கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பல்லவி 1988.04

Page 1

ERSCSERS స్వెసెసెస్వెర్క్షై
சித்திரை 1988

Page 2
O)ith best wishes 4ro,
NEW AN 167, Stan
JAF

NANT THAS ley Road,
NA

Page 3
PALLAVI
A music and dance quarterly
APRIL 1988
நிர்வாக ஆசிரியர்:
W. S. செந்தில்நாதன் B.A., Dip. in Ed., F.R.A.S.
வழக்கறிஞர்
来 இணை ஆசிரியர்கள்:
S. N. நடராஜ ஐயர்
Dip. in Music, இளைப்பாறிய இசை ஆசிரியர்
来 S. கணபதிப்பிள்ளை சங்கீத பூஷணம் கல்வி அதிகாரி, இசை
来源
A, K, கருணுகரன் சங்கீத வித்வான் விரிவுரையாளர், யாழ். பல்கலைக்
கழக நுண்கலைப் பிரிவு
来源 P. முத்துக்குமாரசாமிசர்மா சங்கீத பூஷணம், இளைப்பாறிய இசை ஆசிரியர் சென்னை
நிர்வாக அலுவலகம் :
167, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாண்ம்
தொலைபேசி: 23558
தனிப்பிரதி ரூபா 10|- வருட்சந்தா ரூபா 50
31.
4.
7
拳
p

பல்லவி
இசை - நடனக் காலாண்டிதழ்
சித் திரை , 1988
அநுபல்லவி
ரு பயனுள்ள கருத்தரங்கு இ. என்.பி. ஒரு புதியபாணி தியாகராஜ கிருதி விளக்கம்
ந. சண்முகரத்தினம்
லைப்புதிர் வெளி நாடுகளில் நம் கலைஞர்கள்: ,ஷணி கல்யாணராமன்
ாகலக்ஷணம் - சங்கராபரணம்
டாக்டர் எஸ். இராமநாதன் Fமனி சங்கரசாஸ்திரி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் விமர்சனம்
செய்திகள்
3FJ 600 to
ப்பு :
இம்மலர் சென்ற வருடம் ஐப்பசி மாதம் ளிவருவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு கால்வாசிக்கு மேல் அச்சாகியிருந்தது. திடீ ன நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக ளியிட முடியவில்லை. பிந்திய செய்திகளுடன் போது வெளியாகிறது.

Page 4
ஒரு பயனுள்ள கருத்தரங்கு
வடஇலங்கைச் சங்கீத சபையினரால் நடாத்தப்படும் 5ம், 6ம் தரப்பரீட்சார்த்தி களுக்கென இம் மாதம் 1ம், 2ம், 3ம் திகதி களில் யாழ் இந்து மகளிர் கல்லூரி மண்ட பத்தில் ஒரு கருத்தரங்கு நடாத்தப்பட்டது" பிரதமகல்வி அதிகாரி திரு. கு. சோமசுந்த ரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பின்வருவோர் பல்வேறு விஷயங்கள் பற்றி ஆய்வுரைகள் வழங்கி னர்: கலாநிதி சபா. ஜெயராசா, பிரம்மபூரீ "ஸ். என். நடராஜன், திரு. வ. ஆறுமுகம் திரு. சு. கணபதிப்பிள்ளை, திருமதி லீலாம் பிகை செல்வராஜா, கலாநிதி சி. மெளன குரு, திரு ப. சந்திரசேகரம், திரு. கு. சோமசுந்தரம், பிரம்மபூரீ ந. வீரமணி ஐயர் திரு. பொன். தெய்வேந்திரன், திரு. இ. சிவானந்தன், கலாநிதி நா. சுப்பிரமணியம் திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன், திரு. எல். திலகநாயகம் போல், திரு. ம. சண்முக லிங்கம், திருமதி. த. சிதம்பரநாதன், திரு. ந. வி. மு. நவரத்தினம்.
மாலை வேளைகளில் ராகம்பாடுதல், பல் லவி பாடுதல், வாத்தியங்கள் சுருதி சேர்த் தில், இசைநடனம் கற்பித்தல் முதலியன செயன் முறைவிளக்கங்களுடன் தடாத்தப் பட்டன. இவற்றில் திரு. ஏ. கே. கருணு கரன். திரு. எஸ். பாலசிங்கம், திரு. எல். திலகநாயகம் போல், திரு. சு. கணபதிப் பிள்ளை, செல்வி சாந்தநாயகி சுப்பிரமணி யம், திருமதி ஞானம்பிகை பத்மசிகாமணி செல்வி நந்தினி சோமசுந்தரம், திரு. எம். சிதம்பரநாதன், திரு. எஸ். மகேந்திரன், செல்வி நளாயினி இராசதுரை, திருமதி டி. குமாரசுந்தரம் ஆகியோர் பங்குபற்றி நிகழ்ச்சிகளைச் சிறப்பித்தனர்.
தினமும் காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 6ம் கரப்பரீட்சார்த்திகளுக்கு வதிவிட வசதி செய்து கொடுக்கப்பட்டு பங்குபற்றிய எல் லோருக்கும் நேரத்துக்கு நேரம் உணவு, தேநீர் வழங்கப்பட்டன. கருத்தரங்கு மிக வும் வெற்றிகரமாக முடிந்ததற்கு இசைக் கல்வி அதிகாரி திரு. எஸ். கணபதிப்பிள்ளை யின் அயரா முயற்சியே காரணமாகும்.
நமது நிருபர்

மதிப்பீடு:
இக்கருத்தரங்கிற் பங்கு பற்றிய 103 தேர்வுநாடிகளின் தொகுத்த Tமதிப்பீடு ஒன்று இறுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற எதிர்காலக் கருத்தரங்குகளிலே சேர்த்துக்கொள்ள வேண்டுமென தேர்வு *டிகள் விதந்துரைத்துள்ள விஷயங்கள்: 1, 22 சுருதிகள் பற்றிய விளக்கம் 2, 108 ஆாரணங்கள் 3. நவரசங்களும் அவற்றிற்கான ராகங்
களும் நிறங்களும் கி. நடன நாடகங்கள் *ருத்தரங்கிலே கலந்து கொண்ட தேர்வு தாடிகள் நல்லபல ஆலோசனைகளை வழங்கி 4ள்ளனர். அவற்றுள் முதன்மையான சில வருமாறு:
1. நாட்களைக் கூட்ட வேண்டும். அல் லது 2 அல்லது 3 முறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
2. இசையரங்குகளுடன் கூட தாளவாத் தியக்கச்சேரி, நடன நிகழ்ச்சி, நாடகம் என் பனவும் இடம் பெற வேண்டும். வில்லிசை கதாப்பிரசங்கம் ஆகியனவும் சேர்க்கப் பட வேண்டும்.
3. உரைகளை அரைமணித்தியாலங்க ளுக்குச் சுருக்கி அடுத்துவரும் அரைமணித் தியாலங்களையும் கலந்துரையாடவும் அறிக் கைதயாரிக்கவும் பயன்படுத்த வழிசெய்ய வேண்டும்,
4. பங்குபற்றுநரைத் தத்தம்துறைசார்ந் தகுழுக்களாக்கி,செயலமர்வு,மேடைகச்சேரி, நிகழ்ச்சிகள், மாதிரிப்பாடம் நடாத்தல்என் பவற்றில் ஈடுபடவாய்ப்பு அளிக்க வேண்டும். 5. யாழ்ப்பாணத்தில் மட்டு மன்றி வன்னி, கிழக்குப் பிரதேசங்களிலும் இத்த கைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவேண் டும், தொகுப்பு: 103 தேர்வு நாடிகளையும் மதிப் பீட்டாளர்களாக்கி அதன் பேருகத்திரட்டி எடுத்த மேற்படி சாராம்சக்கருத்து எமது கலைகளை நன்நெறிப்படுத்தத் தலைசிறந்த வழிகாட்டியாக அமைகிறது. இத்துறை சார்ந்த சிந்தனையாளரும் சாதனையாளரும் இவற்றையிட்டுத் தீவிர சிரத்தை கெள் வீரர்களாக.
இ. சிவானந்தன்

Page 5
தென்னிந்தியாவிலே பல நூற்றுண்டு களாக நுண்கஃகளிற் தலைசிறந்து விளங்கியது சோழவளநாட்டின் தலைநகராகியதஞ்சாவூர். தஞ்சைப் பெரிய கோயிலென்னும் பிருகிற நீஸ்வர ஆலயத்தின் அமைப்பும் அங்கே காணப்படும் சிற்பவடிவங்களின் திறனும் இதற்கொரு சான்கும். இதே போலவே இசை நடனம் நாடகம் முதலிய ஏ சேர ம துறைகளிலும் தஞ்சை முன்னணியிலே நின் றது. சங்கீத மும்மூர்த்திகளும் தஞ்சாபிர் ஜில்லாவையே சேர்ந்தவர்கள். சோழமன் னர்களும் வள்ளல்களும் போட்டிபோட்டுக் கொண்டு நுண்க:ளப் பரப்புவதில்
FILE ETri.
தஞ்சாவூர் ஜில்லாவிலே மாயவரத்தி விருந்து (தற்போது மயிாடுதுறை)1கிெலோ மீற்றர் தொலைவில் உள்ளது கூடலூர் என் ருெரு கிராமம். ஜி என் பியின் முன்னுேர்கள் இக்கிராமத்திலேயே வாழ்ந்து வந்தனர். தந்தையார் ஜி. வி. நாரயண்ஸ்வாமிஜயகும் தாயார் விசாலம்மாவும் சங் தே ம் கற்ற வர்கள், நன்ருகப்பாடுபவர்கள் நல்ல சாரீரம் படைத்தவர்கள். தந்தையார் சென்ரேயில் திருவல்விக்கேணியிலுள்ள இந்து உயர்தரப் பள்ளியில் ஆசிரியராகவும் பின்னர் தலேன்ம யாசிரியராகவும் கடமையாற்றிஞர். மேலும் பார்த்தசாரதி ஸ்வாமி சபாவின் Fu 713 r57" ராகப் பல ஆண்டுகள் இருந்த இவர் சங்தே வித்துவான்களின் நட்பையும் பெருமதிப் பையும் பெற்றிருந்தார். இவர் சு எரி ன் முதன்ாவது பிள்ளேயே பாலசுப்பிரமணியம்.
 

என் பி
ஒரு புதிய பாணி
1910 ம் ஆண்டு ஆனி மாதம் ம்ே திகதி பிறந்தார். இவரை மணி என்று செல்லமாக அழைப்பார்கள். சிறுவயதிலிருந்தே தனி சங்கீதச் சூழலிலேயே வளர்ந்து வந்தார். கோனேரிராஜபுரம் வைத்திய நாதஐயர், பல்லடம் சஞ்சிவராவ், திருச்சி கோவிந்த சாமிப்பிள்:ள, பூச்சி ரீநிவாச ஐயங்கார் முதலிய சிறந்த வித்வான் களெல்லாம் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. அயல் விட்டில் வசித்து வந்த பிரபலவயலின் வித் வான் கரூர் சின்னஸ்வாமி ஐயரின் இசையைத் தினமும் கேட்டுக்கிரகித்துக் கொண்டார். இளம் வயதிலேயே இவருடைய பாட்டுத் திறமையைப்பார்த்துத் தந்தையார் மிகவும் மகிழ்ச்சியடைந்து தாமே மணிக்கு இசை 5 கல்வியைப்புகட்டி வந்தார். பின்னர் கரூர் பின்னஸ்வாமி ஐயரின் மாணவர்களில் ஒரு வரும் மணியின் விட்டிலேயே குடியிருந்: வந்தவருமான மதுரை சுப்பிரமணிய ஐயரி டம் இசைபயின்ருர், மணி சிறு வயதி ஆறரைக்கட்டை சுருதியில் மிகவும் துரித மாசுப் பாடுவார். ஒரு நாள் அ ரியக் குடி ராமானுஜ ஐயங்கார் இவர் வீட்டுக்கு வந்தி ருந்தார். அப்போது மணியின் தந்தையார் வேகத்தைக் குறைத்து ஆறுதலாகப் பாடு என்று மணியை எச்சரித்தார். உடனே ஐயங் கார்"அவனுடைய நடையையும் பாணியை யும் குழப்பவேண்டாம் இள ம் வயதிர்வி எல்லோரும் மிகவும் துரிதமாகத்தான் பாடு வார்கள்.காலப்போக்கில் அது சரியாகிவிடும் பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று கூறி ஆர்வதித்தார். மணியின் மானவிசு குருவ ன ஐயங்காளிடமிருந்து வேண்டிய உதவிகளேயும் உற்சாகத்தையும் பெற்றது மணியின் அதிர்ஷ்டமாகும்.
இதற்கிடையில் மணி தனது கல்வியிலும் முன்னேறிக் கொண்டே சென்ருர் தனது பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டுசென்ன்ே கிறிஸ்தவக் கல்லூரியிற் சேர்ந்து ஆங்கில்
இ லக் கி புத் தில் ( )
*

Page 6
பட்டம் பெற்ருர், மவுரிசட்டம் படித்து ஒரு வக்கீலாக வரவேண்டுமென்று தந்தை விரும் பினுர் ஆனுல் மணியோ சங்கீதம் கற்க வேண்டுமென்று ஒரே பிடியாய் நின்றதைக் கண்ட நண்பர்களும் வித்வான்களும் மணிக்கு இசையுலகில் த ல் வ எதிர்காலமிருப்பதை உணர்ந்து அவன் இசையையே படிக்கட்டு மெனக் கூறினர். தந்தையார் கலக்கமுற்ருர், ைேடசியாக ரைட் ஒன்றபிள் வி. எஸ். பூரீ நிவாச சாஸ்திரி அவர்களே தந்தைக்கு ஆறுகள் கூறிச் சம்மதிக்க வைத்தார். தந்தை பின்சீவிய காலத்திலேயே மணி பெரும் புகழையீட்டி இவன் தந்தை என்னுேற்ருன் கொல் ஏ ன் று எல்லோராலும் சொல்ல வைத்தார்.
1930ம் ஆண்டில் மணி சென்ன்ப்பல் கலக்கழகத்தின் இசைத்துறையில் ஒரு மான வனுகச்சேர்ந்தார். அப்போது அத்துறைக்குத் திவேராக இருந்த டைகர் வரதாச்சாரியார் திான் கல்லூரியில் இல்லாத சமயங்களில் மணியையே வகுப் புக ஃா நடாத்தும்படி கூறிச்செல்வார். டைகர் மணியைத் சிஷ்யனுக ஏற்று மேலதிகமாகப் பாடஞ் சொல்விக்கொடுப்பதுண்டு.
மேஸ்ாப்பூர் காபாrவரர் நோயிகளில் ஒவ்வொரு வருடமு வசந்த உற்சவத்தின் போது ஓர் இசைவிழா நடப்பது வழக்கம். 1888 ம் ஆண்டு நடந்த விழாவிலே ஒரு நாள் பாடவிருந்த முசி ரி சுப்பிரமணிய ஐயர் கச்சேரிக்குப் போ க முடியவில்லை. அவருக்குப்பதிலாக ஜி என்பியைப்பாடும்படி கேட்டார்கள். அவரும் மிகவும் பயத்துடனும் பக்தியுடனும் பாடினுர், கச்சேரி மிகவும் சிறப்பாக அமைந்தது. முடிவில் எல்லோரும் வெகுவாகப்பாராட்டிகுர்கள்.இதுவே இவரது முதல் பீச்சேரி. இதன்பின் பல இடங்களிலி ருந்தும் பாடும்படி அ  ைபூ ப் புக ள் வந்து குவிந்தன. பனியின் புகழ் எல்லாத்திக்கு களுக்கும் பரவியது. 1927ம் ஆண்டில் இளம் வித்துவான்களுக்கான மியூசிக் அகடமியின் தீங்கிப்பதக்கத்தைத் தட்டிக்கொண்ட இவர் பத்து ஆண்டுகளின் பின் 1937ல் அகடமியில் ஒரு முழுநேரக்கச்சேரி செயயும்படி அழைக் கப்பட்டார். இக்கச்சேரி இவரது இசைவாழ் வில் ஒரு முக்கியமான படிக்கல்வாக அமைந் 岛、
 

