கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காத்தவராயன் நாடகம்

Page 1
IĝILITINGWAV, 19
 
 


Page 2

யாழ்ப்பாண மாவட்டிக் கலாசாரப் பேரவை
காத்தவராயன் நாடகம்
நாட்டிார் கலைக்குழு
வெளியீடு
1986.

Page 3
பதிப்புரிமை : யாழ். மாவட்டிக் கலாசாரப் பேரவை.

காத்தவராயன் நாடகம்
பதிப்பாசிரியர் : கலாநிதி இ. பாலசுந்தரம் சிரேஷ்ட விரிவுரையாளர்
தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
யாழ் - மாவட்டக் கலாசாரப் பேரவை
நாட்டார் கலைக்குழு வெளியீடு
1986

Page 4
BIBLIOGRAPHICAL DATA
Title of the book
Editor
Publisher
Publication Number
Language
Edition
Date of Publication
Paper used
Size of the book
Printing types used
Number of Copies
Number of pages
Number of Photographs
Price
Pinters
Bianding
Artist
Subject
Kaattavara ay an Naatakan.
Dr. E. Balasundaram Senior Lecturer in Tamil University of Jaffna.
Folk Arts Panel, Cultural Council, Jaffna District.
One
Tamil
First
22nd November 1986
Wite Printing
42X26 c m. s.
0 Points
1000 Copies
I-XXX + 1 = 72
Eight
15 Rupees
Catholic Press, Jaffna
Card Board
Lanka
Camil Folklore

வெளியீட்டுரை
வை. மு. பஞ்சலிங்கம் தலைவர், யாழ். மாவட்டக் கலாசாரப்பேரவை, செயலாளர், மாவட்ட அபிவிருத்திச்சப்ை,
அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம்,
யாழ்ப்பாண மாவட்டக் கலாசாரப் பேரவையின் உபகுழுக்களில் ஒன்
ருகிய நாட்டார் கலைக்குழுவின் வெளியீடாக ** காத்தவராயன் நாடகம் * மலர்கின்றது. இந்நூல் கலாசாரப் பேரவையின் 1986ஆம் ஆண்டின் முதல் வெளியீடாக அமையப் பெறுவதிலும் பெருமையடை கிறது.
ஒர் இனத்தின் பொக்கிஷங்கள் அதன் கலைகளே. ஒர் இனத்தின் கஜல, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் அனைத்தும் அவ்வினத்தின் பிரதிபலிப்பே. இத்தகைய எம் தலைசிறந்த கலைகளைப்பற்றிய பரந்த அறிவை விருத்தி செய்யவும், பேணவும், மக்கள்மத்தியில் உணர்வை யும், ஊக்கத்தையும் ஏற்படுத்தவும் பல ஆக்க முயற்சியினை தமிழ்சார் திணைக்களங்கள், தாபனங்கள், நிறுவனங்க, பலவகைகளில் மேற்கொண் டிருக்கின்றன. இவற்றுள் ஒன்று 1959ஆம் ஆண்டில் யாழ்மாவட்டத்தில் பிரதேசகலாமன்றம " என்னும் பெயருடன் உருவாகி, விழாக்கள், கண்காட்சிகள், சமய நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், வைபவங்கள், கெளரவிப்புகள் ஆதிய பல கலாநிகழ்வுகளை நடாத்தியுள்ளதென்பதை நாம் நன்கு அறிவோம். இவற்றிற்கு அரச நிதியுதவியோடு அவ்வக் காலத்திருந்த அரச அதிகாரிகள் பெருமளவு உதவியுள்ளனர். இவர் களின் அபிலாஷைகளுள் நவீனஅரங்கு, ஓவியகூடம், நூல்நிலையம், அலுவலகம் முதலியன இடம் பெற்றிருந்தனவென எமக்குக் கிடைத்த சில பதிப்புகள் கூறுகின்றன
பிரதேச கலாமன்றத்தின் செயற்பாடுகள் 1959இன் பின் முதல் மூன்ருண்டுகள் சிறப்புற்று விளங்கி, பின் 19 5, 19, 6இல் மறுபடியும் ஓர் உன்னத நிலையில் பணியாற்றியதாக எமது கைக்கெட்டிய கலை விழா மலர்கள் கருத்துரைக்கின்றன. இக் காலகட் டத் தை த் தொடர்ந்து, நாட்டில் நிலவிய பலவித அசம்பாவிதங்களும், இதன் முன்னேடியாக நின்றேரின் இடமாற்றங்களும், கலாசாரத்துறையின் மந்தநிலைக்குக் காரணிகளாயின. இருந்தும் இடையிடையே கலாசார விவகார அமைச்சினுடைய நிதி ஒதுகீடுகளின் உதவியோடு சில

Page 5
ii
கலைநிகழ்ச்சிகளை, பல கலைமன்றங்கள், தனியார் நிறுவனங்கள், வெளி யூர் கலைக்குழுக்கள் இம்மாவட்டத்தில் நடாத்தியுள்ளன. வருடரீதி யான அரசநிதி அளிப்பையும் அதன்மூலம் நடந்தேறிய கலாசார விபரங்களையும் ஒன்றுதிரட்டிய ஓர் வரலாற்றுக் குறிப்பையும் குறுகிய காலத்தில் வெளியிட எண்ணியுள்ளோம். யாழ். பிரதேச கலாமன் றத்தின்கீழ் அமைந்து இயங்கிய உபகுழுக்கள் நாடகம், இசை, நடனம் ஒவியம் சிற்பம், கைப்பணி ஆகிய ஐந்து கலைத்துறைகளையும் கொண் டிருந்தது. 1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டம் இல. 35. 1980 அமுலாக்கப்பட்டபோது, கலாசாரமும், அச்சட்டத்துக்குட் படுத்தப்பட்ட 15 விடயங்களுள் ஒன்ருக அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் பயனுக, பன்முகப்படுத்தப் பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுவந்த அதேயளவு நிதித்தொகை 1984ஆம் ஆண்டிலிருந்து மாவட்ட அபிவிருத்திச் சபைக களுக்கும் வழங்கப்பட்டது. எனினும் இக்காலகட்டத்தில், மாவட் டத்தில் நிலவிய துர்ப்பாக்கிய சம்பவங்களின் காரணமாக, இடையி டையே சில இசை, நடன நிகழ்ச்சிகளை நடாத்த முடிந்ததேயன்றி விரிவான கலாச ”ர விருத்திச் செயற்பாடுகளை நாம் செய்துகொள்ள முடியவில்ல, கலையுலகிலே நவீனமாக்கப்பட்ட இசைக் கருவிகளும், இசையாளர்களும், பல் வேறு துறைகளிலும் மேம்பட்டுள்ளதைக் காணுந்தோறும், கேட்குத்தோறும் நாம் கவலையு த காலங்கள் இல் லாமலில்லை.
* பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகை யினுன " எனும் நன்னூற்பாவிற்கொப்ப 1986ஆம் ஆண்டு நடுப் பகுதியிலே, கலாசாரத் துறைக்குப் புத்துயிர் அளிக்க முனைந்து, மாவட் டத்தேயுள்ள சமய, சமூக கலைவல்லர்கள் பலரோடும் நாம் கலந்தா லே சி பூது நிறுவியதே யாழ் - மாவட்டக் கலாசாரப் பேர) வயாகும். இதன் உபகுழுக்கள் அவ்வத்துறையில் வல்லுநரைக் கொண்டன வாக, இலக்கியம், இசை, நாடகம், நடனம்,நாட்டார்கலை, சிற்பம், ஒவியம், தொல்பொருட்கலை, நாகசுரம், தவில், புகைப்படம்-தொலைக் காட்சி-திரைப்படம், சமய கலாசாரம் எனும் பதினுெரு உப முக்க ளாக அமைக்கப்பட்டன. இத் துறையினர் ஆக்கபூர்வமான செயற்பாடு களை வருடரீதியாகச சமர்ப்பித்து, பேரவையின் ஆலோசனையுடனும், அங்கீ (ாரத்துடனும் செயற்படுகின்றனர். இதன் விளைவாக நாட்டார் குழுவின் சீரிய செயலாற்றல்களால் வெளிவருவதே " காத்தவராயன் நாடகம் ' எனும் இந்நூல. இது பழமை ககும் - புதுமைக்கும் ஒரு பாலமாக அமையும் என்பது என் கருத்து. - -

iii
வரலாறு காலத்தால் மாறுபட்டும் மறக்கப்பட்டும் கருத்துத் திரிபு பட்டும் போகும் இக் காலகட்டத்தில் நாட்டார் மத்தியில் இன்ம்ை கலைக்கருவூலமாக நிலவும் இக்காத்தவராயன் நாடகத்தைப் பல கிரா மங்கட்கும் சென்று, பல அண்ணுவிமார் கூறக்கேட்டு, எழுதி மரபு வழிப்படுத்தி, ஒரு கிராமத்தாரின் கதையோட்டத்தை, பாட்டுக்களை, பேச்சுவழக்கை, மறு கிராம கலாமணிகள், கலாரசிகர்களுடன் உரை யாடி, ஒப்பிட்டுச், செப்பனிட்டு ஆராய்ந்து இந்நூலை ஆக்கிய பதிப்பா சிரியர் யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கட்கு கலாசாரப் பேரவையும், நானும் கடப்பாடுடையோம். அவர்கட்கு எம்நன்றி என்றும் உளது. கலாநிதி அவர்களுடன் சேர்ந்து, இந்நூல் உருவாக்கத்திற்குதவிய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அண்ணுவிமார் ஆகியோரையும், படங்களையும், பிரதிகளையும் சேர்த்தளித்த பெருமக்கள் அனைவரையும் கலாசாரப் பேரவை பாராட்டி, அவர்கட்கு நன்றி நவில்கின்றது.
கலை நிலைபெற, விலைமதிப்பற்ற தலையான பதிப்புக்கள் தொடர்ந் தும் அலை அலையாக வெளிவரவேண்டும். புதுமையின் விழிப்பிலே ஒடிக் கொண்டிருக்கும் இச் சமுதாயத்திற்குப் பழமையிலும் புதுமையைக் காட்டுவது மாத்திரமல்லாமல், எமது பாரம்பரியத்தை எடுத்துக்காட் டும் இந்நூல், நூல்வல்லார் எல்லோராலும் பாராட்டப்படும் என்பது என்நம்பிக்கை.
15- - - 86 வை, மு பஞ்சலிங்கம்

Page 6
அணிந்துரை
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன்
துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களைப் பிரதேச ரீதியாக வேறுபடுத்த லாம். ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் தமிழர்கள் தத்தமக் கெனத் தனித்துவமான கலாசாரங்களைக் கொண்டுள்ளனர். ஒரு பிரதேசத்திற்குரிய கலாசாரம் போல இன்னுெரு பிரதேசக் கலாசாரம் அப்படியே அமைந்து வருவதில்லை. எனினும பிரதேச வேறுபாடுகளைக் கடந்த கலாசார ஒற்றுமைகளையும் இவர்களிடம் காணக்கூடியதாயுள் ளது. இவையே ஈழத்துத் தமிழரின் கலாசாரத் தனித்துவத்தைக் காட்டும் அம்சங்களாயுமுள்ளன. இத்தகைய கலாசார ஒற்றுமையினை யும் தனித்துவத்தையும் காட்டும் கலாசாரக் கூறுகளுள் ஒன்று ஈழத் துத் தமிழரிடையே காணப்படும் கூத்து மரபாகும். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னர், முல்ாலத்தீவு, தம்பலகாமம், சிலாபம் ஆகிய பகுதிகளில் ஆடப்பட்ட கூத்துக்கள் இ சற்கு உதாரணங்களாகும். வட மோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து. கொட்டகைக்கூத்து, வடபாங்குக் கூத்து, தென்பாங்குக்கூத்து என வரும் ஈ தத்துக்கூத்து மரபில் ஒன்றே காத்தான் கூத்தாகும். காத்தான் கூத்து காத்தவராயர் வழிபாட். டுடன் சம்பந்தப்பட்டது. இவ்வகையில் ஏனைய கூத்துக்களைப் போலன்றி இன்னும் சமயத் தொடர்பு அழுத்தன்மையுடையது. காத்தவராயன் வழிபாடு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, தம்பலகாமம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வழக்கிலுண்டு. காத்தவராயர் வழி பாட்டுடனிணைந்த காத்தான் கூத்து யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவி அலும் இன்றும் வழக்கிலுள்ள கூத்தாகும், பல பிரதேசங்களிலும் வாழும் தமிழர் மத்தியில் இவ்வழிபாடு இருப்பதும், இக்கூத்து முறை காணப் படுவதும் ஈழத்துத் தமிழரின் பிரதேசம் கடந்த கலாசார ஒருமைப் பாட்டைக் காட்டும் செய்திகளாகும்.
காத்தவராயர் மாரியம்மனுடன் தொடர்புபடுத்தப்படும் ஒரு தெய்வமாகும். ஈழத்துத் தமிழரிடையே காணப்படும் புராதன சிறு தெய்வ வணக்கங்களுள் மாரியம்மனும் காத்தவராயனும் குறிப்பிடத் தக்கவர்கள். ஆரியர் வருகையும், வேதாகம வழிபாட்டின் செல் வாக்கும் புராதன சிறு தெய்வங்களின் இ த்திற்குப் பெருந் தெய்வங் களைக் கொணர்ந்து விட்டன. எனினும் கிராமிய மட்டத்திலும், மிகச் சாதாரண மக்கள் வாழ்விலும் பின்னிப் பிணைந்திருந்த இச்சிறு தெய் வங்களை அகற்றிவிட யாராலு முடியவில்லை. நமது புராதன பண் பாடு இவ்வகையில் சாதாரண இக்கிராமிய மக்களினுற் பாதுகாக்கப்

у
பட்டு வருகிறது. இவ்வகையில் ஈழத்தமிழர் பண்பாட்டின் ஒர் உப பண்பாடாக இக்கிராமியத் தெய்வ வணக்கங்களும் அவற்ருே?டு ஒட்டி யெழுத்த கலைகளும் காணப்படுகின்றன. காத்தவராயர் என்னும் தெய்வத்தோடு ஒட்டியெழுந்த ஒருமக்கள் கலையாகவே காத்தான் கூத் தும் காணப்படுகிறது.
ஈழித்துத் தமிழரிடம் வழங்கும் கூத்துக்களில் தென்மோடிக்கூத்து, வடமோடிக்கூத்து, கொட்டகைக்கூத்து என்பனபற்றிய அறிமுகங்*ளும் பதிப்பு முயற்சிகளும், ஆய்வு புயற்சிகளும் 1960 களில் ஈழத்தில் தோன்றத் தொடங்கிவிட்டன. மட்டக்களப்பு, மன்னர், சில பப் பகு திகளில் ஆடப்பட்ட பழைய கூத்துக்கள் இக்கால கட்டத்தில் பதிப் பிக்கப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து காமன் கூத்து, மகிடிக்கூத்து, வசந்தன்கூத்து என்பனவும் அறிமுகம் செய்யப்பட்டதுடன் பல்கலைக் கழக மட்டங்களிலும் இவை ஆய்வுக்குரியனவாயின. இன்று ஈழத்துக் காத்தான் கூத்து அச்சில் வெளிவருகிறது.
தென்மோடி வடமோடிக் கூத்துக்கள் மிக வளர்ச்சியடைந்த கூத் துக்களாகும். மேடையமைப்பு, ஆடல்முறைமை, பாடல்வகை, உடை யமைப்பு, ஒப்பனை, நாடகத்தையளிக்கும் முறைமை என்பனவற்றில் இக்கூத்துக்களில் ஒரு முழுமையான வளர்ச்சியைக் காணலாம் ஆனல் காத்தான் கூத்து அந்தளவு முழுமையான வளர்ச்சியுடைய தென்று *ற முடியாது. எனினும தனித்துவம் மிக்கதெனவும் தன்னளவில் ஒரு படிமுறை வளர்ச்சியுடையதென்றும், ஈழத்துக் கூத்து மரபின் வளர்ச்சியில் ஒரு படி நிலையில் நிற்பதென்றுங் கூறலாம். தென்மோடி . வடமோடிக் கூத்துக்கள் பற்றி நாடக நோக் டி டன் நடைபெற்ற ய் வுகள் இதுவரை காத்தான் கூத்துப்பற்றி நிகழ்த் கப்படவில்லை. எதிர் காலத்தில் ஆய்வாளர் இக்கூத்துப் பற்றியும் ஆராயவேண்டும்.
காத்தான் கூத்து ஈழத்தில் நிகழ்த்தப் டும் மறைகளில் மூன்று விதமான படிமுறை வளர்ச்சிகளை அவதானிக்கலாம் சில இடங்களிற் காத்தவராய சுவாமியாக உருக்கொண்டு ஆடும் ஒருவாை மேலும் உருவேற்றும் பொருட்டு அல்லது உற்சாகப்படுத்தும் பொருட்டு உடுக் கடித்துப் பூசாரிமாராற் காத்தவராயன் பாடல்கள் பாடப்படுகின் Pன. இங்கு இக்காத்தவராயன் பாடல்கள் முழுக்க முழுக்க ஒருசமயச் சடங் காக நிகழ்த்தப்படுகின்றன.
இன்னும் சிலவிடங்களிற் கோயிற் சடங்கு வைபவங்களிற் பலர் சூழ்ந்தி நந்து கேட்க, ஒருவரே உடுக்கடித்துத் தனியே கானே அபி நயித்து காத்தவராயன் பாடல்களைப் பாடிக் கதை விளக்கமளிப்பதைக் காணலாம். இங்கு சமயச் சடங்கினின்று வளர்ச்சிபெற்ற கதா காலட் சேபமாக ஒருவரே பல பாத்திரம் தாங்கி அபிநயிக்கும் தன்மையுடைய தாகக் காத்தவராயன் கதை நிகழ்த்தப்படுவதைக் காணலாம்.

Page 7
vi
இன்னும் சிலவிடங்சளிற் கோயில் வெளியில் மேடையமைத்து பலர் வேடமிட்டுப் பாத்திரங்கள் தாங்கி நடித்து, கதை நிகழ்த்து வதைக் காணலாம். இங்கு சமயச் சடங்கினின்றும் வேறுபட்டு ஒரு நாடகமாகக் காத்தவராயன் கதை மாறிவிடுவதனைக் காணலாம். எனினும் இன்னும் சமயத்தினின்றும் காத்தவராயன் கதை விடுபட வில்லை. கோயிற்சடங்கு, நேர்த்திக்கடன் இவற்றிற்காக நடத்தும் நாடகமாகவே அது உள்ளது முதலில் ஒருவரே எல்லாப் பாகத்தை யும் நடித்துப் பின்னர் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொருத்தர் நடிக் கத் தொடங்கிய தன்மையினை நாடக வளர்ச்சியிற் காணலாம்.
இவ்வகையில் ஒரு நாடகத்தில் படிமுறை வளர்ச்சிப் போக்கினைக் காட்டும் தனித்துவம் கொண்டதொன்ருகக் காத்தான் கூத்து அமைந் துள்ளது. காத்தான் கூத்தினை நாடகநிலை நோக்குடன் இங்ஙனம் நோக்கல் வேண்டும்.
கூத்து என்பது நிகழ்த்திக் காட்டப்படும் ஒரு கலையாகும். (Performing art) இக்கூத்து நூல்களைப் பதிப்பிக்கும்போது அவற்றில் வரும் பாடல்களைப் பாடுவதற்கான இசைக்குறிப்புடன் பதிப்பித்தல் வேண்டும். நாடகங்கள் ஆடப்படும் மேடையமைப்பு, ஆடப்படும் முறையைக் காட்டும் சித்திரங்கள் என்பன இடம்பெறல் வேண்டும். இசைக்குறிப்பு சம்பந்தமாகத் தமிழ்க் கிராமியப் பாடல்களுக்கு இன் னும் அவ்வாறு இசையமைக்கப்படவில்லை. முன்னர் ஆடப்பட்ட வட்ட அரங்கு கைவிடப்பட்டு இன்று நவீன அரங்கியல் முறைகள் கையாள வும்படுகின்றன, இதனுல் ஆடல்முறைகளைக் காட்டுவதிற் சிரமம் ஏற்படலாம். நாம் பதிப்பித்த கூத்து நூல்களில் அன்றைய சூழ்நிலை யில் இவற்றைக் கொண்டுவரமுடியாத நிலையிருந்தது. எனினும் நமது முன்னுரைகளில் ஆட்டமுறைகள், மேடையமைப்புக்கள் பற்றி விளக்கி யுள்ளோம் இன்று பதிப்பு முயற்சிகள் பற்றிய நோக்கும், நாடகம் பற்றிய பார்வையும் இன்னும் அகல விரிந்துள்ளன. சிரமம் பாராது முயன்றுழைத்து இப்பதிப்பு முயற்சியிலீடுபடுபவர்கள் பழைய மேடை நிகழ்வுத் தன்மையினையும் பதிட்பில் இணைப்பார்களாயின் நாடகத்துறை வளர மேலும் வாய்ப்புண்டு.
சிலவாண்டுகளாக இலக்கியத்துறையிலும், குறிப்பாகக் கலைத் துறையிலும் அக்கறை காணப்படாதிருந்தது. ஆனல் சென்றவாண் டின் நடுப்பகுதியிலிருந்து இவ்விரு துறைகளிலும் பேரார்வம் பெருகிப் பலவிலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் நாட்டம் காணப் பட்டது. பலவிலக்கிய விழாக்களிலும் வெளியீட்டு விழாக்களிலும் பலர் கலந்துகொண்டனர். இசையையும் நாடகத்தையும் பேணும் வகையிற் பல இசைக்கச்சேரிகளும், நாடகங்களும், பாட்டு, வயலின்

vi
ஆகியவற்றின் நாடாப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. பல கருத் தரங்குகளும் நடைபெற்றுள்ளன, பொதுமக்களிடையே ஏற்பட்ட இவ் விழிப்புணர்ச்சியை அறிந்த அரசாங்க அதிபரும், பலவாண்டுகளுக்கு முன் இயங்கிவந்த பிரதேசக் கலாமன்றத்திற்குப் புத்துயிரளித்து, கலா சாரப் பேரவையொன்றை அமைத்து, அதன் ஆலோசனைகளின்படி பல குழுக்களையமைத்து, எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் கலாசாரப் பேரவைச் செயலாளர் திரு, பாலசிங்கத்தின் துரித முயற்சி களாற் பல துறைகளில் இயங்கி வெற்றியுங்கண்டுள்ளார். பேர வையின் ஆதரவில் இசைவிழா நடைபெற்றது. நாகஸ்வர-தவிற் பயிற்சி வகுப்புக்கள் துர்க்காதேவி தேவஸ்தானத்தில் தொடக்கப்பட்டு ஒழுங்காக நடைபெற்று வருகின்றது. இது பாராட்டுக்குரிய முயற்சி யாகும். நாட்டியப் பயிற்சி வகுப்புக்களும் நாடகப் பயிற்சி வகுப் புக்களும் விரைவிலே தொடக்கப்படவிருக்கின்றன. வெளியீட்டுத் துறையில் முதிய சிறுகதை எழுத்தாளர் முருகானந்தனின் சிறுகதை களிற் சில தொகுத்து அச்சிடப்பட்டு வெளியிடப்பட விருக்கின்றன. வெளியீட்டு முயற்சியின் இன்னுெரு கட்டமாக நாட்டார் கலைக்குழு வினர் "காத்தவரா ன் நாடகம் " என்ற நூலை வெளியிடுகின்றனர்.
கலைக்கழக நாடகக்குழுவின் ஆதரவிலும், மன்னர் ஊராட்சி மன் றங்களின் ஆதரவிலும் பல நாட்டுக்கூத்து நூல்களையும் நாட்டுப்பா டல்களையும் 1960 க்கும் 1970 க்குமிடையிற் பதிப்பித்து நாம் வெளி யிட்டோம். அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. பஞ்சலிங்கம் அவர்கள் கலாசாரப்பேரவையின் ஆதரவில் இவ் வாண்டு இரு நூல்களை வெளியிடுவது சிறப்பான தொண்டாகும்.
உயர்நிலையிற் கவனிக்கப்பட்டாலொழிய இவை மேலும் வளர வாய்ப்புக்கள் கிடைய த அவலநிலையில், எமக்கு யாழ்மாவட்டக்கலா சாரப் பேரவையின் உதவியுடன், நாட்டார் இயற்றுறை இளம் ஆய் வாளராக விளங்கும் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் இக்காத் தான் கூத்தினைப் பதிப்பிக்கின்(?ர். எமது மாணுக்கரான அவர் இம் முயற்சியிலீடுபடுவது எமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பல்கலைக்கழ கத்திற் பயிற்றும் அவர் தம் மானக்கர்களையும் தாம்வாழும் சூழலையும் சரியானபடி பயன்படுத்தி இந்நூல் வெளிவரக் காலாயுள்ளார். இத் துறையில் மேன்மேலும் அவர் தொ. ர்ந்து உழைக்க எமது வாழ்த் துக்கள்.
சு. வித்தியானந்தன்
16- 1 1-l986.

Page 8
பதிப்புரை
யாழ்ப்பாணப்பிரதேசக் கலைமன்றம் 1961இல் * வா ய் மொழி இலக்கியம் " என்ற நூலை வெளியிட்டிருந்தது. கால் நூற்ருண்டிற் குப் பின்பு இப்போது இப்பேரவை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இதற்குப் புத்துயிர் ஊட்டிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. வை. மு. பஞ்சலிங்கம் அவர்கள் பாராட்டப்படவேண்டியவராவர். கலை - கலாசாரப் பாரம்பரியங்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு ஊக்கு விக்கப்படவேண்டிய இன்றைய காலகட்டத்தில் 10.04-1986 இல் கலாசாரப் பேரவையின் தாய்க்குழு 11 துணை க் குழு க் களைக் கொண்டதாகப் புனரமைக்கப்பட்டது. இப்பதினுெரு துணைக்குழுக்களில் ஒன்றே " நாட்டார் கலைக்குழு ‘. இதன் செயற்குழு உறுப்பினராக நானும் திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களும் தெரிவு செய்யப் பெற்ருேம்.
1986ஆம் ஆண்டிற்குரியதாக எட்டு அம்சத்திட்டம் ஒன்றைத் தாய்க்குழுவிடம் சமர்ப்பித்தோம். 10.6-86 இல் எமது செயல் திட்டத்தை நன்கு பரிசீல ைசெய்த தாய்க்குழுவினர். எமது பதிப்பு முயற்சிகளில் ஒன்முகிய, காத்தவரnயன் நாடக (காத்தான்கூத்து)ப் பிரதியை வெளியிடுவதற்குரிய அனுமதியையும். அதற்குரிய நிதியுதவி யையும் அளித்தமைக்காக நாட்டார் கலைக்குழுவின்சார்பில் அவர்களுக்கு நன்றிகூறக் கடப்பாடுடையேன். காத்தவராயன் நாடகப் பிரதிகளைத் தேடிச் சேகரிக்கு அவற்றைப் பதிப்பிக்கும் முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொண்டமைக்கு அத்துறையிலுள்ள ஈடுபாடு மட்டுமன்றி, ஒரு நிகழ்வும் காரணமாயிற்று.
1973 இல் கேரளப் பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வு மேற்கொண் டிருந்த வேளையில் பேராசிரியர் ந? . வானமாமலை அவர்கள் தாம் பதிப் பித்த 'காத்தவராயன் கதைப்பாடல்" என்ற நூலை எனக்கணுப்பி அது பற்றிய ஒரு மதிப்பீடு செய்யுமாறு என்னைத் திருநெல்வேலி ஆய்வுவட்ட அரங்கிற்கு அழைத்திருந்தார். மட்டக்களப்புக் கிராமங்களில் மாரியம் மன் வழிபாட்டுக்குரிய சடங்குகளைப் பலமுறை நேரிற்பார்த்த அனுபவ மும், அச்சடங்குகளுடன் தொடர்புடைய காத்தவராய சுவாமி வழி பாட்டிலக்கியங்களிலுள்ள பயிற்சியும் எனக்கு இருந்தமையால், வான மாமலை அவர்களின் நூல்பற்றிக் கருத்துரை கூறக்கூடியதாயிற்று. அத் துடன் யாழ்ப்பாணத்துக் காத்தவராயன் நாடகத்தைக் கொழும்பில் இராமகிருஷ்ண மண்டபத்தில் ஒருதடவை பார்க்கக்கூடிய சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்திருந்தது. இப்பின்னணியில் வானமாமலை அவர்கள் பதிப் பித்த காத்தவராயன் கதைப்பிரதிக்கும் ஈழத்தில் வழங்கும் காத்தவ ராயன் கதைக்குமிடையிலான வேறுபாடுகளை 2.9. 1973 இல் அழுத்த மாக விளக்கினேன். பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் என்னி

X
டம் அன்று விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் இந்நூல் இப்போது வெளிவருவதையிட்டு நான் பெருமை அடைகின்றேன்.
1984 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நான் மாற்றம் பெற்றுவந்ததும், யாழ்ப்பாணமாவட்ட இடப்பெயர் ஆய்வின் பொருட் டுப் பல கிராமங்களுக்கும் செல்ல நேரிட்டது அப்போது காத்தவராயன் நாடகம் சம்பந்தமான தகவல்களையும் என்னுற் சேகரிக்கக் கூடியதா யிற்று. குறிப்பாக மாதனை, நெல்லியடி, அல்வாய், பளை ஆகிய பகுதி களிற் காத்தான்கூத்து ஆண்டுதோறும் ஆடப்பட்டு வந்தமையையும் அறியக் கூடியதாக இருந்தது. ஆயினும் காத்தான் கூத்துப்பிரதிகளைப் பெறுவது அரிதாயிற்று. இக்கூத்துப் பிரதிகளை எங்கெங்கு, யாரிடம் பெறலாம் என்ற தகவல்களையும் அவ்வப்போது சேகரித்துக் கொண் டேன். 10-6-86 இல் இந்நாடகத்தைப் பதிப்பிப்பதற்குரிய அனுமதி யை யாழ்ப்பாண மாவட்டக் கலாசாரப்பேரவை வழங்கியதும் மிகவும் துரித கதியிற் செயற்பட வேண்டியதாயிற்று.
அளவெட்டிமுதல் வல்லிபுரம் வரை, அரியாலைமுதல் பளையீருகப் பலதடவை காத்தான்கூத்து ஆடப்படும் கிராமங்களுக்குச் சென்று பிரதி களைச் சேகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன். ஏற்கனவே எழுதப்பட்ட முழுமையான நாடகப்பிரதி பளையில் கந்தையா ஆறுமுகம் அண்ணுவி யாரிடமிருந்து பெறப்பட்டது. இப்பிரதியைப் பெற்றுக்கொள்வதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி வசந்தகுமாரி நடராசா உதவி யளித்தார். அல் வாய் வதிரியம்பதியைச் சேர்ந்த அமரர் முருகர் கிருஷ் ணபிள்ளை அண்ணுவியார் அவர்களின் பிரதியை அல்வாயூர் ம. செ. விவேகானந்தன் அவர்கள் எனக்குத் தந்துதவிஞர்கள் மாதனை, நெல்லி யடி, அச்சுவேலி, சாவகச்சேரி. அரியாலை ஆகிய பகுதிகளில் எழுதப் பட்ட பிரதிகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாதனை, நெல்லியடி முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிற் காத்தான்கூத்து அண்ணுவியாராகப் புகழ் பெற்றவரும், மாத%னயிற் பிறந்து நெல்லியடியில் வாழ்பவருமான சி. கணபதிப்பிள்ளை ( 60 வயது) அண்ணுவியாரின் அறிமுகம் கிடைத் தது. சுமார் 40 வருடங்களுக்கு மேலாகக் காத்தவராயன் நாடகத்தி லீடுபாடுடையவராக விளங்கும் கணபதிப்பிள்ளை அண்ணுவியார் காத்த வராயன் நாடகத்தின் பழமையையும், அதன் இசைப்பாணியின் தூய் மையையும், அதன் தெய்வீகத்தன்மையையும் பேணுவதிற் பெரிதும் அக்கறையுடையவராகக் காணப்படுகின்ருர். ஆனல்அவரிடமோ நாட கப்பிரதி இருக்கவில்லை. பிரதி முழுவதையும் மனப்பாடமாகவே வைத் திருக்கிருர். எனது வேண்டுகோளுக்கிணங்க இருவாரமாக இருந்து அதனை எழுதித்தந்துதவிய அவரது பெருங்குணத்தையும் கலையுள்ளத்தை யும் பாராட்டவேண்டும். அடுத்து சாவகச்சேரியில் வ. செல்லர் அண் ணுவியாரிடமிருந்து காத்தான் சுத்துப் பிரதியை அவர் வாய் மாழி யாகக் கூறப் படி எடுக்க வேண்டியதாயிற்று. அவரால் எழுத முடியாது.

Page 9
X
அந்நிலையில் சாவகச்சேரியைச்சேர்ந்த க. முருகதாஸ் (பி. ஏ. சிறப்பு) அவர்கள் அண்ணுவியார் கூற முழுப்பிரதியையும் எழுதித் தந்துதவினர்.
முல்லைத்தீவுப் பகுதிகளிலும் காத்தவராயன் நாடகம் இன்றும் மிகவும் சிறப்பாகப் பேணப்பட்டு வருதல் குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாணத்து அண்ணுவிமாரின் செல்வாக்கு அங்கும் காணப்பட்ட மையால், முல்லைத்தீவுப் பிரதேச நாடகப்பிரதி ஒன்றையும் பெற்றுக் கொள்ள முனைந்து, அங்குள்ள அண்ணுவிமார்களுடன் கடிதமூலம் தொடர்புகொண்டேன். முள்ளியவளை சி. உ. நடன சபாபதி அவர்கள் இதுதொடர்பாகப் பலதகவல்களைத் தந்துதவிஞர்கள். புதுக்குடியிருப்பு, அம்பலவன் பொக்கணப் பகுதிகளிற் காத்தவராயன் நாடகம் பெரிதும் ஆடப்படுவதால் அங்கிருந்து ஒரு பிரதியை யாழ். பல்கலைக்கழக மாணவி புஷ்பராணி மார்ஷல் அவர்கள் திரு. த. நாகராசா அண்ணுவியாரிட மி ந்து பெற்றுத்தந்துதவினர். இவ்வாருகப் பல கஷ்டங்களின் மத் தியில் அயராது முயன்று இப்பிரதிகளைச் சேகரித்ததும், இவறறில் எப் பிரதியை மூலப்பிரதியாகக் கொள்வது என்பதிற் பல சிக்கல்கள் தோன்றலாயின. ஆயினும் இப்பிரதிகள் பெறப்பட்ட முறைமை இவற்றை எழுதித்தந்தார், இப்பிரதிகளின் முழுமைத்தன்மை, இப் பிரதிகளிலுள்ள நாட்டார் வழக்கியல் அம்சங்கள் என்பவற்றைக் கருத் திற்கொண்டு, சி. கணபதிப்பிள்ளை அண்ணுவியார் எழுதித்தந்த மாதனை. நெல்லியடிப் பிரதியையே மூலப்பிரதியாகக் கொண்டு இந்நாடகம் பதிப் பிக்கப்பட்டுள்ளது.
இப்பதிப்புக்குப் பயன்பட்ட மூலப் பிரதிகளுக்கு உரிமையுடை யோர் விடரம் கீழே தரப்படுகின்றது: .
அண்ணுவியார் பெயர் 9lte சி. கணபதிப்பிள்ளை அண்ணுவியார் மாதனை - நெல்லியடி க. ஆறுமுகம் அண்ணவியார் பளை. வ. செல்லர் அண்ணுவியார் சாவகச்சேரி, மு. கிருஷ்ணபிள்ளை அண்ணுவியார் அல்வாய். த. நாகராசா அண்ணுவியார் அம்பலவன் பொக்கணை,
முல்லைத்தீவு.
சி. கணபதிப்பிள்ளை அண்ணுவியாரின் நாடகப் பிரதியினைத் தழு விய போக்குடையனவாகவே ஏனைய பிரதிகள் காணப்பட்டனவாயினும், அவற்றிடையே சிற்சில வேறுபாடுகள் காணப்படுதல் நாட்டார் வழக் கியலின் வாய்மொழி மரபுக்குட்பட்ட இயல்பாயிற்று. இப்பிரதிக ளிடையே எங்கெங்கு மாற்றங்கள் காணப்பட்டனவோ அவை அடிக் குறிப்பாகத் தரப்பட்டுள்ளன. அடிக்குறிப்புத் தரப்படாத இடங்களில் பொதுவாக இந்த ஐந்து பிரதிகளும் ஒத்தே செல்கின்றன. இந்த நாடகப் பிரதிகளில் முக்கியமாகப் பாடல்களிற் காணப்படும் வேறு

xi
பாடுகளே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. கிராமிய நாடகத்தில் வச னங்களில் நிலையான தன்மை என்றுமே பேணப்படுவதில்லை. நடிகர் தாம்தாம் விரும்பியவாறு வசனங்களை மாற்றிக்கொள்வது இயல்பாகும். அவ் வசனங்களிடையே காணப்பட்ட வேறுபாடுகளைக் காட்டுதற்கும் இந்நூலின் பக்க அளவு இடந்தரவில்லை.
இந்நாடகப் பிரதிகளைச் சேகரிக்கும் களஆய்வில் ஈடுபட்டபோது, எனக்குதவிய பேராசிரியர் அ. சண்முகதாஸ், அமரர் த. சண்முக சுந்தரம், கவிஞர் முருக வே, பரமநாதன், நெல்லை க. போன் ஆகி யோரைக் கலையுலகு என்றும் நினைவிற் கொள்ளும், நாடகப்பிரதிகளைச் சேகரித்த பின்பு அவற்றை ஒப்பீடு செய்து, மூலப்பிரதி-துணைப்பிரதி எனப்பிரித்துப் பதிப்புவேலைகளை மேற்கொள்வதற்குரிய அறிவுரைகளைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் வழங்கினுர்கள். இந்நாடகப் பிரதி பற்றிய ஆய்வுரைக்கு வேண்டிய கருத்துக்களைத் தெளிவுபடுத் தும் வகையிற் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களின் உதவியும் பெறப்பட்டது. இவையாவற்றுக்கும் மேலாக, கலாசாரப் பேரவை யின் தாய்க்குழு உறுப்பினராக இருந்து இந்நாடகம் கட்டாயம் பதிப் பிக்கப்படவேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்து, இந்நூல் வெளிவருவதற்குத் துணையாக அமைந்த துணைவேந்தர் பேராசிரியர் சு வித்தியானந்தன் அவர்களது பணியினையும் நன்றியுடன் ஈண்டு நினைவு கொள்கின்றேன். பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர் களின் அணிந்துரை இந்நூலை அணிசெய்கின்றது.
இந்நூலிற் காத்தவராயன் நாடகக் காட்சிகளின் புகைப்படங் கள் இடம்பெற வேண்டும் என்ற எனது விருப்பினைப் பூர்த்தி செய் யும் வகையில் அதற்குரிய படங்களைப் பெற்றுத்தந்த அல்வாயூர் மு. செ. விவேகானந்தன், நெல்லியடி சி. கணபதிப்பிள்ளை அண்ணுவியார், புதுக்குடியிருப்பு செல்வி புஸ்பராணி மார்ஷல் ஆகியோருக்கும் நன்றி கூறுவதில் மகி ச்சியடைகிறேன்.
கலாசாரப் பேரவையின் செயலாளரும் உதவி அரசாங்க அதி பருமான ச. பொ. பாலசிங்கம் அவர்கள் இந்நூலாக்கத்திற் காட்டிய பேரார்வத்தையும் அக்கறையையும் நன்றியுடன் நினைத்துப் பார்க் கினறேன். இந்நூலைச் சிறந்தமுறையில் அச்சிட்டுதவிய புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தாருக்குக் கலையுலகம் என்றும் நன்றியுடையதா கும். எமது கலாசாரப்பேரவை ஒவ்வோராண்டும் இத்தகைய தாட்டார் கலைச்செல்வங்களை நூலுருவிற் கொண்டுவர முன்வர வேண்டும். " கலை களின் பாதுகாபபே இனத்தின் பாதுகாப்பாகும் " என்பதை உணர்ந்து
செயற்படுவோமாக.
கலாசாரப் பேரவை, கலாநிதி இ பாலசுத்தரம் யாழ்ப்பாண மாவட்டம் நாட்டார்கலைக்குழுச் யாழப்பாணம் செயலாளர்.
15-1 l-l986.

Page 10
ஆய்வுரை
நாட்டார் கதைகள், விடுகதைகள், பாடல்கள், பழமொழிகள் ஆகி யன கிராமிய மக்களின் வாழ்வில் மலர்ந்து, வாய்மொழி மரபில் வழங்கி வருவனவாகும். இவற்றிலே கதைகளை எடுத்துக் கொண்டால் அவற்றைப் புராணக்கதைகள், இதிகாசக்கதைகள், வரலாற்றுக் கதை கள், சமூகக்கதைகள் என நான்காக வகுக்கலாம். முன்னேயோர் இக்கதைகளை மற்றவர்களுக்குக் கதையாக உரைநடையில் எடுத்துக் கூறினர்; கதைப்பாடல்களாகப் பாடி மகிழ்ந்தனர்; கூத்து நடனங் சளில் பாட்டும் உரையுமாகப் பயன்படுத்தினர். விழாக்காலங்களிலும் சடங்குகளிலும் கதைப்பாடல்கள் (Balads) மிகமுக்கியத்துவம் பெற லாயின. இக்கதைப் பாடல்கள் அம்மானை, சிந்து, கும்மி, வில்லுப் பாட்டு, கரகப்பாட்டு, உடுக்குப்பாட்டு எனப் பல வடிவங்களில் அமைய லாயின. நாட்டார் பண்பாட்டுப் பின்னணியில் இக்கதைப்பாடல் களின் பயன்பா.ே ரா பன்னெறிப்பட்டதாகும். ஈழத் தமிழ்மக்களின் குடிப்பரம்பலைப் புவியியல் அடிப்படையில் நோக்கும்போது, மிகக்கூடிய பகுதியினர் கிராமிய வாசிகளாகவும், கிராமியத் தொழில்துறைகளி லீடுபட்ட வர்களாகவுமே காணப்படுகின்றனர். ஆதலினுல் ஈழத்தமிழர் வாழ்வில் இத்தகு கதைப்பாடல்களின் பயன்பாடு கணசமான இடத் தைப் பெறுகின்றது. இம்மக்களின் சடங்குகள், சமயநம்பிக்கைகள். சமுதாய மரபுகள்-நடைமுறைகள், மற்றும் கலை கலாசார விடயங்கள் ஆகியன பற்றி ஆராய்வதற்கு அவர்கள் மத்தியில் வழங்கும் இத்தகு கதைப்பாடல்களும் மூலாதாரங்களாக அமைகின்றன.
மக்கள் வாழ்க்கையில் ஆற்றல்மிக்க சாதனங்களாகச் சமயமும், அதனேடிணைந்த கலைகளும் விளங்கிவந்துள்ளன பூர்வீக காலம் முத லாகச் சடங்குகளும் கலைகளும் மக்களாற் போற்றப்பட்டும், பின்பற் றப்பட்டும் வந்துள்ளன. அக்கலை வடிவங்களில் ஆடலும், பாடலும் முதன்மை பெற்றன. இவை தொடக்ககாலத்துத் தேவதை வழிபாட்டு முறைகளோடு இரண்டறக் கலந்திருந்தன. தாள லயங்களைக் கொண் டிருந்த பூர்வீக இசைப்பாடல்கள் காலப்போக்கில் தேவலோகக் கற் பனையுடன் கலந்த புராணக்கதைகளையும் உள்ளடக்கமாகப் பெறலா யின. இந்தியப் பண்பாட்டில் வேதாகமங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்ட தெய்வங்களை மையமாகக்கொண்டு விரிவான கற்பனைக்கதை களும், அவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு கூத்து, நடனம் கரகம், காவடி, வில் துப்பாட்டு முதலான எ லைவடிவங்களும் தோற்றம் பெற லாயின. குறிப்பிட்ட சில சடங்குகளிற் புராணக்கதைகள் இசையமைதி

Χίii
யுடன் பாடப்பட்டன; வேறுசில சடங்குகளிற் கூத்து-நடனங்களாக
நடிக்கப்பட்டன. இப்பின்னணியிலே தோற்றம்பெற்ற கலைவடிவங்களில் ஒன்றே காத்தவராயன் நாடகம்,
காத்தவராயன் நாடகம் தென்னிந்தியாவின் சிலபகுதிகளிலே தெருக்கூத்தாகவே ஆடப்பட்டு வந்திருக்கிறது. ஆனல் ஈழத்தில் ஊர்ப்புறத்துக் கோயில் வீதிகளில் அமைக்கப்பட்ட மேடைகளிற் பய பக்தியோடு, ‘நேர்த்திக்கடன் இறுத்தல்" என்ற அப்படையிற் புனித மான முறையிலேயே இந்நாடகம் இடம்பெற்று வந்திருக்கிறது என் பது சிறப்பாகக் குறிப் பிடத்தக்கதாகும். காத்தவராயன் கதையைக் கூத்தாக மட்டுமன்றிக், கரகப்பாடல், வில்லுப்பாட்டு, கும்மிப் பாடல் முதலிய வடிவங்களாகவும் ஈழத்திற் பயன்படுத்தி வந்திருக்கிருர் கள். காத் தவராயன்கதை இந்துக்களின் மத்தியிற் பெரிதும் வரவேற் கப் பட்டிருந்தமையிற்ை போலும் 1930 களிலும் 1960 களிலும் இரு தடவையாகக் " காத்தவராயன் " என்ற திரைப்படமும் வெளிவருவ தாயிற்று.
காத்தவராயன் கதையின் மாற்று வடிவங்கள்
காத்தவராயன் என்ற பெயர் " காத்தான் " எனவும் வழங்கப் படுகின்து. தமிழகத்தில் இக் கதை புடன் தொடர்புடைய சில பதிப் புக்கள் வெளிவந்துள்ளன அவை யாவன :
() காத்தவராயர் சண்டை என்னும் காத்தமுத்துநாடகம் -சென்னை
திருமகள் விலாச அச்சகம், (ஆண்டு குறிப்பிடப்படவில்லை)
(1) காத்தவராய சுவாமிகதை - (நூலின் முதல் 30 பக்கமும், ஆறு தியில் 173 க்குப் பிற்பட்ட பகுதி பும் எமக்குக் கிடைத்த பிர தியில் இன்மையால் இதன் வெளியீடு சம்பந்தமான தகவலைப் பெறமுடியவில்லை இது சென்னை வெளியீடாக இருக்கலாம்.)
(ii) காத்தவராயன் கதைப்பாடல் - (பதிப்பு - நா. வானமாமலை).
மதுரை, மதுரைப் பல்கலைக் கழகவெளியீடு, 1971.
இந்நூல்களை அடிப்படையாகக் கொண்டு காத்தவராயன் பிறப் புப்ப மறி ஆராயும்போது வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் வழங்கும் காத்தவராயன் கதைகளில் முருகனே காத்தவராயனுக அவதாரம் எடுத்த செய்தி கூறப்படுகின்றது " காத் தவராயன் சண்டை என்னும் காத்தமுத்து நாடகம் " என்ற நூலில், சிவனது கட்டளைப்படி, உமை பூலோகத்திற் பிறந்து நந்தவனங்களே

Page 11
xiv
அமைத்துத் தவமிருந்தபோது, அந்த நந்தவனத்தின் காவலாளனுக முருகன் அவதரித்துக் காவல் காத்தமையால் " காத்தவராயர் " என்ற பெயரைப் பெற்றதாகவும் கதை அமைந்துள்ளது. அங்கு காத்தான் உமை பாலணுகின்றன். ஆளுல் ஈழத்துக் காத்தவராயன் பாடல்களிற் காத்தான் மாரியின் வளர்ப்புப் பிள்ளையாகக் கூறப்படுகின்றன். அந்த வளர்ப்புப்பிள்ளை, சிவன் பெண்மானகவும் விஷ்ணு ஆண் மா ) கவும் உருவெடுத்து ஈன்ற மான்கன்முகப் பிறந்து, குழந்தையாக மாறிய செய் தியும் ஈழத்துக் கதைகளிற் கூறப்படுகின்றது. 2 இவை யாவற்றுக்கும் வேறுபட்ட வகையில் வானமாமலை பதிப்பித்த காத்தவராயன் கதைப் பாடல் " என்ற நூலிற் பறையர் குலத்துப் பிறந்தவளுகக் காத்தானின் கதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :-
"காத்தவராயன் பறையர்குலத்தைச் சேர்ந்தவன். பிராமணப்பெண் ணுெருத்தி அவனைக் காதலிக்க, அவன் அவளை மணஞ்செய்துகொண்டு, அவ்வூரைவிட்டு வேற்றுார் சென்று வாழ்கின்றன்; பிராமணர் இது பற்றி அரசனிடம் முறையிடுகின்றனர்; அரசகட்டளைப்படி காத்தானின் தந்தை காத்தானைத் தேடிப்பிடித்து அரசனிடம் ஒப்படைக்கின்றன். காத்தவராயனை அரசன் விசாரிக்கினருன். தேவர்களும், தெய்வங்க ளும் தன்னைப்போல தவறு புரிந்துள்ளார்கள் எனக் காத்தான் வாதிட்டு இறுதியில் தன்னைக் கழுமரத்தில் ஏற்றும்படி தானே கேட்கிருன். அவ் விடத்திற் காத்தவராயனின் முற்பிறப்புக்கதை தொடர்புபடுத்தப் படு கின்றது. முற்பிறப்பிற் காத்தவராயன் தேவலோகத்தில் இருந்தபோது அங்கு ஆறு தேவமாதரைக் கண்டு ஆசைகொண்டதாகவும், அதனல் பூமியிற் பிறந்து அவர்களை மணந்து, கழுவேறிச் சாகவேண்டும் எனச் சிவனிடம் சாபம் பெற்றதாகவும், இறுதியில் காத்தவராயன் தெய் வீகத்தன்மை பெறுவதாகவும் கதை அமைகின்றது."
நாட்டார் வழக்கியல் அறிஞரான நா. வானமாமலை அவர்கள், 97 இல் அந்நூலைப் பதிப்பிக்கும்போது, அதற்கு முன்னர் வெளிவந்த காத்தவராயசுவாமி கதைபற்றிய ஏனைய நூல்களின் விபரங்களைக் குறிப்பிடாமை பெருங்குறையாகவே அமைகிறது. சாதியடிப்படையிலும் சமுதாய சீர்திருத்த நோக்கிலும், இக்கதையின் ஒரு வடிவத்திற்கு
1 சிறுமணவூர் முனிசாமி முதலியார் எழுதிய * உலக ரகசியம் என் னும் பிரபஞ்ச உற்பத்தி (சென்னை) என்னும் நூலின் 493-497 ஆம் பக்கங்களிற் கூறப்பட்டுள்ள ' காத்தவராயனுற்பவம் " என்றபகுதியும் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது,
2 இந்நூலின் 54, 59 ஆம் பக்கங்களைப் பார்க்க.

ΧΥ
அவர் விளக்கம் கொடுக்க முயன்றமையினலேயே, தெய்வாம்சம்கொண் டதும், அதற்கு முன்னர் வெளிவந்ததுமான காத்தவராயசுவாமி கதை " என்ற நூல் தரும் கதைவடிவத்தை அவர் குறிப்பிடாது விட் டார் போலும்.
" காத்தவராயசுவாமி கதை " என்ற பெயரில் வெளிவந்த நூலின் கதை 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நூல் வெண் செந் துறை யாப்பில் இயன்றது. அந்நூலை ஈழத்தின் வடமராட்சிப் பகுதி யில் மாரி காலங்களில் இரவு வேளையில் வீடுகளில் ஒருவர் பாடப் பலர் கூடியிருந்து கேட்டின்புறும் மரபொன்று இருந்ததாகக் களஆய்வில் அறியப்பட்டது.1
" காத்தவராயன் நாடகம் " என்ற இந்த நூலின் சதைப்போக்கு மேற்குறிப்பட்ட " காத்தவராயசுவாமி கதை " என்ற நூற்பிரதியுடன் ஒத்துக்காணப்படுகின்றது. ஆயினும் கதை நிகழ்வுகளிலே இரு நூல்க களுக்கும் இடையில் பெரியவேறுபாடுகளுள்ளன. அவைபற்றி ஆராய ஈண்டு இடமின்று. இவ்விரு நூல்களின் கதைப்போக்கிற் காணப்படும் கதைநிகழ்வுகளின் வேறுபாடு, அதற்குரிய காரங்கள், புதிதாக இடம் பெறும் கதாபாத்திரங்கள் என்பன விரிவாக ஆராயப்படும்போது, நாடடார் வழக்கில் மக்கள் மத்தியிலிருந்த மரபுகள் நம்பிக்கைகள் பறக்கவழக்கங்கள் என்பனவற்றி லேற்பட்ட மாற்றங்களை அறிந்து கொள்ளவாய்ப்புண்டு. மேலும் இந்நூற் பிரதியில் முக்கியமாக ஆரா யப்பட வேண்டிய விடயங்கள் மூன்ருகும். அவை முறையே நாடகப் பண்பு, இசைப்பண்பு, சமூகப்பின்னணி என்பனவாம்.
முத்துமரி அம்மனும் காத்தவராயரும் :
காத்தவராயசுவாமி வழிபாடு பற்றி அறிந்துகொள்வதாயின் மாரி அம்மன் வழிபாட்டு முறைகளினூடாகவே புரிந்துகொள்ளவேண்டும். இவ்விரு தேவதைகளின் தோற்ற வரலாறுகளும் - அவற்றின் செயல் களும் இணைந்தனவாகவே காணப்படுகின்றன. ஈழத்தி b காத்தவராய சுவாமி வழிபாடு மாரிகோயிலைச் சார்ந்தே பெரிதும் நடைபெற்று வகு வதும் ஈண்டு நோக்கற்பாலதாம். மாரி கிராமியத் தேவதையாக விளங்குகின்ருள். தொல்மரபுக் கதைகளின் வழி மாரி உமையின் இளைய
1. தகவல் : முருக. வே. பரமநாதன், ஒப்வுபெற்ற ஆசிரியர்
கவிஞர், (வயது - ப 3) வல்லிபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அந்நூற் பிரதியை அவரே எமக்குத் தேடிப் பெற்றுத்தந்தவர்.

Page 12
Xνί
சகோதரியாவாள். உமைவேததெறியிற்போற்றப்படும் தெய்வம். ஆனல் மாரி அம்மனுக்குக் கிராமிய வழிபாட்டுப்பூசை உபசாரங்களே நடாத் தப்படுகின்றன. மாரி திருமணம் ஆகாத கன்னித்தெய்வம். ஆயினும் தன் தவவலிமையினுற் சிவனிடம் குழந்தைவரம் பெற்றுக், காத்தவ ராயனைத் தனது வளர்ப்புப் பிள்ளையாக வளர்த்தவள். மாரியின் வல்ல மையை மிகைப்படுத்திக்காட்டும் நோக்குடன், சிவன், திருமால், உமை, பூமாதேவி முதலிய சகல தெய்வங்களும் மாரிக்குப் பயப்படும் வகை யிற் கதை புனையப்பட்டிருத்தல் நோக்கற்பாலது. மாரிஅம்மன் மக்க ளிடம் கருணை கொண்டவளாகவும், அடியார்களை ஆதரிப்பவளாகவும் காட்டப்படுவதோடு, அகங்காரங்கொண்ட ஆங்காரமாரி " யாகவும் படைக்கப்பட்டுள்ளாள்.
மாரியின் வளர்ப்புக் குழந்தையாகச் சித்திரிக்கப்படுபவனே காத் தவராயன். மாரிக்குக் குழந்தை கிடைக்கக்கூடாது எனச் சிவனும் திரு மாலும் கரவாகச் சாபம் போடுகின்றனர். இதனை நாரதர்மூலம் அறிந்த மாரி, குழந்தை வரம் பெறுவதற்காகக் கடுந்தவமிருக்கின்ருள். அப் போது சிவன் பெண்மானகவும், திருமால் ஆண்மானகவும் வடிவெ டுத்து மாரியின் அருகே ஒரு மான்கன்றை ஈன, அது குழந்தைபோல் அழ தவமிருந்தமாரி குழந்தை அழும் குரலைக்கேட்டு அதனைத் தூக்க, அது ஆண்குழத்தையாக மாறுகிறது. 1 மாரி அக்குழந்தையை எடுத்து வளர்க்கிருள். கங்கை பெருக்கெடுத்து மாரியையும் குழந்தையையும் அழிக்கவந்தபோது குழந்தை தன் காலால் மறித்துத் தாயைக் காப்பாற் றியமையால், அக்குழந்தைக்குக் 'காத்தான்' என்ற பெயரை மாரி வைக்கின்ருள். தாயினுடைய நந்தவனத்தைக் காவல் காத்தமை யால் " " காத்தான் ' என்ற பெயர் வந்ததாகவும் வேறு பிரதிகள் கூறுகின்றன. முருகனே காத்தவராயராகப் பிறந்தார் என்ற கதை மரபும் இங்கு வழங்குகின்றது. 2
* காத்தவராயசுவாமி கதை " என்ற நூலிற் காத்தவராயனுக்குப் "பஞ்சவர்ணம்" என்ற பெயரே கொடுக்கப்பட்டுள்ளது, அந்நூலிற் காத்தவராயன் சிவனின் பிள்ளையாகவும், சிவவடிவும்-முருகன்வடிவும் கொள்பவனுகவும் சித்திரிக்கப்படுகிறன். கறுப்பழகி என்ற பெண்ணைத்
1, " வெள்ளிமலை வீற்றிருக்கும் விமலன் அருளாலை புள்ளிமான் வயிற்றில் பிறந்தோனே. gy
காத்தவராயன் பாடல், பதிப்பு - நா. வானமாமலை மதுரை : 1972 : பக். 43. 2. இந்நூலின் 160ஆம் பக்கம் பார்க்க,

xvii திருமணம் செய்வதற்காகக் காத்தவராயன், கார்த்திகேயன் என்ற வடிவு கொண்டமையை அந்நூலின் 109ஆம் பக்கத்திற் TaST ()sTLDo
புராணக்கதைகளின் வழியே நோக்கும்போது காத்தவராயர் காவல் தெய்வமாகவே காட்டப்படுகிருர், ாத்தான்>காத்தவராயர் என்ற பெயரும், இக்கதையில் வரும் நிகழ்வுகளும் இதனே சான்று படுத்துகின்றன. வைரவர், வீரபத்திரர், முனியப்பர் முதலிய தெய் வங்களைப் போன்று காத்தவராயரும் திராமியக் காவல் தெய்வமாகவே போற்றப்படுகிருர், ஒலப்பதிகாரத்திற் சாத்தன் என்பது காவல் தெய்வ மாகும். அவ்வாருயின் சாத்தன்'>காத்தான் ஆயிற்றே எனவும் ஐயுற இடமுண்டு. சாத்தனை ம ஐயப்பன், ஐயனர்: ஹரிகர புத்தி ரன் என்றும் கொள்வதுண்டு, சிவன் (ஆணுரு) திருமால் (பென் ணுரு) இருவருக்கும் பிறந்த ஹரிகரபுத்திர ஐயனர். காத்தவராய ரின் கதை கூறும் பிறப்பும் அவரை ஹரிகரபுத்திரகைவே காட்டுகின் றது. ஆனல் சிவன் (பெண்) மானகவும் திருமால் (ஆண்) மானகவும் உருவெடுத்துத் தோற்றுவித்த ஹரிகரபுத்திரனே காத்தவராயன், இவ் வகையில் ஹரிகரபுத்திரர்களாகிய காத்தவராயருக்கும் ஐயனருக்கும் வேறுபாடு காணப்படுகின்றது. தமிழ் மக்களிடையே சாத்தன் வழி பாடும், ஐயனர் வழிபாடும், காத்தவராயன் வழிபாடும் இருந்து வந் திருக்கின்றன. சாத்தன் > காத்தன் > காத்தான் > காத்தவராயர்> காத்தலிங்கர் > காத்தலிங்கசுவாமி என்ற நிலையிற் சாத்தன், காத்தான் என்ற பெயர் ஒருமைப்பாட்டினல் இருவரது கதைகளும் வழிபாட்டு முறைகளும் பிற்காலத்தில் ஒன்றிணைந்திருக்கலாம். மேலும் காத்தாயி ன்ற ரொமிய தேவதையும் ஈண்டு நோக்கற்பTவிதி ல்லைப் பிடாரி, எல்லைஅம்மன், எல்லைக்கறுப்பன் என்ற தேவதைகளும் காவல் தெய் வங்களேயாகும். இவ்வரிசையில் இடம்பெறும் காவல் தெய்வமே காத்தவராயசுவாமி என்பது பெறப்படுகின்றது.
காத்தவராயசுவாமி வழிபாடு "
இராமிய ஆண் தேவதைகளில் அண்ணமார், ஐயனர், வைரவர், வதனமார், காத்தவராயர், முனியப்பர், பூதராயர் முதலிய தெய் வங்கள் பிரபல்யமானவை. இவற்றில் காத்தவராயசுவாமி வழி பாடு தமிழகத்திலும் ஈழத்திலும் பரவலாகக் காணப்படுகிறது, மட் டக்களப்புப் பிரதேசத்தில் மாரியம்மன் கோயில்களில், காத்தவராய ருக்கும் வழிபாடு நடைபெறும். அங்கு மாரியம்மன் சடங்கு நிகழும் போது, காத்தவராயராக உருக்கொண்டு தெய்வமாடும் பக்தர் பல ருள்ளனர். மலையகப் பகுதிகளிலும் இவ்வாறே மாரி வழிபாட்டு ன், காத்தவராயர் வழிபாடும் நடைபெறுகின்றது. அங்கும் காத்தவரா யன் நாடகம் கூத்தாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

Page 13
xviii
வன்னிப்பகதிகளில் புதுக் குடியி ப் மாரியம்மன் கோயில், வட்டு வாகல் கன்னியர் கோயில், திருகோணமலை சல்லிச்சி அம்மன்கோயில் ஆதியனவற்றில் காத்தவராயசுவாமி வழிபாட்டிற்குரியதாகக் கழுமரம் 1 அமைந்து காணப்படுகின்றது. இத்தலங்களிலே சடங்கு காலங்களில் காத்தவராயருக்கெனத் ' தனிமடை " (படையல்மடை) போட்டு வழி பட்டு வருகின்ருர்கள் ஆனல் வடஇலங்கையில் மட்டுமே காத்தவ ராய சுவாமிக்குத் தனியாக அமைந்த கோயில்கள் அதிகமாக இருக் கின்றன
ஈழத்தில் காத்தவராயசுவாமி கேயில்கள் அமைந்துள்ள தலங்கள் :- 2
1. கீரிம%ல. காத்தவராயசுவாமி கோயில். 2 அல்வாய் வதிரிக் காததவராயசுவ மி கோயில்,
வல்வெட்டித்துறை-மாரியம்மன் கோயில் முன்புறம் அமைந் துள்ள கழுமரம் சினனம் உடைய கோயில் வல்வெட்டித்துறை - ஊறணியிலும், நெடியகாட்டிலும் தனித்தனியாக அமைந் துள்ள காத்தவராய சுவாமி கோயில். 4. பருத்தித்துறை - கற்கோவளம் மாரியம்மன் கோ யிலுடன்
இணைந் கத்தவராயர் ஆலயம். 5. தும்பளை - நெல்லண்டைக்குக் கிழக்கேயுள்ள மாரியம்மன் கோயில் முன்பாக கழுமரத்துடன் அமைந்த காத்தவராயர் ஆல யம். 6. அல்வாய் வடக்கு - வேவிலந்தை முத்துமாரி கோயில் முன்பாக
அமைந்த காத்தவராயர் ஆலயம் 7 அல்வாய் - மாயக்கை முத்துமாரிஅம்மன் கோயில் அருகிலுள்ள
காத்தவராயர் கோயில் 8. பருத் த்ெதுறை - புலோலிமேற்கு தம்பசிட்டி பண்டாரி ம்மன்
கோயில் அருகே அமைந்த காத்தவராயர் கோவில்.
1 பருத்தித்துறை நெல்லண்டை முத்துமாரிஅம்மன் கோயிலிலும் கழுமரமுள்ளது. ஆரியப்பூமாலை பிறக்கும்போதே கழுமரமும் தோன்றிற்று என்பது கதைமரபு. இந்நூலின் 156ஆம், 158ஆம் பக்கங்களைப் பார்க்கவும்.
8 இங்கு எமது ஆய்வில் கிடைத்த இடங்களே குறிப்பிடப்படுகின்றன.
ஏனைய இடங்கள் பற்றிய தகவல்களை எதிர்பார்க்கிருேம்.

