கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆற்றுகை 1995.01-03

Page 1
நாடக அரங்கியலு
 

லுக்கான இதழ் 函mLä一02

Page 2

நாடக அரங்கியலுக்க
T ولكن , -, ai-iნ! Iዩ” இத p
At 27 காலாண்டுக்குரியது. B!
If it'll ? ஜனவரி — LADI R r ğF 1995
بیبیسیم
இந்த இதழில். ظائقین(
பக்கம் الريا. * வெளியீடும், உ ந்து கொள்ளலின்
அவசியமும் (ஆசிரியர் குழு) * கிரேக்க அரங்கு கருத்தும் களமும்,
(குழந்தை ம. சண்முகலிங்கம்) O4. * "கலைகளால் நல் உறவை வளர்க்கமுடியும்' "
(சோமலதா சுபசிங்காவுடன் நேர்காணல்) O
3 நூல் நுகர்வு - "அன்றில் பறவைகள்"
(நா. விமலாம்பிகை) 15
* ஈழத்தின் நவீன நாடகத்தின் தோற்றம்
பேசப்படாத மறுபாதி - சரஸ்வதி விலாச சபை
(பா. அகிலன்) விமர்சனம் - "அண்டவெளி"
(G. வதனன்) ጊ> 33 * நீங்கா நாடக நினைவுகள் . .
(நா. சுந்தரலிங்கம்) 7 * நிகழ்வும் பதிவும்
(ம, போ. ரவி, கி. செல்மர் எமில்)
* ஆற்றுகை அறிவுப் போட்டி.
ஆற்றுகை

Page 3
"நாமும் நமக்கோர் நலியாக்
கலை உடையோம் நாமும் நிலத்தினது
நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற
பணிகள் நடத்திடுவோம்
- மஹாகவி
assrtb : O as TS : O2
வெளியீடும் உணர்ந்துகொள்ளலின் அவசியமும்
நாடக உலகில் தேவைப்படும் நூல்கள், சஞ்சிகைகள் என்பவற் றின் தேவையும் எமது ஆற்றுகை சஞ்சிகையின் வெளிக்கிளம்பலும் பொருத்தமானதாக இருந்தது என்பதை எமது ஆற்றுகையின் முத லாவது இதழுக்கு கிடைத்த அறிஞர்களின் ஆதரவும், வரவேற்பும் உறுதி செய்கின்றது. இதே போல் தொடர்ந்து வரும் வெளியீடுக ளுக்கு அறிஞரி, ஆதரவாளர்களின் உதவிகள் ஆலோசனைகள் தொடர வேண்டும் என்பது எமது ஆவல். 9
அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஓர் பண் பற்ற சம்பவம் எமது மனதை நெருடுகின்றது, நீங்கமறுக்கின்றது.
இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர் இருவர் பல்கலைக்கழக வளாகத்துள் மாட்டு வண்டிலுடன் சென்ற போது அவ்வண்டில் எரிக்கப்பட்டு சென்ற இரு மாணவர்களும் நையப் H?!-க்கப்பட்டனர். மேற்படி சம்பவத்திற்கான பின்னணியானது "ராக்கிங்" (பகடிவதை) என்ற கட்டவிழ்த்து விடப்பட்ட பண்பிழந்த மனிதத்துவ செயலை கண்டித்தும், அவ்வாறான செயல் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்முகமாகவும் இந்த வண்டில் பயணம் மேற்கொள் ளப்பட்டதாக தெரியவருகின்றது. இம்மாணவர்கள் நாடக அரங்கக் கல்லூரியை சேர்ந்த, நாடகத்தை கற்கை நெறியாக கற்க வந்த 7ணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. புரிந்து கொள்ளல், பரஸ்பர 2.Aவுகளை ஏற்படுத்தல், அறிந்து கொள்ளல் என்ற உயரிய மனிதப் பண்புகளை அடைந்து கொள்வதற்காக மிகவும் கீழ்த்தரமான முறை
2 ஆற்றுகை
 

யில் மேற்கொள்ளப்படும் "ராக்கிங்கை" கண்டித்து அரங்கக் கல்லூரி மாணவர்கள் அரங்கத் தன்மையிலே மேற் கொண்ட இச் செயற் பாடு பலரையும் கவர்ந்துள்ளது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. ஏனெனில் "ஆடுதல், பாடுதல், சித்திரம். கவியாதிணைய கலைகளில் உள்ளம் ஈறுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளு வார்" என்ற வாக்கின் நிதர்சன வெளிப்பாடாய் அது அமைந்தது.
ஆனால் இதை காரணமாகக் கொண்டு "அரங்கையும்" அரங்கி யலையும், கற்கை நெறியையும், விரிவுரையாளரையும், தரக்குறை வாய் தூற்றியதும், எள்ளி நகையாடியதும், பெரும் வேதனைக்குரிய தொன்றாகிறது.
அறிவின் உயர்மட்டம் எனக் கருதப்படுகின்ற, புத்தி ஜீவிகளின் குழுமத்தில், நிகழ்ந்த இச் சம்பவம் சமுதாயத்தின் மட்டங்களிலும் உள்ளவர்களை இவர்களின் உயர் கல்வி சார் கற்கை நெறிமுறைமைகளிலும், கல்வித்துவமனப்பக்குவங்களிலும் சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அவசியம் இதனை உணர்ந்து கொள்வார்கனாக.
ஆசிரியர் குழு
* அஞ்சலிக்கின்றோம் &
ஈழத்தமிழ் பேசும் மக்களின் தேசிய தனித்துவத்தை நாடகம் எனும் கலை வடிவம் மூலம் உணர்த்துவதில் ஆரம்ப காலத்தில் முழு மூச்சாக முனைப்புடன் செயற்பட்ட ஆரம்ப நாடகக் கர்த்தாக்களில் ஒருவரான திரு. இ சிவானந்தன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் வலயம் 1) அவர்களை 6-3-95 ல் நாடக உலகம் இழந்து விட்டது. இவர் நாடகத்துறையில் "டிப்ளோமா" பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்வித்துறையில் விஞ்ஞானப் பட்டதாரியாக, நல்ல நடிகனாக, கவிஞனாக, நாடக ஆசிரியனாக, நெறியாளனாக சேவையாளனாக ஒரே நேரத்தில் பல தளங்களில் நின்ற முழுமை நிறைந்த நல் இதயம் கொண்ட மனிதனை நாம் இழந்தது பெரும் வேத னைக்குரியதே. அன்னாருக்கு ஆற்றுகை சார்பிலும், வாசகர் சார் பிலும் அஞ்சலியை செலுத்துகின்றோம்.
தொடர்பு : நாடகப் பயிலகம், 238, பிரதான வீதி, திருமறைக் கலாமன்றம். யாழ்ப்பாணம்.
ஆற்றுகை M - 3

Page 4
கிரேக்க
அரங்கம்
கருத்தும் களமும்
குழந்தை ம. சண்கமுலிங்கம்
மக்கள் கூட்டமொன்றின் அரங்க நடவடிக்கைகள் இரண்டு நிலைமைகளால் மேற்கிளம்பும் ஒன்று, அவர்கள் வாழும் பிரதே சத்தின் பெளதிக நிலைமைகளால் அமையும் வாழ்க்கை முறைபை, யிலிருந்து எழும் சிந்தனைகள் தரும் கருத்து நிலைகள் மற் றையது, அப்பிரதேசத்தின் பெள திக நிலைமையால் அமையும் ஆற் றுகை வெளி. ஒரு மக்கள் தொகு தியினரின் கருத்துக்களும், அவர் களது ஆற்றுகை முறைமைகளும் இணைந்தே அவர்களது நாடகம் எனப்படுகிறது. எனவே, ஒரு சமூகத்தின் நாடகம் என்பது அக் மக்களது வாழ்க்கை நிலைமைக ளால் எழுந்த கருத்துக்களினதும் அவர்கள் வாழும் சூழலால் எழு இன்ற ஆற்றுகை முறைமையின தும் தொகுப்பு எனகசுறமுடியும் கருத்துக்களுக்கும், ஆற்றுகை முறைமைகளுக்கும் அடிப்படை யாக அமைவது அவர்கள் வாழும் பெளதிககுழல்தான்எனக்கொள்ள முடியும். இத்தகைய நிலையை) ஆரம்பகால சமூகங்கள் யாவற் றுக்கும் பொருந்தும். அதாவது வேற்று நாகரிகங்கள், வேற்று மனிதர்களின் தொடர்புகள் எது வுமின்றி, தீவொன்று போலத் தனித்து இருந்து வந்த சமூகங் களுக்கு இது பொருந்தும் இருப் பினும், புராதன சமூகங்கள் பல வற்றின் சிந்தனைகள் பெருமள ல் ஒத்த நிலையில் இருந்துள்ள Goueso Juych நாம் காணலாம். உதாரணமாக, * மறு அவதாரம்"
என்ற எண்ணக்கரு புராதன ഥ്
ற்றுகை

கள் மனங்களில், பிரதேச வேறு பாடின்றி இருந்து வந்துள்ளது. இறப்பு, பிறப்பு. பருவமாற்றங் கள் என்பன அனைத்து மக்கள் மத்தியிலும், அனைத்து பெளதிக
சூழலிலும் நிகழ்வது இப்பொது மைக்கக் காரணமாக இருக்க முடியும். இறந்தவர் தம்முள் மீண்டும் உயிர்க்கிறார் என்ற எண்னத்தின் காரணமாகவே புராதன சமூகங்கள் இறந்த தமது தலைவர், முது கிழவர்" ஆகி
யோரைப் பகிர்ந்துண்டனர். இத்ை தவரை உண்பது போலவே, அதி மானிடராக உயர்த் கப்பட்டு, கடவுள் தன்மை பொதியப்பட்ட வர்களைக் கொண்டாடுமுகமாக ஆண்டுதோறும், குறித்த பருவத் தில், அவருக்குப் பிரதியீடாக ஒருவரைத் தெரிவு செய்து அவ ரது தசையையும் குருதியையும் உண்டு "உயிர்ப்பு'ப் பெற்று வந்தனர். மனிதன் வளர்ச்சி எய்தி, எய்த மனிதனை உண்ணும் நிலை கைவிடப்பட்டுப் பிரதியி டாக எருது, ஆடு போன்றன கொலை செய்து உண்ணப்பட்டன: மேலும், இப்போக்கின் வளர்ச்சி யாக ஆதார உணவுகள் படைக் கப்பட்டு உண்ணப்பட்டன "பலி யிடுதல்' என்பது பல புராதன பண்பாடுகளிலும் காணப்பட்ட தோருபனபாகும். மனிதனே முதலில் பலியிடப்பட்டான். பின்
னர் பிரதியீடாக மிருகங்களும்,
மரக்கன்றுகளும், தானியங்களும்
பலியிடப்பட்டன.
"மறு அவதாரம்" என்ற எண்
னக்கருவிலும், பிரதியீடு என்ற
நடிப்பு.
எண்ணக்கருவிலும் 15 т. I- as ћ, என்பவற்றுக்கான மல வித்து இருப்பகைக் காணலாம் புராதன கரணங்களில் பலியிடுதல் என்ற நிகழ்வு இடம் பெற் ? வந்த தால், பலியிடுதலோடு இணைந்த எண்ணக்கருக்களாக "மறு அவதாரமும்". பிரதியீடும்", இடம் பிடித்துக் கொண்டன. கரணங்களை அடுத்து அல்லது கரணங்களின் வாயிலாக ஐ டி ன் கள் மேற்கிளம்பின இவ் வகி கங்கள் பண்டைய நாடகங்களின்
கதைப் பொருளாகப் பெரும்பா
பாலும் அமைந்தன ஐகிகத் கிை ஆற்றுகைபே இாண01 எனது என் பர். கரணத்தால் ஐதிகமும், ஐதி கத்தால் கரணமும் வலுப் பெற்று வளர்ந்தன எனக் கிெ 1 னளலாம. எது முதல் தோன்றி து என எண்ணுவதை விதித்து, இரண்டும் கருகலாக ஆரம்பித்து. ஒ * Dன் விருத்தியால் மற்றையது வலு பெற்றது எனக் கெ ள்வதே சிமத தது கரணம் என்பது முன்னர் திகழ்ந்த ஒன்றை மீணகிம் நிகழ்த
தல் எனக் கொள்ளல 7 ம் எனவே
முன்னர் நிகழ்ந்ததை மீண்டும் நிகழ்த்தப் புகு போது முன்னர் இருந்து மறைந்தவர்களை ஆள் Gudi) aassrai (15 b ( impersonation) அவசியம் எழும். ஆள்மேற்கென் பவர் கரணநிலையில் "பூசகராக, இருக்க, நாடக நிலையில் நடிக ரானார். இதன் காரணமாகவே புராதன மக்கள் மத்தியில் நடிகர் இரண்டு நிலைகளில் நோக்கப் பட்டனர். ஒன்று, அவர்கள் ஐதி கங்களில் வரும் அதிமானிடர்
s
sands

Page 5
களையும், உயர்மனிதர்களையும் ஆள் மேற் கொண்டமையால் அதாவது அவ்வுயர்ந்தவர்களின்
lopy általá5Trad vés" இவர்கள் பாகமாடியதால், மக்கள் இவர் களை மதித்தனர், கெளரவித் தனர். மற்றையது, இவர்கள் நிலையானதொரு குணாம்சம் கொண்டவர்களாக இருக்காது,
வெவ்வேறு குனாம்சங்களையும் கொண்ட பாத்திரங்களாக "மறு அவதாரம்" செய்து வருவதால், இவர்கள் நம்புவதற்கு உகந்தவர் அல்ல என்ற கருத்தும் நிலவியது. இவ்விரண்டு அபிப்பிராயங்களும், இன்றும் மக்கள் மத்தியில் நிலவு வதை தாம் காணலாம்.
திரும்வ நிகழ்த்துதல் என்பது முக்கியமானதொரு அம்சமாகும். ஒன்றை மீண்டும் மீண்டும் நிகழ்த் தும்போது, அந்த நிகழ்வு மந்திர வலுவும், கரணமுக்கியத்துவம் அல்லது செழுமையும் பெறுகிறது. இவ்வாறாகவே, புராதன சமூகம் களில் தோற்றம் பெற்ற நம்பிக் கைகள், கரணங்களால் செலுமை பெற்று, உறுதிப்பாட்டினை அடைந்து, படிப்படியாக மக்களின் பயபக்தியைப் பெறும் உயர்மதங் களாக வளர்ந்தன. அவ்வாறே, மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும் பண்பினைக் கொண்ட கரனத் திலிருந்து தோற்றம் பெற்ற நாட கமும், மீண்டும் மீண்டும் நிகழ்த் தப்படுவதால் மக்களைக் கவரு வதில் மந்திரவலுவும் கவர்ச்சிச் செழு மையும் கொண்டதாக உள்ளது.
இவ்வாறாக, "மறுஅவதாரம்" "பிரதியீடு செய்தல்", "ஆள்மேற் கொள்ளல்", "மீண்டும் மீடுைம் நிகழ்த்தப்படுதல்", "போலச் செய் தல்" என்னும் பண்புகள் புராதன மனிதனின் வாழ்வியலில் இடம் பெற்று, அவனது நம்பிக்கைக ளுக்கு உரமேற்றி, அவனது பண்
பாட்டின் வளர்ச்சிக்கும், கலை களின் வளர்ச்சிக்கும் உதவின எனக்கொள்ளமுடியும். இந்தப்
படிமுறைக்கு புராதன கிரேசகம் எந்த வகையிலும் விதிவிலக்காக முடியவில்லை.
புராதன மனிதர் தாம் செய்த தொழில்கள் சார்ந்த கரணங்கள் பலவற்றை நிகழ்த்தி வந்துள்ளனர். அவற்றுள் விவசாயம் சார்ந்த கரணங்கள் முக்கியமானவை. பெருவிழாக்கள் யாவும் விவசா யத்தை அ டி ப் படை யாக க் கொண்ட கரணங்களையே நிகழ்த் தின. இவை பருவகாலங்களோடு நெருங்கிய தொடர்புடைசிான கிரேக்கத்தின் அதீனிய (Athenian) சமூகத்திலும் விவசாயத்தோடு தொடர்புடைய கர ண ங் களும் விழாக்களுமே முதன்மை பெற்றன. இத்தகைய பருவகால விழாக் களுள் நகர அல்லது மாபெரம் 45G3uumiĝasfulumo (City or Great Dio nysia) பிரதானமான விழாவாக வளர்ந்தது.
அதென்சில் (Athens) - இது கிரேக்கத்தின் சுதந்திர நகர அரசு களில் ஒன்று - அன்று மதங்கள், இன்றுள்ளவை போன்று கோட் பாட்டு நிலையில் அல்லது தத்துவ நிலையில் வளர்ச்சியடைந்த உயர்
6
ஆற்றுகை

பதங்களாக இருக்கவில்லை. கருத்துருவங்களுக்கு மனித உருக் கொடுத்து வழிபாடு செய்யும் "மன்னிய  ைவழிபாட்டு முனரமை" ( ANTHROPO WORPHTISM) யாகவே இருந்து வந்தது. குருமார் அாட்டெருந்தகைகள் அன்றும் இருத்த போதிலும் அவர்கள் ஒரு சாதியினராகவோ, வர்த்தகத்தி னராகவோ இருக்கவில்லை. அதீ னிபர்கள் அன்று கடவுளருக்கு மனித உருச்சமைத்து, அவர் களைப் பல மனித செயல்களில் ஈடுபடுத்தினர்.
அதீனியர் மத்தியில் பல வழி பாட்டு முறைமைகளும் சமய நடவடிக்கைகளும் இருந்து வந்தன. இவற்றுள் தயோனீசியசை வழி படும் முறைமை முதன்மை பெற் றது. க: வாச் சடங்குகள் பல வறறின் மூலமூர்த்தியாக இவர் கருதப்பட்டார். தி ரா ட்  ைச திராட்சை ர சம் W in e), *ேளிக்கை என்பவற்றின் தெப் வமாக இவர் கருதப்பட்டார். வசந்த அரசிக்கும் கதிர்மணி அர சினுக்குமிடையில் உறவை நயந்து இரக்கும் கரணத்தின் நாயகனாக வும் இவர் கொண்டாடப்பட்டார். விளையாட்டு வீராங்கனை ஒருத் தியை இவர் மணமுடித்ததாகவும் ஒரு ஐதிகம் உண்டு (இது போன்ற ஐதிகங்களின் அடியாகவே ஏறக்குறைய கி. மு. 776 அள வில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.)
தயோனிசியசை முதன்மைப் படுத்தி நடத்தப்பட்டு வந்த Act
வளச் சடங்குகளின் படிமுறை
வளர்ச்சியாகவே. சமூகப் பெரு விழாவாகப் பின்னர் அமைந்த, நகர தயோனீசிய பெருவிழா
தோற்றம் பெற்றது. இதனை ஒரு சமூகப் பெருவிழாவாக அமைத் தவர் பைசிஸ்ட்ராடொஸ் (Peisi stratos) என்ற மன்னராவார்.
இவர் கி. மு. ஆறில் அகென்சை ஆட்சி செய்தார். மத்திய தர வர்க்கத்தின் வளர்ச்சிக்கு இவர் உதவினார். அதென்சை ஒரு பெரு
ந க ராக வளர்த்தெடுப்பதற்கு வேண்டிய பல பொருளாதார நடவடிக்கைகளை அவர் மேற்
கொண்டார். தனது சமூக பொரு ளாதார திட்டங்களை கொண் டாடுமுகமாக அவர் தீவிர பண் பாட்டுத் திட்டமொன்றினையும் அமுல்ப்படுத்தினார். இதன் பெறு பேறாகவே தயோனீசிய பெரு விழா முதன்மை பெற்றது
இந்த நகர தயோனீசிய விழா கி. மு. ஆறாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது. ஐந்து, ஆறு நாட்கள் இவ்விழா நடைபெறும் . விழாவின் முதல் நாள் தயோனி சியசின் சிலை, விழா அரங்குக்கு எடுத்துவரப்படும் விழா அரங்கில் அதென்சின் மக்கள் பல்லாயிரக் கனக்கில் கூடுவர். எனவே, விழா நிகழ்களம் மிகவும் விசாலமாக இருந்தது என்பதை இங்கு கருத் திற்கொள்வது அவசியம் மலைச் சரிவுகளில் மக்கள் இருந்தவாறு, மலை அடிவாரத்தில் இருந்த வட்டக்களரியில் நிகழ்த்தப்பட்ட வற்றைக் கண்டுகளித்தனர். முதல் நாள் அங்கு கூட்டுப்பாடல்கள்
ஆற்றுகை

