கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 1996.01-03

Page 1


Page 2


Page 3
கலைமுகம் KALAIMUGAM காலாண்டு இதழ்
1996 தை - பங்குனி
ᏧᏏ60Ꭰ6Ꭰ - 7
முகம் - 1
London Edition Centre for Performing Arts British Branch
l64 Burnt Ash Lane Bromley BRl 5BU. U.K.
: நடத் தொடர்ந்து நடக் கணிப்பிட வேண வெளியீடு அபலைகளாகவும் 4. ரிலும், செந்நீரிலு : அறிந்து பெருமித கின்றோம்! வணா 238 பிரதான வீதி நிகழ்த்தம் க:ை யாழபாணம நாளும் பொழுதப் இலங்கை தாய்க் குப்பணிபு இத்திருப்பணி
கலைவழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்
திருமறைக் கலாமன்றம், அடிப்படைக் கொள் கைகளிலும், நடைமுறைச் செயல்களிலும், பல்வகை வட்டங்களையும் கடந்த இயங்கி வரும் ஓர் அமைப்பு. பன்னாடுகளில் பரவி பன்மொழிபேசும் கலைஞர்களைக் கொண்ட இக் கலை நிறுவனம், தாயக மண்ணில் கலைப் பண்பாட்டுச் செல்வங்களைக் கட்டிக் காத்த
ாத்த, சூழலுக்கு ஏற்ப தகவமைத்த வினையாற்றும் ல உள்ளங்களைக் கொண்ட ஓர் கலைக் குடும்பம்.
இன்பத்திலும் தன்பத்திலும், பெருமையிலும் மையிலும் "ஒரே உள்ளமாகத் துடிக்கின்றது. கக் கலைச் செல்வர் கண்ணிர் வடிப்பின் மேற்
வாழ் உறுப்பினர்கள் விம்முகின்றனர், தென்னகத் நம்மவர்க்கு இன்னல் வரின், வடபுலத்த நெஞ்சங் வலிக்கின்றன. இந்தப் பின்னணியிற்றான், டன் மாநகரில் திருமறைக் கலாமன்றம் பூதம் கருத்தரங்கினையும், மேற்புல நாடுகளில் க இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் ர்டும். பிறந்த மண்ணில் இன்று அகதிகளாகவும், அந்தரிக்கும் நம் கலைச்சுடர்கள், கண்ணி ம் தம் பணியைத் தொடர்கின்றனர் என்பதை ம் அடைகின்றோம் அவர்களை மனமார வாழ்த்து
குகின்றோம். தாயகத்தக்கு அப்பால் நாம் லச்செயல்கள் மூலம் நம்மவர்களை நினைத்த, ம் அவர்களுக்குப் பக்கபலமாயிருந்து, கலைத் ரிய விழைகின்றோம். பில் இணைய அணி அணியாய் வருவீர்!
இறைபணி

Page 4
நிதழ்வும் கனேடிய கலை பொங்கல் தினம்
நேர் காண சித்தி அமரசிங்கம் தாசீசியஸ்
உருவகம் மாற்றம்
தாயகத்தில் இருந்து.
கண்ணீர்த் துளிகள் மடலொன்று
 

கட்டுரைகள்
மாற்றுச் சினிமாவா சினிமாவுக்கு மாற்றா அரங்கவலைகள் தமிழ்ப் பஞ்சதந்திரக் கதைகள் அதிகார ஆட்சி நாவல் குழந்தைகளின் பிரபஞ்சம் யாழ்பற்றி (சீறியாழ்)
பொங்கல்
Tamil Culture (English)
தவிதைகள்
து கவிதை அல்ல டைசி வார்த்தை, சமாதானம்
եյիք
கங்களின் தலைவனே விதைத்துளிகள் என்னுள்ள யிர்ப்புள்ள இலக்கிய வாதி பிக்கையுடன் ஓர் ஒப்பந்தம்
நிகழ்ச்சியும்
ப்பயணம்

Page 5
இது கவிதையல்ல
கண்ணே கலை முகமே கவிதை ஒன்று கேட்டு கடிதம் ஒன்று போட்டிருந்தாய். களை இன்னும் தீரவில்லை கால் வலியும் மாறவில்லை. கவிதை வேறா உனக்கு. கச்சேரியிலிருந்து கச்சாய் வீதி வரை காவல் கடுக்க, நாலு இலட்சத்தடன் நானும் ஒருவனாக ஒடியும், நடந்தும் ஒதங்கியும், பதங்கியும் இரவும், பகலும் தொடர்ந்த யாத்திரை இன்னம் ஓயவில்லை. ஒலங்கள் அவலங்கள் ஒன்றா இரண்டா. கவிதையில் சொல்லும் கதையா அத. நேற்று பிறந்தத மழையில் நனைந்தம் நாளை இறப்பது நடந்தும் வந்ததம், கவிதை வடிக்க சுவைக்காத கண்ணே. பத்தியம் பிடித்த பசசைப புணணாள பயித்தியம் பிடித்த வீதயில் நடந்தாள். தள்ளாத வயதிலும் அந்தக் கிழவி தப்ப எண்ணி தடியூன்றி நடந்தாள்.
UsJ600 óbébés பட்ட பாடு பரம்பரை இனி படவே வேண்டாம். கண்ணே ! காலாண்டுக்கு ஒரு தரம் உன்னோடு கதையில்
கவிதையில் கன்னித் தமிழில் நாடக மொழியில் உறவாடிய 漫,婆受 总必·

哗彰 袭翠
அந்த நாட்கள்.
அங்கே மங்கும்பான் காற்று வந்து வீசும். மறை அரங்கில் சலங்கை ஒலி பேசும். கயல்- விழியும் பூ~ விழியும்
பேச கன்னியரின் நடனம் அரங்கேறம்.
நம் தலைவர் வருவார். நலமா நீ என்பார். தட்டிக் கொடுப்பார். தம்பியர் நாம் மகிழ்வோம். இன்று நீயோ தேம்ஸ் நதியின் ஒரத்திலே
நானோ தேக்குமரத்தடியில் நிழலிலே.
உன் அருகே உயர்ந்த கோபுரங்கள் என் அருகே உடைந்த உள்ளங்கள். நீயும், நானும் மகிழ்ந்து உலாவிய மண்ணில் இன்று மனிதரில்லை. வீடுகள் உண்டு
ஆலயங்கள் உண்டு ஆராதனை இல்லை. வெள்ளெருக்குப் பூக்குத வெறிச் சோடிக் கிடக்குத. எங்கிருந்தாலும், என் கண்ணே கலை முகமே உன் மண்ணை மறக்காதே. ஓ ! மறந்த விட்டேன் ஒன்று சொல்ல. எல்லோரையும் கண்டேன் அந்த மோசேசை இன்னும்
காணவில்லை.
பி அல்பிறெட் 'கலை முகம் இணை ஆசிரியர்
IO. O.I. 96
சாவகச்சேரி

Page 6
தாயகத்திலிருந்து
அன்புள்ள வன. பிதா
நாங்கள் நலம். இறைஞ்சுகின்றேன். 30, பார்வையிட்டுள்ளேன். இ கிலோ மீற்றர் கால்நடை ஏற்றி டெவிற் றோட் ம பின் செல்ல அனுமதியு பிற்பாடு மன்ற அங்கத்தி மொத்தமாக மன்ற அங் அனுப்பியுள்ளேன். இதில் கடிதத்தொடர்புகள் கெ தங்களுக்கு கிடைத்திரு மூலம் இரண்டு கடிதமு பெற்றேன்.
இதற்கிடையில் உரையாடினேன். மன்று பணிக்கு உதவ ஆயத்த குருக்கள் கூட்டத்தில் பற்றிக் குருக்கள் வியர் உற்சாகமூட்டினர்.
யாழ் திருமறைக் கலாமன்றச் செயலர் திரு.கி.ம. நெல்சன்
10.01.96 கொழும்பு திரும நமது மன்றத்தினர், (செயலவை உறுப்பினர், கவின்கலை வாழும் இடங்களை, அவர்களின் பெயர்ப்பட்டியலுடன் எ அவர்கள் தற்போது வதியும் இடங்கள்:
யாழ்ப்பாணம்-(இருவர்) புலோலி சாவகச்சேரி தாளையடி ந னாவில் முகமாலை மிருசுவில் நாச்சிக்குடா தனங்கிளப்பு கிளிநொச்சி கச்சாய் முல்லைத்தீவு மீசாலை விடத்தல்தீவு
வரணி மன்னார்
 

C.M.6 biodsor திருமறைக்கலாமன்றம் சென் நீக்லஸ் RC கோவில் மிருசுவில்
இலங்கை
Ib. 0.96
அவர்களுக்கு அத போல் தாங்களும் நலமாய் இருக்க இறைவனை 10.95க்குப் பிறகு யாழ்ப்பாணம் நாலு தடவை சென்று இரண்டு தடவை நுனாவில் இருந்து கிட்டத்தட்ட 8 யாகச் சென்று ஈற்றில் கவிண்கலைகள் சாமான்களை உத்தில் வைத்தோம். அதற்குப் பிற்பாடு 10ம் திகதிக்குப்
இல்லை. அத்துடன் போக முடியாத நிலையும். வர்கள் பற்றிய தகவல் சேர்ப்பும், சந்திப்பும் ஒட்டு கத்தவர்களின் பட்டியல் கொழும்பு அலுவலகத்திற்கு
ஒரு சிலர் விடுபட்டும் இருக்கலாம். ழும்பு மன்றத்திடம் வைத்துள்ளேன். அவையாவும் க்குமென்று நம்புகின்றேன். தாங்கள் அனுப்பிய, பேக்மன் ம், எனக்கு அனுப்பிய ஒரு கடிதமும் கிடைக்கப்
குரு முதல்வர் SA இம்மனுவேலைச் சந்தித்து ம் இன்றைய நிலையில் தாங்கள் எடுக்கும் சமூகப் கமாகவுள்ளதென்று. இதை முதன்முதல் நடைபெற்ற தெரிவித்தார். இதனால் மன்றத்தினரின் நல்லெண்ணம் தனர். பஜனை ஏற்பாட்டினைச் சில குருக்கள்
வேறு விடயமில்லை
மீண்டும் சந்திக்கும் வரை தங்கள் அன்புள்ள CM நெல்சன
1றைக்கலாமன்றப் பணிமனைக்கு அனுப்பிய கடிதத்தில், ஆசிரியர், உதவியாளர், பொது உறுப்பினர்) சிதறி ட்டுப் பக்கத்தாளில் எழுதி அனுப்பியுள்ளார்.
பருத்தித்தறை செம்பியன்பற்று எழுதுமட்டுவாள் LI57)í5TI உடுப்பிட்டி கிளாலி நாவற்குழி ஜெயபுரம் மட்டுவில் முரசுமோட்டை சங்கத்தானை முழங்காவில் கொடிகாமம் மடு
கரணவாய்

Page 7
கண்ணிர் இடம்பெயர்ந்து தம் சொந்த மண்ணிலேயே அகதி:
"போர்க்கால சூழலுக்கு அமையப் பஜனை ஒன்றி கொள்ளுகிறோம். மன்ற உறுப்பினர்கள் இடைய
பணிகளைப் பற்றி உரையாடுகின்றோம்.
எம் வாழ்விடம் விட்டு இடம் பெயர்ந்து "ஏதிலியா இருந்து வரையும் அன்பு மடல்.
ஐந்தரை லட்சம் மக்களில் நாமும் சிலராய் வார்த்6 பெயர்ந்தது. எமத மன்ற அங்கத்தவர்கள் சித
சிறுவர்களின் மனநிலை பாதிப்படைந்து காணப்ப( ஒன்றினை தயாரித்து அளிக்கும்படி வேண்டுகோள் மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் மேற் கொள்ளு நாம் புளிய மரத்தின் கீழ் படுத்து உறங்கினாலும் கொழும்பு நகரங்களில் எங்கள் மன்றம் கலை நி: எங்கள் எல்லோருக்குள்ளும் தளிர்விட்டு இருக்கி
"நான் இவ்வளவு நாளும் மடுவில் இருந்துவிட்டு பல்கலைக்கழகப் பரீட்சை சிளிநொச்சியில் நடைெ போகின்றேன்.
நமது யாழ் மன்றத்தப் பொதுச் செயலர் கொண்6 யாழ்ப்பாணத்திலும், செயலர் சி.எம். நெல்சன் மி மற்றும் மன்ற உறுப்பினர்கள் பருத்தித்துறை, ச விடத்தல்தீவு, மருதமடு, மன்னார் ஆகிய இடா இயக்குனர் அருட்திரு ஜெறோ செல்வநாயகம் ம இடங்களில் வாழும் நம் கலைஞர்களை வழிநடத்
a

துளிகள் ளாய் வாழும் எம் தாயக மன்றத்தினரின் மடலிலிருந்து.
ன 15.11.95 முதல் நடத்த முயற்சிகளை மேற் டையே ஒருவரை ஒருவர் சந்தித்த, நமது தற்போதைய
சி.எம். செல்சன் செயலர், திருமறைக்கலாமன்றம் மிருசுவில்.
ய் இன்று தென்மராட்சியில் இன்னொரு கோடியில்
தைகளால் வரைய முடியாத வேைைனயுடன் இடம் றி ஒடி பல பாகங்களிலும் வசித்த வருகின்றார்கள்.
ஜோன்சன் ராஜ்குமார் தி.க.ம நாடகப் பயிலகப் பொறுப்பாளர், மிருசுவில்
நவதால் இங்குள்ள சில ஸ்தாபனங்கள் நிகழ்ச்சி
விடுத்திருக்கின்றனர். அதற்க்கான ஒழுங்குகளை கின்றனர். ம் நம் கலை உணர்வு இறந்து போகாது. மீண்டும் யாழ். கழ்ச்சிகளை அரங்கேற்றும் என்ற நம்பிக்கையின் கீற்று *றத.
அண்ணாவி பேர்கமன் ஜெயராஜ் தி.ம.க ஒப்பனை பொறுப்பாளர் சாவகச்சேரி
மன்னாருக்கு வந்திருக்கிறேன்.தற்போது எங்களுக்குப் பற இருப்பதால், மீண்டும் புத வருடம் முடிய மடுவுக்கு
சகோதரர் காந்தன்
தி.ம.க. நிர்வாகக் குழு மன்னார்.
ஸ்ரன்ரைன், தவிர்க்கமுடியாத காரணத்தினால்
சுவிலிலும், நிர்வாக உறுப்பினர், பொறுப்பாளர்கள், ாவகச்சேரி மிருசுவில், பாலக்குடா, கிளிநொச்சி, களிலும் சிதறி வாழ்ந்த வருகின்றனர். உதவி ட்டுவிலில் இருந்து சாவகச்சேரியைக் சுற்றியுள்ள தி வருகின்றார்.

Page 8
கலைப் கனேடியத் திருமறைக் கலாமன்றம் (Yarl Centre fo ஐவர் நீயூயோக்கில் (அமெரிக்கா) உள்ள திருமறைக் இவ்வாண்டுச் செயற் திட்டங்களைப்பற்றி அங்குள்ள ெ யாத்திரை ஒன்றை ஜனவரி 5/7 ல் மேற்கொண்டன
05.01.96 Ժճծք
[T53x5J 8.00 : ரொறொன்ரோ
புறப்படல் [OTୋu 5.30 : நியூ ஜேர்சி
இரவு உணவு 11) : பொங்கேர்ஸ்
தி.க.ம, பணிமனையில் : 07.01.96. ஞாயிறு Tis B.OO : காலை உணவு
I OSO : இறை வழிபாடு II.O கலந்துரையாடல் பிப I.O. : புறப்படல்
OT55) II GO - ரெறொன்ரோ சேரல்
நெஞ்சை விட்டகலாதவை
நியூயோர்க் நகரில் இரவு நேரம் பாதையில் தடும மாறி நமது வாகனத்துக்கு முன்னுரிமை தந்து சிவ
அமெரிக்காவில, ஞாயிறு பலத்த பனி மழையும் பு திரும்பியது. நாம் வந்த வழியில் விபத்தில் சிக்ச் பலர் என வானொலி, தொலைக்காட்சி அறிவித்தன
யாழ் திருமறைக் கலாமன்ற நாடகப் பயிலக மாணவி எழுதி அனுப்பியுள்ளனர். அடுத்த கலைமுகம் (சித்தின
 

பயணம் * Performing Arts) Gaius).506), 2 uptly fair ஸ்ா மன்றப் பணிமனையைப் பார்த்து வரவும், பாறுப்பாளருடன் உரையாடுவதற்காவும், .
உரையாடல்
ாறிய போது காவல்துறையினர் காவல்சம்மனசுகளாக ப்பு ஒளியுடன் வழிகாட்டிச் சென்று உதவி புரிந்தது.
யலும் அடித்திருந்தும், நாம் நலமாகக் கனடா க் கிடந்த வாகனங்கள் எத்தனை. உயிரிழந்தோரும் ா, 'இறைவா, உமக்கு நன்றி "
பி கியோமர்
செயலர்
ர் பலர், கண்ணீர்த் துளிகளினால் கவிதைகள் பல ர - ஆனிஷ6) இதழில் அவை பிரசுரிக்கப்படும்.

Page 9
சமாதானப் பறவை
என்னைத் தரத்தி தயவு செய்த உன் இதயத்தில் என் சமாதான அடைகாக்க வர்
தயவு செய்த த
உன் இதயத்தில் உன் இல்லத்தின் அல்லது உன் அல்லது உன் ெ அதுவும் இல்ை உன் சாக்கடை என்னை ஒதங்க
ஒரு சிறு கூடு அதில் ஒரே ஒரு அத ஆயிரம்
உன் இதயத்தில் சிறகடித்தப் பறக் அதன் சடசடப்ட் உன் இதயம் அத உன் இத குண்டுகள் போல் உன் நரம்புகளின் பீறி அடிக்காது உன் இல்லத்தை
என்னை அனுமதி உன் இதயத்தில் அல்லது உன்
பல்லாயிரம் ஆண் நான் பறந்த திரிச் வானில் இருந்து மண்ணில் இருந்த கடலகளையும மலைகளையும் வ மனிதனின் இதய
நீ ஏன் என்னைத் என் இறக்கைக கழுத்தில் சுருக் பாதாளச் சிறையி
எனக்கு மீண்டும் மீண்டு மீண்டும் மீண்டும் சுதந்திர வானில்

ாதே எம்.ஏ. ந ஃமான் துரத்தாதே
கூடுகட்ட வந்தேன். முட்டையை தேன். ரத்தாதே.
இல்லையாயினும் ஒரு மூலையில் கூரை இடுக்கில் கால்லைப் புறத்தில் லயேல்
ஒதுக்கத்திலாவத விடேன்.
முட்டை
குஞ்சுகள் பொரிக்கும்
சமாதானப் பறவை
கட்டும்
ibú
சிலிர்க்கட்டுமே
யத்தைக் சல்லடையாகத் தளைக்காத
குருதியைப்
நக் குருதியில் நனைக்காது.
நியேன்
ஒருகடடு கட்ட ாக்கடை ஒதக்கத்திலாவது.
ாடுகளாக
றேன்.
மண்ணுக்கும்
வானுக்குமாக சமுத்திரங்களையும் தாண்டி னங்களையும் தாண்டி
த்தில் ஒரு சிறுஇடம் தேடி.
தரத்தி அடிக்கிறாாய் ளைத் தண்டித்த கிட்டு ல் வீசி எறிகிறாய்.
ம் இறக்கைகள் முளைக்குமே
சிறைகளை விட்டு பறந்திடு வேனே.

Page 10
இனியும் என்னைத் என் இறக்கைக6ை உன் இதயத்தில்
என் சமாதான முட் அடைகாக்க வந்தே
உன் இதயத்தில் அதன் இளஞ்சூட்டி அதவரை இந்த மயானத்தில் குருதியில் மிதக்கும் காத்திருப்பேன். இன்னும் ஓர் ஊழ காத்தே இருப்பேன்
எனது கடைசி வார்த்தை
என் கடைசி வாா சமத்துவம், சமாதான
எங்கு சமத்தவம் அங்கு சமாதானம் எங்கு சமாதானம் அங்கு சுதந்திரம்
நீ என் சமத்துவத்ை நீ சமாதானத்தை இ நீ உன் சுதந்திரத்தை
என் சமத்தவத்தை தப்பாக்கியை நீட்டு தப்பாக்கி சமாதான சுதந்திரத்தின் எதிரி
என் கடைசி வார்த்ை சமத்தவம், சமாதான வான் அதிரக் கடவுா சமத்துவம், சமாதான
***·

தரத்தாதே த் தறிக்காதே கூடுகட்ட வந்தேன்
D60)
i.
அன்பு கசியட்டும் ல் நான் குஞ்சு பொரிக்கட்டும்.
இப்பிணங்களின் நடுவில்
யாயினும்
ஏம்.ஏ. ந ஃமான்
த்தைகள் இவைதான் ாம், சுதரந்திரம்.
இல்லையோ இல்லை இல்லையோ இல்லை.
த நிராகரிக்கின்றாயா? ழந்தாய் ந இழந்தாய்.
அழித்திட கிறாயா?
த்தின் எதிரி
தகள் இவை தான் ம், சுதந்திரம் கள் மனிதர்களே ம், சுதந்திரம்.
K 米 本

Page 11
3:...
 

வீடு', 'பொறுத்தது போதும் ஆகிய நாடகங்கள் இன்றும்
Tsjff
அமைப்பை உருவாக்கி, நாடகப் பணியைத் தொடர்கிறார்.
சுவிற்சலாந்திற்கு நாடக ஆலோ
கலைமுகத்திற்கான இந்த நேர்காணல் அவர் பற்றிச்

Page 12
முதலில் மரபு ரீதியாக ஒரு கேள்வி தங்களுக்கு விளக்குவீர்களா?
எனது ஊர் ஒரு கிறிஸ்தவக் கிராமம். இரு பச் கிறிஸ்தவக் கிராமம். எங்கள் ஊரில் கிறிஸ்தவக் கூத்தக்கள் நடக்கும். இரண்டு முறைகளிலும் 3 பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தத. இவைகளிலும் ஒருவரை ஒருவர் விளிக்கும் நேரம்: அரசன் மந்தி இருந்தத. வேட்டை யென்றால் அதற்கு ஒரு காணவில்லையென்று வனத்தில் தேடுவதற்கு ஒரு லயத்தோடு கூடியவை. இளவாலையில் பள்ளி இரவு முழுவதும் கேட்டபடியே இருக்கும். இந் கூத்தத்தான். சைவ, கிறிஸ்தவ இரு நாடக கொழுத்தி கூத்தக்கள் பழகும் போது சற்ற இவர்களைப் பார்த்த சிறுவர்களான நாங்கள்
பயிற்சி பெற்ற ஒருவரை எங்கள் ஆட்டம் சரிய ஆடும் சிறுவனை அவர் அண்ணாவியாருக்கு சம்மனசாக, வாயில் காப்பவனாக பாத்திரம் ஏற அவ்வேளை எனக்கு வாய்ப்புக் கிடைக்கவி கொண்டிருந்தேன். லீவு நாட்களில்தான் இவர் நாங்கள் பள்ளிக் கூடங்களில் சரிபார்த்துக் ெ வேண்டுமென அண்ணாவியார் சொல்லும் வே மற்றவர்களுடன் போட்டி போட வேண்டுமென் கற்றுக் கொண்டேன். இப்படித்தான் என் ஆரம்
கடத்தக் கலைஞர்களை மதிக்கும் போக்கு பொத இம்மதிக்கும் போக்கா அல்லது கலை ஆர்வமா
மக்கள் மதிப்புக் கொடுப்பதனால் தானா என்பது இருந்தது என்பது உண்மைதான். பின்னால் அை கண்டு கொண்டேன். கட்டியகாரன், சம்மனசுக் பொழுது, அறுவடை செய்கிற பொழுத முதல் வி கொண்டு தான் நடைபெறுகிறது. ஒழுங்காக கூ செய்ய விரும்புவதில்லை. என்னைப் பொறுத்தவ இந்நாட்களில் கூத்தப்பாடல்கள், நாட்டுப்பாடல்
இந்தச் சம்பிரதாயங்கள் மரபுகள் பொதுவாக எல் கத்தோலிக்க என்ற வேறுபாடு இல்லை. மன்னா பற்றி ஆராய்ச்சி செய்த இடங்களில் ஒன்று "நறு அவ்விடத்திற்கு கார் போகாது சைக்கிளில் தான் ! கூத்து புலவர் இருந்தார். ஒரு முன்னூறு ஆண் இருந்து வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை பேரனுக்குப் பேரன் கபிரியேல் புலவர். அவர் எழுதி நாடகங்களில் ஒன்று. அதற்குப் பிறகு வந்த நா இதைப் பதிப்பிக்கவில்லை. இதுபற்றி நான் அவ அதைச் செய் என்றார். இதை ஏன் கூறுகிறேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாடகத்தில் ஈடுபாடு ஏற்பட்ட சூழ்நிலையை
கத்தில் இந்தக் கிராமங்கள். இன்னொரு பக்கத்தில்
கூத்து நடக்கும் போது பக்கத்து கிராமத்தில் இந்த 4வர்களுடைய ஒத்திகைகளை, பழக்கும் முறைகளைப் 1ள நடை, அரைவட்டம், முழுவட்டம், தள்ளல் மற்றும் ரியை விளிக்கும் நேரம் இதற்கெல்லாம் அழகான திருப்பம ஆட்ட முறை, சகோதரன் சகோதரியை
ஆட்டமுறை. இந்த ஆட்டமுறைகளெல்லாம் க்கூடத்தில் படிக்கும் வேளையில் இக்கூத்த ராகங்கள் நிலையில் என்னுள் இறங்கியது நவீன நாடகமல்ல.
மரபும் என்னுள் இறங்கியது. பெரியவர்கள் பந்தத்தைக த் தொலைவில் பனை ஓலையைக் கொழுத்தி விட்டு ஆடிக் கொண்டிருப்போம். அண்ணாவியார்; நாடகத்தில் ாக இருக்கிறதா என பார்க்க அனுப்பி வைப்பார். நன்றாக ச் சிபார்சு செய்வார். அவர் தான் கட்டியகாரனாக }பார். அப்பாத்திரங்களுக்கே நாங்கள் போட்டியிடுவோம். ல்லை. ஏனெனில் நான் Boarding ல் படித்தக் *றைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும். இக்கூத்தக்களை காள்வோம். ராகங்கள் கூட எந்த ராகம் எதற்கு வர ளை சிறுவயதிலேயே அதைக் கூர்ந்து கற்றிருந்தேன். பதற்காக ராக, தாள ஆட்ட முறைகளை சந்தோசமாகக் பம் அமைந்திருந்தத.
வாகவே முன்னைய கிராமங்களில் இருந்திருக்கிறது. இத்தறையில் தங்களை உந்தியத?
அச்சிறுவயதில் எனக்குத் தெரியாது. ஆனால் மதிப்பு த மட்டுநகர், திருமலை, மன்னார் போன்ற பிரதேசங்களில் த நடிக்கும் சிறுவனைக் கொண்டு விதைப்பு நடக்கிற தைப்பு அல்லது முதல் அறுவடை அச் சிறுவனைக் த்த ஆட முடியாதவர்களை பெண்கள் கூட திருமணம் 1ரையில் சினிமா, வானொலி அதிகம் இல்லாத கள் தான் சுற்றியுள்ள கிராமங்களில் ஒலித்தக் தான் என்னை முதலில் கவர்ந்தது. மற்றவைகளை
தாலிக்க கூத்து முறைகளில் நாடக பந்தல்காலில் ச் சம்பிரதாயங்கள் இருக்கின்றன. இவ் வகைச் க்க கடத்தக்களில் அரிதாகவே காணப்படுகிறது. கிராமம் ) முறையில் இச்சம்பிரதாயங்கள் நகர் புறங்களில்
லாக் கிராமங்களிலும் இருந்திருக்கிறது. இதில் சைவரைப்பற்றிக் குறிப்பிட்டீர்கள். நான் மன்னாரில் கூத்தைப் வலிக்குளம் அங்கு அப்பொழுது பஸ் இல்லை. செல்ல முடியும். அங்கு "மொத்தம்போல்' என்ற ஒரு டுகளாக அவர்கள் குடும்பம் இந்த கூத்தப் புலவர்களாக அவர்தான் அந்த ஊரின் கடைசிப்புலவர். அவர் ய என்றிக் எம்பிறோதயர் நாடகம் தான் ஆகப் பழைய டகத்தைத்தான் சு. வித்தியானந்தன் பதிப்பித்தார். நடன் விவாதித்த பொழுது அவர் நீ வளரும் நேரம்
என்றால் அந்த மரபின் தொண்மைக்காக. இந்நறுவிலிக்

Page 13
குளத்திற்கான கூத்த என்றிக் எம்பிறோதயர் த கூடித் தீர்மானிக்கும். பின்னர் காப்புச் சொல்; வருவார்கள். அவரைக் கிணற்றடிக்கு அழைத் அவருக்கு தலைப்பாகை கட்டி, சந்தனம், குங் பின்னர் அவர் குடத்தினுள் பட்டுத்துணியால் 侧 தாக்கிப் பிடித்தபடி ஊர்வலமாகத் தெய்வ சன் அண்ணாவி கையில் கொடுப்பார். அவர் அவர் படிப்பார்கள். பின்னர் கூத்து மேடையேற்றும் தவிர்ப்பார்கள். மன்னாரில் இன்னுமொரு அழகு பாத்திரங்கள் நடிப்பதற்காக, இரண்டாவது பிர் மன்னன் மாத்திரம் தான். இப்போது சமூகம் ! தொழில்கள், பல நோக்கங்கள், பல மாறுதல்க
ஐரோப்பிய நாடக அரங்கிற்கும், தமிழ் நாடக
இங்கு இரு வகை நாடக அரங்குகள் உண்டு. பொழுது போக்கு அரங்கு. இதற்கு ஆறு வருட வருடத்திற்குத் தேவை என ஒப்பந்தம் செய்ய நடிகர்களுக்கும் ஒரு அரசாங்க வேலைபோல் 6 அல்லத ஏழு வருடங்கள் நாடகம் நடக்கும். நினைத்துப்பார்க்க முடியாது. fringe theatre அதற்கேற்ற மாதிரித்தான் நாடகங்களைத் தயா வசதிகளை எடுத்து fringe theatre க்கு கொ6 வகையில் adjust செய்ய வேண்டும். இலங்ை லும்பினி, ஊரில்; வீரசிங்க மண்டபம் என்றால் விதத்தில் பாவிக்கலாம். தயாரிப்பு என்ற வகை பிரமிப்புக்களைச் செய்து காட்டக் கூடிய வசதி செய்த காட்ட வசதிகள் குறைவு. கருத்தைப் தான் நாம் போடுகிறோம். பிற இனத்தவர்கள் world actors art union of 576, S5s figs. அவர்களும் அப்படியே. கலைஞர்கள் என்ற ஏற்படுத்தப் போவதில்லை. மேற்குலக நாடக நட்பங்களை தமிழ் நாடக ஒருவராக இருக்கிறீர்கள். இச் சிந்தனைக்குரிய
கூத்த முறையினால், இராக முறையினால் இே மேலைத்தேய நாடகங்களெல்லாம் வசனத்திலே கொண்டிருக்கும் நேரம் எமத மக்களுக்கு புரிய வைக்க முடியும்.
செய்தியின் பரிமாற்றம் தான் அடிப்படைக் கார ஆம். அது தான் முக்கியம். இந்த விதத்தில் கீழத்தேய நாடக வடிவங்களை இங்கு புகுத்தி காலம் காலமாகச் செய்தோம். ஆனால் எடுப பொழுது உடனே அத எடுபட்டத. காரணம் மனோபாவம் தான். என்னைப் பொறுத்தவரை முழுமையாக கற்றவன் என மற்றவர்கள் நம்பி விசயம். நான் தமிழ் நாடக அரங்குள் வந்த ஏற்றுக் கொண்டார்கள். நான் எமத கிராமத்த தொடங்கினார்கள். பின்னர் அதைக் கடைப்பி அதைச் சரியாகச் செய்தான். கான மயிலாடக்
 

ான். முதலில் அச்சமூகம் கடத்தப் போடுவத பற்றி பம் நேரம் புலவர் வீட்டிற்கு எல்லோரும் கூடி துச் சென்று குளிப்பாட்டுவினம். பின் ஈரத்தணியுடனே தமம் எல்லாம் இட்டு வீட்டுக்கு அழைத்து வருவார்கள். டப்பட்டுள்ள ஓலைச் சுவடியை எடுப்பார். அதை அவர் ரிதானத்தின் படியில் வைத்துக் கடத்தப் பழக்கும் றைப் பெற்றுக் கொண்டவுடன் முதல் காப்பு விருத்தம் வரை குடி, அசைவ சாப்பாடுகள் போன்றவற்றைத்
மேடை, மூன்று படிகளாக இருக்கும். ஒன்று சாதாரண தானிகள் பாத்திரங்கள் நடிப்பதற்கு. மூன்றாவது கொலு. பன்முக சமூகமாகி விட்டது. இவருக்குள்ளேயே பல ள். மாற்றம் நல்லத தான்.
அரங்கிற்கும் உள்ள வேறுபாடு.
965g) mainstream, Lobjpgy fringe. gp36) 6,605
பங்களுக்கு முன்பே book பண்ணி, அடுத்த எட்டு வேண்டும். மூன்று வருடங்கள் தொடர்ந்து அத்தனை ாழு, எட்டு மணித்தியாலப் பயிற்சி. அதன் பின்னர் ஆறு
இம்முறையை வெளியில் இருந்து வருபவர்களால்
ல் மாத்திரம் எமத நாடகங்களைப் போடலாம். ரிக்கலாம். இங்குள்ள ஒலி, ஒளி போன்றவற்றின் ண்டு வந்தால் உடனடியாகப் பொருந்தாதது. அதற்கேற்ற கையில் அப்படி அல்ல. கொழும்பில் லயனல் வென்ற், எத்தனையோ லைற்றுக்களை எமத சூழலுக்கு ஏற்ற யில் கூட, அங்கு எமக்கு வசதிகள் அதிகம். இங்கு கள் அதிகமே தவிர, நாடகத்தைச் சிறப்பானதாக
பொறுத்த வரை எமத மக்களுக்கான நாடகங்களைத் எமத நாடகங்களைப் பார்க்கப் போவதில்லை. Third ல் அவர்களை எனத நாடகங்களுக்கு அழைப்பதண்டு. அடிப்படையில் இத நிகழ்கிறதே தவிர பரிமாற்றத்தை
மரபுகளோடு இணைக்கும் போக்கைப் பிரதிபலிப்பவர்களில்
புறச் சூழல் எதவாக இருந்தது.
லசாக சில விசயங்களை விளக்க முடியும். யே இருக்கும். அவ்வசனத்தைப் போட்டு அடித்துக் க் கூடிய கலைவடிவங்கள் மூலம் உடனடியாகப் புரிய
ணம் என்கிறீர்களா? 676ös0607 666nyub 366 yigbgbg. Bertolt, Brecht. 946.sij பெரிய ஆர்ப்பாட்டமாகச் செய்தார். இதை நாங்கள் டவில்லை. பிரக்ட் செய்ததை அங்கு கொண்டுவந்த
காற்சட்டை போட்டவன் சொன்னால் ஏறும் என்ற எமது நடந்தது; மேலைத்தேய நாடக முறைகளை நான் ாார்கள். நான் கற்றேனோ இல்லையோ என்பத வேறு நேரம். என்னிடம் ஏதோ இருக்கிறத என என்னை வடிவங்களைப் போடும் நேரம் ஏற்றுக் கொள்ளத் டிக்கவும் தொடங்கினார்கள். இரண்டையும் கற்றவனே கண்ட வான் கோழிகள் அதைச் செய்த வேளை மக்கள்

Page 14
அதை நிராகரித்தார்கள். அதமட்டுமல்ல, எம ஜ் தாற்றினார்கள்.
ஈழத்துக் கூத்த வடிவங்களை நவீனப்படுத்தி குறிப்பிடுவத வழக்கம், அவர் பணி மிகவும் ( கருதுகிறீர்கள்?
பிரச்சனை என்னவென்றால் அவரது மாணவர்ச கொடுக்க வேண்டும் என்ற தன்மையில் இயங் மெளனகுரு, பேரின்பராஜா, பிறகு தாசீசியஸ் இ சிவத்தம்பி எழுத்த வடிவங்களில் அவருக்கு : வடிவங்களையும் கூத்த வடிவங்களையும் வி நான் வெறுமனே கடத்தக்களை மட்டுமல்லாத கொண்டு வரலாம் என்பதில் தீவிரமாக இருந்தே முக்கியத்தவத்தை நோக்க வேண்டும். கூத்த இருந்தத. 1956ம் ஆண்டு SWRD பண் சுய மொழிக் கல்வி முக்கியத்தவம் பெற்றது. ஊக்குவித்தத. சரச்சந்திராவிற்கு கிடைத்த அ கிடைக்கவில்லை. தம் சொந்தப் பணத்தைச் ஆய்வு செய்தார். அவர் எவ்வளவு பணத்தை தெரியும். கூத்தைப் படித்தவர் மட்டத்திற்கு சில கடத்தக்களைப் பதிப்பித்தார். அவர் போ கூத்த வடிவங்களை அற்புதமாக யாழ்ப்பாண அப்படி இவாகள் சு. வி யின் மாணவர்கள் அ செய்கிறார்கள்.
நவீன நாடகங்களில் கூத்து இராகங்களை பு கையாளப்படவில்லையே.
அதற்கு ஒரு நியாயமான காரணமும் உண்டு.
போகிறது. நெடுந்தீவிலுள்ள அம்மானை வடிவி முள்ளியளை, புதுக்குடியிருப்பு போன்ற வன்னி இது தவிர நொடி, உபகதைகள், நையாண்டிப் இவைகளை நான் கிராமங்களில் இருந்த பொழு முடியவில்லையே என்ற வேதனை எனக்கு. ஆ
நைஜிரியாவில் சில காலம் ஆசிரியராகப் பணிய ஆபிரிக்க வாழ்க்கை அனுபவங்கள் நாடக முய முரண்பட்டும் உள்ளது.
நைஜிரியாவில் பூலாணி என்றொரு இனம் உள்: நரம்பு வாத்தியம். கிற்றார் போல். மற்றது புல்ல காத்தவராயன் துள்ளல். நீங்கள் நம்பமாட்டீர் துள்ளலுடன் அவர்கள் தலையும் ஆடும் அது மூவாயிரம் நாலாயிரம் மைல்களுக்கு மந்தைகை வேளைகளில் குப்பைகளைக் கொழுத்தி விட்டு இதைப் பார்க்க நான் போவேன். அடுத்த நா: இப்படியாக பதினைந்து நாட்கள் வரை அவர்க ஆடும் நிலைக்கு வந்தேன். எமது எத்தனைே ஆட்டமுறைகளை நான் காட்டிய போது அவ ஆடல் பாடல் வடிவங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டத.
நைஜிரியாவில் வொலெசொயிங்கா, அத்தோல்பு ஏற்பட்டதண்டா?
 

து கலை வடிவங்களை ஏன் சிதைக்கிறீர்கள் எனத்
பவர் என சு. வித்தியானந்தனை எல்லா விமர்சகர்களும் ழக்கியத்தவம்தான் என எவ் அடிப்படையில்
ள் அவருக்கு இல்லாத சில தன்மைகளையும் சேர்த்துக் கினார்கள். அது தப்பு. க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, வர்கள் வித்தியானந்தனின் மாணவர்கள். கைலாசபதி, அதரவாக இருந்தார்கள். மெளனகுரு ஆட்ட த்தியானந்தன் பாதையில் செய்த கொண்டார். பிறகு , கூத்து வடிவங்களை நவீன நாடகங்களுள் எவ்வாறு நன். இந்த வளர்ச்சிகளின் அடிப்படையில்தான் அவர்
ஆத்தாதவர் செயலாக நோக்கும் ஒரு நிலை எமக்குள் டாரநாயக்கா ஆட்சியில் தேசிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.
சரச்சந்திராவின் சிங்கள நாடக பணி சு.வி யை ரச, மற்றும் நிறுவனங்களின் ஆதரவும் சு.வி க்கு செலவு செய்தே கிராமம் கிராமமாக கடத்தைச் சேகரித்து
இதற்கு இறைத்திருக்கிறார் என எனக்கு நன்றாகத் கொண்டு சென்று, அதை அங்கீகரிக்கவும் வைத்தார். ட்ட பாதையில் பலர் தொடர்கிறார்கள். சிதம்பரநாதன் த்தில் செய்த கொண்டிருக்கிறார். இளைய பத்மநாதன் அல்ல. மாணவர்களின் மாணவர்கள். நிறையச்
குத்திய அளவு நாட்டார் பாடல்கள்
அந்த இராகங்களில் பல இப்போது மறைந்த கொண்டு வத்தைச் சேர்த்த சிலவற்றை செய்ததுள்ளோம். ப்பகுதிகளில் 'பரத்தைப் பாடல' என்று ஒன்று இருக்கிறத. பாடல்கள் நிறையக் கிராமங்களில் இருக்கிறது. ழத கற்றுவிட்டு மற்றவர்களுக்குக் கொடுக்க ஆருக்கு கொடுப்பது என்பது தான் பிரச்சனை.
ாற்றியுள்ளி. மூன்றாம் உலக நாடு என்ற வகையில் பற்சிகள் எவ்வகையில் எமக்கு நெருக்கமாகவும்
ளத. மந்தை மேக்கும் இனம். அவர்களிடம் இருப்பது ாங்குழல், அவர்கள் நடை முழுவதும் எமது கள் அதே தள்ளல் தான் ஒரு வித்தியாசம் காத்தவராயன்
தான். இவர்கள் நாடோடிகள். வீடு கிடையாது ளை மேய்த்துக் கொண்டு போவார்கள். இரவு தங்கும் அதைச் சுற்றி ஆடுவார்கள். இரவு ஒரு மணி வரை. ள் எங்கு தங்குவார்கள் என அறிந்து அங்கு செல்வேன். 5ளுடன் பழகி, அவர்கள் ஆட்டமுறைகளைக் கற்று யா ஆட்டமுறைகள் அவர்களிடம் உள்ளது. எமத ர்களும் அதைப் பழகினார்கள். இதன் மூலம் அவர்கள் வும் எமத வடிவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்
காட் போன்றவர்களது நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு

Page 15
வோலே சொயிங்காவின் நாடகங்களைப் பார்த் தொடர்பு கொண்டேன். இவ்வாறுதான் ஓலோ அழைத்த போத அவருடனும் அவரத மாணவி வோலே சொயிங்கா வட நைஜீரியாவிற்கு வரும் நாடகங்களைப் பற்றி விவாதிப்பதுண்டு. இப்ெ சந்திப்பதுண்டு. வோலே சொயிங்காவின் எழுத் பகிடியாக நிறையச் சொல்வார். அத உடனடி நிறையச் சொல்லும்.
அத்தோல் புகாட் பற்றி
எனக்கு தெரியாதது.
சுவிற்சலாந்திற்கு நாடக ஆலோசகராகவும் பயி நாடகத்தை டச்சு மொழியில் மேடையேற்றினீர்
உருவாக்கியத.
நான் அங்கு பயிற்சியாளனாக இருந்த பொழுத அவர் அங்குள்ள நாடக பயிற்சிக் கருத்தரங்கு செய்த காட்டினார்கள். அதற்கு அவர் இதை அதைச் செய்தும் காட்டினார். அவர்களும்
பழகினாய் என வினவிய பொழுத நாடக அர இதன் மூலம் எனக்கு அந்த அறிமுகம் ஏற்பட் அவர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் என்னுட விரும்பினார்கள். அதன் பின்னர் தமிழ் அகதி வ என்பதை விளக்கியும் ஒரு நாடகம் தயாரிக்க ே வேண்டுமென்றும் கூறினர். அததான் "டிரீ சல சுவையாக இருக்கும். சுவிற்சலாந்த நான்கு ெ பேசும் மக்களைக் கொண்டு இந் நாடகத்தைத் அவர்கள் சம்மதித்தார்கள். நாங்கள் ஒஸ்ரேலிய அணுகுண்டால் பாதிக்கப் பட்ட ஒரு பேரக் கு தென்அமெரிக்காவில் இருந்து ஐரோப்பியரால் வி ஒடுக்கப்படும் இனத்திலிருந்து ஒருவர், பிறேசிலி சுவிற்லாந்திலிருந்த குறைந்தவர்களாகக் கண ஒருவர், ஒடுக்கு முறையினால் உலகம் முழுவதி கலாசார வடிவங்களையும், ஒன்று சேர்த்து, ஒ நேரடியாக அந்தந்த நாட்டுச் சிறந்த கலைஞர் நாடகங்களில் எவ்வாறு செயற்படுத்த முடியும் ஏற்படுத்தின. அதன் பிறகு ஒரு தனியான நம்!
இந் நீண்ட கால நாடக அனுபவத்தில் உங்க ஆசிரியராக யாரைக் கருதகிறீர்கள்.
எனக்கு நாடகத்தை மண்டபத்திலிருந்து வெளி ஒரு காட்சிக் களத்தள் கொண்டு வரலாம் எ அவர்கள். மகாபாரதத்தைப் போட்டவர். இவ இருக்கிறார்கள். சேக்ஸ்பியர். பேட்டல் பிரட்ச், பற்றியுள்ளேன்.
பேட்டல் பிரட்ச்தான் நாடக வடிவம் சார்ந்து நினைக்கிறேன்.
 

