கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை சாரணர்சங்கம் சாரணர் புதிய செயல்திட்டம்

Page 1
இலங்கை சாரணர்சங்
· AAA
蝎
ప్తి -4
PR.
_-—- இ. இரா
(திருக்கோணமலை மாவட்ட
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2


Page 3

இலங்கை சாரணர்சங்கம்
öFITIJEDIOTij Lqiluu 6laFLLIGibgi5"LLib (தமிழாக்கம்)
தமிழில் இ. இராஜரஞ்சன்
(திருகோணமலை மாவட்ட சாரணர் உதவி ஆணையாளர்)
ஈழத்து இலக்கியச் சோலை 1996 - பங்குனி

Page 4
வெளியீடு
நூலின் பெயர்
ஆக்கியோன்
முதற்பதிப்பு
மொழி
பக்கங்கள்
பிரதிகள்
வெளியிடுவோர்
அச்சகம்
அட்டை
விலை
04
இலங்கை சாரணர் சங்கம் சாரணர் புதிய செயல் திட்டம் (தமிழாக்கம்)
இ. இராஜரஞ்சன் (திருக்கோணமலை மாவட்ட சாரணர் உதவிஆணையாளர்)
பங்குனி 1996
தமிழ்
I000
ஈழத்து இலக்கியச்சோலை 21, ஒளவையார் வீதி திருக்கோணமலை.
உதயம் கிராபிக்ஸ் C/2/3, வைத்தியசாலை வீதி, தெகிவளை.
@ 775I33
அமர்
65/-

சமர்ப்பணம்
தோமஸ் மனுவல்
சாரணியத்தின் ஆரம்ப கால உறுப்பினரும் திருக்கோணமலை கலைவாணி நாடக மன்றத்தின் அங்குரார்ப்பண உறுப்பினரும் இல் அகால மரணமெய்தியவருமான தோமஸ் மனுவல் அவர்களுக்குச் சமர்ப்பணம்
1985 அகால மரணம்
தோற்றம் பிரிவு
1 1 - 1 1 - 1938 16 - 08 - 1985

Page 5
வாழ்த்துச் செய்தி
திருக்கோணமலை ஈழத்து இலக்கியச் சோலை, சாரணியம் சம்பந்தமாக திரு.இரா. இரஞ்சன் அவர்களினால் எழுதப்பட்ட நூலினை நூல் உருவத்தில் வெளியிட முன்வந்திருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சியடைக்கின்றேன்.
எந்தவொரு மொழியினது வளர்ச்சியும் அம்மொழியில் வெளிவந்துள்ள இலக்கியம், தொழில்நுட்பம், அறிவியல், விஞ்ஞானம் சார்ந்த நூல்களினைக் கொண்டே தீர்மா னிக்கப்படும். அந்த வகையில் தமிழ்மொழி மிகவும் வளர்ச்சி யடைந்த, வளர்ந்து வருகின்ற ஒரு மொழியாகும். அம்மொழி யின் இலக்கிய ஆக்கங்கள் உலகின் வளர்ச்சியடைந்த எந்தவொரு மொழிக்கும் 2ம் பட்சமானதல்ல.
தமிழ் மொழியின் ஆக்கங்கள் பல்வேறு மட்டங்க ளிலே வெளியிடப்பட்டு வருகின்றது. இதில் பல நிறுவனங் கள் தமது பங்களிப்பை சிறப்பாகச் செய்து வருகின்றது.
அத்தகைய நிறுவனங்களுள் திருமலையைச் சேர்ந்த ஈழத்து இலக்கியச் சோலை தன்னளவில் தமிழ் கலாச்சார வளர்ச்சிக்காவும், மொழி வளர்ச்சிக்காகவும் செயல்படுகின்ற நிறுவனம் என்றும் கூறலாம்.
இந்த நிறுவனம் ஏற்கனவே மூன்று கலைப்படைப் புக்களை எழுத்துருவில் வெளியிட்டுள்ளது என அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன். இந்த வெளியீடு அவர்களது நான்காவது வெளியீடாகும். தன்னலமற்ற சேவையை குறிக்கோளாகக் கொண்ட உலகளாவிய சாரணியம் சம்பந் தமாக இந்த வெளியீடு அமைவது எனக்கு மேலும் மகிழ்ச் சியைத் தருகின்றது.

இந்நிறுவனம் மேன்மேலும் இவ்வகை ஆக்கபூர் வமான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு எனது நல்லாசிகள்.
இச் செய்தியை அனுப்புவதையிட்டு நான் மனமகிழ்வு அடைகின்றேன்.
கலாநிதி காமினி பொன்சேகா
ஆளுநர் வடக்கு கிழக்கு மாகாணம்

Page 6
அணிந்துரை
சாரணர் புதிய செயல்திட்டம் ஆங்கிலத்திலும் சிங்களத்தி லும் மட்டுமே சாரணர் சங்கத்தினால் வெளியிடப்பட்டது. இத னால் தமிழ் மாணவ சமுதாயம் சாரணியம் பற்றிய சரியான, அல்லது அங்கிகரிக்கப்பட்ட அறிவைப்படித்து அறியும்வாய்பைய் பெறாது நின்றது. இந்தக்குறையைத் தீர்க்க முன்வந்திருக்கிறார் திருக்கோணமலை மாவட்ட சாரணர் உதவி ஆணையாளர் திரு. இ. இராஜரஞ்சன். இவருடைய இந்த ஆக்கம் இலங்கை சாரணர் சங்க பிரதம ஆணையாளரால் அங்கிகரிக்கப்பட்டுள்ள தாக அறிகின்றேன்.
இந்தக் கைநூல் தமிழ் மாணவ சமுதாயத்துக்குப் பேரு தவியாக இருப்பதோடு நின்றுவிடாமல் சாரணிய இயக்கம் இவர்கள் மத்தியில் வளரவும் உதவுவதாக இருக் கும் சார ணர் பயிற்சி பெற்றவன் கடமை உணர்வோடும் தியாக சிந்தை யோடும் வளர்ந்து பிறருக்கு உதவுவதே வாழ்வின் குறிக்கோள் என எப்போதும் எண்ணுபவன். அது மட்டுமல்ல சிக்கனம் சுறு சுறுப்பு, பலகலைகள் கற்றல், ஆபத்தில் உதவுதல் போன்ற நல்ல பண்புகளை வளர்த்து உடல் ஆரோக்கியமாக வாழவும் சாரணப் பயிற்சி வழிகோருகிறது. இதன் மூலம் அவன் வெறும் ஏட்டுக் கல்விமட்டும் கற்றவனாக இல்லாமல் 'மனிதன்' என்ற சொல்லுக்கு ஒரு சிறப்பு உதாரணமாகவும் மாறுகிறான்.
சாரணியத்தின் பெருமையை அனைவரும் உணர வேண் டும் இதன் மூலம் சமுதாயம் சிறப்படைய வேண்டும் என்ற பெருநோக்குடன் இந்த நூலை உருவாக்கிய திரு.இராஜரஞ்ச னுக்குத் தமிழ் மாணவ சமுதாயம் கடமைப் பட்டுள்ளது. இவருடைய இந்த முன்மாதிரியை ஏனைய துறைகளிலுள்ள அதிகாரிகளும் பின்பற்றுவார்கள் என எதிர்பார்ப்போம்
மாவட்ட நீதிமன்றம். திருமதி. சி. அருச்சுனா திருகோணமலை மாவட்ட நீதிபதி 19.02. 1996
Vi

ஆசியுரை
ஒரு நாட்டின் ஒரு நல்ல பிரஜையையும் நல்ல சமூகத்தையும் உருவாக்குவதற்கான அடித்தளத்திற்கு வித்திடும் சாரணியத்திற்கு ஆதாரமாக தமிழ் மொழி மூலமான இந்நூலிற்கான ஆசியுரை எழுதுவதில் பெருமைப்படுகின்றேன்.
இந்நூலின் முக்கிய அம்சமாக சாரணியத்தின் அடிப்படை நோக்கங்களும் அதனை சூளவுள்ள அடிப் படைக் கருத்துக்களையும் தெளிவுகளையும் இந்நூலின் ஆசிரியர் தமிழ் மொழி மூலம் மிகவும் தெளிவாக வெளிக்காட்டி இருக்கின்றார். இந்நூல் மாணவர் சமூதாயத்திற்கும், சாரணியத்துடன் தொடர்புடையவர் களுக்கும், சாரணியத்தை நேசிப்பவர்களுக்கும் பயனுள்ள பல விடயங்களை கொண்டுள்ளது என்பதை இதன் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும் போதும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாக்கத்திற்கு காரண மாயிருக்கின்ற திருக்கோணமலை மாவட்ட உதவி ஆணையாளராக சேவையாற்றும் திரு. இராஜாரஞ்சன் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இவர் அரச உத்தியோகத்தனாக, சமூக சேவையாளனாக, கலைத் துறையின் தொண்டனாக சிறந்து விளங்குவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது சாரணியம் என்பதில் இவருடைய நடவடிக்கைகளின் மூலமாக என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது.
சாரணியமும் சாரணியத்தின் பயனும் நிறைவுபெற என் நல் ஆசிகள் என்றென்றும் நிலைக்கட்டும்.
நகரமுதல்வர் பெ. சூரியமூர்த்தி நகராட்சி மன்றம், திருக்கோணமலை. 8. 3.96.
Vii

Page 7
SRI LANKA SCOUT ASSOCIATION TRNCOMALEED STRICT BRANCH,
Message from the District Commissioner.
The publication of this translation of the New Scout programme gives me profound satisfaction. It fills a great need for the Tamil speaking scouts and Scout Leaders. We are deeply indbted to the publishers Ezathu IIlakkiya Cholai for the service they have performed to publish this at their own cost for the benefit of our future leaders and citizens.
have in mind the translation of important scout literature and the next one will be the Scout proficiency Badge scheme and Requirements. I hope the same publishers will extend their support.
it strikes me how much one inspired man could achieve towards the development of a cause and to R. Rajaranjan A. D. C. goes this well deserved accolade.
| thank Janab MazZahim MOhideen J. P. Chief Commissioner for his gracious permission to bring out this translation.
G. A. de Almeida District Commissioner.
Viii

வாழததுரை
சாரணியத்தின் மூலம் தனியொரு பிள்ளை மட்டும் நன்மையடையாமல் அவன் வாழும் சமூகம், சாரணியம், இயங்கும் இடம் என்பன ஒரு சிறந்த வாழ்க்கை முறையை அனுபவிக்க வேண்டும். இதனை வைத்து இந்த ஆண்டிலி ருந்து சாரணிய நிகழ்ச்சிகளை மாற்றியமைத்து எல்லாச் சாரணர் குழுவும் தங்கள் கருமங்களைச் சமூகத்தோடு இணைந்து செயல்படக்கூடியதாக சாரணர் புதிய செயல் திட்டமானது இலங்கை சாரணர் சங்கத்தினால் வெளியி டப்பட்டுள்ளது.
இவ்வாறு நன்நோக்குடன் வெளியிடப்பட்ட புதிய செயல் திட்டமானது இதுவரையும் தமிழ் மொழி மூலம் வெளிவராமல் இருந்தமை வருந்தத்தக்க ஒன்றாகும். எமது மாவட்டத்தின் உதவி சாரண ஆணையாளலர் திரு. இ. இராஜாரஞ்சன் தான் பெற்றுக் கொண்ட சிங்கள, ஆங்கிலப் பிரதிகளை தமிழாக்கம் செய்தமை தமிழ் பேசும் சாரணர்க ளுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகின்றேன். இவரின் இம்முயற்சி மென்மேலும் தொடர எமது மாவட்ட சாரணர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகின்றேன்.
இன்றைய தமிழ் பேசும் சாரணர்களின் தேவையிலும் அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை பொண்டு சாரணர் புதிய செயல் திட்டத்தின் தமிழாக்கத்திற்கு தமது சொந்த செலவில் நூல் வடிவம் கொடுத்த ஈழத்து இலக்கியச் சோலை நிர்வாகியும் பழைய சரணருமான திரு. சித்த அமர்சிங்கம் அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் அவரின் சேவை என்றும் இம்மாவட்டத்தில் நிலைத்து நிற்க எமது சாரணர் சங்கத்தின் சார்பில் வாழத்துகின்றேன்.
இலங்கை சாரணர் சங்கம் தலைவர் திருகோணமலை மாவட்டம். K. ரெட்னசோதி

Page 8
ஆசியுரை
இலங்கைச் சாரணர் சங்கம், சாரணர்களுக்கான புதிய செயல் திட்டம் ஒன்றினை அண்மையில் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இவ்வெளியீடு சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மாத்திரமே கிடைக்கக்கூடியதாயிருந்தநிலையில் திருக்கோணமலை மாவட்ட உதவி சாரணர் ஆணையாளர் திரு. இராஜா ரஞ்சன் அவர்கள் இதனை தமிழ்மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். தமிழ்பேசும் சாரணர்களைப் பொறுத்தவரை இது ஒரு நன்முயற்சியாக அமைகின்றது.
எமது பாடசாலைகளில் சில காலங்களாக செய லிழந்து போயிருந்த சாரணிய இயக்கம் அண்மைக்காலத்தில் புத்துயிர் பெற்று வருகிறதை நாம் காண்கின்றோம். இவ்வேளையில் இப்புதிய சாரணர் செயல்திட்டமானது நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றது. ஆகவே இப் புதிய செயல்திட்டத்தைப்பற்றி பூரணமான அறிவை சாரணர்களும், சாரணத் தலைவர்களும், சாரணியத்தில் ஈடுபாடு கொண்டோரும் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். அத்தோடு பாடசைலை நிர்வாகத்தினரும் இத்திட்டம் பற்றிய அறிவு கொண்டவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.
இப்புதிய செயல்திட்டத்தில் சாரணர்கள் பற்றிய வகையீடு, ஒவ்வொருவகைச் சாரணருக்குமான பொறுப்பு, பண்புகள், அவர்களது கைத்திறன், சமூகம்,பற்றிய நோக்கு, துணிகரச் செயல்கள், விருதுகள், சின்னங்கள், பொறுவதற்கான ஒழுங்குகள், மதிப்பீடு, நேர்முகப்பரீட்சை முதலிய பல்வெறு விடயங்களும் ஒழுங்கு முறையாமத் தரப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது.

ஆகவே சாரணியத்தோடு தொடர்பு கொண்ட சகலருக்கும் இந்நூல் பயனுள்ளதாயிருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும். சாரணியம் புத்துயிர் பெற்றுவரும் இன்றைய நாளில் இவ்வாறான ஒரு நூலை தமிழ் மொழியாக்கம் செய்து வெளியிட்ட முயற்சி உண்மையில் பாராட்டப்படவேண்டியதாகும்.
இந்த முயற்சியில் அரும் பணியாற்றிய திரு. இராஜரஞ்சன் அவர்களுக்கும், இதனை நூலுருவில் வெளிக் கொணர்ந்த வெளியீட்டாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சி. தண்டாயுதபாணி அதிபர் தி / இ.கி. ச.ழரீ கோணேஸ்வரா
இந்துக் கல்லூரி
திருக்கோணமலை.
xi

Page 9
என்னுரை
சாரணியம் என்பது இளைஞர்களைத் தன் நம்பிக்கை உடையவர்களாகவும், தங்கள் சமூகத்தில் திறமை மிக்க வர்களாகவும், நாட்டின் பொறுப்பு வாய்ந்த குடிமக்களாக வும் உருவாக்குவதாகும். அது மட்டுமின்றி இளைஞர்கள் தங்களுக்கும் சமூகத்திற்கும் சமயத்திற்கும் தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை உணர்ந்து செயலாற்றக் கூடிய வர்களாக பயிற்றுவிக்கும் ஒரு கல்வி ஆகும்.
இளைஞர்கள் தங்கள் கருமங்களை சமூகத்துடன் இணைந்து செயல்படக் கூடியதாக வகைப்படுத்தி சாரணி யம் சூழலில் "ஒரு ஜீவசக்தியாக" அமையக் கூடிய வகை யில் பல புதிய மாற்றங்களுடன் இலங்கை சாரணர் சங்கத் தினால் சாரணர் புதிய செயல் திட்டம் 1996 ஆம் ஆண்டில் இருந்து நடமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டமானது தமிழ் மொழி பேசும் சாரணர்கள் தங்கள் தாய் மொழியில் அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் என்பதனால் என்னால் முடிந்தவரை தமிழ் வடிவம் கொடுத்து தொகுத்துள்ளேன்.
பல்வேறு சிரமங்கள் மத்தியிலும் இந்நூலைப் பார்வையிட்டு இலங்கை சாரணர் சங்க பிரதம ஆணை யாளரின் அனுமதியையும் பெற்றுத்தந்த திருக்கோணமலை மாவட்ட சாரண ஆணையாளர் திரு ஜி. ஏ. டீ அல்மேடா அவர்களுக்கு எனது நன்றி என்றும் உரித்தாகுக. இலங்கை சாரணர் சங்கத்தினால் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியிடப்பட்ட சாரணர் புதிய செயல்திட்ட பிரதிகளை எனக்கு தந்து அவ்வப்போது அறிவுரைகள் வழங்கிய மூதுர் மாவட்ட உதவி சாரணர் ஆணையாளர் திரு. தங்கராசா அவர்களுக்கும் எனது அன்பான நன்றிகள்.
xii

முதன்முதலில் திருக்கோணமலை சாரணர் சேவையில் ஈடுபடுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கியறுநீ கோணஸ்வர இந்துக்கல்லூரி அதிபர் திரு. தண்டாயுதபாணி அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.
1995 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருப்பிடவசதி இன்றி நான் அல்லல் உற்றபோது திருக்கோணமலை மாவட்ட சாரணர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, எனக்கு இருப்பிட வசதி தந்து எனது சாரணிய சேவையை தொடரவைத்த திருக்கோணமலை நகராட்சிமன்ற தலைவர் திரு. பெ. சூரியமூர்த்தி ஜயா அவர்களுக்கும் நகராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் எனது பணிவான நன்றிகள் என்றும் உரித்தாகுக.
இத் தமிழாக்கத்தின் தேவைப்பாட்டினை உணர்ந்து நூல் வடிவம் கொடுத்து வெளியிட்டு வைக்கும் திருக்கோணமலை ஈழத்து இலக்கிய சோவை நிர்வாகியும் கலைத்துறையின் மதிபிற்குரிய அண்ணன் சித்தி அமரசிங்கம் அவர்களுக்கும் தமிழ் போகம் சாரணர்கள் சார்பிலும் என்சார்பிலும் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி
இ. இராஜரஞ்சன் மாவட்ட சாரணர் உதவி ஆணையாளர்
திருக்கோணமலை மாவட்டம். சிறைச்சாலை உத்தியோகத்தர்.
xiii

Page 10
வெளியீட்டாளர் உரை
On my honour promise that, I will do my best
To do my Duty, to God Queen and the country To help other people at all times, and
To obay the Scout Law.
15.11.1958, எனக்கு வயது 21 திருக்கோணமலை நு இராமகிருஷ்ணமிசன் இந்துக்கல்லூரியில் மாணவப் பருவம் சாரணிய மாஸ்டர் திரு. ஜ பார் அவர்கள் முன னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்த இனிய நினைவுகள் இன்னும் என் மனத்திரையில் நிழல் ஆடுகின்றது. காலத்தின் வேகம் எத்தகையது என்பதை நினைத்துப்பார்க்க முடியாமல்
இருக்கிறது.
"ஒருவன் எப்போதாவது ஒரு முறை தன்னைச் சாரணி யத்தில் இணைத்துக்கொண்டால் அவன் இறக்கும்வரை சாரணியனே" என்பது விதி. நான் எடுத்த சத்திய பிரமா ணத்திற்கு இறக்கும்வரை கட்டுப்பட்டவனாகின்றேன்.
மேற்குறிப்பிட்ட சத்தியப்பிரமாணம் ஒரு சாரணி யனுக்கு மட்டும் உரித்துடையதன்று. ஒரு நாட்டின் ஒரு தேசத்தின் நற்பிரஜை ஒவ்வொருவருக்கும் உரித்துடையதே. இதைச் சாரணன் மட்டும்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்பதல்ல. ஒரு ஆரோக்கியனான மதவாதியும் - அரசியல் வாதியும் - சமூகத்தொண்டனும் கடைப்பிடிக்கலாம் - கடைப்பிடிக்க வேண்டும்.
நான் ஒரு சாரணியன் ஆவதற்கு முன்பே என்னுள் சாரணியத்திற்குரிய அடிப்படை உணர்வுகள் இருந்து கொண்டுதான் இருந்தது.
Xiv

