கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிராமத்தின் இதயம்

Page 1
222 JL585,EG2A6. ಙ್ಹಣ್ತಶಲಿ பிரதிர் ーテ 67/2り%写s
 


Page 2


Page 3
கிராமத்தின்
(திரைக்கதை
தலைவர், கொழு
( 1981 ஆம் ஆண்டு தேசிய திரைப் தமிழ்த் திரைக் கதை போட்டி
ப. விக்னே
இலங்கை ஒலி - ஒளி ே

இதயம்
ப் பிரதி)
;ணரத்தினம் ஓம்புத் தமிழ்ச் சங்கம்
படக் கூட்டுத்தாபனம் நடத்திய யில் முதற் பரிசு பெற்றது)
ாஸ்வரன்
நயர் மன்ற வெளியீடு

Page 4
KRAMATHIN
(HEART OF VILLA TAM IL FILM SCRIPT
HBY P. WIKINWESWAR,
All Right FReserved Price 100/-
First Edition: 27, 05. 1990
Aublished by:-
LANKA OL-OL
90/5, NEW CHETTY STREET, CO
Printed by : K. Satkurunathan at The Prestige Printer. 657/22B, Vampettah Street, Colomb

DAYAM
GE)
AN
NEYAR MANDRAM
OMBO 13.
a 13.

Page 5
(LP ag {
ஈழத்துக் கலைத்துறையின் புதிய தே6 என்ற ஊடகம் இலங்கையில் அறிமுகப்படுத்தப் ஒன்று இது. தொலைக்காட்சி நாடகங்களைத் தேவையின் அவசரத்தை உணர்ந்து அதை ஈடு என்ற நினைப்பில் என்னால் எழுதப்பட்டு 1 கூட்டுத்தாபனம் நாடளாவிய ரீதியில் நடத்தி பரிசு பெற்ற "கிராமத்தின் இதயம்' என்ற பிரசுரிக்கத் தீர்மானித்தேன். இதை ஒர் ஆத வில்லை. எனினும் ஓர் அறிஞர் குழுவினால் திரைக்கதைப் பிரதி என்ற வகையில் இது திை ரமாக அமையலாம் என நான் கருதுகிறேன்.
எமது நாட்டில் நாவல்கள், சிறுகதைச டுள்ளன. சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார் யானால் சிறந்த திரைக்கதைகளை ஆக்கலாம் தேவையானதெல்லாம் சிறிது முயற்சி மட்டுமே திரைக்கதை எழுதும்படி நான் கேட்கும் போே அமைப்பது, மற்றும் "க்ளோஸப்', 'லோங் ெ தெரியாதே எப்படித் திரைக்கதை எழுதுவது பொறுத்தவரையில், ஒரு திரைக்கதை ஆசிரிய பற்றி அதிகம் அக்கறை கொள்ளத் தேவையில் விடயங்கள். சினிமாவை *டிரக்டர்ஸ் ஆர்ட்” திரைப்படம் என்பது முழுக்க முழுக்க இயக்கு சிறந்த திரைப்படத்தை உருவாக்க இயக்குனரு திரைப்படத்தின் மூலாதாரம் மட்டுமே.
உலகின் தலைசிறந்த இயக்குனர்கள் வெளிவந்துள்ளன. அவற்றில்கூட இத்தகைய வில்லை. உதாரணமாக இன்க்மார் பேர்க்ம "த செவந்த் சீல்", விக்டோரியோ டீ சீக்கா ஸ்ரெயின் எழுதிய "த பற்றிள் ஷிப் பொற்ே படங்களின் திரைக்கதைப் பிரதிப் புத்தகங்கை குறிப்புகளை நீங்கள் காணமாட்டீர்கள். ஆன திரைப்படத்தினதும் "ஷொட் லிஸ்ற்” என்று விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றை நுட்பக் கலைஞர் மாத்திரமே புரிந்து கொள்ள களின் தயாரிப்புக்குப் பின் எழுதப்பட்ட பிரதி படத்தின் சகல தொழில் நுட்ப விபரங்களும்
திரைக்கதைப் பிரதி என்பது திரைக்க இந்தக் கற்பனை வடிவை உண்மை போன்று முயற்சியில் நடைமுறைச் சாத்தியங்கள், தே திரைக்கதைப் பிரதியைப் படப்பிடிப்புப் பிரதி

வு  ைர
வை திரைக்கதைப் பிரதிகள். தொலைக்காட்சி பட்டதனால் ஏற்பட்ட அதி முக்கிய தேவைகளில் தயாரிப்பவன் என்ற நிலையில், இந்தப் புதிய செய்யும் முயற்சிக்கு ஆரம்பமாக இருக்கட்டும். 981ம் ஆண்டில் இலங்கை தேசிய திரைபடக் ய திரைக்கதைப் பிரதிப் போட்டியில் முதற் இந்தத் திரைக்கதைப் பிரதியை நூலுருவில் ர்ச திரைக்கதைப் பிரதி என்று நான் கூறவர சீர்தூக்கிப் பார்க்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்ட ரெக்கதை எழுத விரும்புபவர்களுக்கு ஓர் ஆதா
sள் உருவில் சிறந்த ஆக்கங்கள் படைக்கப்பட் கள். இவர்கள் மனம் வைத்து முயன்றார்களே என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதற்குத் பல எழுத்தாளர்களைத் தொலைக்காட்சிக்குத் தெல்லாம் அவர்கள் தமக்கு கமறாக் கோணங்கள் ஷாட்" போன்ற தொழில் நுட்ப சமாச்சாரங்கள் என்று என்னைக் கேட்பதுண்டு. என்னைப் ர் இப்படியான தொழில் நுட்ப விடயங்களைப் }லை. அவை முழுக்க முழுக்க இயக்குனரின் (Director's Art) என்று சொல்லுவார்கள். னரின் படைப்பே. சிறந்த திரைக்கதை ஒரு நக்கு உதவுகிறது, எனவே, திரைக்கதை என்பது
எழுதிய திரைக்கதைப் பிரதிகள் புத்தக உருவில் தொழில் நுட்பக் குறிப்புகள் இடம் பெற்றிருக்க ன் எழுதிய "வைல்ட் ஸ்ரோபரீஸ்” மற்றும் எழுதிய 'பைசிக்கிள் தீவ்ஸ்", சேர்ஜி ஐசென் றம்கின்' போன்ற பல புகழ் வாய்ந்த திரைப் ளப் பார்த்தால் இத்தகைய தொழில் நுட்பக் "ால் சிலவற்றில் கடைசிப் பக்கங்களில் முழுத் சொல்லப்படுகின்ற காட்சிகளின் தொழில் நுட்ப
இன்னுமொரு இயக்குனர் அல்லது தொழில் முடியும், ஆனால் சில ஆங்கிலத் திரைப்படங் I66ilai (Post Production Script) (pggi 960ptli வெளிவந்துள்ளன.
தை ஆசிரியரின் கற்பனை வடிவம் மட்டுமே, சித்திரிக்க முயல்கின்றார் இயக்குனர். இந்த வைகள் முதலியவற்றைக் கருத்திற் கொண்டு unra, (Shooting Script) Diribosonii by Guit.

Page 6
அநேகர் இந்தப் படப்பிடிப்புக்கான பிரதியைத் குழம்புகிறார்கள். இது முற்றிலும் தவறானதா னையில் எழுதிவிட முடியாது. மேலும் விளக்க ஆசிரியர் ஒரு வீட்டின் வரவேற்பறையில் சில இடம் பெறுவதாகக் கற்பனை செய்யலாம். பாடுகளைக் கூடக் (Actions) கற்பனை செய்ய வாக்கும்போது ஓர் உண்மையான வீடு, வரே அந்த வரவேற்பறையின் நீள அகலம், ஒளிவரு செயற்படும் திசைகள் (Directions) என்பவற்ை க்கப்படுகின்றன. செட் (Set) போடுவதாயின் மேலும் பாத்திரங்களின் வசனங்களின் முக்கிய துவம், செயற்பாடுகளின் முக்கியத்துவம் முதல் ஷொட்" போன்ற விபரங்கள் தீர்மானிக்கப் கொண்டிருப்பீர்கள், இத்தகைய தொழில் நுட முடியாது என்று நான் கூறியதை.
என்னைப் பொறுத்தவரையிலே ஒரு ( வது என்பது அப்படி ஒன்றும் பெரிய விடயம திரைக்கதையாக அமைப்பதற்கு உதவும் என்று
1. எந்த எழுத்தாளனும் தான் எழுதும் க: கண்ணில் காட்சிகளாத் தரிசித்தே எழுது வற்றில் இந்தக் காட்சி விளக்கம் அவ்வ இது முக்கியமாக அமைகிறது. ஒரு தின் எழுத்தாளனின் மனக்கண்ணில் வரும் இ
罗。 சிறுகதைகள், நாவல்களில் எழுத்தாளரா ங்கள் திரைக்கதைகளில் செயலுருவில் 6 எழுதும்போது 'கந்தன் தன் ஆத்திரம் தான். அதன்பின் தன் மனச்சுமை குை தலாம். ஆனால் திரைக்கதைப் பிரதி வள்ளியை அடித்தல்" என்று மாத்திரம் மட்டும், மனச்சுமை குறைந்த மாதிரி உ6 இயக்குனரும் நடிகரும் சம்பந்தப்பட்ட கர்களின் கவனத்திற்கென இத்தகைய (
3. ஒரு கதையில் பாத்திரங்களின் குணாதி துக் கூறுகிறார். உதாரணமாக ‘கந்தச முன்கோபியாக இருந்தாலும் அவனுக்கு துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டா6 திரைக்கதைப் பிரதியில் செயலுருவில்
4. நாடகத்துக்கு உரிய முக்கிய அம்சமா6 மூலம், உணர்வுகளை வெளிப்படுத்தத் ே

தான் திரைக்கதைப் பிரதி என்று எண்ணிக் கும். ஒரு படப்பிடிப்புப் பிரதியைக் கற்ப மாகப் பார்ப்போமேயானால், ஒரு திரைக்கதை கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் மேலும் அந்தக் கதாபாத்திரங்களின் செயற் லாம். ஆனால் அதைத் திரைப்படமாக உரு வற்பறை முதலியன தெரிவு செய்யப்படுகின்றன. நம் திசை, பாத்திரங்கள் நடமாடும் அல்லது றைக் கொண்டு கமராக் கோணங்கள் தீர்மானி ா நாம் விரும்பியபடி போட்டுக்கொள்ளலாம் த்துவம், உணர்ச்சி வெளிப்பாடுகளின் முக்கியத் வியவற்றைக் கொண்டு "குளோஸப்', 'லோங் படுகின்றன. இப்பொழுது நீங்கள் புரிந்து ட்ப விடயங்களை ஒருவர் கற்பனையில் எழுத
தேர்ந்த எழுத்தாளனுக்குத் திரைக்கதை எழுது ல்ல. கீழ்வரும் குறிப்புகள் ஒரு கதையைத்
கருதுகிறேன்.
தைகளின் பாத்திரங்களை, சம்பவங்களை மனக் துகிறான். ஆனால் சிறுகதை, நாவல் போன்ற ளவாக இடம் பெறுவதில்லை. திரைக்கதைக்கு ரைப்படப் பிரதியின் வலது பக்கத்தில் அமைவது இந்தக் காட்சி விளக்கங்களே.
ால் கூறப்படும் அல்லது வர்ணிக்கப்படும் சம்பவ எழுதப்படல் வேண்டும். உதாரணமாக கதை திருமட்டும் வள்ளியின் கன்னங்களில் அறைந் றந்த மாதிரி உணர்ந்தான்' என்றல்லாம் எழு யிலோ, காட்சி விளக்கப் பகுதியில் ‘கந்தன் ம் எழுதினால் போதுமானது. ஆத்திரம் தீரு ணர்ந்தான், போன்ற உணர்ச்சி வெளிப்பாடுகள் விடயங்களாகும், ஆனால் இப்பிரதியில் வாச குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
சயங்களைப் பெரும்பாலும் கதாசிரியரே எடுத் ாமி என்னத்தான் முரட்டுச் சுபாவம் கொண்ட ; மிகவும் இளகிய மனது. மற்றவர்கள் படும் ன்’ என்று கதாசிரியர் கதைகளில் வர்ணிப்பதை காட்டுதல் வேண்டும்.
ன, பாத்திரங்களுக்கிடையேயான உரையாடல் தெரிந்திருத்தல் வேண்டும்.

Page 7
5. காட்சிகள் தெளிவான ஒழுங்கில் எழு
முறையில் ஒழுங்குபடுத்துதல் இரண்டு புரிகிறது.
(a) எந்த சிக்கலான கதையைக்கூட
மூலம் சுலபமாக மக்களுக்குப் புரிய
(b) ஒரு சாதாரண கதையைக்கூட
விறுப்பானதாக்கலாம். உதாரணம்
Il-lb.
மேற் கூறியவற்றை அடிப்படையாகக்கொண் முடியும் என்று கருதுகிறேன். ஆனலும் முடி பார்ப்பது, வெளிவந்துள்ள மேலை நாட்டுத்
சினிமாக் கலை பற்றி, அதன் பரிமாணங்களை ஒரு பண்பட்ட திரைக்கதைப் பிரதி எழுதுவ
எப்படித்தான் ஒரு கதாசிரியர் திை திரைப்படமாக்கும் இயக்குனரின் தீர்மானத்துக் றது என்பதைத் திரைக்கதை ஆசிரியர்கள் தெ
இறுதியாக இந்தத் திரைக் கதைப் பி நான் விண்ணப்பித்தபோது அதை வரவேற்று வழங்கிய கெளரவ இந்து கலாச்சார அலுவல் அவர்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகார் திரைக்கதைப் பிரதியை நூலுருவில் வெளிக் .ெ நேயர் மன்றத் தலைவர் திரு. தம்பிஐயா .ே அச்சிட்ட திரு. K. சற்குருநாதன் அவர்களுக் திரு. M. ரெங்கராஜ் அவர்களுக்கும் சக ஊழியர் திரு, M. வரதராஜன் அவர்களுக்கும், இந்த பு: திரு. சிறீதர் பிச்சையப்பா அவர்களுக்கும் என கொள்கிறேன்.
' கஜேந்திர்' குமரவேள் கோவிலடி, காங்கேசன்துறை,

pதப்படுதல் வேண்டும். காட்சிகளை சரியான வகைகளில் திரைக்கதை அமைப்புக்கு உதவி
காட்சிகளைத் தெளிவாக ஒழுகுபடுத்துவதன் வைக்க முடியும்.
காட்சிகளை அமைக்கும் முறைகொண்டு விறு அன்ட்ரே வ்ஜிடாவின் "அட்றிஃப்ட் திரைப்
டு திரைப்படப் பிரதியொன்றை எழுதிவிட டந்தளவு பலவகையான திரைப்படங்களையும் திரைக்கதைப் பிரதிகளை வாசிப்பது, மேலும் ாப் பற்றி ஆழமாக அறிந்திருப்பது போன்றவை தற்கு ஒரு எழுத்தாளனுக்கு உதவி செய்யும்.
ரக்கதை எழுதினுலும் கடைசியில், அதனைத் கேற்பத்தான் அது இறுதி வடிவம் பெறுகின் நரிந்திருப்வது நல்லது.
ரதியை நூலுருவாக வெளியிட நிதியுதவி கோரி தமது அமைச்சின் மூலம் ஒரு பகுதி நிதியை கள் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் களுக்கும் எனது நன்றிகள். மேலும், இந்தத் காணர அயராது பாடுபட்ட இலங்கை (ஒலி-ஒளி தவதாஸ் அவர்களுக்கும், இதனை நூலுருவில் 515, THE PREST/GE PR/WTER D f760)LDuutantiகளுக்கும், அவ்வப்போது ஒப்பு நோக்கி உதவிய த்தகத்திற்கு அட்டைப்படத்தை வரைந்துதவிய து மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்
ப. விக்னேஸ்வரன்

Page 8
நன்றியுடன் நி
இந்தப்பிரதி அகில இலங்கை ரீதியில் பெற்றதெனில் அந்த ஆற்றலை எனக்கு அ நினைவு கூர்வது இச்சந்தர்ப்பத்தில் அவசியமா என் அறியாப்பருவத்திலிருந்தே தன் இ கலைகளில் நாட்டமுள்ளவனாக வளர்வ யும் தந்த, தந்துகொண்டிருக்கும் எனது பாலர் வகுப்பு முதல் என்னுடன் ஒன்றா கலையுலக நண்பனாக தன்னையறியாமே லும் உதவிய எஸ். லிங்கவேலாயுதம் அெ தான் பார்த்த திரைப்படங்களின் கை கடைசி சுபம் வரை காட்சிவாரியாக திரைக்கதை எழுதும் ஆற்றலுக்கு மூல கிடுகுபின்னுவதற்கு வரும் திருமதி. லட் நான் சிறுவனாக இருந்தபோது, தனது வீட்டில் நடக்கும் ஒத்திகைகளின் பார்ை கங்களின் இறுதி ஒத்திகைகளுக்கு வி அமரர் வீ. வீ. வைரமுத்து அவர்கள். என்னை முதன்முதல் நாடகத்தில் நடிக்க அவர்கள். எனது வாலிபப்பருவத்தில் எமது கல்லூர் மேலும் வளர்த்த கே. சிவப்பிரகாசம் அ நாடகத்துறையில் ஒரு நடிகனாக எனக்கு நாடகங்களின் பிரதிகளை எழுதி நெறிப் ஸ்தாபகர் காலஞ்சென்ற என். கருணான அங்கத்தவர்களும், சக நடிகர்களுமான எனது சினிமாப்பார்வையை மிக ஆழ விளங்கிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் சந்திரசேகரன் அவர்கள்.
இவர்களை எல்லாம் நன்றியுடன் நி அவற்றின் தரம், கலைஞர்கள், அவர்களின் தி ஆற்றல்கள் போன்றவற்றையும், எல்லாவற்றிற் மிக ஆழமாக புரிந்துகொள்ள ஒரு பல்கலைக்கழ கூட்டுத்தாபனத்திற்கும் நன்றியைத் தெரிவிப்ப

னைக்கின்றேன்
நடத்தப்பட்ட ஒரு போட்டியில் முதலிடத்தைப் 1ளித்தவர்களை ஆத்மார்த்தமான நன்றியுடன் கும். இசைமூலம் என் இசையார்வத்தை வளர்த்து, நற்கு வேண்டிய ஊக்கத்தையும், ஒத்துழைப்பை
5ntuitri. கப் படித்து எனது விளையாட்டுத் தோழனாக, லேயே எனது முன்னேற்றத்திற்கு பல வழிகளி பர்களுக்கும் தகளை ஆரம்ப "டைட்டில் காட்சியிலிருந்து ச் சொல்லி தன்னை அறியாமலே எனது காரணமாக இருந்த எமது தோட்டத்திற்கு சுமி பெரியான் அவர்கள்.
நாடக ஆற்றலால் எனைக் கவர்ந்து தனது வயாளனாக்கி நான் வாலிபனாகி நடித்த நாட பந்து என்னை நெறிப்படுத்திய நடிகமணி
வைத்த கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை
க்கு அதிபராக வந்து எனது நாடக ஆர்வத்தை வர்கள்.
ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத்தர உதவிய, படுத்திய காங்கேசன்துறை இளந்தமிழர் மன்ற ாந்தசிவம் அவர்கள், மற்றும் அம் மன்றத்தின் என் நண்பர்கள். மாக்க சகல வழிகளிலும் காரணகர்த்தாவாக தாபன நாடகத் தயாரிப்பாளர் திரு. ஜோர்ஜ்
னைவு கூர்வதோடு இலங்கையின் கலைகள், றமைகள், இலக்கிய கர்த்தாக்கள், அவர்களின் கும் மேலாக மனிதர்களைப் பற்றியும் நான் கம் போல் துணைபுரிந்த இலங்கை ஒலிபரப்புக்
எனது கடமையாகும்.

Page 9
2
等
1.
3.
6.
8.
பாத்
Saurmrestr
சிவகுரு அருணகிரி கோபால்
dissafrt Li
சங்கரலிங்கம்
சின்னான்
சண்முகம்
ஆறுமுகம்
விதானையார் லோகநாதன் (மனேஜிங் டிரெக்டர்) வேர்க்ஸ் மனேஜர் LDrrudri (s'Gjög,Evrrsíðár)
FiGs sor
பொன்சேகா தொழிற்சாலை உள்ழியர்கள்
டெ
சகுந்தலா u(3gr
Garcáv6ó)
நிலும் வேர்க்ஸ் மனேஜர் மனைவி லோகநாதனின் மனைவி சங்கரலிங்கத்தின் மனைவி L6eirasrrıf
பெண்குழந்தை சாந்தி

$திரங்கள்
ஆண்கள்
21 வயது 25 வயது 21 வயது 28 வயது 22 வயது 58 வயது 50 6uug 35 வயது 5ே வயது 50 வயது 50 SAM ugi 45 வயது 45 வயது 38 வயது 5ே வயது 10 பேரில் தமிழர்-5. சிங்களவர்-5
பண்கள்
19 வயது
19 வயது 48 வயது 22 வயது 35 வயது 45 வயது 8ே வயது 55 வயது 02 வயது

Page 10
4.
O
பொ,
சந்தையடிச் சனங்கள் ஊர் இளைஞர்கள் விழாவுக்கு வரும் பொதுச6 ஊர்ப் பிரமுகர்கள் தொழிற்சாலை ஊழியர்கள் கொழும்பில் சண்முகத்திடம் சிவராசாவை அடிக்கும் ஆறு வாச்சர் (யாழ்ப்பாண ஆஸ்
Guurtar தபாற்காரர் (மூன்று பேர்) ஆஸ்பத்திரி தாதிகள் சக நோயாளிகள் செக்கியூரிட்டி காட்ஸ் இருவி ustri Suuri
பார் ஊழியர்கள் இரண்டு

துப் பாத்திரங்கள்
ாங்கள்
பணம் பறிக்கும் இருவர் Gurio (யூனியன் விடயமாக) பத்திரி)
Rř
Cluri
V7

Page 11
காட்சி விளக்கம் :
காட்சி : 1 இடம் : சின்னானின் வீடு நேரம்: காலை சுமார் 8 மணி,
பாத்திரங்கள் :
சின்னான், செல்லி.
யாழ்ப்பாணத்தின் மிகவும் ஒதுக்குப்
புறமான ஒரு அழகிய கிராமத்தின்
சில காட்சிகள். சின்னான் பனங்கூட லுக்குள் உள்ள ஒரு பனையில் கள் ளிறக்கிக் கொண்டு, முன்னால் இருக்கும் குடிசையை நோக்கி வந்து, கள்ளு முட்டியைக் குடிசைக்குப் பக் கத்தில் இருக்கும் பத்திக்குள் கொண்டுபோய்க் கொண்டே -
பத்திக்குள் போய் முட்டியை வைத் துவிட்டுக் குந்திக்கொண்டே
செல்லி குடிசைக்குள் இருந்து போத் தல்களுடன் வந்துகொண்டே
சின்னான் போத்தல்களை வாங்கி அவற்றுள் கள்ளை நிரப்பிக்கொண் (3ul—:— ܫ
ஒலி
சின்
சின்ஸ்
செல்
செல்

rm ár:
rnresir:
ாான்;
ரான்:
(கிராமிய சூழ்நிலையைக் குறிக்கும் ஒலி கள். மிகவும் மெல்லியதாகக் கிராமிய வாத்திய இசை பின்னணியில்)
செல்லி சங்கரலிங்கமையா வீட்டுப் போத்திலுகளைக் கொண்டா.
இவன் ராசன் எங்க போட்டான். விடிஞ்சு எட்டு மணியாகேல்ல. அதுக் குள்ளை ஆளைக் காணேல்ல
ஏதோ ஆண்டு விழாவாம். அந்த அலு வல்கள் பாக்க வேணுமெண்டு போட்டு, இப்பதான் போனான்.
தாலியக்கட்டின ஆண்டுவிழா. வெய்யி லெண்டில்லை, மழையெண்டில்லை நான் பனைபனையா ஏறி உழைச்சு வைக்கி றன். நேரத்துக்கு நேரம் வந்து திண்டு போட்டு ஊர்த்துளவாரம் tunä 5.L. (9th...... அறிவு கெட்ட சென்மங்கள்.
அவனும் என்ன செய்யிறது. அவன் சும்மா இருந்தாலும் ஊர்ப்பொடியள் அவனை விடாதுகள். தொட்டதுக் கெல்லாம் வந்து கூப்பிட்டுக் கொண்டு.
( ஆத்திரமாக ) நீ விடமாட்ட. எல் லாத்துக்கும் ஒவ்வொண்டு சொல்லிக் கொண்டு. இவளவு காலமுந்தான் படிக்கிறன். யூனிவசிட்டிக்குப் போறன் கவுண்மெந்து ஏச்சன்டா வாறன் எண்டு திரிஞ்சு, எடுத்த சோதினையெல்லாம் பெயில். எனியெண்டாலும் என் னோடை வந்து தொழிலப் பழகக் கூடாதே.

Page 12
காட்சி விளக்கம் :
சின்னான் போத்தல்களை நிரப்பி ஒரு பையில் போட்டுப் பத்தியின் ஒரு மூலையில் வைத்துவிட்டு, முட்டிக ளைத் தூக்கிக் கொண்டு வெளியே வரல்"
ன்ெ னான் போதல். செல்வி பின்னால் நின்றுகொண்டு:-
சின்னான் படலையைச் சாத்திக் கொண்டே ;-
போய்க்கொண்டே ;-
செல்
ଖିଚ୍ୟ ତଥ୍ୟ
செல்
சின்ன
செல்:
சின்ன
காட்சி

төёт:
rrør.
1 π σότ.
அவன் பச்சைப் பாலனால உந்த மரந்
தடி எல்லாம் ஏறேலுமே. அதுதானே
சொல்லுறான், தன்ர படிப்பக்கொண்டே ஏதும் வேலை எடுக்கலாமெண்டு. சின்ன வேல கிடைச்சாலும் தான் முன்னேறிடு வன் எண்டு பிள்ளை நம்பிக்கையாச் சொல்லுது.
(கோபமாக) அவர் பச்சைப் பாலன்.
நீ மடியில தூக்கி வச்சு பாலக்குடு.
ஆத்தையும் மோனுமாச் சேந்து ஏதோ செய்து முடியுங்கோ. நானும் என்ர கைகால் வழங்குமட்டும் அடிச்சுப் போடு
றன். சரி சரி, சங்கரலிங்கமையா வீட் டுக்கு மூண்டு போத்தல் நிரப்பி வைச் சிருக்கிறன். அவன் வந்தா ஒன்பது மணிக்கு முதல் கொண்டு போய் ஐயா
விட்டக் குடுக்கச் சொல்லு. அவன்
வராட்ட்ா நீ கொண்டுபோய்க் குடு.
நான் முகத்தார் வளவுப் பனையளைப் பாத்துக்கொண்டு கோப்பிறேசனுக்குப் போட்டு வாறன்.
சாப்பாடென்ன மாதிரியணை.
செண்டுபோச்சுது. நான் போட்டோடி யாறன். மோன் சாப்பிட்டிட்டானே.
இன்னும் இல்லை.
ஹ"ம். சாப்பிடவுமில்லை, வெளிக்கிட்
டிருக்கிறார். இனி ஏதும் ஊர் வம்பை வாங்கிக்கொண்டு வருவார்.
Աpւգ6պ

Page 13
காட்சி விளக்கம் :
காட்சி: இடம் : ஊர்ச்சந்தை நேரம்: காலை சுமார் 8 மணி.
பாத்திரங்கள் : சிவராசா, சண்முகம், விதானையார், மீன் விற்கும் பெண், சந்தை வியா பாரிகள், ஊர் மக்கள்.
சிவராசா சைக்கிளில் வந்துகொண்டி ருக்கிறான். சந்தையடியில், வெறியில் இருக்கும் சண்முகமும் மீன் விற்கும் பெண்ணும் இழுபறிபட்டுக்கொண்டு நிற்கிறார்கள்:-
சண்முகம் ஆத்திரத்துடன் மீன் கட கத்தை எட்டி உதைத்துவிட்டுப் பிடிக்க வரும் மீன்காரியைத் தள்ளி நிலத்தில்
வீழ்த்திவிட்டுக் காலால் "உதைக்கப்
போகிறான்.
சிவராசா சைக்கிளை ம்ர மொன்றில் சாத்திவிட்டு, ஓடிவந்து சண்முகத் தைப் பிடித்தல் :-
சண்முகம் சிவராசாவை நிதானித்துப் பார்த்தல்:-
ஒலி
சண்மு
Sadrası
சண்மு
சிவர
Ford
rearg,

ாறி:
ழிகம் :
p கிம்:
TF ":
2另th:
முகம்:
இண்டைக்கு மீன் காசை வைக்காட்டால் மானங்கெடுத்துப் போடுவன். எத்தினை நாள் நானும் கேக்கிறது.
எடியே. 5 ráðrí36ðrrrl- எதிரிகட்டிக் கொண்டு இந்த ஊருக்குள்ள வியாபாரஞ் செய்து போடுவி'ய. சேமன்ர மகனடி நான்.
நீ சேமன்ர மகனெண்டா என்ன, எந்
தப் பிரபுன்ர மகனென்டா என்ன...துர. மானங்கெட்ட உடம்பு வளக்கிற.
மீன் வாங்கித் திண்ட கடன்தர லாயக் கில்ல. சேமன்ர மகனாம்.சேமன்.
கேடுகெட்ட மீன்காறி. என்னைப் பாத் துக் கதைக்கவோ. இந்த ஊர்ப் பக்கம் வருவியே எனிமேல்.சண்முகம் ஆரெண் டதக் காட்டித்தாறன். இங்க ஒரு படுவா என்ர அனுமதியில்லாம வியாபாரம் செய்யப்படாது.
இதென்ன சண்முகண்ண இது. நடு றோட்டில நிண்டு கொண்டு.
விடடா கையை. ஆரவன். என்னைப் பிடிக்கிறது.
ஒ சிவராசன். முற்போக்குவாதி. விடடா கைய. பனையேறி. உங்களுக் கெல்லாம் குடுத்த இடந்தானடா இப்ப கண்ட பதினெட்டுச் சாதியும் கதைக்க வெளிக்கிட்டிட்திது.

Page 14
காட்சி விளக்கம் :
சண்முகம் சிவராசாவின் கன்னத்தில் அடித்து, காலால் உதைத்தல். சிவ ராசா தாங்கிக்கொண்டு:-
சிவராசாவுக்கு கன்னத்தில் மீண்டும் சண்முகம் அடித்தல்:-
சண்முகம் காலைச்சுழற்றி பிறங்காலை ஓங்குதல். சிவராசா அதைக் காலால் தட்டி விட்டு இருவரும் உருண்டு பிரண்டு சண்டை பிடிக்கிறார்கள்.
சந்தைக்கு வந்தவர்கள் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். விதானை யார் சனத்தை விலக்கிக்கொண்டு ஓடி வந்து சிவராசாவைப் பிடிக்கிறார்.
சிவர
virc
சிவர
arawag
சண்மு
விதான்
சண்மு
விதா6
Pagrft
விதாக

Tr TS
pasib :
r亭f了。
மகம் :
posib :
கம்:
சண்முகண்ணை. ஏன் தேவையில்லாத கதையள் கதைக்கிறியள். மனிசி காசக் கேட்டுது, வாங்கினாத் திருப்பிக் குடுக் கிறதுதானே. அதுக்கேன் வீண்கதை.
ஒகோ எண்டானாம். அடி செருப்பால முந்தநாள் பெஞ்ச மழைக்கு நேற்று முளைச்ச புல்லு என்னோடை தலை நிமிந்து ஞாயம் கதைக்குது. விடடா 63)d55 tLI. , .
அண்ணை, எதுக்கும்.ஒரு லிமிற் இருக்கு ...மரியாதையா மணிசீன்ர காசைக் குடுத் துப் போடுங்கோ.
நீ ஆரடா. அதை எனக்குச் சொல்லு றது, பொறுக்கி.
எட காளான்.என்னை வெருட்டிற. விட்டனெண்டால் பிறங்காலால.
டே சிவராசா . இதென்ன இது . உனக்கு எப்ப பாத்தாலும் இதே வேலை யாப் போச்சுது.
விதானையார், உவனை உப்பிடியே விடக் கூடாது. பொலிசிலை குடுக்க வேணும்.
நீ சும்மா இரு சண்முகம்.
பொலிசில இருக்கிறவையெல்லர்ம் அவற்றை குஞ்சியப்பர்மார்தானே.
டேடேய் சிவராசா. இதுதானே உன்ரை
முத்திரிக்கொட்டைத்தனம் எண்டு சொல்
லுறது, நான்தானே அவனைப் பேசாமல் இருக்கச் சொல்றன். நீ ஏன் வாய்காட் டிற. என்ன விசயம் எண்டு சொல்லு:

Page 15
காட்சி விளக்கம்:
ஒலி
விதா
சிவர
6A6)յց
சிவர
விதா
சிவர

Tyr T
fT&FIT :
Fr守广广。
sferir :
6945n 60)697 untri, Srilasejib 9ës JPSatur யத்தப் பார்த்துக்கொண்டுதானே இருக் கிறீங்கள். இந்த சண்முகம் என்னட்ட மீன் கடன் வாங்கி மூண்டு மாசமாகுது. கேட்டா சண்டித்தனம். சேமன்ர மோ னாம். துT. ரோசங் கெட்ட சென்மம்.
இந்தா. ஆருக்கு முன்னால கதைக்கிற தெண்டத யோசிச்சுக் கதை. சரி, நீ மீன் குடுத்தாய், சண்முகம் கடன் வாங் கினான். இவன் எதுக்கு இதுக்க வந் கவன்.
விதானையார், நீங்கள் இதில நிண்டி ருக்க வேணும். இவன் செய்த அட்ட காசம். பாவம் மனிசி. கடனைத் தா வெண்டு கேக்க, மனிசியத்தள்ளி விழுத்தி,
மீன் கடகத்தை உதைச்சு.
அதுதானே. அகைக் கேக்க நானிருக் கிmன். பொலிஸ் இருக்கு, கோடு இருக்கு, சட்டமிருக்கு. நீ ஆர் தீர்ப்பு வழங்கிறதுக்கு, நீ உன்ர வேலையைப் பார்த்துக்கொண்டு போக வேண்டியது தானே.
என்ன விதானையார். கண்ணுக்கு முன் corrt 6) 9/19 நடக்கிது என்னண்டு பாத்துக்கொண்டு போறது.
அப்ப, நான் இந்க விதானை வேலையை விடுறன், நீ பார்.
அதுக்கில்லை விகானையார். மணிசீன்ர கடன் ஒரு அஞ்சு ரூபா வந்துதில்ல. அதுக்கு எனி உங்கிளிட்ட வந்து சொல் லிப் பொலிசுக்குப்போய், பிறக்கிராசி வைச்சு வழக்காட முடியுமே.
கனக்கக் கதையாதை. கொப்பன் சின் னான் இருக்கிற இடம் தெரியாது. உழைப்பாளி. நீ ஊர் சுத்திக்கொண்டு, பிரச்சினையளை வலியத் தலையில போட்டுக்கொண்டு திரி.
என்ன விதானை யார், நான் வேணு மெண்டே.
5

Page 16
காட்சி விளக்கம் :
சிவராசாவைத் தனியே கூட்டிட் போதல்.
5.
சிவர
விதா
காட்சி

R)32r:
Y #FFT :
6s
சரி, கதையாதை. இங்க வா.
டேய் விசரா. அவன் சேமன்ர மோன். ஆக்கள் ஒரு மாதிரி. நீ போய் விசர்த் தனமாக கொழுவிறதே. விவரம் தெரி யாத பொடியனாயிருக்கிற. எதிரியின்ர பல மறிஞ்சு கொழுவவேணும் .
எனக்கு எதிரியெண்டு ஒருதரும் இல்லை விதானையார். பிழையா என்ன நடக் குதோ அதை எதிர்ப்பன். அவ்வளவுதான்.
சரி சரி, உனக்கு உலகத்தைப்பற்றிச் சொல்லி விளங்காது. அனுபவத்தில புரிஞ்சு கொள்ளுவாய். இப்ப இதில நில்லாத, ஒடிப்போ. நான் மிச்சத் தைக் கவனிக்கிறன்.
முடிவு

Page 17
காட்சி விளக்கம் :
காட்சி : 3 இடம் : சிவராசாவின் வீடு. நேரம்: காலை சுமார் 9 மணி.
பாத்திரங்கள் :
Georgio 66, 8ganu prrrrrr.
சிவராசாவின் முகத்தில் கண்டல் காயங் களுடன் சைக்கிளில் வந்திறங்கி வீட் டுப்படலையைத் திறந்து கொண்டு சைக்கிளை உருட்டிக் கொண்டு வள வுக்குள் போகிறான். தாய் செல்லி வீட்டு வாசலில் இருந்து அரிசி புடைத் து க்சொண்டிருக்கிறாள். சிவராசா வைக் கண்டதும் பதைத்து:-
சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத் தியபடி :-
செல்லி சுளகை வைத்துவிட்டு எழுந்து சிவராசா வை நோக்கி வந்து கொண்டே
சிவராசா வீட்டுக்குள் போய்க்கொண்டே ;-
செல்லி பின்னால் வந்துகொண்டே :-
சிவராசா உள் வீட்டுக்குள் போய் சுவரில் தொங்கும் சிறு சண்ணாடியில் முகத்தைப் பார்க்கிறான் :-
பக்கத்தில் சுவரில் லெனின், மாசே துங், பாரதியார் படங்கள் மாட்டப்பட்டி ருக்கின்றன. பக்கத்தில் ஒரு மேசை யில் புத்தகங்கள் அடுக்கியிருக்கின்றன. கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக் கும் சிவராசாவின் பின்னால் தாய் வருவது தெரிகிறது:-
செல்
சிவர
செல்
சிவர
செல்
சிவர

FIT
I FIT
rt Frt
ஐயோ. இதென்ன மோனை, ஏன் உன்ரை (பு கமெல்லாம் உப்பிடி வீங்கிப் போயிருக்கு.
அதொண்டுமில்லையணை, சும்மா.
இதென்ன ராசா ஒன்டுமில்லையென் றாய். முசும் உப்பிடிக் சிண்டிப்போய் இருக்குது. என்ன நடந்தது. ஐயோ எனக்கு நெஞ்செல்லாம் பதறுது.
சும்மா கத்தாதையணை, அது ஒண்டு மில்லை, சைக்கிளாலை விழுந்திட்டன்.
நான் சொன்னனான். உனக்கு உந்த சைக்கிள் ஒட்ட ம் வேண்டாமெண்டு. பாத்தியே உப்பிடி விழுந்து முறிஞ்சு போய் வந்திருக்கிறியே. ஏதும் பாடுகே டாப் போயிருந்தா நான் தாங்குவனே.
ஏணெய். ஒரு சீலேலை கொஞ்சம் தண்ணி தோச்சுக் கொண்டா.