தில்லை. அவர் நாடக பிரதியைப் பார்த்த அவருடன் றொட்டிமின்னுடனும். ஓலோ றொட்டி மின் என்னை ர்களுடனும் கலந்தரையாடும் வாய்ப்பு கிடைத்தத.
பொழுது அவரைச் சந்திக்காமல் விடுவதில்லை. அவர் ாழுது அவர் லண்டன் வரும் பொழுத கூட த ஆம் அத என்னை நிறையப் பாதித்ததண்டு. அவர் பாகப் புரியாவிட்டாலும் பின்னர் யோசிக்கும் போத அத
ற்சி அளிப்பவராகவும் சென்றிருந்தீர்கள். அங்கு "ஹீசலமி கள். ஐரோப்பியர்களுக்கு பயிற்சியாளராயிருக்க எச்சூழல்
பயிலுனரான தமிழர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. க்குச் சென்ற வேளை, ஒரு பயிற்சி முறையை அவர்கள் விட இலகுவான முறையில் இதைச் செய்யலாமெனவும் அதன் இலகுத் தன்மையைப் புரிந்த இதை எப்படி ங்கக் கல்லூரி பற்றியும், என்னைப் பற்றியும் கூறினார். டது. இதன் பின்னர் சில அடிப்படைப் பயிற்சிகளை ன் தொடர்ச்சியாகப் பயிற்ச்சிகள் எடுக்க வேண்டுமென ாழ்வை, ஏன் உலகமெல்லாம் இப்படி அலைகிறார்கள், வேண்டும் என்றனர். அத டச்சு மொழியில் இருக்க மி யாகும். அத பற்றிச் சில கூறுதல் உங்களுக்குச் மாழிகள் கொண்ட நாடு. அதே போல் வெவ் வேறு மொழி தயாரித்தால் என்ன என அவர்களிடம் கேட்ட பொழுது ாவிலிருந்து ஒரு அபோர்ஜினி, ஜப்பானிலிருந்து ழந்தை, ஆபிரிக்காவிலிருந்த மாசாய் Worrior ஒருவர். ரட்டப்படும் இந்தியரில் ஒருவர். ஆஜென்ரீனவிலுருந்த லிருந்த ஒருவர், அமெரிக்க செறுக்கி இந்தியர் ஒருவர், ரிக்கப்படும் றோமானிஸ் இனத்திலிருந்து ஒருவர், தமிழர் 3லும் அலைந்து திரிவதையும், அத்தனை நாட்டுக் ப்பரவு செய்த, ஒரு முழுவடிவமாகக் கொண்டு வந்தோம். களிடம் அதைப் பெறவும், அதையே எமது நவீன
என பெற்ற அனுபவம், நிறையப் பாதிப்பை என்னிடம் பிக்கை.
ளைப் பாதித்த, அல்லத உந்த சத்தியாக இருந்த நாடக
யே கொண்டு செல்ல, அதாவது அகில உலகத்தையும் ன வழிகாட்டியவர். மக்ஸ் பிரிட்ஸ், பீற்றர் புறக்
எமக்கு இலங்கையிலேயே பயிற்சி தந்தவர். வேறுபலர் இவரது நான்கு ஆங்கில நாடகங்களில் நான் பங்கு
உங்களுக்கு நெருக்கமாக வரக்கூடியவர் என

Page 16
ஆம். பேட்டோல் பிரட்சை விட அடுத்த வ பொறுத்தவரை. ஆனால் அவர் ஏற்றுக் கெ இருந்ததால் அவருக்கு புகழ் அதிகம். நிை "அந்தோரா பார்த்தீர்களானால் என்னைப் ெ பெயரெடுக்காவிட்டாலும் கடட
பொதுவாக உங்கள் நாடகத் தயாரிப்புக்க
நான் நாடகம் தயாரிப்பதென்று நாடகம் தய வரிக்குவரி வார்த்தைக்கு வார்த்தை நான் ! இருக்க வேண்டும். எல்லோரும் தயாரிக்க
வேண்டும். நான் பெரிய கொம்பன் என்பத வேண்டும். ஒரு பெரிய கொம்பன் எழுதிய S என்னால் வெளிக் கொணர முடியுமா? அப்ப எடுப்பேன். நான் எப்போதும் சொல்வது பிரச கருத்து பிரசவிக்கப்பட வேண்டும். கொஞ்சம் செத்துப் பிறந்த சிசுவாகி விடும். காலம் கட முறையில் புரிந்த கொண்டும். எமத தமிழ் ர இருக்கிறது. மற்ற நாடக பிரதியை அப்படிே நாடகங்களில் அடிக் குறிப்புக்கள் மேடைக் லைற் வரவேண்டும். இந்த இடத்தில் ஒரு மூ வேண்டும். Mechanical ஆகப் போகும். த அத விரட்டிவிடும். அங்கு பாத்திரமோ நாட பிரசவிக்கப்பட வேண்டும். பிரசவித்தால் முடி வேண்டும். இதைத்தான் நான் மிக இறுக்கம கொள்கிறார்களோ தெரியவில்லை. இல்லை (
பிற மொழி நாடகங்கள் எமத சமூகச் சூழலு யேற்றுதல் தவறு என கருதகிறீர்களா?
ஒரு தவறுமில்லை. என்னைப் பொறுத்தவரை நாடகங்களை எதிர்ப்பவன் என்றால் இல்லை அவைகள். உதாரணம்; அலெக்சி அபூசோ செய்த பிழைப்பத வெட்கம் என நினைக்கு நினைத்தேன். அதில் ஒரு message இருப்பு
"Reders to the Sea" (3 JL (36),60566to
அந்நாடகத்தை ஆங்கில பார்வையாளர்களு போட்டிருக்கிறேன். இதன் பிறகு மஹாகவி பொரளை YM.B.A யில் சிறப்பாக மேடைே அதற்குரிய நிதியைத் தந்தார். அடுத்தடுத்த அதை வேறுபலரும் தயாரிக்கிறார்கள்.
புதியதொரு வீடு' நாடகத்தின் உரையாடல் என்றொரு கருத்த இருக்கிறத.
ஆம். அத கவிதை நடையில் எழுதப்பட்ட
 

ளர்ச்சிக்குப் போனவர் மக்ஸ் பிரிட்ஸ்தான். என்னைப் ாள்ளப்படுவதில்லை. பிரட்ச் ஒரு பிரச்சைக்குரியவராக றயவும் அவர் செய்துள்ளார். ஆனால் மக்ஸ் பிரிட்சின் ாறுத்தவரை அத ஒரு பெரிய காவியம். அத
ர் பற்றி
ாரிப்பதில்லை. தயாரிப்பதாயின், நாடகப் பிரதியை
தைப் புரிந்து கொள்ள வேண்டும்.பிரதிக்குள் ஒரு சவால் முடியும் மென்றால் நான் ஏன் அதைத் தயாரிக்க ல்ல. அந்த நாடக பிரதி என்னைச் Challenge பண்ண cript க்குள் அந்தக் கொம்பனின் உள் ஆத்மாவை (g 905 Challenge Sobibós'sbibs)6 alibab Script 8 விக்க வேண்டும். பாத்திரம் பிரசவிக்கப் பட வேண்டும்.
முந்திப் பிரசவித்தால் குறைப்பிரசவம். முந்திப் பிரசவித்தால் ந்தால் அறுவை செய்ய வேண்டும். எனவே சரியான ாடகங்களுக்கு இப்போது அததான் தேவையாக ய போடுவ தென்றால்.? உதாரணமாக மேலை குறிப்புக்கள் எல்லாம் போட்டிருப்பார்கள். இந்த இடத்தில் முச்சு வர வேண்டும். அதன் பிறகே பாத்திரம் பேச மிழில் அம்மாதிரி நாடகம் தயாரித்தால் பார்வையாளர்களை கமோ ஈர்ப்பதில்லை. சில பாத்திரங்கள் இறுதியில் ந்ததா என்பதல்ல, பிறகு பாத்திரம், வளர்க்கப்பட ாய் பிடித்தக் கொள்கிறேன். எவ்வளவுபேர் புரிந்து யென்றால் வெறும் ஒப்புவிப்பாகவே முடியும்.
க்குப் பொருத்தமாக இருக்கையில் அதை மேடை
மொழி பெயர்ப்பு நாடகங்களை, மேலைத்தேய ). எனக்கும் மிகப் பெயரெடுத்துத்தந்த நாடகங்களுள் சில வின் "பிச்சை வேண்டாம் எமத மண்ணில் கூலிவேலை ம் மக்களுள் அத கொண்டு செல்லப்பட வேண்டும் என 1தைக் கண்டேன். அதனால் அதைப்போட்டேன்.
 ைஎப்பவாவத நினைத்ததண்டா..?
க்காக ஆங்கிலத்தில் கொழும்பில், காலியில் எல்லாம் பின் ' புதிய தொரு வீடு' எனக்கு கிடைத்தது. அதை யற்றினோம். அப்பொழுது பிரைற்றன் அரியரெட்டினம்
அதைத் தொடர்ச்சியாகப் போட்டோம். எனக்குப் பிறகு
கள் யதார்த்ததிற்கு ஏற்ற முறையில் எழுதப்படவில்லை
நால் அக்குற்றச்சாட்டு எழுந்தது. என்னைப்

Page 17
பொறுத்தவரை அது கொடுக்கும் முறையிலும் நாடகங்களை முந்திய வடிவில் போட்டால் லோறன்ஸ்சே ஒலிவியர் வந்தார். அவர் சாதி மாதிரியும் பேசிக் காட்டுகிறார்) இந்த பேசும் தரப்பு மக்களும் சேக்ஸ்பியர் நாடகங்களுக்கு தொடங்கினார். இப்போது சேக்ஸ்பியர் நாடச சாதாரணமானவர்களே போகிறார்கள். ஏனெ இருக்கிறத. புதியதொரு வீட்டை எடுத்தக் இந்த இடமே இப்போது புதிதாக இருக்கிறத தொடங்கும் வரிகளை கவிதை முறையிலும் ( நாடகத்தை தயாரித்தபொழுது மைலிட்டி பே வடமராட்சிப் பேச்சு வழக்கு அக்காலத்தின் அங்கு புதித. கொழும்புத் தமிழருக்கு யாழ் அந்த நையாண்டி பேச்சு மொழியிலே நாம் 6 நையாண்டி என்று எடுத்தால் நையாண்டிதா6 "மகாகவியின் கோடை நாடகம் அகவல் முன் பேசினால் பார்வையாளர்கள் எழுந்து போய்வி தயாரிப்பாளன் சரியாகச் செய்யாவிட்டால் அ உள்ள இலக்கிய நாடகங்களை நாம் போட பயிற்சி அறிவு விமர்சகர்களுக்கும் முக்கியம். ஒடுக்கப்பட்டவன் நான். பிற்காலத்தில் அவ புறப்பட்டு இங்கு வந்த விட்டேன். ஈழத்தை ஆன்மா இறந்த விட்டதோ என்பது வேறு. புதைக்கப்பட்டவன்.
புதைக்கப்பட்டவன் என்பதை விளக்க முடியு
சரி நான் வந்த பகைப்புலம் ஆங்கில நாட கெடுத்த விடுவேன் என ஒரு பக்கம் கொடி
என் கஸ்ர காலத்திற்கு நான் தாக்கிய நாடக ஒதக்கவேண்டுமென அக்காலத்தில் ஒரு கும் இசத்தக்குள்ளும் கட்டுப்படாத மனிதர். "ய முழுமையாக நம்பிய மனிதர். அவரை ஒரு
பயந்தாங்கொள்ளியாக இருந்தால் அவர்கள்
அவர் எப்போதம் எனக்குச் சொல்வார் உருத் இருக்கலாம். ஆனால் மஹாகவி அப்படி வி சொல்லுகிறேன். நாடகத்தயாரிப்பு பற்றி எ யூக்கிபைஸ், சொபாக்கிளிஸ் என பெரிதாக அ கேட்டுக்கொண்டிருந்த அவர் பின்பு கூறினார் பற்றிச் சொல்லுங்கள் என்றார். எனக்கு வெ வந்தவன் என்றேன். அதற்கு அவர் அவர்க கையாளப் போகிறீர்கள். நீங்கள் படித்ததை பதினெண்கீழ் கணக்குகளையும் நிறையக் கர ஆனால் மஹாகவியாக வெளிவரும் பொழுத நீங்களும் அதையெல்லாம் எறிந்துவிட்டு தா பாதித்தவர்கள் யாரென முன்னர் கேட்டீர்கள். இப்போது குழந்தை சண்முகலிங்கம். நேரில் பாதிக்கிறார். இப்போது உள்ள சமகாலப் பி என்னால் அழ முடிகிறத. மஹாகவியை எ தொடங்கினார்கள். எனது நாடகங்களை ப
 

இருக்கிறத. உதாரணத்திற்கு சேக்ஸ்பியரின் அதற்கு மேற்குடி மக்கள்தான் செல்வார்கள். சேர் ாரணமாகப் பேசினார் (முந்திய முறையில் ஒலிவியர் முறை எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்தத. எல்லா
வந்த மொய்த்தார்கள். சேக்ஸ்பியர் வாழத் ங்களுக்கு மேல் தட்டு மக்களைவிட ர்றால் விளங்குகிறது. அத சொல்லும் முறையிலும் கொள்ளுங்கள். அது இவ்வாறுதான் தொடங்குகிறத.
முந்தலிலே இப்போத மூன்று புதுக்கல்வீடு. (எனத்
பேச்சு மொழியிலும் பேசிக்காட்டுகிறார்) நான் இந்த ச்சு வழக்கைப் பரீட்சார்த்தமாக பயன்படுத்தினேன். சூழலுக்கு சரியாகப் பொருந்தியத. அத அப்போத ப்பாணப் பேச்சு வழக்கு நையாண்டியாகவே இருக்கும். ாத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதை ர் சரியான முறையில் கொடுத்தால் சரியாகவே வரும். ஏறயிலேயே எழுதப்பட்டது. அப்படி இரண்டு மணி நேரம் டுவார்கள். பிரதியாளனில் பழிபோடவேண்டாம். தை அடியுங்கள். அப்படியென்றால் காலாகாலமாக முடியாது. இதற்கெல்லாம் பயிற்சிதான் முக்கியம்.
ஏனென்றால் இந்த விமர்சகர்களால் தாக்கப்பட்டு ர்கள் அதை உணரும் நேரத்தில் நான் அங்கிருந்த நப் பொறுத்தவரை நான் புதைக்கப்பட்டவன். என்
நான் என்னைப் புதைக்கப்பட்டவன் அல்ல.
Loss
கத்தின் வழி. இதனால் நான் தமிழ் நாடகங்களைக் பிடித்தார்கள். மறுபக்கம் நான் கத்தோலிக்கன் என்பத. ம் மஹாகவியின் நாடகம். மஹாகவியை பலே இருந்தது. ஏனெனில் மஹாகவி எந்த ஒரு ாம் எவர்க்கும் குடியல்லோம் என்பதை மஹாகவி பயந்தாங் கொள்ளி எனச் சிலர் சொன்னார்கள். அவர் காலடியில் எப்போதே அவர் விழுந்திருக்க வேண்டும். திரமூர்த்தி அவர்கள் காலடியில் விழத்தாயாராக ழக்கூடாத, ஒரு சம்பவத்தை உங்களுக்குச் ன்னிடம் கேட்டார். நான் கிரீக் தியேட்டர், அது இது 4ளந்தேன். ஒரு வாரம் வரை பொறுமையாக
இந்த மேற்கத்தியரை விடுங்கள் எனக்கு தாசீசியஸ் ட்கமாய் போய்விட்டது. நான் அவர்களிலிருந்துதானே ளையெல்லாம் விடுங்கள். நீங்கள் இதை எப்படிக் யும் விட ஒட்டக்கூத்தனையும், கம்பனையும், ற்றவன் நான். அதைக் கற்றவன் உருத்திரமூர்த்தி. அதையெல்லாம் தாக்கிக் கட்டிவிட்டு வந்தவன். சிசியாக வெளியில் வாருங்கள் என்றார். என்னைப்
அதில் மஹாகவி முக்கியமானவர்கள். அதேபோல் இல்லாத போதிலும் ஓம் அவர் நிறைய என்னைப் ரச்சனைகளை அவர் சொல்லும் போத அவருடன் சேர்ந்த திர்க்க வேண்டுமென்பதற்காக என்னையும் தாக்கத் ார்வையாளர்கள் புரிந்த கொண்ட

Page 18
அளவுகடட விமர்சகர்களுக்குப் புரியவில்லை. மேடையேற்றப்பட்ட வேளை ஒரு பார்வையா6 வரப்போகிறதென்று ஒரு பெரிய விமர்சகர் "உ6 கேட்டபொழுது "இது கூடத் தெரியாமல் என் அவர் என்னைப் பாராட்டி "இதைத் தெரிந்தா வைப்பதில்லை என்றேன். விமர்சகர்களுக்கு 6 ஒப்பாகும். நிகழ்கலையை இனம்காண முதகு உண்மையை உரைக்கும் உரைகல்லுகள் வே இருக்கிறத. அத எமத நாடக வளர்ச்சிக்கு
இன்று தமிழ் நாடகச் சூழலில் 'அகஸ்டபோல பார்வையாளர்கள் பங்கெடுப்பத என்பத ஏற்க கட்டுமானத்தை எந்த அளவிற்கு சிதைக்காமல்
Bridsir (Sudiogy Forum theartre gibb, g குறிப்பாக லண்டனில், அதில் சில வகை அ6 நீங்கள் குறிப்பிடும் நாடக அமைப்பைச் சிதைச் முழுமையாகப் போடுவதில்லை. நாடகத்தின் பாத்திரங்களை Acute ஆக Sharpen பண் பாத்திரத்தை அசைக்கமுடியாத குணாம்சங்களு பகுதிகளை மீண்டும் நடித்துக் காட்டிவிட்டு ந ஏற்று நடிக்க அழைப்பு விடுப்போம். மக்கள் பார்வையாளர்களுக்கு கருத்துச் சொல்ல இருந் பாத்திரமாக நடிக்கலாம். இதனால் இதற்கு எ கூர்மைப்படுத்தம். இது பயனுடையதாக இரு பார்வையாளரே நெறியாளராகவும் இருப்பார். விமர்சனமே நடந்து முடிந்துவிடும். இதைவிட பிரச்சனைகள் உண்மை என அறிந்தவுடன் அ இதற்கு நடிகர்களுக்கு நிறையப் பயிறடசி வே6 போடுதல்.
இம்முறை வெற்றி அளித்துள்ளனவா?
பயங்கரமாக வெற்றியளித்துள்ளன. இத பல செய்யமுடியாதது. மனிதம் மனிதம்தான். உன Instant theartre.
இதற்கும் வீதிநாடகங்களுக்கும் என்ன வித்திய
Instant theartre bisió6ft (LOSOLuísio gT6
எங்கும் நாடகம் போட முடியாத, அனுமதி ே என கைது செய்யப்படலாம். இருக்கும் மேை கொழும்பில் இருந்த பொழுது சிங்கள, ஆங்கி இனரில் நாடக அரங்க கல்லூரியின் பயிற்சிக்குப் அதைப்போட்டுள்ளார். அங்கு அதன் தேவை சிறந்தது. இத ஐரோப்பிய நாடுகளிலும் இருக் இப்போது இதை மிக நன்றாக செய்வதாக அர
மேடை அமைப்பு என்ற முறையில் 'வட்டக்க பார்வையாளர்களுக்கு எவ்விதங்களில் புரிந்து ெ ஏற்படுத்தகிறத.
 

ஒரு தடவை திரிகோணமலையில் புதியதொரு வீடு ர் சொன்னார். "அதோ ஏணித்தரு வருகிறது தீர்வு ாக்கு எப்படித் தெரியும்" என அப்பார்வையாளரிடம் ன நாடகம் பார்க்கிறாய் என்று கூறினார். அதன் பிறகே செய்தாய்' என்றார். தெரியாமல் நான் எந்த அடியையும் தையும் விளக்குவத எனக்கு மாலைபோடு என்பதற்கு
சுரண்டும் விமர்சகர்கள் இருக்கக்கூடாத, இனம்கண்டு ம்ை. இன்னும் இப்போக்கு எல்லா இடங்களிலும் உகந்ததல்ல.
பற்றி நிறையப் பேசப்படுகிறத. நாடகத்தில் னவே தீர்மானிக்கப்பட்ட நாடகத்தின் அமைப்பை அதன்
இருக்கும்?
தை நாங்கள் நிறையச் செய்தள்ளோம். ஐரோப்பாவில், ாவுகோல்களைக் கையாள வேண்டி இருக்கும். அத 65706 35 gbib576. forum theartre 8 முதல் காட்சியை வளர்த்துக் கொண்டு போய் சில ணிக் காட்டிவிடுவது. அப்பாத்திரங்களில் ஏதோ ஒரு டன் பிடிவாதத்தடன் வைத்திருப்பத. பின் நடித்த டகத்தை நிறுத்தி பார்வையாளர்களை சில பாத்திரங்கள் உடன் பங்கேற்காவிடின் திரும்ப நடிப்பத. இதில் தால் இங்கிருந்தபடியே கூறலாம். அல்லத ஒரு திரான பல கருத்துக்கள் எழுந்து பாத்திரத்தை இன்னும் நந்தத. இது ஒரு Discussion போல். இறுதியில் நாடகம் நடந்த முடியுமுன் நாடகத்தைப்பற்றிய
Instant நாடகம் போடுகிறோம். நாட்டில் நடக்கும் தை சில நிமிடங்களில் நாடகமாகப் போடுகிறோம். 2ணும். விசயத்தை விவாதித்துவிட்டு உடனே நாடகமாகப்
நக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இதற்கு எதவும் ன்மையான விசயத்தை உடனுக்குடன் செய்வததான்
Ισιώι
போடுகிறோம். பிரிட்டனில் Hydepark ஐ தவிர வேறு பற வேண்டும் இல்லையென்றால் அமைதிக்குப் பங்கம் டயை வைத்தக் கொண்டுதான் செய்யலாம். 0 வீதி நாடகங்களில் நான் பங்கு கொண்டுள்ளேன்.
பின்னர், குகராஜா கசிப்புக்கு எதிராக இருந்தத. சொல்வதற்கு மக்கள் கூடும் இடங்களே கிறது. இத ஒரு பழைய வடிவம். சிதம்பரநாதன் கூட கிறேன்.
ாரியும்’ ’படச்சட்ட அமைப்பு முறையும் காள்வதில் வித்தியாசத்தினை, பாதிப்பினை

Page 19
நல்ல கேள்வி இத. சிலர் சொல்கிறார்கள் 'ந' வட்டக் களரி முறையில் நாடகம் போடுவதாக விசயம் தெரிந்து கூடிப் பாடக் கூடிய மக்க இருக்கும். மற்றப்படி முன்னுக்கோ பின்னுக்கே வெறும்பார்வையாளர்கள் தான்.
செய்திப் பரிமாற்றத்தில் எவ்வித வித்தியாசமும்
அதிகம் வருமோ தெரியாது என்னைப் பொறுத்
ஈழத்தில் தமிழில் தரமான நாடகப் பிரதிகள் இ
நீங்கள் கூத்தைப்பற்றி கூறுகிறீர்களா? அல்ல கூத்தைப் பொறுத்த வரை தரமான பிரதிகள் 6 வேண்டும். நவீன நாடகத்தைப் பொறுத்தவன முடியாத, எழுத என்னால் முடியும் என நிை எழுதலாம். நாடகம் தெரிந்தவன் தான் எழுத கேள்வி உண்டு. இதற்கு ஆம், இல்லை என் எழுதினால் தயாரிப்பாளருக்கு அதிகம் பிரச்ச6ை ஜம்பவானாக இருந்தால், நான் முன்னர் சொ முக்கியத்தவம் என அறிந்து பிரசவிப்பானாகில் வழிதெரியாதவன் வக்கில்லாதவன் சொல்லும் ( நெறியாளனுக்கு நல்ல தயாரிப்பாளனுக்கு பிரதி பிரதிகளை இனம் காட்டவேண்டிய கடமைப்பா விமர்சகர்களுடன் மாரடிக்க வேண்டியிருக்கிறது நாடகப் பிரதிகள் இல்லை என்ற பிரச்சனையே
தரமில்லாத நாடகப் பிரதிகள் கூட தரமான ஒ உருமாறுகிறத என்பத தான் உங்கள் கருத்த
ஆம் சாதாரண மனிதர் வாழ்க்கையில் எத்தை என்னைத் தொட்ட சம்பவத்தை முதன்மைப்படு அங்கு தான் அத சவாலாக வருகிறது. அங் Artist என்பதையும் நிரூபிப்பேன்.
நாடகத் தயாரிப்பாளன் நடிகன் என்ற முறையி
சாதாரண மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என இருப்பேன். நாடக எழுத்தாளர் ~ அவர் உயி சூழல் எந்தக் களத்தைப்பற்றி சொல்கிறதோ அ அன்றி கூடாமல் சொல்லவேண்டும் என்பது எ போகலாம் என்பதைச் சுட்டுவார்களாயின் வரே போடும்வேளை சிந்தாமணிப்பத்திரிகையில் (தின கலைஞர் ஆடரங்கம் பகுதிக்குப் பொறுப்பா சந்தித்தபொழுது "ஏன் இப்படித் தேவைக்கு மீ பார்த்த அனுபவத்தினையும் விட, கருத்தைவிட இருக்கக்கூடியவர்கள் கருத்தக்களையும் அறி என்னைச் சந்திக்கவும் வைத்தார். அப்பத்திரி நிறைய ஆதரவு தந்த உற்சாகப்படத்தினார். விமர்சனங்கள் பற்றி. விமர்சனங்கள் எனக்குப் பயத்தைத் தரவில்லை வேதனையாக இருக்கிறத. எனது நாடகங்க முடியாதது. அங்கு நல்ல நாடகம் நடக்கிறத ஆட்கள் இல்லை. அல்லது அங்கு ஒரு கெட சொல்லக்கூட ஆட்கள் இல்லை. எனக்கு கி
 

ன் இப்போது படச்சட்ட அமைப்பு முறையிலிருந்து ’ என்னைப் பொறுத்தவரை இது வெறும் பம்மாத்து.
நள் இருந்து கொண்டு செய்வதற்கு இது பொருத்தமாக
இருந்தாலென்ன பார்வையாளர்கள்
இல்லையா?
5 660).
ல்லை என்பது பற்றி.
து நவீன நாடகங்களைப் பற்றியா என்பது தெரியாது. ராளமாக உண்டு. அவற்றை நாம் தான் தேடிப்பிடிக்க ர கூட தரமான நாடகப்பிரதிகள் இல்லையென சொல்ல னக்கும் எவராலும் வாழ்வின் சம்பவங்களிலிருந்த நிறைய வேண்டும் என்பது இல்லை. பயிற்சி தேவையா என்ற றும் கூறலாம். பயிற்சியுள்ள நாடக ஆசிரியன் ா இல்லை. இன்னொரு விதத்தில் தயாரிப்பவன் ன்னேனே பிரசவிக்க வேண்டும் என்று. எது எப்படி நாடகம் வெற்றி பிரதிகள் இல்லையென போது ஒன்றும் சொல்ல முடியாமல் இருக்கிறது. நல்ல
ஒரு பிரச்சனையே இல்லை. தவிர நல்ல நாடகப் டு விமர்சகர்களுக்கு உண்டு. சோம்பேறி
அப்படி இனம் காட்டும் விமர்சகர்கள் இருந்தால் நல்ல எழாதது.
ரு நாடக நெறியாளனால் தரமான நாடகமாக 哈
னயோ சம்பவங்கள் இருக்கிறது. அந்த வாழ்க்கையில் த்தி கூர்மைப்படுத்தம் போத அற்புதமாக வருகிறத. கு தான் நான் ஒரு Technician அல்ல ஒரு நல்ல
ல் உங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் பற்றி.
ர்பத்து முக்கியம். இதில் நான் மிகவும் கவனமாக ரோடு இருந்தால் அவர் கருத்தம் முக்கியம். நாடக க்கள மக்கள் கருத்தம் முக்கியம். விமர்சகர்கள் நல்லாக ன் கருத்தல்ல. அந்த நாடகத்தில் நான் எப்படி மேலே வற்பேன். உதாரணமாக நான் ஆரம்பகாலத்தில் நாடகம் பதியின் ஞாயிற்றுப் பதிப்பு) சோ. ஜி. ஜெயசீலன் என்னும் க இருந்தவர். நிறைய ஆதரவு தந்தார். அவரை நேரில் றி புகழ்கிறார்கள் எனக் கேட்ட பொழுது நான் நாடகம் அந்த நாடக கதாபாத்திரங்கள்பிரதிபலிக்கும் மக்களாய் ந்து தான் எழுதுகின்றேன் என்றார். அம்மக்கள் சிலரை கைக்குப் பொறுப்பான எஸ். டி. சிவநாதனும் எனக்கு
). வேண்டுமென்று என்னை இருட்டடிப்பு செய்யும் போது ளுக்கு வாருங்கள் என நான் போய் ஆட்களிடம் கேட்க பாருங்கள் என்று சொல்ல வேண்டும். அதற்கு எனக்கு ட நாடகம் நடக்கிறது அதைப் போடாதீர்கள் என்று டைத்த ஆதரவு தினபதி சிவநாதன். ஜெயசீலன்

Page 20
இன்னும் மக்கண்ரையர். அவர் எனது நா எவராவது ஏதாவது சொன்னால் அவருக்கு ந தொடக்கததில் அது எனக்கு தென்பாக இருந் கேட்பேன் என்பதில்லை. அப்போது அத தெப்
தமிழ் நாட்டில் நீங்கள் இருந்த பொழுது உங் ஈழத்த நாடக முயற்சிகளையும் பற்றி.
தமிழ் நாடு ஒரு பெரிய பரந்தபட்ட நிலம், அங்கு
நகரத்தை அண்டிய பகுதிகள்
நகரத்தை அண்டிய பகுதிகளில் முதலில் சி நாடகம் என்றால் சரி ஒரு கருத்துக்காக எடுத் முறையைப் பிரதி பலிக்கும் நாடகமாக எடுத் ககுள் சில நல்ல ஆட்கள் இருக்கிறார்கள். கொண்டிருக்கிறார். அம்பையின் நாடகம் ஒ பிரமிப்பூட்டியவர் வேலு சரவணன் என்று கு அறையைக் கொடுத்தாலும் உடனே அதை சிறுவர்கள் குரங்குகள் மாதிரி தொங்கிக் கொ6 என்ன அற்புதமாகச் செய்கிறார்கள். உலகத் தெரிவீர்கள் என்றால், தென் இந்தியாவில் அவருக்கு நல்ல அரங்கங்கள் கிடைக்குமாயி பெரிய ஜாம்பாவானாக இருப்பார். நாடக கரு 5Lóépgy. 5165 dall workshop blisG அற்புதமாகச் செய்கிறார்கள். அவரது இரு நா ஒட்டிய நாடகம் என்று பார்த்தால் அத ஈ பொழுது போக்கு நாடகங்களே.
தமிழ் நாடக எதிர்காலம் பற்றிச் சிந்தித்திருக்கிறீ
அதற்கு தமிழகம், ஈழம் என நிறையக் கரு ஆண்டு (1994) இந்திய நாடக கலைஞர் கருத்தரங்குகள் நடைபெற்றது. அதபோல் கருத்தரங்குகள் நடத்தவேண்டும். இரு த சாதிக்கலாம். நாட்டுக் கூத்தில் நாம் முன் பிரச்சனைகள் இறுக்கமாக இருக்கிறது. அதற்கு குறிப்பாக மெளனகுரு போன்றவர்கள் இது இருக்கிறார்கள். நா. முத்துசாமி கூத்துப்பட் பெரிய மனிதர். கடத்துத் தொடர்பாக தன் ெ செய்யத் தயாராக இருக்கிறார். அதற்கு இ கலந்துரையாடி ஓரிரு நாட்கள் பயிற்சி அளித்ே தெரிகிறது. நமது கரங்களெல்லாம் இணையு ஆழுமைகள், திறமைகள்- இப்போது வெளி ந நிறைய விசயங்கள் இருக்கின்றன. நாடகம் ஈழமும் தமிழ்நாடும் இத்தறையில் ஒன்று சேரே மீண்டும் மரபு ரீதியான ஒரு கேள்வியுடன் முடி
Doo
கலைமுகம் பற்றி என்ன கருதகிறீர்கள் கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் அதைப்படிக்க எனது மாணவர்களாகிய பிரான்சீஸ் ஜெனம், மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் அதை ஒரு ந 米米米米
 

டகங்களைப் பார்த்த விட்டுச் சொன்னார் "பயப்பிடாதே ாடகம் விளங்கவில்லை என நினைத்துக் கொள் என்றார். தது. இப்போது நான் அந்த கொம்புகளின்ர சொல்லைக் பாக இருந்தத.
கள் அவதானிப்பில் தமிழ் நாட்டு நாடக முயற்சிகளையும்
எந்த மூலையில் என்ன நடக்கிறதோ ஒருவருக்கும் தெரியாது
ரிப்பு வாக்தி நாடகங்கள் S.V. சேகர் மாதிரி அதை தக் கொள்ளுங்கள் என்று சொல்வேனே தவிர வாழ்க்கை gfd 66576iv6Tgpig Lurgy, eb605/6) Well made plays
இத தவிர பிரசன்னா ராமசாமி மிகத் தரமாகச் செய்த ன்று செய்தார். அதைப் பார்த்தேன். எனக்கு அங்கு நழந்தைகளுக்கான நாடகம் தயாரிப்பவர். ஒரு சிறிய காடு போலாக்குவார். உத்தரங்களில் பத்த, பதினைந்து ண்டிருப்பார்கள். பாம்புகளாக பறவைகளாக மாறுவார்கள
தரமிக்க சிறுவர் நாடகங்களுக்கு ஒரு பத்துப் பேரைத் மற்றவர்களால் மறுக்கப்பட்ட வேலு சரவணன் ஒருவர். ன் தமிழ் நாடக உலகம் உலக அரங்கிற்கு கொடுத்த த்தரங்குகள் நிறைய நடக்கிறது. Workshops நிறைய னன். வீதி நாடகம் நிறைய நடைபெறுகிறது. பிரளயன டகங்கள் பார்த்தேன்.இத தவிர மக்களின் தேவைகளோடு ழ்ததில் தான் இருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலும
ர்களா?
த்தப் பரிவர்த்தனைகள் நடைபெற வேண்டும். சென்ற களை அழைத்த கொழும்பில் மூன்று நாட்கள் நாடக
அவர்களும் ஈழத்த நாடக கலைஞர்களை அழைத்த ரப்பிலும் இது நிகழ வேண்டும். அப்போது நிறையச் னேறிய அளவிற்கு அவர்கள் இல்லை. அங்கு சாதிப் 1ள் ஊடுருவிச் சென்று தாக்கி வருதல் கடினம். ஈழத்தில் தொடர்பாக தமிழகம் சென்றால் பலர் அங்கு தயாராக ட்டறை வைத்தள்ளார். அவர் மிக விசாலமான எந்தப் பாருட்களையெல்லாம் அழித்தக் கொண்டவர். நிறையச் இப்படியான ஒரு பாலம் தேவை. நான் அவர்களுடன் தன். அக்கூத்தப்பட்டறையில் அவர்களிடமுள்ள தவிப்பு மானால் நாம் பெரிய சக்தியாக மாறலாம். எம்மிடமுள்ள ாடு வந்து நாம் படும் இன்னல்கள் பிரச்சனைகள் எம்மிடம் மூலம் உலகத்திற்கு புதவழி ஒன்றைக் காட்டுவதற்கு வண்டும்.
8 Jon?
வில்லை. திருமறைக்கலாமன்றத்தின் நாடக முயற்சிகளில் பேர்மினஸ் ஆகியோர்கள் பங்கு கொள்வதை அறிகையில் ல்ல பாதைக்கு இட்டுச் செல்வார்கள் என நம்புகிறேன்.
米米 மு. புஷ்பராஜன்.

Page 21
எனனுளுளள
 


Page 22
1996ம் ஆண்டு தைத்திங்கள் 15ம் நாள் 'தைப்பொங்கல் தினம் திருமறைக் கலாமன்ற கொழும்புக் கிளை அமைந்திருக்கும் ஹோட்டல் இம்பீரியல் கேட்போர் கூடத்தில் நடாத்தப் பட்டது. இறைவணக்கப்பாடலுடன் "பொங்கல் தினம் ஆரம்பமாகியது. வரவேற்புரை செல்வி ஜெயந்தி ஜேக்கப் வழங்க, அருட் சகோதரர் கலாநிதி பப்டிஸ்ற் அடிகளார் தலைமை யேற்று உரை நிகழ்த்தினார். தமதுரையில் மன்றத் தின், பணிகள் செயற்பாடுகள் பற்றிப் பாராட்டி, இன்றைய இன்னல் நிறைந்த வேளையிலும் திரு மறைக் கலாமன்றம "பொங்கல் தினம் நடாத்தவ தையிட்டு மகிழ்ச்சியுடன் பாராட்டுவதாகவும். கூறினார்.
இதனைத் தொடர்ந்து "பொங்கல் தினம் பற்றி சிறப்புரையை அருட்சகோதரர் கிறிஸ்ரிகுருஸ் சபையோ ரைக் கவரும் விதத்தில் உழவர்தினம், நன்றி மறவாமை, தமிழரின் பாட்டுக்கோலங்கள், பொங்கல் விழாவின் மகிமை, சூரிய பகவானுக்கு ஏன் வணக்கம் செலுத்த கின்றோம் என்பது பற்றி ஆழமான முறையில் சத்தான கருத்துக்களை அள்ளி வழங்கியமை குறிப்பிடத்தக்கத.
QL TIL
(கனடா திருமறைக் கலாமன்றம் நடத்திய தைப் பொங்கல் நினைவு
தைப்பொங்கல் என்றால் என்ன? நாம் இவ்விழாவை எதற்காகக் கொண்டாடுகின்றோம்? எமது முக்கிய உணவாகிய நெல், காய்கறி வகைகளை உற்பத்தி செய்து தரும் உழவர்களுக்கும் அதற்கு முக்கிய காரணமான சூரிய பகவானுக்கும் நமது நன்றியைத் தெரிவிப்பதற்காகவே இவ்விழாவை நாம் கொண்டாடுகின்றோம். ஒவ்வொரு ஆண்டும் முதல் முதலாக அறுவடை செய்யப்படும் நெல்லைக் குற்றி அரிசியாக்கி இந்த அரிசியைப் பொங்கலுக்குப் பயன் படுத்துவார்கள். தைப் பொங்கலன்று வீட்டைக் கழுவி முற்றத்தில் மெழுகிக் கோலமிட்டு கதவில் மாவிலை தோரணம் கட்டுவார்கள். வாசலில் குத்து விளக்கு, நிறைகுடம் வைத்து, புதப் பானையில் மாவிலை தோரணம் கட்டி பசுப்பாலிட்டு அடுப்பில் வைப்பார்கள். பால் பொங்கும் போத பயறு கலந்த புது அரிசியை அடுப்பை வலம் வந்து பானையில் போடுவார்கள். இப்பொங்கலுக்கு சற்கரை, தேன், முந்திரிகைப் பருப்பு, பேரீச்சம்பழம், வாழைப்பழம், முந்திரிகை வற்றல், கற்கண்டு போன்றவற்றையும் சேர்த்து மேலும் சுவையூட்டுவார்கள். இப் பொங்கலை வாழையிலையில் படைத்த, அத்தோடு வடை, மோதகம், பழவகைகள், கரும்பு போன்றவற்றையும் வைத்து சூரியபகவானை வழிபாடு செய்வார்கள். இப் பொங்கல் பொங்கும் போது சிறுவர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்வார்கள். பொங்கலன்று அனைவரும் புத்தாடை அணிந்த
 

புனித அந்தோனியார் பாடற்குழுவினரால் சமாதானத்தை வெளிக்கொணரும் கீதங்கள் இசைக்கப்பட்டு "சேதி சொல்வாயா தை மகளே எனும் தலைப்பினை தாங்கிய கவிதை வாசிக்கப் பட்டத.
சபையோரை மகிழ்விக்கும் விதத்தில் அருட்சகோதரர் பப்டிஸ் குருஸ், அருட் சகோதரர் கிறிஸ்ரி குருஸ் வேண்டு கோளுக்கிணங்க பாடல்களை பாடி மகிழ்வித்தனர். இவர்களுடன், இணைந்த செல்வி டிலானி, செல்வன். மில்ரன் பாடல் வழங்க, திருரஞ்சன் ஒகன் இசையினால் பாடல்களுக்கு மெருகூட்டினார். கொழும்பு மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு.ஆரோக்கியநாதன் வழிநடத்தலில் "பொங்கல் தினம் சிறப்புற அமைந்தமை குறிப்பிடத்தக்கத .
நிகழ்ச்சியினை செல்வி ஜெயந்தி யேக்கப் தொகுத்து வழங்க, செயலர் திரு.அம்புறோஸ் பீற்றர் நன்றியுரையுடன் இறுதியில் இறை சங்கமப்பாடலுடன் "பொங்கல் தினம் இனிது நிறைவு பெற்றத.
நன்றி கொழும்பு திருமறைக் கலாமன்றம்
வ்கல் நாளில், செல்வன் ஆ. தினேஷ் (வகுப்பு எட்டு) ஆற்றிய சிற்றுரை)
கோயிலுக்குச் செல்வார்கள். இப் பொங்கலை நண்பர்கள் உறவினர்களுக்குக் கொடுத்த உண்டு மகிழ்வார்கள். இப் பொங்கல் விழா ஆண்டு தோறும் தைமாதம் 1ம் திகதி உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் 965 65g7 Thanksgiving Day 67607 அழைக்கப்படுகின்றது. இவ்விழா இந்நாட்டு கால நிலைக்கு ஏற்ப கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் இவர்கள் உணவுப் பண்டங்களை பக்கற்றுகளில் சேர்த்த வறிய மக்களுக்கு வழங்குகின்றார்கள்.
தைப்பொங்கலை அடுத்து வரும் நாளில் உழவுத் தொழிலுக்கு உதவும் எருதகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவை "பட்டிப் பொங்கல்' எனவும் அழைப்பார்கள். இப் பொங்கல் திரு நாளான இன்று நாம் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி ஒற்றுமையாக வாழு உறுதி கொள்வோம். அத்தோடு நமது தாய்த் திருநாடாம் ஈழமணித் திருநாட்டில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் நமது மக்களுக்கு அமைதியும் சமாதானமும் வேண்டி இவ்வாண்டாவத அவர்களுக்கு புது வாழ்வு மலர வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

Page 23
கண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
 

அகதிகளாகுமுன் நமது R. கலைஞர்களும் நிகழ்ச்சிகளும்

Page 24
கலைவண்ண
 


Page 25
ஆண்டாண்டு காலமாகத் தமிழ் மக்களின் பாரம்ப பசுமை நிறைந்த நம் விளைநிலங்களிலே பூத்தக் காய்த்து முதற் பயனைப் பூரிப்புடன் பொங்கிப் பகிர்ந்துண்ணும் புன இந்தப் பொன்னான விழாவை நினைவு கூரும் வ 13.01.1996ம் நாள் ஸ்காபுறோ நகரில் 201ம் இலக்க ம6 நினைவு விழாவிற்குக் குறிக்கப்பட்ட சிறு தொகையினரே அ
காலந் தாழ்த்தாத செயற்படும் வழக்கமுடைய இ மாலை ஆறு மணிக்குத் திரு. திருமதி ஆனந்தவேல் அவ முன்றலில் இறை வணக்கத்தடன் விழா ஆரம்பிக்கப்பட்ட
திருமறைக் கலாமன்ற இயக்குனர் அருட் தந்தை வைத்தார்கள். அவர்களைத் தொடர்ந்து திரு. இராசநாயக என்போர் விளக்கேற்றினர். மன்றத்தின் உப தலைவர் திரு. தாங்கினார்கள். எம் மண்ணுக்காக உயிர் நீத்தவர்களை நீ அனுட்டிக்கப்பட்டத.
திரு. பிலிப் கய்மர் என்பவர் தமிழ் வாழ்த்தப் பாட நடைபெற்ற தலைவர் உரையில் இவ்விழா எம்மை எம் எ6 பாலமாக அமையட்டும் என மொழிந்தார். தொடர்ந்து செ6 ஒன்றை நிகழ்த்தினார். இவரைத் தொடர்ந்த உரையாற்றிய அசாதாரண நிலைமைகளிலும் சாதாரணமாகவே தமது செ பெற்றது திருமறைக் கலாமன்றம் என உரைத்தார்.
தொடர்ந்து நினைவில் நிறைந்த பொங்கல் பாடல் குடிசையும், செல்வனின் இல்லமும் பொங்கல் விழாவை எ வாடும் எம்மக்களின் நிலையை எண்ணிப்பார்க்கவும் இப் பிலிப் சின்னராசா அவர்கள் உரை நிகழ்த்துகையில் பொங் பொதவான ஒரு விழா என்பதை எடுத்தரைத்தார், தொடர் மாணவர்சங்கத் தலைவர் அவர்கள் பொங்கலின் சிறப்பை கலந்து கூட்டுப் பொங்கல் காரணமாகத்தான் ஒளவையா நாலுங்கலந்துணக்கு நான் தருவேன்’ எனப் பாடியத போ
இறுதியாக இயக்குனர், இன்றைய பொங்கல் விழு அல்லல்களைத், தன்ப தயரங்களை எண்ணிப் பார்ப்பதற் வலியுறுத்தியதடன், அங்கு வருகை தந்திருந்த ஒவ்வொரு பின், அங்கு பரிமாறப்பட்ட பொங்கல் விருந்து உபசாரங்க
పళ్లడ్ట్
 

ரிய பண்பாட்டு விழாவாக விளங்குவது பொங்கல்விழா. த் தலைசாய்ந்த நெற்கதிர்களை, இறைவன் எமக்களித்த த விழா.
கையில் கனடா திருமறைக் கலாமன்றத்தினால் ண்டபத்தில் ஒன்றுகடடல் நடாத்தப்பட்டத. இந்த
ழைக்கப்பட்டிருந்தனர்.
யக்குனர் அவர்களின் வேண்டுதலுக்கிணங்கிச் சரியாக ர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிறைகுட அலங்கார தி. '
மரியசேவியர் அடிகளார் முதலிற் குத்து விளக்கை ஏற்றி ம், திரு, திருமதி: ஆனந்தவேல், திரு. மரியநாயகம் ஜீவம் பொனிபஸ் அவர்கள் விழாவுக்குத் தலைமை னைத்து ஒரு நிமிட மெளன அஞ்சலி
ல் பாடி விழாவைச் சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்த ண்ணங்களை எம்மண்ணுக்கு எடுத்தச் செல்லும் bவன் ஆ. தினேஷ் பொங்கல் விழா பற்றிய சிற்றுரை
வண. பிதா பிரான்சீஸ் சேவியர் அவர்கள் எந்த பல்களை எடுத்தச் சென்று வெற்றிகாணும் திறமை
ஒன்று திரு. பிலிப் கய்மரால் பாடப்பட்டது. ஏழையின் வ்விதம் காண்கின்றது என்பதையும், இன்று ஏழ்மையில் பாடல் உதவி செய்தது. கனகத்தாதன் ஆசிரியர் திரு. கல் விழா என்பத தமிழ் மக்கள் அனைவருக்கும் ந்து புனித கென்றி அரசர் கல்லூரி பழைய இலக்கண ரீதியுடன் விளக்கியதுடன், நான்கு சுவையும் நம் 'பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை லும், என சுவை படக் கூறினார்.
ா ஒரு களியாட்ட விழாவல்ல, எம் நாட்டு மக்கள் படும் கு எடுக்கும் நினைவு நிகழ்ச்சி என்பதனை வருக்கும் நன்றி கூறித் தமது உரையை நிறைவு செய்த ளை அனைவரும் ஏற்று மகிழ்வுடன் சென்றனர்.
மேகலா