Page 6
பாடப்படும். இப்பாடல்கள் வழி U T "... fğ9 இருக்கும். Tr தொன் து புவியிடப்படும். *rijfsr மங்களில் தயோனிசிய ஆரம்பித்த காலகட்டத்கில், ஒரு வர் தான் விரும்பி ஏற்கி வலமாக மிகுந்த கேளிக்கையுடன் ஒரு வேளியை நோக்கி அனத் துச் செல்லப்பட்டு, அங்கு அவர் நிதி " பட்டு அவரது உடசிே ஏனையோர் புசித்தனர். நகர பெருவிழாவில் மனிதனை எருது எதிர திரீதி" செய்தது பலருக்காக ஒருவர் துயரங்களைத்தான் ஏற் நுத் துன்பப்படுதல் என்ற எண் ஆக் கருவின் தோற்றத்தையும் இங்கு தா ஒரலாம். இத்தகைய ஐகிாங் களிலிருந்து எழுந்த தி ரே க்க அவநச்சுவை நாடகத்தின் அவல நாயகனும், மனித இனத்தின் பிரதி நிதியாக நின்றே, உயர் இலட் சியத்துக்காகத் தன்னை வருக்சி, தான் துன்பங்களை ஏற்றான். இவனைப் பார்க்கும் பார்வை யாளர் தாமும் அவனது துயர் துன்பங்களைக் கண்டு மனவெழுச் இச் சமநிலை அடைநீதி ஒரு வகையான பரவச அமைதி பெற நஓர் இதனை கிரேக்கர் கத் gynrif gasgïo (Catha Tsis) என்றனர்.
ஒகங்களாக
நரஙம்
ஆார்
தயோனீசிய க ர னத் தில் எருது முக்கிய இடம்பெற்றது. எருது கடவுளின் அவதாரம் எனக் கருதப்பட்டது. எருதினைப் u Gill பிட்டு உண்ணும் வழிபாட்டாளர் கள், கடவுளின் தசையையும் இரத்கத்தையும் உட்கொள்வதா கக் கருதினர் இ தன் மூ வம் கடவுளின் வலுவையும் தெய்வீக
ஆற்றுவிகி
வல்லமையையும் தாம் சீெற்றுக் கோள்வதாகக் கருதிக் கொண் டனர். இந்த அவதாரக் கோட் பாடு பல பிரதான மதங் இடம் பெறுவதைக் Gry J. Th முன்னர் நாம கண்டவாறு நாட கத்தின் அடித் தளமாக அமையும் கருதுகோள்களான ஆ ன் * பசு ற் (I a r sír er á 'Impersoliation) செய்தல் (mitati0ா என்பவற்றை, இந்த மறு சிவ " நம்பிக்கை. பிரதியீடு செய்தல் என் பன உற்பவிப்பதைக் காஜாஷாம் : மேலும் . இந்த அடியாசு, இறந்த அரசன் அல்லது கருவளச் சக்தி நடிகனில் மீண்டும் பிர்ப்பினைப் பெறமுடியும் என் எண்ணம் எழுந்தது. இதனால், நடிகன் சாதாரண ஒருவனல்லு என்ற எண்ணம் பண்டைக் காலம் முதல் மக்கள் மத்தியில் இடம் பெற ஆரம்பித்ததி
_r
配 hர்க்க
வீட்டு மிருகங்களுள் மிகவும் மேன்மையானதாக எருது கருதப் பட்டது இதன் காரணமாகவே மிருது தயோனிசியசின் மறுஅவ தாரம் எனக் கொள் எப்பட்டதி = எனவே, மன்னியல் வழிபாட்டு முறைமையில் ( Anthropomorphi tism) Ilgt šā ā * aLI 5 rt UT I nrT4a எருது கருதப்பட்-தி- மேலும், புராதன சமூகங்கள் கொம்புள்ள
மிருகங்களுக்கும் விசேட முக்கி யத்துவம் அளித்து வந்துள்ளன. இதன் காரணமாகவே ஆடும்
கருவளக் கரணங்க்ளிலும், பின்னர் வந்த விழாக்களிலும் இடம் பெற ஆரம்பித்தது கிரேக்கத்தில் எே தைவிட ஆடு அதிகம் இருந்த

தால், ஆடு எருதினைப் பிரதியீடு செய்யும் நிலை தோன்றியது திற கோடியா (tagia) என்ற பதம் திற ஜெடினிய tragcdy - அவலுச் சு விவ ) யைக் குறிக்கும் கிரேக்க மொழிச் சொல்வாகும். "திறாக்"
Tig) என்பது "ஆடு" எனப் பொருள் கொண்டது ஒட் (0) என்பது பாடலைக் குறிக்கும்.
நகர தயோனிசிய விழாவில் மூன் றாம் நாள் முதல் ஐந்தாம் நாள் வரை நாடகப் போட்டிகள் நடை பெறும் அதில் வெற்றியீட்டிய வர்களுக்கு தயோனீசியசின் மறு ஆதாரமான பாருதின் பிரதி டாகி அமைந்த ஆடு பரிசாகத் கொடுக்கப்பட்டது.
அதிணிய மக்களாட்சியை உரு வாக்கியவர்களுள் ஒரு வ ரா ன கெவிஸ்தெனஸ் Kleisthethes) என்பார், அதென்சின் குடிகளை பத்து குவுக்குழுக்களாகப் பிரித் திருந்தார். இரண்டாம் நாள் விழாவில் இப்பத்துக் குழுமங்க "Ly j553urrubio" (Dithyrambo) பாக்களை ஒதுதல், ஆற்றுகை களை மேற்கொள்ளல் என்பவற் றில் போட்டிகளில் ஈடுபட்டனர். வெற்றி பெறும் குழுமத்துக்கு
கும்
எருதொன்று பரிசாகக் கொடுத் சப்பட்டது. டித்திராம் பாடல் களை ஓதிவந்த கோரஸ் (Chrus) எனும் பாடகர் குழுவிலிருந்தே நாடகம் தோன்றியது என அசீஸ் ரோட்டல் கூறுகிறார்.
எனவே, அதெங் ல்ெ அரகு பெருவிழ " அரங்குவதையுள் அடங் கும். அவ்வரங்கில் ஏறக்குறைய பதினையாயிரம் மக்கின் கூடின் ரீ. கிறீசின் இயற்கை அமைப்பு சிறு மலைகளைக் கொண்டதாக இருத் தது இத்தரைத்தோற்றம் பெரிய
அரங் சுக்கான வாய்ப்பை ஏற் படுத்தியது. இவ்வாறே, அதெழ் தம்பிக்கைகள் கிருத்து
நிலைகள் என்பன மறுஅவதாரத் தில் நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த நம்பிக்கைகளால் எழுத்த ஐதிகங்கள் கரணங்கள் பெரு விழாக்களில் நிகழ்த்தப்பட்டன இவ்வைதிகங்கள், கரசாங்களின் அடியாகப் பிறந்த நாடகமும் அப் பேரரங்குகிளில் பல்லுயிரம் மக்கள் முன் நிகழ்த்தப்பட்டன. இவை அனைத்தும் அங்கு எழுந்த நாட கங்களின் வடிவம், மோடி, சொல் லாடல், மொழி என்பவற்தைத் தீர்மானித்தன.
எங்கெல்லாம் இருதரப்புப் பேச்சுவார்த்தை என்பது ஒரு
தரப்புப் பேச்சுவார்த்தையாக
மாறுகின்றதோ
அங்கெல்டிாம்
ஒரு ஒடுக்குபவரும் ஒடுக்கப்படுபவரும் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இந்த இடத்தில்தான் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்
கிற்கான தேவை ஏற்படுகிறது.
- அடிஸ்தோபோல்
ஆற்றுகை

Page 7
கலைகளால் நல்ல உறவை வளர்க்க
(ւpւգ պն)
சிங்கள நாடகக் கலைஞர் திருமதி சோமலதா
சுபசிங்ஹாவுடன்
நேர்கானல்
நேர்சு 3 டவர் x ன் .ே P. பேர்மிாஸ், ர , ராஜ்குமார்
பல கி:ங்கா + க திரும் தி சோராதன சுபசிங்க சிங்கள நாடகத் து:ைபிங் 3:த்ஆ பகுபவர். சிறுவர் நாடகத்து ரைசில் அதிகர் ஃபேட்' நசீர் ஓர் நாடக தொலைக்காட்சி நடிகை புரோவார். ஒன்'ஸ் 7 உக்கு கிழக்கு ஆளுனர் வியால் பெர்னாண்டோவிர் LSLks kTTTSL MeT ssS T TT TTS TJJJS CLTTTT TTTL ee eMesTL LLtttLlL LLLLLLLLS LtHHS S0LLg LLLLLL LLLL LLLLLLLGL KmmCLLLLLLL TT TT TTs JLATTTM KMT வாக்கி 'ன் ஆல் தொழில் மூரைக்கலைஞர்களை உருவாக்கி ேோர்த்*ெ'ேபர் சிது:ச் நாடக அரங்கின் வளர்ச்சியின் பொருட்டு பல ஒ: ஃபீரின் த்10. பெற்ற ரா நாடுகள், கருத்தரங்குகள், பட்டறைகள் ஆகிவற்றில் டங்குபற்றியவர். அத்துடன் நாடகம் நடிப்புக்காக பல பிே:ள் டெர்ராபர். '3 ம் ஆண்ம்ே இவரது பதம்’ நாடகம் ஆ2 விந்து கீ3ே37 பெற்றுக் கொண்டது. சிங்கன தமிழ் ஐக்கியத்தை விஜிம்பு' இவரது :ற்சியால் அண்மையில் ஜேர்மன் கலாச்சார நிலையத்தின் ஆதரவில் தடை பெற்ற சிறுவர் நாடக விழாவில் இவரது *ாட்ஃபிங்கிருடன் திருைேரக் கபிாமன்ர சிறுவர்களின் நாடகங்களும் தடை பெற்ஜுன இவர் பல்வேறுபட்ட நாடகங்களை செய்பவர் என்ற ைேகயின் சிறுவர் நாடகம் தொடர்பாக இவ்விழாவில் இவரை சத் சீத்தபோது மன. கிழிவுடன் இந் நேர்காணலீல் கலந்து கொண்டார்.
- ஆற்றுகிகி
 

சிறுவர் நாடகத்துறையின் நீகி கள் எவ்வளவு காலமாக ஈடுபட்டு வருகின்றீர்கள்
நாடகத்துரை எனக்குப் பிடித்தமாக துக்கிற, ரிறுவயதில் இருந்தே நான் ஓர் நடிகையாகவும் இருந்திருக்கின்றேன். ஆனால் சிறுவர் ராடகத்துறையில், தான் ஆசிரியையாக கடமையாற்றிய காலம் முதல் 3 வருடமாகாடுபட்டு வருகின்றேன்.
நீங்கள் இச்சிறுவர் நாடகத் துறைக்குள் நுழைவதற்கு துரண்டுதலாய் அமைத்தி காரணம் ஏதாவது.
நான் ஓர் பாடசாலை ஆசிரியமாகி இருந்த காரனத்தினால், மாணவருக்கு நாடகம் பழக்க வேண்டிய தேயிவை இருந்தது ஆரம்பத் கிங் சிறுவருக்கே ஷேக்ஸ்பியரிங் த டகங்களை பழக்கி இருக்கிறேள் என்றால் பாருங்களேன் அன்றைய அந்த தேவையும், நாடகத்தில் எனக்கிருந்து ஈடுபாடும், வெளி தாடுகளுக்குச் சென்று அங்குள்ள சிறுவர் அரங்குகளை பார்த் கன் பிரதிபலிப்பும் என்னைச் சிறுவர் நாடகத்துசு ரயில் முழுமையாக ஈடுபட கைத்தது.
ஆரம்பத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களையே துெவாக்கு பயிற்றிய நீங்கள் அதை தவறென்று உணர்ந்தது. . * பாடசாலைகளில் முன்பு நிறையவே அவ்வாறான நாடகீங்களை செய்தேன். அதன் பின் இங்கிாந்து, செக்கோசிலோ வாக்கியா, கிழக்கு ஜேர்மண் போன்று நா.ஈஒருக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்த போது அங்கு சிறுவரின் மன உணர்வுக் கேற்ற பொழுது போக்கு திரி ரக்சு ஆடல் பாடல், விளையாட்டு அம்சங்கள் விரவி இந்த தொழில் முறை சிறுவர் அரங்கசு பார்த்த பின் அது எனக்குப் புதிய அனுபவத்தை தந்தது. நான் ஒர் நடின ஈமான் இருந்த படியால் அதை இவகுவாக கிரகிக்கி முடிந்தது. அதன் பின்னரே எமது நாட்டிலும் அவ்வாறான சிறுவர் அரங்கு உருவாக வேண்டு மென்று தீர்மானித்தேன்.
சிப்போ இலங்கையில் அதற்கு முதல் அவ்வாறான பயிற்சிகள் அனிக்கப்படவில்லையா?
ஏன் இல்லை? 1218 ம் ஆண்டு ஜேர்மனியின் இருந்து வந்து
ஹேமர் போன்றவர்கள் சிறுவர் அரங்க பயிற்சிகளை
அளித்திருக்கின்றார்கள் ஆனால் அவை தொடரவில்: தான்
தான் அதை 15 வருடங்களாக தொடர்ச்சியாகச் செய்து
வருகின்றேன்.
ஆற்றுகை -

Page 8
2
நீங்கள் உங்களது அரங்கில் நடிகர்களுக்கு எவ்வாறான எப்படியான பயிற்சிகளை அளிக்கின்றீர்கள்?
நாடகக் கலைக்கு அதுவும் சிறுவர் நாடகக் கலைக்கு மிகவும் தேர்ச்சி வாய்ந்த கலைஞர்கள் இருக்க வேண்டும் என்னும் Gasana asQb6Gu 980 b - GawO Lanka Childlrens and youth
Theatre Organization TGöyggjuð gy6duoli Gou apeau , f &äÁG அவர்களுக்கு நாடகம் தொடர்பான கடுமையான பயிற்சிகளை அளித்தேன் சிறுவயதில் இருந்தே பயிற்ச்சி பெற்ற பல மாணவர் இன்னும் என்னுடன் இருக்கின்றனர். ஆந்த அமைப்பை எனது சொந்த முயற்சியாலும் எனது கணவரின ஆதரவுடனும் தொடர்ந்து நடத்தி வருகிறேன் இதிலுள்ள கலைஞர் அனைவர்க்கும் 95% அடிப்படை வசதிகளை நானே செய்து கொடுக்கிறேன். இப்போதும் வாரத்துக் கொருமுறை நாடகம் தொடர்பான பயிற்சியை அளித்தாலும் இவர்கள் எல்லோாதம் கல்வி அறிவுடையவராக எல்லாத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று முயற்சி எடுத்து வருகிறேன்.
உங்களது அனேகமான சிறுவர் நாடகங்கள் சிறுவருக்காக பெரியவர் நடிக்கின்ற நாடகம் என்று நினைக்கிறோம் சிறுவருக்காக சிறு வர் நடிக்கின்ற நாடகத்தி ம்கம், சிறுவருக்காக பெரியவர் நடிக்கின்ற நாடகத்திற்கும் உள்ள வேறுபாடுபற்றி.
தான் இருவகையான நாடகங்களையும் செய்து வருகின்றேன் சிறுவருக்காக சிறுவர் நடிக்கின்ற நாடகங்களை பாடசாலைக்குச் சென்று பழக்கி வருகின்றேன். சிறுவருக்காக பெரியவர் நடிக்கின்ற நாடகங்கனை எனது மாணவரைக் கொண்டு (இளைஞர்) செய்து வருகிறேன். இரண்டுக்குமிடையில் எனது அனுபவத்தில் மிகுந்த வேறுபாடு உண்டு சிறுவர் அரங்கில் சிறுவர் நடிக்கும் போது நடிக்கின்ற சிறுவரின் மனமுதிர்ச்சி, செயற்பாட்டுத்திறன் போன்றவற்றிற்கேற்பவே நாடக பிரதி, நெறியாக்கம், இசை அனைத்துமே அமைநதிருக்க வேண்டும். நெறிப்படுத்தலில் இரண்டுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சிறுவருக்கு நாடகம் பழக்கும் போது அவர்களோடு அவர்களாக மாறி நின்று நெறியாக்கம் செய்ய வேண்டும் அப்போது தான் அவர்கள் ஆற்றல்கள் வெளிப்படும். மகிழ்வோடும் பங்கு கொள்வார்கள். ஆனால் பெரியவர்கள் நடிக்கும் போது அவர்கள் எதையும் புரிந்து கொள்வார்கள் சிறுவரை கவரக் கூடிய கடினமான காத்திரமான முயற்சிகளை இவர்களை கொண்டு செய்ய முடியும்.
ஆற்றுகை

Sአ፪
名
இரண்டிலும் சிறுவருக்கு அதிகம் ஏற்றது என்று எதைக் கருதுகிறீர்கள்?
இரண்டுமே சிறுவருக்கேற்றவைதான். ஆனால் சிறுவர் அரங்கில் சிறுவரே பங்கு கொள்ளும் போது பங்கு கொள்கின்ற சிறுவருக்கே அதில் பயன் அதிகம். ஆனால் பெரியவர் சிறுவர்களாக மாறி பாவனை செய்யும் போது அது சிறுவரை அதிகம் கவரும் அத்தோடு மிகவும் காத்திரமான கருத்துக்களை அளிக்கவும் முடியும். பெரியவர்கள் தங்களைப் போல் செய்கிறார்கள் என்னும் போது அவர்களுக்கு அடக்க முடியாத மகிழ்ச்சி ஏற்படும்.
தங்களது "ரத்மல்லி நாடகம் சிறுவரை சிரிக்க வைத்தாலும் அது அவர்களுக்கேற்ற கதையாகவோ அவர்களுக்குகந்த காதத்தை கூறியதாகவோ கொள்ள முடியாதுள்ளதே.
இன்று பலர் அவ்வாறுதான் நினைக்கிறார்கள். அதாவது சிறுவர் நாடகத்தில் சிறுவருக்கேற்ற படிப்பினை இருக்க வேண்டுமென்று. அப்படியல்ல, மகிழ்வளிப்பும் மிகவும் அவசியம் மேலை நாடுகளில சிறுவருக்கேற்ற பொழுது போக்குகள் மிகவும் அகிாம். இங்கு மிகவும் குறைவு எனவே அவர்கள் சிரித்து மகிழக்கூடிய பொழுது போக்காகவும் சிறுவர் நாடகம் அமைய வேண்டும்.
சிறுவர் அரங்கின் இன்றியமையாத் தன்மைகளாக எவற்றை கருதுகின்றீர்கள்.
சிறுவர் நாடகத்திற்கு அடிப்படையாக அது முதலில் சிறுவரைக் கவர வேண்டும். அவர்களுக்கேற்ற விதத்தில் கதை, உரையாடல்கள், பாடல் ஆடல்கள், அவர்கள் விரும்பும் விளையாட்டுக்கள் என்பன அமையலாம். அத்துடன் ஒப்பனை ஆடை, காட்சி அமைப்பு என்பன அவர்களை கவரக்கூடிய பலவர்ணங்களை, காட்சிப்படிமங்களை கொண்டிருக்க வேண்டும்.
உங்களுடைய நாடகங்களில் எவ்வாறு இவற்றைக் கையாள்கிறீர்கள்.
என்னுடைய நாடகங்கள் எல்லாவற்றிலும் நானே எல்லாம் செய்கிறேன். நாடகம் எழுதுவது பழக்குவது ஆடைகளை அமைப்பது காட்சி அமைப்புகளை திட்டமிடுவது என எல்லா நடவடிக்கைகளையும் நானே மேற்கொள்கிறேன். ஏன் நோட்டீஸ் ஒட்டுவது முதலாக நானே நேரடியாக மேற்பார்வை செய்கிறேன்,
ஆற்றுகை 13

