கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசறிவியல் அறிமுகம்

Page 1

ல் அறிமுகம்
savaồT B.A. (Hons.)

Page 2

ARASARIVYAL AR MUGAM
S. KEETHA PONCALAN B. A. (Hons.)
Lecturer
Dept. of History & Political Science University of Colombo Sri Lanka.
1993

Page 3
TTLE OF BOOK
AUTHOR
LANGUAGE
EDTION
PAGES
COPYRIGHT
PRINTER
PRICE
Arasariviyal Arimugam
S. Keetha Poncalan B. A. (Hons.)
Tami
1st, (1993)
176
To The Author
CVR Printers, Goonasinhapura,
Colombo-12.
Rs. 100

அரசறிவியல் அறிமுகம்
எஸ். கீதபொன்கலன் B.A. (Hons.)
விரிவுரையாளர் வரலாற்று அரசறிவியற் துறை
கொழும்பு பல்கலை கழகம் இலங்கை
1993

Page 4
இந் நூல்
என் தாய் இந்திராணி அவர்களுக்கு
சமர்ப்பணம்

பொருளடக்கம்
பக்கம்
ஆசியுரை Wii
அணிந்துரை іх
முகவுரை Χ
அத்தியாயம்
1 அரசியல் விஞ்ஞானம் - 23
அரசியலும் அரசியல் விஞ்ஞானமும், அரசியல் விஞ்ஞானத்தின் இயல்பும் பரப்பும். , அரசியல் விஞ்ஞானம்: ஒரு விஞ்ஞானமா?., அரசியலும் ஏனைய சமூக விஞ்ஞானங்களும். , அரசியல் விஞ் ஞானத்தின் அணுகுமுறைகள்.
2 அரசு 24 as 40
அரசின் இயல்பு., அரசின் தோற்றம். , அரசின் மூலக்கூறுகள்., அரசும் சமூகமும். , அரசும் அரசாங்கமும், அரசும் ஏனைய சங்கங்களும்.
3 இறைமை 41-60
இறைமையின் இயல்பு., கோட்பாட்டு வளர்ச்சி., குணாம்சங் கள்., இறைமையின் வகைகள், மக்கள் இறைமை. , ஒஸ்டி னின் இறைமை கோட்பாடு
4 gallb 6 - 79
சட்டத்தின் இயல்பு., சட்டவியல் கோட்பாடுகள்., சட்டம் பற் றிய மார்க்சிஸ் கோட்பாடு., சட்டத்தின் மூலங்கள்., சட்டத் தின் வகைகள்., சட்டமும் நீதியும்.
(LD, Lu. Luir)

Page 5
- vi
5 on tossit 80 - 100
அறிமுகம், உரிமைக் கோட்பாடுகள், உரிமைகளின் வகைகள்., மனித உரிமைகள்.
6 ஜனநாயகம் 101 - 117
ஜனநாயகத்தின் இயல்பு. , ஜனநாயகத்தின் வகைகள், , ஜனநா யகத்தின் நிபந்தனைகள், குறைபாடுகள்., நன்மைகள்.
7 மார்க்சிஸம் 118 - 139
அறிமுகம்., வரலாற்றுப் பொருள் முதல்வாதம், இயக்கவியல், வரலாற்று வளர்ச்சி. , வர்க்கமுரண்பாடு., அரசு. புரட்சி. , பாட்
டாளி வர்க்க சர்வாதிகாரம், பிற்கால அபிவிருத்தி. , விமர் சனம்,
140 - 162
அறிமுகம்., கோட்பாட்டு அடிப்படை, பொதுப்பண்புகள். இத் தாலிய பாசிஸம்., ஜேர்மனிய பாசிஸம், விமர்சனம்.
உசாத்துணை நூல்கள் 63 - 164

பேராசிரியர் வி. நித்தியானந்தன் அவர்களின் ஆசியுரை
இன்று மனித முன்னேற்றமானது பலபரிமாணங்களைக் கொண்டு பல் வேறு வகைகளாக வேறுபட்ட மட்டங்களில் வெளிப்படுவது நிதர்சனமான ஓர் உண்மை இந்த வியத்தகு முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச்செய்யும் காரணிகள் பலதரப்பட்டனவாக இனம் காணப் படமுடிந்தாலும், அவையெல்லாவற்றுள்ளும் அடிப்படைத்தன்மை வாய்ந்ததொன்றாக அமைவது குறிப்பிட்டதொரு சமூகம் அரசியல் ரீதியாக அடைந்துள்ள வளர்ச்சியேயாகும். இவ்வகையில் அரசியல் ஒரு சாரா மாறியாகவும் சார்ந்தமாறியாகவும் செயற்படுகின்றதெனலாம் நாடொன்றின் அபிவிருத்திக்குரிய ஒரு தனிக்காரணியாகத் துணை புரியும் அதே நேரத்தில், அந்நாட்டின் அபிவிருத்தித் தராதரத்தின் ஒருமுக்கிய குறிகாட்டியாகவும் அரசியல் விளங்கியிருக்கின்றதென்ப தில் சந்தேகமில்லை.
அரசியலின் இத்தகைய முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில்தான் இன்று அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் அவற் றின் பாடநெறிகளில் அரசறிவியலுக்குத் தலையாய ஓர் இடம் வழங் கப்பட்டுள்ளது. எமது நாட்டுப் பல்கலைக் கழகங்கள் மாத்திரம் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. ஆனால் எமது சூழலிலான ஒரு பிரதான வேறுபாடு யாதெனில் மூன்றாந் தர மட்டத்திலும் சுய மொழிப் போதனையை நாம் மேற்கொண்டிருந்தாலும் அதற்கு ஈடு கொடுக்கும் வகையிற் சுயமொழியிலான பாடநூல்கள் போதிய ளவில் வெளிவராமையாகும். இது விடயத்தில் தமிழ் மொழி பொ றுத்த நிலை ஒப்பீட்டு ரீதியாகக் கூடியளவிற்கு ஒரு பின்னடைவு நிலையில் உள்ளதெனலாம் எனினும் சமீப காலத்தில் தமிழ்மொழி மூலம் கற்றுத் தேர்ந்த இளந் தலைமுறையைச் சேர்ந்த பட்டதாரி கள் குறிப்பாக பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பதவியேற்றிருப் போர் தமது பொறுப்பினையுணர்ந்து தமிழ் மொழியிலான நூல்க ளையும் கட்டுரைகளையும் படைக்கத் தலைப்பட்டுள்ளனர். அவற் றுள் சமூக விஞ்ஞானப்பிரிவில் ஏனைய பாடநெறிகளை விட அர சறிவியல் முன்னணியில் திகழ்வதைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும். அந்த வரிசையில் திரு. கீதபொன்கலன் அவர்களின் இந்நூல் மேலும் ஒரு மைல் கல்லாகும்
திரு. கீதபொன்கலன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அர சறிவியற்பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலத்திலேயே தமது

Page 6
— viii —
அறிவையும், அதற்கு மேலாக எல்லா விடயங்களிலும் ஒரு நிதானத் தையும் வெளிப்படுத்திய ஒரு சிறந்த மாணவன் பட்டதாரியாக வெளியேறிய பின் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் விரி வுரையாளராக நியமனம் பெற்றுள்ளார். அதன் பின்னரான ஒரு குறு கிய காலத்தினுள் இந்த நூலை அவர் எழுதிவெளியிடுவது அவரது திறமைக்கும் ஆர்வத்துக்குமான ஓர் எடுத்துக்காட்டாகும்.
இந்நூலில் அரசறிவியலை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஓர் அரசறிவியல் ஆய்வாளராகத் திரு. கீதபொன்கலன் தம்மை அறிமுகப் படுத்திக் கொள்கின்றார். இதற்கு முன்னரே அவரது கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்திருந்தாலும் இந்நூலில் தமது அரசறிவியற் புலமையைப் பயன்படுத்தி அரசறிவியலின் சில அடிப்ப டைக்கூறுகளை மிகத்தெளிவாகவும் விளக்கமாகவும் அவர் முன்வைத் துள்ளார். அரசறிவியல் மாணவர் மாத்திரமன்றி அரசறிவியலில் ஆர்வமுடைய எவரும் வாசித்துப் பயனடையும் விதத்தில் நூல் எழுதப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.
அவரது கன்னிமுயற்சிக்கு ஆசி வழங்கும் விதத்தில் இந்த உரை யினை எழுதுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். நூலினை வரவேற்று அவரை மேலும் ஊக்குவிக்க வேண்டியது தமிழ் கல்வியு லகின் கடமையாகும்.
வி. நித்தியானந்தன்
விவசாயப்பொருளியற் பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இலங்கை 23 3-1 993

கலாநிதி ஆர். ஏ. ஆரியரட்ண அவர்களின்
அணிந்துரை
இலங்கையில் அரசறிவியலை ஒரு பாடமாக க. பொ. த. உயர் தர வகுப்புகளிலும் பல்கலைக்கழக மட்டத்திலும் கற்கின்ற மாண வர்களுக்கு தமிழ்மொழி மூலமான புத்தகங்கள் இல்லாதது நீண்ட காலமாக உணரப்பட்டு வருகின்ற ஒரு குறைபாடாகும். மாணவர் கிள் மட்டுமன்றி அரசியலில் ஆர்வமுடைய வாசகர்களும் இவ்வாறான குறைபாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அண்மைக் காலங்களில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளினால் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் கலைப்பிரிவை தமிழ்மொழி மூல மான மாணவர்களுக்கு ஆரம்பிக்க வேண்டிய அவசியம் எமக்கு ஏற் பட்டது. எனினும் இம்மாணவர்கள் தமக்கு தேவையான நூல்களை பெற்றுக்கொள்வதில் பெரிதும் சிரமப்படுகின்றனர் என்பது எம் எல் லோருக்கும் தெரியும். தமிழ் மொழி மூல கலைப்பிரிவை மேலும் விரி வாக்க எண்ணியுள்ள எமக்கு இது ஒரு சவாலாக அமைந்துள்ளது.
இந்த வகையில் எமது பல்கலைக்கழக அரசறிவியல் விரிவுரை யாளரான திரு. கீதபொன்கலன் அவர்கள் எழுதி வெளியிடுகின்ற 'அரசறிவியல் அறிமுகம்" என்ற இந்நூல் மாணவர்களுக்கும் வாச கர்களுக்கும் பெரிதும் உதவும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இவ் வாறான ஒரு நூலை எழுதுவற்குத் தேவையான அறிவும் அனுபவ மும் அவரிடம் நிறையவே உண்டு.
இந்நூலை மாணவர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள் அனைத்துத் தரப்பினரும் வாசித்துப் பயன்பெற வேண்டும் என்பதே என் அவா. இவரது முயற்சிகள் மேன்மேலும் தொடர்ந்து, ஒரு சிறந்த பணி யினை இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டுமென வாழ்த் துகின்றேன்.
ஆர். ஏ. ஆரியரட்ண தவைவர், வரலாற்று அரசறிவியற் துறை, வர்த்தக முகாமைத்துவத் துறை. கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை. 1 4-6- 993

Page 7
முகவுரை
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் மிகவிரைவாகவே சுய மொழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட போதும் கல்வியியலில் குறிப்பாக உயர்கல்வியில் துணை நூல்கள் சுதேசிய மொழிகளில் அரிதாகவே வெளியிடப்படுகின்றன. இந்நிலை எல்லா பாடத்திட்டங்களுக்கும்
பொருந்துமாயினும் அரசறிவியலை ஒரு பாடமாகப் பயிலும் தமிழ் மாணவரின் நிலை, ஓர் அரசறிவியல் மாணவன் என்ற வகையில் என்னால் நன்றாகவே உணரக்கூடியதாயிருந்தது. எனவே எனது
மாணவப் பருவத்தில் இருந்தே இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்வ தில் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருந்து வந்தது. பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததன் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்த போது எனது நோக்கத்தை நிறைவு செய்து கொள்வதற்குரிய சூழ்நிலைகள் சரியாக அமைந்ததன் விளைவே இந் நூல். உயர்கல்விக்குரிய தமிழ் மொழி நூல்கள் பற்றாக் குறையாக உள்ளன என்று கூறுவது அவை ஆங்கிலத்தில் போதுமானவையாக உள்ளன என்ற கருத்தை வெளிப்படுத்துகின்ற போதும், அடிப்படை விடயங்களில் உண்மை நிலை அவ்வாறு இருக்கவில்லை எமது நாட் டின், சமூகத்தின் பொருளாதார நிலை காரணமாக பொதுவாக போதுமான எல்லா ஆங்கில நூல்களையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பல்கலைக்கழக நூலகங்கள் கூட இதற்கு விதிவிலக் கானவை அல்ல. எனவே மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடனேயே எழுதிமுடிக்க வேண்டிய தவிர்க்கமுடியாத நிபந்தனை ஒன்று காணப் பட்டது. இருந்தபோதும் இயன்ற அளவு நூல்களைப் பயன்படுத்தி முயற்சியைப் பூர்த்தி செய்துள்ளேன்.
நூலுக்கான உள்ளடக்கத்தினை தெரிவு செய்கின்றபோது பெரு மளவிற்கு அரசறிவியலின் அடிப்படையான விடயங்களையே தெரிவு செய்துள்ளேன். பல்கலைக்கழக உள்வாரி, வெளிவாரி மாணவர்களின் தேவையையும் அதேசமயம் உயர்தர மாணவர்களின் தேவையையும் கருத்தில் கொண்டே விடயங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. எனி னும் இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள விடயங்கள் பூரணமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய தேவை இருந்தமையினாலும் நூலில் இடப்பற்றாக்குறை காரணமாகவும் உள்ளடக்கம் இந்த அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இம்முயற்சி வெற்றிபெறுமாயின் எதிர் காலத்தில் தேவையான நூல்களை ஆக்கும் ஆர்வம் எனக்குண்டு.
ஆசியுரையில், நூல் அரசியல் விடயங்களில் ஆர்வம் உடைய அனைவராலும் வாசித்துப் பயனடையக்கூடிய வகையில் எழுதப்பட் டுள்ளது எனப் பாராட்டப்பட்டுள்ள போதும், நூலின் முக்கிய

— хі —
இலக்கு மாணவர்களே என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அவ்வகையில் மாணவர்களின் ஆதரவு நூலுக்கு பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வேளையில் நான் நிச்சயமாக நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களின் பட்டியல் ஒன்றும் உள்ளது. அவ்வகையில் முத லாவதாக எனது நன்றிகள் பேராசிரியர் வி. நித்தியானந்தன் அவர் களுக்கே உரியது. எனது பல்கலைக்கழக கல்வியின்போது பேராசிரி யர் அவர்கள் வழங்கிய ஆலோசனைகளும் பயிற்சியும் என் வணர்ச்சி பில் பெரும் பங்காற்றியுள்ளன. நான் நுாற் பிரதியை அவரிடம் சமர்ப்பித்தபோது அதனை வாசித்து நூலுக்கான ஆசியுரையை எழுதித்தந்ததுடன், எதிர்காலத்தில் நான் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளை இட்டு வழங்கிய ஆலோசனைகளும் பெறுமதி மிக்கவை.
கொழும்புப் பல்கலைக்கழக வரலாற்று அரசறிவியற் துறைத் தலைவர் கலாநிதி ஆரியரட்ன அவர்கள் எனது வெளியீட்டு முயற்சி யைப் பெரிதும் பாராட்டியதுடன், அணிந்துரையையும் வழங்கி நூலை சிறப்பித்தமைக்காக அவருக்கும் எனது நன்றிகள் உரித்தா குக. மேலும் கொழும்புப் பல்கலைக்கழக அரசறிவியற் பேராசிரியர் திருமதி லெய்டன் அவர்கள் இம்முவற்சியில் என்னை உற்சாகமூட் டியதுடன் இடையே எழுந்த சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதிலும் உதவியிருந்தார். அவருக்கும் எனது நனறிகள். மேலும் எனது சக விரிவுரையாளரும் நண்பருமாகிய திரு. M. S. அனிஸ் அவர் கள் ஆரம்ப முதலே வழங்கிய பூரண ஒத்துழைப்பிற்காக அவருக்கும் நன்றி கூறுவது எனது கடமையாகும்.
நூலை எழுதி முடித்ததன் பின்னர் சற்று ஆறுதலாகவே வெளி யீட்டுப் பணியினை மேற்கொள்ள ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டி ருந்ததாயினும், இவ்வாண்டு பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற வகையில் உடனடியாக வெளியீட்டை மற் கொள்ள நான் தூண்டப்பட்டபோது, C. W. R. அச்சகத்தினர் அதனை ஏற்றுக்கொண்டதுடன் நூலைநிறைவாக பூர்த்திசெய்ய பெரிதும் உதவிபுரிந்துள்ளனர். ஆயினும் இப்பணியின் பின்னணியில் ஒரு அவ சரம் இருந்தமையினால் தவிர்க்கமுடியாதபடி சில தவறுகள் நேர்ந் திருக்கலாம் எனினும் அழகிய முறையில் அச்சிட்டுத்தந்தமைக்காக அச்சகக்குழுவி னருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

Page 8
- xii -
இவ்வேளையில் இதுவரை எனக்கு கல்வி கற்பித்து என்னை ஏற்றி விட்ட ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் அனைவ ருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதற்கு இதனை ஒரு சந்தர்ப் பமாகப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
66
நன்றி”
எஸ். கீதபொன்கலன்
வரலாற்று அரசறிவியற் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம். இலங்கை.
23-6-1993

அத்தியாயம் - 1 அரசியல் விஞ்ஞானம்
அரசியலும் அரசியல் விஞ்ஞானமும்
அரசியலின் ஆங்கில மூலமான பொலிடிக்ஸ் (Politics) எனும் பதம் கிரேக்க பேரரசு நிலவிய காலத்தில் நகர - அரசு (City-State) எனும் பொருளுடைய “பொலிஸ்’ (Polis) எனும் பதத்திலிருந்து தோற்றம் பெற்றதொன்றாகும். தற்காலத்தில் இது அரசு எனும் பொருளுடையது. அவ்வகையில் பொலிடிக்ஸ் அதாவது அரசியல் அரசுடன் தொடர்புடைய எல்லா அம்சங்களையும் குறிப்பதாக அமை கின்றது. எனவே அரசியல் விஞ்ஞானம் அரசுபற்றியும் அதன் நிறுவ னங்கள், கோட்பாடுகள், நடைமுறைகள் பற்றியும் ஆராயும் ஒரு இயல் எனப்படலாம். எனினும் அரசியலும் அரசியல்விஞ்ஞானமும் ஒரே கருத்துடையவை அல்ல. அவை வேறுபட்டவை என்பது குறிப் பிடத்தக்கது, அரசியல் அரசு, அரசாங்கம் என்பவற்றுடன் தொடர் புடைய நாளாந்த நடவடிக்கைகளை மட்டும் குறிக்கின்ற அதேசமயம் அரசியல்விஞ்ஞானம் அரசியலுடன் தொடர்புடைய யாவற்றையும் ஆராய்கின்றது. உதாரணமாக அரசியல்வாதி எனப்படுபவர் நாளாந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவராவார். பொதுவாக அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றினதோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க முடியும். மாறாக அரசியல் விஞ்ஞானி அரசுடன் தொடர் புடைய சரித்திரம், சட்டங்கள், கோட்பாடுகள், நடைமுறைகள் போன்ற யாவற்றையும் ஆராய்கின்ற ஒருவராவர். ஒரு அரசியல் வாதி அரசுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களில் நிரம்பிய அறிவுடையவராகவும் ஆய்வுசெய்பவராகவும் இருக்க, அரசியல் விஞ் ஞானி நேரடியாக அரசியலில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்களும் காணப் படலாம். இவ்விதம் அரசியல் விஞ்ஞானிகள் அரசியலில் ஈடுபட்ட மைக்கு பல உதாரணங்கள் கூறப்படலாம். பண்டைய அரசியல் சிந் தனையாளரான பிளேட்டோ,(Plato) சிசிலியின் சைசாகஸ் அரசர் களுக்குச் சேவை செய்தவராகவும் அரிஸ்டோட்டில் (Aristote) மகா அலக்சாண்டருக்கு ஆலோசகராகவும் செயலாற்றி உள்ளதுடன், மாக்கியவல்லி (Machiaveli) புளோரன்ஸ் குடியரசின் செயலாளரா கவும் பணிபுரிந்துள்ளார். இவ்விதம் அரசியல் விஞ்ஞானிகள் அரசிய லில் ஈடுபட்டும் அரசியல்வாதிகள் சிலசந்தர்ப்பங்களில் விஞ்ஞான பூர்வ ஆய்வுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருந்த போதும் அர சியல் வாதிகளும், அரசியல் விஞ்ஞானிகளும் வேறுபட்டவர்களே. அது போன்றே அரசியலும், அரசியல் விஞ்ஞானமும் கூட வேறு பட்டவையாகும்.

Page 9
- 2 -
எனினும் அரசியல் வேறு அரசியல் விஞ்ஞானம் வேறு என்பதை எல்லா அரசியல் அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவை வேறு பட்டவை எனக் கூறுபவர்கள் அரசியல் * செயல்முறை’ என்றும் அரசி பல் விஞ்ஞானம் "கோட்பாடு” எனவும் கூறுவர். ஆயினும் அண்மைக் கால அரசியல் விஞ்ஞானிகள் சிலர் கோட்பாட்டையும் செயல்முறை யையும் வேறுபடுத்துவது பொருத்தமானதல்ல என்றும் அவை பிரிக்க முடியாதவை என்றும் வாதிடுகின்றனர். ஏனெனில் இவா களின் கருத்தின்படி செயல்முறை அறிவை வளர்க்க அறிவு செயல்முறையை ஊக்குவிக்கும். எனவே இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. அவ்வகையில் அரசியல், அரசியல் விஞ்ஞானம் என்பவையும் கூட வெவ்வேறானவை அல்ல எனக் கூறப்படுகின்றது.
அரசியல் விஞ்ஞானத்தின் இயல்பும் பரப்பும்
அரசியல் விஞ்ஞானம் அடிப்படையில் 'அரசு பற்றிய விஞ்ஞா னம்’’எனக்கருதப்படுவதுண்டு. அதே சமயம் அது கோட்பாடுகள், நிறுவ னங்கள், அரசாங்கம், அரசின் செயற்பாடுகள் என்பவற்றுடன் தொடர் புடைய சமூகவிஞ்ஞானங்களின் ஒரு கிளை எனவும் கூறப்படுவதுண்டு. பிரான்சிய அறிஞரான பவுல் ஜெனட் (Paul Janet) என்பவர் அரசியல் விஞ்ஞானத்தை சமூக விஞ்ஞானங்களில் ஒன்றாகவே கருதி வரை விலக்கணப்படுத்துகின்றபோது அது "அரசின் அடிப்படையையும் அர சாங்கத்தின் கோட்பாடுகளையும் கையாளும் ஒன்று’ எனக் கூறி உள் ளதுடன் சீலியைப் பொறுத்தவரை 'அரசியற் பொருளாதாரம் செல் வத்துடனும், உயிரியல் வாழ்க்கையுடனும், அட்சரகணிதம் எண்களுட னும், கேத்திரகணிதம் பரப்பு, பருமன் என்பவற்றுடன் தொடர்புடை யது போல அரசியல் விஞ்ஞானம் அரசாங்க செயல்முறையை ஆராய் கின்றது” J. W. கார்னர் (Garner) "மிகச் சுருக்கமாக, அரசியல் விஞ்ஞானத்தின் தொடக்கமும், முடிவும் அரசு’ என்கின்றார். இவர் இதனை விளக்குகின்ற போது அரசியல் விஞ்ஞானம் அரசின் தோற் றம் இயல்பு என்பவற்றுடனும், அரசியல் நிறுவனங்களின் இயல்பு, வரலாறு அமைப்பு என்பவற்றுடனும், சட்டங்களுடனும் தொடர்பு டையது எனக் கருதி உள்ளார். கில்ச்ரிஸ்ட் (R N. Gilchrist) இன் இது பற்றிய கருத்து "அரசியல் விஞ்ஞானம் அரசினதும் அரசாங்கத் தினதும் பொதுவான பிரச்சினைகளுடன் தொடர்புடையது' என்ப தாக அமைந்திருந்தது. அரசியல் விஞ்ஞானத்தின் இதுபோன்ற வரைவிலக்கணங்கள் யாவும் அடிப்படையில் அதனை நிறுவன ரீதி பாக விளக்க முற்படுவதாகவே அமைகின்றது. எனினும் இவை பிற் கால அரசியல் சிந்தனைகள் பொறுத்து பூரணமாக பிரயோகிக்கக் கூடியவையாகக் காணப்படவில்லை, ஏனெனில் அரசியல் விஞ்ஞானம் நவீன காலத்தில் அரசு, அரசாங்கம் என்பவை பற்றிய நிறு

- 3 -
வன ரீதியான ஆய்வு என்ற வட்டத்தினுள் இருந்து விடுபட்டுள்ளது டன் ஆய்வுப்பரப்பும் விசாலமானதாக அபிவிருத்திஅடைந்துள்ளது.
அரசியல் விஞ்ஞானத்தை தனித்து அரசுடன் மட்டும் தொடர்பு படுத்தி நோக்குவது அதில் குறைபாட்டை வெளிப்படுத்துவதாகவே அமையும். இதன் மூலம் அரசியல் செய்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஏனைய காரணிகள் புறக்கணிக்கப்படுவதற்கு இட முண்டு. இது விஞ்ஞானபூர்வ அரசியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதாக அமைய முடியாது, உதாரணமாக ஒருவர் விரும்பின் அரசு என்ற நிலைக்கு அபிவிருத்தி அடையாத பழங்குடி மக்களின் அரசியல் செயல்முறைகளை ஆய்வு செய்ய முடியும். ஆனால் அரசியல் விஞ் ஞானத்தில் அரசு மட்டுமே மூக்கியத்துவப்படுத்தப்படுமாயின் இது போன்ற காரணிகள் ஆய்வினுள் உட்புகுத்தப்பட முடியாத நிலையே ஏற்படும். நவீன கால பொதுக் கொள்கைகளிலும் செயற்பாடுகளி லும் அரசு தவிர்ந்த ஏனைய பல காரணிகள் அதிக தாக்கம் செலுத்தக் கூடியவையாகவே உள்ளன. இதற்கு சிறந்த 2-5 ft Tessor ont as தொழிற்சங்கங்கள் கூறப்படலாம் . தனி மனிதரதும் குழுக்களினதும் தடத்தைகள் அரசின் செயற்பாடுகளை பாதிக்கக்கூடியவையாக இருந்த போதும் அவை நிறுவன ரீதியான காரணிகளல்ல. எனவே அரசி யல் விஞ்ஞானத்தை நிறுவன ரீதியானதாக மட்டும் தோக்குவது இக் காரணிகளைப் புறக்கணிப்பதாகவே அமையும்.
இதன் காரணமாக அரசியல் விஞ்ஞானத்தின் விசாலமான பரப்பை வெளிப்படுத்தக்கூடிய வகையில் அதனை வரைவிலக்கணப் படுத்தும் நோக்கில் லாஸ்வல் (Lasswell), கப்லன் Kapan)என்பவர்கள் அரசியலை அதிகாரத்துடன் தொடர்புபடுத்தி வரைவிலக்கணப் படுத்தி உள்ளனர். எனவே இவர்கள் அரசியலை 'அதிகாரத்தை வடி வமைப்பதும், பங்கிடுவதும் தொடர்டான ஆய்வு" எனக் கூறுகின்ற னர். அவ்வாறாயின் அரசியல் ** அதிகாரத்திற்கான போட்டி’யுடன் தொடர்புடைய எல்லா நடவடிக்கைகளையும் உள்ளடக்குவதாக அமையும். அரசியல் அதிகாரத்திற்கான போட்டி என எடுத்துக்கொள் ளப்படுமாயின், விருப்பங்களுக்கிடையிலான மோதல் உள்ள சூழ்நிலை கள் யாவற்றிலும் அது அவதானிக்கப்படலம். அல்லது நபர்களுக் கிடையிலான தொடர்புகள் உள்ள எல்லா இடங்களிலும் அவதானிக் கப்படலாம். அவ்வகையில் சங்கங்கள், வியாபார ஸ்தலங்கள் குடும் ப. உறவு போன்றவற்றிலும் அரசியல் காணப்படும். ஆயினும் அடிப்படை யில் இவை யாவும் அரசியல் அல்லாத உறவுகள் என்பது முக்கிமானது பொதுக்கொள்கைகளுடனும் செயற்பாடுகளுடனும் தொடர்புபடு கின்றவிடத்து மட்டுமே இவை அரசியல் எனப்படலாம்.

Page 10
- 4 -
இவ்விதம் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படை " அரசு' 'அர சாங்கம்” என்பதிலிருந்து ** அதிகாரம்" என்பதாக மாற்றமடைந்தமை ஆய்வின் பரப்பை அகலப்படுத்தி உள்ளதுடன் அதன் மத்திய பகுதியை நிறுவன ரீதியான ஆய்வு என்பதிவிருந்து நடத்தை, செயல்முறை என் பதாக மாற்றியுள்ளது. சமூகத்தின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வையாக இருக்கின்ற அதே சமயம் தேவைகள் அதிகமானவையாகவும், வேறுபட்டவையாகவும் காணப்படுகின்றன. எனவே குறிப்பிட்ட ஒரு நிறுவனம் இவை குறித்து மக்களுக்கிடையில் எழுகின்ற போட்டியை யும் மோதல்களையும் தீர்த்து வைக்கக்கூடிய வலிமை உடையதாய் இருத்தல் அவசியம் அரசு அல்லது அரசாங்கம் இதனையே மேற் கொள்கின்றது, ஈஸ்டனின் (Easton) கருத்தின்படி அரசியல் விஞ்ஞா னம் "சமூகத்திற்கான பெறுமானங்களின் அதிகாரமிக்க பங்கீடு” எனப்பட்டது. அதாவது இது அரசியல் விஞ்ஞானம். அரசு வளங் களை அதன் உறுப்பினர்களுக்கிடையில் பங்கீடு செய்வதை ஆய்வு செய்யும் ஒரு கல்வி என்பதைச் சுட்டி நிற்கின்றது, ஆயினும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. யாதெனில் முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதும் வளங்களைப் பங்கீடு செய்வதும் மட்டுமே அரசின் செயற் பாடுகள் எனக் கூற முடியாது.
அரசியலை வரையறுப்பதில் பிந்திய ஒன்று அதனை அரசியல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய கல்வி என்பதாகும். எளிமை யாக, பொருளாதாரம் எவ்விதம் மனிதனின் பொருளாதார நடவடிக் கைளுடன் தொடர்புடைய ஆய்வு எனட்படுகின்றதோ அவ்விதமே அரசியல், மனிதனின் அரசியல் செய்முறையுடன் தொடர்புடையது எனக் கூறுவதாகும். இவ்விதம் அரசியல் விஞ்ஞானத்தின் விளக்கம் மாறுபட்டதொன்றாக முன்வைக்கப்படுகின்றதேயாயினும் எந்த ஒரு வரைவிலக்கணமும் பூரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதோ அன்றி புறக்கணித்து விடக்கூடியதோ அல்ல. இயல்பாகவே அரசியலின் பரப்பு அகலமானதாக இருக்கின்றமையினால் அரசியல் விஞ்ஞான மும் விசாலமான கல்வி முறையே என்பதில் சந்தேகமில்லை. எனவே அதற்கான வரைவிலக்கணம் காலத்திற்குக்காலம் மாறிச் செல்வது உண்மையில் கல்வித்துறையின் அபிவிருத்தியையே சுட்டி நிற்கின்றது. அரசறிவியலின் நவீன பரப்பு மிகப் பெரியது என்றவகையில் தற் போது அது அரசுடன் தொடர்புடைய நிறுவன ரீதியான, நிறுவன ரீதியற்ற பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதாக வளர்ச்சி படைந்துள்ளது. அரசியல் விஞ்ஞானம் பொறுத்து அங்கீகரிக்கப் பட்ட ஒரு நிறுவனமாகிய "சர்வதேச அரசியல் விஞ்ஞான சங்கம்* அரசறிவியல் எவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என ஆராய்ந்தபோது அது,

- 5 -
(i) அரசியற் கோட்பாடுகள்
(i) அரசாங்கமும் அரசியலும்
(iii) பொது நிர்வாகம்
(iv) ஒப்பீட்டு அரசாங்கமும், அரசியலும்
(v) சர்வதேச உறவுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என வரையறுத்ததற்கிணங்க இன்று அரசியலை ஒரு பாட நெறியாகக் கொண்டுள்ள நிறுவனங்கள் பொதுவாக இவற்றையே தமது பாடத்திட்டத்தில் உள்ளடக்கி உள்ளன. எவ்வாறாயினும் இது அரசியல் விஞ்ஞான பாடத்திட்டத்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஒகு விளக்கமாக அமைகின்றமையினால் சற்று விரிவாக நோக்குவோமா யின் அரசியல் விஞ்ஞானம் இன்று அரசின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள், அரசின் செயற்பாடுகள், இறைமை, சட்டம், சுதந் திரம், உரிமைகள், அரசாங்க முறைகள், அதன் நிறுவனங்கள், பிரதி நிதித்துவம், அரசியல் கட்சிகள், அமுக்கக்குழுக்கள், பொதுசன அபிப் பிராயம், கம்யூனிஸம், சோசலிஸம். பாசிஸம் போன்ற சித்தாந்தங் கள் சர்வதேச உறவு, சர்வதேச நிறுவனங்கள் என்ற யாவற்றையும் ஆய்வு செய்வதாக அமைந்துள்ளது.
அரசியல் விஞ்ஞானம்: ஒரு விஞ்ஞானமா?
அரசியல் விஞ்ஞானத்தின் தந்தை அல்லது முதலாவது அரசியல் விஞ்ஞானி என அழைக்கப்படுகின்ற அரிஸ்டோட்டில் அரசியலை ஒரு விஞ்ஞானமாகக் கருதியமையினாலேயே அதனை 'முதுநிலை விஞ்ஞானம்’ (Master Science) என அழைக்கமுற்பட்டார். ஆயி னும் அரசியல் ஒரு விஞ்ஞானமா? என்ற கேள்வி விவாதத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை. இதுகுறித்து அரசறிவியலாளர்கள் முரண்பட்ட கருத்துடையவர்களாகவே காணப்படுகின்றனர். போ லொக் (Pollock) போன்றோர் இதை ஒரு விஞ்ஞானமாக உறுதி செய்கின்ற அதேசமயம் குறிப்பாக ஆமோஸ் (Amos), கொம்டே (Comte), போர்ட் (Ford), போன்றோர் அரசியலை ஒரு விஞ்ஞான மாக அங்கீகரிப்பதற்கு தயாராக இல்லை. ஆரம்பத்தில் அரசியலை விஞ்ஞானமாகக் கருதியவர்களில் கொட்வின் (Godwin), மேரிவூல் ஸ்டன் கிராப்ட் (Mary Wollstonecraft) போன்றோர் முக்கியமான வர்கள். சேர். பிரடறிக்போலொக் தனது புகழ் பெற்ற நூலின் பெய cor “ “ Introduction to the History of Science of Polities'” aTGT (gr. டியதன் மூலமும், சேர். ஜோன் சீலி (Sir. John Seeley) தனது நூலை * ''Introduction to Political Science” 6TGOT GO GAJ Gflu? L-35 Går ypavyplib அரசியலை ஒரு விஞ்ஞானமாக வெளிப்படுத்தினர்.

Page 11
-- 6 --س--
எனினும் இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அரசியலின் சில குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு தமது கருத்தை முன் வைக்கின்றனர். இவர்களின் கருத்தின்படி தூய விஞ்ஞானத்தின் முடி வுகள் நிரந்தரமானவையாகவும், நிச்சயமானவையாகவும் காணப் படும். அவை இடத்திற்குஇடம் சூழ்நிலைக்கு சூழ்நிலை மாற்றமடை வதில்லை, உதாரணமாக ** இரு ஐதரசன் அணுக்களும் ஒரு ஒட் சிசன் அணுவும் நீர் ஆகும்” என்பது கருத்து முரண்பாடுகளுக்கு இடமற்றதாகவும் எல்லா சூழ்நிலைகளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தாகவும் காணப்படுகின்ற அதே சமயம் அரசியலின் முடிவுகள் இவ் விதமானவையாக அமையவில்லை, அரசியலின் எந்த ஒரு அம்சமும் கருத்து வேறுபாடுகளுக்கு இடமற்றதாகக் காணப்படவில்லை அதன் அடிப்படையான அம்சங்களில் கூட கருத்து ஒருமைப்பாடு சாத்தியமாகவில்லை. உதாரணமாக அரசியலின் அடிப்படை மூலக் கூறாகிய 'அரசு’’ என்றால் என்ன என்பது குறித்தே ஒத்த கருத்து காணப்படவில்லை. இதன் காரணமாக அரசியல் ஒரு விஞ்ஞானமாக ஏற்றுக்கொள்ளப்படுவது கடினமானதாகவே உள்ளது, மொஸ்கா இதுபற்றி குறிப்பிடுகையில் ‘விஞ்ஞானம் என்பது வழங்கப்பட்ட செயல் முறைகளின் அவதானிப்பு முறையின் விளைவாகும் 95. சாதாரண மேலெழுந்த வாரியான அவதானிப்பினால் அன்றி விஷேட கவனம், குறிக்கப்பட்ட முறைமை என்பவற்றுடன் ஒருங்கிணைக்கப் பட்டு முரண்பாடற்ற நிலைக்கு உயர்த்தப்படுவதாகும்’ என்றும் அத னால் அரசியல் தற்போதைய நிலையில் விஞ்ஞானத்தின் நிலையை அடைந்துள்ளது என்று தாம் கருதவில்லை எனவும் தெளிவுபடுத்தி யுள்ளார். இதேவிதமான எண்ணத்தைக் கொண்டுள்ள பிரைஸ் அரசியல் இப்போது மட்டுமல்ல எப்போதுமே விஞ்ஞானம் என்ற தூய நிலையை அடைய முடியாது எனக் கருதி உள்ளார். அவரைப் பொறுத்தவரை அரசியல் ஆய்வில் ' எவ்விதம் ஆழமாகவும் கவன மாகவும் காரணிகள் ஒன்றிணைக்கப்பட்டாலும், அதன் குணாம்சம் அரசியல் எப்போதும் இயந்திரவியல், இரசாயனவியல், தாவரவியல் என்ற பொருளில் ஒரு விஞ்ஞானமாக வருவதை சாத்தியமற்றதாக் குகின்றது” என்பதாகும். அரசியலின் விஞ்ஞானத்தன்மை பற்றிய கேள்வியில் இதேவிதமான கருத்தையே கொண்டுள்ள கொம்டே குறிப்பிட்ட சில காரணிகளின் அடிப்படையில் அதனை நிராகரிக்கின் றார். அவரைப் பொறுத்தவரை அரசியல் ஆய்வுகள்

- 7 -
(1) அதன் அணுகுமுறைகள், கோட்பாடுகள் முடிவுகளில் அரசறி வியலாளர்களிடம் ஒருமித்த அபிப்பிராயம் காணப்படவில்லை. (i) அது அபிவி ருத்தித் தொடர்பில் குறைபாடுகளைக் கொண்
டுள்ளதுடன் (iii) எதிர்காலத்தை ஊகிக்கும் மூலக்கூறுகளையும் குறைவா
கவே கொண்டுள்ளது.
எனவே அரசியல் "விஞ்ஞானம்’ எனும் நிலையை அடையக்கூடிய சாத்தியம் காணப்பட வில்லை.
பொதுவான நோக்கில் விஞ்ஞானத்தின் உள் இயல்புகள் நோக் கப்படுமாயின் அதன் முக்கிய அம்சமாக அமைவது விடயங்களின் "ஒழுங்கமைப்பு" என்பதேயாகும் . விஞ்ஞானத்தின் இவ்வடிப்படை இயல்புடன் தொடர்புடைய மேலும் இரு முக்கிய அம்சங்கள்" "பொது மைப்படுத்தல்’ "நிரூபித்தல்' என்பவையாகும். விஞ்ஞானத்தின் நோக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்க்க விடயங்களை ஒழுங்குபடுத்து வதாகும். அது அக்காரணிகளின் எதிர்கால செயற்பாடுகளை விபரிக்க உதவச்கூடியதாக இருக்கும். அதேசமயம் எடுத்துக்கொள்ளப்பட்ட முடிவுகளை நிரூபித்துக் காட்ட வேண்டியதும் அதன் பண்பாகும். இவற்றை "ாம் அரசியலில் பிரயோகிப்பே மாயின் அது நிச்சயமாக திருப்தியற்றதாகவே காணப்படும். இவ்விதம் விஞ்ஞானத்தின் அடிப் படை இயல்புகளுடன் ஒப்பிடுகையில் அரசியல் குறைபாடுடையதாக இருப்பதற்கு சமூக விஞ்ஞானங்களுக்கே உரிய சில அடிப்படைக்கார ணிகள் பின்னணியில் செயற்படுகின்றன. அவ்வகையில் முதலாவதாக அரசியல் ஆய்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட "சொற்றொகுதி” ஒன்றி னை அமைத்துக் கொள்ள முடியவில்லை. இவ்வம்சம் தூய விஞ்ஞா னங்களில் முன்னேற்றகரமானவையாகக் காணப்படுகின்றன. எனவே அரசியல் ஆய்வில் பயன்படுத்தப்படும் சொற்கள் வெவ்வேறுபட்ட கருத்தில் புரிந்து கொள்ளப்படுகின்றன. இந்நிலை அரசியல், "விஞ் ஞான மென்ற நிலையை அடைவதில் ஒரு தடைக்காரணியாகவே செயற்படுகின்றது. குழப்பகமுமான அரசியல் செயல்முறைகளும் குறை பாடாகவே கருதப்படலாம், அரசியல் ஆய்வுகளை மேற்கொள்ளு கின்ற விடத்து ஒருங்கிணைக்கப்பட்ட விடயத்தை தெரிவு செய்து கொள்வது கடினமானது. ஏனெனில் சமூகக்காரணிகள் வெவ்வேறு பட்ட பின்னணிகளில் அபிவிருத்தி அடையக் கூடியவையாகக் காண படுகின்றன. உதாரணமாக தேர்தல் தொகுதி ஒன்றில் வாக்குமுறை யை ஆய்வு செய்ய வேண்டுமாயின் ஆய்வாளர் வாக்களிக்கும் முறை யை நிர்ணயிக்கக்கூடிய சமூகத்தொடர்புகள், பொருளியல் காரணி கள், தனிநபர் ஆளுமை போன்ற ஏனைய காரணிகளிலும் கவனம் செலுத்த வேண்டியவராக உள்ளார். இவை அனைத்துமே முச்கிய மானவை ஆதலினால் அவற்றில் ஒன்றையாவது கவனத்தில் எடுக் காது விடக்கூடிய நிலை காணப்படவில்லை.

Page 12
- 8 -
எனவே அரசியல் ஆய்வின் சிக்கலான செய்முறைகள் தவிர்க்க முடியாதவை. அரசியல் ஆய்வுகளில் விஞ்ஞானத்தில் காணக்கூடிய மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை நிரூபித்துக் காட்டக்கூடிய சாத் தியக்கூறுகளும் குறைவானதாகும். ஏனெனில் சமூகக்காரணிகள் நிரூ பிப்பிற்கு உட்பட முடியாத அளவிற்குப் பரந்தவையாகும். உதாரண மாக தேர்தல் தொகுதி, அமுக்கக்குழுக்களின் நடவடிக்கை போன்ற வற்றைக் கூறலாம், அரசியல் நிகழ்வுகளை இட்டு பொதுமைப்படுத் தப்பட்ட கோட்பாடுகளை அமைத்துக் கொள்வதும் சிக்கலானதே. இதற்குரிய முக்கிய இடையூறு யாதெனில் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும் அதற்கே உரிய தனித்தன்மையுடன் திகழ்வதாகும். பொது கோட்பாடுகளை அமைத்துக் கொள்வதைப் பொறுத்தவரை நிகழ்வு களை ஒப்பிடுதல் அவசியமானதாகும். ஆயினும் ஒப்பீடு மாறுபட்ட இடம் காலம் என்பவற்றில் நிகழக்கூடுமாயின் பொதுக்கோட்பாட்டை அமைத்துக் கொள்வது கடினமானது. சில சந்தர்ப்பங்களில் இடம் காலம் போன்றவை ஒரேவிதமாக இருப்பினும் கூட சூழ்நிலைகள் நிச்சயமாக வேறுபட்டிருக்கும். இவ்வடிப்படையில் அரசியல் செயல் முறைகளில் பொதுக்கோட்பாடுகளை அமைத்துக்கொள்ள இயலா திருப்பது அரசறிவியலின் பலவீனமாகவே கருதப்படலாம். மேலும் அரசியல் ஒரு விஞ்ஞானத்தின் நிலையை அடைந்து கொள்வதில் உள்ள முக்கிய தடை ஆய்வுடன் தொடர்புடைய 'மனிதவியல்" பண்பா கும். அரசியலில் ஆய்விற்கு எடுக்கப்படுகின்ற எதுவும் மனிதர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் ஆய்வை மேற்கொள்பவரும் மனித உணர்வுகளுக்கு உட்பட்டவரேயாவார். ஆய்வாளர் தமது ஆய்வில் ஆளுமையின் பாதிப்பிற்கு உட்படாமல் பரிசோதனையை மேற்கொள்வது கடினமானது. அதாவது அரசறிவியல் ஆய்வுகள் ஒர ளவிற்கேனும் ஆய்வாளரின் ஆளுமையின் பாதிப்பிற்கு உட்படுவது நிச்சயமானது. எனவே பக்கச் சார்பற்ற முடிவுகளை மேற்கொள்வ தும் கடினமானது. அதேசமயம் ஒரு விடயம் தொடர்பாக பொது மைப்படுத்தப்பட்ட கோட்பாடுகள் தோற்றுவிக்கப்படினும்கூட அவை எதிர்காலத்திலும் அவ்விதமே நிலைத்திருக்கும் என்பது நிச்சயமற் றது. ஏனெனில் பொதுமைப்படுத்தப்பட்ட முடிவுகளை தொடர் புடைய மக்கள் அறிந்து கொள்கின்ற போது அவர்கள் தமது நடவ டிக்கைகளை மாற்றிக்கொள்ள முற்படக்கூடும். இந்நிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள் நீண்டகாலம் நிலைத்திருக்க முடி uusTS).
இவ்விதம் அரசியல் செயல்முறைகள் நிச்சயமற்றவையாக காணப் பட்ட போதும் ஆய்வின் அடிப்படை அம்சமாகிய சமூகம் பூரண

سسه 9 --سسه
மாக ஒழுங்கற்றது என வர்ணிக்க முடியாது. சமூகத்தில் as resort படக்கூடிய பொது விதிகளுக்கு அமைய அரசியலிலும் பொதுமைப் படுத்தப்பட்ட கோட்பாடுகளை அமைத்துக் கொள்வது ஒரளவிற் காயினும் இயலக்கூடியதே. எனவே அரசியலில் விஞ்ஞானக் குணாம் சங்கள் சிறிதளவாயினும் அடையாளம் காணப்படலாம், இருந்த போதும் இன்றைய நிலையில் தூய விஞ்ஞானம் என்ற கருத்தில் அர சியல் ‘விஞ்ஞானத்தின்’ நிலையை அடையவில்லை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே ஆகும்
அரசியலும் ஏனைய சமூக விஞ்ஞானங்களும்
அனைத்து சமூக விஞ்ஞானங்களும் மனித நடத்தைகளையும் சமூக முறைமைகளையும் வெவ்வேறுபட்ட கோணத்தில் ஆராய் கின்றன. எனினும் தற்காலத்தில் சிக்கலான சமூக அமைப்புகளை யும் அவற்றின் ஒருங்கிணைக்கப்பட்ட உறவு முறைகளையும் முற்றி லும் வேறுபடுத்தப்பட்ட தனியான துறைகளினூடாக அணுக முற் படுவது பூரண பயனளிக்கக்கூடியதாக இருக்காது என்பது உணரப் பட்டுள்ளதுடன், ஐரோப்பாவை மையமாகக் கொண்ட கருத்து வளர்ச்சி ஒன்றிணைக்கப்பட்ட சமூகங்களின் உறவு முறைகளை பூரணமாக பிரிவினை செய்யப்பட்ட அரசியல், பொருளியல், சமூக வியல் போன்ற தனித்தனியான துறைகளினூடாக அணுகுவது யதார்த்தத்திற்குப் புறம்பானது என்ற ஒரு கருத்தை தோற்றுவித் துள்ளது. இக்கருத்தை உடையவர்கள் துறைகள் யாவும் பிரிவினை செய்ய முடியாத மனிதன், சமூகம் என்பவற்றின் ஒருமித்த ஆய் வையே மேற்கொள்கின்றன. எனவே இவை யாவும் ஒரே துறையா கக் கருதப்பட வேண்டும் என்கின்றனர். பிரான்ஸைச் சேர்ந்த ரேமன் ஆறோன் என்பவர் அரசியல் விஞ்ஞானம் என்ற தனியான ஒரு துறை இருக்க முடியாது எனக் கருதுகின்றார். எவ்வாறாயி னும் நடைமுறையில் இத்துறைகள் யாவும் தனித்தனியானவையா கக் கருதப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ் வகையில் அரசியல் மனிதனின், ஏ  ைன ய நபர்களுடனான அரசியல் சர் நடத்தையை ஆராய்கின்றது. எனினும் அரசியலும் ஏனைய சமூக விஞ்ஞானங்களும் ஒன்றில் இருந்து மற்றொன்றை பூரணமாக பிரிவினை செய்ய முடியாத அளவிற்கு ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன
அரசியலும் வரலாறும்
அரசியலுக்கும், வரலாற்றுக்கும் இடையிலான தொடர்பு குறித்து அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. சிலர் அர

Page 13
- 10 -
சியல் விஞ்ஞானத்தின் பூரண விளக்கத்திற்கு வரலாற்று ஆய்வும் அவசியமானது எனக் கருதுகின்றனர். சிலர் அரசியல் ஆய்விற்கு வர லாற்றின் தேவையை ஏற்றுக்கொண்டுள்ளனராயினும் அது எவ்வகையி லும் தவிர்க்க முடியாதது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜோன் சீலியின் கருத்தின் படி 'அரசியல் இல்லாத வரலாறு பயனற்றது வரலாறு இல்லாத அரசியல் வேரற்றது’ வரலாறு அரசறிவியலின் பரிசோதனைக் கூடமும் நூல் நிலையமும் ஆகும், அரசியல் கோட் பாடுகளையும், நிறுவனங்களையும் புரிந்து கொள்வதற்கு அவற்றின் வரலாறு அறியப்படுவது அவசியமானது. வரலாறு அரசியல் ஆய் வாளர்களுக்கு கடந்த கால அரசியல் நிகழ்வுகளை இட்டு பயனுடைய தகவல்களை வழங்குகின் நது. வரலாற்று ஆய்வுகள் அரசியல் நிறுவ னங்களினதும் அமைப்புகளினதும் இயக்கங்களினதும் கடந்த கால அனுபவங்கள் குறித்தஅறிவை வழங்குகின்றது, இதனால் லீகொக்" வர லாறு இன்றி அரசறிவியல் சாத்தியமற்றது, அரசறிவியல் இன்றி வர லாறு தனது சிறப்பை இழந்து விடுகின்றது ”” எனக் கருதுகின்றார். தற் கால சமுதாயத்தின் தேவைகளை ஆய்வு செய்ய முற்படுகின்ற அரசி யல் மாணவர்கள் நிச்சயமாக கடந்த கால தேவைகளின் வரலாற் றைப் புரட்ட வேண்டியவர்களாயுள்ளனர், ஏனெனில் தற்கால நிகழ் வுசஞம் நடத்தைகளும் நிச்சயமாக தமது ஆரம்பத்தை கடந்தகால நிகழ்வுகளிலேயே வேரூன்றியுள்ளன. வரலாறு அவை குறித்த தகவல்களை தன் உள்ளே கொண்டுள்ளது, எனவே அரசியலும் , வர லாறும் பூரணமாகப் பிரிவினை செய்யப்படுவது நிகழ்கால நிகழ்வு கள் குறித்த ஆய்வை தெளிவற்றதாக்கவே உதவும் என்பதுடன் நிறுவனங்களின் ஒப்பீட்டு ஆய்வையும் பாதித்து விடும். எனவே அர சியல் விஞ்ஞான ஆய்வுகளில் வரலாற்று நோக்குகள் எவ்வகையிலும் தவிர்க்க முடியாதவை எனலாம்,
அரசியலும் வரலாறும் மிக நெருங்கிய துறைகள் என ஏற்றுக் கொள்ளப்பட்ட போதும் அவை வெவ்வேறு பட்ட தனியான துறை கள் என்பது மனதில் கொள்ளப்பட வேண்டும். அாசறிவியலாளர் வரலாறு முழுவதும் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. வர லாறு என்பது கல்வி கலாச்சாரம் போன்றவற்றையும் உள்ளடக்கி யிருக்கும யினும் அரசியல் ஆய்வில் அதிக முக்கியத்துவமற்றவை எனவே அரசியல்வரலாற்றை மட்டும் கவனத்தில் எடுப்பது போதுமானதாகும்.
அரசியலும் பொருளியலும்
ஆரம்ப காலத்தில் அரசியல், பொருளியல் என்பன ஒன்றாகவே கருதப்பட்டன. 19ஆம் நூற்றாண்டில் பொருளாதாரம், "அரசியற்

- 1 -
பொருளாதாரம்" எனவே இனம் காணப்பட்டது. எனினும் பிற்காலங்களில் பொருளாதாரத்தின் தனியான தேவைகளின் அடிப்படையில் அது தனித்துறையாக வளர்ச்சியடைந்தது. ஆயினும் தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் ஏற்பட்ட **பொதுநல" அரசுக் கோட்பாடு அரசின் பொருளாதார திட்ட மிடல் செய்முறையின் தேவையை வலியுறுத்தியமை இத்துறைகளை மீண்டும் இணைப்பதாக அமைந்தது. தற்கால அரசுகளி ைமிக முக் கிய நெருக்கடி பொருளாதாரமே ஆகும். அவ்வகையில் அரசுகளிள் முக்கிய பணியும் பொருளாதார விடயங்களைக் கையாள்வதும் , அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவதுமே எனப்படுகினறது. குறிப் பிட்ட நாட்டின் அரசியல் அபிவிருத்தியில் பொருளியல் முக்கிய பங்கு வகிப்பதுடன், பொருளியல் நிலைமையே அரசியல் நிலைகளை நிர்ணயிப்பதாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. உதாரணமாக ரஷ்யா வின் பொருளாதார அமைப்பு முறையே 1917ஆம் ஆண்டு புரட் சிக்குக் காரணமாகியது. கில்ச்ரிஸ்ட் என்பவர் அரசியல் இயக்கங்கள் பொருளாதாரக்காரணிகளின் ஆழமான பாதிப்பிற்குட்பட்டவையே எனக் கருதியதுடன் மெக்ஐவர், மார்க்ஸ் போன்றவர்கள் இவை பிரி வினை செய்ய முடியாதவை என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். மார்க்ஸ் தனது ஆய்வில் அரசியலையும் பொருளியலையும் ஒன்றா கவே கருதினார். ஒரு சமூகத்தின் பொருளியல் உறவுகளே அரசி யல் உறவுகளுக்கான அடிப்படைக் கோட்பாட்டை வழங்குகின் றது என்பது அவரது கருத்தாகும். இவ்விதம் இரு துறைகளும் தெருங்கிய தொடர்புடையவையாகக் காணப்படினும் அது நெருங் கிய தொடர்பே அன்றி பூரண இணைப்பு அல்ல. இவை தனித் தனியான இரு துறைகளாக வளர்ச்சியடைந்துள்ளதுடன் தமது தனித்தன்மையை பேணிக் கொள்கின்றன.
அரசியலும் சமூகவியலும்
சமூக விஞ்ஞானங்களில் தனியான ஒரு துறையாக சமூகவியல் இன்று கருதப்படுகின்றது, சமூகவியலின் அடிப்படை நோக்கம் மனித நடத்தைகளை ஆய்வு செய்வது என சுருக்கமாகக் கூறலாம். கின்ஸ்பேர்க் என்பவர் சமூகவியலை வரைவிலக்கணப் படுத்துகின்ற போது அது மனித நடத்தைகள், உறவுகள், அதன் நிலை, பலா பலனகள் என்பவற்றை ஆய்வு செய்யும் ஒரு துறை எனக் கூறியுள் னார். அதே சமயம் அரசியல் ஆய்வில் அடிப்படை அம்சமாக விளங் கும் அரசு சமூக செயற்பாட்டின் ஒரு அம்சமாகும். அவ்வகையில் இவை இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை எனலாம். ஆரம்ப காலங்களில் அரசு அரசியல் விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக அன்றி

Page 14
- I -
சமூகவியல் நிறுவனமாகவே கருதப்பட்டது என கானர் வலியுறுத்து கின்றார். இவ்விரண்டு துறைகளுக்குமிடையிலான தொடர்பை பிராங்க்ளின் M. டிேன்ங்ஸ் (Giddings) விளக்கும் போது "சமூக விஞ்ஞானத்தின் முதல் கோட்பாட்டை கற்காத ஒருவர் அரசு பற் றிய கோட்பாட்டை கற்பிக்க விளைவது நியூட்டனின் இயக்கவியல் கோட்பாட்டை கற்காமல், வான சாஸ்திரம் அல்லது வெப்பவியற் கோட்பாட்டை கற்பிப்பது போலாகும்" என்கின்றார். மேலும் ஆகஸ்ட் கொம்டே, மக்ஸ்வெபர் போன்றோர் தமது சமூகவியல் அணுகுமுறையின் மூலம் அரசியல் கோட்பாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்,
அரசியல் வாழ்வு சமூக வாழ்வின் ஒரு பகுதி என்பது வெளிப் படையானதாக இருக்கையில் அதனுடன் இணைந்த இன்னுமோர் அம்சம், ஒரு சமூகத்தின் அமைப்பு அல்லது போககே அதன் அரசி யல் நிறுவனத்தின் வடிவத்தையும் நிர்ணயம் செய்கின்றது, அதாவது ஒரு நாட்டின் அரசியல் முறை ஜனநாயகமா சர்வாதிகாரமா அல் லது முடியாட்சியா, ஜனநாயகமாயின் பாராளுமன்ற முறையா அல் லது வேறு வடிவங்களா என்பவை கூட சந்தேகத்திற்கு இடமில்லா மல் சமூகப் போக்குகளினாலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றன. மேலும் ஒரு சமூகத்தின் ஏற்றுக்கொள்ளும் தன்மையிலேயே அதற் கான சட்டங்களின் வெற்றியும், தோல்வியும் தங்கியுள்ளன.
இவ்விதம் அரசியல் விஞ்ஞான ஆய்வில் சமூகவியலின் பங்களிப்பு உள்ளது போன்று சமூகவியல் ஆய்விலும் அரசியல் விஞ்ஞானத்தின் பங்களிப்பு இடம்பெறுகின்றது. சமூகவியல் ஆய்வுகளில் சமூகப் பிரச்சினைகள் சரியாக அடையாளம் காணப்படுவதற்கு அரசு, அர சாங்கம் என்பவை தொடர்பான அறிவு அவசியமாகின்றது. எனவே அரசியல் விஞ்ஞானமும் சமூகவியலும் ஒன்றோடொன்று நெருங்கிய துறைகளாக விளங்கியபோதும் அவை தமது அணுகுமுறை, இயல்பு என்பவற்றால் தனித்தனியான துறைகளாகும். சமூகவியலின் பரப்பு அரசியல் விஞ்ஞானத்திலும் பெரியது எனலாம். அரசியல் அரசு எனும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை முக்கியமாக ஆராய்கின்றது. ஆயினும் சமூகவியல் அவ்விதம் அன்றி அபிவிருத்தி அடையாத, சரியாக ஒழுங்கமைக்கப்படாத குழு க்க  ைள யும் ஆராய்கின்றது. அண்மைக்காலத்தில் அரசியல் விஞ்ஞானிகள் அரசியலின் பரப்பை அதிகப்படுத்தும் முகமாக சாதாரண அரசியல் செய்முறைகள், நிறுவனங்கள் என்பவற்றிற்குப் புறம்பாக பல்வேறு

-س- 13 -۔
பட்ட சமூக அம்சங்களையும் அவை மனித அரசியல் நடத்தைகளை பாதிக்கக்கூடியவையாக இகுக்கின்றன என்ற வகையில் ஆய்வுசெய்ய முனைநதுள்ளனர். இதன் காரணமாக தற்போது "அரசியற் சமூக வியல்’ எனும் ஒருதுறை தனித்து வளர்ச்சியடைந்துவருவது அவதா னிக்கப்படுகின்றது.
அரசியலும் உளவியலும்
அண்மைக் காலங்களில் அரசியல் விஞ்ஞானிகள் தமது ஆய்வு களில் உளவியலை அதிகரித்த அளவில் பயன்படுத்த முயற்சிப்பதைக் காணலாம். அத்துடன் அரசியல் ஆய்வுகளில் உளவியல் அம்சங் களை சிறப்பாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுதல் அவசியம் என்ற கருத்தும் தீவிரமாக வளர்ந்து வருகின்றது. பேக்கர் (Baker) 'நம் தந்தையர் உயிரியல் ரீதியாக சிந்தித்திருந்தால் நாம் உளவியல் ரீதி யாகச் சிந்திக்கவேண்டும்” என வற்புறுத்துவதுடன், கார்னரின் கருத் தின்படி ஒரு அரசாங்கம் உறுதியானதாகவும் செல்வாக்குமிக்கதா கவும் இருக்க வேண்டுமாயின் அது மிக அவசியமாக அதன் அதிகாரத் திற்கு உற்பட்ட மக்களின் மனோநிலையையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டும் என்கின்றார். கிரகாம் Gouri Goh) (Graham Wallas), W H. R. Sari (River) or 337 Luguri is sir தமது நூலில் சமூகப் பிரச்சினைகளை உளவியல் முறைகளைப்பயன் படுத்துவதன் மூலம் தீர்த்துக்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தினர். தற்போதைய அரசி யல் மாணவர்கள் பலரும் தமது ஆய்வுகளில் நிறுவனங்களை ஆராய் கின்றனரே அன்றி மனித அம்சங்களை தவிர்த்துக்கொள்கின்றனர் என்ற குறைபாட்டினை வொலஸ் முன்வைக்கின்றார். அரசியல், உள வியல் ரீதியாக ஆய்வு செய்யப்படுகின்ற போது மூலகாரணி என்ற வகையில் மனித மனோபாவத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முடிவதுடன் அரசியல் விஞ்ஞானம் கூடுதலான அளவு யதார்த்த மானதாக மாற்றப்படவும் உதவும். மேலும் சட்டவாக்கத்திலும் உள வியல் முக்கிய பங்கு வகிக்கின்றது. மக்களின் சம்மதத்தைப் பெற்ற சட்டங்களே அவர்களினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவர்க ளின் மனோநிலையை கருத்தில் எடுக்காத வகையில் இயற்றப்படும் சட்டங்கள் எதிர்ப்புகளுக்கும், புரட்சிகளுக்குமே இட்டுச்செல்லக்கூடிய வையாகும். எனவே உளவியலே பொதுக்கொள்கையை வடிவமைப் பதில் அடிப்படையாக விளங்குகின்றது. இவ்விதம் அரசியலில் உளவியலின் முக்கியத்துவம் தீவிரமாக உணரப்பட்டமையினாலேயே அரசியல் விஞ்ஞானம் தொடர்பான அமெரிக்க தேசிய மாநாடுகளில் குறிப்பாக 1923 - 25 வரை இடம்பெற்ற மாநாடுகளில் தேஸ்டன்,

Page 15
- 14 -
(Thurstone) அல்போட் (Alport) போன்ற பிரசித்தி பெற்ற உள வியலாளர்கள் கலந்து கொண்டனர் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
அரசியலும் சட்டவியலும்
அரசறிவியலின் மத்திய மூலக்கூறாகிய அரசு சட்டத்தினூடா கவே இயங்குகின்றது. சட்டம் இன்றி அரசு நிலைத்திருப்பது கடின மானது. அரசுக்கும் சட்டத்திற்குமிடையிலான நெருங்கிய உறவின் காரணமாக அரசியலும் சட்டவியலும் கூட தொடர்புடைய துறை களாகவே விளங்குகின்றன, அரசு ஒரு சமூக நிறுவனமாகும் சட்டங் கள் சமூக முறைமைகளை பிரதிபலிக்கும் கோட்பாடுகளின் தொகுப்பு எனலாம். இவ்விதம் சட்டமும் அரசியலும் தொடர்புடையவையாக காணப்படுகின்றபோதும் அவை இரண்டும் தமது அணுகுமுறைகளில் வேறுபடுகின்றன. சட்டம் கோட்பாட்டு அடிப்படையைக்கொண்டிருக் கின்றபோது அரசியல் கோட்பாட்டையும் யதார்த்தத்தையும் இணைக்க முற்படுகின்றது, ஆயினும் அரசின் நிறுவனங்களாகிய சட் டத்துறை, நீதித்துறை என்பவை சட்டத்தின் தன்மையைப் புரிந்து கொள்வதில் உதவக் கூடியவை என்பதை மறுக்க முடியாது. அரசி யல் கோட்பாடுகளில் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அறிஞர்களில் சிறப்பானவர்களாக பென்தம் (Bentham), ஒஸ்டின் (Austin), Q3256 Q5ẻ (Jellinsk), 6h)(QL-therrĩ (Stammlsr) GLunreir றோர் குறிப்பிடப்படுகின்றனர்.
அரசியல் விஞ்ஞானத்தின் அணுகுமுறைகள்
அணுகுமுறை என்பது எளிமையாக, ஒரு குறிப்பிட்ட விடயத் தை 'நோக்குவதற்கும், அதனை தெளிவுபடுத்துவதற்குமான வழி முறை’ எனக்கூறலாம். கல்வியியல் நோக்கில் அணுகுமுறைகள் பயன் படுத்தப்படும் போது குறிப்பிட்ட விடயத்தில் அதிக தெளிவைப் பெற் றுக் கொள்வதற்காக விடயங்களைத் தெரிவு செய்து கொள்ளுதல், தரவுகளைச்சேர்த்தல், ஆராய்தல் என்பவற்றை உள்ளடக்கியதாயிருக் கும். இவ்வடிப்படையில் அரசியல்விஞ்ஞான ஆய்விலும் அநேக அணுகு முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆகஸ்ட் கொம்டே அரசியலுக்கான அணுகுமுறைகளாக, அவதானிப்புமுறை, பரிசோ தனை முறை, ஒப்பீட்டு முறை என்பவையே சிறந்தவை எனக் கூறு கின்றார். ஆயினும் புலுன்சிலி வரலாற்று அணுகுமுறையும், தத்துை அணுகுமுறையுமே பொருத்தமானது என வாதிடுகின்றார்.