κίX
9. வராத்துப்பளை - உருத்திராவத்தை காத்தவராயர் கோயில். 10. தம்பசி டி, வாணக்குடியிருப்பு காத்தவராயர் கவாமி கோயில்
1. திக்கம் காத்தவராயர் சுவாமி கோயில். 12. அளவெட்டி வடக்கு - தவளகிரி அம்மன் கோயிலின் முன்புற
மாக அமைந்துள்ள காத்தவராயசுவாமி கோயில். 13. திருகோணமலை - சல்லி - காத்தவராயர் G35 nrudio. 14. திருகோணமலை - நிலா வெளி மாரிய மன் கோயிலுடன்
இணைந்த கழுமரத்துடன் அமைந்த காத்தவராயா கோயில். 15. துணுக்காய் - வன்னிவிளாங்குளம் மாரியம்மன் கோயிலருகி
லுள்ள காத்தவராயர் கோயில். 16. நெடுங்கேணி-பனையண்டான் காத்தவராயசுவாமி கோயில், 17. புதுக் கடியிருப்பு-முத்துமாசிகோயிலிலுள்ள காத் வராய சுவாமி
கோயில்,
18 மட்டக்களப்பு - ஊறணி, கொத்துக்குள து முத்துமாரி அம்
மன் கோயிலிலுள்ள காத்தவாாயகவாமி Grod.
கூத்து சடங்கு காத்தவராயர் நாடகம்
கூத்தும் நடனக்கலையும் சடங்குகளின் பின்னணியிலேயே தோற் றம் பெற்று வளர்ந்து வந்தமைபற்றி மானிடவியலாளர்கள் நிறுவியுள் ent in tissoir. தமிழ்மக்களது கூத்தும் - நடனமும் இவ்வுண்மையைப் பிரதிபலிப்பன போன்று சடங்குகளினடிப்படையிலேயே நிகழ்ந்து வந் துள்ளன. அத்தகையதொரு சூழலிலேயே நாட்டார் கலை வடிவங்க ளாகிய நாட்டுக்கூத்து, வசந்தன்கூத்து, கரகம், காவடி முதலிய ஆடற்கலைகளும் தோன்றி வளம்பெற்று வந்துள்ளன. பாரதம் இரா மாயணம் தழுவிய கூத்துக்கள் பொழுது பாக்கு அடிப்ப ையிலும், அதேவேளையில் கோயில் திருவிழாக்களிலும் இட ம்பெறலாயின . ஆ69ல் சாத்தவராயன் நாடகம் இவற்றினின்றும் வேறுபட்டதொரு தெய்வி கச் சூழலிலேயே ஆடப்பட்டு வருகினறது. இதுபோன்றே வள்ளியம் மன் நாடகம், கோவலன் நாடகம் ஆகியன முறைே முருகன்கோயில் களிலும், கண்ணகியம்மன் கோயில்கா லுமே இடம்பெறும் என்பதும் கருத்திற்கொள்ளத்தச்கது. இக்காத்தான் கூத்து பொதுவாக மாரியம்மன்
1. மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள மாரியம்மன் கோயில்களில் சடங்கு காலங்களில் காத்தவராயசுவாமிக்கெனத் தனிப்பந்தல் போட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம்

Page 14
XX
கோயில்களிலேயே ஆடப்படுகின்றது. கூத்திலேஇடம்பெறும் தொட் டியத்துச் சின்னன், மாரியம்மன் முதலான பாத்திரங்ள் மேடையில் நடிக்கும்போதே உருவேறி ஆடும் நிகழ்வுகள், திருகோணமலை சல்லிச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெறும் காத்தான் கூத்தில் அடிக்கடி நிகழ்தல் வழக்கமாகும். கூத்தாடும் நடிகர்கள் மிக்க பயபக்தியோடுதான் கூத்தை ஆடுகின்றனர். அம்மனுக்குச் செய்யும் ஒருவகை வழிபாட்டு நெறி என்ற அடிப்படையிலேயே காத்தவராயன் கூத்து ஆடப்படுகின் றமை அக்கூத்தின் புனிதத் தன்மையை வெளிப்படுத்துகின்றது.
கிராமியச் சமயச் சடங்குகள் மக்களின் வாழ்க்கையின் தேவை களைப் பூர்த்தி செய்யும் நோக்குடனேயே நடாத்தப்பட்டு வந்துள்ளன, மழைவேண்டியும், கொடிய நோய்களைப் போக்கவும், போரிலே வெற்றி பெறவும் சடங்குகள் பயன்படலாயின. கொள்ளை, அம்மை, வாந்தி பேதி, கண்வருத்தம் முதலாம் கொடிய நோய்களின் அழிவுகளி லிருந்து தப்பித்துக் கொள்ளவும் சடங்குகள் நிகழ்த்தப்பட்டன. இத் தகைய சடங்குகளிலே தீக்குளிப்பு, தெய்வமாடுதல், பலியிடுதல் கூத்து-நடனம் என்பன முக்கிய இடம்பெற்றன. கடும் வெப்பம் காரணமாகத் தோன்றும் அம்மைநோய், கண்நோய் முதலியவற்றைத் தடுப்பதற்காகவேண்டிக் கண்ணகி அம்மனுக்கு போர்த்தேங்காய் அடித் தல், கொம்புமுறித்தல், தேர்த்தட்டு எடுத்தல் முதலாம் சடங்குகளை கிழக்கிலங்கை வாழ் சைவத் தமிழ்மக்கள் நடாத்துவது மரபு. அது போன்றே யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் முல்லைத்தீவுப்பகுதி களிலும் காத்தவராயன் கூத்து நடாத்துவதன் மூலம் இந்நோய்களைத் தடுக்க லாம் என்றநம்பிக்கை நிலவிவந்துள்ளது.
இவற்றைவிட நவீன தேவைகளின் அடிப்படையிலும் காத்தவ ராயன் நாடகம் ஆடப்படுதல் களஆய்வில் அவதானிக்கப்பட்டது. நேர்த்திக்கடன் வைத்துச் செயயப்படும் வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற்ருல், அல்லது கடல்வணிகம் வெற்றிகரமாக நடந்தால் அதன் நிமித்தமும் வடமராட்சிப்பகுதியில் காத்தவராயன் நாடகம் ஆடும் மரபு அண்மைக்காலம் வரை நிலைத்துள்ளது.
நேர்த்திக்கடன் நிமித்தம் கூத்து நடாத்தினல், தொடர்ந்தும் ஒவ் வோராண்டும் கூத்து நிகழ்த்தவேண்டும் என்ற நம்பிக்கையும், அவ் வாறு கூத்து நிகழ்த்தத் தவறுமிடத்து அவ்வூரில் தீங்குகள் ஏற்படும் என்ற நம்பிக்கையும் வடமராட்சிப் பகுதியிற் காணப்படுகின்றது. நேர்த்தியும் கூத்தும்
பூர்வீகக் குடிகளின் வேட்டை நடனங்கள் முதலாகச் சடங்குகளி லும், வழிபாட்டு நடைமுறைகளிலும் கூத்தும் நடனமும் இடம்பெற்றே வந்துள்ளன. தமிழர் பண்பாட்டிலிடம்பெறும் கொற்றவை வழிபாடு,

XXi
வேலன் வெறியாட்டு, சிலப்பதிகாரம் கூறும் வேட்டுவவரி முதலிய இலக்கியச் செய்திகளை நோக்கும்போது தெய்வத்தை வழிபடுவதற்கு "மடை’ பரவி, தெய்வத்தின் பொருட்டுக் கூத்து நிகழ்த்தியதைக் காணக்கூடியதாகவுள்ளது. இதன் தொடர்ச்சி கிராமிய வழிபாட்டிலே இன்றும் நிலைபெற்றுள்ளது. மாரி, காளி, காத்தவராயர் முதலாந் தேவதைகளுக்குப் பொங்கலும் மடையும் பரவிப் பூசித்து, அதனைத் தொடர்ந்து கோயில் முன்றலில் கூத்து ஆடும்முறை இங்கு ஒப்புநோக் கத்தக்கது. குறிப்பாகக் காத்தான் கூத்து ஆடுவோர், கூத்தாடத் தொடங்க முன்னர், கோயிலுக்குச் சென்று வழிபட்டுவந்த பின்பே கூத்து நிகழ்த்துதலும் கவனித்தற்குரியது.
கிழக்கிலங்கையில் கண்ணகி அம்மன் வழிபாட்டில் போர்த்தேங்கா யடித்தல், கொம்புமுறித்தல், தேர்த்தட்டு எடுத்தல் முதலிய சடங்கு கள் இடம்பெறுகின்றன. திருகோணமலை சல்லியம்மன் கோயிலில் வருடந்தோறும் வைகாசித் திங்களில் மடைப்பூசை நிகழும். அந்நா ளிலே மக்கள் இரவிரவாகப் பொங்கவிடுவார்கள். காவடி, கரகங்கள் நேர்த்திக்காக எடுக்கப்படும். அன்றிரவு காத்தவராயன் கூத்து ஆலய முன்றலில் ஆடப்படுவது வழக்கம். இச்சடங்குகளும் வழிபாட்டுமுறை சார்ந்தனவேயாகும். நோய் அகற்றவும் வளம் வேண்டவும் இச் சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபோன்றே கூத்துக்களும் நோய்போக்கவும், எடுத்தகாரியங் கைகூடவும் வழிபாட்டுமுறை அடிப் படையிலேயே இடம்பெற்றுள்ளன. கூத்துக்களம் புனிதமாகப் போற் றிப் பரப்படுதலும், வெள்ளோட்டம் அரங்கேற்றம் முதலிய நிகழ்ச்சி களின் முன்பு இறை சந்நிதானத்தில் கூத்துக்காரர் வழிபாடியற்றலும் நோக்கற்பாலன. எனவே கூத்துஎன்பது ஒரு வழிபாட்டு நடைமுறையே யாகும். இது தொடர்பாக "இத்திமரத்தாள்" என்ற நூல்தரும் கருத் தும் ஈண்டு அழுத்தம் பெறுகிறது. "கோயில் அமைப்புத் தோன்று வதற்கு முன்னரே, வழிபாட்டு நடைமுறையில் கூத்து இடமபெற்றி ருக்க வேண்டும். தமது விளைபொருட்களை மட்டுமன்றி ஆடல்பாடல் திறமைகளையும் தெய்வத்திற்கு நிவேதனம் செய்ய எண்ணியபோது, நேர்த்திக்காகக் கூத்தாடும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். மிடை போட்டு விளைபொருட்களை நிவேதித்தனர்; கூத்தின் மூலம் ஆடலையும் பாடலையும் நிவேதித்தனர்." 1
மாரி என்பது மழை எனவும் பொருள்படும். எனவே மாரி மழையைத்தரும் தெய்வமாகும். மழை பொழிந்து வளப்பத்தைத்
1. சண்முகதாஸ், அ., சண்முகதாஸ், மனேன்மணி 'இத்தி மரத்
தாள்', பருத்தித்துறை, 1985 பக். 71.

Page 15
xxii
தருபவளாகவும், குளிர்ச்சியைத் தந்து வரட்சி - வெப்பம் என்பவற் ருல் ஏற்படும் தீமைகளைப் போக்குபவளாகவும் மாசி அருள்பாவிக்கிருள். எனவேதான் மாரியை வழிபடும் பக்தர்கள் மாரிபுதல்வனுன காத்தான் கூத்தை நேர்த்தியாக நடாத்தி மாரியின் அருள் வேண்டுகின்றனர். காத்தவராயன் கூத்து ஆடப்படுமிடங்கள் :-
ஈழத்தில் இதிகாசம், புராணம், வரலாறு, சமூகம் என்ற அடிப் படையிலான கதைகள் தழுவிய கூத்துக்கள் வடமோடி, தென்மோடி, விலாசம் என்ற பாணிகளில் ஆடப்பட்டு வந்துள்ளன. இக்கூத்துக்க ளின் ஆடல்முறைகளும் பாடல்வகைகளும் இடத்திற்கிடம் வேறுபட்டுக் காணப்படுதல் நாட்டார் கலையின் இயல்பாயிற்று இக்கூத்துப் பாணி களில் அடங்காத தனித்துவமான இயல்பு கொண்டதே காத் கான் கூத்துப்பாணி ' ஆகும். இக்கூத்தின் பாடல்கள் நுட்பமான இசைப் பாணிசளைக் கொண்டமைந்துள்ளன அந்த இசைமுறைகளும் இடத்திற் கிடம் வேறுபட்டிருத்தலும் நோக்கற்பாலது.
காத்தவராயன் கூத்து பரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டுவரும் ஊர்களை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். 1 யாழ்ப்பாண மாவட்டம்
அல்வாய், கரவெட்டி, நெல்லியடி, பருத் சித்துறை, மாதனை, வல் வெட்டித்துறை, காங்கேசன்துறை, நீர்வேலி, திருநெல்வேலி சாவ கச்சேரி, பளை, தாழையடி, அரியாலை, அளவெட்டி, வட்டுக் கோட்டை.
முல்லைத்தீவு மாவட்டம்
அம்பலவன் பொக்கனை, கொக்கிளாய், குமுளமுனை, கூளாமுறிப்பு. சிலாவத்தை த ரீனணிரூற்று, புதுக்குடியிருப்பு, வேலங்குளம், முள்ளிய வளை, வட்டுவாகல், வற்ருப்பளை, கள்ளப்பாடு, ஒதியாமடு, உடையார் கட்டு, செம்மலை, திருகோணமலை மாவட்டம்
குச்சவெளி, திரியாய், தென்னைமரவாடி, நிலாவெளி,சாம்பல் தீவு. பேடை அமைப்பும் அலங்காரமும்
நாட்டுக்கூத்து வட்டக்களரி என்ற மேடை அமைப்பிலேயே ஆடப்பட்டு வந்துள்ளது. ஆணுல் காத்தான் கூத்துக்களமோ அதி
: இலங்கையின் மத்திய ம%லயகப்பகுதிகளிலுள்ள காத்தவராயர் கோயில், மாரியம்மன் கோயில் விழாக்காலங்களில் அவ்வக் கோயில் களில்காத்தவராயன் கூத்து நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது.

XXiii
லிருந்து வேறுபட்டதாகும். பனை அல்லது தென்னங்குற்றிகளைப் பயன்படுத்தி 2 அல்லது 3 அடி உயரமான மேடை அமைப்புடன் 20 X 15 அளவள்ள நீள்சதுர மேடை அமைக்கப்படும் அதன்மேல் 15 உயரமான தூண்கள் நாட்டப்பட்டு அதன்மேல் மூடுபந்தல் போடப் படும். மேற்பக்கம் சாக்குப்படங்குகளால் மூடி மறைக்கப்பட்டிருக்கும். மேடையின் மூன்று பக்கங்கள் மூடப் பட்டு, ஒருபக்கம் மட்டும் பார்வை யாளரைக் கொண்ட மேடையமைப்பு அமைக்கப்படும். மேடையினை ஓவியத் திரைச்சீலைகள் மறைத்துக் கொண்டிருக்கும். மேடையின் நடுவே திரைச்சீலை தொங்க விடப்பட்டு முன்னும் பின்னுமாக இரு மேடை அமைப்பினை அமைத்திருப்பர். மேடையின் முன்பக்கத்தே ஒரு காட்சி நடைபெற்று முடிந்ததும், அதனேடு தொடர்புடைய மறு காட்சி வருமிடத்து நடுவே தொங்கிக்கொண்டிருக்கும் திரைச்சிஆல மேலே இழுக்கப்படும். பின்பக்கத்து மேடையின் பின்புறத்தில் வேறு திரைச்சீலை அக்காட்சிக்குரிய பின்னணியைக் காட்டுவதாக அமைந் திருக்கும். 1980 களில் புத்தூரிலும், அச்சுவேலியிலும் 60 நீளமுடைய மேடை அமைக்கப்பட்டு, அதனை மூன்று மேடைகளாகப் பகுத்து நாட கம் நடாத்தியிருக்கின்ருர்கள். காட்சிகளுக்கேற்ப மேடை மாற்றப்பட் டது. இது பார்வையாளருக்குச் சிரமம்தரும் உத்தியாதலால் பின்பு இம்முயற்சி பின்பற்றப்படவில்லை.
நாடகத்தில் ஒளி அமைப்பும், ஒலிபெருக்கியும் பயன்படுத்தப் படுகின்றன நடிக, நடிகையர்களது ஒப்பனைகளை நோக்கும்போது, தென்மோடிக் கூத்தினர் மேற்கொள்ளுவது போன்று மெல்லிய பட்டு ஆடைகளையும், பாரமற்ற பூமுடி காகித அட்டைகளாலான முடி முத லியனவற்றையுமே நடிகர்கள் பயன்படுத்துகின்றனர். முகத்தை வர் ணக்கலவைப் பூச்சுக்களால் வேடம மாற்றிக் கொள்கின்றனர். காத்தவ ராயனுக்கும். தொட்டியத்துச் சின்ஞனுக்கும் தாறுபாய்ச்சிக் கட்டி அரசனுக்குரிய அலங்காரம் செய்வர். மாரிஅம்மனின் ஒப்பனை மரபு வழிப்பட்ட அலங்காரமுடையதாக அமைய, ஆரியப்பூமாலை, தோழி யா, தேவடியாள் முதலான ஏனைய பெண் பாத்திரம் ஏற்போர் நவீன முறைப்படி சேலகட்டி அலங்கரித்துக் கொள்வர். ஆண் பாத்திரங் களும் கிராமிய நாடக மரபுக்கமைய அலங்காரஞ் செய்து கொள்வர்.
நடிகர்கள்
பாரம்பரியமாகக் கிராமிய நாடகங்களிற் பெண்கள் பங்குபற்ரு மலே இருந்துவந்திருக்கிருர்கள். 1960 க்குப் பின்னர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்திற் கிராமிய நாடகங் களை மேடை ஏற்றியபோது பெண்பாத்திரங்களுக்குப் பெண்களையே அறிமுகம்செய்தகதைத் தொடர்ந்து பாடசாலைகளிலும், கலாமன்றங்

Page 16
XXiw
களிலும் கிராமிய நாடகத்திற் பெண்கள் பங்குபற்றும்நில அண்மைக் காலமாக இருந்துவருகின்றது. அவற்றின் தாக்கமாக அல்வாயில் விவேகானந்தன் தன்மையிலான காத்தவராயன் நாடகக்குழுவினர் ஆரியப்பூமாலேக்கு பெண்மணிஒருவரைப் பயன்படுத்தியமை பாராட் டப்படவேண்டிய விடயமாகும்,
ஆயினும் ஆண் பெண் கதாபாத்திரங்கள் யாவற்றுக் கும் ஆண்களே வேடம் போட்டு ஆடும் மரபே பொதுவாகவுள்ளது. நடிகர்கள் தம்குரல் வளத்தால் பெண் பாத்திரங்களுக்குக் கண்யூட்டி விடுவார்கள். கூத்துப் பழகும்போது, மிகவும் பயபக்தியுடன் குருசிட பாரம்பரியத்தில் அண்ணுவியாருக்குக் கட்டுப்பட்டு நாடகம் பழகுவார் கள் நடிகர்களின் குரல் வளத்திற்கும் உடல் தோற்றத்திற்குமேற்ப பாத்திரங்களேத் தேர்ந்தெடுக்கும்பொறுப்பு அண்ணுவியாரையே சாரும், ஒருவர் தொடர்ந்தும் அதே பாத்திரத்தைப் பல ஆண்டுகளுக்கு ஆடி வருவதே மரபு அதனுல் அவர்களுக்குப் பாத்திரத்தின் பெயரால் பட்டப்பெயர்களும் வழங்குவது மரபாயிற்று. இவ்வகையில் காத் தான்-கந்தையா (அரியாலே), முத்துமாரி-முத்துத்தம்பி (புதுக்குடி யிருப்பு காத்தான் நல்லதம்பி முள்ளியவளை), நாரதமணியம்(குமுளமுனே), பின்மாரி மாணிக்கர் (வட்டுவாகல்), சுருட்டி சின்னப் பர் (சிலாவத்தை), சிவன்-நவத்தார் (அம்பலவன் பொக்கண்) முத லான பெயர் வழிகளே உதாரணமாகக் குறிப்பிடலாம்.
சுத்துப் பழகுவதற்கு ஆரம்பத்தில் நடிகர் அண்வரும் அண்ணு வியார் தன்மையில் கோயிலுக்குச் சென்று பூசாரியாரைக்கொண்டு கும்பம்வைத்து திருநீறு பெற்றபின்பே கூத்து ஆட ஆரம்பிப்பது மரபு. இச்செயல் பண்டைய சமய ரீதியான நடனத்தின் தொடர்மரபிரேக் குறித்து நிற்கிறது. கூத்துப் பழகிய பின்னர் வெள்ளுடுப்பு அரங் சுேற்றுதல் முதலான சடங்கு ரீதியான வைபவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது வழக்கமாகும். கூத்துக்குரிய நடிகர் தேர்ந்தெடுக்கப் பட்ட பின்பு தினமும் மாலேயில் தொடங்கி இரவு 10 அல்லது 11 மணி வரையும் சுத்துப்பழகுவர். இவ்வாறு தினமும் ஆடுவதை தினக் கூத்து ' என்பர். நாடகம் நன்கு பயின்றபின்பு அரங்கேற்றத்திற்குச் சில தினங்களுக்கு முன்பு வெள்ளுடுப்பு" அல்லது வெள்ளோட்டம் இடம்பெறும், நாடகத்தினை முழுமையாக வேடம், ஒளி, ஒலி என் பன இன்றி நடித்துப்பார்த்தலே வெள்ளோட்டமாகும். அதன்ேத்
1. நெல்லியடி-மாதனைப் பகுதிகளில் காத்தான் கூத்துக்கதாபாத் திரங்கள் கூத்தாடுவதை ' விளேயாடுதல்" என்றே வழங்குவர்.

தொடர்ந்து அரங்கேற்றம் நடைபெறும், கூத்தின் முழுச்செலவிளேயும், அண்ணுவியாருக்குரிய செலவினையும் நடிகர்களே பொறுப்பேற்பர். இசைக்கருவிகள்
-
கிராமிய நாடகங்களுக்குப் பொதுவாக மத்தளமே முதன்மையான இசைக்கருவியாகும். ஆணுல் காத்தவராயன் நாடகத்தில் இரு உடுக்கு கள், ஆர்மோனியம், தாளம் என்பன பயன்படுத்தப்படும் இசைக் கருவிகளாகும். நாடகம் தொடங்சுமுதல் நாட்டார் கலேப்பாணியாக முதலில் பிள்ளேயார் காப்பு நிகழும், அப்போது,
" உன்னேநினேந்தல்லவோ பிள்ளே யாரே பாலன்
உடுக்கெடுத்துப் பாடுகின்றேன் - பிள்ளையாரே கைஉடுக்கோ பேசுதில்லே - பிள்ள யாரே இங்கு காட்சிதர வேணுமையா' ( Idi - I)
என்று உடுக்கின் மகிமையும், அதனேப் பேணவேண்டிய அருமையும் LITL LEE.
ஆடலும் பாடலும்
கிராமிய நாடகங்களிலே தென்மோடி நாடகங்களில் ஆடல் நுட் பமும், பாடல் இசை விகற்பங்களும் பொருந்தப்பெற்று பார்வையா ளரைப் பரவசப்படுத்துவனவாக அமைந்திருக்கும். அதனுலேயே தென் மோடி நாடகங்கள் யாவராலும் விரும்பப்படுகின்றன. ஆணுல் காத்த வராயன் நாடகத்தில் ஆட்டமே இல்லேனன்று சொல்லத்தக்க விதத் தில் அக்கூத்தில் ஆட்ட விகற்பங்கள் குறிப்பிடத்தக்கதாக இல்லே, பாடப்படும் பாடல்களின் இசைக்கேற்றவாருன் "துள்ளல்நடை" யையே சகல பாத்திரங்களும் பின்பற்றுவதைக் காணலாம். மேடை யின் வலதுபக்கமாகவும் இடதுபக்கமாகவும் நேர்த்திசையாக நடிகர் நகர்ந்து மீண்டும் மேடையின் நடுவேவந்து பாடுவர் பாடியபின்பு மீண்டும் நேர்த்திசையால் வலம்-இடமாக துள்ளல் நடை அல்லது ஒய்யாரநடை ஆட்டத்துடன் கூத்துநிகழும். ஆஞல் காத்தவராயன் நாடகத்தின் 'உயிர்' என்று கூறத்தக்கதாக அதன் இசை அமைப்புக் காணப்படுகின்றது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வேறுவேருண இசை விகற் பங்களைப் பயன்படுத்துவதன் மூலமே பார்வையாளர்களேக் கவர்ந்துகொள் இன்றனர். பாடல்களைப் பொதுவாகப் பல்லவி-அனுபல்லவி என்று அடிப்படையில் இசைவிகற்பமுடையனவாகப் பாடுவர். வடமோடி, தென்மோடிக் கூத்துக்களிலே பாடல்களுக்குரிய தாளக்கட்டுக்கள் இருப் பனபோன்று காத்தான் கூத்துப்பாடல்களுக்குத் தாளக்கட்டுக்களின் மையால் அப்பாடல்களே எவ்வாறு பாடவேண்டும் என்பதை அண்ணு வியார் மூலமே அறிந்து கொள்ளவேண்டியதாக இருக்கின்றது. எனவே

Page 17
W
இப்பாடல் முறைகளே எதிர்கால சந்ததியினருக்காக ஒவித்தட்டுக்களில் பேணி வைத்திருக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.
காத்தான் கூத்து இசைமரபின் நுட்பங்கள் ஆராயப்படவேண்டி யவை. ஈழத்து நவீன நாடகத் தயாரிப்பாளர்களான "அம்பலத்தா டிகள்" காத்தான்கூத்து இசையமைதிகளைக்கொண்டு "சுந்தன் கருனே" என்ற நாடகத்தையும், இயே பத்மநாதன் "ஏகலேவன்' என்ற நாட கத்தையும் தயாரித்து மக்களின் அமோக பாராட்டைப் பெற்றுமையை ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இசைப் பாரம்பரியமும் இசை நுணுக்கமும் மிக்க காத்தான் கூத்திலே அண்மைக்காலமாக சினிமா இசையின் தாக்கம் ஏற்பட்டிருத்தல் மிகத் தவருன விடயமாகும்.
காத்தான் கூத்தும் நவீன நாடகங்களும்
மரபுவழி நாடகங்கள் புராண இதிகாச வரலாற்றுக் கதைகளைத் தழுவி ஆடலும் பாடலும் நிறைந்தனவாக மக்களேக் கவா வனவாகப் பண்டை நாள்முதல் வழங்கிவந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றுண்டி விருந்து எமது வாழ்க்கையிலும் கலே இலக்கியத் துறைகளிலும் ஏற் பட்ட அந்நியத் தாக்கத்தின் விளேவுகளில் ஒன்ருக "டிராமா" எனப் படும் மேனுட்டு நாடகவகை சிறப்பிடம் பெறுவதாயிற்று. 芷闻 வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்ட இயற்பண்பு வாய்ந்த இந்த "டிராமா' காலகதியில் பார்வையாளர் மத்தியில் வெறுப்பைப் பெற மீண்டும் நாடகத்துறையில் ஒரு புதுஎழுச்சி ஏற்பட வாய்ப்பு உண்டாயிற்று. இச்சூழலின் மூலம் ஈழத்துச் சிங்களக் கஃபஞர் களும், ஒரளவு தமிழ்க் கலஞர்களும் நாட்டார் சுசி வடிவங்களில் நாட்டங் கொள்ளலாயினர், நாட்டுக்கூத்து, நொண்டி நாடகம், பள்ளு, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம், கரகம், காவடி, சடங்குப்பாடல் ஆகியனவற்றின் ஆடல் பாடல்களேத் தமது நவீன நாடகங்களுக்குப் பயன்படுத்தும் உத்தியைக் கொண்டு மக்களின் அமோக வரவேற்பை யும் பெற்றிருக்கிருர்கள். இவ்வகையில் அம்பலத்தாடிகளின்"கந்தன் கருனே" (1972) என்ற நவீன நாடகம் காத்தவராயன் சுத்து மெட் டுக்களேப் பயன்படுத்தி அமோக வெற்றியைப் பெறுவதாயிற்று. அண் மையில் இடம்பெற்ற "மண் சுமந்த மேனியர்" என்ற நாடகத்திலும் காத்தான் கூத்து மெட்டுக்கள் பயன்படுத்தப் பட்டன.
காத்தவராயன் நாடகத்தில் பலவகையான பாடல் மெட்டுக்கள் அமைந்து காணப்படுகின்றன. அவை பாவன :- வணக்கம், தோற்றம் ஆங்காரம், பெருமிதம், தர்க்கம்,சல்லாபம் தவம், சீற்றம், ஆனந்தம் இரக்கம், கும்மி, தாலாட்டு, ஒப்ப ரி. காவடி" கரகம் முதலானவை

xWiiא
யாகும். 1 நாட்டுக்கூத்திலே பாடல்களுக்குத் தாளக்கட்டு அமைத்திருப் பார்கள். அத்தாளக்கட்டுப்படி அதற்குரிய பாடலேப் பாடிக்கொள்ள லாம். ஆனுல் காத்தான் கூத்தில் பாடல்களுக்குத் தாளக்கட்டுக்கள் தரப்படவில்லை. அவற்றை அண்ணுவியார் மூலமே அறிந்துகொள்ள வேண்டியுள்ளதால்,சங்கீத வித்துவான்கள் இக்கூத்தில் வரும் பாடல்களே இனங்கண்டு அவற் நின் தானங்களுக்குப் பெயர் சூட்டுவார்களாயின்
இப்பாடல்களே நவீன நாடகங்களில் எளிதிற் பயன் படுத்த வாய்ப்பாக இருக்கும்,
கத்தவராயன் நாடகப் பிரதியின் காலம்
காத்தவராயன் கதை பெளராணிகத் தன்மைபெற்றது. ஆளுல் தற்போதுள்ள கதைவடிவங்களின் சமூக அமைப்பு. அரசியற் செய்திகள், இசை வடிவங்கள் ஆதியனவற்றின் அடிப்படையில் இக்கதை வழக்குப் பெற்ற காலத்தினேக் கணிப்பிடக் கூடியதாகவுள்ளது காத்தவராயன் கதையில் பரத்தைமை ஒழுக்கம்-அத இழிவு-பரத்தையர் நடத்தை என்பனவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமி ழரின் அரசியல் வரலாற்றில், பரத்தை ஒழுக்கத்திற்கு நாயக்கர் காலத் திலேயே அரசியல் ரீதியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தமை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருந்தும். சங்ககால மருதத்தின இலக்கியம் முதல் சிலப்பதிகாரம் வழியாக ஏனேய இலக்கியங்களிலும் பரத்தை ஒழுக்கச்செய்திகள் இடம்பெறினும், நாயக்கர் காலத் தனிப்பாடல் களிற் கூறப்பட்டவாறு அவை பாடப்படவில்லே. நாயக்கர் காலத்தில்ே பரத்தைமை ஒழுக்கம் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களது வருவாய்க்கு வரி களும் விதிக்கப்பட்டிருந்தன. & பரத்தையர் பெருஞ் செல்வாக்குடன் வாழ்ந்திருக்கிரகள் என்பதை இச்செய்தி சான்றுபடுத்துகின்றது. காத்தவராயன் நாடகத்திலும் இந்நிக்லயே காணப்படுகிறது. அன் றியும் பரத்தையர் சமூகத்தின் சீரழிவும் இந்நாடகத்தால் உணர்த்தப் படுகிறது எனலாம், "வேசையாய்ப் பிறந்தேனில்லே' என்று ஒரு புலவர் பாடக்கூடிய நில நாயக்கர் காலத்திலேயே காணப்பட்டது" இதனைப் பின்னணியாகக் கொண்டு காத்தவராயன் நாடகத்தை
1. அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை - காத்தான் கூத்துப்பாணி
இசை நாடகம் , யாழ்ப்பாணம், 1972; பக். 46, 2. Venkataratnam, Naidu, R., “Social purity and the anti
Nauteh Movement' in Indian Social Reform, (Ed.) C. Y. Chintamani, Madras, Minerva, Pt. I, 1909, PP: 249 -281 س

Page 18
காத்தவராயன் நாடகக்
கதாபாத்திரங்கள்
காத்தவராயன் ஆரியப்பூமாலை முத்துமாரி அம்மன் சிவன்
பார்வதி பூமாதேவி வல்லத்து மாங்காளி கறுப்பாசி கிருஷ்ணர் நாரதர் தொட்டியத்துச் சின்னன் வைகுரராசன் கோப்பிலிங்கி சோமசுந்தரம்
மல்லர் சம்பங்கித்தேவடியாள் வரவரச்சுருட்டி டாப்பர்மாமா செட்டியார் வண்ணுரநெல்லி பூமாது வண்ணுரநெல்லிமகள் பூமாது சாராயப் பூதி செட்டிப்பெண் சப்தகன்னியர் சேடியர்கள் பறையன கறுப்பி மாடுமேய்க்கும் சிறுவர்கள்
குடிமக்கள் சேவகன்

கணபதி காப்பு
பூதலத்தில் யாவர்களும் போதரவாய் எந்நாளும் மாதரசி யென்று வாழ்த்துகின்ற - மாரியம்மன் சீதரனர் தங்கை சிறப்பான தாலாட்டை காதலுடன் நாம்படிக்க கணபதியும் காப்பாமே. (1)
பாட்டு
ஒரானேக் கண்ணே கண்ணே - எங்கள் உமையாள் பெற்ற பாலகனே.
ஈரானைக் கண்ணே கண்ணே - எங்கள் இமையாள் பெற்ற பாலகனே.
மூவானைக் கண்ணே கண்ணே - எங்கள் முதுமொழியாள் பாலகனே.
நாலானைக் கண்ணே கண்ணே - எங்கள் நாக கன்னித் தாயாரே.
பளைப்பிரதி = (ப. பி:)
வினுயகர் காப்பு
முந்தி முந்தி விஞயகரே பிள்ளையாரே எங்கள்
பெருச்சாளி வாகனரே உன்னை நினைந்தல்லவோ airbn untGu Luntasir உடுக்கெடுத்துப் பாடுகிறேன் - 196fr&haru unrGitar .........
முக்கண்ணனே வாருமையா - பிள்ளையாரே கந்தனுக்கு முன் பிறந்த - பிள்ளையாரே எங்கள் கணபதியே வாருமையா - பிள்ளையாரே வேலனுக்கு முன்பிறந்த - பிள்ளையாரே எங்கள் விஞயகரே வாருமையா - 96řirðsmru unrGBT பேழை வயிற்றேனே - பிள்ளையாரே எங்கள்
- பிள்ளையாரே

Page 19
am 2 -
ஐந்தானைக்கண்ணே கண்ணே - எங்கள்
ஐங்கரரே முன் வருவாய்
ஆருனைக்கண்ணே கண்ணே - எங்கள்
ஆறுமுக வேலவரே
ஏழானைக்கண்ணே கண்ணே - எங்கள்
ஏழு கன்னித்தாயாரே
மாரியென்ருல் மழைபொழியும் - எங்கள் தேவியென்முல் தேன் சொரியும்
வேப்பிலைக்குள்விருக்கும் - உங்கள்
வித்தைகளை யாரறிவார்.
குறுக்கே படித்தோமென்று - எங்கள்
குரலோசை மங்காமலே
நடுவே படித்தோமென்று - எங்கள்
நாவோசை தாமறியோம்
ஏட்டில் எழுத்தறியோம் - நாங்கள்
எழுத்தாணி தாமறியோம்
கை உடுக்கும் பேசுதில்லை காட்சி தரவேணுமையா சிற்றுடுக்கும் பேசுதில்லை சிலகலையாய் வாருமையா கற்ற கல்வி நான்படிக்க காட்சிதர வேணுமையா விட்ட குறை நான்படிக்க வெற்றி தரவேணுமையா நாவில் குடி இருந்து நல்ல சத்தம் மங்காமலே குருவில் குடி இருந்து குழந்தைகளைக் sfrGyrðisarunt நோய்துன்பம் வாராமலே நுட்பமாக காருமையா காருமயைா காருமையா கணபதியே காருமையா"
பிள்ளையாரே இங்கு
GråbrunrGögur பிள்ளையாரே இங்கு பிள்ளையாரே பிள்ளையாரே எனக்கு பிள்ளையாரே பிள்ளையாரே எனக்கு
GråstuurGT
* எங்கள்
எங்கள்
எங்களை
எங்கள்

محس۔ فی س
பாடவகை யறியோம் - நாங்கள் பாட்டில் நல்ல பயனறியோம்
குரலில் குடியிருந்து - அம்மா நாவோசை தாருமம்மா
சிற்றுடுக்கோ பேசுதில்லை - எங்கள் தேவியரே வாருமம்மா
பெரியஉடுக்கோ பேசுதில்லை - எங்கள் பேச்சியரே வாருமம்மா
வருந்தி அழைக்கிருேமே உங்கள் வண்ணமுகம் காணவென்று
என்ன குற்றம் செய்தாலுந்தான் . நீங்கள் எல்லாம் பொறுத்திடம்மா
மக்கள் நாம் செய்த குற்றம் - எங்கள் மாதாவே பொறுத்திடம்மா
பாலர் நாம் செய்த குற்றம் - எங்கள் பத்தினியே நீ பொறுப்பாய்
காப்பு
ஒற்றைக் கொம்பா திருமருகா - எங்கள் உமையாள் பெற்ற பாலகனே
ஒரானைக் கண்ணே கண்ணே - எங்கள் உத்தமியாள் பாலகனே ஈரானைக் கண்ணே கண்ணே - எங்கள்
ஈஸ்வரியாள் பாலகனே மூவானைக் கண்ணே கண்ணே - எங்கள் முக்கண்ணணுர் தன்மகனே நாலாானைக் கண்ணே கண்ணே - எங்கள் நாயகியாள் பாலகனே ... ar a II e s * * * * * * * *

Page 20
- d -
நோய் வந்தனுகாமலே - அம்மா நுட்பமுடன் காவல் செய்யும்
ஆறுதப்பு நூறுபிழை - நாங்கள் அறியாமல் செய்த குற்றம்
காத்தான் கதை படிக்க - எங்கள் காரணியே முன்வருவாய்
ஐந்தானேக் கண்ணே கண்ணே - எங்கள் ஐங்கரனுர் புத்திரனே ஆருனேக் கண்ணே கண்ணே - எங்கள்
ஆறுமுக வேலவனே ஏழானக் கண்ணே கண்ணே - எங்கள் இளேயகன்னி தாயாளம்மா எட்டாரேக் கண்ன்ே இந்ஜோ = வாங்கள் ஈஸ்வரியே வாவேன் அம்மா ஒம்பதானேக் கண்ணே கண்ணே - எங்கள் ஓங்கார மாரி அம்மா பத்தானேக் கண்ண்ே கண்ணே - எங்கள் பத்தினியே வாவேனம்மா நாவில் குடியிருந்து = Tங்கள் நல்ல சத்தம் மங்காமலே
கற்ற கல்வி நான் படிக்க - எனக்கு வெற்றி தரவேணுமம்மா
ஏடு தவருமலே - i rithigir எழுத்தானிக் கூர் சாயாமலே கோடு தவருமலே - இந்தக்
குழந்தைகளேக் காரேனம்மா சின்னமுத்தோடு பொக்குளிப்பான் - தாயே சிதறு முத்து வாராமலே நோயும் வந்தணுகாமலே - 3Ti:2:iT நுட்பமாகக் காரேன் அம்மா ஆச்சி கை உடுக்கோ பேசுதில்லே - இங்கு காட்சிதர வேணுமம்மா .
. . . . . . .

__) ----__-------+---+-=========
காத்தான் கதைபடிக்க - எங்கள்
காரணியே முன் வருவாய்,

Page 21

-- . ک س
மாரியம்மன் கதைபடிக்க - உங்கள் மகன் காத்தான் காப்பதாமே
தேவியுடை கதைபாட - எங்கள் சின்னக்காத்தான் காப்பதாமே
காப்பதாமே காப்பதாமே - எங்கள் காரணியே காப்பதாமே
காப்பதாமே காப்பதாமே - எங்கள் மாரியரே காப்பதாமே 1
சிற்றுடுக்கும் பேசுதில்லை - இங்கு சிலகலையாய் வாவேனம்மா காரேனம்மா காரேனம்மா - எங்கள்
காரணியே காரேனம்மா மாரி என்ருல் மழைபொழியும் - தாயே தேவி என்ருல் தேன்சுரக்கும்
மாரி அம்மன் கதை பாட - எங்கள் மைந்தன் காத்தான் காப்பதமே தேவியுட கதை பாட - எங்கள் சின்னக் காத்தான் க்ாப்பதமே காப்பதமே, காப்பதமே - இந்த
காரணிக்கு ஓர் காப்பதமே.
1. அல்வாய்ப்பிரதி = (அ. பி.)
காப்பதாமே காப்பதாமே எங்கள் கணபதிக்கு காப்பதாமே அல்வாயில் வீற்றிருக்கும் எங்கள் ஆலடியாள் காப்பதாமே,

Page 22
H. H
காப்பதாமே காப்பதாமே - கண்ணகைத் தாயாரே காப்பதாமே 1
முத்துமாரி வரவு
அக்காளும் மாரி அவதங்காளுமாம் - அவ ஆயிழைமார் அம்மன் ஏழுபேராம்
ஏழுபேர்க்கும் அம்மன் நேரிளேயாள் - அவ இடும்பி என்னும் நல்ல மாரியெல்லோ
1.மு. பி. பாவாடைக் காரியே நீ பக்கத்துணை வாவேனம்மா காப்பாய் இத்தருணம் கறுப்பண்ணனே சிறப்பாய் கட்டுக்கடங்காதோர் காத்தவீர சுவாமி வாரும்
தொட்டியத்து வாலேசின்னுன் துரைமகனே ஒடிவாகும்
பாரியம்மன் தன்கதையை மகிழ்வுடன்ே பாடுதற்கு நாவில் குடியிருந்து தாயே நல்லோசை தாவேனம்மா குடியிற் குடியிருந்து தாயே குரலோாசை தாவேனம்மா
பத்தினியாள் பேரைச்சென்னுல் அம்மா பட்டமரம்
பால்சொரி உத்தமியாள் பேரைச் சொன்னுல் உழுத்தமரம் பால்சொரி உண்டென்ருர்வாசளிலே அம்மா ஒளிவிளக்காய் நின்றெரிவு
இல்லையென்ருர் வாசலிலே அம்மா இடுவேன் நான்
FTLG pist. வருந்தி அழைக்கின்ருேம் உன் வண்ணமுகம் காணவென் தேடி அழைக்கின்றுேம் உன் திருமுகத்தைக் காரை வென் சின்னமுத்து கொப்பளிப்பான் அம்மா சிதறி எறியாமே நோய்வந்து அணுகாமலே அம்மா நுட்பமுடன் காருமப் கூடத்துனேயிருந்து தாயே குழந்தைகளேக் காருமம்மா இக்கதையைப் பாடுதற்ற்குத் தாயே ஈஸ்வரியே காருமப்
காத்தான் கதைபடிக்க உந்தன் மகன் காத்தான்
காப்பத தேவிகதை படிக்க உன் சின்னக்காத்தான் காப்பதாமே
நாயகியாள் கதைபடிக்க உந்தன் நடுக்காத்தான்
காப்பத்
 

முத்துமாரி 丁酯可酮
胃
ġ :
---
ஆங்கார நல்ல மரியெல்லோ 一 அவ
அகோ ரமுள்ள நல்ல விரசக்தி

Page 23

am. 7 -
கொள்ளிக் கண்ணி நல்ல மாரியெல்லோ - அவ குடியேழும் அவா பெண்பிறந்தா 1
ஆங்காரநல்ல மாரியெல்லோ - அவ அகோரமுள்ள நல்ல வீரசக்தி
தேசாதி அம்மன் தேசமெல்லாம் . அவ திருநடனம் அம்மன் செய்யவென்று
திருநடனம் அம்மன் செய்யவென்று - இங்கே தேவியரும் அம்மன் ஒடிவந்தேன் 2
முத்துமாரி நடனம் 3
முந்திமுந்தி விநாயகற்கோ முத்துமாரிஅம்மன் - அவ முக்கண்ணருக்கு முன் பிறந்தா மாரிதேவி அம்மா
அம்மன் வரவு
1. ப பி: குடி கொடுக்கும் நல்ல வீரசக்தி;
மு. பி: குடி ஆளவந்த வீரசக்தி 2. பி. ப. தேவியரும் இங்கு தான் ஓடி வாறேன்
3(i) பி. ப. துலங்கும் துலங்குமென்ருே - முத்துமாரி தூக்கியடி வைத்தாளாம் - முத்துமாரி
துலங்கும் என்ற நாழிகைக்கோ - முத்துமாரி
தொண்ணுாரும் காதவழி -- மாரிதேவி இலங்கும் இலங்கு மென்ருே - முத்துமாரி எட்டியடி வைத்தாளாம் - மாரிதேவி இலங்கும் என்ற நாழிகைக்கோ - முத்துமாரி எண்ணுரமும் காவழி - மாரிதேவி சந்தனப் பலகையிலே - முத்துமாரி சாய்ந்து விளையாடி வாழுள் - மாரிதேவி குங்குமப் பலகையிலே - முத்துமாரி குதித்து விளையாடி வாறேன் - மாரிதேவி இந்த தேசாதி தேசமெல்லாம் - முத்துமாரி திரு நடனம் செய்துமல்லோ - மாரிதேவி திரு நடனம் செய்துமல்லோ - மாரிதேவி
sgybl OfT அம்மா அம்மா egy LbLor அம்மா அம்மா 9yuhL DIT அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
sg/LDLDIT -9յւհւDIT sgrythol Difft
இந்த தேவியரும் வீற்றிருந்தேன் - மாளிகையில் தானும்

Page 24
- 8 ത
சந்தணப் பலகையிலே முத்துமாரி அம்மன் - அவா சாந்துநின்று வேசங்கொண்டா மாரிதேவி அம்மா
குங்குமப் பலசையிலே முத்துமாரி அம்மன் - அவ குனிந்துநின்று வேசங்கொண்டா மாரிதேவி அம்மன் 1
பூமாதேவி வரவு
பூமியைத் துளைத்தெல்லவோ பூமாதேவி அம்மன் - அவ பூவாய் மலர்ந்தாவாம் பூமாதேவி அம்மன்
முத்தோமொலு மொலென்ன பூமாதேவி அம்மன் - தன்னுடைய முன்முருதோ சோதிமின்ன பூமாதேவி அம்மன்
3. (ii) சா. பி. :- (முன்தொடர்)
அவ - துலங்கும் துலங்கும் என்ருே முத்துமாரியம்மன் அவ - தூக்கியடி வைத்தாவாம் மாரிதேவியம்மன் இலங்குமென்ற நாழிகைக்கோ முத்துமாரியம்மன் எண்ணுாழும் காதவழி மாரிதேவியம்மன் ஓங்கிவளர்ந்த தொரு முத்துமாரி யம்மன் உயர்வனமும் தான் கடந்தா மாரிதேவி மூங்கில் வனம் கடந்தோ முத்துமாரியம்மன் முந்திரிகைச் செடி கடந்தோ மாரிதேவியம்மன் இருடி வனம் கடந்தோ முத்திமாரியம்மன் இலாமிச்சை உள்புகுந்தா மாரிதேவியம்மன் வனமாய் வனம் கடந்தோ முத்துமாரியம்மன் பருவனத்தில் வந்து நின்ரு மாரிதேவியம்மன் தன்னுடைய மாளிகையில் முத்துமாரியம்மன் தயவுடனே வந்திருந்தா மாரிதேவியம்மன்
1. மு. பி. :- வேப்பிலையும் கைப்பிடித்தோ முத்துமாரி அம்மன் நானும்
வீசி விளையாடி வாறேன் மாரிதேவி அம்மன் பொற்பிரம்பும் கைப்பிடித்தே முத்துமாரி அம்மன் நானும் போற்றி விளையாடி வாறேன் மாரிதேவி அம்மன்
பொது வசனம் : அப்போதானே முத்துமாரியம்மன் தன்னுடைய மாளிகையில் இருக்கும்போது தமக்கையாகப்பட்ட பூமாதேவியம்மன் பூமி பாரம் தாங்கமுடியாமல் தங்காளிடம் முறையிடப்போகிருவாம்.

سس۔ 9 سسست
தண்டை கலகலென்ன பூமாதேவி அம்மன் - அவ தானேடி வாருவாம் பூமாதேவி அம்மன் 1
பட்டோ பளபளென்ன பூமாதேவி அம்மன் - தன்னுடைய பாடகக்கால் ஒசையிட பூமாதேவி அம்மன்
சிலம்போ சிலம்பசைய பூமாதேவி அம்மன் - தன்னுடைய சிற்சிலம்பு சத்தமிட பூமாதேவி அம்மன்
தங்காள் அரண்மனைக்கோ பூமாதேவி அம்மன் - அவ தானேடி வாருவ ம் பூமாதேவி அம்மன் 2
பூமாதேவி வசனம்:- தங்காள் நீயோ செல்வச் செருக்கினல் விளையா டித் திரிகின்ருய். என்னல் பூமி பாரம்தாங்க முடியவில்லை. பிறப்பு ஆயிரமும் இறப்பு ஐந்தேனுமில்லையடி தங்காள்.
முத்துமாரி வசனம்: அக்கா அதற்கு நான் என்ன செய்யவேண்டும்.
1. வ பி: தண்டை கலகல என்ன பூமாதேவி அம்மன்
தனிச்சிலம்பு ஒசையிட பூமாதேவி அம்மன் 2.()ப, பி: பாரம் பொறுக்காமலே பூமாதேவி அம்மன் பறந்தோடி வாருளாம் பூமாதேவி அம்மன் தாங்க முடியாமலே பூமாதேவி அம்மன் தங்கையிடம் போருளாம் பூமாதேவி அம்மன் தங்காள் அரன்மனைக்கோ பூமாதேவி அம்மன் தயவுடனே வந்து நின்றேன் பூமாதேவி அம்மன் (i)மு. பி. பட்டுச்சேலை தானுடுத்தோ பூமாதேவி அம்மன் நானும்
பக்குவமாய் வாறேனல்லோ பூமாதேவி அம்மன் தண்டை கலகலென்னப் பூமாதேவி அம்மன் என்னுடை தரிசோ பளபளென்னப் பூமாதேவி அம்மன் முத்தோ நிறைந்திலங்க பூமாதேவி அம்மன் என்னுடை மோதிரக்கால் சோதி மின்ன பூமாதேவி அம்மன் மாரியைத் தேடியெல்லோ பூமாதேவி அம்மன் நானும் மகிழ்ந்தோடிப் போறேனல்லோ பூமாதேவி அம்மன் சீக்கிரமாய் வாறேனல்லோ பூமாதேவி அம்மன் தங்கையரைத் தேடியெல்லோ பூமாதேவி அம்மன் நானும் தானேடி வாறேனல்லோ பூமாதேவி அம்மன் ஓட்டம் நடையுடனே பூமாதேவி அம்மன் நானும் ஒரு நொடியில் வாறேனல்லோ பூமாதேவி அம்மன் sit-2

Page 25
. 10 -
பூமா. வச:- தங்காள் நீ பிறப்பு ஆயிரத்தொன்றும் இறப்பு ஆயிரமுமாக் கிவைப்பது உனது கடமை. நான்சென்று வருகின்றேன். 1 பூமா. பா. தன்னுடைய மாளிகைக்கோ பூமாதேவி அம்மன் - அவ
தானேடிப் போருவாம் பூமாதேவி அம்மன் 2
முத்து. வச. :- சரி பிறப்பு இறப்பு உண்டு பண்ணுவதாய் இருந்தால் ஆதி பரமேஸ்வர மூர்த்தியை நினைத்துத் தவம் இருக்கவேண்டும். தவம் இருப்பதாய் இருந்தால் வைகைக்கரை செல்லவேண்டும். முத்து. பா. :- வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரி அம்மன்-அவ
வடிவழகிபோருவாம் மாரிதேவி அம்மன் 3
முத்துமாரி தவம் இருத்தல் முத்து. பா. :- வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரி அம்மன்
- அவ வடிவழகி வந்து நின்றேன் மாரிதேவி அம்மன் 4
1. ப. பி: பூமாகேவி வசனம் :-
அந்த வஸ்குர ராசன் பட்டணத்தில் பிறப்பல்லாது இறப்பு கொஞ் சமேனும் இல்லை. ஆதலால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் இறப்பும், ஆயிரத்தில் ஒருபிறப்பும் உண்டாக்கி வைப்பது உனது கடமை யாகும். w 2. (1) மு. பி: போறேனல்லோ போறேனல்லோ பூமாதேவி அம்மன் என்னுட பொன்னுனதோர் மாளிகைக்குப் பூமாதேவி அம்மன் (i) அ. பி: போருவாம் போருவாம் பூமாதேவி அம்மன் - அவ
தன்னுட பொன்னனதோர் மாளிகைக்கோ பூமாதேவி அம்மன் 3. ப. பி: அம்மன் பாட்டு :- h
ஆற்றங்கரை தேடியல்லோ முத்துமாரி அம்மன் அதிசுறுக்காய் போழுவாம் மாரிதேவி அம்மன். 4. L. S: தவசிருப்பு :- s
இருப்பேன் அருந்தவமோ முத்துமாரி அம்மன் எழிலங்கை சோதி மின்ன நானும் சாம்பலைப் பூசியல்லோ முத்துமாரி அம்மன் சடையை விரித்திருந்தாள் சடைக்கும் சடை நாகமல்லோ முத்துமாரி அம்மன் சதுரமெல்லாம் உத்தராட்சம் நாகம் குடைபிடிக்க முத்துமாரி அம்மன் நற்பிராந்து வட்டமிட

- ill
முத்து. வச. :- சரி வைகைக்கரை வந்துவிட்டேன், இனி தவசு இருக்க
வேண்டும். முத்து. பா. :
இருந்தா அருந்தவசு முத்துமாரி அம்மன் - அவ எழிலங்கை சோதிமின்ன மாரிதேவி அம்மன்
இனத்தால் பெரியவவாம் முத்துமாரி அம்மன் - அவ இராசாக்கள் வங்சிசமாம் மாரிதேவி அம்மன் குலத்தால் பெரியவவாம் முத்துமாரி அம்மன் - அவ கோடி மன்னர் வங்கிசமாம் மாரிதேவி அம்மன் உண்டெண்டார் வாசலிலே முத்துமாரி அம்மன் ஒளிவிளக்காய் நின்றெரிவா மாரிதேவி அம்மன் இல்லையென்ருர் வாசலிலே முத்துமாரி அம்மன் - அவ இடுவேன் காண் சாபமென்பா மாரிதேவி அம்மன் கிழக்கே விழுந்தசடை முத்துமாரிக்கங்கே - அது கீழ்கடலைத் தொட்டிடுமாம் மாரிதேவிக்கங்கே தெற்கே விழுந்தசடை முத்துமாரிக்கங்கே - அங்கே தென்கடலைத் தொட்டிடுமாம். மாரிதேவிக்கங்கே மேற்கே விழுந்தசடை முத்துமாரிக்கங்கே - அங்கே மேல்கடலைத் தொட்டிடுமாம் மாரிதேவிக்கங்கே வடக்கே விழுந்தசடை முத்துமாரிக்கங்கே - அங்கே வடகடலைத் தொட்டிடுமாம் மாரிதேவிக் கங்கே சடைக்குச்சடை நாகமெல்லோ முத்துமாரிக்கங்கே - இப்போ கொஞ்சி விளையாடிடுமாம் மாரிதேவிக்கங்கே அரஞரைத்தான் நினைந்து முத்துமாரி அம்மன் - இப்போ அருந்தவசு தானிருந்தேன் மாரிதேவி அம்மன்
(முன்தொடர்) சேடன் குடைபிடிக்க முத்துமாரி அம்மன் செம்பிராந்து வட்டமிட அத்தாரைத் தான் நினைத்தோ முத்துமாரி அம்மன் அகோரமுள்ள தவசிருந்தாள் சிவனுரைத் தான் நினைத்தோ முத்துமாரி அம்மன் சிறப்பான தவசிருந்தாள் அவ கண்டகர மாலை வாங்க முத்துமாரி அம்மன் கடும் தவசோ தான் இருந்தாள்.

Page 26
- 2 -
சிவஞரைத்தேடியெல்லோ முத்துமாரி அம்மன் - ஒரு சிறுதவசு தான் இருந்தா மாரிதேவி அம்மன், !
சிவன் வரவு
காவி உடுத்தெல்லவோ ஆதி சிவஞரும் - ஒரு காரணமாய் வேசங்கொண்டார் மாயசிவஞரும்
புலித்தோல் உடுத்தெல்லவோ ஆதிசிவஞரும் - ஒரு பூரணமாய் வேசங்கொண்டார் மாயசிவனுரும். 2
1. மு.பி- வைகைக் கரைதேடியெல்லோ முத்துமாரி அம்மன் நானும்
வேகமுடன் போறனல்லோ முத்துமாரி அம்மன் மூன்று குளம் முழுகி முத்துமாரி அம்மன் அந்த முக்கண்ணனுரைத் தெண்டனிட்டு மாரிதேவி அம்மன் வெள்ளிமலைக் கற்பாறையில் முத்துமாரி அம்மன் நானும் அள்ளி வந்தேன் வெண்னிறு மாரிதேவி அம்மன் அள்ளி வந்த வெண்ணிற்றை முத்துமாரி அம்மன் நானும் அனுஸ்டானம் பார்க்கலுற்றேன் மாரிதேவி அம்மன் சிவசிவா என்றல்லவோ முத்துமாரி தேவி அம்மன் சிவபூசை செய்யலுற்றேன் மாசிதேவி அம்மன் இருந்தேன் அருந்தவக மாரிதேவி அம்மன் - அந்த ஈஸ்வரரைத் தான் நினேந்து மாரிதேவி அம்மன். சேடன் குடைபிடிக்க முத்துமாரி அம்மன் நானும் செந்நாகம் தாலாட்ட மாரிதேவி அம்மன் ஐந்து தலை நாகமல்லோ முத்துமாரி அம்மன் சடையில் கொஞ்சி விளையாடுதல்லோ முத்துமாரி அம்மன் - நானும் வரித்து விட்டேன் கூந்தலிலே மாரிதேவி அம்மன் தவத்தால் பெரியவள்தான் முத்துமாரி அம்மன் நானும் தத்துவத்தால் வல்லவள்தான் முத்துமாரி அம்மன்
பன்னிரண்டு கான்வருசம் முத்துமாரி அம்மன் நானும் பாரத் தவமிருந்தேன் மாரிதேவி அம்மன்
மான்தோல் உடுத்தெல்லவோ ஆதி சிவனுரும் மாட்டிக் கொண்டார் சுக்கத்திலே பாட் சிவனுரும் வேலாயுதம் தான் எடுத்து ஆதி - சிவனுரும் விசுக்கி வழிதான் நடந்தார் மாய - சிவஞரும் சூலாயுதம் தான் எடுத்து ஆதி - சிவஞரும் சுழட்டிக் கொண்டு தான் நடந்தார் பூ சிவகுரும்.

----
. . . . . .
ப்போ
நானும்
@
நானும் -
இன்
பூதிசிவ மூன்னே மாயசிவன்
*
ானெடுத்தே
தவசியி
· ----
விட்டே
-ւգ
சுழ
山 悟 Ē. 자 儒

Page 27

= !8 ഞ
இலங்கும் இலங்கு மென்ருே ஆதி சிவனரும் - அவர் எட்டிஅடி வைத்தாராம் மாயசிவனரும் துலங்கும் துலங்குமென்ருே ஆதி சிவனரும் - அவர் தூக்கிஅடி வைத்தாராம் மாயசிவனரும்.
சிவன் வச:- நல்லது அந்த ஆங்காரமாரி அகோர தன்னிதமான தவசு
இருக்கின்ருள். அவள் தவத்தை அழிக்கவேண்டும். அழிப்பதாய் இருந்தால் எனது வெற்றியென்ற வேலாயுதத்தையும் சக்தியென் னும் சூலாயுதத்தையும் விட்டெறிவேன். அவள் இரு தேத்திரத் தையும் கெடுத்துவிடும். அவள் என்ன செய்கின்ருள் பார்ப்போம். இதோ பாணங்களைப் பிரயோகிக்கின்றேன்.
சிவன் பா:- வேலாயுதம் தானெடுத்தோ ஆதிசிவன் நானும் - இப்போ
விட்டெறிந்தேன் தவசியின் முன்னே மாயசிவன் நானும் சூலாயுதம் தானெடுத்தோ ஆதிசிவன் நானும் " இப்போ சுழட்டி விட்டேன் தவசின்முன்னே மாயசிவன் நானும் மண்ணதிர விண்ணதிர வேலாயுதம் தானும் - அது மலை அதிரப்போய் வருமாம் சூலாயுதம் தானும்,
சிவன் வச:- வெற்றி என்னும் வேலாயுதத்தையும் சக்தி என்னும்
சூலாயுதத்தையும் விட்டெறிந்தேன். திரும்பி இன்னும் வரக்காண வில்லை. அதைத்தேடிப் பார்க்கவேண்டும். அப்படித்தேடிப் பார்ப் பதாய் இருந்தால் இந்த வடிவத்தோடு செல்லக்கூடாது. நாஞேர் வயோதிபக் கிழவடிவெடுத்துச் செல்லவேண்டும்.
1.மு.பி: இந்திரலோகம் விட்டல்லோ ஆதிசிவன் நானும்
இறுமாப்பாய் வாறனல்லோ மா! சிவனுரும் பாம்பணியும் தீரனல்லோ ஆதி சிவனரும் நானும் பட்சமுடன் வாறனல்லோ மாயசிவனரும் ஆதிசேடன் புத்திரனை ஆதி சிவஞரும் நானும் ஆபரணமாய் அணிந்தேன் மாய சிவனரும் சந்திரனைச் சூரியனை ஆதி சிவனரும் நானும் திரு நெற்றியில் வைத்துக் கொண்டேன் மாயசிவனரும் கெங்காதேவி அம்மனையும் ஆதி சிவனரும் நானும் சடாபாரத்தில் வைத்துக்கொண்டேன் மாயசிவனரும் வேலாயுதம் தானெடுத்து ஆதிசிவனரும் நானும் விசுக்கிக் கொண்டு வாரனல்லோ மாயசிவஞரும் சூலாயுதம் தானெடுத்து ஆதிசிவனரும் நானும் சுழட்டிக் கொண்டு வாறனல்லோ மாயசிவனரும்.

Page 28
சிவன் பா:- என்ன வடிவெடுத்தேன் ஆதிசிவன் நானும் - தன்னுடைய
எண்ணமற்ற சிந்தையிலே மாயசிவன் தானும் தொண்ணுறும் பத்தும் சென்ற ஆதிசிவன் நானும் . 82(g) துவண்ட கிழவனைப்போல் மாயசிவன் நானும் "அாறும் பத்தும் சென்ற ஆதிசிவன் நானும் . ஒரு நரைத்த கிழவனைப்போல் மாயசிவன் நானும் தள்ளாடித்தள்ளாடி ஆதிசிவன் நானும் - ஒரு தடிபிடித்துத் தான்நடந்தார் மாயசிவன் நானும், மாரி தவத்தடிக்கோ ஆதிசிவன் நானும் . இப்போ மளம்ளென்று ஓடி வந்தேன் மாயசிவன் நானும். முத்து. வச. - எனது தவத்தடியில் வயோதிபக் கிழவர் வந்திருக்கிருர் ஞானத்தால் பார்க்கும்போது அத்தார் வந்திருக்கிருர், நான் தவத்தை விட்டிறங்கி அவரை அழைத்து ஆசனத்தில் அமர்த்தி *ருக்கு ஆகவேண்டிய புஷ்பங்கள் எடுத்து வந்து வணங்கி ஆக வேண்டிய வரங்களைப் பெறவேண்டும். .அத்தாரே இவ் வாசனத்தில் அமருங்கள். சிவன். வச. :- சரி அப்படியே ஆகட்டும். முத்து வச :- சரி அத்தாருக்காக வேண்டிய அறுமலர் எடுக்க வேண் டும். இதோ நந்தவனம் செல்லவேண்டும், இதோ செல்லு கின்றேன். முத்து பா: பூங்காவைத் தேடியெல்லோ முத்துமாரி அம்மன் - அவ
போதரவாய்ப் போழுவாம் மாரிதேவி அம்மன். முத்து. வச : இதோ பூங்காவிற்கு வந்துவிட்டேன். இனி புஷ்பங்கள்
எடுக்கவேண்டும். முத்து. பா : தோட்டம் திறந்தெல்லவோ முத்துமாரிஅம்மன் - அவ
தொன்னை தைத்துப் பூவெடுத்தேன் மாரிதேவி அம்மன், 1 தெற்பை அரிந்து கட்டி முத்துமாரிஅம்மன் - ஒரு தொன்னதைத்துப் பூவெடுத்தேன் மாரிதேவி அம்மன். கையாலே பூவெடுத்தால் முத்துமாரி அம்மன் - பூவின் காம்பழுகிப் போகுமென்று மாரிதேவி அம்மன். மதியாலே பூவெடுத்தால் முத்துமாரி அம்மன் - பூவின் மடல்வாடிப் போகுமென்று மாரிதேவி அம்மன். வெள்ளியினல் ஒரு கொக்கை கட்டி முத்துமாரி அம்மன் விதம் விதமாய்ப் பூ அவடுத்தா மாரிதேவி அம்மன்.
1. மு. பி: தெற்பை அரிந்து கட்டி மு துமாரி அம்மன்
செப்பனிட்டேன் ஒரு பூங்குடலை.

--سے 15 سے
தங்கத்தினுல் ஒரு கொக்கை கட்டி முத்துமாரி அம்மன் தகுந்த மலர் தானெடுத்தா மாரிதேவி அம்மன்
அத்தலரி கொத்தலரி முத்துமாரி அம்மன் - அவ அடுக்கலரிப் பூவெடுத்தா மாரிதேவி அம்மன்.
சீதூளாய் செவ்வரத்தி முத்துமாரி அம்மன் - ஒரு செண்பகப் பூ தானெடுத்தா மாரிதேவி அம்மன்.
முல்லை இருவாச்சியுடன் முத்துமாரி அம்மன் - ஒரு முள்விரியாச் செண்மணத்தி முத்துமாரி அம்மன்."
தண்ணீரிலே பூத்ததொரு முத்துமாரி அம்மன் - 6քՓ5 தாமரைப்பூ தானெடுத்தா மாரிதேவி அம்மன்,
முத்து. வச. :- புஷ்பங்கள் எடுத்துவிட்டேன். இனித் தீர்த்தம் எடுக்க
வேண்டும்.
முத்து பா. :- ஒடுகிற கெங்கையிலே முத்துமாரி அம்மன் - அவ
ஒரு செம்பு நீரெடுத்தேன் மாரிதேவி அம்மன்.' பாய்ந்து வந்த கெங்கையிலே முத்துமாரி அம்மன் பக்குவமாய் நீர் எடுத்தேன் மாரிதேவி அம்ன்
முத்து. வச. . புஷ்பமும் தீர்த்தமும் எடுத்துவிட்டேன் - இனி
அத்தாரிடம் செல்லவேண்டும்.
முத்து. பா. :- அத்தாரைத் தேடியெல்லோ முத்துமரி அம்மன்
அன்புடனே போழுவாம் மாரிதேவி அம்மன். சிவனுரைத் தேடியெல்லோ முத்துமாரி அம்மன் சீக்கிரமாய்ப் போருவாம் மாரிதேவி அம்மன்.
முத்து. வச. :- சரி இனி அத்தாருக்குப் பன்னீரால் கால்கழுவி பட்டி
னல் ஈரம் துவட்டி, கொண்டுவந்த பூக்களைச் சொரிந்து, வேண் டிய வரங்களைப் பெறவேண்டும்,
1. ப. பி : மல்லிகை முல்லையுடன் முத்துமாரி அம்மன்
மருக்கொழுந்தும் பூவெடுத்தா மாரிதேவி அம்மன்,
2. மு. பி: தண்ணிர் எடுக்க வென்ருே முத்துமாரி அம்மன்
தங்கச் செம்பு நான் எடுத்தேன். தளம்பி வந்த கெங்கையிலே முத்துமாரி அம்மன் தங்கச் செம்பால் நீரெடுத்தேன்.

Page 29
முத்து. a
-- تا 4 ---
பாதம் கழுவியெல்லோ முத்துமாரி அம்மன் - அவ பட்டுக்கொண்டு ஈரம் துடைத்தேன். கொண்டுவந்த பூமலரை முத்துமாரி அம்மன் - அவ குபுகுபுவெனவே சொரிந்தேன். எடுத்து வந்த பூமலரை முத்துமாரி அம்மன் - அவ ஈஸ்வரருக்கேதான் சொரிந்தேன்.
முத்து. வச. :- சரி புஷ்பங்கள் எல்லாம் சொரிந்துவிட்டேன். இனி
அத்தாரை வணங்கவேண்டும்.
முத்து
சிவன், வச.
சிவன்.
முத்து
சிவன்,
முத்து,
சிவன்.
முத்து.
சிவன்,
முத்து,
LT.
.
பா.
ST. :
■擅。
வச
R
முக்கால் வலமாய் வந்து முத்துமாரி அம்மன் முடிவணங்கித் தொண்டனிட்டா மாரிதேவி அம்மன் நாற்கால் வலமாய்வந்து முத்துமாரி அம்மன் - அவ நமஸ்கரித்துத் தொண்டனிட்டா மாரிதேவி அம்மன் ஐங்கால் வலமாய் வந்து முத்துமாரிஅம்மன் - அவ அடிவணங்கித் தெண்டனிட்டா மாரிதேவி அம்மன் சரணம் சரணமென்று முத்துமாரி அம்மன் - அவ சரணமிட்டா திருவடியை மாரிதேவி அம்மன் பிடிக்கின்றேன் பாதமென்று முத்துமாரிஅம்மன் - அவ பிடித்துவிட்டேன் திருவடியை மாரீதேவி அம்மன் பெண்ணே எழுந்திருப்பாய் எண்ணிவந்த பெண்ணே காரியத்தை - எந்தன் ஏந்திழையே ஆசை மச்சாள் சொல்லேனெடி எண்ணிவந்த அத்தா ர காரியத்தை - உங்கள் ஏந்திழையாள் ஆசைமச்சாள் சொல்லுறன் கேள் நினைத்துவந்த மச்சாளே காரியத்தை - எந்தன் நீறணியே ஆசை மச்சாள் சொல்லேனடி நினைத்துவந்த அத்தாரே காரியத்தை - உங்கள் நீறணியாள் ஆசை மச்சாள் சொல்லுறன் கேள் கருதிவந்த மச்சாளே காரியத்தை - எந்தன் கன்னிமச்சாள் ஆசைமச்சாள் சொல்லேனடி
கருதிவந்த அத்தாரே காரியத்தை - உங்கள்
கன்னிமச்சாள் ஆசைமச்சாள் சொல்லுறன் கேள்
பெண்ணே எதற்காக இவ்வளவு நமஸ்காரம்.
அத்தாரே, தங்கள் கழுத்தில் இருக்கும் கண்டசுர
மாலையை வாங்குவதற்காகத்தான் இவ்வளவு நமஸ்காரம்.

சிவன் வச. :- நான் கண்ட சுரமாலை தருவதாய் இருந்தால் உனது ஆங்கார ஓங்கார நெற்றிக்கண் இருக்கின்றதல்லவா? அந்த நெற்றிக்கண்ணை எடுத்து எனது திருநெற்றியில் வைப்பாயானல் கண்டசுரமாலையைத் தருவேன் பெண்ணே.
முத்து. வச. :- ஆண்புலி அஞ்சிப்பாயும், பெண்புலி ஊடுருவப் பாயும் எல்லாம் பின்னுடிப் பார்ப்போம். எனது கண்ணே எடுத்துத் தங் கள் திருநெற்றியில் வைத்தேன். W சிவன் வச. :- பெண்ணே! இப்போ எப்படி இருக்கின்றது? முத்து வச. -ே அத்தாருக்கு முக்கண்ணுய் இருக்கின்றது. சிவன் வச. :- பெண்ணே சரி நான் சென்று வருகின்றேன். முத்து வச. .ே அத்தாரே! நல்ல காரியம் செய்து விட்டீர்கள். மாலை
யைத் தரவேண்டும். சிவன் வச. :- இதோ மாலையைப் பெற்றுக்கொள். நான் சென்று
வருகின்றேன். முத்து வச. :- அத்தாரே மாலையைத் தந்தது சரி. மாலேயின் மகத்து
வத்தைத் தெரிவியுங்கள் பார்ப்போம். சிவன் வச. சே மாலையின் மகத்துவத்தைத் தெரிவிப்பதாய் இருந்தால் பொழுதுவிடியும்; பொற்கோழி கூவும் நிலவு விடியும் நிலக் கோட்டான் கத்தும் பெண்ணே. முத்து வச. :- காரியமில்லை. தெரிவியுங்கள் அத்தாரே. 1 சிவன் பா. 3. காச்சலுடன் தடிமல் பெண்ணே நீ கேளும் கையுளைவு நாரிக்குத்து மாரி நீ பாரும். 2 ஈளை இருமலடி பெண்ணே நீ கேளும் இடுப்புவலி சந்திக்குத்து நீ பாரும்,
எண்சாண் உடம்புகளை பெண்ணே நீ கேளும் இருபிளவாய்க் கட்டி வைக்கும் மாரி நீ பாரும். தினை அரிசிச்சாயலைப் போல் பெண்ணே கேளும் சிறுமெடி சின்னமுத்துமாரி நீ பாரும்.
1. ப. பி. :- அம்மன் வசனம் :- அத்தாரே விடிந்தாலும் பறவாயில்லை.
தெரிவியுங்கள் பார்ப்போம். 2. ப. பி.:- சிவன் பாட்டு:- காய்ச்சலுடன் தடிமல் - பெண்ணே
முத்துமாரி கால்டளைவு நாரிவ . கண்ணே முத்துமாரி sir-3

Page 30
ܗ 18 ܚ
பன்னைப் பழமதுபோல் பெண்ணே நீ கேளும் இடையில் வரும் தொப்பளங்கள் மாரி நீ பாராய்.
நாவல் பழமதுபோல் மாரி நீ கேளும் நசுங்குமெடி தொப்பளங்கள் பெண்ணே நீ பாரும். தண்ணீர்க்குடமதுபோல் பெண்ணே நீ கேளும் தழும்புமெடி தொப்பளங்கள் மாரி நீ பாரும். எண்ணெய்க் குடமதுபோல் பெண்ணே நீ கேளும் எடுக்குமெடி தொப்பளங்கள் மாரி நீ பாரும். வரகரிசிச் சாயலைப்போல் பெண்ணே நீ கேளும் வருகுமெடி தொப்பளங்கள் மாரி நீ பாரும். இவ்வளவு நோய்களெல்லாம் பெண்ணே நீ கேளாய் இருக்குதெடி மாலையிலே மாரி நீ பாராய்.
இவன் வச. :- இதுதான் மாலையின் மகத்துவம், சென்று வருகின்றேன்.
முத்து வச. :- அத்தாரே! நல்லது. சரி சவர்த்தரையில் ஒரு முத்தை
விதைத்தால் எப்படியிருக்கும்?
சிவன் வச. :- சாவி சப்பட்டையாய்ப் போய்விடும். முத்து வச. :- நல்லதரையில் ஒரு முத்தைப்போட்டால் அதை வெட்டி
எடுப்பது எப்படி?
சிவன் வச. :- நல்ல மாதிரி வெட்டி எடுக்கலாம்.
முத்து வச. :- வழியில் போறவனுக்கு ஒரு முத்தைப் போட்டால் அவன்
என்ன செய்வான்?
சிவன் வச. :- போத்து மொக்காடிட்டு மூலையிலே போய் இருப்பான்.
முத்து வச. :- அதனல் உள்ள மகத்துவம் எனக்கு எப்படித் தெரியும்?
தங்களுக்கே போட்டுப் பார்க்கப் போகின்றேன்.
சிவன் வச :- அடியே சண்டாளி! நன்மை செய்தவனுக்கு தீமை
செய்யப் பார்க்கின்ருய். சரி போடு பார்ப்போம்.
முத்து பா. :- மொட்டாக்கைத்தான் திறந்து முத்துமாரி அம்மா
மூன்று முத்தைத்தான் எறிந்தா ஆதி சிவனர்க்கு. ஆக்கைத் திறந்தல்லவோ முத்துமாரி அம்மன் அவ ஐந்து முத்தைத்தானெறிந்தா மாயசிவஞர்க்கு.
தன்னுடைய மாளிகைக்கோ முத்துமாரி அம்மன் - அவ தானுேடிப் போருவாம் மாரிதேவி அம்மன்.