இவருக்கு அநேகமாக கும்பகோணம் ராஜ மாணிக்கம் பிள்ளேயும் பாலக்காட்டுமணியும் அல்லது செளடையாவும் பழனி சுப்ர மணிய பிள்ளையுமே பக்க வாத்தியம் வாசிப்பதுண்டு. இவர்கள் எல்லோரும் மனியின் பாட்டை நன்கு ரசித்து மிகவும் அனுசரணையாக வாசிப்பதனுல் கச்சேரிகள் மிகவும் சிறப்பாக அமைந்து விடுகின்றன
భ
இளம் வயதில்
முக்கியமாக மருவேரா", "பரஸ்ளாம தான'சலமேலரா'தத்வமெருக" ஆகிய கிருதிகள் மணி ஐயரின் அனுசரணையுடன் நன்கு சோபித்தன. கச்சேரி எங்கு நடந் தாலும் அங்கு மண்டபம் நிறைந்து விடுவது மன்றி வெளியிலும் ஒரே சனத் திரளாக இருக்கும். இவரது கச்சேரியை ஒழுங்கு செ வதானுல் சில சமயங்களில் ஒரு விருஷ்த் துக்கு முன்னரே 'புக்கிங்' செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் இருபது கச்சேரிகளுக்கு மேலும் நடந்த துண்டு. ஆனந் தவிசுடன்,கல்ஜ் முதலிய பிரபல சஞ்சிகைகைகள் இவரது கச்சேரிகளே வர்ணிப்பதற்குப் போதிய அடை மொழிகளின்றித்திண்டாடின. "மகத்தான்

Page 7
|ភាឆ្នាពិ
கச்சேரி", மறக்க முடியாத கச்சேரி'தெய் எதகானம் என்றெல்லாம் ஆரம்பித்து 'காந் தர்வகான கச்சேரி, 'ஜிஞ்ஜாமிர்தமான கச் சேரி என்றெல்லாம் வர்ணித்தன. இவரு டைய ராகம் தானம் பல்லவி நிகழ்ச்சிகள் தனித்துவம் பெற்று விளங்கின. ராக ஆலாபனையின் சிறப்பு, தானம் பாடும் அழகு ராசுமார்சிகை ஸ்வரம் முதலியன இந்நிகழ்ச் சிகளுக்கு மெருகூட்டின. சகானு, கானடா, பெஹாக், எது குலகாம்போதி, சிந்து பைரவி முதலிய மிகவும் ரம்மியமான ராகங்களில் ஸ்வரப்பிரஸ்தாரம் செய்வது ரசிகர்களுக்கு ஓர் இனிமையான விருந்தாகும். முன்னர் அதிகம் கேள்விப்படாத மும்மூர்த்திகளின் கிருதிகள் பலவற்றை இவர் புதிய மெருகு டன் பாடி அறிமுகப்படுத்தி வைத் தார். தீபகத்தில் களல நேர்ச்சின" டக்காவில் ராகா சசிவதன: மார்க்கஹறிந்தோளத்தில் ரவமேலரா, செஞ்சுகாம்போதியில்" வர ராகலய, ரேஞவளியில் "எடியோசனுலு’ நாராயணியில் ரோமா நீவே" முதலிய பல உருப்படிகள் இவராலேயே வழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டன. இவரது துக்கடாக்
 

களும் கேட்பதற்கு மிகவும் 35äf-HLDLITS இருக்கும்.
சுருதிபேதம் (அல்லது கிர கபேதம்) செய் யும் முறையை இவர் மிகவும் திறமையாகக் கையாண்டார். அப்போது அதற்கு வித் வான்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு இருந் தது. இதன் விளேவாக மியூசிக் அகடமியின் விற்பன்னர்குழு இதனே ஆராய்த்து சுருதி பேதஞ் செய்வது சம்பிரதாய முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று என முடிவு செய்தார். இவ்வளவு எதிர்ப்புகளிடையே மிகச் சிறப்பாகச் சுருதிபேதம் செய்து அதன் இசை உலகத்தில் ஏற்றுக்கொள்ளச் செய்தி பெருமையும் இவரையேசாரும்.
தமிழிசை இயக்கம் சென்னையில் ஆரம் பித்த போதும் பல வித்வான்கள் அதனே எதிர்த்தனர். ஜிஎன்பி இதனை ஆதரித்தது மல்லாமல் முதலாவது தமிழிசை விழாவில் பங்குபற்றிக் சு ச்சேரி செய்த ஒரே ஒரு சீனியர் வித்வான் இவரேயாவர். இதனேக் கண்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் வேறு வித்வான்களும் இவ்விழாக்களிற் கலந்து கொண்டார்.
1955ல் ஆல் இந்தியா ரேடியோவின் சென்னேநிலையத்தில் சங்கிதத் தயாரிப்பளார் ஆசி நியமிக்கப்பட்ட இவர் பத்து ஆண்டுக்
சினிமா உலகில் ஜிஎன்பி
பாமா விஜயம், சதி அனுசூயா, ருக் மாங்கதா, வாசவதத்தை, சகுந்திலே, ஆகிய ஐந்து படங்களில் இவர் நடித் திருக்கிருர், சகுந்தலேயில் துஷ்யந்தணு சுத் திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி யுடன் நடித்த பொழுது அதில் காம் போதியில் பாடிய விருத்தம் பலரைச் கவர்ந்தது. நாதஸ்வர வித்வான் திரு விடை மருதூர் விருசாமிப்பிள்ளே இந் தக் காம்போதியைக் கேட்பதற்காக இப் படத்தைப் பல தடவை பார்த்திருக் கிழுர், மகாராஜபுரம் சந்தானம் இத் தக் காம்போதியைக் கேட்டபின்தான் தனக்குச் சங்கீதத்தில் மிகவும் ஆர்வம் ஏற்பட்டதென்று கூறியுள்ளார்.
5

Page 8
விாக எங்கு மிகவும் திறமையாகக் கடமை பாற்றினூர். 1958ம் ஆண்டில் நடந்த சென்னே பியூசிக் அகடமியின் 32வது விழாவுக்குத் இன்மைவகித்து சங்கத கலாநிதி பட்டம் Gujari. Iogi இவருக்கு இந்திய ஜனு இபதியின் விருது வழங்கப்பட்டது. இவ் விருதை வழங்கிய அப்போதைய இந்திய உப இறுதிபதி டாக்டர் ராதா கி ருஷ்னன் "என்னுடைய இனிய நண்பனின் மகனுக்கு இதை வழங்குவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி "டைகிறேன்" எனக் கூறினுர்,
இவ்விருது கிடைத்து சில நாட்களிலேஇவ இக்குச் சுகவீனத் தொட்டு விட்டது இதைக் கேள்விப்பட்டதும் இவரது ஆதரவாளர்களும் ரசிகர்களும் ஆழ்ந்த கவலேக்குள்ளாஞர்கள். விரைவிற் குணமடைய வேண்டு மென்று பிரார்த்தித்தனர். 1959 ஆண்டிலேதான் ஜி.என்.பி முதன் முதிவாக மியூசிக் அகடமி விழாவில் பங்குபற்றவில் இ. அம்முறை இவ ருடைய பிரிய நண்பரான மதுரை மணி ஐயர் விழாவு க்குத்தலேமை தாங்கினுர்,அங்கு பிரசன்னமாயிருக்க முடியாததையிட்டு இவ ருக்கு மிகவும் கவலே. இதன் பிறகு 1960ம் ஆண்டு விநாயது சதுர்த்தியன்று வாகுெவியில் (l-AP-5Gift (u psGJITALI பாடிஞர். பின் சிறிது சிறிதாகக் இனமடைந்து மீண்டும் கச்சேரி கள் செய்யத் தொடங்கினுர்,
mi
சாகித்ய
ஜிஎன்பி ஏறத்தாழ 250 சிறந்த கீர்த் வித்வானுகவும், சாகித்ய கர்த்தாவாகவும் இ களிற் பல இவரது இஷ்டதேவதையான பூரீ யாகும். இவற்றுட் பல ஆந்தோளிகா, அமைந்துள்ளன. இக் கீர்த்தனங்கள் யாவு சென்ற டி. ஆர். பாலசுப்பிரமணியத்திஞல் (நாட்டை), ஸ்ரஸ்வதி நமோஸ்துதே (ஸ் வனுனே (ஆரபி), மாரகோடி (பகுதாரி), சனி ( ரஞ்சனி), பாதபஜல (சுமாஸ்) |ւք եւ பாடப்பட்டு வருகின்றன. மோகனம், கிமா பத்தில் ஸ்வராசுர அணியைக் காணலாம் குதூகலம் ஆகிய அபூர்வ ராகங்களில் வர்ண

1964ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஸ்வாதித்திருநாள் சங்கீத அகடமியின் அதி பராயிருந்த காயகசிகாமணி முத்தை யா பாகவதர் ஒய்வுபெற்றதைத் தொடர்ந்து ஜி.என்.பி அப்புதவிக்கு நியமிக்கப்பட்டார். நல்ல தேகசுகமில்லாமலிருந்தும் இப்பதவி
ܕ ܢ ܕ 8%)
"LI II LÈ கற்பித்தல்
ாததா
தனங்களே இயற்றியுள்ளார். சிறந்த சங்தே ருப்பது மிகவும் அபூர்வம். இவரது பாடல் ராஜராஜேஸ்வரியின் மீது பாடப்பட்டவை 5ளின்காந்தி முதலிய அபூர்வ ராது: ம் இவரது பிரதம சிஷ்யரான்
கச்சேரிகளிற் பாடப்பட்டன. கிரிமுகவரதா "ஸ்வதி ), ஸ்தாபாலபு (மோகனம்), மற பராமுகமேல ( கானடா ), ரஞ்சனி நிரஞ் விய பல பாடல்கள் இப்போது பலரா !y of ஸ் ராகக் கீர்த்தனேகளில் பல்லவியின் ஆரம் 1. மேலும் ஆந்தோளிகா, ரஞ்சனி, ## lo! னங்களேயும் இயற்றியுள்ளார்.

Page 9
யைச் செவ்வனே நடாத்தியதுமன்றி மாண
வர்கட்கு ராக ஆலாபனை, கிருதிகளைப்பாடு தல், ஸ்வரப்பிரயோகம் முதலியவற்றின் நுண் ணிய அம்சங்களையும் சொல்லிக் கொடுத்தார். அவ்வருட இறுதியில் சென்னை மியூசிக் அக
டமியில் நடாத்திய கச்சேரியே அங்கு நடை
பெற்ற இவரது கடைசிக் கச்சேரியாகும்.
இதன்பின் 1965ம் ஆண்டு பங்குனி மாதம்
டில்லியில் நடந்த இவரது இறுதிக்கச்சேரி
மிகவும் நன்முக அமைந்தது. இவர் அன்று
பாடிய தோடியைத் 'தன் உயிரைக் கையிலே
பிடித்துக் கொண்டு பாடினர்” என்று சுப்புடு
விமர்சித்திருந்தார். அடுத்த மாதம் மறுபடி, யும் சுகவீனமுற்று திருவனந்தபுரம் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு மே மாதம் முதலாந்திகதி பல்லாயிரக்கணக்கான ரசிகர்க ளேயும் தாங்கொணுத்துயரத்தில் ஆழ்த்தி இவ்வுலகைநீத்தார்.
இசையுலகில் அக்காலத்திலிருந்த மகா மேதைகளிடையே முடிசூடா மன்னனுக ஜி என்பி பாராட்டப்பட்டதன் காரணமென்ன? அவருடைய வசீகரதோற்றமா அல்லது கணி ரென்ற சாரீரமா? கிருதிகளில் அவர் புகுத் திய புதிய இனிய சங்கதிகளா?ராக ஆலாபனை யின் சிறப்பா?ராகம் தானம் பல்லவியில் செய் யும் சுருதி பேதமா அல்லது ராகமாலிகை ஸ்வ ரப்பிரஸ்தாரமா?அதன் பின்பாடும் அவரது துக்கடாக்களா அல்லது அவருக்கே உரிய பிர்க்காக்களா? அல்லது அவரது கச்சேரி பந் தாவா? இவற்றில் எது என்று தனியாகச் சொல் ல முடியாமல் இவையெல்லாமே சேர்ந்து முழுமையான ஒரு அம்சம் என்றே கூறலாம். இசையுலகில் தனக் கென ஒரு புதிய பாணியை வகுத்துக் கொண்டவர். இப்புதியபாணி இளைய தலைமுறையினரை யும் இசைக் கலைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. அவரது பரந்த சிஷ்யபரம்பரை யிலும் இது தொனிப்பதைக் காணலாம்.
ஜிஎன்பியின் இரண்டு கச்சேரிகள் ஒரே மாதிரியிருக்காது. ஒரே கீர்த்தனையைப் பல கச்சேரிகளிற் பாடினலும் ஒவ்வொரு கச்சே சேரியிலும் அதில் ஒரு புதிய அம் சம் புகுத்தப் பட் டி ருப்பதைக் காணலாம். டில்லியில் நடந்த ஒரு கச்சேரியில் காம்போதி ராகம் மிகவும் நன்முக ஆலாபனை செய்து

பூரீசுப்ரமண்யாய என்ற தீகரிதர் கிருதியை எடுத்தார். அநுபல்லவியில் “வாஸவாதி" என்ற அடியைச் சாதாரணமாகவே பாடி முடித்தார். ஏனைய வித்துவான்களைப் போல அதில் நிரவலோ ஸ்வரப்பிரஸ்தாரமோ செய் யாததையிட்டு எல்லோருடைய முகத்திலும் ஓர் ஏமாற்றம் காணப்பட்டது. உடனே சரணத்தில் தா பத் ரய என்ற அடியில் மிகவும் அற்புதமாக நிரவல் ஸ்வரம்பாடியதும் சபையிலிருந்து பலத்த கரகோஷம் எழுந் தது. அதன்பின் பேசிய தீட்சிதர் கிருதிகளில் விற்பன்னரான நீதிபதி ரீ. எல், வெங் கட் ராமையர் “இந்தக் கிருதியை எத்தனையோ வித்வான்கள் பாடியதைக் கேட்டிருக்கிறேன். ஆணுல் இந்த அடியில் இப்படி ஒரு ஸ்வராசுர சம்யோகம் செய்யலாமென்று இன்றுதான் உணர்ந்தேன். ஜிஎன்பி போன்ற மேதை களிஞலேதான் இவற்றைச் செய்யமுடியும்" என்று கூறினுர்,
ஜிஎன்பியின் கச்சேரிகளைக் கேட்டு ரசித்தவர்கள் அந்த அநுபவங்களை என்றுமே மறக்க முடியாதெனலாம்.
டபிள்யு. எஸ். செந்தில்நாதன்.
95 it yo: 1. G. N. B- A biography
3. Sruti, May 1984
சில வருடங்களுக்கு முன் மைலாப்பூர் ரசிக ரஞ்சன சபா மண்டபத்தில் ஒரு நாள் மதுரை சோமசுந்தரத்தின் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. காம்போதி ராகம் பாடிக் கொண்டிருந்த அவர் இடையில் பாடுவதை நிறுத்தி ஒரு குட் டிப் பிரசங்கம் செய்தார்.
** இருபத்தைந்து வ ரு ஷங்க ளு க்கு முன்னுடி இதே ஹாலிலே மகாமேதை ஜிஎன்பி காம்போதி ராகம் பாடினர். அது இன்னும் என் காதிலே ஒலித்துக் கிட்டே இருக்கு’ என்று கூறி ஜிஎன்பி யின் பிர்க்கா ஒன்றை அடித்துவிட்டார்.
உ டனே சபையில் ஒரேஅப்ளாஸ்.

