கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைச் செல்வி 1974

Page 1

லச் செல்வி
அரசினர் ஆசிரியர் கலாசாலை, மட்டக்களப்பு. රජයේ ගුරු විදුහල, මඩකලපුව,
GOVT. TEACHERS COLLEGE, BATTICAILLOA.

Page 2


Page 3
அரசினர் ஆசிரி மட்டக்
- 9
 

யர் கலாசாலை, களப்பு 74 -

Page 4


Page 5
தமிழ்த் ெ
பல்லுயிரும் பல உலகும் ப எல்லையறு பரம்பொருள் மு கன்னடமும் களிதெலுங்கும் உன் உதரத் துதித்தெழுத்ே ஆரியம்போல் உலகவழக்கு
சீரிளமைத் திறம்வியந்து

தய்வ வணக்கம்
டைத்தளித்துத் துடைக்கினும் ஓர் ன் இருந்தபடி இருப்பதுபோல்
கவின்மலையா ளமும் துளுவும் த ஒன்றுபல ஆயிடினும், அழிந்தொழிந்து சிதையா உன் செயல் மறைந்து வாழ்த்துதுமே.
-மனுேன்மணியம்.

Page 6


Page 7
  

Page 8


Page 9
அரசினர் ஆசிரியர் கல
கலைச்செல்
- 19'
காப்பா
திரு. ஈ. சி. வேலாய
ஆலோச திரு. கோ. கோணேசபி திரு. வே. சுப்பிரமணி ஜனப். எம். எஸ். ஏ. அ
இணையாசி திரு. க. கனகசிங்கம்,
துணையாசி திரு. மு. இரத்தினம்,
பொருளி திரு. பொ.
துணைப்பொ திரு. கே. சரி
செயற்குழு உ திரு. க. கிருஷ்ணபிள்ளை WM திரு. இ. இராமநாதன் திரு. இ. குலசிங்கம்
திருமதி. ஜே. பு
1974-05-29.

ாசாலை, மட்டக்களப்பு.
விக் (35(9
74 -
F
தபிள்ளை, அதிபர்.
கர்கள் : ள்ளை, விரிவுரையாளர். பம், விரிவுரையாளர்.
ஸிஸ், விரிவுரையாளர்.
ரியர்கள்:
செல்வி வ. மாரிமுத்து.
ரியர்கள்:
செல்வி ஜீ. வடிவேல்.
சிவாநந்தன்.
ருளாளர்:
வணமுத்து.
றுப்பினர்கள்:
செல்வி. பா. செல்லத்தம்பி செல்வி. இ. அருளம்பலம் செல்வி. வி. அருளாநந்தம் சோமநாதர்.
ஈ .சி. வேலாயுதபிள்ளை
அதிபர்.

Page 10


Page 11
அதிபர் அவர்களி
மட்டக்களப்பு ஆசிரியர் பாரம்பரியங்களைப் பேணிப் ப சாதனைகளையும் நிலைநாட்டிப் பு குறிப்பாக கல்வித் திணைக்களத் காலத்திற்கும் கல்விக் கொள்கை கப்பட்ட, புதிய கல்வித்திட்ட பெற்ற நல்லா சிரியர் பலரை இ யுள்ளது. இ ன் று ஆரம்ப ப முறையில் குறிப்பிடக்கூடியது! மான மாற்றங்களை நாம் - கா எ குக் காரணம் எமது விரிவுரை பெற்ற ஆசிரியர்களதும் அயரா எவ்வித ஐயமும் இல்லை. இக் ஆசிரியர்கள் கணிதம், விஞ்ஞான கியம், சமூகவியல், இசை, போன்ற எல்லாத் துறைகளி பெற்றிருப்பதைக் கண்டு பெரு
வழக்கம்போல எல்லா6 களும் பொருந்தியதாகவும் கல பிரதிபலிப்பாகவும் பயிற்சிபெ பேரறிஞரதும் கட்டுரை, கை வற்றைத் தாங்கிப் புதுப்பொ "கலைச்செல்விக்கு" எனது இத வரைவதில் அளப்பிலா மகிழ்ச்

ன் ஆசியுரை
கலாசாலை பழைய ாதுகாப்பதுடன் புதிய ழ்பெற்று வருகின்றது தினரால், மாறிவரும் களுக்குமேற்ப அமைக் த்திற்கமையப் பயிற்சி க்கலாசாலை உருவாக்கி ாடசாலைகளின் கல்வி ம் பாராட்டக்கூடியது ணக்கூடியதாயிருப்பதற் யாளர்களதும் பயிற்சி த பணியே என்பதற்கு கலாசாலையில் பயின்ற ாம், விவசாயம், இலக் சித்திரம், மனையியல் லும் விசேட திறமை மகிழ்ச்சியடைகிறேன்.
விதமான சிறப்பம்சங் )ாசாலைப் பணிகளின் றும் ஆசிரியர்களதும் த, கவிதை போன்ற லிவுடன் வெளிவரும் யபூர்வமான ஆசியை சியடைகிறேன்.
சி. வேலாயுதபிள்ளை
அதிபர்,

Page 12


Page 13
எங்கள்
 


Page 14


Page 15
கலாசாலைப்
அதி திரு. ஈ. சி. வேலாயுதபிள்
விரிவுரைய திரு. சு. தர்மலிங்கம் B. A. (Ceylon) திருமதி. பி. ஜி. காசிநாதர், Dip-in-H திரு. கோ. கோணேசபிள்ளை, 1st Clas
திரு. கே. சின்னத்தம்பி, B. Sc. Dip-i ĝ9(I5. 6J. &#ri55J 3īši 35uij, 1st Class Sec. திரு. ஏ. வி. பாலசுப்பிரமணியம், B. திரு. வி. சுப்பிரமணியம், 1st Class Er
திரு. என். தேவபாலசிங்கம், 1st Class
Teachers
திரு. எம். எஸ். ஏ. அளிஸ், Dip-in-A செல்வி வி. சுப்பிரமணியம், Sangeetha
பகுதி நேரப் டே go. gif. RF66) preprij.5, Teachers' Cel திருமதி J. P. யேசுதாசன், B. வண. பிதா அன்ரனி ஜா
திரு. பி பிறைசூடி, திரு. எஸ். டி. தங்க
செல்வி ஈ. ஆ
விடுதி மேற்ப திரு. சி. சா. இராசதுரை
உதவி விடுதி மே
திருமதி. த.
எழுது வி திரு. வீ. தட்

பணியிலே.
Lir
r&T, B. Sc. Dip-in-Ed.
பாளர்கள் Dip-in-Ed. ome Sc. (Lady Irwin College, New Delhi).
Eng. Sec. Tr. Maths (Macquarie)
B. Ed. Part II (Queensland) n-Ed. (Merit).
Tr. (Agri)., Dip-in-Agri. A. (Cey) Sec. Tr., S. S.C. (Sinhalese). glish Sec. Tr., (Sc.) B. A. (Hons) Ceylnn.
Sec. Tr., (Eng.) Certificate in Physical Education 2nd Class Art. Drawing Teachers' Certificate.
pooshanam (Annamalai).
ாதனுசிரியர்கள்
tificate in Physical Education (Madras).
T., Dip-in-Phy. Ed. (Madras).
'ன் அழகரசன், M. A.
1st Class Tamil Tr.
Ġg GOUr (Evangelist).
பூர். ஜோசப்.
ார்வையாளர்
, 1st Class Tamil Tr.
ற்பார்வையாளர் தருமலிங்கம்.
iனஞர் சணுமூர்த்தி,

Page 16


Page 17
u
2 LLLLL
இந்த ம
1. SNNSN
ஆண்டுதோறும் Gଗ । வழமைபோல இவ்வாண்டு மகிழ்ச்சி அடைகின்ருேம். 8 பணிப்பாளர் ஜனுப். ஏ. எ வாழ்த்துடனும், எங்கள் சி. வேலாயுதபிள்ளை அவ. மலர் வெளிவருகின்றது.
இலங்கைப் பல்கலைக் கல்வி விரிவுரையாளர் திரு. 'கல்வியின் வரையறை', யாளர் கலாநிதி சி. சிவகே கல்வியும் சமுதாயமும்’, சி யாளர் திரு. சோ. செல்வா பாடத்திட்டமும் இடைநி: ஆகிய கட்டுரைகளும் மல
மேலும், எமது க களின் கவிதைகள், கட்டுை ஆகியனவும் இடம்பெற்றுவி
இம்மலரை உரிய க நல்கிய அதிபர், ஆலோசக கலைச்செல்விக் குழுவினர், யோருக்கும், மட்டக்களப் தாருக்கும் எமது இதயங்கி வித்துக்கொள்கின்ருேம்.
வணக்

Nanaanaanaanaananananan
லரிலே.
Nannanananananan
வளிவரும் கலைச்செல்வியை ம்ெ வெளியிடுவதில் பெரு கிழக்குப் பிராந்தியக் கல்விப் ம். எம். மஜீத் அவர்களின் கல்லூரி அதிபர் திரு. ஈ. ர்களின் ஆசியுடனும் இம்
கழகப் பேராதனை வளாகக் வி. ஆறுமுகம் அவர்களின் பொறியியல் விரிவுரை Fகரம் அவர்களின் 'நமது ர்ேஷ்ட புவியியல் விரிவுரை நாயகம் அவர்களின் ‘*புதிய லப் பருவக் கல்வியும்'
ரைச் சிறப்பிக்கின்றன.
ல்லூரி ஆசிரிய மாணவர் ரகள், சிறுகதை, நாடகம் iளன.
ாலத்தில் வெளியிட உதவி ர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள் ஆகி புக் கத்தோலிக்க அச்சகத் 5ணிந்த நன்றியைத் தெரி
-ஆசிரியர்கள்.
t
VAKaRVVAVLAVIXARUARU

Page 18


Page 19
Lịsoņus um útssługųjų9 isooof¡, 19
 

"TT병역R&surTAU월 ggggg g*」シg gggg beggbg g gg gs gQシ (ų sĩ ngụēsīs 19.) sēņosfīNoTī£ © oss og '&${offensos '+$( '@@与启动喷气泡泡寸 &sus :國民國 : #1的)(T&的w 5T ;&D&해 "u的仁德宮T너TJ高原道5 r역 gong)高 —: 확o事wn臣494년*「國 シ」「g」点 YSK YYTTSLSYL LJYY 0KKKY SLLLLLLTKSK SYY SLLLYLLLYY TLL SYS STT SLLLYY JKS KTKK00Y SL0L SY S0JTYSYKKKYSLLLLLL g・セ gg kmにシD E*)・gg ggシg gg gggeよュeg シ STTSLTTT JYYYSYSYY SLLLLLLLKKKSK KLYK SLLL LLL LLLL LLLL 0YSLSY

Page 20


Page 21
கல்வியின்
திரு. வி. ೩ಉಳ್ಲ:
கல்வித இலங்கைப் பல்கை
lf |னித இனத்தினுடைய வரலாறு எ று ஆரம்பித்ததோ அஇறு T1 தொட்டு கல்வியும் ஆரம்பித் தது என்று கொள்ளப்படுகின்றது. மனித னுடைய ஒவ்வொரு முயற்சியும ஏதோ ஒன்றைக் கற்பதாகவோ அல்லது கற்பிப்ப தாகவோ அமைவதை நாம் காணலாம். எனிலும், நாகரிகம், பண்பாடு என்றெல் ல்ாம் பேசிக்கொள்ளும் இந்தக்காலத்தில் எமது வாழ்வில் கல்விக்குரிய இடத்தை யிட்டு நாம் அதிகம் சிந்திப்பதற்கில்லை. கல்வியின் வளர்ச்சியே நாகரீகம் என்று கூறு வது மிகையாகாது. கல்வியானது வாழ்க் கையின் புகுமுகம் அல்லது நுழைவாயில் என்றும், வாழ்க்கையே கல்வி என்றும், வாழப் பயிற்சியளிப்பதே கல்வியாகையால் கல்விக் கூடங்கள் வாழ்க்கைக் கூடங்களாக அமையவேண்டும் என்றும் இன்னேரன்ன கருத்துக்களைக் கல்வியாளரிடையே காண லாம். மனிதனது இயற்கை அறிவைக் கூர் மைப்படுத்தி, மக்கள் மத்தியில் உலகத் தோடு ஒட்டவாழும் பண்பை அவனுக்கு நல்கும் தன்மையையுடையதாகிய கல்வியை வரையறுக்க முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்வி என்னும் முயற்சி படிமுறை வளர்ச்சியிலேயே செயலாற்றுகின்றது என் பதை நாம் நினைவுறுத்துவது முக்கியமாகும். தேவலோகத்தைக் கொண்டுவந்து கண் முன்னே காட்டவோ அல்லது ‘மந்திர தந்திர* முறைகளால் தீர்வுகளைக் கண்டு பிடிக்கவோ கல்வியால் இயலாது. *முயற்சி திருவினையாக்கும்” என்றபடியும்; “மெய்

வரையறை
rtLIT6Tri
துறை, க் கழக வளாகம்.
வருந்தக் கூலிதரும்’ என்றபடியும், இடை விடா முயற்சியையும் ஒரே முகமான கட்டுப் பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு கல்வி இயங்கவேண்டும். செலுத்தப்படு கின்ற பாதையைப் பொறுத்து, மனித இனத்தை ஆக்கப் பாதையிலோ அல்லது அழிவுப் பாதையிலோ இட்டுச் செல்லும் சக்தி கல்விக்குண்டு.
வரைவிலக்கணம்
நூற்றண்டுகளாக வளர்ச்சிபெற்றுள்ள கல்வியின் இயல்புக்கு, அதற்கு வகுக்கப் பட்டுள்ள, வெவ்வேறு காலத்தைய வரை விலக்கணங்கள் சான்று கூறுகின்றன. தலை சிறந்த மெய்யியல் ஞானியாகிய பிளேத்தே *உடலுக்கும் உள்ளத்துக்கும், அவற்றுக் கேற்ற, அவற்ருலியன்ற, செம்மையையும் நிறைந்த அழகினையும் கொடுப்பது கல்வி’ எனக் கருதினர். ஹெர்பெர்ட் ஸ்பென்சர் கொடுத்த விளக்கம் குணநலனை ஆக்குவ தென்பது இதற்கும் ஒருபடி மேலே சென் றது. ஹெர்பெர்ட் மான் கொடுத்த கருத்து, அவர் 'தரத்தில் சிறந்ததும், அளவில் எல்லையற்றதுமான, அனுபவத்துக்கு எம் மைக் கொண்டு செல்லக்கூடியது கல்வி?? என நம்பினர். கல்விபற்றிய அண்ம்ைய கருத்துக்கள்ல் மிகவும் பிரசித்திபெற்றது யோன் டூயி என்னும் அமெரிக்க அறிஞ ருடைய கருத்தாகும். 'பின்னைய அனுப வங்களை வழிப்படுத்தக்கூடிய, எமது வாழ்க் கைக்குப் பொருளாக அமையும், அனுபவங் களின் புனரமைப்பே கல்வி' என்பதுவே அது. இங்கு குறிப்பிடப்பட்ட அனுபவம்

Page 22
தர அடிப்படையைக் கொண்டது அறிவு வளர்ச்சி மட்டுமல்லாது, உணர்வு முதிர்ச்சி, அறநெறிப் பாங்கு முதலியவற்றையும் அடக்கி, கல்வி முறைகளின் தொடர்புப் பரிசீலனையையும் குறிப்பிடுவது கவனிக்கற் பாலது.
மேலே குறிக்கப்பட்ட விளக்கங்கள் ஒவ்வொன்றும் அவரவர் வாழ்ந்த கால, சமூக, தேவைகளையெர்ட்டி எழுந்தவை. அவற்றிற்கியைய கல்வியை வெவ் வேறு கோணங்களிலிருந்து நோக்கின. எனவே, முழுமையான வரைவிலக்கணம் ஒன்று கல்விக்கு வகுக்கப்படவேண்டின் இவ்வமி சங்கள் எல்லாவற்றையும் கருத்திற்கொள் வது இன்றியமையாததாகும்.
நோக்கங்கள்
தொடக்கத்தில், குடும் ப ம்ே கல்வி நிலையமாகவும், பெற்றேர்களே கல்வியா ளர்களாகவும் செயற்பட்டமை பல ஆய் வாளர்களாலும் ஏற்பட்டுள்ளது. காலப் போக்கில், பல்வகைப்பட்ட தொழிற்குழு கள் தொழில் சம்பந்தப்பட்ட கல்வியை யும், கோயில்கள் அல்லது மதக்குழுக்கள் ஆத்மீக வாழ்வுக்கேற்ற கல்வியையும் வழங் கின. இருந்தும், கல்வி ஒரு சிலருடைய தனியுடைமையாகவே காணப்பட்ட து. சிறிது சிறிதாக ஏற்பட்ட மாற்றங்களும், தோன்றிய புதிய நிறுவனங்களும் கல்வி பின் பரவலுக்குக் காலாயின. வளர்ச்சியின் போக்கில் கல்விப்பொருள், கல்வி என்னும் உருவகம் இடம்பெறலாயிற்று; இதை ச் சிறப்புறச் செயற்படுத்த அதன் நோக்கங்
கள் பற்றிய முழுமையான அறிவு தேவை யாகும்.
கல்வியின் நோக்கம் என்று நாம் குறிப் பிடும்போது நூதனமாக எண்ணவேண்டிய தில்லை. வாழ்க்கையின் ஏனைய துறைகளில் செம்மையான செயல்முறைக்கு நோக்கம் எப்படி அவசியமோ அப்படியே கல்விக்கும் நோக்கம் வேண்டும். அதுபற்றிய ஆராய்ச்சி இன்று நேற்று ஆரம்பமானதல்ல. கிரேக்கஉரோம ஆதியபத்திய காலத்திலிருந்து, பிளேத்தோ- அரிஸ்டாட்டில் போன்ற அறி ஞர்களுடைய காலத்திலிருந்து மேற்குத் தேசங்களில் உருவெடுத்த ஒன்று. கீழைத்

தேசங்களிலும், ஆன்ம் வளர்ச்சியோடு
தொடர்புற்று, பண்டுதொட்டுத் தோன்றி யது என்ருலும் இன்றுவ்ரை இதுதான்
கல்வியின் நோக்கம் என்று அதை ஒருமைப்
படுத்தி அறுதியிட்டு எவரும் கூறவில்லை. தேச இன, பண்பாட்டுப் பேதங்களுக்கேற்ப நோக்கங்களும் வேறுபட்டே காணப்படு கின்றன. அதனுடைய பல்வகைப்பட்ட பரப்பைப் பார்க்கும்போது கல்விக்கு நோக் கமேயில்லை என்றுகூடச் சொல்லத்தோன் றும். இங்கு டூயி கூறிய ‘கல்வி தனக்கென எவ்வித நோக்கமும் இல்லாதது என்பதை நினைவு கொள்ளுதல் நல்லது. பெற்றேர், ஆசிரியர்கள் முதலியோரே நோக்கங்களைக் கொண்டுள்ளனர்" என்னும் கூற்றைக் கருத்திலிருத்தல் பொருத்தமுடைத்து,
பெற்றேர் தமது குழந்தைகள் வளரும் சூழலில் தமது (குழந்தைகளது) வாழ்க் கையை வகுத்துக்கொள்ளக்கூடிய பயிற்சி யைக் கொடுக்க விரும்புவர். தம் பிள்ளை கள் சிறந் த, பல்வகைப்பட்ட அம்சங்க ளோடு நிறைந்த, வாழ்வை வாழ்ந்து முற் சந்த தி யினரால் உருவாக்கப்பட்ட கலை கலாச்சாரச் செல்வங்களை அனுபவிப்பதைப் பெற்றேர் விரும்புகின்றனர். நீதி, இரக்கம், சகோதரத்துவம், அன்பு போன்ற அற்ப் பண்புகளையும், ஆத்மீகப் பெறுமானங்களை யும், தனிச் சுதந்திரத்தையும் பொதுவாக மனிதர்கள் பெரிதாக மதிப்பதுண்டு. சில சமயங்களில் ஒருவன் தனது வாழ்க்கைக் காக இயற்கைச் சக்திகளுடன் போராட வேண்டிவரும். இவ ற் று க் காக உடல் வளர்ச்சி மட்டுமல்லாமல் உளவளர்ச்சியும் தேவைப்படும். கல்வியின் ஆரம்ப, அடிப் படை நோக்கம் இதுவெனக் கொள்ளலாம். பொருளாதார வலிமை, தொழிற்திறன் ஆகியவற்றைப் பெருக்குவதும் கல்வியின்
நோக்கம் எனலாம்.
சமூக வளர்ச்சியை உறுதிப்படுத்துவது கல்வியின் நோக்கங்களுள் ஒன்முகவேண்டும் என்பது வலியுறுத்தப்படுவதுண்டு. இத் தொடர்பில் சமூகம் என்பது அதை ஆக் கும் மனிதர்களிலேயே தங்கியுள்ளது என் பதும் எவ்விதத்திலும் அவர்களைக் கடந்த தல்ல என்பதும் நினைவூட்டப்பாலது. கல்வி ஒரு சமூகச்செயல் என்று கொள்வதானுல்,

Page 23
அது தனிப்பட்டவர்கள் தனிப்பட்டவர் க்ளுடன் தனிப்பட்டவர்கள்மீது மேற்கொள் ளும் செ ய லா கும் என்பதை மறத்தல் கூடாது. இச்செயல்மூலம் ஒரு மனிதனைச் சமூக இயல்புள்ளவனுக ஆக்குவதுடன், தனி மனிதனுக்கு மேன்மைக் கோலத்தைக் காட்டி, உயர்ந்த இலட்சியங்களில் ஈடு பாடுள்ளவனக்கி, ஆளுமைப்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.
இவ்வகையினவாக வகுக்கப்படும் கல் விப் பயன்களைச் 'சிறிது விரிவாக நோக்கு தல் ஏற்புடையதாகும். அப்பயன்களைப் பாகுபடுத்திப் பார்க்கு மிடத்து, பொது நோக்குகளையும் தனி நோக்குகளையும் நாம் மயக் கிக் கொள்ள க் கூடாது. பொதுப் பான்மை என நாம் கொள்பவை மக்க ளினத்துக்கே பொதுவானவை. ஏனையவை தனிப்பட்டோரது விருப்பு வெறுப்புக்களுக் கேற்ப அமைவன. எனவே அவற்றைத் தொகுக்கவோ அல்லது பகுக்கவோ முயலு தல் வீண் முயற்சியாகிவிடும். நாம் பாகு படுத்திப் பார்க்கக் கூடியவை பொது நோக்குகளேயாம்,
அறிவுவிருத்தியும் உளப்பயிற்சியும்:
பாரம்பரிய முறை ப் படி முன்னேர் கைக்கொண்ட நோக்கங்களே கல்வியின் நோக்கங்களாக வழிவழி விளங்கவேண்டும் என்பது ஒரு சாராருடைய கருத்தாகும். அறிவை வளர்ப்பதே கல்வியின் நோக்க மாகும் எனக்கொண்டு அதற்கு முன்னேர் எமக்களித்துள்ள தேடருஞ் செல்வங்களைப் பரப்பவேண்டும் என்பதும் வற்புறுத்தப் படுவதுண்டு. அறிவு வளர்ச்சியை அடிப் படையாகக்கொண்ட இப் பண்பா ட் டு வளர்ச்சியும் அதன் பரவுதலும் கல்வியின் பயனக அமையவேண்டும் என அத்தகை யோர் கூறுவர். அறிவுத்துறை அனைத்தை யும் கற்கவோ அல்லது கற்பிக்கவோ முனை வது சாத்தியமாகக்கூடியதல்ல என்றும், எதையும் தனித்தனி கற்றுப் பயன்படுத்து வதற்கு உதவக்கூடிய உளப்பயிற்சியையே பெரிதாகக் கொள்ளவேண்டும் என்று பிறி தொரு சாரார் கூறுவர். இக்கருத்துடை யோரில் சீயோன் லொக்”, “ரூசோ போன் 3opi குறிப்பிடத்தக்கவர்கள்.

(pQpshu Tjb5?!!! Jul6öT :-
ஒரு மனிதன் முழுமையான நிறைவு பெற்ற வாழ்க்கை வாழ்வதற்குக் கல்வி உதவவேண்டும் என்பது இன்னெரு கருத்து/ இப்பயனுக்கு முதலிடம் கொடுத்தவர் *ஹெர்பேர்ட் ஸ்பென்சர்" என்னும் ஆங்கி லேய சமூக அறிவியல் ஞானி. கல்வியின் பயன் ஒருவனே அல்லது ஒருத்தியோ தன் னைக் காப்பாற்றிக்கொள்ளவும், வாழ்க் கையை நடத்தவும், தலைமுறையினரைப் பெற்றெடுத்து வளர்த்துத் திண்ணியராக்க வும், சமூகத்தோடு ஒட்டி ஒழுகவும், அர சியலில் பங்கெடுக்கவும், கலை இலக்கியம் முதலியவற்றைச் சுவைக்கவும் உதவுவதாக அமையவேண்டும் என்பது அ வ ரு டை ய எண்ணம். இது கல்வியின் எல்லாக் கோணங் களையும் தருவியதானலும், இதனைப் புற உருவிலன்றிக் கருத்தளவிற் காணமுடியாது. அத்து டன் இதற்கேற்ற கலைத்திட்டம் ஒன்றை வகுப்பதும் இலகுவானதன்று
அறமும் ஒழுக்கமும் :-
மனிதனைத் தீயவழிகளிலிருந்து விலக்கி நல்வழியில் கொண்டுசெல்வதும் கல்வியின், பயனுகும். இவ் அறவழிப் பயனும் ஒழுக் கத்தை ஓம்பலும் ஒன்ருேடொன்று இண்ைந் தவை. மனிதனிடத்தில் இயல்பாகவே அறி வுத்தன்மை, விலங்குத்தன்மை என இரண்டு தன்மைகள் காணப்படும். விலங்குத்தன்மை மேலோங்கும்போது அவன் எ வருக்கும் நன்மை செய்யாதவனாய் தீமையே உரு வெடுத்தவனுகக் காணப்படுகிறன். நன்மை செய்யப் பிறந்த மனிதன் அதை விடுத்துத் தீமை செய்வதைத் தடுக்கவல்லது கல்வியே யாகும். இவ்வொழுக்கத்தைப் பேணும் பயன் கல்வியின் சிறப்பம்சம் என்பதை ஹெர்பேர்ட் என்ற மேலைநாட்டறிஞரும் வற்புறுத்தியுள்ளார். கீழைத்தேயத்தாராகிய எம்மிடையே இது முக்கியமானதொன்ரு கப் பண்டுதொட்டுப் போற்றப்பட்டு வந், துள்ளது. ‘நெஞ்சத்து நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையாற், கல்வி யழகே யழகு" என்னும் நாலடியார் கூற்றும்,
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்.
என்ற வள்ளுவர் வாக்கும் எம்மவர் ஒழுக்

Page 24
கத்தை எவ்வளவுக்குப் போற்றினர் என்ப தைக் காட்டுகின்றன. ஒழுக்கத்தைப் பேணு வதைப் பெரிதாகக்கொண்டதால் இந்நாட் களில் பள்ளிக்கூடங்களில் அதற்கெனப் பாட நேரம் ஒதுக்குவதும் வழக்கமாகிவிட்டது. சமூகப்பயன்
சமூகத்தில் சேர்ந்துவாழும் தன்மை யுடையவன் மனிதன். பிறரோடு சேர்ந்து, பி றருக்குச் சுமையாயிராது, தனது சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்பத் தனது வாழ்க்கை யையும் வகுத்துக்கொள்ளும் ஆற்றலுடைய வணுக மனிதன் இருக்கவேண்டும். தன்னலம் கருதி வாழ்பவர்கள், தன்னலத்தை முற்றும் அடக்கித் துறவியாகின்றவர்கள் இவ்விரு வகையினருக்கும் இடைப்பட்ட தனக்கென வாழத் தகைமையுடைய பண்பாளனுக மனிதனை வாழச்செய்வதும் கல் வி யின் நோக்கம்ாகும். 'ஊரோடொத்து வாழ்' என்னும் முதுமொழி எமது மூதாதையர் சமூகத்தோடு இணைந்த வாழ்வை எங்ங்னம் போற்றினர் என்பதைக் காட்டுகிறது. இச் சமூகப் பண்பும் அறிவியற் கல்வியும் இணை யும்போது மனிதன் வாழ்வோடு வாழ்வதை நாம் காணலாம்.
இதுமட்டுமல்லாமல் கல்வி சமூக இயக் கத்தின் சாதனமாகவும், சமூக முன்னேற் றத்துக்கு உதவுவதாகவும் சமூகப்படியில் தாழ்நிலையில் உள்ளோரை உயர்நிலைக்குக் கொண்டுவருவதாகவும் செயற்படுவதையும், நாம் கருத்திற்கொள்வது பொருந்தும்.
குடிமைப்பயன் :-
உடலோம்பல், உளவளர்ச்சி, பண் பாட்டுநிலை ஆகியவற்றில் முன்னேற்ற மடைந்து முழு மனிதனுக விளங்குபவனே கிறந்த குடிமகனுகின்றன். அத்தகைய ஒரு வனே தனது நாட்டாட்சியில் இடம்பெறத் தக்கவன். இக்குடிமைப்பயனை வற்புறுத்து பவர்களது வாதம், கல்வியும் இதற்கு முத லிடம் கொடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவர். இக்கருத்து ஆதிகாலத்தில் கிரேக்கர்களிடையே வற்புறுத்தப்பட்டது. பிளேட்டோ, அரிஸ்ரோட்டில் ஆகியோ ருடைய கல்விக்கருத்துக்களில் இவ்வலியுறுத் தலையே நாம் காணக்கூடியதாயிருக்கிறது.

w குடியாட்சிமுறை பெருவழக்காயுள்ள இக்
காலத்தில் இக்கருத்தை வலியுறுத்துவது பொருத்தமுடையதேயாகும். நாட்டாட்சி யில் தேர்தல் முதலிய துறைகளில் தனது பங்கை நிறைவேற்றவும், தனதும் தன் நாட்டினதும். நன்மையில் விழிப்பாயிருக்க வும் வேண்டியது ஒரு நன்மகனது கடமை. இதற்கு அவ னி ட த் தே குடிமைப்பண்பு ஓங்கவேண்டும். எனினும் பிளேட்டோ வகுத்த கல்வியில் குடிமைப்பண்பு எல்லோ ருக்கும் உரியதாகக் காட்டப்படவில்லை. அ டி மை வகுப்பினர் எனப் பிரிக்கப்பட் டோர்க்குக் கல்வி பெரிதாக இடம்பெற வில்லை. எனவே, அவர்களிடையே குடிமைப் பண்பை வளர்த்தல் என்பதும் எழவில்லை. ஆனல் ஆண்டான் அடிமைப் பாகுபாடே முற்ருக ஒதுக்கப்படும் இக்காலத்தில் குடி மைப்பண்பு எல்லோருக்கும் உரிய ஒன்ருகும். குடிமையியல் என்று ஒரு தனித்துறையே பள்ளிக்கூடங்களில் புகுத்தப்பட்டமைக்கும் இதுவே காரணமாகும். எனினும், அதை மட்டும் நம்பியிராது, பல துறைகளிலும் பொதுத்தரம் உயர்ந்த குடிமக்களாக, குறு கிய மனப்பான்மையை விடுத்த ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்' என்ற மனே நிலையை உடையோராய் மாணவ சமுதாயம் வளர்ச்சிபெறக் கல்வியும் பயனளிக்கவேண் டும் என்பதை ஏற்கவே வேண்டும்.
மறுமைப்பயன் -
இம்மையில் உயர் வெய்தும் பயனை மட்டும் பெரிதாகக் கொள்ளாமல், மறு மைக்கேற்பத் தன் புலன்களையடக்கித் தன் னைத்தான் உணர்ந்துகொள்வதே மனித னுடைய உயர்ந்த இலட்சியமாக - சிறப் பாகக் கீழைத்தேசங்களிலே கொள்ளப்பட் டுள்ளது. நம் முன்னேர்கள் கல்வியை இதற் குக் கருவியாகக் கொண்டனர். 'அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயன்' என்றும், “மாந்தர் மனக்கோட்டம் தீர்க் கும் நூன் மாண்பு' என்றும் வரும் மேற் கோள்கள் இதனைக் காட்டுகின்றன. நான் மணிக்கடிகை இதனைத் தெளிவாசக் கூறு கின்றது :-
கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுண
ருங் கோளுணர்ந்தால்

Page 25
தத்துவம்ான நெறிபடரும் அந்நெறி
இப்பாலுலகின் இசைநிற்கு - உப்பால்
உயர்ந்த் உலகம் புகும்.
(நான்மணிக்கடிகை 30)
கல்வியைத் துணைக்கொண்டு இறைவனை உணரவும் வழிகண்டனர் நம்மவர், ஈண்டு, வள்ளுவர்
கற்றதனலாய பயனென்கொள்
வாலறிலன் நற்ருள் தொழார் எனின். என்று கூறியதும், ‘கற்ற கல்வியினும் இனியான்' என்று கடவுள் குறிக்கப்படு வதும் நோக்கற்பாலன. உலகம் போற்றும் உத்தமராய் வாழ்ந்த மகாத்மா காந்தியும் கல்வியின் இறுதி நோக்கம் 'அழியா உண் மையை (கடவுளை) அறிவதே' என்று கூறியுள்ளார்.
பிழைக்கும் வழி :-
* பசிவ்ந்திடப் பத்தும் பறந்திடும் என்பது பண்டுதொட்டு எம்மிடையே பரவி வந்துள்ள கருத்து. இப்பசிப்பிணியைப் போக்கி மனிதன் வாழ வழி வகுக்கவேண் டும் என்பதும் கல்வியிடமிருந்து எதிர்பார்க் கப்படுகின்றது. கல்வியானது அறிவு, பண்டு ஆகியவற்றை வளர்ப்பதோடு வாழ்க்கைக்கு வழி காட் டவும் வேண்டும். எனினும், வாழ்க்கைக்கு வழி என்பதைமட்டும் தனி நோக்கமாகக் கொண்டால் கல் விக்குரிய பெருமையைக் குறைப்பதாகச் சிலர் கருத லாம். ஆனல் மனிதனுக்கு வாழ வழி தெரியாவிடின் அவனுக்கு அறிவினுலும், பண்பாட்டினலும் ஏது பயன் என்று வேறு சிலர் குறுக்கிடலாம். இவையெல்லாம் கருத் திற்கொள்ளப்பட்டாலே கல்வியின் நோக்கம் நிறைவுபெற்றதாகும். இக்காலத்தைய கல்வி முறைகளில் ‘பொதுக்கல்வி தொழிற்

கல்வி முதலியன இவற்றைக் கருத்திற் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
இவ்விதமான நோக்கங்களையெல்லாம் ஒரு வரையறைக்குட்படுத்துவது எளிதாக நடக்கக்கூடியதன்று. மேல்வாரியாகப் பார்க் கும்போது அவற்றுட்சில ஒன்ருேடொன்று முரண்பட்டவைபோலத் தோற்றும். உ+ம்
தாராளக்கல்வி-தொழிற்கல்வி, தனித்துவம்
ஒரு முகம், சமூக வளர்ச்சி - தனி வாழ்வு
உண்மையில் அப்படியாக முரண்பாடு ஏற்
படவேண்டியதில்லை. இவுை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இலக்கை அடைய முற்படுபவை. ஒவ்வொரு கால, இட தேவை யை ப் பொறுத்து இவற்றுள் ஒன்ருே அல்லது பலவோ வலியுறுத்தப்படலாம். எனினும் வலியுறுத்தப்படுவன மட்டு மே முக்கிய மானவை என்று கொள்ளக்கூடாது. மேற் கூறப்பட்ட அம்சங்களை இணைத்து ஒருங்கே செயல்படுத்தும்போதே செ ம் மையான பயன் கிடைக்கின்றது.
இவற்றைக் கணிப்பிற்கொண்டு நமது நாடு, நமது சமூகம் ஆகியவற்றுக்குப் பயன் படக்கூடிய கல்வியை அளிக்க நாம் முனைய வேண்டும். அறிஞர் உவைற்ஹேட் கூறியது போல *தேக்கக் கருத்துக்களைப் புகட்டும் கல்வி உபயோகமற்றது மட்டுமல்ல; எல்லா வற்றையும்விட அதிகக் கேடு விளைவிக்க
வல்லது' உபயோகம், சோதனை, புதிய
சேர்க்கைகள் ஆகியவற்றுக்கு இடமின்றி வெறுமனே மூளையில் நிரப்பப்படும் எண்
ணங்களையே அவர் ‘தேக்கக் கருத்துக்கள்??
என்று குறிப்பிடுகிருர். கடந்த காலத்தைப் பற்றிய அறிவு நிகழ்காலத்தில் எமக்கு உதவும் பயனையளிப்பதோடு எதிர்காலத் துக்கும் எம்மை ஆயத்தப்படுத்த உதவ வேண்டும். அத்தகைய அறிவைப் பயன் படுத்தும் கலையைப் புகட்டுவதே கல்வி.