Page 18
காட்சி விளக்கம் : ஒலி
சிவர
செல்
காயங்களை ஈரத்துணியால் துடைத் துக்கொண்டே :- செல்
சிவரr
செல்
gaugr
செல்
gaupri
காட்சி

T3F
Tortr:
rFfr
இஞ்ச கொண் டாண.
விடு, நான் துடைச்சு விடுறன்.
இதென்னண்டு மோனை உப்பிடி விழுந் தனி. இஞ்சபார் சிராச்சுப் போட்டுது. உவ அற்றண்டர் பறுவதத்திட்டப் போணியெஸ்டா மருந்து போட்டுவிடு
6s...
அதெல்லாம் தேவையில்லையணை . அது தன்னில மாறிடும். இப்ப சாப் பாட்டைத் தா, பசிக்குது.
கெதியாச் சாப்பிட்டுட்டு சங்கரலிங்க 6) LO V, வீட்டுப் போத்திலுகளைக் கொண்டேக் குடு மோனே . கொய்யா வாத்து வைச் சிட்டு சொல்விப்போட்டுப் போகுது. பிறகு செண்டு போச் செண்டா வந்து சத்தம் போடும்.
அப்ப நீ சாப்பாட்டைப் போடணை. நான் கொண்டோடிப்போய்க் குடுத்திட்டு ஒடியாறன் .
伞新 பிறகும் சைக்கிலிலையே போப்போறாய்.
சும்மா இரணை.
Աpւգ6ւլ

Page 19
காட்சி விளக்கம் :
காட்சி : 4 இடம் : சங்கரலிங்கம் வீட்டுக்குச்
செல்லும் ஒழுங்கை நேரம் : காலை சுமார் 9.30 மணி
பாத்திரங்கள்:
சிவராசா, சகுந்தலா, சங்கரலிங்கம், அருணகிரி.
சகுந்தலா, கையில் புத்த கத்துடன் ஒழுங்கையில் வந்துகொண்டிருக்கி றாள். பின்னால் சைக்கிள் காண்டி லில் கள்ளுப் போத் தல பாய்க்கை தொங்கவிட்டபடி சைக்கிளில் வந்து கொண்டிருந்த சிவராசா சகுந் தலா வுக்குப் பின்னால் வெகு அருகில் வந்து பெலலை அடிக்கிறான். சகுந்தவா திடுக்குற்று வேலிக் கரையோரத்துக் குத் தாவி, சிவராசாவைப் பார்த்து:-
சிவராசா சிரித் தபடி (சகுந்தலாவுக் குப்) பக்கத்தில சைக்கிளை மெது வாக ஒட்டிவரல்) :-
சகுந்தலா சிவராசாவின் முக க்திலிருக் கும் காயங்களைப் பார்த்துவிட்டு:-
குறும்பாகச் சிரித்தபடி:-
உரையாடலின்போது இடையிடையே சகுந்த லா கஷ்டப்பட்டுக் காற்றை . உள்ளே இழுத்துச் சுவாசிக்கிறாள்.
&Fei
சிவர
சகுந்
சிவர ச்குந்
சிவர
சகுந்
சிவர

ந்தலா:
rT夺fT、
தலா:
:rח*9. יח"
і56uт:
 ̈Iፕፈም ; " :
தலா:
fTFfr
நீங்களே.
நல்லாப் பயந்திட்டீங்களே. இப்பதான் டியுஷனாலை வா நீங்களாக்கும்.
என்ன, சண்முகத்திட்ட நல்லா வாங்கி னிங்களாம். ஆர் சொன்னது உமக்கு. யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில பேப் பர் விக்கிற பொடியன் உந்க நியூசைச் சொல்லித்தான் \ பப்பர் விக்கிறான். பகிடியை விட்டிட்டுச் சொல்லும், ஆர் உமக்கு சொன்னது . உதில சந்தையடியில பஸ்ஸால இறங்கி வரே க்க சனம் கூட்டம் கூட்டமா நிண்டு, சண்முகம் . சிவராசன் . அடிபிடி, விதானை எண்டெல்லாம் காகில விழுந் தது இப்ப உங்கட முகத்தைப் பாத்த தம் எல்லாம் விளங்கீட்டுது. எப்பிடி நல்ல அடியே. ஆருக்கு. அவருக்குத் தான் குடுத் தன். போன வருஷ ம் அவற்றை "மச்சான் ஆறு முகத்துக்கு . இந்த வருஷம் அவருக்கு .

Page 20
காட்சி விளக்கம்
சகுந்தலா மூச்சுவிடல் :-
1 O
சகுந் சிவர
சகுந்
சிவர
சகுந்
சிவர
சகுந்
gaug சகுந்
saug
சகுந்
சிவர சகுந்
អិណp
சகுந் Sain
சகுற

தலா ,
frr:FF .
தலா.
தலா .
Toff,
|தலா.
r fr fff
தலா.
rrëfT ,
$தலா.
rf了伊rr。 த்தல 7.
கவனமா இருங்கோ. ஏன் சகுந்தலா, நான் செய்தது பிழை யே. பிழையெண்டு ஆர் சொன்னது. அவை தரவளிக்குக் குடுக்கத்தான். வேணும். எண்டாலும் அவங்கள் ஒரு மாதிரியான ஆக்சள்தானே. சும்மா தனகிக்கொண் டே இருப்பாங்கள். அவேன்ரை சண்டித்தனம் அவையோ Gldi Gant... அவங்களுக்கு அடிபிடி சண்டைதான் பொழுதுபோக்கு. எனி நீங்களும் அவங் களோட சரிக்குச் சரி திரியப் போறிங் களே. எதுக்கும் கண்டபடி தனியத் திரியாதேங்கோ. இப்ப எங்க பயணம். உங்கட அப்பருக்குத்தான் கூல் ட்ரிங் கொண்டு வாறன். ஏதோ பாரதிவிழா விஷயமாக கதைக்க வேணுமெண்டு ராத்திரி அண்ணை சொன் னாா , அண்டவரே. இல்லை, அருணகிரி வீட்டில நிக்குதே. விடிய ஐஞ்சு மணிக்கு டவுணுக்குப் போய் இப்பதான் வாறன். என்னைக் கேட்டா. ஏன் ஒரு மாதிரிக் கஷ்டப்பட்டு மூச்சு விடுகிறீர். என்னெண்டு தெரியேல்லை. கொஞ்ச நாளா மூச்சுவிடப் பெரிய கஷ்டமாயி ருக்கு. ஆரும் டொக்ட ரிட்டக் காட்டேல்லையே சீ. நான் வீட்டிலகூடச் சொல்லேல்ல. பிறகு ஆஸ்பத்திரி டொக்டர் எண்டு திரிய படிப்புக் குழம்பிப்போம். என் னும் ஆறு மாதந்தானே கிடக்கு சோதி னைக்கு. முடி பட்டன் பாப்பம். அது உந்த டிபூஷன் அது இதெண்டு திரிஞ்சு பெலவீனமாயிருக்கும் நல்லாச் சாப்பிடும் , சரி ப் போயிடும். இந்த முறை யூனிவர்சிட்டி என்ரர் பண்ணு வீரே.
பாப்பம். என்னாலதான் (மடியாமப் போச்சு. அது உங்கட கொழுப்பல்லோ. அங்க வீட்டில ஒருதர் இருக்கிறார் அண்ணைப் *ள்ளை பர் ஐயா நெடுகப் பேசின படி. சுப் மா பாரதி விழா , நாடகம் எண்டு திரிஞ்சதுதான் மிச்சமெண்டு.

Page 21
காட்சி விளக்கம் சங்கரலிங்கம் வீட்டுக் கொல்லைப் புறத்துக்குப் போகும் படலையால் கிவராசா போய்க் கொண்டு:-
சகுந்தலா முன் கேற்றால் வீட்டுக்குப் போகிறாள். வெளி விறாந்தையில் சாய்வு நாற்காலியில் சங்கரலிங்கம் படுத்திருக்கிறார். சங்கரலிங்கம் கேற் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார்.
சகுந்தலா கைக்கடிகாரத்தை பார்த்து:-
சகுந்தலா விறாந்தையோடு இருக்கும் அறைக்குள் சென்று கொண்டே
கூப்பிட்டுக் கொண்டே அறைக்குள்
போதல். அருணகிரி மேசையில் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டு இருக்கிறான்.
சகுந்தலா மேசையில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டு நிற்றல். அருணகிரி சகுந்தலாவைப் பார்த்து
அருணகிரி சிறிது பரப்பரப்புடன் எழும்பிப் போதல்
சிவர
சங்க
சகுந்
சங்கர
சகுந்
சகுந்
அருை
சகுந்
அருே

TFT :
ரலிங்கம்:
56)T:
"லிங்கம்:
5g)
தலT:
ரகிரி: ,
5ଜt} (T):
5r 6Grf?:
நான் இப்பிடிப் பின் பக்கமா கொண்டு போறன். நீர் ஒருக்கா அருணகிரிய வரச் சொல்லிவிடும்.
பிள்ளை . டியூஷன் முடிஞ்சுதே . எத்தினை மணி.?
இப்ப 9.35 ஆகுதையா. அண்ணை நிக்கிறாரே.
அங்க உள்ளுக்கை இருக்கிறான் போல. உங்கின வழி தெருவில சின்னானைக் கண்டியே பிள்ளை. நேரமும் பத்தாகுது. ஆளை இன்னும் காணேல்ல.
உங்க ராசன் கொண்டுவந்து, பின் னால, கொண்டு போகுதையா . அண்ணை.
அண்ணை, ஏதோ பாரதி விழா விஷயமா ராசனோடை கதைக்க வேணுமெண்டாய் உங்க ஆள் வந்து நிக்குது, உன்னை வரட்டாம் .
எங்க ஆள்.
ஐயாவின்ர கள்ளுக் கொண்டு வந்தது. பின் வளவுக்க போகுது, உன்னை வரட்டாம். சண்முகத்தோடு அடிப் பட்டுக் காயங்களோடு ஆள் வந்து நிக்குது.
11

Page 22
காட்சி விளக்கம் ஒலி
HI's 5
இடம்: சிவராசாவின் வீடு , நேரம்: காலை சுமார் 11 மணி
பாத்திரங்கள் சின்னரான், செல்வி, சிவராசா, ஒன்னான் படலையைத் திறந்து கொண்டு கையில் வெறும் முட்டிகள் சகிதம் வரும் போதே பலமாக ஏசிக் ଗarts;if(୍ ଶly[Tର୍ଦ! : -
#fffଶ୍t
செல்லி உள்ளேயிருந்து வரல், செல்லி
##t୍t
செல்க
சின்னான் பத்திக்குப் போய் அணி யங்களைக் கழற்றி வைத்தல்.
வெளியே வந்து கொண்டே- சின் E
செல்
72

TT
:
பாத்தியே. உன்ர மோன் செய்த வேலேய. எனி என்னால ஊரில தலை காட்ட ஏலுமே. நிம்மதியாச் சீவிக்க ஏலுமே. போயும் போயும் அவங்க ளோடயல்லே கொழுவியிருக்கிறான்.
என்னப்பா. என்ன நடந்தது.
என்ன நடந்ததோ . உன்ர மோ செதிருக்கிற வேலையைப் பாத்தியே, எங்க போட்டான். என்னும் வரேல் லையே?
அவன் சங்கரலிங்கமையா வீட்டுக் கள்ளு கொண்டு போட்டான் இப்ப என்ன நடந்து போச்க் - பிள்ளை பாவம், சைக்கிளால விழுந்து மூஞ்சையெல்லாம் கண்டிப் Sufi "u வந்தது . இப்ப நீங்கள் சொனே தெண்டாப்போல கள்ளுப் போத்தில் குடுத்திட்டு வாறன் எண்டு ஓடுது. என்னும் சாப்பிடவுமில்லை.
எடி விசரி. விட்டனெண்டாப் பிறங் கையால. அவர் சைக்கினால விழுந்த வராம் . இவ கேட்டுக் கொண்டு நின்டிருக்கிறா.மூஞ்சையப் பொத்திக் குடுத்திருக்கிறாங்கள் போல.சேமன் ர மோன் சண்முகத்தோட சந்திை: மயிலை அடிப்பட்டானாம். போன : பம் சண்முகத்தின் ர மச்சான் ஆறு முகத்தோட சண்டை . எக்கம் அவங்கள் சேந்து ஆளே வெட்டிச் சரிக்கப் போறாங்கள்.
ஐயோ.

Page 23
காட்சி விளக்கம் ஒலி
சிவராச பின்னால் வந்து கொண்டே- சிவர
சின்ன
செல்
சிவர
சின்
சின்
செல்
(காட்சி

'rrgFrar
girnir Gör:
" stégFfr :
ιατΠrσότε
' IT FIT :
TIT är :
(pL46.)
நானென்ன ஐயா வலியவே சண் டைக்குப் போறன் . அவங்கள் செய் யிற அட்டூழியத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா போறதெண்டா நான் ஒரு மரக்கட்டையா இருக்க வேணும்.
டேய். அவங்கள் என்ன செய்தாலும் உனக்கெ*னடா நீ என்ன பெரிய கவுண்மேந்து ஏச்ச ' ட்டுப் பிரபுவே, உதெல்லாம் போய் விசாரிக்க.
அதுதானே மோனே. நீ உன்ரை
பாட்டில போறதுக்கு ஏன் அவங்க
ளோட எல்லாம் போய் முண்டுறாய்.
எக்கணம் சங்கரலிங்கம் ஐயா கேட் டாலும் உதைத்தான் சொல்லுவார்.
அந்தாள் வெள்ளாம் மனிசனெண் டாலும் எவ்வளவு நல்ல ஆள்.
உன்னையும் தன்ர பிள்ளை மாதிரி
யல்லே நினைக்குது.
அநீதி நடக்கேக்கை அதைத் தட்டிக் கேக்காட்டா நாங்கள் மணிசராயி ருந்து வேலையில்லையணை.
விட்டனெண்டாப் பிறங்கையால தெரி யுமே. நீ உந்தக் கண்டகண்ட புத் தகங்களையெல்லாம் படிச்சுப்போட்டு ஏதோ சினிமாவில வாறவங்கள் ம்ாதிரி நிக்கிற . உனக்கு அவங்களால நாளைக் கொண்டு நடந்திட்டா நாங் கள் ஆரைப் போய்க் கேக்கிறது.
நீங்கள் உப்பிடிப் பயப்பிடப் பயபிடத் தான் அவங்களும் ஆகத் தலைக்குமேல EpisDay.
பொத்தடா வாயை. உனக்கு இப்ப வாய் கூடுது.
சரி சரி . இப்ப என்ன, எல்லாம் முடிஞ்சுது. எனி ஒரு மாதிரிச் சங்கர லிங்கமையாட்டச் சொல்லிப் பாப்பம். ஏதும் வழிச் சொல்லுவார். வாங்கோ சாப்பிட, ரெண்டு பேருக்கும் பசி.
13

Page 24
5TL宇 cmmr。
காட்சி 8 - இடம்: கிராமத்து வீதி நேரம்: காலை 9.00 மணி
சில நாட்களின் பின் ஏ-40 கார் ஒன்றில் இரண்டு லவுட்ஸ்பீக்கர் கட்டி வருகிறது. அதற்குள் சிவராசா, அருணகிரி ஆகியோர் இருக்கிறார்கள். கார் ஒரு இடத்தில் நிற்பாட்டப்பட்டு, ஒரு சினிமா பாடலின் ஒரு பகுதி போடப்ப டுகிறது:
பாரதி விழா பற்றிய அறிவித்தல் செய்யப்படுகிறது. காரின் பின்னால் ஓடி வந்த சிறுவர்கள் காரைச் சூழ்ந்து கொண்டு நோட்டீஸ் கேட்கிறார்கள்.
அறிவிப்பு முடிந்து பாடலுடன் கார் புறப்பட்டுச் செல்கிறது. சிறுவர்கள் பிப்ரால் ஓடுகிறார்கள்.
ஒலி
சிரே
(காட்சி

முடிகி)
வாகனங்கள் மற்றும் தெருச்சந்தடி களைக் குறிக்கும் ஒலிகள்
சங்கே முழங்கு என்ற பாடலின் வரிகள்
(சிறுவர்கள் தோட்டிஸ் கேட்டுச் சண் டையிடும் சத்தங்கள் பின்னணியில்)
அபன்ார்ந்த ரசிகப் பெருமக்களே, வணக்கம், பாவலன் பாரதிக்கு விழா. காங்கேசன்துறை இளந்தமிழர் மன்றத் தினர் எடுக்கும் பெருவிழா, மறன்க் காப்பாளர் சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் இன்று மாலை 8.30 மணிக்கு. இரட்டைக் கால் பூவரசு மைதானத்தில் இடம் பெறும். பட்டி மன்றம், கவியரங்கு முதலிய சுவை யான நிகழ்ச்சிகளுடன் மன்ற இளைஞர் கள் பெருமையுடன் அளிக்கும் 'அம் பிகாபதி அமராவதி" நாடகமும் இடம் பெறும். அனைவரும் திரண்டு வந்து ஆதரவு தருக. தாய்குலத்துக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Fil JI TA'
இடைக்கிடையே சிறுவர்கள் நோட் உஸ் நோட்டீஸ் என்று கத்தும் சத்த மும் காருக்குள் இருப்பவர்கள் அவர்
களை விரட்டும் சத்தமும் ஒலிபெருக்
கியிலுடே கேட்கிறது.)
சங்கே முழங்கு (பாடல்)

Page 25
காட்சி விளக்கம்
Er. 7
இடம்: சங்கரலிங்கத்தின் வீடு
நேரம்: மாலை சுமார் 5 மணி
பாத்திரங்கள் சங்கரலிங்கம், சண்முகம், சகுந்தலா, சண்முகத்தின் மைத்துனர் ஆறுமுகம்.
சகுந்தலா வீட்டு விறாந்தையில் தூரணோடு சாய்ந்து கொண்டு இருந்து படித்துக் கொண்டிருததல். கேற்றைத் திறந்து கொண்டு சண் முகமும் ஆறுமுகமும் வருகிறார்கள்.
சகுந்தலா புத்தகங்களைப் பொறுக்கிக் கொண்டு எழுந்து கொண்டே
சகுந்தலா பக்கத்து அறைக்குப் போதல், சங்கரலிங்கம் உள்ளே
இருந்து சண்முகத்தை உற்றுப் பார்த் தபடி வருகிறார்.
ஆறுமுகத்தை உற்றுப் பார்த்து:-
கதிரையில் அமர்ந்தபடி:-
சண்
சகுந்
சண்
சங்க
சங்க
சண்(
சங்க
சண்(

முகம்:
தலா:
முகம்:
ரலிங்கம்:
ரலிங்கம்:
முகம்:
ரலிங்கம்:
முகம்:
பிள்ளை, ஐயா இருக்கிறாரே? .
ஓம், வாருங்கோ. ஐயா (கூப்பிட்டு) உப்பிடிக் கதிரையிலை இருங்கோ . ஐயா . (கூப்பிட்டு) இங்க சண்முகம்
மாமா வந்திருக்கிறார்.
என்ன ஐயா பாக்கிறியள் . நான் சண்முகம்.
அட... எங்கட சேமன்ர மோன்.
இவர் ஆர் தம்பி, விளங்குதில்லை
இது ஆறுமுகம் . நம்மட மணிசிக்கா றின் ரை சகோதரன்.
அட ஆறுமுகம் என்ன மச்சானும் மச்சானும் சோடியா வெளிக்கிட்டிட்டி யள். ஐயா பாடு எப்பிடி நானும் கண்டு கனகாலம்.
அவரும் இப்ப வீட்டோடதான் . இந்தக் கைநடுக்கம் தொடங்கினாப் போல ஒரு இடமும் வெளிக்கிடுற தில்லை.
f5

Page 26
காட்சி விளக்கம் ஒலி
சங்கர
சண்மு
சங்கர
«Չեմ)/(Ա
சங்கர
சண்மு
சங்கர
VOC
சங்கர
16

லிங்கம்:
கம்:
லிங்கம்:
கம்:
லிங்கம்:
)45th:
லிங்கம்:
கம்:
லிங்கம்:
நான் இந்தக் கிழமையிலை ஒரு
நாளைக்கு அந்தப் பக்கம் வாற
னெண்டு சொல்லு இப்ப என்ன விச யம், இருந்தாப்போல இந்தப் பக்கம் .
அதை எப்பிடி ஐயாவோட தொடங் கிறதெண்டு தெரியேல்ல.
ஏதும் பாரதூரமான விசயமே? பெரிய விசயமென்டில்லை இண்டைக்கு உவன் சின்னான்ரை பொடியன் ஆக்கள் வைக்கிற பாரதி விழாவுக்கு ஐயாதான் தலைவரெண்டு கேள்வி.
ஓ அந்த மன்றத்திலயிருக்கிற பெடி யள் எல்லாம் முந்தி நான் ப ப்பிக் கேக்கை என்னட்டைப் படிச்சவங்கள். என்னில நல்ல வ சுவாசம் கேட்டாங் கள். பின்னைச் சரியெண்டிட்டன்.
அது சரி ஐயா, உங்களுக்குத் தெரி யுந்தானே சின்னான்ர பொடியன் சிவராசன், போனமுறை தோட்டத் துக்க வந்த பறுவதத்தின்ர மாட்டை எறிஞ்சு முறிச்ச விசயத்தில ஆறுமுகத் தோட கொழுவிப் பிறகு ஐயா தலை யிட்டதால பேசாமல் இருந்திட்டம் . இப்ப என்னிலையே கைவைக்கிற அள வுக்கு வந்திட்டார் பொடிப்பி ளை . ஐயா கேள்விப்பட்டிருப்பியன் எண்டு நினைக்கிறன், போனகிழமை சந் தேக்கை நடந்த விசயம்
அது பார் சண்முகம், அவன் நல்ல பெடியன். ஏதும் அநீதியாய் நடக்கு தெண்டு தெரிஞ்சால் வடக்கூடா தெண்டு ஒரு குணம் .
ஐயா சொல்லுறதப் பார்த்தா, நாங் கள் ஏதோ அநீதியா நடக்கிற மெண்டல்லோ.
இதுதானே உங்களுக்கு விளக்கம் குறைவெண்டிறது அநீதி எண்டு அவன் நினைக்கிறதையல்லோ சொல் லுறன் எல்லாம் போகப்போகச் சரியாய்ப் போயிடும் .

Page 27
காட்சி விளக்கம்
சகுந்தலா அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
சண்மு
sNC
சண்மு
Frings
சண்மு
சங்க

p35ub:
முகம்:
முகம்:
ரலிங்கம்:
முகம்:
ரலிங்கம்:
எல்லாம் சரியாப் போகமு ன்னம் எங் கட மானத்தை அவன கெடுத்துப் போடுவான் அதுதா ? ஐயா அண் டைக்குப் பிறகு எங்கட ஆக்கள் கொதிச்சுக் கொண்டு நிக்கிறாங்கள். பாரதி விழாவிலை என்ன நடக்குமோ தெரியாது . எனி உங்கட பி. ளை அருணகிரி அவங்களோடு சேந்து கொண்டு திரியிறது உங்களுக்குப்
பரிய மானக்கேடு .
அருணகிரியிட்டச் சொல்லுங்கோ ஐயா, அவங்கட சகவாசம் வேண்டா மெண்டு
எனிப் பிள்ளை சகுந்தலாவும் அங் கினை போகவரேக்கை றோட்டில பஸ்ராண்டில நிண்டு ஏதும் கதைக்கப் untuuntrif பிறகு சீர் கேடாய்ப் போம் .
உதெ ன வண் கதை கதைக்கிறாய் சண்முகம் சிவராசன்ர தாய் செல்லி, அவன் ரெண்டுமாதக் குழந்தையா யிருக்கேக்கயே கொண்டு வந்து பின் வளவு மாமரத்தில ஏணை கட்டிக் குழந்தையை போட்டிட்டுக் கிடுகு பின்னுவாள் அப்பிடி அவன் எங்கட பிள்ளையளோடை வளையாடி வளர் ந்தவன. உங்கட பேச்சைக் கேட்டுக் கொண்டு அவனோடை கதையாதை Ví ll ·dð. என்ரை பிள்ளைகளைச்
சொல்லேலுமே
ஏதோ. ஐயா, எங்கட பொடியள் நிக்கிற நிலையப் பாத்திட்டு எதுக்கும் எங்கட ஆள், அறிஞ்ச நீங்கள் சொல்லி வைப்பம் எண் மனம் கேக்காமல் வந்தம். ஏதும் ஏறுமாறா நடந்த பிறகு எங்களை நீங்கள குறை சொல்லக் கூடாது சரி, வரப்
போறம்
எனக்கும் உங்கட மனநிலை விளங்குது தம்பிய ைப . எதுக்கும் கொஞ்சம்
77

Page 28
காட்சி விளக்கம்
சண்முகமும் ஆறுமுகமும் போவதற்கு எழும்புதல்.
சகுந்தலா அறை வாசலில் வந்து நிற்றல்:-
சகுந்தலா அவர்களுக்குத் தெரியாமல் முகத்தை நெளித்துப் பழிம்புக் காட்டி விட்டு உள்ளே போதல்.
சங்கரலிங்கம் பர்ாத்துக் கொண்டு நிற்கிறார். சண்முகமும் ஆறுமுகமும் விறாந்தைப் படியால் இறங்குகிறார் கள்.
18
சகுந்த
சங்கர
சண்மு
-gԱԱ)/(է
சங்கர
(காட்சி

தல :
"லிங்கம்:
Désb:
p5tb:
ாலிங்கம்:
முடிவு)
பொறுமையாயிருந்து எல்லாத்தையும்
வழிக்குக் கொண்டு வருவம் எங்க எழும்பிட்டியள், இருங்கோ சகுந்தலா.
என்ன ஐயா.
மாமாவைக்கு ஏதும் குடிக்கக் கொண் L-T asi 606т ...
வேண்டாமையா. இப்பத்தான் குடி 7 சிட்டு வாறம் வேண்டாம்பிள்ளை, நாங்கள் வாறம்.
ஐய , எதுக்கும் வடிவா யோசி யுங்கோ. X «
ஒம் ஒம் நான் யோசிக்கிறன். போட்டு வாங்கோ.

Page 29
காட்சி விளக்கம் ஒலி
siro8à 8 இடம்: சிவராசாவின் வீடு
நேரம்: காலை சுமார் 9.00 மணி
பாத்திரங்கள் சின்னான், செல்லி, சிவகுரு.
சின்னான் வீட்டு முற்றத்தில் இருந்து தீட்டுக் கட்டையில் கத்தி தீட்டிக் கொண்டு இருக்கிறான். சிவகுரு படலையைத் திறந்து உள்ளே வரல். சின்ன
செல்லி வீட்டுக்குள் இருந்து ஒரு கையில் ஒரு கோப்பையில் தேநீரும் மறு கையில் பனங்கட்டியும் கொண்டு வெளியே வந்து கொண்டு சிவகுரு வைப் பார்த்தவாறே:- செல்
தேநீரையும் பனங்கட்டியையும் சின்
னானிடம் கொடுத்தபடியே:- செல்
சிவகு
சின்னான் அவற்றை வாங்கியபடியே:- சின்ன
சிவகுரு பக்கத்தில் இருந்த கல் லில் குந்திக் கொண்டே- சிவகு
செல்லியும் சின்னானுக்குப் பக்கத்தில் குந்திக் கொண்டே:- செல்
சிவகு

rn 6ir:
rnrer:
உதார், புதாள் ஒண்டு வருகுது .
இதென்ன, நல்ல மாறாட்டத்தான். இது எங்கட சில குரு. எப்ப தம்பி
கொழும்பால வந்தனி.
எப்பன் தண்ணி குடிக்கிறியே.
வேண்டாமண, இப்பதான் JFru) பிட்டிட்டு வாறன்.
எட எங்கட ஆள்வாக்குஞ்சீன்ர சிவ குருவே .. ஆள் நல்லா வயக்கெட்டு அடையாளம் தெரியேல்ல.
சும்மா சொல்லுறியள். தான் இங்க வ டி வைச்சுக் காச்சட்டை மாதத் துக்கு மாதம் தைக்க வேண்டிக் கிடக்குது.
து ச எப்பிடி உங்கட பாடுகள்.
ஒரு மாதிரிப் போகுது . இப்ப என்ன விசயம் கொழும்பால வந்தது.
ஒண்டுமில்லை . எங்கட மன்றப்
பாரதி விழா. ராசன் க யிதம்
19

Page 30
காட்சி விளக்கம் ஒலி
செல்
சிவகு
எழுந்து கொண்டே: சிவகு
சிவகுரு போதல்:-
(காட்சி

C:
rTar:
(ypta)
போட்டிருந்தான், இந்த முறை கட் டாயம் வரச்சொல்லி. நானும் கொழும் புக்குப் போய் மூண்டு வரிசமாச்சு ரண்டுமுறைதான் ஊர்ப்பக்கம் வந்தி ருக்கிறன். பின்ன, இதைச் சாட்டா வைச்சுக் கொண்டு ஒரு மாதிரி லீவெ டுத்துக் கொண்டு, நேற்றுப்பி னேரம் மெயிலேறிக் காலமை வந்து சேர்ந்தன்.
தம்பி ஏதோ காரோடுறதா . ஆள் வாக்குஞ்சி சொன்னது.
ஒ. முதலாளிக்குப் பல பிஸ்னசுகள். பெரிய ஒரு நெசவுசாலை . இப்ப மின் சார நெசவாலை வைச்சிருக்கிறார். சரியான சனம் வேலை செய்யிது . நான் அவற்றை கார் மட்டும் ஒடுறது.
அங்க சம்பளம் ஞாயமாத் தருவின
omrigub...
ஒ , பரவாயில்லை. எங்கட ராசன் போட்டானே.
அவனை இண்டைக்குப் பிடிக்கேலுமே.
அப்ப நான் வாறன் . கிறவுன்ட் பக்கம் போனால் பொடியள் மேடை போடுவாங்கள். கூடமாட உதவி செய்யலாம். நான் ஆறுதலா ஒரு நாளைக்கு வாறன்.

Page 31
காட்சி விளக்கம்
sing 9
இடம்: பாரதி விழா நடைபெறும்
மைதானம்
நேரம்: காலை சுமார் 7 மணி
பாத்திரங்கள்
சிவராசா, அருணகிரி, சகுந்தலா, சிவகுரு, சங்கரலிங்கம், சண்முகம், ஆறுமுகம், இளைஞர்கள், சில பிர முகர்கள், விழாவுக்கு வந்திருக்கும் பொது சனவகள், சண்முகத்தின் அடியாட்கள்.
1. மேடையின் முகப்பில் 'காங்கே சன்துறை இளந் தமிழர் மன்றத்தின ரின் பாரதி விழா" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. பாரதியார் படம் ஒன்று மாலையணிவித்துத் தொங்குகிறது. திரை மூடப்பட் டுள்ளது. அறிவிப்பு இடம் பெறுகிறது:-
2. மேடையின் முன்னே சங்கரலிங்கம், சகுந்தலா உட்பட 4, 5 பிரமுகர்கள் கதிரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். நிலத்தில் நடுவில் கயிறு கட்டி ஒரு பக்கம் பெண்களும், மறு பக்கம் ஆண் களும் இருக்கிறார்கள்.
3. சண்முகமும் ஆறுமுகமும் இன்னும் சில அடியாட்களும் கூட்டத்திடையே lTGQI GUIT இருந்து கண்களால் சைகை காட்டுகிறார்கள்.
4. உட்பக்க மேடையில் நடிகர்கள் ஒப்பனையுடன் பரப்பரப்படன் 5шт ராக நிற்கிறார்கள்
5. சிவகுருவும் ன்னும் சில இளை ஞர்களும் சண்முகம் ஆட்களைக் கவ னித்த படியே சனத்தை அடக்கு குகிறார்கள்.
ஒலி
чоїдб'є

பிப்பாளர்: அடுதது நீங்கள் ஆவலோடு எதிர் பார்த்திருக்கும் கங்கேசன்துறை இளந் தமிழர் மன்றத்தினரின் மற்றுமொரு வெற்றிப் படைப்பு. அழியாத காதல் காவியம் 'அம்பிகாபதி அமராவதி”* (சபையோரின் விசில் சத்தம், கை தட்டல்) அம்பிகாபதியாக எஸ், சிவ ராசா, சோழ மன்னனாக எஸ். அரு ணகிரி, கம்பராக எம். பூலோகசிங்கம், அமராவதியாக ஆர். யோகலிங்கம், கதை வசனம் டைரக்ஷன் எஸ். சிவ рт тағпт. "அம்பிகாபதி அமராவதி”* (மீண்டும் சபையோரின் விசில், கர கோஷம்) ஹார்மோனிய இசை கரகோஷம்.
21

Page 32
காட்சி விளக்கம்
6. கடைசி அறிவிப்புடன் திரை மெல்ல விலகுகிறது. மேடையில் அம்பிகாபதியும் அமராவதியும் தோன் றுகிறார்கள். பாடல் காட்சி
கண்கொட்டாது அக்காட்சியைப் பார் த்துக் கொண்டிருக்கும் சகுந்தலாவின் கண்களில் இருந்து உணர்ச்சிப் பெருக் கால் கண்ணீர் பெருகுகிறது.
திடீரென்று அம்பிகாபதியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவராசாவின் தலை யில் கல்லொன்று வந்து விழுகிறது. தொடர்ந்து சண்முகம் குழுவினருக்கும் சிவராசா குழுவினருக்கும் இடையில் சண்டை இடம் பெறுகிறது. சனங்கள் அல்லோலகல்லோலப்பட்டு கலைந்து
ஒடுகிறார்கள்.
22
title
(காட்

ή αριθμο)
அம்பிகாபதி தான் அமராவதி மேல் கொண்டுள்ள உண்மைக் காதலைக் கூறி ஆனால் நடைமுறையில் சாத்தி யமாகாமல் இடையே இருக்கும் அந் தஸ்து பேதத்தைக் குறித்துப் பாட அமராவதி, என்னதான் தடைகள் குறுக்கே நின்றாலும் தங்களின் உண் மைக் காதலுக்கு அழிவில்லை என்று பாடுவது போல் அமைந்த பாடல். (மெல்லிய சோகம் இழையோடும் இசை)
சனங்களின் கூக்குரல்.

Page 33
காட்சி விளக்கம் ஒலி
காட்சி 10
இடம்: சிவராசாவின் வீடு
நேரம்: காலை சுமார் 9 மணி
பாத்திரங்கள்
கிராமத்து இளைஞர்கள், சிவராசா, சின்னான், சங்கரலிங்கம், சிவகுரு, அருணகிரி, விதானையார், செல்லி.
சிவராசாவின் வீட்டுக்கு முன்னால் சில இளைஞர்கள் கட்டுப் போட்ட சிறு சிறு காயங்களுடன் ஆங்காங்கே குழுமி யிருந்து கதைத்துக் கொண்டு நிற்கி
றார்கள். சின்னான் பின் பக்கத்தி லிருந்து கள்ளு முட்டிகளுடன் வரு கிறான். சின்ன
உள்வீட்டுக்குள் தலையில் கட்டுடன் சிவராசா பாயில் படுத்திருக்கிறான்,
பக்கத்தில் சிவகுரு இருக்கிறான். சிவகு
செல்லி குசினிக்குள் இருந்து:- செல்
சின்னான் பத்திக்குள்ளிருந்து:- சின்ன
சிவராசா படுத்துக்கிடந்தபடி (லேசான சிவர சிரிப்புடன்):
சிவகு

የበrGär:
rnrar :
ITáምበr :
பாத்தியளே தம்பியவை. அவர் ஒரு தர் ஊர்த்துளவாரம் பாத்து உழைச் சுக் கொண்டு வந்திருக்கிறதை. எனி
யெண்டாலும் உதுகளை விட்டுப்
போட்டுப் போய் தாய்தேப்பனுக்கு ஏதும் பிரயோசனமானதைச் செய் யுங்கோ.
கொப்பருக்கென்னும் கோவம் அடங் கேல்ல.
கடவுளே, பரநாசமாய்ப் போவாங்கள் என்ர பிள்ளைக்கு இப்படிச் செய்த வங்களுக்கு முருகா, நீதான் சரியான வழி காட்ட வேணும்.
மோன் கொழுப்பில திரியிறதுக்கு முருகன் என்ன செய்யிறது.
ஐயாவுக்கு நான் தன்ர தொழில் பழகேல்லயெண்டு கோவம்.
ஏன் ராசன், எனி பழக வேண்டியது தானே. சும்மா இப்பிடியிருந்துதான் என்ன செய்யப் போறாய். கொய்யா வுக்கும் எவ்வளவு சந்தோசமா
இருக்கும்.
23

Page 34
காட்சி விளக்கம்
ஒலி
சிவகு
Áaupr!
&supri

Terr;
TAPT
ዅፈዎበr :
என்ன சிவகுரு. என்னை வடிவாத் தெரிஞ்சு கொண்டு altitugi கதைக் கிறாய். சுயமரியாதையைக் காக்க வேணும் எண்டு நினைக்கிறவன் தான் மானமுள்ள மனிசன். என்ரை சுயமரி பாதைக்கு இழுக்குவாற எந்தத் தொழி லையும் நான் செய்ய மாட்டன்.
ராசன் நானும் எங்கட தொழில் செய்யாமல் விட்டிட்டுப் போய்க் கொ ழும்பில ஒரு முதலாளிக்கு கீழ வேலை செய்யிறன்.என்னைக் கேட்டால் இப்பிடி ஆருக்கும் கீழ, எந்தப் பெரிய வேலை செய்தாலும் அது சுயமரியாதைக்கு இழுக்குதான். நான் இதை எத்தினை முறை மனம் நோக உணர்ந்து சச்ெசுக் கொண்டு இருக்கிறன். சத்தியமா சொல்லுறன், நான் இப்ப சிலவேளை யில யோசிக்கிறனான். விட்டிட்டு வந்து எங்கட தொழிலைக் செய்வ மோவெண்டு. சுதந்திரமான தொழில் ஆனால் மனம் இடங்குடுத்தாலும் உடம்பு இடம் குடுக்குதில்லை.
சிவகுரு, நீ சொலலுறது ஒரு நிலை யான அவமானமில்லை. பொருளா தாரத்தைப் பொறுத்தது. நாளைக்கு உனக்குக் காசு வந்திட்டா நீ முதலாளி. உன்னை மதிப்பாங்கள். ஒண்டு கேக் கிறன் சிவகுரு. உன்னை கொழும்பில ஆரும் நீ பள்ளனெண்டு தாழ்த்தி அவமானப்படுத்தியிருப்பாங்களா.
அதெண்டா இல்லைத்தான்.
அதுதான் சொல்லுற எ. தெ ழிலாளி முதலாளிப் பிரச்சனை என்னைப் பொறுத்தளவிலை எங்கட சாதிப் பிரச்சினைப்போல அவமானப்படக் கூடிய பிரச்சினையில்லை. இப்ப நான் மரமேறினால் என்ரை பிள்ளை மர மேறியின்ர பிள்ளையாய்த் தாழ்த்தப் பட்டுப் போவான். எங்கட சந்ததியே தாழ்ந்துபோம். அதுக்கு ஒரே வழி நாங்கள் உந்தத் தொழிலுகளைச் செய்

Page 35
காட்சி விளக்கம் :
வெளியே சங்கரலிங்கம், அருணகிரி தலையில் பிளாஸ்டருடன், விதானை யா மூவரும் வருகிறார்கள். முற்றத் தல நிற்கும் இளைஞர்கள் மரியாதை யாக ஒதுங்குகிறார்கள். சின்னான் பத்திக்குள்ளால் வெளியே வந்த படியே :-
விதானை, சங்கரலிங்கம், அருணகிரி, சின்னான் நால்வரும் உள்ளே போகி றார்கள். செல்லி மூன்று முக்காலி களைக்கொண்டு வந்து சிவராசாவின் பாயருகே வைக்கிறாள். சிவகுரு எழுந்து நிற்கிறான். சிவராசா எழுமப முயற்சிக்கிறான்.
சின்ன
விதா
சின்ன
விதா

rnrév:
67
rான்:
6)6.7
frtoir:
யாமல் விட்டிட்டுப் பட்டணங்களில
போய் வாழ்றதுதான். பிறகு கள்ளு வேணுமெண்டவன் தானே ஏறிக் கள் ளுக் குடிப்பான். கக்கூசு நாறினால்
தானே கழுவுவான். பிறகு எல்லாரும் ஒரே சாதிதான். (சிரித்தல்)
அப்ப உன்ர உத்தேசம் என்ன.
நீ எப்ப கொழும்புக்குப் போறாய்.
இரண்டு நாளாகும்.
நானும் உன்னோட வரப்போறன்.
வத்து.
ஏன், எனக்குச் சின்னதா ஒரு வேல எடுத்துத் தரமாட்டியே.
உன்ர விருப்பம் அப்பிடியெண்டா நான் முயற்சி செய்யிறன்,
வாருங்கோ ஐயா. வாருங்கோ விதா 60, 60Tu un li .
என்னவாம், மோன் என்ன சொல்லு றான்.
உள்ளுக்க படுத்திருக்கிறான் ஐயா.
அண்டைக்குச் சந்தையடியில் வைச்சுச் சொன்னனான்.
அவனுக்குத்தான் சொல்லுங்கோ ஐயா, புத்தி வரட்டும்.
25

Page 36
காட்சி விளக்கம் : ஒலி
சங்கர
Saprn
சங்கரலிங்கம், அருணகிரியைப் பார்க்க அருணகிரி கொ டுவந்த ப ர்சலை. செல்லியிடம் கொடுக்கிறான்.- că op
விதா
விதானையார்சிவராசாவை பார்த்து:- விதா
சின்ன

லிங்கம்:
rg-nt:
லிங்கம்:
ნე)6ხi";
ான்:
e
Tréir :
படு படு படு. இப்ப எப்பிடி இருக்கு.
காயம் சின்னக் காயம்தான். ரத்தம் போனதால கொஞ்சம் பெலவீனமா
இருக்கு.
செல்லி, அந்தப் பாசலை எடுத்து வை. கொஞ்சம் முட்டையள் இருக்கு, மோ னுக்குக் குடு.
ஒ. மோனுக்கு முட்டைய அவிச்சுக் குடு. திண்டு போட்டுப் பேந்தும் ஆரோ டையும் போய்த் தனகட்டும்.
என்னடா, அண்டைக்கு நான் சொன் னனான் எல்லே. சரி. எனி என்ன. நடந்தது நடந்திட்டுது. எனியும் அவங் களோட பகைமையை வளக்காமல் உன்னர அலுவலைப் பாத்துப் பிழைக் கிற வழியைப் பார். பொலிக கிலி சொண்டும் வேண்டாம். சேமன் கூட் டத்துக்கு உது பொழுது போக்கு. கோடு, கச்சேரி எண்டு சில வழிக்க நீ காசு வைச்சிருக்கிறியே சின்னான்.
அதுதான் ஐயா நானும் யோசிக்கிறன்.
யோசிச் கிறதை விட்டுப் போட்டு மோ என எங்கினையும் அனுப்பு. பொஞ்ச நாள் போக எல்லாம் சரியாப் போயி
டும். ஊர்ச்சண்டை னநாள் நிலைக் காது. பிறகு கொஞ்சநாளால ஒரு உதவிக்கு அவங்கள் உங்சளிட்ட வர வேணும். நீங்கள் அவங்சளிட்டப் போக விே லும். இது சளைப் பெரிசு படுத்திக் கோடு கச்சேரி எண்டு பகைமைய மேல வளக்கக்கூடாது.
எங்சையன் போறதுக்கு அவன் ஒமெண்ட வேணுமே.
மாமா, இப்பதான் சிவராசன் என் னோட கதைச்சுக்கொண்டிருந்தான். என்னாட கொழும்புக்கு வரப்போரா sorTub.

