கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தடம் 2000.06

Page 1
யாழ்ப்ரணப் பல்கலைக்க
袁
 


Page 2
தடம் இரண்டாவது மலரே உனக்கு எமது நல்வ
உங்கள் இல்லங்களில் நடைபெறும் நாட்கள் போன்ற மங்கள வைபவங்களுக்கு
* பொண்டன் ஐசிங் கேக்
Κ. மலர்ச் செண்டுகள்
* மணி மாலைகள்
* பப்றிக் பெயின்ற் வேலைகள்
மற்றும் மண்டப வசதிகள், பலதரப்பட்ட முறையில் பெற்றுக் கொள்வதற்கும்,
அத்து
பென்களே! நீங்கள் சுயமான முயற்சியி
பயிற்சி வகுப்புக்களில் பயி
வவுனிய
Say Gخځلاً حچ
இல, 130, இரண்டாம் குறுக்குத்தெரு, வவுனியா,
 

Wழ்த்துக்கள்,
திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, பிறந்த
நவீன முறையிலான
மணப்பெண் அலங்காரம்
* தலை நகைகள்
* மண அறை அலங்காரம்
- உணவு வகைகள் யாவற்றையும் சிறந்த
டன்
fல் முன்னேறுவதற்கு இவை சம்பந்தமான ற்சி பெறுவதற்கு
No. 130, 2" Cross Street, Wawuniya. T.P. N) : O24 - 21369

Page 3
7ー
LD6)JIT கோமதி பு
6)6) 6) யாழ்ப்பாணப் பல்கலைக்கழ வவுன்
2E
 

சார மன்றம் கத்தின் வவுனியா வளாகம், ѓшл.

Page 4


Page 5
துணை
“தடம்” சஞ்சிகையின் இரண்டாவது வெளி
வளாகத்தில் கலை, கலாசார மன்றத்தின் நட6
ஆதரவினையும் பெற்றுள்ளது. கலை, பண்பாடு
பாராட்டுக்குரியவை. இப்பணிகளில் ஒன்றாக சஞ்
சஞ்சிகை சென்ற முறை வெற்றிகரமாக வெளி
ஆக்கங்கள் பல சென்ற இதழில் இடம் பெற்றன. இ
அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன். தரமுடைய கட்டுை
“தடம்” வெளிவரவுள்ளது. இவ்வெளியீட்டை ஒழு
எனது நன்றிகளும் பாராட்டுகளும்.
 

வேந்தரின் வாழ்த்துக்கள்
யீடு விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது. வவுனியா
வடிக்கைகள், மாணவர்களிடையே நன்மதிப்பையும்
ஆகியவை தொடர்பாக இம் மன்றத்தின் பணிகள்
சிகை வெளியீடும் இடம்பெற்றுள்ளது. முதலாவது
ரியிடப்பட்டது. பயனுள்ள சிந்தனையைத்தூண்டும்
ரண்டாவது வெளியீடு இப்பொழுது திட்டமிடப்படுவது
ரைகள் தகவல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக
ஓங்கு செய்யும் ஆசிரியருக்கும், மற்றையோருக்கும்
பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, துணைவேந்தர், யாழ் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்
25. 05. 2000
لہ

Page 6


Page 7
வளாக மு:
வவுனியா வளாகத்திலும், அதற்கு முன்ன கலை, கலாசாரமன்றம் பல பயனுள்ள பண்பா பண்பாடு சார்பாக மாணவர்களிடையே ஆர்வத்தில் முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளது. இம் ம பணிகளில் ஒன்றாகும். "தடம்’ இப்பொழுது இரண் தரமுடைய ஆக்கங்களை உள்ளடக்கியது. இம்மு நன்மதிப்பினைப்பெறும் என்பதில் ஐயமில்லை. "தடம் பொறுப்பேற்றிருக்கும் ஆசிரியருக்கும், மற்றையோ
 

நல்வரின் வாழ்த்துக்கள்
ராக இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரியிலும் ட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளது. கலை, னையும் ஊக்கத்தினையும் வளர்ப்பதில் இம்மன்றம் ன்றத்தின் சஞ்சிகை வெளியீடும் அதன் பிரதான டாவது வெளியீடாக வரவுள்ளது. "தடம்” பல்வேறு றையும் அவ்வாறே "தடம்” வாசகர்களின் மத்தியில் p” ஒரு உருப்படியான சஞ்சிகையாக வடிவமைப்பதில்
ருக்கும் எமது பாராட்டுக்கள்.
பேராசிரியர் என்.பாலகிருஷ்ணன் வளாக முதல்வர் யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா,
25,05.2000
N

Page 8


Page 9
ܥܸܠ
/ー
வியா பீடாதிபதி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வெளியிடும் "தடம்” சஞ்சிகை சுவடு 2 இற்கு எ மகிழ்ச்சியடைகின்றேன். கலைகலாசார மன்றம் பேணிப்பாதுகாப்பதை தலையாய கடமையாக பற்றாக்குறையாக உள்ளபோதும் இருப்பதைக் கெ மன்றத்தின் செயற்பாடுகள் பாராட்டிற்குரியவை. கடந்த இசை நாடாக்களை வெளியிட்டுள்ளனர். சின்னத்தி சமய விழாக்களையும், கொண்டாடியுள்ளனர். பண்ட வந்தனர். கடந்த வருடம் ஆடிப்பிறப்பு இந்த கொழுக்கட்டையுடனும் கொண்டாடி எமது சிறு : நினைவு கூர்ந்தனர். ஒளி விழாவை அதில் மறை கொண்டாடினர்.
இந்த கலை கலாசார மன்றத்தின் நிகழ்ச்சி சஞ்சிகை. மாணவர்கள், ஆசிரியர்களின் சிந்தனைை இச்சஞ்சிகை களமமைத்துக் கொடுக்கிறது. முதல பறைசாற்றும் விடயதானங்களை தன்னகத்தே ெ மிகச்சிறப்புற வெளிவரும் என்று நம்புகின்றேன். இ உழைக்கும் மாணவர்களை பாராட்டி மென்மேலும்
உள்ளடக்கி இச்சஞ்சிகை வெளிவர வேண்டும் எ
 

பார கற்கைகள் பீட யின் வாழ்த்துச் செய்தி
வளாக மாணவர்களின் கலை கலாசார மன்றத்தினர் னது வாழ்த்துச்செய்தியை அனுப்புவதில் மட்டற்ற தமிழர்களது கலை கலாசார அம்சங்களை க் கொண்டு இயங்கி வருகிறது. வளங்கள் 5ாண்டு திருப்தியுடன் செயல்பட்டு வருகின்ற இந்த 5 காலங்களில் நாடகங்களை மேடையேற்றியுள்ளனர். ரைப் படத்தை உருவாக்கியுள்ளனர். அனைத்துச் பாட்டு நிகழ்வுகளையும் காலமறிந்து கடைப்பிடித்து மன்றத்தினரால் பாரம்பரிய வழக்கப்படி கூழும் வயதில் கற்ற சோமசுந்தரப்புலவரின் கவிதையை
ந்துள்ள உட்பொருளை உணர்ந்து பெருவிழாவாக
சிநிரலில் உள்ள மற்றொரு விடயம் தான் “தடம்” ய விருத்தி செய்யவும் எழுத்தாற்றலை வளர்க்கவும். ாவது சுவடு எமது கலைகலாசார விழுமியங்களை காண்டு வெளிவந்தது. அதேபோல சுவடு 2 உம் இச்சஞ்சிகை வெளியீட்டு முயற்சியில் ஆர்வமுடன் சிறப்பாகவும் காலத்திற்கேற்றவாறும் விடயங்களை
ன்று உளப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.
திரு. இ. நந்தகுமாரன்
பீடாதிபதி
வியாபார கற்கைகள் பீடம், யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், வவுனியா.
25.05.2000

Page 10


Page 11
பிரயே
“தடம்’ சஞ்சிகையின் இரண்டாவது வெளியீ மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
இணைக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரிய பல்வேறு கலை, கலாசார இலக்கிய நிகழ்வுக அம்சமாக “தடம்” என்ற சஞ்சிகையை வெளியி
எம் மாணவர்களிடையே இலைமறை காயாக வெளிக்கொணரும் ஒரு களமாக தடம் விளங்குகி மேலும் கலை கலாசாரமன்றத்தின் மூலம் எமது கலாசாரத்தினையும் பேணிப்பாதுகாப்பதில் மிகுந் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இச்சஞ்சிகையின் வெளியீட்டில் முன்னின்று உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளையும் பாரா
 

கபீட பீடாதிபதியின் ாழ்த்துச் செய்தி
டில் எனது வாழ்த்துச் செய்தியினைத் தெரிவிப்பதில்
ாக இருந்த காலம் முதல் கலை, கலாசார மன்றம் ளை நடாத்தி வருவதையும் அதன் மற்றுமோர் டுவதனையும் நாம் அறிவோம்.
மறைந்திருக்கும் ஆற்றல்களையும் திறமைகளையும் ன்றது என்று கூறல் இவ்விடத்தில் சாலப்பொருந்தும். து தமிழர் பண்பாட்டு விழுமியங்களையும் கலை த அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதையிட்டு
உழைத்த அனைவருக்கும் குறிப்பாக செயற்குழு ட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.
கலாநிதி. க. அ. பூனிகிருஷ்ணராஜ் tÎ_(Iáouố7
பிரயோக விஞ்ஞான பீடம் யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா,
23.05.2000
ף

Page 12


Page 13
1pe
1993 இல் ஆரம்பிக்கப்பட்ட கலை கலாச இலக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு உணர்வுகளுடன் ஒன்றாது இயந்திர மயப்பட்ட, கலை இலக்கிய ஈடுபாடு மாணவர்களுக்கு பெரிது உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணரும் ஒரு பழக இடம் கொடுக்கும் நிலைக்களமாகவும் இம்
ஏற்கனவே, ‘உறவுகள்’, ‘தாயுமாய் நாயும அடிமைகள்’ ஆகிய நாடகங்களும் ‘பாரதிகவிதை ‘உறவுகள்’ எனும் வீடியோப்படமும், மருத நிலத் இசைநாடாவும் இம்மன்றத்தினரால் நிகழ்த்தப்பட்ட
இந்த வருடமன்றம் ‘ஆடிக்கூழ் நிகழ்வைய விழா கலாசார நிகழ்வையும் நடாத்தியுள்ளது. இப்பே வெளியீடாகும். 'வன்னி அருவி’ எனும் இசை நாடா இம்மன்றத்தின் பணிமேலும் சிறக்கவும் தடம் ( மக்களுக்கும் பெருமை சேர்க்கட்டும் எனவும் வா
 

பெரும்பொருளாளரின்
ஆசிச்செய்தி
ார மன்றம் வவுனியா வளாகத்தில் பல்வேறு கலை கின்றது. பல்கலைக்கழக கல்வி வெறுமனே மனித
வர்த்தக மயப்பட்ட கல்வியாக மாறாது இருக்க ம் துணைபுரிகின்றது. இந்த வகையில் மாணவர்களது களமாகவும், மாணவர்கள் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் மன்றம் அமைந்துள்ளது.
ானார்’, ‘நிழல்கள்’, ‘வாழ்வின் மறுபக்கம்’, ‘சர்வதேச கள்’, ‘ஒளியைத்தேடி’ ஆகிய கவிதா நிகழ்வுகளும், தேர்’ எனும் கவிதா நிகழ்வும், வன்னிஓடை’ எனும் - சாதனைகள்.
பும், இலக்கிய கருத்தரங்கு ஒன்றையும், பட்டமளிப்பு பாது வெளிவரும் சஞ்சிகையான "தடம்” இரண்டாவது த்தொகுதி அடுத்து வெளிவரவுள்ளது. அந்தவகையில் இன்னும் பல சுவடுகளைப்பதித்து இம்மண்ணுக்கும் ழ்த்துகிறேன்.
கந்தையா பூஞரீகணேசன் ஆங்கில விரிவுரையாளர் யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா.
19.05.2000
༽

Page 14


Page 15
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவ இரண்டாவது கலை இலக்கிய சஞ்சிகை பெருமையடைகின்றது.
எம் மக்களிடையே காணப்படும் கலை
எமது தடம் முக்கிய பங்களிக்கின்றது. இளம் ச கொட்டி தீர்த்துள்ளார்கள். தமது மனதில் உ கதையாகவோ, நாடகமாகவே, கவிதையாகவோ கொடுத்து இங்கு வெளிக் கொணரப்பட்டுள்ளது. இன்று தடம் சுவடு 2 மலரை வெளிக்கொண்டு வ இசைப்பா தொகுப்பையும் வெளியிடவுள்ளது எ அடைகின்றது.
எம்மன்றக் காப்பாளர், பெரும் பொருளால் ஏனைய அங்கத்தவர்கள் அத்துடன் இத்துறை சா சுவடு 2 வெளிவருகின்றது.
பல திசைகளில் இருந்து பல்கலை பயிலவு அவர்களை ஊக்குவிப்பதையிட்டு இம்மன்றம் டெ
இம்மன்றம் மென்மேலும் கலை இலக்கிய பணியாற்ற வேண்டுமென என் உளமார வாழ்த்து
தி.திசமூபன் மன்றத் தலைவர்
 

ன் சுவடுகளை தொடரட்டும்
னியா வளாக கலை கலாசார மன்றம் தனது பான "தடம்’ சுவடு 2 ஐ வெளியிடுவதில்
இலக்கிய விழுமியங்களை வெளிக்கொள்வதில் முதாயம் தனது உள்ளக் கிடக்கைகளை இங்கு ள்ள ஆக்கங்களுக்கு தடம் கட்டுரையாகவோ,
எழுத்து வடிவம், சொல்வடிவம், வசன வடிவம்
கலை கலாசார மன்றம் கலை நிகழ்வுகளோடு ருகின்றது. இனி வரும் காலத்தில் வன்னி அருவி ன்பதனை நினைத்து எம் மனம் புளகாங்கிதம்
ார், விரிவுரையாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள்
39
ர்ந்தவர்களின் அர்ப்பணிப்பின் மூலம் இத் “தடம்
ந்தவர்களின் சிந்தனைகளை எழுத்து வடிவமாக்கி ரும் மகிழ்ச்சியடைகின்றது.
சஞ்சிகைகளை வெளியிட்டு இத்துறையில் சிறப்புற கின்றேன்.
வியாபார கற்கைகள் பீடம்
23.05.2000.
༽

Page 16


Page 17
எமது கலை கலாச்சார மன்றம் இவ்வுலகி இக்காலப்பகுதியில் எம்மன்றம் பல அரிய சாதனை தனதாக்கி கொண்டுள்ளது. எம்மன்றம் வளாகத் சேவையை பரப்பவேண்டும் என்ற சிந்தனையின் இத்தடம். இதன் முதற் பதிப்பு 1998ம் ஆண்டு வெ உருவானதே தடம் இரண்டு என்ற இம்மலராகும். மகிழ்ச்சியடைகின்றோம்.
வாழ்க்கையின் எந்த ஒரு முடிவுக்கும் சி மனிதனின் உள்ளத்தில் எழும் சிந்தனை செயல் அந்த வகையின் செயற்பாட்டு முறையிலே அச்சிந்த “அமிர்தம்’ என்பது ஓர் கண்டுபிடிப்பு அமிர்தம் அப்படிப்பட்டது. வளாகத்தில் பயிலும் நாம் ஒரு சஞ்சிகை ஊடாக வெளிவருவதையிட்டு நாம் பெ
மேலும் தடம் ஓர் சிந்தனை களஞ்சியம் பயன்பெறகூடியதாக இருக்கின்றது. எம் அயராத உருவானதே இத்தடமாகும். இதில் பல சிந்தனை கிடக்கின்றது. எனவே இதனை வாசிப்பவர்கள் ஒரு ே திண்ணம். இதன் இலக்கு நீண்டதாக இருக்கின்ற வெளிப்பாடே இத்தடமாகும். இதில் நாமும் பய என்பதை இட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
எமது மன்ற உறுப்பினர்களின் அயராத நீ6 நெறிப்படுத்தலும், ஆலோசனையும். இத்தடம் வெளி இவர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த ந
அவ்வாறே எம்மன்றம் தொடர்ந்தும் பல வகையிலே இக்கலை உலகிற்கு படைக்கும் என்ட
i எம் தடத்தின் சிந்தனை முத்துகள் உங்கள் ; அவற்றை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்
இத்தடத்தை முழுமை பெற உழைத்த அ6
 
 
 

ன்றி பாராட்டல்
ல் உதித்து ஏழு வயதினை பூர்த்தி செய்துள்ளது. ாகளை செய்து பலரது பாராட்டையும் பரிசினையும் தில் மட்டுமன்றி வெளிபிரதேசங்களிற்கும் தனது வெளிப்பாட்டின் அடிப்படையிலே உதித்த மலரே |ளியிடப்பட்டது. அதனை தொடர்ந்த வளர்ச்சியால் இதனை வெளியிடுவதையிட்டு நாம் அளவில்லா
ந்தனை தான் காள்கோள்களாக அமைகின்றது. மூலமாக பல்வேறு பரிமாணங்களை பெறுகின்றது. நனை மக்களிற்கு பயன்படுகின்றது. இந்த சிந்தனை உண்டாரை வாழவைப்பது போல சிந்தனையும் சிந்தனை செல்வங்களே இந்த சிந்தனை தடம் ருமையடைகின்றோம்.
இதன் மூலம் கற்றோர், கற்றுக்கொண்டிருப்போர் உழைப்பும், விடாமுயற்ச்சியின் வெளிப்பாட்டில் சிற்பிகளின் அரிய பல கண்டுபிடிப்புகள் பொதிந்து பாதும் சோர்ந்து போக மாட்டார்கள். வெற்றியடைவது து. எனவே அந்த இலக்கினை அடைவதற்கான ன்பட்டு, மக்களிற்கும் பயனை கொடுக்கின்றோம்
ண்டநாள் முயற்ச்சியும் வழிநடத்தும் ஆசான்களின் யீட்டுக்கு உள்ன்று கோலாக அமைந்தது. எனவே ன்றிகள்.
அரிய ஆக்கங்களை பலரும் பயன்படக் கூடிய தில் எமக்கு ஐயமில்லை.
உள்ளத்தில் என்ன கருத்தை வெளிப்படுத்துகிறதோ,
னைவருக்கும் மீண்டும் நன்றி கூறுகின்றேன்.
இ. மோகனதாஸ் வியாபார கற்கைகள் பீடம் மன்றச் செயலாளர்
2000.05.20
༽
اسے

Page 18


Page 19
N
இதழாசிரியர் எண்ண
தத்தித் தத்தி தளிர் நடைபோட்டு நீண்டகா சுவட்டினை புத்தாயிரமாம் ஆண்டில் பதிப்பதின் பயில பலதிசைகளிலிருந்தும் ஒன்று சேர்ந்த தமிழ் ( எழுத்து வடிவமாக்கி தரும் ஒரு களமாகத் தடப் செய்யுமாற் போல எம் சமூகத்திலுள்ள சான்றோ உள்வாங்கி எமது “தடம்” சஞ்சிகை வெளிவரு விரும்புகின்றேன்.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் இரவுகள், ஈழத்துக் கவிதைகளின் தோற்றமும் வள ஆளுமையும், மேடை நாடகங்களில் முகான குறுங்கண்ணோட்டம், பண்டிதமணி.சி. கணபதி ஆபிரிக்கக்கவிதைகள் பற்றிய ஆய்வுரை ஆகிய என்ற சிறப்பு சிறுகதைகளையும், சகமாணவப் ப6 புறப்பட்டு, சமகாலத்தினை தாம் எதிர்நோ சொற்கோர்வைகளாக்கி, எல்லோரையும் ஒரு கணம் சிறுகதைகளையும், கவிதை வரிகளையும் கட்டுை
வன்னி மண்ணின் பெருமைகளையும் தம காக்க அரும்பாடுபடுபவரும், சிறந்த பழம் தமிழ் பண்பு வாய்ந்த கூட்டுறவாளனாக வாழ்ந்து வரும் சஞ்சிகையினை மென்மேலும் அணி செய்கின்றது
மேற்கூறிய படைப்புக்களை தந்துதவிய ச வகையில் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.
சஞ்சிகைக்கு ஆசிச் செய்தி வழங்கிக்கெள எமது வளாக முதல்வர், துறைசார் பீடாதிபதிகள் மனமார்ந்த நன்றிகள்.
சிறந்த முறையில் சஞ்சிகையினை வெ எம்மை ஊக்குவித்த வர்த்தக விளம்பரதாரர்களு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இச்சஞ் G,H அச்சகத்தாருக்கும் எனது நன்றியறிதலை ெ
இறுதியாக இச்சஞ்சிகையின் வெளியீட்டின் மன்றத்தின் காவலனாகவே தன்னை ஆக்கி, எமக் வழிநடத்திச் செல்லும் நல்லதொரு மேய்ப்பனாக தொடர்ந்தும் இருப்பார் என வேண்டி அவரு தெரிவித்துக்கொள்கின்றேன்.
தொடர்ந்து வரும் காலங்களிலும் “தடம் தமிழ்பேசும் மாணவர்களின் சிந்தனைத்திறனை விரு சமூகத்திற்கு விட்டுச்செல்லும் களமாக "தடம்” வரும் காலடியோசைகளுக்கு தெரிவித்துக்கொள்
நி கோமதி புலேந்திரன் மலராசிரியர்

ங்களிலிருந்து.
ல இடைவெளியின் பின் “தடம்” தனது இரண்டாவது னயிட்டு மிகுந்த மகிழ்வடைகின்றேன். பல்கலை பசும் மாணவர்களின் கலை இலக்கிய சிந்தனைகளை சஞ்சிகை மிளிர்கின்றது. இதற்கு இன்னும் அணி கள், இலக்கிய ஆர்வலர்களது படைப்புக்களையும் கின்றது என்பதனை இவ்விடத்தில் கூறிக்கொள்ள
அங்கலாய்ப்பு, படைப்பும் பார்வையும், விடியாத ச்சியும், புலம்பெயர்ந்தோர் கலாச்சாரம், பெண்மையும் மத்துவத்தின் பங்கு, ஈழத்திலக்கியம் பற்றிய நிப்பிள்ளையின் நூற்றாண்டு நினைவுக்கட்டுரை,
சிறப்புக் கட்டுரைகளையும் கும்மிருட்டு, தவநிதன் டைப்பாளிகளின் சிந்தனையில் கருவாக உருவாகிப் க்கும் அன்றாட வாழ்வியல் யதார்த்தங்களை நின்று நிதானிக்கத் தக்கவகையில் வடிவமைக்கப்பட்ட ரைகளையும் தாங்கி வெளிவருகின்றது.
ழெர் கலாசார பண்பாட்டு விழுமியங்களை கட்டிக் இலக்கியவாதியும் சமூகத்தோடிணைந்த தோழமைப் தமிழ்மணி அகளங்கனுடனான நேர்காணல் “தடம்’
.
*கலதரப் படைப்பாளிகளுக்கும் இதழாசிரியர் என்ற
ரவித்த யாழ்ப்பாணபல்கலைக்கழக துணைவேந்தர், மன்றப்பெரும் பொருளாளர் ஆகியோருக்கும் எனது
ளியிட்டு எமது ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள ருக்கும், நிதி உதவி செய்த பெரியோர்களுக்கும் சிகையினை தரமான முறையில் அச்சிட்டுத்தந்த தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆலோசகராகவும், ஆர்வலராகவும் இருந்து எமது கு எல்லாச் செயற்பாடுகளிலும் எம்முடன் இருந்து )ன்றப்பெரும்பொருளாளர் இருந்து வந்திருக்கின்றார். க்கும் இவ்விடத்தில் நிறைவான நன்றிகளை
மென்மேலும் சிறந்த வகையில் வெளிவந்து எம் த்தி செய்து ஆளுமையுள்ள மாணவச்செல்வங்களை மிளிர எனது வாழ்த்துக்களை, எனக்குப் பின்னால் கிறேன்.
*றி
பிரயோக விஞ்ஞான பீடம் 23.03.2000
འདོད།

Page 20


Page 21
d 660)6) 56)
யாழ்ப்பான பல்கலைக்கழ
செயற்குழு உறுப்பினர்கள்
போசகர்
பெரும்பொருளாளர்
தலைவர்
உபதலைவர்
செயலாளர்
உபசெயலாளர்
பொருளர்
பத்திராதிபர்
உறுப்பினர்கள்
வடிவமைப்பு கறுகணேசன் த.விஜயசேகரன் தி.திசளுபன்
பேரா
(முத
திரு
(விரி
தி.தி
இ.மே
LJIT.f5
புகே
ந.சுச
கு.ந6
ந.ராக
ந.சிவ
ச.லத

dFTJ LD6öBib
கத்தின் வவுனியா வளாகம்
சிரியர் நா.பாலகிருஷ்ணன்
ல்வர் வவுனியா வளாகம்)
க.ழீகணேசன்
வுரையாளர் வவுனியா வளாகம்)
சரூபன்
ரைராஜ்
)ாகனதாஸ்
துனா
ருணாகரன்
ாமதி
ாகரன்
வநிதா
கினி
பாரதி
ாநந்தினி
அட்டைப் படம்
கு.நவநிதா
اسے

Page 22


Page 23
soos/109,11ss-ą đìQqsmaelo qī£1,9 MITrųoofoorto 1999ỆĝođĩqoqoqoqoqoqoII, 1,91|III]đĩIII:n qī£ĪĻ90] [11]+?IIQosqo (^ocoooo
 

(트Li&를연극르türks) 트롤활nggif:R'(||||9||119orie) gostoliitto@soso-: ||stos||oss||19.GIF|fī)'s (仁L&MTrmiti「원) &ai三田트山氏argi SLLLLLLLLKKKKS LLKLLK SLLLKKK LLLSK SLLKKSKS LLTKTLLK SLLLKKS YCLLLK KS도99명:Umb그m활 (!rī£|Issoặrı) sāļus) fi '(||||9||09rrae)) qisi@1, III gys; '(|rigogo@)1宮n白均姆國{IPPIn四 LLLL K LLLLL0YLLSYL0KTLLLLK LLLKKK S 0L0LJL0TT00S 0LL0KKK SLLKKSKシニ三国 -1ļos įIRSTITIŴsē;

Page 24


Page 25
s
01.
02.
O3.
04.
O5.
06.
07.
O8.
10.
.
12.
13.
14.
தடம் பதிச்
(கட்டுரைகள், நேர்காணல், சிறுகை
உள்டக்கம்
கோட்பாடும் கல்வியும்
படைப்பும் பார்வையும்
ஈழத்தில் நவீன தமிழ் கவிதையின் தோற்றமு
மரபுவழித் தமிழ், சமய, கலாசாரத்திற்கு ஒரு
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்ர்களின் அங்
பெண்மையும் ஆளுமையும்
மேடை நாடகங்களில் முகாமைத்துவத்தின் 1
முகாமைத்துவமும் திருக்குறளும்
ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சி
ஆபிரிக்க கவிதைகள் மூன்று
வாழ்வியல் சமூகமும் வளமான இலக்கியமு
மாணவப் பருவ ஆளுமை விருத்தியில் பெற்
நாட்டியக் கலை
பாரதி ஒரு விடுதலைக் கவிஞனா? அல்லது
பெண்ணிலைவாதம் ஒரு நோக்கு
சீரிய இலக்குடன் சமூக முன்னேற்றத்திற்காக
விடியலை நோக்கி
முகமூடிகள்
அன்றும் இன்றும், பெண்ணடிமை, விடியல், ச
விடியாத இரவுகள்
கும்மிருட்டு
வெளி, உனது குரல் பற்றிய இரகசியத்தில்
ஆலோசனை
இருப்பின் பத்திரம்
எப்பா தவநிதன்
புரியவில்லை
என்ன வேலை இங்கே
உறங்கிப் போன உறவுகள்
அந்த அகதி முகாம்
LJu 600TLb
 

கும்.
தகள், கவிதைகள், விமர்சனங்கள்)
)ம் - மறுமதிப்பீடு
வர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
கலாய்ப்பு
பங்கு
b
றோர், ஆசிரியரின் பங்களிப்பு
இலக்கியக் கவிஞனா?
படைக்கப்படுவனவே இலக்கியம்
சுதந்திரம்
மிதக்கும் கடல்
பக்கம்
O1
05
11
13
17
21
23
25
29
35
41
43
45
47
51
53
58
58
59
66
72
73
73
74
77
77
78
82
83

Page 26
ஊர் விட்டு ஊரோடும் காலமிது
அந்த ஏழு நாட்கள்
கேட்டதும் கிடைத்ததும், விடிவு, சூரியன், ே
வஞ்சித்தது மனிதர்கள் மட்டுமா?
6360). D
வேண்டல்கள்
அவனுக்கு என்று ஓர் இடம்
நெருக்குதல், காத்திருப்பு
காதல் முத்துக்கள்
இவை வேண்டும் புத்தாயிரத்தில்
இரு அணில்களும் கொய்யாப்பழங்களும்
கண்ணிரில் கரையும் காலங்கள்
அன்பை மறைத்த அழகு
எப்படி நானுரைப்பேன், ஆடை
நிதர்சனத்தின் புத்திரர்கள்
அன்பிலா மானிடம்
விடிவே இல்லாத அஸ்தமனம்
நான் நானாக
எது தான் மனிதம்
ஆடிப் பூக்கள்
வவுனியா வளாக பட்டமளிப்பு விழாவும் கல
விமர்சகர்களின் பார்வையில் (கடந்த கால (

தடல், காதலி
ாச்சார நிகழ்வும்
வெளியீடு தொடக்கம் இன்று வரை)
84
87
89
90
93
93
95
99
OO
OO
O
05
107
1 O
1
20
122
124
26
27
28
130

Page 27
கோட்பாடுப்
முதுநிலை விரிவுரையாள
ந்ெதவொரு உண்மையான தத்துவமும் குறிப் (Every true philosophy is the interllectual quintess சிந்தனையானது இருப்பில் இருந்து கிளர்ந்தெழுவ இவை பாரம்பரியமான தத்துவங்களிலிருந்து விடுபடுபை அமைந்தன.
மரபு வழித்தத்துவ ஞானிகள் உலகை பலவழி ஆனால் வியாக்கியானம் செய்வது மட்டும் முக்க என்பது கார்ல் மார்க்ஸின் முன்மொழிவாயிற்று. { ஆதாரமாக இயங்கியலும், வரலாற்றுப் பொருள் மு
வரலாற்றுப்பொருள்முதல்வாதம் என்பது முன் வேறுபட்டது என்பதை முதலில் மனங்கொள்ள வேண்டும். அதற்குரிய நவீன வடிவம் கார்ல் மார்க்ள பிரெடிறிக் ஏங்கல்ஸ் ஆகியோரால் வழங்கப்பட்டது.
இயங்கியல் தருக்கத்துக்கும் ஹெகலுக்குமுள் தொடர்பை வெளிப்படுத்திய கார்ல் மார்க்ஸ் அதை மூலதன ஆக்கத்துக்குப் பிரயோகிப்பதன் வாயிலா இயங்கியலுக்குப் புதிய பரிமாணத்தைத் கொடுத்தா அது புறவுலக விதிகளை விளக்குவதற்கு மட்டுமல்6 மனிதரது சிந்தனைகளை விளக்குவதற்கும் ஆதாரமா அமைந்தமை ஏங்கெல்ஸினாற் சுட்டிக்காட்டப்பட்டது.
வரலாற்றுப் பொருள் முதல் வாதம் அனைத்து உணர்த்தியது. அது மனித சிந்தனைகளின் உன் வர்க்கத்தின் அறிவு மேம்பாட்டுக்குரிய கருவியாக ஆ கொள்ளல், உற்பத்தி வலுக்களை விளங்கிக் கொ: பெற்றது என்பதை விளங்கிக் கொள்ளல், பொரு பண்பாட்டு நிறுவனங்களை விளங்கிக் கொள்ளல் மு. பொருள் முதல்வாதம் அமைந்தது.
யாதார்த்தமான வாழ்க்கைச் செயல் முறைய உணர்வுகளின் விருத்திக்கு மனித உழைப்பே ஆதாரம மனித மனவெழுச்சிகளினதும் உணர்வுகளினதும் ஆ உருவாக்கப்பட்டதல்ல, பொருளின் உன்னத வடிவயே the product of mind, mind itself is merely the Hi விம்பமாகவே மனித உணர்வுகள் பரிணமிப்பதைச் சுட் கூறுவதானால் மனித உணர்வுகள் வாழ்க்கையைத் த தீர்மானிக்கின்ற தென்பதாகும்.
மனித உணர்வுகள் புறவுலகை வெறுமனே ஆக்கச் செயலையும் முன்னெடுக்கின்றது.
புதிய கருத்தியற் பிரகடனத்தின் சாராம்சமாக (1) பரம்பரை பரம்பரையான சொத்து உரிை (2) போக்குவரத்து வர்த்தகம் முதலியவற்ை

(1) ம் கல்வியும்
- கலாநிதி. சபா.ஜெயராசா ர், கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பிட்ட காலத்தின் அறிவாதாரத்தின் சாரம்சமாக அமையும் ence of its time - Karl Marse) 305 JL (p566,60)LDusi Golgi. து என்ற அறிக்கையை மார்க்சீயம் முன்மொழிந்தது. வயாகவும், புதிய அறிக்கையை முன்னெடுப்பவையாகவும்
களில் வியாக்கியானம் செய்வோராய் மட்டும் இருந்தனர். யெமானதன்று. அது மாற்றியமைக்கப்படல் வேண்டும் இந்த முன்மொழிவை வலுப்படுத்துவதற்குரிய தருக்க தல் வாதமும் அமைந்தது.
னைய பொருள் முதல்வாதத் தருக்கங்களில் இருந்து ல்
t),
அறிவு என்பது எப்பொழுதும் நிறைவு அடையாதது நடைமுறையிலே தொடங்கி மனிதர் அறிவைப் பெற்றுக்கொள்ளுகின்றனர். மீண்டும் நடைமுறைக்குச்
" | சென்று அறிவைத் திருத்தி அமைத்துக் கொள்கின்றனர். 50 இது முடிவில்லாத தொடர் கதையாகச் சென்று க கொண்டிருக்கும் எந்த ஒரு கட்டத்திலும் மனிதருக்குரிய i. அறிவு முழுமை அடையாததாக, சார்பு நிலைப்பட்டதாக ), இருக்கும் புற உலகம் தொடர்ச்சியாக மாறிக் கொண்டு 5 இருப்பதனால் இன்று மனிதர் சரியென்று கொள்ளும்
கருத்துக்கள் நாளை தவறாகவும் மாறலாம்.
துத் தொழிலாளர்களதும் இருப்பின் முக்கியத்துவத்தை னத முகிழ்பாக அமைந்தது. சிறப்பாக தொழிலாளர் அது அமைந்தது. மனித சமூக ஆக்கத்தை விளங்கிக் ள்ளல், சிறப்பாக முதலாளித்துவம் எவ்வாறு தோற்றம் ளாதார அடிக்கட்டுமானத்தின் மேலமைந்த அரசியல், தலியவை பற்றிய அறிவுக்குரிய கருவியாக வரலாற்றுப்
பிலிருந்தே மனித உணர்வுகள் முகிழ்த்தெழுகின்றன. ாகின்றது. உழைப்பும் அதனோடு இணைந்த மொழியும் ஆக்கத்துக்குத் துணைநின்றது. பொருள் உள்ளத்தால் ) உள்ளம் என்பது ஏங்கல்சின் முடிவு (Matter is not ghest product of matter) 356T 616 Tité d B66)égif டிக்காட்ட வேண்டியுள்ளது. இதனை மேலும் விவரித்துக் நீர்மானிப்பதில்லை. வாழ்க்கையே மனித உணர்வுகளைத்
தெறித்துக்காட்டுவதுடன் நின்றுவிடுவதில்லை. அது
ப் பின்வருவன அமைகின்றன.
மையை ஒழித்தல் றைத் தேசிய மயமாக்கல்

Page 28
(3) உற்பத்தி முதலீடுகளை அரசு பொறுட் (4) &bi L.Tu u od 60opLL (5) கிராமிய நகர வேறுபாடுகளை ஒழித்த (6) சிறுவர் தொழிலுக்கு ஈடுபடுத்தப்படுவன (7) இலவசக்கல்வி (8) சுரண்டல் வடிவமைப்புக்களை ஒழித்த6
எல்லா விதமான சுரண்டல் வடிவங்களைய பிரகடனம் அமைந்தது. அதன் தாக்கம் பின்வருமா - குடியேற்ற வாதத்திலிருந்து விடுபடு 2 ஒடுக்கு முறைகளுக்கு எதிரான பே 3 − அரசியல் விடுதலை, பொருளாதா
இயக்கங்களை முன்னெடுத்தது. உற்பத்திக்கான உழைப்பு வலுவையும், தொழி நோக்கமாக முதலாளியத்திலே கொள்ளப்படுகின்ற கல்வி முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
ஒருவரிடமிருந்து உச்சநிலையான உழைப்பு உளப்பாங்கை வளர்த்தலும், ஊக்கம் மிகுவேலை பணிகளாகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் கல்வி மு 36örfari) (Samuel Bowles and Herbert Gintis-Schoo London, 1976)
பின்வரும் பிரதான கருத்துக்களை முன்மொழிர் 1. குறிப்பிட்ட உழைப்பு வலுவிலே இ நடத்தைகளையும் கல்விச் செயல்முறை 2. ஆரம்ப நிலைகளிலே மாணவர்களிடத்து சுயமான சிந்தனை முதலியவை பள்ளி 3. அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து இணங்கி (
அளித்து வளர்த்தல். 4. தொழில் நிறுவனங்களிலே காணப்படும்
மீள்வடிவமைத்தது. 5. முதலாளித்துவ சமூக அமைப்பின் டெ முறைமையாலே உருவாக்கப்படுகின்றன 6. ஒரு மாணவனுக்குக் கிடைக்கும் கல்வி
தொடர்புடையதாக இருக்கும். 7. முதலாளித்துவம் திறன்மிகு உழைப் முற்படுகின்றது. அதிக அளவு வேலைய உழைப்புப் படை மீதும் கூடுதலான க 8. முதலாளித்துவ சமூகத்துக்குத் தேவை கல்வியின் நோக்கம் ஆகின்றது. மனிதர் சமூக வர்க்கத்தின் 'விளைபொருள் பழக்கவழக்கங்களும் வர்க்க அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்வதும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதும் சரியான கருத்தியலைக் (Ideology) கொண்டிருப்பார்:
சமூகம் என்பது முரண்பாடு கொண்ட இருவர்க்கா போராட்டம் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்ற தமது கல்விக் கருத்துக்களை முன்வைத்தார். மு அமைந்தது. உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் என்பவற்றிலிருந்து சரியான கருத்துவம் (Idea) பெறட் அன்றி பண்பளவிலான வேறுபாடுகளையும் கொண்டிரு பகுத்தறிவு நிலைக்கு மாறுதல் செய்யப்படல் வேண்டும் கொண்டே மதிப்பீடு செய்யப்படுதல் உகந்தவழி.

2 )
பேற்றல்
ஸ் அறிவு என்பது எப்பொழுதும் நிறைவு அடையாதது த ஒழித்தல்
)
ம் ஒழிப்பதற்கான ஒரு பட்டயமாக பொதுவுடமைப் து அமைந்தது. ம் அறிக்கைக் கோலங்களை உலகெங்கும் விதைத்தது. ாராட்டங்களை வடிவமைக்கவும் இயக்கவும் தூண்டியது. விடுதலை, சமூக விடுதலை, பண்பாட்டு விடுதலை,
ல் நுட்பத்திறன்களையும் உற்பத்தி செய்வதே கல்வியின் து. முதலாளியத்தை உறுதிப்படுத்தும் வலுக்களுள்
ஆற்றலைப் பெறுதலும் அமைப்புக்கு விசுவாசமான வலுவை உருவாக்குதலும் கல்விச் செயல்முறையின் Dறைமை பற்றி ஆராய்ந்த சாமுவேல் பவுல்ஸ், கேபர்ட் ling in Capitalist-America, Routledge and Kegan Paul,
துள்ளனர். ணங்கிப் பங்குபற்றுவதற்குரிய உளப்பாங்கையும், 3 வாயிலாக வளர்த்தல். |க் காணப்படும் ஆக்கத்திறன் வீறாப்பு (Aggressibity) க்கூடத்தால் தண்டிக்கப்பட்டுச் சிதறடிக்கப்படுதல். வாழும் உளப்பாங்குகளைப் பள்ளிக்கூடங்கள் வெகுமதி
ஏறு நிரலமைப்பைப் பள்ளிக்கூடங்கள் அச்சொட்டாக
ருமளவிலான சமத்துவமின்மைக் கோலங்கள் கல்வி . சார் வெகுமதி அவருடைய குடும்பப் பின்புலத்துடன்
பாளர்களைக் கல்வி வாயிலாக உற்பத்தி செய்ய பின்மை நிகழும் பொழுதுதான் உழைப்பு வலு மீதும், ட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். யான உழைப்பாளர்களை மீள் உற்பத்தி செய்வதே
’ ஆக இருப்பதனால் அவர்களது கருத்துக்களும் கிளர்ந்தெழுவனவாக இருக்கும். பாட்டாளிகளிடமிருந்து முக்கியமானவை ஏனெனில் எப்பொழுதும் அவர்கள் 56.
பகளினால் ஆக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றுக்கிடையே }ன என்றும் குறிப்பிடும் அவர், அவற்றின் பின்புலத்திலே >ரணியற் சட்டவாதம் அவரது அறிவுக்கோட்பாடாக போராட்டம், விஞ்ஞான பூர்வமான பரிசோதனை படும். சிந்தனை அளவீடுகள் எண்ணளவில் மாத்திரம் }க்கும். அறிவு என்பது புலன் அறிவு நிலையிலிருந்து
எத்தகைய ஒரு கருத்துவமும் அதன் நடைமுறையைக்

Page 29
5-Փ
புலன் அறிவு நிலையிலிருந்து பகுத்தறிவு நி ஒரு கருத்துவமும் அதன் நடைமுறையைக் கொணி
அறிவு என்பது எப்பொழுதும் நிறைவு அடை பெற்றுக்கொள்ளுகின்றனர். மீண்டும் நடைமுறைக்குச் இது முடிவில்லாத தொடர் கதையாகச் சென்று செ அறிவு முழுமை அடையாததாக, சார்பு நிலைப்பட்ட கொண்டு இருப்பதனால் இன்று மனிதர் சரியென்று ெ
இயற்கையை விளங்கிக்கொள்ளவும் சமூகத்ை அமைவதால் அதுவே சிந்தனைக்கும் அடிப்படை முறையிலும் முரணியலே வியாபித்துள்ளது. சீனமக் என்ற பெருவிடுப்பால் எடுத்துக் கூறப்பட்டது. முரண் மாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தும், முரண்ப இருக்கும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார். செயல் முறையினூடாக மீண்டும் எதிர்ப் பொருளாக
அடிப்படையான பெரும் முரண்பாட்டினோடு இ என்ற கருத்தை அவர் மீள வலியுறுத்தினார். இவ முதலியோரது சிந்தனைகளின் படி மலர்ச்சியாக ( பெரும் விசைகள் மாஒ மீது செல்வாக்குச் செலுத்தி (அ) மனித சூழலையும், அவ்மனித சூழ8ை
ԼDJւկ. (ஆ) கல்வி என்ற எண்ணக்கரு அடிப்படையி வாழ்க்கை முழுவதும் இணைந்து செல் (இ) நல்ல அரசாங்கம் என்பது ஆள்வோரின்
கல்வி என்பது வகுப்பறையினுள்ளே அடங்கியது காலப்பகுதியை உள்ளடக்கியதும் அல்ல, அது ம உடலியக்கத்திறன்களைத் தொடர்ந்து வளர்ப்பதாக இ உள்ளுணர்வு மிக்கவர்களாக உருவாகும் செயல் (
கல்வி நடைமுறைப்பாங்கானதாக இருத்தல் ே அறிவைத்திரட்டிக் கொள்ளுகின்றனர். அறிவின் முடிவுக நடைமுறையில் பயன்படுத்தும் ஒரே ஒரு நோக்குடன் வேண்டும். வாசித்தல் கற்றலாகும் அவ்வாறே பிரயோ ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும். மாணவராகவும்
கற்றல் என்பது புறநிலை நடப்பியல் வழியில் நோக்கிச் செல்லலாகாது. விரிவு பெற ஆராய்த செயற்பாடுகளாகும். கற்றல் வாயிலாகச் செய்தல் என பொருத்தமானது. கற்றல் என்பது முன்னோக்கிய ே எதிர் அசைவாக இருத்தலாகாது.
எல்லா நாடுகளிலும் உருவான நல்ல அனுபவங் பொருத்தமற்றவற்றைப் பிறநாடுகளில் இருந்து பெயர் அறிவுடன் கட்டுப்படும் கற்றல் அவரால் ஏற்றுக்கொள் விசைகளை இளைஞர்களே தம்மிடத்திலே கொண்டு அவர்கள் விளங்குவதுடன் குறைந்த பழைமை ஊற6 அவர்கள் முதியோர்களிடமிருந்து அனுபவங்களை பணிகளில் ஈடுபடுதலே விரும்பத்தக்கது.

(3)
லைக்கு மாறுதல் செய்யப்படல் வேண்டும். எத்தகைய டே மதிப்பீடு செய்யப்படுதல் உகந்தவழி,
ாதது நடைமுறையிலே தொடங்கி மனிதர் அறிவைப் சென்று அறிவைத் திருத்தி அமைத்துக் கொள்கின்றனர். ாண்டிருக்கும். எந்த ஒரு கட்டத்திலும் மனிதருக்குரிய தாக இருக்கும். புற உலகம் தொடர்ச்சியாக மாறிக் காள்ளும் கருத்துக்கள் நாளை தவறாகவும் மாறலாம்.
தை விளங்கிக்கொள்ளவும் முரனியலே அடிப்படையாக விதியாக அமைகின்றது. எத்தகைய ஒரு செயல் களிடத்து இக்கருத்து “ஒன்று இரண்டாகப் பிளக்கும்’ பாடுகள் செயற்படும் வேளை ஒரு கட்டத்தில் அளவு ாடுகளின் எதிர்த்துருவங்கள் மாற்றடைந்த வண்ணம் முரண்பாடுகளின் எதிர்த்துருவங்கள் மாற்றமடையும் வே உருவெடுக்கும்.
ணைந்ததாகவே சிறுசிறு முரண்பாடுகள் வளர்ச்சியுறும் ரது கருத்துக்களை மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் முனைப்பு அடைந்தன மேலும் சீனமரபுகளின் மூன்று ன என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுவர் அவை. \ல மாற்றியமைத்தலில் மனிதரை நடுநாயகப்படுத்தும்
ல் அறநெறி சார்ந்த அரசியல் பண்புடையதுடன் அது லும்.
அறவொழுக்கங்களில் தங்கியுள்ளது.
தும் அல்ல, ஒருவரது வாழ்க்கையில் வரையறுக்கப்பட்ட க்களின் அறவொழுக்கத்தை, நுண்மதியாற்றல்களை, இருத்தல் வேண்டும். அது தொழிலாளர்களை சோசலிச முறையினை உள்ளடக்கியது.
வண்டும். போராட்ட நடைமுறைகளில் இருந்து மனிதர் ள் நடைமுறைகளில் பயன்படுத்துதலோடு இணைந்தது. மட்டுமே மார்க்சீயக் கோட்பாடுகளை ஆழ்ந்து கற்றல் கித்தலும் கற்றலாகும். ஒவ்வொருவரும் ஏககாலத்தில்
இருத்தல் வேண்டும்.
செல்ல வேண்டுமேயன்றி, அகநிலை விருப்பங்களை லும் பகுத்தறிதலும், தொகுத்தலும் பொருத்தமான ாபது பொருத்தமற்றது. செய்தல் வாயிலாகக் கற்றலே நர் அசைவாக இருத்தல் வேண்டும். பின்னோக்கிய
களில் இருந்து கற்றுக்கொள்ளல் வேண்டும். நாட்டுக்குப் த்து எடுத்துப் பொருத்தக் கூடாது. தனித்துப் புத்தக ாப்படவில்லை. சமூகத்தில் மிகவும் வலிமை கொண்ட ள்ளனர். கற்பதற்குக் கூடிய விருப்பமுள்ளவர்களாக கள் (Conservative) கொண்டவர்களாக இருப்பார்கள். உள்வாங்கி, அவர்களது கூட்டுறவோடு பயனுள்ள

Page 30
פt_tפ:
போதனை என்பது விளைவு தரக் கூடிய உ இருத்தல் வேண்டும். முழுமை பொருந்திய மனி முடியாததாகும். கல்வி வாயிலாகத் தாழ்வுணர்ச்சி ஐரோப்பாவையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் உ அங்கீகாரத்தையும் கட்டியெழுப்புதல் வேண்டும். கற் பொறுப்பேற்கத் தயார் நிலையில் இருத்தலே மேம்ப
கல்வியிலே உழைக்கும் வர்க்கத்தின் த6 பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமாயின் (Transforming Society and Nature) 99 Ju60)Lust 60 பின்னப்பட்டிருந்த சீனாவை ஒன்றிணைப்பதற்குரிய மக்கள் தொழில்களின் அடிப்படையிலே பிரிந்தி உளப்பாங்குகளும் இறுகியிருந்தன. “நல்ல இரும்பை புரிவோராக்கி வீணாக்கிவிடக்கூடாது என்பது சீனமக்க இவற்றை மாற்றியமைக்கும் விதத்திலே மாஓவின்
பயிர்ச் செய்கை நிலங்கள் உரிமை வழியாகத் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து காலத்துக்குக் காலப் இருந்த வேளையில் சமூகத்தையும் இயற்கையையும் மக்கள் மனங்களிலே ஊடுருவத்தொடங்கியது பயிர் அறிவுப் பிரயோகம் கூடிய விளைவுகளை வழங்க புதிய அனுபவங்கள் மாஒவின் சிந்தனைகள் மீதுள்ள
“அறநெறி அரசியற் கல்வி’ என்பது இவரது தொடங்கியது. பரந்த செயல் அனுபவங்கள் வழி பண்ணைச் செயல்களிலே பங்கு பற்றுதல், நிர்மாணப்ப8 பெறுதல் என்பவற்றின் வழியாக வாழ்க்கை மெய்ய கொள்ள முடிந்தது. பொருள் முதல்வாதம் கருத் தெளிவாகத் தெரிந்து கொள்ளல் தொடர்பான கற்ப முதல்வாதத்தினை இயற்கை விஞ்ஞானப் பாடப் புலத்தி
புரட்சியை முன்னெடுப்பதிலும் சமதர்ம நிர்மாண தமது ஆற்றல்களை இத்துறையில் அவர்கள் முழுமை மறக்கப்படக் கூடியது அன்று” என்பது தொடர்ச்சியா தெரிந்து கொள்ளல் வேண்டும். கல்வி மாற்றத்தின் இருக்கின்றார்கள்.
மாஒவின் கல்விச் சிந்தனைகள் சீனாவில் ப இன்றைய சீனாவின் கல்வியிலே இருமைத்தன்மைகt (1) மேதாவிகளை உருவாக்குவதற்காக ந முறைமையை உள்ளடக்கிய செயற்பாடு (2) கல்வியை வாழ்க்கை நடப்பியலுடன்
உள்ளடக்கியதாயும் உருவாக்கப்பட்ட மாஓவின் சிந்தனைகள் கல்வியின் முடிவுகள் நுட்பவியல்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்ற கோட்பாடுகளின் உருவாக்கத்தில் அது பலம் மிக்க
References:
1. Dupuis, M, Philosophy of Education in
Nea Debhi, 1972. GEORGE THOMSON, The Haman Ess Lenin, on Souialist Ideology and Culture Roland Fleteher, Education in Society, th Turok Ben, Revolutionary Thought in th
:
米 米 米

ழைப்போடும், தசைநார்ப் பயிற்சிகளுடனும் இணைந்து த விருத்திக்கு இவ்வகை ஒன்றிணைப்பு தவிர்க்க நீக்கப்படுதல் வேண்டும். ஐக்கிய அமெரிக்காவையும் ளப்பாங்கினை ஒழித்து, சுய நம்பிக்கையையும் சுய 3வர்கள் உள உழைப்பையும் உடல் உழைப்பையும் ாடானது.
லெமைத்துவம் ஏற்படுதல் வேண்டும். அனைத்துப்
கல்வியையும் சமூகத்தையும் நிலைமாற்றம் செய்தல் து பல்வேறு பண்புகளின் அடிப்படையிலே சின்னா விசையை மாஓவின் சிந்தனைகள் கொண்டிருந்தன. ருந்ததுடன் தொழில்களுக்குரிய வேறு வேறுபட்ட
ஆணியாக்கி விடக்கூடாது” நல்ல மனிதரை வன்மை ள் மனத்திலே இறுகிவேரூன்றிய கருத்தாக இருந்தது. சிந்தனைகள் அமைந்தன.
* துண்டாடப்பட்டமையும் காலநிலைத் தளம்பல்களால் ) பஞ்சம் ஏற்பட்டமையும் சீனாவின் அனுபவங்களாக நிலைமாற்றம் செய்தல் என்ற கருத்து ஆழ்ந்து பரவி ச்செய்கையிலும், ஆக்கத் தொழில்களிலும் நிகழ்ந்த த் தொடங்கியது. சீனமக்களுக்குக் கிடைத்த இந்த ா நம்பிக்கையை வலுவடையச் செய்தன.
சிந்தனைகளை உள்ளடக்கியதாக வளர்ச்சி பெறத் பாக இக்கல்வி முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள் Eகளுக்கு உதவுதல், தொழிற்சாலை அனுபவங்களைப் பியல் பற்றியும் உலக நிலவரம் பற்றியும் தெரிந்து து முதல்வாதம் முதலியவற்றின் வேறுபாடுகளைத் பித்தல் முன்னெடுக்கப்பட்டது. தருக்கவியல் பொருள் லே பிரயோகிக்கும் திறன்களும் வளர்த்தெடுக்கப்பட்டன.
த்திலும் ஆசிரியர்கள் தளராது உழைத்தல் வேண்டும். யாக பயன்படுத்துதல் வேண்டும். “வர்க்கப் போராட்டம் க நினைவில் நிறுத்தப்பட வேண்டியது என்பதையும்
பொழுது தீர்மானிப்பு வினாக்களாக ஆசிரியர்களே
ல்வேறு நிலைகளிலே செல்வாக்குச் செலுத்தினாலும் ளே இழையோடிச் செல்கின்றன. அவை. ன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நீண்ட காலப்பள்ளிக்கூட 3.
ஒன்றிணைக்கும், திறந்ததாயும், பரிசோதனைகளை 5ல்விச் செயற்பாடு. பற்றிய கவனத்தைச் செலுத்திய அளவுக்குக் கல்வி திறனாய்வும் முன்வைக்கப்பட்டாலும் நவீன கல்விக் விசையாகும் என்பது மறுப்பதற்கில்லை.
Historical Perspective, Thomson prers (INDIA) Ltd
ence London, 1977. , Progrers Publisbers. Moseow 1982. e Promethean Fire Pen Guin, 1987.
20th Century, Zed Publications London, 1980.
k 米 * 米

Page 31
gslup –
படைப்பும்
(ஜி. நாகராஜனின் படை
ஜி. நாகராஜனது எழுத்தை வாசிக்கும் உணரலாம். அவரது கதை கூறும் முறை பற் முரண்பாடுகட்கு இடமிராது. அவரது கதைப்பொ கதைகளுடாக எண்ணவும் ஏற்கவும் தூண்டும் ம இடமுண்டு. இவற்றின் அடிப்படையில் சில தவ கலைஞனை” அடையாளம் காணும் முயற்சிகள் ஒரே காரணத்திற்காகவே ஒருவரைச் சிலர் வெறுட் பற்றிய மதிப்பீடுகளில் நிச்சயமாக இவ்வர்நிை
நாகராஜனுடைய எழுத்தில் விளிம்பு நிை கதைகளிலும் பாலியல் தொடர்பான நாட்டம் அ தொடங்கிய காலத்தையொட்டி அவரது கதை மாந் அவரது கதை கூறும் முறை படிப்படியாக மெரு கம்யூனிஸ் எதிர்ப்பாளராகவும் மாறி விடுகிறார்.
தமது அறிவையும் தொழில் ஆற்றலையும் கலைதி திறமையையும் மனிதரை மனிதர் அடக்கும் கொடுமைக்குத் துணைபோகும் விதமாகப் பயன்படுத்தும் விஞ்ஞானிகள், தொழில் வல்லுனர்கள், மருத்துவ நிபுணர்கள், கலைஞர்கள் போன்றவர்களை விட விபசாரிகளும், மாமாக்களும், சில்லறைத் திருடர்களும், பேட்டை ரவுடிகளும் யோக்கியமானவர்கள். என நியாயப்படுத்தும் ஆசிரியர் இலக்கியப் பார்வை சமூகப் பார்வையுடன் எழுதும் படைப்பாளிகளை இனங்கான ஒரு விவாதத்திற்காக இங்கு
u(Rigiriri. அடியிடுகின்றார் أصـ
தொடர்பாகவே அவர் அதிகம் விவாதத்துக்குரிய நியாயமான மதிப்பீட்டுக்குப் போதுமானதல்ல.
மதிப்பீட்டுக்கும் இடமளிக்கும். விளிம்பு நிலையில் ச மக்கள் பல வகைப்படுவர். இவர்களுள் விபசா படைப்பில் முக்கியமாகிறது. விபசாரிகள், 'tDTd நாகராஜன் அல்ல. அவர்கள் மீது சிறிது அனுதாப ஆயினும் அவர்களது வாழ்க்கையை அவர்களது என் வரையறைக்குட்பட்டு, அவர் தனித்து நிற்: இக்காரியத்தை அவர் செய்யும் போது அவர் 8 எதிர்பாராத ஒரு வகையில், வந்து விழுந்து விடு
விபசாரம், என்னளவில், மனித உறவுகை விபசாரம் இருக்கிறது என்றால், அதை நம்பி வ குற்றவாளிகளாக முடியாது. அதில் மனிதரை ஈடுட விழுமியங்களும் அவற்றை நிலைநிறுத்தும் நிர்ப் விபசாரத்தால் உழைத்த பணத்தை விடுதலைப் ே 70களில் வாசித்திருக்கிறேன். சைகொன் 60களில்

UnffDណq)
ப்புகள் பற்றிய விமர்சனம்)
பேராசிரியர். சி. சிவசேகரம் பொறியியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
போது எளிமையான தமிழின் வலிமையை நாம் றியோ படைப்பாற்றல் பற்றியோ பாரிய கருத்து ருளும் கதை மாந்தரும் மட்டுமன்றி அவர் தனது னித விழுமியங்கள் பற்றியும் சர்ச்சைக்கு நிறைய றுகள் நேரலாம். இவற்றை வடிகட்டி நீக்கி ஒரு ரிலும் கொஞ்சம் அபத்தம் உள்ளது. பெரும்பாலும் பதும் சிலர் உவப்பதும் நிகழ்வதுண்டு. நாகராஜன் pgdu | gL(p676.
ல மாந்தரில் ஒரு சிறு சாராரின் இடம் பெரிது. பிற
திகம். கம்யூனிஸ்ட் கட்சியினின்று அவர் விலகத்
தர் இருந்த திசையும் சிறிது விலகத் தொடங்குகிறது.
கேறி அழகும் பொலிவும் பெற்ற காலத்தில் அவர் இவற்றுக்கிடையில் திட்டவட்டமான உறவுகளின் அடிப்படையிலேயே நாகராஜன் கொண்டாடப்படலாம். எனினும் நாகராஜனது படைப்பினுTடு நாம் இனங்காணக்கூடிய இலக்கியப்பார்வை குறித்தும் சமூகப்பார்வை குறித்தும் சிறிது எழுதுவது அவரை மட்டுமன்றிப் பிற படைப் பாளிகளையும் அறிவதற்கான விவாதங்கட்குச் சிறிது உதவலாம். உதவாமலும் போகலாம். முயல்வதில் தவறு இல்லை.
நாகராஜனுடைய கதை மாந்தரின் தன்மை பவராக இடமுண்டு. இது அவரைப் பற்றிய ஒரு இவ்விடயத்தில் மிகையான அழுத்தம் தவறான சமுதாயத்தால் பொதுவாகவே வெறுத்தொதுக்கப்படும் ரம் தொடர்பானோர் பற்றிய கவனம் நாகராஜனது $கள்’ பற்றித் தமிழில் முதல்முதலாக எழுதியவர் த்துடன் எழுதுபவருள்ளும் அவர் முதலானவரல்லர். கோணத்திற் பார்க்கும் முயற்சி என்ற வகையில், கத் தெரிகிறார். இது அவரது சிறப்பு. ஆயினும் Fார்ந்த சமுதாய விழுமியங்களும் அவர்கள் மீது, கிறது.
ளை இழிவு படுத்தும் ஒரு செயல். சமுதாயத்தில் ாழ வேண்டிய நிலையில் உள்ளவர்கள் மட்டுமே படுத்தும் ஒரு சமுதாயச் சூழலும் அதன் போலியான பந்தமும் கண்டனத்துக்குரியன. வியட்னாம் போரில் பாராட்டத்திற்கு ஈந்த பெண்கள் பற்றிய கதைகளை ல் அமெரிக்கப்படைகளது விபசார விடுதியாகியது.

Page 32
தடம்
பின்பு பாங்கொக் அவர்களதும், உல்லாசப்பயன் நிலை இன்று மூன்றாமுலக நாடுகள் பலவற்றிலு ஒரு தியாகமாகப் பல இளம் பெண்களாலும் சிறு ஒப்பிடுகையில் தமது அறிவையும் தொழில் ஆற் அடக்கும் கொடுமைக்குத் துணைபோகும் விதி வல்லுனர்கள், மருத்துவ நிபுணர்கள், கலைஞர்கள் சில்லறைத் திருடர்களும் பேட்டை ரவுடிகளும் ே
விபசாரத்தை ஒரு சமுதாயச் சூழலின் வி கருதுவதற்கும் அதைப் போற்றுதற்குரிய ஒரு தவ நாகராஜனின் கதைகளில் விபசாரத்தைக் கொஞ்ச வழங்கும் போக்குத் தென்படுகிறது எனலாம். அ கூற்று அமைகிறது.
“அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவ சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்பட கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரு இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப் உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் எது எப்படி இருப்பினும், 'தேவடியாள்’ என் நியாயமே இல்லை. வேண்டுமென்றால் தி சிறுகதையையோ அல்லது ஈஜின் ஒனிலின் பாருங்கள். பரத்தை மாதவியின் நல்ல குடிகொண்டன.’ (ப. 356)
போற்றத்தக்க மனமுள்ள பரத்தையர் பற்றிய உள்ளன. நம் முன்னுள்ள பிரச்சனை, பரத்தமையு தனிப்பட்ட முறையில் எந்தப் பரத்தையினது நற்
அடுத்து வருபவன் பற்றிய உணர்வே இல்6 உணர்வைத் தரிசிக்கலாம் என்பதாலோ என்னவே வழிபாட்டுக்குரியன ஆகின்றன. நாகராஜன், ஒரு கு வெளிக்காட்ட முடியாத விதமாகத் தொழில் தெய்வீகமானதாகக் காண்கிறார். பரத்தையர் அ6 போற்றுதற்குரிய ஒன்றாகி விடாது. மாதவியின் தொழிலை அல்ல. அவர் தொழில் நெறியினின்று விசுவாசத்தையுமே நமது மரபு கொண்டாடுகிறது. ஒரு பரத்தையின்(பரத்தமை சாராத) நற்பண்புகளெ அவரது தொழில் காரணமாக இழிவாகக் கருது நாகராஜன், பரத்தமையைத் தெய்வீகப்படுத்தும் தோன்றுகிறது.
பரத்தையர் பற்றிப் பேசும் போது, நாம், ெ என்பதையிட்டு அதிகம் சிந்திப்பதில்லை. இன்று ே சிறு அளவிலேனும் உள்ளனர். "ஜிGோலோ’ என் ஆண்களைக் குறிக்கும். இவர்களது அந்தஸ்து இங்கே நாம் பரத்தமையில் பொதிந்துள்ள ஆன ஆணாதிக்கம் பற்றி நாகராஜனது அக்கறை குறிப்பி அக்கறைகள் கலைஞனுக்கு அவசியமில்லை

(6
னிகளதும் விபசார விடுதியாகியது. இதையொத்த ம் காணக்கூடிய ஒன்று. விபசாரம் குடும்பத்திற்கான வர்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுடன் }லையும் கலைத் திறமையையும் மனிதரை மனிதர் 5மாகப் பயன்படுத்தும் விஞ்ஞானிகள், தொழில்
போன்றவர்களை விட விபசாரிகளும் மாமாக்களும் யாக்கியமானவர்கள்.
|ளைவான நிர்ப்பந்தமாகவோ ஒரு தேவையாகவோ மாகக் கருதுவதற்குமிடையே வித்தியாசம் அதிகம். Fம் மேம்படுத்தி அதற்கு ஒரு மனோரதியத் தன்மை தை மிகவும் வலியுறுத்தும் விதமாக அவரது ஒரு
னா, வாலிபனா, அழகனா குரூபியா, முரடனா, ாது அவனிடத்துத் தன்னை ஒப்படைத்துக் ம் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு * ஒருவனே இதைப் புரிந்து கொள்ள முடியும். பதை ஒரு வகைச்சொல்லாகப் பயன்படுத்த தி.ஜானகிராமனது கோவில் விளக்கு என்ற அன்னா கிறிஸ்டி நாடகத்தையாவது படித்துப் யெல்புகள் தானே மணிமேகலையிடத்துக்
கதைகளுக்கு, மேலும் எத்தனையோ உதாரணங்கள் b அதற்குக் காரணமான சமுதாயச் சூழலுமல்லாது, பண்புகளுமல்ல.
ஸ்ாது தன்னை அர்ப்பணிக்கிற சிறுமியிடம் தெய்வீக கற்களாலும் உலோகத்தாலும் ஆன சிலைகளும் ழலுக்குப் பலியாகித் தனது விருப்பு வெறுப்புகளை புரிய நிர்ப்பந்திக்கப்படும் ஒரு நிலையைத் னைவருமே உத்தமியரானாலும், பரத்தமை என்பது நல்லியல்பாக நம் காவியங்கள் கூறுவது அவரது விலகிக் கோவலன்பால் காட்டிய நேசத்தையும் மணிமேகலையிடம் குடி கொண்டவை குறிப்பிட்ட ன்றே நமக்குத் தெரிகிறது. பரத்தையரை வெறுமனே நுவது தவறு என்ற வாதத்தை முன் வைக்கும் ஒரு வாதத்தினுள் அதை இழந்துவிட்டார் என்றே
பாதுவாகவே, அத்தொழில் பெண்களுக்கு உரியது மற்கில் பெண்களது நுகர்வுக்கான ஆண்விபசாரிகள் ற சொல் பெண்களுக்குக் களிப்பூட்டிப் பிழைக்கும் சாதாரண பெண் விபசாரியினதைவிட மேலானது. எாதிக்கப் பண்பைத் தெளிவாகவே காண்கிறோம். டத்தக்க ஒன்றாகத் தெரியவில்லை. இந்த விதமான என்று நாம் தட்டிக்கழிக்க முடியுமா? பரத்தமை

Page 33
gy
plp
சார்ந்த விளிம்பு நிலை மாந்தரின் நியாயத்ை உணர்வுபூர்வமாகச் செய்யவில்லையா? அதிலே வந்தால் மட்டுமே ஒரு படைப்புப் பிரசாரம் என்ற உணர்வு பூர்வமாகச் செய்கிறவரை விட எள்ள அடித்துப் பேசுகிறவர் பிரசாரம் செய்கிறார். அ சமுதாய விழுமியங்களும் கலை உணர்வும் சீரழ உதவுகிறது.
நாகராஜன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முர6 தன்னைத் தள்ளிக் கொண்டவர். கம்யூனிஸ்ட்டுக வெளிவெளியாகவே தாக்குதல் தொடுக்கப்படுகிறது. மாட்டார்கள். ஏனெனில் இது அவர்கள் நிராகரி இவ்வாறு செய்வது அவரது தெரிவு. அவரது உதவுகிறது. அந்தப் பார்வை நமக்கு ஏற்புடை சார்ந்தது. அவருக்கு ஒன்றைக்கூற உள்ள சுத இருக்கிறது. நாகராஜன் எழுதத் தெரிந்தெடுத்த வாழ் அவ்வாறு செய்வதற்கான காரணங்கள், அவரை எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. நாகராஜன்
புதுமைப்பித்தனுக்குப் பிறகு தமிழின் எ படைப்பாளிகளுள் நாகராஜனுக்கு ஒரு சிறப்பான இ வரும் வார்த்தை ஜாலங்களும் புதிர்களும் எங்கோ இங்கே கொண்டு வந்து கொட்டித் தமது மேதா படைப்பாளி அவள் அவருடைய “டெர்லின் ஷர் கதையில் வரும் மாயப்புதிர், நமக்கு விடுவிக்க கொள்ள முடியாத ஒன்றாக இல்லை. தற்கொலை தடுக்கிறது. இதுவே விபசாரி அல்லாத ஒரு உயர் சமூகச் சூழலில் தெய்வீக, ஆன்மிக விளக்கங்கள் மனித வாழ்வின் யதார்த்தத்தில் ஒரு பகுதி. இ பற்றி நான் இங்கு கருதவில்லை. அக்கினிப் பிர6ே இடையிலான மயக்கம் கூட, விளங்க இயலாத வ நிராகரிப்பு யதார்த்தவாத இலக்கியத்தின் நிராக பிரமிள்) எழுதிய சதுரச் சிறகுகள் கதை பற் கவனத்துக்குரியன:
“புற உலக நிகழ்ச்சிகளுக்குக் குறை விளைவுகளான மனநிலைகளையும் உண பதியும்படி எழுத முயலுவது, தர்மோ சிவர தொற்றியுள்ள வியாதியாகப் படுகிறது.”
மாக்ஸிய விமர்சனப் பார்வை என்பதும் ச உட்பட்டது தான். அது குறிப்பிட்ட இலக்கிய எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழல்கட்கும் ஆபத்தானது சில மாக்ஸியவாதிகளிடையே இ வரலாற்றுக் காரணங்களை நாம் மறக்கக்கூடாது. அதன் குறைபாடாகவும் காட்டும் விஷமமும் இ தொடக்கத்தில் விலகிப் பின்பு மாக்ஸிய எதி கவனிக்க உகந்தது (அழுத்தம் எனது).

த நமக்கு முன் வைக்கிற நாகராஜன், அதை
பிரசாரம் இல்லையா? கட்சி, கொள்கை என்று ாகி விடுமா? உண்மையில், பிரசாரம் செய்வதாக ாளவும் குறையாது, பிரசாரம் செய்யாதே என்று து, பல சமயங்களில், எவர்களால் சமுதாயமும் வுெக்கு ஆளாகின்றனவே அவர்களையே ஆதரிக்க
ண்பட்டு மாக்ஸியத்தையே எதிர்க்கும் நிலைக்குத் ள் மீது அவரது கதைகளில் ஓரிரு இடங்களில் அழகியல்வாதிகள் அனேகமாக இதிற் குற்றங்காண 1க்கும் பிரசாரமல்லவே. என்னளவில், நாகராஜன் சமூகப் பார்வையை விளங்கிக் கொள்ள அது யது அல்லவா என்பது நம்முடைய நிலைப்பாடு ந்திரம் இன்னொருவருக்கு அதை விமர்சிக்கவும் வின் களங்கள், அவரது எழுத்தைக் கொண்டாடுவோர் வெறுத்தொதுக்குவோர் கூறும் நியாயங்கள் ஆகிய ரின் அரசியலில் அதிகம் இரகசியம் இல்லை.
ளிமையின் வலிமையைத் திறம்படக் கையாண்ட டமுண்டு. வாசகள்களை மிரள வைக்கும் நோக்குடன் கண்டதையெல்லாம் அரைவாசி கூட விளங்காமல் விலாசத்தைக் காட்டும் போக்குக்குப் பலியாகாத ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்’ முடியாத ஒன்றாக இருந்தாலுங் கூட, விளங்கிக் செய்யவிருந்த பெண்ணை அவரது பிரமை ஒன்று குடிப் பெண்ணுக்கு நேர்ந்திருந்தால் அதற்கு நமது கொடுக்கப்பட்டிருக்கும். எவ்வாறாயினும், இதுவும் வ்வாறானவையே நியதி என்ற பார்வையுடையோர் வசம் கதையில் வரும் உண்மைக்கும் பிரமைக்கும் பிதமாக அமையவில்லை. நாகராஜனின் கம்யூனிஸ் ரிப்பாக மாறவில்லை. தர்மோ சிவராம் (பின்னர் றிய விமர்சனக் குறிப்பில் அவரது கூற்றுக்கள்
ந்தபட்ச இடமே ஒதுக்கி விட்டு, அந்நிகழ்வின் ர்ச்சிகளையும் வாசகன் உள்ளத்தில் நேரிடையாகப் ாமை மட்டுமன்றி, ஏனைய பல எழுத்தாளர்களையும் (L.J.50)
5ாலம், இடம், சூழல் ஆகியவற்றின் தாக்கத்துக்கு போக்குகள் பற்றிக் கொள்ளும் நிலைப்பாட்டை பொருத்தமான மாறா இயல்பினவாகக் கருதுவது வ்வாறான விறைப்பான பார்வை இருந்ததற்கான அதே சமயம், இதையே மாக்ஸியப்பார்வையாகவும் ருக்கிறது. கம்யூனிஸ் கட்சியிலிருந்து 60 களின் ர்ப்பாளரானவரான நாகராஜன் 1979ல் எழுதியது

Page 34
தடம்
“சமகாலத்தில் வாழும் எழுத்தாளர்களை ! கொள்வது நன்று. அவர்களது இலக்கியப் ப கட்டுப்பட்டதாகக் காண்பது வேறு. இப்பார்வை போன்ற மேல் தள இயக்கங்களுக்கு அவை அவ்வளர்ச்சியின் விதிகளையும் மறுக்க முயலுL
ஒரு கசப்பான உண்மையை மார்க்ஸிஸ்டு மார்க்சீய சிந்தனாமுறை இன்றைய மனித 6 சிந்தனைமுறையாக இருப்பினும், குறிப்பிட்ட துறைகளில் முறையான அனுபவஞானம் வே கொண்டாலும் சரி, அதில் மார்க்சீய கண்ே படுத்துவதாக இருக்கலாம், ஆனால் ஆதை சிந்தனையாளன் அந்தக் குறிப்பிட்ட துறை வேண்டும். இவ்வுண்மையை மார்க்சீய சிந்த புகும்போது நினைவு கொள்ள வேண்டும்.”
மேற் கூறியதன் சாராம்சத்தோடு, கலை இ ஒரு நல்ல கவிஞருமான மாஓசேதுங் கூறியன பிரச்சனைகளையும் சில அரசியல் நெருக்கடிகள் நாடுகளில் நேர்ந்த தவறுகளையுமே மாக்ஸிய கை தவற்றின் சாயல் மேலே உள்ளதில் இருந்தாலும் மாக்ஸிய எதிர்ப்பினின்றும் சற்று வேறுபடுகின்றன கவனிக்க வேண்டிய ஒரு உண்மை என்பதை எனது
ஒஸ்கார் வைல்ட்(Oscar Wilde) பாணியில் கொஞ்சம் புதுமைப்பித்தன் பாணியிலான கிண்டலு அவரது இலக்கிய உச்சநிலை என்று கருதப்படும் மாக்ஸியப் பார்வைக்கு எதிரான தொனியைச் சற்று மனிதரில் காணக்கூடிய உயர் பண்புகளை ஆத காணும் நாகராஜனின் பார்வைக்கும் அவரது “பொ நமது கவனத்துக்குரியது. மனிதாபிமானம், சமுதாt ஏளனம் செய்கிற நாகராஜனுக்கும் எங்கோ உன்ன முனையும் சில விழுமியங்களே அவரை அங்கு
ஒரு படைப்பாளியின் சித்தாந்தம் படைப்ப பார்வையையும், அதன்மூலம், படைப்பையும் நிர்ண ஒவ்வொருவர் கொண்டாடுவதற்கு வெவ்வேறு காரண சித்தாந்தத்தினின்று பிரித்தெடுப்பது சிரமம். சமூகமு தனி மனிதர் காணும் முரண்பாடுகளை முத ஆதாரமாகவுள்ள சமூக அடிப்படையையும் சமூ தவறவிட இயலும். இந்த விதமான குறைபாடு : அமைகிறது. மறுபுறம், சமூகத்தில் உள்ள வர்க் கருதித் தனி மனித உணர்வுகளை உதாசீனம் ெ தவறவிடப்படுகிறது. தனிமனித இருப்பைச் சமூக மூலம் இரு வகையான தவறுகளையும் தவிர்க்க
சமூக அமைப்பைக் கேள்விக்குட்படுத்தா உட்படுத்தும் நிலையையும் நாம் நாகராஜனின் வாழ்வில் ஒரு எதிர்க்கலாசாரம் அல்லது மாற்றுச் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நியாய எதிர்வினையாகவோ அல்லது அதன் துணை வி6ை

ாட்டாளி வர்க்க யதார்த்தவாதத்திற்குப் பயன்படுத்திக் டைப்பு முழுமையுமே அக் கண்ணோட்டத்துக்குக்
உண்மையில் கலை இலக்கியம், விஞ்ஞானம் வற்றுக்கு உரித்தான பரிணாம வளர்ச்சியையும்
எதிர் - இயக்கவியல்வாதமாகும். சிந்தனைவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ர்க்கம் அடைந்துள்ள மிகவும் செழுமைப்பட்ட றைகளில் அதனைச் செயல்படுத்த அந்தந்தத் ன்டும். எந்தத் தொழிலியல் துறையை எடுத்துக் னாட்டம் எங்காவது ஒரு குறையை நினைவு நடைமுறையில் சாதிக்க விரும்பும் மார்க்சீய யில் கணிசமான அளவாவது தேர்ச்சி பெற னையாளர்கள் கலை இலக்கியத் துறைகளில் J.358)
}லக்கியம்பற்றி அதிகளவு அக்கறை காட்டியவரும் வ முரண்படவில்லை. இந்தியச் சூழலின் சில
காரணமாகச் சீனா, கியூபா உட்பட, சோஷலிஸ் ல இலக்கியப் பார்வையின் விளக்கமாகக் காணுகிற நாகராஜன் மாக்ஸியம் பற்றிக் கூறுவன, அவரது . அவர் கூறும் உண்மை கசப்பானதல்ல. மிகவும் மாக்ஸிய நண்பர்கள் பலர் ஏற்றுக் கொள்வார்கள்.
அவர் 1972ல் உதிர்த்துள்ள சில ‘பொன்மொழிகளில் ம் வைல்டினதை ஒத்த ஒயிலும் காணப்படுகின்றன. ஒரு கால கட்டத்தில் கூறப்பட்ட இச் சொற்களில் அவதானிக்கலாம். அவல நிலைக்குத் தள்ளப்பட்ட ாரமாகக் கொண்டு அவலத்தையே உன்னதமாகக் ன்மொழிகள்’ கூறும் பார்வைக்கும் உள்ள உறவும் ப மாற்றத்துக்கான இலக்கியம் போன்ற பலவற்றை தங்கள் தெரிகின்றன. அவர் நக்கலாக நிராகரிக்க ஆட்கொள்கின்றனவோ என ஐயுறுகிறேன்.
ளியின் பார்வை செல்லும் திசையை மட்டுமன்றிப் பிக்கிறது. நாகராஜன் இதற்கு விலக்கல்ல. அவரை ங்கள் இருக்கலாம். ஆயினும் அவற்றை அவரவரது ம் தனிமனிதனும் என்ற பிரச்சனையில் சமூகத்துடன் ாமைப்படுத்தும் போது இந்த முரண்பாடுகட்கு 5 அளவிலான முரண்பாடுகளையும் எளிதாகவே னிநபர்வாதத்தின் ஒரு முக்கியமான பண்பாகவும் ம் மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே சய்யும் போக்கும் உள்ளது. இதிலும் யதார்த்தம்
இருப்பின் ஒரு பகுதியாகக் காணுகிற பார்வை இடமுண்டு.
ல் சமூக விழுமியங்களை மட்டும் கேள்விக்கு டைப்புக்களில் அவதானிக்கலாம். விளிம்புநிலை கலாசாரம் அடையாளங் காணப்படலாம். இதனை ப்படுத்தும் ஒரு கலாசார மேலாதிக்கத்திற்கு ஒரு வாகவோ அடையாளங்காணலாம். இந்த இடத்தில்,

Page 35
தடம
நாகராஜன் காட்டுகிற திசையில் நமக்குப் புதிய த
விளிம்பு நிலை மக்களது பார்வையுடன் இசைவ முடியாவிட்டாலும், நிச்சயமாக நாம் அறிந்த பல (பரிதாபமல்ல) உள்ளது. அவரது மதிப்பீடுகளாக ஒரு புறம் ஒதுக்கி, அவள் வாயிலாக, நமக்கு
உலகத்தைக் காண முடிகிறது. இதற்காக அவர்
அவர் வேறு காரணங்கட்காகவும் போற்றப்ப ‘உய்விக்க’ எதுவும் செய்யவில்லை என்பது ஒன்று. வேஷங்களில் அக்கறை இல்லாத கலைஞன்”என் மதிப்பீடுகள். நாகராஜனின் கம்யூனிஸ் விரோதம் அதுவும் எந்த ஒரு அமைப்போ அரசியலோ சf பற்றிச் சிறிது கூறாமல் விட மனமில்லை.
நாம் ஒவ்வொருவருமே, நம்மைச் சூழ உ ஏற்ப ஏதோ வகையில் மாற்றத்தான் முயல்கிறோம் பெரும்பாலான உரையாடல்கள் கூட அவசியம செய்யக்கூடியது அதிகமில்லை. ஆயினும், ஒரு கு பிறிதொரு சூழலில் அதையொத்த ஒன்றின் முக்கிய பெறுகிறது. எந்த வரலாற்று நாயகரும் தனது கால தோன்றியிருந்தால், வரலாறு அவரைக் காணாமலே பொருந்தும். உய்விக்கப் படைக்கிறாரோ சீரழிக் படைப்பின் தாக்கம் அதன் உடனடியான சூழலும் கண்டதற்கு மேலாக எதையும் சொல்ல முனையவி நாம் எவ்வாறு விளங்கிக்கொள்கிறோம் என்பதை
நமக்கு ஒளிவட்டங்கள் பூண்ட மாந்தர் தே6 கலைஞன் என்ற ஒளிவட்டம் எதற்கு? இங்கே, நா பேசுவதை விடக் கேலிக் கூத்து கிடையாது’ (ப ஒரு கலைஞன் எவ்வாறு இன்னொரு மனிதனை விட உயரிய பிறவியாகவும் அமையக் கூடும்? சமுதா தீண்டுகின்றன. கலைஞர்கள் விலக்கல்ல. சகமனி சமுதாய இருப்பில் எவரதும் உள்ளத்தின் உய கலைஞர்கட்குரியன என்று நாம் சிறப்பாகக் காட்ட விடாதா என்பது ஒரு நியாயமான கேள்வி.
நாகராஜன் அவரது கம்யூனிஸ் விரோதத் உள்ளது? எத்தனையோ பேருக்கு வழங்கப்பட்ட றோய் பெற்ற B"க்கள் பரிசு வரை, இந்த உன்னதத்துக்காகவே வழங்கப்படுவனவல்ல. இன்ன தான் உலகை ஆளுகிறார்கள். கொலனி அடிை முக்கியமான அரச பொறுப்புக்களிலும் சமூகத்தின் எனவே கம்யூனிஸ் எதிர்ப்பு ஒரு தகுதியாக வெகு
அதே வேளை, மாக்ஸியவாதிகள் மத்தியி பணிகள் பற்றிய அசட்டையான போக்கும் பல நல்ல செய்யாது தடுக்கக்கூடும். அது மட்டுமன்றி அ அவர்களிடமே நமது நேச சக்திகளைத் தாரை வா மாக்ஸியவாதிகள் அடிக்கடி கவனத்திற்கெடுப்பது
A 4A A