Page 26
LISU LITL இடைநிலைப் ப(
கலாநிதி சோ.
சிரேஷ்ட புவியிய இலங்கைப் பல்கலைக் கழ
1972 فيما ஆண்டுத் தொடக்கத் |- "திலிருந்து புதிய கல்வி முறைமை இடைநிலைப் பருவநிலையில் பின் பற்றப்பட்டுவருகின்றது. புதிய கல்வித் திட்டம் ஏலவே நடைமுறையிலிருந்த கல்வி ஒழுங்குகளை ஒரளவிற்குத் தழுவி அமைந் துள்ளபொழுதும் புதிய முறைகளையும் சீர் திருத்தங்களையும் அது கொண்டுள்ள து என்று கூறலாம். கல்வித்துறையில் உலக, நிறுவனங்களும் முன்னேற்றமடைந்த நாடு. களும் பின்பற்றிவரும் நடைமுறைகள், சீர், திருத்தங்கள் என்பனவும் புதிய க ல் வித் திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளன என்று கருத இடமுண்டு. கல்விச் சீர்திருத்தங்கள் புதிய ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படை யிலேயே அமைதல் வேண்டும். அவ்வாறு அமையும் கல்விமுறையே நிலையான பயனை அளிக்கவல்லதாயிருக்கும். ஆனல், கல்வித் திட்டம் பொருத்தமானதாய் அமையினும் அதனல் ஏற்படும் பயன் அத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுவதைப் பொறுத் தே அமைகின்றது. நடைமுறைப்படுத்தப்படுவ தற்குத் தேவையான சாதனங்கள், பயிற் றப்பட்ட ஆசிரியர்கள் வசதி, புதிய பாட நெறிகளைப் போதிப்பதனல் ஏற்படும் பிரச் சினைகளைத் தொடர்ந்து அவதானித்து மேற் கொள்ளப்படும் தீர்வுகள் முதலியன யாவும் புதிய கல்வி முறைமை வெற்றியளிப்பதற்கு இன்றியமையாதனவாகும்.
புதிய கல்விமுறைமை 1972ஆம் ஆண்டு ஜனவரியில் 6ஆம் தரத்தில் புகுத்தப்பட்

த்திட்டமும் $ରାଞ୍ଜି , ଅଗ୍ନିରୀiji
செல்வநாயகம்
1ல் விரிவுரையாளர் கம், பேராதனை வளாகம்.
டுள்ளது. முறையே 1973, 1974, 1975ஆம் ஆண்டுகளில் 7, 8, 9 ஆந் தரங்களில் புதிய திட்டக்கல்வி இடம்பெறும். 19 75 ஆம் ஆண்டு இறுதியில் இது காலவரை நடை முறையிலிருந்த பொதுக்கல்வித் தராதரப் பத்திரத் தேர்வுக்குப் ப தி லா க தேசிய பொதுக்கல்வித் தராதரப் பத்திரத் தேர்வு இடம்பெறவுள்ளது.
புதிய கல்வித் திட்டத்திற்கு அமைய இடைநிலைப்பருவ வகுப்புகளில் பின்வரும் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.
முதல் மொழி. இரண்டாம் மொழி. அழகியற் கல்வி. (கவின் கலை) கணிதம்.
விஞ்ஞானம்.
சுகாதாரமும் உடற்பயிற்சிக்
கல்வியும்.
7
.ه
சமூகக் கல்வி. 8. சமயம். 9. தொழில் முன்னிலைப் பாடநெறி 1.
10. தொழில் முன்னிலைப் பாடநெறி 11
பாடவிதானங்கள், போதனை நேரங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் சமயம், முதல் மொழி, இரண்டாம் மொழி, கணி தம், சுகாதாரமும் உடற்பயிற்சிக் கல்வியும் எனவரும் பாடங்களில் அதிக மாற்றம் செய்
யப் படவில்லை. விஞ்ஞானம், சமூகக் கல்வி

Page 27
ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் செய்யப்படவில்லை. விஞ்ஞான பாடநேரம் சிறிது கூட்டப்பட்டுள்ளபொழு தும் சமூகக் கல்வி நேரத்தில் மாற்றம் இல்லை. அழகியற் கல்வியில் சித்திரம், நட' னம், சங்கீதம் ஆகியவற்றினுள் ஒன்று போதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது,
புதிய பாடத்திட்டத்தில் தொழில் முன்னிலைப் பாடநெறி 1, 11 ஆகியவற்றிற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் ஏற்றமுறையில் தொழில் முன்னிலைப்பாட நெறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. விவ சாயம், மரவேலை, உலோகவேலை, தையல், மனையியல் குறிப்பிட்ட சில கைத்தொழில் கள் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. தொழில் முன்னிலைப் பாடநெறி மூலம் நாட்டின் வளத்தை விருத்தி செய்வதற்கு ஏற்ற கல்வி முறையை விருத்தி செய்வதும், செயன் முறை சார்ந்த அடிப்படை அறிவை வளர்ப் பதும் முக்கியமாகக் கொள்ளப்பட்டன. தொழில் முன்னிலைப் பாடநெறிகள் இரண் டினைத் தெரிவுசெய்யும் சுதந்திரம் பாட சாலைகளுக்கு உண்டு. பாடசாலை அமைந் திருக்கும் சூழ்நிலையும் சமூக நிலைமைகளையும் பொறுத்து பொருத்தமான இரண்டு பாட நெறிகள் தெரிவுசெய்யப்படலாம்.
புதிய பாடத்திட்டத்தில் பொதுக்கல்வி ஒழுங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கால வரை நடைமுறையிலிருந்த பொதுத் தரா தரக் கல்வித் திட்டத்திலும் பொதுவான கல்வி நெறியே அடிப்படையாகவிருந்தது. அழகி யற் கல்வி சார்பான பாடங்கள், தொழில் வகைகள் சார்பான சில பாடங் கள் ஆகியன அப்பொழுது வசதியுள்ள சில பாடசாலைகளில் ம்ட்டுமே போதிக்கப்பட்டு வந்தன. அப்பாடசாலைகளிலும் மேற்குறித்த பாடங்களுங்கு ஒதுக்கப்பட்ட நேரங்கள் பயனுள்ள முறையில் உபயோகிக்கப்பட வில்லை. பெரும்பாலும் முக்கியமற்ற பாடங் களாக அவை கருதப்பட்டமையே இதற் குக் காரணமாகும். இதல்ை அப்பாடங் களைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் கற்றுவரும் மாணவரும் போதிய ஊக்கம் கொண்டவர் களாக இருக்கவில்லை.

புதிய பாடத்திட்டத்தில் குறிப்பிடப் பட்ட பத்துப் பாடங்கள் பெரும்பாலும் தேர்வை இலக்காக வைத்துப் போதிக்கப் படுதல் அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பாடங்களுக்குரிய விடயங்களை அவ்வவ் வகுப்புக்களில் கற்பித்து முடிப்பதும் அவ சியம் என்று கருதப்படுகின்றது, கற்பிக் கும் பகுதிகளைப் பற்றி ஒழுங்கான குறிப்பு கள் வைத்திருப்பதும், படிப்பித்தவற்றைப் பெற்ருர் கவனத்திற்குக் கொண்டுவருவதும் மாணவரை ஒழுங்கான முறையில் நடாத் திச் செல்ல உதவியாகவிருக்கும் எனவும் கருதப்படுகின்றது.
புதிய பாடத்திட்டம் இக்காலத் தேவை களுக்கு ஏற்ற பொதுக் கல்வியை வலி யுறுத்தி நிற்பதோடு, உயர்கல்விக்கு இன்றி யமையாத மு த ல் மொழி, இரண்டாம் மொழி, கணிதம், விஞ்ஞானம், சமூகக் கல்வி முதலான பாடநெறிகளையும், செம் மையான வாழ்க்கைக்கு இன்றியமையாத் சமயம், அழகியற் கல்வி ஆகிய பாடநெறி களையும், இடை நிலை த் தொழில்நுட்ப அறிவை ஓரளவிற்கு இளமை நிலையிலிருந்தே பெற்றுச் சுதந்திரமாகத் தொழில் முறை களில் ஈடுபடும் வாய்ப்பை அளிக்கவல்ல தொழில் முன்னிலைப் பாடநெறிகளையும் ஒருங்கிணைத்துத் தே ர் வினை இலக்காகக் கொண்டமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வித் திட்டம் எ ன் ற அடிப்படையில் பார்க்கும்பொழுது புதிய பாடத்திட்டம் விரும்பத்தக்க ஒரு முறை என்பது சொல் லாமலே அமையும். ஆனல் நடைமுறையில் பல குறைபாடுகளை நாம் காணுகின்ருேம். கணிதம், விஞ்ஞானம், இரண்டாம் மொழி, தொழில் முன்னிலைப் பாடநெறிகள் முத லானவற்றைப் போதிக்கவல்ல பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினுல் புதிய கல்வித்திட்டம் சிறந்த முறையில் நடை முறையில் பின்பற்ற முடியாததாயிருக்கின் றது. புதிய உபகரணங்கள், கருவிகள், முத லியன இல்லாத காரணத்தினல் செயன் முறை சார்ந்த பாடநெறிகளைப் போதிப்பது பிரச்சினையாகவுள்ளது. இதனுல் சில பாட சாலைகளில் ஆசிரியர் வசதி உள்ளபொழுதும் ஆர்வத் தோடு புதிய பாடநெறிகளைப் போதிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது. மாணவர்களும் இப்பாட்ங்களில் அக்கறை

Page 28
காட்டுவது குறைவாகவிருக்கின்றது. இத் தகிைய குறைபாடுகள்ை உடனடியாகக் கவ னித்து ஆவன செய்தல் அவசியமாகும். ஒவ்வொரு பாடசாலையிலும் புதிய பாடத் திட்டத்திற்கு அமைய எவ்வெவ் பாடங்கள் போதிக்கப்படுகின்றன என்பதனை அவ தானித்து அப்பாடங்களைப் போதிக்கப் பயிற்சியுடைய ஆசிரியர்கள் உள்ளனரா என்பதனையும் தேவையான உபகரணங்கள், கருவிகள் முதலியன உள்ளனவா என்பதனை யும் அறிந்து இயன்ற அளவுக்கு அக்குறை பாடுகளை நீக்கக் கல்விப் பகுதியினர் முயல வேண்டும். இத்தகைய குறைபாடுகள் நீடிக்கு மானல் 1975ஆம் ஆண்டு இறுதியில் தேசிய பொதுக் கல்வித் தராதரப் பத்திரத் தேர்வில் பெருந் தொகையான மாணவர் பாதிக்கப்படலாம். முன்னைய நிலையில் உத்தி
Yerrella----------w-
தரம் மிக்க பலசரக்கு மளிகைப்
மொத்தமாகவும், சில்லறைய நீண்ட காலமா ஒரே ஸ்
கணேசன்
அத்து
நத்தார் புதுவருட வாழ்த்துக்கள், சித்திரை வாழ்த்துக்கள், தினபதி
கீதா, நம்நாடு ஆகிய பத்திரி
நம்பிக்கைக்கும்,
சிறந்த
o o O 566001366
11, 13 மத்திய 6

யோகத்திற்காக மாணவர் கற்றுவரும் நிலை யும் இல்லாது, புதிய முறையில் தொழில் முன்னிலைப் பாடநெறிகள் உ ட் பட்ட பொதுக் கல்வியினைப் பெறும் நிலையும் இல் லாது அல்லற்பட நேரலாம். எனவே கல் விப் பகுதியினர் இடைநிலைப் பருவக் சுல்வி யில் மிகக் கூடிய கவனம் செலுத்தவேண் டியது அவசியமாகும். உத்தியோக நோக் கத்திற்காகப் பெருந்தொகையான மாணவர் கல்வி கற்கப் புகுந்ததனுல் ஏற்பட்ட விளைவு களைத் தவிர்க்குமுகமாக ஏற்படுத்தப்பட்ட புதிய கல்வித்திட்டம் முன்னரிலும் பார்க் கப் பாதகமான விளைவுகளை உண்டாக்காத வாறு பார்த்துக்கொள்வது கல்விப் பகுதி யினரதும் ஆசிரியர்களதும் மாணவர்களதும் பொறுப்பாகும்.
பொருட்களை வாடிக்கையாளருக்கு பாகவும், மலிவான விலைக்கும் க அளித்துவரும்
தாபனம்
ஸ்டோர்ஸ்.
டன்,
பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வெளியீடுகள், மாத சஞ்சிகைகள்,
கைகளின் ஏக விநியோகத்தர்.
நாணயத்திற்கும் ஸ்தாபனம்
5iuGLI fi5iu O o O
வீதி, மட்டக்களப்பு
new-moonwal an
-8-

Page 29
நமது கல்விமுறை
$. ଔଈ விரிவுை எந்திர வியற்பீடம், இலங்கைப்
தேசிய தேலைகளை அனுசரித்து | ஏ ற் படுத்தப்பட்டவொன்று வென்பது தர்க்கத்திற்குரிய ஒரு விஷய மல்ல. பிரித்தானிய காலனித்துவம் தனது காலனித்துவ நிர் வாக இயந்தியத்தின் தேவைகளை நிறைவு செய்யுமுகமாக தன் நிர்வாகச் சுமையைப் பொறுப்பேற்றதற் கானவொரு உள்ளூர் நிர்வாக வர்க்கத்தைச் சிருஷ்டிக்கும் தேவையை நன்குணர்ந்திருந் தது. இதன் அடிப்படையில் தன் காலணி கள் ஒவ்வொன்றிலும் அவ்வக் காலனிகளது நிலைமையை அனுசரித்து இத்தகைய வர்க் கத்தை ஏற்படுத்தியது. இலங்கையில் ஏற் படுத்தப்பட்ட இந்த நிர்வாக வர்க்கம் உள் நாட்டிலேயே தெரிந்தெடுக்கப்பட்டதொன் ருக இருந்தது. இது குறிப்பிட்ட தேசிய சிறுபான்மை இனத்தினரின் மத்தியிலே தன் பெருமையைக் கொண்டிருந்ததுகூட ஒரு தற் செயலான சம்பவமல்ல, இவ்வாறு தெரிந் தெடுக்கப்பட்ட நிர்வாக வர்க்கத்திற்கு அதன் கடமைகளை நிறைவேற்றுவதற்கான பயிற்சியை அளிக்குமுகமாகவே கல்வி பயிற் றப்பட்டது. இக்கல்வியில் ஆரம்ப காலத் தில் எதுவிதமான தொழில்நுட்பப் பயிற்சி கூட இல்லாதது குறிப்பிடத்தக்கது. பின் னைய நிலையில் பயிற்றப்பட்ட தொழிற் துறைப் படிப்புக்களிலும் நடைமுறைத் தொழில்நுட்பத்தினைவிட நிர்வாகமே பிர தான அம்சமாகத் திகழ்ந்தது. எனவே *(சின்ன) துரைமாரை உற்பத்திசெய்யும் ஒர் இயந்திரமாகவே ந ம து கல்விமுறை அமைந்திருந்தது எனலாம்.
ந மது நாட்டின் கல்விமுறை நமது ען
நாடு சுதந்திரமடைந்தபோதும் சலுகை படைத்த இந்த நிர்வாக வர்க்கத்தின் உயர்

யும் சமுதாயமும்
சேகரம்
ரயாளர்
ல்கலைக்கழக வளாகம், பேராகனை.
மட்டத்தினர் தமது வர்க்க ரீதியான கண் னேட்டத்தை மாற்றவேண்டிய அவசிய மேற்படவில்லை. இதே நிர்வாக யந்திரத் தின் கீழ்மட்டங்களில் இருந்தோர் தமக்கும் அதிக சலுகைகளை வேண்டி அதே நிர்வாக யந்திரத்தின் உச்சப்படிகளை நோக்கி இயங் கினர். இந்த நிர்வாக சேவைகளில் உள்ள வர்களது வசதியான வாழ்வு உழைப்பில் ஈடுபட்டிருந்த பல தரத்திலுள்ளவர்களையும் கவர்ந்திழுத்தது கூட சமுதாயத்தில் இயல் பான ஒன்றே.
ஒரு தனி நப்ர் நிர்வாக யந்திரத்தில் ஓர் அங்கமாகும். எனவே கல்வியானது குறிக்கோளைச் சாதிப்பதற்கான ஒரு கருவி யாக மாறியதுடன் கல் வி யி னது குறிக் கோள் பொதுவாகவே உத்தியோகமாக இருந்தது. எனவே மனிதனுக்குத் தன் உற்பத்தி வலிமையை உயர்த்துவதற்கு உத வும் ஒரு கருவியாகவோ, சமுதாயம்பற்றிய ஒரு சரியான கண்ணுேட்டத்தைப் பெற உதவும் ஒரு சாதனமாகவோ சமுதாயத்தை மாற்றியமைக்கும் பணியில் ஒரு ஆயுத மாகவோ காலனித்துவமுறை ஏற்படுத்திய கல்விமுறை இருந்திருக்குமென நாம் எதிர் பார்க்கமுடியாது. இக்கல்விமுறை இலவசக் கல்விமூலம் பரவலாக்கப்பட்டதும் அதன் தொடர் விள்ைவுகள் நிர்வாக சேவைகளை நோக்கிப் பயிற்றப்பட்ட ஆயிரம் அல்ல லட்சக்கணக்கான இளைஞர்களை சிருஷ்டித்து "படித்தோர் வேலையின்மை என்னும் ஒரு பிரச்சனையினை பூதாகரமான் அளவில் ஏற் படுத்தியது. கிணது வெட்டப் பூதம் புறப் பட்ட கதையாகிய இந்த நிலவரத்தில் மக் களது அறியாமை இருளை அகற்றும் இல வசக் கல்வியை யாரும் தவறென்று கூற

Page 30
முன்வருவது நிபந்தனையற்ற கண்டனத்திற் குரியது. ஆனல் நிர்வாக சேவைகளை ஒரு
வசதிபடைத்த வர்க்கத்தைப் பேணும் ஒன் ருக வைத்துக்கொண்டு, அதற்கே உரிய முறையில் கல்வி முறையையும் வைத்துக் கொண்டு அதன்கீழ் அளிக்கப்படும் கல்வி யால் வேறெதனைத்தான் உருவாக்கமுடியும்? கல்வி இன்றும்கூட ஒரு பச்சைப்படையான வர்த்தக முதலீடாகக் கருதப்படுவதை நம் மாற் காணமுடிகிறது. நமது கல்வி முறை யின் சில முக்கிய குணும்சங்கள் பின்வரு மாறு :- .
i. உடலுழைப்பைத் தாழ்த் தி யும் புத்தி ஜீவிகளது “பேன உந்துதலை’ உயர்த்தியும் மதிப்பிடல். i. படித்த வர்கள் தம் கைகளால் உழைப்பதை ஏன் வீட்டு வேலை களைச் செய்வதைக்கூடக் கேவல மாக எண்ணுதல். i. "ஏட்டுக்கல்வி மனிதனை உயர்த்து கிறது’, ‘அறிவு அறிவிற்காகவே" என்பன போன்ற கோஷங்களின் கீழ் முடிந்தவரை நேரடி உற்பத்தி யினின்று தம்மை ஒதுக்குதல். iv. அத்தாட்சிப் பத்திரங்கள் மூலம்
படிப்பை அளவிடல், V. முக்கியமாக ஞாபகசக்தியை அடிப் படையாகக் கொண்டே பரீட்சை
களை அறிவின் அளவுகோலாகக் கொள்ளுதல்,
wi. சமுதாய ரீதியான உற்பத்திக்குத வும் உழைப்பையும் ஆராய்வையும் விட ஏட்டுப்படிப்புச் சாதனைகளைப் பிரதானமாகக் கருதல்.
இன்னும் இவை போன்று.
சுருக்கமாகச் சொன்னுற் புல்லுருவிகளை உயர்த்தியும் உழைப்பவர்களைத் தாழ்த்தியும் வைக்கும் க ரு வியா க வே கல்விமுறை தொழிற்பட்டுள்ளது. தொழில்நுட்பக்கல்வி களில்கூட மே ற் கூறிய மனேபாவங்கள் அகற்றப்படவில்லை. பல எஞ்சினியர்கள் தம் கை களைக் கறைபடுத்த விரும்புவதில்லை. பல வைத்தியர்கள் கீழ்மட்ட வைத்தியத்

தொழிலிலுள்ளவர்களது வேலைகளைச் செய்ய விரும்புவதில்லை. என்பன யாவுமே நமது கல்விமுறையின் நிஜமான பிரதிபலிப்புக்கள் தான்
நமது கல்விமுறை ஏற்படுத்திய படித்த வர்கள் வேலையின்மையை அடிப்படைக் காரணமாகக் கொண்டே அது விமர்சிக்கப் பட்டுக் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத் தப்பட்டுள்ளது. இன்றையக் கல்விமுறையில் தொழிற்பயிற்சி ஒரு புதிய அம்சமாகும். இது கொள்கையளவில் வரவேற்றற்குரியதே ஆயினும் நடைமுறையில் இது பழைய முறையினது குறைபாடுகளை அகற்றுமா?
நிர்வாகப் புல்லுருவி வர்க்கம் உழைப் பில் ஈடுபட்டுள்ள மிகப்பெரும்பான்மை வெகுஜனங்களைவிட வசதியாகவும், கூடிய வருமானத்துடனும் அரசியற் செல்வாக்குட னும் உள்ளவரை தேசிய உற்பத்திக்கு மிகச் சிறுபங்கையே அளிக்கும் நகரம் கிராமத்தை யும் தோட்டப்பகுதியையும் ஆதி க் கம் செலுத்தும்வரை இன்றைய சமுதாய அமைப்பில் பொதிந்துள்ள வர்க்க நலன் களையுடைய நிர்வாக வர்க்கமும், நகர உயர் நடுத்தர வர்க்கமும், பிற்போக்கு சக்திகள தும் அந்நிய ஏகாதிபத்தியத்தினதும் கருவி களாகச் செயற்பட்டு அரசியல் ஆதிக்கம் செலுத்தும்வரை கல்வியின் குறிக்கோளை மாற்றமுடியுமா? நாட்டின் தேசிய நலன் கட்கு விரோதமான அந்நிய ஏகாதிபத்திய வசதிகளும் அவர்களது எடுபிடிகளும் நமது நாட்டின் மீது செலுத்தும் ஆதிக்கத்தை அகற்றி நமது நாட்டின் அரசியல் ஆதிக் கத்தை உற்பத்தியின் நாயகர்களான உழைக் கும் வெகுஜனங்களது கைக்குக் கொண்டு வரும்வரை கல்வியால் உழைப்புக்கோ, உற் பத்திக்கோ சமுதாய உயர்வுக்கோ பூரண மாக உதவமுடியாது. ஆனல் உலகம் இன்று வேகமாக மாறிவருகிறது. ஏகாதிபத்திய விரோத சக்திகளது உலுப்புதலில் இன்று ஏகாதிபத்திய சக்திகளது சொத்த மண்ணே நடுங்குசிறது. இதன் எதிரொலிகளை இலங் கையிலும் கேட்கிருேம். இந்த நெருக்கடி இலங்கையின் சமுதாய அமைப்பைக் காலப் போக்கில் மாற்றமல் இருக்கமுடியாது. அப் போது கல்விமுறை மாத்திரம் மாருமல் இருக்கமுடியுமா? -
-10

Page 31
நல்லவை ே
பாடுபடும் பாட்டாளி மக்கள் தட
பசித்துயரைப் போக்காது ஏடறிந்த எங்களுக்கு நல்ல தல்ல எடுத்தெறிவோம் சோம்பல் காடெல்லாம் வெட்டி நல்ல கழ 6 கடுமுழைப்பால் வியர்வையி மேடெல்லாம் பயிர்விளைத்து நன் மேதினியில் எம்நாட்டை 2
சாதிவெறிக் கூக்சலிட்டுச் சண்டை சரியான சமயநெறி புரிந்தி வாதுசெய முனைகின்ற மனிதர் த வழிகாட்டி நல்ல வைநா ஆதிசிவன் பெற்றுவிட்ட சைவந்
அடியொற்றி வாழ்கின்ற ம பீதியின்றி வாழ்ந்திடுவர் பிரிவு ே பெருமை கொள்ளும் இந்ந
சிங்களவர் செந்தமிழர் என்று இ
சிறியநம் ஈழமதைத் துண்( பங்கமதைச் செய்யாமல் பாச ே
படித்தநற் கருத்ததனை மன பொங்குகின்ற மகிழ்வோடு நல் புரிந்து விட்டால் இந்நாட் மங்களமாய் வாழ்த்திடுவர் மக்க
மதிப்புடனே இந்நாடு வில்
-1

செய்வோம்
ம்மின்
காலந் தள்ளல்
தனை இப்பொழுதே Eயாக்கி
னைச் சிந்தி உள்ள 7 மை செய்வோம்
உயர்த்திவைப்போம்.
w போட்டு
l- f'Tiġ;
ம்மை ம் நாளுஞ் செய்தால் தன்னை க்க ளெல்லாம் |_F frff
ாடு உண்மையம்மா!
போட்டு
TG) தி லெண்ணி d 5o) au br in டின் சிறுமைநிங்கி ளெல்லாம்
ங்கு மன்ருே !

Page 32
நாட்டினது வருவாயில் பெரிய நன்மையின் நோக்காது பூட்டிவைக்குங் கொடியோரின்
புதியவழி அவருக்கு நாமு நாட்டினது நன்மைக்காய் உழை நல்ல வற்றை நாமொ ஏட்டிலுள்ள திட்டங்கள் எல்ல
இந்நாட்டின் வறுமையது
நல்ல வைதாம் செய்திடுவே நமதுமனச் சாட்சிக்கு ம அல்லவைகள் களைந்திடுவோல்
ஆணவத்தை விட்டொழி இல்லையென்ற சொல்லதனை இை இப்பொழுதே ஆக்கிடுவே சொல்லினிலே உண்மையது கெ சொர்க்கமது ஆக்கிடுவே
வெ
இங்கிருந்த செல்வத்தால் தங்குதடை ஏதுமின்றித் தி இல்லையென்று ஆச்சுதிப்பே நல்லவைதாம் செய்திடுவே
(1974ம் ஆண்டு இலக்கி போட்டியில் முதல்பரிசில் பெற

பங்கை
பெட்டி யுள்ளே செயல் களைந்து ஞ் சொல்லி
pக்க வைக்கும் ன்ருய்ச் செய்வோ மென்றல் ாம் தீரும்
ஒடிச் சேரும்.
ாம் நாளும் நாங்கள் ாறு இன்றி அன்பு கொள்வோம் ப்போம் அகந்தை மாய்ப்போம் ல்லை யென்று 1ாம் இணைவோ மொன்முய் ாள்வோம் நாட்டைச்
ாம் சோரோம் நில்லோம்.
or Lui
சோணுட்டுப் பஞ்சமதை ர்த்துவைத்தோம் - எங்களுக்கு ா ஏற்றவழி கண்டுடனே "ம் நயந்து,
க. கனகசிங்கம், (தமிழ்ப்பித்தன்) விடுகையாண்டு 197374,
ய மன்றம் நடாத்திய கவிதைப் ற கவிதை 1.
12

Page 33
ஆரம்பக்
இசையும்
ரம்பக்கல்வியில் பல புரட்சி கரமான மாற்ற ங்கள் _ உலகம் எங்கும் நடை பெற்றுவருகின்றன. இம்மாற்றங்கள் நமது நாட்டிலும் பிரதிபலிக்கின்றன. பெரும் பாலும் குழந்தைகளின் இயல்புகளையும் கற் கும் தன்மைகளையும் ஆராய்ந்தவர்களின் முடிபுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப் படுகின்றன,
குழந்தைகளின் மொழித்திறனையும் கணித எண்ணக் கருக்களையும், அழகியற் தன்மைகளையும் ஆக்கத்தினையும் சூழலை அடிப்படையாகக் கொண்டு விருத்தி செய் வதற்கு ஆரம்பக்கல்வி முயல்கிறது. அழ கியற் தன்மைகளை விருத்தி செய்வதற்கு 'இசையும் அசைவும் ஏற்ற ஒரு சாதன மாகக் கையாளப்படுகிறது.
குழந்தைகளுக்கு அனுபவமுள்ள, நடத் தல், பாய்தல், ஓடுதல், துள்ளுதல் முதலிய அசைவுகளை இசையுடன் இணைந்து இயக்க வைப்பதைய்ே முதற்படியாக்க் கருதுகிருேம். காதால் கேட்டு, அவர்கள் கேட்பதற்கேற்ப இயங்குவது ஒரு அடிப்படைத் திறனுகும். இங்கு ஒவ்வொருவரும் தமது அனுபவத் திற்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வண் ணம் இயங்கு த ல் வேண்டும். பெரும்பாலும் முதிர்ந்தவர்களின் முன்மாதிரி இங்கே முக் கியமல்ல. இப்படியான அசைவுகளிலிருந்தே உயர்ந்த திறன்களுக்கு வழிப்படுத்துகிருேம்.
குழந்தைகளின் அசைவுகள் அவர்களது அனுபவத்தையும் எண்ணக் கருக்களையும்

கல்வியின் அசைவும்
அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண் டும். முதிர்ந்தவர்களின் மு ன் மாதிரி க்கு அசைந்தால் இந்த அசைவுகள் அவர்களுக்கு ஒரு சுமையாக இருக்கும். சுமையாக இருந் தால் அங்கு அழகியல் உணர்ச்சி தடைப் படும். எனவே குழந்தைகள் சுதந்திரமாக அசைவது முக்கியமாகும். முதிர்ந்தவர்களின் கட்டுப்பாட்டுக்கு அசையும் குழந்தைகளின் தனித்தன்மையும் ஆக்கத்திறனும் விருத்தி யடையாது போகலாம்.
குழந்தைகளின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கு சுதந்திரம் முக்கியமாகும். ஆக்கத்திறனைத் தடைப்படுத்துவது பய மாகும். குழந்தைகள் மத்தியில் பயத்தைப் போக்கி ஆக்கத்திறனை விருத்திசெய்ய இசை யும் அசைவும் மிகவும் உதவுகிறது. குறிப் பாக இசையிலும் நடனத்திலும் ஆக்கத் திறனை விருத்திசெய்ய இசையும் அசைவும் அடித்தளமாக அமைகிறது. குழந்தைகளின் கல்வி மகிழ்ச்சிகரமானதான அலு ப் புத் தட்டாததாக அமையவேண்டும். இதற்கு இசையும் அசைவும் நன்கு பயன்படுகிறது. குழந்தைகளை மகிழ்ச்கியாக்க உயர்தரமான இசைக்கருவி வேண்டும் என்பதல்ல. சாதா ரண பொருள்களைக்கொண்டு செய்த கருவி களே போதும். இக்கருவிகளை குழந்தைகள் பயமின்றிக் கையாளவேண்டும. இப்படி யான செயல்மூலம் குழ லில் கிடைக்கும் பொருட்களை ஆக்கப்பணிக்கு பயன்படுத்த வும் குழந்தைகள் தூண்டப்படுகின்றன்ர்.
செல்வி பாலேஸ்வரி செல்லத்தம்பி
விடுகையாண்டு

