கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 1995.04-06

Page 1
இதழ்
sssr
3
: ಹಾವಾ
G
s
 


Page 2
இந்த மு
྾།
வணக்கம்
நாடக அரங்கியற் கண்காட்சி ’95 நாடக அரங்கியற் கண்காட்சி - 95
அழியாத எங்கள் கலை ஆளுமை
ஒவியர் கெங்காதரன் மாஸ்டர்
சங்காரம்
சங்கீதபூஷணம் ரமணியுடன் நேர்காணல்
மண் மணக்குது
வெண்புறா பறக்குமா?
அரங்கவலை
கலைப்பயணம் ’95
மனமகிழ்வு புரிந்துணர்வு இன உறவு
கவிராஜன் கம்பன்
ஒயிலாட்டம்
இனி இரவுகள் கொடுமையாய் மகிழ்ச்சிகரமான சுற்றுலா ருசிய அரங்கு - ஒரு புதிய பார்வை பின் நவீனத்துவம்
தேசாபிமானி
ஜோஜ் பேர்னாட் ஷா
பாவ ஒப்புதல்
நாடக உலகில் டேவிட்சே கலைப்பயிரைக் காப்பதுவும் கடமையன்றோ
தென்கிழக்காசிய அரங்கும் இந்திய இதிகாசங்களும்

Dagg,7als
ޚް
பேராசிரியர் நீ.மரியசேவியர் அடிகள்
என்.சண்முகலிங்கம் எம்.ஏ. இன்பராஜன்
துளசி மனோகரி
பிரதீபன்
&F To
பேராசிரியர் நீ.மரியசேவியர் அடிகள்
ஜி.பி. பேர்மினஸ்
"வாகரைவாணன்'
செல்லையா மெற்றாஸ்மயில் பீ.ஏ. (சிறப்பு) ஜி.கெனத்
சில்வியா லெயிசி, அன்றியா ஊற்றெளி அல்வி
என். எஸ். ஜெயசிங்கம் காரல் காபெக் - கு.இராமச்சந்திரன்
அருள்
இன்பராஜன்
நிரஞ்சன்

Page 3
es GoGroupsử :KALAMUGAM
காலாண்டு இதழ்
தொடப்புகளுக்கு
Centre for Performing Arts Hotel Imperial 4A, Duplication Rd.
Con
திருமறைக் கலாமன்றம் 23. பிரதான விதி யாழ்ப்பானம்,
இலங்கை
 

யூன் திங்கள்!
15,15,17,18ம் திகதிகள்!
திருமறைக் கலாமன்றம் நடத்தும்
நாடக அரங்கியற் கண்காட்சி 95
இந்நிகழ்ச்சி, மன்றத்தின் நீண்ட காலத் திட்டங்களில் ஒன்று.
நாடகம் அரங்கியல் என்ற துறையில், நமது மாணவர்கள் சிறப்புப் பயிற்சி பெற வேண்டும் என்பது ஒரு புறம் | நாடக ஆர்வலர் பலரையும், அறிவியல் முறையில், இத்துறைக்குள் ஈர்த்து வரவேண்டும் என்ற எண்ணம் மறுபுறம்.
நாடக அரங்கியல் கல்வி, உலக நாடக அரங்கியல் தளத்தில் ஒப்பீட்டாய்வுக்குத் துனை செய்யவேண்டும் என்ற நோக்குடன், பன்னாட்டு அரங்குகள் பற்றிய குறிப்புக்களும், மாதிரிகளும், வரை படங்களும், ! புகைப்படங்களும், சிறு திரைப்படங்களும், சிற்பங்களும், காட்சியரங்குகளில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைத்துத் தரப்படுகின்றன. நமது மண்ணின் சொத்தாகிய நாடக வடிவங்கள் பலதும் அழகுக்கலையின் அருமருந்தாய் ஆக்கி அளிக்கப் படுகின்றன: அரங்கியல் அறிஞர்களை வரவழைத்து, நமது மண்ணில் நேற்று முகிழ்ந்த, இன்று வளர்கின்ற, நாளை மலரப்போகின்ற அரங்கியல் பற்றிய எண்ணங் களைப் பகிர்ந்து தர, கருத்தரங்குகள் பலவும் நடத்தப் படுகின்றன.
திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் வழமையான அர்ப்பனப்போக்குடனும் துரித வேகத்துடனும், இந்த மண்ணின் ஏனைய நாடக ஆர்வலர்களுடன் இணைந்து செயல்படுவது, கண்காட்சியின் நோக்கம் இனிதே நிறைவுறும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. நாடக அரங்கியல், கற்கை நெறியாக மட்டுமல்ல, வாழ்க்கை நெறிக்கு வழி காட்டியாகவும் அமைய ஆவன செய்ய அணி திரள்வோம்.
*リsa、J2れん。 பேராசிரியர் நீ.மரிய சேவியர் அடிகள்

Page 4
கிரேக்க அரங்கு உரோமானிய அரங்கு மத்திய கால அரங்கு எலிசபெத் கால அரங்கு
భ 青
独 青
பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு: 3:33:
(நிகழ்ச்சிகள்)
* கருத்தரங்கு :
இ
இ
இசைநாடகம் மெளன நாடகம் நவீன நாடகம்
::::::33: *盔西厅上受匣劳矿 நாட்டுக்கத்து ே : 3:3: &#xxxxxxxxx.
பொம்மைக் கூத் திழில் நாடகம் சிறுதிரைக் காட்
தனிப் பாத்திர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தாலிய அரங்கு பிரெஞ்சிய அரங்கு
܀ ܡܹܢ
8. 缀 ※ ჯ. — ` ! ! eSeSZyyS

Page 5
வெளிப்பாடும் விளை பயனும்
நாடகமும் அரங்கியலும் இன்று தன் பழைய நிலை விட்டு பல் கைகள் முன்னத்தனவாய் தாக்கமான தொடர்பு சாதனமாக, வன்மையான கலை ஊடக
I LIHTë பன்ப்ாட்டைவெளிப்படுத்தி நிற்கும் அழகியல் அம்சமாகசமுதாய மாற்றத்துக் குரிய கருவியாக, கற்கை நெறியாக பல்வேறு தளங்களில் நின்றுதன் இருப்பை வெளிக்கொணர்ந்து கொண்டு இருக்கையில், இதன் மாற்றத்துக்கும்.
வளர்ச்சிக்கும் செம்மைக்கும் துணை
நிற்பவையாக ஆற்றுகைகளும் ஆய்வுகளும் நூல் வெளியீடுகளும். சஞ்சிகைகள் 1ன் புறப்பாடுமாக பரந்து
காண்டு செல்லும் பு
fisit e sigurë ëlgian pë கலாமன்றம் நடாத்துகின்ற நாட அரங்கியற் கண்காட்சி 8: அமைகின்றது.இது நாடக ஆர்ஐ
கவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்
முகங்களை கொண்டத காட்சி அமைகின்றது. «
| தூண்டக் கூடியக
புறச் செயற்கை
விசையாகவேனும் அதுவே: இக்கண்க் பயனாகும்.
భead {
கண்காட் அரங்காக இது அை நூற்றாண்டில் கிே அரங்கு முதல் அது காலம், எலிசபேத்
நூற்றாண்டென ப்ரிணாமம் ஒப்பு படுகின்றது. கட்புல வெளிப்படுத்தப்படு அரங்கின் மீள்நோ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

希淇面山、 --- ": தமிழ் நாடக அரங்கு காட்சியின் শ্ৰীশ্ৰীলঙ্কা : இந்த அரங்கில், தமிழ் நாட்கம் சங்ககாலம் முதல் இன்றுவரை நோக்கப் படுகின்றது. இதில் ஈழத்து தமிழ் அரங்கும். பல்கலைக்கழக நாடக வரலாற் 'ே: றினையும் உட்கொண்ட 猪 sir iš Erfas மிகப் பெரிய வெளிப்படுத்தப்படுகின்றது இதில் மகின்றது. கி.மு:ம் நாட்டுக் கூத்து சார்ந்த பழைய சான்று ாக்கத்தில் இருந்த களும் ஆடைகள் நூல்கள் என்பனவும் து உரோம், மத்திய இடம் பெறுகின்றன.
காலம், 15:19,20ம் அதன் வளர்ச்சிப் நோக்காக நோக்கப் ச்சாதனைங்களோடு ம் இவ்வரங்கு உலக க்காக அமைவதுடன்
அரங்க மூலக்கூறுகள்
இதில் அரங்க மூலக்கூறுகள் தொடர் பான தனித்தனி நோக்கங்களும்(மேடை
S3
ஒலி ஒளி, இசை ஒப்பனை) அரங்குட்ன் அவை கொண்ட தொடர்பும்படிமங்களாக கட்புல் சாதனங்காக கண்டறியு
பகையில் அமைக்கப் படுகின்றன:
溪
நறிப்பிடக் கூடிய சில
மும் ஆற்று கைகளும்
நல்லிருந்தாயும் அமையும்
ஐயமில்லை.

Page 6
யாழ்ப்பாணத்தில்
ჯ. ჯ. - 32-3
முதன் முதலில் கண்ணாடி ஓவியத்தை கEதயத்துடன் தொடக்கி வைத்த
பெருமைக்கும் Fடரிய3ர்.
மரபுவழி கலை அனுபவங்களுடன், நவீன ஓவிய கலை நுணுக்கங்களை கற்றும் தேர்ந்தவர் கற்பித்தவர். கலை பற்றிய தெளிவான நோக்குடன்  ̧- ஒரு குடிசையிலே அமைதியான கலைவாழ்வு வாழ்ந்த ஓவியர் கெங்காதரன் மாஸ்டரை இன்றைய தலைமுறையினரில் எத்தன்ை பேருக்குத் தெரியும்? கவை பற்றிய
谊真 --- ॐ பிரக்ஞையே இல்லாத ( ਲੇಛಿನ್ನು g 濠 篷聖旺聖安活噬」蠶 33.333 எத்தனை பேரை :
:: 33 என்று பேருண்புடன்
கலைஞர்கள் என்று இன்றைய சமூகம் பெரிதுபடுத்தியிருக்கிறது? கேங்காதரன் மாஸ்டரைப்போல அறியப்படாத அல்லது மறக்கப்பட்டுவிட்ட ஆளுமைகள் எத்தனையோ?
சொல்லிக் கொள்ளும்
தமிழரசர் காலத்து இராசதானி சித்திர வேலைகளுக்காக இங்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பவராலும் அறியப்படுவது. அன்று:
இங்கிருந்து செல்லும் அழகிய சாதுச்சேவைகள்,:
மாங்காய்க் கரைச்சேவைகள்
ஆரிங்கள் மக்களைக் கவர்ந்த சங்கதி
மறைந்து போனது. சேவைபுரிஜ் சாயவேர் மூலம் பெறப்படும் சிவப்பு நிறத்தினையும். | உள்ளூர் மூலங்களான உலை:
முகக் கல்லிலிருந்து பெறப்பட்ட கறுப்பு வர்ணத்தையும் கொண்டு, எங்கள் மரபு
போகும் # !..., 33., 38. - 8 °28′′ 兖王 3: நினைவுகளை எழுதும் இந்தக் நக்கு அஞ்சலியுமாகும்.
na sa na mis som en na sin Y
|-
R
கொண்டு வர்னம் தீட்டும், ஓவியம் ੫। முறையினை ԱՔԱբ:n:LLեւմ: அறிந்த
மாஸ்டருக்கு முந்திய
నిష్లు, ជារាំង:
அறியாமற் போனது.
இனி.
3.
Traffairsår 2LE. sariFEEHIri#zini i.

Page 7
இன்றைய விருப்பங்கள், இரசனைகள். வசதிகளுக்காக மரபு
மறக்கப்பட்டு "ரெடிமேட் * பெயின்ற் வர்ணங்கள் ஆக்கிரமித்துள்ளன. சாய ஓவியங்களைப் போன்ற நீடித்த நிலைமை, ஏன் வசதிக்காக மடித்து வைக்கக் கூடிய
இன்றைய ஓவியங்கள். உள்ளூர் மூலங்களையும், மரபுக் கலைகண்ளயும் காத்தல் பற்றி தனித்து ஒரு கெங்காதரன் மாஸ்டராவ் என்ன செய்திருக்க முடியும்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தபோதிலும் இந்த
தளர்ச்சி கண்டு விடாமல் தன் நிமிர்ந்த நேர் கொண்ட பார்:ைபால்
பிழைத்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் கண்ணாடிக்கலை ஒவியத்தை முதன்; முதலில் தொடக்கி
மாஸ்டர் கண் வைத்தவர் சுெங்காதரன் ii gir tralia La Tھی ہوتی ہF
ந:ள்ாவிய நிலையில் பலரும் அறியாதது
ஒன்ய: தஞ்சாவூரிலிருந்து
இறக்குமதியான :
கண்ணாடி ஓவியங்களே இங்கு பாவனையிலிருந்தன. கொழும்பில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்ற வேளையில் கூடப் படித்த இரண்டு
L II) LILL-T7 நண்பர்களிடமிருந்தே கெங்காதரன் மாஸ்டர் இந்தக் கண்ணாடி ஓவியக் கவையை பயின்றிருந்தார். கண்ணாடி ஓவியம் எமது கலைமரபில் புதியது. 18ம் நூற்றாண்டின் பிற்கூறளவில்தான் இந்தியாவிலே இது இடம் பிடித்ததாக இன்றைய ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இந்தக் கலையின் மூலு நாடாள் சீனா கருதப்படுகின்றது. அன்று சீனா ஒவியர்கள் :
மைசூரிலிருந்து பல 釜 படைப்புக்கEE 8
g್ಷ್ರ: உருவாக்கியமையை

Page 8
அறிய முடிகின்றது. ந்தியா இந்த கலைநுட்பத்தினைப் பெற்றுக் கொண்டு தனது கருவினையே வெளிப்படுத்தி நிற்கிறது. இந்திய கலைகளில் முதன்மை பெற்ற தெய்வ உருவங்களே இங்கும் முக்கியத்துவம் பெற்றன. இதனைவிட சில இலட்சிய அழகுப் பெண் வடிவங்கன், பிரதிமைகளும் இடம்பெற்றன. இங்கு இறக்குமதியானவை தெய்வ உருவங்களாகவே இருந்தன. வீடுகளில் சாமி அறைகளில் தான் இவை முக்கியமாக இடம்பிடித்தன. கண்ணாடி ஓவியங்களில் பல்வேறு பாணிகள் இருப்பது இன்றைய ஆய்வுகளில் புலப்படுத்தப்படும், கண்ணாடி :3வியங்களின் மையமாக விளங்கிய தஞ்சாவூர் ಜಿಜ್ನಿ பாணியே இங்கு வ்ழங்கப்படுவது, மேலை நாடுகளிலும் இந்தியா விலும் பெரும்பாலும் ۔۔۔۔۔۔ அறியப்படாத சாதாரE கிராமிய
மக்களின் ஓவியங்களாகவே இவை பேரிதும் நிலை பெற்றிருந்ததும். இந்த ஊடகத்தை உயர் நுண் 鄒 கலைஞர்கள் பயன் படுத்தாதிருந்ததும் இங்கு சுட்டப்பட வேண்டியது. இந்தப் பின்னணியில் இண்கவை பயிற்சி மிக்க கேங்காதரன் மாஸ்டர்
ជាឃុំ៖
*ঞািঢ়
&ိင္ကို
குறிப்பிட வேண்டும்
இன்றைா ரஜினாம்
பண்பாட்டு
க்கலை மரபி லட்சிக் கல்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|- :
விநியோகித்தது. வீடு குடிபுகுதலின் போது, கண்ணாடி ஓவியங்களை
குறிப்பாக லக்ஷமில் படத்தினையேனும்: କ୍ଷୋu' && வேண்டும் என்பது பெருமளவில் மரபாகியுள்ளது. கடதாசி,
ஓவியங்கள் அதிக காலம் நிலைக்காதவை. கண்ணாடி ஓவியங்கள்: நூற்றாண்டு: களேனும் கலையாத அழகுடன் விளங்கக் கூடியவை. பேணு தலைப் பொறுத்துல் மேலும் நிலைக்கலாம். இந்த நிலையில் ஈழத்தில் மாஸ்டர் தொடக்கி வைத்த இந்த: ஓவிய மரபு தொடரும் என நம்பவாம்.
மாஸ்டரின் ஒரு மகன் காங்கேயன் இன்று யாழ்ப்பாணத்தில் சிறந்த வர்ணம் தீட்டும் கலைஞனாக இங்கு: உருவாகும் தேர், போகனம், ஆலய சிற்பங்களுக்கெல்லாம் அழகூட்டும் பணியைச் செய்கிறார். இன்னொரு மகன் மரச்சிற்பக்
参见
ଽ
&
-3.
வெளிநாடொன்றில் சிற்பம் சார்ந்த தொழிலொன்றில் இருக்கிறார். சாப ஓவியக் கலையைத்தான் விட்டுவிட்டாலும் மிகவும் நுணுக்கமாக ஏனைய ஓவியங்களில் இறுதியில் வரைகின்றவற்றிலிருந்து
மறுதலையாக மிகவும் பொறுமையுடனும்,

Page 9
அவதானத்துடனும் ஈடுபட வேண்டிய கண்ணாடி ஓவியக் கலையில் கெங்காதரன் TsiLifgi 375:Ta, மருமகள், மகள் மார் எல்லோரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
கடைசியாக அவரைச் சந்தித்த வேளை. நீரிழிவு நோயின் கொடுமையினால், கால் ஒன்றை முற்றாக
1994ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் திகதியிலிருந்து ஒக்டோபர் 2ம் திகதிவரை பிரான்ஸ் தேசத்தில் யுனெஸ்கோவின் ஆதரவில் உலகப் பொம்மலாட்ட விழா நடைபெற்றது. இதில் 40 நாடுகளிலிருந்து 250ற்கு மேற்பட்ட அமைப்புக்கள் 34 பகுதிகளில் 400க்கு மேற்பட்ட ஆற்றுகையை நிகழ்த்திக் காட்டின. உலகில் 5 கண்டங்களிலிருந்து பல்வேறு பட்ட பழக்கவழக்க பண்பாடுடையவர்களை ஒன்றினைத்த ஒரு மாபெரும் கலை நிகழ்வு இது எனலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 10
புல்லாங்குழல் வித் துவான் திரு ராணி அவர்கள் நிரீம் திரு வாரூரில் பிறந் தவர். சிறுவயதி வேரே அச்சேரி செய்து /*уд பெற்ற இவர் உல த?ர்ை பவதி Tடு களுக்கும் சென்று இசையைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். அவரது ஒப்பற்ற
திறமையைக் கருதி
சிேக்கும் மேற்பட்ட பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசு அவருக்கு 987ல் பத்மசிறி பட்டம் அளித்துக் கெளரவித்தது. அவர் இத்தி பேட்டியை தனது மிானவி துளசி மனோகரிக்கு அளித்தார். துளசி, திரு மறைக்கலாமன்ற கவின் கலைகள் பயிலக ஆசிரியையாகவும், திரு மறைக்கலாமன்ற இத்தியக் கின்ைவின் செயலாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.
கேள்வி
பதில்:
டாக்டர் ரமனி சார் அவர்கள்ே புல்லுTங் குழல் மேதையாக விளங்கும் தங்களுக்கு இத்துறையில் சின்ன வயதில் இருந்தே புல்லாங்குழல் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
என்னுடைய பாட்டனார் ஆயுர் நாராயண சாமி அவர்கள் இந்தக் கலையில் ஒரு வித்துவானாக விளங்கினார். அவர் மற்றவர் களுக்கு பாடம் சொல்விக் கொடுக்கும் போது நான் கேட்டுக் கொண்டிருப்பேன். அக்காலத்தில் புல்லாங்குழல் வித்துவான் நாகப்பட்டினம் வந்திருந்தார். அவருடைய கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. அவரைப் போல் வாசிக்க வேண்டும் என்ற விருப்பமும் பிறந்தது.
 
 

கேள்வி
பதில்:
கேள்வி
பதில்:
உங்கள் பாட்டனாருடைய இசை ஆற்றல்தான் நீங்கள் இவ்வளவு துராம் மேம்பட்டு நிற்ப தற்கு வித்தாக அமைந்த ஏ எனக் கூறுகிறீர்கள்?
ஆமாம். அத்தோடு 6 ட்டு வயதில் நான் முதல்முதலாக கச்சேரி பண்ன ஆரம் பித்தேன். அக்காவத்த ஸ் பாட்டனார் கால மானது எனக்கு பெரும் இழப்பு. அதற்கு பிறகு நான் சென்னைக்கு வந்து டி.ஆர். மகாவிங்கம் அவர்களிடம் மிகவும் சிரமப் பட்டு இந்தக் கலையை சுற்றுக் கொண்டேன்.
உங்கள் பாட்டனார் டி.ஆர்.போன்றவர்களின் திரையில். . .
எனது முதற் கச்சேரியைப் பார்க்கமுன்பே எனது தகப்பனார் காலமானார். திருவாளர் குஞ்சுவீரன், மிருதங்கவித்துவான் ராஜ கோபாலன் அவர்கள் கச்சேரி பண்ணும் விதங்களை சொல்வி முதல் முதலாக என்னை அரங்கேற்றம் செய்வதற்கு மிகவும் பாடுபட்டார். அவர் அகில இந்திய வானொவியிலும் மற்றும் சில சுச்சேரிகளிலும் வாசித்துக் கொண்டிருந்தார். நான் திருவாரூரில் படித்து 1950, 51ல் எனது எஸ்.எஸ்.சி.யை முடித்து விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தேன். இதற்கு இடையில் நான் 10 வயதாக இருக்கும்போது மகாலிங்கம் சாரிடம் வந்து லீவு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து, எடுத்த எடுப்பிலேயே அவருடன் கச்சேரியில் வாசிக்க எனக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதாவது பெரிய பக்க வாத்தியத்துடன் மேடையிலே நானும் கூட வாசித்தது ஒரு அனுபவம். அப்புறம், இந்த ரெக்னிக், அதாவது. புல்லாங்குழவில் விஷேசமான பிரயோகங்கள் வாசிக்கும் விதங்கள். இதில் மாறுபட்டவர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள். இந்த கர்நாடக சங்கீத புல்லாங்குழலுக்கு பெரிய வித்து வானாக சரித்திரானந்தர் விளங்கினார்.

Page 11
அவருடைய காலத்தில் மகாவிங்கம் அவர்கள் சின்ன வயதில் புல்லாங்குழல் வாசித்து நல்ல பெயர் எடுத்துள்ளார். அதில் மகாவிங்கத்தின் சிறப்பு, வாய்ப்பாட்டு மாதிரி புல்லாங்குழலில் கமகத்துடன் வாசித்து அந்த கமகத்தை நிறைய விளம்பரம் பண்ணி விட்டார். நிறையப் பேர் சுமகத்தைக் கற்றுக் கொள்வதற்கு அவர் இன்றைக்கும் பெரிய உதாரணமாக இருக்கிறார் என்று சொல்ல ଜ\}/TW|0.
தங்களுடைய பாணியில் இந்த கமகங்கள் என்ற அம்சத்துடன் ஒரு லயம் சம்பந்தமான பின்னணி யைத்துடன் சேர்த்து எடுத்து வாசிக்கின்ற தன்மையை விஷேடமாக அவதானிக்க முடிகின்றது. அதைப் பற்றி .
வீணை வாசித்தாலும் சரி புல்லாங்குழல் வாசித்தாலும் சரி, வயலின் வாசித்தாலும் சரி வாய்ப்பாட்டில் ஓரளவு திருப்தி அதாவது தேர்ச்சி பெற்றிருத்தல் முக்கியம். என் மனதில் சங்கீதம் அடிப்படையாக இருந்தால் தான் வெளியிலே வாத்தியம் மூலம் கொண்டு வர முடியும். அந்த கமகங்கள் அப்படியே வருவதற்கு, அந்த புல் லாங் குழவில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேள்வி
கேள்வி
கொடுக்கும் அசைவுகளுக்கு முக்கிய காரண மாசு இருந்தவர் டி.ஆர். மகாலிங்கம் அவர்கள். இருந்தாலும் அதை மேலும் மேலும் மெருகூட்டி சாதகம் பண்ணி வாய்ப்பாட்டு மாதிரியே நாம் வாசிப்பதற்கு இதிலே எனக்கு நிறைய அநுபவம் கிடைத்தது. சில வயலின் வித்துவான்களுடன் வாசித்ததும் ஓர் அனுபவம். பெரிய பக்க வாத்தியத்துடன் வாசித்த அனுபவங்கள் பல. விடுதியர் ராமன், பாலகாட்டு மைனர் டி.என். கிருஷ்ணன் அந்த மாதிரி பக்க வாத்தியம் வாசிக்கும் போது நமக்கு பல அனுபவங்கள் கிடைக்கின்றன. வாசிக்கும் விதத்திலும் சரி, கச்சேரி பண்ணும் திறமையிலும் சரி ஆன சில அனுபவங்கள் கிடைக்கின்றன.
தங்களுடைய முதல் கச்சேரி அனுபவங்கள் பற்றி கொஞ்சம் கூறமுடியுமா?
ஒருநாள் சின்ன வயதில் நான் வாசித்து இருக்கிறேன். அதற்கு எப்படியும் பெரிய பக்க வாத்தியம், அதாவது எனக்கு ஒரு வயதானவர் வந்து வாசித்து அந்த பெரிய வருடன் நான் சேர்ந்து வாசிக்கும் போது எனக்கு அந்தப் பயம் தெரியவில்லை, ஏனென்றால் சின்ன வயது ஏதோ வாசிக்கச் செய்கின்றார். நாம் தெரிந்ததை வாசிக்கின் றோம் என்ற ஓர் ஆர்வத்துடன் வாசித்தி ருக்கிறேன். அனுபவம் என்பது கொஞ்ச மாகத்தான் வளருகின்றது. அப்ப நான் வாசித்தது சாதாரணமாகத் தான் இருக்க லாம். இப்ப நான் வாசிக்கிறதை வைத்து பார்க்கும் போது நான் கொஞ்சம் குறைச்சலாகத் தான் வாசித்து இருக்கிறேன். நமக்கு முன்னேற்றம் என்பது நாளடைவில் கிடைக்கின்றது. முதல் கச்சேரியில் கிடைக் கின்ற அனுபவத்தை விட அதற்கு பிற்பாடு இரண்டு வருடத்திற்கு அப்புறம் நாம் நன்றாக வாசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. நிறைய கச்சேரிக்கு பிறகு ஒரு அனுபவம் கிடைக்கின்றது.
நான் நிறைய புல்லாங்குழல் வித்துவான்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் குழவில் அத்தி லயத்தை புகுத்தி அந்த லயம், சுரம் எதுவுமே விலகாமல் இணைந்து போகிற விஷேட தன்மை உங்களிடம் இருக்கிறது என நான் நினைக்கிறேன். அதாவது அது

Page 12
பதில்:
கேள்வி:
உங்களின் தனிப்பட்ட ஒரு திறமை எனக் கருதுகின்றேனர்.
மிக்க நன்றி. அதாவது அந்த திறமையை அனுபவம் என்று சொல்லுகிறோம். சில பேருக்கு கிடைக்கும். எல்லோருக்கும் கிடைக் காது. ஒன்று: சாதகம் பண்ணும் போது சிறு வயதிலே நான் கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் புல்லாங்குழலையே வாசித்தி ருக்கின்றேன். இப்ப குடும்பஸ்தன் என்ற நிலையிலே அந்த மாதிரி செய்ய முடியாது. இரண்டாவது பல தொழில் நுணுக்கங் களுடன் மேலை நாட்டுப் புல்லாங்குழல் பல்வகையானதாய் இருக்கின்றது. அப்படி நாங்களும் செய்யலாம். நம்ம சங்கீதத்தில் ஆராய்ச்சி பண்ணனும்.அதெல்லாம் நான் நிறைய பண்ண இருக்கிறேன். ஒரு புல்லாங் குழல் வாசிப்பதற்காக ஒரு மத்திய ஸ்தாயி புல்லாங்குழலை உபயோகித்து ஒரு திரிசாயி வாசிக்கின்ற மாதிரி அதற்குண்டான ஏற் பாடுகளையும் நான் செய்து இருக்கிறேன். வயலின் வாத்தியம் அதனுடைய செளகரி யங்கள் எல்லாம் பக்க வாத்தியத்துக்கு பொருத்தமாகவும் இருக்கும். சோலோ வாசிப்பதற்கு சரணம் கிஞ்சிரா அவர்கள் குருநாதர். அவர் காலத்தில் இருந்து தான் இந்த புல்லாங்குழல் சோலோ வாத்தியமாக வளர்ந்தது. இந்த வாத்தியம் பிற்பாடு கிஞ்சிராவினால் பிரபல்யம் அடைந்தது. அதற்குப் பிறகு டி.ஆர். மகாலிங்கம் அவர் களால் இந்தப் புல்லாங்குழல் பிரபல்யம் அடைந்தது. அதற்குப் பிறகு இந்தப் புல்லாங் குழலுக்கு பெரிய புரட்சியே நடந்தது. நாம் உங்களைப் போல் சிஷ்யர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இது ஓரளவுக்கு அதனுடைய புல்லாங்குழல் இசையை இசை யுலகிற்கு புதிய வளர்ச்சியைக் கொடுக்கின்றது.
மற்ற வாத்தியங்களுடன் பார்க்கும் போது புல்லாங்குழல் மிகவும் சிரமமான வாத்தியம் என்ற கணிப்பு மக்கள் மத்தியில் உண்டு. அதனால் வயலின் வீணை போன்ற வாத்தி யம் அளவுக்கு புல்லாங்குழலை யாரும் கரிசனையாக கற்றுக் கொள்வது இல்லை. மக்கள் மத்தியில் மற்ற வாத்தியங்கள் போல் புல்லாங்குழலும் நன்கு பிரபல்யம் ஆகி இதை எல்லோரும் கற்றுக் கொள்ளலும், இது பற்றி உங்கள் கருத்து என்ன?

இசைக் கருவியில் பெரிய தொழில் நுட்பம் இருக்கு. வீணை நம்ம நாட்டில் சரஸ்வதி வாத்தியம்; புல்லாங்குழல் கண்ணபிரான் வாத்தியம். ஆகவே கடவுளின் வாத்தியமாக இருக்கும் அடிப்படையில் அதன் தன்மை அழியாதது. வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. துளசி மனோகரி, நீங்களும் கற்று இருக்கிறீங்க உங்களின் வளர்ச்சி எப்படி யென்றால் மேல யுனிவசிற்றியில் படிக்கிறீங்க. பிற்பாடு என்ன பண்ணப் போறிங்க என்று நம் மட கையில் இல்லை. அந்தந்த சந்தர்ப்பத்தை பொறுத்துதான் இருக்கு இப்ப நாம தீர்மானம் எடுக்க முடியாது. அதே மாதிரித்தான் நானும் முதல்ல இந்த Artஐ கற்கும் போது பெரிய ரசிகனாகவே இருந் தேன். அதாவது டி.ஆர். மகாலிங்கம் Fluteஐ ப்ோட்டாலே போதும் என்று இருந்தேன். பிறகு நானும் சாதகம் பண்ணி வாசித்து வளர்த்து படிப்படியாக கொஞ்சம் கொஞ்ச மாகவே வந்தது. உதவி பண்ணுவதற்கு யாரும் இருந்தாங்க என்று சொல்ல முடியாது. ரொம்பக் கஸ்ரப்பட்டு வாசித்து, ஆனால் திறமைக்கு பகவானின் செயலில் ஆதரவு கிடைத்தது. அது படிப்படியாக வரணும் என்பது அனுபவம், 10 வருடமாக வாசித்தால் தான் மேடையில் வாசிக்கலாம். நீங்க கேட்கலாம் 2 வருடத்தில் வாசிக்க முடியுமா என்று. 2 வருடத்தில் வாசித்தால் கூட ஒரு அனுபவம் வரும் போது ரொம்ப கம்மியாக இருக்கும். 10 வருடம் வாசிக்கிற அனுவம்தான் நிறைய இருக்கும் அதில் உண்டானது 2 வருடத்தில் கிடைக்கும் என்ற சொல்ல முடியாது. இந்த கலையைப் பொறுத்த மட்டில் நிறைய நேரம் மட்டுமல்ல சாதகம் பண்ணிற அளவுக்கு பலன் கிடைக்கிறது.
Yiddish theatre Aanoveanent To create Kaoma in Yiddish grew up towards the end of the eighteenth cenary aonong Geronan Jews, and slightly latex in Russia. The plksTpekamanent Yiddish theatre was not rounded until 1876, when Akkahaam Golòpaðen (1840-1908) ser up a coopany, at plkston asamallscale, with progkaanaves or songs and sketches, then with pull-length plays of his own.

