கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரத நாட்டியம்

Page 1
స్టీ
6)
கியற்
鬣
-ശ്രീ
* அடிப்பsை அறிவும்
ஆசிரி E i Liq. Lli 3 5 TDs EZINGFIE 5 Ur
့်-(နှီ
هية قيمة
கமலாவதி
&#J 3560836) = F |
ඡීවකුළුඛවකිවකිඵඛවනුබඳි
 
 
 

* ஆரம்பி
விளக்கமும்
u_ff :
GGINGÒID GIBafi
AGAI Graturik Kadir
பீடு :
பிரசுரம்
ਓ,
|ඛඵබවකවානිජැබර්ණිෂ්

Page 2


Page 3

இ. சிவமயம்
அழகியற் கல்வி பரத நாட்டியம்
(அடிப்படை அறிவும், ஆரம்ப விளக்கடிம்)
ஆசிரியர்: நாட்டியக் கலைமணி திருமதி யசோதரா விவேகானந்தன் ஆசிரிய ஆலோசகர் (பரத நாட்டியம்) தென்மராட்சிக் கோட்டம்
வெளியீடு: கமலாவதி பிரசுரம். சரசாலை - சாவகச்சேரி.

Page 4
SqqSS SSAASSqSSqAASq SASA SSASASAqSqSqSS S SS ۔ *"۔ • ۔“�r . ܝ ܀----------- --܀ - ܀ -- - تہ۔ یمہz-.ܫܡܗܐܨ-- ---------ܠܘܚܓܝ
முதற்பதிப்பு: 19 அக்டோபர் 1992, பதிப்புரிமையுடையது.
அச்சுப்பதிவு திருக்கணித அச்சகம்,
மட்டுவில், சாவகச்சேரி.
வெளியீடு: கமலாவதி பிரசுரம்,
é ዐ ቓሸጨ6), ታff ጨ1$ቇጥ§ñ.
இந்நூல் கிடைக்குமிடங்கள்
* சரசாலை இந்து இளைஞர் மன்றம்5 * சிவம் மெடிக்கல் ஸ்ரோர்ஸ் ஆன்ட் புத்தகசாலை, sFarsus &#C3Ffi.

யாழ்ப்பாணம் - இணுவில் இயலிசை வாரிதி
பிரம்மறுநீ ந. வீரமணி ஐயர்
அவர்களின்
சிறப்புப் பாயிரம்
செந்தமிழ் ஈழமதில் செழுங்க லைகள்
செழித்தோங்கத் தெய்வீக அருள் மலியத் தந்தனளே யசோத ராவும் பரத கலை
தவழ்ந்திடும் ஆரம்ப விளக்க நூலை பைந்தமிழ் ஆடலெனும் பரத கலை
பண்புறு சிறார்களுக்கே வகுத்து ஆய்ந்து சிந்திடும் கலைநுணுக்கம் சிறப்பாய்த் தந்தாள் சீர்நிறை கலைப்பரத நூலும் வாழி.
கலைஞராய்த் திகழ்வதற்கே சிறார்க ளுக்கே
கச்சிதமாய் பரதகலை நுணுக்கம் யாவும் நிலைபெறச் சுருக்கமாக விளக்கம் தந்தாள் நெஞ்சிலே பசுமரத் தாணி போல கலைதவழ் அம்ஸ்மெல்லாம் கவின் பெறவே
கற்றிடவே மாணவ ருக்கர்ப னித்தாள் கலைமகள் அருளுமோங்க யசோத ராவும்
கலைவானில் மிளிர்ந் தொளிர ஆசி தந்தேன்.
இங்ங்ணம் இணுவில், ந வீரமணி ஐயர்.
f

Page 5
யாழ் மாவட்டக்கல்விப்பணிப்பாளர் திரு. இ. சுந்தரலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
-cwarae):4C2 i 3-~0~.
"ஆத்ம சாந்தி' கைங்கரியங்கள் பலவிதம். பயனுள்ள நூல்களை ஆக்கி "நினைவு மலர்' களாக வெளியிடுவது உண்மை யிலேயே பெரிதும் போற்றத்தக்க செயற்பாடாகும். அதிலும் ஆயகலைகள் அறுபத்துநான்கினுள்ளும் தூயபரதக்கலை பற்றிய "அறிமுறை’ நூலொன்றை ஆக்குவித்து தம்து அன்பு மனைவி திருமதி கமலாவதியின் முதலாண்டு நினைவாக வெளியிடும் திரு கு. பரராஜசேகரம் அ வ ரி க ளின் நற்பணியை ந ன் றி யு ட ன் பாராட்டுகின்றேன்.
நூலை இயற் றி உதவி யுள் ள திரும்தி, யசோதரா விவேகானந்தன் தென்மராட்சி கல்வி க் கோட்டத்தின் நடன் ஆசிரிய ஆலோசகர்; நூற்பொருளை முறையாக எடுத்துச் சொல்லும்பாணி, அக்கலையினைப் பயில்வோரின் கருத்தைக் கவரு வதாகவும் அதன் துரய்மையை நன்குனரித்துவதாகவும் அமைந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மலர்ப் பொருளாம் நுண்கலையின் பெயரால் திருமதி. கமலாவதி பரராஜசேகரம் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் திரு கு. பரராஜசேகரம் அ வ0 களின் அரும்பணி மிளிரவும் ஆடலரசன் அம்பலக்கூத்தனின் அருளை வேண்டிப் பிரார்த்திக் கின்றேன். பரதக்கலை பயிலும் அனைவரும் இந்நூல் கொண்டு நற்பயன் பெறுவார்களாக
@th &ዞዐ”ñ8
யாழ்ப்பாணம், இ. சுந்தரலிங்கம்.
 

பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு. பொ. சிவகுருநாதன் அவர்களின்
வாழ்த்து
அமரத்துவம் அடைந்த சரசாலையூர் திருமதி கமலாவதி பரராஜசேகரம் குடும்பத்தினரை நான் நன்கறிந்தவன். மகள் அம்பிகா பரதம் கற்க வேண்டும் என்ற விருப்பில் மகளை திருமதி யசோதரா விவேகானந்தனிடம் நடனம் கற்க வைத்தவர் கமலாவதி, திரு. கு. பரராஜசேகரம் அவர்கள் தன் மனைவியின் நினைவாக பரத நாட்டியத்திற்கு அணி செய்யும் வகையில் பரத நாட்டியம் அடிப்படை அறிவும் ஆரம்ப விளக்கமும் என்னும் நூலை வெளி யிடுவதையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்,
இந்நூலை ஆக்கியவர் செல்வி. அம்பிகா பரராஜசேகரம் அவசிகளின் ஆசானும், தென்மராட்சிக் கல்விக் கோட்ட நடன ஆசிரிய ஆலோசகரும், சாவகச்சேரி மகளிர் மகா வித்தியாலய நடன ஆசிரியையுமான திருமதி. யசோதரா விவேகானந்தன் ஆவர்.
இந்நூல் பாதத்தைப் பற்றிய அடிப்படை அறிவு பெற விரும்புபவர்களுக்கும், பரதத்தைக் கற்கும் மாணவர்களுக்கும் ஒரு வgப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நூலில் பரத நாட்டியம் பற்றிய பல அம்சங்கள் ஆராயப்பட்டிருப்பதும் பரதக் கலையின் நுணுக்கங்கள் முத் தி  ைர கள், அசைவுகள் முதலியன படவிளக்கங்களுடன் அமைவதும் கற்போர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
எமது பாடசாலைகளில் நடனம் கற்கும் மாணவர்கள் இந் நூலால் பெரிதும் பயனடைவார்கள் என எண்ணுகின்றேன். *கமலாவதி நினைவு வெளியீடாக இந்நூல் மலர்வதையிட்டு நான் மகிழ்வடைகின்றேன்;
Ց սմ) சிவபதி, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி. பொ, சிவகுருநாதன்

Page 6
alசிவமயம்
பதிப்புரை
எனது பாரியாரின் முதலாண்டு நினைவு நாளின் போது ஏதாவது ஒரு நல்ல பணியினைச் செய்ய வேண்டுமென விரும் பினேன்.
என்ன செய்யலாம் எனச் சிந்தித்த வேளையில் எனது மகள் பரதம் பயில்வதும் பாடசாலைகளில் அதற்கான பாடத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்தும் அதற்கான பாடப்புத்தகம் மாணவர்க்கு வழங்கப்படுவதில்லை என்பதும் நினைவில் வந்தது. அந்த நினை வின் விழைவே தங்கள் கரங்களில் தவழும் இந்நூல்.
நூல் ஆசிரியரி தேர்ச்சி பெற்ற ஆசிரியை. ஆசிரிய ஆலோ சகர். அடியேன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது தமிழ்சங்கத் தலைவராகப் பணியாற்றக் கிடைத்த வேளையில் (1978 - 79) எனது அழைப்பை ஏற்று தன் சகோதரிகளுடனும் மாணவிகளுடனும் வருகை தந்து தமிழ்ச்சங்கக் கலைவிழாவில் நடன நிகழ்ச்சி நடாத்தி அங்கு பெரும் பாராட்டுப்பெற்றவர்
இந்நூலினை எழுதித்தருமாறு அடியேன் கேட்டபோது முதன்முதலில் இத்தகைய பணியில் ஈடுபடுவதில் உள்ள சிக்கல் களையும் கிரம்ங்களையும் கூறி தயக்கம் காட்டினார். அப்போது பயப்படாதீர்கள் உங்கள் ஆசிரியர்களே உங்களைப் பாராட்டு வரரிகள், எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தினேன்.
திருமதி யசோதரா விவேகானந்தன் அவர்கள் மனமுவந்து இப்பணியினை நிறைவு செய்து தந்துள்ளார்கள். அவருக்கும் இப்பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய அவரது கணவருக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்;
இந்நூலுக்கு ஆசியுரை வழங்கியுதவிய இயலிசை வாரிதி பிரம்மபூரீ ந. வீரமணிஐயர் அவர்கட்கும், வாழ்த்துரை வழங்கிக் கெளரவித்த யாழ். மாவட்டக் கல்விப்பணிப்பாளர் திரு. இ சுந்தர லிங்கம் அவர்கட்கும், தென்மராட்சிக் கோட்டக்கல்வியதிகாரி திரு. சிவகுருநாதன் அவர்கட் 7 ம், இந்நூலை அழகுற அச்சிட்டுதவிய மட்டுவில் திருக்கணித அச்சகத்தாருச்கும் எமது நன்றிகள் உரியது.
*கமலபதி" தெய்வங்கேணி வீதி, அன்புடன் சரசரலை, சாவகச்சேரி, கு, பரராஜசேகரம்

vil
முன்னுரை
பரதக்கலை இன்று தமிழ் மக்களிடையே பிர பல் யம் வாய்ந்த ஒரு கிலையாக விளங்குகிறது. இக்கலையைப் பயிலும் மாணவ மாணவிகள் தொகை வீ ட் டு க்கு வீடு அதிகரித்துக் கொண்டேபோகிறது. பரதக்கலை என்றால் என்ன? அக்கலை (பின் வரலாறு, அதன் தெய்வீகத் தன்மை, இக்கலையை கற்பதன் நோக்கம், அதனால் ஏற்படும் நன்மைகள் இவற்றை அறியாமலே அதிக மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் இக்கலையைப் பயில, பயிற்றுவிக்க முன்வருவதை காணமுடிகின்றது. இதன் விளைவு பரதநாட்டியம் கற்பது ஒரு நாகரிகமாகவும் மற்றைய பாடங்களை கற்பதைப்போல் உணர்வற்ற ஒருயந்திர நிலைக்கு உள்ளாவதை யும் என்னால் அனுமானிக்க முடிந்தது. பல வருடகால கற்பித் தலில் நான் பெற்ற அருபவங்கள் என்னை இதுபற்றி சிந்திக்க வைத்தன. சாதாரனம்க்களும் புரியக்கூடிய முறையில் ப ர த க் கலையின் அடிப்படை அறிவை ஆரம்ப விளக்கத்தை என்னால் கொடுக்க முடியுமா? என்று என்னுள் எழுந்த கேள்விக்கு பதில் இன்று பரதக்கலையின் ஆரம்பநூலாக உங்கள் கைகளில் தவழ் கின்றது.
பரதநாட்டியக் கலையென்ற இந் நூ ல் ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் அல்ல. ஆனால் ஆராயப்பட்ட பல விடயங்களை உள் ளடக்கி இலகு தமிழில் எழுதப்பட்ட ஒரு ஆரம்பநூல் என்பதே உண்மை.
சாஸ்திரிய வடிவில் குருசிஷ்யை முறை பில் கற்றுக்கொள் ளப்பட்ட இக்கலை தேசிய கல்வித்திட்டத்தில் அழகியற் கலை பாடங்களில் ஒன்றாகவும் வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்படும் பரீட்சைகளின் ஒரு பாடமாகவும் ஆக்கப்பட்டத னால் இக்கலை பரீட்சையில் சித்தியடையும் காரணத்தை மைய ம்ாகக் கொண்டு மானவர்களிடையே தினிக்கப்படுவதை உண ரதி தலைப்பட்டதால் பரதக்கலையின் சிறப்பை தெய்வீகத் தன்ம்ையை யாவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்று எழுந்த எனது சிந்தனைக்கு வடிவமைத்துக் கொடுத்த பெரு ம்ை திரு. கு. பரராஜசேகரம் அவர்களுக்கே உரியது.
மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் பரதக் கலையின் ஆரம்ப விளக்கத்தை ஆத்மீகத் தன்மையை உணர்த் தும் வகையில் நூலாக எழுதவேண்டும்ென்று என்னை எழுதத் தூண்டியது மட்டும்ல்ல இந்த நூலை வெளியிடும் சகல பொறுப் புக்களையும் தானே ஏற்று காலஞ்சென்ற அவரது அன்பு மனைவி