Page 9
* 1993 ம் ஆண்டு தங்களுடைய"யதம்' நாடகத்திற்கு ஆறு
விருதுகள் கிடைத்ததாக அறிந்தோம் இதுபற்றி ஏதாவது.
涯
Rae
; "யதம்" இது சிறுவர் நாடகமல்ல ஒர் மொழி பெயர்ப்பு
நாடகம். தற்கால பிரச்சனையை மையமாக கொண்டது. கிட்டத்தட்ட பிரபாகரனின் கதை என்று கூறலாம். ஏனெனில் இது ஓர் கெனியா நாட்டுக் கதை. ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் போராட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டது. அதை அப்படியே மொழிபெயர்த்தேன், நாடகத்தை பழக்கும் போது கூட அந்த மொழி நடை நடிப்பு. ஒப்பனை உணர்வுகள் அனைத்தும் வழுவா வணனம் அதை நெறியாக்கம் செய்தேன். இதன் காரணத்தினாலும் தற்போதைய தமிழ் சிங்கள பிரச்சனையை மையமாக கொண்டதாலும் இந்நாடகத்திற்கு சிறந்த மொழிபெயர்ப்பு, சிறந்த நாடகம், சிறந்த நெறியாள்கை சிறந்த துணை நடிகன். சிறந்த துணை நடிகை, சிறந்த ஒப்பனை என ஆறு விருதுகள் கிடைத்தன. எமத நாட்டுப் பிரச்சனை தீரும் பட்சத்தில் இதனை யாழ்ப்பாணத்தில் மேடையேற்றக் காத்திருக்கின்றேன். ஏனெனில் கலை எவர்க்கும் பொதுவானது. கலைஞர்களால் நல்ல உறவை வளர்க்க முடியும்.
திருமதி. சோமலதா சுபசிக்காவின் நாடக விழா 1995 மார்ச் 7, 8, 9 ம் திகதிகளில் கொழும்பு "லயணல் வென்ற்" அரங்கில் சிறப்புற நடைபெற்றுப் பலரின் பாராட்டைப் பெற் றது. இதில் "* விகுர்த்தி" (கல்வி தொடர்பான பிரச்சனையை மையமாக கொண்ட நவீன நாடகம்) "யதம்' (இன விடுத லைப் போரட்டத்தை விளக்கும் கெனியா நாட்டு மொழி பெயர்ப்பு நாடகம்) "அன்ரிகன்" (கிரேக்கத்தின் பிரபல நாடக ஆசிரியர் சோஃ போகிலிசின் நாடகம், மொழி பெயர்ப்பு) ஆகிய மூன்று நாடகங்கள் நடைபெற்றன.
14 ஆற்றுகை

அன்றில் பறவைகள்
0 நா. விமலாம்பிகை
முத்தமிழ்சளில் epair spital தாக மதிக்கப்படும் நாடகத் தமி ழின் வளர்ச்சி இன்னும் பின் தங்கிய நிலையில் இருப்பது விச னத்கிற்குரியதே இகற்கு நாடக நூல்களின் புற ப் பா டு மிகக் குறைந்து காணப்படுவதும் ஒரு காரணம். இலங்கை வானொலிக் காக எழுதப்பட்ட ஐந்து நாடகங் களின் தொகுகியாக நூலுருப் பெற்றுள்ள 'அன்றில் பறவைகள்" ஈழத்தமிழ் நாடக உலகில் குறிப் பிடத்தக்க படிக்கல்லாக விளங்கு கின்றது.
இலக்கியத் துறையிலும் ஆய் வுத் துறையிலும் அகலக்கால் பதித்துள்ள அகளங்கன் அவர்கள் நாடகத்துறையிலும் தம்மை ஸ்தி ரப்படுத்திக் பல்காண்டுள்ளமையை விளக்கும் நல்ல சான்றாக அன
றில் பறவை கள் தொகுப்பு அமைகிறது.
நா ட கத் தான் வாழும் சமூகத்தை துணித்து நோக்கி அதன் அவலங்களை இனங்காட்டி போலி பதிப்பீநிசள் பற்றி சுய விசாரணை செய்ய தூண்டுவகன் மூலம் மனிதத்தை நிலைநிறுத்தும் முனைபபுடைய வையாக விளங்கும் இந் நாடகங் கள் சமூக நாடகங்கள் என்ற வகையுள் அடக்கத்தக்கவை.
அம்மா நான் வெளிநாடு போறேன்", " அன்றில் பறவை கள்" என்ற இரு நா. கங்களும் கடந்த இரு தசாப்தங்களில், எம் மவர் மத்கியில் தோன்றியுள்ள வெளிநாட்டுப்பயண போகம் குடும்ப அமைப்பிலும் உறவு நிலை களிலும் ஏற்படுத்தி வரு" சிக்சல்
கதை பெலரிக கொணர்வ காப் அமைகிறது இவற்றுள் முதல் நாடகம் வெதரிதட்டு வேலை
வாய்ப்பால் ஏற்பட்ட பொருளா தாரம் தரும் வசதி வாய்ப்புக் களின பொருட்டு தாய்மைப் பண்
15
ஆற்றுகை

Page 10
பையும் பாசத்தையும் கூட துறக் கத் துணியும் தாயையும் இரண் டாவது நாடகம் குடும்பம், கன வன். மனைவி என்ற பந்தங்களை விடப் பொருளாதாரம் முதன்மை பெற்றதால் அதை தாடி வெளி நாட்டுக்கு பறக் கும் இளைய தலை முறையினரையும் தாம் இருவரும் வெளிநாடு சென்று பிரிந்து வாழவேண்டிய வாழ்வை வெறுத்து இறப்பில் இளையும் பெற்றோரையும் வெளிக் கொணரி கின்றன. அவர்கள் படித்தவர்கள்" நாடகம் பணமே உறவுகளை நிர் ணயிக்கும் காரணியாக விளங்கு வதையும், பந்த பாசங்களின் போலித்தனத்தையும் வெளிப் படுத்துகின்றது. தவறான மனோ பாவங்கள் சுயநலம் என்பன இன்று இல்லற வாழ்வை கேள்விக் குறியாக்கிக் குடும்ப அமைப்பை உடைக்கும் காரணிகளாக விளங்கு மாற்றினை "இயந்திர இல்லறம்? நாடகம் இனங் காட்டுகின்றது. "உருகி எரியும் கற்பூரங்கள்" என்ற இறுதி நாடகம் பொருளாதாரம் என்ற வலிய மந்திரக் கோல் ஆசிரியத்துவத்தின் மகத்துவத்தை செல்லாக் காசாககி வரும் இன் றைய சூழ்நிலையின் தன்மையை யும், நல்லாசிரியத் தொழிலின் மகத்துவத்தையும் மனமேடையில் நிகழ்த்திக் காட்டுவதாயமைற் துள்ளது.
ஒரு தாடக அமைப்பில் இடம் பெற வேண்டியன என்று நாடக வியலாளரால் குறிப்பிடப்படும். 1. பொருளை விபரித்தல் 2. சிக்
4. அது பற்றிய சர்ச்சை / ஆய்வு: 5. முடிச்சு அவிழ்தல் என்ற கூறு கள் பெரும்பாலும் இந்நாடகங் களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறப்பாக அன்றில் பறவைகள் என்ற நாடகத்தில் வெளிநாடு செல்ல விழையும் குடும்பத்தின் நான்காவது மகனுக்கும், சொந்த மண்ணிலேயே வாழத்தவிக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற் படும் மன உழைச்சல்கள் பொரு ளாக விரிகின்றன. கடைசிமகனும் வெளிநாடு சென்ற பின் முதுமை நிலையில் தனி மை  ைய யும், நோயையும் அனுபவிக்கும் பெற் றோர் பற்றிய வெளிப்படுத்துகை என்ன முடிவு என்ற சிக்கலை ஏற் படுத்துகின்றது பெற்றோரும் வெளிநாடு செல்ல ஆயத்தமாவது உச்சக்கட்டமாக அமைகிறது. இறுதியில் எதிர்பாரா முடிவாக இருவரும் தற்கொலை செய்து
கொள்ளும் நிகழ்வானது, பாரம் பரியமான குடும்ப அமைப்பின் அடிப்படையில் அல்பில் ஒன்றி
வாழ்ந்த தம்பதிகள் தனித்தனியே பிரிந்து மகிள் மாருடன் வாழ நேரும் என்ற முடிவை தாங்க இயலாது துணையை பிரிந்து வாழ ஆறறாத அன்றிற் பறவைகளைப் போல் வாழ்வை முடித்துக் கொள் வதுடன் முடிச்சு அவிழ்கின்றது.
பொழுது போக்கிற்காக மட் டுமே நாடகம் என்ற நிலையில் நின்று மாறுபட்டு சமூகத்திற்கு ஒர் செய்தியை சிந்தனையை éir till - 3° (2 ar shuilib 20II - aguerra நாடகக்கவை இங்கு கையாளப்
படுகின்றது. இவ்வகையில் இது கலை உண்டாக்குதல் 3. அதை முதிர்ச்சியடைந்த பொழுது உச்சக் கட்டத்திற்கு ஏற்ற ல் போக்காகிறது.
16 ஆற்றுகை

ஒரு நாடகம் சிறப்பாக அண்ம் வதற்கு பாத்திர சிருஷ்டி, உரையா டல் என்பன அவசியமாகின்றன அதிலும் சிறப்பாக செவிகளை கட்புலனாக்கி காட்சி க ைள விரியவைக்கும் வானொலி நாடகங்களை எழுதும் போது இவ்விரு அம்சங்களிலும்
சிறப்பாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ainríalairrg9éitiarrs எழுதப்
பட்ட இந்த நாடகங்களின் மேடை அமைப்பு, ஒளி அமைப்புக்கள், பாத்திர உருத்தோற்றம் என்பன போன்ற அம்சம்கள் ஒலியினால்
மட்டுமே பூர்த்திசெய்யப்பட வேண்டியவையாயுள்ளன. இத் (5 apausar இந்நாடகங்களில்
ஒலிபரப்பின் போது எந்தளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டன என் பதை காற்றலை மூலம் செவி மடுத்தவர்களே செப்பிட முடியும். வானொலி நாடகமொன்றின் வெற்றியில் இவ்வம்சம் குறிப் பிடத்தக்களவு முக்கிய வாய்ந்த த கும்
சமூக நோக்கோடு எழுதப் tull- இந்நாடகங்களிற் 6Pany மேலெழுந்த வாரியான சிந்தனை போட்டங்களும் இடம் பெறு கின்றன. சமுதாயத்தின் தவறான நடைமுறைகளை மனப்பாங்கு களைச் சீர்திருத்துவதாக இல்லா விடினும் அவற்றைச் சுட்டிக் காட்டும் பொறுப்பு நாடக ஆசி ரியருக்குண்டு. அவ்வகையில் எம் மத்தியில் நடைமுறையிலுள்ள சீதன வழக்கம் பற்றி இந்நாடகம் களில் பல டங்களில் சுட்டிக் காட்டப்பட்ட போதும் அது அழிக்கப்பட வேண்டிய சீர்கேடு எனற தொனி போதிய அளவு எடுபடவில்லை.
மன மேடையில்
இயந்திர இல்லறம் தாடகத் தில் மனப்பக்குவம் பொருத்தம் இல்லாத மாஸ்ரர், ரீச்சர் தம் மிதிகளுக்கு இடையிலான முரண் பாடு விளக்கப்படுகிறது. இவ் ஆசிரிய தம்பதிகளின் இல்லறம் இனிதாய் அமையாததிற்கான காரணம் விட்டுக் கொடுத்து நடக்கும் பண்பு இருவரிடையும் இல்லாமையே. ஆனால், நாடகத் தின் முடிவு முடிச்சவிழ்ப்பு அன் ரியின் கணவன் வீடுமாறுவதாக அமைவதும் ரீச்சரில் மட்டும் குற் றம் காண்பதும் ஒருபக்கச் சாரி பாண முடிவாகவும் பெண்கல்வி, உத்தியோகம், உரிமை என்பன இல்லறத்திற்கு உதவாத அம்சம் களென இனங்காட்டுவதாகவுமே அமைவதின் பொருத்தப்பாடு ஐயத்துக்குரியதே.
இவ்வகையில் சி. மெளனகுரு அவர்கள் அணிந்துரையில் குறிப் பிட்டிருப்பது போல "சமூகத்தின் முரண்பாடுகளை விஞ்ஞான பூர் வமான நோக்கில் கண்டறியும் சிந்தனைப் போக்கையும் சமூகப் பின்னணியில் பாத்திரங்கள் இயங் கும் முறையினை கண்டறியும் பயிற்சியினையும் மேலும் வளர்த் துக் கொள்ளின் நாடகத்தின் உள் ளடக்கம் அகளங்கனுக்குச் சிறப் புறக் கைவரும்" என்பதில் ஐய மில்லை. STL-1 உத்திகளை மேலும் சிறப்பாக உள்வாங்கி அகளங்கன் ஈழத்தமிழ் நாடக வளர்ச்சிக்கு மிகச்சிறந்த பங் களிப்பினை ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையை இந்த நூல் தரு
கின்றது.
ஆற்றுகை
1.

Page 11
桑
i
雌密
apopsib
ஆயிரத்து தொளாயிரத்து இருபதுகளை ஈழத்து தமிழ் நாடக அரங்க வரலாற்றில் நவீன நாடகக் குழுக்களின் எழுச்சிக் காலம் எனலாம் லம்கா கபோத விலாசசபை (1913 - கொழுமபு), சரஸ்வதி விலாசசபை ( 1914 - யாழ்ப்பாணம்)2 சுயசோபன விலா சசபை (1918 - கண்டி)3, சுகிர்த விலாசசபை ( I 9 0 - шput. • Ё. களப்பு)", சத்திய விவாசசபை (1921 - அநுராதபுரம் 5 வித்தியா வினோதசபை (1921-கொழும்பு 6 போன்ற நவீன நாடகக்குழுக்கள் யாவும் இந்த இருபதுகளை ஒட் டியே எழுந்தன.
இதுவரை எழுதப்பட்டுள்ள நாடக அரங்கம் தொடர்பான வரலாறுகளில் திரு சொர்ணலிங் கததின் (பின்னாளில் கலையரசு) வங்கா சுபோத விலாசசபைக்கு முன்னுரிமை தருதலும். ஈழத்தின் நவீன நாடக வரலாற்றை அவரு டனே ஆரம்பிப்பதும் அவரை மையமாகக் கொண்டே ஈழத்தின் நவீன நாடக பரிமாணங்களை ஆராய்வதும் ஒரு சூத்திரப்பாங் காக திரும்பத் திருமப செய்யப் பட்டு வருகிறது.
இவ்வாறு திார சொர்ணலிங் கம் முதன்மை பெறுவதற்கு அவர் இடையறாது தொடர்ச்சியாக நாடக அரங்கில் செயற்பட்டு வந்த மையே முக்கிய காரணம் என திரு குழந்தை ம. சண்முகலிங்கம் கூறு வார். கூடவே திரு சொர்ணலிங் கத்திற்கு இருந்த பரவ லா ன தொடர்புகளும் "ஈழத்தில் நாட
ஆற்றுகை

கமும் நானும்" அவர் எழுதிய முறை மூலம் தன்னை ஸ்தாபித்துக் கொண்ட மையும் ஆழமான நாடக அரங்கு பற்றிய ஆய்வுகள் மேற்க் கொள் ளப்படாமையும் இம்முதன்மைக் கான பிறகாரனங்கள் ஆகும்.
இவ்வாறு சூத்திரப்பாங்காக கூறப்பட்டுவரும் அவரது தகமை கள் மீது இக்கட்டுரை கேள்வி எழுப்புகிறது.
* ஈழத்தில் நவீன நாடகம் கலை யரசுடன்தான் ஆரம்பமாகி
5 fr?
* கலை சரசுவை மையப்படுத்தி நவீன நா ட கடம் பற்றிய ஆராய்ச்சியை செய்வது எவ் வளவு தூரம் சரியானது?
* அவரை விஞ்சிய ஆளுமைகள் எவையும் அக்காலத்தில் இருக் கவில்லையா?
என்பதான அடிப்படைக் கேள் விகள் இதுவரை தரப்பட்டுள்ள வரலாறுகள் மீது கேட்கப்பட வேண்டி ய ைவகளாக இருக் கின்றன.
இவ்வகையில் ஈழத்தமிழரில் தேசிய வரலாற்றுப் பின்னணி நின்றும் ஆழமான நாடக அரங்க பார்வை வழிநின்றும் பார்க்கும் போது
கலையரசுவின் லங்கா சுபோத விலாசசபை மற்றும் ஏனைய நாடகக் குழுக்களில்
இருந்தும் விடுபட்டு தனித்தன் மையான முகத்தோடும், ஆளு
எனும் நூல்ை
மையோடும் சரஸ்வதி விலாச சபை எமக்கு அறிமுகமாகிறது.
இவ்வாறு அறிமுகமாகும் சரஸ்வதி விலாசசபை பற்றி நாடக அரங்க வரலாற்றுப் பின்னணி நின்று இக்கட்டுரை ஆராய்கிறது.
அத்தவகையில் பாரம்பரியக் கூத்தும், இடையிட்ட இசை நாடகமும் அ டி ப் படை யில் மோடிப்படுத்தப்பட்ட முறை மைக்கு (Stylist) உரியனவாகச் இருக்க மேற்கூறப்பட்ட நாடகக் குழுக்களின் வருகையோடு(அல்லது
அதற்குமுன்பு பாவலர் துரை யப்பா பிள்ளையுடன்) இயற் usive யதார்த்தவாதப்பண்
புடைய உரைநடை நாடகம் அறி முகமாகியது. இந்த அடிப்படை,
வேறுபாடு காரணமாகவே புதி தாகவற்த இந்த நாடகமரபு "நவீன நாடகம்" resow’QALBUM
ரைப்பெற்றது. "உள்ளதை உள்ள படிகாட்டல்" எனும் இயற்பண்பு யதார்த்தவாதக் Gesprt uit (E3 ஈழத்திற்கு மட்டுமன்றி அனைத் துக் கீழைத்தேய நாடுகளுக்கும் புதிய ஒரு அனுபவமாகத்தான் இருந்தது.
இவ்வாறு அறிமுகமான நவின நாடகத்தின் வருகைக்கான சில அடிப்படைத் தளங்கள் ஏற்கனவே கூத்தாலும் குறிப்பாக இசை நாடகத்தாலும் விருத்தி செய்யப் பட்டிருந்தது. சிறப்பாக இசை நாடகம் அறிமுகப்படுத்திய படச் சட்டமேடை மற்றும் முன்திரைக
19
ஆற்றுகை -

Page 12
காட்சித்திரை மரபுகளும் இசை நாடகத்திலும், கூத்திலும் இருந்து வநத 'ஊட்டு வசனங்களும்" (அதில் இருந்த பேச்சு மொழி வழக்காறுகள் உட்பட) இவ்வகை பில் குறிப்பிடத்தக்கன. மேலும் கூத்திலிருந்து நவீன நாடகத்திற் குச் செலலும் "இடைமாறுகால கட்ட" வடிவமாகிய இசைநாடகம், நவீன நாடகத்திற்கான அரங்கை பெரிதும விருத்தி செய்திருந்தது.
இவ்வாறு இருபதாம் நூற் றாண்டின் முறபாதியில் வந்து கால்பதிக்கும் நவீன நாடக கோட் பாட்டுவழி (இயற் பண்பு - யதார்த்தவாதக் கோட்பாட்டின் படி) நின்று பார்த்தால் ஈழத்திள் தொடக்ககால நவீன நாடகங்கள் எனச் சொல்லப்பட்டவை நவீன நாடகத்தின் சில பண்புகளை உடையனவே ஒழிய முற்றாக நவீன நாடகம் எனும் அர்த்தத் தளத்திற்கு உரியன அல்ல.
ஏனெனில் இப்போது நாடக மரபு செய்யுளில் இருந்து உரை நடைக்குத் திரும்பிய போதும் முத்திய செந்தமிழ் சார்ந்த மொழி வழக்காற்றை (அடி நிலைப் பாத் திரங்கள் மற்றும் விகரப்பாத்திரங் கள் என்பன பேச்சுமொழியை உபயோகித்தன) அவற்றால் கை விட்டுவிட முடியவில்லை. அது மட்டுமன்றி உள்ளடக்கத்திற்கூட. அவை இயற்பண்பு - யதார்த்த வாதத் தளத்தில் இருந்து விலகிய தாகவே காணப்பட்டன.
ஆனால் காட்சி விதானிப்பு வேட உடை ஒப்பனை ஆகியவற்
20
றைப் பொறுத்து வரையிலும் 2- g5 6.O. e Lu Jaunrásošs வகையிலும் அவை இயற்பணபு யதார்த்தவாதத் தளத்திலேயே இருந்தன.
தொகுத்துச் சொன்னால் இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கால நாடகத்தின் நவீ எத்துவம் என்பது வரையறை as Gadar Daun aus. Gypsäv Garfir sărat படி காட்சி விறாணிபபிலும் வேட உடை ஒப்பனையிலும உரை நடையிலுமே அவற்றின் நவீனத் துவம் தங்கியிருந்தது.
இந்த வகையில் ஈழத்திற்குரி யதும் வலிமையானதுமான நவீன நாடகம் வருவதற்கு இன்னும் முப்பது ஆண்டுகள் வரை காத் திருக்க வேண்டி இருந்தது. பேரா சிரியர் க. கணபதிப்பிள்ளை அரங் கினுள் நுளைந்தபோதே இந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப் Lull-so
இந்தக் கருத்துப் பின்னணி நின்று பார்த்தால் தொடக்ககால நவீன நாடகங்களை "தவீன நாடகம்" எனக் கூறு த லை விடுத்து "முன் - நவீன நாடகம்" (Pre - Morden Drama) stars. கூறுவதே பொருத்தமாகும். அதா வது நவீன நாடகத்திற்கான சில முன்னடி யெடுத்து வைப்புக்கள் மட்டுமே இக்கால கட்ட நாடகச் செயற்பாட்டுக்குள் கானப்பட் டன என்றவகையிலாகும்.
மேலும் மத்திய தரவர்க்க எழுச்சியும் நவீன நாடக வருகை
ஆற்றுகை