(9 D
தரிசனங்கள் கிட்டுகின்றன. அவை எவ்வளவு தூரம் ானவை என்பது பற்றி உறுதியாக எதுவுங் கூற பார்வைகளுடன் ஒப்பிடுகையில் அதில் அனுதாபம் த் தெரிவனவற்றுடன் நமக்குள்ள முரண்பாடுகளை த் தெரியாத, ஆனால் தெரிய வேண்டிய, ஒரு
போற்றப்பட வேண்டியவர்.
டுகிறார். அவருடைய கதைகள் மூலம் உலகத்தை * நாம் பிறருக்குக் காட்ட ஜோடித்து வைத்திருக்கும் பது இன்னொன்று. இவை சுந்தர ராமசாமியின் அதன் உச்சநிலையில் இருந்த காலகட்டத்தில் ராமை காரணமாகப் போற்றப்பட்டிருக்கும் இவை
உள்ள உலகத்தை நமது பார்வையின் விரிவிற்கு ), இல்லாவிடின் கலை இலக்கியங்கள் மட்டுமல்ல, லில்லாது போயிருக்க வேண்டும். தனி மானுடர் றிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் ஒரு சிறு பங்களிப்பு த்துவத்தை விடப் பன்மடங்கு பெரிய முக்கியத்துவம் த்திற்கும் இடத்திற்கும் சிறிது இப்பாலோ அப்பாலோ விட்டிருக்கக்கூடும். இது கலை இலக்கியவாதிகட்கும் கப் படைக்கிறாரோ என்பது நோக்கம் சார்ந்தது. காலமும் சார்ந்தது. நாகராஜனின் எழுந்து அவர் ல்லை என்பதால் உயரவில்லை. அவர் சொல்வதை வைத்தும் நமது மதிப்பீடு அமைகிறது.
வையில்லை என்பது என் எண்ணம் . அப்படியானால், கராஜன் “மனித குணங்களை மனிதர் சிலாகித்துப் 347) என்று கூறியுள்ளது நம் கவனத்திற்குரியது. உண்மையை அறியும் அருகதை உடையவனாயும் யத்தின் சீர்கேடுகள் எல்லாத்துறைகளையும் தான் தரும் புற உலகமும் பற்றிய பார்வை மனிதரது ர்வை நிர்ணயிக்கும் முக்கிய காரணி என்பேன். முனையும் பண்புகளும் ஒரு வகையான சோடிப்பாகி
ந்திற்காகக் கொண்டாடப்படுவதில் வியக்க என்ன நொBெல் பரிசுகள் முதல் அண்மையில் அருந்ததி வகையிலான சர்வதேச விருதுகள் இலக்கிய ாமும் கொலனி ஆதிக்க மனோபாவம் உள்ளவர்கள் ம மனோபாவம் உள்ளவர்கள் நமது நாடுகளில் பல்வேறு தலைமை நிலைகளிலும் இருக்கிறார்கள். குகாலம் தொடரும் என்பதில் ஐயமில்லை.
பில் விறைப்பான பார்வைகளும் கலை இலக்கியப் படைப்பாளிகளைத் தமது நல்ல பங்களிப்புக்களைச் அதன்மூலம் யாருக்கெதிராகப் போராடுகிறோமோ ார்த்துக் கொடுக்கவும் வசதி செய்கிறோம் என்பதை
நல்லது.
A. A. A

Page 36
தடம
வவுனியா வளாக கலை கலாசார மன்றத்தின் இரண்
வன்னி மாநகரில் சைவ உண
6) F6)」
ஆ 1997 ஆம் ஆண்டு வவுன சுத்தமான உணவகம் என
F 5
காலை, மதிய, இரவு நேர
சுத்தமான முறையில்
ஞானம்6
GANANAM
* வடை, லட்டு, மஸ் உடனுக்குடன் ஒட
S fooLDuJIT6Tit எஸ். தம்பிராசா
 

டாவது தடம் மலர் சிறப்புற எம் நல்வாழ்த்துக்கள்
சுகம் தரும்
னவுக்கென தனியிடம் பிடித்த உணவகம்
lib,
Eயா நகர சபையினரால்
முதலாவது பரிசு பெற்ற -ணவகம்
சைவ உணவு வகைகளை பெற்றுக் கொள்வதற்கு
ஸ் கபே
"S GAIFE
கட், மிக்ஸர் வகைகள் ர்களுக்கு செய்து கொடுக்கப்படும்.
இல: 24, கந்தசாமி கோவில் வீதி, வவுனியா. 024 - 22083
N

Page 37
פt_tפ
ஈழத்தில் நவீன தமிழ்க் கவிை
ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதையின் தோற்றத்தினை நாற்பதுகளளவில் முகிழ்த்த 'மறுமலர்ச்சிக் குழுவுடன் தொடர்பு படுத்திப்பார்ப்பதே அண்மைக்காலம் வரையும் ஆய்வுலகின் வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆயினும், இவ்விடயம் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது, ஈழத்தில் முப்பதுகளளவிலேயே நவீன தமிழ்க்கவிதை முகிழ்க்கத் தொடங்கியுள்ளமை தெளிவாகிறது. அட்து யாழ்ப்பாணம், மலைநாடு ஆகிய இரு பிரதேசங்களில் நிகழ்கின்றது. இதுபற்றிச் சுருக்கமாக எடுத்துக்கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முப்பதுகளில் நாமனைவரும் அறிந்தது போன்று ஈழத்தின் அரசியலில் மட்டுமன்றி கலை, இலக்கிய, பத்திரிகை வளர்ச்சியிலும் முக்கியமானதொரு காலகட்டமாகும். பத்திரிகை என்று கவனிக் கும் போது யாழி ப் பாணத த லரிரு ந து ஈழகேசரி(1930), கொழும்பிலிருந்து தினகரன்(1932), வீரகேசரி(1930), ம  ைல நா ட டி ல ரு ந’ து தேசபக்தன்(1929) முதலியன வெளிவரத் தொடங் கியமை கவனிப் பரிற் குரிய தொரு விடயமாகும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையிலே ஈழகேசரி பத்திரிகையின் வரவு நவீன இலக்கிய வளர்ச்சியின் ஆரம்பத்தினைக் குறித்துநிற்கின்றது எனலாம். குறிப்பாக, ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் ‘ஈழகேசரி’ எழுத்தாளர் பெற்றுள்ள முதன்மை இடம் நாமறிந்ததே. இவ்வாறே ஈழகேசரிக் கவிஞர்களும் எமது கவனத்திற்குரியவராகின்றனர்.
ஈழத்திலே நவீன தமிழ் நாற்பதுகளுக்கு முன் தோற்றம் பெறுகின் யாழ்ப்பாணப்பிரதே மலைநாட்டிலும் இடம் தெளிவாகின்றது எனல
ஈழகேசரியில் முப்பதுகளளவில் கவிதை எழுதியோர் பட்டியல் அல்வையூர் மு.செல்லையா, மனுப்புலியார், மு.நல்லதம்பி, அகிலேஸ்வர சர்மா, “உண்மைவிளம்பி’, “சத்தியநாதன்'(சற்றுப்பிற்பட) யாழ்ப்பாணம், வேந்தனர், "சாரதா என்றவாறு நீண்டு செல்கிறது. இவர்களது கவிதைகள் இரு விதங்களில் முக்கியம் பெறுகின்றன.
மேற்கூறிய இரு விதங்களுளொன்று, ஈழத்தில் அரசியல் கவிதைகளின் முகிழ்ப்பு இவர்களுடன் ஆரம்பித்தது. இது பற்றி சிறிது விரிவாகப் பேசவேண்டும். ஈழத்தில் முப்பதுகளளவில் டொனமூர் குழுவினரின் சிபார்சு காரணமாகச் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டமை ஈழச்சமூகத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி பரவலாக ஏற்பட வழிவகுத்தது. ஆயினும், ஈழத்தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகத்தைப் பொறுத்தவரையில் இவ்வேளையில் இந்திய, தமிழக அரசியலில் காந்தி தலைமயில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் வழிவந்த சிந்தனைகளே கடுதலான பாதிப்பினை ஏற்படுத்தின. காந்தியச் சிந்தனைகள்
 
 
 
 
 
 

(11)
தயின் தோற்றம் - மறுமதிப்பீடு
கலாநிதி செ. யோகராசா, முதுநிலை விரிவுரையாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம்
இங்கு ஈழகேசரியூடாகவும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஊடாகவும் பரவின. இந்திய, தமிழக அரசியல் பிரமுகர்கள் அடிக்கடி இங்கு விஜயஞ் செய்தனர். இத்தகு சூழலில், “ஈழகேசரி’ கவிஞரது தேசிய உணர்வு "இரட்டைத் தேசிய உணர்வாக விளங்கியது. இவர்கள் ஈழத்து விடுதலையையும் இந்திய விடுதலையையும் ஒன்றாகவே அல்லது, இரு கண்களாகவே - கருதினர், இந்தியத்தேசியத் தலைவர்களைப் போற்றிய அதேவேளையில் ஈழத்தேசியத்தலைவர்களையும் போற்றினர். கவிஞர் யாழ்ப்பாணன் கவிதைகள் இதற்குச் சிறந்த சான்றுகளாகின்றன.
ஈழகேசரிகாலக் கவிதைகளின் மற்றொரு
முக்கியத்துவம், ஈழகேசரி கவிஞர்கள் சமூகச் சீர்திருத்த நோக்குடைய கவிதைகளை இயற்றியுள்ளமையாகும் . ஆயினும், இந் நூற்றாண்டின் ஆரம்பத்திலே பாவலர் துரையப்பா பிள்ளை அத்தகைய பாடல்கள் சிலவற்றைப் பாடியுள்ளமை நாமறிந்ததுதான் ஆயினும், அவரது காலத்தில் சமூகச் சீர்திருந்த உணர்வு பிரக்ஞை பூர்வமாக ஏற்படவில்லை என்பதனை நாம் கவனிக்க வேண்டும். இப்போது நிலைமை வேறு. காந்தியத்தாக்கம், ஈழகேசரி பத்திரிகையின் செல்வாக்கு, யாழ்ப்பாணவாலிபர் காங்கிரஸின் செயற்பாடுகள் என்பன காரணமாக சமூகச் சீர்திருத்த உணர்வு பிரக்ஞை பூர்வமாக இப்போது ஏற்படலாயிற்று. இத்தகைய சமூகச் சீர்திருத்த விடயங்களுள் சாதிப்பிரச்சனை முக்கியமானதொரு இடத்தைப் பிடித் திருந்தது. இக் காலகட்டத்தின் இத்தகைய கவிதைப்போக்கினை அறிந்து கொள்வதற்காக, ‘சத்திய நாதன் என்பவர் எழுதிய கவிதையொன்றின் ஒரு பகுதி கீழே தரப்படுகின்றது.
“மானுட ரென்று வாழ்வீர் - நீங்கள்
மந்தைக ளானிரோ?
ஞானமு னிவன் சொல்லை . நீங்கள்
நயம்பட வுணரீ ரோ?
க் கவிதையின் தோற்றம் பே முப்பதுகளளவிலே றது என்பதும் அ.து சத்தில மட்டுமன்றி
பெறுகின்றது என்பதும் WHb.
தீண்டப்படாதாரென் று - உலகில் திசைமுகன் செய்ததுண் டோ? வேண்டப்படுவதி தோ? - ஐயோ விண்கதை பேசுகி றிர்
உரிமை உரிமை யென்பீ - உங்கள் எளியச கோதரர் தங்கள் உரிமை உரிமை யென்றால - வேத ஏடுவிரிப் போமென் பீர்
ஈழகேசரி 21.03.1934

Page 38
t_tDפו
முப்பதுகளில் மேற்கூறியவாறான நவீன கவிதையின் தோற்றம் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி மலைநாட்டிலும் இடம்பெற்றுள்ளது. பெருந்தோட்டங்களிலே வேலை செய்யும் பொருட்டு மலைநாட்டிலே வந்து குடியேறிய தென்னிந்தியத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்கங்கள் உருவாகின, அவர்களது உரிமைகளுக்காக, போராடின. அத்தகைய தொழிற்சங்கவாதிகளுள் கோ. நடேசய்யர் குறிப்பிடத்தக்கவர். அவர் தொழிற்சங்கங்கள் நிறுவியதோடு (எடு.அகிலஇலங்கை தோட்டத்தொழிலாளர் சம்மேளனம்) பத்திரிகைகள் சிலவற்றையும் (எடு: தேசபக்தன்) நடத்திவந்துள்ளார். தோட்டங்கள் தோறும் தொழிலாளர் முன்னிலையில் பிரச்சாரக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இத்தகைய செயற்பாடுகளில் அவருடன் அவரது துணைவியாரான மீனாட்சியம்மாள் நடேசய்யரும் இணைந்து செயற்பட்டார். இவர்களிருவரும் தொழிலாளர் பற்றிய பாடல்கள் இயற்றியுள்ளனராயினும் மீனாட்சியம்மாள் நடேசய்யரே இவர்களுள் முதன்மை இடம்பெறக்கூடியவர். தொழிலாளரது வாழ்க்கைப் பிரச்சனைகள், போராட்டங்கள், அரசின் சுரண்டல் என்பன பற்றிப்பேசும் இவர்களது பாடல்கள் இருவிதங்களில் குறிப்பிடத்தக்கன.
(அ) எதிர்ப்புக் குரல்களாக உள்ளன. அதாவது, அன்றைய அரசினரின் செயற்பாடுகளை எதிர்ப்பன. (ஆ) பொது மக்கள் மத்தியிலே செல்வாக்குற்று விளங்கிய நாட்டார் பாடல் வடிவங்களிலும் ஜனரஞ்சகம் பெற்று விளங்கிய பாடல் மெட்டுகளிலும் அவை வெளிப்பட்டன.
With best compliments from,
METH
மிதுவடிா முகவர்
தொ.பே. 024 - 22150 22301
20289
22828
பக்ஸ் O24 - 22150
 

C12 )
அதாவது உள்ளடக்கத்திற்கேற்ற உருவத்தைப் பெற்றிருந்தன. இன்னொரு விதமாகக் கூறின், பொதுமக்களை நோக்கிய அவர்களுக்கேற்றவாறான பாடல்களாக அவை அமைந்துள்ளன (இது ஆழமாகச் சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும்). எடுத்துக்காட்டாக, மீனாட்சியம்மாள் நடேசய்யக் எழுதிய பாடலொன்றின் பகுதி, இதுவாகும்:
“சிங்கள மந்திரிகள் கூற்று - மிக சீர்கெட்ட தென்று சாற்று சங்கடமே நேருமென தோற்று - திந்திய சமூகம் நெருப்பாய் வரும் காற்று
நன்றி கெட்டுப் பேசும் மந்திரிமாரே - உங்கள் நியாய மென்ன சொல்லுவீரே இன்றி யமையாத வொரு போரே - செய்ய இடமுண் டாக்குகிறீர் நீரே”
ஆக, இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நினைவு கூரும்போது ஈழத்திலே நவீன தமிழ்க் கவிதையின் தோற்றம் நாற்பதுகளுக்கு முன்பே - முப்பதுகளளவிலே - தோற்றம் பெறுகின்றது என்பதும் அட்து யாழ்ப்பாணப்பிரதேசத்தில மட்டுமன்றி மலைநாட்டிலும் இடம் பெறுகின்றது என்பதும் தெளிவாகின்றது எனலாம்.
USA
தபால் நிலையம்
Railway Station Road, Vairavapuliyankulam, Vavuniya.

Page 39
tD-אפ
lay!! hlýäSifj, Flnu,&sVirgnyśéfG 9
பண்ைடிதமணிப்பின் நூற்றாண்டு நினைவுக்
சென்ற நூற்றாண்டிலே ஈழத்திலே, சைவத்தி தமிழ் உரைநடைக்கு வளமும், வனப்பும் வழங்கிய சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு மேலாளராய் விள கைலாசபிள்ளை. தமிழிலக்கண இலக்கியங்களிலே ஆ சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் 1902 ஆம் ஆண்டிலே உரியவராய்த் தமது இளம் வயதிலேயே ஆகிவிட்ட ஐயங்களை அவ்வப்போது கேட்டுத் தெளிந்ததுண்டு. ஒருவராய்க் கொள்ளலாம்.
ஹீமத் த. கைலாசபிள்ளை 1917 ஆம் ஆண்டிே தொடக்கினார். தமிழ், சங்கதம் ஆகிய மொழிகளில் உணவு, உறையுள் தந்து இலவசமாக வழங்குதலே இக்காவிய வகுப்பைத் தொடக்கியதன் நோக்கம். குமாரசுவாமிப் புலவரும் நாவலரிடம் ‘அகலாது அணுக்கராய் அமர்ந்து கற்றுத்தேர்ந்த பூரீமத்த. கைலாசபிள்ளையும் இவ் வகுப்பிலே கற்பித்த ஆசிரியர்கள். பிள்ளையவர்களிடம் பொதுவாகவும், புலவர்களிடம் சிறப்பாகவும் தனிப்படவும் கற்றுத் தேர்ந்த மாணாக்கர் பலர். அவர்களுள்ளோ குறிப்பிடத் தகுந்த மூவர் , மகா வித் துவான் சி.கணேசையர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை ஆகியோர். கணேை இலக்கியப்பேரறிஞர், சைவமரபுணர்ந்த சான்றோர். ெ அறிஞருமாவர். இவர்கள் ஈழத்தில் மட்டுமன்றித் தமிழ்
இவர்களுள்ளே பண்டிதமணி கணபதிப்பிள்ளை நாட்டம் இல்லாதவராய் இருந்தார் என்பது வியப்புக்கு (15.06.1899) யாழ்ப்பாணத்தின் கிழக்கிலுள்ள மட்டுவி மகனாய்ப் பிறந்த இவர், தமது இளமைக்காலத்தை ந
“பத்தாம் வயதிலே அமெரிக்கமிஷன் பாடச பெற்றது அதன் மேல் காகித ஆட்டத்திலும் கவறு விளையாட்டுக்களுக்கு எனக்குக் குருவாய் அமைந்தவ என்பவர். அவருக்குத் தினந்தோறும் வழக்குகள் ஆ அதைக் கவனித்துக் கொண்டிருப்பது புறம்பானதொரு
என் தந்தையின் ஊர் மட்டுவில் தாயார் ஊ உலக நாகரிகம் எட்டிப் பாராததொரு கிராமம். எனக் நேர்ந்தது. படிப்பென்ற கதைக்கு அங்கே இடமில்ை போதிய வசதி இருந்தது. அதில் நான் சேர்ந்து கொன
இவ்வாறு பயனற்றவகையிலே பொழுதுபோக் உறவினரும் நண்பருமான நடராசா என்பவரின் வடிவ உரையாசிரியர் என்ற பட்டத்தினைப் பெற்றவருமான அவர், இவரைக் காவிய வகுப்பிலே சேர்த்து வி

(13)
ருவர் பணிடிதமணி சி. கணபதிப்பிள்ளை
கட்டுரை
க. சொக்கலிங்கம் எம்.ஏ. (சொக்கன்)
ன் காவலராய் விளங்கிய பூரீலறி ஆறுமுக நாவலர் வள்ளலுமாவார். அவர் யாழ்ப்பாணத்திலே நிறுவிய ங்கியவர், அவர் தமையனாரின் மகனாராகிய பூரீமத்த ழ்ந்த பேரறிவும் வடமொழிப்புலமையும் வாய்க்கப்பெற்ற \ல இப்பாடசாலை ஆசிரியரானார். நாவலரது பாராட்டுக்கு புலவர், அப்பெரியாரிடம் தமிழ், சைவம் தொடர்பான இவ்வகையிலே புலவரையும் நாவலர் மாணாக்கருள்
லே, நாவலர் பாடசாலையிலே காவிய வகுப்பொன்றைத் b உயர்கல்வியினைத் தகுதி வாய்ந்த மாணவர்க்கு
நாவலர் சைவத்தினதும் தமிழினதும் மரபைக் கணி ணென க் காத் து அவ்விரணி டி லுமுள்ள உண்மைப்பொருள்களைத் தம்முந்தையோர் போலச் செய்யுளிலே கூறாது, உரை நடையில் வழங்குவதாகிய புதுவழியினை வகுத்தார். இப்புதுவழியினைச் சிக்கெனப் பிடித்துக் கொணி ட பண்டிதமணி, மரபுணர்வு குன்றாவகையிலே தமிழையும் சைவத்தையும் பற்றிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளைத் தமக்கேயுரிய ‘புத்தம் புதிய உரை நடையில் எழுதினார்.
சயர் தலை சிறந்த இலக்கணப்புலவர், கணபதிப்பிள்ளை பரியதம்பிப்பிள்ளை சிறந்த கவிஞரும் தமிழிலக்கிய ) கூறும் நல்லுலகம் எங்கணும் தம்புகழ் நிறுவியோர்.
ா தமது பதினெட்டாவது அகவை வரை கல்வியிலே குரியதே. 1899 ஆம் ஆண்டு ஆனிச் சதய நாளிலே பில் என்ற சிற்றுாரிலே சின்னத்தம்பி என்பாரின் ஒரே கைச்சுவையோடு எடுத்துரைக்கும் கூற்றுப் பின்வருவது:
ாலையில் ஐந்தாம் வகுப்புடன் என் படிப்பு முற்றுப் விளையாட்டுக்களிலும் என் கவனம் சென்றது. அந்த ர் பிரசித்தி பெற்ற அற்புத விவேகி லோச் செல்லப்பா யத்தம் செய்யும் வேலை இருந்து கொண்டிருக்கும்.
ரசனை.
tர் தனங்கிளப்பு. அது, சிருட்டிக் காலம் தொடக்கம் குப் பன்னிரண்டாம் வயசில் தாயார் ஊரில் குடியேற லை. காகித விளையாட்டுக்கு மாத்திரம் அங்கேயும் ண்டேன்.’ (பண்டிதமணியின் ‘சிந்தனைக் களஞ்சியம்)
கி வந்த பண்டிதமணியின் நல்லூழானது, இவருடைய விலே வந்து ஆட்கொண்டது. நாவலர் மாணாக்கரும் ம.க.வேற்பிள்ளை அவர்களின் மகனே இந்த நடராசா. பிட்டார். தொடக்கத்தில் இவருடைய தமிழறிவிலே

Page 40
தடம்
ஆசிரியர்களுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. எனி கொண்டு கொண்டது விடாத நுண்ணறிவினாலும் வ ஆண்டு தொடக்கம் 1922 ஆம் ஆண்டுவரை அவருக்கு ஐயந்திரிபறக்கற்றார்.
புலவர் வாழ்ந்த காலம் வரை பண்டிதம செல்லவில்லை. ஆனால் அவர் மறைந்த பின்னர் தம் எ
எனவே அடுத்த சில ஆண்டுகளிலே மதுை தோற்றித் தேறினார். (1926) இக்காலப்பிரிவிலே இவரு தமிழ், வடமொழி வல்லுநரும் இலக்கணவித்தகரும் ந.சுப்பையபிள்ளையாவர். இவருடைய இலக்கியச் சு பண்டிதரும், சிறந்த கவிவல்லுநரும் குருகவியுமான அவரிடம் “பழமலையந்தாதி” பாடங்கேட்ட இவர், கோ அமர்ந்த காலத்தில், (1927 - 1928) அங்கு தமி இலக்கியச் சுவைஞரானார்.
பண்டிதர், பயிற்றப்பட்ட ஆசிரியர் ஆகிய த அறிவாற்றல்களைக் கண்ட திருநெல்வேலிச் சைவ பேராசிரியராய் ஆக்கி நிறைவு கண்டது. ஆங்கிலம் கலாசாலையிலே அவர்களும் போற்றும் வகையி:ே இவருக்குக் கிடைத்த சூழலும் உறுதுணை புரிந்தன
திருநெல்வேலியிலே ‘ஈரப்பலாத்தோட்டம்’ எt அமைந்த சிறிய வீடொன்றிலே பண்டிதமணியைக் உளவியலிலே கலாநிதிப்பட்டம் பெற்ற கு.சிவப்பிரக வழியில் ஈர்த்தும் இழுத்தும் கொண்ட பொ. கைலாச ஆங்கில இலக்கியம், அறிவியல் சார்ந்த பல பொரு உரையாடலிற் கலந்து கொண்டும் இவள் தமது அறி விரிவாக்கம் ஆசிரியர் கலாசாலைக் கற்பித்தலைத்
பண்டிதமணி என்ற ஒளிவிளக்கிலிருந்து மு ஏற்றப்பட்டன. அவை ஈழத்தின் பல பகுதிகளிலும் தோன்றிய பண்டிதர்கள் பலர், சைவப் புலவர்களும் பல காவிய பாடசாலை நடத்தியும் பண்டிதர், பாலபண்டித நடத்தியும் இவர் செய்த கைம்மாறு வேண்டாப் பை
“கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரு இலக்கியமாக இவரைக் கொள்ளலாம். ஈழத்தையும் வரிசையறிந்து திறன் அறிந்து அவர்களுடைய பாடல் ஒரு காலத்திலே ஈடு இணையற்று விளங்கினார். சிற பேரின்பநாயகம் இவருடைய சொற்பொழிவிலே பெரி பிறந்திருந்தால் ஆங்கில இலக்கியத்திறனாய்வா கருதப்பட்டிருப்பான்” என்று பாராட்டினார்.
பண்டிதமணி, ‘வசனநடை கைவந்த வல்லாளர்' (பரிதிமாற்கலைஞர்) போற்றுதலைப் பெற்ற நாவலரி தமிழினதும் மரபைக் கண்ணெணக்காத்து அவ்விரண் போலச் செய்யுளிலே கூறாது, உரை நடையில் வழங் சிக்கெனப் பிடித்துக்கொண்ட பண்டிதமணி, மரபுை பற்றிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளைத் தமக்ே சைவநற்சிந்தனை, இலக்கியவழி, கதிர்காமவேலன் பல கோயில் சமயக்கட்டுரைகள், நாவலர், கந்தபுராண காட்சிகள், சிந்தனைச் செல்வம், அன்பினைந்திணை

னும் இவர் தமது அயரா முயற்சியினாலும் “கொளுத்தக் ரைவிலே புலவரின் நன் மாணாக்கரானார், 1918 ஆம் நிழல்போல் அமைந்து, தமிழிலக்கண இலக்கியங்களை
Eக்கு உலகியற் போக்கான கல்வியிலே நாட்டம் திர்காலம் பற்றி இவர் எண்ணிப்பார்க்க வேண்டியவரானார்.
ரத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர்த் தேர்வுக்குத் டைய தமிழிலக்கண அறிவின் வளர்ச்சிக்கு உதவியவர் 1ண்டிதமணிப்பட்டம் சூட்டப் பெற்றவருமான வித்துவான் வையுணர்வினை முகிழ்க்க வைத்தவர் பரீட்சை எடாத க.வே. மகாலிங்கசிவமாவர். பதினோராம் அகவையிலே ப்பாய் ஆசிரியர் கலாசாலையிலே பயிலுநர் ஆசிரியராய் ழ் கற்பித்த அவரை நன்கு பயன் செய்து சிறந்த
குதிகளைத் தமக்காக்கிக் கொண்ட பண்டிதமணியின் ஆசிரியர்கலாசாலையின் முகாமை, இவரைத் தமிழ்ப் கல்லாத இவர் ஆங்கிலம் கற்றோரும் பயில்கின்ற ல தமிழிலக்கியத்தைச் சுவையோடு கற்பித்தமைக்கு மையை இவ்விடத்தில் நினைவு கூரல் வேண்டும்.
ன்ற புகழ்பெற்ற காணி ஒன்று உண்டு. அக்காணியில் காவிய வகுப்பிலே சேர்த்து விட்ட நடராசா, கல்வி சம், பின்னாளிலே பண்டிதமணியைச் சைவமெய்யியல் பதி முதலியோர் கூடி வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் )ள்கள் பற்றி உரையாடுகையில் அவற்றைக் கேட்டும், வையும் நோக்கையும் விரிவாக்கிக் கொண்டார். இந்த திறம்பட நடத்த இவருக்குப் பெரிதும் உதவிற்று.
ப்பதாண்டுகளாக எத்தனையோ ஆசிரிய விளக்குகள் ஒளி பரப்பின, பரப்புகின்றன. பண்டிதமணியிலிருந்து Uர், ஆசிரியர் கலாசாலைக் கற்பித்தலோடு அமையாது, வகுப்புக்கள் நடத்தியும் சைவசித்தாந்த வகுப்புக்கள் ரியினால் உருவானவர்களே இவர்கள்.
b வேட்ப மொழிவதாஞ் சொல்” என்னும் வள்ளுவத்திற்கு தமிழகத்தையும் சேர்ந்த பழைய புதிய கவிஞர்களை
நயங்களை விரித்து உரையாற்றுவதிலே பண்டிதமணி ந்த கல்வியாளரும் ஆங்கில விற்பன்னருமான ஹன்டி தும் ஈடுபட்டு, “இந்தப் பண்டிதன் ஆங்கிலேயனாய்ப் ளரான பிறாட்லி(Bradly)க்கு இணையானவனாய்க்
என்று பேராசிரியர் வி.கோ. சூரியநாராயண சாத்திரியாரின் ன் மாணவர் வழி வந்தவள். நாவலர் சைவத்தினதும் ஒலுமுள்ள உண்மைப்பொருள்களைத் தம்முந்தையோர் குவதாகிய புதுவழியினை வகுத்தார். இப்புதுவழியினைச் னர்வு குன்றாவகையிலே தமிழையும் சைவத்தையும் 5யுரிய ‘புத்தம் புதிய உரை நடையில் எழுதினார். பனி வருகிறான், பாரத நவமணிகள், இருவர் யாத்திரிகள்,
போதனை, கந்த புராணகலாசாரம், கம்பராமாயணக் ா, சிந்தனைக் களஞ்சியம், செந்தமிழ்க் களஞ்சியம்,

Page 41
plud
அத்வைதச் சிந்தனை ஆகிய நூல்கள் இதுவரை வெ: வெளியாகி இன்றுவரை நூல்வடிவம் பெறாத இவரின் கருத்துக்களையும், மரபுவழி நோக்குக்களையும் உ அணிந்துரைகளும் நூல்வடிவம் பெற வேண்டியனவே
இவருடைய எழுத்துப் பணிக்கு உச்சமாகக் இவர் எழுதிய உரையாகும். இந்த நூல் 1967ஆ இளைஞர் மன்றத்தினராலே மிகச் சிறந்த முறை நகரமான கண்டியின் வீதிகளிலே தகடிகாண்ட உை வீதிவலம் வந்து, பண்டிதமணிக்குப் பொன்னாடை ே
பழந்தமிழ் இலக்கண இலக்கியங்கள், திருமுை யாவற்றையும் கற்றுத்துறை போகிய இவர் தமது கட்டுரைகள் கதைகள் என்பவற்றையும் படிக்கத் த6 தம் சொந்த ஆற்றலையும் துணைகொண்டு தமக்கே உ எளிமை, செறிவு, வீறு யாவும் ஒன்றாய் இணைந் தொடக்கம் பல்கலைக்கழக அறிஞர்வரை யாவரும்
தமிழ், சைவ மரபுகளுக்கு எதிரானவையெனத் மறுப்பதும் நாவலர் வழி வந்த பண்டிதமணிக்கும் நையாண்டி கை வந்தவர் இவர். இவருடைய கன எனினும் 1942 ஆண்டுக்குப் பின்பு, தமக்குக் குருவ அவர்களின் (திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாை உள்ளான பின்னர், இவர் தமிழ் இலக்கிய உலகிலி( சைவசமய மெய்யியலிலே ஆழத்தொடங்கினார். அ *கண்படுப்போர் கைப்பொருள் போல இவரை விட்டு
தாம் கற்றுத்தேர்வு எழுதிப் பெற்ற பண்டித நெடுநாள் இருந்தது. 1951 இல் ‘கல்கி’ ஆசிரியர் ரா “பண்டிதமணி’ என அடைகொடுத்து எழுதினார். ‘தி நாதன் இப்படத்தினைத் தம் எழுத்து மூலம் உறுதி பெரும்பண்டிதரான இவர் பண்டிதமணி எனவே அை ஈழத்திலே எவராவது சுட்டிக் கூறுவாரானால் அ." வழங்கலாயிற்று. இவர் மறைந்த பின்னர் இன்றும் ,
1978ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகப் பண்டிதமணிக்கு வழங்கி அதன்மூலம் தான் மதி முதுபெரும்புலவர், மஹாவித்துவான் ஆகிய பட்ட வழங்கப்பட்டன. இலங்கைச் சாகித்திய மண்டலம் இ பரிசில் வழங்கியதோடு தனது உயர் உறுப்பினருள்
“பண்டிதர் ஐயா’ என்று தம் மாணாக்கள்களா உலகினாலும் அன்புடனும் வணக்கத்துடனும் ே சி.கணபதிப்பிள்ளை அவர்கள், 1986ஆம் ஆண்டு பங் உடலினை மண்ணுக்கு விடுத்து, புகழுடலைத் தமி நிறுவி ஆடல் வல்லானின் குஞ்சித பாத நீழலை அங்கு வாழ்கின்றார்கள்.
கடந்த ஆண்டு பண்டித மணியின் நூற்றா வெளியீட்டுச் சபை அவர் நினைவாக வண்ணார்பன் தாயாரின் ஊராகிய தனங்கிளப்பிலும் இதுவரை நி கவிதைப்போட்டிகளும் நடத்தியது. மேலும் பல வி பண்டிதமணி மீது அவரின் மாணாக்கர் கொண்ட
d.

(15 D
ரிவந்துள்ளன. செய்தித்தாள்களிலும், சஞ்சிகைகளிலும் கட்டுரைகளும் பலவாகும். இவற்றை விட ஆழ்ந்த ள்ளடக்கிப் பிறரின் நூல்களுக்கு இவர் எழுதியுள்ள
கொள்ளத்தக்கது கந்தபுராணம், தகடிகாண்டத்துக்கு ம் ஆண்டிலே பேராதனைப் பல்கலைக்கழக இந்து பிலே அரங்கேறியது. இலங்கையின் பழம் பெரும் நூலை அன்பர்கள் யானை மீது எழுந்தருளப்பண்ணி ார்த்துப் பொற்கிழி வழங்கிப் பெருமிதம் கொண்டனர்.
றைகள், மெய்கண்ட சாத்திரங்கள், புராணஇதிகாசங்கள் காலத்தில் வாழ்ந்த புதுமை எழுத்தாளர்களுடைய பறியதில்லை. இவற்றாலே பெற்ற பரந்த அறிவையும் ரிய ஓர் உரைநடையை இவர் வகுத்துக் கொண்டுள்ளார். திடும் அழகான நடை அது. அதனைப் பண்டிதர் போற்றி விதந்துரைப்பது வழக்கம்.
தாம் காண்பவற்றையும் கருதுபவற்றையும் கண்டிப்பதும், வழக்கமாய் இருந்து வந்தது. அங்கதம் என்னும்
டனக்கணைக்கு ஆற்றாது துவண்ட அறிஞர் பலர்.
ய், வழிகாட்டியாய் ஏற்றுக்கொண்ட பொ. கைலாசபதி
லயின் துணையதிபராய் விளங்கியவர்) ஆளுமைக்கு
ருந்து சிறிது சிறிதாகத் தம்மை விடுவித்துக் கொண்டு
புதனோடு இவரின் கண்டனங்களும், அங்கதங்களும்
நீங்கலாயின.
நள் பட்டமே இவருடைய பெயருக்கு முன்னடையாய் கிருஷ்ணமூர்த்தி தமது கட்டுரை ஒன்றிலே இவரைப் னகரன்’ பத்திரிகையின் அந்நாள் ஆசிரியர் வே.க.ப. ப்படுத்தினார். அன்று தொடக்கம் பண்டிதர்க்கெல்லாம் ழக்கப்படலானார். பெயர் கூறாது பண்டிதமணி என்று து இவரையே குறிக்கும் காரணப்பெயராய் நின்று அப்பட்டமே வழங்கிவருகின்றது.
) ‘இலக்கிய கலாநிதி' என்ற மதிப்பார்ந்த பட்டத்தினைப் நிப்புப் பெற்றது. மேலும் சைவசித்தாந்த சாகரம், ங்களும் காலத்துக்குக் காலம் பலரால் இவருக்கு வருடைய கந்தபுராணம் - தக்ஷகாண்ட உரைநூலுக்குப்
ஒருவராகவும் இவரை ஆக்கிப் பெருமை கொண்டது.
லும், பண்டிதமணி, இலக்கிய கலாநிதி என்று அறிஞர் ாற்றப்பட்டுவந்த தமிழ்பேரறிஞர், சைவச்சான்றோர் குனித்திங்கள் 28 ஆம் நாள் ( 13.03.1986), தம் பூத கூறும் நல்லுலகினரின் நெஞ்சங்களில் நிலையாக அடைந்து ‘என்றும் இன்பம் பெருகும் இயல்பினோடு’
ண்டு விழாவுக்கான ஆண்டாகும். பண்டிதமணி நூல் ன்னை நாவலர் மகா வித்தியாலயத்திலும், அவரின் னைவு விழாக்கள் எடுத்துள்ளது. நினைவுக் கட்டுரை ழாக்களுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவை மதிப்பையும் நன்றிக் கடனையும் காட்டவில்லையா?
è dè

Page 42
மிகக் குறுகிய நேரத்தில் தரமான முறையில் அ
'Fooks.
2/Votiae.
acan. Pahets
- /'ɛttɛt 4.
c/ffistaation forms and allic 'llyhe -Šettng.
-Stenail Cutting.
இல, 164, மன்னார் வீதி, குருமன்காடு,
வவுனியா. தொ.இல. 024 - 23115.
 
 

புத்தகங்கள் அச்சிடுதல்
நோட்டீஸ் அச்சிடுதல்
வினாத்தாள்கள் அச்சிடுதல்
அலுவலகக் கடிதங்கள் அச்சிடுதல்
றோணியோ வேலைகள்
ச்சிட்டுத் தருவதற்கு நாட வேண்டிய ஒரே இடம்.
No. 164, Mannar Road, Киrитатkadи, Иayипiya. TP2No. 024 - 235

Page 43
புலம்பெயர்ந்த இலங்கைத்
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என் கடல் கடந்து வெளிநாடுகளுக்குச் சென்று செல்வ ஆட்சிக்காலத்திலும் ஆங்கில அறிவு உடையவர்கள் பர்மா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தொழி காலனித்துவ நாடாகிய இலங்கையில் இருந்தும் உ கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று வ நிரந்தரமாக தங்கி விட்டவர்களும் உண்டு. 1970கள் பன்மடங்கு உயர்ந்த போது அபிவிருத்தி குன்றிய பெருஞ்செல்வத்தை திரட்டிக் கொண்டன. இந்நாடுகள் கருதி பல பொருளாதாரக் கட்டுமானங்களை கட்ட ஆளணியை ஆசிய நாடுகளில் இருந்து இறக்கு தொழில்நுட்பவியலாளர்கள் பயிற்றப்பட்ட ஊழியர்கை சென்றனர். அப்படிச்சென்றவர்களில் பலர் 1980களின் வண்ணமே குடும்பங்களாக மேற்குலகநாடுகளுக்கு (
1983 இல் இடம் பெற்ற இனக்கலவரத்தைத் வேகமாக வளர்ச்சி கண்டது. தமிழர் தாயகம் வேை மிடையிலான யுத்தம் வடக்கு கிழக்குக்கு வெளியி இனங்களுக் கரிடையில் 6JIسساسی - ا بالا ژ அவநம்பிக்கையின் வளர்ச்சியும் நாட்டின் புலம்பெட் எப்பகுதியிலும் தமிழர்களது உயிர் இவர்கள் உடமைக் கு ஒரு அச் சுறுத்தலாக 67tbloits) விளங்கியது. இந்த அச்சுறுத்தல் பலரையும் 96RD illi குறிப்பாக இளைஞர்களை நாட்டைவிட்டு தலைதுா வெளியேறத் துTணி டியது. ஏலவே that
மேற்குலக நாடுகளில் குடிபெயர்ந்து போன்ற வாழ்ந்த தமது உறவுகளின் உதவியுடன் Litgifts/TL இடப்பெயர்வு மிகவேகமாக இடம் தலைமு:
எல்லோர்
பெறலாயிற்று. முன்னரே குடிபெயர்ந்து *ட் நீண்ட காலமாக மேற்குலக நாடுகளில் வசித்தவர் கொண்டும், இந்நாடுகளில் வசித்த உள்நாட்டவர்களி கூட்டுச் சேர்ந்தும் இலங்கையரின் புலப்பெயர்விற்கு மற்றொரு இடத்திற்கு அந்நாடுகளின் சட்டதிட்டங்க மண்ணைத்துவி விட்டு இடம் பெயர்ப்பதையே தொ
ஏற்கனவே குடிபெயர்ந்து சென்றவர்கள் உை வழங்கி தமது சொந்த பந்தங்கள், உறவுகள் நண் நாடுகளுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ அகதிகள ஆரம்பமான புலப்பெயர்வு இன்னும் தொடர்கிறது. எண்ப புலப்பெயர்வின் கோலத்தில் ஒரு மாற்றத்தை அ ஆரம்பகட்டத்தில் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளிே வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குடும்பமாக புலம் பெயர்ந்து செல்கின்ற போக்கு கr
இன்று மேற்குலக நாடுகளில் இந்தப்புலப்பெய தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை குடிவரவுச் சட்டங்களை இயற்றி தமது பிடியை இறுக்க தற்போது குறைந்த வேகத்தில் நடைபெற்றுக் கொன

தமிழர்களின் அங்கலாய்ப்பு
இ. நந்தகுமாரன் பீடாதிபதி
வியாபாரக் கற்கைகள் பீடம், வவுனியா வளாகம்
ற முதுமொழிக்கிணங்க தொன்றுதொட்டு தமிழர்கள் ம் சேர்த்த வரலாறு நாம் அறிந்தது. பிரித்தானியர் ர் பிரித்தானியரின் காலனித்துவ நாடாக விளங்கிய Iல் புரிந்து குடிபெயர்ந்து வாழ்ந்துள்ளனர். அதேபோன்று டயர்குடிசார் தமிழ் மக்கள் கல்விக்காக மேற்குலக ந்தனர். இப்படிச் சென்றவர்களில் அந்நாடுகளிலேயே ரில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை
பல மத்திய கிழக்கு எண்ணெய் வள நாடுகள் தாம் பெற்ற செல்வத்தை செலவிட்டு அபிவிருத்தி லாயின. இக்கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நமதி செய்தன. இலங்கையில் இருந்தும் தமிழ் ர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் பெற்றுச் * பின்னர் இனமுரண்பாடு மோசமடைய அங்கிருந்த குடிபெயர்ந்தனர்.
தொடர்ந்து இனங்களுக்கிடையிலான முறுகல்நிலை ன்டி போராடும் போராளிகளுக்கும், அரசபடைகளுக்கு லும் இடம் பெறலாயிற்று. யுத்தத்தின் வளர்ச்சியும்,
ர்வினால் வெளிநாடுகளில் பிறந்த தலைமுறையினர் வளரவளர து பெற்றோர்களின் மனக்கவலையும் அதிகரித்து வருவதை உணர முடிகின்றது. இந்த வளரும் தலைமுறை எமது "ளத்தை இழந்து விடுமோ என்ற அச்சம்தான் தற்போது க்கியுள்ளது. இந்நாடுகளில் மேலேங்கியுள்ள போதைவஸ்து , குடிப்பழக்கம், துப்பாக்கிக் கலாசாரம், பாலியல் சுதந்திரம் வையும் மனித உரிமை என்ற பெயரில் சிறுவர்களின் பிற்கு ஏற்படுத்தியுள்ள சட்டங்களும் ஒழுங்குகளும் இந்தத் றையினரை எங்கோ கொண்டு போய்விடும் என்ற அங்கலாய்பு
மத்தியிலும் உண்டு
கள் இந்நாடுகளின் சட்ட நுணுக்கங்களை அறிந்து ல் செல்வம் திரட்ட வேட்கையாக இருந்த சிலருடன் உதவி வந்தனர். மக்களை ஓரிடத்தில் இருந்து ள், எல்லைக்காவல்கள் எல்லாவற்றின் கண்களிலும் ழிலாகச் செய்யத் தொடங்கியிருந்தனர்.
ழத்து சேமித்த பணத்தை முகவர்கள் தரகர்களுக்கு பர்கள் என்று பலரையும் ஒன்றில் தாம் வாழுகின்ற ாக புலம்பெயர உதவினார்கள். இவ்வாறு எண்பதுகளில் துகளின் இறுதிகளிலும் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் வதானிக்கக் கூடியதாக இருந்தது. புலப்பெயர்வின் யேறினர். ஆனால் எண்பதுகளில் இந்த இளைஞர்களின் புலம் பெயர்ந்தனர். பின்னர் குடும்ப அங்கத்தவர்கள் T600TÜlltu gbl.
ர்வை பொருளாதார நோக்கம் கொண்டது என்று கூறி மேற்கொண்டிருப்பது நாம் அறிந்தது. பல்வேறு புதிய கி இருக்கின்றன. எனினும் புலப்பெயர்வு தொடர்கின்றது. ண்டுதான் இருக்கின்றது.

Page 44
פt_tפ:
புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் இல்ல எல்லா நாடுகளிலும் வியாபித்து வாழ்கின்றார்கள். பின்னர் இடம்பெற்று வருகின்ற புலப்பெயர்விற்குமிடை கூடியதாகவுள்ளது. ஆரம்பத்தில் குடிபெயர்ந்த தேர்ச்சியுடையவர்களாகவும், சிறப்பான சமூகப்பொருள இவர்கள் அநேகமாக ஆங்கிலமொழி பிரதான மொழி
பின்னர் புலம் பெயர்ந்தவர்களில் ஒரு சி பெரும்பாலானவர்கள் கல்வி மட்டம் குறைந்தவர்களாக சொல்லக்கூடிய சமூகப் பொருளாதாரப் பின்னணில் மொழி பிரதான மொழியாக பேசப்படாத ஐரோப்பி ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிற்சலாந்து, இத்தாலி தற்போது இந்நாடுகளின் நிரந்தர குடிகளாகவும் மாறி
எழுபது என்பதுகளுக்கு முற்பட்ட குடிப்டெ ஒரு சில குடும்பங்களைச் சார்ந்தவர்களின் மத்தியி ஆங்கிலக் கல்விப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர்க பாரம்பரியங்களில் தங்களையும் இணைத்துக் கொண்ட எதிர்நோக்கவில்லை. ஆனால் எண்பதுகளுக்கு பின்ன சமூகத்தின் குறிப்பிடத்தக்களவு தொகையினரை உள்ள பின்னணி, இவர்கள் வேற்று நாட்டில் இருந்தாலும் விடாதவாறு தடுத்தது. இதனால் புலம்பெயர்ந்தவர்கள் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.
இன்று பத்திரிகைகளை நடாத்துவதன் மூலம் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். வானெ தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புச் செய்து உலகெங்கு தளங்களை உருவாக்கி இவற்றின் மூலம் செய்தி பெற்றுக்கொள்ள வழி சமைத்துள்ளனர். இவற்றைவிட சமயமும் கற்பிக்க வழி அமைத்துள்ளார்கள். இச் கட்டிக்காத்து அயராது உழைக்கின்றார்கள். கோவில் என்பவற்றை நடாத்துவதன் மூலம் சமயத்தை பேணிப் முயற்சிகளின் உச்சக்கட்டமாக தாய்நாட்டில் இருந்து பெற்றவர்களை தமது செலவில் தாம் வாழும் ந பண்பாட்டு பாரம்பரியங்களை தமது இளம் தலைமுை ஒரு சில குடும்பங்கள் காலத்திற்குக்காலம் விடுமுை உறவுகளை பார்த்து பேசி மகிழ்ந்து செல்வதும் இ பண்பாட்டு வேர்களை காட்டிச் செல்வதும் இன்று நா மத்தியிலும் தமது இளம் தலைமுறையினர் புலம்பெய விடுவார்களோ என்ற அச்சம் பெரும்பாலான பெற்றே
எண்பதுகளின் பின்னர் இடம்பெற்ற புலப்ெ பாரம்பரியங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்த போது அடித்தளமாக அமைந்தது என்பதை மறுக்கமுடியாது. இ தூண்டுகோலாக இருந்தது. இதனால் புலம்பெயர்ந்த ஏற்பட்டது. புலப்பெயர்வினால் கிடைத்த மேலதிக வள பெருக்க முடியாத முதலீட்டுச் சூழ்நிலை இங்கு காணப்ட மறுபுறம் பணத்தை முகவர்களுக்கு வாரியிறைத்து ே சில குடும்பங்களில் ஒட்டு மொத்தமாகவே புலப்பெய உருவாகியுள்ளது அவதானிக்கப்பட்டது. புலப்பெயர்: கடந்த இருபது வருடங்களில் உள்நாட்டில் ஏற்பட்ட ஏற்று முகங்கொடுக்கக் கூடிய உள உடல் பலத்தை முன்னர் குறிப்பிட்டுள்ள அடையாளத்தை இழந்து வி நாம் காணக்கூடியதாக உள்ளது.

ாத நாடே இன்று இல்லை என்று சொல்லுமளவிற்கு எழுபதுக்கு முன்னர் இடம் பெற்ற குடிப்பெயர்விற்கும் யே துல்லியமான சில வேறுபாடுகளை அவதானிக்கக் 5வர்கள் படித்தவர்களாகவும், ஆங்கிலமொழித் ாதார பின்னணியை உடையவர்களாகவும் இருந்தவர்கள். யாக விளங்குகின்ற நாடுகளிலேயே குடியமர்ந்தார்கள்.
சிலர் மேற்கூறிய பண்புகளைக் கொண்டிருந்தாலும் வும் ஆங்கில மொழித்தேர்ச்சியோ அல்லது குறிப்பிட்டுச் யையோ கொண்டிருக்கவில்லை. இவர்கள் ஆங்கில ய நாடுகளில் எல்லாம் குடியேறினர். பெரும்பாலும், l, ஒல்லாந்து போன்ற நாடுகளில் எல்லாம் குடியேறினர். நி வருகின்றனர்.
|யர்வு தமிழ் சமூகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய லேயே காணப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் ளாதலால் குடியேறிய நாட்டு ஆங்கிலப் பண்பாட்டு டார்கள். இதனால் இவர்கள் அதிகளவு பிரச்சனைகளை ார் இடம் பெற்ற புலப்பெயர்வு இலங்கை வாழ் தமிழ் டக்கியுள்ளது. இத்துடன் இவர்களது சமூகப்பொருளாதார
அந்தநாட்டு பண்பாட்டு பாரம்பரியத்தினுள் மூழ்கி தமது மொழி பண்பாடு என்பவற்றை பேணிப்பாதுகாக்க
வெவ்வேறு நாட்டில் உள்ள தமிழர்கள் தமக்கிடையே ாலிகளை ஆரம்பித்து இருபத்து நான்கு மணிநேரமும் ம் தமிழ் மணக்க செய்துள்ளார்கள். வலைப்பின்னலில் களையும் நிகழ்ச்சிகளையும் கணணி உள்ளவர்கள் சங்கங்கள் அமைத்து தமது சிறார்களுக்கு தமிழும் சங்கங்களுடாக தமிழ் பண்பாட்டு பாரம்பரியங்களை ல்கள் கட்டி சமய அனுட்டானங்கள், சமயநிகழ்வுகள் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். இத்தகைய
தமிழ், சமயம், இசை போன்றவற்றில் பாண்டித்தியம் ாடுகளுக்கு வரவழைத்து அவர்கள் மூலமும் தமது றயினருக்கு அறிமுகம் செய்யவும் பின் நிற்கவில்லை. றைக்காக குடும்பமாகவே தாய்நாட்டுக்கு வந்து தமது }தன் மூலம் வளரும் தமது குழந்தைகளுக்கு தமது ம் காணக்கூடியதாகவுள்ளது. இத்தனை முயற்சிகளின் ர்ந்த நாட்டின் நவீன நாகரீகத்தில் தம்மை மூழ்கடித்து ார் இடத்திலே காணப்படுகிறது.
பயர்வு இலங்கைவாழ் தமிழ் மக்களின் பண்பாட்டு ம் இதுவே தமிழர்களது பொருளாதார மேம்பாட்டிற்கும் இலங்கையின் இனக்கலவரம் மக்களின் புலப்பெயர்விற்கு வர்களின் குடும்பங்களில் பொருளாதார முன்னேற்றம் 1ங்களை உள்நாட்டில் மீள் முதலீடு செய்து வளத்தை பட்டதால் ஒரு புறம் நுகள்வினை அதிகரித்துக்கொண்டனர். மலும் பலர் மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். பர்வு இடம் பெற்றுள்ளது. இங்கு ஒரு நச்சு வட்டமே வினால் தமிழ் சமூகம் பெற்ற பொருளாதார பலமே - பல்வேறு விதமான நெருக்கடிகளையும் சவாலாக 5 வழங்கியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் விடுவோமோ என்ற அச்சம் அதிகரித்து வருகின்றதை

Page 45
Sltd
புலப்பெயர்வின் ஆரம்ப கட்டத்தில் பெரும் இவர்களுக்கு திருமண வயது வந்தபோது தமக்கு உதவியுடன் இங்கிருந்தே தேர்ந்தெடுத்தனர். இந்த வாழ்க்கையின் ஆரம்பகாலகட்டம் எமது மண்ணிே பண்பாட்டு பாரம்பரியங்களினால் பெரிதும் ஈர்க்கப்ப பிறந்த மற்றொரு தலைமுறையினர்தான் முற்றிலும் வேறு பழகும் நண்பர்கள், படிக்கும் கல்வி, உண்ணும் இருக்கின்றது. நான் முன்னர் குறிப்பிட்ட முயற்சிகள் பாரம்பரியங்களை எடுத்துக்காட்டினாலும் இது போதி
இன்று விடுமுறைக்கு வருகின்ற குடும்பங்களி சிறுவர்கள் பேசுகின்ற தமிழ் மொழிக்கும் பெரியெ தமது உடன் பிறப்புக்களுடனும் பேசும்போது அவர் மற்றவர்களுடன் பேசும்போது ஒரு கலப்பு மொழியில் வாழும் சுற்றுப்புறச்சூழலைக் கண்டு முகம் சுழிக்கின்ற அல்லது பிள்ளைகளுக்காக தாய் தகப்பன்மார் நட்ச பெற்றோர்களையும் போய்ப் பார்த்து வருகின்றார்கள். எ அரவணைப்பு எதுவும் இவர்களுக்கு விரும்பாத தெ
புலம்பெயர்வினால் வெளிநாடுகளில் பிறந்த த மனக்கவலையும் அதிகரித்து வருவதை எம்மால் உ அடையாளத்தை இழந்து விடுமோ என்ற அச்சம்த மேலோங்கியுள்ள போதைவஸ்து பாவனை, குடிப்பழ போன்றவையும் மனித உரிமை என்ற பெயரில் சிறுவ ஒழுங்குகளும் இந்தத் தலைமுறையினரை எங்கோ மத்தியிலும் உண்டு. வெளிநாடுகளில் பாடசாலைச் சிற அந்நாடுகளின் தலைவர்கள், அறிஞர்கள், மனோதத்துவ இந்தச்சூழலில் வாழும் புலம்பெயர்ந்த சிறார்களை நாம் என்ன செய்யப்போகின்றோம்.
நாட்டில் அமைதி திரும்பி தமிழர்கள் கெளர சிறார்களின் எதிர்காலத்திற்காக தமது பொருளாதார குடும்பங்கள் தயாராக இருக்கின்றன என்பதை நாம் செயற்படும் அரசியல் வாதிகளும், பேரினவாதத்தை வரை கெளரவமானதும், எல்லோரும் ஏற்றுக்கொ சாத்தியமில்லை என்பதையும் நாம் அறிவோம். வ இனப்பிரச்சனை தீர்வை நோக்கி நகர்வதை விட வருகின்றோம். அத்துடன் இது மேலும் மேலும் சிக் இனத்தின் வருங்கால சந்ததியொன்றை அழிவில் இ சிதைந்து போகாது பாதுகாக்கவும் எமது அடையாளங் வாழும் தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நினைக்கின்றேன். தொடர்பு சாதன தொழில்நுட்பம் வ உள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் மூலம் வளர் அறிந்து இங்குள்ள மொழியியலாளர்கள், கலை கலாசா உருவாக்கி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தினை பu உள்ள அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புக கொள்ளவேண்டும். புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழ உணர்வோடு ஒன்றுபட்டு தமிழையும் தமிழர் பண்பாட்டை இலங்கையில் உள்ள சகோதரர்களது துயர்துடை ஒலிக்கச்செய்யவேண்டும். கல்தோன்றி மண்தோன்ற தமிழர் பண்பாட்டையும் எந்த இடர்வந்த போதும் அழி
g560)6OuJITu BL60)LDuJIT(5tb.
Vy V {

பாலும் இளைஞர்களே நாட்டைவிட்டு வெளியேறினர். நரிய வாழ்க்கைத்துணைகளை பெற்றோர் உறவினர் தத் தலைமுறையினரைப் பொறுத்தவரை அவர்களது லயே கழிந்துவிட்டதால் இவர்கள் வெளிநாடுகளின் டவில்லை. ஆனால் இந்த திருமண பந்தங்களினால் பட்ட சூழ்நிலையிலேயே வளர்கின்றார்கள். பேசும்மொழி, உணவு, காணும் காட்சி எல்லாமே வேறுபட்டதாக ஓரளவிற்கு இந்தச் சிறார்களுக்கு எமது பண்பாட்டு யதாக இல்லை என்றே தோன்றுகின்றது.
ல் வயது வந்தவர்கள் பேசுகின்ற தமிழ் மொழிக்கும் தாரு இடைவெளி காணப்படுகின்றது. பெற்றோரோடும் கள் வாழும் நாட்டு மொழியிலேயே பேசுகின்றார்கள் பேசுகின்றார்கள். தமது வயதான பேரன், பேத்திமார்கள் ார்கள். தமது நாட்டு வசதிகளை எதிர்பார்க்கின்றார்கள் த்திர விடுதிகளில் தங்கிவிட்டு தமது உறவுகளையும் மது பண்பாட்டு பாரம்பரியத்தில் உள்ள விருந்தோம்பல், ான்றாகவே இருக்கிறது.
லைமுறையினர் வளரவளர இவர்களது பெற்றோர்களின் ணர முடிகின்றது. இந்த வளரும் தலைமுறை எமது நான் தற்போது தலைதுாக்கியுள்ளது. இந்நாடுகளில் ழக்கம், துப்பாக்கிக் கலாசாரம், பாலியல் சுதந்திரம் வர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தியுள்ள சட்டங்களும் கொண்டு போய்விடும் என்ற அங்கலாய்ப்பு எல்லோர் ார்கள் மத்தியில் இன்று காணப்படுகின்ற வன்முறைகள் பவியலாளர்கள் எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளது. காப்பாற்ற, எமது வருங்கால சந்ததியை காப்பாற்ற
வத்துடன் வாழலாம் என்ற நிலை ஏற்பட்டால் இந்தச்
நலன்களை கைவிட்டு நாடு திரும்ப எத்தனையோ ) அறிவோம். ஆனால் குறுகிய அரசியல் நோக்கில் கக்குகின்ற பேரினவாதிகளும் இந்த நாட்டில் இருக்கும் ள்ளக்கூடியதுமான ஒரு தீர்வு இனப்பிரச்சனைக்கு ரலாற்றின் மூலம் நாம் கண்ட உண்மையாதெனில் தீர்வை விட்டு விலகிச் செல்வதையே நாம் கண்டு கலாகி வருவதும் உண்மை. இந்த நிலையில் எமது ருந்து மீட்கவும், எமது பண்பாட்டு பாரம்பரியங்களைச் களைத் தொலைத்து விடாமல் இருக்கவும் உலகெங்கும் யிட்டு சிந்திக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்றே ளர்ந்து வருகின்ற வேகம் இதற்கு உற்சாகமளிப்பதாக ந்துவருகின்ற இந்த தலைமுறையினரின் தேவைகளை ர வித்தகர்கள், இசைவல்லுநர்கள் கற்றல் சாதனங்களை பன்படுத்தி கிடைக்கச்செய்தல் அவசியம். வெளிநாட்டில் ளை ஏற்படுத்தி இருபக்க உறவுகளை வளர்த்துக் }ர்கள் வேறுபாடுகளை மறந்து நாம் தமிழர் என்ற யும் பேணிப்பாதுகாக்க முழு மூச்சாக உழைக்கவேண்டும். த்து விட ஒரு குரலாய் வெளிநாடு எங்கும் ஓங்கி ா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த தமிழையும் யாது பாதுகாப்பது தமிழர்களாகப் பிறந்த அனைவரதும்
V. V. V.

Page 46
தடம்
7
With best compliments from,
MÄLK DISTI
DISTRIBUTORSFOR)
No. 113, Mill Road, Vavuniya.

TRIBUTORS
NESTLE LANKALTD.
T. P. 024 - 22528

Page 47
தடம
பெண் விடுதலை, பெண்ணியம் போன்ற சொற்களும் அதற்கான சாதக, பாதகக் கருத்துக்களும் எம் மக்களிடையே பல தசாப்தங்களாகவே பேசப்பட்டு வருகின்றது. எனினும் "பெண்மை’ என்பது பற்றி ஒரு விரிவான விளக்கம் இதுவரை தரப்படவில்லை என்றே கூறலாம். காரணம் அதனை அளவிட பொருத்தமான அளவுகோல் காணப்படாமையே ஆகும். பெண்மை என்பது மனிதனின் இரு வேறு இனங்களில் ஒன்றே கவிஞர்களும் புலவர்களும் ஆண்மையை வல்லினமாகவும் பெண்களை மெல்லினமாகவும் கற்பனையில் வடித்துள்ளனர். வல்லினமானது எப்போதும் கடுமை, ஆதிக்கம், ஆளுமை உடையதாகவும், மெல்லினம் மிருதுவானதும் மென்மையானதும் அனுசரித்து நடப்பதும் என்றே பொருள்பட்டன. ஆனால் அண்மைய காலங்களில் பெண்ணிய வாதிகளினால் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும், அடிமை விலங்கு உடைத்தெறியப்பட வேண்டும் என்று கருத்தரங்குகளும், வேலைப்பட்டறைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு
பெண் என்பவள் தனது வீட்டிலும், பொது இடங்களிலும் தன் சுயகெளரவத்துடன், சுய விருப்புடன் செயற்படும்தன்மையும் அவளுக்குள்ள கருத்துச் சுதந்திரத்தையும் குறிக்கும் விடயமே பெனர்விடுதலையாகும். பெணிவிடுதலை என்று கூறிக் கொண்டு ஆணி போல நடத்தையில் செயற்படும் பெண் தனது 'பெண்மை’ என்ற உயரிய பணியை இழப்பதுடனி சுதந்தரத்தையும் இழக்கின்றாள்.
நடாத்துவதனால் பெண் அடிமை விலகப்போவதுமில்லை, சுதந்திரம் கிடைக்கப் போவதுமில்லை. இன்னும் பெண்கள் கீழ் நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர் என்ற கருத்தே மேலோங்கி நிற்கின்றது. பெண்கள் தமக்குச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்ட காலம் எப்பவோ கடந்து விட்டது. இப்போது பெண்கள் சுதந்திரமாகவே ஓரளவு வாழ்கின்றனர் என்று கூறலாம். பெண்கள் சுதந்திரமாய் வாழ, இயல்புடன் பழக தாமே கற்றுக் கொள்ள வேண்டுமேயொழிய இது கேட்டு வாங்கும் விடயமல்ல. மேலும் படைப்பினால் பெண்கள் ஆண்களை விட மென்மையாகப் படைக்கப்பட்டதினால் எல்லா விடயங்களிலுமே அவள் ஆணை விடக் குறைந்தவள் என்று பொருள் அல்ல. உடல் ரீதியாக மென்மையாகப் படைக்கப்பட்டாலும் ஆளுமையில் அவள் ஆணுக்குச் சளைத்தவள் அல்ல, ஆளுமை என்றால் என்ன, எப்போது முழுமையான பெண்மையை ஒரு பெண் அடைகின்றாள், என்பது பற்றி ஒரு விளக்கத்தை அளிப்பதாகவே இக்கட்டுரை அமைகின்றது. நாம் தற்போதுள்ள பெண்களது சார்பாகவும் இனி வரும் எதிர்காலப் பெண்கள் சந்ததியின் நோக்கிலும் ஆராய்வோமானால் பெண்ணடிமை தற்போது இல்லை என்றே
 

பூங்கோதை செல்வராஜன்
விரிவுரையாளர்,
வியாபாரக் கற்கைகள் பீடம், வவுனியா வளாகம்.
கூறலாம். முதலில் பெண் விடுதலை என்பதற்கு பெண்ணாக இருக்கும் நாம் சரியான விளக்கம் அளிக்க வேண்டும். பெண் என்பவள் தனது வீட்டிலும், பொது இடங்களிலும் தன் சுயகெளரவத்துடன், சுய விருப்புடன் செயற்படும் தன்மையும் அவளுக்குள்ள கருத்துச் சுதந்திரத்தையும் குறிக்கும், விடயமே பெண்விடுதலையாகும். பெண்விடுதலை என்று கூறிக் கொண்டு ஆண் போல நடத்தையில் செயற்படும் பெண் தனது “பெண்மை’ என்ற உயரிய பண்பை இழப்பதுடன் சுதந்திரத்தையும் இழக்கின்றாள். இனி நாம் ஆளுமை என்றால் என்னவென்று நோக்குவோம். ஆளுமை என்பது ஒரு விடயத்தைச் சரியாகவும், திறமையாகவும் மற்றவரைக் கவரக்கூடிய வகையிலும் செய்யும் திறனாகும். இவ் ஆளுமை ஒன்றில் பிறப்பு மூலமாகமோ அல்லது பெற்றுக்கொண்ட கல்வி, சமூக அனுபவங்கள் மூலமோ பெற்றுக் கொள்ளப்படலாம். ஆளுமை என்பது ஆண்களுக்கு உரிய சொத்தோ அல்லது அழகானவர்களுக்கு உரிய அணிகலனோ அல்ல. இது அவர்களுக்கென இருக்கும் மற்றோரை வியக்க வைக்கும் குணவியல்பு ஆகும். எனவே பெண்கள் தமது நடத்தையாலும் பழக்கவழக்கங்களாலும் சிறந்த ஆளுமையை வளர்த்தெடுக்க முடியும். நாம் பொதுவாக நோக்குவோமானால் உலகில் சகலதுறைகளிலுமே பெண்கள் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை கண்கூடாக காண முடிகின்றது. அரசியல், சமூகத்துறை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனச் சகல துறைகளிலுமே பெண்களால் மிளிர முடிகின்றது. அத்துடன் இவை எல்லாவற்றிலும் மேலாக இன்னோர் உயிரை இந்த உலகுக்குப் பெற்றுக் கொடுக்கும் அளப்பரிய பணியும் பெண்ணால்தான் முடியும்.
“மங்கையராகப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்ற பாரதியின் வாக்குப் போல பெண்கள் என்ற அந்தஸ்து போற்றப்பட வேண்டிய மதிக்கப்பட வேண்டிய விடயம் தான். ஆனால் சிலசமயங்களில் பெண்களின் ஆளுமை தோற்கடிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைகள் கூடக்கூட பெற்றோர் தமக்கு அது பெரும் சுமை என்றே எண்ணுகின்றனர். காரணம் ‘சீதனம்’ என்ற கொடுமை. உண்மையில் இந்த சீதனத்தை எதிர்பார்ப்பவளும் ஒரு பெண்தான். இங்கே பெண் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கின்றாள். இங்கே பெண்ணை அடிமைப்படுத்துபவளும் பெண்தான். இது காலம் காலமாக சந்ததி சந்ததியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதை உருவாக்கியவளும் பெண்தான் இதை அழிக்க வேண்டியவளும் பெண்ணே. எனவே புத்தாயிரம் ஆண்டிலிருந்தாவது சகல பெண்களும் தமது ஆளுமையை வெளிப்படுத்த, தாமே தமக்கு அடிமை விலங்கிடுவதை முதலில் விலக்கிக் கொள்ளல் வேண்டும். மேலும் பெண்மையைக் களங்கப்படுத்தும் இன்னோர் விடயம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை. இது உலகில் சகல இடங்களிலுமே நடைபெறும் விடயம். இங்கு பெண்தான் பாதிக்கப்படுகின்றாள். ஆணை எவரும் எதுவும் கூறுவதில்லை.

Page 48
t_tDפ:
ஆனால் இது முற்றிலும் தவறான கருத்து. இங்கு ஆணும் சமமான பங்கை வகிக்கின்றான். தப்பு செய்த ஆணுக்கும் கற்பு போகின்றது என்று எவரும் உணர்வதில்லை. கற்பு என்பது ஆணுக்கும் உண்டு. அது அவன் செய்யும் பிழைகளால் அழிக்கப்படுகின்றது என்பதை அனைவரும் உணர வேண்டும்
இதைவிட இன்னோர் முக்கிய கருத்து, கணவனை இழந்த கைம்பெண் விதவை எனப் பட்டம் சூட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றாள். அவள் திலகமிடக்கூடாது; மங்கள காரியங்களுக்கு முன் நிற்கக் கூடாது.
அவள் தானாக ஏற்படுத்திய வாழ்க்கையா அது? இதே போன்றே குழந்தை இல்லாத பெண்ணும் “மலடி” எனப் பட்டம் சூட்டப்பட்டும் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆனால் இதே நிலை ஒரு ஆணுக்கு என்றால் மறுமணம் இன்னும் எத்தனையோ முன்னுரிமைகள்.
இதை ஏற்படுத்தியவர்கள் அடிப்படையில் பெண்களே. எனவே இங்கும் பெண்களே பெண்களுக்கு எதிரிகள். எனவே இந்த மூடச் சம்பிரதாயங்களை ஒழித்துக் கட்ட வேண்டிய பொறுப்பும் பெண்களுக்கே உண்டு.
அடுத்தபடியாகப் பெண்கள் எவ்வாறு முழுமை பெறுகின்றார்கள் என நோக்குவோம். ஒரு குழந்தை பெண்ணாகப் பிறக்கும்போது 25% தான் பெண் ஆகிறாள். அவள் பெரியவளானதும் 50% பெண்ணாகின்றாள். திருமணமானது 75% பெண்ணாகிப் பின் குழந்தை ஒன்று பெற்ற பின்பே 100% பெண்ணாகின்றாள். இங்கு பெண்மை வெவ்வேறு
With best compliments from,
S.K KANAGAR
General l
Phone: 024 - 22158

C22 D
கால கட்டங்களில் வேறுபட்ட ஆளுமையை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இங்கு கூறப்பட்டுள்ள நான்கு வேறுபட்ட காலகட்டங்களில் பெண்மை வெவ்வேறுபட்ட சமூகப் பங்கை வகிக்கின்றது. வெவ்வேறுபட்ட உறவுகளைச் சுமந்து செல்கின்றது. ஆனால் இத்தகைய படிநிலைகளை உணர்ந்து செயற்படுவது கடினம். பெண்மைக்கு இறுதியில் கிடைக்கும் 'தாய்மை’ என்ற ஆளுமை ஆணுக்கு தந்தை என்ற நிலை வந்தால் கூட உணர்ந்து அனுபவிக்க முடிவது கடினமே. எனவே இத்தகைய உயர்ந்த பெண்மை தன்னை மேலும் உயர்த்தக் கூடியவகையில் செயற்பட வேண்டுமேயொழிய தாமே தம்மை இழிவுபடுத்தும் வகையில் தமது ஆளுமையைக் குறைத்துக் கொள்ளக்கூடாது.
"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசார்ந்த சொற்காத்துச் சோர்விலாள் பெண்”
என்று அன்று வள்ளுவன் வர்ணித்த பெண் போல இல்லாவிடினும் பெண்மை தன்னைக் காத்து, தனது குடும்பத்தைப் பேணி அதன் பின் தனது சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டிய அரும்பெரும் பொறுப்பைச் சுமந்து நிற்கின்றாள். அது மட்டுமன்றி தமது ஆளுமையை உயர்த்தும் பணியும் பெண்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை அனைத்துப் பெண்களும் உணர்ந்து செயற்பட்டால் எதிர்காலத்தில் பெண்மையின் ஆளுமை உயர்த்தப்படுவதுடன் அவர்கள் மதிப்பும் அந்தஸ்தும் - உயரும் என்பதில் எவ்வித ஐயமில்லை.
ATNAM & SONS
Merchants
No. 84, Bazaar Street, Vavuniya.

Page 49
தடம
மேடை நாடகங்களில் (
அறிமுகம்/முகாமைத்துவம் ஒரு கலை
முகாமைத்துவம் என்பது ஊழியர்களைக் கெ கலையாகும். முகாமைத்துவ அறிஞரான Follet என்ப போதிலும் அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட Henry Mr. Boettinger (up85(T60DLDjibgbi6), Lib 8560605e25flu i sg இவருடைய நோக்கில் கலை அம்சங்களான ஓவியம் எனக் குறிப்பிடுகிறார். அவையாவன
i. கலைஞனின் பார்வை
ii. கலை பற்றிய அறிவு
i. வெற்றிகரமான செய்தித்தொடர்பு
இவ்வகையில் நோக்கில் முகாமைத்துவம் ஒரு கலையாகும். ஏனெனில் இவ்மூன்று உள்ளிடுகளும் முகாமைத்துவத்திற்கும் வேண்டப்படுகின்றது. அத்துடன் பயிற்சி மூலம் கலை ஆற்றலை வளர்க்கக் கூடியதாக இருப்பதுபோல் முகாமைத்துவ ஆற்றலும் பயிற்சிமூலம் வளர்க் கப்பட முடியும் . நிறுவன ரீதியாகத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நிச்சயமாக அங்கு ஒரு வகையான கலை அல்லது தொழில் நி முகாமைத்துவம் பல கருமங்களை உள்ளடக்கிய ஒழுங்கமைத்தல், ஊழியரிடல், வழிநடத்தல், கட்டுட் தொடர்புடையனவாகும். ஒரு முகாமையாளர் குறிப்பிட் செய்யவேண்டும் என்பதை அவர்களுடன் தொழில் அல்லது அதே போன்ற வேறு நபர்களுடனான, ஆன மூலம் பெற்ற அனுபவத்தினுடாகத் தெரிந்து கொள் கொள்வதன் மூலம் ஒரு ஊக்கப்படுத்தல் சூழலைக் ச அடைதல் என்பதனை நாம் இங்கு ஒரு கலையாகக்
மேடை நாடகங்கள்
ஆரம்ப காலங்களில் மேடை நாடகங்கள் பெரு இதிகாசங்கள் போன்ற நாடகங்கள் உள்ளுள் நாடக வி இதன் பின்னர் சினிமாக்களின் மூலம் பல சமூக நாட பெரும்பாலானவை மக்கள் மனதில் மனிதப் பண்பாடுக நாம் பல்வேறு வடிவங்களினைக் காணக்கூடியதாக சமூக நாடகம், புராண இலக்கியநாடகம், எழுச்சி ந மேடை நாடகங்கள் முகாமைத்துவ கருமங்க6ை நிறுவனத்தினைக் கொண்டு நடத்துபவரை நாம் மு நாடகத்தினை தயாரிப்பவர் இங்கு முகாமையாளர கிடைக்கக் கூடிய கருப்பொருள்களைக் கொண்டு தி ஒழுங்குபடுத்தி, நாடகங்களை நெறிப்படுத்தி, அவ முகாமையாளர் தனது நோக்கங்களை அடையும்பொரு வழிநடத்திச் செல்லுதல் வேண்டும்.

23
முகாமைத்துவத்தின் பங்கு
A. புஸ்பநாதன் , விரிவுரையாளர், வியாபாரக் கற்கைகள் பீடம், வவுனியா வளாகம்.
ாண்டு கருமங்களைச் செய்விப்பது தொடர்பாக ஒரு |வர் முகாமை ஒரு கலையாகும் என வரையறுத்துள்ள வில்லை. ஆனால் முகாமைத்துவ விரிவுரையாளரான அம்சங்களைக் கொண்டுள்ளது என எடுத்துக்கூறுகின்றார். ) அல்லது பாடலுக்கு மூன்று உள்ளிடுகள் அவசியம்
7- N
ஒரு நிறுவனத்தினைக் கொண்டு நடத்துபவரை
நாம் முகாமையாளர் என அழைக்கிறோம். அதேபோல் ஒரு நாடகத்தினை தயாரிப்பவர் இங்கு முகாமையாளராக காணப் படுகின்றார் . இத்தயாரிப்பாளர் தனக்குக் கிடைக்கக் கூடிய கருப்பொருள்களைக் கொண்டு திட்டமிட்டு தனக்குத் தேவையான கதை வசனங்களை ஒழுங்குபடுத்தி, நாடகங்களை நெறிப்படுத்தி,
அவர்களைக் கொண்டு மேடையேற்றுகிறார். -ܠ
புணத்துவத்தை கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும்.
செய்முறையாகும். இக்கருமங்களாவன திட்டமிடல், படுத்தல் போன்றனவாகும். இவை ஒன்றுடன் ஒன்று ட ஒரு நபரை அல்லது குழுவை எவ்வாறு முகாமை
புரிவதன் மூலமான முதல்தர அனுபவத்தினூடாக ால் அதே வகைச் சந்தர்ப்பத்தில் தொழில் புரிவதன் ர்ளலாம். தமது கீழ்மட்ட ஊழியரைப் பற்றி அறிந்து 5ட்டியெழுப்பி அதனுடாக நிறுவனக் குறிக்கோள்களை 5 காணமுடியும்.
நம்பாலும் மரபு வழிப்பட்ட ஆட்டக்கூத்துக்கள், புராண த்துவான்களால் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டன. கங்கள் படமாக்கப்பட்டன. ஆரம்ப கால நாடகங்களில் களை வளர்த்தனவாக இருந்தன. மேடை நாடகங்களில் இருக்கின்றது. அவையாவன, இசை நாடகம், கூத்து, ாடகம், மரபு ரீதியான நாடகம் போன்றனவாகும். இவ் ா உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றன. ஒரு காமையாளர் என அழைக்கிறோம். அதேபோல் ஒரு ாக காணப்படுகின்றார். இத்தயாரிப்பாளர் தனக்குக் ட்டமிட்டு தனக்குத் தேவையான கதை வசனங்களை ர்களைக் கொண்டு மேடையேற்றுகிறார். இதேபோல்
ட்டு பல்வேறு பட்ட செயற்பாடுகளையும் ஒன்றிணைத்து

Page 50
5-Փ
மேடை நாடகங்களில் முகாமைத்துவ செயற்பாடு
முகாமைத்துவ செயற்பாடுகளாவன திட்டமிட போன்ற கருமங்களை உள்ளடக்கியனவாக காண எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதனை பொழுது ஒரு தயாரிப்பாளன் குறிப்பிட்ட நாடகம் எதிர் என்பதனை முன்னுணர்தல் வேண்டும். இதனை ந வளங்களினைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும் தேவையான பொருள்கள் ஆகும். இதேபோல் : நடவடிக்கைகளை திட்டமிடும்போது தனது இலக்கின அதனை அடைவதற்கு என முன்கூட்டி தீர்மானித்து
மேடை நாடகங்களில் ஒழுங்கமைத்தல் மிகவு நிறுவனமாகக் காணப்படுகின்றது. மேடையின் தன்மை வேண்டும். ஒவ்வொரு நடிகரும் தாம் என்ன பாத்த தெளிவாக தெரியப்படுத்துதல் மிகவும் முக்கியமான அடுத்து மேடை நாடகங்களில் மிகவும் முக்கியமான ஒளி அமைப்பின் திறனான செயல் வடிவமே ஒரு ே உதவி செய்கின்றது. ஒலி அமைப்பின் மூலம் மேற்கொள்கிறார்கள். இங்கு ஒரு வழித்தொடர் பாடலே 3(bibg hisigoTL6) (Feedback) 9,607g (3D60L இருக்கின்றது. ஒரு மேடை நாடகத்தினை ஒழுங்க வடிவமும் இலகுவில் மக்களுக்கு விளங்கக் கூடிய இந்த மேடை நாடகமானது தனது இலக்கினை அ6
ஊழியரிடல் என்னும் போது நிறுவனத்தின் ( தெரிவு, மதிப்பிடல், பயிற்சி அளித்தல் என்பவற்றை என்பது தயாரிப்பாளர்களைப் பொறுத்தே இடம் பெறு பேசக்கூடியவர்கள் கூடுதலாக நாடகத்தில் சேர்க்கப்ட நடிக்கக்கூடிய ஆற்றல் ஏற்படுகிறது. உதாரணமாக ஏற்றப்படும் நாடகங்களில் நடிக்கத் தெரிந்த மாணவி கொள்ளப்படுவதுடன், ஏனையோருக்கு பயிற்சியானது
ஆரம்ப காலத்தில் ஒரு மேடை நாடகத்தி வரும்பொழுது தான் மேடையில் தோன்றுவார்கள். அ ஒரே மேடையில் தோன்றச்செய்து அவர்களுக்கு சு கதாபாத்திரத்தின் தன்மைகளையும் மக்களுக்கு தெ பொழுது நடிகர்களுக்கு பயிற்சி சம்பந்தமான செலவுகள் பயிற்சி அளிக்கும் பொழுது திறனான நடிகர்கள் இ நடிக்கத் தொடங்குவார்கள் இதே போல் ஒரு நிறுவன பொழுது திறனான தொழிலாளர்கள் தங்களது தொழிை (poÉT60)LDuJT60T g5 Lg535) q60607 56ù(innovation) ( போட்டித்தன்மைக்கெதிராக முன்னெடுத்துச் செல்வது உத்திகளைப் பயன்படுத்தி மேடை நாடகங்களை L
முடிவுரை
முகாமைத்துவமானது ஒரு நிறுவனத்தின் குறிக்கே ஒழுங்கமைத்து, வழிநடத்தி, கட்டுப்படுத்தும் செயல் நாடகம் முழுதாக உருப்பெறவேண்டுமாயின் இவ்மு வகிக்கின்றது. எனவேதான் முகாமைத்துவமானது விஞ்ஞானத்தையும் இணைக்கின்ற அதேசந்தர்ப்பத் விரும்புகின்ற செயற்பாட்டு பண்புகளைக்கொண்ட ஒரு (

ல், ஒழுங்கமைத்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்தல் படுகின்றன. இச்செயற்பாடுகள் மேடைநாடகங்களில் நாம் பார்க்கலாம். மேடை நாடகத்தினை தயாரிக்கும் காலத்தில் என்ன மாதிரி மேடையேற்றப்படப்போகின்றன ாம் திட்டமிடும் போது தனக்குக் கிடைக்கக்கூடிய இவ்வளங்களாவன நிதி, நடிகர்கள், ஒப்பனைக்கு நான் ஒரு முகாமையாளன் தனது நிறுவனத்தின் ]ன அல்லது நோக்கினை அடிப்படையாகக் கொண்டு க் கொள்வதனைக் குறிக்கும்.
ம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இங்கு மேடை ஒரு யானது நாடகத்தின் தன்மைக்கேற்ப அமைக்கப்படுதல் ரெம் ஏற்று நடிக்கிறார்கள் என்பதனை மக்களுக்குத் தொன்றாக மேடை நாடகங்களில் காணப்படுகின்றது. து ஒலி, ஒளி அமைப்பாக காணப்படுகிறது. இவ் ஒலி, மடை நாடகத்தின் மேடை ஒழுங்கமைப்புக்கு பெரிதும் நடிகர்களும் பார்வையாளர்களும் தொடர்பாடலினை மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் பார்வையாளரிடம்
நாடகம் முடிந்ததன் பின்னர் கிடைக்கக்கூடியதாக மைக்கும் போது நடிக்கும் பாத்திரங்களும், கதை தாக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருந்தால்தான் OLé65rpg).
வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஆட்சேர்ப்பு, க் கொண்டதாகும். மேடை நாடகங்களில் ஆட்சேர்ப்பு கிறது. அதாவது பாடக்கூடியவர்கள், நன்றாக வசனம் படுகிறார்கள். அத்துடன் பரம்பரை ரீதியாக சிலருக்கு 3 பல்கலைக்கழங்களில் மாணவர்களினால் மேடை பர்களும், பாடத் தெரிந்த மாணவர்களுமே சேர்த்துக்
அளிக்கப்படுகின்றது.
ல் நடிக்கும் கதா பாத்திரங்கள் தங்களது கட்டம் ஆனால் தற்பொழுது எல்லா கதா பாத்திரங்களையும் கூடுதலான பயிற்சி அளித்து அதன்மூலம் ஒவ்வொரு ளிவாக எடுத்துக் கூறுகிறார்கள். பயிற்சி அளிக்கும் 1 எதுவும் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு நடிகர்களுக்கு இலகுவில் தங்களுக்குரிய பாத்திரங்களை உணர்ந்து த்தின் உள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் ல இலகுவாக கற்றுக்கொள்வார்கள். ஒரு நிறுவனத்தின் மூலம் தனது முகாமைத்துவச் செயற்பாடுகளை போல், மேடை நாடகங்களும் புதிய தொழில்நுட்ப திய உருமாற்றம் செய்கின்றார்கள்.
5ாள்களை அடையக்கூடியவாறு வளங்களைத்திட்டமிட்டு, முறைகளின் கலவையாக இருக்கிறது. ஒரு மேடை காமைத்துவ செயற்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் கடும் முயற்சியினூடாக கலையுடன் சேர்த்து தில் தொழில் என்னும் அந்தஸ்த்தையும் அடைய ழழுமையான தனி நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது.