Page 10
ஒரு மகத்தான கச்சேரி
1944ம் வருஷம் முதல்தேதியன்று தமி ழிசை மகாநாட்டில் ஒரு மகத்தான கச்சேரி கிடந்தது. பாடியவர் பூஜீ ஜி. என். பாலசுப் பிரமணியம்: பக்கவாத்தியங்கள்: பூரீராஜ மாணிக்கம்பிள்ளை, பாலக்காட்டு மணி, பழனி சுப்ரமணியபிள்ளை.
இன்றைக்குத் தமிழ்நாட்டு சங்கீத மேடையில் முதன்ம்ை ஸ்தானத்தை வகிக் கும் வித்வான் ஜி என் பி. பக்கவாத்தியக் காரர்களும் அப்படியே அவரவர்களுடைய வாத்தியத்தில் முதன்மையாயிருப்பவர்கள்.
இந்த வருஷம் மூன்று சங்கீத விழாக்க ரிலும் கச்சேரி செய்தவர்T என்.பி ஒரு 'கான். மூன்று கச்சேர்களையும் கேட் ஜி. என்.பி. விசிறிகள் “இதை விட அது ஒசத்தி: அதை விட இது ஒசத்தி’ என்று ஒப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழிசைக் ஒன்றுதான் நான் கேட்டதாகை ܕ݁ܶGgrffܩܶܗܶܬ݂ܐ 4ால், அது எனக்கு ரொம்ப ஒசத்தியாகத் தோன்றியது.
额 'தண்டனிட்டேனென்று சொல்லடி" என்னும் பூரீராமலிங்க சுவாமிகளின் கீர்த் தனத்துடன் கச்சேரி ஆரம்பமாயிற்று. பைரவியில் யாரோ இவர் யாரோ? என் னும் அருணசலக் கவியின் கீர்த்தனம் கர் இணுமிர்தமாயிருந்தது. கல்யாணி ராகத்தைக் *ரகோஷ ஆரவாரத்துக்கிடையே ஆலாப னம் செய்து “ஏதாவுனரா" என்னும் தியாக T& கீர்த்தனம் பாடி ஸ்வரவிஸ் தாரம் செய்தார். இவ்விடத்தில் பக்க வாத்தியக் காரர்கள் தங்கள் கைவரிசைளைக் காட்ட ஆரம்பித்தார்கள். பாலக்க்ாட்டு மணியும் பழனி சுப்ரமணிய பிள்ளையும் மாறிமாறிச் *மார் 45 நிமிஷம் ஆவர்த்தனம் வாசித் தார்கள். ஒருவருக்கொருவர் பஞ்சையில்லை என்று தோன்றும்படி அமர்க்களமாக வாசித் தனர்." முடிவில் இருவரும் சேர்ந்து வாசித்த
அண்மையில் சென்னையில் காலமான பிரபல கலைஞர்கள்: வைணிக வித்வான் தேவகோட்ட்ை ST JITinoru ஐயங்கார் (வயது 81) - 9.1.87
வித்வான்கள் வி. கோவிந்தசாமி நாயக்கர் (வயது 71) - 13.2.87, டி. கேசவலு (வயது 63) 28.7.87
8

போது இவர்களுடைய விரல்களும் இயந்தி ரத்தில்ை இயங்குவது போல் அதிசய ஒற் றுமையுடனும் விரைவுட னும் இயங்கிச் சபையினரை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டன.
“ஆடுந்தெய்வம்? }னியொரு கணம்? ஆகிய கீர்த்தனங்கள் வழக்கம் போல் நன்கு அமைந்தன. காம்போதி ஸ்வரத்தில் பூரீரா ஜமாணிக்கம்பிள்ளை புங்கானு புங்கமாக வாசித்துச் சபையில் இசைவெள்ளம் பெரு கும்படி செய்தார்.
முக்கிய ராக ஆலாபனத்துக்கு எடுத் கொண்ட சிம்மேந்திரமத்தியமத்தில் பாடகர் சுருதி பேதம் செய்து மாயாமாளவகெளளை யின் சாயை காட்டினர்.
பல்லவிக்குப் பிறகு இரண்டு கமிழ் உருப்படிகள் பாடியதும் காலம் சரியாய்ப் போய் விடவே 'பவமான என்னும் மங் களத்தைப்பாடினர். உடனே பாதிப்ர்ே
எழுந்தார்கள். பாக்கிப்பா ஒப்ரிேடையே சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 'வாழிய செந் தமிழ்' என்ற பாரதியாரின் பாட்ட்ை
ஜிஎன்பி எடுத்ததும் அந்தப் பரபரப்பு அடங் கியது.
இந்தக் கச்சேரிக்கு முதல் நாள் தான் அகடமியில் பிரபல வித்துவான்கள் பலர் ஃபி “தமிழிசை இயக்கத்தினுல் கர்நாடக சங்கீதமே நாசமாகி விடும்” என்று தீர்மா னம் செய்திருந்தார்கள். இப்படியெல்லா மிருந்தும் ஜி என்பி தமிழிசை மகாநாட்டில் வந்து கச்சேரி செய்தது அவருடைய விரிந்த நோக்கத்திற்கும் தமிழ்ப் பொது மக்களின் அபிப்ராயத்துக்கு அவர் அளிக்கும் மரியா கைக்கும் சிறந்த அத்தாட்சியாக இருந்தது. ஆதாரம்: "சங்தே யோகம்" - கல்கி
மார்ச்சு 1947
மிருதங்கவித்வான்கள் பாலக்காடு ஹரித்தரன் வயது 53) 2-3-& 7, கல்பாத்தி ஏ. நாதன் 24, 12.86.
பிரபல தமிழறிஞரும் வாக்கேயகாரருமான
எம்.பி. பெரியசாமி தூரன் (வயது 78) 20-1-87
Utfi D

Page 11
ஜிஎன்பியின் 乐
சிஷ்யர்கள்
டி. ஆர். பாலசுப்ரமணியம் *
எம். எல். வசந்தகுமாரி
எஸ். கல்யாணராமன்
டி. வி. விஸ்வநாதன்
டி. எஸ். பாலசுப்ரமணியம்
எல். கிருஷ்ணன்
சோமேஸ்வர பாபு
மதுரை கணேசன்
திருச்சூர் வி. ராமச்சந்திரன்
கோமாட்டில் சகோதரிகள்
பி. எஸ். தியாகராஜன்
ரங்க்ா துரை
* இவ்விருவரும் தம் குருவுக்கு முன்னமே
காலமாகி விட்டனர்.
எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய சக்தி ஜி என் பிக்கு உண்டு. ஒரு சமயம் ஹிந்துஸ்தான் பாடகராகிய படே குலாம் அவிக்கான் "காவதி" என்ற ராகம் பாடினர். அது ஒரு வக்ரராகம்; பாடுவது மிகவும் சிரமம். ஆனல் ஜி. என். பி. அடுத்த நாள் ஒரு சபாக்கச் சேரியில் ராகமாலிகையாகச் சுலோ கம் பாடியபோது காவதிராகத்தையும் பாடிக் காட்டிஞர். '
எம். ”எல். வி

ஷ்ய பரம்பரை
சிஷ்யர்களின் சிஷ்யர்கள்
டி. ஆர். பாலசுப்ரமணியம்
ராதா, ஜெயலக்ஷமி
崇 来源 嫌
எம். எல். வசந்தகுமாரி
நிர்மலா பூரீநிவாசன் டி. எம். பிரபாவதி வனஜா நாராயணன் சாருமதி ராமச்சந்திரன் யோகம் சந்தானம் சுதா ரகுநாதன்
சரஸ்வதி பூரீநிவாசன் மீரா சுப்ரமணியம்
来源 来源 来源
தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன்
பிரேமா ஹரிஹரன் கெளரி குப்புஸ்வாமி
பட்டாபிராமன் s சுப்புலெட்சுமி சுவாமிநாதன் பூஷணி கல்யாணராமன் எஸ். மாதங்கி பி. பிருந்தா மீரா பார்த்தசாரதி மரகதம் ராமசாமி
ஜெயந்தி வெங்கட்ராமன்

Page 12
தியாகராஜர் கி(
ir Ft S5 h : b jř un f தாளம்: ஆதி
பல்லவி
யோசனு கமல.லோ சஞ நனுப்ரோவ
அநுபல்லவி
ஸ9 சன தெலியக நொருல
யாசன சேது நநுசு நீகு தோசன த்யுதி விஜிதாயுத வி
ரோசன நனுப்ரோ வநிங்க (யோ)
5 μ. 600τιb
கேசன நிஜபக்த நிசயபாபவிமோசன கல பிருது லெ ல் ல கொனி நன் -
நேசன க்ருதவிபி நசர வராபி
ஷேசன த்யாகராஜய பூஜித
(யோ)
சிர்காழியி
1949 ஆம் ஆண்டு மைலாப்பூர் பி. நடைபெற்றது. அதற்கு முடிகொண்டான் காட்டு மணியும் நடுவர்களாக இருந்தனர். பங்குபற்றினுர். அவர் தனது பல்லவியைப் சோதிக்க விரும்பி ஜிஎன்பியிடம் அந்தப் ெ பரணத்தில் ம ஹி ம தெ லிய த ரமா பாடிப் பின் சீர்காழியைப் பாடும்படி கேட் வில்லை. மூடிகொண்டான் சில தடவைகளு மேலும் பாடிக்காட்டினர். அதன்பின்னும் சீர்காழியைத் தன்னுடன் கூடவே பாடும்ப அதன்பின்தான் அவருக்குப் பிடிபட்டது. தம்பூராப் பரிசையும் தட்டிக்கொண்டார் 4
lo

ருதி விளக்கம்
தாமரைக் கண்களை யுடையவனே! என்னைக் காப்பதற்கு இன்னும் யோசனையா?
இரகசியம் அறியாமல் நான் உன்னை பன்றி வேருெருவரை இரப்பேன் என்று உனக்குத் தோன்றியதா? கணக்கற்ற சூரியர் களின் ஒளியையும் வெல்லக்கூடிய தேசோ மயமானவனே! என்னே க் கா த் த ருள் இன்னும் (யோசனை?)
அனேக மெய் யடி யார் களின் பாவங்களை ஒழித்தவன் என் ற விருதை யுடையவனே! காட் டி ல் ச ஞ் சரிப் பவனுக்குக் கூட (சுக்ரீவனுக்கு)பட்டாபிஷே கம்செய்து வைத்தவனே தியாகராஜனல் பூசிக்கப்படுவனே! இன்னும் என்ன யோசனை?
ன் பரிசு
எஸ். ஹைஸ்கூலில் ஒரு பல்லவிப் போட்டி வெங்கட்ராமையரும் ஜிஎன்பியும் பாலக் போட்டியில் சீர்காழி கோவிந்தராஜனும் பாடிமுடிந்ததும் நடுவர்கள் அவரைமேலும் பாறுப்பை விட்டனர். ஜிஎன்பி சங்கரா *" என்ற பல்லவியைச் சில தடவைகள் டார். அவர் தெண்டித்தார் ஆனல் Փգա ம் பாலக்காட்டு மணி சில தடவைகளும் சீர்காழியால் முடியவில்லை. இறுதியாகச் கூறி ஜிஎன்பி சில தடவைகள் பாடினர். மிகவும் சிறப்பாகப் பல்லவியைப் பாடித் ர்ேகாழி,

Page 13
ந. சண்முகரத்தினம்
பேராசிரியர் சு வித்தியானந்தன்,
ஈழத்தின் சிறந்த இசைவித்துவானுகிய இசையரசு ந. சண்முகரத்தினத்தைப்பற்றி எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதியிருக்கிற தென்று எண்ணிப் பார்த்தேன். இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இயங்கிவரும் வளாகம் முன்னர் பரமேஸ்வராக் கல்லூரி யாக இருந்தது. அக்கல்லூரியில் பதினெட்டு ஆண்டுகளாக இசையாசிரியராகப் பணியாற் றியவர் இசைப்புலவர் அவர்கள். எனது ஆசான் உயர்திரு விபுலானந்த அடிகள் முதற்றமிழ்ப் பேராசிரியராகப்பணியாற்றிய அண்ணுமஃப்பல்கஃக்கழகத்திற் படித்தவர். யாழ் பல்கலைக்கழகத்தால் நடாத்தப்படும் நுண்கலப்பிரிவின் தேர்வுகட்கு வெளிவாரிப் பரிசோதகராகக் கடமையாற்றியவர். இந்த மூன்று வகை யி ல் அவரைப்பற்றி எழுத எனக்கு உரிமையுண்டு என்று கருதுகின்றேன்.
உடுவிற் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இளமையிலே தனது பாட் டன் சீவரத்தினம், தந்தை நவரத்தினம் முதனியோருடன் இசைமயமான சூழவில் வளர்ந்தார். இதனுல் 5 வயது முதலே திருமுறைப்பாடல்களப்பாடும் ஆற்றல் பெற் ரூர், இயல்பாகவே பாட்டுப் பாடும் திற னேக் கண்ட இவரின் பாட்டனூர் இவரை 7 வயதில்ே தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்று, திருநெல்வேலி ஜமீன்தார் பள்ளிக் கூடத்திற் கல்வி கற்கவும், ஹரிகேச நில் ஆார் முத்தையா பாகவதர் அவர்களிடம் இசை பயிலவும், சுந்தர பாகவதரிடம் பக் திப் பாடல்கள் பயிலவும் ஒழுங்கு செய்தார்.
1936ம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்து, சிலவாண்டுகள் இந்துக் கல் ஆாரியிற் கல்வி கற்றபின், மீண்டும் தமிழகம் திரும்பி இசை பயின்ருர் 31ம் வயதில் சண்முகரத்தினம் அவர்கள் மலேசியாவிற் குடியமர்ந்திருந்து தந்தையிடம் சென்று, அரசாங்க அலுவலராக கடமையாற்றிய போது வித்துவான் சின்னத்துரை ஐயரிடம் இசைப் பயிற்சி பெற்ருர், நுண்க: ஆர்வத்

துணைவேந்தர், யாழ். பல்கலேக் கழகம்
ճթ (Աb சிறந்த வித்வான்
தால் உந்தப்பட்டு, அரசாங்க அலுவலர் பதி வியை உதறி விட்டு, சென்னே மாநகருக்கு வந்தார். அங்கேயிருந்து சிதம்பரம் சென்று பலவாண்டுகள் தண்டாயுத தீட்சிதரிடம் இசை நுட்பங்களே கற்றறிந்து, பின் தென் னிந்திய அரங்குகளில் கத்சேரி செய்யத் தொடங்கிஞர்.
1941ஆம் ஆண்டு அண்ணுமஃப் பல் ஆ&லக்கழகத்திற் சேர்ந்து தலேசிறந்த இசைப் பேரறிஞர் க ளா ன பொன்ன LITTLETT ?IT, டைகர் வரதாச்சாரியார், சுவாமிநாதபிள்ளே’ தண்டாயுத நீட்சிதர், சித்துர் ஒப்பிரமணிய பிள்&ள ஆகியோரிடம் இன சப் பயிற்சி பெற்ருர், பல்கலைக்கழக மாணவராகவிருந்த காலத்திலேயே திருச்சி வானுெளி நிஃபத் இல் முழுநேரக் கச்சேரி செய்தார். அண்துை மலேப் பல்கலைக்கழகத்திற் சங்கீத பூஷணம்

Page 14
தேர்வில் 1 ம் பிரிவிலே திறமைச் சித்தி பெற்றுத் தங்கப் பதக்கத்தினையும் சங்கீத வித்துவ சபையினரின் பரிசில்களையும் ஈட்டிக் கொண்டார். யாழ்ப்பாணக் கல்லூரியில் இரு ஆண்டுகளும், ப்ரமேஸ்வராக் கல்லூரி யில் 18 ஆண்டுகளும், பண்டத்தரிப்புக் கல் லூரியிலும் இசையாசிரியராகக் கடமையாற் றிஞர். கிழக்கு மாகாணம் மட்டு நகரிலும் ஆசிரியத் தொழில் செய்து மட்டக்களப் பிலும் சங்கீத வளர்ச்சிக்குப் பணியாற்றிப் பல சீடர்களை உருவாக்கினர்.
ஒலிபரப்புத்துறைகளில் இவர் ஆற்றிய சேவை மகத்தானது. 1971 ஆம் ஆண்டில் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நியமனம் பெற்றர். இசைப் பயிற்சி, இசைச் சித்திரங்கள், பண்ணிசைப் பயிற்சி, வாத் திய விருந்து போன்ற நிகழ்ச்சிகளை நன்கு தயாரித்தளித்தார். இலங்கை வானெலி யில் அதியுயர்பிரிவுக் கலைஞராக பலவாண்டு *ள் பாடினர். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தில் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் களில் ஒருவராகப் பலதடவை பணியாற்றி யிருக்கின்ருர். 1948 இல் இசைத்தமிழ் நிலை யம் ஒன்றை உடுவிலில் நிறுவி இசை வகுப் புக்களையும், விழாக்களையும் பலவாண்டுக ளாக நடாத்தினர். பிரபல இந்தியக்கலைஞர் களே அழைத்து இசைக்கச்சேரிகள் அமைத் தார். ‘நாதம் என்ற மாத இதழைச் சில வாண்டுகளாக வெளியிட்டு அரும்தொண் டாற்றினர். இவரிடம் இசை பயின்றவர் கள் இன்று மாபெரும் கலைஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் விளங்குகின் றனர்.
வட"இலங்கைச் சங்கீத சபை நிருவாக உறுப்பினராகவும் பலவாண்டுகள் கடமை யாற்றிஞர்.
இவர் ஈழத்திற் பற்பல பாகங்களிலும் தென்னிந்தியாவிலும், ம லே சியா விலும் செய்த இசைக் கச்சேரிகள் எண்ணிறந் தவை. இவர் பெற்ற பட்டங்களுட் சங்கீத ரத்தினம், கான வித்தியா பூஷணம், கான வாரிதி, கலைச்சுடர், ஏழிசைக்குரிசில், இசைப் Hல்வர், இசையரசு, இசைச்சக்கரவர்த்தி என் பன குறிப்பிடத்தக்கவை. 1982ம் ஆண்டில் வட இலங்கைச் சங்கீத சபையினர் பொன் விழா மகாநாட்டில் இவருக்குப் பொன் குடை போர்த்தி ‘இசைவேந்தர்? என்ற விரு
2
*

