கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆற்றுகை 1994.10-12

Page 1


Page 2
SLSLSLS SCACSALASLCCCSSMMSSSLSSSCCCLCL LLLLLSSLLLLLAS
நாமும் நமக்கோர் நலியாக் கலை உடையோம்! நாமும் நிலத்தினது நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம் சும்மா இரோம்!
-ariaosă se dir......... பக்கம் 1. தேவையும் நோக்கமும் - 0.
3. ஆசிகள் 03
3. வாழ்த்து 0. 4. பண்பாடும் பாரம்பரியக் கூத்துக்களின் பயன்பாடும் 05 5. நாட்டுக் கூத்து கலைஞருடன் ஒரு பொழுது 6. சொற் சிலம்பம் 1ፃ
7. சிங்கள அரங்கில் தமிழ் நாடக பாரம்பரியத்தின்
செல்வாக்கு (மொழிபெயர்ப்பு) 19
8. நூல் நுகர்வு 彦伤
விமர்சனம் 1 - 'நாமிருக்கும் நாடு நமதே" $9
2 - "ஒரு தேடல்" 10. நிகழ்வும் பதிவும் 3A II. gagarit grldSub
விலை ரூபா 2O4
 

நாடக அரங்கியலுக்கான இதழ்
களம் 1 காட்சி 1
தேவையும் காலாண்டுக்குரியது. - w0
நோக்கமும் ஒக்ரோபர் - டிசெம்பர்
1994
வெளியீடு : நாடகப் பயிலகம் திருமறைக் கலாமன்றம்
238, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
எமது நாடக வரலாற்றில் நாம் தறபோது திருப்பு முனை யான காலத்தளத்தில் நிற்கின் G3 sprTui). இசையும் இலக்கியமும் செறிவாக வளர்ந்து தன் கால் களை அகலப்பதித்த அளவுக்கு நாடகம் வளரவில்லையே என்ற காலம் க  ைர ந்து, நா ட கம். முனைப்போடு வளர்ந்து வரும் நல் ஊடகமாய், விரும்பிக் கற் கப்படும் கற்கை நெறியாக இடை நிலைக் கல்வி தொடக்கம், முது நிலை கல்வி வரைக்கும் வியா பித்தும் பேசப்பட்டும் வருகிறது. இந்நிலைக்கு இதனை உயர்த்தி நின்ற மூலவேர்களை எம் மனதில் நாம் நிரந்தர இருப்பாக வைத்துக் கொள்கின்றோம். புற்றிசல்கள் போல் வெளிவரும் கவிதைகள், இலக்கிய, சிறுகதை நாவல்களு டன் ஒப்பிடும் போது நாடகம், நாடகம் சார்ந்த நூல்களின் புறப் பாடு மிகவும் வறட்சித் தன்மை வாய்ந்ததாகவே இரு க் கி றது. இன்றைய எமது அரங்கில் நாடக
1.
ஆற்றுகை

Page 3
வளர் ச் சிக் கு வித்திட்டு தற் போதும் அதற்காக உழைத்து வருபவர் ஒரு புறமும், கற்கை நெறியாகக் கொள்ளும் மாண வர் சமூகம் So CD5 AD (up th வளர்ந்து வரும் ஆசிரிய சமூகம் ஒரு புறமும், பல்வேறு விதமான அரங்கியல் ஆற்றுகை கிளை மேற்கொண்டிருக்கும் ஒரு சாரார் மறுபுறமுமாக விரிந்து கொண்டிருக்கும் இந்த நாடக சமூகம், நாடகக் களத்தை பயன் படுத்திக் கொள்ளும் போது அறி ஞர்கள், கலைஞர்கள், சுவைஞர் கள் பத்தியில் பரஸ்பர தொடர் புகள், புரிந்துணர்வுகளை ஏற் படுத்த, அரங்க நிகழ்வுகளை பதிந்து கொள்ள, ஆற்றுகைகளை திறனாய்வு செய்து கொள்ள இது தொடர்பான சஞ்சிகைகளின் கட் டாய தேவை ஆர்வலர் எல்லோ ராலும் நன்கு உணரப்பட்ட ஒன்று. இது தொடர்பாக ஈழத் தில் ஆரம்பத்தில் "அரங்கம்’ என்னும் சஞ்சிகை வெளிவந்தது குறிபிடத்தக்கது. தற்போது மட்டக்களப்பில் இருந்து "நிகழ்
கலை” வெளிவரத் தொடங்கி இருக்கின்றது. இந்த வரிசையில் யாழ்ப் பா ன த் தி லிருந்து "ஆற்றுகை” வெளிவருகின்றது.
மாற்றங்களுக்கான dustr63),95 தேடும் சமூகப் பாச்சலில் அதே மாற்ற வேகத்தில் நாடகம் வளர் கின்றது என்பது உண்மையே. அந்த வகையில் சமூக மாற்றம் கோரும் அரங்குக்குத் தேவையான தேடல்களையும் உண்மைத்தனம் வாய்ந்த ஆக்கங்களையும் முன் னெடுத்துச் செல்லும் நிதர்சன அசைவுகளையும் காலத் தேவை யின் கணிசமான பகுதியை ஈடு செய்யும் களமாக ஆற்று கை வெளிவருகிறது. இது தனது வேர் களை ஆழம்பதிக்க தன் மென் கரங்களை உங்களிடம் நீட்டுகின் றது. அறிஞர்களே ஆர்வலர்களே
உங்கள் வலுவான கரங்களை
இதற்கு கொடுங்கள். தாங்கிப்
பிடிக்க அது வளர.
ஆசிரியர் குழு
ஆற்றுகை தொடர்பான கருத்துக்களை விமர்சனங்களை ஆர்வலராகிய உங்களிடமிருந்து மிகுந்த ஆர்வத்தோடு தாம் எதிர்பார்க்கின்றோம். அடுத்த இதழுக்கான உங்கள் ஆக்கங்களை ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன் எமக்கு அனுப்பிவையுங்கள்
ஆற்றுகை

ஆற்றுகை
ஆசிகள்
* கலை வழி இறை யணி "
திருமறைக் கலாமன்ற நாடகப்பயிலக மான வர்களின் செயற்பாடுகள் நமது மன்றத்தின் எதிர் காலத்தை ஒருவகையில் படம் பிடித்துக் காட்டுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக எமது மன்றத்தில் பயின்ற இளம் கலைஞர்கள் இவர்கள். தியாக உள்ளம் கொண்டவர்கள்; சேவை மனப்பான்மையை மன்ற நடைமுறை யில் கண்டவர்கள்; இன்பத்திலும் துன்பத்திலும் நமது மூத்த கலைஞர்களுடனும் வளர்ந்து வரும் சின்னஞ்சிறு கலை நெஞ்சங்களுடனும் தோளோடு தோளாக நின்றவர்கள், நிற்பவர்கள்! இவர்களது ஆற்றல்கள், உள்ளக் கிடக்கைகள், வருங்காலத் திட்டங்கள் பற்றிப் பெருமிதம் அடையும் நாம் கலைத்துறையிலும், வாழ்க்கையிலும் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு புத்தாக்கத்துக்கும் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்க விரும்புகின் றோம். இவ்வகையில் "ஆற்றுகை' என்னும் அரங் கியல் சஞ்சிகை அவர்களுடைய ஆக்கமாகவும் அரங்கியலைக் கற்பவர்களின் தேவையை நிறைவு செய்து அவர்களின் சிந்தனைகள் எதிரொலிக்கும் சொல்லேர் நிலமாகவும் விளங்கப்போகின்றது என்ற நம்பிக்கையுடன் இவர்களது இவ் அரும் முயற்சி திருவினையாகட்டும் என இறைவனை வேண்டுகிறோம்.
நீ, மரியசேவியர் அடிகள்
இடிக்குனர் திருமறைக் கலாமன்றம்.

Page 4
வாழ்த்து.
* ஆற்றுகை " என்னும் பெயர் தாங்கி வெளிவருகின்ற சஞ்சிகை, மிகுந்த நெஞ்சுறுதியோடும் நேர் மைத்திறத்தோடும் நாடகம், அரங் கம் சார்ந்த அறிவினையும் அனுப வத்தையும் எங்கள் தமிழ் மண்ணில் வளர்க்க உதவும் என்ற நம்பிக்கை யோடு இம் முயற்சியில் ஈடுபடும் அனைவரையும் மனிதத்தின் பெய ரால் வாழ்த்துகிறேன்.
நல்ல பணிகள் வளர்வது நாட் டுக்கு நல்லது. நாடகம் வாழ்க ! நாடகக் கலைஞர் வாழ்க ! நாநிலம் வாழ்க 1 எனவே, ‘ ஆற்றுகை ** என்றென்றும் வாழ்க !
குழந்தை ம. சண்முகலிங்கம்
sa ibgya4s

பண்பாடும்
பாரம்பரியக்
கூத்துக்களின்
பயன்பாடும்
குழந்தை ம. சண்முகலிங்கம்
அறிமுகம்
Dissir கூட்டமொன்றின் கலைவெளிப்பாடுகள் யாவும் அம் மக்களின் சிந்தனைகள், சமூக அமைப்பு முறைமை, பிற கலாசா ரங்களுடனான ஊடாட்டம் என்ப வற்றின் பயனாக எழும் வெளிப் பாடுகளாகவே அ மை கின்றன. மரபுவழிக் கூத்துக்களும் நாடகங் களும் இதற்கு விதிவிலக்காக அமைய முடிவதில்லை. "மனித முரண்பாட்டின் கதை" எனப்படும் நாடகம், தான் வாழும் சமூகத் தின் நினைவுகளை, ஆசைகளை, கருத்து நிலைகளை, கன்னங் கபடங்களை, உன்னதங்களைப் பிரதிபலித்து நிற்கும் கண்ணாடி யாகவே இருந்து வருகின்றது.
எமது பாரம்பரியக் கூத்து வகைகளும், தாம் தோற்றம் பெற்று சமூகத்தின் பிரதான கலை வெளிப்பாடாக இருந்து வந்த காலங்களில் எம்மை பிரதி பலித்தே வந்துள்ளன. இவ்வாறாக ஒவ்வொரு மக்கள் கூட்டத் தினரதும் நாடகவடிவம் தனித் தனியான சிறப்புப் பண்புகளைக் கொண்டிருந்த போதிலும், உல கின் அனைத்து மக்கள் மத்தியி லும் நாடகத்தின் தோற்றம் என் பது, ஒரு மூலத்திலிருந்து உற்பத் தியானதாகவே உள்ளது. புராதன மக்கள் தமது "வழிபாட்டின்" போது கைக்கொண்ட நடவடிக்
கைகள், unr 6ãbassir
என்பவற்றிலிருந்தே அனைத் து மக்களினதும் நாடகங்கள் தோன்
ஆடல்கள்.
5
ஆற்றுகை

Page 5
றின. இதன் காரணமாகவே ዚዞፓክ” தன நாடகங்கள் அனைத்தும் ஆடல், பாடல் என்பன நிறைந் é676llfrés a Giyanrog.
கீழைத்தேய நாடகப் பண்பு
இவ்வாறிருப்பினும், கீழைத் தேய நாடகங்களில், ஆடல், பாடல் விரவி நிற்கும் LUGðg Ly தொடர்ந்தும் இருந்துவருவதை நாம் அவதானிக்க முடியும், ஒன. யப்பான், இந்தியா போன்ற நாடுகளிலும் ஏனைய ஆபிரிக்க நாடுகளிலும், இவ் வி ரண் டு பண்புகளுமே மேலோங்கி நிற்ன்ை ይወፍòT - தேயங்களைக் கவரும் கீழைத் தேயப் பண்புகளாக உள்ளன.
கீழைத் தேய நாடக மரபு களில், கதை சொல்லும் law. நிகழ்வுகளின் தொகுதியாக யும் நாடகக் கட்டமைப்பு, போத னைக் குணாம்சம் எனும் பண்பு கள் யாவும் இடம்பெற்று வருவ தற்குக் காரணமாக அமைவன, அவற்றிற் காணப்படும் ஆடல், பாடல் என்ற வடிவ அமைப்பே பாகும். ஆடல், பாடல் மூலம் கதை சொல்லலே, அந்நாடகங் களின் எளிமைக் கோலத்துக்கும் கார ண மாக அமைகின்றன 6T6Afonth.
மேற்கண்ட பண்புகளே, ஜேர் மன் நாடக வல்லார் பேர்டோல்ட் பிறேஃட் என்பாரைக் கீழைத் தேய நாடகங்களின்பால் நாட்
டங் கொள்ள வைத்தது. அன்று
இவ்விரண்டுமே மேலைத்
மேலைத்தேய நாடக உலகில் நிலவிய நட்சத்திர நடிகரின் கற் பித நடிப்பு முறைமையாலும் யதார்த்த வாத அ ர ங் இன் மருட்கை மாயையாலும் சலிப்ப டைந்திருந்த பிறெஃட், இழைத் தேய அரங்கின் மூலம் தான் தேடியலைந்த புதிய அரங்கைக் ண்ேடு கொண்டார். ஆனால் இாம் எமது அரங்க மரபுகளின் செழுமைகளை உணர்ந்து கொள் ளாது. மேலை த் தேயத்தின் யதார்த்த மருட்கையிலும், கற் பித மனவெழுச்சியிலும் இன்ன மும் சிக்குண்டு மயங்கிக் கிடப் பது விசனம் தருவதாகவுள்ளது.
இன்று எமது கூத்துக்களின் நிலை
எமது மரபுவழிக் கூத்துக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தொடர்ந்து நிலை நாட் டி க் கொள்ள முடியாது போனமைக் குப் பல காரணங்கள் உள்ளன. (i) சினிமாவின் அளவுக்கதிகமான ஜனரஞ்சகத்தன்மையும் as of பூட்டல் கவர்ச்சியும். (ii) அந்நி யர் ஆட்சியின் பெறுபேறாக எமது சமூகத்தில் மேற்கிளம்பிய மத்திய தரவர்க்கத்தின் சிந்தனை மேலைத் தேய மயமானமை, (ii) மத்திய தர வர்க்கத்தின் சிந்தனையே பெருமளவில் தாழ்வர்க்கங்களின் சிந்தனையிலும் செவ் வாக்கு ச் செலுத்தி நின்றமை (iv) பாரம் பரியக் கலைகளின் கருப்பையாக அமையும் கிராமங்கள். எமது நாட்டைப் பொறுத்த வரையில்,
6
ஆற்றுகை.