1952ம் ஆண்டில் வீசிய புயலின் போது வீரகேசரி புயல் நிவாரண நிதிக்காக, எங்கள் தெருவில் இருந்து, நான் தனித்து நின்று என்னால் இயன்ற நிதியைச் சேகரித்து அனுப்பியிருந்தேன். அன்று நான் அனுப்பிய தொகை ரூபா 42 அகும்.
1954ல் “யாழ்” கையெழுத்துப் பத்திரிகையை ஆரம் பித்து இதற்கு ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்க நாம் எடுத்த முயற்சியின் விளைவு எமது தெருவில் வினாயக முன்னணி வாசிகசாலையின் ஸ்தாபிதம்.
இவ்விதமான தன்முனைப்புச் செயற்பாடுகள் என் சாரணிய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தது.
"உனக்கு நாடு என்ன செய்தது என்பதைவிட , நீ நாட்டிற்கு என்ன செய்தாய்" எனபது தான் முக்கியம்.
அன்றைய அமெரிக்க ஜனாதிபதி அமரர் கெனடியின் கூற்று இது. என் நாட்டையும், என் மொழியையும், நான் நேசிக்கின்றேன். நான் பிறந்த மண்ணின் அருமை பெருமைகளை நானிலம் அறியவைக்கவேண்டும். பிறநாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
எனவே எமது எண்ணத்தைச் செயலாக்க - வெளிக் கொணர எமக்கென்று ஒரு வெளியீட்டகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் கொழுந்துவிட்டெரிந் தது. என் எண்ணத்திற்கு எண்ணையூற்றி பிராகாசிக்கவைத்த என் இனிய நண்பர்களை என் மனக்கண்முன் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களை என் மனமார வாழத்துகின்றேன். அவர்களுக்கு என் இதய சுத்தியோடு நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
XV

Page 11
இலங்கை சாரணர் சங்க சாரணர் புதிய செயல்திட்டம் (தமிழாக்கம்) நூல், ஈழத்து இலக்கியச்சோலையில் 4வது வெளியீடு.
இதுவரை சிறுகதைத் தொகுதி (ஒற்றைப்பனை), நாடகத் தொகுதி (கோயிலும் சுணையும்) கவிதை நாடகம்(கயல்விழி) ஆகிய இலக்கிய படைப்புக்களைத் தந்த உங்களுக்கு இந்நூல் ஒரு மாறுபட்ட வெளியீடாகும். ஆனால் இதுவும் ஒரு இலக்கியமே. இதுவும் எமக்கு வேண்டியதொன்றே. அதுமட்டுமன்றி தமிழ்மொழயின் வளர்ச்சிக்கு தமிழ் மகன் ஒவ்வொருவரும் தனித்து நின்று பாடுபட வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை இனங்காட்டிக் கொள்ளத் தயங்கக் கூடாது. பேச்சு, தமிழ், உடையில் அன்னியம் - நடையில் மேல்நாட்டுப் பாணி - இவைகள் நம் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
நாம் நாமாக வாழ்ந்தால் நமக்கு எல்லாம் கிடைக்கும். நாம் பிறரைப்போல் வாழ நினைத்தால், நமது கலை கலாச்சாரத்தையே அழிக்கின்றோம்.
நம் சாரண சிறுவர்களுக்கு இது வரை தமிழில் கிடைக்காத "சாரணர் புதிய செயல் திட்டத்தை தமிழில் தர எண்ணினோம். பிறமொழியில் இதுவரை படித்த நம் சாரணச் சிறுவர்கள் இனி தம் சொந்த மொழியிலேயே கற்கலாம். அந்தப் பணியைச் செய்து தந்த என் அன்பிற்கும் பெருமதிப்பிற்குரியவரும் - சமூகத்தொண்டனுமான திருக் கோணமலை மாவட்ட சாரண உதவியாளரும் சிறைச் சாலை உத்தியோகத்தருமான திரு. இ. இராஜரஞசன் அவர்களுக்கு எம் நன்றி.
இந் நூல் இன்றைய சாரணர் களின் புதிய செயல்திட்டத்தின் முதல் தமிழ்( மொழிபெயர்ப்பு) நூல்
XVİ

என்பதில் பெருமை அடைகின்றோம். திருக்கோணமலையில் வெளியாகும் இரண்டாவது சாரணிய நூல்.
திருக்கோணமலை சாரண இலக்கியத்தின் முதல்நூல், திருக்கோணமலை கலை இலக்கிய வட்டத்தின் 2வது வெளியீடாக 1994 ஜப்பசியில் வெளிவந்த புனித வளனார் வித்தியாலயத்தின் அதிபரும், சாரணியருமான தா. பி. சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய "கனிஷட சாரணியம்" (சாரணிய வழிகாட்டி) என்பதை நாம் மறக்கவும் கூடாது. மறைக்கவும் கூடாது.
நம் வளரும் சமூதாயத்தின் வளர்ச்சிக்கு எவை எவை தேவை என்பதை நாம் அறியும்போது, அதை வெளிக்கொணர எம்மால் ஆன முயற்சியை இறை அருள் கொண்டு செய்ய முயல்வோம் என்று கூறி விடைபெறுமுன் இன்நூலை பரிசீலனை செய்த த. மா. சா. ஆ திரு. ஜிஏ.டி அல்மேடா அவர்களுக்கும், இதை அங்கீகரித்த இ. சா. ச. பி. ஆணையாளர் அவர்களுக்கும், வெளியிட அனுமதி யளித்த சாரணர் சங்கத்திற்கும், குறைந்தகால அவகாசத்தில் சிறந்த முறையில் நூல் ஆக்கத்தை அச்சிட்டு உதவிய என் மதிபிற்கும் அன்பிற்கும், உரிய திரு. சிவதாசன் அவர் கட்கும் ஆசியுரை வழங்கிய பெரியார்களுக்கும், நூலின் சரவையை சரிபார்த்த திரு. ஜெயமுருகன் அவர்களுக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேம்.
நன்றி
21, ஒளவையார் வீதி, த. சித்தஅமரசிங்கம்
திருக்கோணமலை. ஈழத்து இலக்கியச் சோலை
xvii

Page 12
திருக்கோணமலையின்
gпЈ60бuшћ)
ஜே. ஆர். ஆரோக்கியநாதன்
திருக்கோணமலையில் 1வது சாரணர் தொகுதி பரிசுத்த சூசையப்பர் கல்லூரியில் 1920-1-20 ம் திகதி தொடங்கப் பெற்றது. இரண்டாவது தொகுதிஇராமணருஷ்ணமிசன் இந்துக்கல்லூரியில் தொடங்கியது. முதலாவது மாவட்ட சாரணர் ஆணையாளராக மேஜர் கரகாம் அவர்கள் நியமிக்கப்பெற்றார்.கிழக்கிந்தியகடற்படைத் தளபதிகளும் திருமலையிற் சாரணியம் பரவுவதற்கு ஆதரவாயிருந் தனர். பிரித்தானிய கடற்படைத்தளம் மூடப்படும் வரையில் அரச கப்பற்பகம்பனிகூடத்தில் பயிலும் சிறார்க்கெனச் சாரணர் தொகுதி ஒன்று இயங்கி வந்தது. இரண்டாவது உலக மகாயுத்தத்தின்போது சாரணர் ஆற்றிய சேவையைப் பாராட்டிச் சிவில் பாதுகாப்புத் தேசிய சேவைச் சின்னம் பலருக்கு விருதாக வழங்கப்பெற்றது. யுத்த காலத்தின் பின் மாவட்ட ஆணையாளர் நியமிக்கப்பெற்றமையால் மாவட்டச் சாரணர் ஆசிரியர் திரு. ஜே. ஏ. இம்மனுவேல் அவர்கள் சாரணீயத்திற்குப் புத்துயிர் அளித்தார். இவருடைய காலத்திலேயே இந்துக்கல்லூரியின்சாரணர் தொகுதிதொடங்கியதும், பல சாரணர் தொகுதிகள் மீளவமைக்கப் பொற்றதுமாகும்.
பெஞ்சமின் பங்கசர் சப்மன், வண. ஏ. எஸ் பெனெட் ஆகி யோர் முறையே மாவட்ட சாரணர் ஆணையாளராக நியமிப்புப் பெற்றனர். இவர்களுக்குப்பின் வண. பிதா. எவ். பி. பொண்டர் ஜே.ச. மாவட்ட ஆணையாளரானார்.
திருக்கோணமலையிற் சாரணர் இயக்கம் வெற்றிகரமாக முன்னேற்றமடைவதற்கு, அயராது ஒத்துளைத்த மாவட்ட உத்தியோகத்தர்கள், சாரணஆசிரியர் உ. அ. உறுப்பினர் யாவரதும் முயற்சி பராட்டிற்குரியதே.
xviii

சாரணர் பயிற்சி வகுப்புகள் யாவும் உ. மா.அ (பயிற்சி), திரு. ஆர். எம். ஜே. தங்கராசா அவர்களது ஊக்கத்தினாலும் முயற்சியினாலும், சிறந்த கடமை உயர்ச்சி மிக்க சாரணரைத் தோற்றிவித்ததென்றே கூறவேண்டும்.
உ. மா.ஆ (திரிசாரணர்) திரு. ஜி. ஏ. டி. அல்மேடா மாவட்ட திரிசாரணர் குழுவினைத் தொடங்கி வெற்றிகரமாக நடாத்தி வருகின்றார். இவர் சாரணர் இயக்கத்திற் சேர்ந்து பல பயிற்சி முகாங்களுக்குச் சென்று பயிற்சிபெற்றதால் திருகோணமலையிற் சாரண இயக்கத்தினையும், திரிசாரணர் குழுவினையும் மேன்மையுறச் செய்துள்ளமை பெருமைக் குரியதொன்றாகும்.
திரு. ஜே. ஈ. ஆரோக்கிய நாதன் உ. மா. ஆ (நிருவாகம்) பலகாலம் சாரணர் இயக்கத்திலே உழைத்துவந்தார். யாழ்நகரிலே சாரணர் பயிற்சிக் குழுவில் அங்கத்தவர். திருக் கோணமலையில் சாரணர் இயக்க வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமுடையவர். நிருவாகப் பொறுப்புடன் g. TJ 600Ti இயக்க வளர்ச்சிக்கு பொறுப்பாயிருக்கின்றார்.
நன்றி "குங்குமம்" திருக்கோணமலை மாநடிலமஞ்சரி 1971.
xix

Page 13
சாரணர் வாக்குறுதி
என்னால் கூடுமானவரை
1.
எனது சமயத்திற்கும் நாட்டிற்கும் என் கடமை களைச் செய்வேன் என்றும்
எக்காலத்திலும் பிறருக்கு உதவி புரிவேன் என்றும்
சாரணவிதிகளுக்கு அமைந்து பணிந்து நடப்பேன் என்றும்
என் கெளரவத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
 

இத்தமிழாக்கம் திருக்கோணமலை மாவட்ட சாரண ஆணையாளர் திரு. ஜி. ஏ. டி. அல்மேடா அவர்களினால் பரிசீலிக்கப்பட்டு இலங்கை சாரணச் சங்க பிரதம ஆணையாளரால் அங்கீ
கரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ergo
XXi

Page 14
எமது அடுத்த வெளியீடு
93.
ஒரு கலை இலக்கிய ஆய்வு
(வடக்குக் கிழக்கு மாகாண கல்விகலாச்சார அமைச்சி னால் நடாத்தப்பட்ட சாகித்திய விழாவின் உராயாற்றப் பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
அடுத்த சாரணிய வெளியீடுகள்
1. அணித் தலைவர்கள் செயல்திட்டம் 2. சாரணர் கைத்திறன்
3. முதல் உதவி
4
சாரணிய பாடல்கள்.
XXii

10.
II.
பொருளடக்கம்
ஆளுனர் ஆசி உரை
திருமதி. சி. அருச்சுனா மாவட்ட நீதிபதி
பெ. சூரியமூர்த்தி நகராச்சி மன்றத் தலைவர்
ஜி. ஏ. டீ. அல்மேடா
K. TIL 600TC3gting? இலங்கை சாரணர் சங்கம் திருகோணமலை
சி. தண்டாயுதப்பாணி அதிபர் தி/இ கி. ச. கோணேஸ்வரா வித்தியாலயம்
இ. இராஜரஞ்சன் மாவட்ட சாரண்ர் உதவி ஆணையாளர்
த. சித்த அமரசிங்கம்
சாரணியம்
சாரணர் வாக்குறுதி
இலங்கை சாரணர் சங்கம் சாரணர் புதிய செயல்திட்டம்
νι
νίί
viii
x-xi
xiii-xiii
χιν-χνίί
xviii-xix
xx-xxi
O1-78

Page 15

SEDDIE5f FTJDO FE5)
சாரணர் புதிய செயல் திட்டம் (தமிழாக்கம்)
01.
02.
சாரணர் புதிய செயல் திட்டம்
சாரணர் புதிய செயல் திட்டமானது மூன்று தரமாக, வயதிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளது.
அ) குருளைச் சாரணர் -
(7வயது தொடக்கம் 11வயது வரை)
ஆ) சாரணர்கள் -
(11 வயது தொடக்கம் 17 வயது வரை)
(இதில் கனிஷ்டசாரணர், சிரேஸ்ட சாரணர் என்பது தற்போது நடைமுறையில் இல்லை)
இ) திரிசாரணர் -
(17 வயது தொடக்கம் 24 வயது வரை)
செயல் திட்டம் மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்
டுள்ளது.
(அ) குருளைச் சாரணர்-தாரகை செயல்திட்டம்
அங்கத்துவச் சின்னம்
வெண்கலத் தாரகை
வெள்ளித் தாரகை
தங்கத் தாரகை
இணைப்புச் சின்னம் / இணைப்பு விருது
01.

Page 16
03.
04.
ஆ) சாரணர் செயல் திட்டம்
அங்கத்துவச் சின்னம் சாரணர் விருது மாவட்ட ஆணையாளர் விருது பிரதம ஆணையாளர் விருது ஜனாதிபதி விருது
இ) திரிசாரணர் செயல் திட்டம்
1. திரிசாரணர் அனுமதி 2. பேடன் பவல் விருது (B. P. AWARD)
செயற்பாட்டின் பகுதிகள்
புதிய செயல்திட்டமானது ஆறு செயற்பாட்டு
பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளன.
அ) பொறுப்பு ஆ) கலாச்சாரம் அல்லது பண்பு இ) சாரணர் கைத்திறன் ஈ) உறுதி அல்லது சுகாதாரம் உ) சமூகம் ஊ) துணிகரச்செயல் அல்லது தீரச்செயல்
தலைமைத்துவம்
பாடசாலை அதிபர், மதகுரு போன்றவர் களுக்கு வயதுக் கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட வில்லை. ஆனால் இவர்கள் சாரணர்தலைவர் பயிற்சி நெறி பெறாதவர்களாக இருந்தால், இவர்
02

களின் சாரணர் குழுவில் ஒருவர் என்றாலும்
சாரணர்த் தலைவர்களுக்கு உரிய ஆணைப் பத்திரமோ அல்லது அதிகாரக் கடிதமோ பெற்ற
வர்களாக இருந்தால் மட்டுமே, மேற்குறிப்பிட்ட
அதிபர், மதகுரு என்பவர்களுக்குக் குழுச் சாரணர்
தலைவர் என்ற ஆணைப் பத்திரம் பெற்றுக்
கொள்ள முடியும்.
Y- N
தலைவர்கள் ஆகக் குறை- பயிற்சி
-ந்த வயது நெறி
அ) குருளைச் சாரணர் தலைவர் 18 வயது சாரணர் ஆ) உதவிக் குருளைச் சாரணர் தலைவர் 18 வயது தலைவர் இ) சாரணர் தலைவர் 18 வயது பயிற்சி ஈ) உதவிச் சாரணர் தலைவர் 18 வயது நெறி உ) திரிசாரணர்களின் தலைவர் 24 வயது 1ம் 11ம் ஊ) உதவி திரிசாரணர்களின் தலைவர் 24 வயது எ) குழு சாரணர் தலைவர் 30 வயது ノ - ܢܠ
05. சாரணர் தலைவர்
சாரணர் பிரிவுக் குழுவிற்குப் பொறுப்பாக உள்ள சாரணத் தலைவர், அப்பிரிவினை நிர்வகிப் பவராக இருப்பார். இவர் சாரணத்தலைவர் பயிற்சி அவத்தை 1 இல் பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். இந்நிபந்தனையானது சின்னம் சூட்டப்பட்ட திரிசாரணர்களிடமிருந்து எதிர்
03

Page 17
06.
பார்க்கப்படுகின்றது. தனது பிரிவுக் குழுவிலுள்ள சாரணர்களுக்குத் தரமானதும், முறையானது மான பயிற்சியை வழங்குவதுடன் தனது குழுவி னைத் திறமையான முறையில் நிர்வகிப்பதும் இவ ரது கடமையாகும்.
குழுச் சாரணத் தலைவவர் தனது குழுவில் உள்ள சகல பிரிவுகளையும் நிர்வகித்து நடத்து பவராக இருப்பார்.
திரிசாரணர்கள்
17 வயதிலிருந்து 24 வயது வரைக்கும் உள்ள வர்கள் திரிசாரணர்கள் என அழைக்கப்படு வார்கள். இவர்களுக்கு சாரணத்தலைவர் பயிற்சி யிலிருந்து தரிசின்னம் வரைக்கும் பயிற்சிகள் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை பேடன் பவல் விருது செயல் திட்டத்திற்கேற்ப வழங்க வேண்டும்.
திரிசாரணர் செயற்திட்டத்தில் ஏதாவது தகுதிச் சின்னங்கள் பெற்றிருப்பின், இவர்களது அனுபவத்திற்கேற்ப சாரணர் குழுவை அல்லது குருளைச் சாரணர் குழுவை பயிற்றுவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
திரிசாரணர் பேடன் பவல் விருது பெற்றிருப் பின் அதை தனது சீருடையில் இடதுபக்கப் பொக்கற்றில் அணிந்து கொள்ளல் வேண்டும். தொடர்ந்தும் சாரணர் முன்னேற்ற செயற்பாட்டில் ஈடுபட வேண்டும்.
மேல் பகுதியில் 04

07.
08.
திறமைப் பெறுபேறு மதிப்பீடு
சாரணர் செயல்திட்டத்திற்கு ஏற்ப குருளைச் சாரணர்கள், சாரணர்கள், திரிசாரணர்கள் ஆகியோரின் சாரணிய அறிவு, திறமை, செயற்பாடு போன்றவற்றைத் தனித்தனி பரீட்சைகள் மூலம் மதிப்பீடு செய்து கொள்ள முடியும். இப்பரீட்சை முடிவுகள், தீர்மானங்கள் சாரணத்தலைவரினால் சாரணர் முன்னேற்ற அறிக்கையில் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.
தகுதிகாண் சின்னங்கள் அனைத்தும் மாவட்ட சாரண சங்கத்தினால் நியமிக்கப்படும் பரிசோத கர்களினால் பரீட்சிக்கப்படுதல் வேண்டும்.
நேர்முகப் பரீட்சைகள்
குருளைச் சாரணர் / சாரணர் விருதுகள் என்பனவற்றை பெறுவதற்காக, சாரணர்கள் நேர்முகப் பரீட்சைக்குச் செல்லல் வேண்டும். நேர் முகப் பரீட்சைகளுக்கு வருகைதரும் சாரணர்கள், பரீட்சை செயல் திட்டத்தில் கூறப்பட்ட தகமை உடையவராக இருக்கின்றாரா என்பதைப் பரிசோதகர் பரீட்சித்து தன்னளவில் திருப்தி அடைவது மட்டுமன்றி, சாரணர்களை அடுத்த செயல் திட்டத்திற்கு ஊக்குவிக்கவும் வேண்டும்.
சாரணர்கள் இவ்வாறு நேர்முகப் பரீட்சை களுக்குச் செல்வது சின்னங்களைப் பெறுவதற் காக மட்டுமல்ல. அவர்களின் பிற்கால வாழ்க்கை
05