தினை வழங்கினர். பூரீலபூரீ ஆறுமுகநாவலர் சபையினர் சில மாதங்கட்கு முன் சான்ருே ருக்கு அளித்த விருது விழாவில் இவருக்கு இசைமாமணி என்னும் பட்டத்தினை வழங் கினர். அண்மையில் பிரதேச அமைச்சர் செ.இராஜதுரை அவர்கள் நடாத்திய விருது வழங்கும் விழாவிலும் இவர் கெளரவிக்கப் பட்டார்.
ஈழத்திலிருந்து அகில இந்திய வானெவி நிலையத்தில் அரங்கிசை செய்த முதலிசை அறிஞராகிய இவர் 1943ம் ஆண்டு முதல் 1969 ம் ஆண்டு வரை 14 மணித்தியாலம் வானுெலிக் கச்சேரி செய்தார். அதேகாலத் தில் மலேசிய வானெலி நிலையத்தில் அதி யுயர் தரக் கலைஞராக மதிக்கப்பட்டு இசைக் கச்சேரிகளை அளித்து வந்தார்.
சுருங்கக்கூறின் தமது எழுபத்திரண்டு வயது காலத்திற் பெரும்பாலான பகுதி யை இசை வளர்ச்சிக்குச் சமர்ப்பித்துள்ளார். இவருடைய இசைத்திறனை உலகப் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் பலர் பாராட்டியுள்ள னர். நாதஸ்வரவித்துவான் திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளை இவருக்குப் பொன் ணுடை போர்த்தி 'உங்கள் க ச் சே ரி க்கு இந்தியாவிலிருந்து தான்பக்க வாத்தியகாரர் களை வரவழைக்க வேண்டும்” என்று புகழா ரம் சூட்டினர். புகழ் பெற்ற வீணைமேதை "திரு. எஸ். பாலச்சந்தர் யாழ்ப்பாணம் வந்த போது, இவரது கச்சேரியில் இவர் பாடிய சாவேரி, கல்யாணி ஆகிய இரு இராகங்களை யும் கேட்டுச்சுவைத்து, ‘என் உயிருள்ள வரை இந்த இரு இராகங்களையும் மறக்க மாட்டேன் உங்கள் கச்சேரியை மீண்டும் மீண்டும் கேட்க நான் விரும்புகின்றேன். இந் தியாவிற் வாருங்கள்;அங்கு மியூசிக் அக்கடமி விழாவிலே கச்சேரிகளைச் செய்ய ஒழுங்கு செய்வேன்” என்று அழைப்பு விடுத்தார். ஈழத்திலிருந்து முதுபெரும் இசைக் கலைஞ ராக விளங்கிய சண்முகரத்தினம் அவர் களுக்குப் பல சங்கங்கள் விருதுகள் வழங்கிய பொழுதும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவருக்கு பெரும் மதிப்பு இருந்த போதும் ஜனதிபதி இவரு டைய சேவையை மதித்து ஆண்டுதோறும் வழங்கி வரும் இசை விருதை வழங்காமல், தமிழ்க் கலைஞர்களை அலட்சியம் செய்து

Page 15
சில ஆண்டுகளுக்கு முன் யாழ். நுண்கள்ே ஞர். திரு. சண்முகராகவன் (மகன்) உட மிருதங்கமும், திரு. வி. கே. குமாரசாமி
வருகிறது. சிங்களக் கவஞர்களுக்கு இதுவரை காலமும் விருதுகளும் பெருந்தொகையான பனப் பொற் கிழிகளும் ஓய்வூதியங்களும் வழங்கிவரும் சிங்கள அரசு இசைமன்னன் சண்முகரத்தினம் போன்றவர்கட்கு ஆத்தி கைய சிறப்புகளே நோய்வாய்ப்பட்டிருக்கும் கா வத் தி ல் அவருக்குவாழ்வதற்கு ஏற்ற வசதிகளே வழங்காதிருந்தது கவலேக்குரியது.
இவருடைய குடும்பமே கலேக்குடும்பம் இவருடைய மனேவி இசையாசிரியையா கப் பணியாற்றுகிருர் ஆண்பிள்ளேகள் இரு வர் த த் தை பின் இசைப்பாரம்பரியத்தை வளர்த்துச் செல்கிருர்கள். மகன் சண்முக ராகவன் "இசை இளவரசு",மகன் பிரண்வநா தன் மிருதங்க வித்துவான், மகள் பூஜிகாந்தி கலே மாமணிப்பட்டம் பெற்றவர். இஃலக்குடும் பத்திலே பிறந்து கஃப்பரம்பரையை எமக்கு வழங்கி, சாவகச்சேரியில் இயலிசை ஆடல் நிலேயத்தின் இயக்குநராக விளங்கிய சண்முக ரத்தினம் அவர்கள், ஈழம் தந்த இனேயற்ற இசைமேதை. முறையான குருகுலவாசத் தாலும், இசைமேதைகளின் வழிகாட்டலா
 

* மன்றத்தில் திரு சண்முகரத்தினம் பாடி -ன் பாடினும், திரு. பிரணவநாதன் (மகன்)
வயலினும் வாசித்தார்கள்.
இலும் மெருகேறிய இசைஞானம் பெற்று த் தனக்கெனத் தனிவழி வகுத் து சுவைஞர் களின் உள்ளங்களிலே நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டார். எல்லா ராகங் களேயும் திறமை யாக க் கையாளவல்ல இசைப்புலவர் பிலஹரி பாடக் கேட்பது தனியான ஒரு அனுபவமெனக் கூறுவர். விருத்தங்களே ராகமாலிகையாகப் பாடு வதில் நிகரற்றவர்.
இவரது சாரீர வசதி மிக இனி  ைம யானதொன்ருகும். கர்நாடக இசையுடன் பண்ணிசை, விருத்தங்கள், அருட்பாக்கள் பாடுவதில் மிக ஏற்ற வளமான சாரீரம் கொண்டவர். இவர் தமிழிசைக்கு முக்கியத் துவம் கொடுத்துத் தமிழ்ப் பாடல் க ளே பெரும்பான்மையாகப் பாடுவது வித ந் து கூறப்பட வேண்டியது. ஈழத்திலும் தமிழி சுத்திலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இசைத்துறையிலே சக்கரவர்த்தியாக விளங் கிய இசைமாமணி சண்முகரத்தினம் அவர் களின் பெயர் ஈழத்து இசை வரலாற்றிலே தனியிடம் பெற்று விட்டது.
毒
l

Page 16
s கலை
1. ஸ், ரி, க, ப, த, ஸ் என்னும் ஸ்வரங்க3
கூறுக.
2. இரு ராகங்களின் பெயர்களை ஒன்முகச் ே
வரும் ஆறு ராகங்களைக் கூறுக.
3. பின்வரும் 2ம் கலத்தில் உள்ள வாக்கே சேர்ந்தவர்; அவற்றைச் சரியாக இணைக்
மைசூர் பாபநாசம் ஊத்துக்காடு
மாயூரம்
திருவொற்றியூர்
4. பின்வரும் 1ம் கலத்திலுள்ள ஒரு ஊரைச் வான் 3ம் கலத்தில் உள்ள வாத்தியத்தில் ட
1) பல்லடம் விசுவநாத 2) திருவெண்காடு ராஜமான 3) பாலக்காடு ராமானுஜி 4) கும்பகோணம் மணிஜயர் 5) குற்ருலம் சுப்பிரமணி 6) அரியக்குடி சஞ்சீவரா
f
பின்வரும் வரிகள் எந்தெந்தக் கீர்த்தனை களில் அமைந்துள்ளன?
1) எந்து போது நே நேமிசேயுது எச் சோடநி மொரபெட்டுதுனு 2) பாசாங்கு சேஷ தண்டகரே அ
பராத்பரே நிஜபக்தபரே 3) வள்ளுவன் மறையும் மணிமே வளையாடதியும் குண்டலகேசியு LSLS SBMSMLSS STeLL S SLTLLeiq i TLiiBL BiLiiiL LTLLeSe BTeLeiiSL LTeLLei zBS
நன்றி ...!
சில மாதங்களின் முன் நான் ெ ஸ்ருதி’ என்னும் இசை, நடன ஆங்கில என். பட்டாபிராமன் அவர்களை, அவரது இ மலரை நம் நாட்டிற் பிரசுரிக்க எடுக்கும் முய பம் கிடைத்தது. அவர் என்னை மிகவும் உற்: தலே தமது சஞ்சிகையின் நோக்கமென்றும் எ களை எமது இதழ்களிற் பிரசுரிப்பதற்குத் தம அன்னர் எமக்களித்த ஆக்கத்துக்கும். ஆதரவு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருே
SLSLLLLLS BBBLiLLL TeieLe LLLeqq LLLLLL LTeiLeLeeLei TLeiS TeLeeB BBLSLLLLLS SL
14

ක්‍රී ப்புதிர் صاح
ள ஆரோகணமாகக் கொண்ட 6 ராகங்கள்
சேர்த்தால் அது இன்னெரு ராகத்தின் பெயராக
யகாரர் 1ம் கலத்தில் உள்ள ஒரு ஊரைச் கவும்:
வேங்கடசுப்பையர் விசுவநாதசாஸ்திரி வாசுதேவாச்சார் தியாகையர்
சிவன்
சேர்ந்த 2ம் கலத்திலுள்ள ஒரு பிரபல வித்து புகழ் பெற்றவர். அவற்றைச்சரியாக இணைக்கவும்
ஐயர் வயலின் ரிக்கமயிள்ளை மிருதங்கம் ஜஐயங்கார் கடம்
புல்லாங்குழல் Eயபிள்ளை பாட்டு
வ் நாதஸ்வரம்
rகளில் வருகின்றன? அவை எ ன் ன ராகங்
'g)f
அம்ப
கலையும் Lib (விடைகள் 22 ம்பக்கம்) ടു ന്യൂ ട്രൈ ജ സ്പൈ സ്പൈ ഭട്ട് ടു ട്രൂ പ്ലൂട്
சன்னையிலிருந்தபோது அங்கு வெளியாகும் ஏட்டின் பிரதம ஆசிரியரான டா க் டர் ல்லத்திற் சந்தித்தேன். அப்போது இப்படி ஒரு ற்சியைப்பற்றி அவருடன் உரையாடும் சந்தர்ப் -ாகப்படுத்தியதுமல்லாமல் கலையறிவைப் பரப்பு னவே தமது சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரை க்கு ஒர் ஆட்சேபனையுமில்லையென்றும் கூறினுர், க்கும் எமது வாசகர் சார்பில் அன்னுருக்கு
D.
-நிர்வாக ஆசிரியர் qSBi STSLSLLiiiL zSLLiii Ti eiBi BLSLiLieMq TMLLeqq LLTLMLLeii LTeiLiL zMBiiSSYLMkS

Page 17
வெளிநாடுகளில் நம் கலேஞர்கள்
பூஷணி கல்யாணராமன்
பல ஆண்டுகளாக நம்நாட்டுக்களூேர் களிற் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று தம் கவேத்திறனைக் காட்டிப் பாராட்டுப் Qu芷 ருக்கிருதர்கள். எனினும் ஏனேய நாடுகளிலும் நம்கஃகளின் தாயகமாகிய தமிழ் நாட்டிலே நவ நிகழ்ச்சிகள் நடாத்திப் போற்றப்பட் டவர்கள் மிகச்சிலரே. அச்சிலரில் திருமதி பூஷணி கல்யாணராமனும் ஒருவராவர்.
குலபூஷனியின் தந்தையாராகிய யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த சதாசிவம்பிள்ளே குலசேகரம் அண்ணுமலப் பல்கலைக்கழகத்தில் படித்துச் சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற வர். பண்ணிசையில் மிகுந்த தேர்ச்சியுசிய வர். கொழும்பு ருே ய ல் கல்லூரியிலே சங்கீத ஆசிரியராக இருந்து இளப்பாறி பவர் பூஷணி தனது பத்தாவது வ ய து தொடக்கம் தனது தந்தையாரிடம் சங்கீதம் முறையாகப் பயின்ருர் சிறுவயதிலே மிகவும் உருக்கமாகப் பண் ணி  ைச ப ா டி க் கேட் போரை மெய்சிலிர்க்கச் செய்வார். பின் சென்னையில் அரசினர் மியூசிக் கல்லூரியிற் சேர்ந்து 1974 ம் ஆண்டு சங்கித வித்வான் சோதனேயில் வாய்ப்பாட்டில் முதலாவதா கச் சித்தியடைந்து தங்கப்பதக்கத்தைத் தட்டிக்கொண்டார். பின்னர் தமிழ் காட் டின் பிரபல சங்கீத மேதையாகிய ஜி. என். பாலசுப்பிரமணியம் அவர்களின் சிஷ்யரான் பிரபல சங்தேவித்வான் தஞ்சாவூர் எஸ். கல் பாணராமனிடம் உயர் சங்கீதப்பயிற்சிபெற் ரூர். 1978 ம் ஆண்டில் சங்கீத வித்வான்
விற் சித்தியடைந்தார். இவரது வினோ, வாய் பாட்டு அரங்கேற்றம் கொழும்பில் 1977 ம் ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராம நாதன் கலக்கல்லூரியில் நான்கு வருடங் களுக்கு மேலாக விரிவுரையாளராகப் பணி பாற்றிய இவர் திரு கல்யாணராமனின் வாழ்க்கைத் துண்வியும் சிஷ்பையுமாகி இப் போது சென்னேயிலேயே நிரந்தரமாக வாழு கின்ருர்,

இவர் இயற்கையாகவே கொண்டுள்ள விளபான சாரீரம் ஆன்து ஸ்தாயிகளிலும் மிகவும் இனிமையாக ஒலிக்கும். இளம் வய திலேயே பல தங்கப்பதக்கங்களே பும் பரிசு களேயும் பாராட்டுகளையும் பெ ற் று ஸ் எா இவருக்கு 1972 ம் ஆண்டு காஞ்சிபுரம் குமேகாசந்நிதானம் பூரீலரு ஞானப்பிரகாச சுவாமிகள் சிகா ரஞ்சிதம்' என்னும் பட்டமளித்தார். 1974 ம் ஆண்டு இந்தியன் இன்ஸ்ரியூட் ஒங் ரெக்குேலொஜியினுள் நடாத்தப்பட்ட அகில இந் தி யப் போட் டியில் முதலாவது இடத்தைப்பெற்ருர்,
" சென்னே மியூசிக் அக்கடமி, விருஷ்ண கானசபா, இந்திய ன் பைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி சரஸ்வதி, நாதோபாஸன. ராசுதிரங்கிணிை, கல்கத்தா பைன் ஆர்ட்ஸ் ஆகிய சபாக்களில் நடைபெற்ற இவரது கச்சேரிகள் ரசிகர்களால் நன்ருகப் பாராட் டப்பெற்றன 1985 ம் ஆண்டில் கிருஷ்ண கானசபாநடாத்திய "இள் ங் க வேளு விர இனக்குவித்தல்' போட்டியில் முதலாவது பரிசையும் சென்ற டிசம்பர் மாதம் சென்னே மியூசிக் அக்கடமியில் நடந்த இசைவிழாவில் "புரொமிசிங் ஆர்ட்டிஸ்ட்' முதலாவது பரிசையும் பெற்ருர், அவ்விழாவில் நடை பெற்ற இவரது கச்சேரியின்போது மண்டபம் நிறைந்து காணப்பட்டது. அன்று மிகவும் திறமையாகப்பாடி ரசிகர்களின் நன்மதிப் பையும் பாராட்டையும் பெற்ருர் (இக்கச் சேரியைப் பற்றி தினமணிப்பத்திரிகையில் வெளிவந்த விமரிசனம் இவ்விதழில் பிரசுரிக் கப்படுகிறது) இரண்டு மாதங்களுக்கு
15