நகர்ப்புறத்தின் சிற்துணைச் செல் வாக்குக்கு எளிதில் ஆட்படக்கூடி யதாகவுள்ள புவி யி ய ல் நிலை (நிலப் பரப்பளவில் யாழ் மாவட் டம் குறுகிய நிலப் பரப்பையும், நெருக்கமான குடிப்பரம்பலையும் கொண்டதாக இருப்பதால் கிரா மம், பட்டணம் என்பன பெள திக நிலையில் மிக நெருக்கமாக உள்ளன. மட்டக்களப்பு இதற்கு ஓரளவு புறநடையாக இருப் பினும். அங்கும் சினிமாவின் தாக் *ம் தவிர்க்க முடியாதவாறு கிரா மங்களையும் பாதித்துள்ளது.) {V) கூத்துக்களைப் பாதுகாத்து. அவற்றின் வகைத் தூய்மையினை நிலை நிறுத்தி, எதிர் காலத்துக்கு நயத்தகு கலை வடிவங்களாக வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கை கள் அரச மட்டத்திலும், அறிஞர் மட்ட த் தி லும் மேற்கொள்ளப் படாமை. (பேராசிரியர் சு. வித்தி யானந்தனின் நல்ல ஆரம்ப முயற் சிகள். மே லும் காத்திரமான, தெளிவான குறிக்கோளுறுதியுடன் தெடர்ந்து ஏனையோரால் மேற் கொள்ளப்படவில்லை. மிகவும் காத்திரமான, சமூக ப் பெறுப் புடைய இத்தகைய பணிகளைத் தனி நபர்கள் உதிரியாக நின்று செய்துவிட முடியாது) (vi) மரபு வழிக் கலைஞர் மத்தியில், தாம் ஆடும் கலைகளின் மேன்மை, மோடித் தூய்மையின் அவசியம், அவற்றை எதிர் காலச் சந்ததியி டம் காத்துக் கையளிக்கவேண்டு மென்பதில் ஆர்வமின்மை போன்ற காரணங்களால் எமது மரபுவழிக்
கலை வடிவங்கள் எடுப்பார் கைப் ”
பிள்ளையாக" நின்று, பல சிதைவு களையும் பிற சில ஊடகங்களின் தாக்கத்தையும் பெற்றுத் தமது தனித்துவத்தைத் தூய்மையோடு பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலை க்கு தள்ளப்பட்டுச் செல் கின்றன.
யாழ்ப்பாணத்தில் மரபுவழிக் கூத்துக்கள் என்ற நிலையில் ஆடப் பட்டு வரும் காத்தவராயன் நாட கம், கத்தோலிக்க மரபு நாடகங் கள், இசை நாடகம் போன்றவற் றைத் தாயரிக்கும் பலர், கம்மை யறியாது சினிமாவின் தாக்கத் துக்கு ஆட்பட்டிதப்பதை அவ தானிக்க முடிகிறது. நடிப்பு, காட்சியமைப்பு. கதைக் கட்ட மைப்பு என்பன யாவும் சினிமா வின் செல்வாக்குக்கு உட்பட்டு விட்டன. இதனால் அவற்றின் ஆற்றுகை, அளிக்கைமுறைமைகள் யாவும் சிதைவடைந்து போகின் றன. ஜனரஞ்சகத்தை மட்டுமே கருத்திற் கொண்டு இவை தயாரிக் கப்படுவது கவலைக்கிடமான ஒன் றாகும். இப்போக்கில் சென்றால் எமது பாரம்பரிய நாடகங்களும் “86ofiወtr நாடகங்களாகிவிடும் அவலம் ஏற்படும். இது தவிர்க்கப் படவேண்டிய ஒன்று.
செய்யத்தக்கவை
எவ்வாறாயினும் எமது மரபு வழிக் கூத்துக்கள் முற்றாக அழிந் தொழிந்து போமென நாம் அஞ்ச வேண்டியதில்லை. அதேவேளை யில்அவற்றைத் தம்பாட்டில் விட்டு விட்டால் என்றென்றும் அழி
7
ஆற்றுகை

Page 6
யாது நிலைபெற்று வாழ்ந்து விடும் என்று நம்புவதற்கும் இடமில்லை.
எனவே, மரபுவழிக் கலை ஞரும், மரபுவழிக் கலைவடிவங் ள்ே பற்றிய ஆய்வறிவனுபவம் உள்ள துறைசார் நிபுணரும் அரங்கக் கலைகள் பற்றி அறிவும்
பயில்வும் உள்ளவரும் ஒன் றிணைந்து, உயர் நிறுவனமொன் நாகத் தம்மை அமைத்துக் கொண்டு செயற்பட முன்
வருவது அவசியம் அரச ம டத்தில் இம் முயற்சி மேற்கொள்
ஆனால் இன்றுள்ள நிலைமையில், அரச நிறுவனத்தை ஒத்ததொரு காத்திரமான அமைப்பின் மூலமே இது சாத்தியமாகும்.
இந் நிறுவனம் எமது toՄ.ւկ வழிக் கலைகள் யாவற்றையும் ஒளி, ஒலிச் சாதனங்களை க் கொண்டு ஆவணப்படுத்திச் சேக ரிக்கும் பணியிலும், பயிலப்படும் & லை யாக அதைப் பேணும் முயற்சியிலும் ஈடுபடுவது அவசி யம். அனைத்து வடிவங்களையும் ஒலி, ஒளிப்பதிவு செய்தல், எழுத் துருக்கள் யாவற்றையும் சேகரித் தல் (பாட பேதங்கள் யாவையும் கருத்திற் கொண்டு அனைத்து எழுத்துருக்களையும் சேகரித்தல்) நாடகப்பொருட்கள் աn"606նպւծ சேகரித்தல் (ஆடை, அணிகள், காட்சிகள், மேடைப்பொருட்கள். கைப்பொருட்கள்), கலைஞர் பற் றிய விபரங்களைச் சேகரித்தல்" ஏற்கனவே இத்துறையில் ஈடுபட் டுப் பலதையும் தேடி வைத்திருப் பவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற
லே பணிகளை மேற்கொள்வது அவசியம். சேகரித்த பொருட் களை பேணிப் பாதுகாப்பதற்கும், Lurr af 606Nu iš 5 வைப்பதற்குமான தொரு கூத்துக்காப்பகம் அமைப் பதும் அவசியம்.
குறித்ததொரு கூத்து வடிவம் இடத்துக்கிடம் மிகச் சிறு வேறு பாடுகளுடன் ஆடப்பட்டு வரு வதை நாம் காணக்கூடியதாக வுள்ளது. இவை அனைத்தையும் தெளிவாக ஆய்வு செய்து, மிகச் சிறந்த பண்புகள் யாவற்றையும் ஒன்றிணைத்து, குறித்தவொரு வகையின் வடிவத் தூய்மையைத் தெளிவுபட நிலை நிறுத்திக்கொள் வதும் அவசியம், அவ்வாறு உறுதி செய்து கொள்ளப்பட்ட அவ்வடி வத்தை, அக்கறையும் திறமையும் உள்ள மாபுவழிக் கலைஞருக்குப் பயிற்றுவித்து, அவர்கள் மூலம் வகைத் தூய்மையைப் பாதுகாத். துக்கொள்வது விரும்பத்தக்கது. இதேவேளையில் பிரதேசத்துக்குப் பிரதேசமுள்ள வேறுபாடு பேணப் பட்டுவரும்.
மேற்கண்ட முறையில் வகைச் செம்மை நிலை நிறுத்தப்பட்ட கூத்து வடிவங்கள் பல இடங்களி லும் பரவலாக ஆடப்படுவதும் அவசியம். அல்லது அவற்றைத் தொல்பொருட்கலைக் காட்சி களாகவேனும் ஒரிடத் தில்வைத்து ஆற்றுகை செய்வது அவசியம் பாரம்பரியக் கலை வடிவங்கள் யப்பானில்பேனப்படும் முறைமை இங்குஎமக்கு நல்ல முன்னுதாரண மாக அமையும்.
8
ஆற்றுகை

அனைத்து கலை வடிவங்களை யும் வாழுமரங்க நிலையில் வைத் துப் பாதுகாப்பதரிது. சிலவற்றை வெறுமனே தொல்பொருட் சாலை யின் காட்சிப் பொருளெனப் பாது காத்து, வைத்திருந்து தேவை யேற்படும் வேளைகளில், ஆர்வ முள்ளவர்களுக்குச் செய்து காட் டப்ப யன்படுவனவாக மட்டும் வைத்திருந்தால்போதும்,
சிலவற்றை இணைப்பதன்மூலம் வலுவுள்ளதொரு வடிவம் தோன்று மாயின் அந் நடவடிக்கையை மேற் கொள்வதும் அவசியம். இன்று வழக் கிழந்து போய்க் கொண்டிருக்கும் பல சிறு சிறு வடிவங்கள் உள்ளன. அவற்றை இணைத்து அல்லது தொகுத்து ஒரு அரங்க ஆற்றுகை யாக அமைத் துக் கொள்வதும் பயனுடைய முயற்சியாகும்.
மரபுவழிக் கூத்துக்களின் 

Page 7
வசதிக்கேற்பப் பயன்படுத்தி கொள்ள முற்பட்டவர்களும் உள் ia T. அவர்கள், மரபுவழிக் கூத்துத்தான் எமது அத்திபாரம் என்ற கட்டுப்பாட்டுக்குள் தம்மை வைத்துக் கொள்ளவில்லை, சுத் தையும் தாராளமாகப் பயன்படுத் நிாரி, கூத்தைத்தான் பயன் படுத்தவேண்டுமென்ற தளைக்குள் நிற்கவில்லை. இருப்பினும், அவர் களது நாடகங்கள் எமது பாட்டின் மரபு வழக்கினை, இயல் பாக, இயற்கையாக வெளிப்படுத் துவனவாக அமைந்தன.
Lല്
இன்று, சர்வதேசியம் என்ற நிலையில், பல மக்கள் கூட்டத் தினரால் நாடக முயற்சிகள் சிந் திக்கப்படுகையில், எமது நாடக மும், விட்டு விடுதலையாகி நின்று எங்கிருந்து எதையும் பெற்று, அதே வேளையில் தமது அடையாளத்தை இறுகப் பதித்து. முன் நோக்கி வளர்ந்து செல்வதவ சியம். நாட்டு வைத்தியர் இதை நாடிபிடித்துப் பார்க்கவும் அஞ்சி வரி அஞ்சட்டும்.
நன்றி : குருசரனம்
* நாடகம்
ரங்களையும்
பலப்பல ஆடுவோர் தேவரும் அரக்கரும் ஆனபுராண பொய்களே அதிகம். ஆடையும் அணிகளும் மினுங்கும் அரிய அரசர்களுடைய பெருமை கூறும் கதைகளும், சரிக்குச் சரியே அச்சிலே அடித்த பாத்தி
அச்சிலே அடித்த கண்டு கண்டு கவலை கொண்டோம்."
காண்கிறோம்
நடக்க
சரித்திரக்
சம்பவங்களையும்
- மஹாகவி
O
-gyflwyfi Oes
 

நாட்டுக்கூத்துக்
கலைஞருடன்
ஒரு பொழுது
அண்ணாவியார் அ. அருளப்பு
ஊர்காவற்றுரை - நாரந்தனையை பிரப்பிடமாகக் கொண்ட அண்ணாவியார் அனாசி அருளப்பு நாட்டுக்கூத்து உலகில் பெரிதும் பேசப்படுபவர். தமிழர்களின் மரபுவழி கலைவடிவமான நாட்டுக் கூத்தை பேணுவதிலும் வளர்ப்பதிலும் முனைப்போடு செயற்பட்டு வருபவர்
தாட்க்ேகூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு அவர்களின் உர வினரும், சான்ரோர் பலரால் சிரப்புப் பட்டங்கள் வழங்கியும், பொன் KARATTA போர்த்தியும் கெளரவிக்கப்பட்டவர் ஈழத்தின் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் நாடக ரெத்தினம் என்னும் பட்டம் வழங்கப்பட்டவர். இற்றைவரை பதினைந்துக்கு மேற்பட நடித்தும் பதினெட்டு நாட்டுக் கூத்துகளுக்கு சேல் தெறிப்படுத்தியும் நாட்டுக்கூத்து ஆர்வலர் மத்தியில் தனிப்பிடத்தை பிடித்து வருகிறார்.
அவரை சிகெளின் பின்னர் இடம் பெயர்த்து, அரியாவையில் வசித்து வரும் அவரது இல்லத்தில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த G. கெனத் M. சாம் ஆகிய நாம் சந்திக்கச் சென்ரோம். அறுபத்தாறு வயது மதிக்கத்தக்கவர். தலைப்பாகையுடனும், வாயில் சுருட்டுடனும் வந்து எம்மை இன்முகத்துடன் வரவேற்று, தமது கூத்து அனுபவங் களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். அதன்ை ஆர்ஆர்வாகிய உங்க ருடன் நாம் பகிர்ந்து கொள்கிறோர்.
ஆற்றுகை -

Page 8
2
தங்களின் ஆரம்ப நாட்டுக்கூத்து ஈடுபாடுபற்றி.
எனக்கு சின்ன வயதிலிருந்தே நல்ல சாரீர வளம் இருந்தது. அந்த நேரத்தில் அண்ணாவிமார் பாடுற பாட்டைக்கேட்டு அத அப்படியே வீட்டில வந்து பாடிக்காட்டுவன். இந்த ஆசை. என்ர மனத்தில நான் எப்படியும் கூத்துப்பாட வேண்டுமென்ற எண்ணத்த வளத்திட்டுது. தான் பாடின முதல் கூத்தெண்டா அண்ணாவியார் செல்லையாவின்ர செபமாலைப் பக்தர்கள் கூத்தில வர்த்தக குமாரனாக நடிச்சதுதான்.
அந்த நேரம் உங்கள் வயது?
அப்ப எனக்கு பதினைஞ்சு வயசு இருக்கும் நான் நினைக்கிறன். அது 1949 ம் ஆண்டாகத்தான் இருக்கும்.
நாட்டுக் கூத்தில் உங்கள் குருவாக..
நான் இதில இரண்டு பேரைச் சொல்ல வேணும். ஒண்டு ஊர்காவற்துறையில செல்லையா அண்ணாவியார், மற்றது யாழ்ப்பாணத்தில பொன்னுத்துரை அண்ணாவியார். இரண்டு
பேரிட்டையும் நான் பழகி இருக்கிறன்.
தாங்கள் இது வரை ஆடிய கூத்துகள் பற்றி.
கிட்டத்தட்ட பதினைந்து கூத்துக்கள் வரை ஆடியிருக்கிறன். ஆனாப்பாருங்கோ இப்ப கூத்து பாடுற மாதிரி இல்ல அந்தக்காலம். முந்தி எண்டா இந்த வரிசம் கொப்பி குடுத்தா அடுத்த வரிசம்தான் கூத்து. ஆனா இப்ப காலம குடுத்தா பின்னேரம் கூத்து (சிரிப்பு) நீங்க கேட்டமாதிரி நான் ஆடின கூத்துக்கள சொல்லுற Ggs 6 L-sr.
எஸ்தாக்கியார், கருங்குயில் குன்றத்துக் கொலை, யூத குமாரன், தேவசகாயம் பிள்ளை, சம்பேதுரு சம்பாவிலு
சந்தியோமையோர் போன்ற கூத்துகளில் பாடியிருக்கிறன். அதுக்குப் பிறகு எனக்கு அண்ணாவியார் பட்டம் கிடைச்சிட்டுது
யாரால் உங்களுக்கு முதலில் அண்ணாவியார் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் தங்களுக்கு கிடைத்த சிறப்புப்பட்டங்கள் பற்றி.
ஆற்றுகை