Page 51
முகாமைத்துவழு
த. மங்
தற்போது எல்லோராலும் உற்று நோக்கப்படுகி புரட்சியினை தொடர்ந்து 18 ம் நூற்றாண்டின் இ கைத்தொழில் புரட்சியானது வியாபார கட்டமைப் முகாமைத்துவத்தினது அவசியத்தையும் விெ எல்லாத்துறையினராலும் பின்பற்றப்படுகின்ற மு முகாமையின் தோற்றத்துக்கு முன்பே தமிழ் இல திருவள்ளுவரினால் கூறப்பட்டிருக்கின்றது. எனவே எங்ங்ணம் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது என்பை
முகாமைத்துவமானது நிறுவனக்குறிக்கோள் மற்றும் நிதி மூலங்களின் உச்ச பயன்பாட்டை அை முகாமைத்துவமானது வளங்களை அதன் குறிக்ே திட்டமிடல், ஒழுங்கமைத்தல் வழிநடத்தல் மற்றும் துறை. இச்செயற்பாடுகளை கொண்டு நடாத்த ெ “முகாமையாளர்கள்’ என அழைப்பர்.
மேலும் முகாமைத்துவமானது ஓர் கலைய என்ற வினா எல்லோரிடத்திலும் எழுவதுண்டு.
நவீன முகாமை எண்ணக்கருவாக ஒவ்வொரு உ அந்நிறுவனத்தினையும் அதன் வளங்களையும் சொந்த வளம் என நரினைத்து விசுவ செயற்பட வேண்டும். அவ்வாறு செய்தாலி வளங்களிலிருந்து உச்சபயன்பாட்டைப் பெற மு நிறுவனம் நிலைத்திருக்க முடியும் இதே கரு வள்ளுவப் பெருந்தகை நடுவுநரிலைமை அதிகாரத்தின் கீழ் எடுத்துரைக்கிறார்.
பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, ெ கொண்டுள்ளது. அவையாவன அறத்துப்பால், டெ
திருக்குறளுக்கும் முகாமைக்குமிடையில் அருளிச் செய்யப்பட்ட அதிகாரங்களில் காண எண்ணக்கருக்களுடன் ஒப்பிடுவதுடனுடாக புரிந்து
முகாமையில் ஓர் முகாமையாளர் சிறந்த மு சிறப்பாக முகாமை செய்யவேண்டுமெனில் அவர் “ முகாமை கருத்துக்கள் வலியுறுத்துகின்றன. இதே பெற முன்பே திருவள்ளுவர் தனது “நடுவுநி6ை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

pம் திருக்குறளும்
களேஸ்வரன், விரிவுரையாளர், வவுனியா வளாகம்
ன்ற துறையான முகாமைத்துவமானது கைத்தொழில் |றுதிப் பகுதியில் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. பில் பாரிய மாற்றங்களை உண்டு பண்ணியதுடன் பளிப்படுத்தியது. இவ்வாறு வளர்ச்சியடைந்து pகாமையில் காணப்படுகின்ற எண்ணக்கருக்கள் க்கியத்தில் பழமைவாய்ந்த நூலான திருக்குறளில்
இக்கட்டுரை முகாமை தொடர்பான கருத்துக்கள் த ஆராய்கின்றது.
களை அடையுமுகமாக ஆளணி, மூலப்பொருள், டய மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும். பொதுவாக காள்களை அடையும்முகமாக மேற்கொள்ளப்படும் கட்டுப்படுத்தல் செயன்முறைகளை கொண்ட ஒரு பாறுப்பளிக்கப்பட்ட நிறுவன அங்கத்தவர்களையே
ா? அல்லது விஞ்ஞானமா? அல்லது தொழிலா? முகாமைத்துவ ஆராய்ச்சி முடிவுகளின் பிரகாரம் முகாமையானது கலையாகவும் , விஞ்ஞானமாகவும், தொழிலாகவும் காணப்படுகின்றது.
ஊழியரும் ம் தனது
/ffፊዎ፣10/ffሪ፵5
) தான் டிவதுடன் நத்தினை
எனற
திருக்குறளானது திருவள்ளுவரினால்
அருளப்பட்ட தமிழ்மறைச் செல்வமாம். இத் திருக்குறளானது பின்வரும் வேறு பெயர்களினாலும் அழைக்கப்படுகின்றது. முப் பால் நூல் , உத் தர வேதம் , தெய்வ நூல் , தருவள்ளுவர் , பாதுமறை. இது பின்வரும் பால்களை தன்னகத்தே ாருட்பால், இன்பத்துப்பால்.
காணப்படுகின்ற தொடர்பினை திருவள்ளுவரினால் ப்படுகின்ற குறள்களை முகாமைக்கருத்துக்களின் து கொள்ளலாம்.
காமையாளராக செயற்பட வேண்டுமாயின் அல்லது பக்கச்சார்பற்றவராக” காணப்படவேண்டும் என்பதை எண்ணக்கருவிகளை முகாமை என்பது தோற்றம் லமை’ எனும் அதிகாரத்திலுள்ள குறள்களில்

Page 52
"கேடும் பெருக்கமும் இல்லல்ல , 6 கோடாமை சான்றோர்க்கு அணி”
தெளிவுரை:-
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகா
"சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அ6
தெளிவுரை:-
முன்னே தான் சமமாக இருந்து பின்பு பொரு ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை சான்றோனை ஒரு முகாமையாளருக்கு ஒப்ட
நவீன முகாமை எண்ணக்கருவாக ஒவ்ெ வளங்களையும் தனது சொந்த வளம் என நிலை செய்தால் தான் வளங்களிலிருந்து உச்சபயன்பாட் முடியும். இதே கருத்தினை வள்ளுவப் பெருந் எடுத்துரைக்கிறார்.
"வாணிகம் செய்வோர்க்கு வாணி பிறவும் தbபோல் செயின்” - 120
பிறர் பொருளையும் தம்பொருள் போல போ உரிய நல்ல வாணிக முறையாகும்.
முகாமையில் காணப்படும் இன்னோர் கருத் ஊழியர்கள் சக ஊழியர்களது குற்றத்தை காண் அதை இவர் மேற்கொள்ளாவிடில் ஒரு சிறந்த மு
இக்கருத்தினை திருக்குறளின் “புறங்கூறாை கூறுகின்றது.
“எதிலார் குற்றம்போல தம்குற்றம் தீது உண்டோ மன்னும் உயிர்க்
அயலாருடைய குற்றத்தை காண்பதுபோல பெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ முன்மாதிரியாக நடந்து தனது தவறுகளை முதல என மதிக்கப்படுவார்.
அவரை பின்பற்றுவோர் தாமாகவே தம எண்ணக்கருவினை “குற்றம் கடிதல்’ என்ற அ வள்ளுவர் கூறுகின்றார்.
“தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம்
எண்குற்றமாகும் இறைக்கு’ - 4
முன்னே தன் குற்றத்தை கண்டு நீக்கிப் பி தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

நஞ்சத்துக்
- 115
அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை 'கும்.
9 அமைந்து გუf’’ - 118
நளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல அமைந்து ) போற்றுவது சான்றோர்க்கு அழகாகும். இங்கு
L6)Tib.
வாரு ஊழியரும் அந்நிறுவனத்தினையும் அதன் னத்து விசுவாசமாக செயற்படவேண்டும். அவ்வாறு டைப் பெற முடிவதுடன் நிறுவனம் நிலைத்திருக்க தகை நடுவுநிலைமை என்ற அதிகாரத்தின் கீழ்
asub Gleafi
)
ற்றிச் செய்தால் இதுவே வாணிகம் செய்வோருக்கு
தாக ஒரு முகாமையாளர் தனக்கு கீழ்ப்பணிபுரியும்
பது போல தனது குற்றத்தையும் காண வேண்டும். )காமையாளராக இருக்க முடியாது.
ம” எனும் அதிகாரத்தின் ஒரு குறள் பின்வருமாறு
ர் காண்கற்பின்
கு’ - 190
தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலை
மேலும் முகாமையில் ஒரு முகாமையாளர் தான் லில் திருத்துவர் எனின் அவர் ஓர் சிறந்த தலைவர்
து தவறுகளை திருத்துவர், தொடர்வர் இதே திகாரத்தில் வருகின்ற குறளில் என்ன அழகாக
காண்பிற்பின்
36
நகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால்

Page 53
தடம்
முகாமையில் ஓர் முகாமையாளர், பேச்சாளர் என்ற வகையால் பயன் உடையவற்றை மட்டும் தெ எனும் அதிகாரத்தின் கீழ் பின்வருமாறு குறிப்பிடு "சொல்லுக சொல்லின் பயனுை சொல்லின் பயனிலாச் சொல்'
சொற்களில் பயன் உடைய சொற் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே
ஓர் முகாமை செய்பவரை பார்ப்போமாயின் போட்டிச் சூழலில் நிலைத்திருக்க செய்ய வே அறிவினைப் பயன்படுத்தி, துணிந்து தீர்மானம் எடு என்ற அதிகாரத்தில் வரும் குறளில் பின்வருமாறு
'துரங்காமை, கல்வி, துண நீங்கா நிலன் ஆள்பவர்க்கு
காலம் தாழ்த்தாதன்மை கல்வியுடைமை,
நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க முகாமையாளருக்கு ஒப்பிடலாம்.
அடுத்து முகாமையில் காணப்படும் “முன்னு ஓர் முகாமையாளர் தீர்மானம் எடுக்கமுன்பு எதிர் விளக்குகின்றது. இந்தக்கருத்தினை “அறிவுடைமை கூறுகிறார்.
"எதிரதாக்காக்கும் அறிவினர்க்கு அதிரவருவதோர் நோய்' - 429
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக்கொ வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
முகாமைத்துவத்தில் எந்தவொரு செயலைu செய்யவேண்டும் என்பதை முகாமை வலியுறுத்து ஆராய வேண்டும். இதனை “தெரிந்து செயல்வன பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“அழிவதுர உம் ஆவதுTஉம் ஆ ஊழியமும் சூழ்ந்து செயல்’ - 4
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்யே
முகாமையாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் பலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தீர்மா
அறிதல்” என்ற அதிகாரத்தில்

என்ற வகையால் அல்லது தகவல்களை வழங்குபவர் ரிவிக்க வேண்டும். இதனை பயன் இல் சொல்லிமை” கிறார். டய சொல்லற்க
- 200
களை மட்டுமே சொல்ல வேண்டும்; பயன்
8LT5.
அவள் சிறந்த தீர்மானம் எடுத்து நிறுவனத்தை ண்டுமாயின் அவர் சரியான நேரத்தில், சரியான க்கவேண்டும். இதனை திருவள்ளுவர் “இறைமாட்சி’
கூறுகிறார்.
fவுடைமை இம்முன்றும்
'' - 383
துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் வேண்டியவை. இங்கு நிலத்தை ஆளும் அரசனை
லுணர்தல்” என்ற எண்ணக்கருவைப்பார்ப்போமாயின் காலம் தொடர்பாக எதிர்வுகூற வேண்டும் என்பதை ’ எனும் அதிகாரத்தில் வரும் குறளில் பின்வருமாறு
த இல்லை
ள்ளவல்ல அறிவுடையவர்க்கு,அவர் நடுங்கும்படியாக
பும் செய்ய முன்பு அந்த செயலைப் “பகுப்பாய்வு” கின்றது. அதாவது அதன் சாத்தியத்தன்மை பற்றி கை” எனும் அதிகாரத்தின் கீழ்வரும் குறளானது
கிய வழிபயக்கும்
61
ஸ் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு வேண்டும்.
பலம், போட்டி நிறுவனத்தினது பலம் செயற்பாட்டின் ானம் எடுக்க வேண்டும். இதே கருத்தினை “வலி

Page 54
தடம்
"வினை வலியும் தன்வலியும் ம துணை வலியும் தூக்கிச் செயலி
செயலின் வலிமையும், தன்வலிமையும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்ய
ஒரு செயற்பாட்டை முகாமையால் மேற் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதாவது செய்யப்பட்டால் தான் இலக்கை அடையலாம் அறிதல்’ என்ற அதிகாரத்தின் 484 குறள் பின்வரு
"ஞாலம் கருதினும் கைகூடும் க கருதி இடத்தால் செயின்'
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்
மனித வளங்களை முகாமை செய்பவர் மனித கொண்டு அறியும் திறன் கொண்டிருக்க வேண்டும் கடினம் அவர்களது முகம் அவர்களது உள்ளடக் நடத்தை முகாமையுடன் தொடர்புபட்டது. இவ் அதிகாரத்திலுள்ள குறளில்
“கூறாமை நோக்கிக் குறிப்பறிவின் எஞ் மாறாநீர் வையக்கு அணி” -701
ஒருவர் சொல்லாலே அவருடைய முகத்தை எப்போதும் உலகத்திற்கு அணிகலன் ஆவான்.
இச் சிறு ஆய்வுக்கட்டுரையானது எதனை ெ பெற முன்பே முகாமை தொடர்பான கருத்துக்களி நூற்றாண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்தியுள்: பல்வேறுபட்ட துறைகளையும் தன்னகத்தே உள்ளட காணப்படுகின்றது. V
உசாத்துணை நூல்கள்:
O1. திருக்குறள் தெளிவு 02. முகாமைத்துவத்துக்
பிறரைப் பற்றி உன்னிடம் புறம் பிறரிடம் சொல்லு
பூரண விழிப்புணர்வு பெற்ற மனிதர் தமது அமைதிய விளங்குவர் என்பது சீனத் தத்துவ மேதை சுவாங் விடாமுயற்சியையும் வெற்றியில் அவதானத்தையும் ெ
 
 
 

ற்றான் வலியும் ' - 471
, பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் வேண்டும்.
கொள்கையில் காலம் இடம் போன்றவற்றிற்கு சரியான நேரம் சரியான இடம் போன்றன தெரிவு என்ற எண்ணக்கருவினை திருக்குறளின் “காலம் மாறு குறிப்பிடுகின்றது.
ாலம்
484
அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் ).
வளரங்களின் நடத்தைகளை அவர்களது முகத்தினை
ஏனேனில் மனித வளங்களை முகாமை செய்வது கிடக்கைகளை வெளிப்படுத்தும் இவ் எண்ணக்கரு எண்ணக்கருவினை “குறிப்பு அறிதல்” என்ற
நானும்
நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன்
வெளிப்படுத்துகின்றது எனில் முகாமைத் தோற்றம் னை வள்ளுவப் பெருந்தகை “திருக்குறளில்” பல ளார். இதனைப் பார்க்கையில் திருக்குறளானது $கி நவீன காலத்திலும் வீறுநடை போடக்கூடியதாகக்
புரை - டாக்டர் மு.வரதராசனார். க்கு ஓர் அறிமுகம் - ரகுராகவன்
சொல்பவர்கள் உன்னை பற்றியும் பார்கள் அல்லவா.
ால் முனிவர்களாயும் நடத்தையால் அரசர்களாயும் என்பவரது கருத்து. தோல்வியில் தைரியத்தையும், காண்டிருத்தல் வேண்டும்.

Page 55
ஈழத்து நவீன இ
- ஒரு சுருக்கப
கந்தையா ழனிகணேசன், விரிவுரையாளர், வவுனியா வளாகம், யாழ் பல்கலைக்கழகம்
இலக்கியம் எனும் கருத்துருவம் ஆக்க இலக்கியத்தை மட்டுமன்றி சமயம், தத்துவம், சாஸ்திரம், அறிவியல் (விஞ்ஞானம்), மருத்துவம், சிற்பம், கலை சார்ந்த பிரிவுகளையும் ஆரம்ப காலத்தில் குறிப்பாக நவீன இலக் கியத் தோற்றத்திற்கு முன்னர் குறித்துநின்றது. இந்தப் பின்னணியில் ஈழத்தில் நாலாம் பராக்கிரமபாகு காலத்து போசராச பண்டிதரின் சோதிட நூலாகிய சரசோதிமாலை'யும், ஐந்தாம் செகராசசேகரன் காலத்தில் சோமஐயர் எழுதிய 'செகராசசேகரமாலை மற்றும் பரராசசேகரம்’ முதலிய வைத்திய நூல்களையும் எழுதியோர் செய்யுள் ஆக்கிய புலவர்களாகவே கருதப்பட்டனர். வையாபுரி ஐயர் எழுதிய 'வையாபாடல்' எனும் நூலும் இவ்வகையில் அமையும் மற்றும் தக்கிண கைலாயபுராணம், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு என்பனவும் ஈழத்து மரபிலக்கிய வரிசையில் குறிக்கப்படுகின்றன.

லக்கிய வளர்ச்சி
ான அறிமுகம் -
பத்தொன்பதாம் நூற்றாண்டு கால நடுப்பகுதியில் அச்சியந்திர வருகையுடன் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரது இலக்கிய ஆய்வு முயற்சிகளும் ஈழத்து இலக்கிய நெறியின் பழைய சொல்நெறிகளை வகை செய்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சித்திலெவ்பையின் தமிழ் நாவலான ‘அசன்பேயுடைய சரித்திரம் ஈழத்து நவீன இலக்கியத் துறைக்கு வழிகோலுகிறது. தொடர்ந்து ஏற்பட்ட சமூக, அரசியல், கல்வி விழிப்புணர்வுகளால் ஈழத்து நவீன இலக்கியப் படைப்புக்களான கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என்பன பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்று வரை
வளர்ந்து வந்துள்ளது.
கவிதை
சங்க காலத்தில் கடைச் சங்கப்புலவராக வீற்றிருந்த ஈழத்துப் பூதந்தேவனாருடன் எமது கவிதை மரபு தொடங்குகின்றது எனக்கொண்டால் தொடர்ந்து செய்யுள் வடிவில் மரபு இலக்கண அடிப்படையில் சோதிடம், மருத்துவம், சிற்பம், சமயம் போன்ற பல பாடு பொருள்களில் பரராசசேகரன், செகராசசேகரன் (ஆரியச்சக்கரவர்த்திகள் மரபு - 12ம் நூற்றாண்டு), அரசசேகரி (இரகுவமிசம் - காளிதாஸர் காவியத்தைத் தழுவியது), ஒல்லாந்தர் காலத்துச் சின்னத்தம்பிப் புலவர், சேனாதிராய முதலியார் (நல்லையந்தாதி முதலியவை), மேலைப்புலோலி கதிரவேற்பிள்ளை,
ஈழத்தின் நவீன தமிழிலக்கியம் புதிய வீச்சில் மண் வாசனை, மக்கள் பிரச்சனைகள், பேச்சு
序
வழக்கு பாவனை, LD60s frt supreora கண்ணோட்டம், மக்கள் மயப்பட்ட சிந்தனை வீச்சு, மாற்றம் கோரி நிற்கும் கருக்கள் என பல்வகைப்பட்ட போக்கில் வளர்ந்து வருகிறது.
S 三ク

Page 56
t_tDפ:
உடுப் பிட் டி சிவசம் புப் புலவர் , நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பாவலர் துரையப்பாபிள்ளை, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை போன்ற பலர் இப்பட்டியலில் வருவர். வித்துவான் வேந்தனார் முதல் காரை சுந்தரம்பிள்ளை, சோ.பத்மநாதன், அகளங்கன் என்று இப்பட்டியல் தொடரும்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கவிதையில் புதுமை செய்த பாரதியின் தாக்கத்தால் ஈழத்துக் கவிதை உலகிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை” என்ற பாரதியின் வீச்சு ஈழத்துக் கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தியிடம்
“இன்னவை தான் கவிதை எழுத ஏற்ற பொருள் என்று, பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர், சோலை, கடல், மின்னல், முகில், தென்றலினை மறவுங்கள்; மீதிருக்கும் இன்னல் உழைப்பு, ஏழ்மை, உணர்வு என்பவற்றைப் பாடுங்கள்’
இம்மாற்றத்தினை நவீன கவிதை சமய நெறியில் இருந்து சமூக நெறிக்கு மாறியது எனக் கூறுவார் கலாநிதி எம்.ஏ.நு.மான். இவ்வாறாக மக்கள் இலக்கிய செல்நெறியை முற்போக்கு பண்புடனும் மரபு அடிப் படையிலும் வளர்த் தவர்களாக அறுபதுகளில் மகாகவியுடன் அ.ந.கந்தசுவாமி, சண்முகம் சிவலிங்கம், முருகையன் மு.பொ. விளங்குகின்றனர். எழுபதுகளில் தோன்றிய புதிய தலைமுறையினர் முற்போக்கு வாதங்களில் ஈர்ப்புடையவராயும் அதேவேளை தேசிய உணர்வு மிக்கோராயும் மிளிர்ந்தனர். 70 களின் தொடர்ச்சி 80களில் முதிர்ச்சியடைகின்றது எனலாம். தமிழ்த் தேசிய உணர்வை வெவ்வேறு பார்வையில் பாடிய காசி ஆனந்தன், சேரன், புதுவை இவர்களுடன் முன்னும் பின்னுமாக கவிதை படைத்த சிவசேகரம், யேசுராசா, வ.ச.ஜ.ஜெயபாலன், இளவாலை விஜயேந்திரன், செழியன், ஆதவன், பெண்கவிஞர்களில் ஒளவை பின்னர் தொண்ணுறுகளில் செல்வி. சிவரமணி போன்றோர் முக்கியம் பெறுகின்றனர்.
தேசிய உணர்வுடன் பெண் ணிலைவாத

கருத்துக்களும் சமகாலக் கவிதை உலகை ஆக்கிரமித்துள்ளன. இனங்களிடையேயும், அரசியல் விரக் தி உணர் வுடனும் கவிதைகள் படைக் கப்படுகின்றன. மைதலி அருளையா, கருணாகரன், சிவசிதம் பரம் , ஜெயசீலன் போன்றவர்களுடன் புதிய வீச்சில் எழுதும் சோலைக்கிளி, நட்சத்திரன் செவ்விந்தியன், ஆத்மா, றஷமி, ஒட்டமாவடி அறபாத் என இவ்வரிசை நீளும். புதிய படிமங்களின் பாவனையும் தொண்ணுாறுகளின் கவிதைப் போக்கை மிகக் கூர்மைப்படுத்தியுள்ளது எனலாம். இவற்றை விட மொழிபெயர்ப்புக்கவிதைகள் கே.கணேஷ், முருகையன், நுஃமான், சிவசேகரம், சண்முகலிங்கன். சோ.பத்மநாதன் ஆகியோரால் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன.
சிறுகதை
சிறுகதை இலக் கரிய வடிவம் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் தமிழ் இலக்கிய உலகில் இடம்பிடித்தது. தமிழ் மரபில் கதை கூறும் வழக்கம் இருந்தது எனினும் இந்த மேற்கத்தைய படிமம் கோரிநின்ற சொற்செட்டு, இறுக்கமான கதைப்பின்னல், உருவக வடிவ உத்திகள், மொழியின் கவித்துவ பயன்பாடு என்பன இதனை ஒரு தனித்துவப் படிமமாக மாற்றின. வ.வே.சு.ஐயரினால் தற்கால உருவ உத்திகளுடன் கூடிய சிறுகதை எழுதப்பட்டு புதுமைப்பித்தனால் கலைத்துவமாக் கப்பட்ட இவ்வடிவம் ஈழத்தில் ஆங்கிலக் கல்வி பெற்ற மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்த சி.வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோரால் குறிப் பரிடத் தக்க அளவில் சிறப்புடன் பயன்படுத்தப்பட்டது. மத்திய தர வர்த்தகத்தின் பொழுதுபோக்கு அம்சமாக இது கருதப்பட்ட போதிலும் மக்கள் உணர்வுகளைப் படம் பிடிக்கத் தவறவில்லை.
கிராமிய பண்பு மிக்கவையாக, ஆண் - பெண் உறவுச் சிக்கல்களை வருணிப்பவையாகவும், இதிகாசப் பாத்திரங்களின் புதிய பார்வைகளைத் தருபவையாகவும் இவை அமைந்தன. இலங்கையர் கோனின் “வெள்ளிப் பாதசரம்' ஒரு முக்கிய தொகுதியாகக் கருதப்படுகிறது.

Page 57
plud
40களில் அ.செ.முருகானந்தம், அ.ந.கந்தசாமி, வ.அ.இராசரத்தினம், வரதர், கனக செந்திநாதன், உலகில் பிரவேசித்தனர். வரதர் காலத்து மறுமலர்ச்சி’ காலகட்டம் மிக முக்கியமானதாகும். புதிய சிந்தனையுடன் வெளிவந்த 'மறுமலர்ச்சி' சஞ்சிகை பண்டித மனப்பான்மை கொடுத்து வந்த எதிர்ப்பை முறியடித்து சிறுகதை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது என்றால் மிகையாகாது.
ஈழத்தையே களமாகக் கொண்டு, ஈழமக்கள் பிரச்சினைகளை, வாழ்வுப் போராட்டங்களை, எழுத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதும் சமூக சீரத்திருத்தக் கருத்துக்கள் மண்வாசனையுடன் எழ வேண்டும் என்பதும் இக்காலகட்ட எழுத்தாளர் அபிலாசைகள் ஆயின. ஐம்பதுகளில் ஏற்பட்ட தேசிய அரசியல் விழிப்புணர்ச்சி காரணமாக ஈழத்திலக்கியம் புதிய வீச்சுடன் நடைபோடத் தொடங்கியது. முற்போக்கு சிந்தனைகளால் உந்தப்பட்ட படைப்பாளிகள் இழிசனர் இலக்கியம்’ என்று கூறப்பட்ட சிறுகதையினை மக்கள் இலக்கியம் ஆக்கினர். அந்த வகையில் டானியல், டொமினிக் ஜீவா, இளங்கீரன், அகஸ்தியர், எஸ்.பொன்னுத்துரை, செ.கணேசலிங்கம், என்.கே.ரகுநாதன், பித்தன், சிற்பி, என்.எஸ்.ராமையா, காவலூர் ராசதுரை, நீர்வை பொன்னையன், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அறுபதுகளில் தேசிய உணர்வும், முற்போக்கு இடதுசாரிப்போக்கும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இலக் கரியக் கருக்களாயின. மு. தளையசிங் கம், செம்பியன் செல் வன், பெனடிக்ற்பாலன், செ.கதிர்காமநாதன், தெணியான், நெல்லை.க.பேரன், சாந்தன், மருதூர்க்கொத்தன், நந்தி, புதுமைப்பிரியை, குந்தவை, பவானி ஆகியோரும் 70களில் அ.யேசுராசா, திக்குவல்லை கமால், வெ.முருகபூபதி, வன்னியூர்க் கவிராயர், காவலூர் 6T65. ஜெகநாதன், அ.பால மனோகரன் , அ.ச.அப்துல்சமது, சட்டநாதன், எஸ்.கே. ரகுநாதன் சுதாராஜ், நந்தினிசேவியர், கே.ஆர். டேவிட், டானியல் அன்ரனி, ச.சி.கிருஸ்ணமூர்த்தி, நீள்கரை நம்பி, எம்.ஏச்.எம்.சம்ஸ், எம்.எம் நூர்டின், தாமரைச் செல்வி, கோகிலா மகேந்திரன் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

(31)
போன்றோர் ஈழத்தின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள், சாதி, சீதனம், வேலையில்லாத் தரிணி டாட் டம் , சுரண் டல் போன்ற எரியும் பிரச்சனைகளையும் இன உணர்வு மிக்க தேசியப் பிரச்சனைகளையும் பாடு பொருளாக்கினர். முஸ்லீம் மலையக எழுத்தாளர் வரவு முக்கிய மாற்றத்தினைக் கொண்டு வந்தது. என்.எம்.எல். ராமையா, தெளிவத்தை ஜோசப், மாத்தனை வடிவேலன், மலரன்பன், பன்னீர்ச் செல்வன், சாரல் நாடன், திருச்செந்தூரன், மாத்தளை சோமு போன்றோர் வேகமாக எழுதத் தொடங்கினர்.
எண்பதுகளில் முனைப்புப் பெற்று 90களில் தீவிரமடைந்து வரும் தேசியப் பிரச்சினை சார்ந்த எழுத்துக்களுடன், தனி மனிதப் பிரச்சனைகளையும் அழகியல் உணர்வுடன் சித்திரிக்கும் எழுத்துக்களும், இடம்பெயர்வு, புலப்பெயர்வு கருக்களும், இன்றைய சிறுகதைகளில் முக்கிய இடம்பெறுகின்றன. 80 இன் இறுதியில் வெளிவந்த ரஞ்சகுமாரின் 'மோகவாசல், உமாவரதராஜின் ‘உள்மனயாத்திரை, திருக்கோயில் கவியுகனின் ‘வாழ்தல் என்பது, என்.எஸ்.வாகீசனின் 'ஏன், தொகுப்புகள் என்பன இக்காலகட்டத்து நிகழ்வுகளை முறையே தொகுப்புக்களாகும். மேலும் பலர் புது வீச்சுடன் படைத்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். புலப்பெயர்வு எழுத்தாளர்களுள் கருணாகரமூர்த்தி, பார்த்தீபன் ஆகியோர் புதிய பார்வையுடன் எழுதி வருகின்றனர்.
நாவல்
ஈழத்துத் தமிழ் நாவல் 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கல்வி கற்ற நடுத்தர வர்க்க சமூக சிந்தனையாளர், வீர சாகசக் கதைகள் மூலமாக தி தோற்றம் பெற்றபோதும் மண்ணுக்குரியதாக மிளிரவில்லை. முதல் நாவலான சித்தி லெப்பையின் ‘அசன்பேயின் கதை எகிப்திய இளவரசனது கதையாகும். இதே போலவே இன்னாசித் தம்பியின் ஊசோன் பாலத்தை கதையும், திருகோணமலை சரவணமுத்துப் பிள்ளையின் "மோகனாங்கியும்', மண்ணோடு தொடர்புடையவை
அல்ல.
1905 இல் சி.வை.சின்னப்பிள்ளை ஈழத்து

Page 58
plup
கிராமப் புறவாழ்வியல் பண்பாட்டை யாழ்.மல்லாகத்தை களமாகக் கொண்டு எழுதிய ‘வீரசிங்கன் கதை' அல்லது 'சன்மார்க்க ஐயம்' என்பது நாவல் பண்புடன் எழுதப்படவில்லை. ஆனால் இப்பண்பு முக்கியத்துவம் பெறுவது; மங்களநாயகம் தம்பையா எழுதிய 'நொறுங்குண்ட இதயம்’ (1914) நாவலில் ஆகும். சமய அடிப்படையிலான சமூகச் சீர் திருத்தம் கருவாகிறது. (இத்தோடு மர்ம நாவல்களும் வெளிவந்தன) சமய அடிப்படையில் சைவர்களை தளத்தில் நின்று எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க நாவல் கோபாலரத்தினம் நேசமணி எழுதிய ‘துரைரத்தினம் நேசமணி சீர்த்திருத்தப் பண்புடையது. சீதனத்தால் அல்லல்படும் குடும்ப உறவு பற்றியது இது. இவர் எழுதிய "காசிநாதன் நேசமலர்(1924) கிறிஸ்தவ மதமாற்றம், சைவப் பெண் குலத்தின் பங்கும்,பணியும் பற்றியது.
1940 வரை கதை சொல்லும் முறைமையிலும் மொழிப் பயன்பாட்டிலும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் காணப்படவில்லை. சமூகப் பயன்பாட்டுக்கு உதவும் கதை வடிவம் என்னும் கருத்து பரவலாக மாறுண்டு ஒரு கலை வடிவம் எனும் சிந்தனை புதிய மேல்நாட்டு நாவல்களின் அருட்டுணர்வால் ஏற்பட்டது. 50 களின் ஈழகேசரி இக்காலகட்டத்தில் களம் அமைத்துக் கொடுத்தது. ஈழத்து பண்பாட்டு அம்சங்களை கலா பூர்வமாக தேசிய உணர்வுடன் படைக் கும் நாவலாசிரியர்கள் தோற்றம் பெற்றனர். அ.செ.மு (புகையரில் எரிந்த முகம்), 5 605 செநீதிநாதன் (விதியின் கை), 6}і . Э! . இராசரத்தினம்(கொழுகொம்பு), சொக்கன் (செல்லும் வழி இருட்டு), நந்தி (மலைக்கொழுந்து), சி.வி. வேலுப்பிள்ளை (வீடற்றவன், எல்லைப்புறம்), கோகிலம் சுப்பையா (தூரத்துப் பச்சை), இளங்கீரன் (தென்றலும் புயலும், நீதியே நீ கேள்) போன்றோர் சாதிவேற்றுமை, இனவேற்றுமை, காதல் எனும் பொருட்களில் படைத்தனர். எஸ்.பொன்னுத்துரையின் "தீ" பாலியல் பிரச்சனையை அலசுகிறது. இதனை விட மர்மநாவல்களும் எழுதியோர் உள்ளனர். K.V.S. வாஸ் , N.A.அப்பாஸ் என் போர் அத்தகைய வகையினர், குடும்ப உறவு வைத்துப் பின்னியோர் சம்பந்தன் (பாசம்), சு.வேலுப்பிள்ளை, சச்சிதானந்தன் ஆவர்.
முற்போக்கு சித்தாந்த செல்வாக்கால் எழுந்த

C32 )
நாவல்களாக, சாதிப் பிரச்சனை, அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து எழுந்த செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம்’, ‘சடங்கு’, "செவ்வானம்', 'தரையும் தாரகையும்', 'மண்ணும் மக்களும் குறிப்பிடப்படுகின்றன. அத்தோடு டானியலின் 'பஞ்சமர் செங்கையாழியனின் 'பிரளயம்', ஞானசேகரனின்', 'புதிய அலகுகள்’ என்பனவும் மக்களின் பிரச்சனைகளை முறையே வர்க்கப் பார்வையிலும் மனிதாபிமானப் பார்வையிலும் அலசுகின்றன. பெனடிக்ற் பாலன் (சொந்தக்காரன்), நந்தி (மலைக் கொழுந்து), ஞானசேகரன் (குருதிமலை) ஆகியோர் மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை எழுதினர். மண்வாசனை மிக்க நாவலாக பாலமனோகரனின் நிலக்கிளி', செங்கை ஆழியானின் காட்டாறு', 'வாடைக்காற்று', தாமரைச் செல்வியின் சுமைகள்', என்பன குறிப்பிடப்படுகின்றன. வீரகேசரி நிறுவனம் இக்கால கட்டத்தில் ஈழத்து நாவல்களை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. மு. தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு' நாவல் ஈழத்திலக்கியத்தின் இன்னொரு பரிமாணம் ஆகின்றது.
எண்பதுகளில் முனைப்புப் பெற்ற தேசிய இனப்பிரச்சனையுடன் புதிய பாதையில் நாவல்கள் தோற்றம் பெற்றன. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய ‘ஒரு கோடை விடுமுறை, அருளர் எழுதிய "லங்காராணி', கோவிந்தன் எழுதிய ‘புதியதோர் உலகமீ பெண்விடுதலை கருவில் எழுதிய கோகிலா மகேந்திரன் எழுதிய ‘து வானம் கவனம்’ ராஜேஸ்வரியின் ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்பன ஈழத்து நாவலிலக்கிய வளர்ச்சியினைக் கோடிகாட்டி நிற்கின்றன.
நாடகம்
ஈழத்து நாடகம் பற்றிய தகவல்கள் 17ம் நூற்றாண்டிற்குப் பின்பே கிடைக்கின்றன. கணபதி ஐயர் எழுதிய 'வாளவீமன்’ நாடகம் ‘அலங்கார ரூபன் நாடகம் முதலியன கூத்து அடிப்படையில் எழுதப்பட்ட நாடகங்கள் ஆகும். ஒல்லாந்தர் காலத்தில் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய கோவலன் நாடகம், நொண்டி நாடகம் என்பன பெரிதும் போற்றப்பட்டு வந்தன. இவ்வாறு அச்சுவேலி இன்னாசித்தம்பி, 19ம்

Page 59
plup
நூற்றாண்டின் வண்ணார்ப்பண்ணை இராமசுந்தர உடையார், மானிப்பாய் சுவாமிநாதர் எனப் பலர் இணைவர், 'பார்சி' நாடக மரபு தமிழ் நாட்டினூடாக ஈழத்தை வந்தடைந்தபோது கூத்துடன் இவ்வகை நாடகங்களும் அரங்கேறின. இது இசை நாடகமாக நடிகமணி வைரமுத்துவினால் சிறப்புப் பெற்றது.
இந்த நூற்றாண்டில் 1930களில் கலையரசு சொர்ணலிங்கம் பம்பல் சம்பந்த முதலியாரை ஒட்டி மேற்கு நாட்டு நாடகங்களையும், வடமொழி இதிகாச நாடகங்களையும் புதிய மெருகுடன் படைத்தார். இதற்குச் சமாந்தரமாக இசை நாடகமானது வைரமுத்துவினால் வளர்க் கப்பட்டு வந்தது. இந்தப் பரின் னணியரில் மேலைக் கல்வியும் மொழியாராய்ச்சியும் ஒருங்கிணைந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை யதார்த்த நாடக வடிவில் பேச்சு மொழியில் தமிழ் மக்கள் சமூக, அரசியல் பிரச்சினைகளை நாடகங்களாக ஆக்கினார். பொருளோ பொருள்', 'தவறான எண்ணம்' என்பன முக்கியமானவை, இவரது நாடகங்களை மேடையிட்ட சு.வித்தியானந்தன், 50களில் ஏற்பட்ட தேசிய விழிப்புணர்வு காரணமாகவும், சிங்கள அரங்கில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் தமிழ்க் கூத்துக்களை (வட மோடி, தென்மோடி) நவீன அரங்கிற்கு மாற்றியமைத்தார். தொடர்ந்த இலக்கிய உலகில் முளைவிட்ட மண்வாசனைக் கோசம், முற்போக்கு வாதம், தேசிய உணர்வு என்பன காரணமாக அரங்கும்
பல மாற்றங்களைக் கண்டது.
முதலில் 60களின் இறுதியில் கூத்தினுள் புதிய உள்ளடக்கமாக சமகால மக்கள் பிரச்சனைகளான சாதி, வர்க்கபேதம், ஆகிய கருக்களாயின. மெளனகுருவின் ‘சங்காரம், இளைய பத்மநாதனின் 'ஏகலைவன்', என்.கே.ரகுநாதனின் ‘கந்தன் கருணை என்பன இந்த வகையில் அடங்கும். இதை விட கூத்து மூலங்களை மட்டும் பயன்படுத் தி சாதிப்பிரச்சனை, வர்க்கப் பிரச்சனை, பெண் விடுதலை, வேலையில் லாத் 5600 L T L L if என்பன பாடுபொருட்களாகப் பயன்படுத்தப் பட்டன. நா.சுந்தரலிங்கத்தின் “விழிப்பு, இ.சிவானந்தனின் காலம்

C33 )
சிவக்கிறது, தாசியஸின் "பொறுத்தது போதும்', முருகையனின் ‘கடுழியம்' போன்றன அரங்கேறின. மகாகவி முற்றிலும் யதார்த்தப் பண்பில் எழுதிய பேச்சோசைப் பாங்குடன் கூடிய பாநாடகங்களும் ஈழத்து நாடக அரங்கிற்கு வளம் சேர்த்தன என்றால் மிகையாகாது. (உ-ம் கோடை, புதியதொரு வீடு) எழுபதுகளிலும் எண்பது ஆரம்பங்களிலும் காணப்பட்ட இன்னொரு போக்கு மொழிபெயர்ப்பு நாடக மேடையேற்றம் பாலேந்திராவுடன் இணைந்து நிர்மலா நித்தியானந்தன், ஆனந்தராணி போன்றோர் மேற்குலக நாடகங்களான "ஒரு பாலை வீடு', 'யுகதர்மமி', 'பிச்சை வேண்டாம் போன்றவற்றை மேடையிட்டனர்.
இவற்றின் அரங்க வளர்ச்சி தொடர்ச்சியுடன், தேசிய இனப்பிரச்சனைக் கருவும் இணைந்து 80களின் நடுப்பகுதியில் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ‘மண் சுமந்த மேனியர்' அரங்கேறுகிறது. இவர் தொடர்ந்து போரினால் ஏற்படும் உளவியல் பிரச்சனைகள், முதியோர் தனிமை என்ற கருக்களில் 'அன்னை இட்ட தீ', 'எந்தையும் தாயும்', எனும் நாடகங்களை 90களில் அரங்கேற்றினார். 'மண்சுமந்த மேனியர் நெறியாள்கை செய்த சிதம்பரநாதன், முருகையன் எழுதிய 'உயிர்த்த மனிதர் கூத்து எனும் அரங்க மயப்பட்ட நாடகப் படிவை சமகால மக்கள் அவலங்களினை, அரசியலைச் சித்தரிக்கப் பயன்படுத்தினார். அரங்க வளர்ச்சியும் இன்று புதிய பரிமாணங்களைக் கண்டு வருகிறது.
இவ்வாறாக, ஈழத்தின் நவீன தமிழிலக்கியம் புதிய வீச்சில் மண் வாசனை, மக்கள் பிரச்சனைகள், பேச்சு வழக்கு பாவனை, மனிதாபிமானக் கண்ணோட்டம், மக்கள் மயப்பட்ட சிந்தனை வீச்சு, மாற்றம் கோரி நிற்கும் கருக்கள் என பல்வகைப்பட்ட போக்கில் வளர்ந்து வருகிறது.
(ஒரு சுருக்கக் குறிப்பில் தவறவிடப்பட்டிருக்கக் கூடிய
கருத்துக்களுக்கும், இலக்கரிய கர்த்தாக்களுக்கும்
கட்டுரையாசிரியர் பொறுப்பாகின்றார்.

Page 60
தடம் சுவடு 2 சிறப்புற அமைய எம் நல்வாழ்
வவுனியாவில் தினசரிப் பத்திரிகைக
கவிதா
No. 5, Bus Stand, Vavuniya.
 
 

ள், சஞ்சிகைகளின் விநியோகஸ்தர்.
ஸ்ரோஸ்
A
இல: 5, பஸ் நிலையம், வவுனியா. 024 - 22646

Page 61
ஆபிரிக்க கவி
உன்பேர் உச்சரிப்பேன்
கவிஞராக, தத்துவஞானியாக, ராஜதந்திரியாக, ஜனாதிபதியாக எல்லாவற்றுக்கும் மேலாக - ஆபிரிக்கப்பண்பாட்டின் தலைசிறந்த பிரதிநிதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் முதுபெரும் இலக்கியவாதி லியோபொல்ட் சேதார் செங்கோர்.
“உன் பேர் உச்சரிப்பேன்’ என்பது அவருடைய காதற் கவிதை. இக்கவிதையும் வேறும் சில கவிதைகளும் நா எதி என்ற ஆபிரிக் கப் பெண்ணொருத்தி பற்றியவை. ஒரு கவிதைத் தொகுதியையே அவளுக்கு சமர்ப்பித்திருக்கிறார் செங்கோர். நாஎத் என்ற பெண்ணின் புகழைப் பேசும் அதே நேரம் , குறியீடாக, இக் கவிதை ஆபிரிக்காவையும் சுட்டும். ஆபிரிக்காவின் புகழ்பாடும் செங்கோரின் பார்வையில் அந்தக்கண்டமும், அதன் மனிதர்களும் - குறிப்பாக, பெண்களும் - பிரிவிலாது சங்கமிக்கின்றனர். ஒன்றன் மீது அவர் கொண்ட காதலும் ஈடுபாடும் மற்றையதன் மீது அவர் கொண்ட காதலும் அக்கறையும் ஆகின்றன.
“I will pronounce your name Naett, I will declaim you Naett, Naett, yourname is mild like cinnamon, it is the fragrance in which the lemon grove sleeps Naett, your name is the sugared clarity of blooming coffee trees And it resembles the savannah, that blosSoms forth under the masculine ardour of the midday Sun'
கவிஞர் தம் உள்ளங்கொள்ளை கொண்ட காதலியின் பெயரை கறுவாவின் மெல்லிய
சோ.பத்மநாதன் ஓய்வுபெற்ற அதிபர், ஆங்கில விரிவுரையாளர், பலாலி ஆசிரிய கலாசாலை

(35 )
ஆபிரிக்க கவிதைகள் தரும் உணர்வுகள் எமது சூழலுக்கு பொருத்தமானவை. இங்கு ஆபிரிக்கக் கவிதைகள் முன்றின் சிறப்பை ஆசிரியர் விபரிக்கிறார்.
தைகள் மூன்று
嗣
மணத்துக்கும், கிச்சிலித் தோப்பில் எழும் நறிய மென் மணத்துக் கும் , இனிய கோப்பி மலர் வாசனைக்கும் நண்பகல் வேளை சிலிர்த்தெழுந்து அலைபாயும் சவன்னா புல்வெளிக்கும் ஒப்பிடுகிறார். “நாஎத் உன்நாமத்தை நான் உச்சரிப்பேன், அடி நாளத் என நான் உச்சாடனம் செய்வேன் நாஎத் எனும் பேர் கறுவா நறுமணமோ கோப்பி மலர்களிடைக் குடி கொண்டு கிச்சிலியின் தோப்பிற் கமழ்வதுமுன் பேர் என்பேன; -
சூரியன் தன் எறிப்பில் அலைபாய் சவன்னா நீ என்பேனா!”
Name of dew, fresher than shadows of tamarind Fresher ever than the short dusk when the heat of the day is silenced
புளிய மரநிழலும், இருள் வருமுன் கவியும் கருக்கற் பொழுதும், செங்கோர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை . நாளத் போலவே
“கிறக்கம் தரும் புளிய மர நிழலினும் புதிது வெண்பனியின் பேரோ வெப்பந்தணிந்த பின்பு தென்படும் அம் மைமற் பொழுதிற் புதிதோதான்.”
Naett, that is the dry tornado, the hard clap of lightning ‘சூறா வளி நாஎத் சுடர் மின்னற் கீற்றடியோ!”
Tornado என்பது ஆபிரிக்காவில் வீசும் வறண்ட காற்று ஆபிரிக் காவுக் கேயுரிய பலதி த இடிமுழக்கத்தோடு வரும் மின்னல். இரண்டுக்கும் தம் காதலியை ஒப்பிடுகிறார் கவிஞர்
Naett coin of gold, shining coal, you my night, sun.
“செம்பொன் உருக்கி வடித்த சிலை நாளத் நம்பு, என் இரவும் பகலும் நீயே நாஎத்”
I am your hero, and now I have become your Sorcerer,
in order to pronounce your names Princess of Elissa, banished from Futa on the fateful day

Page 62
plup
செங்கோர், இவ்வழிகளில், தம்மை ஒரு வந்தியராக, பாணராக உருவகிக்கிறார். அதாவது தாம் போற்றும் ஒருவர் மீது அல்லது ஒன்றின் மீது புகழ்பாடுபவர். நாஎத் அவர் ஆராதிக்கும் ஒருத்தி. அவர் அவள் புகழ் பாடும் ஒருவர். இந்திய சமுதாயத்திற் போலவே, பூசாரிக்கு - மந்திரவாதிக்கு - ஒரு சமூகக் கடமையுண்டு. அதைத்தான் கவிஞர் செய்கிறார். மந்திரவாதிகள் தாம் ஆராதிக்கும் அதிதேவதையைப் பேர் சொல்லி அழைப்பர். இக்கவிதையில் செங்கோர் அதையே செய்கிறார். பத்தே அடிகள் கொண்ட இச்சிறு கவிதையில், நாஎத் என்ற பேர் ஆறுமுறை வருகிறது. இது தவிர பதினாலு ஒப்பீடுகள் - உவமைகள். இவை எல்லாம் மந்திர உச்சாடனமாகவும், கவிஞன் நாஎத்தைக் கூவி அழைக்கும் மந்திரவாதியாகவும் மாறுகின்றன.
18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் Futa என்றொரு அரசு இருந்தது. அதன் இளவரசியாக = முடியிழந்து, நாடுகடத்தப்பட்ட இளவரசியாக - நாஎத்தைக் காண்கிறார் செங்கோர்:
“அன்று பியூட்டா அரசால் பிரஷ்டம் செய்யப்பட்ட இளவரசீ உன்னுடைய நாயகன் நான் இன்றுன்றன் பேர் மந்திரமாய் உச்சாடனம் செய்வேன் வா, என் எதிர் நாஎத் வா!'
இக்கவிதையில் செங்கோர் தரும் உவமைகள் யாவும் ஆபிரிக்காவுக்கே உரியவை, கறுவா, எலுமிச்சை, கோப்பி, சவன்னாப்புல்வெளி, வெய்யில், கருக்கற்பொழுது, புளியந்தோப்பின் நிழல், உறைபனி, tornado என்ற உலர் காற்று, இடிமுழக்கம், மின்னல், தங்கம் , நிலக் கரி - இவை அனைத் தும் ஆபிரிக்காவுக்கே உரியன; ஆபிரிக்கரின் வாழ்வோடு பிணைந்தவை; கலந்தவை. கட்புல, செவிப்புல படிமங்களாக இவை அனைத்தும் இணைந்து, செங்கோரின் நாஎத்துக்கு ஒரு முழுமையைத் தருகின்றன.
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும் கறுப்போடு - இருட்டோடு - தொடர்புள்ள யாவும் தீயவை என்ற பாரம்பரிய மனப்பாங்குடன் மாறுபடுகிறார் செங்கோர். அவை நல்லவை; அழகுள்ளவை என்பது அவர் வாதம். எனவே தான், பளபளக்கும் நிலக்கரியும் - நாஎத் போலவே - அழகுவாய்ந்தது. இரவின் இருளும் ரம்மியமானது. இடிமுழக்கம் இனிது உலர் காற்றும் இனிது.
ஆபிரிக்கப்றொமிதெயுஸ்
கிரேக்க புராணத் தில் ஒரு கதை.
ப்றொமிதெயுஸ் மனிதனைப் படைத்தான். அவனுக்கு உயிர் தந்தார். கிரேக்க கடவுளர்களுக்கெல்லாம்

தலைவர் Zeus; ஆற்றல் மிக்கவர் அவர். ஆதி மனிதன் பண்படாதவனாக - நாகரிகமற்றவனாக - இருந்தான். அவன் அப்படி இருப்பதையே Zeus விரும்பினார். தீயின் பயன்பாட்டை மனிதனுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாதென்பது அவருடைய கட்டளை.
ஆனால் ப்றொமி தெயுஸோ மனிதனை நேசித்தான். தேவர்களிடமிருந்து தீயைக் களவெடுத்து மனிதனுக்குக் கொடுத்தான். மட்பாண்டங்கள் வனையவும் அணிகலன்கள் செய்யவும் , உலோகத்தால் ஆயுதங்கள் செய்யவும் மனிதனுக்குக் கற்பித்தான்.
இவற்றையெல்லாம் அறிந்த Zeus கடுங்கோபம் கொண்டார். “நெருப்பின் ரகசியம் மனிதனுக்குத் தெரியக் கூடாது என்பது என் கட்டளையன்றோ, உன் ஆதரவால் மனிதன் தேவனாகி, கடவுளர்களுக்குச் சவால் விடும் நிலைக்கு உயர்ந்து விட்டானே;” என்று சீறினார் Zeus,
ப்றொமிதெயுஸ் கைது செய்யப்பட்டான். கோக் கேசிய மலைத் தொடரில் , யாரும் அணுகமுடியாததொரு சிகரத்தோடு சங்கிலியாற் பிணைக்கப்பட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு கழுகு அவனைக் கொத்திக் குதறி, அவனுடைய ஈரலை உண்ணும். இரவில் ஈரல் திரும்ப வளரும். மறுநாள் கழுகு வரும். மீண்டும் சித்திரவதை தொடரும். ப்றொமிதெயுஸ் சிரஞ்சீவித்துவம் பெற்றவன். ஆதலால் அவனுக்குச் சாவில்லை. ஆனால் சாவைவிடக் கொடிய துன் பத் தை மனிதர் பொருட்டு - மனிதன் நல்வாழ்வுக்காக - அனுபவிக்கின்றான். - இது கிரேக்க புராணக் கதை. கி.மு 525 - 456 வரை வாழ்ந்த கிரேக்க நாடகாசிரியர் ஈஸ்கிலஸ் இதற்கு நாடக வடிவம் தந்தார். புரட்சியையும் மனித விடுதலையையும் தன் கொள்கையாக வரித்த ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி ப்றொமி தெயுஸTண் கதையைக் a51T6Nu JLDTäsé6OTT6ÖT. - Prometheus Unbound (1819) ப்றொமிதெயஸின் தளையறுந்ததை மனித மனத்தின் விடுதலையாக உருவகித்தார் Shelley
தென்னாபிரிக்கக் கவி David Evans நெல்ஸன் மன்டேலாவை ஆபிரிக்கப் ப்றொமிதெயுஸாகக் காண்கிறார். ப்றொமிதெயுஸ் மனிதனை நேசித்தது போலவே மண்டேலாவும் கறுப்பின மக்களை நேசிக்கிறார். இந்தப் பரிவு Zeus ஐ ஆத்திரமடையச் செய்தது போலவே, மண்டேலாவின் பரிவு ஆளும் அதிகார வர்க்கமாகிய வெள்ளை இனத்தவரை ஆத்திரமடையச் செய்கிறது. Zeus கோக்கேசிய மலை முகட்டில் ப்றொமிதெயுஸைச் சிறைவைத்தது போல, தென் ஆபிரிக்க அரசு, யாரும் அணுக முடியாத Raban தீவில் உள்ள விசேட சிறைக்கூடத்தில் மண்டேலாவை அடைத்து வைக்கிறது. கழுகு ப்றொமிதெயுஸைக் கொத்திக்குதறுவது போல, தென்

Page 63
t_tDפ:
ஆபிரிக்க பொலிஸ் மண் டே லா வைக் கொடுமைப்படுத்துகிறது. ப்றொமிதெயுஸ் நீண்ட நெடுங்காலம் சித் திரவதையை அனுபவித்தது போலவே, மண்டேலாவும் 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக, சிறைவாசம் செய்கிறார் - செய்தார்.
இன்று நெல்ஸன் மண்டேலா எழுச்சி பெற்ற தென் ஆபிரிக்காவின் முதல் ஜனாதிபதி - கறுப்பின மக்களின் சின்னம். உலகத் தலைவர்களுள் ஒருவர். அவர் சிறையிருந்த கோட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி கூடப்போய்ப் பார்க்கும் அளவுக்கு, முக்கியமான பெருமகன்.
ஆனால், அவர் சிறைவாசம் செய்த பொழுது
David Evans எழுதிய இந்தக் கவிதை, விடுதலைப் போராளி ஒருவனுக்கு நேரக்கூடிய துன்பங்களையும் சோதனைகளையும் துல்லியமாகக் காட்டுகிறது. இனி, கவிதையைப் பார்ப்போம்.
High upon the krantz
Smeared with blood and gore and shit
Prometheus
is chained
Handcuffs rasp his aching wrists
the ridge - knife cuts his bleeding back
king Zeus
holds a blowtorch to his blistered face
விண்ணளாவிய மலையின் முகட்டிலே விலங்கி டப்பட்ட நிலையில் ப்றொமிதெயுஸ் கண்ணி னால் அதைப் பார்க்கவொன் னாதவன் கையெலாம் வலி, முதுகெலாம் வெட்டுண்ட புண்ணி னுாடு குருதி பொழியும், அப் பொழுது கன்றிய முகத்துக் கெதிரிலே கண்கள் கூசும், கடவுள் Zeus ஒளி காலும் torch ஐப் பிடிக்கும் பொழுதிலே
ஆம் காயங்களோடு - வலியோடு - கிடக்கும் ப்றொமி தெயுஸTத முகத் தில் வெளிச் சம் பாய்ச்சப்படுகிறது. Night fall brings the eagles like hunger lust and fear to rip with beak and talons athis gut his groin and then it all begins again He prays for death and cannot die cursed with endless life
இரவு வரும்போதெல்லாம் கழுகுகள் வரும். இங்கே பசி, காமம், பயம் - இவற்றைக் கழுகுகளாக உருவகிக்கிறார் Evans. இவை சொண்டுகளாலும், கூரிய கால நகங்களாலும் நெஞ்சுக் கூட்டையும் , கவட்டையும் ஆராயும் , ஆய்வு

முடிந்ததென்ற நிலை இல்லை. ஒரு சுற்று முடிந்த கையோடு மறு சுற்று மீளத் தொடங்கும். சாவின் மூலம் சில துன்பங்களுக்கு - வாதைகளுக்கு முடிவு காணலாம். ப்றொமிதெயுஸ், சாவைத் தந்து தனக்கு - தனது துன்பங்களுக்கு - விடுதலை தருமாறு பிரார்த்தனை செய்கிறான். ஆனால் சிரஞ்சீவி என்று ஆசீர் வதிக்கப்பட்டவன் - அல்லது சபிக்கப்பட்டவன் - அவன் ஆதலின், சாவும் அவனை நெருங்குவதாயில்லை.
பொழுது பட்டதும் அச்சம் பசியொடு புரட்டிக் குத்திக் குதறி எறிந்திட கழுகுகள் வரும் சொண்டு நகங்களால் கவடு மார்பெலாம் ஆயும்; சடங்குகள் முழுதும் மீளத் தொடங்கும்; இவ் வேதனை முடியக் கூடும் சாவொன்றினால் என்னிலோ எழுதி வைத்துளான் அமரன் இவன் என இறைவன்; பின்னர் ஈடேறுவ தெங்ங்ணம்?
Girls
come in their miniskirts their smooththighs moist for love he feels paps soft upon his chest the sweet sap Swell his horn hears the whispers in his ear “ReCant”
மினி உடை அணிந்த இள மாதரை அனுப்பியிருக்கிறார் Zeus, அவர்கள் அவன் மீது விழாக்குறைவாக - நெருங்கி - மிக நெருங்கி - சரசமாடுவர். அவனுள் ஒரு கிளர்ச்சி ஏற்படும். அந்த நேரம் பார்த்து அவன் காதுகளில் * மன்னிப்புக் கேள்” என்று ரகசியம் பேசப்படும்.
குறையுடை அணி கோதையர் கொங்கைகள் குத்தும் வந்திவன் மார்பைத் தொடைகளோ படை நடத்தும் செவியிற் சிணுங்கல்கள் பலவுரைக்கும்; இன்பங்கள் உலகிலே நிறைய வைத்துளான் ஆண்டவன், அநுபவி, நிறுத்து போரை நம் ஆட்சி அமைப்புகள் முறையென் றேற்றோர் ஒப்பமிடுக, நீ முன்னர் செய்த பிழைகள் பொறுக்கலாம்;
அடுத்த காட்சி: Zeus ஏ நேரடியாக வருகிறார்.
Zeus stubs his fat cigar his voice too is soft you stole the sacred flame for men joined the mob behind my back led revolts against the gods tried to turn my world to ash and build a new But I forgive forget the rabble “Recant”

Page 64
t_tDפ:
மணி டே லா செயப் த குற்றங்களைப் பட்டியலிடுகிறார் Zeus : நெருப்பைத் திருடி மனிதருக்குக் கொடுத்தாய். எனக்குத் தெரியாமல் அவர்களோடு சேர்ந்து சதி செய்தாய். கடவுளர்க்கு எதிரான புரட்சிகளுக்குத் தலைமை தாங்கினாய். என் உலகத்தைச் சாம்பராக்கினாய், புதிய உலகொன்றைப் படைக்க முயன்றாய். நெருப்பு மானிடவர்க்குப் பயன்பட நீ முனைந்தொரு சூழ்ச்சி புரிந்தனை திருப்பி மக்களைத் தேவர்மேல் ஏவி - நான் செய்த வையகம் முற்றும் நீ றாக்கினை, (சுருட்டுச் சாம்பலைத் தட்டி அன் பொழுகவே சொல்லுவார் Zeus) “எல்லாம் பொறுக்கும் என் அருட்டிறம், நாம் அனைத்தும் மறப்பம், வா ஐய, செய்தது பிழை ஒப்புக் கொண்டிடு;”
“முடியாது;” - முழங்குகிறான் ப்றொமிதெயுஸ் அதாவது மண்டேலா,
3) Gust (pg5 Zeus, Hermes gg5 gbITg5 அனுப்புகிறார். ஹேமிஸ் கடவுளர்களுடைய தூதன் உறிந்து புராணங்களில் வரும் அக்கினி தேவன் மாதிரி.
ஆனால் இந்த நவீன ஹேமிஸ், suede சப்பாத்து அணிந்து மெல்ல அடிவைத்து நளினமாக வருகிறான். அவன் கையில் ஒரு கடவுச்சீட்டு, “நண்பா, அந்த நாள் ஞாபகம் இருக்கிறதா? நாம் இருவரும் club இல் அமர்ந்து குடித்து மகிழ்ந்த அந்த குதுகலமான நாள்களை ஒருகால் நினைத்துப் பார், நீ சொல்ல வேண்டியது ஒரு சொல் - ஒரேயொரு சொல் தான். அது கூடத் தேவையில்லை. இந்த இடைவெளியில் ஒப்பமிடு.
Hermes comes
the messerger soft-footed in his brown - suede shows exit permitin his hand we drank together at the club "you've only got to say the word sign here on the dotted line
Recant”
மெல்லடி நோவ ப்றவுன் சுவேட் அணிந்து வேறமிஸ் ஓர் மெசேஜ் உடன் வந்தான் சொல்லொரு சொல்லை; கையெழுத்திடின் இத் துன்பமெல் லாந்தொலைந் திடும் நீ செல்லுதற் குரிய கடவுச்சீட் டிந்தா, செய்தது பிழையான, ஒப்புக் - கொள்ளுதி நண்பா, முன்பு நாம் கூடிக் குடித்த நாள் - களித்த நாள் நினைப்பாய்,

* 1can't' - முடியாது - முனகினான் ப்றொமிதெயுஸ்
* Recant' - மன்னிப்புக் கேள்;
" I can't' -(piquigi,
எதிரொலிக்கிறான் ப்றொமிதெயுஸ்
Prometheus writhes against the rock teeth - torn lips spit out a groan
“I can’t
விலங்கு பூட் டுண்டு மலையொடு கிடந்த வீரன் வேதனையினால் நெளிந்தான் வழிந்திடு குருதி வாயினால் ‘துர
என்றிகழ்ந்தொரு போதும் நான் மாட்டேன்; ஒழிந்து போ என்றே உறுமினான், தோல்வி 9 ip856igp6076 Zeus, உடலம் கிழிந்திட மீண்டும் கழுகுகள் கொத்தக் கிடந்தனன் உலகெலாம் வணங்க,
Heracles is far away beyond the reach of telegram
இங்கே Evans குறிப்பிடுவது புராணகால Heracles ஐ அல்ல ; மண்டேலா சிறையிருக்கும் Raban தீவைத்தான். தொடர்பு சாதனங்கள் அணுக முடியாத பிரதேசம் அது. அமைதி - பேரமைதி - கோலோச்ச, கட்புலனாக மனிதர் அங்கு அறிதுயில் கொள்வர்.
மண்ணுலகில் ஒரு சிற்றுார். ஓர் ஏழையின் ஒலைக்குடிசை. மூலையில் ஓர் அடுப்பு. அதில் நெருப்பு கனன்று மேலெழுகிறது. பிறகு அடங்குகிறது. அந்த ஏழையைப் போல், பல்லாயிரம் - அல்ல, பலகோடி - மானிடர், ப்றொமிதெயுஸின் புண்ணியத்தால் தீயின் பயன்களை அநுபவிக்கின்றனர்.
ஆனால் ப்றொமிதெயுஸோ, அமானுஷ்யமான மலைமுகட்டில் - நினைத்துப்பார்க்கவும் முடியாத துன்பங்களைச் சகித்துக் கொண்டு கிடக்கிறான், மானிடர்தம் நல்வாழ்வு கருதி,
David Evans Gaujub liftiq6ir uq, நெல்ஸன் மண்டேலா தன் மக்களின் - கறுப்பின மக்களின் - விடுதலைக்காக - நல்வாழ்வுக்கான, தனிமையானதொரு தீவில், மக்கள் வாசனையே இல்லாத சிறைக்கூடத்தில் வாடுகிறார், நெடுங்காலமாக ப்றொமிதெயுஸ் போல ஷெல்லியின் தளையவிழ்ந்த றொமி தெயுஸ் போல மண்டேலாவும் இன்று சிறைமீண்டு, மனித மனவுறுதிக்கு - விடுதலைக்குப் - ஒரு சின்னமாக நிமிர்ந்து நிற்கிறார்.

Page 65
gözltd
தொலைபேசி உரையாடல்
6059fuф в66bi Wole Soyinka Gцfu படிப்பாளி, நாடகாசிரியர், B.B.C இல் நாடகத் தயாரிப்பாளராக இருந்தவர். நொபேல் பரிசு பெற்ற முதலாவது கறுப்பினத்தவர் என்ற பெருமைக்குரியவர். அவருடைய தொலைபேசி உரையாடல் என்ற புகழ் பெற்ற கவிதையை இனி காண்போம்.
மனிதன் நாடென்றும் மொழியென்றும் இனம் என்றும் மதமென்றும் நிறமென்றும் கூறுபட்டு மோதுகிறான். அமெரிக்கர்கள் அனைவரும் சமம் என்று அமெரிக்கா தன் அரசியற் சாசனத்தில் பொறித்து ஒரு நூற்றாண்டாகிறது. ஆனால் கறுப்பன் அமெரிக்க சமுதாயத்தின் ஓரங்களில் அலைகிறான் 6T6örg Martin Luther King (5.5 LSLLITir.
நிற ஒதுக்கல் அமெரிக்காவில் இருக்கும் அளவுக்கு இங்கிலாந்தில் இல்லை எனலாம். வெளிப்படையாக எதுவும் தெரியாது. ஆனால் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ, அங்கு வாழநேரும் ஆபிரிக்க, ஆசிய நாட்டவர்கள், நீறுபூத்த நெருப்பாக நிறஉணர்வு அங்கு இருப்பதை உணர்வர். வீட்டுச் சொந்தக்காரர் வெள்ளையர் அல்லாதாரைக் குடியமர்த்த விரும்புவதில்லை. பத்திரிகையில் விளம்பரத்தைப் பார்த்து fat அல்லது அறை தேடிப்போனால், அது ஏற்கனவே கொடுபட்டு விட்டது என்றறோ, வேறு ஏதாவது சாட்டுச் சொல்லியோ மறுத்து விடுவர். Wole Soyinka “தொலைபேசி உரையாடல் ஊடாக தனது அனுபவத்தை கவிதையாக்கியுள்ளார்.
சொன்ன தொகை நியாயமாகப் பட்டது அமைவிடம் பரவாயில்லை, தான் அங்கு தங்குவதில்லை என வீட்டுக்காரி சத்தியம் செய்தாள் இனி, சொல்லி விட வேண்டியதுதான், “அம்மணி, அலைக்கழிய விரும்பவில்லை, நான் ஆபிரிக்கன்”
அமைதி நற்குடிப்பண்பின் அழுத்தம் தந்த அமைதி ஈற்றில் ஒருவாறாகக் குரல் வந்தது - Lipstick தடவி, தங்கமுலாமிட்ட Cigarette holder ggb Gg5'T' (B , குரல் வந்தது நான் அகப்பட்டுக்கொண்டேன் “எவ்வளவு கறுப்பு?” என் காதுகளை நம்பமுடியவில்லை

“பொது நிறமா? கன்னங்கரேல் என்றா?” பொதுத் தொலைபேசிக் கூட்டின் கண்ணாமுச்சி ஆட்டம் சிவப்புக்கூடு, சிவப்புத் தபாற்பெட்டி, புகைக்கும் சிவப்பு இரட்டைத்தட்டு பஸ் இது கனவல்ல.
நாவெழாது மெளனித்த அவமானத்தின் பின் சரணாகதி விளங்கச் சொல்லும் படி கேட்கிறேன் அனுசரணையாக, அழுத்தத்தை மாற்றிக் கேட்கிறாள் “நீர் நல்ல கறுப்பா? இளங் கறுப்பா? வெளிச்சப்பாடு வருகிறது. Plain chocolategy, milk chocolate są என்கிறீர்கள்
அச்சொட்டான, உணர்ச்சியற்ற ஆளை நொறுக்கும் உச்சரிப்பு அலைவரிசையைச் சரிசெய்து கொண்டு நான் சொல்கிறேன். “மேற்காபிரிக்க சேபியா Passport இலும் போட்டிருக்கிறது.”
நிறப்பிரிகையின் கற்பனைக்கு அவகாசமளிக்கும்
மெளனம் உண்மை தந்த விழிப்பு அவள் தொனியில் “என்ன அது? - தெரியவில்லையே” “Brunette (8 FT6Io” - ggb 56öI “அது கறுப்பல்லவோ?’ “முழுமையாக இல்லை, அம்மணி முகம் brunette தான்
ஆனால், என் மற்றைய அங்கங்களையும் பார்க்க வேண்டும் உள்ளங்கை, உள்ளங்கால் எல்லாம்
வெண்கல வண்ணம் முட்டாள்த் தனமாகக் குந்தி இருந்து பழகியதால்
உராய்ந்து, உராய்ந்து, என் பின்புறம் - பிருஷ்டம் - கறுத்து விட்டது Receiver ஐ அவள் வைக்கப் போவதை உணர்ந்து சொல்கிறேன் “ஒரு நிமிஷம், அம்மணி நீங்களே, ஒருகால், . நேரில் பார்க்கிறீர்களா?”
(gstivalov syp6v Ib : Wole Soyinka)

Page 66
plup
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வ இரண்டாவது மலர் தடம் கலையுல எமது நல்வாழ்த்துக்களை
JEYA CREM
இங்கு உங்கள் விசேட வைபவங்களுக்குத் தே6ை ஓடர் முறையில் செய்
 
 
 

புனியா வளாக கலை கலாசார மன்றத்தின் ற்கு தனது சேவையை வழங்குவதையிட்டு தெரிவித்துக் கொள்கின்றோம்.
AM HOUSE
B.
ఫ? నీ పి.
யான சிற்றுண்டி வகைகள், ஐஸ்கிறீம் வகைகள் து கொடுக்கப்படும்.
Jeya Cream House, No. 142, Kandy Road, Vavuniya.

Page 67
gslup
வாழ்வியல் சமூகமும் வ
இருபத்தியோராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்து வெற்றிநடை போடும் உலகில் நித்திரை கொண்ட மனிதனை புத்துயிர் கொடுத்துத் தட்டியெழுப்பும் புத்தாயிரமாம் ஆண்டில் காலாண்டைக் கழிக்கும் எம் தமிழ் உலகின் வாழ்வியற் பின்னணியானது வாழ்க்கை முறையால், பண்பாட்டால், மொழியால், ஒருங்கிணைத்து மிகத்தூர நோக்கவேண்டியதாக இன்றைய காலம் அன்றைய காலத்திற்குக் கட்டளையிடுகின்றது. இலக்கியங்கள் வாழ்க்கை, கலை, கலாசாரம், பண்பாடு, காலம் என்பவற்றை என்றும் எம் கண் முன் காட்டும் கண்ணாடிகளாகும். இத்தகைய இலக்கியங்கள் சந்திர, சூரிய சதாகாலமும் நிலைத்து வாழ ஏனைய இலக்கியங்கள் மாரிகாலக் காளான்கள் போலத் தோன்றிய இடமே தெரியாது அழிந்தொழிந்து போகின்றன.
தமிழர் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த தமிழகத்தின்
இரண்டாயிரமாண்டு பழமையினை துல்லியப்படுத்தும் அரும்பெரும் பொக்கிசமாக
செல்வி. தி. நீ 1 வருட வியாபார கற்ை
“தமிழக இலக்கிய வரலாறு வழிகாட்டி நிற்கின்றது. இவை ஒவ்வொருகால மக்களின் உள்ளத்தில் எழுந்த எண்ணம், அதன் வடிவமான சொல், அதனால் உணர்த்தப்படும் செயல், என்பவற்றை ஒவ்வொரு காலத்தும் வாழ்ந்த புலவர்கள் சொல்லோவி. யங்களாக தம் இலக்கியங்கள் ஊடே இழையோடச் செய்தனர். இத்தகைய இலக்கியங்கள் கொண்டுள்ள வரம்பெல்லைகளே காலங்களை வேறுபடுத்தும் கட்டங்களாகவும், காலத்திருப்புமுனைகளின் திட்டங்களாகவும் புரையோடியுள்ளன.
இந்தவகையில், இயற்கை நெறிக்கு முழுவனவே கட்டுப்பட்டு வாழ்ந்த சங்ககாலத்து மக்கள் தம் வாழ்க்கையில் அகம், புறம் என வகுத்து வாழ்ந்து வந்த மக்கள் தம் உள்ளத்து உணர்வுகள், விருப்பு வெறுப்புக்கள், எழுச்சி, வீழ்ச்சிகள், உள்ளத்தில் எழும் கிளர்ச்சிகள், குறிக்கோள்கள் என்பவற்றைத் தமது வாழ்வின் இலட்சியமாக, இலக்கின் எல்லைக் கோடுகளாகக் கொண்டு காதல், வீரம், போர் போன்றவற்றைப் போற்றி வாழ்ந்தமையால் இவ் இலக்கியங்கள் காலம் கடந்தும் உயிர் உள்ள ஓவியங்களாக, தம் காலத்திற்கான
சான்றுகளாக நின்று சாட்சியம் பேசுகின்றன.
 
 

C41 )
ளமான இலக்கியமும்
சங்கமருவிய காலத்தில் சற்று முன்னேற்றமடைந்த சமூக வாழ்க்கையில் சற்று முன்னோக்கி ஒருபடி உயர்ந்த இலக்கியங்கள் வேர் விட அவை பின்தொடரும் காலங்களில் விழுதெறிந்த ஆலமரமாக கிளைகள் பரப்பி வளர்கின்றன. இந்த வகையில் இக்காலத்தில் சமூக வாழ்க்கையில் சமய வாழ்க்கையும் பின்னிப்பிணைய இல் வாழ்க்கையில் முன்னர் வெந்து நொந்து வேதனையடைந்து விரக்தியுற்ற மக்களுக்கு நல்ல விருந்துபசாரம் போல துறவியலும், அதன் தத்துவமாய அறமும் இங்கு தலைதுாக்க அதனை இலக்கியங்கள் தழுவித்தாலாட்டின. இந்த வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், காரைக்காலம்மையாரினதும், ஆழ்வார். களினதும் பாடல்கள் என்பன இக்காலத்தின் வளமான இலக்கியச் சொத்துக்களே.
* துறவையும்,அறத்தையும் போற்றிய மக்கள் பல்லவர்
காலத்தில் அவற்றைத் தூக்கி வீசலாயினர். இதனால் சங்கமருவிய காலத்தின் கடைக்கூற்றில் வித்திட்ட பக்தி இலக்கியப்பயிர்கள்
பசுமரங்களாகி, அடிபெருத்த பக்தி இலக்கியப் பெருமரங்களாயின. இதனால்
இக்கால இலக்கியங்கள் ஆன்மீக
பலமுள்ள மனிதர்கள் இல்வாழ்க்கையில் இருந்து திளைத்துக் கொண்டே இறைவனைக் காணமுடியும் என்றும், கண்டமைக்குச் சான்றுகள் உண்டு என்றும் கூறும் இலக்கியங்களாகப் பக்தி இலக்கியங்கள் வளம்பெற்று விளங்கின.
* காட்டிலே வேட்டையாடி வேடராக வாழ்ந்த மனிதர்கள் அநாகரீக ஆடையைக் களைந்து எறிந்து விட்டு, நாகரீக உடையினைப் புனைந்து கொண்டு வாழ்ந்து நவநாகரீக உலகை எண்ணிப்பார்த்த காலம் சோழர்காலம். எனவே தான் இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, ஆட்சி, ஆண்மை, வீரம், மன்னர்புகழ் மக்களின் பெருமை, நாட்டுவளம் எனப்பல்துறைச் சிறப்பும் உயர்நிலை அடைந்தகாலம், இதன் காரணமாகவே இக்காலம் பொற்காலம், இலக்கிய நிறைவுக்காலம், கலை நிறைவுக்காலம், சமய நிறைவுக்காலம், காவிய எழுச்சிக்காலம் எனப்போற்றப்படுகின்றது. எனவே தமிழரின் சமூக வாழ் வில் , வளமான இலக்கியங்கள் பலதுறையாலும் மிக முன்னேற்றம் கண்டகாலம் சோழர்காலம் எனில் அது மிகையாகாது.

Page 68
Sltd
முன்னைய காலங்களைக் காட்டிலும் பகுத்தறிவுட் புலமைமிக்க பாண்டித்தியமான புலவர்கள் வாழ்ந்த நாயக்கர்காலம் இருண்ட காலமாகவும், பொருளாதார ரீதியில் வரண்ட காலமாகவும் காணப்பட்டது. இதனால் ஆட்சிக்குழப்பம், அரியாசனத்திற்குச் சரியாசனமாக முன்னைய காலத்தில் மதிக்கப்பட்ட புலவர்கள் இக்காலத்தில் அவமதிக்கப்பட்டமையால் ஏற்பட்ட மனவிரக்தி, அத்துடன் நாயக்கள்கால மக்கள் வறுமையில் அல்லங்காடி வீதிகளில், ஆலாய்ப் பறந்தனர். இதனால் வர்ணனைக்கோ, கற்பனைக்கோ மன்னர் புகழ் பாடவோ, மக்களின் மாண்பைச் சொல்லவோ, இலக்கியங்கள் எழாது, கவித்துவச் சிறப்போடும், தத்துவச் செருக்கோடும், எழுதும் தத்துவ இலக்கியங்களாகவே எழுந்தன. கற்போர் உள்ளத்தை சோழர்கால இலக்கியங்கள் காந்தமெனக் கவர நாயக்கள் கால இலக்கியங்கள் வேட்பம் காயெனக் கசந்தமை எழுத்துலக வேந்தர்களின் எண்ணவோட்டமும், இலக்கியங்களின் ஊடே இழையோடும் என்பதற்கு இது தக்கவோர் எடுத்துக்காட்டாகும்.
ஏட்டுச்சுவடிகளாகவும், செய்யுள் வடிவங்களாகவும் காணப்பட்ட முன்னைய கால இலக்கியங்கள் யாவும் உரைநடை வடிவம் பெற்ற காலமும், அச்சியந்திரங்கள் வாயிலாக அச்சரங்கேற்றம் செய்யப்பட்டு தமிழ் இலக்கியங்கள் புதுப்பொலிவோடு அவனியைப் பவனி
qLLLLLLLLLSLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLSL
தடம் 'சுவடு சிறப்புற அமைய எம் நல்வாழ்த்துக்கள்
, QOéSA
JEWELLEKS
97B, Bazaar Street, Vavuniya. Tel 024.22350
LLSSLLLLLLSLLLL LLLSLL LSLLLLLLSLLLLSLLLLLLLSLL பய4
 
 
 

qLLLLLLLLLLSLLLLLLSLLLLLLLLLLLLLSLLLLLLLLLL
GENERALMERCHANTS, MPORTERS, MANUFACTURERS,
City Office:
176, Central Road, 85, 87 Bazaar Street, Colombo - 2, Vavuniya. Sri Lanka.
உலா வந்தகாலம் ஐரோப்பியர் காலமாக விளங்குகின்றது. இக்காலத்தில் தமிழ்மொழி மட்டுமன்றி தமிழர்களும் முன்னைய காலங்களை விட நவநாகரீகம், உடை, நடை, பாவனை என்பவற்றால் பலபடியுயர்ந்து மொழியியல் ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் மறுமலர்ச்சி கண்டமையால் தமிழும், தமிழர்களும் பரிணாம வளர்ச்சி
என்பதனை இக்கால இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.
இற்றைக்காலமும் இதுவரைகாலமும் வாழ்க்கை, யாக்கை, செல்வம், ஆட்சி, அறம், பக்தி, வீரம்,காதல், நாட்டுவளம் என்பன போன்ற சிறப்புக்களாய், தம்பணிகளாய்ப் பறைசாற்றி வந்த இலக்கியங்கள் 21ம் நூற்றாண்டில் தமிழ்மொழியும், தமிழ்மக்களும் அறிவியல் ரீதியாகவும், விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியாகவும், புவியியல், பொருளியல், வாணியல், விலங்கியல், தாவரவியல், காலநிலையியல் போன்ற துறைகள் யாவற்றினுள்ளேயும் தமிழ் இலக்கியங்கள் இறக்கை கட்டிப்பறந்து, ஆழப்புகுந்து இரத்தினச் சுருக்கங்களாய் திரட்டிய அறிவியல் பரிந்துரைகளை வேற்றுமொழிகளில் இருந்து பிரித்தெடுத்துத் தன்னுடனே அரவணைத்துத் தந்த பெருமையும், வாழ்வியலின் அர்த்தங்களையும் தருவது இலக்கியங்களின் தன்னியல்பே ஆகுமெனில் அதைவிட்ட பெருமை வேறேது?.
With best compliments from,
MIKASIPPILLA & SONS
DISTRIBUTORSTRANSPORTERS AND MILLERS
OSTRIBUTORS FOR:
LEAVER BROTHERS (CEYLON) LTD. EVEREADY BATTERY COLANKA LTD. MALIBAN BISCUTS MANUFACTURERS LTD. LTTLE LONASSOCATE LTD. S.W.RSAMBA RCE
Te/ Fax: 434709
LLLLLS LLLLLL LLL LLLLLLLLSLLLLLSLLLLL LLLLLLLLLLLL III/

Page 69
மாணவப் பருவம் என்று இங்கு குறிப்பிடப்படுவது பொதுவாக ஒருவரின் குழந்தைப் பருவம் முதல் உயர் கல வரியைப் பெறுவது வரையுள்ள காலப்பகுதியாகும். ஏனெனில் இக்காலப்பகுதியில் தான் ஓர் வரையறைக்குட்பட்ட விருத்தியைப் பெறக்கூடியதாக இருக்கும்.
ஆளுமை என்பது கல்வியறிவு என்பதை மாத்திரம் குறித்து நிற்காது. ஆனால் கல்வியறிவானது ஆளுமையினது முக்கியதோர் அம்சமாகக் காணப்படுகிறது. அத்துடன் ஒருவரின் குணாதிசயம், தகமைகள், தலைமைத்துவம், சமூகத்துடனான ஈடுபாடு போன்ற பலவற்றை உள்ளடக்கியதாகவே ஆளுமை என்பது காணப்படுகிறது.
ஒருவரின் ஆளுமை விருத்தியில் பெற்றோர், ஆசிரியர் ஆகிய இருசாரரின் வழிநடத்தல்களும் இரு கண்கள் போன்று கணிசமானளவு பங்களிப்புச் செய்கின்றன.
மாணவப் பருவத் தரின் தந்தையாக குழந்தையே திகழ்கின்றது. ஒரு குழந்தை பிறப்பிலிருந்து குழந்தைப்பருவம் வரை அதாவது 5 - 6 வயது வரை பெற்றோரின் வழிநடத்தலில் மட்டுமே காலத்தைச் செலவிடுகின்றது. இக்காலப் பகுதியில் தான் குழந்தையின் அடிமனதில் உறுதியான அஸ்திவாரம் இடப்படுவதுடன் வாழ்க்கையின் அடிப்படை விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன. “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை” என்பதற்கிணங்க ஆரம்பக்கற்பித்தல் தகுந்த முறையில் காணப்படா விடின் சின்னஞ் சிறார்கள் துர்நடத்தையுள்ளவர்களாகி திசைமாறிய பறவைகளாகும் அபாய நிலையும் உள்ளது. பெற்றோரினால் ஆரம்பத்தில் சிறந்த பழக்கவழக்கங்கள், சமூகத்திலுள்ள மற்றவர்களுடன் பழகும் , பேசும் வழிமுறைகள் போன்ற இன்னோரன்னவை பிள்ளைகளுக்கு புகுத்தப்படும் போது அவையனைத்தும் பிஞ்சு மனதில் ஆழப்பதிகிறது. அத்துடன் புதியதோர் அத்தியாயத் தினுள், பள்ளிப் பருவத்தினுள் அடியெடுத்து வைப்பதற்குரிய உற்சாகத்தையும் கற்றுக் கொடுக்கின்றார்கள். இவையனைத்தும் சிறப்பாகக் கிடைக்கும் போது குழந்தையினது ஆளுமை விருத்தியடைகிறது.
இவற்றை வைத்து நோக்கும் போது ஆரம்ப நிலையில் பெற்றோர் பெற்றோராக மட்டுமன்றி ஒரு வகையில் ஆசிரியராகவும் இருந்து பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார்கள்.
 
 

பெற்றோர், ஆசிரியரின் பங்களிப்பு
பெற்றோர் எந்தளவிற்கு பிள்ளையின் ஆளுமை விருத்தியில் முக்கிய பங்கெடுக்கின்றார்களோ அந்தளவிற்கு ஆசிரியர்களும் முக்கியமானவர்கள் என்றால் அது மிகையாகாது தாய், தந்தை அரவணைப்பிலிருந்து பள்ளிப் பருவத்தினுள் குழந்தையொன்று நுழைகின்ற போது மேலதிகமாக ஆசிரியரின் வழிநடத்தலினால் தனது ஆளுமையினை விருத்தி செய்கிறது.
கல்வியறிவு என்பது ஆளுமையின் முக்கிய அம்சமாக காணபடுவதனால் இது முற்று முழுதாகவே ஆசிரியர்களினாலேயே போதிக்கப்படுகின்றது. ஆசிரியர்களினால் புத்தகக்கல்வி மாத்திரமன்றி ஆளுமை விருத்திக்குரிய முக்கிய அம்சங்கள் புகட்டப்படகின்றது. பாடசாலை மட்டத்தினாலான செயற்பாடுகள் , வெளிச் சமூகத்துடனான தொடர்புச் செயற்பாடுகள் போன்றவற்றில் ஆசிரிய வழிநடத்தலுடன் ஈடுபட்டு தமது சுய ஆளுமை விருத்தியை மேம்படுத்தக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். இதன் மூலமாகவே ஒருவர் சிறந்த தலைமைத்துவப் பண்புகள், குணாதிசயம் , தகைமைகள் என் பவற்றைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
துரதிஷ்டவசமாக சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அனாதைக் குழந்தைகள், மற்றும் பெற்றோரினால் துஷபிரயோகத்திற்குள்ளாக்கப்படுபவர்கள் போன்றோர் முற்றுமுழுதான ஆசிரிய வழிகாட்டலிலேயே தமது ஆளுமையை விருத்தி செய்து உச்ச நிலையடையும் சந்தர்ப்பங்களும் உண்டு. இது தவிர பெற்றோரின் அரவணைப்பிருந்தும் அப்பெற்றோர் பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் பங்கேற்க முடியாத நிலையிலும் ஆசானின் வழிகாட்டலிலேயே சிறந்த ஆளுமை விருத்தி பெறுவது முண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆசானே ஆசிரியராகவும் பெற்றோராகவும் செயற்படுகின்றார்கள்.
எது எவ்வாறு இருப்பினும் பெற்றோர், ஆசிரியர் ஆகிய இரு சாராரின் பங்களிப்பும் யாருக்குக் கிடைகின்றதோ அவர்களே சிறந்த கொடை பெற்றவர்களாக கருதப்படுவதுடன் அவர்களினாலேயே நிமிடத்துக்கு நிமிடம் முன்னேறிக் கொண்டிருக்கும் இச் சுழற்சி மிக்க சமுத்திரம் போன்ற வாழ்க்கைப் பயணத்தில் சீராகவும், திறமையாகவும் பயணிக்க (pliquilò.