Page 18
09.
10,
யில், நேர்முகப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கக் கூடியதன் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே.
அணிமுறை அல்லது திட்டம்
அணிச் செயல்திட்டமானது. அணிகளினதும் அணித்தலைவர்களினதும் பாரிய பொறுப்பு னர்வை வளர்க்கிறது. இத்திட்டமானது சாரணர் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்கு உறுது ணையாக இருக்கிறது. அணி நடைமுறை சாத்தி யப்படாவிட்டால், சாரணர் குழுவினது செயற் பாட்டில் திட்டமிட்டபடி விருதுகள் பெற முடியாது. இத்திட்டத்தின் மூலம் சாரணன், தனித்து விருதுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. மாவட்ட சாரணர் சங்கத்தினால் அணித்தலைவர்களுக் கான விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
சாரணர் பகுதிக் குழு (S.T)
சாரணர் புதிய செயல்திட்டத்தில் கனிஷ்ட சாரணர், சிரேஷ்ட சாரணர் என்ற பிரிவுகள் இல்லை. 11 வயதில் இருந்து 17 வயது வரை சாரணர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இத் திட்டத்தின் மூலம் அணிகளின் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டு, சாரணர் பகுதிக் குழுவை ஒழுங்கான முறையில் நடாத்திச் செல்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
06

11,
சாரணர் பகுதிக் குழுவில் கூடிய எண்ணிக் கையில் சாரணர்கள் இருப்பின் வயதிற்கேற்ப அணிகளை பிரித்தல் வேண்டும். சாரணர்கள் சிரேஷ்ட சாரணர் பதக்கம் அணியத்தேவை யில்லை. 15 வயதிற்கு மேற்பட்ட சாரணர்களை 15 வயதுக்கு உட்பட்டவர்களின் தகைமைகள் சின்னம் பெறுவதற்கு அனுமதிக்க முடியாது.
கலாச்சாரமும், ஆன்மீகமும் (அறநெறி)
சாரணர்களுக்கான பலதரப்பட்ட செயல்திட் -த்தில் கலாச்சாரம், சுகாதாரம் என்ற பகுதியில், கலாச்சாரம், ஆன்மீக அறநெறிபோன்றவற்றிற்கு பலவிதமான தகுதியான தேவைப்பாடு கள் புகுத்தப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
சொந்தப் பதிவேடு
சாரணர்களின் சொந்தப்பதிவேடு மிகவும் முக்கியமானது. இதனை மிகவும் கவனமாக வைத்திருத்தல் வேண்டும். சாரணர்கள் விருதுகள் பெறும் தேவைப்பாட்டின் போது இது சமர்ப்பிக் கப்பட்டு விருது பெற்றமைக்கான பதிவுகள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் ஜனாதிபதி விருது பெறுவதற்காக இப்பதிவேடு மாவட்ட ஆணையாளரிடம் நேர்முகப் பரீட்சையின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய தொன்றாகும்.
O7

Page 19
13.
4.
அணி அமைப்பு
புதிய செயல்திட்டமானது, ஒவ்வொரு சாரணர் குழுவும் அணி அமைப்பின் மூலம் செயல்பட வேண்டுமென்றுவலியுறுத்தப்பட்டுள்ளது. சாரணர் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்கு, அணி அமைப்புமுறை மூலம் செயல்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகின்றது.
புதிய பகுதிக் குழுக்கள் (S.T) ஆரம்பத்தில் அணி அமைப்பு முறையானது சிரமமாக இருந் தாலும், காலப்போக்கில் அதன் செயற்பாடு திறம்பட அமைந்து விடும். சாரணர் தலைவர் ஆரம்பத்தில் புதிய சாரணர் குழுவின் அணிகளின் செய்ற் பாட்டை வழிநடத்தவேண்டும். இவர் விரும்பினால் திரி சாரணர்களையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.
அணி என்றால் என்ன?
சாரணியத்தில் அனுபவம் மிக்க சாரணன் ஒரு வன் தனது குழுவில் உள்ள அணிக்குத் தலைமை தாங்குவான். அக்குழுவின் செயற்பாடுகளில் அணி அணியாக இணைந்து சாரணர்கள் செயற்படுவார் கள்.தனது அணியில் உள்ள சாரணனுக்கு அணித் தலைவன் வேண்டிய பயிற்சிகளை ஏற்படுத்திக் கொடுப்பான். விருது பெறுவதற்கான தேவைப் பாட்டினையும், பெற்றுக் கொடுப்பதுடன் தானும் தனது விருதுகளைப் பெற்றுக் கொள்கிறான்.
OS

15.
1.
அணிகளின் சபை (P.I.C)
அணித்தலைவன் தனது அணியின் கூட் டத்தை ஒழுங்காகக் கூட்ட வேண்டும். இது அணிகளின் சபைக் கூட்டம் என அழைக்கப்படும். (P.I.C) இக் கூட்டத்தில் அணித்தலைவன் அணியின் செயற்பாடுகள், தனது அணியிலுள்ள சாரணனின் விருது பெறுவதற்கான தேவைப் பாடுகள் என்பவற்றை தனது அணியிலுள்ள சாரணர்களுடன் இணைந்து திட்டமிடுவான். ஒவ்வொரு அங்கத்தவரின் முன்னேற்றம், பயிற்சி யில் கவனமெடுத்தல், அணித்தலைவர் சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தீர்மானங்களை ஆராய்தல், மாவட்ட ஆணையாளர் விருது, பிரதம ஆணையாளர் விருது என்பவற்றிற்கு வேண்டிய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தவர்களைத் தெரிவு செய்தல் போன்றவை இச்சபையில் நடை பெறும். இவை அனைத்தும் சாரணர் தலைவரின் மேற்பார்வையில் இடம் பெறும்,
அணித் தலைவர் சபை (P.I.C)
இச் சபையானது சாரணர் குழுவிலுள்ள அணித்தலைவர்களை (PL) அங்கத்தவர்களாகக் கொண்டு உருவாக்கப்படும். உதவி அணித் தலைவர்கள் (APLS) இதில் பங்கு கொள்ள முடியும். ஆனால் அணித்தலைவர்கள் தீர்மானத் தால் மட்டும் மாவட்ட ஆணையாளர் விருதையும், பிரதம ஆணையாளர் விருதையும் பெறுவதற்கான தேவைப்பாட்டை முடித்தவர்கள் கலந்து கொள்ள
{}9

Page 20
17.
முடியும். சாரணர் குழுவில் குழுத்தலைவர் அல்லது ஜனாதிபதிவிருதுபெற்றவர் இருந்தால் அவர்களே இச்சபையின் தலைவர்களாக இருப்பார்கள், அல்லது அணித்தலைவர்களே தமது சபைக்குத் தலைவரைத் தெரிவுசெய்வார்கள். இவர்சிரேஷ்ட சாரணராக இருப்பது நன்று. 18 வயதிற்கு மேற் பட்ட ஜனாதிபதி விருதுபெற்ற சாரணர் இச்சபை யில் கலந்து கொள்ள முடியாது. அத்துடன் அவர் குழுத்தலைவராகவும் செயல்பட முடியாது. அவர் திரிசாரணர் என்ற வகையில் இக்குழுவிற்கு உதவி வழங்கலாம். அணித்தலைவர் சபைக் குழுவின் நிகழ்ச்சித் திட்டம் தயாரிப்பதற்கு உதவியாக செயற்படும். குழுவை ஒழுங்காகவும், கட்டுப்பாட்டா கவும், வழிநடத்திச் செல்லும் பொறுப்பு இவர் களுடையதே. இச்சபையின் செயற்பாடுகள் அனைத்தும் சாரணத் தலைவரின் மேற்பார்வை யின் கீழ் நடைபெறும். ஆனால் இச்சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றும்போது எடுக்கப்படும் வாக்கெடுப்பில் சாரணத் தலைவருக்கு வாக் குரிமை இல்லை.
அணியின் செயற்பாடு
அணியின் செயற்பாடு தொடர்பாக அணியில் உள்ளவர்களும் அணித்தலைவரும் சந்தித்து, நடவடிக்கை எடுப்பதற்கு உரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, உறுதியான அணியினை வழிநடத்திச் செல்வதற்கு அணித்தலைவர் உதவ வேண்டும்.
10

குழுக் கூட்டங்கள் கிழமைக்கு கிழமை நடை பெறுகின்ற போதிலும், அணிக்கூட்டங்கள் கிழ மைக்கு இருமுறை நடத்தப்படல் வேண்டும். இவ்வாறு நடத்தப்படுவதனால் சாரணர்கள் சாரணியத்தில் அதிக ஈடுபாடு கொள்ள முடிகின் றது. இதன்பின் குழுக் கூட்டம் அல்லது அணிக ளின் கூட்டத்தினை கிழமைக்கு ஒன்றாக நடத்த முடியும். இக்கூட்டங்களின்போது அணியிலுள்ள சாரணர்கள் தேவையானதும் உறுதியுமான பயிற்சிகளில் 2 அல்லது 3 மணித்தியாலங்கள் சிரேஷ்ட தலைவர்களது வழிகாட்டலுடனோ அல்லது இன்றியோ ஈடுபடுதல் வேண்டும்.
அணிகளின் செயற்பாடுகள் என்பவற்றுள் சில :-
சமைத்தல், கைத்திறன், சிரமதானம், பட கோட்டல், நீந்துதல், பாரம் தூக்கல், நூல்களின் ஆராய்ச்சி, கணனி விளையாட்டுக்கள், இலத்தி ரனியல், தோட்டம், மல்யுத்தம் போன்ற சில இதில் முக்கியமானவற்றை அணிகள் தெரிந்தெடுத்து பயிற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.
அணியிலுள்ள சாரணர் கைத்திறன் விருதுகள் பெறுதல் போன்றவற்றின் தேவைப்பாடுகளை ஒன்றிணைந்து பயிலுதல் வேண்டும்.
பகுதித் தலைவர் சாரணர் செயற்திட்டத்திற் கேற்ப செயற்திட்டங்கள் நடைபெறும் இடம்,திகதி என்பவற்றை அறிவித்துவிட்டு, சாரணர்கள் இவ்வறிவித்தலின் பரிகாரம் எவ்வாறு செயற்படு
11

Page 21
18.
கின்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் எல்லாச் செயற்பாடுகளுக்கும் சாரணத் தலைவரே பொறுப்பாக இருப்பார். இவ்வாறு ஏற்படும் பயிற்சியானது அணித்தலைவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
மேற் கூறப்பட்ட நடவடிக்கைகளை அணி யானது தனது அணிப்பதிவேட்டில் பதிவு செய்து அணித்தலைவர் மூலம் அணித் தலைவர் சபைக் கூட்டத்தில் வாசிக்கப்படல் வேண்டும்.
அணிச்சபையானது அங்கத்துவச் சின்னம், சாரணர் விருதுபெறும் சாரணர்களை தெரிவு செய்வது அணிகளின் முக்கிய பெறுப்பாகும். அணி யில் உள்ள சிரேஷ்ட சாரணர்கள் மேற்குறிப்பிட்ட தெரிவுகளை அவதானித்து அவர்களின் சம்பந்தப் பட்ட விருதுகளுக்குரிய தேவைப்பாட்டினை தமது அறிவிற்கும் அனுபவத்திற்கும் எட்டியவரை இளம் சாரணர்களை வழிநடத்த வேண்டும். அணியில் நடைபெறும் விருதுகளுக்குரிய சிபாரிசுகள் எல் லாம் சாரணத் தலைவரால் விசேடமாக நியமிக் கப்பட்ட சிரேஷ்ட சாரணரால் அல்லது சாரணத் தலைவரால் சிபாரிசு செய்யப்படல் வேண்டும்.
திறமை பெறுபேறு மதிப்பீடு
தகுதிகாண் சின்னங்கள் யாவும் மாவட்ட
சாரணர் கிளைச் சங்கத்தினால் நியமிக்கப்படும்
பரீட்சகரால் பரீட்சிக்கப்படல் வேண்டும். தகுதி
2

காண் சின்னத்திற்கான செயற்திட்டம் யாவும் தற்போது நடைமுறையில் உள்ளதையே ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. 15 வயதிற்குட்பட்ட சார ணர்களுக்குரிய பரீட்சை சாரணர்களுக்கு நடத்தும் போதுவயதிற்கு ஏற்பநடத்தல் வேண்டும். பிரதம ஆணையாளர் விருது, ஜனாதிபதி விருது என்பன பெற்றுக்கொள்வதற்கு சாரணன் 15 வயதிற்கு உட்பட்டவராய் இருந்தால் 15 வயதிற்கு உட்பட்ட சின்னங்களையும், 15 வயதிற்கு மேற்ப்பட்டவராய் இருந்தால் 15 வயதுக்கு மேற்பட்ட சின்னங்களையும் பெற்றுக் கொள்ளல் வேண்டும். இரண்டு தகுதிகாண் சின்னங்களை ஒரே தடவையில் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அடுத்த இரண்டு சின்னங்களை பெற 4 கிழமை இடைவெளி வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆகக் குறைந்தது 2 கிழமை இடைவெளி இருத் தல் வேண்டும். ஒவ்வொரு விருதிற்கும் நான்கு தகுதிகாண் சின்னங்கள் வீதம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதிக்கான தேவைப் பாட்டிற்கு அம்பியூலன்ஸ் (Ambulance) தகுதி காண் சின்னத்தில் மீண்டும் சித்திபெற வேண்டும். அத்துடன் மேலும் நான்கு தகுதிகாண் சின்னங் களையும் பெறல் வேண்டும்.
அங்கத்துவம்,சாரணர் விருதுபோன்றவற்றின் தேவைப்பாட்டை சம்பந்தப்பட்ட சாரணர் பூர்த்தி செய்துள்ளாரா? என்பதை சாரணத் தலைவரின்
13

Page 22
19,
20.
வழிகாட்டலின் பிரகாரம் அணித்தலைவர் சபை மதிப்பீடு செய்யவேண்டும். அங்கத்துவச் சின்னம், சாரணர் விருதுக்குரிய செயல்பாட்டின் முடிவு களை அணியின் சபையில் பரிசீலனை செய்து அணித்தலைவரினால் சாரணர் முன்னேற்ற அறிக்கையில் பதிவு செய்து ஒப்பம் இடப்படும்.
மாவட்ட ஆனையாளர் விருது பிரதம ஆணை யாளர் விருது
மேற்குறிப்பிட்ட தேவைப்பாட்டினை நிறை வேற்றிய பின், அணித்தலைவர்கள் சபையில் அணித்தலைவரினால் அல்லது குழுத் தலைவரி னால் சாரண முன்னேற்ற அறிக்கையில் பதிவு செய்யப்படும் சகல விருதுகளின் செயற்பாட்டின் முடிவுகள் மேற்குறிப்பிட்ட நடவடிக்கையில் சார ணத் தலைவரின் மேற்பார்வையில் நடைபெறும்.
நேர்முகப் பரீட்சை
நேர்முகப் பரீட்சைக்கு சாரணர் தனது பகுதித் தலைவரின் சிபாரிசுடன், தனது பதிவேடு, முன் னேற்ற அறிக்கை என்பவற்றுடன் செல்லுதல் வேண்டும். நேர்முகப் பரீட்சகர் தேவைப்பாடுகள் யாவும் பூரணப்படுத்தப்பட்டு இருப்பதை தன்ன ளவில் திருப்தி காணும் இடத்தில், சாரணன் மற்றைய செயல்திட்டத்திற்கு ஊக்குவித்துசாரண விருது பெற்றுக்கொள்வதற்கும் பரீட்சகர் சிபாரிசு செய்வார்.
14

21. நேர்முகப் பரீட்சைகள்
நேர்முகப் பரீட்சைக்குரிய விருதுகள், சின்னங்கள்
༄༽
பரீட்சகர்கள்
1 இணைப்பு சின்னம் /
அங்கத்துவர் சின்னம்
பகுதி சாரணர் தலைவர்
சாரணர் விருது
குழு சாரணர் தலைவர்
மாவட்ட ஆணையாளர்
பதவி உதவி மாவட்ட ஆணை
விருது யாளர் மாவட்ட ஆணையாளரால்
நியமிக்கப்பட்ட உதவி மாவட்ட ஆணையாளர்
4 பிரதம ஆணையாளர் உதவி மாவட்ட ஆணையாளர்
விருது (பயிற்சி பெற்றவர்) அல்லது மாவட்ட ஆணையாளரால் நியமிக்கப்பட்டஉதவி மாவட்ட ஆணையாளர்
5 பிரதம ஆணையாளர் உதவி மாவட்ட ஆணையாளர்
பயிற்சிப் போட்டி (பயிற்சி)
ஜனாதிபதி விருது
மாவட்ட ஆணையாளர் ノ
15

Page 23
22,
23,
அணிப் பதிவேடு
அணியின் செயற்பாடுகள் மிகவும் கவனமாகப் பதியப்படும் ஒர் புத்தகமாகும். அணிசெயல்பாட்டில் மற்றவர்களைவிடதிறமையாகச் செயல்பட்டவரின் பெயர், செயற்பாடு நடந்த திகதி,வேலைத்திட்டம் என்பன தெளிவாகவும், விரிவாகவும் பதியப்படுதல் வேண்டும். விருதுகள் பெறுவதற்காக வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பாக அணிச்சபையினால் செய்யப்படும் சிபாரிசுகள், அபிப்பிராயங்கள் என் பனவற்றை பதிவு செய்தல் வேண்டும். இப்புத்த கத்தில் சுவாரஸ்யமான வர்ணப்படங்கள் வரைதல், விசேட குறிப்புகள், பத்திரிகைப் புதினங்கள் ஒட்டுதல், புகைப்படம் என்பனவற்றில் இடம்பெறும் அணி அங்கத்தவர்கள் எல்லோரும் இப்புத்தகத்தை உரியமுறையில் வைத்திருப்பதில் பங்கு கொள்ள வேண்டும். அணிப்பதிவேடு சில சந்தர்ப்பங்களில் மாவட்ட ஆணையாளரோ அல்லது சாரணர் தலைமைக் காரியாலயத்திற்கோ விருதுகள் பெறும்போது பெறுபவர் சம்பந்தமான விபரங்களை அறிவதற்காக சமர்ப்பிக்க வேண்டும்.
அணிப் பெயர்களும் நிறங்களும்
ஒவ்வொரு அணியும் தனது அணிக்குப் பெயர் களைத் தெரிவு செய்தல் வேண்டும். அணிகளுக் குப் பறவைகள் அல்லது மிருகங்களின் பெயர்க ளைத் தெரிவு செய்யலாம். (தற்போது நடைமுறை யில் உள்ளது போல்) அல்லது தலைவர்களின் பெயர்களின் பெயரையும் தெரிவு செய்யலாம்.
16

ஒவ்வொரு அணியும் இரண்டு நிறங்களைத் தெரிவு செய்தல் வேண்டும். ஒரு குழுவில் உள்ள இரு அணிகள் ஒரேமாதிரியான இருநிறங்களைத் தெரிவு செய்தல் கூடாது.
அணிச் சின்னமானது சாரணர் சீருடையில் இடதுபக்க தோள்பட்டையில் அணிதல் வேண்டும். தோள்பட்டைத் தையலுக்குக் கீழ் அண்மித்த பகுதியில் அணிய வேண்டும்.
அணிச்சின்னமானது 3 C.m அளவைக் கொண்ட 2 நிற சம அளவு செங்கோணத்தைக் கொண்ட சற்சதுரமாகும். குழுவின் நிறம் மேற் பகுதியாகவும், அணியின் நிறம் கீழ்ப்பகுதியாகவும் அணிதல் வேண்டும். ஒவ்வொரு அணியும் தனக் குரிய நிறக் கொடியை வைத்திருக்க வேண்டும். அணி பாசறை அமைக்கும் போது, இக்கொடியா னது பாசறைப்பகுதியில் பறக்க விடப்படவேண்டும்.
3 cm
குழுவின் நிறம்
அணியின் நிறம்
17