பிரைசின் கருத்துப்படி சரியான அணுகுமுறைகளாக அவதானிப்பு முறையும் பரிசோதனை, வரலாற்று, ஒப்பீட்டு முறைகளும் கூறப்படு கின்றன. அண்மைக்கால அறிஞர்கள் சிலர் சமூகவியல், உயிரியல், உளவியல், புள்ளி விபரவியல் அணுகுமுறைகளின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர். எவ்வாறாயினும் அரசியல் விஞ்ஞானம் பற்றிய ஆய்வில் குறிப்பிட்ட சில அணுகுமுறைகளே சரியானவையாக இருக் கும் எனக் கூறமுடியாது. அது ஆய்வை மேற்கொள்பவரின் நோக்கத் தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மாறுபடுவதாக அமைய லாம். இதனால் பல்வேறு அறிஞ கள் வெவ்வேறுபட்ட வழிமுறை களினூடாக தமது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவற்றுள் முக் கியமான அணுகுமுறைகளை உள்ளடக்கிய வகையில் இரண்டு பிரிவு களாக வகுத்துக்கொள்ளும் ஒரு போக்கும் உண்டு, ஏதாவது அணுகு முறைகளை
(1) மரபு ரீதியான அணுகுமுறை (i) நவீன அணுகுமுறை
என இரண்டாக வகுத்துக்கொள்வோமாயின் முதலாவது பிரிவினுள் தத்துவார்த்த அணுகுமுறை, வரலாற்று அணுகுமுறை, சட்ட அணுகு முறை, நிறுவன அணுகுமுறை என்பவையும் , நவீன அணுகுமுறை யினுள் சமூகவியல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, பொரு ளியல் அணுகுமுறை, நடத்தை வாத அணுகுமுறை என்பவையும் உள்ளடக்கப்படுவதையும் காணலாம். இவை தவிர தற்காலத்தில் பரிசோதனை முறை, அவதானிப்பு முறை போன்றவையும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
தத்துவார்த்த அணுகுமுறை
இதுவே அரசியலுக்கான அணுகுமுறைகளில் பழைமைவாய்ந்த தாகும். பிளேட்டோ காலத்திலிருந்து பல தத்துவஞானிகள் அரசி யல் செயல்முறைகளை கற்பனாவாத இலட்சியங்களின் அடிப்படை யில் தெளிவுபடுத்த முற்பட்டிருந்தனர். அதன் விளைவாக அரசியல். விஞ்ஞானத்திற்கான தத்துவ அணுகுமுறை தோற்றம் பெற்றது. இதில் அரசு, அரசாங்கம், அதிகாரம், சமூக, அரசியல் செயற்பாடு கள் யாவும் இலட்சியங்கள். அறம், உண்மை, உயர்ந்த கோட்பாடு கள் என்பவற்றுடன் இறுக்கமாக பிணைக்கப்பட்டு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன இவ்வணுகுமுறையை பயன்படுத்தியவர்கள் பெரி தும் இறை இயல் கோட்பாடுகளுடன் தொடர்புடையவர்களாகவும் குறிப்பிட்ட இலட்சியங்ளை அடைந்து கொள்ளும் நோக்கில் ஆட்சி யாளர்களுக்கும் ஏனையவர்களுக்கும் உபதே சம் செய்பவர்

Page 16
- il 6 -
களாகவும் காணப்பட்டனர். பிளேட்டோ, ரூசோ, ஹெகல், பிரட்லி, பொசான்கட் போன்றோர் அரசியல் கல்வியை நடைமுறை சாத் தியமற்ற மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு எடுத்துச் சென்றதுடன் உயர்ந்த சமூக அரசியல் இலட்சியங்களையும் அடைந்து கொள்ள முற்பட்டனர்.
தத்துவ அணுகுமுறையின் முக்கிய பலவீனம் அணுகுமுறையா னர்கள் தமது முடிவுகளை நிரூபிக்க முடியாத இலட்சியங்களின் மீது நிறுவ முற்பட்டமையாகும். இதன் காரணமாக ஆய்வுகள் யதார்த்த வாதத்திலிருந்து விலகிச் செல்லும் அபாயம் சுட்டிக்காட்டப்படுகின் றது. ஆயினும் இதன் சிறப்பு, அறிஞர்கள் யாவரும் தத்தமது சமூ கம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குரிய தீர்வைக் காண முயற்சிக் கின்றமையாகும். அவ்வகையில் அதே பிரச்சினைகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மீண்டும் தோன்றுமாயின் இவர்களது தீர்வுகள் பிரயோ கிக்கப்படக் கூடியதாக இருக்கலாம்.
வரலாற்று அணுகுமுறை
அரசியலுக்கான வரலாற்று அணுகுமுறையைக் கையாண்டவர் களில் சேபின் (Sabin) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராவார். ஆயினும் இது அரிஸ்டோட்டில் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட் டுள்ளது. அரிஸ்டோட்டிலைப் பொறுத்தவரை எந்த ஒரு விடயத் தையும் விளங்கிக்கொள்வதற்கு அதன் ஆரம்பத்தையும் அபிவிகுத்தி யையும் அறிந்திருப்பது அவசியமானது எனக்கருதியுள்ளார். அண் மைக்காலங்களில் இவ்வணுகுமுறை சீலி, லஸ்கி என்பவர்களால் சிறப்பாகப் பிரபல்யப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அரசின் நோக்கம் , நிறுவனங்கள், அவற்றின் வளர்ச்சி என்பவை குறித்த ஒருங்கமைக்கப்பட ட ஆய்வு எதிர் பார்க்கப்படுகின்றது. அத்துடன் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் திடீ ரெனத் தோற்றம் பெறுவதில்லை அவை படிப்படியான வளர்ச்சி யின் மூலம் நிறுவப்படுகின்றன. எனவே இந்நிறுவனங்கள் யாவும் தமக்கென ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளமையினால் அவற்றின் தோற்றம் , வளர்ச்சி பற்றிய தெளிவான அறிவு இன்றி பயன்மிக்க ஆய்வை மேற்கொள்ள முடியூாது அவ்வகையில் வரலாறு அரசியல் மாணவர்களுக்கு பெறுமதியுடைய தகவல்களை வழங்குகின்றது. லஸ்கி 'அரசியல் கல்வி அரசின் வரலாற்று அனுபவங்களின் விளை வுகளை தொகுக்கும் முயற்சியாக இருக்கவேண்டும்’ எனக் கருதினர். கில்ச்ரிஸ்ட் இதனை வலியுறுத்துகையில் அரசியல் விஞ்ஞான பரி சோதனையின் அடிப்படை வரலாறு என்றும் அவை அவதானிப்பி லும் அனுபவத்திலும் தங்கியுள்ளன என்றும் அரசியல் முறையி லான ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு சட்டமும் ஒவ்வொரு

-- 17 -س۔
புத்தமும் அரசியல் விஞ்ஞானத்தின் ஒரு பரிசோதனையே ஆகும் எனக் கூறியுள்ளார்.
அரசியல் விஞ்ஞானத்தில் வரலாற்று அணுகுமுறையைப் பயன் படுத்துவதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன, அதாவது சரி யான முறையில் கடந்தகால நிகழ்வுகள் தொகுக்கப்பட்டிராதவிடத்து எழுதப்பட்ட வரலாற்றின் சிறப்பு சந்தேகத்திற்குரியதாக மாறி விடும். அதே சமயம் எந்த ஒரு வரலாறும் அக்காலகட்டத்தின் எல்லா நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இருப்பதில்லை. எனவே எடுத்துக்கொள்ளப்பட்ட வரலாற்றுத் தகவலில் குறைபாடுகள் காணப் படுமாயின் அதே வகையில் அரசியல் ஆய்வும் குறைபாடுடையதாக மாற்றமுறக்கூடும். சிட்விக் (Sedgwick) என்பவர் யதார்த்த அரசி பல் நெருக்கடிகளுக்கான தீர்வினை அடைந்து கொள்வதில் பயன்படுத் தக்கூடிய ஒரே முறை வரலாற்று அணுகுமுறை என தான் கருத வில்லை என்று கூறியுள்ளார். ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு தலைமுறையும் தமக்கே உரிய தனித்துவமான நெருக்கடிகளைக் கொண்டிருக்கின்றன, இவற்றிற்கான தீர்வினை அடைந்து கொள்வ தில் வரலாறு சிறிய அளவிலேயே உதவி செய்வதாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது, பேக்கர் 'அரசு அடிப்படை யதார்த்தக் களிலும் குறைந்த அளவிலேயே வரலாற்றில் தங்கியுள்னது" எனக் கருதுகின்றார். அரசியல் விஞ்ஞானத்திற்கான வரலாற்று அணுகு முறையில் எவ்வித குறைபாடுகள் காணப்பட்ட போதும் அதன் முக் கியத்துவத்தை பூரணமாக நிராகரித்து விடுவதற்கில்லை.
சட்ட அணுகுமுறை
இவ்வணுகுமுறையில் அரசியல் விஞ்ஞானம் சட்டத்துடனும் அர சினால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுடனும் தொடர்புபடுத்தி ஆரா யப்படுகின்றது. இதனை பயன்படுத்துடவர்கள் அரசை சமூகத்தின் சட்டம், ஒழுங்கு என்பவற்றை நிலைநாட்டுவதற்கான அமைப்பு என்ற வகையிலேயே நோக்குகின்றனர். எனவே இது அரசின் சட்ட வாக்க நடைமுறைக்கும் அதனை அமுல்படுத்தும் செயல்முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றமையினால் அரசு, அரசியலமைப்பு என்ப வற்றின் சட்ட இயல்பிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. கான ரின் அரசியல் விஞ்ஞானமும் அரசாங்கமும் எனும் நூலில் 'இவ்வ ணுகுமுறை ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தை ஒரு அரசியல் அல்லது சமூக செயல்முறையாக அன்றி பூரண சட்ட அமைப்பாகக் கருதுகின் றது” எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வணுகுமுறையைப் பயன்படுத்திய வர்களில் முக்கியமானவர்களாக ஜீன்போடின், பென்தம், ஒஸ்டின், என்றிமெயின், டைசி போன்றவர்கள் கருதப்படலாம் . சட்ட அணுகு முறையை விமர்சிப்பவர்கள் அதனை ஒரு குறுகிய நோக்கு என

Page 17
- 18 -
வர்ணிக்கின்றனர். சட்டம் மனித வாழ்க்கையின் ஒரு கோணம் மட் டுமே அன்றி நடத்தைகளை அதனுள் பூரணமாக உட்படுத்த முடி யாது என வாதிடப்படுகின்றது. அத்துடன் சட்ட செயல்முறை களுக்கு அப்பாற்பட்ட காரணிகளை விளங்கிக்கொள்ளாத வரையில் அரசை பூரணமாக தெளிவுபடுத்த முடியாது எனவும் கூறப்படுகின் ADgil
நிறுவன அணுகுமுறை
அரசியல் விஞ்ஞான ஆய்வில் நிறுவன அணுகுமுறை பயன்படுத் தப்படுகின்ற போது அரசின் அடிப்படை நிறுவனங்களான சட்டத் துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை போன்றவற்றிற்கு முக்கியத் து வம் அளிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அரிஸ்டோட்டில், பொலிபியஸ் முதல் லஸ்கி, பைனர் போன்றோர் வரை பெருமளவான அறிஞர்களினால் பயன்படுத்தப்பட்டுள்ளது வோல்ட்டர் பேகெrட், F. A. ஒக், W. B. முன்ரோ, ஜேம்ஸ் பிரைஸ், C. F. ஸ்ட்ரோங், நியூமன், மொறிஸ் போன்றோரும் இதன் முக்கிய ஆய்வாளர்களாவர்,
நிறுவன அணுகுமுறையைக் கையாண்டோர் ஆரம்ப காலங்களில் அரசின் முக்கிய மூன்று துறைகளுக்கும் முன்னுரிமை அளித்தனராயி னும், நவீன எழுத்தாளர்கள் கட்சி முறையினையும் நானகாவது துறையாகக் கருதி ஆய்விற்கு உட்படுத்தியுள்ளனர். பென்ட்லி, ட்ரூ மன், கீ, லெதம் போன்றோர் மேலும் ஒரு படி சென்று அமுக்கக் குழுக்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்துள்ளனர். இம்முறையின் விசேட இயல்பு இது அரசியல் ஆய்வுகளில், அரசியல் முறையின் ஒழுங்கமைக்கப்பட்ட, ஒழுங்கமைக்கப்படாத அடிப்படைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாகும். இவ்வணுகுமுறை யின் வளர்ச்சியில் பிற்பட்ட காலங்களில் அரசாங்கங்களின் நிறுவனங் களை ஒப்பிட்டு ஆராயும் ஒரு வழக்கமும் ஏற்படலாயிற்று. அவ்வகை யில் ஒப்பீட்டு ஆய்விற்கு வளர்ச்சியடைந்த அமெரிக்கா, பிரித்தா னியா போன்ற நாடுகளே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் புதிய அபிவிருத்தியாக ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெ ரிக்க நாடுகளின் அரசியல் முறைமைகளிலும் கவனம் செலுத்த முற் பட்டமை விளங்குகின்றது
நிறுவன அணுகுமுறையும், ஏனைய அணுகுமுறைகள் போன்றே குறுகிய நோக்குடையது என விமர்சிக்கப்படுகின்றது, ஏனெனில் எந்த ஒரு அரசியல் முறையிலும் தாக்கத்தை விளைவிக்கக்கூடிய தனி மனித நடத்தை என்பதையிட்டு இது கவனத்தில் எடுத்துக்கொள்வதில்  ைல

一双9一
அவ்வகையில் குறைபாடுடையது எனக் கூறப்படுவதுடன் ஒவ்வோர் ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையில் நிறுவனங்களின் தன்மை யும் மாற்றமடைகின்றது.
சமூகவியல் அணுகுமுறை
கொம்டே, ஸ்பென்சர் என்பவ்ர்கள் சமூகவியல் துறைக்கு பங்க ளிப்பு செய்ய முற்பட்ட காலத்திலிருந்து அரசியல் அறிஞர்களினால் அரசியல் விஞ்ஞான ஆய்விற்கு சமூகவியலின் தேவை சிறப்பாக உண ரப்படலாயிற்று அமெரிக்க ஆய்வாளர்களான மக்ஜவர், டேவிட் ஈஸ்டன், அல்மண்ட் ஆகியோர் அரசியல் ஆய்விற்குத் தேவையான போதுமான தரவுகள் சமூகவியலில் காணப்படுவதை நிரூபித்தனர் வெபர் சமூகவியலை அரசியலின் அடிப்படையாகக்கருதி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவ்வடிப்படையைப் பயன்படுத்தி பின்வந்த காலங்களில் QLáGlasITL ustriaraš (Talcot Parsons), Gpru. மேடன் (Robert Merton) என்போர் தமது ஆய்வுகளைத்தொடர்ந் தனர்.
சமூகவியல் அணுகுமுறை பரந்த அடிப்படையைக் கொண்டுள் ளது என்ற வகையில் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஏனெனில் ஏனைய அணுகுமுறைகள் போன்று இதனை குறுகிய நோக்குடை யது என விமர்சிக்க முடிவதில்லை, இது சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் முதலில் ஆராய்ந்து பின்னர் அவற்றை அரசியலு டன் தொடர்புபடுத்த முற்படுகின்றது. எனினும் இது சமூக அம்சங் களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முற்படுகின்றமையினால் அரசி யல் விஞ்ஞானத்தின் தனித்தன்மை பாதிக்கப்படலாம். இவ்வளர்ச்சி அரசியலை சமூகவியலின் ஓர் உபகரணமாக அல்லது சமூகவியலுக் குக் கீழ்ப்பட்ட ஒரு நிலைக்குக் கொண்டு வந்து விடலாம் எனவும் அஞ்சப்படலாம். ஆயினும் இச்குற்றச்சாட்டு புதிய ஆய்வாளர்களி னால் நிராகரிக்கப்படுகின்றது
உளவியல் அணுகுமுறை
அண்மைக் காலத்தில் அரசியல் விஞ்ஞானம் உளவியலுடன் மிக நெருக்கமாக வளர்ந்துசெல்கின்ற போக்கு அவதானிக்கப்படுகின்றது. இவ்வளர்ச்சி கிரகாம் வொலஸ் சால்ஸ் மரியம் (Charles Merriam) லாஸ்வல், றொபட் டால் (Robert Dha) எரிக் போன்றவர்களின் ஆராய்ச்சிகளிலிருந்து அவதானிக்கப்பட்டுள்ளதாயினும் ஆரம்ப காலங்களில் மாக்கியவல்லி, ஹோப்ஸ் போன்றோர் பாதுகாப்பு, சொத்துடைமை என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ள
துகன் அவற்றை அடைந்து கொள்வதற்கான விருப்பமும்

Page 18
- 20 -
அதிகாரத்திற்கான ஆசையும் பிரிக்க முடியாதவை எனக்கூறி உள்ள தன்மூலம் அரசியலில் உளவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்திருத்த னர். அண்மைக்காலத்தில் அநேக அரசியல் அறிஞர்கள், பிரெளட் (Freud), gaids (Jung) audi Lásá) (Mc Dougall) போன்ற Sgr பல உளவியலாளர்களின் கோட்பாடுகளிலிருந்து தரவுகளைப் பெற முற்பட்டுள்ளமையும் சிறப்பானதாகும். அவ்வகையில் மனித ஆளு மையுடன் தொடர்புடைய உணர்வுகள், நடத்தைகள், மனோபாவம் சுபாவம் போன்றவை முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. எனவே இவ்வணுகுமுறையைக் கையாள்பவர்கள் உளவியல் கோட்பாடுகளின் ஊடாக அரசியல் நிறுவனங்களையும் செயல்முறைகளையும் அணுக வும் தெளிவுபடுத்தவும் முயற்சிக்கின்றனர். லாஸ் வலின் கருத்தின்படி 'அரசியல் தலைவர்கள் குறித்த உளவியல் ஆய்வு அரசியல் குறித்த சிறந்த விளக்கத்தை அளிக்கின்றது”. மேலும் அரசியல் என்பது அதி காரம் செலுத்துபவர்கள் பற்றியதும் அதிகாரத்திற்கு உட்பட்டவர் கள் பற்றிய மான ஒரு கல்வி என இவர் கருதியதுடன் எதிர்கால அரசியல் நெருக்கடிகள் குறைந்த அளவே விவாதங்கள் ஊடாகவும் அதிகளவில் உளவியல் முறை மூலமுமே தீர்க்கப்படலாம் எனவும் நம்பிக்கை கொண்டிருந்தார். எவ்வாறாயினும் இவ்வணுகுமுறை அர சியல் தெருக்கடிகளை புரிந்துகொள்ள சிறப்பான ஊடகத்தை அளிக் கின்றது எனக் கூற முடிந்த போதும் அது பூரணமானது எனக் கொள்ள முடியாது. ஏனெனில் இது உளவியல் விடயங்களுக்கு முக்கி பத்துவம் அளிப்பதுடன் ஏனைய விடயங்களை நிராகரிக்க முற்படு கின்றது. ஆயினும் அரசியல் ஆய்வுகளிலிருந்து சமூகவியல், பொரு ளியல் போன்ற காரணிகளைப் பூரணமாகத் தவிர்த்துவிடுவது எவ் வகையிலும் சிறப்பாக அமைய முடியாது.
ஒப்பீட்டு அணுகுமுறை
பொதுவான முடிவுகளுக்கு வருவதற்காக அரசியல் முறைகளை ஒப்பிட்டு ஆராய்வது இம்முறையாகும். இது முதன் முதலாக அரிஸ் டோட்டிலால் பயன்படுத்தப்பட்டது. இவர் 158 அரசியல் அமைப்பு களை ஒப்பிட்டு, ஆராய்ந்து இறுதியாக ஒரு இலட்சிய அரசு எவ்வி தம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இவரின் பின் Forff Gudst sår –6svSg4 (Montesquieu), u. Gl –n SaiåvEå (De Tocqueville), பிரைஸ் போன்றோரினால் இம்முறை அபிவிருத்தி செய் பப்பட்டுள்ளது. அணுகுமுறை பெருமளவில் நிகழ்கால, இறந்தகால அரசியல் நிறுவனங்களை ஒப்பிட்டு ஆராய்கின்றது. இதனைப் பயன் படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது அது மிகக் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் செயல்முறைகள் பல்வேறு சக்திகளாலும் அம்சங்களினாலும் உந்தப்படும் ஒன்றாகும்

- 21 -
எனவே இவற்றைக் கவனத்தில் எடுக்கும் அளவிற்கு ஆய்வின் பரப்பு விசாலமானதாக இல்லாதிருப்பின் முடிவுகள் சரியாக அமையாதிருக்கவும் சந்தர்ப்பம் உண்டு.
பரிசோதனை முறை
பரிசோதனை என்பது பொதுவாக இரசாயனவியல், பெளதீக வியல் என்பவற்றுடன் தொடர்புடைய ஒன்றாகும், அண்மைக்கால அறிஞர்கள் சிலரினால் இம்முறை அரசியலில் பயன்படுத்தப்பட்ட போதும் பெளதீகவியல் போன்றவற்றுடன் தொடர்புடைய அதே கருத்திலான பரிசோதனைகளை அரசியலில் மேற்கொள்ள முடி யாது. ஏனெனில் பரிசோதனைகள் பரிசோதனைக் கூடங்களிலேயே மேற்கொள்ளப்படலாம். அரசியலில் 'அரசே* அடிப்படை அம்சமா கும். ஆனால் அரசை ஒரு பரிசோதனைக் கூடத்திற்குள் கொண்டு செல்ல முடியாது என்பதுடன் பரிசோதனையாளரின் விருப்பத்திற் கேற்ப வேறுபட்ட வடிவங்களில் அதனைப் பேணிக்கொள்ளவும் முடியாது. ஒரு ரசாயனவியலாளர் குறிப்பிட்ட பொருட்களின் சேர்க்கையின் விளைவுகளை பரிசோதிக்க விரும்பினால் அவர் பரி சோதனைக்கு ஏற்ற வகையில் செயற்கையான காரணிகளை உரு வாக்கிக்கொள்ள முடியும். ஆயினும் ஒரு அரசியல் விஞ்ஞானி ஜனநாயகம் போன்ற ஒன்றைப் பரிசோதிக்க விரும்புவாரா யின் அவர் ஒரு அரசைத் தெரிவுசெய்து தனது ஜனநாயகத்தை அதன் மீது பிரயோகித்து விளைவிற்காகக் காத்திருக்க முடியாது. சேர். ஜோர்ஜ் லெவிஸ் பரிசோதனை முறையினை அரசியலில் பயன் படுத்துவதில் உள்ள கடினத்தை விளச்குகின்றபோது ' நாம் சமூ கத்தின் ஒரு பகுதியை கைகளில் எடுத்துக்கொள்ள முடியாது. அதனை வேறுபட்ட கோணங்களில் நோக்கவோ, வேறுபட்ட இடங்களில் பொருத்தவோ முடியாது ' எனக் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பேராசிரியர் மரியம் அரசியலில் பரிசோதனை முறையைப் பூரணமாக நிராகரிக்கவில்லை. மற்ற எந்த நிறுவனத் தையும் விட அரசு இவ்விதமான அணுகுமுறைக்கு வேண்டிய வளங் கள் பலவற்றைக் கொண்டுள்ளது. ராணுவம், பாடசாலைகள், பொது மக்கள், பொது நிறுவனங்களின் ஒழுங்கு என்பவை அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுடன் விரும்புமிடத்து அவற்றைப் பரிசோ தனை நோக்கில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என இவர் கருது கின்றார், காட்லின் (Catlin) பரிசோதனை முறையில் நம்பிக்கை கொண்டிருந்தமையினால் அரசியலில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அது மேற்கொள்ளப்படலாம் எனவும் அவை மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வற்புறுத்தினார். அரசியல் விஞ்ஞானத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பரிசோதனை

Page 19
-- 22 ܚ
மேற்கொள்ளப்படுகின்றது என சிலர் கருதுகின்றனர். அரசாங்கங் களின் ஒவ்வொரு செயற்பாடும் ஒரு வகையில் ஒரு பரிசோதனை யாக அமைகின்றது. உலகின் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் அரசாங்க முறைகள் பரிசோதிக்கப்படுகின்றன. ஒவ் வொரு சட்ட ஆக்கமும் ஒவ்வொரு பொதுக் கொள்கையும் ஒரு பரிசோதனையே. இவை அறிமுகம் செய்யப்பட்டதும் அவற்றின் செயற்பாடு, மக்களின் வெளிப்பாடு என்பவை அவதானிக்கப்பட்டு சரியான நிரந்தரமான உருவத்திற்கு அவை வரும் வரை மாற்றம் செய்யப்படுகின்றன,
அவதானிப்பு முறை
பெளதீக விஞ்ஞானம் போன்ற பரிசோதனைகள் அரசியலில் கடினமானதாகையினால் அரசியல் ஆய்விற்கு அவதானிப்பு முறை யைய் பயன்படுத்த முடியும் என லொவல், பிரைஸ் ஆகியோர் கரு தினர். இம்முறையின் முக்கிய அம்சம் ஒரு செயல்முறை அல்லது சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து அவதானித்து முடிவிற்கு வருவதா கும். "அரசியல் நிறுவனங்களின் சரியான செயற்பாட்டிற்கான பிர தான பரிசோதனைக்கூடம் வெளி உலகமே அன்றி புத்தகசாலை அல்ல" என லோஸ்வல் நம்பிக்கை கொண்டிருந்தார். பிரைசின் கருத்து, விடயத்தை பெற்றுக்கொண்ட பின் அதனை நிச்சயப் படுத்திக்கொள்ள வேண்டும். அதனை சரியாக தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் பின்னர் அது வைரம் போல் பிரகாசிக்கும் வரை பட்டை தீட்டி ஏனைய விடயங்களுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்பதாக இருந்தது. பிரைஸ் ஜனநாயக முறைகளை ஆராய்கையில் இம்முறையை சிறப்பாகப் பயன்படுத்தி உள்ளார். இந்நோக்கில் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து அவற்றின் அரசி யல் நிறுவனங்களின் செயற்பாடுகளை சரியாக அவதானித்ததுடன் அவை குறித்து முதல்தர தரவுகளையும் பெற்று ஜனநாயக அமைப்பு முறைகளுக்கான கோட்பாடுகளை முன்வைத்தார். இம்முறை பயனுடையதாக இருந்த போதும் அவதானிப்பை மேற்கொள்கின்ற போது நிறுவனங்களின் கடந்தகால வளர்ச்சியும் கவனத்தில் எடுக் கப்பட வேண்டியதவசியமாகும். ஏனெனில் வரலாற்று வளர்ச்சியின் செயல்முறைகளினாலேயே நிகழ்கால நிலை நிர்ணயிக்கப்படுவத னால் அதனை கவனத்தில் எடுக்காது மேற்கொள்ளப்படும் அவதா னிப்பு குறைபாடுடையதாகவே அமையும்.

- 23 -
மார்க்சிஸ் அணுகுமுறை
இது சிறப்பானதும் தனித்துவமானதுமான ஒரு அணுகுமுறை என லாம். மரபு ரீதியான அணுகுமுறை, நவீன அணுகுமுறை என்பவற்றிலி ருந்து வேறுபட்டதொன்றாகவும் மார்க்சிஸ் அணுகுமுறை அமைந்துள் ளது. இது அரசை வித்தியாசமான கண்ணோட்டத்தில் நோக்க முற் படுகின்றது. இதன்படி அரசு வர்க்க முரண்பாட்டினாலும் மோதல் களினாலும் உருவாகிய அவசியமற்ற ஒரு நிறுவனம் என நிரூபிக்க முற் படுவதுடன் சமூக அபிவிருத்தியின் இறுதிக்கட்டத்தில் அரசு இல்லா தொழிக்கப்பட்டு அரசற்ற சமூகம் உருவாகும் எனவும். ஏனைய அணுகுமுறைகள் போலன்றி அரசியல் செயல்முறைகளுக்கு அடிப் படையாக பொருளாதாரக் காரணிகளே செயற்படுகின்றன என்ற கருத்தில் பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின் றது. ஆயினும் பொருளாதாரக் காரணிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதனால் மதம், நீதி நெறி, மனித உணர்வுகள், தேச பக்தி, இனத்துவம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை இவ்வணுகு முறை கவனத்தில் எடுக்காதிருப்பது குறைபாடாகவே சுட்டிக்காட்ட ப்படுகின்றது.

Page 20
அத்தியாயம் - 2
அரசா
அரசின் இயல்பு
அரசறிவியலின் மத்திய எண்ணக்கருவாகிய, "அரசு" என்றால் என்ன? என்பது குறித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே கருத்து காணப்படவில்லை, அரசின் இயல்பு, தோற்றம் என்பவை பற்றிய பல்வேறு கோட்பாடுகள் அரசியல் அறிஞர்களினால் முன்வைக்கப் பட்டுள்ளன. பொதுவான நோக்கில் அரசிற்குரிய விளக்கத்தை நோக்குவோமாயின், மனிதர் ஒகு சமூகத்தில் கூடி வாழ்வதன் திமிர்த்தம் இயல்பிலேயே ஒருவருடன் ஒருவர் தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் காணப்படுகின் றது. இவ்வுறவுகள் சிறப்பானவையாகவும், சுமூகமானவையாகவும் கீாணப்பட வேண்டுமாயின் குறிப்பிட்ட கோட்பாடுகளின் அடிப் படையிலான ஒழுங்கமைப்பு ஒன்று இருக்க வேண்டியதும் அவசிய மாகின்றது. இது கருதுவது யாதெனில் மனித உறவுகளின் போது சமூக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்பதாகும். சமூகம் ஒழுங்கமைக்கப்படாததா கவும் சட்டத்திற்கு உட்படாததாகவும் இருக்கின்ற போது அது காட்டுமிராண்டிகளின் கூட்டமாகவே இருக்க முடியும். எனவே ஒரு மனித குழு ஒரு சமூகமாக இபங்குவதற்கு தனது நடத்தைகளை யும் தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் ஒழுங்கமைப்பதற்குரிய நபர்களை வேண்டி நிற்கிறது. இந்நபர்களையும் இணைத்த வகையில் ஒழுங் கமைக்கப்பட்ட அச்சமூகம் 'அரசு" என வர்ணிக்கப்படலாம். இங்கு நடத்தைகளை ஒழுங்கமைப்பதற்கான கோட்பாடுகள் அல் லது விதிகள் அரசின் "சட்டம்" எனவும், சட்டத்தை நடைமுறைப் படுத்தும் நபர்களை 'அரசாங்கம்" எனவும் அழைக்கலாம். எனவே அரசு மிகச் சுருக்கமாக "ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம்" எனப்
Lall Tin.
அதே சமயம் அரசு, ஒரு மக்கள் குழுவினால் ஏற்றுக்கொள்ளப் பட்ட சமூக அரசியல் ஒருமைப்பாட்டின் குறியீடு எனவும் வர்ணிக் கப்படலாம். நவீன காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமைப் பாட்டின் குறியீடு தவிர்க்க முடியாதபடி அவசியமானதொன்றா கும். ஏனெனில் இக்குறியீடு இன்றி இன்றைய மக்கள் தமது சமூ கத் தெரிவுகள் எதனையும் மேற்கொள்ள முடியாதுள்ளது எவ்வா றாயினும் அரசு பற்றிய வரைவிலக்கணங்கள் அதனை வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. சிலர் அரசிற்கு விளக்கமளிக்

- 5 -
கின்ற போது அதளை ஒரு வர்க்க அமைப்பாக நோக்க முற்பட் டுள்ளனர். வேறு சிலர் அது வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது எனக் கருதுகின்றனர். இவர்கள் அரசு முழுச் சமூகத்திற்குமானது TAIP விளக்கமளித்தனர். அரசு ஒர் "அதிகார அமைப்பு" என்ற கருத் தும் முன் வைக்கப்படுவதுண்டு. ஒஸ்டின் போன்றோர் அரசை சட்ட நிறுவனம் என வரைவிலக்கணப்படுத்தினர். இவர்கள் அரசை "சட்டி விதிகளின் கீழ் செயல்படுவதற்காக ஒழுங்கமைக்கப்பட்டது" என கூறுகின்றனர். அதே சமயம் அரசு. தேசம், தேசிய வாதம் என்ப வற்றுடன் தொடர்புபடுத்தி கூறப்படுவதும் உண்டு. அரசு அதன் மூலக்கூறுகளுடன் தொடர்புபடுத்தி வரைவிலக்கணப்படுத்தப்படுகின்ற போது "குடிகள், அரசாங்கம் என பிரிக்கப்பட்ட தனக்கு வழங்கப் பட்ட நிலப்பகுதிக்கு உரிமையுள்ள ஏனைய எக்லா நிறுவனங்கள் மீதும் உயர்ந்த அதிகாரமுடைய உள்நாட்டு சமூகம்" எனப்படுவ துண்டு மெச்ஐவர் அரசை, அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட, சட்டங்களினூடாக இயங்குகின்ற, இவ்விலக்கை அடைந்து கொள்வதற்கான பலாத்கார அதிகாரமுடைய வரையப் பட்ட நிலப்பரப்பினுள் உள்ள சங்கம் என வர்ணித்தார். கானரி அரசை விளங்கப்படுத்துகின்ற போது, "எண்ணிக்கையில் குறைவா கவோ, அதிகமாகவோ உள்ள மக்கள் சமுதாயம் வெளிக்கட்டுப் பாட்டிலிருந்து சுதந்திரத்துடனும், நிறுவப்பட்ட அரசாங்கத்துட னும், குறிக்கப்பட்ட நிலப்பரப்பை நிரந்தரமாகக் கொண்டு வாழு கின்ற போது பெரும்பான்மை மக்கள் அவ்வரசாங்கத்திற்குக் கீழ்ப் படிவார்களேயாகில் அது அரசு எனப்படும்" எனக் கறி உள்ளார்.
அரசின் தோற்றம் குறித்தும் ஒருமித்த கருத்துகள் காணப்பட வில்லை. இதன் மிக ஆரம்ப வடிவம் ஒன்று பண்டைய கிரேக்க சமூகத்தின் நகர - அரசுகளில் (City - States) அவதானிக்கப்பட்ட போதும் நவீன காலத்தில் அரசுகள் சுட்டி நிற்கின்ற கருத்தினை நகர அரசுகள் வெளிப்படுத்தவில்லை. அவை பெருமளவிற்கு உள்ளூ ராட்சி அரசியல் என்பதையே கருதுவதாக இருந்தது. கிரேக்கர்கள் நவீன அரசின் அம்சங்களை அறியாதவர்களாகவே இருந்தனர். அரிஸ்டோட்டிலின் "பொலிஸ்" கிரேக்க நகர அரசுகளைக் குறித் ததே அன்றி அரசின் தற்கான கருத்தினை அல்ல. இதனை மெக் ஐவர், அவை மரபுரீதியிலான நிறுவனங்களே அன்றி முழு அளவி லான அரசுகள் அல்ல எனக் கூறுவதன் மூலம் உறுதி செய்தார். கிரேக்கர்கள் மேலாண்மை, கீழ்படிவு என்பதிலும் அதிகமாக உரி மைகளுக்கே முக்கியத்துவம் அளித்ததுடன் அதளை அநுபவிக்கவும் முற்பட்டனர். அதே சமயம் உரோமர்கள் அடிமைகளை சுரண்டுவ தற்குரிய அரசியல் "சங்கத்தையே" அமைத்திருந்தனர். ானதுே அரசு தொன்மையானது என்பதிறும் ஒப்பீட்டளவில் நவீன என் னக்கரு என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. உண்மையில் அரசு என்ற

Page 21
- G -
பதத்தின் பயன்பாட்டை முதலில் மாக்கியவல்லியே பயன்படுத்திய தாக அறியப்படுகின்றது. இவர் தனது "இளவரசனில்" (The Prince) அரசை விளக்குகின்ற போது "எல்லா அதிகாரங்களையும் உடையதாயிருந்த மனிதர் மேல் அதிகாரமுடையவை அரசுகள்" எனக் கூறியிருந்தார். மனிதனின் சிறந்த படைப்பாகிய அரசு இவ ரின் கருத்தின் படி குடியாட்சியாகவோ அன்றி முடியாட்சியாகவோ இருக்க முடியும். எகல் அரசு "பூமியின் மேல் இறைவனின் இயக் சம்' என வரைவிலக்கணப்படுத்திய போது அடிப்படையில் இறை யியல் சித்தாந்தங்களை முன்வைத்தார். அதேசமயம் கார்ல்மார்க்ஸ் அரசை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக அன்றி அதனை ஒரு சுரண் டல் கருவி எனவும், சொத்துடைய வர்க்கத்தின் செயற்குழு எனவும் கருதினார். எவ்வாறாயினும் இன்றைய உலகு அரசுகளின் உலகு என வர்ணிக்கப்படக் கூடியதாகும். எல்லா மக்களும் ஏதாயினும் ஒரு அரசுக்கு உட்பட்டிருக்க வேண்டியவர்களாகவே உள்ளனர். அரசற்ற மக்கள் (Statel955) என அழைக்கப்படுபவர்கள் உண்மையில் விதி விலக்கான ஒரு பிரிவினரே என்பதுடன் உலகின் மொத்த சனத் தொகையின் சிறியதொரு பிரிவினரே.
அரசின் தோற்றம்
அரசின் தோற்றம் பற்றிய சிந்தனைகள் பல்வேறுப்பட்டவை யாகக் காணப்படுகின்றன. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட அர சின் ஆரம்பத்தை சரியான வரலாற்று ஆதாரங்கள் இன்றி நிறுவிக் கொள்வது கடினமான செயல்முறையாகும். எனவே வரலாற்று ஆதாரங்கள் சரியானவையாகவும். தெளிவானவையாகவும் காணப் படாமையினால் அரசின் தோற்றத்தையும் சரியாக வரையறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அரசின் தோற்றத்தை ஆராய முற்படும் அரசியல், சமூக அறிஞர்களும், தத்துவவியலாளர் களும் தத்தமது புரிந்துணர்விற்கேற்ப தமது சூழ்நிலைகளின் தன் மைகளினால் பாதிக்கப்பட்டவர்களாக கோட்பாடுகளை முன்வைக் கின்ற போது அவை வேறுபட்டவையாகவும், ஒன்றிலிருந்து ஒன்று முரண்பட்டதாகவும் அமைகின்றமை இயல்பானகே. இக்கோட் பாடுகளில் சில கிடைக்கக்கூடிய வரலாற்று ஆதாரங்களின் அடிப் படையிலும், யதார்த்த நிகழ்வுகளின் மூலமும், இறை இயல் போன்றவற்றினாலும் விளங்கப்படுத்தப்படுகின்றன.
ஆரம்பகால கிரேக்க மக்களைப் பொறுத்த வரை அரசு இயற் கையின் ஒரு விளைவு என்ற கருத்தையே கொண்டிருந்தமையினால் அது இயல்பாகவே தோற்றம் பெற்றது என எண்ணலாயினர். இத் தகைய சிந்தனை பெருமளவிற்கு பிளேட்டோ அரிஸ்டோட்டில் போன்றவர்களின் சிந்தனைகளினால் பாதிக்கப்பட்டிருந்தது. கிரேக்

- Y -
கர்கனைப் பொறுத்த வரை அரசு இயற்கையானது மட்டுமன்றி தவிர்க்க முடியாததும், சக்திவாய்ந்ததுமாகும் அரசின் தவிர்க்கமுடி யாத இயல்பை அரிஸ்டோட்டிலும், பிளேட்டோவும் அதிகம் வற் புறுத்தியிருந்தனர். பிளேட்டோ, அரசு இயற்கையானது என்பது டன் அது மனிதனுக்கு முந்தியதுமாகும் என வலியுறுத்தியதுடன் மட்டும் நின்றுவிடாது எந்த மனிதனும் அரசுக்கு வெளியே இருக்க முடியாது எனவும் நம்பிக்கை கொண்டிருந்தார். அரசும், சமூக மும் குறைந்த வேறுபாடுகளையே கொண்டிருந்தமையினால் அரிஸ் டோட்டில் "யாருக்கு சமூகத்தில் வாழ முடியவில்லையோ அல்லது தேவை இல்லையோ அவா ஒன்றில் மிருகமாக அல்லது தெய்வமாக இருக்க வேண்டும்" என்றார் இக்கருத்துகள் பிற்காலங்களில் பெரி தும் ஏற்றுக்கொள்ளப்படாத போதும் 12ம் நூற்றாண்டின் கோட் பாடுகள் சிலவற்றில் இவற்றின் தாக்கம் கானப்படுகின்றது.
மத்திய கால ஐரோப்பாவில் அரசு இறைவனால் தோற்றுவிக்கப் பட்டது எனும் ஒரு கருத்து பலம் பெறலாயிற்று உண்மையில் இது அரசியல் விவகாரங்களில் திருச்சபையின் அதிகாரத்தை நிலைநிறுத்து முகமாக மு ன்ன வக்கப்பட்ட ஒரு எண்ணக்கருவாகும். இவ்வித சிந்த னைகள் படிப்படியாக அரசின் தோற்றம் பற்றிய தெய்வீக உரிமைக் கோட்பாட்டிற்கு வழி வகுத்தது இக்காலத்தில் அரசு இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது என்ற கிருத்து பரவலாக ஏற்றுக் கொ. இளப்பட் டது. தெய்வீக உரிமைக் கோட்பாட்டின்படி அரசியல் அதிகாரத்தின் ஆதிற்து இறைவனே என்பதுடன், இறைவனின் ஒரு பிரதிநிதியாகவே மன்னன் ஆட்சி செய்கின்றமையினால் இறைவரின் பெயரால் மக்கள் யாவரும் மன்னனுக்கு பூரணமான கீழ்ப்படிதலை வழங்கவேண்டும் என் பதாகும். எனினும் பிற்காலத்தில் திருச்சபைக்கும் ஐரோப்பிய அரசு களுக்குமிடையிலான அதிகார போட்டியின் விளைவினாலும் !!!! மலர்ச்சியின் காரணத்தினாலும் இக்கோட்பாடு வலுவிழக்கலாயிற்று அதற்குப் பதிலாக வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்ற வளர்ச்சி ஏற்படலாயிற்று
அரசு பலாத்காரத்தினால் தோற்றம் பெற்றது என்ற கருத் தையுடைய அறிஞர்களும் உனர். இ க் கரு த் து குறிப்பாக 19ம் நூற்றாண்டின் அறிஞர்கள் சிலரிடையே மிகுந்த சென்ஆ குப் பெற்றதாயிருந்தது. இக்கோட்பாட்டின்படி பண்டைய சமூகங் அளில் மக்களுக்கிடையே இருந்த முரண்பாடுகளினால் ஏற்பட்ட மோதல்களில் பலம்மிக்கவர்கள் வெற்றிபெற்றனர் பலவீனமானவர் |right தோல்வியடைந்தனர். வெற்றியடைந்த பண்பிக்கவர்கள் தோல்வியடைந்தவர்களை அடிமை நிலைக்கு உள்ளாக்கி அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தியதுடன் தம்மை அரசாங்கம் என்ற நிலைக்கு உயர்த்திக்கொண்டமையினால் அரசு தோற்றம் பெற்றது

Page 22
- - -
ஜென்க்ஸ் (Jenks) போன்றோர் இக்கோட்பாட்டை அதிகளவில் வலி யுறுத்தியவர்களாவர். இக்கோட்பாட்டு வாதிகளைப் பொருத்த வரை பலாத்காரத்தினால் தோற்றம் பெற்ற அரசு பலாத்காரத்தினாலேயே தொடருகின்றது. எனவே அரசு நிலைத்திருக்க தொக்டர்ச்சியான பலாத்காரம் அவசியம் எனக் கருதும் இவர்கள் அரசே அடிப்படை யில் ஒரு பலாத்கார அம்சம் என விளக்க முற்படுகின்றனர். பொசான் குவட் "அரசு நிச்சயமான பலாத்காரம்" என வர்ணித்துள்ளார். இக் கோட்பாடு பல்வேறுபட்ட ஆட்சியாளர்களிடையே செல்வாக்குப் பெற்றதாகவும் காணப்பட்டது. 20ம் நூற்றாண்டு அரசியல் முறைகளி லும் இதன் தாக்கம் குறைவானதாயிருக்கவில்லை. உதாரணமாக இட் லரின் "போராட்டம்" என்ற எண்ணக்கரு பலாத்கார அடிப்பட்ை உடையதாகும்
அரசின் தோற்றம் பற்றிய எண்ணக்கருக்களில் முக்கியமானவை சமூக ஒப்பந்தக் கோட்பாடுகளாகும். அரசு சமூகத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக தோனறியது என்பதை அடிப்படையாகக் கொண்ட இக்கோட்பாடு வெவ்வேறு அறிஞர் களினால் பல்வேறு வடிவங்களில் முன் வைக்கப்பட்ட போதும், (357 kgiu Gaptish (Thomas Hobbs). Ggrtir Geort à {John Locke) ரூசோ (Roபsseaப) போன்றோரே சமூக ஒப்பந்தவாதிகளில் சிறப் பானவர்கள். இவர்கள் 17ஆம். 18ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த வர்களாவர். இவர்களின் கருத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இயற்கையில் சுதந்திரமாக வாழ்ந்த மனிதன் உரிமைகள், சுதந்தி ரங்கள் என்பவற்றைப் பூரணமாக அனுபவித்தமையினால் HTSITSLவில் அராஜகமும் . பாதுகாப்பின்மையும் அவர்களுக்கிடையில் ஏற் N பட்டது. ஒழுங்கீனமான பாதுகாப்பற்ற இந்நிலையில் இருந்து விடுபடுவதற்காக மக்கள் தமக்கிடையே ஒரு ஒப்பந்தத்தை செய்து காள்ள முன் வந்தமையின் மூலம் அரசையும். அரசாங்கத்தையும் *ற்படுத்திக் கொள்வதற்கு இணங்கினர். இவற்றின் மூலம் உத்தரவா
தப்படுத்தப்படும் பாதுகாப்பிற்கு பிரதியுபகாரமாக தமது சுதந்தி ரத்தை விட்டுக்கொடுக்க முன் வந்தனர். அரசின் தோற்றம் பற் றிய மாக்சிசக் கோட்பாடு, சொத்துடைமையின் காரணமாகதோற் நரம் பெற்ற வார்க்க முரண்பாடுகளில் சொத்துடைய வர்க்கத்தின் சார் பாக சொத்தற்ற வர்க்கத்தை அடக்கி, சுரண்டுவதற்கா அரசு தோற்றுவிக்கப்பட்டது என்ற கருத்தை முன் வைக்கின்றது. எனவே அரசு ஒரு சுரண்டல் கருவி என்பது இதன் விளக்கமாகும்.

- S -
3ள் வெற்றி பெற்ற போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பாலஸ் தீனர்கள் அரசற்ற மக்கள் எனவே அழைக்கப்படுகின்றனர். எனவே அரசிற்கு குறிக்கப்பட்ட நிலப்பரப்பின் அவசியம் தவிர்க்க முடியா நீதிாகும்.
எனினும் இக்கருத்தை சேர். ஜோன்சீலி ஏற்றுக் கொள்ளத் அபாசாக இல்லை. அவர் அரசிற்கு நிலப்பரப்பு அவசியமானதல்ல என்ற கருத்தை முன்வைத்துள்ளார். ஒரு சமூகத்தினுள் காணப்ப டும் அரசாங்கக் கோட்பாடுகள் தான் அரசின் மூலக்கூறாகும் என்பது இவரது வாதமாகும். ஆயினும் இக் கருத்து அதிக வலுவற்ற ஒன்று எனவே கூறப்படுகின்றது. இன்னேறய சர்வதேச சட்ட ஒரு ஆரசை அங்கீகரிப்பதற்கு குறிக்கப்பட்ட நிலப்பரப்பு ஒன்றை வேண்டி நிற் கின்றது. அதே சமயம் ஒரு அரசு சர்வதேச அரங்கில் தனது தனித் துவத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் குறிக்கப்பட்ட நிலப்பரப்பு அவசியமானது. ஒரு அரசின் நிலப்பரப்பு என்பது தனித்து அதன் நில எல்லைகளை மட்டும் கொண்டதாச அன்றி கடல், நீர், நிலை கள். ஆகாயப்பகுதி போன்ற தொடர்புடைய அம்சங்களையும் உள் ளேடக்கியது. இவை சர்வதேச சட்டத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவையாகவும் காணப்படும். நிலப்பரப்பு என்பதில் அதன் தன்மையும் உள்ளடங்கியதாயுள்ளது. சில அரசுகள் இணைந்த அல்லது தொடர்ச்சியான நிலப்பகுதிகளைக் கொண்டிருக்க சில அரசு கள் தொடர்ச்சியற்றவையாக காணப்படுகின்றன. தொடர்ச்சியற்ற நிலப்பரப்பு உள்ள நாடுகளில் நிர்வாக ரீதியான வசதியீனங்கள் ஏற் படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படினும் விஞ்ஞான வளர்ச்சி யின் அதிகரித்த வசதிகள் இவற்றை நிவர்த்திசெய்யக்கூடியதாயுன் 'க' எனினும் ஒரு அரசின் தொடர்ச்சியற்ற நிலப்பரப்புள், தேசியவாத உணர்வுகளை பாதிப்பதாக அயைலாம். எனவே அரசின் நிலப்பரப்பு தொடர்ச்சியானதாக இகுத்தல் விரும்பத்தக்கது.
சனத்தொகையைப் போன்றே திஸ்ப்பரப்பும் அரசுக்கு அரசு வேறு பட்டதாக காணப்படுகின்றது. முன்னைய சோவியத்யூனியன் மொத்த நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கைக் கொண்டிருக்க நாவுறு (8 ச. மை) மோஸ்டா (95. ச மை) போன்ற சிறிய நாடுகளும் கா னப்படுகின்றன. ஒரு அரசின் நிலப்பரப்பு சிறியது அல்லது பெரியது என்பதையிட்டு நன்மைகளும், தீமைகளும் கலத்தே காணப்படுகின்

Page 23
றன நாடு சிறியதாக அமைகின்றமை அதன் நிர்வாக நடவடிக்கை
களையிட்டு சிறப்பானதாக அமையலாம். அதேசமயம் ஆட்சி முறைமைக்கும் சிறப்பாக ஜனநாயக முறைமைக்கு பொருத்தமான
தாகும். இங்கு ஆட்சியாளர்களும், மக்களும் நெருங்கிய தொடர்புடையவர்களாக அமைகின்றமை மக்கள் தமது உரிமைகள் சுதந்திரங்கள் போன்றவற்றை அனுபவிப்பதில் சாத்தியத்தன்மையை ஏற்படுத்தக்கூடியதுடன் மக்கள் நெருங்கிய தொடர்புகளையும்: உறவுகள்ளேயும் உடையவர்களாக இருப்பது அவர்களது ஒற்றுமையை பும், உனா வுகளையும் தூண்டலாம். எனினும் பெரிய நிலப்பரப்பு களை உடைய அரசுகளிளான இக்குறைபாடுகள் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் துணையுடன் நிவர்த்தி செய்யக்கூடியவையாக காணப் படுவது, சிறிய அரசுகளுக்கு அவற்றின் அளவினால் ஏற்படக் கூடிய நன் ைமகனின் சிறப்பை குறைப்பதாகவே அமைகின்றது. சிறிய நாடு ாள் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு ரீதியான சாதகமற்ற நிலைக்கு முகம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் ஏற் படலாம். பாதுகாப்பை பொருத்தவரை பெரிய நாடுகளிலும் சிறிய நாடுகள் பாதகமான நிலையிலேயே உள்ளன. சிறிய நாடுகள் விக இலகுவாக பெரிய நாடுகளினால் ஆக்கிரமிக்கப்படலாம். 2ம் உலக யுத்த காலத்தில் ஜேர்மனியினால் பல சிறிய ஐரோப்பிய நாடுகள் இலகுவாக வர்கப்பற்றப்பட்ட போதும் ஜெர்மனி சோவியத் யூனி யனை ஆக்கிரமிக்க முற்பட்ட போது அது சாத்தியமாக வில்லை. அதே சமயம் பெரிய நாடுகள் அதிக மூலவளங்களை கொண்டிருக்கு மாகையினால் இலகுவில் பொருளாதார அபிவிருத்தியையும், சுய தேவைப் பூர்த்தியையும் அடைந்து கொள்ள இயலும், சிறிய அரசு களில் இச்சந்தர்ப்பம் கானப்படுவது கடினமாகையினால் தங்கியிருக் கும் நிலைமைகளும் அதன் மூலம் அரசியல் கட்டுப்பாடுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே குறிப்பிட்ட அரசின் நிலப்பரப்பின் அளவு வேறுபட்ட காரணிகளில் தங்கியுள்ள தொன்றெனலாம்.
அரசாங்கம்
அரசாங்கம். அரசின் ஒருபகுதியும், அரசின் பொதுக்கொள்கை கனை நீர்மானிப்பதற்கும், பொது விவகாரங்களை நடைமுறைப் படுத்துவதற்குறிய கருவியுமாகும். அரசாங்கம், அரசின் நலன்களை மேம்படுத்துவதற்காகவும், காப்பதற்காகவும், அதன் பிராந்திய எல் லைகளை பாதுகாப்பதற்காகவும் அரசின் பெயரால் இயங்குகின்ற ஒரு முகவர் ஆகும், அரசு அரசாங்கத்தினூடாகவே செயல்படுகின்

---
அரசின் மூலக்கூறுகள்
அரசின் இயல்பு, அதன் தோற்றம் என்பவை குறித்து அறிஞர் களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதும் ፬ÖÖ அரசு அவசியமாக எவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். அதா வது அரசின் மூலக்கூறுகள் யாவை என்பதையிட்டு பெருமளவிற்கு ஒத்த கருத்து காணப்படுகின்றது. அவ்வகையில் சனத்தொகை, குறிக்கப்பட்ட நிலப்பகுதி, அரசாங்கம், இறைமை என்பவை அர சின் மூலக்கூறுகள் எனப்படுகின்றன. இவை எவ்வகையான அரசு *ளுக்கும் பொதுவானவையாகவும் அதே சம ஏற்றுக்கொள்ளப் பட்டவையாகவும் காணப்படுகின்றன.
மக்கள் தொகை
** ஒரு சமூக அம்சம் என்பதுடன் *மூகத்தில் இருந்தே அது தோற்றம் பெறுகின்றது. எனவே மிக்கிள் தொகை என்பது التالي" சின் தவிர்க்க முடியாததொரு மூலக்கூறாக காணப்படுகின்றது. மக் சின் அற்ற நிலப்பகுதிகள் அரசு எனக் சிறப்படுவதில்லை, ஏனெ வில் மக்கள் இன்றி அரசு தோற்றம் பெற முடிவதில்லை. அரசு தோதறம பறுவதற்கு மக்கள் தொகை அவசியமானது என் பதை அரசியல அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளுகின்ற போதும் அதன் அளவை இட்டு வேறுபட்ட கிருத்துகளையே கொண்டுள்ளனர். அரிஸ்டோடில், ரூசோ போன்றவர்கள் மக்கள் தொகை வரை யறுக்கிப்பட்டதாகவும், சிறியதாகவும் இருத்தல் வேண்டும் Fer கமுதினர். இவர்கள் நேரடி "ேTபசி முறைகளில் ஆர்வம் கொ டவர்களாக இருந்தமையினால் அதற்குரற்ப சிறிய மக்கள் தொகை யினை விரும்பியதல் வியப்பேது ரூசோ மக்கள் தொகையை நிர்ணயம் செய்கினற போது **ளை பத்தாயிரமரது (10,000) என் கலப்படுத்தியுள்ள அதே சீமியம் அரிஸ்டோடில், சுயதேவைப் பூர்த்தி சிறந்த அரசாங்கம் என்பன சிலிமயக்கூடிய வகைது சிது ஆகுத்தின் வேண்டும் எனக் கூறியுள்ளார். இவரைப் பொறுத்த வரை ஒரு அரசின மக்கள் தொ.ை அது சுயதேவைப் பூர்த்தி அடைந்து கொள்ளக்கூடிய அளவிற்கு பெரியதாகவும், அதேசமயம் சிறப்பாக ஆட்சி செய்யக்கூடிய அளவிற்கு சிறியதாகவும் இருத்தல் வேண்டும். எவ்வாறாயினும் நவீன காலங்களில் ஒரு அரசு எத்த அளவு மக்கள் தொகையைத் கொண்டிருக்க வேண்டும் என்பது பெசி தும் முக்கியத்துவம் அற்ற ஒன்றாக மாறியுள்ளது. வளர்ந்துவரும் இராணுவ அம்சங்களுடன் தொடர்புபடுத்தி இவ்விடயத்தை நோக் குகையில் அதிக சீனத்தொகை விரும்பப்படுகின்ற போதும்

Page 24
- -
ராணுவ பலம் என்பது தனித்து தொகை ரீதியானது என்பதிலும் தொழில்நுட்ப முறைகள், விஞ்ஞான வளர்ச்சி என்பவற்றையும் உள் ளேடக்கியதாகும். அதே சமயம் அதிக சனத்தொகை விரும்பப்படுகின்ற விடத்து அதற்கு ஏற்ப மூலவளங்களின் இருப்பும் அவசியமானது என்ப தும் சுட்டிக்காட்டப்படுகின்றது நடைமுறையில், சனத்தொகையினால் மாறுபட்ட அரசுகள் நிலைத்திருப்பதைக் கானமுடிகிறது. உதாரண மாக சீனா 115 கோடி சனத்தொகையுடனும் அதேசமயம் தென்
பசுபிக் பிராந்தியநாடான நாவுறு (Nauru) ஆறாயிரம் மக்கள்
தொகையுடன் மட்டுமே காணப்படுகின்றது. வத்திக்காதரின் நிரந்தர மக்கள் தொகை 1,000 மட்டுமேயாகும்.
அரசின் மக்கள் தொகை என்பதில் முக்கியம் பெறுவது ஒரே வகை மக்கள் என்ற கருத்தாகும். அவ்வகையில் மக்கள் , மொழி சமய ரீதியில் ஒரேவகையினராக காணப்படவேண்டும் எனக்கூறப்படு வதும் உண்டு. ஆயினும் இன்றைய நிலையில் இது நடைமுறைச் சாத்தியமானது அல்ல. எனினும் நடைமுறையில் உள்ள அரசியல் கட்சிகள் போன்றவற்றின் செயல்பாடுகள் இனம், மதம், மொழி வேறுபாடுகளைக் கடத்து செயல்படக் கூடியவை என எதிர்பார்க் கப்படுகின்றனமயினால் ஒரேவகை மக்கள் என்ற தேவையின் முக்கியத் துவம் குறைக்கப்பட்டுள்ளது.
நிலப்பரப்பு
அரசின் மூலக்கூறுகளில் ஒன்றாக நிலப்பரப்பு என்பதும் கருதப் படுகின்றது ஒரு மக்கள் கூட்டம் தம்மை ஒரு அரசாக ஒழுங்கமைத் துக் கொள்வதற்கு குறிக்கப்பட்ட நிலப்பரப்பில் அவர்கள் நிரந்தர மாக வாழ்தல் அவசியம். ஒரு நாடோடிக்கூட்டம் அரசாக தம்மைப் பிரகடனப் படுத்திக் கொள்ள முடிவதில்லை. அரசிற்கு மக்கள் தொ ாக அவசியமானது எனக்கருதப்படுகின்றவிடத்து, அது மட்டும்போது மானதாக இருக்கமுடியாது நிலப்பரப்பு ஒன்றிற்கு உரிமை அற்ற மக்கள் அரசற்றம் க்கள் எனவே வர்ணிக்கப்படலாம். யூதர்கள் உல கின் பலபாகங்களிலும் பரத்து வாழ்ந்த போதும் அவர்களிடையே ஒரே இன உணர்வு வரலாற்து ரீதியாக உறுதிபெற்று வந்துள்ளது எனவே அவர்கள் தமக்கென ஒரு அரசை அமைத்துக்கொள்ள மு. வு செய்த போது பாலஸ்தீன பிராத்தியத்திற்கு உரிமை கோர வேண்டியவர்களாக காணப்பட்டனர். இச் செயல் முறையினடிப் படையில் அங்கு இஸ்ரேலிய அரசை அமைத்துக் கொள்வதில் அவர்

- ತಿತಿ =
றது என்பதனால் அரசின் இருப்பிற்கு அரசாங்கம் அவசியமான தாகும். சர்வதேச சட்டம் அரசாங்கங்களையிட்டு எவவித கவனமும் செலுத்துவதில்லை. அது அரசுகளை மட்டுமே அங்கீகரிக்கின்றதே அன்றி அரசாங்கங்களை அல்ல, ஐச்சிய நாடுகள் சபையின் அரசுகள் அனுமதிக்கப்படும் பொழுது அரசுகளின் அரசாங்க மாறுதல்களை இட் டு கவனத்தில் கொள்வதில்லை, எவ்வாறாயினும் இத்தகைய செயல் முறைக்கு அரசினுள் அரசாங்கம் ஒன்று இருத்தல் அவசியமானது.
இறைமை
இறைமை அரசின் இன்னுமோர் அவசியமான மூலக்கூறாகும் இறைமை என்பது அரசிற்கு அதனுடன் தொடர்புடைய எல்லாவிட பங்கள் மீதும் உள்ள வரம்பற்ற அதிகாரத்தைக் குறிப்பதுடன் வெளி வாரியாக ஏனைய காரணிகளின் கட்டுப்பாட்டிற்கு உட்படாதிருக் கும் அரிகாரத்தையும் குறிக்கும். இம் மேலான அதிகாரம் உள்ளூர் விடயங்களிலும் அதே சமயம் சர்வதேச விவகாரங்களுக்கும் பிரயோ கிக்கப்படக் கூடியதாகும். இறைமை அதிகாரத்தின் மூலம் அரசாங் கங்கள் அரசின் சார்பாக சுயாதீனமாக செயல்பட அனுமதிக்கப்படு கின்றன. இறைமைக்கருத்துகள் யதார்த்த நோக்கில் ஏற்றுக்கொள் ளப்படுவதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் எந்த ஒரு அரசும் உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் ஏனைய காரணி களின் செல்வாக்கிற்கு உட்படாதிருக்க முடியாதுள்ளது. இறைமைக் கருத்துகளில் குறைபாடுகள் காணப்பட்ட போதும் அரசின் இயக்கத் திற்கு இறைமை தவிர்க்க முடியாதது என்பது ஏற்றுக்கொள்ளக் - لكونغا واكه .
தச அங்கீகாரம்
அரசின் மூலக் கூறுகளில் மேலும் ஒரு அம்சமாக சர்வதேச
அங்கீகாரத்தையும் சிலர் வற்புறுத்துகின்றனர். சர்வதேச சமுதாயத் தின் வளர்ச்சிநிலை, போக்கு என்பவற்றின் காரணமாக நாடுகள் ஒன்றுடன் ஒன்று தங்கியிருக்க வேண்டியதும், உறவுகளைப் பேணிக் கொள்ள வேண்டியதும் அவசியமாக உள்ளவிடத்து, அவை ஏனைய நாடு ளினால் அங்கீகரிக்கப்படவேண்டியதும் அவசியமாகின்றது. அர சுகளுக்கான சர்வதேச அங்கீகாரம் கிடைக்காதவிடத்து அவை தொ டர்ந்திருப்பதும் இயலாததாகின்றமையினால் இதுவும் முக்கிய மூலக் கூறாக முன் வைக்கப்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை யின் அங்கீகாரம் அரசின் தொடர்ச்சிக்கு அவசியமானது எனப்படு

Page 25
ܕ ++1 1 ہے۔ 44 ـــــــــــــــــ
கின்றது. இருந்த போதும் இம் மூலக்கூறு ஏனையவை போன்று அதிக முக்கியத்துவமுடையது என்றோ, அதிதியாவசியமானது என்றோ பூரணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கில்லை. ஐக்கிய நாடுகள் சபையினதும், சில பலம்மிக்க நாடுகளினதும் அங்கீகாரம் இன்றி கம்யூனிச சீனா பல ஆண்டுகள் உறுதியாக நிலைத்திருந்தமை சிறப் பானது.
அரசும் சமூகமும்
பொதுவான நோக்கில் "அரசு" "சமூகம்" என்பவை ஒத்த ககுத் துள்ளவை போல் தோற்றமளிப்பினும் உண்மையில் அவ்விதமானவை அல்ல, அரசியல் ஆய்வின் அடிப்படையை சரியான வகையில் புரிந்து கொள்வதில் இவை இரண்டுக்கும் இடையிலான தனித்துவங்கள் அடையாளம் கானப்படுவது அவசியமாகின்றது. அவ்வாறன்றி வேறு பாடுகளை புறக்கணிக்க முற்படுமிடத்து அரசறிவியல் பற்றிய விளக் சுங்கள் தெளிவற்றவையாக மாற இடமுண்டு. மனிதன் இயல்பிலேயே தொடர்புகளை வேண்டி நிற்கின்றனவாக உள்ளமையினால் ஒரு சமுதாயத்தில் பல்வேறு நோக்கங்களிலான நிறுவனங்களும், குழுக்க ளும் அமைக்கப்படுவதைக் காணலாம். இவற்றுக்கு உதாரணமாக குடு ம்பம், சாதி, திருச்சபை, தொழிற்சங்கங்கள் போன்றவை அடையா நாம் காணப்படுகின்றவிடத்து இதே விதமான ஒரு நோக்கத்தின் அடிப்படையில் சமூகத்தினால் உருவாக்கப்பட்டதே அரசு எனக்கூற லாம். அரசும் சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களில் ஒன்றே எனக் கூறப்படுகின்றபோது அரசு சமூகத்தினால் தோற்றுவிக்கப்பட்டதே என்பது முக்கியமானது. எனவே சமூகம் பரந்தது, அரசு அதன் ஒரு பகுதி என வர்ணிக்கப்படலாம். ஆயினும் அரசு அதிமுக்கிய பகுதி எனக் கூறப்படலாம். குடும்பம், திருச்சபை போன்ற ஏனைய நிறு வனங்கள் சமூக அமைப்புகளே அன்றி அரசினால் தோற்றுவிக்கப் படுபவை அல்ல. இவ் அடிப்படையில் நோக்குகையில் சமூகம் அர சுக்கு முந்தியது என்பதும் வெளிப்படையான காகும். ஆரம்ப கால மக்கள் கூட்டத்தினர் ஒரு வித சமூக அமைப்பினுள் வாழ்ந்தனரே அன்றி அரசு தோற்றம் பெற்றதொன்றாகக் கானப்படவில்லை. அக் கால வேட்டை யாட்கள், மீன்பிடிப்போர் போன்ற மக்கள் சமூக அமைப்பை அறிந்திருந்தனரே அன்றி அரசு அறியப்படாததாகவே இருந்தது. எஸ்கிமோவர்களில் சில குழுவினர் இன்றும் அவ்விதமா கவே வாழுகின்றவிடத்து அவர்கள் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் நிறு வனங்கள் எதனையும் கொண்டிராமையினால் முக்கியமற்ற பிரிவின ராகவே காதப்படுகின்றனர். எனவே அரசு, சமூகத்திற்கு காலத் தால் பிந்தியது என்பது சரித்திர ரீதியாக நிறுTபிக்கப்படக் கூடிய தாகும்.