* காவலூர் கவிஞர் ஞா. மா. செல்வராசாவினால் எழுதப்பட்ட
ஞானசெளந்தரி நாட்டுக்கூத்து ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில மேடை ஏத்தும் போது அலோசியஸ் ஐயாவால பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி அமிர்த கான அண்ணாவியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனான். இது 1967 இல் தடத்தது.
மற்றது 1979 ல் எங்கட யாழ். ஆயர் கரம் பொன் செபஸ்தியார் கோயிலில புனித செபஸ்தியாசி நாட்டுக் கூத்தில் நாடக நாவலன் எண்ட பட்டத்த எனக்குத் தந்தவரி.
மற்றது, கரம்பொன் வேளாங்கன்னி கோயிலில வேளாங்கன்னி நாட்டுக் கூத்தில கலையரசு சொர்ணலிங்கம் ஐயாவால நாடக ரெத்தினம் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
அடுத்தது 80, 81 ல் கலைக்காவலன் என்னும் பட்டம் பூந்தான் யோசேப்பு அவரால. அவரிட மனம் போல் மாங்கல்யம் நாட்டுக் கூத்தில வைச்சு வழங்கப்பட்டது. அவர் எனக்கு நெருங்கிய உறவினர். (கவலையுடன்) நான் எடுத்த இந்தப் பட்டங்களெல்லாம் அங்ககிடந்து சும்மா தொங்குது.
டு அப்போ உங்கள் கூத்து வளர்ச்சியில் பூந்தான் யோசப்
அவர்களின் பங்களிப்பு.
* உண்மைதான் அவரிட பாடல், ஆடல், வசனம் இதை எல்லாம்
பாத்துத்தான் ஆரம்பத்தில நான் கூத்துப் பாடினன். பிற்பட்ட காலத்தில் அவரிட்ட பெற்ற அனுபவங்கள் எனக்கு நல்ல ஒத்தாசையாக இருந்தது.
O உங்கள் நாட்டுக் கூத்து வாழ்வில் உங்களுக்கு சிறப்பான பெயரைத் தந்த அல்லது உங்களால் மிகவும் அதிகம் விரும்பப்பட்ட பாத்திரம் எது என்று.
* ஆரம்பத்தில் சத்திரக்காரன் வேடத்தில நடிச்சன். ஆனால்
என்னால பலதடவை நடிக்கப்பட்டதும், எனக்குப் புகழை தேடித்தந்ததுமான வேடம் பண்டார வன்னியன் வேடம். என்னால ஒன்பது தடவைக்கு மேல் இது மேடை ஏற்றப்பட்டது.
ஆற்றுண்க W. 13

Page 9
4.
நீங்கள் அண்ணாவியாராக இருந்து நெறிப்படுத்திய கூத்துகள் பற்றி.
கிட்டத்தட்ட பதினெட்டு கூத்துக்கள் வரை பழக்கியிருக்கிறன். தீவில இருந்து வந்தாப் பிறகும் நாலு கூத்துக்கள பழக்கி இருக்கிறன்.
தென் மோடியில் முன்பு ஆட்டம் இருந்து பின்பு அழிந்து விட்டதாக பலர் கூறுகின்றார்களே.
அப்படி சொல்லப்படுகுதுதான். ஆனா என்ர சிறுபராயத்தில இருந்து தென்மோடியில ஆட்டம் இருந்தாகத் தெரியவில்லை அப்படி தென்மோடியில ஆட்டம் போடுறதா இருந்தால் கட்டியக்காரன் ஆடலாம். சேவகன், மந்திரி, இராசா ஆடாலாம். ஆனா ராசா சிந்து பாடி ஆடுறது கஸ்டம்.
அன்றைய கூத்துக்கும் இன்றைய கூத்துக்கும் இடையே காணும் மாற்றங்கள் பற்றி.
ஒமோம். எல்லாப் பதமுமே மாறிப் போயிட்டுது. (கிண்டலாக இண்டைக்குச் சோறு காச்சிற பதமே மாறிப்போயிட்டுது. முன்னைய காலத்தில இரவு ஒன்பது மணிக்குச் சனம் வந்தால் விடியத் திரிந்தாதி ( காலை 5 மணி ) அடிக்கத்தான் எழும்பும் இப்ப ஒரு மணித்தியாலத்தில கூத்து. அதுதான் ஆகக் குறைஞ்சது மூன்று மளித்தியாலமாவது கூத்து இருக்கவேணும் அதவிட குறைஞ்சா அது கூத்தைக் கொல்லுற நிலைதான்.
உங்களுடைய காலத்தில கூத்தில் பாவித்த வாத்தியங்கள் பற்றியும் அதன் கலைஞர் பற்றியும்.
இப்ப கணக்க எல்லாம் வாசிக்கினம். அந்தக் காலத்தில மிகுதங்கமும் தாளமும்தான். - பூந்தான் யோசேப்பிட காலத்திலதான் ஆரிமோனியம் வாசிக்கும் வழக்கமும், கூத்தின் தேரமும் குறைக்கப்பட்டது. என்ர கூத்துக்கு முதலில் ஆர்மோனியம் வாசித்தவர் மரியாம்பிள்ளை (சுதிராஜா). அப்ப கலைஞர்கள் கூத்து முடியும் மட்டும் எழும்பவே மாட்டார்கள். என்ன தேவை" இருந்தாலும் கூத்து முடிஞ்சாப்பிறகுதான்.
சமூகம், அரசியல் பிரச்சனைகள் கூத்து வடிவில் வழங்குவது t-föst). -----
ஆற்றுகை.

கூத்து என்றால் அதற்குரிய உடுப்ாேடுதான் வரவேணும். இதனால நாட்டுப் பிரச்சினைகள் கூத்து வடிவத்தில போடும்போது சரியாக எடுபடாது. அரச கதைகள கொடுக்கும்போதே சரியாக அமையும். அதனாலதான் கூத்தைப்பற்றி கேக்கிற ஆக்களுக்கு இப்படிச் சொல்லுறனான்: "செவிடனுக்கும். குருடனுக்கும் விளங்கினாத்தான் கூத்து" அல்லாட்டி அது கூத்து இல்லை.
(குறுக்கிட்டு) ஏன் அப்படி. ... ?
அது வந்து செவிடன் ஆட்டத்தையும், உடுப்பையும் வைச்சு ஆக்களை கண்டு கொள்வான். குளுடன் பாடலையும் இராகத்தையும் வைச்சு மனதால ஆக்களை இனம் காண்பான்.
தற்போது நாட்டுக்கூத்தை பேணுவதிலும், அதை பலருக்கும் வழங்க வேண்டும் என்ற உந்துதலோடும் செயற்படுபவர்கள்பற்றி.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அண்ணாவியார் பேக்மன் ஜெயராசாவைச் சொல்லலாம். குறிப்பிட்டவட்டத்துக்க நில்லாமல் எல்லாரும் பழகவேணும் எண்ட எண்ணம் கொண்டவர். முற்று முழுதாக அத்துறையில் ஈடுபட்டும் வருபவர்.
நிறுவனங்கள் அல்லது கழகங்கள் பற்றிக் குறிப்பிடமுடியுமா?
திருமறைக் கலாமன்றத்த சொல்லலாம். கூத்தையும் வேறுபல கலைகளையும் வளர்க்கிறது. மற்றது பாரம்பரிய கலைகள் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று துவங்கி இருப்பதாக அறிகிறேன். ஆனால் இது முழுதாக செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை.
நாட்டுக் கூத்து வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு ஏதாவது.
இங்கிருந்து கொண்டு சென்று சிங்கள மக்கள் மத்தியில் மேடையேற்றிய ஞானசெளந்திரி நாட்டுக் கூத்தை என்னால் மறக்கமுடியாது. நிதிக்காக செய்தனாங்கள். கிட்டத்தட்ட பத்து மேடைவரை ஏத்தியிருப்போம். அங்க கிடைச்ச பாராட்டை என்னால் மறக்கமுடியாது.
ஆற்றுகை 15

Page 10
  

Page 11
இலங்கையில் இசைநாடகத்தை சிறப்புற ஆடிய ஒருவர். இறுதி எழுத்தை இழந்து நிற்கிறார்.
சரித்திர ரீதியில் முதல் வீதி நாடகமாக கொள்ளப்படும் "" மிஸ்டரிபவ்ப்ட்” ஐ எழுதியவர்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஒன்று. இதனை பம்பல் சம்மந்த முதலியாரும் மொழிபெயர்த்து மேடையேற்றியுள்ளார். சூழல் அரங்கின் முன்னோடியாக கருதப்படுபவரின் முற்பகுதி தவறிவிட்டது.
இடமிருந்து வலம்.
l.
5.
7.
0.
ll.
l2.
18
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கூத்துக்களில் ஒன்று. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட ஒரு முக்கியமான விழா. ஆனால் இங்கு அந்த ' விழா' தவறிவிட்டது எந்தக் கலையிலும் ஆசானாக கொள்ளப்படுபவர்.
முகமூடி அணிந்து ஆடப்படும் ஒரு சிங்கள மரபு வழிநாடகம். யதார்த்தப் பண்பற்ற காப்பிய அரங்கை ஆரம்பித்தவராகக் கொள்ளப்படுபவர்.
நாடகத்தில் பாவிக்கப்படும் வசனத்திற்கு கூறப்படும் ஒரு சொல் வலமிருந்து இடமாகச் செல்கிறது.
இந்தக் குறுக்கெழுத்துப் போட்டிக்குரிய பரிசுத் தொகையை
வழங்குபவர்கள்
ஜெயந்தி ஆபரண மாளிகை
K. K. S. 663,
யாழ்ப்பாணம்.
ஆற்றுகை

சிங்கள அரங்கில் தமிழ் நாடகப் பாரம்பரியத்தின்
செல்வாக்கு
தமிழர்கள் - அவர் களது
ந்து சமய விழுமியங்களும், தனித்துவமான கலாச் சா ரப் பிணைப்புகளும் ஒருங்கே அமை பப்பெற்று நினைவெல்லைக்கு
முற்பட்ட காலம் முதற்கொண்டு இத்தீவில் வளர்ந்து வருகின்றனர். **ஆசிய நாகரீகத்தின் தொட்டில்?? (Cradle of Asiatic civilization) என வர்ணிக்கப்படும் பாரதத்தில் தான் இலங்கைப் பாரம்பரியத்தின் வேர்கள் உள் ளன எனினும் தமிழர்களின பகிர்தலிலும், பங் களிப்பிலும் அது இலங்கையில் பரவிற்று.
இந்திய நாடகப் பாரம்பரி யமாகக் கருதப்படும் "பரதநாட் டியம்" தென்னிந்தியாவில் தனித் துவமாக வழக்கத்திற்கு வந்தது பல காலங்களுக்கு முன்பாகும். இது அதிகமாகப் பயிலப்படும் தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒரு பகுதி யாக இடம்பெற் றுள்ளது. பரதப் பாரம்பரியத்தின் படி நாடகம் என்பது "ஒன்றைப் போலச் செய்து காட்டுவது" (Imitation) அனு க்ரு தி என்று சொல்வார்கள். பரதம்
நாடகத்திற்குக் கற்பிக்கும் இவ்
தமிழில் :
வர்த்தம் அ ரி ஸ் ரே ரா ட் டி ல் கலைகள் பற்றிக் கொண்டிருந்த கொள்  ைக க  ைள ஒத்தது. பரதத்தின் நாடகம் பற்றிய வரை விலக்கணம் "அவஸ்தனுக்ருதி" எ ன் ப த ன் மூலம் இ ன் னு ம் தெளிவாக விளக்கப்படுகிறது: **அவஸ்தனுக்ருதி" "நிலைமைகளைப் துவம் செய்வது" (Representation of situations) 6T air to பொருளுடையது. இவ்வரைவிலக் கணத்தை நாம் "வாழ் க்  ைக நிலைமைகளைப் பிரதிநிதித்துவம் செய்வது" என நீட்டிக் கொள்ள லாம். ஏனெனில், எமது வாழ்க் கையின் நான்கு நோக்கங்களாகிய தர்மம் , (Dharma) அர்த் தம் (Artha), Stob (Kama). Gurony Lசம்(Moksha) என்பனவே நாட கத்தின் நோக்கமாகவும் உள்ளன. இங்கு தர்மம் உரிமைகளும், கடமைகளும். அர்த்
யோ. அன்ரனியூட்
Sir Gör Lu gy
பிரதிநிதித்
என்பது எமது
தம் - அரசியல் (Politics), காமம் - என்பது பொருள் சேர்க்கும் FrTuorr Går au GyrrgþGay (Civic life) இம்மூன்று நிலைகளையும் கடந்தி பின் வருவது விடுதலை நிலை யாகிய மோட்சம்.
19
ஆற்றுகை

Page 12
இப்பாரம்பரியத்தின் தனித் துவமான, சுவாரசியமான பாகம், நாடகத்தின் நோக்கம் பற்றிய கொள்கை தான். இக்கொள்கை யின் படி நாடகத்தின் நோக்கம் ** உணர்ச்சியை தட்டியெழுப் i gas' (to evoke sentiment). காணும் பிரதிமையுடன் ஒன்றா வது. இப்படி ஒன்றாவதைத்தான் தொல்காப்பியர் தனது "பொரு ளியல்" இல் "மெய்ப்பாடு”* என்று குறிப்பிடுகிறார். இதற்குத் தமிழ் கலை இயலில் (Tamilian Aesthetics) நாம் காணும் பொருத்தமான சொல் "உரிப் பொருள்" ஆகும். இக் கலை up 6007 stay (Aesthetic sensibility), எல்லோருக்கும் பொது வா ன (Deindividulized), le607-5685 பாதிக்கின்ற ஒரு அடிப்படை ao ay ii ay அ னு பவ த் தி ல் பிறக்கிறது.
தமிழர் காப் பி யங் களுள் ஒன்றா ன சிலப்பதிகாரத்தில் பரதப் பாரம்பரியம்பற்றிக் கூறப் படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் உருவா னதாக நம்பப்படும் சிலப்பதிகா ரத்தில் மாதவி த ன து முதல் பரதநாட்டிய மேடையேற்றத்தை நிகழ்த்தும் காட்சி வருகிறது. இக்காட்சியின் ஒவ்வொரு நுட்பத் தையும் விவரித் துள்ள  ைத க் காணும் ஒருவருக்கு அக்காலப் பகுதியிலேயே பரதக்கலை அதி யுச்ச நிலை யி ல் இருந்ததாகத் தெரியவரும். இக்காட்சியில் ஒரு ஆம ந் தி ரி கை (Orchestra) யில் வருவது போன்று இசையமைப்
பாளர், பாடகர் புல்லாங்குழல் வா சிப் ப வர், தம்புராக்காரர் (harpist). G3, o ar šisntrrř (3 urresir றோரைப் பற்றியும், பிரதான நடனங்களைப் பற்றியும் குறிப் பிடப்பட்டுள்ளது. பெயரளவில் இந்த நடனங்கள் இருவகை: ஒன்று தேசியம்; மற்றையது மார்க்கம். Osguib (Folk dance), upstidish (Court dance). D. Gav tiši 60 95 u 6ão புழக்கத் தி லி ரு க் கும் சிங்கள நடனம் பற்றிய குறிப்பொன்றும் தரப்பட்டுள்ளது. தென்னிந்திய நாட்டுக் கூத்து, சிங்கள நடனம் என்பவற்றில் கான ப் படும் தோரிய மங்களம்" (Thariya mangalam) என்ற பாடலை ஒத்த பாடல் "தூரியமகளிர்" (Thoor iya makalhir) 6T6ör AID பெயரில்
சிலப்பதிகாரத்தில் வருகிறது" சிங்களத்திலும், இப்பெயரையே இப்பாடல் பெற்றிருக்கிறது?
காப்பியத்தில் பாவைக் கூ த் து (Puppet play) ufbfiu!b (3477 பிடப்படுகிறது. இப்பாவைக்கூத்து இன்று நவீன வடிவம் பெற்று சிங்களத்தில் 'றுகதாய" (Tukadaya) என்று பெயர் தரித்துள்ளது.
சூலவம்ச” வில் பாவைக் கூத்தில் வரும் தோல் பொம்மை கள். சிலப்பதிகார ஆசிரியரால் பொழுது போக்கு நடனங்களுள் ஒன்றாகக் குறிப் பி டப்படும் * தோற்பாவை" யை நினைவூட் டுகின்றன. சிலப்பதிகார வர்ண னையின் படி அச்சிங்கள நடனம். அசைவுகளால் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒருவகை நடனங் களுள் ஒன்றாகக் காட்டப்பட்டுள் ளது.
ஆற்றுகை
20