Page 37
காட்சி விளக்கம்: ஒலி:
சங்க
சிவர
விதா
STS

ரலிங்கம்:
Tang
அது மூளையுள்ள பிள்ளை செய்யிற வேலை.
என்ன ராசன், உண்மையே.
ான் மனகில வஞ்சகம் , תחש מי הס6 g சூதில்லாமல் உண்மை நடக்கிறன்.
அதுக்கு இந்த ஊர் உதவாது. வீணா எனக்கு மட்டுமில்ல, என்ர ஐயா அம் மாவுக்கும் மனவருத்தத்தைக் குடுக்கிற திலும் பாக்க, எங்கையும் கொழும்புப் பக்கம் போய் ஏதும் வேலை செய்வம்.
தம்பி சிவராசன், எனக்கு உன்னை நல்லா விளங்கும். நேர்மையாப் இருக் கத்தான் வேணும். ஆனால் கொஞ்சம் ஒளிவு மறைவு. க ைடுங் காணாமல் நடக்கிற தன்மையும் வேணும். இல் லாட்டா எங்க போனாலும் መ€ቐg ¢ சல்ப்படுவாப்,
முடிவு
27

Page 38
காட்சி விளக்கம் : src. Sa : 1 1
(சிலநாட்களின் பின்) இடம் : சங்கரலிங்கத்தின் வீடு நேரம்: காலை சுமார் 9 மணி.
பாத்திரங்கள்
சிவராசா, சகுந்தலா, சங்கரலிங் சம், அவர் மனைவி. பாமா,
மூன்று சிறுவர்கள் (ஒரே வயதில் இரண்டு ஆண், ஒரு பெண் வயது குறைவு)
சிவராசா சங்கரலிங்கம் வீட்டுக்குப் பின்புறம் அவரின் கள்ளுப் போத்தல்
களைக் கொண்டுவருகிறான். கிணத் தடிக்குக் கிட்ட இருக்கும் குடிசையில்
கொண்டுபோய் வைத்து விட்டு வரு
கிறான். தலையில் சிறு பிளாஸ்டர் மட்டும் இருக்கிறது. சகுந் லா குசி
ணியடியில் நின்று சிவராசாவைக் கண்டுவிட்டுக் சையில் ஒரு என்வலப் புடன் வருகிறாள். சிவராசா கிணற் றடியில் வரும்போது சகுந்தலாவைக் காண்கிறான் :-
சகுந்தலாவின் முகம் வாட்டமுற்றி ருக்கிறது :- இருவரும் சிறிது ந்ேரம் மெளனம்:
28
சிவர
சகுந்
சகுந்
சிவர
சகுந்
சிவர
சகுந்,
rשע86

厅凸FF了。
EST;
56)ff
ፕ ሪም ፕ :
56)rt
Trfr?
356T.
Terit:
என்ன சகுந்தலா, இண்டைக்கு நீங்கள் டியூஷனுக்குப் போகேல்லையே .
இல்லை. காய்மெல்லாம் எப்பிடி?
நான் காலமேல டிபூஷனுக்குப் போற னான். வீட்டில நிக்கமாட்டன் எண்டு உங்களுக்குத் தெரியுந்தானே.
ஒம்.
இண் டைக்குப் பின்னேரம் சிவகுரு வோட நீங்கள் கொழும்புக்குப் போற தா அன்னை சொன்னார்.
ஒ. இங்க இருக்கிறதிலும் பாக்க எங் கையும் போயிடுறது நல்லதெண்டு. யோ சிச்சன்.
அண்ண தச்சமயம் சொல்லியிருக் காட்டா எனக்குத் தெரிஞ்சிருக்காது.
பின்னேரம் பயணம் போகேக்க வந்து ஐயாவுக்கு உங்களுக்கெல்லாம் சொல் லாமல் போயிருப்பன் எண்டு நினைச் சீங்களே.

Page 39
காட்சி விளக்கம் ஒலி
சகுந்தலா தரையைக் குனிந்து பார்த்
துக்கொண்டு மெளனமாக நிற்கிறாள்.
கண்களில் இருந்து நீர் வழிகிறது. சிவராசா சிறிது அதிர்ச்சியடைந்து வேதனையுடன்:- சிவரா
சகுந்தலா கண்களைப் புறங்கையால் துடைத்தபடி இல்லையெனத் தலை யாட்டுதல்:- சகுந்த
சிவரr
சகுந்த
சிவரா
சகுந்த
Singapur
இடையிடையே சகுந்தலா கஷ்டப் பட்டு மூச்சு விடல்

róም፡፫r :
5GR)TT :
rent
56Rf
ryf
56)ff
rty. It
என்ன சகுந்தலா, உண்மையா நான் உங்களுக்குச் சொல்லாமல் போயிருப் பன் எண்டு நினைச்சீங்களே,
ராசன், நீங்கள் இந்த ஊரிலை பிறந்து வளந்து இந்த 21 வருஷ காலத்திலையும் இதுதான் ஊரை விட்டுப் பிரிஞ்சு நீண்ட தூரம் போற பயணம் என்று நினைக்கிறன்.
ஓம்.
அங்க ஒரு வேலை கிடைச்சு வாழ்க்கை நல்லா அமைஞ்சிட்டா எனி இந்த ஊர் ஒரு விஸிட்டிங் பிளேஸா மட்டும்தான் உங்களுக்கு இருக்கும்.
வாழ்க்கேல ஒவ்வொரு தரும் இந்தக் கட்டத்தை அடையத்தானே வேணும்
உங்களுக்குத் துக்கமா இல்லையே.
துக்கம் எண்டு சாதாரணமாச் சொல் லிட்டீங்கள் சகுந்தலா ... எனக்கு நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு. இந்த ஊரில உள்ள ஒவ்வொரு மூலைமுடுக்குக்கும், இங்க உள்ள என்னில அன்பு வைச்சிருக்கிற ஒவ் வொரு சீவனுக்கும் என்னோட உள்ள பிணைப்பின்ரை வலிமையை இப்ப தான் உணர்றன் . ஆனால் என்ன செய்யிறது சகுந்தலா, என்னைப் போல ஆக்கள் இப்பிடிச் சிறுமைப் பட்டுக் கொண்டு வாழேலாது . அதை எதிர்த்தால் எனக்கு மட்டு மில்ல, என்னில அன்பு கொண்ட வைக்கும் தொல்லை நான் ஒரு
29

Page 40
காட்சி
விளக்கம் ეჯ68)
சகுந்த
சிவரா
சகுந்த
சிவரா
சகுந்த

yFIT
59 T
5G) IT
குழப்படிகாறன் எண்டுதான் எல்லா ருக்கும் தெரியிறன்.
இல்லை ராசன், ஒருதரும் உங்களைப் பிழையான ஆள் எண்டு கதைக்கி றேல்ல.
பிறகேன் சகுந்தலா எனக்கு இவ் வளவு கரைச்சல். எனக்கு விபரந் தெரிஞ்ச நாள் தொடக்கம் ஏதும் பிரச்சினை வந்தபடி. என்ரை பக் கத்தில ஞாயம் எண்டாலும் உனக் குத் தேவையில்லாத வேலை எண்டு
என்னைத்தான் குறை சொல்லு கினம் . நியாயமா நடக்காதவை யிலையும் குறை, நடந்தாலும் குறை . gd. 607 60) foul nr சகுந்தலா,
எனக்கு நியாயம் எது அநியாயம் எது எண்டதே தெரியாமல் எல்லாம் குழம்பிப் போச்சு.
நியாயம் அநியாயம் இருக்கு ராசன். எங்களுக்கு எத்தினை நல்லாக்களைத் தெரியும், எத்தினை கூடாதாக் களைத் தெயும். அவையவை செய் யிற செயலைக் கொண்டு தானே கணிக்கிறம் . நீங்கள் கொஞ்சம் தீவிரம். நீங்கள் மட்டுமில்லை, எல் லாரும் நல்லவையாய் இருக்கவேணு மெண்டு நினைக்கிறீங்கள்.
அது பிழையா சகுந்தலா?
அது பிழையில்லை . அதால உங் களுக்குத்தான் பிரச்சினை . இப்ப பாக்கேல்லையே பேசாமல் அம்மா ஐயாவோட ஊரில இருந்து நிம்மதி யாத் தொழில் பாக்கிறதை விட்டிட்டு எங்கையோ தூரப்போய் உத்தி யோகம் பாக்கிற அளவுக்கு உங்களை ஆக்கிப் போட்டுதே . இதெல்லாம்

Page 41
காட்சி விளக்கம் ஒலி
உடனே சிவராசாவின் முகம் உறைந்த நிலையில் வருகிறது.
(ஃபிறீஸ்)
சிவர
சகுந்
சிவர
சகுந்
சங்கரலிங்கம் வீட்டு முன் விறாந் தையில் இருந்து கொண்டு மகள் சகுந்தலாவைக் கூப்பிடுகிறார். Fās
சகுந்

T夺f了、
g5 GUIT:
fT夺f了。
56ft.
ரலிங்கம்:
தலா:
சின்னப் பிரச்சினை . நீங்கள் கொஞ்சம் உறுதியா நிண்டாக் காணும்.
(பாரதியார் பாடல்)
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
நான் கொழும்புக்குப் போறது கூடாதே சகுந்தலா.
ராசன், எனக்கு என்னவோ என்ரை மனம் சொல்லுது . நீங்கள் உங்கட குடும்பத் தொழிலை விட்டிட்டு என்ன வேலை செய்யப்போனாலும் கரைச் சல் படுவீங்கள் எண்டு . ஆனால் உங்கட தொழில் செய்யாமல் ஒரு உத்தியோக காறனா வரவேணும் எண்டு சுயநலமா விரும்பிறன்.
எனக்கு விளங்கேல்லை.
விளங்கிற நேரம் வரேக்கை சொல் லுறன்.
சகுந்தலா . பிள்ளை.
வாறனையா . இங்க அலுவலா இருக்கிறன்.
31

Page 42
காட்சி விளக்கம்
சகுந்தலா கையிலுள்ள என்வலப்பைக் கொடுக்கிறாள்:-
சிவராசா கவருக்குள் இருந்து ஒரு
புகைப்படத்தை எடுத்துப் பார்க்கிறான்.
அதில் சங்கரலிங்கமும் அவர் மனைவி யும் அருகருகே நிற்க, சிறுவர்களாக அருணகிரியும் சகுந்தலாவும் பக்கத் தில் நிற்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் அரைக்கு கீழே தளர்ந்து நிற்கும் காற்சட்டையும் வெற்றுடம்பு மாக சிவராசா நிற்கிறான்:-
சிவராசா சிரித்தபடி ஆமெனத் தலை யாட்டுகிறான். அந்தப் படம் எடுத்த போது நடந்தவைகள் அவன் நினை வில் வருகின்றன.
(ஃபிளாஷ் பாக் காட்சிகள்)
சங்கரலிங்கம், அவர் மனைவி, சிறு வன் அருணகிரி, சிறுமி சகுந்தலா ஆகியோர் நல்ல ஆடைகள் உடுத்துப் படமெடுப்பதற்கு ஆயத்தமாக நிற்கி றார்கள். மாமா கமெராவை வைத் துச் சரிபார்த்துக் கொண்டு நிற் கிறார். சிறுவன் சிவராசா அரைக்
32
சங்கர
சிவரா
சகுந்த
சிவரா
சகுந்த
சகுந்த

விங்கம்: வரேக்கை அந்தப் போத்தலுகளைக்
56)rt
56Dпт:
5of
கொண்டா பிள்ளை
அப்ப நான் வாறன் சகுந்தலா. பின்னேரம் பயணம் போகேக்கை வாறன்.
இந்தாங்கோ,
என்ன இது.
உள்ளுக்க என்ன இருக்குதெண்டு பாருங்கோவன்.
இது எங்கட அம்மா சாக ஒரு மாதத்துக்கு முதல் மாமா கொழும் பில இருந்து வந்து நிக்கேக்கை எடுத்த படம். இந்தப் படமெடுத்தது உங் களுக்கு நினைவிருக்கே.

Page 43
காட்சி விளக்கம்
காற்சட்டையுடன் ஷேர்ட் இல்லாமல் மாமாவுக்குப் பின்னால் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கி றான். திடீரென சகுந்தலா:-
சகுந்தலா அழத் தொடங்குகிறாள் :-
சிவராச ஓடிவந்து புகைப்படத்தில் உள்ள நிலையில் நிற்றல்.
(ஃபிளாஷ் பாக் க"ட்சி முடிவு)
சிவராசாவின் முகத்தில் லேசானது
புன்முறுவல்:-
&Áሎ
சகுந்
LDP)
சகுத்
DIT I)
சகுத்
அம்ம
சகுந்,
சங்க
சகுந்
சிவர

தலா:
தலT
56) T.
ாலிங்கம்:
56), F:
Frt
ஐயா, ராசனையும் கூப்பிட்டு நிக்கச் சொல்லுவமே.
சகுந்தலா, சும்மா ஆடப்படாது பேசாமல் இங்க பாத்துக் கொண்டு நிக்கவேணும்.
மாமா, பாவம் ராசன். அவனையும் கூப்பிட்டு நிக்கச் சொல்லுங்கோ.
ராசனைப் பிறகு தனியா எடுப்பம், இப்ப பேசாமல் நில்.
அம்மா, ராசனையும் கூப்பிடுங்கோ.
இரம்மா. இதை எடுத்து முடிச்சிட்டு பிறகு ராசனையும் கூப்பிடுவம்.
இல்லை. முதல் ராசனையும் கூப்பிட்டு எடுத்திட்டுப் பிறகு தனிய எடுங்கோ.
சரி சரி. ராசன் இங்க வந்து நில் . இவள் பிடிச்சா விடாள்.
இந்தப் படத்தை ஏன் தாறன் தெரி யுமே? இதைப் பாக்கிற நேரமெல் லாம் நாங்கள் சின்னனிலை எப்பிடி ஒண்டா வளந்தம் அன்பா இருந்தம் எண்டு உங்களுக்கு நினைவு வரட்டு மெண்டு.
சகுந்தலா, அப்பிடி மரக்கட்டை யில்லை’ என்ர* மனசு. என்ர இள. மைக் காலத்தோட்ட "சம்பிந்தப்ப்ட்ட ஒவ்வொரு சின்ன நிகழ்ச்சியும் என்ர
33

Page 44
காட்சி விளக்கம்
சகுந்தலா பெருமூச்சு விடல்.
சிவராசா என்ன என்பது போல் பார்த்தல்.
சிவராசா போக சகுந்தலா பார்த்துக் கொண்டே நிற்கிறாள்.
3
சகுந்த
Saprint
சகுந்த
έθολιμπ
சகுந்த
சிவரா
சகுந்த
சகுந்த
சிவர
சகுந்
சிவர
(sir.

5 Gir
5g).It
了夺f丁文
தலT
TFT
5 φιηθH)
மூச்சோட கலந்திருக்கு.
போதும் போதும், நான் சும்மா சொன்னனான்.
சகுந்தலா, உதைக் கட்டாயம் டொக் டரிட்டக் காட்டவேணும்.
எதை?
நீங்கள் மூச்சுவிடக் கஷ்டப்படுநீங்கள்.
அதெல்லாம் சரியாய்ப் போயிடும்.
நான் வரட்டே . ரெண்டுமூண்டு இடத்தை போய்ச் சொல்லவேணும்.
பத்திரமாப் போங்கோ. ஆ. எனக்கு ஒரு உதவி செய்யவேணும்.
நீங்கள் போற இடத்தில உங்கட மனசுக்கு எது சரியெண்டு படுதோ அதைச் செய்யுங்கோ. ஆனால் தயவு செய்து ஆரும் வலியச் சண்டைக்கு வந்தாலும் நீங்கள் பொறுமையா இருங்கோ.
ቃffi.
அப்பிடிப் பொறுக்கேலாமல் கோவம் வந்தால் என்னை நினையுங்கோ
Friluunt?
(சிரித்துக் கொண்டே) சரி போட்டு வாறன்:

Page 45
காட்சி விளக்கம்
afrà 12
இடம்: சிவராசா வீடு, தெரு சங்கரலிங்கத்தின் வீடு, றெயில்வே ஸ்டேசன்.
நேரம்: மாலை சுமார் 5 மணி
பாத்திரங்கள்
சின்னான், செல்லி, சிவராசா, சிவ குரு, சிவராசாவின் சில நண்பர்கள், சங்கரலிங்கம், அருணகிரி, சகுந்தலா, சில சிறுவர்கள், ցաք, கூட்டுப்
பிரார்த்தனை சொல்லிக் கொடுப்பவர்.
சிவராசாவின் வீட்டுப் படலையடியில் சில இளைஞர்கள் சைக்கிளில் நிற்கி றார்கள். முற்றத்தில் சின்னானும் செல்லியும் நிற்கிறார்கள். சற்றுத் தள்ளி சிவகுரு நிற்கிறான்.
சிவராசா வீட்டுக்குள்ளிருந்து ஒரு சூட் கேசுடன் வருகிறான். முகத்தில் வேதனை கப்பிக் கிடக்கிறது. வந்து நிலத்தில் சூட்கேசை வைத்துவிட்டுக் குனிந்து சின்னானின் காலைத் தொட் டுக் கும்பிடுகிறான்:-
செல்லிக்கு அருகே சிவராசா போக, அவள் அழுகையை, அடக்க முடியாது சிவராசாவை கட்டிப்பிடித்து உச்சியில் முத்தமிடுகிறாள்.
சிவராசாவின் கண்கள் கலங்குகின்றன. சிவராசா மெல்ல மெல்ல சிவகுரு வுடன் வீட்டுப் படலையை நோக்கிப் போகிறான்.
சின்னானும் செல்லியும் வேதனையுடன் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
நின்ற இளைஞர்கள் சிவராசாவும் சிவகுருவும் வெளியேறுவது கண்டு சைக்கிள்களில் ஏறிக் கொள்கிறார்கள். எல்லோரும் புறப்படுகிறார்கள்.
சின்ன

rnrør சுகமா போட்டு வா.
so (2) (பின்னணியில் மிக வேதனை உணர்ச்சி கலந்த குரலில் ஒரு பாடல் ஒலிக்கிறது) உலகில் எதுவும் நிலையானதல்ல. இன்பமும் துன்பமுமாக மாறி மாறி வரும். அன்பில் திழைத்தவர் அதைப் பிரிந்து போவதும், அல்லற்பட்டவர்
35

Page 46
små afarrátasid
சங்கரலிங்கம் வீட்டுக்குப் போய் இளை ஞர்கள் வாசலில் நிற்க, சிவராசா உள்ளே போய், விறாந்தையில் நிற்கும் சங்கரலிங்கத்தின் காலைத் தொட்டுக் கும்பிடுகிறான். சங்கரலிங்கம் அவன் தோளில் தட்டுகிறார்" சகுந்தலா அறை வாசலில் நிற்கிறாள்.
நிமிர்ந்து பார்த்த சிவராசா உணர்ச்சிப் பெருக்கோடு நிற்கிறான்.
சகுந்தலா தலையாட்டி விடை கொடுக்கிறாள். அருணகிரியும் சிவ ராசாவுடன் வந்து சைக்கிளில் ஏறிக் கொள்கிறான். சைக்கிள்கள் புறப்படு கின்றன. பார்த்துக் கொண்டு நின்ற சகுந்தலா அறைக்குள் போய்க் கதி ரையில் ருந்து மேசையில் குனிந்து படுத்துக் குலுங்கிக் குலுங்கி அழுகி றாள்.
சைக்கிள்கள் போகின்றன. சிவராசா படித்த பள்ளிக்கூடத்தைப் பார்க் கிறான்.
(ஃபிளாஷ் பாக்)
(அருணகிரி, சிவராசா, சகுந்தலா சிறுவர்களாக பள்ளிக்கூடம் வரு கிறார்கள்)
சைக்கிள்கள் போகின்றன. வயல்வெளி வருகின்றது. சிவராசா பார்க்கிறான். பழைய நினைவுகள்.
(ஃபிளாஷ் பாக்)
(அருணகிரி பட்டம் பிடித்து விட சிவராசா கொண்டு ஒடப் பட்டம் மேலே எழும்புகிறது. சகுந்தலா பார்த் துக் கை கொட்டிச் சிரித்தபடி பின்னால் ஒடுகிறாள்)
。_36
ஒலி

கள் ஆதரவு பெறுவதும் இயற்கை லெளகீகத் தேவைகள் நிறைந்த உல கில் அன்பு, பாசம் போன்ற உணர்ச் சிகளை மட்டும் கொண்டு வாழ்ந்து விட முடியாது. பொருள் நாடிப் பிரிபவர் சிலர், அருள் நாடிப் பிரி பவர் சிலர், அமைதி நாடிப் பிரிபவர் சிலர். வாழ்க்கையில் நிர்ப்பந்தத்தால் ஏற்படும் பிரிவுத் துயரைப் போல் வேதனை தருவது ஒன்றில்லை. இள மைக்கால நினைவுகள் மனிதனை
என்றும் மகிழ்விக்கும் கனவுகள்.
அந்த இனிய நினைவுகளுடன் நினைவு களாய் உணர்வுகளுடன் உணர்வு களாய் ஒன்றிவிட்ட கிராமத்தை, பெற்றோரை, நண்பர்களை, மனதுக் கினியவர்களை விட்டுப் பிரிவது வேத னைதான். ஆனாலும் பிரியத்தான் வேண்டும். அதுதான் இயற்கையென் பது என்னும் பொருளமைந்த பாடல் ஒன்று.
தொடர்கிறது.

Page 47
smog sfemvšво
சைக்கிள்கள் போகின்றன. சிவராசா பிள்ளையார்கோவிலைப்பார்க்கிறான். பழைய நினைவுகள்.
(ஃபிளாஷ் பாக்)
(பூசைவேளை. மணிக் கோபுரத்தில் இருந்து தொங்கும் கயிற்றைப் பிடித்து மணியடிக்கச் சிறுமி சகுந்த்லாவும்
L”.
வேறொரு சிறுவனும் போட்டி போட்
டுக் கொண்டு ஒடுகிறார்கள். சிறுவன் கயிற்றைப் பிடித்து விடுகிறான். சகுந்தலா அழுது கொண்டு வருகிறாள். சிவராசா போய் அச் சிறுவனிடம் கயிற்றைப் பறித்து சகுந்தலாவிடம் கொடுக்கிறான்.
அவள் சந்தோஷமாக மணி அடிக் கிறாள்.
சிறுவர்களுடன் போட்டி போட்டு பிர சாதம் வாங்குகிறான்.
ஒருவர் தேவாரம் செல்லிக் கொடுக்க சிவராசா, சகுந்தலா, அருணகிரி ஆகி யோர் ஏனைய சிறுவர்களுடன் இருந்து உரத்துப் பாடுகிறார்கள்.
ஒருவன் அருணகிரிக்கு அடிக்க சிவ ராசா போய் அவனை அடிக்கிறான்.
(ஃபிளாஷ் பாக் முடிவு)
சைக்கிள்கள் றெயில்வே ஸ்டேஷனை அடைகின்றன. ட்ரெயின் நிற்கிறது. சிவராசாவும் சிவகுருவும் ஏறுகிறார் கள். ட்ரெயின் புறப்படுகிறது. நண் பர்கள் கை அசைக்கிறார்கள். ட்ரெ யினில் இருவரும் இருக்கிறார்கள். கோட்டைப் புகையிரத நிலையத்தில் ட்றெயின் நிற்கிறது. சிவராசாவும், சிவகுருவும் இறங்கி வெளியே வருகி றார்கள். இருவரும் பஸ் ஒன்றில் ஏறுகிறார்கள்.
Alf
sar

ல்
2
தொடர்கிறது.
37

Page 48
sssr famrtasub
Girà 133
இடம்: கொழும்பில் ஒரு தெரு, சிவகுருவின் வீடு.
நேரம்: காலை சுமார் 8 மணி
பாத்திரங்கள் சிவகுரு, சிவராசா, நிலும், சிறு பெண் குழந்தை.
சிவகுருவின் வீட்டுக்குப் Gurrs, வேண்டிய பஸ்தரிப்பில் பஸ் வந்து நிற்கிறது. சிவராசாவும் சிவகுருவும் இறங்குகிறார்கள்.
பஸ் புறப்பட்டு போகிறது. இருவரும் சிவகுருவின் வீடு நோக்கி நடக் கிறார்கள்.
இருவரும் மெளனமாக நடக் கிறார்கள்.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள். சிறிது நேரம் மெளனம்.
38
חש86u
சிவகு
66a urm
சிவகு

 ̈éቻIr :
ராசன், நான் கொழும்பில வேலைக்கு வந்து மூண்டு வருஷமாகுது.
நான் எத்தினை தரம் ஊருக்கு வந்திருப்பன்.
நீ வேலைக்கு வந்ததுக்கு இதுதான் மூண்டாவது தடவையெண்டு நினைக் கிறன்.
ஏன் நான் அடிக்கடி ஊருக்கு வாறேல்லை எண்டு நினைக்கிறாய்.
அதுதான் சொல்லுவாய், சரியான
வேலையெண்டு.
அது நான் அப்புவுக்கு சொல்லுற பொய்.

Page 49
காட்சி விளக்கம் ஒலி
சிவகு
சிவராசா சிறிது குழப்பத்துடன் சிவ குருவைப் பார்க்கிறான்.
சிவகு
சிவர
சிவகு
சிவர
சிவகுரு லேசான சிரிப்புடன் சிவ ராசாவைப் பார்க்கிறான்.
சிவகு
சிவராசா அதிர்ச்சியுடன் சிவகுரு வைப் பார்க்கிறான்.
சிவகு
சிவர
சிவகு
சிவ

IF IT"
7irgF FT:
う@:
r fréFfT:
குரு
Tontogfri:
5@:
நான் அண்டைக்குச் சொன்னனே. எனக்கும் ஊரோடை வந்து எங்கட தொழில் செய்ய வேணும் Gö1_uT (a) இருக்கு . ஆனால் உடம்பு இடம் குடுக்குதில்லையெண்டு.
அதில அரைவாசிதான் உண்மை .
அப்பிடியெண்டால்.
என்ரை குடும்ப நிலையும் என்னை ஊர்ப் பக்கம் வரவிடாது.
குடும்ப நிலையா? உனக்கு உன்ர அப்பு மட்டும்தானே இருக்கிறார் . அதில என்ன பிரச்சினை.
நான் அதைச் சொல்லேல்லை . இங்க உள்ள குடும்பத்தைச் சொல் லுறன்.
ஒம் ராசன், நான் இங்க கலியாணம் செய்திட்டன் . ஒரு பொம்பிளைப் பிள்ளையும் இருக்கு.
ஆர் பொம்பிளை.
நிலும் எண்டு சிங்களப்பெட்டை .
சிங்களமோ. இதெப்ப நடந்தது.
நான் இங்க வந்து ஒரு ஆறு மாசத் தில . நல்ல பெட்டை . தாய் தேப்பன் இனசனம் கிடையாது. நல்லாத் தமிழ் கதைக்கும். நான் வேலை செய்யிற முதலாளி வீட்டில வேலைக்கு நிண்டது.
39

Page 50
காட்சி விளக்கம்
இருவரும் மெளனமாக நடக்கிறார்கள்
40
சிவகு(
8)ogrir
சிவகுரு
சிவரா
சிவகுரு
சிவரா
சிவகுரு

என்ன ராசன், பேசாமல் வாறாய்.
ஒண்டுமில்லை.
கடுமையா யோசிக்கிறாய்.
நீ இந்தக் கலியாணத்தைச் செய்ய ஏதும் விசேசமான காரணங்கள்.
விசேசமா. என்ன, காதல்தான். ஊரில எண்டால் எங்கட சமூகத்தில உள்ள பெட்டையள் எல்லாரும் ஏதோ எ ரு விதத்தில சொந்தமா இருப்பினம் . அவையள்ள காதல் வர வாய்ப்பில்லை. அப்பிடியெண்டா என்னுமொரு ஊரில உள்ள எங்கட சாதிப் பெட்டையில காதல் வந்தால் தான் சாத்தியமாகும். மற்றச் சாதிப் பெட்டையளப் பாத்து மனதுக்குள்ள விரும்பினாலும் சாதிப் பிரச்சனையள் வந்து அந்த விருப்பத்தை வேரோடு பிடுங்கிப் போடும் . இது (நான் கொழும்புக்கு வந்த புதிசில ஏற்பட்ட ஒரு புது அனுபவம். தீவிரமா முடிச்சுப் போட்டன். ஆனால் நான் நிலுமைக் கலியாணம் கட்டேக்க இப்பிடி என்னையே நான் நினைக்க விடுறேல்லை. எங்கட சாதிப் பிரச் சனைகளை ஒழிக்க இதுதான் சரி 1 /T"G63° வ பூழி யெண் டு நான் நினைச்சனான்.
ஏன், நீ சொல்லுறது சரிதானே. இப்ப சந்தோசமாத்தானே இருக்கி றாய்?
கடவுளேயெண்டு சந்தோஷமாத்தான் இருக்கிறன். கடவுள் நிலும எனக் கெண்டே படைச்சுவிட்டிருக்கிறார். ஆனாலும் ராசன், நான் தனிய இர வில இருட்டில கண்ண முழிச்சு அண்ணாந்து பாத்துப் படுத்துக் கொண்டு என்னை நானே உணரேக்க

Page 51
காட்சி விளக்கம்
gaurr

Ffr:
எனக்கென்னவோ தனி மை யா ய் ப் போட்டன் போல ஒரு உணர்வு . எங்கட ஊர் ஏதோ ஆயிரக்கணக் கான மைல்களுக்கு அங்கால இருக் கிற மாதிரியும், நான் ஊருக்கு வந் தால் அந்த ஊர், அப்பு, என் ரை இனத்தவை, சிநேகிதர் எல்லோரோ டையும் அந்நியோன்னியமாப் பழக முடியாமல் அந்நியமாய்ப் போயிட்ட மாதிரியும் ஒரு உணர்வு ... உண் மையாச் சொல்லுறன் ராசன் அதை அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரி யும். அந்த நேரம் என்ர நெஞ்சே வெடிச்சிடும் போல ஒரு இனம்புரி யாத வேதனை. அதாலதான் ராசன், எனக்கு நான் செய்திருக்கிறது பிழை யில்லையெண்டு தெரிஞ்சும் என்னைப் பெத்த அப்புவிட்டக்கூட இதைச் சொல்லாமல் மறைச்சு வைச்சிருக் கிறன். எங்கட இனம், சுற்றத்தோட இருக்கேக்கை என்னதான் பிரச்சனைப் பட்டாலும் ஒரு பலம் மாதிரி .
என்ன சிவகுரு, இப்பிடி ஒரு திற மான வேலை செய்து போட்டு இப்பிடி யோசிக்கிறாய்.
இல்லை ராசன், நான் இப்பிடிக் கதைக்கிறதால ஏதோ நான் செய்த செய்கைக்காக வருத்தப் படு றன் எண்டு யோசியாதை. இப்பிடி ஒரு அருமையான பெண்சாதியை வைச்சுக் கொண்டு அப்பிடி யோசிச்சாப் பாவம், எண்டாலும் இது ஒவ்வொரு மணி சனிலுமுள்ள அடிப்படை உணர்வு. தன்ர பெற்றோர், தன்ர சகோதரம், தன்ர சுற்றம், தன்ர ஊர், தன்ர நாடு இவையில உள்ள வலுவான பிணைப்பு. இதில ஒண்டைப் பிரிஞ் சாலும் அதுக்காக மனம் சரியா ஏங்கும்.
4

Page 52
காட்சி விளக்கம்
இருவரும் சிவகுருவின் வீட்டை அடைந்து விட்டார்கள். மத்திய தரத்திலும் சிறிது குறைந்த பகுதி யிலுள்ள தொடர் வீட்டுத் தொகுதி (ஃபிளற்ஸ்) வரிசையாக உள்ள வீடு களில் இருந்த ஒரு வீட்டு வாசலில் சிவகுருவின் மனைவி நிலும் கையில் ஒரு பெண் குழந்தையுடன் நிற்கிறாள். இவர்களைச் சற்றுத் தூரத்திலேயே கண்டுவிட்டு குழந்தைக்குக் காட்டிச் சிரிக்கிறாள்.
அருகில் வந்தவுடன்
சிவகுரு நிலத்தில் சூட்கேசை வைத்து விட்டுத் தாவி வரும் குழந்தையைக் கையில் வாங்கியபடி உள்ளே போக சிவராசா பின் தொடர்கிறான். நிலும் ஒதுங்கி நின்று வழிவிட்டு பின் சூட்கேசை எடுத்துக் கொண்டு உள்ளே போதல்.
குழந்தை த கப் பனை க் கொஞ் சுதல்.
சிவகுரு சிவராசாவைக் காட்டி
குழந்தை சிவராசாவைக் கொஞ் சுதல்.
42
நிலும்
நிலும்
சிவகு
சிவகு

இண்டைக்குக் காலமை வருவன் எண்டிட்டுப் போனனான், ஆள் வாச லிலேயே நிக்குது.
ட்ரெயின் லேட்டா.
அப்பா . ஒரே கரைச்சல் . எப்ப பாத்தாலும் அப்பா. அப்பா எண்டு என்னை RC5 வேலை செய்ய விடேல்ல.
e324 • • • எங்கட குட்டிக்கு அப்பா
இல்லாட்டா இரு க் கே லா தா அப்பாவை இறுக்கிக் கட்டிப்பிடிச்சு ஒரு கிஸ் தாங்கோ.
ஆ . என்னுமொண்டு .
ஆ . என்னுமொண்டு .
ஆ. இந்த மாமாக்கு.