Page 7
4 V
கமலாவதி பரராஜசேகரம் அவர்களின் நினைவாக வெளியிட முன் வந்தம்ை போற்றத் தக்கது.
இந்தநூலை வாசிப்பதன் மூலம் பரதநாட்டியக் கலையைப் பற்றிய அடிப்ப.ை அறிவையும் அதன் தெய்வீகத் தன்மையை யும் உணர்ந்துகொண்டு யாவரும் இக்கலையை பயில முன் வரு வாரிகளானால் இந்த நூலை எழுதியதன் பலன் எனக்கு கிடைத்த வளர வேன்.
எனது இந்தமுயற்சியை பாராட்டியதோடு சிறப்புப்பாயிரம் வழங்கிய "இயலிசை வாரிதி" பிரம்மபூரீ ந. வீரமணி ஐயர் அவரி களுக்கும், பாராட்டுரை வழங்கிய வடமாநிலக் கல்விப் பணிப் பாளர் திரு. இ. சுந்தரலிங்கம் அவர்களுக்கும், வாழ்த்துச்செய்தி வழங்கிய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. பொ, சிவகுருநாதன் அவர்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட யாவருச்கும் எனது நன்றி யைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
'திலக நர்தனாலயம்’
சாவகச்சேரி, திருமதி ய. விவேகானந்தன்.
பொருளடக்கம்
1. பரதக்கலை 1. 2. நடனக் கலையின் உலகியல் வரலாறு 3 3. நடனக் கலையின் புராணவரலாறு 5 4. நடனம் கற்பதன் நோக்கமும் நன்மைகளும் 5. பரதநாட்டியக் கச்சேரி அமைப்பும் உருப்படிகளின் விளக்க 9 6. பாத்திர இலட்சணங்கள் 1 7. அபாத்திர இலட்சணங்கள் 2 8. பரத நாட்டிய இலட்சணங்கள் 13 9. நமஸ்கார விளக்கம் 14 10. தியான ஸ்லோகம் 14 11 பரத நாட்டியத்தின் அடிப்படை ம்ண்டல நிலைகள் 15 12. பாத பேதங்கள் 16 13. og Lom 16 14. முத்திரைகள் 2. 15. பரத நாட்டிய பயிற்சி அடவுகளும் அவைபற்றிய விளக்கங்க, 24 16, தெய்வமாக்கலை (அநுபந்தம்) 27 17. நடண உட்பிரிவுகள் 29
18. பரதநாட்டிய உடை அலங்காரங்கள் 3.

பரதநாட்டியம்
பரதக்கலை
ஆண்டவன் திருவடிகளில் மலர்ந்த அற்புதம்ான அழகு மலர்தான் பரதக்கலை, அந்த அற்புதமான மலர் உலகெனும் அழகான தோட்டத்தில் மொட்டவிழ்ந்து, தெய்வீக மனம் கuழ மலர்ந்து, பூத்துக் குலுங்கி, ஆடி அசைந்து ஈற்றில் அத்த இறை வனுக்கே அர்ச்சிக்கப்படும் தெய்வ மலராக காட்சியளிக்கிறது.
இந்த பரதக்கலை இந்தியாவில் மலரிந்து வளர்ச்சிபெற்ற நுண் கலைகளில் நன்கு குறிப்பிடத்தக்கது. மிகவும் தொன்மை யான இக்கலை அழகியற் சிறப்பும் ஆத்மீக சிந்தனையும் ஒருங்கே கொண்டது. தெய்வீக நிழலிலே நன்கு வளர்ச்சிபெற்ற இக்கலை ம்னிதனின் பல்வேறு உணர்வுகளையும் சமய தத்துவக் கருத்துக் களையும் நன்கு புலப்படுத்தவல்லது. கண்ணுக்கும் கருத்திற் கும் நற்பயனாக விளங்கும் இக்கலை, படித்தவர்கள் மாத்திர மல்ல பாமரரும் கண்டுணரத் தக்கது. சமூக பொருளியல் ஏற் றத் தாழ்வுகளையும் வேறுபாடுகளையும் கடந்து எவரும் கண்டு ாசீக்கத்தக்கது.
இந்தியாவின் பிரதான சாஸ்திரிய நடனங்களில் ஒன்றான இந்த பரத நாட்டியக்கலை, தென் இந்தியாவிலுள்ள தஞ்சாவூர் என்ற மானிலத்தில் வளர்ந்து இன்று மிகவும் பி ர ப ல் ய ம் வாய்ந்த கலையாக விளங்குகின்றது. மனிதன் தோற்றுவித்த நுண் கலைகளுள் காலத்தால் முந்தியது எனக் ஈருதப்படும் இந்த பரதக்கலை, ஆடற்கரசனான சிவபெருமானையே ஆதி கடவுளா கக் கொண்டது, இந்து மக்களின் முழு முதற் கடவுளாகிய இறை வனின் நடன வடிவமும் 'நடராஜன்' என்ற திரு நா ம மு ம் இதற்கு சான்றாகிறது அத்துடன் இறைவனே இசை நடன வடி வமாகவும் இக் கலைகளின் உயரிய இலக்காகவும், அவற்றின் ஆசா னாகவும், இக்கலைகளை கற்று அர்ப்பணிப்பதன் மூலம் இயை வன் எளிதில் அடையக் கூடியவனாகவும் விளங்குகின்றான் என் பதும் ஞானிகளின் ஆழமான கருத்தாகும்.
உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்கும் இந்த ஆன்மீகக்கலை, ஆதிகாலத்தில் ஆடல், கூத்து எ ன் று ம்ே பின் இடைக்காலத்தில் கீழ்நிலையடைந்தபோது ஆதிர், சின்ன :ேளம், தேவதாசிகள் ஆட்டம் என்றும் நம்மவர்களால் எள்ளி நீ கையாடப்பட்டது நடனத்தின் இடைக்கால மறுமலர்ச்வியின்

Page 8
2 பரதநாட்டியம்
பின் சமீபகாலம் தொட்டுத்தான் "பரதம்’ எ ன் று இக்கலை பெயரிபெற்றது.
'பரதம்' என்ற பதம் தொடக்கத்தில் நடிகனையும் பின் னர் தடனக்கலைக்கு விரிவான இலக்கணம் வகுத்த பரதமுனிவ ரின் நாம்த்தைக் குறிப்பிடுவதாகிவும் அமைகின்றது. அத்துடன் நடன லட்சணங்சளான பால், ராக, தாளத்தின் முதலெழுத்துக் களை அடக்கியுள்ளதென்பதும் கருத்திற் கொள்ளலாம். இக்கைை இந்தியாவில் தோன்றியதால் அதன் பழமையான பெயரான "'பாரதம்' என்ற சொற்பதத்தை குறிப்பிடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆயகலைகள் அறுபத்து நான் கில் ஒன்றான இந்த அழகிய கலை, பக்தியின் நிழலில் தன்னை பண்பாடாக வள ரீ தி து க் கொண்டுள்ளது. பரதக் கலை பின் இடைக்கால வரலாறுகள், பக்தி நெறியைவிட்டு விலகிய நடனக்கலை, பாழும் சேற்றில் புரண்ட நிலைக்கு சான்றுபகர்கின்றன. ஆதலால் தெய்வத்தினால் அருளப் பட்ட கலை, அந்த இ  ைற வன் வாசம் செய்யும் கோயில்களில் வளர்ந்த கலை, மீண்டும் அந்த கடவுளுக்கே அர்ப்பணிக்கிப்படு வது தான் நியதி என்பது போல சம்பிரதாய நாட்டியக்சச்சேரி முறையில், அரங்கேற்றம் என்ற பெயரில், நடனக் கலையின் தெய் வமான நடராஜனுக்கே ஆராதனையாக இக்கலை அளிக்க்ப்படு கின்றது. -
தெய்வசன்னிதியில், தெய்வத்தினாலே உருவாக்கப்பட்ட இந்த தெய்வீக நாட்டியம், உடலின் துன்பக்கை அறவே நீக்கி. உள்ளத்திலே தண் தென்றல் வீசச்செய்த இந்த உன்னத நடனம் ஆண்டவன் சந்நிதியிலும், கலை வளர்த்த அரசர்களின் சபை யிலும், சதங்கையின் ஒலி முழங்கி அந்த ஆண்டவனே தனை மறக்கச்செய்த இந்த அற்புத நடனம், நவரசங்கள் எனும் நவ மணிகளால் புனையப்பட்டு தமிழ் அன்னையின் நெற்றியதனில் அணிசுட்டியாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த அழகு நடனம் தன்னிடம் ஒன்றித்தவர்களை தெய்வத்திடம் இ  ைழ ய விட் டு பேரின்பத்தை கொடுக்கும். இந்த பரத நடனம், இலங்கை இந் தியாவில் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல வேற்று தேசங்களின் மத்தியிலும் தெய்வீகக்கலையாக மிளிர்ந்துகொண்டிருக்கிறது.
பரமாத்மாவாகிய இறைவனை அடைய ஜீவாத்மாவாகிய உயிரினம் செய்கின்ற வேள்வியே நடனக்கலை என்று குறிப்பிடு வதற்கொப்ப சிற்றின் பத்தை விட்டு பேரின் பத்திற்கு வழிகாட்

பரதநாட்டியம்
டும் இந்த தெய்வீகக் கலை, நடனச் கலையின் பழமையான அடிப் படைப் பண்புகளில் ஆணித்தரமாக வே ரூ ன் றி பக்தியென்ற நீரூற்றி தர மா  ைகலைஞர்களினது கலையறிவு என்னும் ஒளி பெற்று 'பரதக்கலை' என்ற பெருவிருட்சமாக வளாவதுடன் எண்னற்ற கலை வடிவங்களை வண்ண மலர்களாக பலரவிட்டு நறுமணம் வீசிப் பரிணமிக்கும் என்பதில் ஐபமில்லை.
'நாட்டியத்தில் காட்டமுடியாத ஞானமோ, சிறப்போ, கல்வியோ, யோகமோ, செயலோ ஒன்றுமில்லை'
- பரத முனிவர்
0.
میخه
நடனக்கலையின் உலகியல் வரலாறு
மனிதப் பண்பினை, பாரம்பரியங்களை, புலப்படுத்தும் கலைகளிலே நடனக்கிலை குறிப்பிடத்தக்கது. இக்கலை மனித னின் நாகரிக வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கின்றது: "ஆயகலைகள் அறுபத்துநான்கு" என நம் முன்னோர் தாம் அறிந்த கலைசளின் பண்புகளுக்கேற்ப வகைப்படுத்தி அக்கலை களின் எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளார்கள் இவ்வெண் ணிச்கைகள் நாகரிக வளர்ச்சிக்கேற்ப அதிகரித்து விட்டதாயினும் நடனம் போன்ற சீர்பெறுகலைகளின் முக்கியத்துவம் குன்ற வில்லை. இப்படிப்பட்ட நாட்டியக்கலை, உலகின் இயற்கைப் பண்புகளுக்கேற்ப உருவாகி வளர்ச்சிபெற்ற வரலாறே நடனக் கலையின் உலகியல் வரலாறு எனப்பட்டது.
ஆதிகால மனிதன் உண்ண உேைவா உடுக்க உடையோ, இருக்க இடமோ பேசும் மொழியோ நிரந்தரம்ாக இல்லாமல் மிருகங்களைப்போல அலைந்து திரிந்தான். நாளடைவில்தான் மிருகங்களிலிருந்து வேறுபட்டவன் என்று உணரத் தொடங்கி னான். கவலையேற்பட்டபொழுது சண்ணிர் விட்டு அழுதான் சந்தோஷத்தின் மிகுதியால் தன்னை மறந்து சப்தமிட்டான்' கிரித்தான், கூத்தாடினான்: இப்படியாக தன் உணர்வுகளை மனிதன் வெளிப்படுத்த ஆரம்பித்தான். காலம் செல்லச்செல்ல இவ்வுணர்வுகளை சைகைகள் மூலம் உணர்த்த முற்பட்டான். வாயிலிருந்து வெளிப்பட்ட சப்தங்கள் ஒரு சீரான முறையில்