- H
சமூகம், அரசு என்பவை ஒரே தொகுதி மக்களைக் கொண்டிருந்த போதும் அவற்றின் நோக்கத்தினால் அவை வேறுபட்டவையாக காணப்படுகின்றன. அரசின் நோக்கம் பெரியதாக ஆனால் தனியானதாக கானப்படுகின்றது. சமூரம் பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில சிறியவையாகவும், சில பெரியவை பாகவும் காணப்படுவதுடன் சமூகத்தின் நோக்கம் அரசின் நோக் கத்திலும் விசாலமானது. கல்வி, மதம். விவசாயம், போன்றவை நிச் சயமான சமூக நோக்கங்கள் ஆகும் அதே சமயம் அரசு ஒரு சமயத் தில் மட்டுமே இவை தொடர்பாக அக்கறையுடையதாயிருக்க முடி பும். அது அவை அரசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்ற விடத்து மட்டுமேயாகும்.
இவற்றுக்கிடையிலான அடுத்த வேறுபாடு, ஒழுங்கமைப்பு ரீதி யானது. ஒரு சமூகம் சட்டரீதியாக ஒழுங்கமைக்கப்படுகின்றவிடத்து அச்சமூகம் அரசாக மட்டுமே இருக்க முடியும். அதே சமயம் அது சமூக ரீதியாக ஒழுங்கமைக்கப்படுகின்ற போது அது சமூகமாகும். இதன் நோக்கங்களும், அமைப்பும் பல்வேறுபட்டதாக கல்வி பொழுதுபோக்கு, பொருளாதார, மதக் காரணிகளினால் அமைந்த தாக காணப்படலாம். இங்கு அரசின் முக்கிய அம்சமாக அதன் சட்டத்தன்மை வெளிப்படுத்தப்படுகின்றது. ஆயினும் சமூகம் சட் டத்த ர மையைக் கொண்டிருப்பதில்லை. அரசின் முக்கிய சுடமை சமூகத்தின் சட்ட ரீதியான எல்லையை நிர்ணயிப்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதுமாகும்.
தமது அணுகுமுறைகளை இட்டும் அரசும், சமூகமும் வேறுபடு கின்றன. அரசு தனது நோக்கங்களை செயல் படுத்த முரண்கின்ற போது அதற்குறிய கருவியாக பலாத்காரம் பயன்படுகின்றபோது, சமூகம் அதனை தன்னிச்சையான தூண்டுதல்கள் மூலம் "மற்கொள்ள விளைகின்றது. அரசின் சட்ட ஆக்கம், நடைமுறைப்படுத்தல் நோக் கம் அதன் பலாத்காரத்தை அவசியமாக்குகின்ற அதே சமயம் அர சின் ஒருமைப்பாடு பலாத்காரத்தை இயலுமையுள்ளதா யாக்குகின் றது. இவ்விதம் தமது நோக்கத்திலான அணுகுமுறையில் இவை வேறுபட்ட போதும் அவ் எல்லைகள் இறுக்கானா வ எனக்கூறப் படுவதற்கில்லை. இவ் அணுகுமுறைகள் மாறுபடுகின்ற சந்தர்ப்பங் களும் இல்லாமல் இல்லை. அரசுகள் தமது நோக்கங்களை அடைந்து கொள்ள முற்படுகின்றவிடத்து பலாத்காரத்தை மட்டுமன்றி சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக ஜனநாயக முறைமைகளில் விவாதங் கள், விட்டுக்கொடுப்பு போன்றவற்றின் மூலமும், சமூக நிறுவனங்க TTT தொழிற்சங்கங்கள் போன்றவை 蠶*
கொழும்பு தமிழ்ச்*

Page 26
- I -
பயன்படுத்த முனைவதைக் காணலாம். உதாரனமாக தீவிர வாத தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளும் , சில சமயங்க எளில் ஒரு நபர் ஒரு தொழிலை பெற்றுக்கொள்ள அல்லது பேணிக் கொள்ள கட்டாயமாக தொழிற்சங்க அங்கத்துவம் பெறவேண்டும் என தூண்டப்படுகின்றமை போன்றவற்றைக் கூறலாம். திருச்சபை போன்ற மத அமைப்புகளும் பலாத்காரத்தை பயன்படுத்த முற் பட்டமைக்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு.
நாம் ஏற்கனவே நோக்கியவாறு அரசுக்கும், சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் தெளிவாக வரையறுக்கப்படுவது தெளி வான அரசியல் கோட்பாடுகளுக்கு அவசியமானது. இவை ஒன்றே எனக் கருதப்படுகின்ற போது மனித மதிப்பீடுகள், உரிமைகள், சுதந் திரங்கள் போன்றவை முக்கியத்துவமிழக்கப்படலாம். உண்மையில் ஜனநாயக அரசுகளில் அரசுக்கும், சமூகத்திற்கும் இடையிலான வேறு பாடு சரியாக உாரப்படுகின்றமையினாலுேமே தனிமனிதத்துவத்திற்கு முக்கியத்துவமளிக்கப்படுகின்றது. வேறுபாடுகள் நிராகரிக்கப்படு கின்றபோது சர் பாதிகாரம் தோன்ற இடமுண்டு இவை இறுதியில் ச மூகத்தின் சீர் கேட்டிற்கே வழிவகுக்கக்கூடியவையாகும். அரசும் சமூ கமும் வேறுபட்டவை அல்ல என எண்ண முற்பட்ட அரசுகள், உதாரணமாக ஹிட்லரின் கீழ் ஜேர்மனி (1933-45), முசோலி ப்ளியின் இத்தாலி (1922-45), முன்னைய சோவியத் யூனியன் போன் நறவை வீழ்ச்சியுற்றமை சுட்டிக்காட்டப்படுகின்றது.
அரசும் அரசாங்கமும்
"அரசு", "அரசாங்கம்" என்பவையும் பொதுவாக ஒரே சுருத்தில் பயன்படுத்தப்படுவதுண்டு. சாதாரணமனிதர்களினால் பொதுவானவி டயங்களில் இவை ஒன்றாகவே கருதப்படுவதுமட்டுமன்றி, சில சந்தர்ப் பங்களில் அரசியல் கங்விமான்களும் அவ்விதமே வெளிப்படுத்தியுள் ளேனர். உதாரணமாக லஸ்கி "நடைமுறை நிர்வாக நோக்கில் அரசு, அரசாங்கமே" எனக்கூறியுள்ளதுடன், கோல் (G.D.H. Cole) 'அரசு ஒரு சமுதாயத்தில் அரசாங்க அரசியல் இயந்திரத்தின் கூடுதலான தோ அன்றி குறைவானதோ அல்ல" எனவும் கருதியுள்ளார். எவ் வாறாயினும் அரசியல் மாணவர்களைப் பொறுத்தவரை இவற்றிற் கிடையிலான வேறுபாடுகளை அறிந்து கொள்ளாதிருத்தல் குறைபா டானதே,

一品置 一
அரசாங்கம் அசின் முகவர் அல்லது கருவி மட்டுமே என வர் னிக்கப்படலாம். அரசை ஒழுங்குபடுத்தவும், வெளிப்படுத்தவும் செயல்படுத்துவதற்குமான நோக்கில் அரசாங்கம் அமைக்கப்படுகின் றது. இந்நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அரசின் அதிகா ரங்பிள் அரசாங்கத்திற்கு மாற்றப்படுகின்றன. அரசின் அதிகாரங்கள் நிரந்தரமானவையாக கானப்பட அரசாங்க அதிகாரங்கள் மாற்றீடு செய்யக்கூடியவையாக கானட்டடுகின்றன அரசாங்கம், அரசின் சுரு வியாக மட்டுமே காணப்படுகின்ற போதும் அதன் முக்கியத்துவம் எவ்விதத்திலும் குறைவானது அல்ல. ஏனெனில் அரசாங்கம் இன்றி அரசு வெளிப்படுத்தப்பட முடியாது.
அரசு, அதன் எல்லைக்குட்பட்ட எல்லா மக்காளயும் உள்ள டக்கியுள்ள அதே சமயம் அரசாங்கம் மொத்த சனத் தொகையில் ፵፴ பிரிவினரை மட்டுமே உள்ளடக்கியுள்ளது எனவே அரசாங்கத் திலும் அரசு பரந்ததாக கானப்படுகின்றது. உதாரணமாக இலங்கை அரசு அதன் சால்லைக்குட்பட்ட எல்லா மக்களையும் கொண்டிருக்க இலங்கை அரசாங்கம், அதன் ஜனாதிபதி, சிறு தொகையினரான அமைச்சர்கள், குறிப்பிட்ட சில உத்தியோகத்தர் கள் ஆகியோரைக் கொண்டமைந்துள்ளது. அரசுக்கும் அரசாங்கத் திற்கும் இடையிலான வேறுபாடுகளில் அரசு நிலையானது, அரசாங் கம் மாற்றமடையக்கூடியது என்பதும் ஒன்றாகும். அரசுகள் மாற்ற மடைவதில்லை. ஆயினும் 'அரசாங்கங்கள் மாற்றமுற்றுக்கொண்டிரு க்க முடியும். எனவே அரசாங்கம் நிலையானது அல்ல. உதாரணமாக பிரித்தானியாவில் பழைமைவாத கட்சியும், தொழிற்கட்சியும் மாறி மாறி அரசாங்கத்தை அமைத்த போதும் பிரித்தானிய அரசு எவ்வித மாற்றத்திற்குமுள்ளாகாது நிாலத்துள்ளது இவ்விதம் அரசு நிலை பானது, அரசாங்கம் நிலையற்றது எனக் கூறப்படுகின்ற போதும் அரசின் நிலையானதன்மையும் கேள்விக்குறியதாகவே உள்ளது. ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமித்து அதனை தன்னுடன் இணைத்துக்கொள்கின்ற செயற்பாடொன்றின் போது ஆக்கிரமிக்கப் பட்ட அரசின் நிலையானதன்மை கேள்விக்குறியதாக மாறி விடுகின் றது. ஆக்கிரமிப்பின் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு இருப்ப தில்லை ம்ே உலக யுத்த காலத்தில் ஜேர்மனியினால் ஆக்கிரமிக் கப்பட்ட அயல் நாடுகள் அரசு என்ற அந்தஸ்தை இழந்து விட்ட நிலையே காணப்பட்டது. மேலும் அரசு கண்ணால் காண முடியாத ஒன்று என்பதும் அரசாங் ம் காணக்கூடிய என்பதும் இவற்றுக் கிடையிலான இன்னுமோர் வேறுபாடாகும். n-gfrre-Larra இலங்கை அரசு காணப்பட முடியாததாக இருப்பினும் அரசாங் கத்தை காண முடியும். எனவே தூய நோக்கில் அரசும் அரசா ங்கமும் வெவ்வேறானவை என்பது ஏற்றுக் காள்ளப்படவேண் டியதே எனலாம்.

Page 27
- - -
அரசும் ஏனைய ங்கங்களு b
குறிப்பிட்ட ஒரு நோக்கத்தின் அடிப்படையில் சில நபர்கள் ஒன்றாக சேர்ந்து இயங்குகின்றபோது அது சங்கம் எனப்படலாம், சமூகத்தில் நிருச்சபை, "தொழிற்சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், அமுக்கக் குழுக்கள் போன்ற பல்வேறு சங்கங்கள் காணப்படுகின் றன. அரசும் ஒரு நோக்கத்தின் அடிப்படையில் சமூகத்தில் இருந்து தோற்றம் பெற்ற ஒரு அமைப்பே என்பத TIT அதுவும் ஒரு சங்கம் T வர்ணிக்கப்படுவதுண்டு. ஏனைய சங்கங்கள் எவ்விதம் குறிப்பிட்ட சில தன்மைகளைப் பிரதி பளிப்பவையாக அவற்றை அடைந்து கொள்ளும் நோக்கில் அமைக் அப்பட்டவையோ, அவ்விதமே அரசும் குறிப்பிட்ட நோக்கத்தின் அடிப்படையில் தோற்றம் பெற்றதே ஆகும். ஏனைய சங்கங்கள் எவ் விதம் தமது நோக்கத்தில் எல்லையைக் கொண்டுள்ளதோ அவ்வித மே அரசும் தனது நோக்கத்தில் எல்லையைக் கொண்டுள்ளது. இவை இரண்டுமே தமது முக்கிய நோக்கம் தவிர்ந்த ஏனையவற்றை அர வண்ணத்துக் கொள்வதில்லை. இவை அரசுக்கும் ஏனேயசங்கங்களுக் கும் இடையிலான பொதுப்பண்புகளாகும். இவ் ஒருமைப்பாடுகளு க்குப்புறம்பக இவை அனேக வேறுபாடுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை இரண்டும் தொடர்பான தனிநபர் உறுப்புரிமை இவற் நுக்கிடையிலான வேறுபாட்டின் ஓர் அம்சமாகும் அரசைப் பொறுத்து வரை உறுப்புரிமை கட்டாயமானது இதில் தனி நடரின் விருப்பம் தொடர்பான கேள்விகள் எதற்கும் டமில்லை. ஆயினும் ஏனைய சங்கங்களின் அங்கத்துவம் கட்டாயமானதல்ல அது குறிப்பிட்ட நபரின் விருப்பத்தினை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் விரும்பின் குறிப்பிட்ட ஒரு சங்கத்தில் சேர்ந்து கொள்கள் லாம் அல்லது அவ்விதம் செய்யாது விடலாம். இதில் நபரின் உரிமை முக்கியம் பெறுகின்றது. ஆயினும் அரசு இவற்றையிட்டு கவனம் செலுத்துவதில்லே. அரசினுள் இருக்கும்போது விரும்பினுலும், விரும் பாவிட்டாலும் அவர் அரசின் உறுப்பினராகவே கருதப்படுவார். அடுத்து ஒரு நபர் தான் விரும்பும் பட்சத்தில் ஏனேய சங்கங்கள் எவற்றிலேனும் அங்கத்துவம் பெற முடியும் அவற்றின் எண்ணிைக்கை அவரின் சுயவிருட்பத்தைப் பொருத்தது. இதில் சட்டரீதியான தடை கள் எதுவும் செயல்படுத்தப்பட முடியாது. ஆயினும் அரசைப் பொறுத்தவரை ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு அரசு களின் உறுப்பினராக அதாவது பிரஜையாக இருத்தல் சட்டரீதியாக இயலாததாகும். எனவே ஒருவர் குறிப்பிட்ட ஒரு அரசின் உறுப்பின

39۔
ராச மட்டுமே இருக்க முடியும் அரசுக்கும். எனைய சங்கங்களுக்கும் இடையிலான அடுத்த வேறுபாடு அவற்றின் செயல்பாட்டு எல்லை தொடர்பானது. குறிச்கப்பட்ட நிலப்பரப்பு என்பது அரசின் அவசிய ான அம்சமாகும். எந்த ஒரு அரசும் அதன் எல்லையை சரியாக வரை யறுத்துக் கொள்வது அவசியமாக இருக்கின்ற அதேசமயம், ஏனைய சங்கங்கள் இவ் அவசியத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அவை உலகலாவிய ரீதியில் தமது செயல்பாடுகளை விரிவு படுத்தல் கூடியவை யாக இருக்கின்றமையினுல் குறிக்கப்பட்ட நிலப்பரப்பை தாண்டி செயல்படக் கூடிய வலிமை மிக்கவையாகும். உதாரணமாக செஞ் சிறுவைச் சங்கம், தனது செயல்பாடுகளுக்கு குறிக்கப்பட்ட எந்த ஒரு பிரதேசத்தையும் கொண்டிருக்கவில்லை. அது உலகலாவியது.
சமூகத்தின் சாதாரண சங்கங்கள் குறிப்பிட்ட ஒரு நோக்கை அடிப்படையாகக் கொண்டிருப்பினும் அவை குறுகியவையாக காணப்படுகின்றன. ஆயினும் அரசின் நோக்கம் சமூகப் பொது நலன் என்பதனால் ஏனைய சங்கங்களிலும் பரந்ததாக அரசின் நோக்கம் காணப்படுகின்றது. அரசு சமூகத்தின் நன்மை கருதி பல்வேறு அலுவல்களையும் கையாளவேண்டி உள்ளது. ஆயினும் ஏனைய சங்கங்கள் தமது நோக்கம் தவிர்ந்த ஏனையவற்றையிட்டு கருத்தில் எடுப்பதில்லை. உதாரணமாக திருச்சபை போன்ற மத நிறுவனங்களின் கவனம் சமய அலுவல்கள் மீதே நிலைத்திருக்கின்ற அதே சமயம், பொருளியல் அமைப்புகளின் நடவடிக்கைகள் பொரு ளாதாரத்தினுள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். எனவே இவை அரசின் நோக்கங்களிலும் குறுகியவையாக காணப்படுகின்றன. அர சின் செயல்பாடுகள் சட்டம், கல்வி, பொருளாதாரம், நலன்புரி நட வடிக்கைகள் போன்ற பல்வேறு வடிவங்களிலும் விசாலமான்தாசக் காணப்படுகின்றது. அரசு நிரந்தரமானது சங்கங்கள் அப்படி யானவை அல்ல அவை மறைந்துவிடக்கூடியவை. சங்கங்கள் பல் வறு காரணிகளினடிப்படையில் இல்லாதொழிகின்ற சாத்தியக்கூறு
காளைக் கொண்டுள்ளமையினால் அவை நிரந்தரமற்றவையாகும். ஆயினும் அரசு இவ்விதம் அழிந்துவிடுவது இலகுவில் இயலக்கூடிய தல்ல. எனவே ஒப்பீட்டு ரீதியாக அரசு நிரந்தரமானது.
י
இறைமை அதிகாரம் அரசுக்கும் ஏனைய சங்கங்களுக்கும் இடையி லான முக்கியமானதொரு வேறுபாடாகும். ஒரு அரசின் சட்டங்கள் மீ றப்படும் பொழுது சட்டத்தின்மூலம் பலாத்காரத்தை பிரயோகிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு.இது அரசின் ஓர் சிறப்பியல்பாகும். எனினு
ம் ஒரு சங்கத்தின் சட்டங்கள் மீறப்படும் பொழுது பலாத்காரத்தின்

Page 28
-40
மூலம் தண்டிக்கும் அதிகாரம் அவற்றுக்கு இருப்பதில்லை. எனவே பலாத்காரப் பிரயோகம் இவற்றிட்கிடையிலான சிறப்பானதொரு வேறுபாடு என வர்ணிக்கப்படலாம். இறுதியாக ஏனைய சங்கங்கள் யாவற்றினதும் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் ஒழுங்கு படுத்தி அவற்றின் சரியான செயல்பாட்டினை உறுதி செய்யும் அதி காரம் அரசுக்கு உண்டு. அரசும் ஒரு சங்கம் என கூறப்பட்ட போதும் அது ஏனைய சங்கங்கள் யாவற்றிலும் சிறப்பானதும், வலிமை மிக்கதுமான ஒன்று என வர்ணிக்கப்படலாம்.
 

அத்தியாயம் - 03
இறைமை
இறைமையின் இயல்பு
அரசின் அடிப்படை குணாம்சங்களில் ஒன்றாகிய இறைமை நவீன காலத்தில் முக்கியத்துவமுடைய ஒரு கோட்பாடாக வளர்ச்சி படைந்துள்ளது. "இறைமை" எனும் பதமானது ஈடற்றநிலை" அல் வது தலைமையதிகாரம் எனும் பொருளுடைய "சுபரனுஸ்" (Supe *) எனும் லத்தின் மொழிச் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றதொன்றாகம். பொதுவான கருத்தில் இறைமை, மேலான அதிகாரம் எனக்கூறப்பட்டிருக்கின்ற போதும் இப்பதத்தின் சரியான *தீேவிதி வரையறுத்துக் கொள்வதில் அரசியல் அறிஞர்களிடையே ஒத்தி கருத்து காணப்படவில்லை. ஆரம்ப காலம் தொட்டு ஒவ் வோர் அரசியல் அறிஞரும் வேறுபட்ட வரைவிலக்கணங்கள்ள முன்வைத்துள்ளனர். போடின் (Bodin) இறைமை பற்றிய தனது @岛市 ட்பாட்டை முன்வைக்கும்போது "சட்டங்களினால் அட்டுப்படுத் இப்படமுடியாத மக்கள் மீதும் குடிகள் மீதுமான உயர்ந்த அதிகாரமே இறைமை" எனவரையறுத்துள்ளார். வில்லோபி (Willoughby) ஓர் அரசினுடைய உயர்ந்த விருப்பமே இறைமை எனவும், "ஓர் அரசு தனது மக்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் செறுத்துகின்ற சுய மானதும், நிறைவானதும், எல்லையற்றதுமான அதிகாரமே இறைமை" என பேக்ஸ் உம் (Burges) கூறியுள்ளனர். இவ்விதம் இறை மைவேறுபட்ட வகையில் வர்ணிக்கப்படுகின்ற போதும் பொதுவான நோக்கில் இறைமை "ஒரு அரசு தான் கொண்டுள்ள உறுதியான எல்லா அதிகாரங்களையும் கொண்டு சட்டங்களை ஆக்குவதற்கும் அதினை நடைமுறைப்படுத்துவதற்கும் உள்ள அதிகாரம்" என வரை விலக்கணப்படுத்தப்படலாம்.
எந்த ஒரு அரசிலும் மேலான அதிகாரங்களையுடைய ஒரு அமைப்பு காணப்படும். இதுவே இறைமையின் இருப்பிடமாகும். இறைமை அதிகாரமுடைய இந்நிறுவனம் ஒரு தனி நபராகவோ அன்றி ஒரு குழுவாகவோ காணப்படலாம். இந்நிறுவனம் தனது எல்லைக்கு உட்பட்ட தனிமனிதர்கள், குழுக்கள் யாவற்றின் மீதும் தனது விருப்பங்களை பிரயோகிக்கக்கூடிய வலிமை பொருந்தியதாக அமைந்திருக்கும். குழுக்களுக்கிடையிலும், தனிமனிதர்களுக்கிடை பிலும் மோதல்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றைதிர்த்து

Page 29
H -
ஐவப்பதற்கும், தண்டிப்பதற்குமான அதிகாரம் குறிப்பிட்ட நிறுவனத் திடம் காணப்படுகின்றது. அரசு இறைமையை பிரயோகிக்கின்ற போது அது பலாத்காரத்தினூடாகவோ அன்றி மக்கள் சம்மதத் துடனோ மேற்கொள்ளப்படலாம். சில சந்தர்ப்பங்களில் இரு செப் முசிறகளும் இணைந்த வகையில் அரசின் இறைமை அதிகாரம் பிர யோகிக்கப்படுவதுமுண்டு. ஆயினும் அரசின் இறைமை அதிகாரத்தின் தன்மை அவ்வரசின் அமைப்பு முறை, அதன் தன்மை, அரசியல் செய் முறை என்பவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றது. உதாரணமாக அதிகார வர்க்க ஆட்சிமுறை நிலவுகின்ற அரசுகளில் ஆட்சியாளர்கள் பொதுவாக பலாத்காரத்தை பிரயோகிக்கும் ஒரு போக்கு காணப் பட்டபோதும் ஜனநாயக அரசுகளில் பாஷாத்காரப் பிரயோகம் பெருமளவிற்கு குறைக்கப்பட்டிருப்பதுடன் இங்கு அதிகாரம் மக்கள் விருப்பத்தினூடாகவே செயற்படுத்தப்படுகின்றது. ஜனநாயக அமைப் புகளில் சட்டம் பொதுசன அபிப்பிராயத்தை பிரதிபளிப்பதாகவும் 'பெருமளவிற்கு மக்கள் சம்மதத்தை பெற்றதாகவும் அமைந்திருக் கும். மறுவலமாக இதனை சர்வாதிகார ஆட்சிமுறைகளில் நோக்கு 'வோமாயின் சட்டங்கள் பெருமளவில் பலாத்காரத்தில் தங்கியிருப்ப துேடன் மக்கள் சம்மதமும் பலவீனமானதாகவே கானப்படும். எனினும் இவ்வரசு முறைகளின் மேல்நோக்கிய இறைமைப் பிர யோகக் கருத்துக்கள் கோட்பாட்டு ரீதியானவையே. நடைமுறையில் அவை வேறுபடுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமை கவனிக் கத்திக்கது.
கோட்பாட்டு வளர்ச்சி
ஆரம்ப கால அரசியல் செய்முறைகளில் அல்லது கோட் பாடுகளில் "இறைமை" என்பது அறியப்படாதது ஒன்றாகவே
காணப்பட்டது. 1578 ஆம் ஆண்டு போடின் தனது "குடியரசு" (Republic) என்ற நூலிலேயே முதன் முதலாக நவீன இறைமைக் கோட்பாட்டை ஆய்வு செய்திருந்தார். இறைமைக் கோட்பாடு
போடினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பினும் அதன் கருத்து அரிஸ்டோடில் போன்ற ஆரம்ப கால அறிஞர்கள் இவ் அம்சத்தை அறிந்திருக்கவில்லை என்பதல்ல. இறைமை என்ற பதம் அறியப் படாதவிடத்தும் அதன் கருத்தான "மேலான அதிகாரம்" (Sup em Power) என்பதை அரிஸ்டோடில் தனது அரசு பற்றிய ஆய் வில் பயன்படுத்தியிருந்தமை முக்கியமானது மத்திய காலப்பகுதி யிலும் நவீன இறைமைக் கோட்பாடு அறியப்பட்டிருந்தது எனக் ல் "பிரபுத்துவ அதிகா
கூற முடியாது. மானிய முறை சமுதாயத்தி
*、

- -
ரம் நிலவிய காலத்தில் அரசன் மீதான விசுவாசம் ஒருங்கமைந்த தாக இல்லாமல் பரந்து பட்டதாக காணப்பட்டமையினால் argar அதிகாரத்தில் ஒத்த தன்மை காணப்படவில்லை. மேலும் இக்கால ாட்டத்தில் நிலவிய இயற்கைச் மீதான விசுவாசம், இறைபக்தி என்ப வற்றில் இருந்து தோற்றம் பேற்ற 'யற்கைச் சட்டத்தின் மேலா திக்க நிலை மீதா' நம்பிக்கைகள் என்பவற்றினாலும் அதிகாரத் தின் ஒத்த தன்மை பாதிக்கப்பட்டிருந்தது. அதாவது ஒன்றுபடுத் தப்பட்ட பூரண அதிகாரம் மிக்க ஒரே நிறுவனம் EK 17 GERTLJLJL வில்லை. இதன் காரணமாக நவீன கருத்திலான இறைமைக்கோட் பாடும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெறவில்லை. ஆயினும் 16ஆம் நூற்றாண்டில் இந்நிலை மாற்றமடைந்தது. உண்மையில் இறை மைக் கோட்பாடு 18ஆம் நூற்றாண்டு அரசியல் செய்முறைகளின் ஒரு விளைவே என வர்ணிக்கப்படுகின்றது. இக்கால கட்டத்தில் தேசிய அரசுகளின் தோற்றம் இடம் பெற்றதுடன் இது காலம் வரை அதிகாரம் மிக்க நிறுவனவாக விளங்கிய கத்தோலிக்க திருச் சபைக்கும், புதிதாக தோற்றம் பெற்ற தேசிய அரசுகளின் அரசர் சுளுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி நவீன இறைமைக் கோட்பாட்டை தோற்றுவித்தது. திருச்சபைக்கும் தேசிய அரசுகளுக் கும் இடையிலான அதிகாரப் போட்டியின் இறுதியில் ਲ வெற்றியடைந்ததுடன் இறைமை மன்னனின் அதிகாரம் என்ற நிலையை அடைந்தது.
'
இறைமை அரசர்களின் அதிகாரம் எனும் நிலையை அண்டந்த மையினாலேயே போடின் இறைமை குறித்து குறிப்பிடும் போது அதனை "அரசின் நிர்ணயிக்கும் மூலக்கூறு" என வர்ணிக்க முற்பட் டார். அத்துடன் போடின் இறைமையின் இருப்பிடத்தை அரசன் எனும் தனி மனிதனிடம் விட்டு விடுகின்றார். இதனாலேயே அவர் இறைமையை சட்டங்களினால் கட்டுப்படுத்த முடியாத மக்கள் மீதும் குடிகள் மீதான மேலான அதிகாரம் என வலியுறுத்தினார். போடின் இறைமையின் உள்ளார்ந்த இயல்பினை ஆய்வு செய்கின்: போது குரோசியஸ் (Grotius) அதன் வெளிவாரியான அம்சங்களை ஆராய்ந் துள்ளார். குரோசியஸ் இறைமை அதிகாரமுடைய அரசுகளுக்கிடை யிலான சமத்துவத்தை வலியுறுத்தியதுடன் வெளிவிவகாரங்களில் அவற்றின்' சுயாதிபத்தியத்தையும் வேண்டி நின்றார் இறைமை கோட்பாட்டை ஆராய்ந்த ஹொப்ஸ் (Hobbes) பென்தம் (Bentham) ஒஸ்டின் (Austin) முதலானவர்கள் இறைமையின் சட்டத்தன்மையை வலியுறுத்தியதுடன் ரூசோ (Rousseau) ஹெகல் (Hegal), பொசான் சட் (Bosangபet) போன்றோர்அதனை தத்துவார்த்த நோக்கிள் ஆராயமுற்பட்டனர். '

Page 30
-- AA -
குனாம்சங்கள்
இறைமைக் கோட்பாட்டை ஆராய்கின்ற அறிஞர்கள் அதன் குண்ாம்சங்களை அடையாளம் கான முற்பட்டுள்ளனர். இம்முயற் சியில் அவர்களுக்கினடயில் சில ாருத்துவேறுபாடுகள் காணப்பட்ட போதும் மரபு ரீதியாக இறைமை (1) வரம்பற்றது. (2) நிலையா னது. (3) உலகலாவியது. (சி) மாற்ற முடியாதது. (5) தனித் தன்மை வாய்ந்தது. (6) பிரிக் முடியாதது எரிக் கூறப்படுகின்றது. இறைமையின் இவ் இயல்புகளை தனித்தனியாக நோக்குதல் அது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு உதவக்கூடும்.
வரம்பற்றது
இறைமை வரம்பற்றது என்பது அதனை சட்ட இயல் ாண்னோட்டத்தில் ஆராய்ந்த அறிஞர்களினால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இவர்களது கருத்தின்படி வரம்பற்ற இறைமைக்கு எல் வித எல்லைகளும் கிடையாது என்பதுடன் ஒரு அரசின் இறைமை அதிகாரத்திற்கு மேலான அதிகாரம் அவ்வரசினுள் வேறொன்றும் இருக்க முடியாது என்றும் வலியுறுத்தினர். அதே சமயம் இறை மையின் விருப்பங்கள் எந்த ஒரு நிறுவனத்தினாலும் தடைசெய்யப் படமுடியாதது என்றும் எதற்கு சவாலாக சிந்த ஒரு அமைப் Hம் விளங்க முடியாது என்பதும் இறைமை பற்றிய சட்டநோக்
காக உள்ளது. ஆயினும் இச்சட்டவியல் நோக்கு பெரிதும் கண்டிக்
கப்படுவதாகவும், இறைம்ைவரம்பற்றது என்பது விமர்சனத்திற் குள்ளானதாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக யதார்த்தவாதி களினால் இறைமை வரம்பற்றது என்பது ஏற்றுக்கொள்ளப்படு வதில்லை, *
இறைமை வரம்பற்றது என்பதை ஏற்றுக்கொள்ளாத லஸ்கி si" (Laski īsā lāri ir பற்றிய யதார்த்த நோக்கில் இருந்து தோற்றம் பெறுவதாகவே உள்ளது. அரசு சமூக பொது GUGGET அடைந்து கொள்வதற்கான ஒரு அமைப்பேயாகும். எனவே துர சின் இறைமை சமூகப் பொது நலனை அடைந்து கொள்ளும் நோக்கில், பயன்படுத்தப்படும் போது அது சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது அவசியம். மாறாக அது பின்பற்றப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாததே. ஏனெ னில் மனிதன் சரி எது பிழை எது என்பதை நீர்மானிக்கும் சக்தி மிக்கவனாகவே உள்ளான். லெஸ்கியின் கருத்தின்படி மொத்த இறைமை கோட்பாடும் ஒரே இடத்தில் குவிக்கப்படுவது அரசியல் விஞ்ஞானத்தி நலன்களை பாதித்து விடும் என்பதாகும். மேலும்
 
 

-45
பதார்த்தவாதிகள் பின்வரும் காரஈரிகளின் - l-ILIeT LIL Fladu இறைமை வரம்பற்றது என்பதை நிராகரிக்கின்றனர்.
(а)
(b)
(c)
(d)
ஒவ்வொரு சமூகத்திலும் உளம் சார் அன்லது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் காணப்படுகின் றன. இவற்றை இறைமையாளர் கவனத்தில் எடுக்க வேண் டி.பது அவசியம்.
ஜனநாயக நாடுகளில் சட்ட இறைமை அரசியல் இறை மைக்கு பணிந்து செல்வி வேண்டிய அவசியம் உண்டு. (இங்கு சட்ட இறைமை என்பது ஆட்சி செய்கின்ற ஒரு இபணி அங்லது குழுவை குறிக்கின்ற அதேசமயம் அரசியல் இறைமை அந்நாட்டில் உள்ள மக்கள்ை குறிப்பாக அதன் இாக்கா எrரக் குறிக்கும்) இங்கு ஈட்ட இறைமை சட்ட வாக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அரசியல் இறை மையின் விருப்பங்களை சிவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதவசியமாக உள்ளதனால் இச்சந்தர்ப்பத்தில் -Fop. சியல் இறைமை அதிக வலிமையுடையதாய் உள்ளது.
வழக்காறுகளினதும், மரபுகளினதும் சக்தி இறைமையின் வரம்பற்ற தன்மைக்கு சவாலான இன்னுமோர் விடயமாக சுட்டிக்காட்டப்படுகின்றது, சேர். ஹென்றி மெயின் (Sir. Henry Main) ஒஸ்டினின் இறைமையின் வரம்பற்ற தன்மை குறிப்பாக மூன்றாம் உலக காடுகளுக்கு பொருந்தாது என நிராகரிக்கின்றார். ஏனெனில் இேங்கு பழக்கவழக்கங்களி *தும் மரபுகளினதும், மீதான நம்பிக் ைதி: வலிகை விடயதாக இருப்பதுடன், இறைமைக்கு சில எல்லை கிளையும் ஏற்படுத்துவதாக இவர் வாதிடுகின்றார்.
Gueïwfo, Gas Tai (Cole) போன்றோர் அரசு ஒரு சங்கம் என்பதை எற்றுக்கொள்ளுகின்ற அதே சமயம் அது சமூகத் தின் பல்வேறு சங்கங்களில் ஒன்று என்பதையும் வலி 4றுத்துகின்றனர். இதன் காரணமாக இறைமை பூரண மாக அரசின் மீது சுமத்தப்பட வேண்டிய அவசியம் ாேது வும் கிடையாது. ஏன்ெனில் திருச்சபை, தொழிற்சங்கங் கள் போன்றவை தமக்கே உரிய இறைமை அதிகாரத் விதிக்கொண்டுள்ளன. எனவே அரசு தனது பணியை சமூகத்துக்கு வேண்டிய சட்டம். ஒழுங்கு என்பவற்றை

Page 31
- 6 -
நிலைநாட்டுதல் போன்றவற்றுடன் நிறுத்திக்கொள்ளவேண் டும் சான இவர்கள் காதுகின்றனர். தொழிற்சங்கங்கள் போன்றவை தாமாகவே தோற்றம் பெறுபவை அவை அரசி னால் தோற்றுவிக்கப்படுவதில்லை. அவை தமக்குறிய விருப் பங்களையும் கொள்கைகளையும் கொண்டுள்ளதுடன் ஒரு தொகுதி மக்களின் மனோபாவத்தை பிரதிபலிப்பதாகவும் அமைகின்றன. எனவே யதார்த்தவாதிகளின் கருத்தின்படி இச்சங்கங்கள் அரசினால் தலையிடப்படவோ கட்டுப்படுத் தப்படவோ கூடாது என்பதாகும்.
இக்காரணிகளின் அடிப்படையில் இறைமை வரம்புடையது என வாதிடப்படுவதுடன் அதன் எல்லைகளிள ஆட்சியாளர்கள் புறக் அணிக்க முற்படுகின்றபோது மக்கள் கலகத்திட்கும் புரட்சிகளுக்கும் ஆட்சியாளர்கள் முகம் கொடுக்க வேண்டியேற்படுகின்றது என சுட் டிக்காட்டப்படுகின்றது. எனவே இறைமை வரம்பற்றது என்ற கோட்பாடு விவாதத்திற்கு அப்பாற்பட்டது ஒன்று அல்ல.
நிலையானது
அரசியல் செங்முறைகளின் காரணமாக எந்த ஒரு நாட்டிலும் அரசாங்கம் அல்லது ஆட்சியாளர் மாற்றமடையலாம். ஆயினும் அரசு ஒரு போதும் மாற்றமடைவதில்லை. அரசு நிலையானது. எனவே அரசின் இறைமையும் நிலையானது. அரசாங்கங்கள் மாற்ற மடைவதன் காரணமாக அரசின் தொடர்ச்சியான செயல்பாட் டிலோ அன்றி இறைமையின் தொடர்ச்சியிலோ எவ்வித முறிவும் ஏற்படுவதில்லை. எனவே இறைமை நிலைத்திருக்கும் தன்மையுடை யது. எனவேதான் கானர் (Garner) இறைமை கட்சியாளரின் மர னத்தினால் அவ்வது தற்காலிசு உரிமை மாற்றத்தினால் அல்லது அர சின் மீள் ஒழுங்கமைப்பினால் முடிவடைவதில்லை, ஆனால் விரை வாசு புதிய ஆட்சியாளருக்கு மாற்றமடைகின்றது என்கிறார்.
உலகளாவியது
அரசின் இறைமை பரந்து பட்டதும், உலகளாவியதுமான ஒன்று என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அது அரசிற்கு உட்பட்ட அனைத்து மனிதர்கள் சங்கங்கள் போன்ற யாவற்றின் மீதும் விஸ் திரிக்கப்பட்டதாகவும் காணப்படுகின்றது, அரசின் எல்லைக்கு உட் பட்ட அனைத்து நபர்களும், அமைப்புகளும் இறைமையின் சுட்டுப்

H A -
பாட்டில் இருந்து நீக்கப்படவும் முடியாது. எனினும் இங்கு வேற்று நாட்டு தூதுவர்களும், இராஜதந்திரிகளும் தாம் வசிக்கும் நாட்டின் இறைமைக்கு உட்படாதிருக்கும் சில சலுகைகளைக் கொண்டிருப்பது ாட்டிக்காட்டப்படுவது முக்கியமானது. ஆயினும் இவர்கள் தமது சொந்த நாட்டு இறைமை அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாவர். அத்துடன் இவர்கள் குறிப்பிட்ட நாட்டின் இறைமை அதிகாரத்தில் இருந்து விலக்குப் பெறுவது உண்மையில் இறைமையில் எல்லை சின் அங்லது கட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றது எனக் கூற முடி யாது. ஏனெனில் இச்சலுகை சர்வதேச கீடற்பாடுகஇைா மதிக்கின்ற ஒரு செயல்முறையே அன்றி கட்டுப்பாடு அல்ல மேலும் எந்த ஒரு ஜார்ஜ் தனது சுயவிருப்ப்த்தின் அடிப்பீடயில் இச்சலுக்ைகளே விலக்கிக்கொள்ள விருப்புகின்ற பட்சத்தில் அவ்வித மேற்கொள் வுேம் முடியும்.
மாற்றமுடியாதது
அரசின் இன்றியமையாத மூலக்கூறாக இறைமை கூறப்படுகின்றது இதன் காரணமாக ஒகு அரசு இறைமையை இழந்து விடுமாயின் அவ்வ ரசே இல்லாதொழிகின்ற நிலையை அடையலாம், அதிகாரம் மாற்றப் படக் கூடுமேயாகிலும் ருசோவின் நோக்கின்படி இறைமை எவ்வகை பிலும் மாற்றம் செய்யப்பட முடியாது. இதன் காரணமாகவே விபர் (Lieber), ஒரு மனிதன் எவ்வித பாதிப்பு இன்றி தனது வாழ்வையும், ஆளுமையையும் மாற்ற முடிவதிலும் கடினமானது
இறைமையை மாற்றம் செய்வது எனக் கருதினார். ஆயினும் இங்கு
முக்கியமானது யாதெனில் இறைமை மாற்றம் என்பது ஒரு அரசின் எல்லைக்குட்பட்ட ஒரு பகுதி நிலப்பரப்பை வேறொ பூ நாட்டுக்குமாற் றம் செய்வது, அல்லது இறைமை ஒரு ஆட்சியாளரிடமிருந்து ھی لت انتہاJFr ரு ஆட்சியாளரிடம் மாற்றம் ப#ய்யப்படுவது என்பதுடன் சமம கருத்துடையது அல்ல. நிலப்பகுதி மாற்றம செய்யப்படுப பொழுது குறிப்பிட்ட பிரதேசத்தின் மீதான இறைமை மட்டுமே للاiلال آTLL{لاid]L கின்றதே அன்றி அரசு சுவேசுகப்பட்டது அல்லது அரசி. القوات قليل மை மாற்றம் செய்யப்பட்டது எனுமஅர்த்தமுகடையதல்ல. அரசாங்க அல்லது ஆட்சியாளர் மாற்றத்தின் போதும் இவறமை அதிகாரம் ஒருவரிடம் இருந்து இன்னொருவரை நோக்கி நகர்த்திப்படுகின்றத அன்றி அது இறைமை மாற்றமாகாது.
இறைமை ம்ாற்றம் குறித்த விவாதங்கள் ம்ே, 17ம் நூற்றாண்டு களில் அரசியல் கோட்பாட்டாளர்களிடையே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.வரம்பற்ற முடியாட்சியை ஆதரித்த குரோவியல் ஹொப்ஸ் போன்றவர்கள் இறைமை ஆரம்பத்தில் மக்களிடையே இருந்தது என்றும் பின்னர் அது அரசனுக்கு மாற்றம் செய்யப்பட்டது

Page 32
- 48 -
என்றும் வாதிடுவதுடன் இறுதியில் மக்கள் தமது இறைமையை இழந்து விட்டனர் எனவும் கூறுகின்றனர். ஆயினும் இக்கோட்பாடு கள் முடியாட்சிக்கு எதிரான கருத்துடையவர்களினால் வன்மையாக கண்டிக்கப்பட்டது. இவர்கள் "மக்கள் இறைமையை" பெரிதும் வலி புறுத்தியதுடன் இறைமை மக்களிடமிருந்து மன்னனுக்கு மாற்றம் செய்யப்பட வில்லை என்றும் வாதிடுகின்றனர். ஏனெனில் இறைமை அதன் இயல்பிலேயே மாற்றம் செய்யப்பட முடியாதது என்பது இவர்களது கருத்தாகும்.
தனித்தன்மை வாய்ந்தது
இறைமையின் இன்னுமோர் குணாம்சம் அது தனித்தன்மை வாய்ந்தது என்பதாகும். ஏனெனில் அரசுமட்டுமே மிகமேலான அதி காரங்களையுடைய ஒரே ஒரு நிறுவனமாகும் என்பதுடன் அரசினுள் பாவரினதும் அடிபணிவினை நிர்ப்பந்திக்கும் உரி ை அரசுக்கு உண்டு எனவே அரசின் இறைமை தனித்துவமானது. ஒரு அரசினுள் ஒன்றுக் கும் மேற்பட்ட மேலான அதிகாரங்களுடைய அமைப்புகளிள அனு மதிப்பது அரசிற்கு அவசியமான ஒருமைப்பாட்டை பாதிப்பதாகவே அமையும்,
பிரிக்க முடியாதது
இறைமை அதன் இயல்பினால் பிரிக்கமுடியாததாகும்.குறிப்பிட்ட ஒரு அரசில் ஒன்றுக்கு மேற்பட்ட இறைமை அமைப்புகள் காணப்படு மாயின் இறைமையின் விருப்பங்கள் மோதலிலேயே முடிவடையும் என வே எந்த ஒரு நாட்டிலும் இறுதித் தீர்மானத்தை வெளியிடக் கூடிய ஒரு அமைப்பு இருப்பது அவசியம் எனவே இறைமை பிரிக்கப்பட முடியாதது எனப்படுகின்றது. இதன் காரணமாகவே காலொன் (Calhoபா) "இறைமை பூரணமானது அதனை பிரிக்கமுயல்வது அழி க்கமுயல்வதாகும்" எனக் கருதினார். எனினும் இறைமை பிரிவினை செய்ய முடியாதது என்ற கோட்பாடு இன்று பெருமளவிற்கு ஏற் நுக் கொள்ளப்படுவதில்லை. இதற்கான கண்டனம் சிறப்பாக அமெ ரிக்க அரசியல் அறிஞர்களினால் முன்வைக்கப்படுகின்றது. இறைமை பிரிக்கப்படமுடியாதது என்பதை ஏற்றுக் கொள்ளாத இவர்களின் வாதம் அடிப்படையில் அமெரிக்க அரசியல் அமைப்புமுறையில் இரு ந்து தோற்றம் பெற்றதொன்றாகும். அதாவது சமஷ்டி ஆட்சிமுறை பில் இருத்து தோன்றியதாகும். இறைமை பிரிக்கமுடியாதது என்ற கோட்பாடு சமஷ்டி அரசியல் முறைகளில் சரியாகப் பொருந்தக் கூடியதல்ல சமஸ்டியின் அடிப்படையே அதிகாரங்கள் மத்திய

- 49 -
அரசிற்கும் மானில அரசுகளுக்கும் இடையில் தத்தமது ' எல்லைக ளூக்கு உட்பட்ட வகையில் சுயாதீனமாக இயங்கத்தக்க வகையில் பிரிவினை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும். எனதுே சமஷ்டியில் இறைமையும் பிரிவினை செய்யப்படுகின்றது என வாதிடப்படுகின்றது. இக்கருத்தை வலியுறுத்திய 'ஹெமில்டனும் (Hamilton) மெடிசனும் (Madison) " பல பகுதியான இளறன்ம களைக் கொண்டு முழு இறைமை அமைந்துள்ளது" என வாதிடுகின் றனர்.
எவ்வாறாயினும் இறைமை குறித்து இப்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோட்டாடாகத் திகழ்வது : ஷடி முறைகளில் இறைமை சட்டரீதியாக அரசியல் அமைப்பை திருத்தம் செய்யும் அமைப்பின் மீத சுமக்கப்பட்டுள்ளது என்பதாகும் இது அதிகா ரம் மத்திய மானில அரசுகளுக்கிடையில் பிரிவினை செய்யப்பட் டுள்ள போதும் இறைமை பிரிவினை செய்யப்படவில்லை Taif) கருத்தையுடையது ஆயினும் இம் முடிவிலு குறைபாடுகள் காணப் படுகின்றன. அதாவது இறைமையின் வெளிப்பாடாகிய அதிகாரம் பிரிவினை செய்யப்படச்கூடியது, ஆயினும் இறைமை பிரிக்க முடி யாதது என்பது அதிக தெளிவற்ற ஒரு வாதம் எனலாம். இங்கும் முரண்பாடு சமஷ்டி முத்திறகளில் இருந்தே தோற்றம் பெறுகின்றது. அதாவது சமஷ்டி அமைப்புகளில் இறைமை அரசியல் அமைப்பை திருத்தும் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது" ஆகவே இங்கு அரசியல் அமைப்பை திருத்தும் அதிகாரமுடைய ஒரே அமைப்பு அவசியமானது ஆயினும் இந்திய அரசியல் அமைப் பில் அரசியல் அமைப்பை திருத்துவதற்கான மூன்று வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அவை:-
(3) புதிய மானிலம் ஒன்றை ஏற்படுத்துவது, மானிலங்களின் மேல் சபையை அமைப்பது அல்லது காலப்பது போன்ற சில அரசியலமைப்பு மாற்றங்கள் யூனியன் பாராளுமன்றத்
தின் சாதாரன பெரும்பான்மை வாக்குகளுடன் மேற். கொன்னப்படும்
(b) சமஷ்டி அமைப்பு தொடர்பானே ஏற்பாடுகள் மாற்றம்
செய்யப்படுவதற்கு திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத் தின் இரு சபைகளில் ஏதாயினும் ஒன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்: ம வாக்குகளைப் பெறுவதுடன் மொத்த * மாநிலங்க்ளில் அரைவாசி மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள்
வேண்டும்.

Page 33
- 50 -
(c) எஞ்சிய ஏற்பாடுகள் பாராளுமன்றத்தின் og aras LaSaif லும் சமூகமளித்து வாக்களித்த 23 பெரும்பான்மை வாக் குகளின் மூலம் திருத்தப்படும்.
இவ்வடிப்படையில் நோக்கும் போது இந்திய சமஷ்டியில் அரசி பல் அமைப்புத் திருத்தத்திற்கான ஒரே அமைப்பு கார்னப்பட வில்லை என்பது தெளிவானது. இவ்விதமே அமெரிக்காவிலும் இவ் அதிகாரம் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் மட்டும் வழங்கப்பட்டிருக் கவில்லை. எனவே சமஷ்டியில் இறைமை அரசியல் அமைப்பை திருத் தும் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அது பிரிக்கப் படவில்லை என்பதும் பொருத்தமானதாகக் காணப்படவில்லை.
எவ்வாறாயினும் இறைமை பிரிக்க முடியாதது என்பதையிட்டு முன்வைக்கப்படும் வேறுபட்ட வாதங்கள் சமஷ்டி ஆட்சி முறையை அடிப்படையாக வைத்தே தோற்றம் பெறுகின்றன. ஆயினும் சமஷ் டியில் இறைமையின் இருப்பிடத்தை வரையறுத்துக் கொள்வது சிக்கலானது. இங்கு பேராசிரியர் லஸ்கியின் "சமஷ்டி அமைப்பு களில் இறைமையை அடையாளம் காண்பது சாத்தியமற்ற செயல் முறை" என்ற கூற்று முக்கியம் பெறுகின்றது
இறைமையின் வகைகள்
இறைமை உள்ளிறைமை, வெளி இறைமை என இரண்டாக அடையாளம் காணப்படுகின்றது.
1. உள்ளிறைமை
உள்ளிறைமை என்பது குறிப்பிட்ட அரசின் எல்லைக்கு உட் பட்ட யாவற்றின் மீதும் மக்கள், குடிகள், சங்கங்கள், நிறுவனங் சுள் நிலப்பிராந்தியம், அங்கீகரிக்கப்பட்ட சமுத்திரம் ஆகாய எல்லை என்பவற்றின் மீதான இறைமையுடைய நிறுவனத்தின் அதி காரத்தைக் குறிக்கின்றது இவ்விடயங்கள் தொடர்பாக இறுதி முடி வெடுக்கவும், சட்ட ஆக்கத்தினை மேற்கொள்ளவும் நடைமுறைப் படுத்துவதற்குமான அதிகாரத்தை இது குறிக்கின்றது. உள்ளி கறமை மேலும் இரு உட்பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றது. அதுை சட்ட இறைமை, அரசியல் இறைமை என்பவையாகும்,

சட்ட இறைமை இறைமையானது இறைமைக் கோட்பாட்டினை சட்டக் منه . கொட்பாட்டினடிப்படையில் தெளிவுபடுத்த முனைகின்றது. எந்த ஒரு நாட்டிலும் இறுதிச் சட்டத்தை அல்லது இறுதி முடிவை மேற் கொள்ளும் அதிகாரமுடைய ஒரு மனிதன் அல்லது குழு காணப் படுகின்றது. இம் மனிதன் அல்லது குழுவே சட்ட இறைமை எனப் படுகின்றது. இறைமையின் அதிகாரம் சட்டத்தின் மூலம் நியாயப் படுத்தப்பட்டுள்ளதுடன் குறிக்கப்பட்ட நிலப்பரப்பினுள் அமைந்துள்ள ஒவ்வொரு மனிதர் மீதும், ஒவ்வொரு குழுவின் மீதும் சட்ட இறை மையின் அதிகாரம் பிரயோகிக்கப்படக் கூடியதாகும். சட்ட இறை மையின் கட்டளைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தண்டனை வ ழங்குவதற்குரிய அதிகாரமும் சட்ட இறைமைக்கு உண்டு, சட்ட இறைமையின் கட்டளைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தண்ட ணை நிச்சயமானது. எனவே இது பொதுசன அபிப்பிராயத்தையும், சமுதாய விருப்பு வெறுப்புகளையும் புறக்கணிப்பதற்குறிய அதிகாரங் களைக் கொண்டுள்ளது எனலாம்,
சட்ட இறைமையினால் ஆக்கப்படும் சட்டங்களை நீதிமன்றங் கள்' அவ்விதமே ஏற்றுக் கொள்கின்றன ஏனெனில் சட்டரீதியாக சட்ட இறைமையே சட்டங்களை ஆக்கக் கூடிய ஒரே அதிஉயர் றுவனமாகும். நீதிமன்றங்களைப் பொறுத்தவரை அவை எப்பொழு ம் சட்டத்தின் உள்ளார்ந்த அம்சங்களை அல்லது அதன் சமூகப்பய னைக் குறித்து நோக்குவதில்லை, சட்டங்கள் பொதுநலனை அடிப் டையாகக் கொண்டு அமைந்துள்ளனவா என்பதையிட்டு நீதிமன் றங்கள் கவனம் செலுத்துவதில்லை. மாறாக சட்டங்கள் எங்கிருந்து ாற்றெடுக்கின்றன என்பதையே அவை நோக்குகின்றன. சட்டங் சட்டரீதியான அதிகாரஅமைப்பிடம் இருந்து தோற்றம் பெறு ன்ெற பொழுது அவை நீதிமன்றங்களினால் அவ்விதமே பின்பற்றப் படுகின்றன. சட்ட இறைமைக்கு உதாரணமாக இங்கிலாந்தின் 'பா ராளுமன்றத்தில் உள்ள அரசரை" கூறலாம், அரசரின் இணக்கத்து டன் அதிஉயர் சட்டங்களை ஆக்கும் அதிகாரம் பாரளுமன்றத்திற்கு
டு.
அரசியல் இறைமை
சட்ட இறைமை குறித்து தெளிவான ஒரு நிறுவனம் அடையா ாம் காணப்படக் கூடியதாய் இருக்கின்ற அதே சமயம் அரசியல்

Page 34
- - -
இறைமை பொறுத்து அவ்விதம் கூறுவது கடினமானதாகும். ஆயி னும் குறுகியநோக்கில் அரசியல் இறைமை வாக்காளர்களைக் குறிப்ப தாகவும், பரந்த நோக்கில் பொதுசன அபிப்பிராயத்தைக் கட்டி எழுப் பக் கூடிய சக்திபடைத்த ஒவ்வொரு தனிமனிதரையும் உள்ளடக்கிய பொது மக்களை குறிப்பாகவும் அமைந்துள்ளது. பரந்த நோக்கில் அரசியல் இறைமை அடையாளம் காணப்படுகின்றபோது மக்கள் வாக்களிக்கும் அதிகாரம் உடையவர்களா இல்லையா என்பது முக் கியமற்றதாகின்றது. சில சந்தர்ப்பங்களில் வாக்களிக்கும் தகமை அற்ற குழுவினர் சுட அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதில் தாக்கம் செலுத்தக் கூடியவர்களாயுள்ளனர். இதற்கு மாணவர் சமு தாயம் தக்க உதாரணமாக கூறப்படுகின்றது. மாணவர்கள் பொது வாக அல்லது அனேகர் வாக்காளர்களாக இல்லாத போதும் பல்வேறு நாடுகளினதும் அரசியல் நீர்மானங்களில் தாக்கம் செலுத் தக்கூடியவர்களாய் உள்ளனர். எனவே ஒரு நாட்டின் உண்மை பான ஆட்சியானர்களை அடையாளம் கண்டு கொள்வது கடினமா னது. இதனால் அரசியல் இறைமை "தெளிவற்றதும் நிச்சயிக்க முடியாததுமான ஒன்று' என வர்ணிக்கப்படுகின்றது.
*
எவ்வாறாயினும் சட்ட இறைமை அரசியல் இறைமையின் செல்வாக்கிட்கு உற்பட்டதாயுள்ளது என்பதுடன் அது எப்பொழு தும் அரசியல் இறைமையின் விருப்பங்களை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.இறைமைக் கோட்பாட்டில் சட்ட இறைமையும் அரசியல் இறைமையும் நெருங்கிய தொடர்புடைய அம்சங்களே. இவை இரண்டும் வெவ்வேறானவையாக இருந்த போதும் ஒன்றில் இருந்து இன்னொன்று பூரணமாக வேறுபடுத்தப்பட முடி யாது. ஏனெனில் சிறந்த அரசாங்கம் ஒன்று இவ்விரண்டுக்கும் இடையிலான சரியான உறவிலேயே தங்கியுள்ளது. நேரடி ஜனநா பரம் நிலவிய காலங்களில் சகல மக்களும் தீர்மானம் மேற்கொள் ளூம் செய்முறையில் நேரடியாகப் பங்கு பற்றியதுடன் அனைவரும் இறுதிச் சட்டத்தை வெளியிடுவதில் அதிகாரமுடையவர்களாப் இருந்தனர். இங்கு சட்ட இறைமைக்கும், அரசியல் இறைமைக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்பட வில்லை. தற்கால பிரதிநிதித்துவ ஜனநாயக முறைகளில் இவை கவனமாகக் கையாளப்பட வேண்டிய அம்சங்களாக மாற்றமடைந் துள்ளன. தற்கால ஜனநாயக முறைமையின்படி சட்ட இறைமை L- குறிப்பதாகவும், அரசியல் இறைமை தேர்தல் தொகுதிகளிலும் அமைந்துள்ளது. சட்ட இறைமை அரசியல் இறை மையினால் தெரிவு செய்யப்படுவதாகவும் அதன் விருப்பங்களை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. இவை இரண்டுக்கும் இடையில்
*,

--
முரண்பாடுகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாதிப்படைகின்ற சந்தர்ப்பம் உண்டு. ஏனெனில் மக்களிடையே சட்டங்களுக்கு அடிபணியும் இயல்பு இல்லாதவிடத்து சிறந்த அரசாங்கம் அமைவது கடினமாகி விடுகின்றது. அரசாங்க்ம் சிறந்ததாக அமைந்திருப்பதற்கு சட்டங்கள் மக்கள் விருப்பங்களை பிரதிபலிப்பது அவசியம். ஜனநாயக நன்மைகளின் நிமிர்த்தம் சட்ட றமை அரசியல் இறைமையினால் கட்டுப்படுத்தப்பட்டதாக ருக்க வேண்டும்.
2. வெளி இறைமை
அரசு தனித்து தனது எல்லைக்கு உட்பட்ட வகையிலேயே தட வடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அரசு தனது தேவைகளையிட்டும், அபிவிருத்தியடைந்துள்ள அரசுகளின் முறை மைக்கு உட்பட வேண்டியுள்ளதன் அவசியம் காரணமாகவும் ஏனைய அரசுகளுடன் உறவுகளையும், தொடர்புகளையும் ஏற்படுத் திக்கொள்ள வேண்டி உள்ளதுடன், சர்வதேச விவகாரங்களில் பங் கெடுத்துக் கொள்ள வேண்டியுமுள்ளது. இச்செயல் முறைகளில் அரசு தனது எல்லைக்கு அப்பால் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் தொடர்புகளில் பூரன அதிகாரமுடையதாக இருப்பதை வெளி இறைமை குறிக்கின்றது. அரசின் சர்வதேச செயற்பாடுகளின்போது ஏனைய அரசுகள் அல்லது சர்வதேச நிறுவனங்கள் போன்ற கார ணிகளின் கட்டுப்பாட்டிற்கு உள்ளாகாமல் சுயாதினமான முறையில் செயற்படுவதற்கு அரசிற்கு இருக்கும் அதிகாரமே அரசின் வெளி இறைமையாகும். எனினும் தற்காலங்களில் வெளி இறைமை பூரண மாக சாத்தியமற்றது எனக் கூறப்படுகின்றது. சர்வதேச E-Lif படிக்கைகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றின் தும், சர்வதேச பொது சன அபிப்பிராயம் போன்றவற்றினதும் அமுக்கத்திற்கு அரசுகள் பாவுமே முகம் சொடுக்க வேண்டிய நிலையிலேயே உள்ளன. இத னால் விரும்பியோ, விரும்பாதோ அரசுகளின் வெளி இறைமை தாக்கப்படுகின்றது.
ി மக்கள் இறைமை
இறைமைக் கோட்பாடுகளில் பிற்காலத்தில் அபிவிருத்தி அடைந் தது ஒன்றாக மக்கள் இறைமைக் கோட்பாடு விளங்குகின்றது. தவீன ஜனநாயக எண்ணக்கருக்களில் இருந்து தோற்றம் பெற்ற ஒன்று என வும் இது வர்ணிக்கப்படலாம். ஜனநாயகம், மக்கள் அதிகாரம் என்ப"

Page 35
—— 4 —
தன் மேல் அமைக்கப்பட்டதாகும். ஜனநாயக முறைகளின் அதிகா ரம் மக்களிடமே கை அளிக்கப்பட்டுள்ளமையினால் இறைமையும் மக் களிடமே உள்ளது என்பது மக்கள் இறைமைக் கோட்பாட்டின் சா ராம்சமாகும். இக்கோட்பாடு பண்டைய ரோம சாம்ராஜ்யத்தில் சிச ரோவினால் (Cir0ே) ஆதரிக்கப்பட்டிருந்த போதும் 18ம் , 17 நூற்றாண்டுகளிலேயே முக்கியத்துவம் பெறலாயிற்று சிசரோவின் சுரு த்தின்படி "பொது நலம் அது மக்களின் விவகாரம்" என்பதாகும். அதன் காரணமாக பொதுநலத் திட்கான அதிகாரம் மக்களின் ஒன்று பட்டஅதிகாரத்தில் இருந்து தோற்றம் பெறுகின்றது என சிசரோ கரு நிய பொழுதும் ரோம சாம்ராஜ்யம் பூரன முடியாட்சியின் கீழ் இருந்தமையினால் அக்கால அரசியல் அமைப்பில் மக்கள் இறைமை கருத்துகள் எவ்வித தாக்கத்தையும் செலுத்தக் கூடியதாக இருக்க வில்லை. ஆயினும் பிற்பட்டகாலங்களில் இந்நிலை மாற்றமடையத் தொடங்கி குறிப்பாக 18ம் நூற்றாண்டளவில் முடியாட்சிக்கு எதி ராக தோற்றம் பெறத் தொடங்கிய கருத்துகளின் அடிப்படையில் மக்கள் இறைமைக் கோட்பாடும் புத்துருவம் பெறத்தொடங்கியது. சமூக ஒப்பந்தக் கோட்பாட்டு வாதிகள் குறிப்பாக லொக் (Locke) பேர்ன்றவர்கள் அரசனின் தெய்வீக உரிமையை நிராகரித்து மக்கள் இறைமையை வலியுறுத்தத் தொடங்கினர். இதனைத்தொடர்ந்து பிற்காலங்களில் இடம்பெற்ற அமெரிக்க, பிரான்சியப் புரட்சிகள் மக்கள் இறைமைன்க்கோட்பாட்டிற்கு உலகளாவிய ரீதியில் செல் வாக்கை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், இக்காலத்தில் இறைமை மக் களிடமே உள்ளது என்பதை வலியுறுத்தியவர்களில் முக்கியமானவர் களாக ருசோ, ஜெபர்சன் (Jefferson) போன்றோர் அறியப்படுகின் நனர். குறிப்பாக ருசோவின் கோட்பாட்டின்படி மக்கள் இறைமை பானது ஒருபோதும் கைமாற்றம் செய்ய முடியாதது. அது தொடர்ச் சியாக மக்களினாலேயே பிரயோகிக்கப்படவேண்டும். ஜெபர்சன் மக் கள் புரட்சிசெய்யும் உரிமை உடையவர்கள் என்ற கருத்தை கொண் டிருந்தார். இவ்விதம் வளர்ச்சியடைந்த மக்கள் இறைமைக் கோட் பாடு எதிர்காலங்களில் ஜனநாயக அரசியல் முறைமையின் அடிப் படையம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் மக்கள் இறைமைக் கோட்பாடு தெளிவற்றதும் நிச்சயமில்லாததுமான ஒன்று என விமர்சிக்கப்படுகின்றது. இங்கு "மக்கள்" என்ற பதத்தின் கருத்தே நிச்சயமற்றதாயுள்ளது. மக்கள் என்பதன் மூலம் ஒரு அரசின் குறிப்பிட்ட தெனகயான நபர்களை நாம் கருதுவோமாகில் அது ஒழுங்கமைக்கப்படாத மக்கள் தொகை ப்ாகவே காணப்படும். எனவே மக்கள் என்பதன் மூலம் ஒழுங்கமைக்
28,253

- D -
ாப்படாத ஒரு குழு கருதப்படுமாயின் இறைமை சரியான நோக் ல்ெ இம்மச்களிடமிருந்து தோற்றம் பெறமுடியாது. உண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் என்பதே அரசின் முக்கிய அம்சமாக உள்ளமையினால் இறைமையும் ஒழுங்கமைக்கப்பட்ட மக்களிடமிருந் தே தோற்றம் பெறவேண்டும். இதன் காரணமாக மக்கள் இறை
ாமக் கோட்பாடும் குழப்பகரமான ஒன்று எனக்கூறப்படுகின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நோக்கில் மக்கள் அதிகாரம் வாக் காளர் அதிகாரம் எனக் கருதப்படுவதுமுண்டு. ஜனநாயக அமைப்பு ாளில் வாக்காளர்களே உண்மையான அதிகாரத்தைக் கொண்டுள் ானர் என வே சட்டரீதியான அதிகாரம் உண்மையில் வாக்காளர்களின் விருப்பங்களையே பிரதிபலிக்கின்றது என்ற அடிப் படையில் இக்கருத்து விளக்கப்படுகின்றது ஆயினும் மக்கள் இறைமை பூரணமாக வாக்காளர் அதிகாரத்துடன் சமப்படுத்தப்படு மாயின் அது தவறான ஒரு அணுகுமுறையாகவே அமையமுடியும் னெனில் நவீன ஜனநாயக அமைப்பு முறைகளில் கூட பெருந் தொகையான மக்கள் வாக்குறின்ம அற்றவர்களாக இருப்பதைக் காணலாம். எனவே மக்கள் என்பதும், வாக்காளர் என்தும் சமமாக அமைய முடியாது. எனவே மக்கள் இறைமையும் வாக்காளர் அதிகா ரமும் கூட ஒத்த கருத்தில் நோக்கப்படமுடியாது. நவீன அரசுகளில் அரசின் செயல்பாடுகள் மீதான அமுக்சும் தனித்து வாக்காளரிடம் இருந்து மட்டும் தோற்றம் பெறுவதில்லை. ஏனெனில் வாக்களிக்க முடி பாதஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறுக்களும் அரசின் செயல் பாடுகள் மீது தாக்கம் செலுத்தக்கூடியவையாக உள்ளன. உதா ரனம மாணவாகின.
பரந்த ஒரு நோக்கில் மக்கள் இறைமை கோட்பாடு இரு அம்சங் ாளை முக்கியத் துவப்படுத்துகின்றது. முதலாவதாக பதக்கள் இறைமை நிரந்தர மக்கள் தீர்ப்பின் ஊடாக, மக்கள் தொடர்ச்சியாக இறைமை யை பிரயோகிப்பதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படலாம். அடுத்து மக்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளின் மூலம் அரசாங் கத்தை அவர்கள் விருப்பத்திற்கு இணங்கச் செய்யலாம் எனப்படுகின் |DՔl. எனினும் இவையும் சிறப்பாகப் பொருந்துபவையாக் காணப்பட வில்லை. முதலாவது அம்சத்தை பொறுத்தவரை நடைமுறையில் நிரந்தரமக்கள் நீர்ப்பு சாத்தியமானது எனக் கூறமுடியாது. ஏனெனில் அரசுகளின் செயல்பாடுகள் நிரந்தர மக்கள் தீர்ப்பின் மூலம் செயற்படு த்துவதில் குழப்பகரமானவையாகவும், கடினமானவையாகவும் காண ப்படுகின்றன.அடுத்து சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளினூட ாக அரசாங்கத்தை இனங்கவைப்பது என்பதும் சாத்தியமற்றதாகும் ஏனெனில் மக்களின் புரட்சி செய்யும் உரிமை அடிப்படையில் சட்ட