Page 24
24,
25,
26.
அணித் தலைவர்கள் பயிற்சி
இப்புதிய செயல் திட்டமானது, அணித் தலை வர் சபை, அணித்தலைவர்களுக்கு முறையான பயிற்சியை காலத்துக்குக் காலம் வழங்கப்படுவது அவசியமானது. அணித் தலைவர்களுக்குரிய பயிற்சிகள் யாவும் கட்டாயமாக மாவட்ட மட்டத் தில் நடாத்தப்பட்டு பயிற்சி முடிவின்போது தராதரப் பத்திரம் வழங்கப்படல் வேண்டும். அணித்தலைவர் அடிப்படைப்பயிற்சியை திருப்திகரமாகப் பெற்றிருந் தால் தனது அணித் தலைவருக்கு உரித்தான வெள்ளை பட்டியில் இரண்டில் ஒன்றை மாற்றிப் பச்சை நிறப்பட்டி அணிந்து கொள்ள உரிமை யுண்டு. மேலும் அணித் தலைவர்களின் முன்னோ டிச் செயல் திட்டத்தினை நிறைவு செய்தால் இரண்டு பச்சை நிறப்பட்டி அணிதல் வேண்டும்.
அணித் தலைவர் பட்டி
அணித்தலைவர் சீருடையில் இடது பக்க
பொக்கெற்றில் உலக சாரணர் சின்னத்திற்கு இரு
புறமும் வெண்ணிறப் பட்டி அணிதல் வேண்டும்.
உதவி அணித் தலைவர்
இடது பக்க பொக்கெட்டில் உலக சாரணர்
சின்னத்தின் வலது பக்கத்தில் ஒரு வெண் நிறப்
பட்டி அணிதல் வேண்டும்.
18

27.
அணித் தலைவர், உதவி அணித்தலைவர்
பட்டியின் அமைப்பு
6 cm 36 3(5jbgj 8 cm 6j601J Ë6T(plb 1 cm
அகலமும் இருத்தல் வேண்டும். 1c.m
6c.m.
19

Page 25
flag - 1
குருளைச் சாரணர் பிரிவு
ஒரு பிரிவில் குறைந்தது 12 பேர் கூடியது 36 பேர் இருத்தல் வேண்டும். ஒரு பெயரில் எத்தனை பிரிவுகளும் இருக்கலாம். அதன் தலைவர் (ஆசிரியர்) குருளைச் சாரணத் தலைவர் (C.S.I) அல்லது ஆக்கேலா என அழைக்கப்படுவார். உதவித் தலைவர், உதவிக் குரு ளைச் சாரணத் தலைவர் (A.C.S.I) என அழைக்கபடு வார். (குருளைச் சாரணத் தலைவரைவிட 12 பேருக்கு ஒர் உதவிக் குருளைச் சாரணத் தலைவர் இருத்தல் வேண்டும்)
அறுவர் குழு :
இது ஆறு குருளைச் சாரணர்களைக் கொண்
டது. இதன் குருளைச் சாரணத் தலைவன் -
அறுவர் தலைவர் (Sixer) என அழைக்கப்படுவார்.
உதவித் தலைவர் :
உதவி அறுவர் தலைவன் (Second) என அழைக்கப்படுவார்.
குருளைச் சாரணர்களுக்கான புதிய செயல் திட்டம் குருளைச் சாரணர் அங்கத்துவச் சின்னம்.
(7 - 10 1/2 வயது)
20

வேண்டிய தகைமைகள்
8.
10.
குருளைச் சாரணர் வாக்குறுதி. குருளைச் சாரணர் விதி. குருளைச் சாரணர் மகுடவாக்கியம். கம்பீரத்தொனி. சாரணர் வணக்கச் சைகை. இடது கை குலுக்குதல். வனக் கதையில் மெளக் கிளி மந்தையில் அங்கத்துவம் பெறும் வரையிலான கதை. துடிநிலையும், சிறந்த ஒழுங்கும். செய்த ஒர் நற்பணி குறித்து ஆக்கேலாவிடம் முறையிடல். ஒன்றரை மாத கால சேவை.
அங்கத்துவச் சின்னத்திற்கான சகல தேவை களையும் குருளைச் சாரணன் திறம்பட பூரணப் படுத்தும்போது அதனைப் பெறுவதற்கான சிபா ரிசும் ஆக்கேலாவால் செய்யப்படும்.
வெண்கலத் தாரகை (7 1/4 - 10 1/2 வயது)
வேண்டிய தகைமைகள்
1.
குருளைச் சாரண வாக்குறுதி விதிகளுக்கமைய, இயன்றவரை நடக்க முயற்சிக்கின்றான் என அவனது ஆக்கேலாவைத் திருப்திப்படுத்தல். தனது சொந்த இடத்தில் உள்ள தனது மத வழி பாட்டுத்தலத்தில் மத சம்பந்தமான வைபவத்தில் பங்கு பற்றுதல்.
21

Page 26
10.
11.
12.
13.
இரு வாரங்கள் செய்த நற்பணி குறித்து தினக் குறிப்புப் புத்தகத்தினைப் பேணலும், எவ்வாறு பிறருக்கு உதவி செய்தேன் என விபரித்தலும். ஒரு கயிற்றின் நுனி குலையாது வரிதலை தெரிந்திருத்தல். பின்வரும் கட்டுக்களை கட்டத் தெரிந்திருத்த லும், அவற்றின் பலனை அறிந்திருத்தலும். 1. நேர்கட்டு 2. துணிக்கட்டு மணிக்கூட்டில் நேரம் பார்த்துச் சொல்லத் தெரிந்திருத்தல். சேட் அல்லது காற்சட்டையில் தெறி தைக்கத் தெரிந்திருத்தல். நீரைக் கொதிக்க வைக்கப் பழகியிருத்தலும், தேநீர் அல்லது கோப்பி தயாரிக்கத் தெரிந் திருத்தலும். விளக்கை அல்லது இலாம்பை ஏற்றவும்,அணைக் கவும், துப்பரவு செய்யவும் தெரிந்திருத்தல். திசையறி கருவியின் நான்கு முனைகளையும் தெரிந்திருத்தல். கழுத்துப்பட்டியை அணியவும், கழற்றவும், மடிக்கவும் தெரிந்திருத்தல். குழுவிற்கு ஒழுங்கு செய்யப்பட்ட வெளிப் பிரயா ணம் ஒன்றில் கலந்திருத்தல். தேசிய கீதத்தின் முற்பகுதியை பாட அல்லது சொல்லத் தெரிந்திருத்தலும், அது பாடப்படும் போது அல்லது இசைக்கப்படும் போது யாது செய்ய வேண்டும் என அறிந்திருத்தல்.
22

14.
15.
16.
17.
18.
19.
தேசியக் கொடியின் அமைப்பு முறையை அறிந்திருத்தலும், அதனைச் சரியான முறையில் பறக்கவிடத் தெரிதலும். வீட்டுச் சுற்றாடல், பாடசாலைச் சுற்றாடல் என்பனவற்றைச் சுத்தமாக வைத்திருக்க எவ்வாறு உதவலாம் என விளக்குதல். வரலாறு அல்லது இலக்கியம் தொடர்பான ஒர் கதையினை அறிந்திருத்தலும், அதனை தனது குழுவிற்கு அல்லது அறுவர் குழாமிற்கு சொல்லத் தெரிதல். ஒரு பந்தினைப் பத்து மீற்றர் தூரத்திற்கு எறியவும், அங்கிருந்து எறிவதை ஏந்தவும் தெரிந் திருத்தல். இவ்வித தொடர்பான விளையாட்டில் வெற்றிகரமாகப் பங்குபற்றல். பின்வரும் விளையாட்டுப் பயிற்சி நிகழ்ச்சிகளில் மூன்றில் பயிற்சி பெற்றிருத்தல். 1) 25 தரம் முற்பக்கமாகவும் பிற்பக்கமாகவும்
கயிறு அடித்தல். 2) ஒரு கிலோ பாரத்தை சம நிலையில் தலை யில் வைத்து 15 மீ தூரத்திற்கு முன்னோக் கியும், பின்னோக்கியும் நடத்தல். 3) 5 தரம் முன்னோக்கிப் புரளுதல் அல்லது
குத்துக்கரணம் அடித்தல். 4) தவளைப் பாச்சல். ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் தன் உடல் நலத்தை எவ்வாறு பேணுவது எனவும், எவ்வித பயங்கரத்தீய பழக்க வழக்கங்கள், உடல்
23

Page 27
20.
21.
22.
23.
நலத்தைப் பாதிப்பதுடன் நோயாளியாக்கும் என அறிந்திருத்தல். தனது வீடு எவ்விடத்தில் இருக்கின்றதுஎன்பதை யும் தனது வீட்டு முகவரியையும் அறிந்திருத்தல். ஐந்து போக்குவரத்துக் குறியீடுகளை அல்லது சமிக்கைகளை கீறத் தெரிந்திருத்தலும், அவை எதனைக் குறிக்கின்றது எனவும் அறிந்திருத்தல். ஒன்று அல்லது இரண்டு நண்பர்களை தனது வீட்டிற்கு சாப்பாட்டிற்கு அழைத்து உணவு தயாரிப்பதற்கு உதவிபுரிந்து உணவைப் பரிமாறி, பின் அவற்றைத் துப்பரவு செய்யத் தெரிந்தி ருத்தல். சின்னம் சூட்டி ஆறுமாத கால சேவை அனுபவம் இருத்தல் வேண்டும். ஒரு குருளைச் சாரணன் வெண்கலத் தாரகையைப் பெற முன்னர் பின்வ ரும் சின்னங்களில் இரண்டை மட்டும் பெறலாம். 1) சித்திரம் வரைதல் 2) மெய்வல்லுனன் 3) நூல் வாசிப்போம் 4) பொழுது போக்கு 5) துவிச்சக்கர வண்டி ஒட்டுனன் 6) மகிழ்ச்சி ஊட்டுபவன்
எட்டாவது பிறந்த நாளின் பின்னரே இத்
தாரகையைப் பெறலாம். 101/2 வயதிற்கு முன் இதனைப் பெற்றிருத்தல் வேண்டும். வெண்கலத்தாரகைக்கான சகல தேவைகளையும் குருளைச் சாரணன் திறம்படப் பூரணப்படுத்தும் போது அதனைப் பெறுவதற்கான சிபாரிசு ஆக்கேலாவால் செய்யப்படும்.
24

வெள்ளித் தாரகை (8 - 10 1/2 வயது)
வேண்டிய தகைமைகள்
1.
மூன்று மாத காலத்திற்கு ஒரு நிதிப்பட்டியலில் பணம் கேசரித்தலும், ஒரு மாத காலத்துக்கான தனது செலவு விபரத்தைப் பேணுதலும் தனது சமயத்தைச் சேர்ந்த குழுவின் உறுப்பி னருடன் அல்லது பிறருடன் பின்வரும் நிகழ்ச்சி களில் ஒன்றில் பங்கு பற்றுதல் : பஜனை, புத்தபூஜை, நத்தார் கீதம், பக்திக்கீதம், செபவழிபாடு. தனது உடுப்புக்கள், சீருடை, புத்தகங்கள் என்பனவற்றினை கவனமாய்ப் பேணுதல். சிறந்த பண்புகளை அறிந்திருத்தல், எவ்வாறு பிறரை, விசேடமாக முதியோரை கனம் பண்ணு வது என அறிந்திருத்தல், வேறுபட்ட நேரங்களில் வந்தனம் கூறுதல், விழாக்கள், பிறந்த நாட்களில் வாழ்த்துக் கூறத் தெரிந்திருத்தல். பின்வரும் முடிச்சுக்களைக் கட்டும் தகமையும், அதன் உபயோகத்தைத் தெரிந்திருத்தலும். 1) ஒரு வளையமும் இரு ஒற்றைக் குழைச்
சுருளும். 2) முளைத்தும்புக் குழைச்சு. ஒரு திசையறிகருவியின் எட்டு முனைகனையும் அறிந்திருத்தல். ஒரு பேனாக்கத்தியை சரியான முறையில் பாது காப்பாக உபயோகிக்கத் தெரிதல்.
25

Page 28
10.
11.
12.
வீட்டில் உள்ள சமையல் செய்ய உதவும் அடுப்பு
வகைகளை உபயோகிக்கவும், பற்றவைக்கவும், அணைக்கவும் அவற்றைத் துப்பரவு செய்யவும் தெரிந்திருப்பதுடன், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் அறிந்திருத்தல். தனது காற்சட்டை, சேட் என்பனவற்றைக் கழுவி, மடித்து வைக்கவும் தெரிந்திருத்தல். தனது குழுவுடன் கால் நடையாகவோ அல்லது துவிச்சக்கர வண்டி மூலமோ அல்லது படகிலோ ஒரு வெளிப்பயணத்தை மேற்கொண்டு அதனைப் பற்றியபேச்சுமூலமான வர்ணனையை (அறிக்கையை) குழுவிற்கு அல்லது ஆக்கேலா விற்குக் கூறுதல். மூன்று வீட்டுப்பறவைகள் அல்லது, அல்லாத பறவைகள், மூன்று மரங்கள், மூன்று இயற்கைப் பொருள் (பூச்சிகள், பூக்கள், மீனினங்கள் போன்ற வற்றுள்) குருளைச் சாரணனால் விரும்பிய வற்றைத் தெரிவு செய்து அவற்றினை அவதா னித்த, அவற்றின் வாழ்க்கையைக் கூறத் தெரிந்திருத்தல். தனது சுய விருப்பத்திற்கு ஏற்ப தெரிவுசெய்த ஒர் காட்சியை வரைந்து, அல்லது வர்ணம் தீட்டி அல்லது அவசரச் சித்திரம் மூலம் கீறி அதற்கு ஓர் தலையங்கம் கொடுத்தல்.
அல்லது ஒரு பட்டத்தினைக் கட்டிப் பறக்கவிடல் அல்லது வெளிச்சக் கூடு ஒன்றினைக் கட்டுதல்.
26

13.
14.
15.
16.
17.
18.
அல்லது மரம், உலோகம் அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளினால் பிரயோசனமுள்ள சில பொருட் களை ஆக்கல். கடந்த காலத்தில் திறமையாகச் செயலாற்றிய ஒருவரைப் பற்றி பேசுதல். அவரை விரும்புவதற் குரிய காரணம் கூறுதல். நீந்த அல்லது துவிச்சக்கர வண்டி ஒட அல்லது தனது இடுப்பளவு உயரத்தைப் பாயப் பயின் றிருத்தல். தனது அறுவருடன், மூவர் மூவராக (இணை யாக) ஒழுங்கான காலடி வைத்து 50 மீற்றர் தூரத்திற்கு அணிநடை செய்யத் தெரிந்தி ருத்தல். வெட்டுக்காயம், உரோஞ்சற்காயம், எரிவுக் காயம் என்பனவற்றிற்கு இலகுவான முதலுதவிச் சிகிச்சையை எவ்விதம் ஆற்றுவது எனத் தெரிதல். ஓர் மயக்கமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பது எவ்வாறெனத் தெரிந்திருத்தல். எச்சந் தர்ப்பங்களில் வயதுவந்தோரை உதவிக்கழைக்க வேண்டுமெனத் தெரிந்திருத்தல். வீதியில் எப்படி நடத்தல் வேண்டும் எனவும், வீதியைக் கடக்க நேரிடும் போது யாது செய்ய வேண்டும் எனவும் தெரிந்திருத்தல். தனது கிராமத்திலோ அல்லது நகரத்திலோ உள்ள ரசிக்கக் கூடிய இடத்தினை தனது நண்பர்களுக்கு சுற்றிக் காட்டல்.
27

Page 29
19.
20.
வெண்கலத்தாரகை பெற்றபின் ஆறுமாதகால சேவையில் இருத்தல். வீட்டுப் பணியாளன் அல்லது தோட்டக்காரன் சின்னம் கட்டாயம் எடுக்க வேண்டும். முதலுதவி யாளன் வழிகாட்டி, மகிழ்ச்சி காரணமான இல்லம் ஆகிய சின்னங்கள் தவிர்ந்த ஏனைய மூன்று சின்னங்களைப் பெற முயற்சிக்கலாம்.
8 1/2 வயதினைப் பூர்த்தியாக்கிய பின்னரே இத்தாரகையைப் பெற முடியும்.
10 1/2 வயதினைப் பூர்த்தியாக்கு முன்னரே இத்தாரகையைப் பெற வேண்டும்.
வெள்ளித்தாரகைக்கான சகல தேவைகளை யும் குருளைச் சாரணன் திறம்பட பூரணப் படுத் தும்போது, அதனைப் பெறுவதற்கான சிபாரிசு ஆக்கேலாவால் செய்யப்படும்.
தங்கத்தாரகை (9 - 10 1/2 வயது)
வேண்டிய தகைமைகள்
1.
ஓர் சமய சம்பந்தமான கதையினை தனது அறு வர் குழாமிற்கு அல்லது குழுவிற்கு கூறி அதன் படிப்பினையை உணரச் செய்தல். மூன்று மாத காலத்திற்கு ஒர் வெளிக்களப் புத்த கத்தினை பராமரித்துப் பின்வரும் மாதிரிகளில் சிலவற்றை வாராந்தம் சேகரித்து ஒட்டுதல் வேண்டும்.
28

10.
11.
ஒர் சேமிப்புக் கணக்கினை ஆரம்பித்தல். குழுவில் ஒருவர் புதிதாகச் சேர்க்கப்பட்டால் அவருக்கும் கம்பீரத் தொனியை சொல்லிக் கொடுத்தல். பின்வரும் கட்டுக்களைக் கட்டவும் அதன் பயனையும் அறிந்திருத்தல் வேண்டும். 1. சுருக்குக் குழைச்சு 2. வளையக்கட்டு ஒரு திசையறிகருவியை உபயோகிக்கும் முறையினை அறிந்திருத்தலும், திசையறிகருவி காட்டும் சாதாரண திசைகளைத் தொடரத் தெரிந்திருத்தலும். வெட்ட வெளியில் இயற்கைப் பொருளைக் கொண்டு தீ மூட்டத் தெரிந்திருத்தல். கறி சமைக்க அல்லது கடலை, கிழங்கு, தானிய வகையை அவிக்கத் தெரிந்திருத்தல். தனது சேட்டையும், காற்சட்டையையும் கழுவி அழுத்தம் கொடுக்கத் தெரிதல் வேண்டும். குறைந்ததுமூன்று ஞாபகசக்தியை வலுவடையச் செய்யும் விளையாட்டுக்களில் பங்குபற்றித்தனது ஞாபகசக்தியை வலுவடையச் செய்தல். குழு விடுமுறை தினத்தில் பங்கு கொள்ளல்,
அல்லது குழுவுடன் சேர்ந்து புதையல் தேடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளல் அல்லது அரைநாள் தேச ஆராச்சியில் கலந்து கொள்ளல். 200 மீற்றருக்குக் கூடாத குறியீடுகள் கொண்ட ஒர் பாதையை தயாரித்தல். அப்பாதையை வேறு ஒருவர் பின் தொடரல்.
29

Page 30
12.
13.
14.
15.
16.
17.
எந்த ஒர் அமைப்பாயினும் ஒழுங்கு செய்த களி யாட்ட விழா காட்சி, நாடகம், வினோதவடைப் பவனி ஒன்றில் பங்கு பற்றுதல், அல்லது ஒர் சிங்களப் பாடலையும், தமிழ்ப்பாடலையும் பாடத் தெரிதல் அல்லது கவிதை சொல்லல் அல்லது சொற்பொழிவு ஆற்றல் அல்லது ஒர் இசைக் கருவியை வாசிக்கத் தெரிதல். 100 சொற்களுக்குக் குறையாது ஒர் கதையை ஆக்கி அதனைக் குழுவிற்குச் சொல்லுதல். தொலைக்காட்சி அல்லது வானொலி அல்லது சஞ்சிகை அல்லது பத்திரிகையில் பார்த்த மூன்று வேறுபட்ட விளம்பரங்களை விவரித்தல், எதுதிறமை யான சேவை செய்கின்றது என விளக்குதலும். நாலு மீற்றர் உயரத்திற்கு ஒர் மரத்தில் அல்லது கயிற்றில் ஏறுதல். ஆறு முதலுதவிப் பொருட்களடங்கிய ஓர் முதலுதவிப்பெட்டியைத் தயாரித்து அவற்றினை எவ்விதம் உபயோகிப்பது என அறிந்திருத்தல். அலலது
ஊஞ்சல் கட்டுதல். தனது ஒரு நண்பனுடன் சேர்ந்து பின்வருவன வற்றில் இரண்டினைப் பிரயோசனப்படுத்த அறிதல் அல்லது எவ்வாறு அதனை உபயோகிக் கின்றார்கள் என அறிந்திருத்தல்.
1) நூலகம்
2) நூதனசாலை
3) மிருகக்காட்சி சாலை
4) நீச்சற் தடாகம்
5) நவீன சந்தை
30