- 19 -
சிவன் வச. :- இயோ சண்டாளி, எனச்கா இந்த முத்தை எமிந்தாய், !
சிவன் பா. :- மாரியொரு மாரி பெண்பிறந்து பெண்பிறந்து
இந்த மானிலத்தோர் குடி கெட்டதெடி. தேவியொரு மாரி பெண்பிறந்து பெண்பிறந்து இந்தத் தேசத்தோர் குடி கெட்டதெடி, நெருப்போடி உன்சொரூபம் உன்சொரூபம் - என்னுல்
நின்றுகொள்ளக் கூடுதில்லை. அனலோடி உன்சொரூபம் உன்சொரூபம் ~ என்னல் அண்டளிக்கக் கூடுதில்லை. ஆங்கார மாரி போட்ட முத்து போட்டமுத்து - எனக்கு அனலாய் எரியுதெடி. நெட்டூரமாரி பெண்பிறத்து பெண்பிறத்து - என்ஞல் நிற்க முடியுதில்லை.
சிவன் வச. .ே ஐயோ நான் இவ்விடத்தில் தனிமையில் புலம்புவதில் பிரயோசனம் இல்லை. எனது மனைவி பார்வதியைக் கூப்பிட்டால் தான் எனது காரியம் வெற்றியாகும்.
சிவன் பா. :- தாலி பறிபோகுதெடி பார்வதியே பெண்ணே
உந்தன் தலைவன் இங்கே மாழுகின்றேன் உத்தமியே
பெண்ணே. 2
1. ப. பி: சிவன் வசனம் :- மாலையை வாங்கியதும் அல்லாமல் அதிலே உள்ள நோய்கள் எல்லாவற்றையும் எனக்கே போட்டுவிட்டுப் போய்விட்டாள். என்னுல் நோயின் வேதனையைத்தாங்க முடிய வில்லை.
2. (n) ப. பி: சிவன் பாட்டு :
பார்பதி பெண்ணே உத்தமியே பெண்ணே உத்தமியே பெண்ணே உத்தமியே பெண்ணே உத்தமியே பெண்ணே உத்தமியே பெண்ணே உத்தமியே பெண்ணே உத்தமியே பெண்ணே
தாலி இழந்தாயடி உந்தன் தலைவனையோ நீ இழந்தாய் கூறை இழந்தாயடி உந்தன் கொழுந்தனையோ நீ இழத்தாய் மாலை இழந்தாயடி மணவாளனயோ நீ இழந்தாய் பூவிழந்தாய் பொட்டிழந்தாய் புருசனையும் நீ இழந்தாய்

Page 31
-س 20 --
கூறை பறிபோகுதடி பார்பதியே பெண்ணே - உந்தன் கொழுனன் இங்கே மாழுகின்றேன் உத்தமியே கண்ணே. பூவிழந்தாய் பிஞ்சிழந்தாய் பார்வதியே பெண்ணே
- உந்தன் புருஷனையோ நீயிழந்தாய் உத்தமியே பெண்ணே. பட்டிழந்தாய் பணி இழந்தாய் பார்வதியே பெண்ணே - உந்தன் 1 பரமசிவனை நீயிழந்தாய் உத்தமியே கண்ணே. எல்லாம் இழந்தாயெடி பார்வதியே பெண்ணே - நீயும் என்னையுமோ விட்டிழந்தாய் உத்தமியே கண்ணே. காலால் நடவாமலே பார்பதியே பெண்ணே நீயும் காற்ருய்ப் பறந்து வாவேன் உத்தமியே கண்ணே. 2
(முன்தொடர்)
காய் இழந்தாய் கனியிழந்தாய் - உத்தமியே பெண்ணே கணவனையோ விட்டிழந்தாய் - உத்தமியே பெண்ணே எல்லாம் இழந்தாயடி - பார்பதியே பெண்ணே என்னையுமோ விட்டிழந்தாய் - உத்தமியே பெண்ணே.
(ii) (p. 5 :- கணவன் படுந்துயரம் பார்வதியே பெண்ணே உந்தன்
காதுகளிற் கேட்கலையோ உத்தமியே கண்ணே புருஷன் படுந்துயரம் பார்வதியே கண்ணே எந்தன் பூவையரே கேட்கலையோ உத்தமியே கண்ணே அபயக்குரல் கேட்கலையோ பார்வதியே பெண்ணே நீயும் அதிசுறுக்காய் ஓடிவாடி உத்தமியே கண்ணே.
(1) சா. பி. சிவன் பாட்டு:-
எடி சேலை பறிபோகுதல்லோ பார்வதியே பெண்ணே உன்னுடை சிவஞர் இங்கே மாழுகிருர் பார்வதியே பெண்ணே எடி மாலை பறிபோகுதடி பார்வதியே பெண்ணே உன்னுடை மணவாளன் மாழுகிறேன் பார்வதியே பெண்ணே ஐயோ அபயம் அபயமல்லோ பார்வதியே பெண்ணே அதி சீக்கிரமாய் வா பெண்ணே உத்தமியே கண்ணே நீயும் ஒட்டம் நடையுடனே பார்வதியே பெண்னே நீயும் ஒரு நொடியில் வாபெண்ணே உத்தமியே கண்ணே நீயும் அவையென்ற நாழிகைக்கோர் பார்வதியே பெண்ணே நீயும் அதி சீக்கிரமாய் வாரும் பெண்ணே உத்தமியே கண்ணே.
(2) ப. பி. சிவன் வச:- பெண்ணே பானுமதி இவ்விடம் ஓடோடிவாரும்.

سری I ی سد
சிவனுரைத்தேடி பார்வதி வருதல்
பார்வதி பா. :- மோதிரக்கால் அசைய பாருபதிஅம்மன் - அவ
மொலுமொலென்ன வாழுவாம் பாருபதிஅம்மன் தண்டை கலகலென்ன பாருபதிஅம்மன் - அவ தானேடி வாருவாம் பாருபதி அம்மன். பட்டோ பளபளென்ன பாருபதிஅம்மன் - அவ பாடகக்கால் ஒசையிட பாருபதிஅம்மன். 1 முத்தோ மொலுமொலென்ன பாருபதி அம்மன் - அவ முன்முருதோ சோதி மின்ன பாருபதிஅம்மன். அபயக்குரல் கேட்டல்லவோ பாருபதிஅம்மன் - அவ அதி சுறுக்காய் வாருவாம் பாருபதிஅம்மன். காலால் நடவாமலே பாருபதிஅம்மன் - அவ காற்ருய்ப்பறந்து வாரு பாருவதிஅம்மன். என்ன துன்பம் நேர்ந்ததுவோ பர்த்தாவே சொல்லும் எந்தனுக்குரைக்கொண்ணுதோ பர்த்தாவே சொல்லும்.
பார். வச. :- நாதா நமஸ்க்கரிக்கின்றேன். நாதா எதற்காக என்ன
அழைத்தீர்கள்?
சிவன் வச. :- பெண்ணே தெரிவிக்கின்றேன். இவ்வாசனத்தில் அமரு
airi.
சிவன் பா.. மாரியொரு பெண்பிறந்து பெண்பிறந்து - இந்த மானிலத்தோர் குடி கெட்டதெடி. தேவியொரு தேவி பெண்பிறந்து பெண்பிறந்து - இந்த தேசத்தோர் குடி கெட்டதெடி 2 நெட்டூரமாரி பெண்பிறந்து பெண் பிறந்து - என்னல் நிண்டளிக் கூடுதில்லை. m
1. ப. பி. பானுமதி அம்மன் பாட்டு:
அரண்மனைக்கோ -ண பானுமதி அம்மன் சீக்கிரமாய்ப் போழுவாம் - பானுபதி அம்மன் நாதன் அரன்மனைக்கோ - பானுமதி அம்மன் தான் ஒடிப் போழுவாம் - பானுமதி அம்மன்
2. ப. பி: சண்டாள மாரிமுத்து போட்டமுத்து - போட்டமுத்து
தணலாய் எரியுதடி கொள்ளிக் கண்ணி மாரி போட்டமுத்து - போட்டமுத்து கொழுந்தாய் எரியுதடி .

Page 32
一。喜器。一
சிவன் வச. :- பெண்ண்ே! இதுமாத்திரமா இன்னும் தெரிவிக்கின்றே
சிவன் பா. :- தாவி பறிபோகுதெஷ் பார்பதியே பெண்னே
பார். வச. :- நாதா எதற்காக இவ்வளவு வேலேசெய்தாள்? ே
- உந்தன் தஃலவன் இங்கே மாழுகின்றேன் உத்தமியே கண்னே தாலி இழந்தகதை பார்பதியே பெண்ணே - உன்ே தனித்தெல்லவோ கேட்கப்போகிருர் உத்தமியே கண்ே கூறை இழந்தாபெடி பார்பதியே பெண்ணே - உந்: கொழுநனேயோ நீ இழந்தாய் உத்தமி கண்ணே. தாங்க முடியவில்லே பார்பதியே பெண்ணே - என்ே
சாத்திப் பிடியெனெடி உத்தமியே கண்ணே.
(முன்தொடர்)
அனலோடி என் சொரூபம் - என்சொரூபம்
அண்டவிக்கக் கூடுதில்லே நெருப்போடி என் சொருபம் - என்சொரூபம்
நீதி சொல்லக் கூடுதில்லே.
1. மு. பி -
தாலி இழந்தாய் எடி பார்வதியே பெண்ணே உன்னு!ை தக்லவனேயே நீயிழந்தாய் உத்தமியே கண்ணே சுறை இழந்தாய் எடிபார்வதியே பெண்ணே உன்னு1ை கொழுந்தனையே நீயிழந்தாய் உத்தமியே கண்ணே தாலி இழந்தகதை பார்வதியே பெண்ணே உன்னேத் தனித்தலவோ கேட்பாரடி உத்தமியே கண்ணே கூறை இழந்த கதை பார்வதியே பெண்ணே உன்னே சுப்பிட்டல்லவோ கேட்பார்கள் ஊரவர்கள் தானும் நாடிழந்தாய் நகரிழந்தாய் பார்வதியே பெண்ணே
உன்னுரை நாதனேயும் விட்டிழந்தாய் உத்தமியே கண்ணே காடிழந்தாய் கடலிழந்தாய் பார்வதியே பெண்ணே
உன்னுரை கணவனேயும் விட்டிழந்தாய் உத்தமியே கண்ண்ே
2. ப. பி. சிவன் வச பெண்ணே உனது தங்கை மாரியானவள் இ
கிருளா அல்லது இறந்துவிட்டாளா? பானுபதி வச அவள் இருக்கிருள்தான் அதற்கென்ன நாதா?
சிவர் வச
அவள் எனக்கு செய்தவேர்ே தெரியுமா?

!T2
मैं
சிவனும் பார்வதியும்
ஐ:T
أم عدّة تبسة
"மாரியொரு பெண்பிறந்து பெண்பிறந்து - இந்த
மானிலத்தோர் குடி கெட்டதெடி"

Page 33

ܩܗ 23 ܚ
சிவன் வச. :- உன்தங்கை ஆங்காரமாரி இருக்கின்ருள் அல்லவா. அவள் என்னிடம் உள்ள கண்டசுரமாலை வேண்டினதுமல்லாமல் அதில் உள்ள கொடிய கொடிய நோய்களையும் கொடுத்துவிட்டாள். நோயின் வேதனை தாங்கமாட்டாது உன்னை இவ்விடம் அழைத் தேன்.
பார். வச. :- அதற்கு நான் என்ன செய்வது?
சிவன் வச. :- உனது தங்கை ஆங்காரமாரியிடம் சென்று நீ போட்ட முத்தின் வேதனை தாங்காது புலம்புகின்ருர் என்று சொல்லி நீ போட்ட நோயை எடுக்கும்படி தெரிவித்துவா பெண்ணே.
பார். வச. :- சரி நான் சென்று வருகின்றேன்.
காட்சி முடிவு.
முத்துமாரி மாளிகை u Tr. 637. 3- தங்காள்! Ι முத்து வச. :- அக்காள் வாருங்கள். இவ்வாசனத்தில் அமருங்கள்,
எதற்காக வந்தீர்கள். பார். வச. யே எனக்கு நாதன் உனக்கு அத்தார் அல்லவா. அவருக்கு
என்னவேலை செய்தாய். முத்து வச. :- என்னவேலை செய்தேன்.
(முன்தொடர்) பானுபதி வச: தெரியவராது நாதா. தெரிவியுங்கள். சிவன் வச அந்த மாரியானவள் எனது கழுத்தில் இருந்த கண்டசுர மாலையை வாங்கியதும் அல்லாமல் அதிலேயுள்ள நோய்கள் எல் லாவற்றையும் எனக்கே போட்டுவிட்டாள். என்னுல் நோயின் வேதனை தாங்கமுடியவில்லை. நான் முன்னமே விட்ட சத்தி எனப் பட்ட வேலாயுதத்தையும் வெற்றி எனப்பட்ட சூலாயுதத்தையும் விட்டு அவளை சரிக்கப் போகிறேன். பானுபதி வச: நாதா அப்படிச் செய்யவேண்டாம். நான் அவளிடம் சென்று உங்கள்மேல் போட்ட முத்தை எடுப்பித்து விடுகிறேன்.
1. (i) ப. பி. பானுமதி பாட்டு:
தங்காள் அரண்மனைக்கோ பானுபதி அம்மன் தான் ஓடிப்போருவாம் பானுபதி அம்மன் மாரி அரண்மனைக்கோ பானுபதி அம்மன் மகிழ்ச்சியுடன் போருவாம் பானுபதி அம்மன் தேவி அரண்மனைக்கோ பானுபதி அம்மன்
சீக்கிரமாய் போழுவாம் பானுபதி அம்மன்.

Page 34
سسسس 24 --
பார் வச. :- அவர் கழுத்தில் இருக்கும் கண்டசுரமாலை வேண்டியனதும் அல்லாது அம்மாலேயில் உள்ள நோய்களையும் கொடுத்துவிட்டாய். அவர் நோயின் வேதனை தாங்காது புலம்புகின்ரு ரெடி தங்காள். அந்த நோயை எடுத்துவிட வேண்டும். 1
(முன்தொடர்)
(i) மு. பி. தங்கையைத் தேடியெல்லோ பார்வதியம்மன் நானும்
தயவுடனே போறேனல்லோ பார்வதி அம்மன் மாரியைத் தேடியல்லோ பார்வதி அம்மன் நானும் மளமளவென்றும் போறேனல்லோ பார்வதி அம்மன் தேவியரைத் தேடியல்லோ பார்வதி அம்மன் வெகு சீக்கிரமாய் வந்தணைந்தேன் பார்வதி அம்மன்.
வேறு - தரு
(i) ய. பி. மாங்கிலியப் பிச்சையடி தங்கையரே எனக்கு
மடிப்பிச்சை தாவேனடி
தாலி இழந்தேனடி தங்கையரே நானும்
தலைவிரிக்க நாளும் ஆச்சோ
கூறை இழந்தேனடி தங்கையரே நானும்
கொழுந்தனையும் நான் இழந்தேன்
எல்லாம் இழந்தேனடி தங்கையரே எனக்கு
என் கணவனையே தாவேனடி.
1. மு. பி. பார்வதி பாட்டு
பாணுக்கம் தந்திடுவேன் தங்கையரே உனக்குப் பசித்தாகம் தீர்த்திடுவேன் தங்கையரே உனக்கு நீர்மோரும் கொண்டுவந்து தங்கையரே உனக்கு நித்தவிடாய் தீர்த்திடுவேன் தங்கையரே உனக்குப் பால் பழமோ கொண்டுவந்து தங்கையரே உனக்குப் பசி தாகம் தீர்த்திடுவேன் தங்கையரே உனக்கு நாலு குற்றம் நூறுபிழை தங்கையரே நீயும்
நன்கு பொறுத்திடடி தங்கையரே நீயும்

- 25 -
முத்து வச. :- தான் அத்தார்மேல் போட்ட முத்தை எடுப்பதாய் இருந்தால் எனக்கு ஆகவேண்டிய பொங்கல்பூசை செய்துதர
வேண்டும். 1 பார். வச. :- இவ்விடம் இருந்துகொள் பொங்கல்பூசை செய்து தரு
கின்றேன்.
பார். பா. - பொற்சருவம் தானெடுத்தோ பார்பதி அம்மன் - அவ
பொங்கல் உலைவாத்து வைத்தா பார்பதிஅம்மன். பயறு கலந்தரிசி பார்பதிஅம்மன் - அவ பக்குவமாய் பொங்கல் செய்தா பானுமதி அம்மன். 2 ஈர்க்குப்போல் சம்பாதேடி பார்வதிஅம்மன் - அவ இன்பமுடன் பொங்கல் செய்தா தங்கையர்க்குத்
தானும், 3
1. ம. பி. மாரி வசனம் அக்காள், நான் அவருடைய மேனியில் போட்ட நோயை எடுத்துக்கொண்டு போவதற்கு நான் என்ன தன்னந்தனியணுக வந்திருக்கின்றேன? நாலாயிரத்து நாநூற்றி நாற்பத்தெட்டு சேவகப்படைகளுடன் வந்திருக்கின்றேன். அவர் களுக்கு நல்ல பொங்கல்மடை கொடுத்தாயானல் அவருடைய மேனியில் போட்ட அந்த நோயை எடுத்துக்கொண்டு செல்வேன்.
2. ப. பி. பானுபதி அம்மன்பாட்டு:
பொற்சருவம் தான் எடுத்தோ பானுபதி அம்மன் பாலை உலைகழுவி பானுபதி அம்மன் பக்குவமாய் பொங்கல் செய்தாள் பானுபதி அம்மன் எள்ளுக்கலந்தரிசி பானுபதி அம்மன் இன்பமுடன் பொங்கல் செய்தாள் பானுபதி அம்மன் உடைக்க நல்ல தேங்காயாம் பானுபதி அம்மன் ஒராயிரம்தான் குவியல் பானுபதி அம்மன் மூலையிலே கும்பம் வைத்து பானுபதி அம்மன் முக்கண்ணரைத்தான் நினைத்தாள் பானுபதி அம்மன் பொங்கல் பூசைதான் முடித்து பானுபதி அம்மன் தங்கையரைத்தான் நினைத்தாள் பானுபதி அம்மன்.
3. சா. பி. ஈணு வாழையிலே பார்வதி அம்மன்
இடைக்கதலி தேன்பழமாம் பார்வதி அம்மன் மொந்தன் இடைப்பழமாம் பார்வதி அம்மன் முழுப்பயறு சர்க்கரையாம் பார்வதி அம்மன் வேரில் வெடித்ததொரு பார்வதி அம்மன் வெடியாப் பலாப்பழமாம் பார்வதி அம்மன்.

Page 35
பார். வச. 3
LC60-s
u mr t ... , f ... :-
- 26 m
கமுகம்பூச் சம்பாதேடி பார்பதிஅம்மன் - அவ கழுவி உலையில் இட்டாவாம் தங்கையர்க்குத்தானும், எட்டுமுடாப் பொங்கல் செய்தா பார்பதிஅம்மன் - அவ இன்பமுடன் பொங்கல் செய்தா தங்கையர்க்குத்தானும் பத்துமுடாப் பொங்கல் செய்தோ பார்பதிஅம்மன் - அவ பக்குவமாய் தான்படைத்தா தங்கையர்க்குத்தானும,
பொங்கல் செய்து படைத்துவிட்டேன். இனிமேல் காய் பூமடை படைக்கவேணும்.
கட்டோடு வெத்திலையாம் பார்வதிஅம்மன் - அங்கே கமுகோடினப்பாக்காம் தங்கையர்க்குத்தானும். கொப்போடு மாங்காய்களாம் பார்பதிஅம்மன் - அவ குலையோடு செவ்விளணிர் தங்கையர்க்குத்தானும். வேரில் வெடித்ததொரு பானுபதிஅம்மன் - அங்கே வெடியாப் பலாப்பழமாம் தங்கையர்க்குத்தானும், சீவிவைத்த செவ்விளணிர் பானுபதிஅம்மன் - அங்கே சேர அங்கே ஆயிரமாம் தங்கையர்க்குத்தானும் மாங்கனியும் தேங்கனியும் பானுபதி அம்மன் - அவ மகிழ்வுடனே தான் படைத்தா தங்கையர்க்குத்தானும், ஈணுத வாழையிலே பானுபதிஅம்மன் - அவ இணைக்கதிலித்தேன் பழமாம் தங்கையர்க்குத்தானும். வெள்ளிமலைக் கற்பூரம்தான் பானுபதிஅம்மன் - அவ பக்குவமாய்த் தான்கொழுத்தி பானுவதி அம்மன்.
பார். வச. :- தங்காள்! உனக்கு ஆகவேண்டிய பொங்கல் செய்துவிட்
டேன்.
பொங்கல்பூசையை ஏற்றுக்கொண்டும் அத்தார்மேல்
போட்ட முத்தை எடுத்துக்கொண்டும் பூலோகத்திள் கண்ணே சென்று விளையாடிவாடி தங்காள்.
முத்து. வச.
:- அக்கா இந்தப்பொங்கல்பூசை தொட்டுப்பொட்டிட
வும் காணுது; எனக்கு அரபலியும் நரபலியும் தரவேண்டும். 1
1. ப. பி. அம்மன் வசனம்: அக்கா நானே ஆயிரம் இரண்டாயிரம் பரிகலத்தோடு கூடிப்பிறந்த எனக்கு நீங்கள் செய்த பொங்கல் பூசைகள் எனக்குத் தொட்டுப்போட்டுப் போடவும் காணுது, ஆத லால் எனக்கு அரபலி, நரபலி தரவேண்டும்,

- 7 2 ---܂
பார். வச. . தங்காள்! என்னிடம் ஆடுமாடு கோழி இல்லை. ஆன படியால் நீ நாலுதிசையிலும் சுற்றிப்பார்த்து உணக்கு ஆக வேண்டிய அரபலியும் நரபலியும் எடுத்துக்கொண்டும் அத்தார் மேலிட்ட நோயை எடுத்துக்கொண்டும் பூலோகத்திற் சென்று விளையாடிவாடி தங்காள். முத்து. வச. :- சரி அப்படியே ஆகட்டும். சென்றுவாருங்கள். நான் இதோ பொங்கல்பூசையை ஏற்றுக்கொண்டும் அத்தாரின்மேல் போட்ட நோயை எடுத்துக்கொண்டும் பூவோகத்தில் விளையாடி வருவேன். முத்து. பா. 3. மணி மந்திர வாளெடுத்தோ முத்துமாரிஅம்மன் - அவ மாட்டிக்கொண்டா உறைதனிலே மாரிதேவி அம்மன். 1 பரமசிவன் வாசலிலே முத்துமாரிஅம்மன் - ஒரு பாற்பசுவைக் காவுகொண்டா மாரிதேவிஅம்மன். இயமதேவன் வாசலிலே முத்துமாரிஅம்மன் - ஒரு எருமைக்கடாக் காவுகொண்டா மாரிதேவிஅம்மன். பிரம்மதேவன் வாசலிலே முத்துமாரிஅம்மன் - ஒரு வெள்ளை அன்னம் காவுகொண்டா மாரிதேவி அம்மன். அத்தாரின்மேல் போட்டமுத்தை முத்துமாரிஅம்மன்
۲مین سس = அன்புடனே தான் எடுத்தா மாரிதேவி அம்மன்." முந்து. வச. :- இந்த முத்துக்களையெல்லாம் அளந்து கட்டவேண்டும்
அடே மல்லர்காள். மல்லர் வச. :- அம்மா நமஸ்கரிக்கின்ருேம். எதற்காக அழைத்தீர்கள். முத்து வச. :- இந்த முத்துக்களை அளந்து கட்டுங்கள். ல்லர் வச. :- சரி அப்படியே அம்மா. அம்மா எங்களால் அளந்து
கட்ட முடியவில்லை.
1. ப; பி: அம்மன் பாட்டு
பரமசிவன் வாசலிலே முத்துமாரி அம்மன் ஒரு பாற்பசுவைக்காவு கொண்டேன் மாரிதேவி அம்மன் எமதர்மர் வாசலிலே முத்துமாரி அம்மன் ஒரு எருமைக்கடாக் காவுக்கொண்டேன் மாரிதேவி அம்மன் இந்திரஞர் வாசலிலே முத்துமாரி அம்மன் ஒரு சிறிய அன்னம் காவுகொண்டேன் மாரிதேவி அம்மன் அத்தாரின்மேல் போட்ட முத்தை முத்துமாரி அம்மன் அதையும் எடுத்துக்கொண்டேன்’ மாரிதேவி அம்மன் மாட்டின்மேல் முத்தெடுத்தோ முத்துமாரி அம்மன்
மதுரைநகர் பேறேன் அல்லோ மாரிதேவி அம்மன்.

Page 36
முத்து வச. -ே எதற்காக.
மல்லர் வச. :- அம்மா அக்கினிச் சுவாலையாக எரிகின்றது. முத்து. வச. .ே சரி சென்றுவாருங்கள். நானே அளந்து கட்டுகிறேன்.
முத்து, பா. :- முக்காலி மேலிருந்தோ முத்துமாரிஅம்மன் மூன்றுபடி முத்தளந்தா. நாற்காலி மேலிருந்தோ முத்துமாரிஅம்மன் நாலுபடி முத்தளந்தா, முத்தளந்த கொத்தையெல்லாம் - کےWog விட்டெறிந்தா பட்டணமே. முத்தனந்த கையுடனே முத்துமாரிஅம்மன் முன்களத்தைப் பார்க்கலுற்று.
முத்து. வச. :- முன்களத்தைப் பார்க்கும்போது மூன்று முத்து எஞ்சி யிருக்கிறது. அதில் ஒரு முத்தை எடுத்து ஆகாயத்தில் எறிந்து விடுவோம். ஆகாயத்தில் எறிந்த முத்து நட்சத்திரங்களாக இருக் கின்றது. மற்றமுத்தை எடுத்துக் கடலிலே எறிந்துவிடுவோம், கடலிலே எறிந்தமுத்து முருகைக்கற்களாக மாறி இருக்கிறது. மற்றமுத்தை எடுத்துப் பூமியிலே எறிந்துவிடுவோம். பூமியிலே எறிந்த முத்து அறுகில் கிழங்குகளாகவும், கற்பாறையில் போறை களாகவும் இருக்கின்றது. சரி நல்லது வைகுரராசன் என்பவன் தேவருக்கும் முனிவருக்கும் அஞ்சாது இராச்சியம் செய்துவருகின் முன். அவனை நான் ஒருமுறை பார்ப்பதாக இருந்தால் இந்த வடிவத்தோடு செல்லக்கூடாது. நான் ஒரு குஷ்டரோகக்கிழவி வடிவெடுத்துச் செல்லவேண்டும்.
முத்து: பா. :- சண்டாளன் பட்டணத்தை முத்துமாரிஅம்மன் - அவ
தான் பார்க்கவேண்டுமென்று மாரிதேவிஅம்மன். பொல்லாதான் பட்டணத்தை முத்துமாரிஅம்மன்
l@{ي حمسعوه
போய்ப்பார்க்கவேண்டும் என்று மாரிதேவிஅம்மன், என்னவடிவெடுத்தாமுத்துமாரி அம்மன் - அவ எண்ணமற்ற சிந்தையிலே மாரிதேவி அம்மன். நானூறும் பத்தும் சென்ற முத்துமாரிஅம்மன் ~ அவ நரைத்த கிழவியைப்போல் மாரிதேவிஅம்மன். தொண்ணுறும் பத்தும்சென்ற முத்துமாரிஅம்மன் - ஒரு துவண்ட கிழவியைப்போல் மாரிதேவிஅம்மன்.

ܒܩܗ 29 -
தள்ளாடித் தள்ளாடி முத்துமாரிஅம்மன் - ஒரு தடிபிடித்து தான் நடந்தா மாரிதேவிஅம்மன். இராசாவின் மாளிகைக்கோ முத்துமாரிஅம்மன் - ஒரு இராசகன்னி போருவாம் மாரிதேவிஅம்மன்.
காட்சி முடிவு
வைசூரராசன் அரண்மனை
வைகுரன் பாட்டு, -ே
தங்கப்பல்லக்கில் ஏறியெல்லோ வைசூரராசன் - அவர் தானேடி வாருராம் வைசூரராசன். முத்துப்பல்லக்கில் ஏறியெல்லோ வைசூரராசன் - இப்போ மொலுமொலென்ன வாருராம் வைசூரராசன். மல்லர்கள் முன்நிற்க வைசூரராசன் - இப்போ மன்னனும் நான் ஓடிவாறேன் வைசூரராசன் ஆனை படைசூழ வைசூரராசன் - இப்போ அரசனும் நான் ஒடிவாறேன் வைசூரராசன் செங்கோல் ஒன்று கைப்பிடித்து வைசூரராசன் - இப்போ சீக்கிரமாய் வந்துநின்றேன் வைசூரராசன். சிம்மாசனம் தேடியெல்லோ வைசூரராசன் - இப்போ சீக்கிரமாய் வந்தமர்ந்தேன் வைகுரராசன், !
மல், வச. :- மகாராசா நமஸ்கரிக்கின்முேம், 2
1. மு. பி: வைசூரன் வசனம்-ே
சர்வதயாபர சிவபிரான் திருவருளால் அரிதாகிய மானிடப் பிறப் பில் விக்கினமின்றி அவதரித்து பிதாமாதாக்கள் பெயர் விளங்க இச் சிம்மாசனத்தில் இருந்து செங்கோல் செலுத்தி வருகின்றேன் குடிமக்களின் சேமலாபங்களை விசாரிக்க வேண்டும்,
2. ப. பி: வைசூரன் வச அமைச்சரே!
மந்திரி வச: அரசே!
வைசூரன் வச: தமது நாட்டின் விசாரணைகளை விசாரிக்க ஆவல்
கொண்டுள்ளேன். பதில் அளிக்க சித்தமாய் இருக்கிறீர்களா?
மந்திரி வச: எவ்விதமான கேள்விகளைக் கேட்டாலும் தகுந்த பகில்
அளிக்கச் சித்தமாய் இருக்கிறேன் அரசே,

Page 37
வை. வச. :- அடே மல்லர்காள் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடை
யளிக்கச் சித்தமாக இருக்கிறீர்களா?
todi). 65. - -gib upésтJтет.
வை. வச. :- அடே மல்லர்களே தேவாலயம், பிரமாலயம், விஷ்ணு ஆலயம் இவ்வாலயங்களில் ஆறுகாலப்பூசை நெய்வேத்தியம் குறை வின்றி நடந்து வருகின்றதா?
மல். வச. :- குறைவின்றி நடந்து வருகின்றது மகாராஜா.
வை. வச. :- சபாஷ் மெச்சினேன் மல்லர்காள். அன்னசத்திரங்களில்
என்றும் வரும் ஏழைகளுக்கு குறைவின்றி அன்னமளித்து வருகின் (ηrt 5GTπή
மல். வச. :- குறைவின்றி அன்னமளித்து வருகின் ஒர்கள்.
வை. வச. :- மிகவும் சந்தோசம். அடே மல்லர்காள் ஆசாரவாசலில்
கவனமாகக் காவல் செய்யுங்கள். மல். வச. :- உத்தரவு மகாராசா. முத்து. பா. :- இராசாவின் வாசலுக்கோ முத்துமாரிஅம்மன்-இப்போ
இராசகன்னி வந்து நின்ரு மாரிதேவிஅம்மன், 1 முத்து. வச :- ஆரப்பா வீட்டுக்காறர் ஆரப்பா வீட்டுக்காறர். வை. வச. :- அடே மல்லர்காள். ஆசாரவாசலில் ஏதோ சத்தம் கேட்
கின்றது அறிந்து வாருங்கள்.
மல். வச. :- சரி அப்படியே. மகாராசா ஒரு குஷ்டரோகக்கிமுவி
வந்து நிற்கின்ருள்.
1. ப. பி. அம்மன் பாட்டு
நானூறும் பத்தும்சென்ற முத்துமாரி அம்மன் நரைத்த கிழவியானேன் மாரிதேவி அம்மன் தொண்ணுாறும் பத்தும் சென்ற முத்துமாரி அம்மன் தூங்கல் கிழவியானேன் மாரிதேவி அம்மன் தள்ளாடித் தள்ளாடி முத்துமாரி அம்மன் தடிபிடித்தோதான் நடந்தாள் மாரிதேவி அம்மன் வைசூரராசன் வாசலுக்கு முத்துமாரி அம்மன்
வடிவழகி வந்து நின்றேன் மாரிதேவி அம்மன்.

- 31 -
வை. வச. - என்ன குஷ்டரோகக்கிழவியா? அவளை இவ்விடம்
மல்.
66
6.
6sa,
upsi).
1. U.
அழைத்துவாருங்கள்.
வச. :- உத்தரவு. கிழவி இதோ வா.
மகாராசா இதோ..
வச. :- அடியே சண்டாளி.
பா. :- ஆர்குடி கெடுக்கவந்தாய் சண்டாளத்துரோகி - நீயும் ஆண்டிவேசம் பூண்டுவந்தாய் அப்பாலே செல்.
பாலர்குடி கெடுக்கச் சண்டாளத்துரோகி - நீயும் பாவி இங்கு வந்தாயோடிப்போ போ. போ,
அம்மையுடன் கொப்பளிப்பான் சின்னமுத்துகள் - நீயும் அணுகாத நோய்களெல்லாம் கொண்டுவத்தாய் செல்.
வச. :- அடியே சண்டாளி காகம் பறவாது. கரிக்குருவி நாடாது. அப்பேர்ப்பட்ட நோயில்லா ஊருக்கு நோய்களைக் கொண்டு வந் திருக்கின்ருய். அடியே உன்னைச் சும்மா விடுவேன் என்று எண் ணுதே. அடே மல்லர்காள் இவளை அடுத்த கானகத்தில் கொண்டு போய் வாளால் வெட்டி இரத்தம் கொண்டுவந்து காட் டுங்கள். செல்லுங்கள் சீக்கிரம். 1
வச. - அப்படியே மகாராசா. கிழவி நட.
பி. மல்லர் வசனம்: ஐயா மகாராசா பயமாக இருக்கிறது.
வைசூரன் பாட்டு:
அஞ்ச வேண்டாம் மல்லர் அஞ்சவேண்டாம் . நீங்கள் அறுங்களடா கிழவி கழுத்ததன் பதறவேண்டாம் மல்லர் பதறவேண்டாம் . நீங்கள் பளுப்பளுவாய் பார்த்துக் குத்துங்கோடா கிழவி என்று மல்லர் பாராமலே - நீங்கள் கிடத்தி எல்லோ மல்லர் வெட்டுங்கோடா அருண்டகாடு மல்லர் இருண்ட வனம் . நீங்கள் அருவனத்தில் கொண்டுபோய் வெட்டுங்கோடா கொலைக்களத்தை மல்லர் தேடி எல்லோ . நீங்கள் கொண்டுபோயோடி மல்லர் வெட்டுங்கோடா.

Page 38
- 32
மல். பா. :- நடவும் நடவுமென்ருே மல்லர் இருபேரும் - கிழவியை
நடத்திக்கொண்டு போருராம் மல்லர் இருபேரும்.
(upgiváil LIT tird கட்டியெல்ல்ோ மல்லர் இருபேரும்
-இப்போ முன்னும் பின்னும் இழுக்கலுற்ருேம் மல்லர் இருபேரும். பின்கட்டாய்க் கட்டியெல்லோ மல்லர் இருபேரும்-இப்போ பிடரியில் அடிக்கலுற்ருேம் மல்லர் இருபேரும். பக்கக்கட்டாய்க் கட்டியெல்லோ மல்லர் இருபேரும்
- இப்போ பளுப்பளுவாய் இடிக்கலுற்ருேம் மல்லர் இருபேரும். அந்தவனம் கடந்து மல்லர் இகுபேரும் - ஒரு அப்பால்வனம் தான் கடந்தோம் மல்லர் இருபேரும், ஓங்கி வளர்ந்தவனம் மல்லர் இருபேரும் - ஒரு மூங்கில்வனம் தான் கடந்தோம் மல்வர் இருபேரும் சிங்கம் உறங்கும்வனம் மல்லர் இருபேரும் - இப்போ சிறுகுரங்கு தூங்கும் வனம் மல்லர் இருபேரும் கொலைக்களத்தைத் தேடியெல்லோ மல்லர்இருபேரும்
- இங்கு கொண்டுவந்து விட்டோமே மல்லர் இருபேரும். 1
மல், வச. :- அடியே கிழவி உன் குலதெய்வத்தை நினைத்துக் கழுத்தை
நீட்டு. உன்னை வெட்டப்போருேம்.
முத். வச. :- இன்னும் சற்றுநேரம் பேசாமல் இருப்பேனேயாளுல்
என்னை வெட்டிப்போடுவார்கள்.
முத். பா. :- சிறி எழுந்தாவாம் முத்துமாரிஅம்மன் - நானும்
சீக்கிரத்தில் பார்ப்பேனெடா உங்களுடைய கூத்து நாராயம் காய்ச்சியெல்லோ மல்லர்களே கேளும்-உங்கள் நடுச்செவியில் வைப்பேனெடா மல்லர்களே கேளும்.
1. அ. பி. மல்லர் பாட்டு:-
பாதிரி முல்லை வனம் மல்லர் இருபேரும் - ஒரு பருத்தவனம் தான்கடந்தோம் மல்லர் இருபேரும்
சுடுகாடு தேடியல்லேர் மல்லர் இருபேரும் -ஒரு சிறுவனமோ தான்கடந்தோம் மல்லர் இருபேரும்.

سمه 3 --
செப்பூசி காய்ச்சியெல்லோ மல்லர்களே கேளும் - உங்கள் திருச்செவியில் வைப்பேனெடா மல்லர்களே கேளும்.
பொங்குதெடா கோபமெல்லாம் மல்லர்களே கேளும்
- எனக்குப் பொரியுதடா செந்தணலாய் மல்லர்களே கேளும்,
சீமாட்டிபிள்ளை பத்தும் மல்லர்களே கேளும் - நானும் குலைநெரிய வைப்பேனெடா மல்லர்களே கேளும், !
முத். வச. -ே அடே மல்லர்களே! என்ன வெட்ட வந்தனிர்கள் அல்லவா
வெட்டிவிடுங்கள்.
மல். வச. -: வெட்டமாட்டோம் தாயே.
முத். வச. :- எதற்காக? மல். வச. :- இப்போதுதான் தாயார் என்று அறிந்தோம்.
முத். வச. :- சரி சென்று வாருங்கள்.
1. சா, பி: அவ சீறி நிமிர்ந்தாவாம் முத்துமாரியம்மன்
அடே சீக்கிரத்தில் பார்ப்பேனடா மல்லர்களே கேளும் அவஅபரி நிமிர்ந்தாவாம் முத்துமாரி அம்மன் அடே அதிகடுதியிலே பார்ப்பேனடா உங்களிட கூத்தை அடே பொங்குதுபார் கோபமெல்லோ மல்லர்களே கேளும் எனக்குப் பொறியுதுபார் செந்தழலாய் மல்லர்களே கேளும் அடே சிந்துதுபார் செந்தழலாய் மல்லர்களே கேளும் அடே ஒதறுதுபார் செந்தழலாய் மல்லர்களே கேளும் அடே வாளுருவிக் கைப்பிடித்தால் மல்லர்களே கேளும் அடே வலது கண் பொறிப்பறக்கும் மல்லர்களே கேளும் அடே ஈட்டியொன்று கைப்பிடித்தால் மல்லர்களே கேளும் அடே இடது கண் பொறிப்பறக்கும் மல்லர்களே கேளும் அடே ஆங்காரக் கெறுவதனை மல்லர்களே கேளும் அடே அரை நொடியில் அடக்குவன்ரா மல்லர்களே கேளும் இந்த வகுரராசன் பட்டனத்தை மல்லர்களே கேளும் நான் வடிவாக எரித்து வைப்பேன் மல்லர்களே கேளும் கோப்பிலிங்கிபிள்ளை பத்தும் மல்லர்களே கேளும் இல்லாமல் ஆக்குவேன்ரா மல்லர்களே கேளும் அந்த ராசாவின் மாளிகையை மல்லர்களே கேளும் நானும் சத்தியமாய் எரித்துவைப்பேன் மல்லர்களே கேளும். sit-4

Page 39
- 34 -
மல். பா. :- அறியாமல் செய்த குற்றம் அம்மாவே - எங்கள்
ஆச்சி பொறுத்திடணை. 1 தெரியாமல் செய்தகுற்றம் அம்மாவே - எங்கள் தேவி பொறுத்திடணை. மக்கள்தான் செய்தகுற்றம் அம்மாவே - எங்கள் மாதா பொறுத்திடணை. மைந்தர் நாம் செய்த குற்றம் அம்மாவே - எங்கள் மாதா பொறுத்திடணை, அம்மையுடன் ஒரு பொக்கிவிப்பான் அம்மாவே - ஒரு சிறு முத்தெறியாமலே. நோய் வந்தணுகாமலே அம்மாவே - எங்களை நுட்பமுடன் காவல் செய்யும். பொறுத்திடணை பொறுத்திடனை அம்மாவே - நீங்கள் எல்லாம் பொறுத்திடணை. 2
1. மு. பி. :- மல்லர் பாட்டு :-
முக்கால் வலமாய் வந்தோம் மல்லர் இருபேரும் தாயாரை முடிவணங்கித் தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும் நாற்கால் வலமாய் வந்தோம் மல்லர் இருபேரும் தாயாரை நமஸ்கரித்துத் தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும் ஐந்துதரம் சுற்றிவந்து மல்லர் இருபேரும் ஆச்சியை அடிவணங்கித் தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும் கும்பிட்டோம் அம்மாவென்றே மல்லர் இருபேரும் குறுக்கே வந்துதான் விழுந்தோம் மல்லர் இருபேரும்.
2. ப. பி. :- மல்லர் பாட்டு:-
முக்கால் வலமாய் வந்தோ மல்லர் இருபேரும் முடி வணங்கித்தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும் நாற்கால் வலமாய் வந்தோ மல்லர் இருபேரும் நமஸ்கரித்தே தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும் கும்பிட்டோம் அம்மா என்று மல்லர் இருபேரும் கோடி நமஸ்காரம் செய்தோம் மல்லர் இருபேரும்
அம்மன் வசனம்: மல்லர்காள் எழுந்திருங்கள். நீங்கள் உங்கள் ஊருக்குச்
சென்றுவிடுங்கள்.

حصن 5 تن ـه
முத். வச. :- சரி சென்று வாருங்கள். வைசூரராசன் பட்டணத்தை நீறும் பொடியுமாய் எரித்துவிட்டேன். 1 இன்னும் ஆட்கள் இருக்கிருர்களோ என்று பார்க்கவேண்டும். அப்படிப் பார்ப்பதாய் இருந்தால் இந்தவடிவத்தோடு செல்லக்கூடாது. ஒரு மாம்பழக் காரியைப்போல் வேசம் தாங்கிச் செல்லவேண்டும்.
முத். பா. - என்ன வடிவெடுத்தா முத்துமாரிஅம்மன் - தன்னுடைய
எண்ணமற்ற சிந்தையிலே மாரிதேவி அம்மன்.
மாம்பழக்காரியைப்போல் முத்துமாரிஅம்மன் - அவ மாறு வடிவுதானெடுத்தா மாரிதேவி அம்மன். 2
முத். வச. - சரி மாம்பழக்காரி வேசம் எடுத்துவிட்டேன். இனி மாம்
பழம் விலைகூறி வரவேண்டும்.
முத். பா. :- கொள்வாருண்டோ கொள்வாருண்டோ - பெண்டுகளே
நானும் கொண்டுவந்த மாம்பழத்தை.
பணத்திற்கு மூன்று தாறேன் - பெண்டுகளே இரண்டு சதத்திற்கு ஒன்று தாறேன்.
நல்ல பழமெடியோ பெண்டுகளே - நல்ல நல்ல மலிவெடியோ வாங்குங்கோடி.
முத். வச. .ே மாம்பழம் வாங்கவில்லையோ மாம்பழம் வாங்கவில்லையோ
மாம்பழம்.
1. மு. பி. தென்மதுரைப் பட்டணத்தை முத்துமாரி அம்மன் நானும் திருநீருய் எரித்துவிட்டேன் மாரிதேவி அம்மன் வசூரராசன் பட்டணத்தை முத்துமாரி அம்மன் நானும் வடிவாகத்தானெரித்தேன் மாரிதேவி அம்மன் ராசாத்தி பிள்ளை பத்தும் முத்துமாரி அம்மன் நானும் ரகசியமாய்ப் பார்க்கலுற்றேன் மாரிதேவி அம்மன் ஒரு வீடு பிள்ளை பத்தும் முத்துமாரி அம்மன் நானும் வெறும் வீடு ஆக்கிவிட்டேன் மாரிதேவி அம்மன்.
2. மு. பி: பெட்டிக்குமேல் பெட்டி வைத்தோ முத்துமாரி அம்மன்
போறேனல்லோ தென்மதுரை மாரிதேவி அம்மன்.

Page 40
ബ 86 അ
கோப்பிலிங்கி வரவு
கோப்பிலிங்கி வசனம். :- அம்மா! ஆரம்மா மாம்பழம் வேண்டப் போருர்கள்? இப்படித்தான் முன்னமொரு கிழவி வந்து எனது பத்தாவும் பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள். அத்துடன் எனது பிள்ளைக்கும் சுகமில்லை மாம்பழம் வேண்டாம் அம்மா.
. சரி மாம்பழம் வாங்காவிட்டால்.
நீர் மோரோ கொண்டுவந்து கோப்பிலிங்கி - எனக்கு நித்தவிடாய் தீரேனெடி, கோப், பா. :- நீர் மோரோ கொண்டுவந்து அம்மாவே - உன்னுடைய
நித்தவிடாய் தீர்ப்பேன் அம்மா - பால் பழமோ கொண்டுவந்து கோப்பிலிங்கி - எனக்கு
முத். வச, !
முத். பா. "ே
முத் f
பசிதாகம் தீரெனெடி, ப்ே பா. :- பால் பழமோ கொண்டுவந்து அம்மாவே - உங்கள்
பசிதாகம் தீர்ப்பேனம்மா. கோப். வச. :- அம்மா பிள்ளையைப் பிடியுங்கள். நீர்மோா கொண்டு
வருகின்றேன். முத். வச. - பிள்ளையைத் தாடிமகளே. கோப்பிலிங்கி நீர்மோர் எடுக்கச்சென்றுவிட்டாள். இப்பிள்ளையின் உயிரை எடுத்து ஒரு
சிமிளில் அடைத்துவைப்வோம். கோப்பிலிங்கி என்னென்ன செய் ଈ ଓଡ଼ଗାଁr பார்ப்போம்.
கோப். வச. :- அம்மா இதோ நீர்மோர். பிள்ளையைத் தாருங்கள்.
முத். வச. :- இதோ பிள்ளையைப்பிடி. கோப். வச. :- என்னம்மா நான் தரும்போது தட்டிக்குதித்துத் தன
பாரம் கொட்டியபிள்ளை பிரேதம்போல் இருக்கிறது அம்மா? த. வ - அழுதாப்போல் மூச்சு அடங்கிவிட்டது. கோப். வச. :- என்னம்மா அழுதாப்போல் மூச்சு அடுங்கிறதுதான?
அம்மா ஐயோ Sy hosT. கோப், பா. :- முந்தித் தவமிருந்தேன் அம்மாவே - நானும்
முன்னூறு நாள் சுமந்தேன். ሪ அந்திபகலாய்ச் சிவனை அம்மாவே - நானும் அனுதினமும் நேர்த்தி செய்தேன். வாதாடி வரம் இருந்தேன் அம்மாவே - எந்தன் வயிற்றில் செனித்த மைந்தன்.

-܂ 7 3 ܚ
கண்ட கண்ட கோவிலெல்லாம் அம்மாவே - நானும் கையெடுத்தோ நேர்த்தி செய்தேன். மழைமாரி போலிறங்கி அம்மாவே - எனக்கு மகளுக வந்ததம்மா. குழைமாரி போலிறங்கி அப் மாவே - எந்தன் குடலில் செனித்த மைந்தன் அடித்துப் புரண்டழுதால் அம்மாவே - எனக்கு ஆறுதல் சொல்வாரில்1ே. பாலர் பத்தும் பறிகொடுத்தேன் அம்மாவே - எந்தன்
பத்தாவையும் நாணிழந்தேன். ஒற்றை ஒருத்தி அம்மா அம்மாவே - எனக்கு ஒருவரது துணை இல்லை அம்மா, 1
கோப். வச. :- அம்மா என்னுடன் கொஞ்சம் அழக்கூடாதா.
முத். வச. :- நான் அழுவதாய் இருந்தால் கைக்கூலி தரவேண்டும்.
கோப். வச. :- கைக்கூலி தருகின்றேன் அழுங்கள் தாயே.
முத். பா. * கையாலே மகளே கையடித்தோ - எந்தன்
கை இரண்டும் புண்ணுக நோகுதெடி.
கோப், பா. :- கையாலே அம்மா கையடித்தோ - எந்தன்
கையிரண்டும் புண்ணுக நோகுதென.
முத். பா. :- மார்போடே கோப்பிலிங்கி மார்படித்தோ - எந்தன்
மார்பிரண்டும் புண்ணுக நோகுதெடி
1. Lu . :: (?35 múLßsúhršuß u Tú (6 :-
கல்லுவைத்த கோயிலெல்லாம் - அம்மா என்னைப் பெற்றவளே நானும் கல்லெடுத்தோ போற்றிசெய்தேன் குளிர்ந்த மரங்கள் எல்லாம் - அம்மா என்னைப் பெற்றவளே கோயில் என்று போற்றி செய்தேன். வாதாடி வரம் இருந்தே - அம்மா என்னைப் பெற்றவளே வயிற்றில் செனித்த மைந்தன் பாலர்பத்தும் பறிகொடுத்து - அம்மா என்னைப் பெற்றவளே எந்தன் பத்தாவுமேதான் இருந்தார். அடித்துப் பிரண்டழுதால் - அம்மா என்னைப் பெற்றவளே எனக்கு ஆறுதலோ சொல்வாரில்லை.

Page 41
e- 38 -
கோப், பா. :- மார்போடே அம்மா மார்படித்தோ - எந்தன்
மார்பிரண்டும் புண்ணுக நோகுதென.
முத். பா. :- கையடித்த கோப்பிலிங்கி கூலியைத்தான் - எந்தன் காலடியில் கோப்பிலிங்கி தாவேனெடி,
கோப். பா. :- கையடித்த அம்மா கூலியைத்தான் - உங்கள்
காலடியில் அம்மா தாறேன் அம்மா.
முத். பா. :- மார்படித்த கோப்பிலிங்கி கூலியைத்தான் - எந்தன் மடிமேலே கோப்பிலிங்கி தாவேனெடி:
கோப். பா. - மார்படித்த அம்மா கூலியைத்தான் - உங்கள் மடிமேலே அம்மா தாறேனென.
கோப். வச. :- அம்மா பிள்ளையை வைத்துக்கொள்ளுங்கள். திரவியம்
எடுத்து வருகிறேன்.
முத். வச. :- சரி பிள்ளையைத்தா. கோப்பிலிங்கி பிள்ளையைத் தந்து விட்டுத் திரவியம் எடுக்கச் செல்கின்ருள். சிமிளில் அடைத்துவைத் திருக்கும் உயிரை இப்பிள்ளையின் கண்ணே பாயவிடுவோழ், கோப்பிலிங்கி என்ன செய்கின்ருள் பார்ப்போம்.
கோப். வச. :- அம்மா இதோ திரவியம் பிள்ளையைத்தாருங்கள். அம்மா நான் தரும்போது பிரேதம்போல் இருந்த பிள்ளை இப்போ தட் டிக் குதித்துத் தனபாரம் கொடுக்கிறதே அம்மா.
முத். வச. :- நான் முன்னமே சொல்லவில்லையோ அழுதாற்போல் மூச்
சடங்கி விட்டது என்று.
கோப். வச. :- அம்மா துறந்த ஞானியும் மறப்பரோ மக்கள்மேல் ஆசை என்றபடி புத்திர சோகமானது யாரைத்தான் விடும் அம்மா.
முத். வச. -ே சரி நான் சென்று வருகிறேன்.
முத். பா. :- அந்தவனம் கடந்து முத்துமாரி அம்மன் - ஒரு
அப்பால்வனம் கடந்தேன் மாரிதேவி அம்மன்.
ஆலமரச்சோலை தேடி முத்துமாரி அம்மன் - அவ
அருநிழலில் வந்து நின்ரு மாரிதேவி அம்மன்.
காட்சி முடிவு.

سست (9 -
கோப்பிலிங்கி மாளிகை - சோமசுந்தரன் வரவு
கோப். வச. :- மகனே சோமசுந்தரம்! நீ இப்பொழுது பாட்டனரின்
பள்ளிக்கூடம் சென்று படித்துவாடா மகனே. சோம. பா. :- கட்டமுது கட்டியெல்லோ சோமசுந்தரம் - நானும்
கடுகவழிதான் நடந்தார் தம்பியவர் தானும். சோமன் உடுத்தெல்லவோ சோமசுந்தரம் நானும்-ஒரு சொருகு தொங்கல் ஆர்க்கவிட்டார் தம்பியவர் தானும் பாட்டனர் பள்ளிக்கூடம் சோமசுந்தரம் தானும் - இப்போ படிக்கவெல்லோ போருராம் தம்பியவர் தானும், அந்தவனம் கடந்து சோமசுந்தரம்தானும் - ஒரு அப்பால் வனம் தான்கடந்தார் தம்பியவர் தானும். ஒங்கி வளர்ந்தவனம் சோமசுந்தரன் தானும் - ஒரு மூங்கில் வனம்தான் கடந்தார் தம்பியவர் தானும். சிங்கம் உறங்கும் வனம் சோமசுந்தரம் தானும் - ஒரு சிறு குரங்கு தூங்கும் வனம் சோமசுந்தரம் தானும். ஆலமரச்சோலை தேடி சோமசுந்தரம் தானும் - அவர் அரு நிழலில் வந்து நின்ருர் தம்பியவர் தானும், முத். வச. :- மகனே எங்கு செல்லுகின்ருய்? சோம. வச. :- தாயார் வீட்டில் இருந்து பாட்டனரின் பள்ளிக்கூடத்
தில் படிக்கச் செல்லுகின்றேன் அம்மா. முத். வச. :- மகனே கையிலே என்ன வைத்திருக்கின்ருய்? சோம. வச. :- கட்டமுது தாயே. முத். வச. :- மகனே எனக்கு நாலு ஐந்து நாள் பசி. எனக்கும் கொஞ்
சம் தரக்கூடாதா? சோம. வச. :- அம்மா இருபேருக்கும் காணுது தாங்களே. சாப்பிடுங்
கள். முத். வச. :- சரி நல்லது. தறையை மெழுகடா மகனே. சோம. வச. :- அப்படியே மெழுகினேன் அம்மா. முத். வச. :- அன்னத்தைக் கொட்டடா மகனே.
1. மு. பி. ஆலமரச் சோலையிலே முத்துமாரியம்மன்
அருநிழலாய் வீற்றிருந்தேன் மாரிதேவி அம்மன் குழந்தைஜன்று வருகிறதை முத்துமாரியம்மன் குறிப்பாகப் பார்க்கலுற்றேன் மாரிதேவி அம்மன்.

Page 42
a- 40 a
சோம. வச. :- அப்படியே கொட்டினேன் அம்மா.
முத். வச. :- அன்னத்தைக் காலால் உளக்கடா மகனே.
சோம. வச. :- அம்மா அன்னமல்லவா எங்களை வளர்த்தது. ஆதலால்
காலால் உளக்கமாட்டேன்.
முத். வச. :- நான் பொறுத்துக்கொண்டேன். உளக்கடா மகனே, சோம. வச. :- அப்படியே உளக்கினேன்.
முத். வச. :- மூன்று திரணையாய் திரட்டடா மகனே.
சோம. வச. :- அப்படியே திரட்டினேன் அம்மா. முத். வச. :- ஒன்றை எடுத்து எனது வாயில்போடடா மகனே. சோம. வச, :- அம்மா பயமாய் இருக்கின்றது.
முத். வச. :- என்ன மகனே கண்டாய்?
சோம. வச. :- ஆயிரம் பிராமணர்கள் க்கூடி அக்கினிப் பொறி மூட்டி
எரிக்கிருர்கள்.
முத். வச. :- மகனே எனக்குப் பேன் அதிகம். ஒருபேன் எடுமகனே
சோம. வச. :- அம்மா பயமாய் இருக்கின்றது.
முத். வச. :- என்ன மகனே கண்டாய்?
சோம. வச. :- தலையெல்லாம் கண்களாய் இருக்கின்றது.
முத். வச. :- நான்தான் ஆயிரம் கண்ணுள்ள ஆங்காரமாரி. நீ உன்
ஊரிலே இறந்தவர்களை எழுப்படா மகனே.
சோம. வச. :- எல்லோரையும் எழுப்புவேன். எனது தந்தையை எழுப்பு
மாட்டேன்
முத். வச. :- இதற்காக எழுப்பமாட்டாய்?
சோம. வச. :- அவர் என்னலேதான் இறந்ததென்று எண்ணி என்:ே
வெட்டிவிடுவார் அம்மா. w
முத். வாச. :- அப்பொழுது "வழியில் கண்ட மாதாவே" என்று நினை.
அந்தநேரம் வந்து உதவுகின்றேன் போய்வா மகனே.

= 41 -
சோம. பா. :- சுடுகாடு தேடியெல்லோ சோமசுந்தரம்தானும்-இப்போ சுறுக்குடனே போருராம் தம்பியருமானுல் இடுகாடு தேடியெல்லோ சோமசுததரம் தானும் . அவர் இன்பமுடன் போழுராம் தம்பியருமானுல் அண்ணன்மாரை எழுப்பவென்று சோமசுந்தரம்தானும் - அவர் இன்பமுடன் போழுராம் தம்பியவர் தானும் தகப்பனை எழுப்பவென்று சோமசுந்தரம் தானும்
இப்போ தாளுேடிப் போருராம் தம்பியவர் தானும். சோம. வச. :- அண்ணன்மாரே எழுந்திருங்கள் தந்தையே தந்தையே,
தந்தையே எழுந்திருங்கள், வை. வச. :- அடே சண்டாளா! உன்னுல்தான் நாங்கள் எல்லோரும்
இறந்தோம். இதோ உன்னை வெட்டப்போகின்றேன்.
1. (ர்) மு. பி. :- வைசூரராசன் பாட்டு:-
பத்துப்பேருக்கும் இளையதொரு என்மகனே பாலா நீயும் பாதகளுப் வந்தாயோடா பாலா எட்டுப்பேருக்கும் இளையதொரு என்மகனே பாலா இரணியனுய் வந்தாயோடா என்மகனே பாலா சுருள்வாள் எடுத்தல்லவோ என் மகனே பாலா சுறுக்குடனே வெட்டுறேன் பார் என்மகனே பாலா.
வைசூரன்:- அடே தப்பிதங்கள் செய்தாயடா என்மகனே பாலா
உன்தலையை வெட்டிப்போடுறன் என்மகனே பாலா சோம:- நானும் தப்பிதங்கள் செய்யவில்லை பெற்றவரே தந்தை
என்னுடைய தலையை வெட்டியே போடவேண்டாம்
பெற்றவரே தந்தை வைசூரன்:- அடே வஞ்சகங்கள் செய்தாயடா என்மகனே பாலா
உன்னை வாளாலே வெட்டுவன்பார் என்மகனே பாலா சோம:- நானும் வஞ்சகங்கள் செய்யவில்லை பெற்றவரே தந்தை
என்னை வாளாலே வெட்டவேண்டாம் பெற்றவரே தந்தை வைசூரன்; உன் ஆங்காரக் கெறுவதனை என்மகனே பாலா
உன்னை அரைநொடியில் அடக்கிவைப்பேன் என்மகனே பாலா சோம: என்னுட்ைய ஆங்காரக் கெறுவதனைப் பெற்றவரே தந்தை
அரைநொடியில் அடக்க வேண்டாம் பெற்றவரே தந்தை தகப்பன் கோபத்தைக் கண்டவுடன் சோமசுந்தரம் தானும் அவர் ஆரை நினைக்கலுற்ருர் தம்பியருந்தானும்.

Page 43
- -
பா. :- தகப்பன் கோபத்தைக் கண்டெல்லோ சோமசுந்தரம் தானும் - இப்போ வழியில் தாயாரை நான்நினைத்தேன் தம்பியவர் தானும், ! வழியில் கண்ட மாதாவே பெற்றவளே தாயே - எனக்கு வந்துதவி செய்யேன் அம்மா பெற்றவளே தாயே. தெருவில் கண்ட மாதாவே பெற்றவளே தாயே - எனக்குத் தெரிசனமோ தாவேனம்மா பெற்றவளே தாயே.
g FT LI .
முத்.வச. - அடே ராசனே! நீங்கள் எல்லோரும் சந்தோசமாக இராச்சி
பத்தை ஆளுங்கள். நான் வருகின்றேன். 3 சோம. பா. :- தகப்பனையும் கூட்டிக்கொண்டு சோமசுந்தரம்தானும்
- இப்போ தானுேடிப்போருராம் தம்பியவர் தானும், அண்ணர்மாரைக் கூட்டிக்கொண்டு சோமசுந்தரம்
தானும் - அவர் அன்புடனே போருராம் தம்பியவர் தானும் எல்லோரையும் கூட்டிக்கொண்டு சேர மசுந்தரம்தானும் இன்பமுடன் போருராம் சபையோரே கேளும்,
I。山。á,- சோம. வச அண்ணர்காள் எழுந்திருங்கள். தந்தையே எழுந்திருங்கள். வைசூரன் வச அடே சண்டாளா! உன்னுல் அல்லவா நாங்கள் பாே
ரும் இறந்தோம். உன்னே என்ன செய்கிறேன் என்று பார்.
தந்தை என்று சொன்னுயானுல் - என் மகனே பாலா தலை அறுத்துப் போடுவன்ரா - கண்மணியே சீலா சோம. பா; தந்தை என்று சொல்லவில்லே - பெற்றவரே ஐயா
என் தலேயை அறுக்க வேண்டாம் - பெற்றவரே girls வைகுரன் பார் மாதா என்று சொன்னுயானுல் - என் மகனே பாலா உந்தன் மணிக்குடல் புடுங்குவன்ரா - சுண்மணியே ஒவா மாதா என்று சொல்லவில்லே - பெற்றவரே ஐயா மணிக்குடல் புடுங்கவேண்டாம் - பெற்றவரே ஐயா. ஈவசூரன் வச அடே மகனே உன்னே என்ன செய்கிறேன் என்துபார். 1, ப. பி. :- ம்மன் வச அடே மகனே எழுந்திருப்பாய். கேளும் வை சூரராசனே, எனது சக்தியால் அல்லவா நீங்கள் பாபேரும் உயிர் பிழைத்தீர்கள். உனது கெர்வத்தை அடக்கி க்களேயும் சுட்டிச் சென்று சந்தோசமாக இராச்சிய பரிபாலனம் செய்யக் கடவா சென்றுவாருங்கள்.
வைசூரன் பா!
FITI r , LT:

வைசூரராசன் சோமசுந்தரம்

Page 44

நாரதர் வரவு
சம்போ சங்கர கெளரீசா சாம்பசங்கர கெளரீசா அம்பிகைபாகா கெளரீசா ஆனந்தத்தேவா கெளரீசா. 1
வேறு
சம்போசங்கர ரட்சக தீசா தாள் பணிந்தேன் கைலாச வாசா அம்பிகைவாசா ஆனந்தத்தேவா அருள்புரிந்தென்னே ஆளுவாய் Gprint.
வேறு
பாரமுப்புரி நூலும் சடையும் பஞ்சாட்சரமும் துலங்கவே நடந்து விசிறி கையில் ஏந்தி நாரதமாமுனி தோற்றினர்.
முறுகிப்படர்ந்த நெடிய சடையும் முப்புரிநூலும் துலங்கவே வெறிக்கப் பார்த்த பார்வையுடன் மாமுனி தோற்றினர்
ஆய நாரதர் தோற்றினர். 2
1. I J. J. 3. நாரதர் வரவுப்பாட்டு.
சம்போ சங்கரரட்சகதீசா தாள்பணிந்தேன் கயிலாசவாசா அம்பிகை வாசா ஆனந்தத் தேவா
நம்பினேன் உன் பாதம் நல்வரம் நாதா முறுகிப்படர்ந்த நெடியசடையும் முப்புரி நூலும் துலங்கவே நடந்து விசிறி கைதனில் ஏந்திய நாரதமாமுனி தோற்றினர் காவி உடுத்து கணைகள் தொடுத்து கைதனில் நல்ல விசிறி பிடித்து வெறிக்கப் பார்த்த பார்வையுடனே வேதமாமுனி தோற்றினர். 2. મિ. ૧ો: சடாமுடிதான் தரித்தே நாரதமுனி நானும் - இப்போ
சபையோர் முன்வந்தேன் - நாரத மாமுனி நானும் சந்தனங்கள் மேல்பூசி நாரத மாமுனி நானும் - இப்போ சபையோர் முன்வந்தேனே நாரத மாமுனி நானும்
குங்குமங்கள் மேலில்பூசி நாரதமாமுனி நானும் உங்களைக் கும்பிட்டு வந்தேனே நாரத மாமுனி நானும்.

Page 45
-- !! --
நாரதர் வசனம் - நாராயணு நாராயணு !! நாராயணு !!! எனது பெயர் நாரதா கலகப்பிரியா. ஒருநாளைக்கு ஒருபொய் சொல்லா விட்டால் எனது தந்தையின் சொற்படி எனது தலை ஆயிரம் சுக்கலாய் வெடித்துவிடும். இன்றைக்கு இவ்விடம் ஒரு விசேடத் தையும் காணவில்லை. இதோ கைலயங்கிரி செல்லுகின்றேன். நாராயணு ! நாராயணு !! நாராயணு !!!
சிவன் வச :- கோபாலா நாராயணு !! கண்ணு !! 1
சிவன் பா - தோளோடே தோளணந்த தோளணேந்த - எந்தன்
தோழமையே வாவேன் இங்கே. மார்போடே மார்பனைந்த மார்பணைந்த - எந்தன் மைத்துனரே வாவேன் இங்கே. ஆலிலைமேல் பள்ளிகொள்ளும் பள்ளிகொள்ளும் - எந்தன் அரிராமா வாவேன் இங்கே. பாப் பணமேல் பள்ளிகொள்ளும் பள்ளிகொள்ளும். எந்தன் பரந்தாமா வாவேன் இங்கே. 2
சில. வச. :- மைத்துளு (34,T e pr qyrr ! நாராயணு ! ! இத்தருணம் வர
வேண்டும்.
1. மு பி: சிவன் வசனம்:- இந்த ஆங்கார மாரிக்கு அவ்வளவு மூர்க்கத் தையும் கொடுத்து விட்டேன். எனக்கு இவ்வளவு சங்கையையும் செய்துவிட்டாள். நான் அவளுக்கு முத்துமாரி என்ற நாமத்தை யும் கொடுத்துவிட்டேன். நல்லது பார்த்துக் கொள்வோம். அவ ளுக்குக் கல்யாணமும் புத்திரபாக்கியமும் உண்டானல் இந்த நாடு நகரமெல்லாம் அவளுக்கே சொந்தமாய்ப் போய்விடும். இனிமேல் எங்களை விசாரிக்கப் பிள்ளை இல்லை. அவளுக்கு ஒரு போதும் கல் யாணம் இல்லை என்றும் பிள்ளை இல்லை என்றும் கொடிய சாபங் களைப் போட வேண்டும். முதலில் எனது மைத்துனராகிய கோபாலகிருஷ்ணரை அழைக்க வேண்டும்.
2. அ. பி: துவாரகையை விட்டிறங்கி மைத்துனரேநீரும் துரிதமுடன் வாரும் இங்கே கெருடன்மேல் ஏறியல்லோ மைத்துனரே நீரும் துரிதமுடன் வாரும் இங்கே காலால் நடவாமலே மைத்துனரே நீரும் காற்ருய்ப் பறந்
தோடி வாவேன்.