Page 13
பதில்:
கேள்வி:
பதில்:
கேள்வி:
எவவளவோ வெளிநாடு சென்று இருக்கிறிங்க, கச்சேரி நடத்தி இருக்கிறீங்க வெளிநாட்டு அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
பல நாடுகளில் கச்சேரி செய்துள்ளேன்.
சங்கீதம் புரியாவிட்டாலும் அதைக் கேட்டு
ரசிக்கும் தன்மை அங்கு உண்டு.கச்சேரி முடிந்த பிற்பாடு சந்தேகங்களை கேட்டு கொள்வார்கள். முதன்முதல் கச்சேரி செய்யும் போது அவங்க லயித்து ரொம்ப கேட்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். வெளிநாட்டார் ஆர்வமாக இருப்பார்கள். அமெரிக்காவிலும் சரி, ஜேர்மனியிலும் சரி கிளாசிக்கல் மியூசிக் இருந்தாலும் சரி நம்ம சங்கீதம் எந்த நாடுகளிலும் பிரபல்யம் அடைவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என நினைக்கின்றேன்.
இசையால் நமக்கு மனதிற்கு அமைதி வருகிறது. “ரென்ஷன்” குறைக்கிறது. இந்த வகையில் சங்கீதம் உயர்ந்தது. நன்மையானது. இதை மக்கள் உணர்ந்து கொள்ளாதது ஏன்? ஆம் இதை வந்து சில பேர் சங்கீத ஆராய்ச் சியில் மெடிக்கல் ஆராய்ச்சியில் ரென்ஷன் குறைக்க அந்த வகையில் ரிசேச் பண்ணி கொடுக்க தமிழ் நாட்டில் ஆதரவு கொடுத்து இருக்கிறாங்க. பொதுவாக இந்தியாவில் கவுன்மண்டில் டாக்டரை எடுத்து சங்கீ தத்தையும் கொம்பெயர் பண்ணி சில மாறுதல் எல்லாம் செய்கிறாங்க குணமடைய மாறுதல் இருக்கென தோன்றுகின்றது. உதாரணமாக சீர்காழி கோவிந்தராஜன் கலைஞர் டாக்டர் சிதம்பரம் மியூசிக் கொடுத்து மெடிக்கல் பண்ணும் போது ரிலேக்ஸ் கிடைக்குமென உணர்ந்து இருக்கிறார். இந்த மாதிரி பலதுறையிலும் மியூசிக்கினால் உண்டான அனுபவங்களை தரலாம். தங்களின் வளர்ச்சியின் படியில் ஏற்பட்ட அனுபவத்தை தங்களின் பட்டங்கள் விருதுகள் பற்றி கூறமுடியுமா?
நிறைய விருதுகள் கிடைத்திருக்கு. அதில் முக்கியமாக சென்னையில் அவார்டுகள் கிடைத்துள்ளன. கவர்ண்மெந் கொடுத்த பட்டங்கள் கலைமாமணி பட்டம். தமிழ்

acting-area is entirely surrounded by the audience. It has been most popular in America; among the most
Andre Villiers's Theatre en Rond de
(1962) and the Royal Exchange,
heatre-in-the-round
A type oftuentieth-century stage presentation in uvhich the
successful examples have been
Paris (1954), Stephen Joseph's Victoria. Theatre, Stoke on-Trent
Manchester (1976)
நாட்டிலும் பத்மசிறீ, சங்கீத நாடகக்காரர் விருது, டெல்லியிலும் இது கிடைத்தது. அமெரிக்காவிலும் டாக்டர். அமெரிக்கா கொலம்பஸ் யுனிவர்சிட்டியிலும் மேரிலண்ட் யுனிவர்சிட்டியிலும் சிடிசன் ஒவ் அமெரிக்கா இதெல்லாம் எதைக் காட்டுகிறது என்றால் சும்மா ஒரு உற்சாகத்தை மேற்கொண்டு பட்டங்கள் பாராட்டுக்கள் தருகின்றது. அதாவது இந்த பட்டங்கள் எல்லாம் வந்து நாம என்ன பண்ணுகிறோம் என்பதை விட, உற்சாகத்தை கொடுத்து தூண்டுகோலாக அமைகின்றன. மேலும் இந்த பணியை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து இன் னும் ஒருவருக்கு கிடைக்கின்ற பெருமையைக் கொண்டு சந்தோஷம் அடைகின்றேன். குடும்பத்தில் எனது பையனும் பேரனும் புல்லாங்குழல் வாசிக்கிறார்கள். மற்றவர் களுக்கு ஞானம் இருந்தாலும் நேரமும் வரணும் இல்லையா?
சங்கீதம் ஒரு பரம்பரையான ஆற்றலா? இதில் ஆர்வம் உள்ள வாரினதும் அதாவது பரம்பரை அல்லாத தனிப்பட்டவர்களிலும், ஆற்றல் வெளிப்பட தங்களுடைய கருத் தென்ன?
சரியாகச் சொல்லமுடியாது. குருவால் பாட முடியாது இருந்தாலும், சிஷ்யன் நன்றாக விளங்குகின்ற மாதிரி வரும். அதாவது தனிப்பட்டோரின் ஆர்வம் முயற்சி உழைப்பைப் பொறுத்தது. கற்ற வகையில் சங்கீதம் பரம்பரையானது என்று கூற

Page 14
முடியாது. பரம்பரையாக இU பது என்ன வென்றால் அவர்கள் அந்த வீட்டிலேயே சங்கீதத்தை கேள்வி ஞானமாகக் கேட்பதற் குரிய சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன. புதிதாக ஒருவர் அதைக் கற்றுக் கொண்டா லும் அவர்கள் வீட்டிலும் அதைக் கேட்பதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது. பரம்பரையானது என்று சங்கீதத்தைச் சொல்ல முடியாது ஒருவருடைய உழைப் பினாலும் பணியாலும் தான் வளரமுடியும் பரம்பரை மட்டும் போதாது ஒரு நல்ல சிஷ்யனுக்கும் அது வரும். வானதி என்று ஒருவர் இருக்கின்றார். அவருடைய பரம்பரையில் இருந்து ஒருவரேனும் வரவில்லை. நானும் அவருக்கு சொந்தக் காரர் தான். அவருக்குக் கல்யாணமாக லேட்டாகி விட்டது. அவருக்குப் பரம்பரை யில்லை; ஆனால் சிஷ்யர்கள் நிறையப் பேர்
இருக்கின்றார்கள். தியாக ராஜ சுவாமிகளை எடுத்துக் கொள்வோம் அவருக்கு இன்னும் பரம்பரை கிடையாது; அவரது சிஷ்யர்கள்
 

கேள்வி:
மூலம் தான் சங்கீதம் பரவியிருக்கு. நூறு விதமான பரவியிருக்கு, அதாவது வந்து நாமும் அவரது சிஷ்யர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
சிறிலங்கா, யவ்னாவில் இருந்து உங்களிடம் புல்லாங்குழல் இசையைக் கற்றுச் செல்ல அரும் பெரும் வாய்ப்புக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்சி அடைகின்றேன். சிலோனில் இருந்து வேறு யாராவது மாணவர்கள் முன்பு தங்களிடம் வந்திருக்கின்றார்களா?
இலங்கையில் இருந்து என்னிடம் சிறீதாஸ் தயாபரன், லண்டனில் இருந்து வெங்க டாசலம், இவங்க எல்லாம் பெரிய உத்தி யோகங்களில் இருந்து கொண்டு கற்க வந்தவர்கள். சிறீதாஸ் என்பவர் கொழும்பு ரேடியோவில் வாசித்து இருக்கிறார். அதை விட வீணையை கைலாசபதியிடம் கற் றுள்ளார். இலங்கையிலிருந்து புல்லாங் குழலை விட வாய்ப்பாட்டை நிறைய பேர்

Page 15
கற்றுள்ளார்கள். வெளிநாடுகளில் பிரபல்யம் ஆகியுள்ளனர். சிங்கப்பூர் சுருனாகரன் இருக் சிறார் . இலங்கையிலிருந்து படித்தவா நண்பரும் சுட சங்கீதம் நன்றாக பாடுவார். இலங்கையிலிருந்து கர்நாடக சங்கீதத்தைக் கற்க ஆர்வமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து அதில் வெறி தரியும் , பெ ர ற ரு சு சுரின ற ர கவர் . உதாரணமாக, நீ துளசி மனோகரி) என்னிடம் சுற்கிறாய். உன்னுடைய குருநாதர் புல்லாங் குழலுக்குச் சேவை செய்கிறார். அதன் பவன் நீ என்னிடம் கற்பதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என ଗ நான் நினைக் கின்றேன்.
கேள்வி: யாழ்ப்பானம் கலைக்குப் பேர்போரை இடம். அதாவது யாழ் என்னும் இசைக் கீதவிதை இந்தியாவிலிருந்து வந்த பாணன் என்பவர் வாசித்ததாவி தானர் ாழ்ப்பாணம் என்ற பெயர் வந்தது. அதைவிட்டு நான் பெருமைப்படுகின்றேனர் அங்கு அரும் பெரும் வித்துவான்கள் கலைஞர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். அதுவத்து பெருமையான அனர்தான். ஆகிரீன் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தமிழ் நாட்டில் வாய்ப்புக்கள் இல்லை,
பதில் வித்துவான்கள் எல்லாம் யாழில் இருந்து வந்திருக்கின்றார்கள். தட்சணாமூர்த்தி பெரிய தவில் வித் துவான். நாதஸ்வரம் வாசிக் கிறவனுங்க. எல்லாம் வந்திருக்கின்றார்கள். ஆனால் ஒரு இடை வெளிமாதிரி எங்களுக்கும் அவர்களுக்கும் வரப் போக சந்தர்ப் பங்கின் இல்லாததால், தெரியாமல் இருந்திருக்கலாம்.
துளசி மனோகரி டாக்டர் ரமணி சேர் அவர்களே! இசைத்துறை யில் தங்கள் அனுபவங் களையும் கருத்துக்களை யும் இவ்வளவு நேரமும் பொறுமையாக எனக்கு எடுத்துக் கூறியமைக்கு மிகவும் நன்றி.
 
 

கொழும்பு கல்வாரி =
நமக்குக் கலைக்கரம்
அன்பில்
LDuffsir
பேர
காவியம்.
ஆயத்தம்.

Page 16
அதிகாலை 5 மணி. கந்தர் வீட்டு வண்டில் மாடுகள் கம்பீரமடைந்து தம்மை ஏதோ ஒரு பணிக்கு தயார்படுத்தின. வீட்டுப் படலை கூட சத்தமிட்டது. நிமிர்ந்த தன் நெஞ்சுடன் கந்தர் வண்டிலில் ஏறி குளக்கரைப் பக்கமாக உள்ள தன் வியலுக்கு கிளம்பினார். விடிந்தும் விடியாததுமான அப்பொழுதில் வழியோர வீட்டு A சேவல்கள் தம்மை மறந்து கூவுகின்ற சத்தமும், சுதந்திரமாகப் பறக்கின்ற பறவைகளின்
வலைகளும், வண்டுகளின் ரீங்காரமும்,
வண்டில் மாடுகளின் சலங்கை நாதமும் கந்தர் மனதில் புதியதொரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும். கந்தரின் வண்டில் மாடுகள் காற்றைக் கிழித்து கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருந்த கந்தர் குடும்பம் 4 பேரைத் தாங்கிய ஒரு பல் கலைக்கழகம் போல. அங்கு சந்தோசத்திற்கு குறைவில்லை. அவரையும் மனைவி வள்ளியம் யையும் தவிர 2 ஆண் பிள்ளைகள் தான் அக்குடும்பத்தின் செல்வங்கள். பெண் குழந்ை ஒன்று இல்லையே என்பதை விட சராசரி வாழ்வில் வேறெந்த குறையும் இல்லாதவர் கந்
வயலுக்குப்போன கந்தர் தன் பரந்த மார்புகள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த துவாயினை தலையில் சுத்தி கட்டிவிட்டு கையில் மண்வெட்டியுடன் மண்வாசனை மனதில் கம
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்
DD
தர்.
f
வயல் நிலத்தில் தன் வேலையை தொடங்கினார். சூரியனின் வெம்மை அதிகரிக்க அதிகரிக்க கந்தரின் ஆட்காட்டி விரல் அவரது நெற்றியை வழித்து. வியர்வையை தரையில் எறிந்தது. இது இன்று நேற்றல்ல 12 வயதில் இருந்து கந்தருக்கு பழக்கமாகிய ஒன்றுதான்.
"பன்னிரெண்டு மணிக்கு கூடிற்று போல” வயல
வரம்புகளூடே மதிய உணவுப் பொட்டலத்துடன் வந்து கொண்டிருந்த தன் கடைசி மகன் முரளியை கண்ட கந்தர் தனக்குள் கூறிக்கொண்டார். "அப்பா
கை காலக் கழுவிப்
போட்டு வாங்கோ" என்ற மகனின் அன்பான அழைப்புடன் வாய்க்கால் தண்ணிரில் கை கழுவிய அவர், "இண்டைக்கு என்ன சாப்பாடு தம்பி" என்றவாறு, முரளியின் வாயிலிருந்து பதில் வர முன்னமே அருகில் இருந்த மரநிழலில் உட்கார்ந்து உணவுப் பொட்டலத்தைத் திறந்தார். தன் வயலில் விளைந்த நெல் அரிசிச் சோறும் நெய் மணக்க வள்ளியம்மை ஆக்கியிருந்த முருங்கக்காய் கறியும், பொரியலும் உண்மையிலேயே கந்தரை பெருமிதமடைய வைத்ததோ என்னவேர், ஒரு பிடியை உண்ட அவர் தன் வயல் வெளியை ஆனந்தக் கண்ணிருடன் தலை நிமிர்ந்து பார்த்தார். கதிரோன் மீண்டும் தன்னைப் பூமியின் மறு அந்தத்திற்குள் மறைத்துக் கொள்ள இருள் பரவ ஆரம்பித்தது. கந்தரும் வயல் வேலைகளை முடித்து விட்டு தன் வீடு திரும்பினார்.

Page 17
“என்னப்பா நல்லா களைச்சுப்போய் வாறியள்” உண்மையிலேயே களைத்திருந்த கந்தருக்கு வள்ளியம்மையின் இவ்வார்த்தைகள் ஆறுதல் அளித்திருந்தது. "இந்த முறை பயிர் பச்சையெல்லாம் நல்ல விளைச்சல் வள்ளி. ஏதோ
ஆண்டவன் புண்ணியத்தால்” என்றவர்." ஆ இந்தாங்கோ தேத்தண்ணியை குடிச்சிற்று கைகால கழுவுங்க” என்று வள்ளி கூறவும் ஆவலுடன்
வாங்கி அதைக் குடித்தார்.
"இவன் மூத்தவன் கண்ணனுக்கு முகம் சரி யில்லையுங்க. எதையோ யோசிச்சுக் கொண்டி
ருக்கிறான்."
என்று வள்ளியம்மை சொல்லி முடிக்கவும் கண்ணன் திண்ணைப் பக்கம் வரவும் சரியாய்
இருந்தது.
"அம்மா என்ர சினேகிதப் பெடியள் எல்லாம் கனடா, ஜேர்மன் எண்டு போய் உழைக்கிறாங்க”
"அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்”
“என்னையும். " என்று இழுத்துக் கொண்டவன் தன் பிடரி மயிரை கைவிரல்களால் சொறிந்தபடியே நிலத்தைப் பார்த்த வண்ணம் நின்றான். வள்ளியம்மை கந்தரைப் பார்க்க, கந்தர் இதனைக் கவனிக்காதவர் போல திண்ணையில்
இருந்து பத்திரிகையை வாசித்துக்
கொண்டிருந்தார். தனக்குள் எதையோ நினைத்த
வள்ளியம்மை.
"தம்பி, உழைக்கிறதுக்கு வெளிநாடுதானா போக
வேணும்"
"இங்க இருந்து என்னம்மா செய்யிறது. என்னெண்டு முன்னேறுறது?
"ஏன் ராசா அப்பாவோட சேர்ந்து வயலில ."
"அம்மா!" வள்ளியம்மை சொல்லி முடிக்குமுன் கண்ணன் குறுக்கிட்டான்.
"இவ்வளவு படிச்சுப் போட்டு என்னால வயலில நிக்க ஏலாது”
"தம்பி" என்று செல்லமாக அழைத்துக் கொண்டு
Wheatre Ouve/f Organizationse by ZUCien Affo, fhe25oAVigno hiva/ fo Aoyomoj byoso/Wights, mula involved, fhrough /e/hea/. with feapossib/ CoSf of f/he
gro/n/ne hepsc
IIIIIIIIIIIIIIIIIT

திண்ணையை விட்டு எழுந்த
கந்தர்.
"உன்னை இவ்வளவு படிக்க வைத்தது இந்த வயல்தானடா. டேய் உன்னை இப்படி வளத்து விட்டதே இந்த வயல்தானடா, இந்த வயலில இருந்து எடுத்துத் தானடா இவ்வளவு காலமா இந்த குடும்பத்தை கொண்டு நடத்துறன். அந்த வயலையா நீ.?
வேதனை கலந்த தொனியுடன் கண்களில் பன்னீர்த் துளிகள் போல விழுந்த கண்ணிரைத் துடைத்துவிட்டு மீண்டும் திண்ணையில் அமர்ந்த கந்தர், செம்பில் இருந்த தண்ணிரில் ஒரு முரடு குடித்துவிட்டு சற்று சாய்ந்தார்.
"படிச்சு முடிஞ்ச பிறகு உத்தியோகத்துக்கு அலைஞ்சன். கிடைக்கயில்லை. இவ்வுளவு வயசாகியும் ஒரு வேலையில்லாம இருக்கிறன். என்ர எதிர்காலம் உங்கட கையில் தான் இருக்கு. ஏதோ யோசிச்சு செய்யுங்க" என்ற கண்ணன் இரவுணவை சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றான்.
"க்கு.க்கு." இரவு பத்து மணிக்குப் பின்பும் கந்தர் நித்திரையின்றி சுருட்டு ஒன்றினை பத்தவைத்துக் கொண்டு இருமலுடன் ஏதோ ஒரு யோசனையில் இருந்தார்.
“என்னப்பா ஏன் இன்னும் படுக்காம்ல் இருக்கிறியள்” சற்று முன்தான் சிறிது அயர்ந்து போன வள்ளியம்மை இருமல் சத்தம் கேட்டு முழித்துக் கொண்டாள்
ακας N "ஒண்டுமில்லை வள்ளி.
இவன் கண்ணன்."
"அதுக்கு இப்பிடி யோசிச்சுக்
fusof Afonce கொண்டிருந்து என்ன //) 7277 of III செய்யப் போறியள்"
theatress: "இல்லை வள்ளி அவன் e /e/ Kark வெளியில் போக நினைக்கிறது Afouns for. பிழையில்லை. ஆனா . presentation படிச்சுப் போட்டு வயலில Sed/eodings நிக்க ஏலாது எண்டு ffy ofbrood- சொல்
சால்லுறானே. .அது rodio pro- அதுதான்.” கையில் இருந் Douced தான. இருநத
சுருட்டு, அடிக்கட்டைக்கு வந்து
s ரவிட்டதைக் கண்டு

Page 18
இன்னுமொரு சுருட்டைப் பத்த வைத்தபடி நின்ற கந்தர், "நான் சொல்லுறன் எண்டு கோவியாதையுங்கோ " எனக் கூறிய வள்ளியம்மையின் பக்கம் திரும்பி.
"என்ன வள்ளி” என்று கேட்கும் போதே, தன் மகனுக்காகப் பரிந்து பேசப் போறாள் என்பதை அறிந்திருந்தார். "அவனும் ஆசைப்படுறான் பாத்து அனுப்பி விடுவம்” என்று வள்ளியம்மை கூறவும், உதடுகளை ஒரு புறம் அசைத்து அர்த்தம் கலந்த புன்னகையுடன் திண்ணையில் தனக்காகக் காத்திருந்த பனை ஓலைப் பாயை விரித்து கைகளை தலையணையாக வைத்துக் கொண்டு நித்திரையை வலிந்து வரவழைத்தார்.
கண்ணனின் விடாப்பிடியாலும், வள்ளியம்மையின் பரிந்துரையினாலும் இசைவுபட்ட கந்தர் வேறு வழி இல்லாமல் தன் வயலை விற்றுக் கண்ணனை ஜேர்மனிக்கு அனுப்பி ஒன்றரை வருடங்களும் ஆகிவிட்டது. வழமை போலவே அன்றும் சூரியன் அக்கிராமத்தில் வலம் வந்த போதிலும் கந்தர் உள்ளத்தில் ஒரு வித மெளனம். "வள்ளி இவனை அனுப்பி ஒரு வருசத்துக்கு மேலாக போயிற்றுது. இண்டை வரைக்கும் ஒரு கடிதம் எண்டாலும்."
"பிள்ளை வேலை தேடி அலையுறான் போல. அதுதான் நேரமில்லாததால.". சமாளித்துக் கொண்டாலும் வள்ளியின் மனதில் இனம் புரியாத பாரமொன்று அழுத்தியபடி இருந்தது. “எங்கெங்க எப்படி இருக்கிறானோ”
"ஒழுங்கா சாப்பிடுறானா? இல்லாட்டில்."
"கமலமக்காவின்ர முத்தமகன் கனடாவிலேயோ எங்கயோ காரில பேர்ய் அடிபட்டவனாம். இவன் கண்ணனும்.”
"சீச்சி இவனுக்கு எங்கால கார்." சில வேளை முதல் எடுத்த சம்பளத்தில கார் ஏதும் வாங்கியிருப்பானோ."
"அது தான் அடுத்த சம்பளத்தோட கடிதம் போடுவமெண்டு இருக்கிறானோ. கடவுளே."
தனக்குள்ளேயே பலவிதமாகச் சிந்தனை செய்து கொண்ட வள்ளி, மனச் சஞ்சலத்துடன் நிற்க “effinišu.... enfriu .... ”
ஆ. கடிதக்காரனுங்க. என்ர பிள்ளையின்ர கடிதம் வந்திருக்குப் போல” வள்ளிம்மை ஆவலை அடக்க மாட்டாதவளாக படலையடிக்கு ஓடினாள்.

"வள்ளி. கவனம்.”
“ஓம். ஓம். என்ர பிள்ளையின்ர கடிதம்” தனக்குள் கூறிக் கொண்டாள்.
“மெதுவா. மெதுவா போ வள்ளி.”
கடிதத்தை வாங்கியபடி வள்ளி திரும்பவும், கந்தர் படலையடிக்கு வரவும் சரியாக இருந்தது.
"இந்தாங்க. உடைச்சு வாசியுங்க."
மேலும் கீழும் மூச்சு வாங்க வள்ளியம்மை பரபரத்தாள். மகனின் கடிதத்தைப் பார்ப்பதில் உள்ளூர ஆர்வமும் வேகமும் இருந்திருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாத கந்தர் மெளனமாக கடிதத்தை பிரித்துப் படிக்க ஆரம்பித்தார்.
"அன்பின் அம்மா அப்பா அறிவது நான் பல கஷ்டங்களின் மத்தியில் இங்கு வந்து சேர்ந்தேன். இன்று வரை எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இப்போது அகதி முகாமில் தான் நான் இருக்கிறேன். இன்னும் 4 மாதங்களில் எப்படியும் வேலை கிடைக்கும். அதுக்குப் பிறகு என்ர கனவு நனவாகும். அம்மா, தம்பி முரளியையும் பார்த்து கனடாவுக்கு அனுப்பி விடுங்க. அங்க நிறைய வேலை இருக்குதாம். நல்ல சம்பளமாம். அவனுக்கும் வயசு வந்திட்டு. அனுப்பினிங்களெண்டால் அவன்ர எதிர்காலமும் நல்லா வந்திடும். உடம்மை நல்லா கவனியுங்கள். வேறுவிடயமில்லை. இப்படிக்கு அன்பு மகன் கண்ணன்".
மகனின் கடிதம் கண்டதால், வள்ளியம்மையின் கண்களில் ஆனந்தக் கண்ணிர் வழிந்தாலும், அதில் அவனுக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் கலந்திருப்பதை கந்தர் ஊகித்துத்தான் இருந்தார். கண்களைத் துடைத்தபடி வள்ளி வீட்டினுள் செல்லவும் தன் மனதில் எழுந்த வேதனைக்கு உள்ளத்திலேயே சமாதி கட்டிவிட்டார் கந்தர்.
கண்ணனை அனுப்ப, இருந்த வயல் நிலத்தை விற்றுவிட்டு பட்ட துன்பம் மாற முன்னம் வள்ளியம்மை கேட்ட அந்தக் கேள்வி கந்தருக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. “இவன் முரளியையும் பாத்து அனுப்பி விடுவமே” சிந்தித்து, பதில் சொல்வதற்கு வேண்டிய அவ காசத்தை, அவருக்கு வந்த கோபம் கொடுக்க மறுத்தது.
s

Page 19
"வள்ளி. என்னை மிருகமாக்காத, அவனை அனுப்பி இஞ்ச உழைச்சுக் கொட்டுறான் பார். இந்த நிலமையில அடுத்தவனையும். உரத்து சத்தமிட்டார் கந்தர், திருமணமாகி இத்தனை வருடங்களில் தன் கணவனிடம் காணாத கோபத்தையும், குமுறலையும் கணப்பொழுதில் கண்ட வள்ளி உறைந்து போனாள்.
"வள்ளி . இஞ்சை பார். அவனை அனுப்பிறதுக்கு எங்களிட்டை எனன இருககுது” வள்ளியின் உணர்வை உள்வாங்கிக கோண்ட கந்தர் அவளின் நாடியைத் தனது கைகளால் சிறிது உயர்த்தி கேட்ட போது வள்ளி தனக்குத் தோன்றியதை கணவனிடம் கூறியிருக்க வேண்டுமோ என்னவோ, கந்தரின் எஞ்சியிருந்த சொத்தான வீடும் விற்கப்பட்டு முரளியை அனுப்ப ஆயத்தங்கள் நடந்தது. "வள்ளி நான் சோமுவிட்ட கதைச்சிட்டன். ஒரு வீடு வாடகைக்கு பாத்திருக்கு"
முரளி கனடா போனபின் அவனும், முத்தவன் கண்ணனும் அனுப்பப்போகும் பணத்தை நம்பி வாடகை வீடொன்றை நிச்சயப்படுத்தினார் கந்தர்.
"தம்பி கவனமப்பு. அம்மாவுக்கு ஒழுங்கா கடிதம் போடு என்ன” கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமானம் புறப்பட ஒரு மணிநேரத்துக்கு முன் முரளிக்கு வள்ளியம்மை சொன்ன வார்த்தைகள் இவை. நேரம் ஆக ஆக கந்தர் முகம் மாறிக்கொண்டிருந்தது.
"அப்பா இன்னும் அவர் வரயில்லை”
"இல்லை தம்பி அவரைத் தான் நானும் பாத்துக் கொண்டு நிக்கிறன்” ஏஜன்சி ஒருவனிடம் பணத்தைக் கொடுத்து சகல ஒழுங்கையும்
பேராசிரியர் ே
 
 

கவனிக்கும்படி கந்தர் கூறியிருந்தார். மாலை விமான நிலையம் வருவதாக அவன் கூறியதை நம்பி அவர் நின்றிருந்தார். "ஆ . அங்க ஒரு ஆள் வருகுது அவன் தான் போல இருக்கு” சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த ஒருவரைக் கண்ட கந்தரின் எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது.
"இல்லை அது. அந்தாளில்லை."
எல்லாத ந்டிஜிள்ேனிேல ஏற போறாங்க. ஐபீேச. வள்ளிப்ஷ்ன்ம பரபரத்தாள்.
விமானம் மேலெழும்ப, உணர்வற்ற உடலாய் கநதர்.
“என்னை ஏமாத்திட்டான். வள்ளி நான் ஏமாந்திட்டன்.” ஏதோ உளறுகிறார்.
உள்ளத்தில் எழுந்த வேதனைத் தொனியின் பிரதிபலிப்பு அவரது கண்களில் கண்ணிராக தேங்க, தன் வயல், வீடு, எல்லாவற்றையும் இழந்து விட்ட நிலையில் நின்ற கந்தருக்கு. "அப்பா இனி என்ன செய்யிறது? நடந்ததை நினைச்சுக் கவலைப்படாம வாங்க போவம்.” என்ற முரளியின் குரல் சற்று ஆறுதல் அளித்தது. “எங்க போறது. அங்க எங்களுக்கெண்டு இப்ப என்ன இருக்கு? " என்று குரல் தளதளக்க கந்தரின் உதடுகள் அசைந்தன. "அப்பா கவலைப்படாதையுங்க நான் இருக்கிறன். என்ர மண்ணில சுயமா உழைச்சு பழைய மாதிரி நாங்க வாழுறதுக்கு என்ர இரண்டு கைகளோட
" என்று முரளி கூறி முடிக்கு முன்.
"தம்பி என்ர கைகளும் சேருமடா வா." என்றவாறு தனது சொந்த மண் வாசனையை மணந்து கொண்டார் கந்தர்.
ச.இராமானுஜம்

Page 20
A
என்றோ பறந்தது அந்த வெண்புறா ஏன் பறந்தது? புதைகுழிகளின் பிறப்பு அதிகரிக்க மரணத்தின் ஜனனம் உயரும், வரைபடக் கோட்டில். இளமைகள் அருக எஞ்சிய இளவலில் கூட முதுமையின் கோடு சிசு சொல்லும்
முதல் வார்த்தை வேறாக ஒலிக்கும். அது கேட்கும் - முதல் ஒசை அதிர்வலை போல் மின்னும் காணும்
护 ിമൃ%
முகங்களும் ஊடே அதுவும் மர 96160)gé சதைகளின் தாய் சொல்லக் ( சிலிர்க்கும் கல்லும் கல்லும் மே அன்று பயனுடை ஒ தீ இற்காய் மேகங்கள் மோதுகின் மேகங்களுட மழைக்காய் Losu(5úo மலர் கூட மோதல் தா சேர்க்கைக்
毁一

விகாரமாக
த்தப் போகும்
கதைகளை
கேட்டுச்
ாதின
(D
இன்றும்
றன டன் - கான
*வெண்புறா
விரிக்கும். பயனுடை மோதல் எனின்
அங்கெல்லாம்
அதன் தரிசனம் பொய்யல்ல. பயனற்ற மோதலும் - அன்றேல்
385 அல்லா நிலையும் அல்ல
பறப்பதற்கு - மனங்களின் கூட்டிணைப்பில் வழுவல்லா அன்பனைப்பில் பயனுள்ள மோதலும் தளம் அது பறப்பதற்கு

Page 21
க்றொட்டொவ்ஸ்க்கியின் வழித் தோன்றல் என வெளிப்படையாகத்
தன்னைக் கூறிக் கொண்டவர் றிச்சட் ஷெக்னர். அவரது புரட்சிகரமான நாடக முறையை "என்வயர்ண் மென்ரல் தியேட்டர் " -
சூழல் அரங்கு - அழைப் பர் . அவருடைய 2 நாடகத தனமையுடன ஒத்ததாக விளங்கிய "த விவிங் () தியேட்டர்" - வாழும் அரங்கு
- என்னும் பெயருடன் பெக் &
რ. ჯ. ჯ. რ.
தம்பதியினர் நாடகக் குழு
ஒன்றை உருவாக்கினர். இவ் இரு அரங்குகள் பற்றிய சில குறிப்புகள் இக்கட்டுரையில் தரப்படுகின்றன.
"சூழல் அரங்கு என்னும் சொற்றொடர் அலன் கப்றொ என்னும் நாடக ஆசிரியரின் "எயிற்றின் தறுப்பினிைங்க்ஸ் இன் சிக்ள் பாட்ஸ்" என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது: "ஹப் பினரிங் க்ள் எனச் சுருக்கிக் கூறப்படும் ஆற்றுகை வடிவம், காலம், இடம், பாத்திரங்களைச்
பேராசிரியர் நீ.மரி
சித்தரித்தவர், மற்ன நடிப்புடன்
இை போன்
சேர்க்
பினரின் எதிர்ட யிலும் இன்ன
|
لا آلJ Lلقے உள்ள நடிப்பை சூழல் என்பது
அமைக்கப்பட "க:
அவ்விடம் நாளாந்த
நிகழ்வுகளை நிை களுடன் தொடர் கூடிய ஆற்றல் நி3 ரின் கருத் துட "சூழல் அரங்கு" பது வினை நீ துமிட்த்துக்கும் பா யாளரின் இடத்து உள்ள வேறுபா நீக்கி சமதளம்
 
 
 
 
 
 

யசேவியர் அடிகள்
1றய நடிகர்களின் னந்து போதல் rற பண்புகளின் கையான நடிப் ாறு வேறுபட்டு,
பாரா நிகழ்ச்சி முடிவுறுதி மயின் காரன
த் தொடர்புக்கு ாற் பட்டதாயும் உள்ளடக்கியது. செயற்கையாக
லைநிகழ்வு" இடம்.
ார்வையாளனை
வாழ்க்கையின் னேவூட்டி அவை "பை ஏற்படுத்தக் றைந்தது. ஷெக்ன
படி
GTIGT கழ்த்
|க்கும் ட்டை
ஏற்
படுத்துவது வினை நிகழ்த் துனருக்கும் வெளி உலகத்துக்கும் சமத்துவத்தை நிலை நாட்டுவது பேசப்படும் வார்த் தைகளுக்கு முதன்மை அளிக்கா தது; கலைக்கும் வாழ்வுக்கும் உள் வேறுபாட்டை களைவது. அத்தோடு பார்வை யாளர்கள் நேரடியாகப் பங்கேற்று நடிகர்களுடைய வினையாற்றலுடன் இணைவதற் குரிய "சூழலில் " நாடகம் நடைபெறுகின்றது. சில தடவை பார்வையாளரே நடிகர்களுக்கு "சூழலாக" மாறுகின்றனர். எனவே, நடிகர்களினதும் - பார்வையாளர்களினதுமான இறுக்கமான உறவை "சூழல்" என்னும் சொல் குறிக்கிறது. அரங்கிற்கு வெளியேயும் * சென்று நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆற்றும் செயற் பாட்டையும் "சூழல்" குறிக்கும்.
உள்ஸ்
8.
சூழல் அரங்கு
ஷெக்னர் அறுபதுகளில் மேற் புவத்தில் நிகழ்ந்த மாணவர்

Page 22
புரட்சியுடன் கருத்து உடன் பாடுடையவர்; அதன் செல்வாக் கிற்கு உட்பட்டிருந்தவர். 1968ல் டியோனிசஸ் இன் 69 என்னும் நாடகத்தை மேடையேற்றி பலரு டைய கவனத்தையும் கவர்ந்தவர்.
அந்நாடகத்தை ஒரு சிலர் புகழ,
வேறு பலர் கடுமையாகச் சாடினர். 1969ல் மக்பெத், 1971ல் கொம்மியூன், 1975ல் (ப்றெஃ ற் இயற்றிய) மதர்கறேஜ், 1979 - 1980 (ஜான் ஞெனேயின்) த பல்க்கனி நாடகங் சிறிது காலம் த ட்றாமாறிவியூ என்னும் நாடக சஞ்சிகை ஒன்றினது ஆசிரியராகக் கடமையாற்றினார்.
களை மேடையேற்றினார்.
பேர்வோமன்ஸ் க்ரூப் - ஆற்றுகைக் குழு - என்னும் கலைக் குழுவை உருவாக்கி அதன் மூலம் தனது நாடக அரங்கேற்றங்களை நடத் தினார். அவர் பல நாடக நூல்களையும் எழுதியுள்ளார்.
பீற்றர் ப்ரூக், பார்பா போன்ற வர்கள் போல் ஷெக்னரும் அரங்கியல் ஆய்வில் முனைப்பாக ஈடுபட்டார். அவ் ஆய்வுக்கு கீழ்க் கண்டவை மையமாக அமைந் திருந்தன.
1 நடிகன் ஒருவன் உணர்ச்சி களையும் உணர்வு களையும் கேட்போர் பார்ப் போருடன் வார்த்தைகளின்றி எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம்?
2 மனிதர்களும் மிருகங்களும் விளையாட்டிலும் சடங்குசார் செயல்களிலும் நடந்து கொள் ளும் முறைகளில் ஒற்றுமை வேற்றுமைகள் உள்ளனவா?
3 பூர்வீக மக்களிடமும் அவர் களது பண்பாடுகளிலும் இன்று முதலாக எஞ்சியிருக்கும் மதம் சார்ந்த ஆற்றுகை முறை எவை?
4 நாளாந்த செயற்பாடு களுக்கும் ஆற்றுகைக்கும் உள்ள தொடர்பு என்ன?
X}}
5 ஆற்றுகைக் கை மற்றவரில் ஏற் செயல் விை உள விழிப்பு நி குணமாக்கும் இணைக்கப்ப
கருததுக
ஷெக்னரின் சடங்கு அரங்கு அரங்கைச் சடங்க் ஆற்றுகையை ப தாக்குவது மட்( சமுதாய மாற்றத்: சாதனமுமாக்க ஷெக்னருடைய கொள்கை. அவ படி பூர்வீக மக்க தென்படும் முழு தன்மை, அறிெ அனுபவம் முத கையின் ஆணிவே வேண்டும். இச்சு பாங்குத் தொடர் நிறைவு பெற் (நிகழ்வுகள்) அல் SF LigássGrifkaü GF உயிர் நாடியாக அவைகளில் ஒரு எல்லாரும் பங்ே சடங்குகளை சமூகத்தின் தரமு வலுப்பெற்று ட கின்றது. ஆன விளைவு மேற். நடிகர்களால் நாடகங்களில் க மக்கள் வெறு ளராகவும் தனி கலந்து கொள் வேட்கை வாத நிலைமையை கின்றது. பார்வை யான பங்கெடுத் பொது உணர்வுச் உதவுகின்றது. இ முறையின் விை