18.
19.
20.
6) கிராமச் சந்தை
7) பண்ணை
8) சித்திரக் கூடம்
9) கோட்டை 10) மரவேலைத்தளம் 11) இரும்பு வேலைத்தளம் 12) மட்பாண்டத் தொழிலகம் 13) தேயிலைத் தொழிற்சாலை 14) இறப்பர்த் தொழிற்சாலை 15) சுண்ணாம்பு ஆலை 16) செங்கல் சூளை 17) ஒர் படகை ஒட்டுதல் அல்லது கரைக்குக்
கொண்டு வருதல் 10 தொடக்கம் 15 (எண்கள்) சொற்களடங்கிய ஒர் வாய் மூலச் செய்தியை குறித்த ஒர் பாதை வழியே துவிச்சக்கர வண்டி மூலம் அல்லது ஒடிச் சென்று, திரும்பி அதனை சரியாக மீளக் கூறுதல்
அல்லது
10தொடக்கம் 15 சொற்கள் (எண்கள்) அடங்கிய ஒர் செய்தியை பொது அல்லது பிரத்தியேகத் தொலைபேசியை உபயோகித்து சரியாகச் செய்தியைக் கூறத் தெரிதல். வேறு ஒர் குருளைச் சாரணனுக்கு செய்வதற்கு அல்லது விளங்கிக் கொள்வதற்குக் கடினமான விடயத்தில் உதவுதல். தனது பாடசாலையினை இயக்க உதவும் அனைவரையும், அவர்கள் புரியும் பல்தரப்பட்ட பணியினையுங்கொண்ட ஒர் அட்டவணையைத் தயாரித்தல்.
31

Page 31
21.
22.
வெள்ளித் தாரகை பெற்ற பின்னர் 6 மாத கால சேவை.
மகிழ்ச்சிகர இல்லம், முதலுதவியாளன், வழி காட்டி ஆகிய தகுதிகாண் சின்னங்கள் தங்கத் தாரகை பெறுவதற்கு தேவையானவையாகும்.
குருளைச் சாரணன் தங்கத் தாரகையைப்
பெற முன்னர் வேறு மூன்று தகுதிகாண் சின்னங்களைப் பெற்றிருத்தல் வேண்டும்.
91/2 வயது பூர்த்தியான பின்னரே இத்தார
கையைப் பெறலாம், 10 1/2 வயதிற்கு முன் இத்தார கையைப்பெற்றுக்கொள்ள வேண்டும். நேர்முகப்பரீட்சை களின் பின்னரே இத்தாரகையைப் பெறத் தகுதியுடைய வராவார்.
இணைப்புச் சின்னம் / இணைப்பு விருது
(10 1/2 - 11 வயது)
வேண்டிய தகைமைகள்
1.
சாரணர் விதி, வாக்குறுதி - இவற்றைத் தெரிந் திருத்தலும் விளங்கிக் கொள்ளுதலும், இதன் கருத்தினை வருங்கால சாரணத் தலைவரிடம் அல்லது ஆக்கேலாவிடம் கலந்துரையாடி அறிதல். சாரணர் வணக்கச்சைகை ஆகியவற்றை எவ் வாறு எந்நேரத்தில் உபயோகிப்பது என அறிந்தி ருத்தல், அதன் கருத்தினையும் தெரிந்திருத்தல். பேடன் பவல் பிரபுவையும், உலகச் சாரண அபிவி
32

10.
11.
12.
ருத்திபற்றியும் அறிந்தும்சொல்லவும் தெரிந்திருத்தல் இலங்கைச் சாரணர் வரலாற்றினை அறிந்தும், சொல்லவும் தெரிந்திருத்தல். அணித் தொழிற்பாடு ஒன்றில் பங்கு பற்றுதல். துருப்புத் தொழிற்பாடு ஒன்றில் பங்கு பற்றுதல். வடிவமைப்பையும், சமிக்கையையும், கைச் சமிக்கையையும் ஊதுகுழல் சமிக்கையையும் தெரிந்திருத்தல். சாரணர் அங்கத்துவச் சின்னத்துக்குரிய கட்டுக் களையும், கயிற்றின் நுனிகுலையா வரிச்சினை யும் தெரிந்து கொள்ளல், தங்கத்தாரகையைப் பெறாத குருளைச் சாரணன் கட்டுக்கள்-நேர்க்கட்டு, துணிக்கட்டு, முளைத் தும்புக் குழைச்சு, வளையக்கட்டு, சுருக்குக் குழைச்சு, ஒரு வளையமும் இரு ஒற்றைக் குழைச்சுக்களும் சாரண துருப்பினால் அல்லது சாரண அணி யினால் ஒழுங்கு செய்யப்பட்ட வெளிக்கள நிகழ்வில் பங்குபற்றுதல். மேற்போகும் சடங்கிற்கு (வைபவத்திற்கு) முன், வருங்கால சாரணத்தலைவரை சந்தித்து தனது பெயரைத் துருப்பில் பதிவு செய்தல். தேசியக் கொடியின் அமைப்புமுறை, வரலாறு என்பனவற்றையும் அதுவெளிப்படுத்தும் கருத்தி னையும் அறிந்திருத்தல். தேசியகீதத்தினை முழுமையாக அறிந்திருப் பதுடன், குழுவுடன் சேர்ந்து பாடத் தெரிதலும், அதனை ஆக்கியவரைப்பற்றி தெரிந்திருத்தலும்.
33

Page 32
13.
14. 15.
16.
தனிப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை அறிந்திருத்தலும் சாதாரண சுகாதார விதிகளை அனுசரித்தலும். நிமிர்ந்த நேரான நிலையைத் தெரிதல். கட்டளைகளை அறிந்திருத்தல், ஆணைபிறப்பித் தலும் இடம், வலம், பின்திரும்பு, காலம் குறி. நகரப்புறமாயின் தனது வீட்டில் இருந்து 1 கிலோ மீற்றர் சுற்றளவிலும், கிராமப்புறமாயின் தனது விட்டில் இருந்து 3 கி. மீ சுற்றளவிலும் உள்ள இரு முக்கிய இடங்களை இலகுவாகச் சென்ற டையத் தெரிந்திருத்தல்.
10 1/2 வயதின் பின் குருளைச் சாரணன் தகுதிகாண் சின்னங்களையோ அல்லதுதாரகை யையோ பெற்றுக் கொள்ள முடியாது. குருளைச் சாரணன் தங்கத்தாரகை பெற்றிருந்தால் மேற் கூறப்பட்ட தகமைகளை அடையும்போது அவன் இணைப்பு விருதினைப் பெறலாம். குருளைச் சாரணன் தங்கத் தாரகை பெறாவிடின் இணைப்புச் சின்னத்தைப் பெறலாம்.
34

பிரிவு - 2
சாரணர் விருதிற்கான பாடத்திட்டம்
அங்கத்தவர் சின்னம் : (11 வயதிற்கு மேற்பட்டவர்கள்)
அ) பொறுப்பு
1. சாரணர் பரிமாணமும் விதிகளும் :
சாரணர் பரிமாணத்தையும் விதிகளையும் தெரிந்து கொள்வதுடன், விளங்கிக் கொள்வ தும் ஏற்றுக் கொள்வதும். 2. சாரணர் சைகைகளும் வணக்கமும் :
எப்போது, எப்படி கையாளுவதும் அதன் முறைகளும். 3. சாரணர் இயக்க ஆரம்பகர்த்தா பேடன் பவல் அவர்களின் வரலாற்றை அறிந்திருத்தல். 4. இலங்கையில் சாரணர் இயக்க வரலாறு :
இலங்கை சாரணர் இயக்க வரலாற்றை விபரமாக அறிந்து கொள்ளல். 5. பிரத்தியேகத் தினக்குறிப்பேடு :
பிரத்தியேக தினக்குறிப்பேட்டை ஆரம் பித்து தொடர்ந்து பேணல், 6. உலக சாரணர் இயக்கத்தில் அங்கத்துவம் :
அங்கத்துவம் பெறுதவற்கு வருடா வருட கொடுப்பனவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிந்திருத்தல். 7. சேமிப்பு : சேமிப்புக் கணக்கொன்றை
ஆரம்பித்தல்.
35

Page 33
ஆ) கலாச்சாரம் / LI6Ööitq
g)
தேசியக் கொடி 1. தேசியக் கொடியிலுள்ள நிறங்களின் சேர்க்கை
பற்றி அறிந்து கொள்ளல். 2. தேசியக் கொடியின் வரலாற்றை அறிந்து
கொள்ளல். 3. பல்வேறு சின்னங்கள் குறிக்கும் கருத்துக்கள்
என்ன என்பதை அறிந்து கொள்ளல். தேசிய கீதம் 1. தேசிய கீதத்தை முழுமையாகத் தெரிந்து
கொள்ளல். 2. குழுவுடன் சேர்ந்து பாடத் தெரிந்து கொள்வ துடன் பாடலை இயற்றியவர் யார் என்பதை தெரிந்து கொள்ளுதல்.
சாரணர் கைத்திறன்
முடிச்சுக்கள் :
கீழ்வரும் முடிச்சுக்களை தெரிந்து கொள்ளல்.
நேர்க்கட்டு
துணிக்கட்டு
முணைத்தும்புக் குளைச்சு
வளையக் கட்டு
ஒரு வளையமும் இரு ஒற்றைக் குளைச்சுகளும்
சுருக்குக் குளைச்சு
நுனிக் குலைவுத் தடைவரிச்சு. நுனிக் குலைவுத் தடைவரிச்சின் மூலம் கயிற்றின் நுனியை முடிவதற்குத் தெரிந்து
கொள்ளல்.
36

அணிச் செயற்பாடுகள் முயற்சிகளில் பங்குபற்றல்
ஒருமுயற்சியில் அணித்தலைவரது வழிகாட்டலின் கீழ் ஒழுங்கு செய்வதும், செயல்படுவதும். முயற்சிகள் கீழ்வருமாறு அமையும்.
சமைத்தல், படகோட்டல், புகைப்படம் எடுத்தல், வாகனத்தினைப் பேணல், நூல் நிலைய வேலை, கணனி நிகழ்ச்சி, மின்னியல், தோட்ட வேலை, மல்யுத்தம், விளக்குகள், சமையல் அடுப்புகள் என்பவற்றைப்பேணல்,
ஈ) ஆரோக்கியம்
1.
பிரத்தியேக சமூக சுகநலப் பழக்க வழக்கங்கள்: சுகாதார சட்ட திட்டங்களைத் தெரிந்தி ருப்பதுடன் பயிற்சியில் பங்கு கொள்ளுதல் செயல்முறை அறிந்திருத்தல். தேகம் நிற்கும் நிலை :
நிற்கும் போதும், இருக்கும் போதும் நடக்கும் போதும். பணிப்புகள் :
இலகுவாக நிற்றல்,நிமிர்ந்துநிற்றல், இடம் வலம் திரும்புதல், நின்ற நிலையில் காலம் குறித்தல். அமைப்பும், சைகைகளும் :
ஒவ்வொரு விதப்பட்ட அமைப்புகள், கை சைகைகள், ஊது குழல் சைகைகள் என்பன. சமூகம :
புகைத்தல், மதுபானம், போதை மருந்து, வில்லைகள், வெற்றிலை போடுவதால் ஏற்படும் தீங்குகள் பற்றி அறிந்திருத்தல்.
37

Page 34
உ) சமூகம்
1. தன்னைச் சுற்றியுள்ள பரந்த பிரதேசம் பற்றிய
அறிவு.
2. தனது வீட்டைச் சுற்றியுள்ள பிரதேசத்தைப்
பற்றிய அறிவு :
முக்கியமான கட்டிடங்கள், புகையிரத
நிலையம், பஸ்தரிப்பு நிலையம், புகைவண்டி நிலையம், வைத்திய சாலை, மருந்துச்சாலை, தீயணைப்பு நிலையம், பூந்தோட்டம், விளை யாட்டிடங்கள், பாடசாலைகள், புத்தகங்கள், குளிக்கும் இடங்கள்,தொழிற்சாலைகள், சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.
ஊ) துணிகரச் செயல்
வெளிமுயற்சிகள்
அணியினால் அல்லது துருப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட வெளிமுயற்சிகளில் பங்கு கொள் ளுதல். ஒழுங்கு செய்யப்பட்ட வெளிமுயற்சிகளில் பங்கு கொள்ளுதல். உ+ம் : நீண்ட நடைப்பிரயாணம், சைக்கிளில் பிரயாணம், பொற்கிழி தேடுதல் வேட்டை, தடைகள் தாண்டுதல் பயிற்சி, கால் நடைப் பிரயாணம், இயற்கைப் பிரசித்தி பெற்ற இடங்களை தரிசித்தல், படகோட்டம், மலை ஏறுதல் என்பன சாமர்த்தியங்க ளுக்கு சேவைக்காலம்
இரண்டு மாத சேவைசெய்திருத்தல் வேண்டும்.
38

அ)
தகமை
சாரணராகப்பட்டம் சூட்டப்படுபவர் மேற்கூறிய சேவைகளனைத்தையும் பூர்த்தி செய்வதுடன், ஆகக் குறைந்தது11 வருடமும்2 மாதமும் உடைய வராக இருத்தல் வேண்டும். குருளைச் சாரணராக இருந்து இணைப்புப் பதக்கம் அல்லது இணைப்பு வெகுமதி பெற்ற ஒருவர் 11 வயதிலேயே சாரண ராகப் பட்டம் சூட்டப்படுவார்.
சாரண விருது பொறுப்பு 01. சாரணர் பிரமாணங்களும் விதிகளும் :
சாரணர் பிரமாணங்களுக்கும் விதிக ளுக்கும் அமைய தனது வாழ்நாளில் சிறந்த வாழ்க்கையினை நடத்துகின்றான் என்பதை அணித்தலைவருக்கு அல்லதுசாரணர்தலைவ ருக்கு நிரூபிக்க வேண்டும். 02. சேமிப்பு :
சேமிப்பில் முன்னேற்றம் காணப்படல் வேண்டும். 03. பிரத்தியேக தினக்குறிப்பு புத்தகம் :
சாரணர் முறையில் பிரத்தியேக தினசரிக் குறிப்பு பேணப்பட வேண்டும். அத்துடன் அணியின் கூட்டங்கள், குறிப்புகள் ஆகியன பதியப்பட்டிருத்தல், புதிய விடயங்களைப் படித் தது சம்பந்தமாக கிடைத்த அறிவுறுத்தல்களை சகல பதிவுகளுடனும் சரியான முறையில் திகதியிடப்பட்டிருக்க வேண்டும்.
39

Page 35
ஆ, கலாச்சாரம் / பண்பு :
01.
02.
02.
O3.
04.
05.
O6.
படக்காட்சி, பொதுநோக்கு நிகழ்ச்சி,பொருட் காட்சி, பாசறைத்தீ. சரித்திர அல்லது கலாச்சார அல்லது கல்வி சம்பந்தமான இடங்களுக்குச் சென்று அதனைப்பற்றி 200 சொற்களுக்குக் குறையா தளவு கட்டுரை ஒன்று எழுதல்.
grg600rff கைத்திறன் 01.
முடிச்சுக்கள் : i) செம்படவர் முடிச்சு i) மரமுடிச்சு,
i) வழிபறிப்போன் முடிச்சு குலவுத் தடைவரிச்சு: படகோட்டிகளுக்குரியது. வழியாக்கல் : சதுரக்கட்டு, மூலைவிட்டக்கட்டு, கத்தரிக்கட்டு. திட்டம் : i) பாலத்தைத் தாங்கும் மரக்கட்டை அமைப்பு.
(Trestle) ii) கொண்டு செல்லக்கூடிய கொடிக்கம்பம்
ஒன்றை எழுப்புதல். கொடி:
கொடியைத் தயார்செய்து பறக்கவிடுதல். ஒரு சாதாரண கொடி பறக்க விடும் வைப வத்தில் கலந்து கொள்ளுதல். கைக்கோடரி. கத்தி
கைக்கோடரியின் பாகங்களை தெரிந்து
40

07.
O8.
09.
10.
வைத்திருத்தல், பாதுகாப்புக்குரிய விதிகளைத் தெரிந்து வைத்திருத்தல், அவற்றின் பாவனை முறையை அறிந்திருத்தல். வனவியல் :
வழிகாட்டும் குறிகள், குறிகளை வரை வது, அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்வது (இளைஞர் சாரணியத்தில் உள்ளவை) திசையறி கருவி:
திசையறி கருவியின் பதினாறு முனைக ளையும் தெரிந்து இருத்தல். அவதானம் :
கிம் என்பவரின் விளையாட்டு, 24 பொருட் களில் குறைந்தது 16 பொருட்களை 2 நிமிட அவதானத்தின் பின் ஞாபகப் படுத்தி 3 நிமிட நேரத்தினுள் எழுதல் வேண்டும். 15 பொதுவான மரங்கள் :
அடையாளம் காணல், எரியும் தன்மை, பொருளாதார முக்கியத்துவம், மருந்திற்குரிய அம்சங்கள் என்பன தெரிந்திருத்தல் வேண்டும்.
சுகாதாரம்
Ol.
02.
தேகப்பயிற்சி :
பேடன் பவல் பிரபுவால் எழுதப்பட்ட
இளைஞர் சாரணியத்தில் கூறப்பட்ட தேகப்
பயிற்சியை அறிவதுடன் செய்து பழகுதல்
வேண்டும்.
அணிநடை :
100 மீற்றர் தூரம் தனது அணியுடன்
முறையாக அணிநடை செய்தல் வேண்டும்.
41

Page 36
O3.
சமூக சுகநலம் :
சமூகத்தில் உள்ளவர்களினால் தீங்கு விளைவிக்கக்கூடிய மருந்துகள் பாவிக்காது பாதுகாத்தல்.
உ. சமூகம்
O1
02.
O3.
04.
அவசர தேவைக்கு உதவுதல் :
அதிர்ச்சி, மயக்கம் மூக்கிலிருந்து இரத்தப் பெருக்கு, விஷக்கடிகள், தீக்காயங்கள்,கொதி நீராவி முதலியவற்றிற்கு உடனடி உதவிகள். மின் அதிர்ச்சிக்கு உள்ளானவருக்கு உடனடி உதவியும், பழைய நிலைக்குத் திரும்புவதும், நெருப்பு அணைத்தல். அவசர தொடர்பு :
வைத்திய சாலை, தீயணைக்கும் படை, பொலிஸ் நிலையம், அம்பியுலன்ஸ் சேவை, குண்டு அகற்றும் நிலையம் என்பவற்றிற்கு எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை அறிந்திருத்தல். தொலைபேசி :
தொலைபேசி பாவிப்பது எவ்வாறு என்பதை தெரிந்திருத்தல். அந்நியருக்கு வழிகாட்டி :
அவர்களைக் கண்கவரும் இடங்கள், கட்டிடங்கள், சரித்திர கலாச்சார முக்கியத்து வம் வாய்ந்த இடங்களுக்குக் கூட்டிச் சென்று காண்பிக்கத் தெரிந்திருத்தல்.
42

