கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீர்த்தனை மாலை

Page 1
( ), :: : : .
|
 


Page 2


Page 3

o
கீர்த்தன மாலை
தொகுதி 3
0 ஆக்கியோன்: சங்கீதபூஷணம் சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர், இசைக்கவிஞர்
மீசாலையூர்
A, K, ஏரம்பமூர்த்தி
பிரதி ஒன்றின் விலை 150/-

Page 4
கீர்த்தனமாலை
முதற் பதிப்பு 1998
பதிப்புரிமை ஆக்கியோனுக்கே,
நூலாசிரியரின் வெளியீடுகள்.
செந்தமிழ்க்கீதமாலை: 1964 தெய்வக்கீதமாலை: 1970
அச்சுப்பதிப்பு பூரீ சுப்பிரமணிய அச்சகம் 63. பி. ஏ. தம்பி ஒழுகிகை,
UFrble travis.

JSIGI (p5ń
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் இருப்பவன் எல் லாம் வல்ல இறைவன். அவன் இசை வடிவானவன், பண் பொருந்த இசைபாடுகின்றவனும் இறைவன் அல்லவா.
ஆம்! இறைவனைப் பக்தி கொண்டாடிப் பேரின்பப் பெருவாழ் வைப் பெற்றுயர்வடைவதற்கு இசைவழி சிறப்பான தென்பர் ஆன் றோர் இதனை அருளாளர்களின் வாழ்க்கையில் மூலம் நாம் நன் குணரலாம்
இறைவனின் பெரும் புகழைப் பேசுகின்ற பாமலர்களை மாலை யாகத் தொகுத்துக் "கீர்த்தனமாலை" என்கின்ற நூலை வெளியிடு வதற்குத் திருவருளும் குருவருளும் அருள் பாலித்தமை அடியேனு டைய பெரும் பாக்கியமாகும்.
அடியேன் திருவருளின் உந்து சக்தியினால் பாடல்களை ஆக்கக் கூடிய தன்மையைக் கொண்டேன்.
எனது இசை முதற் குருவான சங்கீத வித்துவான் வி. கே. கந்தையாபிள்ளை, அதிபர் முத் தமிழ்க் கலைஞர் பூதத் தம்பி சிதம் பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைபயின்ற காலத் தில் எனது சிந்கையில் நிலைபெற்ற இசையாசிரியர்கள். கும்ப கோணம் சிவவடிவேற்பிள்ளை, மாயூரம் கோவிந்தராஜபிள்ளை லால்குடி நீலமேகம்பிள்ளை, ரி. என். சிவசுப்பிரமணியபிள்ளை, தமிழ்த்துறைப் பேராசிரியர் சிந்தாமணி, ஆகிய குருநாதர்களையும் இலங்கையில் முதன் முதலில் யான் சொந்தச் சாகித்தியக் கச்சேரியை நிகழ்த்திய போது, மிகவும் பாராட்டி ஊக்குவித்த இசைப் புலவர் உடுவில் என். சண்முகரத்தினம், புல்லாங்குழல் வித்துவான் பிரம்மபூரீ ஆர். மூர்த்தி ஐயர் ஆகியோரையும், பலாலி ஆசிரிய க்லா சாலையில் நுண்கலை இசை விசேட பயிற்சிக் காலத்தில் ஆசிரியர்களாகப் பணி புரிந்த இசைமணி பொன்.முத்துக்குமாரன் விரிவுரையாளர், இசைவா ணரி பொன். தெய்வேந்திரன், விரிவுரையாளர், இயலிசை வாரிதி இணுவில் பிரம்மபூரீ என், வீரமணி ஐயர் ஆகியோரையும்.
இலங்கையில் தேவார இசைப் பயிற்சி அளித்த பண்ணிசை வள்ளல் தாவடியூர் எஸ். இராசையா ஒதுவாமூர்த்தி அவர்களோடு. இயற்றமிழ்த் துறையில் சிறப்புப் பயிற்சி அளித்த பெரியார் களாகிய, பண்டிதர் துரைசிங்கம், பண்டிதர் இராசையா, வித்து வான் க. வேந்தனார் ஆகியோரையும் சிந்திக்கக் கடமைப்பாடுடை டையேன். நான் இறைவன் பேரில் ஆக்கிய விருத்தப் பாக்களைப்

Page 5
பார்த்து அன்றே பண்டிதர் துரைசிங்கம் அவர்கள் பாராட்டி உற் சாகப்படுத்தியதையும் என்றும் மறுக்க முடியாது.
சைவ சித்தாந்த நெறியில் வழிப்படுத்திய வித்துவான் கண பதிப்பிள்ளை சிவநெறியில் சாதனா மார்க்கத்தில் நிற்கச் செய்த சித்தர்கள், விஷகடி மற்றும் மருந்துக்கும் அப்பாற்பட்ட வகையில் நோய், பிணிக்குரிய வைத்தியம் என்பவற்றுக்கான அறிவைப் போதனை மூலமும் சாதனை மூலமும் அளித்த சித்தர்கள்.
சோதிடத் துறையில் பயிற்சியை ஆரம்பித்து வைத்த மூத்த தம்பி ஆசிரியர், மற்றும் இத்துறையில் உதவிய சங்கீதபூஷணம் கல் வயல் சி. வினாசித்தம்பி ஆசிரியரோடு ஏனையோரையும், இந்நூல் வெளியிடுகின்ற இத்தருணத்தில் மனம், வாக்கு, காயத்தால் எனது நன்றியறிதலைப் போற்றுவதில் மனம்மிக மகிழ்கிறேன்.
எனது முதல் வெளியீடுகளான செந்தமிழ்க்கீத மாலை தெய்வக் கீதமாலை ஆகிய நூல்களுக்கு ஆசியுரை வழங்கிய தமிழகம் - பால கவி பூரீ தத்புருஷ தேசிகர் கிளிநொச்சி ஜெயந்தி நகர் - மகாதேவ ஆச்சிரமம் பூரீ மத்வடிவேல் சுவாமிகள் இலக்கிய கலாநிதி பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர்களையும் சிந்தையிற் கொள்கிறேன்.
இந்நூலை வெளியிடுவதற்கு ஊக்குவித்த முத்தமிழ் அன்பர்கள் மற்றும் எனது மனைவி, மக்கள், மருமக்களுக்கும், இந்நூல் ஆக்கப் பணிகளில் எனக்கு உறுதுணையாக அனுதினமும் உதவிய என் உடன் பிறவாச் சகோதரர் தேவார இசைமணி தாவடியூர் S. R திருஞான சம்பந்தன் அவர்களுக்கும் எனது பேரன்பைத் தெரிவிக்கிறேன்.
வட இலங்கைச் சங்கீத சபையின் பரீட்சை, யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற போது, ஆசிரியர் தராதரப் பிரிவுக்கு நடன செயன் முறையில் நான் தசாவதாரம் முதலாவது விருத் தத்தைப் பாடிய பொழுது, பிரதம பரீட்சகரான இயலிசை வாரிதி பிரம்பூரீ N. வீரமணி ஐயர் அவர்கள் என்னை நன்கு பாராட்டிய துடன் தசாவதாரத்தை முழுமையாக அமைக்கும்படி அன்புக் கட் டளையிட்டமைக் கிளங்க முழுமையாக ஆக்கியுள்ளேன் என்பதை யும் குறிப்பிட விரும்புகிறேன்.
நவக்கிரக கீர்த்தனைகளைத் தனிநூலாக வெளியிட முயன்றும் சூழ்நிலைகளால் நிறைவேறாத காரணத்தால் இதில் சேர்க்கப்பெற் றுள்ளது. இலங்கை வானொலி, பத்திரிகைகள் மூலம் வெளிவந்த எனது பாட்ல்கள், நாட்டிய நாடகங்களுக்கு ஆக்கியவற்றில் சில பாடல்களோடு கதாப் பிரசங்கத்தில் நான் பாடுகின்ற சில பாடல் கள் என்பனவும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலுக்கு ஆசியுரைகள், அணிந்துரைகள் வழங்கிய பெரியார் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
என்னைப் பெற்று வளர்த்துக் கல்வி கற்க வைத்து இசைக்கலை யில் ஈடுபடுத்திய எனது தாய், தந்தை பாதங்களில் இக் கீர்த்தனை மாலையைச் சமர்ப்பிக்கிறேன்.
மூன்பு தொகுத்த பாடல்கள் 173 உட்பட பின்னர் தொகுத்த பாடல்களுமாக மொத்தம் 183 பாடல்கள் இந்நூலில் இடம்பெற் றுள்ளன. பாடல்களின் வரிசை இலக்கங்களும் மாற்றம் செய்யப் பெற்றுள்ளமையும் கவனத்திற் கொள்ளற்பாலதாகும்.
இந்நூலை அச்சு வாகனம் ஏற்றிச்சிறப்புறச் செய்துள்ள பூரீ சுப்பிரமணிய புத்தகசாலை - அச்சகத்தினர்க்கும் எனது நன்றிகள் உரியதாகுக.
சிற்றறி வுடைய என்தன்
செய்கையைக் கண்டு மேலாம் மூற்றறி வுடைய நல்லோர்
முனிந்திடாரி மகிழ்வு கொள்வார் பற்றுடன் வாழ்த்தி நிற்பார் பூதலந் தனிலே என்றும் அற்புதன் அரனோ டம்மை
அருளாலிப் பணியைச் செய்தேன்
என் கடன் பணிசெய்வதே
அன்பன் ஏ. கே. ஏரம்பமூர்த்தி
குறிப்பு: தமிழகப் பெரியார்கள் நவக்கிரகக் கீர்த்தனைகளைப் பார்த்துப் பாராட்டுரை சந்தனர் ஏனையவை பின்பே Garfia Ü usur.

Page 6
பொருளடக்கம்
ஆதி ஆதி
ரூபகம்
ஆதி
ஆதி
ஆதி
p
AV 8»
,
ஆதி
2 a
தொடர் இல. turtle) இராகம்
1. கான்றைச்சாட்டித்தல கல்யாணி 2. மாவடிவிநாயகனே ஹம்சத்வனி 3. உனதுமகிமையை omum on 6TaGaJ67667 .. 4. அன்னையின் மலரடியை ஹரகரப்பிரியா 5. அருள்தருவாய் அன்னையே வலைசி 6. நாமகளே ஆரபி 7. வாரிவனநாதசிவனே Apg as Tu'il fiuunr 8. உன்னையே நிதம் காம்போதி 9. சந்ததமுனது பந்துவராளி 10. பாசுபதேஸ்வரனே பூர்வகல்யாணி க சாபு 11. பதுமநாபன் சோதரி சாருகேசி 18. இன்பமெல்லாம் அருளும் மோகனம் 13. பாதம் நிதமும் பணிந்தேன் ஆனந்தபைரவி 14. திருவோங்குவண்ணையில் சண்முகப்பிரியா 15. அபயந்தந்தருள்வாய் கெளரிமனோகரி மி சாபு 16. பாதாரவிந்தமே sy is unru preyth 47. பாராமுகமாக இருப்பது சுத்ததன்னியாசி 18. உருகி உருகி உள்ளம் கர்நாடகதேவகாந்தாரி, 19. மாவையில் அமர்ந்த கந்தா சண்முகப்பிரியா 20. Lunr urnTCyp3suDmr6tsr ijö?aab6a)As mr6ö7 பகுதாரி 21. ஏரம்பகணபதியே ஏரம்பன் 22 வருவாய்மயில்மிதினிலே ரத்னகாந்தி 23. ஒடிவாமயிலே ஹரிகாம்போதி 24. சிங்காரரூபனே ஹரகரப்பிரியா 25. தெய்வப்புலமைத்திருவள்ளுவர் ஹேமவதி 26. அன்பு பெருகவேண்டும் விலாசினி 27. மனங்கணிற்தருள்புரி சங்கராபரணம் 28. கருணைபுரி மகாகணபதியே கெம்பீரநாட்டை 29. நவக்கிரகம் (பொது) சூரியன் செளராட்டிரம் 30. சந்திரனே அசாவேரி 31 மங்கலனே சுருட்டி 32. மதிமகனே நாட்டைக்குறிஞ்சி 33. குருபகவானே y -fort 34. பார்க்கவனே tu pr6ň) 35. கதிர்மகனே எதுகுலகாம்போதி
தாளம் பக்கம்
:
I 2
l4
15
17
20
罗& 23
25
27
28 0
3
&2
33
84
品6
7
AO
42
43 44
A 6
48
50
3
56
68

( ii )
தொடர் எண் TLD இராகம் தாளம் பக்கம்
36.
37.
8. 99
40. 4【。
42。
4. 44. 45。
46. 47. 48.
49。
50。 5l. ο 2. 5』。 54.
55。 56. 57. 58. 59. 60 6.
62. 69.
64。
65 66. 67. 68 69 70. 7. 72, የ8 .
போற்றி செய்தேன் இராமப்பிரியா p மகாகேதுவே புன்னா கவராளி i மோகனப்புன்னகை GStorTaserb Po II மயிலே நீ சென்றுவா பதம் இராகமாலிகை , மகிழமரச்சோலை கர்நாடகதேவகாந்தாரி , அருளே தருவாய் சக்கரவாகம் . . . தாமதம் செய்தல் தகுமோ ஹிந்தோளம் 2 சிந்தை இரங்கி வந்தனதாரிணி 9 செல்வச்சந்நிதி ஹிந்துஸ்தான்காப்பிமி. சாப்பு சந்தித்து நீ சொல்லடி பதம் இராகமாலிகை ஆதி பாதமலரை இராமப்பிரியா ரூபகம் சோதனையே மார்க்கஹிந்தோளம் ஆதி கமலமலரிலுறை பூர்ணச்சந்திரிகா எந்தநாளுமுனையே மாளவி s ஆடுமையனை ஆந்தோளிகா ஆரெனக்குறுதுணை y ffi)? ரூபகம் அபயமென்றுனையே காப்பி நாராயணி ஆதி அடித்தாலும் அனைத்தாலும் sat Dt 9. அடியவரின் பிழையை வலைசி le, உன்னையன்றி ஹிந்துஸ்தான் காப்பி மனம் உருக geas tretër fr se அன்புகொண்டெனை சிம்மேந்திரமத்திமம் ரூபகம் 曲 电母马母 ? ஆதி அன்னையே தோடி ஆதி(2களை) மாயப் பிரபஞ்ச வாழ்வில் கர்நாடக தேவகாந்தாரி , , அன்போடுனைத் துதிக்கும் சிவரஞ்சனி , மாயன் சோதரியே GBuonvasar ub de, என்னையும் அடியவனாய் சிவரஞ்சனி சித்தியெல்லாம் மோகனம் வரவேணடும் சிம்மேந்திரமத்திமம் • வழிகாட்டும் ஹரகரப்பிரியா வீடே உமக்கிலையோ இராகமாலிகை J. 2 பரமன் பாத மலரை நடபைரவி a நீல மயில் தனிலே Luntas gf ps, கந்தனிடம் செல்லடி இராமப்பிரியா 畿總 ФGy606њу Gesuitaru சிவரஞ்சனி ஆவி துடிக்குதடி பைரவி (பதம்)
திருவேட்கள நாதா gourassprall Safar
60
6 69 64
65
66
66
67 67 68
69
70 70
7. 7
7 7. 7s 74
74
7廖
75 76 76
77
77 7.
7 ዕ$ 79 79
80 8 82 8
●参 84 85

Page 7
தொடர் எண்
74. 7等。 7s. 77. 78. 79. 80 81.
8.
83. 84.
85。
86
87. 8. 89. 90. 9
92.
93. 94. 95, 96. 97. 98. 99 100
1 0 1
02.
103.
04. 05. 206 - 07. 08. 09. 0. . 1 1 8.
( iii )
lur.Lüb திருவருள் தருவாய்
திருநீலகண்ட விநாயகா
பராசக்தியே மனத்தினைக் கொள்ளை கேதீஸ்வர நாதா மனங்கனிந்து காலனை உதைத்தவனே வரமருளுவாய் நல்லைப்பதி முருகா கமலமலரிலுறை நீ போய் அழைத்து வருவாய் மனதிற்கிசைந்த இதுவரைபொறுத்திருந்தேன் சித்த மினிற்குதடி தஞ்சமென்று உனை தாயை மறந்திடாதே கடமையில் தவறாதே கலங்காதே மனமே இறைவனை ஒருபோதும் தன்னுயிர் போன்றதே மதியாதார் முற்றம் எத்தனை தான் ஈசனை மறவாதே இன்பமூட்டுமமுதாம் போதைதரும் எதையும் உலகுக்கு நீ என்ன நல்லவராய் வாழவேண்டும் அன்பு கொள்வாய் மலர்ந்த சோலையில் அழகு மிகு பொதிகை மலை முத்தமிழே சுந்தரச் செந்தமிழே இனிய தமிழ் மொழியில் வந்தனை செய்தோம் எப்படி உயர்வேனையா
கண்ணனைக் கண்டே நீ நீல மயிலே எனக்கோர் அன்னை பராசக்தியே நாரணனின் சக்தி
இராகம் தாளம் பக்கம் Gallef 6Turmru 'Luq дтиh ஆதி 86 சிம்மேந்திரமத்திமம் " 86 சங்கராபரணம் மி சாப்பு 87 பெகாக் ஆதி 87 வசத்தா a 88 зr ni samrt utroартић 88 FA frif fr க. சாப்பு 89 ஹிந்துஸ்தான் காப்பி , , 89 சிவரஞ்சனி 90 கர்நாடகதேவகாத்தாரி 90 இராகமாலிகை g I பெகாக் 92 காம்போதி ற் 92 சிந்துபைரவி 93 dorés fT67F7 93 கல்யாணி 橡警 94 யமுனா கல்யாணி ஆதி 94 岑f了LDF” 95 பெகாச் 96 சிந்துபைரவி a 97 பெகாக் , 97 பிலஹரி 98 சங்கராபரணம் ரூபகம் 99 மாளவி ஆதி 99 ஹிந்துஸ்தான் காப்பி , 100 தேஸ் 10 சுருட்டி , 101 ஹம்சத்வனி ரூபகம் 102 இராகமாலிகை ஆதி 102 விருத்தம் - il 04 ஹரகரப்பிரியா ஆதி 104 நடபைரவி 205 இராமப்பிரியா 106 ஹிந்தோளம் ... 106 மோகனம் 107 யமுனா கல்யாணி , 108 தேஸ் , l 08 பெளளி (திஸ்ரசதி) ஆதி 109 கீர்வாணி ஆதி 1 10

தொடர் எண்
13.
14.
l l 5。 I 6. 17. 8. 19,
20 12,
122.
23 124. Ꭸ 25 . I26。 127.
重28。
29
Ꭵ 30 . ll. 182. 33.
84.
35. 6. 7. 及38。 39,
O. 4.
I42。
4.
144。
I A 5.
146. 7. 48. ld 9,
150. தில்லைநடராசர் விருத்தம் -
( iv )
LTD
நாமகளே தாயே தென்றலே செல் வல்லிபுரத்தலத்தில்ே நர்த் தன கணபதியே ஆடுகின்றான் ஐயன் நீலவண்ணக் கண்ணனை சப்தம் - மந்தமாருதம் சப்தம் - குன்றுதோறாடும் சப்தம் - பித்தனிலே மாயன் மகிமை தனை வெணணிலவே பச்சை எழில் பார்வதி பாகனே அமுதகடேஸ்வரனே அபிராமியே சோதனை செய்திட அரியசெயலை அழகினை உடையது காளத்திஈசனை காளத்தி அப்பன் லீரபத்திரன் உதித்தார் பாதம்பணிந்தோம் சுந்தரவடிவோடு காசிவிஸ்வநாதா ஆதாரம் நீயே பக்தர்கசுருள் செந்தமிழ்த் தாய் குருந்தமர நீழலில் திருவடிதீட்சை திருமாவின் அற்புதம் நிறைந்தது நயினையிலே சிந்தையே உருகுதையா வெக்காளியே சோமசுந்தரர் நினைந்து நினைந்து வயலூரில்
இராகம் g5 Trib is sh
ஆபோகி 10 ரேவதி யமுனாகல்யாணி , ஹம்சத்வனி Il 2 சங்கராபரணம் , 13 கர்நாடகதேவகாந்தாரி , 1卫4 இராகமாலிகை tÁ. Sear iu | 1 1 5. 隐象 ... , 16 இராகமாலிகை É). gri 1 1 7 இராகமாலிகை 8. ersis7 tnr ஆதி 1 18 நடபைரலி 19 «gFrpJrnÄ4 nr ரூபகம் 120 ஹரகரப்பிரியா ஆதி 120 கெளரிமனோகரி , Al y nr 67 fr 。。星22 மோகனம் ,。星22 சிம்மேந்திரமந்திமம் 23 சிவரஞ்சனி ,。罩名S மோகனம் 4 apurées Dru' i 'diflunir 14 ஹரகரப்பிரியா 25 வசந்தா . . . . 25 சிவரஞ்சனி 26 ஹரகரப்பிரியா ,, . 26 g nr 677 , 127 பாகபூரீ ,, . A 7 Conrassaruh 虚28 வசந்தா ... if 8 சிம்மேந்திரமந்திரம் , 29 சிந்துபைரவி 。,量经9 கர்நாடகதேவகாந்தாரி , 199 3 *62ʻYA ́ 50 ஆனந்தபைரவி ar, gjastë i 3 i தேஸ் ஆதி 32 ஆதி 132 பரஸ் 35 - 34

Page 8
தொடர் எண் Uu ATt.tib இராகம் தாளம் பக்கம் 151. நல்லை முருகன் விருத்தம் 5 1463 -سسه 152 தசாவதாரம் விருத்தம் uns 6 9 11 ܚ 153. கதிர்காமத் தலத்தே சண்முகப்பிரியா ஆதி 138 154 ஆலவாய் அரனே ஆபோகி , l8 155. ஐயப்ப சாமியின் görhumrif, snr əsr lunr 89 156 நீயே கதியென்று கேதாரகெளளை ... 139 157. சரணம் சாணம் என்று ஆரபி 99 158. எனக்கென்ன தெரியும் கர்நாடக தேவகாந்தாரி 140 159. மனமிரங்கி é5ff607 L-fl’ l4 180. தெல்லிப்பழையில் அமர்ந்த பாகபூரீ ... l 4 3 161. அய்பியாசகானம் அலங்கார கீதங்கள்"
மாயாமாளவ கெளளை 44 162. சமயகுரவர் இசைப்பெரியார்கள் - விருத்தம் 148
63. சிதம்பரமே யமுனாகல்யாணி ஆதி 151 l 64. g5Turnruu aasornr (3Lorrás6zs Lb ஆதி 162 165 , சபரிமலை தர்பாரி கானடா ,, . 163 l. 66. Fg Gawab at T6wub ay buon ஆனந்த பைரவி , , 154 67. அகிலமெல்லாம் நிறைந்தாய் ஆனந்தபைரவி 156 168. சித்தாண்டிதனிலே யமுனாகல்யாணி , 157 169. மஞ்சவனப் பதி கல்யாணி , , 157 170 . கதிர்காம முருகன் அந்தாதி வெண்பா 59 171 . g5(T(3uu dSmruoAru"SF) வசதி தபைரவி ஆதி 160 172. கண்டேன் குதூகலம் கதனகுதூகலம் ld 173. கேலம் தலத்தில் உறை வலசி 61 174. பாற்கடல் தனிலே மோகனம் l6a 175. எங்கும் நிறைந்த கல்யாணவசத்தம் , 163 176. சிந்தை கவர்ந்திடும் சுத்ததன்னியாசி 64 177. அழகு மயிலேறி கர்னாடகதேவகாத்தாரி ஆதி 164 178. சரவணை தணில் மோகனம் ஆதி 165 179. செல்வன் என்றுமை பெகாக் S. grsh , 165 180. பாதி மதி சூடுமிறை கர்னாடகதேவகாந்தரி க.சாப்பு 166 81. குருந்த மரநிழல் காம்போதி fó சாப்பு 66 182. தில்லானா தீம்த கல்யாணசவசந்தம் ஆதி 167
(திஸ்ரநடை) 183. சித்தி தரு கணபதிக்கு ஜெய மத்திய மாவதி ஆதி 16 ே
( v )
மங்களம்

ஓம் தத்சத் யாழ்ப்பாணம் - கந்தர்மடிம்
பூரீசிவகுருநாத குருபீடம் வேதாந்தமடம் குருபீடாதிபதி
நீமத் சோமாஸ்கந்தவேள் சுவாமிகள் வழங்கிய
JIфall IfilцаDI
இயல், இசை, நாடகம் ஆ தி யாம் முத்தமிழ் துறையிலும் ஆத்மீகம், வைத்தியம், சைவசித்தாந்தம் என்னும் துறைகளிலும் சிறந்து விளங்குபவரான் சைவப்புலவர், தமிழிசைக் கவிஞர் சங்கீத பூஷணம் மீசாலையூர் திரு, ஏ. கே. ஏரம்பமூர்த்தி அவர்கள் ஆக்கி யுள்ள கீர்த்தனை மாலை என்னும் தமிழிசை அமுதமாகிய நூல் முத்தமிழுலகில் யாவர்க்கும் பயன் தருவதாக
இசைக்கச்சேரியிலும், நடன நிகழ்ச்சிகளிலும் பயன்தரத்தக்க பாடல்களைக்கொண்ட இந்நூலை ஆக்கியுள்ள ஆசிரியர் திரு. ஏரம்ப மூர்த்தி எமது குருபீடத்தின் நிகழ்வுகளில் கலந்து பண்ணிசைக் கச் சேரிகள் நிகழ்த்தி வருபவர் தேவாரத்தோத்திரத் திருப்பாடல்களுக்கு இவர்ஷ்வர அமைப்புச் செய்துள்ளமையும்பாராட்டத்தக்கதாகும். இந் நூலையும் அச்சுப்பதிவு செய்து வெளியிடின் யாவருக்கும் நன்மை தருவதாக அமையும். குருநாதர்களைப் பற்றியும் குருபீடத்தைப் பற்றியும் பாடல்களை ஆக்கியும் உள்ளார். இவர்பல ஆலயங்களுக்குத் திருவூஞ்சல் ஆக்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இவரிதம் பணிவளர்க: வாழ்க; எனக் குருநாதர்களின் திருவ4 களைச் சித்தித்து, வற்தித்துப் பணித்தேத்தி அருளாசி பகர்கின்றோம்"
பூgரீமத் சோமாஸ்கந்தவேள் சுவாமிகள், 0 - 1987 குகுபீடாதிபதி

Page 9
**இயலிசை வாரிதி" **கவிமாமணி," "கலா பூஷணம்’
இணுவில் பிரம்மதி என். வீரமணி ஐயர் அவர்கள் உவந்தளித்த
வாழ்த்து
ஆரம்பல புனைந்தே அழகுதமிழ்
அன்னையின் பதம்குட்டும் கவிஞனிவன் தீரம்பெறு முடுகு சத்தஇன்பம்
ஒதணினிக்கப் பக்தியொடு பாடல் தந்தான் சாரம்நிறை கருத்தும் தத்துவங்கள்
சைவநெறி தமிழினிக்கப் பாடித்தந்தான் ஏரம்பமூர்த்திக் கவிஞன் நீடுவாழி !
ஏழிசைபோல் என்றென்றும் இனிதேவாழி!
ந. வீரமணிஐயர் இணுவில்
15-7 - 1997.

துர்க்கா துரந்தரி, சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
வழங்கிய
ஆசியுரை *பாடும் பணியே பணியாய் அருள்வாய்" என்பது முருகப் பெருமானை நோக்கி அருணகிரிநாதர் வேண்டிநின்ற வரமாகும் நாயன்மார்கள், பிற்கால அருளாளர்கள் அனைவரும் இத்தகைய வரம் ஒன்றையே இறைவனிடம் யாசித்துப் பெற்றுக் கொண்டனர். இதன் பயனாக எமக்குக் கிடைத்தவையே திருமுறைகளும், ஏனைய பக்திப்பாடல்களும் ஆகும். இவற்றைப் பாடிப் பாடி அருள் அனுப வத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கடமை சைவமக்கள் அனை வருக்கும் இன்றியமையாத தொன்றாகும்.
மீசாலைப் பதியைச் சேர்ந்த திரு. ஏ. கே. ஏரம்பமூர்த்தி அவர்கள் நான் அறிந்த ஒரு பக்திப்பாடற் புலவராவார். சங்கீத பூஷணம் என்ற பட்டத்தோடு, சைவப்புலவர், சைவசித்தாற்த பண்டிதராம் தகுதியையும் இவர் புெற்றிருப்பது பாராட்டுக்குரியது தனது நீண்டகால அனுபவத்தை வைத்துக்கொண்டு "கீர்த்தனை மாலை" என்ற இந்துாலை வெளியிடுகின்றார். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் இடம்பெறும் திருத்தலங்களின் மேல் பாடப்பட்ட பாடல்கள் ஒருவகை மற்றும் நவக்கிரகப் பாடல்கள், பொதுப் பாடல்கள் இன்னொருவகை. எல்லாமாக நூற்றி எழுபத்தி மூன்று பாடல்களை கீர்த்தனைமாலை தன்னுள் அடக்கியுள்ளது.
சைவமக்கள் உயிராக மதித்துப் படித்துப்பேண வேண்டியவை எமது பன்னிரு திருமுறைகளாகும். இவை அனைத்தும்திருச்சிற்றம்பலம் என்ற முத்திரையைக் கொண்டவை. இவற்றை ஒதுவதனாலாய பயன் அளப்பரியது. இன்று திருமுறைகளை ஒழுங்காக ஒதுகிறவர் களையோ, ஒதக்கேட்பவர்களையோ காண்பது அரிதாகிக்கொண்டு போகிறது. காலத்துக்குக்காலம் தோன்றி மறையும் கன்னாபின் னாப் பாடல்களை மதிக்கும் அளவுக்குத திருமுறையை மதிக்கிறார் களில்லை. தமிழறிவு, சமய அறிவு, பக்தி நாய ன் மார் களை ப் போற்றுகின்ற பண்பு ஆகியவை மெல்லமெல்லக் குறைந்து போகின் றது. கிறிஸ்தர்வகள் அன்று பின்பற்றிய விவிலிய வேதத்தையே இன்றும் பின்பற்றி வருகிறார்கள். அந்த அருள் வாசகங்களைப் பூசை நேரத்தில் வாசித்து அமைதி காண்கிறார்கள். ஏன் எமக்கு அந்த உணர்வு தோன்றவில்லை என்பது கேள்விக்குறி.
திருவாளர் ஏரம்பமூர்த்தி அவர்களின் "கீர்த்தன மாலை" என்ற நூனைச் சைவமக்கள் பயபக்தியோடு ஏற்றுக் கொள்வதோ டல்லாமல் திருமுறைகளுக்கே முதலிடம் அளிக்கவேண்டும் என்றும் பணிவாக வேண்டுகிறேன்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி J. P.
லைவர் துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை,

Page 10
யாழ். பல்கலைக்கழகம் - கலைப்பீடாதிபதி பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள்
அளித்துள்ள அணிந்துரை
சங்கீதபூஷணம், சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் மீசாலையூர் திரு. ஏ. கே. ஏரம்பமூர்த்தி அவர்களுடைய கீர்த்தன மாலை என்னும் இந்நூலுக்கு இச்சிறிய அணிந்துரையினை எழுது வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
எல்லாமாக 78 கீர்த்தனைகள் இந்நூலிலே இடம் பெறுகின் றன. எல்லாமே தமிழிசைக் கீர்ததனைகளாக அமைந்துள்ளனர். இவற்றுள் நவக்கிரகங்கள் மீது அவர்பாடியுள்ள கீர்த்தனைகள் குறிப் பிடத்தக்கன. ஒவ்வொரு கிரகத்தினுடைய அருட்செயல்களும், பிரிய மான உணவு, மலர், மணி ஆகியவற்றுடன் அவர்க்குரிய ராசிகளை யும் கூறி, அவர் விரும்பும் இராகத்தினையும் குறிப்பிட்டுக் கீர்த் தனைகள் இயற்றியுள்ளார். எடுத்துக்காட்டாக புதபகவானைக் காட்டலாம் "மெய்யில் பச்சை ஆடை மாலை திகழ" என்றுகூறி,
*கன்னி ஆட்சி உச்சமும் மிதுனமாட்சியும் கொண்டாய்
கதிரவனோடு வெள்ளிதனையும் நட்பாகக் கொண்டாய்"
என்று பாடுகிறார் மரகதமணி, மனங்கவர் பச்சைவண்ண ஆடை ஆகியவற்றுடன்
"பெருமை தங்கும் ராகம் நாட்டைக் குறிஞ்சியையும்
பிரியமாக ஏற்றருள் புரிவோனே"
என்று பதபகவானுக்குப் பிரியமானவற்றைச் சரணங்களிலே அமைத் துள்ளார்.
ஈழநாட்டிலுள்ள பல தலங்களிலே விற்றிருக்கின்ற கடவுள்கள் மீது ஆசிரியர் கீர்த்தனைகள் புனைந்துள்ளார். நல்லூர் முருகனைக் கர்நாடக தேவ காந்தாரியிலும், கதிரிகாமக்கந்தனை மோகனத்தி லும், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி வேலனை பெகாக் இரா கத்திலும் பாடுகிறார். நிறைவாக மத்தியமாவதியில் மங்களம் பாடு கிறார் எல்லாத் தெய்வங்களுக்கும் மங்களம் பாடும் ஆசிரியர் 'முத் தமிழ் வளர்ப்பவர்க்கும் ஜெயமங்களம்" என்று மங்களம் கூறுகிறார். கீர்த்தனைகள் யாவும் பொருட்செறிவும், சொற்சிறப்பும் உடை யனவாய் அமைந்துள்ளன. இசைத் தமிழுக்கென அவர் பயன்படுத்தும் இயற்றமிழ் இனிமையாகவுள்ளது. இதை இசைவல்லார் இனிய இசையிலே இசைக்கும்போது இன்னும் இனிமை பயக்கும் என நம்பு கிறோம். இசைபழில் மாணவர்களுக்கு இக் கீர்த்தனைமாலை நூல் பெரிதும் பயனுடையதாய் இருக்கும்.
வேராசிரியர் அ. சண்முகதாஸ் கலைப்பீடாதிபதி
15-09-997. யாழப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. சிவசாமி அவர்கள் வழங்கிய பாராட்டுரை
ஈழநாடு இயற்கைவளம், மனிதவளம், கவைளம் முதலியன கொண்டிலங்கும் நாடு. இந்நாட்டின் வடபால் உள்ள யாழ்ப்பாணத் தின் கவின் கலைவளம் குறிப்பிடற்பாலதே. பழந்தமிழரின் இசைக் கருவிகளிற் சிறந்த யாழின் பெயரையே தாங்கிநிற்கும் இப்பிரதேசம் பழைய கலை வளத்தினை இன்றும் நினைவூட்டுகின்றது.
சங்கீதம் எனில் வாய்ப்பாட்டு, வாத்தியம், நடனம் ஆகிய மூன்றும் சேர்ந்ததே (கீதம், வாத்தியம் ததா நிருத்யம் த்ரயம் சங்கீத முயதே) என இசை லக்ஷண கிரந்தங்கள் கூறும். எனவே ஒரு முழு மையான இசைக்கலைஞன் சங்கீதக்கலைஞன் மேற்குறிப்பிட்ட மூன் றினையும் பொதுவாக அறிந்திருப்பது அலசியமாகின்றது.
இலங்கைத் தமிழர் மத்தியிலே மேற்குறிப்பிட்ட சங்கீதம் நீண்ட காலமாக நிலவி வந்துள்ளதாயினும், இசைக்குரிய சாஹித்யங்களாக மிகப் பிற்பட்ட காலத்தியனவே கிடைத்துள்ளன. இசை பற்றிக் கிடைத்துள்ளன. காலத்தால் முந்திய இன்னிசைப் பாடல்கள் திரு ஞானசம்பந்தர் (கி. பி. 7ம் நூ. ஆ) திருக்கோணேஸ்வரம், திருக் கேதீஸ்வரம் பற்றிப் பாடியுள்ள இரு தேவாரப் பதிகங்களும், சுந்தரர் (கி.பி 8ம் நூ. ஆ) திருக்கேதீஸ்வரம் பற்றிப் பாடி யுள்ள ஒரு பதிகமூமேயாம். இவை தமிழ்நாட்டுச் சைவநாயன்மாரால் குறிப் பிட்ட பண்களுக்கு ஏற்ப இயற்றப்பட்டவையாயினும், இவை கூறும் பொருள் ஈழத்துப் புராதனமான இரு சிவஸ்தலங்களே. பின்னர் அருணகிரிநாதர் (கி, பி. 15ம் நூ.ஆ) கதிர்காமம் (12), திகுகோண மலை (முருகன்) (2), யாழ்ப்பாணாயன் பட்டினம் (நல்லூர் முருகன்) 01) பற்றிப் பாடிவுள்ள திருப்புகழ் மாலைகளும் குறிப்பிடற்பாலன.
எனினும் கர்நாடக இசை பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பின் எழுந்த சாஹித்யங்களில் ஆறுமுகநாவலர் இயற்றியுள்ள கீர்த் தனைகள் குறிபபாக கதிர்காமக் கந்தன் பற்றிய கீர்த்தனைகள் குறிப்பிடற்பாலன. கலியோகி சுத்தானந்த பாரதியார் "இப் பொழுது தமிழிசை எங்கும் கேட்கிறது. தமிழிசைக்கு விதைபோட் டவர் நமது நாவலரே யெனக் குறிப்பிட்டுள்ளமை கவனித்தற்பா லது. தொட்ர்ந்து வந்தவர்களில் புத்துவாட்டி நா. சோமசுந்தரம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சாஹித்திய கர்த்தா, சமகாலத்திலே

Page 11
இணுவில் இயலிசை வாரிதி ந. வீரமணிஐயர் ஒரு தலை சிறந் த. சாஹித்திய கர்த்தாவாக விளங்குகிறார். மேற்குறிப்பிட்ட வாக் கேயகாரர் வரிசையிலே மீசாலையைச் சேர்ந்த சங்கீத பூஷ்ணம், சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர், வைத்திய சோதிடர் திரு. ஏ. கே. ஏரம்பமூர்த்தியும் ஒரிடம் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே சில பிரபல இசைச்சலைஞர்களாலே பாராட்டுப் பெற்றவர்.
கீர்த்தனைமாலை என்னும் இவரின் 173 தமிழிசை உருப்படிகள் கொண்டுள்ள ஆக்கத்திலே பலரகமானவை இடம்பெற்றுள்ளன. இவற்றுள் 1-71, 93-105, 112, 133-152, 167-172 வரையுள்ளவை தெய்வத்துதிப் பாடல்களாகவும், 72-87 வரையுள்ளவை பொதுப் காடல்களாகவும், 88.92 வரையுள்ளவை தமிழ் சம்பந்தமானவையா கவும், 165வது சிறு கீர்த்தனையாகவும், 166வது சைவநாயன்மார் கனைப் பற்றியதாகவும், 101-105 இசைநடனத்திற்குரியவையாகவும், 100-109 வரை நாட்டியத்திற்கான சப்தங்களும், 66வது ஸப்த தாள அலங்காரகிதங்களாகவும் 113-128 வரையுள்ளவை கதாப்பிர சங்கத்திற்குரினவாகவும், 153.63 நவக்கிரகங்களுக்காகன கீர்த்தனை களாகவும் முடிவிலே மங்களமும் (173) இடம் பெற்றுள்ளன.
இந்த 173 பாடல்களிலே கீர்த்தனைகள் (குறிப்பிட்ட இசை உருப்படி வடிவம்) பெரும்பாலும் தெய்வத்தின் புகழ்மாலையாக உள்ளன. மேலும் விருத்தம், சப்தம் பதம் முதலிய பலரக இசை உருப்படிகளும் உள்ளன. இவை பல்வேறு ராக, தாள அமைப்பு கள் கொண்டவை. சில அபூர்வராக உருப்படிகளிலும் உள்ளன. அவற்றிற்கும் வேறு சிலவற்றிற்கும் ஸ்வர அமைப்புக்களையும் சேர்த் துள்ளார். எல்லாவற்றிற்கும் ஸ்வர அமைப்பு இருந்தால் நன்று. நடனத்திற்கான சபதம், பதம் போன்றவை தமிழிலே குறைவு. இப் பற்றாக்குறையினை இவை ஓரளவாவது பூர்த்தி செய்வன. கதாப் பிரசங்கங்களிலே பயன்படுத்தக்கூடிய உருப்படிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. கீர்த்தனைகள் கூடுதலாக இலங்கையிலுள்ள இந்து சமயத் தலங்கள் பற்றியவை சில இந்தியத் தலங் ஸ் பற்றியுமுள் 660
ஆசிரியரின் பல திறப்பட்ட அறிவும், அனுபவமும் (இசையா சிரியராக இருந்தவர்) சாஹீத்தியங்களிலே புலப்படுகின்றன. அவ ரிடை மிகுந்த தெய்வபக்தி, தேசப்பற்று, தமிழ்ப்பற்று முதலியன வும் வெள்ளிடைமலை, இவை அவருடைய ஆக்க பூர்வமான இசைப் பட்ைப்புக்கள் நல்ல தரப வாய்ந்தவை. இப்பாடல்களிலே வரும் சொல்நயம், பொருள்நயம், குறிப்பாக இசைநயம் நன்கு பொருத்த மாக இடம்பெற்றுள்ளன. இவை பண்டிதரும், பாயர ரும் படித்துப் பயன் பெறத் தக்கவை. சிறுவர்களுக்கான உருப்படிகளும் உள்ளன : இசைக்கச்சேரிகள், நடன அகச்கேரிகளிலே நன்கு பயன்படுத்தத்தக் சவை. சமகாலத்திலே இசை நடன்ம் ஆகிய பரவலாகக் கறசப்படு

வதால் இத்தகைய ஆக்கம் காலத்தின் தேவைக்கேற்றதாகவும் அமைகின்றது. எனவே குறிப்பாக ஈழத்தமிழிசை அறிஞர்களும், மாணவரும், அபிமானிகளும் இவரின் முயற்சிக்கு ஊக்கமளிப் Luntrif sonrras I
இவை இசை ரீதியில் மட்டுமன்றி இலக்கிய ரீதியிலும் நன்கு குறிப்பிடத்தக்கவை, நூலாசிரியரின் நன்முயற்சிகள் பெரிதும் பாராட் டத்தக்கவை. அவர் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து ஈழத்தமிழர் இசைமரபினை மேலும் வளப்படுத்தற்கு எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு திருவருள்பாலிப்பாராக!
இங்ங்னம், வி. சிவசாமி
சமஸ்கிருதத்துறை, பேராசிரியர் 05 - 10 g 1997.

Page 12
சங்கீத பூஷணம் திரு. சி. பத்மலிங்கம் அவர்கள்
(இசைத்துறைத் தலைவர், இராமநாதன் நுண்கலைக் கழகம், யாழ்/பல்கலைக் கழகம்)
அளித்துள்ள ஆசிச்செய்தி
மீசாலையூர். சங்கீத பூஷணம் , சைவப்புலவர், பண் டி த ர் A, K ஏரம்பமூர்த்தி ஐயா அவர்கள் இயற்றிய இந்த "கிரித்தனை மாலை** சுமார் 175 கீர்த்தனைகளைக் கொண்டது. தெய்வத் துதிப்பாடல்கள், நாட்டியப் பா ட ல் க ள், நாடகப் பாடல்கள் கதாப்பிரசங்கப் பாடல்கள், நவக்கிரக கீர்த்தனைகள், சமயகுரவர் கள், மூம்மூர்த்திகள் பற்றிய பாடல்கள் இப்படியாகப் பலவகை யான பாடல்களைக் கீர்த்தனைகளாக இயற்றி நூல்வடிவில் தந் துள்ளமை போற்றுதற்குரியதாகும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாலு ஆண்டுகள் இசை பயின்று "சங்கீத பூஷணம்" பட்டம் பெற்ற நூலாசிரியர் அவர்கள் இசைப் புலமையுடன் இயற்றமிழ் புலமையும் பெற்றதனால் கவித் திறன் கொண்டு பக்திரசம் ததும்பும் கீர்த்தனைகளை இயற்றியுள் னார். பயனுள்ள நல்லமுயற்சியாக அமைந்து, வெளிவந்துள்ள இந்நூலானது, தமிழுலகிற்கும், இசையுலகிற்கும் நல்ல பலனை அளிக்கும் என நம்புகிறேன். ஏரம்பமூர்த்தி ஐயா அவர்களின் இந்தப் பணியால் மேலும்மேலும் பல கீர்த்தனைகள் நூல்வடிவாக வர வேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன்.
வளர்க அவர் தம் பணி.
அன்பன் சி. பத்மலிங்கம்

திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் அன்போsளித்த
வாழ்த்து
“வேலை வணங்குவதே வேலை"
கிருபானந்தவாரி
சாற்றுக்கவி நேரிசை வெண்பா
கீர்த்தி நவக்கிரகக் கீர்த்தனை மாலைதனை
சீர்த்தியுடன் தன்மை தெரிந்தளித்தான் - தாரிதிதிரியில்
முத்தமிழ்தேர் ஏரம்ப மூர்த்தியிதை ஓதினார்
இத்தரையில் வாழ்வார் இனிது.
அன்பன்
கிருபானந்தவாரி
197, சிங்கண்னசெட்டித்தெரு
சிந்தாதிரிப்பேட்டை,
சென்னை - 600 002.
26-7-85,

Page 13
**பத்மபூரீ" ?இசைமணி" 'இசைப்பேரறிஞர்"
டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் தமிழக அரசுக் கலைஞர்
மகிழ்ந்தளித்த இனிய உரை
உலக இயக்கமே சூரிய சந்திரரி முதலாகிய நவகோள்களி னாலேதான் இயங்குகிறது. இவைகளின் இயல்பு மற்றும் சிறப்பு இனிதே எடுத்து இயம்பும் தகுதிவாய்ந்த தமிழிசைப் பாக்களாக, *"நவக்கிரக கீர்த்தனை மாலை" என்னும் இந்நூல் அமைந்துள்ளது.
இக்கீர்த்தனை மாலையைத் தொடுத்து இசையுலகுக்கு வழங் குபவர், இயற்றழ்ப்புலமையோடு இசைப்புலமையும், இறைபற்றும் மிக்க, சங்கீதபூஷணம், தமிழிசைக்கவிஞர், சைவப்புலவர், பண்டிதர் திரு. ஏ. கே. ஏரம்பமூர்த்தி அவர்களாவர் கிரகங்களைப் பற்றிய சிறப்புகளை எல்லாரும், எளிதில் தெரிந்து வழிபடத்தகுந்த வண் ணம் எளிய சொற்களில் அமைத்து அவைகளுக்குரிய பண்களிலும், இசையமைத்துள்ள இப்புலவரின் திறம்பாராட்டிற்குரியது.
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்ற மென்னநிற்கும், கலையரசியின் தண்ணருளால், இவரது தமிழிசைத் தொண்டு செழித்தோங்க அவ்வன்னையின் திருவருளை வேண்டு கிறேன்.
அன்புள்ள சீர்காழி எஸ். கோவிந்தராஜன் "இசை இல்லம்" 8-வது டிரஸ்டு கிராஸ் தெரு, மந்தவெளிப்பாக்கம்.
சென்னை - 600 028.

சிதம்பரம் ஆறுமுகநாவலர் உயர்நிலை பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவரான
வித்துவான் வே. ஆறுமுகம் அவர்கள் உவந்தளித்த வாழ்த்துரை
இசைத் தமிழின் பெருமையை ஒர்ந்தே பண்டைத் தமிழர்கள் அதனை நடுநாயகமாக வைத்தனர். இவ்வுண்மையை உணர்ந்தே திருவாளர் ஏ. கே. ஏரம்பமூர்த்தி அவர்கள் இளமைப் பருவத்திலேயே இசைப்பயிற்சி பெறவேண்டுமென்த் துடித்தார் தெய்வத் திருவருளும் நெஞ்சுரமும் எண்ணிய எண்ணியவாறு எய்தச் செய்தன. தான் பெற்ற பயன் உலகெய்த வேண்டுமென்பது இவர் உயர் நோக்கு, இவர் இயற்றிய கீர்த்தனைகள். கவிதைகள், திருவூஞ்சற் பாக்கள். புராண இதிகாச நாட்டிய நாடகங்கள் என்பன இவருக்கு முதி தமிழிலும், இருந்த ஆற்றலைக் காட்டுகின்றன. இவர் நாட்டுக்கும் சைவசமயத்திற்கும் தமிழ்மொழிக்கும் இசைக்கலைக்கும் ஆற்றிய தொண்டுகள் பல இவற்றிற்கெல்லாம் இவருடைய தெய்வீகசக்திகே உறுதுணையாக இருந்தது.
இவர் தொண்டு உலகம் பாராட்டுதற்குரியது. இப்பெரியார் மக்களுக்குத் தொண்டாற்றி, இனிது நெடிது வாழ, அருள் புரியுமாறு உலகெலா முணயிற்து ஒதற்கiயவனாய் நிலவுலாவிய நீர்மலிவேணிய னாய் அலகில் சோதியனாய் அம்பலத்தாடுவானின் மலர்சிலம்படியை நசிளும் மனம், மொழி, மெய்யினால் வாழ்த்தி வணங்குகின்றேன்.
வே. ஆறுமுகம்
**கைலாய வாசம்”* சாவகச்சேரி ளடக்கு, Eff frees). A 1-06-1997

Page 14
சங்கீத வித்துவான் திருமதி சரஸ்வதி பாக்கியராஜா (முன்னாள் இசைவிரிவுரையாளர், இராமன்நாதன் நுண்கலை
கழகம் , யாழ். பல்கலைக்கழகம்)
அவர்கள் வழங்கியுள்ள
ஆசிச் செய்தி
அன்புடையீர்!
சைவ சித்தாந்த பண்டிதர், சைவப்புலவர், தமிழிசைக்சவி சங்கீத பூஷணம் திரு. ஏ. கே. ஏரம்பமுர்த்தி அவர்கள். ஓர் சிற கலைஞன் தம் நவக்கிரஹ கீர்த்தனை மாலை, ஸ்தலபோற்றி 8 தனைகள், போன்றவற்றை பொருத்தமான ராக தாள வகைக: இயற்றிள்ளார். இவருடைய இந்த அளப்பரிய சேவைக்கு தமிழி உலகம் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.
சிறந்த இசையமைப்பு, சுலபமான தமிழ், கோள்கை பற்றிய அநேக விஷயங்கள் எல்லாம் துல்லியமாக விளங்கும் அர்ப்பு கீர்த்தனைகள் இவை ஓர் அரிய பொக்கிஷமாகும்.
தமிழ்மொழி, சைவம் முதலியவற்றை வளர்க்கச் சேவை யும் இசைக்கலைஞர். இவரின் அற்புத படைப்புகளை நன்றா பயன்படுத்தவேண்டும் மேலும் திரு ஏ. கே. ஏரம்பமூர்த்தி அவர் சங்கீதம் பயிலும் சிறார்களுக்கென இயற்றியுள்ள அலங்கார ஸா யங்கள் மிகவும் பாராட்டுக்குரியவை.
இம்பெரியார் தமிழருக்கு ஆற்றும் நற்சேவையை நான் பார டுவதுடன், இறைவன் இவருக்கு நல்ல ஆயுளையும், புகழை கொடுக்க இறைவனைப் பிராத்திக்கிறேன். வாழ்க இவரின் இை தொண்டு.
வணக்கம் ,
இங்ங்னம்
திருமதி சரஸ்வதி பாக்கியராஜா
Mrs. S. PAKYARAJAH. 34, Blackthorne Court,
Springwell Road,
Heston, Middke
1 - 2 - 97 T. W. 59 E. L.
U.K.

ஞர் )应5
ளில்
ளப் தக்
ܡܠà சிவமயம் விநாயகர் துதி எண்ணிய கருமம் யாவும்
எளிதிலே நிறைவே யாக நண்ணிடு மன்பர் வாழ்வு
நாளுமே சிறந்து ஓங்கக் கண்ணுதற் கடவு வீந்த
கரிமுகக் கண பதியின் பொன்னடி தன்னைச் சென்னி
புனைந்துமே போற்றி செய்வாம்
சிவன் துதி தில்லையம் பலத்தில் நின்று
திருநடம் புரியு மீசன் எல்லையில் கருணை யாலே
எடுத்தால முண்ட கோலன் வல்வினை இடர்கள் நீங்க
வணங்கினோர் இன்ப மெய்த வல்லியாம் சக்தி யோடு
வருசிவன் பாதம் போற்றி
கலைமகள் துதி
மலர்தனிலே விற்றி ருப்பாய்
மாலைஏடு வீணை கொண்டிாய் கலையனைத்தும் தந்த ருள்வாய்
கருணை மிகக் கொண்டவளே உலகெங் கிலும் நிறைந்தாய்
உள்ள மதில் வந்த மர்வாய் கலைமகளே என் தாயே
நின்பாதம் போற்றி போற்றி
$ኦም፥¢ 多

Page 15
- 2 -
மீசாலை அருள்மிகு கான்றைச்சாட்டி விநாயகர் பேரில்
UT Lsü) i 1
கீர்த்தனை இராகம். கல்யாணி ஆ. ஸரிகமபத நிஸ் 65வது தாளம் - ஆதி அ:- ஸ்நிதப மகரிஸ் மே கர்த்தா
பல்லவி
கான்றைச் சாட்டித்தல / முறைகணபதியே // ; கருணை கொண்டருள்புரி | ; குண நிதியே //
அநுபல்லவி
தேன் மலர்ச் சோலையோடு / மருத எழில் திகழ // தினங்காட்டு மற்புதத்தால் / திக்கெலாமே புகழ
(கான்றைச்சாட்டி) சரணம்
; ஐங்கரனே சிறந்த / ஆனை முகத்தோனே //
சங்கரன் உமை மகனே / சந்ததம் தொழுதேனே // ; எங்கும் நிறைந்தவனே / இன்னல்கள் நீக்கி என்றும் //
பொங்கும் கருணை கொண்டு /
மங்களம் தங்க இன்பங்கள் தருவாய் (கான்றைச்சாட்டி)
பல்லவி
l ஸ்ா; நீதா தா பா, ம / காமா காகா ரீ, ரி ஸா //
கான் றைச்சாட்டித்தல முறை கண பதி யே // ; ;urr& நீநி ஸ்ா ;/ נL , חנL נL , חLJ זחס6h)rFé5L ; கருணை கொண்டருள்புரி குண நிதி யே . 罗r ஸ்ரி க்ரி ஸ்ாநித தாபா மாகா / காதா மக ரீரீ ஸா: //
கா " - ன் றைச் சாட்டித் தல முறை கண பதி யே . ஸரீக மா பா,ப பா, ப|:பாத நீநி ஸா; : //
கருணைகொண்டருள்புரி குண நிதி யே.-- 3. ஸ்ரி கரி ஸ்ாஸ்ா நிதபாபாமா / காதா? மக ரீரீ ஸா: //
கான்றைச்சாட்டித் தல முறை கண பதி யே ஸ்ரீ கமா தாநீ ரீ'நீ / ஸ்ாக்ா ரீ நீ ஸ் நிதப மகரிஸ // கிருணைகொண்டருள் புரி குண நிதி யே .