مسس۔ 45 --سس
கிருஷ்ணர் வரவு
கிருஷ்ணர் வசனம் :- கண்ணே ருக்மணி எனது மைத்துனராகிய ஆதி பரமேஸ்வர மூர்த்தி என்னை அழைக்கின்றர் தான் சென்று வருகின்றேன் விடை தருவாய்.
ருக்குமணி வச. :- சென்று வாருங்கள். கிரு. பா. :- பாம்பணையை விட்டிறங்கி கிருஷ்ணரும் தானும் - இப்போ
பட்சமுடன் ஓடிவாறேன் மாயவரும் நானும். 1
ஆலமரம் விட்டிறங்கி கிருஷ்ணரும் நானும் - இப்போ அரிராமன் ஒடிவாறேன் மாயவருமானுல், 2
1. ப. பி பாம்பணையை விட்டிறங்கி கிருஷ்ணபெருமான்
பரந்தாமர் வாறேன் எல்லோ மாயபெருமான் ஆலமரம் விட்டிறங்கி மாயபெருமான் அரிராமர் வாறேன் எல்லோ மாயபெருமான் புன்னைமரம் விட்டிறங்கி மாயபெருமான் போதரவாய் வாறேன் எல்லோ மாயபெருமான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் மாயபெருமான் பரந்தாமன் வாறேன் எல்லோ மாயபெருமான் புல்லாங்குழல் கைப்பிடித்தே மாயபெருமான் புறியமுடன் வாறேன் எல்லோ மாயபெருமான் கன்னிகள் துயில் எடுக்கும் மாயபெருமான் கண்ணனும் வாறேன் எல்லோ மாயபெருமான்
மைத்துனர் என அழைத்தார் எந்தனை இப்போ
மகிழ்ச்சியுடன் போய் அறிவேன் கிருஷ்ணபெருமான் சிவனுர் என அழைத்தார் எந்தனை இப்போது சீக்கிரமாய்ப் போய் அறிவேன் கிருஷ்ணபெருமான்.
2.அ. பி. ஆலிலைமேல் பள்ளி கொள்ளும் கிருஷ்ணரும் நான்தான்இப்போ
அரிராமர் ஓடிவாறேன் மாயவரும் நான்தான்

Page 46
-حس۔ 46‘ ہے ۔
கன்னிகள் துயில் எடுக்கும் கிருஷ்ணருமானல் - இப்போ கள்ளனும் நான் ஒடிவாறேன் மாயவருமானுல்.
நீல வடிவெடுப்பேன் கிருஷ்ணருமானல் - இப்போ நிமிசமொரு வடிவெடுப்பேன் மாயவரும் நான்தான்.
பச்சைவடிவெடுப்பேன் கிருஷ்ணருமாளுல் - இப்போ பதினுயிரம் வடிவெடுப்பேன் மாயவருமானுல்.
பாற்கடலில் பள்ளிகொள்ளும் கிருஷ்ணகுமானுல் - இப்போ பரந்தாமன் ஓடி வாறேன் மாயவருமானல்,
மைத்துணர் வரவழைத்தார் எந்தனை இப்போ - மன மகிழ்ச்சியுடன் ாேய் அறிவேன் மாயவரும் நானும்,
சிவனுர் வரவழைத்தார் எந்தனை இப்போது - வெகு சீக்கிரமாய்ப்போய் அறிவேன் மாயவருமானுல்.
கிரு. வச. :- மைத்துனர் எதற்காக என்னை அவசரமாய் அழைத்தீர்கள்?
சிவ. வச. :- கோபாலா! எதற்காக அழைத்தேன் என்ருல் உனது தங்கை எனது மைத்துணி - ஆங்காரமாரி இருக்கின்ருள் அல்லவா? அவள் உலகத்தில் சீவராசிகளுக்கு இடுக்கண் செய்துவருகின்ருள். அவள் அகங்காரத்தை அடக்குவதற்காக அழைத்தேன்.
கிரு. வச. :- பரமேஸ்வரா! நானும் அவளின் அகங்காரத்தைப் பற் றிக் தெரிவிக்கலாம் என்று நினைத்தேன். தாங்களே சொல்லி விட்டீர்கள், அதுசரி அவள் அகங்காரத்தை அடக்குவதாய் இருந் தால் என்ன செய்யவேண்டும் மைத்துணு!
விவ. வச. :- அந்த மாரிக்குக் கொடிய சாபம் கொடுக்கவேண்டும்.
கிரு. வச. :- நல்த யோசனை. ஆனல் என்ன சாபம் கொடுப்போம்
Faiyaprint
சிவ. வச. :- அவளுக்குப் பிள்ளையில்லையென்றும் மைந்தன் இல்லை என்
றும், கலியாணம் இல்லை என்றும் கொடிய சாபங்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து கொடுக்கவேண்டும்.
இரு வச. :- நல்ல யோசனை மைத்துன! இச்சாபங்கள் எல்லாவற்றை யும் நாங்கள் போடவேண்டும். சரி நீங்களே போடுங்கள்.
சிவ. வச. :- சரி நானே முதல் போடுகின்றேன்.

36. La T.
ŝ(5. LJ (T. :-
சிவ. பா. :-
5. UT.
சிவ. பா.
sect. Li T. -
சிவ. பா. :-
805 - шпт.
சிவ. பா. ே
கிரு. பா.
Sfa 6mu. u In... :-
Scts. Li T. -
நா. வச. -ே
சிவ. வச -ே
ܒܗ 47 ܚ
கலியாணம் இல்லையென்று இல்லையென்று - நானும்
கடும்சாபம் போட்டேன் கண்ணு.
கலியாணம் இல்லையென்று இல்லையென்று - நானும் கடும்சாபம் போட்டேன் அத்தான்.
மைந்தனில்லாச் சாபம் ஒன்று சாபம் ஒன்று நானும் மறுசாபம் போட்டேன் அத்தான்.
மைந்தன் இல்லாச் சாபம் ஒன்று சாபம்ஒன்று - நானும் மறுசாபம் போட்டேன் அத்தான்.
பிள்ளையில்லாச் சாபம் ஒன்று சாபம்ஒன்று - நானும் பெருஞ்சாபம் போட்டேன் கண்ணு. பிள்ளையில்லாச்சாபம் ஒன்று சாபம்ஒன்று நானும் பெருஞ்சாபம் போட்டேன் அத்தான். இருளியே இருளியென்று இருளியென்றும் - நானும் இட்டேன் பெருஞ்சாபம். இருளியே இருளியென்று இருளியென்று - மைத்துனரே நானும் இட்டேன் பெருஞ்சாபம்.
மலடியே மலடியென்று மலடியென்று - நானும் மறுசாபம் போட்டேன் கண்ணு. மலடியே மலடியென்று மலடியென்று - நானும் மறுசாபம் போட்டேன் அத்தான். மணமாலை இல்லையென்று இல்லையென்று - நானும் மறுசாபம் போட்டேன் கண்ணு.
மனமாலை இல்லைஎன்று இல்லையென்று - நானும் மறுசாபம் போட்டேன் அத்தான்.
நாராயணு! கோபாலா வெளியில் நாராயணு என்ற சத்தம் கேட்கின்
நாராயணு!! நாராயணு!!!
றது போய் அறிந்து வாருங்கள்.
கிரு. வச, நா வ்ச. -
கிரு. வச.
நா. வச. .ே
. நாரதா எதற்காக வந்தாய்?
நாடு நகரம் பார்க்கலாம் என வந்தேன்.
* வந்து வெகுநேரம் ஆகுமோ?
இப்பொழுதுதான் வந்தேன்.

Page 47
= 48 =
கிரு. வச. :- நாரதா! நானும் சிவனும் கதைத்த கதைகள் உனக்குக்
கேட்டு இருக்குமா?
நா. வச. :- கேட்டுமிருக்கும் கேளாமலும் இருக்கும்.
கிரு. வச. :- கேட்டிருந்தால் அவைகளை அந்த மாரிக்குத் தெரிவிக்க
வேண்டாம்.
நா. வச. :- தெரிவிக்காமல் விடுவதாய் இருந்தால் சுவாமியின் கழுத்தி விருக்கும் பஞ்சாட்சர மாலையைத் தந்தால் தெரிவிக்கமாட்டேன்.
கிரு. வச. :- நாரதா ! இதோ கொண்டுவருகின்றேன். மைத்துணு நாங்கள் அந்த மாரிக்குப் போட்ட சாபம் எல்லாவற்றையும் அந்த நாரதன் கேட்டு இருக்கிருன்.
சிவ. வச. :- மைத்துனு. எங்களைப்போல மடையர் உலகத்தில் எவரும் இல்லை. அந்த நாரதன் வந்திருக்கின்றன் என்று யோசிக்காது அந்த மாரிக்குக்கொடிய சாபங்களைப் போட்டுவிட்டோம். இதனல் என்ன துன்பம் நேருமோ. சரி பின் என்ன சொன்னன்.
வச. :- அந்தச் சாபங்களை மாரிக்குச் சொல்லாமல்விடுவதாக இருந்தால் தங்கள் கழுத்தில் இருக்கும் பஞ்சாட்சரமாலையைத் தரச்சொவ்லிக் கேட்கின்றன்.
கிரு
சிவ, வச. :- சரி இதோ பஞ்சாட்சரமாலை கொண்டுபோய்க் கொடுத்து அந்த மாரிக்குச் சொல்லவேண்டாமென்று அறிவித்துவா மைத் துளு).
கிரு. வச. :- நாரநா, இதோ பஞ்சாட்சரமாலை பெற்றுக்கொள். மறந்தும் மறவாமலும் இந்தச் சாபங்களை அந்த மாரிக்குத் தெரி விக்க வேண்டாம். நான் சென்று வருகின்றேன்.
நா. வச. :- இக்கதைகளை எல்லாம் மாரியிடம் ஓடிப்போய்ச் சொல்ல
வேண்டும்.
நா. பா. :- மாயவன் உரைத்த கதையை அந்த மாரிக்கு ஓடோடி
நான் சொல்லப்போறேன் நான் சொல்லப்போறேன்
(Lorra) சிவஞர்உரைத்த கதையைஅந்தத் தேவிக்குஒடோடி நான் சொல்லப்போறேன் நாண்சொல்லப் போறேன் (சிவனர்).
நா. வச. ~ கணநேரமும் சுணங்காது மாரியிடம் செல்லவேண்டும்.

− 49 -
நா. பா. :- மாரியைத் தேடியெல்லோ மாமுனி நான் - இப்போ மளமளென்று ஒடிப்போறேன் மாமுனி நான். தேவியைத் தேடியெல்லோ தேசிகன் நான் - இப்போ சேதி சொல்லப்போறேன் எல்லோ தேசிகன் நான். 1
நா. வச. :- நாாாயணு நாராயணு!! நாராயணு!!!
முத்துமாரி மாளிகை
நா. வச. :- நாராயணு! நாராயணு!! நாராயணு!!! தாயே நமஸ்க்
கரிக்கின்றேன்.
முத். வச. :- நாரதா எதற்காக வந்தாய்?
நா. வச. :- நாடு நகரம் பார்க்கலாம் என வந்தேன். முத். வச. .ே எப்படி இருக்கின்றது நாரதா? நா. வச. :- நன்முக இருக்கின்றது தாயே. முத். வச. -ே வேறு ஏதும் விசேடங்கள் இருக்குமா? நா வச. :- இருக்கின்றது தாயே. முத். வச. :- இருந்தால் தெரிவி பார்க்கலாம்.
நா. வச. :- உங்கள் மைத்துனரும் உங்கள் தமையனரும் உங்களுக் குப் பிள்ளையில்லை என்றும் மைத்தன் இல்லையென்றும் கொடிய சாபங்களைப் போட்டிருக்கிருர்கள். 2
1. ப. பி. நா. பா. :- பிள்ளையில்லை என்று சாபமிட்ட அந்தப்
பித்தனையோ பழி மூட்டுறன் பார் மைந்தன் இல்லையென்று சாபமிட்ட அந்த மாயனையோ பழி மூட்டுறன் பார் கல்யாணம் இல்லையென்று சொன்ன அந்தக் கண்ணனையோ பழிமூட்டுறன் பார்.
2. ப. பி. நாரதர்ப்ாட்டு:
கல்யாணம் இல்லையென்று தாயே - அம்மாதாயே கொண்ணர் கடும்சாபம் போட்டார் - அம்மாதாயே பிள்ளைவரம் இல்லை என்றும் தாயே - அம்மாதாயே கொத்தார் பெரும்சாபம் போட்டார் க அம்மாதாயே. st-5

Page 48
ستم 60 س
முத். வச. :- அதற்கு விமோசனம் இல்லையா நாரதா? நா. வச. :- இருக்கின்றது தெரிவிக்கின்றேன். கவனமாகக் கேளுங்கள்.
நா. பா. :- புத்தி வலிமையினல் பெற்றவளே - நீயும்
பிள்ளைவரம் கேளேனம்மா பெற்றவளே தாயே. மர்ம வவிமையினல் பெற்றவளே தாயே - நீயும் முத்திபெறவேணும் அம்மா பெற்றவளே தாயே.
நா. வச. :- அம்மா இதுதான் உபாயம். நான் சென்று வருகின்றேன்.
நாராயணு! நாராயணு!! நாராயணு!!! முத். வச. :- அத்தாரின் கெட்டித்தனத்தை ஒருகை பார்க்கின்றேன். புடையன்பாம்பை வெட்டி, கஞ்சாப்பயிர் உண்டுபண்ணி, அத்த" ரின் கெட்டித்தனத்தை ஒருகை பார்க்கின்றேன். முத். பா. "ே மணிமந்திர வாளெடுத்து முத்துமாரி அம்மன் - அவ
மாட்டிக்கொண்டா உறைதனிலே மாரிதேவி அம்மன், ! போற வழிதனிலே முத்துமாரி அம்மன் - ஒரு புடையன் பாம்பைக் கண்டாவாம் மாரிதேவி அம்மன். புடையன் பாம்பைக்கண்டெல்லவோ முத்துமாரிஅம்மன்
கழுத்தோடேதான் அரிந்தா மாரிதேவி அம்மன். கழுத்தோடேதான் அரிந்து முத்துமாரிஅம்மன் - அவ கண்கள் இரண்டும் தோண்டலுற்ரு மாரிதேவி அம்மன்.
(முன்தொடர்)
மலடி மலடியென்று தாயே - அம்மாதாயே கொண்ணர் மறுசாபம் போட்டார் - அம்மாதாயே இருளி இருளி என்று தாயே - அம்மாதாயே கொத்தார் இருள்சாபம் போட்டார் - அம்மாதாயே சந்தானம் இல்லையென்றும் தாயே - அம்மாதாயே சரியான சாபம் போட்டார் தாயே - அம்மாதாயே மைந்தன் வரம் இல்லையென்றும் தாயே - அம்மாதாயே கொத்தார் மறுசாபம் போட்டார்  ைஅம்மாதாயே.
1. சா. பி, அவ கண்கள் பொறிபறக்க முத்துமாரியம்மன்
அவ கடுங்கோபம் கொண்டெழுந்தா மாரிதேவி அம்மன் அவ கண்கள் சிவந்தல்லவோ முத்துமாரி அம்மன் அவ செவ்வலரி பூத்ததுபோல் மாரிதேவி அம்மன்.

-- 51 -سسه
முத். வச. :- கண்களைத் தாழ்க்கவேண்டும். முத். பா. -ே மண்வெட்டி தானெடுத்து முத்துமாரி அம்மன் - அவ
வாய்க்கால் வரம்பு கட்டி முத்துமாரி அம்மன் - அவ வடிவாக நீரிறைத்து மாரிதேவி அம்மன். முத். வச. :- சரி ஒருபாத்தியில் பூவன் கஞ்சாவும் மற்றப் பாத்தியில் சடையன் கஞ்சாவும் இருக்கின்றது. சடையன் கஞ்சாவைப் பிடுங் கித் தேவருக்கு எறிந்துவிடுவோம். பூவன்கஞ்சாவில் கைஉருண்டை செய்து அத்தாரின் கெட்டித்தனத்தை ஒருகை பார்க்கின்றேன். முத். பா. :- கஞ்சாப்பயிர் பிடுங்கி முத்துமாரி அம்மன் - அவ
கையுருண்டை செய்யலுற்ற மாரிதேவி அம்மன் சீனிப்பணியாரம் செய்தோ முத்துமாரி அம்மன் - அவ
சிற்றுாண்டி வாய்ப்பன் செய்தா மாரிதேவி அம்மன் அத்தாரைத் தேடியெல்லோ முத்துமாரி அம்மன் - அவ அன்புடனே போழுவாம் மாரிதேவி அம்மன்.
சிவன் இருக்கிறர்-மாரி வருகிறர்
முத். பா. .ே அத்தாரைத் தேடியெல்லோ முத்துமாரி அம்மன்
அன்புடனே வந்துநின்ரு மாரிதேவி அம்மன். சிவ. வச. :- அடியே சண்டாளி முன்போட்ட முத்தின் வேதனை
மாறவிலலை. பிறகும் வந்துவிட்டாயா? முத். வச. :- அத்தாரே! தங்களுக்கு ஒரு கெடுதலும் செய்ய வரவில்லை. தங்களுக்கு ஒருவிதமான பலகாரம் கொண்டுவந்திருக்கின்றேன். சிவ. வச. :- என்ன விதமான பலகாரம் கொண்டு வந்திருக்கின்ருய். முத். வச. :- சிற்றூண்டி வாய்ப்பன் சீனி அரியதரம் கொண்டுவந்து
இருக்கின்றேன். சிவ. வச. :- கையிலே கொடு பார்ப்போம். முத். வச. :- கரைந்துவிடும் அத்தாரே. சிவ. வச. :- வேறு என்ன செய்யவேண்டும்? முத். வச. :- வாயில் போடவேணும். இவ. வச. :- சரி போடு பார்ப்போம் பெண்ணே! உச்சத்திலே பல்வி
சொல்லுகின்றதே! முத் வச. -ே அச்சமில்லை அத்தாரே. சிவ. வச. :- சரி போடு பார்ப்போம் பெண்ணே! ஒற்றைத் தும்ம
லாய் இருக்கின்றதே! முத். வச. :- அக்காவுக்கும் உங்களுக்கும் உள்ள ஒற்றுமைக்காகத் தும்மு
கிறது.

Page 49
Sh. 618F.
激
-- 52 ousa
சரி போடு பார்ப்போம் பெண்ணே! எனக்கொருவிதமான
மயக்கமாக இருக்கிறது.
முத். பா. :- சுற்றுகிருர் அத்தார் சுழலுகின்ருர் - அவர்
பம்பரம்போல் அத்தார் ஆடுகின்ருர். 1
ஒவ. பா. :- அத்தமதம் பெண்ணே பித்தமதம் - எனக்கு
அதிமயக்கம் மச்சாளே கொள்ளுதெடி. முத். பா. :- அத்தமதம் அத்தாருக்குப்பித்தமதம் இப்போ
அதிமயக்கம் அத்தாருக்குக் கொள்ளுகிறது. சிவ. பா. :- கஞ்சாத்திண்ட மச்சாளே வெறியதுபோல் - எனக்கு கனவெறியோ மச்சாளே கொள்ளுதெடி. முத். பா. * கஞ்சாத்திண்ட அத்தாருக்கு வெறியதுபோல் - இப்போ
- கள்வெறியோ அத்தாருக்குக் கொள்ளுகிறது. ஒவ. பா. :- அபின் திண்ட மச்சாளே வெறியதுபோல் - இப்போ
அதிவெறியோ அத்தாருக்குக் கொள்ளுகிறது.
வேறு
இவ. பா. :- கருதிவந்த மச்சாளே காரியத்தை - எந்தன் காரிகையே ஆசைமச்சாள் சொல்லேனெடி, முத். பா. :- கருதிவந்த அத்தாரே காரியத்தை - உந்தன்
காரிகையாள் ஆசைமக்சாள் சொல்லுறன் கேன். ஒவ. பா. ;- எண்ணிவந்த மச்சாளே காரியத்தை - எந்தன்
ஏந்திழையே ஆசைமச்சாள் சொல்லேனெடி,
1. L. is முத்துமாரி அம்மன் பாட்டு :-
அத்தமதம் அத்தாருக்குப் பித்தம் பித்தம் அதிவெறியோ மெத்தமெத்த கொள்ளுகிறது கஞ்சாத்தின்ற அத்தாருக்கு வெறியல்லவோ கள்வெறியோ அத்தாருக்குக் கொள்ளுகிறது அபின்தின்ற அத்தாருக்கு வெறியல்லவோ அதிவெறியோ மெத்தமெத்தக் கொள்ளுகிறது தத்துகிருர் அத்தார் அவர் தவளுகிருர் தவண்டும் எல்லோ தரைமேல் புரளுகிருர் சுத்துகிருர் அத்தார் அவர் சுழருகிருர் சுழண்டும் எல்லோ தரைமேல் புரளுகிருர்,

- 58 വരു
முத். பா. :- எண்ணிவந்த அத்தாரே காரியத்தை - உங்கள்
ஏந்திழையாள் ஆசைமச்சாள் சொல்லுறன் கேள். சிவ. பா. :- நினைத்துவந்த மச்சாளே காரியத்தை - எந்தன்
நீறணியே ஆசைமச்சாள் சொல்லேனெடி, முத். பா. :- நினைத்துவந்த அத்தாரே காரியத்தை - உங்கள் நீறணியாள் ஆசைமச்சாள் சொல்லுறன்கேள். கொஞ்சிக் கொஞ்சி அத்தானே விளையாட - எனக்கொரு கொஞ்சுங்கிளி அத்தாரிடம் கேட்கவந்தேன். சிவ. பா. :- கொஞ்சிக்கொஞ்சி ஆசைமச்சாள் விளையாட-உனச்கொரு கொஞ்சுங்கிளி யாக நானும் வாறேனெடி! ! முத். பா. :- கிள்ளிக் கிள்ளி அத்தாரே விளையாட - எனக்கொரு கிளி நிறப்பூமாலையைக் கேட்கவந்தேன். சிவ. பா. -: கிள்ளிக்கிள்ளி ஆசை மச்சாள் விளையாட - நானும்
கிளிநிறப் பூமாலையாகி வாறேனெடி! முத். பா. :- நுள்ளிநுள்ளி அத்தாரே விளையாட எனக்கொரு
நுட்பமாலை அத்தாரே கேட்கவந்தேன்.
1. L. h. அம்மன் வச எனக்கு என்னத்துக்கு அத்தாரே உங்களை, சிவன் வச: பின்ன என்ன பெண்ணே கேட்கிருய்? அம்மன் பா; அணைத்தணைத்தோ அத்தாரே முத்தமிட - எனக்கொரு அணைமாலை அத்தாரிடம் கேட்க வந்தேன் சிவன் பா : அணைத்தணைத்தோ மச்சாளே முத்தமிட - உனக்கொரு
அணைமாலையாக நானே வாறேன் முத்து பா: சிள்வி நுள்ளி அத்தாரே விளையாட . எனக்கொரு கிளிநிறப்பூ மாலையைக் கேட்கவந்தேன் சிவன் பா: கிள்ளி நுள்ளி மச்சாளே விளையாட - உனக்கொரு கிளிநிறப்பூ மாலையாய் நானே வாறேன் முத்து பா: படுத்திருந்தோ அத்தாரே பால்கொடுக்க - எனக்கொரு
பசுங்கிளியை அத்தாரிடம் கேட்கவந்தேன் சிவன் பா: படுத்திருந்தோ மச்சாள் நீ பால்கொடுக்க - உனக்கொரு
பசுங்கிவியாய் மச்சாளே நானே வாறேன் முத்து பா: பிள்ளைவரம் அத்தாரே வேணும் என்று - உங்கள்
பொற்கொடியாள் ஆசைமச்சாள் ஓடிவந்தேன் சிவன் பா: பிள்ளைவரம் பெண்ணே நீ வேணுமானல் - நீ ஒரு
பெருந்தவசோ மாரி நீ செய்யேனெடி.

Page 50
Shai. T. :-
முத். பா. -ே
முத். பா. :-
36u. шт. :-
- 54 -
நுள்ளிநுள்ளி மச்சாளே விளையாட - உனக்கொரு நுட்பமாலையாக வாறேனெடி! கட்டிக்கட்டி அத்தாரே விளையாட - எனக்கொரு கைக்குழந்தை அத்தாரே கேட்கவந்தேன்.
கட்டிக்கட்டி மச்சாளே விளையாட - உனக்கொரு கைக்குழந்தையாக வாறேனெடி! படுத்திருந்தோ அத்தாரே பால்கொடுக்க - நானுெரு பாலகனை அத்தாரிடம் கேட்கவந்தேன். படுத்திருத்தா மச்சாளே பால்கொடுக்க - உனக்கொரு பாலகனய் நானும் வாறேனெடி,
முன்தொடர்)
முத்து பா:
சிவன் பா:
முத்து பா:
சிவன் பா:
முத்து பா:
சிவன் பா:
சிவன் வச:
மைந்தன்வரம் அத்தாரே வேணும் என்று - உங்கள் மயிலிணையாள் ஆசைமச்சாள் ஓடிவந்தேன் மைந்தன்வரம் பெண்ணே நீ வேணுமானல் - நீ ஒரு மறுதவசேr மாரி நீ செய்யேனெடி பெருந்தவசோ அத்தாரே நான் இருந்தால் - எனக்கொரு பிள்ளைவரம் அத்தாரே தாறதெப்போ? பெருத்தவசோ பெண்ணே நீயிருந்தால் - உனக்கொரு பிள்ளைவரம் பெண்ணே நான் தருவேன் மறுதவசோ அத்தாரே நான் இருந்தால் , எனக்கொரு மைந்தன்வரம் அத்தாரே தாறதெப்போ? மறுதவசோ பெண்ணே நீயிருந்தால் - உனக்கொரு மைந்தன்வரம் பெண்ணே நான்தருவேன்
பெண்ணே நீ ஆற்றங்கரை தேடி அகோர உன்னிதமான
தவத்தைச் செய்வாய். ஆணுல் நான் ஒருமானுகவும் கொண்ணர் ஒரு கலையாகவும் வந்து ஒரு மான்கன்றை ஈன்றுவிட்டுப் போவோம்.
அதை
3âslar um:
எடுத்து வளர்ப்பாயாக. மான்கன்று என்றும் பாராமலே - நீயும் மகஞகவே எடுத்து வளர்த்திடுவாய் பிள்ளை என்றும் பெண்ணே நீ எடுத்து- மிச்சம் பிரியமுடனே பெண்ணே நீ வளர்ப்பாய் மைந்தனென்றும் பெண்ணே நீ எடுத்து - மிச்சம் மன மகிழ்ந்தே பெண்ணே நீ வளர்ப்பாய்.

- 5.5 -
முத். வச. :- அத்தாரே! இவ்வளவு நேரமும் பகிடி அல்லவா பண்னி விட்டேன். இனிமேல்தான் உண்மை தெரிவிக்கப்போகின்றேன். கிவ. வச. :- தெரிவி பார்க்கலாம். முத். பா. :- பிள்ளைவரம் அத்தாரே வேணுமென்று உங்கள்
பெருமையுள்ளாள் மாதுகன்னி ஓடிவந்தேன். சிவ. பா. :- பிள்ளைவரம் மாரிநீ வேணுமென்(?ல் - நீயொரு
பெருந்தவசோ மாரிநீ செய்யேனெடிமுத். பா. :- பெருந்தவசோ அத்தாரே நானிருந்தால் - எனக்கொரு
பிள்ளைவரம் அத்தாரே தாறதெப்போ? மைந்தன்வரம் அத்தாரே வேணுமென்று - உங்கள் மாதுகன்னி அத்தாரே ஓடிவந்தேன். சிவ. பா. 3. மைந்தன்வரம் பெண்ணே நீ வேணுமென்ருல்-நீயொரு
மகாதவசு மாரி நீ செய்யேனெடி! முத். பா. :- மகாதவசோ அத்தாரே நானிருந்தால் - எனக்கொரு
மைந்தன் வரம் அத்தாரே தாறதெப்போ?
சிவ. வச. :- பெண்னே! நீ வைகைக்கரை சென்று, அகோரா உன்னித மான தவசு இருக்கவேண்டும். நாஞெரு மானுகவும், உன் தமை யன் மகாவிஷ்னு ஒர் கலையாகவும், உனது தவத்தடியில் வந்து ஒரு ஆண்மகவை ஈன்றுவிடுவோம். அதை நீ.
சிவ. பா. :- பிள்ளையென்றும் பெண்ணே நீ யெடுக்கி - மிச்சம்
பெருமையுடன் பெண்ணே நீ வளர்ப்பாய். மைந்தனென்றும் பெண்ணே நீயெடுக்கி - மிச்சம் மகிழ்ச்சியுடன் பெண்ணே நீ வளர்ப்பாய். சிவ. வச. :- சரி நான் சென்றுவருகிறேன். முத். வச. :- அத்தார் சொன்ன முறைப்படி நான் வைகைக்கரை
செல்லவேண்டும், 1 முத். பா. :- வைகைக்கரை தேடியெல்லே முத்துமாரி அம்மன் - அவ
வடிவழகி போருவாம் மாரிதேவி அம்மன்.
1. ப. பி. அம்மன் பாட்டு:
ஆற்றங்கரை தேடியெல்லோ முத்துமாரி- அம்மன் ஆச்சியரும் ஒடிப்போறேன் மாரிதேவி - அம்மன் வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரி - அம்மன்
வந்தும் எல்லோ தவமிருந்தேன். மாரிதேவி - அம்மன்.

Page 51
- 56 -
முத்துமாரி தவமிருப்பு
முத். வச. - வைகைக்கரைக்கு வந்துவிட்டேன். என் தவத்துக்கு ஆக
வேண்டிய கைங்கரியங்கள் செய்யவேண்டும்.
முத். பா.
-ே மூன்றுகுளம் முழுகி - முத்துமாரி அம்மன்
முக்கண்ணனைத் தெண்டனிட்டேன். நாலு குளம் முழுகி - முத்துமாரியம்மன் நமஸ்க்கரித்தோ தெண்டனிட்டேன். ஐந்து குளம் முழுகி - முத்துமாரியம்மன் இங்கரனைத் தெண் ணிட்டேன். வெள்ளிமலைக் கொப்பறையில் - முத்துமாரியம்மன் அள்ளிவந்த வெண்ணிறு. வெண்ணிறு தானெடுத்து - முத்துமாசியம்மன் விரலாலே குறியும் இட்டேன். சிவ சிவா என்று சொல்லி - முத்துமாரியம்மன் திருநீற்றைத் தானணிந்தேன். அவ - ஆற்றுமணலெடுத்தோ - முத்துமாரியம்மன் அரணுரை உண்டுபண்ணி. சேற்று மணலெடுத்தோ - முத்துமாரியம்மன் சிவஞரை உண்டுபண்ணி.
முத். வச. - சரி தவத்திற்கு ஆகவேண்டிய கைங்கரியங்களைச்செய்து
விட்டேன். இனிமேல் தவம் இருக்கவேண்டும்.
முத். பா. :- இருந்தா அருந்தவசு - முத்துமாரியம்மன்
எழிலங்கை சோதிமின்ன. இனத்தால் பெரியவவாம் . முத்துமாரியம்மன் இராசாக்கள் வங்கிஷமாம்.
.
گی
அரகரா என்று சொல்லி முத்துமாரியம்மன் அணிந்து கொண்டா திருநீறு சிவந்தமலர் தான் எடுத்தோ முத்துமாரியம்மன் சிவஞரைத் தோத்தரித்தேன். அல்லிமலர் தான் எடுத்தோ முத்துமாரியம்மன் அரஞரைத் தோத்தரித்தோ

بیس 7 سے
குலத்தாற் பெரியவவாம் - முத்துமாரியம்மன் கோடி மன்னர் வங்கிஷமாம்.
உண்டென்ருல் வசலிலே - முத்துமாரியம்மன் ஒளிவிளக்காய் நின்றெரிவா.
இல்லையென்ருர் வாசலிலே - முத்துமாரியம்மன் இடுவேன்காண் சாபமென்பா.
தொடையோ தொடைபருமள் முத்துமாரிக்கங்கே தூண்டிமுள்ளோ கைப்பருமன்.
நாகங் குடைபிடிக்க - முத்துமாரிக்கங்கே நல்நாகம் தாலாட்ட,
சேடன் குடைபிடிக்க - முத்துமாரிக்கங்கே செந்நாகம் தாலாட்ட,
சடைக்குச்சடை நாகமெல்லோ - முத்துமாரிக்கங்கே சரீரமெல்லாம் உருத்திராட்சம்.
சிழக்கே விழுந்த சடை - முத்துமாரிக்கங்கே கீழ்க்கடலோ வேர்பரவும்.
தெற்கே விழுந்தசடை - முத்துமாரிக்கங்கே
தென்கடலோ வேர்பரவும்.
மேற்கே விழுந்தசடை - முத்துமாரிக்கங்கே மேல்கடலோ வேர்டரவும்.
வடக்கே விழுந்தசடை - முத்துமாரிக்கங்கே வடகடலோ வேர்பரவும்.
கம்பமுனை மேலிருந்து - முத்துமாரியம்மன் கடுந்தவசு தானிருந்தாள்.
ஊசிமுனை மேலிருந்து - முத்துமாரியம்மன் உற்றதவம் தானிருந்தாள்.
அரனுரைத் தான்நினைந்து - முத்துமாரியம்மன் அருந்தவிசு தானிருந்தேன்.

Page 52
$3"一
காத்தான் பிறப்பு
சபை வச. :- அப்போது தானே முத்துமாரியம்மன் தவத்திலிருக்கின்ற
சமயத்தில் ஒரு ஆண்குழந்தை பிறந்து அழுகிறது. எப்படியென்ருல்;
சபைப் பாட்டு :- கூவாக் கூவாக் கூவா என்றல்லவோ - குழந்தை
கூச்சலிட்டோ குழந்தைதான் அழுமாம். மாயோ மாயோ மாயோ என்றல்லவோ - குழந்தை மளமளென்று குழந்தைதான் அழுமாம்.
குழந்தையல்லோ குழந்தை அழுகுரல் - அந்தக் கொம்பனையாள் காதில் கேட்டிடுமாம்.
முத். வச. :- எனது தவத்தடியில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்
கின்றது. தவத்தை விட்டிறங்கிப் போய்ப் பார்ப்போம்.
முத். பா. - பூமியிலே காலை வைத்தோ முத்துமாரியம்மன் - அவ
போதரவாய்த் தானிறங்கி மாரிதேவி அம்மன். மண்மேலே காலேவைத்து முத்துமாரியம்மன் - அவ மளமளென்ன தான் இறங்கி முத்துமாரி அம்மன்.
~~
1. ப. பி: கிட்ணர்பாட்டு: * பன்றி நல்ல நல்ல உருவெடுத்தோ - கிட்ணர்
பதுங்கிக்கொண்டும் கிட்ணர் வாருராம். சுண்டெலிபோல் நல்ல உருவெடுத்து-கிட்ணர் சுரங்கம் அறுத்துக்கொண்டு வாருராம். அம்மன் பாட்டு: கொம்பும் அண்ணு அண்ணு எரிந்ததென்று - எனக்குக் குறைகள் ஒன்றும் அண்ணு வாாமலே வெண்ணை தின்ற தின்ற புத்தியாலே - நீயும் வீண்மடையன் அண்ணு ஆனயே. தயிர் தின்ற தின்ற புத்தியாலே - நீயும் தறுதலையாய் அண்ணு போனயோ கிட்ணர் பாட்டு: சுண்டெலிபோல் நல்ல உருவெடுத்தோ - கிட்ணர்
சுரங்கம் அறுத்துக்கொண்டு போருராம். சிவன் பாட்டு: நானும் ஒரு சின்னமானகி - கொண்ணர்
கிருஷ்ணருமோ பெரிய கலையாகி மாரி தவசடியை நாங்கள் நாடிவந்து - ஒரு மான்கன்று ஒன்று ஈன்றிடுவோம். * (குறிப்பு:. இச்செய்தி ஏனைய பிரதிகளில் இடம்பெறவில்லை)

مسلسد 9 سم.
ஆகா அழகான ஆண்குழந்தை. இக்குழந்தையைத் தூக்க
முத். வச,
வேண்டும்.
முத். பா. :- மார்மேலே கைகொடுத்தால் - பிள்ளைக்கு
மார் நோகுமென்று சொல்லி பக்கத்திலே கைகொடுத்தால் - பிள்ளைக்குப் பளுநோகுமென்று சொல்லி வாரி எடுக்கியெல்லோ முத்துமாரி அம்மன் வண்ணமடி மேலே வைத்தா,
தாலாட்டு
ஆராரோ ஆரிவரோ தம்பியரே - நீரும் ஆரமுதே கண்வளாய். சீராரும் என்மகனே தம்பியரே - நீயும் செல்வச் சிகாமணியே.
மலடிக்கொரு குழந்தை தம்பியரே - நீயும் மாயசிவன் தந்த பிச்சை.
இருவிக்கொரு குழந்தை தம்பியரே - நீயும் ஈஸ்பரஞர் தந்த பிச்சை, மான் வயிற்றில் நீ செணித்து தம்பியரே - நீயும்
மகனக வந்த நீயோ.
ஆராரோ ஆரிவரே தம்பியரே - நீயும் ஆராரோ ஆரிவரோ. 1
முத். வச. :- அடே மல்லர்காள்!
மல். வச. :- அம்மா நமஸ்க்கரிக்கின்ருேம்.
1. அ. பி : முத்துமாரி தாலாட்டு :-
ஆராரோ ஆரிவரோ தம்பியரே நீயும் ஆரமுதே கண்வளராய் மானின்ற கன்ருே தம்பியரே நீயும் மலடிபெற்ற மாமணியோ சீராரும் என் மகனே தம்பியரே நீயும் செல்வச் சிகாமணியே மலடிக்கொரு குழந்தை தம்பியரே நீயும் மாயசிவன் தந்தபிச்சை இருளிக்கொரு குழந்தை தம்பியரே நீயும் ஈஸ்வரனுர்தந்த பிச்சை ஆராரோ ஆரிவரோ தம்பியரே நீயும் ஆரமுதே கண்வளராய்,

Page 53
ܚ- 60 ` ܩ
முத். வச. :- எனது மருமகள் கறுப்பாசியிடம் சென்று உங்கள்
1rss
மல்,
கறு.
மல்.
sp.
கறு.
கறு
மாமியாருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்திருக்கென்று சொல்லி, ஒரு பொன்தொட்டில் செய்து தரும்படியாகச் சொல்லி, செய் வித்து வாருங்கள்.
வச. :- சரி அப்படியே ஆகட்டும்.
கறுப்பாசி மாளிகை - கறுப்பாசி வரவு
வச. :- அம்மா நமஸ்க்கரிக்கின்ருேம்.
வச. :- எதற்காக வந்தீர்கள்?
வச. :- அம்மா தங்கள் மாமியாருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்து இருக்கிறது, என்று சொல்லி ஒரு பொன்தொட்டில் செய்வித்துக் கொண்டு வாருங்கள், என்று எங்களை அனுப்பியிருக்கின்ரு, அம்மா தொட்டில் ஒன்று செய்து தாருங்கள்.
வச. :- சரி இவ்விடம் நில்லுங்கள், தொட்டில் செய்து தருகின் றேன்.
பா. :- வெள்ளி ஒருபலமாம் கறுப்பாசி தானும் - அங்கே
சங்கு பித்தளை கால்நிறைய கறுப்பாசி நானும், தங்கம் ஒருபலமFம் கறுப்பாசி தானும் - அவ சங்கு பித்தளை கால்நிறைய கறுப்பாசி தானும், பச்சை இலுப்பை வெட்டி கறுப்பாசி தானும் . இப்போ பால்வடியத் தொட்டில்செய்தா கறுப்பாசி தானும். பொன்னையெல்லோ தானெடுத்து கறுப்பாசி தானும்-அவ போதரவாய்த் தொட்டில் செய்தா கறுப்பாசி தானும். தொட்டிலுமோ பொன்னலே கறுப்பாசி தானும்-அங்கே தொடுகuபி7ேழுத்தாலே கறுப்பாசி தானும்,
வச. :- தொட்டில் செய்துவிட்டேன். இனி இவர் சாதகத்தைப் பார்ப்போம். இவருக்குக் கலியாணம் எங்கேஎன்று பார்ப்போம். நான் இருக்கின்றேன் கறுப்பாசி எனது தங்கை இருக்கின்ருள் 3a rr3. எங்கள் இருபேரையும் கலியானம் ஆகுமோ
என்ருல் எங்கள் இருபேருக்கும் கலியானம் ஆகாது. தென்
திசையிலே ஆயிரம் பேருடன் பிறந்த அரியதொருதங்கை, ஆரியப்பூமாலை என்பவனைத்தான் இவருக்குக் கலியாணம் ஆகும்.

രു ! =
இவருக்குரிய தோழமை எங்கே என்று பார்ப்போம். கிழக்
குத் திசையிலே தொட்டியத்தை ஆழுகின்ற தொட்டியத்துச் சின்
னன் என்று ஒருவன் இருக்கின்ருன். அவன்தான் இவருக்குத்
தோழமை. இவைகள் எல்லாவற்றையும் இத்தொட்டிலிலே வரைந்துவிடுவோம்.
கறு பாடி -ே காத்தவராயரையும் கறுப்பாசிதானும் - அந்தக்
கறுப்பரையும் கண்டெழுதி கறுப்பாசி தானும்
ஆரியப்பூமாலைப் பெண்ணை கறுப்பாசி - இவர்க்கு வலதுபுறம் கண்டெழுதி கறுப்பாசி தானும்.
தொட்டியத்துச் சின்னுனை கறுப்பாசி தானும் - அங்கே தோழமையாய்க் கண்டெழுதி கறுப்பாசி தானும்.
சம்பங்கித் தேவடியாள் கறுப்பாசி தானும் - அவள் தாயாரையும் கண்டெழுதி கறுப்பாசி தானும்.
சாராயப்பூதிப் பெண்ணை கறுப்பாசி தானும் - அவ சதிருடனே கண்டெழுதி கறுப்பாசி தானும்.
செட்டிப்பெண் தாசிகளை கறுப்பாசி தானும் - அவ செல்விகளைக் கண்டெழுதி கறுப்பாசி தானும்.
வண்ணுர நல்லிமகள் கறுப்பாசி தானும் - அந்த பூமாதைக் கண்டெழுதி கறுப்பாசி தானும்.
சற்றேழு கன்னிகளைக் கறுப்பாசி தானும் - அவ சதிருடனே கண்டெழுதி கறுப்பாசி தானும்,
கழுவெழுதி மளுவெழுதி கறுப்பாசி தானும் - அவ கரும்பலகை பூட்டி விட்டா கறுப்பாசி தானும்,
அன்னம் எழுதியெல்லோ கறுப்பாசி தானும் - அவ அதன்மேல் கிளி எழுதி கறுப்பாசி தானும்,
கறு. வச. :- அடே மல்லர்காள் இவ்விடம் வாருங்கள் - இதோ
தொட்டில். கவனமாய்க் கொண்டு செல்லுங்கள்.
கறு. யா - கொண்டுபோங்கள் மல்லர் என்று கறுப்பாசி தானும்.அவ
கொடுத்தனுப்பி விட்டாவாம் கறுப்பாசி தானும்,

Page 54
سے ۔ 622 --۔
முத்துமாரி மாளிகை
மல். வச. :- அம்மா இதோ தொட்டில் கொண்டுவந்திருக்கின்ருேம்.
கறு. வச. :- வைத்துவிட்டுச் செல்லுங்கள். ஆகா அழகான தொட்
டில். இப்பிள்ளையை வைத்து ஆராட்டுவோம்.
முத்துமாரி தாலாட்டுதல் :
ஆராரோ ஆரிவரோ தம்பியரே - நீயும் ஆரமுதே கண்வளராய். ஆரமுதே.
சீராரும் என் மகனே தம்பியரே - நீயும் செல்வச் சிகாமணியே,
தொட்டிலுமோ பொள்ளுலே தம்பியரே-உனக்குத்
தொடுகயிருே முத்தாலே.
வானவரோ இந்திரரோ தம்பியரே - நீயும் வடிவில் சிறந்த நீரோ,
சந்திரரோ சூரியரோ தம்பியரே - நீயும் தானுய் வளர்ந்தவரோ.
ஒருத்திக்கொரு குழந்தை தம்பியரே - நீயும் உலகாள வந்த நீரோ.
மான் வயிற்றில் நீ செணித்து தம்பியரே - நீயும் மகளுக வந்த நீரோ.
ஆராட்டுச் சொல்வதற்கு தம்பியரே - னக்கு ஆயிரம் பேர் தாதியர்கள்.
தாலாட்டுச் சொல்வதற்கு தம்பியரே - உனக்குத் தாதிமார் மெத்தவுண்டு.
தொட்டில் இழுத்தாட்டுவதற்கு தம்பியரே - உனக்குத் தொள்ளாயிரம் பேர் தாதியர்கள்.
ஆராரோ ஆரிவரோ தம்பியரே - தீயும் ஆராரோ ஆரிவரோ.

سے 33 6 --س۔
பொது வசனமும், பாட்டும்
அப்போது தானே முத்துமாரி அம்மன் பிள்ளையைத் தொட்டிலிலே வைத்து ஆட்டும்போது கெங்கையானவள் வருகின்ருள் எப்படி என்ருல், 1
மண்ணதிரக் கெங்கை விண்ணதிரக் கெங்கை மலையதிரக் கெங்கை தான் வருமாம். ஆர்ப்பரித்துக்கெங்கை ஆர்ப்பரித்துக்கெங்கை அலைமோதிக்கெங்கை தான்வருமாம். 2
1. சா, பி: அப்போதுதானே முத்துமாரியம்மனுகப் பட்டவ, பிள்ளையைத் தொட்டிலிலே போட்டுத் தாலாட்டிக்கொண்டிருக்கும் போது தமையனுகப்பட்ட கிருட்டினர் என்ன நினைத்தாரென்ருல், இந்தப் பிள்ளையைத் தொட்டிலிலே போட்டு இரவும்பகலும் நித்திரை இல்லாமல் தாலாட்டிக் கொண்டிருக்கிருளே! இந்தப் பிள்ளையையும் தொட்டிலையும் இல்லாதபடி அழிக்கவேண்டும் வாயுபகவானை விடுவோமோ, அக்கினிபகவானை விடுவோமோ கெங்காதேவியை விடுவோமோ என்று நினைத்து வாயுபக வானவிட, அம்மனிடஞ் சாஷ்டாங்கஞ் செய்து போய்விட் டார். கெங்காதேவியைவிட, கெங்காதேவி அடங்காக்கோபங் கொண்டு போகும்போது, முத்துமாரியாகப்பட்டவ, அஞ்சி, நடுங்கி, ஒதுங்கியிருக்கும்போது தொட்டிலிற்கிடந்த பிள்ளை, என்னமாதிரி எழும்பிற்று என்ருல்.
2. மூ. பி கெங்காகதவி பாட்டு:-
விண்ணதிர மண்ணதிர கெங்காதேவி அம்மன் அடுத்த மலை துகள் பறக்க கெங்காதேவி அம்மன் மண்ணதிர மலையதிர கெங்காதேவி அம்மன் மலையருகே போய் வருமாம் கெங்காதேவி அம்மன் அள்ளி எடுத்தல்லவோ கெங்காவேவி அம்மன் அதிசுறுக்காய்க் கோபமுற்று கெங்காதேவி அம்மன் விண்ணதிர மண்ணதிர கெங்காதேவி அம்மன் வேகமுடன் தான் நிமிர்ந்தா கெங்காதேவி அம்மன் கீழேழுலக மெல்லாம் கெங்காதேவி அம்மன் கிடுகிடென்னத் தான் நிமிர்ந்தா கெங்காதேவி அம்மன் மாரியையும் பிள்ளையையும் கெங்காதேவி அம்மன்
மளமளவென்று அழிக்கவந்தாய், கெங்காதேவி அம்மன்.

Page 55
一 電臺
பாலகாத்தான் வரவு
Upps. Gur i மகனே கெங்கை வருகிறது.
காத். பா. - ஓடிவந்த அம்மா கெங்கைத் தான் - நானும்
ஒற்றைக் காலால் அம்மா நான் மறித்தேன். பாய்ந்துவந்த அம்மா கெங்கையைத்தான்- நானும் பத்தக்காலால் அம்மா நான் மறித்தேன். ஆயனுடைய சொற்படிக்கோ நீயும்
அகன்ருேடி வந்தாயோனே.
மாயனுடைய சொற்படிக்கோ நீயும்
மளமளன்ருே அம்மா வந்தாயோனே.
ஆரேயைத்தான் அம்மா அவிளாதே - எந்தன்
* அம்மாவிலே சும்மா தீண்டாதே. 2
1. மு.பி. முத்துமாரி பாட்டு:
கெங்கையிலே மகனே வருகுதடா எங்களே அழிக்க வெல்லோ ராசா போதேடா,
அள்ளவெல்லோ கங்கை வருகுதடா SITÄTETT ஆதரிப்பார் மகனே யாருமில்லே.
2 ப. பி. காத். பா. :-
காஜலயெல்லோ கெங்கை கடவாதே - எந்தின் காலடியில் செங்கை நில்லும் நில்லும், ஆணையைத்தான் கெங்கை அவிளாதே - எந்தன் அம்மாமேலே சும்மா முட்டாதே. 1 சத்தியத்தைக் கெங்கை தட்டாதே - எந்தன்
தாயார்மேலே சும்மா முட்டாதே. ஆதிசிவன் சிவன் சொல்படிக்கோ = கிெங்ஸ்கி அக்மோதிக் கெங்கை வந்ததென்ன மாயக் கிட்னர் சொற்படிக்கோ டகெங்கை மளமளன்ருேடிக் கெங்கை வந்ததென்ன. நில்லுமம்மா கெங்கை நில்லுமம்மா - நீயும் நேர்மையுடன் கூடி நில்லும் நில்லும், ஓடிவந்த வந்த கெங்கையைத்தான் - மகனுர் ஒற்றைக்காலால் அம்மா நான் மறித்தேன். பாய்ந்துவந்த வந்த கெங்கையைத்தான் - மகனுர்
பக்கக்காலால் அம்மாநான் மறித்தேன்.
 

ங்ாத
சத்தியத்தை அம்மா கடவாதே - எந்துன் தாயாரிலே அம்மா தீண்டாதே. நில்லுமம்மா கெங்கை நில்லுமம்மா - நீயும் நேர்மையுடன் கெங்கை நில்லுமம்மா.
வச. :- அம்மா எங்கள் இருபேரையும் அழிக்கவந்த கெங்கையைச் சத்தியம் செய்து மறித்துவிட்டேன்.
வச - மகன்ே என் ஆபத்தைக் காத்தபடியால் உனக்குக் குலப்
பெயர் வைக்கப்போறேன்.
காத், வச. :- என்ன பெயர் வைக்கப்போரீர்கள் அம்மா?
முத். பா. - ஆபத்தில் மகனே நீ காத்தான்என்று - உனக்கொரு
அரும்பெயர்தான் மகனே நான் வைத்தேனெடா.
முத். வச. :- மகனே உன்னிடம் சில மதலேமொழி பேசப்போறேன்.
வச, - ,ம், பேசுங்கள் அம்மா.
பா. :- முத்தான மகனே வாய்திறந்து - எனக்கொரு
உத்தாரம் மகனே சொல்வேனெ டா,
காத். பா. :- முத்தான் அம்மா வாப்திறந்து - உனக்கொரு
முதி.
காத்
உத்தாரம் அம்மா சொல்லுறன் கேள்.
பா. :- கோதுபடாச் சின்னவாய் திறந்து - எனக்கொரு 'கோகுலத்தை மகனே சொல்லேனெடா
பா. :- கோதுபடாச் சின்னவாய் திறந்து - உனக்கொரு
கோகுலத்தை அம்மா சொல்லுறன் கேள். அன்னம்போலே சின்னவாய் திறந்து - உனக்கொரு அடிமதலே அம்மா சொல்லுறன்கேள்.
முத். பா, - மாணிக்கமே சின்னவாய் திறந்து - எனக்கொரு
மத:ேமொழி சொல்லேனெடா,
நாத், பா. -- மாணிக்க மே அம்மா வாட் திறந்து - உனக்கொரு
மதலேமொழி அம்மா சொல்லுறன் கேள். பிள்ாேபில் ஆா அம்மா பாவி என்றும் கொடுநீ 品 என்றும் பேருலகோர் அம்மா பேசாமவே நானும் வைத்தேன்
அம்மா I

Page 56
P- H
மைந்தன் இல்லா அம்மா பாவி என்றும் கொடுநீலியென்றும்
H மானிலத்தோர் அம்மா ஏசாமவே நானும் வைத்தேனம்மா. ஈணுத அம்மா வாழை என்றும் ஒரு இருளியென்றும்-உன் இழிகுலத்தோர் ஏசாமலே நானும் வைத்தேன் அம்மா. காயாத அம்மா மலடி என்றும் கள்ளியென்றும் - உன்னேக் காசினியோர் அம்மா ஏசாமவே நானும் வைத்தேன் அம்மா.
மான் வயிற்றில் அம்மா நான் செனித்து - உந்தன் மடிமேலே அம்மா நான் தவழ்ந்தேன்.
முத். வச =
காத். பா. :-
முத்
காத். பா. :-
முத். பா. -
காத். பா. :-
முத். பா -
முத்த வச. "
மகனே! பள்ளிக்கூடம் சென்று படித்துவாடா மகனே.
பள்ளிக்கூடம் போகச் சொன்குப் பெற்றவளே - தாயே பயம்பயமாய் இருக்குதம்மா பெற்றவளே தாயே. பள்ளிக்கோ போகச்சொன்னுய் பெற்றவளே - உன்னிடம் பால்பழமோ உண்ணமாட்டேன் பெற்றவளே தாயே சட்டம்பி துட்டனெனே பெற்றவளே தாயே - அவர் சற்றும் இரங்காரெனே பெற்றவளே தாயே.
சுளேப்பிரம்பெடுத்தோ பெற்றவளே தாயே - அவர் கூப்பிட்டு அடிப்பாரெனே பெற்றவளே தாயே. நீளப்பிரம்பெடுத்தோ பெற்றவளே தாயே - அவர் நீட்டி அடிப்பாரெனே பெற்றவளே தாயே. படிக்கத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே-எனக்குப் பதைக்க அடிப்பாரெனே பெற்றவளே தாயே
படிக்கத் தெரியாவிட்டால் என்மகனே பாலா-உனக்குப்
படித்துக் காட்டுவார்களெடா என்மகனே பாலா.
சொல்லத் தெரியாவிட்டால் பெற்றவள்ே தாயே
അ எனக்குத் துடிக்க அடிப்பாரம்மா பெற்றவளே தாயே. சொல்லத் தெரியாவிட்டால் என் மக்னே பாலா= னக்குச் சொல்வித்தருவார்களெடா என்மகனே பாலா. எழுதத்தெரியாவிட்டால் பெற்றவளே தாயே - எனக்கு எட்டி அடிப்பாரெனே பெற்றவளே தாயே.
எழுதத்தெரியாவிட்டால் என்மகனே பாலா - உனக்கு எழுதுக்காட்டுவார்களெடா என்மகனே பாலா,
மகனே! நீ ஒன்றுக்கும் பயப்படாமல் பள்ளிக்கூடம் சென்று
படித்துவாடா மகனே.
 
 
 
 
 

காத். பா.
சோமன் உடுத்தெல்லவோ காத்தலிங்கசாமி- ஒரு சொருகுதொங்கல் ஆர்க்கவிட்டேன் தம்பியவர் நானும்,
தூக்கி வைக்கும் கால்களுக்கோ காத் தலிங்கசாமி - ஒரு துந்திப்பூச் சல்லடமTம் தம்பியவர் தானும்,
எடுத்துவைக்கும் கால்களுக்கோ காத்தலிங்கசாமி - அங்கே இலாமிச்சம்பூச் சல்லடமாம் நம்பியவர் தானும்,
மாறிவைக்கும் கால்களுக்கோ காத்தலிங்கசாமி - ஒரு மாதாளம்பூச் சல்லடமாம் தம்பியவர் தானும்.
அந்தவனம் கடந்து காத் தலிங்கசாமி - ஒரு அப்பால்வனம் தான் கடந்தார் தம்பியவர் தானும்.
ஓங்கி வளர்ந்தவனம் காத்தவிங்கசாமி - ஒரு மூங்கில்வனம் தான் கடந்தார் தம்பியவர் தானும்,
சிங்கம் உறங்கும் வனம் காத்தலிங்கசாமி - ஒரு சிறுகுரங்கு தூங்கும் வனம் தம்பியவர் தானும்,
இஞ்சிவனம் கடந்து காத்தலிங்கசாமி - அவர் இலாமிச்சைக்குள் புகுந்தார் தம்பியவர் தானும்.
ஏடுமொருகைப் பிடித்து காத்தலிங்கசாமி - அவர் எழுத்தாணி கைப்பிடித்தார் தம்பியவர் தானும்,
மாமனுர் பள்ளிக்கூடம் காத்தலிங்கசாமி - அவர் படிக்கவெல்லோ போருராம் சபையோரே கேளும், 1
காட்சி முடிவு.
H
T
1.ப.பி காத்தவராயன் பாட்டு:
கறுப்புடுத்துக் கச்சைகட்டி கள்ளவாள் உள் ஒளித்தேன் நாவூறு வராமலே நல்லமையால் பொட்டும் வைத்தேன் கண்ணுரறு வராமலே கறுத்தமையால் பொட்டும்வைத்தேன் மண்டியிடும் கால்களுக்கு
- காத்தலிங்கம் நானும் - மாரிப்பிள்ளை நானும் - காத்தலிங்கம் நானும் - மாரிப்பிள்ளே நானும் - காத்தலிங்கம் நானும் - மாரிப்பிள்ளே நானும் H காத்தலிங்கம் நானும்
மாதுளம்பூச்சில்லடமாம் மாரிப்பிள்ளே நானும்.

Page 57
காத்தவராயர் வரவுப்பாட்டு
காத்தவராயன் பாட்டு :-
த் வச - சபையோர்களே இந்நாடகத்தில் சொற்குற்றம், பொருட்
- f2 -
ஆதிக்காத்தவராயர் வரவு
ஆதிசிவன் மைந்தனல்லோ நானும் - இப்போ ஆதிக்காத்தான் ஒடிவாறேன் சபையோரே ட [WIT சபையோரே நானும். (ஆதிசிவன்.) சோதிநிலை நின்றெறிக்க இப்போ துண்செய்வார் ஆதிசிவன் மைந்தன் எனக்கு இப்போ மைந்தன் எனக்கு
சபையோரே நானும். (சோதி.) பாலன் வந்தேன் சபைதனிலே இங்கே வந்திருக்கும் பெரியோர்க் வணக்கம் செய்தேன் பாலன் வணக்கம் செய்தேன். (பாலன்.) கும்பிட்டுத் தெண்டனிட்டேன் உங்களேக் கோடி நமஸ்காரம் செய்தேன் சபையோரே ஐயா பெரியோரே. (கும்பிட்டு.)
குற்றம், அபிநயக்குற்றம் இருந்தால் உங்கள் பின்ளேகள் செய்யும் குற்றத்தை எப்படி மன்னித்துக் கொள்ளுகிறீர்களோ அதுபோல தங்கள் பிள்ளேகள் விடும் குற்றத்தைப்போல் நினேத்து.
நாங்கள் என்னகுற்றம் செய்தாலும்தான் நீங்கள் எல்லாம் பொறுத்திடுவீர் சபையோரே ஐயா பெரியோரே. (நாங்கள்.)
வித்துவான் சங்கீதமுமல்ல இங்கு வேறு ஒரு வினுேதமான ராகமுல்ஸ் ஐபா ராகமுமல்ல. (வித்துவான்.)
(முன்தொடர்) தூக்கி வைக்கும் கால்களுக்கு துந்திப்பூச் சல்லடமாம் தொட்டேன் மிருதடியை துரக்கிவைத்தேன் காலடியை இட்டேன் மிருதடியை எடுத்துவைத்தேன் காலடியை சிங்கம் உறங்கும் வனம் சிறுபுவிகள் துரங்கும் வனம் ஆஃன நெருஞ்சி வனம் அடுத்த வனம் போருராம் பாட்டஞர் பள்ளிக்கூடம் படிக்கவென்று போருராம் தாய் மாமன் பள்ளிக்கூடம் தயவுடனே வந்து நின்றேன்
காத்தலிங்கம் நானும் மாரிப்பிள்ளே நானும் காத்தலிங்கம் நானும் மாரிப்பிள்ளே நானும் காத்தலிங்கம் நானும் மாரிப்பிள்ளே நானும் காத்தவிங்கம் நானும் மாரிப்பிள்ளே நானும் காத்தலிங்கம் நானும் மாரிப்பிள்ளே நானும் காத்தலிங்கம் நானும் மாரிப்பிள்ளே நானும் காத்தலிங்கம் நானும் மாரிப்பிள்ளே நானும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காத். வச. :- சிவபெருமான் திருக்கரத்தில்ே தாங்கி இருக்கின்ற.
காத். பா - சிற்றுடுக்கை நாம் அடித்துச் சீராக நாடகத்தை
நடித்திடுவோம் ஐயா படித்திடுவோம். (சிற்றுடுக்கை.) சிறப்பான உடையுடுக்து ஒரு சிங்காரமானதொரு நடைநடப்போம் ஐயா நடை நடப்போம், சிறப்பான.)
காத் வச. :- சரி தாயார் சொன்னமுறைப்படி மாமனுர் பள்ளிக்கூடம் படித்து வந்துவிட்டேன். இனி எனக்கு ஒருதோழமை வேண்டும். அப்படிப் பார்ப்பதாய் இருந்தால், கிழக்குத் திசையிலே தொட்டி யத்தை ஆளுகின்ற தொட்டியத்துச்சின்னுன் என்ற ஒருவன் இருக் கின்ருன். அவனுே குதில் மகாவல்லவன். அவனிடம் சென்று சூது சொக்கட்டான் ஆடி வென்று அவனேத் தோழமையாக்கவேண்டும் இதோ அவனிடம் செல்லுகின்றேன்.
காத்தவராயர் பாட்டு : -
சோமன் உடுத்தெல்லவோ காத்தலிங்கசாமி - ஒரு சொருகு தொங்கல் ஆர்க்கவிட்டேன் சம்பியவர் தானும், எடுத்துவைக்கும் கால்களுக்கோ காத்தலிங்கசாமி - அவர் இலாமிச்சம்பூச் சல்லடமாம் தம்பியவர் தானும், தூக்கிவைக்கும் கால்களுக்கோ காத்தலிங்கசாமி - ஒரு துந்திப்பூச் சல்லடமாம் தம்பியவர் தானும் மாறிவைக்கும் கால்களுக்கோ காத்தலிங்கசாமி - ஒரு மாதாளம்பூச் சல்லடமாம் தம்பியவர் தானும், தூரத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கசாமி - ஒரு சுண் டுவில்லுக் கைப்பிடித்தார் தம்பியவர் தானும், எட்டத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கசாமி- அவர் ஈட்டி ஒன்று கைப்பிடித்தார் தம்பியவர் தானும். பக்கத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கசாமி ஒரு வாளுருவின் கைப்பிடித்தார் தம்பியவர் தானும், தோழமையை வெல்லவென்று காத்தலிங்கசாமி - அவர் தோளில் வைத்தார் வல்லாயுதம் தம்பியவர் தானும், பாளேயத்தை வெல்லவென்று காத்தலிங்கசாமி - ஒரு வாளுருவிக் கைப்பிடித்தேன் சாமி துரை நானும், சின்னுடைய மாளிகைக்கோ காத்தலிங்கசாமி - நானும் சீக்கிரமாய்ப் போருராம் தம்பியவர் தானும்,
காட்சி முடிவு

Page 58
- 7 - -
சின்னுன் மாளிகை
சின்னுன் பாட்டு:
சிறுப்படுத்துக் கச்சைகட்டி தொட்டியத்து ராசன் - அவர் கள்ளவாள் உள்ளனிந்தார் பாளையத்து ராசன்.
வெள்ளே வெளுத்துக்கட்டி தொட்டியத்து ராசன் - நானும் வெண்ணிறும் பூசிக்கொண்டேன் தம்பியவர் தானும்,
திாக்கிவைக்கும் க்ால்களுக்கோ தொட்டியத்து ராசன் நந்திப்பூச் சல்லடமாம் தொட்டியத்து ராசன். மாறிவைக்கும் கால்களுக்கோ தொட்டியத்து ராசன் மாதிரிளம்பூச் சல்லடமாம் தொட்டியத்து ராசன். எடுத்துவைக்கும் கால்களுக்கோ தொட்டியத்து ராசன் இலாமிச்சம்பூச் சல்வடமாம் தொட்டியத்து ராசன். தூரத்திலே வாறவர்க்கோ தொட்டியத்து ராசன் - நானும் சுண்டுவில்லுக் கைப்பிடித்தேன் பாளயத்து ராசன். பக்கத்திலே வாறவர்க்கோ தொட்டியத்து ராசன் - நானும் பாரவில்லுக்ககப்பிடித்தேன் தொட்டியத்து ராசன், தோழமையை வெல்லவென்று தொட்டியத்து ராசன் - நானும் தோளில் வைத்தேன் வல்லாயுதம் பாக்ாயத்து ராசன்.
பாளேயத்தை வெல்லவென்று தொட்டியத்து ராசன் - நானுபு வாளுருவிக் கைப்பிடித்தேன் தம்பியவர் தானும்,
தன்னுடைய மாளிகைக்கோ தொட்டியத்து ராசன் - நானும் தானுேடி வந்து நின்றேன் தொட்டியத்து ராசன்,
காத். பா. - சின்அனுடைய மாளிகைக்கோ காத்தலிங்கசாமி - நானு
சீக்கிரமாய் வந்துநின்றேன் சாமி துரை தானும், !
1. மு பி. காத்தவராயர் பாட்டு:
பாம்பாட்டும் பிடாரனேப்போல் காத்தலிங்க சாமி நானும் பாங்குடனே வேசங்கொண்டேன் சுவாமித்துரை நானும்
சரிலுள்ள பிடாரனப்போல் காத்தலிங்க சாமி நானும் உன்னிதமாய் வேசங்கொண்டேன் சுவாமித்துரை நானும் நாட்டிலுள்ள பிடாரனேப்போல் காத்தலிங்கசாமி நானும் நாகபாம்பும் கைப்பிடித்தேன் சுவாமித்துரை நானும் காவில் நல்ல வெண்டபங்கள் தாத்தலிங்க சாமி இப்போ கலகலென்ன ஓசையிடும் சுவாமித்துரை நானும் காலிங்கஃனத் தானழைத்தோ காத்தலிங்க சாமி இப்போ மகிடிக்குழல் வசதுகின்றேன் சுவாமித்துரை நானும்.
 

-- 7T -
சின் வச. :- அண்ணு எதற்காக வந்தீர்கள்? காத். வச. - நாடு நகரம் பார்க்கலாம் என்று வந்தேன்.
சின் வச. :- அண்ணு இந்த நடுமதிய வெயிலில் வந்திருக்கிறீர்கள். களேப்படைந்திருப்பீர்கள் தாகம் அருந்தித் தாம்பூலம் தரியுங் கள் அண்ணு. காத். வச. :- சின்ஞன் உன்னிடம் தாகம் அருந்தித் தாம்பூலம் தரிப்
பதற்கு என்ன தடை நம்பி. சின் வச. :- இந்தாருங்கள் அண்ணு. தாகம் அருந்துங்கள். சின். பா. - பாக்கையெல்லோ சின்னுன் தானெடுத்து - வெகு
பக்குவமாய்க் காத்தான் கைக்கொடுத்தேன். காத். பா. - பாக்கையெல்லோ காத்தான் தான்வாங்கி - வெகு
பக்குவமாய்க் காத்தான் வாயிற் போட்டேன். சின். பா. :- வெற்றிலேயைச் சின்னுன் தானெடுத்து - வெகு
விருப்பமுடன் காத்தான் கைக்கொடுத்தேன். காத். பா. :- வெற்றிலேயைக் சாத்தான் தான் வாங்கி - வெகு
விருப்பமுடன் காத்தான் வாயிற் போட்டேன். சின். பா. - சுண்ணும்பைச் சின்னுன் தானெடுத்து - வெகு
சுறுக்குடனே காத்தான் கைக்கொடுத்தேன்.
S LS
(முன்தொடர்)
காத் வச என்னிடத்திலே பலவிதமான பாம்புகள் இருக்கின்றன. இப் பொழுது கவனமாகப்பாருங்கள் பாம்பாட்டிக் காட்டுகிறேன்.
காத் பா. ஆடுபாம்பே சுழன்ருடுபாம்பே - எங்கள்
ஆச்சி காமாச்சி என்று ஆடுபாம்பே ஆடுபாம்பே சுழன்ருடுபாம்பே - எங்கள் ஏகாம்பரம் சோதி மகன் என்ருடு பாம்பே ஆடுபாம்பே சுழன்ருடுபாம்பே - எங்கள் வற்றுப்பழைக் கண்ணகையை நினைத்தாடு பாம்பே ஆடுபாம்பே சுழன்ருடுபாம்பே - எங்கள் ஆச்சி காமாச்சி என்ருடு பாம்பே.
(1) மு. பி. சின் வச அடே நீ எங்கேயிருப்பது? இங்கே ஏன் வந்தாய்?
உன் பெயரென்ன?