யும் ஒன்றோடு ஒன்று தொடர் புடைய செயற்பாடுகளாக உலக நாடக அரங்க அனுபவங்களால் Gü6fä&7–ü பட்டபோதும் மத்திய தர வர்க்கத்தின் எழுச் சியிலும் அவர்களிடம் நவீன நாடகம் தோன்றுவதிலும் அடிப் படை மாறுபாடுகள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இருந்தன.
இந்த வகையில் மேற்கின் மத் தியதரவர்க்கம், கைத்தொழில் புரட்சியின் வாயிலாகவும் கிழக் கின் மத்தியதர வர்ச் கம் காலனித் துவ ஆட்ச்சியில் கல்வி நிர்வாக வழியாலும் தோற்றம் பெற்றன.
இவ்வாறு கைத்தொழில் மய மாக்கலின் வழியாக உருவாகிய மேற்கின் மத திய தரவர்க்கம் எதிர் கொண்ட நகரமயமாக்கம், கிராமங்களின் சிதைவு, 2.0}ତ୍ତ! நிலை மாற்றங்கள் என்பனவும் அக்காலகட்ட மேற்குலகின் காவிய நாயகனான நெப்போலியனின் வீழ்ச்சியும் அவர்களை அவர்களது இலட்சியப்படுத்தப்பட்ட மனோ ரதிய உலகில் இருந்து கீழ் இறங்கு மாறு கோரியது. கூடவே புலன் வழிமறியும் உலகமே மெய் எனக் émissilu Postivism எனும் கோட் பாட்டின் வருகை சாள்ஸ் டாவி னின் பரிணாம வா த த் தோடு எழுந்த காரணகாரிய முன்வைப் புப்பற்றிய சிந்தனையின் எழுச்சி ஆகியன திறந்துவிட்ட வாயிலின் வழியாகவே மேற்குலகில் அரங்க நவீனத்துவம் வந்து சேர்ந்தது. அவ்வகையில் அதற்கொகு பரி ணாமப் பின்னணி அல்லது கருத்து நிலைப்பட்ட வளர்ச்சி இருந்தது.
மு  ைற கள்,
பதிலாக எல்லா மூன்றாம் உலக நாடுகளின் அனுபவம் போல ஈழத்திலும் நவீனத்துவம் என்பது காலனிததுவத்தின் ஊடாக திணிக் கப்பட்ட ஒன்றாகவே இருந்தது காலனித்துவ ஆட்சியே இநநாடு களில் நவீன ததுவததிற்கான அடிப் படைகளை திறநது வைத்தன. சிறப்பாக பண பாட்டுத்தளத்தில் ஆங்கிலக்கல்வி எனும் கனிமூலமே காலனித்துவத்திணிப்பு நிகழ்த்தப் ۰ لیسا - بالا
II
இந்த ஆங்கிலக்கல்வி புகட்ட லில் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர் 56flair (Protestant Cristians) இடம் மிக முக்கியமானதாகும. அநதவகையில் தமிழ்ப் பண்பாட் டுப் போக்கினுள்ளும் அவர்களின் இடம் முக்கியமானதாக இருக் கிறது.
இந்தப் போக்கின் மீதான சுதேச எதிர்வினை (Response) கூட புரட்டஸ்தாந்து முறையி லேயே நிகழ்ந்தது. அவர்களைப் போலவே நிறுவன அமைப்பு நிறுவனரீதியான செயற்ப்பாடுகள் ஆகியன சுதேசி களாலும் பின்பற்றட் பட்டன. இந் நிலையைத்தான் சிங்களவர்களை முன் நிறுத்தி கணநாத் ஒபயசேகர "புரட்டஸ்தாந்து பெளத்தம்" என்றார். அதே வகைப்பட்ட தன்மையே நாவலராலும் முன் வைக்கப்பட்டது. நாவலரும் "புரட் டஸ் தாந்து சைவத்தையே "° ஸ் தா பி க்க முனை ந் தார். இதனால் அதிக முறை நிலைப்
ஆற்றுகை
21

Page 13
பட்ட கடும் தூய்மைவாத சைவம் ஒன்றையே அவரால் முன்வைக்க (pug-fiss.
இந்த மதம் நிலைப்பட்ட சைவத்தின் எதிர் வினையை தமிழ்த்தேசிய எழுச்சியாகக் கருது வதற்க்கில்லை. அது வெறுமனே மகரீதியான எதிர்நிலை மட்டுமே இந்த எதிர் நிலை கூட தென்னக பக்தி இயக்கம் போலவோ ( ஆவ ரிக் துத் - தின்றுழலும் புலைய ரேனும் கங்கை வார் கடைக்கரத் தார்க்கு அன்பரா கில் அவர் கண் டீர் நாம் வளங்கும் கடவுளாரே? - திருநாவுக்கரசர் : அல்லது ராஜா ராம் மோகன் ரோய் போலவோ (உருவ நாமம் கடந்த பொதுக் கடவுளை முன்வைத்தமை) தேசிய எதிர் நிலையாக உயர்த்தப்பட வில்லை அதாவது நாவலர் மத வழித் தேசியத்தைக் கூட கட்டி யெழுப்பவில்லை. அகற்குப் பதி லாக ஏற்கனவே இருந்தவற்றை அவ்வாறே மாற்றம் இன்றி பேணுகின்ற நிலமை களையே அவர் தோற்றுவிக்க முனைந்தார் அவரதும், அவர் சார்ந்தவர்களதும், நிலைப்பாடு களுக்கும். தேசியத்திற்கும் இடை யில் இருந்த இடை வெளியை பிரித்தானிய முடியாட்ச்சியை ஏற்று அதனைக் கெளரவப்படுத்தி யதில் இருந்து விளங்கிக் கொள் ளலாம். அந்த நிலை நின்றே *. காருண் ணியம் பொருந்திய ஆங்கில ரெனிலோ. is 9 இந்து சாதனம் எழுதியது.
22
பெரிதும்
6T6
அற்தவகையில் இந்த எதிர் வினைக்காட்டும் முயற்சிகனாக எழுந்த தனிநபர் முயற்சிகளோ அ ல் ல து சைவபரிபாலன சபை, இந்து போட், இந்துக்கல்லூரிகள் சபை போன்ற வேது நிறுவன மயற்சிகளோ கூட தேசியத்தை
பேரளவில் கட்டியெழுப்பவில்லை.
ஆனால் தமிழ்த்தேசியம் உருவா வதற்கான அருட்டுணர்வை இவை கொடுத்தன அல்லது முன் உணர்த் தின என்பதை மறுப்பதற்கில்லை. இந்த முன் உணர்தல் செயற் பாடுகள் மூலம் இந்நிறுவனங் ஈ ளும் . அதுசார்ந்த நபர்களும் அருட்டுணர்வுத் தேசியவாதக்தை உருவாக்கினார்கள் என்பதே இவற் றின் அடிப்படை முக்கியத்துவம் ஆகும்.
மேலும் புரட்டஸ்தாந்து கிறிஸ்த்தவத்தின் பரவுதளம் உயர் குழாத்தினரை மையப்படுத்தி @仍站仍匈, ஆனால் அதற்கு கத்தோலிக்கிரிகளைப் போல மதப்பரப்பரப்பலுக்குக் கருவியாக ஜனரஞ்சக வடிவங்களான அம் மானை மற்றும் கூத்துப் போன்ற வடிவங்கள் தேவைப்படவில்லை. இவர்களைப் பொறுத் தவரை மதப்பரப்புதலுக்கான பிரதான கருவியாக ஆங்கிலக் கல்வி எனும் பொறி இருந்தது.
மதப்பரப்பலுக்கென இல்லாது விடினும் புரட்டஸ்தாந்து மதவழி வருபவர்களே ஈழத்தின் நவீன நாடக முன்னோடிகளாக இருந் தார்கள். இன்றைய நிலையில் கைக்கெட்டும் ஆதிார பூர்வமாக
ஆற்றுகை

மேடையிடப்பட்ட முதலாவது நாடகமாகிய "பதிவிரதை விலா 8fubʼ 6ʻrʼrp 35} u u uLu mr ri குமாரகுலசிங்க
முதலியார் 11 ஈழத்தின் உரை நடை நாடகமாகிய "சகல குண சம்பன்னன" எழுதிய பாவலர்
தரையப்பாபிளளை (பின்னாளில் இந்து) 22 பல்கலைக்கழக நாடக மூ ல வ ரு ள் ஒ ஐ வ ர ரை வண. பிரான்சிஸ்கின் பெரி ஆகி யோர் இடமதவழி வ LauffSG6m. நாடகத்தில் மட்டுமன்றி வேறு பல கலைவடிவங்களின் ஆக்க முன்னோடிகளாகவும் இவர்களே இருத்துள்ளார்கள். தமிழில் முதல சிறுகதை எழுதிய ஆணல்ட் சதா சிவம்பிள்ளை, 13 ஈழத்தின் முதல் பெண் நாவலாசிரியை மசகள நாயகம் தம்பையா, 14 Um Uside5 முன்டே பாரதியளவு மேதா விலா சம் இல்லாது விடினும் சமூகப் பிரச்சனைகளை வைத்து # ଜଶଃ
unrug. Lu p6ör GFnr 687 627 Urreau Gavrř
gil GolTugu nr 2 sm som am 15 ஆகி யோரை இவ்வகையில் உதாரணிக கலாம்.
இவ்வாறு எடுத்துக் காட்டப் பட்ட அனைத்து நபர்களுல் தம் முடைய கல்வி கேள்வி வழியா கவே நாடக அரங்கச் செயற்ப் பாட்டினுள் வந்து சேர்கிறார்கள். 1846 முதலே ஆங்கில இலக்கி யத்தில் சேக்ஸ்பியரை அவர்கள் படிக்கத் தொடங்கி இருந்தார் கள் 19 கூடவே சமஸ்கிருத இலக் கியக்கற்கையும் அவர்களுக்கு இந் தியாவின் பண்டைய சமஸ்கிருத p5nt-st
முகப்படுத்தி இருந்தது. இந்த
பாரம்பரியத்தை அறி
அறிமுகங்கள் ஊடாக அவற்றை ஒத்த நாட சங்களை எழுத இவர் கள் முனைகிறார்கள். இதனால்த் தான் ஆரம்பகால முன் நவீன நாடகங்களில் ஆங்கில மற்றும் சமஸ்கிருத நாடகக கட்டமைப் புக்களின் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது.
மேலும் 1911 லும் 1913லும் இலங்கைக்கு வந்த தென் இந்திய தமிழ் நவீன நாடகத்தின் தநதை யாக (மு ைநவீன நாடகம்) அவர் கள17ல் பெரிதும் குறிப்பிடப்படு கின்ற பம்மல் சம்: ந்த முதலி யாரது வருகையும் ஈழத்தின் நவீன
நாடக முயற்சிக்கு உத்வேகம் கொடுத்த மற்றொரு நிகழ்ச்சி யாக இருந்தது.
I
இந்தப் பின்னணியில் துதிக் கைகள் உயர்த்திய இரு யானை களின் நடுவில் சரஸ்வதி அடை யாளம் பொறிக்கப்பட்ட சரஸ் வதி விவாசசபை 17 அருட்டுணர் வுத் தேசிய வாதத்தை முன் நிறுத்திய மத நிறுவனங்களோடு தொடர்புடைய நபர்களின் கூட்டு இணைப்பாக இருந்தது. கால் நூற்றாண்டுகளுக்கு மேல் செயற் பட்ட சரஸ்வதி விலாசசபையின் உறுப்பினர்களுள் பெரும்பாலா னோர் சைவபரிபாலன சபையைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இதனைவிட சைவ பரிபாலன சபையின் இரத்த உறவுடைய நிறுவனங்களான யாழ்ப்பாணம் இத்துக்கல்லூரி, இந்துக்கல்லூரி சள் சபை, மற்றும் இந்துப் போட்
ஆற்றுகை
23

Page 14
சார்ந்தவர்களாகவும் இருந்தார் Asif, \. ஆனகசபை சைவபரி பாலன சபைத் தலைவராகவும், சரஸ்வதி விவாசசபைத் தலைவ ராகவும், சமகாலத்தில் பதவி வகித்தார். அதேபோல A. சபா இந்தி FITool ஆசிரியராகவும் யாழ்ப்பான இந்துக்கல்லூரி முகா மையாளராகவும், சரஸ்வதி விலா சசபை அங்கத்துவராகவும் இருந் திருக்கிறார். அதேபோல மட்டு Gallis W திரு ஞான சம்பந்தர். A சபாரட்னசிங்கி போன்றோர் இந்த சாதன ஆசிரியர்களாகவும் யாழ்ப்பான இந்துக்கல்லுரரி ஆசிரி யர்களாகவும் | . அதிபராகவும்) இருந்திருக்கிறார் கள். சரஸ்வதி விவாசசபை அங் கத்தவர்களாகவும் ஏக காலத்தில் தொழிற்பட்டிருக்கிறார்கள், சைவ பரிபாலன சபைத் த ைல வ ராக இருந்த சேர் பொன்ராமநாதன் (1890 - 1893) 1919 இல் சரஸ் வதி வினாசசபை போசகராக இருந்தார் இன்னும் இவ் அமைப் விபர் சேர்ந்த P. வைத்திய விங்கள். W. சின்னத்தம்பி, 8 கந் விதையா, சிவகுருநாதன் தொடக் கம் மிகப் பெரும்பாலானவர்கள் சைவபரிபாலன சபையினராக இருந்தார்கள். இந்தவகையில் சைவபரிபாலன சபையின் உத்தி யோகப்பற்றற்ற பnofficial) நீட் Sf). Irr E சரஸ்வதி விழாசசனப தொழிற்பட்டது எ வின் 3) IT ம். "இன்னும் கல்வி விருத்தி சைவ சமய விருத்தி எனும் இரண்டின் பொருட்டு அவசியம் என்று காண்
LUIGJ GITT
த. கைலாசபிள்ளை சைவபரி பாலன சபையினரின் நோக்கங்கள் பற்றி கூறியதை நினைவு கூர்ந்து அந்த நோக்கச் செயற்பாடுகளுள் ஒன்றாக சரஸ்வதி விலாச சபையை
வைத்து நோக்கலாம். அவ்வகை யில் சைவபரிபாலன சபையின் கலாசார உறுப்பாக (Cultural 0ாgan) சரஸ்வதி FG Tigro&FigE? U
இருந்தது எனலாம்.
மேலும் G F if h i S. இந்துக் கல்லூரிகள் சேர்ந்த முதலியார் . யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யைச் சேர்ந்த அதிபர் N. சென்லத் துாைப்பிள்ளை, முகாமையாளர் க. சு. நல்லையா T. முத்து சாமிப்பிள்ளை ஆகியோரும் உப அதிபர் C. K. சுவாமி நாதன் போன்றவரும் ஆசிரியர்களான நாராயண ஐயர் A. K. T மணியம் போன்றோரும் இந்தி மாணவர் சங்கத்தைச் சேர்நீ* முதலியார் முத்துவேலப்பிள்ளை N சபாரட்னசிங்கி ஆகியோரும் மட்டுவில் கமலாசனி விக்கியா சாலையை ஸ்தாபித்த விக் து வான் து. இராமலிங்கம் மற்றும் இலங்கையின் தேசிய எழுச்சியில் முதன்மை பெறும் மாணவர் காங் திரசோடும் தொடர் புவி - M. S இளையதம்பி ஆகியோரும் சரஸ்வதி விலாசசபையில் அங்கம் வகித்தார்கள்.
இந்துப் போட்டை
இராசரெத் தினம்
For
அந்த வகையில் இருபதுகளை ஒட்டி எழுந்த திரு. சொர்ணலிங்
செய்தலுமேயாம்" கத்தின் லங்காசுபோதி விலாசி என நாவலரின் மரு ம க ரா ன சபைக்கோ ஏனைய குழுக்க
ஆற்றுகை
24
1 O2

ருக்கோ இல்லாத முக்கியமான பக்கமொன்று சரஸ்வதிவிலாச சபைக்கு உண்டு. அது அருட்டுனர் அத்தேசிய வாதிகளால் முன்னெடுக் கப்பட்ட ஒரு கலாசார அமைப் பாக இருந்ததே அதுவாகும்.
மேலும் ஈழத்தமிழரின் நுண் கலை வளர்ச்சியில் முக்கிய இடம் பெறும் கிரிநிலையம் அது சார்ந்த கதுைப்புலவர் நவரத்தினம், மங்க
ளேஸ்வரி நவ தெர த் தி என . M S LITLE போன்றோரும் நவநீத கிருஷ்ண பாரதி போன்
நோகம் பிந்திய காலத்தில் இக் குழுவினைச்சார்ந்து இயங்கி உள் ாார்கள். இதே சம காலத்தில் (1936) இராமகிருஷ்ண மிஷனின் துறவியாகிய சுவாமி விபுலானந்தர்
இக்குழுவின் போசகராக இருந் துள்ளார். 19
இந்து சாதனம், உதயதாரகை, ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் காலம் பழுப்பேறிய பழைய பக்கங் கள் சரஸ்வதி விவாசசபையின் தொழிற்பாடுகள் அதனுடைய குழு அமைப்பு வருடாந்தக் கூட்
டம் அதுசார்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவற்றை பதிந்து வைத்திருக்கிறது. வழமைப் பிர
காரமான தலைவர், செயலாளர் போசகரி ஆகிய ப த வி க  ைஎ விடுத்து அரங்க ரீதியான பதவி களைப் பார்த்தால் நாடகமேடை flifau Tas iš Grf. (Stage directOT) ஒப்பளை அறை நிர்வாகத்தர் (Green Tom director), gan F Filf II Tissiġġieri Music director) நாடக நிர்வாகத்தர் (Play dia
ctor or conductor), selfish கான உதவியாளர்கள் மற்றும் நாடக ஆக்ககுழுவினர்" Steward" எனும் பொதுவாக நிறுவனத்தை அல்லது நாடகத்தை மேற்பார்வை செய்யும் அல்லது நிர்வகிக்கம் துத் தியோகத்தர், மற்றும் துரிே அச்சீட்டுக் கரகாளிப்பாளர் கி"ே பல்வேறு குழுக்கள் அல்லது பசி விகள் காணப்பட்டன. பிந்திய காலத்தில் பொது ஆலோசனைக் குழு என்ற ஒரு குழுவைச்சிஅமைத்திருந்தார்கள். இவ்வகை யான ஒழுங்கமைக்கப்பட்ட நிதி வன அமைப்பு லுங்காசுபோக விலாசசபையிடம் மட்டுமன்றி ரஸ் வதி விலாச#ளிப உட்பஅனைத்து நாடகக்குழுக்களிடமும் கானப்பட்டது.
இருபதுகளின் ஏனைய நாடகக் குழுக்களிடம் இல்லாதி முக்கிய ÖTE:T இயல்பினையும் சரஸ்வதி விராசசபையினரிடம் காணலாம்: z 5Tag Tahărul நாடகக் குழு கள் யாவும் ரான்பகதூரி பம்பல் சம்மந்த முதனியாரது களில் தங்கிநிற்க இவர்கள் அது
fit Lohr
னோடு கூடவே பல சுய ஆக்க எழுத்துருக்களோடு அரங்கிற்கு வந்தார்கள் (இப்பண்பு சுசிரீக
விலாசசபையினரிடமும் உண்டு '
இவ்வாறு தாமே சுய ஆசிங் நாடகங்களில் ஈடுபடுதல் என்ப தும் தேசியவாதத்தின் வழிப்பட்ட ஒன்றுதான். அந்த cưsonăIII7ả ởĩHI ஆக்க நாடகங்களில் அதிகம் ஈடு பட்ட நாடகக்குழுவாகவும் சரஸ் வதி விவாசசபை காணப்பட்டது. அவர்கள் நாடகம் எழுதுவதற்
ஆற்று கை
25