ஊ. துணிகரச் செயல்
01.
O.
O2.
O3.
மூன்று இரவுகள் பாசறையில் இருத்தல் :
மூன்று தினம் குழு அல்லது அணியுடன் பாசறையில் இருத்தல்.
மூன்று இரவுகளும் தொடர்ச்சியான வைகளாகவோ அல்லது பிரிவுபட்டவைகளா கவோ இருக்கலாம். சமைத்தல் :
வெளியிடத்தில் நெருப்பு மூட்டுதல், தேனீர் போடுதல், கறிசமைத்தல்.
ஒரு நாள் கால் நடைப்பிரயாணம் அல்லது படகோட்டம் :
உணவுப்பொருட்கள் முதல் உதவி சிகிச் சைக்குரியவை ஒன்று அல்லது இரண்டு சார ணர்களுடன் சேர்ந்து தயார் செய்து கொள் ளல். பின்னர் நடைப் பிரயாணத்தைப் பற்றி வாய் மூலம் அறிக்கை சாரணர் தலைவருக்கு கொடுத்தல். இம்முயற்சியானது அ-பொறுப்பு இ - சாரணர் கைத்திறன், உள - துணிகரச் செயல் இவற்றைப்பூரணப்படுத்தியதன் பின்பே செய்யப்பட வேண்டும்.
தகுதிகாண் சின்னங்கள்
கல்வித்தொகுதி, விளையாட்டுத்தொகுதி, சமூகத் தொகுதி, செய்முறை விஞ்ஞானத் தொகுதி, கலாச்சாரத் தொகுதி என்பவற்றில் இருந்து இரண்டு தகுதிகாண் சின்னங்கள் பெற்று இருத்
43

Page 37
O2.
01.
02.
O3.
04.
05.
தல் வேண்டும். இரண்டு பதக்கங்களில் ஒன்று பிற மொழியாளன் என்னும் பதக்கம் விரும்பத்தக்கது. (இவை அனைத்தும் 15 வயதிற்கு உட்பட்டவர் களின் பாடத்திட்டத்திற்கு உட்பட்டன) சாரணன் விரும்பின் மேற்குறிப்பிட்ட தொகுதி களில் இருந்து மேலும் நான்கு பதக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
சேவைக் காலம் சின்னம் சூட்டப்பட்டு ஒன்பது மாத சேவைக்காலம்.
தகைமைகள்
12 வயது முடிந்தபின்னர்தான் சாரணர் விருதும் சாரணர் பதக்கமும் பெற்றுக் கொள்ள முடியும். சாரணர் பதக்கம் பெறுவதற்கு : அ - பொறுப்பு இ - சாரணர் கைத்திறன், ஊ - துணிகரச் செயல் என்பன பூர்த்தி செய்யப்
பட்டு இருத்தல் வேண்டும். சாரணர் பதக்கம் மட்டும் பெற்று இருந்தால் மாவட்ட ஆணையாளர் விருது பெறுவதற்கு சாரணன் 14 வயதுவரை காத்து இருக்க வேண்டும். 14 வயதுக்குப்பின் சாரணர் சாரணவிருது பெறுவ தற்கான தொழிற்பாடுகளில் ஈடுபட முடியாது. மாவட்ட ஆணையாளர் விருதுபெறுவதற்கு தனது முயற்சிகளை ஆரம்பிக்கும் சாரணன், சாரணர் பதக்கம் பெற்றிருத்தல் வேண்டும்.
44

மாவட்ட ஆணையாளர் விருது
அ. பொறுப்பு
01. சேமிப்பு :
முறிவற்ற தொடர்ச்சியான சேமிப்புக் கணக்கை வைத்திருத்தல். 02. பிரத்தியேக தினக்குறிப்புப் புத்தகம் :
சகல முயற்சிகள் சம்பந்தமாக மேற்கொள் ளப்படும் தேவைப்பாடுகள் பதிவு, தகுதிகாண் சின்னம், விருதுகள் பெறும் பரீட்சையின்போது பார்வையிடப்படும். அணி
தினக்குறிப்பு பதிவேடு :
அணித் தினக்குறிப்புப் பதிவேடு கீழ் வருவனவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். பாசறை அமைத்தல், நீண்டதூரக் காட்டுப் பயணம், விருதுகள் தொடர்பான புதிய நல்ல சிந்தனைகள், புகைப்படம், சமையல் வழி காட்டல், கவிதை, பாடல், புதினப் பத்திரிகை வெட்டிச் சேகரித்தல்.
இ கலாச்சாரம் / பண்பு
01. மிகவிருப்பம் உள்ள பொழுது போக்கு :
கீழே தரப்பட்ட உதாரணங்களுக்கு அமைய ஒன்றைத் தெரிவு செய்து, அச்செய லில் ஆர்வத்தோடு 3 மாதங்களுக்குக் குறை யாமல் செயல் பட வேண்டும்.
45

Page 38
பாண்ட் வாத்தியக் குழு, பாடல் குழுவில் இணைந்து பாடல், சித்திர வட்டம், எழுத்தாளர் வட்டம், கைத்தொழில் பயிற்சி வகுப்புக்கள், நாடகக் குழுவில் இணைந்து நடித்தல்.
ஊ. சாரணர் கைத்திறன்
கீழ்வருவனவற்றில் தகமை பெற்று இருத்தல் வேண்டும்.
01.
O2.
O3.
முடிச்சுக்கள் தீயணைப்போன் நாற்காலி முடிச்சு உருளும் குழைச்சி தீ பற்ற வைக்கும் முறை :
வண்டிக்காரன் தீ முக்காலித் தீ
பாதுகாப்புப் பள்ளத் தீ
நட்சத்திரத் தீ தூக்குத் தீ
பிரதித் தீ
மறுதலிப்புத் தீ முன்னோடி வழியாக்கல் :
கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் வழிகாட்டி யாக இருத்தல், பயிற்சியில் ஈடுபடுதல், பாலம் அமைத்தல், வதிவிடம் அமைத்தல், பாசறைக்கு வேண்டிய பாலம் அமைத்தல், பாசறைக்கு வேண்டிய பொருட்களை ஆக்குவதும் பிரயோ சனப் படுத்தலும்.
46

04.
05.
06.
07.
O8.
09.
அடிச்சுவடுகள் :
மண்ணில் தனி அடிச் சுவடுகளைப் பின்பற்றுதல். அடிச்சுவடுபளைப்பற்றி விளங்கிக் கொள்ளுதல். தெரிந்து கொள்ளுதல். வரைபடம் வரைதல் :
அளவுத் திட்டத்துடன் திசையறி கருவி யின் உதவியுடன் வரைபடம் வரைதல். குறியீடு களைப் பயன் படுத்தல். மதிப்பீடு செய்தல் :
உயரம், நீளம், தொகை, நிறை ஆகிய வற்றை மதிப்பீடு செய்தல். கோடரி, வாள் :
இவற்றின் உபயோகம் தெரிந்திருப்பதுடன் இவற்றைப் பாவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தெரிந்திருத்தல் வேண்டும். 10 இன பறவைகளை அறிதல் :
பறவையின் நிறம், பருமன், அவற்றின் பழக்க வழக்கங்கள் முதலியவற்றை அறிதல். நீச்சல் :
35 மீட்டர் நீந்துதல் வேண்டும். முடியா விட்டால் மாவட்ட ஆணையாளரின் விசேட அனுமதி பெற்று விளையாட்டு வீரம்/சிரேஷ்ட விளையாட்டு வீரன் பதக்கம் பெறுதல் வேண்டும். இது ஏற்கனவே பெற்று இருந்தால் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சுகநலம்
01.
அணிநடை :
200 மீட்டர் அணிநடை குழுவுடன் செய்தல் வேண்டும்.
47

Page 39
02. தொடர்ச்சியான முயற்சிகள் :
சாரணர்களுக்கு உடல் வலிமையைக் கொடுப்பதற்காக கீழ்வரும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தல் வேண்டும்.
சுவாசிக்கும் தன்மை, வளையும் தன்மை, சுவட்டுமைதான விளையாட்டு, மல்யுத்தம், யூடோ, கராட்டி, நடனம், நீந்துதல், பாரம் தூக்குதல், கால் பந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம், ஹொக்கி, ரகர் போன்றவற்றின் தொடர்ச்சியான முயற்சி.
சமூக நலம்
சமூக நலனுக்காக அவற்றை நாம் செய்ய வேண்டும் என்பதையும், புகைத்தல், மது அருந்து தல், போதை வஸ்து இவற்றில் நாட்டம் கொள்ளா வண்ணம் ஏனையோருக்கு அறிவுறுத்தல்.
. சமூகம்
01. வீதி ஒழுங்கு முறையை அறிந்திருத்தல், தனது அணியில் வீதி ஒழுங்கு பின்பற்றுதல் பற்றி தனிப்பட்ட அவதான பேச்சு ஒன்றை நிகழ்த்து தல், வீதி ஒழுங்கு குறியீடுகளை அறிந்திருத்தல், வீதி ஒழுங்கு பின்பற்றாமையால் என்ன நடந்தது அல்லது என்ன நடக்கும் என்பதை விளக்குதல்.
02. சாரணனின் வீட்டுச் சூழல் பற்றிய அறிவு :
தனது வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் 1 கி.மீ
விட்டமுள்ள அளவிற்கு சூழலை அறிந்துவைத்
48

துக் கொள்வதோடு, வரைபடம் ஒன்றை வரைந்து முக்கியமான பகுதிகளைக் குறிப்பிடு வதோடு, பிரதான கட்டிடங்கள், புகையிரத நிலையம்,பேருந்தித்தரிப்புநிலையம், புகையிரத தரிப்பு இடம், வைத்தியசாலை, மருந்தகம், தீயணைக்கும் நிலையம், பொது விளையாட்டு மைதானம், குளிக்கும் இடங்கள், சமூகசேவை நிறுவனம், சமய வழிபாட்டு ஸ்தலங்கள், வாடி வீடுகள், தொழிற்சாலைகள் என்பனவற்றை குறிப்பிடுதல் வேண்டும்.
ஊ. துணிகரச் செயல்
O1.
O2.
7(ஏழு) இரவுகள் பாசறை வாசம் :
இது ஆகக் குறைந்தது இரு இரவுகள் தொடர்ச்சியுடையதாக இருத்தல் வேண்டும். (கிழமை முடிவு பாசறை) இது தொடர்பான அறிக்கை தினசரிப் பதிவேட்டில் பதிய வேண்டும். B60)LLUUJ600TLD :
இது 22 கி.மீ தூரம் உடையதாக இருத்தல் வேண்டும். இது இரண்டு நாட்கள் கொண்ட நடைப்பயணமாகும். இதன் பகுதியை முதன் நாள் செய்து அன்றைய இரவுகூடாரவாசியாக இருந்து மிகுதி தூரத்தை மறுநாள் செய்து முடிக்கலாம். சாரணர் சக சாரணர் ஒருவர் அல்லது இருவருடன் இதனை மேற்கொள்ளல் வேண்டும். நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட
49

Page 40
அவதானம், வரைபடம் என்பன உள்ளடக்கிய தாக ஒரு குறிப்பு ஏடு தயாரித்தல் வேண்டும்.
விருது பெறுவதற்கான சகல தேவைப்பாடு களும் பூர்த்தியானதும் மாவட்ட ஆணையாளரி னால் நியமிக்கப்படுபவர் சாரணரை நீண்ட தூர நடைப்பயணத்தை வழிநடத்துவார். கால் நடைப் பயணம் விருது, பெறுவதற்கான இறுதிச் செயல்பாடாக அமைய வேண்டும்.
தகுதிகாண் சின்னங்கள் கீழே குறிப்பிட்ட பகுதிகளில் நான்கு தகுதிகாண்
சின்னங்கள் பெற்று இருக்க வேண்டும்.
01. O2.
O3. 04.
குடும்ப மகிழ்ச்சிக்குரிய பதக்கம் பெறுதல். பாசறைக் கைத்திறன் பகுதியில் உணவுப் பொறுப்பாளன் தவிர்ந்த ஏதாவது பதக்கம்பெறுதல் வேண்டும். தூதுக் கோஷ்டி அல்லது பொது நலம். முதலுதவியாளன் அல்லது அம்பியூலன்ஸ்.
15 வயதிற்குட்பட்டவர் 15 வயதுக்குட்பட்ட பதக்கம் 15 வயதிற்குமேற்பட்டவர் 15 வயதிற்கு மேற்பட்ட பதக்கமும் பெறுதல் வேண்டும்.
மேலும் சாரணன் விரும்பினால் துணிகரச் செயல், உணவுப் பொறுப்பாளன், விவசாயத் தொகுதி, கலாச்சாரத்தொகுதி, சீமென்(கடல்மனிதன்) ஏர்மன் (வான் மனிதன்) கல்வித் தொகுதி என்பனவற்றி லிருந்துநான்கு சின்னங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
50

சேவைக்காலம் :
O1
02.
சாரண வெகுமதியின் பின் ஆகக் குறைந்தது 9 மாதங்கள் சேவை புரிந்திருத்தல் வேண்டும்.
சாரண பதக்கத்தை மட்டும் பெற்றிருந்தால் 14
வயது முடிந்து 9 மாதங்கள் சேவையாற்றி இருத்தல் வேண்டும்.
தகனம் :
O1.
02.
O3.
சாரண விருதைப் பெற்றிருந்தால் 12வயது முடிந்த பின் உடனடியாக அடுத்த விருதுக்கான முயற்சிகளை ஆரம்பிக்கலாம்.
சாரண பதக்கம் மட்டும் பெற்றிருந்தால் 14 வயது முடிந்தபின் உடனடியாக அடுத்த முயற்சி ஆரம்
பிக்கலாம்.
மாவட்ட ஆணையாளர் விருதைப் பெறுவதற்கு ஆகக் குறைந்த வயது 13 ஆகும்.
51

Page 41
அ -
01.
O2.
03.
பிரதம ஆணையாளர் விருது (15 வயது - 17 வயது)
பொறுப்பு சாரணர் விதி, பிரமாணம் :
புதிய ஒருவரை சாரணராக சேர்ப்பதற்கு அங்கத்தவர் சின்னம் பெறுவதற்கான தேவைப் படும் சாரணர் விதி பிரமாணம் என்பவற்றில் போதிய பயிற்சி அளித்தல். சேமிப்பு :
கடைசியாக வழங்கப்பட்ட விருதிற்கு கட்டப் பட்ட செமிப்பிலும் பார்க்கக் கூடுதலாக சேமிப்பு இருக்க வேண்டும். நாடு சம்பந்தமான தன்னுணர்வு :
கலை,இலக்கியம், பகையின் விளைவு பற்றித் தெரிந்திருத்தல். தனது வீட்டுச் சூழல் இப்பகை யினை வளரவிடாது தடுப்பதற்கு எப்படி உதவலாம் என்பதைத் தெரிந்திருத்தல்.
ஆ - கலாச்சாரம் / பண்பு
01.
O2.
மாவட்ட ஆணையாளர் விருதுக்குரிய கலாச்சாரப் பகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சித்திரத் திற்குரிய சாமர்த்தியப் பதக்கம் பெற வேண்டும். நாடக வளர்ச்சி நிகழ்ச்சி ஒன்றில் முக்கிய பங்கு ஏற்றல் அல்லது பொதுமேடை நிகழ்ச்சி அல்லது பொருட்காட்சி அல்லது தனது திறமையை குழுக் கூட்டத்தின் போது குழுவின் முன் நிகழ்த்திக்
காட்டல்.
52

இ - சாரணர் கைத்திறன்
0.
02.
O3.
04.
F -
O1.
உபகரணங்களின்றிச் சமைத்தல் :
ஒரு பிரதான உணவைத் தனது அணிக்கு உபகரணம் இன்றிச் சமைத்தல். நுனிக்கயிறுகளை முறுக்கி இணைத்தல் :
பின்தொற்று, கண்தொற்று, முன் பின்தொற்று வைத்து இணைத்தல். முன்னோடி வழியாக்கல் :
முன்னோடி வழியாக்கல் திட்டத்தில் கரிச னையுடன் ஈடுபடுதல்.
உ-ம்பாலம் அமைத்தல், கோபுரம் அமைத்தல், வாசல் அலங்காரம் அவற்றினை விரைவாகவும், முறையாகவும் செய்து பயிற்சி பெறுதல். கூடாரத்தின் பகுதிகளைப் பெயரிடவும் மற்றய ஒரு சாரணனின் உதவியுடன் கூடாரம் அமைத்தல்.
சுகநலம்
பூரண உணவு :
சாரணனின் வயதிற்கு ஏற்ப பூரண உணவை
தெரிந்துஇருத்தல்வேண்டும். ஒரு அணியின்கிழமை
இறுதிப் பாசறையின்போது தேவையான பூரண
உணவுப் பட்டியலைத் தயாரிக்கத் தெரிந்திருத்தல்.
உ - சமூகம்
O1.
சமூக வேலைத் திட்டம் :
பாடசாலை, சமூக சேவை அமைப்பு, இவற் றிலே சாரணனால் ஒழுங்கு செய்யப்பட்ட திட்டத்
53

Page 42
O2.
01.
02.
தில் ஒரு நாளைக்கு 6 மணித்தியாலத்திற்கு
குறையாது செயல்பட வேண்டும். செய்த வேலை
யின் விபரத்தை தினக் குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்து உறுதிப் படுத்தல் வேண்டும்.
- துணிகரச் செயல்
. 7 இரவுப் பாசறை வாசம் :
மாவட்ட ஆணையாளர் விருதுபெறுவதற்குச் செய்யப்பட்ட 7 இரவுகள் பாசறை வாசத்திற்கு மேலாக 7 இரவுகள் பாசறை வாசம் செய்திருத்தல் வேண்டும். அது மாவட்ட ஆணையாளர் விருது பெற்றபின் இரண்டு பாசறை வாசத்தை இரண்டு இரவு பாசறை வாசமாக செய்து இருத்தல் வேண்டும். பாசறை உபகரணம் பாதுகாத்தலும் திருத்தம் செய்தலும் :
பாசறைப் பொருட்களைத் திருத்தி நல்ல முறையில் வைத்து இருத்தல், பாதுகாத்தல், கூடாரம், கன்வஸ்பை, லாம்பு, பெற்றோல் மக்ஸ், மண்ணெண்ணைக்குக்கர், காஸ்குக்கர், சமையல் அடுப்பு என்பனவற்றைத் திருத்தி நல்ல நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
தகுதிகாண் சின்னம் கல்வித் தொகுதி அல்லது கலாச்சாரத் தொகுதி யில் இருந்து ஒரு பதக்கம் பெற வேண்டும். விளையாட்டுத் தொகுதியில் ஒரு பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.
54

03. விவசாயத் தொகுதி அல்லது சீமன் (கடல்வீரன்) எயர்மென் (ஆகாய வீரன்) இவற்றில் ஒன்றில் ஒரு பதக்கம் பெறவேண்டும். மாவட்ட ஆணையாளரின் விசேட அனுமதியுடன் நீந்தலுக்குப் பதிலாக விளையாட்டுத் தொகுதி அல்லது விவசாயத் தொகுதியில் தகுதிகாண் சின்னம் பெற்று இருத்தல். தற்போது மேலதிகமாக இதே தொகுதி இரண்டில் ஒன்றில் இருந்து சின்னம் பெற வேண்டும். 04. துணிகர்ச் செயலுக்கான பதக்கம் பெறுதல்
வேண்டும் :
ற்கூறப்பட்ட அனைத்துப் பதக்கங்களும் 15 வயதுக்கு மேற்பட்ட பதக்கங்களாகும். விரும்பி னால்/4 பதக்கங்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்க
ஏ - பிரதம ஆணையாளர் போட்டி
01. பிரதம ஆணையாளர் விருதிற்கு உரிய பகுதியில் இருந்து அ - பொறுப்பு இ - சாரணர் கைத்திறன், ஊ-துணிகரச் செயல் ஆகியவற்றின் தேவைப்பாட் டினை பூர்த்திசெய்து இருத்தல் வேண்டும்.
02. உதவி மாவட்ட ஆணையாளர் (பயிற்சி) அல்லது மாவட்ட பயிற்சி குழுவின் உறுப்பினர். இவர்களில் மாவட்ட ஆணையாளரினால் நியமிக்கப்பட் ஒருவரே பிரதம ஆணையாளர் போட்டியை சிபாரிசு OlguujSoTLD.
55