.
ergo 3.
அனுபல்லவி
ஸ்ா நிரீ, தாதாபா,ம / பதா நிரீஸ்ா, ஸ் ஸ்ாஸ்ா // தேன் மலர்ச் சோலையோடு மருத எ பூழில் திகழ
ஸ்ா நிரீ, தாதா பா, ம / பதா நிஸ்ா க்ா, ரி ஸ்ாஸ்ா 11 தேன் மலர்ச் சோலை யோடு மருத எ ழல் திகழ
; ஸ்ா நி நீ, தாதா பா, ம | ;பதா நிஸ்ா க்ா, ரி ஸ்ாஸ்ா II
தேன் மலர்ச் சோலை யோடு மருதள பூழில் திகழத்
ஸ்ரீ ரீரி க்ா, க் ரீஸ்ா / ; ஸ்ரி நீ, த பா, த நீஸ்ா //
தினங்காட்டு மற்புதத்தால் திக் கெலா மேபு கழ
சிட்டாஸ்வரம்
ஸ்ா, ஸ்ாரி ஸ்நி ஸ்நீதபமகரி / ஸா ; ; ஸரிகமா கமபதநீ // ஸ்ரி க்ரி ஸ்ா ; நிக்ரி: ஸ நீ ; / நிரி ஸ்நிதா தஸ்நிதநீ : // ஸ்ரீ க்ரிஸ் நித ரி ஸ்ாஸ்நிதபத தபாமகரி ஸரி கமாகமபதநீ// ஸ்ரி ஸ்ஸ்ாநிதநி நிஸ்ரீ நீதபம / பநிதபாதபமதபமகமபதறி //
(கான்றை)
சரணம்
; Unr u Lumr, unr, Lu Lunt, Lu / ; Lunr 5 Tuunt uDrr; &ism if //
ஐங் கர னே சிறந்த ஆனைமு கத் தோனே
கா மாகா கா, ரி ரீஸா / : ஸா ரீ க / கமா, பா, ப // சங்கரன் உமைமகனே சற்ததம் தொழுதேனே ; ஸ்ா நிரீ, தாதா பா, ம |; பதாநிறீ ஸ்ா, ஸ் ஸ்ாஸ்ா// எங்கும்நி றைந் தவளே இன்னல்கள் நீக்கி என்றும் ஸ்ா நிரீ, தாதா பா, ம / பதா நிஸ்ா க்ாரீ ஸ்ாஸ்ா // எங்கும்நி றைற் தவனே இன்னல்கள் நீக்கி என்றும்
ஸ்ா ரீக்ா ஸ்ாநீ ஸ்ாரீ/ பொங்கும்சு ருணை கொண்டு ஸ்ாக்ஸ்ா ஸ்ாஸ் ஸ்ாநிதா பதநீ // மகிகளம் தங்க இன்பங்கள் தருவாய் (கான்றைச்)

Page 16
مهه گه س•
lö8.60s), SchálflÖ slaálag losalg 6ssýslulás Guflā)
2 וL6bחנ1
இராகம்;~ ஹம்சத்வனி ஆ. ஸரின் ?"} தாளம்- ஆதி ஆ. ஸ்நிப சரிஸ்
Ο
29ஆவது மேளகர்த்தாவின்
ஜன்னியம்
மாவடி விநாயகனே / வேழமுகளே//
மங்களகரனே / ; ப்ரணவசொரூபனே//
அநுபல்லவி
சேவடிதனைத் தொழுவார்/ சிந்தையிலமர்ந்திருப்பாய்// சிறப்புறக் வருமமெல்லாம் / விருப்பொடு வரங்கொடுப்பாய்//
( மாவடி ) சரணம்
செந்தமிழ் மூன்றும் செழிக்கும்/ சுந்தரமீசாலைதன்னில்// சந்தத மருள் விளங்க 1: விந்தை பல வே புரிவாய் அந்தமாதியில்லா நாத/} ஆகுவாகன உல்லாசா கந்தசோதரனே வந்து இது தருணம்/ சிந்தையே மகிழ நல்லருள் புரிவாய்// ( LDnTeQJ [q. )
வெள்ளைமாவடிமண்ணில்/ மெல்லமறைந்திருந்தாய்// உள்ளம் நல்முத்தனுக்குக் / ; கனவிற் காட்சி கொடுத்தாய் || வள்ளல் நீ உரைத்தவண்ணம்/எடுக்கவே இணிதமர்ந்தாய் வையக முய்திடப் பாசாங்குசமும்/ வெண்மருப்பொடு மோதகங் கொள் சரனே// (மாவடி)
பெருவயிற்றுள் உலகைச் கொண்ட பெருமையனே | | சரணமென அடைந்தேன் சந்ததம் துணை நீயே // அரனார் மகனே எணநாயகனே/பரிபூரணனே கிருபாகரனே || அறுகுவன்னி மந்தாரை மலர் சொரிந்து /
பெருகுமன்பினொடு பாதம் பணிந்தேன் //
( மாவடி )

l.
பல்லவி
ஸ்ாஸ்ாஸ் நீநீ பாகா கபாநிநீ ஸ்ா ; ; I/ மாவடி வினாயகனே வேழமுகனே . . ஸ்ா ஸ்ஸ்ாஸ் நீநீ பாகா / ; கபா ரி க்ரி sori i ; / மாவடி விநாய கனே வேழமுகனே. . . ஸ்ா "ரீஸ் ஸர்ரீ ஸ்ா; / ; ஸ்நீபாக கா; பாநீ // மங்கள கரனே பரணவசொரூ பனே
அநுபல்லவி
ஸ்நீபகா பாநீ ஸ்ாஸ்ா ; ஸ்ரீ க்ர்ரி ஸ்ாரீ ஸ்ாஸ்ா / சேவ டித னைத் தொழுவர்ர் சிந்தையில மர்ந்திருப்பாய் ஸ்ரீ ஸ்ஸ்ா ஸ்நீப நிஸ்ரீ / ஸ்ரீ ஸ்ஸ்ா ஸ்நீப கர்ஸா /
சிற ப்புறக் கரும மெல்லாம் விருப்பொடு வரங்கொ டுப்பாய்
ஸ்நீ பகா பாநீ ஸ்ரிக்ா / : க்ப்க்ாரீ க்ாரீ ஸ்ாஸ்ா // சேவ டித னைத் தொழுவார் சிந்தையில மர்ம் திருப்பாய் ஸ்ரீஸ் ஸ்ா ஸ்நீப நிஸ்ரீ- | : ரீ'ஸ்ரீ'ஸ்ஸ்ா ஸ்நீப பாநீ // சிறப்புறக் கரும மெல்லாம் விருப்பொடு வரங்கொடுப்பாய்
(மாவடி) சரணம்
பாபகாக பா, ப பாபா / ; நிஸ் நீபா காகா ரீஸா // செந்தமிழ் மூன்றுஞ் செழிக்கும் சுந்தரமீ சாலை தன்னில் s umtsrif a ff GMvm7 GMvir / ; filíf asas mr umru Lurru unr // சந்ததமகுள் விளங்க விந்தைபல வேபு ரீவாய்
ஸ் நீ பகா பா நீ ஸ்ாஸ்ா / ; ஸ்ரீ க்ரீ ஸ்ாரீ ஸ்ாஸ்ா // அந் தமாதி பில்லா நாதா ஆகுவாகி னாஉல் லாசா
ஸ்நீ பகா பாநீ ஸ்.ரிகா / ; காபாக்ரீ / க்ாரீ ஸ்ாஸ்ா //
அந்தமாதிரி யில்லாநாத ஆகுவாகன உல்லாச
ஸ்ாரிஸர் ஸ்ஸ்ஸ்ரீ,ஸ் ரி-ரி-ரி-ரி / ரிஸ்ா கந்தசோதரனே வந்து இது தருணம் ஸ்ர்நிஸ்ாஸ்நிப காசுகார்ரிஸ் I/ சிந்தையேமகிழ நல்லருள் புரிவாய் (ւon"6նւգ)

Page 17
us L6) 3 இராகம்:- மாயாமாளவ கெளளை தாளம்- ஆதி
ஆ - ஸரிகமபத நிஸ் 15 ஆம் அ - ஸ்நிதபமகரிஸ் மேளகர்த்தா
பல்லவி
உனது மகிமையை / , உரைக்க என்னால் ஆகுமோ II
உமைதாயே /
உளமிரங்கி யெனை யாண்டு கொண்டவளே //
(உனது)
அநுபல்லவி ; மனங்கொண்டு நாளும் / உனைத்துதிட வைத்தாய் II
முதல்வியே மலை மன்னன் /
புதல்வியாகி வந்தவதரித்தவளே II (உனது)
சரணம் மாதவத்தோர் உளத்தில் / மகிழ்ந்து திகழ்பவளே // மரகத வல்லியே / மன்றுறைபவளே // பூதல வாழ்வுதனில் / பேதையேன் அலைந்தாலும் II
புகலிடம் வேறில்லை / புனிதமாக்கி மலர்ப் பாதமே தருவாய் // (உனது)
பல்லவி
цртцрт иот, LD LOT, u Lem; / ; upuрт штuо шт. штаUT I/ உன து ம கிமையை . உரைக்கனன் னால் ஆகுமோ LDT LonT Dnr , LO LDT, Lu LDL uspi? / 5 uLDmr umr, uo unr, Llunt35 Lurr // உன து ம கிமையை . உரைக்காஎன் னால் ஆகுமோ ; LDL-artspỂ 5nr ; ; / Lu 35Lug5 Lumr; uoffflamv GMvífa un / /
உமைதாயே . anhr o O e aseg as ... ' S OJO seus obre 8 DO மாமா மா, ம மா, ப மபதநீ / ஸ்ாரீஸ் நிதப பா, பாதபா // உனதும கிமை யை . உரைக்கனன் னால் ஆகுமோ ; LDL umr A5 på 35 nr ; ; ; /
உமைதா யே .
ஸ்ஸ்ஸ் ஸ்ாநிதப மமமகாஸரிக I/
உளமிரங்கியெனை ஆண்டுகொண்டவல்ே

... 7...
அனுபல்லவி
1 : பாத தா, நீ, ஸ்ா, ஸ்ா / ஸ்ரீஸ்ஸ்ா ஸ்ா, ஸ் ரீஸ்ா // மனம்கொண்டுநாளும் உனைத்துதித் திடவைத்தாய்
2 : பாத தா, நீ, ஸ்ா, ஸ்ா /; ஸ்ரீ க்ரீ ஸ்ா, ஸ் ரீஸ்ா
மனங்கொண்டு நாளும் உனைத்துதித் திட வைத்தாய் ; ஸ்ரீ ஸ்ஸ்ா நீதா நீஸ்ாt /
முதல்வியே மலை மன்னன் ஸ்ரிஸ் நீதபா மககரீஸரிக // (உனது) புதல்வியாக வந்தவதரித்தவளே
&P 6
பாதா, த பா: புதபா / பாததாத பா, மப மா, // மாதவத் தோருளத்தில் மகிழ்ந்து உறைபவளே மமா மமா மாகாரீ :/: ஸா ரீகா மா, த பா: // மர கத வல்வியே மன்றுறை பவளே ; பா தா, த நீ, ஸ் ஸ்ா, ஸ் /; ஸ்ா ரீ ஸ்ா ஸ்ாஸ்ா
Աե தல வாழ்வுதனில் பேதையேன் அலைந்தாலும்
ஸ்ரீ ஸ்ரீ தா, நீ, ஸ்ா / புகலிடம் வேறில்லைப் ஸ்ரி ஸ்ஸ்ாநிதப மகரிஸாஸரிக // புனிதமாக்கிமலரிப் பாதமே தருவாய் (உனது)
LT L6i) : 4 4 இராகம் - ஹரகரப்பிரியா ஆ - ஸ்ரிகமபத
தாளம்- ஆதி அ - ஸ்நிதபமகரிஸ்
(22வது மேளகர்த்தா) பல்லவி
* அன்னையின் மலரடியைத் /; தினம் தொழு மணமே //
ஆல முண்ட அரணின் / வாமபாகத் தமர்ந்த //
( அன்னையின் )
அனுபல்லவி
பொன்னம்பலந்தனிலே ; புன்னகை தவழ்ந்திடப்
போற்றும் அன்பர்கள் துயர்/; போக்கும் சிவகாமி//
( அன்னையின் )

Page 18
le
ae 8 be
சரணம்
எண்ணிலடங்காத/ எழிலுரு பவ கொண்டாள்// எனறும் அரனோடிணைந்து ஐந்தொழில்கள் புரிவாள்// புண்ணியச் செயல் புரிவோர்/ புந்தியில் இடம் பிடிப்பள்// பிறவிப்பிணி தொடராது நீக்கியே/ புனித திருத்தான் தனிலே சேர்ப்பாள்//
(அன்னையின் ) பல்லவி
; ஸ்ரீ நிதா, பமாக ரீஸ7/; ஸரீகமா பா.த பா; / அன்னையின் மலரடியைத் தினம் தொழு மன மே பா தாநீ ஸ்ா,ஸ் ரீஸ்ா / ஸ்ா நிதா, பா: பதநீ// ஆலமூண்டகண்டனின் வா மபா கத் தமர்ந்த ; ஸ்ா நிதா, பமாக ரீஸா/; ஸ்ரீகமா பாத நீ; // அன்னையின் மலரடியைத் தினம்தொழு மனமே தாநிஸ்ா, ரீ, க் ரீஸ்ா/ ஸ்ாரிஸ் நீதா பாதா பதநீ// ஆலமுண் டகண்டனின் வா. மபா கத் தமர்ந்த
அநுபல்லவி
ஸ்ா, நிதா நீ, த நீஸ்ா / ; ஸ்ாரீஸ்ா ஸ்ாரீ ரீ, ஸ் I/ பொன்னம்பலந்தனிலே புன்னகை தவழ்ந்திட
ஸ்ா நிதா, நீ, த நீஸ்ா / ; ஸ்ா ரீக்ா ம்ாக்ா ரீ, ஸ் II பொன்னம்ப லந்த னிலே புன்னகை தவழ்ந்திடப் ஸ்ாரீ, ஸ் ஸ்ா, ஸ் நீதா / ; நீ தபா. மா. கறபதநீ // போற்றுமன் பர்கள் துயர் போக்கும்சி வ கா.மி
(அன்னையின்) சரணம்
பா தநீ, த பா, மா, ம மமா, மமா, காகா ரீ ஸா // எண்ணில டங் காத எழி லுரு பல கொண்டாள் Giorf a Lom sramo for | : Grofaster umr5so sirur / / என்றுமர னோடிணைந்து ஐந்தொழில் கள்பு ரிவாள்
; ஸ்ா நீதா நிதாநி நீஸ்ா / ஸ்ா ரீ க்ா ம்க்ாரி ரீ ஸ்ா II புண்ணியச் செயல்புரிவோர் புந்தியில் இடம்பிடிப்பாள்

سس۔ 9 مے
2. ; ஸ்ா நீதா நிதாநிநீஸ்ா ஸ்ா ரீ க்ா ம்க்ாரி ரீ ஸ்ா //
புண்ணியச் செயல் புரிவோர் புந்தியில் இடம்பிடிப்பாள்
ஸ்ரி ஸ்ா ஸ்நிதப தாதநீநிஸ்ா f பிறவிப் பிணிதொட ராது நீக்கியே ஸ்ஸ்ஸ்ஸ் நிதபா மமமா பதநீ புனிததி ருத்தாள் தனிலே சேர்ப்பாள்
(அன்னையின்)
st L6) 5 இராகம் வலைச்சி ஆ-ஸகபத நிஸ்ா வது தாளம் - ஆதி அ- ஸ்நிதபகஸா மேளகர்த்தா
வின் ஜன்னியம்)
பல்லவி
அருள் தருவாய் அன்னையே உமையே // அனு தினமும் நினது f : அடிதொழுதேசின் //
அநுபல்லவி
பரணிடப் பாகமதில் / பங்கு கொண்டவளே // பரிந்துளத் தேயமர்வாய் ! ; சிறந்த பணிசெய்யவே // (அருள்தருவாய்)
சரணம்
அம்மை அப்பா என்று / அழுத சம்பந்தனுக்கு //
அன்று ஞானப் பாலை / அன்புடனே ஊட்டினாப் / / செம்மைமிகு தில்லையில் / அனுதினம் அசனோடு | |
நர்த்தனம் செய்திடும் மாமயிலே நின் / அற்புதம் காண விரைந்தே வருவாய் //
(அருள் தருவாய்)
பல்லவி
கபா தநீ தபா, கா. க / பா ; ; ; ; தப கா: // அருள்தரூ வாய் அன்னையே உமையே
பாத தநீ நீ, ஸ் ஸ்ாஸ்ா / நிதா தாப பா; தபகா அனுதின மும் நினது அடிதொழு தே. னே.

Page 19
0
& Lunt 55 5tum, 6 nt, as / Unr; : ; ; 5U 6st ; //
அருள்தரு வாய் அன்னையே சம உமையே
பாததc ஸ்ா, ஸ் க்ாஸ்ா / : நிதா தாப பததிஸ் தபகா //
அனுதின மும் நினது அடிதொழுதே Ger. /
அநுபல்லவி
பாதநிதா பாதாதபகா/; பா தநீ, ஸ்ரீ ஸ்ா: // பரணிடப் பாய மதில் பங்குகொண் டவ ளே
பாத நிதா பாதா தபகா / பாதநீ. ஸ்ாக்ா ஸ்ா: // பரணிடப் பாக மதில் பங்குகொண் டவ ளே
ஸ்க்ாஸ்ஸ்ா நீதா நீஸ்ா: ஸ்ஸ்ாநீத பா.த பாகா // பரிந்துளத் தேயமர்வாய் சிறந்தபணிசெய்யவே
(அருள்தருவாய்)
சரணம்
um, 25 பா; பபா, / ; L u 5nressur Asmtas 7 Govor@mor //
அம்மை அப்பா என்று அழுதசம் பந்தனுக்கு as T Lumr, si LunT; Sint GMv T / ; as rrusnr. Lumr, 5 S5T35 Tr // அன்றுஞா னப் பாலை அன்புட னேஉஊட்டினாய் பாத நீ, தாதாபாகா /:பாததc ஸ்ாஸ்ா ஸ்ா,ஸ் // செம்மைமி குதில்யிைல் அனுதினம் அர னோடு
பாதரீ, தாதாபாகா / பாத தநீ ஸ்ாக்ா ஸ்ா, ஸ் // செம்மைமி குதில்லையில் அனுதினம் அர ைோடு. ஸ்ாக்ஸ் ஸ்ாஸ்ஸ் நீ த நி நீஸ்ா / நர்த்தனம் செய்திடும் மாமயிலே நின் ஸ்ாஸ்ஸ் நீதப தாபா காஸா // அற்புதம் கானவி ரைந்தே வருவாய்
(அருள்தருவாய்)

ص 171 حسب
U Alst 6 இராகம்: ஆரபி ஆ:- ஸரிமபதஸ்ா 撑 தாளம்:- ரூபகம் அ;- ஸ்நிதபமகரிஸா ) கர்த்தாவின்
ஜன்னியம்) Usiens நாமகளே ! நின்பாதம் பணிந் // தேன் ; ; வா / நலமுறவே 1 / கமலமும் மாலையும் ஏடும் / கிள்ளையும் கொண்டிடும் தாயே //
(நாமகளே) for to பாமழையே / பொழியவே என் // னிடமமர்வாய் / பிராம்மியே // பிபிமுடன் / வீணை யொடுவா // தாமரைமலர் / உறைபவளே /f தூய பளிங்குரு உடையாய் / துடியை நிகர்த்திடு மிடையாய் // திருவுறு அன்னமென் நடையாய் / துரிதமுடன் எனக்களுள் வாய் //
(நாமகளே} பல்லவி
பா, மா. க ரீ; // ஸஸா, நீ தஸ // நா ம க ளே நின்பா தம் பணிந்
fo; Gront; // for flor urr; || தேன் . s நல GyPap Geau பாதப பாமக ரீ: // ஸஸா, நீ தஸ //
நா. க ம . க ளே நின்பா தம் பணிந் 户: Gorr; // ifanor fuor usy; // G456 . . . G [56) Gypso வே
பதஸ்நி தபமக ரீ; //ஸ்ஸா, நீ தஸ //
நா என ம. க. ளே நின்பா தம் பணிந் ff; GMvrT; // ifomv7 fuDuas unr ; // தேன்; வா நல .மு.ற வே //
மமமம பாவப தாஸ்ா // ஸ்நிதப மகரிஸ் ரீமா கமலமும் மாலையும் ஏடும் கிள்ளையும் கொன்டிடும் தாயே
(நாமகளே)

Page 20
س- 2 1
FDJ 600TD
பா; மாகா ரீஸா // ஸா ரீ மபா, பா //
பா மழை யே, பொழி யவே என் g Tur 5 Taiwi 5m ; II unt, uDr, uDr unt; // னிட மமர் வாய் t? rmーL。 யே பாமா மாகா ரீஸா // ரீமா பாத ஸ்நிதா // பிரி யமு டன் வீணை யொடு வா. :
தா: தாஸ் ஸ்ாஸ்ா / ஸ்ாரீ ஸ்ா,ஸ் ஸ்ா // தா. மரை மலர் உறை பவ ஸ்ாநித பரப்பப தாஸ்ஈ // ஸ்ரி ஸ்ஸ் ஸ்ச்ஸ்ரி ஸ்ரிம்ா //
தூயப ஸ்ரிங்குருஉடையாய் துடியைநி கர்த்திடு மிடையாய்
க்i* ரி ஸ் ஸ்ச்ஸ்ரி ஸ்ரி ஸ்ர // ஸ்நிதப மகரி ஸ் லரிமா / திருவுறு அன்னமென் நடையசய் துரிதமு டன் எனக் கருள்வாய
நாமகளே
(9 O
சாவகச்சேரி அருள்மிகு வாரிவனநாத சிவன்பேரில்
UALio 7
இராகம்- ஹரகரப்பிரியா ஆ:- ஸ்ரிகமபத திஸ் 22வது தாளம்:- ஆதி அ; ஸ்நிதபமகரிஸ் மேள
al கர்த்தர்
பல்ல
; வாரிவன நாத சிவ / னே அரனே // ; வணங்குமடியவர்கள் /; உளத்திலமர்பவனே //
ao 9 பல்லவி
; கோரிய வரங் கொடுப்பாய் 1; குற்றமெல்லாம் பொறுப்பாய் //
குஞ்சர முகன் தந்தையே / தஞ்சம் நீயே ஐயா //
(வாரிவன) சரணம்
தேவி சக்தி யோடிணைந்தாய் / தூய அன்பிலே குழைந்தாய்//
தேடி யயன் மாலறியாச் / சோதியுருவாய்த் திகழ்ந்தாய் // சீவர்கள் உய்திட ஐந்தொழில் புரிவாய் ! சேவடி தூக்கி நிதம் நடமிடுவாய் // சிரித்து மும்புரம் எரித்த அற்புத / கரத்திலெரி துடி மழுப்பிடித்தவா // (வாரிவனநாத)

حس- 13 -
பல்லவி
; un struud as mif sf, as/ LDrr; ;; ; as fl amort; //
வா ரிவன நாத சிவ னே. அர னே
; ஸரீ கமா பாதா நீதா 1; பமாகமா காரீ காமா //
வணங்கும டியவர்கள் உளத்தில மர்ப வனே
; பா தாநிஸ் நீதப மாகக / மா; ; ; as if Gmyrr; //
வா mவன நாத சிவ னே அர னே ; ஸரீ கமா - பாதா நீஸ்ா /; ஸ்நீதபா பாமா காமா வணங்கும டியவர்கள் உளத்தில மர்பவனே
அநுபல்லவி
பாத நிதா பாதா பா. , ம | ; பா தா நீ ஸ்ா, ஸ் ஸ்ாஸ்ா II கோரி யவ ரங்கொடுப்பாய் குற்றமெல் லாம்பொறுப்பாய் பாத நிதா பாதா பா, ம / ; பா தா நீ ஸ்ா, ஸ் ரீஸா // கோரியவ ரங்கொடுப்பாய் குற்றமெல் லாம்பொறுப்பாய் ; ரிக்ா ரீ'ஸ் நீதா நீஸ்ா / ; நீ தாபா மாகரி ரிகமா //
குஞ் சரமு கல் தந்தையே தஞ்சம்நீ யே ஐயா
( வாரிவன )
சரணம்
பாத நிதா பாமா மாமா / மா, ம பா. மகா , க ரீஸா // தேவிசக்தி யோடிணைந்தாய் தூய அன்பி லே குழைந்தாய் ஸ்ரீகமா மாகா ரீஸா / ஸரீ கமா பா, த பாபா // தேடியயன மால நியாச் சோதியுரு வாய்த்தி கழ்ந்தாய்
தாநிஸ் ஸ்ாஸ்ஸ் நீதப தநிஸ்ா / சீவர்கள் உய்திட ஐந்தொழில் புரிவாய் ஸ்ா நித நீதப மா மா பதநீ // சேவடி தூக்கிநி தம்நட மிடுவாய்
ஸ்ரி" ச்ஸ் ஸ்ாநித பதன்நி தப்பம ! சிரித்து முப்புர மெரித்த அற்புத பதப்ப மககரி ஸ்ரிக்க மப்பம கரத்தி லெரிதுடி மழுப்பி டித்தவ
( வாரிவன )

Page 21
- 4 -
L6 8
இராகம். சாம்போதி ஆ- ஸரிகமபதஸ்ா 28ன் தாளம்: - ஆதி அடி ஸ்நிதப மகரிஸா ) ஜன்னி
யம்
பல்லவி
உன்னையே நிதம் / நம்பினேன். // உமையே கருணை கொண்டு | எனையே ஆண்டருள்வாய் //
அனுபல்லவி
அன்னையே அகி லாண்ட நாயகியே // அப்பலத் தாடுமையன் பங்கினாய் | கும்பிடும் தொண்டர் புந்தி தங்குவாய் //
சிட்டாஸ்வரம்
பா, ப கமரிகஸா ; ; ஸ்ரீ / ஸாஸஸாஸரிக ஸமகரி கமபத // மாகமா பாது ஸ்ரீ க்ம்க்ரிஸ் / ரிஸ்ாஸ்நிதபத மமாக ஸ்ரிகம //
(உன்னையே) சரணம்
திருஞானப் பால் தனையே / ; குழந்தை சம்பந்தனுக்குத் // தந்து காழிப் பதியில் ( ; திருமுறை பாடவைத்தாய் // அருந் தொண்டர் பட்டருக்காய் / அமாவாசை நாள்தனிலே// அணிகலன் வீசி இருளை நீக்கியே / அற்புதம் செய்த பொற் பரன் சக்தி //
( சிட்டாஸ்வரம் )
(உன்னையே) பல்லவி
தா ஸ்ா : Il ; זrנrr. LD / ; L& ; זומL חפ ; ; חנL உன்னையே நிதம் நம் பி னேன் . .
ஸ்ரி ஸ்ா, நீ தாதாபா, ம | யாதபா, மா காஸா ரீகம// உமையே கருணை கொண்டு எனையே ஆண்டருள்வாய்
பாதஸ் நீதப மர்; கா, ம/பா தா ஸ்ா; ; ; // உன் னையே நிதம் நம் பி, னேன் ஸ்ரீ ஸ்ா, நீ தாதா பா,ம / பாத பா, மா காாை ரீகம // உமையே க ருணை கொண்டு எனையே ஆண்டருள் வாபேல

15 سہ
அநுபல்லவி
1. பா; தா; மா; மகமா / பா:தபா, ; தா ஸ்ாஸ்ா //
அன்னையே அ. கி. லாண்ட நாய கியே
2. பா; தா; மா மகமா / பாதஸ்ா ரீ க்ர்க்ா //
அன்னை யே அ கி லாண்டநா ய கியே க்ாக் ம்ாக்ர்ரி ஸ்ாநி பாதஸ்ா / ஸ்ாநிதாபாப மாகஸாகமா II அம்பலத்தாடும் ஐயன் பங்கினாய் கும்பிடும் தொண்டர்புத்தி
(தங்குவாய் // சிடடாஸ்வரம்
பா,ப கமரிக ஸா, ஸ்ரி / ஸாஸ்ஸாஸரிக ஸ்மசரி கமபத // மாகமாபாதஸ்ரி க்ம்க்ரிஸ் / ரி ஸ்ாஸ் நிதபத மமாக ஸ்ரிகம /
(உன்னையே
& 600)
தாஸ் நீ, தா பா, த தாதா / : , ததாதபா தாததாபா // திருஞானப் பால்தனையே குழந்தைசம் பந்தனுக்குத்
தா தாபா மா. ப மாயா / : கமாகமா பா, த தாபா // தந்துகா ழிப்ப தியில் திருமுறை பாடவைத்தாய்
பதஈ பாம பா, ததாஸ்ா / ; ஸ்ரீ ஸ்ாநி தா. ப தாஸ்ர // அருந்தொண்டர் பட்டருக்கரிய் அமாவாசை நாள் தனிலே ஸ்ரி க்ரீ ஸ்ாஸ் நிதப தாஸ்ஸ்ா / அணிகலன்வீசி இருளை நீக்கியே Giv mr, ff Givint 6iv Giv pës Lu nr Lorro // அற்புதம்செய்த பொற்பரன்சக்தி
சிட்டாஸ்வரம் (உன்னையே)
பாடல் 9
இராகம்:- பந்துவராளி ஆ1 - ஸ்ரிகமபதறிஸ் 51வது தாளம்- ஆதி அ;- ஸ்நிதபமகரிஸ் }്മ
பல்லவி
சந்தத முனது / அடிமலர்தனைத் தொழு // தேன் சங்கரியே/; இரங்கி வரமருள் //

Page 22
- l (5 -
அனுபல்லவி
இந்த மானிலமேல் / காணின் பங்களெதுவும் // அந்தமில்லா உனது / அருளுக் கிணையாமோ //
(சந்ததமுனது
சரணம்
மலையரசன் மகளே / மரகத மணியே // ; மன்றிலாடுமையன் / இடமுறைபவளே // ; கலைமகள் திருமகள் / தொழ அருள் பவளே //
கார்மேக வண்ணன் சோதரியே / காலனே அகலப்பாதமே தருவாய் //
சிட்டாஸ்வரம்
ஸ்ா, நி தநிபத மபகமரிகஸ்ரி / ஸா ; ; ஸ்ரிஸ்மகரிகமபத // தநி ஸ்ஸ்ாநி ஸ்ரி ஸ்ரீ க்ரிஸ் நித/ரி ஸ்ாஸ்நிதபதமமாகமபதநீ//
(சந்ததமுனது/ பல்லவி
ஸ்ா நீ தாதா பாமா / காமா காகா ரீ கா, ம //
சந் த தமு னது அடி மலர் தனைத் தொழு பா ! தா ; நீ ஸர், ஸ் / ; ஸ்ா நீ, த தாதா தா, நீ // தேன் சங் க ரியே இரங்கி வர மருள்
ஸ்ா ; ; ரி ஸ்நிதா தாபம / காமா காகா ரீ ரீ கா,ம // 营 த தமுண் து அடி மலா தனைத் தொழு ப்ா ; ; தா ; நீ ஸ்ா, ஸ் I : ஸா நீாத தாதாகா, நி // தேன் சங்க ரி யே இ ரங்கி வர மருள்
ஸ்ா ; ; நீ தாதா பாமா / க்ாமா காகா ரீ ரீ காம /
சத் த தமு னது அடி மலர் தனைத் தொழு ւսո" ։ ։ ։ ։ ։ ։ ։ / : // தேன் - a ss OOO « − a.
அநுபல்லவி
; பா தபா, ; தா நீ, ஸ் / ஸ்ாரீ, ஸ் நீ தா நீ, ஸ் // இந் தமா நிலமேல் காணின் பங்க ளெதுவும்
ஸ்ா ரீ, ஸ் நீதா நீஸ்ா / ; ஸ்ாரீ ஸ்ஸ் நீ ; தா, நி // அந் தமில் லாஉனது அருளுக் கிணையா மோ

حس۔ 17 س۔
2. ; பா தபா, தா நீ, ஸ் / ; ஸ்ா ரீ , க் ரீஸ்ா ஸ்ா, ஸ் // இந் தமா னி லமேல் காணின் பங்க ளெதுவும் ; ஸ்ா ரீ, ஸ் நீதா நீஸ்ா / ; ஸ்ர் ஸ்ாரீஸ்ஸ் நீ; தா, நி அந் தமில் லாடி னது அருளுக்கி ணை யா மோ
சிட்டாஸ்டிரம்
ஸ்ா, நி தநிபத மயகம ரிகஸ்ரி / ஸ் 7 : ; ஸ்ரிஸமகரிசமபத // தநிஸ் ஸ்ாநிஸ்ரி ஸ்ரீக்ரிஸ் நித / ரி ஸ்ாஸ்நிதபதமமாகமபததி !
( சந்ததம்) சரணம்
பாதாதப பா ; பதமா / ; கா மாகா ரிகாம மா l மலைஅர சன் மகளே மர கத மணி யே கா மாகா : ரீ ஸா, ஸ / : ஸ ரீ க மா பா, த பா : // மன் றிலா டு மையன் இடமுறை ப வ ளே ; பதா பதா நீஸ்ா ஸ்ா, ஸ் / ; ஸ்ா ரீ ஸ்ஸ் ஸ்ாரீ ஸ்ா : //
கலை மகள் திரு மகள் தொழ அருள் ப வளே ஸ்ா, ரீசஸ்ஸ்ா நீ ஸ்ா ஸ்ரி ஸ்ா / கார் மேகவண் னன்சோ தரியே ஸ்ாஸ் நீ நிதப பாத நீ நி ஸ்ஸ் I/ காலனேயகலப் பாதமே தருவாய்
சிட்டாஸ்வரம்
( சத்ததமுனது )
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இசைக்கல்லூரிக்கு அண்மையில் அமைந்துள்ள தலம் பாசுபதேஸ்வரர் பேரின்
TL6) 10
இராகம்:- பூர்வகல்யாணி, ஆ- ஸ்ரிகமபத ஸ்ா ಶ್ವಣ್ರ கர்த்தா
தாளம் :- கண்டசாப்பு அ:- ஸ்நிதபமகரிஸா வின் ஜன்னியம்
பல்லவி
Lumrar Lu // G3356v aup7 // CB6T , , // ; ; , //
பாதமலர்//தினம்பணிந்தேன்.//பரிவினொடு//அருள்புரிவாய் II 3.

Page 23
س- 16 س
அநுபல்லவி
தேசுதிகழ் // திருவேட்க // ளந்தணில // மர்ந்தவனே.// நேசமிகு // நல்லநா // யகிமகிழு // நாயகனே //
(பாசுபதேஸ்வரனே?
சரணம்
வேடனென / உரு அமைய / வில்அம்பு //கரமேந்திக் // கூடவரு // முமைகுழந்தை // முருகனையும் //ஏந்திக்வர// கோடு மிகு / மூகாசுரன் // பார்த்தனிட // மேபாயக் // இரண்டாம்காலம்
குத்திட முன் வில்லில் // உக்கிரக்கணை விட்டாய் //
பட்டசுரன் மாளப் // பற்றுடனே தேவர் // கற்பகப் பூச்சொரிய // நற்றவர் பதம் பணியும் //
(பாசுபதேஸ்வரனே)
சொல்லில் போ //ரேபெருக // வில்லில்க // ணை தொடுத்து |ի வல்ல அர்ச்சுனன் கரத்தில் / காண்டீபம்/ தனை முறித் தாய் // வில்லால் உ னை அடித்தான் // மற்போர்த னைப் புரிந்தான் // இரண்டாம் காலம் வேகமுடன் தூக்கி // விண்ணில் எறிற்தனையே // வீழநோகாதன்னை // தீர்த்தமுண்டாக்கினனே 11 பாக மன்னையுடனே // பாசுபதம் ஈந்தாய் // ஏகனே உனை எண்ண / உள்ள முருகு தையா//
(பாசுரதேஸ்வரனே)
tufts ef
ஸாரீக // மாகாரி / ஸா : // : // பாசுப தேஸ்வர )قGr صصه اسمه سمي سميم சீககம / பதபஸ்ரி | ஸ்ரிஸ்நித I பமகரிஸ் I/ பாதமலர் தனைப்பணிந்தேன் பரிவினோடு வரமருள்வாய்
லாரிக / ஸ்நிதப மகரிரிஸ் / ஸா: , II // Lurr si Lu G3356ńv Gau - pro Gar ... .. ரீககம / பதபஸ்ரி" ஸ்ரி ஸ்நித // பமகரிஸ //
பாதமலர் தனைப்பணிந்தேன் பரிவினொடு அருள்புரிவாய்

- 9 an
அனுபல்லவி
பாதமத// தஸ் ஸ்ாஸ் / ஸ்ரி க்ரிஸ் / ஸ்ாஸ்ஸ்ஸ்// தேசுதிகழ் திருவேட்க ளந்தணில மர்ந்தவனே ஸ்ரீ ரி*ஸ்தி / தாதபா // மாமகரி // லாஸரிஸ் //
நேசமிகு நல்லதா யகிமகிழு நாயகனே
(பாசுபதேஸ் வரனே)
சரணம்
காககம / கமகரிரி // ஸாரீக // மாகாரி // வேடனென உரு அமைய வில்லம்பு கரமேந்திக் ஸாரிகம //கககரிஸ் // ஸரிககம // மாமமப // கூடவரு / மூமைகரத்தில் / / முருகனையும் 1/ ஏந்திவரக் தாரி ஸ்நி 11 தாஸ்நிஸ் II ரீநிதம தாஸ்ாஸ் கோடுமிகு மூகாசுரன் பார்த்தனிட மேபாயக்
இரண்டாம் காலம்
ஸ்ச்ஸ்ரி ஸச்ஸச்சா// ஸ்ச்ஸ்ரி ஸ்நிநிதபா // குத்திடமுன்வில்லில்// உக்கிர கணைவிட்டாய் மம்மத ஸ்ாரீ ஸ்ா // ஸ்ச்ஸ்ரி க்ர்ரீ ஸ்ா // பட்டசு ரன்மாளப் பற்றுடனே தேவர் ஸ்ச்ஸ்ரி ரீநிதமா // மம்மக கரிரிஸ்ஸா // கற்பகப் பூச்சொரிய நற்தவர் பதம் பணியும்
(பாசுபதேஸ்வரனே)
Forb 2
காகாம 11 காமகரி / ஸாரீக 11 மாககரி // சொல்லில்போ ரே பெருக வில்லில்க ணைதொடுத்து ஸாரிகம // கககரிஸ் // ஸாரிகம // மாமமப // வல்ல அர்ச் சுனன்கரத்தில் காண்டீபம் தனைமுறித்தாய் தாரி ஸ்நி / தாஸ் நிஸ் // f>நிதம தாஸ்ாஸ் // வில்லால் உ னை அடித்தான் மற்போர்த னைப்புரிந்தான்

Page 24
سد 20 دسة
இரண்டாம் காலம்
ஸச்ஸ்ரி" ஸச்ஸச்ஸ்ா / ஸ்ஸ்ஸ்ரி ஸ்ாநிதபா வேகமு டன்துரகிகி விண்ணில் எ றித்தனையே மம்மத ஸ்ாரீ ஸ்ா // ஸ்ச்ஸ்ரீ க்ாரீ ஸ்ா // லீழநோ காதன்னை தீர்த்தமுண் டாக்கினளே ஸ்ா ஸ்ரீ ஸ்ாஸ்ாஸ்ா // ஸ்ாநிரி ஸ்ாஸ்ாஸ்ா // பாகமன் னையுடனே தம் மீத்தாய் ஸ்ாஸ்ரி நீரீதமா // மம்மக கரி ரிஸ்ஸா // ஏகனே உண்ணாண்ண உள்ளமு ருகுதையா
(பாசுபதேஸ்வரனே }
இராகம்:- அாருகேசி ஆ: ஸ்ரிகமபததிஸ் 26வது தாளம் - ஆதி அ:- ஸ்நிதபமகரிஸ் மேகர்த்தா
ust 6) ll
பல்லவி
பதுமநாபன் 1; சோதரி நினது // பாதந்தனைப் பணிந்தேன் / பரிபூரணி கிருபாகரி ஆதசி //
அனுபல்லவி ; மதுரா புரிராணி /; மீன லோசணி
மனது மிக இரங்கு / மதுர மாதங்கி மனதிலே தங்கு / (பதுமநாபன்)
சரணம்
ஒன்றெனவே நின்றாய் / பலவடிவாய்ப் பரந்தாய் // என்றுந்துணை நீயே /; ஏழையேன் உன் அடிமை // குன்றாத நல்வாழ்வு / குவலயத்தில் தருவாய் // மன்றுறை பரனது வாம பாகமதில் /
என்றும் திகழுமெழில் சாருகேசி நீ!
(பதுமநாபன் சோதரி)

a 2 -
(சாருகேசி - இறைவன் திருமேனியில் முட்டும் கூந்தலை
உsையவள்) பாடல்
பல்லவி
. காமா பாமா ககர், ரீ, ஸ / : ரீகாமத ப்ா; ; ; //
பதும நா - . . ւյ6նr GFr. as if
2. காமா பாதப மக கரி ரீ.ஸ் / : ரீ காமத turf, td LDr. LD 1 /
tg į D. Bro • • • • Lu 6ör சோத" - ரிநி னது
கா மா, ப தா தா நீஸ்ா /
தந்த னைப்ப னிந்தேன் ஸ்ரி க்ா ரி ஸ்ஸ்ா ஸ்ாறித . மாகரி // பரிபூ ரணிகிரு பாகரி ஆதரி
அநுபல்லவி
ஸ் நீ தாத நீ; ஸ்ா,ஸ் / ;ரீ க்கர், ரீ, ஸா: // மதுரா பு ரி ராணி மீ னலோ ச னி நி நீ நி நீ நீ, த நீஸ்ர் /
துமி க இ ரங்கு
ஸ் நி த தா த ப LN asiaMvarrfis //
மதுர மாதங்கி மனதிலேதங்கு
(பதுபநாபன்) good
தா பாப பா; தா, ப / தாபபாம கா,ம as nr. 1 // ஒன் றென வே, நின்றாய் பல வடி வாய்ப்பரந்தாய்
; மா ககா, கா, ரீ, ஸ / ரீ கா. ம பா, ப தாபா //
Sன்றும்து ணை நீ யே ஏழையேன் உன்னடிமை
; ஸ்ா நீ, த நீ; ஸ்ா, ஸ் / : ரீ க்க்ா, ரீ'ஸ் ஸஸ்ஸ்ா //
குன் றாத நல்வாழ்வு குவலயத் தில் தருவாய் நின் நிதி நிநிநிதி நீதரீநிஸ்ஸ் / மன்றுறை பரனது வாமபாகமதில்
ஸ்ன்நித ததபப / மாகரீ ஸ்ரிக // என்றும் திகழுமெழில் சாருகே சி நீ
(பதுமநாபன்)

Page 25
س- 228 --
இராகம் - மோகனம் ஆ - ஸ்ரிகபதஸ்ா 28-ம் கர்த்தாவின் தாளம் :- ஆதி. அ - ஸ்தபகரிஸா * ஜன்னியம்
uns 12
பல்லவி
இன்பமெல்லாமருளும் / ; ஈஸ்வரி நினது // இணையடி தனைத் தொழு / தேன் அனுதினமும் நலநிறை // puurf di
( இன்பமெல்லாம் )
அனுபவ்லவி
அன்பு கொண்டெனையாத | ரி அகிலந்தனில் // ஆதாரம் நீயேயன் / றோ அரனது இடமிணைபரை e-utf óå
( இன்பமெல்லாம் ) சரணம்
ஜென்மம் பல எடுத்தே ; இன்னல் பல அடைந்தேன். // இன்னுமிரங்க வில்லை / யோ என் உளமது நலமுற // வரும் ஃ அன்னை உன் நாமமே / அனுதினமும் செபித்தேன். // ஆறுதல் தனைத் தர !
வா உன் அருகினிலுறைபத
LAGU56ir ძზ
இன்பமெல்லாம் ) பல்லவி
Givrir 35 smr, Lur, as favrr / ; if ; as nr assir ; ; ; // இன் பமெல் லாமருளும் ஈ ஸ் வ f ஸ்ா ததா, பா. க ரீஸா / : ரீ கா ; கா, க ரீ ரீ // இன் பமெல் லாம்அருளும் ஈஸ்வ ரி நி னது / பா, த தாஸ்ா 9, "חנr Lח& & இணையடி தனைத் தொழு ஸ்ா ; ; ரி ஸ் ததபா கப தப | | தேன் அனு தினமும் நலநிறை t, 1925
உயர் ஃ ( இன்பமெல்லாம் )

23 O 8
அனுபல்லவி
; sar Lurr Am Lum, S 6ðm'// civ sr 1 ;; ;;;;
அன் புகொண் டெனை யா த ரி . .
; காபாதா பா, த ஸ்ா, ஸ் / ரீ ; ; கர் ரீ ஸ் தா. ப //
அன்புகொண் டெனை யா த ரீ. அ கிலந்தனில் பா தா, ஸ் தா: பா. த ஆ தாரம் நீ யேயன் ஸ்ா ரி க் கரிஸ்த தபபத // றோ அர னது இட மிணைபரை [ 1ዽ ძზ உயர் இன்பமெல்லாம்
&F gr600 D கா ககா, கா, க ரீகா / கா பா, ப பா, ப தபா. // ஜென்மம்ப ல எடுத்தே இன்னல்ப ல அடைந்தேன் தா தா, த தா, த தா, ப / இன்னும் இ ரங்க வில்லை தா; ;பா கபதப க ப த ப // யோ என் உளமது நலமுற
25 வரும் ძზ கா பாதா பா, த ஸ்ாஸ்ா /; ரீ க்ா, க் ரீ; ஸ் ஸ்ாஸ்ா // அன்னை உன் நா. மமே அனு தின மும் செபித்தேன்
35 Ar 5 mru Jnr Lurr, u GJIT. 35 / ஆ றுதல் தனைத் தர ஸ்ா; ரீ க்ரி ஸ்த தபபத // வா உன் அருகினி லுறைபத t is மருள் ஃ இன்பமெல்லாம்
O
20 Og இராகம்:- ஆனந்த பைரவி ஆ- ஸ்கரிகமபதபஸ்ா (மேளகத் தாளம்- ஆதி அ. ஸ்நிதபமகரிஸா (தாவின்
ஜன்னியம் LITL 6) 13
பல்லவி
பாதம் நிதமும் பணிந்/ தேன் - அம்மா //
பரிவுடனே வந்து / ; பவவினை நீக்கிடுவாய் 11

Page 26
路4
அனுபல்லவி
ஆதி அந்தமில்லாத / ; கந்தரி , சாம்பவி | | அன்புருவானவளே / ஆனந்த பைரவியே / /
(பாதல்நிதமுல்) சரணம்
சோதியாய் உளமமர் வாய் / செயல்களிலே இணைவாய் // சாயுச்சிய நிலைபெறச் / சந்ததம் வழி திறப்பாய் நாத ஒங்காரியே / நாயகி மனோன்மணியே // நற்தவர் உளமதில் உறைந்திடு நிதியே / பொற்பரன் மகிழ்ந்திடு அற்புத பரையே //
(பாதம் நிதமும்)
பல்லவி
unr, 35 nr, u nr Lent, as 65nT. LO / Lurr; ; ; ; ğ5mr Lunr; // unt sib i) தமும் பணிநீ தேன் . . . அம் மா பா தா, ப ஸ்ா, நி தா, ப / மபா மாக ரீ,க கா.ம. // பரிவுடனே வந்து பவவினை நீக்கிடுவாய்
அனுபல்லவி
; பா பா,ப தா,ப ஸ்ாஸ்ா /;ஸ்ா க்ாரீ ஸ்ா, ஸ் ஸ்ாஸ்ா //
ஆ தியந் தமில் லாத சுற் தரி afrth luoi
; ஸ்ா ரீ ஸ்ா ஸ்ா,ஸ் gjasur / ; urr gjitur LDIT, 6 617, LD //
அன் புரு வான வளே ஆனந்த பைர வியே
சிட்டாஸ்வரம்
பா, பாத பம பதபமாமகரி / ஸாகரிகமா, கமபத மபகம // பதநிபாமகரி கமபமாகரிஸ் ( ஸகரிகா மகரிஸ்கரிகமாமா // பதப ஸ்ாஸ்ஸ்ா ஸ்க்ரி" க்ாரி ஸ்ா / நிதபமா மகரிகமயமாகமப !! ஸ்ா, க்ரீ , ஸ் நீ, த பா, ம / பா, நி மா.ப மாா, பபா,ம // பாத பா,ம மா,க ரீ, க / கா,மகாரி ஸாகரி காம //
(பாதம்நிதமும்) சரணம்
பா பா.ப பபாப தபா, / மமரமாக •ff, as ffo Gnom // சோதியாய் உளமமர்வாய் செயற்சளி லேஇணைவாய்
கா சாரி காமா காரீ / : ஸா காரி காமபாபபா // சாயுச்சிய நிலைபெறச் சந்ததம் வழி. திறப்பாய்

之 5
பா பா, ப தா, ப ஸ்ாஸ்ா / ஸ்ாக்ரீஸ் ஸ்ா,ஸ் ஸ்ாஸ்ா // 15fras iš amr , ரியே தாய கிம னோன் மணியே
ஸ்ச்ஸ்ரி ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் நிதபச / நற்தவர் உளமதில் உறைந்திடு நிதியே Lu'Lu AS aupassfl கக்கரி ககமா // பொற்பரன் மகிழ்ந்திடு அற்புத பரையே
சிட்டாஸ்வரம்
(பாதம் நிதமும்)
அருள்மிகு வண்ணை வைத்தீஸ்வரன் பேரின் விருத்தம்
Arsi) 4
வண்ணை நகர் தன்னை உயர்தலமாய்க் கொல்டு
வளம்யாவும் பெருகிடவே அருள் சுரந்து திண்மையொடு தவம்புரிவார்க் கிரங்கி மேலாம் தூயஉரு காணவந்து வரங்க ளிந்து நன்னிடுவாரி பவப்பிணியை நாளும் நீக்கி
நல்வாழ்வு கண்டிடவே கிருபை கூந்து பண்ணின்மொழித் தையலொடு இலங்கு கின்ற பரமனது திருப்பாதம் போற்றி போற்றி.
இராகம்1- சண்முகப்பிரியா ஆ:- ஸ்ரிகமபத நிஸ் I 56-வது தாளம் - ஆதி அ;- ஸ்நிதபமகரிஸ மேளகர்த்தா
பல்லவி
திருவோங்கு வண்ணையில் / : திகழும் வைத்தீஸ்வரனைந் // ; தினம் தொழவே நலம் / பெருடுே மே . //
அடுபல்லவி
பரிவுமிகுந்த தையில் / நாயகி அம்மையோடு // பக்தர்கள் போற்றி செய்ய / : நித்தமும் காட்சி தந்தே//
(திருவோங்கும்)