Page 9
i
og 517 'quib ”عصم------- منس--سس۔م۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
வரத்தொடங்கின. ஒழுங்கீனமாக கூத்தாடிய கால்தடங்கள் கூட ஒழுங்காகப் பதிய ஆரம்பித்தன, இதுவே நடனக்கலையின் ஆர்ம் பம் என்று கூறலாம்.
வேட்டையாடிக் கா தெளிலே அலைந்து திரிந்த மனிதன், காலப்போக்கில் கூட்டான நாடோடி வாம் க்கையை அமைத்துக் கொண்டான். இதனால் அவனு சீகு ஒப்வு நேரங்கள் கிடைத் தன. AOYYOL L0L TTTYzS T T0LSYT TtTS LTLLL tttOLLB E YS TS M MM S z திரிந்த அவன் தன்னை மனிதனாக எண்னத் தொடங்கினான். ஜான் வாழ்ந்த குழ்நிலையை டிரிக் கொள்ளக் கடித்தான் . மெல்ல அசைந்து வாநம் வெண் மகில் கூட்டங்களின் உருவு EEEE tTcc TO ttatHC Y S E OLOtOOu Y S TllS0tuY SYS Tt வயல்களில், புல்வெளிக்ளில் ம்ெ ல்லலை ஈளாக கவிழ்க் து வரும் அருவி ஆடி அசைந்து நிற்கும் பசுமையான தாவரங்கள், இப் படியாக இயற்கை மட்டும்ஸ்ல, அங்க வாழும் மனிதனல்லாசு YS tt0t YTLG Laatttt TL LT tttttT TTuOtLLS T HDtYO t T S Y S ATsLutY உணர்வுகளைத் திசை திருப்பியது. சறிப்பாக இனிய குரலெடுசி துக் கவிய குயில், அழகக் தோகையை விரிக் காடிய மயில், வானில் பறந்து கிரியும் பறவைகள், நீரில் சுதக் கிா hா டி நீந்ெ OtTTT MT 0 G SEEc tcD TttMLSSS S SSSSY 0 LL0LLLLS S M L M Y ML STaL00S ஒவ்வொன்றாக அவன் சவன க்கை ஈர்க் ச ை கலையுணர்வை தாண்டின. வி ைஎாவு மணி சின் தன் உயர்ந்த எண்ணங்களை, பண்பாடுகளை உணர்ந்து கொள்ள ஆரம்பித்தான்.
அகஸ் ஆச* நிலையா ஈ கூட்டாக காஸ் அம்ை சீத் TttttTT TtTTT ttTtLttLL00Y0S S Sztt0 TttTS SYYtTSTtt LCCCSTL0S யாக வளர ஆரம்பித்து நாடோடியா டி வாம்ந்த மனிதன் நிலை E0c OkLT TTC ttOYYLL S TTSt OYYYutcS TY L0HtS EE LLSSLtOOS ATTT TOO TTTOTS TO Oue OtEtH C S 0 Tl ttttt0ttttttS SY T ODS S உடை நிரந்தா இடம் இப்படியாக தேட ஆரம்பித்தான். கல் கற்றத் தாாடன் உணர்வுகளை பகிரிந்துகொள்ள ஆரம்பித்தால் தன் சூழலுக்கேற்ப பண்பாடுகளை பாார்பரியங்களை உருவாக்க முற்பட்டான் கலையுணர்வும் பின்னி0கவில்லை. சைகைகள் மூலம் கருத்தை வெளிப்படுத்த முனைந்தது 'பாவம்" ஆபிஃறு. வாயிலிருந்து ஒரு சீராக வந்த சப்தம் "ராகம்' ஆனது. ஒழுங் காக பதிய ஆரம்பித்த கால்தடங்கள், கைதட்டல்கள் "தாளம்" ஆனது. இப்படியாக புராதன காலத்திலேயே பேச்சுக்கலை, எழுத்துக்கலை தோன்று முன்பே நடனக்கலை தோன்றிவிட்டது.

ார்தநாட்டியம் S
இப்படியாக மனிதன் காலம் செல்லச் செல்ல தன் வாழ்க் கையில் பல திருத்தங்களை கண்டுகொண்டான். தன் தேவை களை தேடிப் பூர்த்திசெய்ய ஆரம்பித்தான். சடின உழைப்பி ாைல் தன் திேவை 4ளை பூர்த்திசெய்ய முற்பட்டதனால் a t- é', T TT TTLL TT TS ScT TLTTL T GG LL 0LLLL S T S SK0SaAH LLL HLS வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான். உதாரணம்ாக .ேழவர்கள் நெல்விதைத்து அறுவடை செய்யும் வரை ஆடிப்பாடி வேலை செய்வதை எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல தமது இஷ்ட தெய்வங்களை வணங்கும்போதும் கோயில் திருவிழாக்களின் போதும் நேர்த்திகளைப் பூர்த்திசெய்யும்போதும் ஆடல் படேல் கள் படிப்படியாக மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் 9air னிப் பிணைந்து உளரலாயிற்று.
இயற்கையாக வளர்ந்த இந்த நடனக் கலை உலகின் பல பாகங்களில் ஆடப்பட்டு வந்கது, புராதன எகிப்திய, சுமேரிய, இந்திய சீன, நாகரிகங்களிலே முக்கிய இடம் வகித்தது. பிற நாடுகள் போல இந்தியாவிலும் நடனக் கலை படிமுறையாக வளர்ச்சியுற்றது. இந்திய சாஸ்திரிய இசைபோல நடனமும் ஒன்றாகவே திசழ்ந்தது. காலம் செல்ல பிராந்திய வேறுபாடு களின் அடிப்படையில் ஏற்பட்ட பிறபண்பாட்டுத் தாக்க ம் முதலியவற்ற7 ல் பல்வேறு நடனங்கள் தோன்றின. இவற்றுள்ளே தமிழ்நாட்டை மையமாகவும் பாவ, ராக, தாள இலட்சணங் களை அடிப்படையாகவும் கொண்டு பரதநாட்டியம் தோன்றி யது. இதுவே பரதக்கலையின் இயற்கையான உலகியல் வரலாறு எனலாம்.
•9)•مه
நடனக்கலையின் புராண வரலாறு
அனு முதல் அண்டம் வரை இடைவிடாது இயங்கிக்கொண் டிருக்கும் அசைவிற்கும் செயல்கட்கும் இறைவனாகிய அப்பல்த் தரசனின் ஆடல்தான் மூலகாரணம் ஆகிறது. அந்த இறைவனோடு இணைந்த நடனக்கலையின் ஆரம்ப வரலாறு நடனக் கலையின் புராண வரலாறு எனப்படும். நெடுங்காலமாக இந்து சமயத்து டன் பின்னிப் பிணைந்து வளர்ந்துவரும் இந்தப் பரதக் தலையின் தோற்றம் பற்றி நாட்டியே சாஸ்திரம் பின் வருமாறு கூறுகின்றது.

Page 10
6 பரதநாட்டியம்
தேவர்கள் படைத்தல் கடவுளாகிய பிரம்மாவிடம் சென்று ச்ெவிக்கு மட்டுமின்றி கண்ணிற்கும் இன்பமளிப்பதும் நான்கு வேதங்கள் போலல்லாது யாவருக்கும் பொதுவான வேதம் ஒன் றினை ஆக்கித் தருமாறு வேண்டினர் பிரம்மதேவரும் வேத கி கிளை பிரமாணப்படுத்தும்போது இருக்குவேதத்தில் பொருளை யும் யசுர்வேதத்தில் அபினயத்தையும் சாமவேதத்தில் இசையை யும் அதர்வவேதத்திலிருந்து நவரஸ் பாவ்கிகளையும் தொகுத்து இதிகாச இயல்புகளையும் சேர்த்து அறம், பொருள், இன்பம் வீடு பயக்கவல்ல நாட்டிய சாஸ்திரத்தை உருவாக்கினார். இதுவே 5-வது வேதமென்றும் காந்தர்வ வேதமென்றும் அழைக்கப்படும் நாட்டிய வேதமாகும்.
அழகியல் சிறப்பும் ஆன்மீக விளக்கமும் கொண்ட இந்த் சிருங்கிலையை பூவுலகிலுள்ள ஆன்மாக்கள் கண் டு களிப்புறும் பொருட்டு இப்பூவுலகில் பரப்ப எண்ணினார் பிரம்மதேவர். எனவே பக்தியும் மிகுந்த சக்தியும் வாய் ந் த பரதமுனிவர்ை அழைத்து அவருக்கும் அவர் குழுவிற்கும் இக்கலையை சாஸ்திர் ரீதியாக முறைப்படி சற்றுக்கொடுத்தார். இவர்கள் இம்யமலைச் சாரலில் தங்கள் பயிற்சியை மேற்கொண்டுள்ள் வேளையில் நட ன்க்ரலையின் அதிபதியான நடராசப்பெருமான் தனது 'தாண் டவம்' என்னும் மேன்மை வாய்ந்த நடனத்தை பரதமுனிவருக் குக் கற்றுக்கொடுக்க எண்ணினார்; தன் கணங்களில் ஒருவரர்ன தண்டுமுனிவர் மூலம் தாம் அந்திவேளையில் ஆடும் ஆடலாகிய தாண்டவ நடனத்தை பரதருக்குக் கற்றுக் கொடுத்தார். பரத முனிவரும் இக்கலையை முறையாகக் கற்று தனது ஆடற்கலையை எல்லோர் முன்னிலையிலும் அரங்கேற்றினார்.
சக்தியாகிய உ ைம யும் மென்மையும் நளினமானதுமான் "லாஸ்யம்" என்ற நடனத்தை பானாசுரனின் மகளுக்குக் கற் றுக்கொடுத்தார். பானாசுரனின் மகளாகிய உஷைபம் ஆடற் கலையை இறைவனின் அருளைப்பெற்ற பூவுலகில் இந்த அற்பு தக் கிலையை பரப்ப எண்ணி பரதகலிடத்தில் தங்கள் காலடி களை பதித்தாரிகள். இவர்கள் தென்னிந்தியாவிலுள்ள துவாரகை என்னும் இடத்திற்குச் சென்று இடைச்சேரியிலுள்ள கோபியப் பெண்களுக்கு இக்கலையினை கற்றுக்கொடுக்க, அவர்கள் இந்தச் சீரிய கலையை தொழிலாகக் கொண்டு அயல் கிராம்த்திலுள்ள செளராட்டிர பெண்களுக்கு சொல்லிக் கொடுக்க படிப்படியாக இக்கலை உலகெங்கும் பரந்து வளரத் தொடங்கியது. இவ்வாறு பரதரின் நரட்டிய சாஸ்திரத்தில் நடன கலையின் புராண வர லாறு கறப்படுகிறது.

1JU.35 Eii ii ii ui ŭo
SSS AMAeAAAASqS SS SSMSSS SSS SSSLS SSSSSAAiL S AAA S SASLALSLeiLASLAA AALLSLLiAiS LATS
நடனம் கற்பதன் நோக்கமும் நன்மைகளும்
உலகம் போற்றும் நடனக்கலையை நாம் கற்பதனால் கலையறிவு மேம்படுவதோடு ரசிசித்தன்மையும் வளர்கின்றது. அழகுணர்வை கூ ட் டு ம் இக் கலை உடல், உள, உணரிவுகளை வெளிப்படுத்தும் காரணியாகவும் அமைகின்றது. இக்கலை ஒரு தேகாப்பியாசமாகத் தொழிற்பட்டு உ ட  ைல சுகதேகமாகவும் சிறந்த கட்டமைப்புள்ள உடல் வளர்ச்சியையும் கொடுப்பதோடு மனதில் ஆன்மீக நெறியை உணர்த்தி உள்ளத்தை தூய்மைப் படுத்தும் கலையாகவும் மிளிர்கின்றது.
இறைவனால் அருளப்பட்ட இந்த நடனக்கலை கோவில் களில் வளர்ந்ததால் பக்திநெறியை எம்மிடையே பரவிடச் செய் வதோடு சமய தத்துவக் கருத்துக்களையும் அபியை ஆக்கிமூலமும் எமக்கு புரியவைக்கிறது. கண்ணுக்கு விருந்தாக விளங்கும் இக் கலை கருதிதுக்கும் நல்விருந்தாக அமைந்து எம் சிந்தனையை விள முறச் செய்கிறது.
பேச்சுக்கலை தோன்றுமுன்பே மனிதரிடம் தோன்றிவிட்ட இந்த நடனக்கலை, ம்னிதனின் சகல நிகழ்ச்சிகளிலும் பங்குபற் றியதோடு அவன் அறிவு வளர்ச்சியடைய தன்னையும் வளர்த் துக்கொண்டுள்ளது. ம னி த னின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து காணப்படும் இக் கலை அவன் வாழ்வில் ஏற்படும் சுக துக்கங்களை வகைப்படுத்தி ஒன்பது சுவைகளாக்கி நவரஸங் களாக எமக்குத் தந்திருக்கின்றது. இதனால் வாழ்க்கைத் தத்து வத்தை உணர்ந்து செயற்பட வைப்பதோடு எம் அன்ருடவாழ்க் கையில் ஏற்படும் குறை நிறைகளை, ஏற்றத் தாழ்வுகளை சீர் துர்க்கிப் பார்க்கும் திறமையையும் எமக்குத் தருகிறது.
"ஒரு நாட்டின் பண்பாடு பாரம்பரியங்களை சந்நாட்டின் கலை வடிவங்களைக் கொண்டு உணரலாம்' என்னும் கற்றுக் கமைய தமிழரின் நுண் கலைகளான இயல் இசை, நா ட கம் என்ற முத்தமிழில் மூழ்கி எழுந்த பரதக் கலை என்ற முத் து தமிழரின் பண்பாடுகளையும் பாரம்பரியகிகளையும் பேணிக்காக் கின்றது. இன்று வழக்கில் உள்ள கிராமிய நடனங்கள் கூட சூழ் நிலைக்கேற்ப உருவாகி அ ப் பிரதேச மக்களின் நடை உடை பரவனைகளை சித்தரிப்பதோடு மக்களுகு தேவையான கருதி