Page 36
H. :-
ரீதியான உரிமை அல்ல. ஆனால் இறைமை சட்டரீதியானதாகும். எனவே சட்டக்கோட்பாடுகளின் அடிப்படையில் நோக்குகையில் மக் கள் இறைமை பொருத்தமற்றதாக காணப்படுவதுடன் , ருசோவின் கருத்தின்படி நவீன தேசிய அரசுகளின் நடைமுறை யதார்த்தங் களுடன் பொருந்தக்கூடியதாகவும் அமையவில்லை,
:பினும் தற்கால ஜனநாயக அரசியங் முறைகளில் மக்கள் கட் டுப்பாடு எவ்வகையிலும் காணப்பட வில்லை எனக் கூறமுடியாது. அரசியல் செய்முறைகளில் மக்களின் விருப்பங்களையும் அறிந்து கொள்வதற்கான சில நடைமுறைகளையும் அவை கொண்டுள்ளன. மக்களின் அதிகாரம் அல்லது செல்வாக்கு அரசாங்கத்தின் மீது பாரிய அளவிற்கு அமுக்கத்தை பிரயோகிக்கக்கூடியதாக உள்ளமை பும் சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே மக்கள் சுட்டுப்பாடு நிச்சய மானதாக இருக்கின்றபோதும் அது எந்த அளவிற்கு மக்கள் இறை மை என வர்ணிக்கப்படலாம் என்பது கேள்விக்குரியதே. இறுக்கமான நோக்கில் மக்கள் கட்டுப்பாடு மக்கள் இறைமை என கருதப்பட முடி யாது. எனவே மக்கள் இறைமைக்கருத்துகள் சிறப்பானவையாக இருக் கின்ற போதும் தெளிவற்றதாகவும், நடைமுறை அரசியல் நோக்கில் பூரண்மாக ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளமை வெளிப்ப டையானது.
ஒஸ்டினின் இறைமைக் கோட்பாடு
இறைமை பற்றிய சிந்தனைகளில் ஒஸ்டினின் இறைமைக் கோட் பாடு முக்கியமானதும், பிரசித்தமானதுமாகும். ஒள் டின் (1790-1869) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஆங்கில அறிஞர வர். இவர் தனது "நிச்சயிக்கப்பட்ட சட்டவியல்வரம்பு" (The Province of Jurispாப dence Determined) எனும் நூலில் இறைமை பற்றிய தனது கோட் பாட்டை முன்வைத்துள்ளார். ஒஸ்டினுடைய கோட்பாடு இறைமை யை சட்டவிபவின் அடிப்படையில் நோக்குவதாகவும் அதன் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஒஸ்டின் தனது கோட்பாட்டை முன்வைக்கும் பொழுது ஹொப்ஸ், பென்தம் முத வானவர்களின் செல்வாக்கிற்கு உட்பட்டே அதனை முன்வைத்தார். ஆயினும் இவர்களின் கருத்துக்களை ஒஸ்டின் பூரணமாக ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது இதன் கருத்தல்ல
"நிர்ணயிக்கப்பட்ட ஒரு மேலான மனிதன் ஏனையவர்களுக்கு வழக்கமாக கீழ்ப்படியாமலும், குறிப்பிட்ட சமூகத்தின் பெரும்பான் மையினரின் கீழ்ப்படிதலை வழக்கமாகப் பெறுவானாயின், அந்நிர் ணயிக்கப்பட்ட மேலான மனிதனே அச்சமூகத்தின் இறைமையாளன் வான். (மேலானானிதனையும் உள்ளடக்கிய) அச்சமூகம் சுதந் ரமான அரசியல் சமூகமாகும்" என்பது இறைமை பற்றிய ஒஸ்டி

一5”一
னின் வரைவிலக்கணமாகும். லேலும் ஒஸ்டின், "சட்டம் மேலான மனிதனால் தனக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு இடப்படும் கட்டளை" எனவும் விளக்கியுள்ளார். தனது இறைமை கோட்பாட்டை ஒஸ்டின் மேலும் தெளிவுப்படுத்தும் போது சுதந்திரமுடைய அரசியல் சமூக த்தின் ஒரு உறுப்பினருக்கு அல்லது உறுப்பினர்களுக்கு இறைமையு
டைய ஒரு நபரினால் அல்லது குழுவினால் மறைமுகமாகவோஅன்
றி நேரடியாகவோ ஒவ்வொரு உறுதியான சட்டமும் ஏற்படுத்தப் படுகின்ற பொழுது அம்மனிதன் அல்லது குழுவே இறைமையா கும் எனக் கூறியுள்ளார். இறைமை பற்றிய ஒஸ்டினின் கருத்துக ளை தோகுத்து நோக்கும் பொழுது முக்கிய நான்கு அம்சங்கள் அடை பாளம் காணப்படலாம். அதாவது ஒஸ்டினின் கோட்பாட்டின்ப்டி
(i) எந்த ஒரு அரசியல் சமூகத்திலும் (அல்லது அரசிலும்) இறைமையுடைய ஒரு மனிதன் அல்லது குழு இருத் தல் அவசியம்
(i) இறைமையின் அதிகாரம் வரம்பற்றதும், பிரிக்கமுடி
யாததுமாகும்
".
(i) இறைமை ஒரு இடத்தில் தெளிவாக ஸ்தாபிக்கப்பட்
டிருக்க வேண்டும்.
(iv) இறைமை)யின் கட்டளைகளே சட்டங்களாகும்.
என்பதாகும்.
எவ்வாறாயினும் ஒஸ்டினின் இறைமைக் கோட்பாடு எந்த அளவிற்கு சிறப்பானதாகவும், முக்கியத்துவமுடையதாகவும் கருதப் பட்டதோ, அந்த அளவிற்கு அது குறித்து விமர்சனங்களும் முன் வைக்கப்படுவதையும் காணலாம், குறிப்பாக ஒஸ்டினின் கோட்பாடு மக்களாட்சி முறைமையுடன் அல்லது ஜனநாயகக் கோட்பாடுகளுடன் பெரிதும் முரண்பட்டவையாக உள் ளன. அவரது கோட்பாடுகள் உயர் குடியாட்சி நடைபெறுகின்ற சமூகங்களுக்கே பொருந்தக்கூடியன. உயர்குடி ஆட்சிமுறைமையுடைய சமூகங்களில் இறைமையாளன் முதன்மையானிவனாகவும், மேலானவனாகவும். ஏனைய அனைவரும்
ம்மேலான மனிதனுக்கு பூரணமாக பணிந்து நடக்கின்ற அல்லது கீழ் டிகின்ற தன்மையினையும் அடையாளம் காணலாம். ஆயினும் ஜனநாயகம் இத்தகையது அல்ல. அது சமத்துவக் காட்பாட்டின டிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு சட்டநிறுவனமாகும், ஜனநாயக த்தின் அடிப்படை மக்கள் இறைமைக் கோட்பாட்டின் மீதே அமைக் கப்பட்டுள்ளது. எனவே ஜனநாயகங்களில் மக்கள் முதன்மை உணரப்

Page 37
一岳岛一
பட்டுள்ளதுடன் அவர்களுக்கிடையில் சமத்துவம் வலியுறுத்தப்படுகின் றது. ஆயினும் ஒஸ்டின் மக்களின் முதன்மையை நிராகரித்துள்ளமை ஏற்றுக் கிாள்ளக் கூடியதாக அமையவில்லை. எனவே இவரது கோட் பாடுகள் நவீன ஜனநாயகக் கோட்பாடுகளுடன் பொருந்தவில்லை T விமர்சிக்கப்படுகின்றது. ஒஸ்டின் மக்கள் இறைமையினை நிராகரித்தது மட்டுமன்றி அரசியல் இறைமை குறித்தும் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. ஜனநாயக அமைப்புகளில் முக்கித்து வம் பெற்ற குழுவினராக அமைந்துள்ள வாக்காளர்கள் குறித்தும் அவர் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நவீன ஜன
நாயக அமைப்புகளில் வாக்காள தொகுதியை புறக்கணித்துவிட்டு அதிகாரம் பற்றிய ஆய்வை மேற்கொள்வது, பொருந்தக் கூடிய ஒன்றாக இருக்க முடியாது.
வழக்காறுகள் ஒரு சமூகத்தின் உளவியல் சார் அபிவிருத்தியா கும். இவை அதிக வலிமை மிக்கவையும், அரசியல் செயல் முறை களை பாதிக்கக்கூடியவையுமாகும். ஆயினும் ஒஸ்டின் இறைமை வரம்பற்றது எனக் கூறுவதன் மூலம் சமூகத்தின் மரபு ரீதியான வழக்காறுகளை கவனத்தில் எடுக்காதிருந்தமை பெரிதும் விமர்சிக் கப்படுகின்றது. மெக் ஐவரின் (MacIver) கருத்தின்படி ' தமது தோற்றக்கில் அவை (வழக்காறுகள் இயற்கையானவை. திட்ட | flt (F அமைக்கப்பட்டவை அல்ல நிச்சயமாக அரசிானல் விருப்பத்தி னாங் அரச பரிக்கப்பட்டவே அல்ல" என்பதாகும். எனவே வழக்காறு சுய இனமாகவும் இயற்கையாகவும் தோற்றம் பெற்றனவே அன்றி அவை அரசினால் அமைக்கப்பட்டவை அங். அதனால் அவற்றை அரசினால் இல்லாமல் செய்வதும் (Fடியாது. வழக்காறு கள் பற்றி மெயின் வலியுறுத்துகின்றபோது அவை ஆழ்பவர் களையும் ஆழப்படுபவர்களையும் ஒழுங்குபடுத்துவதற்குறிய LUTEF வரின் கட்டளைகள் அல்ல எனக் கூறுகின்றார் எனவே வழக்காது கள் சமூகச் செயற்பாடுகளில் இருந்தும் அதிகாரப் பிரயோகங்களின் இருந்தும் எவ்வகையிலும் நிராகரிக்கப்படக் கூடியயை அல்ல. ஆயி லும் இவை யாவற்றையும் ஒஸ்டின் பூரணமாகவே கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
மேலும் ஒஸ்டினின் சட்டம் பற்றிய கருத்துகளும் a انبوه و به படுகின்றன. அவர் சட்டம் "இறையின் ஆனை' எனக் கருதுகின் றார். இக்கொள்கையை கண்டிக்கும் அறிஞர்களில் முக்கியமானவர் orire. Già Duguit), fiust (Krabba), எஸ்கி போன்றவர்கள் காணப்படுகின்றனர். சட்டம் அரசில் தங்கியுள்ளது என்பது ஏற் றுக்கொள்ளக்கூடியதாயினும் அது இறையின் ஆணை என்பது ಆಣ।

H -
மாக ஏற்றுக்கொள்ளப்படுவதகில்லை. டுகிட், "சட்டம் கட்டுப்படுத் தக்கூடியது. ஆயினும் அது அரசினால் ஏற்படுத்தப்பட்டது என்பத னால் அல்ல. மாறாக சமூக ஒருமைப்பாட்டை அடைந்து கொள்
வதற்கு அவசியமானது என்பதனாலேயாகும்" எனக் கருதுகின் றார். லஸ்கி சட்டம் பற்றி குறிப்பிடும் போது, "மனிதனின் பகுத் தறிவே சட்டத்தின் உண்மையான அடிப்படையாகும்" gtଶ! 4
கூறியுள்ளார். இவ்வகையான கருத்துகளின் அடிப்படையில் நோக் கும் பொழுது சட்டம் பூரணமாக இறையின் ஆனையே என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகவே உள்ளது.
அதே சமயம் ஒஸ்டினின் இறைமை பிரிக்கப்பட முடியாதது அல் லது குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற கருத்தும் கண்டிக்கப்படுகின்றது. இறைமை பிரிக்கப்பட முடி பாதது என்பது சமஷ்டி அமைப்பு முறைகளுக்குப் பொருந்தக்கூடி யதாக இல்ல. வஸ்கியின் கருத்தின்படி சமஷ்டி முறைகளில் இறை மையை அடையாளம் காண்பது சாத்தியமற்றது, இங்கு மத்திய மானில அரசுகளுக்கிடையில் அதிகாரம் பிரிபினை செய்யப்
பட்டுள்ளதுடன் ஒவ்வொன்றின் அதிகார வரம்பும் அரசியல் அமைப் பு
பின் மூலம் வரையறை செய்யப்பட்டுள்ளதையும் கானாம். எனவே சமஷ்டிகளில் இறைமை உடையது மத்திய அரசா அன்றி மானில அரசா என தெளிவாக அடையாளம் கான முடியாது. இவ்வி தமே இ6 றவி எங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்ற விடயமும் சமஷ் டிமுறைகளைப் பொறுந்து குழப்பமானதாக காணப்பட்ட போதும் இதற்கு விடையாக அரசியல் அமைப்பை திருத்தும் அதிகாரமுடைய அமைப்பிடம் இறைமை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இதுவும் சர்ச்சைக்குரியதே. ST sæsor Sofod Lis சமஸ்டிமுறை களில் அரசியல் அமைப்பை திருத்தும் நிச்சயிக்கப்பட்ட ஒரே அமைப்பை அடையாளம் காண்பதும் கடினம். உதாரணமாக அமெ சிக்காவில் அரசியல் அமைப்பை திருத்தும் அதிகாரம் ஒரே அமைப் பிடம் காணப்படவில்லை,
இறைமை அல்லது அரச அதிகாரம் உள்வாரியாகவும் வெனி வாரியாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையையும் தற்காலங்களில் அடையாளம் காண முடியும், அரச அதிகாரம் மீதான உள்வாரி பான கட்டுப்பாடு அரசியல் அமைப்புச் சட்டங்களில் இருந்து தோற் றம் பெறுகின்ற அதே சமயம் வெளிவாரியான சட்டுப்பாடு சர்வ தேச சட்டம் போன்றவற்றில் இருந்து தோற்றம் பெறுவதைக் கான லாம். அரசியல் அமைப்புச்சட்டம் குறிப்பிட்ட சமுதாயத்தின் உள் ாார்ந்த சக்திகளின் வெளிப்பாடாகவும், அரசியல் அமைப்பு, ஒழுங்
குமுறை போன்ற யாவற்றையும் நிர்ணயிப்பதாகவும் காணப்படுவது
டன் தற்காலத்தில் குறிப்பாக ஜனநாயக அமைப்புகளில் அரசு

Page 38
= f[] -
அரசியல் அமைப்பில் தங்கியுள்ளதையும் காணலாம். எனவே அரசி பல் அமைப்புச் சட்டங்கள் அரசின் செயற்பாடுகளையும் அதிகார பிரயோகத்தையும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கின்றபோது சர் வதேச சட்டங்கள், அவை உலகப் பொதுசன் அபிப்பிராயத்தில் இருந்து தோற்றம் பெற்றவையாகவும், ஐக்கிய நாடுகள் சபை போன் நற அமைப்புகளினூடாக வெளிப்படுத்தப்படுவதுடன், வெளிவாரியாக அரசின் இறைவனமியை கட்டுப்படுத்தக்கூடியவையாகவும் உள்ளன. எனவே இறைமை"வரம்பற்றது என்ற ஒஸ்டினின் சிந்தனை யதார்த் தமாக மறுக்கப்படுவதில் உண்மை இல்லை என கூறுவதற்கில்லை.
ஒஸ்டினின் இறைமைக் கோட்பாடு அவரது காலத்தின் பின்னர் தீவிரமாக விமர்சிக்கப்பட்ட ஒன்றாக இருந்ததுடன், அவரது கருத் துகள் யாவும் கண்டனத்திற்குள்ளானவையாகவே காணப்படுகின் றன. ஆயினும் இறைமைக் கோட்பாட்டின் வளர்ச்சியிலும் அதன் அடிப்படை அம்சங்களை தெளிவுபடுத்திக் கொள்வதிலும் அவரது கோட்பாடுகள் பெரிதும் உதவியுள்ளன என்பது மறுக்கப்படுவதற் கிங்லை.
■
“ . ܦܬܐ
 

அத்தியாயம் - 4
BFl'Líð
சட்டத்தின் இயல்பு
அரசறிவியலின் பல்வேறு கோட்பாடுகளிலும் காணப்படுவது போன்றே சட்டம் என்பதும் சரியான வங்கையில் வரையறுக்கப்பட் டதாகவோ, அன்றி அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தெளிவானவிளக்கத்தை உடையதா கலுோ கானப்படவில்லை. ஏனெ னில் சட்டம் குறித்து பல்வேறு காலகிட்டங்களில் பல அறிஞர்கள் வெவ்வேறுபட்ட விளக்கங்களை முன்வைத்துள்ளனர். எவ்வாறாயி லும் சட்டம் (Law) என்ற பதத்தின் தோற்றத்தை முதலில் நோக்கு வோமாயின். இது ஜன்னர் (Jungere) என்ற பதத்துடன் பெரிதும் தொடர்புடைய ஜஸ் (பs) என்பதிலிருந்து தோற்றம் பெற்றதாக காணப்படுகிறது. இவ்விரண்டு பதங்களுமே லத்தீன் மொழிபதங்களா கும் இவை "கட்டு" எனும் கருத்துடையாது என்ற வகையில் இவற் றிலிருந்து தோற்றம் பெற்ற சட்டம் (Law) என்பதும் பெருமளவிற்கு "கட்டுப்படுத்தல்" என்பதையே சுட்டி நிற்கிறது.
எவ்வாறாயினும் பொதுவான கருத்தில் சட்டம் "மனித செயற் பாடுகளை கட்டுப்படுத்தும் விதிகளின் தொகுதி" அல்லது "பொது வாக பின்பற்றப்படுகின்ற ஒத்த கோட்பாடுகள்' என வர்ணிக்கப் படலாம். எனினும் நுணுக்கமான முறையில் சட்டத்தை வரையறுக்க முனைகையில் அது கடினமான செயல்பாடாக்கவும் பரந்த விளக்கங் களை வேண்டி நிற்பதாகவும் உள்ளது. எனவே நாடி சட்டம் என் ೬॰ಹಿಸಿ தெளிவு படுத்திக் கொள்வதற்காக அது குறித்த அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்களை நோக்குளோமாயின், சட்டம் "பொதுமக்களினாலும் நீதிமன்றங்களினாலும் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் அடிப்படைக் கொள்கைகன் தொகுதி' 狮 பொன்ட் (Poபnd) என்பவர் வரைவிலக்கணப்படுத்த முற்படுகின்ற
பொது அவர் சட்டத்தின் மக்களினதும், நீதிமன்றங்களினதும் அங் கேரிப்பின் அவசியத்தை முதன்மைபடுத்துகின்றார். கிரீனின் (Green) கருத்தின்படி சட்டம் அரசுடன் பெருமளவு தொடர்புடையதொன்" 蠶 கூறப்படுகின்றது. இவர் சட்டம் "அரசு நடைமுறைப்படுத் தும் உரிமைகளினதும் கடமைகளினதும் முறைமை" எனக்கூறியுள் ாார் எனவே கிரீனின் சட்டம் அரசினால் நடைமுறைப்படுத்தப்படும்
. கூம் தமிழ்ச் மூங்கி

Page 39
“ டம், "மக்களுக்காக அவர்களது வாழ்க்கை முறையின் பொதுக் கோட்
一台骂一
ஒன்று என விளக்க முற்படுகின்ற அதே சமயம் அவை மக்களின் உரிமை մի էին` உள்ளடக்கியதாகவும், கடமைகளைத் தெளிவுபடுத்துவ தாகவும் அமைதல் அவசியம் என வலியுறுத்துகின்றார். சல்மன் {3amond) என்பவர் சட்டம் "நீதிநிர்வாகத்தில் அரசினால் அங்கீக சிக்கப்பட்டு பிரயோகிக்கப்படும் கோட்பாடுகளின் தொகுதி" என வரை யறைசெய்கின்ற போது ஜோன் ஏஸ்கின் (John Erskin fJ Grair Jarrf FL",
பாடுகளை உள்ளடக்கியதும், அவர்களை கீழ்ப்படிய திர்ப்பந்திப்பு துமான இறைமையாளனின் கட்டளை" என வரைவிலக்கணப்படுத்தி புள்ளார். இவ்விதம் வெவ்வேறு அறிஞர்கள் சட்டத்திற்கு வெவ் வேறு வகையில் விளக்கமளிக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒக்ஸ்போர்ட் ஆங் கில அகராதி சட்டம் 'ஒரு அதிகாரமிக்க நிறுவனத்தினால் விதிக் படும் வழிநடத்தும் கோட்பாடு' என விளக்கமளிக்கின்றது.
எவ்வாறாயினும் சட்டம் சமூகத்தின் மனித நடத்தைகளை வழி நடத்தும் விதிகளின் தொகுதி என்ற வகையில் நோக்க முற்படுவோ மாகில், அது நீதிசார்சட்டங்கள், அரசியல் சட்டகள் என இரண்டாக
வகைப்படுத்தப்படலாம்,நீதிசார் சட்டங்கள் என்பவை ஒரு மனிதனது
உண்ர்வுகளை உள்ளடக்கிய ஒன்றாகக் காணப்படுகிறது. அவை தனிமனிதனது உள்ளார்ந்த தீர்மானங்களிலும், நோக்கங்களிலும் தாக்கம் செலுத்துடவையாக உள்ளன. நீதிசார் சட்டங்களுக்கு மேலதிக விளக்கமளிக்க முனைவோமாகில் அது மனிதனின் சரி பிழை என்ற உணர்வுடனும், தல்வது தீயது என்பவற்றை சிந்திக்கும் மனோநிலையுடனும் தொடர்புடையது. உதாரணமாக உண்மை பேசுதல், ஏழைகளுக்குஉதவுதல் போன்றவை இச்சட்டத்
திற்கு உட்பட்டவையாக காணப்படுகின்றன. நீதிசார் சட்டங்கள்
மனித பகுத்தறிவினாலும், சமூக அபிப்பிராயங்கள் என்பதினா லுமே நடைமுறைப்படுத்தப்படுகின்ற சமயத்தில் அவை மீறப்படு கின்ற போது அல்லது சேதப்படுத்தப்படுதுகின்ற போது அதனை மேற் கொண்ட நபர்கள் சமூகத்தின் புறக்கணிப்பிற்கு உள்ளாக வேண் டியவர்களாக உள்ளனர். ஏனெல் நீதிசார் சட்டங்கள் மீறப்படுவதை சமூகம் பொதுவாக அங்கீகரிப்பதில்லை. அரசியல் சட்டங்கள்ை பொறுத்தவரை இவை மனிதனின் புறச்செயல்பாடுகளை ஒழுங்கு படுத்தும் விதிகளாகவும், சமூக ஒழுங்கமைப்பு என்ற நோக்கில் அரசி னால் வெளியிடப்டுபவையாகவும் உள்ளன. இவை இறைமை உடைய நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பெ ாதுக்கோட்பாடுக விளாகும். எனவே அரசியல் சட்டங்கள் மீறப்படுகின்ற பொழுது

மீறியவர்கள் மீது தண்டனை விதிக்கப்படுகின்றது. அரசியல் சட்டங்களின் சிறப்பம்சம் அவை தண்டனையுடன் இணைந்ததாக காணப்படுவதேயாகும்.
அரசியல் அறிஞர்கள் சட்டம் அரசின் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் எனக் கருதியுள்ளனர். ஆட்சி செய்வதற்கும், சமூகத்தை ஒ மூங்கு படுத்துவதற்கும் சட்டங்கள் மிக அவசியமானவையாகும். அரசின் சட்டங்கள் அதன் தண்டிக்கும் அதிகாரத்தின் மூலமே செயற் படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வகையில் சட்டத்தின் முக்கிய நாக்கம் கட்டுப்படுத்துதல் என தெளிவாகக் கூற முடியுமாயினும் இதன் கருத்து சட்டம் சமூக செயற்பாடுகளை பூரணமாகக் கட்டுப் படுத்துகின்றது என்பதல்ல. அது தனிமனித சுதந்திரங்களையும் அவசியமான ஏனைய உரிமைகளையும் அங்கீகரிப்பதுடன் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் யாவற்றையும் கட்டுப்படுத்துகின்றது. இதன் மூலம் சட்டத்தின் முக்கிய செயற்பாடு சமுதாயத்தில் மனித செயற் பாடுகளை ஒழுங்குபடுத்துவதே எனக் கூறமுடியும், சட்டம் மனிதர் களுக்கிடையில ான உறவுகளை ஒழுங்கு படுத்துவதுடன், மனிதருக் கும் அரசுகளுக் கும், இடையிலான உறவுகளையும் அரசுகளுக்கும் அரசுகளுக்கும் இடையிலான உறவுகளையும் ஒழுங்கு படுத் துகின்ற பணியினையும் ஆற்றுகின்றது. எனவே அரசின் சட்டங் கள் மனிதசேயற்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது எனக்கூறுவதன் மூலம் உணரப்படுவது யாதெனில் சட்டங்கள் அரசின் விருப்பங்க ளை பிரதிபலிக்கின்றன என்பதேயாகும் அரசின் இைைறம அதிகாரம் சட்டங்களை ஆக்குவதன் மூலமும் அதனை அமுல்படுத்துவ தன் மூலமுமே வெளிப்படுத்தப்படுகின்றது. இச்செயல்முறை நீதிமன் றங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றமையினால் நீதிமன்றங்களி னால் விளக்கமளிக்கப்படும் எந்தக் கோட்பாடும் சட்டமாகும் என வும் கூற முடியும். இவ்விதம் நோக்குகையில் சட்டம் அதன் உள்ள டக்கத்தினாலன்றி தன்மையினாலேயே நிச்சயிக்கப்படுகின்றதெனலாம். எனவே சட்டம் கட்டாயமாக மக்களின் சுதந்திரங்கனயும் உரிமைகளை யும் உத்தரவாதப்படுத்த வேண்டுமென்றோ அல்லது சமூகநலனை அங்கீகரிக்க வேண்டுமென்றோ நிச்சயமாக கூறமுடியாது. ஏனெனில் சட்டத்தின் உள்ளடக்கம் (அதாவது உரிமைகளை அங்கீகரித்தல் சமூக நலனை உத்தரவாதப்படுத்தல் என்பவை) அன்றி அதன் தோற்றமும் செயற்பாடுகளுமே முக்கிய குணாம்சங்களாக உள்ளன.

Page 40
- 64
சட்டத்தின் மேலும் முக்கிய இரண்டு குணாம்சங்களாக அதன் பரப்பும், சட்டத்தன்மையும் சுட்டிக்காட்டப்படுகின்றன. சட்டத்தின் பரப்பு விசாவமானது. ஏனெனில் அரசியல் சட்டங்கள் எந்த ஒகு சத்தர்ப்பத்திலும் செயல்படக்கூடிய இயலுமை உள்ளதாக இருத்தல் வேண்டும்; அதற்கு எந்த ஒரு விதிவிலக்கும் இருக்க முடியாது. சட் டத்தன்மை என்பது சட்டத்தின் பரப்பிலிருந்தும் அதன் தண்டிக்கும் அதிகாரத்திலிருந்து தோற்றம் பெறுவதாகவும், மனித செயல்பாடு
களின் எந்த ஒரு செயல்முறையிலும் தலையிடக்கூடிய வலிமை உடை
பதாகவும் இருத்தல் வேண்டும் என்பதாகும். சட்டத்தின் செயல்
பாட்டில் தண்டிக்கும் அதிகாரம் முக்கியமானது. சட்டம் வலிமை உடையது, ஏனெனில் அது அரசினால் ஆக்கப்படுகின்றது என்ற
கருத்தை முன்வைப்பவர்கள். அரசின் சட்டங்கன் எவ்விதம் நியாயப்படுத்தப்படுகின்றன என தெளிவுப்தடுத்துவதில் குறைபா டுள்ளவர்களாகவே காணப்படுகின்றனர், ஒரு சட்டம் அரசின் அதிகாரத்தினால் மட்டும் நியாயப்படுத்தப்பட முடியாது. ஏனெனில் தண்டிக்கும் அதிகாரம் மட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவ தற்கு போதுமானது அல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தண்டிக்கும் அதிகாரம் முக்கியமானது எனக் கூறப்படுகின்றபோதும் அதுமட்டும் போதுமானது எனக் கூற முடியாது என்பதற்கு அமெ ரிக்க, பிரான்சிய புரட்சிகளின் வரலாறுகள் போதிய சான்று களாகும்.
சட்டவியல் கோட்பாடுகள்
சட்டம் பற்றிய ஆய்வில் பல்வேறு சிந்தனனகள் முன்வைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு கோட்பாடும் சட்டத்தை வெவ்வேறு கோணங்களில் அணுகமுற்படுவதுடன் வேறுபட்ட விளக்கங்களை யும் அளிக்கின்றன. அவ்வகையில் இயற்கைக் கோட்பாடு, ஆய்வுக் கோட்பாடு, வரலாற்றுக் கோட்பாடு, தத்துவக் கோட்பாடு ஒப் பீட்டுக் கோட்பாடு,சமூகவியல் கோட்பாடு என்பவவை முக்கியமான வையாகும்.
இயற்கைக் கோட்பாடு
இக்கோட்பாட்டின் சாராம்சம், சட்டம் முடிவற்றது, உலகளா வியது, மாற்றமடையாதது. நிலையானது என்பதாகும். சட்டம் முடி வற்றது என்ற வகையில் எக்காலக்கட்டத்திலும் சக்தியுடையது. அது உலகளாவியது என்றவகையில் எங்கும் வியாபித்துள்னது, நிலையானது என்ற வகையில் எல்லா காலத்திலும் ஒரே சூழ்நிலைகளிலும் அது மு தன்மையுடையது. மாற்றமடையாதது என்ற வகையில் அது எந்த ஒரு

一 f事一
சக்தியினாலும் மாற்றக்கூடியதன்று என்பது இயற்கைக் கோட்பாட் டாளர்களின் கருத்தாகும். இவர்கள் இயற்கைச் சட்டமே எல்லா சட் டங்களிலும் மேலானது எனவும், பொதுச் சட்டங்கள் இயற்கைச் சட்டத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் எனவும் கருதுகின் றனர்.
இயற்கைச் சட்டக் கோட்பாட்டின் தோற்றத்தை குடியரசு ான்ற நூலின் நீதி பற்றிய பிளேட்டோவின் கருத்துகளில் அடை யாளம் காண்பதுடன் பிற்காலங்களில் சிசரோ இச்சட்டத்தின் தன் மைகளை வலியுறுத்தியவராகவும், ஏற்றுக்கொண்டவராகவும் காணப் பட்டார். அதனைத் தொடர்ந்து இக்கோட்பாடு மானிய காலத் தில் கிறீஸ்தவ சமய வளர்ச்சியுடன் மேலும் வலியுறுத்தப்பட்டது. வேதாகமத்தில் இயற்கைச் சட்டங்கள், இறை சட்டங்கள் என அழைக்கப்பட்டன. அவவகையில் மத்திய காலத்தில் இயற்கைச்சட் டத்தை சாந்த தோமஸ் அகிவினாஸ் (St Thomas Aquinas) போன்றவர்கள் வலியுறுத்தியதுடன் நவீன காலங்களில் சமூகஒப்பந்தக் கோட்பாட்டு வாதிகளான ஸ்பினோசா (Spin023), லொக் போன் றோரும் இதனை விபரித்துள்ளனர். ஆயினும் 19ஆம் நூற்றாண் டுடன் இக்கோட்பாடு அனேக கண்டனங்களை எதிர்நோக்க வேண்டி யதாயிற்று. குறிப்பாக இக்காலத்தில் சட்டம் பற்றிய ஆய்வுக் கோட் பாட்டாளர்களின் தோற்றத்துடன் இது பெரிதும் நிராகரிக்கப்பட் ஜெரமி பென்தம் (Jeremy Bentham) இயற்கைச் சட்டத்தை و لتيكسا . கருத்தற்றது. அபத்தமானது என நிராகரிக்கின்ற அதே வேளை, ஒஸ்டின் சட்டம் "இறையின் ஆனை" எனக் கூறியுள்ளமையும் நோக்கத்தக்கது.
ஆய்வுக் கோட்பாடு
சட்டம் பற்றிய ஆய்வுக் கோட்பாடு தீவிரமாக இயற்னைக் கோட்பாட்டுடன் முரண்படுவதையும், இச்சிந்தனையை கடைப் பிடித்த அறிஞர்கள் சட்டத்தை உறுதியான ஒன்றாக கையாளமுனை வதையும் காணலாம். இவர்களில் சிறப்பானவர்களாக போடின், ஹொப்ஸ், பென்தம், ஒஸ்டின் போன்றவர்களைக் கூறலாம். இக் கோட்பாட்டு வாதிகள் நிச்சயிக்கப்பட்ட அரசியல் அதிகாரத்தின் கட் டளை என்ற கருத்தில் சட்டத்தை அணுகியுள்ளனர். குறிப்பாக பென்தம், ஒஸ்டின் போன்றவர்களின் சட்டக் கோட்பாடு இறுக்கு மான தன்மையுடையதாகக் காணப்படுகிறது. இவர்கள் சட்டத்தின் ஊற்றாக சட்டத்துறையை கருதுவதுடன் சட்டம் வரம்பற்றது,

Page 41
- GG --
பிரிக்க முடியாதது, அது இறைமையின் கட்டளை எனக் கருதியுள் ளனர், அத்துடன் இவர்கள் சட்ட அமுலாக்களில் அரசின் தண்டிக் கும் அதிகாரத்திற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளமை குறிப்பிட்த் தேக்கது. ஹொப்ஸ், இறைமையாளன் தனித்து சட்டங்களை ஆக்க முடியும். எனெனில் அவன் சட்டத்திற்கு மேலானவன் என்ற சிருத்தை கொண்டிருந்ததுடன் இறைமையாளனின் வார்த்தைகளே சட்டங்கள் எனவும், அவன் தனது உரிமையின் மூலம் ஏனையவர்களி இம் சிறந்தவன் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சட்டம் பற்றிய கோட்பாடுகள் யாவற்றினுள்ளும் சிறந்த ஒன்று என இக்கோட்ப்ாடு கூறப்பட்ட போதிலும், இதுவும் அனேக விமர் சனங்களுக்கு உள்ளானதாகவே காணப்படுகின்றது. இக்கோட்பாட்டு வாதிகளின் கருத்தின்படி சட்டம் அதி உயர் நிறுவனமாகிய அரசின் சுட்டளையாகும். இக்கட்டனை அதி உயர் நிறுவனத்தினால் அதற் குக் கீழ்ப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்ற கருத்து தற்கால ஜன நாயகக் கோட்பாடுகளுடன் இணங்கக்கூடியது அல்ல. இது பெரு மளவிற்கு முடியாட்சி அமைப்புகளின் பண்பையே பிரதிபலிப்பதாக வும் குற்றம் சாட்டப்படுகின்றது. இக்கோட்பாட்டு வாதிகளின் சட்டீ த்தை உருவாக்கும் நிறுவனம் அல்லது இறைமையாளன் சட்டத்திற்கு உட்பட்டவன் அல்ல அவன் அதற்கும் மேலானவன் என்றகருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகக் காணப்படவில்லை. ஜனநாயக அமைப்பு முறைகளில்சட்டம் இயற்றப்பட்டபின்னர் அதற்குஎவரும் விதிவிலக்கா ானவர் அல்ல சட்டத்தை இயற்றியவரும் ஏனைய பிரஜைசனாப் போன்றே அச்சட்டத்திற்கு கட்டுப்பட்டவராகின்றார். இவை ஆய்வுக் கோட்பாட்டுடன் பொருந்துவதாகக் காணப்ப்டவில்லை. ஆய்வுக் கேட்பாட்டாளர்கள் தமது கருத்துகளை முன்வைக்கின்ற போது வரலாற்று ரீதியான அம்சங்களை கருத்தில் எடுத்துக்கொண்டிருக்க வில்லை. மரபுகள், வழக்காறுகள், மதம் போன்ற பல்வேறு கா ரணிகளும் சட்ட ஆக்கத்தில் புறக்கணிக்க முடியாதவையாக உள்ள மையும் இவர்களின் கவனத்தைப்பெறவில்லை. இது ஹென்றிம்ெ யின் (Hendrimain) என்பவரினால் சிறப்பாக சுட்டிக்காட்டப்படுகி றது எந்த ஒரு ஆட்சியாளரும் சமுதாயத்தின் தாமாகவே தோன்றி வளரும் வழக்கச் சட்டங்களை சுல்பமாக புறக்கணித்துவிட Աք էդ யாது. ஆய்வுக்கோட்பாடு சட்டத்தின் வரலாற்று ரீதியான அம் சங்களையும், அதன் வளர்ச்சிமுறையையும் இட்டு எவ்வித கவன மும் செலுத்தவில்லை என்பதனால் இக்கோட்பாடு பெருமளவிற்கு பழைமை வாதத்தை வற்புறுத்த முயலுகின்றது என கண்டிக்கப் படுகின்றது.
 
 
 
 

– 6ሽ –
வரலாற்றுக் கோட்பாடு
சட்டவியல் குறித்த சிந்தனைகளில் வரலாற்றுக் கோட்பாடும் முக்கிய இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. இக்கோட்பாட்டாளர் களின் சட்டம் பற்றிய கருத்து யாதெனில் அதுசமூகத்தில் செயற் படும் மறைமுகமான காரணிகளின் விளைவே அன்றி இயற்கையு டையதோ அன்றி இறைவனுடைய பிரபலிப்போஅல்ல. அதே சமயம் சட்டம் அரசினால் ஏற்படுத்திப்பட்டதுமல்ல என்பதாகும் சட்டம் சமூக அபிவிருத்தியின் விளைவாகத்தோன்றியது என்பது இதன் கருத்தாகும். சட்டவியலின் வரலாற்றுச் சிந்தனையை கடைப்
றிமெயின், மெயிட்லன் (F. W. Maitland) பிரட்ரிக்போலொக் (Sir. Frederic Pollock) போன்றவர்களைச் சுட்டிக்காட்டலாம். இக்கோட்பாட்டைக் கையாண்ட இன்னுமோர் அறிஞரான குஸ் டேவொன் ஹியூகோ (Gustav Von Hugo) சட்டவியலின் இயந் கைக் கோட்பாட்டை நிராகரிப்பதுடன் சட்டங்கள் குறிப்பிட்ட மக் களின் குணாம்சங்கள், அனுபவங்கள் என்பவற்றின் மூலம் நிர்ணயிக் கப்படுகின்றன என வலியுறுத்தியுள்ளார்.
சட்டவியலின் வரலாற்று கோட்பாடு சட்டத்தின் அடிப்படையாக சட்ட ரீதியான அம்சங்களிலும் அதிகமாக அதன் உலகியல் அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், அவ்வகையில் சூழ் நிலைகளின் தன்மையை முக்கியத்துவப்படுத்துவதாகவும் உள்ளது இக்கோட்பாடு சட்டம் கடந்த கால செயல்முறைகளினதும், சக்தி களினதும் விளைவாகும் எனக்கூறுகின்றது. குறிப்பாக சாவினியின் கருத்தின்படி சட்டம் "மக்கள் உரிமையின் ஒருபகுதி" எனப்படுகின் றது. ஹென்றிமெயின் தனது "பண்டைய சட்டம்" (Ancient Law) எனும் நூலில் எவ்விதம் நவீன சட்டங்கள் பண்டைய ரோம பழக்க வழக்கங்கள் நடைமுறைகள் நிறுவனங்கள் என்பவற்றிலிருந்து தோற்றம் பெற்றன என நிரூபிக்க முற்பட்டுள்ளார். இவ்விதமே மெயிட்லனும் மத்தியகால நடைமுறைகளைப் பற்றி ஆராய்ந்த மை அறிய முடிகின்றது. எல்லாச்சட்டங்களும் குறிப்பிட்ட நிறுவனங் துளினால் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல என தெளிவுபடுத்தும் பிரைஸ் "சட்டங்கள் எ.பொழுதும், எல்லா இடங்களிலும் அரசி னால் உருவாக்கப்பட்டவை அல்ல, ஏனெனில் அரசு தோன்றுவ தற்கு முன்னரே அச்சமூகங்களில் சட்டங்கள் நிலவியமைக்கு உதா ரணங்களைக் காட்ட முடியும்" எனக் கூறியுள்ளார்.
பிடித்தவர்களில் முக்கியமானவர்களாக சாவினி (Savigny), ஹென்

Page 42
- E
இக்கோட்பாடு சட்டவியல் ஆய்வில் வளர்ச்சி பற்றிய கருத்தை புகுத்தியதன் மூலம் சட்டவியலுக்கு பெரும் சேவையாற்றி உள்ளதாக வர்ணிக்கப்படுகின்றது. கெட்டல் (Gettell) என்பவர் இம்முறை "சட்ட ஆய்வுகளுக்கான பின்னணியை வழங்கியுள்ளது கடன்' அது சட்ட முறைகள் எப்பொழுதும் மாற்றப்படுவதுடன் புதிய சூழ்நிலைகளை சந்திப்பதற்கான திருத்தங்களை வேண்டி நிற்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது" என வர்னித்துள் ளார். ஆயினும் வரலாற்றுக் கோட்பாடு கட்டளை எனும் அம் சத்தை பூரணமாக நிராகரித்துள்ளமையும், கடந்த கால செயல் முறைகளுக்கே கூடிய முக்கியத்துவம் அளிக்க முற்பட்டதன் மூலம் நிகழ்கால தாக்கங்களை கவனத்தில் எடுக்க வில்லை என்பதும் பெரி தும் கண்டிக்கப்படுகிறது, ஏனெனில் சட்ட ஆக்கத்தில் நிகழ்கால செ யல் முறைகளின் செல்வாக்கு பூரணமாக நிராகரிக்கக் கூடியதல்ல. இக் கோட்பாட்டு வாதிகள் வரலாற்று அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் மூலம் சிந்தனையை பழைமைவாத தன்மையுடையதாக மாற்றியுள்ளனர். ஆய்வுக் கோட்பாட்டுடன் வரலாற்றுக் கோட்பாட் டை ஒப்பிடுகையில் இது எளிமையானதும் நேரடியானதுமாகும்.
தத்துவக் கோட்பாடு
சட்டவியல் ஆய்வுகளில் தத்துவக் கோட்பாட்டை பின்பற்றும் அறிஞர்கள் சட்டத்தை தத்துவார்த்த இலட்சியங்களுடன் தொ டர்புபடுத்தி அணுகமுற்படுகின்றனர். இவர்கள் தமது ஆய்வில் 1ம்ெ, 20ம் நூற்றாண்டின் இயற்கைச்சட்டத்தின் சில அம்சங்களை பயன் படுத்த விளைவதையும் காணலாம். கோட்பாட்டின் முக்கியமான ஒரி அணுகுமுறை பானரான பேராசிரியர் ஜோசப் கொலர் (Prof. Joseph Kohler) சட்ட அறிஞர்கள் சட்டத்தின் உண்மை யான உள்ளடக்கமான இலட்சியங்களில் அதிக கவனம் செலுத்தி யுள்ளனர் எனவும், சட்டம் கலாச்சாரத்தினதும் அதனை அபிவிருத்தி செய்யும் செயல் முறைகளினதும் உற்பத்தி எனவும் கருதியுள்ளார். எவ்வாறாயினும் தத்துவக்கோட்பாட்டாளர்களின் அணுகுமுறை நடைமுறை சாத்தியமற்ற ஒன்றாக உள்ளதுடன் இவர்களின் இலட் சியவாதம் சட்டவியலின் தன்மையை பாதிப்பதாக அமைவதற்கும் இடமுண்டு.
சமூகவியல் கோட்பாடு
சட்டவியலின் சமூகக் கோட்பாடு வரலாற்றுக் கோட்பாட்டின் ஒரு வளர்ச்சிக் கட்டமே எனலாம். இவ்வணுகுமுறையை மேற்

- E!) --
கொண்ட சிந்தனாவாதிகள் சட்டம் சமூக சக்திகளின் உற்பத்தியே என்றும் அதனால் சமூகத்தேவைகளின் அடிப்படையில் அது ஆரா பப்படவேண்டும் எனவும் கூறுகின்றனர். இவர்கள் சட்டம் அரசி ால் ஆக்கப்பட்டது எனும் கருத்தையும். மேலான மனிதனின் கட்
டளையே சட்டம் என்பதையும் முற்றாக நிராகரிக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர்களாக கருதப்படக் கூடியவர்கள் கம்ப் (Navrteidi (Gumplowicz), (6)ճlւ ID սguit), Sprl" (Krabbe),
Trish Gas TGlurtsir (Roscoe Pound). Lisu (Holmes) at illus fi களாவர். இவர்களுடன் தனது சட்டம் பற்றிய கருத்துகளையிட்டு இங்கிலாந்தைச் சேர்ந்த எரால்ட் லஸ்கியும் (Harold Laski) சமூகவி பல் கோட்பாட்டாளர்களின் வரிசையிலேயே சேர்க்கக்கூடியவராவர்.
டுகியுடன் கருத்தின் படி சட்டம் சமூகத்தில் மனிதனை வழி நடத்துகின்ற கோட்பாடுகளையே குறிக்கின்றது. சட்டத்தின் கட மைப்பாடு அது கட்டளை இடப்படுவதினாலேயோ அதன் கருத்தி ாலேயோ அன்றி ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரத்தினாலேயோ அன்றி பூரணமாகவும் நேரடியாகவும் சமூகத்தேவைகளிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. சட்டம் பொதுவானதோ அன்றி குறிப் பானதோ, எழுதப்பட்டதோ அன்றி எழுதப்படாததோ அது மனித உணர்வுகளிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. ரொஸ்கோ பொன்ட் மனித நலன்களை அபிவிருத்தி செய்வதற்கான கருவியே சட்டம் ானக் கருதியுள்ளார். இக்கருத்துகளைத் தொகுத்து நோக்கும் பொது சட்டம் அரசினால் உருவாக்கப்படுவது அல்ல. அது மனித
யல்பினால் தோற்றம் பெறுவதுடன் சுதந்திரமானதும், அரசிற்கு மலானதும், விசாலமானதுமாகும். சட்டத்தின் தேவையில் அல் து அதன் அமுலாக்கவில் சமூகத்தேவையை வலியுறுத்தியமை இக் கோட்பாட்டின் முக்கிய அம்சமாகும். எனெனில் சட்டங்கள் சமூக நவனை பாதுகாப்பதற்காகவே இயங்குகின்றன. சட்டம் தமது தேவைகளுக்காகவே அமுல்படுத்தப்படுகின்றது எனக் கருதுவதனா லெயே மக்கள் அதற்குக் கீழ்ப்படிகின்றனர். ஆயினும் இக்கோட் பாட்டின் குறைபாடு யாதெனில் இது சட்டத்தின் பின்னணியில் பலாத்காரத்தை நிராகரிக்க முற்படுவதாகும், சட்டம் சமூக நன்மைகளுக்காகவே செயற்படுகிறது என்பது ஏற்றுக்கொள் ளக்கூடியதாக இருப்பினும் அதனுடன் இணைந்துள்ள பலாத்காரம் இல்லாமல் சட்டம் பூரணமாக செயற்படக்கூடியது எனக் கூற முடி யாது. அதே சமயம் சட்டம் அரசிற்கு முந்தியது அல்லது அரச அதிகாரத்திற்கு முந்தியது என்பன போன்ற கருத்துகள் சில பிழை பான விளக்கங்களுக்கு இடமளிக்கக் கூடியனவாக இருக்கின்றமை பினால் அவை கவனமாகக் கையாளப்பட வேண்டியது அவசியம்.

Page 43
-f=
சட்டம் பற்றிய மார்க்சிஸ் கோட்பாடு
சட்டம் பற்றிய பல்வேறு சிந்தனைகளிலிருந்தும் பெரிதும் மாறு பட்டதும் தனித்துவமான ஒரு நோக்கில் அமைந்ததாகவும் இது கானப்படுகிறது. மார்க்சிஸ்க் கோட்பாடு பிரதானமாக சட்டத்தை அரசுடன் இணைப்பதுடன் அவை இரண்டையும் குறிப்பிட்ட சமூ சுத்தின் பொருளாதார, சமூக அமைப்பு முறை என்பவற்றுடன் இணைத்து நோக்க முற்படுகின்றது. மார்க்ளின் கருத்துப்படி அரசி பல், சட்டம் என்ற இரண்டும் அடிப்படையில் பொருளாதாரத் தின் மீதே கட்டப்பட்டுள்ளன. மிாரிக்ஸ் சட்டத்தை வரையறுக்கும் பொழுது "சட்டம் சமூகத்தின் பொது நலனினதும், தேவைகளின தும் வெளிப்டாடே ஆகும். இத்தேவைகளும், பொதுநலனும் தரப் பட்ட பொருட்களின் உற்பத்தியிலிருந்து தோற்றம் பெறுகின்றன" என்கின்றார். மேலும் அரசு அடக்கு முறையின் கருவியாகவும், அரசாங்கம் பொருளாதார வளமுடைய வர்க்கத்தின் நிர்வாகக்குழு வாகவும் மாக்ளினால் வர்ணிக்கப்படுவதுடன் அரசு தொழிலாளர் வர்க்கத்தை அடக்குவதற்கும். சுரண்டுவதற்குமான கருவியாக செயற்படுவதுடன் சட்டங்களும் ஆளும் வர்க்கத்தின் நலன்களின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது என்கின்றார். சட்டங்கள் பொது மக்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பொது நலன் என்ற பெயரிலேயே வெளியிடப்படுகின்ற போதும் உண்மையில் அஒை சொத்துடைய வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதற்கா கவே இயங்குகின்றது என மார்க்ஸிஸக் கோட்பாடு கருதுகிறது.
மார்க்ளிச சிந்தனை சட்டம் பற்றிய கோட்பாடுகளில் பொரு ளாதார அடிப்படையை தெளிவுபடுத்திய ஒரே கோட்பாடாகக் காணப்படுகின்றது என்ற வகையில் யதாாத்தமானது என பாராட் டப்படலாமாயினும் அதில் அநேக குறைபாடுகளும் சுட்டிக்காட்டப் படுகின்றன. சட்டம், அரசு என்பவை ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் சுரண்டுவதற்கான கருவிகள் என வர்ணிக்க முற்படுவது தற்கால தாராண்மைவாத ஜனநாயகத்திற்கு பெரிதும் பொருந்தி வரவில்லை என கூறப்படுவதுடன் மார்க்ஸ் "சட்டத்தின் ஆட்சி" என்பதை பூரணமாகவே நிராகரித்துள்ளமை யதார்த்தமானதாகக் கானப்படவில்லை.
சட்டத்தின் மூலங்கள்
பொதுவான நோக்கில் சட்டத்தின் மூலம் அரசே எனக் கூறப் படலாம். ஏனெனில் அரசில் இருந்தே சட்டம் தனது அதிகா

- 71 "-
ரத்தை பெற்றுக்கொள்கிறது. எனினும் இங்கு நாம் சட்டத்தின் மூலங்கள் என நோக்க முற்படுவது உடனடி நிலையில் உட்பொ ருளை வழங்குகின்ற காரணிகளையேயாகும். ஒலன்ட் (Holland) என்பவர் முன்வைப்பதன்படி ஆறு காரணிகள் சட்டத்தின் மூலங்க ாாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவை,
வழக்காறுகள்
இது ஆரம்பகால சட்டத்தின் ஒரு வகை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தற்கால சட்டங்கள் கூட பெருமளவில் சமூக வழக் அங்களிலிருந்தே தோன்றியுள்ளன. வழக்காறுகள் எப்போது தோற் றம் பெற்றன என்பது வரையறுத்துக்கூற முடியாத போதும் அது தோன்றியதன் பின் படிப்படியாக வளர்ச்சியடைந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலையை அடைந்தது எனலாம். ஆரம்ப காலங்களில் ஒரு சமூகத்தின் வழக்காறுகளே அச்சமூகத்தின் சட்ட மாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. எனவே வழக்கங்கள் மீறப் படுகின்ற பொழுது குறிப்பிட்ட சமூகங்களுக்கே உரிய தண்டனை கள் பொதுவானவையாகக் காணப்பட்டன. தற்போதும் சில சமூ கங்களில் வழக்கங்கள், சட்டங்கள் போலவே மதிக்கப்படுவதையும், பின்பற்றப்படுவதையும் காணலாம். எவ்வாறாயினும் வழக்கங்கள் தற்காலத்தில் அரசினால் அங்கீகரிக்கப்படுகின்ற போது மட்டுமே சட்ட அந்தஸ்த்தைப் பெறுகின்றன. எனினும் அங்கீகாரம் பொதுவாக அரசின் விருப்பத்தின்படி அன்றி கட்டாயமானதாக காணப்படுகின் றது. ஏனெனில் மெக்ஜவரின் (Maciver) கருத்தின்படி "வழக்கங் கள் தாக்கப்படும் போது (அவை) சட்டத்தை திருப்பித்தாக்குகின் றன. அதனை எதிர்க்கும் குறிப்பிட்ட சட்ட்ட்தை மட்டும் தாக் வதல்ல. ஆனால் முக்கியமான பொது விருப்பின் ஒற்றுமைத்தன் ခြီးနှီး தாக்குகின்றன." வழக்கங்கள் பிரித்தானிய, இந்திய சட் ங்களில் ஒன்றுபடுத்தப்பட்ட அம்சங்களாக உள்ளன. குறிப்பாக பிரித்தானிய பொதுச்சட்டங்கள் அடிப்படையாக வழக்கங்களையே கொண்டுள்ளன.
மகம் மத
வழக்காறுகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாகவே மதக்காரணியும் விளங்குகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்' களில் மக்கள் சில இயற்கை அமைப்புகளில் நம்பிக்கை வைக்க முற்பட்டதுடன் தெய்வங்களின் மேலான மதிப்பின் காரணமாக

Page 44
- 78 -
தமது வாழ்க்கை முறைகளை ஒழுங்கமைப்பதற்குரிய முறைமை களையும் முன்வைத்தனர். இதன் காரணமாக புனித நூல்களில் எழுதப்பட்ட வாக்கியங்களும் அவற்றிற்கு மதகுருக்கள் அளிக்கின்ற விளக்கங்களும் சமயச் சட்டங்களாக மாற்றமடைந்தன. பண்டைய சமுதாயத்தில் வழக்காறுகளையும் சட்டங்களையும் மதத்திலிருந்து பிரித்து நோக்க முடியவில்லை. எந்த ஒரு முறைமையும் அல்லது சட்டமும் மதத்தின் அனுமதி பெற்றதாகவே காணப்பட்டது. பெரும் பாலான மதச் சட்டங்கள் அவை பின்பற்றப்பட்ட காலங்களின் அரசுகளினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. ஆரம்பகால (TTD சட்டங்கள் மதச்சட்டங்களின் ஒரு தொகுதியாகவே காணப்பட் டது. இந்தியாவின் இந்து, இஸ்லாமிய சட்டங்கள் பெருமளவிற்கு மதக்காரணிகளிலிருந்து தோற்றம் பெற்றவையே. சிறப்பாக இந்து இஸ்லாம் சொத்துச் சட்டங்கள், திருமணச் சட்டங்கள் என்பவை மத அடிப்படையில் அமைந்தவையே.
விஞ்ஞான பூர்வ வாதங்கள்
சில சமயங்களில் துறைசார் நிபுணர்களின் அல்லது சட்ட வல் லுனர்களின் கருத்துகளும் கோட்பாடுகளும் கூட சட்ட அந்தஸ்தை பெறுவதுண்டு. இவை ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் நீதிமன்றங்களி னால் அங்கீகரிக்கப்படுகின்ற பொழுது சட்டங்களாக ஏற்றுக்கொள் னப்படுவதுண்டு. அறிஞர்கள் சட்ட கோட்பாடுகளையும் வழக்காறு களையும், சமூகத் நீர்மானங்களையும் தொகுத்து. ஒப்பிட்டு, ஒழுங்குப்படுத்தி அக்கோட்பாடுகளை எதிர்கால வழக்குகளில் முக் கிபத்துவப்படுத்துகின்றனர். இவை நீதிமன்றங்சளினால் ஏற்றுக் கொள்ளப்படுமாயின் சட்டங்களாக மாற்றமடைகின்றன. இவ்வகை யில் இங்கிலாந்தின் கோக் (Coke), பிளக்ஸ்டோன் (Black Stone) ஏல் (Hale). விடில்டன் (Littleton) போன்றோரினதும் அமெரிக் காவின் கென்ட் (Kent), ஸ்டோரி (Story) போன்றவர்களின் கருத் துகள் சட்ட அந்தஸ்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத் தீர்ப்புகள்
ாந்த ஒரு நாட்டிதும் நீதிபதிகள் சட்ட ஆக்க செய்முறையை மேற்கொள்கின்றனர். குறிப்பாக நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதி கள் முக்கிய சட்ட ஆக்குனர்களாகும். நீதிபதிகளின் செயற்பாடு சட்டங்களுக்கு விளக்கமளிப்பதும் அதனை பிரகடனம் செய்வதுமா கும். இப்பணியை அவர்கள் மேற்கொள்கின்ற போது அவர்களின் அறிவிற்கு எட்டியோ எட்டாமலோ சட்ட ஆக்க பணியினையும்

மேற்கொள்கின்றனர். ஒம்ளின் வார்த்தைகளில், "நீதிபதிகள் சட் டங்களை ஆக்குகின்றனர். கட்டாயமாக ஆக்க வேண்டும். "அமெ
ரிக்கா போன்ற நாடுகளில் நீதிபதிகளின் சட்ட ஆக்கப்பணி முக்கியமா
னது. ஏனெனில் இங்கு நீதித்துறை அதிகாரம் மிக்கதாக இருப்பது டன் சட்டத்துறை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்ட தாக இருக்கின்றமையினால் நீதிபதிகள் தமக்கு அரசியலமைப்பு ரீதி யாக வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து அதிக கவனத்துடன் இருத்தல் அவசியமாகின்றது.
நியாயங்கள்
நியாயங்கள் சட்ட ஆக்கவில் ஒரு மூலமாக இயங்குவது உண்
மையில் நேர்மை, நீதி என்பவற்றின் அடிப்படையிலிருந்தேயாகும்,
ஆயினும் இதுவும் நீதிபதியின் தீர்ப்பின் மூலமாக உருவாக்கப்படும் சட்டமாகும் நீதிமன்றத் தீர்ப்புகள் சட்டவாக்கம் செய்கின்றன எனும் போது அது சட்டத்திற்கு விளக்கமளிக்கும் செய்முறையை முக்கியத்துவப்படுத்துகின்ற அதே சமயம் நியாபக்கோட்பாடு அதன்
விரிவுபடுத்தப்பட்ட அம்சமாகும். அதாவது இருக்கின்ற சட்டங்
கள் போதுமான அளவு நியாயத்தை வழங்கத் தவறுமாயின் நீதி நேர்மை என்பவற்றின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பை வழங்கு கின்றமையாகும். இங்கு பழைய முறைகள் திருத்தப்படுகின்றமை ஒரு முக்கிய செயல் முறையாக இருப்பதுடன் தீர்ப்புகள் எதிர்கா லத்தில் சட்டங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது புதிய
சட்டத்தை ஆக்குவதாகவும், பழைய முறையை மாற்றுவதாகவும்
இருந்த போதும் சட்டவாக்கலில் சட்ட ரீதியான வழிமுறை அல்ல என்பது முக்கியமானது.
சட்டத்துறை
தற்காலத்தில் இதுவே முக்கியமானதும் நேரடியானதுமான சட்டமூலமாக திகழ்கின்றது. ஜனநாயக அரசுகளில் சட்டத்துறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட
சட்டவாக்கல் நிறுவனமாக செயல்படுகின்றது. எனவே இன்று
சட்டசபையினால் உருவாக்கப்படும் சட்டங்கள் மக்கள் விருப்பத்
நின் பிரதிபலிப்பாக இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. ஆயி
ணும் சட்டத்துறை, அது முடியாட்சி நாடுகளினதாக இருப்பினும்
அல்லது ஒரு தலைவர் தான் நியமித்த உறுப்பினர்கள்ை' உடைய சட்டத்துறையாக இருப்பினும் இந்நிறுவனத்தினால் இயற்றப்பட்ட

Page 45
- 4 -
சட்டங்கள் உடனடியாக சட்ட நூலில் இடம் பிடித்து விடுகின் றன. அது அவ்விதமே நிர்வாகத்துக்கறயினால் ஏற்று நடைமுறைப் படுத்தப்படுவதனால் நீநிமன்ற அங்கீகாரமும் அளிக்கப்படுகின்றது. எனவே ஏனைய சட்ட மூலங்கள் யாவற்றிலும் சட்டத்துறை சட்ட வாக்கலே முக்கியமானதாகத் திகழ்கின்றது என்ற வகையில் இது ரனைய மூலங்களாகிய வழக்காறுகள், மதம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை பெருமளவிற்குக் குறைத்துள்ளதெனலாம்.
சட்டத்தின் வகைகள்
சட்டத்தின் வகைகளை ஆராய முற்படுகின்ற விடத்து சட்ட அறிஞர்கள் தமது கோட்பாடுகளுக்கு இணங்க சட்டத்தை வகைப் படுத்தியுள்ளமையைக் காணலாம். இவை ஒன்றுடனொன்று அமைப் வேறுபடுகின்ற போது ம் பொது வான வகை ப் படுத்தல் என்ற வகையில் நாம் சட்டத்தை சர்வதேச சட்டம், தேசிய சட்டம் என இரண்டாக பாகுபடுத்தலாம், இதில் தேசிய சட்டம், சாதாரண சட்டங்கள், அரசியலமைப்பு:சட்டங்கள் என்றும், சாதாரன சட்டம், தனிச்சட்டம், பொதுச்சட்டம் என்றும் வகைப் படுத்தப்படலாம். பொதுச் சட்டம் சிவில்சட்டம், குற்றவியல் சட் டம், நிர்வாகக் சட்டம் என்பவற்றைக் கொண்டதாக அமைந்தி ருக்கும்: 鬣
சர்வதேச சட்டம் :- இது நாடுகளுக்கிடையிலான தொடர்பில் அவற்றின் உறவுகளை ஒழுங்கமைக்கும் சட்டமாகும். சர்வதேச சட் டம் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாக காணப்பட்ட போதும் அதன் பின்னணியில் அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய இறைமை உடைய நிறுவனம் காணப்படவில்லை. மாறாக அதன் அமுலாக்கும் தன்மை சர்வதேச நாடுகளின் வளர்ச்சியடைந்த நல் லெண்ணத்திலேயே தங்கியுள்ளது.
தேசிய சட்டம்- தேசிய சட்டம் இறைமையுடைய குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாகக் காணப்படு வதுடன் குறிப்பிட்ட அரசின் தேசிய எல்லையினுள் உள்ள மக்கள், சங்கங்கள் போன்ற யாவற்றின் மீதும் பிரயோகிக்கப்படக்கூடியதா கும். இது மக்களின் தனிப்பட்ட, பொதுவான உறவுகளை ஒழுங் கமைக்கின்றது.
அரசியலமைப்புச் சட்டம்- அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் அதிஉயர் சட்டமாகவும் அரசாங்கத்தின் அமைப்பு, பரப்பு இயல்பு. அதிகாரம் என்பவற்றை நிர்ணயிப்பதாகவும், ஆளப்படுப

-75 -
, - ( ) _ _ ·_ - - - - - -
- - - , ! ! :
——)→寸e |-== 「. : o : ( ) |-|-|-
!!!!
*
Jl.ToIF Fufu, įgi !+
|-|—si
q1~1T-Eg T아일南 சாமுர்ர்டு皇國g
†
g그러나a山地國는пle) |
qi-Iris șłīņuitosfer(soms3sso冯TT岛巨城u电 +
|| 1
的「공*#ඩ්
日접그녀n島南國gnaus
!

Page 46
- 76 -
வர்களின் உரிமைகளையும், அரசாங்கத்திற்கும், மக்களுக்குமிடையி வான உறவையும் வரையறுக்கும் அதிஉயர் சட்டங்களின் தொகுப் பாகவும் உள்ளது. இதுவே நாட்டின் ஏனைய சட்டங்கள் யாவற் றினதும் அடிப்படையாகவும், விளக்கமாகவும் அமைகின்றது. அரசி யலமைப்புச் சட்டங்கள் எழுதப்பட்டவையாகவோ அன்றி எழுதப்ப டாதவையாகவோ கானப்படலாம். இங்கிலாந்தில் முழுமையாக எழு தப்பட்ட அரசியலமைப்பு காணப்படவில்லை. இலங்கை, இந்தியா
போன்றவற்றில் அரசியலமைப்புச் சட்டங்கள் எழுதப்பட்டவை பாகும், *
சாதாரண சட்டம்:- சாதாரண சட்டங்கள் அரசியலமைப்பிற்குக் கீழ்ப்பட்டவையாகவும் அதற்கு இசைந்து செல்ல வேண்டியவையுமா கும். இவை அரசியல் அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட சட்டசபை அல்லது சட்ட ஆக்க அதிகாரமுடைய நிறுவனத்தினால் உருவாக் கப்படுகின்றன.
தனியார் சட்டம் :- இது மக்களுக்கிடையிலான அல்லது தனி நபர் களுக்கிடையிலான உறவுகளுடன் தொடர்புடையது. JPY TAFLG தொடர்புடையதல்ல, இச்சட்டம் பிரஜைகள் ஒருவருடன் ஒருவரி கொள்ளும் தொடர்பை ஒழுங்குபடுத்துவதாகும். இது சொத்துச் சட்டம், தொடர்புகள், நட்டஈடு, சிவில் செயல்முறை என்பவற்றை உள்ளடக்கியது.
பொதுச் சட்டம்:- தனிச்சட்டத்திற்கு மாறாக பொதுச்சட்டம் அரசுடன் தொடர்புடையதாகும். இது அரசின் ஒழுங்கமைப்பு, அதன் செயல்முறையின் எல்லை, அரசுக்கும் அதன் பிரஜைகளுக்கும் இடையிலான உறவு என்பவற்றை நிர்ணயிக்கின்றது.
சிவில் சட்டம்:- இது ஒரு நபரின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்டும் வகையில் இன்னொரு நபரினால் இழைக்கப்படும் குற்றத்துடன் தொ டர்புடிையது. உதாரணமாக பெற்றகடனை வழங்க மறுப்பது ஒப் பந்தத்தின் காலக்கெடுவை மீறி நடப்பது போன்றவை.
குற்றவியல் சட்டம்:- இழைக்கப்படும் ஒரு குற்றம் அரசுக்கு எதிரா னது எனக்கருதப்படும் குற்றங்கள் இவ்வகையினுள் சாரும். உதா ரணமாக கனவு, கொள்ளை, கொலை போன்றவற்றைக்கூறலாம்.