லை மூலம் ஒருவர்
படுத்தும் பின்னிய ளவும் உடல்சார் திலையும் எவ்வாறு ஆற்றலுடன் டுகின்றன? "
களன்
தனிப் பாணியை எனவும் கூறுவர். காக்குவதன் மூலம், யன் உரமுடைய
டுமல்ல, அதைச் துக்கு வழி கோலும் லாம் என்பது
அசையாத ருடைய கருத்துப் iளின் சடங்குகளில் ழமை, புலனிடாந் வல்லை கடந்த தலியவை ஆற்று பர்களாக அமைய Fடங்குகள் செயற் நிலைகள் அன்றி, ற விளைவுகள் ல. பூர்வீக மக்களின் மகம் சார் இயல்பு த் துடிக்கின்றது. சமூகத்தை சேர்ந்த கெடுக்கின்றார்கள். நிறைவேற்றும் ம் ஒருமைப்பாடும் புத்துரக்கம் பெறு ால் இத்தகைய புலத்து தொழில் நடத்தப்படும் ானக் கிடையாது. | lb un i sapauu T மனிதர்களாகவுமே ர்கின்றனர். நவ அரங்கு இந்த மாற்றி அமைக் யாளரின் முழுமை தல் மூலம் சமூகப் 5கும் மாற்றத்துக்கும் ப்ெபுதிய ஆற்றுகை ளவாக அரசியல்
20
துறையிலும் பால் உணர்வுத் தளத் திலும் விடுதலை கிட்டும். நாடகத் துறையில் பின் நவீனத்துவம் பற்றிச் சிந்தித்தவர்களுள் ஷெக்னரும் ஒருவர்: “ஒருவன் தன்னைத்தானே கண்டுணர்ந்து, அந்தப் பிரதி பிம்பத்துடன் உறவு கொள்வது, அல்லது அதை வேறொன்று என எண்ணி அதற்கேற்ப ஒழுகுவது பின் நவீனத்துவ அனுபவம்"
ஆற்றுகைகள்
இப்புரட்சிக் கருத்துக்கள் அவ ரது நாடகங்களில் எவ்வாறு வெளிக் கொணரப்பட்டன என்பதைச்
சற்றுப் பார்ப்போம்.
டியொனிசஸ் இன் 69
பழங்குடி மக்கள் சிலரின் (நியூகினி) விழக்கப்படி, புகுமுக வினைகளாற்றி தம்முடன் சேர்த்துக் கொள்ளும் சடங்கு போல பார்வை யாளர், ஒவ்வொருவராக கொட் டகை வாயிலிலிருந்து ஆற்றுகை இடத்துக்கு நடிகர்களால் தூக்கிச் செல்லப்பட்டனர். இதனால் இவ் விரு பிரிவினரது உறவும் நெருக்க முடையதாக மாறும் என்று நம்பப் பட்டது.
நாடகத்தில் நடிகர்கள் அனை வருமே பாடகர் குழாமாக பங்கேற் றனர். நடிக்கும் பொழுது, அதி லிருந்து வெளியேறி நடிப்பு முடிந்த தும் மீண்டும் அதனுடன் சேர்ந்து கொண்டனர்.
நடிகர்கள் அனைவரும் நிர் வாணமாகவே நடித்தனர். ஆடை யின்றிக் கலந்துகொள்வது சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரி விக்கவும், உடலின் "மேன்மை"யை உணர்த்தவும் அடையாளமாக இருந்தது.
ஆண்கள் கீழேயும் பெண்கள் மேலேயுமாக அனைவரும் ஒருங்கு சேர்ந்து கருவாயில் ஒன்ற்ை உருாக்

Page 23
சினார்கள். ஒருங் கினைந்து முனகியும், நெளிந்தும், சுருண்டும் வளைந்தும் டியொனிசஸ் என்ற தெய்வத்தை கருவாயிலிலிருந்து வெளிக் கொணர்ந்தார்கள். அதேபோல் பெந்தேயுஸ் என்னும் மனிதனின் இறப்பும் கீத வாயிலுக்கு உள்ளே அவன் உடல்ை உள் எடுப்பதன் மூலம் காட்டப் பட்டது.
குடிவெறியாட்டக் கூத்து நடந்த போது, அதில் கலந்து கொள்ளும் படி பார்வையாளரும் டியொனி FEFlorrei அழைக்கப்பட்டனர். "இது ஒரு கொண்டாட்டம், சடங்கு, சோதனைக் களம், ஆனந்தப் பரவச் நிலை. நாம் அனைவரும் இன்புற்றிருப்போம், அனைவரும் எம்முடன் சேர்வீர்" என்ற அழைப்பு பல தடவை பார்வையாளருக்கு விடுக்கப்பட்டது.
நடிகருடன் இணைந்து ஆடை களை அகற்றிவிட்டு நிர்வாணமாக ஆடும்படி பார்வையாளர் கேட்கப் பட்டனர். ஆற்றுகிை அரங்கின் மையப் பகுதி 8 அடி தர ே அடியாய் அமைந்தி ருந்தது. அது "தூய வெளி" எனச் சுட்டப்பட்டு அங்கு ஆடையை அகற்றியவர்க்ள்
மட்டும் சென்று சின் அனுமதி அளிக்கப்
ஒழுக்கத்தில் சுடுக் பெந்தேயுஸ், இவ்வெ தடுத்து நிறுத்தினான் பெந்தேயுள் இ இடையில் வாக்குவ அதன் முடிவில் தன்னொத்த பாவி யில் பெந்தேயுளை ஆற்றுகையில் கல. ருந்த நடிகர்கள் அ உணர்ச்சி மேலிட்ட ஒருவர் ஒருவரைத் மென்மையாகவும் உணர்ச்சியுடனும் வி ஈடுபட்டார்கள். இத் பார்வையாளரும் வேண்டப்பட்டனர்
இந்நாடகத்தின் யாளரின் எதிர்வி பாடுகளிலும் எடுத்துக் காட்ட டியொனிசஸ் உ திலிருந்து தன்ன்ை யாளர் மத்தியில் ஒரு மானிடப் தேடினான் உட தற்கு யக்கும்
 

பந்து கொள்ள
பட்டது.
கண்டிப்பான றியாட்டத்தைத் 1.டியொனிசஸ், ங்விருவருக்கும் ாதம் முண்டது. டியொனிசஸ் ன உறவு முறை கெடுத்தான். ந்து கொண்டி னைவரும் காம வர்கள் போன்று தடவி, முதலில் பின்பு மிருக வருடல் செயலில் தகைய செயலில் பங்கேற்கும்படி
நகர்வு, பார்வை ளைவுச் செயல் தங்கியிருந்தது. ாக, பெந்தேயுஸ் டைய ஆதிக்கத் ர நீட்சு, பார்வை இருந்து தனக்கு பென்னைத் லுறவு கொள்வ I LETLJLITA LILI
யால், டியொனிசளின் தாக்கத்துக்கு ஆனாசினான். ஆனால் ஒரு முறை பார்வையாளருள் ஒரு பெண் தான் பெந்தேயுளின் விருப்பத்துக்கு இணங்கி அவனுடன் செல்லச் சம்மதித்தாள். அத்துடன் நாடகம் நிறுத்தப்பட்டது. அப்பொழது டியொனிசஸ் கூறினான்: "இந்நாட தொடங்கிய நாளிலிருந்து இன்றுதான், பெந்தேயுஸ் கி மனிதன், டியொனிசஸ் மேல் வெற்றி முடிந்து
சும்
GET LITET. விட்டது"
நாடகம்
சில வேளைகளில், குடிவெறி யாட்டக் காட்சியில், நடிகர்களும், பார்வையாளர்களும் ஆடை யின் நிர்வாணமாக வீதியில் LI FIL-f சென்றனர். அரங்கிற்கு வெளியே உள்ள "சூழலை"யும் தேடி அச்சமுதாயத்திலும் மாற்றம் புகுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவே இப்படி நிகழ்ந்தது.
கொம்மியூன் * ஒரு "சுட்டு கீ கனவாக "
உருவாக்கப்பட்டது. * வியட்னாம் போரில் நடைபெற்ற றுைலாப்" படுகொலைகளைப் பன்னணியாகக் கொண்டது
* ஆற்றுகைக் குழு நடிகர்கள் சிறிய குழுவாகவே வாழ்ந்தார்கள்.
* ஒவ்வொரு நடிகனும் தன்னு
டைய உரையாடலைத் தானே தயார் செய்தான். ஒவ்வொரு நடிகனும் தனது அடிமனத்து நோய்களை வெளிக்கொணர முனைந்தான்.
* நாடகத்தில் இணைந்து நடிப் பதற்கு நாளாந்தம் பதினைந்து பார்வையாளர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களுக்கு அமெ ரிக்க துருப்புகளினால் தாக்கப் படும் வியட்னாம் கிராமத்தவர் களுக்கான பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன.

Page 24
* ஒரு தாள், இப்படித் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களில் சிலர் விடுதியான் இணைந்து நடிக்க மறுத்து விட்டனர். முன்து மணி
திேரம் அதைப் பற்றிய
காரசாரமான விவாதம் முண் !-து. அதனால் நாடகமும் முன்று மணிநேரம் தடைப் பட்டது.
# நடிக்கும் காலத்தில் அனைவரும் வாரம் ஒரு முறை குணமாக்கும் நிகழ்வில்" சிவத்து கொண்டு, உண்திவைப் பகுப்பார்வாகப் நோய்தீர்க்கும் முறைக்குத் தம்மை உட்படுத்தினர்.
அமெரிக்க துருப்புகள் - ஐம வர் * கிராம வாரிசுகள் ஆகியோரது தொடர்பு மட்டுமன்று, நடிகர் - பார்வையாளர் மத்தியில் நிலவ வேண்டிய உறவு. அந்நாட்கள் அமெரிக்காவை அதிர வைத்த மான்சன் படுகொலைகள் போன்ற வைகளை ஆராய்வதற்கு இவ் அரங்கு வாய்ப்பு அளித்தது எனக் கருதப்படுகிறது."
மக்பெத்
* இன மரபுச்சின்னம் சார்ந்த தன்னின் உயிருண்ணும் விழா விருந்து போல் நாடகப்போக்கு அமைந்திருந்தது, அதன் தெதி Wாள்கை பார்வையாளரில் ஒரு சிவ அரையுணர்வுத் தளம் சார் செயல்களைத் தாண்டி பின் இனப்படுத்தும் தோக்கத்துடன் அமைந்திருந்தது.
* நாடகப் பிரதி ஷேக்ஸ்பியரு டைய மூவதரிவிலிருந்து ஒரு சில வசனங்களுடன் நடிகர் களுடைய கனவுருப்புனைவாற் நீலுக்கு ஏற்ப, புதிதாக எழுதப் பட்டது.
* பார்வையாளர் நாடகத்தின்
'சூழலு"க்குள் படைவீரராகவோ மக்கள் திரளாகவோ அல்லது
壹
விருத்தினர்க ஆமிர்த்தப்ப
"fraryT
உள்ளடக்அரி துனிசி நிகழு மூவிப் பாத்தி தனி றைத் செற்படும் ரங்கள், ! மனைவி த குள்ளாகும் ரங்கள். ' у тяў (3.y. т.) "ெகர் குர் தங்கள். மக்டல்) தீய
போன்று
பகுதியாக பட்டு இருந் வில் எத்தப் இள்ளும் அ துச் எனப் ே தனித்தனிே பக்கத்துக்குக் துசேண் மேன் பகுதியில் இ
பேரில் எப்ன் இசை அமைதி இழு நிசை ச்ெ களைத் திரி விடப்பாங்  ை விதி தை புகுத்தியது
தீவி ஒரு ? முழுவிண்தம் விொருவருக்கு ஒது விருக்குப் சொல்வதும்
பட்டுக் குரலுட உச்சரித்தும்
இடத்திலும் ே
அரங்க ம செல்லும் வழி சோனல் மான பட்டிகுந்தன.

TTதஆேT
திட்டனர்.
னரையும் ஆர் ம் இடம், ரங்களின் (Fiji. Li பாத்தி fதிக் பதி, ாக்கத்துக் பாத்தி பங் கிர்ே, பழி பாத்தி ப்ரெர், சக்திகன், f 357 கிரிக்கப்
தி. திதி கிரிடிக் உங்காத லாகும்
அன்ரிகோன்
திச்
சிவரக்கூடிய சி ஒன்று பொதுப் குத்தது.
விதிவின் என்பவர் த்திருந்தார். அதில் Fாற்களின் வடிவங் புபடுத்தி தொனி கிமரிசி மாறுபட்ட சி செவிசிஆர்
ஈடிசுனே ஆசனம் பேசாது ஒள் நம் பகுதி பகுதியாக பின்னால் ஒருவர் இதிலுக்கு மேத் :ள் ஒத்திசைவுடன் FFGOTS.Gior y Gy பேசப்பட்டன.
ன் ட பத்தினுள் கள் நேராகிர?: Tாக அமைக்கப்
கண்ணாடிகள்,
முன்பு மகி பெத் திாடகம் தடித்தவர்களின் பெரிய உருவப் படங்கள் நாடகத்தின் பிரபல்ய மான மேற்கோள்கள் முதலியன
வழிகளில் மாட்டப் பட்டிருந்தன. ஒளியூட்டலும், ஒரு பயங்கர அறைக்குள் நுழைவதைப்
போன்ற திடுக்காட்டத்தை ஏற் படுத்தும் வகையில் அமைத் திருந்தது."
பல்க்கனி
ஒெணெ எழுதிய இந்நாடகம் சில மாற்றங்களுடன் மேடை ஏற்றப்பட்டது. மூலப் பிரதியில் முக்கிய இடம் வகிக்கும் புரட்சி வெறும் சிற்பனையாக மாற்றப் பட்டது. ஆயினும் தவ வேட்கை விாத கிருத்துக்களுக்கு இனங்சி ஒவ்வொரு தடிசுனும் தனது இரகசிய ஆசைகளை வெளிப் படுத்தக் களம் அமைத்துக் கொடுக்கப்பட்டது, !

Page 25
த மறிலின் ப்றொஜெக்ற்
* நடிகர்கள் இரண்டு அணி களாகப் பிரிக்கப்பட்டு, ஒரே காட்சியை இரண்டாக நடுவில் பரிாரிக்கப்பட்ட மேடையில் நடித்தனர்.
* இதை பீற்றர் ப்றுாக் உடன் சேர்ந்து நடத்திய கண்ணாடி பயிற்சிகளின் வெளிப்பாடு என்றும் கூறலாம்.
* ஷெக்னரின் கருத்தப்படி இது லெவி ஸ்றவுஸ் என்பவரின் அமைப்பியலை ஒத்தது."
ஆய்வுகள்
ஷெக்னரின் "ஆற்றுகைக் குழு” கலைக்கப்பட்டபின் ஆய்வுகளில் கூடிய கவனம் செலுத்தும் வாய்ப்பு ஷெக்னருக்கு உண்டாகியது. அத்தகைய ஆய்வுகளிலிருந்து அவர் முன் வைத்த கருத்துக்கள் சில: "
ஒழுக்கலாஹின் முன்
வடிவ மீட்டாக்கம்
ஆற்றுகைக் கலைகள் அனைத் திற்கும் முக்கியமான ஒழுக்கலாறு, ஆற்றுகையில் ஈடுபடுவோரிடமிரு ந் தும் பிரிந்து நிலைத்து நிற்கும் தன்மையது. இத்தன்மையை பிற் காலத்துக்கு விட்டுச் செல்லலாம்; விருப்பத்திற்கு இயைய மாற்றியும் அமைக்கலாம். இத்தகைய ஒழுக்க லாறு, நடனத்தில், நாடகத்தில் மட்டுமல்ல, பாரம்பரியமாக நடத்தப் படும் சடங்குகள், சொல்லப்பட்டு வரும் மந்திரங்கள், செய்யப்பட்டு வரும் மந்திர சூனிய மாய வித்தை, தன்னிலை அழிந்த வெளிப்பாட்டு நிலை (பரவசம்) முதலியவைகளிலும் காணப்படும். இவ்வொழுக்கலாறு பாரம்பரியத்தாலும் ஐதிகங்களா லும் மறக்கப்பட்டு, மாற்றப்பட்டு, சிதைக்கப்பட்டும் போகலாம். ஆயின் அதை முன் வடிவத்திற்கு மீட்டு
ஆராய்ச்சியினாலே பரம்பரை முறை கைகள் அல்லது மூலமாகவோ அ போது பழையது அழகாக உள் புகு
பரத நாட்டிய வரலாறு இதற் எடுத்துக் காட்டு. திரம்” என்னும் ரு தமிழ் நாட்டுக் கன காணப்படும் ர தோற்றச் சாய்வுக கொண்டதுமாக தனிச்செவ்வியல் எக்காலத்திலாவ இருந்தது என் கூறுவதற்கு இல்ை இருந்திருப்பின், இல்லாமல் போ தெரியவில்லை. கிருஷ்ண ஐயர், போன்ற அறிஞ யாலும், உயர் திருமதி. ருக்ம6 போன்றோரினது லும் இன்று பரத ! வடிவம் நமக்குச் பண்டைய நடன நாட்டியத்தின் த தோம் என்பதை பரத நாட்டிய ஆ பண்டைய நட எடுத்துச் செல்ல பது பொருத்தமா காலத்தில் உருவ நிகழ்கால, எதிர் டாக்கப்படுகின்ற எடுத்துக் காட்டு GBL u pu Taftfutur se சாரியரால் அறு கம் செய்யப்பட்ட சவு என்னும் நட போன்றோரின் யுலகின் கவன Ruptuburu - unité வயமிழக்கும் வ

பா, குரு - மாணவ யினாலோ, ஒத்தி து பட்டறைகள் ஆக்கம் செய்யும் மட்டுல்ல புதியதும் நத்தப்படுகின்றது.
த்தின் மீட்டமைப்பு கு ஒரு சிறந்த "நாட்டிய சாஸ் ாலை தழுவியதும் லைச் சிற்பங்களில் நடன அபிநயத் ளை ஆதாரமாகக் soleitent 2 au fit பரத நாட்டியம் து இப்படித்தான் று உறுதியுடன் ல. அப்படி ஒன்று அது எப்போது "யிற்று என்பதும் ஆனால், திரு. வீ. இராகவன் ர்களின் முயற்சி குலத்தைச்சேர்ந்த ணிை அம்மையார் முயற்சிகளினா நாட்டியம் என்னும் கிடைத்துள்ளது. ாம் மூலம் பரத ன்மைகளை அறிந் விட, இன்றைய யூற்றுகையிலிருந்து ன வடிவத்துக்கு ப்படுகிறோம் என் க இருக்கும். கடந்த ாக்கப்பட்ட நடனம், காலங்களுக்கு மீட் து. இதற்கு வேறு திகளும் உள்ளன. சுத்தோஷ் பட்டாச் பதுகளில் மீட்டாக் வங்காள புருளிய னம், மீட், பேற்சன் முயற்சியால் வெளி ந்துக்கு கொண்டு லி நடனம் தன் fu uouéses fapav
வெளிப் பாடுகள் போன்றவை இத்தகையவை."
பயிற்சி ஏன்?
நாடக அரங்கியலைப் பற்றிய சொற்பொழிவு ஒன்றினை நிகழ்த்த ரொறன்ரோ நகரப் பல்கலைக் கழகம் 1981ல் ஷெக்னரை அழைத்திருந்தது. அதில் அவர் நாடகப் பயிற்சிகளைப் பற்றித் தெரிவித்த கருத்துக்கள்:
ஐந்து காரணங்களையிட்டு ஆற்றுகைக் கலைக்கு பயிற்சிகள் வேண்டப்படுகின்றன.
1 நாடகப் பாத்திரங்களின் காலங்கள், வகைகள், முதலிய வற்றை உணர்ந்து நாடகத்தின் கருத்தை அல்லது உட் பொருளை வெளிப்படுத்து வதற்கு பயிற்சிகள் உதவுகின்றன. இத்தகைய பயிற்சிகளை எடுத் தால் மட்டும் நடிகன் ஒருவன், ஒரு இரவு ஹம்லெட் ஆகவும் மறு இரவு கோகோவாகவும் அடுத்த இரவு வில்லி லோமா னாகவும் வேறுபாடான பாத்தி ரங்களை ஏற்று நடிக்கும் ஆற்றலைப் பெறுவான்.
2. "ஆற்றுகைப் பிரதியை, மரபு வழி செல்ல கையளிப்பதற்கு பயிற்சிகள் தேவைப்படுகின்றன. நோ, கதகளி, செவ்வியல் நடனம் போன்றவைகளின் வார்த்தை களை மட்டும் அல்லது வினை யாற்றல்களை மட்டும் படிக்க முடியாது. அவைகளுக்குரிய இசை, அபிநயம், நடனம், பேசும் முறை, பாடும் முறை, தக்க ஆடை அலங்காரங்கள் முதலி யவைகளைத் தகுந்த முறையில் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பயிற்சிகள் அவசியம்.
3. மறை பொருட்களை இரகசி யங்களை) பாதுகாப்பதற்கு பயிற்சிகள் அவசியம். சமுதா

Page 26
யத்தில் ஒரு சில குடும்பங்களில் அல்லது குழுக்களில் தான் ஆற்றுகை இரகசியங்களைத் தெரிந்து வைத்துள்ளார்கள். அவைகளை அறிந்து கொள்ளும் போது சில பண்பாடுகளின் அடித்தளத்தை அறியும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ஒருவர் இன் னொருவரிடம் இருந்து தான் தெரிந்து கொள்ளலாம்.
பயிற்சிகள் ஆற்றுகைக் கலை ஞர்களின் சுயவெளிப்பாட்டுக்கு வழி வகுக்கின்றன. இதில் தனி R(05 நடிகனின் ஆளுமை, அவனது உள இயல்பு நிலை போன்றவை முதன்மைப் படுத்தப்படுகின்றன. ஸ்ரனிஸ் லவ்ஸ்க்கி, க்றொட்டொவ்ஸ்க்கி போன்றோரின் நெறியாள்கையில் இதன் விளைவுகள் தென்படும். தனியொரு நடிகன் தனக்கு ஏற்ற பாணி ஒன்றில் தனது பாத்திரத்தை அமைத்துப் புகழ் பெறலாம்.
பயிற்சிகள் மூலம் குழுக்கள் உருவாகின்றன. இக்குழு உரு வாக்கம் இயற்கையில் அல்லது சமூக அடிப்படையில் இணைக் கப்பட்டதாக இருக்கும். அதை வழிநடத்துபவன் 'தாய்' "தந்தை' என்ற நிலையில்பிருந்து மற்றை யோராகிய 'பிள்ளைகளுக்கு
கற்றுக் கொ செயல்படு துவ ஆதி செய்து, { ஆற்றலைப் லாம். கலை யப்பானிய வட்டங்களி நாட்டின் ஆ முக்கிய நீே படுவன. LunTL Gë g5 நிற்கும் மே இத்தகைய சக்திகளாக நீரோட்டத்
னவாக அ
வாழும்
1947Aல் யூ 1985) என்னும் அவரது மனை (1926) சேர்ந்து "த லிவிங் தி அரங்கை நிறு யேல்ஸ் பல் பயின்றவர். யூ &snt "G3 m nifesör புதிய கல்லூரி பயிற்சி பெற்றவு தழுவிய புதி மேடையேற்று அவர்களது அ அங்கு பிக்க ஸ்ரைன், கார் பிறண்டெல்லே வர்களின் ஆ யேற்றப்பட்டன ரஸ் லைற்ஸ் ஜங்கிள் ஒவ்
Dmt Gör gav om களுடன் மிகவு கனெக்ஷன், த மிஸ்ரெறிஸ், வ் அன்ரிகோன், ( பெக் தம்பதி
 

டுப்பான். குழுவாகச் தன் மூலம், தனித் க்கத்தை மழுங்கச் எழுவாக இயங்கும் பெற்றுக் கொள்ள க்குழுவாக இயங்கும் ஆற்றுகைக் கலைஞர் லே கலைக்குழுக்களே புற்றுகைக் கலையின் ராட்டமாக மதிக்கப் தனியுரிமைக் கோட் ன்மை தலையோங்கி ) புலத்து நாடுகளில் குழுக்கள் விழிப்புச்
இருந்து முக்கிய துக்கு எதிர்ப்புடைய மையும் A
) அரங்கு
லியன் பெக் (1925 - 5ITL35 எழுத்தாளனும் வியூடித் மலினாவும்
நியூயோர்க் நகரில் தியேட்டர்' என்னும் வினார்கள். யூலியன், கலைக் கழகத்தில் டித், ஏர்வின் பிஸ் சமூக ஆய்வுக்கான நாடகப் பட்டறையில் ர். தேர்வாய்வு முறை ய நாடகங்களை தும் நோக்குடன் அரங்கு உருவானது. ஸ்ஸோ, ஜேற்றுாட் லோஸ் வில்லியம்ஸ், ா, றசீன் போன்ற ஆக்கங்கள் மேடை ா." டொக்ரர் வவுஸ் த லைற்ஸ், இன் த சிற்றீஸ், த அப்பிள், ன் போன்ற நாடகங் ம் புரட்சிகரமான த ப்றிக், பறடைஸ் நஉ, றாங்கென்ஸ் ரைன், போன்ற ஆக்கங்களும் களால் அரங்கேற்
பார்வையாளர்
றப்பட்டன. இவைகளில் சில பேர்ளினிலும், சில லண்டனிலும் மேடையேற்றப்பட்டன. ஐக் கெல் பருடைய கனெக்ஷனும், தி அப் பிளும் அறுபதுகளில் அவர்கள் மேடையேற்றிய நாடகங்கள் , இந்நாடகங்கள் மூலம் அக்காலத்து தலை சிறந்த தேர்வாய்வு ஆற்று கைக் குழு என்ற பெயரைப் பெற்றிருந்தார்கள்."
ப்றெஃற் உடைய இன் த ஜங்கிள் ஒவ் சிற்றீஸ், பெக் குழுவினர் மேற் கொண்ட ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் மேடையேற்றப்பட் டது." பறடைஸ் நஉ என்பது கூட்டுப்படைப்பாக அமைந்தது.
ஐம்பதுகளில் அவர்கள் நாடக (கவிதை) மொழி, நாடகத் தயாரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி, நோ நாடக வடிவம், யப்பானிய நடனங்கள், மத்திய கால முகமூடி கள் போன்றவற்றை பயன்டுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நடிகர் - என்ற பிளவை அகற்றுவதற்கு முனைந்தனர். தப்றிக் என்ற நாடகத்துடன் அரசியல் அரங்கில் குதித்தனர். அந்நாடக த்தில் "வாழும் அரங்கின் ஒரு சில அடிப்படைகள் அழுத்தம் பெற்றன. 'விதிமுறை தவறவிடாத நுட்பத்தை நோக்கிய தேடல். ஆற்றுகையின் இயல்பிலேயே கண்டிப்பான வினை முறை வழாப் பண்பினைத் தேடல், நடன அமைப்பு, இசை, தாளலயம், போன்றவைகளின் ஆக்கக் கூறு களைத் தேடல், முன் ஆயத்தமின்றிய நிகழ்ச்சிகளிலும் சரியாகத் திட்ட மிடப்படாத நிகழ்ச்சிகளிலும் "எதிர் பாரா வகை அரங்கை நோக்கிய தேடல். ஆள்பவர்களின் அச்சத் தினால் மனித மனங்களில் எழும் வருத்த உணர்வை வெளிக் கொணரல்" போன்றவை தமது நாடக அரங்கின் சில பண்புகள் என்று பெக் கூறியுள்ளார்."

Page 27
வாழும் அரங்கில் "உள்ளத்தே
மூளும் கூக்குரலை வெளிக் கொணரக் கையாளப்பட்டவை: சடங்கு முறைகள், வெறியூட்டப்
பெற்ற ஆடற்கலை அமைப்பு, வசிய வெறிநிலை, உறுமல், முனகல், ஊளையிடல், அலறல், கூக்குரலிடல் போன்ற செயல்கள், உடலின் சுதந்திரமான கட்டுப்பாடற்ற தோற்றம், பாலுணர்வுத் தெரிவிப்பு, சுதந்திரமான அரசியல் கருத்து வெளிப்பாடு, அரங்கிற்கு அப்பாலும் கூட்டு வாழ்க்கை.
இவ் அரங்கின் நடைமுறை செயற்பாடு சில வேளை கட்டுக் கோப்புக்குள் நின்றும், சிலவேளை ஒத்திகைகள் இன்றியும் நிகழ்ந்தன. வாழும் அரங்கின் முன்னோடிகள்
பெக் தம்பதியினர் ஆர்த்தோவின் கருத்துக்களை வரவேற்றவர்கள். 1958ல் வெளிவந்த "த தியேட்டர் அன்ட் இற்ஸ் டபிள்' நூலில் உள்ள ஆர்த்தோவின் கருத் துக்களின் தாக்கத்திை கொனெக் ஷன், த ப்றிக் போன்ற நாடகங்களில் காணலாம். பார்வையாளர்களைக் குழப்பி உடலில் உணர்ச்சி வசப்
என்னும்
படவைக்க முனைந்தனர். நாகரிகம்,
மிலேச்சத் தன்மையிடமிருந்து தன்னைப் பாதுகாக்கு எழுப்பிய இருப்புலகு சார்ந்த சட்டம், ஒழுங்கு போன்றவை தகர்த்தெறியப்பட வேண்டும் என்ற நோக்குடன் த லிவிங் தியேட்டர் இயங்கியது. " த ப்றிக் நாடகம் கடற்படை சிறைச்சாலை-விதிகளை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது.
ஏர்வின் பிஸ்காட்டோர், மையர்
ஹோல்ட் என்பவர்களது எண்ணங் களும் அதில் பிரதிபலித்தன. நடிப்பு எவ்வள்வு வெறியூட்டும் தன்மை வாய்ந்ததாக இருந்தது எனில், அமெரிக்க கூட்டரசின் சட்டமா
உண்மையான
மன்றத்தில் இந் ந ஆராய வேண் குரல்கள் எழுப்ப எதிரொலியாகவே அரங்கு மண் 1 கொடுத்ததும், சி
ஆர்த்தோை க்றொட்டொவ்ஸ் enäosögib elu அரங்கு. க்ரொ "அப்போக்கட்ட அதாவது தீய ச ஆற்றல்களாக ம பயிற்சிகள், சீ *உள் ஒளி வெளி நிலை"போன்றை பிடலாம். "முழுமையான என்றும், நடிகை "மந்திரமாய சூனி செயற்பாடுகள் என்றும் விபரிப்பு கன் உறைநிலை திய படிமங்கள் பிந்திய, எகிப்திய தும், நடிப்பு மு யூதேய இந்திய வடிவங்களிலிரு பட்டமையும், நடி உறவு மிகவும் நெ வேண்டும் எ யதிலிருந்தும், அ யும் ஆற்றுசை பட்டதிலிருந்தும், மேல் போலந்து ந இருந்த செல்வ கணித்துக் கொ
இருந்தும் 'வ தனித்துவத்தை இரு கூற்று இயக்க திருந்தது என்ற
1. அரசியல் ப இருதுறைகளி
2. நடிகர், பார் பாகுபாட்டின்

ாடகத்தைப் பற்றி டுமென்ற கூக் ப்பட்டன. அதன் பெக் தம்பதிகள் .பத்தைப் பறி றை சென்றதும்.
வப் போன்றே 0க்கியின் செல் ட்டிருந்தது வாழும் ட்டொவ்ஸ்க்கியின்
ஸ்ராசிஸ்" - சக்திகள் தெய்வீக ாறுவது - களப் ஸ்லக் நடிகனின் யே பீறிடும் உடல்
வகளைக் குறிப் கத்தை "சடங்கு
ஐக்கிய உறவு'
ன 'குரு" அல்லது ய மதகுரு' என்றும் "தீர்க்க தரிசனம்" பதிலிருந்தும், நடி யில் வெளிப்படுத் கிரேக்க, சிவப் ஐதிகங்களிலிருந் றைகள் ஆபிரிக்க, ப சடங்குகளின் ந்தும் கையாளப் -5ir untire06) untentir 5ருக்கமாக இருக்க ன வலியுறுத்தி ரங்கிற்கு வெளியே கள் நிகழ்த்தப் த லிவிங் தியேட்டர் iாடக ஆசிரியருக்கு ாக்கை ஒருவாறு iளலாம்."
ாழும் அரங்கின்' மறுப்பதற்கில்லை. மாக அது அமைந் ால் தவறில்லை.
ாலுணர்வு என்ற லும் விடுதலை.
வையாளர் என்ற
நீக்கம்.
அறுபதுகளில் மாணவர் புரட்சி வெடித்த காலம். ஒழுக்கத்துறையில் தனி மனிதனுக்கு கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது எனக் கோரப் பட்ட காலம். இப்பின்புலத்தில் இலக்குகளை அடைய அரங்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும்; இவ்வெளிப்புரட்சி மட்டுமல்ல அகப் புரட்சியும் நடைபெற வேண்டும்: நடிகன் பார்வையாளருக்கு இத் துறையில் வழி காட்டவேண்டும்: இவ்விரு பிரிவினருடனும் சமூக மாற்றம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டே பெக் குழுவினர் செயற்பட்டனர். நடிகர், பார்வையாளரின் உறவு எத்தகையதாக "வாழும் அரங்கில் செயற்பட்டது என்றால் நடிகரும் ஆடைகளைக் களைந்து விட்டு, கட்டி அர வணைத்து உடலுறவு முதலாக வைத்துக் கொண்டனர்."
பார்வையாளரும்
போதைப் பொருட்களின் மணம் கமழும் இடமாகவும், அரங்க மண்டபம் மாறியது. நடிப்புக்கும் வாழ்வுக்குமுள்ள வேறுபாடே அற்றுப் போய்விட்டது.
இவர்களது அரங்கின் இன்னும் ஒரு தனித்துவம், மனிதர் பறக்க வேண்டும் என்று உந்தியது. உண்மையில் பறப்பது அல்ல; அது ஓர் அடையாளம் என எடுக்கப் பட்டது. உயர்ந்த ஒரு தளத்திலிருந்து ஒருவர் நீரில் சுழியோடுவது போல கீழே குதிக்க, கைகோத்து நிற்கும் மற்றையோர் அவரைக் கைகளில் தாங்குவர்.
இவ் அரங்கினதும், பெக் தம்பதி களினதும் வரலாற்றில், ஒரு சில நிகழ்வுகள், நவ வேட்கை வாதிகளி டையில் முதலாகப் பரபரப்பை ஏற்படுத்தியவை:
1. த ப்றிக் என்ற நாடகத்தை மேடையேற்றிய போது அமெரிக்க உள் விவகார