Page 11
8 பரதநாட்டியல்
தாழமிக்க கருத்துக்களை ந1.ன ஆக்கங்கள் மூலமாகவும் ம்க் களின் மனதில் பதியவைக்க முடிகிறது.
பெரும்பாலும் இக்கலை குருகுல முறைப்படி கற்பதனால் அன்பு, குருபக்தி, பணிவு, பெரியோரை மதித்தல் ஆகிய நற்பண் புகளையுb, தன்னம்பிக்கை, ஒழுக்கம் சட்டுப்பாடு ஆகிய நன் னெறிகளையும் கடைப்பிடிக்க உதவுகிறது.
இறைவனுக்கு உடல் உள்ளம் யாவற்றையும் அர்ப்பணித்து கடுமையான நடனப் பயிற்சியினால் ரஸ் பாவங்களின் வடிவமாகி தன்னை முழுமையாக இறைவனிடம் ஐக்கியமாக்கிக் கொள்ளவும் தன் வாழ்க்சையில் ஏற்படும் வேகனைகளையும் சோதனைகளை யும் சகித்துக்கொள்ளும் மனவலிமையையும் துணிவையும் இயல் பாகவே பெற்றுக்கொள்ள முடி கீ ற து, பரமாத்மாவையடைய ஜீவாத்மா செய்யும் வேள்வியின் ஆசுதியாக ஆடும் பெண்ணை ஆக்கிக்கொள்வதோடு, சிற்றின் பமாகிய உலகம்ாயை சளை விடுத்து பேரின் பமாகிய தெய்வ ஒளியில் சங்கமித்துக் கொள்ள நல்வழி ஒன்றையும் அமைத்துக் கொடுக்கின்றது.
பல்வேறு நாட்டுமக்கிள் விரும்பிக் கற்கும் இந்த அழகியற் கலை வெவ்வேறு கேசங்களில் தனது முத்திரையைப் பதிக் திருப் பதோடு தனது முக்கிய பண்புக்ளில் ஒன்றான பத்திநெறி வழு வாது மேற்கத்திய நாடுகளில் கூட தனக்சென மாணவர்களை உருவாக்கி வருகிறது. இக் கலையை நம் நாட்டில் தேசிய கல்விக் திட்டத்தில் ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டது மாணவர்களுக்க ஒரு வரப்பிரசா கமென்றே கொள்ளலாம். பாடசாலை சளில் அழ கியற் கலையாக அறிமுகப்படுத்தப்பட்ட இக் கலை ம்ானவர்க ளுச்கு கலையறிவையும், மற்றவர்களை புரிந்துகொள்ளும் தன்மை யையும், ஒற்றுமை உணர்வையும் உடல், உள வளர்ச்சியையும் ஏனைய நடனங்களை இனம் சாண்பதன் மூலம் அவற்றின் பண் பாடு, பாரம்பரியங்களை அறிந்துகொள்ளும் ஆற்றலையும் ஏற் படுத்துவதோடு ஏனைய பாடங்களில் புத்தணர்வோடு ஈடுபட ஊக்கவிசையாகவும், சகலதுறைகளிலும் திறமை மிக்கவரிகளாக வும் ஆக்கத்திறன் உள்ளவர்களாகவும் விளங்க இந்த அழகு க் கலை வழிகோலுகிறது.
பெரும்ைமிக்க இந்த நடனக்கலை, நாட்டையும். மக்களை யும் நல்வழிப்படுத்தும் சேவையை நோக்கமாகக் கொண்டு நன்மை பயக்கும் ஆக்கங்களையும் உலகிற்கு அளித்து வருகிறது என்றால் மிகையாகாது.

பரதநாட்டியம் 9
பரத நாட்டியக் கச்சேரி அமைப்பும் உருப்படிகளின் விளக்கமும்
ஆதிகாலத்தில் வெறும் கூத்து வடிவில் நிலவிய பரதக் கலையை, 18-ம் நூற்றாண்டில் தஞ்சை பிருஹதிஸ்வர ஆலயத் கின் நாட்டிய பரம்பரையில் வந்தவர்களான பொன்னை யா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய சகோதரர்கள் புதிய Lurt Of Sláv, ssj3 Fifi, ongajarr s (up 5 6ðir முதலில் உருவாக்கித் தந்தவர்களாவர். முத்துஸ்வாமி தீசS தரி அவர்களின் மாணவர் களாகிய இவர்கள் ஒரு பரதநாட்டியக் கச்சேரி உருப்படி கள் எவை என்பதை தீர்மானித்ததோடு அவை எவ்வொழுங்கில் இருக்கவேண்டும் என்பதையும் 'தஞ்சை நால்வர்' என்று அழைக்கப்படும். இச்சகோதரர்களே வடிவமைத்துக் கொடுத் தாரிதன்,
இச்சச்சேரி அமைப்பிலுள்ள உருப்படிகள் ஒழுங்கமைப்பை உற்றுநோக்கிடின் முறையான சருத்தொன்று தெளிவாகப் புலப் படுவதை எம்மால் உணரமுடிகிறது. ஒரு மலர்ச் செடியில் உரு விாகும் அரும்பு, ம்ொட்டாக வளர்ந்து மெல்ல மொட்டவிழ்ந்து இதழாக விரியும்போது அதற்கேயுரிய நிறமும் மணமும் கொண்டு பரிணமிப்பது போல இந்தக் கச்சேரி அமைப்பிலும், ஆடலும் அபிநயமும் மெல்லத் தலையெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து சத்தம் தனிச்சிறப்புடன் முழுமையாக மலர்ந்து மணம் பரப்புவதை கண்டு உணரமுடிகிறது.
இந்த நடனக் கச்சேரியில் உள்ள உருப்படிகளின் ஒழுங்க மைப்பு, அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், பதங்கள் தில்லானா என்றவடிவில் அமைந்திருப்பதைக் காணலாம். ஆ7ம்ப உருப்படியான அலாரிப்பு பின் வாதம் நிசழ்ச்சிகளுக்கு மு க ஷ ரை போலவும் இறைவன். குரு, சபை ஆகியோருக்கு வலைக்கம் செய் வது போல தனி யைக் கொளிப்புடன் ஆடப்படுகிறது. தொடர்ந்து ராகத்தோடு ஸ்வரத்திற்கேர்ப சோர்வைகள் அ மை க் க ப் பட்டு ஆடப்படும் ஜதிஸ்வரம் இடம் பெறுகிறது. அடுத்ததாக வரும் "ெ தத்தில் மெல்ல தலைகாட்டும் அ பினயத்தின் செறிவு சற்று விரி வடைகின்றது. முதலிரு உருப்படிகளிலும் நிருத்த ஆடல் சிறிய அசைவு சஞடன் ஆரம்பித்து ஐதிஸ் வரத்தில் உறுதியாகியதைத் தொடர்ந்து மூன்றாவது உருப்படியாக சப்தம் அறிமுகமாகின் றது அபினய சாகித்தயங்களுடன் இந்த நிகழ்ச்சி இடம் பெறு

Page 12
பரதநாட்டி tம்
கின்றது முதல் மூன்று உருப்படிகளிலும் நிருத்த ஆட ல் என் றால் என்ன? அபினயம் என்றால் என்ன? என்று கோடி காண் பித்தாகி விட்டது. தொடர்ந்து வரும் வர்ணத்தில் பாட்டின் இசை ஆட்டத்தின் லயம், அர்த்தத்தின் அபினயம் இவை மூன் றின் செழிப்பும் சமம்ாக இடம் பெறுகிறது. இந்த உரு ப் படி நாட்டியத்தின் நடுநாயகமாக விளங்கும் நிகழ்ச்சியாகும். இசைக் கச்சேரியில் இராகம், தாளம், பல்லவி போன்று நடனக் கச்சேரி யில் வானம் இடம்பெறுகின்றது. செறிவுள்ள ஆடற்பகுதியில் இலயித்ததால் தொடர்ந்து வரும் பதங்களை கட்டிய கச்சேரிக்கு ஓர் அமைதியை, குளிர்ச்சியைத் தருவது போன்று, பரமாக்ம்ா, ஜீவாத்மா தத்துவத்தை விளக்கும் அபினயத் ைத அடக்கமாக தரு கின்றன. அதன்பின் இடம்பெறும் தில்லானா, நிருத்த ஆடலின் கிறப்பினை எடுத்துக் காட்டுவது போல லய வின் னியாசங்களை அழகாக விளக்குகின்றது. கடைசியாக நடனக்கச்சேரியில் இலயித் திருக்கும் எம்மை இறைவனோடு இணைய வைப்பது போல சாத் விக் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஸ்லோகம் அல்லது விருத்தம் இடம் பெறுவதோடு கச்சேரி முற்றுப்பெறுகிறது. இன்றைய நட னக்கச்சேரிகளில் பதத்தைத் தொடர்ந்து இறைவனது பெருமை களை சித்தரித்து ஆடும் கீர்த்தனம் அபினயத்தை தரும் ஜெய தேவரின் அஸ்டபதி, ம்ற்றும் ஜாவளி போ ன் ற உருப்படிக்ள் சேர்க்கப்படுவதையும் கருத்திற் கொள்ளலாம்.
நடனத்தை குருகுல முறைப்படி கற்கும் மாணவர்கள் தாம் கற்ற நடனத்தை பலர் முன்னிலையில் ம்ேடையேற்றவும் நடன தெய்வமான சிவபெரும்ானுக்கு அரிப்பணிக்கவும் நடை பெறும் சம்பிரதாய நிகழ்ச்சியில் தஞ்சை நால்வரால் அறிமுகப் படுத்தப் பட்ட இந்தக் கச்சேரி அமைப்புமுறை இடம்பெறுவதை சாஸ் திரரீதியான நடன நிகழ்ச்சிகளில் இ ன் றும் காலக்கூடியதாக இருக்கின்றது.
 

i 55"rů v Utd
பாத்திர இலட்சணம்
சாஸ்திர ரீதியாகி நடன மா டு ம் டெண் கொண்டிருக்க வேண்டிய சிறப்பம்சங்கள் அல்லது தகுதிகள் ‘பாத்ர லட்சணம்' எனப்படும். அதாவது ஒரு நடனமாடும் பெண்ணின் குலம், அவ எளின் தோற்றம், இயற்கையான அறிவு, நோய், குறைபாடற்ற உடல் ஆகியவை பற்றிய தெளிவான விளக்கம் இங்கு சொல்லப் படுகிறது.
ஒரு நடனமாடும் பெண் மன்னன் முதல் மூன்று (சலத்து தித்தவள். சிவந்த நிறமும் அழகும் உடையவள். அன்னம் போன் றவள். இக் ச கைய பெண் அரச சிம்மாசனதிகின் முன்னே பத்து முழம் விட்டு கீழைத்திசையில் திரையை நீக்கி பூரண சந்திரனைப் போலவும் பூத்த வஞ்சிக்கொடி போலவும் கார்மேகம் பிள ந் து மின்னல் வெளி ப் பட்ட து போலவும் விளங்கி தொழிற்படத் தோன்றுவாள்
இப்பெண் ஒத்திய தாளச் சுருதி தவறாது சொற்களுக்கு ஏற்ற ஆடலுடன் தான் சுற்ற கல்வி மறவாது சாஸ்திர விளக் சுங்களில் கருத்தை யூன்றி, பித்து, நோய், சலிப்பு, மெலிவு ஆகிய குற்றங்கள் இல்லாமல் பக்தியுடன் மதுரவாசகம் பேசி, இசைப் பாடலுடன் ஆடத்தொடங்குவாள்
மேலும் அவள் மிகப் பருத்தல், மிக இளைத்தல், மிகஉய ரம், மிசக் குறுகல் இல்லாத உடலும், தக்ச ரூபமும், உத்தமகுணே களும் பெற்று, அறிவு உரம் பெற்றவளாய், மனோகர தா ள, ஸ்வ? ஞானம், விசால நேத்திரம், அபயவ அமைப்பு முகம்லர்ச்சி ஆகியவற்றை உடையவளாய், ஹாஸ்தஅங்க வின் னியாசங்களை அறிந்தவளாய் இருப்பாள். அத்துடன் குரீசர, மராட்ட விராட்ட செளராட்டிர மன்னர்களின் கோத்திரத்தில் பிறந்தவளாய் குறில் நெடில் இவர் றின் இசையை அறிந்தவளாய் பிறருடைய மனத் தையறியும் சக்தி பெற்றவளாய், கபடமும் கோபமும் இல்லா மல் துறவிகள் தெய்வம், குரு இவர்களிடம் பக்தி கொண்டவ வாாய் இருப்பாள். மண்டல், தாளம், நிருத்தம், வாத்தியம்,கீதம் இவற்றை அனுசரிக்கும் அறிவும் கொண்டு, சிறந்த பண்பும் உதி தம் ஆபரணங்களையும் அ  ைள் தரித்திருப்பாளென சாஸ்திரங் கள் கூறுகின்றன.
ଽ
*ه مسی-۷۰

Page 13
பரதநாட்டியம்
அபாத்திர இலட்சணம்
நடனமாடத் தகுதியற்ற ஒரு பெண்ணிற்கு இருக்கக் கூடிய குறைகள், செயல்கள் அபாத்திர லட்சணம் எனப்படும். அதா வது நடனமாடும் பெண்ணுக்கு இருக்கக்கூடாத அங்கக் குறை பாடுகள், தக்கரூபமற்ற அம்ைப்பு, பண்பற்ற நடையுடை ஆகி யவை பற்றிய விளக்கங்களை "அபாத்ர லட்சணம்' எடுத்துச் சொல்கிறது.
அரசனுக்கு பின் காட்டல், முகத்தில் பெருகும் வியர்வையை து.ை திதல், கண்பிசைதல், தலைசொறிதல், சோம்பி உருநெளி தல், நடுங்குதல், மிக இளைத்தல், கூந்தலை சபைமுன்பே கோதி முடிதல், உடல் சொறிதல், உதட்டைக் கடித்தல், இருகுரலுடமை உதட்டை நாக்கால் தடவுதல், தரையில் விழுந்த ஆபரணங்க ளைத் தேடுதல் ஆகிய சபைக் குற்றங்கள் உள்ள பெண் நடன மாடத் தகுதியற்றவள் 5
அத்துடன் கோபம் திடமின்மை, நோய், கல்வியறிவில் லாமை, குறிப்பறியாமை, பொறுமையின் மை, சொற்பொருள் அறியாம்ை, குருவின் சொல் மீறிய நடையுடைமை, வாத்தியம், கானம், நிருத்தம் இவற்றின் விளக்கங்களை அறியாமை இப்படிப் பட்ட குணவியல்புள்ள பெண்ணும் நாட்டியத்திற்கு அபாத்திா Ibar 607 éau 6in.
பெரியதலை, பிளந்தவாய், பெரியகால்கள், கர்ப்பம் தரித்த ம்ெய், கொங்கையில்லாமை, கூந்தலின்மை, அம்மை வடுவுள்ள முகம் தொஞ்சிய தனம், மிகப்பருத்தல், மிக இளைத் 4 ல், அதிக கூணல், வெள்ளுதடு, மிக உயரம், மிகக்குறுகல், ஈனஸ்வரம், தளர் மெய், கறுப்புநிறம், செவிடு, கழுத்து நீளம், முகநீளம் ஆ கி ய அங்கக்குறைபாடுகளும் சிவந்தகண், ஒருகண்ணுடமை, மாறுகண் முழிக்கண் நீர்க்கண், மாலைக் கண் ஆகிய கண் குறைபாடு உள்ள பெண்ணும் நடனமாடும் தகுதியற்றவள் ஆவாள் என சாஸ்திர நூல்கள் மொழிகின்றன.