Page 26
தமிழனுடைய வாழ்வு இயற்கையோடு ஒன்றி இை பண்டிகைகளிலும், விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும் அமைந்துள்ளது. காற்றையும் ஒளியையும் மழையையும் ெ தானியங்கள், காய்கறி, பழங்கள், இலை, கிழங்கு பயிர் ட உதவும் செங்கதிரோனுக்கு நன்றி வணக்கம் தெரிவிக்கும் ர தினமாகும்.
"பொங்கல்' என்றதும் கடந்த காலச் சிந்தனைகள் உறுதியும் ஏற்பாடுகளும் மனத்திரையில் விரிகின்றன.
புயல், வெள்ளம், வரட்சி, கொடும் தொற்று நோய் வீழ்த்துகின்றன, தன்பத்தைச் சுமையாக்குகின்றன. ஆனா நடைபெறும் போர்க்கெடுபிடிகள் இயற்கைத் தன்மையை ப் இருளுள் அமிழ்த்திவிட்டுள்ளது.
எங்கு நோக்கினும் அகதிகள் அகதிகள்! சொத்தச் நிர்க்கதியாய்த் தவிக்கும் அவலம். உண்ண உணவில்லா மரநிழல்களிலும் ஒதங்கி உடுக்க உடையற்று, குடி நீரின் வைப்பதற்காகப் படும் அவலங்கள், சொல்லொணத்துயரங் முதியோரை, பெற்றோரைச் சகோதரர்களை, உறவினர்களை பல மனதின் நெருக்கங்களைச் சொந்தபந்தங்களை பாசம்
தொலைத்தவிட்ட உயிர்களுக்காக மட்டுமல்ல செ தொலைந்தபோன சமாதானத்தோடு மகிழ்ச்சி, மன அமைதி பண்பாட்டுக் கலாச்சார நிகழ்வுகள் பற்றி. கனவில். போராட்டமே வாழ்வாக மாறிவிட்ட நிலையில் மன மனித இனம் ஆறுதல் பெற அமைதி வேண்டும். ஆத்ம திருப்தி வேண்டும். சமூகத்தில் தருத்திக் கொண்டிரு வறுமை, அறியாமை யாவுமே களையப்படல் வேண்டும். ந தேவைகள் உணர்வுகள் பூர்த்தியாக்கப்பட வேண்டும். மக்ச நேசிக்கும் பண்பு வளர்க்கபட வேண்டியது அவசியம்.
பிற உயிர்களிடத்தில் அன்பும் கருணையும் கொள் மதங்களையும் தழுவிய நால்மதங்களையும் பின்பற்றப் பே இது. சகிப்புத்தன்மையையும் அமைதியையும் காருண்ணிய இந்த மார்க்கங்கள் போதிக்கின்றன. பொறுமையே சீலம் எ இறைவனைக் காணென்றும் பிற உயிரை வருத்துதல் மகா ஆழத்தில் அன்பையும் இன்பத்தையும் இனிமையையும் ப நாட்டின் நாலாபக்கமும் பட்டிதொட்டியெங்கணும் கிறீஸ்தவ கோவில்களும், இஸ்லாமியரின் மகதிகளும் மக்ச தெய்வமாக்கும் நிலையங்களாக, பண்பாட்டின் சிகரங்களா செழுமையை தத்தவங்களின் ஆழத்தை அந்தப் பக்குவ ஆய்ந்தவிந்த அடங்கிய அறிஞர்களும் சாதனையாளர்களு வீதிகள் தோறும் விளக்கமுறும் நூற்சாலைகளிலும் சமயத்த நால்கள் அடுக்கப்பட்டுக்கிடக்கின்றன.
வழிகாட்டப் பல பெரியார்கள், சமய ஆச்சாரியார்ச பலவேறு தரத்தினிலும் அறிவுரையும் விரிவுரையும் தரஉள்ள ஏனைய நாடுகளைவிட இலங்கையில்தான் பாடசா பாடமாகப் புகுத்தப்பட்டுச் செயல்படுகிறத.
இததவிர பகுத்தறிவு விஞ்ஞான சமுதாய இலக்கிய
 

ラ壱
ーフ tడ్ల یZ
S. ベー 52/46მწყდუs
ணந்ததது. அதனால் எமத வாழ்வு வளமுற, ) இயற்கையைப் போற்றி வணங்கி வாழ்த்தவத மரபாக வப்பத்தையும் நல்கும் சூரியனுக்கு ஜீவாதார உணவான ச்சைகள் செளித்து வளர ஜீவராசிகள் உயிர்ப்புடன் வாழ ாளாக அமைந்த திருநாளே பொங்கல் பண்டிகை
ஒவ்வொரு பொங்கல் பெரு நாட்களிலும் திட்டமிடும்,
கள் என்ற இயற்கை அனர்த்தங்கள் மக்களைத் தயரில் ல் எம்மைப் பொறுத்தளவில். நாட்டில் ீறி மக்களைச் சொல்லொணாத் தயருள் கதியறியா
சுகங்களையும் சொந்த வீடுவாசல்களையும் இழந்து மல், உறங்க இடமில்லாமல் வீதிகளிலும் றி சுகாதாரமான மலசலகடடங்களின்றி, உயிரைத்தங்க கள் வரம்பைமீறி வருத்தகின்றன. குழந்தைகளை, த் தொலைத்தவிட்டுத்தன்பமுறும் தவிப்பு: அதேபோல விக்கோர் பலரை இழந்த ஓலமிடும் அவலம்! ாத்தசுகம் அத்தனையையும் இழந்தவிட்டு , வாழும் நியதி, கொள்கை இலட்சியங்கள், .கற்பனைதான் செய்ய முடியும்.
ஆழத்திலிருந்து பொங்கியெழும் சில சிந்தனைகள். தனத சொந்த மண்ணின் வாசனையில் முகிழ்த்தெழும் நக்கும் அமைதியின்மை இனப்பாரபட்சம், தண்பச்சுமை, ாடுநலமுற சமுதாயம் மேம்பட மக்களின் நியாயமான *ள் மத்தியில் ஒற்றுமை, புரிந்துணர்வு மனித உயிர்களை
ரூம் புத்தமும், இந்த மதமும் கிறீஸ்தவ, இஸ்லாம் ாற்றிவழிபடும் தன்மை கொண்ட மக்களே வாழும் சூழல் த்தையும் நேசத்தையும் தியாகத்தையும் அன்பையுமே ன்றும், அன்பே சிவம் என்றும் ஏழையின் சிரிப்பில் பாவமென்றும், போதனைகளோ மனித மனத்தின் ண்பையும் தொட்டு நிற்கின்றன. கூடபுத்தகோவில்களும் இந்த ஆலயங்களும், 5ளின் நற்பேற்றின் சின்னங்களாக, மனிதனைத் க நிமிர்ந்த நிற்கின்றன. இவற்றின் பண்பாட்டுச் நிலைக்கேற்ப எடுத்து விளக்க கற்றுணர்ந்த ம் பாடசாலைகளும் ஆங்காங்கே அமைந்தள்ளன. தத்தவங்கள் போதனைகள், அறிவுரைகள் பொதிந்த
ள் போதனாசிரியர்கள், குருமார்கள், பிரம்மச்சாரிகள் எனப் ானர்.
லைக் கல்விப் பரப்புக்குள் சமயபோதனையும் ஒரு
|ச் சிந்தனைகளிலும் எம்மவரின் ஈடுபாடு, உழைப்பு

Page 27
குறைவானதல்ல.
இத்தனை மகுடங்களெல்லாம் நம்மைச் சூழவிருந் ஒற்றுமையின்றி சமாதானமின்றி அல்லலுற வேண்டும்?
மதம் என்பது உண்மையை உணர்த்தம் வெறும் வாய்ச்சொல்வாக்கியங்களாக, சடங்குகள் வெறும் சம்பிரத மனிதமனங்களின் ஆழத்தில் ஊன்றி, தெய்வீக உணர்வு விட்டனவோ என எண்ணத் தோன்றுகின்றது.
இதயத்திலே இனிமை பொங்க, இல்லத்திலே இன கருணை பொங்க, கருத்தினிலே களிப்புப் பொங்க, கடை புதுப்பானையிலே புத்தரிசிஇட்டு பூக்கோலம் போட்டுப் பூரி கனிகளும் கவின்மிகுமாலைகளும் மஞ்சளும் இஞ்சியும் ம பொங்கலின்றி மனதிலே கற்பனையிலே பொங்கல் கண்டு
மனம் தளர்ந்து உளம் சோர்ந்து உடல் நலிந்த ஒழுக்கங்கள், செயற்பாடுகளை தன்பத்தால் தவண்டு ரெ நமத சமுதாயக் கடமையாகும்.
மழையோடு சமாதானத்தையும் அமைதியையும் ெ இவ்வேளையிலே நொந்து வாடும் நம்மினத்தவரின் கண்ணி தன்பத்தையும் நமத பங்காக்கிக் கொள்வதுடன் நாம் வ சமூகம் முன்னேறச் சில செய்திகளைப் பகிர்ந்த கொள்வே நம்மிடையே ஒற்றுமையும் சமாதானமும் மேலோங் உமைப்போம். அன்பு மொழியைக் கீதமாக இசைப்போம், இடையே சமத்துவ நிலையைக் கண்டித்து பெண்களும் வழி சமைப்போம். சின்னஞ் சிறிசுகளின் மன உடல் வளர் புண்பட்ட மனங்கள் பண்பட்டுச் செழிப்பதற்கான இனிய முன்னேற்றமான சீர்திருத்தச் சிந்தனைகள் செம்மையாக வி நாம் மனதில் இருந்தும் உற்சாகம் எமத செயல்க திருவினையாக நிறைவெய்த எல்லோரத ஒத்தழைப்பும் இ
 
 

தும் நாம் ஏன் அமைதியின்றி ஆனந்தமின்றி
சமயங்களாக, போதனைகள் வெறும் ாயங்களாக இருந்துவிட்டனவே தவிர அவை ளைத் தட்டியெழுப்பி செயல்நிலையில் ஈடுபடத்தவறி
ர்பம் பொங்க, செயலினிலே உறுதி பொங்க, கண்களிலே மயிலே திறமை பொங்க, புத்தாடை பூண்டு ப்புப் பொங்க புத்தொளிவீச, கன்னலும் செந்நெல்லும் னதிலே நிறைந்து வழிந்திட பொங்கல் நந்நாளிலே பூமியில் அமைவோம் இவ்வேளையிலும், நமது மரபுச் சிந்தனைகள், ளியும் இளையமன்பதைக்குக் கையளிக்க வேண்டியத
பாழிய வேண்டுமெனக் கதிரவனைத் தொழுது கேட்கும் ரொடு நமது கண்ணிரையும் ஒருங்கிணைத்த, ாழ நமது இனம் இன்னலின்றி, மேன்மையுற நமத
D.
கி வளர நலிந்த இந்நிலையிலும் சோர்வின்றி தெய்வீக உணர்வை வளர்ப்போம். ஆண் பெண் இப்பூமியில் சமமான அங்கத்தவர் என்ற நிலை ஏற்பட ச்சி வக்கிரமின்றி நிமிர்ந்த வளர உறுதி செய்வோம். சூழ்நிலையை அமைக்க முன்வருவோம். நமத வளர ஓயாத உழைப்போம் களின் உந்தல்களாக எமது செயற்பாடுகள் யாவும் றைவனின் அருளும் கிடைக்கட்டும்.
米米·

Page 28
மாற்றுச் சினிமாவா, சினிமாவுக்கு மாற்றா
திரைப்படங்கள் பற்றியும் திரைப்பட நடிகர்கள் பற்றியும் மயக்கங்கள் மிகுந்த நாடு இந்தியா. தமிழகம் இந்தத் திரைப்பட மாயையின் ஒரு கொடுமுடியாக விளங்குகிறது. திரைப்படங்கள் பொழுது போக்கையும், இலாபநோக்கத் தையும் மனதிற் கொண்டே வளர்ச்சி பெற்றன. கலை என்பது அங்கு தற்செயலானது. திரைப்படங்களை உற்பத்தி செய்யும் கனவுத் தொழிற் சாலைகளில் தொழில்நுட்பத் துக்கு ஒரு முக்கியமான பங்கு இருந்துள்ளது. திரையுலகுடன் வருமானமும் பிரபல்யமும் சம்பந்தப்பட்டிருந்தன. எனவே பலவகையான ஆற்றல்மிக்க வர்கள் அதனை நோக்கிப் படையெடுத்தனர். இதன் ஒரு துணை விளைவாகச், சினிமா வில் கலைப்பண்புடைய விடயங்கள் சில இடம்பெறுவது இயலுமாயிற்று. ஆயினும் அடிப்படையிற் சினிமா வியாபார நோக்குடைய ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே தொடர்ந்து வருகிறது. சில நாடுகளிலும் இந்தியாவின் சில மாநிலங்களிலும் கலைத் தன்மை மட்டுமன்றிச் சமுதாய உணர்வும் கொண்ட திரைப்படங்கள் கணிசமான அளவில் வந்துள்ளன. இவை வியாபார நோக்கில் வெற்றி பெற்றும் உள்ளன. இவற்றுக்கான காரணங்கள் குறிப்பிட்ட சமுதாயங்களின் உள்ளேயே தேடப்படக்கூடுவன.
சினிமாமூலம் சமுதாயத்தைச் சீர்திருத்தலாம் என்கிற மாதிரியான சில கருத்துக்கள் சினிமா பற்றிய புரிதலையோ சமுதாயம் பற்றிய புரிதலையோ ஆதாரமாகக் கொண்டனவாகத் தெரியவில்லை. சீர்திருத்தத்துக்குத் தன்னை ஆயத்தமாக்கிக் கொண்ட சமுதாயத்தில் அதைச் சாத்திய மாக்கக் கூடியவர்களது கையில் அதிகாரமிருக்கிறது. அப்போது சீர்திருத்தத்துக்கு உகந்த சினிமா உருவாகிறது. சினிமா , அது ஒரு வலிய தொடர்புச் சாதனமும், பிரச்சாரக் கருவியும் என்ற வகையில், ஏற்கனவே சாத்தியமாகிவிட்ட ஒரு
காரியத்தைத் துரி மூலதனமும் சுரண் ஆதிக்கஞ் செய்கி தாயத்தில், அச் சரு மேம்படுத்தச் சினி வர்கள் அனேகரிரு
உலகச் சினிமா ப சாத்தியப்பாடுகள்
விடியவிடியப் பேச தமிழ்ச் சினிமா எ6 யதார்த்தத்துக்கு
முகங்கொடுக்கல கேள்விக்கான பத தேட முடியாது. இ சினிமாவின் நிலை தமிழகச் சமுதாய நிலையினளவுக்குட் பரிதாபத்துக்குரிய கலைகளிலும் கல் அரசியலிலும் மனித ஏற்பட்டுவரும் சீர தமிழ்ச்சினிமாவில் தெரிகிறது. தமிழ்ச் அவலம், திறமை 2 போதாமையால் ஏ ஒன்றாகத் தெரிய6 திறமையையும் மெ u IIITabases5Lébaħ IQ uu
சாரச் சிதைவுச் கு சினிமா தனக்கு உ வெளியிலும் உருவ
1960கள் வரையில சினிமாவின் பல கு தமிழ் நாடகக் கட் பாரம்பரியத்துடன்
இயலுமாயிருந்தது. குறைபாடுகள், ஒரு பாரம்பரியம் இல்ல தொடர்பானவை. : மரபுசார்ந்த விழுமி வலியுறுத்துகின்ற
திரைப்படங்கள் ந சமுதாயப் பார்வை கொண்ட சில மு வந்தன. திராவிட
கழகம் சினிமா மூe ஆதிக்கம் செலுத் கணக் கிட்டது. க அனுதாபிகள் கூட அடிபதித்துச் சற் தயாரிப்புக்களைத் சினிமாவை வெறு

2
தப்படுத்துகிறது.
Il-gth
ଡ୯୬, Ժ(լԲ முதாயததை மா தயாரிக்கிற நக்கமுடியாது.
ற்றியும் அதன் பற்றியும் நாம் லாம். ஆயினும் ன்கிற நாம் எவ்வாறு ாம் என்கிற நிலை அங்கே ன்றைய தமிழ்ச்
இன்றைய த்தின் J து.தமிழகத்தின் வியிலும் த உறவுகளிலும் ழிவு
மிகுதியாகவே சினிமாவின் உள்ளவர்களின் ற்பட்ட வில்லை. எந்தத் ாட்டை
ஒரு கலாச் ழலைத் தமிழ்ச்
ான தமிழ்ச் தறைபாடுகளைத் ம்பெனிப் உறவுபடுத்த இன்றைய
உருப்படியான
6
அன்று யங்களை
கதைகளூடான டுவே புதிய
யாகக் பற்சிகள் முன்னேற்றக் hoம் அரசியலில் தலாம் என்று ம்யூனிஸ்ட்
ச் சினிமாவில் றுக் கனதியான தந்தார்கள். த்தொதுக்கிய
சி. சிவசேகரம்
ஈ.வெ.ராவுடைய சிந்தனையால் ஈர்க்கப்பட்ட பெருங்கவிஞர் பாரதிதாசனும் சினிமாவில் இடறினார். ஆயினும் தமிழ்ச் சினிமா அதன் வியாபார எசமானர்களது விசுவாசமான ஊழியனாகவே தொடர்ந்தும் வளர்ந்தது. அதற்குள் தெறித்த பிரகாசமான சில பொறிகள் அதன் நிசமான தன்மையின் பிரதிபலிப்பாக என்றுமே இருந்ததில்லை. இன்று, தமிழ்ச் சினிமா, கூடிய தொழில்நுட் பத்தை உள்வாங்கியுள்ளது. அதன் பொருளாதார வலிமை ஓங்கியுள்ளது. ஆயினும் அதன் நடைமுறை ஒவ்வொரு மட்டத் திலும் மூர்க்கத்தனமான வியாபார நோக்கினாற் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதை அறிந்து சொல்ல, யாரும் கற்றறிந்த மேதையாக இருக்க வேண்டியதில்லை. ஆயினும், கழித்தொதுக்க வேண்டிய தெல்லாம் கணக்கிலெடுத்துச் சிரங்கைச் சொறிகிற மாதிரித் தமிழ்ச் சினிமாபற்றிப் பேசுகிற நிர்ப்பந்தம் நம்மிடையே நிலை பெற்றுவிட்டது. தரமானவை எனக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தமிழ்ப் படங்கள் சொற்பம். அவற்றிற்கூட அவசியமற்றதும் யதார்த்தத்துக்கு இனங்காததுமான கோரமான சண்டைக் காட்சிகள், அருவருப்பை (கிளுகிளுப்பை) ஊட்டும் காதற் காட்சிகள் போன்றவை தவிர்க்கப்படுவது அபூர்வம். இதற்கு மேல் தமிழ்ச் சினிமாவின் நோய்பற்றி விவாதிக்க அவசியமில்லை.
தமிழகத்தின் அரசியலிலும் பத்திரிகைத்துறையிலும் சினிமாவின் பாதிப்புப் பற்றி இங்கு விவரிக்கத் தேவையில்லை. தமிழ்ச்சினிமா என்பது என்னவாகத்தான் இருந்தாலும் அது கலை அல்ல. அது மிகவும் கீழ்த்தரமான வியாபாரம். அது கலையைத் தொழிலாகக் கொண்டவர் களின் உழைப்பைப் பயன்படுத்துகின்றது. அவர்களது கலையை மலினப்படுத்திச் சீரழிக்கிறது. ஒப்பிட்டின்

Page 29
அடிப்படையிலும் இந்திய அரசியல் நிலைமைகளின் அடிப்படையிலும் சினிமாவின் இலாபநட்டக் கணக்குகளின் அடிப்படையிலும், இந்த நடிகரோ. அந்த நடிகையோ, இந்த இயக்குனரோ, அந்தத் தயாரிப்பாளரோதான் தமிழ்ச் சினிமாவின் கலங்கரை விளக்கம் என்ற விதமாக வரும் விமர்சனங்கள் தமிழ்த்திரையின் சீரழிவை மூடிக்கட்டப் போதாத கந்தற் கோவணங்கள்.
இன்று தமிழகத்தின் நிலையை மேலும் தாழ்த்துவதற்கு கேபிள் தொலைக்காட்சி வேறு வந்து சேர்ந்துள்ளது. திராவிட இன மேம்பாடு பேணும் கட்சிகள் அதிலும் புகுந்து தமிழ்க் கலாச்சாரச் சீர்கேட்டுக்குத் தமது பங்களிப்பையும் செலுத்தி வருகிறார்கள். கொட்டகையில் போய்ப் பார்க்கிற ஆபாசம் கேபிள் வழியே நடு வீட்டுக்குள் வந்து கொட்டுகிறது. எனவேதான் இந்தச் சிரழிவிலிருந்து மீளுவதற்கான ஆக்கபூர்வமான வழிகளைத் தேடுவது மேலும் அவசியமாகிறது. தமிழகத்தின் சினிமாச் சகதிக்குள்ளிருந்து தரமான சினிமா என்கிற தாமரை மலரும் என்று கொட்டாவி விடுகிறவர்களது கனவுகாணுஞ் சுதந்திரத்தில் நான் குறுக்கிட விரும்பவில்லை. தமிழகத்தில் உள்ள கலை ஆற்றல் அதன் சினிமாத் துறையால் விரயமாக்கப்பட்டுச் சிதைகிறது. எனவே தமிழில் ஒரு மாற்றுச் சினிமா பற்றியும் சினிமாவுக்கு மாற்றுப் பற்றியும் ஆழச் சிந்திக்க வேண்டியுள்ளது. குறுந்திரைப்படங்கள் போன்ற முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஓரளவு பயனுள்ளவை கூட. இவை ஒரு விரிவான வட்டத்தைச் சென்றடையும் வழிகள் உருவாக்கப்பட வேண்டும். ஆயினும் இன்றைய தமிழ்ச் சினிமா என்கிற மாயையை முறியடிக்காமல் தரமான சினிமா உருவாக இடமில்லை. அரங்கக் கலைகள் கூட இன்று வியாபார நோக்குக்குப் பலியாகி
வருகின்றன. இதி தமிழகம் மீழ்வத நீண்ட போராட்ட சாத்தியம்.
தமிழ்ச் சினிமாவின் பெண்ணுரிமை இ இன்று ஆழமான காட்டுகின்றன. அ ஆபாச எதிர்ப்பு ர மிகவும் ஆதரிக்க வேண்டியன. அழகி கருத்தக்களை ம வலியுறுத்திக் கை சமுதாயப்பணியை செய்வோர் சமுதா கலை இயக்கியவ இனைநது செய வேண்டிய களங்க சினிமாவுக்கு மார் தேடுவதும் உள்ள திரையிலே வந்து பொம்மைக் கதா களையும் பொய்ய வாழ்வையும் நிரா மாற்றுக் கலை வ ஊக்குவிக்கப்பட இவை பெரும் மூ இல்லாமலே செய்
8 gluso.
வீடியோ, தமிழ்ச்
குப்பையையும் வீ கொண்டு வருகிற ஆயினும், அதே ச அடக்கமான செ தரமானதும் மனித நெருங்கியதுமான உருவாக்க உதவ பற்றிய எமது புரித விரிவுபடுத்தப்பட பொதுமக்களைச் சென்றடையக்கூடி நாடகங்களும் அ நாடக இயக்கமும் அவசியமானவை. பொய்மைக்கு எத கலையாற்றல் மக் மத்தியிலிருந்துத இந்தியாவிலிருந்து சினிமாப்படங்களு சஞ்சிகைகளும் தடைப்பட்டதன்
ஈழத்து இலக்கிய நாடகத் துறையும் பெற்றன. சினிமா
புரிதலின் போதா அத்துறையிற், சிர்

லிருந்து ாயின் அது ஒரு த்தின் மூலமே
* சீரழிவு பற்றிப் யக்கங்கள் அக்கறை வர்களது நடவடிக்கைகள் ÜULகியற் ட்டுமே லைகளின்
அசட்டை ாய உணர்வுள்ள ாதிகளுடன் லாற்ற >ளுள் தமிழ்ச் ]றுக்களைத் டங்கும்.
போகிற பாத்திரங்
6 கரிக்கும் படிவங்கள்
வேண்டும். லதனம் ப்யப்படக்
சினிமா என்கிற டுகட்குக் து உண்மை. ாதனம், லவிற் த வாழ்வுக்கு
சித்திரங்களை ம். நாடகம் ல்
வேண்டும்.
2. தற்கான நமக்கு சினிமா என்கிற 3্যান্তো
Estess ான் எழமுடியும்.
5 ம் குப்பைச்
வருவது விளைவை, த்துறையும்
பயன் பற்றிய நமது மையால், களச்
சினிமாவிற்குத் தமிழ்ச் சினிமா உயரமுடியவில்லை. அண்மைக் காலத்து நெருக்கடியான சூழலின் இழப்புக்களின் நடுவே, வடக்கிலுள்ள தமிழ்மக்கள் தமிழ்ச் சினிமா என்கிற சீரழிவிலிருந்து விலகியிருக்க இயலுமானது ஒரு நல்ல அம்சம். தரமான சில வீடியோச் சித்திரங்கள் ஈழத்தின் வடக்கிலிருந்து வந்துள்ளன. நாடகத்துறையும் உயிர்ப்புடன் இயங்கிவந்துள் ளது. சமுதாயப்பாங்கான இலக்கியத்தில் ஈழத்துத் தமிழ்க் கவிதை தமிழகத்துக்கு வழிகாட்டியாக உள்ளது. அவ்வாறே அரங்கம் மற்றும் குறுந்திரை, பெருந்திரை போன்ற துறைகளிலும் ஈழத் துப் படைப்பாளிகள் தமிழகத்துச் சினிமா என்கிற நோய்க்கு மாற்று வழிகளைக் காட்ட உதவலாம். தமிழகம் என்று தனது சினிமா மாயையினின்று விழித்தெழு கிறதோ அன்றுதான் தமிழரது கலாச்சார மறுமலர்ச்சி தொடங்கும். அதிற் சமுதாய உணர்வு மிக்க கலைஞர்களதும் எழுத்தாளர்களதும் பொறுப்பு மிக அதிகம். சுருங்கச் சொன்னால், நல்ல ரசனைக்கான ஒரு பரந்துபட்ட முயற்சி தேவை. அதை உருவாக்கும் பணியிற் கலைஞர்களதும், விமர்சகர்களதும் பங்கு பெரியது.

Page 30
TAMILC
Wat is Culture?
Culture has been defined as a "way of life," as as "activity of thought and receptiveness to beauty an These brief definitions are sufficient to show the Comp, indispensability of culture, for one must have a way 0, life should be combined with sweetness and light, with and with beauty and humane feeling.
Tamil Culture is nothing else but the Tamilwa gracious living that has been formed during the centu It has been conditioned by the land, the climate, the la the religions, the customs, the laws, the food, the game Tamil people, by the palmyra palm, the gingelly oil, an associated with them. Culture is a most elusive and a allembracing term.
THE ANTIQLIITY OF TAMIL CULTURE IN CEY
Tamil Culture has existed in this Island from t weight of geological, anthropological, historical, literal Ceylon of a people with racial and cultural affinities v.
The Mahavamsa itself recognizes the existent the landing of Vijaya. The Mahavamsa too supposes the people was Hindu. The story of Elara's regin, the
"When he had thus overpowered thirty-two danila King the rule of Tamil kings, the accounts of the Vaitulyan people," "the further coast" and the other coast", poin Sinhalese Culture existed side by side upon this Island
The relations of the Sinhalese Kings (Uith Nag India their dynasticalliances, their embassies, their tr. evidence of a fraternal rivalry that existed between the exaggerate these wars and to portray these cultures as is one of the dangers of hidtory. 3
The truth is, that to one well read in Ceylon ar. internal conflicts of kindred peoples. The wars of the t numerous or hostile than the wars among the famil ki
At the time the Portuguese landed on this Isla Tamil had at the Court of Kotte and for the famil scho North Western provinces.
When printing was introduced into this Island the Tamil and Sinhalese tongues. A copy of a famil bo Bronsveld, refers
1 see Articles by SwaTmi grnama Pʼrakasarirn tamil Culture, WolI (1! 2W. GEIGER, The mahavamsa, p. 165; pp. 264f., Colombo 1950. 3. H. BUTTERFIELD, History and human Relations, P. 158FF. Lo 4. DE QUEYROZ, The Temporal and Spiritual Conquest of Ceylo passim, Madura, 1942;
see G. SCHURHAMMER, Ceylon sur zeit des konigs Bh Zeitgenossischen Quellen zur geschichte Portugiesisch - Asiens u HELWIG FITZLER, Ostribs de Ceilao da secca ultra marina d Portugal, Leipzig, 1927, fails to mention or translate the Tamil seI reproducing in a frontispiece plate the tamil writing which prece

LILTLIRE
Thaninayagam Adikal
Sweetness and light", d humane feeling."
rehensiveness aid the flife, and that way of 1 activity of thought,
ty of life, a pattern of ries of Tamil history. nguage, the literature, ’S and foys of the id the vegetables É the Sar? Ze time ar 1
LON
ime immemorial. All the
y and linguistic evidence point to the existence in ith the inhabitants of South India. ce of a civilized people living in cities at the time of
a pre-Buddhist period in Ceylon when the religion of Sffr fermierf, 's, Dutthagamiri ruled overlanka in single sovereignty," doctrine, and references to "damiladevi," the Chola
LL G LLCCLLLL LLL LLGLLL LLLL LLLL LLL 2
adipa, with the Chera, Chola, pandya Kings of South 2aties, and even their wars and their intrigues, are Se neighbouring kingdoms. There is a tendency to
if they were perpetually in conflict. Such a portrayal
ld South Indian history, these conflicts seem like the amils against the Sinhalese are not any more gdoms themselves. ld, there is ample evidence for the honoured place ls that the Portuguese founded in the western and
i for the first time, the Dutch published books both in ok published in Colombo in 1754 by the Dutch pastor
952) Nos, 1-4.
ndon, 1951. n, p. 241, Colombo, 1930; S. G. PERERA, The Jesuits in Ceylon,
uwaneka Bahu und Franz Xavers, 2 Wols, Leipzig, 1928; and Die nd seiner nachbarlander 1538–1552, leipzig, 1932, M.A. a biblioteca nacional, Lisbon, 1927; PIERIS-FITZLER, Ceylon and tences in the letters from the Court of the King of Kotte, though des the signature of the Sinhalese kirg.

Page 31
in its dedication to the Tamil language spoken within insulae parte tamulice loquentem).5
Robert Knox and the Dutch despatches speako of the Kandyan Kingdom. •
TWIN CULTURES
The comparative study of the Tamil and Sinha tuvo languages, of place-names, of the drama, the dan cultures of this Island reveal to what limits they in shown the extent to which the common racial charact two languages, and history testifies to the shifting of sections of people that have changed one language for social structure, reveal very many common element cultures, there is no better evidence than a religious Buddhists and Muslims, located in the southernm0 Buddhists located in Nainativu, a northernmost outpo
The existence of two different religions did r persuasion extend to the religion that was not theirs Saivaite Brahmins at the Sinhalese Courts; did not Tamil Saivaite Queens; did not prevent the teaching of more famous pirivenas as testified by the Gira-sandesa
There was a time when Buddhism counted ma
Tamil Buddhist monks contributed in no Small mea literature. Viharas were established in the Tamil-sp. monks came to teach as well as to learn in the Sinhale to us that the greatest, if not the only classical epic 0, The poetry of Manimekhalai (2nd cent. A.D.) has be doctrinal appeal, but it remains one of the finest jewels like
"பாரகமடங்கலும் பசிப்பிணியறுக
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனில் இன்றாம்"
The Virasoliyam, a compendious Tamil gram Buddhist, Buddhamitrar. The origin of Tamil is (Bhodisattva). This grammar seems to have influence the more famous Tamil Buddhists that visited Ceylon (4th c.), Buddhadatta mahathero (5th c.), vajirabho author(?) of the Culawamsa (13th c.). Dignaga, Dh three other illustrious Tamil exponents of Buddhism.6
5 catechismus, Colombo, 1754 (Copy seen in the Museum Library 6 On place names, see B.J. PERERA, Some observations on the stu Vol.II (1953) pp. 241-250; page 244;
"Tamil place names are found mostly along the sea-coast Though there are no native Tamils living along the sea-coast South there is seen from the fairly large number of tamil place names. T The word malai meaning in Tamil 'a mountain or hill' is found in literature produced many centuries before the opening up of plan the Sinhalese is far greater than is usually conceded. Ranmalaya, I am indebted to my colleague, Mr. K. Nesiah for the above referel Oriental and African Studies, The Dravidian Element in Sinhalese Buddhism, (Tamil) Madras, 1950.

he greater area of this Island. (Maxima cum huius
the Tamil townships and the Tamil-speaking people
lese languages, of the literatures and grammar in the re, the architecture, the Sculpture peculiar to the two fluenced each other. Anthropological surveys have eristics are shared by the populations that speak the populations from one kingdom to another and to the the other. The laws, the caste system, the patterns of s. For the existence and inter-penetration of these shrine like Kathirgamam held Sacred by the Hindus, st part of Ceylon, and the religious shrines of the st of the Island, held Sacred also by Hindus.
tot always prevent the patronage that kings of one ; did not prevent the patronage and employment of prevent marriage alliances of Sinhalese Kings with Tamil along with Sinhalese, Pali and Sanskrit at the (15th century).
iny Tamils among its followers, even in Ceylon, and sure to the enrichment of Tamil literature and Pali eaking areas of Ceylon and South India, and Tamil se kingdoms. It will always remain a source of pride fTheravada Buddhism exists in the Tamil language. 'en forgotten by scholars because of its didactic and of Tamil poetry with an abundance of quotable lines,
mar, was compiled in the 11th century by a Tamil attributed in this grammar to Avaloketiswara d the Sinhalese grammar Sidatsangarawa. Among on religious and cultural missions were Sangamitta dhi (7th-8th c.), Anurudha (12th c.). Dharmakirti, armapala of Nalanda, Bhodhidharmar of China were
of Djakarta). dy of Sinhalese place names in The Ceylon. Historical Journal,
and in the Anuradhapura, Chilaw and Puttalam districts.
of Colombo, tie Tamil origin of most of the present inhabitants he 'ge names of these people too attest to their Tamil origin. eventhe central parts of the island. They are come across in tations and show that the Tamil element in the composition of Kotmale and Gilimale are some of the examples." nce. C.E. GODAKUMBURA, in Bulletin of the School of , pp. 837-841, Vol XI; N.S. VENGADASAMY,Tamiland

Page 32
THE TAMIL LANGUAGE
The Tamil language has been spoken in thi thousand years. The punch marked coins of an earl with Mohenjodaro and the Indus Valley civilisation. in the earliest tamil Anthologies, and the tamil spoke ancient morphological and grammatical forms and its om the neighbouring continent.
A language is always a mirror of a people's ge in its present form for the last two thousand years, an thirty to forty million people about thirty million pec nearly one million people in malaya, Vietnam and Mauritius, Madagascar, Africa and even Trinidad anu language as Greek, Latin or Sanskrit, with this dif changed beyond recognition or been long regarded vigorous of modern languages, and perhaps offers t, tongue which has survived to this day and yet remain
The monumental Tamil-English Dictionary by Knight, assisted by gabriel Tissera and Rev. Percival Dictionary that Dr. Winslow has the oft-quoted passa
"It is not perhaps extravagant to say that in its p Greek, and, in both dialects with its borrowed treasures, 1 more resembles English and German than any other langua
Dr. Slater said, "The Tamil language is extra Taylor observed earlier, "It is one of the most copious,
Tamil speech as obtaining in Ceylon, and tan and Eastern Provinces, show a fidelity to the earliest not-a clear indication of the development of Tamil in which South India was subject.
TAMILLITERATUIRE
Tamil Literature has made certain definite contributi its inclusion of love poetry in its theory of poetics ar. characteristic of tamil Culture. The love poetry of th finest ideals of courtship and wedlock had long been C. wonder of all foreigners who have studied it. The ma which Dr. Albert Schweitzer has said:
" There hardly exists in the literature of the w
lofty wisdom."9
And Dr. Pope observed:
"I have felt sometimes as if there must be a blessin
compositions thus remarkably expressive of a hunger and
7. A.N. WHITEHEAD, Aims of Education, New York. 1 fashioned it."
8. Quoted in Preface to Winslow's Tamil - English Dictio 9. A. SCHWEITZER, Indian Thought and its Developme 10, see M. WINSLOW, Preface to Tamil-English Diction:

s Island, it would seem, at least for the last three | era point to connections that Ceylon may have had
Tamil poetry composed in Ceylon has been included an in Ceylon represents a pre-Pallava period with its : repertoire of words considered obsolete for centuries
nius.7 The Tamil language has been spoken basically ld it continues even now to be the living language for ple in India, more than two million people in Ceylon, Indonesia, and many thousands scattered over Fiji, d the Martinique islands. Tamil is as much a classical ference that while her ancient contemporaries have as "dead", Tamil continues to be one of the most he only example in history of an ancient classical 5 young as it was two thousand years ago.
| Miron Winslow was commenced in Jaffna by Joseph (two Ceylonese), and it is in the introduction to this ge:
betic form the Tamil is more polished and exact than the more copious than the Latin. In its fullness and power, it
鹤龄
age.
ordinary in its subtlety and sense of logic"; and W. refined and polished languages spoken by man."
nil phonetics as obtaining especially in the Northern tamil grammars which the speech of South India does Ceylon unhampered by the extraneous influences to
ons to world thought and letters. Its love poetry and 2 indications of the humanistic approach to life that is le Tamils is the product of a people among whom the herished. The ethical poetry of the tamils has been the aims of Thiruvalluvar or the Thirukkural is a book of
orld a collection of maxims in which we find so much
g in store for a people that delight so utterly in thirst after righteousness."10
351: "Language is the incarnation of the mentality of the race that
nary, Madras, 1862. !nt, pp 200-205, London, 1936. ʼ ary;SRIKANTHA, Terra tamulica, Colombo, 1910.

Page 33
If English be the language of commerce, Fren love, and German the language of philosophy, then poetry in Tamil is so great in bulk, and in depth and i, has given the language a certain aptitude for the contemplation. The nature Poetry of the Tamils is ag. the Pacific Islands, have made so much use of flower Tamils have done. The Tamils said it with flowers no warriors went to battle, their brows decked with g symbolic flower.
The influence and vitality of Tamil Culture in literature of worth, of which there is indisputable evid poet and scholar crossed the Straits and won fame and The name of Arumuga Navalar is associated with a gr Thamotherampillai was a pioneer editor of the classics Kanagasabaipillai opened up a new horizon to many a years ago” N. Kathiravelpillai distinguished himselfa recognised as a scholar of outstanding merit; Swami V Annamalai University, and suami Gnana prakasares and for the history of the Tamil-speaking people. Ther have been included in the "Tamil Plutarch" compiled
Sinhalese sovereigns of various periods extend jafna with his poem to the Court of rajasingha at kana King of Ceylon had been taken captive.
IDEALS OF LIFE
Tamil Literature was the result of the Weltans peoples, and at the same time that literature kept alive Imagination is a gift which has been associated withg the world were such skilful navigators or traders as th
The sea ports of the then Tamil country, which ports of call into which ships from the West sailed wit. laden with pepper and silks and cotton and ivory, and country has been found in the ruins of ur of the Chalc abroad as early as Solomon's time. Yavanar, or men of trading stations in the Tamil Kingdoms, and were eve and city-guards in the service of tamil Kings. 12
In this trade and overseas expansions the ports forgotten in the age of the steamship and the aeroplane Trincomalie have a naval history that has yet to be stu Arab chronicles
The Tamil Argonauts turned their eyes even m carried their art and architecture, their religion, their
11. K. KANAPATHIPILLAI, Ceylon's Contribution to tami Vol. VI, No.4 (1948); Articles by KPRATNAM and K.K. N Jaffna, 1951.
12. See E.H. WARMINGTON, The Commerce between the

2h the language of diplomacy, Italian the language of Tamil is the language of devotion. The devotional tensity of emotional fervour, that its continued study expression of themes pertaining to mysticism and in the result of a people, except perhaps the people of S and plants in daily life for various purposes as the E only on love but also in warfare. The ancient Tamil arlands, and each strategic movement had its own
Ceylon has been such that it has produced a Tamil ance from the 13th century, and many a Ceylonese recognition in other lands where Tamil is spoken. eat revivalist movement in Tamil and Saivaism; C. Y. which spear-headed the Tamil Renaissance; V. foreigner with his "The Tamils Eighteen Hundred Is a lexicographer, Cumaraswamy Pulavar was ipulananda occupied the Chair of tamil at the tablished his reputation for comparative philology ecords of some of the earlier Tamil writers of Ceylon by Simon casie-Chetty.11
2d their patronage to Tamil bard that set out from ly, to be told on the way that the last Tamil-speaking
chauung, the world outlook of the tamil-speaking the outlook and those ideals which shaped it. reat commercial peoples, and no people in this part of e Tamils.
included all the malabar coast as well, were busy h their gold, lamps, wine and goblet, to return home with the pearls of the Tamil seas. Teak from the Tamil lees, and peacocks and apes of the South were sold
the Graeco-Roman world, established colonies and n employed as engineers, body-guards, palace-guards,
of North Ceylon played a great part which is '. Kalpitiya, Mantote, Kayts, Elephant Pass, died from local and foreign records, including the
ore naturally towards the East and with them they language and their laws. It is agreed by most
llanguage and Literature in University of Ceylon Review, ADARAJAH in the ceylon tamil Festival Volume (Tamil),
roman Empire and india.

Page 34
writers on Indian influences on South East Asia that most active.
The author of the Periplus and ptolemy speak of South India and Ceylon to the land of gold (Malaya via trincomalie. having travelled lately through South by the tamil Argonauts and see the many lands where their genius and culture. In the architecture of Champ Tourane, in the Saiva Siddantha system of religion onc bronzes of Siam, may be seen the traces of Tamil influe dances of cambodia and Bali; the tamil Sacred verses a Tamil feasts of Thirupavay and Thiruvembavai and du Sumatra go under the Tamil names of Chera, Chola, p. plateau, of Po-Nagar, of Mi-son (Vietnam), of Anghor
Islam was spread in the Malay Archipelago lar
Because of their international outlook, trade an developed a remarkable universality of outlook. Wend statement, " In future our thinking must be worldwid years when he said
யாதம் இளரே ய
"Every country Every man is 1
This sence of universality was instrumental in pattern. Albert Schweitzer in his Indian thought an optimistic, humanistic sence of life and life affirmation attitude to life. He has also shown that three of the gr: indebted to Tamil thought.
The happy warrior delineated by the Tamil clas and who will rather die than turn his back upon a foe nobility (tosaub) required one to bear the marks and sc
Tamil matron that heard of her son who had fallen in t should have fallen in retreat, but was relieved and hap infallible sign that he had fallen facing the enemy.
The Tamil warrior was expected to cover himse were illustrious because they left a glorious name (tral புகழொடு வி
கானமுயல் எய்த பிழைத்த வேல்
The ideal of tolerance, the will to live and let li include poems of every shade of religious and philosop the scenes in Manimekhalai of Tamil cities where pl a two thousand-year old anticipation of Hyde Park CC
The tradition of Bakthi and ideal of tolerancee in Tamil a voluminous literature. Tamil Culture has Vaishnavites, of Jains, of Buddhists, of Muslims, of C.
13. G.COEDES, Leesetats Hindouises, Paris 1948

he Tamil Kingdoms were among the earliest and the
of the ships that used to sail from the Eastern coasts and Java), and Fa Hien refers to his voyage to Java, east asia, i have been able to follow the routes taken the Tamil-speaking people left behind the traces of a and Cambodia, in the sculptures of the Museum of e followed in Indonesia and Indo-China, in the nce. The Baratha Natyam has affinities with the e recited by the Court Brahmins of Thailand at the ring the coronation of their kings; certain tribes in indiya and Pallava; and the temples of Dieng Thom, show the influence of Tamil architecture.13
gely by Tamill-speaking people.
d navigation the Tamils eschewed insularity and ell Wilkie in One World begins his book with the 2." The Tamil poet anticipated him by a two thousand
ாவரும் கேளி1
is my country; my kinsman."
fashioning Tamil society after a broad and tolerant d its Development shows exhaustively the , the joie de vivre, that is characteristic of the Tamil latest philosophers can=me from the South and were
sics is one who has a sence of honour and of chivalry, or an adverse circumstance. Honour, bravery and ars of battle on the bosom. The story is told of the
attle. She hurried to the battlefield in distress test he py when she saw the wounds on his chest, the
lf with glory in the arts of war and of peace. Men
):- ாங்கிப் பூக்க
நின் வேலே"
(Puram 21 ; 23). கம்பினில் யானை ஏந்தல் இனிது.
(Kural, 772), we, is well illustrated by the anthologies which hic belief. It is further clear from lilosophers of rival Schools expounded their own flagsፕኀ1e†.
plain the fact nearly every world religion can claim een enriched by poetical works of Saivaites, of ttholics, of Protestants. No other language in the

Page 35
world has been the vehicle of the epic poetry of so man
As the ideal of the Philosopher-statsman was 0. the latins, the Courtier and Governor by the English, Complete Man, the Perfect Man (a stoicipitoj) endowed
grace.
Further, a life of altruistic love was recommena
dedicated to service and love live longer than others, a தமக்கென வாழா "என் கடன் பணி !
that explains its long survival,
PRESENTSTATE
When one examines the present state of the TI that moulded their culture one wonders if they have characterized them of old. It is true they continue to and literature that nurtured them, but enterprise, in necessary to them, if they are not to be noted for inert are no more; the Chans and the Khmers with whom colossal monuments are themselves spent forces in the the conservation and transmission of this culture, it precious little of this heritage left behind in the countr
1. As the basis and source of this apathy language, of the literature, of the arts, of the history especially among those sections that combine wealth Cultures disappear by those very causes by which th
nourished Tamil Culture will eventually lead to the di They say the Lion and the Li, The Courts where jamshyd g.
and drank deep.
During the last fifty years there has been a revival of to the printing and popularising of the Tamil callssic unless it reaches every section of the Tamil-speaking appreciation and the standards of refinement.
This is part ofan address delivered under the auspices of the T.
2. The dearth of philosophic thought is, perhaps, the gn Ceylon. In the spate of talk and oratory about our pas; that affect us in the domain of thought, concerning out creeds, our ideals of service, our national unity. Philo human business, everybody's business.
The want of creative activity in writing and the Fine A an interest in philosophic studies and in pure thought. translations and adaptations of foreign works and com works in Tamil that deserve translation into foreign to noticeably scarce.
3. A lack of originality is seen in the Tamil radio, the 1 visible (or audible) in the platform oratory that is bein, Sound; it is audible in the alien Tamil accent that is he pass for Tamil dance, and in the poor norms of appreci

y different religions, not Latin, not Sanskrit.
utlined ny the Greeks as the Orator was delineated by the Tamils conceived their educational ideal as the with honour, greatness, culture, benevolence and
led to every tamil. It has been found that persons nd probably it is the altruism of Tamil Culture. ப் பிறர்க்குரியாளன்"
செய்து கிடப்பதே"
amil-speaking peoples and their fidelity to the ideals not lost a great ideal of the virility and resource that live, to be theistic, and to have a love of the language itiative, creative activity and philosophic thought are ia and apathy. Some of their ancient contemporaries they traded and who under their inspiration erected 2 world of today. Unless we are alive to the needs for may well be that a few centuries hence we shall have y of our birth.
and inertia. I would point to the ignorance of the , of the culture, that exists among our people today, 1 and influence and a lop-sided Weatern education. ley flourish, and the disappearance of the ideals that
Sappearance of Tamil Culture itself. zard keep loried
interest in Tamil, and this revival must be attributed cs. But that revival in Ceylon will not be complete public, particularly those who establish the norms of
mil Culture Society, Colombo om August 2nd, 1955.
eatest drawback in the popularising of true values in tglories, we run very dry concerning the problems r beliefs, our code of right and wrong, our political sophy is not the peculiar business of the angels; it is
Arts that we remark today is mainly due to the lack of
The publishing houses are bringing out
mentaries on the ancient classics, but original works,
ngues, books on the problems vital to man today are
amil films, and the Tamil newspapers. It is also g developed in a manner so that the sense follows the ard over Radio Ceylon; in the hybrid imitations that ation of Tamil music.14

Page 36
4.The emphasis hitherto in the Tamil Renaissance has necessary today on the Fine Arts of the Tamils. We, great painter. It is by a revival of these arts that w gracious living. A very famous English writer om the "I would give anything to have a glimpse of a Pallava mind to be so moved by art.
I have no intention of continuing these observation awakening of effective interest in our cultural heritag mind of every Tamil-speaking citizen be he Muslim or the future of Tamil Culture in this conutry.
LANGUAGES OFADMINISTRATION
The stagnation in Tamil Culture that has be patronage during the last three or four hundred years. but legitimate for us to expect the State to extend th culture of the two major nationalities that form the Ce
(I follow A.L. Kroeber's definition of nation and nation
Here are some contemporary cases of political nations almost equally divided between Waloons speaking a a variant of Dutch. Switzerland is 72 per cent Germa
per cent Romansch. The Union of South Africa has a part Afrikaans or Dutch speaking plus the racially dis house-keeping on its own, as two independent politic languages.")15 In the formation and preservation of nationalities, lan inter-communication of common speech that provides rational and spiritual matrix in which a culture lives, consistently lost
themselves in a mystical enthusiasm over the nature o செந்தமிழ், இன்றமிழ், வண்டமிழ், தண்டமிழ், அரு பசுந்தமிழ், செழுந்தமிழ், தீந்தமிழ், உயர்தமிழ், கே ஒண்டமிழ், The use of the Tamil language in the civil, edi necessity if Tamil Culture is to survive. Today, Tamil people; it is indigenous to this Island; its speakers c the nation is very much greater than may be gaugedf the living memorials in which are enshrined much a people is stereotyped in their language, and retained t give you hundreds of Tamil words and terms, the dis Tamils in Ceylon in more ways than one. It is but af languages of administration all over the country so t business with Government in their own language a members of the Government service who have a minin
There is a flagrant contradiction in the state medium of instruction in schools but not as a medium in this Island, it should be made compulsory for a G both languages so that he may serve in any part of the
14. BERYL DEZOETE, The other Mind, p. 14, London 1953. 15. A. L. KROEBER Anthropology, p. 226-227 New York, 1948

been on the study of literature. An equal emphasis is have not produced recently any great sculptor or any e shall teach our people the art of life and the art of Tamil dance wrote to me some time ago from Canada: sculpture or a Chola bronze." It requires an aesthetic
is because I See at the same time a few signs of an 2. But the question that agitates our minds today, the Hindu, Catholic or Protestant, or Buddhist, concerns
in noted before is not little due to the want of State
With the dawn of a new era in our national life, it is e same measure of support to the development of the ylonese nation
1ality)
that include two or more nationalities. Belgium is French dialect in their homes and Flemings speaking n speaking 21 per cent French, 6 per cent Italian, 1 white population that is part English speaking and tinct Bantu-Negro natives. India in 1947 set up cal nations with dozens of nationalities and
guage is by far the most objective factor. It is the free the consciousness of kinship. Language is the moves and has its being. Hence the Tamil poets have
f the language, calling it the Sweetest possible names: ந்தமிழ், ாதில்தமிழ்,
ucational and social life of this country is an absolute
is spoken in every part of Ceylon by over two million onstitute a major nationality; its cultural ifluence in rom the numerical strength of its speakers. Words are f social and political history. The inner life of every here for the instruction of future generations. I could use of which in administration would impoverish the undamental and human right that Tamil be one of the hat the Tamil-speaking population may transact their nd consequently that their business is attended to by num knouledge of the Tamil language.
ments of those thinkers who would have Tamil as a 1 in administration. If there is equality of opportunity overnment servant to have a minimum knowledge of
Island.