Page 70
தடம்
With best compliments from,
கல்வி நிலையம் புகையிரத நிலைய வீதி முன், வவுனியா,
G.C.E (A/L) கணித, விஞ்ஞான, கலை, வர்த்தக வகுப்புக்களும்
விசேட
சிங்கள, ஆங்கில வகுப்புக்களும் நடைபெறுகின்றன.
Compute Ronioing
Duplo Pri Binding
No. 62, Bus Stand Complex, Vavuniya.
 
 
 

கல்வி நிலையம் கதிரேசன் வீதி, வவுனியா.
தரம் 04 முதல் 11 G.C.E (A/L) இரசாயனவியல் விசேட
வகுப்புக்களும்
6(33FL
சிங்கள, ஆங்கில கணனி வகுப்புக்களும்
நடைபெறுகின்றன.
r Type Setting, Photo Coping, nting, Cutting,
024 - 22839

Page 71
நாட்டிய
மனித நாகரிக வரலாற்றிலே கலைகள் முக்கியமான இடத்தினை வகிக்கின்றன. மனிதப்பண்பினை நன்கு புலப்படுத்தும் சீரிய கலைகளிலே நாட்டியம் குறிப்பிடற்பாலது. “ஆய கலைகள் அறுபத்து நான்கு” என்பது நம் முன்னோர் வாக்கு. ஆனாலும் நாகரிக வளர்ச்சிக்கேற்ப இவ்வெண்ணிக்கை அதிகரித்து விட்ட போதிலும் நாட்டியம் போன்ற சீரும் சிறப்பும் மிக்க கலைகளின் முக்கியத்துவம் சிறிதளவும் குறையவில்லை. இந்நாட்டியக்கலையானது தமிழ்ப்பண்பாட்டின் ஒளிவீசும் சூடாமணியாக விளங்குகின்றது.
மனிதர் மாக்களாக அலைந்து திரிந்த புராதன காலத்தில் கூட ஒரு வகையான நாட்டியக்கலை நிலவிற்று. புராதன மனிதனின் அசைவு நெளிவுகளிலிருந்து நாட்டியக்கலை பரிணமிக்க தொடங்கியது. இக்கலை உலகின் பல பாகங்களிலும் நிலவி வந்துள்ளது. காலஞ் செல்லச் செல்ல பிற நாடுகளைப் போன்று இந்தியாவிலும் நாட்டியக்கலை பல்வேறு நடனங்களாகப் பரிணாமம் பெற்றது. இவற்றுள்ளே தமிழ் நாட்டிற்கு பரதநாட்டியமும் கூத்தும், கேரளத் தரிலே கதகளியும் மேற்கிந்தியாவிலே கதக் எனும் நடனமும் கிழக்கிந்தியாவிலே மணிப்புரி - நாட்டியமும் சாஸ்த்திரீய நடனங்களாக சிறப்புப் பெறுகின்றன. இவற்றோடு இலங்கையின் சாஸ்திரீய நடனமான கண்டிய நடனத்தையும் சேர்த்துக் கூறலாம்.
காயத்திரிப
வியாபாரக் கற்ை
நாட்டியத்தின் தொன்மையும் சிறப்பும்
நாட்டியத்தின் தொன்மையை புராதன இந்திய வரலாற்றடிப்படையில் நோக்குவோமாயின் கி.மு 2500 -1500 காலப் பகுதியான சிந்துவெளிச் சிற்பங்களிலும் இதன் பின்னர் வேதகாலத்தில் இருக்கு வேதத்தில் உஷா பற்றிய பாடல்களில் நடனக்குறிப்புகளுண்டு. மேலும் கி.பி 4ம் நூற்றாண்டுப் பகுதியில் தோன்றிய சிலப்பதிகாரம் ஒரு நடன நாடகக் காப்பியமாகும்.
சோழராட்சிக்காலத்தின் போது நாட்டியக்கலை இந்துசமயத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. இதற்குக் காரணம் இந்து சமயத்தின் பரம் பொருளான சிவபெருமானின் நடராஜத் தத்துவம் நாட்டியத்தின் வரைவிலக்கணங்களை ஒத்துள்ளமை. சிவபெருமான் நாட்டியப் பிரியர் என்றும் “ஆடற்கலை ஆட்டுவிப்பான் கலை’ என்றும் கருதப்பட்டது. அக்காலகட்டத்திலே தஞ்சைப் பெருங்கோயிலில் 400 தேவரடியார்கள் திருத்தொண்டு செய்ததாக சான்றுகள் உண்டு கோயில் பூஜையின் ஒரு கிரியை அம்சமாக நாட்டியம் இருந்துள்ளது. அந்தச் சந்தர்ப்பங்களில் இத் தேவரடியார்களே அந்தக் கிரியைகளை நிறைவேற்றுவர். இது நாட்டியக்கலை நெடுங்காலமாகச் சமயத்துடன் பின்னிப்பிணைந்து வந்ததைச் சுட்டி நிற்கிறது.
 
 
 
 

க்கலை
வறட்சி பெற்ற நாட்டியக்கலை நாட்டியக்கலை ஆரம்பத்தில் உலகியல்க் கலையாக இருந்து பின்னர் சமயச்சாயல் பெற்றது. தேவரடியார்கள் நாட்டிய மாதராயிருந்த போது பிறநிறுவனங்களைப் போன்று கோயில் நிருவாகங்களிலேற்பட்ட சீர்கேடுகளாலும், ஒழுக்கம் குன்றல் மெகலாயப்படையெடுப்பு, வெள்ளையர் படையெடுப்பு முதலிய சமூகத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாகவும் நாட்டிய மாதரை அரசியற் தந்திரங்களுக்கு உபயோகித்ததாலும் நாட்டியக்கலை வறட்சி பெற்றது.
புத்துணர்ச்சி பெற்ற கலை
19 ம் நூற்றாண்டளவிலே நாட்டியக்கலை பற்றி மக்களிடையே இழிவான கருத்துக்களே காணப்பட்டது. இக்காலகட்டத்தில் நாட்டிய உலகின் விடிவெள்ளியாக பெருமைக்குரிய கனம் ஈ.கிருஷ்ணையர் அவர்கள் தோன்றினார். இவரது பெரு முயற்சியின் பலனாக நாட்டியக்கலை புதுப் பரிமாணம் பெற்றது. இவரது வெற்றிப்படிகளாக அமைபவர்கள் தஞ்சை நால்வரான பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம் ஆகிய சகோதரர்கள். இவர்களே நாட்டியக்கலையை இன்றைய பரத நாட்டிய ஆட்டமுறையை வரையறைப்படுத்தி சாஸ்த்திரீயக் கலையாக்கியவர்கள். கிருஷ்ணையர் அவர்கள் நாட்டியத்தை வளப்படுத்தும் நோக்கோடு தாமே நடனம் பயின்று நடனமாதின் வேடம் தரித்து ஆடியும் காட்டி கட்டுரைகளும் எழுதினார். இவரின் வழித்தோன்றல் தான் ஹிமதி. ருக்மணி, அருண்டேல். அன்று முதல் இன்று வரை நாட்டிய உலகின் வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றியவர்களாக பந்தனை நல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வழுவூர் ராமையாப்பிள்ளை, சித்ரா விஷ்வேஸ்வரன், பத்மா சுப்ரமணியன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
ஈழத்தில் நாட்டியக்கலை
பாரதத்திலே வளர்ந்த நாட்டியக்கலை ஈழத்திலும் பரவியது. யாழ்ப்பாணத்தில் ஆட்சிபுரிந்த தமிழ்மன்னர் நாட்டியக்கலையை ஆதரித்து வந்தனர். யாழ்ப்பாணத்தின் பழம் பெரும் கோயில்களில் தேவரடியார் சமயப் பணிகளும் கலைப்பணிகளும் புரிந்துள்ளனர். பின்னர் 16 ம் நூற்றாண்டு தொடக்கம் வீழ்ச்சி காணத் தொடங்கியது. குறிப்பாக பிரித்தானியர் ஆட்சியின் போது சமகாலத் தமிழகத்தைப் போன்றே இங்கும் தேவதாசிகள் ஒழுக்கம் கெட்டிருந்தனர். இதன் காரணமாக ஆறுமுகநாவலர் முதலியோரால் இக்கலை கண்டனத்துக்குள்ளாகியது.

Page 72
தடம
நாட்டியத்தில் கலாயோகி ஆனந்தக் குமாரசாமியின் பங்கு
20ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் நாட்டியக் கலையின் மறுமலர்ச்சியில் கலாயோகி ஆனந்தகுமாரசாமியும் அருந்தொண்டாற்றினர். இதற்குக் காரணம் இவருக்கு திருவாரூர் ஞானம் எனும் நாட்டியமாது நாட்டியக்கலையின் ஆன்மீக தத்துவம் பற்றி விளக்கமளித்தார் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 1917 ல் நந்திகேசுவரரின் அபிநயதர்ப் பணம் எனும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டும் சிவதாண்டவம் பற்றி Dance ofShiva எனும் நூலையும் வெளியிட்டார். இதன் பலனாக ஆங்கிலேயரும் நமது நாட்டியக்கலை பற்றி அறிந்து கற்கத் தொடங்கினர். மேலும் மரவு வழிக் கலைஞராகிய தேவதாசிகள் இழிந்தவர்களல்ல. உயர்ந்தவர்கள் என விளக்கி நாட்டியத்தை மேன்மைபடுத்தினார்.
இவரைத் தொடர்ந்து இலங்கையின் பரதக்கலை மறுமலர்ச்சியில் மேலும் பங்கு பற்றியோர்களாக இணுவை திரு ஏரம்பு சுப்பையா, திரு. எம். எஸ். பரமகலைப்புலவர், புலவர். நவரத்தினம், திரு.ம.கைலாயபிள்ளை, பிரம்மறி நா. வீரமணிஜயர் முதலியோர் குறிப்பிடத்தக்கோராவர்.
சாஸ்த்திரீய நாட்டியமும் கிராமிய நடனங்களும்
சாஸ்த்திரீய நடனமென்பது வரையறைகட்கு உட்பட்டு கட்டுக் கோப்புகளுடன் தமது கலாச்சாரங்களை வெளிப்படுத்துவன ஆகும். கிராமிய நடனங்களென்பன பெருமளவு வரையறைகள் இல்லாது கிராமத்து மக்களின் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துக் காட்டுவன. கிராமிய நடனங்களிலும் பல வகையுண்டு அவற்றுள் முதலாவதாக நாட்டுக் கூத்தை எடுத்துக் கொள்வோமானால் இது புராணக் கதைகளை கூத்து வடிவமாக ஆடி பாமர மக்களுக்கு புரிய வைக்கும் கலையாகும். இக்கலையில் சிறிதளவு வரையறைகள் காணப்படுகின்றன. இலங்கையில் இக்கலை 1960களில் பேராசிரியர் சு. வித்தியானந்தனால் பெருவளர்ச்சி கண்டது. பரதநாட்டியத்திற்கும் நாட்டுக்கூத்தும் மிகவும் தொடர்பு உண்டு என பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் நாட்டிய ஜதிகளைக் கொண்டு நிறுவியுள்ளார். அடுத்து கிராமிய நடனங்களான கரகம், காவடி, கும்மி, கோலாட்டம் என்பவற்றுள் கரகம், காவடி என்பன இறைவழிபாட்டுடன் தொடர்புபட்டு மெய்சிலிர்க்கும் வண்ணம் ஆடப்பட்டு வருகிறது. கும்மி, கோலாட்டம் என்பன கலாசார விழாக்கள், கொண்டாட்டங்கள் என்பவற்றில் ஆடப்பட்டு வருகின்றன. மேலும் மீனவநடனம், அருவிவெட்டு நடனம், தேயிலைக் கொழுந்து நடனம் முதலியன அவ்வவ் மக்களின் வேலைப்பழு சோர்வை குறைக்கும் நோக்குடன் ஆடப்பட்டு வருகின்றன.
பாடத்திட்டத்தில் நாட்டியக்கலை
இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் நாட்டியக்கலை இந்தியாவிலும் இலங்கையிலும் சுடர்விட்டுப் பிரகாசமாய் ஒளிர்ந்து வருகிறது. சதிர்க்காரர் ஆட்டக்காரர் என்ற கருத்தும் பெருமளவு குறைந்து வருகிறது. இது ஒரு பண்புபட்ட கலையாக 1972 ம் ஆண்டு இலங்கைப்பாடத்திட்டத்தில் ஒரு பாடமாகப் புகுத்தப்பட்டது. மேலும் தமிழ்த்தினப் போட்டியின்

அம்சங்களாக சாஸ்த்திரீய நடனம், நாட்டுக்கூத்து, சாஸ்த்திய நடனம் கலவாத கிராமிய நடனம் என்பன காணப்படுகின்றன. மேலும் மட்டக்களப்பு விவேகானந்தா இசைநடனக்கல்லூரியில் டிப்ளோமா சான்றிதழ்க்கலையாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் பட்டப்படிப்புக் கலையாகவும் மெருகூட்டப்பட்டுவருகிறது. இதனால் இக்கலையின் தரம் உயர்ந்ததோடு பணவசதி குறைந்த மாணவர்களும் கலையார்வம் மிக்க மாணவர்களும் இக்கலையைக் கற்று மேன்மை பெறக்கூடியதாயுள்ளது.
நாட்டியத்தின் சிறப்பியல்புகள்
இக்கலையானது மேலும் மேலும் சுடர் விடவேண்டும். ஏனெனில் ஒரு குடிமகன் சிறந்த ஆளுமை உடையவனாக விளங்க வேண்டுமானால் அவனது உடல்,உள்ளம், ஆன்மா என்பன வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைய வேண்டும். நாட்டியமாடும் போது அங்க அசைவுகளால் இசையுடன் கருத்துக்களை வெளிப்படுத்தப்படுகிறது. இவ்வேளை மக்களின் மென்மையான உணர்வுகள் மீட்டப்படுவதோடு கலைஞனின் உள்ளத்தில் நிறைவு ஏற்படும் ஒரு தெய்வீகக் கலையாக விளங்குகிறது. நாட்டியம் உள்ளத்தில் தெய்வாம்சத்தை தோற்றுவிக்கிறது. ஈற்றில் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுக்கும். தேகப் பயிற்சி போன்று உடலை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் கட்டமைப்புள்ளதாயும் நாட்டியக்கலை உண்டு பண்ணும். ஒரு நயம்படத்தக்க நாட்டிய நிகழ்ச்சியை கலைஞன் நிகழ்த்தி முடிக்கும் போது அதன் வெற்றி அவனுக்கு ஆன்ம திருப்தியை அளிக்கிறது. அதே போன்று திறமையான நாட்டியக்கச்சேரியை ஒரு ரசிகன் ரசித்துப் பார்க்கும் போது அவனுக்கு பூரண மனஅமைதி கிடைக்கிறது. ஒரு கலைஞனின் நாட்டிய நிகழ்ச்சி ஒரு ரசிகனின் மனதை விட்டு இரண்டு தினங்கள் அகலாமல் இருக்குமானால் அது கலைஞனதும் கலையினதும் மகத்தான வெற்றியாகும். w
நாட்டியத்தின் இன்றைய நிலை
இன்றுள்ள சமுதாயம் நாட்டியக்கலையை ஒரு ஆடம்பர நிகழ்வாகவும் கவர்ச்சி நிகழ்வாகவும் கருதுகிறது. இது ஒரு தவறான அபிப்பிராயயும் இது ஒரு தத்துவக் கலை. இன்றுள்ள இளஞ்சமுதாயத்தினர் அரங்கேற்றம் முடித்த பின்னர் இக்கலையை கை கழுவி விட்டு விடுகின்றனர். ஆரம்ப கால கட்டங்களில் அரங்கேற்றம் புதிய நாட்டியக் கலைஞரை அவையோருக்கு அறிமுகமாக்கும் விழாவாகவும் சிஷ்யன் குருவுக்கு செய்யும் நன்றிக் கடனாகவும் கருதப்பட்டது. ஆனால் இன்றைய சமுதாயம் அரங்கேற்றத்தோடு நாட்டியக்கலைக்கு முற்றுப்புள்ளி இட்டு விடுகிறது. இந்நிலை மாற வேண்டும். இன்றைய இளவல்கள் நாளைய அரசர்கள். நாட்டியக்கலையை கலைக் கண்ணோடு நோக்க வேண்டும். இழிவு படுத்திய காலம் மலையேறி விட்டது. கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள். ஊக்குவிக்கப்பட்டாலே இக்காலச் சூழ்நிலைக்கேற்ப பழைய மரபுகளின் அடிப்படையில் ஆக்க பூர்வமான புதிய வளர்ச்சிகள் ஏற்படும், ஏற்பட வேண்டும் இளஞ்சமுதாயம் கலைத்துறையில் புதிய படைப்புக்களில் தம் புலன்களை ஆக்க பூர்வமாகச் செலுத்துவாராயின் இன்றைய
குழப்பங்கள் இருக்க மாட்டாது.

Page 73
plD
பாரதி ஒரு விடுதலைக் கவிஞன
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு விடு அவரது பாடல்களை ஆய்வு செய்த அறிஞர்களு தெளிவுபடுத்துகின்றனர். பாரதி வாழ்ந்த காலத்தில், இலக்கியம் படைத்தவர்களை யாரும் போற்றி அறியவில்லை. எந்த ஒரு தனி மனிதனோ, கவிஞனோ, தான் வாழ்ந்த சமூகத்தினால் போற்றப்படுவதாக இருந் வாழ்ந்த சமூகத்தின் அடிப்படை உணர்வுகளை அவன் ! வேண்டும். ஒரு சமுதாயத்திலுள்ள மக்களின் சமகால மையமாக வைத்தே இவ்வடிப்படை உணர்வுகள் எ இருண்ட காலமாகக் காணப்பட்டது. மக்கள் விடுதலை அடக்குமுறை ஆட்சி, சாதிமதபேதம், முதலாளித்துவ பெண்அடிமை, பின்தங்கிய கல்வி, பொருளாதார உரிமைகளுக்காக மக்கள் தவித்தகாலம். சிறப்பாக நின்ற காலம். எனவே பாரதி வாழ்ந்த காலத்திை அக்காலத்தில் வாழ்ந்த எந்தக் கவிஞனோ, கல்விமா எழுதியிருக்கவும் மாட்டான், கவிதைகளையோ பா இருக்கவும் மாட்டான்.
பாரதியும், இயற்கையான உணர்வுகளைக் ெ ஒரு இலக்கியக் கவிஞனாக இருக்கமுடியும். பார கவனித்தால் அவரது கவிதைகளிலே வரிக்கு வரி (
ஈழத்தில் வன்னி நாட்டை ஆண்ட கடைசி ம விடுதலைக்காக, அந்நியனாம் வெள்ளையனுக்கெதிராக நவீன போர்க்கருவிகளைக் கொண்ட வெள்ளைய தோற்கடிக்கப்பட்டமையைச் சரித்திரம் கூறுகிறது தேசத்துரோகிகளது நயவஞ்சகச் செயற்பாடே பண்ட வீரன் பண்டாவன்னியனது வீரத்தின் சிறப்பினை எடு என்ற ஊரில், அவன் ஞாபகார்த்தமாக சிலை ஒ வீரந்தான் எப்படிப்பட்டது.
“Bandara vannian was captured by captain Won Dribery on Oct. 31 st of 1803 V−
என்று கற்சிலையில் பொறித்திருப்பதை நாம்
பண்டாரவன்னியன் இறந்து 79 ஆண்டுகளுக் நாம் அறிகின்றோம். பாரதி வாழ்ந்த காலத்தில் ப முடியாத ஒரு கட்டுப்பாடான சூழ்நிலை இருந்தது சுதந்திரம் பெறப் பேனாவினை ஆயுதமாகக் கொண்
1921 ம் ஆண்டு பாரதி இறந்தாலும், அவள் கூறவேண்டும்.
'வந்தே மாதரம்', 'பாரதநாடு', 'எங்கள் நாடு' பாரதசமுதாயம் என்று 50 க்கு மேற்பட்ட தலைப்பு பார்த்தாலும் விடுதலை முழக்கத்தினையே நாம் க

47
? அல்லது இலக்கிய கவிஞனா?
தலைக்கவிஞன் என்பதனையே அவரது பாடல்களும் ம் எமக்குத் சூழ்நிலையில் தாக நாம் மிதுனா பாலசிங்கம் கல்விமானோ 2IÓ 6)I(jLLÓ, தால், அவன் பிரயோக விஞ்ஞான பீடம் தித்திருத்தல் ($560)6)]60)u ழுகின்றன. பாரதத்தில் பாரதி வாழ்ந்த காலம் ஒரு க்காக ஏங்கிய காலம் அந்நியனான வெள்ளையனின் ம், தனிமனித சுதந்திரமின்மை, வறுமை, அறியாமை, வளர்ச்சியின்மை போன்ற இன்னோரன்ன அடிப்படை ச் சொன்னால் அவைகளின் விடுதலைக்காக ஏங்கி ன நாம் சற்று உன்னிப்பாக உற்று நோக்கினால், னோ, இலக்கியம் படைக்கவேண்டுமென்ற உணர்வுடன் டல்களையோ இயற்றியிருக்கவும் மாட்டான், பேசி
காண்ட ஒரு மனிதன் தானே. ஆகவே அவன் எப்படி தியின் கவிதை தொகுப்பினை நாம் உன்னிப்பாக விடுதலைக் குரலைதான் காணமுடியும்.
ன்னன் மாவீரன் பண்டாரவன்னியன், வன்னி மண்ணின் 5 வாளையும், வேலையும், கையிலேந்திப் போராடினான். னின் கூலிப்படை, பலமுறை பண்டாரவன்னியனால்
காக்கைவன்னியன் போன்ற காட்டிக்கொடுக்கும் ாரவன்னியனைத் தோற்கடிக்கச் செய்தது. விடுதலை த்துக்கூற வெள்ளையனே வன்னியில் கற்சிலை மடு ன்றினை நாட்டினான் என்றால் பண்டாரவன்னியனது
இன்றும் காணக்கூடியதாகவுள்ளது.
தப்பின் பிறந்த பாரதி 39 ஆண்டுகள் வாழ்ந்தார் என ாரதத்தில் வெள்ளையணுக்கு எதிராக ஆயுதம் ஏந்த
எனவேதான் பாரதி வெள்ளையனை எதிர்த்து வீர LATT.
கண்ட கனவுகள் இறுதியில் வெற்றியளித்தன என்றே
பாரதமாதா', 'எங்கள் தாய்', 'தாயின் மணிக்கொடி, களிலே பாரதியின் பாக்கள் காணப்படுகின்றன. எங்கு ாணுகின்றோம்.

Page 74
t_tDפf
அன்று பாரதத்திலே சாதிக்கொடுமை மலிந் தாழ்ந்த சாதி என்றொரு கூட்டத்தினை நசுக்கிச் மக்களது பெருந்தொகையான மக்களது பல அடி என்று கூறி அவர்களது முகத்தில் கரியினைப் பூ கோயில் கதவுகள் மூடப்பட்டன. அடிமைகளாக நட கவிஞன் பாரதி சும்மாவிருக்கவில்லை சாதி அடிமை செய்தான் மகாகவி பாரதி.
“சாதி மதங்களைப் பாரோம்” எ:
இன்னோர் இடத்தில்
“வேதியராயினும் ஒன்றே வேறு குலத்தினராயினும் ஒன்றே -” எ
சாதி மதம் மட்டுந்தானா பாரதமக்களை அன்று அறியாமை போன்ற பெருநோயும் அவர்களைப் பீ முன்னேறவேண்டுமானால் இவ்வகையான கொடிய விடுதலையடைய வேண்டும் என்று உணர்ந்த மகாக
* நெஞ்சு பொறுக்குதில்லையே இ
கெட்ட மனிதரை நினைந்து
“அஞ்சி அஞ்சிச் சாவார் . இவர் பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - { என்பார், அந்தக்குளத்தில் எ மகாகவி பாரதியார் இத்துடன் நின்று விடவில்லை.
“சிப்பாயைக் கண்டு அஞ்சுவர் - ஊ வருதல் கண்டு மனம் பதை
துப்பாக்கி கொண்டு ஒருவன்
வெகுதூரத்திலே வரக்கண்டு
என்று பாடினான் மகாகவி பாரதி
தான் பிறந்து வளர்ந்த மண்ணின் விடுதலை அவரது கவிதைகளிலிருந்து நாம் உணரக் கூடிய வறுமையினால் வாடியது. மக்கள் வறுமையிலிருந்து வி( முன்னேற வேண்டும். நமக்கு வேண்டியவற்றை நாே உணர்ந்த விடுதலைக் கவிஞன் பாரதி
“ஆயுதம் செய்வோம், நல்ல ஆலைகள் வைப்போம், கல்6
கல்வியும் பொருளாதாரமும் சார்ந்த, சாரா ம சாலைகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார் என எண்ணத்
“குடைகள் செய்வோம், உழுபடை தோணிகள் செய்வோம், இரும்பான
என்று கவிதைகளைப் புனைந்துள்ளார். அன் இருந்தது. உழைக்க ஒரு இனம் உண்டு க முதலாளித்துவத்திலிருந்து விடுதலையடைய வேண்(

து காணப்பட்டது. உயர்ந்த சாதி என்றொரு கூட்டம், ரண்டி வாழ்ந்தது. தாழ்ந்த சாதி என்று குறிப்பிட்ட ப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. ஹரிஜனங்கள் சினார்கள் கல்வி மறுக்கப்பட்டது. இவர்களைக்கான த்தினார்கள். இவற்றையெல்லாம் பார்த்து விடுதலைக் பிலிருந்து மக்கள் விடுபட வேண்டுமென வீரமுழக்கம்
றார்
*றார்
ஆட் கொண்டிருந்த வியாதி. இல்லை மூடநம்பிக்கை, டித்திருந்தது அன்றைய பாரதம் சகலதுறைகளிலும்
நோயிலிருந்து பாரத மக்கள் விடுபட வேண்டும். வி பாரதி.
இந்த நிலை. விட்டால்” .
அஞ்சாத
இந்த மரத்தில் ன்பார்” என்று பாடினார்.
rச் சேவகன்
UT
வீட்டிலொழிப்பர்
லக்காக எவ்வாறு பாரதி ஏங்கினான் என்பதனையே தாக உள்ளது. பாரதி வாழ்ந்த காலத்தில் பாரதம் தலையடைய வேண்டுமானால் நாடு பொருளாதாரத்தில் ம உற்பத்தி செய்ய வேண்டும். இதனை உளமார
காகிதம் செய்வோம், பிச்சாலைகள் வைப்போம்” என்றார்.
ாறிகளாகும். எனவே தான் மகாகவி பாரதி, கல்விச் தோன்றுகின்றது. மகாகவி இத்துடன் நின்றுவிடவில்லை
கள் செய்வோம் ரிகள் செய்வோம்”
றைய பாரதம் முதலாளித்துவ மக்களின் கையில் ரித் திருக்க இன்னொரு இனம் என்றிருந்தது. ம். ஒரு சமத்துவமான சமுதாயம் ஏற்படவேண்டும்

Page 75
தடம்
என்று பாரதி உணர்ந்த படியால்தான்
“முப்பது கோடி ஜனங்களின் சங் முழுமைக்கும் பொது உடமை எ “தனியொருவனுக்கு உணவில்லை ஜகத்தினை அழித்திடுவோம்”
ஏன் “எல்லோரும் இந்நாட்டு மன்னா’ கவிதைத் தொகுப்பிலே எங்கு பார்த்தாலும், எந்த காணுகின்றோம்.
மகாகவி வாழ்ந்த காலத்திலே பெண்கள் கல்வி மறுக்கப்பட்டது. வெறும் கவர்ச்சிப் பொம்மைக கருதப்பட்டார்களே ஒழிய ஆண்களுக்குச் சரிநிகர் சமன மகாகவி பாரதி, பெண்களின் விடுதலையினைக் கரு
“ஏட்டையும் பெண்கள் தொடுவது வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டி
என்று பாடினார் மகாகவி பாரதியார். இத்துட
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ - என்று அன்று பாரதி பெண்கள் விடுதலையை இத்தூய்மையான விடுதலை உணர்வு இன்று நனவி ஈழத்திலும் காண்கின்றோம். பாரதத்தின் முதல் பெ பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா,
1905 இல் வங்கப்பிரிவினையினைத் தொட தீவிரவாதியாகிறார். அந்நியர் ஆட்சியிலிருந்து விடுத “வீரசுதந்திரம் வேண்டி நின்றார் ட் “என்று தணியும் இந்த சுதந்திரத என்று மடியும் அடிமையின் மோக
பாரதியின் கவிதைத்தொகுதியிலே காணப்படும் விடுதலை பற்றி கூறுகின்றனவோ என்று பலர் கேட்கக்கூ எனப்பல அறிஞர்களும், ஆய்வாளர்களும் கூறியிருக்கி ஆன்மீக விடுதலையினையே கருத்திற்கொண்டனர்.
மகாகவி பாரதி ஒரு தேசபக்தர் மட்டும6 தேசவிடுதலைக்காக மட்டும் அவர் கவிதைகள் 6 விடுதலையடைந்து இறைவனடி சேரவேண்டும் என்ப
“எண்ணிய முடிதல் வேண்டு நல்லவை எண்ணல் வேண்டு திண்ணிய நெஞ்சம் வேண்டு தெளிந்த நல்லறிவு வேண்டு
என்றும், நல்ல மனிதன் ஆசாபாசங்களிலிருந்
“மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும்” என்று பாரதி வாழ்ந்த காலத்திலே காணப்பட்ட விளங்கிக் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு

БID 6örgmir”
என்றால் - இந்த
என்று பாடினார்.
என்று கூடப்பாடினான் பாரதி. மகாகவி பாரதியாரின் துறையிலும் விடுதலை உணர்வினையே நாங்கள்
அடிமைகளாக மதிக்கப்பட்டார்கள் பெண்களுக்கான ளாக, அனுபவிக்கும் ஆடம்பரப்பொருளாகப் பெண்கள் ாாகக் கருதப்படவில்லை இதனைக் கண்டு பொறுக்காத த்தில் கொண்டு
தீமையென்று எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார். வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’
ன் நிறுத்தி விடவில்லை இப்படியும் பாடுகின்றார்.
பல கவிதைகளிலே எமக்கு தந்துள்ளார். பாரதியாரின் பாகி விட்டதனை நாம் பாரதத்தில் மாத்திரமல்ல - ண் பிரதமர் இந்திராகாந்தி ஈழத்தின் முதல் பெண்
டர்ந்து சமூகச் சீர்திருத்தவாதி பாரதி, அரசினால் லையடைய வேண்டுமென்று விரும்பிய பாரதி - iன்னர் வேறொன்று கொள்வாரோ” என்றும்
T85 D
ம்” என்றும் பாடினார்.
தோத்திரப்பாடல்கள், ஞானப்பாடல்கள் போன்றவையும் டும் உண்மையில் இவைகளும் விடுதலைக்கவிகள்தான் றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே அவர்கள்
bலர் அவர் ஒரு சிறந்த தெய்வ பக்தருமாவார். ாழுதவில்லை. பந்த பாசங்களில் இருந்து ஆன்மா தற்காகவும் கவிதைகளைப் புனைந்துள்ளார்.
y
s
D
து விடுதலையடைய வேண்டும் என்பதற்காக
i fig60th. இலக்கியங்கள் எதனையும் சாதாரண மக்களாலே பாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை

Page 76
தடம்
போன்றவற்றினைக் குறிப்பிடலாம். இவ்விலக்கியங்கள், ! இதனை உணர்ந்து மகாகவி பாரதி கல்வியிலும் ஒ இடத்தில் பின்வருமாறு உரைக்கின்றார்.
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவிய தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோனகின்
இந்தக் கருத்தில் தான் பாரதியின் நாவில் பிறந்தது என்று கூறினால் மிகையாகாது. இது இந் எனவே தான் பாரதி ஒரு விடுதலைக்கவிஞன் என்று
1916ம் ஆண்டு, அதாவது 74 வருடங்களு எழுதிய ஒரு பந்தியினை நாம் கவனிப்போம்.
“இந்த நிமிஷத்தில் தமிழ் ஜாதியின் அறி நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் அறிவொளி போன நிமிஷம் போய்த்தொலைந்தது. இந்த நிமிஷ மிகவும் விரைவிலே தமிழன் ஒளி உலகம் முழுவதி: என்றார். இதிலிருந்து மகாகவி சுப்பிரமணியப்பாரதி பூர்வமாகச் சிந்தித்தார் என்பதை நாம் அறிகின்ே தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல்
இறுதியாக ஓரிடத்தில் மகாகவி பாரதி
“ஜயமுண்டு பயமில்லை மனமே! இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு, நிலையுண்டு” ஆகவே ஒட்டு மொத்தமாக நாம் கூறுவெ கூறுவதை விட விடுதலைக்கவிஞன் என்று கூறுவது
With best compliments from,
Ho
t
2
s
Vaishanham
Double, Single Rooms with attached and common bath's - Restaurant-Vehicle Park,
Tel: 024 - 22366 22607 22583 22376 2265
40, KANDYROAD, WAVUNIYA,
 

( 50 D
புலவர்களதும், பண்டிதர்களதும் சொத்தாக காணப்பட்டது. ரு விடுதலையினைக் காணமுனைந்தார். பாரதியார் ஓர்
அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் பொதுஜனங்கள் பம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது
Ys
றான
சாதாரண மக்கள் புரியும் வகையில் பாஞ்ச்ாலிசபதம் திய விடுதலையைக் குறித்துப் பாடிய காவியமாகும். து நாம் கூறுகின்றோம்.
க்கு முன்பு சுதேசமித்திரன் பத்திரிகையிலே பாரதி
வு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை சற்றே மங்கியிருப்பதையும் நான் அறிவேன். ஆனால் ம் சத்தியம் இல்லை நாளை வரப்போவது சத்தியம்’ லும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அமையுங்கள் iயார் தமிழன் விடுதலை பற்றி எவவ்ாறு உணர்ச்சி றோம். இதனால்தான் போலும் பாரதி "தேமதுரத் ) வேண்டும்” என்று பாடினார்.
என்றார். தன்றால் பாரதியினை இலக்கியக் கவிஞன் என்று
தான் பொருத்தமானது.
AqLLLLLL LLLLLLLLLL LLLLLLLLSLLLLLLLLLLLLLSLLLS
i With best compliments from,
SÈNSRATNAM & BROS
Dealers in National/Panasonic, SONY & LGProducts, HEROHONDA Motor Cycle.
No. 06 First Cross Street, Vavuniya.
Tel: 024-21237

Page 77
தடம்
பெண்ணிலை வா
மனித சமுதாயம் குடும்பங்களைக் கொண்டு அமைந்துள்ளது. அது சிறந்த நல்லொழுக்கமும், நற்கல்வியும், நன்னடத்தையும் உள்ள குடும்பங்கள் மகிழ்ச்சியான இல்லங்கள் 26 மனிதர்கள் உணர் மையான மனமகிழ்வையும் செழிப்பையும் அடைவதில் உன் னதமான குடும் ப வாழ் வு இன்றியமையாததாக அமைகின்றது. மனிதனுடைய சகல வாழ்விலும் ஆண்களுக்கான உரிமையும் பெண்களுக்கான உரிமையும் சிறப்புற அமையப் பெறுவது மிக முக்கியமாகும்.
ஆண்கள் பெண்களுக்காகவும் பெண்கள் ஆண்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இருபாலாரும் காந்தம் போன்று ஒருவர் மீது ஒருவர் கவர்ச்சியுறுகின்றார்கள் அவர்களுடைய உணர்வுகளை அவர்கள் தணித்துக் கொள்வதற்கு திருமணம் செய்து இணைந்த குடும்ப வாழ்க் கை வாழ் வது மனிதர்களின் இயற்கையாகும். இது இவ்வாறு இருக்க பெண்ணுரிமை, பெண் விடுதலை என்ற கோசம் மேலோங்கியுள்ள இத்தருணத்தில் பெண்ணுரிமை என்றால் என்ன? எதனைப் பெண் விடுதலை என்று மார் தட் டிக் கொள்கின்றனர் என்பதனை ஆராய்தல் இவ்விடத்தில் பொருந்தும்.
முகமட் ஷெரிப் கித
வியாபார கற்ை
பெண்ணுரிமை என்பது உண்மையில் மெச்சத்தக்க விடயம் மாத்திரம் அல்லாமல் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாயக் கடமையாகவும் இருக்கின்றது. உரிமை என்பது மற்றவர்களுக்கு அடிமைப்படாமல் தன்னுடைய கருத்துச் சுதந்திரத்தை வெளியிடவும். தான் விரும்பிய தொழிலைச் செய்யவும் தான் விரும்பியவரைத் திருமணம் செய்யவும் தான் விரும்பிய இடத்திற்கு சென்று வாழ்வதற்கும் . என்று. இவ்வாறான பல சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான அனுமதி உரிமை எனலாம். நவீன கால உலகில் இவற்றுக்கு மாறாக பெண் விடுதலை என்பது பெண்ணாகிய தாங்கள் ஆண்களுக்கு எல்லா விடயத்திலும் சமமாக இருக்க வேண்டும் என்பதாகும். உண்மையில் இது போற்றப்பட வேண்டியதுதான். ஆனால் அது
 
 

(51)
தம் ஒரு நோக்கு
எந்த வகையில் அமைய வேண்டும் என்பதில் தான் சில சிக்கல்த் தன்மையை எதிர் நோக்க வேண்டி உள்ளது.
கல்வியில் போராடினால், தொழிலில் போராடினால், தங்களது உண்மையான உரிமையில் போராடினால் அது பாராட்டுக்குரியதாக அமையும். மாறாக ஆடைக்குறைப்பு, பாலியல் சமத்துவம். என்று போகும்போது அது பெண் விடுதலைக்கு மாறாக அமைந்து பெண்ணினத்தின் அழிவிற்கு ஒரு படிக்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.
சர்ச்சைக் குரிய பெண் விடுதலை எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை நினைவு கூர்வது இவ்விடத்தில் பொருந்தும்.
பெண் விடுதலை என்ற போர் வையரில் அவர் களை இழிநிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஆக்கத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திர மல்லாமல் தனது குடும்ப வாழ்வில் ஏற்பட்ட கசப்புணர்வின் காரணமாக பெண் விடுதலை என்ற போர்வையின் ஆண்களை அதிகமாகச் சாடியுள்ளார்.
ாயத்துல்லா 2 வருடம் ககள் பீடம்
தஸ்லிமா நஸ்ரின் கூறுவதாவது நான் ஒரு ஆணை விலைக்கு வாங்க விரும்புகின்றேன் அவனது முகம் நன்கு சவரம் செய்யப்பட்டிருக்கும் அழகான தோற்றம் அவன் கடைத்தெருவிலோ; கடல் ஓரத்திலோ; பூங்காவிலோ also Lll IT6i
நான் அவனை வாங்கிச்செல்வேன், நான் அவனை உதைப்பேன் என் குதி உயர்ந்த செருப்பால் மிதிப்பேன். அவரது மற்றொரு கவிதையில் நான் ஒரு ஆணை விலைக்கு வாங்க விரும்புகின்றேன்; அவன் பரந்த மார்புடையவன் அவனது உடம்பில் நன்கு உரோமம் முளைத்திருக்கும்; சுண்டி இழுக்கும் பார்வையுடையவன் நான் அவனை வாங்கிச் செல்வேன்! நான்

Page 78
olud
விரும்பும் தேவைக்குப் பயன்படுத்துவேன்; எனது நாயைக்கடிக்க விடுவேன், அவனது காயத்தில் மஞ்சல் நீரை ஊற்றுவேன். என்கிறது அவரது கவிதை. அவரது மற்றொரு கருத்து என்னவெனில் ஆண்கள் பலதார மணம் செய்தால் தாங்களும் பல திருமணம் செய்யவேண்டும் என்பதாகும். இதற்கு உதாரணமாக தான் 7 திருமணம் முடித்தும் காட்டியுள்ளார். இவ்வாறு திருமணம் முடிப்பது எவ்வாறு சாத்தியமாகும்? சாத்தியம் என்றாலும் அவள் தாய்மை அடையும் போது யார் தகப்பன் என்ற பிரச்சனை எழச்சாத்தியம் உண்டு.
ஆரம்பகால மனிதனுக்கு தேவை இருக்கவில்லை உணவுத்தேவையே அவனது முக்கிய தேவையாக இருந்தது. எனவே உணவை கனிவர்க்கங்களாயும் வேட்டையாடியும் பெற்றுக் கொண்டான். அது அவனுக்கு இலகுவாக இருந்தது. ஏனெனில் அவனது தேவைகுறைவாக இருந்தது ஆனால் காலம் செல்லச்செல்ல அவனுக்குத் தேவைகள் பெருகத் தொடங்கின. எனவே அவன் தனது உணவைப் பெற்றுக் கொள்ள ஆராய்ச்சியில் இறங்கினான். நெல்லினமும் புல்லினமும் ஆரம்ப காலத்தில் ஒன்றாகவே காணப்பட்டது. எனவே புல்லினத்தில் இருந்து நெல்லினத்தைப் பிரித்தெடுக்க முயற்சி செய்தான். இது மிகவும் சிக்கல்மிக்கதாக இருந்தது இருந்தாலும் பல தசாப்தங்களின் பின்னர் இம்முயற்சியில் அவன் வெற்றி பெற்றான். இப்பொழுது நெல்லினம் பிரிக்கப்பட்டு இன்றைய நவீனகால மனிதனுக்கு வழங்கப்பட்டது.
இதே போன்று தான் மனித வாழ்க்கையும் ஆரம்ப கால மனிதனுக்கு குடும்பம் என்று ஒன்று இருக்கவில்லை. கணவன் மனைவி என்ற உறவு இருக்கவில்லை, விரும்பிய ஆண் விரும்பிய பெண்ணுடன் உறவு கொண் டான். இது காலப்போக்கில் பல சிக் கற்றன்மையை உருவாக்கியது. எனவே புல்லினத்தில் இருந்து நெல்லினத்தைப் பிரிக்க முயற்சி செய்தான். அப்பொழுது குடும்பம் என்று பிரிக்கப்பட்டது கணவன் மனைவி, தந்தை, தாய், அண்ணன், தங்கை என்று உறவு முறை உருவானது காலப் போக்கில் குடும்பம், கோத்திரம், சமூகம், கலை, கலாசாரம் என விருத்தியடைந்தது.
புத்தாயிரமாம் ஆண்டு மனிதன் மீண்டும் நெல்லினத்துடன் புல்லினத்தைக் கலக்க முயற்சிக்கின்றான். இதுவே இன்றைய பெண்

(52 )
விடுதலையாக இருக்கின்றது. உண்மையில் பெண்ணானவள் ஆரம்பத்தில் தகப்பனின் பாதுகாப்பிலும் பின்னர் கணவனின் பாதுகாப்பிலும் வயதான பின்னர் தன் மகனின் பாதுகாப்பிலும் இருக்கின்றாள் இருக்கக்கூடியவள். ஏனெனில் அவள் எப்போதும் பாதுகாப்புத் தேவை உடையவள். அவள் அவ்வாறே படைக்கப்பட்டுள்ளாள்.
உண்மையில் பெண்ணுடைய சுதந்திரம் அவளைச் சமூகத் தயாரிப்பில் கலந்து கொள்ளச் செய்வதன் மூலமே நிறைவேறுகின்றது. மாறாக பல திருமணத்திலோ அல்லது ஆடைக் குறைப்பிலோ அல்லது பாலியல் சமத்துவத்திலோ அல்ல. இவை அனைத்தும் பெண்களை பிற்போக்குவாதியாக மாற்றுவதோடு அவளுக்குப் பிரச்சனை உருவாக்குபவையுமாகத் தான் அமையும். ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் பலவீனங்களைக் கொண்ட, குருட்டுத்தனமான கொள்கை விளக்கத்தைக் கொண்ட, பெண்ணிலை வாதிகளுக்கு ஒரே ஒரு பரிணாமத்தை உடைய உலகாயதவாதமாகும். இத்தகைய சிந்தனை வாதம் பெண்விடுதலையின் ஒழுங்குமுறையில் அவர்கள் கொண்டுள்ள காலாசார பாரம்பரியங்களை அழித்து ஒழித்துவிடும்.
அவர்களது வெற்றி எதில் தங்கியுள்ள தென்றால் வெற்றிகரமான இணைந்த வாழ்வும், பரஸ்பரம் புரிந்து கொள்ளும், ஒத்துழைப்பும் அவசியமாகப் பின் பற்றப்படுவதிலேயாகும். யுவதிகளது வருங்காலம், அவர்களது மணவாழ்வு பற்றிக் கொண்டிருக்கின்ற புரிந்துணர்வு அப்பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான தயார்நிலை ஆகியவற்றில் தங்கியுள்ளது. துரதிஷ்ட வசமாக நமது சமுதாயம் இந்நிபந்தனைகளைப் புறக்கணிக்கின்றது.
கயவர்களின் கண் மூடித்தனமான தூண்டுதலுக்கும், தங்கள் சுயநலத்தை நோக்கமாகக் கொண்ட அடிவருடிகளின் ஆபாச வார்த்தைக்கும் இடம் கொடுக்கும் வகையில் பாலியற்கலப்பும், தன்னினச் சேர்க்கையும் கோலாகலமாகப் பரப்பப்படுகின்றன. நெல் விவசாயத்துடன் புல்விவசாயத்தைக் கலக்கப்பாடு படுகின்றனர் எதிர்காலச் சந்ததியின் நலன் கருதி நெல் விவசாயத்தைக் கண்டு பிடித்த ஆதிகாலமனிதனின் முயற்சி வீணடிக்கப்படும் இச்சூழ்நிலையில் மனித சமுதாயம், அவனின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Page 79
פt_tפ:
நேர்காணல் -
சீரிய இலக்குடன் சமூ படைக்கப்படுவன
- தமி
ܢ
rー
தமிழ் கூறும் நல்லுலகிற்கு இன்று சங்ககால ஆய்ந்தறிந்தவர்கள் மிக சொற்பமானவர்களே வாய்ந்தவர்களை நாம் விரல் விட்டு எண்ண முயற்சிகளுக்காகவோ அன்றி நாட்டுச் சூழ்நி6ை அனேகர். ஆனாலும் நாம் படுகின்ற இன்னல்களு வரும் எமது இலக்கியங்கள், பண்பாடுகள் பாதுகாத்துவரும் வன்னி மண்ணின் பழம் பெரும் தமிழ்மணி அகளங்கள் ஆவார். இவர் ஒரு கன போதிலும் தாய்மொழியில் உள்ள பற்றின் கார் துறைக்குப் பாரிய பங்களிப்பினை ஆற்றி வருகின் நூல்களை இலக்கிய உலகிற்காக படைத்துள்ளா மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பெற்றுள்ளார். உணர்ச்சி பூர்வமான கவிதைகள், நாடகங்கள், சிறு விளக்கவுரைகள் போன்ற பல்வேறு பட்டதுறைக வெளிக்கொண்டு வந்துள்ளார். வன்னி மண்ணுக்கு நன்கறிந்த ஓர் இலக்கிய கர்த்தா. எமது மன்றம் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் உதவிக பல்துறை விற்பனரை எமது தடம் சஞ்சிகைக்க பெருமையடையும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் ஒரு தன்ஆர்வலர், இலக்கி
பதித்து, தமிழினத்துக்குப் பெருமை சேர்த்துக் கொ6 வளாகத்தின் கலாசார மன்றத்தின் வெளியீடான சந்தித்திருந்தோம். எளிமையே உருவான இவர்,
இவரது இல்லத்தில் இவரை, நாங்கள் சந்திக்கச் செ அதைக் கட்டிக் காக்கும் பண்பை உணர்ந்து சிலி நேரங்களின் இனிய உண்மைகளை, எளிய எங்கள்
கேள்வி ஐயா! உங்களைப் பற்றியும், உங்கள்
குறிப்பிடுவீர்களா?
பதில் ஆம். நான் என்னுடைய 16, 17 வயதில்
வில்லுப்பாட்டு எழுதுதல், இலக்கி என்பவற்றில் ஆர்வம் காட்டி வந்தேன். பாடசாலை வாழ்விலும் மேற்கொண்டிரு
கே. உங்களைப் பற்றியும் கேட்டிருந்தோம்
ஆம். உண்மையில் என்னைப் பற்றிக்கு எனும் சிறு கிராமத்தைச் சேர்ந்தவன். எ என்னை இத்துறையில் ஆர்வம் மிக்கவ ஆர்வலர். அவர் இளமைக் காலங்களிே இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றிருந்தார். எமக்கு ஊட்டியமையினால் பின்னாளில் ஈடுபடவைத்தது. என் ஆரம்பக்கல்வி
க.பொ.த.சா.தரம் முடியும்வரை வவுனிய

க முன்னேற்றத்திற்காக வே இலக்கியங்கள்
pமணி அகளங்கன் அவர்களுடன் நேர்காணல் -
N இலக்கியம் தொட்டு நவீனகால இலக்கியம் வரை உள்ளார்கள். ஈழத்தில் இவ்வாறு பாண்டித்தியம் வேண்டிய நிலையில் உள்ளோம். தமது சொந்த 0களுக்காகவோ ஈழத்தை விட்டு வெளியேறியோர் க்கு மத்தியிலிருந்து அருகி பாரம்பரியங்களை பேணிப் இலக்கியவாதி திருவாளர் ரித ஆசிரியராக இருக்கின்ற "ணமாக தமிழ் இலக்கியத் றார். இவர் இற்றைவரை 24 ர், பல பரிசில்களை தேசிய இவர் சிறு பராயத்திலிருந்தே கதைகள், ஆய்வு நூல்கள்; ளில் தமது திறமையினை
மாத்திரமல்ல முழு தமிழ்த் தேசத்துக்குமே இவர் ஆரம்பமான காலந்தொட்டு இற்றை வரை அவர் ளையும் வழங்கி வருகின்றார். அப்படியான ஒரு ாக நேர்காணலை செய்வதையிட்டு இத் “தடம்”
أص
யவாதி, படைப்பாளி என பல துறைகளிலும் தன்கால் 0ண்டிருக்கும் தமிழறிஞர் அகளங்கன் அவர்களை எமது தடம் சஞ்சிகைக்கான ஒரு நேர்காணலுக்காகச் வார்த்தையே வாழ்வென வாழ்ந்து கொண்டிருப்பவர். ன்றிருந்தபோது ஒரு தமிழ் மரபை, பண்பாட்டை, அவர் ரத்துப் போனோம். இவரோடு கழித்த இந்த சிலமணி
நடையில் உங்களுக்குத் தருகிறோம்.
கலைத்தறைக்கான ஆரம்பம் பிரவேசம் பற்றியும்
கவிதை எழுதுதல்,
பப் பேச்சுக்கள் நேர்கண்டவர்கள்:
இவற்றினை எனது நாகணடவாகன
க்கிறேன். ந.பரணிதரன், 83UAJ தி. திசமூபன்
றிப்பிடுவது என்றால், நான் வவுனியாவில் பம்பைமடு னது இயற்பெயர் - தர்மராஜா எனது தந்தையார் தான் ாக உருவாக்கினார். ஏனெனில் அவர் ஒரு இலக்கிய லயே, கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற காவிய அவள் தனது ஓய்வு நேரங்களில் இலக்கிய ரசனைகளை அதுவே என்னை தீவிரமாக கலை, இலக்கியத்துறையில் 6ம் ஆண்டு வரை எனது சொந்த ஊரிலும், பின்
தமிழ் மகாவித்தியாலயத்திலும் பெறப்பட்டது.

Page 80
5ւմ»
கே.
கே.
கே.
கே.
உங்கள் ஆரம்பக் கல்வி பற்றி குறிப்பிட் உங்கள் கலைத்துறை சார்ந்த நடவடி
எனது இரண்டாம் நிலை கல்வியை 1970 துறையில் கற்றேன். அப்போது, உயர்தர ம தலைமைப் பதவி வகித்ததனால், என வளர்ச்சியடைய அவை ஒரு களமாக அ எனது பட்டப்படிப்பினை யாழ்ப்பாண பலி பகுதியில் தமிழ்மன்றத் தலைவராக இருக்க “இந்து தர்மம்” போன்ற வளாக வெளி களமாக அமைந்தது.
கலை இலக்கியத் துறையில் உங்களை இத்தறையில் இருந்த நிலமை என்ன?
நான் மேற்குறிப்பிட்டது போன்று எனது பாட ஆனால், சமூகத்திற்கு என்னை அடைய ஆண்டளவில் “சிரித்திரன்’ ஆசிரியர் : குறிப்பிடலாம்.
ஏனெனில் அதன் பின்னர்தான் அவரது 6ே எனும் நகைச்சுவைக் கட்டுரைகளையும், “ சிரித்திரன் சஞ்சிகையில் தொடர்ந்து எழு தொடர்ந்து 1978 காலப்பகுதியில் 'வாலி பெயரான அகளங்கன் என்ற பெயரில் ஈழந
‘இலக்கியச் சிமிழ்’ என்ற கட்டுரை அகல வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத் பிரசுரத்திற்காக எழுதியிருந்தேன். இந்த நடந்த ஒரு சம்பவத்தைத் தழுவியதாக மலராத" என்ற ஒரு நாவலும் எழுதியுள்ே 'தினகரன்’, ‘சுடர்', 'ஈழமுரசு', 'முரசெ எழுதியுள்ளேன்.
அப்போது இருந்த நிலமை பற்றிக் சே அதாவது நமது தேசத்தின் கலை, இலக்கி குறிப்பாக, இந்திய பத்திரிகைகள், சஞ்சின் இருந்தன. இது உள்நாட்டு படைப்பாளி இருந்தது. காலப்போக்கில் இது மாறிவி
உங்கள் புனை பெயராக அகளங்கண் நாமத்தின் கருத்து யாது?
இந்த அகளங்கன் என்ற பெயர் மூவேந்தர் என்ற பெயரினால் அழைக்கப்பட்டார். அக: இதை காரணமாகக் கொண்டே இந்த அ
உங்கள் படைப்புக்கள் பத்திரிகைத் தன்
1984ம் ஆண்டு காலப்பகுதியில் நுவரெலிய அக்காலப்பகுதியில் வானொலி நாடகங் போன்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு
போட்டிகளில் கலந்து கொண்டதைப்
குறிப்பிடுவீர்களா?
போட்டிகளில் கலந்து கொள்வது என்பது,

U54 J
டு இருந்தீர்கள், உங்கள் உயர்கல்வியும், அப்போது க்கைகளும் பற்றி குறிப்பிடுங்கனேன்?
களில் யாழ்/ ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கணிதத் ாணவர் மன்றம், விடுதி மாணவர் மன்றம் போன்றவற்றில் து பேச்சாற்றல், கவிதை உருவாக்கம் போன்றன அமைந்தன. ஸ்கலைக்கழகத்தில் மேற்கொண்டபோது 1977 காலப் 5 வாய்ப்புக்கிடைத்தது. அக்காலப்பகுதியில் ‘செந்தழல்’ யீடுகள், ஆக்கங்களின் வெளியீட்டுக்கு எனக்கு ஒரு
இனம் காட்டிக் கொண்டது எக்காலத்தில்? அப்போது
சாலைக் காலத்திலேயே இத்துறையில் ஈடுபட்டுள்ளேன். ாளப்படுத்தும் நடவடிக்கை என்னும் போது 1978ம் திரு.சிவஞானசுந்தரம் அவர்களுடனான சந்திப்பைக்
வண்டுகோளுக்கிணங்க “இலக்கியத்தில் நகைச்சுவை” இலக்கியச் சிமிழ்” என்ற இலக்கியக் கட்டுரைகளையும் தியதே முதல் நடவடிக்கையாக அமையும். அதனைத் யைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை எனது புனை ாடு பத்திரிகையில் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.
ாங்கன் என்ற புனை பெயரில் சிரித்திரனில் தொடராக தொடர்ந்து 'அலைக்குமிழ்’ என்ற நாவலை வீரகேசரி நாவல் பிரதேச மணமதிகமானது. இது ஓமந்தையில் அமைந்தது. இது நூலாக்கப்படவில்லை. 'மலர்ந்தும் ளேன். இதுவும் நூல் வடிவம் பெறவில்லை. ‘ஈழநாடு', ாலி போன்ற பத்திரிகைகளுக்கும் ஆக்கங்களை
5ட்டிருந்தீர்கள். உண்மையில் மூடப்பட்ட நிலையில் யத்துறை வெளிநாட்டு தொடர்புகளின்றிக் காணப்பட்டது. கைகள், நாவல்கள் யாவும் இங்கு தடை செய்யப்பட்டு களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக
--gil.
என்ற நாமத்தை குறிப்பிட்டு இருந்தீர்கள். அந்த
காலத்தில் குலோத்துங்க சோழ மன்னர் அகளங்கன் ளங்கன் என்றால் களங்கம் அற்றவன் என்று பொருள். களங்கன் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டேன்.
மறயைத் தாண்டி எங்கெல்லாம் பரந்திருந்தன?
ாவில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். களும் எழுதியுள்ளேன். மற்றும் கவிதை, கட்டுரை }ள்ளேன்.
பற்றிக்குறிப்பிட்டிருந்தீர்கள். கொஞ்சம் விபரமாகக்
காசுக்காக எழுதுதல், அல்லது கலையை காசுக்கு

Page 81
கே.
விற்றல் என பொருள் படாது. கலைஞ இருக்கிறார்கள். இவர்களுக்கு, போட்டிகள் அவர்களுக்கு நிதிரீதியான ஆறுதலாகவு காசுக்காக எழுதுதல் என்ற நிலமையு fol)60)LD.
நான் 1984ம் ஆண்டு வானொலி நாடக அடைந்தது. அதன் பின்னர் 1985ல் எ முதலில் ஒலிபரப்பப்பட்டது. இப்படியாக எழுதியுள்ளேன்.
இதில், “அன்றில் பறவைகள்’ எனும் நா விருதினைப் பெற்றது. ‘இலக்கிய நாடகங்க வடக்கு-கிழக்கு மாகாண இலக்கியப் நிறுவனம் தினக்குரலுடன் இணைந்து தேசிய வானொலி நாடகப்போட்டியில் “சிலம்பு பி
நாடகம் தவிர்ந்த ஏனைய தறைகளில் தாக
கவிதைத்துறையைப் பொறுத்தவரையில், ந ‘சமாதானம் துளிர்க்க வேண்டும்’ எனும் இலங்கைத் தமிழ்ச்சங்கம் சர்வதேசரீதியா தமிழா' என்ற கவிதை 2ம் பரிசைப் நடாத்திய கவிதைப் போட்டியில் பரிசு கிை கவிதை நூல் 1996ல் வெளிவந்த சிறந்த இலக்கியப்பரிசைப் பெற்றது.
இவற்றுடன் “இசைப்பாமாலை” என்ற இ சிறுகதை இலக்கியம் என்று பார்க்கும்பே "ஈழமுரசு’ பத்திரிகையினால் நடாத்தப்பட்ட குருசேத்திரம்’ என்ற சிறுகதை 2ம் பரிசை ஆகிய சிறுகதைகளும் பாராட்டுச் சான்றி
கட்டுரைப் போட்டியிலும், ‘தமிழிலக்கியத்தி எழுத்தாளர் சங்கம் நடாத்திய அம கட்டுரைப்போட்டியில் 1ம் பரிசைப்பெற்றது
தவிர, 1986ம் ஆண்டில் இருந்து இலங் கிழமைகள் ‘கவிதைக்கலசம்’ எனும் நி
நம் தாய்த்தமிழ் பற்றிய உங்கள் கருத்து
பொதுவாக, நம் தமிழுக்கு இரண்டு முகங் எழுத்து வழக்கு. இதைவிட பிரதேச(வட்டார இது பிரதேச பாரம்பரியத்தைக் காட்டுவதா பொறுத்தவரை வட்டார வழக்கு என்பது
காணப்படுகின்றது. பிரதேச வேறுபாடுகளை குறிப்பிடுவதன் மூலமே காட்டி விடலாம். சரிவர பேணமுடியும் என்பதும் எனது அபி
தமிழின் தாய்மொழி திராவிட மொழி என
இல்லை. உண்மையில் திராவிடம் என்ற வந்தது.
தமிழில் பிறமொழி செல்வாக்கு பற்றி..?

(ss)
தர்கள் எப்பொழுதும் வசதி குறைந்தவர்களாகவே அவர்களது திறமையை வெளிக்காட்டவும், பரிசில்கள் ம் அமையும். சிலர் கலைச்சேவை என்பதை விட ) இப்போது உண்டு. இது ஒரு ஆரோக்கியமற்ற
ப் போட்டிக்கு எழுதிய முதல் நாடகம் தோல்வி ழுதிய ‘அவர்கள் படித்தவர்கள்’ என்ற நாடகமே மொத்தம் எட்டு சமூக, இலக்கிய நாடகங்களும்
டக நூல் 1992ம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய ள்’ நூல் 1994ல் வெளிவந்த சிறந்த நாடகநூலுக்கான பரிசைப் பெற்றது. 1998ல் பிரான்ஸ் ‘தமிழ் ஒலி' ரீதியில் நடாத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த றந்தது' என்னும் நாடகம் 2ம் பரிசைப் பெற்றது.
கேளுக்குப் பரிசில்கள் கிடைத்ததுணர்டா? அதயற்றி.
ாவ்ற்குழியூர் நடராஜன் நினைவுக்கவிதைப் போட்டியில் ) கவிதை 2ம் பரிசைப் பெற்றது. அவுஸ்திரேலிய க நடாத்திய கவிதைப் போட்டியில் ‘சிந்தனை செய் பெற்றது. மாத்தறை மக்கள் சமாதான அமைப்பு டைத்தது. மேலும், "அகளங்கன் கவிதைகள்’ என்னும் ந கவிதை நூலுக்கான வடக்கு - கிழக்கு மாகாண
சைக்கவிதைகள் நூல் ஒன்றும் வெளியிட்டுள்ளேன். ாது 1985ல் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் சிறுகதைப் பொன்விழா போட்டியில் “மீண்டும் ஒரு ப் பெற்றது. ‘துருவ நட்சத்திரம்’ ‘மனித தெய்வங்கள்’ தழ்களைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
ல் நகைச்சுவை’ எனும் கட்டுரை, 1995ல் மட்டக்களப்பு ரர் ரி.பாக்கியநாயகம் நினைவு நகைச்சுவைக்
கை வானொலி தேசிய சேவையில் தொடர்ந்து 38 கழ்ச்சியையும் வழங்கியிருக்கிறேன்.
என்ன?
கள் உண்டு. ஒரு முகம் பேச்சு வழக்கு. மற்றையது ) மொழி வழக்கு என்ற விடயமும் தமிழுக்கு உண்டு. கப் பலரும் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் என்னைப் மொழிச் செம்மையை மறுதலிக்கின்ற ஒன்றாகவே b காட்ட பண்பாடு மற்றும் புவியியல் அம்சங்களைக் தமிழின் மொழித்துாய்மையை எழுத்துத்துறையால் jLigTub.
கூறப்படுகிறதே?
சொல்லே ‘தமிழம்" என்ற சொல்லில் இருந்துதான்

Page 82
t-tDפ:
கே.
கே.
கே.
கே.
தமிழில் பிறமொழிச்செல்வாக்கு தாராளம ஆதிக்கத்தால் சில சொற்கள் வழக்கிழ வடிவம் பெறுகின்றன. இதுவும் சிலவேை வாசனை வீசுகிறது என்பதைப் பார்த்தாலி கமழ்கிறது’ என்பதே சரியானதாக இருக்
பெண்விடுதலை பற்றி பேசும் பெண்களை
குடும்ப வாழ்க்கை சரிவர அமையாத ( போன்றோரின் பித்தலாட்டம் தான் இந்த ெ அடக்கப்பட்டோ, ஒடுக்கப்பட்டோ இல்லை.
இடமில்லை. சிலர் பொன் பானைக்கு இழந்து விட்டு இப்படி பிதற்றிக் கொண்டு
இன்றைய மாணவர்களின் தமிழ்க்கல்வி
கவலை தரக்கூடிய விடயம். அந்த நா மட்டுமே படிப்பித்தனர். தமிழ்ப்பாடம் என்பது அந்தப் பாடத்தினூடாகவே பல கலைகள் உதாரணமாக, தமிழ்மொழிப்பாடங்களிலுள்6ே உள்ளடக்கப்பட்டிருந்தன. இதனால் அன்றை ஆனால், இன்று தமிழை சுருக்கி பாடங்க இதனால் தமிழை இன்றைய மாணவர்கள் அவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்களும் இ பாதிப்பேருக்கே சரியான விளக்கம் இல்ை
இன்று எத்தனை மாணவர்களுக்கு சரிய என்னைப் பொறுத்தவரை இன்றுள்ள நில6 கற்கவேண்டும். எத்தனையோ வருடங்களுக் கூற முன்னரே தமிழ் அறிஞர்கள் கூறிவிட் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்படமுன்ன பொருளில் செவ்வாய் எனத் தமிழர் பெயர் என்ற நூலிலும் எழுதியுள்ளேன்.
தமிழ் படிக்கும் மாணவர்கள் தொகை குை என்ன?
கல்வியால் தான் பொருளைத் தேட முடி கற்றவர்களால் பொருள் தேடமுடியாத நிை தொகை மிகவும் குறைந்து கொண்டே வ க.பொ.த.சாதாரண தரத்தில் அதிகூடிய கணித, விஞ்ஞானத்துறைகளை நாடுகி வர்த்தகத்துறை கற்கிறார்கள். மிகச் சாதார6 அவர்களில் தமிழைக் கற்பவர்கள் குை சிறப்புக்கல்வி பெற முடியாதவர்கள் தான் தமிழை யார் வளர்ப்பது.
இலக்கியம் என்றால் என்ன? அத பற்றி
இலக்கைக்கொண்டது இலக்கியம் இலக் கொள்ளக் கூடியதாகப் படைக்கப்படுவதுத
இருப்பினும் சமூக முன்னேற்றம் அது என்
இன்றைய இலக்கியக்காரர்களின் தமிழ் அ

க உண்டு. இது தவிர்க்க முடியாதது. பிறமொழி 3து போவது வருந்தத்தக்கதே. சில சொற்கள் புது ா பொருத்தமில்லாததாகி விடுகின்றன. உதாரணமாக
அது பிழையான கருத்து உண்மையில் ‘வாசனை கிறது.
ாப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பண்கள், நீண்ட காலம் திருமணமாகாத பெண்கள்
பண்விடுதலைக் கோஷம். பெண் என்பவள் எங்கேயும்
உண்மையான குடும்பங்களில் அவ்வாறான நிலைக்கே
கனவு காண்பதால், மண்பானையையும் சோற்றையும்
திரிகிறார்கள்.
நிலைமையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ட்களில் தமிழ், கணிதம் என இரண்டு பாடங்களை ஒரு பரந்த பரப்பை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது.
விளங்கப்படுத்தப்பட்டன. ாயே வானசாஸ்திரம், விஞ்ஞானம், மருத்துவம் போன்றன |ய மாணவர்கள் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். ளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். சரிவர புரிந்து கொள்ள முடிவதில்லை. அத்தோடு }ன்றைய கல்வி முறையூடாக வந்தமையால் அவர்களில் 6).
ாக இராமாயணம் தெரியும், மகாபாரதம் தெரியும். மை மாறவேண்டும். சகல மாண்வரும் தமிழை நன்கு bகுமுன்னரே பூமி உருண்டையானது என கலிலியோ டனர். அதே போல் செவ்வாய்க் கிரகம் என்ற ஒன்று ரே அது பற்றி அறிந்து அது செந்நிறமானது எனும் ட்டும் விட்டனர். இவற்றை எனது “இலக்கியச் சிமிழ்”
றந்து வருவது போல் தெரிகிறது. இதற்குக் காரணம்
யும் என்ற நிலை எம் நாட்டில் நிலவுகிறது. தமிழ் லை ஏற்பட்டுள்ளதன் காரணமாக தமிழ் படிப்பவர்கள் நகிறது. இதிலே ஒரு பெரிய நட்டம் என்னவென்றால் பெறுபேறு பெற்ற புத்திசாலி மாணவர்கள்(மீத்திறன்) 3ார்கள். அதற்கடுத்த தரத்திலுள்ள மாணவர்கள் னதர மாணவர்கள்தான் கலைத்துறையில் கற்கிறார்கள். றவு. பல்கலைக்கழகத்திலும் ஏனைய பாடங்களில்
தமிழைக் கற்கிறார்கள். இந்த வகையில் போனால்
உங்கள் கருத்த என்ன?
கை இயம்புவதாக அல்லது இலக்கை விளங்கிக் ன் இலக்கியம். இலக்கு எது என்பது வேறுபடலாம்.
g 9-606,60L.D.
றிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Page 83
plud
கே.
கே.
கே.
கே.
கே.
தமிழைப் பல்கலைக் கழகத்தில் சிறப்புட் இருக்கிறார்கள் என்று மேலே சொல்லியிரு கேட்டால் என்ன சொல்வது. மிகவும் வருந்த
தமிழ்க்கலை கலாசாரம் பற்றிய இன்றைய
தமிழர்களுக்கு தமிழிலே கையெழுத்து 6ை தொகை மிக அதிகம். ஊர்ப்பெயர்களைத் அழகான பெயர் யாழ்ப்பாணம். அதைக் கெ உத்தியோகம் பார்ப்பவர்கள் தமிழ்க்கலை திருமணச்சடங்கிலே மணப்பெண் எப்போது அன்றோடு எல்லாம் போய் விடும். அதுவன
யுத்தத்தினால் சீரழிந்த கலை கலாசாரத் நினைக்கிறீர்களா?
முடியாது என்று சொல்ல முடியாது மிகவு ஆதரவும் கிடைத்தால் சாத்தியம்.
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வே பேணுவதாகக் கேள்விப்படுகின்றோம். அத
தற்பொழுது, இங்குள்ளவர்களை விட 6ெ என்பது உண்மைதான். இருப்பினும் ஒரு உணர்வு மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.
இதுவரை நீங்கள் வெளியிட்ட நால்கள்
இதுவரை 24 நூல்களை வெளியிட்டுள்ளே நாடக நூல்கள், கவிதை நூல்கள், இசைப்பா நூல்களை வெளியிட்டிருக்கிறேன். இவற்றில்
“கவிஞர் ஜின்னாவின் இரட்டைக் காப்பியங்க “அன்றில் பறவைகள்”, “இலக்கிய ந “இலக்கியத்தேறல்’, ‘இலக்கியச்சிமிழ்”, “ கட்டுரை நூல்களையும் “அகளங்கன் கவின்
நிறைவாக இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு
தமிழ் ஒரு சிறந்த மொழி. தமிழ்ப் பண்பா தமிழனாக வாழ தமிழன் முன்வரவேண்டும்.
ஒழுக முயலவேண்டும். தமிழை அறிந்தவர் தமிழ்ப்பண்பாட்டைப் பரப்பவேண்டும். மனி வாழ்ந்தால் சரி. தமிழன் தான் மானிடன்.
எல்லாம் நிலையில்லாதன என்பத
உருவாகும் எண்ணக்குலைவை புத்தபகவானின் பேருண்மைகள் கருத்துப்படி சடப்பொரு
எனக் கூறுவதற்கு ஒத்ததாக இருப்

பாடமாகக் கற்பவர்கள் எத்தனையாவது தரத்தில் நக்கிறேன். அப்படி இருக்க இலக்கியக்காரர் பற்றிக் 3த் தக்கது. பலருக்கு வாக்கியமே எழுதத் தெரியாது.
நிலையைச் சற்று விளக்கமாகக் கூறமுடியுமா?
வக்கத்தெரியாது வைப்பது கேவலம் எனக் கருதுபவர் தமிழில் அழைப்பது கேவலம் என்று கருதுகிறார்கள். 5ாச்சையாக ஜப்னா என்கிறார்களே. குறிப்பாக படித்து ), கலாசாரத்தை முற்றாகவே புறக்கணிக்கிறார்கள். சேலையைக் கைவிட்டு வேறு ஆடை அணிகிறாளோ ரயில் கொஞ்சம் திருப்தி.
தை யுத்தம் முடிந்தபின் கட்டி எழுப்பலாம் என
ம் கடினம். பலர் அமைப்பு ரீதியாக முயன்று அரச
ார் நமத கலை கலாசாரத்தை, விழுமியங்களைப் ன் உண்மை நிலை என்ன?
வளிநாட்டிலுள்ளவர்களுக்கு இந்த உணர்வு அதிகம் தலைமுறை, இரண்டு தலை முறைகளோடு அந்த
பற்றிக் கூறுங்கள்?
ான். ஆய்வுநூல்கள், இரசனைக் கட்டுரை நூல்கள், டல், மாணவர்க்கான அறநூல்கள் என பல்துறைகளிலும் “வாலி”, “மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்’ 5ள் ஓர் ஆய்வு” ஆகிய மூன்று ஆய்வு நூல்களையும், ாடகங்கள்’ என்ற இரு நாடக நூல்களையும், இலக்கியச்சரம்” ஆகிய மூன்று இலக்கிய இரசனைக் தைகள்” நூலையும் விசேடமாகக் குறிப்பிடலாம்.
என்ன கூற விரும்புகிறீர்கள்?
டு மிக உயர்ந்தது. தமிழிலக்கியம் மிகச் சிறந்தது. எங்கள் தமிழிலக்கியங்களை மக்கள் கற்று அதன்படி தமிழருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துக் கூறவேண்டும். தன் மனிதனாக வாழ வேண்டுமென்றால் தமிழனாக நன்றி. வாழ்க தமிழ். வளர்க தமிழ்ப்பண்பாடு.
னை உணர்ந்து கொள்ள முடியாமையினால்
மனித வாழ்வின் துக்கம்' என்பது
ரில் ஒன்று. நவீன பெளதீகவியல்
ருட்கள் நிலையில்லாதன அவரது கருத்துப்படி
பதைக் காணலாம்.

Page 84
தடம்
6ig JG)6
ஒரு பெண்ணுக்காக மண்துறந்த பேடிதான் நீயே என்று பெரும் குரலெடுத்து என் மெளனம் கலைந்த போது கடும் திடலில் விதவையாகிப் போன வெற்றுணர்வு தான் மிஞ்சிற்றெனக்கு - இன்னும் எஞ்சிய வாழ்வு கடும் புயலோ, பெரும் மழையோ - என சரிந்தும் நடந்தும் நிமிர்ந்தும் நின்றும் நான் பார்க்கின்றேன்;
யாழ் பல்களை
முகமூ
அருகே இருக்கும் மனிதர்கள் சிரித்துப் பேசுகிறார்கள் தம் சந்தோசத்திற்காக, உண்மை அன்பை தூர வீசி விட்டு .
உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விண்மீன்கள் கூட கண்களை சிமிட்டி அருகே வா என்று அழைக்கின்றன, ஏணியை எங்கோ ஒழித்து வைத்துவிட்டு.
சிரித்து சிரித்து பொய் பேசும் பொய்யர்களால் உண்மைகள் உயிர் பெறாது உதிர்கின்றன.
 