Page 34
தமிழ்த்
திரைப்படங்கள்’
ரைப்படம் மக்கள் மனதில்
அதிக பாதிப்பை ஏற்படுத்
தும் ஒரு பலம்மிகுந்த சாதன மாகும். இலங்கைத் தமிழ் திரைப்படங் களைப் பொறுத்தவரையில், அவை எண் கணிக்கையில் மிகக்குறைவாக இருப்பதனல் மேற்கூறிய பாதிப்பை ஏற்படுத்தினவா என் பதை அறியமுடியவில்லை. ஆணுலும் வெளி வந்த அந்த ஒருசில தமிழ்த்திரைப்படங் களின் போக்கு, த ரம் முதலியவற்றை ஆராய்ந்து கூறமுடியும்.
பொதுவாக எமது ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் தொழில்நுட்பரீதியில் பின் தங்கிய நிலையிலிருந்தாலும் ஒருசில படங் கள் தரமான கதையமைப்பில் முன்னணி யில் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
இன்றுவரை பதின்மூன்று ஈழத்துத் தமிழ்த்திரைப்படங்கள் வெளிவந்திருக்கின் றன. அவற்றில் 16 மி. மீட்டர் படங்கள் மூன்று; சிங்களப்படங்களிலிருந்து மொழி மாற்றம் செய்யய்பட்டவை இரண்டு. சாதா ரண படஒகளாக எட்டுப்படங்கள் வெளி
வந்துள்ளன. "சமுதாயம்', 'புரட்சி', * பாசநிலா" மூன்றும் 16 மி. மீட்டர் படங்களாகும். 'நான்கு லட்சம்', 'கவி
யுககாலம்' இரண்டும் டப் செய்யப்பட்ட படங்களாகும். **தோட்டக்காரி' , கடமை

யின் எல்லை' 'டாக்சி டிறைவர்’, ‘நிர் மலா', 'மஞ்சள் குங்குமம்', 'வெண் சங்கு', 'குத்து விளக்கு', 'மீனவப் பெண்' இவ்வெட்டுப்படங்களும் சாதாரண படங்களாக அதாவது 35 மி. மீ ற் றர் படங்களாக வெளிவந்தன. இலங்கையின் இருபத்தெட்டு வருடகாலத் திரைப்படச் சரித்திரத்தில் கந்தட 10, 12 ஆண்டுக் காலத்தில்தான் இத்தமிழ்த்திரைப்படங்கள் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்டன. இந்த ஈழ நாட்டில் "சினிமா” என்ற கலைத்தொழிலை ஆரம்பித்துவைத்த பெருமை தமிழர்களையே சாரும். ஆனல் ஏனே தமிழ்சினிமா முன் னேற்றமடையவில்லை?
திரு. எஸ். எம். நாயகம் என்பார், இந்த நாட்டின் சிங்களப்படத்துறையை உருவாக்கி வைத்தவர்களில் முன்னிலை வகிக் கிருர். இதற்கு நன்றிக்கடனுகவோ என் னவோ ஈழநாட்டின் தமிழ் திரைப்படத் துறையை ஒரு சிங்கள மகன்தான் ஆரம் பித்துவைத்தார். அவர்தான், திரு. ஹென்றி ஆரியவன்ச ஆவார். பிறமொழிப்படங்களை மொழிமாற்றம் செய்தும், சிங்களக் கலாச் சாரத்தைப் பிரதிபலிக்காமலும், ஆரம்பித்த சிங் களச் சினிமா இன்று ஒரு தராதர நிலையை அடைந்து, தனது கலாச்சாரத் தைப் பிரதிபலித்து தங்கப்பதக்கம் பெறு மளவுக்கு தரமான படங்கள் தயாராகி சர்வ தேசப்புகழைக்கூட அடைந்திருக்கின்றன். இவற்றுடன் ஒப்புநோக்கும்பொழுது ஈழத் துத் தமிழ் திரைப்படங்களின் நிலைமட்டு மல்ல, இந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் நிலைகூட மிக வேதனைக்குரியதாகும்.
தமிழகத் திரைப்படங்களைப்போன்று ஆடல், பாடல், நடனம் இன்னேரன்ன பல கலப்படங்களைக்கொண்டு தயாரிக்கப் பட்டவையே இங்கு தயாரான பல தமிழ்த் திரைப்படங்கள் இந்திய தமிழ்த் திரைப் படங்களைத் தழுவித் தயாரிக்கப்பட்ட பல சிங்களப்படங்கள் வெற்றியடைகின்றன. ஆனல் அதே திரைப்படங்களைப் பின்பற்றி எடுக்கப்பட்ட ஈழத்துத் தமிழ்த் திரைப் படங்க ள் தோல்வியடைவதன் காரண
மென்ன? இந்திய தமிழ்த் திரைப்படங்களைப்
போன்று எமது தமிழ் திரைப்படங்கள்
பெரும் பனச்செலவில் நட்சத்திர மதிப்

Page 35
புடன் தயாரிக்கமுடியாமல் போன தே தோல்விக்குக் காரணம் என்று கூறப்படு கின்றது. இதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
அண்மையில் வெளிவந்த எமது நாட் டுப் படைப்பான 'குத்துவிளக்கு’ திரைப் படம் யாழ்ப்பாணத்தில் நூறு நாட்கள் ஒடியிருக்கிறது என்ருல் அதற்குக் காரணம் அது ஒரு யதார்த்தப் படைப்பு என்று சிலர் கூறுகின்றனர். அதை ஏற்றுக்கொண் டாலும் அப்படம் பணவசூலில் வெற்றி பெற்றதா என்பதுதான் முக்கியமாகக் கவ. னிக்கப்படவேண்டியதாகும். எந்தத் திரைப் படமும் பணவசூலில் வெற்றிபெற்ருலன்றி திரைப்படத் தொழில் வளரப் போவதில்லை.
இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி பல குறைகள் கூறப்படுகின்றன. திரைப்படம் தெளிவாக இருப்பதில்லை; பட ப் பி டி ப் புச் சீராக இல்லை. படத் தொகுப்பு முறையாக இல்லை. நடிகர்கள் திரைப்படத்திற்கு ஏற்ற 'முகவெட்டும் உட லமைப்பும் உள்ளவர்களாக இருப்பதில்லை. வசனங்கள் தெளிவாகக் கேட்பதில்லை. இப் படியான தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பது உண்மையே. அடுத்தடுத்து வரும் திரைப்படங்களில் இக்குறைபாடுகள் நீக்கப் பட்டு வருகின்றன என்பதும் உண்மையே. அடுத்தகுறை, தயாரிப்பாளர்களே நடிகர் களாகவும் பாடகர்களாகவும் தோன்றுவ தால் நல்ல நடிகர்களும், பாடகர்களும் தவிர்க்கப்படுகின்றர்கள், என்ற குறையும் கூறப்படுகின்றது . தயாரிப்பாளருக்குத் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்குமே நடிக் கச் சந்தர்ப்பம் கொடுப்பதும் குறைபாடு களில் ஒன்ருகும். தொழில்நுட்பக் குறை பாடுகளுக்குத் தயாரிப்பாளர்கள் காரண மில்லாவிட்டாலும், மற்ற க் குறைபாடு களுக்கு-தயாரிப்பாளர்களே காரணமாவார் 56T。
எல்லாவற்றிற்கும் மேலாக, **இலங் கைப்படம் தானே அதில் என்ன இருக்கப் போகிறது" என்று கூறும் தேசாபிமானம் சிறிதுமற்ற இரசிகர்களின் மனப்பான்மையே எமது தமிழ்திரைப்பட வளர்ச்சி க்கு ப் பெரும் குறையாக இருக்கிறது. "இந்திய

நாட்டுத் தமிழ் சஞ்சிகைகள் நிறுத்தப்பட் டதும் நான் சஞ்சிகைகள் படிப்பதையே நிறுத்திவிட்டேன்' என்று கூறிய சிலரைப் போல், அந்தக் கிணற்றுத் தவளைகளைப் போல், சினிமா ரசிகர்களிலும் பலர், அதா வது அந்நிய மோகங்கொண்ட பல இலங் கையர் இங்கு இருக்கிருர்கள். அப்படிப் பட்ட தேசத்துரோகிகளின் மனப்பான்மை ம்ாறினலொளிய எமது தமிழ்த்திரையுலகம் வளரப்போவதில்லை. இதை ஒவ்வொரு இலங்கையனும் உணர்ந்திருக்கவேண்டும்.
எமது திரைப் டங்கள்
*தோட்டக்காரி'
1963ம் ஆண்டு செப்டம்பர். மாதம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை, இலங்கைத் தமிழ்மக்கள் மறக்கமுடியாத நாளாகும். வரலாற்றுப் பெருமைமிக்க நாளாகும். அன்றுதான் எமது தாய்த் திருநாட்டின் முதலாவது தமிழ்ப்படமான கணபதி பிக் சர்சாரின் 'தோட்டக்காரி** திரையிடப் பட்டது. பி. எஸ். கிருஷ்ணகுமார் நெறிப் படுத்திய இப்படம் பி. எஸ். முத்துவேல் அவர்களால் தயாரிக்கப்பட்டது. இலங்கை பில் பல இடங்களில் ஒரே நாளில் திரை யிடப்பட்டது. பல ரசிகர்களின் பாராட் டையும் பெற்ற இப்படத்தில் எஸ். என். தனரெத்தினமும் ஜெயபூரீயும் முக்கிய பாத்
திரத்தில் நடித்தார்கள்.
‘கடமையின் எல்லை’
இரண்டாவது !. ட மாக கலாபவன பிலிம்ஸ்சாரின் ‘கடமையின் எல்லை' வெளி வந்தது. இத்திரைப்படம், ஆங்கிலமகாகவி ஷேக்ஸ்பியரின் " "ஹம்லட்' என்ற சரித் திரக் கதையைக் கொண்டதாகும். இப் படத்தை காலம்சென்ற பி. எம். வேத நாயகம் என்பார் இயக்கினர். இப்படத்தில் பிரபல நாடகக் கலைஞர் ஏ. ரகுநாதன், ரவீந்திரன், தேவன் அழகக்கோன் ஆகி யோர் நடித்துச் சிறப்பித்தார்கள். ج
“டாக்வR டிரைவர்” - . . .
பலரைக் கவர்ந்த ஜன ரஞ்சகப்படமான 'டாக்ஸி டிரைவர்' மூன்ருவது படமாக

Page 36
வெளிவந்தது. தங்கமணி பிக்சர் சார்பில் மாலினிதேவி தயாரித்த இப்படத்தை, சுண்டுக்குளி சோமசேகரன் நெறிப்படுத் தினர். சோமசேகரன் ஒலிப்பதிவு எஞ்சினி யரிங் பட்டம் பெற்றவர். ஈழத்தின் பல சிங்கள, தமிழ் படங்களுக்கு ஒலிப்பதிவு எஞ்சினியராகக் கடமையாற்றியிருக்கிருர், இவ்வனுபவங்களே 'டாக்ஸி டிரைவரை' சிறந்த முறையில் நெறிப்படுத்த உதவியது என்று கூறலாம். இப்படத்தில் ராஜேஸ் வரன், யோகாதில்லைநாதன், தேவன் அழகக்
கோன், சந்திரகலா ஆகியோர் நடித்தனர்.
*நிர்மலா”
நாலாவது படமாக நிர்மலா வெளிவந் தாள். இவள், இன்றும் பலரின் உள்ளங் களிலும் நிறைந்திருக்கிருள் என்று கூற லாம். இப்படத்தின் ஜனரஞ்சகமான கதை யமைப்பே அவ்வாறு மக்கள் மனதில் நிறைந் திருக்கக் காரணமாகும். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் தென்னிந்தியச் சினி மாப் பாடல்களுக்கு நிகராக இருந்தன. **தான் தோன்றிக் கவிராயர் (சில்லையூர் செல்வராசன்) இயற்றிய பாடல்களுக்கு திருகோணமலை பத்மநாதன் இனிமையாக இசையமைத்தார். இப்படத்தில் இடம் பெற்ற லோபஸ் பாடிய ? ?க ண் ம ஏணி ஆடவா காதலைச் சூடவா’ என்ற பாடல் அனேகரின் பாராட்டைப்பெற்று இன்றும் பலரின் உதடுகளிலும் தவழ்ந்துகொண்டிருக் கிறது. இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளி வந்த தமிழ் படங்களில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களே சிறந்தன என்பதும் புகழ்பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘கடமையின் எல்லை‘ படத்தைத் தயா ரித்த கலாபவன பிலிம்ஸ்சாரே " "நிர்மலா”* வையும் தயாரித்தார்கள். பலநாடகங்களைத் தயாரித்தும் நடித்தும் அனுபவமுள்ள ஏ. ரகுநாதன் தயாரிப்பு நிர்வாகத்தைக் கவ னிக்க எஸ். அருமைநாயகம் இப்படத்தை இயக்கினர். தங்கவடிவேல், சந்திரகலா, தேவன் அழகக்கோன், சின்னையா முதலி யோர் இப்படத்தில் நடித்துச் சிறப்பித்த 657.
“மஞ்சள் குங்குமம்"
கீதாலயம் பிலிம்ஸ்சார் கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் 'மஞ்சள் குங்குமத்தை'

தயாரித்து, ஐந்தாவது இலங்கைப் படமாக 1970ம் ஆண்டு ஆரம்பத்தில் திரையிட்டார் கள். சிங்களத் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனரான எம். பி. பாலன் இப்படத் திற்கான கதை வசனத்தை எழுதியதுடன் திறமையுடன் நெறிப்படுத்தினர். உதய குமார், ஹெலன்குமாரி, எம். பி. பாலன் முதலியோர் இப்படத்தில் நடித்தனர்.
*வெண்சங்கு”
சிங்களத்திரையுலகில் அனுபவம் மிக்க வரான டபிள்யூ. எம். எஸ். தம்புவின் **வெண்சங்கு' திரைப்படம் ஆருவது பட மாகத் திரையிடப்பட்டது. 1970ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் இலங்கையில் பல இடங்களில் திரையிடப்பட்டது. அராலி புவனேந்திரன், குமாரி ராஜம் லடீஸ் வீர மணி முதலியோர் இப்படத்தில் நடித்தனர். தயாரிப்பாளர் தம் புவே இப்படத்தை இயக்கினர்.
"குத்துவிளக்கு”
வி. எஸ். ரி. பிலிம்ஸ்சாரின் குத்து விளக்கு திரைப்படம் யாழ்ப்பாணச் சூழ் நிலையை வைத்து தயாரிக்கப்பட்டு ஈழத் தின் ஏழாவது தமிழ்ப்படமாக வெளிவந் தது. இது ஒரு யதார்த்த கதை அமைப் புள்ள சிறந்த படம் என்று பல இரசிகர் களாலும், விமர்சகர்களாலும் சிறப்பித்துக் கூ ற ப் பட் ட து. மலையாளப்படங்களில் காணப்படுகின்ற யதார்த்தப் பண்பு இப் படத்திலும் காணக்கூடியதாகவிருந்தது. இப்படம் வெளிவந்தபின் இலங்கையிலும் சிறந்த, தரமான படங்களைத் தயாரிக்க முடியும் என்ற எண்ணம் பலரிடம் உரு வாகியது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் படங்களுள் இதுவே அதிக நாட்கள் ஒடிய படமுமாகும். யாழ்ப்பாணத்தில் இப் படம் நூறு நாட்களுக்குமேல் ஓடி வெற்றி பெற்றிருக்கின்றது. கட்டிடக்கலைஞர் எஸ். துரைராஜா தயாரித்த இப் படத் தின் கதையை அவரே எழுதியுள்ளார். எஸ். மகேந்திரன் இப்பட த்தை நெறிப்படுத் தினர். இப்படத்தின் ஆரம்பத்தில் இடம் பெற்றிருக்கின்ற ஈழத்து இரத்தினம் இயற்றி ஆர். முத்துசாமி இசையமைத்து சங்கீத
பூசனம் எஸ். குணசீலநாதன் பா டி ய

Page 37

'ipoprenuoliai raggo −ī£ðre qui-Tae để quaesosfò so-isoņu surmaelegge 'griglo

Page 38


Page 39
*ஈழத்திருநாடே என் தாயகமே ‘ என்ற பாடல் தேசபக்தியை உண்டாக்கும் வகை யில் அமைந்திருக்கின்றது. ஆனந் தன். ஜெயகாந் ஆகியோருடன் திரைக்கு ஏற்ற் நல்ல முகவெட்டுடைய நடிகை லீலா நாராரணனும் திறம்பட நடித்துள்ளார்.
*மீனவப்பெண்?
எட்டாவது படமாக எம். எஸ். எம். புரடக்ஷன்ஸ்சாரின் 'மீனவப் பெண்' திரைப்படம் வெளிவந்தது. மீராமுதலிப் தயாரித்த இப்படத்தை பி. எஸ். கிருஷ்ண குமார் நெறிப்படுத்தினர். இவரே ஈழத்தின் முதலாவது படமான **தோட்டக்காரி"யை யும் நெறிப்படுத்தியவராவார், தேவ ன் அழகக்கோன், ராஜலக்சுமி நடித்த இப் படம் 1973ம் ஆண்டு பிற்பகுதியில் வெளி யிடப்பட்டது.
1968ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வெளிவந்த தமிழ் படங்கள் இவை எட்டும்தான். இத்துடன், "நான்கு லட்ச மும்", 1974 புத்தாண்டில் வெளிவந்த அர்ஜீனுவின் 'கலியுககாலம்" திரைப்படத் தையும் சேர்த்துப் பத்துப்படங்களாகின் றன. "சமுதாயம்", "புரட்சி", பாக நிலா’ போன்ற 16 மி. மீற்றர் படங்களை պւb சேர்த்தால் பதின்மூன்று படங்களா கின்றன. இவற்றின் வளர்ச்சி பரவலான திறமைகள் நிச்சயம் எமது கலைஞர்களின் நிலையை உயர்த்தும். நிச்சயம் நல்ல திரைப் படங்கள் தயாரிக்கனாம் என்ற எண்ணமும் உருவாகியுள்ளது.
17 سم.

மேலும் இப்பொழுது மலையகச் சூழ் நிலையை வைத்து தெளிவத்தை ஜோசேப் பின் கதை வசனித்தில் 'புதிய காற்று”* என்னும் திரைப்படமும், பொலிகன் நிறு வனத்தினரின் ‘வானவில்" என்ற திரைப் படமும் வளர்ந்துவருகின்றன. இவைகளு டன் இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பு களும் உருவாகின்றன என்ற செய்தி மேலும் எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இவ் வாறு எம்து தமிழ்ச்சினிமா முன்னேற்றத் தில் அடிஎடுத்துவைக்கின்றது. ஒளிமயமான எதிர்காலம் மிக அ ண் மை யில் எம்மை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
இலங்கைத் தமிழ்ப்பட வளர்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் முன்பு கூறப்பட்ட குறை களை நிவர்த்தி செய்து படங்களைத் தயா ரித்தால் நிச்சயம் எமது தமிழ் திரைப்படங் கள் முன்னேறும் என்று கூறலாம். சிங்கள வெற்றிப்படங்களைத் தயாரிக்கும் தமிழர் களான, ஜோ. தேவானந்தன், ஜே. செல்வ ரெத்தினம், எஸ். பி. சாமி, ருெபின் தம்பு, கே. குணரெத்தினம், ஹ"சையின் முகமது போன்ருேர் சிறந்த தமிழ்ப் படங்களைத் தயாரிக்க முன்வரவேண்டும். இலங்கையில் உள் ள திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் உதவியும் நமக்கு நன்கு கிடைக்கவுள்ளது. அதே வேளையில் எமது இரசிகர்களும் எமது நாட்டுத் திரைப்படம் என்ற தேசாபி மானத்தை ம ன தி ல் வைத்து வளர்த்து வரும் திரைப்படவுலகுக்கு ஊக்கம் கொடுத் தால் எமது நாட்டுத் தமிழ்ச் சினிமாத் துறை நன்கு முன்னேறும் என்பதில் ஐய மில்லை.
தம்பிஐயா தேவதாஸ், (விடுகை வருடம்)

Page 40
வளம் ெ
நாடு செழித் நல்ல வளம்
1. யாரேசிலர் உழைக்க யாரிதனை நீதி ஏரேபிடித் துழைக்கும்
என்றும் உயர்வ போரே சிறந்ததெனப் புத்துலகம் கால ஏரே பிடித்திடுவோம்
ஈழம் உயர்ந்திட
2. பஞ்சமும் நோயும் பணி பாரினில் இல்ல அஞ்சுதல் வேண்டா
அறிவினில் திட கொஞ்சமும் வேண்டா குருதி சிந்தி உ விஞ்சும் அறிவின் துை மேன்மை பெற
3. எல்லோரும் உழைப்போ என்றதல் லெண் இல்லாதார் தம்மை இ விவசாய ஈடுபா நல்லோராய்த் திகழ்ந் நாடு செழித்து வல்லோரைக் கொண்( வளம் பெறச் (

பறுவோம்
مس سیستم - ع - ب عنسسسسسته»مستبساط مستحسابسwس بسست.
திட நாமும் உழைத்திட பெறுவோம்
யாரோபலர் பிழைக்க யென்பர். தினம் ஏழை விவசாயி தில்லை வாழ்வில் விவசாயப்
புறப்படுவீர் இவைமறந்து orabtrib afrof. - என்றும் ஏற்றம் கண்டிடுவோம் -வே நாளும்
கையும் வறுமையும் ாமற் செய்வோம் . என்றும் எத்தொழில் செயவெனும் ங் கொள்வோம் . துயில் " நாடு செழித்திட் ழைப்போம் - என்ற ணகொண்டு நாடு
உழைப்போம்.
ம் என்னுளும் பிழைப்போம் ாணங் கொள்வோம் - தொழில் இல்லாமல் ஆக்கி ட்டை வளர்ப்போம் - நாட்டின் து வல்லோராய் வாழ்வோம்
விடும். தொழில் டு நம்மீழ நாட்டினை செய்திடுவோம்.
இ. சின்னு (யூனிதேவகாந்தன்)

Page 41
韃靼 ***s.劈
**
 
 

· Iseo gris saeuJUT rmųjų5*· qisnig gereg, mì Qīngygą sırı saepe? quo s 25 I 13-iosios usurmaeosolyos sąrīģ

Page 42


Page 43
1ணைக்க நினைக்க நினைவுகள் இனிக்கின்றன. எண்ணி எண்ணிப்பார்க்க இதயம் سلسدا , ، புளகாங்கிதம் அடைகிறது. அந்த மூன்று நாட்களிலும் பெற்ற அனுபவம் மீண்டும் எப்போ பெறுவோமென நெஞ்சம் ஏங்கித் தவிக்கின்றது. கலா சாலை யில் சாரணர் பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் எங்கள் கலாசாலைச் சாரண ராஸ்ரர் திரு. A. W. பாலசுப்பிரமணியம் அவர்களும், திரு. எஸ். இராசதுரை அவர் களும் எங்களுக்கு ஓர் இன்பம்ான செய்தி கூறப்போவதாகக் கூறினர். உடனே நாங் கள் அவர்கள் மேலே கூறப்போவதை அவ தானித்தோம்.
பின்னர் திரு. பாலா அவர்கள் "உங் கள் எல்லோரையும் ஒரு சிறந்த சாரணர் பாசறைப் பயிற்சிக்காக 74-4-3 தொடக்கம் 74.4.7 வரை பீட்றுா தேசிய சாரணுளர் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிக்கப் போகின்முேம்’ என்ருர்,
இதைக் கேட்டதும் நாங்கள் அவர்க ளுக்கு நன்றி கூறுமுகமாக 'வூப், வூப்' என்று கோஷமிட்டு மகிழ்ச்சி யாரவாரம் செய்தோம்.
அத்தோடு கலாசாலை சரித்திரமே கண் டறியாத முதலாவது வெளிப்பாசறைக்கு நாங்கள் ஆயத்தமானுேம்.
அன்று புதன்கிழமை, எமது முதலாம் தவணைப் பரீட்சையின் கடைசிப் பாடமாகிய ஆங்கில மொழியை எழுதி விட்டு மாலை 1-30 மணி உதயதேவி புகை வண்டியில்
-1
 

வுகள்
நானுஒயா செல்வதற்கு எல்லா ஆயத்தங் களையும் தடபுடலாகச் செய்தோம்.
எல்லோர் மனதிலும் புதியதைக் காண்ப் போகும் துடிப்பு. ஒவ்வொருவரும் தாம், தாம் பா ச  ைறக் கு எடுத்துச் செல்லும் சாமான்கனை அங்கு மிங்கு ம் எடுத்துக் கொண்டு அல்லோல கல்லோலப்படும் நிலை, காணவே ஒர் இன்பம்.
1-30 மணியளவில் இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களும் எமது சாரணராளர் திரு. எஸ். எஸ். இராசதுரை அவர்களும் மட்டக்களப்பு புகையிரத நிலையம் நோக்கி ஒருவர் பின் ஒருவராக நடந்து செல்கின் ருேம். அங்கே எமது புகையிரதப் பிரயாணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு புகையிரத நிலை யத்துள் சென்று கூட்டமாக நின்றுகொண் டிருந்தோம்.
சிறிது நேரத்தில் எங்கள் அன்பு விரி வுரையாளர் திரு. எஸ். சுந்தர்லிங்கம் அவர் கள் ஓடிவந்து எங்களைப் பார்த்து ஆனந்தம் பொங்க 'மகிழ்ச்சியுடன் சென்று நலமுடன் திரும்பி வாருங்கள்’’ என்று வாழ்த்துக் கூறி ஞா.
எங்கள் அதிபர் திரு. E. C. வேலாயுத பிள்ளை அவர்கள் இங்கு நடைபெறும் நிகழ்ச் சிகளையெல்லாம் மகிழ்ச்சியுடனும் அமைதி யுடனும் நோக்குகின்ருர். ... -
இதற்கிடையில் புகையிரதம் புறப்படப் போகும் சைகையாக புகையிரத நிலையமணி
ஒலிக்கின்றது. நான் புகையிரதத்திலிருந்து
இறங்கி ஓடிவந்து, அதிபரின் முன்வந்து நின்று, கலாசாலைச் சாரணப் படைத் தலை வன் எனும் கடமையில் அவரது இடக்கை

Page 44
யைப் பற்றிக் குலுக்கி நன்றி " என்கின் றேன். அவரும் மகிழ்ச்சியுடன் கையை இறு கப் பற்றிக் குலுக்குகின்ருர்,
புகையிரதம் புறப்படுகின்றது. எம்மை வழியனுப்பவந்த அதிபர், விரிவுரையாளர், முதலாம் வருட ஆசிரிய சகோதரர்களின் கைகள் அசைகின்றன. கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது. இவ்வாறு வண்டி யும் கனதூரம் சென்றுவிட்டது.
சுவாத்தியங்கள் மாறுகின்றன. குளிர் வாடை எமது உடலையும் உள்ளத்தையும் குளிர்விக்கின்றது. இருந்தும் இதமான இன் பப் பீட்றுா நினைவுகள் எம் உடலையும் உள் ளத்தையும் சூடாக்கி இன்பமூட்டுகின்றன. பிரயாணம் தொடர்கின்றது.
மறுநாட் காலை 4 மணியளவில் நானு ஓயா எனும் புகையிரத நிலையத்தை அடைந் தோம். அப்பாடா! குளிர்காற்று எம்மை மரக்கட்டைகளாக்கிவிட்டது. எல்லோரும் கம்பளி உடைகளையும் தலைப்பாகையையும் அணிந்து கொண்டோம். நிலையத்திலேயே எமது காலைக் கடன்களை முடித்துக் கோப்பி யும் தயார் செய்து பருகினேம்
இப்போது எமது உடைகளுடன் பேருந்து வண்டி நிலையம் நோக்கி ஒருவர் பின் ஒருவ ராகப் புறப்படுகிருேம். அங்கே நுவரெலியா செல்லும் பேருந்தில் ஏறி காலை 8 மணிக்கு நுவரெலியாவை அடைந்தோம்.
நுவரெலியாவில் சென்று இறங்கியதும் எமது பாசறைப்பதி அவர்கள் எம்மை வர வேற்று உணவுச்சாலைக்கு அழைத்துச் சென் ருர். அங்கே நாங்கள் எமது காலை உணவை 2-airGinrib.
பாசறைப் பதியைக் கண்டதும் நாங் கள் மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொண்டோம். காரணம் எமது பாசறைப் பதி வேறு யாரு மல்ல் எமது கலாசாலை விரிவுரையாளர் திரு. A.V. பாலசுப்பிரமணியம் அவர்களே.

மு. ப. 9 மணியளவில் நுவரெலியாவி லிருந்து ஹைபொரஸ்ட் செல்லும் பேருந் தில் ஏறி பீட்று தேயிலைத் தொழிற்சாலை யருகில் இறங்கினேம். அங்கிருந்து 2 மைல் தொலைவிலுள்ள எமது பீட்றுா பாசறை நோக்கி நடக்கின்ருேம்.
மலைகளில் உருண்டும், ஒடியும், பெட்டி படுக்கைகளை உருளவிட்டும், தவழ்ந்தும் செல்கின்ருேம். இதைக் கடைசியில் செல் கின்ற நான் கண்டுகளித்து அதேவழியில் அதேமுறையில் நானும் தொடர்கின்றேன்.
சிறிது துர ரத் தி ல் சாரணச் சின்ன மொன்று தெரிகின்றது. உடனே எல்லோ ரும் பாசறை நெருங்கிவிட்ட குதூகலிப்பில் விரைவாகப் பாசறை நோக்கி நடக்கின் ருேம். அ ப் போது பூரீ தேவகாந்தனும் நண்பர்களும்
**பாசறையைப் பாருங்கடா
சாரணர் கும்மாளம் கேளுங்கடா' என்று பாடுவது கேட்கின்றது. பாசறையை அடைந்து உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துலிட்டு உடை மாற்றிப் பகல் உணவு தயாரித்துண்டு பலகைகளில் களைப்பாறச் சாய்ந்துகிடக்கின்ருேம்.
பி. ப. 2 மணி சீள்கைக்குரல் கேட் கின்றது. உடனே எல்லோரும் சாரணச் சீருடை அணிந்து குரல் ஒலித்த திக்கை நோக்கி ஓடுகின்ருேம். அங்கே எமது பாச றைப்பதி சீருடையுடன் கொடிக்கம்பத்தின் அருகில் எமக்காகக் காத்து நிற்கின்ருர். எல்லோரும் ஒடிச்சென்று கம்பத்தைச் சுற் றிக் குதிரை லாட வடிவில் நிற்கின்ருேம்.
படைத்தலைவனைக் கொடி குலைக்கக் கட் டளை இட்டதும் நான் எனது இடத்தி விருந்து அணிநடையாகச் சென்று கொடிக்
கம்பத்தருகில் நிற்கின்றேன். அமைதியாக
வும் பக்தியாகவும் இறைவனை வேண்டி மெதுவாகக் கொ டி யைக் குலைத்தபோது அதிலிருந்து மஞ்சள், சிவப்பு வண்ணப் பூக் கள் 'மங்களம்ாகட்டும்’ என்பதுபோலப் பொழிந்தன. எல்லோரும் மகிழ்ச்சியுடன் கொடி மரியாதை செய்தோம். அத்தோடு தமிழ் ஆசிரியர் கலாசாலைச் சரித்திரந்தி
லேயே முதன்முதல் மீட்று சாரணர் முகாம்

Page 45
சென்ற முதற்குழு எனும் அழியாப் புகழை நாங்கள் பெற்றுவிட்டோம்.
எமது பாசறைப்பதி, எமது சாரண ராளர் ஆகியோர் எமக்கு வாழ்த்துக் கூறி னர். இவ்வாறு இரவு 8 மணியாகிவிட்டது. கடமையணி உணவு ச மை த் து எம்மை
ஒன்ருக அமர்ந்து உணவு உண்டோம்.
இரவு 9 மணியளவில் எ ல் லோ ரும் கூடிச் சாரணர் பாட்டுக்கள் பாடி மகிழ்ந்து இரவு 10-30 மணியளவில் முதல்நாள் பாச றைப் பயிற்சியை முடித்து இரவைக் கழிக் கக் கூடாரம் நோக்கிப் புறப்பட்டோம்.
மறுநாள் காலை 6 மணிக்கு எல்லோரும் எழுந்து உடற்பயிற்சி செய்தோம். இது சாரண உடற்பயிற்சியல்ல. இது விசேட மானதும், வினுேதமானதும், சாரணர்களுக் கென எமது சாரணத் தந்தை பேடன் பவல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுமாகும்.
மு. பகல் 9 மணியளவில் எமது கடமை களை முடித்து எல்லோரும் ஒன்ருய் இருந்து மீட்றுா பாசறையின் ஞாபகார்த்தமாக அங்கே புகைப்படம் ஒன்று எடுத்தோம்.
எல்லோரும். வானத் தினுர டே கால் நடைப் பயணம் (Hike) செல்ல ஆயத்த மாகின்ருேம். இதுவே எமது பீட்றூ நிகழ்ச்சி களில் விசேடமானதும், முக்கியமானதும் மகிழ்ச்சிகரமானதுமாகும்.
பயணத்தின் முன் பாசறைப்பதி எமக் கிட்ட க ட் ட ளை 'மனிதர்களைக் காணக் கூடாது, கண்டாலும் அவர்கள் கண்ணில் படாது மறைந்து செல்லவேண்டும். வன சகோதரர்களுக்கு (மிருகம்) துன்பம் செய் யக்கூடாது, செல்லும் வழி பிறர் அறியக் கூடாது' என்பதேயாம்.
இத்தனை அறிவுரைகளுடன் நாங்கள் ஒருவர்பின் ஒருவராகக் கைகளில் கத்தியுட னும், சாரணர் தண்டத்துடனும், மருந்து வகைகளுடனும் ஒன்றையடிப் பாதையில் ஒயிலாக நடக்கின்ருேம்.
சிறிது தூரம் நடந்த தும் பெரிய அடர்ந்த மரங்களும செடிகளும் நிறைந்த

காட்டினுள் புகுந்தோம். அங்கு வளைந்து, வளைந்து மெல்லெனப் பாயும் ஆற்றின் அழகும் அதன் அமைதியான ஓட்டத்தின்
போக்கும் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.
எமது பா ச றை ப்ப தி கதைத்துக் கொண்டே முன்னல் உள்ள செடி, கொடி களையும் அகற்றிப் பாதையைத் தடைசெய் யும் முட்களையும் அகற்றிக்கொண்டு முன் னேறுகிறர். திடீரென அவர் குரல் ஒலிக்க வில்லை. எல்லோரும் முன்னே எட்டிப்பார்க் கின்ருேம். அங்கே உருளுகின்ருர் பாசறைப் பதி பள்ளத்தை நோக்கிச் சாரண சீருடை யுடனும் தண்டத்துடனும். எல்லேர்ருக்கும் ஒரே சிரிப்பு அதேவேளையில் பரிதாபமாக வும் இருந்தது. சற்று நேரத்தில் பாசறைப் பதி சிரித்த முகத்துடன் எழுந்து 'இது எல்லாம் இங்கு சகஜம்** என்று கூறித் தனது உடையிலும் உடம்பிலும் ஒட்டுண்ட மண்ணைத் தட்டுகின்றர்.
பிரயாணம் தொடர்கின்றது. நான் எல்லோரையும் முன்னல் விட்டுப் பின்னே எமது உணவுப் பண்டங்களைச் சும்ந்து கொண்டும், எல்லோரையும் பாதுகாத்துக் கொண்டும் வினுேத நகைச்சுவைக் கதை களைக் கூறிக்கொண்டும் செல்கின்றேன். இவ்வாறு செல்கின்றபொழுது ஒரு சிறிய ஓடையைக் கடக்கும் நிலை. எல்லோரும் கடந்துவிட்டனர். நான் கடக்கும்பொழுது கல்வழுக்கி 'தொப்' என ஒ டை யி ல் சுமந்துசென்ற பொருட்களுடன் மல்லாந்து விழுந்தேன் மற்றவர்கள் காணும் முன் எழ முயற்சித்து மீண்டும் வழுக்கிவிழ, கடிகார மும் உடைய, முன்னல் சென்றவர். திரும் பிப்பார்க்க அங்கே ஒரே குதூகலம்தான். சிறிட பேடனும் விழுந்தான் எனும் செய்தி முன்னல் சென்றவர்களுக்குத் தந்திபோல் அனுப்பப்படுகின்றது.
இப்படியான சுவையான நிகழ்ச்சிகளுட னும், அனுபவங்களுடனும் எமது கால் நடைப் பிரயாணத்தைத் தொடர்கின்ருேம், இடையிடையே களைப்புத்தீரத் தேநீர் தயா ரித்துக் குடிக்கின்ருேம். அழகிய பிரமாண்ட மான நீர்வீழ்ச்சிகள், பாரிய மரங்கள், இன்பமான இயற்கைக் காட்சிகள் இவை களைக் கண்டுகளித்தும், மழையில் நனைந்
-

Page 46

மணி இரவு 10. சாரணர் வாழ்க்கை யில் புனிதமானதும், மகிழ்ச்சியானதும், மகத்தானதுமான பாசறைத் தீ விழா நடக் கின்றது. இது:
1. சாரணர் தம்மை உருக்கி உலகுக்கு ஒளிவீசும் விளக் கா க விளங்க வேண்டும். 2. தீயதை எரித்து நல்ல ஒளி உண்
டாக்கவேண்டும். 3. ஒன்று சேர்ந்து ஒளி உண்டாக்க
வேண்டும். எனும் உயர் இலட்சியங்களுடன் நடத்தப் படும் மனதைத் தொடும் ஒரு மங்களகர மான நிகழ்ச்சியாகும்.
மறுநாள் திகதி 6. எமது பாசறை வாசத்தின் கடைசி நாள். மனதில் வீடு செல்லும் களிப்பு, பீட்றுா பாசறைப் பிரி வின் தவிப்பு, இனி எப்போ வருவோம் எனும் இன்பத் துடிப்பு, எண்ணத்திலும், சிந்தனையிலும் இனமறியாப் பதட்டம்.
வானத்தை நோக்குகிறேன். அது வெளி றிப் பொலிவிழந்து தலைவனைப் பிரிந்த தலைவி போல் எங்கு ம் இருண்டுகிடக்கின்றது. மரங்கள் சோர்ந்த நிலையில் அசையாது நிற்கின்றன. பீட்றுாத்தாய் எமது பிரிவாற் ருது கண்ணீர் சொரிவதுபோல் தருக்களி லுள்ள இலைகளிலிருந்து பணித்துளி சொட் டுச் சொட்டாக வடிகின்றது. இவைதானே உலக வாழ்வின் உண்மை நிலை.
வழம்ைபோல் எமது காலைக் கடமை கள் நடந்தன. காலை 9 மணியளவில் கட மைகள் முடித்து அன்றைய நிகழ்ச்சியான சிரமதான வேலையில் ஈடுபடுகின்ருேம.
சிரமதான வேலைமட்டுமல்ல இது, நாங் கள் பீட்று பா ச றை யி ல் வாழ்ந்தோம் எனும் ஞாபகச் சின்னமாக நாம் விட்டுச் செல்லும் அடையாளமாக அங்கே வளர்ந்து வானுேங்கி உயரும் "யூகலிப்ரஸ்" என்னும் ஒருவகை மரக்கன்றுகளை நாட்டும் நற்பணி யாகவும் அமைந்தது.