Page 28
Medieval theatre after the disappearance of drama in Europe at the end of the classical era, it began to revive in the Middle Ages as a byproduct and in certain respects an elaboration of Church ritual. Much of this already fell naturally into elementary dialogue for, with responses and antiphonalsinging, and one of the regular parts of the Easter services, the "Quem quaeritis, which reproduces the conversation between the angeland the two Marys at the tomb, came to be regularly enacted as a little dramatic tableau.
வருமான வரி இலாகாவினர் பெக் தம்பதியினரினது அரங்கு மண்டபத்தைச் சட்டப்படி கைப் பற்றுவதற்கு வந்த போது வாழும் அரங்கின் நடிகர்கள் எள்ளளவும் விட்டுக் கொடுக்காது மூன்று நாட்கள் அரங்கை விட்டகல மறுத்து உள் இருந்தனர். பெக் குழுவினர் மேல் வழக்குத் தொடர்ந்து பெக் தம்பதிகளுக்கு சிறைத் தண்டனை அளிக்கப் பட்டது. அதன் பின் இருவரும் தமது 26 நடிகர்களுடன் ஐரோப்பிய அஞ்ஞாதவாசத்தை மேற் கொண்டனர். கூட்டு வாழ்வை அடிப்படையென ஏற்று, Gs, it பாடுடைய கிளர்ச்சியாளர் என தம்மைக் கூறிக் கொண்டு பொதுமை விரதம் பூண்டு வாழ்ந்தனர்.
. 1968 மே திங்கள் வெடித்த பாரிஸ் மாணவ புரட்சியில் இவர்களும் கலந்து கொண்டு ஜான் பரோவின் தெயார்த் டு வ்றான்ஸைக் கைப்பற்றினர்.
அரசிலாக்
. யேல் பல்கலைக் கழகத்தில் நடந்த நாடக நிகழ்ச்சியின் பின் அரைகுறையான ஆடைகளுடன் (கொடிய குளிலும்) தம்முடன் அதே நிலையில் பார்வையாளர் சிலரையும் கூட்டி வீதிவழியே
பவனி சென் வரும் கைது (
4. நியூயோர்க்
நோய்நீக்கும் பற்றிய கரு போது, த நாடகக் குழு நிகழ்வு ஒன்றில் கருத்தினை வெளியிட்ட இ பலருக்கும் பெரும் சர்ச் ரை ம் ஸ் செய்தித்தாள் தொடர்ந்தது.
கருததுக
பெக் தம்பதி கிற்கு பற்பல பெய் ஆனந்தத்தின் அரங்கு, புரட்சி ளின் அரங்கு, து நாளாந்த வாழ கொரில்லா அ ஆனந்த அரங்கு அரங்கு, தெரு அ அரங்கு, பாலு அரங்கு, செயல் இத்தகைய பெய நாடக அரங்கின் காட்டுகின்றன. இவர்கள் கூறியத
* ஒரு நாடக
தரிக்கவோ ஒரு வரைப் காட்டவும் நா. நாடகம் ஒன் போது இருப்பு எம்மை இட்டு ஆகவே நடி:
ஆளுமையுட வேண்டும். அ பாத்திரங்கை தல்ல, உண் நிகழ்வுடனும் அது ஓர் அணு

றமைக்காக இரு செய்யப் பட்டனர்.
நகரில் 'அரங்கும் திறனும்" என்பது த்தரங்கு நடந்த லிவிங் தியேட்டர் சடுதியாக நாடக னைச் செய்து தமது கவர்ச்சி கரமாக இவர்களது பாணி பிடிக்க வில்லை. சை மூண்டது. த
போன்ற களில் விவாதம்
களன்
கள் தமது அரங் பரிட்டழைத்தனர். அரங்கு, இறுதி அரங்கு, மாற்றங்க ன்பத்தின் அரங்கு, ழ்வின் அரங்கு, ரங்கு, படைக்கும் i, நோய் தீர்க்கும் அரங்கு, எதிர்கால ணர்வுப் புரட்சி 0களின் அரங்கு. ர்கள் அவர்களது தன்மையை சுட்டிக் பேட்டி ஒன்றில் தின் தொகுப்பு.
த்தில் வேடம் அல்லது வேறு போல செய்து ம் விரும்பவில்லை. றை உருவாக்கும் பின் நிலைக்கு நாம் ச் செல்லுகிறோம்; கர்கள் தமது சுய ன் செயற்பட புரங்கின் நோக்கம் 1ளப் படைப்ப மையுடனும் சம ஒன்றிப்பதேயாகும். வபவம். இதில் ஒரு
26
நடிகன் தனது உள்ளத்தின் உண்மையான அடித்தளத்தை வெளிக் கொணருகின்றான். உண்மையுடனும் சமநிகழ்வு டனும் ஒன்றிக்கும் தன்மையை பாரிஸ் மாணவர் புரட்சியில், பழைய ஆட்சிக்கு எதிராக மாணவர் கள் தெ யாத் ர் ஓடியோன் என்னும் மண்ட பத்தைக் கைப்பற்றிய மையும் அதனைத் தொடர்ந்து நடந்த வையும் அவர்கள் நடத்திய நாடகத்தில் நிறைவாகக் காணக் கூடியதாக இருந்தது."
அரங்கு உலகத்தை மாற்ற வேண்டும்; வாழ்வை மாற்ற வேண்டும். வெறும் வெளித் தோற்றத்தைப் போல் அல்லாது ஒருவன் தனது சுய உருவத்தை வெளிக்கொணர அது உதவ வேண்டும்.
குழந்தை ஒன்று அழுகின்ற போது, அது தன் துன்பத்தை முறையிடுகின்றது. பெற்றோர், அழுகையைச் சகிக்காது, தடுத்து நிறுத்துகிறார்கள். நடிகனின் சிறப்பு, பார்வையாளர் துன் பத்தை அனுபவிக்கச் செய்வது. அதனால் விழிப்பு நிலை கூர்மைப்படுத்தப்படுகிறது. இந் நிலை, அறிவு சார்ந்ததாக மட்டும் நில்லாது புலன்களின் ஊடான உணர்வைப் பெற வழி செய்ய வேண்டும். நாம் துன்பத்தை அப்படி உணர்வோ மாயின், துன்பத்தைக் களை வதற்கு வழிகளும் வகுப்போம்.
நாம் நாடகத்தைப் பார்க்கப் போவது தலையை உடைத்து உயிரகத்தை உள்வாங்க மூளையை மீள் உயிர்ப்புச்செய்ய: புலன்களுக்கு உணர்வூட்ட உடலை உறக்க நிலையிலிருந்து தட்டி எழுப்ப பார்வை யாளரைச் சுற்றி நடப்பவை பற்றி அவர்களுக்கு உடல்சார், உளம்

Page 29
சார் விழிப்புணர்வை DSMILLபார்வைத் தளத்தை விட்டுச் செயல் தளத்திற்குச் செல்ல; நடிகனின் வழிகாட்டலில் மீட்புக் கதவின் திறவுகோல்களை அடைய வாழ்வின் அரங்கில் எவ்வாறு புகலாமென்று அறிந்து கொள்ள நாளாந்த வாழ் வெனும் நாடகத்தினுள் புக, களப் பயிற்சிகளில் முக்கிய மானது சுவாசிக்கவும், யோகப் பயிற்சிகளை செய்யும் ஆற்றலைப் பெறுவதும் அல்ல; மாறாக, ஒருவர் ஒருவருடைய உணர்வு களைப்புரிந்து அதற்கேற்ப ஒழுகக் கற்பது அரங்கிற்கு வெளியேயும் இது நடை பெற வேண்டும். அதனால் தான் ஒருவர் ஒருவருடைய தேவை 950s, காதலர்கள் போல, புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பார்வையாளரையும், ஏன் உலகம் முழுவதையும் இத்தகைய மென்மையான உணர்ச்சிகளுக்கு இட்டுச்செல்ல வேண்டும்.
கடந்த 2500 ஆண்டுகளுக்கு மேல், மற்றையோருடைய உணர் வுகளை மேடையில் நடித்து நடித்து, நமது உணர்வுகளைத் தவிர்ந்த மற்றையோரது உணர்வுகளும் உண்டென்பதை எடுத்து இயம்பி விட்டோம். இதை விடுத்து நிரந்தர புரட்சிக்கு, நிரந்தர மாற்றத்திற்கு, ஆனந்தத் தின் அரங்கிற்கு செல்ல வேண் டும்.
அறிவியல் அரங்கில் உண்மை அனுபவங் களிலிருந்தும் உணர்ச்சிகளிலிருந்தும் நாம் பிரிக்கப்படுகின்றோம்; அதில் நமது பங்களிப்பு இல்லை
நாம் பறக்க வேண்டும்! ஆயின் எவ்வாறு? பறப்பவர்களைப் பார்ப்பதனால் அல்ல! நாமே
பறக்க வேண்டு அதற்குரிய அடு நாம் பறக்க விே வேண்டும் என் லாண்டு கால பறக்கத் தொ! விடுதலை உ6 வேறு பல ச புரியலாம் எ பிறக்கும்.
ஆளும் வர்க்கத் செய்யப்பட்ட கருத்துக்களை வேண்டும்? அழ கனத்தை ப6 அரங்கில் கா புதிய அழகிை நிலைக்கு இட செயற்பாங்கின் டுணர வேண்
"நாடகம் நடி நடி. பழைய படைக்க வே
வாழ்வைப் பின் வாழ். முன்புல் மீட்க வே6 பொருளாய் !
வரலாற்று ஒட் விதிமுறைக் கட்டத் தில் கொண்டிருக் வெவ்வேறு த6 கொண் டு வேண்டியை வேண்டும். மட்டும் உனர் ச் சக காட்டலுக்கு வேண்டும். முழுவதற்கு அரங்கில் உ அளிக்கப்பட
நடிப்பு எ வாழ்வின் ! நடிகனால்

ம்ெ. திட்டமிட்டு க்குகளை செய்து வண்டும். பறக்க ாற கனவு பல் த்தினது. நாம் டங்கின் நமக்கு ணர்வு கிட்டும். ாதனைகளையும் ன்னும் தெம்பு
தின் வரையறை அழகு பற்றிய நாம் ஏன் ஏற்க pகின் புதிய இலக் ழைய கற்பனை ான முடியாது. ன உள் பொருள் ட்டுச் செல்லும் மூலம் கண் டும்.
க்க வேண்டாம்: தைப் புதிதாக ண்டாம் படை. பற்ற வேண்டாம்: ாள படிமங்களை ண் டாம் உள்
(05”.
டத்தின் இயற்கை கமைந்த கால வாழ்ந்து கின்றோம். அதன் ளங்களைப் புரிந்து நாம் செய்ய த தீர்மானிக்க அதற்கு அறிவு
போதாது நளின் வழி நாம் கட்டுப்பட அதாவது உடல் ம் பங்குண்டு. டலிற்கு முதலிடம்
வேண்டும்.
ன்பது என்ன? இரகசியங்களுக்கு வழிநடத்தப்பட
27
வந்துள்ள பார்வையாளருக்கு நடிகன் தன்னை உண்மையாக வெளிப்படுத்தும் மெய்யான நிலை. வாழ்வின் இரகசியங்கள் வாழையடி வாழையாக கைய ளிக்கப்பட வேண்டும். நடிகன் தனது உடல்சார், உளம்சார் அனுபவங்களை T66.16 ருடன் பகிர்ந்து கொள்கின்றான். தனது நடிப்பில் படைக்கும் ஆற்றல்களை திரட்டுகின்றான். இப்படைப்பு கூட்டு முயற்சியாக அமைகின்றது. ஏனெனில் மனிதர் களாலே நமது இருப்பும் நலமும் ஒவ்வொருவரினதும் உறவில் தங்கியுள்ளது. இன்றுவரை இருந்த அரங்கு முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஆட்சியாதிக்க கொள்கைப் பண்பாட்டினதும் விளைவாக அமைந்துள்ளது. அதனால் தான் தனிமனிதனுக்கு முதலிடம் கொடுக்கப்படுகின் றது. தான் சேர்ந்து வாழும் குழு மத்தியில் அன்பை நிலை நாட்டுவது, வாழ்க்கையுடன் தொடர்பை ஏற்படுத்துதவதற்குச் சரி. வாழ்வில் ஒருவர் ஒருவரில் தங்கியிருப்பது இயல்பு. நடிகர் பார்வையாளரைப் பொறுத்த மட்டில், இந்தகைய உறவு கண்டு பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். நடிகனு டைய அரிய முயற்சி பார்வையா ளருடன் நல்ல உறவை உருவாக் குவது தான்.
முதலாளித்துவ வர்க்கம் அரங் கில் பார்வையாளர்களை வெறும் பார்வையாளராக மட்டும் மாற்றி யது. பொது மக்களைப் பெரும் நிகழ்ச்சிகளுக்கு அடிபணியச் செய்தது. புரட்சி அரங்கோ இதை மாற்றி பார்வையாளரும் நேரடிப் பங்கெடுக்க வேண்டும் es வலியுறுத்துகின்றது. புரட்சிச் செயல்களில் ஈடுபடத் தலைவர்களின் வழிகாட்டல் வேண்டியதில்லை; நாம்

Page 30
அனைவரும் இணைந்து செயற் படலாம். நம்முடன் இணைந்தால் உலகின் அடித்தளத்தையே மாற்றியமைப்போம்.
எவ்வாறு காதலராக மாறுவ
தற்கு சிறப்புத் திறன்கள் எதுவும் தேவையில்லையோ கலைஞனாவதற்கும் தேவையில்லை.
அதேபோல்
* கொடூரத்தை நாம் மேடையில்
காட்ட வேண்டும். இறுதி அரங்கு கொடூரத்திற்கு மருந்தளிக்கின் றது. வன்முறைக்கும் கொடு மைக்கும் காரணமா யுள்ளவை அகற்றப்படல் வேண்டும். வன் முறைக்குக் காரணங்களாக இருப்பவை, பாலியல், பொருளா தாரம் சார்ந்த கட்டுப்பாடுகள். பாலியல் துறையில் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆசை களைப் போன்றே பணத்தைக் குறிக் கோளாகக் கொண்ட உழைப் பிலும் கசப்புத் தோன்றி வாழ்வை வெறுக்க வைக்கின் றது. இத்தகைய அடித் தளத்தி லிருந்து இறுதி அரங்கு விடு தலை கொடுக்கும்.
புரட்சிப் போக்கை நடிகர்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்க வேணர்டும். அகப்புரட்சியும், வெளிப்புரட்சியும் ஒரே வேளை யில் நிகழ வேண்டும். அரங்கில் நடிக்கும் நடிகனுடன் அகப் புரட்சி ஆரம்பமாகின்றது. அன் பும் மென்னயமும் நடை முறைப் படுத்தப்பட வேண்டும். இவை இரண்டையும் தவிர்ந்தவை துரோகம். தீமையிலும் பார்க்க நன்மையைக்
வேண்டும் 23.
கவர்ச்சியாக்க
வாழும் அரங்கின்
ஆற்றுகைகள்
த ப்றிக்
அரங்கில் கண்களை ஈர்ந்த படிமங்கள் பார்வையாளர் மத்தி
யில் அருவரு வதற்காகவே மனிதன் தை அவமானப்ப டிக்கப்பட்டு நசுக்கப்பட்டு மனதைக் குழ
அதில் கடற்ப யில் காவலரா கலந்து கொ உண்மையான
கள் போலே மட்டுமல்லாது சீருடையணிந் மற்றவரை (ை யாகவே துை மைப்படுத்தியு தவர்கள்) கீழ் சூழலை அரt அமைத்துக் (
Lflan
தற்காலப் பிர கப்பட்டு அ6 புலன்களைப் களில் காட்ட உறுப்புக்களை வடித்த சிை எப்படியான பினும் அபூ வலியுறுத்தப்
மேற்படி கூற னுக்கு விரு முகர்வுணர்வு மண்டபத்தில் நறுமணப் ட எடுத்துச் செ
பார்வையாள கலந்து கொ சிலவேளை ந யாளர் அடித் நாடகப் போ கள் என்று கா மலினாவின் த யாளர் ஒருவ கொழுத்தப்ப

iப்பை ஏற்படுத்து
95fT l-LLL - 60 . ரிமையாக்கப்பட்டு டுத்தப்பட்டு, தண் அவனது மானிடம் நின்ற காட்சிகள் மப்பின.
டைச் சிறைச்சாலை rயும் கைதிகளாயும் ாண்ட நடிகர்கள் ா கடற்படை வீரர் வ (நாடக வேளை i) எப் போதுமே து ஒரு சாரார் கதிகளை) உண்மை புறுத்தியும் தனி ம், (கைதிகளாயிருந் ப் படிந்தும் நாடக ங்கிற்கு அப்பாலும் கொண்டனர்.
ரெறிஸ்
ச்சினைகள் அணு வைகளின் தீர்ப்பு போற்றும் சடங்கு டப்பட்டது. உடல் உறை நிலைகளில் லகளாக்கி உடல் நிலையில் இருப் pகானது என்பது பட்ட்து.
}ப்பட்டது கட்புல ந்தாகியது போல் க்கும் உணவாக
இருட்டிலிருந்து புகை பவனியாக ல்லப்பட்டது.
ர் நடிகர்களுடன் "ண்ட காட்சியில் டிகரைப் பார்வை ந்தும் உதைத்தும் க்கை புரியாதவர் ட்டினர். ஒருமுறை 1லைமயிர் பார்வை ரால் நெருப்பால் ட்டது.
ሀ8
வ்றாங் கென்ஸ்ரைன்
இதைத் தயாரிப்பதற்கு பழைய அகத்திறப் பாங்குப் போக்கு டைய திரைப்படங்கள் பயன் பட்டன எனக் கூறப்படுகின்றது.
கொடூரத்தின் பல வடிவங்கள் - தலை கொய்தல், சிலுவையில் அறைதல், மின் கதிர் பாய்ச்சி கொல்லுதல், துப்பாக்கியால் சுடுதல் - கையாளப்பட்டன.
சமுதாயக் கட்டமைப்புகளால் "பலிக்கடாக்களாக்கப்பட்ட பாத் திரத்தை ஏற்ற நடிகர், காவல் துறையினரால் துரத்தப்பட்டு பார்வையாளருள் தஞ்சம் தேடி ஒட அவர்கள் மீண்டும் காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக் கூடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
பல அடுக்குச் சிறைச்சாலை ஒன்றினுள் நடிகர்கள் கைதி களைப் போல் வட்டமாக நடந்து கொண்டிருந்தனர்; ஊதல் ஒலியுடன் அரங்கு இருட்டான போது எல்லாக் கைதிகளும் ஒவ்வொருவராக வேறு வேறு தனியறைக்குள் சென்றனர். மீண்டும் ஒளிவர மனக் குமுறலையும் உழைச்சலையும் காட்டும் வகையில் கைதிகள் உறைநிலையில் நின்றனர். அப் படியே ஒவ்வொருவர் சாவி னால் மறைவதும், இறந்தவரின் இடத்தை நிரப்பப் பார்வை யாளர் நடுவில் ஏற்கனவே அமர்ந்திருந்த மற்றொரு நடிகன் இழுத்துச் செல்லிப்படுவதும் பார்வையாளரின் உணர்ச்சி களைத் தொட்டது.
அன்ரி கோன்
இது ப்றெஃற் எழுதிய நாடகம், இறப்பவர்களின் அழுகை, முன கல், கூக்குரல், சிதைவுறும் உடல் கள், மரண வேளையிலும்

Page 31
காமச்சேட்டைகளின் வெளிப் பாடு, இறவாதவர்கள் சடலங் களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றன.
ஆடையலங்காரம், முகப்பூச்சு பாத்திர அமைப்பு போன்ற வையின்றி நடிகர்கள் சுய உரு வத்தில் நடித்தனர்."நான் அன் ரிக்கோனாக நடிக்க விரும்ப வில்லை. நான் யூடித் மலினா வாக (நடிக்கும்போதும்) இருக்க விரும்புகிறேன்" என்று திருமதி பெக் கூறினார்.
நடிகர்கள் தேபன் நகரத் தினராகவும், பார்வையாளர் ஆர்கோஸ் நகரத்தோராகவும் நாடகத்தில் நடித்தனர். தொடக் கத்திலேயே நடிகர்கள் தனித் தனியே வந்து பார்வையாளர் ஒருசிலரை கடுமையாக உற்று நோக்கி வெறுப்புணர்வைக் காட்டிக் கொண்டனர். பார்வை யாளர் பலர் மேலும் இக்கொடிய பார்வையைச் செலுத்திய பின்பே போர்க் காட்சி தொடங்கியது. குறியீடுகள் மூலம் பார்வையாளர் தாக்கப்பட்டனர். இருந்தும் நடிகர் (தேபன்) அணிக்குத் தோல்வி. பார்வையாளர் தோற்ற நடிகர்களுக்குத் தீர்ப்பு வழங்க வேண்டியிருந்தது, அவ்வேளை நடிகர்கள் கூனியும் குறுகியும் நடுநடுங்கியும் பயம் மேலிட்டவர் போன்று ஒழுகிக் கொண்டனர்.
த கனெக்ஷன்
போல்தப் பொருள் அருந்து பவர்களே நடிகர்களாக நடித் தனர். அதன் மூலம் பார்வை யாளருக்கு போதை பொருள் அனுபவத்தைக் கொடுக்க விரும்பினர் பெக் குழுவினர்.
போதையைப் போன்றதே சிகரட் புகைப்பது, பணம் குவிப்பது, மருந்துக் குளிகைகள் அருந்து
வது, என்ற கரு காட்டப்பட்டது.
பறடைஸ் ந
வாழும் அரங் கருத்துக்களைய களையும் கொ
இதன் பின்னணி யுத்தத்தில் சை துறை உயர் அ வியட்கொங் டே வதற்கு ஆயத்த எடுக்கப்பட்ட
ஒன்று செய்தித் வந்திருந்தது. பு சியை படிமமா சுடுவதும் விழு முறை செய்யப்
மேடையில் ந உடல்களின் கூட
"கிளர்ச்சி' 'சுவி சொற்கள் கா பொழுதே' எ6 எழுந்தது.
நாடக அமைப் அரசியல் பய யிலுள்ள .ப உருவாக்கப்பட் படியும் (a) சட (C) செயல் என்ற அடக்கியிருந்த நடிகர்கள் ப நெருங்கிய உற கீொண்டனர். நடிகர்கள் மட் *செயல்" பிரிவி நெருக்கமாக ந கொண்டனர்.
நடிகரில் ஒரு ப துன்புறுத்துவே சமுதாயத் தை படி கூடக் கு “எனக்குக் கட பயணம் செ| என்னால் ப
2

த்தும் எடுத்துக்
2- .
கின் புரட்சிக் ம் புதிய யுக்தி
50ft-gil. .
யில்: வியட்நாம் கோன் காவல் திகாரி ஒருவர் ாராளியை சுடு மாகும் வேளை புகைப் படம் நாள்களில் வெளி கைப்படக் காட் க்கும் வகையில் வதும் இருபது பட்டது.
டிகர்களுடைய ட்டு அமைப்பால் என்ற 'இப் ன்ற கரகோஷம்
பர்க்கம் ட்டப்பட,
பு ஒரு ஆன்மீக, ணமாக, ஏணி
டிகள் போல டது. (ஒவ்வொரு ங்கு (b) காட்சி ) முப்பிரிவுகளை து. "சடங்கில்" ார்வையளருடன் வை ஏற்படுத்திக்
** 5 frlé)''ufflai) டும் நடித்தனர்.
) TT606 a ாடகத்தில் கலந்து
குதி தாக்குவோர், ார், அவர்கள் டகளை அகற்றும் ால் எழுப்பினர். வுச் சீட்டின்றி ப்ய முடியாது. றிஹ வோனாப்
போதையை புகைக்க முடியாது. என் ஆடைகளை அகற்றிவிட்டு நிர்வாணமாய் இருக்க முடி யாது". மறுபக்கம் துன்பத்திற் குள்ளாகும் பிரிவினர், "பரிசுத்த கண்கள், பரிசுத்த கால்கள், பரி சுத்த வாய் என சடங்கு ஒன்றின் பதிலுரை போலக் கூறிக் கொண்டிருந்தனர். இவ்விரு பிரிவினரும் இறுதியில் பகை வெற்றி கொண்டு அன்பில் இணைக்கப்பட்டனர்.
600g)
* இதன் முடிவு "உலகளாவிய உடலுறவுச் சடங்கு”. திருச் சடங்கில் அனைவரும் ஒருங் கிணைந்து விருந்துண்ணும் நிகழ்ச்சி போல் நடிகர்கள், பார்வையாளர்கள் புதியதொரு சமூகத்தின் உறுப்பினராக இணைக்கப்பட்டனர்.
* "நாடகங்கள் கைவிடப்பட்டு நடைமுறைச் செயல் கள் உருவாகுவதற்குரிய சூழ்நிலை கள் உருவாக்கப்படல் வேண் டும்.” “கலைத் தடைகளை உடைத் தெறியுங்கள்" என்ற பிரகடனம் வெளியிடப்பட்டது.
அரங்கின் பின்
1970ல் த லிவிங் தியேட்டருக்கு மூடு விழா வைக்கப்பட்டது. பெக் தம்பதியினர் 'கொரில்லா அரங்கு" என 150 சிறிய நாடகங்களை, எந்த ஒரு நகரக் கட்டிடத்தின் முன்னும் தெருப்பவனி செய்து மேடையேற்ற தயார் செய்தனர். தாம் முன்பு அரங்கேற்றிய நாடகங்களையும், புராணக் கதைகளையும் தழுவி இத்தெரு நாடகங்களை அமைத் தனர். சமுதாயத்தில் நாளாந்த வாழ்வில் எத்தகைய அடிமைத் தனங்கள் துரோகங்கள் உள்ளன என்பதைச் சுட்டிகாட்டி, அவை 956 இழைக்கும் சமுதாயம் அழிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் ஆற்றுகைச் செய்தியாக

Page 32
வடிவம் எடுத்தது. நடிகர்கள் தத் தமது கைவிரல்களை ஊசியால் குத்தி தைத்து இரத்தத்தை எடுத்து பார்வையாளரையும் அதே விதம் செயற்படச் செய்து இரத்தச் சடங்கு குறியீட்டின் மூலம் சகோதரத்து வத்தை உணர்த்தி சமுதாய அடக்கு முறைக்கு எதிராக அணி திரளு மாறு கோரினர்.
இன்னும் மக்கள் தமக்குள் புதிய சமூக உறவுகளை புதிய சடங்கு கள் மூலம் உருவாக்கி, அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் ஒற்றுமையையும் ஆனந்தப் பரவ சத்தையும் வெளிப்படுத்தும் இசை ஒலியுடன், மரங்களும், பூக்களும் நிலத்தில் நாட்டினர். இவைகள் பூமிதேவியுடன் ஏற்படுத்தும் புதிய உறவுகளாக கணிக்கப்பட்டன.*
ஈற்றில் பெக் தம்பதியினர் கலையின் நம்பத் தகுந்த புரட்சி யாளர்; தமது பின்னைய செயற் பாடுகளால் சாதித்ததை விட
முன்னைய படைப்புக்களால் புதிய திருப்பதை ஏற்படுத்தினர் என்பதும்
கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.
கி.இன்னெஸ் எம்.கீர்பி எழுதிய த பல்க்கணி என்ற பை மீன்ஸ் ஒலி பேர்வோமன்ஸ் (1 என்வயர்ண் மென் பிற்வின் தியேட்டர் பேர்வோமன்ஸ் - ஷெக்னரின் றிச்சு மேற்கூறப்பட்டவை அதே நூல் இவைகள் பற்றிய அதே நூல் அதே நூல்
. அதே நூல்
அதே நூல்
அதே நூல் பார்க்க, நிச்சட் ெ
அந்தறொப்போெ
பார்க்க, த டிக்ஷ பார்க்க, அக்ரேர்ஸ் , த க்றேற் டிறெக்ே பார்க்க, த கொன் அக்ரேர்ஸ் ஒன் அ . த க்றேற் டிறெக்ே
. கி.இன்னெஸ்
. அதே நூல்
. அக்ரேர்ஸ் ஒன் அ . அதே நூல் . கி.இன்னெஸ்
த.வெயர்சைட் ெ
Roman Theatre. Theatre, orat le derived almost entirely from the
replaced rough folk entertainments was with a Greek play in translation written for public performance w TERENCE, PLAUTUS, or some less less closely on Greek originals. The took place were first of all temp buildings, somewhat after the Gre CHORUS was largely eliminater fi single speaker) and so the focus of instead of the lower orchestra in unused. MASKS and costumes wer more elaborate forms to help satis.
 
 
 
 
 

அடிக்குறிப்புகள்
பக்.176
கட்டுரை, அக்ரேர்ஸ் ஒன் அக்ரிங் பக், 549-651
நாடகத்துடன் அக்குழு கலைக்கப்பட்டது. ப் பேர்வோமன்ஸ் - இன்ரர் கல்சரல் ஒப் தியேட்டர் அன்ட் 976) ரல் தியேட்டர் (1978)
அன்ட் அந்தறோப்போலொஜி(1985) தியறி (1988) வல் ப்ளேய் அன்ட் பேர்வோமன்ஸ் என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் ப பற்றிய ஆய்வுகள் அடங்கியுள்ளன. கி இன்னெஸ் பக். 173, 245
Llä. 173, 1ገ4 தகவல்களுக்கு பார்க்க, அதே நூல் ué.173 - 176
Luės. 176 -180 Luės. 177 - 180 பக். 177 - 195 uės. 177 - T8 பக், 245. ஷக்னர், றெஸ் ரொறேஷன் ஒவ் பிஹேவியர் ஏ டிக்ஷனறி ஒவ் தியேட்டர் 210 - 205 .uės 6%חט னறி ஒவ் தியேட்டர் அந்த் றொப்போலொஜி Llé. 24ገ – 248 i) ஒன் அக்ரிங் - பக். 552 ரேர்ஸ் அற்வேக் பக் 212 ாசைஸ் ஒக்ஸ் வொட் கொம்பானியன் பக். 314 க்ரிங், பூக், 652 ரேர்ஸ் அற்வேக் Uės. 653
Uės. 1891 - 182 பக். 187 க்ரிங் பக், 653
பக், 654 - 663 பக். 181 - 192 காம்பானியன் பக், 113
ast drama, in ancient Rome was Greek; when drama proper first s at the public games of 240 BC it and virtually all the Roman plays thich have survived, whether of er writer, seem to be basemore or heatres in which the perfomances orary, then permanent open-air ek pattern, except that the role of "om Roman drama(or taken by a attention was on the raised stage h front, which remained largely e employed, the latter in more and fy the Roman taste for spectacle.

Page 33
மனமகிழ்வு - புரிந்
கலை சுவைக்காக மட்டுமே என்ற காலத்தின் குரல் ஓய்ந்து, இன்று கலை மனிதனை வளம்படுத்த, நெறிப்படுத்த மனிதத்தை மாண்புறச் செய்ய என்ற குரல் ஓங்கி நிற்கும் இக்காலம் வரைக்கும், கலை புதிய பரிணாமத்தில் வாழ்வின் பல்வேறு விழுமியங்களையும் தன்னகத்தே ஏற்றுக் கொண்டு, காலத்தோடும், காலத்தால் அழியாமலும், காலத்தையும் கடந்து வாழ்ந்து கொண்டிருக் கின்ற இன்றைய செல் நெறியில், யாழ் திருமறைக் கலாமன்றமும் "கலை வழி இறை பணி" என்ற விருது வாக்கியத்தை முன்னெடுத்து. கலை என்ற அந்த இன்ப சாகரத்தில் ஒரு துளியாக தன் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.
ற்றிய பேச்சும் மூச்சும்
 
 

துணர்வு - இன உறவு
அத்தகைய பEயின் ஒரு சிறு அங்கம்தான் மேது கலைப் பயணங்கள். இவ்வருடம் பங்குனித் திங்கள் 23ம் நாள் 23 கலைஞர்கள் அடங்கிய திருமறைக் கலாமன்றக் குழுவினர். தவக்கால கலை நிகழ்ச்சிகளை நடாத்தும் பொருட்டும். இன்னும் பல கலைநிகழ்ச்சிகளிலும், கள்ப்பயிற்சிகளி லும், கலைத்துறை சார் கிருத்திரங்கு களிலும் பங்கேற்கும் பொருட்டும் தென் இலங்கை நோக்கிய ஒரு கலைப் பயணத்தை ஆரம்பித்தனர்.
தவக்கால பக்தி நிகழ்ச்சிகளை ஈழத்தின் பல பாங்களிலுமுள்ள கிறிஸ்தவ மக்களுக்கு அரங்க ஆற்றுகை மூலம் வழங்க வேண்டும் என்ற மன்றத்தின் முக்கிய குறிக் கோளை நிறைவேற்றும் கொள்கையின் உந்துதவே இவ்வித கலைப் பயணத்திற்கு வழி வகுத்தது. அதே நேரத்தில் எமது கலைஞர்களுக்கும் இலங்கையில் பல்வேறு ஆற்றுகைகளை பார்க்கவும், அதன் தன்மையை உணர் வதற்குமான ஒரு சந்தர்ப்ப மாகவும் இது அமைந்தது.
3.3.93 அன்று பி.ப. 3.30 மணிக்கு பேராசிரியர் சரத் சந்திராவின் மனைவி வலித்த சரத் சந்திராவின் தயாரிப்பில் உருவான் "கப்புவா கபோதி" என்ற சிங்கள் நாடகத்தை மருதானை எல்பின்ஸ்டன் கலை அரங்கில் பார்க்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. நாடகம் என்னவோ பெரிதாக இல்லாவிட்டாலும் ஒரு சில விடயங்களை கலைஞர்கள் என்ற முறையில் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. சென்ற வருடம் திருமறைக் கலாமன்றம் கொழும்பிள் அரங்கேற்றிய "தர்சனா" எனும் நாடகத்தில் நடித்த ஜகத் எனும் சிங்கள நடிகர் இந்நாடகத்திலும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 34
மறுநாள் 7.3.05 காலை எமது கலைஞர்கள் களப் பயிற்சியில் ஈடுபட்டதுடன், " சிலுவை உலா" நாடகத் திற்காக ஒத்திகையிலும் பங்குபற்றினர். அன்று மாலை லயனல் வென்ட் தியேட்டரில் நடைபெற்ற சுப சிங்க சோமலதாவின் "விகுர்த்தி" என்ற நாடகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் சென்ற எம்மவர் அங்கு இடம் கிடைக்காது திண்டாடியதை கண்ணுற்ற திரு. லயனல் பெர்னாண்டோ அவர்கள் நாம் திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் என்பதை அறிந்ததும் விசேட இடம் ஒதுக்கித் தந்தமையை நாம் மறக்க முடியாது. அதே நேரம் நமது மன்ற இயக்குனரின் கலை ஆர் வத்தை அவர் பாராட்டவும் செய்தார். நாடகம் மிகச்
 
 

சிறப்பாக இருந்தது. இதில் பேராசிரியர் சரத் சந்திராவின் மகள் பிரதான பாத்திரமேற்று நடித்திருந்தார். இந்த நடிகையும் சென்ற வருடம் எமது "தர்சனா" நாடகத்தில் நடித்தவள் என்பது குறிப்பிடத்தக்கது. திணிக்கப்படும் கல்வியின் விளைவே இந்நாடகத்தின் கருப்பொருளாக இருந்தது. இந்நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த
பொழுது எங்கள் மண்ணில் இற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் இக்கருவை மையமாக வைத்து "புழுவாய் மரமாய்" என்ற நாடகத்தை மேடையேற்றிய குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் மனக்கண் முன் தோன்றி மறைந்தமையை நாடக்க் கலைஞன் என்ற முறையில் நான் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். இந்நாடகத்தில் முப்பதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் ஒரே நேரத்தில் மேடையைப் பாவித்த விதமும், உள்ளத்தை தொட்டுச் சென்ற இசையும், சுபசிங்க சோமலதாவின் நெறிப்படுத்தலின் சில நுட்பங்களும் எம் உள்ளத்தைத் தொட்டன், மறு நாளும் 8.3.9 இதே அரங்கில் "யதம்" என்றதொரு வித்தியாசமான நாடகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. இந் நாடகத்தையும் சுபசிங்க சோமவதாவே நெறிப்படுத்தியிருந்தார். இந்நாடகம் ஆபிரிக்க நாட்டு அடிமைத்தனத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப் பட்டிருந்தது எமது கலைஞர்கள் புதிய சிங்கள நாடகங்களைப் பார்பதும் களப்பயிற்சியில் ஈடுபடுவதும். எமது நாடக ஒத்திகைகளை பார்ப்பதும், இவ்வாறாக தினமும் கலை உட்பிரிவுடன் ஒன்றித்தவர்களாக காணப்பட்டார்கிள்

Page 35
இல்லை ஒரு புதிய கலை உலகில் சஞ்சரிக்க அவர்களுக்கு ஒரு பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது என்று கூறலாம். .ே3: மாலை மீராண்டா ஹேமலதாவின் நாட்டிய மாணவிகளுடன் இணைந்து எமது கலைஞர்கள் ஊமத்தில் (Mining) " பலிக்களம்" எனும் நாடகத்தை அரங்கேற்றுவதற்காக நடன ஒத்திகையில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். திட்டமிட்டவாறு 10.3.95 மாலை 8.30 மணிக்கு மருதானை ரஸ்பர் மண்டபத்தில் திருமறைக் கலாமன்றத்தின் "பவிக்களம்" மேடை யேற்றப்பட்டு அனைவரின் பாராட்டு தலையும் பெற்றது. 113.95 மகரகம் இளைஞர் மண்டபத்தில் இதே நாடகத்தினை சற்றே புதியதோர் வடிவத்தில் மேடையேற்றினோம். இதில் பிலாத்துவாக சிங்கள் நடிகர் ஜகத் நடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நாடகம் ஒரு கூட்டுத் தயாரிப்பாக இருந்தது. பழைய ஏற்பாட்டுக் காட்சிகளை நடனத்தின் மூலம் நெறிப்படுத்திய மிராண்டா ஜ்ேறும்பதாவின் திறமையை அநேகர் பாராட்டினர்.
கலைஞன் - ஜோன்சன் ராஜ்குமாரும், இக்கட்டுரையாசிரியராகிய நானும் சிங்கள நாடகக் கலைஞர் சுபசிங்க சோமவாதாவிடம் சில பல நிமிடங்கள் சிங்கள் தமிழ் நாடக உலகம் பற்றிக் கலந்துரையாடக் கூடியதோ' சந்தர்ப்பமும் கிடைத்தது. அதன் விபரங்களை எமது மன்ற நாடக மலராகிய "ஆற்றுகை" செவ்வியாக உங்களுக்குத் தந்துள்ளது.
 