Page 27
சரணம்
அற்புதமாகவே / ; கொடும்பிணி தீர்ப்பவன் // பொற்பதம் தொழுவோர்க்கு / நற்பதம் தருபவன் // நற்தவர் உளமதில் / நாளும் திகழ்பவன் // நதிமதி கொன்றையைச் சூடிய சடையினன் / துதிபுஸ்ப கரணியைத் தீர்த்தமாய்க் கொண்டவன். //
(திருவோங்கு)
பல்லவி
ஸ்நீ தாபபா, த பாமா / பா. த தா, த நீஸ் ஸ்ாஸ்ா // திருவோங்கு வண்ணையில் திகழும்வைத் தீஸ் வரனைத் ஸ்ரீ ஸ்ஸ்ா நீ; தா,ப / பாத நிரீ ஸ்ா // தினம்தொழவே நலம் பெருகிடு மே .
அனுபல்லவி
ஸ்நீ தாப தாநீ ஸ்ாஸ்ா / ; ஸ்ாரீ ஸ்ா ஸ்ா,ஸ் ஸ்ா, ஸ் பரிவுமிகு குந்த தையல் நாயகி அம்மை யோடு
ஸ்நீ தாப தாநீ ஸ்ாஸ்ா / : ரீ" ரீ ரீ க்ா, ரி ரீ , ஸ்// பரிவுமிகுந்த தையல் நாயகி அம் மையொடு ரீ ரீ க்ா, ரி ஸ்ாஸ்ா / நீ தாபா கா நி ஸ்ாஸ்ா // பக்தர்கள் போற்றி செய்து நித்தமும் காட்சி தந்தே
(திருவோங்கும்)
சரணம்
Luny Snr, Lu பா; தபமா / பாததபா தாப பரி: // அற்புத மாகவே கொடும்பிணி தீர்ப்ப வன் பா த பா, மா, கரீஸ் I : ஸாரிகா, மாமா பதபா // பொற்பதம் தொழுவார்க்கு நற்பதம் தரு 1 SAGÒV ஸ்ாநிதா, தா, நிஸ்ாஸ்ா / : ரீ ரி" , ரீ, ரிக்ாமி ரீ, ஸ்
நற்தவர் உர\மதில் நாளும்தி கழ்ப வன் ரி ரி-ரி-ரி- க்ற்ரிஸ் நீதத நிநிஸ்ஸ் / நதிமதி கொன்றையைச் சூடிய சடையினன் ஸ்ஸ்நிநி ததபம பாதத நீஸ்ஸ் I/
துதிபுஸ்ப கரணியைத் தீர்த்தமாய்க் கொண்டவன்
(திருவோங்கும்)

- 27 -
இராகம்; கெளரிமனோகரி ஆ. ஸரிகமபதறிஸ்ா } 23வது தாளம்:- மிஸ்ர சாபு அ- ஸ்ாநிதபமகரிஸா மேளகர்த்தா
LI (TL6si) 1 5
பல்லவி
அபயம் தந்தருள் // வாய் கெள // ரிமனோகரி // நீ யெனக்கு //
அநுபல்லவி
உபய திருவடி / உளமதிலே நினைந் // துருகி அனுதினம் //உனையே
வேன்டினேன். // உமையே அரனிடம் // பங்கு கொண்டாயே I/ உனைத் தொழு வாருளம் //தங்கிடும் தாயே //
(அபயம்) சரணம்
உலகிலிடர் பல // அணுகு பிறவியில் // உழலுநிலையகன் // நுயர்வு
பெறவே //
கிருபை புரிமலை // மகளே உறுதுணை // பிறிது உளதோ //
அரிசோதரியே // மலரும் வதனமும் // விழியிற்கருணையும் // உடைய பரையே//
மகிழ்வு தருவாய் // மரகதமனைய //மேனி உடையாய்/மறலி அணுகா //திது தருணமே//
(அபயம்) பல்லவி
l. Lu u Lu LonTassif? // GMvmT;, if // fi suo Lumruo 5 // Dmra smruomr //
அபயம் தந்தருள் வாய், கெள ரிம னோகரி நீயெ னக்கு
2. பபப மாகரி // ஸா, , ரீ // ரிகம பதஸ்நிதா ப // மாக காமா //
அபயம் தந்தருள் வாம்கெள ரிம ரிே , கரி நீயெ னக்கு
அனுபல்லவி
பபப தநிஸ்ஸ் //ஸ்நிஸ்ஸ்ஸ்ஸ்ா// ஸ்ரி ஸ்ஸ்நிதப//தநிஸ் ஸ்ாஸ்ர்// உபய திருவடி உளமதிலேநினைத் துருகி அனுதினம் உனையே
வேண்டினேன்
ரி க்ம் க்ரி ஸ்ஸ் / ஸ்நிதநீஸ்ா // ஸ்ஸ் ஸ்நிதபம// உமையே அரனிடம் பங்குகொண்டாயே மகரி காமா // உனைத்தொழு வாருளம் தங்கிடும் தாயே
(syŁ1ub)

Page 28
28
சரணம்
பபப பமண்ம / கரிஸ்கரிஸ்ஸ // ரிகமகரிஸஸ // ரிகம ப தபா / உலகிலிடர்பல அணுகுபிறவியில் உழலுநிலையசன் றுயர்வு பெறவே பதப தநிஸ்ஸ் / ஸ்நிதபமகரி // ரிக மகரிஸா // ரிகம பதபா // கிருபை புரிமலை மகளே உறுதுணை பிறிது உளதோ அரிசோதரியே
1. பதப தநிஸ்ஸ் //ரிக்ம்க்ரி ஸ்ஸ் // ஸ்ரி க்ஸ்நிதப //தநிஸ் நீஸ்ா// மலரும் வதனமும் விழியிற்கருணையும் உடையபரையே மகிழ்வுதருவாய் 2. பதபததிஸ்ஸ் // ரி சிம்க்ரி ஸ்ஸ் / ஸ்ரிக்ஸ்நிதப // தநிஸ் நீ ஸ்ா மலரும் வதனமும் விழியிற் கருணையும் உடையபரையே மகிழ்வு தருவாய் ஸ்ரிக் ம்க்ரி ஸ் / ஸ்ாநித நிஸ்ா // ஸ்ஸ் ஸ்நிதபா // மகரி கரிஸா// மரக தமனைய மேனிஉடையாய் மறலி அணுகா திது தருணமே
( -9յւ յաւծ)
இராகம்:- சங்கராபரணம் ஆ: ஸ்ரிகமபதநீஸ் 29வது தாளம்1- ஆதி அ, ஸ்நிதபம கரிஸ் மேளகர்த்தா
பாடல் 16
பல்லவி
பாதார விந்தமே / துணையென நம்பினேன். // பாருமையா வரம் / தாருமையா பரனே //
அநுபல்லவி ஆதார மாய் நின்றே // அகிலமெல்லாம் இயங்க // அனுதினமும் தில்லையில் அற்புத நடனம் ஆடிடும் அரனே // (turrent py)
FE 600 lib
தாருகா வன முனிவர் / அகந்தைதனை நீக்கவே // பேர் திகழ் பிச்சாடன / மூர்த்தியெனவே வந்தாய்// ; பேரெழில் மோகினியாய் / அரியும் பின்னே தொடரப்/
பெருமற்புதம் புரிந்தாய் / பொற்சபை அரனே நற்பதம் தருவாய் //
( பாதாரவிந்தமே )

- 29
பல்லவி
ஸ்ா, நீ, தய பாமா கரிஸா I: ரீகமா, காரீ ஸா; 11 பா தா ர விந்து தமே துணையென நம் பினேன் ஸா ரீ க மா: பா. ப / பா தநீ, தா, த நீஸ்ா // பாருமை பா வரம் தாருமை யாப ரனே ஸ்ா, நீ, தா பதபம கரிஸா / ரீக மாப காரீ ஸா: //
பா தா ர விந் தமே துணை என நம்பி னேன் ஸா ரீ க மா: பா. ப | மபதஸ் தாபா தா, த நீஸ்ா // unir ( 6ooo u unr 6Nurub தா.ருமை LuperG627
அனுபல்லவி ஸ்ா நீ த பா, த நீஸ்ா /ஸ்ரீ. ஸ்ஸ்ா ஸ்ா, ஸ் ஸ்ாஸ்ா// ஆ தார மாய் நின்றே அகிலமெல் லாம் இ யங்க ஸ்ா நீ, த பா, த நீஸ்ா / ஸ்ரீ க்ம்ா க்ா, ரி ரீஸ்ா // ஆ தார மாய் நின்றே அகிலமெல் லாம் இயங்க
அனு தின மும் தில்லையில் ஸ்ற் ரீஸ் நிதபா பாதத நிஸ்ஸ்ா // அற் புத நடனம் ஆடிடும் அரனே
சிட்டாஸ்வரம் ஸ்ா, ரி நிஸ்தநிதபமாரிஸநி / ஸா ; ; ஸரி ஸமகரி 45 ft 5
நிஸ் நிஸ் நீதபமபமபமாகரி / கமகமகாகரி கமபகமபததி //
(பாதாரவிந்தமே) சரணம்
பா த பா, மா, கரீ ஸா /; ஸரீகமா காரி ரீ. a // தா ருகா வன முனிவர் அகந்தைத னை நீக் கவே கா ரீ கா காகா காம / பாபபபா தாதா தா, ப // பேர்திகழ் பிச் சாடன மூர்த்தியெனவே வந்தாய் ஸ்ா நீ, த பா, த நீஸ்ா 1: ஸ்ரீ ஸ்ஸ்ா ஸ்ா, ஸ் ஸ்ாஸ்ா // பேரெழில் மோகினியாய் அரியும் பின் னேதொடர
ஸ்ாநீ, த பா, த நீஸ்ா / ஸ்ரீ க்ம்ா áT, fl. if 6ïom// பேரெழில் மோகினியாய் அரியும் பின் னே தொடரப் ஸ்ரீ ரி ரீ ரீ, ஸ் ஸ்ாஸ்ா/
பெருமற்பு தம்பு ரிந்தாய்
ஸ்ற்ரிஸ் நிதபா பப்பத நிஸ்ஸ்ா// பொநிசபை அரனே நற்பத மருள்வாய் (பாராதவிந்தமே)

Page 29
-- 30
இராசும்:- சுத்ததன்னியாசி ஆ; ஸகமபபநிஸ்ா 20வது தாளம்- ஆதி அ. ஸ்நிபமகஸ் மேளகர்த்தாவின்
| ஜன்னியம்
TLD | 17
பல்லவி பாரா முகமாக / இருப்பது தகுமோ // ; பரம் பொருளே உனது /
பாதம் பணியும் என்மேல் //
அநுபல்லவி
தீராத பவவினை நோய் / தீர்ப்பவனே தில்லையில்// தினம் நடம் செய் தைந்தொழில் / புரிபவனே அரனே H
stunt printCups LDntas)
சரணம்
; சிரித்துப் புரமெரித்தாய் / : சோதியாய்த் தேடநின்றாய்// விருப்புடன் பூசலாரின் / உளக்கோயிலில் அமர்ந்தாய்// ; அருச்சுனனுக்குப் பாசு / பதம் கொடுத்தாய் மகிழ்ந்தே//
அற்புதம் பல புரிந்தாய் / அருளே தருவாய் குருவாய் வருவாய் //
(பாராமுகமாக) u sitc6nyaa
1. ஸ்ா, நீ, பா மா, கா, ஸா / : கமா பாநி பதி ஸ்ா: //
Lim pint (up as Lomas இருப்பது தகுமோ
2. ஸ்ா, நீ, பா பநிபம காஸா / கமா பாநி ; பநிஸ்ா; // tum prm (p As இருப்பது தகு மோ Givé fr6h)6ñ)fr நீ,ஸ் ஸ்ஸ்ா, /
பரம்பொரு ளேஉ னது
Gior LunT ST Lonr llumrp ' //
பா தம்ப னியு மென்மேல் (unTTnTypesonras)
அநுபல்லவி fỂ Lumru LDT, LD LunTg8 / ß Luunt; f, g) Giv Givinr, // தீ ராத வல்வினைநோய் தீர்ப்பவனே தில்லையில்
ஸ்க்ா ஸ்ஸ்ா நீநீ ஸ்ாஸ்ா / தினம் நடம் செய் தைந்தொழில் : 6ն)յ5 ւյւDոր காம பாநீ //
புரிபவ னே ஆ ரனே (பாராமுகமாக)

- 31 -
சரணம்
பாபா.ப மா.க மா,ம / பாநீபா மா.க காஸா // சிரித்துப்பு ரமெரித்தாய் சோதியாய்த்தேட நின்றாய்
காமபாநி பாமா காமா / காமபபா நீ,ப பபா, // விருப்புடன் பூச லாரின் உளக்கோயிலில் அமர்ந்தாய்
; நிநி பா.ப மா,ம பாநீ / நிரீபபா நீ, நி ஸ்ாஸ்ா /
அருச்சுன னுக்குப்பாசு பதம் கொடுத்தாய் மகிழ்ந்தே ; ஸ்க்ஸ்ஸ்ா, நீ, நி ஸ்ஸ்ா, / அற் புதம் பலபு ரிந்தாய் sohijun uudr as LDunr Lotud// அருளே தருவாய் குருவாய் வருவாய்
(பாராமுகமாக
இராகம்:- கர்நாடகதேவகாந்தாரி ஆஃ- ஸ்கமபநிஸ்ா 22வது)
தாளம் = ஆதி அ- ஸ்நிதபமகரிஸ் மேளகர் த்தாவின் ஜன்னியம் us: 18
udsus
உருகி உருகி உனைப் / : பாடித்துதிக்க அருள் // உமை மகனே குமரா மயில் வாகனா II
அநுபல்லவி
பெருகப் பெருக அன்பு / ; பெரு நிலையை அடைந்தே ; பெருமை தனைப் புகழ்ந்தே / : நாளுமிப் பாரினிலே //
W (உருகி)
சரணம்
அருணகிரிக்கருள் செய் / அழகனே வேலவனே // அழகு திகழும் கதிர் : காமத் துறை பவனே // பரிவொடு பாருமையா / பக்தர்கள் போற்றும் மெய்யா // பாதந்தனைப் பணிந்தேன் / பரந்தாமனின் மருகனே குகனே //
(உருகி)

Page 30
--۔ 32 ۔۔۔
பல்லவி
; ஸ்ஸ்ாஸ்ஸ்ா ஸ்ாஸ்ா ஸ்ாநீ / ஸ்ா ஸ்ா,ஸ் ஸ்ாக்ா ரீ ஸ்ா //
உரு கிஉ ருகி உனைப் பாடித்து திக்க அருள் ; ஸ்நீதாப மா; காரீ / ஸா; ; கா மா, ப நீஸ்ா // so-souDLDés Gaur7 கும ரா Ա0 uổivarr as Gor nr
அநுபல்லவி
நிநீ நீநி நீத பா.ம / ; பநி நீநி நீ,ஸ் ஸ்ாஸ்ா // பெருகப்பெருக அன்பு பெருநிலை யை அடைந்தே ; ஸ்க்ாரி ஸ்ா நீ, நிஸ்ாஸ்ா / ஸ்ா நீ, த* பாமா பாநீ //
பெருமைத னைப்புழ்ந்தே நாளுமிப் பாரி னிலே
(உருகிஉருகி)
சரனம்
; மமா மமாகா காரீஸா / காமபரீ தாபமகரிஸா //
அருணகி ரிக்கருவி செய் அழகனே வேலவனே asudri udLon LDIT, Smas if I ; &r LD T, u pë, as urrur // அழகு தி கழும் கதிர் காமத்து றைபவனே நிநீ நிரீ நீத பா,ம / பநி நீ, நி நீ,ஸ் ஸ்ாஸ்ா // பரிவொடு பாருமையா பக்தர்கள் போற்றும் மெய்யா ; ஸ்க்ாரி ஸ்ா நீ, நி ஸ்ாஸ்ா /
unts is 5 னைப்பணிந்தேன்
ஸ்ஸ்ா நீதபா கமபபாமபநி
பரந்தாமனின் மருகனேகுகனே, (உருகிஉருகி )
மாவிட்டபுரம் முருகன் பேரில்
இராகம்:- சண்முகப்பிரியா ஆா ஸரிகமபத நிஸ் 58வது தாளம் - ஆதி அ; ஸ்நிதபமகரிஸ் மேளகர்த்தா வின் ஜன்னியம் un 19
பல்லவி
மாவையில் அமர்ந்த கந் தா மாருதப் புரவீக // ; வல்லிக் கருள் செய்/
முருகினந்தா | மலைமகள் மைந்தா II மாவையில் அமர்ந்த கற் தா மகிழ்ந்தே வரந்தா //

அநுபல்லவி சேவற் கொடியோனே / சேவடி தொழுதேனே // சில்சார மயில் மீது ! சிந்தை இரங்கியே வந்திடுவாயே
uomapaudi) சரணம் அமரர் குறைதீர்த்தாய் / ஆறுமுகத்தோனே அன்பரிடரகற்றும் / அழகனே குகனே
உமைசுதனே உனையே / உளமுருகித் தொழுதேன் ; உறுதுணை நீ ஐயா /
உரமுறு கிரிபொடிபடவிடு வேலனே //
(மாலையில்) பல்லவி ஸரி நீ, த பா, மபா, த / பா; ; பாரத நீ நீரீ, ஸ் // மாவையில் அமர்ந்தகந் தா மாருதப் புரவீக
வல்லிக்கருள் செய்
ரிரிகா ரீஸா நிதபத தாநீ // . . //
முருகானந்தா மலைமகள் மைந்தா
; Gior fit, as Lurr, LD unr, i. 1 unr; ; us ts; iii.6)ft 11
மாவையில் அமர்ந்தகந் தா மகிழ்ந்தேவரந்தா
அநுபல்லவி
ஸ்ர் நீ, த தா" நீ, ஸ் / ரீ க்ரீ , ஸ்ரீ, ரீ ரீ? //
சேவற் கொடியோனே சேவடி தொழு தேனே
நீ தா. ப த நீ, ஸ்ாஸ் 1
இங்கார மயில் மீது
ரி ற்ரி ஸ் நீதப பப்பத நீஸ்ா //
சிந்தையி ரங்கியே வந்திடுவாயே (Dnra Dauuá0)
y glo : LJff ሠt ' ir • Lሠff ; ዻዐ” • Lo | ; “ ፡ጠr ፵ff • t ' LDm • ̇ መ WGiህff 11
அமர ரி டர்தீர்த்தாய் ஆறுமுக தி தோனே ;Gnor if, as Lofr &n i Grur / ;6mor if, as LDrr, u uufi, அன்பரி டர் அகற்றும் அழகனே குகனே
ஸ்ா நீ, த தா நீ,ஸ் I ;ரீ க்ரீ, ஸ்ரீ, ரீ, ரி 11 உமைசுத னே உனையே உளமுரு கித்தொழுதேன்
நிநி தா, ப தாநீ ஸ்ாஸ்ா / உறு துணை நீ ஐயா ரி ரி ரி ஸ் நிநிதப பயபத பாதநி 1/ o grupp affi à Unrug. u L-6) (sau 6v (Bar.
(nonraoaru?ể }

Page 31

- J -
பகுதாரி ஆ- ஸ்சுமபத நிஸ்ா 28வது ஆதி அ1- ஸ்நிபமகள
வின் ஜன்னியம் பல்லவி கமான நிலைதான் எதற்கோ | |
Gயே பதும நாபன் சோதரியே /
அனுபல்லவி "ராங்கு கயிலை / நாதன் மகிழ் சக்தியே
தம் உனையே சிந்தையிற் கொண்டு ' மலர் தூவி வந்தனை செய்தும் //
பாராமுகமான )
дата
சேர் அடியாரை இகழ்ந்துரை செய்தேனோ // ம் பொருள் தனைப் பெருக்கப் / புன்னெறி நின்றேனோ
ா ம செய்தோர்களுக்கு / நான் கேடு செய்தேனோ/ முார மணம் நோக நிந்தனை செய்தேனோ //
முற்பிறவிகளிற் செய் பவமறியேன் / அன்னை நீ அபயம் தந்து ஆளுவாய் //
பாராமுகமான) பல்லவி
ம கா ஸ்ான கான் ஸா நீதி லா
" If f is மான நிலை தான் எதற்கோ
* கா.க மாபா (; பா மாக Rாக ரி ஸா ||
தியேபதும நாபன்சோ த ரி யே"
:ப மா காஸா காக ஸ்ா நீநீ ஸ்ா //
நிலை தான் எதற் (Јапт ம பாத நீஸ்ா / ஸ்ா கீாஸ்ா நீ.ப மா; | யேபதும நாபன்சோ தரி யே
பசுபாம கார் கா, ஸ / சா, கஸா நீநீ ஸா //
மு கா: மான நிலைதான் எதற் சோ, . பா.த நீஸ்ா / ஸ்ா க்ாஸ்ா நீ,ப மா: //
"ரீஷ் கூடிய பதும நாபன்சோ தரி யே

Page 32
- 34 -
அநுபல்லவி
1. ஸ்ா; நீ,ப தா, நிஸ்ா; 1 ; ஸ்ா க்ாஸ்ா ஸ்ாஸ்ா ஸ்ாஸ்ா //
சீ ரோங்கு கயிலை நாதன்ம கிழ்சக் தியே &出 /; ஸ்ா க்ாஸ்ா க்ாஸ்ா ஸ்ாஸ்ா //
நா தன் ம கிழ்சக் தியே
ஸ்ா க்ஸ்ாஸ்ஸ்ஸ் ஸ்ச்ஸ் ஸ்ச்ஸ்ச்ஸ் / சந்ததம் உனையே சிந்தை யிற்கொண்டு ஸ்க்ஸ் ஸ்நிபாம மாகஸா காம // கந்த மலர் தூவி வந்ததனை செய்தும்
(UnT UT T(pauomrar ) ;
சரணம்
LunT u llum ... 5 Tibur, Lu / ; LoLDT Loulo7 lo7; 957610 T 11 அன்புசேர் அடியாரை இகழ்ந்துரை செய்தேனோ
ஸாநீ, ஸ ஸ்ஸாஸ் ஸாஸா / : ஸா கா. க மா: பா,ப | / பொன்பொருள் தனைப் பெருக்கப் புன்னெறி நின் றேனோ// ஸ்ா; நீ, ப தா; நீ, ஸ் / ஸ்ா க்ாஸ்ாஸ்ா ஸ்ாஸ்ா ஸ்ா //
நன்மைசெய் தோர்களுக்கு நான் கேடு செய்தேனோ | ; ஸ்ா க்ா,ஸ் ஸ்ாக்ா ஸ்ாஸ்ா // நான் கேடு செய் தேனோ
ஸ்ாக்ஸ் ஸ்ஸ்ஸ்ா ஸ்ாநிப தநிஸ்ா/ முற்பிற விகளில் செய்தன அறியேன் ஃ ஸ்க்க் ஸ்ாஸ்நிப மாகஸா காம //
அன்னையே நீ அபயம் தந்து ஆளுவாய்
(பாராமுகமான)
குறிப்பு- ஸக்சஸா என மெய்யெழுத்தாக க் - வருகிறது.
Lurlei) 21
இராகம் ஏரம்பன் ஆ ஸகபதநீஸ்ா ! தாளம் ஆதி அ ஸ்நிதபகஸ
11வது மேளகர்த்தாவின் ஜன்னியம்
பல்லவி
ஏரம்ப கணப / தியே . . . கருணை //
கரும் குணநிதி / யே . . . அரன்மகனே //

.
می۔ 5 ق -
அனுபல்லவி
வீரம்கொள் கோலமொடு / அரியிலமர்ந்தவனே // சேரும்வினையகலப் பாதம் பணிந்தேனே //
(ஏரம்பகணபதியெ)
Prio
اسے کچھ ھزولتھس گھر سورت بلخ شیگے உமைமகிழும் சுதனே அரியில் அமர்த்தங்ளே//
இமையவர் துயர்கெடக் / கயமுகனை அழித்தாய் // தமியேனை ஆளநீயே / தரியாது வந்திடுவாய் / ஆாயனே துணைநீயே / ருத்திரன் அருகில் என்றும் அமர்ந்தவனே //
(ஏரம்பகணபதியே)
பல்லவி
ஸா கா; பாதா தா,ப | தாநீ sor; ፥፵ ዳ።ቦ”,L፡ //
ØJ Drh Lu s Gao Ly தியே . . "க ருணை asff፡ 6ቮ)ጠr፥ ásffrt ሠጠr መffrasff / 60fr; ;ß ዻ mLurr መጠ6በ) ጥ | |
கூ ரும் குண நிதி யே அ ரன்ம கனே
ஸா: கா: பாதா தா.ப / தநிஸ் ஸ்ா; ;நீ 457 , J
ஏ pf La e தி . . . யே ச ருணை Ant 6) rr; &smrt unir as nr nr ଛr}} T: நீ தாபா காஸா// கூ ரும் குண நிதி அ ரன்ம கனே
அனுபல்லவி
; பா தாபா தாநீ ஸ்ாஸ் / ஸ்ா,ஸ் ஸ்ாஸ் ஸ்ாஸ் ஸ்ா,ஸ் // வீ ரம்கொள் கோல மொடு அரி யில மர்ந்த வனே :பா தாபா தாநீ ஸ்ா,ஸ் / ஸ்ா,க் ஸ்ா,ஸ் ஸ்ாக் ஸ்ா,ஸ் வீ ரஞ்கொள் கோல மொடு அரி யில மர்ந்த வனே ஸ்ா; நீத நீத தா,ப ! பா; தா.ப தாயா காஸா // சே ரும்வி னைய கலப் பா தம்ப னித் தேனே
சிட்டாஸ்வரம்
விஸ் ஸா கோபா:/ பதபதபா பாததாநிஸ்ா // ஸ்க்ஸ்க் ஸாஸ்ா ஸ்நிதநி ஸ்ாஸ்ா / ஸ்ாக்ஸ்ாநிதப பாததா பகஸ//
(ஏரம்பகணபதியே

Page 33
سے . 36 سے
gFJ 600 D
; பதா தபா தாதா தாபா ( ; தபாதாத பாாப பா.ப //
உமை மகி ழும்சு தனே
; ததாதாப தாப காஸ் / கடிகCாக பாபா பாபா
இமையவர் துயர்கெடக் கயமுக ன்ை அ Nத்தாய்
1. பத தாபா தாநீ விமாஸ்ா / ஸ்ஸ் ஸ்ா,ஸ் ஸ்ாஸ்ா ஸ்ாஸ்ா//
தமி யேனை ஆள நீயே தரி பாது வந்திடு வாய் 2. பத தாபா தாநீ ஸ்ாஸ்ா / ஸ்க் ஸ்ா,ஸ் ஸ்ாஸ்ா ஸ்ாஸ்ா//
தமி யேனை ஆன நீயே தரி யாது வந்தி டுவாய்
ஸ்ஈ நி நீத நீத தாப / தூய னேது ணை நீயே பப்பதப்பப்ப பாதபதபகஸ் // ருத்திரன் அருகில் எனறும் அமர்ந்தவனே
சிட்டாஸ்வரம்
(ஏரம்பகணபதியே)
un L6ñð 22
இராகம் - ரத்ன காந்தி ஆ. ஸ்ரிகமபநிஸ்ா ! தாளம் :- ஆதி அ- ஸ்நிபமகரிஸா
68வது மே. க: - ஜன்னிய பல்லவி வருவாய் மயில் மீ / திணி லே ...// விரைவாய் வள்ளி தெய்வ | யானையோடு மகிழ்வாய் ,// அனுபல்லவி
திருமால் மருகா / உனைத் தொழு தேனே// கரிமுக சோதரனே வரமருள் வேலவனே//
(வருவாய்) சரணம் ஆறு படை வீடதனில் | அமர்த்திருப்பவனே// அடியவர்க் கனுதினம் | அருள் புரிபவனே// மாறுபடுகுரனுடல் / கூறுபடச்செய்தவனே// மகிழ்ந்து கதிர் காமத் / தலத்திலுறைபவனே//
( வருவாய் )

O be 37 OO
பல்லவி
un Lon sir; LDrr,asf; / if, f stri ; i : 1) வரு வாய் மயில் மீ திணி லே. .
Dnr, as ifrif as m7, as as mr, uo / urriff Givrif" Givrr, Gv Givrr; // விரை வாய் வள்ளி தெய்வ யானை யொடு மகிழ் வாய்
அநுபல்லவி 1. Lunt LDIT sit; Lorr, U unt ; / Lunt is 6horraint ify Gior ; திரு மால் மரு கா உனைத் தொழு தே னே 2 u 7 Lorr stri; Dar , Lu u T ; / lurË Għorf' க்ாரீ ஸ்ா ://
திரு மால் மரு உனைத் தொழு தே னே ஸ்ாரி க்ாம் ம்ா,க் ரீ, ரி / ஸ்ாரீ ஸ்ாஸ்ா நீ,ப பா,ம // கரி (upas சோ தரனே வர மருள் வேல வனே
( Oluqs antuiù )
சரணம்
பா.ப Linr, LJ Limfs Lum.L. I Lon,s anff smf sm; // ஆறு படை வீடதனில் அமர்ந் திருப் பவ னே arr, ud u rrLorr srTrf any rris/ amorf a fruort urr; ur; //
அடி யவர்க் கனுதினம் அருள் புரி la Gaor பா,ம கா.க மா.ப பா,ப பாநீ ஸ்ாரீ கிாரீ ஸ்ஸ்ா, || மாறு படு குர னுடல் கூது படச் செய்த வனே 6ħvnrif đề nrub nr bnr , š, tf''' rf · / 6ůvnrif 6ħvnr, alà) fß, Lu Lurr, un // மகிழ்ற்துக திர்கா ம த் தலத் திலு றைப வனே
{ வருவாய் )
urLdů 23
இராகம் - ஹரிகாம்போதி ஆ~ ஸரிகமபத நிஸ் தாளம்:- ஆதி அ- ஸ்திதபமகரிஸ்
28வது மேளகர்த்தா
பல்விை
ஓ - டி. வா. மயி / லே; ; ; வி ரைந்து // ஆ. - டி வஈ. மயி / லே ;ம கிழ்ந்து //

Page 34
- 38 -
அனுபல்லவி நா டிஉ ளமு ருகி / நா ஞம்வ / பூழிபார்க் கின்றேன் //
விரைந் தேவே லவ னிடம் / பறந் தேஉ | தவி செய்வாய் //
l
.
( ஓடிவாமயிலே }
சரணம்
குன் றுதோ றா, டும் / கும ரணி / டம் ; ;// மன் றிலா . டு மரன் / மைந் தனி / டம் : // அன்போ டுரைசெய் என்பால் வரவே | இன்றே விரைவோடு / நன்றே மனமொடு | | பொன் பாதந்தூக்கி : / உன்னில் தாவத்தாங் / கி: ; ; // விரைந் தேவருவாய் வரம் நான் பெறவே / பிறவி பெருமைபெற / மனது மிகமகிழ //
ஐ தி = ஓடிவாமயிலே
fy Gorto
சர வணை தனி லே / வன சம லர்க ளிலே//
தவழ்ந் துவி ளை யாடி / கார்த்தி கைப்பெண்கள் பாலை உண்டவன் I/
இறை விம கிழ்ந்த தணைக்க / ஆறுரு கூடிய ஆறுமு கன் | | நறு மணச் சண் பகம் / கடம் பணிந்தானை விரைந்து கொண்டுவர //
ஜதி
( ஓடிவாமயிலே )
Gior; 1; surr, Lost, as I Lorr ; ; ; ; 5 T is studir // p tg மயி லே வி ரைந்து பா; தா; நீ தநி / ஸ்ா; ; ; ; நீ தாநீ // ஆ டி வா மயி லே . . . . ம கிழ்ந்து
அனுபல்லவி
தா தாப தாபா பாமா / பா; தாநீ ஸ்ாஸ்ா ஸ்ாஸ்ா / நா டிஉ ளமு ருகி நா ஞம்வ ழிபாரிக் கின்றேன் ஸ்ரீ , க்ா,ஸ் நீதா பா.த / பா, த பாமா காகா மா,ப //
விரைந் தேவே லவ னிடம் Lдод Фро- தவி செய்வாய்

-- 9 تا حے
g為 அம்சக் ஜெரணுதா ஜொணுத்த ஜொனுத்த தீம் திமித்ததச தக்கச்ஜொனு தகதிமி // தத்திமிதித்திமி தீம்தீம்தகஜொனு திமித்ததிமித் திமிதகதிமிதக / தத்தித்தாகிட தித்தித்தீம்கிட தீம்தரிகிடதோம் தீம்
தரிகிடதோம்திமியென //
( ஒடிவாமயிலே )
சரணம்
1. தா: நிபா, மா மா / பாதா நீதா தா է ; //
குன் றுதோ தாடும் (5 D ரணி டம் . . ஸ்ா நீதா ;பா மாமா / பா; தாநீ தா; ; ) / Leó fólam G) மரன் மைதி தனி டம் க்ாக்ா ரிஸ்ஸ்ா ஸ்ாஸ் 7 நிதபா / அன்போ டுரைசெய் என்பால் வரவே
ஸ்ாஸ்ா நிததப 1 Tunar ossiføm // இன்றே விரைவொடு நன்றே மனமொடு
ஜதி (ஒடிவாமயிலே)
க்ா , க்ாரி ரீ க்ா ; ; / ரிக்ஸ் நீததி 6ህir , ;; // பொன் பாதம் தூக் கி உன்னில் திாவத் தாங்கி ஸ்ரீஸாதிதுப UAuuntun Lolo / விரைத்தேவருவாய் விதம்நான் பெறவே
5. it to பததப தறிஸ்ஸ் // பிறவிபெருமைபெற மனது மிகமகிழ்
ஜதி (ஒடிவாமயிலே
சரணம்
2. தநீ தாபா மாகா கா / காரீ ஸாரீ காமா un7 , A5 // சர வணை தனி லே MSNIT 0 லர்க ளிலே தாநீ தாதா நீ; ஸ்ா,ஸ் / தவழ்ந் துவி ளை штц}. 6ňvnrti“ šmraňonraň நீததா நிஸ்ா // கார்த்திசைம்பெண்கள் tr696) E2ekwir

Page 35
40
ஸ்ாநீ தாபா மாமா பாப / இறை விம கிழ்ந்த் னைக்க ஸ்ாஸ்ஸ் நீதப தர்நிநி ஸ்ா ஆறுரு கூடிய ஆறுமு சன் ஸ்ாரீ ஸ்ா,ஸ் நீ தாத f நறு மணச் சண் பகம்
தநிச்ஸ்ச்ஸ்ாஸ் ஸ்நித பாதநிஸ் கடம்பணித்தானை விரைந்து கொண்டுவர
ஜதி ( ஓடிவாமயிலே )
Lisi) 24 இராகம்: ஹரகரப்பிரியா ஆ. ஸரிகமபதநிஸ் தாளம் ஆதி அ. ஸநிதபமகரிஸ்
22வது மேளகர்த்தா பல்லவி
சிங் கா ர ; / ரூ ப னே ! சிவகும ரா / அரிமரு கா : //
அனுபல்லவி சங் சரி பா லா / அன் பர்கள் நே யா // சிந்தைம கிழ்ந்தே என்தனை யாள்வாய் ! சரவண வவனே வரமருள் குகனே I/
F g600TD : (சிங்கார) 1. சர வணை தனில் விளை / யா டிய சீ லா II கிரி பொடி பட விடு, / உர முறு வே லா II அரு ணகி ரி க்க ருள்செய் ஆறு முக கோலா // மருங் கமரவள்ளி தெய்வ யானையுடன் / மயில் மீதிலே வந்துவ ரமருள்வாய் //
(சிங்கார) சி. அர னுக்கும் குரு வாய்/ உப தே சித்த வா II அடி யவ ருள மதில் /நித முறை பவ னே // சர ணமெ னவே நிதம் /உன தடி தொழு தேன். //
பரிபூ ரனனே கிருபா நிதியே / பழவினை தீரவே அருள்புரி வாயே //
(சிங்கார)

1.
ہ۔ ۔ 4 سے
பல்லவி
asmr ff; ff; ; ; /; as mr ; uDmr tumr i i // Già Br pro . . ரூ ப னே Lurrës nr Šaňonr 6; ; ) / Lurr Sir Lumruenir snr ; //
சிகி கும ரா, . அm மரு கா
அனுபல்லவி தா நீதா பா; மா / பா; தாநீ ஸ்ா ஸ்ா II சங் கரி பா லா அன் பர்கள் நே யா
ஸ்ன்ரி ஸ் த்ரி ஸ்ா ஸ்ன்நித நீஸ்ா / சித்தைம 5ழ்ந்தே என்தனை யாள்வாய் ஸ்ரிக்ஸ் நிதபா unsias கரிரீ //
சரவண பவனே வரமருள் குகனே (சிங்கார)
சரணம் பாதா நீதா பாமா காகா / மா; காரீ கா; மா : // சர வணை தனி ல் விளை யா டிய சீ 6)”
பாதா பாமா காரீ ரீஸா / ஸாரி ரீகா மா; பா: //
கிரி பொடி பட விடு உர முறு வே லா தாதா நீதா தாபா பாமா / பாதா நீநீ ஸ்ா: ஸ்ா: // அரு ணகி ரிக்க ருள்செய் ஆறு முக கோ லா
ஸ்ரீ க் ரிஸ்ஸ்ஸ் ஸ்ன்நிதாநிநிஸ் |
மருங்க மரவள்ளி தெய்வயானையுடன் ஸ்ரீ நீதபா மம்மக மகரிக // மயில் மீதிலே வந்துவ ரமருள்வாய்
(சிங்கார)
சரணம் பாதா நீதா பாமாகா: | மாகாரீ காகா மா; அர னுக்கும் குருவாய் உபதே சித்த வா Lurrassr Lunruorr a's strf ifovnr / Gronrif sfas nr Lorritorr unrt If அடி யவர் உள மதில் நித முறை பவ னே தாதா நீதா தாபா பாமா / பாதா நீநீ ஸ்ா,ஸ் ஸ்ா // சர ணமென னவே நிதம் உன தடி தொழு தேன்
ஸ்ரிக்ா ரிஸ்ஸ்ா ஸ்ஸ்ரீ தநிஸ்ா / பரிபூ ரணனே கிருபா நிதியே ஸ்ரி ஸ்ஸ் நீதப மமமக காகா பழவினை தீரவே அருள்புரி வாயே (சிங்கார)

Page 36
last 25
இராகம் ஹேமவதி ஆ ஸரிகமபதநீஸ்ா 58வது தாளம் - ஆதி அ; ஸ்நிதபமகரிஸா மேளகர்த்தா
பல்லவி
தெய்வப் புலமைத் / திருவள்ளுவர் குறள் //
தித்திக்கும் தேன் தமி / முக் கணியாம் //
அனுபல்லவி
வையத்தில் நல்வாழ்வு / வாழ உதவிடும் //
விந்தை மிகு கற்ப / கதருவாம்"
சரணம்
l. எல்லாப்பொருளு / மிதனிடத்தில் உண்டு //
எம்அரும் செல்வம் / திருக்குறளே // பல்லாயிர மாண்டு | சென்றாலும் பாரில் புதுமைமங்காது / இலங்கி நிற்கும் (தெய்வப்புலமீை)
2. ஆயிரத்தோடு முந் / தூற்று முப்பது சேர் //
அரியகுறள்கள் / முத்துக் குவியல் // தூய தமிழ் மறை | பொய்யா மொழி முப்பால் //
தெய்வ நூல் என்றுதி / கழ்ந்தி ,தே / (தெய்வப்புலமை)
3. அணுவைத்துளைத்தேழ் / கடலைப் புகட்டிக் //
குறுகத்தறித்த / குறள் எனவே // மணியாய் மொழிற்தனள் / அவ்வைப் பிராட்டியும்// மானிலத்தோர்கள் / விரும்பிடவே // (தெய்வப்புலமை)
பல்லவி
6ion is sit, u மா,ப / தா,நி தா,ப மா.க ரீஸ் I/ தெய் வப் புல ைேமத் திரு வள்ளு வர் குறள் Groff, f, a Lom ; asm, un / Unt; A5m, sío 6ïoff; t ; // தித் திக்கும் தேன் தமி ழுக் கணி யாம்
அநுபல்லவி ஸ்ாரீ க்ாரி ரீ. ஸ்ா,வி / ஸ்ா ரீக் ம்ா,க் ரீ // வை யத்தில் நல் வாழ்வு வாழ உ தவி டும் 6öoru, p5) assumrupnr; assih6mpir / r"; asır, df, 6m) mr! ; ; /// விந் தைமி கு கற்ப as scy antib

سست تا 4 ----
சரணம் Lunt; 5 fir, u uorr is, ff; / rifo, 6M uort, as as T, ff Gmvir; // எல் லாப் பொருள்களும் இத னிடத் திலு ன்டு
ஸா ரீ,க மா பா:/ பா.த நீநீ ஸ்ா ! // எம் அரும் செல் வம் திருக் குற ளே. .
அனுபல்லவிபோல பல் லாயி ரமாண்டு | சென் றாலும் பா. ரில் // புது மைமங் கா துஇ | லம் கிநிற் கும் . . // (தெய்வ)
பாடல் 26
இராகம் விலாசினி ஆ: ஸரிசமபநிஸ்ரீ 29வது தாளம் ஆதி அ அஸ்நிபமகரிஸ்ா
29வது மேளகரித்தாவின்
ஜன்னியம் பல்லவி
அன்பு பெருக வேண்டும் உலகிலே // அமைதி நிலவவேண்டும் எந்நாளுமே //
அனுபல்லவி இன்பம் பெருக வேண்டும் எங்கும் காணும் // இடர்கள் அகலவேண்டும் எந்நாளுமே // (அன்பு)
சரணம்
தீங்குதனைச் செய்பவர் ! தீமைதனை அடைவர் 11 தூவும் விதைக்கான / விளைவைக் காணலாம் //
ஓங்கநலமென்றும் / தருமநெறி நின்று// உண்மைதனை உணர்ந்து / நன்மை பெற்றிடுவீர் // (அன்பு)
பல்.ைவி கா; காரீ ரீஸா ரீரீ / ஸா ரீ காமா பா: // அன் புபெ ருக வேண் டும் "உ லகி ($ଉ) பாநீ பபா, நீஸ்ா ரீ : / ஸ்ா ;ஸ்ா நீபா மாகரி || அமை திநி லவ வேண் டும் எந் நா? ஞமே
அனுபல்லவி
oibrr; 5, I unr, un Lutrif; / Giorr; toibir if ' ), áir, fl. ' இன் பம்பெ ருக வேண் டும் எங் குங் காணும்

Page 37
م۔۔ ۔ 44 ۔
ஸ்ாநீ பபா, மா,க ரீ: / ஸா: ஸா ரீ,க மாகரி // இடர் கள கல வேண்டும் எந் நா’ ஞம்
அன்பு) சரணம் LJm Lul unr, LD1r Litr Lum, i 1 unr; f. Li udtrstr f f // தீங் குத னைச்செய்பவர் தீ மைத னைய டைவர் Gavrir ffasnr smt; smrtif / sint; uDumr, ;t Jfr Lifri தூ வும்வி தைக்கான விளைவைக்கா ண லாம்
அனுபல்லவிபோல ஒங் கந லமென் றும் / தரு மநெ றி நின்று / உண் மைத னைஉ ணர்ந்து / நன்மைபெற் றிடு வீர் //
(அன்பு)
TLs) 27
சிறுகீர்த்தனை
இராகம்; சங்கராபரணம் ஆ சரிசமபத நிஸ் 29வது தாளம்: ஆதி. (திஸ்ரகதி) அ ஸ்நிதபம கரிஸ் I மேளகர்த்தா பல்லவி மனங் கனிந்தருள்புரி / மாயனே நாராயணா //
அனுபல்லவி தனந்தரும்திருமகள் | தனைத் தாங்கு மார்பனே //
(மனங்கனிந்தருள்புரி) சரனம் சகல லோக ரட்சகா சக்கராயுதக் கரா // சஞ்சலங்கள் தீர்க்கவா செங்கமலக் கண்ணனே
(மனங்கனிந்தருள்புரி)
பல்லவி மகா மபா பதறி ஸ்ா, / ஸ்நீ தாப மாம கா. // மனம் கனிந் தருள் புரி மாய னேநா ராய னர
அனுபல்லவி
மபா தநீ ஸ்ரிக் ரீ, / ஸ்நீ தாப மாப கா, // தனம் தரும் திரும கள் தனைத் தாங்கும் மார்ப னே (மனம்)
சரணம் LDLDuo Lunlu siru Lorr, / arras fif a. iras Lorr, 11 சகல லோக ரட்ச கா சக்க ராயு தக்க ரா மாய தாநி ஸரி க், ரீ / ஸர்நி தபா மாப கா. // சஞ்ச லங்கள் தீர்க்க வா செங்கமலக் கண்ண னே (மனம்)

- 45 an
நவக்கிநகிர்த்தன மாலை
நூன்முகம்
பூவுலகி னிற்பிறக்கும் மனித ரெல்லாம்
புண்ணிய பாவப் பயனைநுகர் வதற்னே சீவருக்கு மேலோனாம் சிவ பெருமான்
சேர்க்குமுட லங்க மாயுள் இன்பதுன்பம் யாவையுமே நவகோள்கள் செலுதிதி நின்று
இவ்வுலக வாழ்வுதனை இயங்க வைத்தே தீவிரமாய்த் தனதருளை நாடி நின்றார்
தீவினையை நீக்கிடவும் தானே நின்றான்
முற்றறிவைப் பெற்றபெரு முனிவ ரெல்லாம்
முக்கால நிலையுணர்ந்து பலனைச் சொல்வார் கற்றறிவைப் பெற்ற நல்ல சோதிடர்கள்
கிரகநிலை சாதகத்திற் கண்டு சொல்வார் உற்றதுயர் வரும்போது உரிய தான
தெய்வவழி பாடுதனைச் செய்த லோடு பற்றிநிற்கும் கோள்களுக்கும் சாந்தி செய்து
பணிந்துதோத் திரம்பாடல் சிறந்த தாகும்.
குன்றனைய பதவியினில் இருந்த பேர்க்கும்
கொடும்ப கைகொள் சனிஎட்டி லேழரையில் பொன்னவனாம் குருவுந்தான் போதாக் காலம்
போர்க்கிரகம் செய்ராகு புகரோன் சேது மன்னவனாம் கதிர்சோமன் புதனு மேதான்
மாறுபட்டுத் தீயபலன் தருமல் வேளை சன்னலெனக் கருதநின்ற சுற்றத் தோரும்
காறிஉமிழ்ந் தேநகைப்பர் உலகிற் றானே
நாடிழந்தே அரிச்சந்ரன் நளமா ராசன்
நலிவுற்றார் சனிபகவா னாலே யென்றும் காடடைத்தே ராமருந்தான் சீதை யொடு
கடுந்துன்ப மடைந்திட்டா ரென்றுங் கற்றோம் வாடிஇன்று திரிவோர்கள் பலரைக் கேட்டோம்
வாழ்க்கையிலே சோதனைகள் பலதைக் கண்டோம் தேடிவந்து சேருகின்ற துன்பந் தன்னைத்
தருபவைகள் கோள்களெனத் தெளிதல் வேண்டும்.