டிகள்
நியாயங்களுக்கு நிரம்பல் நின்று விட்டதனால் விலை
இங்கே அதிகமாகி விட்டன எனவே தான் ஏழைகளால் அதை 6.Til5 முடியவில்லை.
இங்கு ஒருவருக்கும் முகமூடியணிய வேண்டிய அவசியமில்லை ஏனெனில், யாருக்கும்
இங்கே (நிஜ) முகம் தான் இல்லையே!
எட்டாத தொலைவுகளில் நின்று சிரிக்கிறது
என் நட்சத்திரம்
என்று நான் தொலைந்தேன் எவ்விதம் எனக்கு வாழ்வு - என்று குழப்பத்தில் சரிதம் படைத்த மனித சரித்திரத்தில்
நாளையும் பார்!
விடியலுக்கு நாளிருக்கிறது
என்றுரைக்கும்
வீரத்திறம் வேண்டும்
விடியலுக்கு நாளில்லை! பொழுதில்லை!!
நவநிதா குணசிங்கம்
2" வருடம்,
வியாபாரக் கற்கைகள் பீடம்

Page 85
பெண்ணடிமை
பூமிப்பெண் ஒரு நொடியும் ஓய்வின்றி இடுப்பொடிய உடல் வருந்த சுழல்கிறாள் இரவு பகல் விதிமுறையாக வருகிறது. ஆனால், எம்மிற் சிலர் கூறுகிறார்கள் சூரியன் நேரந்தவறாமல் தன் கடமையை
இங்ே இரத்த ஆறுகளை அவலப்ப விடிவானம் எ சிவப்பாகவே ! விடிந்த
அண்று வில்வளவு அழகாயிருந்த
vai Sympió தீழ்வாணம் புண்ணகைக்க சிசங்கதிரோன் பவனிவர கீத குயிலினிசை சீதளக் காந்நீல் மிதந்து சிசவிவழி தேண்வார்க்க வாணவெளியதனில் பட்சிகள் சிறகசைக்க 6Daisalasas (astb லிடிகாலைப் சிபாழுது,
பசுந்துகில் போர்த்துக்களிக்கும் SIMUM 6NS UDFjarðUD; ஆதவன் வரவதனால் அலர்ந்த அம்புயம் சூழ் அழகு நிறை சிபாய்கையும், பூக்களின் சுகந்தத்தை சுமந்துவரும் சிதர்நஆம்; மிருக்கோரு தலைநிமிர்த்தும் நீண்ட பனைகளும்; முழுதிநண்னாளில் மூகசிமல்லாம்நகைநிநைக்க நிறை கனவுடன் உலாவுகின்ற கடந்கரையும்; அடம் பிடிக்கும் சிறுசீசுவாய் ஆர்ப்பரிக்கும் அலைக்கரமும்; ஈரமணலீல் கால்புதைய கார தடலை சுண்டலதால் ഖ്യമന്ത്ര ഖേഖt[
பிரபாலினி சுந்த வியாபார கற்ை இரண்டாம் வரு
அன்றும்
 
 
 

சுதந்திரம்
மஞ்சளாய் பழுத்த இலைகள் சொரியும் பூவரச வேலிகளும்
வயல்வெளியெங்கும் ஓரங்காட்டும்
பனைகளும் நிறைகின்ற எனதுாரில், காகங்கள் கூட சுதந்திரமாய் திரிந்த
காலமொன்றுண்டு 米 米
A A A
01றுப0
வழங்கியபடி வலம் வந்த மாரியம்மண் கோயிலுமாக எவ்வளவு அழகாயிருந்த
Var Sgarpub
இன்று δίύ αυίτστώ έωάυςύ ση-- குருதியாந்றில் குளித்து. கீதக் குயில்கள் சீநசிகாழுந்து ஈனஸ்வரத்தில் விணம் புசிக்கும் பிசாசுகளின் நிழல் அசுத்தப்படுத்தும் நீண்ட இரவுகள்,
வீணாவாடை சுமந்துவரும் காற்று. நிர்வாணமான லம் நீண்ட வயல்சிவளிகள். SéóGjö Hætt up/röæ5úué árið தாய்த்தருவாம் கநயகதருககள.
துப்பாக்கிச் சனியண்களின் தும்மலால் துரத்தியடிக்கப்பட்ட லின் கிராமத்து உநவுகள். ஆம்
இண்று
யுத்த அரக்கனின் கோரத்தாண்டவத்தால் குததப்பட்டு iamavaharðfrelfrað

Page 86
தடம்
மழையோ விட்டபாடில்லை. இரவு, பகல்
மழை பெய்து கொண்டே இருந்தது. ஒரு பக்கம் இன்னொரு பக்கம் பாரிய இராட்சத விமானங்களி பொழியும் சத்தம். இவற்றிற்கு இடைநடுவில் உயி கொண்டு கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு கூட்டம். உண்ண உணவில்லை. மாற்றி உடுக்க உ தாகத்தை தணிக்க, தண்ணீர் எடுக்க நேரமில்லை. பிள்ளைகள் எத்தனை; தனிமரமாகி தத்தளிக்கு வாழ்விழந்த தாய்மார்கள் எத்தனை, இத்தனைக்கு நெஞ்சங்கள் எத்தனை.
உறவைப்பிரிந்து உடமையை இழந்து உt கூட்டத்திற்கு மத்தியில் காந்தரூபனின் குடும்பமு தலைக்கடா. இரண்டு தங்கைகள். அவர்களில் மற்றயவள் மிகவும் இளையவள். தாயார் வீட்டு மிகவும் எளிமையான குடும்பம். தாயாருடைய சிக்க கையேந்தாமல் கெளரவமாக தலை நிமிர்ந்து வ அநாதைகளாக யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி முடியாத களைப்பு சோகங்களுக்கு மத்தியிலும் இன்று தலை குனிந்து நிற்கின்றது. ஒடும் போது ை மற்றவையெல்லாம் அந்நியருக்குரியவை.
சிறிய ஒரு பாடசாலையில் பெரிய ஒரு உணவை வழங்கினாலும் அவை வெறும் வயிற்ை முடியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல துன்ப எதுவும் கிட்டவில்லை. பொலிவுடன் வாழ்ந்த சந்தோசப் பூ மெல்ல மெல்ல வாடத்தொடங்கிய
காந்தரூபனின் தந்தையார் அருகில் உள்ள தி சில நாள்கள் செல்லச் செல்ல இவர்கள் குடும் வழிகளில் உதவி செய்தார்கள். அவர்களில் ஒருவர் குடும்ப நிலமைகளைப் பார்த்து தனது வீட்டின் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் மனைவி மூத்தமகன் கனடாவில். அடுத்தவன் இலண்டனில் அவளுக்கு ஒரு தம்பி இதுதான் அவர்களுடைய
வித்தியாவின் வீட்டின் ஒரு புறத்தில் இவர்க சிறிய மண்குடிசை அமைத்து அதற்குள் தான் ச தந்தையார் வேலைக்குச் சென்றுவிடுவார். அவன் விடுவார்கள். காந்தரூபன் தாயாருக்கு சமையலு வெளிக்கிட்டு விடுவான். மாலை நேரங்களில் தகட் உதவுவான்.
AL இரண்டு தடவைகள் எடுத்தும் சாதாரண கஷ்டப்பட்டுப் படித்தும் அவனால் நல்ல பெறுபே
 

என்று பாராது
செல் சத்தம் O A
efରit
ன் குண்டுமாரி னத்தம குகானநதன afGjeL Drtetragir
ரைப் பிடித்துக் 鲁
ஓடும் மக்கள் பிரயோகவிஞ்ஞான பீடம்
உடையில்லை. வவுனியா வளாகம்
5வறவிடப்பட்ட 5ம் உள்ளங்கள் எத்தனை, வெடியோசை கேட்டு ந மத்தியிலும் தாம் நேசித்த உள்ளங்களை தேடும்
பிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடும் மக்கள் ம் ஓடிக்கொண்டே இருந்தது. அவன்தான் குடும்பத் ஒருத்தி பருவமங்கை பதினெட்டைத் தாண்டியவள். இல்லாள். தகப்பனார் கந்தோரில் எழுதுவினைஞர். னத் தன்மையாலும் இறைபக்தியாலும் அடுத்தவரிடம் ாழ்ந்த குடும்பம் இன்று அகதிகள் என்ற பெயரில் மண்ணில் காலடி எடுத்து வைத்தார்கள். தாங்க மிகுந்த சோதனைகள். தலை நிமிர்ந்த குடும்பம் கயில் எடுத்தவைதானி, அவர்களுடைய சொத்துக்கள்.
அகதிமுகாம், நிவாரணப் பணிக்குழுக்கள் உலர் ற ஒருவாறு நனைத்தனவே தவிர பசியைப் போக்க ங்களும் துயரங்களும் கூடியனவே தவிர தீர்வுகள் குடும்பம் பொலிவிழந்திருந்தது. வாழ்க்கையெனும்
திணைக்களத்திற்கு வேலைக்குப் போக ஆரம்பித்தார்.
பத்திற்கு பலரும் அறிமுகமானார்கள். பலர் பல
தான் அவ்வூரில் வாழ்ந்த தனவந்தர். இவர்களுடைய
b தங்குவதற்கு இவர் இடமளித்தார். தனவந்தர்
பி ஒரு ஆசிரியை. தனவந்தர் வியாபாரம் செய்பவர்.
ஸ். மகள் வித்தியா AL படித்துக்கொண்டிருந்தாள்.
குடும்ப சூழ்நிலை.
5ள் இருந்தாலும், அவர்களுடைய வளவிற்குள் ஒரு மையல், சாப்பாடு எல்லாம். பகலில் காந்தரூபனின் தங்கைகள் இருவரும் பாடசாலைக்குச் சென்று லுக்கு ஏதாவது உதவி செய்துவிட்டு ஊர் சுத்த பானாருடன் சேர்ந்து வீட்டுத் தோட்டம் செய்வதற்கு
ாஸ்தான் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. ற்றை எடுக்க முடியவில்லை என்ற கவலை அவன்

Page 87
plud
மனதில் குடிகொண்டு இருந்தது. தாயும் அவனைப் அவன் படிப்பு சீரழிந்து விட்டது என்பது அவன் த படிவங்கள் வாங்கி அனுப்புவதே காந்தரூபனுக்கு
வித்தியாவைப் பொறுத்த வரையில் அவ என்பதைவிட நல்ல முயற்சியுடையவள் என்று ச அவளின் படிப்பிற்கு நிறையப் பணத்தைச் செலவழி திறமையாகப் படித்தாள். இரவு நேரங்களில் காந்த படிப்பார்கள். வித்தியாவின் தகப்பனார் பிள்ளை வந்தார். அங்கெல்லாம் தெருவிளக்கோ, பொதுவ தான். அதுவும் எண்ணெயின் விலை சாதாரண வி6ை படிப்பிற்கு தனவந்தர் நிறையச் செலவு செய்தார் மட்டும் எரியும். அதுவும் தேவைக்கு மட்டும் கொழு தான் காலை உணவு. சிலவேளைகளில் இவன் இருக்கும். அவர்கள் வயதில் சிறியவர்கள். பசியெ பொதுவாக வறுமையென்பதே கொடுமை. அதை என்பது அங்குதான் தெளிவாகத் தெரிந்தது.
கற்ற கலைகளை வித்தியா அரங்கேற்று பரீட்சைகளை செய்து முடித்தாள். அவளின் பெ சேர்ந்து சமையலுக்கு ஒத்தாசை புரிந்தாள். தனது ஓய்வு நேரங்களில் பாடங்கள் படிப்பித்துக் கொடுப்பா நன்மதிப்பைப் பெற்றவள். பல இலட்சம் சொத்து அகங்காரமில்லாமல் பழகுபவள். அப்படியிருந்தும் சேர்ந்திருந்தது. பெற்றோரைப் பார்ப்பதற்கு அவளின் வந்திருந்தான். அவன் ஆறு வருடங்களுக்கு முன்பு புகுந்தவன். தற்போது நிரந்தர வதிவிட அனுமதியை தம்பியையும் கனடாவுக்கு ஸ்பொன்சர் மூலம் எடு சட்டத்திற்கு இடம்கொடுக்கவில்லை. ஆறு : பார்க்கப்போகின்றோம், என்று பெற்றோருக்கு மி தம்பிக்கும் இரண்டு மடங்கு சந்தோசம். பெரும் எடு நடைபெற்றன.
கொழும்பு செல்ல காத்திருந்த வித்தியாவிற் செல்வந்தர் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் பெற்றோரும் கொழும்பு செல்ல ஆயத்தமானார்கள். விட்டு, தமது கொழும்பு பயணத்தை ஆரம்பித்த குழியும். ஆடி, ஆடி மெல்ல ஊரும் வாகனங்கள். பாரிய பொருளாதார தடையை தலையில் சுமந்து, அப்படிப்பட்ட இடத்திலிருந்து மெல்ல மெல்ல வ அன்றைய தினம் கிட்டத்தட்ட 500 குடும்பங்கள் இ என்ற பெயரில் கெடுபிடிகள் மிக அதிகமாக இரு “பாஸ்” ஆகி வெளியில் வந்தான். அப்போது தான் தனவந்தரும் மனைவியும் செய்யாத பிரார்த்தனை சில அப்பாவி இளம் வயதினர்கள் அச்சோ அப்போது தான் வித்தியாவைக் கொண்டு வராதது
வவுனியாவில் தரித்து நின்ற அவர்கள் கு “பணம் பாதாளம் மட்டும் பாயும்” என்பது மிகவு

பெரிதாக கட்டுப்படுத்தவில்லை. போர்ச் சூழலினால் ய்க்குத் தெரியாமல் இல்லை. பல வேலைகளுக்கு
ஒரு வேலையாகிவிட்டது.
ள் படிப்பில் கெட்டிக்காரி. அவள் கெட்டிக்காரி கறுவதுதான் பொருந்தும், அவளுடைய பெற்றோர் த்துப் படிப்பித்தார்கள். அவளும் அதற்கு ஏற்றவாறு ரூபனின் தங்கைகளும் வித்தியாவும் சேர்ந்திருந்து 5ளின் படிப்பிற்கு சகல உதவிகளையும் செய்து விளக்கோ இல்லை. மண்ணெண்ணெய் விளக்குத் Uயிலும் பல மடங்கு. அப்படியிருந்தும் பிள்ளைகளின் காந்தரூபனின் கொட்டிலில் ஒரு குப்பி விளக்கு த்துவார்கள். காலையில் இவன் வீட்டில் பழஞ்சோறு
தங்கைகளுக்கு மட்டுமே அது போதுமானதாக ன்றால் என்னவென்று அறியாத பிஞ்சு உள்ளங்கள். விட இளமையில் வறுமை அதை விடக்கொடுமை
ம் நாளும் வந்தது. அவள் நல்லபடியாக A/L ற்றோருக்கு நல்ல சந்தோசம். அவள் தாயாரோடு தம்பி, காந்தரூபனின் தங்கைகள் எல்லோருக்கும் ள். அமைதியானவள். அன்புருவானவள். பெற்றோரின் க்குரியவள். ஆனாலும் எல்லோருடனும் அன்பாக ) அவளுடன் கூடப் பிறந்த பிடிவாதக் குணமும் ன் மூத்த தமையன் கனடாவிலிருந்து கொழும்பிற்கு “அகதி’ என்ற பெயரில் கனடாவில் அடைக்கலம் ப கனடாவில் பெற்றுள்ளான். தனது பெற்றோரையும் க்கலாம். ஆனால் வித்தியாவின் வயது அங்குள்ள வருடங்களுக்கு பிறகு தங்கள் பிள்ளையைப் குந்த சந்தோசம். அதை விட வித்தியாவுக்கும் ப்பில் கொழும்பிற்குச் செல்வதற்கான ஆயத்தங்கள்
3கு போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கிட்டவில்லை. இறுதியில் வித்தியாவின் தம்பியும், வித்தியாவை காந்தரூபனின் பெற்றோரின் பொறுப்பில் ார்கள். சீர் இல்லாத பாதைகள். எங்கும் குன்றும் அவை பெயரளவிற்தான் வாகனங்கள், அந்தளவில் நெஞ்சினில் வீரத்தைக் கொண்ட அந்தப்பிரதேசம். வுனியா நகருக்குள் காலடி எடுத்து வைத்தார்கள். இவர்களுடன் வவுனியா வந்து சேர்ந்தது. சோதனை ந்தது. வித்தியாவின் தம்பி இச்சோதனைக்குட்பட்டு பெற்றோருக்கு ஏக்கம் தீர்ந்தது. அந்த நேரத்தில் கள் இல்லை. மன்றாடாத தெய்வங்கள் இல்லை. தனையில் சித்தியெய்த தவறியும் இருந்தார்கள். து நல்லது போல் அவர்களுக்குப் பட்டது.
டும்பம் ஒருவாறு கொழும்பையடைந்தது. அதற்கு ம் பொருத்தமாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு

Page 88
தடம்
பிறகு. அவர்கள் சந்திப்பு. கன்றைக் கண்ட ஆனந்தக் கண்ணிர் ஊற்றெடுத்தது. வித்தியாவை ஒரே கவலை. ஆனாலும் நாட்டுப் பிரச்சனையை நீ ஆசைத் தங்கையைப் பார்க்கவில்லையே! பேசவி இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் கதைப்பதிலே வித்தியாவின் திருமணப் பேச்சுக்களைப் பற்றித் தா ஸ்பொன்சர் மூலம் கனடாவுக்குச் செல்லும் என போலி வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. வி மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று பிடிவாதத்திற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஆ சுத்தி பார்ப்பதிலேயே பல நாட்கள் சென்றன.
米
வித்தியாவிற்கு ஆரம்பத்தில் தனிமை வாட்டிய ஒருசில நண்பிகள். மற்றையபடி எல்லாம் வி தங்கைகளுடனும் அன்பாகப் பழகினாள். அவர்களு உதவுவாள். அவ்வாறு சில நாட்கள் ஓடின. ஊ வீட்டையே சுற்றித் திரிந்தான். வீண் பொழுதை வேலைகளுக்கு விண்ணப்பம் போடுவதோடும் முய எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. சந்தர்ப் மாற்றங்களைப் ஏற்படுத்துகின்றன. வித்தியா 6 காந்தரூபனுடனும் அன்பாகப் பழகினாள். அவன் மீ; காந்தரூபனும் அவளுக்குப் பல வழிகளில் உதவி
நாள்கள் செல்லச் செல்ல அவர்களுடைய அவன் உள்ளத்தில் ஒருமூலையில் வித்தியா மீ விதை முளைக்கத் தொடங்கியது. இதற்குச் சந்த மிக வேகமாக வளர்ந்தது. காந்தரூபன், தனது நிலமைகளை எடுத்துக் கூறினான். அவற்றைக் இருந்தான். மதிக்கு வித்தியாவுடன் பெரிதாகப் ப பற்றி நல்ல படியாக சனம் கதைப்பது தான் தெரி போகின்றான், என்று காந்தரூபன் ஆவலுடன் எத அவள் உன்னை. விரும்புகின்றாள் என்று சொல்லு அவனால் ஒரு யதார்த்தமான பதிலையும் சொல் நின்றாலும், அவள் என் மீது நல்ல அன்பை ை பலவிதமான புத்திமதிகளை காந்தரூபனுக்கு எடுத் அவள் உன்னை விரும்பும் அளவில் இருக்கமாட்ட ஒரு வேளை அவள் உன்னை விரும்பினாலும் அ விரும்புவார்கள் என்று பலவிதமாகச் சொன்னான்’. எல்லாம் பொழுதுபோக்கு. அப்படித்தான் வித்தி காந்தரூபன் வெகுதூரம் நடந்து சென்று விட்டான்
தனது வீட்டை அடைந்த காந்தரூபன் இரவுச் சாப்பிட்டு விட்டு படுக்கச் சென்றான். தன் நண்பனு மனக் கண்ணில் தோன்றியது. சீ. வித்தியா. சமாதானப் படுத்திக் கொண்டான். எப்படியாவது அ என்று பலவாறு சிந்தித்துக் கொண்டு கண் அயர்ந்த நடந்தது. காந்தரூபனுக்குத் தான் நேரம் போவது மிக

தாய்ப்பசு சும்மா விடுமா? பாசமழை பொழிந்தது. த் தான் பார்க்க முடியவில்லை என்று அவனுக்கு னைக்கும் போது பார்க்காவிட்டாலும் ஒரு ஆறுதல். ஸ்லையே! என்று ஏக்கம் அவனிடம் குடிகொண்டே யே அவர்கள் காலம் போய் விட்டது. முக்கியமாக ன் தாயும் மகனும் கதைத்தார்கள். தனவந்தருக்கோ எணம் இருக்கவில்லை. அவர் இயந்திரம் மாதிரி த்தியாவின் தமையனோ, வித்தியாவை ஏஜென்சி அவன் ஒரே பிடிவாதமாக இருந்தான். அவன் வ்வாறு பல பல கதைகள் கதைத்து கொழும்பைச்
米 水
து. அவளுக்கென்று குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு ட்டோடுதான். காந்தரூபனின் பெற்றோருடனும், ளுடன் சேர்ந்து தானும் வீட்டு வேலைகள் செய்து Iர் சுத்தித்திரிந்த காந்தரூபனும் மெல்ல மெல்ல க் கழிப்பதை விடுத்து, வீட்டுக்கு உதவுவதும், பற்சி செய்தான். அவன் நடை, உடை, பாவனை, பம் சூழ்நிலை தான், ஒருவருடைய வாழ்கையில் ால்லோருடனும் அன்பாகப் பழகுவதைப் போல து நல்ல அன்பையும் மதிப்பையும் வைத்திருந்தாள்.
செய்தான்.
நட்பும் வளர்ந்தது. காந்தருபனை அறியாமலே து ஒருவிதமான வித்தியாசமான அன்பு என்னும் தர்ப்பம் சூழ்நிலை சாதகமாக இருந்ததனால் அது மிக நெருக்கமான நண்பனான மதியிடம் தனது கேட்டுவிட்டு சில நிமிடங்கள் மதி அமைதியாக ழக்கம் இல்லை. ஊரில் அவர்கள் குடும்பத்தைப் யும். அமைதியாக இருந்த மதி என்ன சொல்லப் நிர்பார்த்தான். “நீ என்னத்தை வைத்துக்கொண்டு கின்றாய்?’ என்று அவன் காந்தரூபனிடம் கேட்க. ல முடியவில்லை. தலையை குனிந்த வண்ணம் வத்திருக்கிறாள், என்று மட்டும் சொன்னான். மதி நுக் கூறினான். “வித்தியாவோ செல்வந்த குடும்பம். ாள். நீ தான் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டாய். வள் பெற்றோர் தம்மிலும் உயர்ந்தவரைத் தான் பொதுவாக பணக்காரரைப் பொறுத்த வரை.இது பாவும். என்று மதி சொல்லி முடிப்பதற்குள்
சாப்பாட்டை சாப்பிட மனமில்லாமல் கொஞ்சத்தைச் றுடன் கதைத்தது தான் மீண்டும் மீண்டும் அவன் அப்படிப் பட்டவள் அல்ல' என்று தனக்குத் தானே அவளிடம் இருந்து நல்ல முடிவைப் பெறவேண்டும் தான். பொழுது புலர்ந்தது. வழமைபோல எல்லாமே ச் சிரமாமாக இருந்தது. எப்படியாவது வித்தியாவிடம்

Page 89
தடம்
இன்று தன் மன எண்ணங்களை சொல்ல வே கொண்டிருந்தான். அதற்குரிய நேரமும் வந்தது. வி வீட்டு மீனாட்சியோடு கதைப்பதற்குச் சென்று வி கதைத்தாள். ஆனால் அவனால் அவள் மு அப்படியிருந்தாலும், மெல்ல மெல்ல தன் எண்ணங் நம்ப முடியவில்லை. வாய்க்கு வந்தவாறு கார் பேசுகிறாள்' என்று நம்ப முடியாத அளவிற்குப் ே
“கடற்கரை ஓரம் கட்டிய மணல் வீட்டை, ! அவ்வாறே அவன் மனதில் கட்டிய கோட்டையை விதி சின்னா பின்னமாக்கின.”தாங்க முடியாத சுமைே கலகலப்பாக ஒரு குடும்பம் போல் இருந்த உற6 எதிர்பார்க்காதவளாக இருந்தாள்.
நாட்கள் மெல்ல மெல்லச் சென்றன. காந்தரூ படி அங்கெல்லாம் வழமை போல் நடந்தது. சில தமது கொழும்பு பிரயாணத்தை முடித்துக் கொண் சந்தோசம். வித்தியா தனக்கு நடந்தவற்றையெல்ல கொண்டாள். அதுவே காந்தரூபனுக்கு பெரிய அமை கதைத்தார்கள். வித்தியாவும் எல்லோருடனும் ே நாட்கள் ஓடின. காந்தரூபன் பழைய படி ஊர் சுற்ற மட்டும் வீட்டுக்கு வருவான். மற்றைய படி வீட்டிலி பத்து மணிக்குத் தான் வீடு வந்து சேருவான். இருந்தது. ஆரம்பத்தில் “பொதுவேலை”, அது பிரதேசம். எங்கும் என்னவும் நடக்கலாம் என்ற நிை இரவுச் சாப்பாட்டைச் சாப்பிடாமல் இவன் பெற்றே காத்திருந்த நாட்களும் இருந்தன. அமைதியாக இரு இருந்தது. வித்தியாவுக்கோ என்ன செய்வதென்று இருந்த அவளுக்கு இப்படியொரு வேதனையை த இந்நிலையில்தான் காந்தரூபனுக்கு கொழும்பில் பெற்றோருக்கு நல்ல சந்தோசம். காந்தரூபனுக்கே எல்லாம் தெரிந்த நண்பன் மதியிடம் கொழும்பு ே சந்தோசப் பட்டதைப் போல மதியும் சந்தோசப்பட எல்லாம் மதிக்குத் தான் தெரியும். காந்தரூபனுக் தயங்கினான் தடுக்கவும் அவனுக்கு மனம் வரவி அவனால் முடியாமல் இருந்தது.
வாழ்க்கையில் “ஒரு துன்பத்தில் இருந்து ஒரு மாறுதல் ஒரு வகை இன்பம் அல்லவா.” அ விரும்பினான். பிரிய மனமில்லாமல் உற்றநண்பன் 1 சகல ஆயத்தங்களையும் பெற்றோர் செய்து இருந்தான். அவனின் தங்கைகள் எல்லோருக்கும் சொல்லி சமாளித்தான். வித்தியாவுடன் தனிமையி கிடைத்தும், அவன் அமைதியாகவே இருந்தான் கதைக்கவேண்டும் போல் இருந்தது. ஆனால் இறுதி தந்தையாருடன் கொழும்புக்குப் புறப்படும்போது விடே கதைத்து விட்டு காந்தரூபன் புறப்படும்போது வித் நான்கு விழிகளும் ஒரு கணம் சந்தித்தன. வித்திய

ண்டும் என்று ஆவலுடன் ஏற்ற நேரம் பார்த்துக் ட்டில் எஞ்சியிருந்த காந்தரூபனின் தாயும் பக்கத்து ட்டாள். வழமை போல வித்தியா காந்தரூபனோடு 5ம் பார்த்து கதைக்க முடியாமல் இருந்தது. களை வித்தியாவிடம் சொல்ல, அவற்றை அவளால் தரூபனை பேசினாள். 'வித்தியாவா. இப்படிப் பசினாள்.
கடலலைகள் எவ்வாறு அரித்துச் செல்கின்றனவோ, நதியாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிதறடித்தன, பாடு காந்தரூபன் அவ் இடத்தை விட்டகன்றான். வில் பாரிய இடைவெளி. வித்தியா இதை சற்றும்
பன் வீட்டில் நிற்பதே அரிதாக இருந்தது. மற்றைய நாட்கள் கழித்து வித்தியாவினுடைய பெற்றோரும் டு வீடு வந்து சேர்ந்தார்கள். எல்லோருக்கும் நல்ல ாம் மறந்து சந்தோசமாக இருப்பது போல் காட்டிக் தியாக இருந்தது. எல்லோரும் நல்ல கலகலப்பாகக் பாலியாக சிரித்துக் கதைத்தாள் அவ்வாறே சில வெளிக்கிட்டு விட்டான். சாப்பாட்டு நேரங்களுக்கு மிருப்பது அரிதாகவே இருந்தது. இரவில் ஒன்பது, அவனின் பெற்றோருக்கு மிகுந்த கவலையாக இது என்று ஈடுபட்டான். அது போர் நடக்கும் லையே தான் அங்கு இருந்தது. சில வேளைகளில் ார், தங்கைள் எல்லோரும் வாசலில் இவனுக்காக ந்த குடும்பம் காந்தரூபனின் போக்கால் அமைதியற்று தெரியாது தடுமாறினாள். தானும் தன் பாடும் ஆக ாங்க முடியாது இருந்தது. காலங்கள் உருண்டன. ஒரு வேலைக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவனின் 5ா அரை மனத்துடன் நின்றான். தன்னைப் பற்றி வலை பற்றிச் சொன்னான். மற்றைய எல்லோரும் வில்லை. காந்தரூபன் செய்த “பொதுவேலைகள்’ கு என்ன சொல்வதென்று தெரியாது ஒரு கணம் பில்லை. அதே நேரம் போ’ என்று சொல்லவும்
இன்னொரு துன்பத்திற்கு மாறும் போது ஏற்படும் த்துன்ப இன்பத்தை அனுபவிக்கவே காந்தரூபனும் மதியை விட்டுப்பிரிந்தான். கொழும்பு செல்வதற்கான முடித்தார்கள். சில நாட்கள் அவன் வீட்டோடே ஒரே கவலை. அவர்களுக்கு ஒருவாறு ஆறுதல் ல் கதைக்க பல சந்தர்ப்பங்கள் காந்தரூபனுக்கு வித்தியாவுக்கோ, எப்படியாவது ஒரு தடவை திவரை அது கைகூடவில்லை. காந்தரூபன் தனது ஒரே சோகமயமாகக் காணப்பட்டது. எல்லோருடனும் நியாவின் விழிகளிலிருந்து நீர்த்துளிகள் கசிந்தன. பாவின் கலங்கிய விழிகளைப் பார்த்தபோது ஒரு

Page 90
plud -
கணம் கலங்கிய காந்தரூபன் மறுகணம் தனது
கைப் பிள்ளைபோல் கொழும்புசெ6 ஒலைக்குடிசையில் வாழ்ந்த அவனுக்கு மாடிக்கட்ட பார்க்கும்போது வியப்பாக தோன்றினாலும் “தன் ரீதியில் முன்னேறவேண்டும் என்ற ஏக்கம் அ தகப்பனாரின் தனிப்பட்ட செல்வாக்கினாலும், இ சித்தியெய்தி ஒரு தனியார் நிறுவனத்தில் இவனு சகல ஒழுங்குவசதிகளையும் ஏற்படுத்திவிட்டு த
எல்லோரும் மிகுந்த ஆவலுடன் காந்த கொழும்பு சென்று திரும்பியது வரை நிகழ்ந்த நிகழ் அதை வித்தியாவும் அமைதியாக இருந்து ே கிடைத்ததையிட்டு எல்லோருக்கும் நல்ல சந்தே மன ஆறுதல். நாள்கள் கிழமைகள் ஆகின. மாதத் கடிதங்கள் வரும். அதை முந்தியடித்து எல்லோரு நிறைய ஆசை. ஆனாலும் பெற்றோர் என்ன நிை ஆனாலும் காந்தரூபனின் தங்கைகள் மூலம் ஒ அவளால் தன்னையே நம்பமுடியாமல் இருக்கும். அவளுக்கு மனதிற்கு அந்தரமாக இருக்கும். “என் இருந்தாலும் தான் அவனை இப்படி பேசியிரு தன்னிற்குள் வருந்துவாள்’. பழைய நினைவுகளை நினைப்பாள். அவன் அவ்வாறு நடந்துகொண்டதற் மனச்சாட்சி சொல்லும். பல சமயங்களில் அவற் ஏராளம். அவளுடைய A/L பெறுபேறுகளும் 6 கலைப்பீடத்திற்கு தெரிவானாள். பெறுபேறுகள் வகுப்புக்களும் ஆரம்பமாகின.
காந்தரூபனுக்கு கொழும்பு வா! தன்வேலைபாடு என்று இருந்த அவனுக்கு பல “ இடையிடையில் அவன் வித்தியாவை நினைத்தாலு பழகுவதால் அவற்றை மறக்கக்கூடியதாக இருந்த சிந்தனைகளும் ஊற்றெடுத்தன. இடையிடையே வீட் பாசவலை பொல்லாதது அல்லவா? ஆனாலு நாட்டுப்பிரச்சனையால் தன் குடும்பம் சீரழிந்ததை கவலை வரும். அதை விட தேடுதல், சுற்றிவ6ை முகம்கொடுக்கவேண்டி இருந்தது. கொழும்பில் அவன் இருந்தான்.
நாட்கள் செல்லச்செல்ல விதி அவனு கொழும்பில் அன்று இடம்பெற்ற குண்டு வெடிட் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் காந்தரூபனு உள்ளானான். அதற்கிடையில் இவனின் கைது தெ ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது. தலையில் இடி குடும்பம் தான் அவர்களுக்கு ஆறுதல் கூறியது காதுக்கு எட்டியது. அவள் கலங்கினாள். அவளுக்

(64 )
தகப்பனாருடன் பிரயாணத்தை ஆரம்பித்தான்.
ற காந்தரூபனுக்கு, எல்லாம் புதுமையாக இருந்தது. ங்கள், கைத்தொழில் நிலையங்கள் எல்லாவற்றையும் னினம்’ இன்னும் எவ்வளவு தூரம் பொருளாதார வன் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. காந்தரூபனின் வனின் திறமையினாலும் நேர்முகப்பரீட்சையில் க்கு வேலை கிடைத்தது. இவனுக்கு தேவையான கப்பானார் வீட்டுக்கு திரும்பினார்.
பனின் தந்தையாரின் வரவை காத்திருந்தார்கள். }வுகளை ஒன்றும் விடாமல் அவர் சொல்லிமுடித்தார். கட்டுக்கொண்டு இருந்தாள். அவனுக்கு வேலை ாசம். எல்லோரையும் விட வித்தியாவுக்கு நல்ல திற்கு இரு தடவைகள் வீதம் காந்தரூபனிடமிருந்து ம் வாசிப்பார்கள். வித்தியாவுக்கு அவற்றை வாசிக்க Dனப்பார்கள் என்ற பயம் மனதிற்குள் இருந்தது. ன்றும் விடாமல் கேட்டறிவாள். சில சமயங்களில் முன்பு நிகழ்ந்த சம்பவங்களை நினைக்கும் போது னதான் அவன் தன்னுடன் நடந்த விதம் பிழையாக க்கக்கூடாது என்று எண்ணி பல சமயங்களில் மீட்டுப்பார்க்கும்போது தான் விட்ட தவறுகளையும் கு தானும் ஒரு விதத்தில் காரணம் என்று அவள் }றை நினைக்கும்போது அவள் அழுத நாட்கள் வந்தன. அவள் பேராதனை பல்கலைக்கழகத்தில் வந்து ஒரு சில மாதத்ததிற்குள் அவளுடைய
ழ்க்கை நன்கு பிடித்துக்கொண்டது. தான்பாடு புதிய நண்பர்களுடைய’ தொடர்புகள் கிடைத்தன. ம், நாள்கள் செல்லச்செல்ல புதிய நண்பர்களுடன் து. அதே நேரம் அவன் மனதில் வேறு பல புதிய டை நினைப்பான். ஆசைத்தங்கையை நினைப்பான். ம் தனக்குத்தானே ஆறுதல் சொல்லுவான். ாண்ணும்போது அவனை அறியாமலே அவனுக்குள் ாப்புகள் என்று பலவித கெடுபிடிகளுக்கு அவன் தெரியாத இடமே இல்லையென்னும் அளவிற்கு
டைய வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது. புச் சம்பவமொன்றில் சந்தேகத்தின்பேரில் பலரும் றும் ஒருவன். அவன் பலவித இன்னல்களுக்கு ாடர்பாக இவன் பெற்றோருக்கு தொண்டர் நிறுவனம் விழுந்ததுபோல குடும்பமே கலங்கியது. தனவந்தர்
அச்செய்தி ஏதோ ஒரு வழியில் வித்தியாவின் கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனின்

Page 91
פt_}פb
விடுதலைக்காக அவள் மன்றாடாத தெய்வங்களே வந்தடைந்து பார்க்க வேண்டிய அலுவல்களை எல்லோரையும் பிடித்தார்கள். இறுதியில் காந்தரு கூட கழற்றி விற்று நீதிமன்றத்திற்கான செலை எடுத்தார்கள். அவன் வெளியில் வர கிட்டத்தட்ட அவனை அடையாளம் காணத அளவிற்கு அவன் அவனுக்கு ஆறுதல் அளித்தனர். எல்லோருடைய அவன் பெற்றோர், தனவந்தர், அவர் மனைவி செலுத்தினார்கள். எல்லாவற்றையும் பார்த்துச் அழத்தொடங்கினாள். இதுவரை காலமும் தன் ம வெளிக்காட்டினாள் - காந்தரூபனின் இரு கரங்க இருந்து விழுந்த ஒவ்வொரு துளி கண்ணிரும் காந்தரூபனோ மறைந்து கொண்டிருந்த கதிரவ6ை
(யாவும்
எல்லா உயிரினங்களும் உயிரியல் பரிமாண வளர்ச்சிக்கு உட் மற்றைய சந்ததிக்கு வழங்கக்கூடிய ஆற்றலுடையவன். இ வளர்ச்சியிலும் தொடர்ச்சியுண்டு. இதற்கும் மேலாக மனி துரிதமாக பண்பாட்டு வளர்ச்சியினை மாற்றி அமைக்கக் கூ
AqLSLLLLLLSLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLL LLLLLLLLMLS
With best compliments from,
KRARUNA SORSS
Dealers in: Hardware Goods
诃 024-22365 Mill Road, Vavuniya.
LLLLSLLLLLSSLLLLSLLLLLLLSL LLLLLLLLLLLLLLLLSLSSSLLLLSSLLL
 

இல்லை. காந்தரூபனின் பெற்றோர் கொழும்பை எல்லாம் பார்த்தார்கள். பிடிக்கவேண்டியவர்கள் பனின் தாய் கணவன் கட்டிய “தாலிக்கொடியை” வ சீர்செய்து ஒருவாறு காந்தரூபனை வெளியில் 6 - 7 மாதங்கள் ஆகிவிட்டன. பெற்றோருக்கே தோற்றம் மாறி இருந்தது. வித்தியாவின் பெற்றோர் கண்களிலும் ஆனந்தக்கண்ணி பெருக்கெடுத்தது. எல்லோரும் காந்தரூபனைப் பற்றி அன்பைச் கொண்டிருந்த வித்தியா தன்னையே மறந்து னதிற்குள்ளேயே அவன்மீது வைத்திருந்த அன்பை களையும் பற்றி அழுதாள். அவளின் கண்களில் உணர்வற்றிருந்த அவன் கைகளை நனைத்தன.
விரக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
கற்பனை)
பட்டனவே. ஆனால் மனிதனே ஒரு சந்ததியின் அனுபவங்களை தனால் மனிதனுக்கு உயிரியல் வளர்ச்சியிலும் பண்பாட்டு தன் உயிரியல் பரிணாம வளர்ச்சியின் வேகத்தை விட டிய சாத்தியம் உள்ளவனாக இருக்கின்றான்.
qLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLL um um
With best compliments from,
Uptodate style makers and Leading Tailors in the North
No: 69, 1st Floor, Bustand Complex, Vavuniya.

Page 92
தடம்
கும்மி
தொலைபேசியின் மணியொலியைத் தொடர் ஒலித்தது.
“பார்த்திபன்! உங்களுக்கு யாழ்ப்பாணத்தின
பார்த்திபன் தனது நாற்காலியிலிருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வரும் அழைப்பு என்றவுடே தொடங்கியது. அப்பாவுக்கு ஏதும் நடந்து விட்டதே காயத்திரியிடமிருந்து பெற்றுக்கொண்டான்.
“ஹலோ”
“ஆ ஹலோ பார்த்திபனே கதைக்கிறது. ந
“அப்பாவுக்கு இப்ப எப்பிடி இருக்கு?
“அவர் வந்து இண்டைக்கு விடியப்புறம் மே மிகவும் துயரம் அடைந்தான். துயரமடைந்த அவ
“என்ன செய்யிறது எல்லாம் விதிப்படிதாே வரப்பாருங்கோ’
“ஓம் வேறை என்ன?
“வரேக்கை கொஞ்சம் காசும் கொண்டாங்சே
“சரி”
“அப்ப நான் வைக்கிறன்”
தொலைபேசி உரையாடல் முடிந்தபின் காய
“பார்த்திபன்! என்ன விஷயம்?
“அப்பா மோசம் போயிட்டார்”
இதனைக் கேட்டவுடன் காயத்திரியுடன் நண்பர்களும் அவனுக்கருகில் வந்து அவனுடைய அவன் தனது மேலதிகாரியிடம் போய் நிலை அலுவலகத்திலிருந்து வெளியே வந்தான்.
அவனுக்கு, முதலில் இந்தச் செய்தியை வீட் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. உடனடிய

(b (b.
- மு.நந்தகுமார் பதிவாளர் அலுவலகம், வவுனியா வளாகம்
ந்து அந்த அலுவலகத்தில் காயத்திரியின் குரல்
லையிருந்து டெலிபோன் கோல்”
எழுந்து தொலைபேசிக்கருகில் வந்தான். னேயே அவனுடைய இதயம் வேகமாகத் துடிக்கத் ா என்று எண்ணியபடி தொலைபேசியின் வாங்கியை
ான் இஞ்சை ஆனந்தன் கதைக்கிறன்”
ாசம் போயிட்டார்’ இதனைக்கேட்டதும் பார்த்திபன் னால் பேச முடியவில்லை.
ன நடக்கும். பார்த்திபன்! நாளைக்கு எப்பிடியும்
وو
பத்திரியே முதலில் அவனைக் கேட்டாள்.
அருகிலிருந்த அவனுடைய ஏனைய அலுவலக கையைப்பற்றி ஆறுதல் கூறினார்கள். இதன்பின் Uமையைக் கூறி விடுமுறை பெற்றுக்கொண்டு
ட்டுக்குப் போய் தன்னுடைய மனைவி தர்சினிக்குச் ாக பேருந்து தரிப்பிடத்துக்கு விரைந்து நடந்தான்.

Page 93
தடம்
பங்குனி மாதத்து வெயில் கொழும்பு நகர வீதிகளில் கழுத்திலும் கன்னங்களிலும் வழிந்தோடிய விய வந்த பேருந்தின் வழி இலக்கத்தைச் சரிபார்த்தட நேரம் முற்பகல் பத்துமணியை நெருங்கிக் கொ6 இருக்கையொன்றில் அமர்ந்து பயணஞ்செய்தான்.
எண்ணங்களுக்கூடாகப் பயணஞ்செய்து கொண்டி
ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு முன்பே பார்த்த மோசமடையத் தொடங்கி விட்டிருந்தது. இதனைட் பாத்திபனுக்குத் தொலைபேசி மூலம் அறிவித்துவி யாழ்ப்பாணம் செல்வதற்கு பொலிஸாரால் வழங்கட் பத்திரத்தை தனக்கும் தர்சினிக்கும் பெற்றுக்ெ அந்த அனுமதிப்பத்திரம் நேற்றுத்தான் பார்த்திபனு முந்திக்கிடைத்திருந்தால் கடைசி நேரத்திலென்றாலு என்று பார்த்திபன் கவலையடைந்தான். தங்களை என்று எண்ணினான். தந்தை, தாய், அவனுடைய அ கொண்ட சிறிய குடும்பம் தான் அது. ஒரு சாதார தந்தை மகாதேவன் பாடசாலையிலிருந்து வீட் பிள்ளைகளுக்குப் பாடஞ்சொல்லிக் கொடுப்பார். 6 பாடசாலையில் வேலையில் அக்கறை காட்டாய வேலைக்கே என்றும் முதலிடம் கொடுத்து வந்த எதுவிதமான கட்டணங்களும் அறவிடாது இலவச
ஒரு முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட் மிகக்கடுமையான சுகவீனத்துக்கு உள்ளாகியி பலவீனமடைந்திருந்தது. மருத்துவர் படுக்கையை அவர் கேட்கவில்லை. தன்னை நம்பியிருக்கும் பில் என்று கூறி தன்னுடைய சுகவீனத்தைப் பொருட்ட
இவ்வாறாக தன்னுடைய குடும்பத்தை மட் நல்ல மதிப்பு அவருடைய ஊரான திருநெல்வே6 சுமாராக ஓடிக்கொண்டிருந்த அவர்களுடைய குடும் இடப்பெயர்வுடன் மிகவும் மோசமடைந்தது. இட உணவின்றியும் ஒதுங்குவதற்கு ஏற்ற இடமின்றிய எதிர்நோக்கியது. சாவகச்சேரியில் ஒரு பாடசாை மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வந் காணப்பட்டது. எறிகணையொன்று வீட்டைச்சே பொருள்களெல்லாம் சூறையாடப்பட்டிருந்தன. ம நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற் மகளாகிய தர்சினியை பார்த்திபனுக்குத் திருமணஞ் பெரிய புடைவைக்கடை ஒன்றின் உரிமையாளர். 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் நிகழ்ந்த கலவரத் கார்த்திகேசு மட்டும் கொழும்பிலிருந்து பின்னர் வி ஊராரின் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றிருந்த ம மருமகனாக்கிக்கொள்ள விரும்பினார். எனினும் இந்த சிறுவயதிலிருந்தே பெண்விடுதலை, சீதன 6

தன்னுடைய உக்கிரத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. ர்வையை கைக்குட்டையால் துடைத்தபடி எதிரே டி பார்த்திபன் அதில் ஏறிக்கொண்டான். அப்போது ண்டிருந்தது. பேருந்தில் சன நெரிசலில்லை. அவன் அவனைப் போலவே அவனுடைய மனமும் பல்வேறு ருந்தது.
நிபனின் தந்தையாரான மகாதேவனின் உடல்நிலை பார்த்திபனின் அக்காவின் கணவனான ஆனந்தன் ட்டிருந்தான். இதனால் பார்த்திபன் கொழும்பிலிருந்து படும் “கிளியரன்ஸ்' என்று சொல்லப்படும் அனுமதிப் காள்வதற்காக ஏற்கனவே விண்ணப்பித்திருந்தான். க்கு கிடைத்தது. இந்த அனுமதிப்பத்திரம் கொஞ்சம் ம் அப்பாவுடன் இரண்டு வார்த்தை பேசியிருக்கலாமே வளர்த்து ஆளாக்குவதற்கு எவ்வளவு சிரமப்பட்டார் $கா தேவகி, அவன் என்று நான்கு உறுப்பினர்களைக் ண பயிற்றப்பட்ட கணித ஆசிரியரான அவனுடைய டுக்கு வந்தபின் மாலை தொடக்கம் இரவுவரை வீட்டில் பாடஞ்சொல்லிக் கொடுக்கும் காரணத்தால் )ல் என்றுமே அவர் இருந்ததில்லை. பாடசாலை ார். வீட்டில் படிக்க வரும் வறிய பிள்ளைகளிடம் Fமாகவே பாடஞ்சொல்லிக் கொடுப்பார்.
சை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் மகாதேவன் ருந்தார். காய்ச்சல் ஏற்பட்டு உடம்பு மிகவும் விட்டு எழும்பக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறியும் ர்ளைகளின் வாழ்வில் மண்ணையள்ளிப் போடுவதா படுத்தாமல் பாடசாலைக்குச் சென்று கற்பித்தார்.
டுமின்றி சமூகத்தையும் நேசித்த மகாதேவனுக்கு மியில் மட்டுமின்றி அண்டையூர்களிலும் இருந்தது. வாழ்க்கை 1995 ஆம் ஆண்டு நிகழ்ந்த யாழ்ப்பாண ப்பெயர்வு வாழ்க்கையில் உண்ணுவதற்கு நல்ல பும் மிகுந்த சிரமத்தை அவர்களுடைய குடும்பம் ல அகதிமுகாமில் அவர்கள் வாழ்ந்தன்ர். பின்னர் தபோது அவர்களுடைய வீடு மிகவும் சேதமடைந்து தப்படுத்தியிருந்தது. வீட்டிலிருந்த பெறுமதியான காதேவனுடைய குடும்பம் பல்வேறு வகையான று. அப்போதுதான் கார்த்திகேசு என்பவர் தன்னுடைய செய்துவைக்க விரும்பினார். கார்த்திகேசு கொழும்பில் கொழும்பில் வாழ்ந்து வந்த இவர்களின் குடும்பம் 5துடன் கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வந்தது. பியாபாரத்தைக் கவனித்து வந்தார். அப்போதுதான் காதேவனின் மகனான பார்த்திபனை கார்த்திகேசு ந திருமணத்தை பார்த்திபன் முதலில் விரும்பவில்லை. திர்ப்புச் சம்பந்தமான கருத்துகளால் அவன்

Page 94
d
கவரப்பட்டிருந்தான். தான் சீதனம் எதுவும் வாங்க என்ற தாகம் கொண்டிருந்தான். ஆனால் அவனுடை வறுமைச் சூழலாலும் நாட்டுநிலைமைகளாலும் நாள் அவனுடைய அக்கா தேவகியுடன் நடந்த மெல்ல உடைந்து கொண்டிருந்த அவனுடைய இ
அன்றைக்கு தேவகி இவனிடம் கேட்டாள்.
“பார்த்தி உனக்கு தர்சினியைப் பிடிக்கவி
“எனக்கு தர்சினியைப் பிடிக்கவில்லை எ6 விற்கத்தயாராயில்லை”
“அவை உனக்கொண்டும் சும்மா காசு தரே6 யால்த்தான் தருகினம்.”
“அக்கா! கலியாணம் என்பது வியாபாரமில்
“உன்னோடை விதண்டாவாதம் செய்ய நா இலட்சியப்படி ஓர் ஏழைப் பெண்ணுக்கு வாழ்வு கு வந்து வாழ்க்கை குடுக்கப் பொறதல்லை.”
“அக்கா! நான் உழைச்சு உங்களை நல் கவலைப்படுகிறீர்கள்?
“நீ ஒரு வேலையெடுத்து உழைக்கிறதுக்கி அதுக்குப் பிறகு கல்யாணம் என்னத்துக்கு”
இவ்வாறு கூறி முடித்ததும் தேவகியின் கை இதனைப்பார்த்த பார்த்திபன் அவளைக் கேட்டான்
“நீங்க என்ன கான் சொல்லுறியள்?
9)
“பார்த்தி சீதனம், இனாம் என்று நாங்கள் அப்பிடிச் செய்தாத்தான் பிழை. இருக்கிறவன் கு( முதலாளி உவ்வளவு பணத்தையும் வச்சு என்ன
“அக்கா! உவர் தாற அவ்வளவு காசும் வியாபாரம் செய்தால் பணக்காரனாக முடியாது. கொள்ளைலாபம் சம்பாதித்தவர்கள். மக்களின் ப
“தம்பி! நீ திருந்தவே மாட்டாய். இனி உன்
இந்த உரையாடலின் பின் பார்த்திபனின் மன கார்த்திகேசு போன்றோர் மக்களின் நன்மை கருத மிகவும் கூடுதலான விலைக்கு விற்றுத்தான் இ உழைத்த பணம் அவ்வளவும் ஊராரைச் சுர எண்ணியிருந்தான். ஆனால் தேவகியுடனான உரை பற்றி எண்ணிக்கொண்டிருந்து என்ன ஆகப்போகிறது ஒழித்துக் கட்டப்படுமா! பொருளாதார சமத்துவத் சிதறிவிட்டன. கோசல நாட்டைப்பற்றி சிறிய வய நினைவுக்கு வந்தன. “வண்மை இல்லை ஓர் வ

ாமல் ஓர் ஏழைப்பெண்ணை மணமுடிக்க வேண்டும் ய இந்த இலட்சிய தாகம் அவனுடைய குடும்பத்தின் மெல்ல மெல்ல உடைந்து கொண்டிருந்தது. ஒரு உரையாடல் அவன் நெஞ்சைப் பிழிந்து மெல்ல லட்சியதாகத்தை முற்றாக உடைத்தெறிந்தது.
ல்லையா?” ன்பதல்ல. என்னை நான் சீதனம் என்ற பெயரில்
ஸ்லை. தங்கடை மகளைக் கலியாணம் செய்யிறபடி
39
6ᏈᎠ6ᏓᎩ
ன் தயாராயில்லை. நீ வேணுமெண்டா உன்னுடைய டு. ஆனால் அதுக்காக எங்களுக்கெல்லாம் யாரோ
ல இடத்திலை மணம் முடிச்சுக் குடுப்பன். ஏன்
டையில எங்கடை ஆயுளில அரைவாசி போயிடும்.
ன்களில் கண்ணிர் திரண்டு விட்டது.
f.
யாரையும் கட்டாயப்படுத்தி வாங்கேல்லை. நித்தால் என்ன! பெரிய புடைவைக்கடை
செய்யப்போறார்.”
கறுப்புப்பணம். ஒரு வியாபாரி கூட நேர்மையாக பணக்காரனாக உள்ள வியாபாரிகள் எல்லாம் ணத்தைச் சுரண்டிப் பிழைத்தவர்கள்’
னுடைய விரும்பம்’
தில் மாறுதல் ஏற்பட்டது. அவனுடைய பார்வையில் மல் துணிகளை, சேலைகளை கொள்விலையிலும் |ப்படிப்பெரும் பணக்காரர் ஆனவர்கள். இவர்கள் ண்டிப் பிழைத்த பணம். இப்படித்தான் அவன் "யாடலின்பின் அவன் யோசித்தான் தான் இதனைப் என்று. இந்தச் சமுதாயத்தில் உள்ள வறுமைதான் தை அடைந்த நாடுகள் கூட இன்று உடைந்து தில் படித்த கம்பராமாயணப்பாடல் வரிகள் அவன் றுமை இன்மையால்” என்று கம்பர் அந்நாட்டைப்

Page 95
5ւմ»
பற்றிப் பாடியிருக்கிறார். கொள்வாரும் கொடுப்ப உலகினில் மலருமோ!
இறுதியில் பார்த்திபன் தர்சினியைத் திருமண அக்கா தேவகியையும் நல்ல ஓர் இடத்தில் தி தன்னுடைய மகளுக்கு நல்ல சீதனம் கொடுத்ததே உதவினார். ஒரு சாதாரண பல்கலைக்கழகப் கெளரவத்துக்காகவும் அவனுடைய குணத்துக் பார்த்திபனுக்கும் மனைவி வந்த நேரம் கொழும்பில் கிடைத்தது. தர்சினியுடன் கொழும்பில் வாழ்ந்து அவளுடைய கணவன் ஆனந்தன் ஆகியோர் ய கார்த்திகேசு தன்னுடைய குடும்பத்துக்குச் செய்த அவனும் தர்சினியைக் கண்கலங்காமல் கவனித்து கொஞ்சம் பணத்திமிர் அவளிடமிருந்தது. அத்தசை அனுசரித்து நடந்தான். அப்போது, தான் பணத்து அவன் மனதில் எழுந்தாலும் தன்னுடைய அக்க கொள்வான். இப்போது தேவகியும் ஆனந்த நடத்திக்கொண்டிருந்தனர். தன்னுடைய தந்தையின் அக்காவிடமிருந்து எந்தவிதமான பொருளாதார உ தெரியும். அப்படியொரு உதவியை வழங்கும் நி நேரம் சாப்பிட்டு அடுத்தவரிடம் கையேந்தி நிற்காப தேவகியின் குடும்ப வாழ்க்கை.
இறுதிக் கிரியைகளை ஓரளவுக்காயினும் எங்கே போவது என்று பார்த்திபன் யோசித்தான். அவ போதுமானதாக இருந்தது. சம்பளத்தில் சிறிதளவு ப இப்படியிருக்க ஏதாவது மேலதிக செலவென்ற உத்தியோகத்தில் கண்ணியமாக விசுவாசமாக உ சேமிப்பு என்று எதுவும் மிஞ்சுவதில்லை என்று என குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதாகும்போது எண்ணினான்.
வியாபாரம் செய்பவர்களிடமும் வெளிநாட் பணம் புழங்குகிறது. அவனுக்கும் இந்த அ வெளிநாட்டுக்குப்போகும் ஆசை இருந்தது. அங்கு சம்பாதிக்கலாம் என்று நினைத்தான். ஆனால் தற்போ முகவர்களுக்குப் பெருமளவு பணம் கொடுக்க ே இங்கேயே வங்கியில் வைப்பிலிட்டால் நல்ல வட்டி முகவர்களுக்குக் கொடுத்து வெளிநாடொன்றுக்கு இலங்கைக்கு அனுப்பிவிட்டால் என்ன செய்வது! கைதுசெய்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவி இப்போது உகந்த தருணமில்லை என்று அவன்
இப்போது பணத்தை யாரிடமும் கடன் வாங் வழிதான் ஏது?

ாரும் இன்றிய ஓர் இராமராஜ்யம் எப்போதுதான்
ந் செய்யச் சம்மதித்தான். இதன்மூலம் பார்த்திபனின் ருமணஞ் செய்துவைக்க முடிந்தது. கார்த்திகேசு ாடு தேவகியின் திருமணத்துக்கும் பணம் கொடுத்து
பட்டதாரியான அவனை அவனுடைய குடும்ப காகவுமே அவர் மருமகனாக்கிக் கொண்டார். b ஒர் அரச திணைக்களத்தில் உத்தியோகமொன்று
வந்தான். பார்த்திபனின் தந்தை, தாய், தேவகி, ாழ்ப்பாணத்திலும் வாழ்ந்து வந்தனர். பார்த்திபன் உதவிகளைக் கொஞ்சமும் மறந்துவிடவில்லை. வந்தான். தர்சினியும் நல்ல பெண்தான். இருந்தாலும் 5ய சந்தர்ப்பங்களிலெல்லாம் பார்த்திபனே அவளை க்காக விலைபோய்விட்டது போன்ற எண்ணங்கள் ாவை வாழ வைக்க முடிந்ததே என்று அமைதி னும் யாழ்ப்பாணத்தில் சுமாராகக் குடும்பம் * இறுதிக்கிரியைகளைச் செய்வதற்கு தன்னுடைய தவியையும் பெற முடியாது என்று பார்த்திபனுக்குத் லைமையில் தேவகி வாழவில்லை. ஏதோ மூன்று )ல் கொஞ்சம் மானத்தோடு வாழும் வாழ்க்கைதான்
சிறப்பாகச் செய்ய வேண்டுமென்றால் பணத்துக்கு னுடைய மாதச் சம்பளம் அன்றாடச் செலவுகளுக்கே ணத்தைக் கூடச் சேமிக்க முடியவில்லை. நிலைமை ால் பணத்துக்கு எங்கே போவது இந்த அரச உண்மையாக உழைத்தும் உழைக்கும் பணத்தில் ண்ணினான். நிலைமை இப்போதே இப்படியென்றால் தான் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று
டில் வேலை பார்ப்போரிடமும் தான் எவ்வளவு ரச உத்தியோகத்தை உதறி எறிந்துவிட்டு குபோய் கூலி வேலை செய்தாலும் நன்கு பணம் து திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்குப் போவதற்கு வேண்டியுள்ளது. இந்தளவு அதிகமான பணத்தை கிடைக்கும். மேலும் இவ்வளவு பெரிய தொகையை ச் சென்றபின் அந்நாட்டரசு கைதுசெய்து மீண்டும் தற்போது பலரை இவ்வாறு வெளிநாட்டு அரசுகள் டுகின்றன. ஆக வெளிநாடுகளுக்குப் போவதற்கு அந்த எண்ணத்தைக் கைவிட்டிருந்தான்.
கலாம் என்றாலும் அதனைத் திருப்பிக்கொடுக்கும்

Page 96
தடம்
சுருக்கமாகச் செலவுசெய்து இறுதிக்கிரிை தன்னுடைய தாயார் விரும்பமாட்டார் என்று அவனு செல்வாக்குடனும் வாழ்ந்தவருக்குச் சுருக்கமான மு அவரை அவமானப்படுத்துவதற்குச் சமானமாகும் என்று அவன் நினைத்தான். இறுதியாக தர்சினி பணத்தில் சிறிதளவை எடுத்துக்கொண்டு யாழ்ப் அவளிடம் கேட்பதற்கு அவனுக்குக் கொஞ்சம் விடயத்தில் கொஞ்சம் இறுக்கமானவள். அவர்க வாழ்வில் அவன் அவளைப் பற்றிப்புரிந்து கொ கேட்பதைவிட வேறுவழி அவனுக்குத் தெரியவில்
பேரூந்தில் பயணஞ்செய்தவாறே பல்வேறு வீட்டுக்கருகிலுள்ள தரிப்பிடத்திலிறங்கி வீட்டுக்குப்
வீட்டுக்குக் போனவன் தர்சினியிடம் தன்னுை தர்சினி இதற்கு எந்தவிதமான மறுமொழியும் உட
இதனால் பார்த்திபனே மீண்டும் கூறினான். “த செலவுக்குக் காசு தேவைதானே. எங்கடை அக்காள அதுகள் ஏதோ அன்றாட வாழ்க்கையைத்தான் ! செய்யிறதும் அம்மாவுக்குப் பிடிக்காது.” “வங்கிய
செய்துபோட்டு நாளைக்கு ஒரு அந்தரம் ஆபத்து
“காசு தேவையான நேரத்திலை கடவுள் பெண்சாதியின்டை சீதனக்காசை எடுத்துக் குடி திரியிறேனோ”. பார்த்திபன் பதில் சொன்னான்.
“எல்லா ஆம்பிளையஞம் அப்பிடிச்செய்யி அப்பிடிச்செய்வினம். எத்தினை ஆம்பிளையஸ் தாங் தங்கடை செலவிலேயே நகைகளுஞ் செய்து சீலையோடை கூட்டிக்கொண்டுபோய் நடப்பாகக் கல் இருக்கினம் தானே’
“அது ஆரும் பெரிய வியாபாரப் புள்ளிக காசிலை உப்பிடி எல்லாம் செய்வாங்கள்.” “அப்பிடி நல்லாகக் கஷ்டப்பட்டு பாடுபட்டுத்தான் உழை
அதை மறைக்க உப்பிடி ஆயிரம் தத்துவம் சொ
தர்சினி இப்படிக் கூறியது பார்த்திபனுக்குப் அவளைக் கேட்டான்.
“தர்சினி! அப்பிடியெண்டால் எனக்குக் காசை இந்த உயிர் இந்த உடம்பை விட்டு போறதுக்க பார்த்திபன் உணர்ச்சி வசப்பட்டுக் கூறியது தர்சி அவள் அதனை வெளிக்காட்டாமல் மீண்டும் மெள

- 70
}யகளை மிகவும் எளிமையாகச் செய்வதற்கும் க்குத்தெரியும். ஊருக்குள் இத்தனை மதிப்புடனும் ழறையில் இறுதிக்கிரியைகளை நடாத்துவதென்பது என்று தன்னுடைய தாயார் தன்னை எண்ணுவார் யிடம் கேட்டு அவளின் பெயரில் வங்கியிலுள்ள பாணம் போகலாம் என்று எண்ணினான். ஆனால்
கஷ்டமாக இருந்தது. ஏனெனில் தர்சினி காசு ளுடைய இந்த ஒன்றரை ஆண்டுகாலத் திருமண ண்டிருந்தான். இருந்தாலும் இப்போது அவளிடம்
506).
சிந்தனைகளில் மூழ்கிக்கிடந்த பார்த்திபன் தனது
போனான். டய தகப்பனாரின் மரணச் செய்தியைக் கூறினான். னடியாகக் கூறவில்லை.
ர்சினி என்ன யோசிக்கிறீர்? எப்பிடியும் செத்தவீட்டுச் பின்ரை குடும்ப நிலைமைதான் உமக்குத் தெரியுமே. சும்மா ஒட்டிக்கொண்டு போகுதுகள். சுருக்கமாகச் லை கிடக்கிற காசையெல்லாம் இப்பிடிச் செலவு க்கு எங்கை போறது” என்று தர்சினி கேட்டாள்.
தராமலா விடப்போறார். மற்ற புருசன்மார் மாதிரி டிச்சுக்கொண்டும் கும்மாளம் போட்டுக்கொண்டும்
னமோ! எங்கேயாவது ஒன்றிரண்டு போக்கிரிகள் கள் கல்யாணம் முடிக்கப்போற பொம்பிளையஞக்கு குடுத்து சீதனம் எதுவும் வேண்டாமல் உடுத்த >யாணம் முடிக்கிறாங்கள். அப்பிடியும் ஆம்பிளையஸ்
5ளாக இருக்கும். அவங்கள் ஊரைச் சுரண்டின அவங்களையெல்லாம் சொல்லேலாது. அவங்களும்
க்கிறாங்கள். பணஞ் சம்பாதிக்கத் தெரியாதவை
ல்லிக்கொண்டு திரிவினம்.”
பெருத்த அடியாக இருந்தது. அவன் இறுதியாக
சும்மா தரவேண்டாம். கடன் என்று நினைச்சுத்தாரும். ைெடயில நான் அதைத் திருப்பித்தாறன்’ இப்படிப் னியின் உள்ளத்தையும் உருக்கிவிட்டது. ஆனால் னமாக இருக்கவே பார்த்திபன் அவளிடம் கேட்டான்.

Page 97
தடம்
“கடனாகக் காசைத்தரச் சம்மதம் தானே?
அவள் "ஆம்" என்பதற்கு அடையாளமாகத்
அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட வழங்கும் அலுவலகத்துக்கு விரைந்து சென்றான். சி இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாலும் அடுத்த ஒரு பதிவுசெய்யப்பட்டு விட்டதாக விமானப் பயணச்சீட்டு அவன் தன்னுடைய தந்தையின் மரணச்சடங்கில் மன்றாடிப்பார்த்தான். ஆனாலும் எந்தப்பயனும் இல் விமானப்பயணச் சீட்டுக்கிடைக்கவில்லையே என்று கடைசி நேரத்தில் கூடக்காணும் பாக்கியம் தனக் நெஞ்சை அடைத்தது. பெருத்த ஏமாற்றத்தோடு அ கண்கள் இருண்டது. மயக்கம் வருவது போலிரு அமர்ந்துவிட்டான்.
(சு
பண்பாடு பல விடயங்கை அறிவு நம்பிக்கைகள் கலை, ஒ
மற்றும் ஆற்றல்கள் என்பவற்றின் தொகுப்பே அ மனித இனத்திற்கு மட்டுப்
LLSLYLLS LLLL LLLLLLLLS LLLLLL LLLL LL LLL LLLL LYL L S L LLLL L LLLLLLLLS LLLLLLLLSL
彰
i
i
i
V
With best compliments from;
APRAS PHARMACY
擱腳
No:30, Bus Stand Complex, Vavuniya.
 
 
 
 
 
 
 
 
 

தலையை ஆட்டினாள்.
பார்த்திபன் உடனடியாக விமானப் பயணச்சீட்டு த்திரைப் புத்தாண்டு நெருங்குவதாலும் கப்பல்சேவை
கிழமைக்குரிய பயணச்சீட்டுக்கள் யாவும் ஏற்கனவே க்களை வழங்கும் அலுவலகத்தில் தெரிவித்தார்கள். ) கலந்து கொள்ள வேண்டுமென்று எவ்வளவோ லை. பொலிஸ் அனுமதிப்பத்திரம் கிடைத்திருந்தும் மிகவும் மனம் வருந்தினான். தந்தையின் முகத்தைக் கில்லையே என்று அவன் நினைத்தபோது துக்கம் |வ்வலுவலகத்தை விட்டு வெளியே வந்தவனுக்குக் ருக்கவே அங்கே தெருவோரத்திலேயே நிலத்தில்
பம்)
|ள அடக்கியுள்ளது. ஒரு சமூகத்தின் ழுக்கம், சட்டம் பழக்க வழக்கங்கள்
வாழ்வியல் அம்சங்கள்
அச்சமூகத்தின் பண்பாடு ஆகும். b பண்பாடு சிறப்பியல்பானது.
LS LSLLLLLLLLLLLLLLLL LLL LLLLLLLLL LLLLLLLLLL LLLLLS
With best compliments from,
WAWUNYA MEDICALS
No. 32, Bus Stand, Vavuniya.

Page 98
bx_tD
வெளி
எஸ்போஸ்
கிெருது தொடங்கப்போகின்றன உனது வார்த்தைகள் சமுத்திரத்தின் முடிவற்ற நீட்சியிலிருந்தா? உடைந்து சிதறிய ஈசல்களின் சிறகுகளிலிருந்தா? காடுகளின் மீது ஓயாது பாடிக்கொண்டிருக்கும் துணையற்ற குயில்களின் இருண்ட குரல்களிலிருந்தா?
நீ யாருக்காக வைத்திருக்கிறாய் எந்த உருவமுமற்ற அச்சொற்களை,
ரேவதி
சுவடுகளை அழித்துவிட்டு மீண்டும் எழுதாமலே போய் விடுகிறது அலை. பேரிரைச்சலில் குழந்தைகள் நடுங்குகின்றன. உனது குரலை எந்தச் சிறகுகளுமே எடுத்து வரவில்லை இதுவரை.
ஒரு துண்டுச் சொல்லில்
இன்னும் நீ எழுதாத வாழ்வு முற்றத்தின் பூக்களனைத்தையும் உதிர்த்துச் செல்கிறது தனது வலியால்,
நான் எந்த வர்ணத்திலிருந்து தொடங்குவது? நாளைய புலரொளிக்காலம் பற்றிய எனது ஓவியங்களை
 

உனது குரல் பற்றியரகஸியத்தில் மிதக்கும் கடல்
ல்லாக் கனவுகளும் சிதறி உடைய என்மேல் கவிந்த இரவின் சாயலில் சிறு புள்ளியுமற்றுப் போனேன் நான் உனக்காக ஒருவரியைத் தானும் எழுத முடியர்த இக் கணத்தில் கரையும் மெழுகு திரியில் தொங்கிக்கொண்டிருக்கிறது உனது முகம். இன்னும் மறையாதிருக்கும் வெறுமை குறித்து
I
துயருறுகிறது கடல்
எஞ்சிய வெளிச்சம் முழுவதையும் தின்று தொலைக்கிறது பல்லி வெளி நிரம்பிய துயரில் திடுக்கிட்டலைகின்றன பறவைகள்.
எதிர்பார்க்கையின் தருணம் விழுங்கிய கடைசிச் சொல்லில் யாருக்குச் சொல்ல முடியும். மனச்சுழி இழுத்துச் செல்லும் உனது குரல் பற்றிய ரகஸியத்தை
II
நீ இருந்த போதில்லாத மனிதர்களெல்லாம் ரகஸியம் நொருங்கிய முகங்களோடு பாசியாய் ஒட்டிக்கிடக்கிறார்கள் வீடு முழுக்க, நூறு மனிதர்களிடையேயும் வெறிச்சிட்டுக் கிடக்கிறது உனது குரல் பற்றிய ரகஸியமும் எனது மனமும்
V
வேரறுத்து நதியில் கரைத்த நம் வாழ்வின் சுவடுகளில் மழை தனது துளிகளை நட்டு வைத்திருக்கிறது
ങഖ
உள்ளடங்கித் துயருறும் கடலோ மணலாய்குவிகிறது மனதில் யுகப் பிரளயங்களின் எல்லாக் காலத்திலும் அடிக்கடி என்னுள் தொலைந்து போகிறது
கடல்
இப்படி

Page 99
ஆலோசனை
எதையும் முண்டி விழுங்கிவிடாதே - அதற்காக கண்டதை உடன் சொல்லி விடாதே மண்டையில் மூளையை உறங்கவிடாதே - அதற்காக வண்டு போல் மலரை மட்டும் சுற்றி வராதே.
தன்மானம் போகும் வரை மெளனம் கொள்ளாதே என்றாலும் எதிரி மனதை கிழித்து விடாதே வென்றுவர நீயும் முண்டி இருக்காதே முண்டி இருந்தால் வெற்றி உனக்கு வந்து சேராதே.
இன்பம் வளர்த்த தமிழை மறக்காதே சத்தியம் என்ற உண்மை தவறாதே தந்திரம் அறிய நரியை நினைக்காதே வஞ்சனை வாழ்வில் உன்னை வளர்க்காதே.
காதலிக்க ஒருபோதும் மனம் கொள்ளாதே காதலிக்க தொடங்கினால் உறங்கிவிடாதே அழுத்தங்களை மனதில் பூட்டி வைக்காதே கவிவடிவில் அதனை வடிக்கவும் தயங்காதே.
நினைவு என்பது விளக்கு என்பதை மறவாதே அணைக்கும் நேரத்தில் அணைக்கத் தவறாதே கெஞ்சும் போது கொடுக்க மறுக்காதே அதற்காக முழுவதையும் கொடுத்து விடாதே
படிப்பு என்றதும் கஸ்டம் என்று நினைக்காதே படித்து விட்டால் நீ பெரியவன் என நினைக்காதே வாழ்க்கையை சவாலாக எடுக்க மறக்காதே அதை வாழ்ந்து காட்டவும் தவறாதே.
திருநாவுக்கரசு திசஞபன் 2 வருடம், வியாபாரக் கற்கைகள் பீடம்

இருப்பீன் பத்திரம்
பிரபாலினி சுந்தரலிங்கம்
அன்பே
எண்
உயிரதன் இருப்பை உறுதிப்படுத்தும் பத்திரமாய்
இம்மடல் உன் கையில்.
எண்
இருப்பிடமறிய அஞ்சலில் ஆவலாய் கண்களால் துளாவுவாய் பேரறியா அடர்வனத்தில் அகத்தோடு புற இருளில் அமிழ்ந்திருக்கும் என்னால் எப்படியம்மா என் முகவரியை குறிப்பிடமுடியும்? ஆம்! அன்பே தொண்டைக்குட் சிக்கிய முரல் மீன் முள்ளாய் சிப்பாய்கள் எம் நிலை. அவர்கள் சூரியனைச் சுட்டெரிப்பதாக சூளுரைக்கையில்
BEtĎ
விட்டில்களாக விளக்கின் அணைப்பில். அவர்களின் ஆசனக்கால்களுக்காக எம் ஆவிகள் நிரந்தரமாகவே அடகு வைக்கப்படுகின்றன. அண்பே எண் புகைப்படத்தைப் பத்திரப்படுத்திக்கொள்! ஏனெனில் இதுவே எம் இறுதிச் சந்திப்பாகக் கூட இருக்கலாம். தணிக்கைச் சுவரைத் தாண்டி சேரியின் வறிய குடில் தேடி என் உடல் கூட வருமென நாம் எதிர் பார்க்கமுடியாது. ஆதலால் என் புகைப்படத்தைப் பத்திரப்படுத்திக்கொள்.
*--------- §

Page 100
SILIT
குளமும் வளமுள்ள வயலும் தோட்டம் உள்ள கிராமம்தான் வவுனியா நகரை அண்மித் தமது வழிபாட்டுத்தலமாக பூந்தோட்டத்தில் நரசிங்கள் இக்கோயிலில் அண்மைக் காலமாக ஒரு இளைஞ செம்படைத் தலைமயிரும் (ஆண்டுக் கணக்காக பிரிந்திருந்த நீளக் கால்ச் சட்டையும், நீளக்கை பைத்தியமும், கோமாளியும் கலந்தவன் போலவே தொடக்கம் கிராம மக்கள் முழுவதும் இவனுடை
இவனை நம்பேலாமலிருக்கு ஆளப் பார்த்த நடிக்கிறான். சிங்களத்தில் கதைத்தால் விளங்கி வேண்டாம்) என்பதை அழுத்தம் திருத்தம் இல்ல இராணுவப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவ தாண்டிக்குளம் இராணுவ முகாமில் கண்டதாகவ அள்ளிக் குடுத்து அவர்கள் கொடுக்கும் உணன சிலர் சொன்னார்கள் இவன் அப்பிடி நடிச்சுப் போ விழுத்த வந்திருக்கிறானோ?
இப்பிடியான கதையளோட இவனப் பார்க்கி பூசகள் தனக்குத் தேவையான சில வேலையளச் செ சாப்பாடு கொடுப்பார். இவன் தொடர்ச்சியாக கோ மாற்றமேற்பட்டது. இராணுவம் பிடித்து சித்திரவதை பைத்தியமாகவிருக்கும். அப்படியான கருத்து ம என்றாலும் பரவாயில்லையென்று சில சிங்களம் அவ்வேளை சிரித்துவிட்டு ஓடுவான். எப்பா. 6 இவனை ஊர் மக்கள் எப்பா என்றே கூப்பிட்டனர்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. கிராம எப்பா என்ற பேர் எல்லாருக்கும் தெரிந்த பிரபல உடுத்த உடைகள் இவனுக்குக் சந்தேகம் மக் களுடைய ருந்தது. ஆனால், திடீரென்று இவனைப் பற்றிய கதையொன்று ஒரே ஆச்சரியம். இவனைப் பற்றி தவர்கள் கோயிலுக்குச் சென்றனர். அங்கு போய்ட் எத்தனையோ இளைஞர்கள் எங்கட நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவனுக்கு பறிச்சு மண்ணில வாழவென்று .அவனுடைய நி வந்தவர்களில் பல பேருடைய கேள்வியாக இருந்
கிராமமக்கள் திடீரென்று இவனைப் பற் தெரியாமலிருந்தவனுக்கு உறவுகளே இல்லாதவ ஆப்பு வைத்தாற் போல எப்பாவின் தாயார் வந்
 

செழிக்கச் செம்மண்ணும் நன்னீரும் நிறையவே த பூந்தோட்டம் கிராமம். இங்கு வாழும் மக்கள் ஆலயமொன்றினையே அமைத்து வழிபட்டுவந்தனர். ன் வந்து தங்கியிருக்கின்றான். மெலிந்த தேகமும், எண்ணெய் காணாத மயிர்) தையல் ஆங்காங்கே மேற்சட்டையுமாக அவனைப் பார்க்கும் போது வ காணப்பட்டான். இவன் கோயிலுக்கு வந்தநாள் ய கதைதான்.
ால் விசரன் மாதிரி நடிக்கிறான். ஊமை போலவும் பதில் வரும் எப்பா. எப்பா. (வேண்டாம். ாது வார்த்தையாக்கி விடுவான். அப்பிடியெண்டால் னோ தெரியவில்லை. சிலர் இவ் இளைஞனை பும் அங்க உள்ள இராணுவத்தினருக்கு தண்ணி வ உண்டு வந்தவனென்றும் கூறினார்கள். வேறு ட்டு எங்கட ஊரிலை உள்ள இளசுகளுக்கு என்ன
ற சிலசனம் இவனில இரக்கப்படுவதுண்டு. கோயில் ய்வித்துப்போட்டு, பிரதானமா தண்ணி அள்ளுவிப்பார் யிலில் இருப்பதால் இவனைப் பற்றிய கருத்திலும் செய்திருக்க வேணும். இல்லாவிட்டால் இவனுக்கு க்கள் மனதில் பதிந்ததால் சிங்கள இளைஞன்
தெரிந்தவர் இவனுடன் சிங்களத்தில் கதைப்பர். ப்பா . என்றும் சொல்லிக் கொள்வான். இதனால்
மக்களுக்கு இப்ப எப்பாவைப் பிடிச்சுப் போச்சுது மானது. இரக்கமுடையவர்கள் சாப்பாடு, தங்களது கொடுத்தனர். இவனில் இருந்த மனதினை விட்டு மறைந்திஒருநாள் கிராமம் முழுவதும் பரவியது. கிராம மக்களுக்கு நல்லபிப்பிராயம் கொண்டிருந்பார்த்ததும் கண்கள் ஈரமாகின. இவனைப் போல பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு வகையில் மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக, வாழ்வைப் லை மாற்றி இப்படி வர வேண்டும். இதுவே அங்கு 鲇gk
ன் (கனகரவி)
நாட்டம், னியா.
றி கேள்விப்பட்டவை உண்மைதான். யாரென்று னென்று பல பேர் பலவிதமாக கதைத்தவற்றிற்கு ததென்பது ஆச்சரியம்தான். மகனின் தலையைத்

Page 101
2-d
A.
தடவி பெற்றவள் சாப்பாட்டினைத் தீத்தி விட்டா வயது வாலிபன் குழந்தை மாதிரி அழுதுகொண்ே காட்டி அம்.மா. என்று பலமுறை வாயை இழு பார்க்கும்போது பார்க்க வந்தவர்கள் தமிழ் வார்த்ை உண்மைநிலை அறியவும் மெதுவாக கேள்வியெ
தாயார் கொஞ்ச நேரம் அழுதுவிட்டுச் ெ எங்களுக்கு மூத்தது அஞ்சு பிள்ளையஞம் பொம் தவமிருந்தல்லோ பெத்து தவநிதன் என்றெல்லோ பற்றிச் சொன்னவற்றைக் கேட்டவர்கள் எழுந்து ெ கேட்பது போலவே நின்றனர். போர்க்காலச் சூழலா இவற்றினால் பாதிக்கப்பட்டிருந்தானாம். ஒட்டிசுட்டா உளநிலை பாதிப்படைந்ததால் நெடுங்கேணியில் ை கொண்டு வந்து விட்டவேளை ஒருநாள் வீட் காணேல்லையொன்று தகவல் கிடைச்சுதாம்.
சிலர் “வெடிவைச்ச கல்லுப் பக்கமாகப் ே சுட்டுப் போட்டாங்கள் போல’ என்றும் சொன்ன செத்தவீடு கொண்டாடிப் போட்டம்” என்று தாயார் த கொஞ்சினா. தவநிதனோட மாடு மேய்க்கப்போன தவநீதன் இராணுவத்திட்ட பட்ட சித்திரவதை எ6
இராணுவம் நகங்களுக்குள்ள குண்டூசியா கொடுத்ததும், பிளாஸ்ரிக் பையிலை மூச்செடுக் இணைப்பு வயரினால் வரி வரியாய் தோல்பட்டை நாக்கிழந்தே தவநிதனுக்கு கதைக்கேலாமல் போ6 நிச்சயம்’ படை நடவடிக்கைக்காக மணலாற்றுப்ப இவர்களும் படையினருடன் தாண்டிக்குளம் ெ தண்ணியள்ளிக் குடுத்துக் கொண்டு இராணுவத்து
“ஒருநாள் தவநிதன் பூந்தோட்டப்பக்கம் வ வெடிவைச்ச கல்லுக்கங்கால படையிடம் அகப்பட் ஊருக்கு வந்து அவள் சொன்ன தகவல்தான் 6 சேர்த்தது என்றும் தான் தவநிதனை ஊருக்குக் கூறினா.
தவநிதன் கோயிலில் நின்றபடியால் இராணு வழங்கப்பட்ட வதிவிட அனுமதி இல்லாதே இருந்: கட்டுப்பாடற்ற பிரதேசத்திற்குள் போவதென்றால் அனு குடுத்திட்டுத்தான் போக வேணும். தவநிதனைப் நிலை தெரியும்தானே. அதனால போக விடுவாங்க மகனிட்டையும் “நாளைக்கு. வீட்ட. வீட்ட. பே ஒரு விதமான கோமாளிச் சிரிப்புடன் “நா.ன்.வீட்ட. போகப் போவது மகிழ்ச்சி என்றாலும் அவனது நிண்டவர்களுக்கு கண் கலங்கியது.
தாய் வன்னியில் தட்டுப்பாடான, இங்கிரு கையில் தூக்கிக் கொண்டு போகக் கூடியதை கடை கொண்டு மகனையும் கூட்டிக் கொண்டு பேருந்தி:

ர், எப்பாவும் கண்களைக் கசக்கி இருபத்தைந்து ட தம்மைப் பார்ப்போர்க்கு கைகளால் தாயாரைக் த்து பெரும் மகிழ்ச்சியுடன் அவன் சொல்வதைப் த அவனிடம் வந்ததையும் தாயென்று வந்திருப்பவள் ழப்பினர்.
சான்னா “நாங்கள் தவமிருந்து பெத்த பிள்ளை. பிளப்பிள்ளையஸ். ஆறாவது தான் எங்கட பிள்ளை
பேரும் வச்சனாங்கள்’ என்று தாயார் இவனைப் சல்லாமல் கோயிலடியில் சொற்பொழிவொன்றைக் ல் வேட்டோசை, எறிகணை, விமானக் குண்டுவீச்சு ன் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இவனுடைய வத்தியத்திற்காக தொண்ணுற்றியிரண்டாம் ஆண்டு ட போவதாகச் சொல்லி வெளிக்கிட்டவனக்
பானவன் அங்கால இராணுவம் இருக்கு அவங்கள் எதால் பலநாள் காணாததற்குப் பின் “நாங்கள் தனது சோகத்தைக் கூறியபின் மகனை அணைத்துக் ா ஒருவரும் பிடிபட்டவராம். அந்த மனிசன்தான் ன்னென்பது பற்றிச் சொன்னவராம்.
ல குத்தினதும், காரமான மிளகாயைத் தின்னக் க முடியாது தலையை மூடிப்போட்டதும், மின் கிளம்ப அடித்ததென்றும் இந்நேரத்தில் ஒருநாள் னதாயும், தொண்ணுாற்றியெட்டாம் ஆண்டு “வெற்றி பகுதிக்கு இராணுவம் கொண்டு வரப்பட்ட வேளை காண்டு வரப்பட்டுத் தாண்டிக்குளம் முகாமில டன் தாண்டிக்குளத்தில இருந்தார்களாம்.
ந்து கோயிலில் நின்றதாயும் மாடு மேய்க்கப் போய் டு தவநிதனுடன் சித்திரவதைப்பட்டு விடுதலையாகி ான்ர பிள்ளையிடம் என்னைக் கொண்டு வந்து கூட்டிக் கொண்டு போகப் போவதாகவும்” தாயார்
ணுவக் கட்டுப்பாட்டு வவுனியாவில் இராணுவத்தால் து வந்தான். இவன் வவுனியாவிலிருந்து இராணுவக் மதிப் பத்திரம் வேணும். பூவரசங்குளம் காவலரணில்
பார்க்க வந்தவர்கள் சொன்னார்கள் தவநிதன்ர ளென்று தாயும் ஊருக்குப் போகும் மகிழ்ச்சியோட வம்” என்று சொன்னா. தவநிதனும் நிண்டவர்களிடம் .போ.ண்” என்று மிகக் கடினப்பட்டான் சொல்வதற்கு குழந்தைப் பிள்ளைத்தனமான செயலைப் பார்க்க
ந்து படையினர் அனுமதிக்கின்ற சில பொருட்கள் களில் வேண்டி பசளைப் பை ஒன்றில் கட்டியெடுத்துக் ல் பயணமானார்கள். பூவரசங்குளத்தில் படையினர்

Page 102
פbb{_t
எல்லோரின் பாஸ் (அனுமதிகளையும்) தருமாறு கேட் ஆண்கள் வரிசையில் வேடிக்கை பார்த்துக் கெரி பாஸ்’ (அனுமதி) என்றான். இராணுவனைக் கல் காதுகளை மடித்து பதுங்கி அனுங்கல் ஒன்றை
நிக்கேலுமோ அவ்வளவு பதுங்கலைக் கடைப்பி சத்தத்துடன் “ஏய் . பாஸ்.”(அனுமதி) தவநி: சந்தேகம் வலுத்தது. “ஏய்.நீ.பாஸ் (அனுமதி) இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க கொஞ்சம் தெ
இவன் மணலாற்றுப் பகுதியில் கடமையிலிரு தவநீதனிடம் சிங்களத்தில் கதைத்தான். பயந்து ெ கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்தது. தட்டுத் தடும சொன்னான் தவநிதன். பின் தாயாரைக் காட்டி விட்டது. உடனே தாயாரைப் பார்த்து, “இவன் அ நடக்கப் போகுதோ என்று தெரியாமல் தலையை என்றான். தாயார் இவனுடைய நடந்த கதையைய அனுமதி இல்லை என்பதையும் சொன்னா. இரா போய் இவன் பாஸ் எடுங்க. பெறவு வந்து இவன்
தவநீதனுக்கு அனுமதி எடுப்தென்றால் அவ்வி தெரியும். ஆறு வருடத்திற்கு மேலாக இராணுவ மொழி மறந்து வர்ணிக்க முடியா சிந்தனையில் என்னவென்று உறுதிப்படுத்தி அனுமதி எடுப்பது. மாதிரி என்பதும் தாயாருக்குத் தெரியும். அதிலt எறிகணை விழுந்து வெடிப்பதுபோல உணர்ந்து பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போக விடுங்கோ போறது” கெஞ்சிக் கேட்டும் “கொஞ்சமும் இரங்க ஒண்டும் ஏலா .பாஸ் (அனுமதி) வேணும். எடுத்
இதைக் கேட்ட பின்னும் காலில் விழுவது வேளை ஏற்கனவே தவநிதனிடம் அனுமதி கே தெரியா நாங்க பிடிக்கிறது நீ மகன விட்டு போ
இத்தனை ஆண்டுக் கணக்காக பிரிந்திருந்த தாய் என்ன செய்வாள். பிறகு ஒரு முடிவுக்கு மகன விட்டிற்று திருமணம் செய்த ரெண்டு பெ பிள்ளையஞம் தகப்பனும் வருத்தக்காரன் என்ன கோயிலில விட்ட பின் ஆறாத அழுகையுடன் எப்ட போவேனோ என்ற ஏக்கத்துடன் அமுதழுது பயண வாறவயளிடம் “அம்.மா.போ.வா.” என்று அடிச் கண்கள் கலங்கியிருக்கும் இதைக் காணும் சிலர் போல பழகுவர். அவனுக்குச் சாப்பாடு கொடுப்பர் சொல்ல . தவநீதன் சொன்னான். “எப்பா. 6 பெரியவர் “தவநீதன்’ என்று தானும் கூப்பிட்டார். த6 பிள்ளைபோல கோயில் வீதியில் ஓடினான்.

க எல்லோரும் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டிருக்க ண்டிருந்த தவநிதனிடம் இராணுவன் ஒருவன் “எடு ன்டதும் அச்சம் கொண்ட நாய் வாலைச் சுருட்டி, வெளி விடுவது போல எவ்வளவு பதுங்கிப் பயந்து டித்தான். படைவீரன் மீண்டும் மிரட்டலுடன் வரும் தன் “எப்பா.எப்பா.” என்றான். படைவீரனுக்குச் கொண்டு வரல்ல அப்ப நீ போகேலா சரி” இவன் ாலைவில் நின்ற படைவீரன் ஒருவன் வந்தான்.
ந்து வந்தவன். தவநிதனைத் தெரிந்தவன். வந்தவுடன் 5ாண்டிருந்த தவநிதனின் முகம் இவனைக் கண்டதும் ாறி சில வார்த்தைகளைச் சிங்களத்திலேயே பதில் “அம்.மா’ என்றான். படைவீரனுக்கு விளங்கி ம்மா நீங்கள்.” என்று கேட்டான். தாயாரும் என்ன ஆட்டினாள். “மகன் . பாஸ் (அனுமதி) இல்லே.” பும், தற்போது கோயிலில நிண்டதையும் அதனால் ணுவன் சொன்னான் “அம்மா நீங்க ஊர் போங்க
கொண்டு போங்க” என்றான்.
பளவு இலகுவான வேலையில்லை. இது தாயாருக்குத் த்திடம் பிடிபட்டு சித்திரவதைப்பட்டு, பேச்சிழந்து ) புகா மனிதனாக மாற்றப்பட்ட தனது மகனை அனுமதி எடுப்பதென்றால் கல்லில நார் உரிக்கிற பும் தவநீதனுக்கு நினைக்க நினைக்க நெஞ்சில துடித்தாள். மன்றாடிக் கேட்டாள். “ஐயா . என்ர என்ர பிள்ளையை விட்டிற்று என்னவென்று நான் 5 முடியா” இராணுவன் சொன்னான் “அம்மா நாங் து வாங்க” என்றான்.
போல கீழயிருந்து கும்பிட்டுக் கேட்டாள். அந்த ட்ட படைவீரன் சொன்னான். “ஏய் .சொன்னது
w w w போய் பாஸ் கொண்டு வா சரி.’ என்றான்.
பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போக வழியுமில்லாத வந்தவளாக நரசிங்கள் கோயிலில் கொண்டுபோய் ாம்பிளப் பிள்ளையளத் தவிர மற்றதுகள் மூன்று
செய்யுதுகளோ தெரியாது என்று மகன மீண்டும் வந்து அனுமதி பெற்று மகனக் கூட்டிக் கொண்டு மானாள். தாயார் போன பின் தவநிதன் கோயிலுக்கு கடி தழதழத்த குரலில் சொல்லுவான். இவனுடைய இவனை ஆதரவுடன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் “எப்பா எங்கட பிள்ளையென்று” ஒரு பெரியவர் ாப்பா .தவ.நீ.த” என்றே எப்பா என்று கூப்பிட்ட பனிதன் ஒரு வித வெகுளிச் சிரிப்புடன் விளையாட்டுப்

Page 103
plud
புரியவில்
இங்கே பலபேர் வாழ்வு சந்தோசமாய், ஆடம்பரமாய் சிறகடிக்க,
அங்கே பலபேர் வாழ்வு என்றுமே சோகத்திலிருந்து.
சந்தோசம் தேடி பறந்தடிக்க,
இதற்கெல்லாம் கடவுளா? அல்லது மனிதனா?
காரணம் புரியவில்லையே!
இங்கே அதிக பறவைகள் நிலையான நடிகராக
வரவேண்டி சிறகடிக்க,
அங்கே பல பறவைகள் நிலையான நிம்மதி
வேண்டி பறந்தடிக்க,
இங்கே நடப்பதா? அல்லது அங்கே நடப்பதா?
சரியானது புரியவில்லையே!
என்ன வேலையி
யாரோடு யாருக்கென்ன கோபம் இதில் பார்கொள்ளும் அவலம் கையோடு கைகோர்த்தால் அகிலம் கொள்ளுமே மகிழ்வோடு வளமும் மலரோடு மலர் பேசும் போதும் மெளனம் தான் அதன் மொழியும் நட்போடு நாம் கொண்டால் (53 b மொழிக்கென்ன வேலையிங்கே.
அலை வந்து கரைமோதும் போதும் அசையாத கல்லும் உண்டெல்லோ நேசங்கள் தூய்மையான தென்றால் பிரிக்கத்தான் முடியுமோ அன்பை ஒரு நாடக மேடை உலகிலே
நடிகர்கள் தானே நாமெல்லாம் வாழும் வரை அன்போடு சமாதானம் கொண்டே வாழ்ந்து விட்டால் போருக்கென்ன வேலையிங்கே.
 
 

லையே!
பகீரதி தங்கராஜா 1" வருடம்,
பிரயோக விஞ்ஞான பீடம்
இங்கே பெரிய பூக்கள் கூட பலவேளை
பால் குடித்துப் பறந்தடிக்க,
அங்கே சிறுபூக்கள் பாலுக்காய் தினமழுது
சாவினை நோக்கி சிறகடிக்க, அந்தச் சிறுபூக்களை இப்பெரிய பூக்கள்
சிந்திக்கவில்லை
ஏனென்று புரியவில்லையே!
அங்கே ஒரு கூட்டம் உண்மையான அமைதி
கனவுக்காய் சிறகடிக்க,
இங்கே அதே பெருங்கூட்டம் தனக்கு அமைதி
இருக்குதென தன்பாட்டில் பறந்தடிக்க,
இருக்கின்ற அமைதியா? வருகின்ற அமைதியா?
வேண்டியதென புரியவில்லையே!
ங்கே.
கிழக்கே உதித்து மேற்கே மறைந்தாலும் சூரியன் ஒன்றேதான் அகிலத்திற்கு எங்கெங்கே பிறந்தாலும் நாமெல்லாம் மனிதர்கள் தானே இவ்வுலகில் மாக்கள் எல்லாமே ஒற்றுமையாயிருக்க மனிதர்கள் எமக்கேன் சண்டை இதை நாமும் உணராத போது ஆறாவது அறிவுக்கென்ன வேலையிங்கே.
நிலவோடு சேர்ந்த குளிர்மை மாறாதே ஒரு போதும் இரவில் அது போலே நாமும் கொள்வோமே எப்போதும் அழியாத பாசம் உலகோடு கொள்கின்ற நேசம் உயர்வாகின்ற போது இம்மண்ணில் சமாதானம் மணம் வீசி இதழ்விரிக்குமே அப்போது துப்பாக்கிக்கென்ன வேலையிங்கே.