Page 47
நாங்கள் சென்றுவிடுவோம், கால ஒட் டத்தில் கண்மூடிவிடுவோம், இத்தோடு எம் பெயர் மறைந்துவிடும். ஆனல் நாங்கள் நாட்டிய இந்த மரங்கள் நேரே வளர்ந்து, உயர்ந்துசென்று என்றும் எம் பெயர் ஒங் கச்செய்யும். பலபேருக்கு நிழல்கொடுத்து எம் ஆன்மா சாந்தியடையச் செய்யும் என் பதில் சந்தேகமில்லை. ஆவலுடன் " 500 கன்றுகளைப் போட்டி போட்டுக்கொண்டு நடுகின்ருேம்.
களைப்பு இல்லை, சலிப்பு இல்லை, சேவை யொன்றே பெரிதென நினைத்து மதித்து இன்பமாகத் தொழிற்படுகின்ருேம். கன்று களை நாட்டிவிட்டு பி.பகல் 2 மணியளவில் எல்லோரும் ஒருங்கே இருந்து கடைசிமுறை யாக அங்கே பகல் உணவு உண்கின்ருேம்.
பி. பகல் 3 மணி ' பீட்று மாதாவின் பிரிவு வைபவ ஆரம்ப ம். எல்லோரும்
கடைசிமுறையாக பீட்றுா மாதாவை ஒரு முறை எட்டி நோக்குகின்ருேம். அது நிற் கும் தனிநிலை மனதை என்னவோ செய் கின்றது. வாகனம் ஓடுகின்றது. பீட்றூ மெதுவாக மறையத் தொடங்குகிறது. இவ் வேளை
**வருவேன் வருவேன் - நான்
மீண்டும் மீண்டும் வருவேன் நாணலினல் ஒரு குடிசையமைத்து வாழ்ந்திடவே வருவேன்' எனும் கீதத்தை ம ன முருக ஒல்லோரும் பீட்றுா மாதாவை நோக்கிப் பாடுகின்ருேம்.
பிரயாணம் தொடர்கிறது. பாசறை மறைகிறது. கண்கள் மயங்குகின்றன. உள் ளம் மீண்டும் காணத்துடிக்கின்றது. கடமை
 

அழைத்துச் செல்கின்றது. மறைகின்ருேம் ஆனல் நாங்க ள் பாடிய "வருவேன்' பாடல் நிச்சயம் பீட்றுா ம்ாதாவுக்குக் கேட்
டுக்கொண்டே இருக்கும்.
ஆம் நாம் நிச்சயமாக மீண்டும், மீண் டும் பீட்று மாதாவைக் காணவருவோம். குடிசைகள் அமைத்து இன்பமுடன் வாழ்ந்து மகிழ்ந்திட வருவோம். எங்கள் சாரணியச் சின்னமே! இன்பப் பீட்றுவே! நீ என்றும் எம்மை அன்புகாட்டி, நேசக்கரம் நீட்டி வரவேற்பாய் என நம்புகின்ருேம்.
எம் இறுதி மூச்சுகூட உன மடியில் இருக்கும்பொழுது சென்றுவிட்டால் நிச்சயம் நாம் வாழ்வில் பயனடைந்தவாரவோம்.
நீ வளரவேண்டும், எம் சாரணியம் தளைக்கவேண்டும். உலகம்ே சாரணியமாக மாறவேண்டும. அப்பொழுதுதான்* மனித இனம் மகிழ்வுடன் வாழும். உன் வளர்ச்சிக்கு என்றும் நாம் பாடுபடுவோம்.
மீண்டும் வருவோம் இந்நிலையிலல்ல நற்சாரணியப் பயிற்சியாளனுகவும், எம் அன்பு சாரணச் சிறுவர்களுடனும் ஒன்ருக வருகின்ருேம். விடைபெறுகின்ருேம். எங் கள் இன்பப் பீட்றுா மாதர்வே.
*வருவேன் வருவேன் - நான்
மீண்டும் மீண்டும் வருவேன் நாணலினல் ஒரு குடிசையமைத்து வாழ்ந்திடவே வருவேன்.
(வருவேன்)
--முற்றும்
p. சம்பந்தர், (சாரணர் படைத் தலைவர்)
(இறுதி வருடம்)

Page 48
ඉදිංදි$8
籌 இ அன்புடைய
岑
ঔঞs:
அன்புடைய காதலிக்கு
அத்தான் எழுதுவது புண்பட்ட மனத்தோடு
பொன்னரசன் எழுதுகிறேன்,
கல்லூரி வகுப்பறையில்
கருங்குழலாய் நாமிருவர் சொல்லாடி ஒன்ருகச்
சுகித்து இருந்ததெல்லாம்.
சினிமாத் தியேட்டரிலே
தேன்மொழியே நாமிருவர்
கனிந்தமொழி கட்டவிழ்த்துக்
காதல் புரிந்ததெல்லாம்.
வண்ணப் புதுச்சிலையே
மாந்தேரப்பில் நாமமர்ந்து பண்ணிசைத்து ஒன்ருகப்
பாடி மகிழ்ந்ததெல்லாம்.
தென்னை மரத் தோப்பினிலே
தேன்மலரே நாமமர்ந்து
அன்னை அழைக்கம்ட்டும்
ஆடி மகிழ்ந்ததெல்லாம்.
கனிமொழியே என
கண்டவுடன்
இனிய பதில் கிை
எதிர்பார்த்து
- முற்று
 

காதலிக்கு
§ම
வேர்க்கும் உடலோடு
வேட்கையெழ நாமிருவா
“பார்க்கினிலே சந்தித்துப்
பகர்ந்த மொழிகளெல்லாம்.
தாமரைக் குளத்தருகில்
தன்னிலவே நாமிருவர்
காமன் கணைபட்டுக்
காதலில் திளைத்ததெல்லாம்.
நீளத்திரைக் கடலில்
நெடுநேரம் படகுவிட்டுக் கோலத் தமிழ் பேசிக்
கொஞ்சிக் கிடந்ததெல்லாம்.
நேற்று நடந்ததென
நிம்மதியாய் மறந்துவிட்டு
மாற்ருன் கரம்பற்ற W
மனந்துணிந்த தெப்படியோ ?
புதுமலரே நீயென்னைப்
புழுதியிலே தள்ளிவிட்டாய்
இது தகுமோ என்றெண்ணி
ஏங்குகிறேன் நானிங்கு.
ண்கடிதம் பதிலெழுது
டக்குமென்று
ஏங்குகிறேன்.
s
ԴlւԸ འགག་─ཁམ་
வே. தங்கராசா (*ராஜா”) இறுதியாண்டு 1973/74.

Page 49

-ıtvori ự1ços úllo sas? Louaso
afqīrī£3ąsmrt qoỹillodi) gąsırı sırmgog) și@IỆ şi sourmaï wodfī) 1995’df)qosiqi ugodno igogooaegujourdeormųjgsẽ điqi@

Page 50


Page 51
961T6OLD
வளைக் காணும்போதெல் லாம் அவன் உள்ளம் ஏங் 9ے கித் துடித்தது. தென்றலில் ஆடும் அல்லிக்கொடியென, மென்பாதம் தூக்கிவைத்து அவள் நடந்துவரும்போது அவன் கண்கள் இமைப்பதையே மறந்து இருக்கும். இளம்ைத் துடிப்புப் பொங்கிஎழ, மனதில் அரித்தெழும் எண்ணங்களை அடக்கி விட முடியாமல் தவிப்பான். சமுதாயத்தின் உடைவு, நெழிவுகளை ஒட்டை, ஒடிசல்களை எல்லாம் அடைத்துவிடத் துடிக்கும் அவ ஞல்; தன் மனப்புயலை; மனதில் ஏற்பட்ட வெடிப்பை, ஒட்டையை மட்டும் அடைத்து விட முடியாமல் இருந்தது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவன் மனமன்றத்தில் சுமையாகி நசிந்துகிடக்கும் நினைவு அலைகள், அவன் கண்முன்னே, அவள் தோன்றும்போதெல்லாம் விஸ்வரூப மெடுத்து ஆடத்தொடங்கிவிடும்.
மட்டுமாநகரின் கலைக் கோயிலாக க் காட்சிதரும் கல்லடிப் பாலத்தின் இரும்புப் பாளங்கள், அதன்கீழே அலைமோதி எழும் கடல்நீர் நுரை கக்கும் இனிய காட்சி; அங் கும் இங்குமாக மின் மினி போல் குப்பி விளக்குகளுடன் அலைந்து திரியும் மீனவர் களின் வள்ளங்கள், ஓசை எழுப்பி நீரின் வயிற்றைக் கிழித்துச்செல்லும் இயந்திரப் படகுகள், நீண்ட முடியும், தொடை தெரி யும் இறுக்கமான சட்டை அணிந்து செல் லும் இளவட்டங்களின் நாகரீக கோலங்கள், தமக்கே உரித்தான மினி உடையில் காட்சி தரும் காரிகையர்கள் எதிலுமே அவன் மனம் செல்லவில்லை.
அவன் மட்டக்களப்பிற்கு வந்து ஒரு வருடத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்து

னேவுகள்
விட்டான். அவன் சுற்ருத தெருக்க ள், ரசிக்காத காட்சிகள், பார்க்காத சினிமாப் படங்கள், உருசிக்காத உணவுகள், பழகாத நண்பர்கள் இல்லை. ஆனலும் அவை எல் லாம் ஏதோ ஒரு பகட்டான வாழ்க்கை யாகத்தான்பட்டது. தன்னை தான் வாழும் மாணவர் சமூகத்தோடு இணைந்துவாழும் ஒருவனுக்க நடித்த நடிப்பென்றே நினைத் தான். ஒதுங்கி வாழ்வதால் மற்றவர்கள் தன்னை ஒருமாதிரியாக மதிப்பார்களே என்ப
தனங்கள் என்றே எண்ணினன்.
அவன் விரும்பியும் விரும்பாமலும் எத் தனையோ காரியங்களைச் செய்திருக்கிருன். அவை எல்லாம் அவனது நெஞ்சத் தாமரை மலரை மலரச் செய்ய வில் லை. இந்தக் காலத்து நாகரீக திணிசுகளை அடியோடு வெறுக்கும் அவனுல் இத்தனை ஆடம்பர மான வாழ்க்கை வாழும் மாணவர் மத்தி யில் எப்படி வாழமுடிந்தது என்பது அவ னுக்கே புரியாத புதிர்.
பெளர்ணமிச் சந்திரனின் ஒளியில் தங் கப் பாளங்களாகக் காட்சிதரும் அந்தக் கல்லடிக் கடல் நீரையே பார்த்துக்கொண் டிருந்தான். அவன் கரங்கள் மட்டும் நடை பாதையின் கம்பிகளைத் தழுவியிருந்ததே தவிர எண்ண அலைகள் மோதிச் சிதறிக்
அவன் உள்ளத்து ஊமை நினைவுகள் கொழுந்துவிடத் துடித்தபோது அவனல் நிம்மதியாக இயற்கையின் எழிலை இரசிக்க முடியவில்லை. முன்னூறு மைல்களுக்கு அப் பால் இருக்கும் அவனது குக்கிராமத்துப் பனங்கூடல்களும் அதன் ஒரங்களிலே நிரை யோடியிருக்கும் புல்வெளிகளும் அடுத்துக்
25

Page 52
காணப்படும் சின்னஞ்சிறிய மழைகாலத்துக் கடலும்தான் அவன் கண்முன்னே தெரிந் தது. இடுப்பிலே குடம் வைத்துத் தண்ணீர் எடுத்துச்செல்லும் கன்னியர் கூட்டத்தில் ஒருத்தியாக அவள் செல்லும்போது, வேப் பங்குச்சியை பற்களிடையே கடித்து உராசிக் கொண்டு ஒரக்கண்களால் கதைபேசி மகிழும் அவனுக்கு பயிற்சிக் கல்லூரியும் மட்டுமா நகரமும் சிறைக்கூடமாகியது.
அவன் உள்ளத்தில் அரும்பிவிட்ட அலர் இன்னும் மலர்ந்து மணம் வீசாவிட்டாலும் அது கூம்பியிருப்பதிலேயே இன்பம் கண் டான். அவளின் முல்லை விரிப்பில் முறுவலிப் பானே தவிர வேறு ஏதும் பேசும் சக்தி யற்று இருந்தான். ஊரிலே பலவித கதை கள் அடிபட்டாலும் அவன் தன் நிலையி லிருந்து கொஞ்சமேனும் இறங்கவில்லை. வெறும் பாலுணர்வை மட்டும் முக்கியத் துவப் படுத்துவதில் அவனுக்கு நம்பிக்கை யில்லை. உள்ளத்துப் புணர்வை முன்வைக் கும் அவனுக்கு அவளுடன் பேசிப் பழகும் சந்தர்ப்பம் அருகியே கிடந்தது.
சமூகம் அவனைச் சித்திரவதை செய் தது. கெளரவம் அந்தஸ்த்து என்ற போலிக் காரணங்கள் அவன் தொண்டை யை நெரித்தபோது உத்தியோகத்தையே உதறி விட நினைத்தான். யாழ்ப்பாணச் சமூகம் கொடுக்கும் உயரிய மதிப்பு வாய் ந் த பட்டம் பதவிகள் அவன் மனதை அரித்துக் கொட்டின. Ma
சீதனம் என்ற பூதம் தன் வாயைத் திறந்து அவனை விழுங்கத் துடித்தபோது அவன் பலமான அடிகொடித்து தப்பிவந் தான். இப்போது அது தங்கையின் வாழ் விலே புகுந்து தொல்லை கொடுத் த து. தங்கைமேல் உயிரையே வைத்திருக்கும் அவ ஞல் அவளின் திருமணத்தை நடத்திவைக்க முடியாமல் இருந்தது.
தங்கை சாந்தி படித்தவள். ஆடம்ப்ரத் தில் அதிக அக்கறை இல்லாதவள். குடும்ப நிலைமைக்கேற்ப தன் தேவைகளையும் சுருக் கிக்கொண்டாள். உள்ளத்தில் எழும் பருவ உணர்ச்சிகளை வெளி எழாமல் அடக் கி காதல் பசிக்கு இரையாகாமல் தப்பிவந்

தாள். அவள் பெயருக்குப் வள் என்பது பலரதும் அபிப்பிராயம்.
தன்மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணனின் வாழ்வு உயரவேண்டும் என்ற அவளின் பிரார்த்தனை முடிவற்றதாக இருந் தது. வசந்திமீது அண்ணன் வைத்திருக்கும் அன்பு மலர்ந்து மணம் வீசவேண்டும் என் பது அவளது அவா.
சாந்தியும் வசந்தியும் சிறுவயது முதல் ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஒருவரை ஒருவர் விட்டுப்பிரியாத பிணைப்புள்ளவர் கள். இதனுல் வசந்தி தன் அண்ணனை விரும்புவதை அவள் ம்னதால் ஆசீர்வதித் தாள். இதை நாசுக்காகச் சொல்லியும் வைத்தாள்.
ஆனல் அவன் நிலையோ பாலத்தில் செல்லும் வாகனம்போல் இருந்தது. உள் ளம் ‘கட கட' என்று அடித்துக்கொண் டிருந்தது. தங்கையின் தி ரு ம ன த்தை முடிக்க சீதனம் வேண்டும். குறைந்தது பத்தாயிரமாவது வேண்டும், வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ள இந்த நேரத்தில் இவ் , வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது?
அவன் கண்கள் பனித்தன. அந்த நீர்த் துளிகளினூடே சாந்தி, வசந்தி, யாருக் காகத் தன்னை அர்ப்பணிப்பது? அவனுல் ஒரு மு டி வுக் கும் வரமுடியவில்லை. சீத னத்தை எதிர்க்கும் அவளுல் வசந்தியிடம் சீதனம் கேட்கமுடியுமா? அதற்கும் அவ ளிடம் பணம் ஏது ?
கோல நிலவு தன்பாட்டில் சிரித்தது. நுரைக்கும் கடலை வெறித்துப்பார்த்தான். அலைகள் சத்தம்போட்டுச் சிரித்தன. வள்
எல்லாம் பற்களாகத் தெரிந்தன.
'st எல்லாரும் என் எதிரிகளே!"
அவன் இரைந்தான். அந்த ஒலி மதில் களில் மோதி தெறித்து அவன் முகத்தை முத்தமிட்டன.
**சொந்தம், பந்தம், பாசம் எல்லாம்
பணமிருந்தால் நாடிளரும். இல்லையென்ருல்
--س ج؟

Page 53
சாந்தியின் வாழ்வு மலராமல் இருக்க நியா யம் இல்லை. போதும் இனி எனக்கு வாழ்வே வேண்டாம். இச்சமூகம் அழிந்தேபோகட் டும்". அவன் தன்னைமறந்தே ஒலமிட்டான்.
“டேய் பயித்தியம் ஏனடா உளறுருய்?
அவன் கரங்களைப் பிடித்து உலுக்கி னன் ராசு, அந்த அன்பான ஸ்பரிச உணர் வில் திரும்பிய சோமு 'ராசு தன் கண் களையே நம்பாமல் பார்த்தான். மீண்டும் மீண்டும் பார்த்தான். நீ.
**ஏன் - எப்ாடி இங்கு வந்தேன் என் Gaq?unumr?ʼ ʼ
அவன் பதில் கூருமலேயே தலையை அசைத்தான்.
**டேய் பயந்தான் கொள்ளி உனது பிரச்சனைக்கு முடிவு காணத்தான் வந்தேன். உன் நண்பன் தேவன் என்னை இங்கு
SAHBS S சாஹிப்ஸ் சி
Telephor
தரம் தெரிந்து வாங்குவோரின்
ᏧᎫᏛᎧᏝ
| SAHIB'S Har.

நோக்கத்தை உடைத்தான் ராசு.
பட்டுவிட்டேன்’’.
கிறேன்".
**அப்படியென்ருல்???
நான் சாந்தியை.
ᎠᏛfTᏪᎦ , . . . . . , . .
岛gj·
(யாவும் கற்பனையே)
மு. இரத்தினம்,
VA (முதலாமாண்டு )
அழைத்துவந்தான்' என்று தான்
வந்த
**ராசு ஏற்கனவே பல அம்புக்காயம்
**அதற்கு மருந்து கொண்டுவந்திருக்
'நீ விரும்பினுல் உன் த ங் கை யின் வாழ்வை மலரச்செய்கின்றேன். நீ!"
சோமு ராசுவைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். காற்று ஜில் என்று வந்து அவர்களின் உடலைத் தழுவிக்கொண்டிருந்
LK HOUSE ல்க் ஹவுஸ்
e 342.
நன்மதிப்புக்குரிய ஸ்தாபனம்
O 9
6))
orth Coast Road, OMALEE.
LASLL LLSzSTSSASSASSLAAAAAAAAqSSASqq qLSAAAAASSS

Page 54
| உள்ளத்தா தொழு
LO க் களிலிருந்தும் தனித்து மானிடப் பிறவியைப் _ பெற்ற பகுத்தறிவாள னகிய மனிதன் இப்படித்தான் வாழவேண்டு மென்ற ஒரு நியதியில் வழுவாது ஒழுக வேண்டுமென்று கருதப்படுகின்றன். இத னற்ருன் அவனுக்கு என்று ஒரு மதம் - ஒரு கோட்பாடு - ஒரு மரபு - ஒரு வழிமுறை தோன்றியிருக்கலாமென்று ஆ ரா ய் ந் து கண்ட முடிவே மதமும் மதக் கோட்பாடு களும் என்று கூறினல் மிகையாகாது. மதக் கோட்பாட்டின்படி வாழ்பவன் ‘மனத்துக் கண் மாசிலன்" ஆக வாழ்கிருன்.
மனம் ஒரு துலாக்கோல், மனம் கூறும் சாட்சியே உயர்ந்த ஒழுக்க நெறியாகும். கொலைகாரனுக இருப்பினும் சரி - கொள் ளைக்காரணுக இருப்பினும் சரி அவ ன து மனம் அச் செயல்களின் விளைவுகளைக் கூரு மல் இருக்காது. மனச்சாட்சிக்கு - மனம் கூறிய உண்மைக்குப் புற ம் பாக அவன் செயல் அமையும்போது உள் ள த் தா ல் பொய்த்து வாழ்பவனுக இருக்கின்றன். மற்றவர்கள்முன் நடைப்பிணமாக வாழ் கின்றன். ஒளி படை த்த கண், உறுதி கொண்ட நெஞ்சம், தெளிவு பெற்ற மதி, ஏறுபோன்ற நடை அவன் மாட்டு இல் லாது போய்விடுகின்றன. பொய் பேசா திருத்தலே உள்ளத்தால் பொய்யாதொழுகு தல் என்று கருதமுடியாது. மனச்சாட்சிக்கு மாருகச் செய்யும் பஞ்சமா பாதகமும் காமம், குரோதம், உலோபம் மோகம், மதம், மாற்சரியம் உப்பகையின் பாற்பட்ட செயல்களும் நல்ல வேடந்தன்னில் மறைந்து

iii) GUTİULIT கின்.
அல்லவை செய்யும் பண்புகளும் உள்ளத் தால் பொய்யா தொழு கா மை யை யே குறிக்கும்.
தன்னுடைய உள்ளம் அறிந்துசெய்யும் குற்றத்தின் பாற்பட்டவையாக இருக்கும் போது அவனுடைய உயர்ந்த வேடத்தில் யாது பயன் உளது என்று ‘வானுயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் தானறி குற்றப்படின்’ என்னும் குறள்மூலம் வள்ளுவர் வினவு கிரு ர். ‘மனத்துக்கண் மாசிலன் ஆதலே மேலானதாகும் என்று விடையும் கூறுகின்ருர்,
காந்தியைப் போற்றுகிருேம், யேசுவை யும் புத்தரையும் போற்றுகிருேம். ஏன் ? உள் ளத்தால் பொய்யா தொழுகி வாழ் வாங்கு வாழ்ந்து காட்டிய அவர் க ள து மேலான வாழ்வைப் போற்றுகிருேம்.
அரிச்சந்திர புராணமும் இராமாய்ண மும், பாரதமும் உள்ளத்தால் பொய்யா தொழுகிய வாழ்க்கையைத்தான் நமக்குப் புகட்டுகின்றன.
இராமன் கைகேயின் மாளிகைக்கு தச ரதனைக் காண வருகின்றன். 'நீ காடேக வும் பரதன் நாடாளவும் தந்தை பணித் தார்' என்று கைகேயி கூறுகின்ருள். ஆனல் பொய்யாது வாழும் வாழ்வை மேற்கொண்ட இராமன் "தந்தையுரையில்லா திருப்பினும் தங்கள் உரை ம்றுப்பணுே என்று உண்மை யை வெளிக்கொணர்ந்து கூறுகி ன் றது. அவன் உள்ளத்தில் பொய் இல்லை. நாவி

Page 55
லும் பொய்யில்லை. அதுபோல் இராமன் செயலிலும் பொய்யில்லை. இதனுல் உலகத் தார் உள்ளத்துள் எல்லாம் இராமன் தெய்வ மாக இருக்கின்றன்.
மநுநீதிச் சோழன் வாழ்ந்த - கடைப் பிடித்த நெறியைப் பாருங்கள்! மகன் ஒரு ஆவின் கன்றைக் கொன்ருன் என்று அறிந்து
செல்கின்றன். தனக்கொரு நீதி பிறர்க் கொரு நீதி என்று வாழாது வாழ்ந்த வாழ்க் கையால் இன்று நாம் மநுநீதி சோழனைப்
மாணிக்கவாசகரும்,
'உள்ளம் பொய்தான் தவிர்த்து
உன்னைப்போற்றி. s 3 என்று கூறுகிருர். பொய்மை தவிர்ந்த உள் ளமே இறைவனை நினைக்க உகந்தது என் கின்ருர், இராமலிங்க வள்ளலார் சற்றுத் துணிவுடன் "உள்ளொன்று வைத்துப் புறம் மொன்று பேசுவார் உறவு கலவாம்ை வேண் டும்" என்று இறைவனை வேண்டுகின்ருர், உள்ளத்தால் பொய்யாது தமயந்தியிடம் தேவர்கள்பால் சுயம்வரத்துக்கு முன் தூது
தவறுகளை ஒத்துக்கொள் விரைவில் திருத்திக்கொள்வ:
முள் நிறைந்த செடியிே தருகின்ற ரோஜாப் புஷ்பம் சொல்லொணு துயரங்களுக் புக்களுக்கும் மத்தியிலேதான்
அளவற்ற பெருமை, வில்லா முயற்சி. இவைகளே பெறும் இர்கசியங்களாம்.
2

சென்ற நளன். தானும் சுயம்வரத்துக்கு வந் தவன் என்பதையும் பொருட்படுத்தாது தே வர் களுக்காக பரிந்து பேசியதன் பொருட்டு பல வரங்களைப் பெறுகின்றன். அவ்வரங்கள் ஆபத்து வேளைகளில் அவனைக் காப்பாற்றுகின்றன.
ஆன்றேர்களும் சான்றேர்களும் ஞானி களும் யோகிகளும் கூறிய தருமநெறிக்கு முர ஞக வாழாது வாழும் வாழ்வே பொய்யாது வாழும் வாழ்வாகும். இவ்வாழ்வைக் கைக் கொண்டு ஒழுகுபவனைத்தான். நாம்ம்கான் என்றும் மகாத்மா என்றும் போற்றுகின் ருேம். இதைத்தான் வள்ளுவர்
*உள்ளத்தால் பெய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்' என்று கூறுகின்ருர், மனம் வாக்குச் செயல் இம் மூன்றும் பொய்யாதிருந்து வாழ்பவர் கள் உலகத்தார் யாவராலும் போற்றப்படு கின்ருர்கள் கர்த்தர் என்றும், பகவான் என் றும், ஞானி என்றும், நாயன்மார் என்றும் போற்றக்கூடியதாக உலகத்தால் உள்ளத் துள் எல்லாம் நிறைந்து வாழ்கின்றர்கள்.
மண்டூர் எஸ். தில்லைநாதன், (இறுதி ஆண்டு)
ளும் தைரியமும், அவைகளை தற்கான பலமும்தான் வெற்றி சம். -லெனின்,
தான் வனப்பும் வாசனையும் மலர்கின்றது. அதுபோலவே நம் தாங்கமுடியாத எதிர்ப் உண்மை பூத்து மலர்கிறது.
--மகாக்மா காந்தி.
அளவில்லாத் தூய்மை, முடி நல்ல காரியங்களில் வெற்றி . j;6ipL9)taffپG6ppساساً : ...

Page 56
சூழற்ருெ
சூழலெனும் பொதுப்பாடம் 'சுற்றவுள்ள அலகுகளோ
ஆழமுடைக் கருத்துக் கொள்
*"அறிவு ? * திறன்?? குழுமணப் பாங்கெட்டுச் செ
சுளையாக ஏழு, முழுப் வாழும்முறை** மும்மூன்று
வரும் அவதான மும்னு
விரிவாக அகன்று செல் லும்
விரிக்கின்ற பாடவிதான உரிமையுடை வீடும் அங்கு 6
உணவு உடை, வலு, திரியுமெங்கள் சூழல், எம் ச எமக்குதவுவோர், போக் பெரிய எங்கள் பூமி, அதன் தினச்செய்தியோடு 'பதி
ஒன்றிணைந்த பாடத்தின் சிற **ஒழுங்கான பாட வரட் ‘நன்முகப் பிள்ளைகட்கு விள் நல்ல செயற் பாடுகளைக் இன்றவர்கள் வாழ *சூழல்" இயற்கையுடன் இணைத்தி நன்றமைந்த ‘மூன்றுதரும்' **நலிந்த உளவிருத்திக்கு
*"அவதானத்** தொகு 'விரு அதிலுள்ள 'பிரச்சனைை நவமான 'முடிவுகளைத் தெr நறுக்காக **வாய் மூலம் எவருக்கும் விளங்குதற்கு ** எ எடுத்தவற்றைப் பதிவு ே உவப்பான ‘விஞ்ஞானச் செ உயர் ‘செயற் திறன் ம
-30.

ழிற்பாடு
சொல்லக் கேளிர் பத்து ம்ொன்றும் ர் நோக்கம் மூன்றும் மனப்பாங்கு" வளர்த்தலாகும். யல்த்திறன்கள் பாடம் 'நன்கு வழிகள் ரெண்டு பவமுமாமே.
குழற்பாடம், 35605lů Lurtřiř, வாழுவோரும, சத்தி, வேறில்லாமை, *மூகம், மற்றும், குவரத்துச் செய்தி,
சுற்றம் மேலும் னென்று” கண்டீர்.
}ப்புச் சொன்னல் ம்புகளைத் தாண்டும்' ாங்குகின்ற
கொடுத்துவைக்கும்?? நேரேகாட்டி ーニ ததொரு தொடர்பு சேர்க்கும்*
நாட்டம் வைக்கும், ம் முழுமை நல்கும் ".
ன எழுப்பல்' 'ஆய்தல்" யத் தானுய்த் தீர்த்தல்’’, ாகுத்தெடுத்தல்??
விளக்கம் சொல்லல்’’ ாழுத்துமூலம் செய்தல்’ என்பதேழும், சயல்களோடு" திப்பீடா'குங் கண்டீர்.