Page 59
H 73 -
காத் பா. :- சுண்ணும்பைக் காத்தான் தான்வாங்கி - வெகு
சுறுக்குடனே காத்தான் வாயிற்போட்டேன். சின், பா. - புகையிலேயைச் சின்னுன் தானெடுத்து - வெகு
பிரியமுடன் காத்தான் வாயிற் போட்டேன்.
வெற்றிலேயும் சின்ஞன் அடைக்காயும் - இப்போ அள்ளி அள்ளிக் காத்தான் கைக்கொடுத்தேன். காத் பா. :- வெற்றிலேயும் காத்தான் அடைக்காயும் - இப்போ
அள்ளி அள்ளிக் காத்தான் வாயிற் போட்டேன். சின். பா. - தாம்பூலம் சின்னுன் தான்தரித்துத் - தன்னுடைய
சப்பிரமஞ்சக் கட்டிவில் வீற்றிருந்தேன். காத் வச. :- தம்பி இவ்விடத்தில் சும்மா இருப்பதில் பிரயோச
பில்.ே
சின் வச. - அண்ணு என்ன செய்யவேண்டும்? காத் வச. :- ஏதும் ஒரு விளயாட்டு விளயாடுவோம்.
சின் வச. - சூது சொக்கட்டான் ஆடுவோம் அண்ணு. காத் வச. :- குது சொக்கட்டான் ஆடுவதாயிருந்தால் ஏதும் பந்தயம்
வைத்து ஆடவேண்டும். சின் வச. - பத்தாயிரம் பொன் பந்தயம் வைத்து ஆடுவோம் அண்ணு, காத் வச அப்படியல்ல, நான் ஆடித் தோற்றுவிட்டால் எனது ஆணி ஆபரணம், நாடு நகரம் தந்து நானும் அடிமைக்காரணுய் வ வேன். நீயும் அப்படியே வரவேண்டும்.
சின் வச - சரி அப்படியே அண்ணு நீங்களே முன்னதாக ஆடுங்கள்
IIT G T. காத். வச. :- தம்பி நாடு உனது. நகரம் உனது. ஆனபடியால் நீயே
முன்னதாக ஆடவேண்டும். சின் வச. :- சரி அப்படியே நானே முன்னதாக ஆடுகின்றேன். சின், பா. :- ஒராட்டம் சின்னுள் நானெறிக் து- உங்கள்
ஒராட்டமும் சின்றுன் வென்றுவிட்டேன்.
காத். பா. :- ஒராட்டம் காத்தான் நானெறிந்து - எந்தன்
ஒராட்டமும் காத்தான் தோற்றுவிட்டேன். சின் பா. :- இரண்டாட்டம் சின்ஞன் நானெறிந்து - உங்கள்
இரண்டாட்டமும் சின்னுன் வென்யூவிட்டேன். காத். பா. - இரண்டாட்டம் காத்தான் நானெறிந்து - எந்தன்
இரண்டாட்டமும் காத்தான் சோற்றுவிட்டேன்.
 
 
 

-
சின், பா. - மூன்ருட்டம் சின்னுன் நானெறுநது- உங்கள்
மூன்ருட்டமும் சின்னுன் வென்றுவிட்டேன்.
காத் பா - மூன்ருட்டம் காத்தான் நானெறிந்து - எனது மூன்ருட்டமும் சாமி துரை தோற்றுவிட்டேன்.
காத் வச - தம்பி, ஆட்டத்தை நிறுத்திக்கொள். என் தாயாரை
நினேயாததால் தோல்விகண்டேன். அம்மாதாயே.
காத் பா. - மலேக்குமலே நடுவே என் தாயாரே
மலேயாளத்தேசம் அம்மா அம்மாதேசம் அம்மா. மலேயாளத்தேசமெல்லாம் என்தாயாரே நீயும் விளேயாடப் பெண்பிறந்தாய் அம்மா பெண்பிறந்தாய். சின்னுடைய மாளிகையில் என் மாரி அம்மா சிதைந்து நான் வாடுகின்றேன் அம்மா வாடுகின்றேன். மைந்தன் வருந்துகின்றேன் என் மாதாவே - நீயும் மாதாவே வாரும் அம்மா அம்மாவாரும் அம்மா. பாலன் வருந்துகின்றேன் என் மாரிஅம்மா பகடையாய் வந்திடம்மா அம்மா வந்திடம்மா.
காத் வச. :- தாயார் எனக்கு வாக்குக்கொடுத்துவிட்டார். ஆட்
டத்தை நீயே ஆடு பார்ப்போம்.
சின். பா. = நாலாட்டம் சின்னுன் போட்டல்லவோ - எந்தன்
நாலாட்டம் சின்னுன் தோற்றுவிட்டேன்.
காத் பா - நாலாட்டம் காத்தான் நானெறிந்து - உந்தன்
நாலாட்டம் சாமிதுரை வென்றேனெ டா,
1. ப. பி காத் வச ஆகா தான் காலாகாலத்திலும் சூதாடித்தோற் நது கிடையாது. தாயாரை நினக்காதபடியால்தான் தோற்று விட்டேன். தாயாரை நினேக்கவேண்டும்.
காத் பா அந்தரித்த வேளோபிலே - என்க்கு
வந்துதவி செய்யேனம்மா. பாவின் வருந்துகிறேன் = எந்தன் பார்வ நியே கேட்கேேபர. சூதாடும் வேளையிலே - எனக்குத் துனே செய்வாய் அம்மாவே

Page 60
ـــــت 74 ست
சின். பா. :- ஐந்தாட்டம் சின்னன் போட்டல்லவோ - எந்தன்
ஐந்தாட்டமும் சின்னன் தோற்றுவிட்டேன். காத். பா. :- ஆருட்டம் காத்தான் நானெறிந்து - உந்தன்
ஆருட்டமும் காத்தான் வென்றுவிட்டேன். சின். பா. :- ஏழாட்டம் சின்னன் நானெறிந்து - எந்தன்
ஏழாட்டமும் சின்னன் தோற்றுவிட்டேன். காத். பா. :- rட்டாட்டம் காத்தலிங்கம் தானெறிந்து - உந்தன்
எட்டாட்டமும் சாமிதுரை வென்றுவிட்டேன். சின். பா. :- ஒன்பதாட்டம் சின்னன் நானெறிந்து- எந்தன்
ஒன்பதாட்டமும் சின்னன் தோற்றுவிட்டேன். காத். பா. - பத்தாட்டம் காத்தான் நானெறிந்து - உந்தன்
பத்தாட்டமும் காத்தலிங்கம் வென்றுவிட்டேன். காத். வச. :- தம்பி பத்தாட்டம் எறிந்து பத்தாட்டமும் தோற்றுவிட்
டாய். இனிச் சொக்கட்டான் ஆடு பார்ப்போம். சின். பா. :- சொக்கட்டான் சின்னன் போட்டல்லவோ - எந்தன்
சூதுகளை முற்ருகத் தோற்றுவிட்டேன். காத். பா. :- சொக்கட்டான் சொக்கட்டான் போட்ட ல்லவோ-உந்தன்
குதுகளை முற்ருக வென்றுவிட்டேன். சின். பா. - பகடையெல்லோ பகடை போட்டல்லவோ - எந்தன்
பந்தயங்கள் முற்ருகத் தோற்றுவிட்டேன். காத். வச. :- தம்பி, சூது சொக்கட்டான் ஆடித் தோற்றுவிட்டாய். இனி அடிமைக்காரணுக வருவதற்கு என்ன தடை இருக்கின்றது? 9ìốởT. a4ơ. :- அண்ணு அடிமைக்காரணுக வருவதாயிருந்தால் தத்தம்
பண்ணித்தர தண்ணி கொண்டுவர வேண்டும். காத். வச. :- இதோ கொண்டு வருகின்றேன். (போகின்ருர்) சின். வச. :- காத்தவராயன் தண்ணி எடுக்கச் செல்கின்றன். குன்று குளம் கேணி ஒன்றிலும் தண்ணீர் இல்லாமல் போகக்கடவது.
(மறு காட்சி) காடு
காத். வச. :- ஆகா! இது என்ன விந்தையாக இருக்கின்றது. குன்று குளம் கேணி ஒன்றிலும் தண்ணீர் இல்லாமல் இருக்கின்றது. இவை எல்லாம் சின்ஞனுடைய மாயையாகத்தான் இருக்கிறது. இவன் செய்த கெட்டித்தனத்திற்கு நானுமோர் கெட்டித்தனம் செய்து காட்டுகின்றேன். எப்படியென்ருல் எனது வலதுகாலின் பாதரட்சையைக் கழட்டி, அவன் முன்வாய்ப்பல்லை உடைத்து அதில்வரும் இரத்தத்தை அள்ளித் தத்தம் செய்வேன். இதோ அவனிடம் செல்லுகின்றேன்.

سے { 75 سی۔
சின்னுன் மாளிகை
காத். வச. :- தம்பி! எனக்கு நல்ல கெட்டித்தனம் செய்துவிட்டாய். எனக்குத்தான் தண்ணிரில்லாமல் செய்துவிட்டாய். ஆனல் காட்டில் வாழும் மிருகங்களுக்குக்கூடத் தண்ணிரில்லாமல் செய்து விட்டாயே! என்ன அநியாயம். சரி நீ செய்த கெட்டித்தனத் திற்கு நானும் ஒரு பதில் கெட்டித்தனம் செய்யப்போகின்றேன். எப்படியென்ருல் எனது வலதுகாவின் பாதரட்சையைக் கழட்டி உன் முன்வாய்ப்பல்லே உடைத்து அதில்வரும் இரத்தத்தை அள்ளி இதோ தத்தம் செய்கின்றேன். இப்போது அடிமைக்கார ஞக வருவதற்கு என்ன தடை இருக்கின்றது?
சின். வச. :- அண்ணு பகிடிக்குச் சூதாடிப் பல்லே உடைத்துவிட்டீர் களே? அண்ணு வாருங்கள். இவ்வாசனத்தில் அமருங்கள் அண்ணு.
குடிமக்கள் வரவு குடிமக்கள் பாட்டு :-
போச்சே ஐயா போச்சே ஐயா - எங்கள் பயிர் எல்லாம் பாழாகப்போச்சே ஐயா. படையோடே பன்றிவந்து பனம்பாத்தியை இடறிக் கொண்டோடு தய்யா. பெரியதொரு ஆனைவந்து ஐயாவே மகாராசாவே பெரியாச்சியை இழுத்துக் கொண்டோடுதய்யா. நட்டுவைத்த கத்தரியைக் குரங்கு வந்து நடுவாலை முறித்துக் கொண்டோடுதய்யா. சுட்டுவைத்த கருவாட்டைப் பூனைவந்து சுவராலே இழுத்துக் கொண்டோடுதய்யா. போச்சே ஐயா போச்சே ஐயா - ஐயாவே மகாராசாவே பயிர் பாழாகப் போச்சே ஐயா. 1
1. ப. பி. குடிமக்கள் பாட்டு:
நஞ்ச குஞ்சப் பயிர்கள் எல்லாம் நாசமாச்சுதே - ஐயோநாசமாச்சுதே நாங்கள் இனி என்செய்வோம் - ஐயோராசாவே குட்டிக்குட்டிக் குரங்குவந்து ஐயோராசாவே எங்கட மகாராசாவே குஞ்சாச்சியைக் கொண்டுபோட்டுதுஐயோ ராசாவே எங்கட
மகாராசாவே
_யோடே பண்டி வந்து ஐயோராசாவே எங்கடை மாகாராசாவே பனம்பாத்தியைத்தான் கிண்டிப்போட்டுதையோ ரா சாவே எங்கட
மகாராசாவே.

Page 61
குடிம. வச. :- முறையோ! முறைமுறையோ! முறைமுறையோ!!! சின், வச. :- குடிமக்களே எதற்காக வந்தீர்கள்? குடிம. வச. :- ஐயா, காட்டிலே வாழும் கொடிய மிருகங்கள் எங் கள் நாட்டிற்குள் வந்து பயிர்பச்சை எல்லாவற்றையும் அதம் பண்ணுதய்யா. ஐயோ பயமாயிருக்கிறது மகாராசா. சின். வச. :- குடிமக்காள்: நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். அந்தக் கொடிய மிருகங்களைக் கொன்று விடுகின்ருேம். அண்ணு குடிமக் களின் துயர் போக்குவதற்குக் கானகம் சென்று கொடிய மிரு கங்களை வேட்டையாடவேண்டும். அடே சேவகா, வேட்டைக்கு
ஆகவேண்டிய எத்தனங்களைச் செய்.
சேவ. வச. :- சரி மகாராசா. எல்லாம் ஆயத்தப்படுத்திவிட்டேன்.
சின். வச. :- குடிமக்களின் துயர் துடைக்கக் கானகம் சென்று வேட்டை ஆடவேண்டும். வாருங்கள் அண்ணு வேட்டைக்குப் போவோம்.
காட்சி முடிவு.
கானகம்
சின். வச. :- அண்ணு இதோ கானகம் வந்துவிட்டோம். இனி வேட்டை
ஆடுவோம். 1
காத். வச. :- தம்பி, அதோ தெரிகிற மலை என்ன மலை?
சின், வச. :- அதுதான் கரியமலை, கரியமலை ஏறினல் கரடிவேட்டை
ஆடலாம்.
1. ப. பி. வேடன் பாட்டு :-
வேடர் நாங்களே வனத்திலே விசையர் நாங்களே காடுதனிலே திரிந்து கனத்த வேட்டை ஆடிவரும் வேடர் நாங்களே வனத்திலே விசையர் நாங்களே. வேட்டை ஆடுவோம் வருவீர் வனவீரர்களே வன சூரர்களே வன வேட்டை ஆடுவோம் வருவீர் (வேடர்.) காத். வச: வேடுவனே! எந்தெந்த மலைக்குப்போனல் என்னென்ன
வேட்டை ஆடலாம்? வேடன் வச: ஐயா மகாராசா உச்சிமலைக்குப்போனல் உடும்புவேட்டை ஆடலாம். பச்சமலைக்குப் போஞல் பன்றி வேட்டையாடலாம். புல்லாங்கிரி மலைக்குப் போனுல் புலிவேட்டையாடலாம். இன்னும் பெரியபெரிய மலைக்குப்போனல் பெரியபெரிய வேட்டையாடலாம். காத் வச: சரி வேடுவனே, வேட்டைக்குப் புறப்படும்.

- 77 --
காத். பா. :- கரியமலை மலைமீதேறி இப்போ
கரடிவேட்டை காத்தான் ஆடுறன்பார்.
சின், பா. :- கரியமலை மலைமீதேறிச் சின்னன்
கரடிவேட்டை ஆடுறன் பார்.
காத். வச. -ே அதோ தெரிகின்றதே. அந்தமலையில் ஏறினல் என்ன
வேட்டை ஆடலாம்?
சின். வச. :- அதோ தெரிகின்றமலை உச்சிமலை. அதில்ஏறிஞல் உடும்பு
வேட்டை ஆடலாம் அண்ணு. காத். பா. :- உச்சிமலை மலைமீதேறிக் காத்தான்
உடும்புவேட்டை ஆடுறன் பார். சின், பா. :- உச்சிமலை மலைமீதேறிச் சின்னன்
உடும்புவேட்டை சின்னன் ஆடுறன் பார். காத். வச. :- தம்பி அதோ தெரிகிற மலை என்னமலை?
சின். வச. - அதோ தெரிவது பச்சைமலை. அதில் ஏறினல் பன்றி
வேட்டை ஆடலாம்.
காத். பா. :- பச்சைமலை மலைமீதேறிக் காத்தான் - இப்போது பன்றிவேட்டை சுழன்ருடுறன் பார். இன். பா. :- பச்சைமலை மலைமீதேறிச் சின்னன் - இப்போ
பன்றிவேட்டை சுழன்றடுறன் பார். காத். வச. :- தம்பி எனக்கு மான்வேட்டையாட ஆசையாய்இருக்கிறது. சின். வச. -ே நல்லது. ஆடுங்கள் பார்ப்போம். காத். பா. :- மலைமேலே காத்தான் ஏறியல்லோ - இப்போ
மான்வேட்டை சுழன்ருடுறன் பார். இன். பா. :- மலைமேலே சின்னுன் ஏறியெல்லோ - இப்போ
மான்வேட்டை சுழன்றடுறன் பார். காத். பா. :- குன்றுகுளம் காத்தான் ஏறியெல்லோ - gr'Gum குருவிவேட்டை சுழன்ருடுறன் பார். வின், பா. :- குன்றுகுளம் சின்னன் ஏறியெல்லோ - இப்போ குருவிவேட்டை சுழன்ருடுறன் பார். காத். வச. :- தம்பி அதோ தெரிகின்ற மலை என்னமலை? சின். வச. :- அதோ தெரிவது வெள்ளிமலை. அதில் ஏறினல் விருது
வேட்டை ஆடலாம்.
காத். பா. :- வெள்ளிமலை மலைமீதேறிக் காத்தான் - இப்போ விருதுவேட்டை சுழன்ருடுறன் பார்.

Page 62
aus 78 , .
ஒன். பா. :- வெள்ளிமலை மலைமீதேறிச் சின்னன் - இப்போ
விருதுவேட்டை சுழன்ரு?டுறன் பார்.
காத். பர. - வேட்டையெல்லோகாத்தான் தானுடிக்களைத்து-இப்போ
வீற்றிருந்தேன் நடுக்கானகத்தே.
ஒன். பா. :- வேட்டையெல்லோ சின்னன் தாரூடிக்களைத்து-இப்போ
வீற்றிருந்தேன் நடுக்கானகத்தில். 1
டி. வேடன் பா: வேட்டையெல்லோ வேட்டையாடினதா ல் வேடன்
வீற்றிருந்தேன் இந்த வெறும் நிலத்தில், காத் வச: வேடுவனே! இந்த மிருகங்களை அப்புறத்து விட்டுவாரும்: வேடன் கச: அப்படியே செய்துவிட்டேன் மகாராசா. காத் வச வேடுவனே! இந்தக்கானகம் யாருடைய கானகம்? வேடன் வச: இதுதான் மகாராசா எங்கள் நாச்சியாருடைய கானகம். காத் வச: அது யார் வேடுவனே அந்த நாச்சியார்? வேடன் வச: அதுதான் மகாராசா, ஆயிரம் பேரோடு கூடிப்பிறந்த
அரியதோர் தங்கை ஆரியப்பூமாலை. காத் வச: வேடுவனே! இந்தக்கானகமானது இவ்வளவு அழகாக இருத் தால் அந்தமாலையானவள் எவ்வளவு அழகாயிருப்பாள் வேடுவனே? அந்தமாலையின் அழகைக் கொஞ்சம் தெரிவிப்பாயா? வேடன் வச அவவின் அழகைத் தெரிவிக்கமுடியாது மகாராசா. காத் வச கொஞ்சம் போலத் தெரிவியுங்கள் வேடுவனே. வேடன் வச கொஞ்சமாகத் தெரிவிக்கிறேன் மகாராசா. வேடன் பா: எல்லாருட மகாராசா கூந்தலுமோ - அங்கே
ஒரு முழமாம் மகாராசா இருமுழமாம் காத் பா: தலைமயிரோ வேடுவனே எவ்வழகு - அந்த
மாது கன்னி வேடுவனே எவ்வழகு வேடன் பா: ஆரியப்பூமாலை கூந்தலுமோ - ஐயா
அறுபத்திநாலு பாகம்3யா. காத் பா: நெற்றிமட்டம் வேடுவனே எவ்வழகு - அந்த நேரிடையாள் வேடுவனே எவ்வழகு வேடன் பா: நெற்றிமட்டம் ஐயாவே சொல்லுறன் கேள் . அந்த
நிலவின் பிறை ஐயாவே போல் இருக்கும். காத் பா: கண்ணழகோ வேடுவனே எவ்வழகு - அந்தக் காரிகையாள் வேடுவனே எவ்வழகு வேடன் பா: கண்ணழகோ ஐயாவே சொல்லுறன்கேள் . அந்தக்
களஞ்சிக்காய் ஐயாவே போல் இருக்கும். 象歌

காத். வச. :- தம்பி எனக்கொருவிதமான மயக்கமாய் இருக்கின்றது.
இன். வச. :- என்ன மயக்கம் அண்ணு?
காத். பா. :- மஞ்சளெல்லோ சின்னன் மணக்குதெடா - எனக்கு
மதிமயக்கம் தம்பி கொள்ளுதெடா.
(முன்தொடர்) STġ5 Lu T : மூக்கழகோ வேடுவனே எவ்வழகு - அந்த
மோகனமாலை அவள் எவ்வழகு வேடன் பா: மூக்கழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - அந்த
மூங்கில் முளை ஐயாவே சாயலைப்போல் காத் பா; சொண்டழகோ வேடுவனே எவ்வழகு - அந்தச்
சோலைக்கிளி மாலை எவ்வழகு வேடன் பா: சொண்டழகோ ஐயாவே சொல்லுறன் கேள் . அந்தச் சோலைக்கிளி சிவப்புச் சொண்டது போல் காத் பா: பல்லழகு வேடுவனே எவ்வழகு - அந்தப் பத்தினியாள் மாலை எவ்வழகு வேடன் பா: பல்லழகும் ஐயாவே சொல்லுறன் கேள் . அந்தப்
பவளத்தைக் கோத்து நிறைத்தது போல் காத் பா: கழுத்தழகோ வேடுவனே எவ்வழகு - அந்தக்
காதலியாள் மாலை எவ்வழகு வேடன் பா: கழுத்தழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - நல்ல' கதலிவாழை ஐயாவே தண்டதுபோல் காத் பா: மார்பழகோ வேடுவனே எவ்வழகு - அந்த
மாது கன்னி வேடுவனே எவ்வழகு வேடன் பா: மார்பழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - நல்ல
மாதுளம் ஐயாவே பிஞ்சதுபோல் காத் பா: அடிவயிருே வேடுவனே எவ்வழகு - அந்த
ஆரியப்பூ மாலை எவ்வழகு வேடன் பா: அடிவயிருே ஐயாவே சொல்லுறன் கேள்
ஆலமிலை ஐயாவே சாயலைப்போல் காத் பா: முழங்காலோ வேடுவனே எவ்வழகு - அந்த
மோகனமாலை எவ்வழகு வேடன் பா: முழங்காலோ ஐயாவே சொல்லுறன் கேள் - நல்ல
முத்துச்சிப்பி ஐயாவே போல் இருக்கும். காத் பா: படத்தழகு வேடுவனே எவ்வழகு - அந்தப்
பசுங்கிளியாள் மாலை எவ்வழகு வேடன் பா: படத்தழகோ ஐயாவே சொல்லுறன் கேள்
பாம்பின் நல்ல படமதுபோல்.

Page 63
ஒன். பா.: மஞ்சளெல்லோ அண்ணு மணக்குதென்று - நீயும்
மதிமயக்கம் அண்ணு கொள்ளவேண்டாம். காத். பா. -ே அத்தரெல்லோ தம்பி மணக்குதெடா- எனக்கு அதிமயக்கம் தம்பி கொள்ளுதெடா. அத்தரெல்லோ அண்ணு மணக்குதென்று - நீயும் அதிமயக்கம் அண்ணு கொள்ளவேண்டாம். காத்: பா. -ே புனுகு எல்லோ புனுகு மணக்குதெடா தம்பி" எனக்குப்
புன்சிரிப்போ ராசா கொள்ளுதெடா. இன். பா. :- புனுகு எல்லோ புனுகு மணக்குதென்று - நீயும்
புன்சிரிப்போ அண்ணு கொள்ளவேண்டாம். காத். பா. :- ஆர் குளித்த தம்பி கெங்கையடா - நீயும்
எனக்கறியத் தம்பி GsFrTeoG86 GoGOTLAT. ஒன். பா. :- அப்பாட்டன் பாட்டன் பெற்றெடுத்த - அந்த
ஆரியப்பூமாலை குளித்த கெங்கையிது.
(முன்தொடர்) காத் வச வேடுவனே அந்த மாலையினுடைய அழகைத் தெரிவித்து இடாய். ஆனல் அவளு-ை! நிறம் குணத்தையும் கொஞ்சம் தெரிவியுங்கள் பார்க்கலாம். GaullờT aus: 88uum • மகாராசாவே அவவின் நிறம் குணத்தைத் தெரி விப்பதாய் இருந்தால் பொழுதே விடியும்: பொற்கோழி கூவும்: நிலவோ விடியும்; நீலவண்டோ கத்தும்; ஆதலால் தெரிவிக்க முடியாது 28шт. காத் வச: விடிந்தாலும் காரியமில்லை. கொஞ்சம்போலத் தெரிவியுங்கள்
பார்ப்போம். வேடன் யாே பொழுதையெல்லோ Losingir FFT ஒப்பிடலாம் மாலைக்குப்
பொன்னின் வண்டை ஐயாவே ஒப்பிடலாம் - நிலவையெல்லோ மகாராசா ஒப்பிடலாம் மாலைக்கு நீலவண்டை ஐயாவே ஒப்பிடலாம். காத்வச சரி வேடுவனே! இந்த மிருகங்களை எடுத்துக்கொண்டு
உமது குடிசைக்குச் சென்றுவிடும். வேட வச. :- அப்படியே செய்துவிட்டேன் மகாராசா. காத் வச தம்பி தாகம் அதிகமாய் இருக்கிறது. வாரும் எங்கேயாவது
போய்த்தண்ணிர் அருந்துவோம். சின் வச அண்ணு அதோ ஒரு குளம் தெரிகிறது. அங்கே போவோம்
அண்ணு.

- 81 -
சின் வச. :- அண்ணு ஆயிரம் பேருடன் கூடிப்பிறந்த தங்கை ஆரி
யப்பூமாலை, குளித்த கெங்கை அண்ணு.
காத். வச. :- தம்பி அவள் குளித்த கெங்கை இவ்வளவு வாச னயாக
இருந்தால் அவள் எப்படி இருப்பாள்? ஆனபடியால், காத். பா. :- வரமாட்டேன் தம்பி நான் வரமாட்டேன் வரமாட்டேன்
அந்த மங்கையாள் மாலையை மாமணம் செய்யாமல்
(வரமாட்டேன்.) சின், பா.:- விடமாட்டேன் அண்ணு நான் விடமாட்டேன் விடமாட்டேன்
அந்த மங்கையாள் மாலையை மாமணம் செய்யவே
(விடமாட்டேன்.) காத்.பா.:- நீதான் என்னை வெறுத்திட்டாலும் என்னை மிறத்திட்டாலும்
அந்த மங்கையாள் மாலையை மாமணம் செய்யாமல்
(வரமாட்டேன்.) சின்.பா.:- நீதான் என்னை வெறுத்திட்டாலும் நான் உன்ஆன
மறித்திட்டாலும் அந்த மங்தையாள் மாலையை மாமணம்செய்யவே
(விடமாட்டேன். ...)
காத்.பா. :- தாயார் என்னை வெறுத்தாலும் நீதான் கோபித்தாலும்
அந்த மங்கையாள் மாலையை ம7மணம்செய்யாமல்
(விடமாட்டேன். ..)
சின். பா. :- தாயார் என்னை வெறுத்திட்டாலும் அண்ணுஎன்னை
மறந்திட்டாலும்
அந்த மங்கையாள் மாலையை மாமணம் செய்யே
(விடமாட்டேன்) சின். வச. . அந்த மாலையை மணம்புரிவதாய் இருந்தால் 5n Այո մiւ-ւծ
விடைபெற்றுத்தான் மணம் செய்யவேண்டும் அண்ணு
காத். வச. :- சரி அப்படியே நீ சென்றுவா நான் எந்தநேரம் நினைத்
தாலும் அந்தநேரம் வந்து உதவவேண்டும்.
காத். பா. :- தாயாரைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி - systř
சாமிதுரை போருராம் தம்பியவர் தானும், 7-سس-5iT

Page 64
நந்தவனம் 1 காத். வச. :- நான் தாயாரிடம் செல்வதாய் இருந்தால் நந்தவனத்தில்
பூப்பறித்துச் செல்லவேண்டும். இதோ நந்தவனம். காத். பா. :- தோட்டம் திறத்தெல்லவோ காத்தலிங்கன் - நானும்
தொன்னே தைத் துப் பூவெடுத்தேன். கையாலே பூவெடுத்தால் பூவெடுத்தால் பூவின் காம்பழுகிப் போகுமென்று. மதியாலே பூவெடுத்தால் பூவெடுத்தால் பூவின் மணம் வாடிப் போகுமென்று தங்கத்தினுல் ஒரு கொக்கைட்டி காத்தலிங்கன் - நானும் தகுந்த மலர் தானெடுத்தேன். வெள்ளியினல்ஒரு கொக்கைக்கட்டிக்காத்தலிங்கன்-நானும் விதம் விதமாய்ப் பூவெடுத்தேன் அத்தலரி கொத்தலரி காத்தலிங்கன் - நானும் அடுக்கலரிப் பூவெடுத்தேன். சீதூளாய் செவ்வரத்தை காத்தலிங்கன் - நானும் செண்பகப்பூத் தானெடுத்தேன் முல்லை இருவாட்சியுடன் காத்தலிங்கசாமி - ஒரு முள்விரியாச் செம்மணத்தி தண்ணீரிலே பூத்ததொரு காத்தலிங்கன் - நானும் தாமரைப்பூத் தானெடுத்தேன். காத், வச. :- சரி புஷ்பமெல்லாம் எடுத்துவிட்டேன். இனித் தீர்த்தம்
எடுக்கவேண்டும். காத். பா. :- ஒடுகிற கெங்கையிலே காத்தலிங்கசாமி - ஒரு
செம்பு நீர் தானெடுத்தேன்.
பாய்ந்துவந்த கெங்கையிலே காத்தலிங்கன் - நானும் பக்குவமாய் நீரெடுத்தேன். 2
ப. பி. காத் பா:- தாயாருட பூங்காவுக்கு - காத்தலிங்கன் நானும் தயவுடனே போனராம் - மாரிப் பிள்ளை நானும் பூங்காவைத் தேடியல்லோ - காத்தலிங்கன் நானும் தயவுடனே வந்துநின்றேன் - மாரிப்பிள்னை நானும் 2. சா. பி. காத் பா: தண்ணிர் எடுக்கவென்ருே காத்தடிங்க சுவாமி தங்கச் செம்பு நானெடுத்தேன் சுவாமித் துரை
நானும் ஒடுகின்ற கெங்கையிலே காத்தலிங்க சுவாமி ஒரு செம்பு நீரெடுத்தேன் சுவாமித்துரை நானும்.

காத் வச, :- சரி புஷ்பமும் தீர்த்தமும் எடுத்துவிட்டேன். அம்மா
விடம் ஒடோடியும் செல்லவேண்டும். காத். பா. :- தாயாரைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி - அவர்
தானேடிப் போருராம் தம்பியவர் தானும். அம்மாவைத் தேடியெல்லோ காத்தலிங்கன் - நானும் அன்புடனே போருராம் தம்பியவர் தானும்,
முத்துமாரி மாளிகை
சாத். வச. :- அம்மா பள்ளிக்குச் சென்றமகன் இன்னும் வரவில்லை என்று கோபமாய் இருக்கின்ருபோல் தெரிகின்றது. அம்மாவின் கோபம் தணிவதற்குப் பன்னீரால் கால்கழுவி, பட்டினுல் ஈரம் துடைத்துக், கொண்டுவந்த பூக்களை எல்லாம் சொரிந்து வணங் கிஞல் அம்மாவின் கோபம் தணியும் இதோ, காத். பா. - பாதம் கழுவியெல்லோ காத்தலிங்கசாமி - நானும்
பட்டுக் கொண்டிரம் துடைத்தேன் தம்பியவர்தானும். கொண்டுவந்த பூமலரைக் காத்தலிங்கன் - நானும் குபுகுபுவெனவே செ7ரிந்தேன் தம்பியவர் தானும், ஆய்ந்துவந்த பூமலரைக் காத்தலிங்கசாமி - நானும் அம்மாவுக்கே தான் சொரிந்தேன் தம்பியவர்தானும், எடுத்துவந்த பூமலரைக் காந்தலிங்கசாமி - அவர் ஈஸ்வரிக்கே தான்சொரிந்தேன் தம்பியவர் தானும்.
காத். வச. :- சரி புஷ்பம் எல்லாம் சொரிந்துவிட்டேன். அம்மாவை
இனி வணங்கவேண்டும்.
காத். பா. :- முக்கால் வலமாய்வந்து காத்தலிங்கசாமி அவர்
முடிவணங்கித் தெண்டனிட்டேன் தம்பியவர் தானும் நாற்கால் வலமாய்வந்து காத்தலிங்கசாமி - அவர் நமஸ்கரித்துத் தெண்டனிட்டார் தம்பியவர் தானும். ஐங்கால் வலமாய்வந்து காத்தலிங்கசாமி - அவர் அடிவணங்கித் தெண்டனிட்டார் சாமிதுரை தானும் கும்பிட்டேன் என்று சொல்லிக் காத்தலிங் 4 சாமி - அவர் குறுக்கேவந்து தான் விழுந்தார் தம்பியவர் தானும்: சரணம் சரணமென்று காத்தலிங்கசாமி - அவர் சரணமிட்டார் திருவடியைச் சாமிதுரை தானும் பிடிக்கின்றேன் பாதமென்று காத்தலிங்கசாமி - அவ" பிடித்துக்கொண்டார் திருவடியைக் காத்தலிங்கசாமி,

Page 65
- 84 -
முத், வச. -ே மகனே எழுந்திரு. முத். பா. :- என்றுமில்லா மகனே பூசையெடா - நீயும்
எனககறியத் துரையே சொல்லேனெடா. காத். பா. :- நான் வரும்வழியில் நந்தவனம் கண்டேனம்மா - இந்த
நறுமலரை ஆய்ந்துவந்து நான் சொரிந்தேன். (up:35. uiT. *" எந்நாளில் மகனே கண்டறிவாய் - இந்த
அரும்பெரும் பூசைகளை நானறியேன். காத். வச. :- அம்மா பூங்காவில் புஷ்பம் மலர்ந்திருந்தது. அதை ஆய்ந்துவந்து சொரிந்தேன். அம்மா! மகனர் ஒரு விசயம் தெரிவிக்கலாமா? வச. :1 என்ன தெரிவிக்கப் போகின்ருய்? தெரிவியடா மகனே.
@P占... காத். பா. "ே என்னேடொத்தி பெற்றவளே தோழர் எல்லாம் - சின்ன
இழந்தாரிமார்கள் ஆனரெணை. காய்க்கும் நல்ல நல்ல பருவமெணை - மகனர் கன்னிகட்டும் நல்லவேளை அம்மா பூக்கும் நல்ல நல்ல பருவமெண மகனர் பிஞ்சுகட்டும் நல்ல காலமென. பார்த்தோர்க்கு அம்மா பராயமெணை - மகனர் பாரிபண்ணும் அம்மா காலமென. முத். வச. :- மகனே! இப்போ நீயோ சிறுபிள்ளை. கலியாணம் செய் யப் பருவமில்லை. உனக்குச் சில விளையாட்டுப்பொருள் தருகின் கின்றேன். வைத்து விளையாடடா மகனே. முத். பா. "ே தங்கத்தாலே மகனே தேரும் செய்து - நானும்
விளையாட நான் தருவேன் آن 6اao LouHق زن காத். பா. "ே தங்கத்தாலே அம்மா தேரும் தந்தால் - நானும்
தட்டியெல்லோ அம்மா எறிந்திடுவேன். முத். பா. "ே வெளியினுல் மகனே தேரும் கட்டித் தகைமையுடன்
விஜளயாட நான் தருவேன். வெள்ளியி ல் அம்மா தேரும் தந்தால் நானும் ஒஒஇயல்லோ அம்மா எறிந்திடுவேன். மகனே உனக்கு இப்போ கலியாணம் செய்யப் பருவ
கத். பா. :-
முத் F. "
நில்லையடா மகனே.
ஏன் அம்மா இப்படிச் சொல்கிறீர்கள். ஏந்தும் நல்ல குழந்தையெடா - நீயும் எடுக்கிடுவார் சிறிய கைக்குழந்தை, sö- LIT. :- ஏந்திக்கொண்டோ போகையிலே - நீயும்
இடருப்பட்டோ அம்மா போட்டிடுவாய்.
够
காத் வச. "ே முத். பா. "ே

- 85 -
தாங்கும் நல்ல நல்ல குழந்தையடா - நீயும்
முத். பா. "ே
தடுக்கிடுவார் சிறிய கைக்குழந்தை. காத். பா. :- தாங்கிக்கொண்டோ அம்மா போகையிலே - நீயும் தடுக்குப்பட்டுக் கீழே போட்டிடுவாய். முத். பா. :- பார்த்தோர்க்கு மகனே பாலனெடா - நீயும் பாரிபண்ண ராசா காலமில்லை. காத். பா. :- பார்த்தோர்க்கு அம்மா பராயமெண மகனர்
பாரிபண்ணும் அப்படிக் காலமென. முத். வச. :- மகனே! கலியாணம் செய்ய உனக்குப் பராயமில்லை. நீ
காத்.
மூத்.
காத்.
முத்.
காத்.
முத்.
முத்.
இன்னும் ஒருதரம் மாமஞர் பள்ளிக்கூடம் சென்று படித்துவாடா மகனே!
வச. :- மாமனர் பள்ளிக்கூடம் படிப்பதாய் இருந்தால் மாமன ருடைய மகத்துவம் பற்றித் தெரிவியுங்கள் அம்மா. பா. :- பொன்னுருக்கி மகனே பொட்டுவைக்கும் - அந்தப்
பூபாலர் ராசா உங்களம்மான் ராசா எங்களண்ணர்.
வச. :- பொன்னுருக்கி ஆபரணம் செய்பவர் பத்தரல்லவா? அப் படியானல் எங்கள் அம்மான் பத்தரா அம்மா? பா. :- மண்ணுருக்கி மகனே நாமமிடும் - அந்த
மாயக்கிருஷ்ணர் உங்களம்மான் ராசா எங்களண்ணர், வச. :- அம்மா! மண்பிசைந்து பானை செய்பவர் குசவரல்லவா? எங்களம்மான் குசவரா அம்மா? வச. :- அவர் பூமியில் ஞானிவிரலால் தொட்டுப் பொட்டும் போட்டுக் கொள்ளுவார். இன்னும் தெரிவிக்கின்றேன், பா. :- கலப்பைமுனை மகனே தானறியார் - அந்தக்
காராளர் ராசா உங்களம்மான் ராசா எங்களண்ணர்.
மேழிமுனை மகனே தொட்டறியார் - அந்த வேளார் ராசா எங்களண்ணர் ராசா உங்களம்மான்,
கத் வச. :- அம்மா! மகனரும் மா மஞர் மகத்துவத்தைக் கொஞ்சம்
முத்.
காத்.
தெரிவிக்கட்டுமா? வச. :- தெரிவியடா மகனே! பா. 3. அறிவேனெண பெற்றவளே அறிவேனெணை - எங்கள்
ஆச்சியம்மான் உடைய கோத்திரத்தை தெரியுமெணை பெற்றவளே தெரியுமெண - உங்கள் சித்தியுடைய பெரிய கூட்டங்களை

Page 66
ܚܘ 6 8 ܚܚ
அங்கே உறியில் வெண்ணை - எங்கள் அம்மான் தான்திருடி அவர் உரலோடு எங்கள் அம்மன் கட்டுப்பட்டார்.
கட்டுப்பட்டார் எங்களம்மான் இடியும் பட்டார் அவர் கள்வன் என்றே பெயரும் பெற்றர். மத்தில் வெண்ணை எங்களம்மான் தான்திருடி - அவர் மத்தோடு எங்களம்மான் அடியும்பட்டார்
காத். வச. :- அம்மா! இதுமாத்திரமா? இன்னும் தெரிவிக்கின்றேன். 1
1. ப. பி. காத் பாட்டு :-
அறிவேன் அறிவேன் அம்மா தாயே - அம்மா தாயே ஆச்சி அம்மான் கோத்திரத்தைத் தாயே - அம்மா தாயே மாடுகட்டும் கண்ணிகளை தாயே - அம்மா தாயே மடக்கிக் கட்டித்தான் சுமப்பார் தாயே ஆடுகட்டும் கண்ணிகளை தாயே - அம்மா தாயே அடுக்கிக்கட்டித் தான் சுமப்பார் தாயே ஊருக்குள்ளே போய்ப்புகுந்து தாயே - அம்மா தாயே பத்தாடு வாங்கிவந்தார் தாயே பத்துமணி நேரத்திலே தாயே - அம்மாதாயே பத்தைக்குப் பத்தை மேய்த்துவந்தார் தாயே. காத் வச: அம்மா பசியின் கொடுமையினல் ஓர் ஆடு பின்னுக்கு மேய்ந்து கொண்டிருந்தது. அம்மான் அந்த ஆட்டுக்கு என்ன செய்தார் தெரியுமா அம்மா? அம். வச: என்னடா மகனே செய்தார்? காத் பா: ஓர் ஆடு பிந்தினதால் தாயே அம்மா தாயே
எறிந்தெல்லோ கால் முறித்தார் தாயே முறிந்தாட்டைத் தோளிற் போட்டுத் தாயே அம்மா தாயே ஆடுகளை ஒதுக்கி மெல்லச் சாய்த்து வந்தார் தாயே ஐந்துமணி நேரத்திலே தாயே அம்மா தாயே ஆடடைக்கும் வேளையிலே தாயே ஒவ்வொன்றும் எண்ணிப்பார்த்தார் தாயே அம்மா தாயே ஓராட்டைக் காணுமலே தாயே அம்மா தாயே. காத் வச: அவர் ஆட்டைக்காணுமல்என்ன செய்தார் தெரியுமாஅம்மா? அம். வச: என்னடா மகனே செய்தார்? காத் பா: அவர் ஒராட்டைக் காணுமலே தாயே அம்மா தாயே
உலகமெல்லாம் தேடிவந்தார் தாயே..

ـــــــسے 87 سست۔
காத். பா. :- இடையதெரு எங்களம்மான் தேடியெல்லோ - அவர்
பத்தாடு எங்களம்மான் வாங்கிவந்தார். பத்தாடு எங்களம்மான் வாங்கிவந்து - அவர் பத்தைக்குப் பத்தை மேய்ப்பாரம்மா. ஐஞ்சுமணி எங்களம்மா நேரத்திலே - அவர் ஆடுகளை எங்களம்மான் சாய்ப்பாரம்மா.
காத், வச. :- இடையதெரு சென்று பத்தாடு வாங்கிவந்து பத்தைக்குப் பத்தை மேய்த்தாரம்மா. ஐந்துமணி நேரத்தில் ஆடுகளைச் சாய்த்துக் கொண்டுவரும் பொழுது,
காத். பா. :- ஆட்டோடு ஆடு நடவாமலே - அவர்
ஓராட்டை எறிந்து கால் முறித்தார்.
(முன்தொடர்) காத் வச கடைசியில் என்ன செய்தார் தெரியுமா அம்மா?
அம்மா வச: என்னடா செய்தார்?
காத் வச: அவர் உலகமெல்லாம் தேடிக்கடைசியாக ஒரு பாழ்ங்கிணற் றைக் கண்டார். ஆடு பிடித்தவன் இந்தக்கிணற்றில் ஒளித்திருப் பான் என்று எட்டிப்பார்த்தார். அந்தக் கிணற்றில் கொஞ்ச்த் தண்ணிர் இருந்தது. அம்மானுடைய நிழலும் தோளில் இருந்த ஆட்டின் நிழலும் தெரிந்தது. உடனே அவர் ஆடு பிடித்த கள் வன் இங்கேதான் நிற்கின்ருன் என்று என்ன செய்தார் தெரியுமா அம்மா?
அம்மா வச: என்னடா மகனே செய்தார்? காத் பா: தலைகீழும் குண்டி மேலும் தாயே அம்மாதாயே - அம்மான்
தாறுமாருய்ப்போய் விழுந்தார் தாயே வெண்ணை தின்ற புத்தியினல் தாயே அம்மா தாயே வீண்மரணம் ஆணுரெணை தாயே தயிர் தின்ற புத்தியினல் தாயே அம்மா தாயே தறுதலையாய்ப் போனரெணை தாயே ஆர்படிப்பே ஆனலுந்தான் அம்மா தாயே ஆட்டிடையர் படிப்பு எனக்கு வேண்டாம் தாயே எவர் படிப்பு ஆணுலுந்தான் தாயே அம்மா தாயே இடையர் குலப்படிப்பு எனக்கு வேண்டாம் தாயே.

Page 67
- 88 -
காத். வச. :- எறிந்து முறித்தஆட்டைத் தோளிலே போட்டுக்கொண்டு ஓரிடத்தில் நிற்பாட்டி ஒன்று பத்து! நூறு ஆயிரம் என்று எண் ணும்பொழுது கணக்கில் ஒர் ஆடு குறைந்துவிட்டது. தோளில் இருந்த ஆட்டை என்னவென்று நினைத்தார் தெரியுமா? தயிர்ப் பானை என்று நினைத்தார். ஆட்டைத் திருடிய கள்வனை எப்படி யாவது பிடிக்க வேண்டுமென்று நினைத்து என்ன செய்தார் தெரி uHuDT gjlbLDr?
காத். பா. :- ஒராட்டைப் பெற்றவளே காணுமலே - இந்த
ஊர் முழுவதும் சுற்றிப் பார்த்தாரம்மா, ஆழமுள்ள பெற்றவளே பாழ்ங்கிணற்றை - அவர் அதையுமல்லோ எட்டிப் பார்த்தாரம்மா.
காத். வச. :- இப்படித் தேடிப்பார்த்துக் கொண்டுவரும்போது வழி யில்உள்ள பாழ்ங்கிணற்றை எட்டிப் பார்த்தார். பார்க்கும் பொழுது போனவருடம் பெய்த மழைக்குக் கொஞ்சம் தண்ணிர் இருந்தது. அத்தண்ணீருக்குள்ளே அம்மானுடைய நிழலும் தெரியக்கண்டு ஆட்டைத் திருடிய கள்வன் இதற்குள்தான் இருக் கின்றன் என்று நினைத்து என்னசெய்தார் தெரியுமா அம்மா?
காத். பா. :- தலைகீழும் அம்மா கால்மேலும் - அவர்
சடுதியிலே அம்மான் தான் விழுந்தார், மாண்டாட்டின் அம்மா மூளை வெட்டும் - அம்மா மடையரெணை ஆச்சி எங்களம்மான். செத்தாட்டின் அம்மா மூளை வெட்டும் - அம்மா சிற்றிடையர் அம்மா அந்தக் கூட்டமெண. எக்குலங்கள் தாயே ஆளுலும் - எனக்கு இடையர்குலப் படிப்பு வேண்டாமென.
முத். வச. :- எனக்கு மச்சாள், உனக்குமாமி. மகாலஷ்சுமி இருக்கிருள் அல்லவா. அவளுக்கு ஏதாவது வசைப்பிழை இருந்தால் தெரிவி யடா மகனே.
காத். வச. :- கொஞ்சம்போல் இருக்கின்றது தெரிவிக்கின்றேன்.
காத். பா. :- மழைக்காலி மாமி இருள்தனிலே - அவ
மார்பளவோ சேற்றுத் தண்ணியிலே கணைக்கால்மேல் எங்கள் மாமி சேலைகட்டி - அவ
காதவழி தூரம் போவாவென குடத்துக்குமேல் எங்கமாமி குடமடுக்கி - அவ கொண்டோடி எங்கமாமி பால்கறப்பா

- 89
மாடுகட்டும் பெற்றவளே கண்ணிகளை - அவ மடித்துக்கட்டி எங்கமாமி தான் சுமப்பா. கன்றுகட்டும் எங்கமாமி கண்ணிகளை - அவ கட்டியெல்லோ எங்காமிதான் சுமப்பா.
காத். வச. :- இவை எல்லாவற்றையும் கொண்டுவந்து வீட்டில் இறக்கி வைத்துவிட்டு குசவனிடம் சென்று பெரிய குண்டான் வேண்டி வந்து ஊற்றி உரக்கக்காய்ச்சி என்ன செய்வா என்ருல்,
காத். பா. :- ஊர் புகுந்து எங்கள் மாமி மத்தெடுத்து - அவ ஊக்கமுடன் நல்லமோர் கடைவா. பாரமுள்ள எங்கள் மாமி மத்தெடுத்து - அவ பக்குவமாய் இருந்து மோர்கடைவா. சக தமுள்ள எங்கள் மாமி மத்தெடுத்து - அவ சாய்ந்திருந்தோ எங்கமாமி மோர் கடைவா. ஊர் புகுந்து பெரிய மத்தெடுத்து - அவ சீலையை ஒதுக்கிக் கொண்டு இருந்து மோர் கடைவா.
காத். வச. :- இப்படிக் கரைத் தி மோரை எங்கள் மாமி என்ன செய்
வார் தெரியுமா? 1
··a· SLSLkLSGSLGSLSCLLCLLkkkSLLSASA qLqMLLLLLSLS LLSLSq L SqLLLLSqS
1. ப. பி:- அம்மன் வானம் : தெரியவராதடா மகனே!
காத். பா. :- குடத்துக்கு மேல் மாமி குடம் அடுக்கி - மாமி
கொண்டேகி மோருவிலை கூறிவிப்பா பழையதெரு தெருவீதி எல்லாம் - மாமி பாலுவிலை மாமி கூறிவிப்பா பாலு வாங்க மாமியிடம் வாறவர்கள் - மாமியைப் பரதேசி என்றெல்லோ பேசுவார்கள் மோர்வாங்க மாமியிடம் வாறவர்கள் - மாமியை மூதேசி என்றெல்லோ பேசுவார்கள். சீலையுமோ மாமிக்கு சினிநாற்றம் - மாமியுடை சிற்றுடம்போ மாமிக்குப் புண்நாற்றம் ஆடையுமோ மாமிக்கு அனல்நாற்றம் - மாமியுடை அண்டலிக்கப் பெற்றவளே கூடாதெண ஆர் படிப்போ அம்மா ஆனுலுந்தான் - உங்கள் ஆட்டிடையர் படிப்பு வேண்டாமம்மா.

Page 68
- 90 -
காத். பா. :- இடையதெரு எங்கமாமி தேடியெல்லோ - 96.
மோர்சுவி எங்கமாமி போவாவென.
காத். வச. :- இப்படி மோர்கூவி வரும்போது சிறுவர்கள், அடி கறுப்பி இப்படி வாடி என்று பகிடி பண்ணுவார்கள். ஒருவரும் மோர் வாங்கமாட்டார்கள். ஏன் என்ருல், காத். பா. :- சீலையெல்லோ மாமிக்கு சினிநாற்றம் - அவ
சிற்றுடம்போ அம்மா புண்நாற்றம். ஆடையெல்லாம் மாமிக்கு அனல்நாற்றம் மோர்வாங்க பெற்றவளே அண்மிக்கக் கூடுதில்லை.
காத். வச. :- எங்கள் மாமி ஒருவருக்கும் மோர் விற்கமாட்டா. அப்ப என்ன செய்வார் தெரியுமா? வெட்கத்தை ஒருபக்கத்தில் வைத்து விட்டு என்ன செய்தார் தெரியுமா அம்மா? காத். பா. :- முத்து விற்கும் செட்டி கிட்டங்கிக்கோ
மோர் விற்கவோ கறுப்பி போவாவென, மோர் விற்கவோ கறுப்பி போனஇடத்தில் - ஒருவன் மோசம் செய்தால் உன்மகன்நான் என்னசெய்வேன். தங்கம் விற்கும் செட்டி கிட்டங்கிக்கோ - அந்தத் தயிர் விற்கவோ எங்கள் மாமி போவாவெணை. தயிர் விற்கவோ எங்கமாமி போனஇடத்தில் - ஒருவர் தஞ்சம் வைத்தால் உன்மகன்நான் என்ன செய்வேன். நெல்லு விற்கும் செட்டி கிட்டங்கிக்கோ - எங்கமாமி
அவ உங்க மச்சாள் நெய் விற்கவோ கறுப்பி போவாவெணை. நெய் விற்கவோ கறுப்பிபோன இடத்தில் - எங்கமாமி அவ உங்கமிச்சாள் ஒருவர் நேசம்வைத்தால் உன்மகன்நான் என்னசெய்வேன். எக்குலங்கள் பெற்றவளே. ஆனலும் தான் - இந்த இடையர் குலப் படிப்பு எனக்கு வேண்டாமென. முத். வச. :- மகனே என்குடிகளுக்கு நீ வசை சொல்லியபடியால் இனி
நீ இருந்தால் என்ன? இறந்தால் என்ன? முத். பா. -ே எட ஆன அடிக்குமடா என்மகனே - அ. காத்தானே
உன்னை அலியன் கை மோதுமடா. காத். பா. :- ஆனதான் எனக்கண்டால் - அம்மாவே என்னைப்
பெற்றவளே அது அணைத்துவைத்து விளையாடுமம்மா.

- 91 -
எட கொம்பன் அடிக்குமடா - அடமகனே காத்தவனே
முத். பா. :-
உன்னைக் குழுமாடு துரத்திக் குத்துமடா. காத். பா. - அம்மா கொம்பன் தான் என்னைக்கண்டால் - அம்மாவே என்னைக் கூட்டிவைத்தோ விளையாடுமம்மா. முத். பா. - எட படுக்கிறதோர் பஞ்சணையில் - அடமகனே அட
காத்தவனே உன்னைப் பறநாகம் வந்து கொத்துமடா. காத். பா. :- அம்மா பறநாகம் என்னைக்கண்டால் - அம்மாவே
அது படமெடுத்தோ குடைபிடித்து ஆடுமம்மா. முத். பா. :- அட பெற்றபிள்ளை என்றிருந்தேன் - அடமகனே
காத்தவனே நீயும் பிறர் மகனய் வந்தாயோடா. 1 w காத். பா. :- அம்மா பெற்றபிள்ளை யென்றிருந்தால் - அம்மா
பெருஞ்சாபம் போடுவாயோ, முத். பா. :- அட வளர்த்தபிள்ளை யென்றிருந்தேன் - அடமகனே
காத்தவனே நீயும் வஞ்சகணுய் வந்தாயோடா. காத். பா. :- அம்மா வளர்த்தபிள்ளையைப் பெற்றிருத்தால் - அம்மாவே
எனக்கு வளர்சாபம் போடுவாயோ, முத். பா. :- எட தாய்க்குத் தலைமகன் என்றிருந்தேன் - என்மகனே
ஒரு தறுதலையாய் வந்தாயோடா. காத். பா. :- அம்மா தாய்க்குத் தலைமகன் என்றிருந்தால் - அம்மாவே
என்னைத் தாறுமாருய் அம்மா ஏசுவாயோ.
1. மு. பி. முத்து பாட்டு :
கொடிபுதைந்த பாத்தியிலே அடமகனே அடகாத்தலிங்கா உன்னைக் கூடப்போட்டுக் தாட்டேனில்லை. காத். பா. :- கொடியோடே தாட்டாலும் தான் ஆச்சியரே
என்னைப் பெற்றவளே நான் கொழுந்துவிட்டு நிற்பேனம்மா முத். பா. :- வெந்நீர் குளித்தஇடத்தில் அடமகனே அட காத்தலிங்கா
உன்னை வெதுப்பிப் போட்டுத் தாட்டேனில்லை. காத். பா. :- வெதுப்பிப்போட்டுத் தாயே தாட்டாலுந்தான் உன்மகன்
விழுது விட்டு நிற்பேனம்மா. முத். பா. :- மஞ்சள் குளித்த இடத்தே அடமகனே அட காத்தலிங்கா
உன்னை மடக்கிப் போட்டுத் தாட்டேனில்லை.

Page 69
- 92 -
முத். பா. - எட கையுறுக்கி மகனே சொல்வாயானுல் - எட
கைமுறித்தோ மகனே வைப்பேனெடா.
காத். பா. :- அம்மா கைமுறித்தோ அம்மா வைக்கமுன்னம் - எந்தன்
காரிகையை அம்மா கொண்டுவாறேன். முத். பா. :- எட நாவுறுக்கி மகனே சொல்வாயானுல் - உந்தன்
நாவரிந்தோ மகனே வைப்பேனெடா, காத். பா. :- அம்மா நாவரிந்தோ அம்மா வைக்கமுன்னம் - அந்த நாரியரைக் கொண்டு ஓடிவாறேன். 1 காத் வச. - பசு துள்ளிக் கன்றில் விழுவதா? கன்று துள்ளிப் பகலில்
விழுவதா? முத். வச. - பசு துள்ளித்தான் கன்றில் விழுவது. காத் வச. :- கன்று செத்துவிடுமே முத். வச. - செத்தாலும் காரியமில்வேயடா மகனே. காத் வச. :- அம்மா! மகனுர் ஒரு விசயம் தெரிவிக்கலாமா அம்மா? முத். வச. :- என்னடா தெரிவிக்கப்போகிருய்? தெரிவியடா மகனே
JTři GUT . காத் பா - கொஞ்சிக் கொஞ்சி விளேயாட மகளுர் - ஒரு
கொஞ்சுங் கிளி அம்மாவிடம் கேட்கவந்தேன். முத். பா " கொஞ்சிக் கொஞ்சி விளையாட-ராசா விளையாடபுடனக்குக்
கொஞ்சுங்குளி ராசா நான்தருவேன். காத். பா. - அங்கே நுள்ளி நுள்ளி விளேயாட - நானுெரு
நுட்பமுள்ள மாலேயைக் கேட்கவந்தேன்.
LL S SSSSSS MS
(முன்தொடர்)
அம்மா மடக்கிப்போட்டு என்சினத் தாட்டாலும் தான் ஆச்சியரே என்னேப் பெற்றவளே. நான் மஞ்சள் மரமாக நிற்பேனம்மா
காத் II,
1. . பி : அம்மன் பாட்டு :-
பெற்ற பிள்ளை என்றிருந்தேன் - எடமகனே
- எடகாத்தவனே பிறர் மகனுய்ப் போனுயோடா, காத். பா. - பெற்ற பிள்ளே என்றிருந்தால்-அம்மா
- என்ன்ப்பெற்வவளே பெருஞ்சாபம் போடுவியோ, ஆம். பா : வளர்த்த பிள்ளே என்றிருந்தேன் - எட்மகனே
- எடகாத்தான்
வஞ்சகனுய்ப் போகுயோடா.
 
 
 

- 93
முத். பா. :- எட நுள்ளி நுள்ளி விளையாட - உனக்கு நுட்பமுள்ள மாலேயை நான் தருவேன். காத். பா. - கட்டிக் கட்டிப் பெற்றவளே விளையாட - நானுெரு
காரிகையை அம்மாவிடம் கேட்கவந்தேன். முத். பா. :- சுட்டிக் கட்டி மகனே விளேயாட - உனக்கொரு காரியை மகனே நான்தருவேன். காத். பா. :- அனைத்தணேத்தோ பெற்றவளே விளையாட - நானுெரு
ஆரியப்பூமாலேயைக் கேட்கவந்தேன். முத். பா. :- ஆரியப்பூ மகனே சாதியென்ருல் உனக்கு
அரும்பாவம் வந்து சேருமடா. நாத் பா. :- பாவம் வந்தால் அம்மா காரியமில்லே
எந்தன் பத்தினியே வந்தால் போதுமம்மா. முத். பா. - எங்கயடா மகனே கண்டுவந்தாய் - நீயும்
என்னிலுமோர் பெரிய பத்தினியை, காந், பா. :- அம்மா உச்சிமலே மலேமீதேறி- நானும் உடும்புவேட்டை ஆடயிலே. உடும்புவேட்டை ஆடயிலே - அங்கு எந்தின் உத்தமியை நானும் கண்டுவந்தேன். முத். பா. :- இன்னும் எங்கபடா மகனே கண்டுவந்தாய் - நீயும்
என்னிலுமோர் பெரிய பத்தினியை, காத். பா - கரியமலே பெற்றவளே ஏறியெல்லோ - நானும்
கரடிவேட்டை பெற்றவளே ஆடயிலே கரடிவேட்டை பெற்றவளே ஆடயிலே - எந்த காரிகையைப் பெற்றவளே கண்டுவந்தேன். முத். பா. :- இன்னும் எங்கயடா மகனே கண்டுவந்தாய் - நீயும்
என்னிலுமோர் பெரிய பத்தினியை நாத், பா. - பச்சமலே பெற்றவளே ஏறியெல்லோ - நானும்
பன் நிவேட்டை பெய்றவளே ஆடயிலே பன்றிவேட்டை பெற்றவளே ஆடயிலே - எந்தன் பத்தினியை அம்மா கண்டேனம்மா.
(முன்தொடர்) காத். பா. - வளர்த்த பிள்ளே என்றிருந்தால் - அம்மா
- என்னேப்பெற்றவனே வஞ்சனைகள் செய்வாயோனே. அம். பா. :- தாய்க்குத் தலமகன் என்றிருந்தேன்-எட்மகனே
- எடகாத்தவனே தறுதலேயாய்ப் போனுயோடா, காத். பா. :- தாய்க்குத் தலைமகன் என்றிருந்தால் - அம்மா
- என்ன்ே தாறுமாருய்ப் பேசுவியோ, னேப்பெற்றவளே

Page 70
بط في 5 –
முத். பா. :- இன்னும் எங்கயடா மகனே கண்டுவந்தாய் - நீயும்
EGIT ġ5. LI T. :
என்னிலுமோர் பெரிய பத்தினியை, வெள்ளிமலே பெற்றவளே ஏறியெல்லோ - நானும் விருதுவேட்டை பெற்றவளே ஆடயில்ே விருதுவேட்டை பெற்றவளே ஆடயிலே நானும் வேல்விழியை அம்மா கண்டுவந்தேன். அம்மா கண்டுவந்த பெற்றவளே நாள்முதலாய் - எனக்குச் கண்ணுறக்கம் இல்லேயெனே. பார்த்து வந்த பெற்றவளே நாள்முதலாய் - எனக்குட் பசிதாகம் அம்மா இல்லேயெண். போடுவேன் மகன் நான் தாம்பூலம்தான் - எந்தன் பொன் நாவோ அம்மா சிவக்குதில்லே. அம்மா உண்கையிலும் அம்மா உறங்கையிலும் - எந்தன் உத்தமியாள் வந்து தோற்றுகின்ருள்.' படுக்கிறதோர் அம்மா பஞ்சனேதான் - எனக்குப் படுக்கையுமோ கொள்ளுதில்லே. 1 அம்மா போகவிடை பெற்றவளே தாவேனெஃன எத்தன் பொற்கொடியாள் ஆரியப்பூ மாலேயிடம்: 2
மு. பி, காத்தான் பாட்டு :-
போகவிடை பெற்றவளே தாவேனம்மா என்னம்மா தாவேனம்மா என்னுடைய பொற்கொடியான் ஆரியமாகியிடப்
கண்டுவந்த நாள்முதலாய் பெற்றவளே. நாள்முதலாய் எனக்குக் கண்ணுறக்கம் பெற்றவளே இல்லேயம்மா.
நானும் கண்டுவந்த பெற்றவளே மாலேயரை - என்னம்மா எனக்குக்கைப் பிடிக்க வரம் தாவேனம்மா மாஃயை
நானும் பார்த்துவந்த பெற்றவளே மாலேயரை - என்னம்மா
மாலேயரை
எனக்குப் பாரி பண்ணிப் பெற்றவளே தாவேனம்மா.
2. LI. Li :- Is ITis - LAT. :-
அம்.
போகவிடை பெற்றவளே தாவேனம்மா - அந்த பொற் கொடியாள் ஆரியப்பூ மாலையிடம், மறந்திடடா மகனே மறந்திடடா - அந்த மாலே என்ற மகனே சொல்வசனம்.

முத்துமாரிஅம்மனும் காத்தவராயனும்
:
"போகவிடை பெற்றவளே தாவேனம்மா - அந்தப்
հ
பாற்கொடியாள் ஆரியப்பூ மாலேயிடம்."

Page 71

سه 5 9 --
முத். வச. :- மகனே! ஆரியப்பூமாலையை நீ கலியாணம் செய்வதாச
இருந்தால் உனக்கொரு கட்டுப்பாடு வைக்கப்போகின்றேன்.
காத். வச. :- என்ன விதமான கட்டுப்பாடு அம்மா?
முத். பா. - பட்டணமாம் மகனே பட்டணமாம் - அந்தக்
காஞ்சிபுரம் மகனே பட்டணமாம். காஞ்சிபுரம் மகனே பட்டணத்தை ராசா பட்டணத்தை கட்டியரசங்கே யாளுகின்ருள் - அவளாளுகின்முள். தாய்பேரோ வரவரசுருட்டியடா - அவள் 1 மகள்பேரோ சம்பங்கித் தேவடியாள். தேவடியாள் மகனே வீடு சென்று - நீயும் கைத்திறப்புக் கணையாழி கொண்டுவந்தால் கற்பிற் சிறந்த அந்த மாலையரை - நானும் கைப்பிடித்தோ கலியாணம் செய்துதாறன். பார்த்துவந்த அந்த மாலையரை - உனக்குப் பாரிபண்ணி மகனே நான்தருவேன் மகனே நான்தருவேன்.
(முன்தொடர்) காத். பா. :- மறப்பதில்லை பெற்றவளே மறப்பதில்லை - அந்த
மாலை என்ற அம்மா சொல்வனசம். அம். பா. :- விட்டிடடா மகனே விட்டிடடா - உந்தன்
வீண் நினைவை மகனே விட்டிடடா. காத். பா. :- விடுவதில்லை அம்மா விடுவதில்லை - எந்தன்
வீண் நினைவை மகனுர் விடுவதில்லை. அம். வா. :- எங்கையடா மகனே கண்டுவந்தாய் - நீயும்
என்னிலுமோர் பெரிய பத்தினியை. காத். பா. - பச்சைமலை மலைமீதேறி - மகளுர்
பன்றிவேட்டை சுழண்டாடக் கண்டேன். ம். பா. :- இன்னும் எங்கயடா மகனே கண்டுவந்தாய் - நீயும்
என்னிலுமோர் பெரிய பத்தினியை. காத் பா. :- கரியமலை மலைமீதேறி - மகஞர்
கரடிவேட்டை சுழண்டாடக் கண்டேன். அம். ஆரியப்பூ மகனே மாலை என்ருல் - உனக்கு
அரும்பாவம் வந்து சேருமடா. காத். பா. :- பாவம் வந்தால் காரியமில்லை - அந்தப்
பந்திணியாள் வந்தால் போதுமம்மா. (1) சாராயப் பூதியின் கதை, முள்ளியவளைப் பிரதியில்மட்டும் இச்சந் தர்ப்பத்திற் கூறப்பட்டுள்ளது. ஆனல், ஏனைய பிரதிகளில் வரவரச் சுருட்டி - சம்பங்கித் தேவடியாள் கதையே ஈண்டமைந்துள்ளது.

Page 72
H -
முத். வச. :- மகன்ே! நீ காஞ்சிபுரம் பட்டணம்சென்று வரவரச்
சுருட்டி சம்பங்கித்தேவடியாள் வீடுசென்று, கற்பையும் குலேத்துத் தொள்ளாயிரத்து தொண்ணுாற்ருென்பது இராசாக் க ளே யும் அடைத்து வைத்திருக்கின்ற கைத்திறப்பும் கஃணயாழியும் கொண்டுவந்தால் உண்மையாக அந்த மாசியை நான் கவியா
செய்து தருவேன். காத் வச. :- அம்மா நான் காஞ்சிபுரம் பட்டணம் சென்று வரவரச் சுருட்டி, சம்பங்கித் தேவடியாளின் கற்பையும் குலேத்து கணே யாழியையும், கைத்திறப்பையும் கொண்டுவந்தால். காத். பா. - பார்த்துவந்த அந்த மாலேயரை அந்த மாலேயரை-நீயும்
பாரிபண்ணி அம்மா தருவாயோஃன. கண்டுவந்த அந்த மாலேயரை அந்த மாலேயரை - நீயும் கைப்பிடித்து அம்மா தருவாயோனே. முத். வச. - உண்மையாக அந்த மாலேயரைக் கவிபானம் செய்துதரு
வேன் மகனே சென்றுவாடா,
மறுகாட்சி
காத் வச :- காஞ்சிபுரம் பட்டணம் செல்வதாயிருந்தால் நான் தனி
மையாகச் செல்லக்கூடாது. எனது தோழமையாகிய தொட்டி பத்துச் சின்னுனேயும் கூட்டிக்கொண்டுதான் செல்லவேண்டும்.
காத், பா. :- துரையே துரைவடிவே தொட்டியமே சின்னுன்-எந்தன்
தோழமையே வாவனெ டா தம்பியரே நிதான் வங்காளத்துச் சின்ஞனே தம்பியரே சீரும் - எனக்கு வந்துதவி செய்யேனெடா தம்பியரே நீரும்.
| வின். பா. - பாக்குச் செருக்கியதோ அண்ணுவே சொல்லும் - நீரும்
பரிதாபப்பட்டதென்ன அண்ணுவே சொல்லும், !
1. மு. பி. சின்னுன் பாட்டு:
துள்ளிக் குதித்தெழுந்தேன் தொட்டியத்துச் சின்னும் இப்போ துய்யகனுக் கண்டவன்போல் பாளையச் சின்ஞனும் அலறிக் குதித்தெழுந்தேன் தொட்டியத்துச் சின்னும் அல்லச் சிங்கக் குட்டியைப்போல் பாளேயச் சின்னனும் காலால் நடவாமலே தொட்டியச் சின்ஞனும் காற்ருய்ப் பறந்து வாறேன் பாளையச் சின்ஞனும் ஆபத்து வந்ததென்ன அண்ணுவே சொல்லும்- என்னே அவசரமாய் அழைத்ததென்ன அண்ணுவே சொல்லும்.
 