Page 104
உறங்கிப்
மாமரத்தில் படுத்திருந்த சேவல் தன் இறக் பறை ஓசை போன்று என் காதுகளில் வந்து 6 என்னைத் துயிலெழுப்பியது. அண்ணனின் நினைவு வ விடியாமல் இருக் தாரணி வேதநாயகம், உள்ளங்கள் விடி 1" வருடம், ஆனால் மரணத்து வியாபார கற்கைகள் பீடம், சூரியன் பயந்த தொடங்கியிருந்தா6 போலும். எழுந்து அம்மாவைப் பார்த்தேன், ஆழ்ந்த உறங்கட்டும், எழுந்தும் என்ன செய்வாள் அண்ணான
காய்ந்த சருகுபோல் சுருண்டு கிடக்கின்றாள். இருந்தன. இப்படியே தொடர்ந்தால் எனக்கென்று இந் விட்டுப் பிரிவது உறுதி என்று உணரும் போதே எனது உறைந்து போனேன். எனது நினைவுகள் பதினைந்து
அந்த இனிமையான வசந்த காலத்தை நிை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் விடியும். குயில்களின் கச்சே விரல்கள் பட்டவுடன் பேசும் வீணையின் ஒசையும் ே அம்மா வழமையாக வாசிக்கும் பூபாளத்தை கேட்டுக்கொண்டிருப்பேன். தெளிவான ஸ்வரங்கள், கம கண்களை மூடியவண்ணமே கேட்டு இரசிப்பேன். வி இசை என்பதனை அனுபவ ரீதியாக எனது ஆறாவ
அண்ணா என்னைப் போல் இல்லை வீணைஇ கேட்டு இரசிப்பான். அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் அம்மாவைப் போலவே இருப்பான், அதே மஞ்சள்நி விழுகின்ற கன்னக் குழிகள், சினம் என்பதையே அ
நான் பிறந்த ஒரு வருடத்தில் பொருள் தேட கழித்து வந்திருந்தார். அப்பா நல்ல உயரம் அத காலத்தில் அப்பா அம்மாவைக் காதலித்துத் தான் அப்பா மயங்கியது பிழையே இல்லை என்பது அம் வயதில் நான் அம்மாவைப் போல் பிறக்கவில்லை அம்மாவின் முகத்தில் புதிய களை ஒன்று வந்திருந்த கண்டதுமே எங்கள் இருவரினதும் மகிழ்ச்சி எல்லை தொற்றிக் கொள்ள நாங்கள் கற்பனை வானில் சிற சினிமா என்றெல்லாம் அப்பா எங்களைக் காரில் கூட் எல்லாம் இவ்வளவு காலமும் விட்டுச் சென்றதை உங்களை விட்டு ஒரு இடமும் போக மாட்டேன் என்று அப்பா சார்மனைக் கதிரையில் படுத்துவிட்டால் காணு இருந்து கொண்டு அப்பாவின் மார்பில் முகத்தை ை சொல்லிக் கொண்டிருப்பேன். ரீச்சர் என்ன படிப்பிச் கட்டினவ, நண்பிகளுடன் என்னென்ன கதைத்தேன் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பார், அம் போகவரச் சொல்லிக் கொண்டிருப்பார். அவவுக்குத் கதைக்கிறது தெரியாதாக்கும், என்று நான் சொன்ன அன்றும் எப்போதும் போலவே குயில்களின் கீதமும்

போன gif
கைகளை அடித்துக் கூவியது, தூரத்தில்க் கேட்கும் வீழ்ந்தது. கூடவே அதன் அவலக் குரலும் சேர்ந்து ந்தது. இதயமெல்லாம் கனத்தது. இந்தப் பொழுதுகள் கக்கூடாதா? பொழுதுகள் விடியலாம் ஆனால் எமது யப் போவதில்லை. வாழ்க்கையில் மரணம் வரலாம் துக்குள் வாழ்வதென்பது முடியாததொன்று. கிழக்கில் வண்ணம் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கத் ன் ஊரடங்குச் சட்டம் தனக்கும், என்கின்ற நினைப்புப் உறக்கத்தில் இருந்தாள். இரவிரவாக விழித்திருப்பாள் வை நினைத்து அழுவாள், உருகுவாள், புலம்புவாள்.
சாப்பிட்டு முழுமையாக ஐந்து நாட்கள் பூர்த்தியாகி த மண்ணில் இருக்கின்ற ஒரே ஒரு உறவும் என்னை பள்ளம் வலியால் துடித்தது. அம்மாவைப் பார்த்தபடியே
ஆண்டுகள் பின்நோக்கி ஓடியது.
]னத்தாலே இன்றைக்கும் இனிக்கும். பொழுதெல்லாம் ரிக்கு புள்ளினங்கள் பக்கவாத்தியமிசைக்க அம்மாவின் சேர்ந்து எம்மைத் துயிலெழுப்பும் கண்களை மூடியபடி யும் புரியாத உருப்படிகளையும் ஆசையுடன் கங்கள் அம்மாவின் கை வீணையில் விளையாடுவதை வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைப் பார்த்து து வயதிலேயே உணர்ந்திருந்தேன்.
இசை கேட்டவுடன் எழும்பி அம்மாவைப் பார்த்தபடியே ) அப்படி ஒரு பாசம், ஒற்றுமை. அண்ணா அசல் றம், அதே மெல்லிய உடல் வாகு, சிரிக்கும்போது அறியாத முகம், எப்போதும் சிரிக்கின்ற உதடுகள்.
என்று வெளிநாடு சென்ற அப்பா ஐந்து வருடங்கள் தற்கேற்ற உடம்பு, நிறம் சற்றுக் குறைவு. அந்தக் திருமணம் செய்து கொண்டாராம். அம்மாவின் வடிவில் மாவைப் பார்த்தால் புரியும். எனக்கு விபரந் தெரிந்த 0யே என்று ஏங்குவதும் உண்டு. அப்பா வந்ததும் து. அம்மா முன்னரிலும் சுறுசுறுப்பானாள். அப்பாவைக் கடந்திருந்தது. அத்தோடு அம்மாவின் குதூகலமும் கடித்துப் பறந்து கொண்டிருந்தோம். கோயில், பூங்கா, டிச் செல்வார். பொருள் தேட என்று போய் உங்களை நினைக்க எனக்கு வேதனையாக உள்ளது. இனி அப்பா அடிக்கடி சொல்லுவார். மதியம் சாப்பிட்டுவிட்டு ணும், நான் ஒடிச் சென்று அப்பாவின் வயிற்றில் ஏறி வத்தபடி பாடசாலையில் நடந்தவற்றை வாய் ஓயாது சவ, என்ன கதை சொன்னவ, என்ன கலர் சீலை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன், அப்பாவும் மா தான் அப்பாவை ஒய்வாக இருக்க விடச் சொல்லி ந் தானும் அண்ணாவும் இரவிரவா படுத்துக்கிடந்து ால் ஒரு சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு கழருவா. வீணையின் இன்னிசையும் இதமாகத் தான் துயில்

Page 105
plud
எழுப்பியது. பொழுதும் ரம்மியமாகவே புலர்ந்தது.
என்பதை நாம் அறிய நியாயம் இல்லை. அப்பா எங்க கொண்டிருந்தவேளை இயமன் ஏவிய தூதன் காற் சிதறல்களில் ஒன்று அப்பாவின் உயிரை உடலிலிரு
அம்மாவின் உயிரில் பாதியான உயிர், எமக்கு அதன் உடலை விட்டுப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த விட்டுப் போக விரும்பாது பகிரதப் பிரயத்தனம் செய்தி அந்த வேதனை அந்த சோகம் அதன் உறவாலும் 2 நாம் உணர்ந்தோம். எம்மைப்போன்றவர்கள் உணர்ந்
வாழ்க்கையில் பிடிப்பு அற்றுப்போய் கொண்டிருந்தாள். அண்ணனின் மென்மையான இதய மரத்துப்போனது போன்ற உணர்வு. அப்பாவின் அ எட்டாவது வயதிலேயே இழந்திருந்தேன், அல்ல; ஆண்டுகளுக்குள் இருவருக்கும் அப்பா அறிவுறுத்தி
கால ஓட்டம், படிப்பு, பட்டம் என்கின்ற மாயைக கண்களிருந்தும் குருடர்களாக வாழ்ந்தோம். நான் ஆ கா.பொ.த உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்றுக் ஏழு அதிவிஷேட சித்தியும் ஒரு விஷேட சித்தியும் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு ஏற்றதும் அதுவே.
அப்போது தான் அந்த நாள் வந்தது. எம் உலுக்கிய போதும் உயிரினும் மேலான ஒன்றை ெ நாள். வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைக என்பதை இடித்துரைத்த நாள். பஞ்சு மெத்தைய இருப்பது முள் இருப்பு என்பதை உணர்த்திய நாள். ஏதோ ஒன்று விடவில்லை.
காலத்தின் கட்டளையின் பேரில் ஊரே ஒத் தங்கியிருந்தவேளை எமது ஊர் புகுந்தவர்கள் அ விடுத்தனர். விடுப்பில் நம்பிக்கை இல்லை. அது தா அறியாமை இருளைப் போக்கும் அது, இங்குமட்டு வாழ்க்கை இருண்டு போகக் காரணமாய் இருந்த பெற்றவர்கள் அறிவாளிகள், அதனைப் பெறுவதற்கா
ஆரம்பத்தில் எல்லாம் சகஜமாய்த் தான் இருந் உள்நோக்கம் உணரப்பட்டது. முகமூடிகள் கலைய அணைத்தது அடித்துப் புதைப்பதற்கு என்று புரிந்த விளங்கியது. ரியூசனுக்கு என்று சென்ற அண்ணா வெளியே சொல்லி அழமுடியாத வேதனை அது கதறுவது போன்று அம்மா கதறினாள். தாய்ப்பசுவி இடத்தில் கன்று இல்லை என்பது தாய்க்குத் தெரி
எனது படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அ ஒரு பயனும் கிடைக்கவில்லை, கிடைக்கப்போவது அம்மா அண்ணன் உயிருடன் இருப்பதாக நம்பினாலி வேண்டும் அவள் தவித்தாள். அனலிடை அகப்ப உள்ளம் அனுபவித்தது. அந்தத் தாய்மையின் ஏக்கம் சொல்லி விட முடியாது. அவளால் தனது பிள்ளை கா: காரணம் எதுவும் இல்லை என்பது காரணமானவள் மறந்தாள், உறக்கம் அவளை மறந்தது.

அன்று பேரிடி ஒன்று எமக்காகக் காத்திருக்கின்றது ள் இருவரையும் பாடசாலையில் விட்டு விட்டுத்திரும்பிக் றில் ஏறி சுழன்று வந்து வீழ்ந்து வெடிக்க, அதன் நந்து பிரித்திருந்தது.
உயிர் தந்த உயிர், உயிரற்ற ஓர் உலோகத்துண்டால்
உயிர் தான் உயிரையே வைத்திருந்த உயிர்களை ருக்கும், மெளனமாக அழுதிருக்கும், துடிதுடித்திருக்கும். உதிரத்தில் வந்தவர்களாலும் மட்டுமே உணர முடியும். திருப்பர்.
இருந்தது. அம்மா எங்களுக்காக மட்டும் வாழ்ந்து 1ம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. எனக்கு எல்லாமே புன்பை, அரவணைப்பை, பாசத்தை, பரிவை எனது து இழக்க வைக்கப்பட்டிருந்தேன். அந்த இரண்டு ப அறிவுரைகள் ஏராளம், ஏராளம்.
ள் கவலைகளை மட்டுமல்ல கண்களையும் மறைத்தது. ண்டு பத்தில் கல்விகற்றுக் கொண்டிருந்தேன். அண்ணா கொண்டிருந்தான். க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ) பெற்றிருந்தும் தானாகவே விரும்பி அத்துறையைத்
நிலையை எமக்கு உணர்த்திய நாள். உள்ளங்களை தாலைத்து விட்டு வாழ்கின்றோம் என்பதை விளக்கிய 5ளுக்கே தேவையான அடிப்படை இன்றி வாழ்கின்றோம் ல் இருக்கின்றோம் என்று எண்ணியிருந்த எமக்கு
நாம் தான் பூரணமாக உணரவில்லை, உணர்வதற்கு
து ஓடியது, நாமும் ஊருடன் கூடி ஒடி ஓரிடத்தில் ன்புடன், அரவணைப்பது போன்று எமக்கு அழைப்பு ன் எம்மை எமது ஊர் அழைத்துச் சென்றது. எங்கும் நிம் அறியாமைக்குக் காரணமாய் இருந்தது, பலரது அது எம்மையும் விட்டு வைக்கவில்லை. அதனைப் ாக முட்டாள்கள் ஆனோம்.
தது. காலம் செல்லச்செல்லத் தான் ஊர் புகுந்தவரின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்திருந்தது. து. பொறியில் நாமாக வந்து அகப்பட்டுக் கொண்டது வீடு திரும்பவில்லை. அம்மா துடிதுடித்துப் போனாள், இளங்கன்றைக் காணாத கட்டிவைத்த தாய்ப்பசு பின் கதறல் கேட்டோ, உணர்ந்தோ ஓடி வரக்கூடிய பும். ஊரில் நடப்பதை அவள் அறியாமலும் இல்லை.
ம்மா தனியாக ஒவ்வொரு இடமாகத் தேடி அலைந்தாள். Iம் இல்லை என்பது எனக்கு விளங்கியது, ஆனால் ர். தன்பிள்ளையை காண வேண்டும், அவனுடன் பேச ட்ட ஓர் புழுவின் உடல்படும் வேதனையை அவள் , தவிப்பு, துடிப்பு, கலக்கம் எதனையும் வார்த்தைகளில் ணாமல் போனதற்கான காரணத்தை அறியமுடியவில்லை. களுக்கே தெரியும். தேடினாள், தேடினாள் உணவை

Page 106
פt_tפ:
அண்ணா! அவன் எப்படிப்பட்டவன். அன்பான6 கூட ஒரு உயிருக்கு தீங்கு நினைக்காதவன். த வெறுத்து ஒதுக்கியவன். எனக்கு இன்னமும் நினைவி நாம் வளர்த்த சேவலை பிடித்துத்தரும்படி கேட்டி சென்று சேவலைக் கொண்டு வந்தான். அது அவ போல அவலக்குரல் எழுப்பியது, அதன் உடல் பய அதனைக் கீழே இறக்கி விட்டான். “அம்மா! வேை அதனைக் கொன்று தின்னவும் வேண்டுமா? வேண்டாம் எனக்கு மச்சம் மாமிசம் எதுவும் வேண்டாம் என்று நிலழையா என்னால ஜீரணிக்கமுடியவில்லை.
பதினேழு வயதுப்பாலகன் அவன். அவனுக்கு தவிர எதுவும் தெரியாது. இரவுச் சாப்பாடு தயாராவத என்பதற்காக நேரத்தோடு படுக்கைக்குப் போறவன் கேட்டால், எங்கிருந்தாலும் அம்மாவைத் தேடி ஓ சீண்டுவதற்காக சிவரூபன் என்கின்ற அவனது பெயt
என்ர அண்ணா உயிருடன் இல்லை. அவ6ை கோழையாக இருந்த காரணத்தால் இழிநிலையா6 மட்டுமல்ல அவனைப் போன்ற நூற்றுக்கணக்கான மண்ணில் வாழ வேண்டிய வயதில் மண்ணுக்குள்
தமது உயிரில் உதித்தவர்கள், உதிரத்தில் வர் அவர்களை எப்படி எல்லாம் வளர்த்தவர்கள், அவர் அவர்களுக்கு ஒரு தலையிடி வந்தாலே தாங்கமுடியா உயிரற்ற, சிதைக்கப்பட்ட எலும்புத் துண்டங்களாக அ இருக்கின்றதே! இறைவா . ! அந்த நிலைமை இதனைச் செய்தவர்களுக்கும் கூட.
அண்ணனின் எலும்பா, அது அவனா என்பை எங்களைப் போன்ற உறவுகளைத் தொலைத்தவர்க ஒலி வானை எட்டியிருக்கும். இரண்டு எலும்புக் கூடுக ஒடு பிளக்கப்பட்டிருந்தது, மற்றையதன் மார்பு எலும்பு முட்டிகளும் சிதைக்கப்பட்டிருந்தது. காணப்பட்ட தடய என்பதை உறுதிப்படுத்தியது, ஆனால் அண்ணாவும் இப் எலும்புகள் நொருக்கப்பட்டு துடிதுடித்துப் பதைபை மனிதர்கள் தானா? எப்படி முடிகின்றது இவர்களால்
“என்ர பிள்ளை என்ன செய்தவன். ஏன் இ பாடுபட்டிருப்பான், என்ன வேதனையை அனுபவித்திரு என்ன நினைத்திருப்பான். எனக்கு கொள்ளிக்கு ஒரு போச்சு. என்ர பிள்ளைக்கொரு தலையிடி காய்ச்சல் அவன் உயிருடன் இல்ல, நான் இருக்கிறேனே! முடியவில்லை. நான் உன்னைப் பெற்றவள் தானா? பாதகி உன்ர படிப்பை மட்டும் நினைச்சாள் பாதுகா வாய் ஓயாத புலம்பல்கள் அவை. அவள் ஒரு மன
டாண், டான், டான் . சுவரில் மாட்டியிருந்த நேரத்தைப் பார்த்தேன் பத்து மணி ஆகியிருந்தது இருந்தாள். எழுந்து அருகில் சென்றேன் அம்மா! பற்றினேன் குளிர்ந்தது, விறைத்திருந்தது. அவள் எனது கண்கள் அழவில்லை கண்ணிர் தீர்ந்து டே குரலெடுத்து அழமுடியவில்லை. எனது உள்ளம் ஒர

ன், மென்மையானவன் அமைதியானவன். உள்ளத்தால் து ஒன்பதாவது வயதிலேயே கொல்லான் புலாலை க்கிறது அன்று தீபாவளி, அம்மா கறி சமைப்பதற்காக நந்தா அண்ணா மான் வேகம், மரைப் பாய்ச்சலில் ன் கைகளில் இருந்தபடி ஐயோ! ஐயோ..! என்பது தால் நடுங்கியது. அவன் கைகள் நடுங்கியது. அவன் டாம் அம்மா! இப்படி ஒரு உயிர் துடிக்க, பயப்பட, நான் இனி எந்த உயிரையும் கொன்று தின்னமாட்டன்.
அன்று விட்டவன் அவன். அவனுக்கு இப்படி ஒரு
இந்த உலகத்தில் எம்மையும், தனது படிப்பையும் கு முன் உறங்கினால் அம்மா எழுப்பி ஊட்டிவிடுவாள் அவன். தூரத்தில் குண்டுச் சத்தம், வேட்டுச் சத்தம் டிவந்துவிடுவான். அவன் ஒரு கோழை. அவனைச் ரை சிவருபி என்று நான் அழைப்பதும் உண்டு.
எம்மால் இனிக் காணவே முடியாது. அவன் ஒரு
1 மரணத்திற்கு ஆளாகிவிட்டான். என்ர அண்ணா அண்ணன்மார், அக்காமார், தம்பிமார், தங்கைமார்
அர்த்தமற்றுப் புதையுண்டு போயுள்ளார்கள்.
தவர்கள், உதிரத்தை பாலாக ஊட்டி வளர்த்தவர்கள், களின் எதிர்காலம் பற்றி கற்பனை வளர்த்தவர்கள், து தவிப்பவர்கள் அப்படிப்பட்ட தமது செல்வங்களை டையாளம் காணுவதற்காக காத்திருக்கின்ற நிலைமை
இந்த உலகத்தில் ஒருவருக்கும் ஏற்படக்கூடாது
த அடையாளம் காண்பதற்காக நானும், அம்மாவும் ரூம் காத்திருந்தோம். உறவுகள் எழுப்பிய அழுகை i கொண்டு வந்து வைக்கப்பட்டன. ஒன்றின் மண்டை 5ள் சில சிதைந்திருந்தது அதன் இரண்டு முழங்கால் ங்கள், பொருட்கள் அவை அண்ணாவினுடையதில்லை படித்தான் மண்டை பிளக்கப்பட்டு மார்பு சிதைக்கப்பட்டு, தத்து தனது உயிரை விட்டிருப்பான். இவர்களும் இப்படி மனிதத்தை சிதைக்க.
ப்படி ஒரு சா அவனுக்கு என்ர பிள்ளை என்ன ப்பான். கடைசி நேரத்தில் யாரை நினைத்திருப்பான், பிள்ளை இருக்குதென்று இருந்தேன். போச்சு எல்லாம் வந்தாலே என்னால தாங்க ஏலாம இருக்கும். இப்ப நான் ஒரு தாயா! உன்னை என்னால் காப்பாற்ற ரன் ராசா என்ர வயித்தில வந்து பிறந்தாய் இந்தப் பை நினைத்தாளா? பாவி நான் பாவி’ அம்மாவின் நாயாளி ஆகி விட்டாள். ஆக்கப்பட்டுவிட்டாள்.
மணிக்கூடு அடித்து ஓய்ந்தது. நினைவுகள் கலைந்து அம்மாவைப் பார்த்தேன் இன்னமும் உறக்கத்தில் அம்மா! அழைத்தேன்; சத்தமில்லை. கைகளைப் ம்மதியான நித்திய உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ய் விட்டது. தொண்டைக்குள் ஏதோ அடைத்தது வு நிம்மதி அடைந்தது. அந்த உள்ளம் உயிருடன்

Page 107
தடம்
அனுபவித்த வேதனைகளை கூட இருந்து பார்த்தவள், அண்ணாவிடம் அவள் போய்விட்டாள். அண்ணனின் உயிர் போய்விட்டது. எனக்கென்று இந்த மண்ணில் { போய்விட்டது.
அண்ணனின் மரணத்திற்கான காரணம் என அவன் ஒரு கோழை.
(முற்
பசுவுக்கு அன்புடன் தீன் போட்டால்
அன்புடன் பால் தருகிறது. பசுவும்,
தமிழிலோ அல்லது வேறு எந்த ெ
அவர்கள் பேசிக்கொள்வது
AA ALLLLLLLLL LLLL LL LLLLL LL LLL LLLL LLLL LL LLLLL L
With best compliments from;
S
VAVUNIYA WIŃE STORE
Whole Sale & Retail Dealers of Local & Foreign Liquer
No. 160, Kandy Road, Tel: 024-22144 Vavuniya. O24 - 22088
LLLLSLLLLLLLL LLLLLLLLSLSLSLL LLLLSLLSLSLSLL LLLL LLSLSLLLLLSLLLSLLLLLLLL LLLLLLLLS L LLLSL LLLLLLLLSLLLLLLLS LL
 
 
 
 
 
 
 

உணர்ந்தவள் தான். அவள் உறங்கட்டும். அப்பாவிடம், மரணத்திற்கான காரணத்தை அறியாமலே அவள் இருந்த ஒரே ஒரு உறவும், பொறுப்பும் என்னைவிட்டுப்
க்கு தெளிவாக விளங்கியது. அவன் ஒரு தமிழன்.
றும்)
அது அன்பைப் புரிந்து கொண்டு
பசுவுக்குத் தீனிபோடும் மனிதனும்
மாழியிலோ பேசிக்கொள்வதில்லை.
அன்பின் மொழியில் தான்.
ALL LLLLLLL LLLLLLL LLLLLLLLLLSLLLLLLLL LLLLLL
With best compliments from,
TNA ( O HO3
No. 68, Kandy Road, Vavuniya.
LLLLLL LSS LLLLLSSL LLLLSL LLLLLLLLSS LLLLLL LLLLSS LL LSSL LLLLSSLL LLLLLLLLSLSL LLLLSLLL

Page 108
அந்த
தூரத்தில் நின்று பார்க்கையில்
மரங்களினிடை
நீலமும் வெள்ளையுமாய் நெருங்கிப் பார்க்கையில் சேரிகளிலும் கேவலமாக.
உள்ளே மரங்களின் நிழலைச் சமையல் அறையாக்கி உணவு எனும் பெயரில் ஏதேதோ சமைக்கும் அந்த மனைவிமார் சுள்ளி பொறுக்கி வரும் அந்தச் சிறிய கறுப்பு முகங்கள்.
நாலுநாள் வாரப்படாத தலையோடு
தாடியோடு நாளைய வாழ்வுக்கு வழிதெரியாமல் நாடியில் கைவைத்து நகம் கடிக்கும் அந்தக் கணவன்
படிப்பை மறந்து, பாடசாலை இழந்து தொலைந்து போன தம் கல்வியை மண்ணிலும் மணலிலும் குழி தோண்டித் தேடிக் கொண்டிருக்கும் "לתהיליa"
அந்தச் சிறுவர்கள் அட்டைப்
616), util
நெருக்கடியான அந்தக் கொட்டகைகளின் பின்புறத்தில் இருந்து வரும் அந்தத்துர்நாற்றம் பத்து வீடுகளுக்கு ஒன்று எனும் அடிப்படையில் அமைக்கப்பட்ட அந்த மலசலகூடம். அதுவுமில்லாது
முதல்நாள் கழித்த மலத்தின் மேல் மறுநாளும் மலம் கழிக்கும் அந்தச் சிறுவர் கூட்டம்.
பாதையோரத்துக் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து வரும் அந்தச் சேற்று மணம்,
சந்திகளில்
உப்புக்குவியல் போல் இருக்கும் அந்த அழுக்குக் குவியல்கள். அழுகல் தின்ன வந்த அந்த அண்டங்காக்கைகள்
gTub 65ö தோளில் சாய்ந்து கிடக்கும் அந்த ஒரு
மாதம் அந்தோனிப்பி கொட்டிலுக்குள் 2. தொட்டில் இன்றிக் வியாபாரக்
கந்தல் சீலையில் தொங்கியபடி முனகிக் கொண்டிருக்கும் அந்த
(p685.T6) 6.Kug தோலுரித்த பாம்புபோல் ஆடை உரித்து அம்மணக்கோலத்தோடு
 
 
 
 

அகதி முகாம்
வீதியோரத்தில் விளையாடும் அந்த இரண்டு வயது பால் குடிக்கும் நினைவில் தன் பெருவிரல் சூப்பித்திரியும் மற்றொன்று காச்சுவதற்கு ஏதுமின்றிக் காளானும், வட்டுக் கத்திரிக்காயும் பிடுங்கும் அந்த எட்டு வயதுகள்!
வேலையில்லா விரக்தியோடு சனத்தொகையைக் கணக்கெடுப்போர் போல போவோர் வருவோரை எண்ணிக் கொண்டிருக்கும் அந்த இருபது வயதுகள்!
நிவாரண உணவெடுக்கக் காலையில் இருந்தே சேலையால் மொட்டாக்கிட்டு உச்சி வெய்யிலிலும் கூடப் பட்டமரம் போல காவல் நிற்கும் அந்தக்
கிழவி.
அடுத்தடுத்த இடம் பெயர்வு வலியால் படுத்துப்படுத்தே முதுகில் புண் வந்துவிட்ட அந்த எண்பது வயது வேரொன்று
படத்திற்காக அடுப்புக்குள் படுத்துப்படுத்தே
إل-L- சாம்பல் நிறமாய் மாறிப்போன مـــكـ
அந்த வெள்ளைப் பூனை
விலாவெலும்புகளின் எண்ணிக்கையை காட்டிக் கொண்டு விறகுக்குள் கிடக்கும் அந்த நாயர். மனிதராய்ப் பிறக்கவில்லை என்ற
மகிழ்ச்சியில்
மரங்களில் தாவும் அந்த மந்திக்குரங்குகள்
கூரையோடு அடம்பிடிக்காமல் எண்ணெய் இல்லாத அந்தத் தலைகளுக்கு எள்ளெண்ணெயாய் மாறிப்போன அந்த மழைத்துளிகள்
இருபத்திநான்கு மணி நேரத்தில் இருபது மணித்தியாலங்களையும் இருளில் கழித்து விட்டு நான்கு மணி நேரத்தினுள் நடைப்பிணமாய் வாழும் அந்த
மனிகங்கள்
ள்ளை நிஷாந்தன் வருடம் -
O s தன் காடிழந்து, கற்கைகள் பீடம் தான் கட்டிய கூடிழந்து, தன் உறவிழந்து, பொருளிழந்து, இறக்கை முறிக்கப்பட்டு தறட்பாள்களின் கீழ் தஞ்சமெனக் கிடக்கின்றன அந்தத் தமிழ் நெஞ்சங்கள்.

Page 109
தடம்
போர்க்கால இரவொன்றின் பனிமழை
கொட்ட கொட்ட கண்விழித்திருந்தேனி. எங்கோ ஓர் தொலைவில் நாய் ஊளையிடும்
ஓசை.
பயத்தில் கண்ணை இறுக மூடிக்கொண்டு தூங்கப் பார்க்கிறேன். தூக்கம் கண்ணை தழுவ மறுக்கிறது. துக்கத்தால் தொண்டை அடைத்து கொள்கிறது. தனியே
நான் மட்டும் அனாதையாய் போனதையிட்டு உள்ளம் நொறுங்கிப் போகிறது. இரவும்
U6
நf என் வாழ்
660 கேட்டுக்ெ விடை
(p எந்தன்
6 கனவுகள்
ஏக்கம் 6
சுட்டு
@ போர்க்கால
ിട്ടെ6
துப்பாக்க
Đ Lu“ நாளெ
AqqLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS S
With best compliments from,
Vavuniya.
TELEGL03A1.
Local & I.D.D. Calls and Fax Services
TIPINO: 009434 024-22010 (Fax)
22268 " را ند . 22190 20276 20277
No. 16, New Bus Stand Complex,
 
 
 

TD செல்வராஜா சதீஸ்குமார்
2 வருட மாணவன்
ளை புலரும் நான் வில் விடியல் அனாதையாகிப் போனேன்.
எப்போது? வெறும் சதைகளால் க்குள் நானே உறவினர்கள் கொள்கிறேன். இரத்த வெள்ளத்தில்
Gigsfluff LD6) மிதக்க ழிக்கின்றேன். நான் மட்டும் தனியே
கண்முன்னே தொடர்ந்தேன். ன் எதிர்கால 6T66s Lu J600TLD சிதைந்ததை நிச்சயமாய் அது
கண்டு முடியவில்லை இன்னும், ான் நெஞ்சை தங்குமிடம் நான் க் கொன்றது அறியும் வரை. துபோலொரு தெருத் திண்ணையில் இரவில்தான். இப்படியே b வீச்சுக்கும் நிதமும் கண்களை தி ஆட்டுக்கும் மூடிக்கொண்டு
பயந்து விழிப்புடனிருக்கும்
ர்தப்ப ஓடிய நடிப்பு ான்றில் தான் நிலைதானெக்கு.
AqSLLL LLLLL LLLSLLLLLLLS LL LLLLLLLLSLLLLLLLYLLLLLL DI U NO S s
With best compliments from;
SUBHA RAN
JEWECs. ERS
471 A, Galle Road, Colombo - 06. Phone: 01 - 5.94605
V, LLLLLL LLLL SS LLLLLL LYYLLLLL YYLLSYYSYYYLLSSZZYLLLLLLLLLLYYYLLLLSSSLYLLLLLL
183, Sea Street, Colombo - 01. Phone:- O - 447255

Page 110
ஊர்விட்டு ஊ
அன்று செவ்வாய்க்கிழமை நான் எனது நண் பார்க்க வவுனியா வந்திருப்பதால் அவரைக் கை பின்னேரம் 4 மணியளவில் சைக்கிளில் சாதான
அங்கு சாதனா, அம்மா வந்த சந்தோச கொண்டிருந்தாள். சாதனாவும் எம்மைப்போல் அ அவளது அந்த சின்ன அறையில் அவள், அ அம்மாவும் இருந்தார்கள். எங்களைக் கண்டதும் ச அந்த வயதான அம்மாவிற்கும் எங்களை அறிமு பெருமளவு சிரமப்பட்டு ஒருவாறு வந்து சேர்ந்தத அம்மா பக்கத்துவீடு என்றும், இங்குள்ள தனது என்றும் கூறினார்.
நாங்கள் சாதனாவின் அம்மாவிடம் சாதனாவி பின்னர், அந்த வயதான அம்மாவிடம் அவரின் பற்றி விசாரித்தோம். அப்போது அவர் பழையவ விட்டார். எங்களுக்கு என்ன செய்வது என்று ெ தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு கூறத்தொடங்கினார்.
“என்ர பெயர் நாகம்மா. மனுஷன்ர பெயர் திருநெல்வேலி, எனக்கு ஒரு ஆண்பிள்ளையும், இருக்கினம். மனுஷனின்ர தொழில் தோட்டம். நாங் தோட்டத்தின் உதவியால் வாழ்ந்து வந்தோம். மூன்றும் O/L இற்கு கீழும் படித்துக் கொண்டிருந் பிள்ளைகளும் பரவாயில்லை. இருக் கையில் , ஒருநாள் பகிரத ஊரிலேயும் இடையிடையே தொடங்கின. அடுத்தநாள் பிரயோக விஞ் கூட ஷெல்களின் மத்தியில் மனுஷன் தோட்டத்திற்கும் அம்பாள் கோயிலுக்குப் போய் வந்தன். இை பின்னேரமளவில் தொடர்ந்தும், கிட்டவும் கேட்கத் வந்து பார்த்தபோது ஊர்மக்கள் அனைவரும் “ஆ அவசரஅவசரமாக பிள்ளைகளையும் தூக்கிக்கொ6 குழந்தைகளின் அழுகையும், பெற்றோரைப் பிரிந்த சி கத்தலும், ஆடு, மாடுகளின் அலறலுமாக வீதி அ
நாங்கள் மிகவும் பயந்து போய் என்ன ெ மனுஷன் தோட்டத்திலிருந்து ஓடோடி வந்து “ெ எடுங்கோவன்’ என்றார். நாங்களும் பயந்துபோ இறங்கி நடக்கத்தொடங்கினோம். “அன்று அ முடியவில்லை” என்று இடையில் கூறிய அந் நடக்கிறோம் இரவிரவாக ஒரு அடி வைத்து ம களைத்தால் இருக்கவும் இடமில்லாது. மிகவும் நெ செம்மணிப்பாதையூடாக வந்து கொண்டு இருக்கிே

ரோடும் காலமிது
பி சாதனாவின் அம்மா வன்னியிலிருந்து சாதனாவைப் ண்டு சுகம் விசாரிக்க, எனது நண்பி சுதர்சனாவுடன் வீட்டிற்கு சென்றோம்.
த்துடன் அங்கத்தைய புதினங்களை கதைத்துக் றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றாள். ம்மா, அம்மாவுடன் வந்திருந்த ஓரளவு வயதான ாதனா ஒடி வந்து எம்மை வரவேற்று அம்மாவிற்கும், கப்படுத்தி வைத்தாள். சாதனாவின் அம்மா தாங்கள் க கூறினார். தன்னுடன் வந்திருந்த அந்த வயதான து தம்பியிடம் உதவி பெற்றுப்போக வந்துள்ளார்
ன் உடன்பிறப்புக்களின் சுகங்கள் பற்றி விசாரித்தோம். சொந்த இடம், பிள்ளைகள், உறவினர், தொழில் ற்றை நினைத்ததனால் என்னவோ அழ ஆரம்பித்து தெரியாமல் போய்விட்டது. ஆனால் அவர் பின்னர் தனது நடந்து வந்த பாதைகளை விரிவாகக்
தங்கரத்தினம். எங்கட சொந்த இடம் யாழ்ப்பாணம் முன்று பெரிசாகிவிட்ட பொம்பிளைப் பிள்ளைகளும் கள் திருநெல்வேலியில் ஓரளவு சிறப்பாக, வசதியாக மகன் A/L வகுப்பும், பொம்பிளைப் பிள்ளைகள் ந்தனர். மகன் சரியான கெட்டிக்காரன் பொம்பிளைப் இப் படி சந்தோசமாயப் வழமைக்கு மாறாக எங்களின்ர ஷெல்கள் வீழ்ந்து வெடிக்க வெள்ளிக்கிழமை. அட்டமியும் பிள்ளைகள் பள்ளிக்கும், போய்விட்டினம் . நானும் டயிடையே கேட்டுக்கொண்டிருந்த ஷெல் சத்தம் தொடங்கியது. பயந்து கொண்டு வீட்டின் வெளியே பூமி வருகிறானாம்” என்று கையில் அகப்பட்டதுடன் ண்டு ஓட்டமும், நடையுமாய் போய்க்கொண்டிருந்தனர். றுவர்களினதும், சிறுவரைப்பிரிந்த பெற்றோர்களினதும் புல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது.
சய்யிறது என்று யோசித்துக் கொண்டிருக்க என்ர கதியாப் போவம். ஆமி வாறானாம். சாமான்களை ப் கையில் அகப்பட்டதுடன் அறுவரும் வீதியில் ட்டமியில் தொடங்கிய பயணம் இன்னும் தான் த வயதான அம்மா தொடர்ந்தார். நடக்கிறோம், று அடி வைக்க ஒரு மணித்தியாலம் இவ்வாறாக ருக்கமாக இடிபட்டு, நசிபட்டு மக்களுடன் மக்களாக றாம். இடையிடையே மழையும் தூறத்தொடங்கியது.

Page 111
தடம்
நனைய நனைய நிற்கமுடியாது தொடர்ந்தும் நட பயம் ஒரு பக்கம் இடையிடையே தூரத்து வா பயம் இன்னும் கூடி விட்டது. இப்படி பயந்து வ அய்யாவைத் தவறவிட்டுட்டம். அழுதழுது நடக்கி வந்த ஒருவர் “வழமையாக இப்பகுதிக்கு விடிந்த
நாங்களோ மிகவும் பயந்து போய் ஒருவ ஒருவாறு விடிந்தபோது நாம் கைதடிப்பிள்ளைய இடத்தில் விட்டுட்டு அய்யாவைத் தேடிப்போய் பிறகு நாங்கள் எல்லாரும் வயல்களுக்குள் இறங் முழுக்க நடந்து நாவற்குழியில் தெரிந்த ஒருவ சனநெரிசலுக்கு இடையில் ஒருவாறு சோறு சமைத் தூங்கினோம். அடுத்தநாள் மீண்டும் புறப்பட்டு, ந இரண்டு நாட்களாக நடந்து, நடந்து வழியே வந்: கிளாலியை வந்தடைந்தோம். அங்கு சாப்பாடே பெருஞ்சிரமப்பட்டு வன்னியில் கிளிநொச்சியில் எா நிம்மதியாக இருந்தது. அங்கு மீண்டும் எமது ச
ஆனால், பிள்ளைகள் படிக்க பள்ளிக்கு ே சீருடைக்கு எங்கே போவது அய்யா அந்த சொ சென்று வயல் செய்தார். நானும் பிள்ளைகளும் 6 கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஓரளவு நிம்மதியாக ஷெல்கள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கியது. அ கிட்டகிட்ட ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. அ வெளிங்கிடுங்கோ ஆமி வாறானாம்” என்று சொல் நடக்கத்தொடங்கினோம். நடக்கிறோம். நடக்கிறோம் தொடர்ந்தும் இரண்டு நாட்கள் நடந்து மாங்குள தங்கினோம். அங்கே வெயிலின் கொடுமையுடன், இல்லாது கஷ்டப்பட்டு, அங்கேயும் ஷெல்கள் வ இடையில் கடவுளின் புண்ணியத்தால் ஒரு வாகன வந்தடைந்தோம். அங்கு தற்செயலாக கண்ட அ நின்ற எங்களை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் ெ நிம்மதியாக எமது வாழ்க்கை தொடங்கி ஒரு மாதம் ஒட்டுசுட்டான் சந்தியில் ஷெல் வீழ்ந்ததைத் தொ தொடங்கின. திரும்பவும் கையில் அகப்பட்டதை நடையுமாய், இரவுபகலாக, யானைகள் நிறைந்த காய்ந்து புதுக்குடியிருப்பை வந்தடைந்தோம்.
அங்கு ஒரு பாடசாலையில் தஞ்சப்
எங்களைப்போல் எத்தனையோ ஆயிரம் பேர். சனநெரிசலால் குறைவு. இரு நேரச் சாப்பாடு மட் புளியங்காயோ சாப்பிட்டு ஒருவாறு சமாளித்துச் சென்றதும் ஒருநாள் CARE நிறுவனத்தினர் 6 மாணவர்களின் கல்வியைப் பாதிக்காது வகுட் எல்லோரையும் அனுப்பினர். அன்று முதல், மைத இப்பவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெயிலும் தம்பி அங்கு கூலி வேலைக்குப் போய் உழைத் சமைத்துக் கொடுத்து உழைக்கிறோம். மற்ற இர6

க்கிறோம். பசி ஒரு புறம். தூக்கம் ஒரு பக்கம், ரிலே பராலைற்றுகளின் வெளிச்சம். எங்களுக்கு ந்து கொண்டிருக்க செம்மணிச் சுடலைக்கு கிட்ட றோம். அய்யாவைத் தேடமுடியாத நிலை அருகில் வுடன் கிபிள் வாறதாம் என்று சொன்னார்.
ரை ஒருவர் இறுகப் பிடித்தவாறு நடக்கிறோம். ார் கோயிலில் நின்றோம். தம்பி எங்களை ஒரு நீண்ட நேரத்தின் பின் ஒருவாறு கூட்டிவந்தான். கி சேற்றுக்குள்ளால் குறுக்குப்பாதைகளால் பகல் ர் வீட்டை அன்றை இரவு அடைந்து, அங்கும் து சாப்பிட்டு தூங்கவும் இடமில்லாது, இருந்தவாறு உந்து சாவகச்சேரியில் மூண்டுநாளாய் நின்ற பின், து கொண்டிருந்த வாகனங்களில் ஏறியும் ஒருவாறு ா, தண்ணியோ இல்லாமல் காய்ந்து ஒருவாறு ங்கட உறவினர் வீட்டை வந்தடைந்தோம். ஓரளவு ாதாரண வாழ்க்கையைத் தொடர்ந்தோம்.
பாகமுடியவில்லை. அதற்கான கொப்பி, புத்தகம், ாந்தக்காரரோட சேர்த்து அவரின்ர தோட்டத்திற்கு வயலுக்கு சென்று உதவி செய்வோம். இவ்வாறாக
ஓடியது. அன்று ஒருநாள் பின்னேரம் சரமாரியாக ய்யா வயலிலும், நாங்கள் வீட்டிலும் இருந்தோம். |வசர அவசரமாக ஓடி வந்த அய்யா “உடன ல கையில் அகப்பட்டதுடன் மக்களுடன் சேர்ந்து இரவு பகலாய். சாப்பாடோ, தண்ணியோ இல்லாமல் ம் வந்து சேர்ந்து அங்கு ஒரு ஆலமரத்தின் கீழ் தண்ணிக்கும் கஷ்டப்பட்டு, ஒழுங்கான சாப்பாடும் பிழத்தொடங்கியதால் மீண்டும் நடக்க ஆரம்பித்து த்தில் ஏறி அன்றே பின்னேரமளவில் ஒட்டுசுட்டான் ய்யாவின் நண்பர் ஒட்டுசுட்டான் கோயிலில் தங்கி சன்று தங்க வைத்தார். அவர்கள் வீட்டில் ஓரளவு ஆகவில்லை, மீண்டும் எமது பயணம் தொடங்கியது. டர்ந்து, தொடர்ந்து ஷெல்கள் மழைமாரி பொழியத் எடுத்துக்கொண்டு அவசரஅவசரமாக ஓட்டமும், காட்டுவழிப்பாதையூடாக பயந்து பயந்து, சோர்ந்து, அங்கே எமக்கு தெரிந்த உறவினர், நண்பர்கள் ) புகுந்தோம்.
அங்கு தஞ்சம் புகுந்தனர். அங்கு சுகாதாரவசதியும் டும் தொடக்கத்தில் தந்தனர். ஏதோ மாங்காயோ, கொண்டு இருந்தோம். இவ்வாறு ஓரிருதினங்கள் பந்து tent அடிப்பதற்கான கூடாரங்களை தந்து பறைகளை விட்டு மைதானத்தில் இருக்குமாறு ானத்தின் ஒரு மூலையில் போட்ட கூடாரத்திலேயே , மழையும், பனியும் பழக்கப்பட்டுவிட்டன. அய்யா, துவருகிறார்கள். நானும், மூத்தவளும் மா இடித்து, ன்டும் இப்பத்தான் படிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

Page 112
தடம்
இப்போது ஓரளவு நிம்மதியாக எங்கட வாழ்வு ஒ ஆளாக்கத்தான் எங்களுக்கு விருப்பம். அதற்கு ெ எனது தம்பியிடம் வந்தேன். புதுக்குடியிருப்பில் ஓட்டத்திற்கு தயாராகவே எப்போதும் இருக்கிே சொல்லி முடித்தார். நேரமும் மாலை 6 மணியாக மனச்சுமையுடனும் அங்கிருந்து விடை பெற்றோம்
வீட்டை வந்தடைந்தும் எனக்கு பாரமாகே அந்த அம்மாவின் கதையே மீண்டும் மீண்டும் செய்யமுடியாது பேசாமல் போய் படுத்துவிட்ே நினைவுகளாலும், கற்பனைகளாலும் குழப்ப மன விட்டேன்.
விடிந்து எழுந்த போது சுதர்சனா ஓடி வந்: fax மூலம் செய்தி ஒன்று வந்ததாம். வவுனியா மக் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாம் என்னும் செய் இடம் பெயருகிறார்கள் என்றும் “அந்தக் கவை பேரதிர்ச்சி. நாங்களும் உடனடியாகவே உடுப்பு அடுக்கி எடுத்துக் கொண்டு எங்கு ஓடிப்போவது, ! ஆதரிப்பார்கள் என்று யோசித்துக் கொண்டு வ ஆரம்பித்தோம். அந்த வயதான அம்மாவும் இே என்று எண்ணி கவலையுடன் அழுதழுது நடக்கிறேன
q LLLLLLLLSLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLL Im ulau II ma,
i With best compliments from;
HEKRISHNAENTERPRISE
Dealers in Aluminium Extrusions & Accessories
Hard Board, Chib Board, Formica Sheets, Plywood, Cushion Street, P.V.C. White Sheet, Teak, Plywood Doors, Glasses, Mirror, Floor Carpets etc.
No. 101,102, First Floor, New Bus Stand Complex, TP:024-22673 Vavuniya.

டிக்கொண்டு இருக்கிறது. தம்பியையும் படிப்பித்து லவிற்குத்தான் உதவி கேட்கலாம் என்று இங்குள்ள
இப்போதும் நாங்கள் அடுத்த ஊர்விட்டு ஊள் றாம் என்று அந்த வயதான அம்மா பகிடியாக விட்டதால், நாங்கள் பெரியதொரு கவலையுடனும்
வ இருந்தது. இரவு படிக்க மேசையில் இருந்தும் என் நினைவில் வந்து வந்து போனது. ஒன்றுமே டன். நித்திரையும் வரமாட்டேன் என்றது. அதே டந்த நான் இறுதியில் ஒருவாறாக நித்திரையாகி
து சொன்னாள். “நேற்று மத்தியானமே கச்சேரிக்கு களை இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு தியை மாலையிலேயே அறிந்த மக்கள் இரவிரவாக லயிலிருந்து மீளாத எனக்கு இது இன்னும் ஒரு க்களையும், முக்கிய ஆவணங்களையும் எடுத்து பாருடன் ஓடிப்போவது, யார் எம்மை பொறுப்பேற்று வீதியில் இறங்கி மக்களுடன் மக்களாக நடக்க தாடு எட்டாவது ஊருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார் . இறைவா! ஏன் இப்படி எங்களை சோதிக்கிறாயோ!
qq LLSLLLL LLLLLLLLLLLLLLL LL LLLLLLLLLL LLLLLLLLLLLS b
With best compliments from;
(Approved By Ceylon Tourist Board)
Gnanavairaver Kovil Lane, Off 2nd Cross Street, Te: O24 - 22074 Vavuniya, Sri Lanka, 21406
21405
LLLLSLLLLLSLLLLLSLLLLLSLS LLLLL SLLLLLLSLLLLLSLLLLLLSLLLLLLLSLLLLLL SLLLLLLL -பாபு

Page 113
தடம்
தொலைவிலிருந்து - ஓர் தொலைநகல் நகர மக்களும் நகர்ப்புறத்தவர்களும் தொலைவிற்கு செல்லும்படியாக ஓயாத அலைகளின்
எதிரொலி! ஒவ்வொருத்தர் மனதிலும் போவது எங்கே ஓயாத அலைகளாய்
வினாக்குறி!
சாலைகளின்
மயான அமைதி, தொலைபேசித் துண்டிப்பு தொலைதுார உறவுகளை உறைய வைத்தது - சில நிமிடம்
வைத்தியசாலை
8FT6.85s, SFLDu
கொட்டாவி விட்டது நோயாளர்கள் புதுத்தெம்புடன் (?) வீடுகளிற்கு விரைந்தனர்.
நகர வீதிகளில் அவதிப்பட்டனர் சனங்கள்; சோதனைச் சாவடிகளில் கலர்க்கனவுகள் கலைந்து போக துப்பாக்கிச் சனியன்களுடன் வேதனைப்பட்ட ஜென்மங்களாக காக்கிச் சட்டைக்காரர்
ஓரிரண்டு
விற்பனை நிலையங்கள்
ஒற்றைக் கதவுகளில் நின்று கோமதி பு கதவடைப்புக்கு 2 (Bilguulb Öing பிரயோக விஞ்ஞ
பொருட் கொள்வனவில் - சில பொது சனங்கள்.
பாதுகாப்பு கோரி கடைகள் சில
 

லொறிகளில் தொற்றிக் கொண்டது.
நகரத்து வாகனங்கள் நகர்வலத்துக்கு தயாராய் நாற்றிசை நோக்கியும் சனங்களை நிறைத்தும் சமான்களை குவித்தும் கடுகதியில் ஓடத் தொடங்கின.
ஈருருளிகளின் பின்னே இமயமென பொதி; இறுக்கி மிதிக்குமீனப்பட்ட எம்மினம்; பாவப்பட்ட சிலதுகள்; பாதசாரியாய்
தெருக்களில் இருகையிலும் தலையிலும் - தம் இருப்பினைச் சுமந்து ஒடுகின்ற வாகனங்களுக்கு போட்டியாய்!
வழிவிட்டு வழி மறித்து தெரியாத தெருக்களெல்லாம் தெரியாத் தலைகளாக - இங்கு நகரமே நகர்கின்றது கிராமங்கள் நோக்கி
இராத்திரிப் பயணச் சீட்டுக்களுக்காய் பகல் பொழுதில்
திருவிழாக் கூட்டம் புகையிரத நிலையத்தில்! தீக்குச்சியாய் மனிதர்கள்! தீப்பெட்டியாய்
ரயில் பெட்டி!
கொழும்பிலிருந்து வாடகைக்கு வாகனங்கள் விரைந்து வந்தன பறந்தனர் பசையுள்ள பயணிகள்! பதிவுத் துண்டுக்காய் பரிதவித்தவர்களில்
கூண்டுக்கு போய்

Page 114
5ւմ»
மீண்டு வந்தவர்களும் உண்டு! வராதவர்களும் உண்டு! மூடிய வதிவிடப் பத்திரங்கள் சிலருக்கு புகையிரத வாசல் திறந்ததும் உண்டு
வீட்டிலிருந்த சில பெரிசுகள் SEĐ60)Lu JT6TT SÐL60DL60Du u தூசி தட்டிக் கொண்டதும் - அன்றே!
சமயலறை தெரியாத பெண்கள் ஆடவர் (நன்றே) சமையற்கலை கற்றுக்கொண்டது அன்றே! ஓடாத வண்டிகளும்
வெள்ளோட்டம்
சென்றதும் அன்றே!
மரநிழல்களும் பாதையயோரங்களும் பாழடைந்த வீடுகளும் பாதியில் கட்டிய வீடுகளும் புது மனைகளானதும் அன்றே!
பொட்டல் வெளித்தரைகளில் கூரைத் தகடுகள் ஆங்காங்கே எழுந்து குடை பிடித்தது அன்றே! சேலைத் தலைப்புகள் தடுப்பு மறைப்புகளானதும் அன்றே!
தொடர்ந்த நாட்களில். சில்லறைக் கடைகள் சில தெருவோரங்களில் சிரித்திருந்தன மளிகைப் பொருட்களங்கும் மலிவாகக் கிடைத்தன முடி திருத்துமகங்கள் கூட தெரு முடிவில் முளைத்திருந்தன!
நீ எவர் மேலும் சந்தேகம் கொள்ளலாம் ஆன
 

பகல் வெயிலும் இரவுப் பனியும் மாரி மழையும் மாறி மாறி வெருட்டும்
கும்மிருட்டும் காட்டுக் குருவிகளின் கும்மாளமும், பாம்பு - பூச்சி, பூரான் - தேள் பயமும் அடிவயிற்றில் புளியைக் கரைக்கும்; இடைவிடாக் கணையெறிச் சத்தம் இருதயத்தை இடம்மாறச் சொல்லும்.
விடிந்தால் காலைக் கடன் கழிப்பும் தினக்குளிப்பும் உடைவெளுப்பும் அருவருப்பான அனர்த்தங்களாகும்.
வாயில் நுழையாப் பெயருள்ள தாபனம் இரண்டு நாள்களாய் கூரை விரிப்புகள் கொடுப்பதாய் கூறி விவரம் திரட்டினர் விடிய விடிய காத்திருந்த பொது சனம் வீடு போய்ச் சேர இராத்திரி திருட்டுப்போன கூரை விரிப்புகள் பற்றி பகல் பொழுதில் பறையக் கேட்டோம். ஒன்று இருநூறு விலை போனதாகக் கேள்வி
அந்த ஏழு நாட்களும் பயிற்சிப் பட்டறைதான் அனைவருக்கும்
) கூறுவதால் சிலவேளைகளில் பயனில்லாது போகலாம். Uனை பொய் கூறுவதால் சுலபமாகப் பெறலாம் க உண்மை செத்து விடுவதில்லை.
ால் உன் மேல் உனக்கே சந்தேகம் జఓ)

Page 115
tD-פ
r O
கேட்டதும், கிடைத்ததும் அகிம்சையோடு உரிமைகள் கேட்டோம் அடியும் உதையும் அதிகமாய்க் கிடைத்தது.
தேசிய இனம் தான் நாமும், கேட்டோம் தேசிய அடையாள அட்டை கிடைத்தது
அந்தஸ்து சமம் என்று தான் கேட்டோம் அகதிகள் என்று தான் அந்தஸ்து கிடைத்தது. அன்புடன் கூடி வாழ வட்டம் கேட்டோம் அநாதைகள் அகிலத்தில் பட்டம் கிடைத்தது
சுமைகளை இறக்கும் வழிகள் கேட்டோம் பொதிகள் தான் தீர்வாகக் கிடைத்தது
போரை நிறுத்தி சமாதானம் கேட்டோம் சமாதானத்திற்கான போர் கிடைத்தது
சுதந்திரமாக வாழக் கேட்டோம் சுடுகாட்டில்த் தான் இடம் கிடைத்தது.
-ܥܠ
சூரியன்
சூரியன் கிழக்கில் உதயமாவான் அன்றைய இருளைப் போக்குவான் பின்னர் அஸ்தமனமாவான் - மீண்டும் கிழக்கில் உதயமாவான் 6
சூரியர்கள் வடக்கில் . இந்த உதயம் வித்தியாசமானது வீரியமானதும் கூட, Gill நித்திய விடிவைப் பெற்றுத்தரும் வரை அஸ்தமனம் என்பது
அர்த்தமற்றது கொடியவள் - தெரிந்தும் Cit காதலித்தேன் அவளையே கைப்பிடித்தேன். என் வாழ்வு வசந்தமானது, வளர்கின்ற பிறையானது, என் வாழ்வில் இணைந்து கொண்ட பூங்கொடி அவள்

ート விடிவு
ஷெல் கூவியது
சன்னங்கள் கூச்சலிட்டன வண்டொன்று வானில் இரைந்தது வண்ணத்துப் பூச்சிகள் சில இறக்கைகளைச் சுழற்றிப் படபடத்தன கொடிய வல்லூறுகள் இரைதேடின. பதிந்து எழும்பி வானில் பரதமிட்டன.
மின்னாத பேரிடிகள் சில பூமிக்குள் இறங்கின கிழக்கு மட்டுமல்ல - மண்ணும் சேர்ந்து சிவந்தது சில உயிர்கள் வானில் சிறகடித்தன புதிய பொழுதொன்று இருளுடன் புலர்ந்திருந்தது
ணி வேதநாயகம், கற்கைகள் பீடம் p56)|TD 6)l(5LLD.
தேடல் பிதை
நிலவொளியில் பூஞ்சோலையில் மல்லிகை மணத்துடன் கூடிய GOTO தென்றலின் வருடலில் - அவன்
உள்ளம் குளிரவில்லை - அவளைக் காணவில்லை. ரிகள் அவள எங்கே எங்கே up a a 0 - 4 0 a v..مه
அவள். அவள்.எங்கே.எங்கே.
காதலித்தான் தடையாயிருந்தனர் - அதனால் TT பெற்றவரைப் பிரிந்தான்
கைப்பிடித்தான் சீறி வெடிக்கின்றாள் சினந்து சுடுகின்றாள் - ஆயினும் கைவிடமாட்டான் - அவன் காதலித்தது பெண்ணையல்ல LD6060600T கைப்பிடித்தது சுடர்விழியை அல்ல SLLSSLLS SL0LLLLLLL00LLLLLLLLLLLSLLSLLLLLSLLLLLLLLLL(சுடுகின்ற விழியை)

Page 116
வஞ்சித்ததுமல்
அன்று காலை நடந்த அந்தச் சம்பவதி தை அவனால் ஜூரணிக்க முடியவில்லை. ஒவ்வொரு தடவையும் பிறருக்கு உதவி செய்ய முற்படுகையில் அவனுக்கு கிடைக்கும் வசையும் ஏளனமும் அன்றைக்கும் வஞ்சகமின்றிக் கிடைத்தன. விரக்தியின் விளிம்பில் நின்ற அவனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தனிமரமாக நின்று வசைக்கல்லடிகளை தாங்கும் அவனும் முன்னொரு காலம் சந்தோசமாக இருந்தவன் தான். தோட்டத்து மாமரநிழலில் ஈசிச் செயாரில் சாயப் நீது கணி களை மூடியவனுக்கு அசைபோடும் மாடு போல காலம் எனும் அடிவயிற்றுக் குள் அமிழ் நீ திருந்த சம்பவத்தீனிகள் மெல்ல மெல்ல நினைவு வாய்க்கு வந்து கொண்டிருந்தன.
அது அவனுடைய வாழ்வின் வசந்தகால அறிந்திராத காலம். அறிவில் உயர்ந்த உயிர்க தந்தைக்கும், அறிவைப்புகட்டி நற்பண்பை வளர்க் தான் அவன் செய்த குற்றமோ என்னவோ, செ குறைவிருக்கவில்லை. அன்புக்கும் அரவணைப்பிற்கு வளர்க்க வேண்டுமென்பதிலேயே அவர்கள் கவனம் இரசிப்பதையும், பலவாறாக விமர்சிப்பதையும் ம வித்தியாசமான மனிதம் உள்ளவனாக பிள்ளைை அவர்களின் ஆசையாக இருந்திருக்க வேண்டும். அ6 கஷ்டம் ஏற்படும் போது உதவி செய்ய வேண்டு அவன் முற்றத்து மல்லிகைப் பந்தலின் கீழ் ம வீட்டு பலாமரத்தில் குரங்குகள் பழம் ஒன்றை நா போகாததால் ஒரு சிறு கல்லை எடுத்து எறிய, பார்க்க, அதனால் ஆத்திரமுற்ற அயல்வீட்டார் அவ உள்ளம் அதுவரை கேட்டிருக்க முடியாத வகை பயமும் ஒன்று சேர தேம்பித்தம்பி அழுததும், கூறிய ஆறுதல் வார்த்தையும் இன்றும் அவனது
அவ்வாறே பிறிதொரு நாள் ஒரு வயதா முடியாது சுமந்து வந்து கொண்டிருந்ததைக் கண்ட ஓடிச் சென்று தான் சில பொருட்களை கொண்டுவ நடந்தான். அவனுடைய கஷட காலமோ என்னவே அதில் தடக்குப்பட்டுக் கீழே விழ பொருட்கள் சி வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும் விமர் உரோஞ்சுப்பட்டதால் ஏற்பட்ட வலியையும் மறந்:

தர்கள் மட்டுமா?
2° வருடம், வியாபாரக் கற்கைகள் பீடம்
ம். சோகம், ஏமாற்றம் என்றால் என்ன என்பதை ளை காக்கின்ற உன்னத பணியாற்றும் வைத்திய கும் ஆசிரியத் தாய்க்கும் ஒரே மகனாகப் பிறந்தது ல்வச் செழிப்போடு பெற்றோரின் செல்லத்திற்கும் குமிடையில் கண்டிப்புடன் அவனை நல்ல மனிதனாக செலுத்தினர். ஏனெனில் மற்றவர்களின் துன்பத்தை ட்டும் தொழிலாகக் கொண்ட மனித சமூகத்தில் பயும் தம்மைப்போலவே வளர்க்கவேண்டும் என்பது வர்களின் அறிவுரைகளில் ஒன்றுதான் மற்றவர்களுக்கு iம் என்பது. ஒருநாள், ஐந்து வயதுச் சிறுவனான ணலில் விளையாடிக்கொண்டிருந்த போது அயல் சம் செய்வது தெரிந்தது. சூ. என்று கலைத்தும் அது நேரே சென்று கண்ணாடி யன்னலைப் பதம் னின் அன்னையிடம் முறையிட்டதுடன் அந்தப்பிஞ்சு களால் அர்ச்சித்ததும், வேதனையும் ஏமாற்றமும் கல்லெறிந்த காரணத்தை அறிந்ததும் பெற்றோர் பசிய நினைவுகளாக பதிந்திருந்தன.
எ பெண்மணி பலசரக்குப் பொருட்களை சுமக்க அவனால் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை. ருவதாகக் கூறி ஒரு கூடையை வாங்கிக் கொண்டு பாதையில் இருந்த கல்லைக் கவனிக்கவில்லை. நற மீண்டும் வசைமாரி பொழியப்பட்டது. வீதியில் னமும் அவனைத் துளைத்தெடுத்தன. முழங்கால் பேந்தப் பேந்த விழித்ததும் பின் பெற்றோரிடம்

Page 117
தடம
விடயத்தைக் கூறியபோது அவர்கள் துடித்த அப்போதும் அவனது வெந்த மனதிற்கு தேன் வார்த்தைகள் தான்.
இப்படி தென்றல் வீசிக்கொண்டிருந்த 3 ஆரம்பித்தது. ஆம். அவன் மீது உயிரையே வைத் வயதில் கொடிய விபத்தால் அவனைவிட்டுப் பிரி தொடர்ந்தான். பெற்றோரைப் பிரிந்த போதிலும் மேலும் அவனிடம் வீரியம் பெறத்தொடங்கில் செய்யவேண்டும் என்ற எண்ணமே அவனிடம் வலு வசையும் அவனுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது யாருமே கிடைக்காததற்கு காரணம் அவனது து சக்தி ஒருவருக்கும் இல்லாததோ அல்லது சராக உள்ளவனாக இருப்பதோ தெரியவில்லை. இன் அந்த செயல், அதுவும் வழமைபோல வஞ்சகமி
முதல்நாள் மாலை பாடசாலை விடும்ே விட்டுவிட்டு செல்ல அதுவும் வகுப்பை விட்டு 8 பட உடனே ஓடிச் சென்று அவளிடம் அக்கொப்பி திருப்தியுடனும் வீடு திரும்பினான். ஏனெனில் தான் உதவி செய்த புளுகு. அன்றைய பொழுது அ கழிந்தது. ஆனால் தான் செய்த உதவியின் பி அதிபர் அலுவலகத்திற்குச் சென்று வாங்கிய அடி பெற்றுக் கொண்டான். அதிபர் கூறிய காரணத்தைக் அகப்பட்டது போலிருந்தது. அதிபரின் வார்த்தை கவிதாவுக்கு லவ்லெற்றர் எழுதிக்கொடுத்தாய் நம்பியிருந்தோம். உனக்கு இதைச் செய்ய பா இல்லை என்ற நினைப்பா? கவிதாவின் பெற்றோர் இப்படி செய்ததாக அறிந்தால் பாடசாலையை வி கோழை லவ்லெற்றர் எழுதி அவளின் கொப்பிக்கு
மாமரத்தில் ஓடி விளையாடிய அணில்க நேராக அவனது நெற்றியில் விழுந்ததும் திடுக்கி என்ற நீண்டதொரு பெருமூச்சு அவனின் ஆயாச கெட்ட தனி மனிதர்களுக்கு உதவி செய்யப் பே விட்டுப் படிக்கத்தொடங்கினான். அவனால் படிக்கமு சக மாணவ மாணவியரின் ஏளனப் பார்வை6 உண்மையைச் சொன்னால் யார் நம்புவார்கள். நினைத்தான். ஆனால் அப்படிச் செய்தால் தா6 மனதைத் தேற்றியபடி வானொலியை திருப்பினா சோகப்பாடல்கள் இசைக்கப்பட்டுக் கொண்டிரு கொண்டிருந்தவனுக்கு முக்கிய அறிவித்தலாக ஒ கேட்டது. ஒரு கணம் காதைக் கூர்மையாக்கியவன் சென்றான்.
மறுநாட்காலை வழமையைவிட துடிப்புட “இறைவா இன்றுமட்டுமாவது கருணைகாட்டு” என

நுடிப்பும், அரவணைத்ததும் சுகமான நினைவுகள். நடவியது போல் இருந்தது பெற்றோரின் ஆறுதல்
வனது குடும்ப வாழ்வில் அன்றுதான் சூறாவளி திருந்த அவன் பெற்றோர் அவனது பன்னிரண்டாவது து விட தனிமரமான அவன் சித்தியுடன் வாழ்வைத் அவர்கள் சிறுவயது முதல் ஊட்டிய நற்பண்புகள் தான் மற்றவர்களுக்கு முடிந்த உதவியைச் ப்பெற்றது. அதனால் தானோ என்னவோ ஏளனமும் து. ஆனால் இன்று அவனுக்கு ஆறுதல் சொல்ல ரதிஷ்டமோ அல்லது அவனது உணர்வை புரியும் ரி மனிதனாக இல்லாமல் வித்தியாசமாக, மனிதம் று காலையில் நடந்த சம்பவத்திற்கு காரணமான ன்றி அவனால் செய்யப்பட்ட உதவியின் விளைவு.
பாது மாணவி ஒருத்தி கொப்பியை தவறுதலாக கடைசியாக வெளியேறிய அவனுடைய கண்களில் யைக் கொடுத்து விட்டு மிகுந்த சந்தோசத்துடனும் முதல் தடவையாக ஒருவருக்கும் தீங்கு ஏற்படாமல் ந்தக் குழந்தை மனதிற்கு மிகுந்த சந்தோசமாகக் ரதிபலனை மறுநாட்காலை பாடசாலை சென்றதும் யாலும் ஏச்சுக்களாலும் வழமைபோலவே சிறப்பாகப் கேட்டதும் காலடியில் பூமி பிளந்து பாதாளத்திற்குள் தகள் அடிக்கடி அசரீரியாகக் கேட்டன. “நீ ஏன் ? உன்னை நல்லபண்புகள்ளவன் என்றல்லவா டசாலை தானா கிடைத்தது? கேட்கப் பெற்றோர் தான் வந்து முறைப்பாடு செய்துள்ளார்கள். இனி ட்டு நிறுத்திவிடுவேன்’. வகுப்பில் உள்ள வேறொரு 5ள் வைத்திருந்ததை அறிந்திருக்க ஞாயமில்லை.
ளின் சலசலப்பால் காம்பு கழன்ற இலையொன்று ட்ட அவன் ஈரமான கண்களை துடைத்தான். “ம்.
வெளிப்பாடாக வெளியேறியது. நான் இனி நன்றி ாவதில்லை என்ற முடிவுடன் எழுந்து முகம் கழுவி டியவில்லை. அதிபரின் வார்த்தைகளையும் ஆசிரியர் யையும் அவனால் தாங்கமுடியவில்லை. நடந்த
இப்போதே செத்துவிட மாட்டோமா என்று கூட ன் செய்ததாகவே நிரூபிக்கப்பட்டு விடும். எனவே ன். அதில் அவன் எப்போதும் விரும்பிக் கேட்கும் ந்தன. கட்டிலில் சாய்ந்தபடி கண்களை மூடிக் மிபரப்பப்பட்ட இரத்தத் தேவை பற்றிய அறிவித்தல் மனதில் ஓரளவு தெளிவு பெற்றவனாக நித்திரைக்குச்
ன் காலைக்கடன்களை முடித்து ஆயத்தமானவன் மனதிற்குள் வேண்டியவனாய் வைத்தியசாலையை

Page 118
p-up
நோக்கி விரைந்தான். அங்கு இரத்தப் பரிசோதவை மெல்ல எடுக்கப்பட்டது அவனுக்கு களைப்போ, சந்தோசத்தில் மிதந்தான். சிறகு முளைத்த சிட்டுக் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிய திருப்தியும் ச தெரியவில்லை எதிரே வேகமாக வந்த லொறியும்
மூன்று நாட்களின் பின் நினைவு திரும்பி தலை விண்ணென்று வலித்தது. கண்மடல்களை இரத்தம் கொடுக்க வந்த வைத்தியசாலை. உ யோசித்த அவனுக்கு இரத்தம் கொடுத்துவிட்டு ெ நினைவில் வந்தது. தோளில் ஆதரவாக கையொன் அங்கு அவனிடம் இருந்து இரத்தம் எடுத்த தாதி அடிபட்ட போதிலும் பிழைத்துவிட்டீர்கள். இரத்தப் இருந்ததால் உடனே ஏற்றி உங்களைக் காப்பாற்ற ( அவனைத் தேற்றிக் கொண்டிருந்தாள். ஆனால்
46 - 22
அவனின் ‘ஓ’ என்ற கதறலால் வைத்தியசாலைக்
மீண்டும் தான் ஏமாந்ததை ஏற்க முடிய சாகவிட்டிருக்கலாமே” என்று புலம்பியபடி மயக் அவன் நிம்மதியாக இருப்பான். ஆனால் சுயநினை வஞ்சித்தது மனிதர்கள் மட்டுமல்ல இயற்கையும்
LLLLSLLLLLLLSLLLLLLLLLL LL LLLLLLLLLLLLL LLLLLL
"தடம்" சுவடு 2 வளம் பெற்று கலைஞர்களுக்கும். கல்விமான்களுக்கும் சேவை செய்ய எங்கள் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
PROPRETOR A.K.S.Amirthalingham
ܓ
f (Office) 22015 150, Bazzar Street,
(Resi) 22517 Vavuniya.
YLLLLLLLLL LLLS LLLLLLLLL LLLLSLLLLLLLSLLL I-II/
 

முடிந்ததும் அவனது Ogroup இரத்தம் மெல்ல வலியோ எதுவும் தெரியவில்லை. எல்லையற்ற
தருவி போல வீடு நோக்கிப் பறந்தான். அவனுக்குள்
நீதோசமும் மட்டுமே நிறைந்திருந்தது. வேறொன்றுமே
கூட “படார்’ என்ற சத்தம் மட்டும் கேட்டது.
ய அவனால் வலியைப் பொறுக்கமுடியவில்லை. ய்த்தபடி சுற்றும் முற்றும் பார்த்தான். அது அவன் -ல் முழுக்க கட்டுகள். என்ன நடந்தது? என்று சன்ற போது எதிரே வந்த லொறி மெல்ல மெல்ல று தொட்டதை உணர்ந்தவன் மெல்ல திரும்பினான். புன்னகைத்தபடி நின்றாள். “நல்ல காலம் பலமாக பிரச்சனை இருக்கவில்லை. நீங்கள் தந்த இரத்தம் pடிந்தது”. இன்னும் ஏதேதோ வார்த்தைகளால் அவனால் அவற்றைக் கிரகிக்க முடியவில்லை.
கட்டடம் ஒரு முறை அதிர்ந்தது.
ாத அவன், “ஏன் என்னைக் காப்பாற்றினிர்கள். கமானான். மீண்டும் சுயநினைவு திரும்பும் வரை வு திரும்பினால்? அவனை ஒவ்வொரு தடவையும் சந்தர்ப்பமும் தான்.
qLS LLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLS S
With best compliments from;
உங்கள் குடும்பத்திற்குத் தேவையான சகல விதமான ஆடை வகைகளுக்கு
இன்றே நாடுங்கள்
f «Ø لايمي
இல. 66, தர்மலிங்கம் வீதி, வவுனியா,

Page 119
plud
வாலிப வயதில் கொடியது - என்பது ஒளவையின்
வாக்கு வாக்குகள் - எல்லாம் வாழ்வுக்கு வருவதில்லை ஆயினும், ஆசைப்பட்டு அனுபவிக்க
(plquiffg
ஏழையின்
ஏக்கம் ஏமாற்றமாகும் - போது பார்க்கும்
மனமே
ரணமாகும். அந்த மனம் எவ்வளவு
நோகும்? நோக்கும் போது - நாம் எவ்வளவோ மேல்
வறுமையின் உயிரேயின்றி 6 tilt)
போனவர்கள்
எத்தனை பேர்?
காசுக்காக
அரைவயிறு சோற்றுக்காக காக்க வேண்டிய கற்பையே இழந்த கன்னிகள் எத்தனைபேர்? பச்சிளம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்க
(yptiņUTB
தாயின் பரிதாப நிலையை கற்பனையிலும் கண்டறிய முடியா வறுமையில் பாச ஏழையிடம், பாசத்தில் வறுை
சுற்றி வளைப்பில்லா
சுதந்திரம் வேண்டும்
பணக்காரரிடம், வறுமையினால் Kr
ஏழைத் தாயின் உணவின்றி
யின் அனபு உடை ன்றி 6irgo)6Tub 9ಣಿ! உயிரை விட
வேண்
சிற்றினத்து சின்னவனின் செல்வீச்சும் இங்கே சின்னச் சின்ன நின்றிட வே வேண்டல்கள் இங்கே போர்கள் இல்லா முத்து முத்தாய் புதுயுகம் :ே சொரிகின்றன. போலிப் பேச்சுக்கள் அகன்றிட ே
தமிழினை பயமின்ற
சுதந்திர வானில் - நாம் உரைத்திட பறந்திட வேண்டும். தனிமையில் பெண் உலாவிட ே சுதந்திர தாகம்
தீர்த்திட வேண்டும் தடியடி இல்லா (
சுடர்விட்டு தமிழ் - மேலும் ಡಾ.
ளைக்கிட வேண்டும் தங்கு தடையலலா தளைத்தி (6 விநியோகம்
செம்மணிச் செயல்களை ஆக்கிரமிப்புக்கள் நிறுத்திட வேண்டும் அகன்றிட ே -ܠ

༄༽
மேலாயிருக்கும், அந்த அன்பில் உயிர் உறைந்து போகும் பாசத்தில் வறுமை பணத்தில்
அன்பு வைப்பதில் கூட
சுயநலம் சிவபாரதி நாகேஸ்வரன் சுற்றியிருக்கும்.
2ம் வருடம் | சுற்றம் வியாபார கற்கைகள் பீடம் சூழ இருக்கும்,
சுற்றியிருப்பதில் கண்ணிருக்கும்
செல்வத்தில் வறுமையென வாடுவோர் சிலர்
அன்பின்
ഖന്ദ്രങ്ങഥധിങ് 6JTGuó) - Li6O) செல்வம் தான்
Fğbl. b கொடுக்க
வறுமையாகும் - ஆனால் அன்பில் கூட
வறுமை காட்டுபவர்களை என்னவென்று சொல்வது?
أر டல்கள் ཡོད
கலைப்பித்தன் ஏ.முகுந்தன் 1 வருடம், வியாபார கற்கைகள் பீடம் 60ir(6b.
ஆயுதக் கலாசாரம் வண்டும் மாறிட வேண்டும்
- இனமத பேதம் வண்டும். ஒழிந்திட வேண்டும்
இப்பாரினில் இனிதே - நாம் வாழ்ந்திட வேண்டும் வேண்டும் Б6іп யாழ்தேவி ரயிலும் வண்டும். ஓடிட வேண்டும் யாழிசை தனை - நாம்
சிச் வேண்டும் வேண்டும் இரசித்திட வேண்டும்
- பொருள் w
IG Lip வேண்டும். பாடு மீன் ஓசை தனை
கேட்டிட வேண்டும் பாரமில்லா பஞ்சுபோல் - நாம் வண்டும் திரிந்திட வேண்டும் ノ

Page 120
plp
/
தடம் இரண்டாவது மலருக்கு எம் இதயம் கனி
霍024-22319
ܚ-ܚܝܠ
 

ந்த நல்வாழ்த்துக்கள்.
G.H.A.DE SILVA & CO, No. 64, Bazaar Street, WAVUNIYA.

Page 121
தடம்
அவனுக்கு G
விடிகாலைக் கதிரவன் தனது கண்களை பெ ஆவலுடன் எட்டிப் பார்க்கின்ற போது, பூமி மீ;
காதலனான குளிரினால் நவநிதா குணசிங்கம் பாடுகின்றன. 2ம் வருடம், விழித்துக் ெ வியாபாரக் கற்கைகள் பீடம் ஆனால் அன் Lu LĎ 8Mdb 5 வேலைகளை ஆனாலும் ப நடைபெற்றன. சிறிது நேரத்திற்குள் அவை முடி “நான் போயிற்று வருகிறேன் பாட்டி” என்று அவள் கவனம் மோனை, ஒருக்கா பிள்ளையாரிட்டைப் போவன்’ என்றவாறு தனது சைக்கிளை எடுத்து “பாட்டி போட்டுவாறன்’ என்று மீண்டும் கூறி கை
கையசைத்துச் சென்ற போதும் அவள் மு. இவளிடம் கடன் வாங்கினால் என்ன? என்று பார்த் யாரோ துணி கொண்டு துடைத்தால் போல அந்த ஒன்றை எதிர்பார்த்து பயப்படுவது தெரிந்தது. கே அந்த பயம் அவளை விட்டகலவில்லை. அவள் கம்பஸிற்குள் நுழையப் போகிறாள். ஆமாம், இ பிரிவில், புதிய மாணவர்களில் அவளும் ஒருத்தி கம் வரவேற்பு அமோகமாக இருந்தது. எல்லோருக்கும் வரவேற்றனர். வாசுகிக்கு ஒரே திகைப்பு. அவளுக் இது நிஜந்தானோ என நம்பமுடியாமல் தன்6ை அவர்கள் எதிர்பார்த்து வந்ததைவிட ஏதோ நிகழ, எல்லோர் முகத்திலும் புன்னகை தவழ பல்கை அன்புடன் நோக்கினர்.
அவர்களின் சந்தோசம் பெருக நாளடைவில் எல்லோரையும் பற்றி அறிந்து கொண்ட போது நட்பு நடந்து முடிந்தது. வாசுகி எல்லோருடனும் அன்பா இவர்களின் சீரேஷ்ட மாணவர்களில் முகுந்தன் ஏதாவது சந்தேகம் என்றால் அவனிடம் தான் ெ மாணவர்கள் இவர்கள் இருவரையும் இணைத்து விட்டு சென்று விடுவாள். இதனால் பல மாணவர் கெட்டிக்காரன் என்பதால் பொறாமையும் கூட எழு ஏதாவது ஒன்று சொல்லாமல் செல்ல மாட்டார்கள்
அன்று எல்லோரும் ஒருநாள் சுற்றுலா பே பகிடி பண்ணிய போது பகிடிகள் சில எல்லை மீறி இருந்தாள். வீட்டிற்கு வந்த போது நடந்தவைக காதலிப்பதாகத்தானே நம்பிக் கொண்டு இருக்கிற சிரிப்பும் வந்தது. படித்தவர்கள் கூடவா இப்படி 6

läg ội êLib
}ல்ல திறந்து பொற்கரங்களை விரித்துக் கொண்டே து படிந்திருந்த பனித் துளிகள் கரைந்து தமது கதிரவனுடன் ஐக்கியப்படுகின்ற வேளையில ஒடுங்கி இருந்த பறவைகள் விழித்து இன்னிசை போர்வைக்குள் பதுங்கி இருந்த மனிதர்களும் 5ாள்கின்றனர். உலகம் இயங்க ஆரம்பிக்கின்றது. றைய காலைப் பொழுது வழமையை விட ஒருவித திகிலுடன் விடிந்தது. வாசுகிக்கு நாளாந்த கவனித்த போதும் அதில் மனம் ஈடுபடவில்லை. ழக்கப்பட்ட காரணத்தினால் அவை ஒழுங்காக ந்து விட, அவள் வெளியே செல்ல தயாரானாள். சொன்ன போது, “என்ர ராசாத்தி வெளிக்கிட்டிட்யே போட்டு போவன்” “ஓம் பாட்டி போட்டுத் தான் வந்த போது பாட்டி கேற்றை திறந்து விட்டாள். யசைத்துச் சென்றாள்.
கத்தில் எந்தவித மகிழ்ச்சியும் இல்லை. சிரிப்பை தவர்களுக்கு நினைக்கதோன்றும் அந்த முகத்தில் ச் சிரிப்பு மறைந்து விட்டு இருந்தது. அவள் ஏதோ ாயிலுக்குள் சென்று இறைவனை தரிசித்த போதும்
இப்படி பயப்பட காரணம், அவள் இன்று தான் ன்று கம்பஸில் ஆரம்பிக்கும் மருத்துவபீட புதிய பஸில் நுழைந்த போது முதல் வருட மாணவர்களின் குட் மோர்னிங் சொல்லி நண்பர்களாய் கைகுலுக்கி கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் அப்படித்தான். ன ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
குதுகலத்தினால் அவர்களின் மனம் துள்ளியது. லக்கழகத்தினையும் மாணவர்களையும் அவர்கள்
எல்லோருக்குமிடையே நட்பு ஏற்பட்டது. எல்லோரும் வலுப்பெற்றது. வரவேற்பு உபசாரமும் சந்தோசமாய் க பழகுவதுடன் படிப்பிலும் கவனமாக இருந்தாள். வாசுகியின் நல்ல நண்பன் ஆனான். அவளுக்கு சன்று தீர்த்துக் கொள்வாள். இதனால் மற்றைய பேசுகின்றபோது அவள் ஒரு சிரிப்பை உதிர்த்து களுக்கு சந்தேகம் எழத்தொடங்கியது. முகுந்தன் ந்தது. வாசுகியை கண்ட போதெல்லாம் அவர்கள்
町。
ானார்கள். சுற்றுலாவின் போது சக மாணவர்கள் யது. எனினும் அவள் எந்த வித சலனமும் இன்றி ளை சிந்தித்தாள். எல்லோரும் அவன் அவளை ார்கள், என்பது தெரிய கவலையுடன் அவளுக்கு ாண்ணுகிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்

Page 122
פt_tפ:
கொண்டால் அது காதலிப்பது என்றுதான் அ வெறுப்பு ஏற்பட்டது.
மறுநாள், அவள் தனக்கென்று ஒரு வி தேவையற்று யாருடனும் சிரித்து பேசவில்லை. மாதங்கள் பல கடந்து வருடங்கள் சென்றன. மு இன்றும் வழமைபோல் வாசுகி நூலகத்தில் படி அவளருகில் வந்து, மன்னிப்புக் கேட்டுக் கொன வெளியில் வருகிறீர்களா” என்றான். வாசுகியின் படிக்கும் போது அவன் ஒருநாளும் இடைஞ்சல் ப6 சென்றாள்.
இருவரும் கல் இருக்கையில் அமர்ந்தனர். கேட்பது போல் இருக்க, அவன் சற்று தயங்கி நினைக்கிறீர்கள்’ என்ற போது புரியாது விழித்தவ நீங்கள் நல்ல ஒரு நண்பன், நல்ல பண்பான பற்றித்தான் நான் அறிந்திருக்கிறேன்’ என்றாள். சொல்லவில்லையே” என்றான். “இவ்வளவும் புரி என்றதும் வாசுகி விளங்கவில்லை என்பதை, ெ நோக்கிய பாவனையில் தெரிவித்தாள். அவனும் “புரியவில்லை” என்று தலையாட்டியவன். நான் உங் விட்டு சட்டென எழுந்தாள். அதே நேரம் முகு வழியை மறைத்தவாறு “வாசுகி, நீ, இப்படி எழுந் என்று அர்த்தம், புரியவில்லையா” என்று வெடித்தாள் சொல் என்னை உனக்கு பிடிக்கவில்லை” என் உங்களை லவ் பண்ணவில்லை, வழியை விடுகிறீ நான் அறியலாமா?’ என்று இறங்கிய குரலில் கேட் என்று தோன்றியபோதும் அதை வெளியில் காட்ட வழியை சற்று நேரம் பார்த்து இருந்தவன் ஏதோ
நாட்கள் நகர மீண்டும் இருவரும் சந்தித்த போது, “வாசுகி உன் முடிவு தான் என்ன” என்றா அருகில் இருந்த ஸ்ரோன் பெஞ்சைக் காட்டி இருவரும் அதில் உட்கார்ந்தனர். சிறு மெளனத்தில் உங்களுக்கு தெரியாது அல்லவா? அவனும் சிறு அவளும் தனது கடந்த காலம் பற்றி கூறத்தொட
எனது அப்பா ஒரு டொக்ரர். அம்மா ரீச்சர் ஆறாவது வயதில் அம்மாவும் அப்பாவும் ஒரு பாட்டியுடன் தான் பின்னர், பாடசாலையில் சேர்ந்து பிரச்சனை காரணமாக எமது பாடசாலையில் இ அவர்களில் ஒருவன் எப்பொழுது பார்த்தாலும் அந்த அழகான முகம் வாடி எதையோ எண்ணி பார்க்கும் போதெல்லாம் கவலையாக இருக்கும். என்ன பெயர்’ என்று கேட்டேன். அவன் கனவில் இ பார்த்தான். நான் மீண்டும் பெயரைக் கேட்டேன். எனது பெயரைக் கூறிவிட்டு “உங்கள் அப்பா, அ குளமாகி கண்ணி கன்னங்களில் வழிய அவன் கேட்டால் மன்னியுங்கள் சிவா. என்னை உங்கள் சிறிது நேரத்தின் பின் அவன் என்னை திரும்பி நிறைய சந்தோசமாக இருந்தது. “நன்றி நான் வகுப்பிற்கு சென்றேன்.