Page 18
முன்னர் இந்திய சுதந்திர தினத்தன்று சென்னை ஜார்ஜ்டவுண்பக்த ஜனசபையினல் இவருக்கு "மதுர கானவாணி" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
தனது ஆரம்ப இசைக்கல்விக்குத் தனது தந்தையாரும் இப்போது இசையில் தனது முன்னேற்றத்துக்குத் தனது கணவருமே காரணமென்று மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிருர் பூஷணி; சென்னையிலே தர மான இசைக்கலைஞர்கள் எத்தனையோ பேர் கள் இருக்கின்றனர்; அவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும் இத்தனைப் போட்டியின் மத்தியிலும் பூஷணி ஒரளவு முன்னேறிக்கொண்டு வருவது மிகவும் சாதுர் யமானது என்று பூரிப்புடன் கூறு கிரு ர் கணவர்.
கமாஸ்
(இவர்களிருவரும் சென்ற ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று அங்கு பல்வேறு இடங்களில் கச்சேரிகள் செய்து வருகின்றனர். ஆடிமாதமளவில் தாய்நாடு திரும்புவார்கள்.)
சென்னை மியூசிக் அகடமியில்!
அன்று பிற்பகல் ஒருமணிக்கு பூஷணி கல்யாணராமன் ஒரு இசை நிகழ்ச்சியை அளித்தார். அவருக்கு கே. சிவராமனும் (வயலின்) உமையாள்புரம் மாலியும்(மிருதங் கம்) பக்கவாத்யமாக அமைந்தனர்.
பூ ஷ னிக் கு மூன்று ஸ்தாயிகளிலும் துல்லியமாக ஒலிக்கக்கூடிய இனிமையான
来来来来来来来来来来来来来来来来来来米
மாலியும்
மறைந்த புல்லாங்குழல் மேை நண்பரும் ஒருநாள் சென்னையில் கொண்டிருந்தனர். அப்போது 6 பாய்ந்து கொண்டு வந்தது. அவ தப்பித்துக் கொண்டனர். ஆணுல் கண்வெட்டாது பார்த்துக் கொண் எருமையைப் பார்த்துக் கொண்டு விஞ விஞர். ‘இல்லை, அது திஸ் போகிறது, பார்த்தீங்களா?" என்
来来来来来来来来来来来米来来来米来米来米
6

சாரீரம், சாரீரத்தில் நல்ல உதவுபடியும் தென்படுகிறது. நல்ல ஞானபாவத்துடன் பாடுகிருர். இவர் காலஞ்சென்ற இசை மேதை ஜி. என். பாலசுப்பிரமண்யத்தின் சீடரும், சிறந்ததொரு இசைக்கலைஞருமான தஞ்சாவூர் எஸ். கல்யாணராமனின் சீடரும் வாழ்க்கைத் துணைவியுமாவார். நிகழ்ச்சியை ஜி. என். பி. யின்ரஞ்சனி ராகவர்ணத்துடன் தொடங்கினர். இவரது "லதாங்கி" ராக ஆலாபனை பளிச்சென்றிருந்தது. பட்ணம் சுப்ரமண்ய அய்யரின் மரிவேர* கிருதியில் *தரலோன நீ ஸாடி தெய்வமு” எ ன் ற இடத்தில் கையாண்ட நிரவலும் கற்பனை ஸ் வர மும் ரஞ்சகமாயிருந்தன. கேதார கெளளை ராக (வேணுகான லோலுணி) ஆலாபனை சுருக்கமாயும் சுகமாயுமிருந்தது. அன்றைய பிரதான ராகமான சங்கராபர ணத்தை மூன்று ஸ்தாயிகளிலும் படிப்படி யாக விரிவுபடுத்தி நன்கு சித்தரித்தார். இதில் முத்தையா பாகவதரின் *ஸஹஜகுண ராம” கிருதியை வழங்கி “மஹநீயரகுவம் ச சிகாமணி’ என்ற இடத்தில் நிறைவுடன் செய்த நிரவல் ஸ்வரப்ரஸ்தாரமும், பஞ்சம நியாயமும் குறைப்பும் பாங்காயிருந்தன. பக்கவாத்யம் வாசித்த சிவராமனும் மா வி யும் அநுசரணையாக வாசித்தனர். பூஷணி தனி ஆவர்த்தனத்திற்கு சற்றுமுன்ன தாகவே சந்தர்ப்பம் அளித்திருக்கலாம். எனினும் மாலியின் ஆதிதாளம் இரண்டுகளே அரையிடத்திற்கான சுருக்கமான 'தனி சுக மாகவே இருந்தது.
நன்றி! தினமணி
来来米米来米米米米米米米米米米米米米米米
எருமையும்
த டி. ஆர். மகாலிங்கமும் அவரது ஒரு வீதி வழியே நடத் து சென்று ரு எருமை அவர் சளை நோக்கிப் ர்கள் எப்படியோ அதனிடமிருந்து மாலியோ அந்த எருமையைக் ட நின்றர். “என்ன, ஒரேயடியாக நிற்கிறீர்களே?* என்று நண்பர் * நடையிலே துள்ளிக் கொ ண்டு றர் மாலி,
帐米米来来来 米米米米米米米米来米米米米

Page 19
ராக லட்சனம்
சங்கராபரணம்
எஇறைவன் சூடும் எழிலனியாமென்று அறையப்படுவது சங்கராபரணம்’
என்று ராகலட்சனை சூத்திரத்தில் கூறப்படுவதி இதனுடைய பெருமையை நன்கு அறியலாம். மேளகர்த்தாவாகிய சங்கராபரணம் ஐந்தாவது தில் ஐந்தாவது ராகமாகும் (பாண - மா), ஸ சமத்தைத் தவிர இதில் வரும் ஸ்வரங்கள் கி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்தமத்திமம், 8 தைவதம், காகலி நிஷாதம் ஆகும். கடபயா யைக்காகத் தீரசங்கராபரணம் எனவும் அழை கிறது. இதனுடைய சங்கேதாட்சரம் ரி கு ஆகும். சர்வ ஸ்வர கமக வரிகரக் திராகம். ஆரோகண அவரோகணத்தில் வரும் எல்லா களும் கமகத்துடன் நன்கு அசைத்துப் பாட! ராகமாகும். ஸஸ ரிரி கக மம போன்ற ஜ வரப்பிரயோகங்களும் ரிநிஸத நிபதமபகமரிகஸ தாட்டு ஸ்வரப்பிரயோகங்களும் ராகரஞ்சகம ஸ் நிப என்பது ஒர் அபூர்வமான விசேஷ மாகும். இவ்ராகத்தில் வரும் எல்லா ஸ்வ ஜீவஸ்வரங்களாகும். க, ப, த நி யா ச ஸ6 க, ப நிலை ஸ்வரங்கள். ரிஷப காந்தார ஸ் சிறிது ஊன்றிப் பாடவேண்டும்.
விஸ்தாரமான ஆலாபனைக்கு இடங்செ ராகம். இதை எந்நேரமும் பாடலாம். எனினு வேளைகளிற் பாடமிக இனிமையாக இருக்கும் படிகள் பெரும்பாலும் ஸட்ஜ ரிஷப மத்திம ஸ்வரங்களிலேயே ஆரம்பிக்கின்றன. ரிஷப ஸ்வரங்கள் தீர்க்கமாகவும் கம்பிதமாகவும் கின்றன. ஸ நி த ப என்னும் மந்த்ரஸ்தா யோகம் செளக்க காலத்திற் பொருந்தாது. ராகத்தின் களை அடிக்கும் என்பதாலேயே இ யோகம் விலக்கப்பட்டுள்ளது. இவ்ராகத்தி ரி,க,ம,ப,த ஆகியஸ்வரங்கள் ஒவ் வெ 7 ன் ஆதார ஸட்ஜங்களாக வைத்துக் கொண்டு ஸ்வரங்களையே தொடர்ந்து கிரகம் செய்தால் கரகரப்ரியா, தோடி, கல்யாணி, ஹரிகாம்பே பைரவி ஆகிய ராகங்கள் தோன்றும்.
சுலோகங்களும் விருத்தங்களும் பா ஏற்ற ராகம். எனினும் அகவல் பாடுவத ராகமே மிகச்சிறந்தது. பண் பழம் பஞ்சுரம் இதுவேயாகும். பெரும்பாலான ஸ்வரக்கோ

திலிருந்து
29வது சக்கரத் ட்ஜ பஞ் Fதுஸ்ருதி ஈதுஸ்ருதி தி சங்கி
ழக்கப்படு.
ந ம தி நு
அதாவது ஸ்வரங் ; gr. - L ண்டைஸ் போன்ற
636 , சஞ்சார ரங்களும் வரங்கள். வரங்கள்
5ாடுக்கும் ம் மாலை ). உருப் ) பஞ்சம
தைவத தோன்று rustus 19gr நவரோஜ் ந்தப் பிர Sy addL.I.-u u  ைறயும் டு இதன் முறையே ாதி, நட
டுவதற்கு ற்கு இவ் எனபதும "ர்வைகள்
சங்கராபரணத்திலுள்ள உருப்படிகள்
தியாகராஜர்
சுந்தரேஸ்வரணி, ஸ்வரராகசுதா,
ஈவரகுஜ"சின, எதுடநிலசிதே,
எந்துகீசலமு, எந்துகுபெத்தல
ஏமிநேரமு, ஏவிதமுல நைத
கதமோஹா, நநூப்ரோவகநூ,
நாபாலியூரீ, பரிபாலயதாசரதே,
பாஹிராமச்சந்த்ர, புத்திராது,
பக்தி பிச்ச, மனஸ"ஸ்வாதீன
மரியாதகாதுர, ரமாரமணராரா,
ராமநிநுவிநா, ராமபூரீராம,
g frupšossrgrmlo, வரலீயகான,
வல்லகாதநக, விஷ்ணுவாகனு,
சம்போசிவ, பூரீரகுவர,
ஸாரஸநேத்ர, லிதாகல்யாண,
லீதாபதிகாவ,
Sur T tror Friu G :
ஸரோஜதளநேத்ரி, தேவிமீன
நேத்ரி * நநுகருணிஞ்சி
* நது கருணிஞ்சி என்னும் கிருதி சியாமா சாஸ்திரிகளுடைய தெனக்கிருதிமணி மாலையிலுள்ள போதும் அதில் அவருடைய முக் திரை இல்லாததால் அபிப்பிராய
பேதமுள்ளது.
7

Page 20
(English notes) சங்கராபரணத்திலிருப்பது கு தக்கது. மேலும் வடதேசத்து இசையில் கா6 “பிலாவல் என்பதும் மேல் நாட்டுச் சங் உள்ள மேஜர் ஸ்கேல் (Major Scale) எனப் சங்கராபரணமேயாகும்.
மிகவும் பிரபல்யமான கல்யாணி ராகத்தி மேளமாகிய இவ்ராகத்தை முன்னர் ஜன்ய ர ஆறும் இதன் அவரோகணம் ஸ்தா ப ம கரி ஸ ஒர் அபிப்பிராயமிருந்தது. எனினும் ஸநிதப பிரயோகமே பெரும்பாலும் வருகின்றதால் கிணத்தை சம்பூர்ணமாகவே கொள்ளவேண்( கீத ரத்னகரம், சங்கீத மகரந்தம், சங்கீத ச போன்ற புராதன நூல்களில் இவ்ராகத்தின் *ானப்படுவது குறிப்பிடத்தக்கது. அடாணு கன்னட, கருடத்வனி, கதனகுதூகலம், கு கேதாரம், கெளடமள் ஹார், ஜனரஞ்சனி, ( தாரி, நவரோஜ், நீலாம்பரி, பிலஹரி, பூர்ணச்ச பெஹாக், பேகட, விவர்த்தணி, சாமா, சுத்த ஹம்சத்வனி ஆகிய பிரபலமான ராகங்கள் பரணத்திலேயே ஜன்யமானவை.
தஞ்சை ஆஸ்தான வித்வானகிய நரசை பவர் இவ்ராகத்தை மிக ரஞ்சகமாகப் பாடுவ லமை வாய்ந்தவரென்பதால் இவரை சங்கரா நரசையர் என்றழைத்தனர். ஒருமுறை பணம் ( பட்டபோது சங்கராபரணத்தை அடைவு எ பணத்தைப் பெற்றர். அதன் பின் இவர் இ தைப் பாடுவதை நிறுத்தி விட்டார். ஒருமுை ரது கச்சேரியை ஒழுங்குபடுத்திய ஒரு த இவரிடம் சங்கராபரணம் பாடும்படி கேட்டா போது இவர் தான் அந்த ராகத்தை அடைவு விட்டதால் அதனைப்பாட முடியாதென்று தனவந்தர் ஆச்சரியப்பட்டுத் தானே அந்த அ மீட்டு இந்த ராகத்தைப் LT-53) õušini.
дЪштuf செந்தி
~
ராமு என்ன ராகம் பாடுகிருஜர், ஸார்?
சீனு கல்யாணி
(சிறிது நேரஞ் செல்ல) ராமு: இது என்ன தாளம் சார்?
சீனு ஆதி
ராமு: (தனக்குச் சங்கீதம் தெரியாதென்று
கொண்டு) ஆமா ஸார், கல்யாணி ரா
8

றிப்பிடத் ணப்படும் கீதத்தில் படுவதும்
நின் எதிர் ாகமென் என்றும் என்னும் அவரோ திம். சங் மயசாரம் பெயர் ஆரபி றி ஞ் சி) தேவகாந் ந்திரிகா, சாவேரி, சங்கரா
Lyri, 6 Tair தில் வல் rடரணம் தேவைப் வைத்துப் }வ்ராகத் dsD இவ னவந்தர் T. Seill வைத்து கூறினர்.
Got
ல்நாதன்
தீசுழிதர் : அக்ஷயலிங்கவிபோ, குருமூர்த்தே, நாகலிங்கம், பூரீத கூFணுமூர்த்தே, ஸ்தாசிவம், சுந்தரேஸ்வராய, பூரீகமலாம்பிகாய
- ஸ்வாதித் திருநாள் *லமிேல (வர்ணம்), தேவிஜகஜ் ஜனனி மண்விஸே கொன, நிருத்யகி
(பதவர்ணம்)
வீணகுப்பையர்: ஸாமிநிந்நே (வர்ணம்),பாகுமீர 5%91ܗܳܝ
ஏனைய கீர்த்தனங்கள் முத்துக்குமரையனே(ராமஸ்வாமி சிவன்) தூக்கியதிருவடி (சுத்தானந்த பாரதி) யாரோஎன்றெண்ணுமலே
(அருளுசலக்கவிராயர்) ஸாமிகி ஸ்ரி (பதவர்ணம்-குன் - றக்குடி கிருஷ்ணையர்) சர்ணுகதியென்று (கோபாலகிருஷ்
ணபாரதி)
சங்கராச்சார்யம் (ert 'IL u TIT Lo தீகரிதர்) நல்ல நல்ல நிலவு (பதம்-கணம் கிருஷ்ணையர்)
மகிம தெலிய (ஆனையா)
சீனு நினைத்து விடுவாரோ என்று எண்ணிக் "கம் என்ருல் ஆதி தாளம் தானே!

Page 21
அண்மையில் மறைந்த கலைஞர்க சங்கீத கலாநிதி டாக்
சங்கீத உலகம் திரு. இராமநாதன் அவர்களின் மறைவிஞல் பேரிழப்பிற்குள்ளா கியிருக்கிறது.
ஒரு சிறப்புள்ள வீணைக் கலைஞர், மாபெ ரும் ஆராய்ச்சியாளர், திறன் மிக்க இசை ஆசிரியர், புலமை மிக்க பேச்சாளர், அறி வாற்றல் நிறைந்த இசைப்பேராசிரியர், சங் கீத ஞானமும் சங்கீதசாஸ்திர ஞானமும் கொண்ட கலைஞர், இனிமையாகப்பாடும் காயகர், அரிய இசை நூல்களை வெளியிட் டவர், உலக அரங்கிலும் வெளிநாடுகளிலும் எம் இசையின் சிறப்பினைப் பறைசாற்றது. சென்ற தகுதிமிக்க தூதுவர், இந்தியப் பண்பாட்டில் ஊறியவர், தமிழிசைக்கு அளப்பெரிய தொண்டாற்றியவர் மறைந் தால் அது பேரிழப்பே அல்லவா? கலைமகளே கண்ணிர் சிந்துகிருள்!
அண்ணுமலைப்பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று இசை உலகுக்கு 45 ஆண்டுகளுக்குள் அறிமுகமான இவரு டைய வீணைக் கச்சேரிகளையும் வாய்ப்பாட்டுக் கச்சேரிகளையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ரி.பி. சபேசையர், கே. பொன்னையாபிள்ளை டைகர் வரதாச்சாரியார் ஆகியோரால் அத்திவாரம் இடப்பட்டு வளர்ந்தவர் திரு. இராமநாதன்.
பேராசிரியர் P. சாம்பமூர்த்தி அவர் களைப்போல் இசைத்தொண்டு புரிந்தவர். அவருக்குப் பின் அந்த இடத்தை நிறைவு செய்யும் தகுதி பெற்றவர் இவர் ஒருவரே எனத்துணிந்து கூறலாம்.
கலைமகள் இசைக்கல்லூரி' யைச் சென்னையில் நிறுவி அதில் திறமையான முறையில் ஏராளமாணவர்களுக்கு வீணையும் வாய்ப்பாட்டும் போதித்துப் பலரைக் கலை ஞர்கள் ஆக்கியுள்ளார்.
மதுரையில் சத்குரு சங்கீத சமாஜத் தில் முதல்வராக அமர்ந்து முதுநகரில் இவர்