 
 
 
 

- I -
காத். பா, - பாக்குச் செருக்கவில்லே தம்பியரே கேளும் - உந்து
பட்சத்தினுல் நான்ழைத்தேன் தம்பியரே வாரும்
சின், பா. ஆபத்து வந்ததென்ன அண்ணுவே சொல்லும் - என்ஐ
அவசரமாயழைத்ததென்ன அண்ணுவே சொல்லும்,
காத் பா. - எனக்கு ஆபத்து வந்ததில்லே தம்பியரே கேளும் . நத்தன்
அன்பினுலே நான்ழைத்தேன் தம்பியரே வாரும்.
சின் வச - அண்ணு எதற்காக என்னே இவ்விடம் அழைத்தீர்கள்
காத் வச - தம்பி, நீ சொன்ன முறைப்படி அம்மாவிடம் சென்று அந்த ஆரியப்பூமாலையைக் கலியாணம் செய்துதாருங்கள் என்று கேட்டதற்கு எனக்கு ஒரு கட்டுப்பாடு வைத்திருக்கின்ருர் எப்படி யென்ருல் காஞ்சிபுரம் பட்டணம் சென்று வரவரச்சுருட்டி, சம் பங்கித் தேவடிபாளின் கற்பையும் குலேத்து, கணேயாழியையும் கைத்திறப்பையும் கொண்டுவந்தால் அந்த ஆரியப்பூமாலேயைக் கலியாணம் செய்து தருவதாகத் தெரிவிததார். அங்கு செல்வதற் காகத்திான் உன்னே இவ்விடமழைத்தேன்.
சின் வச. :- சரியண்ணு அப்படியே செல்லுவோம்.
காத். பா. :- தேவடியாள் வீடுதேடி காத்தலிங்கசாமி இப்போ
தேர் விஜயம் போறமல்லோ தம்பியிருபேரும். தாசிவீடு தேடியெல்லோ காத்தலிங்கசாமி சாமிதுரை போறமல்லோ தம்பியிருபேரும்.
பிற்காத்தவராயர் வரவு
காத். பா. :- தேவடியாள் வீடு தேடியல்லோ காத்தலிங்கன் - நானும்
தேர் விஜயம் வாநமல்லோ தம்பியிருபேரும்.
காத் வச. :- தம்பி நாங்கள் தேவடியாள் வீடு செல்வதாயிருந்தால் ஒரு மோடித்தனம் செய்யவேண்டும். நாங்கள் முதலில் கடற் கரைக்குச் செல்லவேண்டும்.
காத். பா. :- கடற்கரையைத் தேடியல்லோ காத்தலிங்கசாமி - இப்போ
கடுகவழிதான் நடந்தோம் தம்பியிருபேரும். காடுசெடி கடந்து காத்தலிங்கசாமி-இப்போ கடற்கரையை வந்தடைந்தோம் தம்பியிருபேரும், T.

Page 73
-98 -
காத். வச. :- கடற்கரைக்கு வந்துவிட் டோம். கடற்கரைச் சிப்பிகளைச்
சாக்கிலே அள்ளிக்கட்டு சின் வச. :- சரி, அப்படியே கட்டினேன் அண்ணு. காத். வச. :- தம்பி! தாயார் தந்த பஞ்சாட்சரத்தைத் தூவும் பார்ப்
போம். சின் வச, :- அப்படியே தூவினேன் அண்ணு. காத். வச. :- இப்போது எப்படி இருக்கின்றது? சின், வச. :- தங்க நாணயங்களாக இருக்கின்றது. காத். வச. :- சரி, இனிமேல் நாங்கள் தேவடியாள்வீடு செல்லவேண் டும் அங்கு செல்வதாயிருந்தால் எங்களுக்கு வழி தெரியாதே. சின். வச. :- அதோ அண்ணு மாட்டுக்காரப் பையன்கள் வருகிருர்கள்.
அவர்களை விசாரிப்போம். மாட்டுக்காரன் பாட்டு :-
கறுப்பியுமோடு தண்ணே, கறுவல் நாம்பனையும் கூட்டிக்கொண்டு ஓடுதண்ணே. சிவப்பியு மோடுதண்ணே - சிவலை நாம்பனையும் கூட்டிக்கொண்டு ஒடுதண்ணே. மயிலிச்சியும் ஓடுதண்ணே - மயிலை நாம்பனையும் கூட்டிக்கொண்டு ஒடுதண்ணே. காத். வச. :- தம்பி, நீங்கள் மேய்க்கின்ற மாடுகள் யாருடையது? மாட். வச. -ே ஐயா வரவரச்சுருட்டியினுடைய மாடுகள். காத். வச. :- அவர்கள் வீடெங்கே இருக்கின்றது? காண்பியுங்கள் உங்க
ளுக்குத் திரவியம் தருகின்றேன். 1 மாட், பா. :- நிற்கத் தெரியுதுபார் - அந்த
நீலியுடைய கோபுரமும் சுத்துமதிலும். படுக்கத் தெருயுதுபார் - அந்தப் பாழ்படுவாள் கோபுரமும் சுத்துமதிலும். அந்தா தெரியுதுபார் - அந்த அடிபடுவாள் கோபுரமும் சுத்துமதிலும்,
1. ப. பி ; காத் பாட டு ே
மாடு மேய்க்கும் சின்னப்பாலகரே - பாலகரே - அந்த
மாமா வீட்டைக் காட்டுங்கோடா. ஆடு மேய்க்கும் தம்பிமாரே தம்பிமாரே - அங்குசெல்லும் அழிப்பாட்டைக் காட்டுங்கோடா, காத். வச. :- தம்பிமாரே அந்தத் தேவடியாள் வீட்டை ஒருக்கால்
காட்டுவீர்களே?

- 9 9 ബ
காத். வச. :- ஆம். பார்த்துவிட்டோம், நீங்கள் சென்றுவாருங்கள்.
தம்பி இவர்களுக்குத் திரவியம் கொடுத்தனுப்பு சின். வச. மே சரி அப்படியே அண்ணு கொடுக்கின்றேன். காத். பா. :- தேவடியாள் வீடுதேடி காத்தலிங்கசாமி - இப்போ
தேர்விஜயம் போகிருேமல்லோ தம்பியிருபேரும்.
தேவடியாள் வீடு - மாமா வருகை சருகைவேட்டி தானுடுத்தோ மாமா - நல்ல சருகைச்சால்வை தோளில்போட்டேன் டாப்ப பீசுவேட்டி தானுடுத்தோ - மாமா பீத்தல் சால்வை தோளில் போட்டேன் டாப்பர் மாமா. (பீசுவேட்டி.) சந்திரனைத்தான் பழிக்க மாமா - சந்தனத்தால் பொட்டுமிட்டேன் டாப்பர் மாமா தாசிமாமா (சந்திரனை.) சூரியனைத்தான் பழிக்க மாமா சுண்ணும்பரில் பொட்டுமிட்டேன் LT turi Lorront 51T6 Drtunnr (சூரியனைப்போல்.) என்ன குற்றம் செய்தாலுந் தான் நீங்கள் எல்லாம் பொறுத்திடுவீர் சபையோரே பெரியோரே.
(என்ன குற்றம்.) மாமா என்ன குற்றம் செய்தாலும் தரின் நீங்கள் எல்லாம் பொறுத்திடுவீர் சபையோரே ஐயா பெயோரே.
(иотиот...) மாமா வச. :- நானே காஞ்சிபுரத்தில் வசிக்கக்கூடிய மாமா. எனது தொழில் என்னவென்றல், இவ்விடத்தில் உள்ள சில குட்டிகளைக் கூப்பிட்டு அவர்களுக்குச் சதிர் பழக்குவதுதான் எனது தொழில். மாமா பா. - ஆடாத குட்டிகளை நானும் ஆட்டிவைக்கும்
தீரனெல்லோ டாப்பர் மாமா அவர் தாசிமாமா.
(... نقشg-rTھ) ம் பாடவைக்கும் மா தாசிமாமா. (பாடாத.) குனியாத குட்டிகளை மர்மா குனியவைக்கும் தீரனெல்லோ டாப்பர்மாமா தாசிமாமா. (குனியாத.) படுக்காத குட்டிகளை தீரனெல்லோ டாப்பர் மாமா தாசிமாமா. (படுக்காத.)
மாமா (சருகை.)
பாடாத குட்டிகளை நா தீரனெல்லோ டாப்பர்
மாமா. வச. :- இதுமாத்திரமல்ல நான் வேறு விசேசமான தொழிலும் செய்கின்றேன். பெரிய ராசகுமாரருக்கு அவர்களுக்கு ஆகவேண் டிய குட்டிகளைக் கூட்டிக்கொடுப்பதும் எனது தொழில். எப்படிக் கூட்டிக்கொடுப்பேன் என்ருல்.

Page 74
一1üü一
வழியாலே போறவரை மாமா வழியோரம் கூட்டிச் ல்ெவேன் டாப்பர்மாமா தாசிமாமா, (வழி.) டோலே போறவரை நானும் ருேட்டோரம் கூடிச்செல்வேன் டாப்பர்ம"மா ஒரு தாசிமாமா.
(ருேட்டா.) தெருவாலே போறவரை மாமா தெருவோரம் சீட்டிச் செல்வேன் டாப்பர்மாமா நானும் தாசிமாமா (தெரு.) றக்கு ஒருவரையும் கானாவில்லே, சற்றுநேரம்
குந்து பார்ப்போம்.
լոIIլը 1 III , :
மாமா வச. :- இன்
இதில் கர்த்து காத் வச. :- இது தன் தேவடியாள் வீடுபோல் இருக்கின்றது. அவ் ருக்கிருர், அவரைப் பார்த்தால் மாமாபோல்
விடம் ஒருவர்
எதற்கும் விசாரித்துப் பார்ப்போம். மாமா
இருக்கின்றது. !!!"חםr LחII Ln ו"נוש חתו ா வச. :- தம்பி ரன் வந்தீர்கள் எதற்காக வந்தீர்கள்? காத். வச. :- உங்களிடத்தான் வந்திருக்கின்ருேம்.
II. F. :- 7.5 fts வந்தீர்கள்?
:- இரண்டு ச ர்க்குட்டிகள் இருப்பதாக வந்தோம்,
Efti, Fl T.
து வாசலில் உள்ள விளம்பரப் பலகையைப்
மாமா வச. :- வரும்பொ
பார்த்து வந்தீர்களே காத் வச. :- ஆம் பார்க் த்தோம். அதில் உத்தரவின்றி உட்பிர வேசிக்கக் கூடாது என்றும் அப்படி உட்பிரவேசித்தால் குது இக்கட்டான் ஆட்ண்ேடும் என்றும் எழுதப்பட்டிருக்கின்றது
TIL DIT மாமா வச. :- அதற்கு ஆயத்தமாக வந்நீர்களோ?
கப்பல் தங்க நாணயம் கொண்டுவந்
காத் வச. :- ஆம் பன்னிரண்
திருக்கின்குேம்.
ாா வச. - அடே சக்கை எ
ஒரு உதவி ஆகவேண்டும். குட்டிகளிடம் பன்ன்ரிரண் தென்று தெரிவிக்கக்கூடாது. சோல்லுவேண்டும் மற்ற மாறிக்கிறிச் சொல்லப்படாது
காத், வச. :-"ரி அப்படியே செய்கின்ருேம். குட்டியைக் கூப்பிடுங்க
பார்ப்போம்.
மா வச. :- சரி இவ்வாசனத்தில் இருங்கள், உதோ குட்டியைக்
கபிடுகின்றேன். குட்டி அடிகுட்டி குட்டி!!!
|ண்டானும் தம்பி உங்களால் என க்கு து என்ன உதவியென்ருல் அந்தக் கப்பல் நாணயம் கொண்டு வந்த ஆறுகப்பல் நாணயம் என்றே றுகப்பலும் சார்ந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSSS
ஆ
驚
ல்லோ டாப்
நானும் ஆட்டிவைக்கும் பர் மாமா அவர் தாசிமாமா

Page 75

- 101 -m.
சுரு. வச. :- ஏன் மாமா இதோ வருகின்றேன். பூனக்குட்டிக்குப்
பால் வைசிகின்றேன் மாமா.
மாமா. வச. :- அதைத்தூக்கி எறிந்துவிட்டுவாடி சீக்கிரம்.
சுருட்டி வச. :- இதோ வருகின்றேன்.
தாய்த்தேவடியாள் - வரவரச்சுருட்டி வரவு சுரு. பா. .ே நல்லெண்ணை தானெடுத்துத் தேவடியாள் - நானும்
நலங்குமிட்டேன் கூந்தலுக்கோ தேவடியாள் தானும். வார்ந்து மயிரிழுத்துத் தேவடியாள் நானும் - இப் பா வளைதடிபோல் கொண்டைகட்டித் தேவடியாள் நானும் கட்டிவிட்ட கொண்டையிலே தேவடியாள் நானும்
- இப்போ சுற்றிவிட்டேன் பூச்சரங்கள் தேவடியாள் நானும், சுற்றிவிட்ட பூச்சரங்கள் தேவடியாள் எனக்கு - இப்போ சூரியப் பந்தாடிடுமாம் தேவடியாள் எனக்கு. புள்ளி ரவுக்கைகளைத் தேவடிபாள் நானும் போட்டுக் கொண்டேன் தேகத்திலே தேவடியாள் நானும் சருகை நல்லசேலை கொய்து தேவடியாள். நானும் இப்போ தாஹிழுத்துக் கட்டிக்கொண்டேன் தேவடியாள் நானும், சூரியனைத்தான் பழிக்க தேவடியாள் நானும் - இப்போ சுண்ணும்பால் பொட்டுமிட்டேன் தேவடியாள் நானும் சந்திரனைத்தான் பழிக்க தேவடியாள் நானும் . இப்போ சந் கனத்தால் பொட்டுமிட்டேன் தேவடியாள நானும். மாமா வரவழைத்தார் எந்தனை - இப்போ மன மகிழ்ச்சியுடன் போய் அறிவேன் தேவடியாள் நானும், சுரு. வச, 3. மாமா எதற்காக என்னை அழைத் தீர்கள்? மாமா வச. .ே இரண்டு ஆசாமிகள் வந்திருக்கிருர்கள். அவர்கள் உங்
களைப் பார்க்கவேண்டுமாம் அதற்காக அழைத்தேன். 1 காத் வச. :- மாமா மற்றக்குட்டியையும் கூப்பிடுங்கள் பார்ப்போம். மாமா வச. :- குட்டி குட்டி! சின்னக்குட்டி இங்கேவா.
. மு. பி :- காத். வச. :- பெண்ணே நீயார்? உமது பெயர் என்ன? சுரு. வச. :- தம்பி நான்தான் வரவரச்சுருட்டி. சின். வச. :- அண்ணு எனக்குப் பயமாக இருக்கிறது.
காத். வச. :- தம்பி நீ பயப்படவேண்ட்ாம். பெண்ணே நீ என்ன
எல்லோரையும் சுருட்டிவிடுவாய் போலிருக்கிறது? சுரு. வச. :- இல்லைத்தம்பி வரவரச்சுருட்டி என்பது வருபவர்களை அன்
பாய் ஆதரவாய் ஆதரிப்பது.

Page 76
H E -
சம்பங்கித் தேவடியாள்வரவு சம், பா - சம்பங்கி எண்னேதானெடுத்துத் தேவடியாள் நானும் - இப்போ சாதிச்சுப் பூசிக்கொண்டேன் தேவடியாள் நானும் வார்ந்து மயிரிழுத்துத் தேவடியாள் நானும் - இப்போ வளேதடிபோல் கொண்டைகட்டித் தேவடியாள் நானும் சீவிச்சிக்கறுத்துத் தேவடியாள் நானும் - இப்போ சித்திரம்போங் கொண்டைகட்டித் தேவடியாள் நானும் சுற்றிவிட்ட கொண்டையிலே தேவடியாள் எனக்குச் சூரியப் பந்தாடுமாம் தேவடியாள் எனக்கு, புள்ளி ரவுக்கைகளேத் தேவடியாள் நானும் - இப்போ போட்டுக்கொண்டேன் தேகத்திலே தேவடியாள் நானும் சருகை நல்ல சேலேகொய்து தேவடியாள் நானும்-இப்போ தாமிழுத்துக் கட்டிக்கொண்டேன் தேவடியாள் நானும் சூரியனைத்தான் பழிக்க தேவடியாள் நானும் - இப்போ சூரியகாந்திப் பொட்டுமிட்டேன் தேவடியாள் நானும், சந்திரசேத்தான் பழிக்கத் தேவ பாள் நானும் - ஒரு சந்திரகாந்திப் பொட்டுமிட்டேன் தேவடியாள் நானும். இந்திரனேத்தான் பழிக்கத் தேவடியாள் நானும் - ஒரு சந்திரகாந்திப் பொட்டுமிட்டேன் தேவடியாள் நானும், இந்திரனேத்தான் பழிக்கத் தேவடியாள் நானும் - இப்போ எள்ளளவு பொட்டுமிட்டேன் தேவடியாள் நானும், மாமா வரவழைத்தார் எந்தனே இப்போது - மன மகிழ்ச்சியுடன் போய் அறிவேன் தேவடியாள் நானும். சம், வச - மாமா எதற்காக என்னே அழைத்தீர்கள்? மாமா வச. :- இரண்டு ஆசாமிகள் வந்திருக்கிருர்கள் அதற்காகத்
தான் அழைத்தேன் 1 சம், வச :- அவர்கள் வந்தால் எங்களுக்கென்ன? மாமா வச. :- அவங்க உங்களேப் பார்க்கவேண்டுமாம்,
முன்தொடர் ) காத். வச. :- சரி பெண்ணே உமது மகளே அழையும் பார்ப்போம். சுரு. வச. :- இப்படி உட்காருங்கள் மகளே அழைக்கின்றேன். 1. மு. பி. சுரு.வச :- மகளே இன்றைக்கு நல்லபிளேப்பு வந்திருக்கிறது. சுரு. பா. :- நான் வாழும்மகள்ே காலத்தில் ஒரு ஆணழகன் வந்து
போன்தில்லே நீ வாழும்மகளே காலத்தில் இரண்டு செட்டிப்பிள்ளேகள் வந்துபோருரெடி பதனமெடிமகளே பதனமடி உன் பாவனேகள்முழுதும்
பதனமபு.
 

- O -
சம். வச - மாமா இவர்கள் வரும்பொழுது வாசலில் உள்ள விளம்
பரப் பலகையைப் பார்த்து வந்தார்களா? காத் வச - ஆம் பார்த்துவந்தோம். அதில் உத்தரவின்றி உட்பிர வேசிக்கக்கூடாது என்றும் அப்படி உட்பிரவேசித்தால் சூது சொக் கட்டான் ஆடவேண்டும் என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. சம். வச - அதற்கு எத்தனமா' வந்திருக்கிருர்களா மாமா? காத் வச - எத்தனமாய் வந்திருக்கின்ருேம், சம், வச - எவ்வளவு கொண்டுவந்திருக்கிருர்கள் மாமா? காத் வச = பன்னிரண்டு கப்பல் தங்கம் கொண்டுவந்திருக்கின்ருேம். சின் வச. :- ஆறு கப்பல் தங்கம் கொண்டுவந்திருக்கின்ருேம், சம், வச. :- மாமா ஒருவர் பன்னிரண்டு கப்பல் என்று சொல் மற்ற வர் ஆறுகப்பல் என்கின்ருர் என்ன மாமா சிக்கலாய் இருக்கு. மாமா வச. - குட்டி இரண்டுபேரும் ஆற்றைக் கடந்து வந்திருக்கிரர் கள். உங்களைப் பார்த்தவுடனே பன்னிரண்டு கப்பலாகி விட்டது உங்களிடம் பொய் சொன்னுலும் புரளி சொல் வேனு? காத் வச - மாமா இவர்களுக்கு ஏதும் ஆட்டம் தெரியுமா? மாமா வச. திண்டாட்டம், மன்ாட்டம், மானுட்டம், மயிலாட்டம்
பித்தலாட்டம் கூடத்தெரியும், காத் வச = எங்களுக்கு ஒரு கும்மியென்ருலும் ஆடிக்ாட்டுங்கள் וזחה שדיםL மாமா வச. - குட்டி நடாத்திவிடு!
கும்மி 1
மாமா, பா. :- வெள்ளி மலேயாண்டி பெற்ற பூஞ்சோலேக்குயிலே
வேல்முருகன் ஆண்டியடி காமாட்சிக்கு பிலே நேர்த்தியிலும் நேர்த்திபடி பாஞ்சாலேக்கு பிலே நேசித்துக் கொள்வோம்டி பூஞ்சோலேக் குயிலே
1. ப. பி. :- குட்டிகள் ஆட்டம் கும்மி - மாமா பாட்டு -
வெள்ளிக் கிழமையிலே செல்லப்பா வீடுமெழுகையிலே அள்ளிக் கொடுத்தாராம் கந்தப்பா நெல்லுக்குச் சொல்லுவது. கும்மி அடிபெண்கள் கும்மி அடியுங்கள் குனிந்து நிமிர்ந்து கும்மி அடி. வட்டப் பொட்டுக்காறன் வாற வழிதன்னேப் பார்த்துக் கும்மி அடியுங்கடி அவனே நாடிக் கும்மி அடியுங்கடி

Page 77
கார்த்திசைத் தீபனெடி - கண்டவர்க்கு நேசனடி நேர்த்தியிலும் நேர்த்தியெடி என் பாஞ்சாலக் குயிலே - அவன் நேசித்துக் கொள்வோமெடி பூஞ்சோலேக்கு பிலே நாடுபுகழ் தீரனெடி - நல்ல பணக்காரனடி நேசம்மிசு உள்ளவன்டி என் பாஞ்சாலி மயிலே - அவனே நேசித்துக் கொள்வோமெடி பூஞ்சோலேக்குயிலே! காத். வச. :- சபாஷ் மாமா! நன்றுக இருக்கின்றது மாமா சப்பிர
மஞ்சம் செல்வதற்கு என்னதடை இருக்கிறது? சம் வச - சூது சொக்கட்டான் ஆடித்தான் சப்ரமசூசம் செல்ல வேண்டும். மாமா! சொக்கட்டான் ஆடவேண்டியதற்கான தனங்களேச் செய்யுங்கள், மாமா வச. :- அப்படிய செய்கின்றேன். சின் வச - அண்ணு கவனமாகச் சொக்கட்டானே ஆடுங்கள். நான்
மறைந்துநின்று கவனிக்கிறேன். காத். வச. - மாமா போ_T வெளியே மாமா வச. - நான் வெளியாலே போறேன். ஆட்டத்தை உள்ளுக்கே
வைத்துக்கொள்.
காத் வச. பெண்ணே நீயே முன்பதாக ஆடிக்கொள்.
சம். வச. - நீங்களே முன்பதாக ஆடுங்கள்
காத் பா. :- அக்கக்கா இது சொக்கட்டான் விளயாட்டு
ஆடட்டோ கவி பாடட்டோ. 1
1. ப. பி தேவ. பா. :- அக்கக்கா நானும் சொக்கட்டான் நானும்
போட்டெல்லோ சோடி கட்டுகிறேன். காத். பா. :- அடி அடி ஆக்சுக்கா நானும் சொக்கட்டான் நானும் போட்டெல்லோ சோடி கட்டுகிறேன். தேவ. பா, - ஆறுதான் பதினுறு ரன் நானும் ஆடுலே சோடி கட்டு
கிறேன். நாத், பா. :- ஆறுதான் பதினு றுதான் நானும் ஆருலே பழம் வெட்டு
கிறேன். தேவ. பா, - ஏழுதான் பதினேழுதான் நானும் ஏழாலே சோடி
கட்டுகிறேன். காத். பா. - ஏழுதான் பதினேழுதான் நானும் ஏழாலே பழம்
வெட்டுகிறேன்.
தேவ. பா. - எட்டுத்தான் பதினெட்டுத்தான் நானும் எட்டாலே
சோடி கட்டுகிறேன்.
 
 
 
 
 
 
 
 
 

– I L =
சம், பா. - ஆறுதான் பதிஞறுதான் - காயை
மாறியே நானும் போடுகிறேன். காத் பா - எட்டுத்தான் பதினெட்டுத்தான் - பழத்தை
வெட்டியே நானும் போடுகிறேன். சம், பா. :- எட்டுத்தான் பதினெட்டுத்தான் - காயை
வெட்டியே நானும் போடுகிறேன். காத், பா, - சொக்கட்டான் சொக்கட்டான் போட்டெல்லோ-எந்தன்
குதைத்தான் நானும் தோற்றேனே. சம். பா. - சொக்கட்டான் சொக்கட்டான் போட்டெங்லோ
|- குதைத்தான் முற்ருக வென்றேனே சின் பா. - கண்டேனெடி வேசை கண்டேனெடி - கள்ள
மாமாவுடைய கள்ளச் சூத்திரத்தை காத் பா. :- தெரியுமெடி வேசை தெரியுமெடி - உங்கள்
தேதுடியாள் வீட்டுச் சாலங்களே. சின், பா. :- அறிவேனெடி வேசை அறிவேனெடி - உங்கள்
ஆசாரவேஷ வார்த்தைகளே. சின் வச :- மாமா போடா வெளியே, அண்ணு ஆட்டத்தைக் கவனமாக ஆடுங்கள். நான் என்து மாளிகைக்குச் செல்கின்றேன். நீங்கள் எந்தநேரமும் நினேத்தாலும் அந்தநேரம் வந்து உதவு
வேன் அண்ஞ! காத் வச. - பெண்னே! இன்னும் ஒருமுறை ஆடு பார்க்கலாம்! சம், பா. :- சொக்கட்டான் சொக்கட்டான் போட்டெல்லோ எந்தன்
சூதையே முற்றுப்த் தோற்றேனே. காத். பா. - சொக்கட்டான் சொக்கட்டான் போட்டெல்லோ-உந்தன்
குதையே முற்ருய் வென்றேனே. சம், பா, - பதடைதான் பகடை போட்டெல்லோ - எத்தன்
பந்தயங்கள் முற்ருய்த் தோற்றேனே! காத். பா. - பகடைதான் பகடை போட்டெல்லோ - உந்தன்
பந்தயங்கள் பந்தயங்கள் முற்ருய் வென்றேனே!
(முன்தொடர்) காத். பா. - எட்டாலே பதினெட்டாலே நானும் வெட்டியே
சோடி கட்டுகிறேன். காத். வச. :- ஆகா நான் காலாகாலத்திலும் சூதாடித் தோற்றது கிடையாது. இதில் ஏதோ சூது இருக்கிறது. ஒருமுறை சுற்றிப்
பார்க்க வேண்டும்.

Page 78
خست 696! یتی
காத். வச. :- பெண்ணே சப்ரமஞ்சம் செல்வதற்கு என்ன தடை இருக்
கிறது!
சம். வசு :- தாம்பூலம் தரித்துக்கொண்டு செல்வோம்
JF(5. als. :- LDTLDT LO3267 gairgy is sitadorasaiah) Lort DIT! I
மாமா. வச. :- ஒருக்கால் கூப்பிட்டுப்பாரடி
சுரு. வச. :- மகளே! மகளே!! மகளே!!!
சுரு. பா. - பொழுதோ விடியுதடி என்மகளே எடி தேவடியாள்
பொற்கோழி கூவுதெடி.
நிலவோ விடியுதடி என்மகளே எடி தேவடியாள் - அங்கே நீலவண்டோ கூவுதெடி,
பொழுதோ விடிய முன்னம் என்மகளே எடி தேவடியாள்
புருஷனையே விட்டு வாவேனடி, (- உந்தன் நிலவோ விடியுமுன்னம் என்மகளே எடிதேவடியாள் நீலனையோ விட்டு வாவேனெடி, 2 - உந்தன்
1. LJ. L. Fr. L. :- 9F(5. Lu T (6. :-
நான் வாழும் மகளே காலத்திலே மகனே காலத்திலே ஒரு ஆணழகன் வந்து போனதில்லை, நீ வாழும் மகளே காலத்திலே மகளே காலத்திலே இரண்டு செட்டிப்பையன்கள் வந்து போனதென்ன. கவனம் எடி மகளே கவனம் எடி உன்னுடைய காரியங்கள் கவனமெடி பாட்டுப் பதனமடி மகளே பதனமடி உன் பாவினைகள் எல்லாம் பதனமடி இவை போட்டிருக்கும் பொருளை எல்லாம்மகளே கைப்பற்ற வேணுமடி மகளே வேணுமடி,
சுரு. வச. :- மகளே அவனுடன் கவனமாய் இருந்துகொள்.
2. ப பி. வரவரச்சுருட்டி பாட்டு :-
பொழுதோ விடியுதடி என் மகளே எடி தேவடியாளே பொற்கோழி கூவுதடி என் மகளே எடி தேவடியாளே நிலவோ விடியுதடி என் மகளே எடி தேவடியாளே காகம் கரையுதடி என் மகளே எடி தேவடியாளே கதவைத் திறவேண்டி என் மகளே எடி தேவடியாளே நேற்றுவந்த பொடியனைத்தான் என் மகளே எடி தேவடியாள் விட்டுவர நேரம் இல்லையோடி என் மகளே எடி தேவடியாளே.

سسسس. 107}.مست
சுரு. வச. :- மகளே! மகளே!! மீன்குஞ்சுக்கு நீந்தப் பழக்கவேண்டுமா? தேவடியாள் மகளுக்குச் சொல்லித்தரவேண்டுமோ மகளே? மகளே! மகளே!! மகளே!!!
சம், வச. :- நாதா அம்மா என்னைக் கூப்பிடுகின்ரு நான் போய் வரு
கின்றேன்.
சம், பா. 3. கற்பும் குலைந்ததம்மா அம்மாவே என்னைப்பெற்றவளே கற்புநெறி கெட்டுப் போச்சுதம்மா I - எந்தன்
மானம் அழிந்தமம்மா அம்மாவே - எந்தன் மானநெறி கெட்டுப் போச்சுதென. விரதம் ஒழிந்ததென அம்மாவே என்னைப்பெற்றவளே விரதநெறி கெட்டுப் போச்சுதென. I - எந்தன் சாவோம் கெடுவோமெனை அம்மாவே - நாங்கள் சமுத்திரத்தில் போய் விழுவோம். வாழ்ந்தநாள் போதுமென அம்மாவே - நாங்கள் வடகடலில் போய் விழுவோம்.
சுரு. பா. :- வடகடலில் போய் விழுந்தால் என்மகளே தேவடியாள் வாண்ட வசை தீருமோடி. I - நாங்கள
சம், பா. :- திண்டநாள் போதுமென அம்மாவே - நாங்கள்
தென்கடலில் போய் விழுவோம்.
சுரு. பா. 3. தென்கடலில்போய்விழுந்தால் என்மகளே தேவடியாள்
திண்டவசை தீருமோடி, ( - நாங்கள்
சம். பா. :- கஞ்சா வெறியனெனை அம்மாவே - இந்தக்
கள்குடியன் வேண்டாமென. அபின் தின்னும் சாதி அம்மா அம்மாவே - என்னல் அண்டலிக்கக் கூடுதில்லை. சுரு. வச. ; மகளே! நீ இவ்விடம் நின்றுகொள். நான் செட்டியா ரிடம் சென்று வருகிறேன்! மாமா அவன் பொல்லாதவன்போல் இருக்கிறது. அவனை மடக்குவதாய் இருந்தால் செட்டியாரிடம் போய் வருவோம், !
மாமா. வச. :- சரியான யோசனை. வா குட்டி வா.
1. சா. பி : மகளே! இருந்தநீ தானே இன்னுங் கொஞ்சநேரம் இருந்து கொள். நான் வேலக்கச் செட்டியாரிடம் சென்று வெள்ளைப் பாசாணம் வாங்கிவாறன்.

Page 79
செட்டியார் 1
செட், வச. :- குட்டி ஏன் வந்தாய் தெரிவி பார்க்கலாம். மாமாவை
யும் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்ருய் விசயத்தைச் சொல்லு,
சுரு. பா. :- பொன்ஞன் என் மகளேச் செட்டியாரே- பொடியன்
மண்ணுக்கிப் போட்டான் ஐயா செட்டியாரே. வளர்த்த வளர்ப்பென்ன செட்டியாரே- நானும் வைத்திருந்த நேர்த்தியென்ன செட்டியாரே. 8
மாமா. வா. :- அடி குட்டி எனக்கு முன்னம் சொல்லாது இந்தச்
செட்டிக்கு ஏன் சொன்ஞப் போக்கணம் கெட்ட செட்டிக்கு ஏன்
சொன்னுய்?
ரெட் வச. :- போக்கணம் கெட்ட செட்டி என்று குட்டிக்கு முன்னுலே
சொல்லிவிட்டாய். உன்னேப்போல மானம்கெட்ட தொழில் பார்க்கிறேணு அடே மாமா.
1. ப. பி: செட். பா. :
மருந்துச் செப்புத்தான் எடுத்து செட்டி மகன்- நானும்
மாளிகைக்கு வாறேனல்லோ செட்டி மகன் நானும்,
செட். வச. :- நல்லது இன்று ஒருவரையும் காணவில்லே. சற்றுநேரம்
இதில் இருந்து பார்ப்போம்.
சுரு. வச. - மாமா அதோ செட்டியார் படுத்திருக்கிருர் எழுப்புங்கள்.
மாமா. வக. :- செட்டியார் செட்டியார். எடியே அவன் எழும்புகிருன்
இல்லே நீ எழுப்படி, சுரு. வச. :- செட்டியாரே செட்டியாரே! செட் வச. - என்னடி குட்டி என்ன வேண்டும்?
2 சா. பி. - என்னத்தைச் சொல்லுவேன் காண் செட்டியாரே ட்ெடி
எழுதவொண்ணுத் தலேவிதிக்கோ செட்டியாரே செட்டி மகளேவைத்திருந்த மேம்பாடென்ன செட்டியாரே செட்டி நான்பெற்ற பெருமையென்ன செட்டியாரே செட்டி பேருமிட்ட நேர்த்தியென்ன செட்டியாரே செட்டி பொன்ஞன என்மகளேச் செட்டியாரே செட்டி செட்டி வெள்ளே நல்ல பாஷானந்தான் செட்டியாரே
செட்டி எனக்கு
அன்னி அள்ளித் தாருங்காணும் செட்டியாரே.

- H
செட், பா. - தாசிகளுக்கு தூசிதுடைக்கும் டாப்பர்மாமா- இங்கே
சண்டித்தனம் பேசாதெடா டாப்பர் மாமா. மாமா.பா. :- உழுத்த கொத்தமல்லி விற்கும் செட்டியாரே - நீயும்
உழுத்த வார்த்தை பேசா தெடா செட்டியாரே. செட் பா. :- தாசிகளுக்குப் பவுடர் போடும் டாப்பர் மாமா - இங்கே
தாறுமாறுப்ப் பேசாதெடா டாப்பர் மாமா. மாமா.பா. :- வெள்ளேச் செத்தல் மிளகாய் விற்கும் செட்டியாரே
- நீயும் பெருத்த வார்த்தை பேசவேண்டாம் செட்டியாரே. சுரு. வச. -- மாமா நாங்கள் காரியம் வெல்லாததால் செட்டியாருடன் சண்டை பிடிக்காதீர்கள் சும்மா இருங்கள். செட்டியாரே மாமா தெரியாமல் பேசிப்போட்டார் மன்னித்துக்கொண்டு எனக்கு முன் ஒருதரம் தந்த மருந்தைக் கொஞ்சம் தாருங்கள், ! செட் வச. :- குட்டி உனக்காகத்தான் மருந்து தருகின்றேன். நான் சொல்வதை ஒருதுண்டில் குறித்துக்கொள். இதோ தெரிவிக்கின் றேன். செட், பா. :- திருவளநாட்டில் செல்வவளநாட்டில் அரசருக்கெல்லாம் 2
செய்யும் அவனித மருந்து
1. ப. பி. செட்டியார் பாட்டு :-
ஆரைக் குடிகெடுக்கச் சண்டாளத்துரோகி - நீயும் ஆண்டி வேசம் பூண்டு வந்தாய் அப்பாலே போடி, சுரு. பா. :- வெள்ளே, வெள்ளே, செட். பா - எவரைக் குடிகெடுக்கச் சண்டாளத்துரோகி = நீயும்
இந்த வேசம் பூண்டுவந்தாய் அப்பாலே போடி, சுரு: பா. :- வெள்ளே வெள்ளே, சுரு. வச. - செட்டியாரே எனது மருமகள் முழுகினுல்போல் இருந் தாப்போல் இருக்கிருள். கிடந்தாப்ப்ோல் கிடக்கிருள். கொஞ்சம் மருந்து தாருங்கள். 2. சா. பி : திருவளர் நல்ல செல்வவள நாட்டில் அரசர்க்குச் செய்யும் திருமுறை கேளும் சீனக்சுராம்பு சிவனுர்வேம்பு கோரைப்பிரண்டை கொறு கொறுமூக்கரைச்சி சித்திரைமூலம் சித்திரைப்பச்சை கொடிதலேப் பச்சை
கொடிதலே மூலம் ஆடாதோடை அடுத்த கடுக்காய்.

Page 80
கோதைப் பிரண்டை கொடு கூக்கறைச் சித்திரமூலம் சிவஞர் வேம்பு வேலிப்பருத்தி மின்னி மின்னிப்பூச்சி. பலசரக்கெல்லாம் சரிவர நிறுத்து உரலிலே இடித்து அம்மியில் அரைத்து கிண்ணியில் வழித்து சிவனுக்குப் படைத்துத் தேவிக்குப் படைத்து காலையில் ஒருக்கால் மாலையில் ஒருக்கால் கொடடி குட்டி விடியமுன் பார்ப்போம். செட். வச. :- நான் சொன்ன முறைப்படி செய்துகொடு. எனக்கு
நேரமாகிறது நீ சென்றுவா.
மறுகாட்சி
சுரு. வச. : மகளே! இதோ நான் ஒரு மருந்து தருகின்றேன். பலகா
ரத்துடன் சேர்த்துக் கொடு, 2
(முன்தொடர்)
கஸ்தூரி மஞ்சள் கடுக்காய்க் கொட்டை ஏலம்பட்டை கத்தாளம் மடல் கமுதாளம் மடல் (விளை வெள்ளாத்தி எல்லாஞ் சேர்த்து சமனுடன் நிறுத்து அம்மியிலரைத்து கிண்ணியில் வழித்து தேவிக்குப் படைத்து செப்பிலடைத்துக் காலையிலொருக்கால் மாலையிலொருக்கால் பாலில் ஒருக்கால் பழத்தில் ஒருக்கால் இந்தாடி மகளே கொடனடி மகளே.
1. ப. பி. மாமா வச. :- சென்று வரட்டா செட்டியாரே? செட். வச, :- எனது பணத்தைக் கொடும் மாமா. மாமா. பா. :- உழுத்த கொத்தமல்லி விற்கும் செட்டி
உத்தரம் தான் பேசலாமோ அப்பாலை போ போ. செட். பா. :- தாசிவீட்டில் தூசி துடைக்கும் டாப்பர் மாமா
சண்டித்தனம் பேசலாமா அப்பாலை போடா. சுரு. வச. :- செட்டியாரே சண்டைவேண்டாம். அந்திக்கு வாருங்கள்.
சந்தித்துக் கொள்ளுவோம். 2. ப. பி. சுரு. வச. :- மகளே! இதை அவன் கையில் கொடுக்காமல்
வாய்க்குள் போட்டுவிடு. தேவ. பா. :- ஆனையடிபோலை எல்லோ நாயகரே பாரும்
அரியதரம் ஆயிரமாம் நாயகரே பாரும்.

- 11 -
சம். வச. :- சரி அப்படியே செய்கின்றேன்! காத். வச. :- இவ்வளவு நேரமும் என்ன செய்துகொண்டிருந்தாய்? சம். வச. :- தங்களுக்கொரு விதமான பலகாரம் செய்துகொண்டு வந்
திருக்கின்றேன். காத், வச. :- என்ன விதமான பலகாரம்? சம். வச. :- சிற்றுாண்டி வாய்ப்பன், சீனிஅரியதரம் கொண்டுவந்திருக்
கின்றேன். காத். வச. :- கையிலே கொடு பார்ப்போம். சம். வச. :- கையில் கொடுத்தால் கரைந்துவிடும். காத். வச. :- வேறு என்ன செய்யவேண்டும்? சம், வச. :- வாயிலே போடவேண்டும். காத். வச. :- சரி போடு பார்ப்போம்! பெண்ணே உச்சத்திலே பல்லி
சொல்லுகின்றதே? சம். வச. :- உச்சத்தில் பல்லிக்கு அச்சமில்லை நாதா. காத். வச. -ே சரி போடு பார்ப்போம்! பெண்ணே ஒற்றைத்தும்மலாய்
இருக்கின்ற த. V சம். வச. :- நாதா எனக்கும் உங்களுக்கும் உள்ள ஒற்றுமைக்குத் தும்மு
கிறது.
காத். வச. :- சரி போடு பார்ப்போம். பெண்ணே எனக்கு ஒருவிதமான மயக்கமாய் இருக்கு. என் நெஞ்சைத் தடவு. அடியே சண்டாளி என் நெஞ்சைத்தடவச் சொன்னல் உன் நெஞ்சைத்தடவுகின்ருய் gGunt
(முன்தொடர்)
குதிரை யடிபோலை எல்லோ நாயகரே பாரும் கொழுக்கட்டை ஆயிரமாம் நாயகரே பாரும் சீனி அரியதரம் எல்லோ நாயகரே பாரும் சிற்றுண்டி வாய்ப்பன்களாம் நாயகரே பாரும். தேவ. வச. :- நாதா உங்களுக்கு ஒருவிதமான பலகாரம் அம்மா
கொடுத்திருக்கிரு. காத் வச. :- என்ன விதமான பலகாரம் பெண்ணே? தேவ. வச. :- சீனி அரியதரம் சிற்றுாண்டி வாய்ப்பன்கள் நாதாகாத். வச. :- கையில் தாரும் பெண்ணே. தேவ. வச. :- கையில் கொடுத்தால் கரைந்துவிடும் நாதா. உங்கள்
வாயில் போட்டு விடுகிறேன்.

Page 81
- 112 -
காத். பா. :- கண்கள் இருளுதடி தேவடியாள் பெண்ணே - எனக்கு 1
கனமயக்கம் கொள்ளுதடி தேவடியாள் பெண்ணே. பழுத்தலிலையதுபோல் தேவடியாள் பெண்ணே - எனக்குப் பதறுதடி தேகமெல்லாம் பெண்ணரசி கேளும். நாகம் கடித்ததுபோல் தேவடியாள் பெண்ணே - எனக்கு
நடுங்குதடி தேகமெல்லாம் தேவடியாள் பெண்ணே.
காத். வச. :- பெண்ணே நான் ஒருவேளை இறந்துவிடுவேனனல்,
காத். பா. :- கஞ்சி பருக்கிவிடு தேவடியாள் பெண்ணே - உந்தன்
கைக்கடனைச் செய்திடடி பெண்ணரசி நீதான். அந்திரட்டி திவசமெல்லாம் தேவடியாள் பெண்ணே-நீயும் அடுக்காகச் செய்திடடி பெண்ணரசி நீதான். திங்கள் ஒரு திவசம் தேவடியாள் பெண்ணே - நீயும் திதி முறையாச் செய்திடடி தேவடியாள் பெண்ணே. மாசம் ஒரு மாளயம்தான் தேவடியாள் பெண்ணே-நீயும் வகை முறையாய்ச் செய்திடடி தேவடியாள் பெண்ணே. பக்கத்திலே வாவேனெடி மாமி ஆத்தை நீதான்-எனக்கு பரிகாரம் செய்யேனெடி மாமிஆத்தை கேளும், சாகவெல்லோ இங்கு வந்தேன் சண்டாளமாமா-இந்தச் சண்டாளி வாசலுக்கோ பாழ்படுவான் மாமா. மாளவெல்லோ இங்குவந்தேன் தேவடியாள் பெண்ணே மாபாவி வாசலுக்கோ பெண்ணரசி கேளும் - இந்த ஒற்றை ஒருவனடி தேவடியாள் பெண்ணே - எனக்கு ஒருவரது துணையில்லையெடி பெண்ணரசி கேளும். சீனிப்பணிகாரம் என்று தேவடியாள் பெண்ணே - எனக்குச் செந்தூர்ப்பாசாணம் தந்தாயெடி தேவடியாள் பெண்ணே மீசை துடிக்குதடி தேவடியாள் பெண்ணே - எனக்கு மேல்மூச்சோ வாங்குதடி தேவடியாள் பெண்ணே.
1. ப. பி: காத். பாட்டு :-
மருந்து மணக்குதடி தேவடியாள் வேசை மதிமயக்கம் கொள்ளுதடி தேவடியாள் வேசை பணியாரம் என்று சொல்லி தேவடியாள் வேசை பாசாணம் தந்தாயோயடி தேவடியாள் வேசை சிற்றுண்டி வாய்ப்பன் என்று தேவடியாள் வேசை செந்தூர்ப் பாசாணம் தந்தாயோடி தேவடியாள் வேசை கண்கள் இருளுதடி தேவடியாள் வேசை கஞ்சி பருக்கனடி தேவடியாள் வேசை கைக் கடனைச் செய்யேனடி தேவடியாள் வேசை,

سے 3 1 1 سس۔
சிமிட்டி மறைக்குதடி தேவடியாள் பெண்ணே - எந்தன் வேன் பறிபோகுதெடி ஆேவடியாள் பெண்ணே. நாவோ வறளுதெடி தேவடியாள் பெண்ணே - எந்தன் நல்லோசை மங்குதெடி தேவடியாள் பெண்ணே. சம். வச, :- மாமா சீவன்போய் விட்டதா என்று பாருங்கள். மாமா. வச. :- சரி குட்டி ஆட்டம் சரி. உயிருக்குப் பழுது இல்லை.
ஆள் தப்பாது, சம். வச. :- மாமா இவரை அளந்து பக்கத்தில் ஒருகிடங்கு வெட்டுங்கள். மாமா வச. :- குட்டி கிடங்கு வெட்டிவிட்டேன். முதுகிலே மண் இருக்
கிறது ஒருக்கால் தட்டிவிடு. சம், வச. :) சரி மாமா. இவரை இந்தக் கிடங்கில் தள்ளிவிடுவோம். மாமா வச. - குட்டி ஒருநாளைக்கெண்டாலும் புருசன் பெண்சாதி
யாய் இருந்தனிர்கள் அல்லவா! ஒருசொட்டுக் கண்ணீர் விடு.
ஒப்பாரி சுரு ஒப் -ே வேம்பும்கரும்பாச்சோ மருமகனே அழகுப் பிராமணரே வெத்திலைத்தீன் நஞ்சாச்சோ. (-உமக்கு
தேவ. ஒப். :- பவளக் கிணற்றடியில் என் ஆசைத்துரையாரே - நீயும்
பல்விளக்கப் போன இடத்தே. பவளம் சறுக்கினதோ எனக்குவாச்ச துரையாரே.ஐயாவே பல்லொளியோ மங்கினதோ. (உங்கள் சுரு. ஒப். -ே நான்பெற்ற மகளாரும் நீயும் மருவி வழிநடக்க என்
(ஆசைத்துரையாரே மாமரத்தின் மேலிருந்த மயிலோ திடுக்கிடுமாம். தேவ. ஒப். :- முத்துக் கிணற்றடியில் எனக்கு வாய்த்த துரையாரே
முகங்கழுவப் போன இடத்தே. - ஐயாவே நீயும் முத்துச் சறுக்கினதோ எனக்கு வாய்ச்ச துரையாரே முகத்திஞெளி மங்கினதோ, - ஐயாவே
கரு. ஒப். .ே கப்பல் பயணமென்ருல் ஆசைத்துரையாரே அழகு
கடற்கரையில் வந்துநிற்பேனே. (மருமகனே - நானும் சம். ஒப். :- நினைப்பேன் திடுக்கிடுவேன் எனக்கு வாய்த்த துரையாரே நினைவு வந்தநேரமெல்வாம் (ஐயாவே உங்கள் சுரு. வச. :- மாமா நீங்களும் ஒரு சொட்டுக் கண்ணீர் விடுங்கள். மாமா ஒப். -ே நீட்டினர் காலை என்குட்டிக்கு வாய்த்த துரையாரே நீயும் நெடுக விட்டீர் மொட்டாக்கை. படுத்தால் பனைமரம்போல் என்குட்டிக்கு வாய்த்த துரை
எழுந்தால் முருங்கையைப்போல், (யாரே ஐயாவே தீயும் Srira-9

Page 82
H
சுரு. வச. மாமா வாருங்கள் இக்கிடங்கில் தள்ளிவிடுவோம்.
காத்.பா.: சீறி எழுந்தாராம் காத்தலிங்கசாமி - சீக்கிரத்தில் பார்ப்பேனெடா உங்களுடைய கூத்து பொங்குதெடா கோபமெல்லாம் மாமாவேகேளும் எனக்குப் பொறியுதெடா செந்தணலாய் மாமாவே கேளும்,
நாராயம் காச்சியெல்லோ தேவடியாள் வேசை-உங்கள் நடுச்செவியில் வைப்பேனெடி தேவடியாள் வேசை செப்பூசி காய்ச்சியெல்லோ மாமாவே கேளும் - உந்தன் திருச்செவியில் வைப்பேனெடா மாமாவே கேளும் சீனிப்பணியாரம் என்று தேவடியாள் வேசை - எனக்குச் செந்தூர்ப்பாசாணம் தந்தாயோடி தேவடியாள்
பேஜ்ரஜே. காத் வச. :- அடியே தேவடியாள் உங்களைச் சும்மா விடுவேன் என்று நினேயாதீர்கள். எனது தோழமையாகிய தொட்டியத்தை அழைத்து என்னவேலே செய்கின்றேன் பாருங்கள். காத, பா. :- துரையே துரைவடிவே தொட்டியமே சின்னுன்- எந்தன்
தோழமையே வாவேவினடா தம்பியரே நீதான். வங்காளத்துச் சின்னுனே தம்பியரே கேளும் - நீயும் வந்துதவி செய்யேனெடா தம்பியரே கேளும், : பாக்குச் செருக்கினதோ அண்ணுவே சொல்லும் - நீயும்
பரிதாபப்பட்ட தென்ன சுண்ணுவ்ே சொல்லும், காத் பா. பாக்குச் செருக்கவில்லை தம்பியரே கேளும் - எத்தன்
பரிதாபத்தால் நானழைத்தேன் தம்பியரே வாகும். கா - ஆபத்து வந்ததென்ன அண்ணுவே சொல்லும் H என்ன்ே
அவசரமாய் அழைத்ததென்ன அண்ணுவே சொல்லும், காத். பா - ஆபத்து வந்ததினுல் தம்பியரே கேளும் - உன்னே
அவசரமாய் நானழைத்தேன் வாரும். ' ஒ. ச. அண்ணு எதற்காக என்ன அழைத்தீர்கள்
1, ப. பி. காத் பாட்டு "ே
துரையே துரைவடிவே தொட்டியச்சின்னுன் தோழபையே ஒடிவாரும் தொட்டியச்சின்னுன்
ஆபத்து வேளையிலே தொட்டியச்சின்ஞன் அதிசுறுக்காய் ஓடிவாரும் தொட்டியச்சின்னுள்
காவால் நடவாமல் தொட்டியச்சின்னுன்
காற்ருய்ப் பறந்துவ்ாரும் தொட்டியச்சின்ஞன்.
 
 
 
 
 
 
 
 
 

-ܩ 5 T T -+
காத், வச :- தம்பி, என்னத் தேவடியாள் வீட்டிலே விட்டுவிட்டு
எங்கே சென்றிருந்தாய்? தேவடியாள் எனக்கு என்ேைவலே இது தாள் தெரியுமா?
சின், வச. - என்னவேலு செய்தாள் அண்ணு?
காத். பா. - சீனிப்பணியாரம் என்று தேவடியாள் வேசை
செந்தூர்ப்பாசாணம் தந்தாளெட தேவடியாள்வேசை ஆக்கிடங்கு வெட்டி பாழ்படுவான் மாமா. என்ஆன அதற்குள் போட்டுத் தாழ்க்கப்பார்த்தான் பாழ்படுவான்
TLD சின், வச. - அண்ணு அதற்கு நான் என்ன செய்யவேண்டும்? காதி. வச. - தம்பி உனது மந்திர வலிமையினுல் இரண்டு சவுக்கு
எடுத்து இவர்களுக்கு நல்ல அடிகொடுக்க வேண்டும். சின், வச: சரி இதோ தருகின்றேன் அண்ணு ஜே மலேயான பகவதி ஜக்கம்மா எனக்கு இரண்டு சவுக்கு இந்துதவவேண்டும். அண்ணு இதோ பெற்றுக்கொள்ளுங்கள். காத், பா. :- ஆலம் நல்ல நல்ல விழுது வெட்டி-நீயும் அடியனெடா
அந்த வேசைக்குத்தான்.
1.ப.பி காத் படடு:
கட்டிலோடை ராசா கிடங்கு வெட்டி வேசை கவிட்டுப் போட்டே என்ஜாத் தாழ்க்கப் பார்த்தாள் பக்கத்திலே வேசை கிடங்கு வெட்டி என்இனப் பாடாகவே போட்டுத் தாழ்க்கப் பார்த்தாள் நீள நல்ல நல்ல கிடங்குவெட்டி TFFF7 நிமித்துப் போட்டோ வேசை தாழ்க்க பார்த்தாள் ஆழ நல்ல நல்ல கிடங்கு வெட்டி என்ன்ே அதுக்கை எல்லோ போட்டுத்தாழ்க்சுப் பார்த் திாள் முற்றத்திலே ராசா கிடங்கு வெட்டி என்கின முழுப்படியே வேசை தாழ்க்கப் பார்த்தாள். 2. ப. பி. காத பாட்டு :-
தம்பி பறட்டையிலே மாமாவைப் பிடித்து - தம்பி பாராமலே போட்டுக் குத்தடா சின் பா. - பறட்டையிலே மாமாவை நான் பிடித்து - அண்து பாராமல்ே போட்டுக் குத்துறன் பார் காதி பா. 'கூனில் நல்ல நல்ல நாரியிலே மாமாவுக்கு கும்மிக் கும்மி குத்தனெடா. சின். பா. :- கூணல் நல்ல நல்லு நாரியிலே மாமாவுக்கு கும்மிக் கும்மி அண்ணு குத்துறன் பார்

Page 83
- !! അ
ஒன். பா : ஆலம் நல்ல நல்ல விழுது வெட்டி - அண்ணு
அடிக்கிறேன் பார் இந்த வேசைக்குத்தான் • காத். பா. - புளியம் நல்ல நல்ல கப் புவெட்டி - நீயும்
போடனெடா இந்த மாமாவுக்கு. ஒன். பா. :- புளியம் நல்ல நல்ல கம்புவெட்டி நானும்
போடுறேன்பார் இந்த மாமாவுக்கு காத். பா. :- தங்கம் நல்ல நல்ல சவுக்கெடுத்தோ - நீயும்
தாறுமாய்த் தம்பி அடியனெடா, சின். பா. :- தங்கம் நல்ல நல்ல சவுக்கெடுத்தோ - அண்ணு
தாறுமாமுய் அண்ணு அடிக்கிறேன் பார், காத், பா. :- வெள்ளி நல்ல நல்ல சவுக்கெடுத்தோ - தம்பி
விறுவிறு என்று தம்பி அடியனெடா. சின், பா. :- வெள்ளி நல்ல நல்ல சவுக்கெடுத்தோ - நானும்
விறு விறென்று அண்ணு அடிக்கிறேன் பார். காத். வச :- தம்பி தாயார் சொன்ன முறைப்படி கணையாழி, கைத் திறப்பு வாங்கவேண்டும் தே வடியாளிடம் சென்று கணையாழியை
வாங்கு
சின. வச. :- சரி இதோ வாங்கி வருகிறேன். அடியே தேவடியாள் கணையாழியைத்தாடி. அண்ணு இதோ கணையாழி பெற்றுக் கொள்ளுங்கள்.
காத். வச. :- தம்பி மாமாவிடம் கைத்திறப்பை வாங்கிவரவேண்டும்.
சின், வச. அடே மாமா கைத்திறப்பைத் தாடா.
அண்ணு இதோ கைத்திறப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள் காத். வச. :- தம்பி நான் தாயாரிடம் செல்லவேண்டும். நீ உமது மாளிகைக்குச் சென்றுவிடு. நான் எந்தநேரம் நினைத்தாலும் வந்து விடு. வின். வச. :- சரி அப்படியே அண்ணு நான் சென்று வருகின்றேன். காத். வச. :- தாயார் சொன்ன முறைப்படி அடையாளங்கள் எடுத்து
விட்டேன். இனித்தாயாரிடம் செல்ல வேண்டும்.
1. , பி: சின். வச. :- அ ட மாமா கைத்திறப்பும் கணையாழியும்
கொடு.
மாமா வச. :- என்னட்டை இல்லைத்தம்பி உவர்களிடந்தான்
ஒன். வச. :- அடியே கை 9 திறப்பும் கணையாழியும் கொடு.
தேவ. வச :- இல்?ல மாமாவிடம் தான்.
சின். வச. . அடே மாமா கொடுக்கிருயா இல்லயா?
மாமா வச. :- இந்தாதம்பி கொண்டு போங்கள்.

ܗܡܗ 7 7 1 ܝ
st 5. U T- தாயாரைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி - அவர்
தயவுடனே போருராம் சாமிதுரை தானும், அர்மாவைத் தேடியெல்லோ காத்தலிங்கன் நானும் அன்புடனே போருராம் சாமிதுரை தானும். 1- இப்போ
மறுகாட்சி காத். பா. வென்று வந்தேன் அம்மா வென்றுவந்தேன் - அந்த வேசையரை அம்மா வென்று வந்தேன். கொண்டு வந்தேன் அம்மா கொண்டுவந்தேன் - அந்த கொம்பனையாள் கணையாழி கைத்திறப்பு, காத். வச. :- அம்மா தாங்கள் சொன்ன முறைப்படி அடையாளங்கள்
கொண்டுவந்துள்ளேன். இதோ பெற்றுக்கொள்ளுங்கள். முத். வச. :- மகனே உனக்கு இப்பொழுது என்ன வேண்டும்? காத். பா. 3- போகவிடை அம்மா தாவேனெணை - அந்த
பொற்கொடியா ள் ஆரிய மாலையிடம். முத். பா. :- மறந்திடடா மகனே மறந்திடடா - அந்த
மாலை என்ற மகனே சொல் வசனம். காத் பா. :- மறப்பதில்?ல அ budt மறப்பதில்லை - அந்த
மாலையரை அம்மா மறப்பதில்லை. முத். பா. :- விட்டிடடா மகனே விட்டிடடா - அந்த
வேல்விழியை மகனே விட்டிடடா. காத். பா. :- விடுவதில்லை அம்மா விடுவதில்லை - அந்த
வேல்விழியை அம்மா விடுவதில்லை. முத். வச. - மகனே! உனக்கு ஒருவிதமான கலியாணம் செய்துவைக்
கின்றேன். காத். வச. :- என்ன விதமான கலியாணம் அம்மா? முத். பா. 3. மூத்தம்மான் மகனே பெண்களெடா - உனக்கு
முறைபான கலியாணம் செய்து தாறேன். காத். பா. :- மூத்தம்மான் அம்மா பெண்களென - அந்த
மூதேவிகள் எனக்கு வேண்டாமென. முத். பா. :- சின்னம்மான் மகனே பெண்களெடா - உனக்குச்
சிறப்பான கலியானம் செய்து தாறேன். கத். பா. :- சின்னம்மான் அம்மா பெண்களென - அந்தச்
சீர்கெட்ட பெண்கள் வேண்டாமெண. முத். பா. :- ஆச்சியம்மான் மகனே" பெண் களெடா - உனக்கு
அருமையான கலியாணம் செய்துதாறேன். காத். பா. 3. ஆச்சியம்மான் அம்மா பெண்களென . அந்த
அறுதலிகள் எனக்கு வேண்டாமம்மர்.

Page 84
سسسسه i B8 سس
முத். வச. : மகனே! இவர்களையும் வேண்டாமென்று சொல்லுகின் முய். உனக்கு வேறு பெண்களை விவாகம் செய்து தருகிறேன் ஏற்றுக்கொள். காத். வச. -ே தெரிவியுங்கள் அம்மா பார்ப்போம். முத். பா. :- கிழக்குத் தெரு வாழும் பெண்களிலே - உனக்குக்
கிளிமொழியைக் கலியாணம் செய்துதாறேன். காத். பா. :- கிழக்குத் தெரு அம்மா பெண்களென - அந்தக்
கிழவிகளோ எனக்கு வேண்டாமம்மா. முத். பா. :- தெற்குத்தெரு வாழும் பெண்களிலே - உனக்குத்
தெரிந்தெடுத்துத் திருமணம் செய்துதாறேன். காத். பா. .ே தெற்குத்தெரு வாழும் பெண்களென - அந்தத்
தேவடியாள் எனக்கு வேண்டாமம்மா. * வடக்குத்தெரு வாழும் பெண்களிலே - உனக்கு
வடிவான கலியானம் செய்து தாறேன். காத். பா. .ே வடக்குத்தெரு வாழும் பெண்களென - அந்த
வேசையரை எனக்கு வேண்டாமம்மா. முத். பா. 3. மேற்குத்தெரு வாழும் பெண்களிலே - உனக்கு
மெல்லியரைக் கலியாணம் செய்து தாறேன்.
முத் ur.
காத். பா. :- மேற்குத்தெரு வாழும் பெண்களென - அந்த
மெலிந்தவர்கள் எனக்கு வேண்டாமம்மா. முத். பா. :- வெள்ளார்தெரு வாழும் பெண்களிலே - அந்த
வேல்விழியைக் கலியாணம் செய்து தாறேன். காத். ப்ா, :- வெள்ளார்தெரு வாழும் பெண்களென - அந்த
வேல்விழியாள் எனக்கு வேண்டாமம்மா. முத். பா. 3. செட்டித்தெரு வாழும் பெண்களிலே - அந்தச்
செல்விகளைக் கலியாணம் செய்துதாறேன். காத், பா. :- செட்டித்தெரு வாழும் பெண்களென - அந்தச்
சீர்கெட்ட பெண்கள் வேண்டாமம்மா. 1
1. Lu. lo : :eịưDo urử6 : -
ஊருக்கள்ளே மகனே பெண் இருக்க - நீயும் ஊரிழந்தோ மகனே போவதென்ன. காத். பா. " ஊரில் உள்ள அம்மா பெண்களெல்லாம் - அந்த
ஊதாரிகள் எனக்கு வேண்டாமம்மா. அம். பா, யே தாய்மாமன் மகனே பிள்ளையடா - உனக்கு
தகுந்த நல்ல கலியாணம் செய்து தரலாம். காத். பா. :- தாய்மாமன் அம்மா பிள்ளையானுல் - என்னைத்
தலையோடே அம்மா விழுங்கிடுவாள்.

- I 19 -
முத். வச. :- இவர்கள் எல்லோரையும் வேண்டாம் என்று சொல்லு கிருய். எனக்கு மச்சாள்; உனக்கு மாமி; மகாலட்சுமி இருக் கிருள் அல்லவா. அவளிடத்தில் இரண்டு பெண்கள் இருககிா?ர் கள். அவர்களில் ஒருத்தியை அல்லது இருபேரையும் விவாகம் செய்துகொள். 1 காத். வச. :- அம்மா அவர்களின் அழகு வடிவங்களைக் கொஞ்சம்
தெரிவியுங்கள். முத். பா. :- நாவல் நல்ல நல்ல பழத்திலுமோர் - அவள்
நல்லதொரு கறுப்பாசியடா. செவ்வீச்சம் நல்ல பழமதுபோல் - அவள் சிவப்பாசி இரண்டு பெண்களடா. காத். வச. :- அம்மா அந்தப் பெண்கள் இருந்தால் இருட்டு வீட்டுக்கு வெளிச்சம் வேண்டாமம்மா. மகஞரும் அவர்கள் அழகு வடி வைக் கொஞ்சம் தெரிவிக்கலாமா? காத். பா. .ே ஆரக்கழுத்தியம்மா அம்மாவே - அவள்
அரண்மனைக்கோ அம்மா ஆகாதம்மா. முத். பா. :- ஆரக்கழுத்தியென்ருல் என்மகனே அடகாத்தவனே-அவள்
அரண்மனைக்கோ நல்லதடா. காத். பா. :- கோரக் கழுத்தியம்மா அம்மாவே - அவள்
கொழுந்தனுக்கோ அம்மா ஆகாதம்மா. முத். பா. :- கோரக் கழுத்தியென்ருல் என்மகனே அட காத்தவனே கொழுந்தனுக்கோ நல்லதடா. 1- அவள் காத், பா. 3. கொடிசுற்றிப் பெண் பிறந்தால் - அம்மாவே
கொண்ட புருசனயே சுறுக்காய்த் திண்டிடுவாள். முத். பா. :- கொடிசுற்றிப் பெண் பிறந்தால் என்மகனே அட காத்த கொண்ட புருசனுக்கோ நல்லதடா. (வனே காத். பா. ; மாலைசுற்றிப் பெண்பிறந்தால் - அம்மாவே
மணவாளனுக்கோ ஆகாதம்மா.
1. பளைப்பிரதி, முல்லைத்தீவுப்பிரதி, அல்வாய்ப்பிரதி ஆகியன வற் றில் கறுப்பாசி, சிவப்பாசி பற்றிய செய்திகளை முத்துமாரியான வள் தன்மகன் காத்தானின் திருமணப்பேச்சுத் தொடக்கத்தில் குறிப்பிடுகின்ருள். ஆணுல் இங்கு மூலப்பிரதியாகக் கொள்ளப் பட்ட மாதனை - நெல்லியடிப் பிரதியில் இவர்களின் கதை நூலின் நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆயினும் சாவகச் சேரிப் பிரதியில் இவ்விருவர் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.

Page 85
- 120 -
முத். பா. - மாலைசுற்றிப் பெண்பிறந்தால் என்மகனே அடகாத்தவனே
மணவாளனுக்கோ நல்லதடா S. காத். பா. க ஆடுதொடை ஏறுநெற்றி அம்மாவே - அவர்
அரண்மனைக்கோ ஆகாதம்மா. முத். பா. :- ஆடுதொடை ஏறுநெற்றி என்மகனே அட காத்தவனே
அரண்மனைக்கோ நல்லதடா. முத். வச. :- மகனே என் குடிகளுக்கு வசை கூறியபடியால் தீ இருந்
தால் என்ன? இறந்தால் என்ன? முத். பா. :- அஞ்சாம் மருங்கையிலே அடமகனே அடகாத்தானே
நஞ்சோட வெட்டித் தாட்டேனில்லை. காத். பா. :- நஞ்சோட அம்மாவே தாக்க முன்னம்- அம்மாவே
நாரியரைக் கொண்டோடி வாறேன். (எந்தன் முத். பா. :- கொடி புதைத்த மூலையிலே அடமகனே அடகாத்தானே கூடவே புதைத்தேனில்லை. உன்னைக்
காத். பா. : கூடப் புதைக்கமுன்னம் அம்மா வே என்னைப் பெற்றவளே கோதையரைக் கொண்டோடி வாறேன். (எந்தன்
முத். பா. :- வெந்நீர் போட்ட இடத்தே என்மகனே அடகாத்தவனே
வெதுப்பிப் போட்டுத் தாட்டேனில்லை.
வெதுப்பிப்போட்டோ போடமுன்னம் அம்மாவே - எத்தன்
காத் பா. :
வேல்விழியைக் கொண்டோடி வாறேன்.
முத். பா. :- சந்தனமோ பெரிய கட்டைவெட்டி அடமகனே அட
தலையை வெட்டிச் சுட்டேனில்லை. (காத்தவனே-உன்னைத் காத். பா. :- தலையை வெட்டிச் சுடமுன்னம் அம்மாவே - எந்தன்
தையலரைக் கொண்டோடி வாறேன். முத். பா. :- குங்குமமோ பெரிய கட்டைவெட்டி அடமகனே அட காத்தவனே - உன்னைக் கொழுத்திப் போட்டோ சுட்டேனில்லை. காத். பா. :- கொளுத்திப் போட்டோ அம்மா சுடமுன்னம்-அம்மாவே
எந்தன் கோதையரைக் கொண்டோடி வாறேன். முத்த பா ;- பெற்றபிள்ளை என்றிருந்தேன் என்மகனே என் காத்தவனே பிறர்மகளுப் வந்து சேர்ந்தாயோடா. - நீயும் காத். பா. :- பெற்றபிள்ளை என்றிருந்தால் அம்மாவே என்னைப்பெற்ற பெருஞ்சாபம் போடுவாயோ (வளே - நீயும் முத். பா. :- வளர்த்தபிள்ளை என்றிருந்தேன் அடமகனே அடகாத்த வஞ்சகஞய் வந்தாயோடா, (வனே - நீயும்

- 21 T ܚ
காத். பா. :- வளர்த்தபிள்ளை வைத்த கொள்ளி அம்மாவே - அது
வஞ்சகமாய் நின்றெரியும்.
முத். பா. :- தாய்க்குத் தலைமகன் என்றிருந்தேன் என்மகனே என்
தறுதலையாய் வந்தாயோடா. காத்தவனே-நீயும்
காத். பா. - தாய்க்குத் தலைமகன் என்றிருந்தால் அம்மா என்னைப்
தாறுமாழுய் ஏசுவாயோ, (பெற்றவளே - என்னைத்
வேறு 1
முத். பா. :- நாவுறுக்கி மகனே சொல்வாயானல் - உந்தன்
நாவரிந்தோ மகனே வைப்பேனடா. காத். பா. :- நாவரிந்தோ அம்மா வைக்கமுன்னம் - எந்தன்
நாரியரைக் கொண்டோடி வாறேன். முத். பா. :- கையுறுக்கி மகனே சொல்வாயாளுல் - உந்தன்
கைமுறித்தோ மகனே வைப்பேனடா. காத். பா. :- கை முறித்தோ அம்மா வைக்கமுன்னம் - எந்தன்
காரிகையைக் கொண்டோடி வாறேன். காத். வச. - பசுத்துள்ளி கன்றில் விழுவதா? கன்று துள்ளி பசுவில்
விழுவதா? முத். வச’ - பசுத்துள்ளித்தான் கன்றில் விழுவது. காத். வச. -ே கன்று செத்துவிடுமே. முத். வச. := செத்தால் காரியமில்லையடா. காத். பா. :- போகவிடை அம்மா தாவேைெணை - எத்தன்
பொற்கொடியாள் மாலையிடம். முத். வச. :- அந்த ஆரியப்பூமாலையைக் கலியாணம் செய்வதாயிருந்
தால் உனக்கொரு கட்டுப்பாடு வைக்கப் போகிறேன். காத். வச. -ே என்ன விதமான கட்டுப்பாடு? முத். வச. :- நீ சாராயப்பூதி வீடுசென்று அவள் வைத்திருக்கும் சாரா யத்தையும் குடித்து, சாடியையும் உடைத்து கணையாழியையும் சொண்டுவந்தால். முத். பா. :- கண்டுவந்த அந்த மாலையரை அந்தமாலையரை - நானும்
கைப்பிடித்தோ மகனே நான் தருவேன்.
1. இந்நூலின் 92 ஆம் பக்கத்திலுள்ள 1 ஆம் - 15 ஆம் வரி களி டையே கூறப்படும் பாடலும் உரையாடலும் சிறிது மாற்றத்துடன் மீண்டும் இடம்பெற்றுள்ளமை நோக்குக.