 

113.95 அன்று எமது பயனமும் பணியும் மலை நாட்டினை நோக்கித் தொடர்ந்தது. அன்று ஓரற்றன் நோக்கிப் பயணமானோம்.
சூழ்நிலைக்கும் ஏற்றவாறு கதையைச் சுருக்கி "பவிதிகள"த்தினை நிறைவேற்றினோம். அங்கே கதை சொல்வோனாக பாத்திரமேற்று நடித்த எமது இயக்குனர் மரியசேவியர் அடிகளாரை நாம் மறக்கவே முடியாது. அவர் நடிகனாக மாறியபொழுது ஒப்பனை புடன் அவரில் ஏற்பட்ட பக்குவம், அமைதி: நிதானம், ஒழுங்கு எமது கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்து விட்டது. ஒரு நடிகன் ஒப்பன்ையின் பின்னர் எப்படி ஒழுகவேண்டும் என்பதை இதுவரை படித்திருந்தோம். அன்று அதைக் கண்னால் கண்டோம்,
13:3.95 மாலை எமது இயக்குனரின் ஏற் பாட்டின்படி கலைஞர்களுக்கு தென் இலங்கையின் சிறந்த களப்பயிற்சி ஆசிரியராகிய ஜெறோம் 2 சில்வாவின் வழி நடத்தலில் ஒரு களப்பயிற்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதனை ஜோன் 13 சில்வா அரங்கில் இந்து கலாச்சார அமைச்சின் செயலாளர் திரு. சண்முகலிங்கம் அவர்கள் அங்குரார்ப் பனம் செய்து வைத்தார். எமது பொதுச் செயலாளர் திரு வி.ஜெ.கொண்ஸ்ரன்ரைன் வரவேற்புரை நிகழ்த் தினார். The Cal" என்ற ஆங்கில நாடகத்தின்
அங்கே காலத்திற்கும், இடத்திற்கும்,

Page 36
நெறியாளர்தான் ஜெறோம் ம சில்வா இவர் களப்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும். அதன் செயன்முறை பற்றியும் விரிவான விளக்கம் தந்ததுடன் செயன்முறையிலும் செய்து காட்டி வினார் எமது கலைஞர்கள் பல மனி நேரம் Li அவருடைய பாராட்டுதலையும் பெற்றவினர்.
 
 

இதனைத் தொடர்ந்து ஒப்பநிர்ப் ་་།།།།༽ பயிற்சியும் இடம் பெற்றது.ரூபவாகினியின் அான-ஒப்பனைக் கலைஞர் திரு டெறிக் அவர்கள் ஒப்பன்னப் பயிற்சி அளித்தார்கள்
ਪL ਪੰਜਾਂ ਸੰਪੰਨੇ திருறைக் காமன்ற ஒப்பளைக் கலைஞனும் பொறுப்பாளனுமாகிய திரு பேக்மன் ஜெய ாது அவர்களுக்கும் அவரின் உதவியா ਲੁ॥
ਹੇਗਾ। ਪੰLL
| LDL தலைஞர்களாகிய பேர்மினஸ் பேக்மன் : | 27Li. பூவிஸ் கொவினா விஜேகுமார்
| L பேரெட்டினம். இக்ன்ேசியஸ் அருள் ராஜ் ஜேக்கப் போன்றவர்கள் இங்ங்குப்புகளில் பங்கு ஆந்தினர் இஆயிற்சியில் து: கலைஞர் ஆேற்றவிைதி தி:ா அவர்கள் மிகவும் Lחשח ELi_s:לחד |- எமது இயக்குனர் யாழ் நகர் வரும்படி அவருக்கு விடுத்த அழைப்பினையும் அவர் ஏற்றுக் கொண்டார். மறுநாள் அதாவது 153.25 மாலை கொழும் இோன் பி சில்வா மண்டபத்தில் 'பலிக்களம்" மேடையேறியது. பலரின் பாராட்டையும் பெற்றது. அன்று சிTவில் சண்டே லீடர் பத்திரிகையாசிரியர் எமது கலைஞர்பிளைப் பேட்டி கண்டு இத்தனை இக்கட்டான் சூழ்நிலையிலும் கலைப்பயணம் மேற்கொண்டு கலைவழி இறைபணி மாத்திரமல்ல, சுவிஸ்வழி இன அமைதியையும் பேணி அரும்பெரும் தொண்டாற்றுகின்றீர்கள் எனக்கூறி மன்றக் கலைஞர்களை மனந்திறந்து பாராட்டினோர்.
தென்பகுதியில் எமது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 18:3.95 காலை கிழக்கு நோக்கிப் பயனமானோம். பிற்பகல் 3.00 மணிக்கு மட்டுநகர் சென்றடைந்தோம். அன்றிரவு புனித தேவமாதா ஆலய முன்றலில் மட்டுநகர் ஆயர் மேதகு வன்கிங்ஸ்: சுவாம்பிள்ளை அவர்கள் தலைமையில் | "பவிக்களம்" மேடையேறியது. 17.3.9 கால்ை திருமலை நோக்கிப் பயணமானோம். திரு மலையில் எமது மன்றக் கிளையினர் மிகத் திறமையான ஏற்பாடுகளைச் செய்து எம்மை வரவேற்றனர். திரு.சிறிராம். திரு. பிரான் சிஸ், இன்னும் அவர்களின் மன்றக் கிளை

Page 37
கல்வாரி வார்த்தைகளற்ற நாடகம் リリ cm
போன்துரதிர்
 
 

இயேசுவின் နွားဖုံးခွါဇုံခြုံး၊'
tanárističari;

Page 38
விக்களம் !
函 呼 哥 ** s= 手 曙 于 *
 


Page 39
அன்பில் மலர்ந்த அமரகோவியம்4%
நிர்ேவின் பங்க்ரி
ாவிப்பெர்ன்
 

அன்பில்'மலர்ந்த'அமர காவியம்' இயேசு சிலு:புள்'நன்ரயில்/பிமுதல்
A
Z A
ー三
Z அன்பில்/மர்ந்த அம்ரி/காவியம்' 《
தீழ்iநீர்ே W. A
編

Page 40
கொழும்பு
ரவேற்கிறார்
آBl | آلات لu
மட்டக்களப் 니
issists பஸ்
 
 

கொழும்பு
Ta 5+o*

Page 41
அங்கத்தவர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியாலும் மற்றும், சென் யோசப் கல்லூரி அதிபர் திரு கைடி பொன்கலன், நகர திணைக்கள் முதல்வர் போன்ற வர்களின் ஆதரவினாலும் திருமலையில் எமது கல்ை
திருகோணமலை மானிடம் நாட்டெல்லை கடந்தது
நிகழ்வு மிக மிகத் திறமையாக அமைந்தது. மிகப் பிரமாண்டமான் மேடையில் முன்று மனித்தியாலங்கள் "பவிக்களம்" ஆற்றுகையுடன் மக்கள் மனமொன்றித்தனர். இலங்கையின் பிரபல ஒளி அமைப்பாளராகிய பராக்கிரமாஸ் தங்கள் திறமையால் நாடகத்திற்கு மெருகூட்டினர் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
19:3.95 அன்று காலை திருமலை திருமறைக் கலாமன்றத்தினரின் கூட்டமும், கலந்துரையாடலும் இடம் பெற்றது. எமது மன்றத்தின் எதிர்காலம் பற்றியும்,
 

திருகோணமலை சுவிஸ் நாட்டிலும் மன்ற உறுப்பினரோ:
திருகோணமலையில் மன்றத்து மூத்த உறுப்பினர்கள்

Page 42
கலை நிகழ்ச்சிகள் பற்றியும் கலந்தாவோசித்த பின்னர் கொழும்பு நோக்கிப் புறப்பட்ட எமது கலைஞர்களை
 
 

இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தனர். அந்த அன்பு உள்ளங்களையும், ஆதரவாளர்களையும் நாம் என்றும் மறவோம்.

Page 43
அங்கிருந்து கொழும்பு நகர் வந்து. எமது வருகைக்காக காத்திருக்கும் வன்னி மக்களிடம் வந்தோம். 21.4.98 மாலை இரம்பைக்குளம் கன்னியர் மட மகாவித்தியாலய
சிறுமி 5வது பிராயத்தில் கல்வி கற்க ஆட்வும் பாடவும்:tiசீகர்த்துடனிருச்
ஆலன் கற்றுக் ಪ್ಲೆ: கவிகு இருப்பார்க்ள் : அடி :புரமும்
தாலா பக்கங்களிலும் திரைகள் விட்டிருப்பார்கள்.இர: ஆரம்பமாகும். மேடையின் முன்பாகத்தில் 5அடி அகலத்.ை பின் இரண்டு அல்லது மூன்று பழைய நடிகப் பெண்கள் அவளுக்குப் பின் இசைவாணர்கள் இருப்பார்கள் இவர்க த்துக் கொள்வாள் திரையைத் தூக்கிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்றவில் விசேடமாக அமைக்கப்பட்ட அரங்கில் "பவிக்களம்" மேடையேறி பலரின் உள்ளத் தையும் கவர்ந்தது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி யூட் அவர்களையும். பங்குத் தந்தையையும் மாணவர்களையுமி, மற்றும் ஆதரவாளர்களையும் நாம் என்றும் மறவோம்.
இறுதியாக எமது கலைப்பயணம் வெற்றி பெற முன்னின்று உழைத்த மன்றத்தின் பொதுசனத் தொடர்பாளர் ஜெயசிங்கம், இசை நாடகப் பொறுப்பாளர் தைரியநாதன், இலக்கிய அவைப் பொறுப்பாளர் அண்டர்சன், இசைத் துறை பொறுப்பாளர் யேசுதாசன் செயலாளர் நெல்சன், பொதுச்செயலாளர் கொன்ஸ்ரன் ரைன், வெளிநாட்டிலிருந்து வந்து பயணத்தில் கலந்து கொண்ட செல்வி அந்திரியா. செல்வி சில்வியாசகோதரர் பி.மரியா லீனுஸ், சகோ தரர் ஜெ.ஆர்.ஆர்.காந்தன் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
கலை என்பது இன, மத, மொழி. கால, இடபேதம் அனைத்தையும் கடந்த ஒரு தெய்வீக உற வின் சங்கமம் என்பதை இந்தக் கலைப்பயணம் எங்கள் நெஞ்சத்தில் பதிய வைத்து விட்டது என்பது உண்மையே.
க்ள் இருக்கும்:ளிமானத்
KSOSO S SYSOOSOOSS SOOSOSOSOSOSOSOS SeeSSrSSrS இஇஇ த தீபாலங்காரம் செய்த பிறகே ஆடல் பெண்ணுக்காக ஒதுக் பார்கள் அல்:
ண்ணம் அவ்வப்போது சொல்லி

Page 44
gig
காலம் கி.பி.18ம் நூற்றாண்
இடம்: திருவெண்ணெய்
உறுப்பினர் சடையப்ப வள்ளல்
வீட்டில் ஒரு அறை. கண்ணன், இராமர் படங்கள் தீபம் காட்டிவிட்டு சடையப்பர், கம்பர். சேதிப சடையப்பர். தொண்டரடிப் பொடியாழ்வாரின் பச்ை
பாடுகிறார். அவர் பாடவின் கடைசி இரண்டு அ
அாகிவன் பாசுரத்தை உண்ர்ச்சி வசப்பட்டுப்
சடையப்பர்:
சேதிபன்:
gr)Luft:
FR -
கம்பர்:
சாத்துகின்றன
ஆழ்வார் பாசுரங்கள் அற்புதமானவை இருந்த இருக்கையில் அமர்கிறார். பார்த்து
அண்ணா. அப்பாவோடு உரையாடிக்
போகிறான் , அவன் போனதும்)
ஆழ்வார்கள் என்றாலே இறைவனின் அர்த்தம்,
ஆமாம். பல்லவர் காலத்தில் பக்தி மகான்களும் முக்கியமானவர்கள். அ வாழ்ந்த வைணவப் பெரியார் நாத இல்லையென்றால் இந்த தெய்வீகப் பு
தொண்டரடிப் பொடியாழ்வார் திரு செய்வதில் தம் வாழ்க்கையைக் கழித் அந்த இடத்தைத் தத்ரூபமாகப் பாடி
 

ாடு
நல்லூர் சோழநாடு) சடையப்ப வள்ளலின் வீடு
ப், சேதிபன் (மகன்) கம்பர்.
சிவக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு பூ வைத்து ண் - மூவரும் - வணங்குகின்றனர். அப்போது சமாமலைபோஸ் என்னும் பாசுரத்தைப் பக்தியோடு +களையும் மீண்டும் அழுத்திப்பாடி முடிக்க சம்பர் பாடுகிறார். பாடல் முடிந்ததும் மூவரும் தாமம் ர், அப்போது.)
1. படிக்கப் படிக்க இன்பம் தருபவை (என்றபடி அங்கே கம்பரும் அமர்கிறார். அந்நேரம் சேதிபன் கம்பரை
கொண்டிருங்கள். நான் கொல்லைக்குப்போய் வருகிறேன்.
அன்பிலும் பக்தியிலும் ஆழ்பவர்கள் என்று தானே
வெள்ளம் பெருக்கெடுத்தோட வைத்தவர்களில் இந்த வர்களின் பாசுரங்களை ஒரு நூற்றாண்டுக்கு முன்பு முனிவர் தான் நமக்குக் தொகுத்துத் தந்தார். அவர் பாடல்கள் என்றோ அழிந்து போயிருக்கும்.
வரங்கத்தில் வாழ்ந்து திருமாலுக்கு திருத்தொண்டு ந்தவர். அதனால்தான் கடல்வண்ணன் சுண் துயிலும் யிருக்கிறார்.

Page 45
éFORT9LS
d5 but
FSR)
distibuit:
FSR)
கம்பர்:
FC)
கம்பர்:
&sublur:
FGM
கம்பர்:
e'CD1.8
diabutt
சேதிபன்:
தேன் சொட்டும் அந்தத் தெய்வீகப் ட எங்கே பாடுங்கள் கவிஞரே!(என்றதும்
ஆகா! அனுபவித்துப் பாடியிருக்கிறா ஓர் ஆசை. அதை. . . உங்களிட நீங்கும் . . .
வள்ளலே சொல்லுங்கள். காளி கோயி தந்தை என்றாலும் நீங்கள் தான் எ6
இற்றைக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு மு புதிய செய்யுளிலே சீவக சிந்தாமணி தெரியும்.
ஆமாம். நான் அதைப் பலமுறை அணு அவர் ஈடிணையற்றவர். ஏமாங்கத பாடுகிறார். பாடி முடிந்ததும். .
பலாச்சுளை அந்தப்பாட்டு. கவிஞரே, ! சிறப்பைத் திக்கெல்லாம் எடுத்துச் ெ காலத்தில் வாழ்ந்த சேவூர்ச் சேக்கிழார் புராணம் சைவசமயத்தின் சிறப்பைப்
மனதிலிருப்பதை மறைக்கர்மல் சொ
வைணவத்தின் சிறப்பை எடுத்துச் வான்மீகியின் ராமாயணத்தை நீங்கள்
(ஆச்சரியத்தோடு) நானா. . . பாற்க
அவையடக்கமாய் இதனை நீங்கள் அடக்கக் கூடிய கவிதா சக்தி உங்களிட நீங்கள் சாதாரண கவிஞன் அல்ல. க சடையப்பர் தொடர்ந்து பேசுகிறார்) கவி இருக்கிறது.
(சற்று ஆத்திரத்தோடு) சைவமும் த
சாம்ராஜ்யத்தின் அதிபதியா ராமபிர யிருக்கிறது வள்ளலே. . . ஆச்சரியம
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுடே மதத்தையும் மதிப்பவர்கள். பல்லவர்
சோழர் காலத்தில் தானே தொகுக்க
இது ஒரு சின்ன விடயம். . . ஆனால் வைணவ உலகிற்கு செய்திருக்கிறது.
கவிஞரே, நீங்கள் என்ன சொல்லுகிற
வள்ளலே . . . வைணவப் பெரியார் ரா
இரண்டாம் குலோத்துங்கன் தானே.
அது மட்டுல்ல. . . அண்ணா. . . தி கடலில் எறிவித்தவனும் அந்தச் சோ

ாடலை மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது. கம்பர் பக்தி ரசத்தோடு பாடுகிறார்.பாடல் முடிந்ததும்)
ர் ஆழ்வார். கவிஞரே! நீண்ட காலமாக என் நெஞ்சில் ம் சொன்னால் தான் நெஞ்சின் சுமை ஓரளவாவது
பில் பூசாரி ஆதித்த உவச்சர் என்னைப் பெற்றெடுத்த ன்னை ஆளாக்கிய தெய்வம். சொல்லுங்கள். . .
முன்பு வாழ்ந்த திருத்தக்கதேவர் விருத்தப்பா என்னும் என்னும் மகாகாவியம் படைத்திருப்பது தங்களுக்குத்
றுபவித்துப் படித்திருக்கிறேன். இயற்கை வர்ணனையில் நாட்டைப் பற்றி அவர் பேசும் போது (அப்பாடலைப்
திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சமண சமயத்தின் சால்லுகிறது. இதேபோல இரண்டாம் குலோத்துங்கன் என்னும் அருள்மொழித்தேவர் பாடிய திருத்தொண்டர்
பறைசாற்றுகின்றது. ஆனால். . .
ல்லுங்கள் வள்ளலே. . .
சொல்ல யாருமொரு காவியம் படைக்கவில்லையே. ா ஏன் தமிழில் பாடக்கூடாது?
டலை ஒரு சிறு பூனையால் பருக முடியுமா?
சொல்லுகிறீர்கள். ஆனால் எந்த ஒரு அவையையும் ம் கடலாகவே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் விராஜன். இதைக் கேட்டதும் கம்பர் மெளனமாகிறார். ஞரே இந்த ஆசை எனக்கு மட்டுமல்ல குலோத்துங்கனுக்கும்
5மிழுமே எங்கள் கண்கள் என்று சொல்லும் சோழ ானின் கதையைப்பாடச் சொல்லுகிறார்? ஆச்சரியமா ாயிருக்கிறது.
D இல்லை. சைவத்தை மட்டுமல்ல சோழர்கள் சகல காலத்து ஆழ்வார் பாடல்கள் நாதமுனிகளால் இந்த ப்பட்டது.
இதை விடப் பெரிய துரோகத்தை சோழசாம்ராஜ்யம்
ீர்கள்.
மானுஜரை வேற்று நாட்டுக்கு விரட்டியடித்தவன் இந்த . . இந்நேரம் சேதிபன் அங்கே வந்து)
ல்லைக் கோவிந்தராசப் பெருமாளின் திருமேனியைக் ழமகாராசா தான்.

Page 46
கம்பர்:
FGL
சேதிபன்:
FGF)
சேதிபன்:
FGFJL
கம்பர்
TE ET E
சேதிபன்:
கம்பர்
சேதிபன்:
கம்பர்:
சேதிப ன்:
கம்பர்:
சேதிபன்:
சிரிப்போடு) ஒ . . . அண்ணனும் விட்டீர்களா. இனி என்பாடு
நீங்கள் இருவரும் சொல்வன இப்படிப்பட்ட தவறுகள் எப்படிப் செய்யும், என்றாலும் பொதுவ பொறுமை உடையவர்கள். இரா பாடவேண்டுமென்றே குவோத்து
குலோத்துங்கன் அவையில் தாே கோவை, உலா, அந்தாதி ஆகிய வல்லவர் அல்லவா அவர். . .
தமிழில் வல்லவர்தான் கூத்தர். தள்ளாத வயது எண்பதாவது இ செய்வதில்தான் வல்லவர். ஆ6 உங்களிடம் தான் இருக்கிறது. இ கவனித்த சேதிபன்)
அப்பா அரச சேவகர்களின் ஆ போர் தொடங்கி விட்டதா?
இல்லை சேதிபா. அவர்கள் நமது
அண்ணனிடமா? அப்படி என்ன
சிரித்துக் கொண்டு) அரசன் குே அண்ணன் கவிச்சக்கரவர்த்தி, ஒ
வள்ளலே, நீங்கள் என்ன சொல்
நேற்று. நான் சோழன் அவைக்கு அதிகமாகவே புகழ்ந்து பேசினான். ஆசையையும் தெரிவித்தான். அத்
அப்படியென்றால் அண்ணன்
ஆமாம் பல்லக்கில் உன் அண்ை
குறும்பாக) எல்லா ஏற்பாடுகளை
அன்னா, , , அரண்மனையிலேே
சேதிபா. . . கவிஞன் ஒரு சுதந்தி வைக்க முடியாது. சோழன்னச் சர் விடுகிறேன்.
அரசன் தடுத்தால். . .
நான் என்ன ஒட்டக்கூத்தரா அங் வர்களையும் புகழ்ந்து பாடிப் பழ நான் இந்தக் காவிரி நாட்டின் க
உங்கள் விருப்பத்துக்குக் குறுக்கே பல்லக்கு சுமப்போர் வந்துவிட்ட
ஆமாம் புறப்படுங்கள் அண்ணா

Legitimate teatre straight :'(:
தம்பியும் ஒன்றாகச் சேர்ந்து drä a without songs, dances BlågJ557 sit- og or musical interlades ofany s's Iljitsir Louléarnisiana. kind. The term derives from JIL +ẻ đầuâs'Iử,5_ắãệg Tsir the old regulations governing ாகச் சோழர்கள் பிறசமயப் the lincensing of theatres, மபிரானின் கதையை நீங்கள் chich were framed to cover
iš TSJið af 3 čijâpTsi. . . only nonmusica presenta
ன ஒட்டக்கூத்தர் இருக்கிறார். 真 ಕ್ಲಿಕ್ಕಿನ್ತಿ; ld ಛೀFebé வற்றைப் பாடிக் குவிப்பதில் இல் raded by the addition of musicainterludestoproduce a bástard formu beyond ஆனால் அவருக்கு இப்போது icenses contr
ருக்கும். . . கூத்தர் செய்யுள் & எால் கவிதை என்பது உணர்ச்சியின் பிரவாகம், அது
ச்சிமியம் அரசசேவகர்களின் ஆரவாரம் கேட்கிறது. அதைக்
ரவாரம் வரவர அதிகமாகக் கேட்கிறதே! ஏன் ஏதாவது
து கவிஞரிடம் தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.
" குற்றஞ் செய்தார் அவர்?
லோத்துங்கனின் அவையை அலங்கரிக்கப் போகிறார் உன்
ட்டக்கூத்தரின் முகம் சுறுக்கப் போகிறது.
லுகிறீர்கள். . .
சென்றிருந்த போது தாங்கள் பாடிய ஏர் எழுபதை அவன் அப்போதுதான் இராமகாதையை நீங்கள் பாடவேண்டுமென்ற தன் விளைவு தான் இந்த வீரர்களின் வருகை,
இப்போதே அரசவைக்குப் போகின்றாரா?
என் பவனி செல்லப் போகின்றார்.
பும் நீங்களும் சேர்ந்து செய்து விட்டுத்தான் வந்திருக்கிறீர்கள். ய தங்கி விடாதீர்கள். இங்கேயும் அடிக்கடி வந்து போங்கள்.
ரப் பிறவி அரண்மனைக் கூட்டுக்குள் அவனை அடைத்து நிதித்துவிட்டு அடுத்த நிமிடமே இந்தச் சொர்க்கத்துக்கு வந்து
கு ஒட்டிக் கொண்டிருக்க. அரசனையும் அதிகாரத்திலுள்ள க்கப்பட்டவர்களுக்குத் தான் அரண்மனை வாசம் சரிவரும். ாடு கழனிகளில் கால் வைத்து நடக்கவே விரும்புகிறேன். .
சோழன் ஒரு நாளும் நிற்க மாட்டான். ஆயத்தமாகுங்கள், ார்கள்.

Page 47
எழுந்து சேதிபனை அணைத்துக் கொண்டு ெ
(இதைக் கேட்டதும் கம்பர்
கங்கை கொண்ட ே
இடம்:
உறுப்பினர்: குலோத்துங்கன் ஒட்
காவலன்.
(சிம்மாசனத்தில் அரசனும் அரசியும் வீற்றிருக்கி பின்னணியில் சிலப்பதிகாரக் கானல்வரிப் பாடல்
காவலன்:
சோழன்;
காவலன்:
சோழன்;
ஒட்டக்கூத்தர்:
சோழன்;
கம்பர்:
சோழன்;
ésibuit:
шоғ:итртпт6яfl:
ஈட்டக்கூத்தர்:
சோழன்;
அறிவேன் . .
முடியுங்கட்டத்தில் கா
விஜயலாயசோழன் வழிவந்த வீரதில நீடுவாழ்க.
இச்சமயம் காவலனைப் பார்த்து)
என்ன. இனிக்கும் செய்திதானே. . .
ஆமாம். வேந்தே. . . திருவழுந்தூர் ஆதி தருகிறார். . .
(என்று சொல்வி விட்டுக் காவலன் ெ அவரைக் கண்டதும்)
வருக . . . வருக. . . (கம்பர் சோழன்
இளங்கவிஞரே, சோழனின் அவைக்கு இதைக்கேட்டதும் கம்பர் அவருக்கும்
அமருங்கள் கவிஞரே. அமருங்கள் (க
சக்கரவர்த்தி அவர்களே! தாங்கள் ெ அடைகிறேன். புவி அரசராக மட்டும . அரசரே, தாங்கள் எ
கவிஞரே கவிச்சக்கரவர்த்தி கூத்தர்பிர கூட. அவர் இந்த அவையைத் தாங்க எழுபது பாடல்களைக் கொண்ட தங் வெகுவாகக் கவர்ந்துவிட்டது.
நன்றி மன்னா. (கூத்தரைப் பார்த்து) கவிஞர் என்பது ஒரு அலங்கார பதவ பொன்விலங்கு. நான் ஒரு சுதந்திரப் பு அடைத்து விடாதீர்கள்.
(தறுநகையோடு) கவிஞரே பயப்படாதீ
19திப்புக்குரிய பதவியல்லவா அது? நீ
கவிச்சக்கரவர்த்தி அவர்களே, கவிஞன சுதந்திர உணர்வும் தான். பரவா
4;
 

சடையப்பர் கால்களில் வீழ்ந்து வ்ணங்கிவிட்டுக் வளியே செல்கிறார்)
சோழபுரம்,
ட்டக்கூத்தர், கம்பர், சோழனின் பட்டத்துராணி,
றார்கள். பக்கத்தில் ஒட்டக்கூத்தர் இருக்கிறார். திங்கள்மாலை இசையுடன் பாடப்படுகிறது. அது வலன் அங்கு வந்து)
கம் மூன்றாங் குலோத்துங்க மாமன்னர் வாழ்க.
த்ெத உவச்சரின் அருமைமகன் கவிஞர் கம்பர் வருகை
சல்கிறான். அவன் செல்லக் கம்பர் உள் நுழைகிறார்.
னை வணங்குகின்றார். அப்போது)
உங்கள் வருகை ஒரு சோபிதத்தை உண்டாக்கட்டும் வணக்கம் செலுத்துகிறார்)
ம்பன் அமர்ந்ததும்.
காலு மண்டபத்துக்கு வந்ததையிட்டு நான் குதூகலம் ன்றி தாங்கள் கவி அரசராகவும் விளங்குவதை நான் ன்னை அழைத்த காரணத்தை அறியலாமோ?
ான் எனது ஆஸ்தான கவிஞர் மட்டுமல்ல, ஆசிரியரும் 5ளும் அலங்கரிக்க வேண்டுமென்று விரும்புகின்றார். களது ஏர் எழுபது என்னை மட்டுமல்ல அவரையும்
நன்றி கவிச்சக்கரவர்த்தி அவர்களே . . . ஆஸ்தான பி. கவிஞரின் கால்களுக்குப் போடப்படும் ஓர் அழகிய பிறவி. அரண்மனை என்ற சிறைக்கூட்டுக்குள் என்னை
ர்கள். அரசர் அப்படி ஒன்றும் செய்து விட மாட்டார்.
ங்கள் மறுக்கின்றீர்களே. . .
ன அடையாளம் காட்டுவதே அவனது கவித்துவமும் யில்லை. அவர் சுதந்திரக் காற்றை நன்றாகவே
p

Page 48
சுவாசிக்கட்டும். கம்பரைப் பார்த்து நோக்கம் என்ன என்று தெரியுமா?
கம்பர்: சொல்லுங்கள் சோழ மன்னா!
சோழன் தமிழக வரலாற்றில் சோழர் காலத் அளவிற்கு இங்கு காவியங்கள் பல 4 பெற்ற தாங்கள் அப்படி ஒரு முய
கம்பர்: தாங்கள் கண் ஜாடை காட்டினால்
வழியில் எத்தனையோ காவியங்களை மாறுபட்டு நிற்பவன். உண்மையாக காண்கின்றேன். நெஞ்சை அள்ளும்
சோழன் விருத்தப்பா பாடுவதில் சிறந்து வி இராமகாதையை நீங்கள் பாடவேண்
கம்பர்: நிறுமாப்போடு) கட்டளைக்குக் கவின் இந்தக் கட்டிடத்துக்குள்ளிருந்து என்
கூத்தர்: ஆதித்தர் மகனே, உமது ஆணவம் :
நினைவிலிருக்கட்டும்,
கம்பர்: தவிச்சக்கரவர்த்தி அவர்க1ே நிேதிசி
மகாராணி: கவிஞரே, அத்தாணி மண்டபத்திலி
நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து விருப்பம்,
கம்பர் " பாடுகிறேன். ஆனால் எப்போது என்
கவிதை தானாகவே ஊற்றெடுக்க ே
சோழன்; உங்கள் நிபந்தனைகளுக்கெல்லாம் ந வரும்போது காவியத்துடன்தான் வ
கம்பர்: ஜிருக்கையில் இருந்து எழுந்து மன் சந்தேகம், அப்படி வர நேரிட்டாலும் சந்தேகம். வருகிறேன். கம்பர் கோ!
கூத்தர்: உம். . . ஆணவத்தின் அசல் வடிவி
சோழன்; புன்னகையோடு) புத்தகங்களைப்
கவிஞனாவது என்பது கடவுளின் கடா இந்நேரம் அங்கு சோழர் படைத்
பல்லவராஜன் வணக்கம் மன்னா!
சோழன்; வாருங்கள் தளபதி அவர்களே. .
பரபரப்பு காணப்படுகிறது.
Living Theatre. An Off-Broadway company he Writer-designer Julian Beck in 1947. silential contre of advanced theatre in
 
 
 
 
 
 

கவிஞரே, தங்களை நான்அழைத்ததின் உண்மையான
தைக் காவிய காலம் என்று சொல்ல வேண்டும். அந்த 'யற்றப்பட வேண்டும். கவிதா தேவியின் சுடாட்சத்தைப் சியில் ஈடுபட்டால் என்ன?
போதும், கவிச்சக்கரவர்த்தி அவர்கள் காரிகை காட்டும் படைத்து விடுவாரே. நான் மரபில் இருந்து கொஞ்சம் ா கவிதையின் ஊற்றை நான் நாட்டார் பாடல்களில் லப்பதிகாரம் இதற்கு ஓர் அருமையான எடுத்துக்காட்டு. ளங்குபவர் நீங்கள். அந்தப் பாவிலேயே வால்மீகியின் டும் என்று நான் விரும்புகிறேன்.
ாத வராது. அதுவும் அரண்மனையைச் சுட்டிக்காட்டி) னால் கவிதை பாடவும் முடியாது
அளவு கடந்து விட்டது. யாரிடம் யார் பேசுவது என்பது
கம்பனை நீங்கள் மிரட்ட முடியாது.
ருந்து கவிதை பாடும்படி அரசர் ஆணையிடவில்லை. இராமகாதையைப் பாடலாம். இதுவே மாமன்னரின்
று என்னால் நாள் குறிக்க முடியாது. உள்ளத்தில் இருந்து வண்டும்.
ான் உடன்படுகின்றேன். ஆனால் அடுத்த தடவை இங்கே ரவேண்டும்.
னா இன்னும் ஒரு தடவை இங்கே வருவேன் என்பது நிச்சயமாக என் கையில் காவியம் இருக்குமா என்பதும்
பமாக வெளியே போகின்றாார்)
பும். .
படித்தால் யாரும் புலவராகி விடலாம். ஆனால்
ட்சம். அது கம்பரிடம் அதிகமாகவே காட்டப்பட்டிருக்கிறது.
ளபதி பல்லவராகன் வத்து
என்ன உங்கள் முகத்தில் அளவுக்கு அதிகமாகவே
unded by the director Judith Malina and Ayiti then and 1964 it become the most
ug:

Page 49
Lucidosavsnis
சோழன்;
பல்லவ:
சோழன்;
Lueübeabsmus
சுந்தரம்:
முத்து:
சுந்தரம்:
முத்து:
சுந்தரம்:
முத்து:
சுந்தரம்:
முத்து:
சந்தரம்:
முத்து:
சுந்தரம்:
(அமர்ந்து கொண்டு) மன்னவா. . . சிங் யன் சினேகம் காட்டத் தொடங்கி விட் வேண்டும்.
(கோபத்தோடு) நன்றி கெட்டவன். . .
அரசியலில் அதை எதிர்பார்க்க முடிய பராக்கிரமபாகுவிற்கு பாலில் விழுந்த
(சினத்தோடு) பல்லவராயரே! பாண் பாடம் படிப்பிக்க வேண்டிய நேரம் வேரோடு அழித்து விட்டு குலசேகர பாண்டிய நாட்டு அரண்மனையில் அ
(எழுந்து) வருகிறேன் வேந்தே. . . வா விடைபெற்றதும் முரசு முழங்குகிறது.)
ஜிடம்: திருவெண்ணெய் ந
உறுப்பினர்; சுந்தரம், முத்து, (வி
(முத்து தோளில் மண் வெட்டியோடும், ை
இடைவழியில் அவை
முத்து . . . என்ன வயலுக்கா. . .
ஓம் சுந்தரம் இண்டைக்கு வரம்பு பே
(அலுப்போடு) என்னத்தைப் போட்டு
யுத்தமா. . .
ஏன். முரசம் உன் காதில் விழ பராக்கிரமபாகுவின் படை வந்திற்றா
தெரியாமலா. . . சொன்னாங்க. . . மு எத்தனை தரம் சிங்கள நாட்டின் மீது அதிலும் முதலாம் ராசாதிராசன் சி கொடுமைகளை அந்நாட்டு மக்கள் ம
கொடுமையா. . .
என்னப்பா. . . நீ. . . இருட்டிலேயா இ மூக்கை நமது படைவீரர் அரிந்தது ே
தன்வினை தன்னைச் சுடும் என்பது கட்டிற்றியா?
எத்தனை வரியென்டு கட்டுறது. . . ந
நீ சொல்றது சரிதான் முத்து வாற யாருக்குத் தெரியும்?
 