- 77 -
நிர்வாகச் சட்டம்:- நிர்வாகச் சட்டம் அரசாங்க கூத்திாேயகஸ்
தர்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளை நிர்ணயிக்கும் சட்டமாகும்.
சட்டிமும் நீதியும்
சட்டம், நீதி என்பவை நெருங்கிய தொடர்புடைய அம்சங்க * இவை ஒன்றுடனொன்று மாறுபட்ட பண்புகளையும், அதே சமயம் ஒற்றுமைத்தன்மைகளையும் கொண்டிருந்த போதும் வேறுபட்ட இரண்டு விடயங்களாகும். எளிமையான நோக்கில் சட் டம் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற விதிகளின் தொகு தியாக இருக்கின்ற அதே சமயம் அது தன்னுடன் இணைந்த வகை பில் பலாத்கார குணமுடையதாகக் காணப்படுகின்றது. அதாவது சட்டத்தின் அமுலாக்கலில் இறுக்கமான தண்டனை இயல்பானதா கும். எனவே சட்டம் மக்களின் வெளிச்செயல்பாடுகளை ஒழுங்க மைக்கின்ற அல்லது கட்டுப்படுத்துகின்ற ஒன்றாக காணப்பட நீதி பகுத்தறிவுடன் தொடர்புபட்ட அல்லது மனச்சாட்சியுடன் தொடர் புடைய ஒன்று என வர்ணிக்கப்படலாம். மனித பகுத்தறிவுடன் தொடர்புடைய இவ்வுணர்வு வழக்காறுகள், சமூகப்பயிற்சி. சமயச் செல்வாக்கு என்பவற்றிலிருந்து தோற்றம் பெற்றவையாகக் காணப் படலாம்.
வேறுபட்ட அம்சங்களாக கருதப்படவில்லை. ஏனெனில் அச்சமூகங் களில் நீதி நெறிகளே சட்டங்களாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வந் துள்ளன. எனினும் அரசு தோற்றம் பெற்றதன் பின்னர் சட்டம் இறையின் ஆணையாக மாற்றமடைந்த போது இவை இரண்டை பும் வேறுபடுத்தி நோக்கக்கூடியதாக இருந்திருப்பினும் அவற்றிற் கிடையிலான தொடர்பு முற்றிலும் வேறாக்கப்பட்டது எனக்கூறுவ தற்கில்லை. ஏனெனில் அரசு என்பதே பொது நன்மையை அடைந்து கொள்வதற்கான அமைப்பு, என வர்ணிக்கப்பட்டது. அரசு நேரடி யாகவோ அன்றி மறைமுகமாகவோ சமூகத் தேவைகளுக்காக இயங்குகின்றவிடத்து நிச்சயமாக சட்டமும் மக்களின் நீதிநெறியை அங்கீகரி பதாக இருத்தல் அவசியமாகின்றது. ஆரம்பகால அறிஞர் கள் குறிப்பாக பிளேட்டோ, அரிஸ்டோட்டில் போன்றவர்கள் அறத்தை அரசியலுடன் இணைத்தே நோக்க விரும்பினர். பிளேட்டோவின் கருத்தின்படி "சிறந்த அரசு நற்பண்புகளில் மணி
பண்டைய காலங்களில் சட்டம் நீதி என்பவை பெருமளவிற்கு

Page 47
- 78 -
தனுக்கு நெருங்கியது" என்பதுடன் அரிஸ்டோட்டில் "அரசு மனி தனின் நல்வாழ்விற்காகவே இயங்குகின்றது" எனக் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் சட்டத்திற்கும் நீதிக்கும் இடையிலான வேறு பாடுகளும் குறிப்பாக கூறக்கூடியனவாகவே உள்ளன. இவற்றிற்கி டையிலான முக்கிய வேற்றுமை அதன் தண்டனைத் தன்மையில் தங்கியுள்ளது, சட்டம் மீறப்படும் பொழுது பலாத்கா ரீதியான தண்டனை நிச்சயமானதாகும். இங்கு அரசின் அதிகாரம் சட்ட அமுலாக்கலில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆயினும் நீதி அர சினால் அமுல் செய்யப்படுகின்ற ஒன்று அல்ல. அது மனித உணர் வுகளில் தங்கியுள்ள ஒன்றாகும். நீதி தனது செயற்பாட்டில் பொது சன அபிப்பிராயத்துடன் தொடர்புடையது. எனவே நீதி நெறிகள் மீறப்படும் பொழுது தண்டனை சமூக புறக்கணிப்பாகவே அமை கின்றது. சட்டத்திற்கும் நீதிக்குமிடையிலான அடுத்த வேறுபாடு அவற்றின் தன்மையினால் தோற்றம் பெறுகின்றது சட்டம் தெளிவா னதும், உறுதியானதுமாகும் சட்டத்தைப் பொறுத்தவரை அதனை உருவாக்குவதற்கும், விளக்கமளிப்பதற்கும் நிர்ணயிக்கப்பட்ட நிறுவ னங்கள் காணப்படுகின்றன. எனவே சட்டம் நிச்சயமானது. அதே சமயம், நீதி நிச்சயமற்றதாகவும். குழப்பமானதாகவும் அமைந்துள் ளது. ஏனெனில் இது தனிமனித கருத்துகளின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுவதுடன் சமூகத்திற்கு சமூகம் வேறுபடு வதாகவும் அமைந்துள்ளது. சட்டத்தினதும், நீதியி தும் உள்ள டக்கமும் அவற்றின் வேற்றுமைகளை நிர்ணயிக்கின்றன. எவ்வாறெ னில் நீதி மனித சயல்பாடுகள் யாவற்றிலும் வியாபித்துள்ளது டன், அவனது சிந்தனைகள் நோக்கங்கள் போன்ற யாவற்றுடனும் தொடர்புடையது நீதி மனிதனின் உள்ளார்ந்த உணர்வுகளுடன் தொடர்புபடுகின்ற அதேசமயம் சட்டம் வெளிவாரியான நட வடிக்கைகள்ள மட்டும் ஒழுங்கமைக்கின்றது. இதனால் நீதியின் பரப்பு சட்டத்திலும் விரிவானது எனக்கூற முடியும். இவற்றிற் கிடையிலான மற்றுமோர் வேறுபாடு சமூக செயல்பாடுகளில் அவற் றின் அணுகுமுறையாகும். நீதி சமூக செயல்பாடுகளை அணுகு கின்றபோது பூரணமாக மனித பகுத்தறிவிலிருந்து தோற்றம்பெற்ற முடிவுகளின் மூலம் அது மற்கொள்ளப்படுகின்றது. சட்டம் சத் தர்ப்பத்திற்கு ஏற்றவாறு இச்செயல்முறைகளை அணுக முற்படுகின் றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டமும் நீதியும் முரண்பா டான இரு பக்கங்களாக மாற்றமடைவதற்கும் வழியுண்டு இச்சத் தர்ப்பங்களில் கெட்டிவின் கருத்துப்படி "சிலர் சட்டத்தைப் பின் பற்ற முடிவு செய்கின்ற போது மற்றும் சிலர் நீதியைக் கடைப் பிடிக்க வினைகின்றன"

7g -
சட்டம், நீதி என்பவை ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் கொண்டிருந்த போதும் சட்டம் நீதியுடன் இணக்கமான போக்கைக் கொண்டிருத்தல் சிறந்தது என்பது வலியுறுத்தப்படுகின்றது. ஆயி னும் இது சட்டத்தையும் நீதியையும் ஒன்றுபடுத்தும் செயல்முறை எனக் கருதுவதற்கில்லை. மாறாக நீதியின் போக்கிற்கு ஏற்ப சட்ட உருவாக்கலும் இசைந்து செல்வதை வலியுறுத்துவதாகும். சட்டம் நீதியுடன் இசைந்ததாக இருப்பது சட்டத்தை அமுல்படுத்தும் கடமையை சுலபப்படுத்துவதுடன் அரசாங்கத்தின் நோக்கத்தை இல குவாக அடைந்து கொள்வதற்கு வழிவகுக்கும். சட்டங்கள் நீதி நெறிகளுடன் இங்ணந்த காக இருக்கின்ற பொழுது அவை மக்க னின் நல்லெண்ணத்தை அடைந்து கொள்கின்றன, இவ்விதம் அர சாங்கத்தின் கொள்கைகள் பொதுசன அபிப்பிராயத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற பொழுது பொதுமக்களின் ஆதரவை பெருவ தன் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் சுலபப்படுத்தப்படுகின் றன. மாறாக நீதிக்கு எதிரானதாக சட்டங்கள் உருவாக்கப்படும் பொழுது அவை அமுலாக்கலில் சிரமத்தை எதிர்நோக்க வேர்டி யிருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீதி அபாய அரமான எதிர்ப்பாகவும் மாற்றம் பெறுவதற்கு இடமுண்டு. எனவேதான் சட்டம் நீதியுடன் இணைந்ததாக இருத்தல் வேண்டும் என வலி புறுத்தப்படுகின்றது. இங்கு "சட்டம் பொதுவான சமூக சூழ் நிலைகளின் கீழ் உருவாக்கப்பட வேண்டும்" என்ற கருத்து அவ தாளிக்கத்தக்கது.

Page 48
அத்தியாயம் - 5
உரிமைகள்
அறிமுகம்
உரிமை என்பது யாது? என்ற வினாவிற்கு சுருக்கமாக "அரசி னாலும் சமூகத்தினாலும் அங்கீகரிக்கப்பட்ட மனித கோரிக்கைகள்" என விளக்கமளிக்கப்படலாம் இவ்விளக்கத்தின்படி உரிமைகள் அந்ே கரிக்கப்பட்ட கோரிக்கைகள் என்பது ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அவை அடிப்படையில் மூன்று முச்கிய மூலக்கூறுகளில் தங்கியிருப்ப தை அவதானிக்கலாம். அதுை
(1) மனிதக் கோரிக்கைகள் (i) சமூக அங்கீகாரம் (i) அரசியல் அங்கீகாரம்
முதலாவதாக மனித கோரிக்கைகள் உரிமையின் முக்கிய மூலக் கூறாகக் கருதப்படுகின்றது. ஆயினும் அனைத்து கோரிக்கைகளும் உரிமைகளாக ஆகிவிடமுடியாது. மாறாக அக்கோரிக்கையின் தன் ைேமயிலேயே அது தங்கியுள்ளது. அதாவது கோரிக்கைகள் பாரபட் சமற்ற விருப்பங்களாக அல்லது பரந்துபட்டவகை பில் சமூகநலனை பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டும். சுருக்கமாக, கோரிக்கைகள் தனிநபரின் சுயநலன்களை அடிப்படையாகக் கொண்டதாக அன்றி அனைவரினதும் நலனை நோக்கமாக உடையதாக இருக்கும் சந்தர்ப் பத்திலேயே அவை உரிமைகள் என்ற நிலையை அடையமுடியும் இங்கு டேக்கரின் (Baker) சுருத்தை நோக்குவோமாயின், குறிப் பிட்ட ஒரு நோக்கில் கோரிக்கையாக முன்வைக்கப்படும் விருப்பங் கள் "தனது நலனை விரும்புவது மட்டுமன்றி ஏனையவர்களுடனா ன தொடர்பில் தனது நலனை விரும்பும், ஏனையவர்களுடனான தனது தொடர்பின் நலனை விரும்பும், இத்தகைய தொடர்பு கிளைக் கொண்டமைந்துள்ள சமூகத்தின் நலனை விரும்பும்" என கிருதுகின்றார். அடுத்து உரிமைகளில் முக்கியத்துவம் பெறுவது சமூக அங்கீகாரம் என்பதாகும். ஒரு கோரிக்கை சமூக அங்கீகாத்தைப்பெ றுகின்றபோது அது உரிமையாக மாற்றமடைகின்றது. எனினும் எல்லா கோரிக்கைகளும் சமூக அங்கீகாரத்தை உடனடியாகப் பெற் றுவிடுவதில்லை. குறிப்பாக சமூகப் பொது தவனை பிரதிபலிக்காத கோரிக்கைகள் சமூக அங்கீகாரத்தைப் பெறுவதில்லை. எனவே

一母罩一
அவை உரிமைகள் என்ற நிலையினை அடைவதுமில்லை. எனவே தான் உரிமைகளுக்கான கோரிக்கைகள் சமூக நலனை பிரதிபலிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. அடுத்து முக்கியம் பெறு வது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான அரசியல் அங்கீகாரமாகும். சமூகத்தினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அரசினால் அங்கீகரிக்கப்படுவது அவசியமானதாகும். ஏனெனில் அர சினால் அங்கீகரிக்கப்படாத கோரிக்கைகள் அவை சமூகத்தினால் அங் கீகரிக்கப்பட்டிருப்பினும் கூட வெறும் "நியாயமான கோரிக்கைகள்' ஆகமட்டுமே இருக்கமுடியுமே அன்றி உரிமைகள் என்ற நிலையை அடையமுடியாது. எனவே தான் உரிமைகளில் அரசின் அங்கீகாரம் அதிக அவசியத்தைப் பெற்றுக்கொள்கின்றது. அரசு சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான தனது அங்கீகாரத்த வழங் குகின்ற போது அவை சட்ட அந்தஸ்த்தைப் பெற்றுக்கொள்வது மட்டுமன்றி இவ்வுரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பினையும் அரசு ஏற்றுக்கொள்கின்றது. எனவே பாரபட்சமற்ற கோரிக்கைகள்
அரசின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கின்ற போது இயல்பாகவே அரசின் இறைமை அதிகாரத்துடன் தொடர்புபடுவதாய் அமை
லஸ்கி, உரிமைகள் குறித்து தனது கருத்தை முன்வைக்கின்ற போது உரிமைகள் மனிதவாழ்வின் நிபந்தனைகள் எனவும், பொது ாக அவை இன்றி எம்மனிதனும் சிறப்பாக செயற்பட முடியாது என்றும் கருதி உள்ளதுடன் இந்நோக்கங்களை அடைந்துகொள்வ தற்காகவே இயங்கும் அரசு, உரிமைகளை பேணுவதன் மூலம் மட் டுமே தனது இலக்கினை அடைந்து கொள்ள முடியும் எனக்கூறி உள்ளார். ஹோபஸ் (Hobhouse) , "உண்மையான உரிமைகள் சமூகப்பொதுநலத்தின் நிபந்தனைகள்" எனக்கூறி உள்ளதுடன் பல்
நமது மதிப்பீடுகளுக்குக் கடமைப்பட்டன என்றும் கருதியுள்ளார். எவ்வாறாயினும் எந்த ஒரு சமூகத்திலும் உரிமைகள் சிறப்பான
சி உரிமைகளில் பெரிதும் தங்கியுள்ளது. ஒவ்வொரு சமூகமும் அடிப் படையான ஒரு நோக்கத்தின் மீதே செயல்படுகின்றது. அசிஸ்டோட் டிலின் வார்த்தைகளில் இந்நோக்கம் 'நல்வாழ்வு" எனப்படுகின் றது. நல்வாழ்வு அடையப்படுவதற்கு குறிப்பிட்ட சமூகத்தின் உறுப் பினர்களுக்கான சந்தர்ப்பங்கள் அவசியமானவையாகும். எனவே கருத்தில் உரிமைகளை சந்தர்ப்பங்களின் தொகுதி எனவும் வர் கணிக்கலாம். சந்தர்ப்பங்கள் மறுக்கட் படுகின்ற போது சமூகத்தின்

Page 49
- 82 -
நோக்கம் பாதிக்கப்படுவதற்கும் இடமுண்டு. எனவே உரிமைகள் சமூ கத்தின் நல்வாழ்வை உந்துகின்ற ஒன்று எனலாம். ஒருமனிதன் உரி மைகளை அனுபவிக்கின்றபோதே அதுபோன்ற சிவனது அயலவனின் உரிமைகளையும் புரிந்து கொள்ளமுடியும். இது சமூகப்புரிந்துணர்வுக் கும், வளர்ச்சிக்கும் வழிகோலும், அதே சமயம் உரிமைகள் கையாளப் படுகின்றபோது சமூகநலன் நோக்கில் உபயோகிக்கப்படுவது அவசிய மானது எனவும் வலியுறுத்தப்படுகிறது.
உரிமைகளுக்கும். ஜனநாயகத்திற்குமிடையிலான தொடர்பும் அதிக முக்கியத்துவம் உடையதாகும். ஏனெனில் தனித்து ஜனதா பக அரசு முறைகளில் மட்டுமே உரிமைகள் சிறப்பாக பேனப்பட முடியும். ஜனநாயக நாடுகளில் சுதந்திரம், சமத்துவம் என்பவை முக்கியத்துவம் பெற்றவையாகவும் பேணப்படுபவையாகவும் காணப் படும். சுதந்திரமும், சமத்துவமும் இன்றி உரிமைகளும் சாத்திய மற்றதாகவே காணப்படலாம், ஜனநாயக அரசியல் முறைகளில் மக்கள் கட்டுப்பாடு, தேர்தல்கள், கட்சிமுறை போன்றவற்றினூ ட பேணப்படுகின்றமையினால் இவற்றின் வழி உரிமைகளும் பேணப்படுகின்றன. ஜனநாயக முறைகளில் சுதந்திர நீதித்துறை களுத மக்கள் உரிமைகள் பேணப்படுவதில் சாதகமான இடத்தை வகிக்கின்றன. சமத்துவத்தைப் பொறுத் தவசிர சமத்துவமற்ற சமூ கங்களில் மக்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்படக்கூடும் என் பதனால் சமத்துவமின் மையுடன் இணைந்த வகையில் உரிமைகளும்
சிறப்பை இழிந்து விடுகின்றன. எனவே ஜனநாயகத்தில் உரிமைகள்
முக்கியத்துவமுடையவையாக காணப்பட சர்வாதிகாரங்களில் அவை எதிர்பார்க்கப்பட முடியாதவையாயிருக்கும். ஆயினும் நடைமுறை யில் இவை மாறுபடுகின்ற நிலையும் காணப்படலாம்.
உரிமைக் கோட்பாடுகள்
உரிமைகளின் தோற்றம் இயல்பு என்பவை பற்றிய வேறு கருத்துகளை காலத்திற்குக்காலம் வெவ்வேறு அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். இதன் காரணமாக உரிமைக் கோட்பாடுகள் Luny Igy 67a LELJ T 677 lo காணப்படுகின்றன அவ்வகையில் உரிமை பற் றிய இயற்கைக் கோட்பாடு, சட்டக்கோட்பாடு, இலட்சியக் Gд гт " பாடு, வரலாற்றுக் கோட்பாடு, சமூகநல கோட்பாடு பொருலியல் ஒாட்பாடு என்பவை முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இயற் கைக் கோட்பாடு சட்டக்கோட்பாடு, பொருளியல் கோட்பாடு
* YA",

- 85 -
என்பவை ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் சிறப்பானவையாகவும், முக்கியத்துவமுடையவையாகவும் கருதப்படுகின்றன.
இயற்கைக் கோட்பாடு
உரிமை பற்றிய இயற்கைக் கோட்பாட்டுவாதிகள் அவை இயற்
கையானவை என்ற கருத்தை அடிப்படையில் கொண்டுள்ளனர். சில
உரிமைகள் இயற்கையினால் ஏற்படுத்தப்பட்டவை முடிவில்லாதவை பரந்துபட்டவை, நியாயமானவை, மாற்றமுடியாதவை எனக் கருதி
புள்ளனர். இவ்வுரிமைகள் இடம், காலம், சூழ்நிலை என்ற வேறுபா
டில்லாமல் எல்லா மனிதரிலும் இயற்கையாக அமையப்பெற்றவை, டிரின மக் கோட்பாடுகளினுள் இயற்கை கோட்பாடே மிகவும் பழைமை
வாய்ந்ததாகும் இக்கோட்பாடு பண்டைய கிரேக்க அரசுகளில் நில
வியசமத் துவக் கோட்பாடுகளுடன் அடையாளம் காணப்படக்கூடிய
நாயிருந்தன. ரோமர் காலத்தில் சிசரோ (Cicero) பொலிபியஸ்
(Polybius) போன்றோர் இயற்கை சட்டங்களுக்கு அளித்த முக்கியத்
துவத்தின் மூலம் இயற்கை உரிமைகளையும் வலியுறுத்தியிருந்தனர்
பின்னர் மத்தியகாலத்தில் 扈 க்கு வேதாகம விளக்கங்கள்
岳 துக்கு
அளிக்கப்பட்டதுடன் இயற்கை உரிமைகளில் இறைவனின் படைப்பு
முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. 17ம், 18ம் நூற்றாண்டுகளில்
சமூக ஒப்பந்தக் கோட்பாட்டுவாதிகள் இயற்கை உரிமைகனை
ஏற்றுக்கொண்டு அரசனுக்கும், குடிகளுக்குமிடையிலான உறவுகள்ை
ன் அடிப்படையில் வலியுறுத்த என்வந்த போ இயற்கைக் 恶 . تقت التي لا தி இயறி
கோட்பாடு பிரபல்யமாயிற் று. ஆயினும் தற்காலங்களில் இது அதிக
முக்கியத்துவமற்ற, தெளிவற்ற ஒரு கோட்பாடாகள் கிருதிப்படுகின்
றது. சமூக ஒப்பந்த வாதிகள் மனிதனின் இயற்கை உரிமைகளை தீவிரமாக வலியுறுத்தினர். இவர்கள் மனிதன் இயற்கைக்கு முந்திய
காலத்திலேயே சில உரிமைகளை பெற்றிருந்தான், எனவே அவ்வுரி மைகள் அரசு தோன்றுவதற்கு முன்னமேயே இருந்தன எனக்சுருதி னர். இவர்கள் சமூகம் மனிதனின் இயற்கை உரிமைகளைப் பேணு வதற்காகவே இயங்குகின்றது என்கின்றனர். ஆயினும் ஹொப்சைப் பொறுத்தவரை மனிதனின் இயற்கைக்கு முன்னறே உரிமைகளைப் பெற்றிருந்த போதும் சமூகம், ஒழுங்கமைக்கப்பட்டதும் இவற்றை அவன் இழந்துவிட்டான் எனக் சுருத லொக் சமூக ஒழுங்கமைப் பிற்குப் பின்னரும் உரிமைகள் தொடர்ந்திருப்பதுடன் சமூகத்தின் முக்கிய நோக்கமே அவ்வுரிமைகளைப் பேணுவதே எனக் கருதினர். ரூசோ இயற்கை உரிமைகளை வலியுறுத்தியதுடன் இயற்கைக்கு முத்திய காலத்தில் ஒழுங்கமைக்கப்பட் சமூகத்தினுள் மனிதன் இணைவதுடன் தனிமனித விருப்பங்கள் பொது விருப்பினுள்
A الة

Page 50
- 84 -
மறைந்து விடுகின்றன என்பதன்மூலம் பொது விருப்பை வலியுறுத் தினர். இயற்கை உரிமைகள் பேணப்படுவது பொது விருப்பு பேனப் படுவதில் தங்கியுள்ளது என்பது இதன் கருத்தாகும். இவர்களில் லொக் இயற்கை உரிமைகள் தொடர்பான கருத்தில் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், சொத்துரிமை என்பவற்றை அதனுள் அடக்கிய துடன் அரசு மிக அவசியமாக இயற்கை உரிமைகளைப் பேன வேண்டும் என்பது மட்டுமன்றி அரசின் அடிப்படை நோக்கம் இது வாகவே இருத்தல் வேண்டும் எனக் கருதினார். ஒரு அரசாங்கம் இயற்கை உரிமைகளைப் பாதுகாக்கத் தவறுமேயாயின் அதனை எதிர்ப்பதற்கும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்குமான உரிமை மக்க இரக்கு உண்டு. இது எந்த அதிகாரத்தினாலும் கட்டுப்படுத்த முடி பாதிதி' கும். இயற்கை உரிமையை வலியுறுத்திய மற்றொரு அறிஞ ரான டொம் பெயின் (Tom Pain) தனது கோட்பாட்டை ஒப்பந்தக் கோட்பாட்டுடன் தொடர்புபடுத்தாமல் முன்வைக்கின்ற போது எந்தவொரு தலைமுறையும் சிந்திப்பதற்கும். தனது நலன்களுக்காக இயங்குவதற்குமான சுதந்திரத்தை கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். சுதந்திரம், சொத்துரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, அடக்குமுறையை எதிர்க்கும் உரிமை என்பவை மனிதனின் இயற்கை உரிமைகளிலிருந்து தோற்றம் பெற்ற பெருமைமிக்க உடைமைகள் என வர்ணித்துள்ளார்.
17ம் 18ம் நூற்றாண்டுகளின் அறிஞர்கள் இயற்கை உரிமை ளை வலியுறுத்தியது மட்டுமன்றி அக்கால அரசியல் ஆவனங்கள் சிலவற்றிலும் இதற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளது. உதாரண மிாக 1776ம் ஆண்டின் அமெரிக்க சுதந்திர சாசனம் "எல்லா மனிதர் களும் கடவுளால் பிரிக்க முடியாத உரிமைகளுடன் படைக்கப்பட் டுள்ளனர்" என பிரகடனப்படுத்தியுள்ளதுடன் 1791ம் ஆண்டின் பிரான்சிய உரிமைப் பிரகடனம் 'மனிதர்கள் பிறப்பில் சுதந்திர மாணவர்ள், வாழ்வில் சுதந்திரமானவர்கள், தமது உரிமைகளில் சமமானவர்கள்" எனக் குறித்துள்ளது. அண்மைக்கால உதாரண மிாக 1948ம் ஆண்டு சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தைக் குறிப்பிடலாம். இப்பிரகடனத்தில் "சுதந்திரமாக பிறந்த மனிதர் கள் யாவரும் தமது பெருமையிலும, உரிமையிலும் சமமானவர் கள்" என எழுதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இக்கோட்பாடு 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் அதிக கண்டனங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதொன்றாகக் காணப்பட்டது. இக்கோட்பாட் டின்படி சில உரிமைகள் இயற்கையாக இருந்தவை எனவும் அதன் காரணமாக அவை சமூக ஒழுங்கமைப்பிற்கு முந்தியவை எனவும் கூறப்படுகின்றது. எனினும் நாம் ஏற்கனவே நோக்கியவாறு உரி

மைகளில் சமூக அங்கீகாரம் அவசியமான நிபந்தனையாகும். ஆயி லும் இக்கோட்பாட்டின்படி சமூக அங்கீகாரம் சாத்தியமற்றது சமூக ஒப்பந்தவாதிகள் இயற்கை உரிமைகளிள மாற்ற முடியாத ஒரு தொகுதி என வர்ணித்துள்ளனர். ஆயினும் அவற்றை சரி பான முறையில் தொகுப்பது சாத்தியமானது எனக் கூறுவதற்கில்லை. இங்கு உத்தியோகபூர்வமான அல்லது முழுமையான அல்லது ஏற் றுக்கொன்னப்பட்ட இயற்கை உரிமைகளின் பட்டியல் ஒன்று காணப் படவில்லை என்பது முக்கியமானது. லஸ்கி "நிரந்தரமான மாற்ற மடையாத உரிமைகளின் பட்டியல் ஒன்றை தொகுப்பது இயலா தது" எனக் கூறியுள்ளார். உண்மையில் உரிமைகள் சமூக மாறுதல் களுக்கு ஏற்ப மாற்றமடையக் கூடியவையாகும். ஜெரமிபென்தம் மூகத்திற்கு முந்திய காலத்திலேயே உரிமைகள் காணப்பட்டன என்ற கருத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன் இயற்கைக் கோட் பாட்டையும் நிராகரிக்கின்றார். உரிமைகள் சிறப்ான வகையின் சயற்பட வேண்டுமாயின் அரச அதிகாரம் கட்டுப்படுத்தப்படக்கூடி பதாகவும், எல்லையுடையதாகவும், பொறுப்புடையதாகவும் இருக் கின்ற பட்சத்திலேயே அது சாத்தியமானது. ஆயினும் ரூசோ, | ကြီး? போன்றவர்கள் தமது அரசை வரம்பற்ற அதிகாரமுடைய நாக அமைத்துள்ளனர். வரம்பற்ற அதிகாரமுடைய அரசில் உரி மைகள் சாத்திய மற்றவை என்பது சுட்டிக்காட்டப்படுகின்றமைபீ எளால் இயற்கைக் கோட்பாடு உள்ளார்ந்த பகவீனங்களைக்கொன்
ள்ளது எனலாம்.
ட்டக் கோட்பாடு
இக்கோட்பாட்டின்படி உரிமைகள் இயற்கையினாலோ அன்றி றைவனாலோ உருவாக்கப்பட்டவை அல்ல. அதே சமயம் அவை ரம்பற்றவையும் அல்ல. மாறாக உரிமை பற்றிய சட்டக் கோட் ாடு உரிமைகள் அரசிலிருந்து ஊற்றெடுக்கின்றன என விளக்க முற்படுகின்றது. இக்கருத்தில் உரிமை அரசியல் சமூகத்தினால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் கூறப்படலாம். அரசு உரிமைகளை ங்கீகரிப்பதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய நிறுவ ங்களையும் ஏற்படுத்துகின்றது. இக்கோட்பாடு உரிமைகளுடன் தனை நடைமுறைப்படுத்துவதற்குரிய அரசின் இறைமையை அல் து அதிகாரத்தை அதிகளவு முக்கியத்துவப்படுத்துவதாக அமைந்
எனது.
சட்டக் கோட்பாட்டினை வலியுறுத்தியவர்களில் முக்கியமான ரான ஜெரமி பென்தம், உரிமையை சட்டத்தினுடையதும் ஒழுங் மைக்கப்பட்ட சமூகத்தினதும் உற்பத்தி என விளக்கமுற்படுவது

Page 51
- H.
டன் ஒஸ்டிலும் இக்கோட்பாட்டையே வலியுறுத்துபவராகக் காணப்பட்டார். இக்கோட்பாடு அரசே எல்லா உரிமைகளினதும் மூலம் எனவும், உரிமைகள் அரசுக்கு முந்தியவை அல்ல எனவும் அரசு சட்டத்தின் மூலம் உரிமைகளை அமுல் செய்கின்றது என அம், சட்டம் மாறுகின்ற போது அதனுடன் இணைந்து உரிமை களும் மாதுகின்றன எனவும் விளக்குகின்றது. உரிமைகள் பற்றிய சட்டக் கோட்பாட்டைப் பொறுத்தும் சில கண்டனங்கள் முன் வைக்கப்படுகின்றன, அவற்றில் முக்கியமானத்ாக அரசு எதனையும் உரிமைகள் என அங்கீகரிக்க முடியும் என ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில் இக்கோட்பாட்டு வாதிகள் சட்டம் உரிமைகளை ஆக்கு கின்றது என நம்பிக்கை கொண்டுள்ளனர் ஆயினும் சமூக நியா பத்திற்குப் பொருந்தாத சில விடயங்களை சட்டம் விரும்பினால் கூட உரிமை என பிரகடனம் செய்து விட முடியாது. இதனா லேயே பேராசிரியர் ஹோகிங் (Prof. Hocking) "ஒரு அரசின் சட் படத்தினால் லஞ்சத்தை உரிமையாக ஆக்கமுடியுமா?" என வினவு கின்றார். எனவே தனித்து சட்டத்தின் அங்கீகாரம் மட்டுமல்ல சமூக அங்கீகாரமும் அவசியானது தனித்து சட்ட விளக்கங்களி னால் மட்டும் அரசியல் கோட்பாடுகளில் பூரண தெளிவை ஏற் படுத்திவிட முடியாது எனவும் கூறப்படுகின்றது. இக்கருத்தை வலி யுறுத்தும் லஸ்கி தூய சட்ட விளக்கங்களின் பங்களிப்பில் அவை, உரிமைகள் அங்கேரிக்கப்பட்டவையா அல்லது கிட்டாயம் அங்கீகரிக் கப்பட வேண்டியவையா என்பது குறித்து விளக்கமளிக்காமையி எாங் சட்டக்கோட்பாட்டை இட்டு திருப்தி அடைந்திருக்கவில்லை.
எவ்வாறாயினும் சட்டக் கோட்பாடு பூரணமாக நிராகரித்து விடக்கூடியதல்ல. இதன் சில அம்சங்கள் வலிமை பொருந்திய வாதங்களாகவே காணப்படுகின்றன. உரிமைகளுக்கான அரசின் அல்லது சட்டத்தின் அங்கீகாரம் எவ்வளகயிலும் தவிர்க்கமுடியாதி தாகும். தனித்து சமூக அங்கீகாரம் மட்டும் போதுமானதல்
பேக்கர் இது தொடர்பாக பின்வருமாறு கூறியுள்ளார் 'உரிமை
களின் உடனடி மூலம் அரசேயாகும் உரிமைகள் இம்மூலத்திலிருந்து வெளிவரவில்லையாயின் பூரண அர்த்தத்தில் அது உரிமையாக முடியாது." ஆயினும் இக்கோட்பாடு உரிமைகளின் ஒரு மூலத்தை ஒரே ஒரு மூலம் என வர்ணிக்க முற்படுவது எற்றுக்கொள்ள முடி
பாதது.
இலட்சியக் கோட்பாடு
இக்கோட்பாடு இலட்சியக்கோட்பாடு என அழைக்கப்படுகின்ற
 

- 87 -
அதே சமயம் ஆளுமைக் கோட்பாடு எனவும் அழைக்கப்படுவதுண்டு. இது உரிமைகளை சட்டம் அல்லது அரசு என்பதிலிருந்தும் அதேசமயம் அது இயற்கையாய் அமைந்தது என்பதிலிருந்தும் வேறுபட்டு அதிகன வில் மனித ஆளுமையுடன் அல்லது விருப்பங்களுடன் தொடர்புடை யது என விளக்குகின்றது. இலட்சியக் கோட்பாட்டின் படி உரிமைகள் "மனித ஆளுமையின் இருத்தலுக்கும், அதன் வளர்ச்சிக்கும் அத்தியா வசியமான பொருளியல் வளங்களைப் பேணிக் கொள்வதற்கு அவசிய மானவையாகும்" எனப்படுகின்றது. கிராவஸ் (Kausse) இதனையே வளமான வாழ்விற்கு அவசியமான வெளி அம்சங்ககளை உரிமைகள் கொண்டுள்ளன என வலியுறுத்தியுள்ளார். ஹெகலின் கருத்தின்படி "மனிதனின் சுதந்திரத்திற்கான உள்ளார்ந்த விருப்பத்தின் வெளிப் பாடே உரிமை" எனவும், விருப்பம் சுதந்திரமானது அதனால் உரிமை களினதும் அதன் நோக்கங்களினதும் உட்கருத்தே சுதந்திரம் எனக் கூறப்பட்டது.
இலட்சியக் கோட்பாடு உரிமைகள் இன்றி மனிதன் சிறந்தவனான ஆக முடியாது எனக் கூறுவதுடன் இச்சிறப்பை அளிக்கக்கூடிய ஒரே ஒரு அம்சமாக உரிமையை வர்ணிக்கின்றது. மேலும் உரிமைகள் யாவற்றிலும் அடிப்படையானது ஆளுமைக்கான உரிமையே என அம் ஏனைய உரிமைகள் யாவும் வாழும் உரிமை, சுதந்திரம், சொத்துரிமை என்பவை ஆளுமைக்கான உரிமையிலிருந்தே தோற் றம் பெறுவதுடன் அடிப்படை உரிமைக்குக் கீழ்ப்பட்டவையே என் கின்றது. இக்கோட்பாடு உரிமைகளுக்கு அளிக்கின்ற விளக்கங்கள் அதிகளவில் மனித மனம் சார்ந்த ஒன்றாக அதனை வர்ணிப்பதாக அமைந்துள்ளது. இது உரிமையின் மூலத்தை மனித உணர்வுகளில் தேட முற்படுகின்றது. இலட்சியக் கோட்பாடு குறித்து முன்வைக் கப்படுகின்ற விமர்சனங்களில் அது மிகவும் எளிமையானது, நுணுக் கமான உள்ளடக்கங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. எனவே மிக சாதாரணமானவர்களினாலும் கூட புரிந்து கொள்ளக்கூடியது எனக் கூறப்படுகின்றது. இக்கோட்பாடு உரிமையின் முக்கிய அம்ச மாக உணர்வுகளையும், விருப்பங்களையும் அல்லது ஆளுமை என்ப வற்றையும் முன் வைக்கின்றதாயினும் அவற்றை அடையாளம் காண்பது கடினமான செயல் முறையாகும். இலட்சியக் கோட்பாட் டின் அடிப்படையில் உரிமைகளை சரியாக ஒழுங்குபடுத்துவதோ அன்றித் தொகுப்பதோ இயலாததாயினும் இக்கோட்பாடு உரிமை களில் அடிப்படையானது ஆளுமைக்கான உரிமை எனக்கூறுவது சிறப்பானதாகவும் எல்லாக் காலங்களிலும் பிரயோகிக்கக்கூடியதா கிமுள்ளது.

Page 52
- 88 -
வரலாற்றுக் கோட்பாடு
உரிமை பற்றிய வரலாற்றுக் கோட்பாடு அதனை காலத்தின் படைப்பு என வர்ணிப்பதுடன், காலத்தினால் உரிமைகள் தோற்று விக்கப்படுகின்ற போது உரிமைகளின் அடிப்படை நீண்ட காலமாக மக்களினால் பின்பற்றப்படும் வழக்காறுகளினால் நிர்ணயிக்கப்படு கின்றது என்கின்றது. எனவே இக்கோட்பாடு உரிமைகளின் தோற் றத்தில் காலத்தையும், வழக்காறுகளையும் அதிகளவில் வலியுறுத்து கின்றது. மெக்ஜவர் உரிமைகளின் வழக்காற்று அடிப்படையை ஆரா ய் ந்து ஸ் ளார். பேர் க் (Burke) என் ப வரும் இக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் கடந்த கால அர சியல் நிறுவனங்கள் சில உரிமைகளையும் வழக்காறுகளையும் தோற்றுவித்துள்ளதுடன் அவை நிகழ்காலத்தில் நிறுவனங்களின் தொடர்ச்சியில் எவ்வித முறிவுமின்றி பொருந்தியுள்ளன என்கின் நார். இக்கோட்பாடு ஒரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகக்
காணப்படினும் கூட குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்படாமலில்லை.
எல்லா உரிமைகளும் வழக்காறுகளிலிருந்து தோற்றம் பெற்றன என பூரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என இது நிராகரிக்கப் படுகின்றதாயினும் காலம் உரிமைகளை உருவாக்கியது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டியதே. மக்கள் ஒரு வழக்கத்தை தொடர்ச் சியாக எவ்வித தடைகளும் இன்றி கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டார்களாயின் நீண்டகால கடைப்பிடிப்பின் பின்னர் இயல்பா கதுே அனவ தமது உரிமைகன் என எண்ணத் தலைப்படுகின்றனர். எனவே உரிமைகளின் தோற்றத்தில் கடந்தகால வழக்காறுகளின் பங்கு மறுக்க முடியாததாயினும் அதுவே தனித்து ஒரு காரணம் அல்ல என்ற வாதத்தையும் புறக்கணித்து விடுவதற்கில்லை.
சமூக நலக் கோட்பாடு
இக்கோட்பாடு உரிமைகள் சமூகத்தினால் தோற்றுவிக்கப்பட் டன என்றும் அவை பொது நலன் மீது கட்டப்பட்டவை என்றும் கூறுகின்றது. உரிமைகள் சமூக நலனைக் காப்பதற்காக சமூகத்தி னால் தோற்றுவிக்கப்பட்டன என்பதாகும். எந்த ஒரு சோரிக்கை பும் சமூகநலனை பிரதிபலிக்காவிடின் அது சமூகத்தின் அங்கீகா
ரத்தைப் பெற முடியாது. கோரிக்கைக்கான சமூக அங்கீகாரம்
இழக்கப்படும் போது கோரிக்கை உரிமை என்ற நிலையை அஈடய முடியாது. எனவே உரிமைகன் சமூகத்தினது நலனை பிரதிபலிக் கின்றது. பென்தம் லஸ்கி போன்றவர்கள் இக்கோட்பாட்டை வலி

), - E -
யுறுத்தியுள்ளனர். இக்கோட்பாட்டின் பலவீனம் யாதெனில் அது | List) Dasarflaj சமூகப் பொது நலனை அதிகளவில் வவியுறுத்தியமை பாகும். இங்கு சமூக நலன் எனபதே தெளிவற்ற பிரயோகமாகக் கருதப்படுகின்றது. சமூக நலன் ஒவ்வொருவர் பொருத்தும் வேறு பட்ட கருத்தை உடையது. எனவே சமூகப் பொது நலன் அடிப் படை தெளிவற்று கானப்படுகின்றபோது உரிமை எண்ணக்கருவும் தெளிவற்றதாகவே அமைய முடியும் FT 617 || G. Lo rif SA, ät as " படுகிறது. "இக்கோட்பாடு சமூக நலனை வற்புறுத்தியதன் மூலம் தனிமனித தலத்தை புறக்கணித்துள்ளது எனக் கூறப்படு கின்றது. இங்கு சமூக நலனில் தனிநலன் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளுண்டு எனவே "சமூகப் பொதுநலத்தினால் உரிமை உரு வாக்கப்படுமாயின் அவ்விருப்பில் தனிமனிதன் தங்கியிருக்க வேண்டியி ருக்கும்" என வீல்ட் (N Wide) கூறியுள்ளமை நோக்கத்தக்கது. ஆயி னும் இக்கோட்பாடு ஒப்பிட்டளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும்.
பொருளியற் கோட்பாடு
உரிமை பற்றிய பொருளியல் கோட்பாடு பெருமளவிற்கு மார்க் ஸக் கோட்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும். பொதுவாக உரிமை களின் உடனடி மூலம் அரசின் சட்டங்களே எனக்கருதப்படுகின்றது. ஈட்டங்களே உரிமைகளை அங்கீகரித்து பேணுகின்றன. எனினும் மாக்சிஸ் வாதிகள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் உண்மையில் வர்க்கத்தின் உரிமைகளை மட்டுமே பாதுகாக்கின்றது. அது எல்லாருடைய உரிமைகளையும், நீதியையும் பாதுகாக்கும் நோக்கமுடையதல்ல. எனவே சட்டம் ஒரு பக்கச்சார்புடையது. அது சமுதாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமையுடைய சொத்து, டைய வர்க்கத்தின் உரிமைகளை மட்டுமே பேணுகின்றது. சட்டம் நிலமானிய சமுதாயத்தில் பிரபுக்களின் உரிமைகளையும், தற்கால முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளை மட்டுமே பாதுகாக்கின் றது என்பதுடன் சொத்துடைய வர் க் கத்தி னர் ம. டு மே உரிமையையும் உடைவவர்களாக இருக்க முடியும். மாறாக எல் லார்க்கும் பொதுவான உரிமை என்றஒன்று இருக்கமுடியாது என்கின் ஏர் மார்க்ஸ் தனது சொந்த வார்த்தைகளில் உரிமைகனைவர் விக்கும்போது "உரிமைகள் ஒருபோதும் சமூகப்பொருளாதார அம்ை ப்பிலும் மேலானதாக இருக்கமுடியாது" எனக் கூறியுள்ளார். எவ்வா றாயினும் உரிமைகள் தனித்து பொருளாதார வளங்களுக்கு மட்டும் ழ்ப்பட்டதாக இருக்க முடியாது. அது சமூகத்தின் பல்வேறு ாரணிகளாலும் நிர்ணயிக்கப்படுகின்றது என இக்கோட்பாடு நிரா

Page 53
- H
உரிமைகளின் வகைகள்
உரிமைகளை வகைப்படுத்துவதில் சரியான, தெளிவான ஒரு வகைப்பாட்டை மேற்கொள்வது கடினமான செயல்முறையாகவே உள்ளது. இம்முயற்சியில் ஈடுபடுகின்றபோது அறிஞர்கள் தமது
கருத்திற்கேற்ப அதனை மேற்கொண்டுள்ளனர். இவ்வகைப்பாடுகள்
ஒன்றுடனொன்று ஒத்தவையாகவும் காணப்படவில்லை. உதாரண மாக பேக்கர் உரிமைகளை வகைப்படுத்துகின்ற போது முதலில் அவற்றை ஒன்றுகூடல், சமத்துவம், சுதந்திரம் எனும் மூன்று பெரும் தலைப்புகளில் பாகுபடுத்தியுள்ளதுடன் கல்வி, வேலைவாய்ப்பு என்ப வற்றை ஒன்றுகூடல் என்பதனுள்ளும் சட்டத்தின் முன் சமத்துவம், நீதியுடன் தொடர்புடையவை, வரிவிடயங்கள் போன்றவற்றை சமத்து வம்' என்பதன் கீழும் சுதந்திரத்தை அரசியல், பொருளாதாரம் என்றும் பிரித்து தனது வகைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். லஸ்கி உரிமைகளை பொதுவானவை, பிரத்தியேகமானவை என இரண்டாக வகுத்துள்ளார். இவர் குறிப்பான உரிமைகள் எனக்கூறி ருப்பது தற்போதைய வழக்கில் அடிப்படை உரிமைகள் என்றகருத் லேயே எனப்படுகின்றது. எவ்வாறாயினும் சற்று எளிமைப்படுத்தப் பட்ட வகையில் உரிமைகளைப் பின்வருமாறு பிரித்துநோக்கலாம்.
உரிமைகள்
சிவில் அரசியல் பொருளாதார உரிமைகள் உரிமைகள் உரிமைகள்
வாழ்வதற்கான உரிமை
கல்விக்கான உரிமை
மத உரிமை
蠶
சிந்திப்பதற்கும், வெளிப்படுத்து வதற்குமான உரிமை
வாக்களிக்கும் உரிமை
தேர்தல்களில் போட்டியிடும் உரிமை
பதவி ஏற்கும் உரிமை
மனுச்செய்யும் உரிமை
ஒன்று கூடும் உரிமை'
சொத்துரிமை
, சுதந்திரம், சமத்துவம்
வேலை செய்யும் உரிமை
தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை

- 9
சிவில் உரிமைகள்
சிவில் உரிமைகள் சமூக உரிமைகள் எனவும் அசிரிழக்கப்படலாம். இவை ஒவ்வொரு மனிதனதும் வாழ்விற்கு அவசியமானவை எனக் கருதப்படுவதால் நவீன அரசுகளில் மக்களிடையே எவ்விதமான தகுதி வேறுபாடுகளும் இன்றி வழங்க ப் பட்டு ன் ளன. இவ்வுரி மைகள் இன்றி மனிதன் தனது நல்வாழ்வை அடைந்து கொள்ள முடியாது. சிவில் உரிமைகள் தன்னுள் வாழ்வதற்கான உரிமை க#விக்கான உரிமை, மத உரிமை, சிந்திக்கும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, சமத்துவம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள அதே சமயம் சிலர் சொத்துரிமை போன்றவற்றையும் சிவில் உரிமையில் :ள்ளடக்குவதைக் காணலாம். ஜனநாயக அரசுகளில் சிவில் உரிமை கள் எல்லா மக்களுக்கும் வேறுபாடு இன்றி அனுமதிக்கப்பட்டுள் எது எனக் கூறப்பட்ட போதும் மக்கள் அதனை அடைந்து கொள் ஞம் தன்மை குறித்து ஒத்த கருத்து காணப்படவில்லை நாம் சிவில் உரிமைகள் என்பதனுள் அடங்கும் உரிமைகளைத் தனித்
நோக்குவோமாயின்,
வாழும் உரிமை
சிவில் உரிமைகளுள் முதன்மையானது வாழும் உரிமையாகும். ரனைய கால்லா உரிமைகளினதும் பயன்பாடு இவ்வுரிமையிலேயே தங்கியுள்ளது வாழ்விற்கான பாதுகாப்பு இன்றி ஏனைய உரிமை களை அனுபவிப்பது சாத்தியமற்றது. வாழும் உரிமை அடிப்படை யில் ஒரு மனிதன் ஏனைய மனிதரின் உயிரைப் பறிப்பதை பூரண on = தடை 'சய்கின்றது. அது மட்டுமனறி வேறு ஒரு மனிதன் தனது உயிருக்கு ஊறு விளைவிக்க முற்படுகையில் அவனைக்கொல் வதன் மூலமாயினும் தன: உயிரைப் பாதுகாக்கும் உரிமையை
அளிக்கின்றது. இவ்வுரிமையின் மூலம் உயிருக்கான பாதுகாப்பு வலி
புறுத்தப்படுகின்றது. இது சுய பாதுகாப்பு உரிமை எனவும் அழைக் கப்படுவதுண்டு. வாழும் உரிமையின் முலம் தற்கொலை முயற்சி களூர் தடை செய்யப்பட்டுள்ளன. ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவாரயின் நீதிமன்றத் தண்டனையை அடைந்து கொள்வார். இவ்வுரிமை தெளிவற்றதும், நிச்சயமற்றதுமான ஒன்றாகும். ஏனெ னில் ஒவ்வொரு அரசாங்கமும் தனது பிரஜைகளுக்கான வாழும் உரிமையை தகுந்த ஏற்பாடுகளின்படி காக்க முற்படுகின்ற அதே சமயம் தேசிய நலன் என்ற நோக்கில் அதே அரசுகளினால் அவை
*

Page 54
- '98 -
புறக்காணிக்கப்படுவதையும் காணலாம். ஆயினும் பல்வேறு நாடு களில் குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடு எளில் மரணதண்டனை பொருத்தமற்றது என தீவிரமாக உணரப்பட்டுள்ளது. ஒலன்ட் (Holland) சுவிட்சர்லான்ட் (Switzerland) போன்ற நாடுகளில் மர ணதண்டனை பூரணமாகவே ஒழிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கான உரிமை
கல்வி உரிமை அவசியமானதா இல்லையா என்பது குறித்து இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஒரு மனிதன் தனது சுய அபி விருத்தியை பேணிக் கொள்வதற்கும், ஒரு நாட்டின் பிரஜை என்ற வகையில் தனது கடமைகளை சரிவர மேற்கொள்வதற்கும் கல்வி "அவசியமானதொன்றாகும். லஸ்டு பிரஜாவுரிமையின் இலக்குடன் பொருந்துவதற்காக பிரஜைகள் கல்விக்கான உரிமையுடையவர்கள் எனக் கருதியுள்ளார். குறிப்பாக ஜனநாயக அரசுகளில் பிரஜை களின் கல்விக்கான உரிமை அத்தியாவசியமானதாக காணப்படுகின் நறது. இங்கு அரசாங்கத்தின் மீது மக்கள் கட்டுப்பாடு அவசியமான திாகையால் பிரஜைகள் கல்வியறிவு அற்றவர்களாக இருப்பின் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதும் அதன்வழி அர சாங்கத்தைக் கட்டுப்படுத்துவதும் இயலாது. எனவே கல்விக் அான உரிமை குறிப்பாக ஜனநாயக அரசுகளில் விவாதத்திற்கு இடமற்றது. ஆயினும் இவ்வுரிமை மிகக் குறைந்த அளவினதே எனப் படுகின்றது. ஏனெனில் அரசுகள் கல்விக்கான உரிமையை அங்கீகரித் துள்ள அதே சமயம் பிரஜைகளின் அடிப்படைக் கல்வியை வழங் குவதே அவற்றின் கடமையே அன்றி ஒவ்வொருவரையும் சிறந்த கவ்விமான்களாக ஆக்குவது அல்ல, ஏனெனில் சமூகம் ஒவ்வொரு மனிதனதும் வேறுபட்ட பயிற்சியை வேண் டி நி த கி ன் றது. அதே சமயம் இவ்வுரிமையை அரசுகள் அங்கீகரித்துள்ள அளவிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக இங்கிலாந்தில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கான ஆரம்ப இலவசக் கல்வியை அரசிடம் கோருவதற்கு சட்டரீதியாக உரிமை உடையவர்களாக இருப்பதுடன் உயர் கல்வியிலும் சில விசேட ஏற்பாடுகளினூடாக இது அரசினால் மேற்கொள்ளப்படுகின்றது. ஆயினும் இந்தியாவில் எல்லா மானிலங்களிலும் இலவசக்கல்வி சட்டரீதியானது எனக் கூற முடியாது.
மத உரிமை
இவ்வுரிமை ஒவ்வொரு மனிதரும் தான் விரும்பிய மதத்தைப்

- 9 -
பின்பற்றுவதற்கான உரிமையைக் குறிக்கும். ஆரம்ப காலங்களில் மத உரிமை அரசினால் அங்கீகரிக்கப்பட்டதாக காணப்பட்வில்லை. மத உரிமை அரசினால் அங்கீகரிக்கப்படும் செயல்முறை பல நூற் றாண்டுகளின் பின்னரே ஏற்பட்டது. 18ம் 17ம் நூற்றாண்டுகள் தட இதற்கு விதிவிலக்காயிருக்கவில்லை. இக்காலத்தில் ஐரோப்பிய பிரதேசங்களில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான் கருத்துவிடயவர் ாள் நீதிநிறுவனங்களினால் விசாரிக்கப்படுவதும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதும் பொதுவானதாயிருந்தது. எனினும் நவீன அரசுகள் மத உரிமையை ஏற்று அங்கீகரித்துள்ளன, குறிப்பாக மதி ார்பற்ற அரசுகள் ஒவ்வொரு மனிதரும் விரும்பிய மதத்தைப் ன்பற்றுவதற்கும், சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அங்கீ ாரமளித்துள்ளன. இவ்வரசுகள் குறிப்பிட்ட சமூகத்தின் பல்வேறு மயக் கருத்துகளுக்கிடையில் நடுநிலையானவையாகக் கானப்படு கின்றன. உதாரணமாக இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு மனித ரும் திாம் விரும்பும் மதத்தை பின்பற்றவும், கண்டப்பிடிக்கவும், போதிக்கவும் அனுமதி அளித்துள்ளது. ஆயினும் நடைமுறையில் சீமிய செயற்பாடுகளை இட்டு அரசுகள் தலையிடுகின்ற அல்லது ஒழுங்குபடுத்துகின்ற போக்கு அவதானிக்கப்படலாம். குறிப்பாக சில சமய அநுஸ்ட்டானங்கள் சமூகத்தன்மையைக் குழப்புவதாக"
மைகின்ற நிலையில் அரசுகள் இவற்றில் தலையிடு கின்றன.
ti
ந்திப்பதற்கும் வெளிப்படுத்துவதற்குமான உரிமை
சிந்திக்கும் உரிமை, உரிமைகளில் மிகவும் சிறப்பானது மட்டு மன்றி குறிப்பாக ஜனநாயக அமைப்புகளின் அடிப்படையாகவும் ர்ணிக்கப்படுகின்றது. சிந்திக்கும் உரிமையை பேராசிரியர் பியூரி Prof. Bury) 'alatas Lisi, நீதியியல் வளர்ச்சியின் அடிப்பாட பந்தனை" என வர்ணிக்கின்றார். சி ந் தி க்கும் உரி எத புடன் தொடர்புடையதாகவே அதனை வெளிப்படுத்தும் உரிமை அல்லது கருத்துச் சுதந்திரம் அேைந்துள்ளது. இவன்புரிமை மனிதன் ான் சிந்திப்பதைக் கூறும் அல்லது எழுதும் உரிமையைக் கருது ன்றது. எனவே இது பேச்சுச் சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம் வும் கூறப்படுவதுண்டு. கருத்துச் சுதந்திரம் மனிதனின் ஆளுமை ார்ச்சிக்கு மிக அவசியமானது. இது அவனது தேவைகளையும் ணுபவங்களையும் சிறப்பானதாக மாற்றிக்கொள்ள வழிவகுப்ப டன் அரசின் செயல்பாடுகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சட் த்தின் அமைப்பினுள் இருந்து கட்டுப்படுத்துவதிற்கும் அது "எனது. ஜனநாயக முறைகளில் கருத்துச் சுதந்திரத்தைக் கட் ப்ெபடுத்துவதற்கு மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும் ஜனநாய் த்தை சீர்குழைப்பதற்கான முயற்சியாகவே அமையும். அத்துடன்

Page 55
- 9 -
இக்கருத்துகளில் அடிப்படையான உண்மைகள் காணப்படலாம், எனவே கருத்துகள் கட்டுப்படுத்தப்படுகின்றபோது உண்மைகள் வெளிவருவதற்குரிய ஒரே ஒரு சந்தர் பம் இல்லாதொழிக்கப்படு கின்றது. இதனால் மெக்ஜவர் "கருத்துகளை அடக்குவதற்கு அரசு எவ்வித பலாத்காரத்தையும் பயன்படுத்தலாகாது" என எச்சரிக் கின்றார். இக்கருத்துகள் கருத்துகளாக மட்டுமே போராடக்கூடி யவை. உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதற்குச் சாத்தியமான ஒரேவழி அதுவாகும்.
வெளிப்படுத்தப்படும் கருத்துகள் அல்லது அபிப்பிராயங்கள் சமூ கப் பயன்பாடுடைய பொதுக் கொள்கைகள் குறித்தே வெளிப்படுத் தப்பட வேண்டும் என்பது முக்கியமானது தனிமனிதனின் ஆளு மைக்குட்பட்ட விடயங்களில் இது அதிக முக்கியத்துவமுடையதல்ல எழுத்துச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை கருத்தை வெளியிடுபவர் பிரசுரத்தில் வெளியீட்டாளரினதும், அச்சகத் தினதும் பெயரை வெளி பிடுவது அவசியம். பத்திரிகைகள் குறிப்பிட்ட ஒரு நபருக்கு எதி ரான கருத்தை வெளியிடுமாயின் அவ்விடயத்தில் அவரால் வெளி யிடப்படும் பதிவையும் பிரசுரிப்பது முக்கியமானது, கருத்து வெளி யிடும் உரிமையில் யுத்தகால நிலைமைகள் வேறு பட்ட கருத்துக்கு இடமளிப்பதாக உள்ளன. யுத்தகாததில் வெளியிடப்படும் சுதந் திரமான கருத்துகள் தேசநலனையும், அதன் யுத்தமுயற்சிகளை யும் பாதிப்பதாக அமையலாம். ஒவ்வொரு பிரனஐயும் தனது தேச நல  ைஎயிட்டு சில கடமைகளை உடையவராகக் கானப்படு கின்றனர். எனவே அவர்கள் சாதாரணி காலங்களைப் போன்து யுத்த காலங்களில் தமது எல்லா சுருத்துகளையும் சுதந்திரமாக வெளி யிடமுடியாது குறிப்பாக யுத்த தத்திரங்கள். இராணுவ ரகசியங் hr போன்றவற்றை வெளியிடமுடியாது என்பது ஆரம் பகால கருத்தாக இருந்த போது ம் தற்போது சில மட் டுப் படுத் த ப் பட்ட parf? GET LEGGir புத்த க ர ல த் தி லும் காணப்பட வேண்டும் என சிலர் வலியுறுத்துகின்றனர். இவர்கள் தனது நாடு யுத்தத்தில் நுழைந்தமை தொடர்பான கருத்துகள் அரசாங்கத்தின் யுத்தக் கொள்கைள் ராஜதந்திர நடவடிக்கைகள் போன்றவற்றிலான கருத்துகளை வெளியிடுவது அரசாங்கம் சரியான கொள்கைகளைப் பின்பற்றுவதைத் தூண்டலாம் என கருதுகின்ற னர். ஆயினும் சில அறிஞர்கள் யுத்தங்கள் கருத்துச் சுதந்திரத் தின் எல்லையாக இருக்கமுடியாது என வாதிடுகின்றனர். புத்த காலத்திலும் மக்கள் தமது கருத்துச் சுதந்திரத்தையிட்டு பூரண உரிமையுடையவர்களாக இருக்க வேண்டும் குறிப்பாக விஸ்கி கருத் துச் சுதந்திரத்நைக் சுட்டுப்படுத்துவதில் யுத்தங்களை நியாயப் படுத்தமுடியாது என கூறியுள்ளார்.

- 95.
ஒன்றுகூடும் உரிமை
தற்காலத்தில் மனிதன் தனித்து வாழ்வதற்கோ அன்றி தனித்து தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவே" முடியாதுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மனிதனும் ஒரு அமைப்பில்ர்ே வதற்கும் அல்லது ஒன்றைத் தோற்றுவிப்பதற்கும் நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதால் சமூகப் பொருளாதார, மத ரீதியானசங்கங்கள் பல தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவை மனிதனின் திடப்பு செயல்பாடு கள், சந்தர்ப்பங்கள் என்பவற்றை நிர்ணயிக்கும் காரணியாக செயற் படுகின்றன. எனவே மனிதன் ஒன்றுகூடுவதற்கான உரிமை சிறப் பாக உணரப்பட்டதாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவுமுள்ளது.
ஆயினும் இவ்வுரிமையின் எல்லை தொடர்பாக அரசியல் அறி ஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. பன்மை வாதிகள் ஒன்று கூடும் உரிமை பூரணமானதாகவும் வரையறை அற்றதாகவும் இருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றபோது பேக்கர் போன்றோர் அரசு தனது இயல்பு காரணமாக சங்கங்களின் அரசுட னானதும் சங்கங்களுக்கிடையிலானதும் சங்கத்தின் அங்கத்தவருக்
FlsNLIrís) Tsar உற  ைவ யு ம் ஒழுங்கு படுத்து கின்றது. ԿTքեր வாதிடுகின்றனர். சிந்தர்ப்பங்களில் அரசு சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகளில் ஈடுபடும் அல்லது சட்டரீதியற்ற வழி
களில் அரசாங்கத்தை மாற்றமுற்படும் சங்கங்களுக்கு எதிரான நட
வடிக்கைகளை நியாயப்படுத்தக் கூடியதாகவுமுள்ளது. இவ்விடயத்தில்
ஒரு கம்யூனிச சங்கம் தனது கொள்கைகளையும் கோட்பாடுகளை
யும், அமைதியான வழிமுறைகளினூடாக பிரச்சாரம் செய்வதற்கு
பூரண உரிமை உடையதாயினும் பலாத்கார வழிமுறைகளில் அதிகா
ரத்தை அடையமுற்படுவது, ஆயுதங்கள் கொள்வனவு செய்வது
போன்றவை அனுமதிக்கப்பட முடியாதவை எனக்கூறப்படுகின்றது.
ஐஸ்கி இவ்விடயத்தில் நிர்வாகம் தனது சுய விருப்பின்படி செயல்பட
முடியாது என்றும் சங்கங்களின் சட்டரீதியற்ற செயல்பாடுகளுக்கான
தகுந்த ஆதாரத்தை சுதந்திரமான நீதித்துறையிடம் சமர்ப்பிக்க
வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார். அதேசமயம் யுத்தகாலங்
களில் சங்கங்களின் உரிமை குறித்தும் வேறுபட்ட கருத்துகள் நிலவு
# ଘt[i]ଯt.
சுதந்திரம், சமத்துவம்
சுதந்திரம் ஒர் அடிப்படை உரிமையாக மதிக்கப்படுகின்றது. இது எந்தஒரு மனிதரும் சட்டத்திற்கு முரணாகக் கைதுசெய்யப்படுவதை ம் காவலில் வைக்கப்படுவதையும் தடைசெய்கின்றது. அத்துடன் நனக்கு அநீதி இழைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒருவர்நீதிமன்றத்திற்கு
செல்லும் உரிமையையும் வழங்குகின்றது. எனினும் யுத்த காலங்கனில்

Page 56
-- !gE =-
தேசநலனை முன்னிட்டு இவ்வுரிமை ஒரளவு சுட்டுப்படுத்தப்படு வதைக் காணலாம், சமத்துவம் பெரிதும் சட்டத்துடன் தொடர் புடையது. இது சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதைக் குறிக்கின்றது. ஒரு அரசு இனம், மதம், பால் வேறுபாட்டினடிப் படையில் மனிதருக்கிடையில் வேறுபாடு காட்டமுடியாது. ஜனநாய கத்தைப் பொறுத்து சமத்துவம் அதிக முக்கியத்துவம் பெறுகின் றது. எனவே ஜனநாயகங்களில் சமத்துவம் சட்டரீதியாக அங்ே கரிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களில் ஒரு சிலருக்கு சில நாடு களில் விசேட சலுகைகள் வழங்கப்படுவது உதாரணமாக சிறுவர் பெண்கள் போன்றோருக்கான முன்னுரிமைகள் சமத்துவ எண்ணக் கருவுடன் வேறுபடுவதில்லை. ஏனெனில் அவை சமூக நீதியின் மூலம் நியாயப்படுத்தப்பட்டுள்ளது.
சொத்துரிமை
இவ்வுரிமை ஒருவர் தமது உடமைகளை நிலம் பொருட்கள் போன்றவற்றை அனுபவிப்பதையும் பயன்படுத்துவதையும் குறித்து நிற்கின்றது. அத்துடன் சொத்துரிமை சொத்தை வைத்திருப்பவர் அதனை தாம் விரும்பியபடி மாற்றவும், சாசனம் எழுதி வைக்கவும் அழிக்கவும் உரிமை அளிக்கின்றது. அண்மைக்காலத்தில் சொத்துரிமை விவாதத்திற்குரிய ஒரு விடயமாக மாற்றமடைந்துள்ளது. சொத் துரிமை பூரணமாக இல்லாதொழிக்கப்படாதவிடத்து சமூகத் தேவை யான சமத்துவம் அடைந்து கொள்ளப்பட முடியாது எனவே அது பூரணமாக நீக்கப்பட வேண்டும் என வாதிடுவோர் உள்ளனர். குறிப்பாக கம்யூனிஸவாதிகள் இக்கருத்தை வெளிப்படுத்துகின்ற னர். இதனடிப்படையிலேயே முன்னைய சோவியத் யூனியன், கம் யூனிஸ் சீனா போன்றவற்றில் சொத்துரிமை சட்ட ரீதியாக நீக்கப் பட்டிருந்தது. ஆயினும் சொத்துரிமை மனிதனால் தோற்றுவிக்கப் பட்டதல்ல. அது இயற்கையாய் அமைந்தது. சொத்து மனிதனின் முயற்சியின் பிரதிபலனாகவே அடையப்படுகின்றது. மனிதன் இயல்பி 'லேயே உழைப்புத்தேவை உடையவனாயிருக்கின்றான் சொத்து இத் தேவையைப் பூர்த்தி செய்கின்றது. எனவே அது அரசினால் அழிக்கப்பட முடியாதது என்ற கருத்து முன்வைக்கப்படுவதும் கவ னிக்கத்தக்கது. உண்மையில் மனிதன் தனது ஆளுமையை அபிவி ருத்தி செய்து கொள்வதற்கு சொத்துரிமை மிக அவசியமானது. எனவேதான் லஸ் கி சொத்துடைமை உடைய மனிதன் தனது சிறந்த நிலையை அடைந்து கொள்கிறான். ஆகவே இவ்வுரிமை தெளி வானது எனக்கருதி உள்ளார். எவ்வாறாயினும் இவ்வுரிமை சமூக நலன் நோக்கில் கட்டுப்படுத்தப்பட வேண்டியதே என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.