Page 37
"aims at raising the intellectual tone of soc national taste, at supplying true principles to popular enth enlargement and sobriety to the ideas of the age, at facilitat intercourse of private life." - (cardinal Newman, Idea of a UI
Are we to be denied these gifts of university li to be a novel institution in our national experience? bilingual and multilingual countries. They tend to se understanding and co-operation for the rest of the cou administration function on the under-standing that 0. linguistic or cultural imposition which involves the S
The existence of the age-long cultures side bys and mutual benefits. Hence our Universities, Schools, opportunities for the study of the two national langua national language so that they may break the linguist Ceylon, we possess already a linguistic enviroment fa and as many citizens as possible should avail themsel three languages, naturally, in varying degress of profi
RESPONSIBILITY OF THE STATE:
Thus far I have spoken of State patronage and Ceylon. The state may not relinquish its obligations it attempt at consoling us with the assurance that "t. then would be: "We are Ceylonese and the Tamil lang per impossible ceased to be the living language in ot, continue to flourish in this Island reserve," An ass similar to assuring the French-Swiss nationality Switzerland because it is the official language acri Lausanne is superfluous because there is a University neglected in Australia because English is taught in t been independent, though that growth did always a maner as other great language of this Island.
Nor is it accurate to say that Tamils are so Sinhalese language and wield it with the facility themselves. This is a very unscientific conjecture e acquire the Same command of Sinhalese as those to vi prepared to cahnge their mother-tongue. There are ve speak and write two languages with the same equalifa sell their birthright, origins, religion, names and a Government or Society choose to discriminate agains
SOME WAYS AND MEANS
There are ways and means by which individua body. It would not be wrong to Say that the State and standards also from the society which they represent, is the standard of cultural partronage by the State an and means by which the objectives of a cultural reviva
1. Active support should be given to associations c 2. Tamil society should set the highest standards in (cash medals, books) should be offered for creative 3. Libraries and Museums should be established as mea, heritage. The project of the Jaffna Library merits til

ety, at cultivating the public mind, at purifying the usiasm and fixed aims to popular aspiration, at giving ing the exercise of political power and refining the aiversity.)
'e merely because a bilingual University is supposed Bilingual Universities are no uncommon feature of E the tone and the example in tolerance, good ntry. And bilingualism at the University and in 1 the part of the language groups there will be no acrifice of the mother-tongue.
ide should be looked upon as a source of fruitfulness
and adult educational agencies should provide ges. Citizens should be encourged to learn the other c barrier in the interests of social harmony. In Jourable to the study of Sinhalese, Tamil and English, es of this opportunity to obtain a knowledge of the ciency.
of institutions for the promotion of Tamil Culture in in favour of private enterprise and initiative, nor may amil will be taken care of in South India." Our reply uage belongs here in its own right, and even if Tamil her parts of the world, we shall endeavour to make it urance of Tamil prosperity in South India would be I that French need not be an official language in oss the border in France, or that the University of
in Paris, or to Saying that the mother-tongue may be he United States. The growth of Tamil in Ceylon has ldmit of influences from across the seas in the same
endowed with intelligence that they will learn the of a mother-tongue even better than the Sinhalese ntirely unsupported by facts. The Tamils can never whom Sinhalese is the mother-tongue, unless they are ry, very few people in the world who are able to think, cility.17 And what guarantee is there that even if they intecedents will not prevent discrimination should it them?
ls may promote Tamil Culture, either singly or in a
the Universities receive their tone and their so that the higher the standards of society, the higher i of efficiency at the university. Here are some ways il may beachieved; w
ledicated to the study and promotion of Tamiliana. h this revivalist and progressive movement. Awards work and for translations. ns of adult education and films should be made of the Tamil he support of the entire country.

Page 38
4. A comprehensive Tamil-Sinhalese-English Dicti compiled. 5. Basic research should be undertaken by cultura customs and habits and way of life may be popula 6. Teachers of Tamil should be well-qualified and their leisure. A new orientation inthe prescribing Tamil children are to love their language and enjo experience, and wield their languages for intellige The writing of poetry should receive espe is a powerful vehicle for the transmission of a peo 7. Tamil monuments in Ceylon should be better st has not hitherto prepared specialists in Tamil arch Tamil Cultural Association to request the State to Public Museums should have scholars well versed
Scholarships may be offered to deserving 8. Tamil studies should be made to show the point so as to promote understanding and national Solid 9. The Tamil classics should be translated into Sinh
and Sinhalese for the promotion of inter-nationalit
10. The contribution in thought, in literature, in ar known through translations in the principal langu of the world's heritage. In the past, for political ar students in Portugal, Holland, France and Englanc give their treasures to their fellowmen, and a few Japanese and Indonesian for this purpose.
11. Culture is dependent for its origin and its deve has had always an intimate communion with the l our own day. The tendency of people to flock to ti the consequent change means death to a culture su absorbing of elements that are conducive to cultur the ceasing of a vital internal development. The T. programmes and revive the agricultural bias of the
12. Every Tamil-speaking citizen should make his doing promotional work, and by material assistan for want of adequate finances.
INTO THE LAST
These, ladies and gentlemen, are some of the reacquire our Culture for ourselves and our generati richer and nobler, if possible, than we found it. Ther light one, and that the problems that beset us are man continents and have large territories contiguous to intend us to be one nation in our Island home.
17 MARIOPEI, The Story of language, New York, 1949, p.104 where a person on one linguistic background tries to speakar Page191:
It has been fully established that a change in language o changes in gestures, facial expression, carriage, even hun bilingual speakers when they pass from one language to th Page254:
"Linguistic intolerance is manifested in the aversion to sociology puts it, "To the naive monoglot, objects and ide words used to describe them in the one language he ki language as something less than aess human, or at least fo

onary and a Tamil Encyclopaedia for Ceylon should be
associations so that the significance and import of Tamil rised among the Tamil-speaking people. belovers of Tamil literature that enjoy Tamil poetry in of books of study and in their teaching is necessary if y poetry and the Tamil Arts as the expression of life and nt and effective citizenship. cial attention, since poetry, more than nay other Fine Arts, ple's ideals, history and language. udied and preserved. If the State for some reason or other, aeology or Tamil history, it should be the duty of the do so. The University, the Department of Archaeology, the
in Tamiliana.
students by the Tamil-speaking public. is of contact and elements common with Sinhalese Culture larity. halese and books on Tamil Culture be written in English
y harmony.
: made by the Tamil-speaking people should be made ages of Europe and Asia, because that contribution is part hd religious reasons, Tamil studies had enthusiastic 1. In the future, it will be the duty of Tamils themselves to
Tamil scholars at leastsholud learn Hindi, Chinese,
lopment on geography and on the land. Tamil Culture and as is to be seen from the earliest Tamil poetry down to he towns should be arrested, for extreme urbanization and lch as ours. One cannot be opposed to change or to the al progress. But the process of change should not involve amil-speaking people should co-operate in colonisation eir social structure.
own contribution to this cultural movement, by study, by ce. Many associations and suthors fail to give of their best
' measures that we may adopt in order that we may on, and that we may leave it to those who follow us, 2 is no doubt that the task of nation-building is not a y and varied. While other bilingual states are parts of them, Nature and history and a common patrimony
: "A trace of foreign accent is present in about 99% of cases other tongue."
in the part of an individual is attended by corresponding hour and taboos. This is readily observable in the case of le other."
other languages than one's own. As a student linguistic 2as are identical with and inseparable from the particualr nows; hence he is inclined to consider speakers of other reign and hostile to the world of his own experience."

Page 39
Because Tamil is the mother-tongue also in other cou think of this Island but as his home, his country and two major nationalities have lived together, and the will be a source of inspiration and Strength to Tam inspiration and strength to Sinhalese Culture. Thes inaugurated the national movement in this country progress and leadership would serve as a beacon lis consciousness of new hope and destiny, and within t the centre between East and West has the new oppor by learning from the experience ofothernations on ei manner best suited to her own national genius.
If I have ventured to suggest to you a few mea of Tamil Culture, I have done so in the spirit of a stua which our mothers sang to us when rocking our traditional usage and the phrases that have become worship, the literature that has formed, nurtured and these are some of the factors that contributed to the this Island. One is not less a Ceylonese for being loya
While it is true that a culture may not be crea of men to contribute to the causes and work at those is also in the power of men to combat those intellectu the way of such conditions. The survival and the co hands.
It is selfless and noble to dedicate one's time Country. The Tamil Sage implied that Tamil Cultur preservation of which no sacrifice would be great enou
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதிண்றேல் மண்புக்கு மாய்வ தமன்
鑫醬蕊

ntries, no Tamil-speaking Celonese has ever ceased to his moterland. For two thousand years and more, our e is no reason for not hoping that Sinhalese Culture il Culture and that Tamil culture will be a source of reat Sir Ponnambalam Arunachalam in a speech that Saw the vision of a future Ceylon which because of ht to the rest of Asia. Asia todays throbs with the he frame-work of new world, our country situated in tunity to evolve a life of its own, her own democracy, her side of her but by solving her own problems in the
sures for the continued preservation and development ent. The history that I have outlined, the language in cradles, the words that have become dear to us by consecrated in our prayers at home or at common elevated us and offered us the ideals which we cherish, Tamil-speaking peoples existing as a nationality upon l to Tamil Culture or to Sinhalese Culture.
ted artificially, it is equally true that it is in the power Conditions necessary for a flowering of culture, and it al errors and the emotional prejudices which stand in ntinued growth of Tamil Culture is, therefore, in our
and energies under God to one's Culture and one's
e is the dearest possession of the Tamil people for the gh, not even life itself

Page 40
HH
6Ấí
A
அலுவலகங்கடட 颇 சாம்ராட்சியக் கணவால் 66 சகதியாகி விட்டத. 6bf எழுத்தறியா வீ ஏமாளிச் சுப்பனும் S. கதிரைக் கணவால் S களத்தல் குதிக்க 9. காத்திருப்பதைப் பார்க்க 9 அப்பா Fs யேசு பெருமானே 6 எப்போதும் 9ے உனது நினவே ts என்னை 9. தப்பாமல் தீண்டுகிறத. ö町 பாலை வனத்தில் “GJ பசித்த வயிற்யோடு f கடுந்தவமிருந்த 9ے உன்னை őbL குண்டுக்கட்டாய் 6 தாக்கிய மனுக்குலப் பகைவன் 9 சாத்தான் tis குன்றின் உச்சியில் 6. கொண்டு போய் 6. வைத்தத. 9. f 6 நிமிர்ந்து நின்று த8 திசைகள் தோறும் S தொலை தாரம் S. சுற்றிப் பார்த்தாய் O6
இராட்சியம் அனைத்தும் ፵bf உணத காலடிகளில் 纽 உன்னைப் பார்த்து (p புன்னகைத்தன.
6 9.
D 6
 

12
ЛgѣЈ
லடிகளில் ழ்ந்து வணங்கினால் bö ராட்சியம் அனைத்தும் மக்கே தருவேன் றதியென்றத. த்தான் சொன்ன ார்த்தையின் லைகள் ஒயமுன் ன்னல் போல னத பதிலடி த்தானுக்கு; ாத்தானே
ப்பால் போய்விடு டவுளை மட்டும் ணங்கிடல் முறைமை னத வார்த்தையின் ண்ணல் சாட்டையில் ர்முகம் சிதைந்த ால்லாச் சாத்தான் ன் முகச் சோதி ண்களை உறுத்த ன்கெடு மதிகெட ருளில் மறைந்தத. ராட்சியம் அனைத்தின் னக் கண் திறக்க ாழ்மை என்னும் ய நெறியினை டியாய்ப் புனைந்த கங்களின் தலைவனே ணிந்தேன்.
னத னக்கறை போக்கும்
ாற்பாதம்,
-மாதவன்

Page 41
இவர்கள் நவவேட்கை வாதத்துடன் வெவ்வேறு வி ஆக்கங்களுடன் மட்டும் அல்லாது, இலக்கியம், வானொ தமக்கெனத் தனி இடம் வகுத்து நிற்பவர்கள், இங்கிலாந்த் கட்டிப் பறப்பவர்கள் ரொம் எப்ரொப்பாட், ஸாம் ஷெப்பாட
ரொம் எல்ரொப்பாட்
இவர் 1937 யூலை 3 செக்கொஸ்லாவாக்கியாவின் எப்ளின் பிறந்தார். தோமஸ் என்ற பெயர் சூட்டப்பட்ட இவரது கு ஸ்றவுஸ்லர். அவரது குடும்பத்தினர், செக்கொஸ்லவாக்கிய படைகள் கைப்பற்று முன், சிங்கப்பூருக்கு ஓடிச் சென்றன ஜப்பானியர்களிடமிருந்து தப்பி இந்தியாவில் புகலிடம் அன இவரது தந்தை இறந்தார். அவரது தாயார் கென்னெத் எட் ஆங்கிலப் படை அதிகாரியை மறுமணம் செய்து கொண்ட சென்று, நொட்டிங்கம் ஷையரிலும், யோர்க்ஷையரிலும் க வயதில் ப்றிஸ்ரல் நகரின் உவெஸ்ரேண்டெயிலிப்றெஸ் எ முகவராகக் கடமையாற்றினார். அதில், நாடக திரைப்பட செய்திகள் முதலியவைகளை எழுதினார். நாலு ஆண்டுகளு ஈவினிங் உவேர்ள்ட் என்னும் சஞ்சிகையில் பணிபுரியத் ெ பணிமுதல்வரற்ற தன்னிச்சையான எழுத்தாளனாக மாறி, த நாடகத்தை - ஏ உவாக் ஒன் த உவாட்டர் - எழுதின 1962ல் லண்டன் சென்று சீன் என்னும் சஞ்சிகையின் நா கூறப்பட்ட நாடகம் தொலைக்காட்சி நாடகமாகத் தயாரி பல நாடகங்கள் பிபிஸி வானொலிச் சேவையில் ஒலி பரட்
அவரது முக்கிய மேடைப்படைப்புகள்:
事 த கம்ளேர்ஸ் (1965)
量 JIII.3.r.l. (1966)
றோசன்கீரன்ஸ் அன்ட் கில்டன்னப்ரேன் ஆர்டெட்(1966) 화 த றியல் இன்ஸ்பெக்டர் ஹவுண்ட் (1968)
டொக்ளப் அவர் பெற் (1971)
ஐம்பேர்னம் (1972)
த ஹவுளப் ஒவ் பேனாடா அல்பா (1973)
ட்றவெளப்ரீளப் (1974)
டேட்டி லினன் அண்ட் நியூவவுண்ட்லண்ட் (1976) எவ்றி குட்போய் டிசேல்ஸ் வேவர் (1977)
鄙 நைற் அண்ட் டே (1978)
量 என்ரர் ஏ ஷ்ரீமான் (1978)
卧 டொக்ஸ் ஹம்லெற் (1979)
அண்டிளப்க்கவேட் கன்றி (1979)
த ரியல் திங் (1982) இவைகளைத் தவிர, ஆர்க்கேடியா, ஹப்குட் போன்ற மே மிஸ்ரர்முன் போன்ற நாவல்களையும், த டேல்ஸ், ஏ எல்: நியூட்ரல் க்றவுண்ட் போன்ற தொலைக்காட்சி நாடகங்கள் படைப்பின் பெயர் இன்டியன் இங்.
 

ரியர் நீ. மரியசேவியம் அடிகள்
பிதமாகத் தொடர்பு கொண்டவர்கள், நாடக லி, தொலைக்காட்சி, திரைப்படம் முதலிய துறைகளிலும் நிலும் அமெரிக்காவிலும் நாடக உலகில் இன்றும் கொடி
என்னும் இடத்தில் நம்பப் பெயர் ாவை ஜேர்மன் நாளிப்
டந்தனர். அங்கு ரொப்பாட் என்னும் ார். 1946 இங்கிலாந்து ல்வி பயின்று, 17ம் ன்னும் சஞ்சிகையின் விமர்சனம், கட்டுரைகள், நக்குப் பின், ப்றிஸ்ரல் : தாடங்கி, 1960ல் தனது முதலாவத மேடை ார். அத உடனடியாக மேடை ஏற்றப்படவில்லை. டக விமர்சகராகக் கடமை புரிந்த காலத்தில், முன் க்கப்பட்டத. அதைத் தொடர்ந்து, அவரால் எழுதப்பட்ட பப்பட்டன.
டை நாடகங்களையும், லோட் மல்குவிஸ்ற் அன்ட்
நடென்ஸ் டையறி போன்ற வானொலி நாடகங்களையும்,
பலதையும் ஆக்கியுள்ளார். இவரின் அண்மைக்காலப்
T

Page 42
1967ல் ஸ்ரொப்பாட் சமூக ஊழல்களுக்கும் சர்வாதிகாரத் தொடங்கினார். மாற்றுக் கொள்கையாளருக்கு எதிராகச்
கண்டிக்கும் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மொஸ்க் எழுத்தாளர் சிந்தனையாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளு செய்தித் தாள்களில் கட்டுரைகள் வரைந்தார். 1984ல் ெ ஸ்குயறிங் த சேர்க்கிள் போலந்து நாட்டு விடுதலை இயக் அரசியல் சார்ந்த சிக்கல்களில் கலந்த கொள்ளாது தாரத் ஏற்ற கருத்தக்களுக்குக் குரல் கொடுப்பவராக மாறினார்.
வியப்பானதல்ல. நாடகப் பொருளை உற்று நோக்கின், மு முதலியவற்றைச் சார்ந்தவையாயும், பின்னையவை சமகா
நாடக விமர்சகர் இவரைப்பற்றிய மதிப்பீட்டில் இரண்டுபட்
I. பார்வையாளரின் கவனத்தை ஈர்ப்பதற்கும் ஜனரஞ்
இவர் கையாளத் தயங்குவத இல்லை.
2. பொருள் வருவாயைப் பெருக்கும் நோக்கம் நாடக
3. குறை பெருக்கிக்காட்டிக் கேலிக்கு ஆளாக்கும்
4. பல நாடக ஆசிரியர்களிடம் "கடன் வாங்கிய அ
கின்றத. குறிப்பாக ஷேக்ஸ்பியர், பெக்கெற், உை 5. மனதில் படுவதை உடன் எழுதவதில் எழுத்தின் 6. ஆக்கங்களில் சொந்தக் கருத்தக்களைக் காண்ப நிற்காத, பொய்க்காலில் நிற்கும் முயற்சி வெள்ளி வேறு பலர் அவருடைய ஆக்கங்களைப் போற்றுபவராய் வினாக்களை அலசி ஆராயும் தன்மை, "பொறுக்கி எடுக் அளிக்கப்படும் புதிய பரிமாணம் இவை வியக்கத் தக்கன ஆசிரியருள், ஹரல்ட் பின்ரரும் ரொம் ஸ்ரொப்பாட்டுமே மி விமர்சகர் தயக்கமின்றிக் கூறுகிறார். 2. இவரது சிறப்பு, ர பலதையும் கற்று, மிகவும் அண்மைய காலத்தைய ஆங் என்கின்றார் தொமஸ் உலிற்றெக்கர். 3. மேலும், அபத்த அவரின் ஆர்வலர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அப கருத்துக்களும் தரக் குறைவு செய்யப்பட்டு, எண்ணங்கை படுகிறத. ஸ்ரொப்பாட்டின் ஆக்கங்களில், சொற்களுக்கு "விளையாடுவதன் மூலம் "வாழ்க்கை என்னும் மறைபொரு கொள்ளப்படுகிறத, எனக் கூறுகின்றனர். 4 எத எதவாக இருப்பினும், ஒரு சில ஆழ்ந்த கேள்விகள் பார்ப்பவர்களுக்கும் புரியும்.
i. உண்மை என்றால் என்ன? உள்பொருள் என்றால் இத்தகைய மெய்யியல் கேள்விகள் இவரது நாடக 2. உள் பொருளுக்கு அப்பால் அனைத்தையும் கடர் இறையியல் வினாவை இவரது சில படைப்புக்கள் 3. நாம் யார்? நம்மையே நாம் புரிந்து கொள்ள முடிய உறுதியான, தளதளம்பாத அறிவைப் பெற முடியு கேள்விகள் இவரது ஆக்கங்களில் தொனிக்கின்றன
4. நன்மை தீமை என்பவை எவை? இத்தகைய 'தத் இப்படி ஒழுக்கத்தறைசார் கேள்விகள் பல இடங்
S. சர்வாதிகாரம். தொழில்நுட்பம், நிர்வாகச் சங்கடங் வாழ்க்கையை அமைத்தக் கொள்ளலாம் என்ற ந விடப்படுகின்றன. 9
றோசன்கிறான்ஸ் அண்ட் கி இத ஷேக்ஸ்பியரின் ஹம்லெற் நாடகத்தில் கதை முக்கியமற்ற பாத்திரங்களை கதா நாயகர்களாகக் கொண் நிகழ்ச்சிகளுடன் சேர்த்துக் கொள்ளப்படாது எல்லைக்குப் வந்ததும், 1967ல் லண்டனிலும் நியூயோர்க் நகரத்திலும்

தக்கும் எதிராகக் குரல் கொடுப்பவராகச் செயல்படத் செயல்பட்ட சோவியத் ரஷ்யாவின் போக்கைக் கோ, ப்றாக் (செக்கொஸ்லவாக்கியா) அரசுகள் ம் வன்முறைகளைக் கண்டித்த அமெரிக்க இங்கிலாந்த நாலைக்காட்சி நாடகமாக ஒளிபரப்பப்பட்ட அவரது கமான சொலிடாறிற்றியைப்பற்றியது. இப்படியாக, தே நின்ற ரொம் ஸ்ரொப்பாட், தனது மனச்சான்றுக்கு இப்போக்கு நாடக ஆக்கங்களிலும் பிரதிபலித்திருப்பது தல் முதல் எழுதப்பட்டவை, வரலாறு, இலக்கியம் ல் சமூக, அரசியல் சார்ந்தவையாயும், இருப்பத தெளிவு. டு நிற்கின்றனர். ஒரு சாரார் கூறுவது: சகமாக்குவதற்கும் எத்தகைய நாடகத் தந்திரங்களையும்
ஆக்க முறையில் தோன்றுகிறது. தன்மையும், மோடிக் கலப்புக்களும் மலிந்துள்ளன. 1ல்லது "பொறுக்கி எடுத்த சாயமற்ற தன்மை காணப்படு வல்ட் போன்றவர்களின் தாக்கம் அதிகம் உள்ளது. ஆழம் இழக்கப் படுகிறது. து அரிது. அதாவது தனத சொந்தக் கால்களில் டை மலைபோல் தெரிகிறது. உள்ளனர். காணமுடியாப் புதுமை, மெய்யியல் கப்பட்டன எனக் கூறுபவைகளுக்கும் ஸ்ரொப்பாட்டினால் என வாதிடுகின்றனர். சம கால ஆங்கில நாடக கவும் முக்கியமானவர்கள் என ஷலுஎற்றெஸ் என்னும் வவேட்கைவாத தேர்வாய்வு நாடக ஆக்கங்களிலிருந்த கில நாடக மரபைத் தனதாக்கிக் கொண்டது தான் நாடக ஆசிரியருக்கும் அவருக்கும் உள்ள வேறுபாட்டை த்த நாடகங்களில் சொற்களும் அவைகளின் }ள எடுத்தக் கூற வலுவற்ற கருவி என மொழி கருதப் }ப் பெறுமதி அளிக்கப்பட்டு, அவைகளுடன் இலகுவாக நள் தலக்கப்படலாமா என்ற முயற்சி மேற்
அவரது ஆக்கங்களில் எழுப்பப்படுவது மேலோட்டமாகப்
எத? இவைகளை நாம் அறிந்து கொள்ள முடியுமா? 5ங்களில் எழுப்பப்படுகின்றன. 5 த ஒரு பேரம்) பொருள் இருக்க முடியுமா? என்ற
தாங்கி நிற்கும். 6 மா? எந்த ஒரு 'நிகழ்வு" "பொருள் பற்றியாவது மா? இத்தகைய சுட்டறிவு முறைமையுடன் ஒட்டிய 51.7 துவங்களை உறுதிப் படுத்தி இடித்தக் கூற முடியுமா? களில் எழுப்பப்படுகின்றன. 8 கள் என்பவற்றைத் தாண்டி எப்படி ஒருவன் டைமுறை ஐயங்கள் பல இடங்களில் இழையோட
ல்ெடன்ஸ்ரேண் ஆர் டெட் யின் கட்டமைப்புக்காக ஆசிரியர் புகுத்திய இரு உத. 1966ல் எடின்பேர்க் நாடக விழாவில், விழா புறம்பே அரங்கேற்றப்பட்டத. அதன் சிறப்புத் தெரிய தொழில் நடிகர்களால் மேடையேற்றப்பட்டத.

Page 43
இதில் ஹம்லெற்றிலிருந்து ஒரு சில பகுதிகள் சேர்க்கப்பட்( ஆக்கத்தினதும், சாமுவேல் பெக்கற்றின் உவெயிற்றிங் வோ காணப்படுகின்றன.
இக்கதையின் கதாநாயகர்கள் சொற்களுடனும், சி வாழ்வையும் கழிக்கின்றனர். ஒரு வகையில் அனைத்தையு உரையாடுகின்றனர். நடிப்புத்தான் வாழ்க்கையா? என்ற ே "நாம் கேள்வி கேட்பதில்லை. நாம் ஐயப்படுவதுமில்லை. ந ggsbC is Gri) இத பேராசிரியர் ஒருவரையும் அவரது சூழலையும் பற்றிய நன்மை போன்றவற்றைப் பற்றி முச்சுடன் வாதிடுபவர். இரு தெரியாதவர். மனிதர்களை விட மிருகங்கள் மேல் அன்பு ஒரு பக்கத்தில் கொண்ட அவரத படுக்கை அறையில் அ முன்பு ஒரு தீவிரவாவியாக இருந்து, பின்பு ஒரு தறவியாப் பேராசிரியரின் மனைவியே அக்கொலையைச் செய்திருக்கல மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்தான் என்ற நிகழ்ச் மனிதன் நிலவையும் அசுத்தம் செய்யப் போகின்றான் என் ஒரு கேள்விக்குறி. கொலையைத் தப்புத்தலக்க வரும் கா: பல்கலைக்கழக உபவேந்தர், ஒரு நிர்வாகி மட்டும் அல்ல. பற்று, உண்மையைக் கண்டு பிடிப்பதில் அல்லாத, தனது இவருடன் சேர்ந்த சகாக்கள், விளையாட்டுப் பயிற்சிகளில் வேட்கையின் கருவியாக மதித்துப் போற்றி வாழ்பவர்கள், ! யாருக்கும் தெரியாது அப்புறப்படுத்தகிறார்கள். இறுதியில் கூறப்பட்ட பல்கலை அறிஞர்களைத் தவிர, ஒரு விண்கல கொள்ளுகின்றனர். விண்கல ஒட்டுநன், தனது உயிரைக் ச கொலை செய்தவன். பேராயராக வருபவர், கடவுளில் திட ஏற்று, அதன்பின் தமது விசுவாசிகளின் நன்மைக்காக வா கொலை செய்யப்படுகிறார்.
அபத்த நாடகம் போன்ற அமைப்பையும் சொல்லா மனிதர்களைச் சித்தரித்து, அந்தப் பின்னணியில் ஒரு சில ே நாடகத் தொடக்கத்தில் காட்டப்பட்ட கொலை நிகழ்ச்சி 2 செய்திருக்க முடியும்? அதை யாரோ ஒருவர் தான் செய்த காண்பவைகளை நம்ப முடியுமா? 11 மெய்யியல்சார் கேள் தரமுடியாத எனக் கூறாமல் கூறுகிறது ஜம்பேர்ஸ். இண்டியன் இங் ஆண்டு 1930. வ்ளோறா க்றா என்னும் ஆங்கிலப் பெண் இந்திய ஓவியரைச் சந்திக்கிறாள். அவர் அவளுடைய உரு செய்கிறார். வ்ளோறாவுக்கு ஓர் இளைய சகோதரி உண்டு. அனுபவம் பற்றிய மடல்களை வரைகிறாள். கிட்டத்தட்ட லண்டனில் இன்னும் வாழ்ந்து கொண்டிருந்த வ்ளோறாவின் புறம், பைக் என்னும் எழுத்தாளன். வ்ளோறாவின் கடிதங்க பெறுவதற்கு லண்டனிலும், இந்தியாவிலும் முயற்சிகள் மே புகையிரதத்தில் வந்து இறங்கும் காட்சியுடன் நாடகம் அ சொந்த நாடு திரும்புமுன் அவள் எழுதிய கடிதத்தடன் ே இந் நாடகத்தின் சுவைகள்: 3. ஒரே மேடையில் ஒரே காட்சியில் ஐம்பத ஆண்டு
சீர்குலையாது வருவதம் இந்தியக் காட்சிக் களனு குழப்பமில்லாத இணைவதம். 3. சமய பேதங்களின் வறுமை, ஆண்ட வர்க்கத்தின்
மனப்பக்குவமும், ஒழுக்கம்பற்றிய நிலையற்ற தள என்ற கருத்தம் உரையாடல் மூலம் வெளிக் செ 冰 மொழியாட்சியின் மூலம் அன்றைய கால கட்டத்

ந்ள்ளன. பிரண்டல்லோவின் சிக்ஸ் கறக்ரேர்ஸ் என்னும்
கொடாட் நாடகத்தினதம் தாக்கங்கள்
ல்லறைக் காசுடனும் விளையாடி தமது நேரத்தையும் மே கேள்விக்குறியாக்குகின்றனர். சாவு பற்றியும் கள்வி இவர்களது உரையாடல் மூலம் எழும்புகிறத. ாம் நடிக்கிறோம். 10 இத அவர்களின் கூற்று.
து. அவர் ஓர் இறையியல்வாதி. கடவுள், ஒழுக்கம், ந்தும் நன்மை செய்வதை நடைமுறைப்படுத்தத் காட்டுபவர். மிகவும் பெரிய தொலைக்காட்சித் திரையை வரத சகா ஒருவர் கொலை செய்யப்படுகிறார், இறந்தவர்
போக வேண்டும் எனத் தீர்மானித்திருந்தவர். ாம் என்ற பலத்த சந்தேகம். அவளது சமநிலையை, சி கலைத்தவிடுகிறது. அவளுக்கு பூமியை நாசம் செய்த ற எண்ணம். கற்பு ஒழுக்கம் அவளைப் பொறுத்தமட்டில் வல் அதிகாரி அவளில் மையல் கொள்ளுகிறார்.
உளநோய் மருத்தவரும் கூட. இவரத மெய்யியல் தொழிலில் வெற்றி காண்பதில் தங்கியிருந்தத. ஒருங்கிணைபவர்கள், கல்வியைத் தமது ஆதிக்க இவர்கள் கொலைசெய்யப்பட்டவரின் சடலத்தை வேறு அறிவியல் கருத்தரங்கு நடைபெறுகிறது. அதில் மேற்
ஒட்டுனரும் ஒரு பேராயருமாக இருவர் கலந்து ாப்பாற்ற, தனது சகாவின் உயிரை சந்திரமண்டலத்தில் மான நம்பிக்கை அற்றவர், அரசியல் காரணமாக பதவி நாடுபவர், இறுதியில் அவரும் 'அறிஞர் குழாமி னால்
டலையும் கொண்ட ஜம்பேர்ஸ். பல் வகைப்பட்ட கேள்விகளை நாடக மாந்தர் வாயால் எழுப்புகின்றது: உண்மையாகவே நடந்ததா? அப்படியாயின், அதை யார் ாரா என நிருபிக்க முடியுமா? கண்ணாலே விகளை எழுப்பி, அவைகளுக்கு உறுதியான பதிலைத்
இந்தியா சென்று, ஜம்மாப்பூரில் நிராத் தாஸ் என்னும் வப்படத்தை வரைந்த அதை அவளுக்கு அன்பளிப்புச் அவளுக்கு அடிக்கடி தனது இந்திய வாழ்வு, ஐம்பத ஆண்டுகள் கழித்து ஓவியரின் மகன் அனிஷ் ர் சகோதரியைச் சந்திக்க வருகிறான். இன்னும் ஒரு ளைப் பிரசுரித்து, பதிப்பாசிரியர் பட்டத்தைப் ற்கொள்ளுகிறார். வ்ளோறா இந்தியாவின் ஜம்மாப்பூரில் ரம்பமாகிறத. அதே நகரை விட்டு புகையிரதத்தில் வாசிக்கப்படுகிறத) அத முடிவு பெறுகிறத. 12
இடைவெளிக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்ச்சிகள். ம் இங்கிலாந்தக் காட்சிக் களனும் இடக்
சுரண்டல் குணமும் ஆளப்பட்ட மக்களின் அடிமை ழம், பெண்ணியத்தக்கு அக்காலத்திலும் இடமுண்டு ாணரப்பட்டன.
தையும் வாழ்க்கை முறையையும் (இந்தியப் பாணி,

Page 44
ஆங்கிலப் பாணி) சித்தரிக்கும் முறை. தீர்க்காத சிக்கல்களும் தரப்படாத பதில்களும் (த உறவு இருந்ததா?) மர்மத்தை உருவாக்குகின்றன சுருக்கமாக: ஸ்ரொப்பாட்டின் நாடகங்களில் 를 மொழிக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது. ஆங்கி அதனுடன் விளையாடும் ஆசானாக ஆசிரியர் 6 உலகம் ஒரு மேடை, அதில் மனிதர்கள் நடிகர்க என்பது வேடம் தாங்கி நடிப்பது என்ற வாழ்வின் இறப்பு - இது உறுதி. இறப்பின் தன்மையை நடி வீரத்துடன் மேடையில்) இறக்கிறார்கள், அமைதி இருப்பினும், "இறந்த நடிகன் ஒவ்வொரு நாடகத் கோடிட்டுக் காட்டப்படுகிறது. எத நடிப்பு எது "இருப்பு என்ற தெரியாத அள6 அழகாக சுட்டிக்காட்டப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 இந்தியன் இங்க் பார்த்து முடிந்த கிடைத்தது. நான் இரண்டு கேள்விகளைக் கேட்டேன். I. அன்ரனின் ஆர்த்தோவின் அரங்கியல்சார் கருத்து 2. காலம். இடம் என்ற இரண்டு களங்களையும் கட
உங்களால் அற்புதமாக நகர்த்த முடிகிறது? அவர் அளித்த பதில்: இளம் வயதில் ஆர்த்தோஷ் அவைகளினால் நான் பெரிதும் தாக்கப்பட்டதாகக் சொல்வதென்றே தெரியவில்லை. எதுவோ கைதேர் சாம் ஷெப்பாட் சாமுவேல் ஷெப்பாட் றோஜர்ஸ் 1943ல் பிறந்தார். இவரத ஆசிரியர் எனப் பலராலும் போற்றப்படும் இவர். அழகும் ஹெலி மோடல் றவுண்டேர்ஸ் றொக் இசைக் குழுவில் 'ட் தாள லயத்தை எளிதாக உணர்ந்து கொள்ளலாம். இவரத புகழ் பெற்ற நாடகங்கள் சில:
酯 மெலோட்நாமா ப்ளேய் (1967)
ஒப்பறேஷன் சைட்னவின்டர் (1970) மாட் டோக் ப்ளூளப் (1971) கைனபோய் மண்புத் (1971)
த ருத் ஒவ் த க்றைம் (1972) ஏஞ்ஜில் சிற்றி (1978)
பெரீட் சைல்ட் (1978)
கெயர்எப் ஒவ் த எப்ராவிங் கிளானப் (1978) 量 ட்ர உவெஸ்ற் (1980)
事 வ்வுள் வ்வோ லவ் (1983)
ஏ லைவ் ஒவ் த மைண்ட் (1985) இவைகளைத் தவிர திரைப்படக் கதைகளும் (பாரிஸ் ரெக் நாடகங்களுக்கு மேல் எழுதியுள்ள இவருக்கு, பதினொரு ரொம் எப்ரொப்பாட்டைப் பொன்றல்லாது, ஷெப்பாட்டுக்கும் இருந்தது. இவரது முதலாவது நாடகத்தை தயாரித்து மே சைக்கினுடன் இனைந்து செயல்பட்டவர்களுள் சாம் ஷெட் நவவேட்கை வாதத்தின் பல உறுப்புக்களை இவரது நாட கனவுலகின் பிம்பங்களுடன் உறவாடும் தன்மை. உள்ளத் இயற்றாண்டுதல்களுன் போராட்டங்களை வெளிக் கொண நாகரீகத்துக்கு முற்பட்ட காலநிலைக்குப் பார்வையாளரை சடங்குகளைக் கையாளும் முறை முதலியவை அவரது ப பண்புகளாகக் கணிக்கப்படுகின்றன. இவரது தனித்துவம்: {

நாசுக்கும் ஷ்ளோறாவுக்கும் இடையில் இறுக்கமான
ல மொழியின் பரிமாணங்களை நன்கு புரிந்து கொண்டு விளங்குகிறார். ள் நடிப்பு என்பது தான் இருப்பின் உறுதி. வாழ்வது
தத்தவம் கூறப்படுகிறது டகர்கள் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார்கள். நடிகர்கள் நியாக இறக்கிறார்கள், அருவருப்பாக இறக்கிறார்கள்." திலும் மீண்டும் புத்துயிர் பெறுகிறான். இக்கருத்து
வுக்கு ஒன்றுடன் மற்றது பின்னிப் பிணைந்து நிற்பது
பின் ஸ்ரொப்பாட்டுடன் உரையாடும் வாய்ப்புக்
க்களால் எவ்வளவு தாரம் கவரப்பட்டிருக்கிறீர்கள்? -ந்தம் கலந்தும் எவ்வாறு நாடக நிகழ்ச்சிகளை
பின் கருத்துக்களைப் படித்ததுண்டு. ஆனால்
கூறமாட்டேன். மற்றைய கேள்விக்கு என்ன ந்து வருகிறது.
தலைமுறையின் தலை சிறந்த அமெரிக்க நாடக ஆற்றலும் நிறைந்து திரைப்பட நடிகராகவும் திகழுகிறார். றம் கருவியை மீட்ட இவரின் நாடகங்களில் இசையின்
சாம் ஷெப்பாட் டின் ஏ லைவ் ஒவ் த மைன்ட்
ஸஸ் - 1984) எழுதியுள்ளார். ஏறத்தாழ நாற்பத ஓபி விருதுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நவவேட்கைவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு டையேற்றியவர் சாள்ளப் மறோவிற்ஸ். அத்துடன் யோசவ்
பாட்டும் ஒருவர். கங்களில் பார்க்கலாம். தின் அடித்தள ரும் பாண்மை, இழுத்துச் செல்லும் விதம், டைப்புக்களின் சிறப்புப் வேற்று நாட்டு வேற்று
சாம் ஷெப்பாட்

Page 45
மொழி, வேற்றுப் பாரம்பரியங்களின் கலைவடிவங்களையு கால் ஊன்றி, அதனுடன் வேரூன்றிய மாந்தர்களுடனும், தான். அவரது நாடகங்களில், பொப் இசை, பொப் கலா இந்தியச் சடங்குகள் முன்னிடம் வகிக்கின்றன. அமெரிக்க மாற்றம் அடைகின்றன, வன்முறை, சட்டமீறல் அடிநாத நடக்கும் மனப்போராட்டங்களையும் முரண்பாடுகளையும் கொண்டுவர வரம்பில் அகவாய்மைக் கோட்பாட்டு முறை கின்றன. இந்த விளைவை அடைவதற்கு ஏற்ற காட்சி அ பயன்படுத்தப்படுகின்றன.அப்பட்டமாகவும் வெளிப்படைய டினால் வடிவமும் வாழ்வும் கொடுக்கப்பட்ட அமெரிக்க * த ருத் ஒவ் க்றைம் இத் தலைப்பு மல்லார்மே எழுதிய கவிதை ஒன்றிலிருந்து மாந்திரீகம்", அவர்களின் வாழ்வளிக்கும் சக்திகள் அனைத் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு, ஹொஸ், க்றே நட்சத்திரங்களுக்கிடையில் நடக்கும் மரணப் போராட்டத் போதை, இளைஞர்களின் பயங்கரத் தெருச் சண்டைகள் பின்னணிகளாக, சடங்குகளாக, ஐதிகங்களாக விளங்குகின அமெரிக்க இளம் தலைமுறையினரின் முக்கிய ஆற்றோட் கறுப்பு அமெரிக்கர்களின் நீக்ரோ ஸ்பிறிச்சுயல்ஸ்" என்ற பொருள்கள் அருந்துபவர்களுடன் அத தொடர்புள்ளதாக வரையறையில்லாதபடியால், விருப்பத்திற்கேற்ப, சூழ் நிை அதனால், நாடக அமைப்புக்கு தன்னியலார்ந்த உந்த ச இருக்க, மறுபுறத்தில்: இந்நாடக நிகழ்ச்சியை ஓர கோண பின்னணியில் அமைந்ததாகவும், வேறு கோணத்தில் பார்க் கொலைகள், மல்யுத்தம், காரோட்டம், போன்ற விளையா கொண்டதாகத் தோற்றம் அளிக்கிறது, ஒர சில கட்டங்க கட்சிப் போராட்ட ஊக்கொலிகளும் எழும்புகின்றன. நாடக இறுதியில், ஹொஸ் தோல்வி அடைந்த, தற்கொன புகழை, என்றுமே சாகாத நிலையை, அடைகின்றான். * ஏஞ்ஜில் சிற்றி இது திரைப்படத் தயாரிப்புடன் சேர்ந்த சீர்கேடுகளை தல படிமங்களை உருவாக்கும் கனவுத் தொழிற்கருவிகளைத் திரைப்படம் மக்களின் மனங்களில் தவறான, உண்மைக்கு மூழ்கடிக்கப்பண்ணுகிறது என்னும் செய்தியைச் சொல்லு கருவியாக செவ்விந்திய மாந்திரிகத்தை முன்வைக்கிறத. L தேர்வாய்வு மேடையிலேயே இசைத்தறையில் நடைபெறு முதலைகளுக்கு ஊழியம் செய்து, அதனால் தனத நல்ல காட்டப்படுகிறான். 15
外 கைள போய் மவுத் கவாலே என்னும் பெண். ஸ்லிம் கன்னம் பாடகனை தவ ஒன்றின் போத தற்கொலை செய்து இறந்த பொப்பாடகன் என்னும் அவளது கோரிக்கையை ஸ்லிம் ஏற்கவில்லை. " தயாராக இல்லை என மறுக்கிறான். இதற்கிடையில் இரு ஆறு அடி நீளம் உடைய பெருங்கடல் நண்டு ஒன்று தீ கொண்டிருக்கும் போத கைத் தப்பாக்கி ஒன்றினால் வாய காட்சியுடன் நாடகம் முடிகிறத.
岑 ஒப்பறேஷன் சைட்வைண்டர் வியட்னாம் யுத்தப் பின்னணி கொண்ட இந்நாடகத்தில் இ எதிராக எழும்பி அவர்களை அழிக்க முனைகிறது. இதில், "புரட்சியாளர், போர், உளவு நிறுவனங்கள் முதலியவைக