Page 86
一五22一
காத். வச. :- அம்மா தாங்கள் சொன்னமுறைப்படி சாராயப்பூதி வீடு சென்று அவள் வைத்திருக்கும் சாராயத்தையும் குடித்து, சாடியில் ஒருதுண்டும் கணையாழியும் கொண்டுவந்தால்.
காத். பா. :- கண்டுவந்த அந்த மாலையரை அம்மா மாலையரை - நீயும்
கைப்பிடித்தோ அம்மா தருவாயோணை. பார்த்துவந்த அந்த மாலையரை அம்மா மாலையரை பாரிபண்ணித் தருவாயோணை. (எனக்குப்
முத். வச. :- நிச்சயமாகக் கலியாணம் செய்து வைக்கின்றேன் சென்று
6untl-n los G637
காத். வச. 3. சரி இதோ சென்று வருகின்றேன். 1
காத். பா. :- பூதி வீடு தேடியெல்லோ காத்தலிங்கசாமி - இப்போ
பிரியமுடன் போருராம் தம்பியவர் தானும்,
சாராயப்பூதி வீடு
காத். பா. 3. சாராயப்பூதி அக்கே பூதி அக்கே - எனக்குத்
தண்ணி கொஞ்சம் தாவேனெடி. தண்ணிவிடாய்க்குதெடி பூதி அக்கே - எனக்குத் தண்ணி கொஞ்சம் தாவேனெடி, காத். வச. -ே பூதி அக்கா எனக்குத் தண்ணித்தாகமாய் இருக்கிறது
கொஞ்சம் தண்ணீர் தரவேண்டும்.
1. ப. பி. :- காத். வச. :- நல்லது. அந்தப் பூதிவீடு செல்வதாயிருந் தால் இந்த ரூபத்துடன் செல்லக்கூடாது. குடிகாறன் வடி வெடுத்துத்தான் செல்லவேண்டும்.
காத். பா, - என்ன வடிவெடுத்தார் காத்தலிங்கன் நானும் எண்ணமற்றசிந்தையிலே மாரிப்பிள்ளை தானும் குடிகாறன் வடிவெடுத்தோ காத்தலிங்கன் நானும் பூதிவீடு போரு?ராம் மாரிப்பிள்ளை தானும் பூதிவீடு தேடியெல்லோ காத்தலிங்கன் நானும் பிரியமுடன் போருராம் மாரிப்பிள்ளை தானும்,
காத். வச. :- நல்லது. பூதியிடம் தண்ணிர் கேட்கவேண்டும்.
காத். பா. :- தண்ணீர் விடாய்க்குதெல்லோ பூதிஅக்கை - எனக்குத்
தண்ணீர் கொஞ்சம் தாவேணன.

一卫罗ö一
பூதி, வச. :- என்னிடம் தண்ணீர் இல்லை, சாராயம்தான் இருக்கிறது.
தரட்டுமா? காத். வச. - சரி சாராயம் ஆகுதல் தா அக்கா, பூதி, பா. :- வேணுமென்ற சாராயம் தான் தம்பியரே கேளும் . நானும்
விருப்பமுடன் நான் தருவேன் தம்பியரே கேளும், நாலுகலன் சாராயமோ தம்பியரே கேளும் - நானும் நயமுடனே நான்தருவேன் தம்பியரே கேளும். காத். பா. :- நாலுகலன் சாராயமோ பூதியரே கேளும் - எனக்கு நாவோ நனையவில்லை பூதியரே கேளும். பூதி, பா. 3. ஆறுகலன் சாராயம் தான் தம்பியரே கேளும் - நானும்
அன்புடனே நான் தருவேன் தம்பியரே கேளும். காத். பா. 3. ஆறுகலன் சாராயம் தான் பூதியரே கேளும் - எனக்கு
அடிவயிருே நனையவில்லை பூதியரே கேளும். பூதி, பா. - எட்டுக்கலன் சாராயம்தான் தம்பியரே நானும்-இப்போ
இன்பமுடன் நான்தருவேன் தம்பியரே இந்தாரும், காத். பா. - எட்டுக்கலன் சாராயம்தான் பூதியரே கேளும் - எனக்கு
எடுக்குதெடி வாந்தியெல்லோ பூதியரே கேளும். பூதி. பா. - பத்துக்கலன் சாராயம்தான் தம்பியரே கேளும்-உனக்குப்
பக்குவமாய் நான் தருவேன் தம்பியரே கேளும். காத். பா. - பத்துக்கலன் சாராயம்தான் பூதியரே கேளும் - எனக்குப்
பத்தாமல் போச்சுதடி பூதியரே கேளும். பூதி. வச :- தம்பி என்னிடம் சாராயம் இல்லை. எல்லாம் தீர்ந்து
விட்டது. காத். வச. :- அடியே பூதி சாராயம் இல்லாவிட்டால் கஞ்சா பத்தித்
ዳõጣrሠፃ-- பூதி, வச. - என்னிடம் கஞ்சாவுமில்லை போடா வெளியில், காத். வச. :- அடியே பூதி நீ செய்த கெட்டித்தனத்திற்கு நானும்
ஒரு பதில் கெட்டித்தனம் செய்யப்போகின்றேன். காத். பா. 3. சாடி உடைப்பேனெடி பூதியரே - ந்தன்
சங்கைநெறி நான் கெடுப்பேன் பூதியரே கேளும், பூதி, பா. :- சாடி உடைக்கவேண்டாம் தம்பியரே கேளும் - எத்தன்
சங்கைநெறி கெடுக்கவேண்டாம் தம்பியரே கேளும். காத். பா. :- மானம் அழிப்பேனெடி பூதியரே கேளும் - உந்தன்
மானநெறி நான் கெடுப்பேன் பூதியரே கேளும்.

Page 87
- 24 us
பூதி. பா. :- மானம் அழிக்கவேண்டாம் தம்பியரே கேளும் - எந்தன்
மானநெறி கெடுக்கவேண்டாம் தம்பியரே கேளும். காத். பா. :- சங்கை குலைப்பேனெடி பூதியரே கேளும் - உந்தன்
சங்கைநெறி நான் கெடுப்பேன் பூதியரே கேளும். பூதி, பா. :- சங்கை குலைக்கவேண்டாம் தம்பியரேகேலம் - எந்தன்
சங்கைநெறி கெடுக்கவேண்டாம் தம்பியரேகேளும். காத். பா. :- கையில் பிடிக்கமுன்னம் பூதியரே சேஞம் - நீயும்
கழட்டித்தாடி மோதிரத்தை பூதியரே கேளும். பூதி, பா. :- கையில் பிடிக்கவேண்டாம் தம்பியரே கேளும் - நானும்
கழட்டித்தாறேன் மோதிரத்தை தம்பியரே கேளும்,
காத். பா - ஓடிப் பிழைத்திடடி பூதியரே கேளும் - நீயும்
உன் உயிரைக் கொண்டு தப்பு பூதியரே கேளும். கசத். வச. :- தாயார் சொன்ன முறைப்படி அடையாளங்கள் எடுத்து
விட்டேன். தாயாரிடம் ஒடோடியும் செல்லவேண்டும். காத். பா. :- தாயாரைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி - இப்போ
தயவுடனே போறேனெல்லோ சாமிதுரை நானும், அம்மாவைத் தேடியெல்லோ காத்தலிங்ககாமி- இப்போ அன்புடனே போறேனெல்லோ தம்பியவர் தானும்.
முத்துமாரி மாளிகை காத். பா. :- வென்று வந்தேன் அம்மா வென்று வந்தேன் - அந்தச்
சாராய அம்மா பூதிப்பெண்?ன. கொண்டு வந்தேன் அம்மா கொண்டுவந்தேன் - அந்தக் கொம்பனையாள் கணையாழி சாடித்துண்டும். ாத். வச. :- அம்மா தாங்கள் சொன்ன முறைப்படி அடையாளம்
கொண்டு வந்திருக்கின்றேன். இதோ பெற்றுக்கொள்ளுங்கள். முத். வச. :- மகனே! இப்போ என்ன வேண்டும்? காத். பா. :- போகவிடை அம்மா தாவேனெணை - எந்தன்
பொற்கொடியாள் அந்த மாலையிடம். முத். பா. 2- மறந்திடடா மகனே மறந்திடடா - அந்த
மாலை என்ற அரிய சொல் வசனம்.
ாத். பா. :- மறப்பதில்லை அம்மா மறப்பதில்லை - அந்த
மாலையரை அம்மா மறப்பதில்லை.

= 1 25 -
முத். பா. "ே விட்டிடடா மகனே விட்டிடடா- அந்த
வேல்விழியை மகனே விட்டிடடா. காத். பா. :- விடுவதில்லை அம்மா விடுவதில்லை. எந்தன்
வேல்விழியை அம்மா விடுவதில்லை. கண்டுவந்த அம்மா நாள்முதலாய் - எனக்குக் கண்ணுறக்கம் அம்மா வருவதில்ஜல. பார்த்துவந்த அம்மா நாள்முதலாய் - எனக்குப் பசிதரகம் அம்மா இல்லை அம்மா. நித்திரைக்கோ அம்மா போயிருந்தால் - எந்தன் நீறணியாள் வந்து தோற்றுகின்ருள். உண்கையிலும் அம்மா உறங்கையிலும் - எந்தன் உத்தமியாள் வந்து தோற்றுகின்ருள். அம்மா போகவிடை அம்மா தாவேனென - எந்தன் பொற்கொடியாள் நல்ல மாலையிடம், முத். வச. :- மகனே! எத்தனையோ பெண்கள் இருக்க நீ இப்போ! முத். பா. 3. ஊருக்குள்ளே ராசா பெண் இருக்க - நீயும்
ஊர் விட்டோ ராசா போவதென்ன. சாத். பா. :- ஊருக்குள்ளே உள்ள பெண்களெல்லாம் - அந்த
ஊதாரிமார் எனக்கு வேண்டாம் அம்மா. முத். பா. :- தேசத்திலே மகனே பெண் இருக்க ட நீயும்
தேசம் விட்டு மகனே போவதென்ன. காத். பா. -ே தேசத்திலுள்ள அம்மா பெண்களெல்லயம் - அந்தத்
தேவடியாள்மார் அம்மா வேண்டாமெண. முத். வச. :- அந்த ஆரியப்பூமாலையைக் கலியாணம் செய்வதாயிருந் தால் நான் உனக்கொரு கட்டுப்பாடு வைக்கப்போகின்றேன் கவன மாய் கேளடா மகனே.
காத். வச. :- என்ன விதமான கட்டுப்பாடு அம்மா? முத். வச. :- மதுரை நகரிலே செட்டிப்பெண் தாசி இருக்கின்ருள்.
அவளிடம் சென்று அவள் வைத்திருக்கும் நூலையும் எடுத்து அவளையும் கொண்டுவந்தால். முத். பா. - கண்டுவந்த அந்த மாலையரை நானும்
கைப்பிடித்தோ மகனே நான் தருவேன். பார்த்துவந்த அந்த மாலையரை நானும் - உனக்குப் பாரிபண்ணி மகனே நான்தருவேன்.

Page 88
سست۔ 226 1 -
முத். வச. :- உண்மையாக அந்த மாலேயைக் கலியாணம் செய்து தரு
இன்றேன். காத் வச. ே செட்டிப்பெண் தாசியிடம் சென்று அவள் வைத்திருக்கும்
நூலையும் அவளையும் கொண்டுவந்தால். காத். பா. :- பார்த்துவந்த அந்த மாலேயரை - எனக்குப்
பாரிப்பண்ணி அம்மா தருவாயோணை. கண்டுவந்த அம்மா மாலையரை - எனக்குக் கைப்பிடித்தோ அம்மா தருவாயோணை. முத். வச. * உண்மையாக அந்த மாலையைத் தருகின்றேன். காத். வச. :- அம்மா சென்று வருகின்றேன்.
செட்டிப்பெண் தாசிவீடு 1
காத், பா. -ே செட்டிப்பெண் தாசியம்மா - தாசிகளே செல்லிகளே இருக்கிறீரோ. செட், வச. :- தம்பி எதற்காக வந்தீர்கள்? காத். வ9 ம்ே செட்டியம்மா உங்களிடம்தான் வந்தேன். உங்களிடம் நூல் இருப்பதாகக் கேள்விப்பட்டு வந்தேன். கொஞ்சம் நூல் தரு ଘର୍ଷrfasଗt(t? செட். வச. :- ஐயா. எவ்வளவு நூல் வேணுமென்ருலும் தருகின்ருேம். காத். வச. .ே நீங்கள் தரும் நூல்களை எவ்வளவு என்ருலும் வாங்கிக்
கொள்கிறேன். செட், வச. :- எவ்வளவு நூல் வேண்டும்? காத். பா. :- மூன்றுபலம் நூல் எனக்கு செட்டியம்மா - எனக்கு
முறையாகத் தாவேனம்மா. செட். பா. :- மூன்று பலம் நூல் உனக்கு தம்பியரே - உனக்கு
முறையாக நான் தருவேன். காத். பா. . நாலுபலம் நூல் எனக்கு செட்டியம்மா - எனக்கு
நலமாகத் தாருமம்மா. செட், பா. :- நாலுபலம் நூல் உனக்கு தம்பியரே - உனக்கு
நயமுடனே நான் தருவேன். காத். கா. :- ஐந்துபலம் நூல் எனக்கு செட்டியம்மா - எனக்கு
அன்புடனே தாருமம்மா. செட். பா. :- ஐந்துபலம் நூல் உனக்கு தம்பியரே - நானும்
அன்புடனே நான் தருவேன்.
1. :- செட்டிப்பெண் பாத்திர நிகழ்வுகள் ஏனைய பிரதிகளில் இடம்
பெறவில்லை.

-- 17 سس
காத் வச. :- சரி, ஐந்துபலம் நூல் தந்துவிட்டீர்கள். இதை வைத்துக் கொள். நாளை நான் வரும்போது இதை எனக்குத் தரவேண்டும்.
செட். வச. :- சரி அப்படியே ஆகட்டும்.
(காட்சிமுடிவு)
காத். வச. :- செட்டியம்மா செட்டியம்மா!! செட்டியம்மா!!! செட். வச. :- ஐயா, வாருங்கள். இவ்வாசனத்தில் அமருங்கள். சாத். வச. .ே நேற்று நான் தந்த நூல்களைக் கொண்டுவாருங்கள். நிறுத்
துப் பார்ப்போம். செட். வச. - சரி. இதோ நிறுத்துப் பாருங்கள். இதோ தராசையும்
பெற்றுக் கொள்ளுங்கள். காத். பா. - ஐந்துபலம் நூல்களிலே - செட்டிச்சி
ஒரு ஆள்பலமோ குறையுதடி. காத். வஈ. :- என்ன செட்டியம்மா ஐந்துபலம் நூல் நிறைக்கு ஒரு ஆள் பலம் நூல் குறைகிறது. இந்த ஆள் பலத்திற்கு நீ ஏறிக்கொள். செட். வச. :- சரி அப்படியே ஏறி நிற்கிறேன். காத். பா. 34 கட்டிச் சுருட்டியெல்லோ காத்தலிங்கன் நானும்-இப்போ
கக்கத்திலே தான் எடுக்கி காத்தலிங்கன் நானும், தாயாரைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி - இப்போ தயவுடனே போறேனல்லோ தம்பியவர் தானும். அம்மாவைத் தேடியெய்லோ காத்தலிங்கசாமி-இப்போ அதிசுறுக்காய் கொண்டுபோறேன் சாமிதுரை தானும்.
முத்துமாரி மாளிகை காத். பா. :- வென்று வந்தேன் அம்மா வென்று வந்தேன் - நானும்
செட் டிப்பெண் அம்மா தாசியரை. கொண்டு வந்தேன் அம்மா கொண்டுவந்தேன் - அந்தக் கொம்பனையாள் நல்ல தாசியரை. காத். வச. - அம்மா தாங்கள் சொன்ன முறைப்படி செட்டிப்பெண்
களைக் கொண்டு வந்துவிட்டேன். முத். வச. :- பெண்காள் என் நந்தவனத்தில் போய் இருங்கள்.
மகனே உனக்கு இப்போ என்ன வேண்டும்?
காத். பா. :- போகவிடை அம்மா தாவேனெனை - அந்தப்
பொற்கொடியாள் ஆரிய மாலையிடம்.

Page 89
முத் من
காத் யா, கே
முத். பாவ :-
முத். வச. :-
ளுக்குப்
காத் வச. =ே
முத். பா. 3
EST 5. SAJF B
---س- 1238 س
மறந்திடடா என்ராசா மறந்திடடா - அந்த மாலையரை துரையே மறந்திடடா.
மறப்பதில்லை அம்மா மறப்பதில்லை - அந்த மாலையரை அம்மா மறப்பதில்லை.
விட்டுடடா ராசா விட்டுடடா - அந்த வேல்விழியை மகனே விட்டுடடா.
மகனே! ஆரியப்பூமாலையிடம் போகமாட்டாயடா. அவ
பொல்லாத காவல் எல்லாம் உண்டு.
என்ன விதமான காவல் என்று தெரிவியுங்கள் அம்மா.
ஆனைபுலி கரடி என்மகனே பாலா - அங்கு அத்தனையும் காவலடா கண்மணியே சீலா.
நஞ்சு சுடும் நாகமெல்லோ என்மகனே பாலா - அந்த நாரியர்க்குக் காவலடா கண்மணியே சீலா.
போட்டசட்டை கழட்டாத என்மகனே பாலா - அங்கு போர் அரக்கர் காவலடா கண்மணியே சீலா.
கிழக்குக் கோட்டை வாசலிலே என்மகனே பாலா-அங்கு
கிளை வீரபத்திரர் காவலடா கண்மணியே சீலா,
தெற்குக் கோட்டை, வாசலிலே என்மகனே பாலா-அங்கு தெரிந்தெடுத்த பூதம் காவலடா கண்மணியே சீலா.
மேற்குக் கோட்டை வாசலிலே என்மகனே பாலா-அங்கு மெல்லியர்கள் காவலடா கண்மணியே சீலா.
வடக்குக் கோட்டை வாசலிலே என்மகனே பாலா-அங்கு வாள் மன்னர் காவலடா கண்மணியே சீலா.
இப்படித்தான் காவலிலே என்மகனே பாலா - நீயும் எப்படித்தான் போய்வருவாய் கண்மணியே சிலா,
அம்மா, இப்படியான காவல் இருந்தாலும் தங்கள்
கிருபையினுல் நான் போய்வருவேன். எப்படிப் போய்வருவேன் என்ருல்.

അ ) 29 -
காத். பா. :- உடுக்கிறதோர் ஆடையிலே பெற்றவளே தாயே - தானும்
உள்ளாடையாய்ப் போய் வருவேன் பெற்றவளே தாயே. போடுகிறதோர் பாக்கதனில் பெற்றவளே தாயே - ●@ தறிபிளகாய்ப் போய்வருவேன் பெற்றவளே தாயே. குளிக்கிறதோர் மஞ்சளிலே பெற்றவளே தாயே - ஒரு குட்டி மஞ்சளாய்ப் போய்வருவேன் பெற்றவளேதாயே.
காத். வச. -ே ஆனபடியால். . .
காத். பா. :- போகவிடை அம்மா தாவேனெண - எந்தன்
முத்
பொற்கொடியாள் ஆரியமாலையிடம்.
வச -ே அந்த ஆரியப்பூமாலையைக் கலியானம் செய்வதாயிருந் தால் உனக்கு ஒரு கட்டுப்பாடு வைக்கப்போகிறேன். வண்ணுர நெல்லி வீட்டுக்குச் செல்லவேண்டும். ஆரியப்பூமாலையின் சீலை வெளுப்பவள் அவளே. வண்ணுரநெல்லி மகள் பூமாதுவின் கற்பை யும் குலைத்து ஆரியப்பூமாலையின் பட்டுப் பீதாம்பரத்தில் ஒரு துண்டும், கணையாழியும், ஆரியப்பூமாலையின் தலைக்கூந்தலும் கொண்டு வருவாயானல்.
1.
சா. பி காத்தவராயன் பாட்டு :-
மாலையவள் பூசியல்லோ குளிக்கிறது குட்டிமஞ்சள் நானெரு குட்டிமஞ்சளாய் அம்மா போய்வருவேன் என்னைக் குட்டி மஞ்சள் என்று எண்ணி மாலை என்னைப் பூசியெல்லோ மாலை குளித்திடுவாள் அம்மா பொன்னின்வண்டு நல்ல வடிவாகி மாலையுடை போர்வைக்குள்ளே அம்மா போயிருப்பேன் என்னைப் பொன்னின் வண்டு என்று எண்ணி மாலை எனக்குப் போந்தமுத்தம் மாலையவள் தந்திடுவாள் நானும் செம்பரத்தம் அம்மா பூவாகி-மாலையின்ட சிரசினிலே அம்மா போயிருப்பேன்-என்னைச் செம்பரத்தம் பூவென் றெண்ணி மாஆல. எனக்குச் சேத்து முத்தம் மாலை தந்திடுவாள். அம்மா மில்லிகைப்பூ நல்ல வடிவாகி மாலையிடை
அம்மா கூந்தலிலே போயிருப்பேன் - என்னை மல்லிகைப்பூமாலை என்று எண்ணி மாலை - எனக்கு மருவி முத்தம் மருமகள் தந்திடுவாள், 0 l-سgRIT

Page 90
- 直雷门一
முத், பா. :- பார்த்துவந்த அந்த மாலேயரை - உனக்குப்
பாரியண்ணிக் கலியாணம் செய்து தாறேன்.
கண்டுவந்த அந்த மாலேயரை - உனக்குக் கைப்பிடித்தோ மகனே நான் தருவேன்.
காத் வச. :- அம்மா நான் வண்ணுரநெல்வி வீடு சென்று ஆரியப்பூ மாலேயின் பட்டுப் பீதாம்பரத்தில் ஒருதுண்டும் தலைக்கூந்தலும் சு&ணயாழியும் கொண்டு வண்ணுரநெல்விமகள் பூமாதுவின் கற் பையும் குலேத்து வந்தால்.
காத். பா. - பார்த்துவந்த அந்த மாலேயரை - எனக்குப்
பாரிபண்ணி அம்மா தருவாயோனே. கண்டுவந்த அம்மா மாலேயரை - எனக்குக் கைப்பிடித்தோ அம்மா தருவாயோனே.
முத். வச. :- நீ ஒன்றுக்கும் பயப்படாமல் சென்றுவாடா மகனே
(மறுகாட்சி)
காத் வச தாயார் எனக்கு ஒர் கட்டுப்பாடு வைத்திருக்கின்ருர், எப்படிபென்ருல் ஆரியப்பூமாலேயின் பட்டுப்பிதாம்பரம் கொண்டு வரும்படி, நானுே தாயாரின் சொல்லேத்தட்டி ஆரியப்பூமாலேயின் பூங்காவிற்குச் செல்லவேண்டும். அங்கு சென்ருல் ஆரியப்பூமாலே யின் அழகு வடிவத்தை அறிந்து கொள்ளலாம். அங்கு செல்வ தாக இருந்தால் இந்த வடிவுடன் செல்லக்கூடாது. ஒரு பஞ்ச வர்ணக்கிளி வடிவாகத்தான் செல்லவேண்டும்.
காத். பா. :- என்ன வடிவெடுப்பேன் காத்தலிங்கசாமி- என்னுடைய
எண்ணமற்ற சிந்தையிலே சாமிதுரை தானும், ஐந்து நிறமுடைய காத்தலிங்கசாமி - ஒரு பஞ்ச வர்ணக்கிளியானேன் காத்தலிங்கசாமி. பூங்காவைத் தேடியெல்லோ காத்தலிங்கன் நானும் பிரியமுடன் போறேனெல்லோ மாரிப்பிள்ளே தானும், பூங்காவில் தானிருந்தோ காத்தலிங்கசாமி - இப்போ புஷ்பம் எல்லாம் கொத்தலுற்றேன் மாரிப்பிள்ளே T
காத் வச. :- அதோ, ஆரியப்பூமாலே வருகின்ருள். நான் மெளனமாக
இருக்க வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■ 摄、
*蕊 భ
స్టీ థ్రో
இந்
x: ఫ
" என்ன வடிவெ
எண்ணமற்ற
காததவராயன
喹
பேன் காத்தலிங்கசாமி - என்னுடைய

Page 91

ஆரி. பா.
- 181 -
ஆரியப்பூமாலை வரவு
- அறிந்திடுவீர் தெரிந்திடுவீர் சபையோரே கேளும்- நானும்
ஆரியப்பூமாலை வாறேன் சபையோரே பாரும். 1
தங்கப் பல்லக்கில் ஏறியெல்லோ ஆரியப்பூமாலை - அவ தானுேடி வாழுவாம் ஆரியப்பூமாலை.
முத்துப்பல்லக்கில் ஏறியெல்லோ ஆரியப்பூமாலை - அவ
மொலு மொலுவென்று வாருவாம் ஆரியப்பூமாலை.
பட்டோ பளபளக்க ஆரியப்பூமாலை - தன்னுடைய பாடகக்கால் ஒசையிட ஆரியப்பூமாலை.
மொட்டோ மொழு மொழு என ஆரியப்பூமாலை மோதிரக்கால் ஒசையிட ஆரியப்பூமாலை, !-தன்னுடைய
பூங்காவைத் தேடியெல்லோ ஆரியப்பூமாலை . இப்போ பிரியமுடன் வாருவாம் ஆரியப்பூமாஆல.
1. ப. பி - ஆரியப்பூ மாலை பாட்டு -
அறிந்திடுவீர் தெரிந்திடுவீர் ஆரியப்பூமாலை ஆரணங்கு வாறேனல்லோ சபையோரே கேளும் வனத்தில் பிறந்தவளாம் ஆரியப்பூமாலை வனராசன் புத்திரியாம் ஆரியப்பூமாலை கோதிமயிர் இழுத்தோ ஆரியப்பூமாலை கொண்டையிலே குஞ்சம் விட்டேன் ஆரியப்பூ மாலை கண்ணுாறு வராமலே ஆரியப்பூமாலை கறுத்த மையால் பொட்டும் வைத்தேன் ஆரியப்பூமாலை நாவூறு வராமலே ஆரியப்பூமாலை நல்லமையால் பொட்டும்வைத்தேன் ஆரியப்பூமாலை காப்புமிட்டேன் கடகமிட்டேன் ஆரியப்பூமாலை கழுத்தில் நல்ல நகை அணிந்தேன் ஆரியப்பூமாலை எட்டு விரல்களுக்கும் -2, նաւնgւonձ» இணை சேர்ந்த மோதிரமாம் ஆரியப்பூமாலை தாதிகளும் சேடிகளும் Քlմաւնվաn2»
சந்தோசமாய் வாழுவாம் ஆரி'ul'quomåv,

Page 92
132 -
ஆரி. வச. :- அடி சேடிகாள்! பூங்காவுக்குச் செல்வோம் வாருங்கள். 1 ஆரி. பா. :. மலராய் மலரெடுத்தே சேடிகளே - எனக்கு
மாலைகட்டித் தாருங்கோடி. டிே பா. :- மலராய் மலரெடுத்தே அம்மாவே - உனக்கு மாலைகட்டித் தாருேம் அம்மா.
1. சா. பி. ஆரியப்பூமாலை பாட்டு : .
பூவெடுக்க வந்த இடத்தில் சேடிகளே கேளும் புது அதிசியம் தோணுதெல்லோ சேடிகளே கேளும் மலரெடுக்க வந்த இடத்தில் சேடிகளே கேளும் மாயமொன்று தோன்றுதடி சேடிகளே கேளும் நாங்கள் ஆண்காற்று வீசாமலே சேடிகளே கேளும் நாங்கள் அரசாண்டு வந்தோமெல்லோ சேடிகளே கேளும் ஆண்காற்று வீசுதடி சேடிகளே கேளும் ஆச்சரியம் தோணுதெல்லோ சேடிகளே கேளும் உள்ளங்கையால் அஞ்சனந்தான் சேடிகளே கேளும் ஊடுருவப் பார்த்துச் சொல்லும் சேடிகளே கேளும் G5L. UT. :- நாங்கள் உள்ளங்கையில் அஞ்சனந்தான் அம்மாவே கேளும்
நாங்கள் ஊடுருவப் பார்த்துச் சொல்வோம் அம்மாவே
கேளும்,
gi. List - 99- புறங்கையில் அஞ்சனந்தான் சேடிகளே நீங்கள் எனக்குப் பின்னும் முன்னும் பார்த்துச் சொல்லும் சேடிகளே கேளும். சேடி பா :- நாங்கள் புறங்கையில் அஞ்சனந்தான் அம்மாவே கேளும்
நாங்கள் பின்னும்முன்னும் பார்த்துச் சொல்வோம் அம் மாவே கேளும். ஆரி. பா : ஆகாச அஞ்சனத்தைச் சேடியரே கேளும் எனக்கு
ஆராய்ந்து பார்த்துச் சொல்லும் சேடியரே நீங்4ள். சேடி. பா :- அம்மா ஆகாய அஞ்சனத்தில் அம்மாவே கேளும் - ஒரு
ஆள் வந்ததாய்த் தோணுதே மாதாவே கேளும் உங்கள் கற்புக்குச் சேதம் வரும் அம்மாவே கேளும் உங்கள் மானமழியுமெல்லோ அம்மாமே கேளும் உங்கள் கற்புநெறி கெட்டுடுமே மாதாவே கேளும் உங்கள் மானநெறி கெட்டுடுமே அம்மாவே கேளும். ஆரி. பா.:- கற்பு அழியமுன்னம் என் சகியே கேளும் - இப்போ
நான் போறேன் மாளிகைக்கே என்சகியே கேளும் நீங்கள் மலராய் மலரெடுத்தோ சேடிகளே கேளும் எனக்காக மாலைகட்டி வாருங்கோடி சேடியரே நீரும் நீங்கள் செவ்வந்திப் பூவெடுத்தோ சேடியரே கேளும் எனக்கொருசெண்டுகட்டி வருங்கோடி சேடிகளே நீங்கள்.

ഈ 188 m
ஆரி. பா. :- செவ்வலரிப் பூவெடுத்தோ சேடிகளே - எனக்குச்
செண்டு கட்டித் தாருங்கோடி சேடி. பா. :- செவ்வலரிப் பூவெடுத்தோ அம்மாவே - உனக்குச்
செண்டுகட்டித் த7 ருேம் அம்மா ஆரி. பா. :- மாதாளம் பூவெடுத்தோ சேடிகளே - எனக்கு
மனமாலை கட்டித்தாருங்கோடி சேடி. பா. :- மாதாளம் பூவெடுத்தோ அம்மா - உனக்கு
மணமாலை கட்டித்தாருேம் அம்மா. சேடி. வச. :- அம்மா நாங்கள் சென்று பூப்பறித்து வாருேம். இது என்ன விந்தையாக இருக்கிறது! இந்தக் கிளி இருந்து 1:ள் பங்களை அரிந்து கொட்டுகிறதே. நல்ல அழகான கிளி. பூவை அறுத்துக் கொட்டினலும் இந்தக் கிளியை அம்மாவிடம் சொல் லிப் பிடிக்கவேண்டும். அம்மா ! நாங்கள் பூப்பறிக்கச் சென்ற சமயம் ஒரு அழகான கிளி இருந்து பூக்களை எல்லாம் வெட்டிக் கொட்டுகிறது. ஆரி. வச. :- என்ன! அழகானகிளி பூக்களை அறுத்துக் கொட்டியிருக்
கிறதா? சேடி. வச. :- நல்ல அழகான கிளி. எப்படியும் அந்தக் கிளியைப்
பிடிக்கவேண்டும் அம்மா. ஆரி. வச. :- கிளியைப் பிடிப்பதாய் இருந்தால் பால்பழம் கொண்டு
வாருங்கள், சேடி. வச. :- இதோ கொண்டு வருகின்முேம். அம்மா! இதோ பால்
ւմՄ)ւհ. ஆரி. பா. :- பாலும் ஒரு தட்டில் ஏந்தி - ஆரியப்பூமாலை
பாலைப் பழமுமொரு தட்டில் எந்தி சோறுமொரு தட்டில் ஏந்தி ஆரியப்பூமாலை - பிலாச் சுளையுமொரு தட்டில் ஏந்தி ஆரியப்பூமாலை கிளியைப் பிடிக்கவென்று ஆரியப்பூமாலை - அவ கிளிமொழியும் போருவாம் ஆரியப்பூமாலை. ஆரி. வச. :- அடிசேடி கிளி எங்கே நிற்கின்றது? சேடி. வச. :- அம்மா அதோ அந்த முேசா மரத்தில் பாருங்கள். ஆரி. வச. :- ஆகா நல்ல அழகான கிளிதான்! 65$r)69 பெத்தி பெத்தி - வாழைப்יוע$ דני -: .rחוז .fl+3.
பழமுமின்ன இறங்கு இறங்கு.

Page 93
一上、一
காத். பா. - பாலுமுண்ணேன் பழமுமுண்ணேன்- உன்னுடன்
பகடைநான் ஆடமுன்னர்
ஆரி. பா. :- சோறு இந்தாபெத்தி பெத்தி - பிலாச்சாயும்
இன்னு இறங்கு இறங்கு
காத், பா. :- சோறுமுண்ணேன் சுளேயுமுன்னேன் - உன்னுடன்
சொக்கட்டான் ஆட முன்னம்
ஆரி. பா. :- வாபெத்தி என்று சொல்வி ஆரியப்பூமாலே - அவ
வலது கையைத்தான் கொடுத்தா
ஆரி. வச. - சேடியாள் வலது கையை நீட்ட கிளி மறுபக்கம் திரும்பு
கிறது சேடி வச - பெண்களுக்கு இடது பக்கம் தானே ஆனபடியால் இடது
கையை நீட்டுங்கள் பார்ப்போம்.
ஆரி. பா. :- இறங்கிவா பெத்தியென்று ஆரியப்பூமாலே - அவ
இடது கையைத்தான் கொடுத்தா
காத். பா, - வேசையுடை கையிலே தான் மாலேயரே - நானும்
வருவேனுே வேலங்கிளி
ау, і. 1 п. -- வேதியென்றும் தாசியென்றும் பெத்தியரே - நீயும்
வேறு துருப் பேசவேண்டாம்
காத். பா : பலதாசிவேசை கையிலேதான் - மாலேயரே
நானும் வருவேனே பச்சைக்கிளி.
ஆரி. பா. - பலதாசி வேசையென்றும் பெத்தியரே - நீயும்
பகராதே பச்சைக்கினி
காத், பா ே பத்தைக்குப் பத்தையெல்லோ மாலேயரே - உன்க்குப்
பல்பொடியள் மெத்த உண்டு
ஆபி. பா. -ே பத்தைக்குப் பத்தையென்று பெத்தியரே - நீயும்
பகராதே எந்தன்முன்னே
Esti III. செத்தைக்குச் செத்தை யெல்லோ மரஐயரே - டோக்கு
சிறுபொடியள் மெத்த உண்டு
ஆரி. பா : செத்தைக்குச் செத்தை என்று பெத்தியரே - நீயும்
சீர்குஜய ஏசவேண்டாம்
காத் பா - இருவர் படுத்துறங்க பாபேரே - கட்டிங்
இருக்குமோ உன்னிடம் தான்
ஆசி. பா : இரட்டைச்சாண் கட்டில் 5 GGST – GALIPäär. Er
இருக்கிறது என்னிடம் தான்
 

一直品哥一
காத். பா. - இரட்டைச் சாண் கட்டிவிலே மாலேயரே - எனக்கு
ஒற்றைச் சானியோடி
ஆரி வச : சேடி இந்திக்கிளி பொல்லாத சுெறுக்குப் பிடித்த கிளி பாய் இருக்கின்றதெடி, சேடி எப்படியும் இந்தக் கிளியைப் பிடிக்க வேண்டும். 1
சேடி வச. - இன்னுமொருமுறை இடதுகையை நீட்டுங்கள்
ஆரி பா. :- இறங்கிவா பெத்தியென்று ஆரியப்பூமாலே - அவ
இடது கையைத்தான் கொடுத்தா
வாரி அனேத்துமெல்லோ ஆரியப்பூமாவே வண்ணமடிமேலே வைத்தா
ஆரி வச. :- சேடிகாள் நல்ல அழகானகிளி. இதைக் கூட்டில் அடைக்
துப் பால்பழம் வையுங்கள். நான் சற்றுச் சயனிக்கின்றேன். 2
சேடி வச. - சரி அப்படியே செய்கிருேம். எங்களுக்கும் தூக்கம் வரு
கிறது நாங்களும் தூங்குகின்ருேம்.
காத் வச :- இதுவே சமயம், ஆரியப்பூமாலே என்னேக் கூட்டில் அடைத்து வைத்துவிட்டு நித்திரை செய்கின்ருள். நான் தாயார் சொன்ன முறைப்படி கணேயாழியும் தலேக்கூந்தலும் கழட்டவேண் டும். அவையாவும் எடுத்துவிட்டேன். மறுபடியும் கிளி வடி வெடுத்துக் கண்டிலே இருந்து விடுவோம்.
1 சாபி. ஆரி பா: இது இது இது இது இது இது
பே பி ஆபி வச சேடிகள்! நான் சற்று நேரம் நித்திரை செய்யப்
போகிறேன் கவனமாகக் காவல் செய்யுங்கள்.
சேடி வச அப்படியே செய்கிருேமம்மா
காத் வசநல்லது இவள் நித்திரையைச் சோதித்து ஆடைகளே அங்
கோலம் செய்யவேண்டும்.
i Triu i mi
ஆரோ வளர்த்த கிளி சேடிகளே ஆகடியம் பேசுதடி எவரோ வளர்த்தகிவி சேடிகளே எதிர்வார்த்தை பேசுதடி பலரும் வளர்த்தகிளி - சேடிகளே பல வார்த்தை பேசுதடி,

Page 94
- L.
ஆரி. வச. :- அடியே சேடிகாள் எனது ஆபரணம் சீர்குலைந்திருக்கின்
நதுக்குக் காரணம் என்ன? காத் வச. :- அடியேமாலே இராத்திரி பன்னிரண்டு மணியளவில் கட் டையன் சுறுவலன் இதாலே போகக்கண்டேனெடி மாலே. நான் அப்போது, "செத்தைக்கு செத்தை சிறு பொடியன் பத்தைக்குப் பத்தை பலபொடியள்" என்று சொன்னேன் அல்லவா? ஆரி. வச. - அடியே சேடிகாள் கிளிக்குள்ளேதான் காரியம் இருக்கின்
四卤· ஆரி, பா. :- கால்விலங்கு கைவிலங்கு சேடிகளே நீங்கள் - கிளிக்குக்
கழட்டவொண்ணுப் பெருவிலங்கு சேடிகளே நீங்கள் தோள்விலங்குதொடைவிலங்கு சேடிகளே நீங்கள்-கிளிக்குத்
தொலேயாத பெருவிலங்கு சேடிகளே நீங்கள் தங்கச்சவுக்கெடுத்து சேடிகளே நீங்கள் - கிளிக்குத் தாறுமாருய் அடியுங்கோடி சேடிகளே நீங்கள் வெள்ளிச் சவுக்கெடுத்துச் சேடிகளே நீங்கள் - கிளிக்கு விறுவிறென்று அடியுங்கோடி சேடிகளே நீங்கள். ஆரி, வச. :- நான் சொன்ன ஆக்கினேகளேச் செய்யுங்கள் நான் சென்று
வருகின்றேன். காத். வசு - ஐயோ என்வாயால்தான் கிணறு துரத்து விட்டேன். காத். பா. :- கால்விலங்கு கைவிலங்கு ஆரியப்பூமாலே - எனக்குக்
கழட்டவொண்ணுப் பெருவிலங்கு ஆரியப்பூமாலை தோள்விலங்கு தொடைவிலங்கு ஆரியப்பூமாலே-எனக்குத் துரிதமுடன் பூட்டிவிட்டாள் ஆரியப்பூமாலே மார்விலங்கு மடிவிலங்கு ஆரியப்பூமாலே - எனக்கு மட்டில்லாப் பெருவிலங்கு ஆரியப்பூாலே
1. ப. பி+சா. பி:- ஆரியப்பூமாலே பாட்டு :-
ஆச்சரியமடி ஆச்சரியமடி ஆடைகழண்டதும் ஆச்சரியமடி மாயமாக வந்தான்ரி என்னே மானபங்சும் செய்தான்ரி
கற்பும் அழிந்தது என்தாதி என் கற்புநெறி கெட்டுப் போச்சதடி கற்பும் அழிந்த பின்பு என் உயிர் காசினிமீதில் ஏதுக்கடி மானம் அழிந்தது என்தாதி என்மானநெறி கெட்டுப் போச்சுதடி மானம் அழிந்த பின்பு என்னுயிர் மானிலம் மீதில் ஏதுக்கடி கள்ளகின நீ பிடியாதிருந்தால் கழுத்தறுத்துச் சாவேனடி
கள்ளன் ஆச்சரியமடி ஆச்சரியமடி ஆடை கழண்டதும் ஆச்சரியமடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 7 =
தங்கச் சவுக்கெடுத்து ஆரியப்பூமாலே - எனக்குத்
தாறுமாருய் அடித்தாள் ஐயா ஆரியப்பூமாலே வெள்ளிச் சவுக்கெடுத்து ஆரியப்பூமாலே - எனக்கு விறுவிறென்று அடித்தாள் ஐயோ ஆரியப்பூமாலே. காத வச. :- ஐயோ நான் இவ்விடத்தில் தனிமையாய் நின்று புலம்புவ திலேபிரயோசனம் இல்லை. எனது தோழமையாகிய தொட்டியச் சின்னுன் அழைத்தால்தான் எனது காரியம் வெற்றியாகும். காத், பா. :- துரையே துரைவடிவே தொட்டியமே சின்னுன் - எத்தன்
தோழமையே வாவேண்டா தொட்டியமே சின்னுள் வங்காளத்துச் சின்ஞனே தம்பியரேநீயும் - எனக்கு வந்துதவி செய்யேனடா தம்பியரே சின்னுன்
பாக்குச் செருக்கினதோ அண்ணுவே சொல்லும் - நீயும் பரிதாபப் பட்டதென்ன அண்ணுவே சொல்லும் காது. பா. பாக்குச் செருக்கவில்லே தம்பியரே சுேளும் - எந்தன்
பரிதாபத்தால் நானழைத்தேன் தம்பியரே சின்னுன் சின் பா - ஆபத்து வந்ததென்ன அண்ணுவே சொல்லும் - ം
அவசரமாய் அழைத்ததென்ன் அண்ணுவே சொல்லும் காத். பா. :- ஆபத்து வந்ததினுல் நம்பியரே கேளும் - உன்னே
அவசரமாய் நானழைத்தேன் தம்பியரே சின்னுன் சின் வச. :- அண்ணு எதற்காக என்ன இவ்விடம் அழைத்தீர்கள் காத் வச. :- தம்பி தாயார் எனக்கோர் கட்டுப்பாடு வைத்தார். எப் படியான தென்ருல், வண்ணுர நெல்லிவிடு சென்று ஆரியப்பூ
சின், பா. :-
ப. பி. :- சின்னுன் பாட்டு :
தட்டிக் குதித்தெழுந்தே தனவாரம் கண்டது போல் வலதுகண் பொறிப்பறக்க வாள்உருவிக் கைப்பிடித்தார் அண்ணர் என அழைத்தார் அதிசுறுக்காப்ப் போயறிவேன் ஆபத்து வந்ததென்ன அவசரமாய் அழைத்ததென்ன காந், பா, - ஆபத்து ஒன்றுமில்லே
அன்பினுல் இங்கழைத்தேன் தம்பியரே கேளும்
தொட்டியமே சின்னுன் பாஃாயமே ராசா
தொட்டியமே சின்னுன் பா:ாயமே ராசா என்னே இப்போது | TFF Girl T FIT அண்ணுவே சொல்லும் அண்ணுவே சொல்லும்
தம்பியரே கேளும்

Page 95
ܚ 38 T -
அவள் என்னைக் கூட்டில் அடைத்ததுமல்லாமல், கால்விலங்கு, கைவிலங்கு, மார்விலங்கு, தோள்விலங்கு போட்டுவிட்டாள். எனக்கு வேருென்றும் சொல்ல வெட்கமாக இருக்கிறது. காத். பா. :- கணவனென்றும் பாராமலே ஆரியப்பூமாலை - என்னைக்
கட்டி அடித்தாளடா ஆரியப்பூமாலை சொந்தப் புருசனென்றும் பாராமலே ஆரியப்பூமாலை தொந்தரவு செய்தாளெடா ஆரியப்பூமாலை தக்கச் சவுக்கெடுத்து ஆரியப்பூமாலை - என்னைத் தாறுமாறப் அடித்தாளடா ஆரியப்பூமாலை வெள்ளிச் சவுக்கெடுத்து ஆரியப்பூமாலை - என்ன விறுவிறென்று அடித்தாளடா ஆரியப்பூமாலை. 1 சின். வச. :- அண்ணு அதற்கு நான் என்ன செய்ய வண்டும்? காத். வச. :- தம்பி நீ தாயாரிடம் ஓடோடியும் சென்று மந்திரவாழும் விபூதியும் வேண்டிவந்து எனது விலங்கை வெட்டிவிட வேண்டும். சின். வச. :- இதோ சென்று வருகிறேன் அண்ணு. சின். பா. :- தாயாரைத் தேடியெல்லோ தொட்டியத்து frrrgrøör
- இப்போ தயவுடனே போறேனெல்லோ தொட்டியத்து ராசன். அம்மாவைத் தேடியெல்லோ தொட்டியத்து ராசன்
- இப்போ அன்புடனே போறேனெல்லோ தொட்டியத்து ராசன்.
ப. பி : + சா. பி : காத்தவராயன் பாட்டு :-
தம்பி கால்விலங்கும் கைவிலங்கும் மாலை
கழட்டாமல் பூட்டிவிட்டாள் தோள்விலங்கும் தொடைவிலங்கும் மாலை துரிதமுடன் பூட்டிவிட்டாள் தங்கச் சவுக்கெடுத்து மாலை எனக்குத் தாறுமாருய்த் தான் அடித்தாள் வெள்ளிச் சவுக்கொடுத்தோ எனக்கு மாலை வீசி யெல்லோ தான் அடித்தாள்
கணவன் என்றும் பாராமலே @ir6%ठf ॐ கட்டிவைத்தே தான் அடித்தாள் புருஷன் என்றும் பாராமலே Grârâr பூட்டிவைத்தே தான் அடித்தாள் பொன்ஞன மேணியெல்லா' Lorrs)
புண்ணுக்கிப் போட்டாளடா

- 139 -
முத்துமாரி அரண்மனை சி*. வச. :- அம்மா நமஸ்கரிக்கின்றேன். 1 முத். வச. :- மகனே எதற்காக இவ்விடம் வந்தாய்? 2 சின். பா. :- கன்னிக்கெல்லோ பெற்றவளே ஆசைப்பட்டு - அவர்
கைவிலங்கோ எங்களண்ணர் மாட்டிக்கொண்டார்
மாலைக்கெல்லோ எங்களண்ணர் ஆசைப்பட்டு - அவர் மார்விலங்கோ எங்களண்ணர் மாட்டிக்கொண்டார்.
1. ப. பி : சின்னுன் பாட்டு :-
முக்கால் வலமாய் வந்து தொட்டியத்துச் சின்னுன் தாயாரை முடிவணங்கித் தெண்டனிட்டேன் பாளையத்து ராசா நாற்கால் வலமாய் வந்தே தொட்டியத்துச் சின்னுன் நமஸ்கரித்தே தெண்டனிட்டேன் பாளையத்து ராசா. 2. ப. பி: அம்மன் வசனம் :-
மகனே எழுந்திருப்பாய் எதற்காக இந்த நமஸ்காரம்? ஒன். வச. :- அம்மா அண்ணனரை எங்கே அனுப்பி வைத்தீர்கள்? அம். வச. :- அந்த வண்ணுர நெல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சின். வச. :- அவர் அங்கு செல்லாமல் ஆரியப்பூமாலையிடம் சென்ருர்,
அவள் அண்ணருக்குச் செய்தவேலை தெரியுமா அம்மா? அம். வச. :- தெரியவராது மகனே தெரிவியும் சின். பா. :- ஆரியப்பூமாலை பூங்காவிலே அண்ணர்
அகப்பட்டுக் கொண்டார் அம்மா கால்விலங்கும் அம்மா கைவிலங்கும் மாலை கழட்டாமல் பூட்டிவிட்டாள் சனவரென்றும் பாராமலே அண்ணனரைக் கட்டி:ைத்தே மாலை அடித்தாள் அம்மா புருசனென்றும் பாராமலே அண்ணனுரைப் பூட்டிவைத்தே மாலை அடித்தாள் அம்மா பொன்னுன அம்மா அண்ணர் மேனி எல்லாம் புண்ணுக்கி மாலை போட்டாள் அம்மா. சின், வச : அம்மா அண்ணா விலங்கின் வேதனை தாங்க முடியாமல்
தவிக்கிருர் அம்மா. அம். வச. :- என்சொல் கேட்காத பிள்ளை எப்படியாவது போகட்டும். சின் வச. :- அம்மா அப்படிச் சொல்லாதீர்கள்,

Page 96
சின்.
முத்.
சின்,
முத்
முத்
சின்.
காத்.
சின்,
காத்.
ઉોહr,
காத்.
af. :
- 40 m
அதற்கு நான் என்ன செய்யவேண்டும்? பா. - வாழ்த்தி வரங்கொடம்மா பெற்றவளே தாயே - எனக்கு
மந்திரவாள் கைக்கொடம்மா பெற்றவளே தாயே பா. - வாழ்த்தி வரமும் தந்தேன் என்மகனே பாலா - உனக்கு
மந்திரவாள் கையில் தந்தேன் என்மகனே பாலா பா. :- போற்றி வரம்கொடம்மா பெற்றவளே தாயே. எனக்குப்
பொற்பிரம்பு கைக்கொடம்மா பெற்றவளே தாயே பா. :- போற்றி வரமும் தந்தேன் என்மகனே பாலா - உனக்குப்
பொற்பிரம்போ கையில் தந்தேன் என்மகனே பாலா வச. :- மகனே இதோ நான் தரும் விபூதியை விலங்கில் தூவி இம் மந்திரவாளால் வெட்டியவுடன் விலங்கு அறுந்துவிடும். அந்தத் தறுதலையைக் கூட்டிக்கொண்டு வாடா மகனே!
. பா. :- அண்ணுவைத் தேடியெல்லோ தொட்டியத்துராசன்
- இப்போ அன்புடனே போறனெல்லோ தொட்டியத்துராசன். விலங்கை அறுக்கவெல்லோ தொட்டியத்துராசன்-இப்போ வேகமுடன் போறேனெல்லோ தொட்டியத்துராசன். வச. :- அண்ணு! வாருங்கள் தாயாரிடம் செல்லுவோம். பா. :- வரமாட்டேன் வரமாட்டேன் அந்த மங்கையாள்மாலையை மாமணம் செய்யாமல் வரமாட்டேன் தம்பிநான் வர மாட்டேன். பா. :- விடமாட்டேன் அண்ணுநான் விடமாட்டேன் - அந்த
மங்சையாள் மாலையை மாமணம் செய்யவே விடமாட் டேன் விடமாட்டேன். பா. :- நீதான் என்னை எதிர்த்திட்டாலும் யார்தான் என்னைத்
தடுத்திட்டாலும் ' "م அந்த மங்கையாள் மாலையை மாமணம் செய்யாமல்
வரமாட்டேன் வரமாட்டேன். பா. :- நீதான் என்னை வெறுத்திட்டாலும் நானுன்னை மறந்திட்
டாலும்
அந்த மங்கையாள் மாலையை மாமணம் செய்யவே விட
மாட்டேன். பா. :- தாயாரென்னைக் கோபித்தாலும் தம்பியென்னை
வெறுத்திட்டாலும்
அந்தத் தையலாள் மாலையை மாமணம் செய்யாமல்
W auput lortu. Gull.csr.
வச. :- அண்ணு : வாருங்கள் தாயாரிடம் செல்வோம்,

- 141 -
காத். வச. :- தம்பி தாயார் சொன்ன முறைப்படி வண்ணுர நெல்லி வீட்டுக்குச் செல்லவேண்டும். நீ உனது மாளிகைக்குச் சென்று விடு. நான் எப்போ நினைத்தாலும் நீ வரவேண்டும். சின், வச. :- சரி அப்படியே வருகின்றேன். காத். பா. :- வண்ணுரவீடு தேடியெல்லோ காத்தலிங்கன் நானும்
மறுவடிவம் கொண்டல்லவோ காத்தலிங்கன் நானும் நெல்லிவீடு தேடியெல்லோ காத்தலிங்கன் நானும் இப்போ நடந்தோடிப் போறனெல்லோ காத்தலிங்கன் நானும்.
வண்ணுர நெல்லிவீடு காத். பா. :- தண்ணிவிடாய்க்குதென மாமியாத்தை எனக்கு-தண்ணி
கொஞ்சம் தாவேனெனை மாமியாத்தை நீயும் நெல். பா. :- நாங்கள் வண்ணுரச்சாதி தம்பி - நாங்கள்
தண்ணிதரக் கூடாதையா
காத். பா. :- நானும் அந்தச் சாதியென மாமியாத்தை - எனக்கு
தண்ணிகொஞ்சம் தாவேனெண மாமியாத்தை நீதான்
நெல். பா. :- நாங்கள் குறசாதி தம்பி - நாங்கள்
தண்ணிதரக் கூடாதெல்லோ
காத். பா. :- நானும் குறசாதியெணை மாமியாத்தை - எனக்குத்
தண்ணி கொஞ்சம் தாவேனெணை.
நெல். வச. :- தம்பி நீ என்ன முறையிலே மாமியாத்தை என்கிருய்?
காத். பா. :. ஆனையின்மேல் எங்கமாமி அழுக்கெடுககும் - அந்த
ஆண்டி வண்ணன் எனக்குப் பேரணெணை குதிரையின் மேல் எங்கமாமி அழுக்கெடுக்கும் - அந்தக் கூனல் வண்ணுன் எனக்குக் குஞ்சியப்பன்.
1. ப. பி : காத்தான் பாட்டு :-
என்ன வடிவெடுத்தார் காத்தலிங்கம் நானும் எண்ணமற்ற சிந்தையிலே காத்தலிங்கம் நானும் வண்சூர வடிவெடுத்தோ காத்தலிங்கம் நானும் வடிவழகன் போருராம் மாரிபிள்ளை நானும் நெல்லிவிடு தேடியெல்லோ காத்தலிங்கம் நானும் நேர்மையுடன் போருராம் மாரிபிள்ளை நானும்.

Page 97
- 142 an
கழுதையின்மேல் எங்கமாமி அழுக்கெடுக்கும் - அந்தக் கந்தவண்ணுன் எனக்கு அண்ணனென தாய்பேரோ மாமியாத்தை காமாச்சி - எந்தன் தகப்பன் பேரோ மாமியாத்தை ஏகாம்பரம் என்பேரோ மாமியாத்தை காத்தவண்ணுன் - எங்கள் குலக்கொடியை மாமியாத்தை அறிந்திடென.
நெல், வச. :- மருமகனே இவ்வளவு காலமும் எங்கே சென்றிருந்தீர்கள்?
காத். பா. -ே இந்து வயதினிலே மாமியாத்தை - நானும்
அறியாப் பராயத்திலே ஏடு கிழித்தெல்லோ மாமியாத்தை - நானும் எழுத்தாணி கூர்முறித்தேன் பள்ளிக்கொளித்தெல்லோ மாமியாத்தை - தானும்
பரதேசம் ஓடிப்போனனெணை தன்னந்தனியனெண மாமியாத்தை - என்னைத் தாபரிப்பார் யாருமில்லை.
நெல். பா. :- மலைமேலே என்னையாபோன கப்பல் - நானும்
மாண்டகப்பல் என்னையா என்றிருந்தேன் கடல்மேலே என்னையா போனகப்பல் - நானும் கவிண்டகப்பல் என்னையா என்றிருந்தேன் ஆற்றிலைதான் என்' யா போனகப்பல் - நானும் அலைந்தகப்பல் என்ஃாயா என்றிருந்தேன்.
நெல். வச. :- மருமகனே இவ்வளவு தேசமெல்லாம் அலைந்து வந்திருக்
கின்றீர்கள். களைத்திருப்பீர்கள் இளம்பசியாறுவீர்கள்.
காத். வச. :- மாமி நான் இளம்பசி ஆறுவதாக இருந்தால் பத்தாயிரம்
த
கொத்து அரிசி கொழுக்கட்டையும், ஐந்துகிடாரம் கஞ்சியும் காய்ச்சித் தரவேண்டும்.
நெல். வச. :- சரி இவ்விடம் இருந்துகொள்ளுங்கள். நான் சமைத்துத்
தருகிறேன்.
நெல். பா. :- பானை உலைகழுவி வண்ணுரநெல்லி - ரொம்பப்
பக்குவமாய்ப் பொங்கல் செய்தேன் வண்ணுரநெல்லி பயறு கலந்தரிசி வண்ணுரநெல்லி - நானும் பக்குவமாய்ப் பொங்கல் செய்தேன் வண்ணுரநெல்லி.

குதிரை அடி போலவெல்லோ வண்ணுர நெல்வி கொழுக்கட்டை ஆயிரமாம் வண்ணுர நெல்லி ஆனை அடி போலவெல்லோ வண்ணுர நெல்லி அரியதரம் ஆயிரமாம் வண்ணுர நெல்லி சாப்பிடுங்கோ என்று சொல்லி வண்ணுர நெல்லி சந்தோசமாய்க் கைக்கொடுத்தார் வண்ணுர நெல்லி, நெல். வச. :- மருமகனே சமயல் செய்துவிட்டேன் சாப்பிடுங்கள்.
காத். வச. -ே மாமி நான் கண்காணச் சாப்பிடமாட்டேன். நெல். வச. :- அந்த அறையில் போய்ச்சாப்பிடுங்கள்.
காத். வச. :- இந்தப்பலகாரம் எல்லாவற்றையும் எந்தன் பூதப்பசாசு
களுக்குக் கொடுத்துவிடவேண்டும். மாமி சாப்பிட்டு முடிந்தது.
நெல். வச. :- மருமகனே இவ்விடத்தில் நில்லுங்கள் நான் நாச்சியா
ரிடம் சென்று சேலை வெளுத்து வருகின்றேன்.
காத். வச. :- இதுவே சமயம் வண்ணுரநெல்லி என்னை இவ்விடம் விட்டு
விட்டு ஆரியப்பூமாலையிடம் சேலையெடுக்கச் சென்றுவிட்டாள். நான் தாயார் சொன்ன முறைப்படி நெல்லிமகள் பூமாதுவின் கற்பைக் குலைக்கவேண்டும். அடியே பூமாது நான் உன்னிடம் வந்தேனென்று ஒருவரிடமும் தெரிவிக்கக் கூடாது.
நெல். வச. :- மருமகனே இவ்விடத்தில் நின்று கொள்ளுங்கள் நான்
நாச்சியாரின் சேலை வெளுத்து வருகின்றேன்.
காத். வச. -ே மாமி தாருங்கள், கான் போய் வெளுத்து வருகின்றேன்.
நெல். வச. :- புதுக்க வந்த மருமகனை விடுவது சரியல்ல, நானே
போய் வெளுத்து வருகின்றேன்,
காத். வச. :- புதுக்க வந்த மருமகனைப் பெட்டிக்குள் வைத்தா பூட்டப்
போகின்றீர்கள். நான்சென்று வெளுத்து வருகிறேன்.
நெல். வச. :- சரி சென்று வெளுத்து வாருங்கள்.
காத் பா. :- துறைதன்னைத் தேடியெல்லோ வண்ணுரத்தம்பி-இப்போ
துரிதமுடன் போறெனெல்லோ வண்ணுரத்தம்பி ஓங்கி வளர்ந்தவனம் வண்ணுரத்தம்பி - ஒரு உயர்வனமோ தான்கடந்தார் வண்ணுரத்தம்பி மருதமரச்சோலை வண்ணுரத்தம்பி - இப்போ மல்லாக்காய்த் தான்படுத்தார் வண்ணுரத்தம்பி,

Page 98
காத். வச,
u- 144 -
சரி படுத்துக் களைப்பாறிவிட்டேன். இனி சேலைவெளுக்க
வேண்டும்.
காத். பா. :- பட்டுச்சேலை தானெடுத்துக் காத்தவண்ணுன் நானும்
காத். பா. 3
காத். வச. .ே
காத். பா.
- இப்போ பக்குவமாய்க் கொய்யலுற்றேன் வண்ணுரத்தம்பி. 1 தண்ணிரிலே தோய்த்தல்லவோ காத்தவண்ணுன் நானும் தாறுமாமுய் அடிக்கலுற்றேன் வண்ணுரத்தம்பி ஓங்கி அடிக்கலுற்றேன் வண்ணுரத்தம்பி - இப்போ ஒரு கொள்ளை நேரமட்டும் வண்ணுரத்தம்பி தண்ணீரிலே தோய்த்தெல்லவோ வண்ணுரத்தம்பி தயவுடனே பிளியலுற்றேன் வண்ணுரத்தம்பி (-சீலையைத் வெய்யிலிலே காயவென்று வண்ணுரத்தம்பி - இப்போ விரித்து விட்டேன் வண்ணுரத்தம்பி. சீலை உலர்ந்துவிட்டது இனி மடிக்கவேண்டும், பட்டுச்சீலை தானெடுத்து வண்ணுரத்தம்பி - இப்போ பக்குவமாய் மடிக்கலுற்றேன் வண்ணுரத்தம்பி பட்டுக்குப் பட்டல்லவோ காத்த வண்ணுன் நானும் பலமிருகம் பிடித்துவிட்டேன் வண்ணுரத்தமபி நுள்ளான் நுளம்புகளை வண்ணுரத்தம்பி - நானும் நுட்பமுடன் பிடித்துவிட்டேன்.
1. u. ... :
வெள்ளை நூற்சிலை நான்எடுத்தோ காத்தவண்ணுன் நானும் விதம் விதமாய் வெளுக்க வந்தேன் காத்தவண்ணுன் நானும்
காத்தவராயன் பாட்டு :-
புள்ளிச்சீலை நான் எடுத்தோ காத்தவண்ணுன் நானும் பிரியமுடன் தான் வெளுத்தார் காத்தவண்ணுன் நானும் பட்டுச்சீலை தான் எடுத்தோ காத்தவண்ணுன் நானும் பட்சமுடன் தான் வெளுத்தார் காத்தவண்ணுன் நானும் சிலுக்குச்சீலை தான் எடுத்தோ காத்தவண்ணுன் நானும் சீக்கிரமாய்த் தான் வெளுத்தார் காத்தவண்ணுன் நானும் வெள்ளை வெளுத்தெல்லோ காத்தவண்ணுன் நானும் வெயிலிலே காயவிட்டேன் காத்தவண்ணுன் நானும் மருத மரச் சோலையிலே காத்தவண்ணுன் நானும்
மல்லாக்காய்த் தான் படுத்தார் காத்தவண்ணுன் நானும்.

- 4 5 -
காத். வச. :- சீலை எல்லாம் மடித்துவிட்டேன். இனி மாமிவிடு செல்ல
வேண்டும். v
காத். பா. :- மாமிவிடு தேடியெல்லோ காத்தவண்ணுன் நானும்
இப்போ மகிழ்ச்சியுடன் போறேனெல்லோ காத்தவண்ணுன் நானும்
காத். வச. -ே மாமி சீலை வெளுத்து வந்துவிட்டேன். இதோ பெற்றுக்
கொள்ளுங்கள்.
நெல். வச. - நல்லது இவ்விடம் இருந்துகொள்ளுங்கள். நாச்சியாரிடம்
சீலை கொடுத்துவிட்டு வருகின்றேன்.
ஆரியப்பூமாலை மாளிகை 1
ஆரி. வச. :- அடி சேடிகாள் இன்னும் வண்ணுரநெல்லியைக் காணவில்லை
சென்று பார்த்து வாருங்கள்.
சேடிவச. :- அம்மா இதோ வண்ணுர நெல்லி வருகின்ருள். ஆரி வச. :- இவ்வளவு நேரமும் என்ன செய்துகொண்டு நின்முய்? ,ெ ல் வச. :- துறையாலேவர நேரம் சென்றுவிட்டது அம்மா.
ஆரி, வச. :- சரி இருக்கட்டும் சீலையைப் பார்ப்போம். வண்ணுரநெல்லி
இச்சேலைகள் யார் வெளுத்தது?
1. மு. பி ஆரியப்பூமாலை வரவு :-
அறிந்திடுவீர் தெரிந்திடுவீர் சபையோரே பாரும் நானும் ஆரியப்பூமாலை வாறேன் சபையோரே பாரும். முத்துப்பல்லக்கில் ஏறியெல்லோ ஆரியப்பூமாலை நானும் முடிதரித்து வாறேனெல்லோ ஆரியப்பூமாலை தங்கப் பல்லக்கில் ஏறியெல்லோ ஆரியப்பூமாலை நானும் தகைமையுடன் வாறேனெல்லோ ஆரியப்பூமாலை அன்னக்குடைபிடித்து ஆரியப்பூமாலை - நானும் அன்னம்போல வாறேனெல்லோ ஆரியப்பூமாலை சுருள்வாள் எடுத்தெல்லவோ ஆரியப்பூமாலை - நானும் சுழட்டிக் கொண்டும் வாறேனெல்லோ ஆரியப்பூமாலை சிம்மாசனம் தேடியெல்லோ ஆரியப்பூமாலை - நானும் சீக்கிரமாய் வாறேனெல்லோ ஆரியப்பூமாலை.
5mーl I

Page 99
അ ! 4 , m
ஆரி. வச. :- நிசத்தைச் சொல். இந்தச் சேலையெல்லாம் நுள்ளான்
நுளம்புகளாக இருக்கின்றது. யார் வெளுத்ததோ? நெல். வச. :- புதுக்க வந்த மருமகன் வெளுத்தது நாச்சியார். ஆரி. வச. :- அவனை இவ்விடம் அழைத்துவா. நெல். வச. :- சரி அப்படியே அழைத்து வருகின்றேன்.
வண்ணுர நெல்லிவீடு
நெல். வச. :- மருமகனே உங்களை நாச்சியார் வரட்டுமாம். காத். வச. - வரமாட்டேன் என்று சொல்லுங்கள். அப்படி வருவதாய்
இருந்தால் பல்லக்குக் கொண்டு வரவேண்டும். நெல். வச. :- அம்மா அவர் வரமாட்டாராம், அப்படி வருவதாய்
இருந்தால் தங்கப் பல்லக்குக் கொண்டு வரட்டாம். ஆரி. வச. :- சேடிகாள் பல்லக்குக் கொண்டுபோய் அவனை ஏற்றி
வாருங்கள்.
( மறுகாட்சி)
சேடி. வச. :- அடே கட்டாடி இந்தப் பல்லக்கில் ஏறிக்கொள். காத் வச. :- அப்படியே ஏறிக்கொள்கிறேன். காத். பா. :- தங்கரதம் ஏறியெல்லோ காத்தலிங்கன் நானும்
தையலிடம் போறேனெல்லோ, ( - இப்போ வெள்ளிரதம் ஏறியெல்லோ காத்தலிங்கன் நானும் வேல்விழியிடம் போறேனெல்லோ. (- இப்போ
ஆரி. வச. :- அடே கட்டாடி
இந்தச் சீலைவெளுத்தவன் யார் கட்டாடி - நீயும் சீராகச் சொல்லேனெடா கட்டெறும் சிற்றெறும்பு கட்டாடி இந்தச் சீலைக்குள்ளே வந்ததென்ன.
• חוfh. L{2.
காத். வச. :- அம்மா நான்தான் வெளுத்தது. சேலைக்குளிரிலே எறும்பு கள் ஏறிவிட்டன. சீலை இவ்வளவு குளிர் என்ருல் நீங்கள் எப் படி இருப்பீர்கள்.
ஆரி. வச. :- சரிசரி நீ போய்வா. அடியே வண்ணுரநெல்லி இந்தச் சீலையை உன்மகளுக்குக் கொடுத்து இவனை விவாகம் செய்துவை. சேடிகாள் கலியாண வீட்டுக்கு ஆகவேண்டிய திரவியம் கொடுத்து விடுங்கள்.
நெல். வச. :- நாச்சியார் நான் சென்று வருகிறேன்.