5
டர் எஸ். இராமநாதன்
செய்த இசைத்தொண்டு விவரிக்கமுடியா தது. திருவனந்தபுரம், சென்னை, திருச்சி, மைசூர் ஆகிய வானெலி நிலையங்களில் இவ ரது இசைநிகழ்ச்சிகள், இசைநாடகங்கள் மற்றும் சிலப்பதிகாரம் போன்ற இசைச் சித்திரங்கள் முதலியன ஒலிபரப்பப்பட்டுப் வாராட்டுக்களைப் பெற்றன.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ரிய குழுக்களில் இசைபற்றிய கட்டுரைகளுக் குப் பொறுப்பாக இவர் தெரிவு செய்யப் பட்டுக் கடமையாற்றினர்.
1964 இல் அமெரிக்காவில் கர்நாடக இசை போதிக்க வெஸ்லியன் பல்கலைக்கழ கம் சென்ருர் சுமார் 14 ஆண்டுகட்குமே லாக அங்கே தங்கி பல்வேறு பல்கலைகழகங் களுக்கும் சென்று, கோடைவகுப்புக்கள் நடத்தியும் விரிவுரைகள் நிகழ்த்தியும் கருத் தரங்குகளில் பங்குபற்றி கச்சேரிகள் செய் யும் வாய்ப்பையும் பெற்ருர், சுமார் 10000 சிறுவர் சிறுமியர் முன்னிலையில் நியூயார்க் நகரத்தின் ஃபில்ஹார்மோனிக் மண்டபத் தில் இவர் வீணைக்கச்சேரி செய்து அவர்களை மகிழ்வித்ததை எப்பொழுதும் நினைத்துப் பெருமைப்படுவார் திரு. இராமநாதன்.
இவரது இசை நூல்வெளியீடுகள் மிகப் பிரசித்தமானவை. சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி (4 பாகங்கள்) வித்வத்சபை வெளி யீடாகத் திரு. 8. இராஜமையருடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வெளியாகியது.
*சிலப்பதிகார இசை நுணுக்க விளக்கம்’ என்னும் நூல் இவருக்கு கலாநிதிப் பட் டத்தைப் பெற்றுத்தந்தது.
திவ்வியப் பிரபந்தப்பண் இசை, நந்த ஞர் சரித்திரக்கீர்த்தனை, சியாமா சாஸ்தி ரிகள் அரிய உருப்படிகள் தியாகராஜரின் திவ்வியநாமக்கீர்த்தனை. (இருபாகங்கள்)
9

Page 22
தியாகராஜ உற்சவசம்பிரதாய கீர்த்தனை, தியாகராஜ பிரகலாத பக்திவிஜயம்(தமிழில்) அண்ணுமலை ரெட் டி யாரின் காவடிச் சிந்து, ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் என்பன இதரவெளியீடுகளாகும்.
தியாகராஜரின் அரிய உருப்படிகளான நீ பதபங்கஜ தொருகுனு இடுவண்டி கொலுவையுன்ஞ.ே" இவைகளை மிகவும். ரஞ்சகமாகப் பாடும்போது பழம்பெரும் வித்வான்களின் நினைவு எங்களுக்கு ஏற் படும்.
எளிமையும், படாடோபம் அற்றதும் அன்புகனிந்த பேச்சும் அவையடக்கமும் முதிய, இளைய கலைஞர்களுக்கு இவர் கொடுக் கும் கெளரவமும் யாவரும் ஆச்சரியப்படும் படி இருக்கும்.
ஒருவாத்தியத்தில் திறமைமிக்க ஒருகலைஞன் வாய்ப் பாட்டிலும் உன்னத ஸ்தானத்தை அடையமுடியும் என்பதை நிருபித்துக்காட் டியவர்களில் திரு இராமநாதனும் ஒருவர்.
இராமநாதனது ஆன்மா சாந்திஅடை வதாக, அவரது குடும்பத்தினருக்கு எனது அநுதாபங்கள்.
S. N. நட்ராஜஐயர்
19.3-88 ல் தனது 71 வது வயதில் SfT) DHT6T பேராசிரியர் இராமநாதன் அவர்கள் கர்நாடக இசைத்துறை நிபுணர் கள் வரிசையில் பிரகாசித்த மேதையாவார்" இப் பெரியாரைப் பற்றி எழுதுவதால்ை எமது மாணவப்பருவத்தையும் சற்று நினைவு கூருவது அவசியமாகிறது. 1966 ம் ஆண் டில் சென்னை கர்நாடக இசைக் கல்லூரி யில் மாணவனுகச் சேர்ந்தேன். எமது முத லாவது அறிமுறை வகுப்பில் விரிவுரையா ளர் வரும் வரை மாணவ மாணவியரின் இரைச்சலோடு அமர்ந்தேன். சாதாரண மாக இசை மாணவர்களுக்கு தியறி வகுப் பென்பது அதிக ஆர்வத்தைக் கொடுக்காத ஒன்று. இந் நிலையில்தான் நானுமிருந்தேன் சுமார் 48 வயது மதிக்கத் தக்க ஒருவர் வகுப்பறையினுள் நுழைந்தார், அவரது
20

அமைதியும் புன்சிர்ப்பும் முகத்தின் தேஜ ஸும் மாணவராகிய எம்மை அடக்கத்தி லிருத்தியது. மிக மென்மையான குரலில் விரிவுரையை ஆரம்பித்தார். என்ன தெளிவு விளக்கம் செயன் முறையோடு sin gulu சாஸ்திர அறிவு மாணவர்களுக்குப் புரியும் படி இலகு நடையுடன் கற்பித்த முறை. இவற்ா?ல் மாணவர்களாகிய எம்மை நன்கு கவர்ந்தார் என்பதை வகுப்பின் முடிவில் அனைத்து மாணவர்களும் ஒன்று கூடி உரை யாடிய போது அறிய முடிந்தது.
அந்த வகுப்பின் பின்பு அவரைப் பற் றிய முழுவிபரங்களையும் அறிய ஆரம்பித் கேன். "சங்கீத பூஷணம்" பட்டம் பெற்ற திரு. S. இராமநாதன் அவர்கள் வாய்ப் பாட்டிலும் வீணையிலம் சிறப்புப் பெற்று வாைெளி, மேடைக்க%லனநாாகவும் କ୍ଷୋଜtify கிர்ை. சாகாாணமாக செயன் (மாைக் கலை ஞர்கள்,வித்வான்கள் அறிமறையில் பிரகாசிப் பதில்லை. அறிமுறை அராய்ச்சியில் ஈடுபாடு வர்கள் மேடைக் கலைஞர்களாக மிளிர்கஅை குறைவு அல்ை இராமநாகன் arount কে দেrি (গ্রীক
சென்னை கர்நாடக இசைக் கல்லூரியின் அறிமுறைப் பொறுப்பாளராகவும் கெந் கார் அமெரிக்க வெஸ்லியன் பல்கலைக்கம கத்தில் சிலப் கிகாரத்தில் இசை நுர்ைக் கம் என்ற தலைப்பில் ஆய்வ செய்து டாக் டர் பட்டக் தைப் பெற்ா?ர் கொடர்ந்து கர்நாடக இசைக் கல்லூரியின் இசை அல ifu Lyu? ig to is arrrrt Drt Gurrrr grfurTrry, அமர்த்தப்பட்டார். அந்தக் கற்கை நெறி யில் நானும் மாணவனக அமர்ந்து ge வித இசை நுணுக்கங்களையும் அறிந்தமை நாம் பெற்ற பேறு என்று தான் கூற வேண்டும். தமிழகக்கிலுள்ள இசை முக்கி யத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மாணவர் களாயகி எம்மை அழைத்துச் சென்று ஒவ் வொரு விஷயமாக அவர் விளக்கிய த மையும் மாணவர்களோடு எளிய முறையின் பழகிய விதமும் இன்றும் மறக்க முடி யாதிருக்கின்றது.

Page 23
சென்னையிலுள்ள சபாக்களில் பேராசிரி யரது இசைக் கச்சேரிகள் நடக்கும் போது தவருது ரசிகர்களுள் ஒருவனுக நானு:மிருப் பேன். அவரது பாடற்பட்டியல்கள் ஏனைய வித்துவான்களது பாணியிலிருந்து மாறு பட்டிருக்கும் அபூர்வக் கிருதிகள் அபூர்வ ராகங்கள், சியாமா சாஸ்திரி கிருதிகள் உற்சவம்பிரதாயக் கீர்த்தனேகள், தமிழி சைப் பாடல்கள் இப்படியாகப் பல வகை யாக அமைந்திருக்கும்.
கச்சேரிகள் செய்வதோடு கருத்தரங்கு கள் இசை மாநாடுகள் போன்றவற்றில் தலைமை தாங்குவது ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பது போன்ற பல பிரிவுகளிலும் தமது பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளார்.
தெலுங்கு சமஸ்கிருத கன்னடக் கீர்த் தனைகளில் எவ்வளவு புலமை இருந்ததோ அதே போல் தமிழிசையிலும் பண் ஆராய்ச் சியிலும் சிறந்து விளங்கினர். இதை விட சங்கீத சாஸ்திர நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு சாஸ்திரப் பிரிவிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். கர்நாடக இசைத்துறையின் பல பிரிவுகளிலும் நிபு ணத்துவத்தால் அனைவரும் இராமநாதன்
ராஜிவும்
இந்திய ஜனுதிபதியின் உத்தியோக இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 19 ம் திக அங்கு டி. என். கிருஷ்ணனின் வயலின் அதற்கு பிரதமர் ராஜிவும் மனைவி சோனி அங்கிருந்தனர். பிரதமர் கிருஷ்ணனின் சில சமயங்களில் கை கூடத் தட்டினுர். பிரச்சனைகளை மறந்து நிம்மதியாக இருந்
ஜனதிபதி வயலின் இசையை ரசித்த ஞர். ஆர். வி. ஜனதிபதியாக இருக்கு ஞடக சங்கீதம் ஒலிக்குமென எதிர்பார்ச்

அவர்களது வித்துவத்தன்மைக்கும் புலமைக் கும் மதிப்புக் கொடுத்தனர்.
சென்னை சங்கீத வித்வத் சபையின் சங்கீத கலாநிதி, தமிழிசைச் சங்க இசைப் பேரறிஞர் மற்றும் சங்கீத கலாப்ரவீணு போன்ற பட்டங்களைப் பெற்ருர், மதுரை சத்குரு சங்கீத வித்யாலயத்திலு b பணியாற் றினர். பென்னே வானெலி, மூலம் பல இசைச்சித்திரங்களையும் தயாரித்துள்ளார். மேல் நாட்டிசை யப்பானிய இசை இவற் நின் நுட்பங்களையும் தெரிந்து வைத்துள் ளார்.
சமீப காலங்களில் வெண்தாடியுடன் ஒரு இசை முனிவராகவே வாழ்ந்து கர்நா டக இசைக்கே தன்னை அர்ப்பணித்துள் ளார். இவரது மகள் ஒருவர் சிறந்த வீணைக் கலைஞர் அமெரிக்கர் ஒருவரை மணம் புரி ந்த செல்வி கீதா அவர்கள் நல்ல சிறுகதை எழுத்தாளருமாவார். கீதா பெனட் என்று குமுதத்தில் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற பேரா சிரியர் இராமநாதன் அவர்களது மறைவு
கர்நாடக இசைக்கு ஒரு பேரிழப்பாகும்.
A. K 35056)+rsi
வயலினும்
பூர்வ வாசஸ்தலத்தில் ஒரு மியூசிக் ஹால் தி ஜனதிபதி திரு. ஆர். வெங்கட்ராமன் கச்சேரி நடைபெற ஒழுங்கு செய்திருந்தார். பாவும் வந்திருந்தனர். சுமார் 100 பேர் வரை வயலினிசையை நன்ருக ரசித்துக் கேட்டார்" இரண்டு மணிநேரம் போபர்ஸ் போன்ற நார்,
து மட்டுமின்றி கூடவே ராகத்தையும் பாடி ம் வரை அந்த மாளிகையில் அடிக்கடி கர் 956)Tuħ.
- நன்றி: தினமணி.
21

Page 24
ஈமனி சங்கரசாஸ்திரி
கர்னுடக இசையுலகில் வித்வான்களின் ஊருக்குப் பெருமை. ஆந்திர தேசத்தில் வீட்டுக்குப் பெருமை. இதன்படி ஈமனி என்பது அந்த வம்சத்தையே குறிக்கும் சொல்லாகிறது. இந்த வம்சம் இசைக்கலைக் குப் பெருமை கொடுத்ததாகிறது. ஈமனி அச்சுதராம சாஸ்திரி என்பவர்தான் தன்வம் சத்திற்கு அப்பெருமையை அளித்த உத்தம வைணிகர். புகழும் ஆற்றலும் மிக்க இவரின் புதல்வர்தான் அண்மையில் இசையுலகை மாபெருத் துயரில் ஆழ்த்தி விட்டு நாதப் பிரமத்தில் ஒன்றிய பூரீ சங்கரசாஸ்திரிகள்.
வடமொழி, தெலுங்கு இவற்றில் பாண் டித்தியம், தந்தையிடம் முறையாகவும் கட் டுப் பாடாகவும் பயின்ற வீணை இசை அனைத் திற்கும் அநுசரணையாக முழுமையாக இசை யில் ஈடுபட்ட அவரது மனம் இவைகனே இம் மாமேதையின் திறனுக்கும், பெருமைக் தும் புகழுக்கும் காரணமானவை.
சிறந்த முறையில் திரு. சிட்டிபாபு போன்ற கலைஞர்களை உருவாக்கியதோடன்றி வாத்தியக் கோஷ்டி இசைக்கு இவர் செய் துள்ள பணிமகத்தானது.
பழம் இசைநூல்களில் கூறியுள்ள பல் வேறு கமக வகைகளையும், மீட்டு வகைகளை பும் ஆராய்ந்து உண்மையுணர்ந்து கைக் கொண்ட கலைஞர்களில் இவருக்குச் சிறப் பிடம் உண்டு. வீணைக்கருவி இவரது சொற்
கலைப்புதிர் விடைகள்
(வினுக்கள் 14ம் பக்கம்) 1. மோகனம், பூபாளம், பிலஹரி, பெளளி
சிவரஞ்சனி, ரேவகுப்தி,
2. பூரீரஞ்சனி, நாட்டைக்குறிஞ்சி கன்னட கெளளை காபிநாரயணி, வசந்தபைரவி, சரஸ்வதிமனுேகரி
3
மைசூர் வாசுதேவாச்சார் _urt Luftsrt Füs Gray Gör உனத்துக்காடு வேங்கட சுப்பையர் ւATԱՄւb விஸ்வநாத சாஸ்திரி திருவொற்றியூர் தியாகையர்
22

படியெல்லாம் செயற்படும் அளவுக்கு அக் கருவியில் இவர் சாதகம் செய்துள்ளார். *நெளி? எனப்படும் கம்பிகளை அணிந்து கொள்ளாமல் நேரடியாக விரல்களாலும் நகங்களாலுமே இயற்கையாக மீட்டி மிருது வானதும், தொடர்ச்சியான துமா ன நாதத்தை உண்டாக்குவதில் கைதேர்ந்த
It.
இந்துஸ்தானி இசையிலும் ஈடுபாடும் புலமையும் உடையவர். சில சமயங்களில் ஸித்தார் மீட்டுக்களையும் கைக்கொள்வார். அகில இந்தியவானெலியில் தேசிய வாத்தி யக் கோஷ்டி”யின் இயக்குநராகப் பணி யாற்றிய போது, இசையில் பல புதிய உத்திகளைக் கையாண்டு வாத்திய உருப்படி களை உருவாக்கி வழங்கினர். அபூர்வதாளங் கள், அபூர்வராகங்கள் இவற்றைக் பொருத் தமாக வாத்தியக் கோஷ்டி இசைக்குப் பயன்படுத்த முடியும் என்று எடுத்துக்காட் டிஞர்.
வாய்ப்பாட்டு, தனிவாத்தியக்கச்சேரி கள் போன்று, வாத்தியக் கோஷ்டி இசைக் கச்சேரியும் மிகுதியாக நடைபெற்றல் மக்களின் இசைஞானம், ஆர்வம், வளரட் பெரிதும் உதவும் என்பது இவரது கருத்து. உயர்ந்த வித் தை யை யு  ைடய இவர் விநயமாக நடந்து இ ையு ல கில் பெருமைபெற்றர் என்ருல் இசைக்கலைஞர் களாகிய நாமும் அவர்வழியைப் பின்பற்றி ல்ை அதுவே அவருக்குச் செய்யும்அஞ்சலி
யாகும்."
S. N. 5 Liga ஐயர்
4. பல்லடம் சஞ்சீவராவ் புல்லாங்குழல் திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை நாதஸ்வரம் பாலக்காடு மணிஜயர் மிருதங்கம் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின் குற்ருலம் விசுவநாத ஜயர் கடம் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பாட்டு
5. i) சலமேலரா, மார்க்க ஹிந்தோளம்
i) ஹிமகிரிதனயே, சுத்த தன்யாசி i) அள்ளி உண்டிடலாம், பந்துவராளி