---- ۴ ای: ==
அரசியல் உரிமைகள் *
அரசியல் உரிமைகள் அரசின் அலுவல்களில் அதன் பிரஜைகள் பங்குபற்றும் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை. ஜனநாயக அரசுகளில் அதன் அத்திவாரம் போன்றவை அரசியல் உரிமை களில் பின்வருவன சில முக்கிய உரிமைகளாகும்.
வாக்களிக்கும் உரிமை
இது பிரஜைகள் வாக்களிப்பதன் மூலம் தமது ஆட்சியாளர்க ளைத் தெரிந்தெடுப்பதற்கான உரிமையாகும். வாக்களிக்கும் உரிமை அரசாங்கத் தேர்தல்களில் பயன்படுத்தப்படுவதுடன் தெரிவுகளில் அவர்களின் விருப்பங்கள் பிரதிபலிக்கப்படுகின்றன எனவே எந்த வொரு ஜனநாயக அமைப்பிலும் மக்கள் வாக்குரிமை பெற்றவர்க ளாக காணப்பட வேண்டியதடிசியம். இங்கு குற்றவாளிகள் போன்ற சிலருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவது விதிவிலக்கே அன்றி முரண்பாடு அல்ல. சில அறிஞர்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் கல்வி, சொத்து அல் லது பால் வேறுபாட்டினடிப்படையில் வாக்குரிமை மட்டுப்படுத்தப் பட வேண்டும் எனக் கருதியுள்ளர் மட்டுப்படுத்தல்களின் மூலம் தேர்தல் விளைவுகள் சிறப்பானவையாக இருக்கும் என்பது இவர் கள் கருத்தாகும். தற்காலங்களில் இக்கருத்து பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வஸ்கி போன்றவர்கள் வாக்குரிமை மட் டுப்படுத்தலை நிராகரித்துள்ளதுடன் மக்களின் ஒரு பிரிவினர்க்கு வாக்குரிமை மறுக்கப்படுவதன் மூலம் அரசாங்க நலன்களை அவர் கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே ஏற்படும், அரசியல் அதி காரத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாத மக்கள் குழுவின் மீது
ரசாங்கத்தின் அக் கறையும் குறைவாகவே காணப்படும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தர்தல்களில் போட்டியிடும் உரிமை
வாக்குரிமையுடன் தொடர்புடையதொன்றாகவே இவ்வுரிமை மைகின்றது. இதில் எந்த மனிதரும் இனம் மதம், பால் வேறு பாடு இன்றி தேர்தல்களில் போட்டியிடும் உரிமை முக்கியத்துவப் படுத்தப்படுகின்றது. எனினும் வயது போன்ற சில அம்சங்கள் நடை முறையில் இதன் எல்லைகளாக பயன்படுத்தப்படுவதைக் காணலாம். மத்திய அரசிலான சேவைக்கு அனுபவம் மூக்கியமானது என்பதி னால் உள்ளூர் பொதுத்துறை சேவை அனுபவம் போன்றவை இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என சிலர் வலியுறுத்துவதுண்டு.
து ஜனநாயக முறைகளில் முக்கியத்துவம் பெறுவதுடன் அங்ே கரிக்கப்பட்டதாகவுமுள்ளது.

Page 57
- 98 -
பதவியேற்கும் உரிமை
எல்லா இயலுமையுடைய தகுதியுடைய பிரஜைகளும் இன. மத, பால் வேறுபாடின்றி பொதுப் பதவிகளை ஏற்பதற்கான உரி மையை இது குறிக்கின்றது. ஒவ்வொரு பிரஜையும் அதிஉயர் பத விகளை அடையும் தவிர்க்க முடியாத உரிமையை உடையவர்களா வர். இவ்விடயத்தில் அரசின் தலையீடு புறக்கணிபபு என்பவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை ஜனநாயக அரசுகளில் சட்ட ரீதி யான ஏற்பாடுகளின் மூலம் இவ்வுரிமை அங்கீகரிக்கப்பட்டிருப் பினும்கூட சமூகக் காரணிகள் சில சந்தர்ப்பங்களில் முரண்பட்ட வகையில் செயற்படுவதைக் காணலாம்.
மனுச்செய்யும் உரிமை
இவ்வுரிமை பெரிதும் அரசாங்கத்துடன் தொடர்புடையதாகக் கானப்படுகின்றது. அரசாங்க நிர்வாகிகளும், சட்டத்துறை அங் கத்தினர்களும் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்களாக ஜன நாயக முறைமைகளில் காணப்படுகின்றமையினால் அவர்கள் எப் பொழுதும் மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்க வேண்டியவர் களாக உள்ளனர். இவர்களின் அதிகாரங்கள் மக்களால் மாற்றப் படக்கூடியவையாகும். அரசாங்கத்தின் கொள்கைகள் மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்காதவிடத்து அது குறித்து தனியாக வா அன்றி கூட்டாகவோ அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மனுச்செய்யும் உரிமை மக்களுக்குண்டு. ஜனநாயக அரசுகளில் மக்களின் மனுக்கள் அதிகாரத்தில் உள்ளவர்களினால் கவனமாகப் பரிசீலனை செய்யப் படும் சாத்தியக்கூறு உண்டு.
பொருளாதார உரிமைகள்
பொருளாதார உரிமைகன் மனிதனின் தொழில், வேவை வாய்ப்பு என்பவற்றுடன் தொடர்புடையதாக பெரிதும் காணப்படு கின்றன. மனிதர் தமது உணவு உடை, இல்லம் போன்ற தேவை களைப் பூர்த்தி செய்து கொள்வதை இது உத்தரவாதப்படுத்துகின் றது. பொருளாதார உரிமைகள் என்ற பெரும் பிரிவினுள் தொழில் உரிமை ஒய்வு, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை என்பவை உள் ாடக்கப்பட்டுள்ளது. பொருளாதார உரிமைகள் தொடர்பான கருத் துகள் மாறுபட்டவையாயுள்ளது. குறிப்பாக தாராண்மை வாதிக ளூம். கம்யூனிசவாதிகளும் இது குறித்து வேறுபட்ட கருத்தையே கொண்டுள்ளனர். தாராண்மைவாதிகள் பொருளாதார உரிமை கள் மிகச் சில கட்டுப்பாடுகளை மட்டுமே உடைய மனிதரின் கூட மைகனை வைத்திருப்பதற்கும், பேணுவதற்கும். உற்பத்திகளைப்
 

- 99 -
பங்கீடு செய்வதற்கும் மாற்றுவதற்குமான உரிமைகளாகும் எனக் கருதினர். ஆயினும் மார்சிஸ் வாதிகள் சொத்துடைமை உற்பத்திப் பங்கீடு என்பவற்றில் அதிகரித்த கட்டுப்பாட்டை வற்புறுத்துகின் றனர் இவற்றிலான கட்டுப்பாடுகள் மிதமானவையாக இருக்குமா யின் அவை சமூகச் சுரண்டலுக்குரிய அம்சங்களாக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதனால் அதிகரித்த கட்டுப்பாட்டை வலியுறுத்தும் கம்யூனிஸ வாதிகள் பொருளாதார உரிமைகளினுள் தொழில், ஒய்வு எஃபவற்றுடன் சமூகப் பாதுகாப்பையும் உள்ளடக்குகின்ற னர். லஸ்கி தொழிலாளரின் உற்பத்திக் கட்டுப்பாட்டையும் இவற் றுடன் சேர்த்துக் கொண்டுள்ளார்.
தொழில் உபிமை
இவ்வுரிமை மனிதனின் வாழும் உரிமையிலிருந்து வெளிப்படும் ஒன்றாகும். ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான உரிமையைப் பெற்றிருக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் வாழ்வதற்கான வேதனத்தை அடைந்து கொள்ள முடியும். இதன் மூலம் வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய படலாம். தொழிலுரி மைக்கு அரசியல் அமைப்பு அங்கீகாாம் வேண்டுமென்ற கோரிக் ாையை முதன் முதலில் முன்வைத்தவர் லூயிஸ் பிளான்க் (Louis Blanc) என்பவராவார். இவரது கோரிக்கையின் பின்னர் அநேக நாடுகளில் தொழில் உத்தரவாதம் வேண்டி மக்கள் டோராட்டங் கள் தொடர்ச்சியாக இடம் பெற்றன 19ம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய 100 ஆண்டுகளின் பின்னர் இவ்வுரிமையின் தேவை சிறப்பாக உணரப்பட்டுள்ளதாயினும் அனேக நாடுகளில் இது சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தப்படக்கூடிய நிலையை அடையவில்லை. எனினும் தொழில் உத்தரவாதக் கோரிக்கையின் காரணமாகவே வளர்ச்சிதுடைந்த நாடுகளில் வேலையற்றோர் காப்புறுதி போன் றவை விரும்பப்படுவது முக்கியமானது
தொழில் உரிமை என்பது உண்மையில் குறிப்பிட்ட ஒரு தொழிலை மேற்கொள்வதற்கான உரிமையை குறித்து நிற்க |ိနှီး மாறாக சமூகத் தேவைகளுக்கு அவசியமான உற்பத்தித் துறைகளில் வேதனம் உழைக்கக்கூடிய சந்தர்ப்பத்தையே சுட்டி நிற்கின்றது. லஸ்கி இதனை தனது இயக்கத்திற்காக சமூகம் வேண்டி நிற்கும் பொருள்களினதும் சேவைகளினதும் வேதனம் பெறக்கூடிய தொழில் உரிமை என வர்ணித்துள்ளார் தொழிலுரிமை வாழ்வதற் குத் தேவையான நியாயமான வேதனம் நியாயமான வேங்லைநேரம் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
I

Page 58
- OO -
தொழிற்சங்க உரிமை
இவ்வுரிமை முக்கியமாக கைத்தொழில் வளர்ச்சியினால் ஏற் பட்ட தொன்றாக காணப்படுகின்றது. இது தொழிலாளர்கள் ஒன் றாகச் சேர்ந்து இயங்குவதற்கும் அதன் வழி உற்பத்தி நடவடிக்கை அளிலும் முகாமைத்துவத்திலும் பங்கெடுப்பதற்கும் கட்டுப்படுத்து வதற்கும் வழி செய்கின்றது. தொழிற் சங்க உரிமையை கைத்தொ ழில் ஜனநாயகம் மேலும் ஊக்குவிப்பதுடன் பொதுவாக இன்று இவ் வுரிமை அங்கீகரிக்கிப்பட்டதாகவுமுள்ளது.
மனித உரிமைகள்
உரிமைகள் தொடர்பான கருத்துகளில் மனித உரிமை எண்னக் கரு அண்மைக்காலங்களில் மிக முக்கிபத்துவமுடையதாக அபிவிருத்தி யடைந்துள்ளது. இது 1948ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை "சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திலிருந்து" வளர்ச்சி படைந்து வந்துள்ளது. இவ்வுரிமைகள் உண்மையில் முன்னர் "இயற்கை உரிமைகள்" என அழைக்கப்பட்டதன் நவீன வடிவமா கவும் சிவில் உரிமைகளில் சிலவற்றை இணைத்ததாகவும் காணப்படு கின்றது. மனித உரிமைகள், இயற்கை உரிமைகள், சிவில் உரிமை கள் என்பவற்றின் இணைக்கப்பட்ட ஒரு வடிவம் என்ற வகையில் மனித உரிமைப் பிரகடனம் எல்லா மக்களினதும் சுதந்திரம், சமத் துவம் என்பவற்றை வலியுறுத்தியதுடன் வேலைவாய்ப்பு இயலாமை வயோதிபம் போன்றவற்றில் எல்லா மனிதருக்கும் பாதுகாப்பையும் வேண்டி நிற்கின்றது.

அத்தியாயம் - 6 ஜன நாயகம்
ஜனநாயகத்தின் இயல்பு
ஜனநாயகம் பொதுவாக ஒரு கோட்பாடாகவும் அரசாங்க வகைகளினுள் ஒன்றாகவும் கருதப்பட்ட போதும் அடிப்படையில் அதிக தெளிவில்லாத ஒரு எண்ணக்கருவாகும். ஜனநாயகத்தின் தெளிவான விளக்கம் அது முதன் முதலாக ஏதென்ஸில் பயன்படுத் தப்பட்ட போதிலிருந்தே கடினமானதாகவே காணப்பட்டதுடன் முரண்பாடான அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் இருந்தது. பண் டைய கிரேக்க நகர அரசுகள் நிலவிய காலத்தில் அரிஸ்டோட்டில் போன்றவர்கள் அரசியல் முறைகளை ஒருநபராட்சி, குழுவாட்சி, பலராட்சி என வேறுபடுத்த முனைந்த போது பலராட்சி ஜனநாய கம் என்பதாகக் கருதப்பட்டது. இத்தகைய ஓர் ஆட்சி முறையே கிரேக்க நகர அரசுகளில் நடைமுறையில் இருந்த போதும் அவை சிறந்த ஜனநாயகங்களல்ல என வாதிடுபவர்கள் உள்ளனர். அலக் ஸ்ாண்டர் ஹெமில்டன் (Alexander Hamilton), ஏதென்ஸ், ரோம் போன்றவற்றை இலட்சிய ஜனநாயகங்களாகக் கருதவில்லை. அவ ரைப் பொறுத்தவரை அவற்றின் உள்ளார்ந்த குணாம்சம் கொடுங் கோலாட்சியாகவே இருந்தது. பெரும்பாலான அமெரிக்க அறிஞர் களினால் ஜதி தாயகம் "ஒழுங்கற்ற கூட்டத்தின் ஆட்சி முறை" எனவே வர்ணிக்கப்படலாற்று. ஏனெனில் இவர்களினால் ஜனதாய கம் பெருமளவிற்கு பிரான்சியப் புரட்சி போன்றவற்றுடன் இணைத்தே நோக்கப்பட்டது.
நவீன காலங்களில் ஜனநாயக ஆட்சிமுறைகள் எனக் கூறப்படு கின்ற நாடுகளில் ஒரே விதமான அரசியல் நிறுவனங்கள் காணப் படவில்லை. இவை பாராளுமன்ற ஆட்சி, ஜனாதிபதி ஆட்சி போன்ற வேறுபட்டி வடிவங்களில் பின்பற்றப்படுகின்றன. ஜனநா பகத்திலான நிறுவன ரீதியான இவ்வேறுபாடுகளும் அதன் சரியான கருத்தை வரையறுத்துக் கொள்வதைப் பாதிப்பதாக அமைந்துள் ான, அதே சமயம் வேறுபட்ட சமூகங்களில் ஜனநாயகம் வேறு பட்ட கருத்துகளில் பயன்படுத்தப்படுகின்றமையும் தெளிவின்மையை மேலும் தூண்டும் காரணிகளாக அமைந்து விடுகின்றன. ஆங் கிலோ அமெரிக்க நாடுகள் ஜனநாயகத்தை விளக்குகின்ற போது அதன் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த முனைகின்ற அதே சமயம் முன்னைய சோவியத் யூனியன சீனா போன்ற நாடுகளின் ஆட்சி பாளர்கள் "மக்கள் ஜனநாயகம்" என்ற எண்ணக்கருவை முன் வைத்து தமது ஆட்சி முறைகளே பெரும்பான்மை மக்களின் ஆட்சி

Page 59
- - -
சுள் எனவே அவையே உண்மையான ஜனநாயகங்கள் எனக் கூறு கின்றனர். பாகிஸ்தானில் அயூப் கான் ஆட்சி இடம்பெற்ற போது "அடிப்படை ஜனநாயகம்" என்ற கோட்பாட்டை முக்கியத்துவ, படுத்தியமையும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ்விதம் வெவ்வேறு வகையான ஆட்சி முறைகளைப் பின்பற்றும் அரசுகள் ஜனநாய கத்தை வெவ்வேறு கருத்துகளில் வெளிப்படுத்துகின்றமையினால் அதன் மிகச் சரியான கருத்தை தெளிவாக வரையறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜனநாயகத்திற்கான வரைவிலக்கணத்தை நோக் குவோமாயின் இம்முயற்சியில் ஈடுபட்ட சிலர் ஜனநாயகத்தில் "மக்கள் சந்தித்து தமது அரசாங்கத்தை தாமே கையாள்வரி, ஒரு குடியரசில் அவர்கள் தமது பிரதிநிதிகள் மூலமும் முகவர் மூலமும் அதனை ஒன்றுபடுத்தி நிர்வகிப்பர். எனவே ஜனநாயகம் ஒரு சிறிய இடத்திற்கு எல்லைப்படுத்தப்பட குடியரசு பரந்த பிரதேசத்திற்கு விஸ்தரிக்கப்பட்டதாகும்" என விளக்கமளிக்கின்றனர். ஆயினும் ଔଷ୍ଣା ஜனநாயகத்திற்கான சிறப்பான விளக்கம் என ஏற் றுக்கொள்ளப்படுவதற்கில்லை. 1795ம் ஆண்டு தோமஸ் கூப்பரி னால் (Th0ா88 0ெ0per) ஜனதாயகத்திற்கான சுருக்கமான விளக் கம் முன்வைக்கப்பட்டமை சிறப்பானது. இவர் ஜனநாயகத்தை "மக்களுடைய மக்களுக்கான அரசாங்கம்" என வரைவிலக்களப் படுத்தினார். இதன் குறைபாடு யாதெனில் இவ்வரைவிலக்கணத்தை உதவியாகக் கொண்டு ஒரு சர்வாதிகார அரசு தன்னை ஜனநாய கம் எனக் கூறிக்கொள்ளக்கூடிய அபாயம் உண்டு. இது டேனியல் வெப்ஸ்ட்டரினால் (Daniel Webster) சரியாக அடையாளம் கானப் பட்டமையினால் கூப்பரின் வரைவிலக்கணத்தை சற்று திருத்திய மைக்க முற்பட்டார். வெப்ஸ்டரின் வார்த்தைகளிங் ஜனநாயகம் "மக்களுக்காக ஆக்கப்பட்ட, மக்களினால் ஆக்கப்பட்ட மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய, மக்கள் அரசு" எனப்பட்டது. இதனை L00LL00T T TOT T TTTT T TTTTTT SSCLLLLLC LLLLLLSS SSLLCLLCLLCL மக்களுடையதும் எல்லா மக்களினாலும், எல்லா மக்களுக்கான ஒரு அரசாங்கம" எனக் கூறினார். இவற்றின் இறுதியிலேயே லிங்க னின் (Lincoln) புகழ்பெற்ற வரைவிலக்களம் 1863ம் ஆண்டு முன் வைக்கப்பட்டது. லிங்கன் ஜனநாயகத்தை மிகச்சுருக்கமாக "மக்க எளின் மக்களால் மக்களுக்கான அரசாங்கம்"என வரைவிலக்கணப்படுத் தினாரெனினும் இதுகூடமு முமையாக ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஜனநாயகம் ஒரு அரசாங்க முறை மட்டுமே என வரையறுப்பது குறு கிய நோக்காகவே அமையும் என வாதிடப்படுகின்றது. இக்கருத்தை முன்வைப்பவர்கள் எந்த ஒரு வார்த்தையின் மூலமும் ஜனநாயகம் வரையறுக்கப்படுவது அதன் குறைபாடான விளக்கத்திற்கே வழி வகுக்கும் எனக் கருதுகின்றனர்.

H. L.
எவ்வாறாயினும் ஜனநாயகம் மக்கள் தமது ஆளும் அதிகா த்தை நேரடியாகவோ அன்றி தம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஊடாகவோ பிரயோகிக்கக்கூடிய அரசாங்கமுறை என பொதுவாகக் கூறப்படுவதுண்டு. ஒரு அரக் *து அடிப்படை சமூ ப் போக்குகளிலும் கொள்கைகளிலும் மக்கள் விருப்பத்தினை வெளிப்படுத்தக்கூடிய நிறுவனங்களைக் கொண்டிருக்குமாயின் அவ்வ * ஜனநாயகி அரசு என வர்ணிக்கப்படவr, அதே சமயம் ஜன ாயகம் அரசியல் அதிகாரத்தைக் சுட்டுப்படுத்தும் செயல்முறை ல் மக்களின் சுதந்திரமான பங்குபற்றுதலை உத்தரவாதப்படுத்த டிய நிறுவன ரீதியான ஏற்பாடுகள் எனவும் கூறப்படலாம். இங்கு தோயகத்தின் அடிப்படையாக அல்லது மையப்புள்ளிய அதிகாரம் சுட்டிக்காட்டப்படுவது நோக்கத்தக்கது. தாடர்பாகவும் வேறுபட்ட குத் சாதக் கொண்ர
சி மக்கள் எனினும் இவை டுள்ளவர்கள் ஜன
Tபசி அரசு கினில் மக்கள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய திகாரம் மிக்கவர்களாக இருப்பர் என்பது அடிப்படையாயிருப்டி லும் நடைமுறையில் எல்லா மக்களுடைய ஆட்சி அல்லது பெரும்
ான்மையினரின் ஆட்சி சாத்தியமற்றது எனச் கருதுகின்றனர். ஏனெனில் எல்லா மக்களும் ஒத்த *ருக்க ஒரு விடயத்தின் வி
ருப்பர் என எதிர்பார்க்க திேய து. அதேசமயம் பெரும்பான்மை ட்ரி என்பதும் பொருந்தக்கூடியதல்ல இதனை மக்ஐவர் TLE பெரும்பான்மையினாலோ அன்றி வேறு மாரீக்கங்களிலோ ஆட்சி சீய்யும் வழிமுறை அல்ல. ஆனால் அடிப்படையில் Tதுவரை ார் ஆளுவது என்ப ಇಂಟ್ರಿ நிர்ணயிக்கும் வழிமுறையாகும்" சிாரர் றியுள்ளார்.
ஜனநாயகத்தின் மத்திய அம்சமாக மக்களின் சுதந்திரமான தரிவு செய்யும் உரிமை கூறப்படுகின்றது. மக்கள் ஃமது விருப்பங் இதற்கேற்ப வாக்களிப்பதற்கும் ஆட்சியாளர்களை தெரிவு செப் தற்கும் உரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும். எல்லா வயது வந்த பூண்களும் பெண்களும் வாக்களிப்பதிலும், தேர்தலில் போட்டியிடு திலும் பதவி ஏற்பதிலும் சமமான உரிை L-FFA L-FI u Għariri GTra: ருத்தல் வேண்டும். மக்கன் பேச்சுரிமையும், *ருத்துகளை வெளி டுவதற்கும் ஒன்று ஃடுவதற்கும் உரிமை உடையவர்களாயிரு து அவர்களின் அரசியல் பங்குபற்றுதலை ஊக்குவிக்கும். இவை னநாயகத்தின் அவசியமான பண்புகளாகும், சிமுகத்தின் பத் ள் அபிப்பிராயத்தை வளர்ப்பதற்கும் வேறுபட்ட அபிப்பிராயங் ளை ஒழுங்கமைத்து அரசியல் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத் துவதற்கும் அரசியல் கட்சிகள் அவசியமாகின்றன. இனநாயகம் மைதிபூர்வமான் அரசியல் செயல்முறைகள்ை வேண்டிநிற்கும் ஒன் ாகவும் காணப்படுகின்றது. வன்செயல்கள் பலாத்கார நடவடிக் |ங்கள் என்பவை ஜனநாயக நிறுவனங்களையே அழித்துவிடக்கூடி

Page 60
= 10ಕ್ಲೆ!=
பவயாகும். எனவேதான் இங்கு கோட்பாடுகளுக்கு அல்லது எண் இனங்களுக்கு இடையிலான அமைதியான போட்டி வலியுறுத்தப்படு சின்றது ஜனநாயகம் மக்கள் பொறுப்புணர்வையும் முக்கியத்து வப்படுத்துவதாக அமைகின்றது. ஒரு குறிப்பிட்ட பிரதிநிதியின் செயல்பாடு அவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூகத்தின் பிரதி பலிப்பாகக் கொள்ளப்படும். எனவே ஒவ்வொரு பிரஜையும், அரசியல் செயல்பாடுகளையிட்டு விழிப்புணர்வு உடையவராகவும், பொறுப்பு எணர்வுடையவராகவும் இருத்தல் அவசியமாகின்றது. ஜனநாயகம் சமூகங்களுக்கிடையிலும் நாடு களு க் கிடையிலும் நெருங்கிய தொடர்பை வேண்டி நிற்பதுடன் சர்வதேச சமூகத்தின் அமைதி பான உறவையும் வலியுறுத்துகின்றது. இவ்வுறவுகளில் ஏற்படக் கீட்டிய பலாத்காரப் பிரயோகம் ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்த்துவிடக் கூடியதாகும்.
ஜனநாயகத்தின் வகைகள்
ஜனநாயகம் இரண்டு வகைகளாகப் பாகுபாடு செய்யப்படுகின் ரிது. ஒன்று நேரடி ஜனநாயகம், மற்றையது பிரதிநிதித்துவ ஜன நாயகம்.ஜனநாயகப்பண்புகள் ஆட்சியியலில் அறிமுகமாகத் தொடங் கிய காலகட்டங்களில் நேரடி ஜனநாயக முறை பின்பற்றப்பட்டபோ தும் தற்காலங்களில் இம்முறை கானப்படவில்லை. தற்போது பிரதி நிதித்துவ ஜனநாயக முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது.
நேரடி ஜனநாயகம்
ஆரம்பகால கிரேக்க நகர அரசுகளில் நேரடி ஜனநாயகம் சிறப் பாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இங்கு தீர்மானம் எடுக்கும் செய்முறை மக்கள் நேரடியாகத் தமது அபிப்பிராயத்தை தெரிவித் துக் கொள்வதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. எந்த ஒரு விடயத்தையும் தீர்மானிக்கும் போது மக்கள் ஒரே இடத்தில் ஒள் றாக கூடி விடயங்களை விவாதித்து விருப்பங்களை நேரடியாக வெளிப்படுத்துவதன் மூலம் சட்டங்களை ஆக்கிவந்தனர். இங்கு சட்டங்களும், தீர்மானங்களும், நிர்வாகக்கோட்பாடுகளும் raka னால் நேரடியாக மேற்கொள்ளப்படுகின்றமையினால் அரசின் விருப்பம் என்பது மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்துவதாக இருந்ததுடன் மக்களே உண்மையான ஆட்சியாளர்களாகவும் இருந் தனா:
எனினும் தற்காலங்களில் நேரடி ஜனநாயகம் சாத்தியமற்ற தாகும், ரனெனில் நேரடி ஜனநாயகத்தின் அவசியமான நிபந்த னைகளாக ஒரு சிறிய அரசு வேண்டப்படுவதுடன் அதன் மக்கள்
 

- -
தொகுதியும் சிறியதாக இருக்க வேண்டியதவசியம். இவ்விதம் அர சிம் மக்கள் தொகையும் சிறியதாக இருச்கின்றபட்சத்திலேயே மக் கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கூடுவதும் விடயங்களை விவாதிப் தும் தீர்மானத்தை அடைந்து கொள்வதும் இயலுமாகையினால் இவ்வம்சங்கள் உள்ள அரசுகளிலேயே நேரடி ஜனநாயகம் சாத்திய ானது கிரேக்க நகர அரசுகள் இன்றைய கருத்தில் அரசை ஒத்ததாக இராததுடன் அவை சிறியவையாகவும், குறைந்த மக்கள் தொகை உடையவையாகவும் காணப்பட்டமையினாலேயே அங்கு நேரடி ஜன ாேயகம் விரும்பப்படுவதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் காணப்பட்ட காயினும் நகர அரசுகள் நவீன அரசுகளாக மாற்றமடைந்ததன் பின்னர் நாடுகள் பெரியவையாகவும் மக்கள் தொகை அதிகமான இ"சிவும் அபிவிருத்தி அடைந்தமையினால் இன்றைய நிலையில் நேரடி ஜனநாயகம் பின்பற்றமுடியாதது எனப்படுகின்றது. நேரடி இனநாயகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு எளிய பொருளாதார முறையும், குறைந்த முரண்பாடுகளுள்ள சமூக அமைப்பும் கூட அவ சயமானது. ஆயினும் நவீன பொருளாதாரம் சிக்கல் மிக்கதொன் ாகவும் முரண்பாடுகனை தூண்டுவதாகவும் இருக்கின்றமையினால் இவற்றை எல்லா மக்களும் நேரடியாக விவாதிப்பதன் மூலம் விரை வான தீர்வுகளை அடைந்து கொள்வது கடினமானது. "தூய ஜன நாங்கம் சிறிய, ஒப்பீட்டளவில் பின்தங்கிய சமூகங்களிலேயே சாத் தியமானது. ஏனெனில் இவற்றிலேயே முழுமக்களும் ஒன்றாகக் டுவது நடைமுறை சாத்தியமானது என்பதுடன் அரசாங்கத்தின் பிரச்சிளைகள் குறைவானவையாகவும் எளிமையானவையாகவும் ானப்படுகின்றன" என்ற கருத்தும் நேரடி ஜனநாயகத்திற்கு ஏற்ற சூழல் தொடர்பான சிந்தனைகளில் ஒன்றாக முன்வைக்கப்
நவீன அரசியல் முறைகளில் நேரடி-ஜனநாயகம் சாத்தியமற்ற தாகக் காணப்பட்டபோதும் அதன் பண்புகள் பூரணமாகக் காணப் படவில்லை எனக் கூறமுடியாது. ஏனெனில் இன்றும் உலகின் சில ாகங்களில் நேரடி ஜனநாயகப் பண்புகள் நடைமுறையில் பின்பற் றப்படுகின்றன. சுவிட்சர்லாந்தின் சில கண்டன்களில் (Cantons) வாக்காளர்கள் வருடத்தில் ஒருமுறை ஒன்றாகக்கூடுவதன் மூலம் தமது பிரதேசத்திற்கான நிர்வாக உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதை பும் சட்டநிர்வாக நீர்மானங்கள்ள மேற்கொள்வதையும் காணலாம், இங்கிலாந்தில் இதன் பண்புகள் அடையாளம் காணப்படுகின்ற சிலநச ரங்களில் மக்கள் ஒன்றாகக் கூடுவதன் மூலம் உள்ளூர் உத்தியோகத் தர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் உள்ளூர் சட்டங்களும் நீர்மானிக் ப்ேபடுகின்றன. மேலும் மக்கள் நீர்ப்பு, தொடக்கும் உரிம்ை போன்ற நேரடி ஜனநாயகப் பண்புகள் சுவிட்சர்லாந்திலும் அமெரிக்

Page 61
(
- OG --
காவின் சிஸ் மாநிலங்களிலும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இதன்மூலம் மக்கள் சட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், ஆட்சி அலுவல்களில் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதற் கும் சந்தர்ப்பம் பெற்றுள்ளனர் எனலாம். இலங்கையிலும் அரசியல் அமைப்பின் மூலம் மக்கள் தீர்ப்பு முறை ஒன்று 1978ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நாடுகளில் பிரதிநிதித்துவ ஜனநாயக முன்றயே துடிப்படையில் பின்பற்றப்படுகின்ற போதும் நேரடி ஜன நாயகப் பண்புகள் சிலவற்றையாவது அறிமுகம் செய்வதன் மூலம் மக்கள் பங்குபற்று கல்இன்மை குறைபாட்டினைப் போக்க முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
பிரதிநிதித்துவ ஜனநாயகம்
இன்று ஜனநாயகம் எனக்கூறப்படுகின்ற எல்லா நாடுகளிலுமே பிரதிநிதித்துவ ஜனநாயகமே பின்பற்றப்படுகின்றது. இது தாராண்மை வாத ஜனநாயகம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை சுருக்கமாக மக்கள் அல்லது வாக்காளர்கள் அரசி பல் தீர்மானங்களில் தாமே நேரடியாகப் பங்குபற்றாமல் தமது சார்பாக முடிவுகளை மேற்கொள்வதற்காக பிரதிநிதிகளை தெரிவு செய்யும் ஒருமுறை எனக்கூறலாம். தற்கால அரசுகள் பெரியன வாகவும் அதிக மக்கள் தொகை உடையனவாகவும் இருக்கின்ற காரணத்தினால் மக்கள் யாவரும் அரசியல் செய்முறையில் நேரடி யாகப் பங்குபற்ற இயலாதாகையினால் இம்முறை பின்பற்றப்படு கின்றது. இங்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கான சட்டங்களை ஆக்குவதுடன் அவர்கள் சார்பாக அரசின் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர். பிரதிநிதிகள் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கென்றே தெரிவு செய்யப்படுகின்றனர். எனவே மக்கள் தமது பிரதிநிதிகளின் பதவிக்காலத்தின் போது அவர்களின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் கண்காணித்துக் கொண்டிருப் பர். அவை மக்களை திருப்திப் படுத்துவதாகவோ அன்றி அவர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாகவோ இல்லாத விடத்து மக்கள் அவர்களை நிராகரிப்பதற்கும் தமக்கான புதிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கும் உரித்துடையவர்களாவர். ஜனநாயக நாடுகள் பாவற்றிலும் மறைமுக அல்லது பிரதிநிதித்துவ ஜனநாயக முறையே பின்பற்றப்படுகின்ற போதும் அவற்றின் அரசாங்கங்கள் ஒரே முறை மையைக் கொண்டிருக்கவில்லை. இவை ஜனாதிபதித்துவ அரசாங்க முறை, பாராளுமன்றமுறை பாறாளுமன்றம் சார்ந்த ஜனாதிபதி முறை போன்ற வடிவங்களில் வேறுபட்டவையாகக் காணப்படு கின்றன.

His -
பிரதிநிதித்துவ ஜனநாயக முறையின் முக்கிய குறைபாடுகளில் ஒன்றாக தேர்தல் காலம் தவிர்ந்த ஏனைய காலங்களில் அரசியல் செய்முறையில் மக்கள் பங்குபற்றுதலுக்கான சந்தர்ப்பம் இல்லாமை துட்டிக்காட்டப்படுகின்றது. இதனை நீக்குமுகமாகவே அமெரிக்கா, இலங்கை போன்றநாடுகளிலும் குறிப்பாக சுவிட்சர்லாந்திலும் நேரடி ஜனநாயகப் பண்புகள் சில அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன' இம்முறை பின் அவசியமான ஒரு அம்சமாக கட்சிமுறை வர்ணிக்கப்படுகின்றது. கட்சிகள் மக்கள் அபிப்பிராயங்களை உருவாக்கி ஒழுங்குபடுத்துவ துடன் அரசாங்கத்திற்கும் மக்களுக்குமிடையில் பாலமாகவும் செயல் படுகின்றன.
ஜனநாயகத்தின் நிபந்தனைகள்
ஒரு ஜனநாயகமுறை சிறப்பாக இயங்க வேண்டுமாயின் அங்கு சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனப்படு கின்றது அவ்வகையில் சிறப்பான ஜனநாயக சமூகத்தின் அவசிய மான நிபந்தனைகளாகப் பின் வருவன தொகுக்கப்பட்டுள்ளன. எனி லும் இவை பூரணமாக சரியானவை என்றோ அல்லது தவிர்க்க முடியாதவை என்றோ *ருதப்படுவதற்கு இடமில்லை. ஏனொன் எந்த ஒரு அரசாங்க முறையும் மிகச்சரியாக இயங்குமென்றோ அல் லது அவற்றிற்குரிய நிபந்தனைகள் சரியாகப் பொருந்தும் என்றோ எதிர்பார்க்க முடியாது. எனினும் ஒப்பீட்டளவில் ஜனநாயகம் சிறப் பாக இயங்குவதற்கு இவை அவசியமானவை எனக்கருதப்படலாம்.
ஒத்த தேசிய தன்மை
ஒரு நாட்டு மக்கள் ஒரே தேசியத்தன்மை āli இருப்பின் ஜனநாயகம் சிறப்பா செயல்படமுடியும் என்பதை மில் (Mill) வலியுறுத்துகின்றார். மக்கள் ஒத்த தேசியத்தன்மை உடையவர்களாக இருக்கின்றவிடத்து அவர்களிடம் பெருமளவிற்கு ஒத்த அபிப்பிராயங்களையும், விட்டுக்கொடுப்பையும் எதிர்பார்க்க முடியும். இது அவர்களின் முரண்பாடுகளைத் தணிக்கின்ற ஒரு காரணியாகவும் செயல்படக்கூடியது என்பதனால் ஜனநாயகம் சிறப் L'ITas Gar ELI da LL உதவக்கூடியது. எனவே ஒத்த தேசியத்தன்மை ஜனநாயகத்தின் அவசியமான நிபந்தனை எனப்படுகின்றது. எனினும் இது பூரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தல்ல. ஏனெனில் ஒத்த தேசியத்தன்மை இல்லாத சமூகங்களில் கூட ஜனநாயகம் வெற்றி பெறுவதற்குரிய உதாரணங்கள் முன்வைக்கப்படலாம்.

Page 62
-II) -
சமூக ஒருமைப்பாடு
ஜனநாயகத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கு சமூக ஒருமைப் பாடும் அவசியமான நிபந்தனையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சமூகம் மத, இன, வகுப்பு, வேறுபாடுகளினால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்குமாயின் அச்சமூகத்தில் ஜனநாயகம் வெற்றி பெறுவதற்குரிய சாத்தியக்கூறுகளும் குறைவானவையாகவே காணப்படும். சமூகம் ஒருமைப்பாடற்றதாக இருக்கின்றவிடத்து மக்கள் ஒருவர்பன் ஒருவர் சந்தேகமும், அச்சமும் கொண்டவர்க எாாக இருக்கின்ற அதே சமயம் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் குறித்தும் தொடர்ந்து திருப்தியின்மை வெளிப்படுத்தப்படுவதற்கு சந் தீர்ப்பம் உண்டு. இந் நிலை யி ல் குழப்பங்களும், கிளர்ச்சிகளும் தொடர்ந்து இடம் பெறக் கூடுமாகையினால் ஜனநாயக அம்சங் கிளை அமுல்ப்படுத்திக் கொள்ள முடியாதநிலை தோன்றுமாயின் அதன்வழி ஜனநாயகமும் தீவிரமாகப் பாதிக்கப்படலாம். எனவே தான் சமூக ஒருமைப்பாடு ஜனநாயக வெற்றிக்கு அவசியமானதும் தவிர்க்கமுடியாததுமான நிபந்தனை என வர்ணிக்கப்படுகின்றது.
கல்வி
ஜனநாயக வெற்றிக்கு கல்வி முக்கிய காரணியாகும். மக்கள் எல்லோருக்கும் பரந்துபட்ட அறிவை வழங்கக்கூடிய கல்விமுறை வழங்கப்படுகின்ற போதே அவர்கள் சிறப்பாக சிந்திக்கவும் ஜன நாயகத்தை ஊக்குவிக்கவும் முடியும். எனவே ஜனநாயக சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் எவ்வித வேறுபாடுகளுமின்றி கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமானது. இவ்விதம் கல்வி யின் அவசியத்தை வலியுறுத்துகின்ற அறிஞர்களில் சிலர் ஆகக்குறை ந்த அதாவது எழுதவும் வாசிப்பதற்குமான அறிவு மட்டுமாகிலும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுகின்ற அதேசமயம் வேறு சிலர் குறைந்தபட்ச கல்வி என்பதை நிராகரிக்கின்றனர். இவர்கள் இலவசமான கட்டாயக்கன்வி மட்டும் ஜனநாயகத்தின் வெற்றிக்குப் போதுமானதல்ல எனக் கூறுவதுடன் கல்விமுறை ஜனநாயகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவையாக இருத்தல் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இவர்கள் வழங்கப்படும் கல்வி மனிதனின் சிந்திக்கும்ஆற்றலை வளர்க்கக்கூடியதாகவும் பொது அலுவல்களில் ஈடு படுவதை ஊக்குவிக்கக்கூடியதாகவும் அரசாங்க செயல்படுகளைவிபர் சிக்கும் வல்லமையை அளிப்பதாகவும், விட்டுக்கொடுப்பையும், சஓப் புத்தன்மையையும் வளர்ப்பதாகவும் இருக்கவேண்டுமெனக் கூறுகின் றனர். வழங்கப்படுகின்ற கல்விமுறை இவற்றுக்குப் பதிலாக சத்தையும் சுயநலத்தையும், வேறுபாட்டையும் வளர்க்கக்கூடியதாக

H -
இருக்குமாயின் சிரசாங்கம் மிக விரைவாசுதுே சர்வாதிகாரத்தை நோக்கி நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ மாற்றமுறக் கடுமென அவர்கள் எச்சரிக்கின்றனர். கல்விமுறை அடிப்படை அறிவை மட்டும் வழங்க வேண்டுமா அல்லது பரந்துபட்டதான இருக்க வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதும் கல்வியின் அவசியம் குறித்து மாற்றுக் கருத்துக்கு இட மில்லை. பிரைஸ் (Bгусе) g}д, бsбяr **su ாக்குரிமையின் சக்தி அதனை பயன்படுத்தும் விருப்பத்தை தோற்றுவிக்கின்றது. அறிவின் சக்தி வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்தும் இயலுமையை அளிக்கின் நிது" எனக் கூறியுள்ளார்.
மக்கள் ஈடுபாடு
பொது விடயங்களில் மக்களின் ஈடுபாடும் இவ்விடயத்தில் அவசியமானதொன்றாகச் சிட்டிக் சாட்டப்படுகின்றது. மக்கள் பொது விடயங்களை அவதானிக்கவும், அவை குறித்து அபிப்பிரா பங்களை வெளிப்படுத்தவும் கல்வி அவசியமானதாக இருக்கின்ற அதே சமயம் மக்கள் பங்குபற்றுதலுக்குரிய சந்தர்ப்பம் ழேங்கப்பட் டிருக்க வேண்டியதும் அவசியமானதாகும். குறிப்பிட்ட சமூகத்தின் தீர்மானம் எடுக்கும் செய்முறையில் மக்கள் பங்குபற்றுதலுக்கு இட மில்லாத போது அவர்களின் ஈடுபாட்டையும் எதிர்பார்க்க முடி யாது. இவ்விதம் மக்கள் ஈடுபாடு ஜனநாயகத்தின், சிறப்பான சயல்பாட்டிற்குரிய முக்கிய அம்சமாகக் கணிக்கப்பட்ட போதும் எந்த ஒரு சமுகத்திலும், எல்லா மக்களும் பொது விடதுங்களில் டுபாடுடையவர்களாகவும் தீர்மானம் எடுக்கும் செய்முறையில் பங்கு பற்றுபவர்களாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்க பTது. இருப்பினும் பெரும்பான்மையினர் நேரடியாகவோ அன்றி மறை முகமாகவோ பங்பற்றும்தன்மை உடையவர்களாக இருத்தல் அவ சிமானது. மக்கள் ஈடுபாடு அல்லது பங்குதல் பல்வேறு வடிவங் ளூடாக செயல்படுத்தப்பட பும் அரசியல் கட்சியொன்றின் si Torrgar அங்கத்தவராயிருத்தல், அமுக்கக்குழுக்களின் உறுப் பினராயிருத்தல், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், பார் வயிடுதல் போன்றவையும் அரசியல் விடயங்களை விவாதிப்பதும்
யாவற்றிலும் முக்கியமா னதாக வலியுறுத்தப்படுவது வாக்களிப்ப *ன் மூலம் அரசாங்க செயல்பாடுகளில் பங்கெடுத்துக்கொள்ளுத லாகும்
சமத்துவம்
சமத்துவம் சிறப்பாக அரசியத் சமத்துவம் ஜனநாயக வெற்றிக் சிய காரணியாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அரசியல் சம த்து

Page 63
H. O. H.
வம் முக்கிமாக இரண்டு விடயங்களை உள்ளடக்கியதாகக் காணப் படுகின்றது. அவை வாக்குரிமையில் சமத்துவம், பதவிகளை ரற்ப தில் சமத்துவம் என்பவையாகும். இவை ஜனநாயக சமூகத்தில் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் சமத்துவமென்பது குழப்பகரமான ஒரு எண்ணக்கருவாகவே காணப்படுகின்றது. இன்று பல்வேறு நாடுகளிலும் பிரஜாவுரிமை பிரச்சினைக்குரிய விடயமாகவே கருதப்படுகின்றது. அதே சமயம் பிரஜாவுரிமை அற்றவர்களும் குறிப்பிட்ட வயதை அடையாதவர் களும் அரசியல் ரீதியாக ஏனையவர்களுடன் சமமாகக் கருதப்படு வதில்லை. சில சந்தர்ப்பங்களில் வாக்குரிமைக்குரிய அடிப்படைத் தகுதிகளாக சொத்துரிமை போன்றவை நடைமுறைப்படுத்தப்ப ட்டுள்ளன. இன்றும் சில ஜனநாயக சமூகங்களில் பெண்கள் வாக்குரிமை அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இவை தவிர இன ரீதியான வேறுபாடுகளும் அரசியல் சமத்துவத்தைப் பாதி ப்பதுடன் பொருளாதார சமத்துவமின்மை போன்றவையும் உள் ளார்ந்த ரீதியாக அல்லது மறைமுகமாக அரசியல் சமத்துவத்தைப் பாதிக்கின்றன. எனவே சமத்துவம் என்ற எண்ணக்கருவே தெளி வற்றதொனரூக இருக்கின்றவிடத்து ஜனநாயகத்தின் நிபந்தனை களில் ஒன்றாக அதனையும் அடையாளம் காண்பவர்களின் கருத் தினையிட்டு தீர்க்கமான முடிவிற்கு வருவது கடினமானதெனலாம்
கட்சிமுறை
ஜனநாயகத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கு கட்சிமுறையும் அவசியமானதெனலாம். தற்கால ஜனநாயகம் பிரதிநிதித்துவ ஜன நாயக வடிவிலேயே செயல்படுத்தப்படுவதினால் மக்களின் அபிப் பிராயங்களை வளர்ப்பதிலும் கொள்கைகள், கோட்பாடுகளை முன் வைத்து மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கட்சி கள் பெரும் சேவையாற்றுகின்றன. எனவே தற்கால ஜனநாயகம் அதன் சில தீமைகளுடனும் கூட கட்சிகள் இன்றி செயற்படக்கூடிய தல்ல. கட்சிகள் மக்களுக்கு மிகக்கூடியளவான பங்குபற்றும் வாய்ப் பினை அளிப்பது அவசியமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தலைமைத்துவம்
ஜனநாயகத்தில் வெற்றிகரமான செயற்பாட்டின் நிபந்தனை களில் ஒன்றாகக் கூறப்படும் தலைமைத்துவம் தெளிவானதாகவும் செயல்பாடுடையதாகவும் நேர்மையானதாகவும் திறமையானதாக வும் இருத்தல் ஜனநாயகத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும். தற்கால சமூக முறைகளில் மக்கள் விருப்பங்கள் விரைவாகவும் தெளிவாக

-- III – —
வும் பிரதிபலிக்கப்படுவதில்லை. அத்துடன் மக்கள் தமது அரசாங் கம் தொடர்பாக குறைந்த கவனத்தையே கொண்டிருக்கின்றனர். குடும்பம், தொழில் போன்ற பிற விடயங்கள் இக்கால் மக்களின் அதிக கவனத்திற்குரிய அம்சங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலை யில் அரசின் தலைமைத்துவம் மக்களுக்கு அவர்களின் Le உணர்த்தக்கூடியதாகவும், அவர்கள் சமூக பொதுநன்மையை அடை பாளம் காண்பதற்கும், அதனை அடைந்து கொள்வதற்கும் உதவு வதாகவும், மக்கள் செயல்பாடுகளை வடிவமைப்பதாகவும் இருக்க வேண்டியது அவசியம். இவை சரியான முறையில் செயல்படுத்தப்படு வதற்கு நேர்மையான, திறமையான தலைமைத்துவம் அவசியமானது.
இவை தவிர ஜனநாயக அரசியல் முறை ஒன்றின் வெற்றிக்கு கருத்துச் சுதந்திரம், பொது சன அபிப்பிராயம், சுதந்திரமாக விவா திக்கும் உரிமை போன்ற உரிமைகளும் மக்க விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்றவை முன்வைக்கப்படுவதுண்டு.
ளின் சகிப்புத்தன்மை யும் நிபந்தனைகளாக
குறைபாடுகள்
ஜனநாயக அரசியல் முறை தொடர்பாக ஆரம்ப காலங்களிலி ருந்தே குறைபாடுகளும், கண்டனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின் றன. அவ்வகையில் முதலாவதாக பழமைவாத பண்புடைய ஒரு கோட்பாடு அல்லது அரசாங்கமுறை என இது கண்டிக்கப்படுவ
ண்டு. ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் அது ஆட்சி அதிகாரத்தை மக்களிடம் வழங்கி உள்ளமையாகும். சராசரி மனிதர்களே தீர் மானம் எடுக்கும் செய்முறையின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் இவர்கள் தமிது பழிக்கவழக்கங்களுக் கும் மரபுகளுக்கும் உட்பட்டவர்களாகக் காணப்படுகின்றமையினால் அவற்றிலிருந்து இலகுவாக விடுபடுவதற்கும், புதி தவீன வளர்ச் சிப் போக்குகளுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்வதற்கும் அவர்கள் இலகுவில் இணங்கிக் கொள்வதில்லை. எனவே இப்பழைமைவாதம் அவர்களது தீர்மானங்களையும் அதன்வழி ஆட்சி முறைமையையும் கூட பழைமைவாதப் பண்புடையதாக பேணிக் கொள்ளவே ೩-5ಠ್ಮ! கின்றது. இதன் காரணமாகவே ஜனநாயகம் பழைமை வாதத்துடன் தொடர்புடையது என கண்டிக்கப்படுகின்றது.
ஜனநாயகம் மக்கள் ஆட்சி என வர்ணிக்கப்பட்ட போதும் அதன் உள்ளார்ந்த தன்மை குறித்து சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இங்கு வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே கவனத்தில் எடுக்கப்படுகின்றது. ஏனைய விடயங்களுக்கு குறைந்த முக்கியத்து

Page 64
- 2 -
வமே வழங்கப்படுகின்றது. அநேக ஜனநாயகங்களில் மக்கள் அரசு டன், அல்லது அரசாங்கத்துடன் மிகக்குறைந்த தொடர்புகளையே கொண்டுள்ளனர். அவர்கள் சுயநலன்களை இட்டு கொண்டிருக்கும் கருத்தின் அளவிற்கு ஆட்சி அலுவல்கள் குறித்து அக்கறை எடுப்ப தில்லை. மக்கள் தமது ஆட்சி முறையில் தாமே ஆட்சியாளர்கள் என்பதை அநேக சந் தர்ப்பங்களில் சரிவரப் புரிந்து கொள்வதில்லை. அதேசமயம் அநேக ஜனநாயக முறைகளில் மக்கள் போதியளவு கல்வி அறிவு அற்றவர்களாக இருப்பதும் அதன் வழி தம்மை எதிர் நோக்கும் நெருக்கடிகளில் சரியான தீர்மானத்திற்கு வரமுடியாதிருப் பதும் கூட குறைபாடுகளே. மக்கள் போதிய கல்வியறிவு அற்றவர் களாக இருக்கின்றவிடத்து இனவாதம், வகுப்புவாதம் போன்ற புறக் காரணிகள் தேசிய தீர்மானங்களில் தாக்கம் செலுத்தக்கூடுமென வும் மக்கள் இலகுவாக பேச்சாற்றலுடைய நபர்களின் விருப்பத் திற்கிணங்க தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமெனவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
ஜனநாயகம் கட்சிமுறையில் அதிகம் தங்கி இருக்கின்றமையினால் அது இலகுவாக 'குழு ஆட்சியின் இரும்புச் சட்டங்களை' பின்பற்று கின்றது எனக் கூறப்படுகின்றது. கட்சிகள் தமது அமைப்பு செயல் frC என்பவற்றி ள் மூலம் மக்களை மிகவிரைவாக திசைதிருப்பி விடக்சுடியனவாய் உள்ளன. அரசியல் நீர்மானங்களில் பங்குபற் றும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் மிக விரை வாகவே தமது தலைவர்களின் தீர்மானங்களுக்கு இணக்கம் தெரி விக்கின்ற போக்கே காணப்படுகின்றது. தலைவர்கள் தீர்மானங் களை மேற்கொள்கின்றனர். அவை மக்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின் றது. இதன் மூலம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஜனநாய கத்தை குழு ஆட்சி போலவே மாற்றிக் கொள்கின்றனர் என கண் டிக்கப்படுகின்றது. சேர். ஹென்ரிமெயின் (Sir Henry Maine) * *gзіт நாயகம் ஒரு போதும் பலர் ஆட்சியை பிரதிநிதித்துவப்படுத்த முடி பாது, ஏனெனில் மக்கள் மிகச் சாதாரணமாக தமது தலைவர்களின் அபிப்பிராயங்களை ஏற்றுக் கொள்கின்றனர்" எனக் கூறியுள்ளார்.
ஜனநாயகம் சுதந்திரத்துடன் முரண்படுகின்ற ஒன்று எனவும் சிலர் கருதுகின்றனர். சாதாரண மனிதர்கள் தமது சுதந்திரத்தை இட்டு அதிக கவனம் செலுத்துவதுமில்லை அதேசமயம் ஏனைய மனிதர்களின் சுதந்திரத்தை மதிப்பதுமில்லை என அவர்கள் கருது கின்றனர். எனவே சுதந்திரத்தின் மதிப்பீட்டை சரியாக உணர்ந்து கொள்ளாத மக்கனிடம் அரசியல் செயல் முறையின் "உயர்ந்த அதி காரத்தை" வழங்குவது சுதந்திரத்தின் அடிப்படைத் தேவையையே

- -
பாதிப்பதாக அமைகின்றது. எனவே ஜனநாயகம் சுதந்திரத்துடன்
ஒத்த தன்மை உடையதல்ல என இவர்கள் கருதுகின்ற போதும்
இது பெருமளவு ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து எனக்கூறுவதற் 5dapu.
தற்கால ஜனநாயகம் பிரதிநிதித்துவ ஜனநாயகமாகவே மாறி விட்டுள்ள நிலையில் அதன் பிரதிநிதித்துவப் பண்பே குறைபாடுடை
யது என வர்ணிக்கப்படுகின்ற கோல் (Cole) என்பவரின் கருத் தின் படி "ஒரு நபர் இன்னொரு நபரை பிரதிநிதித்துவம் செய்ய
முடியாது. செயல்பாட்டை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யலாம்"
எனப்பட்டது. எனவே தற்கால ஜனநாயகப்பிரதிநிதித்துவம் திருப்தி
கரமானதொன்றல்ல எனப்படுகின்றது. உண்மையில் பாராளுமன்றம் நாட்டிலுள்ள ஒவ்வொரு மூல க் கூறு க  ைள யும் ஒவ்வொரு நலனையும் அதன் வி கி தா சாரத் தி ற் கேற்ப பிரதிநிதித் துவம் செய்யக்கூடியதாக இருக்கின்ற ப"சத்திலேயே சரி யான பிரதிநிதித்துவம் அடையப்படலாம். ஆனால் இன்று பாராளு மன்றம் "தேசத்தின் கண்ணாடியாக' இருப்பது பூர்வமானதாகும்.
எனவே கோல் ஜனநாயகப்பிரதிநிதித்துவங்கள் செயல்பாட்டுப்பிரதி
நிதித்துவங்களே எனக் கூறுவது நோக்கத்தக்கது
நவீன ஜனநாயகம் முதலாளித்துவத் தன்மைமிக்கது. அது உண் மையில் பொருளாதார வளம்மிக்க ஒரு குழுவின் நலன்களை மட் டுமே பிரதிபலிக்கின்றது எனக் கண்டிப்பவர்களும் உளர். இது குறிப் பாக மார்க்சிஸ சித்தாந்த வாதிகளினால் முன்வைக்கப்படுகின்றது
அவர்கள் நவீன ஜனநாயக அரசியல் முறை அடிப்படையில் பொரு
|ளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். மார்க்சிஸ் வாதிகள் ஒரு முதலாளித்துவ சமுதா யத்தின் ஜனநாயகம் உண்மையில் தொழிலாளர் வர்க்கத்தை அடக்கு வதற்கான சொத்துடைய வர்க்கத்தின் சர்வாதிகாரமே என வாதிடு கினறனர்.
ஜனநாயகத்தில் பணத்தின் செல்வாக்கு மிக அதிகமானது என வும் லஞ்சம் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது என அம் கூறப்படுவதுண்டு. பிரைஸ் (Bry08) ஜவநாயகத்தில் நிர்வா கத்தை அல்லது சட்டவாக்கலை திசைதிருப்பக்கூடிய பணத்தின் சக்தி தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தவர்களில் முக்கியமான வராவார் ஜனநாயக முறைகளில் வாக்காளர்களாயினும் பாராளு
மன்றப் பிரதிநிதிகள், உத்தியோகஸ்தர்கள் போன்றவர்களாயினும் மிக இலகுவாக பணத்தின் செல்வாக்கிற்கு உட்படக்கூடிய தன்மை பும் அதன்வழி மக்களுக்கிடையில் அரசின் நலன்களில் பாரபட்சம் காட் டப்படக்கூடிய நிலை போன்றவையும் சுட்டிக்காட்டப்படுகின்றன.இங்

Page 65
- 4
விடயத்தில் வாக்குகள் பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்படு கின்றமை, பணவலிமையுடையவர்கள் பிரச்சாரங்களில் ஏற்படுத்திக் கொள்ாக்கூடிய சாதகநிலை போன்றவையும் எடுத்துக்காட்டப்படு வதுண்டு, மேலும் ஜனநாயகத்தின் குறைபாடாக காலதாமதமும் சுட்டிக்காட்ட படுகின்றது. ஜனதாயக முறைமைகளில் அதிகார மையம் தெளிவற்றதாகவும் அகலமானதாகவும் இருப்பதுடன் தீர் மான எடுக்கும் செய்முறையில் தாட்டிலுள்ள பல்வேறு நலன்களி னதும் அபிப்பிராயங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசிய காளதாகையினாலும் காலதாமதம் ஏற்படுகின்றது. சர்வாதிகார அமைப்புமுறைகளில் அதிகார ஒருமைப்பாட்டின் காரணமாக தீர் மானம் எடுக்கும் செய்முறை விரைவானதாகவும் இலகுவானதாக வும் மேற்கொள்ளப்படுகின்ற அதேசமயம் அவற்றை நடைமுறைப் படுத்துவதும் மக்கள் செயற்பாட்டை ஊக்குவிப்பதும் உடனடியாக சாத்தியமானதாகும். எனவேதான் போல்ட்வின் (Baldwin) "அது (ஜனநாயகம்) எப்பொழுதும் சர்வாதிகாரத்திறும் இரண்டு வருடங் கள் பின்னால் உள்ளது" எனக் கூறியுள்ளார்.
இறுதியாக ஜனநாயகம் மிகக் கடினமான ஒரு அரசியல்முறை எனக்கூறப்படுகின்றது. ஏனெனில் அதன் நிபந்தனைகளை அடைந்து கொள்வது இலகுவில் சாத்தியமானதாகக் காணப்படவில்லை. அடிப் படையில் ஜனநாயகம் பிரஜைகளின் இயல்பில் தங்கியுள்ள ஒரு முறையாகும். அதாவது ஜனநாயகம் சரியாத அடைந்து கொள்ளப் படுவதற்குப் பிரஜைகள் அவசியமான சில குணாம்சங்களைக்கொண் டிருக்க வேண்டும். பிரைஸ் இக்குணாம்சங்களை (1) மதிநுட்பம், (2) சுயகட்டுப்பாடு, (3) கடமையுணர்வு என ஒழுங்குபடுத்தியுள் ளார். ஜனநாயகம் சிறப்பாக வளர்ச்சியடைவதற்குப் பிரஜைகள் கட்டாயமாக சமூகப் பொது நலனை புரிந்து கொள்ளக்கூடியவர் களாக இருப்பதுடன் சமூக பொது விருப்பிற்கு இணங்க தமது சுய விருப்புகளை விட்டுக்கொடுக்கவும் அதே சமயம் சமூகத்திற்கான தமது பொறுப்பை உணரக்கூடியவர்களாவும் இருக்கவேண்டும் என் பதுடன் வாக்களிப்பதன் மூலம் சரியான திறமையான தலைமையை தெரிவுசெய்யக்கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும். ஆயினும் தற் காலஜனநாயகங்களில் பிரஜைகள் இப்பண்புகளை வெளிப்படுத்துபவர் களாகக் காணப்படவில்லை. பிரைல் நடைமுறையில் இவை போதி பளவு பூர்த்தி செய்யப்படவில்லை என தனது ஆய்வில் வெளிப் வடுத்தியுள்ளார். இவற்றிற்குப் பதிலாக மக்களின் அக்கறையின்மை காரணமாக வாக்களிப்பதற்கும். தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் பின்வாங்குகின்ற நிலையே காணப்படுகின்றது.