Page 15
கென குழு ஒன்றை வைத்திரும் தமையை 4 புரட்டாதி 1919 இந்து சாதனப்பத்திரிகை கூறுகிறது. அக்குழுவில் C. W. சின்னப்பாப் பிள்ளை, மட்டுவில் V. திருஞான சம் ப ந் த ர், V, இராமநாதன், S. சபாபதி, T. பொன்னையா, C. ஆறுமுகதாஸ், K இராமலிங் கம், M. சபாரட்ணசிங்கி, வைத் திய கலாநிதி. S. பொன்னையா, C. இராமலிங்க முதலியார் ஆகி
யோர் அங்கம் வகித்தார்கள். இவர்களுள் மட்டுவில் V. திரு ஞானசம்பந்தரே இக்குழுவின் பிரதான நாடக ஆசிரியராக இருந்தார். இவர் ‘சகுந்தலை அல்லது "இழந்த மோதிரம்",
"அயோத்தியா காண்டம்" (இது &ேம் பிறிஜ் சீனியர் பரீட்சைக்கு பாடநூலாக இருந்தது) மார்க் கண்டேயர்", * அரிச்சந்திரன்? "உருக்கு மாங்கதன்" ஆகிய நாட கங்களை எழுதி உள் ளா ர். C. W. சின்னப்பாபிள்ளை, "விஜயா" எனும் நாடகத்தையும் வட்டுக்கோட்டை K. C. நாதன் * சாவித்திரி தேவி சரிதம்" அல் 'aos ' upGosa Lofrt '_g? essosorturrt .6)* எனும் நாடகத்தையும் வித்துவான் க. இராமலிங்கம் "நமசிவாயம்" அல்லது "நான் யார்? எனும்
கன். இவற்றோடு சம்மந்த முதலி யாரின் விலாவதி சுலோட்சனா, மனோகரா ஆகிய நாடகங்களை யும் மேடையிட்டுள்ளது.
இவர்களால் மேடையிடப் பட்ட அனைத்து நாடகங்களும் சமய அறப் போதனை செய்வன
26
வாக இருந்தன. திரு. சொக்கன் அவர்கள் கூறுவது போல் இந் ஐ நாடகங்கள் எல்லாம் போதனை நோக்கையே முல் நிறுத்தி செயற்
பட்டுள்ளன. வட்டுக்கோட்டை K. C. p5 Ts6Offi är சாவித்திரி தேவி சரிதத்தில் gR35 பாத்
திரம் பின்வருமாறு கூறுகிறது,
அஸ்வாபதி. தம் நாட்டில் கற்றார்க்கும்
கல்லார்க்கும் அறிவு புகட்ட
நாடகம்
அமைவுற்றிப்பதை அறிய
ஆனந்தம். 2O
என்பது நாடகம் அறிவூட்டு வது என்பதனையும் எழுதியவரது நாடகத்துள் தோய்ந்த ஈடுபாட் டையும் காட்டுகிறது.
இந்நாடகம் முன் சொல்லப் பட்டபடி காட்சி அங்கம் என பிரிக்கும் ஆங்கில நாடக மரபை பின்பற்றியிருந்தது. அதேவேளை உயர் நிலைப்பாத்திரம் செந்தமி ழில் பேசுவதும், அடிநிலை பாத் திரம் பேச்சுத்தமிழில் உரையாடு வதும் சமஸ்கிருத நாடக செல்
வாக்கின் அடியாக இவற்றுள் காணப்பட்டது. இந்த பேச்சு வழக்கு ஈழத்திற்கு 2 filulus frás
அல்லாதி இந்திய தமிழாக இருப் ப்தையும் இவற்றுள் அவதானிக்க முடிகிறது இது இந்திய நாடக எழுத்துருகளின் செல்வாக்கால் நிகழ்ந்த ஒன்றாக இருக்கலாம்.
தமோகுணன்
"நான் இறக்கிறேன் என்னை அழைக்காதே"
ஆற்றுகை

ஆசைப்பிள்ளை
சாவாதேங்க. சாவாதேங்க
நீங்கள் இல்லாமப் போனா நம்
மால் என்னவாகும் 21
இதே போல வடமொழி நாடகத்தில் வாதம் குத்திர தாரி எனும் பாத்திரத்தை எடுத்துப் பாவிக்கும் தன்மையை வட்டுக் கோட்டை K. C. நாதனின் சாவித்திரி தேவி சரிதத்தில் காண லாம். இங்குவரும் குத்திரதாரி
சமஸ்கிருதச் சுலோகங்களைக் கூட பாவிக்கின்றமையைக் காணலாம். சூத்திராதாரர் - சபால்பதரும் வந்தே வேதவாதோ பஜிவிதம், சாஸ்திர புஷ்ப சாயுக்தம் வித்வத் பிரம்மராஜோபிதம்.2
மேலும் திரு. சொக்கன் அவர் கள் கூறுவது போல சற்கிப்பிரிக் காமல், இல்க்கனமரபு பிறழாது வசனங்களைப் பாவித்தல் எனும் தன்மை பாத்திரங்களின் இயல் பான பேசுதலைத் தடைப்படுத் தும் பாங்கினையும் காணமுடி கிறது. உதாரணமாக சாவித்திரி தேவி சரிதத்தின் பின்வரும் பகு தியை அவதானிக்கலாம்.
ரேணுகா - நேசீ! மண்ணிற் கண் Uppy செல்வம் படைத்துப் பிறர்க்குதவாத் திறனுடைய யோர் பேரும் பூமியிலெழில் காட்டி நகை கூட்டி நயம் பயவாத் தீநெறியோர் சீருற் தெரிவித் ததோ. 23
இவ்வகையில் இந்நாடகங்கள் எல்லாம் சொற்களின் அரஷ்ஜந்த (Words theatre) a fuseaurs
உள்ளன. சிறிய வசனங்கள் இருக் குமதே பட்சத்தில் பக்கக்கணக்க்ாக நீண்டு செல்கின்ற வசனங்களை யும் இவற்றில் காணமுடியும் இத் நீண்ட வசனங்கள் அரங்கின் அசைவைக் கட்டுப்படுத்துவதற் கான வாய்ப்புக்கள் அதிகமுடை
6a
அதேவேளை அரங்கச் செயற் பாடுகளிற்கான நடிப்புக்குறிப்புக் களும் அடைப்புக்குறிக்குள் தரப் பட்டுள்ளன.
நாடகங்கள் இப்போது வசன நாடகங்களாக மாறி 69 L போதும் முன்னைய பாடல் மர பின் செல்வாக்கும் அதனுள் காணப்பட்டது குறிப்பாக சாவித் திரிதேவி சரிதத்தில் ud Oth 175 பாடல்கள் வரை உள்ளன 2* அவை கீர்த்தனைகளாக கண்ணி களாக ஆங்கில நோட்டாக விருத் தமாகவெல்லாம் காணப்படுகின் றன. இதனை 1917 இல் எழுதிய வட்டுக்கோட்டை K. C. நாதன் 1997 இல் கொழும்பு 6éáŠurr நோத சபாவில் உரையாற்றும் போது பாடல்களை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு குறைக்க வேண்டும் எனவும்,வசனங்களை உணர்ச்சியை வெளிப்படுத்தப் போதாமையோடு காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் பாடல்களை கையாள வேண்டும் எனவும் கூறியுள்ளார். 29 சுயமாக ஆக்கப்பட்டுள்ள பாடல்களை விட தேவாரதிருவாசகங்கள் தொடக் கம் பட்டினத்தார் பாடல், இரா uoа8šis gram LA) LITL dio Sueblo எடுத்துக் கையாள்கிற Bu Tigh
ஆற்றுகை
27

Page 16
இஆர்களது நாடகங்களில் காணக் கிடைக்கின்ற பிரதான அம்ச மாகும்.
இந்த நாடகங்களது உள்ள டக்க சாரம்சம் சமய அறப் போதனை எ ன் பது முன்பே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. மதநிலை எதிர் வினையின் நாடக வடிவங்களாக இந்நாடகங்கள் வருகின்றன. இன் னொரு வகையிற் சொன்னால் ஈழத்து அருட்டுணர்வுத் தேசிய வாதச் செயற்பாட்டு வடிவத்துள் ஒன்றாக நாடகமும் இருக்கின்றது. இந்தவகையில் இந்நாடகங்களில் அருட்டுணர்வுத் தேசிய வாதத்தின் பல்வேறு தன்மைகள் அல்லது அதன் பலங்கள், பலவீனங்கள் பதிப்பட்டுள்ளன.
அவ்வகையில்
நாவலரிடமும் அவரது வழி வந்தவர்களிடமும் பிரதானமாக வெளித்தெரிந்த சமயத்தின் ஆசா ரப்பக்கத்தை முதன்மைப்படுத்தும் போக்கு,
அறிவாளர் -
தபோநிதியே நமஸ்காரம். நான் பரம்பரையாய் சைவ சம பத்தவன்; நம்முத்தியோகத்தின் பொருட்டுப் பல விடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தமையால் சமயதீட்சை பெற்று கிரமந்தவ ந து அனுட்டிப்பது வசதிக் குறைவென விடுத்தேன்.
சகலானந்தகுரு
பாவி இவ்வசிய மானுட
தேகங் கிடைத்தது நாம் கடவுளை
வணங்கி முத்தியின்பம் பெறும்
28
பொருட்டே அன்றி உவகமே சீதமென உழன்று திரிவதற்கார் அறுபது நாளிகை கொண்ட ஒரு நாளில் அரை நாளிகையை உன் ஆன்மவர் பத்திற்காக உபயோசிப் பது வசதிக்குறைவா? பாவி பாவி பரம்பரையான சைவனென வெகு
யோக்கியமாகச் செப்பினை பே சமயப் பிரவேசமாகிக் கடவுள் வணக்கியில்லாத உன்னை எச்
சமயத்தவனெண்சி செட் புவது.
"தமசிவாயம் அல்லது நான் யார்?"எனும் நாடகத்தில் காணப் படுகிறது.
மேலும் அதே நாடகத்தில் தம்முடைய மொழி தமது பழக்க வழக்கங்களை விடுத்து ஆங்கிலே பரிது பண்பாட்டே அப்படியே உள்ளெடுத்தல் எனும் செயற்பாடு கண்டிக்கப்படுவதையும் t வாம். இது அருட்டுணர்வுத் தேசி பவாதத்தின் முக்கியமான பக்க மெனக் கூறப்படலாம்.
ஞானசுந்தரம்
. ஐரோப்பியரோ தங் கள் பேச்சுக்கு வசதியான பாஷை யையும் தேகசுகாத்தியத் திறகு வசதியான உடைகளையும் பழக்க வழக்கத்தினால் மற்றைய தேசங் களிலுங் கையாடிவரக் கீழுதே மயிர்பிடுங்கித் தீர்த்தமாடிய பிர காரமாய் எம்மவரும் தம்சுய பாஷையையும் நடையுடை பாவ னைகளையும் மறந்து அவர்களைப் பின் பற்று வது எவ்வள வு அறியாமை.
இவ்வாறு கூறப்படும் அதே வேளை ஆங்கிலக் கல்வியின்
ஆற்றுகை

தேவையும் வலியுறுத்தப்படுகிறது. அது அறிவின் ஆழங்களை மேலும் கண்டறிய உதவும் என்பதைவிட டிம் அது அரசமொழி என்ற வகையிலேயே முதன்மைப்படுத் தப்பட்டது. இது ஆங்கிலேயரை ஏற்ற பலவீனமான பின்னணி நின்றே கூறப்படுகிற தன்மையை பும் அதே நாடகத்திற் பார்க்க வாம்.
உலக சுந்தரம்
"ஆங்கிலேய பாஷ்ைளியப் படிப்பது கூடாதென்றா சொல்லு கிறாய்?"
ஞான சுந்தரம் :
"இதுவென்ன விபரீதம், அரச
Lurrane Girl Lubu ar fr Tif u - dan துேண்டாமென்கிறேன். a LT
in G
மேலும் இவர்களது நாடகங் அளில் வரும் கதாபாத்திரங்கள் Gary J TAŠFTIGT GTI TAG (Tipe pharacter) இருப்பதனையும் கான முடியும்.
பாரம்பரிய நாடக மரபின் தோடர்ச்சியாகவும் சமஸ்கிருத நாடகச் செல்வாக்கு வழியாகவும் விகடப் பாத்திரங்கள் அல்லது "பழன்" இந்நாடகங்களில் இடம் பெற்றது இப்பாத்திரங்கள் சில வேளைநாடகக் கதையோடு இரத்தமும் ச  ைத யு மா கி இணைக்கப்பட்ட நிலையில் இருக்கும். சிலவற்றில் கதை யோடு பேரளவுத் பின்றி நடமாடும், அக்கால நாட கங்களின் வகைமாதிரிப் பாத்திரங்
Ča šTLŤ
FT TVG Stock character) Ğ AF விகடப் பாத்திரங்களை எடுத்துப் பார்க்கலாம். அம்பநான் சபாரதி தினம், பபூங் செல் சைவியா மட் டுவில் W. திருஞானசம்பநதர். A. R. சுப்பிரமணியம், நாசிவிங் கம் போன்றோர் இக்குழுவின் பிரதான விகட FEL. A fif-Gi77 Tas இருந்தார்கள்.
பாரம்பரிய நாடகக்காரர் கூறு வதுபோல கதாநாயகனை"இராஜ பாட்" எனவு கதாநாயகியை "ஸ்திரிபாட்" எனவும் அழைக்கும்
DEUTL இவர்களிடம் EFF LU "Legoĝ5 4F(7Gñ963-'ÉG, Grň?ry/T&Føgo: La யின் நடிகரான இ. ரங்கநாத னோடு பேசிக்கொண்ட்போது
அறிய முடித்தது ?"
நடிப்பு என்பது வசனத்தால் கொண்டு நடாத்தப்பட்டதாக இருந்தாலும் நடிப்பினுள் பாட லும், பாகிதலுமிருந்தது. வசனங் கன் முதன்மைப்பட்ட அரங்கு என்றவகையில் குரல்வழி அாங்கத் தன்மை பெற்றதாகவும் (துசை நாடகம் அளவு இல்லைரெனினும் அது இருந்தது. ஏறத்தாழ நான்கு நான்கரைக் கட்டைச் சுருதியில் நடிகர்கள் பா டி ப த 7 கி திரு இ. ரங்கநாதன் குறிப்பிட்டார். atbp sa LU "Conductors" gpat பாவத்திற்கு முதன்மை கொடுப் பார்களெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார் 28
இவர்களது சமகால அரங் கான இசை நாடக அரங்கில் பெண் கள் நடிக்- ம் வழக்கமிருந்தாலும் இவர்களிடம் ஆண்களே பெண்
ஆற்றுவிகி

Page 17
களின் வேடங்களையும் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு நடித் தல சமூகரீதியான காரணங்களை பின்னணியாகக் கொண்டது. ஏனெனில் தேவதாசிப் பாரம்பரி யத்தில் வந்தவர்களே இசைநாடக அரங்சிலாடிக்கொண்டிருந்தார்கள் அவர்களை உள்ளெடுக்கவும், அரங் கிற்குக் கொண்டு வரவும் மத்திய தர வர்க்கச் சிந்தனைப் போக்கு களும், நிலைமைகளும் இடம் தராது. 1936 அளவிற்தான் சரஸ் வதி விலாச சபையின் ஆலோச னைக் குழுவுக்குள் பெண்கள் வரு கிறார்கள். (நடிகர்களாக அல்ல) திருமதிகள் மகேஸ்வரி நவரத் தினம், ஐஸ்வரியம் இராஜதுரை, திருமதி S விவேகானந்தராசா ஆகியோரை இவ்வகையிற் காண முடிகிறது, 29
ஒத்திகைகள் இரவு நேரத்திற் தான் நிகழுமெனவும். ஒத்திகை safei Gurg "Conductors' Islgasif களோடு கடுமையாக இ கப்பாரெ னவும் அறிய முடிகிறது. 30 ஆரம் பத்தில் வெள்ளாந்தெருவில் ஒரு sfug-yub, Leão Ly Y M. H A இன் அ  ைற  ெயான் றி லும் கொடர்ந்த காலங்களில் கலைப் புலவரின் கலாநிலையத்திலும் இடம் பெற்றுள்ளன. 31
இவரிகளது தா ட கங்கள் பெரும்பாலும் “றிஜ்வே மண்டபத் திலும்" (பின்னாளில் யாழ்ப்பான நகர மண்டபம் முதலாம் ஈழப் போரில் வீழ்ந்துபட்ட கட்டடங் களில் ஒன்றாக அது இன்று இருக் கின்றது) பின்பு தகரக் கொட் SSS என அழைக்கப்பட்ட
30
களும்
"றோயல் தியேட்டரிலும்" சில வேளை பாடசாலை மண்டபங் களிலும் மேடையேற்றப்பட்டது. காட்சி விதானிப்பில் திரைகளே இவர்களிடம் முக்கிய பங்கு வகித் தது. முப்பரிமாணமாயை தோற்று விக்கும் இத்தகைய திரைக்ளோடு வெட்டுத் திரைகளும், துரண்களும், சிம்மாசனங்களும் பயன்படுத்தப் பட்டன.
திரு. சொர்ணலிங்கத்திற்கு இருந்த அரங்க ஒளியூட்டலுக் கான வசதிகள் இவர்களிடம் காணப்படவில்லை. வாயுவிளக்கு பெற்றோல் மக்ஸ்களும் பார்ப்பதற்கான ஒளியை மட்டுமே கொடுப்பனவாக இருந்தன. அனே கமாக 9.00 மணிக்கு மேல் ஆரம் பமாகும் ஆற்றுகை நான்கு. நான் கரை மணித்தியாலம் இடம் பெற் றதாக தெரிகிறது. இசை நாடகத் தோடு ஒப்பிடுகையில் தமக்கு பார்வையாளர்கள் குறைவாகவே இருந்தார்கள் என திரு இ. ரங்க நாதன் கூறினார். *
நாடகம் பற்றிய அறிவிப் பைக் கொடுப்பதற்காக சுவரொட் டிகளும், துண்டுப் பிரசுரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நுழைவுச் சீட்டு கட்டணம் ஆகக் கூடியது 10/= வரை இருந்தது என்பது தெரியவருகின்றது.
இவ்வாறு யாழ்ப்பணத்தி லேயே பெரிதும் மையங்கொண் டிருந்த இவர்கள் 1917 இல் கொழும்பிற்குச் சென்று நாடகம் போட்டமையும், 1926 இல் சிங்கப் பூர், மலேசியா ஆகிய இடங்க
ஆற்றுகை

ளிற்குச் சென்று நாடகம் ஆடி யமை பற்றியதுமான பத்திரிகைக் குறிப்புகள் காணப்படுகின்றன.33 இவ்வாறு இலங்கைக்கப்பால் நாடகமாடிய முறையிலும் சரஸ் வதி விலாசசபை முதன்மை பெறு கிறது இது ஏனைய இருபதுகளின் நாடகக் குழுக்களிடம் நிகழாத வொன்றாக இருந்தது.
இவ்வகையில் ஒரு கால் நூற் றாண்டு காலத்திற்கு மேற்பட்ட
நாடக அரங்கப் பாரம்பரியத்தை சரஸ்வதி விலாசகதை தனதாக்ெ வாழ்ந்து முடித்திருக்கிறது ஒரு பின்னோக்கிய பார்வையில் ஈழத் தமிழரது தேசிய வாதத்தோடும் அதன்வழி சுயவர்க்க நாடக முடற் சிகளோடும் அரங்காடிய சரஸ்வதி விலாசசபை நாடக அரங்க வர
லாற்றின் விலக்கப்படமுடியாத்
தூண்களுள் ஒன் ற ர க தன் இருப்பை நிலைநிறுத்தி இருக் கின்றது.
தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி
அடிக்குறிப்புகள்
1. க. சொக்கலிங்கம்; "ஈழத்து
enLunryjbubunT606Tub u — 57 ,ே மேற்படி நூல் 8. Hindu organ 29 July 1918
க. சொக்கலிங்கம் ப - 67
Hindu organ 28 July 1981
Gananth obeyesekere 'Religious Symbolisma and Political Morden Ceylon Studies A Journal of
Jan 1970 P - 4 Í Guofð
இலங்கை இனப்பிரச்சனையின்
நாவலர் நூற்றாண்டுவிழா மலர் - தேசிய வரலாற்றுப் பின்ன
இந்து சாதனம் (பொன்விழாப் பிரசுரம்) 20 சித்திரை - 1938 மு. திருநாவுக்கரசு - "இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படை
கள் யாழ்ப்பாணம் ப- 88 ல் உள்ள கருநிலைத் தேசியவாதம்
6. Hindu organ 10 Feb 1927
7.
Change in Ceylon' the Sociol Sciences Vol - No 1 கோள் - மு. திருதாவுக்கரசு. அடிப்படைகள் யாழ்ப்பாணம் ப - 92
8.
ணியில் நாவலர் க. அருமைதாயகம் யாழ்ப்பாணம் ப - 64
9.
(Proto Nationlism) எனும் கருத்தை அடியொற்றி.
11. க. சொக்கலிங்கம் ப - 54
ஆற்றுகை
3A