Page 43
ஒ - சேவைக்காலம்
மாவட்ட ஆணையாளர் விருது பெற்று 9 மாத சேவையின் பின் பிரதம ஆணையாளர் போட் டிக்கு தகுதி உடையவர் ஆவார்.
ஒ - தகமை
சாரணன் ஒருவன் தனது 13 வயது முடிவ டைந்த பின்னரே பிரதம ஆணையாளர் விருதிற்கு உரிய தேவைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் இவர் மாவட்ட ஆணையுாளர் விருது பெற்றிருத்தல் வேண்டும். சாரணன் 15 வயது முடிவடைந்த பின்னரே இவ்விடயத்தில்னை பெறுவ தற்கு தகுதி உடையவராவார்.
மாவட்ட ஆணையாளர் விருது பெற்ற சாரணன் தனது 14 வயது စ္ဆိ { црптgѣ சேவையின் பின் பிரதம ஆணையாளர் போட்டியில் பங்கு பெற முடியும்.
பிரதம ஆணையாளர் விருது பகுதியில் A - பொறுப்பு C- சாரணர் கைத்திறன், என்பவற்றின் தேவைப்பாட்டுடன், பிரதம ஆணையாளர் பேர்ட்டி பூர்த்தி செய்வதற்குத் துணிகரச் செயல் எல்ற பதக்கமும் பெற்றிருக்க வேண்டும்.
56

அ
01.
02.
O3.
ஜனாதிபதி விருது (15 - 17 வயது)
- பொறுப்பு
சாரணர் பிரமாணமும் விதியும் :
விளையாட்டுக்கள், பயிற்சிகள் மூலமாக சாரணர் பிரமாணம் விதி என்பவற்றை அணி ரீதியாகப் பயிற்றுவித்தல். சாரணர் விதிகள் சம்பந்தமாக இரு வேறுபட்ட விதமான சொற்பொழிவுகளை குழுவின் முன் நிகழ்த்துதல் வேண்டும். விருந்திற்கான சகல தேவைப்பாடும் பூர்த்தியான பின் மாவட்ட ஆணையாளர் மதிப்பீடு செய்வ தற்காக சாரண பிரத்தியேக குறிப்புப் புத்தகத்தை ஆணையாளருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
- கலாச்சாரம்
சித்திரத்தோடு அல்லது இலக்கியத்தோடு சம்பந்தபட்ட மூலப் பிரதிகளைச் சமர்பித்தல், வர்ணம் தீட்டுதல், சிலை செதுக்குதல், கவிதை, பாட்டு, நாடகம், பேச்சுப் போட்டிக்கான பேச்சு, கட்டுரை, சரித்திரம், கலாச்சாரம் போன்றவற்றின் ஆக்கம்.
மேலே குறிப்பிடப்பட்டவை சாரணனின் சொந்த முயற்சி என்று சாரணத் தலைவர் உறுதி செய்தல் வேண்டும்.
57

Page 44
இ - சாரணர் கைத்திறன்
O1.
சாரணர் கைத்திறன் தொடர்பாக சாரணனுக்கு அல்லது அணிக்கு விளக்குதல். சாரணர் விரு திற்கும் மாவட்ட ஆணையாளர் விருத்திற்கும் தேவையான கைத்திறன் பகுதியில் இருந்து 3 அம்சங்கள் மட்டும்.
02. சாரணர் வழியாக்கல் திட்டத்திற்கு தலைமை
EF
O1
02.
தாங்குதல் :
இத்திட்டமானது பிரதம ஆணையாளர் விருதுத் திட்டத்தில் உள்ள வழியாக்கல் திட்டமாக இருப்பது வரவேற்கத் தக்கதும் தகுதியானதும் ஆகும்.
சுகநலம் w சாரணர் குழுவை முன்னின்று நடத்துதல் :
முதலுதவி, உயிர்காத்தல், அவசரதேவை போன்றவற்றிற்கு எடுக்கும் நடவடிக்கைகள் சம்பந்தமாக விளக்கம் அளித்தல். அங்கத்துவ பதக்கம் பெறுவதற்கான சுகநலப் பகுதியில் உள்ள சாரணனின் தனிப்பட்ட சுகநல பழக்க வழக்கங்கள் சம்பந்தமாக சாரண அணியில் உள்ளவர்களுக்குப் பயிற்றுவித்தல் அல்லது
சாரணர் விருது தேவைப்பாட்டின் சுகநல பகுதி
யின் தனிப்பட்ட சுகநல செயற்பாடுகளில் ஒன்று.
58

சமூகம் -۔ _9
02.
சமூக சேவைத் திட்டமொன்றைத் தெரிவு செய்து திட்டமிட்டுச் செய்து முடிப்பதோடு இது தொடர்பாக அறிக்கை சமர்பித்தல் வேண்டும். 72 மணித்தியாலங்கள் கொண்ட இத்திட்டத்தில் அணியின் 4 அல்லது 8 சாரணர்கள் பங்கு பற்றலாம். இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும் போது புகைப்படம், வரைபு, பத்திரிகை வெட்டுத்துண்டு என்பன உள்ளடக்கப்பட வேண்டும்.
உள்ளூர் சமூக வேலை அமைப்புக்களினால் இத்திட்டம் நடத்தப்படுவதாயின் விரும்பத்தக்கது.
- துணிகரம் அணியிலுள்ள சாரணர் இருவருக்கு நடைப் பயணம் ஒன்றினை ஒழுங்கு செய்து மதிப்பிடுதல். இது சாரணர் விருது தேவைப்பாட்டின் கைத்திறன் பகுதியைக் கொண்ட ஒருநாள் நடைப்பயணமாக 960)LDuj6) TLD. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி திட்டம் ஒன்றிற்கு விஜயத்தை மேற்கொண்டு அது தொடர்பாக நீர்பெற்றுக்கொண்ட அறிவு, அனுபவம் என்ப வற்றோடு அங்கு காணப்படும் குறைபாடுகள், அவற்றை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பவற்றை மதிப்பீடு செய்து அறிக்கை தயாரித்தல்.
59

Page 45
01. 02.
03.
04.
05.
தகுதிக்கான் சின்னங்கள் மகிழ்ச்சிகர குடும்பப் பதக்கம் பெறுதல் வேண்டும். விருதுகளின் தேவைப்பாட்டிற்கான கல்வித்தொ குதி அல்லது கலாச்சாரத் தொகுதியில் இருந்து பெற்றுக்கொள்ளாத ஒரு பதக்கம் பெறுதல் வேண்டும். உணவுப் பொறுப்புக்கான ஒரு பதக்கம் பெற்று இருக்க வேண்டும். அம்பியூலன்ஸ் சின்னம் திரும்பவும் சித்தியடை தல் வேண்டும், மாவட்ட ஆணையாளர் விருது பெறுவதற்கு முதலுதவிப் பதக்கம் பெற்றிருந்தால், அம்பியூலன்ஸ் பதக்கம். மாவட்ட ஆணையாளர் விருதிற்குப் பொது நலச்சேவைத் தொகுதியில் இருந்து பெறப்பட்ட சின்னங்கள் பெறவேண்டும். இவையாவும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சின்னமாகும்.
சேவைக்காலம்
சாரணர் ஒருவர் பிரதம ஆணையாளர் விருதுபெற்று
ஒன்பது மாத சேவையின் பின்னரே ஜனாதிபதி பதக்கம் பெற தகுதி உடையவர் ஆவார். பதினேழு வயது முடிந்து ஒன்பதுமாத சேவையின் பின் இவ்விருதைப்பெறத் தகுதி உடையவர் ஆவார்.
தகமை
சாரணர் தனது 15 வயது முடிந்தபின்னரே
ஜனாதிபதி விருது பெறுவதற்கு உரிய முயற்சிகளை
60

மேற்கொள்ள முடியும். இவர் கட்டாயமாக பிரதம ஆணையாளர் விருது பெற்றிருக்க வேண்டும்.
சாரணன் ஒருவன் பிரதம ஆணையாளரது போட்டி மட்டும் பெற்றிருந்தால் ஜனாதிபதி விருது பெறுவதற்கு தனது 17 வயது வரை காத்து இருந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி விருது பெறுவதற்குச் சாரணனின் ஆகக் குறிந்தது பதினாறு வயதாகும்.
சாரணன் ஒருவன் பதினெட்டு வயதை அடைந்
திருந்தால், ஜனாதிபதி விருது பெறுவதற்கு தகுதி அற்றரவர் ஆவார்.
பொறுப்பு பண்பு கலாச்சாரம் சாரணர் கைத்திறன் சுகநலம்
சமூகம் துணிகரச் செயல்
ஒவ்வொரு பகுதியையும் பலவிதமான பட்டியல்க ளைக் கொண்டு பூர்த்தி செய்யப்படல் வேண்டும். மேற் கூறப்பட்ட தேவைப்பாடுகள் எவற்றையும் தவிர்ப்பதற்கு விசேட சந்தர்ப்பம் எதுவும் கிடையாது. சின்னம் அல்லது விருது தொடர்பான வேலைப்பாடுகள் எல்லாம் பூர்த்தி அடைந்த பின்பே நேர்முக பரீட்சைக்கு சாரணன் செல்லுதல் வேண்டும்.
61

Page 46
விருது༅།)༣.ཚ་ཚ་རྒྱs10*DITQILL-· 3그ITS영Tfபிரதம地amபிரதமஆணை ஜனாதிபதி தககம ஆணையாளர்விருதுயாளர் போட்டி யாளர் விருதுவிருது முடிக்க வேண்A B CA B C F griff ! A B C D E F | A B C D E FA C FA B C D E F | A B C D E F டிய தேவை படிப்D E Fனர் விருது தகுதிகாண் | தகுதிகாண் தகுதிகாண் தகுதிகாண் தகுதிகாண் பகுதிதொகுதியில் சின்னங்கள் | சின்னங்கள் | சின்னங்கள்சின்னம்Ɛsörgütü) பிரதம ஆணையா கொடங்க@Lirnofizising. Tổ飞 *ஆகக் 1111 suugi踐轉11 suuugi1313வயது பிரதம mைந்க வயவயது2 மாதம்லக 1*2 மாதம்வயதுவயதுஆணையாளர் குறைநத வயது的는心ĠUITử lộ. Guļošu 17 வயது 9 மாதம்cN (3 |-TT6 மாதம் சின் 9 மாதம் சார 9 மாதம் சின்6 மாதம்9 மாதம்6 மாதம்\C) 韃2 Dngsb | 6Tíb (os.LİLŮ | 6:ssi sûl(Bg] | 6 TÙo gael ilçu | DIT.ஆ விருது மா. ஆ விருது பி. ஆ விருது பட்ட பின்பெற்ற பின்பின்பெற்ற பின்பெற்ற பின்பெற்ற பின் விருதுகள் பெறக் 11 வயது 2 கூடிய ஆகக் மாதம் இணை குறைந்த வயது ப்புச் சின்னம்12 வயது13 வயது12 வயது14 Guugi15 வயது16 வயது பெற்றிருத்தல் விருதுகள் பெறக் கூடிய ஆகக்17 வயது17 வயது14 வயது17 வயது17 வயது17 வயது கூடிய வயது விருதிற்கான6 மாதம் சின் 15 மாதம் சின் 9 மாதம் சின் 21 மாதம் சின்|24 மாதம் சின்30 மாதம் தொடர்ச்சியான 2 மாதம் | னம் சூட்டிய | னம் சூட்டிய | னம் சூட்டிய | னம் சூட்டிய | னம் சூட்டிய சின்னம் சூட்டிய சேவைகள்-பின்பின்LD5%의பின்பின். LD5학의

திரிசாரணர் பிரிவு 17வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டசாரணர் திரிசாரணர் என அழைக்கப்படுவார்கள். ஒருவர் சாரணனாக முன்பு சின்னம் சூட்டப்படா தவர் ஆயின் அவர் முதலில் அங்கத்துவ சின்னத் துக்குரிய செயல் திட்டத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். அதன் பின்பு தான் அவருக்குத் திரிசா ரணர் பயிற்சி ஆரம்பிக்கப்படும். திரிசாரணர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவர் சாரண சின்னங்களையோ, விருதுகளையோ பெறுவது தொடர்பாக செயற்பட முடியாது.
திரிசாரணர் பயிற்சியும் அதன் நோக்கமும் திரிசாரணர் பயிற்சியின் நோக்கம்:
இளம் சாரணர்களை சாரணியத்தின் வளர்ச்சி
யில் பொறுப்புள்ளவர்களாகவும், சமூக நீதி கொண்ட
பொறுப்பு வாய்ந்த முன்மாதிரியான முழு மனிதனாக ஆக்குவதும், எந் நேரத்திலும் சேவை செய்ய ஆயத்த மாக இருக்க வழிவகுப்பதும் ஆகும்.
திரிசாரணர் பிரிவு
Ol.
02.
17 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் சாரணர் திட்டத்தின் கீழ் திரிசாரணர் பிரிவு என அழைக்கப்படும். இதில் ஆகக் குறைந்தது 6 உறுப்பினர் ஆகக் கூடியது 24 உறுப்பினர் ஆகும்.
63

Page 47
03.
04.
05.
06.
மாவட்டத்தினால் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதிரிசாரணர் பிரிவுகளை ஆரம்பிக்கலாம். திரிசாரணன் தேவை ஏற்படும் போது சாரணர் குருளைத் துருப்புக்களை வழிநடத்த உதவலாம். திரிசாரணர்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை ஆகக் குறைந்தது 2 மணித்தியாலங்கள் ஒன்று கூடுதல் வேண்டும். சாரணர் குழுவில் அல்லது பாடசாலைகளில் திரிசாரணர் பிரிவை 6 உறுப்பினர்களுடன் தகுந்த தலைமைத்துவத்துடன் ஆரம்பிக்கலாம்.
திரிசாரணர் பிரிவு தலைமைத்துவம்
01. திரிசாரணர் தலைவர்
அ)
திரிசாரணர் தலைவர் பயிற்சி அவத்தை 1 இல் பயிற்சி பெற்றவர் மட்டும் திரிசாரணர்தலைவராக இருக்க முடியும்.
ஆ) திரிசாரணர் தலைவர் பயிற்சி அவத்தை 1 இல்
பயிற்சி பெற்ற பின்னரே அவரை திரிசாரணர் தலைவர் என அழைக்கப்படுவார்.
இ) திரிசாரணத்தலைவர்களுக்கு உதவியாக செயற்
படும் உதவித் தலைவர்கள் கீழ்குறிக்கப்படும்
பயிற்சியை கட்டாயம் பெறவேண்டும்.
* தரிசின்னம் பெறுவதற்கான தேவைப்பாட்டின் எல்லாச் செயற்பாட்டிலும் பயிற்சி பெறுதல்
வேண்டும்.
64

02. திரிசாரணர் அணி
அ)
(کے
ତ୍ରି)
திரிசாரணர்களின் அணித்தலைவர்கள்"திரிசாரண மேற்” என அழைக்கப்படுவர். இவர்கள் திரிசாரணர் அணியில் இருந்து திரிசா ரணர்களினால் தெரிவு செய்யப்படுவார்கள். இவர்களின் கடமையானது, திரிசாரணர்களுக்கு, திரிசாரணர் நோக்கத்திற்கு அமைய வேண்டிய பயிற்சிகளைப் பெறுவதற்கு வழிகாட்டியாகச் செயற்படுதல்.
03. f:TJ6r faši F6)
அ)
((کے
திரிசாரணத்தலைவர், உதவித்தலைவர்,திரிசாரண அணித் தலைவர்கள் ("மேற்") திரிசாரணர்கள் ஆகியோரினால் அமைக்கப்படும்.
இச்சபையானது பிரிவின் ஒழுக்கம், நிகழ்ச்சித் திட்டம் என்பவற்றிற்கு பொறுப்பாக செயற்படும். திரிசாரண அணியில் 1-5 வரை திரிசாரணர்கள் இருப்பார்கள். இதற்கு ஒருவர் தலைவராக இருப் பார். இவரின் கடமை தனது அணியில் உள்ள திரிசாரணர்களுக்கு, திரிசாரணர் அங்கத்துவ செயற்பாட்டில் இருந்து பேடன் பவல் விருதுபெறும் வரைக்கும் தனிப்பட்ட பொறுப்புணர்வுடன் பயிற்சி அளிக்க வேண்டும்.
திரிசாரணர் பயிற்சித் செயற்திட்டம்
01.
திரிசாரண பயிற்சியானது இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. திரிசாரண அங்கத்துவம் 2. பேடன் பவல் விருது.
65

Page 48
O2.
03.
திரிசாரண அங்கத்துவம் 6 மாதகாலம் பயிற்சியின் பின் வழங்கப்படும். ஆனால் அவர் மாவட்ட ஆணை யாளர் விருது பெற்ற சாரணனாக இருந்தால் 3 மாத பயிற்சியின் பின் திரிசாரண அங்கத்துவ பதக்கம் அணிவதற்கு அனுமதிக்கப்படும். திரிசாரணர் அங்கத்துவப் பயிற்சி முடிவடைந்ததும், திரிசாரணர் தலைவர் உணர்ச்சி பூர்வமாக நடாத்தல் வேண்டும்.
04. சின்னம் சூட்டும் விழாவின் போது சின்னம்
05.
சூட்டுபவரினால் வழங்கப்படும் பதக்கம் திரிசா ரணர் சீருடையின் மேற்சட்டையில் இடதுபக்க பொக்கற்றில் மேல்பகுதியில் அணிதல் வேண்டும். இப்பதக்கமானதுசாரணர் குழுஅல்லது குருளைக் குழுவை நடத்த உதவுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட ஒன்றாக கருதப்படும். அத்துடன் இச் சின்னம் சூட்டுவிழாத்தொடர்பாக விஷேட அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்படுதல் வேண்டும்.
(சின்னம் சூட்டப்பட்ட திரிசாரணர் குருளை சாரணர் பயிற்சி அவத்தை I பயிற்சி பெற்றவராக இருக்கும் பட்சத்தில்)
பேடன் பவல் விருது பெறுவதற்கான பயிற்சியா
னது 2 வருடங்களுக்குக் குறையாத காலப் பயிற்சியாக இருத்தல் வேண்டும். இவ்விருது, சீருடையின் இடது பொக்கற்றில் நிற பதக்கத் திற்கு பதிலீடாக அணியப்படும். இது பிரதம ஆணையாளரினால் அல்லது இத்தேவைப்பாட் டிற்காக நியமிக்கப்பட்ட ஒருவரினால் வழங்கப்படும்.
66

மதிப்பீட்டுச் சபை,
பேடன் பவல் விருது, தேவைப்பாட்டின் மதிப்பீட் டினைச் செய்வதற்கு மூவர் கொண்ட சபை அமைக்கப்
புடுகிறது.
திரிசாரண அணித்தலைவர் (மேற்), திரிசாரணர் பிரிவுச் சபையில் தெரிவு செய்யப்பட்டவர்,திரிசாரணத் தலைவர் ஆகியோர் அங்கம் வகிப்பர்.
திரிசாரணர் செயற்திட்டம்
01. திரிசாரணர் அங்கத்துவம் பேடன் பவல் விருது
என்பன ஆறு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளன.
பொறுப்பு
கலாச்சாரம்
சாரணர் கைத்திறன்
சுகாதாரம்
சமூகம்
துணிகரம்.
02. திரிசாரண அங்கத்துவத்திற்கான செயல்பாட்டின் 6 பகுதிகளையும் எந்தவரிசையிலும் செயற்படலாம்.
03. அங்கத்துவத்திற்கான செயற்பாட்டின் 6 பகுதி களையும் ஆகக்குறைந்தது 12 ஒன்று கூடலின் போது 6 மாத கால எல்லைக்குள் செய்து முடிக்க வேண்டும். சாரணராக இருக்கும் போது மாவட்ட ஆணையாளர் விருது பெற்றவர்...3 மாத கால பகுதிக்குள் அத்தேவைபாட்டினைப்பூர்த்தி செய்ய .(الاواD)
67.