பரதநாட்டியம் தனது வீச்சில்
பல பச ர ம் பரிய நடன வகை களைப் பாதித்தது. மலபாரின் (malapaா - இந்தியா) கதகளி, மற்றும் தென்னிந்தியா, இலங்கை பின் பாரம்பரிய ந ட ன ங் கள் என்பன இவற்றுள் அடங்கும். இலங்கையில் இன்று வழக்கிலுள்ள
பல நாடகங்கள் மலபார், கதகளி
யின் விருத்தியடைந்த வடிவங் sat its உள்ளன. UDas Lunrrif கதகளி ட ர த மு னி வ ரின் (8hartaa’s) நாட்டிய சாஸ்திரத் திணின்றே சில அம்சங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நாடகங் கள் நாட்டுக்கூத்து எனும் சிறப் புப் பெயர் பெற்றுள்ளன - இலங் கையின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குக் கடலோரங்களில் பிரபல் யமானவை இவை. தாட்டுக்கூத் துகள் (நடனங்களுக்கான) காதப் பொருளிலும், மொழிநடையிலும், தமக்குள் வேறுபடுகின்றன. அத் துடன் இன அடிப்படையிலும் நாட்டுக் கூ த் துகள் வேறுபடு கின்றன. உதாரணமாக இத்துக்
கள் வாழும் பிர தே சங்க ளில்
நாட்டுக் கூ த் துகள் பெரும் Luntry th DésirTurTrsub, இரா மாயணம் என்பவற்றை அடிப் படையாகக் கொண்ட  ைவ. பெளத்தர்கள் தமது நாட்டுக்கூத் துக்களுக்கு ஜாதகக் கதைக ளெனும் பெளத்த மதக்கதை கிளைப் பயன்படுத்துவர். கத்தே லிக்க பிரதேசங்களில் பைபிளை அடிப்படையாகக் அல்லது மேற்கத்தைய பாணியி லான கதைகளை அடிப்படையா
கொண் ட
வடிவம்,
கக் கொண்ட நாட்டுக்கூத்துகள் இடம்பெறும். தமிழ்ப்பகுதிகளின் தாட்டுக்கூத்து பாரம்பரியமாக 66ant Fth (Vilaacams) porrestò என்பவற்றை உள்ளடக்குகிறது.
நவீன தமிழ், சிங்கள நாடகங் களின் கதை சிறிது வித்தியாச шопт6еті -
சிங் களப் பகுதிகளில் வழி பாட்டு நோக்கத்துடன் தடை பெறும் பிசாசு நடனம் (Devil Dance) எனும் ஒரு வகை நடனம் உண்டு.
*பாலி தொயில் தொயில் " (Bali toyil toyil) crawl uGib இந் நடன த் தின்  ெப யார் *தொவில்” (Thozhil) எனப்படும், தமிழ்ச்சொல்லிலிருந்து பிறந்தது. கிராமங்களில் பேய்களை ஒட்ட வும், நோய்களைக் குணமாக்கவும் இவ்வகை நடனங்கள் ஆடப்படு கின்றன. இந் நட னம் கலைத் துவமும், சமுக முக்கியத்துவமும் வா ய் ந் த து. இந் நட னம் "தெய்வம் ஏறி ஆடும் கூத்து" என்று பொருள்பட தமிழ்ப்படைப் புகளாகிய சிலப்பதிகாரம். கலித் தொகை என்பவற்றில் குறிப்பிடப் படும் நடனங்களை ஒத்தது. கடவுளர்களை அமைதிப்படுத்த நடாத்தப்பட்ட நடனங்களிவை, மந்திரமாயம், வித்தைகளுடன் தொடர்புடைய இந் நட ன ம் காலப்போக்கில் மற்றைய சிங்கள நடனங்களைப் பாதித்து, சிங்கள நடனப் u mr pr uch L u if? uLu ğ q58) 5 உருவாக்க உதவியது. இந்நடன கதகளியின் ஒரு வகை
21
ஆற்றுகை

Page 13
யுடன் தொடர்புடையது. - கத களியின் இந்நடன வகையில் நடன அசைவுகளுடே ஒரு புதிர்த் தன்மை (OcCultism) இழையோடி யிருக்கும். சிங்கள, தமிழ் நாடகங் களைப் போன் று, தொவில்
நடனமும் இரவிரவாக நடக்கும்.
இறு தி யில் கிராம மாற்திரிகர் பேயை ஒட்டுவதற்காகச் செய்யும் சடங்குகளுடன் நிறைவு பெறும், இந்நடனம் நடக் கும் போது பூ சா ரிக் கும், பேய் முகமூடி அணிந்து ஆடு ப வர் களுக்கு மிடையே உ  ைர ய ர ட ல்களும் இடம் பெறும், இந்நடனங்கள் சமயச் ச ட ங் கா க நடாத்தப் பட்டாலும் பார்வையாளர்களுக் காக தேவையற்ற விஷயங்களும் நடனத்துள் புகுத்தப்பட்டன.
பேய், பிசாசுகள் மட்டுமன்றி, கடவுள்களும், பெண்தெய்வங் களும் கூட நடனத்தினால் திருப் திப்படுத்தப்படுகினறன. இப்படிப் பட்ட கடவு ள் வணக்கத்தில் "பத்தினி" க்குப் பிரதான இடம் உண்டு. பத்தினி என்பது சிலப்பதி காரக் கதாநாயகியாகிய கண் ண கியைக் குறிக்கிறது. சிங் களப் பழம் புனைகதைகளில் வரும் பத்தினிதான் பின்னர் கண்ணகி யாக மறுபிறப்பெடுத்ததாக நம்பிக் கையுண்டு. பத்தினி ஒரு தேவதை (Goddess) என்று சிங்களப்புனை கதைகளில் கூறப் படு கிற து. பத்தினி தவிர வேறு பன்னிரண் தேவதைகளும, நவக்கிரகங்களும் இப்படி வழிபடப்படுகின்றன. இந் நடனத்தில் மூன்று சடங்குகளில் தமிழ் ப் பாதிப்புக் காணப்படு
22
கிறது. ஒன்று முதலில் பிராமி னர்கள் போல் உடையணிந்து இருவரி நோயாளியிடம் வந்து அவரைச் சோதித்த பின் அவர் **Kotivinai? ஆல் பாதிக்கப் பட்டிருப்பதாக அறிவிப்பர், இங்கு 'Kotivinai" என்பது தமிழ்ச் GayFmralio; u uuuršinasptuou L 973gFnrá (direde Wil) என்பதைக் குறிப்பது. இரண்டாவது. கெட்ட தேவதை களுக்கு 'பிடினித்தட்டு” (Pident Tattu) எனும் தட்டில் காணிக் கைகள் கொடுக்கப்படும் - இங்கு தட்டு என்பது தமிழ்ச் சொல். மூன்று ஒளிக்காக "விளக்கு" ("Vilhakku) 6JT gib goy tb &F - iriı (395இங்கு விளக்கு தமிழ்ச் சொல். நடனத்தில் பிடிக்கப்படும் ஒளிப் பந்தங்களைத் தமிழ் உச்சரிப்பின் படி " "பந்தம்" என்றே அழைக் கின்றனர். பரத மரபில் அமைந்த, AdaWWus நாட்டியம் ஆடப்படு கிறது.
அ ம் பலாங்கொட, பெந் தோட்ட ஆகிய பகு தி களி ல் 'கோலம்" (Kotam) என்ற முக மூடி அணிந்தாடும் நடனம் வழக் கத்திலுள்ளது. கோலம் என்பது தமிழ்ச்சொல் - தே (ா ற் ற ம் வடிவம் என்பவற்றைக் குறிப்பது. இப்பகுதிகளில் மேற்குறிப்பிட்ட மந்திர "பாலி" நடனங்களும் நடைபெறுகின்றன. மலபாரில் G3smravihesarî (Kolam Kali) 67 Spybr வகை நடனம் புழக்கத்திலிருக் கிறது. சிங்க ள "கோ லம்" நடனத்தைப் போலவே "கோலம் சளி" யிலும் முக மூடிகள் பயன் படுகின்றன. மலபாரின் நடன
ஆற்றுகை.

வகைகளான கதகளி, கோலம்களி,
QFriaei (ChorKali) ereirucar சிங்கள நட ன வ கை களில் முத்திரை பதித்துள்ளன. இங்கு சிங்களத்தில் சொக்கரி (Sokari) எனப்படுகிறது.
'கோலம்" சில புராணப் பாத்திரங்கள் தோன் றும் ஒரு
நடன வடிவம். இப்பாத்திரங்கள்
"பாலி** நிகழ்வுகளிலும் தோன்று வன. இவற்றுள் சில பாத்திரங்கள் நம்மிடையே சஞ்சரிப்பவர்கள். உடைகள் வெளுப்பவன், படை வீரன், காவலாளி, செட்டியார் போன்றவர்கள். ஆனை காவு பவன் அல்லது ss U - g. u u ši s mr ur 6oo6ov , “ "gyar nr Gaugurat"" (Ana Bera) sorgirapu
அழைக்கின்றர். இங்கு "அனா”
அர சனி ன் ஆணையைக் குறிக் கிறது. பெரா சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மேளத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல். இந்நடனங்களில் ஆ  ைண காவுபவர் அணியும் தலையணியிலிருந்து, இப்பாத் திரம் மலபார் நடனங்களின் “LЈ60 histo" (Panikkar) sтарih பெயருடைய பாத்திரத்துடன் தொடர்பு கொண்டிருப்பது தெரி கிறது. பானை (Pot) போன்று முக மூடியணிந்து ஆடும் ஐந்து Ypsmr6' Go Lu Sir Gs Gir (Pancha Nari Ghata) - Lutraspaw போன்ற தலையணியை நினைவூட்டுகின் றனர். மனிதப்பாத்திரங்கள் புராணப்பாத்திரங்கள் தவிர விலங்குகளும் இந்தடனங்களில் இடம் பெறுகின்றன. - புலி, சிங்கம், நரி, காளைமாடு,
இந்நடனத்தில்,
15fruit,
கருடன் போன்ற விலங்குகள் இடம் பெறும். இவற்றுடன் விஷ் ணுவின் அவதாரமாகக் கருதப் படும் 'நரசிம்மம்" எனும் பாதி மனிதன், பாதி சிங்கம் உருவுடைய விலங்கும் இடம் பெறும். இவ் விலங்கு முக மூ டி களும், "கோலம்" நடனப் பாரம்பரிய மும் சிங்கள நாடகத்தைக் கணிச மான அளவு பாதித்துள்ளன. அண் மைக்கால சிங்கள பாரம்பரிய தா ட க ங் கள் அல்லது உரைச் 658g riassihai ( Talk Play ) SnTessor uGb உடையலங்காரங் களும், அசைவுகளும் இதனை விளக்குகின்றன.
மேல் சிங் கள நடனங்கள் இரவில் ஆரம்பித்துக் காலையில் நிறைவடைகின்றன. முத வில் ஆணை காவு பவன் (கட்டியக் காரன்) தனது மேளத்துடன் தோன் றி (முக மூடியணிந்த) நடிகர்கள் வந்துவிட்டதாகவும், நிகழ்ச்சியைக்காண ஆயத்தமாகும் படியும் பார்வையாளர்களுக்கு அறிவிப்பான். ஒரு நடிகர் அறிமுக மொன்றை வாசித் த பின்னர் நடிப் பை ஆரம்பிப்பார். இரு பாத்திரங்கள் மேடையில் தீப்பந்த ஒளிகளுடன் நின்று கொண்டிருக்க, நடிகர் ஒவ்வொருவரும் தத்தமது பாத்திரங்களைப் பாடி நடிப்பர். ஒவ்வொருவரும் பாடலின் இரு வரிகளைப் பாடுவது வழக்கம்.
முக மூடி அணிந்து நடிக்கும். பாத்திரங்களைக் God as nr 6řT Lஉசகோலம்? பிற் கால த் தில் "நாடகம்’ ஆக விருத்தியடைந்
ஆற்றுகை
23

Page 14
அது. இந்நாடகங்கள் நாட்டார் நாடகங்களாகும். **கோலம் உ பாரம்பரியத்தை இவ்வகை நாட கங்கள் முடி வுக் குக் கொண்டு வந்தன. "சந்த கிந்துரு ஐதாக" (Sanda Kinduru Jataka), up6w Guo (Maname) போன்ற இவ்வகை நாடகங்கள் நவீன சிங்கள அரங்கு
களில் வெற்றி பெற்றன.
** கோலம்?" நடனக்காரர்கள் அறிமுகம் செய்யப்படும் உரை தமிழ் நாட்டுக் கூத்தின் வழிவந் தவை போன்று தோன்றுகின்றது.
இலங்கையின் மலை நாட்டிற் கும், வன்னிப் பகுதிக்கும் உரிய பொழுது போக்கு நாடக 6մւգ 6մւծ GAFmrš45ff? (Sokari) sraw அறியப் படுகிறது. தா னி யங் கள் 9HU]] வடை செய்யப்பட்டு, சேகரிக்கப் படும் காலங்களில் குடடிக்கும் நிலங்களில் ( Threshing Floor ) சொக்கரி நடைபெறும். வட்ட மிான சூடடிக்கும் தரை இதற்கு வசதியான மமடையாகும் இரவில் தமது பயிர் நிலங்களைக் காவல் காக்கும் கமக்காரர்கள் விழித் திருக்கவேண்டு. அப்படி விழித் திருந்து நேரத்தைப் போ க் க, நகைச் சுவை யும், கேலியும் நிறைந்த இவ்வகை நாடகங்கள் பயன்பட்டன. இங்கே பயன்படும் மேளம் கண்டிப் பிரதேசத்திற் குரிய பானை மேளம் (Potdrum) ஆகவோ, அல்லது நடராஜர் சிலையில் கைகளிலிருக்கும் உடுக் கையாகவோ இருக்கும. இந்தாடக மரபின் பெயரான " "சொக்கரி** D 69 Go Nu nr GMT ja GeFnr 6idavnr nr 6Glazu
என்பது “உரையாடுவதை அடிப் படையாகக் கொண்ட பொழுது போக்கு" என்பதைக் குறிக்கிறது. “தேகளி" - " " கதையை 9tg படையாகக் கொண்ட பொழுது போக்கு” ஆகும்.
நாடகத் துறையில் சிங்கள அரங்கின் நாட்டார் நாடகங்களில் (Folk operas) stig நாடகங் களின் பாதிப்புப் பெ ரும ள வு உள்ளமையைக் காண்கிறோம். **நாடகம்’ என்பதே இலங்கை யின் தமிழ்ப்பகுதிகளிலும் தமிழ கத்திலும் வழக்கத்திலுள்ள நாட் Litri Si Suria,6067á (Folk plays). குறிப்பிடப்பயன்படும் ஒரு தமிழ்ச் சொல்லாகும். மட்டக்களப்புப் பகுதியில் இருவகையான தமிழ் நாடகங்கள் பிரபலமானவை. ஒன்று வடக்குப்பாணி - வட மோடி இரண்டு தெற்குப்பாணிதென் மோடி. இவையிரண்டும் உடையலங்காரத்திலும், நடனங் களிலும் தம்மிடையே வேறுபடு கின்றன. இவ்விருவகை நாடகங் களிலும் கதை, நடனம், உடை யலங்காரம் என்பவை கத களி நடனத்தினைப் போன்று - அற். நடனத்தின் சுவடுகளாக-இருப்பது குறிப்பிடத்தக்கது. பரதப் பாரம் பரிய நடனம், அபிநயம், பாடல் கள். உரையாடல்கள் மூலமாக மக்களைக் கவரும் விதத்தில் இந் நாடகங்களில் வெளிப்படுத்தப்படு வதைக் காண முடிகிறது. டாக்டர் சரத்சந்திரா **சிங்கள நாட்டுக் கூத்தும் நவீன அரங்கும்" (The Sinhalese FolkPlay and the Mo dern theatre) 676ŵAD &567 gog).1 600.--du
சொல்களி (Solkali) யிலிருந்து வந்திருக்கலாம். **சொல்களி?"
24
ஆற்றுகை