Page 57
'ஆர்வமொ'டு 'தனித்து அமைவாகத் 'தர்க்கி: யார் கருத்துங் கேட்பதன் யதார்த்தமுடன் 'சுய பேர் பெறுதலில்லாத பொ பெற்ருேன்றைத் 'திற **ஆரோடும் சேர்ந்துழைத் அட்டமிவை "மனப்ப
6. 'நியமமற்ற கற்பித்தல்'
நீண்ட 'செயற்திட்ட
உயர்வான **பதிவு செய்த **உண்மைகளைத் தாமr
அயர் வின்றிக் 'குழுவாயுப் அவற்ருேடு ஆசிரியர் "
உயர்வான "ஒன்றிணைந்த
உவப்பாக நடத்துதற்கு
7
கல்வியில் வாறமைந்தமைக்கு கல்வியியல் வல்லுநர்கள் சொல்வதெனில் குறிப்பாக சூரர் 'புரோபல்' " கல்வியுளவியலாளர் "புரூை கன செயல்களின் ஆச நல்ல கல்வியாமிந்தச் ‘சூழ்
நாடறிந்த **வுளும்”*
பல்வலி உள்ளவன் பல் என நினைக்கிருன் இதே கை ஏழை நினைப்பதும்.
கற்பை இழந்தவள் அழி: யையும் இழக்கிருள்.

வமும் "முயற்சி'மற்றும், த்த முடிவை ஏற்றல்" றித் தன் கருத்தை
விமரிசனம் கொடுத்தல்?? "றுப்புணர்ச்சி, மையுடன் செயலில் செய்தல்” தல்’ ‘சூழல் காத்தல்?? ாங்கு மதிப்பீட" "ம்மா.
"மா + ஆ நட்பு' முறை' 'திட்டம் தீட்டல்' ல்’’ ‘தியாக சிந்தை", ாகக் காணுஞ் செய்கை' ம் தனித்தும் செய்தல்'
"சூழல் தேர்தல்?? புதிய பாடம்" 5 'ஒன்பதா" "மே.
த எடுத்துக்காட்டாய்க் ir ஏராளம் பேர்,
"ரூசோ' டூயி, பெஸ்ட லோசி" கண்டோம், Trif” ” “ “ 6řvgGarri-o o ான் "பியாஜே' மற்றும், pல்' சொல்வி போன்ருேர் போற்றுவோம்ால்.
பொன். சிவாநந்தன்,
(விடுகையாண்டு)
வலி இல்லாதவனை சுகவாசி ததான், பணக்காரனைப்பற்றி
-பெர்ணுட்ஷா
கையும் இழக்கிருள்; தாய்மை
-திரு. வி. க

Page 58
குந்தியின் LOgug)
கர்ணன்
(ஒரங்க நாடகம்
இடம்: போர்க்களம்.
பாத்திரங்கள்: கர்ணன், குந்தி, அருச் சுணன், கிருஷ்ணன், துரியோதனன்.
(அமரில் காண்டீபனல் கர்ணன் கொலை யுண்டு கிடக்கின்றன். குந்தி தேவி ஓடிவந்து அவனின் தலையை மடிமீது வைத்துப் புலம்பு கின்ருள். அருச்சுணன் அலறுகின்றன். பார தத்துக்கு வித்தான கண்ணன் உண்மையை விளக்கிச் சமாதானம் கூறுகின்றன். இறுதி யில் அரவக் கொடியோன் வந்து தனது மரி யாதையைச் செலுத்திச் குழுரைக்கின்றன்.)
குந்தி:- ஐயோ! மகனே கர்ணு இந்தக் கோலத்திலா உன்னை நான் மடிமீது வைக்க வேண்டும். உயிர் போக்க வரம் பெற்ற இந்தக் கொடியவளைப் பார்க்கக் கூடாதென்று போய் விட்டாயா. மகனே என் செல்வ மகனே கர்ணு.
அருச்சுணன் :- (தலையை கர்ணனின் பிணத் தின்மீது மோதிக்கொண்டு) அண்ணு! நீங்கள் கொடுத்த நாகாஸ்திரத்திற்கு தப்பிய நேரத்தில் எவ்வளவு சந்தோசம் அடைந்தேன். அண்ணனென்று அறிந் திருந்தால். மார்பிலே தாங்கி நான் இறந்து உங்களை வாழ வைத்திருப் பேனே வண்டுகள மொய்த்து தேனுண் ணும் வெண்டாமலர் சரங் கொண்ட

மார் பிலே எ ண் ண ற் ற கணைகளை
அடுத்து அடுத்து ஏவினேனே, கூரிய
பாணங்கள் என்னையே கெடுப்பதறியாது உங்களைத் தாங்குவதாகச் சந்தோஷப்
பட்டேனே, ஐயோ அண்ணு இனி எப்
பிறப்பில் உங்களைக் காண்பேன். உங்க
ளுக்குத் தம்பியாக இருந்து பணி புரி
வேன். நான் உனது தம் பியெ ன் று
தெரிந்தால் ஆயுதம் எடுத்து போர்
செய்ய மாட்டேன். என நினைத்து அம் மாவைக் கட்டி விட்டாயா? ஐயோ அண்ணு அண்ணனின் வாழ்நாளை மடி யச் செய்கிருேம் என்று தெரியாது சஞ் சரீகக் கணைவிட்டு உங்களைக் கொன் றேன். கொடும்பாவியாகிய நான் கொலை செய்தேன். கண்ணு இதல்ை உனக் கென்ன இலாபம். பாவ புண்ணியம் பார்க்கவில்லை. தன் கையைக் கொண்டு தன் கண்ணைக் குத்திக் கொள்ளச் செய் ததுபோல், எங்கள் அண்ணனை எங்க ளேக் கொண்டே முடித்து விட்டாயே. ஐயோ அண்ணு
கிருஷ்ணன் - அண்ணனைக் குறித்து அனு
தாபப் படுகிறீர்கள். கர்ணனுக்குக் காலன் நான்தானென்று குற்றம் சுமத்து கிறீர்கள். உங்கள் எந்தக் குற்றச் சாட் டையும் நான் ஏற்றுக்கொள்ள வேண் டியவன். இயற்கையிலே நல்ல சுபாவ மும், கருணை உள்ளமும், தர்ம சிந்தனை யும் கொண்டவன் கர்ணன். உலகத்துக் கெல்லாம் ஒளியூட்டி மக்களுக்கு வழி காட்டுகின்ற மாபெரும் சக்தி பொருந் திய அந்தப் பெருந்தகை சூரிய பகவா னின் சேயின் பெருமையை உங்களை விட நானறிவேன். ஆனல் அவன் சேர்ந்த இடம் அவனுக்கேற்ற இடமல்ல. என்ற கார்ணத்தால் அவனை யாம் என்னிடம் அழைத்து விட்டோம். அதனல் எவருக் கும் கிடைக்க முடியாத பெரும்ைக்கு கர்ணன் ஆளானதுடன் அவனின் வரு கையால் எனது கீர்த்தியும் ஓங்கி விட் டது. கர்ணனை எவராலும் அழித்துவிட முடியாது. அவனது ஆவி ஏற்கனவே சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விட்
டது. நான் தான் கொன்றேன் நான்
தான் கொன்றேன் என்று புலம்புவது அாத்தமற்றது. அருச்சுணனின் சஞ்ச

Page 59
ரீகக் கணை கர்ணனின் கட்டையைத் தீண்டியதே தவிர ஆவியைத் தாக்க வில்லை. ஆகவே உங்கள் சகாயன் இந் தக் கண்ணன் கூறுகின்றேன். கர்ணனை அழைத்துக் கொண்ட தர்மதூதன் யாம் கூறுகின்ருேம் நீங்கள் கவலைப்பட வேண் டாம் நடப்பதெல்லாம் நன்மைக்கே. (துரியோதனன் வேகமாக வருதல்)
துரியோதனன் ;- வீரக் கழல் அணிந்து வில் பிடித்து மாற்ருனை வ தஞ் செய்த வணங்காமுடி உன் னை க் காப்பாற்று வேன் என்று வெஞ்சினங் கூறி வந்த வீரனே. கர்ணனே எனது வலது கரமே என்னை விட்டுப் போய் விட்டாயா. மர ணத்தாலும் என்னை உன்னிடத்தில் இருந்து பிரிக்க முடியாது. என்று அடிக் கடி கூறுவாயே அதை நான் இனி எப் பொழுது காண்பேன் ஐயோ கர்ணு இற கொடிந்த பறவையாக்கி விட்டு நீ போய் விட்டாயா வீரனே எவர்க்கும் அஞ்சாத சிங்கமே என்னரும்ை தோழனே ரண
*画吹吹映映リ
O
· ტf66)J.
二く
NANANANAN
lன்றும் இன்றும் என்றும் எதி அ லும் எவ்விடத்திலும் இன் _ றியமையாததொன்று கவ னம். மக்களின் அன்ருட வாழ்க்கையில் ஒன் ருக இணைந்து இயங்குவது இது. பண்டு பிரிந்து வாழ்ந்த மக்கள் கொடிய காட்டு விலங்குகளிலிருந்து தப் புவதற்காக கூடி வாழ்வதில் கவனம் கொண்டனர். ஒருவரின் கருத்தை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எவ்வாறு அறிவிக்க லாம் என்பதில் தம் கவனத்தை செலுத்தி

களம் சென்று மாற்ருன் படை துவம் சம் செய்து ஜெய பேரிகை முழங்க வெற்றியோடு திரும்புவாய். வெற்றித் திலகமிட்டு திஷ்டி கழித்து சிந்தை குளிர வரவேற்று ஆலிங்கணம் செய்ய காத் திருந்த என்னை ஆவி பிரிந்த கட்டையை தழுவ நிஷ்டூரம் பண்ணி விட்டனரே பகைவர். கர்ணு எனக்கு உற்ற துணை யாய் இருந்து இறுதி யில் உயிரும் கொடுத்த உத்தமனே உன்னைக் கெடுத் தவரை நிட்டூரம் செய்து பழி வாங் காமல் நான் இறக் கப் போவதில்லை கர்ணு மன நிறைவோடு உனது உயிர் நண்பன் வணங்கா முடியின் இறுதி மரி யாதையை ஏற்றுக்கொள். −
(திரை 1
원· சிவசுந்தரம், (விடுகை வருடம்)
h!||it Pl py F,
NANZANAZN
O 亨
3.
up 6
îNYANYANYANYá
ஞர்கள்; சிறந்த வழியாக மொழி பிறந்தது. காட்டில் அலைந்து திரிந்து பறவைகளையும் மிருகங்களையும் வேட்டையாடியும் காய்கனி கிழங்குகளை தேடியும் உண்டு காலங்கழித்து வந்தார்கள். அவ்வுணவுகள் போதிய அளவு ஒழுங்காகக் கிடைக்காமையால் அவர்களது கவனம் உணவுற்பத்தியில் சென்றது; உழ வுத் தொழில் பிறந்தது. பச்சையாக உண்ட மனிதன் பதம் படுத்தி உண்பதில் இச்சை கொண்டான் சமயற்கலை பிறந்தது. ஒடித் திரிந்த மக்கள் ஓரிடத் தி லிருந்து வாழ

Page 60
நேரிட்டது; குகை வாழ்வு குடிசை வாழ்வா யிற்று. இலைகுழைகளையும மரபட்டைகளை யும் மிருகங்களின் தோல்களையுங் கொண்டு தன் மானத்தை காத்த மனிதனின் கவனம் திசை திரும்பியது; நெசவுத் தொழில் பிறந் திது.
ஆற்றங்கரைகள் மாற்றம் பெற்று ஏற்ற முற்றன. பயிர்கள் வளர்ந்தன. பண்ணைகள் தோன்றின. காடுகள் நாடுகளாயின. நாடு கள் நகரங்களாயின. குடிசைகள் கூடகோபு ரங்களாகவும் மாடமாளிகைகளாக வும் மாறின. மனிதன் அன் று இயற்கையில் கிடைத்த மிருகங்களைக் கொண்டு இடர் மிகுந்த வழிகளில் சவாரி செய்தான். இன்று சிறந்த சாலைகளில் விரைந்தோடும் சொகு சான செயற்கை வாகனங்களில் சுகமாகப் பிரயாணஞ் செய்கிருன். விரிந்த கடல் மீது தன் பரந்த கவனத்தைச் செலுத்தினன். கடல் வயிற்றைக் கிழித்து விரைந்து சென்று தேச தேசாந்தரங்களை இணைக்கும் மாளிகை போன்ற சகல செளகரியங்களும் கொண்ட இயந்திர கப்பல் உண்டானது. பறவையின் மீது கவனம் செலுத்திய இறைட் சகோதரர் கள் பவனத்தை *ஊடறுத்துக் கொண்டு விண் ணிைல் விரைந்தேகும் விமானத்தைக் கண்டு பிடித்தனர். கொதி நீராவியின் சக்தியை அவதானித்த ஜோர்ஜ் ஸ்ரீபன்சன் நீராவி யியந்திரத்தைக் கண்டு பிடித்தார். போக்கு வரத்தில் போற்றத்தக்க மாற்றங்கள் ஏற் பட்டன. நீரின் அலைகளில் சென்ற மார்க் கோனியின் கவனம் வானெலியைக் கண்டு பிடிக்க காரணமாயிற்று.
இவ்வாறு பல நல்லோரின் கவனம் urrif லுள்ள எல்லோரையும் வாழ்வாங்கு வாழ வழி வகுக்கின்றது. கவலையை ஒழிக்கவும் பொழுதை பிரயோசனமாகக் கழிக்கவும் அறிவை அளிக்க வும் திரைப்படங்கள், வானெலிப் பெட்டிகள், தொலைக்காட்சிகள் போன்றன மனித கு லத் தி ற்கு கவனம் அளித்த பரிசுகள், இவை மாத்திரமன்றி காலத்தைக் கணிக்க கடிகாரம், தகைமை யைத் தெரிந்திட கொம்பியூட்டர் போன்ற எண்ணற்ற கருவிகளையும் கவனம் புவனத் திற்குக் கொடுத்துள்ளது. நல்லோர் கவனம் நற்செயலிலும் தீயோர் கவனம் தீச் செயலி லும் சென்றமையால் திருப்பங்கள் பல ஏற்

பட்டன. கூனியின் கவனம் நாடாள வேண் டிய இராமனை காடாள வைத்தது. ம்ாயக் கண்ணனின் கவனம் கும்பகர்ணனின் மதியை மயக்கி நித்திய தத்துவத்தை நித்திரை தத் துவமாக்கிவிட்டது. துஷ்ட துரியோதனனுதி யோரின் கவனம் பாண்டவரை பெரும் பாடு படுத்திவிட்டது. விசுவாமித்திரரின் கவனம் உண்மையின் உறைவிடமான அரிச்சந்திரன் மீது பட்டது. அதனல் அவன் நாடு, நகர், மனைவி, மக்கள் அனைத்தையும் இழந்து இன் னல்களுக்காளாகினன். எனினும் தன் கவ னத்தை வாய்மையில் செலுத்தி வெற்றி கண்டு என்றும் புகழுடன் திகழ்கின்றன். வெள்ளையனின் கவனம் வேறு நாடுகளைப் பிடித்தது; காந் தி யின் கவனம் மீண்டும் அதைப் பறித்தது. ஆன்றேர் கவனம் பல சான்றேர்களைத் தோற்றுவித்தது. இவ்வா ருக கவனம் வரலாற்றையே வரைந்துள்ளது.
*யாகாவாராயினும் நாகாக்க
காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’’ என்ருர் வள்ளுவர். அழிவும் ஆக்கமும் சொல் லாலும் செயலாலும் வருவதால் அவற்றில் தவறு நேராது கவனம்ாயிருத்தல் அவசியம்.
பண்டு உழவில் கவனம் செலுத்திய நம் நாடு உணவில் தன்னிறைவு கண்டது. வெளி நாட்டாரின் வரவு அதனை வேறு வழியில் திருப்பியது. பாதிக் கவனம் பணப்பயிர்களி லும் மீதி கவனம் நிர்வாகத்திலும் நின்றது. கழனிகளெல்லாம் காடுகளாக மாறின. இத னல் நாம் உணவிற்காக வெளிநாட்டாரிடம் கையேந்தி நிற்கிருேம். இவ்விழி நிலையை போக்கும் நோக்கோடு இன்று நாம் எம் கவ னத்தை உணவுற்பத்தியில் செலுத்துகிருேம்.
காட்டில் விலங்கு நிலையில் வாழ்ந்த மனிதனை விண்வெளியைக் கடந்து கோள் களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்து வெற்றி காணச் செய்தது விஞ்ஞானிகளின் கவனம், மனித குலம் உலகில் தோன்றிய நாள் முதல் இன்றுவரை இன்னல்கள் பலவற்றைக் கடந்து பல பலத்துறைகளிலே பற்பல வசதி களைப் படைத்துக்கொடுத்தது ஆய்வாளரின் கவனம். இவர்களின் கவனம் தீய வழியில் திரும்புமானல் உலகமே கணப்பொழுதில் அழிந்துவிடும். கவனம் மனித சிந்தனையைத்
34

Page 61
தூண்டி அவனது அறிவைப் பிரகாசிக்கச் செய்கிறது. இதன் விளைவால் கைத்தொழில், கமத்தொழில், மருத்துவம், போர், போக்கு, வரத்து போன்ற துறைகளில் பல உண்மை களையும் கண்டு பிடிப்புகளையும் காண முடி கின்றது. ஒடும் நீர், வீசுங்காற்று, கேட் கும் ஒலி போன்ற இயற்கை சக்திகளில் செலுத்திய கவனத்தினுல் பயன்படத்தக்க வே லை கள் பல செய்விக்கப்படுகின்றன. இவையே வெப்பசக்தி, ஒளிசக்தி, மின்சக்தி போன்ற பல சக்திகளாம். அணுசக்தியும் இப்போது ஆக்கப்பாதையில் உபயோகிக் கப்படுகிறது. ஆயிரம்ாயிரம் மக்கள் சேர்ந் தும் பல நாட்களில் செய்யமுடியாத செயல் களை சிலரின் உதவியுடன் இச்சக்திகள் சில நாட்களில் திறமையாக செய்து முடிக்கின் றன. இவையாவற்றையும் திரட்டிப் பார்க் கும்போது மனித சிந்தனையின் திட்பநுட் பங்களுக்குக் கவனமே காரணமாகின்றது.
அஞ்ஞான மனிதனை விஞ்ஞானியாக மட்டுமல்லாது மெய்ஞானியாக மாற்றுவதி லும் கவனம் பெரும்பங்கு கொண்டுளது. ஆரவாரத்துடன் அடியார் புடைசூழ ஆண வச் செருக்குடன் சென்ற பெரியார் உமா பதி சிவாச்சாரியார் மீது சிறுவன் மெய் கண்டதேவர் செலுத்திய கவனம் அவரை மெய்ஞானியாக்கிவிட்டது. மருத வாணர் தாயிடம் கொடுத்துச் சென்ற பேழையைப் பெற்று திறந்து அதனுள் இருந்த ஒலையை விரித்த திருவெண்காடர்,
"காதற்ற ஊசியும் வராது காணுன் கடைவழிக்கே’’ என்ற வாசகத்தைக் கவ னித்தார். கோடீஸ்வரரான அவர் உலகப் பற்றை துறந்து மெய்ஞானியானர். கவனக் குறைவினுல் கடவுள் இல்லையென்று கூறும் நாஸ்திகர்களும் நம்மிடையே இருக்கிருர் கள். பாரில் நிறைந்துள்ள காற்றையோ நெருப்பிலுள்ள சூட்டையோ பார்த்தறிய

முடியாமையினுல் , அ வை இல்லையென்று இயம்பிடலாமா? பாண்டத்தை வனைந்தவன் கு ய வ ன். இப்பரந்தவுலகை வனைந்தவன் யாரோ? அவனே இறைவன்.
** அகரவுயிர்போல் அறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
என்று உம்ாபதிசிவம் இறைவனின் வியாப கத்தை விபரிக்கின்றர். இவ்வாறு எங்கும் நிறைந்து நிற்கும் இறைவனை மெய்ஞானி களின் அகக்கண்களினலன்றி அஞ்ஞானி களின் புறக்கண்களினல் அறியமுடியாது. இதுபோன்ற உண்மைகளை பண்பட்ட உள் ளத்தோடு கவனித்தாலன்றி புரியாது.
இவ்வுலகில் நட்பில்லா வாழ் வு உப் பில்லா உணவிற்குச் சம்ன். நட்பை பெறு வதிலும் கவனமாயிருத்தல் வேண்டும். ஆய்ந் தோய்ந்து பாராது கொள்ளும் நட்பு ஆபத் தைத் தரவல்லது. அகிலம் சிறக்க அரசின் கவனம் குடிகளிலும் வல்லவனின் கவனம் நல்லவற்றிலும் பெற்றேரின் கவனம் பிள்ளை களிலும் பள்ளியின் கவனம் கல்வியிலும் உழவனின் கவனம் பயிரிலும் செல்லவேண் டும். கவனம் குறைந்தால் பள்ளியில் சிறந்த கல்வியையும் போரில் வெற்றியையும் உழைப் பில் ஊதியத்தையும் ஒழுக்கத்தில் உயர்ச்சி யையும் அடக்கத் தி ல் ஆண்மையையும் பொறுமையில் பெருமையையும் வறுமையில் செம்மையையும் வாழ்வில் இன்பத்தையும் இழந்து கதிகலங்கி மதிமயங்கி நெறிதவறி நிலைகுலைந்து நிற்கநேரிடும். ஆகவே இன் றைய நிலையில் கவனம் நல்வழிகளில் செலுத் தப்படுமானல் மனித நாகரீகத்தின் வியத் தகு வளர்ச்சிக்கு சிறந்த தோழனுகவும் தீய வழிகளில் திரும்புமானல் அனைத்தையும் அழித்தொழிக்கும் பயங்கர காலணுகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.
கு. செல்வேந்திரத் தேவர், (இறுதி வருடம்)

Page 62
வாணி விழாவில்
வாணி
ஆயகலை உணர்விக்கும் அட அரும் பதங்கள் தஞ்சமெல் சேய் எனது கவிதைதனில் செந்தமிழ்த்தாய் உன் பத
கவிதை **ஆதலினுல் வென்ருள் எ பொருள்: விஞ்ஞ
காதலினல் உலகம் உய்யுப் கனக மயில் முன்வந்து இ காதலது வேண்டுமெனக் ஏனடி நீ வீண்பிதற்றல் ே எழிலான விஞ்ஞானயுகத்தி ஏவுகணை ராக்கெட்டில் ச எட்டிவிட்ட கால மிதை
வீணன கதை பேசல் தகு
எழில் நகையை முகமதியி இனியவளும் கூறுகின்றள்
எழில் வானில் உலவு விஞ் இறையருளை பெற்றதனுல் இனிதான வெற்றியோடு இறையருளை என்னென்று
கனியிதழில் நருஞ்சுவையில் காதில் விழ கூறுகின்றேன்
3. ஏனடி நீ கற்பனையில் இன எந்நாளும் கற்பூரம் சாத்து இயற்கையிலே உலகமது இயம்பியவன் விஞ்ஞானி இத்தனையும் அறிந்திருந்து இக்கால பஞ்சமதை புரிந் இறைவனுக்கு வீண் செல என் அன்பே நீதிருந்த ம
4. பழந்தமிழர் பண்பாட்டை
பைந்தமிழர் பக்தியோடு பலகலையும் கொண்டவர்க பார்புகழ வாழ்ந்தகதை ப பக்தியோடு அற்புதங்கள் பாவலர்கள் நாவலர்கள் பலர் வாழ்ந்த தமிழ்ப் ப பகருகிறீர் இழிவுபட என
5. ஈதென்ன வீண்கதைகள்
இக்காலம் விஞ்ஞான கா இதயத்தை மாற்றுகின்ற இருந்தபடி தொழில் புரிய

பாடப்பட்ட கவிதை
துணை ம்மா உந்தன் ன மைந்தன் வந்தேன் பிழைபொறுப்பாய் iங்கள் சரணம் அம்மா.
த் தலைப்பு
“ன் அன்பு?? நானமும் சமயமும்
ம் களிப்போமென்றேன் |றைவன் பக்திக் கடிதுரைத்தாள் பசுகின்முய்
லின்று
ந்திரனை அறிந்திடாமல் மோசொல்வாய்.
ல் காட்டி எந்தன் அத்தான் அந்த 5ஞானி கூட
தானே ஆங்கும் வந்தான் என்ருள் இயம்ப வென்று ) கலந்த பாஷை
கேளும் பெண்ணே.
2றவனென்று துகின்ருய் தோன்றிற்றென்ன டார்வின் அன்ருே ம் ஏனுே கண்ணே திடாமல் வு செய்யுகின்ருய் ாட்டாயோ தான்.
மறந்த தேனே காதல் வீரம் ள் வாழ்ந்ததாலே றந்ததேனே பலவும் செய்த ாயன்மார்கள் ண்பை ஏனே அத்தான்
உரைத்தான்.
பேசுகின்ருய்
மன்ருே
வைத்தியங்கள்
இயந்திரங்கள்
36

Page 63
0.
இயம்புதற்கு விடைபகர ( எத்தனையோ தூரமதில் ந எடுத்தியம்ப வானுெலிகள் இத்தனையும் இயற்கையிலே
வானெலியும் டெலிவிஸனு வகுப்பதற்கு அறிவுக்கல்வி கல்விதனை உலகினுக்குத் தீ கலைமகளின் கடாட்சமது கல்வியே விஞ்ஞானக் கரு, கருவாக அமைவதை நீர் கனியிதழில் மொழிபகர்ந்த காதலியின் அமுதமொழி
அகிலமதை அழித்தொழிக் ஆக்குகின்ற விஞ்ஞானம்
அதனையுமே மிஞ்சுகின்ற ஏவுகணை ஆக்குகின்ற உல எங்களுக்கு நல்லதோ த்ெ திடமுடனே கொண்டு விட் சின மில்லா சிறப்பெய்துட சீராகப் பார்த்திடுவீர் அத்
மாதரசே கோழி இன்றி ( மந்திரம் போல் விஞ்ஞான அடுப்பின்றி நெருப்பின்றி
ஆக்குதற்கு ஆதவனின் கு அன்புக்கு ஒர்பிள்ளை வேண் அரசமரம் ஆலயங்கள் சுற் அழுது வந்த நிலைமையது
ஹார்மோனை ஊசி பாச்சி
கோழி இன்றி முட்டைத கோளாறு மிக்க விஞ்ஞான கோழி தனை உருவாக்கச்
அவர்களுக்குக் கூடுமோ எ ஆதவனின் பேரொளியில்
ஆதவன் போல் இன்னுெ வீண்வாதம் பேசுவதில் ப விஞ்ஞானம் அதன் கருவே
விஞ்ஞானம எத்தனைதான் மெய்ஞானப் பொருளன்றி அஞ்ஞானம் பேசுகின்ற அ அஞ்சுகமே உன்மொழிதா எஞ்ஞான்றும் இயற்கையி இத்தனைக்கும் சக்தியது அ அது கேட்டு சிரித்திட்டா ஆதலினல் வென்றுள் என்

கொம்பியூட்டர்கள்
டப்பதெல்லாம்
டெலிவிசன்கள்
வந்ததோ சொல்.
ம் ஞான மென்ருள்
வேண்டுமன்ருே தருவதற்கு வேண்டு மன்ருே த்துகட்கும் அறியீரோ ஏன்? நாள் காதல் நல்லாள் கேட்டு நின்றேன்.
கும் ஆயுதங்கள் நன்ருே அத்தான் கண்டம் தாவும்
கழிவு
தய்வபக்தி டால் சிந்தை தன்னில் ம் வாழ்வில் என்றும் தான் என்ருள்.
முட்டை தன்னை rம் பொரிக்க வைக்கும்
உணவு தன்னை டு போதும் ண்டு மென்ன றிச் சுற்றி
இன்று மாறி பெறலாம் பிள்ளை
ன பொரிக்கவைக்கும் ரி தன்னை சொல்லும் அத்தான் ‘ன்பதையும்
சமைப்போர் இங்கு மான்றை செய்குவாரோ பனென்றில்லை
இயற்கையாகும்.
உயர்ந்த போதும் வேருென்றில்லை றிவிலிக்கும் ன் சரியே என்றேன் லே கடவுளுண்டு டிப்படையாம்
எந்தன் கன்னி அன்புஉள்ளம்.
இர. ரெங்கராஜன், (இரண்டாம் வருடம்)
37.

Page 64
EACER OF
A
ES BASY AP
NGLISH - the international
language needs no intor
duction of its importance since a speaker of this lingua - franca receives the honour of being a citizen of the world. Under the colonial rule in Ceylon, English was a language for profession. It was the sole prerogative of a privileged few. Only the wealthy children had the opportunity of receiving English education.
A new scheme introduced recently in the education system of Sri Lanka has brought a remarkable change and English is being given importance. The making of English a compulsory second language in the School Curriculam offers equality of educational opportunity for all.
English during the British rule was learnt for the purpose of seeking a job. It was also regarded as an optional language by many. English as an optional subject, and a key to advancement in position, never proved so fruitful. Instead, a few persons of some financial standing were able to obtain priority in the English education. Rural children suffered the panks of discrimination. For them, English was a subject beyond their reach.

ENGLIGE LANGUAGE
N ID
| "חייה ה ROACEO.
To bridge this gap, the State declaring English a compulsory secondary language at the secondary education level was welcome. Compulsory education affords ample oppertunities to everyone to follow the same system of education.
Urban or rural, rich or poor, children of all classes and creeds have been placed on par to learn English from Grade VI onwards from 1972. Thus the process leads the children tò sit the National Certificate of Education Examination with no discrimination. The same Syllabus is followed in every school or institution. The candidates answer the common paper, There is equality of opportunity in Education.
“Compulsory' and “equality' are the two vital factors which require much thought of all educationists concerned in the teaching of English. If then, what steps are being taken to improve the learning of this language! How could, Ceylon achieve this end? Nation which speaks english and considers it as its language for its common use, common vehicle of expression do not face problems. But ours is a country where Sinhalese and Tamil are the dialects spoken by the majority. Only a very small frac-,

Page 65
tion of the population has a fair knowledge of English. Therefore the question arises how this introduction could be of success?
Hence we pause for a while to think wisely how the child learns the mother tongue. Does it require much effort by the teaching staff? Why not we apply the same process, methods and patterns to teach English too. Presently, all educationists profess the view that experiene is education. This philosophy could be applied to teaching of English as well.
While examining the child, we find that the normal sequence of learning of the child in the home has the following characteristics:-
1. The child observes and listens to
others when they speak.
2. Speech follows listening and obser
vation.
Speech by imitating others. 4. There is constant repetition.
Natural motivation because the child has to learn to fulfil its needs.
6. There is free expression.
The foregoing situation prevalent at home should be created in a school or classroom. There too a teacher is baffled with another problem. A child by the time it comes to school knows some words and sentences in its mother tongue. It thinks in that medium, understands and expresses in the same mother tongue.
It is not the aim that Ceylonese should speak English as Englishmen do, but understanding is the goal. The most fundamental aim of teaching English as a compulsory second language would be achieved if the learner is able to gather informatton in English with a view to

-س 9
enriching his knowledge. It is a must to understand written words, read an unvoiced communication, maintain acceptable standards of pronunciation and the child should be able to write atheast simple grammatical English. Our object should be to train pupils in the four skills of:- (1) understanding. (2) Speaking. (3) Reading. (4) Writing, we teach whose mother tongue is not English are engaged in this task. Our speech organs become accustomed to make the sounds of our mother tongue. These naturally differ in some important respects from the sounds of the other languages, It requires much physical practice and patience to acquire preficiency in the sounds of a foreign language.
A teacher's position is that a person teaching when he is meditating between another person and his world. To mediate is to be instrumental in another person experieneing of his world and in his search for meaning. The special aspect of the mediating function may be:-
1. Participating with an individual or group in clarifying or otherwise improving guidliness for selecting opportunities for experience.
2. Serving as a model in interper. sonal transactions, or otherwise fostering educative interaction among peers and pupils of other age groups.
3. Helping an individual or group to use time, space, equipment and materials.
The teacher is both a creator and one who expects creativity in others. He is a guide, a modernizer, an example, searcher, counseler, creator, an authority, an inspirer of vision, doer of routine, breaker of camp, story - teller and actor,

Page 66
facer of reality and an evaluater. The teacher has abundance of opportunities to be creative in the way he deals with all of these changing conditions. The products of the teacher's creativity is “opportunities' for individuals and groups to experience and learn. He also plans ideas encouraging untapped human resourecs to come to their own in human relations. The teacher should be new to himself. He is sourrounded by rawness, new informations, new inventions and new problems. An English teacher, bearing in mind his position as said before, should adapt himself to the changing situation and execute his mission.
The best way forseen could be by natural method. He then should follow the mother - tongue precess and abopt a practicable method in transporting the children to this language experience. It is anticipated that a child in such a natural situation would learn anything. If them, can a Ceylonese child find an english environment? This is possible when a child is put in the english home. Even in doing so, the child which had already accumulated the mother tongue will be muddling up the motivation. The child also will be induced, at a preliminary stage in the atmosphere of its mother - tongue. Instead of using a classroom, a well planned english onvironment with a few westernized species, a chalk, a black or colour - board, the English teacher may set himself on a task experimenting this project method by establishing a co-operative tuck - shop, a home, a garden, a post-office, a railway station, etc. He may not contact

the real thing itself at certain stages. Yet he can represent vividly some kind of vacarious teaching materials. It will be quite confusing the students to use several concepts presented at once. They should be built up in sequence based on the natural structure and learning ability.
Labeling articles could help both the
teacher and the child a great deal. The
child observing a referent may form a concept and develop a sensory immage. He perecives the object and its name and forms a concept. The teacher also speaks out the words found in the newly
set up class - room which the children
would imitate. This is done without any strain on the child.
The most effective kind of motivation is that which develops within a child when he begins to get a vision of real thrill and excitement. A dramatic performance by a teacher would ensure this quality in a child. Colourful drawing and handling such articles may en - hance a childs experimenting ability.
All the time, the children should be allowed very free from interference. The teacher may only help a child when it makes errors in speech, deeds and performance. He should not create an impression in the child's mind that he corrects it. In learning experience, a teacher would be successful when a student opens his senses, so to speak and lets it IN’. There the child is receptive. The more receptive he is the more he learns.
M. ARUMUGAM, (Final Year.)