ம், புராண ஐதிகங்களையும் நாடாது, அமெரிக்க மண்ணில் உய பண்பாடுகளுடனும் தனது நாடகங்களை ஆக்கியது ச்சாரம் (போதை. மெய்மறத்தல் அல்லது மருட்சி) சிவப்பு
குடும்பங்களில் உள்ள சிக்கல்கள் கருப்பொருளாக ாகத் தொனிக்கின்றன. உள்ளத்தின் அடித்தளத்தில் வெளிப்படுத்தி அவைகளை வன்முறைசார்ந்த முடிவுக்குக் படி உள்ளக் கிளர்ச்சிகள் பார்வையாளருடன் பகிரப்படு 1மைப்பு, ஒளி, இசை முதலியவை முழுக்க முழுக்க ாகவும் அரசியல் நழையவில்லை எனினும், ஹொலிவுட் கனவை காரசாரமாக தனத நாடகங்களில் சாடுகிறார்.
எடுக்கப்பட்டத. றொக் இசைஞர்களின் "உண்மையான தம் திரண்டு, சுவைஞருக்குத் திடமும் நம்பிக்கையும் ா என்னும் இரு பெரும் றொக் இசை தை இத படம் பிடித்தக் காட்டுகிறது. றொக் இசை, முதலியன இந் நாடகத்தின் காட்சிகளாக,
ர்றன. 13 ட இசையாக விளங்கும் பொப், அடக்கி ஒடுக்கப்பட்ட பாடல்களிலிருந்து பிறந்தது, சமகாலத்தில், போதைப் க் கருதப்படுகிறத, அதற்கெனப் பாரம்பரிய இலக்கண லக்கு அமைய அதை எப்படியும் பயன்படுத்த முடியும், க்தியாகவும் அத மாற முடியும். 14 இத ஒரு பக்கம் த்தில் பார்க்கையில், விண்வெளிப்பயணிகளுடைய கையில் கைளபோய் உவெஸ்ரேண் சண்டைகள் மவ்வியா ட்டுக்கள் போன்றவற்றினைப் பின்னணிகளாகவும் ளில் "வகுப்புப் போராட்டம் "புரட்சி போன்ற அரசியற்
லை செய்து கொள்கிறான். அதனால் அவன் 'அழியாப்
}க்க முனைகிறது, திரைப்படத் தொழிலுக்கான
தயாரிக்கும் நகரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. த மாறான படிமங்களை உருவாக்கி மாய்கைக்குள் ம் இந்நாடகம், மானிடத்தையும் வாழ்வையும் மீட்டும் பார்வையாளரை மெய்மறக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் கிறது. அதை நடத்தம் இசைஞன், பண ) பண்புகளை அழித்தக் கொள்ளுபவனாகக்
க்கு முனையில் கடத்திச் செல்கிறாள். பாடல் நிகழ்ச்சி ள் ஒருவனின் வெற்றிடத்தை ஸ்லிம் நிரப்ப வேண்டும் றொக் அன்ட் றோள் இயேசு வாக தான் மாறத் வரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். நனத மேல் ஓட்டை உடைத்த வெளிவருவதும், பாடிக் ப்க்கள் சுடும் "றொகக் அன்ட் றோள் மீட்பரின்
இராட்சத பாம்பு ஒன்று தன்னை உருவாக்கியவர்களுக்கு
போதை அருந்துவோர், அமெரிக்க செவ்விந்தியர், ள் பற்றி அடிக்கடி வருகின்றத. சடங்குடன் கூடிய

Page 46
நடனங்களும், மெதவாகத் தொடங்கி அலறவுடனும் பே ஒத்திசைவு நயமாக இணைந்த அங்க அசைவுகளும் பார் நோக்குடன் நெறிப்படுத்தப்படுகின்றன. 16 உச்சக்கட்டம ஏற்படும் மயக்க உணர்ச்சி ஏற்பட வேண்டும் என எதிர்ப
ட்று உவெஸ்ற் இது இரு சகோதரர்களின் போராட்டத்தைச் சித்தரிப்பத. "இயற்கை மனிதனாக வாழ்பவன், இயற்றாண்டுதல்களா6 அவன் அறிவினால் உந்தப்பட்டு, இயற்கையிலிருந்து பிரி "செயற்கை உலகம் ஒன்றிலே வாழ்பவன். ஒஸ்ரினின் "ஒ பின்னணிக் காட்சிகள் அமைக்கப்பட்டது போலவே, இரு ஏற்பட்ட முறுகல்கள், முரண்பாடுகள் முற்றிய நிலையில், ஒழுங்கின்மை மேலோங்கி கண்களைக் குத்துவதாயும் அ6 இறுதியில், ஒஸ்ரின் லீயின் கண்டத்தை தொலைபேசிக் க விட்டு வனாந்தரத்துக்குப் புறப்பட முனைந்த போது லீ தி மங்குகின்றன, ஓநாய்கள் ஊளையிடுகிறன, நாடகம் முடி தன்மைகளைச் சுட்டிக் காட்டி, அறிவுசார் நாகரீக மனித ஓயாத போராட்டத்தைக் குறிப்பதாக விமர்சகர் கூறுவர். தந்தையின் உறவினால் பிரிபட்டும் ஒன்றபட்டும் நிற்கும் ரி எனவும் கூறப்படுகிறது. 16
வ்வூர் வ்வோர் லவ் எடி என்பவனும் மே என்பவளும் ஒன்றைவிட்ட சகோதரர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். அவர்கள் ! மட்டும் அல்ல, அவர்களுடைய எண்ணத்திலும் மனத்திலு வாழ்வில் ஏற்பட்ட சிக்கலுக்கு முடிவுகட்ட வேண்டுமாயி குறுக்கிடுவதை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இந் நாடகத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சி அமைப்பு, ஒ பார்வையாளருக்கும் உள்ள இடைவெளியை நீக்குவதற்கு
s
அடிக்குறிப்புக்கள்
I. பார்க்க, டேவிட் ப்றற் எழுதிய ரொம் ஸ்ரொப்பாட் 2. ரொம் ஸ்ரொப்பாட், பதிப்பாசிரியர் ஹறல்ட் ப்ளும் 3. அதே நால் பக், 2
4. அதே நால் பக் 139 - 150 5 அதே கட்டுரை மல்க்கம் கெல்சல் எழுதிய ஸ்ரடி b. ரொம் ஸ்ரொப்பாட் பதி ஹ.ப்ளும், பக். 36 - 37 7. அதே நால், பக் 10, 14, 84 8. அதே நால், பக் 12, 13 9. அதே நால். பக் 14
10. அதே நால் பக் 82 11. அதே நால் பக் 33, 35 12. ரொம் ஸ்ரொப்பாட் எழுதிய இண்டியன் இங் 199 13. கி. கின்னெஸ் எழுதிய அவாங்காட் தியேட்டர், ப 14. அதே இடம்
15. அதே நால் பக் 222 16. அதே நால் பக் 221.
«8» ) es es e osh 8A 930) {

ரோசையுடனும் ஒதப்படும் மந்திரங்களும், ஒலிகளுடன் வையாளர்களை நடிகர்களுடன்மனதார ஒன்றிக்கும் ாக, பார்வையாளரிலும், போதை அருந்துபவர்களுக்கு ார்க்கப்பட்டத.
லீ என்பவன் நாகரீகத்தால் பாதிக்கப்படாதவன், b இயக்கப்படுபவன். அதற்கு மாறானவன் ஒஸ்ரின். பட்டு, தன்னுடைய சுய ஆற்றலில் நம்பிக்கை வைத்த ழங்கு நிறைக்த வாழ்வைச் சித்தரிக்கும் வண்ணம் சகோதரர்களுக்கும் இடையிலான, சிறிது சிறிதாக காட்சிப் பின்னணி, குப்பை கடளம் நிறைந்ததாயும், மைக்கப்பட்டது. இருவரிடையே நடந்த போராட்ட ம்பி ஒன்றினால் கட்டி நெரித்த மூச்சற்ற நிலையில் விட்டு டீரென எழுந்து, கதவை மறித்த நிற்க, ஒளிகள் நிறத. இந்நாடகம் , ஒரே ஒரு மனிதனின் இரண்டு பட்ட வக்கும் இயல்பூக்க "இயற்கை மனிதனுக்கும் உள்ள அத்தோடு, இவ்விரு சகோதரர்களும் தங்களது லை ஷெப்பாட்டின் சுயசரிதையாகவும் இருக்கிறது.
அதாவது ஒரே தந்தையை உடையவர்கள். அவர்கள் இருவரையும் ஒன்றிணைப்பது, உணர்ச்சி நிறைந்த காதல் ம் "இருப்புடையவராகக் காணப்படும் தந்தை. தமது ன், தந்தை தமத வாழ்வில் எவ்விதத்திலும்
ரி அமைப்பு முதலியன நடிகர்களுக்கும்
உதவின என்பது குறிப்பிடத்தக்கத.
3.
ஏறெவெறென்ஸ் கைட், 1982. 1986, பக்.75.
fiti L'y)TADI, 1985, ö. 71 - 72

Page 47
பாரிஸ் வாழ்வு இயந்திரத்தனமானது என்று சொன்னால் மட்டுமே புரியக்கூடியது. இந்த இயந்திரங்களோடு போட் இன்னுமொரு தர்ப்பாக்கியமே.
காலநிலை வேறுபாடு, வேலைச்சுமை, குடும்பபாரம் இன்னு ஆத்மாக்கள் தொலைந்துவிடாது இறுகப்பற்றிப்பிடித்த மீ6 ஈடுபாடு கவனத்திற்குரியத. எம்மவரின் கலைமுயற்சிகளின் வரவேற்கப்படவேண்டியத. பாராட்டப்படவேண்டியவை.
திருமறைக்கலாமன்றத்தின் பிரெஞ்சுகிளையின் "கலைவண் மண்டபத்தில் நடைபெற்றது. 1993ல் பலிக்களமும், 1994 பாரிஸ் இரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றுக்கொண்ட தி நீ.மரியசேவியர் அடிகளாரின் இயக்கத்திலும் மேற்பார்வைய கலைஆர்வலர்களின் மனங்களில் இன்னும் ஒருபடி மேலே கலைவண்ணம் 95 மொம்மலாட்டம், நாட்டுக்கடத்த, க3 முதலாவத பகுதியாகவும், அருட்திரு. நீ, மரியசேவியர் அ வார்த்தைகளற்ற நாடகம் இரண்டாம் பகுதியாகவும் நடை
அனைத்து நிகழ்ச்சிகளுமே பார்வையாளர்களின் பாராட்டுத திருத.வடேமியன் இயக்கிய 'அம்பா கிராமிய நிகழ்ச்சியு பார்வையாளர்களின் அதிகளவு ஈர்ப்பினைப் பெற்றுக் கொ
'அம்பா கிராமிய நிகழ்ச்சி ஐரோப்பிய நகரத்திற்கே ஓர் புத கடலையே தாக்கிவந்த மேடையில் நிறுத்தினர் கலைஞர்ச அள்ளிக் கொண்டது போன்ற மகிழ்ச்சி ததம்பும் ஆர்ப்பரி
"கலைவண்ணம் 95 ற்கு நடன நிகழ்ச்சிகளைத் தயாரித்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டவர்.
கழலோசை வார்த்தைகளற்ற நாடகம், அருட்திரு.நீ.மரிய சேவியர் அடிகளாரின் இந்நாடகம் 40 வைத்திருந்தத.
இன்றைய குடாநாட்டின் அவலம், குற்றுயிரும் குறையுயி நிலையிலும் எதையும் தாங்கிக் கொள்ளத்தயாராகவும், இ நம்பிக்கையோடு மக்கள் வாழ்வைத் தொடர்கிறார்கள் என் நாடகத்தில் பங்கேற்ற அனைத்தக் கலைஞர்களுமே திற
பயிற்சிக்குறைவு ஆங்காங்கே வெளித்தெரிந்தாலும் நாற்ப நிகழ்ச்சி, பாரிஸ் அரங்கிற்கு ஒரு பிரமிப்புத்தான்.
 
 

அது யாருக்கும் புரியப் போவதில்லை. அனுபவித்தால் டி போட்டு வாழ்க்கை நடாத்தவேண்டியது எம்மவர்களின்
ம் பல்வேறு மன அழுத்தங்களோடும் தங்கள் ண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் சிலரின் கலை தரம் பற்றிய கேள்விகள் எழுப்பப்படினும், முயற்சிகள்
600 b 95' 29.10.95 96ërgoj Jfbri) AMORC
களங்கமும் என வரலாற்று நாடகங்களைத் தந்த ருமறைக்கலாமன்றம் இம்முறை மன்றத்தின் இயக்குனர் பிலும் "கலைவண்ணம் 95 னை வழங்கி பாரிஸ் 0 போயிருக்கின்றது.
வியரங்கு, தில்லானா, "அம்பா' என கதம்பமாலையாக டிகளாரின் இயக்கத்திலுருவான கழல்ஓசை' பெற்றத.
லைப் பெற்றுக் கொண்ட போதும் குறிப்பாக மீ, "கழல் ஓசை வார்த்தைகளற்ற நாடகமும்
ண்டன.
மை நிகழ்ச்சிதான். அந்தப்பத்த நிமிடங்களுக்குள் ள். நிகழ்ச்சி முடிவில் தங்கள் கைகளில் மீன்களை ப்பினால் மண்டபமே அதிர்ந்தது.
ளித்த திருமதி. கௌசல்யா ஆனந்தராஜா அவர்களும்
நிமிடங்களும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு
ருமாக கைகால்கள் இழந்து, மனங்கள் முடமாக்கப்பட்ட ழப்புக்களுக்கு மத்தியிலும் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான ற யதார்த்தத்தை மிகவும் உருக்கமாகச் சித்தரித்தத. பட தம்பங்கை ஆற்றியிருந்தனர்.
துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் ஒருங்கிணைப்போடு
புவனன்

Page 48
ழந்தைகளி *JLuijff
குழந்தைகளின் உலகம் முற்றிலும் பெரியவர்களின் அது வளர்ச்சியடைந்த வேதனைகள், விஷமான சுற்றுப்புறச்சூ பட்ட பூஞ்சையான வெற்று ஆன்மா பெரியவர்களுக்கே ஆயுதங்களாக குழந்தைகள் அவற்றுக்கு பொட்டுவைத் செடிகொடிகள் மிருகங்கள் எல்லாவற்றையும் நமது த்ெ முனைகிறார்கள். பெரியவர்களின் நினைவு மீட்பு கூட ஐ கொள்ளமுடிகிறது. குழந்தைகளின் மழலைப்பருவம் இ மனிதர்களின் மதிப்பீடுகள் தீண்டப்பெறாதவை. குட்டி மொட்டாகின அரும்புகளின் பரிசுத்தம்தான் அவர்களின்
வயது ஏறும்போது கூடவே உலகின் அனைத்து அனர்த் அனர்த்தங்களை அவர்கள் விஷமாக்கக் கற்றுக்கொன இருவகைகளில் செயல்படுகிறது. முதலாக பெரியவர்கள் மனநிலையை பின்நாட்களைத் திரும்பிப்பார்த்து சுயவி: இரண்டாவதாக குற்றமற்ற குழந்தைகளின் பால்யத்;ை பொறுப்புணர்ச்சியை பெரியவர்களிடம் இது கோருகின் நம்மைப் பொறுப்புள்ள மனிதர்களாக ஆக்கிக் கொள்வ மனமும் உள்ளவனே உன்னத மனிதன் (Etenalman) என வருகிறது.
குழந்தைகளின் சினிமா குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் மனதை பிரபஞ்சம் முழுக்க விரித்துக் கொள்வதை இ மனத்தை சிருட்டிகரமாக ஆக்க முயற்ச்சிக்கிறது.உல சொல்லப்படுபவைகளைப் பார்க்க இது விளங்கும். ஸ்ப park போன்ற படங்கள் விம் வான்பர்ஸின் Alice inth Babe (96),65; ULLnIIGO. The children of the last The white baloon es'Lafass. LJ rise IIT6OI Yaaba படங்கள். குழந்தைகள் பற்றிய சினிமாக்கள் கூட வர்க் ஏகாதிபத்தியங்களால் தீர்மானிக்கப்படும் உலகத்தில்த சினிமாவில் படைக்கப்படும் உலகங்கள் போலவே, சினி கிடக்கிறது. அமெரிக்கப்படங்கள் குழந்தைகளைச் சந் குழந்தைகளிடமிருந்து அவர்களை மேன்மைப்படுத்தியும் குழந்தைகளின் பிரச்சனைகளை அவர்கள் எடுக்கிறார்க் தெருக்குழந்தைகள் பற்றியோ உழைக்கும் குழந்தைகள் பற்றியோ அவர்கள் படங்களில் இல்லை.
ETபடத்தில் வேற்றுலக ஜிவனோடு உறவு கொள்ளும் : குழந்தைகளோடு ஒரு கறுப்புச் சிறுவனோ ஒரு ஆசிய பிரதானமாக கறுப்பு, ஆசியக் குழந்தைகள் இருந்துங்க வரும் மற்றொரு குழந்தைப்பட வடிவம் கார்ட்டுன் பட Sleeping Beauty, The Jungle book (3UITsiripe) isfies 65s முடியாவிட்டாலும், ருட்யார்ட் கிப்ளிங்கின் The Junde Bot நாம் காணமுடியும். சமீபத்தில் வந்திருக்கும் The Indian படத்தில் பூர்வகுடி இந்தியர்கள் அமெரிக்கச் சிறுவனெ சாகசத்திலீடுபடுகிறார்கள். கற்பனை எவ்வளவுதான் அ

(d
1sha
மூன்று திரைப்படங்கள் யமுனா ராஜேந்திரன்
னுமானங்களில் இருந்து சுதந்திரமானது. நழல், நுகர்பொருள் மோகத்தால் கபஸ்ரீகரம் செய்யப்
உரியது. பெரியவர்களுக்கு கற்கள் கூரான துப் பூச்சூட்டிப் பெயரிடுகிறார்கள். பூக்கள் நாடுதலுக்குள் மனிதாத்தத்துக்குள் கொணர ந்து வருட பால்ய காலத்தின் பின்பிருந்தே ஞாபகம் ரண்டுங்கெட்டான் பருவம் வளர்ச்சியடைந்த மிருகங்களின் குட்டிப்பூச்சிகளின் இளம் தளிர்கள்
உலகம்.
தங்களும் அவர்களைச் சூழ்ந்துவிடுகிறது. ாடு பெரியவர்களாகிவிடுகிறார்கள். குழந்தைகள் சினிமா ர் தமது இழந்தப்பட்ட பழிபாவமற்ற (innocence) சாரணையில் ஈடுபட இவை தூண்டுகின்றது. த பேதைமனநிலையை கொன்றுவிடாதிருக்கக்கூடிய றது. குழந்தைகளைப் பற்றிய பொறுப்புணர்ச்சி என்பது திலும் தங்கியிக்கிறது. உச்சபட்ச அறிவும் குழந்தை ன்று ரஷ்ய அறிஞனொருவன் கூறியது ஞாபகம்
அனுபவம் எத்தகையது? குழந்தைகள் தமது அன்பு து காட்சிருபமாக்குகிறது. துளவித்திரியும் கற்பனை கெங்கும் வெற்றிகரமான குழந்தைகள் படங்களாக
Lusit enoLeeburydisassir ET(Extra Terrestrial) Jurasic e City திரைப்படம் ஆஸ்திரேலியப்படமான The world FFUIT60fuJÜ ULñez6TIT60I The Tunner LospgDio Lnfidth. The golden ball (3 JITs (p606 certhLOIT fift கங்களால் இனங்களால் போர்களால் ான் அச்சூழலில்தான் தயாரிக்கப்படுகின்றன. மாக் குழந்தைகளின் உலகங்களும் பிளவுண்டு தோஷப்படுத்தவும் பிற உலகக்
எடுக்கப்படுகிறது. விவாகரத்தினால் பிரிந்துபோன கள். அனாதைக் குழந்தைகள் பற்றியோ
பற்றியோ மூன்றாம் உலகின் துன்புறும் குழந்தைகள்
அமெரிக்கக் குழந்தைகளோடு, வெள்ளைக் ச் சிறுவனோ இல்லை. அமெரிக்க ஜனத்தொகையில் hட அவர்கள் படத்தில் இல்லை.அமெரிக்காவிலிருந்து „riasổT. Pinachio, Tom and Cherry, The Lionking, The தகைய நேரடியான வேறுபாடுகளை அவதானிக்க >k திரைப்படத்தில் பாரபட்சமான சித்தரிப்புக்களை ! in the cupboard 61gth ce.6Lafésafés goi,605a5(it ாருவனின் கப்போர்டிலிருந்து உயிர்பெற்று அழகான தன்மைகளை விளைவித்தாலும் கூட,

Page 49
வெள்ளை மனிதர்களை ஒரு ஆபிரிக்கச் சிறுவனோ, பூர் கற்பனை செய்வது சாத்தியம்தானா என எண்ணிப் பா இது என்பதை நாம் அவதானிக்கவேண்டும்.
எப்போதுமே ஹாலிவுட் படங்களுக்கு மாற்றான ஒரு Alice inthe city Gagnét ULgs56eon The World of th ஆஸ்திரேலியப் படங்களிலோ நேரடியான இனவர்க்க தெருக்குழந்தைகள், வறுமையில்வாடும் குழந்தைகள், துன்புற்ற குழந்தைகள் என இவர்களின் உலகம் பற்றி ஜெர்மன்- ஸ்காட்டிஸ் கூட்டுத் தயாரிப்புப்படம் ஒரு ெ பேசுகிறது.
இங்கிலாந்துப்படமான Kes, ஆஸ்திரேலியப்படமான Ce படங்கள், இக்கட்டுரையில் நான் எடுத்துக் கொள்ளும் போன்ற ஐரோப்பியப்படங்கள் குழந்தைகளின் ஏழ்மை, போன்றவற்றை ஆய்வுசெய்கிறது.
மூன்றாம் உலகங்களிலிருந்து வரும் படங்கள் ஐரோப்பு படங்களோடு சிலபொதுத் தன்மைகளைக் கொண்டிரு தனித்தன்மையையும் கொண்டிருக்கிது. மெக்ஸிக்கோ Damned Ullriesé, ess Lafabaei ULifegimeOT the Yaab, ஈரானியப்படமான The Runner போன்றவை உழைக்கும் குடும்பம், தமது விளையாட்டு ஆசைகள், கனவுகள் போ
நமது நாடுகளில் சிசுக்கொலைபற்றிய படங்கள் கூட கா உடல் ஊனமுற்ற குழந்தைகள் பற்றிய அஞ்சலிப் படத் காட்சிக்குக் காட்சி ET படத்தின் காட்சிகளாக இருக் புதையலைத் தேடிய கற்பனை உலகாகத்தான் இருந் பேரழிவு, பிச்சைக்காரக்குழந்தைகள், பிச்சைத்தொழிலு நமது நாட்டு யதார்த்தங்கள்தான்.
அமெரிக்கக் கார்ட்டுன் படங்களான Tarzan படங்கள்
மக்களைத்தான் . இந்தியாவில் நிலவுவது மத்தியதரவு குழந்தைஇது. முழு வாழ்வும் உலகில் எம்மைப்போல6ே போதிப்பது மாதிரி, முழு வாழ்வும் எம்மைப் போல் கன மேட்டுக்குடி வர்க்க சினிமா. இந்தியாவில் நடிகர் அமே சங்கம் இயங்குகிறது. பிரிட்டிஸ் பிலிம்இன்டிட்யூட் குழ திரையிடுகிறது.
இந்தத் திரைப்படங்கள் எதுவுமே எமது குழந்தைகளு இருக்கிறது. இச்சூழலில் எனது நோக்கம் இரண்டு வ நிலைபெற்றுவிட்டிருக்கிறது என்கிற செய்தியை தமிழ் எமது சாத்தியத்துக்கு உள்பட்ட அளவில் எமது நாடுக வற்றில் இயங்குபவர்கள் இம்மாதிரிப் படங்களை எமது மேற்கொள்ளவேண்டும். எமது குழந்தைகளுக்கு இவை வேண்டும் என்பதும் தான்.
திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிற புலம் பெயர்ந் ஈடுபட்டிருப்பவர்களும் தமிழகத்தில் மாற்றுச்சினிமாலை இந்நிலத்தில் வேர்களை ஊன்ற முயற்சிக்க வேண்டும் பிரபஞ்சமளாவி விரிக்கும்.
உலக சினிமாவின் மாபெரும் ஆளுமைகள் அனைவருே

வருடி இந்தியனோ இவ்வாறு கப்போர்டில் வைத்து ருங்கள். அது சாத்தியமே இல்லாத ஆதிக்க உலகம்
பாரம்பரியத்தை ஐரோப்பிய சினிமா கொண்டிருக்கிறது. e lost children UL-5536JT 66efers, Ibn G6. , ஒதுக்கலை நாம் பார்க்க முடியாது. அதேவேளை மத்தியவர்க்க குழந்தைகள், உலகப்போர்களினால் ஐரோப்பியப் படங்கள் பேசுகிறது. Elenya என்றொரு பண்குழந்தையின் போர்க்கால அனுபவங்களைப்
lia, L. gif "1926ö LJILLOT6OI The storm centre G3Lumsörp
Elvis Elvis, Peele the longwar. LaDround Chemin பெரியவர்களின் வெறுப்பு, அன்பற்ற உலகம்
சிய நாடுகளிலிருந்துவரும் குழந்தைகளின் ப்பதோடு தத்தமது நாடுகளுக்கு உரிய
IBII (bul Liat 6T1601 Angel of fire, The young and the a, The golden ball, 6ibiu'ULLOT60 Salaam Bombay,
குழந்தைகள், தெருக்குழந்தைகள் வறுமையான ன்றவற்றைச் சொல்கிறது.
rதல் பாடல்களைக் கொண்டிருக்கிறது(கருத்தம்மா ). தில் வரும் வானமண்டலப் பாடல் அப்பட்டமாக 5கிறது. ஸத்தியஜித்ரேயின் குழந்தைகள்உலகுகூட திருக்கிறது. உள்நாட்டுச் சண்டைகள், போபால் லுக்காக உருவழிக்கப்பட்ட குழந்தைகள் எல்லாமே
வேட்டையாடுவது ஆப்பிரிக்க பூர்வ குடி இந்திய ர்க்க சினிமா, ஹாலிவுட் சினிமாவின் நேரடிக் வ இருக்கவேண்டும் என அமெரிக்கப்படங்கள் வுகாண வேண்டுமெனப் போதிக்கிறது. இந்திய தமிழ் ால் பாலேகர் தலைமையில் குழந்தைகள் திரைப்படச் ந்தைகளுக்கென்றே தொடர்ந்து திரைப்படங்கள்
க்கு எட்டாத திரைப்படங்களாகவே இன்னும் கையானது. மாற்றுச் சினிமா ஒன்று உலகெங்கம் ச்சூழலில் முன்வைப்பது முதலாவது. இரண்டாவதாக 5ளில் திரைப்படச் சங்கங்கள் அமைப்புக்கள் போன்ற
நாட்டுக்குக் கொண்டுவந்து திரையிட முயற்சிகள் கள் பார்க்கக் கிடைப்பதறகான முயற்சிகளை எடுக்க
த தமிழர்களும் ஈழத்தில் திரைப்படத்தில்
வ விளைபவர்களும் பொட்டலாக இருக்கும் . இது மட்டுமே எமது குழந்தைகளின் ஆன்மாவை
மே குழந்தைக்காகத் திரைப்படங்களை தனியாக

Page 50
அக்கறையுடன் கொடுத்திருக்கிறார்கள்.ஸத்யஜித்ரே மி மேதைகள் குழந்தைகள் உலகில் விருப்பமுள்ள சிருஷ்
மற்றும் அஞ்சலியை விட்டால் குழந்தைகள் படங்களே அழவள்ளியப்பாவின் குழந்தைப்பாடல்கள் பாரதியின்ப கவிதைகள் சாகாவரம்பெற்ற சிருட்ஷ்டிகள்.
குழந்தைகள் இலக்கியம் செய்வது சாதாரான காரியமிe போல மெலிதானது. கவனக்குறைவில் உதிர்ந்து விடும் விடுகதையின் பூடகமும் தொல் பொருளியல் ஆய்வுக் அவர்களின் புனித நினைவுகள். சில குழந்தைகள் தம வார்த்தைகளில் சொல்லத் தொடங்கும் போது மனப் யுத்தத்தின் கீழ் வாழும் குழந்தைகள், பெற்றோர்களின் கீழும் பட்டினியின் கீழும் அழுக்கடைந்த உடைகளே மட்டுமே முடியும் . இங்கு பேசவிருக்கும் மூன்று குழந்தைகளின் வாழ்வு 6 மனம் மாச்சரியங்களில் இதயம் கிழிபட்ட குழந்தைக குழந்தைகளின் துயரமான வாழ்வு இரண்டு ஸ்வீடிஸ் எப்போதும் அதட்ட மிரட்டுக் கொண்டேயிருக்கும் அம் வெளியிடும் படம் Elvis, Evis, அகதி வாழ்வினிடையும் கற்றுக் கொளஞம் சிறுவன் பற்றியது Peele, the Conquet மூன்றாவது படம் La Grand Chemin எனும் பிரெஞ்சுப்ப கிராமத்துக்கு வரும் ஒரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் இ
s Evis Evis. எல்விஸ்தான் சிறுவனின் பெயர் தனக்கேய வயதுச்சிறுவன். மத்திய தர வர்க்க குடும்பம், தாய் கண் விளையாடு இவர்களோடு பழகு இப்படிமுடி வெட்டி: கொண்டேயிருக்கும் அசுர அன்பு அவளின் குணச்சித் கொள்வதும் சர்வாதிகார மனநிலையாக ஆகிப் போவது கொண்டு போகவிழைகிறது. அப்பா எல்விசினின் சுதர் தாத்தா பாட்டி எல்விசுக்குச் சினேகிதங்கள அவனை விளையாடவும் அவர்களல் முடிகிறது.
படத்தின் மையப் பிரச்சனையாக வருவது எல்விசிக்கும் இடையிலான அன்பு தான். அந்தச் சிட்டுக்குருவி இவனு இலையுதிர் காலச் சருகளை எக்கியபடி விளையாடித் விருப்பமான இனிப்பு தருகிறாள். அவளுக்கென்றே எ அச்சிறுமியின் அம்மா ஒரு லாண்டரியில் வேலை செய் வீட்டில. சிறுமி அவள் தாய், தாய்க்கு அம்மா அம்மாவின் வீட்டுக்கு வரவொட்டாமல் துரத்தியடிக்கிறாள் தாய். 6 அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தால் கூட எவ்விஸ் மீது அன்பை பொழிகிறார்கள். பாட்டி எல்விக பிடித்தபடி பள்ளிக்கூடம் விட்ட பின்னாலும் ஊர் மேய்ர் சொல்லிக் கொள்ளாமல் பள்ளிக்கூடத்திலிருந்து நேரே கண்ணாடியில் தனக்குத்தானே கத்தரியில் முடி வெட்டி வெட்கப்பட்டு, பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடுகிற அவனை பள்ளிக் கூடம் கூட்டி போகிறான்.
எல்விசின் அம்மாவுக்கு அவன் தோழிச் சிறுமியையும் அ வேலை செய்பவள், வேலைக்காரி, சிகரெட் பிடிப்பவள்,
வசதியில்லாதவள், சரியான துணி உடுத்தாத அழுக்கான எல்விஸிக்கு என்ன சிநேகிதம்? அவர்கள் கெட்டவர்க

ருனாள்ஸென் கென்லோச் விம்வானடர்ஸ் போன்ற ஓயாளர்கள். தமிழ் சினிமாவில் அழியாத கோலங்கள்
இல்லை எனச் சொல்லிவிடலாம். இலக்கியத்தில் ப்பா பாட்டு ஷண்முக சுப்பையாவின் குழந்தைக்
Dலை. அவர்களின் உலகம் பட்டாம்பூச்சியின் இறக்கை மனம் அவர்களிடையது. பிரபஞ்சத்தின் ஆழமும் த எட்டாத மனக்குகை ஓவியங்களும் நிறைந்தது து நொறுங்கிய ஆசைகளை சிதறுண்ட
குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கி விடும் . பிரிவில் அலைக்கலையும் குழந்தைகள், வறுமையின் டும் சேற்றைப் பூசிக் கொண்டும் சிரிக்க அவர்களால்
பறுமைக்கு உள்ளன குழந்தைகளின், பெற்றோர்களின் ளின், வாழ்வை தம் வழியில் கற்றுக் கொண்ட திரைப்படங்கள். ஒரு பிரெஞ்சுத் திரைப்படம். மாவுக்கும் ஒரு சிறுவனுக்குமான மனநெருக்கடியை நிலப்பிரபுத்துவ வறுமையினிடையும் வாழ்வைக் or படம். இவை இரண்டும் ஸ்வீடிஸ் படங்கள். டம் நகர்ப்புறத்திலிருந்து பள்ளிவிடுமுறைக்கு டையிலான அன்பைப் பேசும் படம் இது
2
ான உலகத்தில் முழ்கிக்கிடக்கும் எல்விஸ் 4-5 ஓப்புக்காரி. இப்படிச் சாப்பிடு. இப்படித் தூங்கு. இப்படி க்கொள் என சதா மகனைப் பேசிக த்திரம். அன்பு அதிகாரத்தன்மையாவதும் ஆதிக்கம தும் நிகழ்கிறபோது, மனம் அதிலிருந்து அறுத்துக் நதிரத்தை அங்கீகரிக்கும் அப்பா. அப்பா வழி எப் புரிந்து கொள்ளவும் சரிக்குச் சரி அவனோடு
அவன் பள்ளிக்கூடத்து தோழியான சிறுமிக்கும் றுக்கு நிறைய விசயங்களைக் கற்றுத் தருகின்றது. திரிகிறாள். வீட்டுக்குக் கூட்டிப் போய் அவனுக்கு ல்விஸ் பூச் செடிகளை அன்பளிப்பாகத் தருகிறான். பவள். அவள் தாயும் அம்மா வழிப் பாட்டியும் தான்
அம்மா. சிறுமியின் தகப்பன் குடிகாரன் என்று oாண்டரித் தொழிலாளி சிகரெட் பிடிப்பாள்தானே ? பாட்டி, அம்மா, அவளின் அம்மா, சிறுமி நான்கு பேரும் க்கு கதைகள் சொல்லுகிறாள். கைகளைப் து திரிகிறார்கள் குழந்தைகள். அம்மாவுக்குச் தாத்தா, பாட்டி வீட்டுக்கு ஓடுகிறான்எல்விஸி. க்கொண்டு அரசல்புரசலாக வெட்டுப் பட )ான். தோழி தன் வீட்டிலிருந்து "விக்"கைக் கொடுத்து
வள் அம்மாவையும் பிடிக்கவில்லை. லாண்டரியில் கணவனோடு சதா சண்டை பிடிப்பவள்,
தொழிலாளியின் மகளான அச்சிறுமியோடு ள். அவர்களோடு பழகாதே என்கிறாள் அம்மா.

Page 51
எல்விஸிக்கு அம்மா சொல்வதை ஒப்புக்கொள்ள முடிய தோழியை, தோழியின் தாயை, பாட்டியை அப்பாவை பப்புக்கு(Pub) கூட்டிக் கொண்டு போய்ப் பக்கத்தில் அ என்றும் பின் ஏன் தன்னை விரட்டுகிறார்கள் என்றும் ெ விருப்பம் என்றும், அவரோட கிறிஸ்மஸ் கொண்டாட ே சாப்பிடாமலே அழுது கொண்டு கண்ணி உறைய தூ அம்மா நல்லவள் அன்பானவள், பாட்டியும் நல்லவள் ,க கெட்டவர்கள் என்கிறாள் ?
அம்மா எல்விலை மிக மோசமாகப் பேசி வன்மமாக வைது விட்டு வீட்டுக்கு வெளியே ஓடிப் போகிறான். பி தனக்குப் பிடித்தமானதை வாங்கித் தருகிறான். அப் கொள்கிறான்.
கிறிஸ்துமஸ் வருகிறது. தாத்தாவும் பாட்டியும் எல்விை எடுத்து அப்பா மூலம் அம்மாவுக்குத் தருகிறான் எல்வி தருகிறார். அம்மாவைக் கட்டிக் கொண்டு துங்குகிற கேள்விகள் தன் சிநேகிதிக்கு என்ன ஆயிற்று ? அவள் வந்தாரா? தாய் அவரை உள்ளே விட்டாளா? பாட்டி எ
தாத்தா பாட்டியோடு இருக்கும் ஒரு தனியான சந்தர்ப்பு கேட்கிறான் எல்விஸ், "ஏன் பாட்டி. மணிசர்களுக்குள் பி கொள்ளவிட்டாலும் அன்பு செலுத்தலாம் தானே?" பெரியவர்களின் உலகம் அசிங்கங்களால் பிளவு கொன நேசிக்கிறான். தன்னைப் புரிந்து கொள்ளாத அம்மாவை நேசிக்கிறாள் தோழி. ஏன் தனது அம்மா தனது தோழியி: பிடிக்காவிட்டாலும், தன் குழந்தையை நேசிக்கும் தகப் கூடாது?
எல்விஸ், குழந்தையே சிட்டுக்குருவிப் பெண்னே! இந் நான் அறிவாளி நீ அறிவிலி எனப் பிரிந்து கிடக்கிறது, நா அகந்தையால் பிளவுண்டு கிடக்கிறது என யார் அவர்களு
பணி கொட்டிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் குப்டை எல்விஸ் தலைக்குல்லாய் ஸ்வெட்டர் சகிதம் வெளியே ”எல்விஸ் அம்மாவோடு கிறிஸ்துமஸ் நாள் முழுக்க இ விருப்பம் தானே? வெளியில் எங்கும் போகப் போகிறார் எல்விசுக்குத் தெரியும். மனிதர்கள் மாறப்போவதில்லை பார்க்கின்றான்.
அம்மாவோடு கிறிஸ்துமஸ் முழுக்க நிற்க விருப் தலைசைத்து விட்டு தெருக் கோடிக்கு நடந்து அடுத் அடுத்த தெருவில் அவனது அன்பான பள்ளிகூ பின்னே என்னதான் ஆயிற்று?
La Grand chemin. அவனுக்கு எப்போதும் அம்மாை கள்ப்பமாக இருக்கிறாள். அம்மா தன் பிரசவத்துக்காக போக உத்தேசம் கொண்டிருக்கிறாள். பிரசவ மிஷேல். பையனுக்குப் பெயர் மிஷேல் 4-5 வயதுப் பைய தோல் உரிக்கப்பட்ட முயவோடு நிற்கிறாள் அம்மாவின் தட்டிகள், கொஞ்சம் நுழைய வழி விட்டு வீட்டுக்கு கூை முயல் கூண்டு. வீட்டைச்சுற்றிலும் தாவரங்கள்.

வில்லை. அம்மாவை விட எல்விஸிக்கு தனது ன்றாகத் தெரியும். சிறுமியின் அப்பா எல்விசைப் மர்த்திக் கொண்டு தான் சிறுமியை நேசிக்கிறேன் தரியவில்லை என்கிறான் சிறுமி தனக்கு அப்பா வண்டும் என்றும் அம்மாவோடு சண்டை போட்டுவிட்டு வகிப் போகிறாள். எல்விஸைப் பொறுத்து தோழியின் தை சொல்கிறாள். பிறகு ஏன் அம்மா அவர்களைக்
நடந்து கொள்ள "நீ செத்துப் போவது விருப்பம்' என றகு யோசிக்கிறான். அம்மா பேசினாலும் நல்லவள். படிப் பேசியது தப்பு எனத்தனக்குத் தானே சொல்லிக்
ல் வீட்டுக்கு வருகிறர்கள். தான் தேடி ஒரு மோதிரம் ஸ். கிறிஸ்மஸ் தாத்தா எல்விக க்குப் பரிசுகளைத் ான் எல்விஸ் . அவன் மனதுக்குள் நிறையக் கிறிஸ்மஸ்க்கு தகப்பன் பரிசுப் பொருள் கொண்டு ன்ன செய்வாள்? சிநேகிதி அழுது கொண்டிருப்பாளா?
பத்தில் பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு ரச்சனை இருந்தாலும். பரஸ்பரம் புரிந்து
ன்டு கிடக்க இவன் உலகில் எல்விஸ் எல்லோரையும் நேசிக்கிறான். தன்னைப் புரிந்து கொள்ளாத தாயை ன் தாயை அன்புடன் பார்க்கக்கூடாது? தனக்குப் பனுக்கு ஏன் தன் தோழியை அவள் அம்மா காண்பிக்கக்
த உலகம் ஏழை பணக்காரன் எனப் பிரிந்து கிடக்கிறது, ன் செய்வது சரி நீ செய்வது கெட்டது என }க்குச் சொல்வது?
பகளை வெளியில் கொட்டிவிட்டுத் திரும்பும் அம்மா
புறப்பட நடப்பதைப் பார்க்கிறாள். ருப்பாய் தானே? அம்மா என்றால் எல்விசுக்கு III 6T6ör6OT?” . அம்மாவை எல்விஸ் நின்று தயக்கத்துடன்
பம். அம்மா என்றால் விருப்பம் என்று மட்டும் த தெருவுக்குத் திரும்புகிறான். டத்து சிநேகிதியின் வீடு இருக்கிறது. அவளுக்கு
3 வ விட்டு கிராமத்துக்குப் போக விருப்பமில்லை. அம்மா மகனை தனது சகோதரி வீட்டில் கிராமத்தில் விட்டுப் ம் முடிய மறுபடி வந்து கூட்டிப் போவது திட்டம். ன் மிஷேல. கிராமத்து வீட்டுக்குள் நுழையும் முன்பே சகோதரி. குச்சு வீடு. பெரும்பாலும் பலகை,மூங்கில் ரயிலிருந்து வீட்டைத் தழுவி வழியும் செடிகொடிகள்

Page 52
அம்மா கடிதம் போடுவதாகச் சொல்லி விடைபெறுகி சண்டை. சித்தப்பா ஒரு தச்சுத் தொழிலாளி. சவப் பெ குட்டியாக ஒரு கைவண்டியையும் செய்து வீடடில் வை; விளையாட்டுப் பொம்மை அது. சித்தப்பா எப்போதும் மி அன்பான சித்தி.
கிராமத்துச் சதுக்கம் . மாதா கோயில். பாதிரியா மடைந்தால் மட்டும் ஊருக்குள் தென்படும் கறுப்புக்கா பெயர் தெரியும் சித்தியின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தங்கை 9 வயது சிறுமி. சிறுமிக்கு கிராமத்தின் ஒவ்வொரு மனிதர்களின் குணச்சித்திரமும் அத்துப்படி
சிறுமிக்கு முழுக்கிராமத்தையும் வானத்திலிருந்து பார்க் இடையில் தலை நுழையும் அளவு கூண்டு. உள்ளே நுை இருட்டுக் குப்பலாகக் கிளைகள், இலைகள். இலைகளு பார்த்தால் கண்ணுக்கு முன் விரியும் கல்லறையும் முழு கிராமத்தையும் ஆய்வு செய்யும் சிறுமியின் மாளிகை அப்
குழந்தைகளின் உலகம் எப்போதுமே திடுக்கிடும் சம்பவ அல்ல. ஒரு நள்ளிரவில் ஆந்தையின் அலறலில் திடுக்க உணர்வதைப் போலவே தான் குழந்தைகள் தமக்கு மி மனிதர்களுக்குள்ளான பிளவையும் சண்டை சச்சரவையு கொள்ளுகிறார்கள். ஆனால் அந்த சாதாராணம் ரணங்க மெளனமான சாதாரணம் . இப்படத்தில் சிறுமி தான் மிக சாதுரியமான புத்திசாலித் தனமான சோகமான தைரியம தீபுவாவின் உலகம் மிகமிக நெருக்கமான பரந்து பட்ட அவள் அம்மாவின் பொய்கள் தெரியும் . அக்காவின் காதல் கல்லறையின் முன் அழுதுவிட்டு வரும் மூதாட்டியின் கை இடையிலான சண்டையின் காரணம் தெரியும்.
அம்மா சொல்லியிருக்கிறாள் தீபுவாவின் தகப்பன் ஒரு வருவார் என்றும் ஆண்டுக் கணக்காக அதே பொய்ை அப்பா இளம் பெண்களின் பின்னால் ஓடிப் போனான் என போகிறேன் என ஆற்றங்கரைக்குப் போய் தன் காதல6ே அக்காவையும் அவளுக்குத் தெரியும் . அவனும் ஒருநா சொல்கிறாள் அவள் . இரண்டாம் உலகப் போருக்கு போ பிணம் மட்டும் கிடைக்க மகன் ஏதேனும் ஆற்றிலிருந்து தினம் கணவன் கல்லறையில் மன்றாடும் மூதாட்டியை
பிரசவத்தில் மகன் இறந்த போன பின்னால் மறுபடி மறு தம்பதிக்கிடையில் தொடர்ந்து வரும் சண்டை பற்றி அ6 நித்தம் குடித்து தெருவில் கிடக்கும் மிஷேலின் சித்தப்ட
ஆற்றங்கரையில் மேலெழும் எல்லா ஜூவராசிகல பிடிக்காத தொன்றும் இந்த உலகத்தில் உண்டு. செரு செருப்புக்களை இழுத்துக் கொண்டு நடப்பதும் அவளு வாங்கிக் கொடுத்தாலும் அவள் கழட்டி வீசி விட்டு பட்

ாள். சித்தியின் கணவனுக்கும் சித்திக்கும் சதா ட்டி செய்வது தான் அவரது பிரதான வேலை . நதிருக்கிறார் அவர். மிசேலின் விருப்பமான சேலை மிரட்டிக் கொண்டேயிருக்கிறார். சித்தி
1. அங்கிருந்து தெரியும் கல்லறை. எவரேனும் மரணம் ர. அங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரது ஒரு குடும்பம் இருக்கிறது. அம்மா ,அக்கா அவளது
தாவரமும் கல்லறையும் புழுதித்துணுக்கும்
5க ஒரு ராஜ சபை உண்டு அடர்ந்த செடிகொடிகளின் ழந்தால் பருத்த மரம் மரத்தின் மேலே ஏறினால் நக்கு இடையில் தெரியும் இடுக்கில் விரல் விலக்கிப் க்கிராமமும் எவருக்கும் தெரியாமல் முழுக்
மரத்தின் நடுக்கிளை.
ங்களே வரலாற்றுத் திருப்பங்களே கொண்டது ட்டுப் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வெம்மையை க விருப்பமானவர்களின் சவ ஊர்வலத்தையும் ம் , இரத்தச்சிந்துதலையும் சாதாரணமாகவே எடுத்துக் ளையும் தோல்விகளையும் உள்வாங்கித் கொண்ட கமிக்கியமான ஆழுமை ஆஹா எத்துணை ான பெண் குழந்தை அவள்1. அவள் தீபுவா.
பிரபஞ்சத்தை தனக்குள் அடக்கியது. அவளுக்கு b தெரியும். தினம் தினம் கல்லறைக்கு போய் தை தெரியும் . மிசேலின் சித்தி சித்தப்பாவுக்கு
பஸ் றைவர் என்றும், அவர் ரவுனுக்கு போயிருக்கிறார் பச் சொல்லித் கொண்டிருக்கிறான். அம்மா வயதாக எ அவளுக்குத் தெரியும். காளான்கள் பிடுங்கப் ணாடு விதவிதமான முனகல்களில் கிடக்கும் தனது ள் ஓடிப் போவான் எனத் தீர்க்கதரிசனமாகச் ன தன் கணவன், மகன் இரண்டு பேரில். கணவன்
எழுந்து வருவான் என நம்பிக் கொண்டு தினம் அவளுக்குத் தெரியும். மிஷேலின் சித்திக்கு குறைப் படி கருச்சிதைவும் ஏற்படுவதால் பளுக்குத் தெரியும். குழந்தையில்லாத சோகத்தில் னின் சோகம் அவளுக்குத் தெரியும்.
ரின் பெயரும் அவளுக்குத் தெரியும் . அவளுக்குப் நப்புப் போடுவது அவளுக்கு பிடிக்காது. க்குப் பிடிக்காது. அம்மா மறுபடியும் மறுபடியும் பூப் பூச்சி மாதிரி அலைந்து திரிவாள்.