Page 38
-- 46 سے
இத்தகைய வன்மைஇலங் கிடுகோள் களைப்போற்றி
இனிதான கருணைபெற ஏற்ற தாகச் சித்தமதில் உறைகின்ற சிவனார் சக்தி
சீரருளை வேண்டி நின்று பாடல் செய்தேன் மெதிதஉயர் நறுந்தேனில் வழுபா ராது
மகிழ்ந்துவடித் தெடுத்ததனை உண்பா ரைப்போல் உத்தமராம் பெரியோர்கள் உளம் மகிழ்ந்தே
உயர்நோக்க மதுகண்டு உவந்தே கொள்வார்.
நவக்கிரசக் கீர்த்தனையை நாளுமே பாடப் பவக்கிரியை யாற்பற்று துன்பம் - எவர்க்கும் விரைவாய் விலகிவிடும் வாழ்வினிலே ஈசன் அருளினாற் சேரும் நலம்.
ut Li 28
LD6s. 8600TLug
இராகம் கெம்பீரநாட்டை ஆ. ஸகமபநிஸ்ா 29வது தாளம் ஆதி அ. ஸ்நிபமகஸா மேளகர்த்தாவின் ஜன்னியம் பல்லவி
கருணைபுரி மகா கணபதியே நினது கமலபாதந் தனையே / அனுதினந் தொழுது அருளை வேண்டினேன் //
அனுபல்லவி சரவணபவனின் சோதர கஜமுக //
சகல செயல்களுமே / கிறந்திடச் செய் செகந்தனிலே நிதம் //
(கருணைபுரி)
சரணம் அங்குச பாசங் கொண்டாய்/ ஆகுவாகனம் கொண்டாய் ! / அகிலமெல்லாம் நினது / உதரத்தினுள்ளே கொண்டாய் / /
ஐங்கரமுடையவனே / அம்பிகை பாலகனே | | அற்புதங்காட்டு மோங்கார ரூப | நற்பதஞ் சேர்க்கு மாதியே நாத II (கருணைபுரி)

2
- 47 -
பல்லவி snupn Unuort antuarran; / ;&n Lorui aint: ; // கரு ணைபு ரிமகா கணபதி யே
égfTLDf. t.-17. DfT
காமா கா / கா மாபநி ஸ்ாஸ்ா ஸ்ாஸ்ா//
ás GD5 ணைபு புரி மகா. கணபதி யே நி னது
ஸ்ாக்ா ஸ்ாஸ்ா நீ,ப நீஸ்ா / é i LID 6. தந்த னையே ஸ்க்ஸ்ஸ்ாஸ்நிப ஸ்நிப மாகஸா //
அனுதினம்தொழுது அருளை வேண்டினேன் (கருணைபுரி)
அனுபல்லவி கமா 'பநீ ஸ்ாஸ்ஸ் ஸ்ா; / ஸ்ா க்ாஸ்ா ஸ்ாஸ்ா ஸ்ாஸ்ா// சரவண பவ னின் சேர தர 5段 (pés கமாபநீ ஸ்ா,ஸ் ஸ்ஸ்ா, ஸ்ாக்ாம்ா க்ாம்ா க்ாஸ்ா //
சரவண பவனின் சோதர முக
ஸ்க்ாஸ்ஸ்ா நீபா நீஸ்ா / சகலசெ யல்சளுமே ஸ்க்ாஸ்ாஸ்ஸ்ா ஸ்நீபபமகஸ் // சிறந்திடச்செய் செகந்தனிலேநிதம் (கருணைபுரி)
சரணம் | sn Lorrur untumulur, / பாநீபா மாமா காஸா // அ ங்குச பாசங்கொண்டாய் ஆகுவா கனங் கொண்டாய் a LDnt Lui unt Lorr sm 60 y 1 is Lorruunt furt Luf»Lurr // அகிலமெல் லாம் நினது உதரத்தி னுள்ளே கொண்டாய் கமாபநீ ஸ்ா,ஸ்ஸ்ஸ்ா, / ஸ்ா க்ாஸ்ா ஸ்ாஸ்ா ஸ்ாஸ்ா // ஜங் கர முடையவனே அம் பிகை Lao) s Besar
suomr upề Givinr, 6ňv6ivmf; / wahrt dimrLnr &šnribir ištrGivir // ஐங்கர முடையவனே அம் பிகை பால கனே
ஸ்ாகிம்ாக்ாஸ் நீபாஸ்நீஸ் / அற்புதங்காட்டு மோங்காரரூப ஸ்ாக்ாஸ்ஸ்ாஸ் ஸ்ாநிபா மகஸ// நற்பதஞ்சேர்க்கு மாதியே நாத
(கருணைபுரி)

Page 39
- 48
шпL6і) і 29
நவக்கிரக தோத்திரம் (பொது) ஆதவனின் சீர்பாதம் போற்றி போற்றி
அழகுமதி சேய்பாதம் போற்றி போற்றி மேதைபுத னின்பாதம் போற்றி போற்றி
மேன்மை திகழ் குருபாதம் போற்றி போற்றி நீதிதரு புகரிபாதம் போற்றி போற்றி
நிகரில்லாச் சனிபாதம் போற்றி போற்றி தீத கல ராகு அடி போற்றி போற்றி
திறமருளும் சிகி பாதம் போற்றி போற்றி.
சூரிய பகவான்
இராகம் செளராட்டிரம் ஆ: ஸ ரிகமபமதாநிஸ்ா தாளம்: ஆதி அ ஸ்நிதாபம கரிஸா 17ம் மேளகர்த்தாவின்
ஜன்னியம் பல்லவி
ஆதவனே நினது / அடியினையே, தொழுதேன். // அருள்புரிந்திடுவாயென் / றும் உலகுயர்வுற ஒளிதரும் // எழில் A ஆதவனே
அனுபல்லவி
மாதவமுணி காசிபர் / அதிதி மகிழ் மகனே மலர்ந்தசெவ்வரவிந்தம் / கரங்கொள் செல்கதிரோனே //
(ஆதவனே)
சரணங்கள் 1. ஈசனின் அருள் வேண்டி / இனிய தவம் புரிந்தாய் I/
ஈடில்லாவரங்கள் பெற்றே / வாசவனில் உயர்ந்தாய் // ; நேசமாய்ப் புதன்சேய் குரு / மதிதனையும் நீ கொண்டாய் //
சிங்கராசிதனி லாட்சியாகவும் / கிறந்தமேட முச்சமாயுமிலங்கிடும் I/ (ஆதவனே) 2. புகழ்திறன் உயரிபதவி | ஞானம் செல்வம் என்றும்//
புண்ணியம் புரிந்தார்க்குப் / புந்தி மகிழ்ந் தளிப்பாய் // பகலோனே காரியின் தந்தையே பாஸ்கரனே / பரிதிபானு சுடர் அனலி தினகரனே / கிரன மாலி ரவி அருண விண்மணியே / (ஆதவனே)

2,
- 49 -
; மாணிக்கம் கோதுமை செற் தாமரை மலர் ஏற்பாய் // மனமுருகித் தொழுவார் / துயர்களைத் தீர்த்திடுவாய் // பூணும் செம்மாலை ஆடை / குடை கொடியும் இலங்கப்// புந்தி மகிழ்வோடு தேரினில் வருவாய் / புனித செளராட்ர இசையை ஏற்றிடுவாகப் // (ஆதவனே)
பல்லவி ; 6svn 6úvmosom Givsr, só) snum / ;uupm sur unnr. s føvrr // <鹦 தவ னேநி னது அடி யினை யே தொழுதேன் ; ஸரீ ஸஸா ரிகா,காரி ஸா பம பமகம பமதநி// அருள்புரிந் திடுவாயென் றும் உல குயர்வுற ஒளிதரும் ஸ்நி எழில் A
ஸ்ா ஸ்ஸ்ா, ஸ்ா,நி தாபா / பமாதநீ தபமக ரீ. ஸா // ஆ தவ னேநி னது அடியினையே தொ.ழு தேன் ஸ்ரீ ஸ்ஸா ரிகா, காரி / ஸா பம பமகம பமதநி|| அருள்புரிந் திடுவாயென் றும் உல குயர்வுற ஒளிதரும் ஸ்நி எழில் A (ஆதவனே)
அனுபல்லவி w ; பா மதா, நிரீ ஸ்ாநிஸ்ா / ஸ்நீஸ்ஸ்ா ஸ்ா,ஸ் ரீ-ஸ்ா // மா தவ முனி காசிபரி அதிதிம கிழ்ம கனே
; ஸ்நீஸ்ஸ்ா நிதா, நீஸ்ா / ; Gioisut Désir if, amont // மலர்ந்தசெவ் வரவித்தம் கரங்கொள்செல் கதிரோனே
(ஆதவனே)
; il ur log5T, LunTi llumr , LI / luoges7 Lulur LonT, A tfownT lll/ ஈ சனின் அருள் வேண்டிஇனி யத வம்பு ரிந்தாய் : ஸா ரிஸா கமாக ரீஸா / ரிகா,ம பா,ப பபா, //
ஈ டியா வரங்கள் பெற்றே வாசவ னில் உயர்ந்தாய் பா மதா, நிரீ ஸ்ாநிஸ்ா / ஸ்நீஸ்ஸ்ா ஸ்ா,ஸ் ரீஸ்ா / நே சறாய் புதன் சேய்குரு மதிதனை யுங்கொண்டாய் ; பா மாத, நிரீஸ்ாநிஸ்ா / ஸ்ரீ க்ம்ா க்ா,ரி ரீ ஸ்ா //
நே சநாய்ப் புதன்சேத்ரு மதிதனை யுங் கொண்டாே
ஸ்ாஸ் ஸ்ாஸ்ஸ்நி தாப மாதாநி //
சிங்க ராசிதனில் ஆட்சியாகவும் ஸ்நித தாபமத பாமசகரிஸா // சிறந்தமேடமுசீச மாயுமிலங்கிடும் (ஆதவனே)

Page 40
ܚ- 60 ܡܘ
шлdì), 39
சந்திரபகவான் இராகம் அசாவேரி <器拉 ஸரிமபதஸ்ா தாளம் ஆதி அ ஸ்நிதபமகரிஸ்
(8வது மேளகர்த்தாவின் ஜன்னியம்)
பல்லவி
சந்திரனே தண் | ணவனே சிந்தை கவரும் // கந்தரனே சந் / ததம் நினது அடிதனைப் பே7ற்றி செய்தேன்
அனுபல்லவி
அந்தமாதியிலா / அரன் திரு முடிதனை / அடைந்துயர் வுறுபவ /னே கிருபை புரி //
(சந்திரனே)
ay QJ680Ta aG6sír அருந்தவ ரிஷி அத்திரி /;அனுசூயா மகனே // ஆதவன் புதன்தனையே நேசராய்க் கொண்டவனே // பொருந்து மிருபத்தோடேழ் / தாரகைகள் தலைவா // பெருமைசேர் கடகராசிக் கதிபதியே / பொலிவுறுங்கலைகள் ஈரெட்டுடை நிதியே //
(சந்திரனே } ; பயிர் எழில் பாற் பசுதாய் 1; கடல்வளப் பலன் கொடுப்பாய்// * அலைமகள் கெளரியையும் 1 அதிதேவதையாய்க்கொண்டாப்//
நயமுறவே உயிர்கள் / தனைநாளும் காத்திடுவாய் //
நிலவே அம்புலியே சோம ராக்கதிரே / குமுதநண்ப இந்து வேந்த தானவனே // (சந்திரனே வெள்ளை ஆடையுடனே / வெண்மாலை முத்தணியும் // வெண்குடையும் இலங்கத் / தேரினிலே வருவாய்// வெள் அல்லி வெள்ளி வெண்கலம் / முத்தரிசி முருக்கு // இனியசுவையுடனே ராகமசாவேரி /
என்றுமே மகிழ்வாய் ஏற்றருள் புரிவாய் // (சந்திரனே)
Gmvar; rifuom un i unr / smru mr Lonras mr smrrf ரீஸா
சற் திர னே தண் ணவ னேசிந் தைக வரும் ஸா ரீ, ஸ ஸா ஸ்ா ஸ்ஸ்ா நீநிதப பமாசாகரிஸ் //
சுற் திர னே சந் ததம் நினது அடி தனைப்போற்றி
(செய்தேன் (சந்திரனே

حه l و حبسته
2. 6mur fuor usidu uuotor / asrut tortat sri
சந் திர னே. தண் ணவ னேசிந் தைக வரும் ஸா ரீஸ் ஸா ஸ்ா / ஸ்ஸ்ாநீநிதப பமாகாகரிஸ் I/
னைப்போற்றி சுற் தர னே சந் ததம்தினது அடி த செய்தேன்
அனுபல்லவி பா; தாயா நா ஸ்ாஸ்ா / ஸ்ாரி ஸ்ாநீ தாதா ஸ்ாஸ்ா !! அந் தமா தி யிலா அரன் திரு முடி தனை ஸ்ாரீ ம்ாக்ச ரீ ஸ்ா நீதா / ஸ்ா: ; நீ தாபா மாகரி 11 அடைந் துயர் வுறு பவ னே கி ருபை ւյth 2. பா; தாபா தா ஸ்ாஸ்ா / ஸ்ாரீ ம்ாம்ா க்ாக்ரி ஸ்ாஸ்ா // அந் தமா தி שbeהע" அரன் திரு முடி தனை ஸ்ாஸ்ா நீநீ தாதா பாதா | ஸ்ா; நீ தாபா மாகரி //
அடைந் துயர் வுறு s னே கி ருபை புரி
(சந்திரனே)
சரணம் u AB nr Assur luunTulur g5ur / ; u A5LDT; Lur; u A5 u 7 // அருந்தவ ரிஷி அத்திரி அனுகு யா மகனே பாதபா, மமாகாரிஸா / ஸாரீமா பா.ப தபா, // ஆதவன் புதன்தனையே நேசராய்க் கொண் டவனே
பதா தபா பாதா ஸ்ாஸ்ா / ஸ்ா நீதா பா.த ஸ்ாஸ்ா, // பொருந்துமி ருபத் தோடேழ் தா ரசை கள் த லைவா ஸ்ரிஸ்ஸ்ாஸ்ரி ஸ் ஸ்ாநிததஸ்ஸ்ஸ் பெருமைசேர்கடக ராசிக்க திபதியே ஸ்நித பாமமம காரிஸஸாரீஸ்ஸ // பொலிவுறுங்கலைகள் ஈரெட்டுடைநிதியே (சந்திரனே)
Lurrat 3
செவ்வாய் பகவான்
இராகம் சுருட்டி ஆ* ஸரிமபநிஸ் நிதநிஸ் தாளம் ஆதி அ; ஸ்நிதபமகபமகரி ஸ (28வது மே. க. ஜன்னியம்)
பல்லவி
மங்கலனே உனைப் / போற்றி செய்தேன் என்றும் // மானில வாழ்வினில் / செயழுறை அருள்புரி //

Page 41
- 52 -
அனுபல்லவி
: செங்கையில் கதைசூலம் / ; வேல்தனையும் கொண்டாய் //
செங்கண் செம்மாலையுடன் / விளங்கும் செந்தீவண்ணனே//
(மங்கலனே)
சரணம் பரத்துவாச முனிவர் / தவத்தில் வருசுதனே // பரிவுடன் பார்மகள் தான் / வளர்ந்திடு பெருமையனே// உரத்துடன் புரிதவத்தால் / உளம் மகிழ்ந்தரனளித்த வரத்தனாலுயர் நிலை தனை அடைந்து/ சிறப்பினைத் தருமங்காரகனே // V (மங்கலனே) ;விருச்சிகமொடு மேடம் / ஆட்சியாகக் கொண்டாய் // விரும்பிமேஷவாகனம் / தனிலினிதே யமர்ந்தாய் //
பிரியமிக்கோராய் மதி / குருபானுவையுங் கொண்டாய் // பூமிதேவியொடு சரவணபவனை / நாளுமே தொழுதிடும் நிலமகனே // (LolisasaoGar)
பெருள் பூமி பலம் வீரம் / சோதரர்கள் முதலாம் // பலவகை நற்பலன்கள் / தரும் ஜயந்தி தலைவா // நறுமணமிகு சண்பகம் / துவரை நற்கருங்காலி // பவளமணி செம்பு ஏற்றிடுபவனே /
உவகையாய்ச் சுருட்டி இசைநுகர்பவனே // (மங்கலனே)
;ஸ்ா நிதா, பா; மகபம | ரீ ஸ்ரீ, ஸா ரிஸா //
Loš கால னே உனைப் ாோற்றிசெய் தேன் என்றும்
ஸ்ா நிதா, பநிதப மகபம ( ரீ ஸ்ரீ, ஸா ரீஸா //
Loši கல னே உனைப் போற்றிசெய் தேன் என்றும்
ஸாரிம பா; நிஸ்ா, / ஸ்நீதபா மகபம ரிமபநி // மாநில வாழ்வுதனில் செயமூவற அருள் புரி
அனுபல்லவி ஸ்ா நிதா, பநீ, ஸ்ாஸ் / ஸ்ா ரீ'ஸ் ஸ்ா,ஸ், ஸ்ாஸ்ா// செங் கையில் கதை குலம் வேல்தனை யுங்கொண்டாய்
ஸ்ர் ரீ ஸ்ா நீத நீஸ்ா / ஸ்ரீ ஸ்ஸ்ா ஸ்ாநித மகபநி| செங் கண் செம் மாலையுடன் விளங்கும்செற் தீவண்ணனே
spysverb UpổABLUT Lunt, u LDLuír. / : D8LuLDT fuo fforwm // பரத்துவா சமுனிவர் தவத்தில்வ ருசு தனே

- 53 -
ஸ்ரீ, ரீம பரீதமபா, // பரி வுடன் பார்மகன்தான் வளர்த்திடு பெருமையனே ஸ்ா நிதா, பநீ, ஸ்ா,ஸ் ஸ்ா ரீ, ஸ் ஸ்ாஸ் ஸ்ா,ஸ்ா // உரத்துடன் புரிதவத்தால் உளம்மகிழ்ந் தர னளித்த ஸ்ரீ ஸ் ஸ்ாஸ்நி ஸ்நிதப பநீஸ் | வரத்தினாலுயர் நிலைதனை அடைந்து
ஸ்ரீ ஸ்ஸ்ாநித UuDasLD uDLul u f5 //
சிறப்பினைத்தரு மங்கா ரகனே (மங்கலனே
usld) 32
புதன்பகவான்
இராகம்: நாட்டைக்குறிஞ்சி ஆ: ஸ்ரிகமநிதநிபததிஸ்ா தாளம் ஆதி அ. ஸ்நிதமகமபகரிஸா
28வது மே கர்த்தாவின் ஜன்னியம்
U666 மதிமகனே பொன்னெழில் / மேனியனே புதனே // * மலர்ப்பதமே தொழுதேன் / சிந்தை மகிழ்ந்தருள்
செய்திடு பண்டித // அனுபல்லவி *ததிபிறை யணிநாதன் 11 வெண்காட்டினில் மகிழ்ந்தே // நல்வரந்தரச் சொல்லரும்|உயர்வெய்தியே திகழ்புலவமேதையே//
(மதிமகனே ) சரணங்கள் 1. கைகளில் வாள் பரிசை | கதை கொண்ட Lu Lupusonrů //
கொடுஞ்சின அரிமீது j அமர்ந்திருப்பவனே // மெய்யில் மஞ்சள் பச்சை/ ஆடை மாலை திகழ // மேருவை வலம் வந்திடும் செல்வ / மேன்மை தங்கிடும் மகத நாடனே //
( மதி மகனே ) * கன்னி ஆட்சி உச்சமும் / மிதுனமாட்சியும் கொண்டாய் //
கதிரவனோடு வெள்வி / தனையும் நட்பாகக் கொண்டாய் // ண்ணுடன் கலைப்புலமை / எழில் வாக்கு என்றும் ஓங்கச் // சிலவாழ்வு தனைத் தந்திடுவாயே / நீமைால்தனைக் கும்பிடு வோனே //
( மதி மகனே )

Page 42
.
ܝ ܝ 4 5 -ܢ
மரகதமணி பித்தளை / வெண்காந்தள் நாயுருவி // மனங்கவர் பச்சை வண்ண / ஆடை பயறோடன்னம் I/ பெருமை தங்கும் ராகம் / நாட்டைக் குறிஞ்சியையும் // பிரியமாக ஏற்றருள் புரிவோனே / கிரிஜா தேவியின் நாயக நீயே //
( மதி மகனே )
பல்லவி மாமா காகா ஸா: , ரிதம /மாநீ தாமா மா,ம கஸா. // மதி மக னே பொன்னெழில்மேனி ய னே புத னே
ஸரீ கமா மா, த நிஸ்ா, / ஸ்ாஸ்நிஸ்நிதம கமபம காரிக மலர்ப்பத மேதொழுதேன் சிந்தை மகிழ்ந்தருள் செய்திடுபண்டித
அனுபல்லவி
மநீ தநீ நிதநிஸா, ஸ்ா / ஸ்ரீ'ஸ்ஸ்ாஸா,ஸ் ஸ்ாஸ்ா நதியிறை யணிநாதன் வெண்காட்டி னில்மகிழ்ந்தே மநீதரீ நிதநிஸ்ா,ஸ்ா / ஸ்ரீ க்மா க்ா,சி ரீ ஸ்ா II நதிபிறை யணிநாதன் வெண்காட்டி னில்ம கீழ்ந்தே
ஸ்ாரி" ஸ்ாஸ்ஸ்ா ஸ்ாநிதாமமா./
நல்வரந்தரச் சொல்வரும் உயர்
as nTLD LITL1 Df7 as as firfiant //
வெய்தியேதிகழ் புலவமேதையே (மதிமகனே
சரணம்
sr DuDint, uDmriss fruorr / 1 suos frasmt udmr, a GMwaMvar, //
களில் வாள் பரிசை கதைகொண் டபயமுமாய் ஸ்ரீகமா மகா, காம / நிதநிபா, தாநீ தமா, // கொடுச்சின அரி மீது அமர்ந்திருப்ப பவ னே. 2மநீதரீ நிதநிஸ்ா,ஸ்ா / ஸ்ரீ ஸ்ஸ்ா ஸ்ா,ஸ் ஸ்ாஸ்ா// மெய்யில்மஞ் சள் பச்சை ஆடைமா லைதி. க ழ 6ňvrfŠumri / dår, då fravm7 // ஆடைமா லைதிகழ svТf ourrovovir ஸ்ாநிநீ ஸ்ா ஸ் I/ மேருவை வலம் வந்திடும் செல்வ ஸ்ாஸ் நீநிதா மமகஸாரிகா II மேன்மைதங்கிடும் மகத நாடனே (மதிமகனே)

- 55 -
LI TIL 6 33
குருபகவான் g) yn esti i அடானா ஆ ஸரிமபநிஸ்ா தாளம் ஆதி Py 6ño 26ños tulous nuph6)
(29வது மேளகர்த்தாவின் ஜன்னியம்)
பல்லவி குருபகவானே / கனக மேனியனே I/ கருணையுடன் நோக்கு / வாய் இகபரசுகம் பெறத்துணை Lji A (குருபகவானே)
அனுபல்லவி பெருமைசேர் ஆங்கீரசர் / வசுதா மகிழ் புதல்வா // பிரமபுரத்தீசன் / அருள் பெற்றுயர் தேவா // (குருபகவானே)
சரணம் இந்திரனுகி குருவாய்க் கொண்டிட இனிதமர்த்தாய் // ஆதவன் திங்கள் செவ்வாய் / தனை நேசராகக் கொண்டாய் // சுந்தரத்தனு மீனம் / ஆட்சியாகக் கொண்டாய் // சுகந்தரும் சந்தானம் தொழில் லாபம் / தனம்பெற்றுயரப் பலன் முற்ற அருள்// (குருபகவானே) தாரையின் தலைவனே / தேவர்கட்கினியனே // தூயநோக்கினால் தோசம் / நீக்கிடும் தேவனே I/ மேருவை வலம் வருவாய் ! மேன்மை எல்லாம் தருவாய் வேதபொன் வேந்த பாதபங்கயமே / நாளுமே தொழுது நாடினுனேனுனையே // (குருபகவானேர்) இனிய சுவைப்பிரியா / சாந்த குணத்தோனே // என்றும் தட்சணமூர்த்தி / தனைத் துதிப்பவனே // மணிதனில் புஸ்பராகம் / மணங்கமழ் முல்லை பொன்னும் // மஞ்சள் வண்ண உடை கடலை அரசோடு / மாசிலா அடானா ராகமேற்றருளும் // (குருபகவானே)
பல்லவி
ஸ்ஸ் ரிஸ்ா, நீ, ஸ் தா: /; பமா பமா Lift,5 பா; // குரு பக வா னே கன கமே ணிய னே
பமாகரீ ஸாரீ மாபா / ரீஸா : ரிம / பநிஸ்ஸ் ஸ்ஸ்தப // கருணையு டன் நோக்கு வாய் இக பரசுகம் பெறத்துணை
Lui5)
புரி 大 குருபகவானே

Page 43
- 56 -
அனுபல்லவி
; பாத பபா நீஸ்ாஸ்ாஸ்ா / ஸ்ரீ ஸ்ஸ்ா நீஸ் தாபா // பெருமைசேர் ஆங்கீரசர் வசசுதாம கிழ்பு தல்வா
பதாபபா பா; தாபா/ பநீரிஸ்ா ஸ்ா, ஸ்ா, தா // பிரமபுர ரத் தீசன் அருள்பெற்று யர் தே வா
(குருபகவானே
FJRio
ததா தாத தாத தபா, / பநீஸ்ஸ்ா நிஸ்ாதாபா, // இந்திர னுங்குருவாய்க் /கொண்டிட இனித மர்ந்தாய் omr odmr, onruunr snrrif / ; Gmvrfrfuronr LunT , Lu Sunr ஆதவன் திங்கள் செவ்வாய் தனை நேச ராகக் கொண்டாய் பாதபபா நிஸ்ா, ஸ்ா, ஸ் / ஸ்ரீஉஸ்ஸ்ா நீஸ்ாதாபா II சுந்தரத் தணு ußerb ஆட்சியா கக்கொண்டாய்
Għorf" esiħ Għomr elbr ஸ்ாஸ் நிஸ்தாப /
சுகந்தரும்சந் தானம் தொழில்லாபம் பமா பாபபப / பநீஸ்ாஸ்ஸ்ஸ் // தனம்பெற்றுயரப் பலன்முற்றஅருள் (குருபகவானே)
(L6) 34
856gusGTGir
இராகம் பரஸ் ஆ ஸகமயதறிஸ் தாளம் ஆதி அ ஸ்நிதபமகரிஸ்
(15வது மே, கர். ஜன்னியம்)
பல்லவி பார்க்கவனே நின் / பதம்பணியு மெகனைப் //
பார்த்தினிதே இச் / செகந்தனிலே உயர்செயல்புரிய அருள் //
(பார்க்கவனே)
அனுபல்லவி
கீர்த்திமிகு மசுர / குருவே காஜிப்பதியில் // வீற்றிருக்கும் இறை / தற்திடும் வரம் கொண்டுயர்வுறும்
(பார்க்கவனே)

v 8 57
சரண மிருதசஞ்சீவினி / மந்திரந்தனைக் கொண்டு // மாய்ந்தவர்க்குயிரூட்டும் / விந்தை செய்பவனே // பிருகுமுனி புலோமா / மகிழ்ந்திடு நல்மகனே // பிரிய மாய்க்கருட வாகனங்கொண்ட / பெருமை சேர்கிரக அதிபனே கவிஞ // (பார்க்சவனே)
கைகளில் மாலை தண்டம் / கமண்டலமுங் கொண்டு // காட்டும் வரதமுடன் / எழில்சேர் வதனமும் / :மெய்யில் வெள்ளாடை மலரி / மாலை வைரம் இலங்க // மேருவைவலம் வந்துமே உலகில் / மேன்மையாவையும் தந்திடும் புகரே // (பார்க்கவனே) ; இடபதுலாம் இராசிக் / கதிபதியாகி நின்றாய் //
இனியநட்பாகப் புதன் / காரியையும் கொண்டாய் // படியில் நல்ல தாரம் / பெருநிதி இசை தருவாய் // வைரமோடு வெண்கமலம் மொச்சை அத்தி / பரசுராக இசைதனையு மேற்றருளும். // (பார்க்சவனே)
Grumru ismuD7 Lumr; ; g5r / Lurġent ;ur Luntuonr LunTL u 7 / பார்க் கவ னேநின் பதம் னியு மெனைப் மா; அrரீ ஸ்ா; ;ஸா / கமாப பதபப மமாக மமகரி// urrrrë 56of Gas இச் செகந்தனிலேஉயர் செயல்புரிய அருள் ஸா:காமா பா; ;தா / பாதா நீ ஸ்ாநீ தாபா// பார்க்கவ னே நின் பதம் ப னியு மெனைப்
மா காரீ ஸா: ஸா / கமாபதநிஸ்ஸ் ஸ்நீதபமகரி // பார்த்தினி தே இச் செகந்தனிலே உயர் செயல்புரிய அருள்
அனுபல்லவி பா தாபா தாநீ ஸ்ாஸ்ா / ஸ்ரி ஸ்ாஸ்ா ஸ்ாஸ்ா ரீ ஸ்ா//
கீர்த்திமி கும ajri குருவேகா திம்ப தியில் பா; தாபா தாநீ ஸ்ாஸ்ா | ஸ்க்ம்ாக்ா க்ாரீ ஸ்ாநீ// கீர்த் திமி கும 57fh শুকে வேகா ழிப்ப தியில்
ஸ்ா! நீதா தா; நீஸ்ா / ஸ்ஸ் நிதாபமா மாமகாரிஸா வீற் றிருக் கும் மிறை தந்திடும்வரம் கொண்டுயர்வுறும்
(பார்க்கவனே) சரணம் பத பமா. பா; பபா, / ம7 மாமா காகா ரீஸா// மிரு தசஞ் சீ வினி மந் திரம் தனைக் கொண்டு

Page 44
GYvnr 36Mon7 GMvm7: GMwmr. Gyv / 6v mr anruonr Lunrs nr Lurr //
மாய்ந்தவர்க் குயி ரூட்டும் விந்தைசெய் னே" 1. பாதாபா தாநீ ஸ்ாஸ்ா / ஸ்ரி ஸ்ாஸ்ா ஸ்ாஸ்ா ரீசஸ்ா // பிரு குமு னிபு லோமா மகிழ்ந்திடும் நல்ம கனே 2. பாதாபா தாநீ ஸ்ாஸ்ா / ; ஸ்க் மாகாகாரீ* ஸ்ாநீ //
பிருகுமு னிபு லோமா மகிழ்ற்திடும் நல்மகனே //
ஸ்ரி ஸ் ஸ்ாஸ்ரி'ஸ் ஸ்ா நி தபாத / பரிய மாய்க்கருட வாகனங்கொண்ட நிஸ்ரி ஸ்ாஸ்நித பமகரீஸரிஸ //
பெருமைசேர்கிரக அதிபனேகவிஞ (பார்க்கவனே)
UL) 35
660fus GT66,
இராகம் எதுகுலகாம்போதி ஆ ஸரிமபதஸ்ா தாளம் ஆதி அt ஸ்நிதபமகரிஸ்
(28வது மே ச. ஜன்னியம் :
பல்லவி கதிர்மகனே காரியே / கழலடிதினம் தொழுதேன். // கனிந்தருள் புரிந்திடு / வாய் இகபரநலம் மகிழ்வுறத் தரும் A (கதிர்மகனே)
அனுபல்லவி துதித்திடுவோர் துயரம் / தீர்க்கும் காசிநாதன் நின்// தவங்கண்டு மகிழ்ந்தரும் வரந்தர / உரத்கண்டெவரும் தொழும்மந்தனே // (எதிர்மகனே)
சரணங்கள்
1. குலம்சேர் வில் வரதம் / சுக அபயக் கரமும் I/
நீலமலர் மாலை / ; கருங்குடை கொடியுடனே சீலமுடன் காக்கையிற் / சிந்தை மகிழ்ந்தமர்ந்தே // மேருவை வலம்வந்து மேதினியில் / சேரும் முன்வினைப் பயனை ஊட்டிடும் // (agiarfuroa Gar)
2. மகரகும்பந்தன்னை / ஆட்சியாகக் கொண்டாய் I/
மதிமகன் புகர் ராகு / சிகிநேசராகக் கொண்டாய் // சுகமொடு நீண்ட ஆயுள் | சுந்தரஞானந் தருவாய் // சாயாதேவி மகிழ் குமர செளராட்ர // நாடசெளரி நினை நாடி வேண்டினேன். // (கதிரிமகனே!

.
59 -
நீலமலரி எள் அன்னம் / நிறை தீபம் சரிய ஆடை// நிகரிலா வன்னியும் / ஏற்றிரக்கங் கொள்வாய் // மாலடி நிதம் பணியும் / மூடவனே முது மகனே // மகிழ்ந்து எதுகுல காம்போதியினிசை |
நுகர்ந்து நற்பலன் தந்திடுபவனே // (கதிர்மகனே)
பல்லவி ; ஸ்ரீ மகா மா, மாகமா ! ;பதாஸ்ஸ்ா தபாமகாலா //
கதிர்மக னே காரியே கழலடி தினம்தொழுதேன் ஸ்ரீஸஸா நீதா தாதா/ ஸா ரிம பதஸ்நி தபமக // கனிந்தருள் புரிந்திடு வாய் இக பரநலம் மகிழ்வுறத் ரிஸ் தரும் A கதிர்மகனே
அனுபல்லவி
; uudnrupudtr Lutr, ø6sivir6vir / 6svmrff 6siv m fæstr Stru Int // துதித்திடு வோர்துயரம் தீர்க்கும்கா சிநாதன்நின் தஸ்ா ரீ ஸ்ஸ்ஸ் தஸ்ாநிதாதப / தவங்கண்டு மகிழ்ந் தரும்வரந்தர i SfTStrø Lo மகாகாரிஸா // உரக்கண் டெவரும் தொழும் மந்தனே (கதிர்மகனே) ; luuont LDLorr unr 56ắvnrGňomr / ; Giv Trifo hir iš Trifo širovnr // துதித்திடு வோர்துயரழ் தீர்க்கும் காசிநாதன்நின் தஸ்ாரீஸ்ஸ்ஸ் தஸ்ாநிதாதப ! தவங்கண்டு மகிழ்த் தரும்வரந்தர பதா தாதபம மகாகாரிஸா // உரங்கண்டெருேம் தொழும்மந்தனே (கதிர்மகனே)
சரணம் ஸாஸாஸா ரிமாமமாகா / ரிமமாமா காரீ காஸா // சூலம்சேர் வில்வரதம் & 9 பக்கரமும் ரீஸாரி மா, காஸா / ரிமாமமா பராததபா, // நீலம லர்மாலை கருங்குடை கொடியுடனே
பாமமா, பா, ப தாஸ்ா / ஸ்ா ரீ'ஸ்ா நிதாத தாபா சீலமு டன்காக்கையில் சிந்தைம கிழ்ந்த மர்ந்தே தாஸ்ரீஸ்ஸ்ா ஸ்ாஸ்ஸ்ாநிதப / மேருவைவலம் வந்து மேதினியில் பாத தாபமா மமமகாரிஸா // சேரும் முன்வினைப் பயனை ஊட்டிடும் (கதிர்மதுனே)

Page 45
سے 60 ~سی
T) 36
இராகுபகவான்
இராகம்: இராமப்பிரியா ஆ. ஸரிகமபதநீஸ்ா தாளம் ஆதி அ ஸ்நிதபமகரிஸ்
(52வது மேளகர்த்தா)
பல்லவி
போற்றி செய்தேன் நித / மே உனையே // போற்றி செய்தேன் நித / மே . ராகு //
பகவானே மனம் / கனிந்து உயர்வுறு நலம் தந்தருள்வாய் //
அனுபல்லவி பாற்கடல் தரும் அமுதை / மோகினி பகிர்ந்திடக் //
கரந்து நின்றுண்டு பகலவன இந்து / காட்டவெட்டுண்டு மேன்மையுற்றவனே // (போற்றி)
சரகர்கள் . காளிப்பதி ஈசன் / 'தரும் வரத்தால் உயிர்சள் ||
கன்மவினைப் பயனைக் / கொடுக்குங் காலஞபனே // நாளும் துர்க்கா தேவியை / நயந்து துதிப்பவனே// ரத்த நேத்திரனே கோர ரூபனே / அர்த்த காயனே கிரகராசனே I/ (Gufríðá) 2 குலம் சட்கம் கேடயச் | சுந்தரக் கரங்களோடு //
சேர்க்க நற்பலன் வரதம் / காட்டும் பெருமையன்ே // ;சீலம் மிக விளங்கக் / கருங்கொடி குடையுடனே I/ சிந்தை மகிழ்த்த ஜ்மரிதனில் வருவாய் / மங்கை மாயா மணவாள மகோதர // (போற்றி) 3. ; கருஞ்சாந்து மந்தாரை / உழுந்தறுகு கருங்கல் //
கோமேதகம் புளிப்புச் / சுவையும் ஏற்பவனே // ; பிரிய நண்பராய்க்காரி / யொடுபுகரையும் கொண்டோய் !! புனித ராமப்பிரியா இசை ஏற்பாய் / இனிய வாழ்வுபெற என்றுமே வைப்பாய் // ( GBL untfió)
பல்லவி 1. Lum i Lorudt stri sat f / 6ronr. f sirudir //
போற் றிசெய் தேன் நித மே . உ னையே 2. LJт: L.muem smrt 4 тif / Govor; ; ; 6Vт ;if // போற் றிசெய்தேன் நித மே rnr a

... 61 -
ஸ்ரீ, கா மா பாதா / நிஸ்ாஸ் நிநிதப பாதபாமசும் I/ பக வர னே மனம் கனிந்து உயர்வுறு நலந்தந்தருள் வாய் பதநித பமகம கா: காரீ / ஸா; ; ; ஸா ரீ / "போற் றிசெய் தேன்நித மே . . UT nr 35 ; ஸ்ரீ, கா மா பாதா / நிஸ்ாஸ் நிநிதப பாதபாமகம //
பக வா னே மனம் கனிந்து உயர்வுறு நலந்தந்தருள்வாய்
அனுபல்லவி i Luar is iš Givrr, Giv rf · Givrr / sivrir rf Gřvar ஸ்ாஸ்ர rf ôíi)mr // பாற் கடல் தரும முதை மோ கினி பகிர்ர்த் திடக்
ஸ்ஸ்ரி ஸ்ாநீத பதநிதாநீஸ் | கரந்து நின்றுண்டு கதிரவன் இந்து ஸ்ஸரி ஸ்ரீ நீத Lum. Sum tDasLD // காட்டவெட்டுண்டு மேன்மையுற்றவனே (போற்றி)
கிரணம் பாதரீ, தாநீ தா / பதாநிஸ்ா ஸ்ா,நி தாபா // காஜிப்ப தீயீ சன் தரும்வரத் தாலு யிர்கள் ;unty, Turr Lorrarian) (T / ; any if subm Lurs its rur || கன்மவி 60607th Lu A 6067 é கொடுக்குல்கா லருபனே :பா தநிஸ்ா,ஸ் ஸ்ரி ஸ்ா / ஸ்ஸ்ரீ,க க்ாரீ ஸ்ா // நா ரூம் துர்க்கா தேவி தனைத்துதிப் பவனே ஸ்ாரிஸ்ாஸ்நித நீநிஸ்ாஸ்ஸ்ா / ரத்தநேச்திரனே கோர ரூபனே ஸ்ாரி ஸ்ாநிதா பதபமாகமா II
அர்த்தகாயனே கிரக ராசனே (போற்றி)
TLs) 37
கேதுபகவான் இராகம் புன்னா கவராளி ஆ; நிஸரிகமபதநீ
தாளம் ஆதி அர நிதபமகரிஸ் நி"
(8வது மேளகர்த்தாவின் ஜன்னியம்) பல்லவி மகாகேதுவே / சர்வ கேதுவே. // மானிலத்துனைப் போற்றினேன் தினம் / மனங்கனிந்தருள் தந்து காத்திடுவாய் I/ (மகாகேதுவே)

Page 46
l.
அனுபல்லவி மகாமாயனிடம் / வரம்பெறு தவத்தோனே // மேருகிரியை இடமாக வருபவனே / மேன்மையுறு ஞான நிதியைத் தருபவனே I/ (மகாகேதுவே
சரணம் ; அரவச் சிரந்தனிலே / அழகுறுமுடிஇலங்க //
அபயத்தொடு கதையும் / ஏந்துகரத்தோனே // கரிய மேனியில் கொண்ட | பலவண்ண ஆடை யோடு // திக்கெல்லாம் போற்றக் கழுகு அரிமீதில் / மிக்க மகிழ்வோடு அமர்ந்து வருபவனே // (மகாகேதுளே
கதிர்ப்பசைவா சாயாக் / கிரகசிரேட்டனே // கிரகணகாரண / வாயுதிசைக் குரியாய் //
அதிதெய்வமான சித்ர / குப்தன் அயனையும் தான் // அடிபணிந்து பலன் உலகுக்களிப்பவனே / அந்தர்வேதி தேச அதிப ரெளத்திரனே // (மகாகேதுவே)
சிங்கார மயில் ஏறும் / கந்தனுக்குக் கவரி // சிந்தை மகிழ வீசும் / செவ்வரவே ஐயனே // நங்கை சித்ரலேகா / நாயகனே சிகியே // மங்காத தவநெறி தந்திடுபவனே ! மறையவன் மினி வளர்த்திடு சீர்மகனே!/ (மகாகேதுவே) அல்லிசெம்மலர் அழகு/தி கழும் வைடூல்ம்//
ஈயம் நாகம் தருப்பை / கொள் புளிப்புச்சுவையும்// பல்நிறப்பட்டுடையும் / கொள்வதுடன் மேலாம்// புன்னா கவராளி இசை ஏற்பாய் / எந்நாளும் இறை அன்பிற் சேர்ப்பாய் (மகாகேதுவே)
பல்லவி snr , astr, rif Gempmrff 5; /ஸா, நீ, ஸா ரீ ஸா II
மகா கே. துவே" Fífa GBJ i Gau ஸ்ாரிகாகமா பாத நீதயம / மானிலத்துனைப் போற்றினேன்தினம் காகரீரிஸா ஸரிதி ஸாஸரிஸ் I/
மனங்கனிந்தருள் தந்துகாத்திடுவாய்
அனுபல்லவி
ton Lur sunt unt untas / u5Tilsit ua57, untLor I/ மகா மாயனிடம் வரம்பெறு தவத் தோனே

- 63 -
umr A5gi5?A5LuuuD uDmruD daBff?6m)mr / மேருகிரியைஇட மாகவருபவனே
A. மாமகரிகாக கமகக ரிரிஸரி // மேன்மையுறுஞான நிதியைத் தருபவனே (மகாகேதுவே
SJ 600 D
மம மாமா கா, கரீஸா / ஸரீகமா காரிகா ரிஸா // அர வச்சி ரந்தனிலே அழகுறு முடிஇலங்க ; 670th a rasr firf. 6mm and r ( ; anon if, as LDIT, unt, unr // அபயத்தொடு கதையும் ஏற்துக ரத்தோனே
மம மாபா பாபா பாத / பதாநிதா பாத பாமா // கரி யமே னியிற்கொண்ட பலவண்ண ஆடையோடு Unrus nr fỂ8ø5 * LDD asas rf, GYv திக்கெலாம்போற்றக் கழுகு அரிமீதில்
关 ortuosis rres கமசகரிரிஸநி //
மிக்க மகிழ்வோடு அமர்ந்துவருபவனே.
* அன்னிய ஸ்வரத்தைக் குறிக்கும்
O O
u TLD 38
இராகம் மோகனம் ஆ ஸ்ரீகபதஸ்ா தாளம் ஆதி அ- ஸ்தபகரிஸ்ா
(88வது மே. க. பிறந்தது) பல்லவி மோகனப் புன்னகை / செய்திடும் முகுந்தா II மோடிசெய்யாது எனைக் / சாத்திடுவாய் வைகுந்தா II
அனுபல்லவி மேகவண்ணா பூமகள் / தனை மார்பில் கொண்டவனே மாயனே சேடன் மீது அறிதுயில் கொள் / தூயனே கருடன் மீது வருபவனே //
(மோகனப் புன்னகை)
prstvorio சங்கு சக்கரற் தாங்கிச் / , சஞ்சலம் தீர்ப்பவனே // சந்ததம் உனைத்துதித்தேன் / சிந்தை நிறைந்தவனே // அங்கயற் கண்ணி உமை / சோதரனே அருள் வாய் /
ஆயர் பாடிதனில் லீலை புரிந்தவனே /
நேயமாய் வருவாய் அகில மனந்தவனே //(மோகனப்புன்னசை)

Page 47
f
TLi 3
பதம் (இராகமாலிகை)
இராகம் பைரவி தாளம்- ஆதி
பல்லவி
மயிலே நீ | சென்று வா / மாயன் கண்ணனிடம் / தாமதம் செய்யாமல் '
அனுபல்ல
துயிலாது / காத்திருந்தேன் /
தூய முகம் காணுதற்குத் துணைசெய்வாய் நம்புகின்றேன் /
(மயிலே) இராகம் சுத்ததன்னியாசி சரனம்
1. அன்பு கலந்த அவல் தந்தகுசேலரின் //
அரிய தவங்கண்டு ' ; அகமகிழ்கின்றாரோ N இன்பஇசை பரவக் குழல் ஊதுகின்றாரேர் / எங்குமே நிறைந்த அவர் என்னை மறந்தெங்கு சென்றார்/
(மயிலே)
இராகம் இந்துஸ்தான் காபி
ஓ, மண்ணைத் தின்றே வாயில் : மானிலங்காட்டியவர்'
மாபலியிடம் சென்று / மண்விண்ணை அளந்தவர் I/
கண்ணா அபயமென்று / பாஞ்சாலி கரங்கூப்ப N
எண்ணிலாத ஆடை ஈந்தார் ! எண்ணமெல்லாமே அறிவாரி/
இராசம் அடானா (மயிலே)
; கோவர்த்தனகிரியைக் / ; குடையாகவே பிடித்தார் /
கொடுமை செய்த கம்சனைச் கொன்றற மோங்கவைத்தார் / ; தாவிக் காளிங்கன் தலை / மீது நர்த்தனம் செய்தார் /
சருமத்தைக் காத்து என்றும் 1 அதர்மத்தை நீக்க வந்தார் /
(மயிலே)
இராகம் பெகாக்
; பார்த்தன் தேர்மீதினிலே / சாரதியாய் அமர்ந்தார் / ; பாம்புக்கனையைக் கர்ணன் ( ; ஏவிவிட விரைவாய் //
தேர்ச்சக்கரம்தனையே / பூமியிலே அழுத்தித் II தேவரும் அதிசயிக்கப் பார்த்தனுயிரைக் காத்தாரி //
(மயிலே)
疊
 
 

6岳 一
இராகம் சகரீனா
அபிமன்னன் வீழ்ந்ததால் அருச்சுனனும் சோர // அரியயூகத் தொளித்த / சயிந்தவன் தனை அழிக்கக் // கபடமாய்ச் சக்கரத்தால் / சூரியனை மறைத்தார் // கர்னனும் களம் வீழப் புண்ணியமும் இரந்தார் /
(மயிலே)
இராகம் சாமா
கஞ்சமலர் நயனர் / காயா மலர் பேனியர் / குஞ்சரத்தை முதலை பற்றிட மீட்டவர் / தஞ்சம் அவரையன்றித் தரணியில் வேறில்லைத் / தப்புச்செய் திருந்தாலும் பொறுத்துடனே வரச்சொல் //
(மயிலே) O L U LILL li ... H)
அருள்மிகு மண்டுவில் அம்மன் பேரில்
இராகம் கர்நாடக தேவகாந்தாரி ஆ ஸ்சுமபநிஸ்ா தாளம் ஆதி ஸ்நிதபமகரிஸ்ா
22வது மேளகர்த்தாவின் ஜன்னியம்
பல்லவி மகிழ மரச்சோலை குழும் மண்டுவில் தனிலே // மகிழ்ந்துறையும்தா யே; ம னோன்மணியே //
அனுபல்லவி
அகம் நெகிழ்துனையே அனுதினமும் தொழுதேன்.// அன்புடனே வந்தெனை / ஆன்டருள வேண்டுமம்மா //
(மகிழ)
சரனம்
தஞ்சமென்துணை அடைந்தேன் வஞ்சம் செய்யாது வந்து // நெஞ்சம் மகிழ்ந்திடவே நல்வரற் தந்திடுவாய் ' " நஞ்சனி கண்டனது / நாயகியே இரங்கி / அஞ்சும்வினை நீக்கிடுவாய் / கஞ்சமனர்ச் சேவடியாய் //
(மகிழ) தீராத நோய்யாவும் / தீர்த்திடுபவளே // தீர்த்த மகிமை தனைக் / காட்டி நிற்பவளே // சீரோங்கு சிங்கமதில் ஏறிவருபவளே // சிந்தைக்கினியவளே சந்ததமும் பல விந்தைபுரிபவளே //
(மகிழ)

Page 48
FIL-sii) ar 41 இராகம்: சக்கரவாகம் ஆ: ஸரிகமபத நிஸ் தாளம் ஆதி அர ஸ்நிதபமகரிஸ்
(16வது மேளகர்த்தா) பல்லவி அருளே தருவாய் ! ; ஆனைமுகா // அடிமலர் தொழுதேன் / ஆறுமுகன் சோதரா //
அனுபரில்வி
பரிபூரணனே / பார்வதி மகனே //
பக்தரட்சகனே பாசாங்குசனே
விக்கினம் யாவும் தீர்த்திடுபவனே // (அருளே)
சரணம்
மூலாதாரனே l முழுமுதற் பொருளே // சீலம் விளங்கும் சித்தி / புத்தி மணவாளனே // பூலோகந்தனில் / எனைத்தொடர் பவவினை I/ பொடிபட விரைவாய்க் கணிவொடு வாவா /
அடியவருளமுறை ஐங்கர நாதா // (அருளே)
Il-6) 42
இராகம் ஹிந்தோளம் ஆ ஸ்கமதநிஸ்ா தாளம் ஆதி அ ஸ்நிதமகஸா
(8வது மே, க. ஜன்னியம்) பல்லவி தாமதம் செய்தல் தகு / மா தாயே உமா II
தாள் தொழு மடியேனைத் / நீவினை தொடலாமா II
(தாமதம்) அனுபல்லவி நாமம்தினம் செபித்தேன் / நாடிவிரைந்து வந்தே // நல்வரந் தாருமம்மா / நாரணன் சோதரியே //
(தாமதம்) சரணங்கள் வண்ணமரகத / வல்லியே உனை யன்றி // வாழ்வில் மெய்த்துணையுண்டோ / வணங்கினர்க் கின்னலுண்டோ // வீசுபாசகர எமனை உதைத்தவளே/ ஈசனின் வாமபாக முறைபவளே // A (தாமதம்)
A. (ஈசன் இடதுபாகம் தேவிக்குரியதால் தேவிஉதைத்ததாகக் கூறப்பட்டது)

LiTilsi) 43
இராகம் வந்தனதாரிணி ஆா ஸரிமபதஸ்ா தாளம்; ஆதி அ ஸ்தபமரிஸா
(85வது மே. க. ஜன்னியம்) பல்லவி சிந்தை இரங்கி அருள் / வாய் சங்கரனே // சந்ததமும் உனையே / அன்பு கொண்டேதொழுதேன் II
அனுபல்லவி விந்தையாகத் திரு / விளையாடல் செய்தாய் // அந்த மாதியிலாய் / வந்து வரந்தருவாய் // (சிந்தை)
சரணம் குருந்த மரத்தடியில் / குருவடிவாய் வந்தாய் // :அருந்தவர் வாதவூரர் / விரும்பஅ ருள் சுரந்தாய்// பரந்த உலகமெல்லாம் / பரிவொடு ஆளுகின்றாய் // பாதம் பணியும் என்றன் பவவினை நீக்கிட / நாதனே விரைந்து வருவாய் இது தருணம் // (சிந்தை)
A
LU TL6ð 44
அருள்மிகு செல்வச்சன்னிதி முருகன் பேரில்
இராகம்; ஹிந்துஸ்தான் காப்பி ஆ- ஸ்ரிமபநிஸ்ா தாளம் மிஸ்ர காப்பு அ- ஸ்நிதநிபமகரிஸா (22வது மே. க. ஜன்னியம்)
பல்லவி செல்வச்சன் / னிதியில் / அமர்ந்த ! முருகனே // சேவடி / தொழுதேன் // மால்ம / ருகனே // அனுபல்லவி வல்லவி / னைதனை // நீக்க / விரைவாய் I/ வடிவேலுடன் மயில் // மீதில் / வருவாய் II (செல்வ)
GFJERNUAT tid அண்டரும் / அடிதொழும் // ஆற்றெழில் / சேர்நலத்தில் // தொண்டரும் / காணத்தினம் // அற்புதம் செய்பவனே // எண்டிசை | யுமே போற்ற I/ நின்றிடும் / சீலனே // எளியே / னுக்கும் காட்சி II தந்திட்ட வேலனே I
(செல்வச்சன்னிதி)

Page 49
- 68 - .
2. அன்னதா | னம் நிதிமும் //ஓங்கிடும் / தலமிதில் //
அன்பரைச் / சோதித்துநல் // லருள்பு / ரிபவனே // கன்னிவள் / விரியும் தெய்வ // யானையு / மே மருங்கில் கருணை கொண்டிலங்க / விரைந்து வரமருள்//
(செல்வச்சன்னிதி) 3. உன்னையன் | றியே வேறு //துணையுண்/டோ ஐயனே //
குன்றுதோ | றாடிடும் / குமர / னே மெய்யனே // பன்னக / மணி பரன் // உமைம / கிழ் மைந்தனே // புன்னகை / தவழ்ந்திட // வந்தாள் வாய் / கந்தனே //
(செல்வச்சன்னிதி) ()
us Lii) 45
பதம் (இராகமாலிகை)
இராகம் நடபைரவி தாளம் <器,
பல்லவி ; சந்தித்து நீ சொல்ல I டி . . சகியே//
கந்தங்கமழ் கடம்ப / வன நாதனிடம் சென்று //
அனுபல்லவி சிந்தித்தனுதினமும் / சித்தம் மிக உருகிச் சோர்ந்து வழி பார்த்தொருத்தி / ஏங்குகின்றாள் என்றே //
(சந்தித்து) இராகம்: காம்போதி சரணங்கள் 1. விந்தையாய்க் குருந்தடியில் / வந்து வாதவூரற்கு I/
;விரும்பும் குருவடிவாய் / வந்து பாதம் சூட்டியே //
சுந்தரப் பரியாக / நரிகளையே மாற்றிச் // சேர்த்துப் பெருமாயம் / செய்த பிரானிடத்தில் //
(சந்தித்து) இராகம் சிவரஞ்சனி 8. வந்தியின் பிட்டை உண்டு 1 வைகைக்கரை அடைந்து //
வைகுந்த வாசன் காணா / மலரடி நோகச் சென்று சந்திரன் கங்கைதும்பை / சொன்றை குடும் சடைமேல் // சுமந்து மண்விளையாடல் / செய்த பரணிடத்தில் //
(சந்தித்து) இராகம் ஹிந்துஸ்தான் காப்பி 3. நங்கை கெளரியிடத்தில் / 2 விருத்தராகச் சென்று // நயந்து அமுதையுண்டு / குமரனாகி நின்று // அங்கம் நடுங்க அவள் / திகைத்துக் கூசக் கண்டு //
அழகுமிகு பாலனாய் / வந்த அரனிடத்தில் // (சந்தித்து

-- ، 689 -
இராகம் சாமா
பாணபத்திரனுக்காய் 1: விறகினையே சுமந்து // பண்ணிசைத் தெல்லோரும் /; கேட்டு வியப் படைய // நாணி ஏமநாதன் / நள்ளிரவினில் 6aopranti // நடுங்கி விரைந்தோடச் / செய்த நீலகண்டனிடம் // இராகம் கானடா (சந்தித்து)
தாயை இழந்த பன்றிக் / குட்டிகள் கானகத்தே // தவித்திடவே இரங்கித் /; தாய்வடிவாய்ச் சென்றே // தூயபால் தனைக் கொடுத்துப் / பசிதனையே நீக்கித் // துயரமெல்லாமகல / உயர்வாக்கி வைத்தானிடம் //
(சந்தித்து) இராகம் வசந்தா
:நாமந்தனைச் செபித்து / நிதமும் மிகக் கலங்கி // நாதனே நீயேதான் / துணையெனத் தொழுதோர்க்காய் // ;மாமனாக வந்து / மன்றிலே வழக்குரைத்து //
மாநிதி மீட்டளித்த / : பெருமானிடம் விரைவாய் //
(சந்தித்து) இராகம்: மோகனம்
சித்தர் வடிவாகிச் / :சென்றற்புதம் விளங்கச் // செங்கரும்பைக் கல்லானை /* வாங்கியுண்டே முழங்க// உத்தமகுணமாறன் / உருகி அடி வணங்க // உவக்கும் வரங்கொடுத்த / உத்தமன் நித்தியன் உயிர்த்துணையானிடம் //
(சந்தித்து)
IsrDóð 46
இராகம் இராமப்பிரியா ஆ~ ஸ்ரிகமபற்றிஸ் தாளம் ரூபகம் அ- ஸ்நிதபமகரிஸ்
(2வது மேளகர்த்தா)
பல்லவி பாத மலரைப் / பணிந்தேனே // பார்வதியே எனையாதரி / பாற்கடலுறை அரிசோதரி //
அனுபல்லவி ஆதி அந்தம் / இல்லாதவளே // அன்பொடு சந்ததம் தொழுவார் / புந்தியில் வற்துறைபவளே//
LinTLDG) Goopy

Page 50
- 70 ܚ
சரணம்
வேதனை மிகு / பிறவிகள் பல // வினைப்பயன் சேர / எடுத்துமே நொந்தேன். // சோதனை இனிப் I போது மென்தாயே // சிந்தை மகிழ்ந்திடவே வா / அந்தமில் வாழ்வினையே தா //
பாதமலரை)
A A
tisr.cð 4,
இராகம் மார்க்கஹிந்தோளம் ஆ- ஸரிகமபததிஸ்ா தாளம்) ஆதி அ- ஸ்நிதபமகஸ்
(20ம் மே.க. ஜின்னியம்) Isis) சோதனையே / போதுமையா //
சோமசுந்தரனே / சோதியே சிவனே ஆதியே பரனே //
சரணம்
பாதி மதி பரவு / கங்கை சூடினாய் //
பாதி உமைக் கீந்தசய் /
பாதமாமலரைசி குட்டியாளுவாய்// (சோதனையே பாசத்தால் மயங்கிப் / பலபிறவி உழன்று // பாவச்செயலை நிதம் / செய்தே யிருந்தாலும் // ஈசனே இரங்கி / என்னை யாளுவாய் // ஈடிலாக் கருணை கொண்ட ரூபனே/
பாடுவார் துயரம் தீர்க்கும் பரமனே // (சோதனையே )
A A
Parsi: 48 இராகம் பூர்ணச்சந்திரிகா ஆ3 ஸ்ரிகமபதபஸ்ா தாளம் ஆதி அ ஸ்நிபதபமகமரிஸா
(29வது மேளகர்த்தாவின் ஜன்னியம்)
பல்லவி
கமல மலரிலுறை / தாயே கலை மகளே //
கணிஇசை பொழிந்திட / வா கர I மீதுவீணை கொண்டு //

سے 71 ۔۔۔
அனுபல்லவி
அமுதமொழி யாளே / அன்னவ நடையாளே // அகமலரினிலமர் /
வாய்: அழ / கோங்கவே நிதமும் I/ (கமல)
சரணம்
உனது திருவடியை / அனுதினமும் நினைந்தே // உளமுருகித் தொழுதேன் / உவந்து வந்திடுவாய் // புனித மிகு பூர்ணச் / சந்ர வதனமதில் // பொலியும் முறுவ லொடு |
காட்சி தந்தாள்வாய் மாட்சி பொங்கவே // (subaj)
A A
auf. Gid 49
இராகம் மாளவி ஆ: ஸரிகமபநிமதநிஸ்ா தாளம் ஆதி அ; ஸ்நிதநிபமகமரிஸா
(28வது மேளகர்ந்தாவின் ஜன்னியம்)
sts of
எந்த நாளுமுனை / யே; வணங்கி உய்ய // எனக்கு வரந்தரு / வாய் : ; உமையே //
அனுபல்லவி
விந்தையான உல/ கில் தடுமாறி //
வினிலே அலைந்து / பின்பு வருந்தாமல் / (ст,6g5)
арUgove
அன்பினாலுலகில் / அரியபணி புரிந்து // அல்லல் நீக்கி அருள் / நெறியினாலெங்கும் If இன்பமே பொங்க / வே உனைப்பாடி //
இனிய நினதடியில் / இணையும் அடியவனாய் // (எதிது)