Page 18
重2。
3.
4.
5.
16.
7.
18.
9.
0.
.
虚岛。
3.
24。
e.
6.
ይ7.
29.
SO
9.
..
3.
மேற்படி ப - 6
பெ கோ. சுந்தரராஜன், சோ. சிவபாதசுந்தரம் தமிழில் சிறு கதை வரலாறும் வளர்ச்சியும். தமிழ்தாடு ப - 18 - 14
நா. சுப்பிரமணியம் "ஈழத்து தமிழ் நாவல்" தமிழியற் கட்டு ரைகள் (தொகுப்பில்) யாழ்ப்பாணம் ப - 72
செ. வேலாயுதபிள்ளை "துரையப்பாபிள்ளை ஒரு கவிஞரி பாவலசி துரையப்பாபிள்ளை நூற்றாண்டுவிழா மலர் யாழ்ப் urt Grossrubi u oro 65
Jasmine Gooneratne - English Literature in Ceylon 1815 - 1878 Colombo - ? - 23
இ. நடராஜா (சங்கீதபூஷணம்) - நேர்காணல் 19 - 12 - 1994 இந்து சாதனம் 23 - 4 - 36
க. சொக்கலிங்கம் ப - 80
மேற்படி ப - 69
க. இராமலிங்கம் நமசிவாயம் அல்லது நான் யார் யாழ்ப் UrTavth tu - 4
க. சொக்கலிங்கம் ப. 67
மேற்படி ப - 88 மேற்படி ப - 66
Hindu organ 14 - March 1927
TC S TTTLaELTTL LLL TTTTLELL LLTTLT S TTTLLLL LLLLS CLLLLLL unr6asTub V — S9, 894, 36
இ ரங்கநாதன் நேர்காணல் - 20 - 12 - 1994 மேற்படி
இந்துசாதனம் 24 - சித்திரை 1936 இ. ரங்கநாதன் 20 - 1 - 1998 இ. நடராஜா சங்கீதபூஷணம்) 19 - 12-1994 9. virarea s0 - ta - 1994 Hindu organ J - April 1916 a 7 - Dec - 1926
ஆற்றுகை

நவினத்துவம் சாரிந்த
*அண்டவெளி’
& G. augsstab K
சர்வதேச அரங்கை நோக்கிய ஈழத்து அரங்கானது படிப்படி யான அசை வியக்கத்தைக் கொண்டதாக இருக்க வேண் டுமே தவிர காளான்களைப் போல் திடீரென மேற்கிளம் பும் அசாத்திய வளர்ச்சி யாக இருந்துவிடக்கூடாது. படச்சட்ட ஆதிக்க Le D'U அரங்க முறைமையில் இருந்து விடு படமுடியாத பார்ப்போர் மத்தி யில் பல்வேறு அவரங்க முறைகளை புகுத்துவது திணிக்கும் முயற்சி யாக இருக்கும். எனினும் இந் நவீன அரங்க முறைகளின் ஆற் றுகை வடிவங்களும் எமக்குத் தேவை என்பதும் ஈண்டு நோக்கத் தக்கது.
மேற்போந்த கூற்றினை ஒட் டியதாக யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் இடம் பெற்ற நாடக மான "அண்டவெளி" அமை கின்றது. நவீனம், புதுமை, கட் டற்ற தன்மை என்பன இசை, கவிதை என்பவற்றில் உட்புகந்து எவ்வாறு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றதோ அதே வோல் நாடகத்திலும் புகுத்து அதன் அணுகு முறையை (VieW Point) முற்றும் முழுதாக மாற்றி வருகின்றது.
ஆனால் அண்டவெளியானது யாருக்காக எதற்காக ஆற்றுகை செய்யப்பட்டது என்ற பின் புலன் களை நோக்கும் போது சில வேனை மேற்சொன்ன கருத்துக் ாள், முரண்படலாம். பரீட்சை
33


Page 19
நோக்கமும் பரீட்சார்த்த நோக்க மும் ஏதாவது ஒன்றை புதுமை யாக செய்ய வேண்டுமென்ற இலக்குகளே "அண்டவெளி"
அண்டவெளி என்பது வெறும்
பூமிக்கு மேல் உள்ள வெளியா? அல்லது மனித உண்மை இருப் புக்கும் போலிக்கும் உள்ள இடை வெளியா? கெறியாளர் தான் வதில் கூறவேண்டும்.
நாடகத்தை நோக்கும் போது (sonersunri G மைதானத்தில் நடக்கிறது. கைலாசபதி அரங்கில் அல்ல) சுற்றிலும் கறுப்பு இருள்: இருளை அடிப்படையாக வைத்தே நாடகம் நடக்கிறது. இாண்மை யானது சமூகத்தை கோடிட்டுக் antru Goth Lugo e arab Syeso odš576ňr ளது. அந்த இருட்டில் தெரியும் சிறு வெளிச்சத்தில் எம்மை நாமே இனம் காணும் முயற்சி. தான் யார்? என்னைச்சுற்றி ஏன் இவ் வளவு பிரச்சினைகள்? எம்மை தாமே சுயவிமர்சனம் கொள்ள முடிந்தது. இருட்டினிலே வாழப் பழகிக் கொண்டு, இருட் டையே சுவாசித்துக் கொண்டு அதனையே மே லா டை யாக போர்த்துக் கொண்டு வெளிச்சத் தைக் காண சகிக்க முடியாது ஒடுகின்றோம். வெளிச்சத்துடன் முரண்படுகிறோம் நாடகமாந்தர் ஒருவர் மண்ணில் புரண்டகாட்சி இதனை தெளிவு படுத்தியது.
தொடர்ந்து மனிதா, மனிதா என்று இருட்டினில் மனிதனைத் தேடிய் படலம். அது சுற்றியுள்ள கட்டிடங்களில் எதிரொலித்த
செய்து
விதம், நம்மிடையே மனிதத்தவம்
கொண்ட மனிதர்கள் இல்லை. stei p assuurar a si sopsou உறைக்கச் செய்தது. காட்சியை
விழுங்காத புல்லாங்கழல் இசை யானது. அடுத்தடுத்த நிமிடங் களில் நாடகத்தில் பார்ப்போரை இணையச் செய்தது.
தொடர்ந்து வந்த காட்சிகள் (வாழ்வியல் உண்மைகன்) ஒன்றுக் கொன்று முரண்படுபவை போன் தோற்றம் கொண்டாலும் அடிப் படையில் மனித இருப்பை தேடும் முயற்சி என்பதே உண்மையாகும். உண்மையை பொய் என்று சொல்லவைக்கும் காட்சி மனித அடிப்படை உரிமைகள் எம்மால் மீறப்படுவதை காட்டுகிறது, சிலு வைப் பயணமும் இதையே நிரூபிக் கின்றது.
சமுதாயத்தில் ஏற்பட்டிருக் கும் பிரச்சினைகளின் அடிப்படை களை அதன் மூலத்தை அறியா மல், தீர்வுகளின் பின் விளைவு களை அறியாமல் தீர்வு வழங்க முற்படும் மனித சமுதாயத்தின் இரு இனங்களின் வெட்டுமுகம் - தென்னாலி இராமன். மாதன முத்தா. காட்சி இறுதியில் கன்றின் கழுத்தில் இடைஞ்சலாக கிடக் கும் பானையின் கழுத்துப்பகுதி நல்ல் குறியீட்டுப் பாங்கான அமைப்பு முறை.
கற்பனா வாதங்களால் தீர்வு சொல்லமுடியாது என்பதை ardufuorsk (Super man) Gø76st றும் காட்சி கூறியது தவறு களுக்கு நாம் எல்லோரும் பங்
34
ஆற்றுகை

காளிகள் யாரும் நீதியை கையில் வைத்திருக்கும் நீதி தேவதைகள் அல்ல. ஆனால் தவறு இழைக்கம் மனிதனுக்கு சமுதாயம், மனித அமைப்புக்கள் வழங்குவது மரண தண்டனை இதனை விளக்கும் காட்சி: தண்டனைக்காக ஒரு வனை இழுத்து வரும் காட்சி. தீர்ப்பு வழங்கும் நேரத்தில் பிள் ளையார் வருகிறார் அவர் துவிச் சக்கரவண்டியில் வந்து "வாளால் வெட்டும் முன் அடித்துப்பாருங்
கள்"" என்று éagyub Sunrs ஒரு
வர் அடிக்கும் போது எல்லோருக்
கும் அடிவிழுகிறது.
நிகழ்காலத் தில் மறைக்கப்படும்
உண்மை
துணிக்ரமான முயற்சி, நீதியின்
க வலர்கள் என யாரும் சொல்லிக் கொள்ளமுடியாது என்ற உண் நிதர்சனமாக்கியது. LD岛应 களும் மதக் கோட்பாடுகளும் எவ் வாறு வெறித்தனம் உடையனவா யும் போலித்தனம் உடையனவா யும் உள்ளது என்பதை சுவாமி வீதி வலம் வருதலும் சுடுகாட்டுக் குச் செல்லும் பிண ஊர்வலமும் மோதும் காட்சி வெளிப்படுத்தி யது. கொள்கைக்காக கட்டிக்காக் கும் போலி உண்மையை பட்ட வர்த்தனமாக இக்காட்சி சொல் கின்றது. சுவாமி வீதி வலம் வருபவர்கள் பிண ஊர்வலத்தில் வருபவர்களுக்கு பாதை கொடுக்க மறுக்கும் காட்சி, இருசாராருக்கும் இடையில் ஏற்படும் வாக்குவாதம் தட்டுவ மேளமும், பறை மேளமும் உரத்து வாசிக்கப்படுவதன் மூலம் விளக்கப்படுகிறது. இறுதியில் திரு விழாவில் வந்தவர் திடீரென Dorang Damulu : La pr Gaar iš S där
தன்மை, புள்ளி கிறது.
சடுதியாக மீண்டும் மைதா னம் இருளுக்கு மாற ஒரு திக்கில் இருந்து "மகனே" என்று குரல் வரும் போது எங்கேயோ வே: திசுகில் இருந்து 'அம்மா" என்ற வதிலும், இன்னுமொரு இருட்டு மூலையில் தகப்பனின் 'மகனே" என்ற குரலும், சீரழிந்து போயிருக்' கும் குடும்ப உறவுகள் யுத்த
வாழ்வியலின் முற்றுப் பலராலும் Daw Afu)
சூழ் நிலையால் ஏற்பட்டிருக்கும்
வெளிநாட்டு அகதி வாழ்க்கை, முகம் தெரியாமல் வாழும் கடித உறவு வாழ்க்கை முறை, பாசத்துக்காக ஏங்கும் உறவுகள், பின் தள்ளப்பட்ட இருண்ட பல வருடங்களை கண் முன் தோன்ற வைத்தன. மனதை நெருடவைத்த காட்சி.
பிளவுகள்,
அதிகாரத்துக்கான போட்டி நம்மில் யார் என மோதும் நிலை போர் மூலம், மனிதப் பலத்தின்
மூலம் தீர்வு காணப்படும் ulegorir சுத்தனமான போலி. குநர நிலைப்பாடு மனிதனான வன்
வெறி கொண்டு மோதும் போது அவன் மிருகமாக மாறுகிறான்.
இதனை மோட்டார் சயிக்கிளில்
வருபவனும் ஆட்டோவில் வருப வனும் மோதும் காட்சி விளக்கு கிறது. இவர்கள் இவ்வாறு மோதும் போது அவர்களுக்கு வால் முளைக் ஒறது. கொம்பு நீள்கிறது. அதிகார வெறியின் பின் உட்கார்ந்து இருக் கும் மிருகம் நம்மில் இருந்து வெளிவருகிறது என்பதை நம்மில்
35
-afðgvsem

Page 20
எத்தனைபேர் உணர்ந்து கொள்
ாப் போகிறார்கள்?
இவ்வாறு மோதும் இருவரும் சூரியனை தொடமுற்படு கிறார் கள். இருவரும் விழுகிறார்கள் சூரியன் என்பது eraig, Gogl? Al-Shif மையா? அல்லது பரம் பொருளா?
மேற்குறித்த அாட்சிகளை சிக் -Ho) 4ROGIT வினாக்களாக்கி நம்மை நாமே கேள்வி கேட்க வைக்கும் நினிைங் உருவாக்கி இருக்கிறது.
மதக் காட்பாட்டுக்குள் புதைந்து கிடக்கும் பல மட்டங் களை கொண்ட சமுதாய தட் டானது (Socid Stratification எவ்வாறு மதத்துக்கு எதிரா காட்சிகளை, கருத்துக்களை ஏற் றுக் கொள்ளும்?
இந்த உலகம் தான் உண்மை அடுத்த உலகம் பொய், மரனத் தோடு வாழ்வு முடிகிறது. இந்த உண்மையை அதிதீவிர மதக்கோட் பாட்டாளர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள்?
அண்டவெளியானது நேரடிப் புரிதல் (direct) உடனடிப்புரிதல் (Immediate) என்ற புரிதலுக்கு அப்பால் சிந்தனா ரீதியான புரி தலுடன் சம்பந்தப்பட்டது ஆதம் - இதனால்த் தான் நெறியாளர் ஒரு சில பார்ப்போருக்கு மட்டும் புரிந் தாங் போதுமென்ற நோக்கோடு அறிவினால் தனது அதிகாரக்சி செலுத்தி விட்டார். ஆகவே புக்கி ஜீவிகளுக்கு கூட. இது விளங் காது போனதில் வியப்பில்லை எனினும் நாடகம் என்பது மனித மோதல்களின் கதை (Dran 18 a story of human conflict) என்பதையும், அது மனிதனையும் அவனது ஆத்மாவையும், உண்? இருப்பையும் தேட வேண்டு மென்ற உயரிய உரைத்து சொன்ன தவீன ஆற் நுண்க வடிவம். இவ் ஆற்றுகையை நெறியாள்கை செய்த் மாணவன் ரதிதரன் அவர் கள் இந்நாடகத்தின் மூலம் சமூக மா ற்றங்களுக்கான அரங்துை வளர்த்தெடுக்கும் நெறியாளராக காட்டியுள்ளார்.
முனைப்பாளி தன்னை இனம்
GRuprFg Grafé R76IT
Leig PLÖGall
இந்தவகையில்
ஆற்றுகை தொடர்பான கருத்துக்களை ஆர்வலராகிய உங்களிடமிருந்து மிகுந் ஆர்வத்தோடு நாம் எதிர்பார்க்கிறாம். அடுத்த இதழுக்கான் உங்கள் ஆக்கங்களை மே 31 ஆம் திகதிக்க முன் எமக்கு அனுப்பிவையுங்கள்.
Rն - ஆற்றுகை
 

நீங்கா நாடக நினைவுகள். ஒரு இனிய நண்பனைப் பற்றி
நா. சுந்தரலிங்கம்
நேற்றுப் போல் இருக்கிறது, சிவானந்தனோடு தோழமை கொண்டு
முப்பத்தி நான்கு வருட காலமாகிவிட்டது. அவனோடு நாசி நெருக்கமாக உறவாடி,
1961 ஆம் ஆண்டு இலங்கைப் பல்களிலச்சுழக மருத்துங். பொறி பியல், விஞ்ஞான மாணவர்களின் தமிழ்ச்சங்கம், தனது வருடாந்த நாடகத் தயாரிப்புக்காக நடிகர் தேர்வினின் நடத்துவதற்கு விஞ்ஞான மாணவர் ஒன்றியப் பொது அறையில் கூடியிருக்கிறது. இலங்ாக வானொலி தமிழ்ச் சேவையின் பணிப்பாளர் திரு க. செ நடராஜா தேர்வினை நடத்துவதற்கு வந்திருந்தார் அவருடைய துருவிய பார் வையும். திடமான ஆளுமையும் வந்திருந்தோரை மெளனத்தில் ஆம் தி நியது. வந்திருந்தவர்களில் ஒரிருவரைத் தவிர மற்றவர்கள் புசியவர் சின் ஒருவரோடு ஒரு துரி பேச்சுக் கொடுக் சுத் தயங்கினார்கள்
தயாரிப்பாளர் திரு. க. விக்னராஜா ஒவ்வொருவருக்கும் ஒரு நாடகப் பிரதியைக் கொடுத்தார் நாடகப் பிரதியைப் பார்த்தேன். "சுவர்கள்", எழுதியவர் அ. முத்துலிங்கம் என்றிருந்தது. இவரு டைய வேறு இரண்டு நாடகங்களை முந்திய ஆண்டுகளில் பல்கவைக் கழகத்தில் பார்த்திருந்தேன். அது எனக்கு தென்பைத் தந்தது பக் கிங்கிளைப் புரட்டினேன். யாழ்ப்பான பேச்சு மொழியில் நாடகம் அமைந்திருந்தது நாடகக் கதையையும், பாத்திரங்களின் தன்மைகள் பற்றியும் திரு. க. செ. நடராஜா, சுருக்கமாக கூறினார், பாத்தி ரங்களை தேர்வுக்கு வந்திருந்தோருக்குக் கொடுத்து, வசனங்களை வாசிக்கச் செய்தார். முதல் முறையாதலால் பொதுவாக எல்லோரும் தடக்கியும். பிழை விட்டும், உணர்ச்சியின்றியும், வேண்டாத உணர்சி சிகளைக் கொட்டியும் வாசித்தோம். ஆயினும் எம்முள்ளே ஒருவன் தனித்து நின்றான். அந் நாடகத்தோடு மிகவும் பழக்கப்பட்டவன் போல், பேச்சு மொழியின் அழகும், நளினமும் வெளிவர பாத்கிா மாக மாறி வாசித்தான். எல்லோருடைய கண்களும் அவனிலேயே நிலைத்திருந்தன.
ஆற்றுகை 37

Page 21
திரு. நடராஜாவின் முகத்திலே புன்சிரிப்புத் தோன்றியது. "உமக்கு உரிய பாத்திரம் தான் என்றாலும், மற்றப் பாத்திரங் களையும் வாசித்துப் பாரும்" எனக் கூறி, மற்றப் பாத்திரங்களை யும் மாறி மாறிக் கொடுத்து வாசிக்கச் செய்தார். அவன் எதிலும் சோடை போகவில்லை இறுதியில் தான் விரும்பும் பாத்திரம், தான் முதலாவதாக வாசித்த "தம்பைவா" என்ற பாத்திரம் தான் என்று அவன் கூற திரு நடராஜா அப் பாத்திரத்தையே அவனுக்கு கொடுத்தார். இதே போல் மற்றப் பாத்திரம்களுக்கும் தேர்வு நடத் தப்பட்டது. ஆயினும் திரு. நடராஜாவின் முகத்தில் மகிழ்ச்சிக் களிப்பில்லை. இரண்டு, மூன்று பாத்திரங்களையே அன்று அவரால் "சட்டங்" கொடுக்கக் கூடியதாயிருந்தது. மீதியாய் இருந்தவற்றை அடுத்த வாசிப்பின் போது உறுதிப்படுத்தலாம் என்றும், அதுவரை நாடகத்தைத் திரும்பத் திரும்ப வாசித்து, பாத்திரங்களோடு தன்கு பரிச்சயம் செய்து கொள்ளுமாறும் கூறிச் சென்றார்.
அவர் சென்றதும், நாம் கலகலப்போடு பேச ஆரம்பித்தோம். எமக்குள்ளே முன்னிருந்த ஊடாட்டமின்மை வெகுவாகக் குறைந்து விட்டது. இப்போது "தம்பையா' பாத்திரம் பெற்ற இந்த நடி கனைச் சுற்றி எமது கவனம் திரும்பியது. இவன் பெயர் சிவானந்தன் என்றும். யாழ்ப்பான இந்துக் கல்லூரி பழைய மாணவனான இவன், அக்கல்லூரி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவன் என்றும் அறிந்து கொண்டேன். அடுத்தடுத்த வாசிப்புகளிலே அவனும் நானும் அரு கருகே அமர்ந்து கொள்வோம். நாடகங்கள் பற்றி அளவளாவுவோம். நாடகத்தில் அவனுக்கிருந்த ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது* அதிருஷ்ட வசமாக "சுவர்கள்" நாடகத்தில் எனக்கும் ஒரு வேடம் தரப்பட்டது. அந் நாடகத்தில் முதல் முறையாக நாமிருவரும் சேர்ந்து தடித்தோம். அன்று ஆரம்பித்த நாடக உறவு, இன்று வரை, அவன் பிரிந்த பின்பும், நீங்கள நினைவுகளாய் நீள்கின்றன.
"சுவர்கள்" நாடகத்தோடு ஆரம்பித்த இந்த கூட்டு இயக்கம் புதிய உத்வேகத்தோடு எம்மைச் செயற்பட வைத்தது. இயக்கமின்றி சிவானந்தனால் இருக்க முடியாது தான் இயங்குவதும், மற்றவர் கனை இயக்குவதும் அவள் வழி. பல்கலைக்கழகத்தின் அடுத்த தட கத்தைத் தயாரிக்கும் பொறுப்பு என்னுடையதாக இருந்தது. இரு வரும் பேராசிரியர் சிவத்தம்பியை அணுகி, நாடக எழுத்துருவைப் பெற வேண்டிய முயற்சிகளில் ஈடுபட்டோம். இம் முயற்சியின் பேறாக, திரு. அ. ந. கந்தசாமியின் அறிமுகமும், "மதமாற்றம்" நாடகமும் கிடைத்தன. "மதமாற்றம்" நாடகத்தின் எழுத்துருவாக்ம் நடந்து கொண்டிருந்த வேளை, கந்தசாமி நோயுற்று கொழும்பு பெரியால்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாமிருவரும் தவ
38 ஆற்றுகை