பரதநாட்டியம் 3
பரதநாட்டிய இலட்சணங்கள்
பரதநாட்டியத்தின் மிக முக்கியமான அடிப்படை அம்சங் கள் பரதநாட்டியத்தின் இலட்சணம் எனப்படும். இந்த இலட் சனங்கள் முன்று வகைப்படும். அவையாவன பாவம், இராகம், தாளம் என்பனவாகும்.
பாவம்
இராகம்
தாளம்
உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளுக்கு அல்லது பாடல் களுக்கு ஏற்ற கருத்தக் ைேள, (உயிர்த் துடிப்போடு முக அசைவின் மூலம் வெளிப்தடுத்திக் கருத்தினை இலகு வாகப் புரியவைத்தல் பாவம் எனப்படும்
இராகமென்பது சுரவர்ணங்களினால் அழகு செய்யப் பெற்றுக்கேட்போரி உள்ளங்களில் இன்பமூட்டும் இசை வடிவாயுள்ளது செவிக்கு இனிமையைக் கொடுக்கும் சப்தமே நாதம் ஆகும். துவனி, ஒலி, ஓசை இவை யெல்லாம் இனிமையைக் கொடுக்கும் கப்தத்திற்குரிய மறுபெயர்கள் ஆகும். சப்தம் ஒழுங்கான முறையில் உண்டாக்கப்படும் போது நாதம் உருவாகிறது. இந்த நாதத்திலிருந்து ஸ்ருதிகளும், ஸ்ருதிகளிலிருந்து இரா கங்களும் தோன்றுகின்றன. s
பாட்டின் கால அளவைச்சேர்த்து கையினல் அல்லது கருவியினால் தட்டுவது தாளம் எனப்படும். இத்தாளத் தின் உற்பத்தியானது முக்கியமான மூன்று அம்சங்க ளைக் கொண்டதாக இரு க் கி றது. அவை காலம் , செய்கை, அளவு என்பனவாகும். இம் மூன்றும் எப் போது சேர்ந்திருக்குமோ அப்போதே தாளத்தின் உற் பத்தி உண்டாகிறது.
உயிர்த்துடிப்புள்ள பாவமும் உணரிவுகளை மீட்கும் ராக மும் உயிரிநாடியான தாளமும் ஒன்று சேரும்போது பரதக்கலை யின் பூரணத்துவம் சிறப்படைகின்றது என்றால் மிகையாகாது
له ۰0ه
*مغله )

Page 14
14
நமஸ்கார விளக்கம்
நடனப்பயிற்சி அல்லது நடன நிகழ்ச்சிக்கு முன் வணங்கு தல் நம்ஸ்காரம் அல்லது தட்டிக் கும்பிடுதல் எனப்படும். இந்த வணக்கம் நடனம் ஆடும் முன்பும் பின்பும் செய்யப்படுவது வழக் சிம்ாகும், நாம் கற்கும் இந்த நடனக்கலை எமக்கு சிறந்த பல னைத் தரவேண்டுமெனவும், ஆடும் நடனத்தில் குறைகள் ஏற்ப டாமலிருக்கவும் அப்படி தவறு ஏற்பட்டால் மன்னிக்கும் படியும் இறைவன், குரு, அஷ்டதிக்குப் பாலகர்கள், பூ மா தே வி ஆகி யோரை நினைந்து வழிபடல் என்பது குறிப்பிடத்தக்கது. தமஸ் காரத்திற்கு பாவிக்கும் முத்திரைகள்:
கடகாமுகம் ஷிகரம், சதுரம், அஞ்சலி
த்யான ஸ்லோகம்
ஆங்கிகம் புவனம் யஸ்ய வாச்சிகம் சர்வ வாங்மயம் ஆஹார்யம் சந்ர தாரா தி தம் நமஃ லாத்விகம் வழிவம்
கருத்து எவருக்கு இப்புவனம் முழுவதும் அசைவுள்ள திருவுடம் பாகி (ஆங்கிகம்) மிளிர்கின்றதோ, மொழிகளிலுள்ள வார்த்தைகள் யாவும் எவர் மயம்ாக (வாச்சிகம்) இலங்கு கின்றனவோ சந்திரனும், நட்சத்திரங்களும், பிறவும் எவரின் அணிகலன் க்ளாக (ஆஹரியம்) ஒளிர்கின்றனவோ அப்பெயர்ப்பட்ட பெருமை வாய்ந்தவரும் சாத்விக ம ய மாகவே விளங்குபவருமான சிவபெருமானை வணங்கு கின்றோம்.
கருத்து விளக்கம்: நாட்டியத்தின் கடவுளாகிய நடராஜனுக்கு இது சடவுள் வணக்கமாக சமர்ப் சிக்கப்படுகிறது. உல கத்தை தன் திருவுடம்பாகவும், எல்லோராலும் பேசப் படும், சகல மொழிகளையும் தனது திருமொழியாகவும் சந்திரன் நட்சத்திரங்கள் போன்ற ஒளிக்கிரகங்களை அணிகலனாகவும் அணிந்த முழு முதற் கடவுளே நாட்டி யத்தின் முக்கிய பாவமும் ஆழமானதுமான ஸாத்விக உணர்ச்சியை உள்ளடக்கி, தூய்மையாக காட்சியளிக்கும் சிவபெரும்ானே! உன்னை மனம் நிறைந்து பணிகின் றேன்.

பரதநாட்டிuம் s
SSS LLLLAAAASAAAAAAqSqq qqSqSASASASASA SqSSSSSSqqqSqqSqqqS ASqqq SASA SSASASASASAS AASAASASASASASASqSqqSASAS AqSASALASSSSSSS LSSSSSLSLSSSSSA AASSASSASSMSMSSS
பரத நாட்டியத்திற்கான அடிப்படை மண்டல நிலைகள்
சமநிலை: கால்கள் இரண்டினையும் சேர்த் து, கைகள் இரண்டும் இடுப்பில் பொருந்த படம் 1ல் காட்டியவாறு நிமிர்ந்து
நிற்றல் சமநிலை எனப்படும்.
(u Lúb 1i 11 Tád, b)
அரைமண்டி கைகள் இடுப் பில் பொருந்த கால்களை பக்க கிாட்டில் திருப்பி குதிச்சால் கன ள ஒன்று சேர்த்து அடிப்பாதம் நிலத்தில் பதிய படம் 2ல் காட்டியவாறு அமர்தல் அரைமண்டி
எனப்படும்.
o 2i uTišs
முழுமண்டி நுனி விரல்களை நிலத்தில் ஊ ன் றி கால் களை பக்கவாட்டில் திருப்பி முழு மையா கீழே குதிக்கால்களில்
படம் 3ல் காட்டியவாறு அமர்தல் முழுமண்டி எனப்படும்.
[uLitir 350 tri II (l i, 3...]
அரை மண்டியில் கீழ் பாதங்களின் நிலை
(படம் 4ல் டார்க்க)
முழுமண்டியில் பாதங்களின் நிலை
(படம் 5ல் பார்க்க
சுவஸ்திக நிலையில் பாதங்களின் அமைப்பு
[ulto 6,i) uti its 1
நாட்டும் பாதத்தின் அமைப்பு
[ມLb 7ນ un ຕ່ໍ,
(படங்கள் தனியொரு தாளில் காட்டப்பட்டுள்ளன.)
(3)

Page 15
6 பரதநாட்டியம்
பாத பேதங்கள்
பாத நிலைகள் பல வகைப்படும். இந்த நிலைகளை உள்
ளடக்கிய பாதபேதங்களை நான்காக வகைப்படுத்தலாம். பின் வரும் ஸ்லோகம் அந்த பாதபேதங்களைக் குறிப்பிடுகின்றது.
*மண்டலோத் பிலவனே சைவ pr! Drh Lurr sin ism”
"சதுர்த்தா பாதபேதாஸ்யுஸ்
தேஷாம் லக்ஷண முக்சியதே'
அதாவது () மண்டலம் (2) உத்பிலலம்ை (3) ப்ரம்ரி (4) சாரி ஆகிய நான்குமே பாதபேதங்களாவன. இந்தப் பாது பேதங்களின் நிலைகளை பின்வருமாறு வகைப்படுத்தலம்.
1 : isäsi aii - jälsäa (Positio) 2. உத்பிலவனம்: தளங்கு தொம் (குதித்தல்)
(Jumping or Leaping) 3. ப்ரமரி- சுற்றி வருதல் 4. Lairg, if it - its ... ( Gait Walk)
60 مس9ILک
மேலே குறிப்பிட்ட பாதபேதங்களையும் முத்திரைகளை யும் அடிப்படையாகக் கொண்.ே அடவுகள் உருவாக்கப்படுகின் மன. இந்த அடவுகள், தட்டடவில் ஆரம்பித்து தட்டு மெட்டு அ.வில் முற்றுப்பெருகிறது. அதற்கிடையில் பலவித நிலை கள்ளியும், கால் அமைப்புக்களையும், வித்தியாசமான செய்கை முறைகளையும், முத்திரைகளையும் எமக்கு அறிமுகப்படுத்துகின் நன. ஒவ்வொரு வகையான அ. விலும் பல பிரிவுகள் உள்ள டங்கியுள்ளன அடவுகள் அனைத்தையும் ஒன்றிற்கொன்றுள் 5 தொடர்பை புரிந்து கொண்டு. எளிதில் கற்று நினைவில் வைத் துக் கொள்ள தொடர்ந்த பயிற்சி அவசியமாகின்றது. இந்த அடவுகளை பழகுவதால் உட்காருவது, எழுந்திருப்பது, சுற்று வது குதிப்பது, வளைவது, குனிவது. சாய்வது போன்ற உடல் வின்னியாசங்களும் தட்டு, மெட்டு, குதிப்பு முதலிய காலின் செயல் வகைசீளும் இயல்பான பழக்கம் கின்றன.

ug 51ťujud 7
எனினும் இந்த அடவுகளின் பிரயோகங்களை பூரணப் படுத்த, சரியான தட்டுடனும், ஒலியுடனும் கைகால்கள் இருக்க வேண்டிய அளவுகள், போகவேண்டிய கோர்வைகள் எல்லாம் தப்பில்லாமல் சாதிக்க, மாணவர்களின் திறமைக்குத் தக்கவாறு சுமார் ஒன்றரை வருடங்களாவது ஆகும். தூய நிருத்தத்திற்கு அடிப்படையாக விளங்கும் இந்த அடவுகள், பின் கோரிவைகளா கவும், தீர்மானங்களாகவும் பரிணமிக்கின்றன.
தட்டடவு
கால்களை தட்டிச் செய்வதால் இது தட்டடவு எனப் பெயர்பெற்றது. நடனத்தின் ஆரம்ப பயிற்சி அடவு இதுவாகம். தை அசைவுகளோ முத்திரைகளோ இன்றி தனி அரைமண்டிநிலை யில் இந்த அடவு ஆ.ப்படுகிறது. இந்த ஆடலின் முழு டைய யான உபயோகம் அாைமண்டி நி ைல  ைய உறுதிப்படுத்துதல் ஆகும். இந்த அடவுகளின் எண்ணிக்கை எட்டு ஆகும் 3-ம் 8-ம் அடவுகள் ரூபகதாளத்திலும் ஏனயவை ஆதிதாள்த்திலும் பயித்கி செய்யப்படுகின்றன.
தட்டடவுகளும் அதன் சொற்கட்டுகளும் 1. தெய்யா, தெய்
1வை 1-இ 2. தெய்யா தெய் தெய்யா தெய் 1 வை 2-வ I ہو۔ 1 (تبسم { 3. தெய்பா தெய்யா தெய்
.3 4 தெய்யா தெய்யா தெய்யா தெய்
I 2 3. 4. 5. தெய்யா தெய்யா தெய் தெய் தாம்
感 4. 6. தெய்யா தெய்யா தெய் தெய்யா தெய்டா தெய்
2 垒 5 6 7. தெய் தெய் தத் தத் தெய் கெய் தாம்
3 s 6 7
t இ 8. தெய் தெய் தெய் தெய் தித் தித் தெய்
་2 3 4 6 r
幢岸 இ வ g வ இ