சுவராசியசமான ஆய்வில் 'சிங்கள நாடகம் முழுவதுமாக ஒரு வகை தமிழ் நாட்டுக் கூத்திலிருந்தே உருவானதாக தெளிவாகத் தெரி
கிறது" எனக் கூறுகி றார். "இந்நாட்டுக்கூத்து தமிழ்நாட் டில் தெருச்கூத்து என வும்,
ஆந் கிர மாநிலத்தில் வீதி நாட கம்” எனவும் பெயர் பெறுகிறது. தெருக்கூத்து ஒரு காலத் தி ல் யாழ்ப்பாணத்தில் பிர பல் யம் பெற்றிருந்தது. ஆனால் இப் போது அது அனேகமாக வடக் கிலிருந்தே மறைந்து விட்டது.
இப்போது கிழக்குமாகாணத்தில் பிரதானமாக மட்டக்களப்பிலும் அதை அனடிய கிராமங்களிலும் தெரு க் கூத்து வழக்கத்திலிருக் கிறது என்றும் டாக்டர் சரத் சந்திரா கூறுகிறார். யாழ்ப்பாணத் தில் நா ட் டு க் கூ த் து வழக் கொழிந்து போ யிற் று என்ற கூற்று உண்மையல்ல. யாழ்ப் பாணம், மன்னார், சிலாபம். நீர் கொழும்பு, புத் தள ம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இது இன்னும் உயிர் வாழும் பாரம்பரியமாக நிலைத்துள்ளது.
(The Influence of Dramatic Tradition On Sinhala Theatre
- By S. Nadrasa)
/> S\2.
M1
グ。 ܔ– V
நடிகன் : நான் இராமன் வேடத்தில் நடிக் கிறன். எனக்கு உடம்பெல்லாம் பூச்சுப் பூசுங்க.
ஒப்பனையாளர் : அடுத்தமுறை வரும்பொழுது ஒரு வாளியில் சுண் ணாம்பும், தும்புத்தடியும் கொண்டு வந்திங் Gasairlsr. .....
5 Liqassiku : ? ? ? ? ? ? ?...... -- M., &Fatib
ஆற்றுகை 25

Page 15
நூல் நுகர்வு
( ) செல்வி
மனோரஞ்சனி அல்பிரட்
பாலசுகுமாரின்
நாடகங்கள்
26
வரலாற்றை அறிவதற்கு உத வுவது பல்வேறு பட்ட சுவடுகளும் எழுத்துக்களுமாகும். அவ்வாறு கலை இலக்கியங்களையும் அதன் வளர்ச்சி வரலாற்றையும் அறிய எஞ்சி நிற்பவை எழுத்துருக்களே. அதிலும் நாடகக் கலை. ஒர் ஆற்றுகைக்கலை. நிகழ்த்திக் காட் டல்களில் அது உயிர் பெறு கின்றது எனவே ஒர் நாடகப் பிரதி நூலுருவம் பெற்று வரும் போது அந்த நாடகத்தின் எந்த அம்சத்தை மதிப்பிடல் வேண்டு மென்ற கேள்வி எழுகின்றது. ஆனால் நிகழ்த் துகையின் வெற்றி களை, சாத்கியப் பாடுகளை உள் வடக்கிய ஓர் வித்தாக அந்த நாடக எழுத் தாக்கம் sgy 650la கின்றது என்பதை நோக்குதல் வேண்டும். அந்த வகையில் பால சுகுமாரின் நாடகங்களை (შენrré குகையில் அவை ஏற்கனவே பாட சாலை அரங்குகளில் மேடையே றியவை. எனவே அதன் உள்ள டக்கத்தையும் சாத்தியப் பாடு களையும் அலசுதல் தன்று.
பாலசுகுமாரின் நாடகங்கள் ஒரே மோடியில் அமைக்கப்படாது பல வடிவங்சளூடாக குறிப்பிட்ட தரத்தினருக்கு மட்டுமென்றில் லாது பலரும் பயன் படக் கூடிய வகையில் அதன் களம் அமை கின்றது. நிருத்திய நா ட கம், கூத்து, இசை நாடகம், சிறுவர் நாடகம், என மொத்தமாக ஆறு நாடகங்களை இந்நூல் கொண் டுள்ளது. போராட்டத்தில் ஒற் றுமை, தொழிலாளவர்க்கத்தினது தொண்டு, பெண் விடுதலை இன்
ஆற்றுகை

றைய கல்வி நிலை பற்றிய விமர் சனம், சூழல் பாதுகாப்பு சமூக ஏற்றத்தாழ்வு என அண்மைக்கால மாக நாம் எகர் கொள்ளும் பொதுப் பிரச்சினைகளை கருக் களாக கொண்டு இவை அமை கின்றன. இவரின நாடகங்களில் ஒரு சிலவற்றை சற்று தோக்கு கையில்
"வானம் நமக்கொரு வரை
யறையா" இது ஒரு நிருத்திய நாடகம், நமக்குள்ளே இருக்கும் பிரிவினைகளைச்சாடி ஒற்றுமை
யாக உடிைக்க வேண்டும என்ற கருப்பொருளோடு அமைக்கப் பட் டுள்ளது. இதற்கு பயன்படுத்தப் பட்ட மழை என்ற U 4. Dyph நாடக ஆக்க விதமும் மெளன குருவின் 'மழை" நாடகத்தை நினைவு படுத்துகின்றது. "எவடம் எவடம் புங்கடி புளியடி" என்னும் நாடகத்திலும் ஆசிரியர் அதனை நகர்த்திச் சென்ற வகை நனறாக இருககின்றது. அதில் கூறப்பட்ட "சுயநலம்" என்ற கருவுக்கு ஏற்ப தகாத்திய ஆசிரியர் ஒர் கருத்து முரண்பாட்டை கவனிக்க தவறி விட்டார். முதலில் வழிப்போக்க ன7க வந்தவன ஒரு தொழிலாளி அவன் த ன் னு  ைடய மனித நேயத்தை சாககடையில் விழுந்த வனிடம் சற்றும் காட்டவில்லை. ஆனால் நாடக முடிவில் தொழி லாள வர் க் கம் தா ன் மனித நேயத்தை உணர்ந்த வர்க்கமாக காட்ட ப் படு கி ன் ற து இது ஒன்றுக்கு ஒன்று முரணானதாக காணப்படுகின்றது.
"மாதர் தம் மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத் துவோம் என்னும் இசை நாட கத்தில் பாடல்களின் இராகங்கள் தாளங்கள் குறிப்பிடப்படவில்லை குறிப்பிட்டிருப்பின் அது பலருக் குப் பயன்பட்டிருக்கும். அத்துடன் இதில் ஆரம்பத்தில் வரும் பெண் சிலுவையை சுமந்து வருவதாயும் பின்னர் சிலுவையில் அறையப் படுவதா யும் குறிப்பிடப்பட் டுள்ளது. ஒரு பெண்ணுக்கு சமு தாயத்தில் நிலவும் பிரச்சனைய எந்தளவுக்கு சிலுவையுடன் ஒப் பிட முடியும். சிலுவை புனித சின்னமாக கொள்ளப்படுகின்றது அது ஒரு புறமிருக்க, உலக மக் களின் மீட்புக்காக யேசு சிலுவை யில் அறையப்பட்டார். ஆனால் பெண்ணை சிலுவையில் அறைவ தனுாடு ஆசிரியர் பெண்ணடி மையைக் காட்ட விளைகின்றாரா அல்லது பெண்ணினால் உலகுக்கு மீட்பு என்பதை விளக்குகின்றாரா என்பது விவாதத்திற்குரியது.
சூழலைக்காப்போம் என்னும் நிருத்திய நாடகத்திலும் இறுதி யில் முரண்பட்ட நிலை காணப் படுகின்றது
"சூழலில் சுதந்திரம் இங்கே
கனவாய் மாறியதாலே மனிதர்கள் மடிந்தனர்
இங்கே"
என்ற பாடல் வரிகள் எதைச் சுட்டிக் காட்டுகின்றன? சூழலை காக்கும் பணியை க ன வ ரா ப் கொண்டதால் மனிதர்கள் மடிந் தனர் என்பதா? அல்லது நம்மை
ஆற்றுகை

Page 16
சூழ உள்ளவை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் மடிந்தனர் என்பதா? எப்பொழுதும் செய்திகள் தெளி வானதாக இருக்க வேண்டும். “மா னு ட ம் வென்ற தம்மா ? ? கூத்துப் பாணியில் அமைக்கப் பட்டிருக்கின்றது, மெளன குரு வின் "சங் கா ரம்" "நம்மைப் பிடித்த பிசாசுகள்" நினைவில் வந்து போகின்றன அழிந்து கொண்டிருக்கும் மனித நேயம் பற்றி ஆசிரியர் கொண்ட நோக்கு சரியானதே.
""முன்னொரு காலத்திலே.ே என்பது சிறுவர் நாடகம் இந்தப் பெயரே நாடகத்துடன் எந்தளவுக் குப் பொருந்தி இருக்கின்றது என் பது கிேள் விக்குரியதே ஏனெனில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கல்வி முறைப் பிரச்சனையே இங்கு மையக் கருத்தாக இருக்கின்றது. அத்துடன் இது சிறுவருக்காக எழுதப்பட்ட நாடகம். சிறுவர் நாடகங்கள் சிறுவர்களின்
); முதிர்ச்சிக் கே ற்ப அமைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் தற்போதைய கில்வி
சிேசி ைதவறானது என்பதைடு த"-கீ கிருவாக கொண்டுள்ள இதனால் கற்கின்ற மாணவரின் ஆசையை முளையிலே கிள்ளி விட முனைகிறாரோ தெரியவில்லை. இதனால் சிறுவர் மனதில் கல்வி பற்றிய வெறுப்புத் தன்மையே பதியும் என்பது எனதுநோக்கு.
நூல் : ஆசிரியர் வெளியீடு :
28
இவ்வாறான சிலசில தவறுகள் ஆங்காங்கு மின்னினாலும் ஆசிரி யரின் நாடக அனுபவ வெளிப் பாடும், தெளிவும் அவர் நாடகங்
களில் தெரிகின்றன. ஆனால் இவரது நாடகங்கள் அனைத் திலும் மெளனகுருவின் நாடகச் சாயல்களை காணக்கூடியதாக இருக்கிறது. எந்த து  ைற  ைய சார்ந்தவர்களாய் இருந்தாலும் தமக்குள்ள திறமைகள், ஆற்றல்
களை பயன்படுத்தி தமக்கென நிலையான இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டியது அவசியம் அந்தவகையில் அவர் தங்களுடைய ஆக்கங்களுக்கெனத் தனியான பண்புகளை சாயல்களை கொண் டிருக்க வேண்டியது அவசியம். பாரிய பொறுப்பினை சமூகத் திற்கு ஆற்ற முனைந்திருக்கும் இவர் தன்னுடைய ஆக்கங்களுக் குத் தனியான பண்புகளை கைக் கொள்வாராகில் அது போற்றுதற் குரியதாகும். இன்றைய பொரு ளாதார நெருக்கடி நிறைந்த கால கட்டத்தில் தனி ஒரு மனிதனாக நின்று நூல் வெளியிடுவது என்பது மிகவும் சிரமம். எனவே ஆசிரிய ரின் இம் முயற்சி போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நூல் ஆசியியரின் கன்னி முயற்சி என் பதால் தொடர்ந்து அவர் தரமான நாடகப் பிரதிகளை எமது தமிழ் உலகிற்கு வழங் குவார் ee நினைக்கிறோம்.
பாலசுகுமார் நாடகங்கள் பால. சுகுமார் அனாமிகா பிரசுரம்
ஆற்றுகை

விமர்சனம்
நாமிருக்கும் நாடு நமதே
G. வதனன்
மைக்கிறன், சைக்கிறன், தைக்கிறோம், பக் ஸ், மக்ஸ், ரக்ஸ், கக்ஸ் , அடிமரம், கொடி மரம், தனிமரம், நுனி மரம் 05 - 09 - 1994 ம் திகதி அன்று நல்லூரில் சிதம்பரநாதனின் நெறி யாள்கையில் ""நாமிருக்கும் நாடு நமதே** என்ற பத்திரிகை விளம் பரத்தைப் பார்த்து மண்டையை பிய்த்துக் கையில் எடுத்துக் கொண் டோடியவர்களில் நானும் ஒருவன்" ஏனெனில் சிதம்பரநாதன் அவர் களின் நெறியாள்கை என்றால் புதுமைகள் இருக்கும் என்பார்கள்
சிலர். இன்னும் சிலர் சிதம்பர -
சக்கரத்தை பேய் பார்த்த மாதி
ரியும் இருக்கும் என்பார்கள். (புதுமை மாற்றம் ஒன்றும் இருக் கவில்லை என்பது பின்பு தெரிற் தது)
நாடக அரங்கின் உள்ளே தமிழீழத்தின் உருவம். வெளியே இருமருங்கிலும் இரு தொலைக் காட்சிப் பெட்டிகள். தூரத்தில் மேடையின் மேற்குத் திசையில் ஒரு வாகனத்தில் பெரிய தலை இல்லா உருவம்.
நாடகம் ஆரம் ப மா ன து நெறி யா ளர் வந்து " இது ஒரு புது முயற்சி இங்கு நடக்கும் நிகழ்வுகள், எப்படியும், எவ்வாறும் இருக்கும். அதே போல் நீங்களும் நாடகத்தின் கருத்தை எப்படியும் எவ்வாறும் எடுத்துக் கொள்ளலாம்" என்றார். இந்த இடத்தில் பார்வையாளர் அல்லது ஆர்வலர் மத்தியில் கலக்கம் ஏற் பட்டது. அதாவது, ஏதாவது ஒரு ஆற்றுகை ஊடகம் (Media} மூலம் இது தா ன் எ ன் ற தெளிவான கருத்தை கொடுக்காது எப்படியும் இருக்கலாம் என்பது பார்வை யாளரை சிந்திக்கத் தூண்டுமா? அல்லது குழப்ப நிலை  ைய அடையச் செய்யுமா? அல்லது சமூக மாற்றத்துக்கான அரங்கின் அடிநாதமா? மனம் மிகவும் சஞ் சலப்பட மணி ஒலி க் கி றது. மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. இது நல்ல ஆரம்பமாக இருந்தது. புனிதமான இடத்தில் அமர்ந் திருக்கிறோம் என்ற யதார்த்த உண்மையை உணரச் செய்தது. நல்ல முயற்சி தொடர்ந்து, பின்
29
ஆற்றுகை