ーII5ー
நன்மைகள்
ஜனநாயகம் தொடர்பாக முன்வைக்கப்படும் கண்டனங்களுக்கு மத்தியிலும் அதன் நன்மைகள் பலவும் கூட முக்கியமானவையா கும். முதலாவதாகச் கூறப்படக்கூடியது ஜனநாயகம் உரிமைகள், டமைகள் என்பவற்றுடன் சாதகமான தொடர்புடைய முறைமை என்பதாகும். இது அரசாங்கத்தின் கடமைகளையும் அதே சமயம் பிரஜைகளின் உரிமைகளையும் சிறப்பாக அங்கீகரித்துள்ளது ஜன நாயகம் ஒவ்வொரு நபரினதும் குழுக்களினதும் சுதந்திரத்தை வழங் குவதுடன் சமத்துவத்தையும் அளிக்கின்றது. மில், ஜனநாயகமுறை யில் தனி மனிதரது உரிமைகளும் நலன்களும் பேணப்படுகின்றது, னெனில் அவர்கள் தமது உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் தாமே போராடக்கூடியவர்களாக உள்ளனர் எனக் கருதி உள்ளார். இதனால் அவர் எல்லா அரசியல் முறைகளிலும் ஜனநாயகமே சிறந் தது என வாதிடுகின்றார். 巽、
ஐனநாயக முறைமைகளில் மக்கள் பங்களிப்பு பெரிதும் வலி புறுத்தப்படுகின்றமையினால் அவர்கள் தமது குறுகிய நலன்சார் அபிப்பிராயங்களிலிருந்து விடுபடவும், அதன்வழி விருப்பங்கள் பர ந்து பட்டதாக மாறவும் சமூக நலன் உணரப்படவும் சந்தர்ப்பம் ஏற் படுகின்றது. இது அவர்களிடம் தமது சமூகம், நாடு என்பவற்றின் பால் அக்கறையைத் தூண்டுவதற்கும் நாட்டிற்கான தமது பொறுப்பை உணர்வதற்கும் வழிவகுக்கும். மேலும் ஜனநாயகம் திறமையுடை பதும், பொறுப்புடையதுமான ஒருமுறை என வர்ணிக்கப்படுகின் றது. காலத்திற்குக்காலம் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வதற் ாாக நடத்தப்படுகின்ற தேர்தல்களும், நிர்வாகத்தின் ஒவ்வொரு சட்டத்திலும் சட்டசபையினுள் நடத்தப்படுகின்ற விவாதங்களும், அதற்குப்புறம்பாக பொதுசன அபிப்பிராயத்தினூடாகவும் ஆட்சி பாளர்கள் வழி தவறிச் செல்வதில் இருந்து தடுக்கப்படுகின்றது. இது ஆட்சி முறை திறமையானதாகவும். பொறுப்பானதாகவும் தொடர்ந்திருப்பதில் துணை செய்யக்கூடியது. மக்கள்தேர்தல்கள் மக்கள் கட்டுப்பாடு, மக்கள் பொறுப்பு என்பவற்றின் மூலம் வேறு எந்த அரசாங்க முறையிலும் சிறப்பானதொன்றாக ஜனநாயகம் பேணப்படுகின்றது என ஜனநாயக ஆதரவாளர்கள் வாதிடுகின்ற னர். ஜனநாயகம் ஆளுமையுடன் நெருங்கிய தொடர்புடையது என வும் வர்ணிக்கப்படுகின்றது. இங்கு தீர்மானங்கள் பொதுவாக விவா தங்களினூடாகவும், பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலுமே மேற் கொள்ளப்படுகின்றது. இவை மனித ஆளுமையுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதனால் இங்கு ஆளுமை. அரசியல் முறை

Page 66
- I -
பைச் சீர்செய்யும் சந்தர்ப்பங்களுண்டு ஜனநாயகம் கருத்துகளை வெளியிடும் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் ஒரு முறையே அன்றி அடக்குகின்ற ஒன்றல்ல. இவ்விதம் சுதந்திரமான கருத்துகளுக்கு இடமளிக்கப்படாத சந்தர்ப்பத்தில் மிக விரைவாகவே குறிப்பிட்ட ஜனநாயகம் தனது வடிவத்தை மாற்றிக்கொள்ளக்கூடும்,
ஜனநாயகத்தில் அதிகார துஸ்பிரயோகம் குறைவானதாகவே இருக்கக்கூடும். மெக்ஐவர் வேறு எந்த அரசியல் முறைமையிலும் இறைவாகவே ஜனநாயகம் அதிகாரத்தில் தங்கி உள்ளது எனக்கூறி உள்ளார். இதன் காரனமாக ஜனநாயகம் ஏற்றுக்கொள்ளக் கூடி "து என அவர் கருதினார். அதிகாரம் கட்டுப்பாடற்றதாகவும் அதே சமயம் பொறுப்பற்றதாகவும் இருக்கின்றவிடத்து அது துள் பிரயோகம் செய்யப்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் சாதகமானவை போக மாறுகின்றன. எனினும் ஜனநாயகத்தின் உள்ளார்ந்த கட்டுப் பாடுகள் அதிகார துஸ் பிரயோகத்தைத் தவிர்த்துக்கொள்ள உதவு கின்றன. இக்ாட்டுப்பாடுகள் காரணமாக ஆட்சியாளர்கள் ஆதிக்க உணர்விண்ை அடைந்து கொள்வது தவிர்க்கப்படுகின்றது. ஜனதா பகம் உண்மையில் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை ஏற்படுத்து கின்ற ஒருமுறையாகும். இங்கு தனித்து பொதுநலன் என்பதே ஆட்சி ய்ைதியாயப்படுத்துகின்ற ஒரேகாரணியாக செயல்படுகின்றமையி னால் எந்த ஒரு ஆட்சி முறையிலும் குறைவாகவே ஜனநாயகத்தில் அதிகார துஸ்பிரயோகம் இடம் பெறக்கூடும்.
எந்த ஒரு அரசாங்க முறையினதும் சாதகத்தன்மை அவ்வர சாங்கத்தின் (1) உள், வெளி எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளித்தல் (2)நீதியை உத்தரவாதப்படுத்தல் (3) பொது விவகாரங்களில் திறமை யான நிர்வாகம் என்பவற்றின் மூலமே அடையாளம் கண்டுகொள்ள முடியும் என பிரைஸ் கருதியுள்ளார். அதாவது அரசாங்கத்தின் முக் கிய கடமைகளாகிய இவை செவ்வனே நிறைவேற்றப்படுமாயின் அது சிறப்பான ஒரு அரசாங்க முறை என கருதப்படமுடியும். இவற்றை நாம் ஜனநாயக முறையில் பிரயோகிப்போமாகில் வேறு எந்த ஒரு அரசியல் முறைமையிலும் ஜனநாயகத்தில் இவை சிறப் பாக நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு சரித்திரம் சான்றாகும் என ஜனநாயக ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். இவ்விதம் ஜனநாய

கம் சிறப்பானதொன்று அல்லது 'வெற்றிகரமான ஒரு அரசியல் முறை என விளக்கமளிக்கப்பட்டபோதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயம் யாதெனில் எந்த ஒரு யதார்த்த சித்தனாவாதி யும் ஜனநாயகத்தை ஒரு இலட்சிய முறை எனக் கருதமுடியாது என் பதாகும். அதேசமயம் நடைமுறை சாத்தியமான ஆகக்குறைந்த குறைபாடுகளை உடைய முறைமையும் அதுவே என்பதும் இசை வான கருத்தே. ஜனநாயக முறையை கண்டிப்பவர்கள் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தபோதும் ஜனநாயக ஆதரவாளர்கள் உறுதியாக அவற்றிற்கு அளிக்கக்கூடிய பதில், "அப்படியாயின் வேறு எம்முறை சிறப்பான மாற்றீடாக இருக்க முடியும்?' என்
கொழும் தமிழ்ச்சங்கம்
RITa)Sib

Page 67
அத்தியாயம் - 7
மார்க்சிஸம்
அறிமுகம்
கார்ல் மார்க்ஸ் (Karl Marx) 1818ம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்தார். ஆரம்ப காலங்களில் வரலாறு, சட்டவியல், தத்துவம் போன்ற துறைகளில் கல்விசார் முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததுடன், சோசலிஸ் கருத்துகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்த மார்க்ஸ் நடைமுறை ஐரோப்பிய பொருளாதார முறைமை குறித்து கடுமை யான விமர்சனங்களை உடையவராயிருந்தார். 1849ம் ஆண்டு இங்கி லாந்து சென்ற அவர் தனது இறுதி நாட்கள் வரையிலும் 30 ஆண்டு கள் அளவிற்கு இங்கிலாந்திலேயே தங்கியிருந்து கல்வி ஆய்வுகளிலும் எழுத்துப் பணியிலும் ஈடுபட்டார். இம்முயற்சியில் அவர் தனது இங்கிலாந்து நண்பரான பிரடரிக் ஏங்கல்ஸ் (Fredrich Engels) உடன் இணைந்து முன் வைத்த கோட்பாடே கம்யூனிஸம் என அழைக்கப் படலாயிற்று. மார்க்ஸ் எழுதிய நூல்களில் முக்கியத்துவம் வாய்ந் soon "Communist Manifesto'' (1848))''The Critique of Political Economy'' (I 859), "*Capital” (1867-94) GT Gă7 Lu Go) GJ (ZurT (gy Lia 3) Garib TTTSS STTTMTT TTT STTTTT SSLLLHLLLLLLL LLLLLLCLLSS TTL L தன் மூலமே கம்யூனிஸ் சித்தாந்தத்தின் அடிப்படைக் கோட் பாடுகள்ட்விளக்கப்பட்டன. சோசலிசத்தின் தந்தை என அழைக்கப் படும் மார்க்ள் வெளியிட்ட கருத்துகள் "கம்யூனிஸம்" என ஆரம் பத்தில் குறிக்கப்பட்டபோதும் பிற்காலத்தில் மார்க்சிஸம் எனவே பிரபல்பூசம் அடைந்ததுடன் அவ்விதமே அழைக்கப்படலாயிற்று.
வரலாற்றுப் பொருள் முதல் வாதம்
மார்க்ஸ், ரங்கங்ஸ் ஆகிய இருவரும் அரசு பற்றிய சமதர்ம கோட்பாட்டை முன்வைக்கையில் குறிப்பாக 19ம் நூற்றாண்டின் பிரித்தானியப் பொருளாதாரம், ஜேர்மனிய தத்துவம், பிரான்சிய புரட்சி என்பவற்றின் செங்வாக்கிற்குட்பட்டு அதனை மேற்கொண் டதுடன் தமது கோட்பாட்டை முதலாவது "விஞ்ஞான சோசலிஸம்" எனப் பிரகடனப்படுத்தினர். கோட்பாட்டின் அடிப்படை அம்சமாக பொருளாதாரம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் வரலாற்று மாற்றங்களையும் அரசின் தோற்றத்தையும் விளக்க முற்பட்ட மார்க் ஸ"ம் எங்கில்ஸ்"ம் வரலா ற்று மாற்றங்கள் தனித்து பொருளாதார காரணிகளினாலேயே நிர் ணையிக்கப்படுகின்றன என வலியுறுத்தினார்கள். தமது பொருளாதார அடிப்படையில் உற்பத்தி முறைமையினை முக்கிய அம்சமாகக் கருதிய மார்க்ஸ், உற்பத்தி முறைகளே மனிதர்களுக்கிடையிலான உறவு

ー II9ー
துளை நிர்ணயிப்பதாகவும் உற்பத்தி முறைமைகளில் அல்லது தொழில் நுட்பத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் உற்பத்தி உறவு களிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வலிமைமிக்கவை எனவும் வலியுறுத்தினார். மார்க்ஸ் தனது 'Misery of Philosophy" எனும் நூலில் "உற்பத்தி முறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மனித இனம் தனது எல்லா சமூக உறவுகளையும் மாற்றிக் கொள்கின்றது. சிறுகை தொழிற்சாலை நிலப்பிரபுவுடன் கூடிய சமூகத்தை உருவாக்க நீராவித் தொழிற்சாலை கைத்தொழில் முத லாளியுடன் கூடிய சமூகத்தை உருவாக்கியுள்ளது" எனவும் கறிய துடன் சமூக அடிப்படையை நிர்ணயிப்பதில் உற்பத்தி' முறைமை யும் அதன்வழி பொருளாதாரமும் பெரும் பங்கு வகிக்கின்றன என கருதினார். ஏங்கல்ஸின் கருத்து பொருளாதார முறைமையே அரசியல், சட்ட, நீதி, அறிவியல் முறைமைகளின் அடிப்படையை வழங்குகின்றது எனபதாக இருந்தது. இவ்விதம் சமூக உறவு, வர லாற்று வளர்ச்சி என்பவற்றின் பொருளாதார அடிப்படையை வலி புறுத்தும் மார்க்சிலம் இவை வர்க்க முரண்பாடுகளின் மூலம் வர லாற்றுப் போக்கை நிர்ணயிக்கின்றன என விளக்குகின்றது மார்க்ஸ் கம்யூனிசக் கட்சி அறிக்கையில் வரிக்க முரண்பாட்டினை விளக்கு கின்ற போது "எல்லா சமூகங்களின் வரலாறும் வர்க்க முரண்பாட் டின் வரலாறே" எனக் கூறுவதுடன் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முற்படும் போது அவர் தற்கால முதலாளித்துவ சமுதா யத்தில் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் வர்க்க முரண்பாட்டு வரலாற்றின் ஒரு வளர்ச்சிக் கட்டமே என சுட்டிக் காட்டியுள்ளார்.
இயக்கவியல்
மார்க்சிஸ்க் கோட்பாட்டை விளக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ாண்னக்சுருக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது இயக்கவியல் Dialectical) என்பதாகும். இதனை மார்க்ஸ் ஹெகலிடமிருந்து (Hegal) பெற்றுக் கொண்டார் மார்க்ஸ், ஹெகல் இருவரும் பக்கவியல் கோட்பாட்டை தமது எண்ணங்களுக்குச் சார்பாக பயன்படுத்திய போதும் மார்க்ள் ஹெகலின் இயக்கவியல் கருத்து ளைப் பூரணமாக ஏற்றுக் கொண்டிருந்தார் எனக் கூறுவதற் கில்லை. அவர் ஹெகலின் இயக்கவியல் அடிப்படையினால் மட்டுமே கவரப்பட்டிருந்தார். ஹெகல் தனது இயக்கவியல் கருத்துகளில் றையியலுக்கு முக்கியத்துவம் அளித்ததுடன் "இறைவன்" என்ப தையும் பயன்படுத்தியிருந்தார். ஆயினும் மார்க்ஸ் ஹெகலின் ஆன் மிகக் கருத்துகளை நிராகரித்து பொருளியல் அம்சங்களை பிரயோ

Page 68
- 2 -
கிக்க முற்பட்டார். இயக்கவியலில் Thesis, Anti-thesis, Synthesis எனும் மூன்று நிலைகள் அடையாளம் காணப்படுகின்றன, Thesis என்பது முதல் நிலையையும் Anti-thesis இரண்டாவது நிலையை பும் Synthesis மூன்றாவது நிலையையும் அல்லது முதலாவது நிலைக்கும் இரண்டாவது நிலைக்கும் இடையில்ான மோதலின் காரனமாகத் தோன்றும் விளைவைக் குறிப்பதாக அமைகின்றது. இயக்கவியலின் சுருக்கமான விளக்கம் யாதெனில், சமூகத்தின் ஒரு நிலைக்கு (Thesis) எதிரான இன்னொரு நிலை (Anti-thesis) தோன் தும். இவ்விரண்டுக்கும் இடையிலான மோதலின் காரணமாக புதிய நிலை (Synthesis) தோற்றம் பெறும். இப்புதிய நிலை மீண்டும் முதல்நிலை என்ற நிலையை அடையும் போது அதற்கு எதிரான நிலை மீண்டும் தோன்றி அவற்றுக்கிடையிலான மோதலின் காரண மாக மீண்டும் புதிய நிலை தோன்றும். இச்செயற்பாடு சரியான ஒரு நிலை அடையப்படும் வரை அல்லது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலையை அடையும் வரை தொடர்ந்து இயங் கிக் கொண்டிருக்கும் என்பதே இயக்கவியல் கோட்பாடாகும். இக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்கின்ற அறிஞர்களைப் பொறுத்த வரை சமூக செயல்பாடுகள் யாவும் இயக்கவியல் செயல்முறையின் அடிப்படையிலேயே அபிவிருத்தி அடைகின்றன. இயக்கவியலின் தோற்றம் பண்டைய கிரேக்க அரசுகளில் அடையாளம் காணப்படு கின்றது. இங்கு கேள்விகள் அவற்றிற்கான பதில்கள் என்பவற்றின் மூலம் உண்மையை அடைந்து கொள்ளும் வரை இத்தகைய செயல் முறை பயன்படுத்தப்பட்டு வத்துள்ளமை அவதானிக்கப்படுற்ள்ளது. இம்முறையினை பிளேட்டோ தனது நூலான குடியரசில் பயன் படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இயக்கவியனை மார்க்ஸ் தனது பொருளியல் கோட்பாடுகளில் பயன்படுத்தியமையினால் அது இயக்க
வியல் பொருள் முதல் வாதம் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
வரலாற்று வளர்ச்சி
இயக்கவியல் பொருள் முதல் வாதத்தின் அடிப்படையில் வர லாற்று வளர்ச்சியை விளக்கும் மார்க்ஸ் வரலாற்றின் முக்கியமான ஐந்து காலகட்டங்களை அடையாளம் காணுகின்றார். தனது கருத் தின்படி இயக்கவியல் பொருள் முதல் வாதத்தின் மூலம் எல்லா வரலாறுகளுக்கும் விளக்கமளிக்க முடியுமென தீரமான நம்பிக்கை கொண்டிருந்த அவர் அவ்வடிப்படையில் வரலாற்றின் எதிர்கால வளர்ச்சிப் போக்கையும் முன்வைக்க முடியும் எனக் கருதினார். அதாவது அடிப்படை வேறுபாடுகள் ஏற்படாதிருப்பின் வரலாற்று வளர்ச்சி ஒரே போக்கையே கொண்டிருக்கும் என்ற கருத்தை

ー I認I壬ー
அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தது. வரலாற்று ஆதா ரங்களுடன் தனது கோட்பாட்டை முன்னவக்கின்ற மார்க்ஸ் கடந்த காலத்தையும் அதன் அடிப்படையில் எதிர்காலத்தையும் விளக்குகின்ற போது:
(i) புராதன கம்யூனிஸ் சமுதாயம் (i) அடிமை உடைமை சமுதாயம் (i) நில மானிய சமுதாயம் (iv) முதலாளித்துவ சமுதாயம் (v) (Frr Fassad Fpsruh
என 5 காலகட்டங்களை அடையாளம் காணுகின்றார்,
புராதன கம்யூனிஸ் சமுதாயம்
மார்க்ளின் வரலாற்று வளர்ச்சியில் முதலாவது காலகட்டமா கிய இது மிகப் பழைமைவாய்ந்த காலப்பகுதியாகும். நாகரீகம் வளர்ச்சியடைந்திராத மனித இனத்தின் மிக ஆரம்பகாலத்தைக் குறிக்கும் இது, அதன் தன்மை, நிலை காரணமாக அமைதி பானதாகவும் அரசற்றதாகவும் விளங்கியிருந்தது. இங்கு வர்க்க வேறுபாடுகளோ சுரண்டல் முறைமைகளோ காணப்படவில்லை' புராதன கம்யூனிஸ சமுதாயத்தை விளக்கும் மார்க்ஸ் புராதன மணி தன் நிலையாக ஓரிடத்தில் வாழாது நாடோடியாகத் தனது குசிே வுடன் வாழ்ந்த காலம் என வர்ணித்துள்ளார். இங்கு உற்பத்திச் * ாதனங்கள் வளர்ச்சியடையாத ஒரு நிலையில் பழ வகைகளைச் சேகரித்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல், மீன்பிடி போன்ற வற்றின் மூலம் மனிதரி தமது வாழ்விற்குத் தேவையானதைப் பெற்று வந்தனர். இம்முயற்சியில் அவர்கள் தனித்தனியாக அன்றி ட்டாக இயங்க வேண்டிய ஒருநிலை காணப்பட்டது. தமது உன ற்கும் ஏனைய அத்திங்ாதுசிய தேவைகளுக்குமான கட்டு உழைப் மூலம் அடையப்பட்ட உற்பத்தி அவர்களுக்கிடையில் சமமாகப் பகிரப்பட்டமையினால், அது தொடர்ந்தும் கூட்டு முயற்சியையும் கூட்டு வாழ்க்கை முறையையும் உத்தரவாதப்படுத்துவதாக அமைந் ருந்தது. இத்தகைய முறை அவர்களுக்கிடையில் சுரண்டல் முறை மைகளுக்கோ அன்றி வர்க்க வேறுபாடுகளுக்கோ இடமளிக்காவில்லை. ஆரம்பகால மெதுவான வளர்ச்சி வேகம் இம்முறைமை பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்திருக்க உதவியது. மக்கள் சமத்துவத்துடனும் ரண்பாடுகள் இன்றியும் வாழ்ந்தமையினால் இங்கு அரசு என்ற றுவனத்தின் தேவையும் ஏற்படவில்லை. எனவே இச்சமுதாயம் அரசற்ற சமுதாயமாக இருந்தது என்பது மார்க்வின் கருத்தாகும்.

Page 69
-29 -
அடிமை உடைமைச் சமுதாயம்
ஆதிக் கம்யூனிஸ் சமுதாயம் அவ்விதமே மிக நீண்டகாலம் நிலைத் திருக்க முடியவில்லை. தமது தேன்ஸ்களுக்காக மட்டும் உற்பத்தியில் ஈடுபட்டிருத்த ஆதிக்குடிகள் இயற்கைச் சாதக நிலை போன்ற வேறுபட்ட காரணிகளின் அடிப்படையில் உற்பத்தியை பெருக்கிக் கொள்ளக்கூடிய நிலை காணப்பட்ட அதே சமயம் ஆரம்பத்தில் தமது உற்பத்திகளுக்கான கருவிகளாக கற்கள், எழும்புகளின் வரன் ஆயுதங்களை பயன்படுத்திய நிலை மாற்றமடைந்து இரும்பு, வெண் கவும் போன்றவற்றினாவான ஆயுதங்களைப் பயன்படுத்த முற்பட்டமை உற்பத்தி இயலுமையை அதிகரிக்கக் கூடிய அதிகரித்த சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. விவசாய முறைமைகளிலான அபிவிருத்தியும் ஏற்பட்டிருந்தமையினால் உணவுப் பொருட்களுக்கான மூலங்களும் அதே சமயம் சேமிப்பும் அதிக வாய்ப்புண்டயவையாகக் காணப்பட் Lar. இவ்விதம் பல்வேறு வகைகளிலும் உற்பத்தி அளவு அதிகரித்த மையினால் வேறுபட்ட அமைப்புகளிலான சேமிப்பும் சொத்துடை மையும் தோற்றம் பெற்றன. வரலாற்றில் (pதல் முறையாக சொத்துடைத்திம ஏற்பட்டமை மூச்சியமாக சமூக சித்துவமின்மை, சுரண்டல் எனும் இரு காரணிகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது அதிகரித்த உற்பத்தி முறைமைகள் உற்பத்தியினை சேமிக்கவும், விவத்திருக்கவும் பின் பங்கீடு செய்யவும் வழி ஏற்படுத்தியதுடன்" சிலர் ஏனையவர்களின் விலங்குகளையும் ஆயுதங்களையும் கைப் பற்றவும் முனைந்தமையினால் பொருளாதாரக் காரணிகளில் சமத் துவமின்னப்பை ஏற்படுத்திய அதேசமயம் ஆாம்பத்தில் மக்கள் தமக்கு தேவையானதை தாமே உற்பத்தி செய்தமையினால் ஒருவரின் உழை ப்புரிசக்தியை இன்னொருவர் சுரண்டுவது இயலாதிருந்த நிலைமாறி அதிகரித்த உற்பத்தி சுரண்டல் முறைமை ஒன்றிற்கும் வழிவகுத்தது. இவ்வடிப்படையில் சமூகம் இருவேறு வர்க்கங்களாகப் பிளவு பட்டவாயிற்று.
ஆதிக்கம்யூனிஸ் சமுதாயம் மிக விரைவாக புதிய சமூகமுறை ஒன்றிற்கு வழிவிடலாயிற்று. இப்புதிய சமுதாயத்தில் சொத்துடை யவர், சொத்தில்லாதவரி அதாவது அடிமைகள், அடிமையுடைமை யாளர் என்ற இருவேறு வர்க்கங்கள் தோற்றம் டெறலாயின. இச் சமுதாயத்தில் வர்க்கங்களின் தோற்றத்தின்போது சொத்துடைது வர்க்கத்தினர் சொத்தற்ற வர்க்கத்தினரின் அல்லது அடிமையுடைமை யாள்ர்கள் அடிமைகளின் உழைப்புச்சக்தியில் தமது செயல்பாடு களை நிலைநிதுத்த முயன்றமையினால் இருவர்க்கங்களும் அமைதி பான சமுதாயம் ஒன்றைத் தோற்றுவிக்கக் கூடியதாக இருக்க வில்லை. புதிய சமுதாய ஒழுங்கமைப்பில் சுரண்டல் முறைமையின்

–oll ይ8 : --
காரணமாக பழைய சமுதாயத்தின் பண்புகள் நீக்கப்பட்டுவர்க்க முரண்பாடுகள் பிரதியீடு செய்யப்பட்டன. மோதல்களும் முரண் பாடுகளும் இச்சமுதாயத்தின் நிரந்தரமான அம்சங்களாகவே மாற்ற முறலாயின. அடிமையுடைமை *திோய முறைமைக்கான வரலாற்று ஆதாரங்கள் பண்டைய கிரேக்க, ரோம சாம்ராச்சியங்களில் qTû த்துக்காட்டப்படுகின்ற அதேசமயம் அடிமையுடைமை சமுதாயத்தின்
படுகின்றது. இங்கு சுரண்டல் மிக மோசமானதாகக் காணப்பட்ட மையினால் அடிமைகள் அடிமையுடைமையாளர்களின் தவிப்பட்ட சொத்து போன்றே கருதப்பட்டனர். அடிமைகள் எவ்வித சொத் துக்களையும் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு குடும் பங்களோ, இருப்பிடங்களோ இருக்கவில்லை -??!!-5* * EIJ in Lg2 LP யாளர்களின் தோட்டங்களில் நிரந்தர வேலையாட்களாக அவர்கள் பணிக்கப்பட்டனர். இத்தகைய செயல்முறையில் அடிமைகள் அதி, அளவினராகவும், உடைமையாளர்கள் சிறு தொகையினராகவும் காணப்பட்டமையினால் இவ்விரண்டு வர்க்கங்களுக்குமிடையிலான மோதலில் சொத்துடைய வர்க்கத்தின் சார்பாக சொத்தற்ற வர்க் கத்தை சிடக்குவதற்காகவே அரசு தோற்றம் பெற்றது என்பது மார்க்சிஸ் விளக்கமாகும். அரசு மட்டுமன்றி சட்டம், ராணுவம் என்பவைகூட சொத்தற்றவர்களுக்கு எதிராக சொத்துள்ளவர்களி னால் தோற்றுவிக்கப்பட்டதே என்பது மார்க்சின் கோட்பாட்ாகும்.
நிலமானிய சமுதாயம்
நிலமானிய சமுதாயம் அடிமையுடைமை சமுதாயத்தில் அடுத்த வளர்ச்சிக்கட்டமாகும். இது மார்க்ஸ் அடையாளம் காணும் மூன் றாவது காலகட்டம், கேட்பாட்டின்படி நிலமானிய சமுதாயம் அடிமையுடைமை சமுதாயத்திலிருந்து வேறுபட்டதாயிருந்தது இச் சமுதாயம் அடிப்படையில் விவசாய முறைகளிலான அபிவிருத்தியின் விளைவாகவே ஏற்பட்டது. ஆயினும் இவ்விருசமுதாயங்களுக்கு விடையிலான முக்கிய ஒற்றுமை யாதெனில் தவிர்க்க முடியாதபடி இரண்டும் வர்க்க முரண்பாடுகளையுடைய சமுதாயங்களாகவே அாணப்பட்டமையாகும். அ4சிமிகள் அடிமையுடைமையாளர் என்ற இருவர்க்கங்களும் முறையே இங்கு குடியானவர் நிலப்பிரபு என்ற வர்க்கங்களாக மாற்றமடைந்திருந்தன. --PYRIGTIP DIE GMPLIFIL சமுதாயத்தில் அடிமை எதையும் வைத்திருக்க அனுமதிக்கப்படாத போதும், நிலமானிய சமுதாயத்தில் குடியானவர்கள் வீடுகனையும், குடும்பத்தையும். உற்பத்திக் கருவிகளையும், சிறிய நிலத்துண்டு ைேளயும் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனினும் குடி
வர்க்க முரண்பாடுகளும் தீவிரமாக வளர்ச்சியடைந்தன என்க் ፴ኒያ፲}ù ;

Page 70
一罩盟臺一
யானவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் தமக் குரிய நிலத்துண்டினை தொடர்ந்தும் பேணிக்கொள்வதற்காகவும் பிரபுக்களின் நிலங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயநிலை காணப்பட்டது. குடியானவர்கள் தமது உற்பத்தியில் ஒரு பகுதியை நிலப்பிரபுவுக்கு வழங்கவேண்டியிருந்தது. எனவே இங்கும் சுரண் டல் உறுதிபெற்றதாகவே இருந்ததுடன் சொத்துடைய வர்க்கத்தின் நலன்களுக்கு அரசின் தேவை அவசியமாக இருந்தமையினால் அது தொடர்ந்திருந்தது. ஆட்சியதிகாரம் பிரபுக்கள் வசமே இருந்தமை யினால் தமது சுரண்டல் நடவடிக்கைகளை விஸ்தரித்துக் கொள்வது அவர்களுக்கு இலகுவானதாயிருந்தது.
அடிமையுடைமை சமுதாயமும், நிலமானிய சமுதாயமும் வர்க்க முரண்பாடுகளை உடையனவாகவே இருந்ததுடன் சொத்துடைய வர்க்கத்தின் சுரண்டல் நடவடிக்கைகள் சொத்தற்ற வர்க்கத்தினால் அவ்விதமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை, அவை காலத்திற்குக் காலம் வர்க்க மோதல்களாகவும் வெளிப்படலாயின. சில சந்தர்ப் பங்களில் ஆயுதப்போராட்டங்காளாகவும் உருப்பெறலாயின. கி.மு. 74-71 காலப்பகுதியின் ஸ்பார்ட்டகஸ் (Spartacபs) தலைமையிலான அடிமைகளின் ரோம எதிர்ப்புகலகம், 1881ம் ஆண்டின் வாட்டயர் (Wat Tylar) # 51) FU 539 Ln Arala) TSIT இங்கிலாந்துக்கலகம், 1524-25 ஆம் ஆண்டுகளின் ஜேர்மனிய விவசாயிகள் யுத்தம் என்பவை இத்தகை யதே.
முதலாளித்துவ சமுதாயம்
நிலமானிய சமுதாயத்தில் உற்பத்தி நடவடிக்கையின் முக்கிய அம்சமாக இருந்து விவசாயம், குடியானவர் கைத்தொழில் வளர்ச் சியின் காரணமாக தனது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கி யது. உற்பத்திக் கருவிகள், கைவினைப் பொருட்களிலிருந்து இயந் திரக் கருவிகளாக மாற்றமடைந்தன. 18ம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதி அளவிலிருந்து இங்கிலாந்தில் ஆரம்பமாகிய கைத் தொழில் அவிபிருத்தி-கைத்தொழில்புரட்சி-நிலமானிய சமுதா யத்தை முதலாளித்துவ சமுதாயமாக மாற்றியமைத்தது. புதிய கண்டு பிடிப்புகளும், நவீன தொழில் நுட்பங்களும் தொழிலாளரின் தேவனைய அதிகம் வேண்டி நின்றமையினால் விவசாயிகள் தொழிலா ளர்களாக மாற்றமடைந்த அதேசமயம், சொத்துடைய பிரபுக்கள் வர்க்கம் கைத்தொழில் ஆலைகளுக்கு உடைமையாளர்களாகிய முத லாளிகளாக மாற்றமடைந்தது. இச்சமுதாயம் முதலாளித்துவ சமு தாயம் என மார்க்சியவாதிகளினால் அடையாளம் காணப்படுகின்
T355s.

一 I器5一
முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளர் வர்க்கம் உடை மைகள் எதனையும் கொண்டிராமையினாலும் உற்பத்திக் காரணி கள் யாவும் முதலாளிகள் வசமே இருப்பதினாலும் தொழிலாளர் கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக முதலா ளிகளுக்கு அவர்களின் உழைப்புச் சக்தியை விற்பனை செய்யவேண் டிய அவசிய நிலை காணப்பட்டது. தொழிலாளர்கள் உழைப்பிற் கான கூலியை முதலாளிகளிடமிருந்து பெறக்கூடியதாக இருந்த போதும் கூவி உழைப்புச் சக்தி யின் பெறுமானத்திலும் குக்ாறவா காவே காணப்படும் எனக் கூறும் மார்க்ஸ் மிகைப்பெறுமான (Surplus Wä ILE ) கோட்பாட்டின் மூ வம் முதலாளிகளின் சுரண்டல் நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றார். மிகைப் பெறு மானம் என்பது தொழிலாளரின் உழைப்புச் சக்தி பெறுமானத்திற் கும் கூலிமட்டத்திற்குமிடையிலான வோ, பாடாகும். இங்கு உழைப் புப்பெறுமானம் அதிகமாகவும் கூலி குறைவாகவும் காணப்படும் உழைப்பிற்கும். கூவிக்குமிடையிலான வேறுபாட்டையே மார்க்ஸ் சுரண்டல் என வர்ணிக்கின்றார். முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளர்கள் மீதான முதலாளிகளின் சுரண்டல் மிக மோசமா னதாகக் காணப்படுவதனால் அரசின் தேவையும் அதிகமானது என மார்க்ஸ் கருதுகின்றார். இங்கு புதிய கண்டுபிடிபபுகளும் நவீன தொழில்நுட்பங்களும் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுவதனால் மிகை உற்பத்தி அதிகரித்துச் செல்ல, அதன் மூலம் சந்தை வாய்ப்பு கள் குறை வடைகினறபோது தொழிற்சாலைகள் மூடப்படுகின்ற ஒரு நிலை ஏற்படும். இந்நிலையில் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பு, சம்பள உயர்வுக் கோரிக்கைகளினடிப்படையில் வேலைநிறுத்தம்போன றவற்றில் ஈடுபடுவதுடன் இறுதியில் முதலாளி வர்க்கத்திற்கு எதிராகபுரட்சியிலும் ஈடுபடுவர் என மார்க்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
சோசலிஸ சமுதாயம்
முதலாளித்துவ சமுதாயத்தில் சுரண்டலும் அடக்கு முறையும் அதிக அளவில் இடம்பெறுமாதலினால் சமூக செயல் முறையின் க்கிய பிரிவினராகிய தொழிலாளர் வர்க்கத்தினர் விவசாயிகளுடன் ணைந்து முதலாளிகளுக்கு எதிரான புரட்சியின் மூலம் அதனை வீழ்த்தி சோசலிஸ் அரசாங்கத்தை ஏற்படுத்துவர் என்பது மார்ச்சின்
னிப்பு ஆகும். இச்சமுதாயம் முதலாளித்துவ சமுதாயத்தின் டுத்த வளர்ச்சிக் கட்டமாகும். சோசலிஸ் சமுதாயத்தில் தொழிற் சாலைகள், உற்பத்திக் காரணிகள் யாவும் முதலாளிகளிடமிருந்து றிக்கப்பட்டு சமூக உடமை ஆக்கப்படும். இங்கு உற்பக்கி கூட்டு முயற்சியின் மூலம் நிறைவேற்றப்படுவதுடன்,சுரண்டல்மு ைமைகள், வர்க்க வேறுபாடுகள் யாவும் நீக்கப்படும். புதிய சோசலிஸ் சமுதா பத்தின் முக்கிய குணாம்சமாக சமூக, அரசியல், கோட்பாட்டு

Page 71
- 16
ஒருமைப்பாடு காணப்படும். உள்நாட்டு ரீதியாக அது எல்லாவித அடக்குமுறைகளையும் அழித்து விடுவதுடன் வெளிநாட்டு மட்டத்தில் சோசலிஸ் சர்வதேச வாதத்தினடிப்படையில் எவ்வா மக்களு கிடை யிலும் நட்புறவைத் தோற்றுவிக்கும் என எதிர்வு கூறப்பட்டது:
மார்க்சின் கருத்தின்படி சோசலிஸ் சமுதாயம் கம்யூனிஸ் சமு தாயத்தின் ஆரம்பப்படி மட்டுமே ஆகும். இங்கு சோசலிஸ் சமுதா பத்தில் இருந்த "திறமைக்கேற்றது பெறப்பட்டு, வேலைக்கேற்றது வழங்கப்படும்" என்பது மாற்றமடைந்து, "திறமைக்கேற்றது பெறப்பட்டு, தேவைக்கேற்றது வழங்கப்படும்" சோசி விள சமு தாயத்தில் எல்லாவித ஏற்றத் தாழ்வுகளும் சுரண்டல்களும் அடக்குமுறைகளும் நீக்கப்பட்டு விடுமாகையினாலும் உற்பத்தி, பங்கீடு யாவும் சமத்துவத்தின் அடிப்படையின் மேற்கொள்ளப்படுமாகை யினாலும் மக்களுக்கிடையிலான எல்லாவித வேறுபாடுகளும் இல்லா தொழிக்கப்பட்டுவிடுமாகையினாலும் வர் க்க வேறுபாடுகளற்ற நுமைதியான சமூகமாக உண்மைக் கம்யூனிள சமுதாயம் அமை, திருக்கும். எனவே இங்கு அரசின் தேவையும் காணப்படாமையினால் அது உதிர்ந்து மறைந்துவிடும். உண்மைக் கம்யூனிள சமுதாயம் அரசற்ற சமுதாயமாகும்
மார்க்ஸ் தனது வரலாற்று விளக்கங்களுக்கு பொருள் முதல் வாதத்தினையும் இயக்கவியவையும் அடிப்படையாகப் பயன்படுத் தியுள்ளார் என்ற வகையில் சொத்துடைமையின் தோற்றம் வர்க்க வேறுபாடுகளுக்கும் அதன் மூலம் அரசின் தோற்றத்திற்கும் வழி வகுத்ததுடன் வரலாற்றுவளர்ச்சியின் எல்லா காலகட்டங்களிலும் அதன் மாற்றத்தில் பொருளாதாரக் காரணிகளே பின்னணியில் செயற்பட்டுள்ளன எனக் கருதியுள்ளார். அதேசமயம் இயக்கவியல் அடிப்படையில் வர்க்க மோதல்களின் மூலமே வரலாற்று வளர்ச்சி ஏற்பட்டது என்பதும் மார்க்கிஸ்க் கருத்தாகும். முரண்பட்ட வர்க் தங்களுக்கிடையிலான மோதலின் காரணமாகவே அதாவது அடிஸ் ம யுடைமை சமுதாயத்தில் அடிமைகளுக்கும் அடிமையுடைமையாளர் களுக்கும் இடையிலான மோதல்களின் காரணமாக நிலமானிய சமு தாயமும் நிலமானிய சமுதாயத்தின் குடியானவர்களுக்கும் நிலப் பிர புக்களுக்குமிடையிலான மோதல்களினால் முதலாளித்துவ சமுதாய மும் தோன்றியதுடன் முதலாளித்துவ சமுதாயத்தின் தொழிலா ளர்களுக்கும் முதலாளிகளுக்குமிடையிலான மோதல்களினால் சோசி லின சமுதாயமும் தோற்றம் பெறும் எனக் கூறும் மார்க்ஸ் இயக்க வியல் செயற்பாடு சுர் யூனிஸ் சமுதாயத்தின் தோற்றக் துட்ன்முற்றுப் பெற்றுவிடும் எனக் கருதுகின்றார். ஏனெனில் கம்யூனிஸ் சமுதா யம் வர்க்கங்கள் அற்ற சமூகமாக இருக்குமாகையினால் மோநில் களுக்கு இடமில்லை. எனவே கம்யூனிஸ சமுதாயம் 'நிரந்தரமான தாக இருக்கும் என்பது மார்க்சிஸ்க் கோட்பாடாகும்.

H.37 -
வர்க்க முரண்பாடு
மார்க்சிஸக் கோட்பாட்டின் அடிப்படை எண்ணக்கருக்களில் ஒன்று வர்க்க முரண்பாடு என்பதாகும். உண்மையில் மார்க்சிஸ்மே வர்க்க முரண்பாட்டின் அடிப்படையிலேயே தன்னை கட்டியெழுப்ப முற்பட்டுள்ளது என வர்ணிக்கப்படலாம். சொத்துக்கடமையின் தோற்றம் ஆரம்பத்திலிருந்தே சமூகத்தின் இரண்டு வர்க்கங்களை தெளிவாக வேறுபடுத்துவதில் வெற்றியடைந்துள்ளது. இவ்வர்க்கக் களின் நலன்கள் ஒன்றுடனொன்று எப்போதும் பொருந்தக்கூடிய வையாகக் காணப்படவில்லை. எனவே அவற்றிற்கிடையில் முரண் பாடுகளும் மோதல்களும் பொதுவானவையாயிருந்தன. Yo-itLo யுடைமை சமுதாயத்தில் இரண்டு தெளிவான வேர்க்கங்களாக மோர்க்ஸ் அடிமைகளையும் அடிமையுடைமையாளர்களையும் சுட் டிக்காட்டுகின்றார். நிலமானிய சமுதாயத்தில் இருவேறு வர்க்கங் : : :f FF du துடிபானவரம் பிரபுக்களும் காணப்பட்டார். முதலாளித்துவ சமுதாயத்தின் இரு வர்க்கங்கள் தொழிலாளர்களும் முதலாளிகளுமாவர். இவ்வர்க்கங்கள் ஒன்றுடனொன்று சாதகமான -ரிவைக் கொண்டிருக்கவில்லை. இவ்வரிக்க வேறுபாட்டின் அடிப் படையாக மார்ஸ் உற்பத்தி முறைமைகளுக்கும் உற்பத்தி உறவு களுக்குமிடையிலான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகின்றார். கோ. பாட்டின்படி வரலாற்று வளர்ச்சியில் வர்க்க முரண்பாட்டின் உச்சக் கிட்டமாக முதலாளித்துவ சமுதாயமே சுட்டிக்காட்டப்படுகின்றது. 19ம் நூற்றாண்டின் முதலாளித்துவசமுதாயத்தின் உற்பத்திக் காரணி களைக் கட்டுப்படுத்தும் சக்தியுடைய முதலாளி வர்க்கத்தினா "பூச்சுவாக்கள்" என வர்ணிக்கும் மார்க்ஸ் தொழிலாளர்களை 'பாட்டாளிகள்" என அழைக்கின்றார். இருவர்க்கங்களும் உற்பத்திக் காரணிகளை தத்தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முனைகின்ற போது அவற்றுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றன. ஏனெனில் ஆர்சுவாக்கள் பாட்டாளிகளின் உழைப்புச்சக்தியின் மூலம் அதிக லாபத்தினை அடைந்து கொள்கின்ற மயினால் பாட்டாளிகள் இயல்பாகவே சுரண்டலுக்கு உட்படுகின்றனர். மார்க்சின் கருத்தின்
படி இரு வர்க்கங்களிலும முக்கியமான, அவசியமான வரிக்கம் பாட்டாளிகளே அன்றி பூர் சுவாக்கள் அல்ல. அத்துடன் இங்கு போட்டாளிகள் பெருந்தொகையினராகவும் பூர்சுவாக்கள் சிறுபான் மையினராகவும் காணப்படுகின்றமையினால் போராட்டத்தின் இறுதி பில் பாட்டாளி வர்க்கமே வெற்றிபெறும்.

Page 72
- I -
9 TF
மார்க்சிஸ்க் கோட்பாடு அரசுபற்றி விளக்குகின்றபோது அது வரலாற்று வளர்ச்சியின் விளைவு என்கின்றது. ஆரம்ப காலத்தின் அரசு என்ற நிறுவனம் காணப்படவில்லை, இங்கு சமூகங்களே காண்ப்பட்டனவே அன்றி சமூகங்கள் அரசுடன் எத்தயை தொடர் பையும் கொண்டிருக்கவில்லை. எனினும் வரலாற்று வளர்ச்சியிங் பொருளியல் வளங்களின் தோற்றத்தினால் ஏற்பட்ட வர்க்க வேறு பாடுகளில் சொத்துடைய வரிக்கத்தின் சார்பாக அதனை பாது காப்பதற்காகவே அரசு தோன்றியது என்பது மா ரிக் சிஸ் விளக்கமாகும். அரசின் தோற்றம் பற்றிய ஏங்கல்ஸின் கருத்து மார்சிஸ்க் கோட்பாட்டின் அரசுபற்றிய தெளிவான விளக்கமாக அமைகின்றது ஏங்கல்வின் வார்த்தைகளில் "சமூகத்தில் புதிதாக தோற்றம் பெற்ற வர்க்கப் பிரிவுகளை மட்டுமன்றி சொத்தற்ற வர்க்கத்தை சுரண்டுவதற்கான சொத்துள்ள வர்க்சுத்தின் உரிமை யையும் சொத்தற்ற வர்க்கத்தின் மேலான சொத்துள்ள வர்க்கத்தின் சட்டங்களையும் நிலைநிறுத்துவதற்காகவே' அரசு தோற்றம் பெற்றுள்ளது. இதன்மூலம் ஏங்கல்ஸ் அரசு பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானது எனக்கருதியுள்ளார். மார்க்சிஸ்த்தின்படி அரசு "சொத்தற்ற வர்க்கத்திற்கு எதிரான சொத்துள்ள் வர்க்கத் தின் ஒரு கருவியாகும். அது சொத்தற்ற வாக்கத்தை அடக்கி ஆள்வதற்காக சொத்துள்ள வர்க்கத்தினால் பயன்படுத்தப்படும்" கம்யூனிஸ்க் கட்சி அறிக்கையில் அரசு "பூ சுவாக்களின் பொது விவ காரங்களை நிர்வகிப்பதற்கான குழு" என வர்ணிக்கப்பட்டுள்ளது. அடக்குமுறையே அரசின் முக்கிய தேவையாக இருந்தமையினால் அது இயல்பிலேயே பலாத்காரத்தன்மையுடையதாகக் காணப்படும். வரலாற்று வளர்ச்சியில் சொத்துடைய வர்க்கத்தினர் சிறு தொகை யினராகவும் அடக்கப்பட்ட மக்கள் பெருந்தொகையினராகவும் கானப்படுகின்றமையினால் பொலிஸ், ராணுவம் சிறைச்சாலைகள் போன்ற யாவும் பாட்டாளிகளை அடக்குவதற்கான கருவிகளாகவே பயன்படுத்தப்படும். சட்டங்கள், ஆட்சியாளர்களின் நலன்களைப் பிரதிபல்விப்பனவாகவே காணப்படும். முதலாளித்துவ சமுதாயத்தில் அரசின் உறுதித்தன்மையின் தேவை அதிகமானதே என மார்க்சிய வாதிகள் கருதுகின்றனர் ஏனெனில் இங்கு தொழிலாளர்கள் மீதான சுரண்டல் மிக மோசமானதாக காணப்படுமாகையினால் அரசு அதிக பலம் பெற்ற தாயிருக்கும், முதலாளித்துவ சமுதாயத்தின் அரசு "மக்கள் அரசு" என வர்ணிக்கப்பட்டபோதும் உண்மையில் அவை அவ்விதமானவை அல்ல, இங்கு வழங்கப்படுகின்ற உரிமைகள் சுதந்திரங்கள் போன்றவை முதலாளிவரிக்க ஆட்சியை மூடி மறைக்கும்

- 29
யுக்திகளே ஆகும், சலுகைகள் பாட்டளிகளின் புரட்சியை மழுங் கடிப்பதற்கான முதலாளி வர்க்கத் தந்திரங்களே என மார்க்ஸ் வர்ணித்துள்ளார், எனினும் முதலாளி வர்க்க சுரண்டல் (PG-32) in பின் இறுதியில் பாட்டாளிகளின் முதலாளிகளுக்கு எதிரான புரட்சி யின் மூலம் முதலானிகள் தோற்கடிக்கப்பட்டு சோசனின் சீமுதாயமும் அதனூடாக உண்மைக்கம்யூனிஸமும் அடையப்படும் பொழுது, அரசு தானாகவே உதிர்ந்து மறைந்து விடும் என மார்க்சின வாதிகள் கருதினர்.
புரட்சி
மார்க்சிஐ கோட்பாட்டின் பிரிக்க பிரிடியாத ஒரு அம்சம் புரட்சி யாகும், மார்க்ஸ் தானே புரட்சிகர நீடவடிக்கைகளில் ஈஒபட்ட ஒருவராக இருந்ததுடன் சாதாரணமாக புரிந்துகொள்ளப்படுகின்ற முதாயத்தை மாற்றுவதற்கு நாம் அதற்கும் அப்பால் செயற்பட வேண்டும் என்ற எண்ணத்தை உடை ய வ ரா யிருந்த f, அவர் பழைய சமுதாயத்திலிருந்து புதிய சமுதாயம் தோற்று விக்கப்படுவதற்கு புரட்சி அவசியமானதும் தவிர்க்கமுடியா ததுமாகும் எனக் கருதினார். மார்க் ஸி ன் புரட்சி இரு வகையானதாகக் காணப்பட்டது. அவை அரசியல் புரட்சி, சமுதா பப் புரட்சி என்பவையாகும். முதலாளித்துவ சமுதாயத்தின் சுரண் டல்களின் போது முதலில் பாட்டாளிகள் ஒன்றுபட்டு அரசியல் புட்சியில் ஈடுபடுவர், அதன் பின்னர் sti சமுதாயத்தில் பாட்டாளி வர்ச்சு அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற பொருளியல் மாற்றங்களினாலும் அடிப்படை அமைப்பு மாற்றங்களினாலும் சமூ சுப் புரட்சி அடையப்படும் என மார்க்ஸ் எ : ரிவு கூறினார். மார்க் சிஸம் புரட்சியின் அவசியத்தை வலியுறுத்துகின்ற அதேசமயம் التقنية للقب பலாத்சுாரத்தினூடாக மேற்கொன்ஸ் எப்படவேண்டும் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்தது. பாட்டாளிவர்க்க புரட்சியில் பலாத்கா ரத்தின் அவசியத்தை நியாயப்படுத்த முனையும் மார்க்ஸ் "எந்தஒரு பழைய சமூகத்திலிருந்தும் புதியதோர் சமுகம் பிறக்க பலாத்காரம் மாத்துவ மாதாக செயற்படுகின்றது" எனக் கூறியுள்ளார். மார்க் ஸைப் பொறுத்தவரை பலாத்கார வழிமுறையானது இரண்டு 4 τ.μ. னிகளின் அடிப்படையில் அவசியமானதாகும். முதலாவது Thesisi கும் Anti-hesisற்கும் இடையிலான மோதவில் Synthesis Går தோற்றம் சடுதியானதாக காணப்படுவதனால் அமைதிபூர்வமான படிப்படியான மாற்றம் இயக்கவியலினால் நிராகரிக்கப்படுகின்றது. இரண்டாவதாக, உற்பத்திக் காரணிகளை கட்டுப்படுத்தும் அதிகார மிக்க முதலாளி வர்க்கம் தனது வீழ்ச்சியை இலகுவாக ஏற்றுக்

Page 73
- 130 -
கொள்ளாமையினால் அவர்களுக்கு எதிரான பாட்டாளிகளின் பலாத் காரம் தூண்டப்படுகின்ற து." பாட்டாளி துர்க்க பலாத் காரப் புரட்சி இன்றி முதலாளித்துவம் தோற்கடிக்கப்பட முடியாது என்பதில் மார்க்சிஸம் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளது பலாத் கார செயல்முறைகளின் அடிப்படையில் பாட்டாளிகளினால் மேற் கொள்ளப்படுகின்ற புரட்சி வரலாற்றின் வேறு எந்தப் புரட்சியிலும் வித்தியாசமானதாகக் காணப்படும். ஏனெனில் ஏனைய புரட்சிகள் ய'வும் சுரண்ட்லையும் வர்க்க வேறுபாட்டையும் முற்றாக இல்லா தொழிக்கக் கூடியவையாக இருக்கவில்லை. மாறாக பாட்டாளி களின் புரட்சி புதிய சமுதாயத்தினை தோற்றுவிக்கக்கூடியதாயிருக் Այ ID -
பாட்டாளி வர்க்க சர்வ ாதிகாரம்
புரட்சியின் பின்னர்தோற்றுவிக்கப்படும் அரசியல்முறைமை பாட் -ாளிவர்க்க சர்வாதிகாரமாகக் காணப்படும்.புரட்சியின்போது தோற் கடிக்கப்படுகின்ற முதலாளி வர்க்கம் மிக விரைவாகவே அடக்கப் பட்டுவிடும் எனக் கருதுவதற்கு இடமில்லை. அது மீண்டும் தனது அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக எதிரிப்புரட்சியில் ஈடுபடுமா கையினால் பாட்டாளிகர்க்க சர்வாதிகாரம் தவிர்க்க முடியாதது. பாட்டாளி வர்க்க ஆட்சி முறை மூலமே சுரண்டல் பூரண மாக அழிக்கப்பட முடியும் எனக் கருதும் மார்க்சிப்ம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இடம் பெறும் எனவும் கருதுகின்றது. மார்க்ஸைப் பொறுத்தவரை புரட் சியின் இலக்கை அடைந்து கொள்வதற்கும் சோசலிஸத்தின் இறுதி வெற்றியை அடைந்து கொள்வதற்கும் இடைக்கால பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியமானதாகும். மார்க்ஸ் தீது,து 1875ம் early air ''Critique of the Gotha Programme'' stgyi Toisai இதனை விளக்குகின்ற போது "முதலாளித்துவத்திற்கும் கம்யூனி ஸத்திற்கும் இடைப்பட்ட காலம், சமுதாயம் ஒன்றிலிருந்து இன் னொன்றிற்கு மாற்றமுறும் காலப்பகுதியாகும். இவ்வரசியல் நிலை மாற்ற காலம் புரட்சிகர பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகவன்றி வேறொன்றாக இருக்க முடியாது" என எழுதியுள்ளார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் நிறுவன ரீதியான வெளிப்பாடாக ஒரு கட்சிமுறை அமைந்திருக்கும்.தொழிலாளரின் இக்கட்சியே புரட்சிகர சமுதாய அமைப்பிள் முன்னணிப் படையாகத் திகழும், பாட்டாளி வர்க்கசர்வாதிகாரத்தின் முக்கிய இயல்பாக படிப்படியானபூர் சுவாக்ச ளின் மறைவின் மூலமும் ஏனைய சிறுவர்க்கங்களின் தொழிலாளர்வர்க் கத்துடனான இணைவின் மூலமும் தொழிலாளர் அரசின் அதிகாரங் களைப்பலப்படுத்தும் ஒரு காலகட்டமாகத் திகழும் இக்கால்ம் உற்

- B -
பத்தி உறவுகளை மாற்றும் ஒரு காலமாகவும் இருக்கும். சுருக்க மாசு பாட்டாளி வர்க்க சர்வாதிகார முறையில் தொழிலாளரின் வேலைக்கேற்ப வருமானம் பகிர்ந்தளிக்கப்படும், வர்க்கங்கள் சிறிது சிறிதாக மறைந்துவிடத் தொடங்கும், அரசு தொழிலாளரின் கட் டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கட்படும், தொடர்ச்சியான உற்பத்தி அதிகரிப்பு, சமூக விழிப்புணர்வும் சேவை அடிப்படையில் உழைப்புத் தூண்டுதலும், சமூகசமத்துவம் அதிகரிக்கின்றமை முன்னேற்றகரமான பொருளாதாரம், பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கப்படுதல் என்பவை முக்கியமானவையாகக் காணப்படும். இவ்வியல்புகளையுடைய சாவாதிகார அரசு அடிப்படையில் புரட்சி யின் இறுதி இலக்கான உண்மைக் கம்யூனிஸத்தை அடைந்துகொன் ளூம் நோக்கிலேயே இயங்குவதனால் நோக்கம் நிறைவேறியதும் சர்வாதிகார அரசும் மறைந்துவிடும்,
பிற்கால அபிவிருத்தி
| ar áðsá கோட்பாடு காலமாற்றத்திற்கும் சூழ்நிலைகளுக்கு மேற்ப மாற்றத்தையும். வளர்ச்சியையும் அடைந்து வந்துள்ள தொன்றாகும். அது புதிய வடிவங்களையும் எடுத்துக் கொண்ட துடன் சில சந்தர்ப்பங்களில் மார்க்சின் அடிப்படை கருத்துகளிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வெவ்வேறு சூழ்நிலை களில் வெவ்வேறு தலைவர்கள் கோட்பாட்டில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய விளைந்தபோது அதற்கேற்ப புதிய பெயர் களையும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் புதிய கோட்பாடுகள் அமைப்பு ரீதியான சில மாற்றங்களை அறிமுகம் செய்தபோதும் அடிப்படை மார்க்சிஸ்மாகவே காணப்பட்டமை சிறப்பானதாகும். அவை லெனின், ஸ்டாவின், மாவோ சேதுங் போன்ற பலராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரஷ்ய சோசலிஸ் இயக்கத்தின் (போல்சேவிக் கட்சி) தலைவரான லெனின் மார்க்சினத்தில் மேற்கொண்ட அபிவிருத்திகள் சிறப்பான வையாகும். அவர் மார்க்சிஸ்த்தை யதார்த்த செயல்முறைகளுக கேற்ப மாற்றியமைக்க முற்பட்டிருந்தார். லேனின் ரஷ்ய தொழி லாளர் இயக்கங்களுடன் கொண்டிருந்த தொடர்புகளினாலும் முதலாம் உலக யுத்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் மிக நெருக்கமாக ஆய்வுசெய்தமையினாலும் லெனினிஸம் மார்க்சிஸத்திற்கு மெருகூட்ட முற்பட்டது உண்மையில் நடைமுறை நெருக்கடிகளை கையாள்வதில் சில கோணங்களில் மார்க்சிலம் போதிய இயலுமை உடையதாயிருக்கவில்லை என்ற கருத்தையே லெனின் கொண்டி ருந்தார். லெனின் மார்க்சிஸத்தில் மேற்கொண்ட மாற்றங்களின் முக்கியத்துவத்தின் காரணமாகவே இன்றைய மார்க்சிஸம் மார்க்சிளி.

Page 74
- 3 -
லெனினிஸம் என அழைக்கப்படுகின்றது. லெனின் ரஷ்யாவில் தொழிலாளர் புரட்சி ஒன்றின் தேவையை நோக்கி செயற்பட்ட போது தொழிற்சங்க விழிப்புணர்வு, சோசலிஸ் விழிப்புணர்வு என் பவற்றை அடையாளம் கண்டுகொண்டதுடன் மார்ச்சைப்போல் அன்றி தொழிலாளர் புரட்சி ஒன்றிற்கு மத்தியதர கல்விகற்ற வர்க் கத்தின் தேவையை வலியுறுத்தினார். லெனினைப் பொறுத்தவரை தொழிலாளரிடம் புரட்சிகர சோசலிஸ் விழிப்புண்ர்வு ஏற்படுவதற் கான உந்து சக்தி தொழிலாளர் வர்க்கத்திற்கு வெளியிலிருந்து அதா வது மத்தியதர வர்க்க தலைமையிடமிருத்து தோற்றம் பெறவேண் டும் என்பதாயிருந்தது.
மார்க்ஸியத்தில் லெனினின் பங்களிப்பில் சிறப்பானது முதலா ளித்துவத்தின் பிந்திய வளர்ச்சி பற்றி அதாவது ஏகாதிபத்திய முத கானித்துவம் குறித்து அவர் மேற்கெ எண்ட ஆய்வுகளாகும். முதலா ளித்துவத்தின் இப்புகிய அபிவிருத்தியின் அடிப்படையில் லெனின் மார்க்சிஸத்தை விளக்குகின்ற போது அது லெனினிஸம் எனப்பெயர் பெறலாற்று. லெனின் முதலாளித்துவ நாடுகளின் ஏகாதிபத்திய போக கினால் புதிய சந்தை மூலவளங்களுக்கான தேவை என்பவற றின் அடிப்டைமில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டியி ரால் பாட்டானி வர்க்கப் புரட்சி தற்காலிகமாக திசைமாற்றப் பட்டு விடும் எனக் கூறியபோதும், இது நிரந்தரமானதல்ல என் றும் தொழிலாளர் ஆயுதபலத்தினால் முதலாளித்துவ சர்வாதிகா ரத்தை வீழ்த்தி புதிய தொழிலாளர் அதிகாரத்தை நிலைநிறுத்து வர் எாக்கூறியிருந்தார். மார்க்ஸ் புரட்சி (கறித்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றியும் பூரண விளக்கத்தை அளித்திருக்க வில்லை மாறாக அவர் அத்தகைய எண்ணத்தையே ஏற்படுத்தியிருந் கார் எனக் கூறுவது பொறுத்தமாகும். லெனின் புரட்சி எவ்விதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியதுடன் ஜ்ே நடைமுறைச் சாத்தியமானது என்பதையும் நிரூபித்தார்.
லெனினின் மறைவிற்குப் பின்னர் (1984) சோவியத் ரஷ்யாவில் இடம்பெற்ற தலைமைத்துவப் போட்டியில் முக்கிய இரு நபர்களா" கானப்பட்டவர்கள் ஸ்டாலினும் Stalin), ட்ரொஸ்கியுமாவர் (Trotsky) இவர்களில் ஸ்டாலி: "ஒரு நாட்டில் சோசலிஸம்" என் LFF 5 அடிப்படைக் கோட்பாடகக் கொண்டிருக்க ட்ரொஸ்கி "நிரந்தரப் புரட்சி" என்பதை வலியுறுத்தினார். ட்ரொஸ்கிய ஸ்த் தைப் பொறுத்தவரை அபிவிருத்கியடைந்த முதலாளித்தவ நாடு க்ளினால் சூழப்பட்டுள்ள குறைவிருத்தி நாட்டின் சோசலிஸம், தொழிலாளர் புரட்சி கைத்தொழில் ரீதியாக வளர்ச்சியடைந்த

- 3 -
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாதவரை நிரந்தர சாத்தியமற்றது வளர்ச்சியடைந்த நாடுகளிலான தொழிலாளர் புரட்சி குறைவிருத்தி சோசலிஸ் நாடுகளுக்கு மூலவளங்களையும் மூலதனத்தையும், தொழில்நுட்பத்தையும் தலைமைத்துவ உதவிகளையும் பெற்றுக் கொள்வதை இயலுமையாக்க உதவும். எனவே புரட்சி ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம், மேற்கொள்ளப்பட்ட புரட்சியை பேணிக் கொள்ள முடியும் என்பதாயிருந்தது. ஸ்டாலினிஸம் ஒரே நாட்டில் சோசலிஸம் என்பதை வலியுறுத்தியது. ஒரே நாட்டில் சோசலிஸம் தூண்டப்பட்ட கைத்ளதாழில் வளர்ச்சியின் மூலமும் கூட்டுவிவசாய முயற்சியின் மூலமும் சாத்தியமாகும் என ஸ்டாலின் நம்பிக்கை காண்டிருந்தார். இவ்விகு வேறு கருத்துகளுக்குமிடையிலான போட்டியில், அல்லது இரு நபர்களுக்குமிடையிலான அதிகாரப் போட்டியில் ஸ்டாவின் வெற்றியடைந்த போது கம்யூனிஸத்தின் சர்வ தேசீயம் என்பது மாற்றமடையலாயிற்று. ஸ்டாவினுக்கு முந் திய மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றோர் சர்வதேச கம்யூ விஸத்தை வலியுறுத்த, புதிய தலைமை தனிநாட்டு சோசலிஸத்தை முன் வைத்தமை புதிய அப சமாகும். இப்புதிய போக்கு ரஷ்யா வின் மேன்மை என்பதை நோக்காகக் கொண்டிருந்தமையினால் ச ர் வதேச வா த த்  ைத ப ா தி த் து தேசிய வாதத்தை வெளிப்படுத்துவதாயிற்று. அதே சமய ம் ஸ் டா லினி ஸ் த்தால் மார்க்சியத்தின் பாட்டாளி ஆர்க்க சர்வாதிகாரம் என்பதும் மாற்றமுறலாயிற்று. மார்க்சிஸம் டாட்டாளிவர்க்க சர் வாதிகாரத்தை வலியுறுத்தியதுடன் அது காவப்போக்கில் இல்லாதொழிக்கப்படும் என்ற கருத்தைக் கொண்டிருந்தமையினால் அரசின் அதிகாரங்கள் மெதுவாக இலகுபடுத்தப்பட வேண்டும் என கூறிய போதும் ஸ்டாலின் இதனை செயற்படுத்த முன்வரவில்லை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை என்பதை ஸ்டாவின் உறுதியாக ஏற்றுக் கொண்டிருந்த போதும், அதன் அதிகாரங்கள் பரவலாக் கப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில் இத்தகைய கோரிக்கைகள் எதனையும் நிராகரிப்பவராகவே அவர் காணப்பட் டார். ஸ்டாலின் தலைமையின் கீழ் கம்யூனிஸ்க் கட்சியின் அதிகா ங்கள் மேலும் மத்தியமயப்படுத்தப்படுகின்ற செயல்முறையே மேற் கொள்ளப்பட்டது. எனவே மார்க்சிளத்தின் அரசு தானே உதிர்ந்து
மறைந்து விடும் என்பது மாற்றமடைந்து அது மேலும் இறுக்க
டைந்து செல்வதே அவதானிக்கப்பட்டது. முதலாளித்துவ அரசு
ளுடனான போட்டியில் கம்யூனிஸ ரஷ்யா விரைவான வளர்ச்
சியை அடைந்து கொள்ள வேண்டுமாயின் அதிகாரங்கள் மத்திய மயப்படுத்தப்பட்ட இறுக்கமான நிறுவனத்தின் தேவை ஸ்டாலி னால் எடுத்துக் காட்டப்பட்டது.