Page 51
ܚܗ 72 --
Frisi) 50
இராகம் ஆந்தோளிகா ஆ- ஸ்ரிமபநிஸ்ா தாளம்: ஆதி அ: ஸ்நிதமரிகமரிஸா
(28வது மே. க. ஜன்னியம்) பல்லவி
ஆடுமையனைத் தொழு / தேன் அனுதினமும் // அம்பலந்தனிலே I ஐந்தொழில் நிகழ அம்மையோடு நின்று //
அனுபல்லவி பாடிப்பணிபவரைத் / தேடியருள்புரியும் // பரிபூரணனே / பதஞ்சலிபுலியும் உளம்மகிழ்ந்து தொழ // ஆடும்)
gj6Sa to
எதிர்த்து நின்றாடும் / காளியும் நாணிட // இமையவரும் மகிழ்ந்து / இணையடி போற்றிட // துதிசெய்யும் அடியார்க்கு / ஆனந்தம் பெருகிடத் // தூயபாதம் தூக்கி /
தஜ்ஜெம் தகஜெம் தகஜொனுதிமியென // (ஆடும்)
A A
Isið 51
gymrash -- Finrunnr ஆ - ஸ ரி ம ப த ஸ்ா தாளம் - ரூபகம் - r )
(28இன் ஜன்னியம்)
பல்லவி
ஆரெனக்குறு / துணையம்மா // அரவணை தனில் துயிரிஅரியின்/
பிரிய சோதரியே உனையன்றி // அனுபல்லவி பூரணின் / சக்தி உமையே // புந்திமகிழ்வுற வந்தே /
விந்தைகள் காட்டிநின்றாயே // (ஆரெனக்குறுதுணை,

8 ed ---
SFJ6.sto சந்தைதனில் கூட்ட / மெனவே வந்து // சேர்ந்த உறவி | ளர்கள் யாரும் // அந்தகன் வரும் / போது தவார் // அத்தருணத்திலும் நீயே!
அரனொடு வந்தருள்வாயே // (ஆரெனக்குறுதுணை)
A A L-6) 52
இராகம் - காப்பிநாராயணி ஆ - ஸ்ரிமபதறிஸ்ா தாளம் - ஆதி அ - ஸ்நிதபமகரிகரிஸா
( 28-gth GLD/as. ஜன்னியம்) பல்லவி
அபயமென்றுனையேய டைந்தேனென் தாயே //
அம்பலந்தனிலே /
ஆடுமையனிடம் பாகங் கொண்டவனே //
அனுபல்லவி
; செபதவமே பல / ஜென்மத்தில் செய்தோரிகள் //
செம்மை நிலை சேர /
சிந்தையில் வந்து தங்கி நிற்பவளே / (அபயமெவி)
சரணம் மாயா உலகில் ம | யங்கிய லைந்தாலும் // மைந்தர்க் கிரங்கும் தாய் / உணைப்போல உளரோ // ஒயாப் பிறவிப் பிணியை ஒழித்தே தான் // உனது மலரடியை /
நண்ணிட வைப்பாய் நாரணி உமையே // (அபயமென்)
Δ 6) 53
இராகம் - சாமா ஆ - ஸ்ரிமபதஸ்ா தாளம் - ஆதி அ - ஸ்தபமகரிஸா
(28இன் ஜன்னியம்) uses அடித்தாலும் அணைத்தாலும் / நீயே மெய்த்துணை 676âr gw/'; அறிந்து கொண்டேன் அம் / மா.உமையே //
அனுபல்லவி படித்தாலும் உளதருளே / பேரறிவைதி தரவேண்டும் /f பாட்டே இசைத்தாலும் / உணதருளாலெழ வேண்டும் // 邊0 (அடித்தாலும்)

Page 52
| 74
& Joord நிலையான செயல் யாவும் / நிதம் செய்ய எனை வைப்பாய்// அலையும் மனம் அடங்க / அகத்தே அமர்ந்திடுவாய் // மலை போல வரு மின்னல் / அணுகாது காத்திடுவாய் // மலை மகளே நினது /
மாண் புயாவையும் கூறுதல்எளிதோ // அடித்தாலும்)
A Δ UITL6) 54
இராகம்- வலைச்சி ஆ- ஸ்கயதறிஸ்ா தாளம்- ஆதி அக ஸ்நிதபகஸ
(16ம் மே. க. ஜன்னியம்} பலலவி
அடியவரின் பிழையைப் I :பொறுத்திடும் அரனே // ஆனந்தமீயும் ஐய / னே பரம் பொருளே //
அனுபல்லவி படியில் பிறந்து ழன்று / பாவங்கள் செய்தாலும் / பரமனே நீபொறுத்து பக்குவநிலைபெறச் செய்வதுன்கடனே (அடியவரின்)
சரணம் ஊழின்வலி யகற்றி / உயர் நிலை தருவாய் // வாழ்வினில் நற்செயல்கள் / செய உளமமரிவாய் // நாளுமுனைத் துதித்தேன் / நடமிடும் பரனே // நாதனே உமையோடு /
நாடிவந்துபொற் பாதம்சூட்டுவாய் // (அடியவரின்
A A und 55 இராகம்- ஹிந்துஸ்தான்காப்பி ஆ- ஸரிமபநிஸ்ா தாளம்- ஆதி அ- ஸ்நிதநிபமகiஸநிஸா
(2ன் ஜன்னிடம்) பல்லவி உன்னையன்றி உறுதுணை / ஏதம்மா. உமையே // உலகவாழ்வுதனில் மயங்கிநின்றாலும் / இரங்கிவந்தென்னை யாண்டு கொண்ட்வ#ே1/
அனுபல்லவி முன்செய் வினைப்பயனால் / வந்துசேரும் இன்னல்சன் // முதல்வியான உணதருளினாலென்றும் / h
5A5Aúo Dm7u Gau Goraingo asmru 'luau Gort // (உன்னையன்றி

- 75 ܝ
சரணம் ஐயனும் நீயும் எந்த / நாளு மகத்திருந்து // அன்போடு மெய்யுணர்வைத் / தந்து நன்னிலை சேர்ப்பாய் !! வையத்தி லீடேற / வாய்த்த இப்பிறவியில் 11 வீனில்நாட் போக்கி வாழ்ந்து மாயாமல் /
பூணுமன்பினால் உயர்வு காணவே // (உன்னையன்றி)
A A
LT6) 56
இராகம் - சகானா ஆ-ஸரிகமபமதாநிஸ்ா தாளம் -ஆதி அ-ஸ்நிதபமகாமரீகரிஸா
(28இன் ஜன்னியம்)
பல்லவி மனமுருக வைத்தெனை / யாட்டி வைக்கும் உமையே // மாண்புதனைப் புக ை1; என்னால் ஆகுமோ II
அனுபலலவி உனைத்தினம் துதித்திட / உலகில் வைத்தவளே // உன்செயலே யன்றி / என்செயலேதுமில்லை I
\மனமுருக)
சரணம் மண்ணுலகில் சிறந்த / புண்ணியச் செயல் புரிய I/ ; எண்ணமதில் நிறைந்து 1; ஈடேற வைத்திடுவாய் /
கண்ணனின் சோதரியே / கைலை நாதன் சக்தியே // எண்ணிலாவடிவாகி /
எங்கும் நிறைந்தாய் சங்கரிதாயே // (மனமுருக)
Α Α
Lisi) 57
இராகம் - சிம்மேற்திரமத்திமம் ஆ - ஸரிசமபதநீஸ் நாளம் - ரூபகம் அ - ஸ்நிதபமகரிஸ்
(37வது மேளகர்த்தா) பல்லவி
அன்புகொண்டெனை / ஆதரி : // அனைத்துயிர்கட்கும் / தாயே : // அனைத்துயிர்கட்கும் | தாயே அரிசோதரி) say6irl)

Page 53
3F sin LD இன்புற நீயே / துணையென நம்பி // இனிய உன் நாமம் / நிதமும் செபித்தேன் // துன்பமகற்றிடு குலினி / தூயபதந்தரு நாரணி // அன்பரின் உளமதில் வாசினி/ ஆதிபராசக்தி பூரணி // (அன்பு)
A
Α ri) 58
இரசகம் கானடா ஆ- ஸ்ரிகமதா நிஸ் ரதளம்- ஆதி அ ைஸ்நிதாபமபகாமரிஸ்
(22ம் மே. க. ஜ்ன்னியம்) பல்லவி நீயாடி ஆடி | ஐந்தொழில் செய்கின்றாய் // நித்தியனே பக்த /; ரட்சகனே பரனே/1
அனுபல்லவி ஓயாதுலகில் நான் / பலபிறவி பிறந்தேன் /
உள்ளத்தில் தெளிவின்றி / வீணில் காலம் கழித்தேன் //
* (дšштцg-) சரணம் உனது திருவடியே / உறுதுணையென்று கண்டேன். // உளமிரங்கி எனையும் / ஆண்டருள் இது தருணம் // ஜெனன மரணமிலாப் / பெருவாழ்வு தருவாய் // ஈசனே சிவகாம /
சுந்தரிநேசனே தில்லைவாசனே // (நீலாடி )
A A IL6) 59
இராகம் தோடி ஆ- ஸ்ரிகமபதநீஸ்ா தாளம்- ஆதி 2களை அ. ஸ்நிதபமாரிஸ் (8வது மேளகர்த்தா பல்லவி அன்னையே அகமுருகி உனையே தொழு / தேன் ; ; ! ஆலமுண்டவனில் பாதிதொண்ட உமை // (அன்னையே)
அனுபல்லவி உன்னையன்றி உயிர்க்குறுதுணை வேறுண் /
டோ ; ; )
உலகளந்த அரி தங்கையே எனது // (அன்னையே)

- 77 -
சரணம் எண்ணரிய பல பிறவிகள் பிறந்தேன் / இன்பதுன்பந்தரும் இருவினை புரிந்தேன் // வண்ணமரகத மேனியை உடையாய் / வந்து எமதுரதர் என்னை அணுகாமல் / முந்தி வந்துனது பாதமே தருவாய் // (அன்னையே)
A Α Urusi 60
இராகம் - கர்நாடக தேவகாந்தாரி ஆ-ஸகமபநிஸ்ா தாளம் - ஆதி அ- ஸ்நிதபமகரிஸா (22இன் ஜன்னியம்) பல்லவி
மாயப்ரபஞ்ச வாழ்வில் / பிழைபல செய்யினும் நின் // மலரடி தனை மற / வேன் அரனே //
அனுபல்லவி காயந்தனை வாட்டிக் / கடுந்தவம் செய்தறியேன் // கனிந்த உன்கருனையினால் / கடைத்தேற வைத்திடுவாய் // (மாயப்ரபஞ்ச)
夺顶6丐b
சீல மில்லாச் சிறியேன் /; சிந்தையில் உனை நினைந்தேன் // சிற்சபை வாசனே / சிவகாமி நேசனே // ஆலமுண்டகண்டனே / அற்புதத் தாண்டவனே //
அருவிகண்கள் சொரிய /
திருவடிதொழுதேன் திருவருள் புரிவாய்//
(மாயப்ரபஞ்ச) Δ A Al6) 6.
இராகம்-சிவரஞ்சனி ஆ-ஸரிகபதஸ்ா தாளம் -ஆதி அ-ஸ்தபகரிஸா
(22இன் ஜன்னியம்) பல்லவி அல்போடு னைத் துதிக்கும் / ஆனந்த நிலைதா // ஆறுமுகனே வள்ளி / நாயகனே குகனே //
அனுபல்லவி இன்பமென்றே காணும் I; இவ்வுலக வாழ்வில்// என்றும் மயங்காது / அடிமலரை நாடி // (அன்போடு)

Page 54
ہے۔ 778 --
சரனம் ; உன்னிரு தாளன்றி / உறுதுனை வேறில்லை //
பன்னிரு கையனே / பக்தர்கள் நேயனே என்னிரு கண்கான '; எழில் மயில் மீதேறி // எழுந்தருளி வருவாய் /
அற்புத கோலா பொற்பரன் பாலா // (அன்போடு)
Aih Alk LIL si 62
இராகம் -மோகனம் ஆ- ஸரிகபதுஸ்ா தாளம் -ஆதி அ- ஸ்தபகரிஸா
28இன் ஜன்னியம்) பள்வி மாயன் சோதரியே முத்துமாரி // மனமிரங்கிடுவாய் / மானிேைமலுனை நாளும் துதித்தேன். //
அநூல்லவி தாயுன் திருவடியே தமியேனுக் கென்றும் துணை / தரணியில் கொடும் நோய்கள் / தாக்கிடாமலே நீக்கும் சக்தியே // (மாயன்)
даят கருணையே உருவாய் / வருபவளே // கைதனில் சூலம் வாள் கொண்டவளே // வருவினையை நீக்கிக் / காப்பவளே // வருவாய் அரிமீதில் /
பரிவாய் விரைவாய்த் தருவாய் அருளே || (மாயன்)
k
LITLi õ3
இராகம் -சிவரஞ்சனி ஆ - ஸ்ரீகபதஸ்ா தானம் - ஆதி ஆ -ஸ்தபகரிஸ்ா
(22இன் ஜன்னியம்) பல்லவி என்னையும் அடியவனாய்க் / கொண்டிடுவாய் அரனே // முன்னைப் பிறவிகளில் / பாவம் பல செய்தாலும் // அனுபல்லவி
அன்னை தந்தை நீயே அருந்துணை நிதம் நீயே // அகிலமெல்லாம் இயங்க : வைப்பவனும் நீயே //
(என்னையும்

- - ، با آ ----
*+ПRнтII) காடுமலை சென்று / உயர்தவம் புரிந்திலேன் // நாடி உனைத் துதித்தேன் / நற்கருணை புரிவாய் !! ; வேடன் எச்சில் ஊன் உண்ட விமலனே உன் பெருமை //
முடன் நான் அறிவேனோ ! ஆடும் அரனே நின் பாதம் சிரஞ்சூட்டி W
(என்னையும்) Alk A. பாடல் நீ4
இராகம் மோகனம் ஆ விரிகபதஸ்ா தாளம் ஆதி அ: ஸ்தபகரிஸா
பல்லவி (88வது மே. க. சித்தியெல்லா மருள்வாய் : ஆதிசக்தி // ஜன்னியம்) சிவன் பாகத்திலமரும் ; தூயசக்தி //
அநுபல்லவி விந்தை யாவற்றிலும் / வீரசக்கி // விளங்க எனக்கருள்வாய் விமலசக்தி // (சித்தி)
சரனம்
1 : சத்திய ரூபியே சுத்த சக்தி //
செகத்தினை ஆண்டிடும் / , சிவசக்தி || உத்தம குளத்தனில் / உறையும் சக்தி // உன்னத வாழ்வினைத் தருவாய் சக்தி (சித்தி நித்தியப் பொருள் உலகில் / நீயே சக்தி / நினைத்தவை முடித்திட உதவுசக்தி // எத்தனை பிறவிகள் / தரினும் சக்தி || எனைப் பிரியா திருப்பாய் தாயே சக்தி // (சித்தி)
А A. TL 65
இராகம் சிம்மேந்திர நந்திமம் ஆ- வரிகமபததிஸ்ா தாளம் ஆதி அ- ஸ்நிதபமகரிஸ்
(37வது மேளகர்த்தா) பல்லு வரவேண்டும் / ஆறுமுகனே //
வரம் மீந்தெனையாள / மயில் மீதினிலே NY
அனுபல்லவி சரவணபவனே / சங்கரனின் மகனே // சந்ததம் உனைப்பணியும் / என்சிந்தை மகிழ்ந்திடவே |
வரவேண்டும்)

Page 55
1.
سے 80 ح
சரணம் கருணை மிகு கண்களும் / கனிந்த சொல் தருவாயும் // அபயகரத்துடனே / வரதகரம் விளங்க // வரும்வினையறுக்கும் / வேலாயுதம் இலங்க// வாட்டமது தீர்த்திடவே / வள்ளி தெய்வயானையுடன் //
(வரவேண்டும்) சிவனாறு பொறிகள் சரவணப் பொய்கையில் // சென்றாறு குழந்தையாய்த் | தவழ்ந்து விளையாட // நவமிகு கோல மதை / உமையவளும் கண்டு // நாடி ஒன்றாய்ச் சேர்த்தணைக்க / ஆறுமுகனானவனே
(வரவேண்டும்) பிரணவத்தின் பொருளைத் / தெரியாப் பிரமனது // சிரத்திலே குட்டி / ச்சிறையிலே வைத்தாய் // அரனுக்கும் குருவாய் / உபதேசம் செய்தாய் // ஆண்டியாயும் கோலம் கொண்ட / அம்பிகையின் பாலகனே// (வரவேண்டும்) தேவரைச்சூரன் வருத்த / நொந்து உனையே துதிக்க // திருவுள்ளம் கனிந்து / சூரனுடலைச் கிழித்தாய் / சேவலும் மயிலுமாக இருகூறும் வரவே // சேவலே கொடியாக | மயிலில் ஏறி அதழிந்தாய்/
(வரவேண்டும்) தெய்வயானை அம்மைதனைத் / திருமணம் செய்து // தேவரெல்லாம் போற்றிடவே / நின்ற குமரனே // மையல்கொண்டு வள்ளிமானைத் / தேடியேயுனஞ் சென்று வெய்யவேடன் விருத்தனாய் / வடிவுகொண்டு மணந்தாய் //
(வரவேண்டும்)
பாடல் 66
இராகம்: ஹரகரப்பிரியா ஆ ஸ்ரிகமபதநீஸ்ா தாளம் ஆதி அ ஸ்நிதபமகரிஸா
(28 வது மேளகர்த்தா
பல்லவி வழிகாட்டும் தெய்வம்நீ / யே வடிவேல் முருகா // வள்ளி தெய்வயானை / யோடு வந்து எனக்கு I/
அனுபல்லவி அழியாத நிலை ஈகு / வாய் உலகில் உன்தன் !! அருள்பாடும் எளியேனுக் காதாரம் நீயன்றோ !
(வழிகாட்டும்)

- 8.1 -
gJERNID 1. தஞ்சம் நீயென்றே தான் / நெஞ்சம் நெகிழ்ந்துருகி // தாளைப் பணிந்துனது / நாமந்தனை யுரைத்தேன் // :அஞ்சேல் என்று வந்து / அபயந்தந் தெனையாள்வாய் !! ஐயா குறை தீர்க்கும் / மெய்யா பன்னிருகையா II
(வழிகாட்டும்) 2. கலியுக வரதன் நீ /; கண்கண்ட கடவுள் நீ //
கேட்டவரம் கொடுப்பாய் ! ; களிப்பொடு வாழவைப்பாய் If வலிய வினையை வேலால் / மாய்தீது எனை அணைப்பாய் !! வணணமயில் மீதமர்ந்தாய் எண்ணமெலாமே அறிவாய் | |
(வழிகாட்டும்) Α A uu-6) 67
இராகமாலிகை Øgrtræd:- Firudsr தாளம் - ஆதி
பல்லவி வீடே உமக்கு இல்லை / யோவீணில் ஏனலைந்தீர் 11
விரும்பி வந்தோர்க்கு நல்ல / வீடளிக்கும் பரனே //
அனுபல்லவி காடே கதியென்று 1; களித்தங்கே ஆடினிர் // ஒட்டினை ஏந்தியே / ஊரினிலே அலைந்தீர்// (வீடே)
ag Jr Garib ஹிந்துஸ்தான் காப்பி 1. ஆடையின்றி ஒரு கால் / அகிலத்தினில் திரிந்தீர் II
ஆடைகிடைக்காமலோ / அரும்புலித்தோலணிந்தீர் // ஓட்டையும் பாம்பையும் / ஒளி அணியாய் அணிந்தீர் // கேட்பவர் இல்லை என்று / கேவலமாய்ப் போகலாமோ// பைரவி -- ・ 。 (விடே 2. தேடினார்க்கடி முடி / தெரியாது நின்றீர்//
தேவிக்குப் பாதியைக் / கொடுத்தே மகிழ்ற்தீர் // ஆடி ஆடியே எமை / ஆட்டுவிக்கின்றீர் I/ அன்பர்கட் கிரங்கியே /; ஏவல் செய்கின்றீர் II (afGl-) சிவரஞ்சனி 3. தந்தைதாய் இல்லாது / தான்தோன்றியாய் முளைத்தீர்ா/1
தலையிலும்மொரு பெண்ணை/ மறைத்துவைத்திருக்கின்றீரி // மைந்தனுமோகுற / ; மங்கையை மணக்கவிட்டீர் // மோடிசெய்யாது காட்சி / தாருமையா அரனே II (வீடே)
l A Δ

Page 56
ܡܚܗ 82
பாப்ல் 68
இராகம் - தடபைரவி ஆ - ஸ்ரீகமபத திஸ் தாளம் - ஆதி அ - ஸ்நிதபமகரில
(20வது மேளகர்த்தா) பல்லவி பரமன் பாதமலரைப் / பணிந்திடுவாய் மனமே// பழவினைகள் கெடவே / பக்தியுடன் தினமே //
அல்லவி கர மதிலே அனல்மான் / மழுதுடி தாங்கி நின்றான்//
கங்கை திங்கள் அரவும் / செஞ்சடையில் சூடினான். //
(பரமன்)
சரணம் கந்தமலர் அயனும் / திருமாலும் தேடிக் // கண்டிட முடியாத / சோதியாகத் திகழ்ந்தான் // வந்த எமன் தன்னை / மார்க்கணடனுக்காக // அந்தம தெய்திட வந்துதைத்தே யருள் /
விந்தை நிறைந்தவ னந்தமில்லா தவன் // (பரமன்)
A A
பாடில் 69
இராகம் - பாகேபூரீ *... ஸகமதநிஸ்ா தாளம் - ஆதி அ ஸ்நிதநிபமகமரில
(22ம்மே. க ஜன்னியம்) பல்லவி
நீலமயில் தனிலே / நிதமேறி விளையாடும்// பாலகனின் அழகைப் / பார்த்திட ஆசை கொண்டேன். //
அனுபலலவி
ஆலமுண்டகண்டனார் / அக்கினிக்கண்விழிக்க ||
அண்டர்களும் திசைக்க / ஆறுபொறியாக வந்தான் //
(நீலமயில்)
aF6No கந்தங்கமழும் அரவிந்த மலர்களிலே // சநீதரமாத் தவழ்ந்தே ! சிந்தை தனைக் கவர்ந்தான்// வந்தனைத்த உமைதான் / விந்தையைக் கண்டுகொள்ள// அந்தமில்லா அரனார் / புந்தியில் அன்புதுள்ள// (நீலமயில்)

3.
ہے 89 ...
கார்த்திகைப் பெண் அறுவர் 1; களிப்புடனே அனைத்தே// நேர்த்தியாய்ப் பாலூட்ட / நிதம்மடியிற் கிடந்தான்// ;தீர்த்தமாம் சரவணையில் / திருப்பெயரும் தாங்கினான்.// தூய அன்புள்ளோரில் / துயரங்கள் தீர்த்திடுவான்// (நீலமயில்)
வேலினைக் கையேந்தி / நவவிரரும் சூழ // வெற்புகளிற் குதித்தே / அற்புதம் பல செய்தான்// நாலுதலையுடையோன் 1; நாணிடப் பொருள் கேட்டான் // நயந்திட ஈசனுக்கும் குருவாகிப் பொருள் சொன்னான்//
2b asTeub t (நீலமயில்)
4.
alsi) t 70
சனியைப் பெற்றிட உலகைச் சுற்றினன் / குறைபட்டேமிகு கோபமொடு // தனிமைப் பட்டுமே துறவைப் பெற்றனன் / தலநற்பழனியிலுறை சீலன் // (நீலமயில்) வனமதிலவ்வையின் கனிவுறு தமிழ் பெற / வளர்மரமதில் விரையாய் ஏறி // அசைத்துமே சுடுகணிகளை வீழ்த்தினன் / எடுத்து ஊதிட நகையொடு பார்த்தனன் // (நீலமயில்) Δ Δ
இராகம் இராமப்பிரியா ஆ: ஸரிகமபத நிஸ்ா தாளம் ஆதி அ: ஸ்நிதபமகரிஸ்
(52வது மேளகர்த்தா) பல்லவி கந்தனிடம் செல்ல டி மானே // கன்னி என் நிலை சொல்ல | டி . . நீ // அனுபல்லவி சுந்தர ரூபன் / சூரசங்காரன் // வந்தென்னுள்ளங் கவற்த / வண்ணமயில் வாகனன் //
a you id (கந்தனிடம்) ;என்தன் மனமோ இன்று / ஏங்கித்தவிக்குதடி //
எறிக்கும் நிலவில் நின்றால் /; எரியாய் எரிக்குதடி // கநதங்கமழ் மலரைக் /; காண வெறுக்குதடி // கன்னல் தரும் சுவை வேம்பாய்க் கசக்குது : கண்கள் இரணடுமே தூங்க மறுக்குது // (கந்தனிடம்) பந்தபாசம் பிறப்பின் 1: வித்தென்று சொல்லி வைத்தான் // பழவினையால் உனை நான் / கூடினே னென்றும் சொன்னான்.// சொந்தமாக்கி யென்தனைச் / சோதித்தல் நீதியோடி // சந்ததம் துன்பம் சகித்திடலாமோ / சிந்தைகளிக்க அழைத்துவா நீயே // (கந்தனிடம்)
A Δ

Page 57
- 84 -
பாடல் 71
இராகம் சிவரஞ்சனி ஆ: ஸ்ரிகபதஸ்ா தாளம் ஆதி அ ஸ்தபகரிஸ்
(22வது மே. க. ஜன்னியம்) L6)6)6. கருணை செய்வாய் கந்த / னே : கயிலைமலை // ஈசன் தந்த மைந்த / னே; கதிர்காமனே //
அனுபல்லவி :அரிய சென்ம மிதனை / ; அவமாய்க் கழித்திடாமல் //
அல்லும் பகலுமுனக் / கன்பு செய்து வாழவே // (கருணை)
சரணம்
1. மண்ணில் மூவாசைகளால் / மயங்க விடாதே // மறலியை என்தனிடம் / ; அணுக விடாதே // பண்டுசெய்பவ வினையை / நீக்கிடுவாயே // பாற்கடலுறை அரியின் திருமருகா / வேற்படை கரமதில் கொண்டிடும் குமரா // (asco Gi) Riv)
2. பக்குவநிலை தனைப் / பாரினிலே பெறவே //
:பதைக்கின்றேன் பேதையேன் / பலபிறவி எடுத்தேன் //
விக்கினங்கள் நீக்கும் / ஆனைமுகன் சோதரா //
வீரவேலனே சூரசங்கார /
விண்ணவரின் இடர் தீர்த்திடு பரனே // (கருணை)
A A
un-sið 72
இராகம் பைரவி பதம் ஆ ஸ்ரிகமபததிஸ்ர தாளம்: ஆதி அ ஸ்நிதபமகரிஸ்ா
(20 மே. க. ஜன்னியம்)
பல்லவி
ஆவி துடிக்குதடி சகியே 1 ஆறுமுக வேலவனைக் காண என்தன் //
(ஆவி)
அனுபல்லவி
தாவி மயில் மீதில் ஏறி வடிவேலன் /
தையலென்முன் வரச் செய்யடி விரைவரப் // (ஆவி)

- : 5 8 ܝ
சரணம்
4. பாவமென்ன செய்தேன் நானறியேனடி /
பாரிலுள்ளோ ரேச என்னை வைத்தானோடி //
ஆவலாய் வந்து அணைந்திடு வானென்று /
அல்லும் பகலும எதிரிபார்த்திருக்கிறேன் // (ஆவி) * பூவின் நறுமணம் புன்மணமாகுது 1
புனித நிலாவொளி பொல்லாததாகுது //
தாவிற்கவை செட்டு நாட்பல ஆச்சுது /
நல்ல பசுப்பாலோ நஞ்சாகத் தோன்றுது // (ஆவி) 3. கையில் வளைகள் கழன்று விழுகுது /
கண்கள் கருமையைத் தீட்ட Pgldie557 //
மெய்யெல்லாம் வாடிமெலிந்து சோருகுது /
மெய்யென்றவர் மனம் கசியச் சொல்லடி // (ஆவி)
A6) 73
9 prrrasił 1 D/DJ opt iLiflunr. ஆ: ஸரிகமபததிஸ் தாளம்: ஆதி அ; ஸ்நிதபமகரிஸ்
(22 வது மேளகர்த்தா) பல்லவி :திருவேட்கள நா / தாதி / னம் துதித்தேன் //
திருவருள் தனைத்தா / தா!! பரி / பூரண 65 unir // ரே * (திருவேட்கள)
அனுபல்லவி :அருவாய்; உருவாய் / அருவுருவுமாகி //
அகிலமெல்லாம் நிறைத் / தாய்; அனல் / மான்மழுகரமிசை// கொள் A (திருவேட்கள
артсилио வேட்டுவனாய் வடிவு / கொண்டுவனத்தில் வந்தீர் // வெய்யமூகாகரன் / வீழ அம்பை விடுத்தீர்//
ஆட்கொள அருச்சணனோ / டரும் சமரும் புரிந்தீர்// அரும்பாக பத மீந்/ தீர் அர னேநல்லநாயகி // மகிழ் 4 (திருவேட்கள)

Page 58
80
Lar.6tJ 7d
இராகம் செளராட்டிரம் ஆ. ஸரிகமபமதாநிஸ்
தாளம் ஆதி அ. ஸ் நிதாபமகரிஸ்
(17வது கே. க. ஜன்னியம்)
usion திருவருள் தருவாய் / கணபதியே garb // :பரிவொடு வருவாய் ! ;வருமிடர் களைவாய்!
அனுபல்லவி
:பரிபூரணனே 1 :பக்த ரட்சகனே!
முருகன் சோதரனே மூசிகவாகனா (திருவருள்)
சரணம்
ஓங்காரரூபனே / ஒற்றை மருப்பனே // பாங்காய் உலகெலாம் / உதரங் கொண்டவனே // நீங்கா தன்பர் உளத்தே / என்று மிருப்பவனே //
நித்திய நிர்மல மூலாதாரா /
அத்திமுகத்தனே | ஐங்கரவாவா // (திருவருவி)
A Α unres) 75
இராகம் சிம்மேந்திரமத்திமம் ஆ-ஸரிகமபததிஸ் அ-ஸ்நிதபமகரிஸ்
தாளம் ஆதி
(57வது மேளகரித்தா)
பலலவி திரு நீல கண்ட / விநாயகா தினம் //
திருவடி தன்ைத்தொழு தேன் கருணைபுரி //
அனுபல்லவி
பரிவோடு அன்பர்துயர் / தீர்க்கும் நாதனே //
பாமன் திருமகனே / கரமைந்துடையவனே / (திருநீல)
சரணம் பிரணவரூபபா / சாங்குச பூரண // புவனமெல்லாம் நிதம் / போற்று பாத நித்திய // கிரிதனில் பாரதம் / எழுதும் பரவினோத // கந்தசோதரனே வந்துஞான மது / W தத்து சேவைசெய என்றன் புந்தியுறை II (திருநீல)
ÅA A

--- 07 مم.
L6) 76
இராகம்: சங்கராபரணம் ஆ- ஸ்ரிகமப தநிஸ் தாளம்- மிஸ்ரசாப்பு அ - ஸ்நிதபமகரிஸ்
(29வது மேளகர்த்தா) பல்லவி பரா / சக்தியே / தா.யே. . // பரிந்து | வந்தெனை யாளு / வாயே //
அனுபல்லவி சரா / சரல்கள் / அனைத்தை / யும் ஈன்ற / சங்கரி சாம்பவி // சந்தத / மும்தொழுதேன் // (பராசக்தியே)
SJáðöld
சிங்கத்தில் / அமர்ந்து / சூலம்க / ரத்திற்கொண்டு // சினங்கொண / டுமகி // ஷனைச்சங் / கரித்தாய் // திங்கள் ந / தியணிசி / வனுடன் நடம் செய்தாய் //
திருவ / ருள்புரிவாய் // அரிசோ / தரியே (Lurrraráš6 Gau) to gll s) 77 இராகம் பெகாக் ஆ ஸ்கமபநிதநிஸ் தாளம் ஆதி அ. ஸ்நிதபமகரிஸ்
பல்லவி (29வது மே. க.ஜன்னியம்) மனத்தினைக் கொள்ளை கொண்ட / மதனமோகனன்// வனத்தில் வருவேனென்றான் ; வஞ்சியே//
அனுபல்லவி புனற்கரைப் பூம்பொழிலில் / போனநாட் சொன்னபடி// அனைத்தையும் வெறுத்தே நான் 1; அவனுடன் செல்வேனடி (மனத்தினைக்) சரணம் 1. அன்னைக்கு நீநல்ல | ஆறுதல் மொழியினால்// ; அவனியின் இயல்பினை ;அழகாகக் கூறடி/
மின்னலொத்த உலக / வாழ்க்கையில் மீடகவந்து// கன்னலாக இனித்தான் உள்ளத்திலே குதித்தான்//
(மனத்திணைக்) 2. சக்திவேல் கையிற் கொண்டான் குரசங்காரம் செய்தான்//
சுந்தரமயில் மீது / புற்தி கொண்டே யமர்ந்தான் I/ பக்திகொண்டார் மனதைப் / பக்குவ மாக்கிடுவான்// பண்ணிய பூசைகளின் / பயனாகவே அணைந்தான்//
(மனத்தினைக்)

Page 59
- 88 -
ursi): 78
இராகம்- வசந்தா ஆம் ஸ்மகமதநிஸ்ா தாளம்- ஆதி அ - ஸ்நிதமகரிஸா
(17வது மே க. ஜன்னியம்) 66) 1. கேதீஸ்வர நா / தா க | ருணை மிகுதிருக் // 2. கேதீஸ்வர நா / தா க | ருணை மிகு//
கன்னிகெளரியம்மை / யோடு இனிதமர்ந்து // நண்ணுவார் வினைகள் அனைத்தையும் நீக்கிடும் I/ 2ம்காலம்: 3. கன்னிசெளரியம்மை யோடினிதமர்ந்து / நண்ணுவார் வினைகள் அனைத்தையும் நீக்கிடும் //
g\ (கேதீஸ்வர) அனுபய்ல்வி பாதாம் புயம் பணிந்தேன் / பரமனே அனுதினமும்// பஞ்சாட்சரம் தனைப் / பக்தியொடு செபித்தேன் // 2ம் காலம் 2பஞ்சாட்சரம் தனைப் பக்தியொடு செபித்தேன் /
அஞ்சா திருந்திட அபயற்தந்தருள்வாய் // (கேதீஸ்வர)
சரணம் புள்ளிமயில்கள் எழில்த் / தோகை விரித்தாட // உள்ளம் மகிழ்ந்து குயில் / கூட்டம் : கூவும் சோலையும்// ;வெள்ளை வண்ணப் பாலாவித் / தீர்த்தம் கொள் மாந்தையில் || விரும்பகீ கோயில் கொண்ட / காலகாலனே // 2ம் காலம் விரும்பக் கோயில் கொண்ட கால காலனே /
அருந்தவத்தோர் அன்பில் நெகிழும் சீலனே // (கேதீஸ்வர)
Lars) 79
இராகம்: சங்கராபரணம் ஆம் ஸரிகமபத நிஸ் தாளம் : ஆதி அ- ஸ்நிதபமகரிஸ்
(29வது மேளகர்த்தா பல்லவி மனங்கணித் தெனக்கு / : அருள் புரிவாய் // மாதுமை யாளொடு / கோணமலை யமர்ந்தாய் //
அனுபல்லவி தினம் தொழும் அன்பரைத் / தாங்கிடும் மெய்யனே // 1. திரிபுரமெரியுற / நகைபுரி ஐயனே// 2ம் காலம் 2. திரிபுரமெரியுற நகைபுரி ஐயனே /
எரிதுடிமான் மழு ஏந்திய கையனே I/ (LD6rth

سے 849 ہے
தீவினை நோய்நீக்கும் /பாவநாசத் தீர்த்தங்கொள் // திருத்தலத்தில் ஆழி / நித்திலம் சேர் அழகா I/ காவலன் குளக்கோட்டன் / திருப்பணியை ஏற்றாய் !! 1 . கணிவொடு ஞானசம் / பந்தர் பண்பாடக் //
;களித்தருள் செய் தென் / கைலை நாதனே (/ 2ம் காலம்: 2. கனிவொடு ஞானசம்பந்தர் பண்பாடக் /
களித்தருள் செய்தென் கைலை நாதனே //(மனம்)
Lu TL6) 80
இராகம் சகானா நு- ஸரிகமயமதா நிஸ்ா தாளம்- கண்டசாப்பு அ- ஸ்நீதபமகாமரீகரிஸா
(28வது மே. க. ஜன்னியம்) பல்லவி காலனை உ// தைத்தவனே // காலகா //ல அரனே // கருணை கொண் / டென்னையாள் // இது தருண // மையா II
அனுபல்லவி பாலன் மாரிக் // கண்டனுக்கு I/ என்றும் பதி //னாறு // வயதாக II வரமீற்தாய் // நின்பெருமை // காண// (காலனை)
சரணம்
காரெருமை // தனிலமர்ந்து // கையில் திரி // சூலம் // பாசம் தண்டம்// உடுக்கை கொண்டாய்// பவவினையை// நீக்க// தாரணியில் / உனைநம்பி // யேதினமும் // தொழுதேன். // துயர் தீர்ப்பாய்//காசித்தலம் // தன்னிலுறை I/ வோனே//
(காலனை) 6) 81
இராகம்- ஹிந்துஸ்தான் காப்பி ஆ. ஸரிமபநிஸ் தாளம்- கண்டசாப்பு அ- ஸ்நிதநிபமகரிஸ் நிஸ்
பல்லவி (22ன் ஜன்னியம்)
வரமருளு / வாய்முருக // னே : , // : ; , // வள்ளிதெய்வ // யானையொடு// மயில்மீதில் // ஏறிவந்து /
அனுபல்லவி சரணமென // உணதடியைச் // சந்ததமும் // தொழுதேன் / சரவணையில் // வனசமலர் I/ தனிலுதித்த / பெருமானே //
) מ7Lשעe)
ருளு

Page 60
- 90 -
argsaad உலகிலுறு / சுகமதனில் // மயங்கி அலை // யாமல் // உயர்ந்ததவ // மேபெருக // ஊழின் வலி// யகல // நிலையான / நின தடியில் // சேர்ந்து நலம் / காண // நீஇரங்கி / இதுதருணம் // விரைந்து வந்து // மகிழ்வோடு //
(வரமருளு)
● O 6) 82
அருள்மிகு நல்லைப்பதி முருகன் பேரில்
இராகம் சிவரஞ்சனி ஆ- ஸரிகபதஸ்ா தாளம்: ஆதி அ. ஸ்தபகரிஸா
(22ன் ஜன்னியம்) பல்லவி நல்லைப் பதிமுருகா / நாராயணன் மருகா // நாடிவருவோர்வினை / ;தீர்த்தருள்செய் குமரா I/
அனுபல்லவி அல்லும் பகலுமுனைத் / தோத்திரம் செய்தேன் // அருள்புரிந்தே காப்பாய் / ஆறுமுகா பரனே //(நல்லைப்பதி)
spy 600 to புள்ளிமயிலில் வள்ளி / ; தெய்வயானையுடனே // துள்ளி ஏறி வருவாய் / : தயவுடன் இது தருணம்//
வள்ளல் நீ குருவடிவாய் ! ; வந்துரைத்த வார்த்தைகள் // வாழ்விலென்றும் மறவேன் / வடிவேலனே குகனே //
(நல்லைப்பதி) A Δ Li Ts) 83
இராகம் கர்நாடகதேவகாந்தாரி ஆ: ஸ் கமபநிஸ்ா தாளம் மிஸ்ரா சாப்பு அ; ஸ்நிதபமகரிஸ்
(22ன் ஜன்னியம் பல்லவி
கமல / மலருறை // வானி / யே : // கலைய | ரசிதா // யே . . ச | ரஸ்வதியே //
அனுபல்லவி அமிர்த / இசையாழ் / சரத்தில் / ஏந்தி // அமர்ந்தென் / நாவினில்பா // மழையே / பொழிவாய் // (க1)

- 7 9 ܚܗ
சரணம்
அனுதினமுமுன //தடிம || லர்பணியும் // அடியேன் / செய்பிழை // அனைத்தும் / பொறுப்பாய் // புனித / திருவடி // மலர்ச்சி / லம் பொலிக்க // கனிந்த / உளமொடு / விரைந்து 1 வருவாய்// (கமல)
2 அயனின் / சக்தியே / திருவின் / மருகியே // அன்னவா / கனியே / அன்பரின் 1 நிதியே // கயல்வி / Nயாளே / கன்னல் மொ 1ழியாளே // களங்க / மில்பளிங்கை // யனைய மேனியாய் // (கமல)
3. மலர்கை / கல்சொரிய // மனது உருகிட // மதுர / மிகுகனி / வகைதேன் / பாலொடு // பலவி | தபட்சனங் / களைப்ப | ரப்பி நின்று // பக்தியு / டன்பணிந்தேன் // அருள்தா பாரதியே {/ (கமல)
A Δ
T6) 84
இராகமாலிகை
இராகம் அடானா தாளம் ஆதி
பலலவி
நீபோய் அழைத்துவா / டி என்ச கியே //
நீல வண்ணக்கண்ணனைப் / பாரளந்த விண்ணனை 1/
அனுபல்லவி
பூசாரம் தீர்த்திடவே / வந்த பரந்தாமன்// பேதை என் நெஞ்சில் இடம் / கொண்டானடி சகியே //
“ (5Gurů)
சரணம் இராகம் ஹிந்துஸ்தான் காப்பி
ஆசைவார்த்தைகள் கூறி / அஞ்சாதே என்று சொன்னான்.// ஆனந்தமாய் அணைத்தே / அழகுநிலா வொளியில்// வாசமுல்லையைப் பறித்து / வனப்பாய்க் கொண்டையில்
வைத்தான்//
வஞ்சியே உனைவஞ்சியேன் / வருவேன் நான்
என்றுசொன்னான்// (நீபோய்)

Page 61
سے 92 -
இராகம் சகானா
தாட்பல ஆச்சுதடி / நாடிவரக் காணேனடி,/ காட்டில் நிலாவொளிபோல் | காலம் கழியுதடி// ஏட்டில் அடங்காதடி / என்மனதுள்ள நிலை// என்செய்வேன் இனித்தாளேன் / உனக்கன்றியார்க்குரைப்பேன்
(நீபோய்) இராகம் மோகனம்
பக்தர்கள் பாசத்திலே | சிக்கி நிற்கிறானோடி // பசுவெண்ணையிற் பிரியம் / ;கொண்டலைகிறானோடி // திக்கெலாம் மயங்கத்தீங் / குழலிசைக் கிறானோடி // தெரிகிலேன் ஓயாது / தெருவையே பார்க்கிறேன் //
(நீபோப் A A Ls 85
இராகம் பெசாக் ஆ: ஸகமபநித நிஸ்ா தாளம் ஆதி அ ஸ்நிதபமபகாமரிஸ்
{29வது மே. க. ஜன்னியம்)
பல்லவி மனதிற்கிசைந்த மா /ரன்செந்தில் குமரன் // மயில்மிதிலே வந்து / மாலையிட்டாண்டி //
அனுபல்லவி மனத்திலே ஆசையினால் / மயங்கிய என்னை அவன்| மார்புடனே அணைத்து / மதுரமொழி பகர்ந்தான்//
(மனதிற்)
சரணம புனத்தினிற் புள்ளிமானைத் / தேடியே வந்தேனென்று // புனத்து வள்ளியைக் கவர்ந்த / ; புனிதசிங்காரன் // வனத்தினிலே அணைந்து / வஞ்சியெனை விட்டுச்சென்ற// *தினத்தினை எண்ணிப்பார்த்தேன்/ தீங்கனி சுவைக்குதில்லை//
(மனதிற்) A பாடல் 86
இராகம்: காம்போதி ஆக ஸரிகமபதஸ்ா தாளம் ஆதி அ- ஸ்நிதபமகரிஸ்
(28ன் ஜன்னியம்) பல்லவி இதுவரை பொறுத்திருந்தேன் I இனிப்பொறுக்கேல் மானே//

அநுபல்லவி 'மதுரமொழி பேசி / மயக்கி எனை Lo 600T i 5 // மாமயிலேறும் கந்த / சுவாமியினைக் காத்து// (இதுவரை )
சரணம் இதுசமயம் சென்று / கூட்டிவாடி இனிதாய் // மதுசிந்தும் மலர்ச்சோலை / மயக்குதே என்செய்வேன்.// புது எண்ணம் கொண்டாரோ / ;பேதை எனை மறந்து// இதுவரை எங்கு சென்றார் / : இனிய நிலவினிலே //
(இதுவரை) u-5D 87
இராகம் சிந்துபைரவி ஆ- மபதறிதஸ்ரிக்ம் தாளம் ஆதி அ- கிரி ஸ்நிதபமகம (10வது மே க. ஜன்னியம்)
பல்லவி சித்தமினிக்கு தடி அந்தச் / சிங்காரவேலனின் நாமத்தினைச்
சொல்ல // அனுபல்லவி நித்தமவன் நினைவே என்றன் / நெஞ்சில் நிறையுதடி // (சித்தம்)
சரணம் நல்லைப்பதியினிலே அவன் / காட்சி மயக்குதடி // கல்லுமுருகுமடி (சகியே) இரும்பைக்// காந்தம்போல் சேர்க்குமடி //
(சித்தம்) FTLs) 88
இராகம், சகானா ஆ ஸரிகமபமதாநீஸ்ா தாளம் ஆதி (2கவை) அ ஸ்நீதபமகாமரிகசில
(28ன் ஜன்னியம்) பல்லவி தஞ்சமென்றுனையடைந்தேன் தண்ணருள்புரி/ தாயேசி வகாம / : சுந்தரியே உலகில்//
அனுபல்லவி **ஞ்வருவினைகள் /; அத்தனையும் அகற்றி /
ஆனந்த வாழ்வுதனை / ஈபவனே என்றும் // (தஞ்சம்)

Page 62
சரண்ம் அம்மையப்பா என்று / அழுதசம்பந்தனுக்காய் II
அகம்இரங் கிஞானத் திருமுலைப் பால் கொடுத்தாய்// செம்மை தருமெஞ்ஞான / நெறிஇனிதே விளங்க //
சிந்தையில் தங்கிச் சுந்தரம் பொங்க ச் சத்ததம் காத்து உன்பதம் தருவாய் // (தஞ்சம்)
A. А LTL ES
இராகம் கல்யாணி ஆ- பெரிகமபத நிஸ் தாளம்: ஆதி அ- ஸ்நிதபமகரிஸ்
பல்லவி 65வது மே. க.) தாயை மறந்திடா தே . . . . தம்பி // தானிய மறந்திடா தே . . . பெற்ற . . AG TGILL)
அனுபல்லவி
காயம் அழியும்வரை / கடமை செய்தாலும் // தாய் செய்கைக்கினை செய்யத் தரணியிலாகுமோ //
(தாயை)
சரண்ம் பத்துமாதம் சுமந்தாள் / பெற்றெடுத்தே மகிழ்ந்தாள் // பகவிரவாகத் தூக்கம் I இன்றி நம்பணி செய்தாள் // பத்தியம் காத்தே பால் நேரம் நினைந்திந்தாள்// பாசத்தால் தன்னுடலைப்பேணாதுமே மெலிந்தாள்// (தாயை
2. அழுதிடும் நேரமெல்லாம் /அனைத்தே கண்ணிரிதுடைத்தாள்//
ஆசையாகத் தாலாட்டி / அன்பையெல்லாம் சொரிந்தாள்// மழலைமொழி கேட்டே / மனதைப்பறி கொடுத்தாள்// மற்றவர்க்கும் காட்டியே மகிழ்ந்து பெருமை கொண்டாள்//
(தாயே)
3. தள்ளாத வயதிலே தந்தையையும் தன்னையம்//
தாங்கிடுவான் என்றுமே தன்மனத்தே நினைத்தாள்//
பிள்ளை சான்றோன் எனவே ;பிறர்பேசும் போது// பெற்ற பொழுதிலும் தான் பெரிதாகவே மகிழ்ந்தாள்//
(தாயை) Alk A. LTL ) இராகம் யமுனா கல்யாண ஆ- விபரிகாமபதஸ்ா தாளம் ஆதி அ ஸ்தபமபகரிஸா
பல்லவி (65வது மே.க. ஜன்னியம்) கடமையில் தவறா / தே உன்வாழ்வினில் // கடும் சோதனைகள் / வரும் நாளதனிலும் /
 
 
 
 
 
 
 
 
 
 

- 95
טוחנתהשת மடமையினால் அலைந்து / மாண்புமிக்க காலத்தை மண்ணில் வீணாக்கியே பின் / மனம் வருந்தாதே
கடமையில்) அனுபல்லவி
கடந்திடுங் காலம் வாழ்வில் / திரும்பிவராது//
காலன் வருகாலத்தில் / எண்ணிப் பயனேது
கடல்சூழ் உலகினில் / கடமையின் திறத்தால்
காலத்தினால் அழியாச்சிறப்பினைப் பெறுவாய் // (AF L-GOLD LÄ)
W
Alh JAG இராகம் சாமா ஆ: Rரிமபதஸ் தாளம் ஆதி அ ஸ்தபமகரிஸ்
(28வது மே. சு. ஜன்னியம்) பல்லவி கலங்காதே மனமே / கலங்காதே வாழ்வில்// கடும்சோதனைகள் / வரும்போதும் நீ //
அனுபல்லவி
மரணையில் துயின்று / மதுரடிணவருந்தி// மதிப்புடன் வாழ்ந்தோர்க்கும் / மாறும்காலம் மண்ணினில் WW
(கலங்காதே விதிசெய்யும் விளையாட்டை / விலக்கவல்லவர்யார் / வினைப்பயன் அனுபவியா / தகலாது உலகில்// எதுவரினும் தனரா / நிலையே மேலாம் // என்றுமிதை நினைவாய் / இன்னல்களை வெல்வாய் NY
(கலங்காதே) பஞ்சபாண்டவர் ராமன் / அரிச்சந்திரன் நளன் WW பண்டுமனைவியரும் பின்தொடர்ந்திடவே // மஞ்சுதவம் மான்ரிகை நீங்கிவனத்திலே பஞ்சையாய் அலைந்தார் பவவினையாலே //
(கலங்காதே சோக்கிறற்றிஸ்யேசு காந்திமகான் இன்னும்பேர் சொத்தினிற் கன்புசெய்தே / சோதனைக்குள்ளாகி // மாக்களன்னார்கொடும் / செயலால் மண்மேல் // மாண்டேமங்கா / அருள்வழிகாட்டினார் W கலங்காதே) வாழ்நாளில் நல்வோரின் பெருமையை உணரார் WY வெய்யிலில் புழுவெனத் துடித்திட வதைப்பார் // குசிந்துபின் துக்கிப்பார் / கோபுரங்கள் அமைப்பார் NN *** மலர்தூவியே சந்ததம் தொழுவார் (கலங்காதே)

Page 63
- 96 -
5. உத்தமர் கனவுகள் உலகினில் பலிக்கும் //
உண்மையின்வடிவாய் உள்ளங்களை நெகிழ்க்கும் // நித்தியமாகவே / நின்றொளிவிசிடும் //
நிர்மலன் திருவுளக் கருத்து மதாகும் || கலங்காதே )
A.
LLE GIF
ராகம்- பெகசக் ஆ- ஸகமபநிதநிஸ்ா தாளம்- ஆதி அ- ஸ்நிதபமகாமரின்
(29வது மே க. ஜன்னியம் )
பல்லவி
இறைவனை ஒருபோதும் மறவாதே // இன்னல்வரும்போதும் தளராதே //
அனுபுத்லவி பிறவிப்பெருங்கடலை நீந்திட அவன்தாள் / பற்றிடுவாய் அன்பால் / பெற்றிடுவாயருள் (இறைவனை)
சரனம் 1. வாதம்செய்யும் நேரம் வீணென்று விடுவாய் // வருந்துமுயிர்கட்கன்பு / செய்வதில் மகிழ்வாய் // போதனையிலும் செயல் / பெரிதென்று உணர்வாய் //
பொய்யில் மனமலரால் / பூசைசெய்துயர்வாய் //
(இறைவனை) 2. உன்னைநீவென்றிடில் / உலகினை வெல்வாய் / உத்தமர் உரைகளைப் பின்பற்றி வாழ்வாய் // மன்னனும் ஆண்டியும் சமமே உயிரில் / மனத்தினால் உயர்வார் / மனிதரில் மேலாம்' (இறைவனை 3. நன்மைசெய் தீமையைச் செய்யாதே என //
நவிலும் சமயமெல்லாம் முடிவுரை இதுவாம் // மின்னலன்ன உலக / வாழ்வினில் அழியா // மேலாம் நிலையை அடைவாய் நிசமே // (இறைவனை