Page 49
04.
05.
O6.
பேடன் பவல் விருதிற்கான தேவைப்பாட்டினை 3ம் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு 1 1/2 வருடகாலப்பகுதிக்குள் செய்து முடித்தல்வேண்டும். இச்செயற்பாட்டினைதிரிசாரணர் அங்கத்துவத்தின் பின் தொடர வேண்டும். ஒவ்வொரு கூட்ட நிகழ்ச்சிகளையும் அவதான மாக பிரத்தியேக பதிவுப்புத்தகத்தில் பதிவுசெய்து அணித்தலைவராலும் (மேற்) திரிசாரணத் தலைவராலும் உறுதிசெய்யப்பட வேண்டும். திரிசாரண அங்கத்துவம் பெற்ற ஒருவர் சாரணர் குழு அல்லது குருளையர் கூட்டம் என்பவற்றிற்கு தலைவர் பயிற்சிநெறி1இல்லாமலே உதவமுடியும்.
திரிசாரணர் சீருடை
01.
02.
03.
04.
திரிசாரணன் சாரணன் போன்று சீருடை அணிய வேண்டும். திரிசாரணர் அங்கத்துவச் சின்னம், ஜனாதிபதிச் சின்னம் தவிர்ந்த ஏனைய சின்னம் அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பேடன் பவல் விருது பெற்ற பின் இதனைச் சீருடையில் சேட்டின் இடது பக்கப் பொக்கற்றில் அணிதல் வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும், வேறு பதக்கங்கள் பெற்றாலும் இப்பதக்கம் தொடர்ந்து அணிவதற்கு உரிமையுண்டு. திரிசாரணர்களின் பொறுப்பு, கலாச்சாரம், சாரணர் கைத்திறன், சுகாதாரம், சமூகம், துணிகரம், என்பவற்றின் தேவைப் பாட்டினைப் பூர்த்தி செய்யும்
மேல் பகுதியில்
68

போது வர்ண பதக்கங்கட்குப் பதிலாக தாரகைகள் வழங்கப்படும்.
திரிசாரணர் செயற்திட்டம்
அங்கத்துவம்
அ. பொறுப்பு
01. சாரணர் பரிமாணம், வாக்குறுதி, வயதிற்
O2.
O3.
கேற்ப விளங்கிக்கொள்ளுதல். சமய வழிபாடுகளின் போது ஒழுங்கான முறையில் வழிபாட்டுத்தலங்களில் நடத்துதல் வேண்டும். சராண இயக்கத் தந்தை பேடன் பவல் பிரபுவின் வாழ்க்கை வரலாறு, இலங்கைச் சாரணியம் என்பவற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ளல்.
ஆ, கலாச்சாரம்
01.
O2.
தேசியக் கொடி, இதன் அமைப்பு, சரித்திரம், கொடி எப்படிப் பறக்க விடுவது என்பதைத் தெரிந்திருத்தல். தேசிய கீதம், இதன் சரித்திரம், இயற்றியவர் யார் எனத் தெரிந்திருத்தல். இதனைத் தனித்துப் பாடத் தெரிந்திருத்தல். சாரண அணிக்கு குழுவாகப் பாடுவதற்கு அல்லது கற்பிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும். அல்லது தேசிய கீதம் பாடும் குழுவிற்கு தலைமை தாங்குதல் வேண்டும்.
69

Page 50
O3.
மதிப்பிற்குரியவரின் வாழ்க்கை சம்பந்தமாக 15நிமிடம் பேசத் தெரிந்திருப்பதுடன், தெரிவு செய்த பெரியாரின் வாழ்க்கையில் இருந்து, தான் கற்றுக் கொண்ட விடயங்களைக் கூறவேண்டும்.
சாரணர் கைத்திறன்
O1
O2.
O3.
மாவட்ட ஆணையாளர் விருதின் தேவைப் பாட்டின் பகுதிபூர்த்திசெய்யப்படவேண்டும். மாவட்ட ஆணையாளர் விருதிற்குரிய சார ணர் கைத்திறன் தகைமைச் சின்னங்கள் பெறாவிட்டால் செய்து முடிக்க வேண்டும். குருளைச் சாரணர் குழுவை அல்லது சாரணர் குழுவை எப்படி ஆரம்பிப்பது என்பதைத் தெரிந்திருத்தல் வேண்டும். குருளைச் சாரணர் அல்லது சாரணர் குழுவின் நான்கு சந்திப்புக்களை அவதா னித்து அவை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சுகாதாரம்
01.
புகைத்தலால் ஏற்படும் தீமைகள், போதை தரும் வில்லைகள், மதுபானம் என்பவற்றின் பாவனையால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிந்திருப்பதுடன், மேலதிகமாக உணவு
உட்கொள்ளல், மேலதிக நித்திரை, ஓய்வற்ற
செயற்பாடு என்பவற்றின் தீமைகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.
70

O2.
O3.
04.
01.
02.
O3.
04.
பூரண உணவுத் தேவைப்பாட்டின் அவசி யத்தை அறிந்திருத்தலுடன், பூரண உணவின் திட்டப்படி எவ்வாறு உணவு வகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும், சுகா தாரத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய உணவு வகைகள் என்ன என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும். தேகாப்பியாசம், ஆரோக்கியத்திற்கு வேண்டிய முக்கியமான தேகாப்பியாசங்களை ஒழுங் காகச் செய்யத் தெரிந்திருதல் வேண்டும். எதிர்ப்பாலாருடன் மனோநிலை, செயற் பாடுகளின் தூய்மையான தொடர்புகளை வளர்க்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.
சமூகம்,
வீட்டுச் சூழல், வீட்டுச் சூழலைப்பற்றி அறிந்திருத்தல். சூதாட்டம், பந்தயம் என்பவற்றினால் ஏற்படும் அபாயங்களை அறிந்திருத்தில் வேண்டும். தீவிரவாதித் தரகர்களின் தவறான கருத் துக்களுக்கு ஏமாறாது விலகிக்கொள்ள தெரிந்திருத்தல் வேண்டும். குருளை சாரணர் அல்லது சாரணர் சிறுவர் களின் வயதிற்கேற்ப அவர்களது விருப்பு வெறுப்புகள் பற்றியும், ஏன் அவர்கள் எவ் வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அறிந்திருத்தல்.
71

Page 51
05. ஒரு இலங்கைப் பிரஜையின் பகுதியையும் நிலையையும் அறிந்திருத்தல் வேண்டும்.
Osr. 360oflg.Jub
சாரணராக, மாவட்ட ஆணையாளர் விருது பெற் றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் மேற் குறிப்பிட்ட விருதின் துணிகரப்பகுதியில் உள்ள தேவைப் பாடுகளைச் செய்தல் வேண்டும்.
சேவைக்காலம்
17 வயதிற்குப் பின் சின்னம் சூட்டப்பட்ட சாரண ராக ஆறு மாதகாலம் சேவையாற்றி இருக்க வேண்டும். மாவட்ட ஆணையாளர் விருது பெற்றிருப்பின் 17 வயதிற்குப் பின் 3 மாத சேவை போதுமானது.
தகைமை 01. திரிசாரணனாகச் சின்னம் சூட்டப்படுவதற்கு முன், சின்னம் சூட்டப்பட்ட சாரணனாக ஆறுமாத சேவையில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். 02. 17 வயதிற்குப்பின்பே ஒரு சாரணன் திரிசாரணர்
குழுவில் இணைந்து கொள்ள முடியும். 03. 17 வயதிற்குப் பின்பு ஒருவர் ஜனாதிபதிச் சின்னத் தேவைப் பாடுகளை மேற்கொண்டிருப்பின் இவற்றினை நிறைவு செய்த பின்பே திரிசாரணர் குழுவில் இணைந்து கொள்ள முடியும்.
72

பேடன் பவல் விருது.
(17 வயது 3 மாதம் தொடக்கம் 24 வயதுவரை)
9, ourg L. (Commitment)
O1.
02.
O3.
சாரண பிரமாணம், விதி என்பவற்றின் இலச்சி யத்திற்கேற்ப முன்மாதிரி வாழ்க்கை வாழ்ந்து காட்டல். தனது சமயத்தைப்பற்றிய விசேட அறிவு பெற்றிருத்தல், சமய ஸ்தாபனங்களுடன் இணைந்து சேவையாற்றுதல். உலக சாரணியம் பற்றிய அறிவை வளர்ப்பது டன் முறையாகப் பேணிவைத்திருப்பது. அயல்நாட்டுச் சாரணியம் பற்றி அறிந்திருத்தல்.
ஆ, கலாச்சாரம் (Culture)
01.
சங்கீத இசை, நாடகம், வானொலி, கலை, பொழுது போக்கு, கைத்திறன், கட்டடக் கலை, மின்சார சுற்று, இலத்திரனியல் நிகழ்வு தொடர்பான குறிப்பு தொடர்பானவற்றிலும், புகைப்படம் போன்ற தொழிற்பாட்டிலும் குறைந்தது 6 மாத அனுபவம் இருப்பதுடன், இது தொடர்பான குறிப்பொன்றைப் பேணுதல் வேண்டும்.
g, gTJGOOTf 60giggp66T (Scout Craft)
01.
குருளைச் சாரணர்களுக்கு வெள்ளித்
தாரகை பகுதியிலுள்ள கைத்திறன் பகுதி யின் தேவைப்பாட்டையும், சாரணர்களுக்கு
73

Page 52
O2.
மாவட்ட ஆணையாளர் விருது பகுதியில் உள்ள கைத்திறன்தேவை போட்டினையும், இரு பிரிவினருக்கும் அறிவுரை வழங்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.
தேசப்பயிற்சிக்குழு அல்லது மாவட்டப் பயிற் சிக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட குருளை அல்லது சாரணர் தலைவர் பயிற்சி
நெறி அவத்தை 11 ல் பயிற்சி பெற்றிருத்தல்
வேண்டும்.
(திரிசாரணர் அங்கத்துவம் பெற்றி ருந்தால் அவத்தை I பயிற்சி பெறவேண்டிய அவசியமில்லை)
rr. 551g|TIJLb (Health)
முதலுதவி
O1.
02.
சாரணர் அம்பியூலன்ஸ் பதக்கத்திற்குரிய தேவைப்பாட்டின் தகைமையைப் பெற்றி ருத்தல் வேண்டும். அத்துடன் ஒர் சாரணர் அணிக்கு முதலுதவி தொடர்பான பயிற்சி யளிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.
திரிசாரணர் ஒருவர் இன்னுமொரு திரிசார ணருடன் ஆறு மாதகாலம் சாரணர் குழு அல்லது குருளைச் சாரணர் குழுவிற்கு சுகாதார சேவைத்திட்டத்தில் செயற்பட்ட மைக்குத் தேவையான முக்கிய குறிப்புக்கள் ஆவணங்கள் என்பவற்றை முறையாகப்
பேணுதல்.
74

dl, Jepsto (Society)
O1.
O2.
O3.
O4.
O5.
அங்கீரிக்கப்பட்ட அமைப்பினால் நடாத்தப் படும் தலைமைத்துவப் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.திரிசாரணர் பிரிவு உதவி மாவட்ட ஆணையாளரின் அனுமதிபெற்று இப்பயிற்சி யில் பங்கு பற்றுதல் வேண்டும். உதவி மாவட்ட ஆணையாளர் இல்லாவிடத்து மாவட்ட
ஆணையாளரின் அனுமதி பெற்றிருத்தல்
வேண்டும். s குடும்பத்திட்ட அமைப்பினால் நடாத்தப்படும் கருத்தரங்கு அல்லது பாடத்திட்டத்தில் பங்கு பற்றியிருத்தல் வேண்டும். திரிசாரணர் குழுகூட்டத்தில் பாலியல் கல்வி தொடர்பான விசேட கருத்துக்களை சாரணர் 10வது விதிக்கமைய 15 நிமிடம் பேசுதல் வேண்டும். திரிசாரணர் தலைவரின் வழிகாட்டலின் படி குடும்பத்திட்டம், மனைவியைத் தெரிவுசெய் தல் போன்றவற்றை குடும்பவாழ்வில், வெற்றி கரமான வாழ்க்கையை அமைத்துக் கொண் டவரிடமிருந்து 1 1/2 மாத காலத்திற்குக் குறையாத ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுதல். 4ம் பிரிவில் கூறப்பட்ட விடயம் தொடர்பாகப் பெற்றுக்கொண்ட அனுபவ வாயிலாக எதிர் காலத்தில் ஆலோசனைகளை வழங்க முடியும் என்பதைத் தெரிவித்தல்.
75

Page 53
DSM. glGOtáflag, Jè GJFuluổid. (Adventure)
0.
02.
சாரணர் குழுவிற்கு பாசறை அல்லது நடைப் பயணம் அல்லது குருளைச் சராணர்களை வெளியிடங்கட்கு அழைத்துச் செல்லுதல், அல்லது நடைப்பயணம் என்பவற்றை ஒழுங்கு செய்து கீழே குறிக்கப்பட்ட தலையங்கத்தின் பரிகாரம் அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். அது தனது அனுபவத்தையும் அணியையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். அ) மேற்கூறப்பட்ட செயற்பாட்டைத்
தெரிவுசெய்தல். ஆ) மேற்கூறப்பட்ட செயற்பாட்டைத் திட்ட
மிடல். இ) மேற்கூறப்பட்ட செயற்பாட்டை உள்ள
டக்கியதாக இருத்தல். கால்நடைப் பிரயாணம் 40 கி. மீ. - 50 கி. மீ அல்லது துவிச்சக்கரவண்டி மூலம் 100 கி.மீ. - 120 கி. மீ அல்லது வள்ளத்தின் மூலம் கடலில் 50 கி.மீ - 60 கி. மீ மூன்று தனி இரவுகளைக் கொண்டதாக அமைய வேண்டும். இப்பிரயா னம் தொடர்பாக கீழ்வரும் விடயங்களுக் கமைய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
1. பூகோளரீதியாக 2. சுவாத்தியம் 3. விவசாயம் 4. தொழிற்சாலை 5. கலாச்சாரம் தொடர்பாக 6. சரித்திரம் தொடர்பாக
76

சேவைக்காலம், (Service)
திரிசாரணர் அங்கத்துவத்தின் பின் 1 1/2 6)JCDL
சேவை முடிந்த பின்னர்.
g60s,60LD (Eligibility)
O1.
02.
பேடன் பவல் விருது தொடர்பான செயற்பாட்டி னைத் திரிசாரணர் அங்கத்துவப் பதக்கம் பெற்ற பின் ஆரம்பிக்க வேண்டும். தனது 24வது வயதுக்கு முன்னர் பேடன் பவல் விருதுக்குரிய தேவைப்பாட்டினைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
சீருடையில் சாரணப் பதக்கங்கள் அணியும் இடங்கள்
01.
O2.
03.
04.
05.
அங்கத்துவப்பதக்கங்கள்
இடது பக்க மார்புச்சட்டைப் பொக்கற்றின் மத்தியில் அணிதல் வேண்டும். சாரணர் பதக்கம்
இடது மார்புச் சட்டைப் பொக்கற்றுக்குச் சற்று மேலாக அணிதல் வேண்டும். சாரணர் விருது
சாரணர் பதக்கத்திற்கு பதிலீடாக அதே இடத்தில் அணிதல் வேண்டும். மாவட்ட ஆணையாளர் விருது
வலது தோள்ப்பட்டையில் அணிதல் வேண்டும். பிரதம ஆணையாளர் போட்டி
மாவட்ட ஆணையாளர் விருதுக்குப் பதிலீ டாக வலது தோள்மூட்டில்.
77

Page 54
06.
O7.
பிரதம ஆணையாளர் விருது
இடது மார்புச்சட்டைப் பொக்கற்றின் மேல் சாரண விருதுக்குப் பதிலீடாக. ஜனாதிபதி விருது
இடது பக்க மார்புச்சட்டைப் பொக்கற்றிக்கு மேல் பிரதம ஆணையாளர் விருதிற்குப்பதிலீடாக,
சீருடையில் தகைமைச் சின்னங்கள் அணியும் இடம்
01.
O2.
03.
04.
05.
06.
07.
மகிழ்ச்சிகரமான குடும்பம்
சேட்டின் வலது பக்கக் கையில். பொது வேலைக்குரிய பதக்கம்
சேட்டின் இடது பக்கக் கையில். அம்பியூலன்ஸ் பதக்கம்
சேட்டின் கையில் தோள்பட்டைக்கு அருகா மையில் இருபக்கமும், மற்றைய எல்லா தகைமைச் சின்னங்களும் சீருடையின் வலதுLகையில் மாவட்ட சாரணர் சின்னம்
சீருடையின் வலது பக்க பொக்கற்றின் நடுப்பகுதியில். சேவைச்சின்னம்
சீருடையின் இடதுபக்க பொக்கற்றிற்கு சற்று மேல், மற்றைய விருதுகட்குக் கீழாக, பாசறை அல்லது ஒன்றுகூடல் சின்னம் போன்றவை சீருடையின் வலதுபக்க பொக்கற்றிற்கு சற்று மேல்.
78

1ம்ே பக்கம் பிழைதிருத்தம் ம்ே வரியில்
இருந்து 12ம் வரி வரை
15 வயதிற்குட்பட்ட சாரணர்களின் தகுதிகானி சின்ன செயல் திட்டம், 15 வயதிற்கு மேற்பட்ட சாரணர்களின் தகுதிகாண் சின்ன செயல் திட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சின்னங்களுக்குரிய பரீட்சைகள் நடாத்தப்படும் போது வயதிற்கு ஏற்ப நடாத்தப்படல் வேண்டும். பிரதம ஆணையாளர் விருது, ஜனாதிபதி விருது என்பன வற்றிற்கு சாரணன் 15 வயதிற்கு மேற்பட்ட தகுதிகார்ை சின்னங்களைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஆனால் மாவட்ட ஆனையாளர் விருது பெறுவதற்கு சாரணன் 5 வயதிற்கு உட்பட்டவனாய் இருந்தால் 15 வயதிற்குட்பட்ட தகுதிகாண் சின்னங்களையும், 15 வயதிற்கு மேற்பட்டவனாய் இருந்தால் 15 வயதிற்கு மேற்பட்ட தகுதிகாண் சின்னங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

Page 55


Page 56
24. 11.
இரத்தி: LITLLITe
6TT6) 6n
சைவ வி
மகா ஜ6
10. 2. 1968 600u 1973 ஜனாதிப
1974 - சாரணத்தலைவர் பய சைவ வித்தியா சாலையில்
பித்தது. 1977 சிறைச்சாலை 1980 சாரணத்தலைவர் பயி சாரண மாவட்ட உதவி அ விளக்கமறியல் சிறைச்சாலை திருகோணமலை இராமச இந்துக்கல்லூரியில் சாரணிய இதே ஆண்டில் தி. மா. சார6 நியமிக்கப்பட்டது. 1994 09 அவர்களின் பிரகாரம் இலங்ை னால் திருக்கோணமலை மா நியமிக்கப்பட்டது. 1995 சார
 

இ. இராஜரஞ்சன்
1955 மாவை கொல்லங்கலட்டி தந்தை னம். தாய் பரமேஸ்வரி. ஆரம்பக்கல்வி னார் ஆறுமுகம் வேலுப்பிள்ளை அவர்க தாபிக்கப்பட்ட யாழ். கொல்லங்கலட்டி பித்தியா சாலையில். உயர் கல்வி யாழ் னக் கல்லூரியில்.
ஆரம்பம். யாழ் மகாஜனக் கல்லூரி திவிருது.
பிற்சி நிறைவு. யாழ்/ கொல்லங்கலட்டி முதல் முதல் சாரணர் குழுவை ஆரம் உத்தியோகத்தராக உடமை ஏற்றது. ற்சி 11 நிறைவு. 1988 காங்கேசன்துறை ஆணையாளர். 1991 திருகோணமலை க்கு இடமாற்றம்பெற்றுவந்தமை. 1994 ருெஷ்ண சங்க பூரீ கோணேஸ்வரா பசேவையில் இணைத்துக்கொண்டது. ணர் அலுவலராக சாரண சங்கத்தினால் :07ாதி. மா. சாரண ஆணையாளர் கை சாரணர் சங்க பிரதம ஆணையாளரி வட்ட சாரணர் உதவி ஆணையாளராக ணத் தலைவர் உயர் பயிற்சி நிறைவு.
•
Printed By: Uthayana Graphics