Page 25
சீர்காழி எஸ். கோவிந்தராஜன்
*சீர்காழி? என்ற சொல்லைக் கேட்ட துமே திரு. S. கோவிந்தராஜனின் நினைவு தான் எமக்கு வரும். அநேகருக்கு சீர்காழி அவர்களின் இயற்பெயரைவிட ஊர்ப்பெயர் தான் மிகப்பிரசித்தம். தமிழகத்தின் சிற் றுாராகிய சிர்காழியைச் சேர்ந்த திரு S. கோவிந்தராஜன் அவர்கள் உலகெங்குமிருக் கும் தமிழர்கள் மத்தியில் தனது இனிமை யான குரல்வளத்தாலும், பக்திச் சுவையா லும் மிகப்பிரபலமானவர். சினிமாப்பாடல் கள் மூலம் பிரபலமான அவர் கர்நாடக இசையை பாமரஜனங்கள் மத்தியில் பரப் பியவர் என்ருலும் மிகையாகாது.
சென்னை கர்நாடக இசைக் கல்லூரி ஆரம் பிக்கப்பட்டபோது அதன் முதல் தொகுதி மாணவர்களுள் ஒருவராகப் பயின்ற சீர்காழி அவர்கள் 1949ம் ஆண்டளவில் ‘சங்கீத வித்வான்’ பட்டம் ப்ெற்ருர்,
குருகுல வாச முறையில் சங்கீத கலாநிதி திருப்பாம்பரம் N. சுவாமிநாத பிள்ளை அவர்களிடம் சிஷ்யனக அமர்ந்து பல வருடங்கள் விசேஷ பயிற்சி பெற்ருர். தமிழிசைமன்றத்திலும் 'இசைமணி” பட் டத்தைப் பெற்ருர்,
தமிழ் உச்சரிப்பு, தாரஸ்தாயி பிரயோ கங்கள், பக்தி, மற்றும் அர்த்தபாவத்துடன் பாடுவது போன்ற சிறப்புக்களால் தமிழி சைக்கே தன்னை அர்ப்பணித்தார். அவர் ஒலித்தட்டில் பாடியுள்ள இசைக்கச்சேரி கள், பக்திப் பாடல்கள், கர்நாடக இசை யின் அடிப்படையில் அமைந்த' சினிமா மெல்லிசைப் ப்ாடல்கள் உலகெங்குமிருக்கும் தமிழர் விழாக்கள், ஆலய உற்சவங்கள் போன்றவற்றில் ஒலிப்பதைக் கேட்கலாம்.
தமிழிசைக்கும், பக்தி இசைக்கும் இவர் செய்த சேவையினைக் கணித்து சென்னைப் பல்கலைக் கழகம் கெளரவ 'டாக்டர்’ பட் டத்தினை இவருக்கு அளித்துச் சிறப்பித் துள்ளது.
சென்னை தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர்' விருதுடன், மத்திய அரசாங்

கத்தின் "பத்மபூரீ’ விருதினையும் சிறப் புப்பட்டங்களாகப் பெற்றுக் கொண்டார்"
எமது ஈழ நாட்டிற்கு அநேகதடவை வந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தி யில் கச்சேரி செய்து ஜனரஞ்சக ரீதியில் கேட் கும் இசை அறிவு வளர உதவியுள்ளார். ஈழம் தவிர மலேசியா, சிங்கப்பூர் அமெரிக்கா லண்டன், மொரீஷியஸ், இந்தோனேசியா போன்ற பல நாடுகளுக்கும் சென்று தமிழ் இசையை ஒலிக்கச் செய்தார்.
நடிப்புத் துறையிலும் புகுந்து ஏறக் குறைய 13 படங்களில் பாடி நடித்துள்ளார்) சிறப்பாக “அகத்தியர்? படத்தைக் குறிப் பிடலாம்.
கடந்த 3 வருடங்களாக அண்ணுமலைப் பல்கலைக்கழக இசைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய சீர்காழி அவர்கள் 24-3-88ல் மாரடைப்பால் காலமானது குறிப்பாகத் தமிழிசைக்கும் அண்ணுமலைப் பல்கலைக்கழக இசைத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாதி
ஓர் இழப்பாகும்.
GàEů Gius T
விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை
எமது நாட்டில் இசை, நடனம் ஆகிய இருதுறைகளிலும் சிறப்புப் பெற்றுக் கலைஞர் களாக மிளிர்ந்தவர்கள் மிகக்குறைவே. ஆனல் 1987 பெப்ரவரியில் காலமான திருமதி விஜயலட்சுமி சண்முகம்பிள்ளே அவர்கள் இசை, நடனத்துறைகளில் பல வருடங்கள் சேவை செய்து புகழீட்டியவர். சென்னை கர்நாடக இசைக்கல்லூரியின் சங் கீதவித்துவான் பட்டத்தினைப் பெற்ற விஜய லட்சுமி அவர்கள் நாட்டியத்திலும் சிற' புப் பயிற்சிகளைப் பெற்று யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி, சுன்னகம் இரா மனதன் கல்லூரி இரண்டிலும் இசை ஆசி ரியராகக் கடமையாற்றினர். L9 6ôr Lj கொழும்பில் பல வருடங்கள் பணியாற்றி அங்கேயே நிரந்தரமாக வசித்தார். இலங் கை வானெலியில் ஏ பிரிவுக்கலைஞராகப் பல வருடங்கள் பாடியுள்ளார். உருப்படிகளைப் பாடுவதிலும் இராகஆல்ாபனைகளைக் கச்சித மாகப் பாடுவதிலும் சிறந்து விளங்கினர்.
23

Page 26
கொழும்பில் நாட்டிய வகுப்புக்களை நடாத்திப் பல நாட்டிய நாடகங்களைத் தயாரித்தும் பலரை அரங்கேற்றி நட்டு வாங்கம் செய்தும் சிறந்துள்ளார்.
'மீனுகூF கல்யாணம்" என்ற நாட்ய நாடகம் இவருக்கு நற்பெயரை ஈட்டிக் கொடுத்தது.
விஜயல சுஷ்மி அவர்களது குடும்பமே கலைக்குடும்பம். கணவர் திரு. K. ஷண்மு கம்பிள்ளை அவர்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிரபல மிருதங்கவித்துவான். மகள் வாசுகி அவர்கள் பிரபல நாட்டியக் கலைஞர். மகன் விஸ்வனதன் அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளரும், அறிவிப்பாளரும் ஆவர். இவ்வாருன ஒரு கலைக்குடும்பத்தின் தலைவியாகிய விஜயலட் சுமி சண்முகம்பிள்ளை அவர்களின் மறைவு அக்குடும்பத்திற்கும் இசை, நடனத்துறை களுக்கும் பேரிழப்பாகும்.
ரசிகப்பிரியா
விஜயா
காலஞ் சென்ற பிரபல சங்கீத மேதை யான செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யர்களில் கேரளத்தைச் சேர்ந்த ஜெயா, விஜயா ஆகியோர் இருவராவர். இவர்கள் இரட்டையர்கள், ஒன்ருகச் சேர்ந்து செம் பையின் பாணியிலேயே மிகவும் சிறப்பாகக் கச்சேரிகள் செய்து வந்தனர். சில ஆண்டு களுக்கு முன் இலங்கைக்கு வந்திருந்தபோது யாழ். நுண்கலை மன்றத்திற் கச்சேரி செய்து யாழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.
இவர்களில் ஒருவரான விஜயா அண்மை யில் இந்தியாவில் காலமானரென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிருேம்.
என். ஆர். கோவிந்தசாமி
தமிழ் நாட்டிலே ராசமன்னர் குடியின் திருமக்கோட்டையில் பிறந்த நடேசு இரத் தினம் என்பவர் தனது சிறுபராயத்திலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்து இணுவிலிலே
24

வாழ்ந்து வந்தார். அவரது புத்திரணுகிய என். ஆர். கோவித்தசாமி 18- 9. 1927 ல் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை முடித் துக் கொண்டு இற்றைக்கு ஐம்பது ஆண் டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்த தர்மபுரம் ஆதீன வித்துவான் அபிராம சுந்தரம்பிள் ளையிடம் குருகுலவாச முறையில் நாதஸ்வரம் பயின்ற கோவிந்தசாமி பிற்காலத்தில் ஒரு தலைசிறந்த நாதஸ்வர வித்துவாஞகத் திகழ்ந் தார். இவர் இந்தியாவிலும் கச்சேரிகள் செய்து பாராட்டுகளைப் பெற்ருர்,
இவர் தனது அறுபதாவது வயதில் 23. 2. 1988ல் இறைவனடி சேர்ந்தார்.
இவர் பிரபல தவில் வித்துவான் என் • ஆர். சின்னராசா அவர்கனின் ககோதர ராவர்.
என. சண்முகலிங்கம்
விங்கம் சகோதரர்கள் என்ற இருவர் 23 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற இசை விழாக்களில் மிகவும் பிரமாத தாக பாடி ரசிகர்களை நன்ருகக் கவர்ந்தனர். என். சண்முகலிங்ககம், என். கனகலிங்கம் என்பவர்களில் மூத்தவரான சண்முலிங்கம் சென்ற 9, 3. 1988 ல் திடீரென மாரடைப் டால் காலமானர்.
21-8-1930 ல் புங்குடுதீவிற் பிற த் த இவர் 1954 ல் அண்ணுமலைப் பல்கலைக்கழ கத்திற் சேர்ந்து 1957 ல் சங்கீத பூஷணம் பட்டம் பெற்ருர், அங்கு பேராசிரியராக இருந்த எம். எம். தண்டபாணிதேசிகரின் அன்புக்குப் பாத்திரரானர்.
இலங்கையில் பல இடங்களில் இசை ஆசிரியராகக் கடமையாற்றினர். மண்டை தீவில் தமிழிசைச் சங்கத்தை நிறுவி ஆண்டு தோறும் இசை விழாக்களை நடாத்தினர்.
அண்ணுமலைமன்றம், ரசிக ரஞ்சனசபா இளங்கலைஞர் மன்றம் ஆகியவற்றுக்கு உறு துணையாக இருந்த இவர் வட இலங்கைச் சங்கீத சபையின் செயற்குழு அங்கத்தவராக இருந்து அரிய பணியாற்றினர்.

Page 27
விமர்சனம்
6Ꭷ6Ꮱ Ꮷ u
திரு. எஸ். பாலசிங்கம்
நீண்ட இடைவெளிக்குப் பின்பு யாழ் நகரில் இசைக்கச்சேரிகள் நடைபெற ஆரம் பமாகியுள்ளன. 28 - 8 - 87 வெள்ளிமாலை நல்லை ஆதீனத்தில் யாழ் அண்ணு மலே இசைத்தமிழ் மன்ற த்தினர் மாதாந்திர இசை நிகழ்ச்சியாக நடாத் த ஆரம்பித் துள்ள முதலாவது இசையரங்கில் சங்கீத பூஷணம் திரு. எஸ். பாலசிங்கம் அவர்கள் untig-Gori.
தனித்தமிழ்க் கீர்த் தனை களை யே கையாண்டு இசைக்கச்சேரியை சோபிக்கச் செய்யமுடியுமா என்பது நீண்டகால சர்ச்சை யாகும். ஆனல் பாலசிங்கம் அவர்கள் முழு வதும் தமிழ்க்கீர்த்தனைகளையும், பாடல்களை யும் பாடியே வெகுசிறப்பாகக் கச்சேரியை நிறைவாக்கினர். இயற்கையாகவே அவரது சாரீரம் ஒலிபெருக்கி அமைப்புக்களுக்கேற்ற கனமானசாரீரம். சுருதி குறைந்த காத்திர மான குரல்வளம். மந்திரஸ்தாயி பிரயோ கங்கள் வெகு இதமாகவும், ரம்யமாகவும் இருந்த ன. அவரது அனுபவமுதிர்ச்சியும் ஞானமும், நிதானமும் அன்றையகச்சேரியில் நன்கு புலப்பட்டன.
பிலஹரிராகஆலாபனை சிறிது நேரமே என்ருலும் சம்பிரதாய பூர்வமாக இருந்தது காகலிநிஷாதப் பிரயோகமும் செய்து பில ஹரியின் ஸ்வரூபத்தை கச்சிதமாக அமைத் தார். தாரஸ்தாயியில் இ ன் னும் சிறிது கூடுதலாகச் சஞ்சாரம் செய்திருக்கலாம்.
அமிர்தவர்ஷணியில் அமைந்த எ னை நீமறவாதே உருப்படி தண்டபாணி தேசிகம அவர்களது சாகித்யமாகும். க ச் சேரி யின் வேகம் (டெம்போ) குறையாமலிருக்க மிக உதவியது.
தோடியை பிரதான அம்சமாக எடுத் துக்கொண்டு மிக அனுபவித்துப் பாடிஞர். ராக ஆலாபனையில் அழுத்தமான பிரயோ கங்கள் அடிக்கடி வந்தன. சஞ்சாரங்கள்

பரங்கு
நன்கு பிடிப்பாக இருந்தன, தமிழில் இருக் கும் செளக்ககால உருப்படிகளுள் சிறந்த ஒன்று தண்டபாணி தேசிகர் அவர்களின் "திருமகளே” உருப்படி, இந்த உருப்படியின் சங்கதிகள் மிக அற்புதமான தியாகராஜ கிருதிகளுக்கு இணையான சங்கதிகள். நல்ல *வெயிட்” உள்ள உருப்படி திரு. பால சிங்கம் அவர்கள் இவ்வுருப்படியை அழகா கப்பாடி நிரவல் குறைப்புச் செய்து கச் சேரியை நிறைவுறச் செய்தார். துக்கடா வகைகளும் கேட்பதற்கு இனி  ைம யாக இருந்தன. நீண்ட நாட்களுக்குப் பின்பு ஒரு நல்ல கச்சேரியைக் கே ட்டோம் என்ற திருப்தி இருந்தது.
அன்றைய கச்சேரிக்குப் பக்கவாத்தியம் வாசித்தவர்களைக் குறிப்பிடுதல் அவசியம்* வளரும் கலைஞர்கள் பா. கண்ணன் வயலின் ப. கிருபாகரன் மிரு தங்கம். இருவருமே துடிப்புள்ள இளைஞர்கள். எத்தனையோ வள கும் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு பக்கவாத் தியம் வாசித்துச் சிறப்பித்தவர்கள். அணு பவம் மிக்க பாலசிங்கம் அவர்களுக்கும் மிக அனுசரணையாக நிதானத்துடன் வாசித்தனர் கண்ணனின் ராக ஆலாபனைகள் மிக சுத்தம் தோ டி யில் ஒரு அருமையான பிடியும் பிடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். கிருபா கரன் குறைப்பின்போதும், தனியின் போதும் லயசுத்தமாக வாசித்தார். யாழ்ப்பாணத்தின் பக்கவாத்தியம்பருக் குறையை எதிர்காலத் தில் இவ்விரு இளைஞர்களும் தீர்ப்பார்களென நம்புகிருேம்.
யாழ்ப்பாணத்திலுள்ள பல மன்றங்கள் சபாக்கள் மாதாந்திரக்கச்சேரிகளை ஆரம் பிப்பர் இரண்டொன்றின் பின்பு அப்பேச்சே இருக்காது. அண்ணுமலை மன்றம் நீண்டகால மாக இயங்கும் மன்றம். மாதாந்திரக்கச் சேரிகளைத் தொடர்ந்து நடாத்துவார்களென நம்புகிருேம்.
- ரசிகப்பிரியா