Page 67
1974ஆம் ஆண்டு கலாசாஃலயில் நடைபெற்ற மெய் வல்லு ந ர் போட்டியில் விண்பாட்டு வீர ஞகத் தெரிவுசெய்யப்பட்ட
திரு தருமலிங்கம் கோவிந்தசா
 
 

1974ஆம் ஆண்டு கலாசாலேயில் நடைபெற்ற ம்ெ ய் வல்லுநர் போட்டியில் விண்யாட்டு வீராங் கனேயாகத் தெரிவுசெய்யப்பட்ட
செல்வி க. தம்பிராசா

Page 68


Page 69

- . . ._ - - → ← → ·) , !ae ... o. " -s = |(},
占堆七ng)sponegoHaejae, qrib5奥eg了圆que, T KK0L0K 0YYLLLLL K LLLKS0LYYYYLLLLLK KLKKSKK KsY LY YSLL
***

Page 70


Page 71
இலங்கை - க
ண் டைக் காலத்தில் குரு சீடன் பரம்பரையாகவே கல்வி போதிக் கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட சில நூல்களையும், ஆசிரியரினல் ஒப்படைக்கப்படும் சில விட யங்களையும் திருப்பி ஒப்புவித்தலே கல்வி யாகக் கருதப்பட்ட காலம் அது. பள்ளிக் கூடங்களோ, பல்கலைக் கழகங்களோ பட் டம் அளிப்பதற்கு இருக்கவில்லை. திண்ணை களில் ஆசிரியர் ஒருவரைச் சுற்றி அமர்ந் திருந்தே மாணவர்கள் கல்விகற்றனர். தாய் மொழியிலுள்ள இலக்கணங்களை நன்கு கற் பித்தபின்னரே இலக்கியங்களையும், சமய நூல்களையும் மாணவர்களுக்கு கற்பித்தனர். சுருங்கக் கூறின், மொழியோடு மதமும் கற்பிக்கப்பட்டு வந்தது. இலங்கை யைப் பொறுத்தமட்டில் தமிழரசர்கள் தமிழையும் சைவத்தையும், பெளத்த மன்னர்கள் சிங் களத்தையும், பெளத்தத்தையும் போதிக்க உதவினர். ஆனல் போர்த்துக்கேயர் இலங் கையைக் கைப்பற்றிய பின்னர், இந்நிலை யில் பெருத்த மாறுதல் நிகழ்ந்ததென்று
தான் கூறவேண்டும்.
சிங்கள மக்களைப் பொறுத் த வரை பெளத்த குருமாரே சமயத்தையும், கல்வி யையும் போதித்துவந்தனர். ஆனல் தரும பாலன் கிறிஸ்தவனனபின் அம்மதமே அர சாங்க மதமாயிற்று. பெளத்த கோவிலுக் குரிய வருமான ம் பறிக்கப்பட்டதனுல் கோயிலை ஒட்டியிருத்த கல்வி நிலையங்கள் சோர்வுற்றன. பெளத்த கோயில் வரு மானத்தைப் பெற்ற கிறிஸ்தவ குருமார் கல்விப்பணியில் ஈடுபட்டனர்.
இலங்கையில் மத பிரசாரம் செய்த பிரான்சிஸ் சபைக் குருமார் கோட்டை இராச்சியத்தில் கோவில்களுக்கருகில் பாட சாலைகளை நிறுவினர். யாழ்ப்பாணத்தில்
-4)

ல்வி வரலாறு
25 பாடசாலைகள் இருந்தன. இப்பாடசாலை களில் கிறிஸ்தவ சமயம், வாசிப்பு, எழுத்து, இசை, இலத்தீன், நற்பழக்கம் என்பன போதிக்கப்பட்டன. இங்கு கிறிஸ்தவ சம யப் பிள்ளைகளே கல்வி கற்றனர். கல்வி நிலையங்களுக்கு அரசாங்க ஆதரவு கிடைத் தது. பெளத்தரின் சமய நிறுவனங்களைப் பறித்து இவற்றுக்குக் கொடுத்தமையால் பொதுமக்கள் ஆத்திர மடை ந் து பல தொல்லைகளைக் கொடுத்தனர்.
அந்தக் காலத்தில் கல்வி வளர்த்தவர் கள் மிசனரிமாரே. கல்வி போதிக்கும் பிர தான ஆசிரியர்களாகவும் இவர்களே இருந் தனர். இலங்கையில் இளவரசர்களுக்கும் இவர்களே ஆசிரியர்களாக இருந்தார்கள். இவ்விளவரசர்கள் பெற்ற கல்வி ஆரம்பத் தில் மிசனரிமார் நடாத்திய கல்லூரிகளில் ப டி ப் பிக் கப் பட்ட பாடத்திட்டத்திற் கமைந்தவாறே இருந்தது. அவை போர்த் துக்கேய மொழியை எழுத வாசிக்க அறி தல், எண்கணிதம், பாட்டு, இலத்தீன், நற்பழக்கங்கள், கிறிஸ்தவ சமயம் ஆகியன போர்த்துக்கேய மொழியில் எல்லோரும் சித்தியடைதல் வேண்டுமென்று கட்டாயப் படுத்தப்பட்டு இருந்தது.
மிசனரிமார் அரச குடும்பத்தினருக்கு அளித்த கல்வி ஐரோப்பிய அரச குடும்பக் குழந்தைகட்கு அளிக்கப்பட்ட கல்வியைப் போன்றே இருந்தது. எல்லாப் பாடசாலை களிலும் கிறிஸ்தவ சமயம்ே போதிக்கப் பட்டது. கிறிஸ்தவ சமயத்தைப் படிப்பிப் பதில் மிசனரிமார் முழுமூச்சாக ஈடுபட்ட னர். குழந்தை கட்கு எழுத்திலும் நல் லொழுக்கத்திலும் மற்றைய கலைகளிலும் சிறந்த பயிற்சி அளித்தனர். அவர்கள் கல் லூரி மூன்று கல்விப்பகுதிகளைக் கொண் டது. முதற்பகுதி மாணவர் வாசிக்கவும்,

Page 72
எழுதவும், பா ட வு ம கற்றுக்கொடுக்கும் ஆரம்பப் பாடசாலையாகும். இரண்டாம் பகுதி வயது கூடியவரும் அறிவுக் கூர்மை யுடையவருமான மாணவருக்கான இலத் தீன் பாடக் கல்லூரியாகும். இக்கல்லூரி குருமாராக வரவிரும்பியவருக்கான தொரு முக்கிய இடமாக அமைந்திருந்தது. ஆனல் இதில் வேறு மாணவர்களும் படித்தனர். மூன்றுவது பகுதி குருத்துவ மாணவருக் கான சமய சித்தாந்த பள்ளியாகும். பாடப் போதனைகள் இலத்தீன் மொழிமூலம் நடை பெற்றன. சமய பாடத்திற்கு அடுத்த பாட மாக படிப்பு இலகுவாகவும், இன்பகரமாக வும் இருப்பதற்காக சமய பாடல்கள் சில வற்றை ஞானகீதங்களாகப் படிப்பித்தனர். இப்பாடம் படிப்பிப்பதன் நோக்கம் கிறிஸ் தவ தோத்திரப் பாடல்களை கோயிலில் இனிமையாகப் பாடுவதற்காகப் பயிற்று த லே ஆகும். இஃது ஒரு சமய நோக்குடைய சபையாக இருந்தாலும் மாணவரின் (Մ){ւք வாழ்க்கையும் உருவாக்குவதுடன் தொடர் புடையதாக இருந்தது.
கிராமப்புறங்களில் இருவகையான கல் வித்திட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் ஒன்று சமயபாடப் போதனையை (p(LP நோக்கமாகக்கொண்டது. மற்றையது எழுத் துக் கவ்விப் போதனை அளிப்பதை நோக்க மாகக் கொண்டது. குருமார் சமயக் கல் வியை ஆண் பெண் ஆகிய எல்லாக் குழந்தை கட்கும் போதித் தன ர். இவ்வகுப்புகள் கோயில்களிலே நடைபெற்றன. எழுத்துக் கல்விப் போதனையோ பாடசாலையில் மிகக் குறைந்த தொகையான குழந்தைகட்கே அளிக்கப்பட்டது.
மிசனரிக் கல்லூரிகளில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு போர்த்துக்கேய மொழி கற்பிக்கப்பட்டு வந்தது ம ன் றி அந்த மொழியே போ தி க்கும் மொழியாகவும் அமைந்தது. இலங்கைப் பெற்றேர்களும் போர்த்துக்கேய மொழியை தங்கள் பிள்ளை கள் படிப்பதில் மகிழ்ச்சியுற்றனர். ஏனெ னில் போர்த்துக்கேய மொழி அரச மொழி யாகவும் நிர்வாக மொழியாகவும் இருந்தமை யால் போர்த்துக்கேய மொழி அறிவு, ஆட்சி யாளரிடம் சிறந்த உத்தியோகங்களைப் பெற வும் வியாபாரத்தில் முக்கிய இடம் பெற
-4.

வும் செல்வாக்குள்ள தொடர்பினல் பெரு நிலை எய்தவும் வாய்ப்பளித்தது. கரை யோரங்களில் வாழ்ந்தவர்கள் போர்த்துக் கேய மொழியைக் கற்றனர். மிசனரிமார் தேசிய மொழிகளைக் கற்கும் முயற்சியைத் தீவிரமாக மேற்கொண்டார்கள். தங்கள் மதப்பிரசாரத்திற்காக அவர்கள் தேசிய மொழிகளைக் கற்ருரேயன்றி நாட்டின் பண் பாடு, மொழி, இலக்கியம் என்பவற்றில் கொண்டிருந்த அபிமானத்தாலன்று. மொழி களைப் பேசக் கற்கும்போதும், நூல் க ளே எழுதும்போதும் இலக்கணங்களையும் அக ராதிகளையும் வகுக்கும்போதும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கமே உள்ளத்தில் மேலோங்கி நின்றது. எனவே மதப்பிரசார நோக்கத்தினுல் உந்தப்பட்டு தேசீய மொழி களில் கவனம் செலுத்தினர். போர்த்துக் கேயர் காலக் கல்வியில் மதமே முக்கிய இடம் பெற்றது.
போர்த்துக்கேயருக்குப் பின் இலங் கையையாண்ட ஒல்லாந்தர் கா லத் தி ல் இலங்கைக் கல்வித்திட்டத்தில் சில மாறு தல்கள் ஏற்பட்டன. தேவாலயமும் பாட சாலையும் ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. பாட சாலைகள் யாவும் விசே ட தினங்களுக்கு மட்டுமே லீவு கொடுக்கப்பட்டது. புதன் கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் அரை நாள் லீவு கொடுக்கப்பட்டது. பாடசாலை நேரம் காலை 8 மணி தொடக்கம் 11 மணி வரையும் பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணி வரையுமாகும்.
ஒல்லாந்தர் காலத் தி ல் ஏழைகளின் கல்வியில் முக்கிய கவனம் செலுத்தினர். இவர்களுக்குரிய பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாகவும் கலவன் பாடசாலைக ளாகவுமிருந்தன. கம்பெனியின் ஊழியர் கள், பறங்கியர்கள் ஆகியோரின் குழந்தை கட்கென "நி த ர் லா ந் து " பாடசாலை ஒன்றை ஆரம்பித்தனர். அனதை நிலையம், ஏழைகளின் விடுதி என்னும் நிலையங்களில் பாடசாலைகள் நிறுவியதோடு கோவில் பற் றுப் பாடசாலைகளையும், தனியார் பாட சாலைகளையும் அ மை த் த னர். அனதைக் குழந்தைகளுக்கு வேருன கல்வி போதிக்கப் பட்டது.
2

Page 73
ஒல்லாந்தரின் பாடசாலைகளில் கல்வி கற்ற ஐரோப்பிய குழந்தைகட்கு எழுத்து, கணிதம், வாசிப்பு, புவியியல், சங்கீதம் ஆகிய பாடங்கள் போதிக்கப்பட்டன. இப் பாடசாலைகளில் ஒல்லாந்தரின் திருச்சபை களில் இரண்டாந்தரப் பதவிகளை வகித்த
வர்களான போதகர்களும் உபதேசியார்
களும் ஆசிரியராகப் பணிபுரிந்தனர். இப் பாடசாலைகளில் போர்த்துக்கேய மொழி கற்பிக்கப்படலாகாதென்றும், அம்மொழி பேசப்படலாகாதென்றும் தடைசெய்யப்பட் டிருந்தது. காலப்போக்கில் போர்த்துக்கேய பாடசாலைகள் இயங்குவதற்கும் அனுமதி கொடுத்தார்கள். வருடாந்த பரிசோதனை யின்போது 6 வயதடைந்த சிறுவர்கள் பாட சாலையில் கட்டாயம் அனுமதிக்கப்படல் வேண்டுமென்றும் ஞானஸ்நானம் பெற்ற பெற்றேர் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைத்தல் வேண்டுமென்றும் கட் டளையிட்டார்கள். தம் பிள்ளைகளை பாட சாலைக்கு அனுப்பத்தவறும் பிள்ளைகட்டு அபராதம் விதிக்கப்பட்டது. முறையாக ஆசிரியர் பயிற்சி பெருக ஆசிரியர்கள் கடமையாற்றுவதைத் தவிர்ப்பதற்காக அவர்களை ஒழுங்காகச் சென்று குருமாரிடம் கல்வி கற்கவேண்டுமென்றும் கட்டளை செய் தனர். ஆசிரியர் தமது அறிவை வளர்ப் பதற்கேற்ற ஒல்லாந்த மொழிப்புத்தகங் களும் பத்திரிகைகளும் தா ரா ள மாக க் கொடுத்துதவினர்கள். இவ்வாசிரியர்கள் வாய்ப்பேச்சு மூலம் பாடம் சொல்லிக் கொடுப்பதற்குப்பதிலாக மாணவர்சளுக்கு வாசிப்புப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் நிறையக்கொடுக்கவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பாடசாலைகள் திறமையற்றவைகளாக இருப்பின் ஆசிரியர் கள் பெளத்தவர்களாக இருக்க வேண் டு மென்றும் அல்லது பொருளாசை பிடித்த வர்களாக இருக்கவேண்டுமென்றும் எண்ணி ஞர்கள்.
பெண்களுக்கு 10 வயது வரையும் கல்வி கற்று பாடசாலையை விட்டு வில கு த ல் வேண்டு மென்றும் சட்டமிட்டிருந்தனர். மாணவர்கள் யாவரும் பாடசாலைக்கு கட் t-frԱյւDrr&Ժ: செல்லவேண்டுமென்றும் வீட்டு வேலைகட்கு பெற்றேருக்கு உதவத் தினமும் ஒரு பிள்ளையையேனும் இரு பிள்ளையை

யேனும் மறித்துவிட்டு மற்றவர்களை பாட சாலைக்கு அனுப்புவதற்கும் பெற்ருேருக்கு அனுமதியளிக்கப்பட்டது. மாணவ ஆசிரி யர்கள் தாம் படித்தவற்றை அதே முறை யில் மீண்டும் சொல்லிக்கொடுக்கக்கூடிய வாறு இருந்தமையினல் ஒல்லாந்தரின் கல்வி முறை தனது திட்டத்திற்குத்தானே பலி யாகவேண்டி நேரிட்டது. சமூகத்திலொரு நல்ல நிலையையடைவதற்கும் இலாபத்திற் காகவும், வேறு நோக்கங்களுக்குமாகவே பலர் ஆசிரியர் தொழிலை மேற்கொண்ட னர். மிகச் சிலரே சேவை நோக்குடன் அத் தொழிலில் ஈடுபட்டனர். ஆசிரியருக்கு வழங் கப்பட்ட ஊதியங்களில் பாடசாலைக்குப் பாடசாலையும், காலத்திற்குக் காலமும் வேறு பட்டன. சம்பளம் நிர்ணயிக்கும்போது மாணவர்களின் தொகையும் ஆசிரியருடைய திறமையும் கணக்கில் எடுக்கப்பட்டன. உதாரணமாக கோயில்பற்று பாடசாலைகளில் கல்வி கற்பித்த ஆசிரியரிலும் பார்க்க மிசெ னரிகளில் கல் வி கற்பித்த ஆசிரியருக்கு உயர்ந்த ஊதியம் கொடுக்கப்பட்டது. உதவி ஆசிரியர்களுக்கு குறைந்த வேதனம் கொடுக்கப்பட்டது, எவ்வித முன்னறிவித் தலின்றி இவர்களை வேலை நீக்கம் செய்யக் கூடிய சட்டம் இருந்தமையால் அவர்களின் பதவி பாதுகாப்பற்றதாகவுமிருந்தது.
ஒல்லாந்தப் பாடசாலைகளை எடுத் து நோக்குமிடத்து ஆரம்ப பாடசாலை நூல் கள், வினவிடை நூல்கள், பாடசாலைக் கவசியமான பொருள்கள் என்பவற்றில் பெரும் பற்ருக்குறை இருந்தது. இத ன் காரணத்தால் கல்விமுறை பெரிதும் பாதிக் கப்பட்டது. ஆசிரியர் ஒரு புத்தகப் பிரதியை வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு கற் பிக்க சிறுவர்கள் மணலில் எழுதி கல்வி கற் முர்கள். 1737ம் ஆண்டு வரை இந்நிலைமை நீடித்திருந்தது. அப்பாடசாலைகளில் உப
யோகிக்கப்பட்ட புத்தகங்களெல்லாம் மதம்
சம்பந்தமாக இருந்தன. இவர்களின் கல்வி யமைப்பு இரண்டு முறைகளைக் கொண்ட தாக இருந்தது. (1) நாட்டு மக்களை மத மாற்றம் செய்தல். (2) ஒல்லாந்தர் செல் வாக்கை நிலைநாட்ட செய்தல் என்பன.
இவர்களது பாடத்திட்டத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு எவ்வித கவனமும்

Page 74
செலுத்தப்படவில்லை. நல்ல எதிர்கால முன் னேற்றத்தையும் அறிவுத்தி ற மை யையும் காண்பித்த மாணவர்களுக்கு மிசெனரிகளில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பும், மதகுருவாக் கும் நோக்கத்துடன் ஒல்லாந்து தேசப் பல் கலைக் கழகத்தில் சேர்ந்துகொள்ளும் வாய்ப் பும் நல்கப்பட்டன. திறமைவாய்ந்த மாண வர்களுக்குக்கூட கம்பெனியின் சேவையில் உயர்பதவி ஒன்று வகிக்க எந்தச் சந்தர்ப்ப மும் அளிக்கப்படவில்லை. கல்வியின் நுண் ணறிவு அம்சங்களுக்கு மாத்திரமே போதனை யின் முழு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கல்விப்போதனை முறைகள் நியம ஒழுங்குப் பிரகாரம் மனனம் செய்யும் முறையாகவும் அமைந்து ஆக்கப்பூர்வ முயற்சிகளுக்கு இடம் அளியாமலும் உடல், உணர்ச்சி, சூழல், நிலைமைகளுக்கு மதிப்பளிக்காமலும் அமைந்திருந்தது. பதினேழாம் நூற்றண்டி லிருந்த சாதி, சமூக நிலைபற்றிய பேதங் களுடன் இணைந்த கல்விக் கொள்கையும், நடைமுறையும் இந்தக் கல்வி முறையைப் பார்க்கினும் சிறந்த ஒன்றை உருவாக்கி இருக்கமுடியாது. 300 ஆண் டு களு க் கு மேலாக நம் நாட்டில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் செல்வாக்கு பர வியதன் காரணமாக எமது சமுதாயம் பல தரப்பட்ட திசைகளிலும், துறைகளிலும் எப்படி உருப்பட்டதென்பது புலனுகின்றது.
ஒல்லாந்தரின் பின் இலங்கையை 1802ல் பிரித்தானிய அரசாங்கம் முடிக்குரிய குடி யேற்ற நாடாக்கியது. சிவில் தேசாதிபதி ஒருவீர் நிருவாகப் பொறுப்பை ஏற்றமை நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்கு அத்தி வாரமிட்டது. புதிய தேசாதிபதியாகிய கெளரவ பிரடரிக் நோர்த் கிறிஸ்தவ சம யத்தையும் கல்வியைபும் வளர்ப்பதில் தனி ஆர்வம் காட்டினர். குடியேற்றப் பிரதேசங் களில் கல்வியை திருத்தியமைக்க முயலுகை யில் தேசாதிபதி நோர்த் தமக்கு உதவி செய்யக்கூடிய குருமார் இல்லாது இன்னல் பட்டார். மேலைத்தேசக் கல்வியை கிறிஸ் தவ சூழ்நிலையில் வைத்து வளர்க்கவேண் டும் என்பது இவரது அவாவாகும். இக் காலத்தில் யேம்ஸ் கோடினரும் லண்ட்ன் மிசனரி சங்கத்தின் மிசனரிமாரும் வந்த பின்பே குடியேற்றப் பிரதேசங்களில் கல்வி யைத் திருத்தியமைக்கத் திட்டமிட்டார்.
ك--

கோயில்பற்றுப் பாடசாலைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்காக கோடினர் எ டு த் த முதல் நடவடிக்கை பாடசாலை ஆசிரியருக்குச் சம்பளம் கொடுக்கவேண்டு மெனத் தேசாதிபதியை வேண்டிக்கொண்ட தாகும். எனவே ஒவ்வொரு பாடசாலைக்கும் GT GG) ifli 6iv GorrGavriř56řit (Rix dollars) ச ம் பள மாக க் கொடுக்கவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு அவய செய்தமையால் அரசாங்கப் பாடசாலைகளுக் குப் பண உதவி அளிக்கும் வழக்கம் ஏற் படுத்தப்பட்டது. கோயில்பற்றுப்பாடசாலை களில் பாடவிதானம் வாசிப்யு, எழுத்து, எண்கணிதம், சமயம் என்பவற்றை உள் ளடக்கியது. இவையாவும் மாணவரின் தாய் மொழியில் கற்பிக்கப்பட்டு வந்தன. சமய போதனை முக்கிய இடத்தைப் பெற்றது. இப்பாடசாலைகளில் ஒ ல் லா ந் த ரு டை ய கோயில்பற்றுப் பாடசாலைகளைப் போலன்றி மாணவரின் வரவு கட்டாயப்படுத்தப்பட வில்லை. இதனுல் மிகக்குறைந்த மாணவர் வரவே காணப்பட்டது. இதனைத் தீர்க்கு முகமாக தேசாதிபதி **எல்லாப் புரட்டஸ் தாந்துக் கிறிஸ்தவப் பெற்றேரும் தம் பிள்ளைகளைச் சட்டப்படி நிறுவப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும்”* என்று ஆணையிட்டார். அரச ஆணைகள் மூலம் நோர்த் தேசாதிபதி பிள்ளைகள் பாட சாலைக்குச் செல்வதை ஊக்குவித்தார். உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இங்கி லாந்து சென்று பல்கலைக்கழகக் கல்வி பெறு வதற்குப் புலமைப்பரிசில் கொ டு ப் ப து உகந்ததென்று பிரித்தானிய அரசாங்கத் திற்கு விதப்புரை செய்தார்.
மேநிலைப் பாடசாலைகளைத் தாபிப்பதன் நோக்கம் "பறங்கியர் பிள்ளைகளுக்கும், முத லியார் பதவி வகிக்கத் தகுதியுடைய குடி மக்களின் பிள்ளைகளுக்கும், சுதேச உத்தி யோகத்தரின் பிள்ளைகளுக்கும் கல்வி பயிற்று வதற்காகும்! இப்பாடசாலைகளில் போதிக் கும் கல்வி கோயில்பற்றுப் பாடசாலைகளிற் புகட்டப்படுவதைவிட உயர்ந்த தரமுடைய தாக இருந்தது. மேநிலைப் பாடசாலைகள் இரண்டு வகையினதாக அமைந்திருந்தன. (1) கொழும்பிலுள்ள அகடமி. இது நாட் டில் கிடைக்கக்கூடிய உயர்தரக் கல்வியைக் கொடுத்தது. மற்றையது ஆரம்பப் பாட

Page 75
சாலை. இப்பாடசாலை அகடமிக்கு மாண வரை ஆயத்தம் செய்வதாக அமைந்திருந் தது. அரசாங்க உத்தியோகங்கள் யாவற் றுக்கும் சுதேச குடும்பங்களிலிருந்து தேர்ந் தெடுக்கப்படும் சிறந்த தரமுடைய உத்தி யோகத்தரை மேநிலைப் பாடசாலைக ள் கொடுத்துதவின. ஆரம்பப் பாடசாலைகள் ஆண்பிள்ளைகளை 8 வயதில் அனுமதித்தன. அடிப்படை ஆங்கிலக்கல்வி கற்பிப்பதே இப் பாடசாலையின் நோக்கமாகும். பாடவிதா னம் ஆங்கிலம், சுயமொழி, ஆரம்பச் சமூக இலக்கிய அறிவு என்பவற்றை உள்ளடக் கியது. எட்டு வருடங்களுக்கு ஆங்கிலம் ஒரு பாடமாக பயிற்றப்பட்டதால் இப் பாடசாலைகள் அ ர சாங்க சேவைக்குப் போதுமான உத்தியோகத்தரை ஆயத்தம் செய்யப் போதுமானதாக இருந்தது. மிகச் சிறப்பான முயற்சியும் திறமையும் காட்டு பவர் அகடமிக்கு அனுமதிக்கப்பட்டு அர சாங்கச் செலவில் கல்வி பயிற்றப்பட்டனர். அகடமியின் முக்கிய கடமை இளைஞரை அரசாங்க சேவைக்கு ஆயத்தம் செய்வதா கும். அகடமியின் பாடவிதானத்தில் ஆங் கிலமும் மாணவர்கள் தாய்மொழியும் இங் கிலாந்து செமினரிகளில் பொது வாக க் காணப்பட்ட பாடங்களும் சேர்க்கப்பட் டன. வாழ்க்கையில் ஒருவேளை அபிவிருத்தி யாகாமலும் கவனிக்காமலும் விடப்படக் கூடிய மாணவரின் 'சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் கீழைத் தேச இலக்கியங்கள் என்பவற்றைக் கற்பிப் பதிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. கோவில்பற்றுப் பா ட சாலை கள் சுதேச மொழிப் பாடசாலையாக இருந்தன. அர சாங்க உத்தியோகத்தில் சேர விரும்பு வோருக்கு ஆங்கிலக்கல்வி கற்பதற்கு அர சாங்கப் பொறுப்பில் அகடமி தவிர வேறு பாடசாலைகள் எது வும் இருக்கவில்லை. இதிலே கற்பிக்கப்பட்ட கல்வி தற்காலத் தில் சாதாரண உயர்நிலைப் பாடசாலை ஒன் றில் கற்பிக்கப்படும் கல்வியை ஒத்தது.
இலங்கையிலுள்ள மிசனரிச்சங்கங் க்ளால் தோபித்து நடாத்தப்பட்ட பாட சாலைகள் புறம்பான ஒரு முறையில் அமைந் திருத்தன. இதில்வேறுபட்டபெயர்களுடன்
ASqLAL LSLL SLSL AASLSLLTSMSeLSSTeLSLSTkSkSkSLLSqS
வேறுபட்ட கல்வியைக்கற்பித்த பல்வேறு
4سے

பாடசாலைகள் அடங்கின. அவையாவன:- சுயமொழிப் பாடசாலைகள், தருமப்பாட சாலை, விடுதிப்பாடசாலை என்பவற்றுடன் கல்லூரிகளும், செமினரிகளும் சேர்ந்து மிச னரிப் பாடசாலைகளாக அமைந்தன. நாட் டில் அதிகரிக்கும் ஆங்கிலக் கல்வித் தேவை யைப் பூர்த்தி செய்வதற்காகத் தனியார் பாடசாலைத்திட்டம் உருவாகியது. தனியார் தாபனங்கள் குறைந்த மாணவர்களைக் கொண்ட தாபனமாகும்.
1830ல் மிசனரி அரசாங்கத் தனியார் பாட சாலைகளில் பரம்பலையும், பாடசாலை மாண வர் பரம்பலையும் ஒப்பிட்டுக் காட்டும் அட்ட
வணை.
பாடசாலைகளின் வகை முழுத்தொகை மிசனரி 236 அரசாங்கம் 97 தனியார் 640
பாடசாலை செல்லும்
மாணவர்கள்
மாணவர் தொகை வரவு வீதம்
92.74 42 1914 0 8424 43
இலங்கை யி ல் கல்விமுறை செயல் முறைக்கு ஏற்றதாக அமையவில்லையெனக் கரு திய மத்திய பாடசாலை ஆணைக்குழு 1814ல் மூன்று மத்திய பாடசாலைகளை நிறு வத் தீர்மானித்தது. செய்முறைக் கல்விக்கு ஊக்கமளிப்பதே இவ்வாணைக்குழுவின் குறிக் கோளாக இருந்தது. அகடமியில் கல்வி பயி லாத ஏழைப்பிள்ளைகட்கு மத்திய பாடசாலை யில் செய்முறைக்கல்வி அளிக்கப்பட்டது. அகடமி, தேசாதிபதி ஹோல்டன் பதவி யிலிருந்த காலத்தில் தனித்தன்மை வாய்த்த அம்சங்களை ப் பெற்றிருந்தது. இது கீழ் நிலைப் பாடசாலை, உயர்நிலைப்பாடசாலை யென்று இரு பிரிவுகளைக் கொண்டிருந்தது. கீழ்நிலைப்பாடசாலையில் ஆங்கிலம், வாசிப்பு, எழுத்து, இலக்கணம், எண்கணிதம், புவி யியல், சரித்திரம், கேத்திரகணிதம், அட் சரகணிதம் என்பன கற்பிக்கப்பட்டு வந் தன. உயர்தனிப்பாடசாலையில் இந்த ப் பாடங்களுடன் தர்க்கம், ஆங்கில சட்டத்

Page 76
தின் மூலதத்துவங்கள், இயற்கை மெய் யியல் தத்துவங்கள், வானியல் தத்துவங் கள், சிங்களம், இலத்தீன் ஆகிய பாடங் களும் கற்பிக்கப்பட்டன.
ஆசிரியர்கள் யாவரும் ஆங்கில அறி வைக் குறிப்பிடத்தக்க அளவில் பெற்றிருத் தலே ஒரு முக்கிய தகைமையென கோல் புறுாக் குழுவினர் கருதினர். இதனல் ஆங் கில மொழி எல்லோருக்கும் கட்டாய மொழி யாக்கப்பட்டது. இலங்கையின் கல்வி வர லாற்றில் முதன்முறையாக 1862ல் இலங்கை மாணவர்களுக்கு உள்ளூர் பரீட்சையொன் றை நிகழ்த்துவதற்குத் தீர்மானித்தது. அர சாங்க சேவையில் சில நியமனங்களுக்கு வேண்டியவர்களை உடனடியாகப் பெற்றுக் கொள்ளவே இப்பரீட்சை இலங்கை யில் நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
இதன்பின் 1869ல் பொதுப் போதனைத் திணைக்களம் அமைக்கப்பட்டது. U.S. லோரி என்பவர் முதற்பணிப்பாளராக நியமிக்கப் பட்டார். மிசன் பாடசாலைகள் அரசாங் கத்தின் மேற்பார்வையில், இதுகாறும் கல்வி யின் நிர்வாகத்திலும், கட்டுப்பாட்டிலும் தமக்கிருந்த செல்வாக்கைத் தி ரு ச் சபை இழக்கும்நிலை ஏற்பட்டது. இச்செல்வாக்கை இழக்கவிரும்பாத திருச்சபையார் தமக்கு இந்த உரிமை தொடர்ந்துமிருக்க வேண்டு மென தேசாதிபதியிடம் எடுத்துரைத் த காரணத்தினுல் 1869லேயே தேசாதிபதி ஒரு கல்விச் சபையை நியமித்தார். இச்சபைக் குக் கல்விப் பணிப்பாளர் ஒருவரையும் நிய மித்து கல்விப் பூட்கையைப்பற்றி ஆலோ சனையைக் கூறுவதற்குப் பாடசாலை முகாமை யாளரும் சிறந்த கல்வி நிபுணர்களும் நிய மிக்கப்பட்டனர்.
1812ல் நியமிக்கப்பட்ட குழுவானது தனது விதப்புரையில் சிறந்த நிர்வாகம் நடைபெறவேண்டுமானல் பொதுப் போத னைத் திணைக்களம் கல்வித்திணைக்களமாக மாற்றியம்ைக்கப்பட வேண்டுமெனக் கூறி யது. 1920ம் ஆண்டில் முதலாம் இலக்கக் கட்டளைச் சட்டத்தின்படி கல்விச் சபையின் அதிகாரம் மேலும் 6thoug0lisg). C.W.W. கன்னங்கரா அவர்கள் இச்சபை பற்றி க் கூறும்போது "கல்வி நிர்வாகக்குழு தனது
)4ے

அங்கத்தவர்களாகக் கல்வித்துறை நிபுணர் களை அடக்காது அரசியல் வாதிகளைக் கொண்டுள்ளது' என்று கூறியுள்ளார். தாய் மொழியே போ த னை மொழியாக அமையவேண்டுமெனவும் தேசிய அடிப்படை யில் கல்வியைத் திட்டமிடுவதற்கு அரசாங் கம் தேசிய அடிப்படையில் அமையவேண்டு மெனவும் கருத்து நிலவியபோதும் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பதை ஆதரித்த வர்களும் பலர் இருந்தனர். கல்வி வசதிகள் அளித்தலின் அடிப்படையாக நீண்ட காலத் தீவிர முயற்சியின் பெயரில் 1912ல் கொழும் பில் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்
கப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகப்
பரீட்சைக்கு இங்கு மாணவர்கள் ஆயத்தம் செய்யப்பட்டனர்.
1931ம் ஆண்டில் வெளியான டொன மூர் சிறப்பாணைக் குழுவின் அறிக்கை இந் நாட்டின் அமைதியான சமூகப் புரட்சியைத் தோற்றுவித்தது. "எல்லா நிலையிலும் கல்வி கட்டாயமாகவும், இலவசமாகவும் தாய் மொழி மூலமும் இருப்பதுடன் கல்வியில் சம வாய்ப்பளிப்பதெனில் அது ஆற்றல் அடிப்படையில் பெரும்பாலும் அரசின் ஈடு பாட்டுடன் அமைதல் வேண்டும்’ என்பது இக்குழுவின் முக்கிய சிபார்சாகும். கல்வி யுலகில் ஏற்பட்ட இப்புரட்சியில் C.W.W. கன்னங்கராவின் பெயரும் இணைக்கப்பட் டுள்ளது. இவர் இலங்கையின் முதல் கல்வி மந்திரியும், கல்வி நிர்வாகக் குழுவின் முதல் தலைவருமாவர். இவரது பதவிக்காலத்தில் உலகில் பொருளாதார மந்தம் ஏற்பட்டா லும் இவர் கொண்டு வந்த முக்கியமான மாற்றம் உதவி நன்கொடை பெறும் பாட சாலை ஆசிரியர்களுக்கு நேரடிச் சம்பளம் வழங்கியமையாகும். இந்நடவடிக்கை ஆசிரி யர் தகைமையை உயர்த்தவும், அவர்தம் தொழிலை முன்னேற்றவும் ஆசிரிய சேவை யில் தன்மான உணர்வை ஊட்டவும் பெரி தும் உதவியது. கிராமப்புற பாடசாலை களுக்கு நன்மைபயக்கக்கூடிய பல திட்டங் களை இவர் புகுத்தினர். இப்பாடசாலைகளில் மதிய உணவு இலவசமாகக் கொடுக்கப்பட் டது. இத்துடன் 1945ல் 'இலவசக்கல்வி முறையையும் ஆரம்பித்தார். இப்படியான சேவையைச் செய்த பெருமைவாய்ந்த கன் னங்கரா அவர்களை இந்நாடு என்றும் நன்றி யோடு நினைவுகூரும்.