Page 53
காட்சி விளக்கம்
குழந்தை சிவகுருவைக் காட்டல்.
சிவகுரு பலமாகச் சிரித்தல்.
திடீரென்று நினைவு வந்தவனாக:
சிவராசா தலையாட்டுதல்.
சிவராசா எழுந்து போதல்.
சிவகுரு
நிலும்
66upril
நிலும்
சிவகு
சிவகு
(காட்

ந: ஆ. எங்கட செல்லக்குட்டி கெட்டிக் காரி சாந்திக்குட்டி ஆற்ற செல்வம். அப்பாடயோ .. அம்மாடயோ .
இரு கள்ளி . அப்பா போகட்டும். தாறன் உதை. எனி நான் பால் தர மாட்டன்.
réFrr: சாந்தியே பேர்.
5: ஓம், சாந்தி.
@: ஆ. நிலும், இது சிவராசா. என்
னிலும் வயது குறைவுதான் எண் டாலும் என்ர பெஸ்ட் ஃபிரெண்ட். எனக்குச் சொந்தமும் . ஒரு வேலை விசயமா வந்திருக்கிறான். இங்கதான் இருக்கப்போறான் . நாளைக்கு எங் கட முதலாளியப் பாக்கப் போறம். இண்டைக்கு றெஸ்ட் எடுத்திட்டு நாளைக்குப் போவம், என்ன ராசன்.
) குளிச்சிட்டுச் சாப்பிடுறிங்களோ . சாப்பிட்டிட்டுப் பிறகு குளிக்கப்
போநீங்களோ.
西汉 நல்ல கதை. ட்ரெயினுக்கை அவி ஞ்சு போய் வந்திருக்கிறம் . இந் தாரும், பிள்ளையைப் பிடியும் .
ராசன், அந்த அறையுக்கை போய் உடுப்பை மாத்திக் கொண்டு குளிச்
சிட்டு வா .. நானும் குளிக்க வேணும்.
@: நிலும், ராசனுக்கு பாத்றுரமைக்
காட்டி விடும். ராசன் போ.
۹ (p)
43

Page 54
காங்கி விளக்கம்
arris 14
இடம்: எம். டீ. யின் வீடு,
நெசவுத் தொழிற்சாலை, சிவகுருவின் வீடு.
நேரம்: பகல் நேரம்
காட்சித் தொடக்கம் - காலை நேரம்.
பாத்திரங்கள் சிவராசா, சிவகுரு, லோக நாதன் (எம்.டி.), மனைவி, வேக்ஸ்
மனேஜர், நிலும், குழந்தை, தொழிற் சாலை ஊழியர்கள், கோபால்.
1. பெரிய வீட்டின் கேற்றைத் திறந்து கொண்டு சிவராசாவும் சிவகுருவும் உள்ளே போகிறார்கள்.
மதிற்கவரில் எஸ். லோகநாதன் என் னும் பெயர் பொறிக்கப்பட்டிருக் கிறது. உள்ளே விலை உயர்ந்த கார் முதலிய லோகநாதனின் செல் வச் செழிப்பைப் பறைசாற்றும் சாத arry 56ir.
2. கண்ணாடிக் கதவுக்கு வெளியே சிவராசாவும் சிவகுருவும் நிற்கிறார் கள். உள்ளே லோகநாதன் ஒரு சோபாவில் இருந்து பத்திரிகை படித் துக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் அவர் மனைவி இன்னொரு சோபா வில் இருந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள். பணி பாள் (மேலை நாட்டுப் பாணியில்) டீ தயாரிப்பதற்கு வேண்டிய பொருட் களைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு அவர்கள் முன்னே வருகிறான். லோகநாதன் பேப்பரை
44
ஒலி

பின்னணியில் பாடல்"2" வாத்திய இசை யாக உரத்து ஒலிக்கிறது. (எந்தவித சம்பாஷணையும் பார் வை யா ள ர் களுக்குக் கேட் கா து அக் ஷ ன் மட்டுமே)

Page 55
காட்சி விளக்கம்
மடியில் வைத்துவிட்டு நிமிர்கிறார். வெளியே நிற்கும் சிவகுருவையும் சிவராசாவையும் பார்த்து விட்டு சைகையால் அழைக்கிறார்.
3. சிவகுரு சிவராசாவை வெளியே நிற்கும்படி சைகை காட்டி விட்டுக் கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போகிறான். għenu printernr வெளியே நின்று பார்த்துக் கொண்டு நிற்கிறான். சிவகுரு மிகவும் குழைந்து பணிவாக லோகநாதனுடன் கதைக் கிறான். மனைவி பார்த்துக் கெண்டு இருக்கிறாள். வெளியே நிற்கும் சிவ
ராசாவை சிவகுரு சுட்டிக் காட்டுகிறான்.
லோகநாதன் நிமிர்ந்து சிவராசாவை தூர இருந்தபடியே பார்த்துவிட்டு பின் மேசையில் இருந்த றைட்டிங் பாட்டை எடுத்து அதில் ஏதோ எழு தித் தாளைக் கிழித்து சிவகுருவிடம் கொடுக்கிறார்.
4. சிவகுரு மகிழ்ச்சியுடன் வெளியே வந்து சிவராசாவிடம் வேலை கிடைத் துவிட்டது என்று சொல்லிக் கூட்டிப் போகிறான்.
5. ஒரு பெரிய பவர்லூம் தொழிற் சாலையின் முகப்புத் தோற்றம். சிவகுருவும் சிவராசாவும் உள்ளே போகிறார்கள்.
6. தொழிற்சாலைச் சூழ்நிலை.
ஒரு நீண்ட ஹோலில் வரிசையாக மின்தறிகள் வேலை செய்து கொண் டிருக்கின்றன. அதன் ஒரு தொங்க லில் ஒரு கண்ணாடி அறை. அதன் கதவில் "வேர்க்ஸ் மனேஜர்' என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே
சிவகுருவும் சிவராசாவும் போகிறார்
56.
வேர்க்ஸ் மனேஜரிடம் கடிதத்தை சிவ குரு கொடுக்கிறான். அதைப் பார்த்த வேர்க்ஸ் மனேஜர் அதை ஃபைலில்

பின்னணியில் பாடல் 2, வாத்திய இசையாக உரத்து ஒலிக்கிறது. (எந்த வித சம்பாஷணையும் பார்வையாளர் களுக்குக் கேட்காது அக்ஷன் மட்டுமே)
In 6) '2' இன் வாத்திய இசை தொடர்கிறது.
45

Page 56
காட்சி விளக்கம்
வைத்துக் கொண்டே ஃபோமன்
கோபாலைக் கூப்பிட்டு ஏதோ சொல்கிறான். கோபால் சிவ ராசாவைக் கூட்டிக் கொண்டு போகிறான்.
7. சிவராசாவும் சிவகுருவும் மகிழ்ச்சி யுடன் . வீட்டுக்கு வருகிறார்கள். நிலும் வாசலி குழந்தையோடு நிற்கிறாள். சிவராசாவுக்கு வேலை கிடைத்த செய்தியை நிலுமிடம் சிவகுரு சொல்கிறான். அவளும் மகிழ்ச்சியுடன் அறைக்குள் போய் இருவருக்கும் உணவுபரிமாறுகிறாள்.
situ".6à 15
(காட்சி
t-to: штурцитобот ல் நிலையம்
էք дитор. ఉr
முன் / சுப் பிர மணி யம் பூங்கா
நேரம்: மாலை நேரம்
பாத்திரங்கள் சகுந்தலா, தோழி யசோ.
சகுந்தலாவும் யசோவும் யாழ்ப்பாணம் துல் நிலையத்திலிருந்து வெளியே வருகிறார்கள். சகுந்தலாவின் முகம் வாடி இருக்கிறது
46
யசோ

பாடல் 2இன் வாத்திய இசை தொடர்கிறது.
பாடல் வாத்திய இசை முடிகிறது.
UpL+0)
என்ன சகுந்தலா நீர் நேற்றுத் துவக் கம் பாக்கிறன் ஒரு மாதிரி இருக் கிறீர், என்ன விசயம் .

Page 57
காட்சி விளக்கம்
இருவரும் மெளனமாக நடக்கிறார்கள். இருவர் முகத்திலும் ஒரு வகை இறுக்கம்.
சகுத்தலா கண்களில் நீர் முட்ட யசோவைப் பார்க்கிறாள். uGafnt கெஞ்சும் பாவனையில் சகுந்தலாவைப் பார்க்கிறான்.
இருவரும் சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்னால் வருகிறார்கள்.
இருவரும் பார்க்கினுள் போகிறார்கள். ஒதுக்கமாக, ஒரு சீமெந்து பெஞ்சில் வந்து அமர்கிறார்கள். யசோ சகுந் தலா வின் கையை ஆதரவாகப் பற்றி:-
சகுந்த
uGafnr.
uLuG3g nr.
யசோ:
சகுந்த
யசோ:
u(3rm:
சகுந்த
யசோ,

T
ஒண்டுமில்லை யசோ.
ஒண்டுமில்லை எண்டுநீர், oth LDLமுகத்தைப் பாத்தா என்னத்தையோ பறிகுடுத்தவபோல கிடக்கு .
ஒண்டுமில்லாட்டா விடும் . ஆனா உம்மப் பாக்கப் பரிதாபமா இருக்கு.
ப்ளீஸ் சகுந்தலா உம்மைப் Lift is வேதனையாயிருக்கு .
யசோ, நான் உம்மட்ட ஒண்டையும் மறைக்கிறேல்லை. உம்மட்ட என்ரை மனவேதனையெல்லாம் சொல்லிக் குழறி அழவேணும் போல இருக்கு. ஆனா இதை எப்பிடிச் சொல்லுற தெண்டும் தெரியேல்ல.
வாரும், அங்க பாக்குக்குள்ள போய் இருந்து கதைப்பம்.
என்ன சகுந்தலா, என்ன பிரச்சினை பயப்பிடாமல் சொல்லும், நான் முடிஞ்சா ஹெல்ப் பண்ணுறன்.
யசோ, நான் உம்மட்ட சிலவேளை யில சொல்லுவன் சிவராசா எண்டு.
உங்களோட சின்ன வயதில இருந்தே
47

Page 58
காட்சி விளக்கம்
சகுந்தலா ஆம் என்பது போல் தலையை ஆட்டி
சகுந்தலா பீறிட்டுவரும் அழுகையை அடக்கப் பிரயத்தனப் படுகிறாள். அவளையும் மீறி உடைத்துக் கொண்டு அழுகை பொங்குகிறது. இரண்டு கை களாலும் முகத்தைப் பொத்திக் குனி த்து முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக் குலுங்கிக்குலுங்கி அழுகி றாள். யசோ ஆதரவாக சகுந்தலா வின் முதுகை வருடியபடி:
சகுந்தலா மெல்ல நிமிர்ந்து:-
அப்போது கோட்டை முனியப்பர் கோயில் மணி அடிக்கிறது.
48
ஒலி
சகுந்த
யசோ
சகுந்த
யசோ
சகுந்:

5еот:
5GIT
56IT
ஒண்டா வளந்ததெண்டு.
அவர் கொழும்புக்குப் போயிட்டார்.
நீர் ஆரோ உம்மோட சின்னனில யிருந்து ஒண்டா வளந்ததெண்டு சொல்லேக்க நான் சாதாரணமாத் தான் நினைச்சன். அவர் கொழும் புக்குப் போனதே உம்மில இப்பிடி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திற அளவு க்குப் பாசம் வைச்சிருப்பீர் எண்டு நான் நினைக்கேல்லை.
அவர் இல்லாமல் எங்கட ஊரே சூனியமாகிட்டுது போல எனக்கு இருக்கு. அந்த வேதனையை அனு பவிச்சுப் பாத்தாத்தான் தெரியும் .
சகுந்தலா, இப்பிடி மனத்தை விட் டிட்டுப் நிக்கிறீர். இது எவ்வளவு பிரச்சினையான விசயம் எண்டு உமக்குத் தெரியாதே.
சாதிப் பிரச்சினையைத்தானே சொல் லுநீர். உண்மையைச் சொல்லுறன் யசோ, எனக்கு காதல் அதுஇதெண்டு ஒண்டும் தெரியாது. ஆனால் சிவ ராசா இல்லாமல் வாழ்க்கை இல்லை எண்டது மட்டும் உண்மை. அப்பிடி அவரோட வாழேலாமல் போனால் நான் கும்பிடுற கடவுள் உண்மை யெண்டா இந்த உயிரை எடுத்திட வேணும்.

Page 59
காட்சி விளக்கம்
ଜନ୍ ପୌ)
حميع
யசோ
சகுந்
யசே
சகுந்
uG55,
சகுந்
யசே
சகுந்

தலT:
தலா:
தலா
தலா:
சீ. என்ன சகுந்தலா விசர்த்தனமாக்
கதைக்கிறீர் . கோட்டை முனியப் பற்ற மணியும் அடிக்குது . எல்லாம் நல்லபடி நடக்கும், கவலைப்படா
தயும் . சிவராசாவுக்கு நீர் தன்னில இவ்வளவு அன்பு வைச்சிருக்கிறீர் எண்டு தெரியுமே.
நான் அன்பு வைச்சிருக்கிறன் எண்டு தெரியும். ஆனா எப்பிடிப்பட்ட அன்பு எண்டு தெரியுமோ தெரியாது.
ஏன் இருந்தாப்போல கொழும்புக்கு. வேலை ஏதும் கிடைச்சிருக்கா,
அவருக்கு எங்கட ஊர் பிடிக்கேல்லை uurt b. கொழும் பி ல வே லை தேடப் போட்டார்.
அதென்ன ஊர் பிடிக்காத கதை.
யசோ, உமக்கு அவரைப் பற்றித் தெரியாது. சரியான நல்லவர். ஒரு
சின்னத் தீமையைக் கண்டாலும்
பொறுக்க மாட்டார் . ஆனால் முரட்டுத்தனமாய்த் தனியப் போய் மோதித் தனக்கே தீங்கையும் தேடிக் கொள்ளுவார். அதால அவருக்கு ஊரில சரியான பகை.
நீர் சொல்ல வேண்டியதுதானே.
எப்பிடி யசோ . அவற்றை எண் ன ங் க ள் எ ல் லா ம் ச ரி . அணுகிற விதமும் பிழையெண்டு சொல்லேலாது. ஆனால் அவருக்கு ஆபத்தானது. அதால பெரியாக்கள் அவரை எப்பவும் கண்டிச்சபடி . அதால அவர் மனமுடைஞ்சு விரக் தியா இருக்கேக்க நானும் சொன்னா என்ன மாதிரி. அதால நான் அவர் செய்யிறது பிழையெண்டு ஒரு நாளும் சொல்லுறேல்ல. நான் அவர் அப் பிடிச் செய்யிறது ச ரி எண் டு
49

Page 60
காட்சி விளக்கம்
air. 16
இடம்: நெசவுத் தொழிற்சாலை,
நேரம் காலை சுமார் 10.00 மணி
பாத்திரங்கள்
சிவராசா, கோபால், வேர்க்ஸ் மனே ஜர், சிரிசேன (யூனியன் லீடர்), சகுந் தலா, செல்லி, அருணகிரி, தொழிற் சாலையில் வேலை செய்வோர்.
1. தொழிற்சாலை முகப்பில் இருக் கும் கடிகாரம் 10 மணியைக் காட்டு கிறது. தொழிற்சாலை முன்பாக தொழிலாளர்கள் காக்கி முழுக்காற் சட்டையும் காக்கி ஷேர்ட்டும் அணிந்து குழுமி நிற்கிறார்கள். சிவராசாவும் இடையே சாதாரண உடுப்புடன் காணப்படுகிறான். தொழிற்சாலை சைரன் ஊதுகிறது.
2. தொழிற்சாலையின் உள்ளே இரு ந்து தொழிலாளர்கள் வெளியே வரு கிறார்கள். கையில் வெற்றுச் சாப் பாட்டுப் பெட்டிகள், சிறு பைகள். பஞ்சிங் மெஷினில் காட் அடித்துவிட்டு ஒரு சிறு கதவு வழியாக வெளியே
50
LGFIT
(காட்சி

சொல்லுறதான் அவருக்கு ஒரேயொரு ஆறுதல்.
உம்மட நல்ல எண்ணத்துக்கு கடவுள்
உமக்கு ஒரு குறையும் விட மாட்டார். கவலைப்படாதையும்.
(ιρις 6))
சைரன் ஊதும் ஒலி.
தொழிற்சாலைச் சுற்றாடல் ஓசைகள்.

Page 61
காட்சி விளக்கம்
போகிறார்கள். மற்றுமொரு சிறு கதவு வழியாக வெளியே இருந்து தொழிலாளர்கள் பஞ்சிங் மெஷினில் காட் அடித்துவிட்டு உள்ளே போகி றார்கள். அவர்கள் கையில் சாப் பாட்டு பைகள். சிவராசா உள்ளே போகிறான்.
3. சிவராசா கோபாலனிடம் போகி றான். கோபாலன் சிவராசாவை இயந்திரத்துக்கு அருகே அழைத்துப் போய் வேலை பழக்குகிறான். (சிவ ராசா சதாதாரண உடையில்)
4. தொழிற்கூடத்தின் ஒரு பக்கத்தில் வேர்க்ஸ் மனேஜர் கண்ணாடி அறைக் குள் இருப்பது தெரிகிறது. எல்லோ ரும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிரு க்கிறார்கள். சிரிசேன உள்ளே நுழை கிறான். ஒருவரையும் இலட்சியம் செய்யாது ஆறுதலாக ஒரு மின்தறிக் குக் கிட்டப் போகிறான். சிவராசா நேரத்தைப் பார்க்கிறான்.
11 மணி.
(தொடர்ந்துவரும் ஷொட்டுகள்
ஒன்றின் மேல் ஒன்று ஓவர்லப் பண்ணி LÉGiv பண்ணப்பட வேண்டும்)
1. தொழிற்கூடம். சிவராசா தொழி லாளர் உடையில் ஃபோமனிடம் வேலை பழகுகிறான்.
2. தொழிற்சாலைக்கு வெளியே தொழிற்சாலை மணிக்கூடு <]] மணியைக் காட்டுகிறது. தொழிலா ளர்கள் ஷிஃப்ட் மாறுகிறார்கள்.
3. சிவராசா வேலை பழகுகிறான். சிறிசேன வருகிறான். arti நேரத்தைப் பார்க்கிறான். ஏழரை மணி.
ஒலி

தொழிற்சாலைச் சுற்றாடல் ஓசைகள்.
51

Page 62
காட்சி விளக்கம்
4. சிவராசா கடிதமெழுதுகிறான்.
5. செல்வி படித்துப் பார்க்கிறாள்.
6. அருணகிரி கடிதத்தைப் படிக்க சங்கரலிங்கம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். சகுந்தலா சந்தோசத்
துடன் அக்கடிதத்தைத் தமையனிடம் வாங்கிப் போகிறாள்.
7. சிவராசா கடுமையாக வேலை சொய்கிறான்.
8. சகுந்தலா கடுமையாகப் பாடங் கள் படிக்கிறாள்.
9. சிறிசேன எப்போதும் லேட்டா
கவே வேலைக்கு வருகிறான். வேலை
யில் அதிக சிரத்தை எடுப்பதில்லை.
மேற்குறிப்பிட்ட ஷொட்களில் 4, 5, 6 ஆகியவற்றைத் தவிர மற்றைய காட்சிகள் மாறிமாறிக்
காட்டப்படுகின்றன.
asFTʻ.SA 17
இடம்: தொழிற்சாலைக் கன்டீன்
நேரம்: பகல் நேரம்
பாத்திரங்கள்
கோபால், சிவராசா, சிரிசேன.
கோபாலும் சிவராசாவும் தொழிற் சாலைக் கன்டீனில் பிளேய்ன்ரீ வாங் கிக்கொண்டு வந்து ஒரு மேசையில்
52

தொழிற்சாலை ஒலிகள்.
'காட்சி முடிவு)

Page 63
காட்சி விளக்கம்
அமர்கிறார்கள்.
அப்போது சிரிசேன வந்து ஒரு பிளேய்ன்ரீ வாங்கிக் கொண்டு கன்
டீனின் மறுமூலையில் இருக்கும் நண் பர்களுடன் போய்க் கலந்து கொள் கிறான். சிவராசா சிரிசேனவைச் சுட்டிக்காட்டி:-
கோபால் திரும்பிப் பார்த்துவிட்டு:-
சிவராசா மீண்டும் சிறிசேனவைப் பார்க்கிறான். சிரிசேன அட்டகாச மாகச் சிரித்துக் கொண்டிருக்கிறான்:-
சிவரா
G5ITL
சிவரா
கோப
சிவர
G3355ITL
"ק86u
GSaint

fgFrt:
ால்:
W`óቻfT :
IIT 6):
TF TT :
ιπους
TgFfT;
IIT 6):
கோபாலண்னை, நீங்கள் இங்க வேலைக்குச் சேந்து எத்தினை வருச LDITg5gy?
பத்து வருசமாகுது
சே ரே க் கை யே ஃபோமனாத்தான் சேந்தனிங்களே?
(சிரித்து) அப்பிடி ஒருதரும் சேரே லாது , சேந்து, வேலை பழகிப் பிறகு சீனியோரிட்டிப்படிதான் ஃபோ மனா வர வேணும். நானும் உன் னைப் போலதான் சேந்தனான்
கோபாலண்ணை, அங்க . அதில போற ஆள் ஆர்.
அது சிரிசேன . அவன்தான் இங்க எங்கட யூனியன் லீடர் . ஏன் கேக்கிறாய்?
நானும் வந்த நாள் தொடக்கம் பாக்கிறன், ஒரு நாளும் நேரத்துக்கு
வாறது கிடையாது. ஒழு ங் கா வேலை செய்யிறது கிடையாது. வேர்க்ஸ் மனேஜரும் ஒண்டும் கண்டு கொள்ளுறதில்லை
எனி, அவன் யூனியன் லீடர். ஏதும் கேட்டுக்கீட்டுக் கொழுவினால், அவன்
53

Page 64
காட்சி விளக்கம் ஒலி
சிவரா
கோப
சிவரா
கோட
சிவர
Gisit
(காட்சி
54

FIT
IT 6):
TFIT
TéFT。
ால்:
முடிவு)
ஸ்ரைக் அது இதெண்டு தொடங்கிட் டான் எண்டால் பிறகு மனேஜிங் டிரெக்டர் வேர்க்ஸ் மனேஜரைத் தான் குற்றஞ் சாட்டுவார். அது தான் அந்தாளும் ஏன் கரைச்சல் எண்டு பேசாமல் இருக்கிறது.
என்னண்ணை, இது அநியாயமாய்க் கிடக்கு. யூனியன் லீடர் எண்டாத் தொழிலாளர் தலைவன். அவரே இப்பிடி நடந்தால்? அவரல்லோ எல் லாத் தொழிலாளியளுக்கும் முன் மாதிரியா இருக்க வேணும்.
சிவராசா, இப்ப நீ வந்து எத்தினை மாதம்?
Slg)I Lost & LDir G55).
என்னும் தொடர்ந்து இங்க வேலை செய்யிறதா உத்தேசமிருக்கா.
ஏன் கோபாலண்ணை அப்பிடிக் கேக்கிறியள்.
நாங்கள் பிரச்சினையில்லாமல் வேலை செய்யவேணுமெண்டால் GT Iš 35 Lவேலையை மாத்திரம் Q) dF uש נ வேணும்

Page 65
காட்சி விளக்கம்
Bis 18
இடம்: தொழிற்சாலை
நேரம்: பகல் நேரம்
பாத்திரங்கள் சிவராசா, வேர்க்ஸ் மனேஜர், கந்த &FITLń).
தொழிற்சாலையுள் இயந் தி ரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தொழி லாளர்கள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 9lauJ ITF IT வேலையில் 556f6ðIT DIT é65 இருக்கிறான். வேர்க்ஸ் மனேஜர் அறைக்குள் கந்தசாமி நுழைகிறான்.
சிறிது நேரம் அவனோடு வேர்க்ஸ் மனேஜர் உரையாடுகிறார். வேர்க்ஸ் மனேஜர் பியோனை விட்டு சிவரா சாவைக் கூப்பிடுகிறார். glоuprПТarrr பக்கத்தில் நிற்பவனைத் தன் இயந்தி ரத்தைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வேர்க்ஸ் மனேஜர் அறைக் குள் போகிறான்.
வே.
வே.
சிவர

மனேஜர்:
 ̈ , ; ቇ[T :
மனேஜர்:
r Ts T:
தொழிற்சாலை ஓசைகள்.
சிவராசா வா . எப்பிடி வேலை யெல்லாம் போகுது. ஏதும் பிரச் சினையள் இருக்கோ.
நல்லாப் போகுது சேர். ஒரு பிரச்சினையுமில்லை.
அப்பிடித்தான் இருக்க வேணும் .
கோபால் உன்னைப்பற்றி நல்லாய்ச் சொன்னான். நானும் இங்க இருந்து கவனிச்சுக் கொண்டுதான் இருக் கிறன். உன்னைப் பற்றி பேர்ஸனல் ஃபைலுக்கு நல்ல றிப்போர்ட் அனுப்
பியிருக்கிறன்.
தாங்க்யூ சேர்.
55

Page 66
காட்சி விளக்கம் ஒலி
வே. ப
சிவரா
வே. ப
சிவரா
வே. ட
கந்தசாமி தலை ஆட்டுதல். சிவ ராசா கந்தசாமியை மெஷினடிக்குக் கூட்டிக் கொண்டு போகிறான்,
(காட்சி
56

னேஜர்:
占f了、
னேஜர்:
மனேஜர்:
Cuplin)
நான் இப்ப கூப்பிட்டது என் னெண்டா, கோபால் ஒரு கிழ மைக்கு வர ஏலாதெண்டு சிக்நோட் அனுப்பியிருக்கிறான்.
ஓம் சேர், அண்டைக்கு நெஞ்சுக்க ஏதோ செய்யுதெண்டார்.
அதுதான், இவர் கந்தசாமி புதிசா வேலைக்கு வந்துதிருக்கிறார். உனக்கு கீழ வேலை பழகப் போடுறன். நல்லாச் சொல்லிக் குடுத்து உன்னைப்
போலக் கெட் டி க் கா ற னா க் க வேணும்.
செய்யிறன் சேர்.
கந்தசாமி, இவர் சிவராசா . நல்ல கெட்டிக்காறர் . அவரோட இருந்து அவரைப் போலவே வேலை செய்யப் பழக வேணும்,

Page 67
காட்சி விளக்கம் ஒலி
sr.8 19
இடம்: சிவகுருவின் வீடு.
நேரம்: இரவு நேரம்
பாத்திரங்கள்
சிவராசா, சிவகுரு, நிலும், கந்த arrt É).
சிவகுரு, வீட்டு விறாந்தையில் இருக் கிறான். சிவராசா வேலை முடிந்து வருகிறான்.
சிவர
சிவர
சிவகு

fTF
TSET :
○:
frégFTT :
ଜTତର୍ଦtଙr சிவகுரு, இண்டைக்கு வெள் ளன வந்திட்டாய்.
இண்டைக்கு முதலாளி ஏதோ கொன் ஃபரன்ஸ் எண்டு ஜேர்மனிக்குப் போயிட்டார். அதுதான் அவரைக்
கொண்டு போய் எயர்போர்ட்டிலை
விட்டிட்டுக் காரை வெள்ளணையே வீட்டில கொண்டு போய் விட்டுட்டு வந்திட்டன்.
என்ன . எம். டீ. ஜேர்மனிக்குப் போட்டாரோ?
ஏன், ஃபக்டரியில ஒருதரும் சொல் லேல்லையே?.
ஒருதருக்கும் தெரியாது போல . எங்க, முதலாளியெண்டு ஃபக்டரிப் பக்கம் வந்தால் தானே . நான் போய்ச் சேந்து இந்த ஆறு மாசத் துக்கும் ஒருக்காத்தான் வந்திருக் கிறார்.
அவருக்கு அது மட்டுமே ஃபக்டரி எத்தினை இருக்கு.
57

Page 68
காட்சி விளக்கம்
நிலும் உள்ளேயிருந்து ஒரு கடிதத் தைக் கொண்டு வந்து சிவராசாவிடம் கொடுக்கிறாள்:-
சிவராசா கடிதத்தை வாங்கி உடைத்துப் படிக்கிறான்.
நிலும் டீ கொண்டு வந்து இருவருக் கும் கொடுக்கிறாள். இருவரும் அதை எடுத்துக் கொண்டே
நிலும்
சிவகு
நிலும்
சிவகு
சிவரா
சிவகு
சிவர
சிவர
சிவர

ry. It
TT :
FT :
சிவராசா, உங்களுக்கு ஒரு லெட்டர் வந்தது.
நிலும். சாந்தி எங்க.
தூங்குறா. இருங்கோ டீ எடுத்துக் கொண்டு வாறன்.
என்ன ராசன் புதினம்.
அது அருணகிரி போட்டிருக்குது. சகுந்தலாவுக்குச் சோதினை முடிஞ்சு தாம். சகுந்தலா நல்லாச் செய்திருக் காம். கட்டாயம் யூனிவர்சிட்டிக்கு என்ரர் பண்ணுமாம்.
கெட்டிக்காரப் பெ ட் டை தா னே ஏதோ வருத்தமெண்டு சொன்னாய்.
ஒ. மூச்சுவிடக் கஷ்டப்பட்டது. சோதினை முடிய டொக்டரிட்டக் காட்டிறன் எண்டது, காட்டியிருக்கு மெண்டு நினைக்கிறன்.
கோபாலண்ணைக்குச் சுகமில்லையாம், ஒருக்காப் போய்ப் பாக்கவேணும் .
ஆர், உன்ர ஃபோமனுக்கோ.
ஒ . நெஞ்சுவலியாம் . அந்தாள் மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை செய்யும். அதே நேரத்தில சிறிசேன ஆக்கள்,
அவங்களும் கோபாலண்ணையப் போல
ஃபோமன்மார்தான். தாங்களும்

Page 69
காட்சி விளக்கம் ஒலி
சிவகு
சிவர
அப்போது கந்தசாமி கையில் ஒரு பார்சலுடன் வருதல்.
சிவகு
சிவர
ந்தசாமி உள்ளே வந்து
கந்தச
சிவர
கந்தக்
Здорт
கந்தக்
சிவர

тағт:
TgFT :
EnrÉ):
TgFT :
வேலை செய்ய வர்றவையள் எண்டே நினைக்கிறதில்லை. எனக்கு பாக்கப் பாக்க பத்திக் கொண்டு வரும் .
சிரிசேன யூனியன் லீடர். நீ சும்மா அவங்களோடை ஒண்டும் கதையாதை. அவங்கள் இருக்கிறதாலதான் முத லாளியும் ஒரளவு அடக்கமாயிருக் கிறார்.
கோபாலண்ணையும் உதைத்தான் சொன்னவர். எனக்கெண்டால் இவங்
கள் தொழிலாளர் தலைவன் எண்ட
பதவியத் தவறாப் பயன்படுத்திறாங் கள் போலப் படுகுது.
ஆர் உதில வாறது.
அட கந்தசாமி. உந்தப் பொடியன் இண்டைக்குத்தான் எங்கட ஃபக்டரி யில வேலைக்குச் சேந்தது. எங்கட செக்ஷன்தான்.
என்ன ராசன், உடனையே வந்திட் டியள் போல . நான் பாத்தன் காணேல்ல. பிறகு ஃபனான்டோ விட்ட விலாசத்தைக் கேட் டு க் கொண்டு வந்தன்.
இரும் இரும். என்ன விசயம்.
இல்லை. சும்மா ஒரு பார்சல் தர வேணும்.
என்ன பார்சல்?
கொஞ்ச மாம்பழங்கள்.
என்ன கந்தசாமி நீர், எனக்கேன்
மாம்பழம்.
59

Page 70
காட்சி விளக்கம்
சிவராசா உள்ளே திரும்பி:-
கந்தசாமி கதிரையிலிருந்து கொண்டு போய்க்கொண்டு:
SO
எழுந்து
கந்த
சிவர
கந்த
சிவகு
சிவர
சிவகு
சிவர
(காட்சி

F/TLÉ):
订éFf丁岁
FTLS):
○。
广réFT二
(pL46)
இது நான் ஊரில இருந்து வரேக்க கொண்டு வந்தது சும்மா எடுங்கோ. ஒரு ஐம்பது பழம் வேர்க்ஸ் மனே ஜருக்கும் குடுத்தனான். அவருக்கு வலு சந்தோசம்.
நிலும் அக்கா, ஒரு டீ கொண்டு
வாங்கோ.
சீச்சீ. டீ ஒண்டும் வேண்டாம். நான் அவசரமாய்ப் போக வேணும்.
நாளைக்குப் பத்து மணிக்கெல்லே
ஷிஃப்ட் என்ன. அப்ப நான் வாறன்.
நாளைக்குச் சந்திப்பம்.
ஆர் ஆள்?.
இண்டைக்குத்தான் வேலைக்குச் சேந் தது. கந்தசாமி எண்டு பேர். கோபாலண்ணைக்குச் சுகமில்லையெ ண்டாப்போல அந்த செக்ஷனை உன்னைப் பாக்கச் சொல்லி இருக்கி றார் டபிள்யூ. எம். கந்தசாமியை எனக்குக் கீழதான் வேலை பழகப் போட்டிருக்கு.
ஆள் பிழையான ஆள் போல கிட க்கு. லஞ்சம் குடுத்து ஆக்களை வளைக்கலாம் எண்ட கொள்கையு ள்ளவன் போல கிடக்கு. எடுத்த வுடன் ஒட்டிப் பழகிறார். ஆளில கொஞ்சம் கவனமாயிருக்க வேணும்.
எனக்கும் ஆள் சேந்த அண்டே உந் தளவு ஃபிறென்ட்லியாப் பழகிறதப் பாக்கச் சந்தேகமாத்தான் இருக்குது. டபிள்யூ. எம். முக்கும் மாம்பழம் குடுத்தாராம். பாப்பம்.

Page 71
காட்சி விளக்கம்
sir '9à 20
இடம்: கொழும்பில் ஜனசந்தடி
மிக்க ஒரு வீதி
நேரம்: பகல் நேரம்
பாத்திரங்கள்
சிவராசா, சண்முகம்.
சிவராசா வீதியில் நடந்து வந்துக் கொண்டிருக்கிறான். சிறிது தொலை வில் இருவர் சண்முகத்தை அடித்து வீழ்த்திவிட்டு கையில் வைத்திருந்த சிறு பையைப் பறித்துக் கொண்டு ஒடுகிறார்கள். சண்முகம் பின்னால் சத்தமிட்டுக் கொண்டு ஓடுகிறான்:-
தெருவில் போவோரிற் சிலர் சுற்றி நின்று சண்முகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
கையை பார்த்தபடி:
Sauptmant நெருங்கி வந்து:
சண்மு
சண்மு
சண்மு
&flannu Uri,
Fsiar

p35ub:
Dasib
ழகம்:
ፐ∂*IT :
கள்ளங்கள். கள்ளங்கள். பிடியுங்
Gфт, என்ர $门厂凸房 ஐயாயிரம் eiji IIT...
8ցաn"... என்னைப் பாக்கிறதை
விட்டிட்டு அவங்களைப் பிடியுங்கோ. என்ர காசைப் பறிச்சுக் கொண்டு ஒடுறாங்கள். ஐயாயிரம் ரூபா.
ஐயோ . கத்தியால வெட்டிப் போட்டாங்கள்.
சண்முகண்ண. இதென்ன கோலம். என்ன நடந்தது.
சிவராசவே. சிவராசா என்ர காசு ஐயாயிரம் ரூபாயைப் பறிச்சுக் கொண்டோடுறாங்களடா . துரத் திப் பிடி.
61

Page 72
காட்சி விளக்கம் ஒலி
சிவரா
சண்மு
சிவரா
சண்மு
சிவரா,
இருவரும் ஒரு டக்ஸியில் ஏறிப் போதல்.
(காட்சி
sfL争 2督
இடம்: கொழும்பில் ஒரு தேநீர்க்
se
நேரம் பகல் நேரம்
பாத்திரங்கள் Вартпат, gravopisih.
ஒரு தேனீர்க் கடையில் இருவரும் தேனீர் பருகிக் கொண்டிருக்கிறார்கள். சண்முகத்தின் முகத்தில், மணிக்கட்டில், பெரிய கட்டுகள்,
சிவரா
62.

கம்
9Ff了。
கம்:
凸Ff了为
(pL46)
óቻዘT ያ
எங்கை.
உந்தப் பக்கமாத்தான் ஓடினாங்கள்
எனி அவங்களைப் பிடிக்கேலாது.
பொலிசில என்றி போடுவம். இதென்னண்ண கையில ரத்தம்.
கத்தியால குத்திப் போட்டாங்
56 L, , ,
வாங்கோ, முதல்ல ஆஸ்பத்திரிக்குப் போட்டுப் பொலிஸில என்றி போடு வம். ரத்தம் பெருகுது.
என்னத்தில வெங்காயம் கொண்டு வந்தனிங்கள்

Page 73
காட்சி விளக்கம்
சிவராசா பொக்கற்றுக்குள் ஒரு ஐம்பது ரூபாய்த் எடுத்துக
இருந்து தாாளை
சண்மு
חrקו (886
F67(f
சிவரா
சண்மு
சிவர
சண்மு

கம்:
rFfT“
கம்:
"érfr:
கம்:
வல்லிபுரத்தின்ர லொறியில காலம கொண்டு வந்து, பெற்றா மார்க் கட்டில குடுத்திட்டுக் காசை ரொக்க மாத் தந்தாங்கள், வாங்கிக் கொண்டு மத்தியானம் யாழ்தேவில போவம் எண்டு வந்தன் . இவங்கள் எங்க நிண்டு வந்தாங்கள் எண்டு தெரி, யேல்ல.
அவங்கள் நீங்கள் காசு வாங்கேக்
கையே கண்டிருப்பாங்கள் . நீங்கள் காசை என்வலப்புக்குள்ள போட்டு பெனியனுக்க வைச்சுக் கொண்டு வந்திருக்கவேணும் . இது பையில
வைச்சிருக்க அவங்களுக்குப் பறிக்கிறது
சுகமாப் போச்சு.
உவங்கள் ஆக்களையே கீறிக் காசு புடுங்கிப் கோடுவாங்கள் போல கிடக்கு . நல்ல காலம், அவன் விசுக்கின கத்தி கையில பட்டுது. தப்பித தவறிக் கழுத்தில வயித்தில பிடிச்சிருந்தா கொழும்பு றோட்டில நான் சரி.
சரி வாருங்கோவன், சிவகுரு வீட்டில நிண்டிட்டு ஆறிப் போகலாம்.
வேண்டாமடா தம்பி, இப்ப அஞ்சு
மணி ஆகுது. உப்பிடியே ரெண்டாங்
குறுக்குத் தெருவுக்குப் போய், வல்லி புரத்தின்ர மச்சான்ர கடையில ஒரு அம்பது ரூபா வாங்கிக் கொண்டு போவம்.
இந்தாங்கோ, இதை வச்சிருங்கோ.
இதென்ன. அம்பது ரூபா. வேண் டாம் ராசன், நான் கடையிலை போய் வாங்கிறன். நீ ஏற்கனவே டக்சி அது இதெண்டு செலவழிச்சுப் போட்டாய்.
63

Page 74
காட்சி விளக்கம் ஒலி
Sangrit
சண்முகம் முகத்தில் சங்கடம், நன்றி, குற்ற உணர்வு கலந்த உணர்ச்சிகள் பிரதிபலிக்கக் காசை வாங்குகிறான்.
சண்மு
Gaunt
(காட்சி
r. 22
இடம்: தொழிற்சாலைக் கன்டீன்
நேரம்: பகல் நேரம்
பாத்திரங்கள்
Searsrsrir, கோபால், கந்தசாமி, பொன்சேகா, தொழிற்சாலை ஊழி பர்கள்.
தொழிற்சாலைக் கன்டீனில் ஒரு மேசையைச் சுற்றி சிவராசா, கோ பால், கந்தசாமி ஆகியோர் தேநீர் அரு ந் தி க் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று பேர் கூட்டாக வந்து எல்லோருக்கும் நோட்டீஸ் விநியோ கிக்கிறார்கள்.
64

'er
15ub:
C) 6위)
அதுக்கென்ன, பரவாயில்லை.
பிடியுங்கோ . ஒரு மணிசருக்கு
ஆபத்திலை உதவாத காசை என் னத்துக்கு.
ராசன், ஊரில நடந்ததெல்லாத்தை யும் மனசில வைக்சிருக்காதை.
என்ன சண்முகண்ணை இது. இப்ப போய் இதுகளைக் கதைச்சுக் கொ ண்டு. நான் அதெல்லாம் எப்பவோ மறந்திட்டன்.