Page 16
8 i gasgr. : dmth
நாட்டடவு
கால்களை நாட்டிச்செய்யும் பயிற்சியடவு நாட்டடவு எனப் படும். இது எட்டு வகைப்படும். வா வும் ஆதிதாளத்திலேயே ஆடப்படுகின்றன. முதன் முதலாக கை அசைவுகளையும் முத்தி ரைகளையும் அறிமுகப்படுத்தும், இந்த அடவின் சொற்கட்டு "தெய்யும் தத்தத் தெய்யும் தாம்’ எனப்படும். இந்த அடவில் அரைமண்டி முழுமண்டி, சமநிலை, பிரேங்கினம், சுவஸ்திகம் ஆகிய மண்டல நிலைகள் இடம்பெறுகின்றன.
குதித்து மெட்டடவு
நுனி விரல்களில் குதித்த, குதிக்கால்சளினால் மெட்டுவத னால் இது குதித்து ம்ெட்டடவு எனப் பெயர்பெற்றது. இந்த அடவிற்கு, "தெய்ஹத் தெய்ஹி' என்று இன்னுமொரு பெய ரும் உண்டு. இந்த அடவுகள் யாவும் ஆதி தாளத்திலேயே ஆடப் படுகின்றன. இதன் சொற்கட்டு "தெம் ஹத் தெய்வறி' ஆகும். இந்த அடவின் முக்கிய அம்சம் ஒரே மாதிரியான காலசைவும் வெவ்வேறான கையசைவும் கொண்டிருப்பது ஆகும்.
தாதெய் தெய்தத் அடவு
இந்த அடவில் சுவிஸ்திக நிலைகள் கூடுதலாகக் காணப் படுகின்றன. இவை நான்கு வகைப்படும். யாவும் ஆதிதாளத்தி லேயே ஆடப்படுகின்றன. இதன் சொற்கட்டு 'தாதெய் தெய் தத் தித்தெய் தெய்தித்" எனப்படும்.
தெய்யா தெய்யி அடவு
இந்த அடவில் முதலாம் அடவு அரை மண்டி நிலையிலும் ஏனையவை சமநிலையிலும் (ஸ்தான தப் பயிற்சி செய்யப்படு கின்றன, ஆதிதாளத்தில் இடம்பெறும் இந்த அடவுகள் நான்கு வகைப்படும்
தத்தெய்தாம் அடவு
இந்த அடவு பலவித மண்டல நிலைகளையும், பாதபேதங் களையும் உள்ளடக்கியதாக விளங்குகின்றது. ஆறு அடவுகளைக் கொண்ட இவை யாவும் ஆதிதாளத்திலேயே இடம்பெறுகின்றன. இந்த அடவின் சொற்கட் டு "தத்தெய்தாம் தித்தெய்தாம்"

)
1 75Ts Tt ins2
எனப்படும். இந்த அடவு அழகான பல நிலைகளைக் கொண்டி ருப்பதுடன் வித்தியாசமான செய்கை முறைகளையும் அறிமுகப்
படுத்துகின்றது.
தத்தெய் தாஹா அடவு
இது ஒரு வல்லினமான அடவாகும். பரதநாட்டியக் கச் சேரி உருப்படிகளில் நிருத்தப்பகுதிகளை உள்ளடக்கிய ச த ல நிகழ்ச்சிகளிலும் இந்த அடவு இடம்பெறுகிறது. நான்கு வகை யான இந்த அடவுகளில் முதலாம் அடவு, ரூபகதாளத்திலும் ஏனையவை ஆதிதாளத்திலும் ஆடப்படுகின்றன . இந்த அடவில் திரிபதாக முத்திரை யொன்றே பாவிப்பது குறிப்பிடத்தக்கது இந்த அடவின் சொற்கட்டு "தத்தெய்தாஹா தித்தெய்தாஹா" எனப்படும்.
முழுமண்டி அடவு
இந்த அடவில் பெரும்பான்மையான பகுதி முழுமண்டியில் செய்வதால் இது முழுமண்டி அடவு எனப்படுகிறது. இதில் ந7ன்கு அடவுகள் உள்ளன. யாவும் ரூபகதாளத்திலேயே ஆடப்படுகின் றன. இவ் அடவுக்குரிய சொற்கட்டு "தாங்கிடு தத்த தின் வ' என்பதாகும்,
தித் தெயிந்த அடவு
இந்த அடவுகளில் பாதபேதங்களில் ஒன்றான உத்பிலவன நிலை பெரும்பாலும் இடம்பெறுகின்றன , ஆதி தாளத்தில் ஆடப் படும் இந்த அடவுகளின் எண்ணிக்கை மூன்றாகும். இந்த அடவின் சொற்கட்டு "தித்தெயிந்தத் தாதெய்' எனப்படும்.
தெய்தெய் தத்தா அடவு
ஆதிதாளத்தில் ஆடப்படும் இந்த அ ட வு களின் எண் ணிக்கை மூன்றாகும்; இதன் சொற்கட்டு ** தெய் தெய் தத்தா தித்தெய் தத்தா' எனப்படும்.
சறுக்கல் அடவு
கால்களை முழுமண்டியில் இருந்து பின்னோக்கி சறு க்கு வதால் சறுக்கல் அடவு எனப்பெயரி பெற்றது. ஒரேயொரு ஆர்ம

Page 17
20 uDgsflla ub
வைக் கொண்ட இந்த அடவு ரூபகதாளத்தில் ஆடப்படுகின்றது. இதன் சொற்கட்டு "தாங்கிடு தத்தத் தின்ன" என்பதாகும்.
தித்தித் தெய் அடவு
இந்த அடவுகள் மூன்று வகைப்படும். யாவும் ரூபகதாளத் திலேயே பயிற்சி செய்யப்படுகிறன்றன. இதன் சொற்கட்டு "திதி தித் தெய்" எனப்படும்; திஸ்ர சொற்கட்டுகளுக்குகந்த அ. வு இதுவாகும்.
உத்ஸங்க sil 6)
உத்ஸங்க முத்திரையுடன் ஆடப்படும் இந்த அடவு ஆதி தாளத்தில் பயிற்சி செய்யப்படுகிறது. இதன் சொற்கட்டு தக்க தி மி என்பதாகும். இது பிரிவுகளற்ற தனி அடவாகும்.
தெய்தெய் தித்தித் தெய் -oil-6
பதாகம், அலபத்மம் ஆகிய முத்திரைகளுடன் இடம்பெறும்
ஒரேயொரு அடவு இதுவாகும். ஆதி தாளத்தில் ஆடப்படும் இந்த அடவின் சொற்கட்டு "தெய்தெய் தித்தித் தெய்" ஆகும்.
தெய்தெய் தித்தித் தெய்தாம் அடவு
இந்த அடவின் ஜதிச்சொற்கட்டு 'தாஹத்த ஜெம்தரி தாம் ஜெம்தரி ஜெகதரி தெய்" எனப்படும் தீர்மான அடவுகளில் ஒன் றான இந்த அடவு ரூ ப க தr எா த்தில் ஆடப்படுகின்றது. இந்த அடவிலும் பிரிவுகளில்லை. தனியொரு அடவே இடம்பெறுகிறது.
ததிங்கிணத் தொம் அடவு
இந்த அடவு கோர்வைகள் தீர்மானங்கள் யாவற்றிலும் இறுதியடவாக இடம் பெறுகின்றது. இது ரூபகதாளத்தில் பயிற்சி செய்யப்படுகின்றது. இதன் ஜதிச்சொற்கட்டு "ததிங்கின தொம் தக ததிங்கிண தொம் தகதிகு ததிங்கின தொம்" என்பதாகும் இதன் அடவுச் சொற்கட்டு திெய் திதி தெய், தெய்தெய் திதி தெய், தெய்தெய்தெய் திதி தெய்" எனப்படும்.

tu J g55Tt Y.qqi (b 2
கிடதகதரிகிட தொம்
இந்த அடவும் கோர்வைகள் gitish யாவற்றிலும் இறுதி அடவாகி இடம்பெறுகிறது. ரூபகதாளத்தில் ஆடட்படும் இந்த அடவின் சொற்கட்டு "தெய் தி த் தி த் தெய்தெய்தெய் தித்தித் தெய், தெய்தெய்தெய் தித்தித் தெய்' என ப் படும் இதன் ஜதிச்சொற்கட்டு, "கிட தக தரி கிட தொம், தக கி. தக தரி கிட தொம் தக திகு கிட தக தரி கிட தொடி' எனப் படும்.
தட்டு மெட்டடவு
இந்த அடவு பஞ்சநடைகளில் செய்யப்படுகிறது: கால்களை திட்டி மெட்டுவதால் இந்த அடவு தட்டுமெட்டடவு எனப்பெயர் பெற்றது. இந்த அடவு நிருத்தப்பகுதிகளில் அதிகம் இடம்பெறா மல் பரதநாட்டியக் கச்சேரி உருப்படிகள் சிலவற்றில் சாகித்திய அடிகளை அபிநயிக்கும் போது இடம்பெறுவது குறிப்பிடத் தக்சிது
முத்திரைகள்
பரதநாட்டிய இலட்ச ைங்களில் ஒன்றான பாவத்தை அபி நயத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றோம். இந்த அபிநயம் இசிட விடாது பெருகிவரும் உணர்ச்சிப் பெ ரு க் கை வெளிப்படுத்தும் சொல்லற்ற சிறப்பு மொழியாக கருதப்படுகின்றது. இச்சிறப்பு மொழியை புரிந்து கொள்வதற்கு துணை பாக ஏற்பட்ட அபித யக் கைகள் முத்திரைகள் என வழங்கப்பட்டன. அத்துடன் ந. னத்தின் நிருத்தப் பகுதியை அழகூட்டுவதற்காகவும் இந்த முத் திரைகள் பயன் படுத்தப்பட்டன. அதாவது கைகளினால் வெளிப் படுத்தும் நடனத்தின் மொழியாக முத்திரைகளைக் குறிப்பி. லாம். இந்த முத்திசைகள் சம்ஸ்கிருதத்தில் "ஹஸ்தங்கள்" என்று சொல்லப்பட்டிருக்கின்றன. கைகளிலுள்ள விரல்களின் நிலைம்ாற் நத்தால் இந்த முத் திரைகள் உருவாகின்றன. இந்த முத்திலர களை ஆடல் ரீதியாக இருபகுதிக்கா 7கப் பிக்*லாம். அதாவது கருத்துக்களை விளக்கும் முத்திரைகளை "தொழிற்சற் க" என்றும் அடவு கரணங்களில் அழகுக்காக பாவிக்கும் முத் தி  ைy களை 'எழிற்கை, என்றும் வகைப்படுத்தலாம். சிலப்பதிகாரத்தின் உவிர யில் அடியார்க்கு நல் லார் தத்திருக்கும் uேற்கோள்கிளில் அபி நயத்தில் வருவது தொழிற்கையென்றும் ஆட்டத்தில் வ ரு 6 து எதிற் கையென்றும் மிகப்பொருத்தமாய் சொல்லப்பட்டிருக்கியது .

Page 18
பரதநாட்டியம்
மேலும் இந்த முத்திரைகளை, பயன்படுத்தும் அ மை ப் பு ரீதியாக, நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன அஸம் யுத ஹஸ்தம், ஸம்யுத ஹஸ்தம், சமான ஹஸ்தம், மிஸ்ர ஹஸ் தம் எனப்படும்; ஒற்றைக்கையால் பிடிக்கும் முத் தி  ைர ச ளை அஸம்யுத ஹஸ்தம் என்றும் இரண்டு கைகளையும் இணைப்பு தால் உருவாகும் முத்திரைகளை ஸ i யுத ஹஸ்தங்ளென்றும் ஒரு முத்திரையைக் கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தல் சமான ஹஸ்தம் எனவும் இருகைகளில் வித்தியாசமான இருமுத் திரைகளைக் கொண்டு ஒருபொருளை விளக்குதல் மிஸ்ர ஹ ஸ் தம் எனவும் கூறப்படுகிறது.
இந்த முத்திரைகளின் பி ர யோகத்தால் கருத்துக்களைப் புரியவைப்பது வினியோகம் எனப்படும். ஒவ்வொரு முத்திரை களின் வினியோகங்களும் பல கருத்துக்களை விளக்கு கின்றன . இவற்றுடன் தேவர்களையும், தெய்வங்களையும் குறிக்கும் தேவ ஹஸ்தங்கள், திரும்ாலின் பத்து அவதாரங்களையும் குறிக்கும் தசவதார ஹஸ்தங்கள்: ஜாதி, பேதங்களைக் குறிக்கும் ஜாதி ஹஸ்தங்கள் உறவு முறைகளைக் குறிக்கும் பாந்தல்ய ஹஸ்தங் அள், நவக்கிரகங்களைக் குறிக்கும் நவக்கிரஹ ஹஸ்தங்கள் இப் படியாக பறவைகள், மிருகங்கள் யாவும் இந்த முத்திரைகளின் அபிநயத்திலே தான் உருவகிக்கிப்படுகின்றன.
மேற்கூறிய விளக்கங்களின் படி நடனத்தில் முத்திரையின் பங்கு, அதன் சிறப்பு, பிரயோகத் தரல் ஏற்படும் உருவக விளக் கம் யாவும் நன்கு தெளிவாகின்றன. இந்த முத் தி ரை க ளின் தொழிற்பாட்டையும் அமைப்பையும் நடனத்தில் இலக்கண நூல் கள் மூலம் புரிந்துகொள்ளலாம். இருப்பினும் ஒரு திறறை வாய்ந்த ஆசிரியரிடம், நேரிடையாக செய்முறைப் பயிற்சிமூலம் தெரிந்து கொள்வதே சாலச்சிறந்தது ஆகும்.
அஸம்யுத ஹஸ்தங்கள் (ஒற்றைக்கை முத்திரைகள்)
தமிழில் ஒற்றைக்கிை முத்திரைகள் எனவும் சமஸ்கிருதத் தில் அஸம்யுத ஹஸ்தங்கள் எனவும் அழைக்கப்படும் இந்த முத்திரைகள் ஒற்றைக்கையினால் செய்வதால் இப்பெயரி பெற் றது. ஒரு கையில் உள்ள விரல்களின் நிலை மாற்றத்தால் உரு வாகும் இந்த முத்திரைகள் இருபத்து எட்டு வகைப்படும் பதாகத் தில் ஆரம்பித்து திரிகுலத்தில் முடிவடையும் இந்த முத்திரைகளில் பறவைகள் மிரு கிங்கள் ஆகியவற்றை உருவகிக்கும் முத்திரை