م ۔ 97
LI I Lisi: 93
ராகம் சிந்துபைரவி ஆ. மடதநிஸ்ரிகம்
நிது 물 ,אית தாளம் ஆதி அ- கிரிஸ்நிதபமகம
10வது மே. க. ஜன்னியம்)
பல்லவி
தன்னுயிர் போன்றதே மன்னுயிர் என்று // மதிப்பவனே மனிதன் "உலகில் //
அனுபல்லவி தன்னுயிர் கொடுத்தும் ' தருமத்தைக் காக்கும் தன்மையுடையனே தலை அன்பினை உடையோன் /
(தன்னுயிர்)
נTLiנה:Iותי,
தன்னுடல் வளர்க்கப் ; பிற உயிர் கொல்லாத // பேருள்ளமே கருணை / உள்ள ம || மின்னுடல் உலகில் / அழிந்ததன் பின்னும் // மிளிர்ந்திடும் அவன்புகழ் உடம்பிதனாலே // (தன்னுயிர்)
2. வாரிப்பொருள் வழங்கும் / வள்ளல் பாரியும் முன்நாள் //
வாடும் முல்லையைக்கண்டு மனமிரங்கிவளரத் || தேரினையே ஈர்ந்தான் தீந்தமிழ் மன்னவன் // தன்புகழுடலோடு தரணியோர் போற்ற நின்றான். //
(தன்னுயிர்)
3. புள்ளிமயில் குளிரால் நடுங்கிடவே பரிந்தே //
பேகனென்னும் வள்ளல் போர்வைதனை ஈந்தான் NY
உள்ளத்தின் உயர்வினால் / உயர்ந்தாரி இவரே || உணர்ந்தே வாழ்க்கையில் / உயர்வாய் நீ என்றுப்
(தன்னுயிர்)
UHL 94
இராகம் பெகாத் ஆ கைமபநிதநிஸ் தாளம் ஆதி அ- ஸ்நிதபமபகாமரின
பல்லவி (39வது மே. க.ஜன்னியம்)
மதியாதார் முற்றம் / , மிதியாதே என்று// மாண்புறவே மொழிற் தாள் அவ்வை /

Page 64
- 98 -
அனுபல்லவி நிதியினைக்கொடுத்தும் / ; நீதிவழிநடப்போர் / பதியினைச்சேரென்று / பரிவுடன் சொன்னாள் அவ்வை //
(மதியாதார்) சரணம் நிதிதான் நிறைந்த / கோடி கொடுப்பினும் // ;நீநாவை மாற்றுதல் / ; நீதியல்லவே என்றாள் //
மதித்துமணம் மகிழ்ந்தே / உபசரியார் மனையில் // மனம்பொருந்தியே உண்ணல் / மனிதனுக்கிழுக் சென்றாள் //
((மதியாதார்) A A
T6) 95
இராகம்: பிலகரி ஆ- ஸ்ரிகபதஸ்ச தாளம்= ச, ஏகம் அ - ஸ்நிதபமகரிஸ்
(29வது மே. க. ஜன்னியம்)
பல்லவி எத்தனை தான் சொல்லியும் நிதமலைந்து // ஏய்க்கும் மனக்குரங்கே கேள் நீ //
அனுபல்லவி நித்தமும் உன்னால்ப டுந்துன்பம் கொஞ்சமோ II கட்டிவைத்தும் மீறிக் சர்வங்காட்டுகின்றாய் I/ (எத்தனை)
சரணம் 2. பக்தியுடனேவாழ் பாவத்திற் கஞ்சென்று //
:படித்துப்படித்துப்ப ரிவுடனே சொன்னேன். // நித்திரை யின்றிக் கோடாகோடி நினைந்து// நீசெய்யும் குள்ளத்தனங்கள் நானறிவேன். // (எத்தனை) 2. பட்டம் பதவிக்கு ஆசைகாட்டிப் பெரும் //
பணத்தைப் பெற்றிட நீ மோசம, செய்வாய் கெட்ட // துட்டரிடம் போய்த்துணை செய்யச் சொல்லுவாய் // தூயவரைக்கண்டால் தூரத்தால் ஏகுவாய் // (எத்தனை) 8. பெரியநோக்கமென வேடங்கள் போடுவாய் II
பரிந்து பலபேசிப் பாதாளம் தள்ளுவாய் // கருணை இன்றி உன்னைக் கல்லாக்கிக் கொள்ளுவாய் // காணாதவைகளைக் கண்டபோற் சொல்லுவாய் // (எத்தனை)

4. ஆணவப்பேய் பிடித்துக் கூத்து ஆடுவாய் // ஆண்டவனை மறந்து பல பேசுவாய் // வீணில் ஆசைகளால் விட்டில்போய் வீழுவாய் // வெந்து வேதனையால் வாழ்வை வீணாக்குவாய் // (எத்தனை)
5. உத்தமபிறவி என்றிதை உணர்ந்து //
ஊருக்கும் உனக்கும் நல்லதைப் புரிந்து // நித்தியனைப் பக்தியோடுமே தினைந்து //
நித்தம் வணங்கியே நற்பயன்பெறுவாய் // (எத்தனை)
A A si) 96
இராகம் - சங்கராபரணம் ஆ - ஸரிகமபதநீஸ் தாளம் - ரூபகம் அ - ஸ்நிதபமகரிஸ்
(29வது மேளகர்த்தா) பல்லவி ஈசனை மற / வாதே என்றும் // இன்பநிலை / பெறுவாயே //
அநுல்லவி தேசமெங்கும் / நலங்கள் காண // நூய செயல்களைப் புரிவாய் / தீயன தீஎன உணர்வாய் // (ஈசனைமறவாதே)
சரணம் L1(5eib lilanofia sir / tun flavésau // நெஞ்சம் மகிழ்வுற / வளம் பெருக்குவாய் // அஞ்சும் செயல்கள் / எங்குந்தான் அகல //
அறவழி தன்னையே தாடு / நிறைவுறக் கல்வியைத் தேடு// (ஈசனைமறவாதே)
UsTsi) 97
இராகம் - மாளவி ஆ - ஸ்ரிகமபநிமதநிஸ்ா தாளம் - ஆதி அ - ஸ்நிதநியமகமரிஸ் 7
(28வது மே.க. ஜன்னியம் u66) as இன்பமூட்டும்.அமு / தாம் இன்னிசையே // ஈடில்லாதகலை / யாம் உலகிலே I
அனுபல்லவி துன்பம் தீர்க்கும் மருந் / தாம் வாழ்விலே // தூய்மையானவழி / யாம் . . . என்றும்// (gairu)

Page 65
۔۔۔ 100 مح۔
&பினம் 1. சுரங்கள் சுருதியுடன் / சேர்ந்து கமகமுடன் I/ அரங்கில் நடம்புரிய / அருவியெனக்கவர // பரம்பொருளிலே மனம் / பக்குவமாய் லயித்திட // பக்கவாத்தியம் பருத்தும் / நிழலும்போல் தொடர்ந்திட (இன்ப) 2. பாம்பும் மயிலும்பகை / மறந்து நின்றாடிட //
பசிபுல்மேய்தல் மறந்து / பரவசம் கொண்டிட // பூம்பொழிலும் தழைத்துப் / புதுமையாய் விளங்கிட // புன்முறுவலோடுயாவ | ரும்கேட்டு மகிழ்ந்திட // (இன்ப) 3. முத்தமிழில் நடுநின்று / முனிவரும் போற்றிடவே //
மன்னர்கள் மதித்தன்போடு / மங்காது தினம்வளர்க்க/ எத்திசையுமே பரவி / என்று மழியாமல் நின்று // உத்தமகுணங்களெம்லாம் / உண்டாக்கியே மங்களமாய் //
(இன்ப ) A A LITL6) 98 இராகம் ஹிந்துஸ்தான் காப்பி ஆ: ஸரிமபநிஸ்ா தாளம் ஆதி அ; ஸ்நிதநிபமகரிஸ் நிஸ்"
(22வது மேக் ஜன்னியம்) பல்லவி போதைதரும் எதையும் / அருந்தாதே // மேதினி நல்வாழ்வை அழிக்காதே //
அனுபல்லவி பாதகச்செயல் எதற்கும் / இது உரமூட்டும் // ஆதரவைக்கெடுக்கும் / இகழ்ச்சியை ஈட்டும் // (போதை) இராகம் பைரவி ggs. Oth 1. மேதை நீ ஆயினும் / பாதலம் வீழ்தீதும் //
வீதியிற் கிடத்தும் / விபத்தினில் மாட்டும் நீதிமன்றங்களில் / கைதியாய் நிறுத்தும் I/ தீதினால் கொடிய ;/சிறையிலே தள்ளும் ! (யோதை) இராகம்; சகனா 2. , கைப்பொருள் அழித்தே ! கவலையில் ஆழ்த்தும் II மெய்ப்பொருள் அறியா | மயக்கமே ஊட்டும் / தப்பான வழிகளில் / நாட்டமே கூட்டும் // எப்போதும் தீயவர் / உறவையே நீட்டும் // இராகம் மத்தியமாவதி (போதை) 2. கடமையைக் கெடுக்கும் 1: கடனாளியாக்கும் //
அடிமையாய்க்கொள்ளும் / அன்பினைக் கெடுக்கும் //
குடும்பத்தைக் கெடுக்கும் / கடும்பிணிகொடுக்கும் // உடலையேவாட்டி உயிரையே குடிக்கும் I/ (போதை,

-- 1 210 م سے
LTs) 99 ஆ- ஸரிமபநிஸ்ா, இராகம்: தேஸ் அ. ஸநிதபமகரிஸா தாளம் ஆதி பல்லவி {28வது மே. க. ஜன்னியம்)
உலகுக்கு நீ என்ன / உதவியைச் செய்தாய் // உள்ளத்தைக் கேள்தம் / பி . . . இந்த //
அனுபல்லவி நிலையான கருமம் / என்னதான் செய்தாய் // நினைத்துப்பார்தம் / பி . . இந்த// (உலகுக்கு)
சரனம்
1. வெம்பிவேதனையால்பின் / அழுவதால் பயனில்லை //
விரைந்து நல்லசெயலைப் / பரந்தமனத்துடன் செய் // நம்பிநீ இறைவனை /; நாளும் தொழுவதினால் // நல்லருள் தனைப்பெறுவாய் / நயந்துரைத்தேன் இனிதாய் // alae,46 2. பெருமை வீணில்பேசித் / :திரிவத்ால் பயணில்லை // பெரியோர் வழிநின்று / பேதமையை நீக்கு // கருமத்தின் உயர்வாலே / காலத்தினை வெல்லு கருணையின் உருவாகி / இனியனவே சொல்லு// (உலகுக்கு)
3. எல்லா உயிர்களிலும் / இறைஉருவைக் காணு II எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதொழுகு// கொல்லாவிரதமே / குவலுத்தில் உயர்வாம் // கோதில்லாவாழ்வாலே / குன்றின் விளக்காவாய் // (உலகுக்கு)
T-6) 100
இராகம் சுருட்டி =勢* ஸ்ரிமபநிஸ்ா தாளம்- ஆதி அ. ஸ்நிதபமகபமரிஸ்ா
(28வது மே. க. ஜன்னியம்). பல்லவி நல்லவராய் வாழ / வேண்டும் பிறந்த // நாட்டுக்குத் தொண்டுசெய்ய / வேண்டும் என்றும் //
அனுபல்லவி வல்லவராய்த்திகழ / வேண்டும் என்றும் // வளம்பெறவே நல்லன / ;செய்திடவேண்டும் // (நல்லவராய்)
சரணம் கலைகள் பாவையுமே / கற்றிடவேண்டும் // கடமையைப்பெரிதாய் / மதித்திட வேண்டும்// உளத்திலே அன்பொடு / அனுதினம் இறைவனை வணங்கிட வேண்டும்.// (நல்லவராய்

Page 66
- 02 -
TIL 6i) 1 0 1 இராகம்: ஹம்சத்வனி ஆ. ஸரிகபநிஸ் தாளம்: ரூபகம் அ. ஸ்நிபகரிஸ்
பல்லவி (29வது மே. க. ஜன்னியம்)
அன்புகொள்வாய் / உயிர்களிலே // ஆனந்தம்பொங்கும் / இறையருள் தங்கும் I/
அனுபல்லவி இன்பமாய் இவ் / வுலகில் வாழ // இன்னல்கள் யாரிக்கும் செய்யாதே / இறைவனை வணங்கிடுவாயே // (-g6öru-1)
சரணம் இனியசொற்களை / என்றுமே பேசிடு // இதயம் நெகிழ்ந்து / ஏழைகட்கீந்திடு // புனிதமுறவே / பெரியோரை நாடு // புண்ணிய நற்செயலாலே / பண்ணில் மாண்புறு வாயே // (அன்பு)
A Α its 102
முல்லைத்திணை காடும் காடுசார்ந்த இடிமும் முல்லை
காடும் சோலையும் கானாறும் கடந்து பொருளிட்டச் சென் றசன் தலைவன். அவன் வருவேன் எனக்கூறிச் சென்ற காலமும் கடந்து விட்டது, மீண்டுவரவில்லை. துகிரடைந்தாள் தலைவி. இந் திநிலையில் கனவொன்று கண்டாள்.
மர்ந்த தாமரையில் வரிவண்டு வந்து தேனை உண்டு மயங் கிய காட்சி. இக்கனவைக்கண்டும் மனச்சாந்தி அடைந்தாளில்லை. ஆற்றங்கரை மணலில் கண்மூடிக்கொண்டு வட்டமாகக் கூடல்இழைத் துப்பாரித்தாள். கன்விழித்துப் பார்த்தபோது இருமுனைகளும் அழகாகப் பொருந்தி இருந்தன.
மேலும் நல்ல அறிகுறியாக இடது கண்ணும் இது தோளும் துடித்தன.
மாலையில் முல்லைக்கொடி மலர் வதையும் காண்கிறாள் தலைவி. குறித்தர்?லத்தில் திரும்பிவராமல் காலம் தாழ்த்தும் தலைவனைப் பற்றியும், தன்னிலை பற்றியும்தோழியிடம் கூறுகிறாள்.

- OS -
இராகமாலிகை
இராகம் தேஸ் தாளம் ஆதி பலலவி
மலர்ந்தசோலையில் / மருவிடும் தென்றலென் // * மனத்தினை மயக்குத / டி ..மானே //
அனுபல்லவி
கலந்த காதலன் / இன்னும் வராத தன் I/ காரணம் அறிகிலேன் ! நெஞ்சம் கலங்குதே // (மலர்ந்த)
&ዎቧ6õÖTub இராகம்: கானடா
*மிலர்ந்த அவரிமுகம் / மனம்கண் முன் தோன்றுதே //
மாது என்கண்கள் நீர் / :சிந்திக் கலங்குதே // நிலந்தனில் எண்நிலை / யாரறிவாரடி // நீங்கிடாதவருடன் / நான் சேரும் நாளெதோ // இராகம் கல்யாணி (மலர்ந்த)
வாடிவாய்மூடிய ஒர் / வனசமலர் பொய்கையில் f/ வாட்டமகன்று வனப் / போடு விரிந்திருக்க // நாடி அங்கே வந்த / வண்டொன்று நறுந்தேனை // தன்றாய்ப் பருகிவெறி / கொள் கனவு கண்டேன். // இராகம் சகானா (மலர்த்த)
ஆற்றங்கரை மணலில் / அந்தியிலே நேற்று /த் ஆவலாய்க் கீறுமிட்டேன் / அழகாய் இணைத்டி //
நேற்றுத்தொட்டு இடது / :கண்தோள்து டிக்குதடி/ நேசன்வரும் குறிகள் / பொய்த்திடுமோ சொல்லடி //
ஹிந்துஸ்தான் காப்பி
கரும்பாய் இனித்திடவே கண்ணே வருவேன் என்றார் // கண்கள் கலங்கிடவே / காற்றாய் வருவேன் என்றார் / இருமபாகிவிட்டதோடி / உள்ளமவருக்கிப்போ 0 துரும்பாய் நினைத்தாரோ / தூயமனம் மாறுமோ/ (மலர்ந்த)

Page 67
- 104
இராகம்; மோகனம்
முல்லைக்கொடியருகில் முழுநிலவில முதல்நாள் I/ :மெல்ல அணைத்து முத்த / மீந்தார் மிகநாணினேன்//
வல்லிக்கொடியே வண்ணத் / தாமரையே முத்தே // வணங்கும் தெய்வத்திலாணை / வாழ்வில் கைவிடேன் என்றார் (மலர்ந்த) A Α
தமிழத்தாய் விகுத்தம்
அழகுமிகு பொதியமலை முனி வளர்க்க
அகிலமெலாம் புகழ்பரவ அரசி யானாய் / அன்புடனே மூவேந்தர் நாளும் போற்றி
அன்றுவளர் சங்கமதில் எழிலாய் நின்றாய் தெளிவுதரு திருக்குறளில் உயர்வாய் நின்றாய்
திசையனைத்தும் போற்றிசெய்யப் பரந்து நின்றாய் தெய்வமொடு இணையவைக்க நால்வர் தந்த
தோத்திரத்தால் அற்புதங்கள் செய்து நின்றாய் தொழுதுனக்கே பணிசெய்த கம்பன் அவ்வை துரிதமொடு வசைபாடு காள மேகம் தூங்வளம் காணவைத்த இளங்கோ கூத்தர்
தீரமுறு பாரதியார் ஏனை யோர்கள் வளமுறவே பலஅணிகள் செய்து வைத்தார்
வாழ்வுதர நெஞ்சமெலாம் நிறைந்து நின்றாய் வையமதில் எந்நாளும் வளர்ந்து நின்றே
உய்துவைப்பாய் தமிழ்த்தாயே போற்றி போற்றி
silsi) ()3
A A als) 104
இராகம்: ஹரகரப்பிரியா ஆ- ஸ்ரிகமபதநீஸ் தாளம் ஆதி அ- ஸ்நிதபமகரிஸ்
(22வது மேளகர்த்தா) பல்லவி
:முத்தமிழே உயிரே) நித்தில மே தேனே //
நித்தமும் பணிபுரிந்தே சித்தம் மகிழ்ந்திடுவோம் //
அனுபல்லவி உத்தமமான இயல் / நூல்கள் பல கொண்டாய் // தித்திக்க ஏழிசையாய் /எத்திக்குமே பரந்தாய்// (முத்தமிழே)

- 05 -
F is
நாடக வகை பலவாய் / நானிலத்தில் சிறந்தாய் // தேடரியநிதியாய்த் / : தங்கிநலம் புரிந்தாய் // நாடி இணைவோர்க்கு / நாளும் உயர்வீந்தாய்// அழகுமிகுந்தவளே
ஆற்றல் நிறைந்தவளே // இளமை நிதமுமாய் இனிமை மிகுதியாய் ! இணையின்றி இலங்கிடும் பெருமைதனையுடையாய் //
A A முத்தமிழே
tarsi) 05 : Κκαι இராகம் நடபைரவி ஸ்ரிகமபதறிஸ் தாளம் ஆதி ஸ்நிதபமகரிஸ் பல்லவி (20வது மேளகர்த்தா
சுந்தரச் செந்தமிழே /; சிந்தையில் நிறை அமுதே 11 வந்திடுவாய் உயர்ந்தே / தந்திடுவாய் மகிழ்வே //
அனுபல்லவி
மந்தமாருதம் மருவும் / தென்பொதிய மலையில் / வந்தகுறுமுனியால் / வளமுடன் முன்வாழ்ந்தாய் I (சந்தர
சரணம்
1. குணகடல் குமரி / குடன் வேங்கட எல்லை //
மணங்கமழத் திாழ்ற்றாய் / மனநிறைவாய்ப் பரந்தாய் //
அனயெணப் பலநூல்கள் / -Gddsystrp ríðsfrtf-l/ அகமது மகிழ்ந்திரும் தரசாண்டாய் / சுகமதை அனைவர்க்கும் நிதeந்தாய்// ( சுந்தர)
2. அலைகடல் கொண்டது / அனலும் செல்லும் உண்டது //
அன்னியர் செயலால் / பெருமை குறைந்தது // நிலைபெறப் பணிபுரிவோம் /: நித்தமுனைத்தொழுவோம் //
நிந்தனை செய்பவர்தன்னை இகழ்வோம் / வந்தனை செய்திடவைத்து மகிழ்வோம் I/ (சுந்தர)
畫4

Page 68
-- 0 0 1 ۔
Lurrusià) 206 இராகம் இராமப்பிரியா ஆ. ஸரிகமபத நிஸ்
தாளம் ஆதி
அ. ஸ்நிதபமகரிஸ் 52-வது மேளகர்த்தா
இனிய தமிழ் மொழியில் / ; முதல் எழுத்து முப்பது // இதை யறிவாய் மக / னே . . . //
இனிய தமிழ் மொழியில் / முதலெழுத்து முப்பது // : இதில் உயிர் ஈராறு மெய் பதினெட்டாகும் //
(இனிய தமிழ் மொழியில்)
அனுபல்லவி
தனித்தனி உயிர் யாவும் / மெய் தனிலே ஏற //
வனப்புறும் இருநூற்றுப் / பதினாறு உயிர்மெய்யே //
(இனிய தமிழ் மொழியில்)
சரணம்
சார்பெழுத்து ; குறுக்க / ; இகர உகரமெனச் / ; சாற்றினர் தொல்காப்பியரி / ; ஆய்தம் தன்னோடு 11
சேர்ந்த எழுத்திவைகள் ; செந்தமிழ் மொழியாகிச்//
சுந்தரமாக இலங்கிப் பல்காலம் / சந்ததம் சிந்தைகளில் மகிழ்வூட்டும் I/
(இனிய தமிழ் மொழியில்)
A Α
u sasi 107 இராகம் மோகனம் ஆ. ஸரிகபதஸ்ா தாளம் ஆதி அ, ஸ்தபகரிஸ்
28-வது மே.க. ஜன்னியம்
பல்லவி
வந்தனை செய்தோம் தமிழ்த்தா | யே . இந்த // வைய மெல்லாம் புகழ் பரவ / வாழும் உன்தன் பொன்னடிக்கு//
அனுபல்லவி
சுந்தரி நிரந்தரி சிந் | தை கவர்ந்த எம்மொழியே // ് நீ மகிழச் 1 சிறந்த செயல்புரிவோம் II
(வந்தனை)

۔ ۔ 107 ۔ ۔
கரணம்
1. நோய்கள் கொல்லும் வேழம் விடம் / நீற்று வெம்மை
நீங்கவைத்தாய் // மாய்ந்தவர் மீளவே செய்தாய் / கடல்மேல் கல்நீந்த வைத்தாய் // தீயில் எரியாது நின்றாய் / திறந்து கோயில் தாளிட்டாய் // பாயும் நதி எதிர் சென்றாய் / பாண்டியன் கூன் நீக்கிவைத்தாய் //
(வந்தனை) .ே வள்ளுவனார் அவ்வை கம்பர் / வசைக்கவி காள மேகம் // உள்ளங்கவரி இளங்கோ / அகத்தியர் கீரர் கூத்தர் // அள்ளித்திருப் புகழ் தரு / அருணகிரி மற்றோரும் // அன்புடன் ஆக்கப் பரந்தாய் / அரும்பயன் தருகின்றாய் //
(வந்தனை) v Vy
Lisi) 08 இராகம் மோகனம் ஆ- ஸரிகபதஸ்ா தாளம்- ஆதி ܗܝ அ- ஸ்தபகரிஸ் )
(28வது மே. க. ஜன்னியம் பல்லவி
எப்படி உயர்வே னை / யா . ஈசனே //
உன்னருளால் அன்றி 1 : ஏதும் நிறைவுறுமோ II
அனுபய்லவி
; இப்புவி வாழ்வுதனில் / மயங்கி என்றும் அலைந்தேன் ff
இன்னும் எத்தனை பிறவி / வருமோ யானறியேன். // (எத்தனை சரணம்
நித்தம் அலையும் மனக் / குரங்கைக் கட்டி அடக்கி // நினைவை நின்மேல் செலுததி / நெடுந் தள மே புரிய // * உத்தம நிலைதருவாய் / உமை பாகனே பரனே //
உறுதுணை நீயேதான் / என்பதை நன்குணர்த்தோன் //
(எப்படி)
2. அன்பரின் உள்ள மதில் / ; கோயில் கொள்பவனே //
அனைத் துயிர்களையுமே / ஆட்டி வைப்பவனே // துன்பமில்லா இன்ப / விடு தருபவனே // தாண்டவம் ஆடிடும் / ஆண்டவனே மெய்யனே // w (எப்படி)

Page 69
سے 108 محے
Usi) 09
இராகம் யமுனா கல்யாணி ஆ லரிகபமபத ஸ்ா தஈளய்: ஆதி அ. ஸ்தபமபகரில (65வது மே. க. ஜன்னியம்)
பல்லவி
கண்ணனைக் கண்டே நீ / கன்னி என் நிலை சொல்லு // கானக் குயிலே சென்று / வா விரைவாக //
அனுபல்லவி
மண்ணை அள்ளி உண்டு / மாயங்கள் செய்தவனாம் // மனத்தையே கொள்ளை கொண்டான் / மறக்கமுடியுதில்லை//
(கண்ணனை சரணம்
1. முல்லை மலரி மாலையில் / சிரித்தேளனம் செய்யுதே //
முழுமதி கனலாகி / ; உடலை எரிக்குதே // நல்ல உணவு எல்லாம் / ; நஞ்சாய்க் கசக்குதே // நானென் செய்வேன் நீ / நயமாய் அழைத்து வா //
(கண்ணனை)
2. ; வெண்ணெய் திருடியவன் விந்தையாய்ப் பேசிடுவான் // விரும்ப இதமாய்ச் சொல்லு / வீனில் தாமதிக்காதே // எண்ண மறிந்த அவன் / ஏதும் தெரியா தென்பான் // ; இதை நீ நம்பாதே / ; இசையவைத்தே கூட்டிவா //
(கண்ணனை) A A La si li 0
X இராகம் தேஸ் ஆ ஸ்ரிமபநிஸ்ா தாளம் ஆதி அ ஸ்நிதபமகரிஸ்
28வது மே. க ஜன்னியம் பல்லவி
நீமையிலே I எனக்கோரி உதவி செய்// நின்னை என்றும்மற / வேன் இது தருணம்//
அனுபல்லவி
ஆலமுண்ட அரனார் / குமரன் முருகனை I அழைத்திங்குகொண்டுவரு / வாய் விரைவாய் / (நீலமயினே)

.
سـ 9 10 سـ
& Frie
காலமெல்லாம் நினைந்து / காத்திருக்கின்றேனே // கந்தாகடம்பா என்று /; கூவிநின்றேனே // :சீல முகங்காணச் / சிந்தை நெகிழ்ந்தேனே //
செகமதிலே நிதமும் / செபதவம் செய்தேனே // (நீலமயிலே)
ஆறு முகங்கண்டால் / ஆறுதல் உண்டாகும் //
அங்கை பனனிரண்டாலும / அணைக்க அச்சம் அகிலும் // சீறிவரும் வினைகள் /; அத்தனையும் தொலையும் // சந்ததமும மகிழ்வேன் / சென்மம் சிறப்புறவே நீலமயிலே)
3. பாடிப்பாடி நெகிழ்ந்தேன் / தேடித்தேடி அலைந்தேன். //
வாடிவாடி மெலிந்தேன் /; ஒடிஓடி உழன்றேன் // ஆடி ஆடிமகிழ்வேன் (; "அற்புதம் தங்கிடவே // அருண்கிரிக்கருள்செய்/; ஐயனடி சேருவேன். // (நீலமயிலே)
A
(AA)
இராகம், பெளவி ஆர் ஸ்ரிகபதஸ்ா
திாளம் ஆதி (திஸ்ரசதி) அ; ஸ்நித பகரிஸா
(15ம் மேக. ஜன்னியம்) பல்லவி
அன்னை பராசக்தியே நின்னையே /
அன்பொடு கைதொழுதேன். //
அனுபல்லவி
இன்னல் எவ்லாம் அகற்றி என்றுமே / இன்பவாழ்வு தருவாய் // (Mysir Soar)
சரணம்
எங்கும் நிறைந்து நின்றாய் உயிர்கள் /
யாவுமே உய்யவைப்பாய் // பொங்கும் கருணையினால் விரைந்து /
பேதமை நீக்கிடுவாய் // (gysir 6 Godstow)
2. நாரணன் சோதரியே உமையே /
தற்றவத்தோர் நிதியே // பரணியே பரையே அடியேன் /
Hந்தியில் நின்றிடுவாய் / (அன்னை)

Page 70
- O -
3. நீலகண்ட முடையான் பாகம் /
நித்தமமர் பவளே // சீலமுறும் பணிகள் செகத்தில் /
செய்யவே சேர்ந்து நிற்பாய்' (அன்னை
Д. h
Li Lil 12
இராகம் : கீர்வாணி ஆ. ஸ்ரிகமபத நிஸ் தாளம் ஆதி அ- ஸ்நிதபமகரிள (31-வது மேளகர்த்தா
பல்வி
நாரணனின் சக்தி திரு மகளே //
நாடித் தொழுபவர்க்கு நிதி தருபவளே '
அநுபல்லவி
பூரணமாய் உலகம் யாவும் விளங்கவே / புந்தி மகிழ்வோடு அருள் பொழிபவளே //
(நாரணனின்) Fr
சுந்தரமாய் விளங்கும் / செந்தாமரைதனில் // சந்ததம் வீற்றிருப்பாய் ' சஞ்சலம் நீக்கிடுவாய் // வந்து வரந்தருவாய் / வையத்தின் மீதிலே I வாழ்வு செழித்தோங்க / நாளும் நின்னைத் தொழுதேன். //
நாரணனின்)
h.
பாடல் 113
இராகம் ஆபோகி ஆ- ஸ்ரிகமதஸ்ா தாளம் ஆதி அ- ஸ்தமகரிஸ்
(வேது மே. க. ஜன்னியம்) பங்கிவி
நாமகளே தா யே நாளும் உனையே //
நயந்து துதிப்பவர்க்கு / இரங்கி அருள்பவளே W
அனுபல்லவி
பாமழையே தினம் / பொழிந்திட வருவாய் // :படிகமேனி கொண்டாய் : அடியவர்க்கினியாய் // (நாமகளே

– 1 II T عند
சரண்ம் கானமதைத் தந்திடும் வீணைகையிலே கொண்டாய் WW கலைகள் யாவினுக்கும் / தலைவியாகி வந்தாய் // :தேனும் பாலும் பழம் / பலவும் கன்னல் அமுதும் //
தூய மலரும் கொண்டு / பூசை தினமும் செய்தேன் WW
(நாமகனே
Ll
இராகம்: ரேவதி ஆ" விபரிமபநிஸ்ா இ தாளம் ஆதி அ- ஸ்நிபமசிரை
(2வது மே. ச. ஜன்னியம்) பல்லவி
சென்றலே செல் / கண்ணனிடம் சொல் :தேன்மொழியால் சொல்வேன் / கே உள் /
அனுபல்லவி
இன்றை எடுக் திவன் குடை பிடித்தவன் / குழலை ஊதி / மயங்கவைத்தவன் // (தென்றலே.)
дҒтті
சோலை மலரின் வாசங்கொண்டுபோ W சோர்வுநீங்க / வீசிய பின் சொல் // சாலக்காரன் / சிந்தை கவர்ந்தான் // இாலம்தனிலே மறுவேன் என்றான் WW (தென்றவே
* குன்றுசோலை / தேடிநின்றேன் //
குயிலைக்கேட்டேன் கிளியைக் கேட்டேன் நன்றாய் ஆடும் மயிலைக்கேட்டேன். // நீலவானில் / அவன் நின்றானாம் (தென்றைேர
* மங்கை என்னை மறந்திட்டானோ //
மாதவத்தோருளம் / தங்குகின்றானோ N :இங்குவிரைவாய் வந்திடவேசெய் WY
இனியான் பொறுக்சேன் இதயம் சோர்ந்தேன் (சென்றலே.)

Page 71
- I -
ü 15
இராகம்- யமுனாகல்யாணி ஆ ஸரிகபமபதஸ்ா தாளம்- ஆதி அ- ஸ்தபமபகரிஸா
(65ன் மே. க. ஜன்னியம் பல்லவி வல்லிபுரத்தலத்தி / லே விந்தை செய்கண்ணா II நல்லருள்தந்திடு / வாய் நீல வண்ணா //
அனுபல்லவி எல்லை இல்லாவடிவாய் ! எங்கும் நிறைந்தவனே // என்றுமே தொழுதேன்ே / இதயம் கவர்ந்தவனே I/
(வல்லிபுர) gFJay D
1. ஆழிக்கரை தனிலே I அமைந்த மணல் வெளியில் //
அன்பர்கள் உய்திடவே / அழகுறு கோயில் கொண்டாய் !! குழும் தீவினை தனையே / நீக்கிக்காப்பவனே //
சுந்தரமாய் இலங்கும் / சக்கராயுதனே கருடவாகனனே // 2. ஆதிசேடன்மீது / பள்ளிகொண்டவனே I/
அன்பினால் பார்த்தனுக்குச் / சாரதியானவனே // மாதவத்தோருளத்தில் / மகிழ்ந்து உறைபவனே // மாயங்கள் செய்யாமல் /
மனமிரங்கிவந்தென்னையாளுவாய் !! (வல்லிபுர)
tumrat i 16
இராகம் ஹம்சத்வனி ஆ: ஸரிகபநிஸ் தாளம் ஆதி அ; ஸ்நிபகரிஸ்
(29 வது மே. க. ஜன்னியம்) tI606) sé நர்த்தள கணபதியே / அரன்மகனே //
நாளும் நின்பாதம்பணிந் / தேன் : / அற்புதஐங்கர I
அனுபல்லவி அர்த்தம் மிகுந்தநடனம் / நவரசங்கள் மிளிர்ந்து // அழகுறுபாடலுடன் / தாளலயம் சிறந்திட // தக்கிட தகதிமி தகஜொனு தகதிமி /
தாதரி கிடதக தரிகிட ஜெம்ஜெம் I/
திக்கிட திமிதக தீம்தீம் திமிகிட/
தளாங்கு தரிகிட தொமென நடமிடு I (நர்த்தன)

« 13 7
grЈ6злio இயலிசை நாடகம் / இணைந்தெழிலாய் இலங்கும் I/ இனிமை மிகுந்த தமிழ் / வளர்க்க அருள்தருவாய் // ஜெயம்பெற விக்கினங்கள் / நீரக்கும் விநாயகனே I/ ; Frau Goo C3F nr 5 tr /
பாசாங்குசனே பரிபூரணனே // (நர்த்தன)
A ஜதி A Urls): 1 7 இராகம்: சங்கராபரணம் ஆ ஸரிகமபதநிஸ் தாளம் ஆதி அ- ஸ்நிதபமகரிஸ்
(29 வது மேளகர்த்தா) usis)6 1. ஆ டுகின் ாேன் ; ஐ / யன் பொன் / னம்ப லத்தில் // அணிமான் மழு துடி / கர மிசை | கொண் டு // அன் பர்ம கிழ்நீ திட / தொண் டர்வ | ணங் கிட // 2 , ஆ டுகின் றான் :ஐ | யன் :பொன் / னனம்ப லத்தில் //
2th anr6)Lb
அனல்மான் மழுதுடி கரமி சைகொண்டு /
அன்பர்ம கிழ்ந்திடத் தொண்டர் வணங்கிட
(ஆடுகின்றான்) அனுபல்லவி பா டக்கந் த ருவர் / வா னிவீ ணைஇ சைக்கக் // கூ டி ஆ டக்கா ஸ்ரியும் / தும் புரு ! நா ரதர் //
அசுவ தரரோடு குண்டல ரும் / 3. இணைந் தேஇசையை / மகிழ்ந் தேஈய //
段 தாம், த கிடதக ஜெம்ஜெம் தரித்த தீம்,தி மித் ததக தீம் தீம் திமித்த // V தக்கிடகிடதக திக்கிடகிடதொம் தாதரிகிடதிமி தகதின்னம்தரி / தாகுதனம்தரி த தகுதனம்தரி தோகுதனம்தரி ஜேகு தனம்தரி// த கத கதகதக தத்தித்தாம் திகுதிகுதிகுதிகு தித்தித்தெய் / தாகுதீ குதக தரிகுடுதிரிகுடு தளாங்குதிமிமென //
)ஆடுகின்றான்( " , " ۔ --؟ தரி சித்த வர்க்கு முத்தி /அளித் திடும் / தல மிதில் // வரு முனி பதஞ் சலி / புலி யும்ப தம்ப னிய // அரி யும்உ யர்மு ழவு| தன்னைமு ழக்கிட / அரம்பையர் ஆடிட //
அருகினி லேசிவ காமியு டன் / அனவர தமுமே / ஐந்தொ ழில்நிகழ //
ஜதி (ஆடுகின்றான்) 15 O

Page 72
- 4 -
பாடல் 118 இராகம்: கர்நாடக தேவகாந்தாரி ஆ- ஸகமபநிஸ்ா தாளம்- ஆதி அ - ஸ்நிதபமகரிஸ்
(22வது மே. க. ஜன்னியம்)
நீ ல வண் ணக் / கண் ண | னை // நிதம் நி னைந் தே | உ ளம் உ ருகு தே /
அனுபல்லவி சோ வைத னிலே அவன் / குழ விசை / கேட் டு // சேர்ந்துகு யில்பாட மயில்க ளாடவே | ஆனி னம்ந்ெது / அருகில் னையுமந்த // (நீல வண்ணா)
சரணம் கோ வர்த்த ன. கிரி / மலை யைக்கு / டை. பாக்கிக் // கொண் டுயா த வரை மழை யிற்சாத் த /வன் // தா விக்கா விங்கன் தலை தன் னில்பா தம் வைத்து //
பொல் லாக்கு னம டங்க / நல் லாய்மி / தித்து நின்று //
ஜதி தஜ்ஜெம் தரித்த ஜெம்; தரித்ததக நகஜெம் தரித்த / தெய்: திமித்ததக // தத் தரித்ததக தகதரி தததக / தத்த ளாங்கு தக திமிதக
தமிதக // தகனக னகனக தச்ஜெம் தனித்த திமிதிமி திமிதிமி திமித்த
கிட // தாம், தரித்ததக தீம், தரித்ததக / தரிகிடதொம் தரிகிடதொம்/ தரிகிடதொம் என்றாடிய //
(நீலவண்ண முல் லைமொட் டும லர்ந்து முறு வங்காட் / ,ட வே // மெல் லத்தென் றல் வந்து | தா. லாட் / ட வே // நல் லமு முநி லவில் / மெல் லஅ | ருகில் வந்து // சொல் லால்எ னை ம யக்கி / சிந்தைக வர்ந்தே கைப்பி டித்த அந்த // (நீலவண்ண)
 
 
 
 
 
 
 
 

- -
LIII. i 1 LB
சப்தம்
இராகமாலிகை
frf ! ாளம்; மிஸ்ரசாம்
தி -
.
岳
காம்போதி
தத்தெய் யாத்தெய்யும் / தாத்தத் தாம் // தளாங்ருதொம் : /தகததிங்கிணதொம் // தசன தந்தன / தஜ்ஜொனு ஜொனு திமி// ததன தனகிட / தத்தீம் திமிகிட //
தத்தெய் யாத்தெய்யும் / தாத்தத் தாம் //
மந்த மாரு தம் / வந்து மருவிட // முழும / தியும் வானில் // இலங்கித் தவழ்ந்திட ' சுந்த ரம்திகழ் / ரூபன் மாயவன் || சிரித்த / படிஎன்முன் // தோன்றி னான் சகி //
(த தனதந்தன) ஹிந்துஸ்தான் காப்பி
மனது மகிழ்மலர் / சோலை / தன்னிலே // மங்கை என்னகயைப் / பிடித்திட் டான் // வனமுல் வுையின்மலர் / பறித்து / வந்தென்றன் // சுருண்ட கூந்தலில் / சூட்டி னான்சகி //
(ததன தந்தன) சண்முகப்பிரியா
மதுர இசைதரு / குழலை எடுத்துடன் // மயக்கும் / இசைதனைப் / பொழிந்திட் டான் W நதியின் / நீரினில் // முழுகும் / நிலவது // நெஞ்சு / விவரவே / அனைத்திட் டான்சகி //
(ததின் தந்தின் ஆபோகி
விந்தை / செய்திடும் / மாய வின் உரு // நெஞ்சி | னில்வந்து // நுளையு தே . . . // கந்த மலரினில் / வந்த வண்டுபோல் // சொந்த மாக்கியே / தங்கு I/தே சகி /
(ததன தந்தன)
மோகனம்
மலையைக் குடையாகப் // பிடித்து / நின்றவன் // மங்கை / என்னையே / மயங்க வைத்தவன் // தொலைவில் அவன்குழல் // கேட்கு தேமனம் | துள்ளி / மகிழ்வது / கொள்ளு தேசகி //
(த தனதந்தன)

Page 73
س. 11.176
ust 120
சப்தம்
இராகமாலிகை தாளம்; மிஸ்ரசாப்பு இராகம் 1. காம்போதி
தத்தெய் / யாத்தெய்யும் // தாத்தத் / தாம் // தளாங்குதொம் / தகததிங்கிணதொம் // தகன / தந்தன // தஜ்ஜொனு / ஜொணுதிமி !! ததன / தனகிட / தத்தீம் / திமிகிட //
தத்தெய் / யாத்தெய்யும் // தாத்தத் / தாம் // குன்று / தோறும் நின் // றாடி யஅந்தக் // குமரன் / பெருமையைக் / கூற | வேநான் // நின்று / கேட்டதும் / உள்ளம் / நெகிழ்ந்தே // உருகு / தேமனம் II மகிழு / தேதோழி//
fததனதந்தன) 2. பெகரக்
மன்றி / லாடரன் // நு தற்கண் / தருபொறி // மாரு / தம்சர // வணையிற் / சேர்த்திட // இன்பம் | தரும் ஆறு / குழந்தை / யாய்வன ச || மலரில் / தவழ்ந்திட / உள்ளத்தில் / கண்டேன் தோழி //
(த தனதந்தன) 3 கர்நாடக தேவகாந்தாரி
அன்பு / டன் உமை // அணைக்க / வேஒன்றாய் // அழகு / திகழ்ஆறு // முகம்கொண் / டான் || அன்னை / தந்தசக்தி || வேலினைக் / கையிற்கொண்டான் அமர | ரிடர்தீரச் / சூரனைக் / கொன்றான்தோழி//
(த தனதந்தன) 4. மோகனம்
புள்ளி / மானைத்தேடும் // வேடன்வி | ருத்தனாய் // வள்ளி / மானை நாடித் / திணைப்பு / னஞ்சென்று / அள்ளி / வள்ளியூட்டத் // தேன்தினை / விக்கிவீழ்ந்தான் // கள்ள / மாய்வள்ளியைக் II கைப்பிடித் / திட்டான்தோழி||"
(ததனதந்தன)
Α A

س 17 1 ـ
us) 12
65th
இராகமாலிகை காம்போதி
தத்தெய் யாத்தெய்யும் // தாத்த / தாம் // தளாங்குதொம் / தகததிங்கிணதொம் //
ததன / தந்தன // தஜ்ஜொனு | ஜெரணு திமி I ததன / தன கிட // தத்தீம் / திமிகிட //
தத்தெய் யாத்தெய்யும் // தாத்தத் தாம் //
பித்தனி / லேநான் // பிரியம் / கொண்டேன் பிறர்இ / கழ்ந்திடினும் II மனம்த |ளுர்ந்திடேன் அத்தன / வன் சுடலை / ஆடி / என்றனர் / அதையும் நான்பொருட் // படுத்த / வில்லைத்தோழி //
(ததன தந்தன) சண்முகப்பிரியா
நஞ்சைத்தா / னே உண்டான் // நல்ல அ | | ந்தான் // நல்லசெ / யல்நினைந்தேன் // நம்பிஉ | ளம்நெகிழ்ந்தேன // அஞ்சவ / ருங்காலனை // உதைத் த | ருள்செய்தவன் // அன்பரிபூ / சலாரி உளக் // கோயிலு I கற்தான்தோழி //
L u 75 g golf கண்விழித் | துக்காமனை // எரித்தா / னென்றனர்// கொடும்பூ / தங்கள் சூழ // நிற்கின்றான் I என்றனர்// பெண்ணொன்றைப் / பாகத்திலும் // சடையி / லுமென்றனர் // நண்ணிநான்! பார்த்தபோது / உள்ளத்த / மர்ந்தான் தோழி//
(ததனதந்தன)
(ததனதந்தன)
சிவரஞ்சனி தாயைஇ / ழந்தபன்றிக் // குட்டிக் / ஞக்குத்தாயாய் // தூயபா / லைக்கொடுத்து / உயர்வாகி / கியும் வைத்தான் // ஆயும்அ/ ரிபிரமற் / கெட்டாத / சோதியானான் // அன்பில / சப்படுவான் // அவன்மெய்த் துணைதோழி //
((த தனதந்தன)

Page 74
م 18 1 --
ust L6) 122
፴ዚl፴ሀዐ இராகமாலிகை இராகம்: காம்போதி தாளம் மிஸ்ரசாப்பு
தத்தெய் / யாத்தெய்யும் / தாத்தத் / தாம் // தளாங்குதொம் / தகததிங்கிணதொம் // ததன / தந்தன // தஜ்ஜொணு / ஜொணுதிமி // ததன / தனகிட // தத்தம் / திமிகிட //
தத்தெம் / யாத்தெய்யும் // தாத்தத் / தாம் //
1. மாயன்ம / கிமைதனை // எவ்விதம் / சொல்லுவேன் //
மனதில் / நிறைந்தவன் 1/ மயங்க / வைத்தவன் // ஆயர்சே / ரியிலவன் // செய்தவி / ளையாடல் // அத்தனை / யும்சொல்ல // ஆரால்மு / டியும்சகி //
2. மாண்டு (த தனதந்தன) வெண்ணெய்தி / ருடிஉண்டு / விளையா / டல்செய்தவன் // வஞ்சஅ | ரக்கிபாலை // உண்டுயிர் / முடித்தவன் // மண்ணை உண் / டதறிந்து / தாய்யசோ / தாகண்டிக்க // கண்கலங் / கித்தன்வாயில் // லோகங்காட் / டினான்சகி //
3. வசந்தா (த தனதந்தன)
உரலிற்தட் / டத்தவழ்ந்து // மருது / ரண்டைவீழ்த்தி // உற்றசா/பந்தனைக்கந் //தருவ | ருக்குநீக்கி // அரவின் கர் / வந்தொலைய // அதன்மேல் // நடம்செய்தோன் // மலையைக்கு / டையாய்க்கொண்டு // மழையிற்காத் /
திட்டான் சகி //
4. மத்தியமாவதி (த தனதந்தன)
கொடுமைசெய்/தகம்சனைக்,//கொன்றுபோ/ரில்வீழ்த்தினான்// அபயமென் / றபாஞ்சாலிக் // கனந்தம் / துகிலீந்தான் // அடியவன் / பார்த்தனுக்குச் / சாரதி / யாய் அமர்ந்தான் // அன்பரின் / உள்ளமதில் II என்றுமி / ருப்பான்சகி //
123 (ததனதந்தன) U.6)
Grтакih - smrea L-m. ஆ - ஸரியகாமதநிஸ்ா தாளம் - ஆதி அக ஸ்நிபமகாரிஸா
(22ம் மே. க. ஜன்னியம்) பல்லவி *வெண்ணிலவே: / :சொல்லுவாய் நீ //
வெண்ணெய்திருடிய / கண்ணனிடம் சென்று //

= 119 محہ
அநீல்லவி கண்துயிலாது / நின்னை நினைந்தே // கன்னிஒருத்திமிக வாடியேநின்று / நின்னை நினைத்து மிக / உருகுகிறாள் என்று //
(வெண்ணிலவே)
JissoTD 1. மலர்ச்சோலைதனிலே / மதுரக்குழல் ஊதி //
மானிலத்துயிர்களை / மயங்கவைப்பவன்//
பலபலகூறி மெதுவாய் வந்தான் / சலசல எனஒ | டும் நதிக்கரையில் // கையைத்தான் மெல்லப்பிடித்தான் | கட்டியணைத்தான் / முத்தம்கொடுத்தான்//
(வெண்ணிலவே) . முதலை உண்டபாலனை /
மீட்டுவந்து மனம் / மகிழக்கொடுத்தான் // மிக்கபக்தர்குசேலர் கந்தை அவல் / சித்தம்மகிழ்ந்துண்டு / செல்வம் கொடுத்தான் // நிதமுமுருகுமெனைக் கைவிடல் தகுமோ ! நீலவண்ணன் வந்/ தணையாவிடிலோ // நாணினித்தாளேன் நல் தேன் நிலவே / இக்கணமே வரச் /செய்தி டுவாயே // (வெண்ணிலவே)
Α A Lats) 124
இராகம்: நடபைரவி
ஆ- ஸ்ரிகமபதறிஸ் தாளம் ஆதி
அ- ஸ்நிதபமகரிஸ் (20வது மேளகர்த்தா) பல்லவி பச்சை எழில்கிள்ளையே / பவள | வாய்திறந்து I :இச்சையாய் எனக்காக / இனிதாக | வேஉரைப்பாய் II
அனுபல்லவி நச்சரவணிந்தாலும் / நற்கரு / ணைஉடையான் // *நாதன் அம்பலவாணள் | சன்னிதிக்கு / நீசென்று 1/ (பச்சை)
&PJAOUTLD இர வுப க லாக / மன துமி க வாடி // வரும் வழி யை நாடி / நித முமே / :தே , , ,டி.// உரு கியே . . . மலர் / அணை யிலே / கண்ணிரி I/ பெருகியே விழியில் / அருவியே / : : //

Page 75
120 .
குதித் தோடவே ; ; / நறுங் கனியோடு / பால்உ ணவேலாம்// கசப் பாகவே ; / தென்ற லோடுநிலா / குளிர்ந்தபன் நீரும்// நெருப் பாகவே வெறுப் பாகவே / கையில் வளைகழர / மெய்யில் பசஎைழ // ஒருத்தியுன் னை நிதம் உளமதில் கொண்டாள் /
விருப்பு டன்வந்து / காத்திடு வாயென்று // (uář6op ág= )
Δ Α a 6i 25
இராகம் சாரங்கா ஆ* ஸரிகமபதநீஸ் தாளம் ரூபகம் அ- ஸ்நிதபமரிகமரிஸ7 பல்லவி (65வது மே. க. ஜன்னியம்) ப்ார்வ தி. . / பா , , ;க . . . னே //
பர மேஸ் வர / னே ; ; ; //
அனுபல்லவ சீர் மிகு சிவ / லோ கநா தனே // சிந்தை கனிந்தருள் புரிவாய் / சந்தத மும்தொழு தேனே // (பார்வதி)
சரனம் ஆலமுண் ட/நீ லகண் டனே // அரி அயன் அடி / முடி தேட நின்றாய் // கா லகா லனே / கருணாநி தியே // கொடும்வினை நீங்கிடச் செய்தே / அடிமலர் தந்திடு வாயே // (பார்வதி)
is L6) 126
(கதாப்பிரசங்கம்)
அபிராமி அம்மையின் அருள்
இராகம் - ஹரகரப்பிரிப்ா ஆ - ஸ்ரிகமபதறிஸ் தாளம் - ஆதி அ - ஸ்நிதபமகரிஸr (22வது மேளகர்த்தா) பல்லவி அமுதகடேஸ்வர / னே . . . அரனே // அன்னை அபிராமி / யோடு அருள்புரியும்//

— I åt -
அனுபல்லவி தமபயம் நீக்கிநல் / வாழ்வு தரும் நாதனே // நற்றவம் புரி மார்க்கண்டனுக்காக / அற்புதமாய் வந்து எமனை உதைத்தனை // (அமுத)
சரன்ம்
:காலகாலபரனே திருக்கடவூரானே //
கோள்களின் வலிநீக்கிக் / கொடும்வினை தீர்ப்பவனே// ஆல முண்டகண்டனே / அன்பர்க்கெளியனே // அரிஅயன் அடிமுடிதேடியுங்காணா /
அனல் வடிவாகிய ஐயனே மெய்யனே // (அமுத)
stilisi 127
இராகம் கெளரிமனோகரி ஆ. ஸ்ரீகம்பதநீஸ் 57T to ஆதி அ. ஸ்நிதபமகரிஸ்
23-வது மேளகர்த்தா
பல்லவி அபிராமியேதா / யே அன்/பு கொண்டருள் // அமுதீசரின்பாகத் / தனிலேஇ னிதுறையும் //
அநுபல்லவி ** மலரடியே / உறுதுணை/யெனத்தொழுதேன். //
உலகிலச்சம் நீக்கியே/ உவத்து நின்பாதபங்கயம் தருவாய் I/ (by turnrusou)
சரணம் கொடிய எமன்பாசம் / வீசமார்க்/கண்டனுக்காய் // . . . . குதித்தையனுடன் கலந்தே / அந்தக/னை உதைந்தாய் //: அடியவனென் சிந்தையில் / அமர்ந்த பராபரையே //
கடவூரினிலே என்றும் / கருணையோடிலங்கு// கெளரிமனோகரி / அபிராமியே)