Page 75
காங்சி விளக்கம் ஒலி
சிவரா
G3smt Lu.
நோட்டீஸ் கொடுப்பவர்கள் சிவராசா ஆகியோருக்கும் கொடுக்கிறார்கள். எல்லோரும் அதை வாங்கிப் படிக் கிறார்கள்.
சிவரா
Gastu
அப்போது பொன்சேகா இவர்கள் இருந்த மேசையை நோக்கி வரல்.
கோப
பொன்சேகா ஒரு கதிரையை இழுத் துப் பக்கத்தில் போட்டு இருந்து கொண்டு கோபாலைப் பார்த்து:- பொ:
காபா
பொ6
GSITL
பொ6
G5ITL

'5FT:
"Ffr"?
ால்:
IT6):
ன்சேகா:
p. 6)
ன்சேகா:
ITG):
சேகா:
ால்:
என்னண்ண, நோட்டீஸ் குடுபடுது.
யூனியன் ஆண்டுக் கூட்டம் - உத்தி யோகத்தர் தெரிவு நடக் கப் போகுது. எனிக் கொஞ்ச நாளை க்கு ஃபக்டரி அல்லோல கல்லோலப் படப் போகுது.
அட, எங்கட பொன்சேகாவே இந்த முறை தலைவர் பதவிக்குப் போட்டி போடுது.
நாங்கள் பொன்சேகாவுக்குத்தான் சப்போட் பண்ணவேணும்.
உங்க பொன்சேகா வருகுது.
எப்பிடி கொம்ராட், இப்ப சுகமா. (சிங்களத்தில்)
பரவாயில்லை, சுகம் . (சிங்களத்தில்)
எனக்கு நல்ல ஒரு டொக்டரைத் தெரியும், போய்ப் பாக்கிறியா. (சிங்களத்தில்)
பாப்பம். (சிங்களத்தில்)
வருத்தத்தோட வி ளை யா ட க் th. T5 ... 366 DIT இருக்க
வேணும். (சிங்களத்தில்)
எலக்ஷன் நிலமையள் எப்பிடி இருக்கு (சிங்களத்தில்)
65

Page 76
காட்சி விளக்கம் ஒலி
பொ
பொன்சேகா, Gau Trt Fir sjössFmruf ஆகியோரைப் பார்த்துவிட்டுத் தமி ழில் பேசுகிறான்.
பொ
சிறிது சிறிதாக வந்து மற்றைய தொழிலாளர்களும் அந்த மேசையடி யில் சேர்கிறார்கள்.
ஒருவ
பொe
சிவர
பொ:
கந்தச்
புன்னகையுடன் கந்தசாமியைத் தட் டிக் கொடுத்து:-

ன்சேகா:
ன்சேகா:
ன்சேகா:
[ፕóቻIr :
irC3sF5nt:
FfruÉ):
அதுதான் சொல்லவந்தனான் . (சிங் களத்தில்)
இந்த முறை எலக்ஷனில நாங்க கவனமா இருக்க வேணும். போன முறை மாதிரி ஏமாந்திடக் கூடாது. என்ன கோபால்.
இந்த முறை சிறிசேன வெல்ல ஏலாது. (சிங்களத்தில்)
அதுதான் சொல்றன் கொம்ராட். என்ன சிவராசா, முதலாளியளின்ர கைக்கூலியளுக்கு நல்ல பாடம் படிப் பிக்கவேணும்.
ஒம் பொன்சேகா, எங்கட யூனிய னுக்கு ஒரு உண்மையான தலைவன் வேணும்.
மிச்சம் சந்தோசம் கொம்ராட். ஆனா நீங்க என்னை பொன்சேகா எண்டு
மட்டும் கூப்பிடக்கூடாது . கொம் ராட் எண்டு கூப்பிட வேணும். நாங்கள் எல்லாம் உழைக்கும்
வர்க்கம். தொழிலாள சகோதரர்கள். ஒருத்தரை ஒருத்தர் கொம்ராட் எண்டு கூப்பிட்டு மதிப்புக் குடுக்க வேணும்.
கொம்ராட், பயப்பிடாதேங்கோ . எங்கட தமிழ் வோட்ஸ் எல்லாம் உங்களுக்குத்தான். முதலாளி வர்க் கத்தின்ர கைக்கூலி சிறிசேன ஒழிக.

Page 77
காட்சி விளக்கம் ஒலி
பொன்
அப்போது சிறிசேன கன்டீனுக்கு வந்து மறுமூலையில் போய் அமர் கிறான். பொன்சேகா முதலியோரைச் சுற்றிக் கூட்டமாக நின்றவர்களில் சிலர் மெதுவாகப் போய் சிறிசேன வுக்குப் பக்கத்தில் அமர்கிறார்கள்.
ஒரூ வ
எல்லே
கூட்டம் கலைந்து போகிறது. கந்த சாமி தாழ்ந்த குரலில்:- கந்தச
கோபாலும் சிவராசாவும் ஒருவர் முக் த்தை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்தல்.
(காட்சி

a Qarassir:
(υφις δι)
சந்தோசம் கொம்ராட், காசு தந்து தொழிலாளிகள வாங்கலாம் எண்டு எங்களை சீப்பாக எண்ணுவாங்கள் முதலாளிமார். போன எலக்ஷனுக்கு சிறிசேனவுக்காகச் செலவழித்ததெல் லாம் முதலாளியின்ர பணம் தெரி யுமா?. எனிமேலும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் குடுக்கிறவங் களுக்குத் தொழிலாளர்கள் ஆதரவு குடுக்கக் கூடாது.
தொழிலாள வர்க்கம் (சிங்களத்தில்)
வாழ்க... (சிங்களத்தில்)
ராசன், நேற்று வெள்ளவத்தை மார்க் கட்டடியில வேர்க்ஸ் மனேஜரைக் கண்டனான். அவர் எங்களையெல் லாம் சிறிசேனவுக்குத்தான் வோட் போடட்டாம். அந்தாள் நன்ல மணி சன். எங்கட நன்மைக்காகச் சொல் லுது. நான் சும்மா இப்ப பொன் சேகா அவைக்கு வால் கட்டியிருக் கிறன் . நாங்கள் டபிள்யூ. எம். சொன்னபடி சிறிசேனவுக்கு ரகசியமா வோட் பண்ணுவம். பிறகு ஆர் வெல்லுகினமோ அந்தப் பக்கம் நிப் பம் . எங்களுக்கென்ன . நாங்கள் எங்களக் கவனமாப் பாத்துக் கொள்ளு றதுதான் புத்தி. என்ன சொல்லு நீங்கள் கோபாலண்ணை.
67

Page 78
காட்சி விளக்கம்
ar. 23
இடம்: தொழிற்சாலை
நேரம்: பகல் நேரம்
பாத்திரங்கள் சிவராசா, கோபால், கந்தசாமி, சிறி சேன, பொன்சேகா, சிவகுரு, மனே ஜிங் டிரெக்டர், வேர்க்ஸ் மனேஜர், ஊழியர்கள், ஜெனரல் மனேஜர்.
1. வாக்குச் சாவடி போல் ஒரு இடம் அமைத்து, தொழிலாளர்கள் வரிசையில் போய் வாக்களிக்கிறார் கள்.
2. பொன்சேகாவும் சிறிசேனவும் தத்தம் கூட்டத்தினரோடு கன்டீனில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கி றார்கள். s
3. எலக்ஷன் மேற்பார்வையாளராக வேலை செய்யும் வேர்க்ஸ் மனேஜ ருடன் கந்தசாமி நின்று உதவி புரிகிறான்.
4. வாக்குகள் எண்ணப்படுகின்றன.
5. சிவகுரு கார் ஒட்டிவர மனேஜிங் டிரெக்டர் அதில் வந்து இறங்குகி றார். ஜெனரல் மனேஜர் வரவேற் கிறார்.
6. தொழிலாளர்கள் கோஷமிடுகி
றார்கள்.
7. எண்ணப்பட்ட முடிவுகள் ஒரு தாளில் எழுதப்படுகின்றன.
8. பொன்சேகா குழுவினர் ஒரு புற மும் சிறிசேன குழுவினர் ஒரு புறமும் குழுமி நிற்கிறார்கள்.
68

(வாத்திய இசை பெருந்தொனியில் - வசனங்கள் இல்லை)

Page 79
காட்சி விளக்கம்
9. முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
10. பொன்சேகா குழுவினரிடம் ஒரே ஆரவாரம்.
11. சிறிசேன குழுவினர் தலையைத் தொங்கப்போட்டபடி போகிறார்கள்.
12. கந்தசாமி ஓடிவந்து, பொன் சேகாவை உயரத்தூக்குகிறான். எல் லோரும் கோஷமிடுகிறார்கள்.
13. ஒரு பியோன் வந்து ஒரு தந் தியை சிவராசாவிடம் கொடுக்கிறான். சிவராசா அதைப் பார்த்து விட்டு வெளியே ஒடி வருகிறான்.
வெளியே சிவகுரு காரில் சாய்ந்த படி நிற்கிறான். சிவராசா ஒடி வந்து:-
சிவராசா சிவகுருவிடம் தந்தியைக் கொடுக்கிறான். சிவகுரு தந்தியைப் படிக்கிறான். முகத்தில் அதிர்ச்சி:
சிவராசா தொழிற்சாலைக் கடிகார த்தைப் பார்த்து:-
பொக்கட்டுக்குள்ளிருந்த காசை எடு த்து எண்ணிப் பார்க்கிறான்.
சிவகுரு காசு கொடுக்க, கோபால் வருகிறான்.
சிவராசா ஒடிப்போக மற்றைய இருவ ரும் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
(காட்
(s
சிவர
சிவகு
சிவரr
சிவரா
கோப
சிவரா
命 (

TgFT:
F午f丁文
róም፡mr :
ால்:
TAFT
Урц}а!)
(வாத்திய இசை பெருந்தோனியில் - வசனங்கள் இல்லை)
(வாத்திய இசை முடிவடைகிறது)
சிவகுரு, நான் உடன ஊருக்குப் போக வேணும்.
என்ன விசயம், திடீரென்று.
ட்றெயினுக்கு நேரமாகிட்டுது.
இப்ப பதினொரு மணி, 11.55க்குத் தானே ட்றெயின். நான் இப்பிடியே போறன்.
இருவது ரூபா இருக்கு, சிவகுரு ஒரு முப்பது ரூபா தா.
சிவராசா, என்ன விசயம்.
கோபாலண்ண, நான் ஒருக்கா ஊருக் குப் போறன், லீவு போட்டுவிடுங்கோ. ஐயாபனையால விழுந்துபோனாராம்
69

Page 80
assis Gómrċissib
காட்சி 24
இடம்: யாழ். புகையிரத நிலையம்
யாழ். வைத்தியசாலை,
நேரம்: இரவு 9.00 மணி
பாத்திரங்கள் சிவராசா, சண்முகம், அருணகிரி, இல கிராமத்து இளைஞர்கள்,
வாச்சர்.
யாழ்ப்பாணம் ஸ்டேஷனில் ட்ரெயின் வந்து நிற்கிறது. சிவராசா தொழிற்
சாலை உடுப்புடனேயே ட்றெயினை
விட்டு இறங்கி வெளியே வருகிறான். வாசலில அருணகிரி மற்றும் சில, இளைஞர்கள் காத்து நிற்கிறார்கள். சிவராசா அருணகிரியை அணுகி:-
எல்லோரும் முன்னால் நிற்பாட்டி வைத்திருக்கும் காரை நோக்கி விரை வாக நடக்கிறார்கள்.
அருணகிரி காரின் முன் கதவைத் திறக்கிறான். சிவராசா அதில் ஏறிக் கொண்டு:-
அருணகிரியும் ஏறிக் கொண்டு கதவைச் சாத்தியபடி:-
மற்றைய இளைஞர்கள் காரின் பின் சீட்
டில் ஏறி அமர கார் புறப்பட்டுச் செல் கிறது.
கார், ஒடிக் கொண்டிருக்கிறது.
70
சிவரா
அருண
சிவரா
அருண
சிவரா
அருை

FIT
ாதிரி:
Tg Tr
ாதிரி:
ஐயாவுக்கு இது எப்ப நடந்தது .
நேற்றுப் பின்னேரம் ஒரு சின்ன் வட லிப்பனை. அதில ஏறி இருக்கிறார். அரைவாசிப்பனையில வரேக்க கங்கு மட்டை வழுக்கி விழுந்திட்டார். நல்ல காலம் அவ்வளவு உயர மில்லை.
இப்ப எப்பிடி இருக்கு.
ஆபத்தில்லையெண்டு டொக் டர் சொல்லிப் போட்டார் . ஒக்சிஜன் குடுத்திருக்கு . நினைவு இன்னும் வரேல்ல. அதிர்ச்சி தானாம்.
அம்மா என்ன செய்யிறா.
கொம்மா குளறினபடி . பனையால விழுந்ததெண்டா ஆரும் பயப்பிடுவி னம்தானே. இப்ப அவதான் ஐயா வோட நிக்கிறா.

Page 81
காட்சி விளக்கம்
கார் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி க்குமுன் போய் நிற்கிறது. கேட்டில்
சண்முகம் நிற்கிறான். எல்லோரும் ,
இறங்கி சண்முகத்திடம் போகிறார்கள். சண்முகம் சிவராசாவைக் கூட்டிக் கொண்டு வாச்சரிடம் போய்:-
வாச்சர் பெரும் உதவி ஒன்று செய் யும் முகபாவத்துடன் அவனைச் சிறிது தூரம் அழைத்துப் போய்:-
சிவராசா உள்ளே போதல்.
சிவரா
அருண
ஒரு இ
அருண
அருண்
சண்மு
வாச்
(காட்சி

ளைஞன்:
rGif):
т56ff):
மகம்:
முடிவு)
இப்ப என்னை உள்ளுக்க விடு வினமே.
சண்முகம் மாமா அங்க நிக்கிறார். எல்லாம் வாச்சரோட கதைச்சு ஒரு மாதிரிப் போய்ப் பாக்கலா Goun 6öot Ll-nrif.
சண்முகமண்ணை பாவம் . 45 தாள்தான் எங்கையோ நிண்டு கண் டிட்டு ஓடி வந்து துரக்கிக் காரைப் பிடிச்சு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்தது . ராத்திரி முழுக்க இங்க நிண்டு, பிறகும் அவர்தான் இரவு 12 மணிக்கு யாழ்ப்பாணம் போஸ்ட் ஒஃபிஸில போய் உனக்குத் தந்தியும் அடிச்சவர்.
அந்தாள் கொழும்பில நடந்த விச யத்த இங்க ஊர் முழுக்கச் சொல்லித் திரிஞ்சுது.
அங்க. சண்முகம் மாமா நிக்கி smpnrrit.
தம்பி, இவர்தான் நான் சொன்ன ஆள். அவற்ற மகன். .
தம்பி, இதால போய் அப்பிடித் திரும்பினால் வரும். காயவாட்டு. சத்தம் கித் தம் போடாதயும், நேச ம் மா பிறகு என்  ைனப் பேசுவா.
71

Page 82
asmi ssR6mråkske ஒலி
siri's 25
இடம்: சங்கரலிங்கம் வீடு
நேரம்: மாலை சுமார் 4 மணி
பாத்திரங்கள்
சிவராசா, சகுந்தலா, சங்கரலிங்கம்.
சகுந்தலா விறாந்தைப்படியில் இருந்து றோட்டைப் பார்த்துக் கொண்டிருக் கிறாள். சிவராசா கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான். சகுந்
தலா எழுந்து கொண்டே- சகுந்
சிவராசா வாசற் படி ஒன்றில் அமர் ந்தவாறே:-
சிவர
சகுந்தலா ஹோல் வாசல் நிலையில் சாய்ந்தபடி:
சகுந்த
சிவர
சகுந்தலா வேதனையுடன் நிலத்தைப் பார்த்துக் கொண்டு நிற்றல்,
சிவர
72

தலT:
ESGIDIT :
gFT
ryFT
வாருங்கோ .. வாருங்கோ .. வந்து ஒரு கிழமையாகுது . இப்பதான் வழி தெரிஞ்சுதாக்கும் . சரியாப் பத்து மாதத்துக்குப் பிறகு பாக் கிறன்:
ஐயா பாடுகேடாக் கிடக்க நான் ஒவ்வொரு வீட்டையும் விவிட் பண் ணவே இங்க வந்தனான் . எங்க
8gшт.
ஏன் படியில இருக்கிறீங்கள் . இப் பிடிக் கதிரையில இருங்கோவன் . ஐயா இண்டைக்குப் பின்னேரம் நான் ஸ்டேஷனுக்குப் போறதுக்குச் கார் பிடிக்கப் போட்டார்.
நாங்கள் சாதி குறைஞ்சனாங்கள், உங்கட வீட்டில கதிரேல இருக்க லாமோ.
நான் சும்மா பகிடிக்கு. இது என்ர வீடு மாதிரித்தானே. நான் எங்க

Page 83
காட்சி விளக்கம்
சிவராசா சிரிக்க சகுந்தலாவும் சிரிக் கிறாள்.
சகுந்தலா நாணத்தில் சிரிக்கிறாள். சிவராசா சிரித்துக் கொண்டு;-
சகுந்
சிவர
சகுந்
சிவர
சிவர
‘சகுந்
சிவர
சகுந்
சிவர
சகுந

5G) IT:
TFT :
ğ5@Q)IT :
TJET:
T`ፈቻIT :
g56)nt
广TJ汀歇
56) T:
TJET:
56)IT:
இருந்தாலும் என்ன . அது சரி, இண்டைக்கு யூனிவேசிட்டிக்குப் போ நீர், எங்க எனக்கு ட்றீட்.
நான் யூனிவசிட்டிக்குப் போறதுக்கு நீங்களல்லோ எனக்கு ட்றீட் தர வேணும். அதுசரி, உங்கட ஐயா வுக்கு இப்ப எப்பிடி?
ஐயாவுக்கு இப்ப சுகம். எழும்பி நடக்கத்தான் இன்னும் ரெண்டு மூண்டு மாசம் செல்லும் போல" கிடக்கு . ஆனால் அவர் எனித் தொழில் செய்யிற நினைவை விட்டுப் போட வேணும்.
ஏதோ. இந்தளவுக்குத் தப்பினதே பெரிய புண்ணியம் . நான் நேற்று மத்தியானம் ஆஸ்பத்திரிக்கு வந்து பாத்தனானில்லே.
ஒ. அம்மா சொன்னா. ஹோர் லிக்ஸ் போத்தலுக்குத் தாங்ஸ்.
ஆர், என்னுமொரு பிள்ளையோட வந்தீங்களாம்.
அது யசோ . என்ர பெஸ்ட் ஃபிறெண்ட்.
அப்ப நான்.
என்ர ஃபெஸ்ட் ஃபிறெண்ட்.
கு. இங்கிலிஸில அடுக்கு வசனம் இப்பவே உப்பிடியெண்டாப் பிறகு யூனிவசிட்டிக்குப் போனால் பிடிக்
கேலாது.
ஏன் யூனிவசிட்டிக்குப் போறாக்களுக் குக் கொம்பேதும் முளைக்கிறதே.
73

Page 84
as Fri missio
மனவேதனை முகத்தில் பிரதி பலிக்க:
சகுந்தலா சிவராசாவின் முகத்தைக் கேள்விக் குறியுடன் பார்க்கிறாள்.
சகுந்தலா ஆச்சரியத்துடன் சிவரா சாவைப் பார்த்தல்
74
Gougrité
சகுந்த
8raurir.
சிவரா
சகுந்த
சிவரா
சிவரா
சகுந்த
சிவரா
சகுந்த

Fir
gFIT
gift
Šዎ∫ገ ;
'FIT
6
6) IT
கொம்பு முளைக்கிறதோ இல்லையோ ஒரு கெப்பர் வாறது. பிறகு நாங் கள் எல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டம்.
ராசன், என்னை நீங்கள் புரிஞ்சு கொண்டது இவ்வளவுதான். என்ர மனத வேதனைப்படுத்திறீங்கள்.
என்னை நீர் புரிஞ்சு கொண்டது அவ்வளவுதான்.
உம்மை உண்மையா வேதனைப்படுத்த என்னால முடியுமே.
என்னை நீங்கள் வேதனைப்படுத்த மாட்டன் எண்டுறிங்கள். நீங்கள் போய்ப் பத்து மாசமா எனக்கு ஒரு கடிதமும் போடேல்ல.
ஏன் போடேல்ல, போட்டனான் தானே.
அருணகிரிக்கு.
எனக்குப் போடேல்ல எண்டல்லோ சொன்னனான்.
அருணகிரிக்குப் போட்டாலென்ன, உமக்குப் போட்டால் என்ன.
பிளிஸ் ராசன், எனி நான் யூனிவ சிட்டிக்குப் போயிடுவன். Guptnt தனைக்கு . எனக்கு காயிதம் போடுங்கோ. நான் போன உடன உங்களுக்கு என்ர விலாசத்தை எழு திறன்.

Page 85
sing sî6mrës.Std
சகுந்தலா சந்தோசம் கலந்த அதிர்ச் சியுடன் சிவராசாவை நோக்கி:-
சகுந்தலா மகிழ்ச்சியுடன்:-
9laurn,
சகுந்த
சிவரா
சகுந்த
சிவரா
சகுந்த
சிவரா
சகுந்த
சிவரா
சகுந்த
சிவரா
சகுந்த
சிவர

56).It
56)TT :
என்ர விலாசம் தெரியுமே?
ஓம்.
அப்ப, நீங்கள் எனக்குப் போட்டி ருக்கலாமே.
எப்பிடி ராசன்?
போடுற மாதிரிதான்.
உண்மையாவே சொல்லுறீங்கள்.
பின்ன பொய்யே.
எனிப் பாருங்கோவன், ஒவ்வொரு நாளும் போடுவன். இப்ப உங்க ளுக்குப் பிரச்சனையள் ஒண்டு
மில்லையே ராசன்.
அதுதான் சொன்னனே . கொழும் புக்குப் போனா எனக்குப் பிரச்சினை இருக்காதெண்டு.
எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமே ராசன் . சண் முகம் மாமாவும் கொழும்பால வந்த நாள் தொடக்கம் உங்களப் புழுகின Լlւգ--
சண்முகம் உப்புடி இருப்பார் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்ல.
உண்மையில ராசன், எங்கட ஊர்ச் சனங்களெல்லாம் ஒரு வஞ்சக மில்லாததுகள், அடிப்படையில எல் லாரும் நல்ல மணிசர். சில சில நேரங்களில கொஞ்சம் கூடாதவையா யிருப்பினம். ஆனாலும் பெரும் பாலும் நல்லவை.
நீங்கள் சும்மா உங்கட சொந்தக் காறர் எண்டதுக்காண்டிச் சொல்லு நீங்கள். நான் இந்த ஊரை விட்டு கொழும்புக்குப் போனதுக்கு காரணமே
75

Page 86
காட்சி விளக்கம் ஒலி
சகுந்தலா அப்பிடியே கதவு நிலையோடு இருத்தல்.
சகுந்த
சிவரா
சகுந்த
சிவராசா சிரித்து -
சிவர
7s

56υ Πε
T占T?
ண்முகம் கூட்டம் என்ர சாதிய இழுத்து என்னை அவமானப்படுத்தி னதுதான்.
ராசன், நான் கனக்க கதைக்கிறன் எண்டு நினைக்காதீங்கோ ... சண் முகம் மாமா உங்களோட சண்டை பிடிக்கேக்க உங்கள எளிய சாதி எண்டு பேசின மாதிரி எங்கட ஐயா வோட சண்டை பிடிக்கேக்க எளிய வாத்தி எண்டு பேசியிருக்கும் . எப்பவும் சண்டை பிடிக்கேக்க ஒருதர் மற்றவரத் தாழ்த்திப் பேசுறது வழக் கந்தானே.
அப்ப இப்ப யாழ்ப்பாணத்தில சாதிப் பிரச்சினை இல்லை?
என்னைப் பொறுத்தளவிலை, இப்ப 1971ம் ஆண்டு. இந்த நிலையில யாழ்ப்பாணத்தைப் பாருங்கோ .
சாதிப் பாகுபாடு மனத்தளவில் இருக் கலாம். ஆனால் உந்தக் கதையள் நாடகங்களில வாறமாதிரி, உயந்த சாதிக்கு முன்னால தாழ்ந்த சாதி சேட்டுப் போடக் கூடாது, ஒரே பள்ளிக்குடத்தில படிக்கக் கூடாது, கோயிலுக்கு போகேலாது, தேத்தண் ணிக் கடேக்க போகேலாது எண்ட தெல்லாம் எனக்கென்னவோ பழங் கதை மாதிரித் தெரியுது . எனக்கிப்ப 18 வயது. நான் பாக்கிற யாழ்ப் பாணம் அப்பிடி இல்லை. எனக்குப் பாத்தால் இந்த எழுத்தாளர்மாருக் குத்தான் இந்தப் பிரச்சினையளை விட மனமில்லைப் போல கிடக்கு.
நான் நினைக்கேல்ல, நீர் இவ்வளவு பேசுவீர் எண்டு. யாழ்ப்பாணத்தில சாதிப் பிரச்சினை எண்டு ஒரு ஆரா ய்ச்சியே நடத்துறிர் போல.

Page 87
காட்சி விளக்கம் ஒலி
சகுந்த
சிவரா
சகுந்த
அப்போது சங்கரலிங்கம் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வரல். சிவராசாவும் சகுந்தலாவும் எழுந்து நிற்கிறார்கள்.
சங்கர
சிவரா
சங்கர
áFaugrit
சங்கர
galugtm
(asIri'.$A |

GIT
லிங்கம்:
&ቻIT :
லிங்கம்:
FT
லிங்கம்:
'éቻIT‛ :
முடிவு)
உண்மையா ராசன், இந்தச் சாதிப் பிரச்சினை எண்டது இல்லையெண் டால், அது எனக்கு சந்தோசத்தை த்தாற மாதிரி வேற ஒருதருக்கும் தராது.
உங்கட விருப்பம்போல நடந்தால் நல்லதுதான் . அது சரி, இப்ப எப்பிடி உங்கட வருத்தம்.
அது தன்பாட்டில மாறிட்டுது.
என்ன ராசன், சின்னானுக்கு இப்ப சுகம் போல. எப்ப நீ கொழும்புக் குப் போறாய்?
நாளை நாளையண்டைக்குப் போவம் எண்டு இருக்கிறன் ஐயா.
சிவகுரு வந்து நிண்டது போல இருக்கு. போட்டானே.
ஒமையா. நான் தந்தியைக் கண்டு போட்டு வர, அவனும் மெயில் ட்றெயினில வந்திட்டான் . பிறகு நிலவரம் அறிஞ்சு திரும் பி ப் போட்டான்.
இண்டைக்கு சகுந்தலா பேராதனை க்குப் போறா. தெரியுந்தானே.
Q60 LDK InT...
77

Page 88
காட்சி விளக்கம்
காட்சி 26
இடம்: தொழிற்சாலைக் கன்டீன்
நேரம்: பகல் நேரம்
பாத்திரங்கள்
சிவராசா, பொன்சேகா, கந்தசாமி, தொழிற்சாலை ஊழியர்கள்.
கன்டீனில் பொன்சேகாவைச் சுற்றி கந்தசாமியும் வேறு பல ஊழியர்களும் குழுமியிருக்கிறார்கள். அப்போது
சிவராசா உள்ளே வருகிறான்.
பொன்சேகா சிவராசாவைப் பார்த்து விட்டு:-
சிவராசா இவர்களை நோக்கி வர பொன்சேகா பக்கத்தில் இருந்த
கதிரையைத் தனக்கருகே இழுத்து
வைத்து, சிவராசா அருகே வந்ததும் கதிரையைக் காட்டி:
சிவராசா என்ன விசயம் என்பது
போலப் பொ ன் சேகா வைப்
பார்த்தல்.
78
பொ
பொன்
சிவர
பொன்
பொன்
கந்தச

iT (Sysn:
ன்சேகா:
Tegfrr:
*சேகா:
ivGarasni:
πιό,
கொம்ராட், இங்க வாங் க.
இப்பிடி உக்காருங்க. எப்பிடி ஃபா தருக்கு சுகமா?
கொஞ்சம் பறவாயில்லை.
அது கிறுக்கா மாறிடும் . இப்ப நாங்க ஒரு முக்கியமான விசயம் பேசுறம், நீங்க வந்தது நல்லாப் போச்சு.
சொல்லுங்க கந்தசாமி.
ராசன், வாற திங்கட்கிழமையிலை இருந்து எங்கட யூனியன் ஸ்ட்ரைக் செய்யிறதா இருக்கிறம்.

Page 89
Sri Gísmråsio ஒலி
பொன்சேகா ஒருவித சிரிப்பு முகத்தில் தவழ இவர்களைப் பார்த்துக் கொண் டிருக்கிறான், மற்றவர்களும் இவர் களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்
SG
சிவர
கந்தச
கந்தசாமி பொன்சேகாவின் முகத்தைப் பார்க்கிறான். பொன்சேகா புன்சிரிப் புடன் தலையாட்டி ஆமோதிக்கிறான்.
சிவரா
பொல்
Sanipur
ஒருவ

了&Ff了。
FITÉS
retr:
7 Ggsrr:
ry it
ஏன் ஸ்ட்ரைக்?
இவ்வளவு காலமும் சுரண்டல் வர்க் கத்தின் கைப்பொம்மையளின்ர கை யில அகப்பட்டு உறங்கிக் கிடந்த எங்கட யூனியனுக்குப் புத்துயிர் அளிக் கும் முயற்சி.
யூனியனுக்குப் புத்துயிர் அளிக்கிறதுக்கு ஏன் ஸ்ட்ரைக் செய்வான்?
என்ன கொம்ராட், தெரி யாத மாதிரிப் பேசுறிர் . தொழிலாளர் களிட ஒற்றுமை, உணர்ச்சி, முக்கியத் துவம், பலம் எல்லாத்தையும் காட் டுறது ஸ்ட்ரைக்தானே.
கொம்ராட் பொன்சேகா, நான் ஒண்டை விளக்கமாச் சொல்லி விடுகிறன் . சிறிசேன யூனியன்
தலைவர் ஸ்தானத்தை ஒரு தொண் டாக் கருதாமல் ஒரு பதவியாப் பிரயோகிச்சு, சலுகையளை அனுப விச்சுக் கொண்டு, ஒரு சரியான தொழிலாளியா இருக்காமல் போன துக்கு எதிராத்தான் உங்களைத் தலை வராத் தெரிவு செய்திருக்கிறம் . தொழிலாளருக்குப் பலம் இருக்கு தான், ஆனா அதை ஞாயமாக் காட்ட வேணும். சும்மா பலமிருக் கெண்டதுக்காக அதைக் காட்டிக் கொண்டிருந்தால் சண்டித்தனமாப் போயிடும்.
சிவராசா கனக்கக் கதைக்கிறான். (சிங்களத்தில்)
79

Page 90
காட்சி விளக்கம்
பொன்சேகா அவர்களைக் கையமர்த்தி ஆறுதலாக இருக்கச் சொல்லிவிட்டு, அதே புன்னகையுடன் சிவராசாவைப் பார்த்து:-
சிலர் கேலியாக நகைத்தல். பொன் சேகா அவர்களைப் பார்த்து ஒரு பெருமிதம் கலந்த அமர்த்தலான புன் னகை புரிகிறான்.
80
கந்தச
ஒருவ
பொன்
சிவரா
பொ6
சிவர
பொன
சிவர
பொ6

rruf):
என்ன ராசன், தன்னைத் தலைவி ரெண்டு கூப்பிட வேண்டாம், தோழர் எண்டு கூப்பிட வேணுமெண்டு சொல் GOJAD கொம்ராட் பொன்சேகா, தொழிலாளருக்குப் பிழையான விச யத்தைச் செய்வாரே?
芯r: அதுதானே.
எசேகா கொம்ராட் சிவராசா, இப்ப நாங்கள் பிழை விடுகிறம் எண்டு ஏன் சொல் lங்க?
ragrff : தொழிலாளர் ஸ்ட்ரைக் செய்யிற துக்கு ஒரு ஞாயமான கோரிக்கை வேணும்.
ன்சேகா: நீங்க இவ்வளவும் கதைக்க முதல் அதக் கேட்டிருக்க வேணும் . நீங்க உங்கட எனேஜியை வீணா வேஸ்ட் பண்ணுறிங்க.
TFIT : என்ன கோரிக்கை?
எசேகா: நீங்க இப்ப உங்களுக்குக் கிடைக்கிற பணத்தைக் கொண்டு வசதியா வாழ முடியுதா?
grf: வசதியப் பற்றி எனக்குத் தெரியாது. மூண்டு நேரம் சாப்பிட்டு, மரியா தையா உடுத்து வாழ முடியுது.
எசேக வசதியெண்டு சொன்னா . உங்கட
முதலாளியப் போல உங்களால Փաn էք (Մ)ւգ-պւDrr

Page 91
காட்சி விளக்கம்
எல்லோரும் பொன்சேகா, சிவராசா வை மடக்குகிறார் என்று உற்சாக
மாக இருக்கிறார்கள்.
எல்லோரும் ஆரவாரமாகக் தட்டுகிறார்கள்
s
gourm
பொன்
&lauՄn
பொல்
ஒரு வ
சிவரா
பொல்
ח986ug
பொன்
சிவரா
பொன்
சிவரா

எசேகா:
எசேகா:
ரசேகா:
(ւpւգԱմո Ֆl.
ஏன் முடியாது?
வருமானம் போதாது.
ஆ. அந்த வருமானம் வர என்ன செய்ய வேணும்?
ஸ்ட்ரைக் செய்ய வேணும்.
உழைக்க வேணும்.
உங்கட உழைப்பு காணாதா?
உழைப்பு காணாதெண்டில்ல . எங் கட வருமானம் முதலாளியின்ர வரு மானத்தில தங்கியிருக்கு
முதலாளிக்கு வருமானம் வர்றது ஆரால?
தொழிலாளியால.
அதுதான் கொம்ராட் சிவராசன், நான் சொல்றன். அப்பிடி எங்க ளால வருமானத்தைப் பெற்று வச தியா வாழுற முதலாளிட்ட இருந்து நாங்களும் வசதியா வாழப் பணம் கேக்கத்தான் இந்த ஸ்ட்ரைக். மூண்டு மாத போனசை ஆறு மாதமாக் கூட்டித்தர வேணும். அடிப்படைச் சம்பளத்தை நூறு ரூபாவால கூட்ட வேணும். இதுதான் எங்கட கோரிக் கைகள்,
உங்கள் எல்லாற்ற நன்மைக்காகவுந் தான் நான் சொல்லுறன். தயவு
81

Page 92
காட்சி விளக்கம்
எல்லோரும் சிறிது மெளனமாகி றார்கள். சிவராசா எழுந்து நின்று பொன்சேகாவைப் பார்த்து:-
பொன்சேகா சிறிது ஆவேசமாக நிற்றல். சிவராசாவைப் பார்த்தல்.
சிவராசா எல்லோருடைய முகத்தை யும் பார்க்கிறான். எல்லோரும் சிவ ராசாவைப் பார்த்துக் கொண்டு இருக் கிறார்கள், சிவராசா தொடர்கிறான்.
82
ஒருவ6
சிவரா
சிவரா
சிவரா
Sourn

FIT
gFIT
"gro
செய்து நான் சொல்லுறதக் கொஞ் சம் கேளுங்கோ.
நீ எங்களுக்கு ஒண்டுமே சொல்ல வேண்டாம். திங்கட்கிழமை தொழி antantri உரிமைக்காக ஸ்ட்ரைக். (சிங்களத்தில்)
(பலமாக) தயவு செய்து தோழர் களே, நான் சொல்லுறதக் கேளு ங்கோ. தொழிலாள வர்க்கம் சீர ழிந்து போவதற்கு நாம் எடுக்கும் கண்மூடித்தனமான நடவடிக்கைகள்
காரணமாக இருக்கக் éh.L-Tgl. நாளைக்கு உங்களுக்கு வேலை இல் லாமற் போய், உங்கள் குடும்பம்
நடுத்தெருவில நிண்டால் ஆர் வந்து காப்பாற்றப் போகினம்.
எங்கட வருமானம் முதலாளியின்ர வருமானத்தில தங்கியிருக்கெண்டு சொன்னனான் . உங்களுக்கு அது விளங்கினதா?
கொம்ராட், நல்லாக் கேளுங்கோ. நான் இப்ப ஒரு நடுத்தர வருமான முள்ள வீட்டில விறகு கொத்திறன் எண்டு வைச்சுக் க்ொள்ளுங்கோ. அவர் எனக்கு அதுக்குக் sin. Guurt ஐஞ்சு ரூபாதான் தருவார்.
ஆனால் அந்தளவு விறகை ஒரு பணக்காற வீட்டில கொத்தினால் அவர் எனக்கு பத்து ரூபா தருவார்.

Page 93
காட்சி விளக்கம் ஒலி
பொன்சேகா ஏளனச் சிரிப்புடன்:- பொ
சிவர
பொ
சிவர
சிலரது முகத்தில் சிறிது தெளிவு பிறக்கிறது.

ன்சேகா: இல்லை, பணக்காரன் உமக்கு மூண்டு
FI :
ன்சேகா:
ரூபாதான் தருவான்.
அங்கதான் என்ர பொயின்ற் இரு க்கு. உண்மையில நான் விறகு கொத்துறபோது எனக்கு தொழில் தாற நடுத்தரக் குடும்பத்தவர் தன்ர வருமானத்துக்கேற்ப ஐஞ்சு ரூபாதான் தர முடியும். அதை வாங்கிறதுதான் நீதி. அதே போல பணக்காறன் எனக்குப் பத்து ரூபா தர முடியும். தந்தால் நல்லது. இப்பிடி நீங்கள் சொல்லுற மாதிரி மூண்டு ரூபா தான் தந்தால் அது அநீதி. அங்க தான் நாங்கள் எதிர்த்துப் போராட வேணும்.
ஏன் எல்லாத் தொழிலாளர்களும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவு விறகு கொத்தி ஒரு குறிப்பிட்ட அளவு கூலியை நிர்ணயித்து தொழி லாளர் சட்டம் போட்டு விட்டால்
இந்தப் பிரச் சினைக் கே இட
TF IT i'r
மில்லையே.
கொம்ராட், நீங்கள் சொல்லுறது முற்றிலும் சரி. எப்போது? தொழில் கொடுப்போர் எல்லாம் ஒரே மட் டத்தில் இருக்கும்போது. சரி ஒரு அளவு விறகு கொத்தப் பத்து ரூபா என்று நிர்ணயித்துள்ளதாக வைத்துக் கொள்ளுவம். அதைத் தர முடியாதி நடுத்தர வர்க்கத்தினன் என்ன செய் வான். தானே விறகைக் கொத்து வான். அப்போது அவன் தரக் கூடிய ஐஞ்சு ரூபாவையும் ஒரு தொழிலாளி இழந்து விடுவான். இப்போது புரிகிற தா, எமிது கோரிக்கைகள் எமது முதலாளியின் வருமானத்து க் கே ற்ப இருக்க வேணும்.
83

Page 94
காட்சி விளக்கம்
பொன்சேகா ஆம் எனத் தலை யாட்டுதல்
எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழித்தல்.
ஒரு சில தொழிலாளிகளிடையே இரு ந்து சிறிது சலசலப்பு:
Slaugrt
ஒருவ6
சிவரா
சிவரா
ஒருவ
சிவரா

சேகா:


Page 95
காட்சி விளக்கம் ஒலி
பொன்சேகாவின் முகத்தில் ஒருவித கலவரம்.
ஒருவன்
granu Trir
பொன்சேகா அலட்சியமாக: பொன்
சிவரா

gFrt:
rGafst:
yFrt
முதலாளி அதற்குக் காரணமான தொழிலாளியப் புறக்கணிப்பது எத் தனை கொடுமையோ அநீதியோ அத்தனை கொடுமையானது தொழி லாளர்கள் முதலாளியின், நாட்டின் வருமானம் தெரியாமல் அதிக சம்ப ளம் கேட்டுத் தொழிற்சாலையை இயங்க முடியாமற் செய்து, முதலா ளிக்கு நாட்டுக்கு ஏன், கடைசியில் முதலாளி தொழிற்சாலையை மூடி விட்டால் தங்களுக்கே தீங்கைத் தேடிக்கொள்வது.
நாங்கள் இப்ப என்ன செய்ய வேணும்?
தோழர்களே, நாங்கள் வசதியாக
வாழ வருமானம் தேவைதான் . அதற்கு ஸ்ட்ரைக்தான் ஒரே வழி யல்ல. அது கடைசி ஆயுதம். முத லில் இந்த ஐந்து வருடங்களில் கம் பணியின் வருமானம் எவ்வளவு அதி கரித்திருக்கிறது என்று பாக்க, வரவு செலவுக் கணக்கைக் காட்டச் சொல் லிக் கேட்போம்.
அவங்கள் முதலில எங்களுக்குச் சரி யான கணக்கைத்தான் கா ட் டு வாங்கள்.
அப்பிடி அவங்கள் காட்டும் கணக்கில் நம்பிக்கையில்லாவிட்டால் நாங்கள் எங்கட யூனியன் மூலமா ஒடிட்டரை நியமித்துக் கணக்கை சோதிப்பம். அப்பிடிச் சோதிச்சு அவையளின்ர வருமானம், எங்கட கோரிக்கையளை நிறைவேற்றப் போதுமானதெண்டால் நாங்கள் எங்கட கோரிக்கையளைச் சமர்ப்பிப்பம். பேச்சுவார்த்தைகளை
நடத்துவம். இயலாமற் போனால்
கடைசி ஆயுதமாக வேலை நிறுத்த தைப் பிரயோகிப்பம் . அதை
85

Page 96
காட்சி ஒலி
சிவராசா அந்த இடத்தை விட்டுப்
போகிறான். கந்தசாமி பொன் சேகாவிடம்: கந்தச
பொன்சேகா முகத்தில் ஆத்திரம் கொப்பளிக்கப் பக்கத்தில் நிற்கும் தொழிலாளியைக் கூப்பிட்டுக் காதில் ஏதோ சொல்கிறான்.
(காட்சி
压rLG 27
இடம்: ஒரு இருண்ட பாதை
நேரம்: இரவு நேரம்
பாத்திரங்கள் சிவராசா, சில அடியாட்கள்.
சிவராசா வேலை முடிந்து ஒரு இருண்ட பாதை வழியாக வந்து
86

(pli 6n)
விட்டிட்டுத் தொழிலாள வர்க்கம், முதலாளி வர்க்கம் எண்டு வர்க்கம் பிரிச்சுக் கொண்டு, ஒருத்தரையொரு த்தர் கண்மூடித்தனமா எதிர்த்துக் கொண்டு நிக்கிறது அவ்வளவு நல்ல தில்லை. தொழிலாளர் இயக்கம் எண்ட, உயர்ந்த கொள்கைகளுக்காக அமைக்கப்படுகின்ற அமைப்புகளின் ர புனிதத் தன்மையைக் கெடுத்துத் தவறாக வழி நடத் தி ச் செல்லக் கூடாது. என்னுடைய கருத்துக்களை உங்கள் முன் வைத்துவிட்டேன். இனி யோசித்து ஒரு முடிவுக்கு வாங்கோ.
கொம்ராட், போறபோக்கைப் பாத் தால் சிவராசா தலைவனாகீடுவான் போல கிடக்கு.