Page 77
இலவசக் கல்வித்திட்டத்தால் பெண் களும் கல்விப் பொருளாதாரத் துறையில் ஆண்களுடன் சமவாய்ப்புப் பெற்றனர். கல்வி கற்போர் தொகை அதிகரித்தது. இத ஞல் வசதிகள் அதிகரிக்கவேண்டியநிலை ஏற் பட்டது. எனவே கல்விக்காகச் செலவிடப் படும் தொகையும் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதன்பின் 1960ல் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டதும் எல்லாப் பாட
6ᏈᎠ ᎯᎻᏢ6. மன்ற ஆண்
காப்பாளர்:- திரு. இ ஆலோசகர்:- திரு. ே
தலைவர்:- திரு. அ செயலாளர்கள்:- 1. திரு 2. (ଗଣf
பொருளாளர்:- திரு. ே ஆட்சி மன்ற உறுப்பினர்:- 1. திரு திரு திரு திரு செ
--------
6) வ சமயப் பற்று ம், தெய்வ பக்தி யும் _ நிறைந்த அதிபர், விரி வுரையாளர்கள் ஆசிரிய மாணவ - மாண வியர் துணைகொண்டு இவ்வாண்டு முழுவ தும் எமது மன்றம் பல செயற்கரிய செயல் களிலீடுபட்டு கல்லூரி பெருமையை வளர்த் துளது, என்பதை மகிழ்வுடன் அறிய த் தருகிருேம்.
இவ்வாண்டின் முதல் நிகழ்ச்சியாக, 19-2-1974ம் திகதி மன்றத் தலைவர், செய லாளர் தலைமையில் கிருஷ்ணமூர்த்தி, த. ஜெயானந்தன், வீ. பாலகிருஷ்ணன், சி. சிவஞானசுந்தரம், கு. சுப்பையா, இ. குல
-4

சாலைகளுக்கும் ஒரேவிதமான பாடவிதான மும் அமுல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து கல்வித் துறையில் பெரும் மாற்றம் 1972ம் ஆண்டே ஏற்பட்
டது. இவ்வாண்டில் அறிமுகமாக்கப்பட்ட
தேசிய கல்வித்திட்டம் வரவேற்கப்பட்ட தென்பதில் ஐயமில்லை.
திருமதி அ. வேலாயுதம் (இறுதியாண்டு)
எடறிக்கை - 1974
),
சி. வேலாயுதபிள்ளை அவர்கள் (அதிபர்)
வ. சுப்பிரமணியம் அவர்கள் (முல்லைமணி)
s
ல்வி
(விரிவுரையாளர்) சுந்தரமூர்த்தி. த. மனேகரராஜா. . வ. மகேஸ்வரி.
3Frr. FF6iv6)1profri LDrr.
5 5.
சா. தில்லைநாதன். க. சரவணமுத்து.
நமதி. சா. விக்கினேஸ்வரன். நமதி. அ. வேலாயுதம். ல்வி. வ. மாரிமுத்து.
சிங்கம், பூரீதேவகாந்தன், ஜே. யோகராசா, சி. நடேசன், வ. குபேரநாதன், வீரபுத் திரன், செல்வியர் க. தம்பிராஜா, சு. மயில்வாகனம் ஆகியோரைக் கொண்ட குழு சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருக் கேதீஸ்வரம் சென்றது. 20-2-1974ம் திகதி அங்கு சிரமதானத்தில் ஈடுபட்டது.
29-4-1974ம் திகதி சித்திரை விழா, எமது அதிபர் தலைமையில் பல்வித கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
16-10-1974ம் திகதி நவராத்திரி விழா, விரிவுரையாளர் திரு. வே. சுப்பிரமணியம்

Page 78
அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இது தொடர்ந்து ஒன்பது நாட்களும் வெகு விமரிசையாக காலை - மாலை பூசைகளுடன் நடாத்தப்பட்டது. கடைசி மூன்று நாட் களில் முறையே இயலரங்கு, இசையரங்கு, நாடகஅரங்கு என்பன இடம் பெற்றன. இவற்றிற்கு விரிவுரையாளர்கள் திரு. ஏ. சுந்தரலிங்கம். திரு. எஸ். தர்மலிங்கம், திரு. வீ. சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை யேற்று மிகச் சிறப்பாக நடாத்த உதவி னர். இயலரங்கு நிகழ்ச்சியில் திரு மதி கங்கேஸ்வரி க ந் தை யா சிறப்புச்சொற் பொழிவு நிகழ்த்தினர். கவிஅரங்கு பொன் சிவானந்தன் தலைமையில் சிறப்பாக நடந் தது. மற்றும் சா யி பஜனை, மாமாங்க கோயில் திருப்பணி போன்ற வெளிவேலை
கிறிஸ்தவ மாணவி
காப்பாளர்:- திரு. ஈ.
ஆலோசகர்:- திருமதி பி திரு. என். தலைவர்:- சகோதரி உபதலைவர்:- செல்வி ஜி செயலாளர்:- திரு. கே. உபசெயலாளர்:- திருமதி ே பொருளாளர்:- திரு. ஜே. உபபொருளாளர்:- செல்வி ஆ நிர்வாக உறுப்பினர்:- திரு. ஏ.
திரு. எஸ் ரு. ரி. செல்வி. ( செல்வி. 6 திருமதி ஜி
'இதோ எல்லா மக்களுக்குப் உண்டாக்கும் நற்செய்தியை ‘இன்று கர்த்தராகிய இயே இரட்சகர் உங்களுக்கு தா6
வ்வாறு தீர்க்கதரிசியின் மூல மாய் கர்த்தராலே உரைக் *7) கப்பட்டது நிறைவேறும் படி இயேசுபிரான் மாட்டுத் தொழுவத் திலே ஏழ்மைக் கோலமாய் அவதரித்த நற் செய்தியைக் கூறும்முகமாக மார்கழி மாதம்
كــم

களையும், எமது மன்ற அனுசரணையுடன் மன்ற உறுப்பினர் ஏற்று சிரமதான முறை யில் செய்து முடித்தனர்.
இவ்வாண்டு முழுவதும் நடந்த நிகழ்ச் சிகள் அனைத்திற்கும் பூரண ஒத்துழைப்பு நல்கிய அனைவர்க்கும் நன்றி கூறுகிருேம்.
வாழ்க சைவம்! வளர்க நம் தொண்டு!!
செல்வன். த. மனுேகரராஜா செல்வி. வ, மகேஸ்வரி (இணைச் செயலாளர்கள்.)
மன்ற அறிக்கை
G。
. ஜி. காசிநாதர்
தேவபாலசிங்கம்
வேலாயுதபிள்ளை, அதிபர்.
} விரிவுரையாளர்கள்.
எம். குளோடெலா. . தம்பிராசா.
ஜி. அருளானந்தம். ஜ. டி. சோமநாதர்.
யோகராசா. ர். ஏபிரகாம். GurrGyi'. , 6J. GuurrdsprirgFrt. கநதையா. கே. மேரி அற்தமலர். ர. ஏ. மோசஸ். 1. பி. ஜீவரத்தினம்.
மிகுந்த சந்தோஷத்தை உங்களுக்கறிவிக்கிறேன்" கிறிஸ்து என்னும் ரீதின் ஊரில் பிறந்திருக்கிருர்'
3ம் திகதி பி. ப. 7.30 மணிக்கு கிறிஸ்தவ மா ன வ ர் கள் கரோல் பாடிக்கொண்டு மெழுகுதிரியின் ஒளியில் பவனி சென்று அதிபர், விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவ மாணவிகளின் இருப்பிடங்களுக்கு சென்று செய்தியைக் கூறினர்.

Page 79
இதைத் தொடர்ந்து (1974-12-04) மார்கழி மாதம் 4ம் திகதி நத்தார் பண் டிகை விழா மிக விமரிசையாக கலாசாலை மண்டபத்தில் தலைவரின் ஆரம்ப உரை யுடன் ஆரம்பம்ானது. இவ்விழாவிற்கு பிர தம விருந்தினராக வருகை தந்த அருட்திரு ஜே. டி. பி. யேசுதாசன் அவர்கள் சிறப் புச் சொற்பொழிவு ஆற்றினர். இதன்பின் மிகவும் சிறப்பாக சிற்று ண் டி விருந்து இடம்பெற்றது. பின்பு சுவிசேஷ வாசகமும், நத்தார் ஜயந்தி பாடல்களும் நடைபெற் றன. நிகழ்ச்சியின் இறுதியில் கிறிஸ்தவ மாணவர் மன்றத்தினரால் கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி நாட்டிய நாடகம் ஒன்று காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இவ்விழாவிற்குச் சமூகம் கொடுத்த அனைவருக்கும் கிறிஸ்தவ மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது. விழாவிலும், இராப்போசன விருத்திலும் பங்குபற்றிச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி யுரை கூறப்பட்டது.
GTIDj jTJ6OTi la)Lus
போஷகர் :- திரு. E. C. வேலாய
சாரணராளர் :- திரு. S. S. இராசது
பதில் பாசறைப்பதி - திரு. A. V. பாலசு படைத் தலைவர் :- திரு. M. சம்பந்தர்
மது கலாசாலை சாரணர் படை
யின் 25 வது ஆண்டறிக்
கையை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்ருேம்,
இவ்வருடத்தின் முதலாவது படைக் கூட்டம் 1974-1 24ல் கலாசாலை மைதா

இவ்விழாவைச் சிறந்த முறையில் கொண்டாடுவதற்குச் சமூகம் தந்துதவிய ஞானதந்தையார் அனைவருக்கும் எம் மன் றத்திற்கு ஆலோசனைகளும், அறிவுரைகளும் நல்கிய அதிபர், விரிவுரையாளர்களுக்கும் கரோல் பாடல்கள் பாடுவதற்குப் பயிற்சி யளித்துதவிய சங்கீத விரிவுரையாளர் செல்வி வி. சுப்பிரமணியத்திற்கும், முக்கிய பொறுப்பேற்று எல்லா நிகழ்ச்சிகளும் சிறப் பாக அமைய உதவி செய்த எமது ஆலோ சகர் திருமதி பி. ஜீ. காசிநாதர், திரு. என். தேவபாலசிங்கம் ஆகியோருக்கும், எம் முடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளுக்கு உதவிய ஜீவம் சகோதரர்களுக்கும், எல்லா வகையிலும் உதவிய ஆசிரிய மாணவர்க ளுக்கும் எங்கள் அழைப்பை ஏற்று வரு கை தந்து விழாவைச் சிறப்பித்த சைவமன் றத்தினருக்கும் எமது உளங்கனிந்த நன்றி யைத் தெரிவித்துக்கொள்கிருேம்.
"உன்னதத்திலே இருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும் மானிடர்மேல் பிரியமும் உண்டாவ தாக"
வணக்கம்.
கே. ஜி. அருளானந்தம்.
(செயலாளர்)
8ÖT 9,6ÖTLÓ5605 1974
தபிள்ளை அவர்கள் (அதிபர் ) ரை அவர்கள் (விடுதி மேற்பார்வையாளர் ) பிரமணியம் அவர்கள் (விரிவுரையாளர்) அவர்கள் (ஆசிரிய மாணவன் )
னத்தில் எமது பதில்ப்பாசறைப்பதியின் ஆசியுரையுடன் வெகு விமர்சையாக ஆரம் பித்து வைக்கப்பட்டது.
இவ்வருடம் நாங்கள் சுமார் 30 கூட் டங்கள் கூடி அறிவு பெற்ருேம்.
9

Page 80
எமது தமிழ்க்கலாசாலை சரித்திரமே கண்டறியாத வகையில் நாங்கள் 1974-6-4 தொடக்கம் 1974-6-7 வரை பீட்றுா தேசிய சாரணர் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்ததை பெருமையுடன் கூறிக்கொள்கின் ருேம்.
1974-11-9 தொடக்கம் 1974-11-11 வரை நடைபெற்ற தருசின்ன பயிற்சி வகுப் Glav (Pre — Wood Badge Course) Liig, பற்றிய 8 சாரணர்களுக்கும் மகிழ்ச்சி கூறுவ தோடு அவர்கள் (Wood Badge Part III) மேற்படி பயிற்சிப்பாசறையில் வெ ற் றி பெறவும் வாழ்த்துகிறேம்.
1974-11-22ம் திகதி நடை பெ ற் ற பாசறைத்தீ விழாவில் பிரிந்து செல்லும் படையின் தலைவர் M. சம்பந்தர் புதிய தலைவர் M. இரத்தினத்திற்கு கலாசாலை girr pra00Ti பதிவுப்புத்தகத்தையும் (Log Book) சாரணர் கொடியையும் கையளித்து இனி வரும் படையும் நல்ல நிலையில் எம்து சார ணியத்தை வளர்த்து புகழ்தேடும் என நம்பு வதாகக் கூறி விடைபெற்றர்.
எமது கலாசாலையின் சாரணியத்திற்கு எல்லா வகையிலும் உதவியீந்த கெளரவ
தமிழ் இலக்கிய மன
ஆட்சி மன்றம்:-
காப்பாளர்:- திரு. இ. சி. ஆலோசகர்கள்:- திரு. வே. ச திரு. ம. செ தலைவர்:- திரு. தம்பிஐ துணைத் தலைவர்:- திரு. கே. ே @Fu u Gor GmTř : — ரு. வே. த துணைச் செயலாளர் :- செல்வி. செ. பொருளாளர்:- திரு. சி. நவ இதழாசிரியர்:- திரு. இரா.
** தேன் ** எ ஆட்சி மன்ற உறுப்பினர்கள் :-
1. செல்வி. வ. 2. செல்வி. வி. 3. செல்வி. அ. 4. செல்வி. கு. 5. திருமதி. எம் 6. திரு. எஸ்.
5-س

ஆதிபருக்கு படை தனது மனமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக்கொள்கின்றது.
அத்தோடு க ட ந் து 25 வருடம்ாக சாரணியத்திற்கே உழைத்து எமது கலா சாலை "பேடன் பவல்?’ என பெயர் பெற்ற எமது பதில் பாசறைப் பதிக்கும் நன்றியும் பிரிவும் கூறுகின்ருேம்.
எம்மோடு இணைந்து எமக்கு பயிற்சி யளித்து எமக்கு ஊக்குவித்த எமது சாரண ராளர் திரு. S. S. இராசதுரைக்கும் நன்றி யும் பிரிவும் கூறுகின்ருேம்.
உலகம் பரந்து சேவை செய்யும் இச் சாரணியத்தை வளர்த்தும் பாதுகாத்தும் அடுத்தவருடம் வரும் எமது புதிய சார ணர்களையும் அன்புக்கரம் நீட்டி பண்புடன் வரவேற்று தம்முடன் சேர்த்து நற்சாரணி யத்தை நலமுடன் பயின்று வெளி செல்லு மாறு முதலாம் வருட படை அங்கத்தவர் களைக் கேட்டு கடமை செய்யப் பிரிவதோடு அன்பு ஆசியையும் கோருகின்ருேம்.
A. ஜோசப்.
(கலாசாலை சாரணர்ப்படை உதவித்தலைவர்) 2ம் வருடம்,
ன்ற அறிக்கை 1974
வேலாயுதபிள்ளை (அதிபர் சுப்பிரமணியம் (முல்லைமணி)விரிவுரையாளர்)
. அலெக்சாண்டர் (விரிவுரையாளர்)
யா தேவதாஸ். சாமசுந்தரம். ;ங்கராசா,
நளாயினி. பரத்தினம்.
சின்னு.
கையெழுத்தேடு.
e
மாரிமுத்து. அருளானந்தம். கணபதிப்பிள்ளை. கமலாதேவி.
ஆர். ரேமண்ட்.
தங்கராசா,
0

Page 81
மது இலக்கிய மன்றத்தின் இவ்வாண்டறிக்கையை தங்
வதில் மகிழ்ச்சியடைகிறேன். செந் தமிழ் காக்கும் பெரும்பணியைச் சிரமேற்கொண்ட எமது தமிழிலக்கிய மன்றத்தின் முதல் கூட் டம் 28-01-74 ஆம் ஆண்டு திங்கட்கிழமை எமது அதிபர் திரு. இ. சி. வேலாயுதபிள்ளை
எமது மன்றம் இவ்வாண்டுக்குரிய முதல் நிகழ்ச்சியாக "இலக்கியம் எதற்கு?’ என்ற ஆய்வரங்கை 13-03-74 இல் திரு. தம்பி ஐயா தேவதாஸ் தலைமையில் நடத்தியது. இக்கருத்தரங்கில் திருவாளர்கள் ஐ. சிவ சுந்தரம், க. கனகசிங்கம், முருகு இரத் தினம், நோமன் பல்தசார், எம். ஆறுமுகம், வி. ரி. தர்மலிங்கம், கே. சுப்பையா ஆகி யோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து சுவாமி விபுலானந்தரின் இருபத்தேழாவது சிராத்ததினவிழா ம ன் ற ஆலோசகரான திரு. வே. சுப்பிரமணியம் (முல்லைமாணி) அவர்கள் தலைமையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் விரி வுரையாளர் திரு. கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் சிறப்புச் சொற்பொழி வாற்றினர். சிறப்புரையை அடுத்து சுவாமி விபுலானந்த அடிகளால் இயற்றப்பட்ட சில பாடல்கள் ஒலிப்பதிவுக் கருவிமூலம் இசைக் கப்பட்டன. இவற்றேடு விரிவுரையாளரும் எமது இலக்கிய மன்ற ஆலோசகருமாகிய திரு. வே. சுப்பிரமணியம் (முல்லைமணி) அவர்கள் தலைமையில் “யாழ்நூல் தத் தோன்' என்னும் தலைப்பில் கவியரங்கு ஒன்றும் நடைபெற்றது. இக்கவியரங்கில் திருவாளர்கள் ஐ. சிவசுந்தரம், க. கனக சிங்கம், வீ. பாக்கியதுரை, ந. டே. குண

ரத்தினம், முருகு இரத்தினம், வே. ஹரி தாஸ், பொ. பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
11-09-74 புதன்கிழமை அன்று திரு. தம்பிஐயா தேவதாஸ் தலைமையில் பாரதி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட் டது. தவத்திரு. வே. அன் ர னி ஜோன் M. A. அவர்கள் சிறப்புச் சொற்பொழி
த. மனுேசுரராசா, திரு. சி. நவரத்தினம், ஆகியோரால் பாரதி பாடல் இசையோடு பாடப்பட்டது. ஆசிரிய மாணவரான திரு. வி. ரி. தர்மலிங்கம் உரையாற்றினர். இதை யடுத்து ‘இனியொரு விதி செய்வோம்' என்ற தலைப்பில் திரு. பொன் சிவானந்தன் தலைமையில் கவியரங்கொன்று நடைபெற் றது. இக்கவியரங்கில் திருவாளர்கள் பொ. பூபாலன், ஐ. சிவசுந்தரம், க. கனகசிங்கம், முருக இரத்தினம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்துடன் வேறு பல இலக்கிய முயற்சி களிலும் மன்றம் ஈடுபட்டுழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வருட இறுதிக்குள் மன்றத்தின் சார்பில் சிறுகதை, கவிதை, கட்டுரை, போட்டிகளை நடத்தி பரிசு வழங் கப்பட்டன.
மேற்படி மன்றத்தின் பூரண வளர்ச்சி யில் பங்குகொள்ளும் அதிபர், விரிவுரை யாளர்கள், ஆசிரியமாணவர்கள் அனைவருக் கும், உரிய வேளையில் எமது அழைப்பை யேற்று வந்து எமது மன்ற நிகழ்ச்சிகளைச் சிறப்பித்த சொற்பொழிவாளர்களுக்கும் நன்றி கூறுகிருேம்.
- வாழ்க தமிழ் -
வே. தங்கராசா (செயலாளர்)

Page 82
கல்விக் கழக ஆண்
கரப்பாளர்:- திரு. ஈ.
ஆலோசகர்:- திரு. கோ
தலைவர்:- திரு. செ.
செயலாளர்:- திரு. வே.
பொருளாளர்:- திரு. சோ
செயற்குழு உறுப்பினர்கள்:- திரு. எஸ்.
,占·
முன்னேறிக் கொண்டுவரும்
இவ்விஞ்ஞான காலத்தில், க ல் வி யா ன து ஒரு சமூகசேவையென்ற கருத்து மாற்றமடைந்து பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைத் துள்ளது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இதனை க் குறிக்கோளாகக் கொண்டே எமது புதிய கல்வித்திட்டத்தி லும் விவசாய உற்பத்தித்தொழில் மற்றும் கைத்தொழில் முயற்சிகள் அ ட ங் கி ய தொழில் முன்னிலைப்பாடம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.
凸 மிகப்பரந்த அளவில்
கல்வியைப் புதிய முறையில் அணுகும் முயற்சியில் எமது கல்விக்கழகம் இலங்கைப் பாடவிதான அபிவிருத்திச் சபையின் ஆதர வுடன் கலாசாலை இரண்டாம் வருட ஆசி ரிய மாணவர்கள் 40 பேரை நிர லித் த
கணித விஞ்ஞானக் கழ
மன்றக் காப்பாளர்:- திரு. இ. சி.
ஆலோசகர்:- திரு. கோ. தலைவர்:- திரு. எஸ். உப தலைவர்:- திரு. கே. சு உப தலைவர்:- செல்வி எல். செயலாளர்:- திரு. கே. ஐ உப செயலாளர்:- திருமதி எஸ் உப செயலாளர்:- திரு. என்.

I6 அறிக்கை 1974
சி. வேலாயுதபிள்ளை (அதிபர்) . கோணேசபிள்ளை (விரிவுரையாளர்)
குபேரநாதன். ஹரிதாஸ். . கேசவராசா. . ஏ. அனஸ்லி யோகராசா, யோகரத்தினம். அ. வேலாயுதம், ஜீவராணி.
(p60so (Programmed Learning) is fit 555 லுக்கான ஒரு வாரப்பயிற்சியை வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ளது.
கிழக்கிலங்கையில் ஆத்மீக ஒளியைப் பரப்பிநிற்கும் இராம்கிருஷ்ணமிஷன் மாண வர் இல்லத்தை எமது கழக அங்கத்தவர் கள் பார்வையிட்டுப் புதிய முறையில் அநு பவத்தைப் பெற்றனர்.
சுவாமி விபுலானந்தர் நினைவு விழாவை முன்னிட்டு எமது கழகம் பரீட்சைப்பகுதி உபஆணையாளர் திருவாளர் சதா சி வம் அவர்களைச் சிறப்புச் சொற்பொழிவாளராக வரவழைத்து அவரைக் கெளரவித்தது.
மேலும் வளர்ந்துவரும் புதிய கல்வித் திட்டத்திற்கேற்ப கல்விக்கழகம் கலங்கரை விளக் கா க நற்பணியாற்றவேண்டுமென எதிர்காலத்தை நம் பி நிறைவெய்துகின் ருேம். நன்றி
வே, ஹரிதாஸ்
(செயலாளர்) ]க ஆண்டறிக்கை 1974
வேலாயுதபிள்ளை (அதிபர்) கோணேசபிள்ளை (விரிவுரையாளர்) கேசவராஜா (2ம் வருடம) ப்பையா (2ம் வருடம் )
சிவகுரு. (1ம் வருடம் ) 1. அருளானந்தம் (2ம் வருடம் ) விக்னேஸ்வரன். (2ம் வருடம் ) சிவஞானம் (1ம் வருடம் )
2

Page 83
பொருளாளர்:- திரு. ரீ. யே உப பொருளாளர்:- செல்வி. வி.
அங்கத்தவர்கள்:- திரு. என். 6
திரு. எஸ். ச செல்வி. ஆர் செல்வி. கே. செல்வி. வி.
ன்றைய உலகில் அரசியல், g பொருளாதாரம், நாகரீகம், vr- பண்பாடு, தொழிற்றுறை கள் ஆகிய அனைத்திலும் கணிதமும், விஞ் ஞானமும் பின்னிப்பிணைந்துள்ளன. இத் தகைய வாழ்க்கைக்கு உதவும் சாதனமாக இருக்கும் இவ்விருமணிகளும் கல் வி யி ல் இன்று மிகவும் முக்கியத்துவத்தை வகிக் கின்றன. இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் விஞ்ஞானக்கல்வி பிரபல்யம் அடையத்தொடங்கியது. இவ்வாறு படிப் படியாக வளர்ச்சியுற்று இன்று ஓர் உயர்ந்த நிலையில் விஞ்ஞானக்கல்வி இருக்கிறது. அவ தானம், பிரச்சினை, தத்துவம், பரிசோதனை, மு டி வு என்னும் வழிகளில் இக்கல்வியை இலகுவாகவும், சிறப்பாகவும் கற்கலாம். இவற்றுள் முதற்படியாக அமைவது அவ தானமேயாகும். இந்த கூரிய அவதானத் தினுல்தான் இன்று பல பாரிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டதெனலாம். حة
இவ்வாறே கணித ம் எனப்படுவது தர்க்கரீதியாக ஆாாயும் சிந்தனைக்கு மணி தனை வழிப்படுத்துவதேயாகும். வானியல் ஆராய்ச்சிக்கும், சோதிடத்திற்கும் காரண மாய் இருப்பதும் கணிதமே. நெம்புகோல் முதல் அணுக்குண்டு ஆராய்ச்சி வரை யாவற்றிற்கும் மூலாதாரமாய் இருப்பதும் கணிதமே. கணிதம் மனிதனின் புறவாழ்க் கைக்கு மட்டுமல்லாது அகவாழ்க்கைக்கும் துணைபுரிகிறது. கணிதத்தில் பின்னங்களை விடுவிப்பதுபோன்று வாழ்க்கையில் எழும் சிக்கல்களையும் சிந்தித்து சுமுகமாகத் தீர்த் துக்கொள்ளும் திறனும் கணிதச்சிந்தனை யாளனுக்கு உண்டு. கணிதத்தில் உண்மை களை உள்ளவாறு நிரூபித்துக்காட்டும் இத் தத்துவம் வாழ்க்கைக்கும் பயன்படுகிறது.
எனவே இவ்விருதுறைகளையும் உணர்ந்த எங்கள் கலாசாலை இவ்விருதுறைகளையும்
-5

ாகரத்தினம். மாரிமுத்து. ஸ்கந்தராசா. கனகமூர்த்தி. -
அருளம்பலம். புஷ்பவதி.
சுப்பிரமணியம்.
இணைத்து கணித விஞ்ஞானக்கழகம் என்ற பெயரில் சில வருடங்க ளாக த் தொ டர்ந்து சிறப்பான சேவைகள் செய்து வருகின்றது. இதைத் தொடர்த் து இவ்வாண்டு ஆரம்பத்தில் மேற்கூறப்பட்ட செயற்குழுவுடன் ஆரம்பித்த இக் கழகம் கழகக் காப்பாளர் திரு. இ. சி. வேலாயுத பிள்ளை, ஆலோசகர் திரு. கோ. கோணேச பிள்ளை ஆகியோரின் விடாமுயற்சியினல் மிக வும் சிறப்பாக இயங்கிவருகின்றது.
சென்ற ஆண்டுகளைப்போல் இவ்வாண் டும் ஆசிரிய மாணவர்களுக்குப் பயனளிக் கக்கூடிய பல சொற்பொழிவுகள் எங்கள் கழகத்தால் நடாத்தப்பட்டன. இவற்றுள் முதலாவதாக 4-7-74 இல் திரு. டி. ஏ. பெரேரா என்பவர் தொழில் முன்னிலைக் கல்வி என்னும் விடயம்பற்றி சொற்பொழிவு மூலம் ஆசிரிய மாணவருக்கிருந்த ஐயங்களை நீக்கியமை போற்றுதற்குரியது.
அடுத்ததாக 19-7-74 இல் திரு. மகிந் தாரணவீர (கல்விப்பணிப்பாளர்) அவர்கள் 'நவீன விஞ்ஞான க் கல் வி** என்னும் பொருள் பற்றி சொற்பொழிவாற்றினர். இவரின் சொற்பொழிவில் இருந்து இன் றைய புதிய கல்வித்திட்டத்தில் விஞ்ஞா னம் பெறும் முக்கிய இடத்தினை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அன்றைய தினமே திரு. எஸ். வீரசிங்க (பிரதம கல் விப்பணிப்பாளர்) "குடிசனக்கல்வி' என் றல் எ ன் ன? அது எவ்வாறு இன்றைய கல்வியில் பங்கு பெறுகிறது என்று மிக வும் தெளிவாக விளக்கினர். இவ்வாறு எங் கள் கழகம் நல்ல பணிகளில் சென்ற ஆண்டு முழுவதும் இயங்கி வந்தது.
தொடர்ந்தும் இக்கழகம் இப்பணியை பாரம்பரியமாக நடைமுறைப்படுத்தவேண்டு மென வாழ்த்தி எனது இவ்வருட ஆண் டறிக்கையை முடிக்கிறேன்.
நன்றி.
கே. ஜி. அருளானந்தம்.
(கெளரவ செயலாளர்)

Page 84
விவசாய விஞ்ஞா6
காப்பாளர்- திரு. ஈ. சி.
ஆலோசகர்:- திரு. ஏ. சுந்: தலைவர்:- திரு. பொ. 8
செயலாளர்:- திரு. கே. சு!
உப தலைவர்:- திரு. பி. சீனி பொருளாளர்:- திரு. கே. 6ெ
உப பொருளாளர் :- திரு. உமா ப உறுப்பினர்கள்:- திரு. கே. ச்ே திரு. டி. தே
திரு. பி. மக
திரு. எஸ். சி
திரு. எஸ். 1
கழகத்தன் செயல் திட்டங்கள்:-
பயிர் செய்கை திட்டம். கோழி வேளான்மை. நாற்றுக் கன்று விநியோகம். கலாசாலை வளவில் நெற் செய் மாங்கன்றுகள் ஒட்டி விநியோ உற்பத்திப் போரை முன்னிட் கையை, மேற்கொள்ளல். விவசாய கருத்தரங்குகள் நட கலாசாலை மாணவரின் விவசா புதிய அவரையினப் பயிர்களை பூந்தோட்ட அமைப்பும் பரா
:
ங்கள் கழகம் வகுத்த செயல்
திட்டங்களுக்கேற்பப் பல ஆக்கப் பூர்வமான செயல் களில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளது. எமது ஆக்கவேலைகள் திறமை யு டன் வெற்றி யடைய முக்கிய காரணகர்த்தாவாக இருந் தவர் எங்கள் கழக ஆலோசகரும் விவசாய விஞ்ஞான விரிவுரையாருமான திரு. ஏ. சுந்தரலிங்கம் அவர்களேயாம் மேலும் மான வர்களின் அ யரா உழைப்பும், விரிவுரை யாளரின் தளரா முயற்சியும் எங்கள் மன் றத்திற்கு மேலதிகாரிகள் பலரின் ஆசி களையும் பாராட்டுகளையும் வாங்கித் தந்துள் ளன. அரசினரின் உணவு உற்பத்தி இயக் கத்திற்கமைய எம் ஆசிரிய மாணவர் ஈடு பட்டு கடுமையாய் உழைப்பது குறிப்பிடத் தக்கது. எமது ஆக்க வேலைகள் மட்டக் களப்பு பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு

OT கழக அறிக்கை
வேலாயுதபிள்ளை (அதிபர்) தரலிங்கம் ( விரிவுரையாளர் ) சிவானந்தம்.
6o II T.
சித்தம்பி.
வற்றிவேல்.
மகேஸ்வரன்.
சாமசுந்தரம்.
|வதாஸ்.
ாதேவா.
சிவஞானசுந்தரம். மாணிக்கவாசகர்.
ாகித்தல். டு கலாசாலை தரிசு நிலங்களில் பயிர்ச் செய்
த்துதல். ய கல்விச் சுற்றுலா.
பயிரிடல். மரித்தலும்.
மட்டுமின்றி, உணவு உற்பத்தியில் ஈடுபடும் அ னே வருக்கு ம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. எங்களது கழகத்தின் செயல் திட்டங்களால் ஆசிரிய மாணவர்களாகிய நாம் நேரனுபவமூலம் கற்பதுடன், விவ சாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சுயமா கத் தீர்க்கக்கூடிய வழிகளையும் அறிந்துள் ளோம்.
எங்கள் கழகத்தால் முதன் முதல் செய் யப்பட்ட நெல் வேளாண்மை 22-1-74ல் அறுவடை செய்யப்பட்டபோது விழா எடுக் கப்பட்டது. இவ்விழாவிற்கு மட்டக்களப்பு மேலதிகாரி அரசாங்க அதிபர் திரு. பி. சங்காரவேல் அவர்களும், அண்மை யில் மாற்றலாகிச் சென்ற கல்விப் பணிப்பாளர் ஜனப் எம். சமீம் அவர்களும் கலந்து விழா வைச் சிறப்பித்தனர். இவ்வேளை கல்விப்
54

Page 85
பணிப்பாளர் அவர்கள் கொடுத்த வாக்குறு தியின்படி எங்களது கலாசாலையில் நெற் செய்கைப் பண்ணப்படும் பகுதிக்கு விசேட குழாய் நீர் வசதி செய்து கொடுத்துள்ளார். 22-2-74ல் புதிர் உண் ணும் வைபவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 17-6-74ல் எங்கள் கழகமும், சமூகவியல் கழகமும் இணைந்து *மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ‘அரசாங்க திணைக்களகங்களின் பங்கும் சேவையும்’ எனும் விடயம் பற்றிய கருத் தரங்கு கலாசாலை ஒன்றுகூடல் மண்டபத் தில் நடத்தின. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. சங்கார வேல் அவர்கள் தலைமை தாங்க, மட்டக் களப்பு விவசாய விரிவாக்க உத்தியோகத் தர் திரு. சண்முகம் அவர்கள் நெல் சந் தைப்படுத்தும் பிரிவைச் சேர்ந்த உத்தியோ கத்தர் திரு. தில்லை நடேசன் அவர்கள், கூட்டு ற வு ஆணையா ளர் திரு. பெர் ண்ைடோ அவர்கள் சிறு கைத்தொழில் சேவை உதவிப் பணிப்பாளர் திரு. ந. பத்ம நாதன் அவர்கள், கமத்தொழில் உ த வி ஆணையாளரும் உற்பத்தி பெருக்கத் தலை வருமான திரு. குமாரசிங்கம் அவர்கள் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் திரு. வாமதேவர் அவர்கள் ஆகியோர் கருத்துப் பரிமாறினர்.
27-7-74ல் விவசாய விருப்புப்பாட மாணவர்கள் மகா இலுப்பள்ளமை விவ சாய ஆராய்ச்சி நிலையத்தில் மூன்று நாள் தங்கி அங்கு நடைபெறும் பரீட்சார்த்தங் களையும் ஆராய்ச்சிகளையும் பார்வையிட்ட துடன் விரிவுரைகளையும் கேட்டு விசேட மாகப் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. இச் சுற்றுலாவுக்கான ஒழுங்குகளை கழகம் செய் ததுடன் செலவில் ஒரு பகுதியையும் வழங்கி ஊக்குவித்தது.
20-9-74 - 26-9-74 வரை எமது கழ கம் உற்பத்தியாண்டு நிறைவு விழாவை பல ஆக்க வேலைகளைச் செய்து கொண்டாடி யது. விழாவின் ஆரம்ப தினத்தில் கழகத் தால் ஒழுங்கு செய்யப்பட்ட கவி அரங் கிற்கு விரிவுரையாளர் திரு. ஏ. சுந்தரலிங் கம் அவர்கள் தலைமை வகித்தார். கவியரங் கிலே மண்டூர்க் கவிஞன் திரு. பொன் சிவானந்தன், திரு. கே. கனகசிங்கம், திரு.