Page 53
மிசேலின் அம்மா கடிதம் போட்டிருக்கிறாள். அவன் அ அத்துடன் இருக்கிறது. மிசேலின் அம்மா எல்லா பிரெஞ்ச இப்படித்தான்) டைப்பிஸ்ட் வேலைக்குப் போகிறாள். இ அனுமதிக்கபட்டிருக்கிறாள். மிசேல் அப்பாவின் வாழ்த்ை முன்பு அனுப்பப்பட்ட அதே வாழ்த்து. அம்மா பொய் ெ ஒடிப்போய் தீபுவாவைப் பார்க்க, எல்லா அப்பன்மார்களு போனவர்கள் தான் என்கிறாள்.
மிசேல் காணாமல் போய்விட்டான். மிசேல் எங்கே? சித் கிராமத்த மக்கள் எல்லோரும் மூலைக்கு ஒருவராகத் தே பஸ்ஸ்டேன்ட் என எல்லாம் தேடிப் பார்க்கிறார்கள். மிே தெரிந்திருக்கக் கூடிய ஒரே நம்பகமான ஆள் தீபுவா தா தீபுவா கடைசியில் சொல்கிறாள்: மிசேல் மாதா கோயிலின் படுத்திருக்கிறான். முன்பொருநாள் அவனை அங்கே கூ சொர்க்கம்? மண்ணிலிருக்கும் சொர்க்கம். சொர்க்கம் விண் போய் அகண்டு விரியும் ஆகாயம், ஆறு, தாரத்தில் கட எல்லாவற்றையும் மிசேலுக்குக் காட்டியவள் தான் அவள் கோயிலின் உச்சிச் சுவற்றில் கைளைப் பரத்தி பேலன்ஸ் எல்லோரும் உச்சி நோக்கி ஓடுகிறார்கள். மிசேல் எவரும் சித்தப்பா நைச்சியமாகப் பேசி மிசேலைக் கீழிறக்க திபுவா இதுவெல்லாம் சாகசம். பையன் கீழேவர முழுக்கிராமமு இது தான்: ஏன் தன் தந்தை ஒடிப் புோனான்? ஏன் அ மீதான அன்பு சித்தியையும் சித்தப்பாவையும் இணைக்கிற வரப் போகிறாள். அன்றிரவு ஒரே படுக்கையில் சித்தப்பா மிசேல் அவர்களுக்கிடையில் மார்மேல் இருவர் கைகளை அம்மா ஒரு குட்டிப் பாப்பாவை எடுத்துக் கொண்டு வந்த கொண்டு விடைபெறுகிறான். எங்கே தீபுவா? எங்கோ த ‘துணியில் கட்டி நசுக்கி தீராட்சை சாறு வடித்துக் கொணி போவது அவளுக்கு விருப்பமில்லை. அவள் தோள் மீத
அவனைக் கட்டிப் பிடித்து முத்தமிடும் அக்குழந்தை கே தெரியாத மறுபடி அவள் சொல்லிவிட்டு அவனைப் பார் தவறு செய்கிறாய்”
அடுத்தடுத்த காட்சிகளாக தீபுவாவின் அக்காவிடமிருந்து நிச்சயமற்றபடி மன்றாடி நிற்கும் அக்கா. மிசேலை பஸ் தச்சுக்ககூடம். சித்தி வருகிறாள். மிசேலின் பிரிவு குழந்ை புரண்டோடச் செய்கிறத. அழுத குழறியபடி மார்பில் ச செருப்பை உதறிய வெற்றுப்பாதங்களுடன் பறந்தபடி தீட
Peele, the Conqueror. 536): 66gbbu ST6.9/6)6
தன் வாழ்வைத் தீர்மானித்து உலகை வெற்றிக் கொண்ட கடலின் நடுவில் அலைந்து படியிருக்கும் பயணிகளின் ெ தகப்பனிடம் கேட்கிறான்: "அப்பா. மறுபடியொருமுறை ெ வெண்ணெயுடன் பாண் தருவார்களா? குழந்தைகள் அங் விளையாடிக் கொண்டும் இருக்கலாமா? அப்படித்தானே? பீலேயின் தகப்பன் வயது முதிர்ந்த ஸ்வீடிஸ் விவசாயி
விரட்டி டென்மர்க்கிற்கு கொண்டு சேர்க்கிறத. பீலேயின் வேலை கிடைக்கும். வயிறாறச் சாப்பிடலாம். பீலே படி டென்மார்க்கின் கரை சேர்கிறத. பனிமூட்டம், கடலெ அமர்ந்தபடி நிலப்பிரப்புக்கள் கடலிக்கு ஆட்களை விலை

யா அனுப்பியிருப்பதாக வாழ்த்தச் செய்தியொன்றும்
மத்தியதரவர்க்க பெண்களைப்போல (உலகம் முழுக்க ப்போத பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் தத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். மூன்று வருடம் சால்லுகிறாள். மிசேல் அழுத கொண்டே வெளியே ம் அம்மாவை குழந்தைகளை நிர்க்கதியாக விட்டு ஓடிப்
தி, சித்தப்பா பாதிரியார் தீபுவாவின் அம்மா அக்கா டிப் போகிறார்கள். ஆற்றங்கரை, கல்லறை, சலைக் காணோம். மிசேலின் இருப்பிடத்தைத் ன்.
கூரையில் தான் இருப்பான். அவன் அங்குதான் ட்டிப் போனவள் தீபுவாதான். சொர்க்கம் தெரியுமா ரணில் இல்லை என அவனை அங்கே கூட்டிக் கொண்டு ல், கல்லறை, கிராமம், நெளிந்தோடும் பாதைகள்
நினைத்தாலே தலை சுற்றும் பிரமாண்டமான செய்த நடந்து பழக்கியவள் அவள்தான்.
வந்தால் குதித்த விடுவதாகப் பயமுறுத்துகிறான். வுக்கு அம்மா பேசிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ம் ஆசுவாசமாக மூச்சு விடுகிறது. மிசேவின் கேள்வி ம்மா திருப்பித் திருப்பிப் பொய் சொல்கிறாள்? மிசேல் த. அடுத்த நாள் மிசேலைக் கூட்டிப் போக அம்மா
சித்தியின் அறைக்கதவைத் திறந்து கொண்டு வரும் பும் எடுத்தப் போட்டுத் தாங்கிப் போகிறான்.
து விட்டாள். மிசேல் சித்தப்பா சித்தியை கட்டிக்
நூரத்தச் செடிகொடிக்கிடையில் திராட்சைகளைத்
டிருக்கிறாள் அவள். அவளுக்குக் கோபம். மிசேல் வைபடும் மிசேவின் கைகளை உதறிகிறாள்.
ட்கிறாள். 'மறுபடி நீ வருவாயா? " அவன் சொல்கிறான் க்காத ஒடிப் போகிறாள். நீ ஒரு மடையன். நீ ஒரு
விடைபெறும் காதலன். மறுபடி வருவாய் தானே என ஏற்றிவிட்டு வந்தபின் மிசேலின் சித்தப்பாவின் தையற்ற அவர்களின் தயரத்தை வெள்ளமாகப் ாய்கிறாள் சித்தி. கண்ணிருடன் தேற்றியபடி சித்தப்பா. 6)ff...
4. எதை வெற்றி கொண்டான்? தான் புரிந்த கொண்ட படி
சிறுவன் பீலே. நருக்கடிக்கிடையில் 6~ 7 வயதுச் சிறுவன் பீலே சால்லுங்கள். டென்மார்க்கில் நீங்கள் சொன்னபடி கே வேலை செய்யாமல் பள்ளிக்கூடம் போகவும்
வறுமையும் வேலையின்மையும் அவரை ஸ்வீடனிலிருந்து ர் தாய் இறந்த விட்டாள். டென்மார்க்கில் உடனடியாக க்கலாம் என்பத அவரது நம்பிக்கை. படகு கும் பாய்மரக்கப்பல்கள். குதிரை வண்டிகளில் க்கு வாங்கிச் செல்கிறார்கள். பீலேயின் தகப்பனை

Page 54
யாருமே பொருப்படுத்தவில்லை. காரணம் பீலேவின் தகப் செய்யத் தகுதியற்ற சிறுவன். எல்லோரும் விலை போய் யாருமில்லை.
நிலப்பிரபொருவரின் சந்தைக்கு காலதாமதமாக வருகிறான் மீலுேயும் தகப்பனும் தான். சாப்பாடும் கொஞ்சககடலியு மாட்டுக் கொட்டடியில் ஒரு அறைக்குள் விடப்படுகிறார்க பீலேயின் தகப்பனுக்கு சாணம் வாருவதும் கொட்டடியை மேய்ப்பது தான் வேலை.
அந்தக் கிராமம் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது.
வரை பயிர் விளைநிலம். பொன்னிறமான வெளியும் அடு மஞ்கள் ஆகாயமும் வான்கோவின் ஒவியங்களை அடிக்க கூலியாட்கள் பெரும்பாலானோர் ஸ்வீடனில் இருந்து கெ கூடாரம் போன்றத. இலங்கை மலையகத் தமிழர்களுை தஞசாவூர் விவசாயிகளின் கூலிஅடிமைகள் வாழும் குடியி கூண்டுகள். அந்த பிரபுவுக்குக் குழந்தைகள் இல்லை. நிலப்பிரபுவுக்கு நிறையப் பெண்களின் தொடர்பு. அவருக் சிறுவன் ஒருவனும் அக்கிராமத்தின் ஆற்றங்கரையில் அன குடியானவைப் பெண்கள் அக்கிராமத்தில் நிறைய உண்டு
அதே கிராமத்தில் இன்னொரு நிலப்பிரபு தனது மகன் அn ஏழைப்பெண்ணை நேசிப்பது பிடிக்கவில்லை. அவன் வெ அறைகுறையாகக் கொல்கிறாள் அப்பெண். அடிக்கடி த நிலைமை பற்றியும் கோபத்துடன் கேள்வியெழுப்பும் ஒரு 6 முறுகிறான். அந்த விவசாயியின் ஆசை காசு சேர்த்தக் வேண்டும் என்பத தான்.
பீலேயின் எஜமான் வீட்டுக்குவரும் ஒரு உறவுக்காரப் பெ பார்க்க நேரும் மனநிலைபிறழ்ந்த சிறுவனின் தாயும், நிலப் குடியாவைப் பெண்ணு மானவள் எல்லோருக்கும் அறிவிக்க அவன் மனைவி இவையெல்லாவற்றையும் சாட்சியாக {
பீலேயே அடித்துத் தன்புறுத்திய மேஸ்திரியின் மேல் கோ அதட்ட தன் வாழ்வின் கையறுநிலை கருதி அடங்கிப் ே களைக் கற்கத் தொடங்குகிறான். குழந்தையற்ற எஜமா6 வாங்கிப் போய்த் தருகிறான்.பீலே மாடு மேய்த்துக் கொன
இச்சந்தர்ப்பத்தில் பீலேயின் முன்முயற்சியால் அவன் தந்ை மூதாட்டியோடு குடும்பமாக வாழு ஆசைப்படுகிறார். ஊர் மணம் செய்யுமாறு தந்தையை வற்புறுத்துகிறான் பீலே. அச்சந்தர்ப்பத்தில் காணாமல் போன மீனவர் திரும்பி வந்த வைத்தக் கொள்ளலாம். என பீலேயை நையாண்டி செ1 இது அவன் பள்ளிக்கூட வாத்தியாரின் சவ அடக்கத்தில் பயமுறுத்துகிறான் பாதிரி
கூடப்படிக்கும் டேனிஸ் பையன்கள் பீலேயே அடித்த பனிக்கட்டி ஆற்றில் பீலேயைத் தரத்துகிறார்கள். பீ:ே போ' என விரட்டுகிறார்கள். பீலேவுக்கு இரண்டே இ தோழன், மற்றவன் மனநிலை பிறழ்ந்த சிறுவன். இவை அவனைக் கட்டிப் பிடித்தக் கொண்டு கூட நடனமாடுகி
பள்ளிக்கடத்தில் சகமாணவர்களால் கேவலப்படுத்தப்பப போலீஸிலிருந்து தப்புவதற்காக எஜமானியம்மாவிடம் உத மேஸ்திரி வேலை தருவதாகச் சொல்கிறாள் எஜமானி. அ தகப்பனுக்கு ஒரே சந்தோசம். பீலே இனிமேல் மாடுமேய்

பனுக்கு வயதாகிவிட்டத. பீலே இன்னும் வேலை விட்டார்கள். பீலேயை தகப்பனை வாங்குவோர்
வேலையாட்கள் விற்றுத் தீர்ந்த பின் மிஞ்சியிருப்பது ம் உறைவிடமும் தருவதாக அழைத்த வரப்பட்டு ள். முதல் கனவு உடைந்து நொருங்கிப் போயிற்று. த் தப்பரவாக்குவதம் வேலை. பீலேவுக்கு மாடுகள்
மாதாகோவில் பள்ளிக்கூடம். கண்ணுக்கெட்டிய தாரம் க்கடுக்காய் விரியும் நிலப்பரப்பும் தாரத்தில் ஆரஞ்சு டி ஞாபக மூட்டின. அந்த நிலப்பிரபுவின் பண்ணைக் ாண்டு வரப்பட்டவர்கள்தான். அவர்களின் குடியிருப்பு டய குடியிருப்புப் பற்றிய வர்ணனைகளையும் தமிழக ருப்புக்கள் பற்றிய விவரங்களையும் ஞாபகமூட்டும் அவரது மனைவி வீட்டுப்பூச்சியாக வாழ்ந்து வருபவள். குப் பிறந்த அங்கீகரிக்கப்படாத மன நிலை குன்றிய லந்து திரிகிறான். அவரது பலாத்காரத்தக்கு உள்ளான
ங்கு வேலை செய்யும் குடியானவ ஸ்வீடிய 1ளியூர் போயிருக்கும் சமயத்தில் குழந்தையை னத கடலியுயர்வு பற்றியும் உணவின் கேவலமான விவசாயி மண்டையில் தாக்கப்பட்டு சித்தஸ்வாதீன கொண்டு போய் அமெரிக்கா சீனாவைப் பார்க்க
ண்ணை பாலுறவுக்கு ஈடுபடுத்துகிறான். இதை நேரில் பிரபுவால் பாலியல் பலாத்காரத்தக்கு உள்ளான , எஜமானின் ஆண்குறியை கத்தி கொண்டு அறுக்கிறாள் இருந்த பார்க்கிறான் பீலே.
பமுற்று கோடாலியுடன் வரும் தந்தை, பிற்பாடு அவன் பாவதைப் பார்க்க நேரும் பீலே வாழ்வின் உண்மை வியின் அன்புக்குப் பாத்திரமான பீலே அவளுக்கு மத iடே பள்ளிக்கூடம் போய்ப் படிக்கவும் தொடங்குகிறான்.
தை, கணவன் காணாமல்போன ஒரு பெண்ணோடு, fல் கேவலமான அபிப்பிராயங்கள் வர அம்மூதாட்டியை
தந்தை அவ்வாறே முடிவெடுக்க நினைக்கும் விடுகிறார். "உன் அப்பா அவளை வைப்பாட்டியாக ப்யும் பாதிரியாரின் மகனை நையப்புடைக்கிறான் பீலே. நடக்கிறது. பீலேயை போலீசில் மாட்டி விடுவதாக
jத் தன்புறுத்துகிறார்கள். மேல் மட்டத்தில் உறைந்த ல தாவித் தாவித் தப்புகிறான். ஸ்வீடனுக்குத் திரும்பப் இரண்டு நண்பர்கள் தான். ஒருவன் டேனிஸ் பள்ளித் ன கிராமத் திருவிழா ஒன்றில் நடனமாடப் பார்க்கும் பீலே றான்.
டும் பீலே பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விடுகிறான். வி கேட்கப் போகிறார்கள் தகப்பனும் மீலேயும். பீலேக்கு வளுக்கு பீலே மேல் பிள்ளையில்லாப் பிரியம். பீலேயின் 1க்க வேண்டியதில்லை. திருட்டுப் பால் கறந்து மாட்டிக்

Page 55
கொண்டு திட்டு வாங்க வேண்டியதில்லை. அப்போது பீே அடிபட்டு மனநிலை பேதலித்து அப்பிராணியகொட்டிலில் வண்டியிலேற்ற முயற்சி செய்த கொண்டிருப்பதைப் பார்க் பலவந்தமாகத் தாக்கிப் போட்டுக் கொண்டு வண்டி பனியி போவதாக, கடல் கடந்து போகப் போவதாகச் சொன்ன ! எங்கே கொண்டு போகிறார்கள்?
அவன் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கோ போலீஸ் ஸ்டே8 பாறையில் கொல்லப்படவும் கூடும்.
பீலே இத்தகைய கொடுமையைச் செய்யும் அமைப்பில் அ செய்யப் போவதில்லை என முடிவு செய்கிறான். நாங்க வேறு இடங்களுக்குப்போவோம் எனத் தகப்பனிடம் சொல் குடியானவ மூதாட்டி அவருக்காக நெய்த போர்வையை வைத்திருப்பதோடு நல்ல சாப்பாடு செய்து தருவேன் என்ற பாதுகாப்புக்கான புரிதலில் ஒன்றினைய நினைக்கிறார்கள். பீலேயின் தகப்பன் தளர்ந்து விட்டான். அவனுக்கு தானும் குடிப்பது தான் கனவாக இருந்தது. அதற்காகவே முன்ெ இப்போது மேலும் பயணம் செய்யமுடியாத நிலைமை, மு. என்பது தான் இப்போதைய ஆசை.
"மகனே எனக்கு வயதாகி விட்டது. இனிமேல் என்னால் சப்பாத்தக்களை எடுத்தக் கொள். இரண்டு கால் சட்டை தணியை அணியாதே. நாற்றமெடுக்காதவாறு தணிபோடு கொள். இயேசு உனக்குத் துணையிருப்பார்
பீலே மேலே போக முடிவு செய்து விட்டான். தனியே 2 புரிந்து விட்டத. வறுமை, ஏமாற்றம், அகதிவாழ்க்கை, ச நிலை, தன் வாழ்வை தானே தீர்மானிக்க வேண்டிய ஞான நின்று திரும்பித் திரும்பித் திரும்பிப் பார்த்து விலகி மறுபு இருவரையும் விலத்திக் கொண்டே போக, தந்தை மறைய உலகை வெற்றி கொண்டு நடந்த கொண்டிருக்கிறான்.
இந்த மூன்று படங்களில் பிரதானமாக வரும் நான்கு குழ அனைவருமே விவசாயிகள், தொழிலாளர்கள், மத்தியதரவ நாடுகளில் நிராகரிக்கப்பட்ட வர்க்கத்தினரின் குழந்தைகள் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள் எதிர் கொள்ளும் தன்பங்க இக்குழந்தைகள் அமெரிக்க ஹாலிவுட் படங்களில் வருக கொண்டிருக்கவில்லை. இந்திப்படங்களில் வருகிற மாதிரி டை கட்டிக் கொண்டு அம்மா அப்பா கையைப் பிடித்தச் டிராஜேந்தர் படங்களில் வருகிற மாதிரி கடவுள் சேட்டை வில்லை. நீ என்ன படிக்கிறாய் என்றால்: டாக்டர் என்? அப்பா அம்மாவைச் சேர்த்த வைக்க டபுள்ரோல்' போட்டு
இரத்தமும் சதையுமான இக்குழந்தைகள் தான் நிஜமான முயல் குட்டிகளை கொல்ல விருப்பமில்லாதவர்கள். குளத் தண்ணீர் பீச்சியடிப்பவர்கள். மாட்டோடு ஆட்டோடு மன கடலுக்கு அப்பாலான மண் பரப்புகளை கற்பனையோடு கள் மூலமே கற்றுக் கொள்பவர்கள். மண்ணில் கால் பதி இம்மாதிரி ஆயிரம் ஆயிரம் குழந்தைகளின் கதைகள் இ உண்டு. சிவகாசி தீப்பெட்டித்தொழிலில் அழிந்தபடும் பிஞ் தக் குழந்தைகளின் குரூரமாக்கப்பட்ட கனவுகள் பலநார

ல வெளியே சத்தம் கேட்டு எட்டிப் பார்க்கிறான். கிடந்த தனது நண்பனை பலவந்தமாக அதட்டி கிறான். அவன் அடம் பிடித்து வண்டியிலேற மறுக்க, ல் விரைவதைப் பார்க்கிறான். அமெரிக்கா போகப் நன் நண்பனை, மனநிலை பிறழ்ந்த தனது நண்பனை
னுக்கோ கொண்டு போகப் படலாம் அல்லது கடற்கரைப்
ம்மனிதர்களைக் கொல்வதற்கு உதவும் மேஸ்திரி வேலை ர் இனிமேல் அங்கிருக்க வேண்டாம். பிழைப்புத் தேடி கிறான். அச்சந்தர்ப்பத்தில் தகப்பனை நேசித்த பிறிதொரு க் கொண்டு தருகிறாள். தான் அவரை கதகதப்பாக
சொல்கிறாள். அனாதரவான இரண்டு முதிய ஜிவன்கள்
) தனத மகனும் ஞாயிற்றுக் கிழமை படுக்கையில் காப்பி பாரு மூதாட்டியோடு குடும்பமாவதையும் நினைத்தார். துமை வந்ததுவிட்டது. தான் நிம்மதியாகச் சாக வேண்டும்
பயணம் செய்ய முடியாதது. நீ போ. எனது இரு ஜோடி களை எடுத்துக் கொள். நீண்ட நாட்கள் ஒரே என்று உன் அம்மா சொல்வாள். பைபிளை எடுத்துக்
உலகைப் பார்க்கப் போகிறான். வாழ்க்கை அவனுக்குப் ரண்டல், அன்பு, எதிர்ப்புணர்வு, போராடி வாழ வேண்டிய ாம் எல்லாமும் அவனுக்குள் கலந்து விட்டத. தந்தை டி மறுபடி திரும்பிப் பார்த்தபடி வெள்ளை வெளி , பீலே கடற்கரைச்சாலைக்கு வந்து, கடற்கரையோரமாக
5 ந்தைகளுமே 10 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் க்கத்தினரின் வாழ்வனுபவம் கொண்டவர்கள். ஐரோப்பிய இவர்கள் எதிர் கொள்ளும'தன்பங்கள் எமத நாடுகளில் ள் தான்.
-ற மாதிரி கம்யூட்டர் விளையாட்டு விளையாடிக்
வெள்ளை யூனிபார்ம் போட்டுக் கொண்டு பார்க்குகளில் கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டிருக்கவில்லை. களும் வீரதீரப் பராக்கிரமங்களும் செய்த கொண்டிருக்க னியர் வக்கீல் என்று பினாத்திக் கொண்டிருக்கவில்லை.
பாட்டுப் பாடிக் கொண்டிருக்கவிலலை. குழந்தைகள்,பட்டாம்பூச்சிகளை நேசிக்கத் தெரிந்தவர்கள். தில் மல்லாக்கப்படுத்தக் கொண்டு வானத்தக்குத் ன்பரப்புக்களை கற்பனையோடு நோக்கத் தெரிந்தவர்கள்.
நோக்கத் தெரிந்தவர்கள். வாழ்வைத் தமத அனுபவங் த்தவர்கள்.
மண்ணில் உண்டு. நொறுங்கிச் சிதறிய பிரபஞ்சங்கள் சுவிரல்கள் ஒரு கோடி கதை சொல்லும். யாழ்ப்பாணத்
இலட்சம் கதை சொல்லும்.

Page 56
இந்த நான்கு குழந்தைகளின் கதை அவ்வாறான எம்குழ சமர்ப்பணம்.
பின்குறிப்பு: இதில் ஸ்வீடிஸ் படங்களுக்கான வீடியோக் La Grand Chemin JL5605 (56 67@g5ã603uff6 906
தரதிருஷ்டவசமாக பதிவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்க சிறுவன் /சிறுமி பெயர் மட்டும் எவ்வளவு ஞாபகப்படுத்தி சென்று தேடிப்பார்த்தும் விபரங்கள் கிடைக்கவில்லை. அ மேதைகளின் பெயர்களைக் கொடுத்திருக்கின்றேன். மிசே அவசியமான அத்துமீறல். பெயர்கள் சம்பந்தமாக விவர இருக்கக்கூடும். அவர்களின் உதவியை வேண்டி நிற்கில்
அன்புடன் யமுனா ராஜேந்திரன்.
* குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்.மனிதன் சட்டத்தைப்
படைத்தான், சட்டம் மனிதனை பழையபடி குரங்காக்கி
விட்டத.
* குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்.
குற்றத்திற்கு ஆட்பட்டவனும் நியாயம் கேட்கிறான். யாருக்கு வழங்குவது என பணம் முடிவு செய்கிறது. பாவம் நீதிபதிகள்
* மனிதன் உடலை விட்டுப் பிரியும் போது அழுகின்றான்.
ஆனால் மகானோ சிரிக்கிறான். அவனுக்கு மரணம் $905 விளையாட்டே. உனக்கு மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றம் காணாதே.
* நம்முடைய இதயங்கள் கோணலாக இருந்தாலும் தலைகள்
நேராக இருந்தாலும் பலன் இல்லாமல் போய் விடும். * ஆசிரியர் ஆவதற்கு எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால்
சீடனாக இருப்பதற்கோ எவரும் விரும்புவது இல்லை. 事 ஒளியின் கல்லறை இருள் !
உள்ளத்தின் கல்லறை ஆசை ! விழியின் கல்லறை தாக்கம் ! அறிவின் கல்லறை மயக்கம் ! ஒன்று ஒன்றுக்குள் அடங்கி விட்டால் அத அதன் கல்லறை * தொந்தரவும் குழப்பமும் பிரரீத்தனைக்கு என்னை விரட்டின. பிராத்தனை தொந்தரவையும் குழப்பத்தையும் விரட்டியது . * சொத்தக்கள் குவிவதால் வருவதில்லை செல்வம். திருப்தியான உள்ளத்திலிருந்து வருவதே செல்வம்.
* நல்லவை சார்பாக நாம் என்றுமே சலிப்படையக் &E.g., பாலில் ஊறிய பழம் போல எமது வாழ்க்கை அன்பினில் சுஹியதாக இருக்க வேண்டும்.
 

ந்தைகளுக்குள் புதைந்திருக்கும் கனவுகளுக்குச்
ளை நான் பதிந்த வைத்திருந்தேன். பிரெஞ்சுப் படமான நண்பரின் வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்தேன். வில்லை. படம் பார்த்த நீண்ட நாட்களாகி விட்டதால் பார்த்தும் நினைவுக்கு வரவில்லை. நாலகங்களில் %க்குழந்தைகளுக்கு என்னைப் பாதித்த இரு பிரெஞ்சு ல், தீபுவா. இத அத்து மீறல் தான். ஆனால் ம் தரக் கூடியவர்கள், படம் பார்த்தவர்கள் பிரான்ஸில்
* உலகத்தை உங்களால் மாற்ற முடியாத, உண்மைதான்.
ஆனால், நிச்சயமாக உங்கள் உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது உங்களால் தான் முடியும் . நல்லவை செய்வதில் வல்லவர்களாய் பொல்லாதவனவற்றைப் புறக்கணிப்போம். ஏனென்றால் நல்ல மனிதனே நல்ல பொருட்களை உருவாக்க முடியும்.
உயிர் கொடுத்தேனும் உண்மையைக் காத்திடு உண்மை ஒரு போதம் உறங்குவதில்லை.
பணத்தால் வரும் உறவு பணம் போகும் போது தானும் போய் விடுகிறது. செல்வாக்கில் வளரும் உறவு செல்வமும் தேயும் போது தானும் தேய்ந்து விடுகின்றத ஆனால் அவலத்திலும், ஒலத்திலும், தயரத்திலும், வரும் உறவு தியாகத்தோடு வருகின்றத.
சட்டங்கள் சிலந்தி வலையைப் போன்றவை சிறியயூச்சிகள் அதில் மாபட்டக் கொள்கின்றன. பெரியவைகள் வலையை அறுத்து விட்டு தப்பி விடுகின்றன
* எல்லா மனிதர்களும் நிலவைப் போன்றவர்கள் தான் எல்லோரிடமும் மற்றவர்களுக்கும் காட்ட விரும்பாத இருண்டபகுதி இருக்கிறது .
சமாதனம் என்பது யுத்தத்தை காட்டிலும் ஏராளமான
வெற்றிகளைக் குவித்திருக்கின்றது . ஆனால் யுத்தத்தைப் போல் அத பல நினைவுச்சின்னங்களை ஏற்படுத்தியதில்லை.
தொகுப்பு: செல்வி ஜெயந்தி ஜேக்கப்
கொழும்பு ~15,

Page 57
பால் பொங்கல் பெ
கொழும்பு, ரொறெ
 
 

ாங்குத கண்ணிரிலே
ான்ரோ(கனடா)

Page 58
Thirum Kalaman Internati
 
 


Page 59
கவிதைத்
மனதினிலோர் மனிதனை வைத்து மீட்டிடும் இன்ப ராகம்.
மதிகெட்ட மன்னனை விதியினின்று விலக்கழிக்க வந்த வந்தனம். வனங்களிலும் வனாந்தரங்களிலும் வாழப் பிறந்தவனை சங்கேத பாசைக்கு முன் சம்பாசிக்க வைத்தத. "மோட்சமோ நரகமோ என்ற ஐயுற வில்லாமல் "நித்திய மோட்சத்துக்காய்" மனிதனை நிரைப்படுத்தியத. ஐம்புலன்களும் அற்று அந்நிய வழி முகவரி தேடுகையில் ஆர்ப்பரித்தே எழும் சடலத்தின் ஊன்றுகோல்.
 

துளிகள்
ஐயிரண்டு திங்களாய் அடிமடியில்த் தயின்ற புதிருக்கு அன்னையின் இதய அடிப்பு. கண்ட தண்டமாய் வெட்டி முண்டமும் உடலுமாய் முடிக்க முனைந்தவனை 'É Loofab65......... 0 W என்றுணர வைத்தத. 'திண்மம் திரவம் வாயு என்ற சடப் பொருளாலாகாமல் அசைவுகளால் அணிவகுத்த செவிப்பறையினுள், அனுமதியின்றி அத்துமீறுவத. ஆண்டவனுக்கும் ஆத்மாவுக்கும் இடையில் ஒரு அன்பு வழிப்பாலமமைப்பத.
~ சிவலிங்கம் சிவபாலன்

Page 60
鄒 :3. XXXX:
xxxxxxxxxx
تتھے ஈழத்தின் நாடகவரலாற்றில், குறிப்பாக திருகோ சிறப்பான இடம் இருக்கிறது என்று கருதுகிறே உங்களை காலெடுத்து வைக்கத்தாண்டிய நீக என் சிறுபராயத்தில் (ஐந்ந வயதில்) என் தா ஐப்பானின் குண்டுவீச்சுக்குப் பயந்து, அநேகம குடும்பமும் கும்புறுப்பிட்டிக் கிராமத்தில் குடிபுகு ஆரம்பித்தேன். பின் அங்கிருந்து யாழ்ப்பாணம் துணையுடன் மெதடிஸ் பாடசாலையில் இரண் லைக்கு வந்து தி/ஹீ சண்முகவித்தியால யத் வரை படித்தேன். பின் பட்டப்படிப்புக்காக இந் பச்சையயப்பா கல்லூரியிலும் படித்தேன். இரு அதிஷ்டமே. நான் பல தொழில்கள் பார்த்திருக்கிறேன். ஆ8 எனது தந்தை தம்பிமுத்து ஒரு நடிகராகவும், ! நடித்தவர்களுள் நெல்லியடி இலங்கைத்திலக ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனாத் தெ எனது தகப்பனார் வளர்ந்தவர்.எந்தப் பாத்திரத்ே ஆழ்த்தும் ஹாஸ்யப் பாத்திரம்-அன்றைய தமி நாடக உணர்விற்கும், உந்துதலுக்கும் எனது : யாழ்ப்பாணம் மயிலிட்டி மெதடிஸ் பாடசாலை நாடகத்தில் "பிச்சைக்காரன்" பாத்திரம் ஏற்ற ந
இதுவரை நீங்கள் நாடகம் என்று எழுதிய:ை
நன்று. திருகோணமலை நாடக வரலாற்றில் நா நாடகப்படைப்புக்களைப் பார்த்து, ரசித்து மகிழ் பெருமையாகக் கருதுகின்றேன். நாடகமென்றா தொடங்கிய போதும் 1950 பின்தான் ஒரு வின் இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ( கொள்ளத் தொடங்கினேன்.
என்னிடத்தில் இயற்கையாக அமைந்துள்ள வி நண்பர்களிடையே ஒருமதிப்பையும் நம்பிக்கைை நண்பர்களோடு கலந்துரையாடிவிட்டு திடீர்தி "அசட்டுவேலைக்காரன் 'Dekil'போன்ற நாட 1956ல் நடிக்க நேர்ந்தது. அப்போது நான் தி தலைவராக இருந்தேன். இளம் கமக்காரர்களும் நாடகப்போட்டியும் நடைபெற்றது. அதில் கர் முடியாமல் ஒப்புக்கொண்டேன். சிரிக்கவும், சிந் காலகட்டத்தில் "ஒரு நாள் கோழிக்குஞ்சுவனர் நாள் குஞ்சு வளர்ப்புப்பற்றிய ஒரு திடீர் நாடக சண்முகமும் இது பற்றி கலந்துரை யாடினோம் அனுபவமுள்ள முஸ்லீம் வாலிபனாக நான் நடி நாடகம் அமோக வரைவேற்ப்ை பெற்றது. முத சொல்லாம். என்னுடன் இந்த நாடகத்தறையி திரு சண்முகநாதன் இவர் பட்டங்கள் போதாெ கொண்டிருக்கிறார். லண்டனில் சட்டத்தரணிய மக்கள்வங்கி முகாமையாளர் திரு பாலேந்திரன் எனது 'இராவணதரிசனம் ஒரு வித்தியாசமான
 
 
 
 
 
 
 
 

கண்டவர்; இன்பண்
ணமலை நாடக வரலாற்றில் தங்களுக்கும் ஒரு ாம். உங்கள் கல்வி தொழில், நாடக உலகத்திற்குள் ழ்வு இவைகளைப்பற்றி இரத்தினச் சுருக்கமாகக்கூறமுடியுமா?
யாரை இழந்தேன். என் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தேன். ானவர்கள் திருகோணமலையை விட்டுப் புறப்பட்டனர். எனது ந்தது. அங்கு ஒரு பள்ளியில் நான் எனது ஆரம்பக்கல்வியை
செல்ல வேண்டியிருந்தது. எனது பெரிய தந்தையார்
டாம் வகுப்பு வரை படித்தேன். பின் மீண்டும் திருகோணம நிலும், தி/இராமகிருஷ்ணமிசன் இந்துக் கல்லூரியிலும் H.S.C தியா சென்று திருச்சி ரியுற்றோறியல் கல்லூரியிலும், சென்னை ந்தும் எனது பட்டப்படிப்பை முடிக்காமல் போனது எனது தள்
எால் இப்போது சிறுகைத்தொழில் ஒன்றைச் செய்துவருகிறேன். நாடகத்தயாரிப்பாளராகவும் இருந்தார்.என் தந்தையோடு ம் ஆள்வாப்பிள்ளைதம்பலகாமம் அண்ணாவி கனவதிப்பிள்ளை ரியாத அண்ணாவி சின்னத்துரையின் நெறி வாழ்க்கையிலும் தையும் ஏற்று நடிக்ககூடியவர். இருந்தும், மக்ளை சிரிப்பில் ழில் "பபூண் பாத்திரம் அவர் விரும்பி நடித்த பாத்திரம் எனது தந்தையே முதற்காரணம். நானும், எனது சகோதரியும், யில் படித்த போது (இராண்டாம் வகுப்பு) பாடசாலை டித்தேன். இதுவே எனது முதல் நாடக அனுபவம்.
வ, நடித்தவை பற்றிய முக்கிய குறிப்புகள் ஏதும்?
ன் ஏதாவது சாதித்தேன் என்றால், எனத ந்த மக்கள் என்னைப் பாராட்டியதையே நான் ல் என்ன என்று உணரமுடியாத வயதில் நடிக்க ரிப்புணர்ச்சியோடு செயற்பட ஆரம்பித்தேன். 1951,52க்குப் பின்) காலத்திதான் நான் நாடகங்களில் பங்கு
கடப்பேச்சுசிரிப்பூட்டும் அங்கஅசைவுகளும் என் யயும் ஊட்டியது. ஒரு மையக்கருவை வைத்து உர் என்று நாடங்களை மேடை ஏற்றுவேன். கங்கள் அத்தகையானவைகளே. இத்தகைய ஒரு நாடகம் ருகோணமலை மாவட்டத்தின் இளம் கமக்காரர் களகத்தின் க்கான பொருட்காட்சி ஒன்று DRO வளாகத்தில் நடந்தது. லந்து கொள்ளுமாறு நண்பர்கள் தாண்டினர். நான் மறுக்க திக்கவும் ஒரு திடீர் நாடகம் போட வேண்டும். அன்றைய ப்பு அவ்வளவாக அறிமுகப்படுத்தப்படாதகாலம். அதனால் ஒரு ம் போட ஆரம்பமானோம். நானும் எனது நண்பன் 1. கொழும்புக்கு போய்க் கோழி வளர்ப்பைப் பார்த்த டத்தேன். நண்பன் சண்முகம் தமிழ் வாலிபனாக நடித்தார். ற்பரிசையும் தட்டிக் கொண்டோம். இப்படி பலவற்றைச் ல் பங்கு கொண்டவர்களில் மிகவும் மறக்க முடியாதவர்களில்
தன்று இன்றும் அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்துக் ாக இருக்கும் பொன் சீதாராமன், மறைந்த முன்னைநாள்
நான் பல நாடகங்களை எழுதியும், நடித்துமுள்ளேன். நாடகீம.

Page 61
இலக்கியத்துறையிலும் இது பற்றிய அனுபவ ஏதம்கடறமுடியுமா?
1954ஆம் ஆண்டு மலாயாவிலிருந்து வரும்
மன்றம்' என்ற அனுபந்தமும் சேர்த்த வெளியி அங்கத்தவர்களாகச் சேர்ந்தோம். இந்த ஆர்வு சிலகாலம் வெளியிட்டோம். பாடசாலை நண்ப கையெழுத்தப்பிரதி வெளிவந்தத. இன்றைய போன்றவர்களின் ஆரம்ப படைப்புக்களை 'ய எழுதியுள்ளேன். நிருபராகவும் கடமையாற்றியி 1972ல் "ஈழத்து இலக்கியசோலை' என்ற ஒரு 'ஒற்றைப்பனை என்ற சிறுகதைத் தொகுதிை நாடகத்தொகுதியை வெளியிட்டோம். திருகோ வெளியிட்டேன். "குங்குமம் திருகோணமலை பின் அட்டைவரையுள்ள அனைத்தையும் நானே ே
நாடகவாழ்வில் நீங்கள் பெற்ற மறக்கமுடியா:
பலத உண்டு. மிகச்சிலவற்றை சொல்லலாம். "சானா'வின் நாடகத்தில் அவரோடு சேர்ந்து ந வந்த 'சானா' எங்கள் நாடகம் மேடை ஏறிய விஞ்ஞானஆய்வுகடடத்திற்குள் சென்றுவிட்டா 56Söớ8, ”I never expected hot you do Such pe ஒரு தபால் அட்டையில் பாராட்டியும் எழுதிய பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். மேலும் "Th மேடைஏற்றியத. 3 மாதங்கள் வரை பாடசா6 அமரசிங்காவின் காணிவேலில் மேடை ஏறிய போதும் 15 நிமிடகங்களுக்கு மேல்நேகைச்சுை றொட்டிக்கோ, அவர் மனைவி ஹெலன்(இவர் மறக்கமுடியாதவர்கள் இப்படி பலரையும் ெ
திருகோணமலை நாடக வரலாற்றில் தங்களுச் தாங்கள் மனம் கொண்ட எவரைப்பற்றியாவத
'திருகோணமலை நாடக உலகில் எனது மு5 கொண்டிருக்கிறேன். அதில் உங்கள் கேள்விக் குறிப்பிடலாம்.நான் இப்போது குறிபபிடுபவர்கள் தனக்கென தனித்துவமான ஒரு நாடகப்போக் பெருமதிப்புக்குரியவருமான அமரர் அண்ணாவி திருகோணமலையில் நாடகத்திற்காக ஒரு மண ஒப்பனை, உடை, நெறியாழ்கை, இசைஞான பல்துறையிலும் ஞானமுள்ளவர். இவரைப்போ6 இவர் நாடகத்தக்காவே தன் பெருநிதியைக் கி திகழ்ந்தவரும் 2000(இரண்டாயிரம்) நாடகங் நெறிப்படுதியவரும், முதன் முதல் சிங்கள~தமி "அசரணயர்"மகேதுல என்ற இரு நாடகங்கள் 96) சிறுகதை எழுத்தாளருமான அபிநய சிகா அந்தோனிப்பிள்ளை போன்றோர் குறிப்பிடத்தக்
ஒரு நாடகம் நல்ல நாடகமாக அமைவதற்கு
முதலில் நல்ல கரு, நாடக அமைப்பு, கருத்த பாத்திரப்பொருத்திற்கேற்ற ஒப்பனைநல்ல நெ இவற்றுக்கும் மேலாக நேரத்தை மதித்த நட ஒழுக்கம், இவைகளே ஒரு நாடகம் நல்லாக
 

ம்கள் உண்டு என்று அறிகிறோம்.அதபற்றி
"தமிழ்முரசு’ என்ற பத்திரிகையில் வாராவாரம் 'மாணவ
டப்பட்டத. நானும் எனது நண்பன் சிவலிங்கமும் பத்தால் நாம் "யாழ்' என்ற கையெழுத்துப்பிரதியைச் ர்களின் உதவியோடு 5 வருடங்கள் யாழ்' பிரபல விமர்சகர்-கவிஞர் சி.சிவசேகரம், பிரேமிள் ாழ் தாங்கி வந்தது. சிறுகதை,கவிதை, கட்டுரை என்று ருக்கிறேன். 5 நூல் வெளியீட்டகத்தைத் தொடங்கி,அதனுாடாக ய வெளியிட்டேன். தாபின் "கோவிலும் சுனையும்' என்ற ணமலைக் கவிராயரின் 'கயல்விழி ' கவிதை நாடகத்தை மாநிலச்சஞ்சிகை வெளியீட்டிற்கு முன்அட்டை முதல் சர்த்து, தொகுத்து வெளியீட்டிற்கு முற்று முழுக்க உதவியது.
த சம்பவங்கள் ஏதாவத உண்டா? அதபற்றி.
திருகோணமலையில் மேடை ஏறிய வானொலிப்புகழ் டித்தத. பாடசாலை நாடகங்களை நேரடியாக ஒலிபரப்பி
போத அதை பார்க்க விரும்பாத, அருகிலிருந்த ர், நாடகம் முடிந்ததம் ஓடோடி வந்து என்கையைக் 2rformance" என்று பாராட்டியத மட்டுமின்றி தன்கைபட
னுப்பினார். இன்று கூட அந்தத் தபால்அட்டையை e Mam form China" 6J6öp 5 sßốL HIJLlőhġ60gb லை மாணவர்கள் வாயில் அதே கதைதான். குறிப்பாக திரு சிங்கள நாடகத்தில், ஒரு சொல் சிங்களம் தெரியாத வையாக) நடிக்க வைத்த கலைஞர்களாகிய திரு லூயி கள் நீர் கொழும்பைச் சேர்ந்தவர்கள்) 3606) JD,
*கு தெரிந்த நல்ல நாடக ஆசிரியர், நெறியாளர் என்று
கூறமுடியுமா?
ன்னோடிகள் என்ற நாலினை ஆக்கிக் குரிய பதில் இருக்கிறத. இருந்தும் சிலரைக்
நாடகவரலாற்றில் பல்துறையிலும் தறை போனவர்கள். கினைக் கடைப்பிடித்தவரும், சுவாமி விபுலாந்தரின்
வதம்பிமுத்து அவர்களைக் குறிப்பிடலாம். ர்டயத்தை கட்டியவர். (தற்போது கணேசன் தியேட்டர்) ம், ஹார்மோனிய நிபுணத்தவம், நாதஸ்வரம், போன்ற ல அமரர் ஞானகணேசன் அவர்களையும் குறிப்பிடலாம். கரைத்தவர். இவரைப் போல் பல்கலை வல்லோனாகத் கள் வரை எழுதி நெறிப்படுத்தியும், சிங்கள நாடகங்களை ழ் கலைஞர்களின் கூட்டு முயற்சியால் ளை இரண்டு நாட்கள் காட்சிகள் காட்டியவரும்.(9-10மணி அமரர் சி.விஸ்வலிங்கம்,அமரர் மீசைக்கார கவர்கள்.
அவசியமானவைபற்றி தங்கள் கருத்த ?
துச்செறிவான, இயற்கையான வசனம், பாத்திரப்பொருத்தம், றியாள்கை, உணர்ச்சிகரமானநடிப்பு, மேடைஅமைப்பு,
க்கவேண்டிய ஒழுங்கான, போதுமான ஒத்திகை, நல்ல அமைவதற்கு அடிப்படைகளாக இருக்கின்றன.