Page 97
காட்சி விளக்கம் ஒலி
கொண்டிருக்கிறான். சில அடியாட் கள் அவனைப் பிடித்துச் சரியாக அடிக்கிறார்கள். அவன் களைத்துச் சோர்ந்து விழும் சமயத்தில், ஒருவன் அவன் ஷேர்ட்டைப் பிடித்து உலுக்கி:- ஒருவ
சிவராசா கீழே விழுகிறான்.
(காட்சி
காட்சி 28
இடம்: சிவகுருவின் வீடு
நேரம்: பகல் வேளை
பாத்திரங்கள் சிவராசா, சிவகுரு, கந்தசாமி, நிலும், கோபால்.
சிவராசா கட்டுகளுடன் கட்டிலில் ப டு த் தி ரு க் கி ற |ான். நிலும் அவனுக்கு ஹோர்லிக்ஸ் கொண்டு வந்து கொடுக்கிறாள். அப்போது கந்தசாமி வீட்டுக்குள் வருகிறான்.
கந்தச்
நிலுப்
கந்தச்

முடிவு)
ITLÉ):
TuÉl:
எனிமேல் யூனியன் விஷயத்தில
தலையிடாத, தலையிட்டால் நீ உயிரோட இருக்க மாட்டாய், புரிஞ்சுதா.
என்ன நிலுமக்கா, என்ன குடுக் கிறியள்?
ஹோர்லிக்ஸ் குடுத்தனான்.
அதுதான் நல்லது . சிவ குரு அண்ணை இண்டைக்கு வெள்ளணப் போயிருப்பார் என்ன. ராசன் இண் டைக்கு முதலாளி எயர்போட்டுக்குப் போறார். எங்கட ஃபக்டரியில சில
87

Page 98
காட்சி விளக்கம்
கோபத்தால் மாறுகிறது.
88
சிவராசாவின் முகம்
சிவர
கந்த
சிவர
கந்த
சிவர
கந்தச
சிவர
கந்தச

fTFT
Frló):
TgET
Flrif):
TgFr:
tyrit
புது மெஷினுகள் பொரு த் த ப் போயினமாம் . அதுக்கு ஜப்பானி லிருந்து ஆக்கள் வருகினம்.
ஒம், சிவகுரு சொன்னது,
இப்ப எப்படியிருக்கு?
பறவாயில்லை. சிவகுருதான் விடுகு தில்லை. படுக்கையை விட்டு எழும்ப வேண்டாமாம். ரெண்டு கிழமையா ஒரு இடமும் போகாமல் எனக்கு விசராய்க்கிடக்கு.
நல்ல கதை. சிவகுரு அண்ணை சொல்ற மாதிரி இன்னும் ஒரு கிழமை றெஸ்ட் எடு. அண்டைக்கு நான் வந்திட்டுப் போன பிறகு பொன்சேகா வந்ததெண்டு கேள்வி, என்ன சொன்னான்.
அவன் கள்ள ராஸ்கல் . செய்யிற தையும் செய்து போட்டு வந்து பெரிசா வருத்தப்படுறான். என்ன
நடிப்பு, அதுவுமில்லாமல், இது சிறினே ஆக்கள்தான் செய்திருப் பாங்கள் எண்டு சொல்லுறான்.
அப்பிடித்தான் நானும் நினைக் கிறன்.
உனக்கென்ன விசரே. அவங்கள் ஏன் இதைச் செய்யிறாங்கள். இது பொன்சேகாவின்ர வேலைதான் . சிவகுரு கூடச் சொல்லுது. அண் டைக்கு நான் கன்டீனில உண்மை கதைச்சது பிடிக்கேல்லை.
உண்மேலை ராசன், அண்டைக்கு நீ கன்டீனில கதைக்கேக்க எனக்கு வலு சந்தோசம். நீ கதைக்கக் கதைக்க

Page 99
காட்சி விளக்கம் ஒலி
சிவர
கந்த
அப்போது நிலும் வந்து கொண்டே- நிலுப்
சிவர

TgFT 3
SFITLÉ):
fTéFFT :
b:
Ty T:
அவனTல வாய் திறக்கேலாமப் போச்சு.
பின்ன என்ன கந்தசாமி, எத்தி
னையோ தலைவர்கள் காலங்கால மாப் போராடி ஏற்படுத்தி விட்ட இந்தப் புனிதமான அமைப்புகளை
இவங்களப் போல பச்சோந்தியள் வந்து கெடுக்கிறாங்கள்.
உணர்ச்சிவசப்படாத ராசன், இப்ப என்ன செய்யிறதா உத்தேசம் ? பொலிஸ் என்னவாம்?
அடிச்சது ஆர் எண்டு தெரியேல்லை. எப்பிடி நடவடிக்கையெடுக்கிறது . எனக்குக் கந்தசாமி இந்த யூனியனும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். நான் தனிய இருக்கப் போறன் . என்ர மனசாட்சிக்கு விரோதமில் லாமல் உழைப்பன். முதலாளிமார் அநீதி செய்தால் தனியாப் போராடு வன். அதில நான் செத்தாலும் பறவாயில்லை.
ராசன், நீங்கள் யூனியனில இல்லா மல் இருக்கிறது சரியில்லை. பிறகு ஒரு நேரத்தில முதலாளிமாரும் உங் களுக்கு அநீதி செய்தால் யூனியனும் உதவி செய்ய மாட்டுது.
நிலுமக்கா, ஒரு தொழிலாளிக்கு அநீதி இழைக்கப்படேக்கை, அவன் யூனியனில இருக்கிறானோ இல் லையோ அவனுக்கு நீதிக்காகப் போராடுற ஒரு அமைப்புத்தான் யூனியன். அரசியற் கட்சிகள் கூடத் துன்பப்படுகிறவனுக்கு உதவி செய்து அவனைத் தன் பக்கம் இழுக்கப் போட்டி போடேக்க, தொழிலாளர் யூனியன் தன்ரை மெம்பர் இல்லை யெண்டதுக்காக ஒரு தொழிலாளிக்கு இழைக்கப்படுகிற கொடுமையளைப் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த
89

Page 100
காட்சி விளக்கம்
பக்கத்திலிருந்த ஒரு மேசையில் இருந்து ஒரு மடித்த காகிதத்தை எடுத்துக் கந்தசாமியிடம் கொடுத்தல்:
கந்தசாமி இதை எதிர்பார்க்கவில்லை. ஒருவாறு சமாளித்துக் கொண்டு:
90
கந்தக
சிவர
நிலும்
கந்தச
நிலும்
கந்தச
சிவர
கந்தச
சிவர

FFT :
Frrıf):
TgFT
ፕéዎ፡∫ፐ:
அமைப்பு இருக்கத் தேவையில்லை. இந்தா, கந்தசாமி இதை பொன்சே காவிட்டைக் குடு.
என்ன ராசன் இது?
யூனியனில இருந்து நான் விலகிறதா எழிதியிருக்கிறன்.
தம்பி, நல்லா யோசிச்சுச் செய் யுங்கோ.
இல்லையக்கா, ராசன் சொல்றதும் சரி. மனதுக்குப் பிழையெண்டு ' தெரிஞ்சு கொண்டு ஒரு காரியத்தைச் செய்யேலுமே.
நீங்கள் யூனியனில இருக்கிறீங்கள் தானே.
நானும் விலகத்தான் போறன். எல் லாரும் ஒரேடியாக விலகக்கூடாது.
பாருங்கோவன், வாறகிழமை என்ர
ராஜினாமாக் கடிதம்.
ஸ்ட்ரைக் எப்பவாம்?
அது டேட் தள்ளுபட்டுக் கொண்டு
போகுது . எப்ப நடக்குமெண்டு தெரியேல்லை.
அதெங்க. எனி முதலாளி பேச்சு
வார்த்தையெண்டு கூப்பிட்டு ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போனால் போதும், எல்லாரும் வெருண்டு பிறகு அங்க ஊத்துப்படுற வெளிாட்டுத தண்ணி யோட அப்பிடியே முடங்க வேண்டி யதுதான் . அடுத்த சிறிசேனாவா மாறிடுவான் பொன்சேகா. தொழி லாளியளுக்கு மதிப் பி ல் லா மால்

Page 101
காட்சி விளக்கம்
அப்போது முதலாளியின் கார் முன் னால் வந்து நிற்கிறது. சிவகுருவும் கோபாலும் இறங்கி உள்ளே வருகி றார்கள். கோபாலைக் கண்டுவிட்டு கந்தசாமி மெல்ல நழுவுகிறான்.
கோபாலும் சிவகுருவும் வீட்டினுள் வருகிறார்கள். கோபால் வெளியேறும் கந்தசாமியைப் பார்த்து:
நிலும் குசினிக்குள்ளிருந்து வந்து கொண்டே:
கோபால் சிவராசாவை நெருங்கி சட் டைப் பையில் இருந்த அப்ளிக்கேஷன் ஃபோமை எடுத்து சிவராசாவிடம் கொடுக்கிறான்.
கந்தச
கோட
கந்தச
நிலுப்
சிவகு
Raupri

:ft of:
irri):
FITLÉl:
போறதே உப்பிடிப்பட்டவங்களால தானே.
அப்ப நான் வாறன் ராசன். இந்த
லெட்டரைப் பொன்சேகாவிட்டக்
குடுக்கிறன் . நீ நல்லா றெஸ்ட் எடுத்து ஆறுதலா வா.
நில்லன் கந்தசாமி, நானும் வாறன், பத்துமணி விஃப்ட்தானே.
இல்லை கோபாலண்ணை. ஒருக்கா கடைக்குப் போட்டுப் பிறகு தான் ஃபக்டரிக்குப் போகவேணும், நான் வாறன்.
என்ன உடனையே வந்தாச்சு .
முதலாளி எங்க?
முதலாளியையும் ஜப்பானில இருந்து வந்தவையையும் கோல்ஃபேஸ் ஹோட் டேலில விட்டுட்டு நான் லைசென்ஸ்
விட்டிட்டுப் போட்டன், எடுப்ப மெண்டு வர, வழியில் கோபாலைக் கண்டன். ஏதோ ராசன்ர பிற மோஷன் விஷயமாக் கதைக்க
கோபால் வந்திருக்கு.
என்ன கோபாலண்ணை. என்ன
GF ulub?
91

Page 102
காட்சி விளக்கம்
சிவராசா ஃபோமை நிரப்புகிறான்.
92
G5ITL
சிவர
Gé5ITL
சிவர
Gstill

Trái):
TAFT
1ால்:
TF ITT
птөi):
ராசன், ஃபக்டரியில புது மெஷினுகள் போடினம்?. என்னுமொரு ஃபோ மனை எடுக்கப் போகினமாம். இண் டைக்குத்தான் அப்பிளிகேஷன் குளோ ஸிங் டேட். இப்ப இருக்கிறவைக்க நீதானே சீனியர். உனக்குக் கட் டாயம் கிடைக்க வேணும். இந்த அப்பிளிக்கேஷன் ஃபோமை உடன நிரப்பித்தா.
அப்ப கந்தசாமி இதைப் பற்றிச் சொல்லவேயில்லை.
அவன் எங்க இதைப் பற்றிச் சொல்
லப் போறான். அவனும் அப்ளை
பண்ணி இருக்கிறதாக் கேள்வி.
என்னண்ணை .. அவன் எனக்கு எத்தினையோ பிறகு வந்தவன்,
அதுதான் உனக்குச் சொல்லாமல் ரகசியமா அப்ளை பண்ணியிருக் கிறான். கோபால், ஆள் எப்பிடி?
சரியான கட்துறோட் . உவன் ஆரோட நிக்கிறான் எண்டே தெரி யேல்லை. சிலவேளை பாத்தா,
சிறிசேன ஆக்களைக் கூட்டிக் கொண்டு போய்க் குடிக்க வாங்கிக் குடுக்கிறான். சிலவேளை பொன்சேகாவைக் கூட்டிக் கொண்டு போய் வாங்கிக்குடுக் கிறான்.
முதலாளி சிலவேளை வேர்க்ஸ் மனே ஜர் வீட்ட போவார். அங்க பாத் தாலும் நிப்பான். வேர்க்ஸ் மனே ஜர் வீட்டு வேலை முழுக்க இவன் தான் செய்யிறவன், சந்தைக்குப் போறது, குசினி கழுவுறது, லைட்பில் கட்டப் போறது. எளிய பொறுக்கி.

Page 103
காட்சி விளக்கம்
பூர்த்தி செய்த ஃபோமைக் கோபா லிடம் கொடுத்துக் கொண்டே
வெளியே தபால்காரன் வந்து நிலு மிடம் கடிதம் கொடுக்கிறான். அதை நிலும் கொண்டு வந்து சிவ ராசாவிடம் கொடுக்கிறாள். சிவ ராசா அதை உடைத்துப் பார்க்கி றான். பின் சிவகுருவைப் பார்த்து:
இருவரும் காரி ல் போய் ஏறு கிறார்கள்.
Sarpm
சிவரா
சிவகு
சிவரா
சிவகு
(asaris

grit
* "זח מלאח
முடிவு)
என்ன சிவகுரு, கந்தசாமியே இப்பிடி நடக்கிறான். எ ன் னோ டை யும் வலும் வாரப்பாடாய் இருக்கிறான். சீ, கொழும்பில ஆரை நப்பிற தெண்டே தெரியேல்லை.
சிவகுரு, நாளைக்குக் காலமை நான் பேராதனைக்குப் போக வேணும். எத்தினை மணிக்கு ட்றெயின்?
என்ன. உடம்பு பலவீனப்பட்டுப்
போய் இருக்கிறாய் . உப்பிடியே போகப் போறியோ?
இல்லை சிவகுரு. எனக்கு மனம் ஒரு மாதிரிக் கிடக்குது. நாளைக் குக் கட்டாயம் போகவேணும்.
சரி, அப்ப காலமை நான் வந்து ட்றெயினேத்தி விடுகிறன் . இப்ப போட்டு வாறன். வா கோபால்,
93

Page 104
காட்சி விளக்கம்
ssir 'gà 29
இடம்: பேராதனை பல்கலைக் கழக வளாகம்.
நேரம்: காலை 9.00 மணி
பாத்திரங்கள்
சிவராசா, சகுந்தலா, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்,
சிவராசா காயங்களுக்கு சிறு சிறு மருந்துக் கட்டுகளுடன் பேராதனைப் பல்கலைக்கழக வளாக. சுற்றாடலில் நடமாடுகிறான் .
ஒரு மாணவனை சகுந்தலா இருக்கும் ராமனாதன் ஹோல் எங்கே என வினவுகிறான்.
மாணவன் ராமனாதன் ஹோலைச் சுட்டிக் காட்டுகிறான்.
தூரத்தில் வரும் மாணவிகளிடையே சகுந்தலாவைக் கண்டு விடுகிறான்.
சகுந்தலாவும் சிவராசவைக் கண்டு விடுகிறாள்.
சக மாணவிகளிடம் ஏதோ கூறி தன்
புத்தகங்களை அவர்களிடம் கொடுத்து விட்டு சிவராசாவை நோக்கி ஓடி வருகிறாள்.
சிவராசாவை அணுகி ஆவல் ததும்ப அவனைப் பார்க்கிறாள். மூச்சு இரைக்கிறது. சிவராசாவின் காயங் களைக் கண்டு துணுக்குறுகிறாள்.
அவள் முகத்தில் மகிழ்ச்சி, ஆவல், ஆச்சரியம், சிவராசாவின் காயங்
களைப் பார்த்து ஒரு பதட்டம்,
94

வசனங்கள் இல்லாது இசை மட்டும்.

Page 105
காட்சி விளக்கம்
வேதனை ஆகிய உணர்ச்சிகள் பிரதி பலிக்கின்றன"
சிவராசா ஒரு புன்சிரிப்புடன் நிற் கிறான்.
சகுந்தலா சிவராசாவைப் பார்த்து:-
சகுந்தலா உணர்ச்சி வசப்பட்டு:-
சகுந்த
சிவரா
சகுந்த
சிவரா
சகுந்த
6Aauprl
சகுந்

gift
yFIT
5 GOf T
"?-fT;
569rt:
:rח עéח
56)IT
ér68T ... என்னால நம்பமுடி"ח ת யேல்ல.
சகுந்தலா. என்ர மனதில தாங்க முடியாத ஒரு வேதனை . உங்களப்
பாத்தா ஆறும்போல ஒரு நினைவு.
உடன வெளிக்கிட்டு வந்திட்டன்.
ராசன், நான் உங்களுக்குப் பக்கத் தில எப்பவுமே இருந்தால் உங்களு க்கு உலகத்தில ஒரு கவலையும்
வரவிட மாட்டன். ஏன் ராசன், இதென்ன கோலம் எ ன் ன காயங்கள்.
சகுந்தலா, எனக்குக் கொழும்பிலை யும் பிரச்சினையள் தொடங்கீட்டுது.
பாத்தீங்களே ராசன், நான் படிச்சுப் படிச்சு சொன்னன், உங்களைக் கவன
மாய் இருக்கச் சொல்லி . என்ன பிரச்சினையள். என்ர காயிதம் கிடைச்சுதே?
சகுந்தலா, நான் மனநிம்மதி இல்லா மல் இருக்கேக்க உங்கட கடிதம் கிடைச்சுது. உடன உங்களிட்ட வந் தால் என்ரை வேதனை தீரும்போல இருந்தது. -60 வெளிக்கிட்டு வந்திட்டன் . உங்களோடை ஆறு தலா இருந்து கதைக்கவேணும்.
ஐயோ ராசன், என்ர நெஞ்சு வெடிச்சிடும்போல கிடக்கு. ஏன் ராசன், என்ன பிரச்சினை?. இப் பிடிக் காயங்களோட வந்து நிக் கிறீங்களே.
95

Page 106
காட்சி விளக்கம் ஒலி
சகுந்தலா இருந்து கதைப்பதற்கு ஏற்ற இடம் தேடுவதுபோல் சுற்று முற்றும் பார்க்கிறாள்.
சகுந்த
இருவரும் குறிஞ்சிக்குமரன் கோயிலு க்குப் போகும் வழியால் போதல்.
(காட்சி
sir. O
இடம்: குறிஞ்சிக்குமரன் கோயில்
நேரம் பகல் நேரம்
பாத்திரங்கள்
சிவராசா, சகுந்தலா.
சிவராசாவும் சகுந்தலாவும் குறிஞ்சிக் குமரன் கோயிலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். சகுந்தலா கஷ்டப்பட்டு மூச்சு விட்டுக்கொண்டு, மிகவும் களைத்துக் காணப்படுகிறாள்.
சகுந்த

aft
(չpւգhվ)
ராசன், வாங்கோ மேல மலையில இருக்கிற குறிஞ்சிக்குமரன் கோயிலுக் குப் போவம். அங்க போப் உங்க ளோட முருகனைக் கும்பிட்டால்தான்
எனக்கு ஒரு அளவு மனம் ஆறுத லடையும்.
ராசன், நீங்கள் சரியான கவன மாய் இருக்க வேணும். எங்கடை ஊரைப் போலயில்லை . ஊரிலை
யெண்டாலும் ஆரும் எதிர்த்தால் உங்களுக்கு ஆதரவாயும் எத்தனையோ பேர் இருப்பினம் . இங்க அப்படி யில்லை. நீங்கள் தனிய.

Page 107
காட்சி விளக்கம் ஒலி
சிவரா
சகுந்த
இருவரும் சிறிது தூரம் மெளனமாக வருகிறார்கள்.
சிவரா
சிவரா
இருவரும் கோவிலுக்கு வந்து வணங் குகிறார்கள். பின் ஒரு நிழலான இடத்தில் போய் அமர்கிறார்கள். சிறிது நேரம் இருவரும் மெளனமாகத் தூரத்தில் தெரியும் மலைமுகடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சகுந்த
சிவரா
சகுந்தலா சிவராசாவின் முகத்தைக் கூறு குறிப்பாகப் பார்த்தல்.

GIT
6) It
ஏன், சிவகுரு இருக்கிறான்தானே?
அவர் தனிய என்ன செய்யமுடியும்
ராசன். அதுவும் அவர் கலியானங் கட்டிப் பிள்ளையும் இருக்குதெண்டு நீங்கள் சொல்றீங்கள் . அவர்
முதல்ப்போல பொது விசயங்களில அக்கறை கட்டேலாதுதானே.
சகுந்தலா, எனக்கு மட்டும் பவர் இருக்க வேணும், உலகத்தில இப் பிடிப் பிழையா நடக்கிறவங்களை யெல்லாம் நிக்க வைச்சுச் சுடுவன் . உலகத்தில சுயநலம், போலிக்கெளர வம், வஞ்சகம், சூது, பொறாமை இதுகள் இல்லாவிட்டால் எவ்வவவு நிம்மதியாக இருக்கலாம்.
ராசன், உங்கட உணர்ச்சியள் என க்கு நல்லா விளங்குது. ஆனா இதை நீங்கள் வேறையாரிட்டையும் சொன்னா, அதுக்குத் தத்துவரீதி யான விளக்கம் குடுத்து உங்களை இந்த உலகத்திலை வாழத் தகுதியில் லாதவனாக்கிக் கதைப்பினம்.
ராசன், உங்களை ஒரு முக்கியமான விசயம் கேப்பன், உண்மையான பதிலைச் சொல்லவேணும்.
என்ன சகுந்தலா, நான் உங்களோட எப்பவும் பொய் கதைச்சிருக்கிறனே?

Page 108
காட்சி விளக்கம்
சிவராசா கேள்விக்குறியுடன் சகுந் தலாவைப் பார்த்தல்.
சிவராசா ஒருவித தயக்கத்துடன் சகுந்தலாவைப் பார்த்தல்.
சகுந்த
சகுந்த
וrש86u
சகுந்த
சிவர
சகுந்
சகுந்

தலT
தலT
TFIT
5 Gift
Tigrif:
தலT
5 GUIT
ராசன், இண்டைக்கு நீங்கள் துன்பப் பட்டு என்ணிட்ட வந்திருந்தாலும் எனக்கு மனதில ஒரு மகிழ்ச்சி, நிம்மதி. ஏன் தெரியுமே?
நான் எனக்கு அறிவு தெரிஞ்ச நாள் தொடக்கம் என்ர மனதை, ஒரு பெண் எவ்வளவு தூரம் வெளிப்படை காக் காட்ட முடியுமோ அவ்வளவு தூரம் காட்டீட்டன். ஆனா நீங்கள் அதைப் புரிஞ்சு கொண்ட மாதிரித் தெரியேல்ல.
என்ன சகுந்தலா நீங்கள், உங்களை நான் புரிஞ்சு கொள்ளாமல் வேற யார் புரிஞ்சு கொள்ள முடியும்.
ராசன் . நான் அப்படி _657 ரேல்லை.
சகுந்தலா, நீங்கள் என்னில அக் கறை வைச்சிருக்கிறியள், அது தெரி யும். என்ர கொள்கையளுக்கு என்ர செய்கையைளுக்கு ஆதரவு தர்ற ஒரேயொரு சீவன், அது தெரியும் எனக்கு வர்ற துன்பங்களைக் கண்டு அனுதாபப்பட்டுத் துடிக்கிற ஒரு சீவன் அதுவும் தெரியும்.
அவ்வளவுத்தான் உங்களுக்குத் தெரி uquomr?
நீங்கள் சொன்ன அக்கறை, அன்பு, ஆதரவு, அனுதாபம் இவையளோடை என்னையே என்ரை வாழ்க்கையையே உங்களுக்குத் தர துடித்துக் கொண் டிருக்கிறன் ராசன் அது உங்களுக்குத் தெரியாதா?

Page 109
காட்சி விளக்கம் 5x65)
சிவராசா ஒருவித தயக்கத்துடன் சகுந்தலாவைப் பார்க்கிறான்.
சகுந்தலா ஆவலுடன் சிவராசாவைப் பார்க்கிறாள்.
சிவரா
சகுந்தலா மகிழ்ச்சியுடன்:- சகுந்த
சிவரா
சகுந்த
சிவராசா மெளனமாக இருத்தல்.
6ીoug [
சகுந்த

நலT:
gFIT
56)пт:
56) IT
rgFft:
56)T:
தெரியும்.
உண்மையாவே ராசன். ஆனால் நான் ஒரு கணங்கூட உங்கட பேச்சி லையோ செய்கையிலையோ பார்வை யிலையோ அதை உணரேல்லை.
சகுந்தலா, நான் என்ர உணர்ச்சி யளை எல்லாம் வெளிப்படையாக் காட்டிக் கொள்ளக்கூடிய நிலையில இல்லை. உங்களைப் பொறுத்த மட்டில் நான் ஒரு ஹிப்போகிறட். நான் ஒரு பொய்யன்.
எங்களுக்கிடையில இருக்கிற சாதி வேறுபாட்டைச் சொல்றீங்களா?
சின்ன வயதில தொடக்கம் என் னோட, எங்களோடை பழகுறிங் கள். எந்தச் சந்தர்ப்பத்திலையாவது நாங்கள் உங்களிலும் பாக்க உயர்ந்த சாதியெண்டு நடந்து உணர்ந்திருக் கிறீங்களா ராசன்.
சகுந்தலா, செய்கைகளிலை நான் உணரேல்ல. ஆனா நீங்கள் அண் டைக்குச் சொன்னீங்களே மனத்தள விலை எண்டு, அந்த மனத்தள விலை நான் உணருறன். என்ன தான் ஒண்டாப் பழகினாலும் விருப்பம் இருந்தாலும் அந்த LDGOTh இடங்குடுக்குதில்லை பயப் பிடுகுது.
என்ன ராசன், பயமா. உங்களுக்கா சாதிப் பாகுபாடு இருக்கக் கூடாது
எண்டு தீவிரமா நிக்கிற உங்களுக்கா
99

Page 110
காட்சி விளக்கம்
இருவரும் எழுந்து மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள்.
சகுந்தலாவுக்கு மூச்சிரைக்கிறது. உட ம்பு வியர்க்கிறது. தள்ளாடுகிறாள். அப்படியே சிவராசாவின் மார்பில் சாய்கிறாள். சிவராசா பதட்டத் துடன் கேட்கிறான்.
100
சிவரா
சகுந்த
சிவரா
சகுந்:
சிவரr
சிவரா

56) IT
FT FT
56)|T:
f'gFT ;
rFf
6T6ita)60s ஏற்றுக் கொள்ளுறதில LuLuh.
சகுந்தலா, பயம் எண்டு நான் சொல்றது என்ர கோழைத்தனமல்ல என்ர விசுவாசம். சாதிப்பாகுபாடு இருக்கக்கூடாது, அதை ஒழிக்க வேணும். அது என்ரை கொள்கை தான். ஆனால் அந்தக் கொள்
கையை என்னை அன்போட வளத்த சங்கரலிங்கமையா வீட்டிலையே பிர யோகப்படுத்த விரும்பேல்ல. தீட் டின மரத்திலையே கூர் பாக்கிற மாதிரி. •
ராசன், இதுதான் உங்கட முடிவா?
சகுந்தலா. என்னைக் குழப்பா தீங்கோ. உங்கட முகத்தைப் பாத்து என்னால பேச முடியேல்ல. ஆனால் சகுந்தலா, என்ர பலவீனத்தை நான் உணருறன். ஒரு தனுடைய பொது லட்சியத்திலை எப்பிடி சுய உணர்ச்சியள் பாதிக்க்குது எண்டு எனக்கு இப்ப விளங்குது. நான் உண்மையான லட்சியவாதியாயிருந் தால் உங்களை ஏற்றுக் கொண்டு, உலகத்துக்கு வழி காட்டி இருக்க வேணும்.
அப்படி நீங்கள் சமுதாயத்துக்கு வழி காட்டியாயிருக்க நான் எண்டைக் கும் உங்களுக்குத் துணையா இருப் பன் ராசன்.
சகுத்தலா, காலம் வரட்டும் எல்லாம் நல்லபடியா முடியும்.
சகுந்தலா. என்ன செய்யுது?

Page 111
காட்சி விளக்கம்
சகுத்தலா சிவராசாவின் மார்பில் சாய்ந்தபடியே களைப்புடன் அண் ணாந்து சிவராசாவின் முகத்தைப் பார்த்து ஒரு வேதனையான புன்முறு வலுடன் ஒன்றுமில்லையெனத் தலை யசைக்கிறாள். சிவராசாவுக்கு அவள் மேல் இரக்கம் பிறக்கிறது. மனம் வேதனைப்படுகிறது. அவளது வலது கையை எடுத்து மென்மையாக முத்த மிடுகிறான்.
சகுந்தலா நிம்மதியுடன் கண்ணை மூடி சிவராசாவின் Lontril 9ĵañy மு கம் பு  ைத க் கி ற |ா ள் . இரு வரும் ஒரு கல்லில் அமர்கிறார் கள். சகுந்தலா சிவராசாவின் மடி யில் தலை வைத்துக் கண்மூடி இருக் கிறாள்.
நினைவுக் காட்சிபோல்:
சிவராசாவும் சகுந்தலாவும் அழகிய மலையகப் பின்னணிக் காட்சிகளில் இருவரும் ஒருவருடன் ஒருவர் கைக்கோத்து ஆதரவுடன் அணைத்த படி நடக்கிறார்கள்.
சிவராசா சகுந்தலாவின் தலையை 6uQ5 to-u ILILg-:
Luit L-6
சிவரா
சகுந்த

பெண்மனத்தின் மகிழ்ச்சித் துள்ளலை வெளிப்படுத்தும் இனி மை பா ன இசை,
இரு அன்பு உள்ளங்களின் சங்கமத் தில் பிறக்கும் குதூகலத்தை வெளிப் படுத்தும் இசைச் சொற்களுடன்
கூடிய பாடல்.
பாடல் 3 முடிவு.
சகுந்தலா. என்ன செய்யுது?
ராசன், அந்த மூச்சுவிடக் கஷ்டமா யிருக்கிற வருத்தம் கொஞ்ச நாள் தன்ர பாட்டில விட்டிருந்தது. இப்ப பழையபடி கடுமையாயிருக்குது.
101

Page 112
காட்சி விளக்கம்
சகுந்தலா ஆம் எனத் தலையாட்டு
தல்.
ar.3 3
இடம்: கண்டி நகர்
பாத்திரங்கள்
சிவராசா, சகுந்தலா, வைத்தியர்.
102
கண்டி மாநகரின் சில அழகிய தோற்றங்கள்.
ஒரு கிளினிக்கின் முகப்புத் தோற் றம்.
உள்ளே டொக்டரின் முன்னே சிவராசாவும் சகுந்தலாவும் அமர் ந்திருக்கிறார்கள்.
சிவர
(காட்
டொ
சிவர
டொ

ሪዎ።ዘገ‛ ; அதுதான் சொன்னனான், டொக் டரிட்டக் காட்டச் சொல்லி. போய்க் கண்டீல ஆரும் டொக்டரிட்டக் காட்டுவமே?
()16위)
க்டர் நீங்கள் கண்டியிலா இருக்கிறீங்கள்?
TFT: இல்லை டொக்டர், இவ யூனிவர்
சிட்டில படிக்கிறா.
க்டர்:
இது ஒருக்கா எக்ஸ்றே எடுத்துப் பாக்கவேணும் . நீங்கள் கண்டி ஜெனரல் ஹொ ஸ் பி ட் டலுக்கு ப் போனால் நல்லது.

Page 113
காட்சி விளக்கம் ஒலி
இருவரும் எழுந்து வெளியே வருகி
றார்கள். நடந்து கொண்டே சிவரr
சகுந்த
சிவரா
சகுந்த
இவரr
சகுந்தலா சிரித்துக் கொண்டு: சகுந்:
சிவரா
சகுந்த
சிவர
சகுந்த
(дѣтt.9)

TJET :
56)n:
TFIT
56υ Πε
TFFT
56υ Π.
rgt F:
56)
TAFT
5G) IT
(p46)
சகுந்தலா, நா ளை க் கு நா ன் வரட்டே?
வேண்டாம் ராசன். நான் என்ர றுாம்மேட்டோட போறன் ஹொஸ் பிட்டலுக்கு.
பிறகு கவனயீனமா விட்டிடுவீர். கட்டாயம் காட்ட வேணும், டொக் டரின்ர முகத்தைப் பாக்க எனக்கு ஐமிச்சமாய்க் கிடக்கு.
நான் கட்டாயம் காட்டுவன் ராசன். எனக்கும் இப்ப தாங்கேலாமல் இருக்கு.
இப்ப என்ன செய்வம்?
இப்பிடியே நடந்து பேராதனைக்குப் போவமே.
என்ன, பகிடியே.
ராசன், எனக்கு இப்பிடியே எவ் வளவு தூரமெண்டாலும் உங்களோட நடந்து போக வேணும்போல இரு க்கு. அப்பிடி நடக்கேக்க எனக்கு இந்த உலகமே மறந்து போகுது. ஒரு துன்பமும் தெரியிறேல்லை. எங்கட இவ்வளவு கால வாழ்க்கை யில இப்பிடி ரெண்டு பேரும் நெருக் கமாத் தனியத்திரியிறது இண்டைக் குத்தான் முதல் தடவை. அதை விட எனக்கு மனம் வரேல்ல.
எங்களுக்கு நல்ல காலம் இருந்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்.
அந்த நம்பிக்கை எனக்கு இருக்குது TTFGör.
O3

Page 114
காட்சி விளக்கம் ஒலி
grı'9) 32
இடம்: தொழிற்சாலைக் கன்டீன்
தொழிற்சாலை வரவேற் புக் கூடம்
நேரம்: காலை 10.00 மணி .
பாத்திரங்கள்
கோபால், சிவராசா, தொழிற்சாலை ஊழியர்கள், அருணகிரி.
கோபாலும் இவராசாவும் கன்டீனில் ஒரு மேசையிலிருந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு பியோன் வந்து சிவராசாவிடம் ஒரு பேப்பர்த்துண்டைக் கொடுத்து டெலிவரி புக்கில் கையெழுத்துப் பெற்றுச் செல் கிறான். சிவராசா பேப்பர்த் துண்டைப் பார்க்கிறான்.
கோப
சிவரா
Gsitu
சிவரn
கோபால் கையில் உள்ள கடிகாரத் தைப் பார்க்கிறான். அதில் 15ம் திகதி தெரிகிறது.
கோப
சக தொழிலாளி ஒருவன் இவர்களை நோக்கி:- தொ
சிவராசா எழுந்து போகிறான். தொழிற்சாலை வரவேற்புக் கூடத்தை அடைகிறான்.
104.

ITG): என்ன சிவராசா பேப்பர்?
FIT அது இன்ரவியூவுக்கு வந்திருக்கு.
ால்: எப்பவாம்?
சா: இருபதாந்திகதி,
Tல்: இன்னும் ஐஞ்சு நாள் இருக்கு.
லொளி: சிவராசன், உன்னட்ட ஆரோ வந்
திருக்கினம் முன்னால.

Page 115
காட்சி விளக்கம்
அங்கு ஒரு கதிரையில் அருணகிரி அமர்ந்திருக்கிறான். அவன் முகம் வாடியிருக்கிறது.
சிவராசா அருணகிரிக்குப் பக்கத்தில் ஒரு கதிரையில் அமர்கிறான்.
சிவரா
அருண
சிவரா
அருண்
சிவரா
அருை
சிவரr
அருண்

r63lif:
፱r፴ሰክ:
Fr.
т3)till:
Tgi:
அருணகிரி.
வீட்ட போனன், வீட்டுக்காரமணிசி சொல்லிச்சுது, நீ வேலைக்குப் போட் டாயெண்டு. சிவகுருவுமில்லை.
இண்டைக்கு எனக்குக் காலமை ஐஞ்சு மணி ஷிஃப்ட். அது சரி, இப்ப என்ன விசயம், திடீரெண்டு கொழும்புக்கு ஏதும் வேலை விச uGLDIT?
இல்லை . தங்கச்சியின்ர விசயமா வரவேண்டிப் போச்சு.
என்ன. தங்கச்சியின்ர விசயமோ?
உனக்குத் தெரியுந்தானே ராசன். சகுந்தலா இப்ப கொஞ்சக் காலமா
மூச்சுவிடக் கஷ்டப்படும். நாங்கள் முந்திச் சொல்லச்சொல்லக் கேக் கேல்ல. அது சும்மா எண்டிட்டு
இருந்திட்டுது . இப்ப யூனிவர்சிட்டி க்குப் போய் அங்க கொஞ்சம் வருத் தம் கூடினவுடன கண்டிப் பெரியாஸ் பத்திரியில போய்க் காட்டியிருக்கிறா. அங்க டொக்டேர்ஸ் எக்ஸ்றே எடுத்துப் பாத்திட்டு, ஏதோ சந்தேகப்பட்டு
மகரகமவுக்குப் போகச் சொல்லி யிருக்கினம்.
மகரகமவுக்கோ. அப்பிடியெண்டால் கான்ஸர்.
இல்லை. அப்பிடி அவையளொண்டும் சொல்லேல்ல. லங்ஸ் சம்பந்தப் பட்டதாலே எதுக்கும் அங்கபோய்
105

Page 116
காட்சி விளக்கம் ஒலி
சிவர
அருை
Gaugurr
அருை
சிவரா
அருண்
இருவரும் சிறிது நேரம் மெளனமா இருக்கிறார்கள்.
சிவரா
அருை
(காட்சி
1 O6

"srfT:
т8li:
rதிரி;
了9F广了。
от 9 fl.:
risgifft
т6)ff):
(ups. 6)
ஒருக்காக் காட்டிறது நல்லதெண்ட வையளாம் . அதுதான் சகுந்தலா லெட்டர் போட்டு, நான் பெரதெ னியாவுக்குப் போய் அவவைக் கூட்டி வந்தனான்.
இப்ப சகுந்தலா எங்க?
இப்ப வெள்ளவத்தேல மாமன்ட வீட்டில நிக்கிறா. நேற்று மகர கமைக்குப் போனது. அங்கையும் எக்ஸ்றே, ரத்தம் எல்லாம் எடுத்தது. திங்கட்கிழமை வரட்டாம்.
இண்டைக்கு வெள்ளிக்கிழமை . என்ன அட்ரஸ்.
ராசன் . சகுந்தலா உன்னிட்ட வருத்தத்தைப் பற்றிச் சொல்ல வேண்டாமெண்டு சொன்னது.
ஏனாம்?
நீ கொஞ்சம் எண்டமுன்ன அப் செட்டா போயிடுவியாம். வருத்தம் மாறினாப் பிறகு உன்னிட்டச் சொல் லுவம் எண்டு சொன்னா.
சரி, நீ மாமா வீட்டு விலாசத்தைச் சொல்லு.
நம்பர் 45, ராஜசிங்க றோட்.