றாது நாள்தோறும் அவரைச் சந்திப்போம். நாடகத்தின் பெரும் பகுதி ஆஸ்பத்திரியிலேயே எழுதப்பட்டது. அவர் எழுதித்தந்த பக் கங்களைப் பெற்று, வேண்டியவிடத்துச் சுருக்கி, யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிற்கு இசைவாக்கம் செய்து, தட்டச்சேற்றி பிரதியாக்கம் செய்து, ஒத்திகைக்குத் தயாரானோம் இப்போது அம் மேடையேற் றத்தினைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, சிவானந்தன் செயற் பட்ட முறைமை வியப்பைத் தருகின்றது. அப்போது இவனுக்க இக் கொடும் நோய் பிடித்திருக்க நியாயமில்லை. இப்போது இயங்கின தைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்கு சுறுசுறுப்போடு இயங்கினான். "மதமாற்றம்" நாடகத்தில், வேலைக்காரன் வேலாயுதமாக நடித்துப் பெருமை பெற்றான். நெறியாளர் சிவத்தம்பி அவனுடைய Village Touch ஐ அடிக்கடி கூறிப் பெருமைப்படுவார். 1963 ம் ஆண்டு தமிழ்ச்சங்க நாடகத்தைத் தயாரிக்கும் பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான். அவனது விடாமுயற்சியால் சொக்கனின் "இரட்டை வேஷம்" வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டது. அடுத்த ஆண்டு அவன் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினான்,
பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினாலும், நாடக ஆர்வம் எம்மை விட்டு நீங்கின பாடில்லை. தொடர்ந்து நாடகங்களை மேடையேற்ற வேண்டுமென அவன் அரித்துக் கொண்டேயிருப்பான். கொழும்பிலே அக்காலத்தில் மேடையேறிக்கொண்டிருந்த நாடகங்கள் பற்றி எம்மிருவருக்கும் அதிருப்தி நிறைய இருந்தது. திரு. அ. முத்து லிங்கம், திரு. அ. ந. கந்தசாமி, சொக்கன் போன்றோரது நாட கங்களுடன் தொடர்பும் பரிச்சயமும் ஏற்பட்டது. இதற்குக் காரண மாக இருக்கலாம். இந்த அதிருப்தி நாமே நாடகக்குழுவொன்றை அமைத்து நாடகங்களைத் தயாரிக்க வேண்டுமென உந்தியது. இந்த உந்துதலின் பேறே "கூத்தாடிகள்’ குழு. இக்குழுவிறகு பேராசிரியர் சிவத்தம்பியே தலைவராக இருந்தார். 'கூத்தாடிகள்" எனப் பெயர் வைத்தவரும் அவரே, சிவானந்தன் பொருளாளராகவும், நான் செய லாளராகவும் இருந்தோம். ஈழத்து முன்னணிக் கவிஞர்களும், சிறு கதை எழுத்தாளர்களும் நாடக எழுத்துருக்களை ஆக்கித் தந்தனர். அங்கத்தவர்களிடமிருந்து தயாரிப்புக்கு வேண்டிய நிதியையும் சேக ரித்திருந்தோம். ஆயினும் எமது போதாக் காலம், ஒரு நாடகத் தைத்தானும் மேடைக்குக் கொண்டுவர முடியவில்லை. அது பெரிய és6ag5.
சிறிது காலம் யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டப்படிப்புகள் பிரிவில் விரிவுரையாளராகக் கடமையாற்றியபின், சிவானந்தன் மீண் டும் கொழும்பு வந்து எம்மோடு கல்வி வெளியீட்டுத் திணைக்களத் திலே பதிப்பாசிரியராகச் சேர்ந்தான். பல கலைஞர்கள் கல்வி வெளி
ஆற்றுகை 39

Page 22
யீட்டுத் திணைக்களத்திலே பணிபுரித்தனர். இவர்களின் கலை ஆர்வத்தால், பல நாடகக் குழுக்கள் கல்வி வெளியீட்டுத் திணைக் களத்தில் தோற்றமெடுத்து நாடக வளர்ச்சிக்கு முனைந்து செயற் பட்டன. நாடகங்களின் தொகை கூடினாலும் அவற்றின் தரம் மகிழ்ச்சி தருவதாய் இல்லை. சுயமாக எழுதப்பட்ட நா. கப் பிரதி களின் பற்றாக்குறை உறுத்கிக்கொண்டே இருத்தது. எமது பிரச்சி னைகளைத் தளமாகக் கொண்டு, சுய ஆக்கங்கள் பெருக வேண்டும் என்ற துடிப்பு எம்மிடமிருந்தது. நாடகங்களை தாமே எழுதினால் என்ன? என்று எம்மை நாம் அடிக்கடி கேட்டுக் கொண்டோமே தவிர, துணிந்து செயற்படுத்த நாம் முனையவில்லை. இந்த வகை யில் சிவானந்தன் எமக்கு முன்னோடியாக இருந்தான். துணிந்து செயற்பட்டான். அவனுடைய முயற்சியின் பேறாக "விடிவை நோக்கி" என்ற நாடகம் 1968 ம் ஆண்டு உதயமானது. எமது திணைக்கள: நண்பர் திரு. வே. சங்கரசிகாமணி அதனைத் தயாரித்து மே?- யேற்ற முன்வந்தார். அவரது நாடகக் குழுவாக "எங்கள் குழு. தோற்றமெடுத்தது.
நாம் நாடகத்தைத் தயாரிக்க முற்படும் போதெல்லாம். எமது முயற்சிக்குத் தடைக்கல்லாக அமைந்த கூறு, நெறியாள்கையாக இருந்தது. நாடகக் கலையில் பல அம்சங்களையும் கற்றுத் தந்து, வில்ே ஆர்வத்தை ஊட்டி, நாடகங்களை நெறிப்படுத்தி, வழி காட்டிய பேராசிரியர் சிவத்தம்பி அப்போது நாட்டில் இல்லை. எமக் கென நேரத்தை ஒதுக்கி எம்மை நெறிப்படுத்தி உதவக் கூடி ஒ? நல்ல நெறியாளர் இல்லாது நாம் திகைத்தோம். கடைசியில் நாமே நமது நாடகங்களை நெறிப்படுத்துவதென தீர்மானித்து "விடிவை நோக்இ? நாடகத்தை தெறிப்படுத்தும் பொறுப்பை சிவானந்தனிடமே விட்டு விட்டோம். நெறியாள்கையோடு அந்நாடகத்தின் ஒரு முக்கிய பாத்திரத்தையும் ஏற்று நடித்தான். "விடிவை நோக்கி" நாடகம் 1968 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மேடையேறியது. எமது பலமும் பலவீனமும் விடிவை நோக்கி நாடக மேடையேற்றத்தின் போது தெளிவாகின, எம்மை நாம் சுதாகரித்துக் கொண்டோம். தன்னம் பிக்கை வலுத்தது. 'கூத்தாடிகள் மீண்டும் விழித்துக் கொண்டார் as6in. o.-Syus prò”, "இரு துயரங்கள்", கடூழியம்’ ஆகிய நாடகங்கள் தொடச்ேசியாக மேடையேறின.
இம் மேடையேற்றங்களின் போது "கூத்தாடி களின் பொருளா ளராகச் சிவானந்தன் இருந்தான். தன்னந்தனியே கால் நடையாக வும், பஸ் வண்டி மூலமாகவும், மூலை முடுக்குகளிலுள்ள தன் நின் பர்களைச் சந்தித்து, நுழைவுச் சீட்டுகளை விற்பனை செய்து வரு வான். தேசந் தவறாது ஒத்திகைகளுக்கு வருவான். நடிப்பான்.
40 seilfbly snas

ஒப்பனை செய்வான், நாமெல்லாம் தொழிற்படுவதற்கு உந்து சக்தி யாய் இருப்பாள். "கடூழியம்" தயாரிப்புக் காலத்தில் அவன் திருமணம் செய்திருந்தான். நேரத்தோடு வீடு செல்ல வேண்டும் என ஆவலா யிருப்பான். ஒத்திகை நேரம் பிந்தினால் பொறுக்கமாட்டான். உரிய கருமம், உரிய நேரத்தில் என்பது அவனுடைய தாரக மந்திரம்.
திரிகளாகச் செயற்பட்ட நாடகக் குழுக்கள் ஒன்று சேர்ந்து, தமிழ் நாடகத்துறையை முன்னெடுக்க வேண்டிய ஒரு தேவை 1973, 74 காலப்பகுதியில் அவசியமாயிற்று. இத தேவையின் வெளிப்பாடு தான் "நடிகர் ஒன்றியம்". "நடிகர் ஒன்றியத்தை" உருவாக்கிச் செயற் பட்ட காலத்தில் அதன் இணைச்செயலாளரிகளில் ஒருவராக சிவா னந்தன் இருந்தான். "நடிகர் ஒன்றியம்" தயாரித்தளித்த "கந்தன் கருணை", "புதியதொரு வீடு", "அபகரம்" போன்ற நாடகங்களில் தனது நடிப்புத்திறனை வெளிக்காட்டினான். இக்காலப்பகுதியில் பூரீ லங்கா சாகித்திய மண்டல நாடகக்குழுவில் ஒர் உறுப்பினராக இருந்து செயற்பட்டான். இந் நாடகக்குழு நடத்திய தமிழ் நாடக விழாக் களில், தலைவராக இருந்த பேராசிரியரி சிவத்தம்பிக்கு உறுதுணை யாக நின்று கருமங்களை ஆற்றினான்.
சிவானந்தன் தனது திறமைகனை நாடகத்தோடு மட்டும் கட் டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவன் கற்பனை வளம் மிக்க நல்ல கவிஞனாக இருந்தான். சிக்கலான கருத்துகளையும் மற்றவர் சுலடச் மாக விளங்கக்கூடிய வகையில் கூறிவிடும் ஆற்றலை அவன் பெற்றி ருச்தான் தனது விஞ்ஞான அறிவை கவிதைகளாக ஆக்கித் தந்தான். அவன் எழுதி ஒலிபரப்பாகிய வில்லுப்பாட்டுகள் அலாதியானவை. நடிகர் லடிஸ் வீரமணி அவற்றைப் பாடும்போது கேட்பதற்கு இன்ப மாயிருக்கும். இலங்கை வானொலியில் இளைஞர்களுக்கான நிகழ்ச்சி களைத் தயாரித்து அளித்திருக்கிறான். கவியரங்குகளில் இவன் பங் கேற்பது புதிய மாதிரி. துணைவியாரின்றிக் கவியரங்குகளுக்குப் போவி மாட்டான். அன்று அவன் மொழியவிருக்கும் கவிதைகள் துணை வியார் வசமே இருக்கும். கவிதை பாட அழைக்கப்பட்டதும், துணை வியாரிடமிருந்து கவிதையைப் பெற்று மேடையேறுவான். கம்பீா மாகத் தன் கவிதைகளை மொழிவான். அந்தக் கவிதை மழையில் தன் துணைவியாரைப் பற்றி நிச்சயமாக ஒரு பாடலாவது மொழி யாமல் இறங்கமாட்டான். அவர்களுடைய பிணைப்பு அவ்வாறானது.
1970 களின் பிற்கூறில், நாடக நண்பர்கள் கொழும்பைவிட்டு அகலவேண்டிய குழ்நிலை ஏற்பட்டது. சிவானந்தன் வட்டாரக் கல்வி அதிகாரியாய் வவுளியா சென்றுவிட்டான். தாசீசியஸ் யாழ்ப்பாணம் வத்து நாடகம் வளர்த்தான். நான் கொழும்பிலேயே தங்கவேண்டி
ஆற்றுகை - 4.

Page 23
யேற்பட்டது. இயங்கியலில் நம்பிக்கை கொண்ட சிவானந்தன். தொடர்ந்து வவுனியாவில் இயங்கினான். நாடக விழிப்புணர்வு பாட சசலைகள் தோறும் வளரலாயிற்று.
1981 தொடங்கி 1987 இன் பிற்பகுதிவரை எமது தொடர்புகள் நலிந்திருந்தன. அவனை மீண்டும் 87 இல் சந்தித்தபோது அவனது ஆளுமை மாறி இருந்தது. புதிய துறைகளில் கால் பதித்தமையால், புதிய அனுபவங்கள் அவன்து ஆளுமையில் பிரதிபலித்தன சுறு கறுப்பு குன்றா விட்டாலும், செய்யும் கருமங்களில் நிதானமும், செறிவும், நம்பிக்கையும் கூடியிருந்தது. பாரபட்சமின்றி எதையும் கேட்கும் சுபாவம் அவனிடம் கூடியிருந்தது எனினும் தன் சிந்தனை யின் பேறாய்ப்பெற்ற முடிவின் வழியிலேயே அவன் தொழிற்பட் டான். உழைப்பதிலே மகிழ்ச்சி கண்டான். நாடகங்கள் எழுதுவதி லும், மேடையேற்றுவதிலும் அவனது ஆர்வம் குன்றியிருந்தது. மாறாக நாடகக் கலையை பாடசாலை மட்டங்களிலும், வட இலங்கை சங்கீதசபைக்கூடாகவும் முன்னெடுப்பதில் மிகுந்த ஆசி வம் காட்டினான். ஆசிரியர்களுக்கு அவன் நடத்திய திசைகோட் பயிற்சி வகுப்புகளிலே தன் நாடகத் திறமைகளையும், அனுபவங் களையும் ஒன்று சேர்த்து ஆசிரியர்களிடம் செறியச் செய்தான். மாதிரிப் பாடவேளைகளிலே நாடக அணுகல் முறையையே கற்பித் தல் முறையாகப் பெரிதும் பயன்படுத்துவாள். ஆரம்பக் கல்விக் களங் களிலே பிள்ளைகளோடு பிள்ளைபாய் அவன் நின்று விளையாடும் காட்சியை மறக்க முடியாது.
நான்கு மாதங்களுக்கு முன்பு திருமதி கோகிலா மகேந்திான். தமது நாடக மாணவர்களோடு எமக்கொரு சந்திப்பை ஏற்படுத்தி யிருந்தார். அதில் சிவானந்தனும் கலந்து கொண்டான். நாம் முன் னர் ஒன்றாக நடித்த சில காட்சிகளை இவ்விளம் தலைமுறையினருக்கு நடித்துக் காட்டுமாறு திருமதி மகேந்திரன் எம்மைக் கேட்டார். இந் நாடகங்கள் மேடையேறி நீண்ட காலமாதலால், அவற்றில் பேசப் படும் வசனங்கள் ஞாபகத்தில் வர மறுத்தன. எனவே அந்த வேண்டு கோளை என்னால் ஏற்க முடியவில்லை எனினும் சிவானந்தன் "கடூழியத்தில் வரும் சில ஊமப்பகுதிகளைச் செய்து காட்ட இசைந் கடகங்களில் நிரம்பிய மீனைத் தோளில் சுமந்து, லொறியில் கொட்டுவதில் ஆரம்பித்து, ஒடி ஒடி வேலை செய்ததால் நாக்கு வறண்டு, துவண்டு வெளியே தொங்க, ஒரு சொட்டு நீராவது நாக்கில் படாதா என ஏங்கும் காட்சியூடாக, தொடர் சங்கிலியை இழுத்து இழுத்து, முடிவு காணாது சோர்ந்து விழும் காட்சி வரை திவ்வியமாகச் செய்து காட்டினான். இது முடிந்ததும் வியர்வை நெற்றியிலும் உடம்பிலும் வழிய மேடை விளிம்பில் வந்தமர்ந்தான்.
42 - ஆற்றுகை

அவனை அணுகி ' என்ன சிவா?" எனக் கேட்ட போது, 'மிகவும் களைப்பாக இருக்கிறது” எனக் கூறினான். "இளைஞர்களாய் இருந்த போது இந்த நாடகத்தை ஆடினோம். இப்ப அப்படி இல்லையே" என நான் கூறிய போது, அவன் சிரித்துக் கொண்டே நெற்றி வியரி வையை துடைத்தான். அவனும் நானும் கடூழியத்தில் தடித்த காட்சி கள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து போயின.
சிவானந்தனைக் கிழமை தோறும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழ மைகளில் அவன் வீட்டில் சந்தித்து உரையாடுவது வழக்கம். ஒரு முறை எனது சுகபீனம் காரணமாக அவனை நீண்ட நாட்களாக என்னால் சந்திக்க முடியவில்லை. உடல் நிலை தேறியதும் அவனைச் கானச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும், "வாருங்கோ சுந்தா, ஏன் கனகாலமாய் காணேல்லை” என்று கேட்டான். 'சுகமில்லை சிவா, கெதியிலை இரங்கல் உரை நிகழ்த்த வேண்டி வரும் போல" என்று கூறினேன். சிரித்துக் கொண்டே அவள் சொன்னான் "அதக் கென்ன, செய்வம்" என்று. அவனுடைய மரணச் சடங்கின் போது இரங்கல் உரையொன்று செய்யுமாறு, என் அன்பிற்குரிய முருகையன் என்னைக் கேட்டார். ஆனால் அதைச் செய்யக் கூடிய மனத் தைரி யம் எனக்கு வரவில்லை. எமது உறவு அவ்வாறிருந்தது.
"நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன். ஆடகச் சீர் மளிக்குன்றே 9)sal-upr scăruţsarăQasir ஊடகத்தே நின்றுருகத்
ějšsq567 srub eGourCav""
திருவாசகம் da.
நடிகன் உள்ளத்தில், உடலில் உள்ள ஆற்றல்களையும் உணர்வுகள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் திரட்டி, நாளாந்த வாழ்வில் போடும் முகமூடிகளை நீக்கி, தன்னை முழுமையாக அரங்கிலும் (முன் ஆயத்தங்களிலும்) வெளிப்படுத்த வேண்டும். இச்சுய வெளிப்பாடே நடிப்புக் கலையின் உயிர் நாடி. நடிகன்
வாழ்வில் கள்ளம் கபடற்ற உண்மைப் பிளம்பாப் மாற வேண்டும்.
- க்றொட்டொவ்ஸ்க்கி
«fògads 43

Page 24
3.
10.
59, ST. PATRICK'S ROAD,
AFFNA.
Computer Processing Courses (1) Basic Language di Ms - Dos (2) Word Processing & Ms - Dos (3) Lotos 1-2-3 de Ms - Dos (4) d Bass III + Plus & Ms -- Dos
Civil Draughtsmanship and Quantity Surveying
City and Guilds London Exar Courses,
Special English Classes
Book - Keeping
Short hand and Typing.
General Motor Mechanism
Electrical Wiring
Motor Rewinding
General Electrician
- Registrar