Page 62
நாடகம் சினிமா பாஷையாக இருக்ககூடாது கூறக்கூடியதரி இந்தியாவில் நாடகத்திற்காக சுழல்மேடை.மே திறந்த மூடும் கதவுகள்,தந்திரக்காட்சிக்காக பெற்றோலமக்ஸ்சை வைத்தக் கொண்டு ஒளி நிறவேறுபாட்டையும் காட்டினார்கள். ரோச் ெ தீடீர்க்காட்சி மாற்றங்களுக்கு ஏற்றவாறு சீன் நாகத்தையும் காட்டினார்கள். வள்ளி திருமண காட்டினார்கள். விஞ்ஞான வளர்ச்சி குன்றிய விட்ட இன்றைய சூழலில் காட்சிகள் விறுவி செய்ய வேண்டும். சினிமாத்தனமாக இருக்க வியக்கும் விதத்தில் சாதனங்களையும், உத் இல்லை.கருமித்தனத்தைச் சிக்கனம் என்பது
பட்டப்படிப்பாளர் சிலர் மேலை நாடுகளின் ந விட்டுஅதையே வரிந்த கட்டுக் கொண்டு நவ அதைப்பற்றி ? படிப்பு வேறு, தனித்தவம் வேறு, படிப்பறிவுள் உண்டு, பட்டப்படிப்பறிவற்ற போதம் தமக்ெ கலைச்சாராம்மட்டுமே அந்த இனத்தை அபூ தேசிய உணர்வற்றவர்களும், வித்தவக்காய்ச் என்று பெரிதாகக் கருதமுடியாத, உள்ளுர் 2 பறுவாயில்லை, அன்றைய சூழலில் உள்ள ச போதும் என்று கருதும் இந்த அறிவு ஜீவிக தேவையில்லை.
தாங்கள் ஒப்பனையிலும், மேடைஅமைப்பிலும் அறிகிறோம். அதபற்றி
என்னுடைய இராவணதரிசனத்தைப் பார்த்தவ நினைக்கிறேன்.பள்ளிக்கடட நாடகங்களுக்கு உபகரணங்களையும் செய்து கொடுத்திருக்கிே கொடுக்கும் திறன் எனக்குண்டு. இராவணதரி சிந்தனையின் விளைவுதான்.
தங்கள் குடும்ப வாழ்க்கை, தங்களின் நாடக
நான் செய்த பூர்வ புண்ணியம் கலை இரசை எல்லோருக்கும் வாய்த்த விடுவதில்லை. என் செழிப்படைந்தத திருமணத்தக்குப் பிறகு தா? சரி என்று பட்டால் சரி என்பார். பிழை என்ற கிடையாத
இந்தச் கொடுமையான போர்கழலிலும், திரும கருதுகிறீர்கள் ?
இயல்பான குணத்தை எந்தச் சூழலும் மாற்ற அவ்வளவுதான் பின் தலைதாக்கிவிடுகிறது. ெ மழை பெய்ததும் புல் பூண்டுகள், முகம் காட் தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் நமத மக்கள் மறந்தார்களில்லை. நடிப்பவன் நடித்தக் கொண்ே
நன்றி. திரு. சித்தி அமரசிங்கம் அவர்களே. இந்த மாலைப்பொழுதில் இந்த நேர்காணலை வாழ்த்தகிறோம். வணக்கம்.
 

என்ற ஒரு கருத்த நிலவுகிறத. இது பற்றித் தாங்கள்
டையில் திடீர்க்காட்சி மாற்றத்திற்காக உள்முகமாக மேலே கயிறுகள் என்பன பாவிக்கப்படுகின்றன. த்தாக்கங்கள், இருள் கவிதல், விடிதல்,மற்றும் மின்சூழ்) எறிவெடி, இவைகளையும் பாவித்தார்கள். சையும் பாவித்தார்கள். மேடையில் ஐந்த தலை ாத்தில் யானையைக் காட்டினார்கள். மழை பெய்வதையும் அக்காலத்தில் இப்படி என்றால் விஞ்ஞானம் வளர்ந்தத. அப்பாக யதார்த்தமாக இருக்கும்படி செய்யலாம்.
வேண்டும். என்பதல்ல, ஆனால் சினிமாவா என்று தியையும் பயன் படுத்தலாம். இதில் தவறு போன்ற மனப்பான்மை ஆகாது.
ாடகங்களை, உத்திகளை, கருத்தக்களைப் படித்த சீன நாடகம் என்று கூப்பாடு போடுகிறார்களே.
ளவர்களின் படைப்புகளில் தனித்தவம் இல்லாமையும் கன்ற தனித்தவமும் உண்டு. ஒரு தேசிய இனத்தின் ழிவிலிருந்த தடுக்க போதுமான பலத்தைக் கொடுக்கும். சல்காரரும் சுய உற்பத்தியில் அக்கறைப்படுவார்கள் உற்பத்தியும், ஆன்மீக மரபுகளும் அடிபட்டு போனாலும் ந்தையில் தங்கள் சரக்கு விற்பனையாகி விட்டால் ஸ் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத்
ம் கணிசமான அளவு, அனுபவம், உள்ளவர் என்று
பிட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று விதம் விதமான முடிகளை, வறு அழகு றன். நாடகத்திற்குரிய அழகியற் பொருட்களைச் செய்த ஈனத்தில் நீங்கள் பார்த்த மேடை அமைப்பு என்னுடைய
வாழ்விற்க்கு இடையூறாக இல்லையா ? ன உள்ள ஒரு மனைவி கிடைத்தது. இப்படி னைப் பொறுத்த மட்டில் என் கலைவாழ்க்கை ன். காரணம் என் மனைவி ஒரு நல்ல ரசிகை. விமர்சனம் ால் பிழை என்பார். இதில் அவருக்கு பாரபட்சம்
லையில் நாடகக்கலையின் நிலைபற்றி என்ன
வதில்லை. சொற்ப நேரம் அடங்கிக்கிடக்கிறத. 'வய்யில் காலத்தில் காய்ந்து வரண்டு கிடக்கும் நிலத்தில் ட்டுவதில்லையா ? அதே போல் தான் எந்த நேரத்திலும், ர் கலையை மறந்தார்களில்லை, கடவுளையும் ட இருக்கிறான். ஆனால் நல்ல கலைகளுக்குத்தான் பஞ்சம்.
தங்கள் நேரத்தையும் பொருட்படுத்தாமல் எங்களோடு த் தந்தீர்கள். தங்கள் நாடகக்கலை சிறக்க

Page 63
நம்பிக்கையுடன்
நீண்ட வெளிகள்,
இரு மநங்கிலும் பயங்கரமாய வள்ந்திருகதம் பர்மரைக் காடுகளுக்ககூடாக
நீண்டு செல்லுமே விதிகள் e-lgb as-il-rise நீரல் என் பயனங்கள் நீண்ட பயணததில் நினைவிர்த வருமே உங்கள் முகங்கள். உங்களோடு உறவாடிய பைாழுதுகள். ‘9த? இன் ஐப்பசி மாததது
இறுதி நரடிகளின் இரவுகளில் என் மன்னை, அதன் விதிகளை, என் வீடுகளை, சுதன் முற்றங்களை, கனகது அறிவூடிய என் நூல்களை எதிர்oரது நேரீதிே ‘டே3பையர்வு ஒன்றின் மூலில் நான் இந்த வியாது உங்களையும் இழந்து போனேன். நினைவுகன் வேறில் இவ்வாரு தடவைடரில் தண்களில் நீர் கதியும்
விரிதரக அழுது விடத் தான்றிப் நான் அழவதில்லை வீல் கண்ணிரையரில் துடைத்து விடுவைன் எவினுர பிண்டும் . சருதியாக அநகிலிருகதில் புதர்க்காககளை, வயல்லவளிகளை நோக்குவேன் அப்போதுல் இழிந்து போன வசந்த்ததின் நினைவுகளே என்னிங் எழுவதை W என்ரைல் தடுகக முடிவதில்லை. 61; o() நான் போதிர விதிகளில் ക ശ്രമക്കള0 && L്ക്ക്
அவற்றில்
முக்களின் வீடுகள்,
கல்விக் கட்டங்கள், கலை வளர்த்தல் நிறுவனங்கன், தேவாலயங்கள், 680മിക്സ്? 7ങ്ങി Uങ്ങ அவை என்னை) பிெதில் (கிழ்வில் என்னும் இது நினைவு என உணர்வேன். அல்லது தன்னி வந்த தடை2து விகே விதியைச் சர்பைன், இதி விதிகளில் விைதிகளை ஈரன்பதே அரிது. அவறநிதும் தெரிந்த முகங்கள் ஏதரதுை இதன்பஹோ எனித 3தாகவன். இப்படியே ஒவிவைாக 6Ygnყ6>*გyში நினைவிறது வங்
கிரந்து போன
ഖ6pg nബ് இறந்த கால நினைவுகன்
කිණිණa)
நிகழ்கால நினைவுக்

ர் ஓர் ஒப்பந்தம்?
- கி.எமில்
நான் தனியாக பயணித்தி) அல்யது இருக்தி சந்தர்ப்பங்களில்
பெரிதாக எழில்
அதது மதிர்ச்சிபூரண நரபிகள்
ള്ളി రాతDపీesen தைரியாது எனிலும் நான் நம்புகின்றேன் பைரிதாகவே நம்புகிறேன் என் இளசைக் காலதநின் முடிவுக்குன் சிண்டும் ஒரு நாளில்
ஆனநத 68lяп5joyiѣ** அலை மேதை அநநாளி வநைைறுை அன்றைய நாளில் . கிடிர்தது. சிதைந்து ரேன் மேடாம் கிடக்ஜீ சான் மண்ணில் கிருந்து பாப்வேன்! aré7 உரவகள் ைேர்ைநத மகிழ்ச்சியில் பூபரளில் இசை36யன்: கரத்திருப்ரீககளோடு தொடரில் எனது இன்றைய நாடிகளிலும் இறைவர
என்னை7யும் விந்து விட சன் அன்புள்ளங்களையும் கதாப்ரதி வரி நடததி காத்தருளு.

Page 64
தமிழ்ப் பஞ்சதந்திரக்
பிரஇந்தத்
பிரெஞ்சுப் பஞ்சதந்திரக்கதைக் ஆகின்றன. இந்நிறைவை ஒட் இலக்கியம் கால சமூகத்தின் வாழ்க்கைப்ெ இட, கால எல்லைகளால் நிலையில் சுவைப்பதற்குர் சிந்தனைகளின் புலப்பாடு மொழியின் இலக்கியத்ை கொள்வது பல நிலையில
குலம் ஒன்று என்ற நி6ை :* கொண்டன இலக்கியங்க ஏற்ப அதன் வெவ்வேறு கூறுகள் வெளிப்படுகின்றன. எ ஐரோப்பிய முதன் மொழிகளான (1) ஆங்கிலம். (7 (1) Jabberwocky
'T' was brillig, and the slithytoves Did gyre and gimble in the wabe: All mimsy were the borogroves, And the mome raths outgrabe.
- Lewis Carroll (g) btle
(3) Der Jammerwoch
Es brillig war. Die Schlichte Toven Wirrten und wimmelten in Waben, Und aller - mumsige Burggoven Die mohmen Raths ausgraben
- R. Scott (GPsilosår) காலம், இடம், மாற்றம் இவற்றிற்கு ஏற்பவும், அச்சிந்தை வடிக்கப்பெறுகின்றன. இதனால் ஒற்றுமை இழையாகக் கி தோன்றும் வண்ணம் உள்ள கருத்துக்கள் அமைதல் இன் -12ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ், பிரெஞ்சு மொழி நோக்குவோம்:
புக்கவ ளோடுங்காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்கவு டிருத்தலோடு முணர்ந்தன ளுணர்ந்த - ட் தக்கதன் றென்னவோரான் தாழ்ந்தன ளிருப்பத்தா முக்கனா னனையவாற்றான் முனிவனு முடுகி வந்
Il ne sollicite ni demande rien
II se contenta de ce que sa dame lui offrait Et elle n'etait point lente a lui faire plaisir, - Les troubado
பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும், தமிழில் இ காலத்தக்குக் காலம் நடந்து வருகிறது. தமிழில் சுமார் 4 இவ்வாறு தழிழ் படைப்புக்களும் 30 மொழிகளில் 730க்கு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் திருக்குறள் மட்டும் 25 பிரெஞ்சில் 8 மொழிபெயர்ப்புக்கள் இருப்பதாகத் தெரிகிறத பிரெஞ்சுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சீவகசிந்தாமணி
 

கதைகள் தழுவல் 9üЦӀИ48)!.....................
சசச்சிதானந்தம். 500GT STgáfu Jean de la fontaine Lysonrī IEDĒJ 300 5pbaixirhafsi டி இக்கட்டுரை வரையப்படுகிறது. க்கண்ணாடி, எண்ணப்பிரதிபலிப்பு: சிந்தனைச்சிற்பம் மனித பட்டகம் உலகளாவிய கருத்துக்கலவை. இது மொழி, ல் தடைப்படாதது. இலக்கியம் இன்கலை என்ற ரியத கருத்துக்களஞ்சியம் என்ற நிலையில் கற்பதற்கும்:
என்ற நிலையில் ஆய்வதற்கும் உரியது. ஒரு தக் கற்பதைவிட பலமொழி இலக்கியங்களையும் தெரிந்து வம் சிறப்புடையத. தனைகள் ஒப்புமை உடையன; மனிதன் ஒருவன், மனித பயில் ஒப்புமையும், ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஸ். சிந்திப்போரின் சூழல், இயல்பு, திறன் இவற்றிற்கு டுத்துக்காட்டுக்கு, 1) பிரெஞ்சு (3) ஜேர்மன் ஆகியவற்றை நோக்குவோம்.
(2) Lejaseroque
Il brilgue: les toves lubricilleux Se gyrent en Vrillant dans le guave, Enmimes sont les gougebosqueux Et le momerade horsgrave கிலம்) – F.L. Warrin (56 Tsiaf)
ன முழுமையின் சிலபல உறுப்புக்கள் தனித்தமையுடனும் கருத்துக்கள் அமைவது ஒரு பங்காகவும், தனித்தன்மை னொரு பங்காகவும் காணப்படுகின்றன. ஒரே காலத்தில் களின் மென் இலக்கிய கவிதைகள் இரண்டை ஒப்பு
பின்னும்
s
தான்.
அகலிகைப்படலம் (552)
urs (1234)
ருந்து பிற மொழிகளுக்கும் இலக்கியக் கொண்டு-கொடுப்பு 5 மொழிகளின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நம் மேற்பட்ட நூல்கள் மொழிமாற்றம் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. இதற்கு 1. இது முதலில் 1767ல் ஈஏரியல் என்பவரால்
Julien Vincens J9össTsö I833)Ib, Js JTL5)

Page 65
Frangois Gros 66ö6îO760776ù 19686bib (î6Ué56 6zog திருவாசகம் (1923), காரைக்கால் அம்மையார் பாடல்கள் திருப்பாவை (1952), கந்தபுராணம் (1967), நானாசீவ வ பெற்றுள்ளது. நாலடியார், நான் மணிக்கடிகை, ஆசாரக் புதுவைத்தமிழ்ப்பிரெஞ்சு வழக்கறிஞரான ஞானதியாகுவால் பலகலைக்கழகம் -111ல் (INALCO) பத்து வருடங்க பேராசிரியையாகவும், தமிழ்தறைப்பொறுப்பாளராகவும் பணி ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி கி. ராஜநாராயணனின் ே மொழிபெயர்த்திருக்கிறார். இப்பல்கலைக்கழகத்தில் இவ்வ முதியப்பநாதன் யோசேப் அவர்களும் தமிழ் போதித்து வழு
பிரெஞ்சிலிருந்து Moliereநாடக ஆசிரியரின் LA bīLJH6N65b, Victor Hugo6ố Les Miserables HT60ệu Germinal ஆகிய படைப்புக்களும் தமிழுக்கு மொழிபெய (?uuTđ76 pg56Suuri), Les Miserables - 6J 60op (bibi தெரெஸா (குயிலன் 1955), Nana ~ நானா (M.முத்ை 1957) என மொழி மாற்றம் பெற்றன. இன்னும் Racine,
Alexandre Dumas obâ3uffffboï obö6ffil665b 5tôgé குட்டி இளவரசன் என மொழி பெயர்க்கப்பட்டு வெளிவர் பிரெஞ்சிலும், தமிழிலும் வழங்கும் பஞ்சதந்திரக்கன காட்டி நிற்கின்றன. இக்கதைகள் நன்னெறி கூறும் நீதிக் மூலக்கதை ஆகியவற்றை ஒப்புநோக்கும் போது தமிழ்ப் ! இருக்கக்கூடும் எனும் கருதகோளுக்கு இடம் இருக்கிறத பகுதியில் Esope (இகப்) எனும் கிரேக்கப் புலவரால் புை 15b JhbJDTGØöų6ò Phedre (Caius Julius Phaedrus)
Däass6ogbőH6O6T 6J6Hůrty6o6ovið Jean de la Fontaine (1 Sidib Good3,60566ir Fables de la Fontaine - " 6 T முழுக்கற்பனைக்கதைகள்) என பெயர் கொண்டுள்ளன.
17ம் நாற்றாண்டைய பிரான்சில் ஆணவம் மிக்க குற்றச்செயல்கள் முதலானவை மலிந்திருந்தன. அக்காலச் மிருகம் மூலம் நல்வழிகளை எடுத்து விளக்கினார். ஒரு க செய்யப்பட்ட : பொந்தைய்ன் அப்படிப்பை இடையிலே பிற்காலத்தில் மிருகங்களின் இயல்பான குணநலன்களை மூலம் எழுதினார். பொந்தைய்ன் இறந்து இன்று 300 அ வந்து போகும் மிருகம் நரியார் (Renard) பாத்திரமே ஆ மூன்று பகுதிகளாக பன்னிரண்டு அடங்கல் (புத்தகம்)கள் உலகமொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்
(1) Le Corbeau et le renard காகமும் ந (2) Le Renard et les raisins நரியும் திரா (3) Le Lion et le rat சிங்கமும் 6 (4) Le Loup et I'agneau ஒநாயும் ஆ (5) Le Lievre et la tortue முயலும் அ (6) Le Renard et le cigogne நரியும் கெ (7) Le Cigole et la fourmi சிள் வண்டு (8) Le Petit poisson et le pecheur சிறிய மீனு (9). Le Laboureur et ses enfants உழவனும்
(10) Le meunier, son fils et l'ane கழுதையை
Le Corbeau et le Renard 676ápsb Jbffiqjö (Glaúuj6ft BSDL)
Maitre Corbeau, sur un arbre perche,
Tenoit en son bec un fromag Maitre Renard, par I'odeur alleche,

ஜிபெயர்ப்பு செய்யப்பட்டது. இன்னும் பிரெஞ்சுமொழி
(1956), தாயுமானவர் பாடல்கள்(1935), ஆண்டாள் பாதக்கட்டளை (1902) போன்றவற்றை தமிழில் இருந்து கோவை, கம்பராமாயணம் என்பன
பிரெஞ்சில் மொழி பெயர்க்கப்பட்டன. பாரிஸ் ளுக்கு மேலாக தமிழ் கற்பித்த வரும் ரிபுரியும் எலிஸபெத் பார்னு (திருமதி சேதுபதி) காபல்லபுரம் ஆகியவற்றை பிரெஞ்சில் பம்மையாருடன், பிரெஞ்சு-தமிழ்ப் பேராசிரியர் குகிறார் என்பது குறிப்பிடத்தக்கத. \vare, Le Bourgeois gentilhomme, Tartuff é9bôu
ab Emile Zola 6ókö Therese Raquin, Nana, பர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் 'L'Aware ~ உலோபி LATGb (GigigBAJGOghgb i JugßuuTö), Therese Raquin - தயா 1956), Germinal ~ சுரங்கம் (S.P. ராமச்சந்திரன் Balzac, Voltaire,Maupassant, Anatole France, க்கு வந்திருக்கின்றன. Petit Prince எனும் சிறுவர் கதை ந்திருக்கிறது. தைகள் பொருள் ஒற்றுமையும், சூழல் வேற்றுமையும் கதைகள். இலக்கிய வரலாறு, ஆசிரியர் காலம், பஞ்சதந்திரக்கதைகள் பிரெஞ்சு மொழி தழுவலாக 1. இந்நீதிக்கதைகள் கி.மு 6ம், 7ம் நூற்றாண்டு காலப் ]னயப்பட்டவை. இவரின் கதைகளைத் தழுவி கி.மு எனும் புலவர் இலத்தீனில் எழுதினார். பின்னர் 621-1695) இரவல் எடுத்தார். இப்புலவர் எழுதிய ந்தைய்னின் கட்டுக்கதைகள் (கட்டுக்கதை ~
அரசன், கொடும் பிரபுக்கள், ஏமாற்றும் வஞ்சகர்கள்,
சமுதாயத்தை திருந்தச் செய்வதற்காக ~ மனிதனுக்கு த்தோலிக்க மதகுருப் படிப்புக்கென தந்தையாரால் தயார் நிறுத்தி விட்டிருந்ததினால் போலும், தனது வாழக்கையின் மையமாக வைத்த போதனைகளை கற்பனைக்கதைகள் ஆண்டுகள் ஆகின்றன. இவரின் கதைகளில் அதிகம் கும். இவர் 1668, 1678, 1693 ஆகிய காலப்பகுதிகளில் fல் 260 குட்டிக்கதைகளை எழுதினார். இக்கதைகள் றன. அக்கதைகளில் சில: siurb ட்சைப்பழமும் லியும் bட்டுக்குட்டியும் ஆமையும் ாக்கும் ம் எறும்பும் ம் மீனவனும் அவன் பிள்ளைகளும்
விற்கச் சென்ற தகப்பனும் மகனும்

Page 66
Lui tint a peu pres ce langage < A ces mots le Corbeau ne se sent pas de jc
Et pour montrer sa belle voix, Il ouvre un large bec, laisse tomber sa pro Le Renards en Saisit, et dit: << Mon bon Apprenez que tout flatteur Vitaux depens de celui quil'e"coute: Cette lecon vaut bien un fromage, sans dc
Le Corbeau, honteux et confus, Jura, mais un peu tard, qu'on ne 1yptenc
தமிழ்க்கதையில் பாட்டியிடம் இருந்து திருடி எடு காகத்தின் வாயில் ஆனால் பிரெஞ்சுக்கதையில் காகத்தி (Untromage), சூழலுக்கு ஏற்ப வாயில் உள்ள பொருள் (குளிர்வலய நாட்டில் பாற்கட்டி, உலர்வலய நாட்டில் 6 கதைப்பொருள் ஒற்றுமை உடையதாக இருக்கிறது. முக ஏமாறுவதையும், ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவ flatteur vit aux depens de celui quil'ecoute'. (gpgé
2 Le Renard et a Clgogne நரியும் கொக்கும் (உரை நடை
Le Renard invita un jour la Cigogne a Naturellement la Cigogne, a cause de son bec, ne mal Quelques temps apres, elle invita a son tour le lui une carafe pleine de nourriture, mais le col etroit retourna chez lui tout honteux. "Attendez-vous a la நரி ஒருநாள் கொக்கை விருந்துக்கு அழைத்தத அளித்தது. கொக்குக்கு நீண்ட உதடு காரணமாக எது திரும்பியது.
சில காலத்தின் பின், தன் முறைக்கு நரியைக் கொச் வந்தது. தனக்கு முன்னால் ஒரு புட்டி நிறைய உணவு ை கழுத்து நரியை சாப்பிட முடியாமல் தடுத்தது. அது பெரு அவமதிப்பு செய்தால் அது திரும்பி அவருக்கு வரும் 3. Le Meunier, son fils et I'Ane d'ég958)LU 83555
1. தந்தையும் மகனும் கழுதையைக் கொண்டு சில மனிதர்கள் 'பாரம் சுமக்கும் கழுதையை வைத்துக் ெ செல்கிறார்களே என்றனர்.
2. இருவரும் கழுதை மீது ஏறிப் போவதைப் பா 'வாயில்லாத ஜீவன் மேல் இருவரும் ஏறிப் போகிறார்களே தெரிவித்தனர்.
3. தந்தையை ஏறச் செய்து விட்டு, மகன் நடர் 'பிள்ளையை நடக்க விட்டு, தான் குசாலாக ஏறி வருகிறா குறை சொல்லினர் சிலர்.
4. மகனை ஏறச் செய்து விட்டு, தகப்பனை நட வயதான தகப்பனை நடக்கவிட்டு, தான் சவாரி செயகிற செய்தனர் வேறு சிலர்.
5. கழுதையின் கால்களைக்கட்டி, அதை சந்தை செல்லாமல், ஒரு பாலத்திற்குள் போட்டுவிட்டுச் சென்றனர்

El beau!
*>
bie:
ie. Monsieur,
Oute.>>
troit plus.
த்து வந்த வடை ன் வாயில் பாற்கட்டி ர் மாறுகிறது. வடை) ஆனால் ஸ்துதியால் ரும் இருப்பார். "TOut :
1075 HJ புத்தகம், 25.liji. கதை) . :پیوند به :::::::::::::::::. . .
-)
diner; il lui presenta de la sauce dans une assiette.
nga rien et s'en retourna chez elle, sans dire un mot. 2 Renard, qui arriva a 'l'heure fixee et trouva devant de la carafe empecha le Renard de manager, il
pareile" (முதலாவது புத்தகம் 18வது கதை) து. நரி கொக்குக்கு ஒரு தட்டில் விருந்துணவை வும் சாப்பிடாமல் எதுவும் சொல்லாமல் தன் வீடு
க்கு விருந்துக்கு அழைத்தது. நரியும் குறித்த நேரத்திற்கு வக்கப்பட்டதைக் கண்டது. ஆனால் புட்டியின் ஒடுங்கிய ம் வெட்கத்துடன் தன் வீடு திரும்பியது. - "ஒருவருக்கு
சென்ற தந்தையும் மகனும் போதல், அதைக்கண்ட காண்டு நடந்து
ர்த்த மூன்று பெண்கள்
என இரக்கம்
த செல்ல ர் என தந்தையை
ந்து செல்ல, ார் என பரிகாசம்
நக்கு எடுத்துச்
.

Page 67
பிரெஞ்சில் சிறிது மாற்றங்கள்: சந்தையில் விற்பதற்கு க வழியில் காண்பவர்கள் குறை காணுதல்.இறுதியில் நடத் "எல்லாரையும் திருப்திப் படுத்த முடியாத' ஒவ்வொருவ எவரும் சொல்லமாட்டர். (மூன்றாவது புத்தகம்: முதலாவ
4. Le Laboureur et ses enfants 2-p6)/60)sô 916)
ஓர் ஊரில் ஒரு பணக்கார உழவன் இருந்தான். பிள்ளைகளை அழுைத்தார். 'பிள்ளைகளே! நம்முன்னோர்: கொண்டும் விற்று விடாதீர்கள். அதில் ஒரு புதையல் இ எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் முயற்சி செய்தால் கொள்ளுங்கள். இப்போது அறுவடைகாலம். அறுவடை தோண்டிப் பாருங்கள். கிடைக்கும் வரை தோண்டுங்கள்
அந்த கிழ உழவன் இறந்தபிறகு, பிள்ளைகள் நி3 புதையல் எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் வருடக்க $d5555. ' 2_6ogû(31 j605u6ü" (Que le travail est உணர்த்தவே தந்தை அப்படிச் சொன்னார் என்பதை பிள் மொழிபெயர்ப்புக்கு உள்ளாகும் படைப்புக்களில் மு ஊரே யாரும் கேளி என்பதை இலக்கியப் படைப்புக்களி புலமை என்றில்லாமல் பொருளுக்காக (கருத்து) புலமை மொழிபெயர்ப்புக்களில் தழுவல் நிலையும் ஒன்று. தழுவ புலமையே மிகுதியும் கணிக்கப்பட்டாலும், மூலத்தைத் தே வசதிகள் உள்ளமையாலும் மொழிமெயர்ப்பாளரே மூல அ கருவினை மட்டும் பெற்றுக் கொண்டு, ஏனைய நிகழ்வுக தம் எண்ணப்படி மாற்றிக் கொள்ளுதல் இங்கு இடம் பெ Constantin Joseph Beschi 61ỹ)IIồ LII8fìuIII ; வந்தவர். இத்தாலியரான இவர், இத்தாலியம், இலத்தீன் போர்த்துக்கேயம், ஆகிய மொழிகளில் வல்லுனர். இவர் புலமை பெற்றார். தேம்பாவணி, சதுரகராதி, தொன்னூல் 6 எழுதிய கதைகளில் பரமார்த்த குரு (வின்) கதை தமிழ் நால் என உலகத்தமிழாராய்ச்சி நிறுவன நால்கள் கூறுச் இலத்தீன், செக் ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு அ Beschi எனும் தனது இயற்பெயரை விடுத்து, வீரமாமுனி பஞ்சதந்திரக்கதைகளை தமிழில் எழுதினார். இக்கதைகள் நால் வடிவில் வெளிவந்தன. இந்நாலே முதன் முதல் ஆ வரலாறு எனும் நால் சரித்திரம் கூறுகிறது.
வீரமாமுனிவர் ஒரு பாதிரியார் சமயப்பணி புரியவந் இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு மொழிகளிலிருந்து போதை ஒன்று தான் பஞ்சதந்திரக்கதைகள் அடங்கிய தொகுப்பு. திருத்தி அமைத்தார். ""ெ, ",ே என்ற குறியீடுகள் உருவாக் மறுத்தல், லுத்தர் இயல்பு போன்ற உரை நடை நால்கை முன்னோடி எனவும் உரைநடை இலக்கிய வழிகாட்டி எ திருக்குறளையும், தொன்னுலையும் இலத்தீனில் மொழிபெ வழிகாட்டிய மொழியியல் அறிஞர். ܗܝ

ழதையின் கால்களைக் கட்டி தாக்கிச் செல்லுதல். திச் செல்லல்.இரு கதைகளிலும் சொல்லப்படுவது: ரும் ஒரு கருத்துச் சொல்வார்கள். திருப்தியானதாக த கதை)
ன் பிள்ளைகளும் அவனுக்கு சாவு நெருங்கியதை உணர்ந்து தன் கள் விட்டுச் சென்ற நமது நிலத்தை எக்காரணம் ருக்கிறது. அத எந்த இடத்தில் இருக்கிறத என்று
அதைக் கண்டுபிடிக்கலாம். அதை நீங்கள் எடுத்துக் க்குப்பின் நிலத்தைத் தோண்டுங்கள். எல்லா இடமும்
என்று சொன்னார். லத்தின் எல்லாப் பகுதிகளையும் தோண்டினார்கள். டைசியில் அறுவடை விளைச்சல் பலமடங்கு அதிகமாக untresor) என்ற உண்மையை தங்களுக்கு ளைகள் விளங்கிக் கொண்டார்கள். (புத்தகம் 5கதை 9) ழதன்மை பெறுவன இலக்கியப்படைப்புக்களே. 'யாதும் லே தான் அதிகம் உணர முடியும். புலமைக்காக என்பதனை மொழிபெயர்ப்புக்களில் சுவைக்கமுடியும். லில் மூல நூலாசிரியனைவிட மொழி பெயர்ப்பாளரின் தவைக் கேற்ப, விருப்பத்திற்கேற்ப மாற்றக் கூடிய bசிரியரிலும் பார்க்க முன் நிற்கின்றர்ர். மூல நூலின் ள், பாத்திரங்கள், நிகழ்ச்சி மாற்றங்கள், போன்றனவற்றை றுகிறத. 1710ல் இந்தியாவுக்கு கத்தோலிக்க மதப்பணி புரிய
பிரெஞ்சு, கிரேக்கம், ஹப்ரு, ஆங்கிலம், சுப்ர தீபக் கவிராயவிடம் 20 ஆண்டுகள் தமிழ் கற்று விளக்கம் முதலான நால்களையும் எழுதியவர். இவர் உரைநடையில் இலகுவான நடையில் எழுதப்பட்ட முதல் ன்ேறன. இக்கதைகள் தமிழில் இருந்து பிரேஞ்சு, கிரேக்கம், %கி இருக்கிறது. தமிழ் மீது கொண்ட பற்றினால் வர் எனும் தமிழ்ப் பெயர் பூண்டார். 19ம் நூற்றாண்டில் ர் 1826ல் தாண்டவராய முதலியாரால் தொகுக்கப்பட்டு அச்சுவடிவம் பெற்ற தமிழ் நூல் என தமிழ் வளர்ந்த
த இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பணி புரிந்தார். னக்கதைகளை தமிழுக்கு கொண்டு வந்தார். அவைகளில்
இப்பண்டாரகர் எ~ஏ, ஓ-ஓ எனும் எழுத்துக்களை க்கினார். வேதியர் ஒழுக்கம், வேத ஒழுக்கம், பேதகம் ளை யாத்தார் பரமார்த்தகுரு இவரை சிறுகதையின் னவும் அறிஞர் இவரை புகழ வழிவகுத்து யர்த்தார். மொழிபெயர்ப்புத்துறையிலும் முதன் முதல்

Page 68
alie шолтф
சிது ஒரு பூந்தோமடம். a/267 -
நீங்கள் நினைப்பது சயால் வகை வகையான பூ
இன்னல.
வெள்ளை, சிவப்பு, உளதா, மஞ்சள் என விதல் வித வசடிகள் அத் தேரeடத்தை அலங்கரித்தன. அவ்வாறாயின் ?
ஒன0 ஆந்தேரபடம் - சைல்வரத்தம் பூந்தோEடம் இதழ்களின் எண்ணிக்கையில்,பருமனில் மாறுப தம்பூக்கள் கிதழ்களை விரித்து அழகை வெலி
ബിഇ - அப்பூக்களிடையே தீண்ட நிசப்தம் நிலவியது. காற6
செவ்வர்த்தம் ஆன் சைடிகளில் சில, தற்பில் മബിbb அடையரளமாக 7 கினங்கரடி, மாயக்கர்பனைகளி
நிர்ெந்து நின்றதுதான்.
“நான் வெள்ளைச் செவ்வரத்தை, நீ சிவப* எ “ எனது நிறம் உயர்ந்தது, உன்னுடைய திறன் செங்வரத்தல் பூச்செடிகளிடையே சண்டை சச்சர கைரடாமை என7 67ன்னமுடியாத - எழுதமுடியாத உதவம் ஒன்று எத7eடததினுளே நுழைந்தது . சிந்தனைச் செறிவு நிறைந்த மனிதன்தான் அ அவன் தேரடிட்த்தில் - செவ்வரததில் பூச்செடிகளி இந்தித்தான், முடிவு கண்டான்.
செறிப்பான, எல்வர நிறச் செடிவிைலும் கிளைக எல்வா சைவ்வரத்திர துச்செடிகளிலும் ് മേഞ്ഞുഖ്B இப்பொழுது, பைரியதைாரு மாற்றம் நிகழ்ந்திருதத நிறம் பூக்களுல் மலர்ந்திருந்தன.
செவ்வரத்தில் பூச் செடிகளிடையே நிறபேதமிநந்த கரசம மவாந்திருந்தன.
அவை புதுச் தழலை தேர்றுவித்தன. செவ்வரத்தம் பூக்கன் மகிழ்ந்தன, காற்றில் அசிைந்து “நாங்கள் சைவ்வர்த்தர துக்கள்.
நெ செடியில் பூத்த பூக்கன்” என வாடிக் குதுரகவி தம்மில் மாற்றத்தை தோறறுவித்த மனிதனை "எங்களில் மாற்றத்தை தோற்றுவிதத மனிதா ! வேண்டுசகான் வில்த்தன.
அது சபவராலியாய் எருந்து அதிர்ந்து மனித6

-to-eur-goi
ந்சைடிகனா, பல்வேறுபட்ட மண் இனங்களா
மான நிறங்களைக கைாண்ட சைவ்வரத்தல்
என்பது மைத்த பொருந்தும்.
ாத வெவ்வேறு நிறங்களைக் கொண்ட செவ்வரத் விக்கரடி தின்றன.
ീം P
நிகேதப் பூக்களின் நிறங்களை தமக்குரிய ಹ೯೯೬ வில் மிதந்து, பெருமை பேசி திமிராக தின்றதுதான்
சன்வரத்தை”
தரத்தது”
வுகள், ஏற்றிததண்வுகரே புறக்கணிப்புக்கரே, விடஅடுக் கீழ்மீைததனங்கள் தொப்ந்தன.
தத உநவம்.
டையே புதிய மாற்றத்தை கரண விரும்பினான்,
ளை கிள்ளி எருத்தான். அவற்றை மாற்ரி, மாற்றி? ரன்ர. து. எல்லாச் சைவ்வரத்தில் பூச்செடிகளிலும் எல்வா
வில்லை, மாறாக gதிய சிந்தனைகளின் எண்தீை
இததன.
இநரக்கிய சைவ்வர்ததில் பூச் செடிகன்
உன்னிலும் மாறறதனத கொண்டு வர" என
வில் சையல் வரவி பெறத் தொடங்கியது. ப

Page 69
அதிகார ஆட்சியும் ஒரு நாவலும்
இலக்கியத்துக்கும் அரசியலுக்குமான உறவுகள் எப்போதும் சிக்கல் மிகுந்ததாகவே இருக்கின்றன. அரசின் அதிகாரிகள், கலை இலக்கியவாதிகளை, எப்பொழுதும் அரசிற்கு சார்பானவர்களாக இருக்கவே விரும்புகிறது.ஆனால் கலை இலக்கியவாதிகள் சிலர் அரச அதிகாரிகளின் கணிப்பை, எதிர்பார்ப்புக்களைப் பொய்யாக்கி விடுகின்றனர். தனித்துவமும் நன்மையும் கலைத்திறனும் வாய்ந்த கலை இலக்கியவாதிகள் மற்றவர்களின் தேவைக்காக, கட்டளைக்காக எதையும் படைப்பதில்லை. தமது அனுபவங்கள், சமூக அனுபவங்களின் உள்வாங்கல்கள் சமூக யதார்த்தமாக, விமர்சன யதார்த்தமாக அவர்களிட மிருந்து வெளி வருவதுண்டு. அவை அரச அதிகாரி களுக்கு உவப்பானதாக இல்லாதுபோயின், விளைவு அவலம்தான். இவ் அவலம் படைப்பாளிக்கு, படைப்பிற்கு, அரச அதிகாரிகளுக்கு உரிய அவலங் களாக மாறிவிடுவதுண்டு.
அதிகாரிகள் தமக்கு ஒவ்வாத படைப்புக்கள் வெளிவருவதையும், அவை மக்களிடம் பரவுவதை யும் விரும்புவதில்லை. அவற்றை வெளியிடாது தடுக்கும் பல முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். இம்முயற்சிகள் கீழ்த்தரமான நிலைக்கும் போவதுண்டு. இப்படைப்புக்கள் பொறுப்பற்ற பதிப்பகங்களினால் இலாப நோக்கிற்கு உட்படுத்தப் படுவதானால் சிதைந்தும் தொடர்பற்றதமான படைப் பாக மாறிவிடுவதுண்டு. இப்படைப்பின் படைப்பாளி கள் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் நிந்திக் கப்படுவதற்கும், சிலவேளை உயிரை இழுக்கவும் நேர்ந்துவிடுகிறது.
இவற்றிக்கான உதாரணங்களை பெற்றுக் கொள்வதற்கு சோவியத் இலக்கியச் சூழல் பெரிதும் உதவுகிறது. "பாதி கன்னியாளப்திரி பாதி வேசி என அன்னா அக்மத்தோவா நிந்திக்கப்பட்டார். எப்ராலின் பற்றிய கவிதைக்காக ಕ್ಲಾಕೆ! மண்டல்ஸ்ரோம் உயிரை இழந்தார். இவ்வரசியல் இலக்கியச் சூழலில் போரிஸ் பஸ்ரர்நாக்கின் நாவலான " டொக்ரர் சிவாகோ ஏற்படுத்திய விளைவுகள் பற்றிப் பார்ப்போம்.
புரட்சிக்குப் பிந்திய சோவியத் ரசிய இலக்கி யம், அதிலும் லெனினது புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பின்னர் பல்வேறு இலக்கியக் குழுக்களாலும் பல்வேறு கோட்பாடுகளாலும் விவாதிக்கப்ட்ட போதிலும் எப்ராலினின் காலத்தில் ஒவ்வோர் இலக்கியக் குழுவும் தாமே ஏனைய

- மு. புஷ்பராஜன் -
பளப்ரநாக் குழுக்களைவிட, உண்மையான கொம்யூனிஸ்ட் படைப்பாளிகள் என நிரூபிக்கமுனைந்தனர். இந்த நிரூபிப்பு, அரச அதிகாரிகளைத் திருப்திப்படுத்து வதிலேயே முனைப்பாய் இருந்தது. முடிவு, இலக் கியம் அதன் சகல தன்மைகளையும் இழந்தது. இலக்கிய குழுக்கள் அரச கட்டளையைச் செயற் படுத்தும் ஒரு ஸ்தாபனமாக, அதன் சர்வ வியாபகத் தன்மைகள் ஒடிக்கப்பட்டு, சோவியத் ரசியாவுக்குள் குறுக்கப்பட்டு, ஐந்தாண்டுத் திட்டத்தைச் செயற் படுத்தும் ஒரு கட்சிக் கிளையாக வடிவம் பெற்றது. விளைவு; "நீர் என்ன செய்து விட்டீர், வரலாற்றி லேயே முதல் நிகழ்ந்த மகத்தான புரட்சியைப் புரிந்து கொண்டு முன்னணிப் பாட்டாளி வர்க்கத்தின் பாடகனாக விளங்குவதற்கு பதிலாக எங்கேயோர் மூலை முடுக்கிற்குச் சென்று விட்டீர். கடந்த காலத்தில் ரசியா அழுக்கு நிறைந்த பாத்திரம் என்றும், இன்றைய ரசியாவும் அதே நிலையில்தான் உள்ளது என்றும் முழு உலகிற்கும் பிரகடனம் செய்கின்றீர் இல்லையா? கெளரவ தோழரே இது விமர்சனமல்ல. எமது ரசியத் தொழிவாளர் மீதான அவதாறு. இதற்குப் பின்னரும் மத்திய குழு மெளனமாக இருக்குமென நீர் நினைக்கின்றீரா? என எப்ராலினின் கடுமையான பயமுறுத்தலை 1930ல் நாப்பொஸ்ரு கவிஞரான டெமியான் பெட்னி எதிர் கொள்ள வேண்டி இருந்தது. இதன் பின்னர் ஒத்தோடிகள் உயர்த்தப்பட மறுத்தவர்கள் களையெடுக்கப்பட்டனர். பின்னர் அறிமுகப்படுத் தப்பட்ட 'சோசலிசயதார்த்தவாதம் விமர்சனத்திற்கு

Page 70
அப்பாற்பட்ட கோட்பாடாக மாற்றப்பட்டது.
இச்சூழலில் மிகச் சிறந்த கவிஞரும், மொழி பெயர்ப்பாளருமான பஸ்ரநாக் ஒரு நாவல் எழுதம் முயற்சியில் ஈடுபட்டார். பிற்காலத்தில் அதன் கதாநாயகன் பெயரைக் கொண்ட "டொக்ரர் சிவாகோவே அந் நாவல். சைப்பீரியப் பயணத்தின் முதல் வர்ணனைகளும் நாவலில் கவிதைகளின் சில பகுதிகளும் "ZNAMA இதழில் வெளிவந்திருந் தன. ஆயினும் அவை தொடர்பற்றும் ஒழுங்கற்றும் இருந்தன. பின்னர் பல்வேறுவித நெருக்கடிகள் மத்தியில் 1956ல் நாவல் எழுதி முடிக்கப்பட்டது. "டொக்ரர் சிவாகோ' நாவல் படித்தவர்கள் *லாரா பாத்திரத்தை இலகுவில் மறக்க மாட்டார்கள். சிவாகோவின் கவிதைகளில் ஒன்றான "பிரிவு கவிதை யில் லாராவைப் பற்றிய சில வரிகள்:
ஒவ்வோர் அலை முறிவிலும் கரை கடலுக்குநெருக்கமாய் இருந்ததுபோல் ஒவ்வோர் அம்சத்திலும் அவள் அவனுக்கு நெருக்கமாயும், அன்பாயும், இத்தகைய ஆழ்ந்த அன்பை புலப்படுத்தம் வரிகளுக்கு உரியவர் ஒல்கா இவின்ஸ்காயா என இலக்கிய ஆர்வலர்கள் கருதகிறார்கள். பஸ்ரநாக்கே அதைப் பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தியுள்ளார். பிரிட்டிஸ் பத்திரிகையாளர் அன்ரனி பிரவுனுக்கு அளித்த பேட்டியின் போத ’ அவள் எனது மிகச் சிறந்த தோழி. எனது நாளாந்த வாழ்விற்கும், எனத நாலிற்கும் மிகத் தணையாக இருந்தாள். என்னுடன் கொண்ட நட்பிற்காக ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்தவள். என் இளமைப் பருவத்தில் லாரா என்ற ஒருத்தியே இல்லை. என் இளமைப்பருவத்து லாரா பொது அனுபவங்களினால் உருவானவள். எனது பிற்கால லாரா, அவளத இரத்தம், சிறைவாசம் ஆகியவை களினால் என் இதயத்தில் செதுக்கப்பட்டவை என்றார். 1958ல் ரெனேற் சுவேற்சருக்கு எழுதிய கடித்ததில் கூட யுத்தத்திற்கு பிந்திய காலங்களில் ஒரு இளம் பெண்ணை அறிந்தேன். ஒல்கா வஸ்வலோ டொவ்னா இவன்ஸ்காயா. அந்த வேளையில் நான் எழுதத் தொடங்கிய படைப்பில் லாரா அவளே எனக் குறிப்பிட்டார். யார் இந்த ஒல்கா? இவள் பஸ்ரநாக்கின் இலக்கியத் தோழி. அவர் இறந்த பின் விட்டுச் சென்ற அவரது படைப்புக்களின் சட்ட பூர்வமான உரிமையாளரும் பொறுப்பானவருமாவர்.
1946ல் பஸ்ரநாக்கும் ஒல்காவும் சந்தித்தக் கொண்டனர். பஸ்ரநாக் அப்போது தகுதி வாய்ந்த கவிஞர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். ஒல்கா கவிதை எழுதபவராகவும், மொழி பெயர்ப்பாளராயும் இருந்த பொழுதிலும் பஸ்ரநாக் அளவு புகழ் பெற்றுருக்கவில்லை. அப்போத அவள் அரச வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற் றினாள். கையெழுத்துப் பிரதியைப் பதிப்பிக்கக்