Page 17
புறம் இருட்டுப் பகுதியில் இருந்து கையில் எரியும் தீபங்களுடன் வந்து மேடையில் அமைக்கப்பட் டிருந்த தமிழீழ உருவத்தில் ஒளி யேற்றிய நிகழ்வு பார்க்கவயாளர் களை முற்றும் முழுதாக நாட கத்தில் ஒன்றிக்கச் செய்தது. நெறி யா ள ர் பாராட்டப்பட வேண் டி ய இடம் இது. தொடர்ந்து வந்த பாட்டும், நடி கர்களின் உணர்வு பூர்வமான நடிப்புத் திறனும் நாடகத்தை உச்சநிலைக்கு இட்டுச் சென்றதை காண முடிந்தது. பாடல்கள் கூட கோரஸாக மிகவும் எளிய வாத்தி பங்களுடன் பா ட ப் பட்ட து மிகவும் சிறப்பாக இருந்தது.
தொடர்ந்து, மே  ைட யி ல் தோன்றிய மோடிப்படுத்தப்பட்ட நடிகர்களின் நடிப்பு உச்ச நிலை யில் இருந்தது. ஆனால் மேடை யில் நீண்ட நேரம் அவர் கள் நின்றதை அவதானிக்க முடிந்தது. சாப்பாட்டுக்கு அடிபட்டு, பின்பு சாப்பிட்டுத் தூங்கி, அதன் பின்பு மீண்டும் சாப்பிட்டு உறங்கும் இவர்கள் யார்? என்ற பிரச்சனை எழுகின்றது. இவர்கள் பெரியவர் களா? அதிகாரிகளா? அல்லது அபிவிருத்தித்திட்டமிடல் அரச அதிகாரிகளா? இதில் மயக்க நிலை உருவானது. ஒரு சிலரின் கருத் துப்படி இவர்கள் பல்கலைக் கழக பேராசிரியர்களைக் கூட குறித்தது என்றார்கள். ஏனெனில் ஒரு நாடகம் நம்முன் நிகழ்த்தப் படும் போது அது நமக்கான விடய மாகி விடுகிறது. மேலும் நாடகம் அதன் முழுக் கருப்பொருளுடன்
O -
(Navity) வெளிப்படும் போது நம் முடைய சூழலுக்கான 6FTrř.: களைத் தட்டி எழுப்புகின்றது. இது தவிர்க்க முடியாத நிலையே. தொடர்ந்து இந் நடிகர்கள் (அதி காரிகள்) வெளி மாவட்டம் ஒன் றுக்கு பொது வேலைத் திட்டம் ஒன்றின் பொருட்டு அழைத்துச் செல்லப்பட ஆயத்தமாகும் காட்சி ஆரம்பமாகிறது. அதிகாரிகள் நழுவ எடுக்கும் முயற்சி பல்வேறு சாட்டுக்களைக் (இயற்கை உபா தைகள் உட்பட) கூறி தோணியை விட்டு விலக எடுத்த புழயற்சிகள் உண்மை நிலையை எடுத்துக் காட் டியது நெறி யா ளரின் நெறி யாளும் தன்மைக்கு பாராட்டுக் இறு தி யில் தோணியில் ஒட்டை இருப்பதைக் கார காம் காட்டி அப் பயணத்தில் இருந்து விடுபடுகிறார்கள்.
&56ft.
இந்த நிலையில் ஏற்கனவே மேடையின் வடமேற்கு மூலை வாகனத்தில் இருந்து இவர்களுக்கு அழைப்பு விடப்படுகிறது. பொது வான கருத்துப்படி அவ்வுருவம் அரச நிர்வாக கட்டமைப்பை குறிக்கும் என கருத இடமுண்டு அவ்வுருவம் ஏதோ புரி யா த மொழிமூலம், "மக்களே அன்பு மக்களே " என்று அழைப்பு விடும் போது இவர்கள் எல்லாவற்றை யும் மறந்து சம்பள உயர்வு, பத விக்காக ஒடிச் செல்லும் காட்சி நன்றாக இருந்தது. இச்சந்தர்ப் பத்தில் பார்  ைவ யா ள ரும் அரங்கை வி ட் டு வெளி யேற தொடங்கியதையும் காண முடித் தது. அவர்கள் நாடகம் முடிந்து
--- ஆற்றுகை

விட்டது என்று எண்ணி விட்டார் கள் போலும், இதே வேளை மேடையில் இருபுறமும் இருந்த தொலைக் காட்சியில் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஆனால் பார்வையாளர் பார்க்கும் திசை மாறுபட்டதால், அதன் மூலம் கூறவந்த உள்ளூர் உற்பத்தி, சுய
தொழில் முயற்சி சார்ந்த காட் சிகளைக் காணமுடியாமற் போய் விட்டது. ஏதோ நாடகத்தை, பகிவு செய்ய வந்தவர்கள் ஒளிப் பதிவுகளை பரிசோதிக்கிறார்கள் எ ன் றே எண் ண வேண்டியும் இருந்தது. இதில் நெறியாளர்
கையாண்ட சு த ந் தி ர அரங்கு (Free theatre) (p 6oo fo 67 iš 35 GMT வுக்க வெற்றி அளித்தது என்பதை கவனிக்க வேண்டும். நாடகத்தின் இறுதி நிலை பொது நலத்துக்கும் சுயநலத்துக்குமான சேய் தாய் முரண்படு நிலை இது " " பொய்க் காலின்” இறுதி அங்கம் என்பது வெளிப்படையான உ ண்  ைம. பொய்க்காலில் தாயின் கையில் 666), நாமிருக்கும் நாட்டில் தாயின் கையில் சேலைகள் இங்கே நெறியாளர் இரு நாடகத்தின் காலப்பகுதிக்குள் சமூகம் மாற வில்லை என்ற நிலையை கூறவரு கிறாரா அல்லது ஒரே ஆற்றுகை முறையைவிட்டு வெளியே வரமுடி யாது நிற்கிறாரா?
இந்த நாடகத்தைப் பற்றிய எதிர்வாதங்களாக மேலும் சில ai pop di parub.
(i) சுதேச உற்பத்தி, உள் ளூர் மூலவள பயன்பாடு தொடர்
பாக "தமிழீழ பெருண்மிய மேம் பாட்டு நிறுவனத்தின்" கருத்துக் கிளை இந்த ஆற்றுகை எந்தளவு
பூர்த்தி செய்தது.
(i) அரங்க நிர்மான, பிர மாண்டத் தன்மை எந்தளவுக்கு நாடகத்தோடு இணைந்திருத்தது.
(iii) அதிகாரிகளின் ஈனத் தனத்தை இது வெளிப்படுத்தி யதா ? அல்லது பொருண்மியக் கருத்தை வெளிப்படுத்தியதா?
(iv) o "GTIš saîr மண்ணின் ஒவ்வொரு பூவையும். ஒவ்வொே புல் லை யும் பாடுகின்றோம்"
என்ற பாட்டுடன் இறு கி யில் தென்  ைன மரக் காட் சி, தொலைக் காட்சி படம் (இவை இரண்டும் ஏழத்தாழ 15 நிமிடங் கள் வரையில் மேடையில் காட் டப்பட்டன) இந்த பொருண்மியம் தொடர்பான கருது கோள்களைத் தவிர இந்த நாடகம் கூறுவது என்ன?
நவீன சித்தாந்தம் சார்ந்த அரங்க முறைமை, தமிழுக்கு தேவையானதே. இதன் நெறி யாளர் தனக்கென ஒரு சித்தர்ந் தத்தில், கொள்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதற்குரிய
செயற்பாட்டில் தன்னை ஈடுபடுத்
துவது நியாயமே. ஆனால் எந்த அளவுக்கு இதில் இவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது கேள் விக் குறியே.
31
ஆற்றுகை

Page 18
ஒரு தேடல்
O வி. எம். ஜெறாட்
யாழ் திருமறைக் காலமன்றத் தின் நாடகங்களுக்கென ஒர் தனிப்பாணி உண்டு. பல்வேறு பட்ட நாடக வடிவங்களை இசை உரை, மரபு, நவீனம் என்று அணுகி தமக்கே உரிய பாணியில் அதை மேடையேற்றி வெற்றி கானவைப்பதில் இம்மன்றத் தினர் தனித் து வம் பெற்று விளங்குகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் அவர்கள் தயாரித்து மே  ைட யேற்றி ய "ஒரு தேடல்" நாடகத்தை பார்க் கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
சாதாரணமாகக் கூறின் இது ஓர் விமர்சிக்கத்தக்க நாடகம் எனக் கூறலாம். அத்துடன் திரு மறைக்கலாமன்ற நாடக வளர்ச் சியில் ஓர் பாய்ச்சல் என்றே கூற வேண்டும். ஏனெனில் சமயம் இலக்கியம் என்ற பரப்பில் நிலை கொண்டிருந்த மன்ற நாடகங் களில் இருந்து வேறுபட்டு அரசி யல் சமகாலப்பின்னணி என்று தனது கருவை நகர்த்தியுள்ளது.
இந் நாடகம் இலங்கையின் கடந்தகால அரசியல் வரலாற் றில் ஓர் தேடலை மேற்கொள் கின்றது. எமது அரசியல் வர லாற்றில் நாம் ஏமாற்றப்பட்டதும் அடைந்த பின் ன டை வும், ஏற்பட்ட அழிவுகளும், ஒர் போராட்டம் வெடித்ததும் பிரச் சாரத்தன்மையற்று அங்கதச் சுவை யுடன் தகைப்புசஞடே சிந்தனை களை விதைத்து விளக்கப்படு கின்றது. உருவகங்களும் படிமங் களும், குறியீடுகளும் நன்றாக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அத்துடன் கிராமிய இசைகளும், நாட்டுக்கூத்துப் பாடல் ஆடல் களும் இன் னும் "அன்னியப் படுத்தல்" உத்திகள் என அனைத் gub all Gastreal (Total theatre) அரங்காக படைத்திருக்கிறார்கள் .
பரீட்சாத்தம் வெற்றி அளித் திருக்கின்றது.
ஆயினும் நாடக ஆரம்பக் காட்சிகளில் és L.- ig tu és r ty f வருகை, ஆட ல் t.Jinrt - đi) இசை என்று ஆரம்பித்து
நல்ல முறையில் ஒடிக் கொண் டிருந்த நாடகம் பேரினவாதப் பாத்திர வருகைக்குப்பின் சற்று இழுபட்டதை உணரக் கூடியதாக இருந்தது. சில காட்சிகள் வேண்டு மென் றே தி னிக் கப்பட்டது
போன்ற உணர்வை ஊட்டியது.
நீதிமன்றம் ஆரம்பித்ததும் அது அதிக நகைச்சுவை உணர்வை ஊ ட் டி யது டன், நீதிபதி ஆற்றுகையில் கோமாளியாக தோன்றியதும் ஒரு தேடலின் மையக்கருவைக் க  ைலத் து
ஆற்றுகை
32

நகைச்சுவைக் களியாட்டமாக்கி விட்டது. இவர் எந்த பாத்திர ஊடகமாக செயற்பட்டார் என் பதை இயக்குனர் தான் கூற வேண்டும். அத்துடன் வேரினவா தப் பாத்திரம் இரு பிள்ளைகளை தந்தையாக கொண்டு ஒரு பிள் ளையை அது கவனிக்காது விடு வதாகவும் அதுவே தமிழராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது இது எந்தளவுக்கு தமிழர் சிங்களப் பிரச் சனைக்கும் பொருத்தப் பாடு டுடையது என்பது விவாதத்திற் குரியது.
அத்துடன் இந்நாடக வார்ப் பில் பாடல்கள் இசை ஆகியன முக்கியத்துவ பெற்றி ரு ந் தன
ஆயினும் நாட்டுக் கூத்துப் பாடல் கள் நாடகத்துடன் ஒட்டுவது குறைவாகவே காணப்பட்டது.
எனினும் இக்கலைவடிவம் ஆங்காங்கே சில குறைகளை கொண்டிருப்பினும் கலாமன்றத் தின் புதிய கோணத்தில் அமைந்த dCl5, நாடகத்தை u u ez gy கொண்டிருக்கும் மாணவர்களின் வளர்ச்சி கொண்டுள்ள சிறந்த நடிப்புத்திறமைகள் எ ன் ப ன" வெளிப்பட்டு சிறந்த முறையில் நாடகத்தை ஆக்கியுள்ளது. இசைத் தென்றல் M , யேசுதாசின் இசை அமைப்பு ஆ கி பன இன்னும் தேடலை மெருகூட்டி இருககின்றன.
சிரிக்க..
கதாசிரியன் :
நெறியாளன் அவனை வைச்சு
போடுறது.
கதாசிரியன் :
நான் கொண்டு வந்த நடிகன் எப்படி?
எப்படி பிரஃற்பட்டின் ர நாடகம்
ஏன் அப்படிச் சொல்லுநீங்க?
நெறியாளன் : தூங்கிற மாதிரி நடி எண்டு சொன்னால் அவன்
உண்மையாகவே துரங்குறான்.
ரசிகன் : நாடகம் துவங்கப்
போகுதெண்டு அறிவிச்சீங்க
ஏன்
இன்னும் திரை விலகயில்லை.
அறிவிப்பாளன் : திரை மறைவில் இப்பதான் வெள்ளுடுப்பு ஒத்திகை
தடக்குது.
ரசிகன் : ? ? ? ?
– M. Paris
ஆற்றுகை
33

Page 19
நிகழ்வும் பதிவும்
தொகுப்பு : ம. போ. ரவி
நிகழ்கலைக் கருத்தரங்கு
தமிழீழத் திருவள்ளுவர் மன்றம் நாடாத்திய நிகழ்கலைக் கருத் தரங்கு ஒக்ரோபர் மாதம் 8 ம் 9 ம் திகதிகளில் உரும்பிராயில் அமைந்துள்ள அன்னை பூபதி கலையரங்கில் இடம் பெற்றது. இதில் சிறுவருக்கான அரங்கம் (த. சிவகுமாரன்), பாரம்பரிய அரங்கும் இசை நாடகமும் (பா. இரகுவரன்), யாழ்ப்பாணத்தில் தற்கால ஆங்கில நாடக அரங்கம் (வைதேகி இராஜப்பிள்ளை), நவீனத்துவ மும் தமிழ் நாடகமும் (சி. ஜெயசங்கர்) ஆகியன நாடகத்திற்கான கருத்தரங்குகளாக அமைந்திருந்தன.
ஒரு தேடல்
திருமறைக்கலாமன்ற இயக்குனர், பேராசிரியர் நீ. பரியசேவியர் அடிகளாரின் ஆய்வு நூல் வெளியீட்டு விழா ஒக்ரோபர் மாதம் 6 ம் திகதி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது, இவ் விழாவின் இறுதி நிகழ்வாக திருமறைக்கலாமன்றத்தின் தயாரிப்பான "ஒரு தேடல்" எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. முன்னர் (15 - 10 - 94) இந்நாடகம் யா / புனித பத்திரிசியார் கல்லூரி இன் ரறக்ற் கழக வளர்ச்சி நிதிக்காக, அக்கல்லூரியின் பிரதான மண்ட பத்தில் முதல் மேடையேற்றம் கண்டு பலரின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
வசந்தன் நாடகம்
பாரம்பரிய கலைகள் மேம்ப்ாட்டுக் கழகத்தின் தலைவர் செல்லையா மெற்றாஸ்மயிலின் ஆனையை அடக்கிய அரியாத்தை" எனும் நூல் வெளியீட்டு விழா, ஒக்ரோபர் மாதம் 30 ம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இடம் பெற்றது. இவ் விழாவில் ஓவியக் கலைஞர் ர மணி யும், கிராமியக் கலைஞர் வ, குருசாமிபும் ( மயிலிட்டி தெற்கு ) கெளரவிக்கப்பட்டனர். மேலும் உரைகளுக்கிடையே கூத்திசை, மரபு நாடக இசைப்பாட்டுக் கள் தேர்ச்சி பெற்ற கலைஞர்களால் பாடப்பட்டன. இறுதி நிகழ்ச்
34 "ሪ ஆற்றுகை