த்தமா? என்று நினைத்த போது உலகின் மீது
யை வகுத்துக் கொண்டாள். கம்பஸில் அவள் தானும் தன்படிப்பும் என்று ஆனாள். இப்படியே நீதன் இறுதியாண்டில் கற்றுக் கொண்டு இருந்தான். துக் கொண்டிருந்தாள். அங்கே வந்த முகுந்தன், டே “உங்களுடன் பேச வேண்டும் தயவு செய்து முகத்தில் கலவரம் ஏற்பட்டது. ஏனெனில் இப்படி ாணியதில்லை. எனினும் உடனே அவள் அவனுடன்
அவள், அவனை நோக்கிய விதம் என்ன என்று
விட்டு “வாசுகி, நீங்கள் என்னைப் பற்றி என்ன ர், உடனேயே சொன்னாள் “என்னோடு பழகியவரை வர், மற்றவர்களுக்கு உதவி புரிவீர்கள். இவை இதைக் கேட்ட முகுந்தன், “முக்கிய பொயின்ரை ந்த உங்களுக்கு அது புரிந்திருக்க வேண்டுமே” நற்றியை சுருக்கி அவன் முகத்தையே கூர்ந்து அவளைப் போல பாவனை செய்து சிரித்து விட்டு, ளை காதலிக்கிறேன் என்றதும் வாசுகி இருக்கையை தனும் எழுந்து, அவள் செல்ல முற்படுகையில் தால் என்ன அர்த்தம்” என்றான். “பிடிக்கவில்லை “இல்லை நீ பொய் சொல்லுகிறாய் உண்மையைச் று அடிக்குரலில் கேட்டான். “சத்தியமாக நான் ர்களா?” என்றாள் அவள். “பிடிக்காத காரணத்தை -டுக் கொண்டே வழியை விட்டான் அவன். பாவம் -ாது, விர்ரென்று சென்றுவிட்டாள். அவள் சென்ற நினைத்தவனாக தன் வழியே சென்றான்.
தனர். அவள் சிறுபுன்னகையுடன் விலக முற்பட்ட ன் அவன். “இதில் உட்கார்ந்து பேசுவோமா?’ என
கேட்டாள். அவனும் சரியென தலையசைக்க பின் வாசுகி கேட்டாள் “என் கடந்தகாலம் பற்றி யோசனையுடன் “ஆம்” என தலையசைத்தான். கினாள்.
நாங்கள் நல்ல சந்தோசமாக வாழ்ந்தோம். எனது விபத்தில் இறந்து விட்டனர். நான் வளர்ந்தது
படித்து வந்தேன். அவ்வேளை நாட்டின் ஏற்பட்ட ம்பெயர்ந்தவர்கள் வந்து தங்கி இருந்தார்கள். ாங்கேயோ பார்த்து வெறித்துக்கொண்டிருப்பான்.
ஏங்குவதை புலப்படுத்தும். எனக்கு அவனைப் ான் ஒரு நாள் அவனிடம் சென்று “உங்களுக்கு ந்து விழித்தவன் போல் திடுக்கிட்டு குழம்பிப்போய் சற்று தயங்கியவாறு “சிவா” என்றான். நானும் மா எங்கே’ என்று கேட்டேன். உடனே கண்கள் >றுபுறம் திரும்பினான். “நான் ஏதாவது தவறாக
நண்பியாக நினைக்க மாட்டிர்களா? என்றேன். பார்த்து “ஆம்” என தலையாட்டினான். எனக்கு பாய் வருகிறேன்” என்று கையசைத்து விட்டு

Page 123
தடம்
மறுநாள் பாடசாலை இடைவேளையில் பாட் நான் சிவாவைத் தேடிப் போனேன். சிவாவைக் கை நீட்டினேன். ஆனால் அவன் மறுத்து விட்டான். என்றே சொன்னான். சரியான பிடிவாதக்காரன் அவனைப் பற்றி அறியும் ஆவலில் “ஏதாவது கை நினைத்தவனாக “நீங்கள் நேற்று அப்படிக் கேட்ட எனக்கு யாரையும் தெரியாது. யாரும் எதுவும் எ
“ஆனால் இப்போது நீங்கள் என் நண்பி தொடங்கியவுடன் நான் என் அம்மா அப்பாவுடன் விட்டு அவர்கள் இருவரும் வீட்டிற்கு சென்றார்கள் நடந்தது” என்ற போது அவன் கண்கள் கலங்கி ஏனெனில் அவளுக்குத்தானே தெரியும் பிரிவின் து தான் என்று நினைத்த போதும், எனக்கு பாட்டி ( என எண்ணினேன். “என்ன யோசிக்கிறீர்கள்’ என்ற என்று சிரித்தேன். “ஆ. உங்களைப் பற்றி ெ சொன்ன போது, “ஒ. நான் உங்களுடைய பல என்று வருத்தப்பட்டான். “இல்லையில்லை நாம் அனுபவித்திருக்கிறோம் இல்லையா?” என நான் இடைவேளை முடிந்து மணி அடித்ததும் நான் வளர்ந்து வந்தது.
பின்னர் பாட்டியிடம் சொல்லி அவனுக்கும் அந்த இடத்தில் காணவில்லை. சுற்றுமுற்றும் பார் வருவது தெரிந்தது. சிவாவுக்கு என்ன நடந்தது எங் நின்றேன். அவன் வந்து சேர்ந்த போது உடனே க காணப்பட்டது. அப்போது எனக்கு அவனிடத்தில் பாவம் ஏன் கடவுள் இப்படி எல்லாம் சோதிக்கிற என்ன சாப்பாடு செய்தார் என்று சிவா கேட்ட ே அவனிடம் நீட்டினேன். அவன் அதை வாங்கி என்றான். “வருகிற மாதந்தான்’ என்றவாறு நான்
அந்திப் பொழுதில் ஒரு காய்ந்த மொட்டை குஞ்சு சோகத்தோடு வெளியே எட்டிப் பார்ப்பது எனக்கு பிடித்திருக்கிறது. “நான் வைத்துக் கொள்ள நன்றி தெரிவித்தான். இப்படியே நாங்கள் நெருக்க சிவாவை அங்கு காணவில்லை. நானும் நின்று பார்த்தேன் ஆனால் அவன் அங்கில்லை. அவனுக்கு யாரையும் கேட்க முடியாது. அந்த இழப்பையும் முடியாமல், உறங்க முடியாமல் விழித்தேன். ஏன் பல நாட்கள் அழுது பின் என்னை நானே தேற்றி
இன்று கம்பஸ் வந்தும் கூட நான் அப்படி ய என்னைக் காதலிப்பதாக சொன்ன போது நான் நண்பனாகத் தான் நினைக்கிறேன். அன்று வீட்டில் அந்த நிலை அடிக்கடி என் கண்முன்னே வந்தது. என்னை அறியாமலே எதுவும் தெரியாத அந்த என்பதை உணர்ந்தேன். நண்பர்களாக பழகினாலும்

எனக்கு தந்த சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு டதும் “சிவா சாப்பிடுங்களேன்” என்று சாப்பாட்டை |வ்வளவு கெஞ்சிய போதும் அவன் “வேண்டாம்” போலும் என மனதில் நினைத்துக் கொண்டே, தயுங்களேன் கேட்போம்” என்றேன். அவன் ஏதோ போது எனக்கு அழுகை வந்து விட்டது. ஏனெனில் ண்னைக் கேட்பதும் இல்லை” என்றால்.
ஆகையால் சொல்கிறேன். அன்று பிரச்சனை ஓடி வந்தேன். என்னை இங்கே இருக்கச் சொல்லி . ஆனால் இதுவரை திரும்பிவரவில்லை” “என்ன யது. அதே நேரம் வாசுகியும் கண் கலங்கினாள். யரம் அப்போ இவனும் என்னைப் போல ஒருவன் இருக்கிறா. சிவாவிற்கு யாரும் இல்லையே. பாவம் சிவாவின் குரலில், “இல்லை.ஒன்றும் இல்லை” Fால்லுங்களேன்” என்றான். நான் என் கதையைச் ழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டேனே?” இருவரும் ஏதோ ஒரு வகையில் துன்பத்தை என்னைச் சமாளித்துக் கொண்டேன். அதே நேரம் சென்று விட்டேன். இப்படியாக எங்களின் நட்பு
சாப்பாடு கொண்டு செல்வேன். ஒருநாள் அவனை த்த போது தூரத்தில் அவன் நொண்டிக்கொண்டே வகையாவது விழுந்துவிட்டானே என்று எண்ணியபடி ாலைப் பார்த்தேன். கால் பாதம் வளர்ச்சி குன்றிக் இருந்த அன்பு மேலும் அதிகரித்தது. எவ்வளவு ார் என மனதிற்குள் நினைத்தேன் “இன்று பாட்டி பாது” “இன்று தோசை”, என்று ஒரு பார்சலை வைத்து விட்டு, “உங்களுக்கு எப்ப பரீட்சை” கீறிய ஓவியத்தை சிவாவிற்கு காட்டினேன்.
மரத்தில் ஒரு குருவிக் கூடு அதில் ஒரு குருவிக் போல் இருந்தது. இது அவன் மனதைக் கவர, ாட்டுமா?’ என்றான். “ம்ம். ’ என்றேன். அவனும் மானோம். ஒரு நாள் நான் அங்கு சென்ற போது பார்த்து விட்டு திரும்பினேன். மறுநாள் சென்று என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடியவில்லை. தாங்க முடியாது தவித்தேன். சரியாக உண்ண இப்படி என்று எனக்கு அப்போது புரியவில்லை. க் கொண்டேன். படிப்பையும் தொடர்ந்தேன்.
ாருடனும் பழகவில்லை. முகுந்தன், நீங்கள் அன்று அதை எதிர் பார்க்கவில்லை. உங்களை நல்ல போய் சிந்தித்த போது சிவா உட்கார்ந்திருக்கும் ானக்கு அழுகையும் வந்தது. நான். நான் வயதிலேயே சிவாவைக் காதலித்திருக்கிறேன். என்னால் இதை மறுக்க முடியாது. என் இதயத்தில்

Page 124
5ւմ)
சிவாதான் இடம் பிடித்திருகிறார். வேறு ஒருவரு பிளிஸ் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்க அதை இப்போது சொன்னது என் மனதிற்கு ஆறு
எல்லாவற்றையும் கேட்ட முகுந்தன், வாசுகி இந்த காலத்தில் வெறும் கவர்ச்சியால் ஈர்க்கப்பட உன் ரீன்னேஜில் உன் மனத்தில் இடம் பிடித்தவ நினைக்க பெருமையாக இருக்கிறது. உன்னோடு ட முறை நன்றி சொன்னாலும் போதாது. என்று முகு நல்ல நண்பர்களாகவே வாழ்வோம் என்று கைகு
மேகங்கள் எவ்வளவுதான் பெரியனவா
இருந்தாலும் சூரியனை அடியோடு மறைத்துவிட்
முடியாது. அது போலவே கயவர்கள் எவ்வளவு
தான் முயன்றாலும் சிறந்த மனிதர்களின்
முன்னேற்றத்தை தடுக்க முடியாது.
With best compliments from,
NEW WIJAYA STODE6
Horawapothana Road, Vavuniya.
LLLLSLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLSLLLLLSLLLL LLLLLLLLSLLLLLLLLLLLSLLLLLLSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு என் இதயத்தில் இடம் கொடுக்க முடியாது. ளிடம் இதை எப்படி சொல்வேன் என்று நினைத்தேன். தலாக இருக்கிறது என்றாள்.
உன்னுடன் பழகியதற்கு நான் பெருமைப்படுகிறேன். டு நாளுக்கு ஒருவர் என்று திரியும் சமுதாயத்தில், னுக்காக இப்போதும் காத்திருக்கிறாயே, உன்னை ழகியதற்காக அந்த ஆண்டவனுக்கு நான் எத்தனை ந்தன் அவளை பாராட்டினான். நாங்கள் எப்போதும் லுக்கி விட்டு பிரிந்தார்கள்.
கல்வியால் மட்டும் மக்கள் அறிவுள்ளவராக ஆவதில்லை அறிவோடுநல்லொழுக்கமும் மிகவும் முக்கியமானதாகும்.
With best compliments from;
S.R.MOTOR STORE
18A, Soosaipillayarkulam Rd, Vavuniya.
LLLLLLLLSLSLLLLLSLLLLLSLSLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLST

Page 125
நான் ஓர் இளைஞன் காதல் செய்வது எனது உரிமை! ஆனால், துப்பாக்கி நீட்டப்பட்டிருக்கும் என் வாலிபத்துக்கு பூவின் இதழின் பனித்துளியோ, புல்லின் நுனியின் பட்டாம் பூச்சியோ, ஒரு பொருட்டல்ல! மரணம் தன் ஒற்றைக் கண்ணை என் மீது பதித்திருக்கும் போது அப்போதோ, இப்போதோ என ஒத்திகை பார்க்கையிலேயே என் இளமையும், வனப்பும் கரைந்து செல்கிறது! அப்பப்பா அனுபவித்த சுதந்திரத்தை, என்னால்
கற்பனையில் தான் நிகழ்த்திப் பார்க்க முடிகிறது! பேரின வாதத்தின் ஆளுமையிலும், அடிமைப் படுத்தலிலும், தொலைந்து போன - என் சுய முகத்தைத் தேடுவதிலேயே என் வாலிபம்,
பெளர்ணமிக்கு அடுத்த நிகழ்வாய்! தொண்ணுாறுகளில் சிதறிப் போன கூடிழந்து, அங்கொன்றும், இங்கொன்றுமாய் அலைகிறது என் குருவிகள்! வாழ்க்கையின் விளிம்பைப் பற்றிப் பிடித்துக் கொண்டு பயணிக்கும் எனக்கு செம்மணியையும், மடுவையும், நினைத்துப் பார்ப்பதை விட காதல் ஒன்றும்
கட்டாயமாகத் தோன்றவில்லை!
 
 

O
ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் தனது ஜோடியின் தேடல் இருக்கும்! எனது தேடலின் முடிவு நீ, உனது வியாபிப்பில் எனது ஜீவிதப் பயணம் புதுப் பரிமாணம் கொண்டுள்ளது! வாழ்வில் அர்த்தம் கொள்ள வைத்து, இருப்பின் தொலைவை இழுத்து அதிகப் படுத்திய ஜீவனே, எனக்குள் பூகம்பம் கொள்ள வைத்த - உனக்குள் சிறு அதிர்வு கூட இல்லையென்கிற போது தான் இதயத்தில் கருக்கலைந்த வேதனை! எனது பயிர் உனக்குள்ளும் துளிர்த்திருக்கும், என் எதிர்பார்ப்பு
* சதீஷ்குமார், வருடம், விசர்த்தனமானது தான், ற்கைகள் பீடம் இலக்கியமும், சரித்திரமும் பொய்த்துப் போனது எனது விளைச்சலில் உன் இதயத்தின் காலடியில் தலை பதித்துக் காத்திருக்கிறது உன் தலையசைப்புக்காய்
என் இதயம்!

Page 126
<* ---- عنہ۔۔۔۔۔،، ۔۔۔ مح’’ عمبر
ས་དོན་།《 ހ / காதலா? \ A
N. /இ தன்மானங் கொண்ட i , A 6760/60/6т6тш0 \, A w s சகியே.
| உன் நாணச் சிரிப்பால்
(567f7f (5/Isidol/Lll X
i (3 கார் மேகம் i ஒடுங்குவதாய் V A g \ ஒடுங்குகின்றதே
1767 f : \ இதுத / N இரு
R காதலா?
N >சே ---, དེ།། イ A །
இவை வேண்டும் புத்தாயிரத்தில்
யுத்தம் இல்லாத தேசம் வேண்டும். ஆனால் அதில் சுதந்திரம் என்னும் சுடர் வேண்டும். வறுமை இல்லாத வளமான வாழ்வு வேண்டும். ஆனால் அதில் போதும் என்ற மனப் பாங்கு வேண்டும். வற்றாத கல்வியாற்றல் வேண்டும். ஆனால் அதில் அகங்காரம் அற்ற பணிவு வேண்டும். உறவுகளுடன் இனிதாக உறவாடும் வரம் வேண்டும். ஆனால் அதில் உண்மை உறவினை பகுத்தறியும் திறன் காதல் என்னும் துணை வேண்டும். ஆனால் அதில் தூய்மை என்னும் பண்பு வேண்டும். நட்பு என்ற இனிமை வேண்டும். ஆனால் அதில் உண்மை என்ற உணர்வு வேண்டும். மொத்தத்தில் புதிய புத்தாயிரத்தில், இவை எனக்கு முழுதாக வேண்டும்.
நாகலிங்கம் ஜெயக
2" வருடம், வியாபார கற்கைகள்
 

தயத்துடிப்பு / பெண்ணே!
\
\ N / உன்
8 என்னவளே \ தரிசனமில்லா உன்னைக் l நாட்களில்
காணும் என் பாதெல்லாம் t நாளேடுகள்
இதயம் {\ விதவைக் கோலமே' இரட்டிப்பாய் / பூணுகின்றன. டிக்கின்றதே \ / ಡಿ: صد ----en- 'N வித"லோசகிலைப்பித்தன் ஏ.முகுந்தன்... ,வருடம் 1 ۶۰۰۰حستہ ۔۔۔۔
影 象 محمد ۔ ~~~~سرح^مسس سN
Y வியாபார கற்கைகள் பீடம் 47
Su. - -s s -
-- \
\ நாடகமேனோ? \
Y என்னை f நானறிய வைத்தாயே ) \ உன்னை |
நானறிய \ முனைந்தபோது / வேண்டும். y
கண்ணாம் பூச்சி سمصبرノ >நாடகமேனோ? /
. مسی トー-イ سمم
புரியாதவர்க்கு எதையும் புரிய
வைக்கலாம்
ஆனால் புரிய மறுப்பவர்களுக்கு
எதையும்
புரிய வைக்க முடியாது.
நாளேடு N
! |

Page 127
ĝis dRisasi
சுகந்தி ஸ்ரோன் பெஞ்சில் இருந்து கொய்யா பார்த்துக் கொண்டு இருந்தாள். அன்று அவள் வள ஒரு மாதம் ஆகின்றது. ஆனால் அவள் எவருடனும் தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருந்து வி விளையாடிக்கொண்டிருந்த அணில்களில் இரண்டை கா மட்டும் தனியே தன்னை சோகத்துடன் பார்த்துக்கொன இவளுக்கு தோன்றியது. சுகந்தியின் நிலையும் இ பின்னோக்கி நகர்ந்தன
சுகந்தி பிறந்து, வளர்ந்த இடம் எல்லாம் சுந்தர், பெற்றோர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு
சுந்தர் அவளை விட இரு வயது கூடியவ6 அளவற்ற பாசம் வைத்திருந்தனர். ஏன் முழுமையா8 சுகந்தி எப்பவுமே வீட்டில் கலகலப்பாகத் தான் இ எப்பவுமே சலசல என ஒடிக்கொண்டிருக்கும் ஆறு போன் அவள் அவ்வாறே இருந்தாள். அவளுக்கு அவளின் இருந்தாள். இருவருமே படிப்பிலும், கலகலப்பிலும் ஒ நாளைக்கு வகுப்புக்கு வராவிட்டால் அன்று வகுப்பல்
காலங்கள் உருண்டோடிக் கொண்டு இருந்: பெற்று உயர்தரத்திற்காக வர்த்தகப் பிரிவினை தெ காலங்களின் கோலங்கள் மாறத் தொடங்கின.
அவ்வளவு காலமும் கிடைக்காத சுதந்திரத்தை மெய்வாழ்க்கையாகவும் நினைத்து மாயை உலகி நிலையை உணர்த்திக் காட்டிய காலம். ஆம் அக் தவறவில்லை.
காலத்தின் சதியால், இறைவன் வரைந்த வி வீடு வாசல்களை விட்டு அகதி எனும் பட்டத்தை பொருட்களை தூக்கி கொண்டு நடையை கட்டினார்க வெளியே வந்தான். சுகந்தி கப்பில் சாய்ந்து கொ: முகம் களையிழந்து காணப்பட்டது. சுந்தர் “சுகந்தி, சு நாங்களும் அதுகளுக்கு பின்னால போவம் வெளி வந்தான். சுகந்தி நட்ட மரம் போன்று அப்படியே இரு போனான். ஏனெனில் அவளின் கண்களில் இருந்து க நாள் முதலாக அவர்களுடைய கண்கள் கலங்காத ( ஆனால் விதியின் விளையாட்டால், மக்களுக்கு ஏற்ட அவனால் தாங்க முடியவில்லை. "சுகந்தி ஏனம்மா அவனுடைய கண்களில் கண்ணி வந்து விட்டது. சு கண்களை துடைத்துக் கொண்டு “ அண்ணா, சுமதி விட்டிற்று வரலேல்லை அண்ணா” எனக் கூறிக் ெ அழுதாள். அவளின் பிரிவை அவளால் தாங்க முடி என்ற ஒரு பயம் அவளது மனதை வாட்டியது. அவ LuffJtsbuDM, எல்லா சனமும் எழும்பியிட்டுதுகள். அ

*ütüurunkisay
ரத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த அணில்களை ாகத்திற்கு வந்து கதைப்பதில்லை. பொன்விழி சிவராஜா டுவாள். தீடீர் என ணவில்லை. ஒன்று டிருப்பது போல் }ன்று அதுதான். அவளின் நினைவுகள் அப்படியே
2° வருடம், வியாபாரக் கற்கைகள் பீடம்
யாழ்ப்பாணம். அவளது குடும்பம், அவள் அண்ணா, சிறு பல்கலைக்கழகம் போல் இருந்தது.
ர். சகோதரர் இருவரும் ஒருவர் மேல் இன்னொருவர் 5 ஒரு நாள் கூட அவர்கள் பிரிந்திருந்தது இல்லை. ருப்பாள். அவள் வீட்டில் இருந்தால் அவர்கள் வீடு று இருக்கும். வீட்டில் மாத்திரம் அன்றி பாடசாலையிலும் சுபாவங்களை ஒத்த அன்பான தோழியாக சுமதி ருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒருவர் ஒரு றையில் வித்தியாசமான ஒரு அமைதி நிலவும்.
தன. இருவரும் O/L லில் சிறந்த பெறுபேற்றினை ரிவு செய்து அதில் காலடி எடுத்து வைத்த நேரம்,
கிடைத்ததாகவும், தாம் வாழ்ந்த போலி வாழ்க்கையை ல் வாழ்ந்தவர்கள் எல்லோருக்கும் அவர்களுடைய கால ஓட்டத்திற்குள் சுகந்தியின் குடும்பமும் அடங்க
தியின் வீதிவழியே மக்கள் எல்லாம் தமது சொந்த
பெற்றுக்கொண்டு தம்மால் தூக்கக் கூடிய அளவு ள். சுந்தரும் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ணடு ஏதோ யோசனையில் இருந்தாள். அவனுடைய கந்தி, வெளிக்கிடம்மா, சனம் எல்லாம் போயிட்டுதுகள். க்கிடம்மா’ என கூறிக் கொண்டு அவனுக்கருகில் ந்தாள். அவளின் முகத்தை பார்த்த சுந்தர் திடுக்கிட்டு ண்ணி வழிந்து கொண்டு இருந்தது. நினைவு தெரிந்த வகையிலே பெற்றோர் அவர்களை வளர்த்து வந்தனர். ட்ட அவலநிலையின் விளைவாக சுகந்தி அழுவதை
இப்ப இப்படி அழுகின்றாய்” என கேட்கும் போது ந்தரின் கண்களில் கண்ணிரை கண்ட சுகந்தி தனது
எங்கு போனாளோ தெரியவில்லை. நான் அவளை காண்டே அவனின் தோளில் சாய்ந்து விக்கி விக்கி யவில்லை. எங்கோ அவளை இனி இழந்திடுவேனோ ளை தேற்ற வார்த்தைகள் அற்ற நிலையில் "இஞ்ச அவர்களும் எழும்பி பாதுகாப்பான இடத்திற்குபோய்

Page 128
தடம்
இருப்பார்கள். உலகம் உருண்டையானது. இந்த ச அவளை சந்திப்பாயம்மா இப்ப அழாமல் வெளி தெரியவில்லை” என சுகந்தியை தேற்றி அவனுடை ஏறத்தாழ 15 வருடங்களில் அன்றுதான் சுகந்தி சு
நிரம்ப இன்னல்களின் மத்தியில் ஒருவாறு : நிலையற்ற வாழ்க்கையை தொடங்கினர். என்று அவ துடிதுடிப்புக்களும் அடங்கிவிட்டன. சுந்தருக்கு தா கொண்டு அவள் சுமதியின் நினைவில் வீட்டிற்குள் தாங்காத சுந்தர் அவளை பழைய நிலைக்கு கெ இயலாமல் போய்விட்டது. இருப்பினும் அண்ணா த என்று அறிந்த சுகந்தியால் அண்ணாவின் வேதனை நாள் சுமதியை சந்திப்பன் என்ற நம்பிக்கையில் அன தொடருகின்றாள். ஆரம்பத்தில் அவளுக்கு பாடசாை ஏனெனில் இது வரை காலத்திலும் சுமதியை பிரிந்து பெற்றோர்களினதும் ஆறுதல் வார்த்தைகள் மூலம்
ஒரு நாள் தனது வகுப்புக்கள் எல்லாம் முடி அமைதி நிலவியது. பெற்றோர்கள் ஒவ்வொரு மூ காணவில்லை. அவளுக்கு வியப்பாக இருந்தது. ஒரு அவள் தாயிடம் “அம்மா, அம்மா என்ன நடந்த கேட்டாள். தாய் அழுது கொண்டே மேசையின் ே பக்கம் கையை நீட்டுகின்றாள். ஒடிச் சென்று அந்த 8 கத்திக் கொண்டு நினைவிழக்கின்றாள். கடிதம் சுந்தர் காட்டியது. அப்போது தான் சுகந்திக்கு தமையன் த ஞாபகத்திற்கு வந்தது. சுந்தர் மென்மையான சுபாவம் ( அதே நேரம் நாட்டின் மீதும் அதிக பற்றுக் கொண் எல்லாம் வாழ வேண்டிய நாங்கள் இப்ப இப்படி வா சந்ததி எல்லாம் சீரழிந்து போக வேண்டியது தான். அ சுகந்தி, எங்களுடைய வீட்டில் நாங்கள் எல்லாம் ச தானே கஸ்ரப்படுகின்றம். அதே போல் எமது நா வேண்டும். சுந்தரின் கதையின் திருப்பத்தை உணரு நான் உன்னை விட்டு ஒரு இடமும் போக மாட் அந்நேரங்களில் சுந்தருக்கு பெரும் பாடாகிவிடும்.
இவ்வாறு அவன் நாட்டை பற்றியும் அம்ப அவர்களுடன் இருந்து அவர்களை எல்லாம் பார்க்க ( முன் வந்து போனது. ஆனால் சுகந்திக்கு சுந்தர் மீது பகிடிக்கு தான் இப்படி கதைக்கின்றான். தன்னை இருந்தாள். ஆனால் அவளின் நம்பிக்கை எல்லாம் நினைக்கவில்லை.
சுமதியை இழந்த போதே ஒடுங்கிப்போன அடங்கிவிட்டாள். சுமதியையும் அண்ணாவையும் இழர் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி நடைப்பிணம் போல் தொடர்ந்தும் படித்து யாழ் பல்கலைக்கழத்திற்கு வவுனியா வளாகத்தையே தெரிவு செய்தாள். ஏனெ: அடிக்கடி வீட்டை போய் எப்போ இருந்திட்டு ஒரு அம்மாவையும் பார்த்து வரலாமே என்ற ஒரு சிறு நப் யார் மீது அதிக அன்பும் பாசமும் வைத்திருந்து அன்றே அவளுடைய கலகலப்பான இனிய சுபாவம் குடிகொண்டிருந்தது.

றில் இல்லாவிட்டாலும் அடுத்த சுற்றில் எப்படியும் நீ டம்மா, நேரமாகுது. இனி எப்ப என்ன நடக்குமோ குடும்பமும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளிக்கிட்டது. தியை விட்ட நீண்ட பிரிவொன்றை சந்தித்திருந்தாள்.
வர்களின் குடும்பம் புதுக்குடியிருப்பில் மீண்டும் அந்த T சுமதியை பிரிந்தாளோ, அன்றே அவளின் அரைவாசி * சந்தோசமாக இருப்பது போல் பாசாங்கு பண்ணிக் Hடங்கி கிடந்தாள். அவளின் இந்த நிலையை காணத் ண்டு வர பெரும் முயற்சியைச் செய்தும் அவனால் னக்காக தன்னையே நினைத்து வேதனைப்படுகின்றார் படிந்த முகத்தை காண முடியாமல், என்றோ ஒரு ணாவுக்கும், பெற்றோருக்காவும் தனது உயர்கல்வியை ) செல்லவோ, படிக்கவோ கஸ்ரமாக தான் இருந்தது. இப்படி அவள் படித்ததில்லை எனினும் சுந்தரினதும் அவள் படிப்பை தொடர்ந்தாள்.
ந்து அவள் வீடு வந்த போது வீட்டில் சோகம் கலந்த லையில் கவலையுடன் இருந்தார்கள். அண்ணாவை நாளுமே அவர்கள் வீடு அவ்வாறு இருந்தது இல்லை. து. ஏன் எல்லோரும் இப்படி இருக்கிறீர்கள்” எனக் Dல் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த கடிதத்தின் 5டிதத்தை எடுத்து பார்த்தவள் “என்ர அண்ணா” என அவர்களை விட்டு அதிக தூரம் விலகிச் சென்றிருப்பதை தன்னுடன் அடிக்கடி கதைக்கும் கதைகள் எல்லாம் கொண்டவன். பிறரின் துன்பங்களை கண்டு சகியாதவன். டவன். சுகந்தி எங்கடை நாட்டை பார் இதில் எப்படி Nறம். இப்படியே நாங்கள் எல்லாம் இருந்தால் எங்கட தற்கு இப்ப என்ன அண்ணா நீ செய்யப்போகின்றாய்? *ந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்க ட்டின் சந்தோசத்திற்கும் நாங்க தானே கஸ்ரப்பட ம் போது எல்லாம் சுகந்தி அழத் தொடங்கிவிடுவாள். -ன் என்று கூறி சுகந்தியை ஆறுதல் படுத்துவது
ா, அப்பாவை தனியவிடாமல் கடைசி மட்டும் நீ வண்டும் என அடிக்கடி கூறுவது அவளின் மனக்கண் இருந்த அளவற்ற பாசத்தின் காரணமாக தன்னுடன் விட்டிற்று போக மாட்டான் என பூரணமாக நம்பி படி தவிடு பொடியாகி விடும் என அவள் கனவிலும்
சுகந்தி அண்ணாவை இழந்ததும் முழுமையாகவே த அவளுக்கு எவருடனும் கதைக்கவோ, சிரிக்கவோ செயற்பட தொடங்கினாள். ஆயினும் பெற்றோருக்காக தரிவு செய்யப்பட்டாலும் தனது கல்விக்கு அவள் ல் இன்றைய நிலையில் இங்கு படித்தால் தான் தடவை வீட்டுக்கு வரும் அண்ணாவையும், அப்பா, ாசையிலேயே தெரிவு செய்தாள். வாழ்க்கையில் யார் ப்போ அவர்களையும், தமையனையும் பிரிந்தாளோ எல்லாம் எங்கோ ஓடி மறைந்து, சோகம் அவளை

Page 129
5-Փ
இவ்வாறு கடந்தகால நிகழ்வில் மூழ்கி இருந்த எங்கிருந்தோ வந்த அணிலுடன் இவளை பார்த்துக் காண்கிறாள். அப்பொழுது அவளின் தோளில் ஆத அன்று தான் வளாகத்திற்கு வந்திருந்த அவளது கண்களை அவளாலே நம்ப முடியவில்லை. ஆனந் “சுமதி' என அழைத்துக் கொண்டு அவளை கட் பிரிந்த வேளையில் அண்ணா சொன்னவை நினைவுக் அவளின் கண்களில் கண்ணிரை வரவழைத்தன. சு. அழுகின்றாய்? என்ன நடந்தது?” என்று கவலையுட6 என்னால் தாங்கி கொள்ள முடியாத பாரிய பிரிவு செயலால் நீ எனக்கு திரும்ப கிடைச்சிட்டாய். அதே என்று அவள் கூறும் போது, சுமதி “அண்ணாக் “ஒன்றுமில்லை. அது எல்லாம் பிறகு சொல்லுறன். கொண்டு இருவரும் விரிவுரை மண்டபத்திற்குப் போ
விதியின் விளையாட்டால் பிரிந்தவர்களில் சு அங்கிருந்து படித்து இன்று இங்கு வந்தவள் இப்படி எண்ணி இருக்கவில்லை. இருவருக்குமே அன்று வா உணர்வு நிரம்பி வழிந்தது. விரிவுரைக்கு போகும்பே அந்த அணில்கள் இரண்டும் இரு கொய்யாப்பழங் இருந்து ஒரு அணில் மெதுவாக இறங்கி வந்து கொ தன்னிடம் விரைவில் வந்து விடுவான் என நினைத் கொண்டு சந்தோசமாக வகுப்புக்குள் நுழைகின்றாள் காரணம் புரியாமல் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
qLLSLLLLLLLL LL LLLLLLL LLL LLLLLLLLLLL Blms in
i "தடம்” மலர் சிறப்புற எமது நல்வாழ்த்துக்கள்
கிருஸ்ண பவான்
சைவ உணவகம்
இல. 38, பஸார் வீதி, வவுனியா.

வளின் பார்வை கொய்யாமரத்தின் பக்கம் சாய்கின்றது. கொண்டிருந்த அணில் விளையாடிக்கொண்டிருப்பதை ரவாக ஒரு கை படிகின்றது. திரும்பி பார்க்கின்றாள். உயிர் தோழி சுமதி நின்றிருந்தாள். சுகந்தியின் த மேலீட்டினால் தான் நிற்கும் இடத்தையும் மறந்து டிப்பிடித்து முத்தமிடுகின்றாள். அவளுக்கு சுமதியை கு வந்தன. அதே நேரம் அண்ணாவின் நினைவுகளும் கந்தியின் கண்களில் கண்ணிரை கண்ட சுமதி “ஏன் ண் கேட்டாள். “ஒன்றுமில்லையடி என்று வாழ்க்கையில் களை எல்லாம் நான் சந்தித்துவிட்டனடி. கடவுளின் போல் அண்ணாவும் எனக்கு நிச்சயம் கிடைப்பானடி’ கு என்னடி?” என ஆச்சரியத்துடன் கேட்கின்றாள். நீ இப்ப எப்படி இருக்கின்றாய்?” என விசாரித்துக் கின்றார்கள்.
மதி மீண்டும் யாழ்ப்பாணத்திலே தங்கி விட்டிருந்தாள்.
சுகந்தியை சந்திப்பன் என்று அவள் கடுகளவு கூட ழ்க்கையில் தாம் மீண்டும் சந்தோசத்தை பெற்றுவிட்ட ாது சுகந்தி திரும்பி கொய்யாமரத்தை பார்க்கின்றாள். களை சாப்பிட்டுக்கொண்டிருந்தன. உச்சிக் கொப்பில் ண்டு இருந்தது. அவள் இவ்வாறே தனது அண்ணாவும் 3துக் கொண்டே சுமதியின் கையை இறுகப் பற்றிக்
இவளது சந்தோச முகத்தை எல்லா நண்பர்களும்
qLSLLLSLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLS
i With best compliments from;
ESWARANAGENCY
Hardware Merchants & Suppliers of Building Materials.
Authorised Dealers of : Building Material Corporation
Ceylon Steel Corporation
Lankem
Ceylon Ltd & Mitsui Cement
1st Cross Street, R 024 - 22600 Vavuniya.

Page 130
தடம்
Aq LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLS
i தடம்’சுவடு 2 சிறப்புற அமைய எம் நல்வாழ்த்துக்கள்
SOBANAAVIDEO & ELECTRONICS
படப்பிடிப்புகள்/ வீடியோ மிக்ஸிங் வீடியோ/ இலத்திரனியல்
No. 23, Busstand Complex, Vavuniya.
V
LS LLLLSLLLLLLLLLLSLLLLLLLYLLLYYLLLLLLLLLL 117
AqLSLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS S
i தடம்" சுவடு 2 சிறப்புற அமைய எம் நல்வாழ்த்துக்கள்
GIRI ENTERPRISES
Dealers in: Office & School Stationery, School Bags, Perfume Items & Fancy Items
No. 7, Bus Stand Complex, Vavuniya.
ගිර් වින්ටපුයිසස්
සංක 7, නිව් බස්නනැවතුමිපල,
e 805C38). கிரி என்டபிறைசஸ்
இல, 7, புதிய பஸ் ஸ்ரான்ட் ഖഖങ്ങിur.
YLLLS LLLLLSLLLLLLLLSL LLLLLSLLLLLLSS LLLLLSLLLLLSLLLLLLLLLLLLSSLLLLLL I-ii/
 
 

METO TRADERS
Dealers in : Electrical Goods & Plumping Items
Shopping Complex, 35, Bus Stand, Station Road, Vavuniya.
TPhone: 024 - 22572
SLLLSLLLLLLLLLLLLLL LLLLLLLLLSLLLLLL
AqLSLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
i தடம் சுவடு 2 சிறப்புற அமைய எம் நல்வாழ்த்துக்கள்:
நியூ லலிதா ஜூவலர்ஸ்
どzエ*
170, கஸ்தூரியார் வீதி, r 1604 ஜெறா வீதி, யாழ்ப்பாணம். றொறன்றோ, கனடா, 1室021-24846 f : 4612610
யாழ் நியூ ஆனந்தா ஜுவலர்ஸ்
i69/1, பஜார் வீதி, 36, தெற்கு உஸ்மான் தெரு :வவுனியா. தி நகர் சென்னை - 600017
024 - 22096 தொபே,இல 009143350938
j
LL LLLLLLLLYLLLLLYYLLLLYYLLLLLL LL YLLLLLLLY

Page 131
esgidiarddeb arian
ன்றும் வழமை போல் ராஜியின் தூக் வருகையை அறிவிக்கும் முகமாக பறவைகளின் கீச் காதிற்கினிமையாக இருந்தது. அலுப்பை முறித்துக் நேரம் 5.15 ஐக் காட்டியது. நேரத்தைப் பார்த்ததும் காலைக் கடனெல்லாம் முடித்து, சிறிது நேர பிரார்த் போது எதிரே அறையினுள் விளக்கு ஒளிர்ந்து ெ வேலையில் மூழ்கியிருந்தார். இந்தாளுக்கு வேற தான் அங்க செய்யிறது காணாது என்று வீ வேண்டியது தான் என்று தனக்குள் முணுமுணுத்து என்றாலும் மதன் இந்த வேலையைப் பெறுவதற் நினைக் கையில் இப் பவும் வேதனையா பல்கலைக்கழகத்தில் நான்கு வருட பட்டப்படிப்ை வெளியேறியிருந்தும் கூட நினைத்தமாதிரி சுலபமா பெறவில்லை. எத்தனையோ திணைக்களம், அலு ஏறி இறங்கித்தான் கடைசியில் இந்த வேலையாவது காசாளராக பணிபுரிகின்றான். ராஜி கணவனுக் சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டாள். தடவை அடித்து ஓய்ந்தது. அறையினுள் எட்டிப் யோசனையே அற்று ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான் “டேய் இண்டைக்கு பள்ளிக்கூடம் போகேல்லை சாப்பிடாமல் அவசர அவசரமா போகப்போறியா’ குள்ளிருந்து மீட்டெடுப்பதற்குள் போதும் போதும் 6 மனதுடன் கண்ணைக் கசக்கியபடி எழுந்து கொண் தான் இருந்தது. எனினும் நாட்டில் போர்ச் சூழ்நிை கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலுமா ஒப்பிடும் பொழுது இவன் எவ்வளவு கொடுத்து ை பம்பரமாக ஒருவாறு கணவன், மகனுக்குரிய சாப்ட அலுவலகம், பாடசாலைக்கு அனுப்பிவிட்டு சிறிது
உடல் ஓய்வு நிலையை நாடினாலும் மன பின்னோக்கிச் சென்றன. ஆயிரத்து தொள்ளாயிரத் ஏற்பட்ட பாரிய இடம்பெயர்வு காரணமாக சொ பல்லாயிரக் கணக்கான குடும்பங்களினுள் மதன், ரா இரண்டு வயது கூட பூர்த்தியாகவில்லை. அந்நி6 கொண்டு வன்னி வந்தடைந்து, பின் அங்கிருந்து இருந்து அனுபவித்த கஸ்ரங்கள் சொல்லமுடியாத பேசாமல் அம்மா அவர்களைப் போல் அங்கேயே இப்பொழுது தான் அவர்களிற்கு ஓரளவு முன்னே

juqih Marilissi
கத்தை கடிகார அலாரம் கலைத்தது. சூரியனின் சிடும் சத்தம் அந்த அமைதியான காலைப்பொழுதில் கொண்டு எழும்பிய ராஜி கடிகாரத்தைப் பார்த்தாள். அவளின் சோம்பல் தன்மையெல்லாம் பறந்தோடியது. தனையின் பின் பூஜை அறையிலிருந்து வெளிப்பட்ட காண்டிருந்தது. கணவன் மதன் ஏதோ அலுவலக வேலையில்லை. இராப்பகலா கந்தோர் வேலை ட்டிலும் செய்ய துகட்கொண்டாள். (95 LILLLJITL60)L க இருந்தது. ப மேற்கொண்டு ாக வேலையைப் லுவலகம் என்று து கிடைத்தது. இப்போது தனியார் கம்பனியொன்றில் கு சுடச்சுட தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டு மகனின் ஞாபகம் வர சுவர்க்கடிகாரமும் ஆறு பார்த்தாள். மகன் ராகவன் பாடசாலை செல்லும் 1. உள்நுழைந்த ராஜி அவனை தட்டியெழுப்பினாள் )யா? இப்படி நித்திரை கொண்டிட்டு கடைசியா என்று அவனைத் திட்டி ஒருவாறாக போர்வைக் என்றாகி விட்டது. அவனும் ஒருவாறாக அரைகுறை டான். அவனைப் பார்க்க அவளுக்கும் பரிதாபமாகத் லகளினால் இவனைப் போன்ற எத்தனை பிஞ்சுகள் க அகதிமுகாமில் அல்லற்படுதுகள். அவர்களுடன் வத்தவன் என்று நினைக்கத் தோன்றியது. சுழலும் பாடு எல்லாம் தயார் செய்து அவர்களை தத்தமது ஓய்விற்காக சாய்மனைக் கதிரையில் அமர்ந்தாள்.
செல்வி K. பிரபா 1 வருடம், பிரயோக விஞ்ஞான பீடம்.
ம் ஒய்வெடுக்க மறுத்தது. அவளது சிந்தனைகள் து தொண்ணுாற்றைந்தாம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ல்லொணாத்துயரத்தின் மத்தியில் இடம்பெயர்ந்த ஜி குடும்பமும் அடங்கும். அப்பொழுது ராகவனுக்கு லையிலும் அந்த பச்சிளம் பாலகனையும் சுமந்து
வவுனியா வந்து 6 - 7 மாதமளவில் முகாமில் தவை ஏன் தான் வீட்டை விட்டுவெளிக்கிட்டோமோ நின்றிருக்கலாம் என்று நினைக்கத்தோன்றியது. ற்றம் கிடைத்த மாதிரி. இங்கு சொந்த வீடு கட்டி

Page 132
t_tDפ:
போன மாதம் தான் குடிபுகுந்திருந்தார்கள். எல்ல வருடங்கள் கழிந்து விட்டது. இந்தக் காலச் சக் என்று ஆழ்ந்த யோசனையில் இருந்த ராஜி கே தபாற்காரன் கடிதத்துடன் நின்றிருந்தான். அம்மாவி கடிதத்தைப் பார்த்ததும் மட்டற்ற மகிழ்ச்சியேற் போட்டிருந்தாள். தனுவும் ராஜியும் சிறுவயது முத மட்டுமன்றி குடும்ப நண்பியாகவும் கூட இருக்கின் நேரிட்டிருந்தாலும் இருவரிடையேயும் கடிதத்தொ பிரித்துப் படித்தவளுக்கு அதிர்ச்சிதான் காத்திரு கைது செய்து சென்றுள்ளதாகவும் தாங்கள் எவ்6 முடியவில்லையென்றும் மிகவும் கவலைப்பட்டு எழுத வரையில்தான் இருக்கும். அதற்குள் அவளுக்கு ஆறுதல் வார்த்தையென்றாலும் சொல்லலாம். இ என்று நாட்டுநிலைமையை நொந்து கொண்டாள். ஓடவில்லை, காலும் ஓடவில்லை, மனதுக்கு என்
அதற்குள் பாடசாலையில் இருந்து திரும் என்ன நடந்தது என வினாவ ஆரம்பித்து விட்டா இல்லை. ஆரம்பப்பள்ளியில் கல்விபயிலும் அ6 ஒருவாறு சொல்லித் தொலைத்தாள். இவ்வாறு இ அவசர அவசரமாக வேர்க்க, விறுவிறுக்க வந்தா கதைவேண்டிக்கிடக்கிறது நாட்டில என்ன நடக்குது : பதிலுக்கு ராஜி “இப்ப என்ன நடந்ததென்று இட தவளை மாதிரி இருக்க வேண்டியது தான். இ பாதுகாப்புக் கருதி இடம்பெயரச் சொல்லி அற உண்மை தானா’ என்றாள் ராஜி அதிர்ச்சி கலந்த இந்த குறுக்குக் கேள்விகளை விட்டிட்டு கெதி “இவன் ராகவனுக்கு தேவைப்படுபவற்றையும், மு சனமெல்லாம் எப்பவோ வெளிக்கிட்டிட்டுதுகள்’. யாழ்ப்பாணத்தில் ஒரு தடவை அனுபவப்பட்ட திரும்பத்திரும்ப சோதிக்கிறாயோ என்று நொந்து ெ பாக்கிற்குள் திணித்தாள். இவை யாவற்றையும் போவோமா” என்றான். அவனது கேள்வி மதனுக இருந்தது. “இப்ப கெட்டிருக்கிற கேட்டுக்கு அது கூடிய மாதிரித்தானே பாஸ் எல்லாம் இருக்கு” இடம்பெயரும் சனத்திரளினுள் இவர்களும் சேர்ந் சென்றடைவதற்குள் போதும் போதும் என்றாகி வி ஏதோ ஓரிரு தொண்டர் நிறுவனங்களினால் கடமை வானமே கூரையாக இருந்த நிலையில் இவை எ கவலை மறுபுறம். முகாமிலுள்ள அனைவரும் இருந்தவர்களுக்கு மாலை வானொலிச் செய்தி ராஜியின் பகுதியில் குண்டு வெடித்ததாக கூறப் தொடர்ந்து வாசிக்கப்பட்ட காயமடைந்தோர் ப வாசிக்கப்பட்டது. இதைக்கேட்டதும் ராஜிக்கு வா எப்படியாவது என்ர தனுவைக் காப்பாற்று” என்று வி பட்டியலும் அவள் உயிருக்காக போராடிய நிலை ஆழ்ந்தாள். கவலைப்படுவதை தவிர அவர்களின

ாம் இப்பதான் நடந்த மாதிரியிருக்கு அதற்குள் 5 கரம் எப்படி இவ்வளவு விரைவாக சுற்றுகின்றதோ 3றடியில் மணிச்சத்தம் கேட்க எழுந்து சென்றாள். ன் கடிதம் போல என எண்ணியவாறு சென்றவளுக்கு பட்டது. அவளது ஆருயிர் நண்பி தனு கடிதம் லே ஒன்றாக படித்ததனால் கல்லூரித் தோழியாக றாள். காலத்தின் கோலத்தினால் இருவரும் பிரிய டர்பு பாதிக்கப்படவில்லை. ஆவலுடன் கடிதத்தை நந்தது. தனது கணவனை சந்தேகத்தின் பேரில் வளவோ முயற்சி செய்தும் இதுவரை பார்க்கக்கூட தியிருந்தாள். தனுவுக்கு திருமணம் நடந்து ஆறுமாதம் 5 இப்படியொரு செய்தியா? கிட்ட இருந்தாலும் ந்த நாட்டுப்பிரச்சனையால் போய் வரவா முடியும் கடிதத்தை வாசித்ததிலிருந்து ராஜிக்கு கையும் னவோ மாதிரியாக இருந்தது.
பிய மகன் தாயின் முகமாற்றத்தை அவதானித்து ன். ஒன்றுமில்லையென்றவளை அவன் விடுவதாக பனுக்கு என்னதான் விளங்கப் போகிறது என்று இருவரும் கதைத்துக் கொண்டிருந்த போது மதன் ன். “தாய்க்கும் மகனுக்கும் எந்த நேரமும் என்ன என்று தெரியுதா?’ என முணுமுணுக்க ஆரம்பித்தான். படிக் கத்திறியள்” “என்ன நடந்ததோ கிணற்று ராணுவ முகாமுக்கு கிட்ட இருக்கிற ஆட்களை நிக்கை வந்திருக்கு”, “என்னப்பா சொல்லிறியள் குரலில். “பிறகு நான் என்ன பொய்யா சொல்லுறன் யா வெளிக்கிட அலுவலப்பாருங்கள்’ என்றான். )க்கிய ஆவணங்களையும் எடுத்து ஒன்றாக வை ராஜிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. து போதாதென்று ஏன் தான் கடவுளே இப்படி காண்டாள். அவசர அவசரமாக தேவையானவற்றை அவதானித்த ராகவன் ‘அப்பா கொழும்புக்குப் 5கு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் தான் இல்லாக்குறை. நினைச்ச உடனே போகக் என்று அலுத்துக் கொண்டான். வீட்டைப்பூட்டி து கொண்டார்கள். குறிப்பிட்ட அந்த முகாமை ட்டது. முகாம் வாழ்க்கை சொல்லவா வேண்டும். க்காக ஒரு றபர்சீற்றும், வாளியும் வழங்கப்பட்டது. ன்னத்துக்கு காணும். புதிய வீட்டை விட்டு வந்த நடமாடும் பிணமானார்கள். சோகமே உருவாக காதிற்கெட்டியது. யாழில் அதுவும் குறிப்பாக பட்டதும் ராஜிக்கு ஒரு கணம் ‘திக்’ என்றது. ட்டியலில் ராஜியின் நண்பி தனுவின் பெயரும் னம் இடிந்து விழுந்த மாதிரியிருந்தது. “கடவுளே )ம ஆரம்பித்தாள். அங்கு அவன் காணாமற்போனோர் பிலும் என்ன வாழ்க்கையிது என்று சிந்தனையில் லும் என்னதான் செய்யமுடியும்.

Page 133
தடம்
காலைக் கதிரவனின் ஒளிக்கிற்று யன்னலு எழும்பினாள் மாலதி, மாலதி பார்ப்பதற்கு சுமாரா படர்ந்திருந்தது. அதற்கு காரணம், அவளின் அ வவுனியா செல்கிறான். குமாருக்கு வவுனியாவிலே ஆஜானுபாகுவான தோற்றமுடையவன். அவன் மே
காலை எட்டு மணியளவில் விமான நிலைய சென்றான். அவனை வழியனுப்பி வைப்பதற்கு கு பஸ்ஸில் ஏறும் போது “மாலதி. போய்வருகிறே மாலதியின் கண்கள் பனித்தன. இதைக் கண்ணுற போல்” என்றான். “இல்லை . உங்களைப் பிரிந் கூறும் போது “என்ன மாலதி நான் என்ன ெ போகிறேன். இடையிடையே ஊருக்கு வந்து தானே இரும்’ என்று ஆறுதல் வார்த்தை கூறினான். L சேர்ந்தாள்.
வவுனியா வந்த குமார் வேலையைப் பொறுப் எழுதினான். அவளும் அதற்குப் பதில் போட்டாள் பொழிவார்கள். இங்கு வந்து நான்கு மாதங்கள் புதுப்பிப்பதற்காக குமார் காவல் நிலையம் சென்ற நின்றாள். பின்னால் நின்று பார்க்கும் என்று குமார் நினைத்தான். பின்னால் கொண்டிருந்தான். ஏதோ குரல் திரும்பியவள், குமார் தன்னையே Զ.- Լ.-601 լգ եւ III 85 மறுபக்கம் முகத்தைப் பார்த்ததும் குமார் அவள் ஒரு தேவதை போல காட்சியளித்தாள். அ உன்னிப்பாக கவனித்தான். ஏனோ தெரியவில்லை இருவரும் இடைக்கிடை ஒருவரையொருவர் திரு நினைவுடனேயே அன்றைய பொழுதைக் கழித்தா
இச்சம்பவம் நடந்து ஒருவாரங்களின் பின், வி மாலைப் பொழுதைக் கழிக்கவென வவுனியா பெ தங்கள் பொழுதை இனிமையாக போக்கிக்கொன ரகு “டேய் மச்சான் அங்க பார்ரா?” என்று கூறினா அங்கே அவர்கள் பார்த்தது ஒரு அழகான ெ தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது, கு உடனே சக நண்பர்கள் அவனைக் கிண்டல் அடி அண்டைக்கு பாஸ் எடுக்கேக்கை எனக்கு முன்னால் எனக்குத் தெரியாது” என்று குமார் கூறினான். “ என்று நண்பர்கள் கூற அதற்கு சம்மதித்த கு
 
 

107
டே தெரியும் போது படுக்கையில் இருந்து மெல்ல கவே இருப்பாள். அன்று அவள் முகத்திலே சோகம் பூசை அத்தான் குமார் யாழ்ப்பாணத்தில் இருந்து
எழுதுவினைஞர் வேலை கிடைத்திருந்தது. குமார் ல் மாலதி அலாதிப் பிரியமுடையவளாக இருந்தாள்.
ம் செல்வதற்காக, பேருந்து நிலையத்திற்கு குமார் மாரின் பெற்றோருடன் மாலதியும் சென்றாள். குமார் ன் கவனமாக இரும்” என்று கூறினான். அப்பொழுது ற குமார் ‘என்ன மாலதி.குழந்தைப் பிள்ளையைப் து இருக்கிறதை நினைத்துத் தான்’ என்று அவள் வளிநாடா? போகிறேன். வவுனியாவுக்குத் தானே போவேன். சும்மா மனதைப் போட்டுக் குழப்பாமல் மாலதியும் குமாரை வழியனுப்பிவிட்டு வீடு போய்
பேற்றவுடன் முதன்முதலாக மாலதிக்கே அன்புமடல் 1. இடையிடையே தொலைபேசியிலும் அன்புமழை ஓடிவிட்டது. தனது வதிவிட அனுமதிப்பத்திரத்தை ான். அவனுக்கு முன்னால் ஒரு பெண் வரிசையில் போது, ‘அழகான பெண் தான்’ நின்று அவளையே பார்த்துக் (335 (6 լf601 Lu &É 85 LĎ உற்று பார்ப்பதை உணர்ந்து திரும் பினாள் . அவளின் அசந்தே போனான். ஆம்! தன் பின் குமார் அவளின் ஒவ்வொரு அசைவையும் அவன் மனம் சஞ்சலப்பட்டது போல் காணப்பட்டது. ம்பிப் பார்த்தனர். விடுதி வந்த குமார் அவளது
0.
டுமுறை நாளன்று குமாரும் அவனின் நண்பர்களும் துப் பூங்காவிற்கு சென்றார்கள். அங்கே அவர்கள் டு இருந்தார்கள். அப்பொழுது அவனின் நண்பன் ன். எல்லோரும் ஒருமித்து திரும்பிப் பார்த்தார்கள். ண்ணொருத்தியை எல்லோரும் அவளைப் பற்றி ார் அவளை தனக்குத் தெரியும் என்று கூறினான். ந்கத்தொடங்கினார்கள். “இல்லை மச்சான். இவள்
நிண்டவள் அவ்வளவுந்தான் தெரியும் வேறெதுவும் ரி மச்சான் எதுக்கும் ஒருக்கா கதைச்சுப் பாரன்” மார் தயங்கித் தயங்கி அவளருகே சென்றான்.

Page 134
p-up
* Helo. உங்களைத்தான்’ என்று குமார் கூறி என்ன என்பது போல் குமாரைப் பார்த்தாள். * எனக்கு முன்னால நிண்டது” என்று குமார் கூறி “ஒன்றுமில்லை. சும்மா கதைச்சிட்டு போவம்
கடைசியில் இருவரும் தங்களைப் பற்றி அறி தன்னைப்பற்றியும், ஏன் வவுனியா வந்தது என எனவும், இடப்பெயர்வு காரணமாக யாழ்ப்பாணத் தான் கம்பியூட்டர் நிறுவனம் ஒன்றில் கல்வி பயி: சந்திக்கும் இடமெல்லாம் ஒருவரையொருவர் சுகம் இருந்தார்கள். குமார் அவளை ‘கலா’ என்றே அ
குமார் கலாவுடன் நெருங்கிப் பழகத்தொட சென்றான். இப்படிப் பழகியவர்கள் நாளடைவில் மடல்கள் எழுதுவதை குறைத்து வந்தான். கன மாலதி மிகவும் மனவருத்தமடைந்தாள். அத்தாலு எண்ணினாள்.
விடுமுறை பெற்று ஊர் சென்ற குமார் ம கதைத்தாலும் ஏனோ தானோ என பதில் சொல்லி 6 கண்ணும் கருத்துமாக இருந்தான். குமார், தன் அவளுக்கு முதலில் புரியவில்லை. இதனால் அழகான பெண்ணைக் காதலிக்கிறான்” என்றதும் இருந்தது. அத்தானை நினைத்திருந்தவளுக்கு, அத்தானின் செயலை நினைத்து அழுது கண்ணி நினைவில் இருந்து அகற்றவும் முடியாமல் திணறி அவளை சமாதானப்படுத்தினார்கள்.
குமார் காதல் வளர்ந்து ஒன்றரை ஆண்டுகள் உல்லாசமாக ஊள் சுற்றித் திரிந்தார்கள். குமார் நினைப்பதுமுண்டு. மாலதிக்கு இழைத்த கொடுமை: அவன் வெளியான பொய்த் தோற்றத்தையே உ பார்த்ததும் அவனுக்கு உலகமே சுற்றுவது போ6 அழைப்பிதழ். ஆனால் அதில் குமாரின் பெயர் இருந்தது. “கலா . நீரா இப்படிச் செய்தது” எ பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைத் தான் திரும மண் அள்ளிப் போட நான் விரும்பலை. அதனான எமது காதலைப் பற்றி உமது பெற்றோரிடம் அதற்கு அவள் “குமார் நான் உம்மைக் கட்டிக்கெ பார்த்த மாப்பிள்ளை வசதியானவராகவும் கெளர் இழக்க நான் விரும்பலை” என்றாள். “அப்ப நீர் கேட்டான். “நான் உம்மோடு பழகினது என்பது உ இழக்க விரும்பமாட்டினம்’ என்றாள். “உமக்காக 6 அதுக்கு நீர் தரும் பரிசா இது” என்று கூவினான அவளை ஒதுக்கச் சொல்லவில்லையே. பிறகேன் என்ன சொல்றீர்” என்று குமார் கேட்டதற்கு, “என் திருமணம் செய்து கொள்ளும்” என்று கூறினா: எனக்கு இப்ப நேரமில்லை. வேற வேலைகள் இரு விட்டு அகன்று சென்றாள்.

108
ான். குரல் கேட்டு குமார் பக்கம் திரும்பிய அவள், நீங்கள் தானே. அண்டைக்கு பாஸ் எடுக்கேக்கை னான். “ஆம். இப்ப அதுக்கு என்ன” என்றாள். ான்று வந்தேன்’ என்றான். இவ்வாறாக ஆரம்பித்து முகம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. குமார் றும் கூறினான். அவள் தனது பெயர் சிவகலா தில் இருந்து வவுனியா வந்ததாகவும் கூறினாள். ஸ்வதாகவும் கூறினாள். இதற்குப் பிற்பாடு இருவரும் விசாரிப்பதும் வேறு விடயங்கள் பற்றி பேசுவதாகவும் ழைப்பான்.
ங்கியபின் மாலதியிடம் இருந்து விலகி விலகிச்
காதலர்களாக மாறினார்கள். குமார் மாலதிக்கு டெசியில் அதை நிறுத்தியே விட்டான். இதனால் றுக்கு வேலைப்பழு அதிகம் போல என மனதில்
லதியிடம் செல்லவில்லை. மாலதி போய் வலிய விட்டு அவ்விடத்தினை விட்டு அகன்று விடுவதிலேயே னிடம் இருந்து விலகிச் செல்வதற்கான காரணம் மாலதி மிகவும் நொந்து போனாள். “குமார் ஓர் ) அவளின் இதயமே வெடித்துச் சிதறியது போல் இச் செய்தியை தாங்கக் கூடிய சக்தி இல்லை. னிர் மல்கினாள், குமாரை மறக்கவும் முடியாமல் lனாள். பெற்றோரும் உறவினர்களும் ஆறுதல் கூறி
ர் ஓடி விட்டது. இருவரும் சுதந்திரப் பறவைகளாக இது தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என யை அவன் நினைத்ததுமில்லை. சிந்தித்ததுமில்லை. உண்மை என நம்பியிருந்தான். அதைப் பிரித்துப் b இருந்தது. ஆம். அது கலாவினுடைய திருமண
இருக்க வேண்டிய இடத்தில் வேறொரு பெயர் ன்று தளதளத்த குரலில் கேட்டான். “குமார் எனது ணம் செய்யப் போகிறேன். அவர்களின் ஆசையில் ல நீர் என்னை மறந்திடும்” என்று கூறினாள். “நீர் சொல்லி இதை நிறுத்தியிருக்கலாமே” என்றாள். ாண்டு கஸ்டப்படுறதை விரும்பலை எனது பெற்றோர் வமானவராகவும் இருக்கிறார். ஆதலால் அவரை என்னைக் காதலித்தது எல்லாம் பொய்யா” என்று ண்மை. அதற்காக வீடு தேடிவாற வசதியை யாரும் ானது அத்தை மகள் மாலதியையே ஒதுக்கினேனே. 1. “குமார் அது உம்மோடை தப்பு நான் ஒன்றும்
என் மீது பழி சுமத்திறீர்” என்றாள். “இறுதியாக னை மறந்திட்டு வேறு யாராவது ஒரு பெண்ணை ர். குமார் ஏதோ கதைக்க வெளிக்கிட, “குமார் க்கு நான் வாறன்’ என்று கூறிவிட்டு அவ்விடத்தை

Page 135
δεύ
விடுதி வந்த குமார் கலாவினுடைய செயன இல்லாமல் இருந்தவனை நண்பர்கள் தேற்றினார் துரோகத்தை முதன்முதலாக நினைத்துப் பார்த்தா கிடைத்திருப்பதை உணர்ந்தான். “டேய் மச்சாை உள்ள அத்தை மகளையே நீ கலியாணம் செய் அவனை சமாதானப்படுத்தினார்கள். இதற்குப் ட் தானோ என்றே இருந்தன. அலுவலகத்திலும் கட ஒரு நாள் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு நண்பன் சொன்ன செய்தியை கேட்டபின் அவன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றல் கிடைத்துவிட்டதாம். அவளைத் திருமணம் செய்து கொண்டு சந்தோ கொண்டான். நண்பர்களின் வாழ்த்துக்களோடு, அ6 மாற்றலாகி சென்றான்.
யாழ்ப்பாணம் சென்ற குமாருக்கு பெரிய அதி பெற்றோரின் விருப்பப்படி அவர்கள் பார்த்த மாப்பிலி செய்தியைக் கேட்டதும் அவனின் வாழ்க்கையே எனக்காக உயிரையும் விடத் தயங்காத என்மேல் அழகைக் கண்டு இழந்துவிட்டேனே' என்று கத
அன்புக்கு இலக்கணமாக இருந்தவளை போ: இந்நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என்று இறை: அழகைப் பார்க்கப் போய் அழியாத ஆழமான நடைப்பிணம் போல் வீடு சென்றான்.
qLLLLLSLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLS
கலை மனம் கமழும் "தடம் மலரே! நீமென்மேலும் வளர எம் நல்வாழ்த்துக்கள்
சிவசக்தி
உங்கள் வீட்டுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
பஜார் வீதி, 蛮
வவுனியா 024 - 22330

ல நினைத்து புலம்பிக்கொண்டிருந்தான். சாப்பாடும் கள். அப்பொழுதுதான் மாலதிக்கு அவன் செய்த *. தான் செய்த செயலுக்கு இப்பொழுது தண்டனை இப்ப ஒன்றும் குடிமுழுகிப் போகலை. ஊரில பலாம் தானே’ என்று கூறி நண்பர்கள் எல்லோரும் ன் அவனின் செயற்பாடுகள் அனைத்தும் ஏனோ மையை ஒழுங்காக செய்ய முடியாமல் இருந்தான். விடுதியில் இருந்தான். மதியம் உணவருந்த வந்த ஓரளவு சந்தோசமடைந்தான். ஆம். அவனுக்கு ஊர் சென்றதும் மாலதியிடம் மன்னிப்புக் கேட்டு, சமாக வாழலாம் என்று மனதிற்குள் நினைத்துக் பர்களிடம் இருந்து விடைபெற்று யாழ்ப்பாணத்திற்கு
ாச்சி காத்திருந்தது. “அத்தான் தன்னை மறந்ததால், ளையை மாலதி திருமணம் செய்து விட்டாள்’என்ற இருண்டு விட்டதாக உணர்ந்தான். “கடவுளே!
உயிரையே வைத்திருந்த மாலதியை போலியான றினான்.
லியான வாழ்க்கையை வாழ நினைத்து இழந்தேனே, வனை வேண்டினான். “நான் இனி என்ன செய்வேன், அன்பை இழந்துவிட்டேனே' என்று புலம்பியவாறு
(u JIT6 b கற்பனை)
AqLLLLLLLLLLLLLSLLLLLLLL LLLLLL LLLLLLLLLLSLLLLLLLS
"தடம் மென்மேலும் சிறப்புற்று கலை இலக்கிய உலகிற்கு சேவையாற்ற எம் நல்வாழ்த்துக்கள்
சிற்றி ஏஜென்சி
யானை மார்க் சோடாவின் ஏக விநியோகஸ்தர்கள்
蛮 024 - 22047
lub, $குத் தெரு, 22630 ம, குறுககுத தெரு
வவுனியா.
LLLLLLLLLLLL LLLLLLLLSLLLLLLSLLLLL LLLL

Page 136
polti
-- - -,---- AU எப்படி நானுரைப்பேன்
ஆற்றங்கரையினில் அந்திப் பொழுதினில் / "" ஆறுதல் நாடிச் சென்றேன் - அங்கு காற்றில் அசைந்திடும் நாணல் அழகினை l ເຖີງເຮົu கண்டு மயங்கி நின்றேன். ܠ - --
போற்றும் எழிலையே புதுமெருகூட்டிய புதுமையினைப் படைத்தே - தென்றல் மாற்றியே ஊட்டிய போதைச் சுகத்தினில் மனதைப் பறிகொடுத்தேன்.
அன்ன நடையினள் பின்னற் சடையினள் அங்கொரு வண்ண மகள் - வந்து மின்னும் எழிலுடன் கண்ணைப் பறித்திட முன்னாலேவந்து நின்றாள்.
கண்ணல் மொழி பேசி காரிகை மீட்டிய களத்தில் இன்பங்கொண்டே - அவள் சின்ன இடைகாட்டிச் சிந்தும் சிரிப்பினில் சிந்தை இழந்துநின்றேன்.
கெஞ்சும் விழிபேச நெஞ்சம் குமுறிட கோதையும் வந்தருகே - என்னைக் கொஞ்சியணைத்திட வஞ்சிக் கரங்களை கட்டியே நீட்டி விட்டாள்.
மிஞ்சும் அழகினை அள்ளிப் பருகிட மின்னல் எனப் பாய்ந்தேன் - அந்த பஞ்சுடல் மேனியும் பாச்சிய இன்பத்தின் பாங்கினை எண்ணெண்பேன்.
கட்டுக்குட் சிக்கிய சிட்டுக்குருவி கைவிட்டுப் பறந்திடவே - உடல் சுட்டு எரித்திட பட்ட துயரினை எப்படி நானுரைப்பேன்.

1ம் வருடம், !
க விஞ்ஞான பீடம் 1
---- - - - - -- - - -- ۷
செங்கனி கொங்கையை கண்கள் பருகாமல் சேர்த்து மறைத்திடும் மேலாடை பங்கயச் செல்வியின் பிரிவுத் துன்பத்தை போக்க எழுந்திடும் கதிராடை
பனிமலர் பூக்களின் தேனினை வண்டுகள் பார்க்கத் தடுத்திடும் பனியாடை மின்னிடும் பூமியில் நிலவும் மங்காமல் இழுத்து மறைத்திடும் முகிலாடை
உள்ளே நடக்கின்ற கள்ள உறவினை ஒளித்து சிரித்திடும் திரைச்சீலை கள்ளமாய் உள்ளத்தில் வஞ்சம் உறங்கிட
காட்டா தொளித்திடும் சிரிப்பாடை
காதல் உறவுகள் மோகத் தவிப்பினை கூட்டிப் பெருக்கிடும் பூவாடை மாதரும் இன்பத்தாய்மை அடைந்திட மகிழ்ச்சி கொடுப்பது உறவாடை
வெண்மை இருப்பதை வெளிக்கு தெரியாமல் (plp LD60sDLll g57 LIT6/760). விண்ணவர் பூமியை வியப்புடன் பார்ப்பதால்
அம்மணம் முடுது இருளாடை.

Page 137
தடம
- நாடகம் -
நிதர்சனத்தின் புத்த (சுயத்திரன் கவிதை ஒன்றின் தலைப்பு - கந்தையா ழனிகணேசன்
கவிஞன் மக்கள் வாழ்வியலைச் சித்தரிக்கு
நாடகம் இதோ! மேடையில் அரங்
(மக்கள் மேடையில் வந்து தொழுவர்)
UiTL6) கடலின் மீது கதிர்களை வீ கடுகி வான்மிசை ஏ
படரும் வானொளி இன்பத்ை
பாட்டுப்பாடி மகிழ்வ6
உடல் பரந்த கடலுந்தனுள்ே
ஒவ்வோர் நுண்டுளியு
சுடரும் நின்றன் வடிவை உ
சுருதி பாடிப் புகழ்கி
(மக்கள் அவசரமாக பயணம் ஒன்றை மேற்கொள்ள ஆயத்
என்றன் உள்ளம் கடலினைப் போ! எந்த நேரமும் நின்னடிக் கீே நின்று தன்னகத் தொவ்வோர் அணு
நின்றன் ஜோதி நிறைந்தது நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐய ஞாயிற்றின் கண் ஒளி தருந் மன்று வானிடைக் கொண்டு பெகெ வாழ நோக்கிடும் வள்ளியதே
(மக்கள் கூட்டமாக பொதிகளுடன் பயணத்தினை மேற்கெ
UsT 85f : காதல் கொண்டவை போலும் மண் கண்பிறழ்வின்றி நோக்குகின் மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல் மண்டினாள், இதில் ஐயமொ சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்றுகின்ற புதுநகையென் ஆதித் தாய் தந்தை நீவிர் உமக்ே ஆயிரந்தரம் அஞ்சலி செய்ே
(மக்கள் ஊர்வலமாக பயணம் செய்வதை விளித்து கவிஞ
கவிஞன்: எனது தோழனும்
அவன் தோளில் அமர்ந்து என்னை நோக்கி நகைத்துக் கொண்டிருக்கும் குரங்கும் முன்செல்ல காடுகளை ஊடறுத்து ஆறுகளைக் கடந்து எல்லையற்ற மண்ணை நோ வேகமாய் நடக்கின்றோம்.

b ---S-S2 கேறுகிறது (அறிவித்தல்)
சிக் 3ig5 2.gu JFT! தக் கண்டு W կլ 856ii ளே ம் விழியாகச் ட்கொண்டே ன்றதிங்கே.
ந்தம் செய்வர். பின்வரும் பாடல் கவிதையாக மொழியப்படும்)
லே
]வும் ஆகி
JIT, 856), IT 6)6Offib
6FT
ாள்ளல்)
மீதே ாயே
) ன்றில்லை
னே!
5
16ós
(பாரதி பாடல்) ர் பாடுகிறான்)

Page 138
plud
காலையில்
வடகரையில் நகர் ஒன்றில் நிற்கின்றோம் மாலையில்
தென்கரையில் தலைநகரை அடைகின்றே வருடம் வருடமாய் சப்தமும் அழுகையுமாய் மேள உடுக்கு ஒலிகளுடன் காலங்கள் கழிகின்றன.
வழிப்பறி கொள்ளையர் டே மற்றொரு கிரகத்திலிருந்து குடிபெயர்ந்தவர் நாம் என மக்கள் கூறுவர்.
(மக்கள் மேடையில் பரந்து நின்று தமது அவலங்களை (குடும்பம், குழுக்களாக காட்சி தொடரும்/
1.
மாமாவும் மருமகனும்
மருமகன்
LDTLD
DC5LD&E,61
LDD
மருமகன்
LDD
நோயுற்ற தாயும் g5Tu :
மகள் :
tᏝéᏏ6fil :
LD&E,6i
LD3566,
DeB6i
LD&E65,
மாமா, கொழும்புக்கு போகே கொழும்புக்கோ? ஏனடா? Computer Course interview அது இப்ப பெரிய கரைச்ச எடுக்கவேணுமே. கரைச்சல் என்று பாராமல் t சரி, பாப்பம், ஜி.எஸ்.இடம்
பிள்ளைகளும்
என்ன பிள்ளை, எத்தனைே கடைசியாய் பார்த்தவரும் கொஞ்சத்துாரமும் நடக்க ஏ6 என்னம்மா செய்யிறது, டொக்ட யோசியாதையுங்கோ, அண்ை (வந்து கொண்டே) தங்கச்சி ெ அம்மாவுக்கு எப்படி? டொக்டர் தன்னாலை ஏலா பொறுப்பில்லாமல் திரியிறார். கொழும்புக்கு போகச் சொன்ன உதவிக்கு நீயும் வேணும், ர காசுப் பிரச்சினை. செல்லையா அண்ணையிடம் அதுவும் சரிதான், அப்ப நாே
கல்யாணப் பெண்ணை கூட்டிச் செல்லும் பெற்றோ
தாய் தந்தை மகள்
ՖTԱն தந்தை gibsTui தந்தை
என்னப்பா clearance எடுத்தி இல்லை, அதுக்குத்தானே இ அதை ஏன் அம்மா கேட்கிற மிச்சம்.
என்னப்பா, நீங்கள் பிள்ளைய என்ன நீர் கதைக்கிறீர் விள சரி சரி கோவிக்காமல் ரீuை வெயிலுக்கை நிண்டு வாறம்

(சீனக்கவிதை)
காட்சியாக்குவர்)
வணும்
ஒன்றுக்கு போகவேனும் லான வேலை எல்லோ, கிளியரன்ஸ்(clearance) முதலில்
ry பண்ணி எடுத்துக் கூட்டிக்கொண்டுபோங்கோ. போய் கதைச்சுப் பார்ப்பம்.
யா டாக்குத்தர் பார்த்தும் இன்னும் சுகம் வரேல்லையே கொழும்புக்கு போகச் சொல்லிப் போட்டார். என்னாலை ஸ்ாமல் கிடக்கு இவ்வளவு தூரம் என்னண்டு போறது. ர் சொன்னபடியால் போகத்தானே வேணும் நீங்கள் ஒண்டுக்கும் STT 6T606) TLD UITsful Trf. காஞ்சம் தண்ணி கொண்டுவா. டொக்டர் என்ன சொல்லுறார்.
தாம், கொழும்புக்கு கொண்டு போகட்டாம், அப்பாவும்
என்ன செய்யிறது?
ல் போகத் தானே வேணும். ஆனா Clearance எடுக்கவேணுமே.
ானும் வரத்தானே வேணும் இதைவிடப் பெரிய பிரச்சினை
கேட்டுப் பாருங்கோவன். கடனோடை கடனாய். னாருக்கால் அவரிட்டை போட்டு வாறன்.
டீங்களா? வ்வளவு நேரமும் காவல் நின்றிட்டு வாறம் ர்கள் உந்த நெருப்பு வெயிலுக்கை காத்திருந்தது தான்
ன்ரை அலுவலில்லை கவனமில்லாமல் இருக்கிறீங்கள் கமில்லாமல்? க் குடியுங்கோ களைச்சுப் போனிங்கள்.
சுடச்சுடதாறிர்.

Page 139
4.
ՖTսն
LD&B6i தந்தை
ஆச்சி :
பெண்கள் ராஜி
g5u FT
ராஜி
g5uЈП
ஞானி
தயா ஞானி தயா
ராஜி
முவர்
Current இல்லை. அது தான் சரியப்பா மாப்பிள்ளையும் வந்து போறியள். அம்மா, இன்னும் ஒரு கிழமை எதுக்கும் ஒருக்கா Cal எடுப்ப
உதிலை ஒரு பத்து நடை ந பெத்தன் ஒண்டும் கைக்கு உத ஒடியிட்டுதுகள். இந்த நாசமாய் கடைக்குட்டியும் கொள்ளிவை அதுகள் இஞ்ச வர ஏலாமல் இ இனி உந்த உலைவாரோடை
என்னடி தயா, உனக்கு ரிற்கற் எங்கையடி கிடைக்குது, மூன்று இல்லை. என்ன செய்யிறதோ உனக்கு தெரிஞ்ச ஆட்களைப் எனக்கு யாரடி இருக்கினம். க தெரியாது. (மூன்றாவது பெண் ராஜி, தயா உங்களுக்கு ரிக்க இல்லையடி, என்ன தயா செய்கிறது. நான் ஓமடி எனக்கும் 15ம் திகதி Ir சரிசரி இதிலை நின்று கதைத்து கேட்டுப் பார்ப்பம்.
கொழும்புக்கு இடம் மாறும் குடும்பம்
தாய்
தந்தை தாய் தந்தை தாய்
தந்தை தாய்
தந்தை
மூத்த மகள்
36061Tu LD856i :
முத்த மகள்
இளைய மகள் :
தாய் தந்தை
360)6Tuup856
ՖTu!
தந்தை
ՖlTեւ !
தந்தை
என்னப்பா, பேப்பரைப் படி: இந்த சத்தங்களைக் கேட்டு இப்ப என்னை என்ன செய்ய இந்த இரண்டு குமருகளைய ஊரிலை எந்தனையோ இரு எங்கடை காலம் ஒரு மாதி எல்லே நாங்கள் பார்க்கவேலு அதுக்கென்ன செய்கிறது? மற்றவை செய்யிறது மாதிரி போகிறதுதான். அடடா, நீ அப்பிடி வாறியே மண்ணை விட்டுட்டு போகிற என்னப்பா சொந்த மண்ணே கட்டிப்பிடித்துக் கொண்டு இ கதை? நீ தான் பிள்ளை கேள்! அப்பா என்ரை படிப்பு என்ன எங்கடை படிப்புக்கும் தகுதி கேட்டிங்களே பிள்ளைகள் ெ ஓமோம் உங்கடை தகுதிக் வேணும். நான் இங்க ஒரு டியூசனுக்கு என்னவும் செய்யுங்கோ நான் இப்ப என்ன செய்ய ே முதல் கொழும்புக்கு போற சரி, நீ பிள்ளைகளைச் சொ கெட்டிக்காரி. சரி இனி உ affairs office disg (LIT6lb.