கொடுப்பவராயும், அதைப் பெற்றுக் கொள்பவளா கவும் ஆரம்பித்த அவர்கள் நட்பு, பின்னர் முதிர்ச்சி கொண்ட இலக்கிய உள் அன்பாக வேர் கொண்டத.
இக்காலங்களில் ஒல்கா தனது இரண்டாவது கணவனை மேற்கு முனை யுத்தத்தில் இழந்திருந் தாள். இவர் ஒல்காவின் திமித்திரி என்ற மகனின் தந்தை, ஒல்காவின் முதற் கணவன் எமிலியானோவ் கொம்யூனிஸ்ட் கட்சியில் உயர் அதிகாரியாகப் பணி புரிந்தவர். 1941ல் மொஸ்கோவில் தற்கொலை செய்து கொண்டார். இவர் மூலம் இரினா என்ற மகளும் ஒல்காவிற்கு உண்டு. பஸ்ரநாக்கும் தனத முதல் மனைவியைத் தறந்து பிரபல பியானோ வல்லுனரான ஜென்றிக் நியூகாயசின் மனைவியான சினாடியாவை தனது இரண்டாவது மனைவியாகக் கொண்டிருந்தார்.
கவிதாரசனையும், மொழிபெயர்ப்புப் பணிகளும் பஸ்ரநாக், ஒல்கா இருவரத அன்பை ஆழப்படுத்தி அடிக்கடி சந்தித்துக் கொள்ள வைத்தன. அதே வேளை அரச அதிகாரிகளின் வேவுப்பார்வையும் இவர்கள் மீது கவியத் தொடங்கின. அதை அவர்கள் உணர்ந்தும் இருந்தனர். அதவரை வெளிவந்திருந்த நாவலின் சில பகுதிகளும், கவிதைகளும் வேண்டப்பட்ட "சோசலிச யதார்த்தவாதத்திற்குப்" பொருந்தி வரவில்லை. பஸ்ரநாக் தான் எழுதம் பகுதிகளை தன் நண்பர்களுக்கு படித்தக் காட்டும் வழக்க முடையவராதலால் நாவலின் எழுதப்படும் பகுதிகளை ஒல்காவிற்கு படித்தக் காட்டுவார். விவாதிப்பார். ஆலோசனைகள் பெறுவார். அவளுடன் அவர் சார்ந்த எல்லா விசயங்களையும் கலந்து ஆலோசித் தார். இச்சூழ்நிலையில் ஒரு நாள் ஒல்காவின் மகளுக்கு வீட்டில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் ஒல்காவும் கைது செய்யப்பட்டாள். அவளது வீட்டைச் சோதனையிட்ட அதிகாரிகள் பஸ்ரநாக் ஒல்காவிற்கு எழுதிய கடிதங்கள், அவர் படைப்பினர், தட்டச்சுப் பிரதிகள் கையெழுத்திட்டு அவளுக்கு அன்பளிக்கப் பட்ட அவர் கவிதைத் தொகுப்புக்கள் எல்லாவற்றை யும் அள்ளிச் சென்றனர். இக்கைது பற்றி அறிந்த பஸ்ரநாக் எல்லாம் முடிந்தத. அவர்கள் அவளை என்னிடமிருந்து எடுத்தச் சென்று விட்டனர். நான் இனி மீண்டும் அவளைப் பார்க்க முடியாது. இத மரணத்திற்குச் சமமானது. அதிலும் மோசமானது எனப் புலம்பினார்.
பஸ்ரநாக் ஒரு பிரிட்டிஸ் உளவாளி, சோவியத்திற்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டில் மாட்டிவிடும் நோக்கத்திற்காகவே ஒல்கா கைது செய்யப்பட்டாள். "லுபியன்கா சிறைச்சாலையில் விசாரணை செய்த அதிகாரி அவள் என்ன சொல்ல வேண்டும் என்பத பற்றி தெளிவாக எடுத்தரைத்தார்.
"நீயும் பஸ்ரநாக்கும் இந்நாட்டை விட்டு வெளியேற எப்படித் திட்டம் தீட்டினிர்கள்.சோவியத்

Page 71
தின் ஒழுங்குமுறையை எப்படிச் சீரழித்தீர்கள். எம் அரசை விரும்பாமல் வெளிநாட்டவரின் பொய்களுக் குச் செவிமடுத்தீர்கள். அந்த நாவல் தான் என்ன? எப்போதும் அவர் தன் சிந்தனைகளை உள்ளோடு பகிர்ந்து கொள்பவர். அந்த நாவலில் அவர் தொடர்ந்து எழுதத் தீர்மானித்திருப்பவை எவை? யார் உங்களது நண்பர்கள்
"அந்த நாவல் வாசித்ததை நீ நிச்சயமாகச் சொல்லலாம். அது சோவியத் வாழ்க்கை பற்றிய பொய் என்று.நாங்களும் அவைகள் பற்றி அறிவோம் என நீ அறிவாய். ஆகவே அப்பாவியாக நடிக்க முயலாதே. உதாரணத்திற்கு "மேரி மக்டலின் கவிதையை எடுத்துக் கொள். எந்தத் தவறுகளை இவர் விபரிக்கிறார். நீ ஒரு சோவியத் பெண்மணி
மேரி மக்டலின் அல்ல என ஏன் உன்னால்
ஒலகா எடுத்துச் சொல்ல முடியாத'
இவ்வாறான குற்றச் சாட்டுக்களை ஒல்கா கடுமையாக மறுத்து வந்தாள். இறுதியில் ஒல்காவின் மகளுக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் அவளுக் தும் பஸ்ரநாக்கிற்கும் நடந்த சோவியத்திற்கு எதிரான உரையாடலுக்கும், சோவியத் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லத் திட்டம் தீட்டியதற்கும் சாட்சியாக அழைக்கப்பட்டார். ஜோடிக்கப்பட்ட இச்சாட்சியை அவள் மறுத்தாள். (பின்நாளில் வற்புறுத்தலினால் அவ்வாறு ஒப்புக் கொண்டதாக அவ் ஆங்கில ஆசிரியர் ஒல்காவிடம் கூறினார்). ஒரு வருட காலம் விட்டு விட்டு நடைபெற்ற இவ்விசாரணையின் பின்னர் ஒல்கா சைபீரியாவிற்கு அனுப்பட்டாள்.
பெண்களுக்கான முகாமில் கட்டாய கடின உழைப்பிற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட அவள் ஸ்ராலினின் மரணத்திற்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் ஒருத்தியாக வெளியே வந்தாள். பினனர் மொனப்கோவில் தனது பழைய வசிப்பிடத்தையும், பழைய பதவியினையும் பெற்றுக்
 

கொண்டாள்.
ஒல்கா மொஸ்கோவிற்கு திரும்பிய பின்னர் அவளும், பஸ்ரநாக்கும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். ஸ்ரநாக்கின் பெருமதிப்பு வாய்ந்த மொழி பெயர்ப்புகளுக்கு இக்காலங்களில் ஒல்கா உதவியாக இருந்தாள். அவற்றின் மறுபிரசுரத் திற்கும், புதிய பதிப்பிற்கும் அவளே பொறுப்பாக இருந்தாள்.
"டொக்ரர் சிவாகோ' நாவல் 1956ல் முடிவுற்ற போது (1955ன் இறுதிப்பகுதியில் என்றும் சொல்லப்படுவதுண்டு). சோவியத் ரசியாவிற்கும் மேற்கு நாடுகளுக்குமான உறவு ஒப்பீட்டளவில் சுமுக நிலையில் இருந்தது. புரட்சிக்குப் பின்னர் அனுபவிக்கமுடியாத மிகப் பெரிய சுதந்திரம் கிடைத்ததாக சோவியத் எழுத்தாளர்கள் மகிழ்ச்சி யடைந்தனர். "டொக்ரர் சிவாகோ நாவல் சோவியத் அரசின் போக்குகளை கடுமையாக விமர்சித்த போதிலும் அவை பிரசுரிக்கப்படும் என பனப்ரநாக் நம்பியிருந்தார்.
தனது முன்னைய படைப்புக்களை வெளியிட்ட Novy mir" க்கு நாவலை அனுப்பி வைத்தார். ஆனால் "Nowymi"ரோ நாவலைப் பூரணமாக வெளியிடும் நிலையில் இல்லை. பிரச்சனைக்குரிய, சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கித் தரும்படி பஸ்ரநாக்கை கேட்டனர். அவர் மறுத்து விட்டார். "நாவல் பிரசுரிப்பதற்கான ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டுவிட்டதாயும் அதற்காக பெற்றுக் கொண்ட முன் பணத்தைத் திருப்பி அனுப்பும் படியும் பஸ்ரநாக் கேட்கப்பட்டார். இதன் பின்னர் பல பதிப்பகங்களுக்கு நாவலின் பிரதிகள் அனுப்பப்பட்டன. ஆயினும் அவர்களிடமிருந்து பிரசுரிப்புப்பற்றி எந்த வார்த்தையும் இல்லை. பொறுமையிழந்த அவர் "அவர்கள் அதைப் பிரசுரிக் கப்போவதில்லை. நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் யார்யார் இதைப் படிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இதை அனுப்பப் போகிறேன்' என ஒல்காவிடம் கூறினார்.
1956ன் மே மாத ஆரம்பத்தில் மொஸ்கோ வானொலியின் இத்தாலிய மொழிச் சேவையில் "டொக்ரர் சிவாகோ நாவல் இத்தாலிய மொழியில் பிரசுரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னணியானது சேர்ஜியோ டி அஞ்சலா என்பவர் மொஸ்கோ வானொலியின் இத்தாலிய சேவையில் பணியாற்றியவர். இத்தாலிய கொம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினரும், வெளியீட்டாளருமான பெல்ரிநெல்லி தம்மிடம் கேட்டுக் கொண்டதன்படி - சோவியத் இலக்கியத்தின் புதிய படைப்புக்கள் பற்றி தகவல்களை (வெளியீட்டுக்காக) தெரிவிக்கும்படி - தமது ஓய்வு நேரத்தில் படைப்பாளிகள், படைப்புக கள் பற்றிக் கவனம் கொண்ட வேளை "டொக்ரர் சிவாகோ' நாவலை அறிய நேர்ந்தது அவர், பஸ்ரநாக்கை அணுகியபோது முதலில் தயங்கிய

Page 72
அவர்(பஸ்ரநாக்) நீண்ட உரையாடலுக்குப் பின் சட்டபூர்வமான அறிவித்தலுக்குப் பின்னர்தான் நாவல் பிரசுரிக்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் நாவலை அளித்தார்.
இந் நாவலால் பின்னாளில் எழுந்த சர்ச்சை களின் போது சேர்ஜியோ டி ஆஞ்சலோ இதபற்றி ஒரு கட்டுரை எழுதினார். "பெல்ரிநெல்லியின் அக்கறை சோவியத்தின் புதிய படைப்புக்கள் பற்றி இருந்தனவே தவிர பஸ்ரநாக்கின் குறிப்பிட்ட நாவல் பற்றி அல்லவெனவும், நாவலின் பிரதியை தான் பெற்றுக் கொள்ளும் வரை அவருக்கு(பஸ்ரநாக்) அந் நாவலை வெளிநாட்டில் வெளியிடும் எண்ணம் எதவும் இருக்கவில்லையெனவும் குறிப்பிட்டார்.
இத்தாலியில் நாவல் பிரசுரமாகப் போகும் அறிவிப்பைத் தொடர்ந்து, நாவலின் பிரதியைத் திரும்பப் பெற்றுக் கொள்ள பஸ்ரநாக்கை வற்புறுத் தம்படி ஒல்கா கேட்கப்பட்டாள். அவளும் நிலமை ஏற்படுத்தப் போகும் மோசமான விளைவுகளை உணர்ந்து சேர்ஜியோ டி ஆஞ்சலோவிடம் நிலமையை விளக்கி, பிரதியைத் திரும்பப் பெற்றுத்தருமாறு கேட்டாள். ஆயினும் காலம் தாமதமாகி விட்டது. பெல்ரிநெல்லி அவற்றைப் பிரசுரிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு விட்டார்.
அதிகார ஆட்சி இதன் பின்னர் நேரடியா கவே பஸ்ரநாக்கிடம் திரும்பியத. நாவல் இத்தாலி யில் பிரசுரமாவதை தடுக்கும் நோக்குடன் கையெ ழுததப் பிரதியைச் செம்மைப்படுத்தவதற்காக திருப்பி அனுப்பும்படி பெல்ரிநெல்லிக்குக் கடிதம் எழுதம்படி வற்புறுத்தப்பட்டார். அந்நிலையில் பஸ்ரநாக் எவ்வாறான நிலையில் இருந்தார் என நடெஷ்டா மன்டல்ஸ்ரொம் இவ்வாறு குறிப்பிடுகிறார். ”டொக்ரர் சிவாகோ பற்றிய அமளி தொடங்கிய வேளை சுக்கோவுடன் (எழுத்தாளர் சங்க செயலாளர்) அவர் காரியாலயத்தில் பஸ்ரநாக்கிற்கு ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. பஸ்ரநாக் மிகுந்த பதட்டத்தடன் காணப்பட்டார். முழு எழுத்தாளர்களாலும் தான் நார்நாராகக் கிழிக்கப்பட்டு விடுவேனோ எனப் பயந்தார். உள்ளே பஸ்ரநாக்கை எவ்வாறு தன்புறுத்துவார்கள் என கவலை கொண்டேன். ஆனால் பஸ்ரநாக்கோ ஒருவகைச் சந்தோசத்துடன் வெளியே வந்தார். நாவல் வெளிவராதபடி தந்தி அனுப்புவதாக ஒப்புக் கொண்டார்.
அதே வேளை மொஸ்கோ வெளியீட்டு நிறுவனம் பெல்ரி நெல்லிக்கு ஒரு கடிதம் அனுப் பியத. அதில் "டொக்ரர் சிவாகோ நாவல் இவ்வருட (1957) செப்ரெம்பரில் சோவியத் யூனியனில் பிரசுரிக் கப்பட இருப்பதாயும், அதற்கு முன் இத்தாலியில் அதைப் பிரசுரிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டது.
பெல்ரி நெல்லி எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. பஸ்ரநாக்கின் தந்திபற்றி ஜெவ்ருசெங்கோ விடம் குறிப்பிடும் போது, அத்

தந்தியைத் தான் நம்பவில்லை என்றார். காரணம் அத் தந்தி ரசிய மொழியில் இருந்ததே. பஸ்ரநாக்கைப் புரிந்து கொண்ட வகையில் தந்தி பிரான்சிய மொழியில் இருந்திருந்தால் நம்பியிருப்ப தாகவும் கடறினார்.
எம்முயற்சியும் கைகூடாத நிலையில் சுக்கோவ் நேரடியாகவே பெல்ரிநெல்லியிடம் செல்லத் தீர்மானித்தார். அவ்வேளை சோவியத் கவிஞர் குழு ஒன்று இத்தாலி செல்ல ஏற்பாடாகியிருந்தது. செல் பவர்கள் பட்டியலில் முதலில் சுக்கோவ் பெயர் இடம்பெறவில்லை. திடீரென ஒருவர் பெயர் நீக்கப் பட்டு அதில் சுக்கோவ் பெயர் சேர்க்கப்பட்டது. இவ்வாறு நீக்கப்பட்ட பெயர் பஸ்ரநாக்கினது என்று சொல்லப்பட்டத.
நாவல் வெளிவரக் கூடாது என இத்தாலிய கொம்யூனிஸ்ட் கட்சியால் பெல்ரி நெல்லி வற்புறுத் தப்பட்டார். நாவல் வெளி வந்தால் கொம்யூனிஸ்ட் கட்சியின் புகழைச் சிதைத்து விடும் என சுக்கோவ் வாதிட்டார். தலை சிறந்தது எனத் தான் நம்பும் ஒரு படைப்பை வெளியிடாமல் தடுப்பதைவிட கட்சியிலிருந்து விலகுவதே மேலானது என பெல்ரி நெல்லி கூறினார்.
பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் மகா நாட்டில், பிரதியை செம்மைப்படுத்த திருப்பி அனுப்பும்படி ஆசிரியர் தந்தி அனுப்பியும் திருப்பி அனுப்பப்படாததைக் குறிப்பிட்டு 'சுக்கோவி கெடுபிடி யுத்தம் இலக்கியத்தள் நழைந்த விட்டத. கலைச்சுதந்திரம் மேற்குலகால் இவ்வாறாக விளங்கிக் கொள்ளப்படுமாயின் நான் உறுதியாகக் கூறுகிறேன். இதற்கு முற்றிலும் வேறான பார்வையை நாம் கொண்டுள்ளோமீ" என்றார்.
சோவியத் அதிகாரிகளின் எல்லாவித முயற்சிகளையும் மீறி 1957 நவம்பரில் "டொக்ரர் சிவாகோ இத்தாலியில் பிரசுரமாகியது. ஆறு மாத காலத்துள் ஆங்கிலம், பிரான்ஸ், ஜேர்மன், சுவீடன் மொழிகள் உட்பட இருபத்திமூன்று மொழிகளில் பிரசுரமாயின. அதைத் தொடர்ந்து 1958 ஒக்டோபர் 23ம் திகதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு போரிஸ் பஸ்ரநாக்கிற்கு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு சோவியத் ரசியாவிற்குள் ஒரு பெரும் புயலையே கிளப்பிவிட்டத. இதன் முதல் சமிக்கை அலை கொன்ஸ்ரன்ரின் பெடினிடம் இருந்து எழுந்தது. அவர் பஸ்ரநாக்கைச் சந்தித்து 'பாரதார மான நெருக்கடிகளைத் தவிர்க்க வேண்டுமாயின் தாமாகவே முன் வந்த நோபல் பரிசை தவிர்க்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து அவர் பலராலும் பலவாறாக நிந்திக்கப்பட்டார். யூதாஸ் என்று இகழப்பட்டார். அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. சோவியத் எழுத்தாளர் சங்கத்திலிருந்த வெளியேற்றப்பட்டார்.எழுத்தாளர் சங்கம் வெளியீட்டு நிறுவனங்களிடமிருந்து சேகரித்த வழங்கும் றோயல்ரியும் அவருக்கு நிறுத்தப்பட்டத.

Page 73
மனமுடைந்த பஸ்நாக் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். நிலமையை உணர்ந்த ஒல்கா அதபற்றி பெடினிடம் கூறிய போது "பஸ்ரநாக் தனக் கும் எமக்குமிடையே கடக்க முடியாத பாதாளத்தையே தோண்டி விட்டார் என குறிப்பிட்டு, அவரை தற்கொலை செய்து விடாதபடி பார்த்தக் கொள்ளும்படி கூறி இதபற்றி மத்திய குழுவுடன் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி எழுத்தாளர் சங்க கூடத்தில் கலாராசப் பகுதியின் மத்திய குழு உறுப்பினரான பொலக்காபோவை ஒல்கா சந்தித்து நிலமையை எடுத்தக் கூறினார். அவர் "பஸ்ரநாக் தற்கொலை செய்து கொள்வது ரசியாவின் முதகில் இரண்டாவது தடவையும் குத்தவதாகும்" எனக் குறிப்பிட்டு பஸ்ரநாக்கை அவர் பாதையை தெரிந்து கொள்ளும் படி, மக்களிடம் மீண்டும் அவர் திரும்ப வேண்டும் அததான் இந்த அமளிகளை முடிவுக்குக் கொண்டு வரும் என்றார்.
நிலமை ஓரளவு சாதகமான நிலைக்குத் திரும்புவதை உணர்ந்த ஒல்கா சற்று ஆறுதலடைந் தாள். இதற்கிடையில் பஸ்ரநாக் தான் கோபல் பரிசை நிராகரிப்பதாக நோபல் பரிசுக்குழுவுக்கு தந்தி ஒன்றை அனுப்பியிருந்தார். எனவே நிலமை ஓரளவு சுமுக நிலை அடையும் என நம்பியிருந்தாள். ஆயினும் கட்சியின் முக்கிய அதிகாரியும் பின்நாளில் K. G. B. யின் அதிகாரியுமான செமிகாஸ்ரினி ரெலிவிஷன் உரை அவள் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கியத. அவர் தமத உரையில் "அவர் பேஸ்ரநாக்) மக்கள் முகத்தில் அறைந்த விட்டார். ஒரு பன்றி கூட அவ்வாறு செய்யாதது. தான் உண்ட இடத்தில் கழித்து விட்டார். அவரை உண்மையாகவே நாட்டை விட்டு வெளியேற்றி முதலாளித்துவ சொர்க்கத்தில் இருக்க அனுமதிப் போம்" என்றார். நிலமை மீண்டும் தலை கீழாகியத. நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக் கொண்டே வந்தது. ஆயினும் ரசியாவுக்கு வெளியே அவருக்காகப்பரிந்துரைக்கவும் அவரை ஏற்றுக் கொள்ளவும் பலர் தயாராக இருந்தார்கள். அவர்களில் ஏணஸ்ட் கெமிங்வே, அல்பேட்டோ மொறாவியா, அல்பேட்காமு போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
இந்த எதிர்ப்புக்களின் மத்தியில் நிலமையை அமைதிப்படுத்தும் நோக்குடன் மிக நெருங்கிய நண்பர்களின் ஆலோசனைப்படி குருசேவுக்கு உருக்கமான கடிதம் எழுதினார். அதில் முக்கிய மான சில பகுதிகள் "தோழர் செமிகாஸ்ரினியின் உரையின் மூலம் சோவியத்நாட்டில் இருந்து என்னை வெளியேற்றுவதைத் தவிர்க்க அரசு வேறு எந்த மாற்று வழியையும் முன் வைக்காத என எண்ணுகிறேன்.. இதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியாதது.எனது பிறப்பால் எனத வாழ்க்கை யால், எனத படைப்புக்களால் ரசியாவுடன்

பிணைக்கப்பட்டுள்ளேன்.எனது நாட்டைவிட்டு வெளியேறுவது என்பத எனது சாவுக்கு நிகரானது. அதனால்தான் இந்த இறுதி நடவடிக்கையை எடுக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். எனது நெஞ்சில் கை வைத்தச் சொல்கிறேன். சோவியத் இலக்கியத்திற்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப் பைச் செய்ததுள்ளேன். தொடர்ந்தம் அவ்வாறு இருப்பேன் என் நம்புகிறேன்.
இக்கடிதத்தின் விளைவாக பஸ்ரநாக் தன் தாய் நாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டார்.
சோவியத் ரசிய றோயல்ரி நிறுத்தப்பட்டதும், மேற்கு நாடுகளிடமிருந்த "டொக்ரர் சிவாகோ நாவல் மூலமும், அவரது முன்னைய படைப்புக்களின் மறுபதிப்புக்களின் மூலமும் கணிசமான பணம் அவருக்குக் கிடைத்த வந்தத. பஸ்ரநாக் தன்ன டக்கமும், பணிவும் கொண்ட வாழ்க்கை வாழ்ந்தத னால் இப்பணத்தை வருவாய் குறைந்த, வசதியற்ற வாழ்க்கை நடத்தம் எழுத்தாளர்களுக்குப் பயன் படுத்த எண்ணினார். அவர் இறப்பதற்கு முன்னர் தன்னிடம் பணத்திற்கு வேண்டிய பல்வேறு எழுத்தாளர்களுக்கு தனது றோயல்ரியில் குறிப்பிட்ட தொகையை அனுப்பும்படி வெளிநாட்டு இலக்கிய நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதினார். இதில் குறிப்பிட்ட தொகையை தனத மனைவிக்கும், ஒல்காவின் இரு பிள்ளைகளுக்கும் நம்பிக்கை நிதியத்திற்கான மூலதனத்தின் மூலம் ஒழுங்கு பண்ணினார்.
"டொக்ரர் சிவாகோ நாவலின் புகழுக்கும், அது சோவியத் ரசியாவில் எழுப்பிய புயலுக்குப் பின்னால் பஸ்ரநாக் மிகுந்த நோய்வாய்பட்டார். ஒல்கா மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த தனத இலக்கியத் தோழனுக்கு மேற்கு நாட்டு இலக்கிய ஆர்வலர்களைச் சந்திக்க வைப்பதற்கான ஒழுங்கு களைச் செய்து கொண்டிருந்தாள். பஸ்ரநாக் தனத இல்லத்தைப் பொலிசார் கண்காணிப்பதனால் மொஸ்கோவிலுள்ள ஒல்காவின் வசிப்பிடத்தில் பொலிசார் பார்வை விழாத என நம்பினார். மேற்கு நாட்டு எழுத்தாளர்கள் பஸ்ரநாக்கைச் சந்திப்ப தற்கான ஒழுங்குகளை ஒல்கா அங்கு மேற்கொண்டாள். அதிக காலம் கழியும் முன் ஒல்காவும் கவனிக்கப்படுகிறாள் என்பதைப் பஸ்ரநாக் உணர்ந்து கொண்டார். இச்சூழ்நிலை குறித்த வெளி நாட்டில் உள்ள தன் நண்பர் ஒருவருக்கு அவர் பின்வருமாறு எழுதினார். "கடவுள் இதனைத் தவிர்க்க வேண்டும். ஒல்காவை அவர்கள் கைத செய்த விடுவார்களானால் நான் உமக்கு ஒரு தந்தி அனுப்பு வேன். அதில் ஒருவர் செம்புள்ளி நச்சுக்காய்ச்சலால் பீடிக்கப்ட்டுள்ளார் என அறிவிக்கப்படும். இம்முயற்சி யில் எனக்குச் செய்யப்பட இருப்பதபோல் எல்லா ஆபத்து மணிகளும்(கோவில்களில்) அடிக்கப்பட வேண்டும். அவள் மீதான தாக்குதல் என்மீத விழுந்த அடியே’ என்றார்.

Page 74
பல்வேறு புறக்கணிப்புக்களாலும் அவமானங் களாலும் பாதிப்புற்ற பஸ்ரநாக் 1960ன் மேமாதத் தில் மொஸ்கோவிற்கு அருகிலுள்ள பெரிடெல் கினோவிலுள்ள தமத வீட்டில் நோயுற்று மரணப்ப டுக்கையில் வீழ்ந்தார். ஒல்கா அவர் வீட்டிற்கு அண்மையில் வசிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டி ருந்தது. அவருக்கு இதய நோயுடன் புற்று நோயும் இருப்பத கண்டு பிடிக்கப்பட்டத. அவர் எந்த அதிர்ச்சியையும் தாங்கக் கொள்ளக்கூடாது என்ப தற்காக ஒல்காவிற்கு அவரைச் சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தத. ஆயினும் அவர் ஒல்காவிற்கு கடிதங்கள் எழுதினார். எழுத முடியாத போத தனத தாதி மூலம் அவளுக்கு செய்தி அனுப் பினார். "யார் எனது மரணத்தினால் அதிகம் வருந்துவார்கள்? யார்? ஒல்காதான். அவளுக்கு வாழ்க்கைக்கு ஏதாவது செய்வதற்கு எனக்கு நேரம் கிடைக்காமல் போய்விட்டத. அவள் தன்பப்படுவது தான் மிகக் கொடுமை" என தன் தாதியிடம் இறப்ப தற்கு சற்று முன் கூறினார். தன் தலையைத் தாங்கிக் கொண்டிருந்த தாதியிடம் அவர் கடைசியாக கூறிய வார்த்தைகள் இததான். "என்னால் தெளிவாக கேட்க முடியவில்லை. பனிப்புகார் என் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் அத போய் விடும். போய் விடும் அல்லவா? நாளை யன்ன லைத் திறந்து விட மறந்து விடாதே. ரசிய இலக் கியத்திற்கு தனது ஒப்பற்ற கவிதைகள் மூலம் வளமூட்டிய அத்தகுதி வாய்ந்த கலைஞர், 1960ம் ஆண்டு மே மாதம் 30ந் திகதி இரவு 11.20க்கு இவ்வுலகை விட்டு நீங்கினார்.
பஸ்ரநாக் மறைந்த செய்தி சோவியத் இலக்கியப் பத்திரிகைகளில் எவ்வித முக்கியத்தவமு மின்றி கடைசிப் பக்கத்தில் சிறிய குறிப்பொன்றின் மூலம் வெளி வந்திருந்தன. அவரது சவ அடக்கம் பற்றிய இடமோ, நேரமோ எதவும் குறிப்பிடப்பட வில்லை. ஆனால் கொப்பி ஒற்றைகளில் எழுதப் பட்ட அறிவிப்புக்கள் மின்சார ரயில்களிலும், புகையிரத ரிக்கற் வாசல்களிலும் ஏனைய இடங்களி லும் மக்களால் ஒட்டப்பட்டன. அவற்றில் ஒன்றில் "தோழர்களே எமத காலத்தின் மிகச் சிறந்த கவிஞர் களில் ஒருவரான போரிஸ் லியனோடாவிச் பஸ்ரநாக் 1960 மே மாதம் 30, 31 இரவு காலமானார். அவரது இறுதிச்சடங்கு பெரிடெல்கினோவில் உள்ள அவரது இல்லத்தில் 15.00 மணிக்கு இடம் பேறும் என்று காணப்பட்டத. தொலைபேசிகள் மூலம், வாய் மொழிகள்மூலம் எம்மக்களுக்கும் பரவின. அதிகாலையிலிருந்து நண்பர்கள், உள்ளுர் விவசாயி கள், தொழிலாளிகள், முதியோர், இளவயதினர் என பலர் கூடத் தொடங்கி விட்டனர்.
பஸ்ரநாக்கின் உடல் சவ அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படுவதற்கு முன் அருகில் இருக்க ஒல்கா அனுமதிக்கப்பட்டாள். இது "டொக்ரர் சிவாகோ நாவலில்: யூரிசிவாகோ உடல் அருகே

இறுதிவிடை பெறுவதற்காக லாரா தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டதை நினைவூட்டுகின்றது. "சென்று வருக எனது மேன்மையே, எனது அன்பே, எனது உரிமையே, எனது பெருமையே, சென்று வருக. விரைவும் ஆழமும் கொண்ட எனது நதியே, உமது நீண்டஅலையின் ஓசையை நான் எவ்வளவு விரும்பி னேன். உமது குளிர்வும் ஆழமும் கொண்ட நதியில் குளிப்பதற்கு நான் எவ்வளவு விரும்பினேன். என்ற லாராவின் வரிகளை ஒல்காவும் கூறியிருப்பாளா?
கடைசி நேரத்தில் அதிகாரிகள் ஒப்புக்கு வாகன வசதிகள் அளிக்க முன் வந்தனர். அதை மறுத்து அவர் உடல்; தோள்கள் மூலம் அவர் வீட்டிலிருந்து நெடிய பாதையைக்கடந்து, வயல் நிலங்களைக்கடந்து பைன் மரங்கள் உள்ள மலைப் பகுதியை வந்தடைந்தது. அவ்விடத்திலேயே தான் புதைக்கப்படவேண்டுமென அவர் விரும்பியிருந்தார்.
சம்பிரதாயமான உரைகள், அவர் கவிதைகள் அங்கு வாசிக்கப்பட்டது. அப்போது சாதாரண பொத மக்களில் ஒருவர் "சமாதானமாய் உறங்கு அன்பான போரிஸ் லியோனோடோவிச் உனது எல்லாப் படைப் புக்களையும் நாம் அறியோம். ஆனால் இந்நேரத்தில் உறுதி எடுப்போம். ஒரு நாள் வரும். அப்போது அவற்றையெல்லாம் நாம் அறிவோம். உமது நாலைப் பற்றிய அவதாறுகளை நாம் நம்பவில்லை. உமது சகோதர எழுத்தாளர்கள் பற்றி நாம் என்ன கூறுவது. அவர்கள் உமக்கு ஏற்படுத்திய அவமா னத்தை விளக்க வார்த்தைகள் இல்லை. சமாதானத் தில் இளைப்பாறு போரிஸ்" என்று கூறினார்.
இறுதியில் பஸ்ரநாக் உடல் புதைகுழியில் இறக்கப்பட்டபோதசென்று வருக மேலானவனே, பஸ்ரநாக்கிற்கு மகிமை உண்டாவதாக, ஒசன்னா என்ற ஒலிகள் எழுந்தன.
பஸ்ரநாக் இறந்ததும் ஒல்காவின் மகள் இரினாவிற்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆவணி மாதம் 20ந் திகதி பின் போடப்பட்டத. அப்போது இரினாவிற்கு வயது இருபத்தியிரண்டு. இரினாவுடன் கோர்க்கி இலக்கிய நிறுவனத்தில் கல்வி பயின்ற ஜோர்ச் நைவட் என்ற பிரெஞ்சு இளைஞர் அவளுக்கு காதலனாய் இருந்தார். திருமணத்திற்கு பத்து நாட் களுக்கு முன் நைவட்டின் ரசியாவில் வசிப்பதற்கான அனுமதியைப் புதுப்பிக்க அரசு மறுத்த விட்டத. குறைந்த நாட்களுக்காவத தனது அனுமதியை நீடிக்கும்படி குருசேவிற்கு, நைவட் வேண்டுகோள் விடுத்தார். ஆயினும் அத மறுக்கப்பட்டது. காதல் மனம் கொண்ட அந்தப் பிரெஞ்சு இளைஞன் உடைந்த மனோரதங்களுடன் ஆவணி 10ல் சோவியத் ரசியாவை விட்டு வெளியேறினான். நைவட் வெளியேறி ஒரு வாரங்களின் பின் ஒல்கா கைது செய்யப்பட்டாள். மீண்டும் இரு வாரங்க ளின் பின் இரினாவும் கைத செய்யப்பட்டாள்.
ஒல்கா கைது செய்யப்பட்டவுடன் பஸ்ரநாக் எதிர்பார்த்தது போல் எல்லாக் கோவில் மணிகளும்

Page 75
அடிக்கப்படவில்லை. சிலர் சோவியத் அரசுடனான சங்கடங்களைத் தவிர்த்துக் கொண்டனர். ஆயினும் கிரகம் கிரீன், பெர்னாட் ரசல்னப் போன்றோர் குருசேவிற்கு தனிப்பட்ட ரீதியில் கடிதம் எழுதினார்கள். பதில் பூச்சயம் தான். இறுதியில் 1960ன் மார்கழி 12ல் அரசுக்கு எதிரான குற்றவியல் சட்டத்தின்படி ஒல்காவிற்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தாயின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக இரினாவிற்கு மூன்று ஆண்டுகளும் விதிக்கப்ட்டது. ஒல்கா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு இவையே. 800,000 ரசிய ரூபிள் பெறுமதியுள்ள பணத்தை சட்டபூர்வமற்ற முறையில் பெற்றுக் கொண்டதே.
இப்பணம் பஸ்ரநாக்கின் றோயல்ரியிலிருந்தம் (அவர் கடிதப்பிரகாரம்) ஒல்காவின் மொழிபெயர்ப்புக்கள் மூலமூம் கிடைத்த பணமாகும். ஆயினும் சோவியத அரசு அத பற்றி கவலைப்படவில்லை. அவளைத் கண்டிப்பதிலேயே குறியாக இருந்தது. ஏனெனில் இவ்விசாரணையின் போது 'சோவியத்திற்கு எதிரான ஒரு நாவலை எழுதுவதற்கு பஸ்ரநாக்கிற்கு நீதான் தாண்டுதலாய் இருந்தாய்' என்று குற்றம் சாட்டப்பட்டாள். உண்மையில் பஸ்ரநாக்கிற்காக தண்டிக்கப்பட்டவள்தான் ஒல்கா,
புரட்சி தன்னுடன் கொண்டு வந்த சில விளைவுகளை விமர்சிப்பதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. விமர்சிக்க விரும்புபவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு பஸ்ரநாக்கும், ஒல்காவும் சிறந்த உதாரணங்கள். எல்லோரும் கல்லறையின் மெளனத்தையே பேண வேண்டுமென விரும்பினார்கள். நல்ல கலைஞர்களால் அவ்வாறு இருக்க முடியுமா? 1956ல் 20வது கொங்கிறனப் மகா நாட்டில் குருசேவின் உரை கல்லறையின் மெளனத்தை உடைத்த செயல்தான். அதைக் குருசேவ் கூட மறந்துவிட்டார்.
நடெஷ்டா மண்டல்எப்ரம் ஒரு தடவை சுக்கோவுடன் "டொக்ரர் சிவாகோ பற்றி உரையாடிய போது அவற்றை சோவியத் ரசியாவில் பிரசுரிப்பதுதான் இந்த அமளிக்கு முடிவாகும் எனக் கூறியபோது அவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக இவ்வகையான நாவலை எமது இளம்மக்கள் கரங்களில் வைத்திருக்க நாம் அனுமதிக்க வில்லை யென கூறினார்.
அவர் கூற்றுப்படி டொக்ரர் சிவாகோ நாவல் சோவியத் ரசியாவினுள் தடை செய்யப்படவில்லை ஆயினும் எல்லா நடை முறைகளுக்கும் அமைய பகிரங்கமாக எப்புத்தக விற்பனை நிலையங்களிலும் காணமுடியவில்லை. ஆயினும் சில இளைஞர்கள் பார்வையில் பஸ்ரநாக் ஒரு நண்மையான எதிர்ப்புச் சக்தியின் குறியீடாக விளங்கினார். அதனால் அரசின் எதிர்ப்பையும் மீறி SAMIZDAT* மூலம் அவர் நாவல் அங்கு ரகசியமாக விநியோகிக்கப்பட்டது.
சோவியத் ரசியாவில் நிகழ்ந்து "மறுசீரமைப்பு [: நால்களை சோவியத் ரசியாவிலேயே பதிப்பிக்க முடிவு செய்தது. ஆனால் இன்று உடைந்து சிதறுண்ட ரசியாவில் அதன் நிலை என்ன?

அது பஸ்ரநாக் மீது நியாயத்தின் ஒளியை பாய்ச்சுமா?
"ஒரு பாடும் பறவையைப் போல் எதிரொலிப்பேன் உலகம் முழுவதும் எனக்கான பாதையை உருவாக்கும் என்ற அவர் கவிதை வரிகளைப்போல், அவர் இலக்கிய ஆளுமைக்காக உலகம் முழுவதும் அவருக்கான பாதையைச் செப்பனிடுகிறது. -
陣 輕 輕、載 庫 畫 陣
影 శొ** ஸ்ரநாக்கின் இறுதி ஊர்வலம்
சோவியத் ரசியாவில் உருவாக்கப்பட்ட சுய இலக்கிய வெளியீட்டு முயற்சி. இது தட்டச்சு பிரதிமூலம் டொக்ரர் சிவாகோ நாவல் பிரதிகளை இரகசிய முறையில் சோவியத் ரசியாவுக்குள் விநியோகித்தது. ஆதார நூல்கள்:
அதிகார ஆட்சி சோசலிச இலக்கியம் - கட்டுரை தொகுப்பு: மார்க்சியமும் இலக்கியமும் மொழி பெயர்ப்பு: ஏ.ஜே. கனகரட்னா வெளியீடு அலை, யாழ்
2. A CAPTIVE OF TIME MY YEARS
WITH PASTERNA.K.
OLGA IVINSKAYA TRANSLATED: MAX HAYWARD, LONDOKON,
3, PERSECUTION,
PETER BENENSION A PENGUINSPECIAL, GREAT BRITAIN
4. HOPEABANDONEN.
NADEZHDA MANDELSTAM: TRANSLATED: MAXHAYWARD FENGUIN
5. PASTARNAK. FIFTY POEMS,
INTRODUCTION,
LYIA, PASTERNA, K-LONDON

Page 76
முனைமரங்களின்
சின்னல் எதுவுமற்ற ஒரு மாலை6 பைாழதில் எதுவுமற்று ഗങ്ങിങ്ങി வசைத்தன்மை இழந்து விருங்கப்பட்ட மரங்களால் ஏநியப்யபசண்டாம் சடீடியால் கவுண்ட நடeசத்திரமற்ற disrei இருபeடில்
நீண்டு செல்லும் கண்டி விதியில்
6b ტ)ჩნჩიგნr ஒப்பந்த, கைச் சாதத0கியது ഭppg| ബബ് இபசிய முகங்கன்ள இதயம் வரை இனைநதவரை மரிறது
●E。 நூரப் பயணத்தில் வாவும் இழந்து eurespjpto. ჟთgმაerg; 6)ფნ7ყხ2 எரே வீதியும் என் நண்பனின் விடும் 26് മഴ) ஒடுக்கமான எசறறு வழியில் aறைந்து சபாயின.
வலனச கயாகும் opഞ്ഞഖ6ണdി
ഞെ ஆடுகளால் அகதிகள்
creuĨó
பெற்று
முகம் தைரியாத இரவில் துரைத்தே வெடித்து மறைபரி0 எறிகனைகரே பைாதி
சுமக்கும்
கழதைகளால் аш9àé9ä7 62/6ö7tу4ы சித்த சுவாதீனமற்று கிறுதிக் கால
அமர்வில் தைரங்கிய வயோதிய உறவுகள் தைரைைதத இரவில் ബസ്ത്ര് கூக்குரல்களாக 65t elபனைமரங்களின் பின்னால்
ரஜ் நிர்வாணிததை முறைத்துக் கைான்
ജത്തC
o 7. - ASL6
மிரகாசித்துக் கைான் eurô) e 7 விளக்கொண்று திரைரை அனிைந8 மனங்களால் மடீரும் (Uாசிக்கப்பட்டு
என்னுள் முடிந்து விட
அந்த எசரகத்தை கிதற்த மகுடும் தான் இது அஃறிணை என் கடற்கரையின் நீண்ட
பனைமரங்கரே தைன்னை மரங்கள் என் கண்ணி து தைக் குடீ கைஸ் yř767FF ao 6ØJ -VEo é என்னால் நிசப்தமாக ഭ8n gബu76 6 அதற கேருே செல்சி வகாக்குகள் நரரைகள் கடல் நடுவே கர்த்த எனக்காக உண்ண என் எசாகிததை சரி மீன் கைரீததாமல் ரென்றிருக்கின்றனர். சில வேளை கடல் வர்ந்து என்னை தழுவ முடி எசாகமுரக திரைம் அது தென்றலிடம் எததைைர தடவை அனுதாயிக் கடிதிற நாது அனுப்பியிருக்தி

6. கெனத்
J9o55ppo. D
y டிந்த
து விட்டது போல்
مساع
1 திைபன் ர்பதற்காக
?し多勢
இருக்க
லை வந்து
ருந்து පුරේ
D6)
திறது
ጧJjó∂
52ърводи
s
நீண்ட
மற்ை பரப்பில் தனிமையில் ஆந்தையரக நடக்குப் சயாது வைன்மல்ைகள் தலைகளில் பனித்துளியை ஏநதி என்னை குளிரவீைததிருத்தில்
്യഖ്യിദ്
சந்நியாசம் ஆகி புத்தனரக இணிைத்தபோது “சீனிகள் பறவை சரல் ஆவியாகி
உழிைத துளிகளாக
confმზ
என்னை சீன்டூல் மனிதனாக்கி இருகதம்
நான் விந்து விருட என் - அருமை
கிராமதது
(நரசற்ற கடலே சான் கரிததிருெக்கவில் மெய்மைப் பக்கங்கள் e 60jშრgნ
al eseo qbliogo evorecto L
4o (orpoyasiћ
சின்ரும் பல முறை எவள்ளிைத த0ள்களில் வரையப்படும் உயிர் அறற வெண் புரர்ககளை சமரதரினததின் சின்னங்களம் ஏரத முதிக் கொண்ே கழுகுகளின் நெருப்பு மூடி டைகளை ரலை விளக்கு , வாங்கிக் கைாண்டோம்
முடிவுன்
முரிவுகள்"
a reig due(560
சைால்லப்படடன.
س�س=

Page 77
To Sevfe the Lor
Topic: Tani Culture - Ita Fut Speaker : Frofessor K. Mahadev,
Avenue: 6edgehill 6chool Hall.
London 3E6 5CW.
Date : 1O February 1996 (62 Time : 1O.OO a.m. to 1.OOp.
E PERFOR
650 p.m. 协
"Once Upon A Time" 6hort danc "Cemman" Situational "Anaittum Avare" Tamil folk-p
For Details : Thiru marai Kalaman Tam Internation 164 Burnt Ash Lane, Bromley. BR1
 

through the Arts
ISSION
.LII՞Ճ
a (Birining han University )
Sedgehill Road. Catford,
aturday )
| r1.
MANCES -
O 9.30 p.m.
eitern recalling a misty past
Wordless portrayal of life in Jaffna
lay
all (Centre for Performing Arts - British Branch) - 5BU. Telephone: 0181 857 1887

Page 78
KALAIN
PUBLISHER : THIRUMARAI KALAM
EDITOR-IN-CHIEF : PROF. N.M. SAVERIA
ASSOCIATE EDITORS: P. SALFRED (JAFFNA) M. PUSHPARAJAN (LC
MANAGING EDITOR BASIL INBARAJAN (LO)
ART (INSIDE): SAMY (COLOMBO) (COVER): RASIAH (JAFFNA)
LAYOUT : ARUL (CANADA) (RAJ
PRINTING : J R PRINT, 57 BOUNI
THIRUMARA KALAMAN
ENGLAND HEAD OF
164 BURNT ASH LANE 238 MAN
BROMLEY BR 1 5 BU JAFFNA
UK SRI LANK
TEL: 0181857 1887
FRANCE COLOMBC
1 IMAPASSE DE LA MOTTE HOTEL IM
93300 AU.BERVILLTERS ROOM 30
FRANCE 14/14-A 1
COLOMBO SRI LANKA
GERMANY TEL: 50872
PUTZDORFER STR 31
52457 ALDEN HOVEN TRINCO B
GERMANY. ST.JOSEPH
TEL: 02464 2430 TRINCO
SRI LANKA
HOLLAND
VAN GOGH STRAAT 55 VAVUNIYA
2512 TB, DEN HAAG ST, ANTHA
NEDERLAND. VAVUNIYA
TEL: 70388 5034 SRI LANK
DENMARK
BIRKEHECNET 240
4700 NAESTVED
DEN MARK
TEL: 5577 4149
ITALY
41 VILA CAVOUR
000 44 FRASCATI
ROMA
TALY

MUGANMI
ANRAM
DIKAL
NDON)
NDON)
AH)
)ARY ROAD, LONDON E17 8NQ
RAM INTERNATIONAL
STREET
A
BRANCH
PERIAL
2 DUPLICATION ROAD
-4
ها
2, 581257
RANCH 'S COLLEGE
A.
A BRANCH NY'S CHURCH
k
A
UNITED STATES 17, ARGYLE TERRACE YONKERS
NY 10701
NEW YORK
USA TEL: 9149632997
CANADA 2175 VCTORIAPARKAV SUTTE 201 SCARBOROUGH, ONT MIR IV 6
CANADA TEL : 416 444 8070
SWITZER LAND POSTFACH 52 CH- 4419 LUPSINGEN SWITZERLAND
TEL:
NORWAY LOFSURDHOGDA 21 B 1281 OSLO
NORWAY TEL: 4722623478
INDIA
VENU NADAM RCC FLATS 4, 2 NDFLOOR THIRUVA LLUVAR KOL MYLAPORE
MADRAS 4 SOUTH INDIA TEL:

Page 79


Page 80
Pub THIRUMARA Jafna
வடிவமைப்பும் அச்சுப்பதிப்பும்: ஜே அ
 

ished by:
KALAMANRAM Sri Lanka
ர் அச்சகம் லண்டன்: S$ 31 ~ 503 6643