களத்துப் பராக்கிரமபாகுவோடு மீண்டும் வீர பாண்டி டான். இந்த உறவை நாம் முளையிலேயே கிள்ளி விட
ாது அரசே! பாண்டியன் குடும்பத்தில் ஏற்பட்ட பகை
பழமாகிவிட்டது.
டியனுக்கு மட்டுமல்ல. அந்த பராககரமபாகுவிற்கும் வந்துவிட்டது. புறப்படுங்கள். . . வீரபாண்டியனை பாண்டியனின் உறவினன் விக்கிரமபாண்டியனை அமர்த்திவிட்டு வெற்றியோடு வாருங்கள்.
கை சூடி வருகிறேன். (என்று சொல்லி விட்டு அவன்
நல்லூரில் ஒரு வயற்புறத்தை அண்டிய இடம்
விவசாயிகள்)
கையில் கட்டுச்சோற்றுடனும் செல்கிறான். னக் கண்ட சுந்தரம்)
ாடுற வேலை இருக்கு.
என்ன?. . . திரும்பவும் யுத்தம் வந்திட்டுது.
வில்லையா? மீண்டும் வீரபாண்டியனுக்குதவியாக ο.
ற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எண்டு. . . நாம் படையெடுத்து அந்த நாட்டை சீரழித்திருக்கின்றோம். ங்களத்தின் மீது படையெடுத்த போது அங்கு செய்த றந்திருப்பார்களா என்ன?
ருக்கிறாய்? சிங்கள அரசன் விக்கிரமபாகுவின் தாயின் கொடுமையிலும் கொடுமை இல்லையா?
சரிதான் . . . அது சரி முத்து. . . நீ வரியெல்லாம்
5ானூறுக்கு மேல வரி இருக்கு. . .
வருமானமே வரிகட்டக் காணாது. . . எங்கட கஸ்ரம்

Page 50
முத்து:
சுந்தரம்:
முத்து:
சுந்தரம்:
முத்து
சுந்தரம்:
முத்து
சுந்தரம்
முத்து:
சுந்தரம்
முத்து:
சுந்தரம்:
முத்து
சுந்தரம்:
முத்து:
அரசருக்கென்ன. . . அவருடைய மா பிரச்சனை இல்ல. . . தேவதாசிகளுக்கு சில வேலி நிலங்கள் தான் சொத்தப்
ஒமோம். . . சும்மா பேருக்குத்தான் எண்டு . . . எப்ப பார்த்தாலும் யுத்த சேரனோடு போர். இன்னொரு நா யுத்தத்தால நம்மட நாடு அழிந்து கவலைப்படறாங்க. . .
யுத்தம் ஒரு பக்கம். அத்தோடு வ இன்னொரு பக்கம். இவை போதாதெ இல்ல நரகமா.
இந்த ஆட்சியில் பிராமணரையும் ே மகாராசா சட்டம் பிறப்பித்திருக்கிறா மனுநீதிச்சோழன் பரம்பரையாம் . .
கல்வி வளர்ச்சியில கூட அரசன் க புலவர்கள் காவியம் பாடி விட்டால் இ ஆதீனங்களும் வடமொழியையும் 6 குறைவாகப் போயிற்று. . .
அது எல்லாம் பெரிய ராசதந்திரம். ந கேள்வி கேட்கத்தான் செய்வான். இ படிப்பறிவில்லாத ஓர் அடிமைச் ச இதையெல்லாம் நாம் யாரிடம் போய் பெரிய இடைவெளி இருக்குது என்ப
அது சரி சுந்தரம். நம்மவூர் சடையப் கம்பராம். அவர் கொஞ்சம் வித்தியா
அப்படித்தான் நானும் கேள்விப்பட்ட நூல் இயற்றி வள்ளல் வீட்டிலே அர நடத்தும் கோல் ஏர் அடிக்கும் சிறு
இது பெரிய புரட்சிதான். இந்தக் கா உள்ளவர்களையும் தான் பாடுறாங்க? பாடியிருக்கிறார் என்றால் கம்பர் ெ
இப்படிப்பட்ட விசயங்கள் மகாராக கவனமாய்த்தான் இருக்க வேண்டும்.
சொல்லு. . உனக்குத் தான் என்ை
அந்தக் கவிஞர் இருக்கிறாரே. அவர்
சரிதானர். சைவத்துக்கும் வைஸ்ணவ கிளறிவிடப் போறார் போல இருக்கு
அது என்னவோ எனக்குத் தெரியாது. ஏறுது. . . நான் வாறன்.
ஓமோம். . . எனக்கும் வேலை இருச்

'ளிகை பெரிய நகரம் போல இருக்கு. செல்வந்தருக்கும் தக் கூட சொந்தமா வீடு வாசல் இருக்கு. ஆனால் நமக்கு b.
ா சொல்லுறாங்க . . . சோழர்காலம் பொற்காலம் ம் தான். இப்ப பாண்டியனோடு சண்டை. நாளைக்குச் ளைக்கு வேங்கி நாட்டின் மீது பாய்ச்சல். இப்படியே கொண்டு போகுது. இதைப் பற்றி யார் தான்
லங்கை இடங்கை என்ற பேரில் சாதிச்சண்டைகள் நன்று சைவ வைஸ்ணவ சமயப்பூசல். இது என்ன நாடா
வெள்ளாளரையும் எதிர்க்கக் கூடாது என்று சோழ rர். நீதி எங்கே இருக்கு என்று பார்த்தாயா. . . ஏதோ
பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்லை.
வனம் செலுத்துவதாக இல்லை. ஏதோ இரண்டொரு தைக் காவிய காலம் என்றா சொல்லுவது. அரசர்களும் சைவத்தையும் தான் வளர்க்கிறார்கள். தமிழ் தரக்
ாட்டிலே படித்தவன் நாலு பேர் இருந்தால் நிச்சயமாக து அதிகார வர்க்கத்துக்கு பிடிக்காது. இதனால் தான் முதாயத்தை இந்த நாட்டில உருவாக்க பார்க்கிறாங்க. ச் சொல்லுவது. மகாராசாவுக்கும் மக்களுக்கும் இடையே து மட்டும் உண்மை.
ப வள்ளல் வீட்டிலே ஒரு கவிஞர் இருக்கிறாராம். பேர் சமான ஆள் என்று சொல்லுறாங்கள். . . உண்மையா?
-ன் முத்து. கிட்டடியில் அவர் ஏர் எழுபது என்று ஒரு ாங்கேற்றினாராம். அதில் ஓர் இடத்திலே செங்கோல்
கோல் என்று பாடியிருக்கிறாராம்.
லத்தில கவிஞர்கள்எல்லாம் அரசனையும் செல்வாக்கு ஆனா இந்தக் கவிஞன் நம்மைப் போல விவசாயிகளைப் பரிய புரட்சிக்காரன் தான்.
ாவுக்கு பிடிக்குமோ என்னவோ? கவிஞர் கொஞ்சம் . சுந்தரம் இன்னுமோர் விசயம் தெரியுமோ உனக்கு?
னவிட நாட்டு நடப்பெல்லாம் நல்லாய்த் தெரியுமே. . .
ராமகதையைத் தமிழில் பாடப்போகிறாராம்.
ாத்துக்கும் இருக்கிற போட்டி பூசலை இந்த மனுசன்
கேள்விப்பட்டேன். அவ்வளவு தான். சரி. சரி. வெயில்
கு. . . பிறகு சந்திப்பம்இருவரும் போகிறார்ககள்)

Page 51
இடம்: திருவெண்ணெய் நல்லூ
உறுப்பினர்: கம்பர், சடையப்ப வள்ள
இராமபிரானின் சிலை. அதன் முன்பாக கம்பர் ஆழந்த
கம்பர்:
sub uits
As
as buffs
எழுதுநர்கள், சடையப்ப வள்ளல், சேதிபன் முத்
(கண்களை மூடி கைகளைக் குவித்தப்படி)
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீக்கலா அலகி லாவிளை யாட்டுஉடை யார்அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
(என்ற பாடலை பாடித் தொடர்ந்து பாடுகி
ஓசை பெற்றுயர் ப7ற்கடல் உற்றொரு பூசை முற்றிலும் தக்குடி புக்கென ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றிக் காசில் கொற்றத் திராமன் கதையரோ
தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவரானவர் தம்முளும் முந்திய நாவினான் உரையின்படி நான் தமிழ்ப் பாவினால் இது) உணர்த்திய பண்பரோ.
நடையின் நின்றுயர் நாயகன் தோற்றத்தின் இடைநிகழ்ந்தஇராமவதாரம் போது தொடை நிரம்பியதோம் அறு மாகதை சடையன். வெண்ணெய் நல்லுரர்வயின் தந்
(ஏடு எழுதுவோர், வேகமாக எழுதுகின் தற்செயலாக எழுதுவோன் ஒருவனைக் க
என்ன கைகள் சோர்ந்து விட்டனவோ? இதை
கவிஞரின் வாயிலிருந்து கவிதை வெள்ளம் அ அதைத் தாங்கிக் கொள்ளும் சக்திதான் இந் புன்னகைத்தபடி தொடர்ந்து பாடுகிறார்)
வரம்பெலாம் முத்தம் தத்தும்
иви биотић искајали, итдšljaš குரம்பெலாம் செம்பொன் மேதிக்
குழியெலாம் கழுநீர்க் கொள்ளை urubQuanruh uovaruh drntal 7
A 17úGuavutb egyaivarab Lmaivasiái கரும்பெலாம் செந்தேன் சந்தக்
dsnradavaonraih sawfinvaar deu Luh.
பொருந்திய மகளிரோடு
வதுவையில் பொருந்து வாரும்
பருந்தோடு நிழல் சென்றன்ன
இயல் இசைப் பயன் துய்ப்பாரும்
 

. சடையப்ப வள்ளல் வீட்டின் ஒருகூடம். ல், சேதிபன், எழுதுநர் இருவர்.
தியானத்தில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் லானோர் அமர்ந்திருக்கின்றனர்.)
ன்றார்)
ததே.
pனர். கேட்பவர்களுக்கு மெய் சிவிர்க்கிறது. வனித்த கம்பர்.)
னக் கேட்ட அவர்கள் நாணுகின்றனர்.அப்போது)
ருவியாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் தத் தம்பிமாருக்கு இல்லை.இதைக் கேட்ட கம்பர்

Page 52
é FGD
கம்பர்:
சேதிபன்:
FSM)
suhu its
éFC 9
Sibuts
மருந்தினும் இனிய கேள்வி
செவியுற மாந்து வாரும் விருத்தினர் முகம் கண்டன்ன
விழா அணி விரும்புவாரும் வண்மை இல்லை ஓர் வறுமை இன் திண்மை இல்லை நேர் செறுநர் இ உண்மை இல்லை பொய்வுற இல்ல ஒணர்மை இல்லை பல் கேள்வி லுங்
மேற்படி பாடல்களைக் கேட்டதும்
ஆகா . . . அற்புதம். . . அற்புதம் எவ்வளவு அழகாக எடுத்துச்சொல்
வள்ளலே, தேசம் எப்படி இருக்க ( தலைவனின் பண்பு நலனை இப்பே
வயிரவான் பூண் அணி மடங்கல் ெ உயிரெலாம் தன் உயிர் ஒப்ப ஒம்ப செயிர் இலா உலகினில் சென்று நி உயிர்லாம் உறைவதோர் உடம்பும்
(Cyanoksáš GasLL - Faou Azulu ÜLuff)
இதைவிட வேறு யாரால் இவ்வளவு ஆனால் அவன் தாங்கியுள்ள உயி (உணர்ச்சி வசப்பட்டு) இந்தத் ே வார்த்தைகளில் எவ்வளவு பெரிய
அண்ணனின் இந்தத் தத்துவம் நமது கேட்ட கம்பர் புண்ணகைக்கிறார். ஆ சேதியா, குலோத்துங்கனை வம்புக்கி நினைப்பது போல் அப்படி ஒன் கவனியாத கம்பர் தொடர்ந்து பாடு
எய்என எழுபகை எங்கும் இன்மைய
மொய் பொரு தினவுறு முழவுத் ே வையகம் முழுவதும் வறிஞரன் ஓம்பு செய் எனக் காத்தினி(து) அரச செ
இந்தப் பாடல் முடிந்ததும்)
சக்கரவர்த்தி திருமகனை ஒருசாதா
stõ vi)
வள்ளலே, தசரதன் ஒரு குடியானவள் நடந்தது.
இச்சமயம் வயிரவாண்’ என்னும் ப

மையால் řadarma) "aouorumvasió ama)
சடையப்பர் தலையை ஆட்டிச் சுவைத்தப்படி) . . . ஒரு தேசம் எப்படி இருக்க வேண்டும் என்பதை valutesiassit.
வண்டும் என்பதைத் தெரிவித்த நான் அந்தத் தேசத் ாது சொல்லுகிறேன் ( என்று கூறிவிட்டு பாடுகிறார்)
luontuitibLSantor
арте)
Birgo munt
ஆயினான்.
அழகாகச் சொல்ல முடியும்? தசரதன் வெறும் உடம்பு. இருக்கிறதே, அது அவனுடையதல்ல. அது மக்கள் தசத்தின் மக்கள். . . கவிஞரே. . . இரண்டொரு தத்துவத்தை எடுத்துச் சொல்லி விட்டீர்கள். .
தேசத்தின் அரசருக்கும் பொருந்துமா என்ன? இதைக் னால் சடையப்பர் சற்றுக் கோபத்தோடு) ழுப்பதே உனது கொள்கையாயிற்று. சோழர் ஆட்சி நீ றும் சொத்தை அல்ல. இவர்களின் உரையாடலைக் கிறார்)
mü V
preflavnvair
ம் ஓர் .
taprair
ாண உழவனாகவே காட்டி விட்டீர்கள் இதைக் கேட்ட
தான். அதனால் தான் அவன் முடியரசிலும் குடியரசு
ாடல் பின்னணியில் இசையோடு பாடப்படுகின்றது.)

Page 53
Gafnt pair:
ஒட்டக்
சோழன்;
ஒட்டக்:
சோழன்;
சேவகன்;
சோழன்;
சேவகன்:
கூத்தர்:
சோழன்;
ஒட்டக்
சோழன்;
da525irs
இடம்: கங்கை கொண்ட சே
உறுப்பினர்; ஒட்டக்கூத்தர், சோழன் (ஒட்டக்கூத்தர் தனிமையிலிருந்து செய்ய அப்போது அங்கு வ கவிச்சக்கரவர்த்தியின் தனிமைச் சூழ மன்னிக்கவேண்டும்.
வா. . . குலோத்துங்கா. . . வா. . . நான் தான். (சோழன் அமர்ந்ததும்) குலோத்துங் வந்திருக்கிறதா?
பல்லவராயனை எதிர்த்து நிற்க முடிய புறமுதுகிட்டு ஓடுவதாகச் செய்தி. புகழ் எதிர்ப்பது?
ஆமாம். . . புலிக்கு முன்னால் இவர்கள் 6 இராசாதிராசன் காலத்திலும் இப்படி ஒரு ட அனுப்பி வைத்தான். மதுரைக்கு வந்த அ பாடு. . . நினைத்தால் நெஞ்சம் கொதிக் எனக்கும் அந்த வரலாறு ஓரளவு தெரி கொண்டு வர முயன்ற தளபதி இலங்காட தொங்க விடப்பட்ட வீர வரலாறு இன்னு
(இந்நேரம் சேவகன் வந்து)
மன்னிக்கவேண்டும் மன்னவா. . .
என்ன. . . போர்க்களச் செய்திதானே. .
வேந்தே. . . பாண்டிய நாட்டை வெ பெருமிதத்தோடு தங்களைச் சந்திக்க வ மகிழ்ச்சியோடு) பல்லவராயரே. . . உம் உனக்குச்சோபனம் பாடுகிறது. (ஒட்டக்கூ வெற்றிவீரன் பல்லவராயனுக்கு இந்த நா ஆமாம். குலோத்துங்கா. . . கங்கை ச்ெ விட்டது. இந்நேரம் பின்னணியில் வாத்தி குறைந்து போகின்றது.) குலோத்துங்கா . மறந்தாயா. . . என்ன. . ஆடி இல்லை. . . கவிச்சக்கரவர்த்தி அவர்கே என்றே நம்புகிறேன்.
காவியத்தின் பெரும்பகுதியைக் கம்பர் ப அப்படியானால் தங்கள் காவியம். . .
எனது பணியும் தொடர்ந்து நடைபெறுகி
7
 

ழபுரம் சோழனின் அரண்மனை
r, சேவகன்
ள் இயற்றிக்கொண்டிருக்கிறார். ந்து சோழன்)
லைக் கலைப்பதற்காகத் தாங்கள் என்னை
மட்டும் தானா புலவன். நீயும் நாடறிந்த கவிஞன் கா. . . போர்க்களத்திலிருந்து ஏதாவது புதிய செய்தி
த பாண்டியனும் பராக்கிரமபாகுவின் படையும் மிக்க சோழ பரம்பரையை இந்தப் பூண்டுகளா
ால்லாம் பூனைகள். குலோத்துங்கா. . . இரண்டாம் டையை இலங்காபுரன் தலைமையில் பராக்கிரமபாகு நத மாற்றான் படை பாண்டிய நாட்டைப் படுத்திய கிறது.
பும். தமிழ் மண்ணைத் தனது ஆதிக்கத்தின் கீழ் ரனின் தலை பாண்டியன் அரண்மனை மதிலில் ம் என் நெஞ்சை விட்டு அகலவேயில்லை.
. புகல்
bறி கொண்ட நமது படைத் தளபதி வெற்றிப் ந்து கொண்டிருக்கிறார்.இதைக் கேட்ட சோழன் மை மனமாரப் பாராட்டுகிறேன். சோழ நாடே த்தரைப் பார்த்து) கவிச்சக்கரவர்த்தி அவர்களே டே விழா எடுக்க வேண்டும் இல்லையா? ாண்ட சோழபுரம் இப்போதே கட்டத்தொடங்கி / சலங்கை ஒலி கேட்கிறது. பின் மெல்ல மெல்ல குதூகலத்தில் திளைத்திருக்கும் நீ கம்பரை
ா இல்லை. காவியத்தோடு கட்டுண்டு இருப்பார்
டி முடித்து விட்டாராம்.
து குலோத்துங்கா.

Page 54
சோழன்;
ஆகா. , . எனது ஆட்சியில் இரண்டு யாருமேயில்லை.
இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் வாத்தி
இடம்: கங்கை கொண்ட
உறுப்பினர்; சோழன், மகாரா
(அரசன், அரசி, ஒட்டக்கத்தர், பல்லவராயன் s வாத்திய இசை கேட்கிறது.அதைத் தொடர்ந்து சல) அரசனை வணங்கிவிட்டுக் கானல் வரிப் பாடல்க
சோழன்;
Giocaves
கூத்தர்:
நங்கையே. . . உன் நாட்டியம்
மாதவியையும் கோவலனையும் எங் (என்று கூறிவிட்டுத் தன் கழுத்திலி கொடுக்கிறான் அதை அவள் வார் சென்றதும்) பல்லவராயா! உன் ெ
பாராட்டுக்கள் எல்லாவற்றுக்கும் சோழநாடு தலை நிமிர்ந்து நிற்கிறது ஆந்திரமும் இந்த மண்ணுக்கு பணி
சரியாகச் சொன்னாய் பல்லவர பாராட்டுக்களுக்கும் உரியவர். இே
ஆடும் கடைமணி
நாவசையாமல் egysfavGlosivavírub
நீடும் குடையில்
தரித்த பிரான்
(என்று அவர் பாடிக் கொண்டிரு
என்று
நித்தம் நவம் பாடும் கவிப் பெரு மான் ஒட்டக்கூத்தின் பதாம்புயத்தைச்
குடும் குலோத்துங்க
சோழன் என்றே எனை சொல்லுவீரே!
(என்று சோழன் ஒட்டக்கூத்தரை கரகோசம் கிளம்புகிறது.)
 
 

காவியங்கள். . என்னைப் போல் அதிர்ஷ்டசாலி வேறு
ப இசை, சலங்கை ஒலி கேட்கின்றது.)
சோழபுரம் ணி, ஒட்டக்கூத்தர், பல்லவராயன், நாட்டியப்பெண்
கியோர் அமர்ந்திருக்கிறார்கள். பின்னணியில் இனிய ங்கை ஒலி, நாட்டியப் பெண் ஒருத்தி அவைக்கு வந்து ளுக்கேற்ப நாட்டியமாடுகிறாள்.நாட்டியம் முடிந்ததும்) அற்புதம். கானலில் அமர்ந்திருந்து கவிதை பாடிய கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டாய்.நீ . தந்த முத்து மாலையைக் கழற்றி அவளுக்குப் பரிசாகக் ங்கித் தலைகுனிந்து வணங்கிவிட்டு செல்கிறாள். அவள் வற்றியைச் சோழநாடு முழுவதுமே கொண்டாடுகிறது. உரியவர் தாங்கள்தான் பார்த்திபா. தங்கள் ஆட்சியில் 1. இதனால் தான் தளத்தீவு மட்டுமல்ல கொங்கு நாடும், ரிந்து நடக்கின்றன. rாயா. சக்கரவர்த்தி குலோத்துங்கன் தான் சகல தா கேளுங்கள்
க்கும் போது அவரை இடைமறித்து)
பாராட்டிப்பாடுகிறான். பாட்டு முடிந்ததும் அவையில்

Page 55
heatre tiñtithe of permanent roofgd :
i Kabuki Type of Japanese theatre, || ta popular off-shoot of No, from
which it takes many of its subjects | candi conventions, in a modified
ow stage with a sort of causeway ning-frorm the 1eft-hand side of
: the stage to the black of the hallü
či exits
3333333.
କାଁ "ଟ୍ରୁ-ଲି.......... maturity of 3 to indicat
sometimes on historical events; it is they are performedono wide shal
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. ჯ. 3.8 ჯჯ: ჯ. ჯ. ჯ. ჯ.რ.
媛
S
雛 . ငြိုးူ : 8.
సభ !< style advocated by Sigrislavs
('eo இல்:இ XXX3:X
.... భ xx ple:foñof, theatred spe ? a drama which '&
పపు A 2. X'i heqtre dul Nouveau :
ಭಡ್ತಿದೆ.h:× Mode f the fifteenth raditionally in
iTheatre. The most fa GFid PEMIROVICE
颚
ஐ
The lost respected Kwanami and and influential of existmithough the ing companies in <
in: #y ihé French Concido, buted to then founded in Montreal in suggests, 1951. Under Jean
Trlie and the Gascon it began stagheformiseer 55 ing French classics, especiallyworics of Molfere; by#he, end of Éhé de COIdle if TAFCTS offering creas one Canadanplayeach season, notably the
Ors of MCTCe
リ置
醬
懿
it remains, as 淡國 s been, amore
ed, highb DLIBE.
the de
33., 33., 33., 38. 3 ჯუ ავეჯი, ჯავა
orm they were usually seen in ng snow presented intemporaryo
Withë E.

Page 56
శళ్లష్ణళ : : ogivini: :ళ్లిళ్లమ్డాగ్గ
:* இ!
ಛೀಪ್ತೇ και απετεύετε
"ஆட்டம் அழகுதான். அ
ஆட்டம் எப்படியிரு ஆட்டம்தான் ஒ குமுதம் ஸ்ே சஞ்சிகையில் ம
என்னும் குறிப்படப்பட்டி
கூரத்தசீக
ஆண்கள் சே ஆடும் இந்த
- Lel T. மூன்றும் உள் உள்ள சம்பவங்
காட்டாமல் கண்
மூலமாக ெ
பொழுது தாளத்திற்கேற்ப அமைந்திருக்கு
தலையில் சிழுத்தில் பூமா சலங்கையும் அ
 
 
 
 
 
 
 
 
 

இயல்பாகத் o: FFIDL}}) ffur TF)
ாடிணைந்து
FL Dr. க்ளிப்படையச் களை மரபுவழிக் ன்ேறு கூறலாம்.
வெளிப்பாடாக தந்ததினால் நம் இணைந்துவிட்டன.
ல் மரபுவழிக்
சிலம்பாட்டம், காவடியாட்டம், கும்மியாட்டம், பொய்க்கால் ட்ம், வேதாள் ஆட்டம், கூத்து, பாவைக்கூத்து ஒயிலாட்டமும் குகின்றது. இதை
என்றும் ார்கள்.
DLL
என்றாலே ஈதில் அழகான
என்றால் க்கும்? அந்த
final T'L' ster lil rashai - I994 ாதம் ஒரு கலை கட்டுரையில் ருப்பது நினைவு விடயமாகும்.
ர்ந்து குழுவாக ஆட்டத்தில் டல், வசனம் என கதையில்
களை நடத்திக் Pதயைப் பாட்டு பளிக்காட்டும் F LI TLIET,
ஆட்டமுறைகள் ம், ஆடவர்கள் முண்டாகம், ஈஸ்யும், காவில் ஏனிந்திருப்பர்.
கையில் கைக்குட்டை வைத்திருப்பர். குறைந்தது எட்டுப்பேர் கொண்ட இரண்டு அணியாகவும் ஒரே வரிசையாகவும் ஆடுவர்.
காவில் கட்டியிருக்கும் சலங்கை, பாடப்படும் பொருளுக்கேற்ப மெதுவாகவோ, வலுவாகவோ
செல்லையா மெற்றாஸ்மயில்
பீ.ஏ. (சிறப்பு)
ஒவியெழுப்பி ஆட்டத்திற்கு அணிசேர்க்கும். ஆடுபவர்கள் தவறை சலங்கை உடனே காட்டிக் கொடுத்துவிடும். இந்த ஆட்டத்திற்கு வாசிக்கப்படும் தவில், ஆட்டத்தை மிகவும் வேகமாக்கி, மக்களைக் கவரக்கூடிய ஒலியைக்கொடுக்கும். இவ்வாட்டத்தை ஏற்று நடத்துபவர்கள் நல்லபயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். ஆடவர்கள் ஆடும் ஆட்டம்
雛像切。
இ. - - டிப்படையாட்டம்
ஜ் పపవ్లో:
பதின்மூன்று என்பர். - ခွံ့ဆုံ#@iဆု##fi ဒို့ ட்டத்திலும் பல
ಇಚ್ಲಿ &&&.3 孟 :1]]
:பபிரிவுகள் உண்டு. ஒவ்வொரு ஆட்டத்திற்கும்
泛
இராகத்திற்கேற்ப ஆட்ட
முன்திகளின் உபபிரிவுகள்
இ:ஜ்ஜ்
இரு சுகும்.
இ ಒಂದ್ಹೇ; மடக்கு
இல்லாட்டமுறைகளில்
அடிக்கடி நிகழும் நிகழ்வாகும்.
<இ
ஒயிலாட்டம் மதுரை ååååå
5 TIFF 135 EL D IT gf asi;
&&&& கொண்ட FGF),

Page 57
இக்கலையானது இலங்கையில் மலைநாட்டில் விசேடமாக ஆடப்படுகின்றது. ஆனால் - யாழ்ப்பானத்தில்
தெவ்விப்பழைப் பகுதியிலேயே ஆடப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஆடப்படும் ஒயிலாட்டத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
1945ம் ஆண்டு யாழ்ப்பானத்தில் கடமையாற்றிய "கேசவன்" என்னும் ஒரு இந்தியத் தமிழ் மகன் தெல்லிப்பழையைச் சேர்ந்த ஒரு சிலருக்கு ஆட்டமுறையை பயிற்றுவித்து ஒயிலாட்டத்தை அறிமுகம் செய்திருந்தார். அவரிடம் பயின்றவர்களில் ஒருவரான திரு. வ, குருசாமி என்பவர் மூலம் யாழ்ப்பானத்தில் ஒயிலாட்டம் அறிமுகமான வரலாறு பெறக்கூடியதாக இருக்கிறது.
யாழ்ப்பானத்தில் 1945ம் ஆண்டிற்குப் பின் அறிமுகமான ஒயிலாட்டமானது கோயில் திருவிழாக்களிலும், திருமண வைபவங்களிலும் ஆடிப்பட்டு வந்துள்ளது. தெல்விப்பழ்ை - கட்டுவன் திருமணத் தொடர்பினால்
வன் பகுதியிலும் இக்கலை வளர்த்தொடங்கியது. இப்பகுதிக் கலைஞர்கள் யாழ்ப்பானத்தில் பல 1ங்களிலும் ஒயிலாட்டத்தை 쳤 ந்திருக்கிறார்கள்.
ன்ெஸ்iட்டங்களான
2. ჯ–3 433 32
கட்டு:
ல்லைத்தீவு, கிளிநொச்சி,
33.333
virtually no so Most of a falls or nep
ra Fап9еofсол
Terra ferra legends and audience.
岳潭
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்கள் தலையில் முண்டாசு கட்டி, வேட்டியை மடித்துக்கட்டி, இடையில் துண்டுகட்டி ஆடி வருகின்றனர். இந்தியாவில் தவில் வாசிக்க, இங்கு மிருதங்கம் மத்தளம் வாசித்து ஆட்டம் ஆடுகின்றார்கள்.
இவ்வாட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில், ஆடுபவர்களும், பார்ப்பவர்களும் "கொடுப்பதிலும், ஏற்பதிலும்" சந்தோசமாக இருப்பார்கள்.
"அண்னோ அண்னா எந்தன் அண்ணா அருமைத் தங்கை யொரு செய்தி சொல்வேன் பஞ்சவடி தீர்த்தமதில்
பாவிரண்டு மானிடர்கள்
பிலாட்டமும் ராம் ராம் ராம் இலக்குமன
ஆடப்படும் ராம் ஆடல், பாடல், ராமன் தேவி சானகியாம்
யாவற்றிலும் இ: உளளன. சீதைதனை தூக்கிச்செல்: 8 பானத்தில் அண்ண்ா யிரொட்டம் சீக்கிரமாய் செல்ல விாது ஆடலும் ჯ— 3. -3, 3
நிறைந்த, GTETTJ uits:Gi Siffioeg
கதையைக் ஒயிலாட்டக் கலைமூலம் ୪......... ாக இருந்து வெளிப்படும் போது ளேது. 3.x:
are The origin of drama in China goes back at
century A.D. The characteristic for of trad LCCCLL S S K LLLL H L LLLLLLLL LLLLLaL LLLLLLLLS party sung and party infried. It is played with a KGLSLS KLS LLLLLLTTLLC LLLLCLLLS LCLLLLLLL LLLCCCLLS der of conveying finne, place and armosphere rformers, who are trained for an early age in O) of their bodies and acquire in addition a wide erronages Las
The plays is mainly drawn form traditional stories ISIOy, and is familiar to the majority of the

Page 58
களையும் அப்படியொரு கட்டு, இராக
ண்டாகும்.
வந்ததென்றும் தற்பொழுது குறுகி 15 ஆட்டமுறைகள் மட்டும் தெரியுமென கட்டுவனைச் சேர்ந்த மூத்த கலைஞர் திருவகுருசாமி கூறுகிறார். வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருசில மூத்த கலைஞர்களும் இல்லாவிட்டால் இக்கலை அழிந்தேவிடும். இதனால் நாம் காலத்தின் தேவையறிந்து அவர்கள் மூலம் சில அறிஞர்களுக்கு பயிற்றுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் மேடை ஏற்றி மக்கள் முன் இக்கலையைக் கொண்டுவரும்
*ぐ முதல் முயற்சியில் அபார
வெற்றியும் பெற்றுள்ளோம். மக்களின் கவர்ச்சி, ரசிப்பு, எமது வெற்றியாகவுள்ளது.
தூக்கம் து பெருமூச் சுவாசமும் சுவர்க்கடி
தடையை
இமைகள்
சில்லிடும் பயங்கரக் "மெல்லித் துளிர்த்த
ஒலிவ் செ முறிந்தது கை நழுவ வெண்புற
LT6D66 இலக்கின் தெருக்கள்
நிரப்பியிரு மனிதக் கு ருசிபார்க் பனைகளி ஒட்டியிரு மனிதக் கி தின்னும்
கனவு மு முள்ளந் உறைந்து
வெளியில் முந்தநாள் முழுநில6 6) In 60Tib
நிலவிழந் நிர்வாண நட்சத்திர உதிர்ந்தி வள்ளம் ந மீன் சுமந்
 
 
 

துலைந்த இரவில்
காரமாய்
மீறி
êtpt
கனவு நாய்
Fιρ.
பிப் போன
T
ாத்தில்
றி அலைய
ரின் பள்ளங்களில்
நந்த
தருதியை
கும் கழுகுகள்
ல்
ந்த
56.5696
காக்கைகள்”
டிந்தது
தண்டு
பேரனது
r வை காட்டியிருந்த
து மாய் இருந்தது
ாங்கள்
ருக்க நிறைய த கடல்
கரையை உடைக்க முட்டி மோதியது. சோளகக் காற்றில் குளிர்மை இழந்து பிணவாடை வீசுவது போல் இருக்க நாய்கள் பிசாசுத்தனமாய் ஊளையிட்டன. இருட்டை சுமந்த கறுப்பு வானில் சுடலைக்குருவிகள் தாறுமாறாய் பறந்தன.
சவப் பெட்டிக் கடைகளும் குப்பி விளக்கில் மனித வரவுக்காக காத்திருக்கும். இனி இரவுகள்! மென்மையற்று கொடூரமாய் இருக்கும் மணிதம் இருப்பிழந்து தவிக்கும் மீண்டும்!
சிலவேளை ஒரு புதிய இடைவெளியில் இமைகள் ஒரு கணம் உறங்கலாம்
அதுவரை தூக்கம் கலைந்த. . .