Page 117
காட்சி விளக்கம்
as 33
இடம்: தொழிற்சாலை போர்ட் றுாமுக்கு வெளியேயுள்ள அறை. óð Gum ff to sér நேர்முகப் பரீட்சை,
நேரம்: காலை 10.00 மணி
பாத்திரங்கள்
சிவராசா, கந்தசாமி, வேறு சில ஊழியர்கள், பியோன்.
.
போர்ட் றுாமுக்குள் போகும் வாசலில் உள்ள கலண்டரில் நவம்பர் 20ம் திகதி,
போர்ட் றூம் நுழைவாயில் மூடி யிருக்கிறது. (தள்ளுக்கதவு)
போர்ட் றுாமுக்கு முன்னால் இரு க்கும் அறையிலுள்ள கதிரைகளில் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்று பவர்கள் (ஒரு சிறு தொகை அமர்ந்திருக்கின்றனர். சிவராசாவும் ஒரு கதிரையில் இருக்கிறான்.
கந்தசாமி வெள்ளை ட்ரவுஸர் வெள்ளை முழுக்கை ஷேர்ட், ரை, சப்பாத்து முதலியவற்றை அணிந்து கொண்டு, பெரிய ஃபைல் கட்டை ஒரு ப்ரவுன் பாய்க்கில் வைத்துக் கொண்டு வருகிறான். நேராகப் போய் சிவராசாவுக்கு பக்கத்தில் அமர்கிறான்.
கந்தச
சிவரா

róምIT :
ராசன், நீங்கள் வந்து கனநேரமே?
ஒன்பதரைக்கு இன்டர்வியூ எண்டு
போட்டிருக்குது. நான் 9.20க்கு வந்திட்டன்.
107

Page 118
காட்சி விளக்கம்
ஒரு சிறு சிரிப்புடன்:
108
கந்தச
சிவரr
கந்தச
சிவரா
கந்தச
சிவர
கந்தச்
சிவர
கந்த
சிவர

፲`ö}፣IT ̇ :
Tg T:
FITLÉ):
IT FI :
FIT 1ól:
Tyr T:
g TLs:
fgFT
ஓ. எனித் தெரியாதே, ஒன்பதரை எண்டால் பத்துக்குததான் தொடங் கும். அதுதான் நான் இப்ப வந்த
ன்ான். உங்கட நம்பர் என்ன?
ஒன்பது.
எனக்கு ரெண்டு. அதென்னண்டு
எனக்கு உங்களுக்கு முதல் வருகுது. அவை சீனியோரிட்டிப்படி கூப்பி GL Gvaoа)шт.
அல்ஃபபற்றிக்கல் ஒடரில கூப்பிடுறது தானே வ்ழ்க்கம்.
ஒ . எனக்கு கே . உங்களுக்கு எஸ் தானே . எனக்கு இதில நம்பிக்கையில்லை. சும்மா போட் டனான். நீங்கதானே எங்களில எல்லாருக்கும் சீனியர் . கட்டா யம் உங்களுக்குத்தான் ஃபோமன் போஸ்ட்.
அப்ப ஏன் இன்ரவியூ வைக்கினம்.
எல்லாம் சும்மா ஃபோமலிட்டி தானே. நான் சும்மா எக்ஸ் பீரியன்ஸா இருக்கட்டுமெண்டு போட் டு அப்ளை பண்ணினனான். ஆனா இண்டைக்கு 20ம் திகதி. எனக்கு வந்த நம்பரும் ரெண்டு. என்ர
பிறந்த திகதியும் ரெண்டு . உங்கட பிறந்த திகதி என்ன? w
ஒன்பது.
பாத்தீங்களே. எண் கணித சாத்தி ரத்தில விசயமிருக்கு . உங்கட பிறந்த நம்பர் ஒன்பது . இப்ப
உங்கட இன் ரவியூ நம்பரும் ஒன்பது. லக்தான்.
ஆனா நான் ஒரு புத்தகத்திவ வாசிச் சனான். ஒன்பதுக்கு ரெண்டு சென் மத்துப் பகை எண்டு. இண்டைக்கு
20ம் திகதி.

Page 119
காட்சி விளக்கம்
போர்ட் றுாமுக்குள் இருந்து ஒரு பியோன் கையில் ஃபைலுடன் வெளி யே வந்து, அதைப் பார்த்து, எல்லோரது நம்பரையும் கூப்பிட்டு பெயருடன் சரி பார்க்கிறான்.
L?Gun
ஃபேட்
Fri.S. 34
இடம்: மகரகம புற்றுநோயாளர்
ஆஸ்பத்திரி
நேரம் மாலை 5.00 மணி
பாத்திரங்கள்
சிவராசா, அருணகிரி, சங்கரலிங்கம்,
சகுந்தலா, மாமா.
சகுந்தலாவின் கட்டிலடியில் சங்கர லிங்கம், அருணகிரி, மாமா ஆகியோர் நிற்கிறார்கள். சிவராசா வருகிறான்"
சகுந்தலா மகிழ்ச்சியுடன்:
சிவராசா கட்டிலடியில் வந்து:
(காட்சி
சகுந்த
சிவரா

rତffr': நம்பர் வண் - நொம்பர எக்காய். அல்பிரட் பண்டார., நம்பா ரூ - தெக்காய் ஆறுமுகம் கந்தசாமி . நம்பர் த்றி - துண ஐயாத்துரை
மார்க்கண்டு.
அவுட் -
Փւգhվ)
56).It அங்க. ராசன் வருகுது.
ாசா: எப்பிடி இருக்குது?
109

Page 120
காட்சி விளக்கம்
சிவராசாவைத் தவிர மற்றவர்கள் முகத்தில் சந்தோசமில்லை.
சகுந்தலா பெலவீனமாகச் சிரித்தல்.
சிவராசா அருணகிரியைப் பார்த்து:
அப்போது ஒரு டொக்டர் அதாற் போக, மாமா அவரிடம் போய் ஏதோ கேட்கிறார். சங்கரலிங்கமும் அங்கு போய் விடுகிறார். Slaugrт4“T அருணகிரியைப் பார்த்து: ܀-
110
சகுந்
சிவர
சகுந்
சிவர
சிவர
சங்கர
O
அருள்
இவர

தலT;
TFT :
தலT:
厅夺f丁二
fT égFFT :
ாலிங்கம்:
rts. It
সৈতে সীd:
fTFIT:
டொக்டர் ஒண்டு மில் லை யெண் டு சொல்லிப் போட்டார். நாளைக்கு யாழ்ப்பாணம் போகட்டாம். அங்க கொஞ்ச நாளைக்கு மருந்தெடுக்கச் சரியாப் போயிடுமாம். அப்பாடா. திங்கக் கிழமை வந்தது. இண்டை க்குப் புதன் கிழமை. இந்த மூண்டு நாள் இருக்கவே எனக்குப் போது மெண்டாகீட்டுது. இதுகள் எல்லாம் என்னண்டுதான் இங்க மாதக்கணக்
கில இருக்குதுகளோ,
அதுதானே. உந்தப் பெரிய வருத் தங்கள் 'உந்தச் சின்ன வயசில வருமே.
எப்பிடி உங்கட இன்ரவியூ?
போயிருக்கு பாப்பம். நாளைக்குத் தான் றிசல்ட் தெரியும்.
அருணகிரி, நாளைக்கே யாழ்ப்பாணம் போகப் போlங்களோ. இல்லை, மாமா வீட்டில நிண்டு ஆறுதலா.
இல்லை ராசன். நாங்கள் நாளை மெயிலில போறம் . நாளைக்குக் காலமை ஏலுமெண் டா ஒருக்கா
அருணகிரியோட போய், சிலிப்பரேட் புக் பண்ண முடிஞ்சா.
அது எடுக்கலாமெண்டுதான் நினைக் கிறன் . நான் காலமை போய்ப் பாக்கிறன்.
என்ன அருணகிரி, ஒண்டும் பேசாமல்
நிக்கிறாய்.
ஆ. எப்பிடி இன்ரர்வியூ எல்லாம்.
இன்ரவியூ இருக்கட்டும். ஏன் ஒரு

Page 121
காட்சி விளக்கம்
சங்கரலிங்கமும் மாமாவும் வந்து கொண்டே:
அருணகிரி சகுந்தலாவின் கட்டிலடி யில் இருக்கும் கபேட்டிற்கு மேல் இருந்து பாய்க்கைத் தூக்குதல்.
எல்லோரும் போகிறார்கள். GFanu TTSFT சகுந்தலாவைப் u Tij கிறான்.
சிவர்ாச்ா தி  ைல் யாட்டி வீட் டு ப் போகிறான். சங்கரலிங்கமும் மாமா வும் முன்னால் போக, அருணகிரியும்
அருண
சகுந்த
חrע ע636
அருண
giải 35[T
சங்கர
சகுந்த
சிவர
சகுந்

Giff);
லிங்கம்:
லிங்கம்:
56)nt:
ty. It
தலT:
மாதிரி இருக்கிறாய்?
என்ன மாதிரி. நான் நோர்மலாய்த் தான் இருக்கிறன்.
நல்ல ஆக்கள் . எல்லாரும் ஒரே மாதிரியான ஆக்கள்தான் ஃபிறெ ன்ட்ஸா இருக்கிறீங்கள். கொஞ்சம் எண்டவுடனே அப்செட்.
ஏன், என்ன விசயம் அருணகிரி.
ஒண்டுமில்லை ராசன்.
அப்ப அருணகிரி, ராசன். போவமே சகுந்தலா . நாளைக்கு விடிய வாறம் கூட்டிக் கொண்டு போக. அருணகிரி, அந்த பாக்கை எடு.
அப்ப பிள்ளை, இரவு சாப்பாட்டைச் சாப்பிடு. வா அருணகிரி. ராசன் போவமே.
நாளைக்கு மாமாவீட்ட வர்றிங்களே.
காலமை ஐஞ்சு மணிக்கு ஷிப்ட். ஒரு மணிக்கு முடிய, ஒண்டரை ரெண்டு போல வாறன்.
கட்டாயம் பாத்துக் கொண்டி
ருப்பன் . உங்கட இன்ரவியூவைப் பற்றி நல்ல முடிவோட வரவேணும்.
111

Page 122
காட்சி விளக்கம்
சிவராசனும் பின்னால் போகிறார்கள்.
அருணகிரியின் கண்களில் முட்டுகிறது.
எல்லோரும் போய்க் ஏறுகிறார்கள்
112
நடந்து
சிவரா
அருண
சிவரா
அருண
கண்ணிர்
சிவரா
காரில்
(காட்சி மு

இரி:
Frt
Փւգhվ)
அருணகிரி. என்ன விசயம். ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?
ராசன், சகுந்தலாவுக்கு அதுக்கிடேல சுகமெண்டு டொக்டர் கூட்டிக் கொண்டு போங்கோ எண்டு சொல் லியிருப்பார் எண்டு நம்புநியே.
இதில நம்பாம விட என்ன கிடக்கு அருணகிரி.
எனக்கெண்டா நம்பிக்கையில்லை . டொக்டர் ஐயாவோடையும் மாமா வோடையும் நேற்றுக் கனநேரம்
ஏதோ கதைச்சவர் பிறகு கொஞ்ச நேரம் ரெண்டுபேற்ற முகத்தையும் பாக்கேலாமல் கிடந்தது. அதுக்குப் பிறகுதான் யாழ்ப்பாணம் போறதைப் பற்றிக் கதைச்சவை. எனக்கெண் டால் ஐ மிச்சம். ஐயாவை உனக் குத் தெரியாதே. வைராக்கியம் பிடி ச்ச மனிசன் , ஒண்டையும் வெளிக் காட்டமாட்டார். எனக்கெண்டால் ஒரே பயமாய்க் கிடக்கு ராசன். என்ர தங்கச்சி சகுந்தலா.
அருணகிரி. என்ன இது . பேசா L D 6i) 6)IfT. .. சகுந்தலாவுக்கு ஒண்டு மில்லை. ஐயாவுக்குத் தெரியாத
விசயமே.

Page 123
காட்சி விளக்கம் ஒலி
sr$ 35
இடம்: வெள்ளவத்தை இராஜ
சிங்க றோட்
கடற்கரை.
நேரம்: மாலை 3.00 - மணி
பாத்திரங்கள்
சிவராசா, சகுந்தலா.
(இக்காட்சி முழுவதும் சகுந்தலா முகம் வெளிறி, பெலவீனமாக மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக் கதைக்க வேண்டும்)
சிவரா சா வெள்ளவத்தைப் பக்கத் திலிருந்து கோல் றோட்டால் நடந்து வந்து ராஜசிங்க றோட்டில் திரும்பு கிறான். தூரத்தே சகுந்தலா நிற் பது தெரிகிறது. சிவராசாவை கண்டு விட்டு சகுந்தலாவும் சிவராசாவை
நோக்கி நடந்து வருகிறாள். இரு வரும் இடையில் சந்திக்கிறார்கள்.
சகுந்த
சிவரா
சகுந்த
சிவராசாவின் முகம் இறுகுகிறது.
சிவரா
சகுந்த

6}
நலT
“9FfT置
56f
ஏன் இவ்வளவு லேட்? இப்ப மூண்டு
மணியாகுது.
என்ன சகுந்தலா, உடம்பு ஏலா தனீர். ஏன் இப்பிடி வெளிக்கிட்டுத் திரியிறீர்.
அதெல்லாம் எனக்கு ஏலும். நான் நீங்கள் சொன்னதைக் கேட்டு ஒண்டரை மணி தொடக்கம் நிக் கிறன். எப்பிடி இன்ரவியூ றிசல்ட்.
எங்க ஐயா, அருணகிரி எல்லாரும்.
ஒவ்வொருதரும் ஒவ்வொரு அலுவலா
113

Page 124
காட்சி விளக்கம்
சகுந்தலா ஏமாற்றத்துடன்:
45ம் இலக்கமிட்ட வீட்டுக்குள் போக எத்தனிக்கிறான் சிவராசா. சகுந் தலா அவனைத் தடுத்து:
இருவரும் கடற்கரையை நோக்கிப் போதல்.
இருவரும் சிறிது நேரம் மெளனமாக நடத்தல்.
14
சிவர
சகுந்:
சிவரா
சகுந்த
சிவரா
சகுந்த
சகுந்த
சிவரா,

56) To:
56) т :
:rח ((56
öቻ[T :
6)fTt
வெளிக்கிட்டுப் போட்டினம். இனி ஆறு மணிக்குத்தான் வந்து சேரு வினம். மாமி படுத்திருக்கிறா.
ட்றெயின் சீற் புக் பண்ணியாச்சே.
இரவு ஒன்பது மணி எக்ஸ்பிரசிலதான் செக்கண்ட் க்ளாஸ் சிலிப்பரேட் புக்
பண்ணியிருக்கு. அதை விட்டிட்டு இன்ரவியூ ரிசல்ட்டைச் சொல் லுங்கோ.
சகுந்தலா. என்ர துன்பங்கள் என்
னோடையே இருக்கட்டும்.
என்ன ராசன், அப்பிடிச் சொல்லு நீங்கள்.
வாங்கோ, இப்பிடியே கடற்கரை
க்குப் போவம்.
இந்த வெய்யிலுக்கையோ . பிறகு
உமக்கேதும் செய்தாலும்.
எனக்கு ஒரு வருத்தமுமில்லை. வாங்கோ வீட்டில இருந்து மனம்
விட்டுக் கதைக்கேலாது.
ப்ளீஸ். சொல்லுங்கோ ராசன், என்ன நடந்தது.
எனக்கு ஃபோமன் போஸ்ட் கிடைக் கேல்லை.

Page 125
காட்சி விளக்கம் ஒலி
ச்குந்
சிவர
சகுந்:
இருவரும் ரெயில் பாதையில் ஏறி சிவரr சிறிது தூரம் நடந்து, கற்குவியல் களில் இறங்கி கடற்கரையை அடை கிறார்கள். சகுந்:
חזק586u
சகுந்த
சிவர
கடற்கரை நீளத்திற்கு நடக்கிறார் சகுந்த கள்,
சிவரா
சகுந்த
சிவரா

έ56υ Π"
TFT:
56υ Πε
Toffr :
தலT:
rg-fT:
:זת יו6 פ:
TJET:
தலT:
FIT
56) T.
அண்ணா சொல்லிச்சுது, நீங்கள்தான் இருக்கிறவேக்க இந்த போஸ்ட்டுக்கு தகுதியானவரெண்டு.
ஒ. எனக்கு அட்வான்ஸ் லெவலில சயன்ஸ் சப்ஜெக்டில 2-சீ, 2-எஸ் ஒரு வருஷம் வேர்க்கிங் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் இருக்கு.
அப்படியிருக்க.
அப்படியிருக்க கந்தசாமி எண்ட வனுக்கு குடுத்திருக்கினம்.
அவர் உங்களைவிட சீனியரோ?
இப்ப சேர்ந்து நாலு மாசந்தான்.
படிப்பு?
எட்டாம் வகுப்பிருக்குமோ தெரி யாது.
அப்ப என்னண்டு?
அவன் வேர்க்ஸ் மனேஜருக்கு மாம் பழம் தொடக்கம் நல்ல்ெண்ணை வரைக் குடுத்து, வீட்டு வேலை
செய்து பந்தம் பிடிக்கத் தெரியும்.
மனதுக்க ஒண்டை வெச்சுக் கொண்டு வெளியால எல்லாருக்கும் நல்ல பிள்ளையாய் நடிக்கத் தெரியும். எனக்கு அதொண்டும் தெரியாது.
ஏன் வேர்க்ஸ் மனேஜர் உங்களோட சரியில்லையே?
ஏன் சரியில்லை. அவர் தந்த கொமன்டேஷன் லெட் டர் லே மூண்டு இருக்குது ஏதன் முக்கிய வேலை எண்டா என்னை அல்லது கோபாலண்ணை எண் டொரு ஃபோ மன் இருக்கிறார். அவரைக் கூப்பிட் டுத்தான் செய்விக்கிறார்.
115

Page 126
69
11 f
விளக்கம் ஒலி
சகுந்
சிவர
சகுந்
சிவர
சகுந்
சிவர
சகுந்:

jGöዘ`;
Tafg':
தலT:
ty. T
5 ώυ π :
இப்ப பிறமோஷனை மட்டும் கந்த சாமிக்கு குடுத்திருக்கிறார்.
கந்தசாமிட்ட நான் நல்லா ஏமாந்து போனன். அவனுக்கு வேலை பழக் கினதே நான். முதல் நாளே வீட்டை மாம்பழத்தோட வந்தான். அப்பவே சிவகுரு சொன்னது, ஆள் பிழையானவன் எண்டு. சீ எளிய ராஸ்கல். எடுத்த உடன என்ன மாதிரிப் பழகுவான தெரியுமே ஒரு நாளைக்கு வா, போ எண்டு உரிமையோட கதைப்பான் ஒரு நாளைக்கு வாங்கோ, போங்கோ எண்டு மரியாதையாப் பழகுவான்.
இப்பிடி நேர்மையில்லாத, திறமை யில்லாத ஆக்களை வேலைக்கெடு த்தால் கொம் பனிக் கெல் லோ dial-firgil.
அதை நாங்களெல்லோ நினைக்கிறம்
சகுந்தலா, எனக்கு மனம் விட்டுப் போச்சு. இந்த உலகமே ஒரு பொய்யான, பிழையான வழியில போகுது. என்னைப் போல ஆக்க
ளுக்கு இந்த உலகத்தில வாழ முடி யாது. நான் ஒரு மிஸ்ஃபிட்.
ராசன், மனவருத்தப்படாதேங்கோ. எல்லாம் நன்மையா வரும் . உங்கட வேர்க்ஸ் மனேஜர்தான் சம்பளத்துக்கு வேலை செய்யிறவன். கொம்பனியப் பற்றி அக்கறைப்பட மாட்டான். முதலாளி என்னவாம் . அவற்ற ஃபக்டரியில திறமையான ஆக்களிருந் தால் அவருக்குத்தானே நல்லது.
அதுதான் கோபாலண்ண சொன்னார். என்னைப்போய் நேரடியா முதலாளி யோட கதைக்கட்டாம்.
ஒம் ராசன், நீங்கள் போய் மூத லாளியோட கதையுங்கோ. உலகத் தில பிழையான வி ஷ யங் க ள்

Page 127
காட்சி விளக்கம்
ஒரு இடத்தில் நின்று, வந்த தூர த்தை சிவராசா திரும்பிப் பார்க் கிறான்.
இருவரும் திரும்பி நடக்கிறார்கள்.
சகுந்தலா சிவராசாவின் முகத்தைப் பார்க்கிறாள். சிவராசா சகுந்தலா ைேவப் பார்த்து:
இருவரும் சிறிது நேரம் மெளனம்,
சிவர
சிவர
சகுந்த
SaipTI
சகுந்:
சிவரா
சகுந்த
சிவர
சகுந்த
சிவர
சகுந்த

TgFT
了4Ff了。
தலT:
TFT:
தலT3
TSET :
தலT
FIT
56)n:
丁母ff。
aft
நடக்கிறதுதான், ஆனால் நிலைச்சு நிக்காது. நீங்கள் மனதைத் தளர விடாமல் போய்க் கதையுங்கோ.
வாரும் சகுந்தலா திரும்பிப் போவம், கன தூரம் வந்திட்டம்.
அப்பிடி முதலாளிட்டைப் போய்க் கதைச்சும் சரிவராவிட்டால்?
அது சரிவரும், வராவிட்டால்.
வராவிட்டால்.
சொன்னால் கோவிக்கக்கூடாது.
ஏன் கோவம்.
உங்கட கொள்கையள எதிர்த்துப் பேசிறன் எண்டு.
எனக்கு உம்மில கோவம் வராது:
அப்பிடிச் சரிவராட்டா நீங்கள் ஊருக் குத் திரும்பி வாங்கோ.
வந்து.
உங்கடி தொழிலைச் செய்யுங்கோ. அல்லது நீங்கள் சொன்ன மாதிரி உங்கடை தொழிலை வைச்சுச் சாதி பேசிச் சினம் 6T of LIT, காணி குத்தகைக்கு எடுத்து வயல் செய் யுங்கோ.
17

Page 128
காட்சி விளக்கம் ஒலி
சிவர,
சகுந்
சிவரா
சகுந்த
113

jor
FI :
barr:
எங்கட சமூக அமைப்பு முறை மாறு மட்டும் எனக்கும் ஊருக்கும் ஒத்து வராது.
சமூகம் தன்ரபாட்டில மாறும் எண்டு எதிர்பார்க்காதையுங்கோ . அதுக் காக உங்களைப் போய்ப் போராட் டம் செய்து அடிபிடிபடவும் சொல்
லேல்லை ராசன். எங்கடை இந்தச் சாதிப் பிரச்சினை எண்டிறது ஒரு சாதாரண விஷயம் . முந்தின
காலத்தில ஒரு வேளை அது ஒரு அடக்குமுறையாயிருந்திருக்கலாம் . இப்ப அப்பிடி அடக்கியாள முடியுமே. உரிமையளைப் பறிக்க முடியுமே. வேணுமெண்டால் ஒருத்தரையொருத் தf இழிவுபடுத்திறதுக்காகச் சாதியைச் சொல்லிப் பேசலாம். அது மனிசன்ர இயல்பு. தன்ர எதிரிய இழிவு படுத்த வேணுமெண்டதுக்காகப் பேசி Digil எங்கட ஐயாவ எளிய வாத்தி எண்டு பேசிறநில்லையே. நடராசா மாமாவை எளிய கிளாக்கன் எண்டு பேசிறேல்லையே. அப்பிடித்தான் இதுவும். கோவம் வாற நேரத்தில அப்பிடிப் பேசிறது. இந்தப் பேச்சுத் தான் இப்ப எங்கட சமூகத்தில ஒருத்தன்ரை மனதைப் புண்படு த்துது அல்லது ரோசமுள்ளவைக்கு ஆத்திரத்தை உண்டாக்குது. இது ஒரு உணர்வு ரீதியான பாதிப்பே தவிர மற்றும்படி எந்த விதத்திலை யும் ஒருதரையும் பாதிக்கேல்லை.
தன்மானமுள்ள ஒருதனும் அந்த உணர்வு ரீதியான பாதிப்பை ஏற்க மாட்டான். பொருளாதாரப் பாதி ப்பு ரெண்டாம் பட்சம்.
உண்மைதான் . அதுக்குத்தான் சொல்றன். ஊரிலை வந்து கமத் தைச் செய்யுங்கோ. உதாசீனங்
களைப் புறக்கணியுங்கோ , பொரு ளாதார ரீதியாக, கல்வி ரீதியாக முன்னேறுங்கோ. என்னும் பத்து

Page 129
Estilo 9A 6şmTdiş3stb
சிவராசா மெல்லச் சிரிக்கிறான்.
இருவரும் சிறிது நேரம் மெளனமாக நடக்கிறார்கள்.
இருவரும் சிறிது நேரம் மெளனமாக தடக்கிறார்கள்.
ஒலி
சிவர
சகுந்த
சிவரr
சிவரா
சகுந்த்

TFIT:
56υ Πε
5G) IT
வருஷத்தில சாதியின்ர இந்தச் சின்ன பாதிப்பு கூட இல்லாமல்ப் போயிடும். அதை விட்டிட்டு ஊரைவிட்டு வந்து இப்பிடிப் பட்டணத்தில வஞ்சகம், சூது, பொறாமை, கபடம் தான் வாழுறதுக்காக மற்றவைக்குக் கழுத் தறுக்கிறது, பந்தம் இதுகளோட போராடுறது உங்களை எல்லா விதத் திலும் பாதிக்கும், ராசன் உலகத் தில நம்பிக்கைத் துரோகம் பாதிக்கிற மாதிரி ஒருத்தனை ஒண்டும் பாதிக்
காது. நகர வாழ்க்கையில அதை அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். ஊர்ச் சனங்கள் பாவம், அடிப்
படையில் வஞ்சகமில்லாததுகள் . சண்முகம் மாமாவைப் பாக்கேல் லையே.
சகுந்தலா, 虏f பட்டதாரியாக முன்னமே இப்பிடிக் கதைக்கிறீர். எக்கணம்.
உலகத்தில நடக்கிறதுகளை அவ தானிச்சுச் சிந்திக்கிறதுக்குப் ונו - டதாரியா இருக்கத் தேவையில்லை ராசன்,
சகுந்தலா, எனக்கென்வவோ ஊருக்கு வரப் பிடிக்கேல்லை.
சகுந்தலா, எ க்னில கோவமே.
ராசன், எனக்கு உங்களில கோவம்
வராது. உங்கட விருப்பத்துக்குக் குறுக்க நான் ஒரு நாளும் நிக்க மாட்டன். நான் நினைச்சதைச்
சொன்னன். கணக்கக் கதைச்சிட்டன்
19

Page 130
காட்சி விளக்கம் ஒலி
சகுந்தலாவின் கண் கலங்குகின்றது.
சிவர
சகுந்தலா சிவராசாவின் முகத்தை உற்றுப் பார்க்கிருள்.
சிவர
சகுந்
6Fahıptırırrr ஆதரவாக சகுந்தலாவின் வலது கரத்தைப் பற்றி முத்தமிடு கிறான். இருவரும் கடற்கரைக் கற் களின் மேல் ஏறுகிறார்கள்.
(காட்சி
காட்சி 36
இடம்: ஒரு சாராயக்கடை
நேரம்: இரவு 8.00 மணி
பாத்திரங்கள்
கந்தசாமி, சிவகுரு, பொன்சேகா, வேறு சில தொழிற்சாலை ஊழியர்
856,
1. கந்தசாமி போதையில் தள்ளாடிய படி பாரை விட்டு வெளியே வந்து முன்னால் நிற்கும் தள்ளு
20

TFIT
ፕóም'[T :
5 GT
(ք ԼԳ6ւյ)
எண்டால் என்னை மன் னி ச் சி டுங்கோ.
சீ விசர். நீர் ஒண்டும் கணக்கக் கதைக்கேல்லை. சரி அதை விடும். இப்ப போம், நான் இரவைக்கு ஸ்டேஷனுக்கு வஈறன்.
என்ன சகுந்தலா
ஃபக்டரியில கவனமா இருங்கோ. பிரச்சினையள் வந்தா என்னை நினையுங்கோ.
(பாருக்குள் இருந்து மது அருந்துபவர் களின் இரைச்சல் கூச்சல் முதலியன லேசாகக் கேட்கிறது)

Page 131
காட்சி விளக்கம்
வண்டில்க் கடலை வியாபாரியிடம் கடலை வாங்குகிறான்.
2. அந்த வழியால் நடந்து போகும் சிவகுருவைக் கந்தசாமி கண்டு விடுகிறான்"
3. சிவகுரு நின்று திரும்பிப் பார்க்க கந்தசாமி தள்ளாடியபடி அவனை நோக்கி வருகிறான்.
கந்தச
சிவகு
கந்தச
சிவகுரு
கந்தச
சிவகு
கந்தச
கந்தச்

Tó:
πιό,
ITLf):
சிவகுரண்ணை . சிவகுரண்ணை . உங்களைத்தான். கொஞ்சம் நில் லுங்கோ.
என்ன கந்தசாமி, என்ன விஷயம்,
இந்தாருங்கோ, கடலை கொஞ்சம்
சாப்பிடுங்கோ . சிவகுரண்ணை, இண்டைக்கு எனக்கு ஒரு சந்தோஷ மான நாள். ஒரு சாதனை.
எனக்கு ஃபோமன் வேலை கிடைச் சிட்டுது.
கேள்விப்பட்டனான்.
என்னண்ணை, ஒரு மாதிரிச் சொல் லுநீங்கள். உங்களுக்கு சந்தோஷ மில்லையே.
ஒராளுக்கு நல்லது நடந்தால் சந்தோஷப்பட வேண்டிய விஷயந் தானே.
எனக்குத் தெரியும் உங்கட நல்ல மனசு, சிவராசாவுக்கு இந்த வேலை கிடைக்கேல்லையெண்டு உங்களுக்கு மனவருத்தமோவெண்டு நினைச்சன். ஆனா அவன் ஒரு ராஸ்கல் . உங்களுக்கு அவன் செய்யிற துரோ
கத்துக்கு . நன்றி கெட்ட தனம்
அண்ணை.
சிவராசா எனக்குத் துரோகம்
செய்யிறானோ. என்ன கந்தசாமி
சொல்லுறாய்.
வேண்டாம் கோபாலண்ணை. சீ.
சிவகுரண்ண. இந்த சந்தோஷமான
121

Page 132
காட்சி விளக்கம்
இருவரும் பாருக்குள் போகிறார்கள். பாருக்குள் யூனியன் தலைவர் பொன் சேகா, மற்றும் கூட்டத்தினர் இரு ந்து மது அருந்திக் கொண்டிருக்கி றார்கள். எல்லோருக்கும் நல்ல போதை. கந்தசாமி சிவகுருவை அவர்களிடம் அழைத்துப் Gt Isrg) றான்.
சிவகுரு ஒரு கதிரையில் அமர்கிறான்.
122
ஒலி
சிவகு(
கந்தச
சிவகு
கந்தச
கந்த
பொ

TLAS):
FrruÁ):
ன்சேகா:
நேரத்தில ஏன் அந்தக் கதையள். இப்ப எங்க போறியள் . வாங் கோவன் உள்ளுக்கு, என்ர ஃபிறென் ட்ஸ் எல்லாம் இருக்கிறாங்கள்.
வேண்டாம் கந்தசாமி, நான் போக வேணும்.
என்னண்ண, இண்டைக்கு என்ர சந்தோஷத்தைக் கொண்டாட உங் களைக் கூப்பிடுறன், மறுக்கிறீங் கள். அண்ணி கோவிப்பாவே. செல்லுங்கோ. தம்பி கந்தசாமி யின்ர பார்ட்டி எண்டு, ஒண்டும் " சொல்லமாட்டா.
இல்லைக் கந்தசாமி, நான் போறன். உதுகள் எனக்குப் பழக்கமில்லை
அண்ண, இப்பிடி என்ர மனத்தைப்
புண்படுத்தக் கூடாது. அன்பாக் கூப்பிடுறன் . ği bu foir உள்ளுக்க வாங்கோ. கூல்ட்றிங் எண்டாலும் குடிச்சிட்டுப் போங்கோ. எனக்குப்
பெருமையாயிருக்கும் என்ன யோசிக் கிறியள், வாங்கோ .
ஃபிறென்ட்ஸ் . இவரத் தெரியுந் தானே? சிவகுரு அண்ணன். எங்கட முதலாளியின்ர வலது கை இவர் இல்லாட்டி அவர் அசையேலாது.
வாங்க சிவகுரு, இருங்கோ. எப்பிடி? சொல் லுங் கோ உங்கட சிவ ராசா கிட்ட தொழிலாளர் எண்டா ஒற்றுமையா இருக்க வேணும் .

Page 133
காட்சி விளக்கம்
கந்தசாமி பொன்சேகாவின் கையைப் பிடித்துக் கொண்டு உணர்ச்சி வசப் பட்டு இருப்பது போல் இருக்கிறான். பின் எழுந்து பொன்சேகாவின் காலில் விழப் போகிறான்.
கந்தசாமி கதிரையில் திரும்ப அமர் ந்து. சேர்வரைக் கூப்பிட்டு:
கந்தசாமி ஒரு நமட்டு வஞ்சகச் சிரிப் புடன் சிவகுருவைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
கந்தசாமி முகத்தை ஒருவித சீரிய ஸாக வைத்துக் கொண்டு:-
கந்தச
பொன்
கந்தச
சிவகு
கந்த

rf):
சேகா:
πιβ):
h
fTLÉ):
TL):
யூனியனோடை சண்டை பிடிச்சுக்
கொண்டு ஒண்டும் செய்யேலா.
சிவகுரண்ணை, ஒண்டு சொல்றன். கொம்ராட் பொன்சேகா எனக்கொரு தெய்வம் மாதிரி அண்ண. எல்லாம் அவரால வந்த வாழ்வு.
என்ன இது கந்தசாமி, எழும்புங்:ோ எல்லாம் தொழிலாளர் பலம் . சிவகுரண்ணனக் கவனி யுங் கோ .
தம்பி, ஒரு திறமான கூல்ட்ரிங்க் கொண்டா, எங்கட சிவகுரு அண் ணைக்கு. அது வரட்டுமண்ணை. உங்களோட ஒரு முக்கியமான விஷ யம் கதைக்கவேணும்.
என்ன விஷயம்.
சிவராசாவை உங்கட வீ ட் டி ல நெடுக வைச்சுக் கொண்டிருக்கப் போlங்களே.
வைச்சிருந்தால் என்ன.
வேண்டாம் அண்ணை. அவனை மெல்ல விலத்திவிட்டிடுங்கோ.
ஏன். என்ன விசயம்?
நான் சொல்றன், இப்பிடியே விட்டுப் பிறகு ஊருலகத்துக்குத் தெரிஞ்சு,
123

Page 134
காட்சி விளக்கம்
அப்போது குளிர்பானத்தை சேர்வர் கொண்டு வந்து சிவகுருவிடம் கொடுக் கிறான்.
சிவகுருவின் முகத்தில் கோபக்கனல் தெறிக்கிறது.
குளிர்பானத்தைக் கந் த சாமி யி ன் முகத்தில் எற்றி, அவனை செம்மை யாக அடிக்கிறான். மற்றவர்கள் ஸ்தம்பித்துப் போய்ப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். பார் கீப் பரும் சேர்வரும் வந்து இருவரையும் விவத்திவிடுகிறார்கள்.
சிவகுரு பாரை விட்டு வெளி யேறுதல்.
124
சிவகுரு
கந்தச
சிவகு(
(காட்சி

முடிவு)
உங்களுக்கு மானக்கேடு வரமுன்னம் தடுத்துப் போடுறது நல்லது.
விசயத்தைச் சொல்லன்.
அப்செட் ஆகாதையுங்கோ அண்ண. இது வெளியில கதைக்கிற விசய Lồlẩi 6ì). அண்டைக்கு நான் ராசன் அடிப்பட்டுக் கிடக்கிறான் எண்டு பாக்க உங்கட வீட்டுக்கு வந்தனா னெல்லே. அப்ப நீங்கள் இல்லை . சிவராசா அண்ணியோட நடந்து கொண்ட விதம் அவ்வளவு நல்லா
யில்லை.
றாஸ்கல். உந்த வேலையெல்லாம் வேற ஆரோடையும்  ைவ ச் சு க் கொள்.

Page 135
காட்சி விளக்கம் ஒலி
sifi'g) 37 இடம்: சிவகுருவின் வீடு
நேரம்: இரவு 10.00 மணி
பாத்திரங்கள்
சிவராசா, சிவகுரு, நிலும்.
சிவகுரு கதிரையில் இருக்கிறான்.
நிலும் வாசற்படியில் இருக்கிறாள்.
அப்போது சிவராசா வருகிறான்.
நிலும்
சிவகு
சிவராசா வந்து கதிரையில் இருந்து கொண்டே: சிவரா
நிலும்
சிவரr

TFIT :
rgFT:
05:
FT :
厂夺D广岁
ஆ. ராசன் வருகுது.
ராசன், எங்க போனனி.
இண்டைக்கு சகுந்தலா 9.05 எக்ஸ் பிரஸில யாழ்ப்பாணம் போகுது. ஸ்டேஷனுக்குப் போட்டு வாறன்.
இண்டைக்கு முழுக்க நீங்க வரேல்ல.
நான் வேலை முடிய சகுந்தலா வீட்டுக்கு வெ ள் ள வத் தை க்கு ப் போட்டு அப்பிடியே எம், டீ வீட்ட போட்டுப் பிறகு ஸ்டேஷனுக்குப் போட்டு வாறன்.
எம். டீ. வீட்ட போனணியோ. எத்தினை மணிக்கு?
ஏழு மணி இருக்கும்.
6Tajär68irauntu b?
அவருக்குக் கேட்ட உட சரியான ஆத்திரம் வந்திட்டுது. அப்பிடி
உண்மையா நடந்திருந்தால் அது பெரிய பிழை எண்டு போட்டு உடன வேர்க்ஸ் மனேஜருக்கு ரெலிஃபோன்
125

Page 136
காட்சி விளக்கம் ஒலி
சிவகுரு
சிவரா
சிவகுரு
சிவரா
சிவகுரு
சிவரா
சிவகுரு
(дете.9
126

52
áዎ።[r :
FI
FI
முடிவு)
பண்ணினார் . ஆள் இல்லை . பிறகு, 25ந் திகதி ஃபக்டரியில டிரக்டேர்ஸ் மீட்டிங் இருக்குதாம், காலம 10.00 மணிக்கு . அப்ப வரட்டாம், தான் விசாரிச்சு முடிவு சொல்றாராம்.
ரஈசன், உனக்கு முதலே சொல்லி வைக்கிறன் . முதலாளி சொல்லிப் போட்டாரெண்டு நம்பிக்கொண்டி ராதை, பிறகு ஏ மா ற் றத் தை உன்னால தாங்கேலாது.
ஏன் சிவகுரு அப்பிடிச் சொல்லுறாய்.
உவங்கள நம்பேலாது . கதைக் கேக்க தேனொழுகக் கதைப்பாங் கள் . ஆனால் குறி தங்கட விச யங்களில்தான்.
ஏன் சிவகுரு, தன்ர நிர்வாகத்தில இருக்கிற ஒரு இடத்தில பிழையான விசயம் நடக்குதெண்டால் தனக் குத்தான் கூடாதெண்டு நினைக்க மாட்டாரே.
நாங்கள் பிழை சரி பாக்கிற விதம் வேற . அவங்கள் பாக்கிற விதம் வேற . அவங்களுக்கு வாற லாபம் தான் அவங்களுக்குச் சரி.
இதில முதலாளிக்கு வாற லாபம் என்னவாயிருக்கும்.
25ம் திகதியெல்லே உன்னை வரச் சொல்லியிருக்கிறார் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு வேர்க்ஸ் மனேஜர் வீட்டில முதலாளிக்கு டின் னர். அண்டைக்கு அவர் தானே கார் எடுத்துக் கொண்டு போவார். என்னைக் கூப்பிட மாட்டார், வேணுமெண்டால் நீ வா, உனக்குக் காட்டிறன் அவருக்கு வாற லாபங்கள் என்னெண்டு.