சிகளாக கட்டுவன் வ. குருசாமியின் ஒயிலாட்டம் (லேஞ்சி ஆட்டம்), வசந்தன் நாடகம் (கோலாட்டம்) என்பன இடம்பெற்றன. இக் கழகம் இவ்விழாவில் தனது பொறுப்பான செயற்பாட்டுக்கான (தோக்கத்திற்கமைய முதற்கல்லை நாட்டியிருப்பது பாராட்டக் கூடிய விடயம்.
நாடகங்கள் நான்கு
யா / இளவாலை கன்னியர் மடம் ம. வி. பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி நிகிக்காக ஒழுங்க செய்திருந்த நாடக நிகழ்வு ஒக்ரோபர் மாதம் 30 ம் திகதி மானிப்பாய் மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. இந்நாடக நிகழ்வில் யா. சுதேசிய கலாமன்றத்தின் "சூரியனைச் சுட்டெரிப்போம்” எனும் நாடகமும் கோப்பாய் உதயதாரகை கலைக்குழுவின் "அவள் ஒரு மாதிரி எனும் நாடகமும் மேடையேற்றப்பட்டன. இவ்விரு நாடகங்களையும் திரு பாலசிங்கம் நெறியாள்கை செய்திருந்தார். மற்றும் பாடசாலை மாணவர்களால் நற்குணசேகரத்தின் "சிதைந்த சிலம்புகள்”, கூனியின் சபதம் ஆகிய இலக்கிய நாடகங்களும் மேடையேற்றப்பட்டன. இவற் றில் சிதைந்த சிலம்புகள், அவள் ஒரு மாதிரி ஆகிய நாடகங்கள் பார்வையாளர் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றன. "சூரி யனைச் சுட்டெரிப்போம்" இம்முறை நிகழ்ந்த கரும்புலிகள் தின நாடகப் போட்டியில் குறியீட்டு நாடகத்தில் முகலிடம் பெற்ற நாடகமாகும்.
முத்துக்கள் மூன்று
மானிப்பாயில் அமைந்துள்ள கலையரசு கலைக்கழக நாடகப் பயிற்சிக் கல்லூரியின் பயிலரங்கம் நடாத்திய நாடகக் கலைவிழா *முத்துக்கள் மூன்று’ எனும் தலைப்பில் நவம்பர் மாதம் 12 ம் திகதி மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது. இவ்விழாவில் குழந்தை ம. சணமுகலிங்கத்தின் "கூடி விளையாடு பாப்பா’ எனும் சிறுவர் நாடகமும் யோ. யோண்சன் ராஜ்குமாரின் “ஒற்றுமையே பலம்’ எனும் சிறுவர் நாடகமும் மாணிநகர் செல்வத் தின் மூவேந்தர்கள்’ எனும் நகைச்சுவை நாடகமும் மேடையேற்றப் பட்டன. இம்மூன்று ஆற்றுகைகளையும் வை. மா. அருட்சந்திரன் தெறியாள்கை செய்திருந்தார். இதில் "கூடி விளையாடு பாப்பா" ஈழததில் உருவான முதல் சிறுவர் நாடகம் என்பதும் "ஒற்றுமையே பலம்’ எனும் சிறுவர் நாடகம் இம்முறை நிகழ்ந்த தமிழ்மொழிக் கலைத் திறன் போட்டியில் மாவட்ட ரீதியாக முதலாவதாக தெரிவு செய்யப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆற்றுகை . 3S

Page 20
இலங்கை வேந்தன்
நீராவியடி கலைக்கல்லூரி தனது 15 வது ஆண்டு நிறைவு விழாவை நவம்பர் மாதம் 6ம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் கொண்டாடியது. இதில் சிறப்பு நிகழ்ச்சியாக "இலங்கை வேந்தன்” எனும் நாடகம் இடம்பெற்றது.
நாடகப் போட்டி
யாழ் மறைக்கல்வி நிலையம் நடாத்திய மறை ஆசிரியர்களுக் கான நாடகப்போட்டி நவம்பர் மாதம் 26 ம் திகதி மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் இடம் பெற்றது. இப்போட்டியில் ஏழு நாட கங்கள் பங்கு கொண்டன. கடும் போட்டியின் மத்தியில் முதலாம் இடத்தை யாழ் பேராலய பங்கு மறையாசிரியர்களால் மேடையேற்றிய பொன் கணேசமூர்த்தியின் நாடகம் பெற்றுக் கொண்டது. இதை ஆசிரியர் K. விஜயன் நெறிப்படுத்தியிருந்தார். இரண்டாம் இடத்தை மானிப்பாய் பங்கும், மூன்றாம் இடத்தை குருநகர் பங்கும் மிருசுவில் பங்கும் பெற்றுக் கொண்டன. சென்ற வருடத்தை விட இவ்வருடம் இப்போட்டி நாடகங்களின் தரம் மிகவும் உயர்ந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாடகப் போட்டி
யாழ் கத்தோலிக்க கலை இலக்கிய வட்டத்தால் நத்தார் நாள் மகிழ்வாக நடாத்தப்பட்ட நாடகப் போட்டி டிசம்பர் மாதம் 8ம் திகதி மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இதில் முதலாவது இடத்தை யாழ் மரியன்னை பேராலய இளைஞர் உருவாக்கத்தின் “பகிர்வில் ஒரு மலர்வு” என்ற நாடகமும், இரண்டாம் இடத்தை புனித சாள்ஸ் மகா வித்தியாலய மாணவர்களின் ‘விடியலை நோக்கி" என்ற நாடகமும், மூன்றாவது இடத்தை பாரதி இளைஞர் அறி வியற் கழகத்தின் "என்றும் உரியது பிறர்க்கு" என்ற நாடகமும் பெற்றது.
ஆற்றுகை தற்பணி ஆற்றுக
ருவிங்கிள் ஸ்ரார் வெதுப்பகம்
பாண்டியன் தாழ்வு, யாழ்ப்பாணம்.
36 a. Abbas

99
“ஒற்றுமையே பலம்
( சிறுவர் நாடிகம் )
ஆக்கம் : யோ. யோண்சன் ராஜ்குமார்
பாத்திரங்கள்
சிங்கம் Lysv6 s 1 நரி பாடுனர் 2 or LITOSTň 3 uon 8 2 urrCars 4 Lorr (C6 3.
மாடு 4
dirG 5
Guflu uprr6
(திரை விலக மேடைக்கு மாணவர்கள் பாடி ஆடியபடி வருகின்
றனர்)
aur-c)
LEE TTJL S SSMLGLSL0LLLELSSSS S LLLLLLLLLSLLLLS LLLLLLLLL SSSSS
ஆடி ஆடி ஓடி வந்தோம் பள்ளி மாணவர் - நாங்கள் பாடிப் பாடிச் சின்னக் கதையை சொல்லப் போகி றோம்
676. . . . . . . . . . .
ஒன்றுபட்டு வாழ வேண்டும் எந்த நாளுமே ஒற்றுமையே உயர்வு தரும் எங்கள் வாழ்விலே 6) T6 ore. . . . . . . • ·
பாடுனர் 1 : எல்லோருக்கும் வணக்கம். பாடுனர் 2 : நாங்கள் உங்களுக்கொரு கதை சொல்லப்போறம். பாடுனர் 3 : எங்கட ரிச்சர் எங்களுக்கு சொல்லித்தந்த கதைதான் பாடுனர் 4 அதை நாடகமாக நடிச்சுக்காட்டப் போறம்.
பாடுனர் 1 : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று பெரியவரிகள்
சொல்லுவார்கள்.
பாடுனர் 2: ஓமோம் மனிதர்களாகிய எங்களுக்கு ஒற்றுமை மிக
மிக அவசியம்.
37
ஆற்றுகை

Page 21
பாடுனர் 3 ஒற்றுமை இல்லாவிட்டால் வரப்போகிற தாழ்வைப்
பற்றித்தான் இந்தக் கதையில் சொல்லப்போறம்.
பாடுனர் 4 சரி கதைக்கு வருவோம். பாடுனர் 2 ஒரி ஊரிலையாம் ஆறு மாடுகள் ஒற்றுமையாக வாழ்ந்து
வந்தினமாம். பாடுனர் 1 : ஆ. அவை இப்ப மேடைக்கு வரப்போகினம் பாருங்கோ, (பாடுனர் பாடியவாறு வெளியேறி மேடையின் முன் வலதில் நிற்கின்றனர். பாடுனரின் பாடலிற்கேற்ப மாடுகள் மேடையில் மேய் கின்றன.)
штt-60
தானன்ன தானன்ன தானன்னனா
di J 2 -سے
மேச்சல் நிலத்தினில் வாழ்ந்துவரும் மேய்ப்பனற்ற பசுக் கூட்டமிது ஒற்றுமையாகவே வாழ்ந்திருந்தார் - இவர் ஒரு நிலம் தன்னிலே மேய்ந்து வந்தார்
(a5ntern diver ...... )
மாடு : இந்த இடத்தில் புல்லெல்லாம் குறைஞ்சு போச்சுது.
மாடு 2 ஒமோம். இனி வேற எங்காவது இடம் பார்க்க வேண்டி
பதுதான். மாடு 4 : அங்க. மேற்கால பச்சையாக்கிடக்கு.
பெ. மாடு இக்கரைக்கு அக்கரைப்பச்சைதான். அங்கயுக
இப்பிடித்தான் புல்லிருக்கும்.
மாடு 5 : அப்ப நாங்கள் ஆறுபேரும் ஒண்டாக மேயத்தக்க இடமாகப்
பாருங்கோ.
மாடு 3: ஓமோம் நாங்கள் ஒண்டாத்தான் மேயவேணும்.
மாடு 4 : ஒண்டாகத்தான் போகவும் வேணும். மாடு 3 எனக்கொரு. யோசினை.
sonG 2: Grsiver?... st6ö767?
to G 3 கொஞ்ச நாளைக்கு காட்டுக்குப் போய் புல்லு மேஞ்சிற்று
வருவமே?
38 - ஆற்றுகை

பெ மாடு. காட்டுப்பக்கம் போறது, அவாவு நல்லதில்லை. o S அங்க பெரிய மிருகமெல்லாம் இருக்குது ஆபத்துதான் வரும்"
மாடு 5 : இந்த நயின்ரி ஒண்டுக்கும் விடாது.
மாடு 1 நாங்கள் ஆறு பேர் இருக்கிறம் எங்களை யாரி என்ன செய்ய
ஏலும்?
மாடு 4 அதுதானே?
மாடு 3 : கொஞ்ச நாளுக்கு காட்டில போய் புல்லு மேஞ்சிற்று வரு
வம் வெளிக்கிடுங்கோ.
மாடு 2 : ஒம்மோம் வெளிக்கிடுங்கோ.
பெ. மாடு : நான் சென்னால் கேக்கப்போறியளே. சரி போவம்
வெளிக்கிடுங்கோ.
(_u TG6607 rf பின்னணியில் பாடலை இசைக்க மாடுகள் அதற்கேற்ப ஒடியவாறு காட்டுக்குச் செல்லுகின்றன. அங்கே அதிக புல்லுகளை மகிழ்வோடு உண்கின்றன.)
மாடு 3 : ஆகா. எவளவு புல்லுக்கிடக்குது.
மாடு 2 தின்னத்தின்ன ஆசை தீருதில்லை.
மர்டு 4: எனக்கு காணும். கொஞ்ச நேரம் விளையாடுவமே?
மாடு 5 : ஒமாம் விளையாடுவம்.
பெ. மாடு : வேளைக்குச் சாப்பிட்டுப் போவமென்றில்லை. விளை
யாட்டு வேற ...
மாடு 3: ஏன் ஐயா விளையாடக்கூடாதே?
மாடு 2 : இந்த தயின்ரியின்ர கதையை விட்டிட்டு வாருங்கோ விளை
யாடுவம்.
மாடு 1 என்ன விளையாட்டு விளையாடுவம்? மாடு 5 ஓடிப்பிடிப்பமே? மாடு 4 இல்லாட்டி இடிச்சு விளையாடுவமே? மாடு 3 : அல்லது ஒளிச்சு விளையாடுவமே? மாடு 2 : இல்லை ஒடி, ஒளிச்சு, இடிச்சு விளையாடுவம் வாருங்கோ,
பாடுனர் பாடலைப் பாட மாடுகள் பாடலுக்கேற்ப உற்சாகமாக விளையாடுகின்றன.)
ஆற்றுகை 39 سیس

Page 22
vLsů AT0Grit r தந்தன தானின தானினனா தந்தன தானின தானினனா வஞ்சக மில்லாப் பசுக் கூட்டம் - இவரி நெஞ்சமோ என்றும் பிஞ்சு மனம். பஞ்சிகள் சோர்வுகள் ஏதுமின்றி .இவர் சுறு சுறுப்புடனே வாழுகின்றார்.
(தந்தன. h பாடுனர் (விருத்தம்) கானக வேந்தன் பசியுடனே
காட்டுக்கு வேட்டைக்கு வந்தானே. (விருத்தத்துடன் சிங்கம் வீரமாக தோன்றி பாடி ஆடுகிறது) சிங்கம் (பாடல்) காட்டுக்கு ராசா நானே தான் - எந்தன்
வீட்டுக்கு காவலும் நானே தான் - 2
இந்தக் காட்டினில் வாழ்ந்திடும் விலங்கனைத்தும் என்னைக் கண்டதும் ஒடி ஒளித்திடுமே
(தந்தன தானின. ) சிங்கம் (வசனம்) ஆகா. ஒன்று. ரெண்டு. மூண்டு, நாலு, ஐந்து?
ஆறு மாடுகள் இண்டைக்கு எனச்கு நல்ல வேட்டை. ஒரு கிழமைக்கு ச் சாப்பாடே தேவையில்லை. ஆகா. மாட் டிறைச்சியை நினைச்சாலே வாய்பூறுது.
Lu.(TLaii) ,
e3ésír. ... .-. ஆகா பசுக்களடா என் பசியும் தீர்ந்திடப் போகுதடா - 2 இந்த காட்டுக்கு வந்த உயிர்களெல்லாம் எந்தன் வீட்டுக்குச் சொந்தம் ஆனதடா
(தந்தன தானின. )
(மேடையின் மு. வ. தில் சிங்கம் நடப்பது போல் பாவனை செய்ய மாடுகள் மிரள்கின்றன.)
மாடு 2 அங்க. சிங்கராசா வாறேர். மாடு 3 : ஐயோ. இண்டைக்கு நாங்கள் எல்லாரும் சரி. மாடு 4 : எல்லாரும் சாக வேண்டியதுதான். பெ. மாடு : பாத்தியளே நான் நெடுகச் சொன்னனான் காட்டுப்பக்கம்
வந்தால் ஆபத்தெண்டு.
40 -- - - J 、ベッ ஆற்றுகை