Page 76
122
us) 128
இராகம் அடானா ஆ- ஸரிகமபநிஸ் தாளம் ஆதி அ- ஸ்நிஸ்தாபமபகாரிஸ் (29-வது மே. க. ஜ்ன்னியம்) (கதாப்பிரசங்கம்) சிறுத்தொண்டர்
பல்லவி சோதனை செய்திடவேவந் / தாரி : /:சிவனார் // சிறுத் தொண்டனார் அடியாரிக் / கமுதளிக் // கும் திறத்தை
அனுபல்லவி பாதிமதிகங்கை அரவுஅனல் உடுக்கை // பங்குறைமங்கையொடு / மான்மழு வும் இன்றியே //
(சோதனை)
சரணம் கரியதிருமேனியில் / நீற்றினெழிலோடு // கண்கள் சிவந்திலங்கக் / கையிற்திரி/சூலமும் II சுருண்டுதிரிந்தசடை / அசைந்து அழகுசெய்யச் // சிந்தனை செய்பவர் புந்தியில் உறைபவன் /
விந்தைகள் செய்பவன் வயிரவவடிவில் / (சோதனை)
u mT-6) 29 இராகம் மோகனம் ஆ. ஸரிகபதஸ் தாளம் ஆதி அ. ஸ்தபகரிஸ்
8ே-வது மே.க. ஜன்னியம் பல்லவி அரியசெயலைச்செய்தார் / கள் அரணில் அன்பால் // அடியவர்க் கமுதுரட்ட / அருள்வயமாகி நின்றே //
அனுபல்லவி உரியநல்முறைப்படியே / நீராட்டி , , . // உலகோர் அறியாவண்ணம் / ஒருபுறம் கொண்டு as air all
(அரியசெயலை) ay gaas o
தாயார் தன்மடி தனில்ே / தனயனைப் பிடித்திருக்க /
தன்னிகரில்லாக்குழந்தை / முகமது மலர்ந்திருக்க //
வாயால் நல் ஐந்தெழுத்தை ஒதும் சிறுத்தொண்டனாரி //
வாளினாலே சீராளர் தன்னையே /
தானரிந்தனர் உலகை வென்றவர் I/ (அரிய செயலை)
A A

س 2 1 سب
ir 3)
(கதாப்பிரசங்கம்) 660GT600TLud
இராகம், சிம்மேந்திரமத்திமம் ఆg: ஸ்ரிகமபதநீஸ் தாளம் ஆதி அ; ஸ்நிதபமகரிஸ் (57வது மேளகர்த்தா) பல்லவி
; அழகினை உடையது / காளத்திமலையே //
அருகினில்பொன் முகலி / ஆனந்தமாய்த்துள்ளி ஒடும் //
அனுபல்லவி :தொழுபவர்க்கருள்புரியும் / குடுமித் தேவரே //
தோகைமயில் ஆடக்குயில் / பாடிட அங்கே உறையும்
(அழகினை)
சரணம் மகிளோடு கொன்றையும் / மலர்ந்து பூச்சொரிந்திடும் // மாரு தம் நறுமணத்தை / எங்குமே பசப்பிடும் / பகைமறந்தே அரியும் / ஆனையை அனைத்திடும் f/ புள்ளிமானினங்கள் புலிகளோடிணைந்து /
பொன் முகலிதன்னில் நீரருந்திடும்// (அழகினை)
Irisi) 13.
இராகம் சிவரஞ்சனி ஆ- ஸ்ரிகபதஸ்ா தாளம் ஆதி அா ஸ்ாதபகரிஸ்
(22வது மே. க. ஜன்னியம்) பல்லவி காளத்தி ஈசனைக்கண் / டார் / திண்ணனாரி //
கசித்துருகி உருகிக் / கன்றாவினை நிகர்த்தார் //
அனுபல்லவி நாளும் முன் செய்ததவம் / வந்து கூட்//டிடநெஞ் சங்கவர்ந்த நம்பிரியா / என்றே அணுகிதின்றார் // (as reira)S)
4. prop காதல் மிகுந்திடக்கண் / னிர் வெள்ளத்தைச் சொரிந்தார்// குணமெலாம் வேறுபட்டார் / கரந்தனைக் கூப்பிநின்றார் /
urrgs(SLD காணமாலுமே ஏன / மாகியே தேடி வாடியே மீள // பங்கயம் உறை அயன் திங்களும் உறைமுடி | கண்டிடு நினைவது மங்கிடவடிவுயர் // (காளத்தி) V7 w

Page 77
- 24 -
T6) 32 இராகம்- மேசகனம் ஆ= ஸ்ரிகபதஸ். தாளம்- ஆதி அ- ஸ்ாதபகரிஸ்
(28வது மே க. ஜன்னியம்) பல்லவி காளத்தி அப்பர் திண்ணர் / கையைப் பிடித்தார் // கருணைபொங்கவே நில்லுகண்ணப்ப / நில்லுகண்ணப்ப என்று விரைந்தே //
அனுபல்லவி நாளும் பூசைசெய்சிவ / கோசரியார் வியக்க // நான்முகன் முதலானோர் / கற்பகப்பூச் சொரிய // w
(காளத்தி
es JSOMT ID ; அருந்தவம் செய்வோர்க்கும் / அரிதான பரமன் // ; அன்புக்கு எளியனாய் / அம்மையுடன் தோன்றியே //
பெருமன்பு என்மேல் வைத்தாய் / மைந்தனே நீ என்றும் //
புந்திமகிழ்வொடு என்வலப் பக்கத்தில் I/ நின்றிடுவாயென நல்வரமீந்தனன் // (காளத்தி)
tu JR6 133
(கதாப்பிரசங்கம்) தக்கன் கர்வபங்கம் 3)rnrsib suprasprit ?mur ஆ- ஸ்ரிகமபத நிஸ் தாளம் ஆதி அ- ஸ்நிதபமகரிஸ் (22வது மேள கர்த்தா பல்லவி வீரபத்திரனுதித் / தாரி நெற்றிக்கண்ணிலே // வீரபத்திரனுதித் / தாரி ; ; ; ; //
அனுபல்லவி ஆரமழகு செய்யும் / ஆயிரம் தலைவிளங்க // ஆயுதமேந்து மிரண் டாயிரம் கரத்தோடு // (வீரபத்திரன்)
சரணம் கண்கள் மூவாயிரமும் / கனற்பொறியைச் சிந்த // காலை வைக்கும் ஒசை / இடியெனவே முழங்க // அண்டமெலாம் குலுங்க / அமரரெல்லாம் நடுங்க // ஆற்றவெல்லாம் விளங்கச் / சீற்றமுகத்துடனே //
(வீரபத்திரன்)

.... - 1435 مح۔
LI TIL 34
(கதாப்பிரசங்கம்) மகிஷாசுர சங்காரம் இராகம் ஹரகரப்பிரியா ஆ ஸரிகமபத நிஸ் தாளப்: ஆதி அ. ஸ்ாநிதபமகரிஸ்
பல்லவி (22வது மேளகர்த்தார பாதம் பணிந்தோம் அம் / மா பராசக்தியே //
பரிந்து வந்தே காப்பாய் / பார்வதியே நித்தமே //
அனுபல்லவி பேதம் பலவானாய் ! ;போதம் தனில் ஒளிர்வாய் // வேதன் பங்கில் உறைவாய் / கீதம்பாட அருள்வாய் //
(turra, b) சரணம்
அனைத்துலகுயிர்க்கும் / ஆதாரம் நீ யன்றோ // அன்பரின் துயர்நீக்கி / ; அணைப்பவள் நீயன்றோ //
மனமே மகிழ்வுறவே வதனமலர் / அழகாய் மலர்வுறவே முறுவலொடு // விழியே கருணையினால் பெருமைமிக / வருவாய் விரைவுடனே இதுசமயம் // (பாதம்பணிற்தோம்)
Le L6ü) 135 இராகம் வசந்தா ஆ ஸ்மகமதநிஸ்ா தாளம்: ஆதி அ ஸ்நிதமகரிஸ் (17வது மே. க ஜன்னியம்) பல்லவி சுந்தர வடிவோடு / வந்தாள் அற் புதமாக // சுரர் மனம் மகிழ்வுற / வே : ; இடர்// விலகிட அருள்புரி //
SOD" i X
அனுபல்லவி அந்த மாதியில்லாள் / அகிலமென் / கும் நிறைந்தாள் // அனைத்துயிர்க்கும் தாயா / ாைள் : ; உமை / சங்கரி குலினி// மிகு X (சுற்தர)
Julio குேலம் வாள் தண்டு அம்பு / வில் சக்கரம் aidistrib /
மாலைவேல் மதுக்கிண்ணம் / பாசம் asas v6ja/ சீலமாய்த் தாமகுகின்ற / மூவாறு / கரங்கொண்ட //
சிவன் வாம பாகத்தமர் / வாள் நிதம் / தொழுபவர் உள முறை //
சிவை x (*妨最真)

Page 78
9 ) ab 126 do
is 136
(கதாப்பிரசங்கம்) காலனை வென்ற பாலன்
இராகம். சிவரஞ்சினி
ஆ. ஸரிகபதஸ் தாளம்- ஆதி
அ- ஸ்தபகரிஸ்
{22ன் ஜன்னியம்) பல்லவி
காசி விஸ்வநா / தா கருணை புரி //
கன்னி விசாலாட்சி 1 : அம்மையுடன் உறையும் //
அனுபல்லவி ஈசனே நின்பூசை / என்றும் மறந்தறிவேன் // இரும்போ நின்னிதயம் / விரும்பும் வரம் ஈவாய் //
(asimé)
பாத கமலந்தனைப் / பணிந்திடும் அடியவர் // பாரினில் இடர்ப்படல் / தகுமோ ஐயா //
வேதனே நாதரூபனே ஆதி / நாதனே ஆடுபாதனே சோதி // அற்புத தற்பரசிற்பர முற்பவ / மற்றிட முற்படு முத்தம நித்திய //
(காசி)
LuTLLdt) 137
இராகம் ஹரகரப்பிரியா
ஆ: ஸ்ரிகமபதநீஸ் தாளம் ஆதி
அ; ஸ்நிதபமகரிஸ் (22 வது மேளகர்த்தா) பல்லவி
ஆதாரம் நீயே ஐ | யா காசிநாதனே //
அன்பர்க்குகிரங்கு விசா / :லாட்சி பாகா வேதனே.// அனுபல்லவி பாதாம்புயம் பணிந்தேன் / பரிந்தருள்வாய் போதனே //
பரமனே பக்தர்கள் / சித்தமுறை நேயனே //
(ஆதாரம்) FJ600 Lo மணிவணிகை தனிலே I மகிழ்ந்துறையும் ஈசனே //
மலரயன் அரிகாணா / மாண்புமிகு ரூபனே //

அணியாய் அரவுடனே பிறைநதியும் / சிரமாலையும் அழகாய்ப் புலியுடையும் // அனல்மான் துடிபடையே இம் அயிலும் /
அடிகீழ் முயலகனும் திகழுபர // (ஆதாரம்)
Δ Δ ITL6) 38 இராகம்: அடானா ஆ- ஸ்ரிமபநிஸா தாளம்: ஆதி (திஸ்ரசுதி) அ- ஸ்நிதாநிபமபகாரிஸ்
பல்லவி பக்தர்க்கருள் சித்தன் அனல் கக்கும் நுதல் விழியான் / பற்றும் சிவலிங்கத்திலிந்ருதே வெளிவற்தான் I/
அனுபல்லவி மத்தம்மதி நதியும் முடி தனிலே அணிபெருமால் / அச்சம் தவிரென்றே மிகு அன்போடு உரைத்தான் //
(பக்தர்க்கருள்) சரணம மகிசத்தினில் அமர் அந்தசன் வலி கெட்டிட வினையால் / முடிசட்டெனத் தரைபட்டுடன் பொடிபட்டிட விரைவாய் // அகிலத்துயிர் அருள் பெற்றிட உதவும் இடதடியால் / * ベ உதைவிட்டனன் மதிகெட்டெ மன்உயிர்விட்டன் னுடனே //
(பத்தர்க்கருள்) பாடல் 139, A Δ
(கதாப்பிரசங்கம்) of Goofs 56 Assf இராகம்: Lumri gof ஆ- ஸ்கமதநிஸ் தாளம் ஆதி அ- ஸ்நிதநிபமகமரிஸ் பல்லவி (22வது மே.க. ஜன்னியம்) செந்தமிழ்த்தாய் செழிக்கும் / :பாண்டிநாடதனில் // சீர்மிகு திருவாத / :வூரர் பிறந்தார் /
அனுபல்லவி சுந்தர வாசகத்தைப் / பாடிச் சைவம் வளர்க்கர் / சோமசுந்தரரது / அருளினாலே // (செந்தமிழ்)
s சரணம்
சம்புபாதாசிரியர் / சிவஞான வதியும் // சிந்தைகளிக்க வந்தார் / சிவனடி போற்றவந்தார் // தேம்பிஈசன் பாதம் / கும்பிடுவோர் உலகில் // இன்பமடைந்திட இன்னலை வென்றிட / அன்பிலுயர்ந்திட அறவழி நின்றிட // (செந்தமிழ்)
A A

Page 79
~ 1 28 --
u artist 140
இராகம் மோகனம் ஆ. ஸரிகபதஸ் தாளம் ரூபகம் அ- ஸ்தபகரிஸ்
பல்லவி (28வது மே க ஜன்னியம்)
குருந்தமர நிழலில் / குருாேய் இருந்தான் // அருந்தவம் செய்வோர்க்கு / அருள்புரியும் பரமன் //
அனுபல்லவி பரிந்து சனகர்முதல் / நால்வருக்காக அன்று // இருந்து கல்லாவின் கீழ் / உபதேசம் செய்தவன் //
(குருந்த) சரணம் கையிலே சிவஞான / ;பேசதநூலே விளங்க // கழுத்திலே சிவமணி / கவினுறவே துலங்க // மெய்யிலே வெண்ணிறு / பொலிவுடனிே இலங்க // மேன்மையுறு கணங்கள் / சீடர்களாய் வணங்க II
(குருந்த)
LOTL6): 14
இாாகம் வசந்தா ஆ- ஸமகமதநிஸ் தாளம் ஆதி அ- ஸ்நிதமகரிஸ்
பலல்வி (17வது மே. க.ஜன்னியம்) திருவடி தீட்சை செய் / தான் இறைவன் // திருவாதவூரர் முன்பு / செய்தமாதவத்தாலே //
அனுபல்லவி அரிமுன்பு தேடியே / அறியாக் கமலபதம் II அன்புக்கு எளிதாகி / ஆனந்த நிலைதரவே //
v (கிாவடி)
சரணம ; இமையவர் மலர் சொரிந்தார் / : ரிஷிகளடி பணிந்தார் f புதர்சணநாதர் புகழ்ந்து நின்றே டீல்டி2%ஸ்
"அம்பலந்தன்னில் செஞ்சிலம் பசையக கும்பிடும் தொண்டர் கண்டுமே மகிழத் // தச்ஜொணு தகஜொனு தாதரிகிடதக / தளாங்கு தோமென நடமிடுசிவபரன் II
(திருவடி)

مسا 129 حس
uses 42
(நாட்டிய நாடகம் - உருக்மாங்கதா) இராகம் - சிம்மேந்திரமந்திரம் ஆ. ஸ்ரிசமபத நிஸ் தாளம் - ஆதி அ. ஸ்நிதபமகரிஸ்
பல்லவி (57வது மேளகர்த்தா
திருமாலின் திருவடி / தனைத்தொழுவோம் // :தீவினைகள் அணுகாது / தினமுமன்பரைக் காக்கும் //
(திருமாலின்) அனுபல்லவி அரவணை தன்னிலே / அறிதுயில் கொள்ளுவான் // அங்கிங்கெனாது எங்கும் நிறைந்தான் / அற்புதங்காணப் பற்பல செய்வான் // (திருமாலின்(
சரணம் மண்ணுலகந்தனை ஒரடியாய் அளந்தான் // மாபலியிடம் முன்பு / மூவடிமண் கேட்டான் // எண்ணமெல்லாம் அறிவான் I என்றும் அருள்புரிவான் //
எழில் திகழ்ந்திடும் நீல மேனியன் ! திருமகள் தலைவன் மலைமகள் சோதரன் //
O () (திருமாலின்)
(6) l43
(நாட்டியநாடகம் மீனாட்சிகல்யாணம்)
இராகம் - சிந்துபைரவி ஆ - மபதநீஸ்ரி’க்ம் தாளம் - ஆதி அ. க்ரி ஸ்நிதபமகம (10வது மே. சு. ஜன்னியம்) பலலவி அற்புதம் நிறைந்தது / திருஆலவாய் இறைவன் // அறுபத்து நான்குதிரு / விளையாடல் செய்ததாலே I
அனுபல்லவி முற்பவம் தனைநீக்கும் I முதல்வன் சுந்த ரேசன் // மீனாட்சியம்மையோடு / வீற்றிருந்தே காட்டும் //
(அற்புதம்) சரணம் சக்திபீடத்துள் முதற் / பீடம் மதுரை அன்னை // சித்தியெல்லாம் தருவாள் / போகமோட்சம் தருவாள் // பக்திமிகுந்த நல்வித் / யாவதி தவத்தால // பிரியமகளாய்வர / அரியவரம் கொடுத்தே // (அற்புதம்)
7 O (O

Page 80
ー l30 -
LA 6) A 44
(அருள்மிகு நயினை நாகபூஷணி அம்மன் பேரில்)
இராகம் - கர்நாடகதேவகாந்தாரி ஆ. ஸ்கமபநிஸ் தாளம் - ஆதி அ- ஸ்நிதபமகரில பலலவி (22வது மே. க. ஜன்னியம்) நயினையிலே அமர்ந்த / 'நரதபூஷணியே // நாடித்துதிப்பவர்க்கு / நல்ீர்ம் தருபரையே //
அனுபல்லவி :தயைமிகுந்தாய் நினது / தாள்பணிந்தேன் தாயே /
தாமத மின்றி வந்தே / : அருள்புரிவாலே //
நயினை) &j65 d 1. ஆழி அனுதினமும் / அலைக்கரத்தால் பணிந்தே //
அழகுசேரி நித்திலத்தை / அடிமலரில் குவிக்க // வாழி வாழி என்று / சங்கமொலித்திடவே // வையமகளும் தொழ / வாழ்ந்திடுபவளே // (நயினை)
2, சந்ததி இல்லை என்று / நொந்து வருபவர்க்கு //
சிந்தைமகிழ் மைந்தரைத் / தந்திடும் சுந்தரியே // விந்தைபல காட்டி / அன்பர் உள்ளம் உறைந்தாய் // வந்துவினை தீர்ப்பாய் / சந்ததமும் காப்பாய் II (நயினை)
3. நாசம் நல்மலரேந்தி / வந்துணையே முன்னாள் //
நாளுமே போற்ற நின ற நாயகியே பரையே // பாகம் கொள் பரனோடு : பாரெல்லாம் காப்பவளே !
பரிபூரணியே கிருபாகரியே / அரிசோதரியே நீயே கதியே // (நயினை)
umo 145
தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி அருள்மிகு தாயுமானவர் பேரில் இராகம் கானடா ஆ: ஸரியகாமதநிஸ்ா தாளம்: ஆதி அ; ஸ்நிபமகாமரிஸ்
(22வது மே. ச. ஜன்னியம்)
பல்லவி சிந்தையே உருகுதை / /யா; சிவனே // அந்தமில்லாதவனே / அருள் வடிவானவனே /

- 131 -
அனுபல்லவி விந்தையைக் கண்டிடவே / தாயுமாகிவிரைந்தாய் // வந்து ரத்னா வதிக்கு / மகப்பேறுப் பணிபுரிந்தாய் //
(சிந்தையே) a J 600 to 1. காவிரி வெள்ளமதால் / வரமுடியாது நொந்து //
பூவடி தொழு தாயின் / உளமறிந்துதவி செய்தாய் // ஆவலாய் அங்குவந்த / தாயும் மற்றெல்லோரும் // அதிசயம் கொண்டிடவே / காட்சிதந்த அரனே //
(சிந்தையே) 2. தாயான ஈசனே 1 அன்பரின் நேயனே //
மாயா உலகமிதில் / மிகுதுணை நீதானே // வாயாரவே துதித்தேன் / விரைந்தருள் தருவாயே // திருச்சிராப்பள்ளி தன்னில் அமர்ந்தவனே / மருத்துவம் பார்த்து மகிழ வைத்தவனே // (சிந்தையே)
A A 6) 46
(தமிழ்நாடு உறையூர் அருள்மிகு வெக்காளி அம்மன் பேரில்)
இராகம்: ஆனந்தபைரவி ஆ- ஸரிசமபதபஸ்ா தாளம்: சதுஸ்ரஏகம் அ- ஸ்நிதபமகரிஸ் பல்லவி (20வது மே. க. ஐன்னியம்) வெக்காளியே அம் /மா நின்னை நிதமும்// முக்காலமும் தொழுதேன் / எக்காலமும் காப்பாய் /
அனுபல்லவி முக்கண் அரனுடனே / மிக்க நடம்புரிந்தாய் I/ எக்கண்களும் களிக்கத் | திச்சனைத்தும் போற்றும் //
(வெக்காளியே) சரணம் 1. பண்ணிய பவச்செயலால் / மண்மாரி தான் பெய்யக் //
கண் மாரியே சொரிய / மக்கள் விரைந்தோட // அன்னை நீ அகம் கனிந்து | அக்கணமே தான் தோன்றித் ft தண்மை நிறை சொல்ல தனால் / மக்களை நிறுத்தினாய் //
(வெக்காளியே) 2. திரிசூலம் கையேந்தி / மகிஷனை அழித்தாயே // வருதீவினைமாள / வாழ்வில் நலம் தருவாயே II பரிபூரணி நீயே / கிருபாகரி தாயே // வருவாயே பரிவோடு / அருளே நீ தருவாயே // (வெக்காளியே)
A. A

Page 81
محہ 132 ست
umLeð 147
(அருள்மிகு மதுரை மீனாட்சியம்மை பேரில்)
士 ஆ- ஸரிமபநிஸ்ா giorraib: Gasair) அ. ஸ்நிதபமகரிலா தாளம் ஆதி (28வது மே. க. ஜன்னியம்)
பல்லவி
:சோமசுந்தரர் கொஞ்சு / மீனாட்சி தாயே // நாமமோதிக் கெஞ்சினேன் / அருளிகுவாயே //
அனுபல்லவி தேமதுர மொழியாய் / திருமதுரை உன்னாட்சி // தாமதம் செய்யாமல் / தந்திடுவாய் நின் காட்சி //
(Gorrup955prii) சரணம் 1. மலையத்துவசன் பெற்ற / மணி மரகதமே //
மனதில் நிறைந்த தென்றும் / உன்மலர்ப்பதமே // தலம்பல வற்றிலும் நீ / செய்வதற்புதமே // தாயே நீயே தஞ்சம் / என்தனுக்கு நிதமே //
(சோமசுந்தரர் 2. உலகிலுன் அருளுக்கு / இணையேது அம்மா II உணராதிருந்து வீணில் பேசிடுவார் சும்மா // பலகற்றும் வேண்டுவது / உன் அருள் என் ஆன்மா // பழவினை நீக்கி என்னை / ஆண்டிடுவாய் அம்மா II
(சோமசுந்தரர்) 3. ஐயனும் நீயும்தான் / எனக்கருந்துணை யம்மா II
அனுதினமும் விழிநீர் / அபிசேகம் தானம்மா // மெய்யுணர்வால் உயரச் / செய்திடுவாய் அம்மா // மேதினி தனிவோங்க / வைத்திடுவாயம்மா // (சோமசுந்தரர்)
A Α Lates) 148
2 pista bit as For Lir ஆ - ஸ்ரிபகாமதநிஸ்ா தாளம் ஆதி அ- ஸ்நிபமகாமரிஸ்
(22வது மே. க. ஜன்னியம்)
பல்லவி // உள்ளம் / உருகுதம்மா கண்ணிர் ووسع وبعدها நனைந்து நனைந்து வெள்ளம் / பெருகுதம்மா உமையே //

- را از 1 مسس "
அனுபல்லவி அனந்தமனந்தமாய்ப் / பிறவிகள் தந்தாய் // :புனைந்து புனைந்துபல / வடிவில் நின்றேன் இங்கு /
(நினைந்து) SFJSOTD 1. உளன்று உளன்று உள்ளத் / தெளிவின்றி அலைந்தேன் II கழன்று கழன்று போன ; உடல்கள் எத்தனையோ // எழுந்தெழுந்தே பிறவிக் / கடல் தாண்ட முயல்கின்றேன்/ விழுந்து விழுந்தழுந்த / வைக்கும் வினை நீக்கிடுவாய் I/
(நினைந்து) 2. பரந்து பரந்து நிற்கும் / உலகமதில் நான் //
சிறந்த சிறந்த செயல் / செய்வதென்றோ அம்மா // பிரிந்து பிரிந்து செல்லும் / உயிர்களெல்லாம் மீண்டும் // திரும்பித் திரும்பிப்புது / உடல்நுழையும் உலகில் //
(நினைந்து) 3. மருந்து மருந்து உன்தன் / பாதம் ஒன்றே தான் // இரங்கி இரங்கி எனக் / கீந்திடுவாய் மகிழ்வாய் // அருந்தவர் உளமுறை / உமையவளே நீ // விரும்பிடும் அரனுடன் / வந்தெனை யாள்வாய் //
A A (நினைந்து) U alsi) 149
(தமிழ்நாடு வயலூர் முருகன் பேரில்) இராகம் பரஸ் ஆக ஸ்மகமப தநிஸ்ா தாளம் : ஆதி அ- ஸ்நிதபமகரில
(15வது மே. க. ஜன்னியம்) பல்லவி வயலூரில் இனிதமர்தி / த முருகையனே // தயைகூர்ந்தருள்புரி / வாய் வேலையனே //
அனுபல்லவி ; அயலே செஞ்சாலியொடு / கமுகு வாழை திகழத் // துயர் சேர்க்கும் வினைதீர்க்கும் / தீர்த்தம் கண்டே புகழ//
(வயலூரில்) &FJ 6007 (C) 1. சரணம் என்றுனை அடைந்தேன் / பன்னிருகையனே //
சஞ்சனம் தீர்த்திடுவாய் ! ;செந்திரு மருமகனே// அருணகிரிக்கருள் செய் / ஆறுமுகத்தோனே // ஆறுபடை வீடுடையாய் / அம்பிகை மகிழ்சுதனே //
(வயலூரில்)

Page 82
ー I34ー
அமரரிடர்தீர்த்த / வr ; ; வணங்கும் //
அன்பரின் உளம்கொண்ட / வா என்னையும் // அடிமைகொண்டாயல்ல / வா ; என்றும் //
அருந்துணை நீயல்ல | வா ; , , ; ; ; ; // உமையாள் அரன்மகனே / வள்ளிதெய்வயானையொடு//
உனதாறு முகங்களில் / கருணை மிக விளங்க // அமைந்த கரமீராறில் / வேலுடன் மற்றும் இலங்க //
அமர்ந்தே புள்ளிமயிலில் / விரைந்தே நல்வரமருள் //
(வயலூரில்)
பாடல் 150
(தில்லை நடராசர் விருத்தம்)
அரவிந்த மலரடியை யழகாய்த் தினம்தூக்கி
ஆனந்த மானநடமாடு கோலன் அரியயனு மறியாத சோதியாய் நின்றவன்
ஆதார மாய் உயிர்கட் கருளு சீலன் திருஜந்தெழு த்தினைத் தினமோது மன்பரின்
தூயமன மலரிலே தங்கு கோலன் தேவிஉமை பாதிபெற அர்த்தநா ரீசுவர
தேவாதி தேவனாய்ப் போற்று கோலன் வருமந்த கன்பாச மதுகொண்டு உயிர்கவரு
வேளைதனில் விரைந்துவந் தருள்செய் வேதன் வாசமிகு கொன்றையொடு தும்பைமதி யரவுநதி
விளங்குதிரு முடியுடைய விமல நாதன் விரிகின்ற ஐந்தொழிலி லுலகங்க ளீடேற
விந்தையாய்ப் பல வடிவு கொண்டு நின்றான் மலைமகளின் நேசன் எழில் மன்றிலுறை ஈசன் நட
ராசனடி மறவாது துதிசெய் மனமே
மாணிக்க வாசகரின் பாடல் தனைக்கேட்டு
மனமகிழ்ந்து திருக்கரத்தா லெழுதி வைத்தான் மாகாளி மதியாது முன்னின் றெதிர்த்தாட
மலரடியை மேல் தூக்கி நாண வைத்தான் ஈனநிலை நீக்கியே உயர்வான நிலை சேர
அன்புமிகு நந்தனுக் கருள் சுரந்தான் இமையவர்கள் இடர்நீக்கி அமுதம் பெறச்செய்து இன்னல்தரு நஞ்சதனைத் தானே உண்டான்

-- 135 ۔-۔
தேனொத்த நூல்செய்த சேக்கிழா ரும்வேண்டத் திருவாக்கா லுலகெல்லாம் என ஒதினான் தாள்நோகப் பரவையிடம் தூதாக வேசென்று தாள்பணியும் சுந்தரரின் துயரம் தீர்த்தான் ஞானத்தை அடைஉமா பதிசிவம் கவிபாடகி
கொடியேறு புதுமையைக் காட்டி நின்றான் மலைமளின் நேசனெழில் மன்றிலுறை ஈசன்நட
ராசனடி மறவாது துதிசெய் மனமே
3i பதஞ்சலியும் புலிமுனியும் பண்டைநாள் தில்லைதனில்
பண்ணுதவங் கண்டுமகிழ்ந் தாடல் செய்தான் பாற்கடலிற் பள்ளிகொள்ளும் பரந்தாமன் கண்மலராற்
பூசைசெயச் சக்கரமும் பரிந்து ஈந்தான் மதஞ்சொரியும் கரிபுலியின் உரிதனையே தானணரிந்து
மான்சூல மெரிதுடிகை மீதிற் கொண்டான் மாமுனிவர் நால்வருக்காய்க் கல்லாலின் கீழமர்ந்து
மாண்புறவே ஞானமது விளங்க வைத்தான் இதம்பரவு மிசைவல்ல பத்திரனுக் காளாகி
இந்தனம் சுமத்தடிகள் நோகச் சென்றான் இனிமைமிகு சாதர் ரிப் பண்கொண்டு பாடியே
ஏமிதா தனுமஞ்சி ஒட வைத்தான் - பதம்பணியும் வந்திமிக மகிழ்வுறக் கூலியாளாய்ப்
பிட்டுண்டு மண்சுமந் தடியும் ேெற்றான் மலைமகளின் நேசனெழில் மன்றிலுறை ஈசன்நட
ராசண்டி மறவாது துதிசெய் கினமே.
t R-6ð 151 Α A
அருள்மிகு நல்லைமுருகன்
விருத்தம்
. சுந்தரத் தோகைமயில் சந்ததும் தாங்கவே
சுற்றிவிளை யாடி வருவாய் சக்திமிகு வேலினைக் கைப்பிடித் தேயன்பர்
சஞ்சனம் தீர்த்து /வைப்பாய் புந்தியிற் களிமிகப் புதுமைகள் காட்டியே
புன்சிரிய் போடு நின்றே Hண்ணியம் செய்தவர் நண்ணியே நித்தமும்
பக்திபாற் பணிய வைப்பாய்

Page 83
J A L6)
1 3 6
செந்தமிழ்த் தெய்வமே வள்ளியைச் சேரவே
சென்றுபல வடிவு மானாய் சங்கரன் பங்கிலுறை சக்தியின் பாலநின்
செய்யதாள் போற்றி ஐயா அந்தமில் லானந்த மதனையருள் நாதனே
அழகுவடி வான குமரா அரிமருக பரமசுத அருள் பெருகு நல்லையமர்
ஆறுமுக முடைய குகனே.
நீறுபொலி கோலமது நெஞ்சினைக் கவரவே
நீள்விழிகள் கருணை காட்ட நெடியகர மபயவர தக்கோல மாகவே
நினைப்பவர்க் கின்ப மீய ஆரமணி சந்தரமு மரையிலனி பட்டுடையு
மழகுசேர் மார்பி னோடு அம்புயத் தாள்களைக் கண்டுமே யன்பர்கள்
அகம் குழைந் துருக வேதான் சேருமிரு பெண்களொடு சிங்கார மாகவரு
சேந்தனே கார்த்தி கேயா சேய்குழக வேலஉயர் குறிஞ்சிநில வேந்தனே
சாமியே போற்றி ஐயா ஆறுபடை வீடதனில் அழகுறத தங்கினாய்
அயன் செருக் கழித்த பரனே அரிமருக பரமசுத அருள்பெருக நல்லையமர்
ஆறுமுக முடைய பிரனே.
52
தசாவதாரம் (விஷ்ணு)
விருத்தம்
வையமெலாம் காக்கின்ற வைகுந்த வாசனே
வனசமல ருறைதிருவைத் தாங்கிடும் மார்பனே வெய்யஇர ணியனுடலை நரசிங்க வடிவமாய்
வெளிவந்து கிழித்துடன் உதிரம் குடித்தநீ கையினிலே வெண்ணைதனை அள்ளி உண்ணும்போஅ/
களவுதான் வெளியாக அஞ்சி நின்றாய் உய்யநிதி)தடிமலரை உளமதிலே கொண்டோம்
உமையவளின் சோதரா இரங்கி யஞ்ர்ேவாய்

137
மறைநான்கை யும்திருடி ஆழிதனி லொளித்த மமதைமிகு சோமுகா சுரன் தனையே பெருமச்ச வடிவாகச் சென்றே கொன்று
பிரமனுளம் மகிழ்வுறவே மீட்டு வந்தாய் கிரிமந்த ரம்மத்தாய் வாசுகியே நாணாகக்
கொண்டுபாற் கடல் தளையே கடையும் போது உருபெரிய கூர்மமாய்த் தாங்கியே நின்றாய்
உயர் கருணை யொடுநிதமும் காப்பாய் ஐயா
வாமனராய்க் காசிபரின் மகனாக வந்தாய்
விந்தையாய் மூன்றடிமண் பலியைக் கேட்டாய் பூமிவிண்ணும் இரண்டே அடிமூன் றவன் காட்டப்
பாதம் சிரம் வைத்துப் பாதல மாளவைத்தாய் பூமகளின் துயர்தீரச் ஜமதக்கிணி மகனாய்ப் பரசுரா மன்எனப் பாரில லவதரித்தாய் காமகேனு வைக்கவர் கார்த்தவி ரியனோடு
கபடரை அழித்தாய் கருணைகொண் டாளுவாயே.
பூமிதனை இரணியாக் கதன் என் பான்பெயர்த்து
பாதலத்திற் கொண்டுசென்று வைத்த போது நாமகளின் தலைவ னயன்நின் னிடமேவந்து
நீசனின் செயல்கூற நீஉடன் வராகமாய்த் தீமைபுரி அசுரனைச் சக்கரத் தாற்கொன்று
துயர்நீக்கிப் பூமகளை மகிழ வைத்தாய் பூமிமிசைப் பலமிகுந்த பலராமன் என்றிடப்
படைகலப்பை ஏந்திநின்றாய் என்றும் காப்பாய்
தசரதன்கோ சைைமகிழும் மகனாய் வந்தாய்
துருவாசர் தவங்காத்தாய் ஜனகன்வில் லைமுறித்தாய் இசைவான திருமகளாம் சீதையை மணம் செய்தாய்
இழிசெயல்செய் ராவணனைம் போரில்நெஞ்சங்கிழித்தாய் நசையுறுமோ கினியாய் நின்றமிர்தம் பகிர்ந்தீந்தாய் நம் இறையை மதியாத முனிவர் மயங்க நின்றாய் அசுவமுகக் கல்கியாய் அங்கையினில் வாளேந்தி
அதரிமமழிந் திடவருவாய் அன்பரைக் காப்பவனே.

Page 84
138
Ls) 153
அருள்மிகு கதிர்காம முருகன் பேரில்
இராகம் சண்முகப்பிரியா ஆ. ஸ்ரிகமபத நிஸ் தாளம் ஆதி அ. ஸ்நிதபமகரிஸ் (38-வது மேளகர்த்தா) பல்லவி கதிர்காமத் தலத்தே / அமர்ந்த கந் தா II கலியுக வரதா / கார்த்திகேயனே கனிந்து வரந்தா //
அனுபல்லவி துதிசெய்யும் அடியவரின் / துயர்தீர்ப்பவனே // தினமுனைத் தொழுதேன் / திருமால்மருகா / பரிபூரணனே// (கதிர்காம)
'4 சரணம் மாணிக்ககங்கைமலர் / வாரிவந் தே குவிக்க // மாங்குயில் இசைபாட / மயில் இனங் கள் ஆட// ஆனைகள் அடிவணங்கி / நின்பணியே புரிய// அன்பருளம் மகிழ / அனுதினமற்புதம் / காட்டிடு மய்யனே // உயர் X கதிர்காமத்தலத்தே .
Δ Δ sit 154
இராகம் ஆபோகி ஆ. ஸ்ரிகபமதஸ் தாளம் ஆதி அ- ஸ்தம் கரிஸ்
பல்லவி (22வது மே. க. ஜன்னியம்) ஆலவாய் அர / னே அங்கயரிக்கண்ணி // அன்புமணாளனே / அருள் செய்கு னாளனே//
அனுபல்லவி காலகாலனே / ; கருணாகரனே// கடம்பவனநாதனே / W காட்சிதந்தடிமை / கொள்வாய் வேதனே // (ஆலவாய்)
சரனம் பாதம் பணியும் அன்பர் / புந்தியுறை சீலனே // பாணபத்திரனுக்காய் / இசைபாடுகோலனே
மாதவப்பேனுபெற்ற / காஞ்சனைமருகனே // மதுராபுரிவாசனே ! மங்களருபனே எங்கும் பிரகாசனே ஆலவாய்

مس۔ 139 سہ
Lurusi): 155 இாாகம் தர்பாரிகானடா ஆ. ஸ்ரிகாமபதாநிஸ் தாளம் ஆதி அ. ஸ்நிபமகாமரிஸ் (22வது மே. க. ஜன்னியம்) பல்லவி ஐயப்ப சாமியின் / அடிமலரி தனை // அனுதினமும் தொழு/வாய் . . மனமே
அனுபல்லவி மெய்யடியார் தம்மை நாளும் காப்பவன் I/ மேலாம்நிலை தன்னை / மகிழ்ந்து ஈபவன் (ஐயப்ப)
6ਹl
பூரணைபுட்கவை 1 மகிழ்மணாளன் // புதுமைமிகுசபரி / மலையிலுறைபவன் // நாரணன் சிவசுதன் / நல்லருள் புரிபவன்
நயந்துபுலி தனிலே / அமர்ந்துவருபவன் // (ஐயப்ப)
V w பாடல் 156 இராகம் கேதாரகெளளை ஆ. ஸரிமபநிஸா தாளம் ஆதி அ. ஸ்நிதபமதரிஸ் பல்லவி (28ம் மே. க. ஜன்னியம்)
நீயேகதியென்று / நிதமும பாதம் பணிநதேன் // நாயேனுக்குறுதுணை / வேறுண்டோ சொல்லையா // அனுபல்லவி மாயாஉலகிலே / மயங்கியே வாழ்ந்திடினும் || தாயும் நீதந்தையும்நீ / என்றுணர்ந்தேன் பொன்னையா //
(நீயேகதியென்று சரணம் பொன்னம்பலத்தில் நிதம் / நடமிடும் பாதனே 1/ கன்னிசிவகாமி உள்ளம் / களிப்புறும் நாதனே // தன்னிகரில்லாத / தேவாதி தேவனே தாரணிமேலெனை ஆண்டிடுவாயே // பூரணனே அரகிருபா கரனே // (நீயேசதியென்று)
Δ
A UTLs) 57 இராகம், ஆரபி ஆ: ஸ்ரிமபதஸ் தாளம் ஆதி அ; ஸ்நிதபமகரிஸ்
(29வது மே. க. ஜன்னியம்) பல்லவி சரணம் சரணம் என்று / சந்ததமும் பணிந்தால் I/ மரணஜெனனமில்லை / யே மனமே //

Page 85
அனுபல்லவி பெத்கியே மூவாசைக் / கடலினுள் வீழாமல் I/ பரமனை உன்னுள்ளே / கண்டுகண்டுருகியே //
(சரணம்) துரணம் 1 மதிகங்கை அரவோடு / மலர்ந்த கொன்றை புனைந்து //
மான் உடுக்கை சூலம் / மழுஎரிகையேந்தி // துதிசெய் வெண்ணிறு / திருமேனியில் இலங்க // தாண்டவம் நிதம்செய்யும் / ஆண்டவனை அன்போடு // (சரணம்) 2. காலனை மார்க்கண்டற்காய் / ; உதைத்திட்ட காலனைக் //
காளியுடன் நடனம் / ஆடியகாலனை // ஆலமுண்ட நீல / கண்டங்கொள் ரூபனை// ; அன்பர் சுந்தரருக்காய் ! ; தூதுசெல் கோலனை// (சரணம்) 3. பரியாக்கி நரிதனைப் / பாண்டியற் கீந்தவனைப் I/
பிட்டுக்கு மண்சுமந்து / பிரம்படிபட்டவனைக் // கருணையுடன் தாயுமாய்ப் / பணிசெய்து காத்தவனைக் // காட்டில் ஏனக்குட்டிகள் / களிக்கப் பாலீந்தவனைச் I/
(சரணம்) A Α umrl-6ö 158
இராகம் கர்நாடகதேவகாந்தாரி ஆ- ஸகமபநிஸ் தாளம்; ஆதி அ- ஸ்நிதபமகரிஸ்
((22வது மே. க.ஜன்னியம்) பல்லவி
எனக்கென்ன தெரியுமை | யாநல்லைக்குமரா// நினதருளாலன்றி / உனை நினைந்து பாட ||
அனுபல்லவி
வினைக்கேற்கவே பிறந்து / உழலும் சிறியேன் யான் // உனக்குஆளாகி என்றும்/ உருகிநின்றே தொழுதேன் //
(எனக்கென்ன) a j630 to
1- மாதவத்தோர் அறியும் / மாண்பு கொண்டவனே //
ஆதரிப்பாய் என்னையே / அறிவிற்கலந்து நிற்பாய் // பூதலத்தோர்போற்ற / அருளைப்பொழிபவனே // புண்ணியா தின்முறுவல் / காட்சி என்றும் மறவேன். //
(எனக்கென்ன)

14
2. குறுமுனிக்குச் செந்தமிழ் / உரைத் தவனே குகனே If அருணகிரியார் திருப் / புகழில் மகிழ்ந்தவனே // விருப்பொடுகீரர் பாட / விரைத்து அருள்சுரந்தாய் // அவ்வைக்குக்கனி ஈந்தே / அருத்தமிழ்ப் பாகேட்டாய்
(எனக்கென்ன)
ë. I asë futuritur L. / அடியெடுத்தே கொடுத்தாய் //
குற்றம்சொல் அவையோர்கள் /; வியந்தேற்க நூல்கொண்டாய்// பச்சைமயில் வேலின்றிக் / காட்சிஅங்கே கொடுத்தாய் I/ பைந்தமிழ்ப்புலவனே / குறிஞ்சிநில வேலையா //
(எனக்கென்ன) (). () 6, 159
இராகம்- கானடா ஆ ஸ்ரிபகாமததிஸ்ர் தாளம்- ஆதி அ- ஸ்நிபமகாமரிஸா பல்லவி (22ன் மே.க.ஜன்னியம்)
மனம் இரங்கிவந்து / அருள்புரிவாயம்மா // மலையரசன் மகளே / *** மாலின் சோதரியே / மரகதவல்லியே //
அனுபல்லவி தினம் உல்நாமமேதான் / துணையெனவே துதித்தேன். //
தூயமலரடியைச் சூட்டிவைப்பாயே / துன்பமேயகல இன்பமே நிறைய// (மனம்)
Pro D " ஆளாற்பிறவி / அனந்தம் எடுத்து நொந்தேன். //
ஆயினும் அன்பால் உன்னைத்/தொழுதிடும் பேறுபெற்றேன் 11
சசனின் பாசமதில் / இனிது உறைபவளே // இந்த உலகில்தவம் முற்றிட அருள்செய் / அந்த மாதியிலா அங்கயற் கண்ணியே //
(மனம் இரங்கி) 2. பித்தன் என்றே உலகோர் பேசிஇகழந்தாலும்//
:பெருமைதந்தே பலரும் / புகந்துநின்றாலும் } /*
சித்தம்மயங்காது / உன்பணியேசெய்து // ஜென்மப்பயனடைய வைத்திடுவாயே / கன்னிகதிர்வேலன் அன்னை கெளரிே //
(மனம்இரங்கி) 3. நாற்பத்து முக்கோண /ழரீசக்கரசுந்தரியே //
நாடித்தவம்புரிவார் / பெற்றிடும் பெருநிதியே / *கூற்றுவன் தனை உதைத்தாய் / காலசாலிசூலியே //

Page 86
- 142
கூவிஎமன் பாசம் வீசும்போது வந்து / தாவித்தடுத்துனது தூய பதத்தில் வைப்பாய் /
(மனம்இரங்கி) usines கா, கா, ரீ ஸா, ஸ நீநீ / ஸ்ஸாரிரீ / கா, கா, கா //
மனம் இ. ரங்கிவந்து அருள்புரி வாயம்மா கா, கா, ரீ காமா ரீ / ஸ்ஸாரிf I கா, கா, கா//
மனம்இ ரங்கிவந்து அருள்புரி வாயம்மா கா, கா, பம காமரிஸாரீ / ஸ்ஸாரிf I ரீ.பா, கா | மனம் இ. ரங்கிவந்து அருள்புரி வாயம்மா
கமாதநீ தா, த நீஸ்ா !
மலையர சன்மகளே
ஸ்ாஸ்ஸ்ா ஸ்நித மபநிபராமரி //
மாலின்சோதரியே மரகதவல்லியே
அனுபல்லவி
X
மா தா; நீ ஸ்ா, ஸ் ஸ்ாஸ்ா / ஸ்ரீ ஸ்ஸ்ா ஸ்ா,ஸ் நீஸ்ா// தினம் . உன் நாம மேதான் துணையென வேதுதித்தேன் மாதா நீ ஸ்ாஸ்ஸ்ாஸ்ா /ரிக்ாரி ஸ்ா ஸ்ா,ரி ஸ்நிபா II
தினம் உன் நாமமேதான் துணைஎன வேதுத்தேன்
நீநி பமகமத மதததி ஸ்ாஸ்ா I தூய மலரடியைச் சூட்டிவைப்பாயே ஸ்ரி ஸ்ஸ்ாநிபம காமகாமகரி I/ துன்பமேயகல இன்பமேநிறைய (மனம் இரங்கி)
சரணம்
கா காரி ஸா ,ஸ் ஸ்ஸா, / ஸ்ஸாரிரி காகா ரீஸா // ஆசைகி ளாற்பி றவி அனந்தமெ டுத்துநொந்தேன்
கா காரீ ஸா,ஸஸஸா, / ஸ்ஸாரிf / காமா காகா // ஆசைக ளாற்பிறவி அனந்தமெ டுத்துநொந்தேன்
if sniff ஸாநீ ஸாஸா / ஸffi ரீ.ரிபகா, //
ஆயினும் அன்பால் உன்னைத் தொழுதிடும் பேறுபெற்றேன்
X
மதா நிஸ்ர் ஸ்,ாஸஸ்ாஸ்ா / ஸ்ரீ ஸ்ஸ்ா / ஸ்ாஸ்ா நீஸ்ா // ஈசனின் பாகமதில் இனிதுஉ றைபவளே
மதாநிஸ்ா ஸ்ாஸ்ஸ்ாஸ்ா / ரிக்ாரிஸ்ா / ஸ்ாரி ஸ்நிபா // ஈசனின் பாக மதில் இனிதுஉ றைப வளே

-- 3 کهIl --
நிநிநிபமகமத மதததிஸ்ாஸ்ா இந்தஉலகில் தவம் முற்றிட அருள்வாய் ஸ்ரி ஸ்ஸ்ாநிபம ககமகா மகரி // அந்த மாதியிலா அங்கயற்கண்ணியே
G () (மனம் இசங்கி) ust 160
X இராகம் பாகபூரி ஆ? ஸ்ரிகமதநிஸ் தாளம் ஆதி அ; ஸ்நிதநிபமகமரிஸ்
(22 வது மே க. ஜன்னியம்) பல்லவி தெல்லிப்பழைத்தலத்தில் / மகிழ்ந்துறையும் துர்க்கா // தேவிநின்பாதம்பணிற் தேன். : எ | ழில்தங்கிடும் //
அநுபல்லவி வல்லிநின்பாதமதை / வணங்கிடு வோர்க்கு என்றும்//
வையத்தில் நலமோங்க / வாழ்வுதந்திடும் வீரச்செல்வியே (தெல்லிப்பழை)
& JORBTD சூலிசயமகளே | சுந்தரி சண்டிகையே // சுரர்கள் என்றும்மகிழ மகிசனைச் சங்கரித்தாய் // ; மாலின் நற்சோதரியே / மனமிரங்கி ஆதரி //
மாதவத்தோர் தொழுநீலி கெளரியே தீதகற்றிநிதம் ஜெயமருள்வாயே // (தெல்லிப்பழை)
2. சிங்கத்தினில் அமர்ந்து / சிங்காரமாய் வருவாய் //
சிற்தையில் அன்புகொண்டோர்/முந்தைவினை தொலைப்பாய்// எங்கும் நிறைந்திருப்பாய்/; ஈரைந்துகரம் கொண்டாய் //
அந்தமாதியிலா அமரிகன்னியே விந்தைகாட்டியெனைக் கவருமன்னையே //
(தெல்லிப்பழை) 8. சக்கரம் வில் வேல்வாள் / சூலம் கரம் விளங்க //
இக்கணமேவந்து / தரிசனம் தந்திடுவாய் // முக்கண்ணனின் சக்தியே / சங்கரிநாரணியே /
மாயவசழ்வு தனில் மறலி அணுகாது/ தூயதாளை என்மேற் சூட்டிவைப்பாயே //
(தெல்லிப்பழை) X துர்க்காதேவி. பத்துக்கரங்களுடையவரென்றும்
பதினெட்டுக்கரங்களுடை யவரென்றும் உபாசிக்கப்படுவர்
Δ A

Page 87
Ts)
- 144 -
161
அப்பியாச கானம் சப்த அலங்கார கீதங்கள்
அலங்கார மேழுக்கும் முன்னே நன்கு
அமைந்திருக்கும் ஸ்வர தாள மேற்க நலங்காணும் கீதங்கள் ஆக்கிச் சேர்த்தேன் நயந்துகற்க அப்பியாச கானத்திற்காய் இலங்குகின்ற தமிழிசையில் துளியாய்க் காணும்
இதனையும் இனிமைகண்டு ஏற்றுக் கொண்டு பலங்கொள்ள வைத்திடுவர் எந்த நாளும்
பண்புயர்ந்த இசைவல்லோர் புவியில் தானே.
si Bruisit
இராகம் :- மாயாமாளவகெளளை தாளம்:- சதுஸ்ரதுருவ
ஸரிகம / கரி / ஸ ரி க ரி / ஸ ரி க ம || கரிமுக னடி யனுதினம் தொழுபவர் ரிசமப | மக / ரிகமக / ரிகமப // கருதிய துல கமிதினில் நிறைவுறும் கமdத / பம I கமபம / கமபத // பிரணவ வடி 6/68)L-1161 ரிவரருள் மபத நி / தப மபதப | மபதறி // பெறுபவர் மிகு பெருமையை அடைகுவர் பதநிஸ் / நித / பதநீத / பதநீஸ் II
பெருவயி றினை யுடையவ ருலகினை
ஸ்நிதப தநி ஸ்நிதநி / ஸ்நிதப அதனிடம் கொளு மிகுதிற முடையவர் நிதபம 25 நிதபத / நிதபம ஒருமரு தனை யுடையவர் மறுமரு A5 Lbas LDA As tutoku I as Luld as 1/ கரமது கொளக் கிரிதனி லெழுதினர் Lu Darfi S) Lu un&suo / Lutroastî // அரனது முதல் Los Qsarar அறைகுவர் மகரிஸ் ifs Désias | மகரிஸ் I/
கணபதி தனைத் துதிசெய இடரிலை

9 IIIII858
திரீளம்:- சதுஸ்ரமட்டியம்
Gmorfiast? /* ଶrg if: f ஸ ரி க ம // உமையவள் த  ைன த் தொழுதிட ரிகமக A if ar f iffi lis uo Lu // உளமதில் வ லி பெருகிடும் disto d to / கமபத // அரனது இடப் LH DLA8 . tfocus t f to f Լ0 ւմ 5 ք) // அழகுற நிறை பெருமையள் பதநித பத f பதநிஸ்// கருணையின் வடி வவளுரு ஸ்நிதறி / ஸ் நி ! ஸ்நிதப // கருதிய 6 pr. toCD6ituate. நிதபத / நித f நிதபம // அரனது செய லவள்செயல் 4 öLİtf) 4.7 / St. / uDals // அரியினுக் கிவ ளிளை யவள் d f A) f ĴffD கரி // மலையர சனின் மக ளிவள் மகரிக f f LDU és a நிற முடையவள்
0.660,
தாளம்: சதுஸ்ரரூபகம்
ஸ்ரி / ஸ ரி க ம //
ep கொளிமிகு
fflag / ti 4 Lמ Lנ //
ՓՕ5 கனைத்துதி
(5) f க ம ப த /
அயில் த  ைன க் கர
A) / ம ப த நி //
மதி f 168-16I Gir
it is / பதநிஸ் //
மயில் தனில்வரு
9
45 -

Page 88
ܚ- 146 ܘܚܗ
ஸ்நி ஸ்நிதப //
மியகி புடையவன்
நித / நி த ப ம //
66, ம க ள ர ன்
5. f s du Lo és /
மகிழ் f சுதனிவன்
f Li D as if //
தொழு LOLU 6Munir
e f மகரிஸ் //
துயர் களைபவன்
திருமால்
தாளம் - மிஸ்ரஜெம்பை
ஸ்ரிகஸ்ரிஸ்ரி } መ | Loበr /| பெருமைமிகுதிரு வு Guo
fi s up i as fi s f f unr A எழிலொடருகுறை வே (5 to . / f தா அரவிலறிதுயி யே
D 5 to if Es f pË // கொளுமரியினடி @波、 Gau பத நி பத பத / நி / ஸ்ா பணியஇடரக Go ஸ்நிதஸ்நிஸ் நி / 5 7 ur7 // பெருகு மக மகிழ் ଈପ୍ସା மே // நிதப நித நித f I u Il Lior / / கருமு கிலை யனை Gpr 5 JLD 34 i 5u | LD f anr K| கருடன்மிசைவரு s Gr
fis to f | f || உயிரிகள்நல மடை ש வே Ld as if uD8S uDas | ரி / ஸ்ர // உரிய செயல்புரி Gr