uso juio 3
, :۔ ................................«۔
கிளும் அடங்குகின்றன, கருத்துக்களை உணர்த்துப் இந்த முத்தி ரைகள் அபிநயப்பகுதிக்கு மாத்திரமல்ல நிருத்தப்பகுதியில் அடங் கும் அடவுகளை உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன: பரதக் கலையின் 'அ' 'ஆ' வாக கருதப்படும் இந்த முத்திரை கள் அக்கலையை மெருகேற்ற பெரிதும் உதவுகின்றன: பதாகஸ் திரிபதாகோ அர்த்தபதாசஸ் கர்த்தரி முசஹ மயூசாக்யோ அர்த்த சந்திரஸ்ச அறால சுகதுண்ட சஹ முஸ்டிஸ்ச சிகராகியஸ் ச கபித்த கட ஹாமு கஹ சூச்சி சந்ரகலா பத்ம கோஷ ஸர்பசிரஸ்ததா ம்ருஹசீர்வு லிம்ஹமுகஹா காங் கூலஸ்ச அலபத்மகஹா ச துரோ ப்ரமரஸ் சைவ ஹம் ஸாஸ்யோ ஷம் ஸபக்ஷ கஹ7 லம் தம் ஸோ முகுலஸ் சைவ தாம்ர சூட த்ரிசூலக ஹா
ஒற்றைக்கை முத்திரைகள் 28
! : t ሀዴsሻ & tb 15 Lusët p3 sfr & th 2 திரியதாகம் 16. சர்ப்பசிர் ஷம் 3. அர்த்தபதாகம் 17. மிருககிரிஷம் 4. கரித்தரிமுகம் 18. சிப் ஹ p கம் 5. t by4,5rtb 19. காங் கூலம் 6) அரித்த சந்திரன் 20. சுலபத்மம் 7, 9 Urft 67th 21. சதுரம் 8. ககதுண்டம் 22. Lig for th
9. {ւք ճիւգ- 23. ஹம் ஸ் ரஸ்யம் 10. ág) sigui, ; (/* ၂ முறை 24. ஹம் ஸ்பர் வ.
11. க்பித்தம் 25, ஸழ் தம் சம் 12. கடகாமுகம் 26 முகுலம் 1 3. ørp"éèà 27. தாம்ர சூடம் 14. சந்திரகலா 28. தி ரிசூலம்
ஸம்யுத ஹஸ்தங்கள் (இரட்டை க்கை முத்திரைகள்)
தமிழில் இரட்டைக்கை முத்திமா கிளென அழைக்கப்படும் இந்த முத்திசைகள் சமஸ்கிருதத்தில் 'ஸம்யுத ஹஸ்தம் என்று அழைக்கப்படுகின்றன. இருகைகளை இணைப்பதன் மூலமும் ஒற் றைக்கை முத்திரைகளை இருகைகளிலும் பிடித்து இலணப்பதன் மூலமும் இந்த முத்திரைகள் உருவாகின்றன, இந்த முத்திரைகள் இருபத்து நான்கு வகைப்படும். இந்த முத்திரைகளின் பிரயோகங் களினால் கருத்துக்களை விளக்கும் பல விநியோகங்கள் உருவகிக் கப்படுகின்றன.

Page 19
24
பரதநாட்டியம்
ஆஞ்சிலிஸ்ச சுபோதஸ்ச கரிகட ஸ்வஸ்திகஸ்ததா டோலாகஸ்தா புஷ்பபுடஹா உத்ஸங்க ஷிவலிங்கசீஹா
கடகாவரித்தன ஸ்சைவ கீர்த்தரீஸ்வஸ்தி
கிஸ்ததாஷகடம்
சங்கி சக்ரேச்ச சம புடல்பாச கிலசெள
மத்ஸ்ய கூர்மோ வராகஸ்ச கிருடோ
கட்வ பேருண்டகாகியஸ்சி அவஹித்தஸ்ததைலச
நாகரந்தகஹ
இரட்டைக்கை முத்திரைகள் - 24
அஞ்சலி . & Goutrés à கரிக்கடம் கவஸ்திஹஸ்தம் டோலம் புஷ்பபுடம் உத்ஸங்கம் சிவலிங்கம் . கிடகாவர்த்தனம் 10. கர்த்தரிஸ்வஸ்திவம் 11. சகடம் 12, சங்கம்
13, 14. 5. 16.
7. 18
9. 20. 2. 22. 23. 24.
Fistfith சப் புடம்
t_ff ég Søvatd மத்ஸ்யம் கூர்மம் strír stb சுருடன் நாகபந்தம் கட்வா GBu (mb56öov tub அவஹித்தம்
பரதநாட்டிய பயிற்சி அடவுகளும் அதன் சொற்கட்டுகளும் அதற்குரிய தாளங்களும் அடவுகளின் எண்ணிக்கைகளும்
6T65 அடவு சொற்கட்டு தாளம் னிக்
6ኝ) ፵፭ 1. 5ll-l-al ஒ வ் வொரு அடவுகளுக்கும்13-ம்8-ம் ரூப குறிப்பிடப்பட்ட சொற்கட்டுகம் ஏனை கள் உண்டு, 6. ஆதி
தாளம் 8
2. நாட்டடவு தெய்யும்தத்தத்தெய்யும்தாம் ஆதிதாளம் 8
3. குதித்து
மெட்டடவு தெய்ஹத் தெய்ஹி ஆதிதாளம் 4

பரதநாட்டியம்
9 l6 சொற்கட்டு தாளம் 1ணரிக்
4 தாதெய்தெய்தாதெய் தெய்தத் தித்தெய்
தத் அடவு தெய்ததி ஆதிதாளம் 4
5 தெய்யா
தெய்யிஅடவு தெய்யா தெய்யி ஆதிதாளம் 4
6 தத் தெய்
தாம் அடவு தத்தெய் தாம் தித்தெய் தாம் ஆதிதாளம் 6
7 தத்தெய் தத்தெய் தாஹா தித்தெய்வம் அடவு
தாஹா அடவு தாஹா ரூபகம்
ஏனை யவை ஆதி 4
8 (if(ipui, 6ã7 g.
4 தாங்கிடு தத்தத் தின்ன ரூபகம் ܐܬ6 ܚL ܐܸܦܵܐ
9 தித் தெயிந்த
3 }t-- 6 திதிதெயிந்தத் தாதெய் ஆதிதாளம்ܗ
10 தெய்தெய் தெய்தெய் தத்தா தித்தெய்
தத்தா அடவு தத்தா ஆதிதாளம் 3
11 சறுக்கலடவு தாங்கிடு தத்த தின்ன ரூபகம்
12 தித்தித் தெய்
அடவு தித்தித் தெய் தித்தித் தெய் ரூபகம் 3
13 உத்ஸங்க. தக்க திமி தக்க திமி ஆதிதாளம் 1
14 தெய்தெய்தித்
தித் தெய். தெய்தெய் தித்தித் தெய் ஆதிதாளம் 1
15 தெய் தெய்
தித் தித் தெய்தாஹ்த்த ஜெம்தரி தாம் ஜெப் தாம் அடவு தரி ஜெகதரி தெய் ரூபகம்

Page 20
26 பரதநாட்டியம்
எண்ர் அடவு சொற்கட்டு தாளம் வணிக்
16 ததிங்கின ததிங்கின தொம் தக ததிங் தொம் அடவுகிணதொம் தகதிரு ததிங்கின
Gagruh ரூபகம்
17 கிடதக கிடதக தரிகிட தொம் தக தரிகிடதொம் .கிடதக தரிகிடதொம் தகதிகு
கிடதக தரிகிடி தொம் ரூபகம்
18 தட்டு மெட்டுதகிட 66ňov ub delay தகதிமி சதுஸ்ரம்
Abas as ás ASSRA Lò தகிட தசதமி ts'sbgub தச தகிட தகதிமி 87afi éBrfa72
 

பரதநாட்டியம் 27
அநுபந்தம்
தெய்வமாக் கலை
(அமரத்துவம் அடைந்த ழரீமதி பாலசரஸ்வதி அரங்கேறி ஐம் பதாவது பொன்விழா ஆண்டில் தமிழிசைச் சங்கத்தினால் நடாத்திய இசைவிழாவில் அபிநய அரசி ஆற்றிய தலைமையுரையிலிருந்து சில பகுதிகள்)
நான் அறிந்த அளவில் பரதக்கலை என்பது தான் பக்தி தமிழ் என்பதும் பக்தியன்றி வேறில்லை. எனவே தமிழ் மரபும் பரத மரபும் ஒன்றே என உணர்கிறேன்.
சிலப்பதிகாரத்தில் பேசப்படும் கொடு கீட்டி முதல், கடை யம் ஈறான பதினொரு வகைக் கூத்துக்களும் சிவபெரும்ான். திருமால்த முருகன், காம்ன், கொற்றவை எனப்படும் பராசக்தி திருமகள், இந்திராணி ஆகிய தெய்வங்கள் புரிந்த ஆடல்களா கும். தீமையை வென்று நன்மையை நிலைநாட்டு முகமாக ஒவ் வொரு தெய்வமும் அசுர சம்ஹாரம் செய்து வெற்றி கண்ட தையே இப்பதினொரு ஆடல் வகைகளும் விளக்குகின்றன. தீய சக்திகளை தீய்த்து தூய ஆன்ம நெறியை தழைக்கிச் செய்யும் தெய்வம்ாக் கலையாகவே தமிழரால் நாட்டியம் கொள்ளப்பட் டிருப்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?
துச்சமானது என்று கருதப்படும் சரீரத்தையே தெய்வீக மாக்குவது தான் பரதக்கலை, யோகிகள் மூச்சை அ ட க் கி யும் காயக்கிலேசம் செய்தும் தங்க்ள் ம்ேனியையே தெய்வீகத் திரு மூர்த்தம் ஆக்கிக்கொள்கின்றனர் எனில் ஒரு நடிகையானவள் லயத்தாலும் பண்ணாலுமே அவற்றில் எந்த அளவுக்கு ஊறிக் கரைந்து ஐக்கியப்பட்டிருக்கிறாளோ அந்த அளவுக்கு ஆடல்புரி கின்ற அந்தக்காலத்தில் மட்டுமாவது தன் உடலையே தெய்வீக ார ஸ்ரணு பாவங்களின் கருவியாக்கிக் கொள்கிறாள்.
சம்பிரதாயமாக அமைந்துள்ள புரதக் கச்சேரிக் கிரமம்ான அலாரிப்பு, ஜதிஸ் வரம், சப்தம் வர்ணம் பதங்கள், தில் லானா, பதிகம், பாசுரம் அல்லது சுலோகம் என்ற அமைப்பு முறையே மேற்சொன்னவாறு தேகத்தால் தெய்வீகத்தை மலர்த்தும் கால யோகி ஸ்ாதனையின் ஒழுங்கான படிவரிசை ஒன்றே கருதுகிறேன்

Page 21
28 பரதநாட்டியம்
இந்த அமைப்பைக் கலைக்கண் நோக்கிலேயே பார்த்தால் அதன் இறப்புத் தெரியும் முதலில் லயம் மட்டும் கொண் . கிலாரிப்பு ஒருமுகப்பட வைப்பதில் லயத்துக்கு ஒருதனி ஆற்றல் உண்டு. லயிக்கவைப்பதால் தான் அதற்குப் பெயரே லயம் நடி யின் சித்தம் பலவாறாக சிதறாமல் ஒரு முகப்பட அ லா ரிப் பு பேருதவி புரிகிறது.
முதலில் தனியான லய இன்பம் பிறகு அதனோடு பண் இன்பமும் கலந்த ஜதிஸ்வரம். மொழியும் சொல்லும் இல்லாத வெறும் இசைக்கே நம்மைத் தன்னோடு இசைத்துக் கொள்ளும் சக்தி உண்டு. அது ஜதிஸ்வரத்தில் ஆடலோடு கலந்து வருகிறது: பிறகு சப்தம் இங்கேதரின் பரதநாட்டியத்திற்கே உரித்தான பல வித ரஸங்களைக் காட்டச் சொல்லும், பொருளும் கொண்ட சாகித்தியமும் வந்து சேருகிறது.
மகத்தானதோர் ஆலயம் போல் நிர்மாணிக்கப்பட்ட பர தக் கச்சேரிக் கிரமத்தில் அலாரிப்பு என்ற கோபுரவாயில் வழியே பிரவேசித்து ஜதிஸ்வரம் என்ற அர்த்தமண்டபத்தையும் சப்தம் என்ற மகாமண்டபத்தையும் கடந்து வந்தால், புனிதத்திலும் புனிதமான தெய்வ சன்னிதானத்தில் வர்ணம் வருகிறது. இது லய ஜதிகளாக கொட்டவும், பாவ அபிநயங்களைப் பொழியவும் விஸ்தாரமாக இடம் கொடுக்கும் சந்நிதானமாகிறது.
வர்ணத்தை தொடர்ந்து வருவது பதங்கள் சந்நிதியிலிருந்து கர்ப்பக்கிரகத்துக்குள்ளே புகுந்தவுடன் ஏற்படும் ஓர் அ ட க் கம் குளிர்ச்சி அமைதி இந்தப் பாதங்களுக்கு அபிநயம் புரியும்போது ஏற்படுகிறது. சன்னிதானத்தின் வெளிச்சுற்றிலே இருந்த விஸ்தா ரமும் ஜா ஜ்வல்யமும் கருவறைக்குள் அடங்கிவிடுவது போல வரி ணத்தில் லயக்கொழிப்புகளும் அடங்கி நெஞ்சைக் கவ்வும் இசை யோடு அபிநயம் இங்கே இழைந்து வருகின்றது. அடுக்கு தீபாரா தனைகளும், மேளதாளங்களும் நின்று ஆண்டவன் பக் கத்தில் வெறும் மறை மந்திரங்கள் மட்டும் ஒதப்படுவது போன்ற ஒரு உணர்வை பதங்கள் ஆடும்பகுதி உணர்த்துகிறது. பின் இற்ைவ னுக்கு நேர் முன்னரே ஆரவாரமணி ஒலிகளுடன் கற்பூர ஆசாத்தி காட்டுவது போல தில்லானா இடம்பெறுகிறது. இறுதியாக புறத் தில் வழிபடும் இறைவனை அகத்துள் இறக்கிக் கொள்வது போல சாத்வீத உணர்வுகளுடன் எமைம்றந்து இறை உணர்வில் இழைந்து அபிநயிப்பதற்கேற்ப விருத்தமாக அமைந்த பக்தி பாடலுடன் நாட்டியக் கச்சேரி நிறைவு பெறுகின்றது.