பாக்கியதுரை என்போர் ‘உணவு உற்பத்தி செய்வோம்' எ ன் ற தலைப்பில் கவிதை வாசித்தனர். கருத்தரங்கின் பின்பு கவி யரங்கின் பின்பு திட்டமிட்டபடி கலாசாலை வளவுக்குள் பல வேலைகள் செய்யப்பட்டன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள செயற்கை உரத்தட்டுப்பாட்டை முன்னிட்டு 29-9-74ல் கூட்டுப்பசளை தயாரிக்கும் செ ய ல் கலா சாலையில் முதன் முறையாக மேற்கொள் ளப்பட்டது. இச்செயலை காண்பதற்கும், கற்பதற்கும் கோட்டைமுனை அரசினர் மகா வித்தியாலய மாணவ மாணவிகளும், வின் சன்ட் மகளிர் கல்லூரி மாணவிகளும் வருகை தந்தனர். மேற்கூறிய ஆக்கவேலைகள் தவிர இன்னும் பல வேலைகளையும் எமது கழகம் செய்துள்ளது. இன்னும் பலவற்றை செய் யவும் உள்ளது. எங்களைப் பின்பற்றி விவ சாய கழக ஆக்கவேலைக்கு உதவிய முதலாம் வருட மாணவர்களுக்கு கழகம் பாராட்டு தல்களை தெரிவித்துக்கொள்கின்றது.
எங்கள் கழகத்தின் வளர்ச்சிக்கு கலங் கரை விளக்க மா யும், ஆக்கவேலைகளுக்கு கைகொடுத்த தெய்வமாயும் விளங்கிய விரி வுரையாளர் திரு. ஏ. சுந்தரலிங்கம் அவர் களைப் பாராட்டுவதில் பெருமையும், மகிழ் வும் அடைகிருேம். மேலும் எங்களது சகல
செயல்களுக்கும் உறுதுணையாய் இருத்த அதி
பர் விரிவுரையாளர்கள் ஆசிரிய மாணவர் கள் அனைவருக்கும், கழகத்தின் சார்பில்
ஏற்படுத்தப்பட்ட சொற்பொழிவுகள், கருத்
தரங்குகள் என்பவற்றில் கலந்துகொண்ட மன்றத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித் துக்கொள்கிருேம்.
மேலும் இவ் வருடம் கலாசாலையில் இல்ல ரீதியாகப் பூந்தோட்டப் போட்டி யையும் நடாத்தியது மட்டுமன்றி முதலாம் இடத்தைப் பெறற இல்லங்களுக்கு முதன் முறையாக வெற்றிக்கிண்ணமும் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. இவ்வாண்டுதான் கலாசாலை சிறந்த விவசாய வீரன் ஒருவரை தெரிவு செய்து அவருக்கு கிண்ணம் வழங்கி பரிசளிக்கும் முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் எங்கள் விவசாய உற்பத்திப் பொருட்கள் எங்கள் கலாசாலை விடுதிக்கு மிக மலிவான விலையில் கொடுத் ததால் எங்கள் உணவுச் செலவும் குறை யக்கூடியதாக இருந்தது. நன்றி கே. சுப்பையா
(செயலாளர்)

Page 86
அரசினர் ஆசிரிய கல
நோக்கம்:-
ஸ்தாபித்த திகதி:-
நிர்வாகிகள்:-
சமூகவிய
சமூகவியல் அறிவை சமூகவியல் துறையி சமூகவியலை கற்க - செயல்படுத்தல்.
சமூகவியல் பாடத் சேகரித்தல். தயாரி சமூகவியல் கூடெ காட்சி சாலையாக சமூக சேவைகளில்
சமூகவியலில், அறி விருத்தி செய்தல்,
1974ஆம் ஆண்டு மே
காப்பாளர்:- திரு. ஈ.
ஆலோசகர்கள்:- திரு. எள்
தலைவர்:- திரு. வீ. உப தலைவர்:- திரு. உம
செயலாளர்:- திரு. எள் உப செயலாளர்: திரு. எம் தனதிகாரி:- திரு. எண்
உப தனதிகாரி: செல்வி. செயலவை உறுப்பினர்கள்:- செல்வி. செல்வி.
செல்வி. சமூகவியல் பொறுப்பாளர்கள்:- திரு. வீ. திரு. எள்
செயல்படுத்திய திட்டங்கள்:-
1. சமூகவியல் கழக வெளியீட்டுப் நமது குடியரசு தலைமையாளர் விபரங்களும் வெளியிடப்பட்ட 2. 1974-6-14 இல் இரண்டாம் வ நிலையத்தையும், டச்சுக்கோட்ை 3. 1974-6-30 இல் கலாசாலை மா நகரை பார்வையிடச் சென்றன 4. 1974-7-10 விவசாய விஞ்ஞான
அபிவிருத்தி வேலைகளில் எமது ஆறு திணைக்கள தலைவர்களின்

0ாசாலை, மட்டக்களப்பு.
ல் கழகம்
விருத்தி செய்தல். ல் ஆராய்வுகளை மேற்கொள்ளுதல்.
கற்பிக்க தேவையான முறைகளை அறிதல்,
திற்கேற்ற கற்றல் கற்பித்தல் சாதனங்களை த்தல். மான்றை ஸ்தாபித்தல், அதை நிரந்தர கண் நடாத்துதல்.
ஈடுபடுதல். வு, மனப்பாங்கு, செயல் திறன் ஆகியவற்றை
ம்ாதம் 22ஆம் திகதி.
சி. வேலாயுதப்பிள்ளை ( அதிபர் )
ப. தருமலிங்கம் (உப அதிபர் )
வீ. பாலசுப்பிரமணியம் (விரிவுரையாளர் ) . எஸ். ஏ. அலெக்சாண்டர் (விரிவுரையாளர்)
ரி. தர்மலிங்கம்.
ா மகேஸ்வரன்.
0. கனகமூர்த்தி.
. சரவணமுத்து.
ன. விநாயகமூர்த்தி.
ஏ. இராஜேஸ்வரி.
ஜி. தம்பிராஜா.
வீ. மாரிமுத்து.
வீ. செளந்தரிப்பிள்ளை.
பாக்கியதுரை.
0. சித்திரவேல்.
பலகை வாயிலாக நாடுகளின் விபரங்களும், பட்டியலும், தேசிய உற்பத்தி பொருள்களின்
s
ருட ஆசிரிய மாணவர்கள் வானிலை அவதான டையையும் பார்வையிட்டனர். ணவர்கள் அனைவரும் பொலநறுவை புராதன Trif,
கழகத்துடன் சேர்ந்து “மட்டக்களப்பு மாவட்ட திணைக்களத்தின் பங்கு ** எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
56

Page 87
5. 1974-9-12 இல் முதலாம் வரு தையும், டச்சுச்கோட்டையையு 6. 1974-9-22 இல் சமூகவியல் கூட பித்தல் சாதனங்களை சேகரித்த 7. 1974-10-10 ** இன்றைய புதி அளிக்கப்படுகிறது ' எனும் தன் 8. 1974-11-2 வாழைச்சேனை காசி
அதிபர், விரிவுரையாளர்கள், துழைப்பிற்கு நன்றி.
வருடாந்த இல்ல மெய்வ
== (
கலாசாலை வருடாந்த இல்ல மெய்வ விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி அதி யக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மிகக்
கலாநிதி திருமதி தி. காரியவாசம் கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
போட்டியின் இறுதியில் விளையாட்டு (கலைமகள்) அவர்களும், வெற்றி வீராங்கனைய களும் தெரிவு செய்யப்பட்டனர்.
கலைமகள் இல்லத்தினர் அதிக புள்ள கொண்டனர்.
இல்லங்களுக்கிடையே நடைபெற்ற ஏை வலைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் , கைப்பந்தாட்டம். எறிபந்தாட்டம்.
போட்டி
சிறுகதை 1ம் இடம்:- திரு. ஆர். இரெங்க
(மட்டக்களப்பு ஆசிரிய அன்பளிப்புச் செய்யப்பட் கிறது)

ட மாணவர் வளிமண்டல அவதான நிலையத் ம் பார்வையிட்டனர்.
டமொன்றை நிறுவுவதற்கு முன்னுேடியாக கற ல். பட்டியல் படுத்தல் நடைபெற்றது. நிய கல்வியில் எல்லோருக்கும் சம்சந்தர்ப்பம் லப்பில் விவாதம் நடைபெற்றது.
தெத் தொழிற்சாலையை பார்வையிட்டனர்.
ஆசிரிய மாணவர்கள் ஆகியோருடைய ஒத்
எஸ். கனகமூர்த்தி,
செயலாளர்.
பல்லுநர்ப் போட்டி - 1974 Ж) =
ல்லுநர்ப் போட்டி 74-05-30 ந் நாள் கல்லூரி
காரி திரு. ரீ. கிருபைராசா அவர்களின் தேசி
கோலாகலமாக நடைபெற்றது
( கல்விப்பணிப்பாளர், ஆசிரியர் கல்வி) அவர் பரிசில்களை வழங்கினர்,
தி வெற்றி வீரனுகத் திரு. 凸· கோவிந்தசாமி
ாக செல்வி. க. தம்பிராசா (கலைமகள்) அவர்
ரிகளைப் பெற்று முதலாமிடத்தைத் தமதாக்கிக்
ாய போட்டிகளில் வெற்றி பெற்றேர் விபரம்:
- கலைமகள் இல்லம். - கலைமகள் இல்லம். - திருமகள் இல்லம், - கலைமகள்.
முடிவுகள்
Eterease
போடடி
TSFT.
கலாசாலையின் தமிழ் இலக்கிய மன்றத்தினல் . வெள்ளிக் கிண்ணம்" பரிசிலாக வழங்கப்படு
7

Page 88
2ம் இடம்:- 3 it glib:-
1D
2D
3D
1D
2D 3 to
1 ib
2D
3ம்
இடம்: இடம்:
திரு. பி. பூபாலன். திரு. ந. டே. குணர
கவிதைப்
திரு. க. கனகசிங்கம் (மட்டக்களப்பு அரசினர்
யாளர் பண்டிதர் செ. பூ மகன் திரு. குழந்தைக் கும வெள்ளிக் கிண்ணமும், தமி யப்பட்ட வெள்ளிக் கிண்ண
திரு. இரா. சின்னு
திரு. முருகு இரத்தி செல்வி. செ. நளாயி
முதலாம் வருடம்
திரு. முருகு இரத்தி ( மட்டக்களப்பு ஆசிரிய க திருமதி. கங்கேஸ்வரி கந்தை வெற்றிக் கிண்ணமும், தய வெற்றிக் கிண்ணமும் வழா திரு. க. கணேசன்.
திரு. எம். சரவணமு
இறுதி வருடம் 8
திரு. ஐ. சிவசுந்தரப் (திருவாளர். P. T. அரச4 பளிப்புச் செய்யப்பட்ட ே அன்பளிப்புச் செய்த வெள் திரு. சி. கனகமூர்த் திரு. வீ. பாக்கியதுை
5

த்தினம்.
போட்டி
(தமிழ்ப்பித்தன்) ஆசிரிய கலாசாலை முன்னல் தமிழ் விரிவுை பூபாலபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக ான் அவர்களினுல் அன்பளிப்புச் செய்யப்பட்ட ழ் இலக்கிய மன்றத்தினல் அன்பளிப்புச் செய் எமும் வழங்கப்படுகிறது ) (யூரீதேவகாந்தன்)
னம்.
னி.
கட்டுரைப் போட்டி
னம். லாசாலை முன்னை நாள் தமிழ் விரிவுரையாளர் யா அவர்களினல் அன்பளிப்புச் செய்யப்பட்ட மிழ் இலக்கிய மன்றம் அன்பளிப்புச் செய்த
கப்படுகிறது)
த்து.
கட்டுரைப் போட்டி
)・
ir M. M. C. J. P. U. M. gyalisaifig9á) egy6ör lவள்ளிக் கிண்ணமும், தமிழிலக்கிய மன்றம் ளிக் கிண்ணமும் வழங்கப்படுகிறது)
தி.
|J.

Page 89
அரசினர் ஆசிரிய க
SRSEEstrere
மாணவர் மன்றம் - மு
5?-vali:-
உப தலைவர்:-
இணைச் செயலாளர்கள்:-
கல்விச் செயலாளர்:-
விளையாட்டுச் செயலாளர்:-
உதவி விளையாட்டுச் செயலாளர்:-
சுகாதாரச் செயலாளர்:-
நிதிச் செயலாளர்;-
மாணவர் மன்றம் - இர
தலைவர்;- தி
G பொதுச் செயலாளர்:- தி
ெ
கல்விச் செயலாளர்:- தி
ெ உதவிக் கல்விச் செயலாளர்:- தி Gଗ
நிதிச் செயலாளர்:- தி
(ର
உதவி நிதிச் செயலாளர்:- தி - (ର விளையாட்டுச் செயலாளர்:- தி G உதவி விளையாட்டுச் செயலாளர்:- தி தி
சுகாதாரச் செயலாளர்:-
உதவிச் சுகாதாரச் செயலாளர்:-
மாணவர் மன்ற உறுப்பினர் -
தலைவர்:- தி ெ
-59

ல்லூரி மட்டக்களப்பு.
es
முதலாந் தவணை - 1974.
திரு. கே. ஜி. அருளானந்தம். செல்வி. ஜி. தம்பிராசா. திரு. வி. உமா மகேஸ்வரன். :கோதரி. மேரி குளோடெலா. திரு. வி. பாக்கியதுரை. செல்வி. ஆர். ஆபிரகாம். ருெ. ஆர். குலசிங்கம், செல்வி. செ. நளாயினி. திரு. ரி. ஜெயானந்தம். விருமதி. அ. வேலாயுதம். நிரு. வி. கிருஷ்ணபிள்ளை. விருமதி. மா. ஞானகணேசன். நிரு. ரி. யோகரெட்ணம். சல்வி. கே. கத்தையா. ரு. எஸ். நடேச லிங்கம். ருமதி. எஸ். விக்கினேஸ்வரன்.
ாண்டாம் தவணை - 1974,
ரு. அ. தில்லையம்பலம். சல்வி. இ. ஆபிரகாம். ரு. நா. சித்திரவேல். சல்வி. வ. மாரிமுத்து. ரு. ந. குழந்தைவேல். சல்வி. க. தம்பிராஜா. ரு. ந. திருச்செல்வம். சல்வி. ஜி. வடிவேல்.
ரு. இ. இராமநாதன்? சல்வி, வ. மகேஸ்வரி. கு. பூ. சீனித்தம்பி. ” சல்வி. இ. விஜயலெட்சுமி. ரு. க. மூத்ததம்பி. சல்வி. க. மேரி அற்புதம்லர். ரு. ந. இராஜேந்திரன். ருமதி. கி. இரட்ணஜோதி. ரு. கு. செல்வேந்திரதேவர். சல்வி. ம. கலாவதி. ரு. கி. கணேசன், சல்வி. ப. பீதாம்பரம்.
- மூன்றம் தவணை - 1974,
ரு, என். வினயகமூர்த்தி, சல்வி. அ. அ. மோசஸ்.

Page 90
உதவிச் சுகாதாரச் செயலாளர்:-
உதவி விளையாட்டுச் செயலாளர்:-
பொதுச் செயலாளர்:
கடி
உதவிப் பொதுச் செயலாளர்:-
கல்விச் செயலாளர்:-
உதவிக் கல்விச் செயலாளர்:
சுகாதாரச் செயலாளர்:-
விளையாட்டுச் செயலாளர்:
நிதிச் செயலாளர்:-
உதவி நிதிச் GoFuLuapirerti; -
1974ம் ஆண்டு பயிற்சி மு
1. திரு. 2. திரு. 3. , திரு. 4. திரு. 5. திரு. 6. திரு. 7. திரு. 8. திரு. 9. திரு. 10. திரு. ll. திரு. 12. திரு. 13. திரு. 14. திரு. 15. திரு. 16. திரு. 17. திரு. 18. திரு. 19. திரு. 20. திரு. 21. திரு. 22. திரு. 23. திரு.
வே. ஹரிதாஸ், திருமலை வீதி, ஐ. சிவசுந்தரம், ஆரையம்பதி, கே. ஜீ. அருளானந்தம், 2ம் கு பொ. சிவாநந்தன், 2ம் குறிச்சி, செ. சிவநேசராசா, மட்/குறும6 ந. குழந்தைவேல், மட்/குறுமண் த. யோகரெட்ணம், 'சாந்திநிே யோ. யோகராசா, 70, கதிராப அ. யோசேப், 11, ஒலிவ் வீதி, வே. தம்பிஐயா, ** முல்லை' ஆ த. தேவதாஸ், 905. புதிய ெ செ. குபேரநாதன், 29, புகையிர செ. நடேசலிங்கம், தம்பலகாமட ஸ். அனல்சி யோகராச,, 86, ! பொ. மகாதேவன், திரியாய், தி வீ. பாக்கியதுரை, கங்குவேலி, ந. விநாயகமூர்த்தி, விபுலாநந்த சோ. கேசவராசா, ஆலங்கேணி நா. சித்திரவேல், சின்னக் கிண் க. கனக்சிங்கம். விபுலாநந்தர் 6 வே. தங்கராசா, நாயன்மார் தி அ. தில்லையம்பலம், சம்பூர் - 1, சி. சிவஞானசுந்தரம், சேனையூர்

ரு ஏ. சிவசுந்தரம். ருமதி. தி. இரத்தினசிங்கம். ரு. எஸ். நவரத்தினம். ருமதி. டீ. பியசேன. ரு. எம். வீரபுத்திரன். சல்வி. க. மேரி அற்புதமலர், ஜா. நோமன் பல்தசார்" சல்வி. கே. புஸ்பவதி. ரு. ஈ. என். இராஜேஸ்வரா. சல்வி. ம. கலாவதி. ரு. எம். சரவணமுத்து. ருமதி. எஸ். கணபதிப்பிள்னை. ரு. சீ. லம்பேர்ட். ருமதி. த. கணபதிப்பின்ளை. ரு. கே. தம்பித்துரை. செல்வி. கே. குருகுல பூபாலசிங்கம், ரு. ஏ. கிருஷ்ணபிள்ளை. செல்வி. இ. அருளம்பலம். கிரு. கே. சரவணமுத்து. செல்வி. ஏ. கருணுநிதி.
pடிந்து வெளியேறுவோர்
கல்லடி உப்போடை, மட்டக்களப்பு. காத்தான்குடி, றிச்சி, பெரிய கல்லாறு, கல்லாறு.
காரைதீவு. ( கி. ம்ா. ) ண்வெளி, களுவாஞ்சிக்குடி. ாவெளி, களுவாஞ்சிக்குடி. கேதன் * ஆரைப்பற்றை - 1, காத்தான்குடி. }ர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு.
மட்டக்களப்பு. ரையம்பதி - 1, காத்தான்குடி. ஈட்டித்தெரு, கொழும்பு - 15. த குடிமனை, ஜயந்தி மாவத்தை, அநுராதபுரா.
பத்தமேனி, அச்சுவேலி. ருக்கோணமலை.
தெகிவத்த. ர் வீதி, கட்டைபநிச்சான் - 3, மூதூர், - 1, கிண்ணியா.
Soci) aurr, 66öar estilurr. வீதி, கட்டைபPச்சான் - 3, மூதூர். டல், தம்பலகாம்,
மூதூர்.
- 4, மூதூர்.
0

Page 91
24。
25.
26。
27. 28.
29.
30.
31.
32.
33.
34.
35。
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44。
45.
46. 47. 48.
丕9。
50.
5 1 .
52.
53。
54. 55.
56.
57.
58。
59.
60.
61.
62. 68 . 64.
65.
66.
67.
68.
69.
70.
திரு. திரு. திரு.
. பா. நவரெத்தினம், தம்பிலுவில்
திரு.
திரு.
திரு.
திரு.
திரு.
திரு.
க. வெற்றிவேல், சம்பூர் - 7. மூ ஆ. கிருஷ்ணபிள்ளை, தம்பிலுவி அ. சுந்தரமூர்த்தி, "வசந்தம் "
த. கோவிந்தசாமி, தமிழ்க் குறி
. த. கந்தையா, தமிழ்க் குறிச்சி, . த. மனேகரராசா, 2ம் குறிச்சி, . க. மூத்ததம்பி, சேனைக்குடியிருட்
மு. சம்பந்தர், 373, நவயாலத் கு. செல்வேந்திரதேவர், கல்லும எஸ். நடேசன், எனசலங்கேவத் இரா. இரங்கராசா, டேவிட்சிங் க. ஸ்கந்தராசா, பிலாண்டுவ, !
. எஸ். கிருஷ்ணமூர்த்தி, 224, அ . மு. ஆறுமுகம், எலிபெடை பா.
இ. என். இராசேஸ்பரா, கார்ட
. சி. கனகமூர்த்தி, 170/11, நிவ் . வி. ரி. தருமலிங்கம், மேல்மடக் . இ. சுப்பையா, தன்கந்தை எஸ் . வீ. பாலகிருஷ்ணன், கட்டாரத் . பொ. பூபாலன், கோங்கவிருமும் . மு. வீரபுத்திரன், நோர்த் மாத் . த. ஜெயானந்தன், 18ம் கட்டை . ஜோ. கி. இலம்பேட், 35/8, து . ச. முருகேசு, மொறக்கொலை டி . ஆர். இராமநாதன், அப்புத்தளை . இ. குலசிங்கம், "இரஞ்சிதவாச . க. சோமசுந்தரம், 27, பிரதான . ம. ஐயாத்துரை, 2ம் குறிச்சி,
. சோ. ஈஸ்வரசர்ம்ா, 27, எல்லை . சா. தில்லைநாதன், வைத்தியசா இரா. சின்னு, 7, கட்டாக்காலி
திருமதி. எம். எச். சிறிபத்மநாதன்,
திருமதி. சா. விக்னேஸ்வரன், 8, பே செல்வி. இ. ஏப்பிரகாம், திருக்கோவ செல்லி. க. தம்பிராசா, ஜொய்லி,
செல்வி. த. கனகரெத்தினம், ! ஸ்கத் செல்வி. க. கந்தையா, பெரியபுல்லு செல்வி. சு. மயில்வாகனம், ஒத்தாச் செல்வி. தி. தம்பியப்பா, மாவடி ஒ செல்வி. அ. கணபதிப்பிள்ளை, கிருஷ் செல்வி. அ. அ. மோசெஸ், 119, !
செல்வி. பா. செல்லத்தம்பி, இல. செல்வி. ம. சோமநாதபிள்ளை, 101, செல்வி, வ. செளந்தரிப்பிள்ளை, 6, செல்வி. செ. நளாயினி, 6ம் கட்டை செல்வி. இ. அருளம்பலம், பிரதான

தூர். ல் - 2, திருக்கோயில்.
காரைதீவு - 2. ( கி. மா. ) } - 2, திருக்கோவில். *சி, சம்மாந்துறை. சம்ம்ாந்துறை.
தம்பிலுவில், திருக்கோவில். பு, 1ம் வட்டாரம், கல்முனை தன்னை, கட்டுகஸ் தோட்டை. லை, அஞ்சிகடை. க / தெல்தெனியா, த, கண்டி. - கோ மே/பா. ஊருபெலாவ, தெய்யோவிற்ற. வறக்காப்பொளை. m ளுத்மாவத்தை ருேட், கொழும்பு - 15. டசாலை, போகவந்தலாவ். க்ஸ் கடைவீதி, டிக்கோயா. லன்ஸ், நோர்வூட்.
கோம்பரை, வட்டுக்கொடை. டேட், மாத்/இரத்தோட்டை. தன்னை எஸ்டேட், இரத்தோட்டை. ல்ல, பலாபத்வெல, மாத்தளை. தளை, கவடிப்பளை, மாத்தளை. ட, வாழைச்சேனை. ாவனை, கொச்சிக்கடை. விசன், ஆலிஎல. ா எஸ்டேட், கல்கத்தை பிரிவு, அப்புத்தளை. ா?" கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில். ன வீதி, அப்புத்தளை. தம்பிலுவில், திருக்கோவில்.
வீதி, (வடக்கு) மட்டக்களப்பு. லை வீதி, மண்டூர். ப் பிரிவு, டயரபாத் தோட்டம், பண்டாரவளை. ஹென்றிக் ஒழுங்கை, அர்ச் மிக்கேல் வீதி,
மட்டக்களப்பு. ல்மாடி வீதி, மட்டக்களப்பு. ல். கல்லாறு. தவாசா கல்லடி உப்போடை, மட்டக்களப்பு" மலை, மட்டக்களப்பு.
மடம், களுவாஞ்சிக்குடி. ழுங்கை, களுதாவளை, களுவாஞ்சிக்குடி. ணன் கோவில் ருேட், வந்தாறுமூலை, செங்கலடி. பார் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு. 6. வித்தியாலய வீதி, திருகோணமலை.
பிரதான வீதி, திருகோணமலை. கடல்முக வீதி, திருகோணமலை. , சாம்பல் தீவு, திருகோணமலை, வீதி, கிளிவெட்டி.
61

Page 92
71. திருமதி. அ. வேலாயுதம், 718, அன் 72. செல்வி. வ. மாரிமுத்து, லட்சுமி வா 72. செல்வி. ம. கலாவதி, 2ம் குறிச்சி, ச 74. திருமதி. க. தவமணி, 1ம் குறிச்சி, ே
75. திருமதி. தி. வேல்முருகு, 2ம் வட்டா 76. செல்வி, வி. அருளாநந்தம், மே/பா. த 77. செல்வி. க. மேரி அற்புதமலர், மேரி 78. செல்வி. வ. மகேஸ்வரி, தபால் நிலைய 79. திருமதி. தி. இரெத்தினசிங்கம், ஆஸ்ட 80. திருமதி. ஏ. ஜெயலெட்சுமி, இல. 32 8l. Goggia. 5,
. செல்வவினயகம, ' கமல 82. திருமதி. ந. கந்தசாமி, செட்டிபாளைய 83. திருமதி. எம். ஆர். குமணசிங்கம், சே 84. திருமதி. ஜி. பரமலிங்கம், முனைக்காடு, 85. திருமதி. ஜி. வி. ஜிவரெத்தினம், 24,
அழகு, அழகு என்று அ பேசுகிருேம். ஆனல் அழகு போல அவ்வளவு பிரயோஜன
ணம் வேண்டுமா? மயிலையும்
-62

பு வழிபுரம், திருகோணமலை. Fir, Safløj ”ņi.
ாரைதீவு.
காட்டைக்கல்லாறு.
ரம், கல்முனை. த. சோமசுந்தரம், ஆஸ்பத்திரி வீதி, கல்முனை. இல்லம், அக்கரைப்பற்று.
வீதி, அக்கரைப்பற்று. த்திரி ருேட், கல்முனை. , மலபார் வீதி, கம்பளை. வாசா ** தொண்டமானறு. 1ம், குருக்கள் மடம். ாயில் போரதீவு, பெரிய போரதீவு.
கொக்கட்டிச்சோலை. - கோவிந்தன் தெரு, மட்டக்களப்பு.
Wங்கலாய்க்கிருேம்; ரசித்துப் ள்ளவை, நாம் எண்ணுவது ாப் படுபவையல்ல. உதார தாமரையையும் பாருங்கள். -தாகூர்,

Page 93
கிரேஷன் வர்த் மட்டக்க
(அரசாங்க பதிவு (21/2, முனைத்தெரு, மட்ட நகர பஸ் நிலையத்தின்
3-1-1974ல் புதிய
வெகு விரைவில் வேலை வாய்ட் கல்வி கற்ற பல மாணவர்கள் ஏற்கனவே
வேலை செய்யும் ஆண்களுக்கும் பின் மாலை நேரங்களில் விசேஷ வகுப்பு வகுப்புகளும் ஒழுங்கு செய்யப்படும். அ. வர்த்தகம் (ஆங்கில மூலமு சுருக்கெழுத்த தட்டச்சு, வர்த்தக கவிதம், வர்த்த ஆ. விஞ்ஞானம் - கணிதம் (ஆ புதிய கணிதம், தூய கால உயர்தர கணிதம், பெளதி உயிரியல், எண் கணிதம். இ. மொழிகள்
(3ம் தரத்திலிருந்து க. பெ ஆங்கிலம் - த பின்வரும் பரீட்சைக்கான வகு
கணக்கு வைப்பு (லண்
கணக்கு வைப்போர் த
t
3. இலங்கை பல பொறிய 4. வங்கிகள் தாபனப் பரீ 5. க. பொ. த. சாதாரண 6. க. பொ. த. உயர்தர
மாணவர்களுக்கு வய ஐந்து நாட்கள் வகுப்புகள் நடை பூரண தகுதியும், அனு கல்லூரியின் முன்னைநாள் வர்த் யான மேற்பார்வையில் ஆறு பூ கடமையாற்றுகிருர்கள்.
வேறு தகவல்களுக்கு வி முகவரிக்கு விண்ணப்பி

தக கலாசாலை, களப்பு.
g) IV. B. 449). -க்களப்பின் மத்தியாகவும்,
எதிராகவுமுள்ளது).
ஆண்டு ஆரம்பம். புப் பெறுவதற்கான வசதிகள். இங்கு வேலை வாய்ப்புக்கள் பெற்றுவிட்டனர். , பெண்களுக்கும் வேலை நேரத்துக்குப் க்களும், ஏனையோருக்கு நாள் முழுவதும்
ம் தமிழ் மூலமும்
கணக்கியல், பொருளியல்,
கம். பூங்கிலமூலமும் தமிழ் மூலமும்) சிதம், பிரயோக கணிதம், கெவியல், இரசாயனவியல்,
ா. த. (சாதாரணம்) வரை மிழ் - சிங்களம். ப்புக்கள்: TLoir Lq LIG6ITITLDrri ாபனம், புள்ளி விபரத் தயாரிப்பு
(லண்டன்
பியல் தராதரப் பத்திரப் பரீட்சை, i -68. ாப் பரீட்சை,
பரீட்சை,
க் கட்டுப்பாடில்லை. வாரத்தில் -பெறும்.
பவமும் வாய்ந்த புனித மிக்கேல் நக ஆசிரியர் அவர்களின் நேரடி ரண தகுதியுடைய ஆசிரியர்கள்
ரைவில் பின்வரும் க்கவும்:-
* 'இயக்குனர்" கிரேஷன் வர்த்தக கலாசாலை, 21/2, முனைத் தெரு,
மட்டக்களப்பு.

Page 94
ஒடர் நகைக குறித்த காலத் உத்தரவாதத்து செய்து கொடுக்கட்
நம்பிக்கை நாணயம்
 

குன்ருத அழகிய ங்க நகைகளுககு றந்த இடம்
தில்
-ன்
படும்.
நேர்மையே முக்கியம்.

Page 95


Page 96
Fαι αββ και η εφικίες
£uinting á
22222
(0 alleli.
56atti
EQUIPPED WIT
AUTOM ATI C
NEAT 8: QUICK
No. 8, Central II
5. . CATHOLIO PRE

%2്f t്
Stationely
βαρείαρέ
H THE LATEST
MA CHINES
OBS ASSR:
Road, BATTICALOA.
SS, BAtticaloa.