- 147 -
( மறுகாட்சி)
காத், வச. :- வண்ணுரநெல்லி திரவியம் கொண்டு வருகின்ருள். நான் இடைவழியில் நின்று தட்டிப் பறிக்கவேண்டும். அடியே! வண்ணுரநெல்லி. காத். பா. :- மண்டை உடைப்பேனெடி வண்ணுரநெல்லி - உந்தன்
மடியில் திரவியம் நான் பறிப்பேன் வண்ணுரநெல்லி நெல். பா. :- மண்டை உடைக்கவேண்டாம் தம்பியரேநானும்-இப்போ
மடியில் திரவியம் நான்தருவேன் தம்பியரே கேளும் காத். பா. :- மானம் அழிப்பேனெடி வண்ணுர நெல்லி - உன்னை
மானபங்கம் செய்வேனெடி வண்ணுரநெல்லி நெல். பா. :- மானம் அழிக்கவேண்டாம் தம்பியரே - நீயும் என்னை
மானபங்கம் செய்யவேண்டாம் தம்பியரே நீயும் காத். பா. :- சங்கை கெடுப்பேனெடி வண்ணுரநெல்லி - உந்தன்
சங்கை நெறிதான் கெடுப்பேன் வண்ணுரநெல்லி நெல். பா. :- சங்கை குலைக்கவேண்டாம் தம்பியரே நீயும் - எந்தன்
சங்கைநெறி கெடுக்கவேண்டாம் தப் பியரே நீயும் காத். பா. :- கையில் பிடிக்கமுன்னம் வண்ணுரநெல்லி - நீயும்
கழட்டித்தாடி மோதிரத்தை வண்ணுர நெல்லி நெல். பா. :- கையில் பிடிக்கவேண்டாம் தம்பியரே கேளும் - நானும்
கழட்டித்தாறேன் மோதிரத்தை தம்பியரே நானும் காத். பா. :- ஒடிப் பிழைத்திடடி வண்ணுரநெல்லி - நீயும்
உன் உயிரைக்கொண்டு தப்பு வண்ணுரநெல்லி காத் வச. -ே தாயார் சொன்ன முறைப்படி அடையாளம் எல்லாம் எடுத்து விட்டேன். இனித் தாயாரிடம் செல்லவெண்டும். காத். பா. :- தாயாரைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி - இப்போ
சாமிதுரை போறேனெல்லோ தம்பியவர் தானும் அம்மாவைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி - இப்போ அன்புடனே போறேனெல்லோ சாமிதுரை நானும்.
முத்துமாரி மாளிகை
காத். பா. :- வென்றுவந்தேன் அம்மா வென்றுவந்தேன் - அந்த
வண்ணுர நெல்லியரை வென்றுவந்தேன்.

Page 100
காத். பா.
காத். வச,
o
- 48 am
கொண் வெந்தேன் அம்மா கொண்டுவந்தேன் அந்தக் கொம்ப%னயாள் கணையாழி பட்டுத்துண்டும்
அம்மா நீங்கள் சொன்னமுறைப்படி அடையாளம்
கொண்டு வந்திருக்கின்றேன். இதோ பெற்றுக் கொள்ளுங்கள்.
மகனே இப் பா என்ன வேண்டும்?
முத் ናhዘãቻ • • •
காத் பா - போகவிடை அம்மா தாவேனெணை - எந்தன்
பொற்கொடியாள் நல்ல மாலையிடம்
முத். வச. :- மகனே அந்த ஆரியப்பூமாலையைக் கண்டு வந்தாயா?
காத். வச. :- ஆம் அம்மா, எந்தன் மாலையைக் கண்டுதான் வந்தேன்.
முத். வச. :- கண்டுவந்தால் அவள் அழகுவடிவத்தைத் தெரிவி பார்ப்
போம்.
காத். பா. :- எல்லாருட அம்மா கூந்தலுமோ - பெற்றவளே
ஒருமுழமrம் பெற்றவளே இரு முழமாம் - என்னுடைய ஆரியப்பூமாலை கூந்தலுமோ - அம்மா அறுபத்திநான்கு பாகமெண
முத். பா - கூந்த லுமோ ராசா அவ்வழகு - உன்னுடைய
கோதைக்கிளி ராசா எவ்வழகு
காத். பா "ே நெற்றியல்லோ அம்மா சிறுவடிவம் ன் அது
மூன் டிம்பிறை பெற்றவளே சந்திரனும்
முத். பா. "ே நெற்றியல்லோ ராசா அவ்வழகு - உன்னுடைய
நேரிளையாள் ராசா எவ்வழகு
காத். பா. "ே கண்ணழகோ பெற்றவளே சொல்லு rன்கேள் - அவளுக்கு
கருங்குவளை அம்மா மலரதுபோல்
(pis. T. - கணணழகோ ராசா அவ்வழகு - உன்னுடைய
ாரிகையாள் ராசா எவ்வழகு
காத். பா. :- அம்மா சொண்டழகோ பெற்றவளே சொல்லுறன்கேள் சேலைக்கிளி பெற்றவளே சொண்டதுபோல் (- அவளுக்கு
முத். பா. -ே சொண்டழகோ ராசா அவ்வழகு - உன்னுடைய
சோலைக்கிளி ராசா எவ்வழகு
காத் பா. :- பல்லழகோ பெற்றவளே சொல்லுறன்கேள் - அவளுக்கு
பவளமெல்லோ அம்மா நிரைத்ததுபோல்
முத். பா. :- பல்லழகோ என்மகனே அவ்வழகு - உன்னுடைய
பத்தினியோ ராசா எவ்வழகு

- I 4 9 അ
காத். பா. :- கழுத் தழகோ பெற்றவளே சொல்லுறன்கேள்-அவளுக்கு
கன்னி நல்ல அம்மா கழு கதுபோல்
முத் பா. :- கழுத்தழகோ என்மகனே அவ்வழகு - உந்தன்
காரிகையாள் ராசா எவ்வழகு காத். பா. 3. கையழகோ பெற்றவளே சொல்லுறன்கேள் - அவளுக்கு கதலியல்லோ பெற்றவளே தண்டதுபோல் முத். பா. :- கையழகோ என்மகனே அவ்வழகு - உந்தன் காரிகையாள் ராசா எவ்வழகு
காத். பா. :- மார்பழகோ பெற்றவளே சொல்லுறன்கேள்-அவளுக்கு
மாதாளம் பெற்றவளே பிஞ்சதுபோல்
முத் பா. :- மார்பழகோ ராசா அவ்வழவு - உந்தன்
மாதுகன்னி ராசா எவ்வPகு
காத். பா. :- அடிவயிருே பெற்றவளே சொல்லுறன்கேள் - அவளுக்கு
ஆலமிலை பெற்றவளே சாயலைப்போல்
- அடிவயிருே மகனே அவ்வழகு - உன்னுடைய
ஆரியப்பூமாலை மகனே எவ்வழகு
முத்
காத். பா. :- தொடையழகோ பெற்றவளே சொல்லுறன்கேள்
புத்தகங்கள் அம்மா சேர்த்ததுபோல் - அவளுக்குப்
முத். பா. -ே தொடையழகோ என்மகனே அவ்வழகு - உன்னுர
சோலைக்கிளி என்ராசா எவ்வழகு
காத். பா. :- படத்தழகோ பெற்றவளே சொல்லுறன் கேள்- அவளுக்குப்
பாம்பின் நல்ல நல்ல படமதுபோல்
முத். பா. 3. படத்தழகோ ராசா அவ்வழகு - உன்னுடைய
பத்தினியாள் ராசா எவ்வழகு
காத் வச. .ே அம்மா இதுமாத்திரமா ? அவளுக்கு இன்னும் விசேசங்
கள் இருக்கின்றன.
காத். பா. :- குளிக்கவெல்லோ மாலைக்குக் குளமுமுண்டு-என் மாலைக்கு
கும்பிடவோ நல்ல கோவிலு ன்டு.
போகவிடை பெற்றவளே தாவேனென என்னுடைய பொற்கொடியாள் ஆரிய மாலையிடம்,

Page 101
-س- 150 سسه
முத். வச. :- மகனே ஆரியப்பூமாலையிடம் போவதாக இருந்தால் உனக்கு இன்னுமோர் கட்டுப்பாடு வைக்கப்போகிறேன். பாற் கடல், தயிர்க்கடல், காந்தக்கடல், மோர்க்கடல் இப்படி ஏழு கடலுக்கப்பால் சற்றேழு கன்னிகள் இருக்கின்றர்கள். அவர்களில் இளையாளின் விபூதிப்பையும் பொற்பிரம்பும் கொண்டுவந்தால்.
முத். பா. - பார்த்துவந்த அந்தமாலையரை - ராசா மாலையரை
பாரிபண்ணிக் கல்யாணம் செய்து தாறேன், (-உனக்குப் கண்டுவந்த அந்த மாலையரை ராசா மாலையரை உனக்குப் பாரிபண்ணி மகனே நான் தருவேன்.
காத், வச. .ே அம்மா பாற்கடல், தயிர்க்கடல், மோர்க்கடல், காந்தக் கடல் இப்படி ஏழுகடலும் தாண்டி மகளுர் வராவிட்டால்.
காத். பா. :- திங்கள் ஒரு திவசம் பெற்றவளே தாயே - எனக்குத்
திதி முறையாகச் செய்திடம்மா பெற்றவளே தாயே. மாசமொரு மாளயம் தான் பெற்றவளே தாயே-எனக்கு மறந்திடாமல் செய்துடெணை பெற்றவளே தாயே அந்தியட்டி திவசமெணை பெற்றவளே தாயே - நீயும் அடுக்காகச் செய்திடம்மா பெற்றவளே தாயே முத். வச. :- மகனே நீஒன்றுக்கும் பயப்படாமல் சென்றுவாடா மகனே. காத். பா. :- ஆழ்கடலோ நான் கடக்க அம்மாவே - எனக்கு
அன்புடனே வரம்தாருமம்மா பாற்சடலோ நான்கடக்க அம்மாவே - எந்தன் பத்தினியே வரம் தாருமம்மா தயிர்க்கடலோ நான் கடக்க அம்மாவே - எனக்குத் தயவுடனே வரம் தாருமம்மா மோர்க்கடலோ நான்கடக்க அம்மாவே - எனக்கு முறையாய் வரம் தாருமம்மா.
முத். வச. :- மகனே நீ ஒன்றுக்கும் பயப்படாமல் சென்றுவாடா
மகனே.
காத். வச. :- அம்மா நான் சென்று வருகின்றேன்.
1. ப. பி : காத். வச, :- அம்மா எனக்கு வரம் தந்ததுபோல் தம்பி
சின்னுணுக்கும் வரம் தரவேண்டுமம்மா. −
அம். வச. :- அப்படியே தந்தேன் மகனே.

- 15 -
( மறுகாட்சி)
காத். வச. :- நான் சற்றேழு கன்னியரிடம் செல்வதாய் இருந்தால் நான் தனிமையாய்ச் செல்லக்கூடாது. எனது தோழமையாகிய தொட் டியச் சின்னனைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டும்.
காத். பா.
சின். பா. :
காத், பா.
சின், பா. :
காத். பா.
சின். SAF
காத். வச :
முர்.
சின். வச. :
o
-
துரையே துரைவடிவே தொட்டியமே சின்னன் 1 தோழமையே வாவேனெடா தம்பியரே கேளும்
- எந்தன் வங்காளத்துச் சின்னனே தம்பியரே கேளும் - எனக்கு வந்துதவி செய்யேனெடா தம்பியரே கேளும் பாக்குச் செருக்கினதோ அண்ணுவே சொல்லும் - நீயும் பரிதாபப்பட்ட தென்ன அண்ணுவே சொல்லும் பாக்குச் செருக்கவில்லை தம்பியரே கேளும் - உந்தன் பட்சத்தினுல் நான் அழைத்தேன் தம்பியரே வாரும் ஆபத்து வந்ததென்ன அண்ணுவே சொல்லும் - என்ன அவசரமாய் அழைத்ததென்ன அண்ணுவே சொல்லும் ஆபத்து வரவில்லை தம்பியரே கேளும் ந்தன் அன்பினுலே நான் அழைத்தேன் தம்பியரே வரும் அண்ணு எதற்காக என்னை அழைத் தீர்கள்?
தம்பி தாயார் எனக்கொரு கட்டுப்பாடு வைத்திருக்கின்
எப்படியென்ருல், பாற்கடல், தயிர்க்கடல், மோர்க்கடல், காந்தக்கடல் என்ற ஏழுகி டல்களுக்கு அப்பால் சற்றேழு கன்னிகள் இருக்கிறர்கள். அவர்களின் இளையாளின் விபூதிப்பையும் பொற் பிரம்பும் கொண்டுவரும்படியாக, அங்கு செல்வதாய் இருந்தால் ஒரு கப்பல் செய்யவேண்டும். அதற்காகத்தான் உன்னை அழைத் தேன்.
சின். பா. ;-
• • •ጣሠ x “ „ .| ~y ›.yሶ• ♥wmx ••'ቇ* "„ለyእwfiwwሠ
சரி இதோ செய்துவிடுஇன்றேன். பாசியெல்லோ சின்னன் தான்வலித்து இப்போ பக்குவமாய் சின்னன் கப்பல் செய்தேன் பாய்மரமும் சின்னன் சுக்கானும் - இப்போ சவுள்பலகை சின்னன் செய்யலுற்றேன். ஆஞ்சானும் சின்னுன் இழுசயிறும் - இப்போ இச்சணமே சின்னன் செய்யலுற்றேன்.
1. இந்நூலின் 114ஆம் 137ஆம் பங்கங்களைப் பார்க்க.

Page 102
சின்,
காத்.
അ: 158 -
** அண்ணு கப்பல் செய்துவிட்டேன். இனி கன்னியரிடம் செல்ல வேண்டியதுதானே.
வச. :- சரி அப்படியே செல்லுவோம்.
கப்பல் பாட்டு 1 ஏலையலோ. தத்தையா ஏலையேலோ. பாங்கான சிங்காரப் பாய்மரம் நிறுத்தி பகரான ஒய்யாரச் சுக்காஜன மாட்டி - (ஏலையலோ) போகுது போகுது பச்சைக் கிளிக்கப்பல் அந்தாதெரியுது கோப்பிக்கோட்டை மன்னர் . (ஏலையலோ) காத்தானும் சின்னனும் ஏறியகப்பல் சீனதுாரமாய்ப் போகுது கப்பல் (ஏலேயலோ)
(ஆ)
(૭) Lા , કી : கப்பல்பாட்டு : . ஏலை ஏலோ தத்தித்தாம் ஏலைஏலோ ஏலைஏலோ ஏலேலம் ஏலேலம் ஏலேலம் ஏலோ ஏலேலம் ஏலேலம் ஏலேலம்
ஏலோ ஏலை ஏலோ தத்தித்த7 ம் ஏலைஏலா ஏலைஏலா. எழில் பாய்மரம் இசைவாய் நிறுத்தி மலைபெரிய ஆஞ்சாலை போராய் நிறுத்தி புகழ் பெரியமாரிமகன் ஏறிஞர் கப்பல் ஏலைஏலோ மங்கையர்கள் இங்கிர்தமாய் எங்கும் ஒரு கூட்டம் மானிலத்தில் ஆடவர்கள் மதுபான ஆட்டம் கல்வியில் சிறந்த பெரியோர்கள் ஒரு கூட்டம் காத்தானும் சின்னனும் கடல்தாண்டி ஓட்டம் ஏலை ஏலோ தத்தித்தாம் ஏலைஏலோ ஏ&லஏலோ. முல்லைத்தீவுப் பிரதி : கப்பல்பாட்டு :- ஏலை ஏலோ தத்தெய்தாம் ஏலைஏலோ. பார்தனிலே பரந்தாமன் நாளும் பார்த்திடவே ஏலேலம் ஏலேலம் ஏலேலம் ஏலோ ஏலேலம் ஏலேலம் ஏலேலம் ஏலோ தத்தெய்தாம் ஏலைஏலோம் ஐந்தெழுத்தைக் கட்டிச்சரக்காக ஏற்றி ஐம்புலன் தன்னிலே சுக்கான் நிறுத்தி நெஞ்சு கடாச்சத்தால் சீரைப்பாய் தூக்கி நிமலனுடைய திருவருளை நெஞ்சில் நினைத்து. (ஏலைஏலோ)

یہ 8 کل 4 مــــــــــــ
காத். வச. :- தம்பி அதோ சற்றேழு கன்னிகள் நிற்கிருர்கள் நாங்கள் அவர்களிடம் செல்வதாய் இருந்தால், இந்த வடிவத்தோடு செல் லக்கூடாது. நான் ஒர் இராச கன்னியைப்போலவும் நீ ஓர் பிரா மணத்தியைப் போலவும் வேசம்தாங்கிச் செல்லவேண்டும்.
சுாத், பா. :- அந்தரித்து வந்தோம் அக்கை அக்கையரே - எங்களை
ஆதரிக்க வேண்டுமக்கை தன்னம் தனியன் அக்கை அக்கையரே எங்களை ஆதரிக்க வேண்டுமக்கை
காத். வச. :- அக்கைமாரே எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். கன். வச. :- சரி அப்படியே, அக்கைமார்களே இவ்விடம் நின்றுகொள்
ளுங்கள் ஸ்நானம் செய்துவருகின்ருேம்.
காத். வச. :- தம்பி கன்னியர் எங்களை இவ்விடத்தில் விட்டுவிட்டு, சேலை களைக் களைந்துவிட்டு ஸ்நானம் செய்யப்போருர்கள். இவர்களது சேவைகளை எடுக்கவேண்டும்.
சின், வச. :- சரி அப்படியே செய்வோம் அண்ணு.
சின். பா. :- என்ன வடிவெடுப்போம் அண்ணுவே கேளும் - எங்கள்
எண்ணமற்ற சிந்தையிலே அண்ணுவே கேளும்
காத் பா. க செம்பிராந்து வடிவெடுத்து தம்பியரே கேளும் - சீலையை
செந்தூக்காய் தூக்கிடுவோம் தம்பியரே கேளும்
(முன்தொடர்) (g) சாவகச்சேரிப் பிரதி கப்பல்பாட்டு:
ஏலைஏலோம் தாத்தெய்யோ ஏலைஏலோம். ஏலேலம் ஏலேலம் ஏலேலம் என்று எடுத்துவிடு தம்பி நீ சுக்கானத் தானும் தங்காமலே கப்பல் சடுதியிலே போக - ஏலைஏலோம். அந்தா தெரியுது கோப்பிக்கடை மன்னர் அழகான காத்தவராயர் ஏறிஞர் கப்பல் ஏலேஏலோம். போகுது போகுது பச்சைக்கிளிக் கப்பல் அந்தா தெரியுது சற்றேழு கன்னிகள் நிலையான நங்கூரம் போடுமிப்போ , ஏலைஏலோம்.

Page 103
− 1 54 മ
காத். வச. :- தம்பி சீலையை எடுத்து விட்டோம் இவர்களுக்குத் தெரி
யாமல் ஏதோ ஒருவடிவெடுத்து ஒளித்திருக்க வேண்டும்.
சின். பா. :- என்ன வடிவெடுப்போம் அண்ணுவே கேளும் . எங்கள்
எண்ணமற்ற சிந்தையிலே அண்ணுவே கேளும் காத். பா. :- மீன்என்ற வடிவெடுத்துத் தம்பியரே கேளும் - எங்கள்
கடலுக்குள் போயிருப்போம் தம்பியரே கேளம் கன். வச. :- இது என்ன விந்தையாக இருக்கிறது. எங்கள் ஆடையை யும் காணவில்லை இவ்விடத்தில் நின்றவர்களையும் காணவில்லை. இவர்களைச் சும்மா விடப்படாது. தமக். பா. :- உள்ளங்கை அஞ்சணத்தைத் தங்கையரே - நீயும்
ஊடுருவப் பாரேனெடி தங்கையரே கேளும் தங். பா. - பிள்ளையார் கோவிலிலே அக்கையரே கேளும் . இவர்கள்
பிரணமாய் நிற்கிருர்கள் அக்கையரே கேளும் தங். வச. :- அக்கைமாரே எங்கள் சீலையை எடுத்தவர் இப்போது மீன்வடி வெடுத்துக் கடலுக்குள் ஒளித்திருக்கிருர்கள். இவர்கள் கெட்டித் தனத்தை ஒருகை பார்க்கவேண்டும். தம. பா. :- என்னவடிவெடுப்போம் தங்கையரே கேளும் . நாங்கள்
எண்ணமற்ற சிந்தையிலே தங்கையரே சொல்லும் தங். கன். :- கொக்கென்ற வடிவெடுத்துக் கன்னிகள் ஏழுபேரும்.மீனைக் கொத்திக் கொத்திக் தின்றிடுவோம் கன்னிகள் ஏழுபேரும் 56йт. шпт. :- என்னவடிவெடுப்போம் அண்ணுவே கேளும் - நாங்கள்
எண்ணற்ற சிந்தையிலே அண்ணுவே சொல்லும் காத். பா. :- சம்புப்புல்லு வடிவெடுத்தோ தம்பியரே கேளும்-இப்போ
தரை தனிலே முளைத்து நிற்போம் தம்பியரே கேளும். தமக். பா. :- என்ன வடிவெடுப்போம் கன்னிகள் ஏழுபேரும் - நாங்கள்
எண்ணமற்ற சிந்தையிலே கன்னிகள் ஏழுபேரும். தங். பா. :- மாடென்ற வடிவெடுத்து அக்கையரே கேளும் . புல்லை
மளமளென்று தின்றிடுவோம் அக்கையரே கேளும். சின், பா. :- என்னவடிவெடுப்போம் அண்ணுவே கேளும் - எங்கள்
எண்ணமற்ற சிந்தையிலே அண்ணுவே கேளும். காத். பா. :- நெல்லென்ற வடிவெடுத்துத் தம்பியரே கேளும்-இப்போ
நிமிசம் முளைத்துநிற்போம் தம்பியரே கேளும்.

தமக். பா. :-
தங். பா. :-
&l6ծr. IIn. :-
காத். பா. -ே
காத். பா. -ே
காத், வச -ே
صـــــــــ= 155 ع
என்ன வடிவெடுப்போம் கன்னிகள் ஏழுபேரும் . நாங்கள் எண்ணமற்ற சிந்தையிலே தங்கையரே கேளும். கரிக்குருவி வடிவெடுத்து அக்கையரே கேளும் - நெல்லைக் கோத்திக் கொத்தித் தின்றிடுவோம் கன்னிகள் ஏழுபேரும் என்னவடிவெடுப்போம் அண்ணுவே கேளும் - நாங்கள் எண்ணமற்ற சிந்தையிலே அண்ணுவே சொல்லும், செம்பிராந்து வடிவெடுத்துத் தம்பியரே கேளும் செந்தூக்காய்த் தூக்கிடுவோம் தம்பியரே கேளும்.
முத்துமாரி மாளிகை வென்றுவந்தேன் அம்மா வென்று வந்தேன் - அந்தச் சற்றேழு அம்மா கன்னிகளை கொண்டுவந்தேன் அம்மா கொண்டுவந்தேன் - அந்தக் கொம்பனையார் அம்மா கன்னிகளை
அம்மா! நீங்கள் சொன்னமுறைப்படி கன் னி களை க்
கொண்டுவந் திருக்கின்றேன்.
முத். வச. -ே
மகனே உனக்கு ஈளை அல்லவா வரப்போகின்றது. இந்
தக் கரிக்குருவிகளை ஏன் கொண்டுவந்தாய்?
காத். வச. :- கொண்டுவாற சுகத்திற்காகக் கொண்டுவந்தேன்.
முத் 鐵道) , -
நீங்கள்
முத். பா. *
காத். பா. 3
முத். பா. -ே
காத். பா. :-
இவர்களைச் சுயரூபத்தை எடுக்கச்சொல். பெண்காள்! எனது பூங்காவில் போய்இருங்கள். , மகனே 1 மாண்டு மடிந்தாளெடா என்மகனே எடகாத்தவனே மறுலோகம் சேர்ந்தாளெடா, - Lorraj மாண்ட இடத்தைத் தேடியெல்லோ அம்மாவே நானும் மறைபொருளாய் நிற்பேனம்மா. செத்து மடிந்தாளெடா என்மகனே காத்தவனே - மாலை சிவலோகம் சேர்ந்தாளெடா.
செத்த இடத்தைத் தேடியெல்லோ அம்மாவே நானும் செந்நரியாய் நிற்பேனம்மா.
1. சா. பி. முத். வச. :- மகனே மாலா மாலா என்று புலம்புகிருய். அவளுடைய இறப்புப் பிறப்புக்களைப் பற்றித் தெரிவிக் கிறேன் கேள்.

Page 104
- 56 1 ܚ
முத். பா. :- சுட்டெரித்துப் போனரெடா என்மகனே எடகாத்தவனே சுடுசாம்பல் அள்ளிப்போடுமெடா (-. நீயும் காத். பா. :- சுட்டஇடத்தைத் தேடியெல்லோ அம்மாவே - நானும்
சுடுசாம்பல் அள்ளிப் பூசிடுவேன்.
வேறு மெட்டு
முத். பா. :- சந்தணமோ பெரிய கட்டை வெட்டி மாலையைத்
தகனமெல்லோ செய்து போருரெடா.
காத். பா. :- தகனமெல்லோ பெற்றவளே செய்தஇடத்தே - நானும்
தவசியாய் அம்மா போயிருப்பேன். முத். பா. :- குங்குமமோ மகனே கட்டைவெட்டி மாலையைக்
கொழுத்திப் போட்டுப் போருரெடா. காத். பா. :- கொழுத்திப் போட்டோ அம்மா போனடத்தே-நானும்
கோமகளுய்ப் போய் இருப்பேன். முத். வச. :- மகனே ஆரியப்பூமாலை இறக்கவில்லை, விளையாட்டுக்குச்
சொன்னேன்.
காத். பா. :- போகவிடை அம்மா தாவேனெணை - எந்தன்
பொற்கொடியாள் ஆரிய மாலையிடம். முத். வச. :- மகனே உனக்கொரு கட்டுப்பாடு வைக்கப் போகின்றேன். காத். வச. :- என்ன விதமான கட்டுப்பாடு தாயே ? முத். பா. 3. கன்னியெல்லோ கன்னி பிறக்கையிலே - ஒரு கழுமரமும் கூடப்பிறந்ததெடா. மாலையெல்லோ மாலை பிறக்கையிலே - ஒரு மழுமரமும் கூடப்பிறந்ததெடா. முத். வச. :- மகனே அந்த ஆரியப்பூமாலை பிறக்கும்போது அவளுடன்
கழுமரமும் கூடப்பிறந்தது. ஆனபடியால் கழுமரம் ஏறி வாறு வர்களைத்தான் கலியாணம் செய்வதாக அவளுக்கு எழுதப்
பட்டிருக்கின்றது. ஆனபடியால் நீ அந்தக் கழுமரத்தில்இருந்து வந்தால் உன்மாலையைக் கலியாணம் செய்து தருகின்றேன். காத். பா. :- கழுமரத்தில் நான் இருந்தால் பெற்றவளே தாயே-அம்மா
கலியாணம் ஆருக்கம்மா பெற்றவளே தாயே. மழுமரத்தில் நானிருந்தால் பெற்றவளே தாயே - அம்மா மணக்கோலம் ஆருக்கம்மா பெற்றவளே தாயே,

aus i 57 -
கழுமரத்தில் நானிருந்தால் பெற்றவளே தாயே - நாறும் கட்டாயம் சாவேனம்மா பெற்றவளே தாயே. மழுமரத்தில் நானிருந்தால் பெற்றவளே தாயே - நானும் மாண்டு மடிந்திடுவேன் பெற்றவளே தாயே.
முத். வச. : மகனே நீ ஒன்றுக்கும்பயப்படாமல் சென்றுவாடா மகனே
காத். பா. :- கழுமரத்தைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி - மனம்
கலங்கிக் கொண்டு போருராம் சாமிதுரை நானும், மழுமரத்தைத் தேடியெல்லோ காத்தலிங்கன் - நானும் இப்போ மனம் கலங்கிக்கொண்டு போறேனெல்லோ சாமிதுரை நானும்
காத்தவராயன் கழுமரத்தில் ஏறுதல் 1
காத். பா. :ல் கழுமரத்தைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி.இப்போ
கலங்கிக் கொண்டு வாருராம் சாமித்துரை நானும் ஐயோநான் என்ன செய்வேன் பெற்றவளே தாயே - கழு மரம் அனலாய் எரியுதம்மா பெற்றவளே தாயே ஒராம்படி ஏறவென்ருல் பெற்றவளே தாயே - எந்தன் உடம்போ நடுங்குதம்மா பெற்றவளே தாயே இரண்டாம்படி ஏறவென்றல் பெற்றவளே தாயே..எந்தன் இருதயமோ தோகுதம்மா பெற்றவளே தாயே மூன்ரும்படி ஏறவென்ருல் பெற்றவளே தாயே - எந்தன் முழங்கால் வலிக்குதம்மா பெற்றவளே தாயே
1. மு. பி காத்தவராயன் பாட்டு. :-
நெருப்பாய் எரியுதம்மா பெற்றவளே தாயே - என்னல் நெருங்க முடியவில்லை ஆச்சியரே தாயே அனலாய் எரியுதம்மா பெற்றவளே தாயே - என்னுல் அண்டலிக்கக் கூடுதில்லை ஆச்சியரே தாயே ஒராம்படி காலைவைக்க காத்தலிங்கசுவாமி - எந்தன் உள்ளம் நடுங்குதம்மா ஆச்சியரே தாயே பத்தாம்படி காலை வைக்க பெற்றவளே தாயே - எந்தன் பதியை விட்டுப் போறேனல்லோ ஆச்சியரே தாயே மாலையரை நான் தொடவோ பெற்றவளே தாயே - இந்த மழுமரமும் நேர்ந்ததோஅம்மா ஆச்சியரே தாயே.

Page 105
ہے۔ & 15 سس
நாலாம்படி ஏறவென்ருல் பெற்றவளே தாயே - எந்தன் நாரி வலிக்குதென பெற்றவளே தாயே ஐந்தாம்படி ஏறவென்ருல் பெற்றவளே தாயே - எந்தன் அங்கமெல்லாம் நோகுதெண பெற்றவளே தாயே கன்னியுடை ஆசையினுல் பெற்றவளே தாயே . நானும் கழுமரத்தைக் காவு கொண்டேன் பெற்றவளே தாயே மாலையுடை ஆசையினுல் பெற்றவளே தாயே - நானும் மழுமரத்தைக் காவு கொண்டேன் பெற்றவளே தாயே கன்னி ஆசை நான்மறந்தேன் பெற்றவளே தாயே.என்னைக் கழுவால் இறக்கிவிடு பெற்றவளே தாயே மாலை ஆசை நான் மறந்தேன் பெற்றவளேதாயே.என்னை மழுவால் இறக்கிவிடு பெற்றவளே தாயே கலியாணக் காலத்திலே பெற்றவளே தாயே - எனக்குக் கழுமரம் கிடைத்ததம்மா பெற்றவளே தாயே
(முன்தொடர்)
என்னுல் தாங்க முடியவில்லை பெற்றவளே தாயே என்னைத்தாபரிப்பார் யாருமில்லை ஆச்சியரே தாயே மாலையரை நான்மறந்தேன் பெற்றவளே தாயே மழுமரத்தால் நீக்கிடம்மா ஆச்சியரே தாயே கன்னியரை நான்மறந்தேன் பெற்றவளே தாயே.என்னைக் கழுமரத்தால் நீக்கிடம்மா ஆச்சியரே தாயே கழுமரத்தில் நானிருந்தால் பெற்றவளே - எந்தன் கன்னிநல்லாள் யாருக்கம்மா ஆச்சியரே தாயே மழுமரத்தில் நானிருந்தால் பெற்றவளே தாயே எந்தன் மாலைநல்லாள் யாருக்கம்மா ஆச்சியரே தாயே கன்னி பிறக்கையிலே பெற்றவளே தாயே - அந்த கழுமரத்தை ஏன்படைத்தாய் ஆச்சியரே தாயே குழந்தை அழுத சரல் பெற்றவளே தாயே = உந்தன் கோவிலுக்குக் கேட்கலையோ ஆச்சியரே தாயே பாலன் படுந்துயரம் ஆச்சியரே தாயே - நீயும் பார்க்கொணுதோ கேட்கொணுதோ பெற்றவளே தாயே தாங்க முடியவில்லை பெற்றவளே தாயே - எந்தன் ஈஸ்வரியே வாவேனம்மா ஆச்சியரே தாயே

ܚ ܆ 59 T ܗܚ
மணமாகும் காலத்திலே பெற்றவளே தாயே - எனக்கு மழுமரம் கிடைத்ததம்மா பெற்றவளே தாயே அந்தரித்த வேளையிலே வல்லத்து மாங்காளி - நீயும் வந்துதவி செய்யேனெணை வல்லத்து மாங்காளி கல்லோணை உன்மனசு பெற்றவளே தாயே - அம்மா கரையலையோ எள்ளளவும் பெற்றவளே தாயே இரும்பும் உருகிவிடும் பெற்றவளே தாயே - உன்மனம் உருகலையோ உன் மனது பெற்றவளே தாயே குழந்தை வருந்துவது வல்லத்து மாங்காளி - உந்தன் கோவிலுக்குக் கேட்கலையோ வல்லத்து மாங்காளி மைந்தன் வருந்துவது வல்லத்து மாங்காளி - உங்கள் மாளிகைக்குக் கேட்கலையோ வல்லத்து மாங்காளி தாங்கமுடியவில்லை வல்லத்து மாங்காளி - என்னைத் தாயரிக்க வாவேனெ%ண வல்லத்து மாங்காளி.
வல்லத்து மாங்காளி வரவு 1
வல். காளி பாட்டு :-
சிங்க வாகனத்தில் ஏறி வல்லத்து மாங்காளி - அவ சீக்கிரமாய் வாருவாம் வல்லத்து மாங்காளி
நெறு நெறென்னப்பல் கடித்து வல்லத்து மாங்காளி-அவ நேர்மையுடன் வாருவாம் வல்லத்து மாங்காளி.
1. மு. பி : முத்துமாரி வசனம் :-
அம்மையப்பா, காராளா. அழகுடைய வேளாளா! எறும்பு முதல் எண்ணுயிரம் சீவ செந்துக்களுக்குப் படியளக்கும் ஈஸ்வரஞரின் சக்தியைச் சோதிக்கும் பொருட்டுச் சிற்றெறும்பைப் பிடித்து சிமிளில் அடைத்ததால், ஏற்பட்ட அந்தச் சாபம் எப்பொழுது நீங்குமென்று சுவாமியைக் கேட்டபொழுது, அதற்கு ஈஸ்வரனர், நந்தவனமும் நதிக்கரையும் உண்டாக்கினல் அந்தச் சாபம் நீங்கு மென்ருர். அப்படியே நந்தவனமும் நதிக்கரையும் உண்டாக்கிக் கந்தசாமியைக் காவல்வைத்தேன். கந்தன் கயிலையான் கன்னி யைக் காதல்கொண்டதால் அந்தக் கன்னி குளத்தில் விழுந்து இறந்துவிட்டாள்.

Page 106
ത്ത 160 -
வீசிக் களையெடுத்து வல்லத்து மாங்காளி - அவ விறு வெறென்னவாருவாம் வல்லத்து மாங்காளி. என்னதுன்பம் நேர்ந்ததுவோ என்மகனே பாலா - நீயும் எனக்கறியச் சொல்லேனெடா என்மகனே பாலா. ஏணுே என அழைத்தாய் என்மகனே - நீயும் எனக்கறியச் சொல்லேனெடா என்மகனே பாலா.
வல். கா. வச. :- மகனே எதற்காக என்னை அழைத்தாய்? ஏன் கழுமரத்
தில் இருக்கின்ருய்?
காத். வச. :- அம்மா பன்னிரண்டு வயசிலே பாரச்சிறை, இருபத்து நான்கு வயதிலே இன்பமான கலியாணம், அதற்காகத் தான் கழுமரத்தில் இருக்கின்றேன்.
(முன்தொடர்)
அதஞல் ஈஸ்வரனர் கோபங்கொண்டு இட்டார் ஒரு சாபம். அது எப்படியென்ருல், பறையா பறைவலையா கழுவோ பிடி சாபமென்ருர், அதற்கு நான் வேகாச்சுடலையால் சாகா வரம் தந்ததென்றேன். அதற்கு ஈஸ்வரனுர் என்மீது கோபங்கொண்டு
நான் கொடுத்த சாபத்தை நீ அழித்தபடியால் பே யா ய்
இருளியாய், பிசாசாய்ப் போகவென்றர். குளத்தில் விழுந்த கன்னி ஆரியப்பூமாலையாகப் பிறந்திருக்கிருள். கந்தன் ஏழு பிறப் புப் பிறந்து கடைசியில் காத்தவராய சுவாமியாகப் பிறந்து கழு வில் இருந்து மாழுகின்ருன் நான் இப்பொழுதே கழுவடிக்கே செல்கின்றேன். என்னுடைய சாபமும் இன்றுடன் நீங்கிற்று.
மாரி பா. :- கன்னியை நீ தொடவும் என்மகனே தம்பி துரைவடி வேல் நல்ல
பரிமளமே நீயும் கழுமரத்தில் தொங்கணுமாம். அண்டியிருந்தவிடம் என்மகனே தம்பி துரை வடிவேல் பரிமளமே எந்தன் அடிவயிறே? பற்றுதடா. [நல்ல
உனக்கு வந்த தீவினைக்கு என்மகனே தம்பி துரைவடிவேல் பரிமளமே உத்தமியாள் நான் என்செய்வேன் (நல்ல கண்ணுலே காணவென்ருல் என்மகனே தம்பி துரைவடி வேல் நல்ல
பரிமளமே கலங்குதடா மகனே என்மனது.

سے 161 سے
வல். காளி வச. :- மகனே இவ்வழியால் ஒரு பறையன் பறைசாற்றி வருவான். அப்பொழுது பச்சைக் கூட்டுடன் கயிலாயம் செல்கின் றேன் என்று சொல். அவன் தான்போகப் போகின்றேன் என்று சொல்வான். அவனைக் கழுமரத்தில் ஏற்றிவிட்டு உனது தாயா ரிடம் சென்றுவிடும். உனது தாயார் வந்து அவனை இறக்கி விடுவார். நான் சென்று வருகின்றேன். காத். வச. :- சரி சென்று வாருங்கள் அம்மா. வல். காளி. பா. :- போருவாம் போருவாம் வல்லத்து மாங்காளி
பொன்னன மாளிகைக்கோ வல்லத்து மாங்காளி.
பறையன் வரவு
பறை. பா. -ே கந்தப்பன் வீட்டுக் கள்ளு எனக்குக் கனமயக்கம்-தன்னுணுப் போடச்சொல்லுது நயிந்தை போடச்சொல்லுது (கந்.) வேலப்பன்வீட்டுக்கள்ளு எனக்கு வெறிமயக்கம்-தன்னணுப் பாடச் சொல்லுது நயிந்தை போடச்சொல்லுது (வேல.) ஆறப்பன் வீட்டுக்கள்ளு எனக்கு அதிவெறி - தன்னணுப் போடச்சொல்லுது நயிந்தை போடச்சொல்லுது (ஆற.)
பறை, வச. .ே எனது தொழில் என்னவென்ருல் அரசாங்கத்திற்குப் பறை சாற்றுவது. இன்றைக்கு ஒரு தொழிலும் இல்லை. என் கறுப் பியைக் கஞ்சி கொண்டுவாடி என்று சொல்லிப்போட்டு வந்தேன். இன்னும் வரக்காணவில்லை. எனக்குப் பசியாலே காது அடைக் கின்றது. ஒருக்கால் கூப்பிட்டுப் பார்ப்போம். அடிகறுப்பி ! கறுப்பி! கறுப்பி !!!
கறுப்பி வச. :- மச்சான் இதோ வருகின்றேன்.
( முன்தொடர் ) கிருஷ். வச. :- சுவாமி, தங்களுடைய மகன் காத்தவராயசுவாமி கழு
வில் இருந்து மடிகிருர். "வாருங்கள் கழுவடிக்குச் செல்வோம். சிவன் வச. :- கோபாலா, நான் ஒருபோதும் வரமாட்டேன். அவனே ஆங்கார கர்வம் கொண்டவன். அவன் கழுவில் இருந்து மடியட் டும். குண்டோதரா, அந்தக் காத்தவராயசுவாமி இருக்கும் கழுவை விழுத்திவிட்டுவா. நார, வச. :- சுவாமி, காத்தவராயசுவாமி கழுவிலிருந்து மடிகின்ருர், அந்த முத்துமாரி அம்மனே அழுது புலம்பிக்கொண்டு இருக்கின் ருர். வாருங்கள் கழுவடிக்குச் செல்வோம். கிருஷ். வச. - சரி அப்படியே வா செல்வோம்.
கா -2

Page 107
- 162 -
கறு. பா. :- கஞ்சிக்கலையமோ கக்கத்திலே - என்
கறுத்த மச்சானே நானும் பக்கத்திலே
பறை. வச. - அடி கறுப்பி இசக்கி! இவ்வளவு நேரமும் என்ன செய்து
கொண்டிருந்தாய்?
பறை, பா. :- கஞ்சி கொண்டுவர இந்நேரமா - நானும்
காத்துக்கொண்டிருப்பது எந்நேரமாய்.
கறு. வச. :- மச்சான் உனக்குத் தெரியாதா சங்கதி? இரண்டு பின்ளை களுக்குப் பால் கொடுக்கவேண்டும்; விறகொடித்துக் கஞ்சிகாய்ச்ச வேண்டும்; மச்சான் கோவியாதையுங்கோ,
பறை, வச. :- சரி போனது போகட்டும், கஞ்சியை அாற்று.
பறை பா. :- கஞ்சிக்கு உப்புப் போட்டாலென்ன அடியே
கொஞ்சம் ஊறுகாயும் சேர்த்தாலென்ன.
கறு. பா. :- கஞ்சிக்கு உப்பும் போடணுமா உனக்கு ஊறுகாயும் சேர்க்கணுமா
பறை. வச. :- எனக்குக் கஞ்சி வேண்டாம்.
பறை. பா. - எடெடி கள்ளுக்குக் காசை - அடியே
எடுபட்ட தட்டுவாணி வேசை.
கறு. பா. :- உழைத்த உழைப்பினலே நானும் கொடுக்கணுமா கள்ளுக்குக் காசு அப்படி இப்படிப் பேசுவாயானல் எந்தன் அம்மாவீட்டை அக்காவீட்டை போகப்போறன்னுன்
பறை, வச. :- அடியே மச்சாள் கறுப்பி! நீ ஒரு இடமும் போகாதே. நான் விளையாட்டுக்குச் சொன்னேன். கறுப்பி உன்னைப் பார்க்க எனக்கு உன்னிலை ஐமிச்சமாய் இருக்கு.
பறை. பா. :- நெற்றியில் இட்ட நீல வர்ணப் பொட்டு
நெசமழிவானேன் என்சிங்கி நெசமழிவானேன்
கறு. பா. :- வெயிலைக் கண்டு வீசிவந்தேன் வேர்வை தட்டினது
என்சிங்கா வேர்வை தட்டினது

-سس- 3 16 سسه
பறை. பா. :- காதிலே இட்ட கனகப்பொன்தோடு கழண்டவிதமேது
என்சிங்கி கழண்ட விதமேது
கறு. பா. :- கோவிலைக் கண்டு கும்பிடப்போனேன் அப்ப
கழண்டதடா என்சிங்கா அப்ப கழண்டதடா
பறை, பா. :- ஆலமிலைபோல் அமர்ந்தவயிறு அதைத்துக் கிடப்பானேன்
என்சிங்கி அதைத்துக் கிடப்பானேன்
கறு. பா. :- பாங்கிமாருடன் பாலையும் சோற்றையும் உண்டேன்
அப்ப அதைத்ததடா என்சிங்கா அப்ப அதைத்ததடா
பறை. வச. :- என் கண்ணல்ல கோவியாதே, நான் சும்மா சொன்னேன்.
ற தி நி
கறு. வச. :- சபையோர்களே என் சிங்கனுேடை வாழ்ந்த வாழ்க்கை
பற்றிச் சொல்லுகிறேன் கவனமாகக் கேளுங்கள்.
கறு, பா. :- குண்டான்சட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு குசவம்பையனை
வைத்திருந்தேன் கோதாரி விழுவானைத் தேடித்திரிந்ததில் குசவம்பையனைக் கையை விட்டேன்.
தாலிக்கொடிக்கு ஆசைப்பட்டு ஒரு தட்டாரப்பையனை வைத்திருந்தேன் தாலிஅறுப்பானத்தேடித்திரிந்ததில் தட்டாரப்பையனைக் கையை விட்டேன்
பட்டுச்சீலைக்கு ஆசைப்பட்டு ஒரு பார்ப்பாரப்பையஃfே
வைத்திருந்தேன் பாழ்படுவானத் தேடித்திரிந்ததில் பார்ப்பாரப்பையனைக் கையைவிட்டேன்.
பறை. வச. :- அடியே இந்தச் சபையிலே என்னை மானம் கெடுத்துவிட் டாய், போதும் போய்க் கொஞ்சம் வெந்நீர்வை அல்லது சுடு தண்ணீர்வை. போஎன கறுப்பி,
கறு. வச. - சரி போய் வருகின்றேன். சுணங்காது வந்துவிடுங்கோ
மச்சான்,

Page 108
- 164 -
கழுமரக் காட்சி
பறை. வச. :- உதென்ன தம்பி ? காத். வச. :- பச்சைக் கூட்டுடன் கயிலாயம் செல்கின்றேன். பறை. வச. :- அங்கே கள்ளுத்தண்ணி கருவாடு கிடிைக்குமோ தம்பி? காத். வச. :- கள்ளு கருவாடு ஏராளமாய் எடுக்கலாம்.
பறை, வச. :- அப்படிஎன்ருல் நான் போகப்போகின்றேன். காத். வச. :- இல்லை நான் போகப்போகின்றேன். பறை. வச. :- இல்லை வாழுகிற, உண்ணுகிறவயசு, நான்போ க ப்
போகின்றேன். காத். வச. :- சரி இதில் ஏறிக்கொள். நான் போய்வருகின்றேன். பறை, வச. :- ஐயோ எட கொள்ளையிலே போவானே ஏன் இந்தக்
காரியம் செய்தாய்? ஐயோ ! என்ரை பறைச்சி ஐயோ. பறை, பா. :- கடாரத்துச் சோத்தை எல்லாம் சாம்பாத்திப் பெண்ணே
- நீயும் 1 கவுட்டுக்கொட்ட நாளாச்சோ சாம்பாத்திப் பெண்ணே
1. (y. பி: பறையன் பாட்டு :-
மாளுகிறேன் மாளுகிறேன் சம்பாத்திப் பெண்ணே மழுமரத்தில் மாளுகிறேன் உத்தமியே கண்ணே. கூறை பறிபோகுதடி சம்பாத்திப் பெண்ணே - உன்னுடைய கொழுந்தனிங்கே மாளுகிறேன் உத்தமியே கண்ணே. தாலிபறிபோகுதடி சம்பாத்திப் பெண்ணே - உந்தன் தலைவன் இங்கே மாளுகிறேன் உத்தமியே கண்ணே. அந்திரட்டி திவசமெல்லாம் சம்பாத்திப் பெண்ணே அடுக்கடுக்காய்ச் செய்திடடி சம்பாத்திப் பெண்ணே. மாதமொரு திவசம் சம்பாத்திப் பெண்ணே - நீயும் மறக்காமல் செய்திடடி உத்தமியே கண்ணே. வருஷமொரு திவசம் சம்பாத்திப் பெண்ணே - நீயும் வடிவாகச் செய்திடடி உத்தமியே கண்ணே. திங்களொரு திவசம் சம்பாத்திப் பெண்ணே - நீயும் திதி முறையாய் செய்திடடி உத்தமியே கண்ணே. எள்ளும் இளநீரும் சம்பாத்திப் பெண்ணே - நீயும் இன்பமுடன் வைத்திடடி உத்தமியே கண்ணே. கழுமரத்தில் மாளுகிறேன் முத்துமாரித்தாயே - என்னை மழுமரத்தால் இறக்கிவிடு முத்துமாரித்தாயே.

- 165 -.
எட்டுவீட்டுச் சோத்தை எல்லாம் சாம்பாத்திப் பெண்ணே
நீயும்
எடுத்துக் கொட்ட நாளாச்சோ சாம்பாத்திப் பெண்ணே அந்திரட்டிச் சோத்தை எல்லாம் சாம்பாத்திப்பெண்ணே
- நீயும் அடுக்கிவைக்க நாளாச்சோ சாம்பாத்திப் பெண்ணே அந்தரித்த வேளையிலே முத்துமாரித்தாயே - என்னை ஆதரிக்க வாவேனம்மா முத்துமாரித்தாயே. தாங்க முடியவில்லை முத்துமாரித்தாயே - என்னைத் தாபரிக்க வாவேனெனை முத்துமாரித்தாயே.
முத். வச. :- சாம்பான் எதற்காக இக்கழுமரத்தில் இருக்கின்ருய்?
பறை. வச. :- ஆரோ ஒரு கொள்ளையிலே போனவன் என்னை இக்கழு
மரத்தில் ஏற்றிவிட்டுப் போய்விட்டான் அம்மா தாயே.
முத். வச. :- சாம்பான் இப்படி இறங்கிவா. அடே சாம்பான்! இன் றைக்குக் காத்தவராயனுக்கும் ஆரியப்பூமாலைக்கும் விவாகம் என்று பறைசாற்றிவா.
பறை, வச. :- சரி அப்படியே செய்கின்றேன் அம்மா. எல்லோரும் அறிவது எப்படியென்ருல் காத்தவராயனுக்கும் ஆரியப்பூமாலைக் கும் இன்றைக்குக் கலியாணம் கலியாணம்!! கலியாணம்!!!
முத்துமாரி மாளிகை
காத். பா. ”. வென்றுவந்தேன் அம்மா வென்றுவந்தேன் - நானும் கழுமரத்தை அம்மா வென்று வந்தேன் வென்றுவந்தேன் அம்மா வென்று வந்தேன் - அந்த மழுமரத்தை அம்மா வென்றுவந்தேன் முத். வச. நான் கழுமரத்தடியில் வரும்போது நீ எங்கே சென்
றிருந்தாய்? காத். வச. -ே அதாலை ஒரு பறையன் பறைசாற்றி வந்தான். அவனைக்
கழுமரத்தில் ஏற்றிவிட்டு உங்களிடம் வந்தேன் அம்மா. முத். வச. :- இப்போ உனக்கு என்னவேண்டும்? காத். பா. :- போகவிடை அம்மா தாவேனென. எந்தன்
பொற்கொடியாள் ஆரியப்பூ மாலையிடம் முத். வச. :- மகனே அந்த ஆரியப்பூமாலையைக் கலியாணம் செய்வ தாய் இருந்தால் உனக்கு இன்னும் ஒரே ஒரு கட்டுப்பாடு வைக்கப் போகிறேன். எப்படியென்ருல் நீ வளையல் செட்டிவேசம் தாங்கி நான்தரும் வளையலை ஆரியப்பூமாலையிடம் விலைகூற வேண்டும்.
காத்-13

Page 109
سے 66 H -
அப்போது அவள் உன்ஜனக் கூப்பிட்டு வளையல் போ டச்சொல்லு வாள். நீ வளையல் போடும்போது எல்லாவளையலும் ஒடிந்துவிடும். ஒரே ஒரு வளையல் உடையாமல் இருக்கும். அது போடுவதாய் இருந் தால், கலியாண விட்டுக்கு ஆகவேண்டிய எத்தனங்கள் செய்யச் சொல்லிக கலியாணத்தை முடித்துக்கொண்டு வாடா மகனே.
காத். வச. "ே சரி அப்படியே சென்று வருகின்றேன் அம்மா.
வளையல் செட்டி
செட்டி பா. :- வளையல் வாங்கலையோ அம்மா வளையல் வாங்கலையோ
பலநிற வளையல் மஞ்சள் நிறப் பஞ்சவர்ண வளையல் பார்த்து விலைகேட்டு மகிழ்வீர் வளையல் வாங்கலையோ கையில் கீர்த்தி பெறப்போட்டு மகிழ்வீர் மகிழ்வீர்.
(வளையல்) ஆரி. வச. "ே சேடிகாள் வாசலில் ஒருவன் வளையல் கூறிவருகின்ருன்
அவனை இவ்விடம் அழைத்து வாருங்கள்.
சேடி -ே செட்டியாரே எங்கள் அம்மா உங்களைக் கூட்டிவரட்டுமாம்.
வாருங்கள் செட்டியாரே, செட்டி வச. :- இதேச வருகின்றேன் அம்மா.
வாரும் செட்டியாரே வளையல்வகை உரைப்பீர் - : ه آله .fmچه செட்டி பா. "ே வங்கக் கலிங்கமராட்டியத்தினிசு சிங்களக்
கங்கணச் சீனத்துக் கொலுசு வளையல் வாங்கலையோ.
-3 ஆரியப்பூமாலை UTICS ة اذهٔ .tTوع 1
anunt(1568) Duluto வளையல் செட்டி/நீரும் வளையல்விலை கூறும் நீரும் மகிழ்ந்து க%ளஆறும்/பசிக்கொடுமை தீரும் - எந்த மாநகரம் பேர் இனங்கள் வகையுடனே கூறும். Gastoliq lur » ** மங்கையரே நானிருப்பது வடபழனித் தேசம்
அதி தொழில் பெரியவர்கள் நேசம் வளையல் செய் பிரகாசம் ஏழை வருத்தத்தினுல் காட்டு நடைவழியில் வந்தேன் மோசம், sh us. ' வளையல் செட்டியாரே மோசம் வருவதொன்றுமில்லை
அண்ணன்மாரும் இல்லை இது நான்வசிக்கும் எல்லை-இங்கு @ றமாதுமாலை நானே காவல் வனத்தில் என்ன தொல்லை.

- 7 6 1 ܚ
ஆரி, வச. -ே செட்டியாரே எனக்கு வளையல் போடுங்கள். செட்டி வச. :- சரி போடுகின்றேன். அம்மா எல்லாவளையலும் உடைந்து விட்டது. இன்னும் ஒரே ஒரு வளையல் இருக்கின்றது. இது போடுவதாய் இருந்தால் கலியான வீட்டுக்கு ஆகவேண்டிய எத் தனம் செய்யவேண்டும். ஆரி. வச. :- சரி அப்படியே செய்கின்றேன். செட்டி பா. :- கலியான காலத்திலே மாமாவே நீங்கள்
கருணை தரவேண்டுமையா மாமாவே நீங்கள் மணமாகும் காலத்திலே மாமாவே நீங்கள் மனம் இரங்கவேண்டுமையா மாமாவே நீங்கள். கிருஷ். வச. :- மருமகனே உனக்கு இப்போ என்னவேண்டும்? செட்டி வச. :- கலியாண வீட்டுக்கு ஆகவேண்டிய தாலிகூறை தர
வேண்டும். கிருஷ். வச. :- சரி இதோ பெற்றுக்கொள் நான்வருகின்றேன். செட்டி பா. :- அரகரா என்று சொல்லிக் காத்தலிங்கசாமி - நானும்
அணிந்து கொண்டேன் மாங்கலியம் காத்தலிங்கசாமி. சிவசிவா என்று சொல்லிக் காத்தலிங்கசாமி - இப்போ அணிந்து கொண்டேன் மாங்கலியம் சாமிதுரை நானும்.
(முன்தொடர்) சட்டி பா. :- அணிவயிரம் பொன்அன்ன நடைமாதே - விலை
சொன்னல் தப்பாதே - ஒளிமின்னல் ஒப்பாகாதே இதை அணிபவர்க்கே கலியாணமாகிடுமிப்போதே ஆரி. பா. :- வார்த்தை மெத்தப் பேசுகின்றீர் வளையல்செட்டி நீரும்
உமக்கு அழகில்லைத்தான் வாரும்வாரும் கைக்கு வளையலைப்போடும் அண்ணன்மார் வரமுன்னம் விலைதனைச்சொல்லும். செட். பா. . தங்கவளையல் கங்கணங்கள் உனக்கினமாய் நானும்
தருவேன் நல்ல குணமாய் நீயும் அணிவாய் மனமகிழ் அணிந்து நல்ல சுகந்தருவாய் நீயும். வாய் ஆரி. பா. :- போங்காணும் வயது சென்ற புத்திகெட்ட செட்டி
ஊரைச் சுற்றிடும் காமாட்டி காமப் புத்திகொண்டு வீட்டில் வளையல் பொருந்தி வந்தீர் ஓடிப்போடா மூடச் செட்டி. ஆ. வச. :- சரி வளையலைப்போடு . என்னது வளையல் எல்லாம்
உடைகிறது?

Page 110
- 168 -
அம்மி மிதித்தெல்லவோ காத்தலிங்கன் நானும்-இப்போ அருந்ததியும் பார்க்கலுற்றேன் காத்தலிங்க சாமி. செட்டி வச. :- பெண்ணே அம்மாவிடம் செல்லுவோம். செட்டி பா. :- தாயாரைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி - இப்போ
தயவுடனே போறேனெல்லோ காத்தலிங்க சாமி அம்மாவைத் தேடியெல்லோ காத்தலிங்கசாமி - அவர் அன்புடனே போருராம் சாமிதுரை நானும்,
முத்துமாரி மாளிகை காத். பா. :- வென்றுவந்தேன் அம்மா வென்று வந்தேன் - எந்தன்
வேல்விழியை அம்மா வென்றுவந்தேன் கொண்டுவந்தேன் அம்மா கொண்டுவந்தேன் - எந்தன் கொம்பனையாள் நல்ல மாலையரை. காத். வச. :- அம்மா தாங்கள் சொன்ன முறைப்படி இதோ என்
மாலையைக் கொண்டுவந்திருக்கின்றேன். முத். வச. :- மருமகளே இவனேடு ஏன்வந்தாய்? முத். பா. :- சந்தியிலே கள் குடிப்பான் மருமகளே இவன்
சாவல் நல்ல இறைச்சி தின்பான் முச்சந்தியிலே கள்குடிப்பான் மருமகளே - இவன் முயலிறைச்சி தின்பானடி - இவன்
ஊரெல்லாம் கூத்திவைப்பான் மருமகளே - இவன் உன்னை யுமோ தூற்றிவைப்பான் தெலுங்கன் மொலுங்கனடி மருமகளே - இவன்
தேவடியாள் கூத்திக் கள்வனடி தாய்சொல்லுக் கேளாத மருமகளே - இந்தத் தறுதலையன் உனக்கு வேண்டாமடி வேண்டாமடி வேண்டாமடி மருமகளே - இந்த வேசிமகன் உனக்கு வேண்டாமடி காத். வச. :- அம்மா நான் எவ்வளவோ கஸ்டப்பட்டு ஆரியப்பூமாலை யைக் கொண்டுவர, இதுதானே உங்கள் வாழ்த்துரைகள். ஆன படியால் நான் இருந்தென்ன இறந்தென்ன? காத். பா. :- ஈட்டிமுனை ஆச்சி என்று சொல்லி - என்னை
இசக்கியெல்லோ இரங்கி நீ வளர்த்தாய் கத்திமுனை ஆச்சி என்று சொல்லி - என்னை கருதியெல்லோ கருதி நீ வளர்த்தாய். நாண்டுகொண்டோ பெற்றவளே நிற்கிறேன்-எந்தன் நல்லுயிரை இதோ மாய்க்கிறேன்பார்.

- 69 -
முத். பா. :- நாண்டு கொண்டோ மகனே நிற்கவேண்டாம் - உந்தன் நல்லுயிரை என்ராசா மாய்க்கவேண்டாம்.
காத். பா. :- அம்மா வாள் நிறுத்திப் பெற்றவளே சாகிறேன் - எந்தன்
வல்லுயிரை பெற்றவளே மாய்க்இறேன் முத். பா. - வாள்நிறுத்தி மகனே சாகவேண்டாம் - உந்தன்
வல்லுயிரை என்துரையே மாய்க்கவேண்டாம்
காத். பா. :- உசக் கெறிந்தோ பெற்றவளே சாகிறேன் - எந்தன்
ஒருயிரை நானும் மாய்க்கிறேன்.
முத் பா. :- உசக் கெறிந்தோ மகனே சாகவேண்டாம் - உந்தன்
ஒருயிரை நீயும் மாய்க்கவேண்டாம்
காத். பா. :- கத்தியெல்லோ பெற்றவளே. நானெடுத்து - எந்தன்
கழுத்தரிந்தோ பெற்றவளே சாகிறேன்
முத். பா. :- கத்தியெல்லோ மகனே நீயெடுத்து - உந்தன்
கழுத்தரிந்து மகனே சாகவேண்டாம்
முத். வச. :- மகனே மருமகளே உங்களைச் சோதிப்பதற்காகத்தான் இவ் வளவு கட்டுப்பாடு வைத்திருந்தேன். இனிமேல் நீங்கள் மதனும் ரதியும் போல் வாழ்வீர்களாக. 1 முத். பா. :- மதனும் ரதியும்போல் மருமகளே - நீங்கள்
மங்களமாய் வாழுவிரே 2 கந்தனும் வள்ளியும்போல் மருமகளே - சீங்கள் கலந்து ஒன்ருய் வாழுவீரே
1. சா. பி : முத்துமாரி பாட்டு -ே
வெள்ளிமலைக் கற்பாறையில் முத்துமாரியம்மன் அள்ளி வந்தா வெண்ணிறு மாரிதேவி அம்மன் வெண்ணிறு அள்ளிவந்தே முத்துமாரி அம்மன் இருபேர்க்கும் கண்ணுறுதான் கழித்தா மாரிதேவி அம்மன்.
2. சா. பி : முத்துமாரி பாட்டு :-
நீர் வாழ்வீர் வளர்ந்திடுவீர் என்மகனே பாலா இந்த வையகத்தை ஆண்டிடுவீர் என்மகனே பாலா நிற்பீர் நிலைதரிப்பீர் என்மகனே பாலா நீங்கள் நீடூழி வாழ்ந்திடுவீர் என்மகனே பாலா.

Page 111
- 70 -
ஆல்போல் தளைத்து தம்பியரே - நீங்கள் அறுகதுபோல் வேரூன்றி
மூங்கில்போல் முசியாமல் - நீங்கள் முறையாக வாழுவீரே. 1
1. மு. பி : முத்துமாரி பாட்டு :-
பத்தும் பெறுவாயெடி என் மருமகளே நீயும் பதினறும் பெண்பெறுவாய் என்மருமகளே எட்டும் பெறுவாயெடி என் மருமகளே நீயும் இணைக்கிணையே ஆண்பெறுவாய் என் மருமகளே தங்கைச்சி பிள்ளையரே என் மருமகளே நீயும் இங்கேரீ வந்திடடி என் மருமகளே மாதாவும் நானெல்லவோ என் மருமகளே பிதாவும் நானெல்லவோ என் மருமகளே வாறவழி பார்த்திருந்து என் மருமகளே நீயும் ஆதரவாய்க் கூட்டிவந்து என் மருமகளே செம்பிலே தண்ணிரும் என் மருமகளே நீயும் கொண்டுபோய்க் கைக்கொடம்மா என் மருமகளே முக்காலி மேலே வைத்து என் மருமகளே நீயும் குணிந்த குனிவாக நின்று என் மருமகளே அமுது படைத்திடடி என் மருமகளே நீயும் அடைக் காயும் வெற்றிலையும் என் மருமகளே அன்பாகக் கைக் கொடடி என் மருமகளே நீயும் பஞ்சணை மெத்தையிலே என் மருமகளே பாங்காக வாழ்ந்திடுவீர் என் மருமகளே நீயும் பொருந்தியே வாழ்ந்திருப்பீர் என் மருமகளே. மாதம் மூன்றுமழை பொழிந்து வாழ்க வாழ்கவே வருசம் மூன்று விளைவுமாகி வாழ்க வாழ்கவே போதம் மூன்று சிவநாமம் வாழ்க வாழ்கவே பிரணவமும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஆடினுேரும் பாடினுேரும் வாழ்க வாழ்கவே,

காத். பா. :-
ஆரி. T , 4
காத் பா.
ஆரி. பா. :-
காத் பா. -ே
ஆரி. பா. :-
காத். பா. -ே
ஆரி. பா. -ே
காத். பா. :-
Syst. Lu T. :-
காத். பா. 3
ஆரி. பா. :-
முத். லச. :-
&567ir6.
حسن 171 سے
முக்கால் வலமாய் வந்தோ காத்தலிங்கன் - நானும்
தாயாரை முடிவணங்கித் தெண்டனிட்டேன் காத்தலிங்கன் நானும் முக்கால் வலமாய் வந்தோ ஆரியப்பூமாலை - மாமியை முடிவணங்கித் தெண்டனிட்டேன் ஆரியப்பூமாலை நாற்கால் வலமாய் வந்தோ காத்தலிங்கன் நானும்
5 muturr6kopur நமஸ்கரித்தே தெண்டனிட்டேன் சாமிதுரை நானும் நாற்கால் வலமாய்வந்தோ ஆரியப்பூமாலை - மாமியை நமஸ்கரித்தே தெண்டனிட்டேன் ஆரியப்பூமாலை ஐங்கால் வலமாய்வந்தோ காத்தலிங்கன்நானும்-தாயாரை அடிவணங்கித் தெண்டனிட்டேன் சாமிதுரை நானும் ஐங்கால் வலமாய் வந்தோ ஆரியப்பூமாலை - மாமியை அடிவணங்கித் தெண்டனிட்டேன் ஆரியப்பூமாலை கும்பிட்டேனம்மா என்று காத்தலிங்கன் நானும்-இப்போ குறுக்க வந்து நான்விழுந்தேன் சாமிதுரை தானும் கும்பிட்டேன் மாமியென்று ஆரியப்பூமாலை - இப்போ குறுக்க வந்து தான்விழுந்தேன் ஆரியப்பூமாலை சரணம் சரணமென்று காத்தலிங்கன் நானும் - இப்பே சரணமிட்டேன் திருவடியை மாரிப்பிள்ளை நானும் சரணம் சரணமென்று ஆரியப்பூமாலை - மாமியைச் சரணமிட்டேன் திருவடியை ஆரியப்பூமாலை பிடிக்கின்றேன் பாதமென்று காத்தலிங்கன் தானும்
- இப்போ பிடித்துக் கொண்டேன் திருவடியை மாரிப்பிள்ஜ நானும் பிடிக்கின்றேன் பாதமென்று ஆரியப்பூமாலை - மாநிஜி திருவடியைப் பிடித்துக்கொண்டேன் ஆரியப்பூமாலை மகனே மருமகளே நீங்கள் சதா நீடுழிகாலம் வாழ்வீர்
பித்தாபிறை சூடீ பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் . A56sitti
அருட்டுறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேனெனலாமே.
மங்களம்,

Page 112
பக்கம்
13
16
24
26
27
27
3罗
46
46
57
59
53
63
64
68
82
8.
89
92
93
95
98
127
l 44
154
வரி
3
15
23
4
10, 12
2O
36
4
23
22
27
5
2.
32
32
8
26
20
13
பிழை திருத்கம்
பிழை
காருமயைா
சென்ஞல்
காவழி
岛 வசின்
தொண்டனிட்டா வேண்டியளதும் இ%ணக்கதிலி பூவோகத்தில் பேறேன் மல்வர் மைத்துணர்
நல்தி
வசலிலே
கண் ளாய் மூ. பி. கெங்காகதவி கெங்காவேவி
போதேடா prit spéia) திறத்தல்லவோ காத்தடிங்க
எங்காமி
பெற் வவளே காரியை
வனசம்
GOS(Bugs தேடியெய்லோ
சீலையைத்
பிரணமாய்
திருத்தம்
sfrC560) Loun சொன்னுல் காதவழி தவசியின் தெண்டனிட்டா வேண்டியதும் இணைக்கதலி பூலோகத்தில் போறேன்
மல்லர்
மைத்துனர் நல்ல வாசல லே கண்வளர ப் மு.பி. - கெங்காதேவி கெங்காதேவி போகுதடா ராகமுமல்ல திறந்தல்லவோ காத்தலிங்க
எங்கமாமி
பெற்றவளே
காரிகையை
வசனம்
தெரியுது தேடியெல்லோ
சீலையை
பிரணவமாப்


Page 113
UITyp. மாவட்டக்
வெளியீ
1. காத்தவர
2. Das LD (அ. ெ
അ:അപ്ലൈ
༽ལྟ་༥༣༢ ། ། །
േ ?? : ,
! --
ஈெட 0ئھ/*"|
புனித வளன் இத்தோலிக்க அ
മീ.

கலாசாரப் பேரவை
R
டுகள் - 1986
rules நாடகம்
ாடு
ச. முருகானந்தன் சிறுகதைகள்
_________
ܐܠ .
';') + ' '
* * 。
7
t
சகம், யாழ்ப்பாணம் 1986,