(113)
ridge (UTL 360606).
ஒரு கிழமையிலை திரும்ப வேணுமாம் என்ன சொல்லப்
லீவை கூடப் போடச் சொல்லுங்கோவன்,
3.
டந்தன் என்னமாய் களைக்குது. அஞ்சு பிள்ளைகளைப் விக்கு இல்லை. எல்லாம் வெளிநாட்டுக்கு ஒண்டொண்டாய் ப் போன கரைச்சல் ஒண்டு வந்துது. கடைசியாய் இருந்த 5க இருபபான் எண்டு பார்த்தன். அவனும் போட்டான். ருக்கு நான் போவம் எண்டால் என்னவோ clearance ஆம் உலைஞ்சு பார்த்தால் தான் தெரியும்.
கிடைச்சிட்டுதா? நாட்களாக இதுக்காக அலைஞ்சு திரியிறன். தாறாங்கள்
தெரியேல்லை.
பிடிச்சு உள்ளுக்காலையாவது கதைத்துப் பாரனடி.
டைசி நான் கதைப்பம் எண்டா, சிங்களம் கூட எனக்கு
வருகை)
நற் கிடைச்சிட்டுதா?
கொழும்புக்கு கட்டாயம் போகவேனும் terview அதுக்கிடையில் எப்படியாவது போகவேனும்
வேலை இல்லை அவங்கடை காலில் விழுந்தெண்டாலும்
த்துக்கொண்டிருந்தால் போதுமே. எத்தனை நாளைக்கு க்கொண்டு பயந்து சாகிறது?
பச் சொல்லுகிறாய்
ம் வைச்சுக் கொண்டு.
க்குத்தானே ரிப் போட்டுது. இனி பிள்ளைகளின்ர எதிர்காலத்தையும்
Oil D.
நாங்களும் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு கொழும்பு
இஞ்ச பார் பாக்கியம் எனக்கென்னவோ இந்த சொந்த துக்கு விருப்பம் இல்லை.
ா, சொந்தமண் சொந்தமண் என்று எத்தனை நாளைக்கு ருக்கப் போகிறீங்கள்? அம்மா இது என்ன அப்பாவின்ரை
ஆவது? க்கும் நாங்கள் இங்கை இருக்க வேண்டிய ஆட்களே?. சொல்லுறதை தம் படிப்புக்கும் செவ்வாய் கிரகத்திலை தான் இருக்க
நம் போக மாட்டன்.
வணும்?
அலுவலைப் பாருங்கோ ல்லிச் சொல்லி என்னை மாத்திப்போடுவாய். அதிலை நீ iss60L 9's 61606). UTfLJib. clearance 6 (6disas Civil

Page 140
தடம்
7. வியாபாரிகள் இருவர்
6îulus Lumf (1) : என்ன மணியண்ணை க( 6urILITf (2) : கப்பல் கவிழேல்லை. கட் (1) . ஏன் நீயும் கொழும்புக்கு (2) : ஓமடாப்பா இந்தப் பொயில்
கிடக்குது. போட்ட முத கொண்டு போய்ப்பார்ப்பம்
(1) உதை எங்கை கொண்டு (2) : மரக்கறியை செய்து என் கணக்க வேணும் உன்ரை (1) : கடைக்கு சாமானை எடுத் (2) : உனக்கென்ன வெளிநாட்( (1) : இஞ்சையண்ணை அதைச் எங்கடை கையிலை தான் (2) : இப்ப எங்கை ஆயத்தம் (1) ; உந்த clearance எடுக்கத் (2) சரி நானும் கிளியறன்ஸ்
8. அரசாங்க அதிகாரிகள்
உதவி அரச அதிபர் ஹலோ Mr. து உதவி கல்விப் பணிப்பாளர் : 5366).T Mr. I am going to the civil affairs {98.29.-سP 2–.é5.L. I see, I am also going there - I pass, letters etc., etc., What a What shallwe do. There is an 9.59لاک۔۔سس نے போடுவாங்கள் implement பண் 9.85.U Oh yes, you know we have to 2.59.94. : OK shall we go to civil affairs
(காட்சி மர்ற்றம்) (மக்கள் சிவில் அலுவலகத்தில் வரிசையாக நிற்கின்றார்கள். சே
சோடா வியாபாரி ; UTito, UITs65, LITif65 தந்தை தம்பி இரண்டு சோடா (33FITL/T அது சரி அண்ணை நீ தந்தை மகளை கரை சேர்க்க (39FTLIT 6tus LIFTf ஆ. . இப்ப உங் கரைசேர்க்கப்போறிங்க தந்தை இல்லைத்தம்பி கலியா G8FITLIT 6iu JTL JIf ஏன் இங்கை செய்யே6 தந்தை மாப்பிள்ளை வெளிநாடு (8FFTLs 6uus Luff : இங்கை யாழ்ப்பாணத்தி தந்தை பேசிச் சரி வரேல்லை. Լ0856ii சோடா விற்கிறவரோை தாய் காசைக் கொடுத்து அ சோடா வியாபாரி ; அதுவும் சரி பார்லி ப ஆச்சி பொடியா வெத்திலை சோடா வியாபாரி சோடா இருக்கனை ஆச்சி ரெண்டு உடை, பிள்ை பெண் (1) என்ன ஒரு பார்வை (88FTLT 6luTLJTfi ஓ உங்களிலை ஒருவர்
அடுத்தவர் டயானா ஆச்சி ; தம்பி உமக்கு என்ன சோடா வியாபாரி சரி சரி, பார்லி, பார்லி D86it தம்பி பார்லி என்ன வி
சோடா வியாபாரி இருபத்தெட்டு ரூபா

மையான யோசனை. கப்பல் கவிண்டு போச்சோ! ல் ஒடேல்லை எண்டு தான் கவலை. போகப்போறியோ? லயைச் செய்து போட்டு அதை வித்து காசாக்க முடியாமற் ம் கையிலை வராது போல. அதுதான் கொழும்புக்கு எண்டு யோசிக்கிறன். பாகப்போறாய் நீ பேசாமல் மரக்கறியைச் செய்திருக்கலாம் ன வெட்டித் தாக்கிறதே அதுக்கு மருந்தடிக்கவும் காசு பாடு என்ன மாதிரி? து போட்டு அனுப்புவம் என்றால் கப்பல் ஓடுது இல்லை. க் காசு. சொல்லாத நான் பிள்ளைகளின்ரை தொடர்பை விட்டுட்டன்.
நாங்கள் நம்பியிருக்கவேணும்.
ான் எடுக்கத்தான் வெளிக்கிட்டனான். வா போவம்
Iý BLIT where are you going?
office to get clearance have a meeting in Colombo. You know these clearance,
terrible situation. leeting in Colombo. It is about rehabilitation Plan. LDLGld றதாய் தெரியேல்லை.
discuss the G.C.E. A/L exam in the meeting.
ாடா மற்றும் இனிப்பு விற்கும் வியாபாரிமேடையில் தோன்றுதல்.)
தா. ங்கள் என்ன அலுவலாய் கொழும்புக்கு போறிங்கள்? ப்போகிறம் கடை மகள் நடுக் கடலிலை நிற்கிறா. நீங்கள் f。
ணம் செய்விக்கப்போறம்
ாதோ
தம்பி
ைெல மாப்பிள்ளை இல்லையோ அண்ணை.
என்ன கதை அப்பா?
ணுப்புங்கோ
T6S
இருக்கோ?
ாகளுக்கும் குடு
உலக அழகி ஐஸ்வர்யாராய் மற்றவர் கிளியோபாட்ரா,
பாம்பிளைப் பிள்ளையோடை கதை. இந்தா காசைப்பிடி
Ꭰ6Ꭴ

Page 141
D856
(39FTLT 6luffusif
மகன்
(8&MLT 6urIuTf
DeB6i
D856
சோடா வியாபாரி
தாய் (2)
சோடா வியாபாரி
தாய் (2)
(3атLп 6ilu (пштif
தாய் (2)
சோடா வியாபாரி
LD86i (1) தாய்
சோடா வியாபாரி
தந்தை சோடாவியாபுரி
நெருப்பு விலையாய் இது தான் விலை. அ அம்மாவுக்கு சுகமில் கிழவி இண்டைக்கே அண்ணை சோடவிற் இந்தா காசும் போத் சொல்லுவியள், நா6 LITsie என்ன தம்பி வைத் படையப்பா சுருட்டிரு சோடாவிலை இரண் ஓ நாட்டை விட்டு உனக்கென்ன தெரி ஊரிலை வேறு பெரி அம்மா ஏன் தேவை இந்தா தம்பி காசு. திரும்பி ஓடி போகே Titanic Bristol gqi உந்தவாய்க்கு Tital
இராணுவ அதிகாரிகள் வருகை
இராணுவப் பெண்
மாமாவும் மருமகனும்
அதிகாரி
LDLD
ö阿ö
LDDT
இ.அ. மருமகன் இ.அ. மருமகன்
இ.அ
குடும்பம் 1 வருகை தாய் இ.அ. தாய் இ.பெ தாய் இ.அ இ.வே DB567
இ.அ.
குடும்பம் 2
தந்தை இ.அ. தந்தை இ.அ.
gbful இ.அ.
ஏய் எல்லாம் talin,
எங்கை போறது? கொழும்புக்கு ஒரு in 6T66GT interview? Computer Course LJU எத்தினை வயது, I.C இருபத்திரண்டு letter இருக்கா?
ஓம். G.S. Sign u6T60sldsG).
எனக்கு சுகமில்லை. கொழு மொனவத கியூவே (இ90க வயித்திலை ஒரு ஒப்பிறேச Medical report S(555T எங்கை தம்பி அதைக்குடு LJouණi601 (බලන්න) உனக்கு clearance தேவை உதவிக்கு நானும் தங்கச்சி அது சரி வராது. அம்மா மட போ.
கொழும்புக்கு போகவேனும் ஏன்? மகளுக்கு கலியாணம். மா! Wedding card 305d35|T2 இல்லை, கொண்டு வரரேல் 9gb) 3Ffl 6g|Tg5, Wedding

(115)
இருக்கு து சரியண்ணை என்ன அலுவலாய் கொழும்புக்கு போறிங்கள்? லை. கொழும்பிலை ஒரு ஒப்பறேசன் செய்ய வேணும்.
நாளைக்கோ எண்டு இருக்கு. கிறவரோட என்ன கதை?. காசை கொடுத்து அனுப்புங்கோ. துலும் வந்தா வந்த அலுவலைப்பாரும். )ளக்கு கடலிலை தூக்கிப் போடேக்கை தெரியும். பார்லி
ருக்கிறாய்
க்கு, பார்லி இருக்கு டு தா. அது சரி எங்கடை பக்கம் இப்ப எப்பிடி இருக்கு டுறியள், ஊரைப் பற்றி விசாரிக்கிறியள். பும் தம்பி, இரண்டு குமர்ப்பிள்ளையை வைச்சிருக்கிறம். ம்பிள்ளை பிள்ளைகள் இல்லையே பில்லாமல் கதைக்கிறியள்
சும்மா அலம்பாதை.
க்கை தெரியும். பார்லி, பார்லி.
க்கோ.
ic Bristolதேவைப்படுதோ.
பின்னாலைபோ. நீ போ
terview
டிக்க
6G6
காண்டு வா. போ
ம்புக்கு போக clearance தாங்கோ Đệ ấổgệG6)?)
பில்லை. I.C.R.C. கப்பலிலை பதிஞ்சு போ. யும் போகவேணும். (Sub (UITs6)Tib 5 (Surgog,60iiLIT D.S. letter GassT66 (6 61st,
பிள்ளை வெளிநாட்டாலை வாறார்.
ல. G.S. letter காணும் எண்டு அண்டைக்கு சொன்னியள். ard கொண்டு வா, போ.

Page 142
plp
ஆச்சி வருகை
இ.அ ஆச்சி இ.அ ஆச்சி இ.அ ஆச்சி இ.பெ
வியாபாரிகள்
வியாபாரிகள் இ.அ.
இ.பெ வியாபாரி (1) இ.பெ. வியாபாரி (2) இ.அ.
ஏய் ஆச்சி, கொழு ஓம் ஐயா, மகன் ( இங்கை வரச் சொ அவைகளுக்கு லிவு I.C. 606
எனக்கு எழுபது வ போட்டோவிலை G.
கொழும்புக்கு வியா 3b5 business Effy 616irso, f(TLDH6ór? போயிலை போயிலை கொண்டு சேர், கொழும்பிலை அது சரிவராது, G.
உதவி அரச அதிபர் வருகை
இ.அ
பெண்கள் முவர்
பெண்கள் இ.அ. பெண்கள் இ.அ. பெண்கள்
இ.அ.
காட்சி மாறுகிறது
Good morning Sir, SS Canyou meet Brigadier pj
கொழும்பிலை interview letter இருக்கா.
ஓம் g860)g5 G.S. certify u60öï60af 10LD g5a55 interview, gy letter ஓடை நாளைக்கு டே
(மக்கள் ஊர்விட்டு ஊர் ஓடும் காட்சி மேடையில் கோலமா
அவலங்களும் கேட்கிறது.)
LTTL85ft
ஊர் விட்டு ஊர் ஓடும் கா நாதியற்று நாயாய் அலை8 வேதனைகள் சொல்ல முடி எம் சந்ததிகள் படும் துயர் எப்படி நாம் எழுவோம்
எம் வாழ்வின் கதை இங்கு
நேற்று வரை வாழ்ந்த வச காற்றிலாடும் பஞ்சு போல்
ஏற்றி வைக்கும் தீபம் ஒளி பாரினிலே எம் வாழ்வு சிற பாரினிலே எம் வாழ்வு சிற
(மக்கள் சோர்ந்து விழுவர்/
காட்சி மாற்றம் (கொழும்பில் மக்கள்)
DTLDs
சொல்லச் சொல்ல கேட்டா அள்ளிக்கொண்டு போட்டா

>பு போறது? வளிநாட்டாலை வாறார். }லு!
இல்லை
தாச்சு S. sign பண்ணி வா, போ
ார வேலையாக போக வேணும் தான் எங்களுக்கு பிரச்சினை.
போக கப்பலிலை இடமில்லை. அடுத்த கப்பலுக்கு வா. இருந்து சாமான் கொண்டு வர permit இருக்கு ஐயா. \, letter எடுத்து வந்து பிரிகேடியரிடம் போய் கதை
දුමායි A. G. A කොළමිපට යෂ්ඩ ඕන ease?
எடுத்து வா. ண்டு நாள்தான் இருக்கு பாக ரெடியா வா போ.
திறது. பின்னணி இசையில் வெடிகுண்டுச் சத்தங்களும், மக்கள்
லம் இது.
ன்ெறோமே
LITg5
மடியாதோ
விடியாதா?
(9)61 ff.............. ) தங்கள் நாம் ஆனோமே ாதோ காதோ - இந்த காதோ.
ன. இப்ப interview க்கு போகேல்லை, கள்

Page 143
plud
குடும்பம் (1) :
5ifu தந்தை தாய் தந்தை
பெண்கள்
ஞானி
95usT
ஞானி
bulusT
குடும்பம் 2
தந்தை
தாய் தந்தை தாய்
குடும்பம் 3
தாய் ԼD856ii தாய்
வியாபாரிகள்
வியாபாரி 1
வியாபரி 2
அரசாங்க அதிகாரிகள்
2.94.9.
2.85.l.
59.59.594
D - 6.L
9 ...).9
Sel85.L.
1
2
Police report 560)Léoigb|TL இல்லை, அவங்கள் அடுத்த நான் பிள்ளை போய்ச் சேர் உனக்கு நாட்டு நடப்பு விள
உனக்கு வேலை கிடைச்சி வேலை கிடைச்சிட்டுது. ஆ சனம் என்ட உடனை ஒருத் y T360)u police lily& di' (BQ என்ன police பிடிச்சிட்டுதோ'
சொல்லச் சொல்ல கேளாம சும்மா இருந்தவளை கொண் 6)ht LT6i.
நான் எனக்காகவே வந்தனா சரி சரி றோட்டிலை நிண்டு அ ஐயோ!. பசி கிடக்கிற
தம்பி அவளை ஒருக்கால் ே நான் காலமை தானே போய்ட் நான் சுகமில்லாமல் அங்கே அந்தப்பிள்ளையை இஞ்சை
அநியாயம் பிடிப்பாங்கள் எரி 351605 6 bill police repor நாளாந்தம் அவங்கடை of கப்பல் கிடைச்சா நாளைக்ே
Hello g6), meeting (plq.(6b ஓம் ஓம், ஆனால் உடனேே What is this? All there lette What to do, we have to suf So what are you going to di I don't know what to do?
சகல மக்களும் திகைத்துப்போய், அலமந்து, அசைந்து அ
அமர்வர்.)
மக்கள் அனைவரும் சோர்ந்து துவண்டு விழுவர். ஒவ்வெ (சோ.ப.கவிதைகளிலிருந்து)
மனிதன் 1
நிழல் சொரியும் மரங்களெல் நெருப்பள்ளிச் சொரிய நினைந்து செயுங் கொடுமை நெஞ்சமெல்லாம் எரிய புயல் அடித்த ஊராகி
எம் வாழ்வு குலையும் புலம்புதலும் விம்முதலும்
மொழியாகி உலவும்.

117
打?
plane g6id u JATțþÜLJT6001 tb (BJTELLTub. ந்த முடிவில்லாமல் உங்கை வரமாட்டன். ங்கேல்லை. நீ பின்னை இங்கை இரு. நான் போறன்,
-டுதா? னால் இருக்க இடம் கிடைக்கேல்லை, யாழ்ப்பாணத்து தரும் இடம் தாறாங்கள் இல்லை.
தல்லோ
ஐயோ!
ல் கொழும்பு கொழும்பு எண்டு வந்தாய், இப்ப பாத்தியே டு போட்டாங்கள், மற்றவள் campus எண்டபடியால் தப்பி
ன் பிள்ளைகளுக்காகத் தானே வந்தனான். அழாதை போய் அவங்கடை காலிலை எண்டாலும் விழுவம், ாளோ, தவிச்சுப் போவாள்.
போய் பார்த்திட்டு வாவன்.
பார்த்தனான். அவங்கள் பத்து நாளைக்குப் பிறகு வரட்டாம்.
யே செத்திருக்கலாம் இப்ப என்ரை வயிறு பத்தி எரியுது.
கொண்டுவந்து கஷ்டப்பட வேண்டிதாய்ப் போச்சு,
ங்கடை வயதுக்கு மதிப்பில்லை.
அது இது எண்டு எவ்வளவு செலவு. ce போய் சைன் பண்ணவே பொழுது போய்விடும் க போடுவன் ஊருக்கு
சுதா?
u ITp(ILT600TLD (SUTELLT1b, No police report for me is, official duties and police report
fer we can't go by plane. It is also stopped. p?
கைந்து மேடையில் இரு பக்கமும் இரு குழுக்களாக வட்டமாக
ாருவராக கவிதை பாடுவர்

Page 144
t_tDפ:
மனிதன் 2 கடல் குருதியாய்க் குமுற
காற்றோலம் இடும் கனவுகளும் நனவுகளும்
இழவுகளாய் முடியு உடல் சிதறும் வேளையிே உற்றார் ஆர்? உற உடைமைகள் ஏன்? வீடுக ஊர் தேசம் ஏன் ஏ
மனிதன் 3 யார் செய்த வேளாண்மை யார் வெட்டு வோர்க்
யார் நட்ட பனை வடலி?
யார் தறிக்கின்றார்க
யார் கையில் கொடு வாள்
யார் கை கும்பிடுங்
யார் கொல்லப்படுவோர்கள்
யார் கொன்று மகிழ்
மனிதன் 4 எந்தவழி தரைகடல் வான் எமைநோக்கி யமன்
நொந்தவர்கள் நாங்கள், ப
நொடியும் உள, செ
வெந்தவர்கள் நாங்கள், அ
வெட்டுண்டும் சுடுபட்
இந்துமா கடலைக்கேள், க
எறிக்கின்ற வெயிை
மனிதன் 5 மீண்டும் எமது நிலத்தில்
தோன்றி நிமிர்க, து
மீண்டும் அண்ணாவி முழக்
நீண்ட இரவுப் பொரு
ஊது குழல் பெய் சுருட்டி
காதும் அமுதம் பெ
ஈரமண்ணில் இனி நாம் நட
பாலாய் நிலவு பொ
மக்கள் மெல்ல மெல்ல உயிர்ப்பு பெறுவர். கைகளைப் பிணைப்பர். அரை வட்ட வடிவில் அரங்கில் கு
குறிசொல்வோன்:
உலகம் பிறந்திடும் - புது உலகம் பிறந்திடும்
பொல்லாப்பு நீங்கி எல்லோரும் வாழ - புது.
நல்லோர்கள் வாழ்த்த u6)(36)T(5lb LTL எழுகின்ற தேசமிது பண்பாடும் நாட்டில் g560i LTL6)ITLDIT விண் ஏற்றி வாழ்ந்திடுவோம் கண் போல காத்திடுவோம் கண் போல காத்திடுவோம்.
(குறிசொல்வோன் அரங்கை விட்டு நீங்க, கவிஞன் தோ

- நம்
55)
வார்? ளேன்? ன்?
56ir?
6i கள்? |கை?
b66ff
இவற்றினுாடு
வருவான எனறு பாாதது டும்துன்பம் ஒவ்வோர் காடியர் இடுந் தீயில் நின்று filu JTujLDITa5 - டும் வீழ்ந்தோர்கள் நாங்கள் ாற்றைக்கேள், இங்கு லக் கேள், எல்லாம் சொல்லும்,
பனை வடலி யரம் பொடிபடுக கம் உடுக்கின் ஒலி ழதில் நிகழட்டும்!
இனியிரண்டு ாழிக! கடலோரம் டக்கலாம் ழிகிறது - பெளர்ணமிநாள்
(சோ.பத்மநாதன்
தழுமி இருப்பர்.
} - 6Tib
- ഖഗ്ഗങ്ങഖ
ன்றுகிறான்)
கவிதை)

Page 145
פt_tפ:
கவிஞன்:
(மேடையில் தோன்றி மக்களிடையே பேசுத
எதிர்காலம் மிகவும் இனிமைய அது எங்களுக்காகவே மல்லிகை மலர்களையும் நிலவையும்
தென்றலையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிற நாங்கள் இப்போதடையும் துன்பத்தின் முதுகெலும்பை முறித்தெடுத்து நமது எதிர்காலத்தின் பல்லக்கு செய்யப்படும் நாங்கள்
கண்ணிமைக்காது இனிமையான எதிர்காலத்தை நோக்கி நடக்கின்றோம் நாங்கள் அச்சமற்றவர்கள் எங்கள் எதிர்காலத்தில் எங்களுக்கு சந்தேகமில்லை நாங்கள் நிதர்சனத்தின் புத்திரர்கள் திடசங்கற்பம் பூண்ட எங்கள் இதயம் எதையும் வெல்லும்
(மக்கள் மன எழுச்சி பெற்று எழுந்து ஆடல் செய்வர்)
LTL-856 :
ஆதவன் எழுந்தான் அலை கடல் திறந்து மீனவன் எழுந்தான் அலையின்மைந்தன் விடிந்ததென்றெழுந்தான் உழவு மகன் எழுந்தான் இளைஞன் ஒ. என எழு
விடிந்தது விடிந்தது உலகம்
வீசிடும் ஆதவன் இசையினில் துடிப்புடன் எழுந்தது உலகம் துணிவுடன் எழுந்தது உலகம் ஆற்றல் மிகுந்த கரங்களால் : விடுதலை செய்வாய் தோழா ! விலங்கினை முறிப்பாய் தோழ உலகம் சமைப்பாய் தோழா ! உலகம் சமைப்பாய் தோழா.
அரங்கில் மக்கள் அனைவரும் திரண்டு ஒன்றாய் கூடி ஆடி
(வவுனியா தேசிய கல்வியியற்கல்லூரி மாணவர்களு அண்று மேடையேற்றப்பட்டது)

so)
ானது
த்தான்
(சுபத்திரன் கவிதை)
ந்தான்.
மலர்ந்து
D 6060)85
T - g5!
f
(சுபத்திரண் பாடல்)
எழுச்சி கொள்வர்.
டன் கலந்து விவாதித்து எழுதப்பட்ரு 19.03.2000

Page 146
அன்பிலா மானு
ஸ்வரம் 6noT, ST, LDT, ஸகமபநி/ LDs, Lis, 队 மபநிஸ்நி/
351, 6m)IT, 5 , க்ஸ்நிபம/ , UT, ம1 ; ஸகமபநி
பாட்டு மானுடனே உன் வாழ்விது தானா
மானுடம் இது தானா ஆ. ஊனுடம் பெடுத்த உயிர் வகை தனிலே
உயர்ந்தவன் நீ தானா ஆ.
அன்பாய் உலகை ஆக்கலை விடுத்து
அழிவைச் செய்யும் மனிதா ஆ.
அன்பிலா மானுடம் வளர்ந்த வழிதனை
அறிந் தொரு வழி காண் மனிதா.
உயிர் வகை தனிலே நாம்
உயர்ந்தவ னெனப் பெருமை கொண்டாய் அயர்வினை வென்று இந்த அகிலத்தை
ஆட்டி வைத்தாய் துயர் தனில் உலகை வீழ்த்தி
துடித்திடும் நிலையைக் காணும் செயல் தனைச் செய்யும் மனிதா - உந்தன்
செல் வழி தான் சரியா
ஜதி தளாங்கு தகதிகு தகததிங்கிணத் தொம்
தாம் தகிடதக ஜெம் தகிடதக தாம் தகிடதக ஜெம் தகிடதக தக தக தத் தாம் ; தாம் திகு தக தித் தீம் , தீம் திகு திகு தித்தீம் தக தக திகு திகு தகததிங்கிணத்தொம்
பாட்டு விலங்குகளோடு விலங்குகளாக வீடுகள் மலையின் குகைகளே ஆக நிலங்களில் வாழும் விலங்குகள் பூச்சிகள் நீர் வாழ்வனவொடு பறவைகள் ஊர்வன தினம் தினம் உண்டவன் அன்றைய மனிதன் சுதீராப் புல நெறி வாழ்வில் அலைந்தான்

டம் - நடன நாடகம்
- தமிழ்மணி அகளங்கன் -
ஜதி தக தகிட தக தகிட தக தகிட தத்தாம் தக தகிட தக தகிட தக தகிட தத்தாம்
பாட்டு இடிமழை மின்னல் இயற்கையின் இன்னலில் துடிதுடித் தழுந்தி துணிவோடு எழுந்தான் அடிபணிந் தெதனை வணங்குவது என்றும் கொடிதென தெதனைக் கொல்வது என்றும்
ஆறாம் அறிவின் துணையை நாடினான் அன்றே தானொரு மானிடன் என்றான்
வசனம் ஆற்றங் கரைகளில் பயிர்வகை செய்து அறிவால் உயர்ந்து நற்பண்பு வளர்த்தான் போற்றும் பல வகை நாடுகள் அமைத்துப் புதுப் புது நாகரீகம் பல வளர்த்தான்
பாட்டு தானானே தானானே தானானே தானா தானானே தானானே தானானே தானா ஆற்றோடு ஆற்றுநீர் அலைந்து வருமாப்போல் அதன் பிறகே புல்லுத் தொடர்ந்து வருமாப்போல் சேற்றோடு வெள்ளம் தெளிந்து வருமாப்போல் செங்கால் நாரையினம் மேய்ந்து வருமாப்போல்
சினந்தருவி வெட்டும் இளந்தாரிமாரை கண்ணுறு படாமற் காரும் ஐயனாரே வளர்ந்தருவி வெட்டும் இளந்தாரி மாரை நாவூறு வராமற் காரும் ஐயனாரே
தானானே தானானே தானானே தானா தானானே தானானே தானானே தானா
பாட்டு ஒற்றுமையாக ஆதர வாக ஒன்றாய்ப் பல தொழில் செய்த மனிதனே வேற்றுமை கண்டான் வேற்றுமை வளர்த்தான் வீதியில் சாதிச் சண்டையில் வீழ்ந்தான்

Page 147
தடம்
ஜதி தத்தோம்த தக தோம்த தத்தோம்த தத்தாம் தன தோம்த தின தோம்த தன தோம்த தத்தாம் தத் தோம்த தத்தாம் தன தோம்த தத்தாம் தத் தோம்த தன தோம்த தத் தோம்த தன தோம்த தத் தோம்த தன தோம்த தத் தோம்த தன தோம்த
பாட்டு என்மொழி உயர்ந்தது உன்மொழி தாழ்ந்தது என்றவன் கூறி பிரிவினை வளர்த்தான் மொழியே வெறியாய் மாறிய தாலே மொழி வழி மனிதன் போரிலே அழிந்தான்
தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை தானே உணர்ந்து தான் பணிந்தவனோ எனக்கு உனக்கெனும் எண்ணம் நீங்கி எல்லாம் இறைவன் கொடையென நினைத்தான் கடவுளை நம்பிய மனிதன் வழியே சமயம் என்று வளர்ந் ததுவே ஒன்றா இரண்டா ஒரு நூறாக இன்றவன் சமயம் வளர்த்துவிட்டான்
எங்கள் கடவுள் உயர்ந்தவன் என்றான் எங்கள் மதமே சிறந்தது என்றான் அங்கங் கொன்றாய் திரண்ட மனிதன் அடியுதை குத்தென்று கடும்போர் செய்தான்
வழமாக வாழ வழியுண்டு
* உங்களை நீங்களே நேசியுங்கள் * வாழ்க்கையில் நம்பிக்கையோடும் முழு ஊக்கத்தோடும்
நல்லதே நடக்குமென எண்ணி தொழிற்படுங்கள் * மலையே சரிந்தாலும் நிலை குலையாதீர்கள். * மனித உறவுகளை பேணுங்கள். * நல்ல சிந்தனைகள், பேச்சுக்கள், ஆற்றல்களை வளர்த்துக்
கொள்ளுங்கள் * வாயைத் திறந்து வெளியிடும் வார்த்தைகளைப் பற்றி
சற்று சிந்தித்து வெளியிடுங்கள். * தவறுகள், கோபங்கள், மனக்கசப்புக்கள் ஆகியவற்றைப்
* நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டுமென்ற
மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். * இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள்.
தி. திசஞபன்
الصـ

(121)
வெட்டுங்கள் என்றான் வீழ்த்துங்கள் என்றான் குத்துங்கள் என்றான் கொல்லுங்கள் என்றான் கட்டுங்கள் அடியுங்கள் கால்களை முறியுங்கள் முட்டுங்கள் மோதுங்கள் மொத்துங்கள் உதையுங்கள் கொத்துங்கள் அழியுங்கள் சுடு நெருப் பெரியுங்கள் அத்தனை வீடுகளும் அழியட்டும் நெருப்பாலே
மொழியே வெறியாய் மாறிய தாலே. மொழி வழி மனிதன் போரிலே அழிந்தான்
இதுவா வாழ்க்கை இதுவா மானுடம்
இன்றே எழுவீர் கை கோர்ப்பீர்
எதுவாய் இருந்த போதும் உலகை
பொதுவாய் ஆக்கிப் புகழ் சேர்ப்போமே
மனிதர்கள் யாவரும் ஒரு தாய் மக்களாய் வாழும் வகை கண்டு பிடிப்போம் இனி ஒரு மனிதனைக் கொல்லா திருக்கும் உலகை நாம் படைப்போம்
எழுகவே எங்கள் தோழர்களே
தோழியர் வருக துணை தருக
மானுடம் வாழ வழி சமைப்போம்
மானுடம் வெல்லும் வழியமைப்போம்
வாழ்க வாழ்க மானுடம் வாழ்க
மாநிலம் வாழ்க மனிதர்கள் யாவரும்
சமனென வாழ்க வாழ்க வாழ்க மானிடம் வாழ்க
இந் நடன நாடகம் 08.05.2000 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழா கலாசார நிகழ்ச்சியில்
மேடையேற்றப்பட்டது.
7.
நட்டுவாங்கம் - செல்வி. சண்முகப்பிரியா
குலேந்திரன் இசை ஆலோசனை :- திருமதி. ராதிகா நாவேந்தசர்மா tJITLG - செல்வி. கீதாஞ்சலி
சுந்தரமூர்த்திக்குருக்கள் மிருதங்கம் - திரு. க. கனகேஸ்வரன்
கருவும் வடிவமைப்பும் :- திரு. கந்தையா ரீகணேசன். தயாரிப்பு - கலை கலாசாரமன்றம், வவுனியா
வளாகம், வவுனியா. صـ ܢܠ

Page 148
விடிவே இல்லாத
விரிவுரைகள் நடந்து கொண்டிருந்தாலும்,
கொண்டிருந்தது. மனசை இழுத்து வந்து அதில் கு விட்டுவிட்டு, உடலை மட்டும் வகுப்பில் இருத்தியிரு கொண்டிருந்தார் விரிவுரையாளர், மனமோ இந்த கொண்டிருந்தது ஊரில் இருக்கும் பெற்றோர் ஆ செலவைக் குறைத்து, அதி உச்ச அளவில் ே ஆராய்ச்சி. முடிவில் அவர் “எல்லோருக்கும் வி சேர்ந்து நானும் தலையாட்டி விட்டு, விரிவுரை மண்ட பாடத்தின் சந்தேகங்களை தங்களுக்குள் பரிமாறி செட்டினை நோக்கி நடந்தேன். மனமெல்லாம் இந் அழுத்திக் கொண்டிருந்தது.
சைக்கிள் முன்நோக்கிச் செல்ல, மனமோ காலச் சேமிப்புக்களை மீட்டுவதற்கு ஆட்டிலெறி ( வீடும், வீட்டு முற்றத்து பூந்தோட்டமும், மனசு வாங்க நிழல் தரும் முற்றத்துப் பொன்னொச்சி விட்டுப் பெயர மறுத்தன. என்ன இவைகளை உதறித் தள்ளத்தான் வயதில் என்னுடன் கிளித்தட்டு என்னுடன் கிட்டிப்புள் விளையாடிய தொண்ணுாறுகளில் தொலைந்து ஞாபகங்கள் மட்டுமே என்னுடன் எஞ்சியிருக்கி போதெல்லாம் லகான் அறுந்த குதிரையாய்த்தால் இலட்சியத்தை அடைவதற்காய் மனசைக் கட்டிப்
என்னை வவுனியாவுக்கு அனுப்ப அம்மா இருந்தாலும் அவர்களது கனவை நிகழ்த்திப் பார்க் கட்டாயமே. ஆனால் வவுனியா நிலவரம் தெரியும் பிசாசுகளை ஏவி சிறுபான்மையினர் எம்மை மட்டுமல்லாமல் யாழ்குடாவிலிருந்து வவுனியா வ முறைதான் கப்பல் இவ்வளவு தடைகளையும் போய்வர முடியும். ஒரே நாட்டுக்குள்ளே, தாய் ஒரு என்ற வாழ்க்கையில், பிள்ளை பெற்றோரை பா உண்மையில் இப்படியொரு வாழ்க்கை தேவைதா
குண்டுச் சத்தங்களுடனும், குப்பி விளக்குடலு மாதிரியாக கம்பஸ் வந்த நாம் தொடர்ந்து படிப்ப மனதில் தேக்கி வைத்திருந்ததைப் போல் இவற்றை தமிழனின் தலைவிதி என்று, மனசை Only passக கொண்டு வர வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல தமது சுகதுக்கங்களைக் கூடப் பார்க்காது கஷ் பாடங்களில் முழுமையாக ஈடுபட வேண்டுமென என அடுத்த கிழமை நடைபெற இருக்கின்ற ஆண்டிறுதி வேண்டுமென எண்ணிக் கொண்டேன்.
 

(122)
அஸ்தமனங்கள்
மனம் அதில் லயிக்காமல் எங்கெங்கோ பறந்து விக்க மனமில்லாமல் அதனை அதன் போக்கிலேயே ந்தேன். சமசெலவுக் கோட்டின் போக்கை விபரித்துக் மாதச் செலவுக் கோட்டின் போக்கை ஆராய்ந்து அனுப்பும் பணத்தைக் கொண்டு எவ்வாறு எனது தவைகளைப் பூர்த்தி செய்வது என்பது பற்றிய ளங்கி விட்டதா?’ என்று கேட்க, எல்லோருடனும் பத்தையை விட்டு வெளியே வந்தேன். மாணவர்கள் 6 கொண்டிருக்க, அதை விட்டு அகன்று சைக்கிள் த மாத வாடகையை எப்படிக் கட்டுவதென்ற சுமை
எதிர்த் திசையில் திரும்பியிருந்தது, எனது இறந்த ஷெல்லுக்கு இரையான எனது அந்தக் கால ஒட்டு சரியில்லாத போதெல்லாம் நான் தரித்து காற்று மரமும் அவ்வளவு இலகுவில் என் நினைவை செய்வது சீவியத்துக்காய் வேண்டியிருக்கிறது. பத்து விளையாடிய கெளரி, அன்று அன்வர் கூட இன்று இல்லை. போன அவனது சில ன்றன. இதெல்லாம் எதற்காகவென்று எண்ணும் ன் மனம் குமுறுகிறது. ஆனால் என்ன செய்வது
போடத்தான் வேண்டியிருக்கிறது.
ன் சதீஸ்குமார்
வருடம் ற்கைகள் பீடம்
அப்பாவுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லைதான். க என்னைப் பிரிந்திருக்க வேண்டியது அவர்களது g5.T(360T, pass 6166tgjib, Police report 6T6örg D, Lj6) அடிமைப்படுத்தியிருக்கிறது பேரினவாதம். அது ந்து போக, இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு தாண்டி வருடத்துக்கு ஒருமுறைதான் ஊருக்குப் இடம், தந்தை ஒரு இடம், பிள்ளை வேறோரிடம் ர்க்க கூடப் Pass. இவைகளை நினைக்கையில் னா என்று தோன்றுகிறது.
னும், பங்கருக்குள் அல்லாடிக் கிடந்து படித்து ஒரு தற்கு இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்தையெல்லாம் }யும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். இதுதான் ாரரின் நிலையைப் போல் குறுகிய வட்டத்துக்குள் ாது என்னை ஒரு பட்டதாரியாக்கவென எண்ணி டப்படும் பெற்றோரை நினைத்தாவது இனி நான் எக்குள்ளேயே ஒரு சபதத்தை ஏற்படுத்திக்கொண்டு, ப் பரீட்சையிலாவது நல்ல பெறுபேற்றினை எடுக்க

Page 149
bx_tD
கனவுகள் அறுபட, சைக்கிள் பிறேக் அடி அறைக்கு வந்து சேர்ந்து விட்டதை உணர்ந்தே6 சாய்ந்து கண்ணயர்ந்த போது நண்பன் எனக்கு தந்தான். அஞ்சல் உறையில் அம்மாவின் பெu போட்டுவிட்டு, ஆவலுடன் கடிதத்தைப் பிரித்துப் உன் அம்மா எழுதிக்கொள்வது, உனது அப்பா கிடக்கிறார். இங்கு போதிய மருத்துவ வசதிகள் இல் அவர் உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறார். என வருவாய் என. என்றவாறு கடிதம் தொடர்ந்தி கையிலிருந்து நழுவ மனம் அப்பாவைக் காப்பா கொண்டது. என்ன செய்வது கஷ்ரங்கள் வரும் (
போனமாதம் அவர் வவுனியா வந்து என்னை தானே இருந்தார். அதற்குள் அவருக்கு என்ன காரணம் என்று கேள்வி கேட்டு, பதிலையும் நானே வேறு இருக்கிறது. அதுவும் முக்கியமான பரீட்ை நேரத்தில் இப்படியொன்று நேர்ந்து விட்டதே, நிறைவேற்றுவதும் அவசியம், இதில் எதைச் ெ தவித்தது மனம் இறுதியாய் இலட்சியத்தை பாசம் ( ஆனால் அதில் நிறைய சிக்கல் இருக்கிறதென்று இருப்பதோ மட்டுப்படுத்திய பாஸ் நான் வவுனி முகாமில் மூன்று நாட்களுக்கு முன் பதிவு செய வேண்டும். ஆனால் எனக்கோ அதற்கெல்லாம் அவக கதைத்துப் பார்ப்பதென முடிவெடுத்து, அவரிட ஆனால் அவரோ விதிமுறைகளைப் பூர்த்திசெய் கூறிவிட்டார்.
காகித நடவடிக்கைகளை நிறைவேற்றிப் கப்பலில் சென்றால் இரண்டு நாட்களாகுமே, வி வருவதற்குள் அநாவசிய விசாரணைகளையும், ! பின்பு விமானம் கிடைத்து வீடு வந்து சேர்வதற்கு அமைதியாகக் காணப்பட்டது. எனக்கு விசித்திர ஆவல் மிகுதியில் அவசரமாக வீட்டுக்குள் நுழை நேரத்தில் என் இதயத்தில் அடித்ததைப் போன்றெ படத்திற்கு மாலை போடப்பட்டு, விளக்கு வைக் முடியவில்லை. அவ்வளவு நேரமும் பொத்தி ை பீரிட்டுக் கிளம்ப, அம்மாவைக் கட்டியணைத்துச் இணைந்தாள். சமாதானப் படுத்திய மாமா இற தாங்களே எல்லாக் காரியங்களையும் முடித்து இருந்து கொண்டு, பெற்ற தந்தைக்குச் செய்ய முடியாத எனது கையாலாகாத் தனத்தை நினை
கடைசியில் அப்பாவின் ஈமைக் கடமையை போனது மறுபுறம் என்னைத் தாக்க ஏண்டா தய தோன்றியது. என்ன செய்வது பாதுகாப்புக்காக ஒவ்வொரு சிறுபான்மை இனத்தவனும் ஏதோ6ெ இருக்கின்றான். இதற்கெல்லாம் விடிவே கிடைய அப்போது அடிவானில் நாளைய விடிவுக்கான இன்

- C123)
த்த போது தான், நான் என்னையும் அறியாமல் ர். உள்ளே வந்து உடைகளை மாற்றி கட்டிலில் வந்திருந்த ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து பர் இருக்க, தூக்கத்தை தற்காலிகமாக ஒத்திப் படித்தேன். அன்பின் மகன் ரமேஷிக்கு பாசமுடன் நெஞ்சு வலி காரணமாக படுத்த படுக்கையாகக் லாமையால் வைத்தியர்கள் கைவிரித்து விட்டார்கள். வே இக் கடிதம் கண்டவுடன் உடனே புறப்பட்டு நந்தது. மேற்கொண்டு படிக்க முடியாமல் கடிதம் ற்றுமாறு இல்லாத கடவுளையெல்லாம் வேண்டிக் போதுதான் கடவுளின் எண்ணம் வருகின்றது.
ாப் பார்த்து விட்டுப் போகும் போது கூட நன்றாகத் நடந்து விட்டது? எல்லாத்துக்கும் முதிர்ச்சி தான் ன சொல்லிக் கொண்டேன். ஒரு வாரத்தில் பரீட்சை ச. கட்டாயமாகச் சித்தியடைய வேண்டும். இந்த
பரீட்சையும் முக்கியம், அப்பாவின் ஆசையை செய்வது என இருதலைக் கொள்ளி எறும்பாகத் ஜெயிக்க, யாழ்ப்பாணம் போவதென முடிவெடுத்தேன். து அப்போது எனக்குத் தெரியவில்லை. என்னிடம் யாவை விட்டு வெளியே போவதென்றால் சனச ப்து பயணத்திற்குரிய பாஸ் எடுத்துத்தான் போக ாசமில்லை. எதற்கும் நிலையப் பொறுப்பதிகாரியுடன் ம் சென்று எனது நிலைமையை விளக்கினேன். த பின்பு தான் செல்லலாம் என்று கண்டிப்பாகக்
புறப்பட மூன்று நாட்களாகிவிட்டன. அதன் பின் விமானத்தில் போவதென தீர்மானித்து, கொழும்பு பரிசோதனைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. ள் ஐந்தாவது நாள் முடிந்து விட்டது. வீடு சரியான மாகத் தான் இருந்தது. பெற்றோரைப் பார்க்கும் }ந்த எனக்கு ஆயிரம் சம்மட்டிகள் கொண்டு ஒரே தொரு இடி காத்திருந்தது. ஆம் அங்கே அப்பாவின் கப்பட்டு. அதற்கு மேல் என்னால் தாங்க வத்திருந்த உணர்வுகள் கட்டுடைத்துக் கொண்டு 5 கொண்டு கதறினேன். அம்மாவும் அழுகையில் ந்து மூன்று நாட்களாகியும் நான் வராமையால் விட்டதாகச் சொன்னார். ஒரே நாட்டுக்குள்ளேயே வேண்டிய இறுதிக் கடமையைக் கூட செய்ய க்கையில் என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.
முடிக்காதது ஒரு புறம், பரீட்சை எழுத முடியாமல் Sழனாய்ப் பிறந்தோம் என்று சலித்துக் கொள்ளத்
விதிக்கப்பட்டிருக்கின்ற இந்த நமுைறைகளால் வாரு வகையில் பாதிக்கப்பட்டுக் கொண்டு தான் ாதா? என எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன். 1றைய அஸ்தமனம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

Page 150
தடம்
நான் நா
இனலுகள் யுவதிகளின் ஆற்றல் என்பது
தீக்குச்சியைப் பற்ற வைத்து விட்டு அப்படியே கை எரிந்து கையை சுட்டுவிடும் ஆனால் அந்தக் பற்றவைத்தால் அது அனைவருக்கும் வெளிச்சத் அனுபவ முதிர்ச்சிகள். இப்பெரியவர்களின் அணு சிந்தனை துளிகள்.
காலம்
米
米
உழைப்பதற்கு காலத்தை செலவு ெ சிந்திப்பதற்கு காலத்தை செலவு ெ நட்பு கொள்ள காலத்தை செலவு ெ விளையாடுவதற்கு காலத்தை செலவு சிரிப்பதற்கு காலத்தை செலவு செய் இறைவனோடு உறவு கொள்ள கால வழங்கும்.
ஆனால் பொன்னான காலத்தை
காலத்தின் விலையை அறிந்து கொள் நீயே கொலை செய்து கொள்வது ே
துன்பங்களை அனுபவித்த காலத்தை பாடத்தை மறந்து விடாதே.
அன்பு ஒரு வேதம். அது ஒரு பாடம் அன்பை வாங்கவோ, விற்கவோ முடி அன்பு உப்பை போன்றது. கொஞ்ச கெட்டு விடும்.
அறிவினால் மட்டுமல்ல. அன்பினாலும்
நம்பிக்கைக்கு
米
நம்பிக்கை தோல்வியடையும் போது ஆனால் தோல்வியிலும் உன் முயற்சி உற்சாகம், உறுதி, நேர்மை, அை இருக்கின்றனவோ அங்கே அனைத்து உங்கள் மனதில் பயம் என்னும் கதவு பிரார்த்தனை செய்யுங்கள் நல்ல கதவ உழைப்பும், நம்பிக்கையும் இருக்கும் வெற்றியின் துணை தன்னம்பிக்கையே புன்னகை பூப்பவர்கள் எல்லாம் பூ
நல்லவர்களும் உண்டு. தீயவர்களும்

50TT OOOOOOOOO
செல்வி வினோதினி குமாரசாமி 2" வருடம், வியாபாரக் கற்கைகள் பீடம்
ஒரு தீப்பெட்டியிலுள்ள தீக்குச்சியைப் போன்றது. யில் பிடித்துக்கொண்டிருந்தால் தீக்குச்சி முழுவதும் குச்சியிலுள்ள தீயை விளக்கில் உள்ள திரியில் தை அளிக்கும். அந்தத் திரிதான் பெரியவர்களின் றுபவ முதிர்ச்சியிலிருந்து தோன்றியதே பின்வரும்
சய்யலாம். அது வெற்றியின் படிகள். Fய்யலாம். அது அறிவை வளர்க்கும் அத்திவாரம், சய்யலாம். அது நல் உறவினை ஏற்படுத்தலாம்.
செய்யலாம். அது நல் இளமையை மெருகூட்டும். யலாம். அது இதயத்தின் இனிய கானமாகும். த்தை செலவு செய்யலாம் அது மன அமைதியை
5 வீணான செயலுக்காக செலவு செய்யக்கூடாது.
1. காலமே உயிர் அதனை வீணாக்குவது உன்னை பால் ஆகிவிடும்.
5 மறந்துவிடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த
அதுவே காதல், கருணை, குடும்பம். யாது. அன்புக்கு விலை அன்பே தான். ம் கூடிவிட்டாலோ, குறைந்து விட்டாலோ சுவை
) உண்மையை அறிய முடியும்.
எல்லாமே நிலை மாறிவிட்டதாகத் தோன்றும். சியைக் கைவிட்டு விடாதே. சக்க முடியாத நம்பிக்கை ஆகியவை எங்கு உதவியும், வெற்றியும் தாமே தேடி வரும். அடைக்க வருகிறதா? நம்பிக்கையுடன் இறைவனை | திறந்து மனதில் நல்ல வழி தெரிய ஆரம்பிக்கும். இடத்தில் ஏழ்மை இருக்காது. . மனம் கொண்டவர்கள் என்று நம்பாதே. அதில் உண்டு.

Page 151
தொழில்
காதல்
அறிவை தேடிக்கொள்ளுங்கள். அது உ உன்னிடம் உள்ள நற்பண்புகளை யா வெள்ளை நூலில் எந்த வண்ணமு பற்றிக்கொண்டதோ அந்த நூலிழை போல் தீமைகள் ஆரம்பத்தில் பற்றிக்ெ உன்னை யாரேனும் குறைகூறினால் உ நகைத்து விடு. மனிதன் எந்த அளவிற்கு உயர்ந்தவ கடுமையனா சோதனைகளையும் கடந்து உலகிலேயே மிகப்பெரிய திருடன் சோம் வளர்ச்சி அனைத்தையும் திருடி விடுவ களங்கமற்ற மனம் மிகச் சிறந்த அறிவு உங்கள் கவனம் எப்போதும் இதயத் ஏனெனில் அறிவை விட உயர்ந்தது கொண்டே இருக்க வேண்டும். அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் தன்னை திருத்திக் கொள்பவனே மனித போதும் என்ற மனநிலையை வளர் வாழ்க்கையில் ஒரு மன நிறைவைத் த வெற்றி பெற வேண்டும் எனும் உங்களுை விட முக்கியமானது. கோழை, தன்னுடன் பலர் சேர வேண்டுெ விரும்புவான். வாழ்வின் வசந்த காலம் என்பது துன்! நெல்லிருந்து உமியும், செம்பிலிருந்து இருந்து அறியாமை நீங்குகிறது. நீ பணக்காரனாக இருக்க வேண்டுமா முறையாக செலவு செய்யவும் வேண்டு கேட்க முன்னர் ஓர் ஏழைக்கு கொடுப் கேட்கும்படி செய்தால் நீங்கள் கொடுக்கு சுயமரியாதையை அவனிடமிருந்து பறி
உங்கள் மனதுக்கு பிடித்தமான தொ உங்கள் ஆற்றலும் காலமும் பெறுமதி
எல்லோரையும் விரும்பு. சிலரிடம் நெ ஒருவனை/ஒருத்தியை மட்டும் தலைவ தான் கணவனுக்கு அடிமை என்று நிை (plọUlqib. நீ எதன் மேலாவது பரிசுத்தமான அன் கையைவிட்டு சுதந்திரமாக உலவவிடு. மீண்டும் உன் கைக்கு வந்தமரும் இ6 போய்க்கொண்டிருக்கும். மனைவி தன் அழகைப் பார்க்ககூடி கண்களேயாகும்.

(125)
உங்களைத் தேடி வராது.
என்ன சொன்ன போதிலும் கைவிடாதே. ம் உடனே பற்றிக்கொள்ளும். எந்த நிறம் மறுபடியும் வெண்மையாவது கடினம். அதைப் காண்டால் அது பின்பு விலகுவது கடினம். உண்மையாயின் திருத்திக் கொள். பொய்யாயின்
னாகிறானோ அந்த அளவுக்கு தக்கபடி அவன் து சென்றாக வேண்டும். பேறிதான். இவன் உங்கள் எதிர்காலம், உடல்நலம், Tன்.
பாற்றலை விட மேலானது. தை பண்படுத்தி வளர்ப்பதிலேயே இருக்கட்டும். இதயம். அது எப்போதும் சிறப்பாக உயர்ந்து
பி, ஒரே தவறை திரும்பத்திரும்பச் செய்கிறவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து தன். த்துக்கொள்ளுங்கள் போதும் என்ற எண்ணம் ரும். டய திடமான எண்ணம் தான் எந்தக் காரியத்தையும்
மன்று விரும்புவான் வீரனோ, தனித்துப் போராடவே
பத்தின் துவக்கத்தில் தான் துவங்குகிறது. கழிம்பும் நீங்குவது போல முயற்சியுள்ளவனிடம்
னால் சம்பாதிக்க தெரிந்தால் மட்டும் போதாது. }ம். ப்பதைக் கொடுத்து விடுங்கள். அவன் கைநீட்டி ம் தர்மத்தை விட அதிகமான அளவு அவனுடைய, த்துவிடுகிறீர்கள்.
ழிலைத் தேடிக்கொள்ளுங்கள். அப்போது தான் யாகும்.
ருங்கி பழகு. மிகச் சிலரிடம் நட்புகொள். ஒரே னாக/தலைவியாக ஏற்றுக்கொள். னக்கின்ற பெண்ணே குடும்பத்தைக் கோவிலாக்க
பு செலுத்தினால் அதனை சில நிமிடங்கள் உன் அதற்கு உன் மேல் தூய்மையான அன்பிருந்தால்
ல்லையேல் அது உன்னை விட்டுத் தன் வழியே
ய உண்மையான கண்ணாடி தன் கணவனின்

Page 152
தடம்
எது தான்
கூர்ப்பின் தற்போதைய முடிவு மனிதன் இந்த மனிதன் மனிதம் உள்ள மனிதனா?
மனிதமோ பலவிதம், பலரகம், பலநிறம் ஏழையை எள்ளிநகையாடுவதும் மனிதமே உலகில் சிறந்த உலோபியும் மனிதமே அயலவர் உயர்ச்சி கண்டு கொதிப்பதும் மனிதமே ஏணியிலிருந்து தள்ளி விழுத்த முனைவதும் மனிதமே சூழலுக்கேற்ற நல்லவராய் நடிப்பதும் மனிதமே நல்லவரைக் கெட்டவராக்கும் குடிமண்னரும் மனிதமே. அக்காலத்து கற்புடைய கண்ணகிகளும் மனிதமே இக்காலத்து கவர்ச்சிக் கண்ணிகளும் மனிதமே கண்ணகிகள் ஒதுக்கப்பட்டு கவர்ச்சிக் கண்ணிகள். சிம்மாசனம் ஏறும் காலமிது.
வீட்டில் பேருக்கு ஒரு மனைவி உடையதும் மனிதமே வெளியிலோ பலமனைவிகள் கொள்வதும் மனிதமே அயலவர் பொருளுக்கு ஆசை கொள்வதும் மனிதமே அளவுமீறி ஆசைகள் வளர்வதும் மனிதமே இருப்பதைவிட்டு இல்லாததற்காய் ஏங்குவதும் மனிதமே எளியோரை ஒதுக்கி மதியாததும் மனிதமே குறைகுடங்களாய் இருந்து நிறையாய் நடிப்பதும் மனிதமே நிறைகுடங்களை மதியாது புறக்கணிப்பதும் மனிதமே உயிர் துடிக்க முழுப்பொய் சொல்வதும் மனிதமே மற்றவர் துயரைக்கண்டு இன்புறுவதும் மனிதமே மெலியாரை ஒதுக்கி வலியார்களே
அரங்கேறும் காலமிது
r
தடத்தின்
விளம்பரதாரர்

ஆக்கம்:-
த.பகிரதி
1° வருடம் பிரயோக விஞ்ஞானபீடம்
ܢܥܫ- ܢܠܐ- ܢܓ”ܐܵ
கூட இருந்து குழிபறிப்பதும் மனிதமே விழுந்தவனை எட்டி உதைப்பதும் மனிதமே ஒட்டுண்ணியாய் ஒட்டி பிழைப்பதும் மனிதமே சக்கையானதும் கைவிட்டு விலகுவதும் மனிதமே முதியோரை காக்காத இளையோரும் மனிதமே முதியோரை காக்காத வலியோரும் மனிதமே தன்னலத்திற்கு மட்டுமாய் உழைப்பதும் மனிதமே பிறர் நலத்தை தன்னலத்திற்காய் அழிப்பதும் மனிதமே ஒற்றுமையை நீக்கி வேற்றுமையை வளர்ப்பதும் மனிதமே வேண்டாத இயல்புகளையே அதிகம் கொண்டது மனிதமே நண்மனிதத்தை தீயமனிதம் ஒடுக்கி, ஒதுக்கி அரசாளும் காலமிது
66O6
ஆதரியுங்கள்

Page 153
plud
2.2Li
வட்டக்குடிலின் முன்றலில் வந்து கூடிக் குழுமியிருக்கும் வளாகத்து தென்றலுக்கும்! இம் மன்றத்துக்கும்! ஆடி பற்றி கவி பாட வந்த இக் கேடியின் வணக்கங்கள் பல கோடி!!!
ஓடி ஓடிப் படிக்கின்றீர் தினமும் ஆதலால், ஆடிப்பாடி மகிழ ஒருநாள் அதுதான
ஆடித்திருநாள்!
ஆடிபற்றி சேதி தேடிய போது சோமசுந்தரப் புலவரும் அவர் தாடியும் பாடிய பாடலும் ஒடியே வருகுதென் நினைவினிலே
ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு பூப்புனித நீராட்டு ஆலயங்கள் களைகட்டும் ஊர் முழுக்க சந்தோச அலை அடிக்கும்! பாடி வீடமைத்து, குடி கொண்டிருக்கும் கதிர்காமக் கந்தன் சந்நிதியில் கொடியேறும்; பொடி நடையில் யாத்திரை சென்ற
அடியார்கள்
அருள் பெறுவர்
தலைநகரில் ஆடிவேல் விழா
நல்லநாள் பார்த்து கழனிகளில் ஏறுகொண்டு ஏரிழுப்பர் இளம் காளைகள் நல் ஏற்றம் பூட்டி தண்ணி பாய்ச்சிட நாற்று நடுவர் இள நங்கையர்
நற்துணை வேண்டி ஆடிச் செவ்வாய் தேடிப்பிடிப்பர் கொடியிடையினர் பிள்ளைகளை பெற்றவர்கள் ஆடியில் காத்திருப்பர் ஆவணியில் நாள்குறிக்க மடிந்த பிதாக்களுக்காய் - பிள்ளைகள் நீராடி வேண்டி நிற்பர் இறைவனடி

127
பூக்கள்
செல்வி கோமதி புலேந்திரன் 2° வருடம், பிரயோக விஞ்ஞான பீடம்
இயம்பியாவை இனியவை இனி இன்னாதவை ஈராறு மாதங்களில்
ՑԱգաթb உயிர் நாடி தான் - ஆயினும்
தடை வரும்
கூடியிருக்க
கடிமணம் பூண்டவர்க்கு ஆண்டாண்டு தோறும்
ஆடி வரும்
ஆடி வந்தால்
ஓடிவரும் நெஞ்சத்து நினைவலைகள்
சிறுவயதில் கேட்ட செவி வழிக் கதை அடி மனதில் இடியென இறங்கும் வீடியோ படமென - அது மனமதில் விரியும்
வாடிய முகங்களும் ஒடிந்த மனங்களும் மடிந்த மைந்தர்களும் குடித்த உயிர்களும்
அப்பப்பா! என்சொல்ல
மயிர்க் கூச்செறிகு தய்யோ! இன்னமும் தொடர் கதையாய் தொடரும் அவலங்கள்
கறுப்பு யூலை காலம் தந்து விட்டுப் போன தழும்பு தான் என்பேன்.
(17.07.99 அன்று கலை கலாசார மன்றத்தினரால்
கொண்டாடப்பட்ட ஆடிப்பிறப்பு வைபவத்தில் பாடப்பட்ட கவிதை)

Page 154
வவுனிய பட்டமளிப்பு விழாவு
யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா 08.05.2000 அன்று வவுனியா நகர சபை மண்டபத்தில் காலை 09.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இரு அமர்வுகளாக நடைபெற்றது. காலை 09.00 மணிக்கு பூங்கா வீதியில் உள்ள வளாகத்தின் சொந்தக் கட்டிடத்திலிருந்து பட்டம் பெறுகின்ற மாணவர்களும் விரிவுரையாளர்களும், பீடாதிபதிகளும் அணிவகுத்து முன்னே செல்ல வளாக முதல்வர் பாரம்பரிய முறைப்படி மங்கள efshable வாத்தியம் இசைக்க, குடை, கொடி ஆலவட்டங்களுடன் மண்டபத்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்.
வளாக மண்டபமும், நகரசபை மண்டபமும் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன மாணவர்கள் சென்று அமர்ந்தபின் விரிவுரையாளர்களும் மேடையில் அமர்ந்தனர். பீடாதிபதிகளும் வளாக முதல்வரும் பட்டமளிப்பு விழாவினை நடாத்தி வைத்தனர். 224 பட்டதாரிகள் படடங்களைப் பெற்றுக்கொண்டனர். இதில் கணக்கியல் நிதிமானி, விஞ்ஞானமானி மற்றும் கலைமானி பட்டங்களைப் பெற்றவர்கள் அடங்குவர்.
மாலை 0400 மணிக்கு நடைபெற்ற கலாச்சார நிகழ்வு பட்டமளிப்பு விழாவின் சிறப்பை மேலும் மெருகூட்டியது என்றால் மிகையாகாது. வளாக விரிவுரையாளர் கந்தையா றிகணேசனின் நிகழ்ச்சி வடிவமைப்பில் 'வன்னி அருவி' எனும் இசைப் பாடல்கள் நிகழ்வும், கவிஞர் அகளங்கனின் எழுத்தில் ‘அன்பிலா மானுடம்' எனும் நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது. மாணவர்களின் படைப்பாக அமைந்த இந்நிகழ்வுகள் வளாகத்தின் கலை கலாச்சார மன்றத்தின் தயாரிப்பில் நிகழ்த்தப்பட்டது.
கேட்கும் போது சிரிப்பு வரவேண்டும் சிந்த அழுகை வரவேண்டும் அதுதான் நை
சொன்ன சொல்லையும் எறிந்த கல்லையும் திருப்பி அழைக்க முடியாது.
 
 
 

T TT ம் கலாசார நிகழ்வும்
யே.யஸ் ரின், எஸ். ஜெயச்சந்திரன் ஆகியோரின் இசையமைப்பில் ஈழத்து கவிஞர்கள் முருகையன் சோ.பத்மநாதன், அகளங்கன், பூரீகணேசன் மற்றும் மாணவர்களின் கவிதைகள் பாடல் களாக இசைக் கப்பட்டன. திரு.க.கனகேஸ்வரன் மற்றும் திரு.ஏ.பிறேம்ஆனந்த் ஆகியோர் மிருதங்கம், தபேலா இசை வழங்கினர். திருமதி. ராதிகா நாவேந்தசர்மா, செல்வி, தேனுகா குமாரசாமிசர்மா ஆகியோரின் இசை () O : செல் விகள் * செல்வி கீதாஞ்சலி, தாரணி, கல்யாணி மற்றும் செல்வன்கள் நிசாந்தன், மோகனதாஸ் ஆகியோர் குரல் கொடுத்தனர். சிறப்பு நிகழ்ச்சியான நாட்டிய நிகழ்வை செல்வி. சண்முகப்பிரியா குலேந்திரன் வடிவமைத்திருந்தார். அன்பிலாது அழிவைநோக்கி அடிபட்டு வாழும் மானுடம், மனுக்குல ஆக்கத்திற்கு வித்திட வேண்டும் என்பதே இந் நிகழ்வின் கரு ஆகும். “ஊர்விட்டு ஊரோடும்’ எனும் பாடலுக்கு மாணவர்கள் வழங்கிய காட்சி நிகழ்வும், பெண்ணைப் பற்றிச் சித்திரித்த சோ.ப.இன் ‘அற்புத ஓவியம் பாடலுக்கு செல்வி. மிதுனா பாலசிங்கம் வழங்கிய நாட்டிய அபிநயமும் சமூக அவலச் சித்திரிப்பாக யதார்த்த நிகழ்வாக அமைந்திருந்தன. ஈழத்துக்கவிஞர்களின் பாடல்களுக்கு மாணவர்களே இசையமைத்து சுய ஆக்கப்பபாடல்களை உருவாக்கியிருப்பது வளர்ந்து வரும் ஈழத்து உணர்வுகளுக்கு கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது. மண்வாசனையுடன், சமூக நிலைமைகளுடன் ஒன்றித்து நடாத்திய கலாச்சார நிகழ்வு வவுனியா வளாகம் எவ்வளவு தூரம் சமூகத்தின் உணர்வுகளால் பிரதிபலித்து முன்னேறுகின்றது என்பதற்கு ஒரு சான்று என்பது உண்மைவெறும் புகழ்ச்சியில்லை.
வீரகேசரி 02.07.2000
க்கும் போது கச்சுவை
பிரைப் பற்றி உன்னிடம் புறம் சொல்பவர்கள் உன்னைப் பற்றியும் பிறரிடம் சொல்வார்களல்லவா,

Page 155
52-D
2000ம் ஆண்டின் வவுனியா வளாக கலை கலாசார மன்றத்தினர் வழங்கி
2000ம் ஆண்டின் வவுனியா வளாக முதலா மன்றத்தினர் வழங்கிய 'வன்னி அரு
 
 

முதலாவது பட்டமளிப்பு விழாவில் ப 'அன்பிலா மானிடம்’ நடன நிகழ்வு
வது பட்டமளிப்பு விழாவில் கலை கலாசார வி’ புதிய இசை பாடல்கள் நிகழ்வு

Page 156
தடம்
விமசகர்களின் பார்வையில் எமத ம
தடம் vN கலை இலக்கியச் சஞ்சிகை
வெளியிடுவோர்: கலை கலாசார மன்றம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் 1998. மலராசிரியர்: நிர்மலாதேவி தங்கராஜா
யTழ்ப்பாணப் பல்லைகலைகழகத்தின் வவுனியா வளாகத்தினரால் வெளியிடப்பட்டுள்ள “தடம்’ என்ற சஞ்சிகையின் முதலாவது சுவடு சிறப்பாக வெளிவந்துள்ளது. சிறப்புக் கட்டுரைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாடகம், நேர்காணல் என்று பேராசிரியர் அ.சண்முகதாஸ், விரிவுரையாளர் இநந்தகுமாரன், நரவிந்திரன், கழரீகணேசன், தமிழ்மணி அகளங்கன், பண்டிதர் க.சச்சிதானந்தம், வேணி விஜயராஜா ஆகியோரின் சிறப்புக் கட்டுரைகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது.
சிறப்புக் கட்டுரைகளில் பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் எழுதிய “பொருளாதார அபிவிருத்தியும், சமூக மாற்றங்களும், இநந்தகுமாரன் எழுதிய “பண்பாடும் அபிவிருத்தியும், தமிழ்மணி அகளங்கன் எழுதிய 'கற்பனை இன்பம், ந.ரவீந்திரன் எழுதிய பிரதியும் உண்மையும், வேணி விஜயராஜா எழுதிய 'பால், பாலிமை வேறுபாடுகள் ஆகிய கட்டுரைகள் ஒவ்வோர் விதத்தில் அவை எடுத்துக் கொண்ட விஷயங்களில் கருத் துயுடையனவாய் உள் ளன. ந.ரவீந்திரனின் பிரதியும் உண்மையும்' என்ற கட்டுரை, இன்றைய பின் நவீனத்துவ பார்வையை, இயங்கியல் பொருள் முதல்வாத நோக்கில் ஆய்வுக்குட்படுத்துகிறது. இது பற்றிய மறுவிசாரணை பல வாதப் பிரதிவாதங்களுக்கு இட்டுச் செல்லலாம். இன்னும் விரிவுரையாளர் கந்தையா ரீகணேசன் அவர்களின் பிரதியாக்ககம், நெறியாள்கையில் தரப்பட்டுள்ள நாடகமான 'சர்வதேச அடிமைகள் மிக எளிமையாகவும் ஆழமாகவும் நமது ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு காட்டிச் செல்கிறது. பாரதி பாடல், நாட்டார் பாடல், சீனக் கவிதை என்றும், இன்றைய ஈழத்துக் கவிஞர்களான சேரன், சு.வில்வரத்தினம், அகளங்கன், வாசுதேவன் ஆகியோரின் கவிதைகளைக் கொண்டும் முழுநாடகத்தையும் நடத்தியிருப்பது புதுமையாகவும், இரசிக்கத்தக்கதாகவும் இருக்கிறது எனலாம். மேலும், இந்நாடகம் அரங்க அளிக்கைக்கு எதுவித இடரையும் தராது எனவும் சொல்லலாம்.
அடுத்து வளாக மாணவர்களின் எழுத்தாக்கங்கள் இடம்பெறுகின்றன. கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாடகம் என்று பலர் எழுதியுள்ளார்கள். இதில் சிறுகதைகள் எட்டு இடம்பெற்றுள்ளன. இவற்றில் அனேகமானவை திடீரென ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி முடியும் 'நாடக பாணி கதைகளாகும். காலடி ஓசை, மனிதருள் மாணிக்கம், 'விடியலை
மு.பொன்னம்ப பார்வையில் ' சரிநிகர் மார்ச்
 
 
 
 

130
ன்றத்தின் கடந்தகால வெளியீடுகள்
நோக்கி, 'மலராத மொட்டுக்கள் ஆகியவற்றை உதாரணமாகக் காட்டலாம். இவற்றுள் சற்று வித்தியாசமானவையாக பட்டினியுடன் சென்றது தீபாவளி’, ‘எப்போ வரும் விடிவு போன்றவை உள்ளன. இவை எல்லாவற்றையும் விட சுபாஜனா பூபாலசிங்கம் அவர்களின் 'ஹம்லட் மொழிபெயர்ப்புக் கதை, ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகத்தை அதுபற்றி அறியாதோருக்கு அறியத்தரும் பாணியில் நன்றாகச் செய்யப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
பத்தொன்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன இவற்றுள் எல்லாக் கவிதைகளும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன என்று சொல்ல முடியா விட்டாலும், நன்றாக வெளிவந்துள்ள கவிதைகளும் இருக்கவே செய்கின்றன.
"இன்று வழமைபோல் விரிவுரைகள்
இடம்பெற்றன இரண்டாம் ஆண்டு மாணவன்
முறைத்துப் பார்த்தான் - நான் பதிலுக்குச் சிரித்தேன்’
என்று ஆரம்பிக்கும் நயினை ஆனந்தனின் 'ஒரு வளாக மாணவனின் டயறி வித்தியாசமான முறையில் நன்றாக எழுதப்பட்டுள்ள கவிதை, ஜேர்மனியிலிருந்து இதமிழ்ச்செல்வன் எழுதிய “கோயில் கட்டி கும்பிடுறானுகள்’ என்ற கவிதை வெளிநாட்டில் நம்மவரின் 'பக்திப்பரவசம்’ எவ்வாறு ‘வழிந்தோடுகிறது என்பதை மிக அழகிய எள்ளலில் விவரித்துச் செல்கிறது. சுப்பிரமணியம் சுரேஷ் எழுதிய ‘தூக்கு மேடையில் எங்கள் முகவரிகள்’ என்ற கவிதையும், இடம்பெயர்ந்து வாழும் தமிழர் இழந்து வந்தவற்றை துயர் செறிய இனிது நினைவூட்டுகிறது.
லம் அவர்களின்
11.-24. 1999
அடுத்து நமசிவாயம் தயானந்தன் எழுதிய 'தமிழ் நாடகத்துறை வளர்ச்சியில் பேராசிரியர் சு.வித்தியானந்தனது பங்களிப்பு நன்றாக முயலப்பட்ட ஒன்றாகும். பேராசிரியர் வித்தியானந்தனின் நாடகத்துறைப் பங்களிப்பை படிமுறை ரீதியில் நன்றாக இக்கட்டுரை வெளிக்கொணர்கிறது.
இச் சஞ்சிகையில் இடம்பெற்றுள்ள, நாடகக் கலைஞர் எஸ்.ரி.அரசுடன் ஓர் நேர்காணல் மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறே அருளப்பு நிமால் கொன்சன்ரைன் அவர்களால் பிரதியாக்கம் செய்யப்பட்ட ‘வாழ்வின் மறுபக்கம்' என்ற
குந்தியிருக்க முடியாது அலையும் அவலத்தை வெளிக் கொணர்கிறது.
மொத்தத்தில் நல்லமுறையில் வெளியிடப்பட்டுள்ள இச்சஞ்சிகை பல பயன் தரும் விஷயங்களைக் கொண்டுள்ளது. இச்சஞ்சிகையின் முகப்போவியம் Gaudy யாக வர்ணந்தீட்டப் பட்டிருப்பதைத் தவிர்த்திருந்தால் சஞ்சிகை நன்றாக இருந்திருக்கும்.

Page 157
தடம்
is 9 öLLD
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா தடம்' சஞ்சிகையை கடந்த 19.09.98 அன்று ெ பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் அவர்கள் பிரதம பிரதித் திட்டப் பணிப்பாளர் திரு.செ.சுவாமிநாத6 உரிமையாளர் திரு.எஸ்.கமலானந்தன் அவர்களும் விழா மன்றத் தலைவர் செல்வன் த.விஜயசேகர6
பிரதம விருந்தினராக கலந்து கொண்டே பல்கலைகழகங்களில் கலை, பண்பாடு தொடர்ட நாம் B T 600T 6) (TLó . மாணவர்கள் X←x பல்கலைக்கழகங்களில் படிக்கும் போது படிப்பினை விட பல்வேறு வழிகளில் தமது ஈடுபாட்டிற்கு ஏற்ப தமது ஆளுமைகளை வளப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களிற்கு வெவ்வேறு விதமான அனுபவங்கள் வந்து சேர்கின்றது. ஆகவே இந்தக் கலை பண்பாடு என்பது பல்கலைக் கழக மட்டத்தில் முக்கியமானதொன்றாகிறது. பல்கலைக்கழகம் ஒரு படிப்பு நிலையம் என்ற காலத்தினாலே இந்த கலை, பண்பாடு என்பவற்றை மேம்படுத்துவதிலே அதற்கு மிக முக்கிய பொறுப்புண்டு. இந்த கலை, Lu 600i LJ T (B போன்றன மக் களின் வாழ்க்கையினை படம் பிடித்து காட்டுகின்றது. LD 5 5 (6.560) L-ul வாழ்க் கையை வளப்படுத்துகின்றது. மேலும் கலை, பண்பாடு என்பன மாறும் தன்மையுடையன. பழை அவை காலத்தின் தேவைக்கேற்ப மாற்றமடைவை
பேராசிரியர் சரத்சந்திர மற்றும் பேராசிரி அவற்றிற்கு புது மெருகூட்டி எங்களுடைய புதி கூடிய வகையாக உருமாற்றம் செய்து அறிமுக அழிந்து போய்விடும். இது குறித்து இந்து 8 எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து நூலுக்கான விமர்சன உரையை பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா அவர்கள் நிகழ்
நூலில் முதல் பிரதியை சிறப்பு விருந்தின திட்டப் பணிப்பாளர் திரு.செ.சுவாமிநாதன் அவர் வளாக விரிவுரையாளர் திரு க.ழரீகணேசன் கரு தங்கராசா நிர்மலாதேவி வழங்கினார்.
16.10.98 வீரகேசரி
 

131
IgG If
ஈஞ்சிகை
வளாக கலை கலாசார மன்றம் தனது முதலாவது வளியிட்டு வைத்தது. வவுனியா வளாக முதல்வர் விருந்தினராக கலந்து கொள்ள வவுனியா மாவட்ட * அவர்களும் மிதுவடிா முகவர் தபால் நிலைய சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வெளியீட்டு ன் தலைமையில் நடைபெற்றது.
பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் தனது உரையில்: ான சங்கங்கள் உற்சாகமாக இயங்கி வருவதை
முதலாவது தடம் வெளியீடு மலராசிரியரின் பதிலுரை
யன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப தைக் காணலாம்.
யர் வித்தியானந்தன் அவர்கள் செய்தது போல ய வாழ்வு சூழ்நிலைக்கேற்ற வகையாக ரசிக்கக் படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இக் கலைகள் கலாசார திணைக்களங்கள் போன்றவை கவனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை ந்தினார்.
ராக கலந்து கொண்ட வவுனியா மாவட்ட பிரதித்
கள் பெற்றுக்கொண்ட பின் தொடர்ந்து வவுனியா த்துரை வழங்க ஏற்புரையை மலராசிரியர் செல்வி
விஜயன்

Page 158
தடம்
சமூகத்தின் துன்பங்களோடிணைந்த
புதிதாக அரும்பிய வவுனியா வளாகத்தின் பண்பாட்டுக் குரலாகவும், ஆய்வுச்சுவடாகவும், ஏடாகவும் "தடம் வெளிவந்துள்ளது. துணைவேந்தரின் வாழ்த்து, வளாக முதல்வரின் பாராட்டு பெரும் பொருளாளரின் ஆசிச் செய்தி முதலாம் அடிச் சுவடுகளோடு தொடரும் இம் மலரில் பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், இ.நந்தகுமாரன், தமிழ்மணி அகளங்கன், ந.இரவீந்திரன், கழறிகணேசன், பண்டிதர் க.சச்சிதானந்தம், திருமதி வேணி விஜயராஜா முதலியோர் சிறப்புக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். ஒவ்வொரு கட்டுரைகளும் ஆக் கியோரின் கருத் தியற்
நூல் வரிசை)
கோலங்களையும், தனித்துவப் பண்புகளையும் தாங்கி நிற்கின்றன. மேலும் சிந்திக்கத் தூண்டுகின்ற வினா அதிர்வுகளை உள்ளடக்கிய ஆக்கங்களாகவும் காணப்படுகின்றன.
தடத்தில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவை வாழ்க்கைப்பின் புலம், பல்கலைக்கழக பின்புலம் முதலியவற்றிலிருந்து கிளர்ந்தெழும் - படைப்பாக்கல் மலர்ச்சியின் பளிச்சீடுகளாகவுள்ளன. பல்வேறுவித முரண்பாடுகளின் உதிர்வுகளாயும் உறுத்தல்களாயும் தடத்திலுள்ள ஆக்கப்படைப்புகள் அமைந்துள்ளன.
பல்கலைக்கழக வாழ்க்கை மாணவர்கள் எதிர்கொள்ளும் மனவெழுச்சி சார்ந்த நெருடல்களும், எமது சமூகத்தின் துன்பங்களோடு இணைந்த கற்பனைகளும் படைப் பு வெளிப்பாடுகளாக வந்துள்ளன.
தமிழ் நாடகத் துறை வளர்ச்சியில் பேராசிரியர் சு.வித்தியானந்தனது பங்களிப்பு பற்றிய நமசிவாயம் தயானந்தனது கட்டுரை, நாடகக் கலைஞர் எஸ்.ரி. அரசு அவர்களை நேர்கண்டு சுப்ரம் சுரேஸ் எழுதிய நேர்காணல் இலக்கியம் முதலிய ஆக்கங்கள் எமது பண்பாட்டின் தொடர்ச்சியடையக் கண்டறிய உதவும் சில வீடுகளை மீளவலியுறுத்திக் காட்டுகின்றன.

132
கற்பனை தாங்கிய “தடம்” சஞ்சிகை
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் - சஞ்சீவி நாளிதழில் தடம் பற்றிய தமிழ்மணி அவர்களின் விமர்சனம் - 18.10.99
இம்மலரில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய தனித்துவமான பரிமாணங்களுள் ஒன்றாக அமைவது கந்தையா யூரீகணேசனுடைய ‘சர்வதேச அடிமைகள்’ என்ற நாடகப் பிரதி இப் பிரதி நாடகப் பயிற்சிச் செயற்களத்தின் வழியாகப் பயிலப்பட்டு பாரதி விழாவின் போது மேடையேற்றப்பட்ட செயல் வழிப்பிரதி ஆகும் புலப்பெயர்ச்சியும், நிலை பிறழ்ந்த விழுமி யங்களும், தனித்தனி உராய்வுமனங்களும் செப்பனிட்டுக் கட்டப்படுகின்றன.
“வாழ்வின் மறுபக்கம்” என்ற அருளப்பு நிமால் கொன்ஸ்ரன் ரைன் நாடகப் பிரதி இன்றைய எமது வாழ்க்கைப்புலத்தின் நெருடும்
தமிழ் மணி
மறுபக்கத்தை நோக்கிய தரிசனத் தக்கு அழைத்துச் செல்கின்றது.
பல்கலைக்கழகத்து மாணவர் சஞ்சிகைகள் இரு தளங்களிலே கால் பதித்து எழும் பொழுதுதான் கல்வி நிலையிலும் , சமூகநிலையிலும் நேர் பரிமாணங்களை வளர்த்தெடுக்கை மேம்பாட்டுக்குரிய ஆய்வுகளை முன்னெடுத்தலும் உலகத்தரிச உரியமொழி பெயர்ப்புக்களைத் தருதலும் மற்றையது சமூக உணர்ச்சிக்கும், சமூக அர்ப்பணிப்புக்குமான படைப்பாக்க முயற்சிகளை முன்னெடுத்தல் மேற்கூறிய 2 நேர் பரிமாணங்களிலும் தடத்தைப் பதியவைத்த மலராசிரியர் நிர்மலாதேவி தங்கராஜா மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாக புலமையாளர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

Page 159
வவுனியா வளாகத்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாக கலை தமது பாடல்களுக்கு தாமே இசையமைத்து ஒளிப்பதிவு நா தமது பாடல்களுடன் ஈழத்துப் பாடலாசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் பூரீகணேசன் ஆகியோரது) தமது இசை நாடாவுக்கு ெ இசை அமைப்பில் மாணவர்களான செல்வி சு. கீதாஞ்சலி, அ.
Tņuļ666.
'வன்னி ஒடை இசை நாடா வெளியீட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வளாக முதல்வர் பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் பேசும்போது.
தற்போது கர்நாடக இசையை இரசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேவேளை மேறகத்தேய இசைப் பாணியில் உருவாக்கப்படும் சினிமா பாடல்களின் இரசனை அதிகரிக்கின்றது. இதற்கு மாற்றாக, மெல்லிசைப் பாடல்களின் மீதான கவனம் ஈழத்தில் அக்கறையுடன் காட்டப்படுவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் மாணவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.
வெளியீட்டுரையை நிகழத்திய வவுனியா தேசிய கல்விக்கல்லூரி விரிவுரையாளர் ந. இரவீந்திரன் எவ்வாறு வரலாற்றில் பக்திப் பேரியக்கத்தில் இசை தாக்கம் செலுத்தியுள்ளதோ அவ்வாறே எமது இன்றைய வாழ்வோட்டத்தில் ஒரு புதிய இசை இயக்கம் அவசியமாக தேவைப்படுகிறது. அது எமது தேங்கிப் போன வாழ்வை ஓடச் செய்ய வேண்டும். அதற்கு 'வன்னி ஒடை’ போன்ற இசைநாடா வெளியீடுகள் கட்டியம் கூறி நிற்கின்றன’ என்றார்.
வவுனியா மிதுவடிா முகவர் நிலைய ஆதரவில் வெளியிடப்பட்ட இவ்விசை நாடா, பத்துப் பாடல்களைக் கொண்டுள்ளது.
தொடர்ந்து, கதா நிகழ்வு எனும் புதுமையான புதிய நிகழ்ச்சி மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டது. கவிதா நிகழ்வு எனும் கலை வடிவம் கவிதைகளைக்
அறிவு என்பது மிக வே தொடமுயன்றால் அது (
ஒரு தேசபக்தனை அவனுடைய
அவனது உள்ளத்திலிருந்து அ
 
 
 
 

133
தில் 'வண்னி ஓடை
கலாச்சார மன்றத்தினர் சுய ஆக்க முயற்சியாக மாணவர்கள் ாவாக 'வன்னி ஒடை’ எனப் பெயரிட்டு வெளியிட்டுள்ளார்கள். வரது பாடல்களையும் இணைத்து (அகளங்கன், வீரமணி ஐயர் 5ளரவம் சேர்த்துக் கொண்டார்கள். மாணவன் யே. ஜஸ்ரினின் திமால் கொன்ஸ்ரன்ரைன் ஆகியோர் பாடல்களை இனிமையாகப்
r
ܝܠ
03.01.1999 வெளியாகியிருந்த தினக்குரலில் சங்கரன் செல்வியின் “வவனியா வளாகத்தில் வன்னி ஒடை’ என்ற தலைப்பிலான கண்ணோட்டம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாக கலை கலாச்சார மன்றத்தினர் சுய ஆக்க முயற்சியாக மாணவர்கள் தமது பாடல்களுக்கு தாமே இசையமைத்து ஒளிப்பதிவு நாடாவாக சுஷுவன்னி ஒடை எனப் பெயரிட்டுள்ளார்கள்.
لم
காட்சிப்படுத்தும் ஒரு வடிவம் என்றும்; கதா காலட்சேபம் கதையை பிரசங்கப் பாணியில் இசையுடன் கூறுவது என்றும்; இந்த இரு சொற்களிலிருந்தும் எடுக்கப்பட்ட பதங்களைச் சேர்த்து கதா நிகழ்வு எனும் இணைப்பதம் உருவாக் கப் பட்டது என்றும் S94 gb ggQT L.T 5 சிறுகதையொன்றை மேடையில் கதை கூறும் உத்தியுடனும் இசையுடனும் நிகழ்த்திக் காட்டுதல் கதா நிகழ்வு என விளக்கமளித்தார் இந் நிகழ்வை நெறிப்படுத்திய விரிவரையாளர் கந்தையா பூரீகணேசன்
வளாக மாணவன் பால. பேராதரன் எழுதிய "மருதநிலத்தேர்’ எனும் சிறுகதையை சுட்ரம் சுரேஷ் மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் எடுத்துச் சொல்ல, விமலதாசன், நிர்மலா மற்றும் வாணியூரீ ஆகியோர் நிகழ்த்திக் காட்டினர்.
சங்கரன் செல்வி
டிக்கையான பொருள் அதை பாய்க் கொண்டே இருக்கும்.
தேசத்தில் இருந்து விரட்டி விடலாம். ஆனால் வனுடைய தேசத்தை விரட்ட முடியாது.

Page 160
t_tDפי
“வன்னி ஒடை’இ
“இன்று நம் மத்தியில் நாட்டுப்புற பாடல்கள் சினிமா பாடல்களின் ஆதிக்கம் மேலோங்கி 6
b T (6 L f3 மரபுகளையு!
பாடல்களையும் பேணி பாதுகாக்கும் நோக்குடன் “வன்னி ஒடை’ இசை நாடா வெளியிடப்படுவண்த அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன்.’ இவ்வாறு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
காமினி வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த இசை நாடாவின் வெளியீட்டு விழாவிற்கு வளாகத்தின் கலை கலாசார மன்ற தலைவர் த. விஜயசேகரன் தலைமை வகித்தார்.
பேராசிரியர் மேலும் தனது உரையில் தெரிவித்தாவது:-
Gum Taff
முகவர் பெற்றுக்ெ
நாட்டுப்புற பாடல்களை நம் மத்தியில் வளர்க்க அளிக்க வேண்டும். இந்த இசை நாடா உண்: அமைப்பில் அமைந்த மெல்லிசைப் பாடல்களை
என்றார்.
மாற்று இசை மரை
S
வெளியீடு:
የ
阅 R
卧
h
s 卧 岛
Sexa
3. 岛
ԳԲ e
S.
s
5. Բ
i
*
Wwty2,
.k
es
海
கந்தையர்கனே
கலை கAsாச்சாரம
&asafur &Grase, யாழ். பல்கலைக்கழகம்
 
 
 
 
 

134
சைநாடா வெளியீடு
அருகிவருகின்ற அதேவேளையில் தென் இந்திய ருவதை நாம் காணுகின்றோம். இந்த நேரத்தில்
டை இசை நாடா வெளியீடு - 22.10.1998 முதல் நாடாவை யார் நா.பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து மிதுஷா தபால் நிலைய உரிமையாளர் எஸ். கமலானந்தன் காள்கின்றார்.
வேண்டும். அதற்கு இளைய சமுதாயம் ஊக்கம் மையிலேயே உள்ளுர் கலைஞர்களுடைய இசை க் கொண்டுள்ளது. இது வரவேற்க கூடிய விடயம்
- தினகரன். 04.12.1998
பத் தேடி.
ஈழத் திலக் கசியம்
ஈழத்திசைமரபு ஒன்றையும் தோற்றுவிக்க வேண்டும் என்று அவ்வப்போது கருத்தாடல்கள் நடைபெற்று வருகின்ற வேளையில் யாழ்ப்பான பல்கலைக்கழக வவுனியா வளாக கலை கலாசார மன்றத்தினர் அண்மையில் வெளியிட்ட 'வன்னி ஒடை' எனும் இசைநாடா பற்றியும் குறிப்பிடுவது காலத்தின் கட்டாயம் ஆகும்.
அகளங்கன், வீரமணி ஐயர் போன்ற ஈழத்து பாடலாசிரியர்களுடன் மாணவர்கள் தாமும் எழுதிய தத்துவப் பாடல்களை தாமே இசையமைத்து பாடிவெளியிட்டுள்ளார்கள். சினிமா இசையின் மோகத்தில் மட்டும் ஆழ்ந்து போகாது ஈழத்து மண்வாசனையுடனும், வாழ்வு உணர்வுடனும், மெல்லிசை சார்ந்த பாடல்களை வெளியிட்டமை இதுபோன்ற ஆக்க இசைமுயற்சிகளுக்கும் ஈழத்திசை முயற்சிகளுக்கும் கட்டியம் கூறுவது போல ஆகும்.

Page 161
CLLLCLSLLLLLL SLLLSLGL LLGLLL LLLSLSLL SL SLSLSL LSLGLGLLGLLLSLLLSLLLLLL
With best compliments from,
We undertake the best Video Filming, Compute Audio dubbing, title making, Video Cassette t Colour Printing & Colour Photography
THIRLU
8 Colour Ph(
No:28, Amman Kovil Road, Pandarikulam, Vavuniya.
LL LS LLLLL S LLLLL LGLL S LLLLLLLLLLLLL S LLLL S LLLLL LLLLL S LLLLLLLLL0 LLLLLS
 
 

Editing, Mixing, Video & Audio CD Burning, o VideoCD Transfering, Graphics Designing,
W|EL
fography

Page 162
证*)X)
■『*劑**劑**劑
!!!!!!!";!鱷_』』 |-:sae ae』■■■■-』|- -*) 时)!-§.闇 - - - - - -嘎) *國**司制的-「*「-|-■「*劑**劑
---■■■--:
.----·---- ----』』***|--)----...!!! ..., ...No...* |-----**_-_ae|-|-.....!!! !! !! !! !|-「「-*)sae|||sssssssssssssssssssss*) X)|-随)|×·E} y-RW:1|- T『페T「페TT「테T『T『페TT「TTT----|- |--|--T-TT-|-|-s.§.|-,|-|-s.sae - Ĥaeaeaeaeaeaeaeae 歴■*)歴好)!!!!
劑
 

§¶√¶√¶√¶
|-國” 『활|-
XËNo,
혁
曼)