ஆற்றுகை வெளியீட்டு விழா
திருமறைக்கலாமன்ற நாட கப் பயிலகத்தின் வெளியீடான
*ஆற்றுகை" எனும் நாடக அரங்
கியலுக்கான சஞ்சிகையின் முதல்
இதழின் வெளியீட்டு விழா, 07 - 12 - 1994 அன்று, யாழ். மறைக்கல்வி நடுநிலைய மண்ட பத்தில், கலைப் பேரரசு A. T. பொன்னுத்துரை தலைமையில் இடம் பெற்றது. இதில் வெளி யீட்டுரையை திரு V J கொண்ச ன்ரைன்னும், அறிமுகவுரையை திரு. G. கெனத்தும், ஆசியு ரையை அருட்திரு ஜெறோம் லம்பேட் அடிகளாரும், மதிப்பீட் டுரைகளை திரு. P. C. ஆனந்த ராஜாவும், திரு. S. ஜெயசங்கரும் நன்றி உரையை செல்வன் K. நவீந்திரனும், நிகழ்த்தினர் இறு தியில், கலை நிகழ்வாக, மூன்றா வது நாடகப் பயிலகத்தின் "நுளம்
புகள்" எனும் நாடகம் இடம் பெற்றது.
நாட்டுக்கூத்துக்கள்
* பிண்டாரவன்னியன்
கலைக் கல்லூரியின் வளர்ச்சி நிதிக்காக தீவகக் கோட்ட
D. Gus. Jefi .கி. செல்மர் எமில்
ó6@@ beseff
விடுதலைப்
பண்பாட்டுக் அமைப்பினால், 8-12-94 அன்று, யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் நடாத்தப்பட்ட கலை
цеflada கழக
நிகழ்ச்சியில், காவலூர் கவிஞர் அமரர் ஞா. ம. செல்வராசாவி னால் எழுதப்பட்ட மேற்படி
நாட்டுக்கூத்தை, அண்ணாவியார் அ. அருளப்புவின் நெறியாள்கை யில் காவலூர் தம்பாட்டி காத்திஜி நாடக மன மததினர் தயாரித்து வழங்கினார். (இந்நிகழ்ச்சியில், தீவகக்கலைஞர்களின் "விடிவைத் தேடி" என்ற நாடகமும் மேடை யேற்றப்பட்டது.
* நீதிகாத்தான்
(சிந்து நடை நாட்டுக்கூத்து)
திரு. நெறியாள்கையில், புனித லூட்ஸ் விடுதி மாணவிகளால், மேற்படி கூத்து 26-01-95 இல் திருமறைக் கலாமன்ற அரங்கிலும், நீர்வேலி ஞானக்குழந்தை இல்லத்திலும் மேடையேற்றப்பட்டது. இதனை திரு. S. A. அழகராஜா எழுதி யிருந்தார்.
பேக்மன் ஜெயராசா
45
-gfðspoo'

Page 25
* ஞான செளந்தரி
காவலூர் அவிஞர் அமரர் ஞா. ம செல்வராசாவினால் எழுதப்பட்ட ஞான செளந்த
நாட்டுக் கூத்தை அண்ணாவியார் திரு. அ. அருளப்புவின் நெறி பாள்கையில், தீவகம், நாரந்தனை செல்வா நாடக மன்றத்தினர் 1 - 0 8 - 95 இல் அரியாவை காசிப்பிள்ளை அரங்கில் மேடை யேற்றினர்.
* தேவசகாயம்பிள்ளை
இத்தென்மோடி நாட்டுக் கூத்து, கிறிஸ்தவ நாட்டுச்சுத்துக் களில் மிகவும் மூக் சி ய மான திொன்று. இதில் பாடப்பட்ட இராகங்களே பின்னாளில் வந்த நாட்டுக்கூத்துக்களிர் பின்பற்றப் படுகின்றன. இக்கூத்தை, மறைந்த அராலியூர்ப் புலவர் பூஜீமுத்துக் குமாரு எழுதியிந்தார். இதனை திருமறைக் கலாமன்றம், இரு தசிாப்த இடைவெளியின் பின்பு 12-0 மீ-95 இல் மன்ற அரங்கில் மேடையேற்றியது. இதனை அண்ணாவியார் திரு. A. பால தாஸ். திரு. பேக்மன்ஜெயராசா ஆகிய இருவரும் நெறியாள்கை செய்கிருந்தனர்.
* விஜயமனோகரன்
இந்நாட்டுக்கூத்து, அண்ணா வியார் 8. மனோகரன் நெறி யாள்கையில், மிருசுவில் புனித நீக்கிலார் ஆகிய மூன்றவில். 13 - 0 - 95 இல் மேலுடயேற் றப்பட்டது.
46 -
யோசவ் வாஸ்
ஆசாரத்திற்குரிய யோசன் வாஸ் அடிகளாருக்கு முத்திப் பேறு பட்டம் வழங்கப்பட்டதை முன்னிட்டு. புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி மாணவர்க ளால், அண்ணாவியார் கிரு பாலு தாஸ் நெறியாள்கையில், யோசவ் வாஸ் நாட்டுக்கூத்து பல பங்கு களிலும் மேடையேற்றப்பட்டு: இறுதியாக 23 - 0 - 93 அன்று குருத்துவக்கல்லுரரி மைதானத்தில் (மெருகூட்டப்பட்டு) மேடையேற் நறப்பட்டது.
நாடகங்கள்
* நுளம்புகள்
திருமறைக்கலாமன்ற மூன்றா வது நாடகப் பயிலகத்தின் நிறை ஈவயொட்டி அப் Tlugħ, E. TGĦATA, Air செல்வன் ம போ. ரவியினால் எழுதி, நெறியாள்கை செய்யப் பட்ட "நுளம்புகள்" எனும் நாட கம் அப்பயிலக மாணவர்களால்
- - நிதி நன்று யாழ் மறைக்கல்வி நடுநிலைய மண்ட பத்தில் மேடையேற்றப்பட்டது.
* பயணங்கள்
திரு. S. A. அழகராஜாவி னால் எழுதி திரு. G. P. Գլյո*
பனஸ்வினால் நெறியாள்கை செய்யப்ப்ட்ட பயனங்கள்" எனும் நாடகம், திருமறைக்கலா
மன்றத்தினால் 28 - 12 - 94 இல் மன்ற அரங்கிலும், 81 - 13 - சிசி இல் யாழ். மாநகரசபை மண்ட பத்திலும் மேடையேற்றப்பட்டது
ஆற்றுகே

* அடம்பன் கொடிகள்
திரு. நாவண்ணனினால் எழு கப்பட்ட இ ன் நா ட கி தி வி த திரு. மறவன். திரு. பி - யூல்ஸ் கொவின்ஸ் ஆகிய இருவரினதும் நெறியாள்கையில் பாஷையூர் கலைக் கழகம் (கடற்புலிகளின் ஆதரவில்) தயாரித்து 3-0-95 பூமிபுகார், 07 - 0 - 95 பாஷை
யூர். 11 - 1 - 95 பருத்தித் துறை 18 - 0 - 95 முருங்கன், டிரும்பிராய் Ayörfix) 5:07 பூபதி
அரங்கு ஆகிய இடங்களில் மேடை யேற்றியது.
* பாஞ்சாலி சபதம்
திரு. A T. அரசினால் நெறி ாள்கை செய்யப்பட்டு நாடக அரங்கக் கல்லூரியினால் தயாரிக் கப்பட்ட இந் நா ட க ம | னது 1? - 1 - 24 இல் சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் (றொட்றிக்ற் கழக நிதிக்காக) 17 - செ - 93 இல் இலங்கை இனங் கலைஞர் மன்றத்திலும், 05-0.5 இல் யாழ். செங்குந்தா இந்துத் கல்லூரியின் வைர விழாவிலும் மேைேடயேற்றப்பட்டது. (சென்ற வருடம் மேலும் பல இடங்களில் இந்நாடகம் மேடையேற்றப் பட்டது. குறிப்பிடத்தக்கது)
* சூரியனைச் சுட்டெரிப்போம்
மன்றமும்
கலாசார குழுவும்
நடாத்தும் மேற்படி நாடகமானது பல இடங்களிலும் மேடைாேற்
நிறப்பட்டு வருவத தெரிந்ததே. இர்நாடகமானது T曹- { 一 "音 இல் இலங்கை இளங்களைஞர் மண்டபத்திலும், 2 - J - இல் யாழ் வைத்தீஸ்வராக் கல் லூரி மண்டபத்திலும் (விடுத
லைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தின் தீவகக் கோட்டத்தால் நடாத்தப்படும் நுண்ணிலப் பயிற் சிக் கல்லூரியின் வளர்ச்சி நிதிக் காக மேடையேற்றப்பட்டது,
நெஞ்சக்கனகல், கல்வி ஏழைகள்
கிரு அ. பிரான்சீஸ் ஜெனத் தினால் உருவாக்கப்பட்டு நெறி யான் கை செய்யப்பட்ட "நெஞ்சக் கன சீல்" எனும் தTடசி மும் திரு மறைக்கிளாமன்றத் தயாரிப்பு), திரு யோ யோண்சன் ராஜ்கு மாரினால் எழுதி நெறியாள்கை செய்யப்பட்ட "கல்வி ஏழைகள்" எனும் நாடகமும் 85 - ப 3 - 95 அன்று புனித யாசீப்பர் ஆலய முன்றலில் மேடையேற்றப்பட்டது நெஞ்சக்கனகல் பரவலாக பங இடங்களிலும் (பங்குகளிலும்) மேடையேற்றப்பட்டது.
* அவள் ஒரு மாதிரி
ஆவினில் இனியவளே
கோப்பாப் சுதேசிய கலா
திரு. பாலசிங்கத்தின் நெறி மன்றத்தின் "அவள் ஒரு மாதிரி", யாள்கையில் கோப்பாய் சுதேசிய "ஆவினில் இனியவளே" ஆகிய உதயதாரகை இரு நாடகங்களு, 5 - 73 - 95 இணைந்து இல் நெல்லியடி மத்திய மகா
47
ஆற்றுகை

Page 26
அத்தியாலயத்தில் (இராசகிரா
மச் சிறுவர் போசாக்கு பூங்காவின்
அபிவிருத்தி 岛鲇ér历) Gudødt -
யேற்றப்பட்ட-து" இதனை
திரு. பாலசிங்கம் நெறியாள்கை
செய்திருந்தார்.
兴 அண்டவெளி
இந்நாடகமானது திரு' 仄虽
தரனால் தெறியாள்கை செய்
யப்பட்டு 3 - 05 - 95 இல் யாழ்- பல்கலைக்கழக கலைப் மைதானத்தில் CSLD6யேற்றப்பட்ட-தி-
நாடகக் கருத்தரங்குகளும்
களப்பயிற்சிகளும்
ஆ நினைவு விழாவில்
புரட்சித் தலைவர். மக்கள் திலகம் அமரர் எம். ஆர் அவர்களின் Typ Tub ஆண்டு as air அனைத்துலக எம். ஜி. ஆர் G3 u reso6a நடாத்திய நினைவு விழா 26 - 129 அன்று கொக்குவில் மஞ்சவனப்பதி முரு தன் ஆலய திறந்த வெளி அரங் இல் பே ர வைத் தலைவர் திரு. வான்மதிமுகராசா தை
யில் நடை பெற்றது இதில் இடம் பெற்ற நாடகங்கள் பூரீதேவி வில்லிசைக் கலைஞர் எஸ். எஸ். efft of T. எம். தைரியநாதன் இணைந்து வழங்கிய சாேர்க்கள் ாண்டம்" என்ற நாடகமும் முரண்டாவில் கற்பசா குழுவினர் apš šu சிவகுருநாதனின் நெறி ாள்கையில் கே. எஸ்* தர்மரா ாவின் தூண்கள்" என்ற நா. கமும் இடம்பெற்றன்"
கலை இரவு'
turrogy gif மில்லர் கலைக் கழகத்தினர்ல் ஏற்பாடு செய்யப் . இலவச கலை இரவு" - 02-95 அன்று பாஷையூர் அந்தோனியார் மக்கள் முன் னேற்ற சனசமூக ilapayu அரங் "இடம் பெற்றது. இந்தி வில் பதுவையரி கல மள் றம் வழங்கிய விடினைத் தேடும் பறவைகள்" என்ற நாட் டுக்கூத்தும் புதிய தாரகை so மன்றம் வழங்கிய துரோகத்தின் uffs' 676 AD கற்பனைச் சரித்திர நாடகமும், இல்லா கலைக் சசி கம் வழங்கிய*குமுறும் எரிமலை’ arcia sp. 360.P. e." வரலாற்று நாடகமும் இடம் பெற்றன
இசை விழாவில்
இளங்கலைஞர் இசைவிழா 1 - 02 - 95 94 - 02 س 5 ہو ۔ வரை மன்ற மண்டபத்தில் மிக வும் சிறப்பாக நடைபெற்றது" பதினைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இவ்விழாவில் முதல் நாளின் (11 - 08 - 95) இறுதி நிகழ்ச்சியாக G. w mr piż sa 7 a S, செல்வம் இணைந்து வழங்கிய சத்தியவான் வித்திரி என் நாடகமும் மூன்றாம் a.
இறுதி (ک9 8 0 - 13 rts ண்டிலிப்பாய் கசி ቃjሆቬም ம் வழங்கிய வேண்டும்" என்ற நாடகமும் ஐந் தாம் நாள் o நாடகமும்: னைச் 2ப்ெபேர்ம்' நாடகமும் ஏழாம் தியின் பாஞ்சாலி நாடகமும் இடம் பெற்றன.
48
gògoso

萃
O5-12-1994 - 07-12-1994
யாழ். றொட்டறக்ற் கழகத் தால், இன்ரறக்ற் கழக அங்கத் தவர்களுக்காக, ஒழுங்கு செய்யப் பட்ட மூன்று நாள் நாடகக் களப்பயிற்சி, யாழ். இந்துக் கல் லூரி குமாரசாமி மண்டபத்தில் த  ைட பெற் றது. இதனை திரு. சி. ஜெயசங்கரி தலைமை தாங்கி நடத்தினார். இப்பயிற்சி யில் நாற்பத்தைந்துக்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
* நாடகப் பயிலகம்
திருமறைக்கலா மன்றத்தின் நான்காவது நாடகப் பயிலக (5 - 02 - 95 அன்று ஆரம்ப மாகியது.) மாணவர்களுக்கான முதலாவது முழுநாள் நாடகக் களப்பயிற்சி 25 - 02 - 95 அன்று இடம் பெற்றது இக்களப்பயிற் சியை, நாடகப் பயிலகப் பொறுப் பாளர் திரு. . யோண்சன் ராஜ் G5 Lo fr i. த  ைல  ைம யில் திரு. V , கொன்ஸ்ரன்ரைன், கோ. நூறுஷாங்கன். E. எல்வீஸ், மா. அருட்சந்திரன், அருட் சகோதரன் ஜெயகாந்தன் ஆகி யோர் பங்குகொண்டு நடாத்தி னர். இதில் ஐம்பதிற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
* கலை இலக்கிய கருத்தரங்கில்.
விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகமும் வெளிச்ச மும் இணைந்து நடாத்திய கலை, இலக்கிய கருத்தரங்கு 1995 - 03
இல் 03 ம், 04 ம், 05 ம் திகதி களில் நடைபெற்றது. இக்கருதி தரங்கில், "வாழ் வியலுடன் இணை த் த அ ர ற் கி ய ல்" திரு. குழந்தை ம. சண்முகலிங் கம், கருத்துரை திரு த. கலா மணி, ‘வாழ்வியலுடன் இணைந்த பாரம்பரிய கலை வடிவங்கள்" (திரு. முல்லைமணி வே. சுப்பிர மணியம், கருத்துரை கலைப் பேரரசு A. T. பொன்னுத்துரை) ஆகியன அரங்கியலுக்கானவை யாக அமைந்திருந்தது. 6) மாவட்டங்களிலிருந்து அதிகமா னோரி இதில்கலந்து கொண்டனர்
26 - 03 - 1995
ஏழாலை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாம் தும் மாதாந்த அறிவியல் அரங் இன் மார்ச் மாத அரங்கில், யாழ்ப்பாணத்தில் தமிழ் நாட கங்கள்" எனும் பொருளில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. ஜோசப் கருத்துரை வழங் Gearnrif.
பாராட்டு விழாவும்
ஆய்வரங்கமும்
26 - 02 - 1995 இல் இளங் கலைஞர் முன்றலில் 'புலிகளின் குரல்" வானொலியில் ஒரு வருட காலமாக தொடர் நாடகமாக ஒலிபரப்பப்பட்ட திரு. பொன் கிணேச மூர்த்தியின் "இலங்கை மண் நாடக கலைஞர்களுக்கான பாராட்டு விழாவும் ஆய்வரங் மும் தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு வெ. இளங் குமரன் தலைமையில் (56tபெற்றது.
49
Abpyana

Page 27
போட்டி விதிகள் :
* யாவரும் பங்குபற்றலாம். ஒருவர் எத்தனை விடைகளையும் அனுப்பலாம். ஒவ்வொன்றிலும் ஆற்றுகையிலுள்ள கூப்பனே பூர்த்தி செய்து அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
* சரியான விடையை பலர் அனுப்பும் பட்சத்தில் பரிசுக்குரியவர் குலுக்கல் மூலம் தெரிவுசெய்யப்படுவார். பரிசுத் தொகை ரூபா 100/-
* முடிவுத் திகதி 31 - 05- 1995
சொற்சிலம்பம் - 02
மேலிருந்து கீழ்
1. ஈழத்தின் பிரபல கவிஞரும் "புதியதொரு விடு" நாடக ஆசிரி
யரும்,
2. அரங்க ஆக்கக் கூறுகளை ஆறாக வகுத்த ஓர் தத்துவஞானி
5) Agated
 
 

3. பிரபல தென்னிந்திய சினிமா நடிகிரி,
5. காளிதாசரின் ஒர் நாடக நூல்
7. இது ஒர் அபத்த நாடகம்
8. ஏ ந. கந்தசாமியின் ஓர் நாடகம் குழம்பியுள்ளது.
9. ஷேக்ஸ்பியரின் நாடகமொன்று குழம்பி நிற்கின்றது.
ஆடல், பாடல் செய்யும் மகளிரை சங்க காலத்தில் இப்படியும் அழைத்தன்ர்.
13. இது ஒர் கவிதை நாடகம் ,
இடமிருந்து வலம் :
8. ஈழத்தில் முன்பு வந்த ஒர் நாடக சஞ்சிகை கீ. இது ஒர் சோக இராகம். 5. பேரா. சரத் சந்திராவின் பிரபல்யமான ஓர் சிங்கள் நாடகம் 7. கண்ணுக்குத் தெரியாத அரங்கு பற்றிப் பேசுபவர். 1. நாடகத்தில் வார்த்தைகளற்ற ஓர் செயற்பாட்டை இவ்வாதி
அழைப்பர். 12. மாதவி ஆடிய பதினோராடவில் ஒன்று. 14. அங்கத நாடகத்தை கிரேக்கத்தில் இவ்வாறு அழைத்தனர்.
து சொற்சிலம்பம் 1ற்கான விடைகள்.
மே. கி. 1. குரங்குகள் 2. முருகையன் 3. ரதி
கி. விவரமுத்து) ர், பாபா கோவஸ்கி 8. காம்வெற் 2. (றிச்சாட்) செக்னர்
இ வ. 1. குன்றக் குரவை 5. இந்திர (விழா)
7. சூரு 10. கோலும் 11. பிஸ்கேற்றரி 2. கிளீ
து சரியான விடை எழுதி பரிசு பெறுபவரி
செல்வி சன்றா பிரான்சீஸ், சுண்டிக்குளி மகளிரி கல்லூரி, யாழ்ப்பானம்,
ஜெயந்தி ஆபரண மாடம்
418, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.

Page 28
ஆற்றுகையின் அரும்பணி வளர்க!
岑
விஜிதா தேனீர்ச் சாலை
V HA (CAT
247, பிரதான வீதி,
யாழ்ப்வாணம்.
LuitgioGLITL'. (Passport)
அடையாள அட்டை
மற்றும் கறுப்பு வெள்ளை, வர்ணப் புகைப் படங்களை
சிறந்த முறையில் காலதாமதமின்றிப் பெற்றுக்கொள்ள
யாழ்நகரில் சிறந்த புகைப்படக் கலையகம்
யூட் பே ாட்டோ JUDI DUHODITED
51, சின்னக்கடிை, யாழ்ப்பாணம்.
அன்னை அச்சகம், குருநகர், யாழ்ப்பாணம்.


Page 29