Page 59
R 85ம் ஆண்டிலிருந்துஅருட்தந்தை மரியசேவியர் அடிகள்ாரை நாம்
அறிவோம் திருமறைக் கலா மன்றத்தைப் பற்றியும் அதன் நட வடிக்கைகள் பற்றியும் அவர் எங்களுக்குச் சொல்வி இருந்தார். கடந்த மூன்று வருடங்களாக நாங்கள்
85ம் ஆண்டி
இலங்கைக்கு வந்திருக்கின்றோம்.
அப்பொழுதெல்லாம் திருமறைக்
கலாமன்றத்தின் செயற்பாடுகளைப் பார்த்துப்பிரமித்துள்ள்ோம். இம்முறை
நாம் வந்ததன் பின்பு:யாழ் திருமறைக் கலா மன்றத்தின் நடிகர்களால் மேடையேற்றப்பட்ட நாடகங்களை இலங்கையின் பல்வேறு நகரங்களில் பார்க்க முடிந்தது. இலங்கையில் தென் பகுதியில் உள்ள திருமதி. மிராண்டா ஹேமலதாவின் கலைஞர்களைச் சேர்த்து யாழ் திருமறைக் கல்ாமன்றம் நடத்தி இருந்த நாடகங்கள் எமது மனதில் பெரிய கவர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இவ்விரு குழுவினரும் ஒன்றாகச் சேர்ந்து பயிற்சி பெறுவதற்குப் போதிய அவகாசம் இல்லாமல் இருந்த பொழுதிலும் இக்கூட்டுக் கலைஞர் குழு சிறந்த நாடகங்களைத் தயாரித்து அளித்து தங்கள் தொழில்முறைசார் நடிப்பி னாலும் சிறந்த நடன அமைப்பினாலும்
L I ri gri eu Li TeT i H. G.) ai i கவர்ந் திருந்தனர்.
அட்டனில் உள்ள டொன்
பொஸ்கோ பாடசாலை மண்டபத்தில்
நடைபெற்றிருந்த நாடகம், அங்கு நாம் போவதற்காக பஸ்தரிப்பில் அதி காலையில் இரண்டு மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியிருந்த சங்கடங்களையும்
பஸ் போக்கு
வர்த்தின் போது
வீதிகளால் ஏற்ப்ட்டி களையும் புறக்கச்:
மலை நாட்டுத் தமிழ் கலைகளைப் பார்த் போதிய வாய்ப்புகள்
முறைக் கலாமன்ற நாடகத்தை மே.ை மிகவும் வரவேற்க
ப்ாட்சாலையின் சிறி
தோடி அன்றைய
ஏற்றதாக இருந்தது ஒவ்வொரு பாடுகை சபையில் பல அழு எழுந்து கொண்டி நாடகம் உண்மைய நாடகமாகவே இரு அதற்குப் பின்பு இலங்கையின் கிழ வடக்குப் பகுதி வவுனியாவுக்கும் அவர்களுடன் சேர்ந்: யமும் மகிழ்ச்சியு கிடைத்திருந்தது. அப்பகுதிகளுக்குப்
First LIULDITF இருந்: பள்ளிக் கூடங்களில் படுத்துறங்கும் அஜ் திருந்தது. நாட்கக் தங்களோடு சேர்ந்த கொண்டதற்கு நர் கடமைப்பட்டுள்ன்ோ இந்த அரவணைப்பு
செய்திருந்தது. அத்
பின்னால் பங்கு 姬
கிடைத்திருந்த சந்:
இயக்குநர் அவர்
 
 
 
 
 
 
 
 
 

ருந்த தொல்லை ெ ፭ ** ❖÷÷momom ﷽_÷.....” ................................................ .. " --ኛ செய்து விட்டது அதற்கும் மேலாக கலைஞர்களின் மக்களுக்கு தமிழ்க் நடிப்புச் சம்பந்தமான தொழில்
து மகிழ்வதற்குப் வல்லமையையும் கண்டு மதிக்க வழி
இல்லை. திரு செய்திருந்தது. அன்று அங்கு
ம் அங்கு ஒரு கூடியிருந்த பெருந்திரளான மக்கள்
ஏற்றி இருந்தது இப் பிரமாண்டமான முயற்சியை எப்பட்டிருந்தது முறையாக உணர்ந்திருப்பார்கள் ஒன்று. யமண்டபம் வழிந் நம்புகின்றோம். வேஷத்துக்கேற்ற சூழ்நிலைக்கு நடிகர் பொருத்தம் நடிப்பு 1. கிறிஸ்துவின் இனிமையான இசை, தகுந்த ஒளி ளயும் தொடர்ந்து அமைப்பு ஆகியவை ஒருங்கே அமையப் கைக் குரல்களும் பெற்ற ஒரு சிறந்த நாடகமாக ருந்தன. அந்த இருந்தது அந்தப் பாஸ்கு நாடகம் ான ஒரு பாஸ்கு அதிக வெப்பமும் குறுகிய காலமும் |- மாறான சூழ்நிலையும் இருந்தும் மேடை அமைப்பு, மிக்க தொழில்
நாடகக் குழு - க்குப் பகுதிக்கும் நுட்பத்துடன் செய்யப்பட்டிருந்தது. தியில் உள்ள இலங்கையில் பிரயாணம்
சென்றிருந்தது. செய்வதற்கு எங்களுக்கு அரிய து செல்லும் பாக்கி சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்ததோடு ம் எங்களுக்குக் இந்த நாட்டைப் பற்றிய அனுபவங்களை இதுவே எமக்கு நாம் பெறுவதற்கும் மக்கருடன் போகும் முதல் நெருங்கிப் பழகுவதற்கும் வாய்ப்பை ததோடு அல்லாமல் வழங்கியதற்காகவும் கொழும்பு, யாழ் வெறும்பாய்களில் திருமறைக்கலாமன்றத்துக்கு மனப் நுபவமும் கிடைத் பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் குழு எங்களைத் கொள்ளுகின்றோம். யாழ் திருமறைக் நவர்களாக ஏற்றுக் கலாமன்றத்தின் நாடகக் குழுவின் ம் அவர்களுக்குக் . தொழில் திறமையையும் அர்ப்பணிப் ம். இவர்களுடைய பையும் நாங்கள் உண்மையிலேயே எங்களை ஒரு பாராட்டும் அதே வேளையில் அவர்கள் ளிக்கும் படியும் தமது பணியைத் தொடர்ந்து மேலும் ாவது திரைக்குப் பல ரசிகர்களைத் தங்கள் நடிப்புத் அளிப்பதற்குக் திறமையால் மகிழ்விப்பார்கள் என்று தர்ப்பத்தின் மூலம் நம்புகிறோம். * இ களதும் நடிகர்

Page 60
கொம்மியூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் கலை உலகைப் பொறுத்தவரை பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை யாயினும் முன்னைய சோவியத் அமைப் பின் குறிக்கோளை நோக்கி இன்றைய ருசிய கலையுலகம் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. இன்று ருசியக் கலைஞர்கள் அதிலும் குறிப்பாக அரங்கியல் கலைஞர்கள் தங்கள் வேர் கடந்த பத்தாண்டு கால அரசியல் நெருக்கடியில் ருசிய அரங்கியல் வெகுவாகப் பாதிக் கப்பட்டு பெரும்பாலும் இளம் தலை முறையினர் நாடகக் கலையை புறக்
களைத் தேடுகின்றார்கள்.
ருசியாவின் தேசிய
மாறிய ஒரு கால அரங்கின் நுட்பமf அங்கிருந்து மறைந்: ருந்த காலம் ஒன் இன்று ருசிய அரங்கு நகரும் தன்மையை
இருக்கின்றது. ருசிய நெறியாளராகிய சே கருத்தினையே கூறுகி நாடகப் படைப்புக்க மில்லர் போன்றை களுடன் இணைந்த ரு வெளிப்படுத்தும்
கணிக்கத் தொடங்கினர். ஆனால் இன்று கொம்மியூனிச வீழ்ச்சி பற்றிய நாடகங் களை அரங்கேற்றுவதிலும் பார்க்க, பின் கொம்மியூனிச சுதந்திரத்தைப் பயன் படுத்தி, ருசிய பாரம்பரியத்தைப் பேணும் செவ்வியல் நாடக வடிவங்களில் ஆர்வம் காட்டுகின்றார்கள். பொதுவாக கூறின் இன்று ருசியா பின் கொம்மியூனிச நாடக (PostCommunist RussianTheatre) BTLs அரங்கியலை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபடுகின்றது.
முன்பு கொம்மியூனிசத்தின் கீழ் ருசிய அரங்கு பெரும்பாலும் அரசியல் சிந்தனைகளையே வெளிப்படுத்தியது. நாடகத்தின் ஒவ்வொரு வசனங்களுக் கிடையிலான வரிகளும் அரசியல் செய்தியையே வெளிப்படுத்தின. அரசியல் வாதிகளுக்காகவே அரங்கியல் கலை ஞர்கள், அழவோ, சிரிக்கவோ வேண்டி யவர்களாக இருந்தார்கள். அரசியல் போட்டி எனும் சதுராட்டமும், மோதலும்
விளங்குகின்றன. ருசி வெறுப்பு, ஏமாற் இணக்கம், இவற்றிை ஆற்றுகையினூடாக கின்றேன் என்று ( கூறுகின்றார்.
அதேவேளை ருசி திருப்பமாக அடை ணர்ச்சிப் பாங்கான புகையை நோக்கி
கொண்டிருப்பதாகும் சேர்க்கை சம்பந்த
கருத்துக்களை எ
நாடகங்களும் அ! தொடங்கிவிட்டன 6 விக்ரியுக் என்ற ருசி "லொலிற்றா', 'மெயி நாடகங்கள் உணர்த்து சுதந்திரம் பாலியல் கலையுலகுக்கு அ! பாசறை முகாமிடும் செல்லுகின்றது.

பொழுது போக்காக
கட்டத்தில் ருசிய ன நாடக மொழி து போய் கொண்டி றிருந்தது. ஆனால் செவ்வியல் நோக்கி உணரக் கூடியதாக ாவின் பிரபல நாடக தி செனோவாக் இக் ன்றார். அவருடைய ாான "கிங் லியர் 'த வ ஆடல், பாடல் சிய கலாச்சாரத்தை
ஆற்றுகைகளாக
இன்றைய ருசியாவின் பொருளா தாரச் சீர்திருத்தம் காரணமாக அரங் காற்றுகைக்கான நிதி உதவி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாயினும், செவ்வியல் கலைகளுக்குப் பேர் போன பண்டைய அரங்குகள் இன்றும் அரசு மானியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மானியக் குறைப்பானது ருசிய அரங்கியலில் இளங் கலைஞர்களையும்,
நெறியாளர்களையும் வெகுவாகப் பாதிக்கின்றது. இதனால் இளங் கலைஞர்களும், நெறியாளர்களும்
அரங்கினை ஒரு முதலீட்டு மயமான தளமாக பாவிக்கத் தொடங்குகின்றார்கள்.
பங்கு JUTCSO)6)
ய மக்களின் விருப்பு, றம், பொய்மை, னயே எனது அரங்க
அணுக முயலு சேகி செனோவாக்
ய அரங்கின் முக்கிய 0வது, அது பாலு அரங்கியல் ஆற்று
சற்று நகர்ந்து அதிலும் தன்னினச்
illடுத்துக் காட்டும் ங்கு முளைவிடத் ான்பதை றோமன் ய நாடகாசிரியரின் ட் சேவன்ட்" என்ற கின்றன. இத்தகைய நாடக் ஆர்வலர்கள் ப்பாலும் சென்று பண்பிற்கும் இட்டுச்
எண்ணக்
இத்தகைய போக்கானது, அதாவது ருசிய அரங்கு இவ்வாறாக வர்த்தக மயமாகுந் தன்மையானது, ருசிய அரங்கியலின் மகிமையைப் பாதிக்குமென பழமை பேணு வோர் கருதுவதிலும் வியப்பில்லை. ஆனால் சர்வாதிகாரப் போக்குடைய அரசியல் ஆதரவு என்றோ முற்றுப் பெற்று விட்டது. "போல்சோய்' அரங்கு கூட இன்று காலத்தோடு இணைய வேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டது. அண்மையில் பலே நடனக் கல்ைஞர்கள் தங்கள் ஆற்றுகை ஒன்றின் தொடக்கத்தில் திரைச்சீலை விரிவதை 20 நிமிடங்கள் தாமதப்படுத்தி தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தமை சுதந்திர ருசிய கலையுலகத் தின் மாற்றத்தைக் கோடிட்டுக் காட்டுகின்
றது. எனினும் இன்றைய ருசிய நாடக அரங்கு பொதுவான, ஆனால் குறுகிய,
ஒரு பங்கினையே வகித்துக் கொண்டிருக் கின்றது.

Page 61
இன்றைய உலகம் எது நவீனம் என்ற கேள்வியைக் கேட்டு அதற்கு மறுமொழிகாண விழையும் இக்கால கட்டத்தில் பின் நவீனத்துவம் என்ற குரலும் எங்கிருந்தோ ஒலிக்கின்றது. நவீனம் என்ற பதம், அதாவது நவீன இலக்கியம், நவீன நாடகம், நவீன மொழி, நவீன இசை என்று இவ்வாறெல்லாம் எழுந்தமானமாக இந்த நவீனம் என்ற பதம் கையாளப்படுகின்றது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கூற்றுக்கூட இன்றும் புதிதாகத்தான் இருக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுப் பழைமை அங்கே தொனிக்கவில்லை. சேக்ஸ்பியருடைய மொழி நடையில் “நான் சீசரைக்
கொன்றேன் - நான் சீசரைக்
குறைவாக நேசிக்கின்றேன்
என்பதற்காக வல்ல; அதைவிட
மேலாக றோம் நகரை
நேசிக்கின்றேன்” என்ற
வசனத்தின் கனதியான கருத்தும், அழகும், ஆழமும்
இன்றும், என்றும் புதிதாகவே
இருக்கின்றது. இவ்வாறு எக்காலத்திற்கும்
என்.எஸ்.ெ
பொருத்தமான் அழியாத என்றுமே நவி தெரிகின்றன.
நவீனம்? கேள்விக்குறி இக்கால கட் நவீனத்துவ சொற்பிரயே தற்கால உல. t-I(3 இலக்கியவிய கலைஞர்களினது
 
 

சற்று திசை திரும்புகின்றது. இவ்வாறே பின் மாக்ஸ்ஸிச சித்தாந்தமும் அண்மையில் சற்று உரக்கக் குரல்
கொடுத்து, கொம்மியூனிசத்தின் வீழ்ச்சியோடு, ஒதுக்கப்பட்டதொரு பழைய சித்தாந்தமாகி
மாறிவிட்டிருக்கின்றது.
18ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட இரண்டு நிகழ்வுகள்: அதாவது கைத்தொழிற் புரட்சி, ஜனநாயகப் புரட்சி, இவை தான் நவீன காலத்தின் தொடக்கமென வழமையான
வரலாறு இது வரை கூறும் கருத்தாக இருக்கின்றது.
ஆனால் அது மட்டும்தான் நவீன கால ஆரம்பத்திற்குரிய விளக்கமாக அமையாது. அதன் v ஆரம்ப ஆணிவேரை ஆராயப் கருததுககள்
புகின் மேற்கூறிய விளக்கங்கள்
ஜயசிங்கம்
ண், காலத்தால்
iனமாகத்தான் * iனமாகதத வேறுபடலாம்; முரண்பாடுகள்
ஏற்படலாம். நாம் இன்று பின் - கைத்தொழில் யாகி நிற்கும் (Post industrial) playafayth, டத்தில் “பின் r. w O
* இன்னும் சில தத்துவவாதிகள் வம” எனற
O கூறுவது போல பின் பேரழிவு
பாகம் வேறு
w (Post Holocaust) dadayid கில் தற்சமயம் ந்து நின்று கொண்டு பின் லாளரினதும் நவீனத்துவத்தை பார்க்க தும் சிந்தனையை
எனவே எது என்பதே
வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

Page 62
பற்றிப் பே புகட்டும் தத் இல்லாமை; உச்சத்தை அ கருதாது டே யதார்த்தம் ப நல்லதோ ெ விதத்திலும்
பரவச நிை
செல்லத் இத்தகைய அனைத்தையும் ஒரு இலக்கிய) அத்துடன் இனவியல், நவீனத்து மொழியியல், மனித உளநிலைப் பேசப்ப
பகுப்பாய்வு என்பவற்றின் அமைப்பியல் தன்மையை இந்த இ மொழி அவ்வ6 அறியாமல் பின் அது குமு நவீனத்துவத்தின் உண்மையான இருக்கலாம் அ போக்கினை எளிதில் உணர்ந்து பிகட்டலாகவ
கொள்ளல் முடியாது. பின் த
LL S S LLLL SL இந்த எழுத்து நவீனத்துவம் என்ற பதம் வழிகாட்டவே முதன்முதலில் சிற்பக் அவனை நெறி கலையிலும், ஓவியக் கலை மனிதனை ಹ விமர்சகர்களிடமும் இருந்து தான் ஆரம்பமாகியது. அவர்கள் கலையில் "சர்வதேச மயம்” என்ற கருத்தை நிராகரித்து பழைமையின் எழுச்சிக்கும், செவ்வியல் கலை வடிவங்களுக்கும் புத்துயிர் கொடுத்து, மேற்குலகப் பாணியற்ற ஒரு கலப்பு வடிவத்தை கைக்கொள்ளத் தொடங்கினர். இதுவே “பின் நவீனத்துவ” பதத்தின் ஆரம்பத் தொட்டிலாக விளங்கியது.
என்ற என
இன்று மேற்குலகில் பொதுவாக கலையிலும், குறிப்பாக இலக்கிய வடிவிலும், நல்லதோ கெட்டதோ என்ற பாகுபாடு காணாமை மனிதாபிமானம்
 
 

ாமை; அறிவு வ போதனை ஆபாசத்தின்
வருப்பு என்று F அஞ்சாமை; ]றிக் கூறாமை; ட்டதோ எந்த னிதனை ஒரு 0க்கு இட்டுச் தவறாமை; அம்சங்கள்
பிரதிபலிக்கும் வடிவமே பின் பம்' என்று கிென்றது.
ஸ்க்கியத்திற்கு
ாவுமுக்கியமல்ல.
றலாகவும் 1ல்லது வெறும் ) இருக்கலாம். மனிதனுக்கு . ா. அன்றேல் ப்ெபடுத்தவோ, னரிதனாக்குதல் ண்ணத்தை
துவதாகவோ
Centres dramatiques A group of five state-supported provincial centres for the theatre set up in France between 1947 and 1952 to counteract the increasing centralization of theatrical activity in Paris.
இருக்கக்கூடாதாம்.
பின் நவீனத்துவம் என்ற கருத்தையும், கொள்கையையும்
இன்றைய எழுத்தாளர்கள் பலர்
ஏற்றுக் கொள்வதாக இல்லை. எமது இலக்கிய வடிவங்களில் அது எங்கே ஆரம்பமாகின்றது என்ற கேள்வி எழும்புமானால் நாம் எதற்கும் மேல் நாட்டை எட்டிப் பார்க்கிறோம் என்ற பழிக்கு ஆளாவோம் என்று கூட சில எழுத்தாளர்கள் எண்ணுகிறார்கள். ஏனெனில் அவ்வாறான ஒரு வடிவம் தோன்றுவதற்கான சமூக, அரசியல், பொருளாதார சூழ் நிலையில் பொதுவாக கீழைத்தேய உலகம் இன்னும் இல்லை என்பது மாத்திரமல்ல எமது பாரம்பரிய சமூக, இலக்கிய வழிமுறைகளும், வாழ்க்கை நெறிகளும் இத்தகைய ஒரு இலக்கிய) வடிவத்தை ஏற்குமா என்பது சந்தேகமே. ஒரு வேளை அது மேலைத்தேயம் இன்று காணும் மாதிரியான பின் நவீனத்துவமாக அமையாமல் வேறு வடிவமாக இருந்து விடினும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Page 63
மாலை வேளையில் ஆண்டவரின் அவர் எங்களை அ தூதர் இருவர் சோதோமுக்கு என்றனர். வந்தனர். அப்பொழுது லோத்,
நகரின் தலைவாயிலில் இதைக் கேட்டதும்
உட்கார்ந்திருந்தான். அவன் நிலைகுலைந்து டே அவர்களைக் கண்டவுடன் எழுந்து “இங்கிருந்து நான் அவர்களுக்கு எதிர்கொண்டு போகவேண்டும்? " சென்று முகம் குப்புற விழுந்து =4= سے جہ வணக்கம் புரிந்தான். அதறகு அவாகள்
கூறினார்கள்.
பிறகு,"ஐயன்மீர், அருள் கூர்ந்து அடியேன் வீட்டுப் பக்கமாய் நீங்கள் வந்து இரவு தங்கி கால்களைக் கழுவி, காலையிலே புறப்பட்டு உங்கள் வழிப் பயணத்தைத் தொடரலாம்” என்று உபசரிக்க, /
அவர்கள், ‘பரவாயில்லை
தெருவிலே இரவைக் கழிப்போம்” என்று மறுமொழி சொன்னார்கள். CS அவன் அவர்களை மிகவும் வருந்திக் t : e கேட்டுத் தன் வீட்டிற்கு வரும்படி செய்தான். ஆகவே அவர்கள் திரும்பி, அவனிடத்திற்கு வந்து 9F உள்ளே சென்ற போது லோத் அவர்களுக்கு ஒரு விருந்து செய்து
புளியாத அப்பம் சுட்டான். அவர்களும் சாப்பிட்டார்கள்.
பின்பு, அவர்கள் லோத்தை நோக்கி, “இவ்விடத்தில் உனக்கு
உறவினர் யாரேனும் இருக்கிறார்களா? மருமகனோ, )
புதல்வர்களோ, புதல்விகளோ - உன்
உறவினர் யாவரையும் இவ்விடத்திலிருந்து உன்னுடன் அழைத்துக் கொண்டு போ.
“ஏனென்றால் பாவ செய்யாதவர்களை
அழிக்க விரும்பவில்
參
தமிழr கு.இராமச்
Z ஏனென்றால், நாங்கள் இந்த ஊரை 後 "அழிக்கப் போகிறோம்.
அவர்களுடைய் ஆரவாரம் ஆண்டவர் திருமுன் பெருகிப் போயிற்று. இவர்களை அழிக்கும்படி
 
 
 
 

னுப்பியிருக்கிறார்”
லோத் ானான்.
f 66er
என்று கேட்டான்
ன்வருமாறு
ம் ஆண்டவர் 606).”
ாக்கம் 貓 சந்திரன் 2
2
நீண்ட நேரம் மெளனமாக இருந்த லோத், பின்பு “ஐயன்மீர் என் மருமக்களையும் புதல்விகளையும் பயணத்திற்கு ஆயத்தம் செய்யும்படி சொல்வதற்கு என்னைப் போகவிடுங்கள்” என்றான்.
அதற்கு அவர்கள்," அப்படியே செய்யவும்” என்றனர்
லோத் வெளியே போனான்: நகரத்துத் தெருக்களின் வழியாக ஓடினான்."எழுந்திருங்கள், இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள். ஆண்டவர் இந்த இடத்தை அழிக்கப் போகிறார்". என்று குடிகள் கேட்கத்தக்கதாக கத்திக் கொண்டே போனான். ஆனால் லோத் தங்களைக் கேலி செய்வது போல் அவர்களுக்குத்
தோன்றியது.
லோத் வீட்டுக்கு வந்தான்; படுக்கையில் சாயவில்லை. இரவெல்லாம் யோசனையிலேயே மூழ்கிக் கிடந்தான். பொழுது விடியும் வேளையில் ஆண்டவரின் தூதர்கள், அவனை அவசரப்படுத்தி*எழுந்திரு உன் மனைவியையும் இரு புதல்வி களையும் அழைத்துக் கொண்டு போ. இல்லையேல் இந்நகரின் அக்கிரமத் தண்டனையிலே நீயும் அகப்பட்டு அழிவாய்” என்றனர்.
'போகமாட்டேன். என்னை மன்னியுங்கள். நான் இவ்விடத்தை
விட்டுக் கிளம்ப மாட்டேன். இதையிட்டு நான் இரவு முழுவதும் சிந்தித்தேன். சோதோம் குடிமக்களில் நானும் ஒருவன். எனவே என்னால் போக முடியாது” என்று லோத் சொன்னான்.

Page 64
“நீர் நீதிமானாய் இருக்கிறீர். ஆனால் இவர்கள் நீதிமான்கள் அல்லர். இவர்களுடைய பாவங்களின் ஆரவாரம் ஆண்டவர் திருமுன் பெருகிப் போயிற்று. இவர்களோடு என்ன செய்யப் போகிறீர்? "என்று தூதர் ஒருவர் கேட்டார். “எனக்குத் தெரியவில்லை. இவர்களோடிருந்து நான் என்ன செய்யப் போகிறேன் என்பதையிட்டு நான் யோசனையாகத்தான் இருந் தேன். என் வாழ் நாள் முழுவதும் என் மக்களிடத்தில் குறைபட்டுக் கொண்டேன். மிகக் கொடூரமாக நியாயத் தீர்ப்பளித்திருக்கிறேன். இப்பொழுது நினைத்தாலும் கூட எனக்குப் பயங்கரமாகப்படுகிறது. அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களாகவே படும். செகோர் நகருக்கு நான் போயிருந்த போது, செகோர் நகரத்து மக்கள் சோதோம் மக்களை விட நல்லவர்களாகவே பட்டார்கள்”.
“எழுந்திரும். செகோர் நகரத் துக்குப் புறப்படும். அதுவே பாதுகாப்பானது” ஆண்டவரின் தூதர்கள் கூறினர்.
“எனக்கெதற்கு செகோர்?" என்று கேட்ட லோத் "ஒரே ஒரு நீதிமான் மட்டுமே செகோரில் இருக்கிறார். நான் அவரோடு கதைத்த பொழுது, தனது மக்களைப் பற்றிக் குற்றங் குறைகளைச் சொன்னார். சோதோம் மக்கள் செய்த பாவங்களுக்காக நான் தண்டனை கொடுத்தேன். எனவே நான் இங்கிருந்து போகமாட்டேன். என்னை விட்டு விடும்படி மன்றாட்டமாய்க் கேட்டுக் கொள்கிறேன்." என்றான்.
“சோதோம் மக்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பது ஆண்டவரின் கட்டளை" என்று லோத்தைப் பார்த்து தூதர்களில் ஒருவர் சொன்னார்.
"அவர் கட்டளைப்படியே ஆகட்டும்". என்று சொன்ன
லோத்,"இரவு மு இதையிட்டு நான் எத்தனை எத்தை களை நினைத்து விட்டேன். எப்ெ சோதோம் மக்கள் நீங்கள் கேட்டிரு இருக்க முடியாது தான் அவர்கள் ய தெரியாதே. அவ் எங்கே கேட்டிருச் இடையசைய மங் பாதையிலே நடக் இதழ்களிலே இல் குடங்களிலே தள் போது சிரிப்புப் சோதோம் ஊற்றி பளிங்கு போன்ற காணக் கிடைக்க மொழிகளும் எங் இனிதாவதில்லை பேசும் பொழுது ம்ொழியாக புரிந் நான் சின்னஞ்சி பொழுது என்னெ விளையாட்டுக்கை அதே விளையாட் விளையாடுகின்ற அழும்பொழுதெல் பெற்றவள் ஆறுத சொன்னது சோ மொழியில்தான். ஆண்டவரே இை நேற்று நடந்தது இருக்கிறதே" ஏ தேம்பி அழுதான்
“சோதோம் மக்க செய்தவர்கள்” எ கூறிய இரண்டால் "ஆகையால் ..."
பொறுமை இழந்த குறுக்கிட்டான்.
"அவர்கள் பாவம் தான். எங்கள் கைவினைஞர்கை ருக்கிறீர்களா? அ வேலையில் ஈடுப ஏதோ ஒரு வினை

ழுவதும்
சிந்தித்த போது னயோ நிகழ்ச்சி நான் கண்ணிர் பாழுதாவது பாடுவதை க்கிறீர்களா?
உங்களுக்குத் ாரென்றே வாறிருக்க நீங்கள் கப் போகிறீர்கள்? கையர்கள் கையிலே, ானிசை தவழும். ானிர் மொள்ளும் பொங்கும். ல் பெருகி வரும் தண்ணீர் எங்குமே ாது. எல்லா கள் மொழி போல் . ஒரு மழலை அது என் மழலை துணர்கிறேன். றுவனாக இருக்கும் ான்ன வள ஆடினரோ, டுக்களையே னர். நான் லாம் என்னைப் லும் தேறுதலும் தோம்
. ஐயோ வ யெல்லாம் போல் ன்று வாய்விட்டுத் லோத்.
ள் பாவம் ன்று அழுத்தமாகக் பது தூதர் * என்ற போது.
லோத்
செய்தவர்கள்
ாயாவது கண்டி afrasit ans ட்டிருக்கும் போது ாயாட்டாகவே
கண்ணில் படும். அவர்கள் ஒரு பாண்டத்தை வனையும்போதோ, ஒர் ஆடையை உருவாக்கும் போதோ உங்கள் இதயம் பரவசத்தால் அதில் ஒன்றித்து விடும். அவ்வளவுக்கு அழகு மயமாக இருக்கும். நாளெல்லாம் அதையே கண் வாங்காமல் பார்த்துக் கொண்டி ருக்கத் தூண்டும் வகையில் ஆற்றல் பெற்றவர்கள் அந்தக் கைவினைஞர்கள்.இத்தகைய பயங்கரமான பாவங்களைச் செய் வதைப் பார்க்கும்போது, செகோர் மக்கள் செய்கையைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையைக் கொடுக்கும். அவர்களைக் குற்றச் செயல்களுக்குள்ளாக்கிடும். சோதோம் குடிமகனான நான் நீதிமானாக இருந்து என்ன பயன்? சோதோமைக் குறை கூறுவதாயின் என்னைக் கூறுவதாகும். நான் நீதிமானல்லன் அவர்களில் நானும் ஒருவன் தானே? நான் இங்கிருந்து போகமாட்டேன்"
* அவர்களோடு நீரும் அழியப் போகிறீர்!" - தூதரின் முகத்தில் சுளிப்பு.
"அழிந்து போகலாம். ஆனால் அவர்களை இந்த அழிவிலிருந்து நான் முதலில் காப்பாற்றியாக வேண்டும். என்ன செய்வ தென்றே எனக்குப் புரியவில்லை. இறுதிவரை அவர்களுக்கு உதவ வேண்டும் என்று சிந்திப்பவனாகவே இருக்கிறேன். அவர்களை விட்டு நான் எப்படி போவேன்? இது ஆண்டவருக்கு எதிரான செயல். எனவே ஆண்டவரிடம் வேண்டுதல் செய் தாலும் அவர் ஏற்றுகொள்ள மாட்டார். ஆண்டவர், மூன்று ஆண்( பளாவது, மூன்று நாட் களாவது அல்லது மூன்று மணிநேரமாவது தந்திருக்க வேண்டும். மூன்று மணித்தியாலம் தந்து விடுவதில் அவருக்கு என்ன வந்து விடப்போகிறது? அவர் எனக்கு கட்டளையிட்டிருந்திருப் பாரேயானால், அவர்களிடம் நான் சென்றிருப்பேன். அவர்கள்

Page 65
நீதிமான்களாய் இல்லா திருப்பதை ஏனென்றால் என் யிட்டு அவர்களுக்கு எடுத்துச் முழுவதும் வேெ சொல்லியிருப்பேன். மாறி மாறி மிகக் கொடூரமா ஒவ்வொருவரிடமும் நியாயத்தை முன் வைத்திருப்பேன். நியாயத் தீர்ப்பளித்திருப்பேன். அவர்கள் அழிக்கப்படவிருக்கிறார்கள் என்னும் போது அவர்களை விட்டு இப்பொழுது நான் எப்படிப் போகமுடியும்? இவ்வளவு தூரம் ஆவதற்கு நானும் ஏன் ஒரு காரணமாக இருந்திருக்க முடியாது. நான் சாக விரும்பவில்லை. அவர்கள் சாவதையும் நான் தாங்கிக் கொள்ளமாட்டேன். நான் இங்கிருந்து நகரமாட்டேன்”.
*சோதோமை நீர் காப்பாற்ற முடியாது.” “எனக்குத் தெரியும், என்னால் காப்பாற்ற முடியாதென்று. ஆனால் ஏதாவது செய்ய வேண்டுமென்று முயற்சிக்கின்றேன் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு இன்னும் தெரியவுமில்லை. ஒன்றுமட்டும் எனக்குத் தெரியும். நான் இங்கேடே இருக்கவேண்டும்.
 