Page 137
காட்சி விளக்கம்
Gir 38
இடம்: வேர்க்ஸ் மனேஜரின் வீடு.
நேரம்: இரவு 9.00 மணி
பாத்திரங்கள் Яәprптауғт, சிவகுரு, எம். டீ., வேர்க்ஸ் மனேஜர், வேர்க்ஸ் மனே
ஜர் மனைவி.
வேர்க்ஸ் மனேஜரின் வீட்டு போட்டிக் கோவில் முதலாளியின் கார் நிற் கிறது.
சிவகுருவும் சிவராசாவும் மெல்ல வேர்க்ஸ் மனேஜரின் வீட்டு வளவுக் குள் நுழைகிறார்கள்.
ஒரு ஜன்னலடியில் போய் அதனுரடாக உள்ளே பார்க்கிறார்கள்.
முன்னறையில் வேர்க்ஸ் மனேஜர் போதையில் படுத்திருக்கிறார்.
சிவகுருவும் சிவராசாவும் இன்னு மொரு ஜன்னலை நோக்கி நகர்ந்து அதனுரடாகப் பார்க்கிறார்கள்.
டைனிங் டேபிளில் முதலாளி இருக் கிறார். வேர்க்ஸ் மனே ஜ ரி ன் மனைவி மிக நெருக்கமாக இருந்து முதலாளிக்கு உணவூட்டுகிறாள்
சிவராசாவின் முகம் ஆச்சரியத்துடன் தெரிகிறது.
சிவகுருவும் சிவராசாவும் றோட்டில் நடந்து வருகிறார்கள்.

(سL'
127

Page 138
காட்சி விளக்கம் ஒலி
granurmt
சிவகு
சிவரா
சிவகு(
காறித் துப்பி; சிவரா
சிவகுரு ஒரு புன்முறுவலுடன்: சிவகு(
சிவரா
சிவகு
சிவரா
28

gif
என்ன கண்றாவி சிவகுரு. முன் னால மனேஜர் வெறியீல கிடக் கிறான்.
வெறி பாதி. நடிப்புப் பாதி. உப்பிடிக் கண்டும் காணாம இருந்து முதலாளியத் திருப்திப்படுத்தித் தன்ர காரியத்தைச் சாதிக்கிறதுதானே அவ னுக்கு முக்கியம்.
சீ. என்ன மானக்கேடு. இப்பிடி மானங்கெட்டுப் பதவீல இருக்க வேணுமே.
அவங்களுக்கேத்த பெண் சாதிமாரும் வந்து வாய்ச்சிருக்கிறாளவை.
சீ. மானங்கெட்ட பொம்பிளையஸ் . விபச்சாரியள், இவையளைவிட நேர்
6ð) DIT 6T 66 Gð)6 . . .
ராசன், இதின் ரை வளைவு நாளை க்கு உனக்குத்தாற பதிவில தெரியும். ஏனெண்டா கந்தசாமிக்கு ஃபோமன் வேலை குடுக்க முழுக்க முழுக்க சப்போட் பண்ணினது வேர்க்ஸ் மனேஜர் தான்.
யூனியன் லீடர் பொன்சேகா வுந் தானே.
யூனியன் கந்தசாமிக்கு சப்போட் எண்டாலும் ர. சபர் , உனக்கு அந்த போஸ்ட்டத் தந்தால் அவங்கள் வெளிப்படையா அதை எதிர்க் கேலாது. உனக்கும் யூனியனுக்கும் சரியில்லையெண்டதை  ைவ ச் சு க் கொண்டு வேர்க்ஸ் மனேஜர் விளை யாடிவிட்டிட்டார். நீ கேட்டால் யூனியன் எண்டு சொல்லித் தப்பலாந் தானே. உனக்குத் தனிச்சு ஒண்டும் செய்யேலாது.
பார் சிவகுரு, சுரண்டலுக்கெதிரா இப்பிடி எத்தினை அமைப்புகளை,

Page 139
காட்சி விளக்கம்
ar.S. 39
இடம்: தொழிற்சாலை போ ட்
றுாம்
நேரம்: காலை 10.00 மணி
பாத்திரங்கள் சிவராசா, முதலாளி, வேர்க்ஸ் மனே ஜர், பியோன், செக் கி யூ ரிட் டி
காட்ஸ் ,
போட் றுரம் தள்ளுக் கதவுக்கு மேலே உள்ள மணிக்கூட்டில் பத்து மணி. மணிக்கூட்டிற்குக் கீழே நாட்காட்டி யில் 25ம் திகதி.
போட் றுரமுக்கு முன்னால் உள்ள வரவேற்பறையில் Gauptstant நிற் கிறான்.
பியோன் தள்ளு கதவைத் தள்ளிக்
கொண்டு போட் றுாமுக்குள் இருந்து வரவேற்பறைக்குள் வருகிறான்.
பியோனிடம் சிவராசா ஒரு துண்டுக் கடிதத்தைக் கொடுக்கிறான். பியோன் உள்ளே போய் விட்டு வந்து சிவ ராசாவிடம் போட் றுா முக்கு ஸ் போகும்படி சைகை செய்கிறான்.
சிவராசா தள்ளுகதவைத் தள்ளிக் கொண்டு போட் றுாமுக்குள் நுழை கிறான்.
(காட்சி

சட்டங்களை வைச்சாலும் கள்ளங் கள் தான் அதைத் தந்திரமாப் பிரயோசனப் படுத்தி நன்மையடை யிறாங்கள்,
αριηθι)
129

Page 140
காட்சி விளக்கம்
போட் றுாம்.
ஒரு பெரிய மேசை முகப்பில் முத
லாளி அமர்ந்திருக்கிறார். மேசை யைச் சுற்றிவர வேர்க்ஸ் மனேஜர் முதலாக சில தொழிற்சாலை உயர் உத்தியோகத்தர்கள் அமர்ந்திருக்கி றார்கள். முதலாளி சிவராசாவைப் பார்க்கிறார். வேர்க்ஸ் மனேஜர் குனிந்து மேசையைப் பார்த்தபடி இருக்கிறார்.
சிவராசா திகைத்து:-
முதலாளி வேர்க்ஸ் மனேஜரைப்
பார்க்கிறார். வேர்க்ஸ் மனேஜர் குனிந்திருந்தபடியே மேல்க்கண்ணால் முதலாளியைப் பார்த்து ஒரு அலட் சியமான விஷமப் புன் ன கை செய்கிறார். முதலாளியும் ஒடு அர்த்தமுள்ள நமட்டுச் சிரிப்புச் சிரிக்கிறார். மற்றவர்கள் முகத்திலும் ஒரு பரிகாசமான புன்சிரிப்பு. சிவராசா இவர்களைப் பார்க்கிறான்.
130
முதல
சிவரா
(p56),
சிவரா

frsfl:
Tj TT:
птөf:
፲ፊዎ፣ff :
ள்ன்ன சிவராசா, எல்லாத்தையும் குழப்பி வைச்சிருக்கிறாய்.
என்ன சொல்றீங்கள் சேர்.
நீ தகுதியானவனாயிருந்தும் உனக் குரிய பதவியைத் தரேல்லையெண்டு நீ சொல் னதை நம்பி, இங்க வந்து விசாரிச்சால் உன்னைப் பற் றிப் பெரிய ஹிப்போர்ட் எல்லாம் இருக்குது.
சேர். என்ர வேலையைப் பற்றி ஒரு சின்னக் குறையும் ஒருதரும் சொல்லுறதில்லை. வேர்க்ஸ் மனே
ஜர் எனக்கு ரெண்டு மூண்டு கொமெண்டேஷன்ஸ் தந்திருக்கிறார். என்ற திறமையில ஏதும் குறை யிருக்குதோ எண்டு வேர்க்ஸ் மனே ஜரிட்டக் கேட்டுப் பாருங்கோ சேர்.

Page 141
காட்சி விளக்கம்
முதலாளியின் முகம் இறுக்கமாகிறது.
முதலாளியின் முகத்தில் கடுமை: (முதலாளியின் இந்த வசனம் தொட ங்க அடிக்கடி சிவராசாவின் முகம் காட்டப்பட்டு, அவனுக்கு முதல் நாள் இரவு வேர்க்ஸ் மனேஜரின் வீட் டில் முதலாளியும் வேர்க்ஸ் மனேஜர் மனைவியும் நெருக்கமாக இருந்த காட்சிகள் மின்னல் போல நினைவில் வந்து போவதுக் காட்டப்படல் வேண்டும்)
முதல
சிவர
முதல
ו"ע$86u
முதல்
சிவர
முதல்

T6nif):
TFIT:
TFIT
ாளி:
TgFT :
birai):
பாத்தியா சிவராசா . உன்ரை வேலையைப் பாராட்டி கொமன் டேஷன் தந்த வேர்க்ஸ் மனேஜர் எப்பிடி உனக்குப் பிறமோஷன் தராமல்ப் போவார். யோசிச்சுப் பாத்தியா. சும்மா கண்மூடித்தனமாப் பெரியாக் களைப் பிழை சொல்ல வெளிக்கிடக் கூடாது.
எனக்கும் அதுதான் சேர் விளங் கேல்லை.
எது?
என்ர வேலையைப் பாராட்டிற வேர்க்ஸ் மனேஜர், ஏன் ' எனக்கு உரிய பிற மோ ஷ ன் தரேல்ல எண்டது.
சிவராசா, நாங்கள் என்ன செய் தாலும் அதுக்கு ஒரு சரியான கார ணம் இருக்கும். உனக்கும் யூனிய னுக்கும் என்ன பிரச்சினை. யூனிய னுக்கு உன்ர பேரைக் கேட்டாலே ஆத்திரம் வருகுது.
யூனியனுக்கில்ல சேர், லீடர் பொன் சேகாவுக்கு. -
எனக்கு வியாக்கியானம் வேண்டாம். உனக்குப் ப்றமோஷன் தந்தால் யூனியனுக்குப் பிடிக்காது. நாங்கள் தொழிற்சாலை நடத்துறனாங்கள். யூனியனைப் பகைச்சு ஒண்டும் செய் யேலாது. நீ உழைக்க வந்தனி, சின்னப் பெடியன். இன்னும் எவ்வ ளவோ காலம் உழைச்சு முன்னுக்கு வரவேண்டியனி . சமுதாயத்தில உள்ள அமைப்புக்களோட இணைஞ்சு
கட்டுக்கோப்பா வாழ்ந்து, ஒற்று
மையா விசயங்களைச் சாதிக்கப் பழகவேணும். எதிலையும் ஒரு நிதா னம், பொறுமை வேணும். இப்ப
*சும்மா குழந்தைப் பிள்ளைத்தனமா
131

Page 142
апč9 afomršвio ஒலி
66uprtT
முதல
சிவர
முதெ
சிவர
32

T FT :
rrørf):
TFIr:
யூனியனோட பகைச்சுக் கொண்டு நிக்கிறாய் உனக்கு வேலை தந்து போட்டு நாங்க ள் கரைச்சல்ப் படவே
சேர், அவங்கள் அநியாயமா ஸ்ட் ரைக் செய்ய வெளிக்கிட, நான் அதைக் கண்டிச்சதாலதான் எனக் கும் அவங்களுக்கும் பகை வந்தது.
இப்ப பார் சிவராசா, நீ சின்னப் பெடியன். சொல்லுறதைக் கேள். உலகம் நாகரீகமடைஞ்சு இப்ப ஒவ் வொரு அமைப்புக்களை உருவாக்கி இயங்கிக் கொண்டு வருகுது. அந் தந்த அமைப்புகள் அது அதுக்குரிய கடமைகளைச் செய்யும். தொழிலா ளர் யூனியன் எண்டா, ஸ்ட்ரைக் செய்யிறது அவசியமெண்டால்ச் செய் யத்தான் வேணும். நாங்கள் அதை விசாரிச்சுத் தீர்த்து வைக்கத்தான் வேணும். எல்லாம் ஒரு ஒழுங்கு முறையோட நடக்கும். அவங்கள் ஸ்ட்ரைக் செய்தால் நாங்கள் எல்லோ அதை விசாரிச்சுத் தீர்த்து வைக் கிறது. இப்ப அண்டைக்கு ஸ்ட்ரைக் செய்யப்போறம் எண்டாங்கள் என்ன நடந்தது. நாங்கள் தீர்த்து வைக்கேல்லையா. நீ, ஏன் வீணாத் தலையைக் குடுக்கிறாய்.
சேர், நீங்கள் சொல்றதைப் பாத் தால் எல்லாம் ஒரு சம்பிரதாயம் மாக நீங்கள் கருதுறியள் போலக் கிடக்கு. உலகத்தில நியாயத்தை நிலைநாட்டத்தான் Gigiri இந்த அமைப்புகள் இருக்கு.
இப்ப நாங்கள் நியாயப்படி நடக் கேல்லையே.
சேர், இன்ரவியூவுக்கு வந்தவையளில எனக்குத்தான் தகுதியிருக்கு. எனக் குப் ப்றமோஷன் தாறதுதான் நியாயம்.

Page 143
காட்சி விளக்கம் ஒலி
முதல
சிவராசாவின் முகத்தில் கோபம் தெரிகிறது.
சிவரா
முதலாளி கடுமையாக: முதல
சிவரா
முதலாளியும் மற்றவர்களும் சிவரா சாவைப் பொருட்படுத்தாமல் ஃபைல் களைப் புரட்டி ஏதோ தமக்குள் கதைத்து நிலமையைச் சுமூகமாகத் தொடர்வது போல் பாவனை செய் கிறார்கள்.
தான் அ லட் சி யப்படுத்தப்படுவது கடும் கோபமாகச் சிவராசாவின் முகத்தில் பிரதி பலிக்கிறது.

T6f:
நியாயம், அநியாயம் ஒராளோட மட் டும் சம்பந்தப்பட்டதில்லை.நீ தொழி லாளரோட ஒற்றுமையாயில்லை . அவ்வளவு தொழிலாளருக்கும், உன க்குப் ப்றமோஷன் தாறது நியாய மாப் படேல்ல . இப்ப இதில எது கூட நியாயம்.
சேர், எனக்கு வேண்டிய தகுதி எல் லாம் இருக்கு. இப்ப எனக்கு இந்த ப்றோமஷன் தந்தால் யூனியனால அதை வெளிப்படையா எதிர்க்க ஏலுமா? அதைச் சொல்லுங்கோ. அப்பிடி எனக்கு ப்றமோஷன் தாற துக்கு ஸ்ட்ரைக் செய்ய முடியுமெண் டால் சொல்லுங்கோ, நான் நீங்கள் சொல்லுறதை ஏற் று க் கொள் ளுறன்.
ஒகே. சிவராசா, யூ கென் கோ நெள. எங்களுக்கு முக்கியமான வேலையள் இருக்கு. உன்னோட இவ்வளவு நேரம் கதைச்சதே ரூ
LD3F
சேர், முடிவா என்ன சொல்றீங்
கள்.
(கோபத்தின் உச்சிக்குச் செல்லும் மனநிலையை விளக்கும் இசை)
133

Page 144
காட்சி விளக்கம்
ஃப்ளாஷ்பாக் காட்சிகள்
ஸ்ட்ரைக் செய்யப் போவதாகச் சொன்ன பொன்சேகாவைக்க ண்டித்த காட்சிகள். (26ம் காட்சிகள்)
முதலாளி வேர்க்ஸ் மனேஜரின் மனைவியுடன் உறவாடிய காட்சிகள். முதலாளி, சிவராசாவுக்குப் ப்றமோ ஷ ன் கொடுக்காததற்குக் காரணம் யூனியன்தான் என்று சொல்லு வார் என்று சிவ குரு முதல் நாள் சொன்ன காட்சிகள் எல்லாம் மாறி
மாறி மின்னி மறைகின்றன.
சிவராசா முகத்தில் கோபக்கனல் தெறிக்கிறது. வெறிப்பிடித்தவனா கிறான்.
எல்லோரும் திகைத்து நிமிர்ந்து சிவ ராசாவைப் பார்க்கிறார்கள்.
சிவராசா முதலாளியின் முகத்தில் காறித் துப்புகிறான்.
மேசையில் கிடந்த பூச்சாடியை எடுத்து முதலாளியை நோக்கி எறிகி றான், முதலாளி விலக அது சுவரில் மோதி உடைகிறது.
எல்லோரும் கலவரத்துடன் எழுந்து நிற்கிறார்கள். பியோன் ஓடி வந்து சிவராசாவை பிடிக்க முயல்கிறான். அவன் அடங்காது திமிறிக் கொண்டு உரத்த தொனியில்:
சிவராசாவின் கோப வெறி உச்சக் கட்டத்துக்குப் போய் அழுகையாக வெடிக்கும் நிலைக்கு வந்து விடு கிறான். w
34
சிவரா
சிவரா

rgFfr :
டேய் ராஸ்கல்.
எளிய நாயளே, மானங் கெட்ட சென்மங்கள். உங்களுக்கென்னடா கோட்டும் சூட்டும். உரிஞ்சு போட்டு றோட்டு றோட்டாத் திரியுங்கோடா.
மூளைகெட்ட சென்மங்கள்.
உலகம், சமுதாயம், அமைப்பு, இயக்கம், நியாயம், உண்மை, நேர்மை, சத்தியம், பொறுமை
இதுகளுக்கெல்லாம் புனிதமான அர்த் தங்கள் இருக்கடா. அது தெரியுமா உங்களுக்கு. அதுகளை எல்லாம் உங்கட கபடங்களுக்கு ஏற்ற மாதி

Page 145
காட்சி விளக்கம் ეჯ6ზl
செக்கியூரிட்டி காட்ஸ் விரைந்து வந்து சிவராசாவைப் பிடித்து இழுத் துக்கொண்டு போகிறார்கள். போட் றுாமுக்கு வெளியே இழுத்து வருகி றார்கள். சிவராசா திமிறி போட் றுாமைப் பார்த்துக் கத்துகிறான்.
சிவர

TFIT :
மாத்திப் பிரயோகிச்சு அந்த வார்த் தைகளின்ர புனிதத் தன்மையையே கெடுக்கிறீங்களேயடா.. எனக்குரிய ப்றமோஷனை நான் கேக்கிறது ஞாயமில்லையாம் எனக்குப் ப்றமோ ஷன் குடுக்கக் கூடாதெண்டு யூனியன் சொல்லுறது நியாமாம். அதால தாங்கள் தொழிலாளரை மதிச்சு எனக்குப் ப்றமோஷன் தரேல்லை யாம். ஒற்றுமையாயிருந்து காரியம் சாதிக்க வேணுமாம். டேய், ஆருக் கடா காது குத்துறியள். இந்த உலகத்தில ஒரு தனிமனிதன் உண் 60) цришт, நேர்மையா சத்தியமா, திறமையோட வாழ முடியாதபடி செய்து போட்டியளேடா. பத்துக் கள்ளங்கள் சேந்து செய்யிற அநீதி எல்லாம் ஞாயம். ஒருத்தன் நீதியா நடந்தா அது அநீதி. அது தானே டா உங்கட சித்தாந்தம். டேய் துரோகியளே, ஒற்றுமை, அமைப்பு இயக்கம், சமுதாயம் இதுகளுக்கெல் லாம் உண்மையான, புனிதமான அர்த்தங்கள் இருக்கடா. அதுகளை அநீதியான வழியில பிரயோகிச்சு, அதுகளையெல்லாம் அர்த்தமில்லாத சடங்குகளாக்கிப் போட்டியளே . உங்கட சுயநலங்களுக்காக இந்த வார்த்தைகளைப் பிழையாகப் பிர யோகிச்சு உலகத்தையே பாழாக்கிப் போட்டீங்களேயடா துரோகியளே.
டேய் நாசமாய்ப் போவாரே. உல கம் அழியப் போகுதடா. எனக்கு மட்டும் சக்தியிருந்தால், இப்பவே இந்த உலகத்தை சாம்பலாக்கிப் போடுவனடா. பொம் வைச்சுத் தகர்ப்பனடா. உங்களையெல்லாம்
135

Page 146
காட்சி விளக்கம்
சிவராசாவை இழுத்துப் போகிறார்
¢}56ኽT
grg 4°
இடம்: சிவகுருவின் வீடு
நேரம்: இரவு 9.00 மணி
பாத்திரங்கள் சிவராசா, நிலும், தபாற்காரன்.
சிவராசா அரைகுறைத் தாடியுடன் ஒரு கதிரையில் அமர்ந்து குனிந்த பார்வையுடன் இருக்கிறான்.
உள்ளே நிலும் ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறாள்.
ஒரு தந்திச் சேவகன் மோட்டார் சைக்கிளில் வருவது தெரிகின்றது. நிலும் போய்த் தந்தியை வாங்கிப் பார்க்கிறாள்.
கொண்டு வந்து சிவராசாவிடம் கொடுக்கிறாள். சிவராசா அதை உடைத்துப் பார்த்துவிட்டு அதிர்ச்சி պւ-6ծr:
சிவராசா மேசையிலுள்ள கடிகாரத் தைப் பார்க்கிறான். மணி 4.00.
136
mauawa ஃபே l
(காட்சி
நிலும்
சிவரா
நிலும்
சிவரா
சிவரா
(காட்சி

தலைக்கீழாக தொங்க வைச்சு elp 606T சிதற சுட்டுப் பொசுக் குவனடா.
அவுட் -
முடிவு)
சிவராசா. உங்களுக்கு.
fit அக்கா.
என்ன ராசன்?
dም[ፕ : சகுந்தலாவுக்கு சீரியஸாம்.
FT அக்கா, இப்ப நாலு மணி. நான்
7.15 மெயிலில போகப் போறன்.
(916위)

Page 147
asmrS alarisasib
asir l'.9à 41
இடம்: சங்கரலிங்கத்தின் வீடு
நேரம்: காலை 9.00 மணி
பாத்திரங்கள்
சிவராசா, அருணகிரி, சங்கரப் பிள்ளை, சண்முகம் மாமா, செல்லி, சகுந்தலா, கிராமத்து இளைஞர்கள், சனங்கள்.
செத்த வீடு.
சங்கரப்பிள்ளையின் வீட்டு கேற்றைத் திறந்து சிவராசா வருகிறான். வள வில் கிராமத்து சனங்கள் கவலை தோய்ந்த முகத்துடன் நிற்கிறார்கள்.
வளவின் ஒதுக்குப் புறமான பக் த் தில் இருந்து பறை மேளம் அடிக்கி றார்கள்.
விறாந்தையில் மூவர் இருந்து தேவா ரம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மூலையில் சங்கரலிங்கம் சிலை யாக அமர்ந்திருக்கிறார்.
சிவராசா ஹோலுக்குள் போகிறான்.
சகுந்தலாவின் உடலைப் பெட்டியில் வைத்திருக்கிறார்கள். (மூடவில்லை) தலைமாட்டில் குத்துவிளக்குகள்.
ஒரு சிறுமி பக்கத்சில் நின்று உடலில் இலையான் மொய்க்காதவாறு விசிறி யால் விசுக்கிக் கொண்டு நிற்கிறாள்.
சிவராசா கல்லாய்ச் ச மை ந் து
நிற்கிறான்.
சிவராசாவின் நினைவில் வருவது போல் சகுந்தலாவின் உ ட லி ல்

137

Page 148
காட்சி விளக்கம்
சுப்பர் இம்போஸ் பண்ணிப் பழைய காட்சிகள் காட்டப்படுகின்றன.
l.
சகுந்தலாவை சிவராசா பேரா தனையில் சந்தித்த காட்சிகள் (காட்சி 29)
சிவராசா கொழும்புக்குப் போகு முன் சகுந்தலாவைக் கிணற்றடி யில் சந்தித்த காட்சிகள் (காட்சி II)
சிவராசாவும் சகுந்தலாவும் சிறு வர்களாகப் பழகிய கால நினை வுகள். (காட்சி 12)
மகரகம ஆஸ்பத்திரியில் கட்டிலில் படுத்துக் கொண்டு தனக்கு ஒரு வருத்தமும் இல்லை என்று சொன்ன காட்சி (காட்சி 34)
வெள்ளவத்தைக் கடற்கரையில் கதைத்த காட்சி (காட்சி 34)
திடீரென அருணகிரி அழுகை பீறிட
ஓடி. டிக்
வருகிறான். சிவராசாவைக் கட் கொண்டு:-
சிவராசா முட்டி வரும் அழுகையை அடக்கி விம்மி அழுகிறான். அருண
af
138
வாய்விட்டு அழுகிறான்.
அருண்
ஃபே
(காட்

I6)f:
பாத்தியே ராசன், என்ர தங்கச் சியை. அவளுக்கு ஒண்டுமில்லை எண்டு சொன்னியே. ஐயோ ராசன், என்ர நெஞ்சு வெடிக்கப் போகுது. கான்சர் முத்தி எனி ஒண்டும் செய் யேலாதெண்டு சொல்லியிருக்கிறாங் கள். அந்த நேரமும் தான் சாகப் போறதெண்டு தெரியாமல் என்ர தங்கச்சி எத்தினை சந்தோஷமா இருந்தாள். நான் அண்டைக்குச் சொல்ல, நீ அப்பிடி இருக்காது எண்டு சொல்லேக்க எனக்கு நெஞ் சில பால் வாத்த மாதிரி இருந் துதே . ஐயோ. இப்ப. ஐயேய என்ர தங்கச்சி.
, அவுட் -
(pg. 6)

Page 149
காட்சி விளக்கம் ஒலி
srrà 42
இடம்: சிவராசாவின் வீடு.
நேரம்: காலை 9.00 மணி
பாத்திரங்கள்
சின்னான், செல்லி, 6Raupt mraFT,
சிவகுரு, நிலும், குழந்தை, சண் முகம், அருணகிரி, சங்கரலிங்கம்,
மற்றும் கிராமத்து இளைஞர்கள், சிறுவர், சிறுமியர்.
சின்னான் பாயில் படுத்திருக்கிறான்.
சிவராசா திண்ணையில் வெறித்த நோக்குடன் இருக்கிறான்.
தபாற்காரன் வருகிறான்.
செல்லி போய்க் கடிதத்தை வாங்கி வந்து சிவராசாவிடம் கொடுக்கிறாள். 36ugt Tarrt கடிதத்தைப் பிரித்துப்
பார்க்கிறான்.
கலண்டரில் திகதியைப் பார்க்கிறான். திகதி ஒன்பது.
செல்
சிவர
செல்
சிவர
செல்
சிவர

fgef“
என்னவாம் . ஆர் போட்டிருக் கிணம்.
அது சிவகுரு.
என்னவாம்?
நான் சொன்னன். ஒஃபிஸில நட ந்த விஷயங்களைப் பற்றி விசார ணையாம். என்னை வரச் சொல்லி
வந்த ஒடரை சிவகுரு அனுப்பி யிருக்கு.
SriLuo u ntub?
பத்தாந்திகதி
139

Page 150
காட்சி விளக்கம் g
செ
சிவராசா ஒடரைப் பார்க்கிறான். அவன் மனதில் பழைய எண்ணங்கள் தோன்றுகின்றன.
(ஃபிளாஷ்பாக் காட்சிகள்)
1. யூனியனின் ஸ்ட்ரைக்கை எதிர்த்து
வாதாடியது. (காட்சி 26)
2. முதலாளி வேர்க்ஸ் மனேஜரின் மனைவியுடன் நெருக்கமாக இரு ந்த காட்சிகள் (காட்சி 38)
3. சண்முகத்துடன் சந்தையடியில் சண்டை பிடித்த காட்சிகள் (காட்சி 2)
4. முதலாளியுடன் கடைசி நாள் இடம் பெற்ற வாக்கு வாதம் (காட்சி 39)
5. சுண்முகம் கொழும்பில் வந்து பழையவற்றை மறந்து விடும்படி சொன்னது (காட்சி 21)
6. தகப்பனுக்குச் சுகமில்லையென்று யாழ்ப்பாணம் போக சண்முகம் செய்த உதவிகள் (காட்சி 24)
7. கந்தசாமி தனக்கு மாம்பழம்
கொண்டு வந்தது (காட்சி 19)
8. மீண்டும் முதலாளியுடன் கடைசி நாள் இடம்பெற்ற வாக்குவாதம் (காட்சி 39)
9. கடற்கரையில் வைத்து சகுந்தலா சொன்ன வார்த்தைகளுடனான காட்சி நினைவுக்கு வரல். (காட்சி 35)
14 Ο

ல்லி:
இண்டைக்கு ஒன்பதாந் திகதி.
அப்ப பின்னேரம் போறியே?

Page 151
காட்சி விளக்கம் ஒலி
சகுந்:
ஃபிளாஷ்பாக் காட்சி முடிவு:
சிவராசா முகத்தில் ஒரு தெளிவு.
חיש986u
செல்லி நெருப்புப் பெட்டியைக் கொடுக்கிறாள். சிவராசா நெருப்பு குச்சைத் தட்டி விசாரணைக்கு வரச் சொல்லி வந்த ஒடரை எரிக்கிறான்.
செல்ல
SanupTr.
நெருப்பு எரிகிறது:
Pag).It litas காட்சிகள் மிதந்து வருகின்றன: Elfill

56lsr
ráም፡፫r :
y 4
அதுக்குத்தான் சொல்லுறன். ஊரில வந்து கமத்தைச் செய்யுங்கோ . உதாசீனங்களைப் புறக்கணியுங்கோ. பொருளாதார ரீதியா, கல்வி ரீதியா முன்னேறுங்கோ. இன்னும் பத்து வருஷத்தில சாதீன்ர இந்தச் சிறு பாதிப்புக் கூட இல்லாமல்ப் போயிடும். அதை விட்டிட்டு, ஊரை விட்டு வந்து இப்பிடி பட்டணத்தில வஞ்சகம், சூது, பொறாமை, கப டம், தான் வாழ வேண்டி மற்ற வைக்குக் கழுத்தறுக்கிறது, பந்தம் இதுகளோட போராடுறது உங்களை எல்லா வகையிலும் பாதிக்கும். graf6ër, உலகத்தில நம்பிக்கைத் துரோகம் பாதிக்கிற மாதிரி ஒரு தனை ஒண்டும் பாதிக்காது. நகர வாழ்க்கையில அதை அடிக்கடி சந்
திக்க வேண்டி வரும். ஊர்ச்சனங் கள் பாவம். அடிப்படையில வஞ் சகமில்லாததுகள். சண்முகம் மாமா
வைப் பாக்கேல்லையே.
அம்மா. அந்த நெருப்புப் பெட்டி யை எடுத்துவானை,
ஏன் மோனே. என்ன செய்யிறாய்? நீ கொழும்புக்குப் போகேல்லையே.
இல்லையணை.
மெதுவாக ஒலிக்கத் தொடங்குகிறது. பேதங்கள் அற்ற, பொருளாதாரத்
141

Page 152
காட்சி விளக்கம்
சிவராசா வயல் உழுகிறான். இளைஞர்கள் சேர்ந்து கடுமை யாக உழைக்கிறார்கள்.
றெயில்வே ஸ்டேஷனுக்கு முன் னால் சிவராசா மற்றும் இளை ஞர்கள் நிற்கிறார்கள். சிவகுரு மனைவி நிலும், பிள்ளை சகிதம்
வருகிறான்.
10.
142
கிராமத்தில் செல்லி முதலிய பல ரும் சிவகுரு, நிலும், மகள் ஆகியோரை மகிழ்ச்சியுடன் வர வேற்கிறார்கள்.
சிவராசா கஷ்டப்பட்டு ஒரு பார வண்டியை இழுத்து வருகிறான். சண்முகம் வந்து தானும் கை கொடுத்து இழுத்து உதவுகிறான்.
சின்ன ஆச்சிரமம் போன்ற ஒரு இடத்தை ஊர்ச்சனங்கள் சேர்ந்து
கட்டுகிறார்கள்.
அவ்வாச்சிரமத்தில் ஒரு பக்கம் சிறு பிள்ளைகளுக்கும் ஒரு பக்கம் முதியவர்களுக்கும் சிவராசா, அரு ணகிரி, முதலான இளைஞர்கள் பாடம் நடத்துகிறார்கள்.
நிலும் சிறு பிள்ளைகளுக்கு பாடல் சொல்லிக் கொடுக்கிறாள்.
பிள்ளையார் கோவில்த் திருவிழா. ஊர்ச்சனங்கள் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார்கள். எல்லா இளைஞர்களும் சுவாமி காவி ஊர்வலம் வருகிறார்கள்.
கதாபாத்திரங்கள் முதல் சனங் களின் மகிழ்ச்சி பொருந்திய முகங்
களின் குளோஸப்புகள்.
சிவராசாவின் முகம்.

தில் மேம்பட்ட, கல்வியால் மேம் பட்ட, வஞ்சகம், சூது, பொறாமை, அற்ற ஒற்றுமையான சமுதாயத்தை - அமைக்க எல்லோரும் உழைப் போம் என்னும் பெருள் பொதிந்த штL-ф.

Page 153
காட்சி விளக்கம் ஒல
11. சகுந்தலா வெள்ளவத்தைக் கடற்
கரையில் கதைத்த காட்சி.
12. சிவராசா கடுதாசி எரிந்த சாம் பரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான். முகத்தில் ஒரு தெளிவு, உறுதி.
எழுந்து நிற்கிறான்.
ශ්‍රී ලංකාවේ ජනතීක { இலங்கை தேசிய திரை NATIONAL FILM CORPC
දෙමළ තීර රචත. தமிழ் திரைப்படக் கதை வசன TAMIL FILM SCRIPT
மேற்படி கூடடுத்தாபனம 1981 ஆம் ஆ
தமிழ் திரைப்படக் கதை வசன
திரு. ....... لجيدة كمية المكيgeسسامس. كا அவர்கள்
என்ற எழுத்துப் பிரதி . . .டுதலாம் இச் சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
مح ༼༦ t ༥,ཁ་ཅན། 2་ -දෙමළ කීඨ ஃேகe لتكوينه LLLLLttt LLtT A TTLYLz LLTLT LLL00LLSL LMLLLLLM பிரதி மதிப்பீடாக்குழு Chavroman. Tami Fibon Script Evaluathop
Crittee
{ csa gesa Skë
 

காட்சிக்குரிய வசனங்கள்.
பாடல் முடிவு.
ruħ 圆
චිත්‍රපට සංස්ථානව |ப்படக் கூட்டுத்தாபனம் ORA TION OF SRI LAN KA
bo etoC6g3C3 — 198 எழுத்துப் பிரதிப்போட்டி-1981 COMPETITION - 198
ண்டில அகில இலங்கை ரீதியில நடததிய
எழுத்துப் பிரதிப் போடடியில் 6f g3u ས...་ கிராமத்தின் இதயும்.
. பரிசு பெற்றமையைப் பாராட்டி
/ 分
àපතී. ශ්‍රී ලංකා ජාතික گروهessed aaraya, gatas o sa Baguula AK’ASAS*uarið. Chairan, National Fila Corporation.
of Sri Laka
pašasfē
43

Page 154


Page 155


Page 156
g
0Ꮽ -06-1Ꮽ! ஊரில் ந கல்லூரி துறையிலு விளங்கிய நடித்த இ6 இயக்கியுமு உரைச்சித் போன்றவ பெற்றவர் வது வய! நிகழ்ச்சி a
இவர் வெகுஜனத்தொடர்புத் துறைய வருடங்களுக்கு மேல் அனுபவமுடையவர். ப நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக, அறி வர்ணனையாளராக, வானொலி நாடக, உரை எழுத்தாளராக, ஒலிச்சித்திரம், இரசமஞ்சரி, கம், கதம்பம், பிரதான நாடகங்கள் முதலி பல்வேறு துறைகளில் வானொலியில் பிரகாசி துறையில் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ் நாடகம் (Tele Drama), மற்றும் குறுகிய கால காட்சி நிகழ்ச்சிகள், மிக அதிகமான, ெ தாயாரித்தவர் என்ற பெருமையைப் பெறும் ராகவும் நேர்முக வர்ணனையாளராகவும் இரு ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் நிகழ்
 

ந்த நூலின் ஆசிரியர் திரு. ப. விக்னேஸ்வரன் 0ல் காங்கேசன்துறையில் பிறந்தவர். அதே டேஸ்வராக் கல்லூரியில் கல்வி பயின்றவர். ாட்களில் விளையாட்டுத்துறையிலும், கலைத் ம், (குறிப்பாக நாடகத்துறை) பிரபலமாக பர். சிறு வயது முதல்பல மேடை நாடகங்களில் பர் குறிப்பிடக்கூடிய சில மேடை நாடகங்களை ள்ளார். மேடை நடிப்பு, சிறுகதை, வானொலி திரம், திரைக்கதைப் பிரதி, டெலி நாடகம் ற்றில் மிகவும் அங்கீகாரம் பெற்ற பரிசுகளைப் திரு. ப. விக்னேஸ்வரன் தனது பத்தொன்பதா நில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தவித் தயாரிப்பாளராக சேர்ந்துகொண்டார்.
பில் ( வானொலி, தொலைக்காட்சி) இருபது ல பரிமாணங்களைக்கொண்ட ஒரு கலைஞன் விப்பாளராக, செய்தி வாசிப்பவராக, நேர்முக ாச்சித்திரக் கலைஞராக, நாடக, உரைச்சித்திர பரீட்சார்த்த நாடகங்கள், சிறுகதை, கவியரங் ய நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராக - இப்படிப் த்த இவர், இலங்கையின் தொலைக்காட்சித் கிறார். இலங்கையின் முதல் தொலைக்காட்சி பத்தில் மிக அதிகமாக பல்வேறுபட்ட தொலைக் தாலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றைத் இவர், தொலைக்காட்சிச் செய்தி அறிவிப்பாள க்கிறார். கடந்த ஆறு வருடங்களாக இலங்கை ச்சிகளுக்குப் பொறுப்பாகவுள்ளார்.
ή οιλκινο βιολ αν
தலைவர், இலங்கை ஒலி - ஒளி நேயர் மன்றம் )