மாடு 1 : இப்ப என்ன செய்யிறது? மாடு 5 எனக்கொரு யோசினை. எல்லோரும் திரும்பி ஓடுவமே
பெ. மாடு ஓடினாப்போல விட்டிடுவார் எண்டே நினைக்கிறீங்க.
மாடு 4 : அப்ப என்ன செய்யிறது?
மாடு 3 : இனி என்ன செய்வம். எங்கள் எல்லோரையும் கொல்ல வேண்டாம் நாங்கள் ஒவ்வொருத்தராய் வாறமெண்டு" சொல்லுவம். ஆரப்ப முதல் போய்ச் சாகிறது. (அழுதல்)
பெ. மாடு : “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு. காட்டுக்கு வந்திட்டம், வரப்போறதை சாமளிக்க வேண்டியதுதான்.
loa 2 : என்னண்டு சமாளிக்கிறது?
பெ. மாடு : நாங்கள் எத்தனை பேரி நிக்கிறம்?
மாடு 3 ஆறுபேர்.
பெ. மாடு : ஆறுபேரும் ஒண்டாய்ச் சேர்ந்தால் அந்த கிழட்டுச் சிங்
கத்தால என்னதான் செய்ய முடியும்.
மாடு 3 : எனக்கு நம்பிக்கையில்லை.
பெ. மாடு : பயத்தை விட்டிட்டு எல்லாரும் கொம்புகளைத் தீட்டி
கொள்ளுங்கோ.
மாடு 1 : ஒமோம் சிங்கராசா கிட்ட வந்திட்டேர் எல்லாரும் ரெடி
யாய் நில்லுங்கோ.
(சிங்கம் பாய்ந்து மாடுகள் முன் தோன்றுதல்)
அங்கம் (விருத்தம்) யாராடா பயலுகளே நீர்
எனது இவ் வனத்தில் வந்து. புல்லதை மேயலானிர். பசியுடனே நிற்கும் எந்தன் புசித்திடும் உணவுமானிர்.
(ஜதியை பாடுனர் பாட அதற்கேற்ப சண்டை நடைபெறுகிறது.)
ஆற்றுகை - - 4t

Page 23
தந்த தகிர்த தகிர்த தாம் திந்த திகிர்த திகிர்த தெய்
(கங்கம் திரும்பி ஒடுகிறது. பாடுனர் கேலி செய்கின்றனர்)
La GeoTat :
நரி :
சிங்கம் :
நரி
சிங்கம் :
நரி
சிங்கம் :
நரி 1
சிங்கம் :
171-6)
ஒடுகிறார் சிங்கம் ஒடுகிறார் - அவர் தடக்கி விழுந்து ஓடுகிறார் ஒடுகிறார் சிங்கம் ஒடுகிறார் - அவசி விழுந்து விழுந்து ஓடுகிறார்.
சிங்கராசா. எங்க இந்த ஒட்டம் ஒடுறியள்?
எங்கையோ. எனக்கிருக்கிற பசிக்கும் கோவத்துக்கும் உன் னையே கொன்று தின்னப்போறன்.
ஐயோ ராசா! நான் உங்களுக்கு எவ்வளவு உதவி செய்யிற னான். என்னைக்கொல்லலாமா? உங்களுக்கு நடந்தது என்னெண்டு சொல்லுங்கோவன்.
அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கிறாய். இண்டைக்கு நல்ல பசியோட போனன். ஆறு கொழுத்த மாடுகள் மேஞ்சு கொண்டு நிண்டுதுகள். ஆசையோட கிட்டப் போனேன். ஆறும் சேர்ந்து என்னைக் குத்தித் துரத்திப் போட்டுதுகள்.
என்ன?. நீங்கள் இந்த காட்டுக்கே ராசா. உங்களையே குத்தித் துரத்திப் போட்டினமே?
என்ர கோவத்தைக் கிளறாதை.
அரசே. உங்களுக்கு ஒண்டெண்டால் நாங்கள் சும்மா இருப்பமே?. அவை ஆறுபேரும் ஒற்றுமையாய் நிண்ட தால்தானே. உங்களை துரத்தினவை. அவையை நான்பிரிச் சுத்தாறன் பிறகு நீங்கள் பிடிச்சுச் சாப்பிடுங்கோ.
ம். சரி உன்ர கெட்டித்தனத்தையும் ஒருக்காப் பாப்பம்.
நரி (பாடல்) : நரியனாம் நானும் சென்றிடுவேன்.
நரிப்புத்தி தனையே காட்டிடுவேன்.
காகத்தை ஏமாற்றி வடை பறித்த
வண்டிலை இங்கும் விட்டிடுவேன்.
தந்தன தானின.
42
ஆற்றுகை

wDAFC 3 s
Lof G is,
Qu.uanrC)
5ft
LoT0G t
நரி
nom CB 4 "
Qu. LanrGr
ιοπ08 3 :
நரி
Gւս. տn@:
நரி :
udm6 3 t
நரி
DMT (8 3 t
நரி
•@ዜfiዕሀወ'ጫd
gytišias ... Asfaun7rř raunrAnom f
ஒமோம் நரிப்பிள்ளைதான் வாறார்
உவன் நரியன் வலு குள்ளன். கவனமாக நடந்து கொள் ளுங்கோ.
என்ன நண்பர்களே! நல்லாக் களைச்சுப் போய் நிற்கிறியள்?
இண்டைக்கு சிங்கராசாவோட சண்டை பிடிச்சு அவரைக் குத்தித் துரத்தியல்லே போட்டம்.
நான் கேள்விப்பட்டனாள் கேள்விப்பட்டனான். அதுதான் உங்களைப் பாராட்டீற்றுப் போகலாமெண்டு வந்தனான்.
அப்பிடியே சந்தோஷம்,
உம்மட பாராட்டுக்கு நன்றி நீர் போயிற்று வாரும் நாங் கள் மேயப்போறம்.
(நரி சிறிது யோசித்து)
உம்மோட ஒரு அலுவல்.
என்னோடையே?
ஒமோம். இஞ்ச வாருமன்.
போறது கவனம். நரியன் வலு கெட்டவன்.
நான் வந்த நேரம் தொடக்கம் உம்மத்தான் கவனிச்ச னான். இவளவு பேருக்குள்ளையும் நீர்தான் நல்லா மெலிஞ்சு வாடிட்போனிர்.
என்ன நானே மெலிஞ்சு போனன்?
பின்ன நான் என்ன ப்ொய்யே சொல்லுறன், எல்லோ ரோடையும் சேர்ந்து மேயிறதால உமக்குப் புல்லுப் போதாது போலக்கிடக் குது நீர் விரும்பினால் நல்ல புல் இருக்கிற இடமாய் நான் காட்டுறன்.
சீ. நாங்கள் ஒண்டாத்தான் மேய்வம். எனக்கென்ன உம்மட நன்மைக்குத்தான் இனி உம்மட விருப்பம்.
43

Page 24
(மாடு 3, தயக்கத்தோடு, செல்லுதல்)
இஞ்சேரும், உம்மைத்தான். உம்மோடையும் முக்கிய அலுவல்
என்னோடையே?
ஒமோம். இஞ்ச வாரும்
இவன் ஏதோ திட்டத்தோடதான் வந்திருக்கிறான். போறது கவனம்.
உங்கட கூட்டத்தில நீர் தானே தலைவன்.
ம். தலைவர் மாதிரித்தான்.
மாதிரி என்ன. நீர்தான் தலைவராக இருக்கவேண்டிய ஆள். உம்முடைய தோற்றமும் சேவை மனப்பான்மையும் நீர்தான் தலைவர் என்பதை எடுத்துக் காட்டுது. . ஆனால். இப்ப வந்திட்டுப் போனேர் அவருக்கு அது பிடிக்கயில்லை. அவர் தான் தான் தலைவர் எண்டல்லே சொல்லுறேர். A
என்ன அப்படிச் சொன்னவரே?
பின்ன நான் என்ன பொய்யே சொல்லுறன். நீர் கொஞ்ச நாளைக்குத் தனியப் போய் மேஞ்சு பாரும். உம்மட அருமை எல்லாருக்கும் தெரியும்.
(நரி ஏனைய மாடுகளையும் குழப்புதல்.)
urIL6,
நரியனும் அங்கே வந்தானே நயம்பட பலமொழி சொன்னானே மேய்த்திடும் சுக்களைப் பிரித்தானே நரிவேலை பல செய்து நின்றானே
தந்தன தானின தானினனா - தன தந்தன தானின தானினனா
(மாடுகள் தமக்குள்ளே அடிபடுதல்)
நரி !
τοπ6 ι :
நரி :
பெ மாடு:
நரி
LorrC
நரி
: 1 .68זחסם
நரி 1
u Gavrit :
44
eigeras

நரி :
சிங்கம் :
நரி :
சிங்கம்
நரி :
ஒற்றுமையாகவே வாழ்ந்தவைகள் - இப்ளோ தமக்குள்ளே அடி படுகினமே நரியனின் பேச்சை நம்பியவர் இப்போ தனித்தனியேதான் மேய்கின்றனர்
தந்தன தானின தானினனா தன தந்தன தானின தானினனா தன -2 முறை
அரசே. மாட்டுக் கூட்டத்தைப் பிரிச்சுப்போட்டன்.
நரியா நீ என்னை ஏமாத்துறாய் போல கிடக்குது?
9 GIUNT". . . . . . நான் உங்களுக்குப் பொய் சொல்லுவனே. அங்க பாருங்கோ தனியத்தனிய மேயினம்.
அப்ப இனி பயமில்லை எண்டே சொல்லுறாய்.
ஓம் அரசே நீங்க பயப்படாமல் பிடிச்சுச் சாப்பிடுங்கோ.
(சிங்கம் இருமாடுகளை பிடித்து உண்ணுதல்)
பாடுனர் : தந்த தகிர்த தகிர்ததாம் திந்த திகிர்த திகிர்த தெய் -2
சிங்கம் :
நரி :
சிங்கம் :
நரி :
சிங்கம் :
அருமையான வேட்டை. கொழுப்பான இறைச்சி, நரியா நீ சரியான கெட்டிக்காரன் தான்
ஐயா நான் போட்ட திட்டம் எப்பையும் பிழைச்சிருக்குதே நரி மூளை நரி மூளைதான்.
நரியாரே எனக்கு நல்ல நித்திரை வருகுது. இண்டைக்கு இந்த ரெண்டும் காணும் நாளைக்கும் இவை தனியாத் தானே மேய்வினம்?
ஒமோம், தமக்குள் அடிபட்டுக் கொண்டும் நிப்பினம்.
அந்த நேரம் அடுத்த வேட்டை. எனக்கு இறைச்சி. a 607dig எலும்பு
(சிங்கமும் நரியும் செல்ல பெரிய மாடு சோகமாக நிற்றல்) unt Lai) Saiyaraafuti)
ஆற்றுகை - • - - - - -

Page 25
ua GavTñk :
ஒன்று பட்ட வாழ்விங்கே பாதியாகிப் போனதே சூழ்ச்சிக் காரன் செயலுமே வெற்றியாகிப் போனதே
பெ.மாடு இண்டைக்கு அவங்கள் நாளைக்கு நாங்கள்
Guiorr (Bt
பெ. மாடு:
AprC. t
toa (s. 2:
Los 6.4 r
பாடுனர் :
பாடுனர் :
பாடுனர்:
p p.
(சிங்கமும் நரியும் ஒய்யாரமாய் ஆடியபடி வருதல். மீண்டும். சிங்கம் மாடுகள் மேல் பாய்தல்)
தந்த தகிர்த தகிர்த தாம் திற்த திகிர்த திகிரித தெய் -2 (சிங்கம் ஒரு மாட்டை பிடித்தல்)
இன்னுமா பார்த்துக் கொண்டு நிக்கிறியள்?
(சிங்கம் பாய்ந்து வருதல், மாடுகள் சேர்ந்து மீண்டும் விரட்டுதல்)
நரியன்ர பேச்சை நம்பி எங்களில இரண்டுபேரை இழற். திட்டம்
ஒமோம். அதை நாங்கள் உணர்ந்திட்டம்.
இனிமேல் நாங்கள் ஒன்றாகத்தான் மேய்வம்
ஒற்றுமையாய் தான் வாழுவோம்.
(பாடுனர் பாடியவாறு மேடைக்கு வருகின்றனர்) லால லால லால லாலலலாலா.
பார்த்தீர்களா. ஒற்றுமையை விட பெரிய பலம் இந்த உலகத்திலேயே இல்லை.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
சின்னப் பிள்ளைகளாகிய நாங்களும் சண்டைகள் செய்" யாமல், பாகுபாடு காட்டாமல் ஒற்றுமையாக வாழுவம்.
ஆற்றுகை

türk df ஒன்று பட்ட வாழ்வு இங்கே என்றும் வாழுமே ஒற்றுமையாய் நாமும் வாழ்ந்தால் யாவும் நீங்குமே.
ஒற்றுமையுள்ளோரி எந்த நாளும் அழிவதில்லையே. சிறுவர் நாங்கள் மனதில் - இதனை கொள்ளுவோமே. (திரை மூடுகிறது)
are sist......
இந்நாடகம் இவ்வாண்டுக்கான தமிழ் மொழிக் கலைத்திறன் போட்டியில் மாவட்ட மட்டத்தில் சிறுவர் நாடகப் பிரிவு - 02 இல் 1 ம் இடத்தைப் பெற்றது
நாடிகப் பயிலகம்
திருமறைக் கலாமன்ற மேற்படி நாடகப் பயிலகத்தில் 1995 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். நாடக அரங்கியலில் பயிற்சி பெறவும் தமது அனுபவத்தை வளர்த் துக்கொள்ளவும் விரும்புபவரி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவு திகதி 15-01-1995
முகவரி நாடகப் பயிலகம்,
திருமறைக் கலாமன்றம் 238. பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
ஆற்றுகை X − 47,

Page 26
ஆற்றுகை வளர்க!
தரம் நாடுவோர் தவறாமல்
நாடும் இடம்
புதுப்புது வடிவத்தோடும் புதுப்பொலிவோடும்
அசல் 22 கரட் தங்க நகைகளுக்கு
யாழ்நகரில் பிரசித்தி பெற்ற
நனக் ஸ்தாபனம்
மகாலட்சுமி நகை மாடம்
213 அ, சந்தோசம் தெரு, (கஸ்தூரியார் வீதி)
யாழ்ப்பாணம்.
Mahaluxmi Jewellery Mart
23 A, Kasthuriar, Road,
JAFFNA.
அன்னை அச்சகம், குருநகர், யாழ்ப்பாணம்.


Page 27