தாளம்:- திஸ்ர திருபுடை
ஸ ரி க
if as to அருளும்
á. LP t
L.
: i t
R
:
தாளம் - கண்ட அடம்
ஸ் ரீ கா "חש זח6u 98 fii asnt Lor நிலாசேர்
LD fro Effr
Yn Y Gaifft
ா தா Gu SF nr
- 47 -
8606)LOSG
f @p fl
திர்ை f if as
is go / O ש, 8ן f
GUp G5 45 ו- \ 1
D 6) / ஸ் நி மியல் / நி த
மொழி / 5 u
மகிழ்
நினை f D
முறை
சிவன்
சோதியே fሾ ás uotr . வேனியா
57 to Yo பா த மே
Dmr L u 5nr .. sgo, (3) Ur LI nr 5 li வே த னே ஸ்ா நிதா
ஆ தியே
LP G}óምtr
岛T
45n
தா
6ኸ)fir
fo
தீ
s un // கிளும் Lou // மகள் பத // மொடு தநி // வினள் நி ஸ் I/ h னி ல் as //
or Gir
to யின ன் ம க // ப வ ள் as ti? // 4 160 tir ரி ஸ் I/
es
/# חמE
Luinir //
தா // தா நீ //
Gior /
巴F场”
L unr //
fo

Page 89
நி தா பர நீ த பா , மா Lor வி னோ தா கூறுசேர் list urr /l/
25 unir Lor 5ft on s do // வா தி தே e astr 5:29) "ח 45 מL
U DIA 5Ar L) fr" i B fr tም 2. Do Do தோடு நீர் Gf [፳ñኑ Leo as nr ii pr s ରt)|r(? GM) nr // கீ த னே prпr go "ח & $46) מL
திருமகள்
தாளம் - சதுஸ்ர ஏகம்
ଈ} LD // தி (5 கள் f u //
@ 6ð}Gððf
த // s கு f
ජී. நி G (yotð برای
நி ஸ் நி (Up றும் ஸ் நி / sy s g நி Lo // தொ CP தி டில் శ్రీ () ds // f 9ܘ தி
if) հ // நி தி s ளும்
ஸ // e ரு ளு வள்
SR 6) 62
சமயகுரவர் அருணகிரிநாதர் S. S. 7th நூற்றாண்டு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் கி. பி. 8ம் நூற்றாண்டு சுந்தார்
பி. 9-ம் அல்லது 10-ம் நூற்றாண்டு மாணிக்கவாசகர்
" 25-ம் நூற்றாண்டு அருணகிரிநாதர்

- 49 -
தமிழிசையின் கருவூல மான பண்ணிசையைத் சிந்தஞான சம்பந்த ரப்பரொடு சுந்தரர் அமிர்திரா திருவாச கமதனை ஈந்து
அகமதனை உருக்கு திருவது Urrif உமையரனின் சுரணான முருகன் பேரில்
உயர்சந்தப் பாதந்த அருணகிரி நாதர் எமது உள மிறையை நண்ண 2-6660T trior
என்றுமிவர் அடிமலரைப் போற்று வோமே
கர்நாடக இசைவளர்த்த பெரியார்களான மும்மூர்த்திகள் தியாகப் பிரமம் 1767 - 84 7 3ot.
திருமருவி நிற்கின்ற திருவா ரூரில்
திகழ்ராமப் பிரமத்தின் மைந்த னாக அருள்பெருக அகிலமது Hʻ D 15 mrəsir
அவதரித்த துரயோனாம் GuLurrs ynysgrif பெருமைமிகு 77மபிரா னை அது தித்ே
பக்தியொடு கீர்த்தனைகள் தெலுங்கி வீந்தார் பிரியமொடு திராட்ை எ*மே இவற்றைச் சொன்னார்
ஆதலத்தில் இவர்நாம் என்றும் வாழ்க !
சிேத்துஸ்வாமி தீட்சகர் 176g L 1835
முருகனிவே அன்புகொண்ட முத்து ஸ்வாமி
தீட்சதசின் இசைப்பாடல் வட மொழியில் பெருகிவரு நயம்கண்டு தேங்கா யென்றார்
போற்றிசெய்து நாம்பாடி நன்மை எய்தக் கிருணைமிகு மிசைப்பட Jaðalsö GpnrG)
நவகோள்கள் அருள் பெறவும் பாடல் தற்தார் பெருநெறியில் நின்று இவர் ஈந்த பாடல்
பாரிலிசைக் கலையை நன்கு வளர்த்திடுமே
FaLuwruer சாஸ்திரிகள் 1762 - 187
காமாட்சி யம்மையிலே ன்ேபு பூண்டு
ாேனமதைப் uuJ L’l- 5GâaunrLDmr சாஸ்திரிகள்
திமிரட்கி செய்துபவ ராகங் கொண்டு
திாள விசேடம் விளங்கு கீர்த்தனைகள்

Page 90
. 150
பூமாது உள்ளளவும் பெடுமை காணப்
புதுமைமிகு தமிழோடு வட மொழியில்
நாமாட்சி செய்துபாட நயற் தளித்தார்
நல்வாழைக் கணியென்றே இதனைச் சொன்னார்
பிதாமகர் புரந்தர தாசர் 484 - 1564
நிரந்தரமாய் நமது இசை வளர்ச்சி கான
நன்மைதரு மாரம்ப வரிசை ஜெண்டை விரிந்தசப்த அலங்காரம் கீதம் மற்றும்
கன்னடத்தில் பலபதங்கள் ஆக்கி மேலாம் அரும்புணரிசெய் ஆதிகுரு பிதா மகரென்
றர்மெலாம் புகழ்பரவ இலங்கி நிற்கும் புரந்த தாசர்பாதம் போற்றி செய்து
புனிதமிகு மிசைக்கலையை நாளும் காப்போம்
முத்துத்தாண்டீவர் 17ம் நூற்றாண்டு அன்னை உமை ஈந்ததிரு அமுதுண்டு அவர்சொல்ல அருள்மிகுற் திலங்குதில்லைப் பதிக்குச் சென்று அன்புடனே சிவகங்கைத் தீர்த்தமதி லேதோய்ந்து
அம்மை அரன் அடிவணங்கத் தொழுநோய் தீர்ந்து முன் அங்கு கேட்கின்ற சொல்லைமூத லாய்க்கொண்டு
முத்தான பாடல்செந் தமிழ்மொழியில் எமக்கீந்த தன்னிகரில் லாமேலோன் தரணியோர் போற்றுமுத்துத்
தாண்டவர் பாதமதை என்றுமே பணிகுவோமே.
கோபாலகிருஷ்ண பாரதியார் 81 0 - 1896 அருணாசலக்கவிராயர் 171 1 788 1 سن பாபநாசம் சிவன் 1890 97 17 سسه {
அரன்பேரி லினியதமிழ்க் கீர்த்தனைகள் சிவகதையோ
டறமும்செய் கோபால கிருஷ்ண பாரதியார் தரணிபுகழ் ராமநாடகக் கீர்த்தனை தனை ஈந்து
தமிழிசையை வளர்த்த அருணாசலக் கவிராயர் திறமைதிகழ் கீர்த்தனைகள் தமிழில் வட மொழியிற்செய் தூயபக்தி தனை உடைய பாபநாசம் சிவனோடு உரணடையத் தமிழிசைக்குப் பாடல்கள் ஆக்கியீந்த
உத்தமர்கள் அனைவரையும் போற்றல் செய்வோம்

- 151 -
is L6i 63
சிதம்பரம் இராகம்: யமுனாகல்யாணி ஆ ஸ்ரிகபமதஸ் தானம்: ஆதி அ ஸ்தபமபகரிஸ்
பல்லவி
சிதம்பரமே நல்ல / "சுகந்தருமே தில்லைச் // சிதம்பரமே நல்ல / சுகந்தருமே //
அனுபல்லவி பதஞ்சலி புவி போற்றப் / பாதந்தனைத் தூக்கி // இதம் பெற நடராசின் / ஆடியதலமான I/ (சிதம்பரமே)
ቇቧ6õõIub
1. நாரதர் தும்புரு / கசந்தருவர் பாட
நந்திமத்தளந் / தன்னை நயந்துமே இசைத்திட f/ சீரமை வீணைதனை / வானியும் மீட்டிட //
சிங்காரமாய் ஆடிச் சீவர்களை ஆட்டும் (சிதம்பரமே) 2. ஆதிமூல விங்கம் / அருள்மிகுதல லிங்கம் //
ஆனந்த மாய்முனிவர் / போற்றிய லிங்கம்// சோதியாகத் தோன்றி / மாணிக்க வாசகரை//
/சேர்த் திட்டலிங்கம் செப்புதற் கரும்லிங்கம்
(சிதம்பரம்) பவந்தனைத் தொலைத்திடும் / :சிவகங்கைத் தீர்த்தமும் // is unrnsଣsn's விளங்கு மா / யிரங்கால மண்டபமும் // தேவந்தனைச் செய்தவர் / தாசி முத்தி தரும்/
:தன்னிகரில்லாத / தலமாக விளங்கிடும்// (சிதம்பரமே) 4 கருணை வடிவானால் / சிவகாம சுந்தரி//
சீரங்கூப்புவார் வினையை / :உடன் நீக்கிக் காத்திடுவான்// பரன்பாகத்திடம் கொண்டாள் /:பக்தரின் உவம் கொண்ட7ள்// Lil Dr Goffiż, சேரித்திடுவாள் பதமலா சூட்டிடுவாள் f/
(சிதம்பரமே) 5. முக்குறுணிப் பிள்ளை / முன்னின்று காத்திடும் //
sepsis வாகனத்தில் / ஏறி வந்தருள் தரும் // பக்குவமுடையார்க்கும் / பரஞானம் கொடுத்திடும் //
*ந்தமெல்லாம் அகலப்/ புந்தியைத் திருத்திடும் //
(சிதம்பரமே) 6. கோவர்த்தன கிரியைக் / குடையாய்ப் பிடித்த அந்தக் //
கோவிந்தன் அழகாக / அறிதுயில் கொள்ளுமிடம் ப7வந்தனைத் தொலைத்தே / பக்தர்கள் உய்திட //
பாங்காய்ச் பூரீதேவியுடன் / நீங்காச் சித்ரகூடமாம் //
a (சிதம்பரமே)

Page 91
及52
u) 164
நாராயணன் turnr sub: Guomitassarub ஆ- ஸரிசபதஸ் தாளம்: ஆதி அ. ஸ்தபகரிஸ்
l.
(28வது மே. க. ஜன்னியம்) நாராயணா நமோ / நாராயணா //
நாடிச் சரணடைந்தேன் / நாராயணா II சீரோங்கு கார்வண்ணா / நாராயணா //
சித்தமிரங்கியருள் / நாராயணா // பூமகளில் நாயகனே / நாராயணா //
பாற்கடலில் பள்ளிகொண்டாய் / நாராயணா II வாமனராய் வந்தவனே / நாராயணா //
வையமொடு விண்ணளந்தாய் / நாராயணா II கண்ணனாக அவதரித்தாய் ! நாராயணா //
காலமெல்லாங் காப்பவனே / நாராயணா // வெண்ணெய் திருடி உண்டவனே / நாராயணா // வேணுசானம் ஈந்தவனே / நாராயணா II கோபியரை மகிழ வைத்தாய் நாராயணா II
கோவர்த்தன கிரிபிடித்தாய் / நாராயணா II தீபமேற்றி உனை அழைத்தேன் / நாராயணா //
தினமும் உள்ளந் தணிலுறைவாய் / நாராயணா // பூதகியின் உயிர் குடித்தாய் / நாராயணா II
புதுமைபல காட்டிநின்றாய் ! நாராயணா// மாதவரைக் காப்பவனே / நாராயணா // மாயவனே வந்திடுவாய் / நாராயணா II கம்சனை வதைத்தவனே / நாராயணா //
காளிங்கனில் நடம்புரிந்தாய் / நாராயணா // அம்பிகையின் சோதரனே/ நாராயணா //
அருள்புரிவாய் இது தருணம் / நாராயணா // நரசிங்க வடிவுகொண்டாய் / நாராயணா II
நாடித்துரவிலே உதித்தாய் / நாராயணா // இரணியனைச் சங்கரித்தாய் / நாராயணா//
இன்னலெல்லாம் நீக்கிவைப்பாய் / நாராயணா II மோகினியாய் வந்துநின்றாய் / நாராயணா II
முனிவர்களை மயங்க வைத் தாய் / நாராயணா// பாகமாக்கி அமிர்தமிதிதாய் / நாராயணா //
பக்தர்களின் நல்லமிர்தே / நாராயணா //

مصر 5 ق مس.
9. பெருவராக மாகிநின்றாய் நாராயணா //
பூமிதேவியைச் சுமந்தாய் / நாராயணா அரனின் சக்தியாகி நின்றாய் நாராயணா ! ஐயப்பனை ஈந்தவனே / நாராயணா // 10. இராமராக வந்தவனே / நாாாயணா //
இராவணனைச் சங்கரித்தாய் ! நாராயணா // ஆமைமச்சமாகி வந்தாய் / நாராயணா II
அகிலமெல்லாமே நிறைந்தாய் / நாராயணா // 11. பாண்டவரைக் காத்தவனே / நாராயணா // பார்த்தனின் நற்சாரதியே / நாராயணா // வேண்டுவரந் தநதிடுவாய் ! நாராயணா If
விரைந்து காட்சி தந்திடுவாய் / நாராயணா // 12. சங்கு சக்கரத்துடனே / நாராயணா //
சந்ததமும் காத்திடய்யா / நாராயணா // பங்கசவல்வியோடு / நாராயணா //
பரிந்து வந்து அருள்புரி ஒம் / நாராயணா // நாராயணா / நாராயணா / நாராயணா ஓம்/ நாராயணா //
Α ыятъ60 1 65
இராகம்: தர்பாரிகானடா' ஆ- ஸ்ரிகாமபதாநிஸ் தாளம்- ஆதி அ - ஸ்நிபமகாமரிஸ் (22வது மே. க. ஜின்னியம்) ஐயப்பன் 1. சபரிமலை மீதமர்ந்த ஐயப்பா - என்னைச் /
சிந்ததமும் காத்தருளே / செய்யப்பா // * அபயமென்று வருவோரை / ஐயப்பா நல் //
அருள் விழியால் நோக்கி நிற்கும் / ցաւնւյm fվ 2. அரி அரனின் திருக்குமரா I ஐயப்பா - நின் //
அன்பர்களின் உளமமரும் / மெய்யப்பா // வரும் இடரை நீக்கிடுவாய் ஐயப்பர் - f // வரம்பலவும் தந்தருள்வாய் / மெய்யப்பா // 3. கருணை மிகக் கொண்டவரே / ஐயப்பா - நீன் //
கழலுடியே போற்றி செய்தேன் / மெய்யப்பா // மருமலரைத்தூவி நின்றேன்/ ஐயப்பா - நீ// மகிழ்ந்து வந்து ஏற்றருள்வாய் / மெய்யப்பா // 20

Page 92
س 54 1 سب
தீ. புலியின் மீது அமர்ந்து வரும் / ஐயம்பா ம் நான் IP
புந்திகனிந்துணைத் தொழுதேன் 1 மெய்யப்பா // கலியுகத்தில் நின்னருளே ஐயப்பா - இந்தக் // காசினியைக் காத்துநிற்கும் / மெய்யப்பா // 5. செய்யும் தொழில் எவையிலுமே / ஐயப்பா //
சேர்ந்து நின்று ஜெயமளிப்பாய் / மெய்யப்பா / உய்யும்வகை காட்டிநிற்கும் ! ஐயப்பா நீ // உள்ளொளியாய் நின்றருள்வாய் மெய்யப்பா // 6. தேவாதி தேவசி தொழும் ஐயப்பா - நீ //
தரிசனமே தந்தருள்வாய் - மெய்யப்பா // மூவாசை பற்றிடினும் / ஐயப்பா - நீ // முனியாது பொறுத்தருள்வாய் ! மெய்யப்பா // 7. இந்திராணி தனைக்காத்தாய் ! ஐயப்பா - நீ / இடரனைத்தும் நீக்கிவைப்பாய் ! மெய்யப்பா !! பந்தபாசத்து ழன்றாலும் 1 ஐயப்பா - நின் // பாதமதை நான் மறவேன் / மெய்யப்பா // 8. வீரமாகாளர் அங்கே / ஐயப்பா என்றும் //
விரும்பி நினக்கே வல்செய்வார் / மெய்யப்பா // சேருகின்ற தெய்வகணம் / ஐயப்பா நின் / சேவடியைப் போற்றி செய்யும் / மெய்யப்பா // 9. மெய்யடியார் உனை நினைத்து / ஐயப்பா - தம் //
:மெய்சிலிர்த்து உருகிநிற்பார் மெய்யப்பா //
கைதனையே சிரம்வைத்து ஐயப்பா - நின் / கழலடியே போற்றி செய்தேன் மெய்யப்பா // ஐயப்பா . . . / மெய்யப்பா / ஐயப்பா . . . / மெய்யப்பா //
TI-6) 66 இராகம் ஆனந்தபைரவி ஆ- ஸ்கரிகமபதஸ் தாளம் ஆதி அ- ஸ்நிதபமகரிஸ்,
.
(20வது மேளகர்த்தா பஜனைப்பாகூல்
முத்துமாரி
சரணம் சரணம் அம்மா I முத்துமாரி எங்கள் I/ சங்கரனார் சக்தியம்மா I முத்துமாரி //
திருகுலம் சைதாங்கி / முத்துமாரி அம்மா //
தீவினையை நீக்கிவைப்பாய் / முத்துமாரி //

10.
se o I 55 a 9) )
கும்பத்தினில் அமரும் / முத்து மாரி / அம்மா /1
:கொடியவினை நீக்கிவைப்பாய் / முத்துமாரி !! நம்பும் அடியவரை / முத்துமாரி அம்மா //
நாளும் காக்கவல்ல சக்தி / முத்துமாரி // கன்னபுரத்தவளே / முத்துமாரி அம்மா'//
காரணியே காருமம்மா I முத்துமாரி // வண்ணச் செம்பட்டுடனே 1 முத்துமாரி அம்மா !!
வீதியுலா வந்திடுவாய் / முத்துமாரி // சிங்கத்திலே அமர்ந்து / முத்து மாரி அம்மா !!
சீக்கிரமாய் வந்து காப்பாய் / முத்துமாரி // அங்கத்தில் அரவணிந்தாய் / முத்து மாரி அம்மா II
அகிலமெல்லாம் மாள்பவளே / முத்துமாரி // பரந்தாமன் சோதரியே / முத்துமாரி அம்மா // பார்வதியே காருமம்மா I முத்துமாரி // வரந்தரவே வந்திடுவாய் / முத்துமாரி //
வளஞ்சிறக்க வைத்திடுவாய் / முத்துமாரி // காத்தவராயனையே / முத்துமாரி அம்மா //
கர்க்கவரம் ஈந்தவளே / முத்துமாரி II பூத்தமீர் தன்னைச் சொரிந்து / முத்துமாரி அம்மா //
பொன்னடியைப் போற்றி செய்தோம் / முத்துமாரி // கரும்பிளநீர் பால்பாணக்கம் / முத்துமாரி அம்மா //
கொண்டுணக்கும் பூசை செய்வோம் 1 முததுமாரி // விரும்புபழவர்க்க மெல்லாம்/ முத்துமாரி அம்மா II
விதம்விதமாய்ப் படைத்திடுவோம் / முத்துமாரி // தேவாதி தேவரெல்லாம் 1 முத்துமாரி அம்மா //
தேடி உனக்கேவல் செய்வார் / முத்துமாரி {/ நாவால் உன் புகழ்பாடி / முத்துமாரி அம்மா //
நன்மை யெல்லாம் பெற்றிடுவார் / முத்துமாரி // அம்மை பேதி நோய்கள் எல்லாம் / முத்துமாரி அம்மா //
அடிபணிந்தால் அஞ்சி ஒடும் / முத்துமாரி 11 இம்மை மறுமை இன்பம் முதிதுமாரி அம்மா II இரக்கமுடன் நீயளிப்பாய் / முத்துமாரி // சமயபுரத்தவளே / முத்துமாரி அம்மா II
சஞ்சலங்கள் தீர்ப்பவளே / முத்துமாரி //
உமையவளே ஒல்காரி Cypö som ti? கூத்தமியே காருமம்மா முத்துமாரி
முதிதுமாரி அம்மா I முத்துமாரி // முத்துமாரி அம்மா I முத்துமாரி //

Page 93
Ts) 67
2606ALTL6)
இராகம்; ஆனந்தபைரவி
தாளம்
l.
ஆதி
அகிலமெல்லாம் நிறைந்தாய் / தாயே காளி // ; அன்பர்களைக் காப்பவளே / தாயே காளி // மகிமையெல்லாம் கொண்டாய் | தாயே காளி //
மகிழ்ந்து வரந்தருவாய் / தாயே காளி //
திரிசூலம் கையிற் கொண்டு / தாயே காளி //
திக்கனைத்தும் காத்திடுவாய்) தாயே காளி // அரியின் நற்சோதரியே தாயே / காளி // ;ஆங்கார ரூபி நீயே / தாயே காளி // சிவநிதபட்டாடையுடன் / தாயே காளி // சிங்கத்திலே அமர்ந்தாய் ! தாயே காளி // தவந்தனைச் செய்தவர்க்குத் / தாயே காளி //
;தரியாது தோற்றிடுவாய் ! தாயே காளி //
கனகசபேசனுடன் / தாயே காளி //
கடும் நடனமாடிநின்றாய் / தாயே காளி // வனமெல்லாம் bறிடுவாய் / தாயே காளி // வந்து அருள் தந்திடுவாய் / தாயே காளி 11 விரித்த சடையுடனே / தாயே காளி // :வீரமொடுவந்திடுவாய் தாயே காளி // சிறுத்த இடையசையத் | தாயே காளி //
சிங்காரமாய் வருவாய் தாயே காளி 11 ஒங்காரி ஆங்காரி ! தாயே காளி //
உமையம்மை சோதரியே / தாயே காளி // ஆங்கார ரூபமொடு / தாயே காளி //
அசுரர்களைச் சங்கரித்தாய் / தாயே காளி // முக்கோண சக்கரத்தில் / தாயே காளி //
மனம்மகிழ்ந்து வீற்றிருப்பாய் / தாயே காளி //, எக்கோணம் சென்றாலும் / தாயே காளி
எம்மை என்றும் காத்திடம்மா / தாயே 4Ꮪfr 6ifl , /Ꭺ
தாயே காளி / தாயே காளி //
v( v

17.
Lr6 68
மட்டுநகர் அருள்மிகு சீத்தாண்டி முருகன் பேரில்
இராகம் ஜமுனாகல்யாணி ஆக ஸரிகபமபதஸ்ா
தாளம்- ஆதி அ- ஸ்தபமபகரிஸா
(65வது மே. க. ஜன்னியம்) பல்லவி சித்தாண்டிதனிலே / சித்தம்ம / கிழ்ந்துறையும் // சித்ரவேலாயுதனே / வா ; ; பரி / வுடனே உளமுறை //
அனுபல்லவி பித்தாண்டியின் பாலனே / அருள்தரு வாய்) சீலனே // :புள்ளிமயில் மீதி / லே : : வரு / சரவணபவகுக //
(சித்தாண்டி) SFJ60 to
• ஐங்கரனின் சோதர / அரிமரு / காகுமரா // *சிங்கரர்ற்கும் உப / :தேசம்ப்ெ / தாய் சண்முகா // *மங்கைவள்ளிதெய்வ / யானை Lo6oTaurer mr / /
மங்களவாழ்வுபெற / வே : ; என் வினைவி ைஇட அருள் // 多。 சிகண்டிமுனிவரது தவத்தில் மகிழ்ந்தவனே // சிந்தைக்கினியனே ! விந்தை புரிபவனே // *அகந்தைகொள் பிரமனை | பிரணவப் பொருள் கேட்டாய் A/ *சிரணுக்கும் குருவாகி / யே ; ; அதன் பொருளை உரைத்தாய்//
(சித்தாண்டி)
சித்தாண்டி: சிகண்டிமுனிவரால் வழிபட்டதலம்
எள்கி கூறுவர்,
FL60 69
கொக்குவில் அருள்மிகு மஞ்சவனப்பதி முருகன் பேரில் இராகம் கல்யாணி ஆ லரிசமபததிஸ்
தாளங் ஆதி அ ஸ்நிதபமகரில
பல்லவி (65வது மேளகர்த்தா) மஞ்சவனப்பதி முருகா / மால்மருகா குகா //
மனமுருகித் தொழுவார் / வினையகற்றும் அழகா II அனுபல்லவி :*றுனை அடைந்தே / தாழ்பணிந்தேன் Sunt // 'சந்திடுவாய் அருளேi:தத்திடுகின்", // (oeso ausur)

Page 94
-۔ سہ ، 158 مس۔
சரம்ை
வித்தையாய்சி சரவணையில் அரவிந்த மலர் மீது // விளையாடிவருகுமரா I அரனுமை தருபாலத்ா // சுந்தர மயில் மீது / வள்ளி தெய்வயானை //
இரண்டாம் காலம்
uirl.6ú
* لف
சிந்தைமகிழ்ந்திரு பாலு மமர்ந்திட வந்திடுவாய் வடி வேலனே சண்முக //
(மஞ்வன)
70
கதிர்காம முருகன் பேரில் அந்தாதி வெண்பா
மாணிக்கப் பிள்ளையார்
சீர்பரவு மாணிக்க கங்கை யருகமர்ந்த கார்பரவு வேழமுகன் பாதம் - ஆர்வமூடன் கும்பிடவே விக்கினங்கள் நீக்கியென்றும் காப்பான் நம்பிடுவாய் நெஞ்சே நயந்து
கதிர்காம முருகன்
மாணிக்க கங்கை மகிழ்ந்தோடும் நல்லிடத்தே காணிக்கை யாயன்பை ஈபவர்கள் - காணும் கதிர்காமக் கந்தனது பாதத்தை யென்றும்
2.
4.
துதிபாடி வாழ்வோம் சிறந்து சிறந்து விளங்குகதிர் காமத்திற் குச்சென்று பிறந்த பயன்பெருகப் போற்றில் - நெறியின்றி முன்செய்த தீவினைகள் நீக்கி இன்பமே என்றும் பெருகவைப்ரன் பார் பார்தனிலே மேன்மைசேர் மைந்தமிழ்ப் பாடலுக்குச் சீர்தனைத் தந்திடும் வள்ளலவன் - ஆர்வமொடு மெய்யன்பரி கேட்கும் வரந்தன்னைத் தற்திடுவான் உய்திடுவாய் நெஞ்சே நயந்து நயந்து பலகாலம் நாளும் துதித்த உயர்ந்து தவர்முத்து லிங்கரி - சுயமாய் வரைந்த முருகனது யந்திரத் தாலே சிறந்த அருளி தலம்

O.
ll.
星男。
ܚ 59 7 --
தலமிதனிற் காணுகின்ற வெற்பேறி யன்பாய் நலமருளும் வள்ளி முருகன் - மலையில் பழவகைகள் தேன்தினை மாவிளக்கு வைத்தேதி தொழுது புகழ்தனையே பாடு
பாடும் அருணகிரி நாதர் திருப்புகழைச் சூடும் குமரன் வழிநின்று - நாடிவரும் அன்பரிடம் தேன்தினைமா பெற்றும் சுவைப்பான் இன்பமதைத் தந்திடுவான் காண்
காண்பவர்கள் ஆனந்தங் கொண்டு பரவசமாய் மாண்புமிகு கற்தன் மலரடியை - வேண்டி விரும்பியவை எல்லாம் பெற்றிடுவார் என்றும் விரைந்தருளும் தெய்வ மவன் அவனை அடைந்தார்க்கு யாவுமெளி தாகும் சிவனின் மகனைச் சிந்தித்து . அவனிதனில் உய்வதற்கு ஏற்ற நற்செயலை என்றும்தான் செய்வதற்கே இந்தப் பிறப்பு
பிறப்பு இறப்பற்ற முத்தினை ஈவான் சிறப்பு மிகுகுன்றில் நிற்பான் - மறப்பில்லா அவ்வைக்கு நாவற் கனியோடு காட்சிதந்தான் செவ்வேலை ஏந்து கரன் கரங்களீ ராறுடனே ஆறுமுகம் கொண்டான் வரங்களி யென்றுமே வேண்டில் - பெரும்கருணை கொண்டு மயில் மீதில் வந்து குறைதீர்ப்பன் பண்டுகு ரைக்கொல் குகன் குசனுறை கோயிலிதில் மூடுதிரை என்றும் அகமுறையும் தன்மை காட்டும் - செகமிதிலே பார்க்கப் புதுமைஜிது வாய்கட்டிச் செய்பூசை சேர்க்கும் சரவணனின் தாள் திாள்வருந்தச் சென்று வள்ளிதனை ஆட்கொண்டான் ஊழ்வருத்தம் தீர்த்து உளமுறைவால் - நாள்தோறும் கந்தா கதிர்காம வேலவனன் றேவணங்கிச் சிந்திக்கச் சேரும் சிறப்பு

Page 95
- 60 -
un 6i) il 71
ஆறு ஆதாரக் கீர்த்தனை
இராகம்: வசந்தபைரவி ஆ ஸரிகமதநிஸ்ா தாளம் ஆதி அ ஸ்நிதபமகரிஸ் (26வது மே. க ஜன்னியம்) பல்லவி தாயே காமாட்சி /காஞ்சி உன் ஆட்சி // ; தந்திடு உன் காட்சி / ஏகாமிரேசர்மகிழ் // (தாயே)
அனுபல்லவி நீயே மூலாதாரப் ( ;பிருதுவித் தலம் கொண்டாய் // நாழிநெல்லை சந்து / நானிலம் வாழவைத்தாய் //
(தாசீய) சரணம் 1. சேவடி தனை நாடிச் / சேயேன் தினம் துதித்தேன் //
சிந்தை கனிந்திடுவாய் / வந்து வரந்தருவாய் // :நாவிரூன் புகழ்பாடி / நற்பணி செய்திடவே // பூவடி சூட்டுவாய் நின் /
பாதந்தனில் கண்ணீரைச் சொரிந்தேன் I/ நாதஓங்காரிவ சந்தபைரவியே II (5mGau) 2. திருஅன்னா மலையே / ஸ்வாதிட்டானம் ஆகும்
திருமால் அடி பிரமன் / முடிதேடியுங்காணா // பெருஞ்சோதியின் சக்தியாய் ! நின்ற பெருமையளே I பரிந்தெனை மகிழவைப்பாய் / பரமனுடன் அருள்செய் //
(தாயே) 3. திரு ஆனைக்காவே 1 மணிபூரகமே //
அப்புலிங்கர் மகிழும் / அகிலாண்டேஸ் வரியே. // பெரும் அருள் சுரந்திடும் / சம்புகேஸ்வரத்தில் // பிரியமாய் அமர்ந்தாய் / விரைந்து அருள் புரிவாய் ||
(தாயே) 4. காளத்தித்தலமேதான் / அனாகதமே //
குடுமித் தேவருடன் / இணைந்த சக்தியே // நாளும் பொன்முகலி / மலர்சேரிக்கும் வாயுத்தலம் // நயந்து எனக்கருள்வீர் / கண்ணம்பன் பூசை ஏற்றீர் I/
(தாயே) 5. சிதம்பரத்தலமே / விசுத்தியாகும் //
சேவடிதூக்கிநிதம் / நடராசன் ஆடிட // இதம்பெறவே ஐந்தொழில் / இணைந்த சிவகாமி நீ // இக்கணம் அரனுடனே // வந்தருள் தருவாயே // (தாயே)

- 161 -
8. ; காசித்தலம் தான்; / ஆக் ஞாசக்கரமே //
காலன கல வந்து / காத்திடம்மா நிதமே // ஈசன் விஷ்வநாதர் / இணைந்த விசாலாட்சி நீ // என்றும் பாதம் தொழுதேன் / ஏழையேன் நின்னடிமை /
w (தாயே)
7. சகஸ்ரதளகமலம் / மாமதுரை . . . . // :சோமசுந்தரர் மகிழ் / மீனாட்சி நீயே // ; செகத்தில் அனுதினமும் / அடிமலர் தொழுதேன். // சேய்எனக்கருள் புரிவீரி 1 : அம்மை அப்பரே நிதம் //
A A (தாயே)
பாடல் 172
இராகம் கதனகுதூகலம் ஆ. ஸ்ரிமதாநிகபமஸ்ர் தாளம் ஆதி ←፵• ஸ்நிதபமகரிஸ் பல்லவி (29வது மே.க. ஜன்னியம்)
கண்ன்ே குதுர கலம் / கொண்டே நின்றேன் // குருந்தமரத்தடியில் / குருவாய் அமர்ந்தவனைக் f
அறுபல்லவி
பண்டே அரிதேடிக் I காணாத் திருப்பாதன் // கொண்டே கருணையினால் / வந்தே காட்சியளித்தான் 11
(கண்டேன்)
சரணம்
கல்லா லின் கீழமர்ந்து / நால்வர்க்குபதேசம் செய்தோன் // வில்லால் பிரமபால் அடி / பட்டு விந்தை காட்டி நின்றோன்.// நல்லார் உளத்தொளியாய் / என்றுமே திகழ்பவனை // நாடித்தவம் செய்தவர்க்கு / நல்வரம் தரும் அரனைக் //
(கண்டேன்) A Α us.s) 73
மந்துவில் அருள்மிகு கேலம் ராஜராசேஸ்வரி பேரில் இராகம் வலஜி ஆ. ஸகபதநீஸ் தாளம் ஆதி அ. ஸ் நிதபமகரிஸ்
(28-வது மே.க. ஜன்னியம்)
பல்லவி சேலம் தலத்திலுறை I : ராஜராசேஸ்வரி // சீலவாழ்வு தருவாய் / சுந்தரி மாலினி //
27

Page 96
1.
ܗ 62 A -ܗ
அனுபலலவி ஆலமுண்டவனில் / பங்குகொள் பகவதி // அங்கயற்கண்ணி சித்தி / அனைத்தையும் சந்தருள் /
(கேலம்) சரணம்
சிந்தைதனிலுறையும் / ஜெக ைமோகினியே // சங்கரிபார்வதி | சாம்பவிபரையே // சந்ததமும் தொழுதேன் / வந்ததெனை ஆதரி நீ // சர்வசக்திநீயே சண்முகனின் தாயே // (கோலம்) எண்ணரிய வடிவாய் ! ; எங்குமே நிறைந்தாய் I/
தண்ணிடுவோர்க்கு அருள் / நாளுமே சுரந்தாய் //
பண்ணினிலே கலந்தாய் / பரிவினிலே சிறற்தாய் // புதுமைகள் நிதம் புரிந்தாய் / மருதநில மருங்கில்/ மலர்ப்பொழில் பனை திகழ் // (கேலம்)
Α A -
u:Lsi 174
தின்மாலின் அட்டசயனத்தலங்கள் (நீந்தாஸ்துதி)
இராகம் மோகனம் ஆ- ஸரிகபதஸ் தாளம் ஆதி அ. ஸ்தபகரிஸ்
.
(28-வது மே. க. ஜன்னியம்) பல்லவி பாற்கடல்தனிலே / பள்ளி கொள் திருமாலே // பாடித்தினம் துதித்தேன் / ; திருச்செவி கேட்கலையோ//
அனுபல்லவி V வீற்றிருந்து முறையாய்க் / காப்பதன்றோ பொருத்தம் // விந்தையாய் இருக்குதையா / திருமகளே நீயும் சொல் !!
タ (பாற்கடல்)
母g、TD வடபத்திரசயனம் / வில்லிபுத்தூரினிலே I வீரசயனம் திரு இந்தளூர்தனிலே // கடல் மல்லை தனிலே / தல சயனமே // குடந்தையில் உத்தான / சயனந்தனையே கொண்டாப் I/
(பாற்கடல்) திருப்புல்லாணியில் / தர்ப்பசயனமே / திருவரங்கந்தனில் / புஜங்கசயனங் கொண்டாய் // திருநீர்மலைதனில் / மாணிக்க சயனம்
தில்லைச்சித்ர கூடற்தனில் 1 ;போகசய கொண்டாப்
(unr/basildo)

حصد 163 سم
3. சயனங்கொண்டது இனிப் / போதுமையா !!
சஞ்சலந்தீர்த்திட / எண்ணுமையா // நயனங்களைத்திறந்து / பாருமையா !! நம்பிநின்னைத் தொழுதேன் /
நல்லருள் தந்திடு நாராயணனே I) (பாற்கடல்)
A. A u risi) i75
அபிஷேகமகிமை ராகம் கல்யாண வசந்தம் ஆ. ஸகமத நிஸ் தாளம் ஆதி அ. ஸ்நிதபமகரிஸ் (21வது மேளகர்த்தரவின் ஜன்னியம்) பல்லவி
எங்கும் நிறைந்த அரன் / உமையவள் பூவுலகில் // தங்கிஅருள் செய்யும் இடம் / ஆலயமே //
அனுபல்லவி ; திங்கள் கங்கை அரவோடு | ;கொன்றை மத்தம் சூடுமரன் //
தூய அபிஷேகம் ஏற்று / நல் அருள் ஈந்திடுவான் // (எங்கும்)
Fyrsorb 1. நறுமணம்சேரி சந்தனம் / இறையுடன் இணைய வைக்கும் I/ நற்கரும்பின் ரசமோ / சுகவாழ்வைக் கொடுக்கும் // மருமலர்த்தேன் என்றும் / கலைமகள் அருள்சேரிக்கும் // மகிமையறிந்து செய்து / உமைபரன் அருள்பெறுவோம் //
(எங்கும்) .ே இனியபழச்சாறு / எமபயத்தை நீக்கும் //
கலச அபிஷேகம் / வறுமைதனைநீக்கும் // தனமெனும் ஆவின் பால் / தரணியில் நீள் ஆயுள் // தன்னிகரில்லா இதன் நெய் / மோட்சமதைக் கொடுக்கும் // (எங்கும்) 3. பஞ்சகவ்வியத்தால் மனம் உயர்வடைந்திடும் I/
புனிதமிகுதயிரோ / ;புத்திரப்பேறியும் // சிந்தைமகிழ் இளநீர் / பதவிதனை ஈயும் II Xஎள்நெய்யினால் நல்ல ;சுகவாழ்வு கிடைக்கும் // (எங்கும்) 4. இனிய பஞ்சாமிர்தம் / வெற்றிகளைக் கொடுக்கும் // என்றும் மகிழ்வோடு / ஈசற்கபிஷேகம் செய்வோம் // புனிதப்பிறவி இதில் / பெரும்பயன் அடைவோம் // புண்ணியச்செயல்புரிவோம் !
எண்ணிய யாவுமே என்றுமே பெறுவோம்
திண்ணமிதுவாகும் வாழ்வுவசந்தம் (எங்கும்)
எள்நெய் - நல்லெண்ணெய்

Page 97
l
LIILF 17 fi
இராகம்: சுத்ததன்னியாசி ஆா ஸ்கமபநிஸ் தாளம் ஆதி அ- னநிபமகன (22வது மே. க. ஜன்னியம்) பல்லவி
சிந்தைாவர்ந்திடும் சிலப்பதிகாரம் // சுந்தரமுத்தமிழின் / :தொன்மைக்காதாரம் //
அனுபல்லவி அந்தமில் புகழ்பெறும் இளங்கோவடிகளின் / அற்புதப் படைப்பாய் அகிலத்திலங்கியே //
சிந்தை} சரனம் கற்பினிலே உயர்ந்த கண்ணகி அற்புதமும் கலை உயர் மாதவியின் / நடன அரங்கினியல் /! பற்பல யாழ்வகைகள் இயலிசையாசிரியர் // பரதம்குழல் தண்ணுமை / மற்றும் இனிதே விளக்கி '
Alk A. சிந்தை)
Lõi 177
அருள்மிகு நல்லை முருகன் புகழ்மாலை
இராகம்- கர்நாடகதேவகாந்தாரி ஆ- பைகமபநிஸ் தானம்- ஆதி அ- ஸ்நிதபமகரிஷிப்
(22வது ம்ே. க. ஜன்னியம்
தனன் தன தான தனண் தனதான தன்ன த ைதவின் தனதானா/ அழகு மயிலேறி அடியர்வினைரே என்றும் நலமருளும் முருகோனே! அரிய குற மாதை அடையப் புனமீதி லன்று கிழவடிவில் வருவேலா! தெளியு மன தாகத் தின்மு முனைநாடிச் சிந்தை உருகிநிதம்,
தொழுதேர்னே // தயவு மிக வாகி எனது வினைதீர வந்து விரைவிலருள் புரிவாயே அழிவு செயு சூரன் அழியக் கரமீதிற்கொண்டு அபிலதனை వ@కొఖT| அமரர் நலமாக உலகுஇனிதாகச் செய்த கருணைமிகு சிவபாலா எழிலை உன தான இடமி தனை நாடி வந்துதினமடியரி
தொழவேதான் | அருளை இனி தாக அருளு தலமான நல்லை தனிலமரு பெரும்ானெ// நல்லைதளிவ மருபெருமானே! நல்லைதனிலமரு பெருமானே /
Alk A.

65
LJ TE “ | H
அருள்மிகு கதிர்காம முருகன் புகழ்மாலை
இராசம் மோசனம்
ஆ- ஸ்ரிகபதன் தாளம்: ஆதி
-- GLJ GLUL DAG fɛ73 (28வது மே. க. ஜன்னியம்) தனன தனன தனன தனன தனன தனன தன் தானா/
சீரங் வினைதவில் வன்ச வரில் தீவமு மழக சிவ பாலா சரண மெனநின் அடியி னைதனை/உருகி நிதமும் தொழு தேனே
அரியின் மருக பரமன் செவியில் / பிரணவ உரை மொழி சீலா// அயனின் மமதை அழியச்சிறையி /விடுகு ருபர அருள் தாராய்// கிரிபொ டிபட விடுஅ யிலினைக் கரமி சைகொளு கதிர்வேவா கிருபை புரிய மயிலில் விரைவில் / அழகு திகழ வரு வாயே WW
கருணை பொழிய அடியர் மகிழக்கதிர மலையிலுறை வோனே// கருது வரம தருளு இனிய / குறமகளிணை பெரு மானே !!
A.
LTL 17
அருள்மிகு தொண்டமானாறு முருகன்
இராகம் பெகாக்
ஆ- ஸ் சமபநிததின் தானிம் கண்டரகம்
அ- ஸ்நிதபமபகாமரிஸ் 9ேவது மே. க. ஜன்னியம்)
தீன்  ைத் திங் எஜர 25 TITEXT தனது" of T /
செல்வன் என்றுமை யேமகிழ் முருகோ னே// செல்வந் தத்திடு பூமகள் மருகோ னே // சொல்லும் நின் புக ழேபெரு புவிதா னே NY செய்யும் நல்வினை யாருள் முறைவோ னே// நீல் கும் நல்லெழி வேவரு புனவோ னே WW நண்ணும் என்னுள மேநித முறைவா துே // வெலலும் நவ் அயி வேகர முடையோ னே // செல்வச் சந்தி வேலவ பெருமா ைேர ||
வருபுனல் - ஆறு தொண்டமானாறு)

Page 98
66
u sti) 180
மீசாலை அருள்மிகு இலந்தைக்கூடல் கங்காணியார் முருகன் புகழ் மாலை
ராகம் கர்நாடா தேவகாந்தாரி egy- GY) és LDL ခီစ္
占 ܗܝ தாளம் க. சாப்பு அ- ஸ்நிதபமகரிஸ் (22வது மே. க. ஜன்னியம்)
தானதன தான தன தானதனா 45 T Garnir பாதிமதி // குடுமிறை / பாலகனே // வேலா //
பாதமதை / நாளும்தொழ // வேயருள்வாய் // நாதா / ஆதிஉமை // வாரிஇணை // ஆறுமுகா // சீலா //
ஆடி வரு / தோகைமயில் // மேல் விரைவாய் // வாவா //
சூதமதைக் / கூறுசெய்த / வேலவனே // போதா // சீரிலந்தைக் // கூடலுறை // நாயகனே // G saint // காதலொடு / பூசைசெய்கங் // காணிபரா // வாகா // காசினியி II லேமகிமை / தங்குபொரு // Larr Gaar //
unle) 18:
மீசாலை அருள்மிகு கரும்பிமாவடி முருகன் புகழ்மாலை இராகம் சாம்போதி அ• ஸரிகமபதஸர் தாளம் மி சாப்பு அ- ஸ்நிதபமகரிஸ்
(28வது மே, க, ஜன்னியம்)
தனந்த / தாள்தன I/ தனத | னகாதன // தன / தானா // குருந்த / மாநிழல் // குருவ I டிவாய்வரு // சிவ / பாலா // குறிஞ்சி / சேர்நில // அரசெ | னவேதிகழ் // குமரி / ரேசா // விரும்பு / பூகடம் // பணிள் / ழிலாலித்ரி // மரு / கோனே // விரிந்த / தாமரை// மலர்த/னில்ேதவழ்ந் / திடு / சீலா // மருங்கி / லேஇணை // இரும / டவஈரொடு / வரு / கோலா // மகிழ்ந்து / வாசர / வண/லுனேயருள்/தரவோ / தான் //. விரிந்த / தோகைகொள் // ம / சையேவரு / எழி / லோனே// கரும்பி / மாவடி / தனிலி / விதேயமர் / பெருமானே //
Δ A

صمم 167 م.
Jrls) 82
தில்லானா (நல்லை முருகன் பேரில்)
இராகம் கல்யாண வசந்தம் ஆ ஸகமதநிஸ்
தாளம்: ஆதி திஸ்ரநடை) அ; ஸ்நிதபமகரிஸ் (21வது ேேகர்த்தாவின் ஜன்னியம்/ Lu 5iðsnef தீம்த திரன தொம்திர்தா னிதிர | னா திர னாதொம்
ருத்தானி // அனுபல்லவி
தாம்த தீம்த தீம்த னாத்திர / திரதி ரதிர னாதி ரனா // உதன தோம்த நாதிருதிரு திருதாணி / தில்லா னாதிர
னாதொம்திருதிரு திருதாணி // சரணம் சந்தத முனையே சிந்தையி லேகொண்டு / வந்தனை செய்தேனே!
நல்வர மருள்வாய் // கந்தனே நல்லைத்த லத்தினி லமர்ந்தாய்/ சுந்தரத் தாள்குட்டசி
சமய மிதுவே தரம் தகிட ஸ்நித பமக / ஜெம் தக ஜ்ெம்க மதநி // ததீம் ஜொணுத ஸகா மததி / ஸ்க்ம் திமித்த தடம ஜொனுத்த தாம் தாம் தாம் நாதிருதொம் தொம்திருதொம் / ஸ்ாஸ்ா,ஸ் / ஜெம்; ஜ்ெம் : ஜெம் // மகரி கிடதொம் சமம ததக / திம்தரிகிடதொம் தீம்தரிகிடதொம்/தீம்தரிகிடதொம், தரிகிடதொம்//
(தீாம்த)

Page 99
F f -
பாடல் 183
இராகம் மத்தியமாவதி ஆ- பேரிமபநிஸ் தாளம் ஆதி அ- : நிபமரி:
(22வது மே. க. ஜன்னியம்)
சித்திதரு கணபதிக்குச் ஜெய மங்களம் சிவகாம சுந்தரிக்குச் ஜெய மங்களம் || நர்த்தன்தட ராமுனுக்குச் ஜெய மங்களம் // நடனகாளி துர்க்கைக்கும் ஜெய மங்களம் // .ே முத்துமாரி திருமகட்குA ஜெய பங்களம்
முகில்வண்ணன் மாலுக்குச் ஜெய மங்களம் // பத்திரர்க்கும் வயிரவர்க்கும் ஜெய மங்களம்
பரிவுமிக்க ஐயனார்க்குதி ஜெய மங்களம் // * கலைமகள் சரஸ்வதிக்கு ஜெய மங்களம் /
கீாக்கும் தெய்வம் யாவுக்கும் ஜெய மங்களம் // நீலம்புரிவோர் அனைவருக்கும் ஜெப மங்களம் / நிற்புலவோர் யாவருக்கும் ஜெப மங்கனம் // # முத்தமிழ் வளர்ப்பவர்க்குச் இஜய மங்களம் ||
மூர்த்தி தலம் வணங்கினர்க்குச் ஜெய மங்களம் // உத்திம மறையவர்க்குச் ஜெய மங்களம் //
உயர்பக்தி வளர்ப்பவர்க்குசி ஜ்ெய மங்ாளம் //
ஜ்ெயமங்களம் ஜெயமங்களம் / ஜெயமங்களம் ஜெயமங்களம் //

3i5 5TIST Tiff (LIÍLi ) ĵ, ŝ
சைவத் தமிழறிஞர்களின் கருத்து
교 செந்தமிழ்க் கீத மாலை
தேன்சொரி மலர்கள் பல்திப் பைந்தமிழ்ச் சோலை யாகப்
பாலர்வாய் ஊறச் செய்தான் எந்த மக் கினியான் நல்லோன்
ஏரம்ப மூர்த்தி என்பான் வந்த ஏழிசையின் செல்வன்
வழிவழி சிறக்க மாதோ (நூலாசிரியரின் முதலாவது வெளியீடான, செந்தமிழ்த் தே மாலைக்கு பண்டிதமணி சி. கணபதிப்பிள்னை அவர்கள் அளித்த பாராட்டுப் பா - 1964)
2. தெய்வம் பராவித் திருவருட் பேறுறுன்னி
உய்ய உயர்கீதம் ஒதனார் - மெய்மைசெறி ஏரம்ப மூர்த்தி இசைக்குரிசில் மற்றதனை யாரும் மகிழ இனிது (இரண்டாவது வெளியீடான தெய்வக் கீதமாலை - 1970 பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் அளித்த அணிந்துரை)

Page 100
()
3. ஏரம்ப மூர்த்தி இசைப்பாடல் ஈசனிடம்
வாரம் பெருககி மகாருளத்தில் - ஈரமுறச் செய்யும் இயல்புகண்டோம் செல்வச் சிவனருளால் வையகத்து வாழி வளர்ந்து, (தருமபுர ஆதீன வித்துவான் தத்புருஷ தேசிகர் அவர்கள் வாழ்த்து - தெய்வக் கீதமாலை - 1970)
* கிழக்கே ஓர் பேரொளி 'தெய்வக்கீத மாலை" காலைக் கதிரவன் எனத் தோன்றுவதைக் கண்டதும், தெய்வீகத்தின் பேராற்றலை உள்ளம் நினைந்து உளம7ர வாழ்த்தி வணங்கு கிறது. தெய்வக் கீத மாலை ஆசிரியரின் தொண்டு தெய்வத் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பரவி வையத்தைத் தெய்வ மயமாக்க எல்லாம்வல்ல இறைவன் அருள் புரிந்துள்ளான். வாழ்க நம் தமிழிசைக் கவிஞர், வளர்க அவர் தம் தெய்வீகப் பணி" ?
(தெய்வக் கீத மாலை - வித்துவான் க. கணபதிப்பிள்ளை 1970)
5) சங்கீத புஷணம், சித்தாந்த பண்டிதர் ஏ. கே. ஏரம்பமூர்த்தி
அவர்கள் அன்னையின் மீது பாடிய திருவூஞ்சலைப் பார்த்து எமது உள்ளம் களிப்படைகிறது. அவரது சொற் சித்திரங்களை யும், அன்னைமீது கொண்ட பக்தியையும் ஆர்வத்தையும் நிரம் பிய புலமையையும், சேசாதி பாதம் ஈறாக ஒவ்வொரு பாக்க ளும் வெளிப்படுத்துகின்றன. காப்பு, ஊஞ்சல் வாழ்த்து, எச்ச ரீக்கை, பராக்கு, லாலி, மங்களம் ஆகிய வகைகள் அழகாக அமைந்தவை மெச்சத் தக்கது. நான் அவர்கள் புலமையையும் பக்தியையும் உளமார வாழ்த்துகின்றேன். (சாவகச்சேரி - மண்டுவில் சோலையம்மன் திருவூஞ்சல் - கிளி நொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரமம், தவத்திரு வடிவேல் சுவாமிகள் - 1978) "செந்தமிழ்க் கீத மாலை" " - வெளியீட்டு விழாவின் போது தமி ழிசைக் கவிஞர் என்னும் பட்டம் சூட்டிக் கெளரவிக்கப்பட்டார். சங்கீத கதாப் பிரசங்கமும் செய்து வரும் இவர் பண்ணிசைக் கச்சேரிகளும் நிகழ்த்துவதில் திறமை பெற்றவர். (ஈழநாடு - 28 - 2 - 1970) இந்திய வானொலியிலும், தமிழக இசையரங்குகளிலும் திரு. ஏ. கே. ஏரம்பமூர்த்தி இயற்றியுள்ள பல பாடல்கள் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
(தினகரன் 7 – 6 = 1982) பிரபல பாடகி வாணி ஜெயராம் கொழும்பில் இசை நிகழ்ச்சி நடாத்திய போது சங்கானை - வெல்வில் முருகன் பேரில் இவர் ஆக்கிய பாடல் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது


Page 101