Page 28
செய்திகள்
சங்கீத சூடாமணி
சென்னை பூரீ கிருஷ்ண கானசபாவினல் வருடாவருடம் கோகுலாஷ்டமி சங்கீத உத் சவத்தின் போது வழங்கப்படும் சங்கீத சூடா மணி என்னும் விருது இவ்வருடம் வைணிக வித்வான் தஞ்சாவூர் கே.பி. சிவானந்தம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஒருவிணை வித்வானுக்கு இப்பட்டம் கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இவரது முன்னேர்கள் ஏழு தலைமுறை பாகச் சிறந்த சங்கீத பரம்பரையைச் சேர்ந் தவர்கள். இவருடைய தந்தையாராகிய சங் கீத கலாநிதி தஞ்சாவூர் கே. பொன்னையா பிள்ளை அண்ணுமலைப்பல்கலைக்கழக இசைத் துறையின் ஆரம்பகாலந்தொட்டு விரிவுரை 4ாளராகவும் பின்"பேராசிரியராகவும் விளங் கினர். சிவானந்தம் அவர்களும் அங்கு இசைபயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற் றுப் பின் வீணை விரிவுரையாளராகச் சில காலம் கடமையாற்றினுர். அப்போது அங்கு தமிழ்ப்பேராசிரியராகவிருந்த விபுலானந்த அடிகளுடன் இணைந்து யாழ் இசை ஆய் வினை நடாத்தினர். அடிகள் தனது யாழ் நூலை எழுதும் போது இவர் அவருக்கு உறு துணையாக இருந்தார்.
1946ம் ஆண்டு சென்னை மத்திய மியூ சிக் கல்லூரி ஆரம்பித்த காலத்திருந்து அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றிப் பின் பேராசிரியராக இளைப்பாறினர். மட்டக் *ளப்பு இசைக்கல்லூரியிலும் சில காலம் அதிபராக இருந்தார். 1979ல் தமிழ் தாட்டு அரசினுல் ஆஸ்தான வித்வானுக நியமிக்கப் பட்டார். 1980ல் சங்கீத நாடக 935. Lé யின் விருது பெற்றர், சென்னை மியூசிக் அகடமியினதும் தமிழ் இசை மன்றத்தினதும் விற்பன்னர் குழுவில் அங்கத்தவராக இருந் தார். பல வெளிநாடுகளிற் கச்சேரிகள் செய்திருக்கிருர், தனது மனைவி சாரதாவு டன் சேர்த்தே வீணை வாசிப்பதுண்டு. இவரது வாசிப்பு மிகவும் உணர்ச்சி தீதும்பும் வகையில் சம்பிரதாயத்தை ஒட்டியே தஞ் சாவூர் பாணி அல்லது காயகி பாணி (95/r

வது வாய்ப்பாட்டுப் பாணி) யில் அமைந்
திருக்கும்.
இவரது பிள்ளைகள் ஒருவரும் இசையில் முழுமையாக ஈடுபடவில்லை. எனவே ஏழு தலைமுறையான இசைப்பரம்பரை இவருடன் முடிவுற்ற தெனலாம்.
அகில இந்திய கர்நாடக இசையாளர் சங்கம்
அங்குரார்ப்பணம்
சென்னையில் சங்கீத வித்வான்கள் சிலர் சேர்ந்து மேற்படி சங்கத்தை (AI India Carnatic Musicians' Association) gigorgoud யில் அங்குரார்ப்பணம் செய்தனர். அச்சங் கத்தில் 20 பேரே அங்கத்தவராக உள்ளனர். அதன் அங்கத்தவர்கள் ஒற்றுமையாக இருப் பதற்கும் சங்கம் நன்முகச் செயல் படுவதற் கும் அங்கத்தவர்கள் தொகை குறைவாக இருத்தலே நல்லதென்று அதன்செயலாளர் லால் குடி ஜி. ஜெயராமன் கூறினர். அதன் அங்கத்தவர்கள் வருமாறு தலைவர்: செம் மங்கு டி பூரீனிவாசய்யர், உபதலைவர்கள் மைசூர் வி. துரைஸ்வாமி ஐயங்கார், ஈமனி சங்கரசாஸ்திரி, எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் சந்தானம், கே. ஜே. ஜேசு தாஸ், பொதுச் செயலாளர்: லால்குடி ஜி. ஜெயராமன். இணைச்செயலாளர்: சிட்டிபாபு, தனுதிகாரி வேலூர் ராமபத்திரன், செயற் குழு உறுப்பினர்கள்: தாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்,நேதுனூரிகிருஷ்ணமூர்த்தி, என். ரமணி, டி. கே. கோவிந்தராவ், எம். சந்திர சேகரன், டி. ஆர். சுப்பிரமணியம், டி. வி, சங்கரநாராயணன். டி. ருக்மிணி,குருவாயூர் துரை,டி. எச், விநாயக்ராம், புதுக்கோட்டை மகாதேவன். உபதலைவர்களுள் ஒருவரான மகாராஜபுரம் சந்தானம் பேசுகையில் சங் 555är () Lu u i Eg5uu DTJ (A I C MA) இருப்பதால் அங்கத்தவர்கள் ஒற்றுமையாக இருப் பார் களெனத் தான் நம்புவதாகக் கூறினர். ஐக்கிபம் என்றிருந்தால் இந் நம்பிக்கை ஒருவேளை சரிவரலாம். ஐக்கியமா என்றிருப்பதால் அது கேள்விக்குறியாக இருக்கிறதென்று சென்னையில் பேசி க் கொண்டனர்.
5
2

Page 29
உறுப்பினர் தொகையைக் கட்டுப்படுத் துவதைக் ஆட்சேபித்து உமையாள்புரம் கே. சிவராமன், டி. எம். தியாகராஜன் ஆகியோ ருடன் பல வித்துவான்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். கிளாசிக்கல் மியூசிஷன்ஸ் C3 Lu mr ur th (Classical Musicians’ Forum) என்ருெரு புதிய சங்கத்தை இவர்கள் உரு வாக்கினர். அதன்செயற்குழு உறுப் பினர் வருமாறு:
தலைவர்:- டி. கே. மூர்த்தி உபதலைவர்கள்: டி. எம். தியாகராஜன், உமையாள்புரம் கே. சிவராமன், மதுரை ஜி. எஸ். மணி, செயலா ளாளர்கள்: வி. வி. சுப்பிரமணியம், தஞ் சாவூர் உபேந்திரன், இணைச்செயலாளர்: சி. சரோஜா, பொருளாளர்: எம், எஸ். கோபாலகிருஷ்ணன், உறுப்பினர்; பி. ராஜம் ஐயர், கே. வி. ராமச்சந்திரன், சிக்கில் குஞ்சுமணி, மணி கிருஷ்ணசாமி, சி. வலிதா, சிக்கில் பாஸ்கரன், பூரீ முஷ்ணம் ராஜா ராம், ஏ. கன்யாகுமாரி, ரி. லோகநாதசர்மா,
இந்திய விழா
சோவியத் யூனியனில் நடைபெறும் ஒரு வருட இந்திய விழாவில் கலந்து கொள் பிதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து செல்லும் கலஞர்களும் அவர்களின் கோஷ்டிகளின் எண்ணிக்கைகளும் பின்வருமாறு:- இசை:- எம். எஸ். சுப்புலெட்சுமி-10, மைசூர் துரைஸ்வாமி ஐயங்கார்-10, காரைக்குடி மணி(ஸ்ருதி லயக்குழு)-10, ரி.என். கிருஷ் ஈன்- 8, சின்ன மெளலான-6, கே. வி. தாராயணஸ்வாமி - 5, மணி கிருஷ்ண சாமி-5. ரி. என். சேஷகோபாலன்-5. 97 ல் குடி ஜெ ய ர (ா மன்-5, சிட் டி H74-5 அருணு சாயிராம்-3, பி. வெங் கட்ராமன் (வீணை)-3, ஆர். தியாகராஜன் (புல்லாங்குழல்)-3. மி-னம்: கலாக்ஷேத்ரா-41, வேம்ப்டி சின்
* * * * * * : h . . . . . . . . . . .
நாயகியும் ஒ சமயம் திருவாவடுதுறை ராஜரத் போனர். அப்போது பிள்ளையின் இன்ஞெ பிள்ளையைப்பார்த்து, ‘என்ன ஸார், உங்க வாசிச்சிட்டிங்களாமே?’ என்று கேட்டா இல்லாத தர் பார் எப்படிங்க சோபிக்கும் கொல்லென்று சிரித்தனர்.
·来来来来来来来来来来来来来来来来来来来

னசத்யம் - 22, வி.பி. தனஞ்ஜெயன் - 21 யாமினி கிருஷ்ணமூர்த்தி - 10, பத்மா சுப்பிரமணியம் - 8, ஸ்வப்ன சுந்தரி - 8
சுதாராணி ரகுபதி - 6, சித்ரா விஸ்வேஸ் வரன் - 6, ஸ்வர்ணமுகி - 6, லீலா சாம் சன் - 6. பாரதி சிவாஜி - 6, ஷோபா நாயுடு - 6, ஷோபா நடராஜன் - 5, ஜெய லெட்சுமி ஈஸ்வர் - 5,
வமிம்ஹ நந்தனம்
கலியுக நந்தி என்றழைக்கப்படும் மிரு தங்க மேதை பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் அவர்களின் 75 வது ஜயந்தி விழா சென்ற ஆனி மாதம் சென்னையில் விமரி சையாக இரண்டு நாட்கள் கொண்டாடப் பட்டது. முதல் நாள் டி. என். கிருஷ் ணன், எம். எல். வசந்தகுமாரி உட்படப் பலர் அவரைப் பாராட்டிப் ப்ேசினர். இறு தியில் டி. என். கிருஷ்ணனின் வயலின் சோலோ இடம் பெற்றது. இரண்டாம் நாள் ஒரு விசேஷ தாளவாத்யக் கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. உமையாள் புரம் கே. சிவராமன் மிருதங்கமும் இ.எம். சுப்பிரமணியம் கடமும் வி. நாகராஜன் கஞ்சிராவும் வாசித்தனர். பூரீ வாஞ்சியம் கே. ராமச்சந்திர ஐயர் சங்கராபரணத்தில் சிம்ஹ நந்தன தாளத்தில் அமைந்த ஒரு பல்லவி பாடினர்.
108 தாளவகைகளில் ஒன்ருன சிம்ஹ நந்தனம் 128 அக்ஷரங்களைக் கொண்டது. முடிகொண்டான் வெங்கட்ராமையரின் சிஷ் யரான ராமச்சந்திர ஐயர் முதலாம் காலத் தில் இடது கையாலும் இரண்டாம் மூன்ருங் காலங்களில் வலதுகையாலும் தாளம் போட் டார். பி.எஸ். தாராயணஸ்வாமி, மதுரை ஜி. எஸ். மணி, கோயம்புத்தூர் தகவின மூர்த்தி, மன்னர்குடி ஈஸ்வரன் ஆகியோர் முதல் வரிசையிலிருந்து தாளம் போட்டு நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவினர்.
***********,*,*****:
தர்பாரும் 辛 தினம்பிள்ளை வீணை தனம்மாளைக் காணப் ஒரு ரசிகரும் அங்கு வந்திருந்தார். அவர் 来让 ளுடைய தர்பாரிலே நாயகியைக் கலந்து 米 ர், உடனே அவர் "ஆமாம், ஒரு நாயகி 来 ?’ எளிறு பதில் அளித்தார். எல்லோரும் 来 来源 米来来来来来来来来来来来来来来来来来来来
27

Page 30
జ్ఞజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ சரணம *帝審審寄審寄審審審審審審審帝
இந்தியாவிலிருந்து நமது நாட் டுக்குவந்த பாணன் ஒருவன் இலங்கை
அரசன் முன் தனது யாழை மிகவும்
இனிமையாக வாசித்து யாழ்ப்பாணத் தைப் பரிசாகப் பெற்றன் என்பது ஒரு பூர்வீகக் கதை. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனல் இங்கிருந்த செல்வந்தர்களும் மன்றங்களும் ச பாக்களும் பற்பல ஆண்டுகளாகத் தென்னிந்தியாவிலி ருந்து பிரபல இசை நடனக் கலைஞர் கள் பலரை இங்கு வரவழைத்துப் பல கலை நிகழ்ச்சிகளை நடாத்தியுள் ளார்கள் என்பது எல்லோருமறிந்த உண்மை. இந்த மன்றங்கள் பல வரு டங்களாக இசை வகுப்புக்களையும் இசை விழாக்களையும் வெகு சிறப் பாக நடாத்தி வந்தன. சங்கீத அறி வும் இங்கு மிக வும் பரவலாக வளர்ந்து வந்தது. ஆணுல் கடந்த சில ஆண்டு களாக இங்குள்ள அரசியல் சூ ழ் நிலை காரணமாக ஒரு நிகழ்ச்சியுமே இடம் பெறவில்லை. சுருங்க க் கூறின் யாழ்ப்பாணம் ஒரு கலாச்சார வ ைந் தரமாகிவிட்டது. எனினும் இன்று எம்மைச் சூழ்ந்துள்ள இருள் வெகு விரைவில் அகன்று ஓர் ஒளிமயமான எதிர் காலம் விடியத்தான் (8 u frá AD3. அப்படி வி டி யும் போது எமது கலை, கலாச்சாரம் முதலிய வற்றில் முன்னுெருபோதும் இல்லாத ஒரு புதிய உற்சாகத்துடனும் உத் வேகத்துடனும் ஒரு மறுமலர்ச்சி மிளி ரப் போகின்றது. அத த மறுமலர்ச் சியின் ஓர் அம்சமாகவே இம் மலரை எமது வாசகர்களுக்கு அர்ப்பணிக்கி ίθ (η ιδ .
காலத்துக்குக் காலம் எத்த னையோ மகா வித்துவான்கள் தமிழ் நாட்டில் தோன்றி இ ைச க் கலை வளர்ச் சிக்காகப் பல்வேறு வழிகளில் பெரும் பணி புரிந்துள்ளனர். இவர் களுள் சாகித்திய கர்த்தாக்கள் சில ரைப்பற்றிய சரித்திரமும் குறிப்புக்
இம்மலர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ெ பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாணம் வதியும் டபிள்யு. எஸ். செந்தில்நாதன் என்ப

களும் இசை சம்பந்தமான நூல்களிற் சேர்க்கப்பட்டிருக் கி ன் றன. ஏனை யோரைப்பற்றி இசையுலகிலுள்ள இளம் சந்ததியினருக்கு ஒன்றுமே தெரியாமலிருக்கலாம். இவர்கள் இக் கலை க்குச் செய்துள்ள மகத்தான சேவையைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கைபற்றியும் இளம் வித்துவான் களுக்கும் இசை மாணவர்களுக்கும் அறியவைத்தல் எமது பணிகளில் ஒன் ருகும். இளம் உள்ளங்களை மிகவும் கவர்ந்த ஜி. என். பியைப் பற்றி முத லிதழில் எழுதுவது சாலப்பொருந் தும் .
இதே போல நமது நாட்டிலும் இத் துறையில் அரும் பெரும் சேவை செய்த பெரியோர்களையும் நாம் நினைவு கூருதல் வேண்டும். இந்த வரிசையில் அண்மையிற் காலஞ் சென்ற திரு.சண்முகரத்தினம் அவர் களைப் பற்றி யாழ் பல்கலைக்கழகத் துணை வே யூதர் பேராசிரியர் சு. வித்தி யானந்தன் வரைந்த கட்டுரையும் இவ் இதழில் இடம் பெறுகிற து. மேலும் நம் நாட்டுக் கலைஞர்கள் சிலர் பிற நாடுகளில் தத்தம் கஜலக ளிற் பிரபல்யம் அடைந்து நம் நாட் டுக்குப் டெருமையைத் தேடித் தருகி ருர்கள். . இவர்களில் ஒருவராகிய பூஷணி கல்யாணராமன் அவர்களைப் பற்றிய உரைகளும் இம் மலரில் உள்ளன .
இவற்றை விட தியாக ராஜகிருதி விளக்கம், ராக லக்ஷணம் முதலிய சில அம்சங்களும் இடம்பெறுகின்றன. கலைப்புதிரில் சாதாரணமாகப் பரீட் சை களிற் காணும் விஞக்கள் போலல் லாது வேறுபட்ட பொதுவான விஷ யங்கள் கேட்கப்பட்டுள்ளன.
நம் நாட்டிற் காலத்துக்குக் காலம் இது போன்ற பல சஞ்சிகைகள் தோன்றி மறைந்து விட்டன. ஒரு சஞ் சிகையின் வளர்ச்சி அதன் வாசகர்க ளிலேயே தங்கியுள்ளது. எனவே நம் வாசகர்கள் எமக்குப் பல வழிகளி லும் ஊக்கமளித்தால் நாம் வளர்ச்சிய டைய முடியுமென்பது திண்ணம்.
நிர்வாக ஆசிரியர்
வீதியில் 411/1 ம் இலக்கத்திலுள்ள செட்டியார் கஸ்தூரியார் வீதியில் 167ம் இலக்கத்தில் வரால் வெளியிடப்பட்டது.

Page 31
வாழிய ப
வாழி நம் வாழிய வ
y
a
f
பரணி
456, ஆஸ்ப யாழ்ப்ப

ல்லவி கலைகள்
ாழியவே!
பார்மசி
த்திரி வீதி, | T600 TLD.

Page 32
들
O9th le les! Comp
Waigee
'titଳ , , ! Dealers in &
Pharmac
520, (Old No. 280
(opp. The Administratio
JAFFE
ΥΎΥΥΥΥΥΥγήΥ ΎΥΥΕΥΥΥήΥ

■
ell
Medicals
Distributors of euticals
11), Hospital Road, in Block, Civil Hospital) RNA
[[Noନୀyyyନୀକ୍ତି