பரதநாட்டியம் 29
இங்கு தெய்வசந்நிதானமும் தெய்வீக நடனக்கலையும் ஒன்றிலொன்று லயித்து பூரணத்துவமடைவதை நாம் உணரமுடி கின்றது; அத்துடன் அபிநயம் பற்றி சிலவார்த்தைகள் கூறலாம் என நினைக்கின்றேன்.
அபிநய உணர்ச்சிகளில் கிருங்காரம் தலையாய இடத்தைப் பெறுகிறது. ஏனெனில் ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேருவதற்கு கிருங்காரத்தை விட சிறந்த உருவகம் இல்லையென்றே கூறலாம். சிருங்காரம் கலவாத உருக்கமான பக்தி ததும்பும் "எந்நேரமும் உற்றன் சந்நிதி'' 'வருகலாமோ காந்திமதி பிள்ளைத்தமிழ் தாயுமானவர் பாடல் கவி, கிருஷ்ணா நீ பேக்னே பாரோ" முதலிய பாடல்களில் கரைந்து அபிநயத்தில் ஆழ்ந்த அநுபவத்தை அறிந்த நானே தான் இப்படிச் சொல்கிறேன். கிருங்காரத்தின் ஸ்தாயி பாவமான அன்பு உயிரிகளிடத்தும் இறை வனிடத்தும் எம்மை ஐக்கியமாக்கும் பெருமை மிக்கது. பிறவியின் பயனை அடையச் செய்யும் இந்த அற்புதக் கலை "தெய்வமாக்கலை" என்று சொன்னால் "மிகையாகாது5
நடன உட்பிரிவுகள்
நடனத்தின் ஆடல்முறைகளை மூன்று வகையாகப் பிரிக் கலாம். அதாவது கருத்துக்களற்ற தாளத்தை  ைம ய மாக கி கொண்டு ஆடப்படும் ஆடல்; கருத்துக்களை ஆடலுடன் விளக் கும் அபிநயம் கடந்த ஆடல் பாத்திரங்களின் தன்மையை உணர வைக்கும் நாடகவடிவிலான ஆடல் என மூன்று நடன உட்பிரி வுகளாக வகுக்கப்பட்டுள்ளன.
இந்த நடன பிரிவுகளின் முதலிரு பகுதிகளையும் தனியொரு வராகவோ அல்லது பலர் ஒன்றுசேர்ந்தோ ஆடமுடியும். ஆனால் மூன்றாவது பகுதி பலநடன பாத்திரங்களின், ஒழுங்கமைப்பிலும் தான் நடனவடிவம் பெறுகிறது.
அழகுணர்வை, அங்க சுத்தத்துடன் வெளிப்படுத்தும் ஆடல் நிருத்தம் என்றும் ஆதிமிக உணர்வை, அபினய விளக்கத்துடன் வெளிப்படுத்தும் ஆடல் நிருத்தியம் என்றும் நவரஸங்களை, ஒவ் வொரு பாத்திரங்கள் மூலமும் நயமாக வெளிப்படுத்தும் நாடக வடிவிலான ஆடல் நாட்டியம் என்றும் வகுக்கப்பட்டுள்ளது.

Page 22
30
பரதநாட்டியம்
நிருத்தம்:
நிருத்தியம்:
|5fiւԼդulւD:
கருத்துக்களற்ற அழகிய உடல் அசைவுகளைக் கொண்ட ஆடல்பகுதி நிருத்தம் என ப் படும் நிருத்த ஆடலில் உடலின் எல்லா உறுப்புகளும் அழகுற இயங்குகின்றது. தெளிவான அங்க சுத் தத்துடன் அடவுகள் என்ற வடிவத்தில் ஆரம்பிசி கப்படும் நிருத்தப்பயிற்சி, பின் கோர்வைகள் தீர்மானங்கள் என்று மெல்ல தன்னை விரிவுபடுத் திக்கொள்கின்றது, அத்துடன் ஸ்வரம் சொற்கட் டுகள் இவற்றின் வல்லின, மெல்லினங்களை அவற் றிற்குரிய அடவுகளின் மூலம் அழகாக உருவகப் படுத்துகின்றது. தாளக் கூறு க ளின் நுண்ணிய அமைப்பையும், அதன் செறிவையும், உ ட லின் நெளிவு சுளிவுகளையும், விரிவான பாத வேலைப் பாடுகளையும், கையசைவுகளையும் தெ விரி வாக விளக்குகின்றது. கருத்துக்கள் அற்ற சொற்கட்டு களுக்கு தாளத்தினை மையம்ாகக்கொண்டு ஆடப் படும் இந்த ஆடல் அழகுணர்வையும் ஆடலின் தரத்தையும் மிகைப்படுத்த வல்லது. துர்யநிருத்த ஆடலுக்கு நாட்டியக் க ச் சே ரி உருப்படிகளான அலாரிப்பு, ஐதிஸ்வரம் ஆகிய உருப்படிகளை உதா froðfldrra á Gasráin offeV/rth.
நிருத்த ஆடலுடன் கருத்துக்களை வெளிப்படுத் தும் அபிநயம் இணையும் பொழுது நிருத்தியம் உருவாகின்றது. அதாவது கிருத்துக்களை விளக் கும் ஆடல்வகை நிருத்தியம் எனப்படும். பாட் டின் பொருளுக்கேற்ப உணர்வுகளை வெளிப்ப டுத்துவதோடு, அதன் கருத்துக்களை விளக்கும் அபிநயக் கைகளை இயக்கியவண்ணம், பாதங்களை யும் ஆடலின் தன்மைக்கேற்ப இயங்க வைப்பது நிருத்தியத்தின் இயல்பாகும். தூய நிருத்தியத் திற்கு சமமாகவும், அதே வேளையில் ஆழமாக வும் உணர்த்தவல்ல நரிட்டியக்கச்சேரி உருப்படி களில் ஒன்றான வர்ணத்தினை உதாரணமாகக் கொள்ளலாம்.
கதையை அடிப்படையாகக் கொண்டு அக்கதை கதாபாத்திரங்களை தனித்தனியாக சித்தரித்து ஆடுதல் நாட்டியம் எனப்படும். கீதம், வாத்தி

ti7:550í í. :3;uiúe 3.
யம் நடனம் இவை மூன்றும் இணைந்து கதையை மையமாகக் கொண்டு பாத்திரங்களின் தன்மைக் கேற்ப நவரஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த நாட்டியம் தனி ஒருவரால் ஆடப்படும் நடனம்ல்ல. பலர் சேர்ந்து கதைக்குரிய பாத்திரங்க களுக்கேற்ற நடை உடை, பாவனைகளையும் ஒப்பனைகளையும் வேறுபடுத்தி அந்தந்த பாத் திரகிகளாகவே தங்களை உருவகப்படுத்தி ஆடு தல் நாட்டியத்தின் முக்கிய அம்சமாகும். நாட்டி யத்தில் பெரும்பாலும் புராண இதிகாசக்கதை க்ளே முக்கிய இடம் வகிக்கின்றன.
பரதநாட்டிய உடை அலங்காரங்கள்
நடனம் ஆடும் பெண்ணின் அங்க அசைவுகள், தெளிவா கவும் அதே வேளையில் உடல் உறுப்புக்களின் அசைவுகள் தடைப்படாமல் தொடர்ந்து இயங்கவும் உகந்த முறையில் உடை அலங்காரங்கள் அணியப்படுகின்றன; அத்துடன் அங்க இலட்சனங்களை ஆபாசமின்றி எடுத்துக் காட்டவும் அழகினைக் கூட்டவும் அரங்கத்திற்கேற்ற, நடனப் பெண்ணின் உடலுக்குத் தகுந்த, அழகிய பலவாண நிறங்களில் ஜரிகை வேலைப்பாட்டு டன் கூடிய பட்டுச்சேலை அணிவர்.
நடனப்பயிற்சி உடை:
சிறிய மா ண விகள் சாலை மூ டி ய பைஜாம்ாவும்
வளர்ந்த மாணவிகள் பைஜாமாவுடன் அதன் மேல் கச்சை
கட்டிக்கொள்ள ஒன்பது கஜம் சேலையும் அணிவர்,
பரதநாட்டியக் கச்சேரி உடை
மேடைக்கும் மாணவிக்கும் ஏற்ற முதல் வரினங்களில் அழகிய வேலைப்பாடமைத்த சேலை இங்கு நடன உடையாக அணியப்படுகின்றது. காலை மூடும் பைஜாமாவுடன் கச்சை கீட்டிக்கொள்ள 9 கஜம் சேலை அணிவரி. முழங்கைவரை இர விக்கையும் முழங்கால் வரை சேலையும் அணிவர். அதன் தலைப்பு முன்னால் விசிறியமைப்பில் சொருகப்பட்டிருக்கும். தற்போது ஆடைகளை விசிறிய மடிப்போடு அழகாக தைத்து உடுக்கும் பழக்கம் வந்துவிட்டது. அங்க லட்சணங்களை ஆபாசமின்றி அழகாக எடுத்துக்காட்டவும், கலபமாக ஒன்றுக்கு மேற்பட் ம

Page 23
32. பரதநாட்டியம்
ஆடைகளை மாற்றவும் இந்த முறை பயனளிக்கின்றது. ஆனால் பிரசித்திபெற்ற 'கலாஷேத்ரா" நடன ஆலயத்தில் முழங்காலுக்கு சற்று கீழான அமைப்பில் சேலை அணியப்படுவது குறிப்பிடத் தக்கது,
பரதநாட்டிய கச்சேரி நிகழ்ச்சியில் தலை
யிலிருந்து கால்வரை தற்போது பயன்
படுத்தும் நகை வகைகள்.
தலை: ராக்கொடி, சுட்டி, சந்திரன், சூரியன், நாகர், ஜ டை
நாகம், பின்னல் நுரிையில் குஞ்சலம்,
முகம் காதில் தோடு, ஜிமிக்கு மாட்டல், மூக்கில், மூக்
குத்தி, நதிது, புல்லாக்கு. -
கழுத்து: அட்டிகை மற்றும் கீழ் கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றோ இரண்டோ முத்து ஹாரம் ம்கிரகண்டி பதக்கம், மாங்காய் மாலை, காசுமாலை, பதக்கம் சங்கிவி,
கையில்: புஜத்தில் வங்கி அல்லது, நாக்கொத்து அல்லது பாஜிபந்து கையில் வளைகள் அல்லது கங்கனம் அல்லது பட்டைக்காப்பு, விரலில் மோதிரம்,
இடுப்பில் ஒட்டியாணம் அல்லது (பெல்டு) மேகலை.
கால்களில், சதங்கை, கொலுசு மனம்ானவராக இருந்தால்
மெட் டி.
ܐܸܠ
---
-

ut-й 5

Page 24
U Lo 7
uá乐血
06
12
13
29
29
வரி
29
20
17
21
26
- பிழை திருத்தம் -
திருத்தம் . ஆடற்கலையை "அரங்கேற்றிய பரதமுனிவரும்' இறைவனின் . . கரிப்பம் தரித்த மெய், 'தடித்த மெய்', . . ஸ்ருதிகளிலிருந்து "ஸ்வரங்களும் ஸ்வரங்களிலி ருந்து' ராகங்களும் . . அபிநயம் "கடந்த" . . ஒழுங்கம்ைப்பிலும் 'உணர்வுபூர்வமான ஒத் து ழைப்பிலும்" தான் .
 


Page 25


Page 26
தோற்றம்:
13
ᎤᏮ
O O
1956
திருமதி கமலாவதி
ஆண்டொன்று ஆறியதே உன் தூண்டாமணி வி தூயவளே து6ை தூண்டு மொளிப் துலங்குகின்ற பா

சிவபதம் :
重穹
1 O
Θ Ο
1991
பரராஜசேகரம்
ஆகியதே நினைவு "ளக்கே
OOT எமக்குன்
பார்வையிலே
சமன்றோ.
குடும்பத்தினர்