 

வாழ்நாள் றவரையும் விட க இவர்களைத்
தண்டித்திருக்கிறேன். அவர்களு டைய பாரதூரமான குற்றங் குறைகளை நானும் பொறுத் திருக்கிறேன். அவர்கள் என்னோடு கொண்டுள்ள சொந்த பந்தத்தை எப்படி எடுத்துச் செல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. -- அவர்களோடு இருப்பதன் மூலமே எனக்கு அதனை எடுத்துக் காட்ட
՝ opgպմ”.
*உம்மைப் போல அதே ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களேயானால் அவர்கள் நீதிமானான உம்முடைய மக்களாக இருந்திருப்பர். ஆனால் அவர்கள் பூாவிகள், நாத்திகர்கள், விக்கிர ஆராதனையாளர்கள். அவர்கள் உம்முடைய மக்களல்லர்” என்றார் தூதர். “சோதோம் மக்களான அவர்கள் எப்படி முறை தவறி இருக்க முடியும்? உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், அவர்களுடைய உள்ளும் புறமுமான எண்ணம்

Page 66
உங்களுக்குத் தெரியவே தெரியாது.சோதோம் என்றால் என்ன? நீங்கள் அக்கிரமக்காரர் களின் நகரம் என்பீர்கள். சோதோம் மக்கள் போராடும் பொழுது தமக்காகப் போராட மாட்டார்கள். ஏனையவரின் சிறப்புகளுக்காக, மேன்மையானவற்றுக்காக, படுமோசமாகப் போராடி வாழ்க்கையையே இழந்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் தான் சோதோம். ஆண்டவர் என் மீது கழிவிரக்கம் கொண்டு நன்மை செய்வதாயின் சோதோமுக்குச் செய்யட்டும். எனக்கு வேண்டாம். அதிகமாக ஏன் சொல்வான்? ஆண்டவரிடம் சொல்லுங்கள். உங்கள் EILLDLLITT லோத், சோதோம் மக்களை முன்னிலைப்படுத்துகிறார். உங்களது வைரிகளைப் பாதுகாக்கின்றார் என்று"
"போதும்" என்று சத்தமிட்ட தூதர், "உங்கள் பாவம் படு பயங்கர மானது. ஆண்டவர் இதைக் கேட்கமாட்டார். இந்நகரத்தை விட்டுக் கிளம்ப ஆயத்தமாகும். உம்மோடிருக்கும் உமது மனைவி யையும், இரு புதல்விகளையாவது காப்பாற்றும்" எனக் கூறினான்.
"ஆம், அவர்களை நான் காப் பாற்றியாக வேண்டும்; நீங்கள் சொல்வது சரி. எனக்கு வழி காட்டுங்கள்" - லோத் தேம்பி அழுதான்.
அவன் தயங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் அவனையும் அவன் மனைவியையும் இரு புதல்விகளை யும் கையால் பிடித்தனர். ஏனென் றால் ஆண்டவர் லோத் மீது இரக்கம் வைத்திருந்தார். லோத் அவர்கள் முன் வணங்கிச் சொன்னான்:
"என்னுள் உயிர் பெற்றுள்ள அனைத்தும் கரங்களால் கொடுக்கப்பட்டவையாகும். களிமண்னால் மாம்சம் உருவாக்கப்பட்டது. ஆணும் "
பெண்ணுமாகப் பட்டவர்களின்
வார்த்தைககோ அளிக்கப்பட்டன குறை கூறும் ே ஒவ்வொரு வா நேசிக்கிறேன்.
"என் விழிக:ை டேட நான் பார் கண்கள் என்ை மிக ஆழமாகப்
"என்னையறியா அப்பழக்க வழக் விடுகின்றன. ந பாலைவனத்திவி கால்கள் அந்தத் நோக்கியே நட
"சோதோம், :ே நகருக்களுள்ளே சின்னதொரு ச மெல்லியதொரு திரைச்சீலை தெ நான் இனங்கண்
"தலைவனின் வி இருந்தாலும் அன செல்லும் நாய் ே நான் முக்கும் வ நோக்கியபடி பா முடியாதவாறு இ பழக்கத்தின் வாச மோப்பம் பிடித்து
"நான் ஆண்டவ கட்டளைகளையும் உங்களில் நம்பிக் ஆனால் ஏனைய ஏனைய இடங்களு போயிருக்கிறேன். தோற்றங்களாக:ே மரங்களோ சுவர்க முறையாக எனக்கு அவை வெறும் !
"ஆண்டவரை நா அவர் சோதோம் பு ஆண்டவர் என்பை கொண்டுள்ளேன். இல்லையென்றால் இல்லை.

படைக்கப்
இதழ்களின்
என வாயக்கும் ஈ. நான் குற்றங் பொழுதுகூட ர்த்தைகளையும் நான்
ா மூடிய பொழுதும் க்கிறேன். உங்கள் னப் பார்ப்பதைவிட
பார்க்கிறேன். மலே எனது கைகள் கங் களுக்குள்ளாகி
TET
"ஒ வாயில்களே! சோதோம் வாயில்களே! எங்கே என்னை இட்டுச்செல்கிறாய்? எந்த சூன்யத்துக்குள்? எங்கே நான் அடியெடுத்து வைக்க என் நிலையிலிருந்து நான் மாற்றப்போவதில்லை. என் புதல்விகளே! என்னை விட்டுவிடுங்கள். நான் நகரமாட்டேன்"
அவர்கள் அவனைக் கூட்டிக் கொண்டு போய் நகருக்கு வெளியே விட்டார்கள். அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி, ! உன் உயிர் காக்க ஓடிப்போ, திரும்பிப்
ஆதாலும் எனது பார்க்காதே. சுற்றுப் புறத்தில்
தருககளை தங்காதே" என்றனர். க்கின்றன. சாதோம்; இவர்கள் இப்படிக் கூறவே, பூமியின்
நீதானே அழகு? மேல் சூரியன் உதித்தது. ாளரத்தில் அப்பொழுது ஆண்டவர் கோடுடைய வானத்திலிருந்து சோதோம், ாங்கக் கண்டாலும் கொமோரா நகரங்களின் ே டு கொள்வேன். தெய்வீகக் கந்தகமும் நெருப்பும் டு நெடுந்தூரம் பொழியச் செய்தார். த நோக்கிச் லோத் சுற்றும் முற்றும் பார்த்து பான்றவன் ஓவென ஓலமிட்டழுதான்; நகரத்தை ாயும் தரையை நோக்கி ஓடினான்.
"என்ன செய்கிறீர்?" என்று வின் மூலமாக கூக்குரலிட்டார் தூதர் விடும். "சோதோம் மக்களுக்கு நான் ரையும் அவர் உதவிசெய்யப் போகிறேன்" என்று
山나 홍 சொல்லிக் கொண்டே லோத் நம்புகிறேன். ஃக இருக்கிறது. கேடுக்குள் நுழைந்தான். பற்றில் இல்லை. -- ககுப் வெறும் Closet drama: Gen ific term for :* Irwi: நன. acted. Comedie-Francaise Frenchin களோ ஒழுங்கு }్ళళ్ల 経リ※ totaliileättre foundedini whëri 니 படுவதில்லை. 捻 ဒ္ဓိတ္ထိတ္ထိမ္ပိန္နိဋ္ဌိဒ္ဓိ தோற்றங்கள். :eாழuseneticm ag Moliere's were combind. Its original 54AG.Div. name was the Theatre-Francais, or
t தயும் ஏற்றுக் ప
சோதோம் ஆண்டவரும் 戟

Page 67
ஆங்கில நாடக ஆசிரியர்களுள் சேக்ஷ்பியருக்கு அடுத்த படியாக
வைத்து ஆங்கிலேயர்களால் போற்றப்படுபவர் ஜோஜ் பேனாட் ஷா ஆவர்.
பலகாலமாக குற்றுயிராக ஊர்ந்து சென்று கொண்டு இருந்த நாடக உலகைத் துள்ளி எழச் செய்து துடிப்போடும் புதுத் தெம்போடும் நடை போட வைத்தவர் ஒா என்று சொல்வதில் தவறிருக்காது. சுவா ரஸ்யமற்ற சாதாரணமான உரையா டல்களும் சம்பவங்களும் போலி வீரங்களும் வரட்டுக் கெளரவங்களும் வெறும் உணர்ச்சிகளும் கொண்ட நாடகங்கள் நல்ல'நாடகங்கள் என்று புகழப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஷாவின் சுவாரஸ்யமான தும் கேலியும் கிண்டலும் கொண்ட தர்க்க ரீதியான உரையாடல்களும், சமூகத்தில் உள்ள பொய்மையையும் ஊழங்களையும் நயவஞ்சகங்களையும் ஏழைகளை ஏழைகளாகவே வைத்தி ருக்கும் முதலாளித்துவத்தையும், மதத்தின் பெயரால் செய்யப்படும்
எப்படியோ கவரக் யினால், பின்னர் க
அநீதிகளையும் அ ழியங்களையும் இன்னோரன்ன களையும் புட்டுக் தகர்க்கும் கொண்ட நா எழுதினார்
அன்படுகிறடய வழக்கமான சம் LDTyTàTàUTä ஆரம்பத்தில் அச் பில்லாமல் இரு அவருடைய
மக்
சுடடியவில்
வெள்ளம் ஓடினாற்
வரவேற்புக் கிடைத் காலத்திலேயே
ஆண்டுகளாக அ கங்கள் இங்கிலா வேறு பல நாடுக போட்டுக் கொண்
ஷா ஒர் ஐரி லாந்தில் உள்ள ட
நகரில் 1855ல் ஜூன்
மூன்றாவது (கை யாகப் பிறந்தார்.
இரு பெண்களில் அக்னஸ் சிறுவயதி
விட்டார்.
லூசி.
முத்த:
ஷாவின் தந்ை கார் ஷா குடிப்ப
அவர் செய்து வந்த
lai ju T கொண்டு வந்தது பென்றி ஒரு பாடகி கொடுத்து சம்ப 1872ல் தன்து குடி விட்டுப் பிரிந்து
 
 

அரசு புரியும் அட்டூ
இவை போன்ற சமூகக் கொடுமை காட்டி அவற்றைத் கருத்துக்கள்ையும் டகங்களை ஒா
நாடகங்கள் பிரதாயங்களுக்கு இருந்தபடியினால் பற்றுக்கு வரவேற் ந்த தென்றாலும் நாடகங்கள் களின் மனதைக் பாக இருந்த படி டல்மடை திறந்து போல அவற்றுக்கு தது. அவருடைய சுமார் ஐமபது čuj FULL HITLந்தில் மட்டுமல்ல ரிலும் வீறு நடை டிருந்தன.
ந்காரர். அயர் ப்ளின் என்னும் லை 25ந் திகதி டசிப்) பிள்ளை அவருக்கு மூத்த இளையவரான
வேயே இறந்து
வனின் பெயர்
தயாகிய ஜோஜ் ழக்கம் உள்ளவர். த சிறிய தொழில் மல் சீரழிந்து
ஷாவின் தாய், 1. சங்கீதம் கற்று தித்து வந்தார்.
கTரது கதTஆதிறT
கிண்டதுக்குச்
சென்றிருந்தார். கீழ் தின்து பதினைந்தாவது வயதில் காணி பூமி தொடர்பாக தொழில் நடத்தும் ஒரு கம்பனியில் எழுதுவினைஞராகச் சேர்ந்தார். அங்குள்ள வேலைகளை விரைவில் கற்றுக் கொண்டார். பதவி உயர்வு பெறவும் வாய்ப்பிருந்தது. இருந்த போதிலும் அப்படியான ஒரு வேலையில் இருப்பது ஷாவுக்குப் பிடிக்கவில்லை. சுமார் ஐந்து வருடங் களுக்கு பின்பு அவர் அவ்வேலையை விட்டுவிட்டு இலண்டனுக்குச் சென்று தாயின் தயவில் வாழ்ந்து வந்தார்.
ஆா டப்ளினில் படித்துக் கொண்டி ருந்த பொழுதும், பின்பு வேலை செய்து கொண்டிருந்த பொழுதும் அங்குள்ள தேசிய நூலகத்துக்குச் (கவரி) சென்று பலவிதமான நூல் களைப் படித்தும் ஓவியங்களைப் பார்த்தும் தன் அறிவைப் பெருக்கி வந்தார். அதேபோல லண்டனிலும் அங்குள்ள பிரித்தானிய நூதன் சாலைக்குச் சென்று தன் அறிவை மேலும் வளர்த்துக் கொண்டார். அவர் கற்றுக் கொள்ளாத பாடமோ கலையோ துறையோ இல்லை என்ற அளவுக்கு அவரின் பொது அறிவு இருந்தது. நூல்களை வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்க வில்லை. நூல்களை வாங் காததறி கு அவர் கூறிய д., пт (т. Катші
" "LD 『 т твят"
LITT
T്
| L புத்தகங்களை
வாங்கி நூதன சாலையில் பத்திரப் படுத்தி வைத்திருக்கும்

Page 68
பொழுது நான் ஏன் என் பணத்தைச் செலவிட வேண்டும்?"
அவரின் தனித்துவமே இப்படிப் பேசுவதும் எழுதுவதும் தான்! புறொட்டெஸ்தாந்து சமயத்தவரான அவர் தன் இளமைக் காலத்திலேயே இறைமறுப்புக் கொள்கை உடையவர் ஆகி இருந்தார். பிற்காலத்தில் ஒருவர் ஷாவிடம் நீங்கள் ஏன் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்து கொள்ளக்கூடாது என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது “இவ்வுலகில் இரண்டு பாப்பரசர்களுக்கு இட மில்லை" என்பதாகும். இப்படியாகவே அவரின் பேச்சுக்களும் எழுத்துக்களும் இருந்தன. ஷா அதிகமான தன்னம் பிக்கை உள்ள ஒருவர். தொண்ணூற்று நாலாவது வயதில் கூட தன்னை ஒரு இளைஞன் என்றே சொல்லிக் கொண்டார். அதற்கு ஏற்றபடி இயங்கியும் கொண்டிருந்தார்.
லண்டனில் தாயின் தயவில் தங்கியிருந்த காலத்தில், 1876 - 85 காலப் பகுதியில் ஷா ஐந்து நாவல் களை எழுதினார். ஆனால் அவற்றை வெளியிடுவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. சோஷலிசக் கொள்கை யில் பிடிப்புள்ள ஷா புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த வேபியன் asps.5glo) (Fabian Society) 18846) சேர்ந்து கொண்டார். அங்கு சிட்னி வெப் அவரின் மனைவி பியாட்றிஸ் வெப் ஆகியவர்களுடன் சேர்ந்து சோஷலிசக் கொள்கைகள் பற்றிப் பேசியும் எழுதியும் வாதிட்டும் வந்தார்.
ஷா சிகரட், மதுபானம் பாவித்த தில்லை. உணவில் மீன் மாமிசம் சேர்த்துக் கொள்ளாதது மட்டுமன்றி மரக்கறி உணவைப் பற்றிப் பலமாகப் பிரசாரமும் செய்து வந்தார்.
1888ல் இருந்து 1898 வரையில் ஷா பத்திரிகைகளுக்கு விமர்சனங்கள் எழுதிவந்தார். ஆரம்பத்தில் சங்கீத விமர்சனமும் பின்பு நாடக விமர் சனங்களும் எழுதினார். இசை
மேதை வாகன அவருடைய இன் சிலாகித்து எழுதி இருந்து கற்றுக் ஞானம் ஷாவுக்கு வேஜியரான இப் களையும் பிரெஞ் மொலியரின் ந ஆங்கில ரசிகர்க படுத்தினார். எதை உரிய கண்ணோட்
பாணியிலேயே எ அவருடைய வ
Abbey T
The most Of Dublin and centre
Dramatic l founded iı W.B. YEATS GREGORY. TI movement W. Irish play Subjects, p. by Irish
Theatre Absurd
எதிர்க்காமலும்
அவற்றைப் பொரு விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதி
1892ல் அவn இழந்தவரின் வீடு Houses) 6Targ, எழுதினார். சே வீட்டுப் பிரச்சிை நாடகம். அதை "உண்மையில்லாக் landerer) 6Tairg
 
 
 
 
 
 
 
 
 

ரைப் பற்றியும் சையைப் பற்றியும் தினார். தாயிடம் கொண்ட சங்கீத இருந்தது. நோர் சனின் நாடகங் சுக்காரர் ஆகிய ாடகங்களையும் ளுக்கு அறிமுகப் யும்அவர் தனக்கே டத்தில் நின்று தன் ழுதினார். சிலர்
விமர்சனங்களை
Theatre
t famous
theatres of the Irish MoVement 1 1899 by
and LADY he aim of the as to present S on Irish performed subjects. 2 of the
aCfOIS.
இல்லை.
ட்படுத்தாமல் தன் தனது பாணியில்
வந்தார்.
அவர்
'மனைவியை sair” (Widower's ஒரு நாடகத்தை ரிவாழ் மக்களின் னகள் தொடர்பான த் தொடர்ந்து, காதலன் " (Phiம் நாடகத்தையும்
'திருமதி வறணின் தொழில்" (Mrs. Warren's Profession) 6Tairguib நாடகத்தையும் 1893ல் எழுதினார். good 6). Unpleasant Plays 67 airgu அழைக்கப்பட்டன. ஆனால் அவற் றுக்கு வரவேற்பு இருக்கவில்லை. ஷாவினுடைய நண்பர்கள் அவரை நாடகம் எழுதுவதை விட்டுவிடும் படி அவருக்கு அறிவுரை கூறினார் கள். ஆனால் ஷா தொடர்ந்தும் எழு தினார். 1894 - 96 வரையில் இன்பச் சுவை நாடகங்கள் என்று நாலு நாடகங்கள் எழுதினார். அவையா வன: ஆயுதங்களும் மனிதனும் (Arms and the Man), asailalim (Candida) உங்களால் ஒருபோதும் சொல்ல plungi (You Never can Tell) &ngs/Taflair flair(Devil's Disciple) 1899ல் எலன் ரெறி என்னும் நடிகைக்காக “கப்டன் பிறாஸ் வவுண் Liflair LD&TLorppio" (Captain Brass founder's Conversion) 66o giò நாடகத்தையும் எழுதினார்.
ஆனாலும் ஷாவினுடைய நாட கங்கள் எல்லாம் அடுத்த நூற்றாண் டில் தான் வரவேற்கப்பட்டு போற்றிப் புகழப்பட்டன. இருபதாம் நூற்றாண்டு தொடங்கியதும் அவருடைய நாடகப் புகழும் கொடிகட்டிப் பறக்கத் தொடங் கியது. அவருடைய பேனையிலிருந்து நாடகங்களும் பெருகி ஓடிக் கொண்டிருந்தன.
1898ல் ஷா கடுமையான நோய் வாய்க்கு உள்ளாகினார். அதனால் நகரத்தை விட்டு வெளியில் வசித்து வந்தார். அந்த ஆண்டில் அவர் சாளற் பெயின் ரவுண்சென்ட் என்னும் மாதை மணம் முடித்தார். அதற்கு முன்பு 1897ல் சென்ற் பங்கிராஸ் என்னும் பகுதியில் ஒரு அங்கத்த வராகத் தேர்ந்து எடுக்கப்பட்டி ருந்தார். அதில் 1903 வரையில் அங்கம் வகித்து ஊருக்கும் ஊர்மக்களுக்கும், குறிப்பாக வறிய மக்களுக்கு, அரிய சேவை ஆற்றினார்.

Page 69
நாடகங்கரையும் முதிர் தினர் சொல்லப்பட்ட ஐந்து நாவல்களையும் விட ஷா பல கட்டுரைகளையும் எழுதினார். வானொலியிலும் பேசி п. вії вптптгт - அவர் திகிரது நாடகங்களுக்கு எழுதியிருக்கும் நீண்ட முகவுரைகள் விரும்பிப் படிக்கப்படுகின்றன. பிரசித்தி பெற்றுள்ளன.
ஷா நாடகங்கள் எழுதாமல் வேறு எதையாவது செய்து இருந்தால் அதிலும் அவர் புகழ் ஏணியின் உச்சத்துக்குச் சென்றிருப்பார் என்பது அவரை அறிந்த பலரின் கருத்தாகும். அவர் கற்றிராத விடயங்கள் இல்லை என்றே சொல்லுலாம்.
19ல் றோயல் நாடகக் கலைப் பீடத்தில் ஒரு காலி இடம் ஏற்பட்ட போது அவ் இடத்தை நிரப்புவதற்கு ஷா அழைக்கப்பட்டார். அவர் அதில் சேர்ந்ததிலிருந்து அதன் முன்னேற் றத்துக்கு முழு மூச்சாக உழைத்தார். பண உதவிகளும் செய்தார். அதற்கும் மேலாக சிறந்த ஆலோசனைகளை வழங்கி வந்தார். 1941ம் ஆண்டில் அங்கிருந்து தேர்ச்சி பெற்றுச் சான்றி தழ்கள் பெற இருந்தவர்களுக்கு,
அவர்களுக்குப் பய பீடத்தின் அங்கத்தல் கள் கொண்ட ஒரு கப்பட வேண்டுெ தோடு அல்லாமல்தி ரையையும் கொடுத் தானே வெளியிட் அவர் கொடுத்தி பின்வருமாறு:
"றோயல் நா பட்டதாரிச் சான்றி மானதும் புகழ்மிக் வரிசையில் நீங்க பிரவேசிக்கின்றீர்க சொந்தப் புகழு சாதனைகளும் இ கலைப் பீடத்தின் மட்டுமப்பாது ந நாடகக் கலையுட பட்டுள்ளன. உங் யின் நிமித்தம் ! பெற்றுக் கெr
அளவுக்கோ அல்ல மனம் விரும்புகிற உங்களுடைய வா! திறக்கப்பட்டிருக்கி பெற்ற ராஜ த
 
 
 
 
 
 
 
 
 

ண்படக் கூடியதாக பர்களின் அறிவுரை கையேடு கொடுக் மன்று பிரேரித்த தன்னுடைய அறிவு ந்து கையேட்டைத் டும் கொடுத்தார். ருந்த அறிவுரை
-கக் கலைப்பிடப் தெழுடன் புராதன கதுமான தொழில் :ள் இப்பொழுது ர். உங்களுடைய ம் தொழில்சார் னிமேல் நாடகக்
பெருமையுடன் ாகரிக உலகின் னும் பிணைக்கப் களுடைய திறமை நீங்கள் கேட்டுப் ாசர் சாக் கூடிய து உங்களுடைய }ன் அளவுக்கோ ழ்க்கைப் பாதை ன்றது. பிரசித்தி ந்திரிகளுக்கோ
கல்விமான்களுக்கோ, புனிதர் கரூக்கோ, எம்மட்டத்திலுமாகிய சிறந்த பொது ஊழியர்களுக்கோ கிடைக்கக் கூடிய புகழும் நன்மதிப்பும் - சில சமயங்களில் அதற்கும் மேலா கவும் - கிடைக்கக் கூடிய அளவில் உங்களுடைய பாதை திறக்கப்பட்டி ருக்கிறது.
"இப்படிப்பட்ட நிலைமை கணக் கிடமுடியாத சலுகைகளைக் கொண் டுள்ளது. ஆனால் அதே போல கடுமையான கடமைகளும் அதில் தங்கி உள்ளன. இவற்றை நீங்கள் எதிர்கொள்வதற்கு முன்பு நாம் உங்களுக்கு இரண்டொரு யோசனை கள் கூறவேண்டியவர்களாக இருக் கின்றோம். எமது கலைப் பீடத்தில் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் தொழில்நுட்பத்திறமையும் பயிற்சியும் உங்கனைத் தயார்படுத்தாமப் விட்டிருக்கக் கூடிய நன்னடத்தை தொடர்பான சில குறிப்புகளே அவை.
"நீங்கள் இதைப் பற்றிச் சரியாகச் சிந்தியாமல் இருந்திருந்தால், உங் களுடைய தனிப்பட்ட வாழ்வு உங்களு டைய சொந்த அலுவலாகும் என்று நீங்கள் கூறக்கூடும். ஆனால், அது அப்படி அல்ல. நீங்கள் இப்பொழுது ஒரு பொதுச் சேவையாளர். மேடைக்கு வெளியே நடக்கின்ற உங்களுடைய மிகவும் அந்தரங்கமான செயல்களும் உங்களுடைய வெற்றிக்கு ஏற்றவாறு வெளியரங் கமாகும். தனிப்பட்ட வாழ்வு என்பது வெற்றிகரமான நடிகனுக்கு இல்லை"
இங்கிலாந்தில் தொழிற்கட்சி ஆரம்பமாவதற்குக் 5TTജTഥr് இருந்தவர்களுள் ஷாவும் ஒருவர். தொழிற்கட்சி முதல்முதலாக 1924ல் பதவிக்கு வந்திருந்த பொழுது அது ஷாவுக்கு பிரபுக்கள் சபையில் ஒரு இடம் கொடுக்க விரும்பியது. ஒடர் ஒவ் மெறிற் (OrderfMeri) என்னும் கெளரவப் பட்டமும் வழங்க முன் வந்தது. பிரபுக்கள் சபையில் தனக்கு இடம் தேவை இல்லை என்றும் ஒடர்

Page 70
ஒவ் மெறிற் என்னும் பட்டத்தைத் தானே தனக்கு எப்பொழுதோ கொடுத்து விட்டார் என்றும் சொல்லி அவற்றை ஏற்க மறுத்து விட்டார்.
1925ம் ஆண்டிப் ஹாவக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1929ல் இருந்து ஆண்டு தோறும் ஆஸ்ரசயரில் அவருக்கு ஒரு நாடக விழா நடை பெற்று வருகின்றது.
உலகம் போற்றும் மகாத்மா காந்தி இறந்த பொழுது உலகப் பெருந்தலை வர்கள் உட்படப் பலர் அனுதாபச் செய்திகள் வெளியிட்டிருந்தனர். ஷா ஆங்கிலத்தில் பத்தொன்பது சொற்களைக் கொண்ட ஒரு சிறிய அனுதாபச் செய்தியையே அனுப்பி இருந்தார். அது பத்திரிகைகளில் முன் பக்கங்களில் முக்கியத்து வத்துடன் போடப்பட்டது. இன்று கூட அச் செய்தியின் ஒரு வாக்கியம் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் மேற்கோளாக எடுத்துக் கூறப் பட்டுக் கொண்டு வரப்படுகின்றது. அச்சிறிய வாக்கியம்:
It is da Pagerous so be foro good அதாவது "மிகவும் நல்லவனாக இருப்பது ஆபத்தானது" என்ப தாகும். எவ்வளவு பொருத்தமான ரத்தினச் சுருக்கமான உணர்மை!
ஒரு முறை ஒா தன் நண்பர் ஒருவருக்குக் கடிதம் ஒன்று எழுதி விட்டு, அதை வாசித்த பின்பு கை யெழுத்துப் போட்டு விட்டு அதில் ஒரு பிற்குறிப்பையும் சேர்த்திருந்தார். "எழுதுவதற்கு போதிய நேரம்இல்லா தபடியால் கடிதம் நீண்டு விட்டது. மன்னிக்கவும்" என்பதே அப் பிற் குறிப்பாகும்.
ஷா 1950ல் தனது தொன்னூற்றி நாலாவது வயதில் காலமானார். அறிவு ஆற்றல், விவேகம், எழுத் தாற்றல், பேச்சாற்றல், மனித நேயம் என்று இப்படிப் பல ஆற்றல்கள் கொண்ட ஷாவைப் போல இனி ஒருவரைக் காண்பது அரிதாகும்.
Fist Li
Elizabet Elizabetha debate dur Poel's first Elizabetha that of She thεαίνε ότι the Globe)
Whitefriars
 
 

கோபுரத்தில் குழபபம க களப்பயிற்சி மாணவர் (28.03.1994)
ar. Theatre: The precise form taken by the PLAYHOUSE has been the subject of much ing the last century or so, ever since William attempts (1895) to reconstruct a stage setting for 2 drama approximating as closely as possible to Ikespeare's o un day, There lvear tuvo types of lding: the public (represented most famously by and the private (such as the Blackfriars and 火
ாழும்பு கல்வாரி - காயின் ஆபேல்

Page 71
量
எனது பெயர் ஏரோதன்
அரியாசனத் பறிப்பதற்கு
த்தை ஒ பெத்தலே ெ பிறந்த தென்
ஏனாதிபத்தியத்தின் பிரமாணிக்கமுள்ள :: #ಟ್ರ, சிற்றரசனாக பலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் 狮 கொடுங்கோல்
புரிந்தவன்.
8 அாயாசனத்தை தக்க வைப்பதில் பாவைக் கொன்றவன்
உடன் பிறந்தவன் மனை கவர்ந்து பழி சுமத்தவன் பிழையுணர்த்த மின்ங்குமைத்து: சிரம் அறுத்தவன்.
୍:
独
சிரசுகள் மித
தறுமலர் யே பச்சை இரத் தெடி இருந்த
வாழ்வு முழு விசித்தம் ஏன் ன்ன்ன்ர்: விண்ணில்
வண்ண விழி భతో శచేTతFID భక్తి
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வதும் 鄒 தி:
தத்தேன்
ான்சின்
ஸ்ரீத்தேன்

Page 72
ஒரு நடிகர். எழுத்தாளர். இயக் குனர் . ஹொங் காங் சில் பிறந்து தனது ஆறாவது வயதில் பெற்றோருடன் இங்கி லாந்துக்குச் சென்று அங்கு கல்வி பயின்றார். பதினொரு வயதில் போடிங் பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பொழுது அங்கு இனத்துவே சத்துக்கு உள்ளாக்கப்பட்டவர். இருப்பினும் படிப்பில் வல்லவராக இருந்தார். அதைவிட நாடகத் துறையில் ஈடு பட்டு அதில் மனநிறைவு கண்டார்.
டேவிட்சே
அவருடைய அவர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிப்பைத் தொடரவேண்டும் என வற்புறுத்தியதால், தாயாரைத் திருப்திப் படுத்துவதற்காக மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்புப் படித் தார். அப்படிப்பு முடிந்ததும், தான் தன் விருப்பப்படியே நடப்பேன் என தாயாரிடம் சொல்வி இருந்தார்.
தாயார்
அதன் பின்பு றோஸ்புறுபோட் # sig Tirfusilci (Rose Bruford College) சேர்ந்து நாடகத் துறையில் பயிற்சி பெற்றார். வகுப்புகள் முடிந்த பின்பு வேலை செய்தும், தன் பணத்தைச் சிக்கனமாகச் செலவழித்தும், அப்பயிற்சியை முடித்தார்.
1993ம் ஆண்டில் குமிகோ மென்டில், குவொங் லொக், வெறோனிக் நீதா, ரொம் வூ ஆகிய வர்களுடன் சேர்ந்து மஞ்சள் பூமி Jing (Yellow Earth Theatre) 67 cip நாடகக் குழுவை அமைத்தார். கிழக்கினதும் மேற்கினதும் பாரம் பரியங்களை இணைக்கும் தயாரிப் புக்களைத் தரும் திடசங்கல்பத்து டன் இவ் அரங்கு தொடங்கப் பட்டிருந்தது.
இந்நாடகக் குழு தயாரித்த "த மஜிக் பெயின்ற் பிறன்" மாயாஜாலத் துரரிசுை) என்னும் நாடகம் எடுத்த
l
I
எடுப்பிலேயே பி தது. இந்நாடகம் . கலைக் கழகம் பி " கமரன் மக்கின் ெ
ஆகியவற்றின் சிங்கப்பூருக்கு எ பட்டு அங்கு பெ பெற்றிருந்தது. . கொங்கிலுள்ள அரங்குடன் இை "த ஸ்கூல் அன் Irid | LI TLIFTGRYGLI நாடகத்தையும் ே
 
 
 
 
 
 
 
 
 
 

ரபல்யமாகி இருந் பிரித்தானிய தேசிய ரிட்டிஷ் கவுன்சில், ராஷ் பவுண்டேசன் ஆணுசரணையுடன் டுத்துச் செல்லப் ரும் வரவேற்பைப் அத்துடன் ஹொங் சுங்- யிங் நாடக னந்து தயாரித்த " .." (The School பும் நானும்) என்ற சர்த்துக் கொண்டு
பின்லாந்து, ருசியா, ஐஸ்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்குச் செல்லவிருக்கின்றது.
ஓய்வுபெற்றுத் தற்பொழுது ஹொங்காங்கில் வாழ்ந்து வரும் டேவிட் சேயின் தாயார் அவரைத் தன்னுடன் வந்து இருக்கும்படி வற்புறுத்திய போதிலும் அவர் "நான் இதைவிட வேறு ஒன்றும் செய்ய மாட்டேன். மேடையை நான் மேலாக நேசிக்கின்றேனர்.
என்றுக் கூறிக்
"நான் ஒரு மடையன்" கொள்ளுகின்றார்.

Page 73
கண்ணீரும் செந்நீரும் வாழ்வாகிவிட்டாலும், கலாமன்றம் கவின்கவைகள் நோக்கி பயிலவரும் மானவர்கள் இப்படியும்
கவின் கலைகள் பயிலுகின்ற கலைக்கோட்ட
7
 
 

நடத்துகின்ற
வரவேண்டும்
போர்மேகம் கண்கவரும் காட்சியுடன் நடுவிலும் கொலுவிருக்கும் அரங்கமைப்பு. தன்தமிழ்க் கலாமன்றக் கலைப் படைப்பு வைக்கொரு
TLT வான்புகழ் திருமறைக் :பாமன்றம்
ம் கைவண்ணம் காட்டும் ஒவியத்தின் வளாகம் இது.

Page 74
வாாற்றுக்கு juli காலத்தில் இருந்தே தென்கிழக் காசிய நாடுகள் கல்ை கலாசாரத்தில் சிறந்து விளங்கின் என்பதை பரந்து காளப்படும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு நாம் காண முடிகின்றது
ஆறு வகையான வெவ்வேறு வகைப்பட்ட நாடகங்கள் இங்கே செல்வாக்குப் பெற்றிருந்தன.
சீனக் கதைகள் இதன் ஒகாசிய நாடுகளின்வா ற்றுப்பண்பாட்டு
தென்கிழக்காசியாவின் நிகழ்கா நிகழ்வுகள்
பொத்த கருத்துக்கள் இந்துசமய விடயங்கள் இஸ்லாமிய நாகரீக கதை
இத்தகைய ஆறு வகையான நாடக அம்சங்களிலும் முதன்மையானதும் மிகப் பிரபல்யம்வாய்ந்துமானதாக விளங்கியவை. இந்திய இதிகாச நாடகங்களாகிய இராமாயணமும், மகாபாரதமுமாகும். இவை இன்றும் உயிர்ப்போடு விளங்குவதை தென்கிழக்காசிய நாடுகளின் இன்றைய அரங்க நிகழ்வுகள் கட்டுகின்றன.
பர்மா, தாய்லாந்து லாகோஸ் கம்போடியா மலேசியா:இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அரங்க ஆற்றுகையின் எண்ணிக்கையில் அதிகமானவை ஒன்றி இராமாயணமாகவோ அன்றேல் மகாபாரதமாகவோ இருக்கும்
 

இந்த இதிகாசங்களையொது Gairm பல நாடகங்களும் தோன்றிவர்ந்துள்ளது. |அதிலும்இராம்பவம் மிகப்பந்தஅளவி
தென்கிழக்காசியமக்களிடம் அறிபோயிருந்ததை காணமுடிகின்றது. @蓝G垒rGā
இராமாயணத்தை குரங்குக் கதையாக (Mike
| மேலும் இவ் இதிகாசங்கள் தென் கிழக்காசிய நாட்டுத் து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அந்நாடுகளின் பண்பாட்டு அம்சங்கள் பலவும் புகுத்தப் பட்டு அரங்கேதுகின்றன. கம்போடியர்கள் இராமனை ஒரு எதிர்காலப் புத்தாகக் கருதி தமது அரங்குகளை வாம்படுத்திக்கொண்டினர்
Teil நாட்டில் சற்று விந்தியாசமான முறையில் இவ் இதிகாசங்கள் மேடையேற்றப்பட்டன.

Page 75
Publisher : Thi Editor - in - Chief : Pro/ Associate Editor : P.S. Art (cover) : Ran Art (inside) Sam Layout Misi
R.R.
Printing & Type Setting : Lan
95 6.O6
KALA Quarterly Devoted ti
Centre for
தொட
திருமறை 238, Sl யாழ்
ஹொட்ே
அறை 14/14- A-1,
uւDL:
கொ தொலைபேசி:

MUGAM
rumarai Kala Mandram
N.M.Saveri (Xavier) Adikal Alfred
nani
ly s Kamalambigai Ramachandran ajenikanth
ka Publising House
ல முகம் MUGAM
o Literature and the Arts Performing Arts
ர்புகளுக்கு:
க் கலாமன்றம் ரதான வீதி,
ப்பாணம்.
டல் இம்பீரியல்
இல. 302 டுப்ளிகேசன் வீதி, லப்பிட்டி,
ழும்பு - 4 5O8722, 581257

Page 76
Publis THIRUMLARA
Jaffna, S
LANKA PUBLISHING
 

覆 豪
Sri Lanka.
HOUSE - COLOMBO - 13