Page 75
- 134
மாவோயிஸம் மார்க்சிஸத்தின் இன்னுமோர் வடிவமைப்பாகும் இது சீன தேசத்தின் மாவோ-சே-துங் (Ma0-T39-Tபng) இனால் முன் வைக்கப்பட்டதாகும். மார்க்சினம் அடிப்படையில் வளர்ச்சி படைந்த முதலாளித்துவ கைத்தொழில் நாடுகளுக்கு ஏற்றவகை யில் குறிப்பாக ஐரோப்பிய சமூகங்களுக்கு பொருந்தக்கூடியதாக முன் வைக்கப்படுகிறபோது மாவோயிஸம் ஐரோப்பியமாதிரியிலிருந்து வேறுபட்ட ஆசிய மாதிரியிலான சோசலிஸத்தை முன் வைக்கின் றது. ஆசியப் பொருளாதார, கலாச்சார சூழ்நிலைகள் ஐரோப்பிய சூழ்நிலைகளிலிருந்து வேறுபட்டவையாகும். இவை அடிப்படையில் விவசாயப் பின்னணியைக் கொண்டிருக்கின்றவிடத்து தொழிலாளர் புரட்சி ஐரோப்பாவில் சாத்தியமாகக்கூடிய அளவிற்கு ஆசிய சமூகங் களுக்குப் பொருந்தமுடியாது. எனவே ஒரு விவசாய சமூகத்திற்கே உரிய முறையில் மார்க்சிஸத்தில் மாற்றங்களை முன் வைப்பதாக மாவோயின்பம் அமைந்தது. மாவோயிஸ்மும் மார்க்கிளத்தைப் போன்றே புரட்சியை வலியுறுத்திய போதும் இது விவசாயிகளின் புரட்சியை முக்கியத்துவப்படுத்துகின்ற அதே சமயம் பாட்டானி வர்க்க சர்வாதிகாரத்திற்குப் பதிலாக "மக்கள் ஜனநாயக சர்வா திகாரத்தை" முன் வைக்கின்றது. தனது கோட்பாட்டில் மாவோ ஜனநாயகம், சர்வாதிகாரம் என இரண்டு பிரதான அம்சங்களை முன் வைப்பதுடன் நாட்டில் உள்ளவர்களை "மக்கள்", " பிற் போக்குவாதிகள்" என இரு பிரிவினராகப் பாகுபடுத்தி. ஜனநாய கம் மக்களுக்கானது என்றும் சர்வாதிகாரம் பிற்போக்குவாதிகளுக் கானது என்றும் தெளிவுபடுத்துகின்றார். மாவோவின் வார்த்தை அளில் "மக்களுக்கான ஜனநாயகமும் பிற்போக்கு வாதிகளுக்கான சர்வாதிகாரமுமே ஜனநாயக சர்வாதிகாரம்" எனப்பட்டது.
விமர்சனம்
மார்க்சிஸ்க் கோட்பாடு பொருளாதாரத்தை முதன் முதலாக விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்ய முற்பட்ட ஒன்றாக இருந்த போதும், அதன் நடைமுறைச் சாத்தியம் 1917ஆம் ஆண்டின் பின்னர் நிரூபிக்கப்பட்ட போதும் கோட்பாட்டின் ஒவ்வொரு அம் சமும் அதிகம் விமர்சிக்கப்படுவதாகவும் அதேக பொருளியல், அர சியல் அறிஞர்களினால் கண்டிக்கப்படுவதாகவும் உள்ளது முதலில் மார்க்சினத்தின் பொருளியல் அடிப்படையை எடுத்துக் கொள்வோ மாயின் அது இரு வேறு கருத்துகளை தோற்றுவிப்பதாகக் காணப் படுகின்றது. அவ்வகையில் பெருமளவான அறிஞர்கள் மார்க்சின் பொருளியல் அடிப்படையை ஏற்றுக்கொள்கின்றனர். ஒரு சமூகத் தின் சமூக அரசியல் நிலைமைகளை அதன் பொருளியல் நிலைப்
 

- 5 -
பாடுகளை அறிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ள முடியாது. உண்மையில் பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் மார்க்ஸ் வரலாற்றை அணுக முற்பட்டமை முன்னேற்றகரமான ஒரு நட வடிக்கை எனவே வர்ணிக்கப்படலாம். ஆயினும் மீட்டிக்காட்டப் படுகின்ற குறைபாடு யாதெனில், மார்க்ஸ் நீளித்து பொருளா தாரக் காரணிகளுக்கே முக்கியத்துவம் அளித்ததன் மூலம் வர வாற்று நிகழ்வுகளைப் பாதிக்கக்கூடிய ஏனைய காரணிகளைப் புறக் கணித்திருந்தமையாகும் இதன் மூலம் மார்க்சின் அணுகுமுறை நிசனமற்றது என கண்டிக்கப்படுகி " LOY. DLA7 An Loir தற்செய வான நிகழ்வுகள். மாபெரும் மனிதர்கள் மிதம் புவியியல் போன்ற பல்வேறு காரணிகளும் வரலாற்று மாற்றங்களில் செல் வாக்குச் செலுத்தக் கூடியவையாகவே உள்ளன. இவ்விடயத்தில் மனித எண்ணங்களின் சக்தியும் தற்காலங்களில் முக்கியத்துவப்படுத் தப்படுகின்றது. மாவோ சேதுங் அரசியல் நிறுவனங்களும் சில சம பங்களில் இதில் முக்கிய பங்கெடுக்கின்றன எனக் கருதுகின்றார். ஆளுமை போன்ற காரணிகளும் வரலாற்று மிாற்றங்களில் பங்கெ டுக்கக்கூடியவை என வாதிடுபவர்கள் 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியுடன் தொடர்புபடுத்தி தமது வாதத்தினை முன் வைக்கின் றனர். இவர்களது கருத்தின்படி இவ்வாண்டில் ஜேர்மனிய அரசாங் கம் லெனினை ரஷ்யாவினுள் செல்ல அனுமதித்திருக்காவிடின் ரஷ் பப் புரட்சி நடைபெற்றிருக்க முடியாது என்பதாயுள்ளது ரனே வில் லெனின் இல்லாத வகையில் ஒக்டோபர் | L எதை அடைந்து கொண்டதோ அதனை அடைந்திருக்கும் எனக்கூறுவது கடினமானது. அது போலவே ஜனநாயக வளர்ச்சி, அதிகாரப் பரவ லாக்கம் போன்றவையும் வரலாற்று நிகழ்வுகளில் தாக்கம் செலுத் இக்கூடிய நிச்சயமான காரணிகளாகும். எனவே வரலாற்று Lrff றங்கள் பன்மைக் காரணிகளினால் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும்,
மார்ச்சிளம் அரசு தனித்து சுரண்டல் முறைமையினால் காற்றுவிக்கப்பட்டது எனக் கூறுகின்றது. மார்க்சிஸத்தைப் பாறுத்தவரை சுரண்டல் இன்றி அரசு தோன்றுவதற்குரிய காரணி ன்று இருக்கவில்லை. இக்கருத்தும் பெரிதும கண்டிக்கப்படுது தான்றாகவே காணப்படுகின்றது. அரசு தனித்து ஒரு காரணி பின் அடிப்படையில் தோற்றம் பெற்றிருக்கும் என ஏற்றுக்கொள் ாது கடினமானது. இளையவர்கள் மீதான முதியவர்களின் கட்டுப் ாடு சுரண்டல் என வர்ணிக்கப்பட முடியாதது ஆயினும் இது பான்ற செயற்பாடுகள் அரசின் தோற்றத்தில் நிச்சயமான பங்கை கித்துள்ளன. புராதன மனிதரின் நீதி உணர்வுகள் சட்ட நிறுவ ங்களைத் தோற்றுவித்தன. அவற்றினின்றும் அரசு தோன்றியிருக்க

Page 76
- I 36
சந்தர்ப்பம் உண்டு. அதேசமயம் பல்வேறு காரணிகள் அரசியல் விசு வாசத்தை தோற்றுவிக்க உதவியுள்ளன. இவைகள் இன்றி ஒரு போதும் அரசு தோற்றம் பெற்றிருக்க முடியாது. இவ்வடிப் படையில் மார்க்ளின் தனி சுரண்டல் காரணி கண்டிக்கப்படுவதில் வியப்பேதுமில்லை. மார்ச்ஸ் அரசுடன் இணைந்த வகையில் பலாத் காரத்தை விளக்கியிருப்பதும் முக்கியமானது. இக்கருத்தை விமர் சிட் பவர்கள் பலாத்காரம் மக்களிடம் ஒன்றிணைவை ஏற்படுத்துவ நிலும் பார்க்க பிளவுகளையே அதிகம் ஏற்படுத்துகின்ற TIGT வாதிடுகின்றனர். ஒரு அரசியல் சமூகத்தின் அடிப்படை நோக்காக பொது நலன் என்பதே அமைந்திருக்குமாயின் பொது நலனை பலாத்காரத்தின் மூலம் அடைந்து கொள்வது இயலாததாகும். சமூ கத்தின் உறுப்பினர்கள் சமூக விரோத நடவடிக்கைளில் ஈடுபடுவ தில் இருந்து தடுப்பதற்கு அங்கு மரபுகள், நீதி உணர்வுகள் போன்ற பலவும் காணப்படுகின்றன. எனவே இவை பலாத்காரம் ஒன்றின் மூலம் மட்டுமே இயலுமானது என மார்க்ஸ் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. மக் ஐவர் (Mac Iver) இது பற்றிக் கூறும் போது பலாத்காரம் அரசின் அவசியமான அம்சம் அல்ல என நிரா கரிப்பதுடன் எம்மைக் கட்"ப்படுத்த வேறு பல காரணிகள் காணப் படுகின்றன என சுட்டிக்காட்டுகின்றார்.
மார்க்ளின் அரசு பற்றிய எண்ணங்கள் அவர் வாழ்ந்த கால சூழ் நிலைகளை அடிப்படையாகக்கொண்டதாயிருந்தது.ஆயினும் இன்றைய முதலாளித்துவம் மார்க்ஸ் வர்ணித்த முதலாளித்துவமாகக்காணப்பட வில்லை. ஏனெனில் இன்றைய முதலாளித்துவமும் 19ஆம் நூற் றாண்டு முதலாளித்துவமும் அநேக வேறுபாடுகளை உடையவை. அக்கால முதலாளித்துவம் அரசை தனித்து சுரண்டல் அமைப்பாக மட் திமே வளிப்படுத்தக்கூடியதாயிருந்தது. இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்ததன் மூலம் மார்க்ளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதிருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள் ானதொழிலாள கள் கடுமையான சுரண்டலுக்குவட்படுகின்றபோதே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுத்து அவர்களது அரசை வீழ்த்துவர். ஆயினும் முதலாளித்துவம் நலன்புரி முதலா ளித்துவமாக மாறியதன் மூலம் அரசும் நலன்புரி அரசாக மாற்ற மடைந்துள்ளது. தற்காலத்தில் இலாபத்தில் ஒரு பகுதியை தொழி வாளர்களுக்கு வழங்குதல் போன்ற முதலாளித்துவ நடவடிக்கைகளு டன் அரசும் தொழிலாளர்களைக் காக்கின்ற சட்டங்கள், விதிகள் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது. நிர்ணயிக்கப்பட்டவேலை நேரம், தொழில் உத்தரவாதம், பாதுாப்பு போன்றவை அரசினால் வழங் கப்படுகின்றமையினால் முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளரின் புரட்சி டம்பெறும் சாத்தியம் காணப்படவில்லை. இதன் மூலம்

- 7
மாரிக்கிைன் வர்த்து மோதல் என்பதற்குப் பதிலாக துர்க்க DIOFJI வளர்ச்சியடையும் சாத்தியமுண்டு, முதலாளித்துவ சிமுதாயத்தின் சொத்துடைமை வார்க்க முரண்பாட்டிற்கு அடிப்படையாக அமை 'lf Tsar எதிர்பார்க்கப்பட்டபோதும் திற்கான அரசில் மேற்கொள்ளப் பட்டுள்ள அதிகபட்ச விலை டேவடிக்கைகள் பெருமான உச்சவரம் புச் சட்டங்கள் போன்றவை ట్రౌతాT பலவீனப்படுத்தியுள்ளன. இந் நிலையில் தொழிலாளர் புரட்சியை நோக்கி முன் செல்வர் என எதிர்பார்க்க பி+யாது. முதலாளித்துவத்தின் புதிய அபிவிருத்தி மாரிச்சின் முன்மொழிவின் கூர்மையை சேதப்படுத்தியுள்ளது.
கோட்பாட்டின்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறுகிய இடைக்காலத்திற்கான துமடடுமே, பின்னர் பாட்டாளிகள் தமது அதி காரத்தைத்தாமே விட்டுக்கொடுக்க அரசு உதிர்ந்து மறைந்துவிடும் என்பதாகும். இக்கருத்து வரலாற்று ஆதாரங்களின்படி சாத்திய மற்றதொன்றாகவும் உளவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் காணப்படவில்லை. மனிதரின் அதி காரத்திற்கான ஆசை அதனை விட்டுக்கொடுப்பதென்பதை ይûûû}ሠ _- முறைச் சாத்தியமற்றதாக்குகின்றது. சர்வாதிகார அமேப்புகத்துகாப் பொறுத்தவரை அவை மேலும் இறுக்கமாக வளர்ச்சியடைந்து செல்லும் போக்கே அவதானிக்கப்படுகின்றது. வரலாற்று rfähnrif தொழிலாளர் புரட்சி மூலம் அதிகாரத்தை அடேந்து கொண்ட எந்த ஒரு நாட்டிலும் மார்க்ஸ் எதிர்பார்த்த நிகழ்வு இடம் பெற வில்லை என்பதே குறைபாட்டின் போதிய சான்றாகும் மேலும் மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சீர்வாதிகாரம் தனித்து பூர் சுவாக்க ஞக்கு எதிரானது என்று முன்வைத்ததன் சிேலம் அதன் வேறு பலன் ாளைக்கவனத்தில் கொள்ளவில்லை. ஆயினும் ரஷ்யப் புரட்சிடி, பின்னர் பாட்டானி வர்க்க சர்வாதிகாரம் தொழிலாளர் வர்க்கத் தின் ஒரு பிரிவினருக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டமை மார்க் ఇr எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்தது. மார்ச்ஸின் சர்வாதிகா ரத் தேவை ர்ேக்கங்களுக்கு இடையிலானது மட்டுமே அன்றி வர்க் கத்திற்குள்ளானது அல்ல. ஆயினும் திவிடமுறையில் அவ்விதம் அரசிமயவில்லை. மார்க்ஸ் சிேன் விபத்த உண்பைக் கம்யூனிஸ் சமூக மும் நடைமுறைச் சாத்தியமற்ற *ற்பனைச் சமூகமே, ஏனெனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இடம்பெறும் அல்லது இடம் பெற்ற எந்த ஒரு நாட்டிலும் அரசு மறைந்து விடுவதற்குரிய அறி குறிகள் எதுவும் காணப்படவில்லை மிாறாக அது மென்மேலும் வலுவடைந்து செல்வதற்குரிய வெளிப்பாடு: அவதானிக்கப்படு கின்றன. எனவே உண்மைத் *ம்யூனிஸ் சமூகம் அடையப்பட மு யாததெனவே வர்ணிக்கப்படலாம் மார்க்ளின் இயக்கவியல் தத்து மும் கண்டிக்கப்படுபவற்றுள் ஒன்றாகும். மார்க்சிஸத்தின்படி இயக்கவி

Page 77
- 138 -
யல் செய்முறை உண்மைக் கம்யூனிஸ் சமுதாயத்துடன் முற்றுப் பெற்றுவிடும். ஆயினும் அவரது கோட்பாட்டின் அடிப்படையிலேயே இதற்கான எதிரிக் கருத்து முன்வைக்கப்படுகின்றது. ஏனெனில் ஆதிக் கம்யூனிஸ சமுதாயமும் உண்மைக் கம்யூனிஸம் போன்து வாக்கங் கள் அற்றதொன்றாகவே இருந்தது. எனினும் பிற்கால அபிவிருத்தி யில் அங்கு வர்க்கங்கள் தோன்றக்கூடியதாகக் காணப்பட்டமையினால் உண்மைக்கம்யூனிஸ் சமுதாயத்திலும் சொத்துடைமையின் தோற்றம், வர்க்கங்கள், முரண்பாடுகள் என்பவை மீண்டும் தோற்றம் பெறலாம் எனவே உண்மைக் கம்யூனிஸத்தில் இயக்கவியல் முற்றுப்பெற்று விடும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
மார்க்ஸ் தனது கோட்பாட்டில் வர்க்கங்களுக்கே அதிக முக்கி பத்துவம் வழங்கியமையினால் புதிதாகத் தோற்றம் பெறக்கூடிய தாயிருந்த தேசியவாத அம்சங்களையிட்டு அதிக கவனம் செலுத்த வில்லை, அண்மைக்காலத்தில் இன உணர்வுகளின் அடிப்படையி லான தேசியவாதம் பொதுவான அபிவிருத்தியாக அவதானிக்கப் படுகிறது இவ்வடிப்படையில் மோதல்களும் புதிய கோரிக்கை களும் தீவிரமடைந்து வருகின்றவிடத்து பாட்டாளி வர்க்க உணர்வு கள் முக்கியத்துவம் பெறும் வாய்ப்புகள் அருகி வருகின்றன. புதிய அபிவிருத்தியின் அடிப்படையில் மார்க்ஸ் முற்றிலும் வேறுபட்ட இரு வர்க் ங்கள் எனக்கருதிய தொழிலாளர்களுக்கும் முதலாளி களுக்கும் இடையிலான ஒருங்கிணைவு ஒன்று ஏற்பட்டுவருவது முக் கியமானது.
இறுதியாக, மார்க்ஸ் முன்வைத்த "விஞ்ஞான சோசலிஸம்" நடைமுறைச் சாத்தியமானதே என 1917ம் ஆண்டு போல் சேவிக் புரட்சியின் மூலம் விலாடிமிர் லெனினால் நிரூபிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் வேறு பல நாடுகளிலும் கம்னியூனிஸ ஆட்சிமுறைகள் தோற்றம் பெறலாயிற்று எனவே மார்க்சிஸம் தனித்து ஒரு கோட் பாடுமட்டுமல்ல, செயல்பாட்டு வடிவமும் கூட என நிரூபிக்கப் பட்டது. எனினும் அண்மைக்காலங்களில் சோசலிஸ் நாடுகளில் இடம்பெற்ற மாற்றங்களும் மார்க்சிஸ்க் கோட்பாட்டில் முக்கியத் துவம் பெறுகின்றன. சோவியத் யூனியனின் ஏறத்தாழ 70ஆண்டு கால கம்யூனிஸ் ஆட்சிமுறை அனுபவத்தின் பின்னர் புதிதாகப் பதவியேற்ற மிகாயில் கொர்பச்சேவ் (Mikhail Garwachev) "இது வரை இருந்த ஆட்சிமுறை" சோவியத் யூனியனில் தோல்வி கண்ட மையினால் புதிய மாற்றங்களின் தேவையை வலியுறுத்தினார். ஏனெனில் உள்நாட்டு ரீதியாக அதிகரித்து வந்த பொருளாதார தேக்க நிலை, அரசியல் கோரிக்கைகள் போன்றவற்றை எதிர்கொன் வதற்கு இருக்கின்ற முறைமை இயலுமை உடையதாயிருக்கவில்லை.

- 39
இதன் காரணமாக புதிய சீர்திருத்தங்கள் (Ferestroyka) அறிமுகப் படுத்தப்படலாயிற்று கம்யூனிஸத்தின் கீழான அரசியல், பொருளா தார சமூக நிலைமைகளின் இறுக்கமான கட்டுப்பாடுகளில் சில நெகி ழ்ச்சிகள்ை மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் வினைவாக சோசலிஸ் நாடுகளில் அரசாங்கங்கள் வீழ்ச்சியுறும் செய்முறையில், இறுதியாக சோவியத் யூனியன் சிதைந்து போனமை மார்க்சிஸ் வரலா |ற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்வனுபவங்கள் கம்யூனிஸப் புரட்சிகள் நிரந்தர சாத்தியமானவை அல்ல எனும் அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,சோசலிஸ் நாடுகள், கம்யூனிஸஅணிகளின் வீழ் ச்சியின் பின்னர் உடனடியாகவே முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண் மை குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் முதலாளித்துவம் முழுமை யாக வீழ்த்தப்படும் என்ற மார்க்ளின் கனவு அனுபவ ரீதியாக பொய்யாக்கப்பட்டுள்ளதுடன் அவரின் எண்ணத்திற்கு மாறாக அது மேலும் மேலும் பலமடைந்து செல்லும் ஒன்றாகவே அபிவிருத்தி அடைகின்றது. புதிய உலக ஒழுங்கமைப்பு "முதலாளித்துவமே'ான் பது கம்யூனிஸத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் வெற்றி எனவே வர்ணிக்கப்படலாம். இதன் காரணமாக கம்யூனிஸம் வெற்றி சரமான செயற்பாட்டு வடிவம் என்பதையும் சிலர் நிராகரிக்க முற் படுகின்றனர். இவர்களைப் பொதுத்தவரை அனுபவம் மீண்டும் கம்யூனிஸம் நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை வெளிப்படுத் துவதாகவே உள்ளது கம்யூனிஸம் நடைமுறை சாத்தியமற்ற ஒரு "கல்வியியல் கோட்பாடு"ஆக மட்டுமே தொடர்ந்திருக்க முடியும் వాణా வர்ணிக்கப்படுகின்ற போதும் எதிர்கால அரசியல் நிலைகளின் அபிவிருத்தி தெளிவாக அடையாளம் காணப்டட முடியாததாகவே உள்ளது.
|NAMENT

Page 78
அத்தியாயம் - 8
பாசிஸம்
அறிமுகம்
தற்கால அரசியல் எண்ணக்கருக்களில் ஒப்பீட்டளவில் காலத் தர்ல் பிந்திய ஒன்றாகிய பாசிஸம் (Fascism) மிகவும் குழப்பகரமான தும் தெளிவற்றதுமான ஒன்றாகக் காணப்படுகின்றது. பாசிஸம் குறித்த ஆய்வுகளும் வரைவிலக்கணங்களும் கூட பெரிதும் வளர்ச்சி யடைந்த ஒரு நிலையை அடைந்துள்ளது எனக்கூறுவதற்கில்லை. அரசியல் கோட்பாடுகள் யாவற்றிலுமே அதிக குழப்பகரமான ஒன்று என பாசிலம் வர்ணிக்கப்படுவதும் உண்டு, பாசிஸத்தின் கருத்து, இயல்பு, உள்ளடக்கம் என்பன குறித்த ஆய்வுகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன என்பதுடன் இது குறித்த கருத்துகள் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவும் காணப்படவில் 3ை, பாசிபம் என்பது யாது? என்ற வினாவிற்கு உறுதியான தெளிவான விடைகளும் முன்வைக்கப்படவில்லை. ஏனெனில் பொது வாக இத்தாலியின் முசோலினி, ஜேர்மனிய ஹிட்லர் போன்றோரின் கோட்பாடுகளும் அரசியல் முறைகளும் பாசிஸம் எனக்கருதப்பட்ட போதும் அதனுள் ஜேர்மனிய தேசிய சோசலிஸம் (National Social 8ா உள்ளடக்கப்படலாமா? என்பதே கருத்து வேற்றுமையுடைய தாகக் காணப்படுகின்றது. ஜேர்மனிய தேசிய சோசலிஸம் ஒரு பாசிஸ் முறையாகக் கருதப்படலாமாயின் ஏன் யுத்தத்திற்கு முந்திய ஜப் பான் ஒரு பாசிஸ் அரசாகக் கருதப்படலாகாது என்ற வினாவும் இங்கு முன்வைக்கப்படுவது கருத்தில் எடுக்கத்தக்கது. அதேசமயம் பாசிஸம் பல்வேறு கருத்துகளில் பல்வேறு அரசியல் குழுக்களைக் குறிக்க வேறு பட்ட காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.சீன சோவியத்மூ ரண்பாடுகளின் போது மாவோயிஸ் சீன சோவியத்தை ஒரு "பாசின அரசு" (Fascist State) என கண்டிக்க முற்பட்ட அதேசமயம் சோவியத் ஆதரவாளர்களினால் சீனா "ராணுவபாசிஸம்" (Military FAscst) என வர்ணிக்கப்பட்டது. இவை தவிர அமெரிக்க ஐக்கிய நாடுகளே கூட பாசிஸ் அரசு என வர்ணிக்கப்பட்டதுண்டு குறிப்பாக T TTTTTTTTTT S SSLCCC LCLaSS TOTTLLTYSSSLLLLCLLLCLL LLLLHHLHLLS acy in the United States" எனும் நூலில் அமெரிக்காவை "பாசிச ஜனநாயகம்" (Fascist Deாocracy) எனகுறிப்பிட்டுள்ளார்.

- I -
இவை தவிர பிரான்க்வின் ரூஸ்வெல்ட் (Franklin D Ronsevelt), சால் ஸ்டீகோல் (Charles De Gaul) போன்றோரும் பாசிஸ்வாதிகள் என முத்திரையிடப்பட்டதுண்டு. அவ்வாறாயின் உண்மையில் பாசிஸம் என்பது பாது? இது இவ்வாறிருக்க இத்தாவிய பாசிஸம், அல்லது முசோலினியின் அரசாங்கம் கூட பூரணமான, இலட்சியபாசிஸம் அல்ல எனக்கூறப்படுவதுண்டு. உதாரணமாக பேராசிரியர் கோன் (Profes sor N Kogan) "பாசிஸ் இத்தாவி ஒரு பாசிஸ் அரசு அல்ல" எனக்கூறி புள்ளார் இவ்விதம் நோக்குகையில் பாசிஸம் குழப்பமானதும் தெளி வற்றதுமான ஒரு எண்ணக்கரு என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான கருத்துகள் குறைவானதாகவும் காணப்படுகின்றமை தெளிவானது. பாசிஸம் குறித்த ஆய்வுகள் மேன்மேலும் வளர்ச்சி படைகின்றமை சிறப்பானதாகக் காணப்பட்டபோதும் இவற்றில் எமது கவனத்தைத் திருப்புவது இந்நூலின் நோக்கத்தை பாதிப்பு தாக அமையக்கூடும். எனவே பாசிஸ்ம் குறித்த மாறுபட்ட, முரண் பாடான கருத்துகள் எவ்வாறானவையாக இருந்த போதும் பொது வான கருத்துகளின் அடிப்படையில் விடயத்தை நோக்குவது பொருத் தம்ா لتلك الات -
பாசிஸ்ம் அடிப்படையில் ஒரு இத்தாலிய எண்ணிக்கருவாகும் இது பொதுவாக 1923ம் ஆண்டளவில் முசோலினியின்தலைமையின் கீழ் (Mussolini) இத்தாலியில் நிறுவப்பட்ட சமூகப் பொருளாதார, அரசியல் முறைமை எனக்கூறப்படுவதுண்டு. அதேசமயம் பாசிலம்
பும் அரசாங்கத்தையும் குறிக்கவும் பயன்படுகின்றது. பாசினம் வல்து சா ரி சர்வ Tதி கா ரம் , வ  ைது ச ரி தீ வி ர வா தம் எனவும் கூற ப் படு வது ண் டு. மெக்ஐவர் LJтатуј, தை விளக்க முற்படுகின்றபோது "தாராண்மை வாதம், ஜனநாய சும், தனிமனிதபோதம் எனும் இருகோட்பாடுகளின் கூட்டு ஆயின் ாசிஸ்மரபு எதேச்சாதிகாரம், தேசவழிபாடுஎனும் இரு எதிர்க்கோட் ாடுகளின் வெளிப்பாடாகும்" என வர்ணித்துள்ளார். பாசிஸம் இத் நாவிய முசோவினியின் அரசாங்கத்துடன் அடையாளம் காணப்படு நின்றதாயினும் கருத்துவேறுபாடுகளுக்கு இடையிலும் பொதுவாக றிட்லரின் நாசிக்கட்சியின் கீழான நாசிஸ்மும் பாசிஸத்தின் ஒருபகு யாகவே கருதி ஆராயப்படுகின்றது. நாசிஸம் அதாவது பாசிஸத் ன் ஜேர்மனிய வடிவம் 1933ம் ஆண்டு ஹிட்லரின் தலைமையில் றுவப்பட்டது. அதன் பின்னர் ஸ்பெயின், போர்த்துக்கல், ஆர்ஜன் னா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வேறுபட்ட வடிவங்களில் பர முற்பட்டதுடன் பல 3ம் உலக நாடுகளின் ராணுவ ஆட்சிகளிலும் ரதிபலிப்பதைக்காணலாம். பாசிஸம் "வாழ்வினதும் வரலாற்றின

Page 79
一罩亭墨一
தும் மத்தியபகுதியில் தேசிய அரசை அல்லது இனத்தையும் அதன் அதிகாரத்தையும் வளர்ச்சியையும் முன்வைக்கும் ஒரு அரசியல் முறை அது தனிமனிதரையும் அவர்களது உரிமைகளையும் மனித நேயங் களையும் தேசத்தின் பூரண நலனுக்காக புறக்கணிக்கின்றது. ஒரு அர சியல் செயல்முறை என்றவகையில் அது தேசியவாழ்வின் எல்லா அம் சங்களிலும் கடுமையான கட்டுப்பாட்டுடன் ஒரு கட்சி அரசாக சர் வாதிகார முறையை பின்பற்றுகின்றது" என என்சைக்லோ பீடியா பிரிடானிகா பாசிஸத்தை வரையறை செய்கின்ற அதேசமயம் சில அகராதிகள் பாசிஸத்திற்கு" எல்லா அதிகாரங்களும் கொண்ட அரசு" என விளக்கமளிக்கின்றன. அமெரிக்க கல்லூரி அகராதி, பாசிஸத்தை "உறுதியாக மத்தியமயப் படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் எதிர்ப் புகளுக்கும் விமர்சனங்களுக்கும் அனுமதியளிக்காத, தேசத்தின் எல்லா விவகாரங்களையும் கட்டுப்படுத்துகின்ற, தீவிர தேசிய வாதத்தை வலியுறுத்துகின்ற பொதுவாக கம்யூனிஸத்தை எதிர்க்கும் ஒன்று" என விளக்கமளிக்கின்றது.
பாசிஸம் எனும் பதம் பாசிஸ் (Facis) எனும் லத்தீன் மொழி சொல்லிலிருந்து தோன்றியதொன்றாகும், பாசிஸ் ஒரு குழு அங் லது கூட்டம் என்ற கருத்தை உடையதாகும். அதே சமயம் இப் பதம் "உறுதியாகக் கட்டப்பட்ட மரக் கட்டு" என்பதைக் குறிக்க வும் பயன்பட்டு வந்தது. ஒரு மரக்கட்டின் நடுவே அமைக்கப்பட்ட கோடரிச் சின்னம் ஆரம்பத்தில் ரோம ராணுவத்தின் சின்னமாக விளங்கியது. உண்மையில் இச்சின்னம் இத்தாவிய ராணுவத்தின் உறுதியையும் ஒற்றுமையையும் பிரதிபலிப்பதாக அமைந்திருந்த ஆமயினால் பின்னர் இத்தாலியில் பாசிஸ் அரசாங்கத்தின் சின்ன மாக அங்கீகரிக்கப்பட்டது. அதே சமயம் பாசிஸம் முசோலினியினால் தனது இயக்கத்தின் பெயராக சூட்டப்பட்டதுடன் 1922 ம் ஆண்டு அவரது அரசாங்கத்தின் பெயராகவும் குறிக்கப்பட்டது. முசோலினி யின் செயற்பாட்டினைத் தொடர்ந்து பாசிஸ் செயற்பாடுகளை ரற்றுக்கொண்ட ஏனைய நாடுகளிலும் இவை பின்பற்றப்பட்டன குறிப்பாக ஜேர்மனியில் தேசிய சோசலிஸ்டுகள் ஸ்வஸ்டிகா (Swastica)வை தனது சின்னமாகப் பிரகடனம் செய்ததுடன் ஹிட்லர் முசோலினியின் ஏனைய செயற்பாடுகளையும் பின்பற்றத் தொடங்கினர். ஹிட்லரை பின்பற்றியவர்கள் ஊதா நிற ஆ-ை களை அணிந்தமையினால் அவர்கள் "Brown Shirts" என அழைக் கப்பட்டனர். ஏனெனில் முசோலினியின் ஆதரவாளர்கள் ஏற்கனவே கருஞ்சட்டைக்காரர்கள் (Black Shirts)என அழைக்கப்பட்டனர் இவர் கள், எப்பொழுதும் கறுப்பு நிற ஆடைகளையே அணிந்து வந்தனர் பெல்ஜியத்திலும் பாசிஸ்க் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட

一卫粤品一
அரசாங்கம் ஒன்று வில்லியம் டட்லி (Williaா Dadley)யின் தலை மையில் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வரசாங்கம் '"' +ിL":" (Rexists) என அழைக்கப்பட்டதுடன் டட்லியின் ஆதரவாளர்கள் "சில்வர் சேரிட்ஸ்" எனவும் அழைக்கப்பட்டனர். எனவே பாசிஸ்க் ாருத்துகளின் அடிப்படையில் சின்னங்கள், பெயர்கள் போன்றவுை பும் சில செயற்பாடுகளும் வேறுபாடுகளைக் கொண்டவையாக இருந்த போதும் அடிப்படை ஒற்றுமை யாதெனில் இவ்வரசாங்கங் கள் யாவும் பூரண கட்டுப்பாடுடைய சர்வாதிகார ஆட்சிமுறையை பின்பற்றியமையாகும்.
கோட்பாட்டு அடிப்படை
மார்க்சிஸம் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் பாசிஸம் திடி ரெனத் தோற்றம் பெற்ற ஒரு கோட்பாடாகக் காணப்படுகின்றது. இத்தாலிய, ஜேர்மனிய பாசிஸ்க் குழுக்கள் உலக மகா யுத்தங்களை அண்டிய காலப்பகுதி வரை இல்லாதவையாகவே இருந்தன. அவை தோற்றம் பெற்ற பின்னரும் அதனை வழிநடத்திச் சென்ற தலை ர்கள் பெருமளவிற்கு கோட்பாட்டு ரீதியான அம்சங்கடி ஒன் அடி படையில் தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கவில்லை. எனினும் கோட்பாடற்ற செயற்பாடு நீண்ட நாட்கள் நிலைபெறக் கூடியதாகக் காணப்படாமையினால் பாசிஸ்வாதிகள் தமது செயற்பாடுகளுக்கு கோட்பாட்டு அடிப் டையைத் தேட முற்பட்ட போது அது தனித்து சந்தர்ப்பவாகத் தினால் நிரப்பபபட்டதே அன்றி உலகளாவிய உண்மைகளையோ நூலிமையான மதிப்பீடுகளையோ கொண்டதாக அமையவில்லை, அதே சமயம் பாசிஸ் வாதிகள் "செயற்பாடு" என்பதையிட்டு அதிக ம்பிக்கையுடையவர்களாக இருந்தமையினால் 4ோட்பாட்டு அடிப் டையில் குறைந்த கவனத்தையே கொண்டிருந்தனர். முசோலினி னது கருத்துகளில் 'பேச்சு அல்ல செயற்பாடு" என்பதை மிகுந்த அளவில் வலியுறுத்தியிருந்தார். ஹிட்லரும் கோட்பாடுகளில் அதிக ம்பிக்கையை கொண்டிருக்கவில்லை, இதனாலேயே அவர் 1978ம் ண்டு தேர்தல் பிரச்சாரங்களின் போது தனது கட்சியின் சார்பில் கழ்ச்சி நிரல் ஒன்றை முன் வைப்பதை நிராகரித்தார். முசோலினி 1924ஆம் ஆண்டு தனது பாசிஸத்திற்கு ஒரு கோட்பாட்டுத் தொகு யை வழங்கத் தீர்மானித்த போது அது இரண்டு மாதங்களினுள் சய்து முடிக்கப்பட வேண்டும் என கட்டளை இட்டார். இவை ாசிஸ்த் தலைவர்கள் எந்த அளவிற்குக் கோட்பாட்டு அம்சங்களில் அக்கறையுடையவர்களாக இருந்தனர் என்பதற்குத் தக்க ஆதாரங்

Page 80
一罩萱一
களாகும். இப்பின்னணியில் பாசிஸ்த்தை நோக்குபவர்கள் அது
கோட்பாட்டு அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை என்ற கருத் தையே முன் வைக்கின்றனர். இவர்கள் பாசிஸம் ஒழுங்கற்ற செயற் பாடுகளினதும் பலாத்காம் அல்லது பயங்கரவாதத்தினதும் ஒரு கலவையே அன்றி கோட்பாடு அல்ல என வாதிடுகின்றனர். இவர் களின் கருத்தின் படி பாசிஸ்த் தலைவர்கள் அரச அதிகாரத்தை நிச்சயம் செய்து கொள்வதைத் தவிர்ந்த வேறு எந்த நோக்கத் தையும் கொண்டவர்களல்ல, இக்கருத்தை ஆதரிப்பதாகவே பாசி ஸம் "ஒரு கோட்பாடு அல்ல அது உலக யுத்தங்களுக்கு இடையில் காணப்பட்ட அரசாங்க முறை மட்டுமே" என்ற கூற்று அமைந் துள்ளது. இவ்விதக் கருத்துகள் ஒரளவு சரியானவையாக இருக்கக் கூடுமேயாயினும் பூரணமாக ஏற்றுக்கொள்ளக் கூடியவை Jali கூற முடியாது. பலாத்காரம், தனிநபர் வழிபாடு, இனவாதம், தேசப்பற்று போன்றவை சரியாகவோ அன்றி தவறாகவோ அதி கள்விக் பாசித்தினால் வலியுறுத்தப்பட்ட போதும் இவை பூரண மாக புதிய அம்சங்கள் எனக் கூறமுடியாது. அவை ஐரோப்பிய சமுதாயத்தின் முன்னைய எண்ணங்களைப் பிரதிபலிப்பவையாகவே காணப்பட்டன. இவ்விதம் பாசிஸ்ம் ஐரோப்பிய அரசியல் எண் னங்களினதும் செயற்பாடுகளினதும் வளர்ச்சியின் பிரதிபலிப்ே
என்பது ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அது ஒரு கோட்பாடு என்ப தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே ஆகும்.
எவ்வாறாயினும் பாசிஸம் அதன் தலைவர்களினாலும் அதனை பின்பற்றியவர்களினாலும் தமது நாட்டை ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு கோட்பாடாகக் கருதப்பட்டது. இவ்வகையில் குறிப்பாக இத்தா லிய, ஜேர்மனிய தலைவர்களினால் காலத்திற்குக் காலம் வெளி பிடபபட்ட நூல்கள் அறிக்கைகள் வாயிலாக அதன் கோட்பாட்டு அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அவ்வகையில் பாசிஸ்க் கோட் பாட்டை முன்வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ரொக்கோ (Rocco), Gagair ry-ib (Gentile), partir Gâl. af? (Mussolini), GF a T uf ab (Goring), ரோசன்பேர்ன் (Rosenberg), ஹிட்லர் (Hitler) போன்ற வர்களைக் கூறமுடியும். இவர்களில் முசோலினியும் ஹிட்லரும் இரு வேறு நாடுகளில் பாசிஸ் இயக்கங்களுக்கு தலைமை தாங்கியவர்க srrrrarfrr“,
1985 ஆம் ஆண்டு ஏறக்குறைய முசோலினியின் பாசிஸ் அர சாங்கம் இத்தாலியில் அமைந்ததன் இரண்டு ஆண்டுகளின் பின்னர் ரொக்கோ பாசிஸத்தின் சமூக, பொருளாதார, அரசியல் சித்தாந்

一罩45 一
தத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டதன் விக்கிளவாக gairautair si ''Political Doctrines of Fascism' (urrgano gigafaua கோட்பாடுகள்) எனும் நூலை வெளியிட்டார். இவர் முசோலினி யின் நீவிர ஆதரவாளராக இருந்தது மட்டுமன்றி அவருடைய அரசாங்கத்தில் நீதி அமைச்சராகவும் பணியாற்றியவர். சிறந்த சித்தாந்தவாதி என வர்ணிக்கப்படும் ரொக்கோ முன்னைய அறிஞர் களாகிய மாக்கியவல்லி, ஹெகல் போன்றவர்களின் கருத்துகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவராக, அரசாங்கத்தின் அதிஉயர் அதிகாரத் தை வலியுறுத்கினார். இந்நூலில் அவர் பாசிஸ்க் கோட்பாட்டின் முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்துவதில் வெற்றியடைந்திருந்தார். "பாசிஸ் அரசியல் கோட்பாடு'களின் மூலம் அது ஒரு கோட்பாடு என நிரூபிப்பதில் அதிக கவனம் செலுத்தியிருந்தாலும் அதன் செயற்பாட்டுத்தன்மைகளையும் வலியுறுத்தியிருந்தார். இதன் பின் னரி முசோலினியின் மந்திரி சபையில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த ஜொவானி ஜென்டில், 1928ம் ஆண்டு எழுதிய "PhilosLLLLLL LLLL LLL LLLL0LLLLLSSSTTTtTTTTT SYYTTT TTTTTTTJS எனும் நூல் பாசிஸ்சித்தாந்த வளர்ச்சியின் இன்னுமோர் முக்கிய கட்டமாக விளங்கியது, இந்நூல் பாசிஸத்தின் செயற்பாட்டுத்தன் மையை அதிக அளவில் வலியுறுத்தியதுடன், கற்பனாவாத சித்தாத் தங்கள் யாவற்றையும் பூரணமாகவே நிராகரிக்க முற்பட்டதன் மூலம் அரசியல் யதார்த்தத்துடன் அதிக அளவில் அ த  ைன பிணைக்கமுயன்றது. ஜென்டிலும் அரசின் சர்வாதிகாரத்தன்மையை ஆதரிப்பவராகவும் வலியுறுத்துபவராகவுமே காணப் ட்டார் 193ம்ே ஆண்டு பாசிஸத்தின் பெரும் தலைவர் pG fit gasif ''Encyclopaadia taiane" (என்சைக்ளோபீடியா இதாலியானா) வில் பாசிஸ்த்தின் டிப்படை எண்ணங்களை விளக்குகின்றபோது அதன் கோட்பாட் க் தன்மையையும் செயல்பாட்டையும் வலியுறுத்தியதுடன் அரசுக்கு இதிக முக்கியத்துவம் அளிக்க முற்பட்டார். அரசே முக்கியமானது துவே உயர்வானது அதனுள் யாவும் அடக்கப்பட வேண்டும், ரசுக்கு வெளியே எதுவும் இருக்கமுடியாது. அரசினுள் இருக்கின்ற பாதே எதுவும் ஆன்மீகமாயினும் செல்வங்களாயினும் ஆளுமை பான்றவையும் சிறப்படைய முடியும் எள வலியுறுத்தியதன் மூலம் சோலிளியும் அரசின் சர்வாதிகாரத்தன்மையை நியாயப்படுத்தவே ற்பட்டார். ராவ்வாறாயினும் முசோலினியின் பாசிஸம் பற்றிய டிப்படை எண்ணக்கருக்கள் பிற்காலத்தில் அதன் வேதநூல் போன்று வாங்கியமை குறிப்பிடத்தக்கது. இவை தவிர நாசிஸம் என்ற பயரில் பாசிஸத்தின் ஒரு வடிவத்தை மிகத்தீவிரமாக செயற்படுத் ய ஜேர்மனியர்கள் சிலரது பங்களிப்பும் பாசிஸ்க் கோட்பாட்டின் எரிச்சியில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. நாசிக் கோட்பாட்டு

Page 81
- Id -
வாதியாவா ஹேர்மன் கோரிங் (Hermann Goring) 1934 ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் (German Reborn) ஜேர்மனிய மேன்மை யையும் தனிநபர் வழிபாட்டையும் ஆதரித்திருந்தார். இவர் தவிர அல்பிரட் ரோசன் பேர்க் 1930ம் ஆண்டில் வெளியிட்ட நூலின் மூலம் (The Myth of the Twentieth Century) fu geoth 67 stru(fairs ஜேர்மனியர்களின் மேன்மையை வலியுறுத்தினார். ஆயினும்ஜேர்ம ரிையபாசின் வாதிகளின் வேதநூலாகத் திகழ்ந்த "Mein Kamp' (எனது போராட்டம்) ஜேர்மனிய நாசித்தலைவர் ஹிட்லரினால் ாழுதப்பட்டது. இந்நூலில் அவர் நாசிக் கட்சியினது செயற்பாடு களை விளக்க முற்பட்டதுடன் ஜேர்மனிய (ஆ. சி ய) இனத்தின் மேன்மையையும் அவர்களது ஆளும் உரிமையையும் வலியுறுத்தி னார். இவர் தேசத்தையும் அதன் அதிகாரத்தையும் பலாத்காரத் தினூடாக நியாயப்படுத்த முனைந்தார். எனவே ஹிட்லர் தனது கோட்பாட்டில் பலாத்காரத்தையும் பயங்கரவாதத்தையும் ஆதரித் திருந்தார். இவ்விதம் இத்தாலியிலும் ஜேர்மனியிலும் வளர்ச்சி படைந்த பாசிஸ்க்கோட்பாட்டில் ஒரு சில வேறுபாடுகள் காணப் பட்டபோதும், இரண்டுமே அரசின் அதிஉயர்ந்த தன்மையையும் சர் வாதிகாரத்தையும் நியாயப்படுத்த முற்பட்டன. ஒரு பல ம்மிக்க சர்வ அதிகாரங்களுடைய தலைவரின் ஊடாக அரச அதிகாரங்கள் பிரயோகிக்கப்படும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. முசோ வினிபாசிஸம் பற்றி எழுதுகையில் "பாசினத்தின் அடித்தளம் அதன்கு எனாம்சம், அதன் கடமை, அதன் இலக்கு அரசு என்ற எண்னக் கருவாகும். பாசிஸம் அரசை வரம்பற்றதாகக் கருதுகினறது" எனக் கூறியுள்ள ஆதே சமயம் ஜென்டில் "அரசின் அதிகாரம் வரம்பற்றது அது அடிபணிவதில்லை, பேரம் பேசுவதில்லை, தனது எந்த ஒரு பிரிவையும் ஏனைய நீதிசார், அல்லது மதக்கோட்பாடுகளுக்கு விட் டுக்கொடுப்பதில்லை" என வலி யு று த்திய த என் மூலம் அரசின் சர்வாதி கா ரத் தன்  ைம  ெவ எரி ப் படுத் த ப் பட் டது.ஹிட்லர் உறுதியான சர்வாதிகாரம்மிக்க தலைவரின் அவசியத்தை வலியுறுத்துகையில் பெண்கள் இயல்பில் பலம் மிக்கவர்களுக்கு கட்டுப் படுவதைப்போலவே மக்கள் ஒரு வேண்டும் காள் விடுபவனை விடவும் கட்டளை இடுபவனை விரும்புகின்றனர் எனக்கூறியுள்ளார். இவவி தமே பாலாத்காரத்தையும் யுத்தத்தையும் வலியுறுத்தும் ஹிட்லர் "பெண்களுக்கு பிரசவ விடுதி எத்தகையதோ அது போன்றதே புத்தம் மனிதனுக்கு' எனவும் விளக்கியுள்ளார் இவ்விதம் பாசிஸ்க் கோட்பாடு த ன க்கேஉரிய விசேட அம்சங்களை வெளிப்படுத்து கின்ற போது அ த ன் சுருக்கமானதும் தெளிவானதுமான குறி க் கோளாக "அனைத்தும் அரசுக்காகவே, அரசுக்கெதிரானது எதுவுமில்லை, அரசுக்குவெளியில் எதுவுமில்லை, அரசுக்கு மேலானது எதுவுமில்லை" என்பது அமைந்துள்ளது.

- I -
பாசிஸ்க் கோட்பாடு அரசியல் கோட்பாடுகளில் காலத்தால் பிந் தியதாக இருந்த போதும் அது அரசின் எதேச்சாதிகாரத்தையும் பலாத்காரத்தையும் வலியுறுத்தியதுடன், நியாயங்களைப் - Dia "ண்ணிக்க முற்பட்டபோதும் இப்பண்புகள் ஐரோப்பிய அரசியல் கோட் பாடுகளில் புதிய அம்சங்களாக இருக்கவில்லை. இவை பாசிஸ்க் குழுக்களின் தோற்றத்திற்கு முன்பாகவே அறிஞர்களினால் காலத்
திற்குக்காலம் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளில் பொதிந்திருந்த
வையாகக் காணப்பட்டவிடத்து பாசிஸவாதிகள் தமது கோட்பாடு சாளுக்கான ஆதாரங்களைத்தேட முற்பட்டபோது குறிப்பாக முசோ லினி போன்றவர்கள் முன்னைய அறிஞர்களின் தமக்கு சார்பான கருத்துகளை மட்டும் சிறப்பாக மதிப்பிட்டுக் கொண்டனர். அவ்வ கையில் பாசிஸ்க் கோட்பாட்டு வாதிகளின் கருத்துகளில் ஆதிக்கம் செலுத்திய அறிஞர்களின் பட்டியல் பிளேட்டோவிலிருந்தே ஆரம்
பிக்கப்படுவதைக் காணலாம். பாசிஸ்வாதிகள் வலியுறுத்திய அரசின்
வரம்பற்ற அதிகாரம், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பT சமூகஅமைப் பிற்கு குறிப்பிட்ட தலைவனிடம் எல்லா அதிகாரங்களும் கையளிக் கப்பட்டிருக்க வேண்டுமென்ற பழைய சிந்தனையை அடிப்படையா கக் கொண்டிருந்தது. பிளேட்டோ ಕಣಾoತ್ಲಿ ** Republio (குடியரசு)
ான்ற நூலில் ஒரு இலட்சிய அரசை முன்வைக்கின்றபோது அரசனி
டம் எல்லா அதிகாரங்களும் கையளிக்கப்பட்டிருக்க வேண்டுமென்
பதை நியாயப்படுத்தியிருந்தார். இச்சிந்தனையையே பிற்காலங்களில்
பாசிஸ் சிந்தனையாளர்கள் தமது கோட்பாடுகளுக்கு அடிப்படை
பாசுக்கொள்ள முற்பட்டமையினால் உண்மையில் பிளேட்டோவே உலகின் முதலாவது "பாசிஸ் சிந்தனையாளர்" என வர்ணிக்கப்பட வேண்டியவராகின்றார். அரசு பற்றிய கோட்பாடுகளின் சமூக ஒப்
பந்தக் கோட்பாட்டை முன்வைத்த அறிஞர்களினுள் ஒருவராகிய
தோமஸ் ஹொப்ஸ் தமது லேவியதான் (Leviathan) என்ற நூலில் தலைவன் எல்லா அதிகாரங்களும் உடையவனாக இருத்தல் வேண் டும். அவன் ஏனையவர்களுக்குக் கட்டுப்படவோ அல்லது பொறுப் புச் சொல்ல வேண்டியவனாகவோ இருத்தலாகாது. மன்னன் அர். லது தலைவன் வரம்பற்ற அதிகாரங்களை உடையவனா இருப்பது சமூகப் பொதுநலனை உறுதி செய்வதற்கு சிவசியமானது எனக் கருதினார். மாக்கியவல்வி (Machievelli), Gampai (Hegel) போன்றவர்களும் அரசின் விரம்பற்ற தன்மையையும், அரசனின் சர் வாதிகாரத்தையும் வலியுறுத்தியவர்களாகவே கானப்பட்டனர். எனவே பாசிஸத்திற்கு முன்னைய கோட்பாடுகள் பாசிஸ்வாதிகளின் கோட்பாடுகளுக்கு அடிப்படையை வழங்கவும் விளக்கமளிக்கவும் சிறப் பான வகையில் உதவக்கூடியனவாக இருந்தன.

Page 82
- d -
பொதுப்பண்புகள்
பாசிஸ்க் கோட்பாட்டாளர்களின் எழுத்துகளையும், அரசாங்கங் களின் நடைமுறைகளையும் தொகுத்து நோக்குகையில் அதன் பொதுவான பண்புகளை அல்லது அதன் இயல்புகளை அடையா ளம் காரைக்கூடியதாக உள்ளது. பாசிஸம் குறிப்பிட்ட நாடுகளின் சமூகவாழ்வின் எல்லா அம்சங்களிலும் தாக்கம் செலுத்தக்கூடிய தாக இருந்ததுடன் பல்வேறு நீதிசார் பொதுக் கோட்டிாடுகளுக்கு எதிரானதாகவும் ஜனநாயகம், சோசலிஸம் போன்ற அரசியல் கோட்பாடுகளுக்கு எதிரானதாகவும் காணப்பட்டது. நாம் பாசி ஸ்த்தின் பொதுப்பண்புகளை அடையாளம் காண முற்படுகையில் அதன் எதிர் குணாம்சம் சிறப்பாக கவனிக்கத்தக்கதாகும். முதலில் பாசினம் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானதாக (Anti-Dem0 cracy) இருந்தது. பாசிஸ்வாதிகள் அடிப்படையில் ஜனநாயக அம்சங்களிது நம்பிக்கை அற்றவர்களாகவே செயற்பட்டனர். ஜன நாயகம் பெரும்பான்மையினரின் ஆட்சியாகும். ஆயினும் பாசிஸ் வாதிகள் ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் அச்சமூகம் முழு வதையும் கொண்டு நடத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்க முடி பாது எனக் கருதினர். ஏனெனில் ஓர் சமூகத்தின் ஒரு தொகுதி விருப்பங்கள் அச்சமூகத்தின் பொது விருப்பிற்கு சமமானதாக எள் வகையிலும் இருக்க முடியாது. அதே சமயம் பெரும்பான்மை அபிப் பிராயங்கள் சிறுபான்மை அபிப்பிராயங்களை விடவும் பொறுப்புள் ளதாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டுமென்பதும் கட்டாய மானதல்ல. ஜனநாயக முறைகளில் முக்கிய அலுவல்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாயினும், மக் கள் அதற்குரியஅடிப்படையறிவைக் கொண்டிருப்பார்கள் எனக்கூறமுடி யாது. குறிப்பிட்ட விடயம் தொடர்பாக சரியான விளக்கம் இன்றி ாடுக்கப்படும் முடிவுகள் பாதகமானவையாக அமைந்துவிடுவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்ற அதேசமயம் பெரும்பாலான ஜனாயகங் களில் திறமை உடைய சிலர் தமது சுயவிருப்பங்களுக்கு இணங்க பெரும்பான்மை மக்களை இட்டுச்செல்கின்ற நிகழ்வே இடம்பெறு கின்றது. ஜனநாயகத்தின் பொதுப்பண்பாகிய சமத்துவம் என்பதி றும் பாசிஸவாதிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எல்லா மக் களும் சமமானவர்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் அரச அதிகாரம் சமூகப்பொதுநலத்திற்கானதே என வா திட்ட போதும் அதிகாரம் சமூகத்திலிருந்து தோற் றம் பெறு ன்ெறது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே பாசிஸம் ஜா தாயகத்திற்கு எதிரானது என வர்ணிக்கப்படுவதுண்டு. ஆயினும் இவரிகள் தமது பல்வேறு எதிர்க்கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டது

-- 45 I سے
போல் தாம் ஜன நாயக த்திற் கு எ தி ரா ன வ ர் கள் என்பதை ஏற்றுக்கொள்ள வில்  ைல. சில பாசிஸத் தலை வர்கள் "தனி நபர் அரசியல் பங்குபற்றுதல்" என்ற பூரண ஜனநாயகத் தன்மையையே தாம் வலியுறுத்துவதாக வாதிடுகின்ற னர். இவர்கள் தனி நபர் அரசியல் பங்குபற்றுதலில் அரசியல்வாதி சுள் மதச்செல்வாக்கு, தொலைத்தொடர்பு போன்ற அனாவசிய இடையூறுகளையே தாம் தவிர்க்க விரும்புவதாகவும் மக்களின் பொது அபிப்பிராயத்தை பிரதிபலிக்கும் தலைவருடன் இணைந்த முழு நேர அரசியல் பங்குபற்றுதலே அவசியமானது எனவும் வாதிடுகின் றனர். ஜனநாயகத்தில் காலத்திற்குக்காலம் இடம்பெறும் தேர்தல் கள் மக்களின் உண்மையான விருப்ப வெனிப்பாட்டை பாதிக்கின் றன எனக் கருதும் பாசிஸ் இயக்கங்களில் சில ஜனநாயகத் தன்மை கள் காணப்படவே செய்தன. இயக்கம் சமூகத்தின் எந்தவொரு குறிப்பிட்ட வகுப்பினருக்குமானதாக இருக்கவில்லை. ஆட்சேர்ப்பு போன்றவையும் மதம், பொருளாதாரப் பின்னணி, கல்வித்தகைமை போன்றவற்றின் அடிப்படையிலன்றி ஜனநாயகத் தன்மைகளைபயிரதி பலிப்பனவாகக் காணப்பட்டன. எனவே உள்ளார்ந்த ரீதியாக சில ஜனநாயக செயற்பாடுகள் காணப்பட்டபோதும் பாசிஸம் அநேக அன வில் ஜனநாயக விரோதமானது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது.
பாசிஸத்தின் சமதர்மத்திற்கு எதிரானதன்மையும் (Anti-Socia |ism) தெளிவானதே. இது பெருமளவிற்கு மார்க்சிஸத்திற்கு எதி ரானதாக (Anti-maxism) வெளிப்படுத்தப்பட்டது. உண்மையின் பாசி ஸ்ம் தனது அடிப்படையை மார்க்சிஸத்தின் எதிர்ப்புரட்சியாகவே முன் வக்க விளைந்தது. பாசிஸவாதிகள் பொதுவுடைமை கோட்பாட் டில் நம்பிக்கை அற்றவர்களாயிருந்தனர். தனியார் சொத்துரிமை பும் நிறுவனங்களும் குடும்ப உறவை உறுதியாக வளர்க்கக்கூடி பவை எனக் கருதியமையினால் இவை சரியான முறையில் ழுங்கமைக்கப்படுமாயின் சமூகநலனை தூண்டக்கூடியவை என நம் பிக்கை கொண்டிருந்தனர். ஜனநாயகத்தைப் போன்று பாசிஸ் ாதிகள் தமது மார்க்சிஸத்திற்கு எதிரான கோட்பாட்டை நிரா ரிக்கவில்லை. மாறாக தமது பிரதம எதிரிகள் என மார்க்சிஸ் ாதிகளைப் பிரகடனப்படுத்துவதில் அவர்கள் தெளிவானவர்களாக ந்தனர். அதில் வெளிப்படையாக ஈடுபட்டனர். இத்தாலியில் சிஸ் அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் விரைவாக 1924 ஆம் ண்டு அங்கு சோசலிஸத் தலைவர் மடோடி (Matteoti) கொல்லப்

Page 83
- O -
பட்டதுடன் மார்க்சிஸ் சிந்தனாவாதியான கிராம்சி (Graாsci) சிறை விடப்பட்டார். ஜேர்மனியில் ஹிட்லர் அரசமைத்தவுடன் ரோவி யத் யூனியனில் மார்க்சிஸ் அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தனது முடிவை பிரகடனப்படுத்தினார். பாசிஸ் அரசுகளில் மார்க்சிஸத்திற்கு எதிரான கருத்துகள் வேறுபட்ட வடிவங்களின் முன்வைக்கப்பட்ட போதும், அந்நாடுகளில் பூர்சுவா வர்க்க முதலா வித்துவத்தை காத்துக்கொள்ளும் நோக்கில் தொழிலாளர் வர்க்கம் அடக்கப்பட்டமை பொதுவானதாகக் காணப்பட்டது. இதன் சார ணமாக சில மார்க்சிஸவாதிகள் பாசிஸ்த்தை "ரத்தப்பசி கொண்ட பயங்கரவாத சர்வாதிகாரம்" என வர்ணித்தனர்.
பாசிஸம் தனி நபர் வாதத்திற்கும் எதிரானதாசு (Anti - Indi widப81) கானப்பட்டது. அது தனி மனிதர் என்பதிலும் அதிக முக்கியத்துவத்தை சமூகம், தேசம், இனம் என்பவற்றிற்கு வழங்க முற்பட்டது. பாசிஸவாதிகளைப் பொறுத்தவரை தனி மனிதர்கள் பிறக்கின்றனர், வளர்கின்றனர், இறக்கின்றனர். அவர்கள் மற்றவர் களால் நிரப்பப்படுகின்றனர். ஆயினும் சமூகம் அழிக்க முடியாததா சுத் தொடர்ந்திருக்கும். இத்தாலிய தொழிலாளர் சாசனம், "இத் தாவிய தேசம் தனி நபர், குழுக்கள் என்பவற்றிற்கும் மேலான இலட்சியம், வாழ்வு, கருத்து என்பதையுடைய ஒரு சங்கர்" எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஜென்டில் "சரியான முறையில் மனிதன் ஒரு அரசியல் விலங்கு" எனக் கூறி உள்ளதுடன் sul "iei (Str. pel) என்பவர் ஒரு தூய அரசில் தனிமனிதர் இருப்பதில்லை என னவும், சமூகத்தற்கு வெளியே தனி மனிதன் இயற்கையின் ஆதிக் கத்திற்கு உட்பட்டவனே அன்றி அதன் எஜமானன் அல்ல எனவும் கூறினார். முசோலினி நடைமுறை சாத்தியமற்ற எல்லா தனி நபர் வாதத்தையும் பாசிஸம் எதிர்க்கின்றது என்கின்றார். மாறாக வா சிஸம் தேசத்தின் முக்கியத்துவத்தையும் உயர்வையும் வலியுறுத்து கின்றது. அரசு வரம்பற்ற நிச்சயமான பிரிக்கமுடியாத அதிகாரத் தைக் கொண்டுள்ளது. தேசத்தின் நலனுக்காக மனிதன் எத்தகைய தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இருத்தல் வேண்டும் தனிநலன்கள் அரசின் நலனுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பட்ச மானதாகவே இருக்க முடியும். ரிசெக்ஸ் (Triet88hk95) அவன் கீழே விழுந்து அரசை வணங்க வேண்டும் என எழுதியுள்ளார்.
பாசிஸ் அரசில் அடி சாங்கம் சர்வ அதிகாரங்களுடைய' நிறு வனமாக இருக்கின்றமையினால் ஆட்சியாளர்களின் தான்தோன்றித்
தனமான செயற்பாடுகளே அவதானிக்கப்படலாமே அன்றி மககளின்
".

- B -
உரிமைகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாது இது பாசிஸ்த்தின் தெளிவான இயல்பாக அடையாளம் காணப்பட் டது. இங்கு அரசுக்கு எதிரான கருத்துகளும் விமர்சனங்களும் எவ்வகையிலும் அனுமதிக்கப்படவில்லை. கருத்துச்சுதந்திரமும் அதனை பிரதிபலிக்கும் உரிமையும் கட்டுப்படுத்தப்பட்டிருத்தன. பத்திரிகைகள் செய்தித்தொடர்பு போன்றவை இறுக்கமான அரச கட்டுப்பாட்டிற்கு (தணிக்கை) உட்படுத்தப்பட்டிருந்தன. எல்லா வகையான எதிர்ப்புகளும் கூட்டங்களும் சட்டவிரோதமானவையாக ஆக்கப்பட்டிருந்தன. ஜனநாயக செயல்முறையின் சிறப்பான கோட் பாடுகள், பிரான்சியப் புரட்சியின் எதிரொளிகளாகிய "விடுதலை சமத்துவம், சகோதரத்துவம்" என்பவை "பொறுப்புணர்வு, கட்டுப் பாடு, தலைமைத்துவம்" என்பவற்றினால் பிரதியீடு செய்யப்பட் டிருந்தன. பாராளுமன்றம் 'பேச்சுக்கூடம்" என நிராகரிக்கப்பட்ட துடன் நடைமுறை ஜனதாயகம் பணக்கார நாடுகளின் சொகுசு முறை என கண்டிக்கப்பட்டது. இவ்விதம் ஜனநாயக அம்சங்கள் சிறப்பாக மக்கள் உரிமைகள் பாசிஸத்தின் கீழ் புறக்கணிக்கப்பட் டிருந்ததுடன் பாசிஸவாதிகள் அவற்றிற்கு புதிய விளக்கங்களை அளிக்க முற்பட்டனர். ஒஸ்வால்மொஸ்லி, (Oswalmosley) ஒரு பாசிஸ சிந்தனையாளர், " சரியான சுதந்திரம் பொருளாதார சுதந்தி ரமே" என வரையறுத்ததுடன் "உண்மையான சுதந்திரம் கருதுவது சிறந்த ஊதியம், குறைந்த வேலை நேரம், தொழில்பாதுகாப்பு, நல்ல வீடுகள், இளைப்பாறவும், நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பொழுது போக்குவதற்கான சந்தர்ப்பமுமே" என விளக்கமளித் தார். தனது அரசாங்கத்தின் உரிமைகள், விடுதல்ை தொடர்பான கொள்கைகளை நியாயப்படுத்த முனைகின்றபோது முசோலினி "அரசினதும் தனி மனிதரினதும் விடுதலை அரசினுள்ளேயே அமைந் திருக்க வேண்டும்" என வலியுறுத்தினார். பாசிஸ் அரசுகளில் உரிமைகள், மக்கள் அரசின் உரிமைக்கு அடிபணிகின்றபோது மட்
டுமே அங்கீகரிக்கப்பட்டன. ஜோஸ்ான்டோனியோ (Jose ':
வின் கருத்தின்படி "சுதந்திரமாக இருக்க வேண்டுமாயின் சுதந்தி மான, உறுதியான தேசத்தின் ஒரு பகுதியாக இருச்சு வேண்டும்" எனவே பாசிஸ் அரசுகளில் உரிமை, சுதந்திரம் என்பவை கடுமை' யாகவே கையாளப்பட்டதுடன் அவை கடமைகள் என்பதற்குச் சமமாக விளக்கமளிக்கப்பட்டன.
இனவாதம் பாசிஸத்தின் இன்னுமோர் இயல்பாக கருதப்பட லாம், இனவாதம் பொதுவாக பாசிஸத்தின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றபோதும் குறிப்பாகஜேர்மனிய நாவிகளினாலேயே
-

Page 84
- 2 -
பெரிதும் கையானப்பட்டது. நாசிகளைப் பொறுத்தவரை ஜேர் மனியர் அதாவது ஆரியர்களே உலகின் மிகச்சிறந்த இனமாகக் கருதப்பட்டதுடன் அவர்களே ஆளப்பிறந்தவர்கள், மேன்மையுடைய வர்கள் என எடுத்துக்காட்டப்பட்டது. ஆரியத்தை அடிப்படையாகக் கொண்ட இனவாதக் கோட்பாடுகளும் அதனை நியாயப்படுத்தக் கூடிய ஏனைய கோட்பாடுகளும் தேசிய சோசலிஸத்தின் அடித்தள மாகி வளர்க்கப்பட்டிருந்தன. இவர்கள் இனப்பிரச்சினைகளே சமுதா யத்தின் எல்லா நெருக்கடிகளிலும் முக்கியமானது என்று மட்டுமல்ல அதுவே வரலாற்றின் திறவுகோல் எனவும் வலியுறுத்தினர். ஹிட் வர் தனது "மெயின்கேம்ப்'வ் இரண்டாவது ஜேர்மன் பேரரசின் சிதைவிற்கு இனத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள் எாமையே அடிப்படையில் ஒரு காரணியாகச் செயற்பட்டிருந்தது எனக்குற்றம் சாட்டுகின்ற அதேசமயம் "மனித சமுதாயம் கலாச் சா ரத்  ைத தோற் று வி ப் ப வர் க ள், கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்பவர்கள். கலாச்சாரத்தை அ |ழி ப் ப வ ரி க ன் என மூன்றாகப்பிரிக்கப்படுமாயின் முதலாவது பிரிவின் பிரதிநிதிக ளாக ஆரிய இனத்தவர் மட்டுமே எண்ணப்படுவர்" எனவலியுறுத்தி சினார். ரோசன்பேர்க் தனது கோட்பாடுகளில் இனவாதத்தின் வலி மையை, ஆரிய இனத்தின் மேன்மையை பெரிதும் வெளி ப்படுத்தி னார். இவர் ஆரிய இனத்தை வேறு எந்த இனத்துடனும் ஒப்பிட முடியாத பேரினமாக வர்ணித்தார். இவர் உலகின் பண்டைய நாக ரீகங்கள் யாவும் ஜேர்மனிய ஆரியர்கள், எகிப்து, இந்தியா, பாரசீகம், கிரேக்கம், ரோமாபுரி போன்ற பிரதேசங்களுக்கு கு டி பெயர் ந் த த ன் மூல மே உ ரு வாக்க ப் பட்ட ன. எல்லா நாகரீகங்களும் எல்லா விஞ்ஞானங்களும், எல்லாக் கலைகளும், எல்லாக் கோட்பாடுகளும், எல்லா அரசியல் நிறுவனங் களும் ஆரிய இனத்தினால் உருவாக்கப்பட்டவையே எனவும், கிறீஸ் தவம் ஆரிய இலட்சியங்களையே வெளிப்படுத்துகின்றது எனவும் கிறிஸ்து தானே ஒரு ஆரியர் எனவும், ஆயினும் கத்தோலிக்க திருச் சபையும் யூதர்களும் அதனை இழிவுபடுத்தி விட்டனர் எனவும் எழுதியுள்ளார். ஆசிய இளத்தவரே மேலானவர், ஏனைய இனங் ாள் யாவும் அதற்குக் கீழ்ப்பட்டவையே எனக் கருதும் ஜேர்மனிய பாசிஸத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட இனக்குழுவினர் யூதர் களே. இவர்கள் ஜேர்மனியர்களினால் மிக இழிவான வார்த்தை களினால் அவமதிக்கப்பட்டிருந்ததுடன் பிறப்பில் யூத மூலத்தை உடையவரிகளுடனான கலப்புத் திருமணம் சட்டிவிரோதமாக்கப்பட் டும் அவர்களின் உடைமைாள் பறிக்கப்பட்டும் தொழில்துறைகளில் புறக்கணிக்கப்பட்டும் தீவிரமாக ஒடுக்கப்பட்டிருந்தனர். ஜேர்ம

- 53'-
னிய ஆட்சியாளர்களின் கீழ் யூதர்கள் உள்ளார்ந்த அடிமை நிலையை அடைந்திருந்தனர் என வர்ணிக்கப்படலாம்.
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் தேசிய வாதம், சுதந் திரம், விடுதலை என்பவற்றின் அடிப்படையில் வளர்ச்சியடைந் திருந்தது மட்டுமன்றி ஜனநாயகம், சர்வ தேசீயம் போன்ற பொது பண்புகளுடன் இனைந்ததாக அடையாளம் காணப்பட்டது. ஆயி னும் பிற்காலங்களில் இந்நிலை மாற்றமடைந்தது மட்டுமன்றி. தேசிய வாதத்தின் பண்புகளும் தீவிர மாற்றத்திற்குள்ளாகி இருந் தன. மாற்றமடைந்த தேசிய வாதமே பாசிஸத்தின் சிறப்பான வெளிப்பாடாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது, இத்தாலியிலும், ஜேர்மனியிலும் பலாத்காரத்தின் மேலும் இரத்தத்தினாலும் எவ் விதம் தேசிய ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பது இக்காவி தேசிய வாதத்தின் இயல்பினை அறிந்து கொள்வதற்கு போது மான சான்றாகும். தேசிய வாதம் பாசிஸத்தின் அபாயகரமான ஒரு இயல்பாகவும் கண்மூடித்தனமானதாகவும், ஆக்கிரமிப்பு இயல் புடையதாகவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பாசிஸ் வாதிகள் தமது மக்களிடம் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் வலியுறுத் தியதுடன் தேசத்தின் வலிமையைப் பெருக்குவதற்காகவும், தமது ஆக்கிரமிப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொள்வதற் காகவும் தீவிர தேசிய வாதத்தை வளர்க்க முற்பட்டனர். முசோ வினி பழைய ரோம சாம்ராஜ்யத்தின் மகிமையையும், பெருமை யையும் எடுத்துக்காட்டி அப்பேரரசு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இத்தாவிய தேசிய வாதத்தை வளர்க்க முற்பட்ட அதே சமயம் ஹிட்லர் "அகண்ட ஜேர்மனி" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இனத்தின் மேன்மை என்பதன் பேரிலும் தேசியவாதத்தை தாண்டவும், பயன் படுத்தவும் முற்பட்டார். எவ்வாறாயினும் வேறுபட்ட இத்தேசிய வாதங்களின் பொதுப்பண்பு பிராந்திவ விஸ் தரிப்பு, ஆக்கிரமிப்பு என்பவையாகும். இவற்றின் செயற்பாட்டு வடிவங்களாகவே 1931ம் ஆண்டு இத்தாலி எத்தியோப்பியாவை ஆக்கிரமித்துக் கொண்டமை பும் 1933ம் ஆண்டுகளின் பின்னர் ஜேர்மனி அதன் அயற் பிரதே சங்கள் பலவற்றை ஆக்கிரமிக்க முற்பட்டமையும் அமைந்திருந்தன எனவே பாசிஸ்த்தின் தேசியவாத வெளிப்பாடுகள் ஏகாதிபத்திய வாதத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்ட பயங்கரவாதத் தன்மை யுடையவை எனவும் வர்ணிக்கப்படல்ாம். இவ்வரசுகளின் தாரக மத்திரமாக "விஸ்தரி அல்லது அழிந்துபோ" என்பது அமைந்திருந் து. இதன் மூலம் பாசிஸவாதிகளின் தேசியவாதப் போக்கு புத்

Page 85
- 4 -
தங்களுக்குக் காரணியாக செயற்பட்டுள்ளதுடன் சர்வதேச அமை தியையும் பாதித்தது.
பாசிஸம் பலாத்காரத்தையும், யுத்தத்தையும் வெளிப்படையா கவே வலியுறுத்திய ஒரு கோட்பாடாகும். அது நிலையான சமா தானம் சாத்தி மற்றதும் விரும்பத்தகாததுமான ஒன்று என நிரா கரிக்கின்றது. அது யுத்தத்தையும் வன்செயலையும் தேசிய ரீதி பாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் நியாயப்படுத்த முனைந் தது. சமாதானம் அது கோழைகளின் கனவு என நிராகரிக்கப்பட்ட துடன் சர்வதேச முரண்பாடுகள் எதுவும் சமாதான வழிமுறைகளி னுரடாக நீர்க்கப்படுவது கண்டிக்கப்பட்டது. இறைமையுடைய எந் தத் தேசமும் ஒரு எஜமானையோ அல்லது தன்னைக் கட்டுப்படுத் தக் கூடிய சர்வதேச அமைப்புகளையோ ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தேசங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அது நிச்சயமாக பலாத்காரத்தினூடாகவே தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் பாசிஸம் உறுதியாகவே இருந்தது. புத்தங் கள் மக்களின் விழிப்புணர்வைப் பேணுகின்றன அமைதியை விரும் பும் மக்களின் வாழ்க்கை மந்தமான தேங்கி நிற்கும் நீருக்கு ஒப் பிடப்பட்டது. முசோலினி இத்தாலியை நிரந்தர யுத்தநாடா கவே கருதினார்.
பாசிஸம் கல்வித்துறையை பூரணமாகவே அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக் கொண்ட ஒன்றாகவே சாணப்பட்டது கல்வியின் முக் கிய அம்சங்களாக ஆளுமை அபிவிரத்தி, மரபு வாதம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. பாடத் திட்டங்களும், கல்விச்செயற்பாடு களும் பாசிஸத்தை அறிமுகப்படுத்துகின்ற கருவிகளாகவேபயன் பட்டன.ஆசிரியர்கள் புதிய கோட்பாட்டைதமது மாணவர்களுக்கி டையில்பதிப்பிக்கும்படி கேட்கப்பட்டதுடன் கலை, கலாச்சாரம் முத லானவையும் இதே நோக்கில் பயன்படுத்தப்பட்டன. புதிய கலாச்சா ரத்தை அறிமுகப்படுத்துகின்ற நிலையங்களாக கல்விக்கூடங்கள், இளைஞர் கழகங்கள், மட்டுமன்றி சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் பயன்படுத்தப்பட்டன. இயக்கத்தின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் ஒப்பீட்டளவில் குறைவான கல்வியறிவு உடைய வர்களாகவே காணப்பட்டனர். யுத்தங்களும், நிரந்தர அரசியல் பங்கு பற்றுதலும் கல்வி வளர்ச்சியைப் பாதிக்கும் செயற்பாட்டில் நிச்சயமான காரணிகளாக விளங்கியிருந்தன.

- LL –
பாசின்ரம் முதலாளித்துவ சர்வாதிகாரம் என பொதுவாகக் கூறப்பட்ட போதும் இதில் சிவகருத்து வேறுபாடுகள் கானப்படு கின்றன, சல்வேயினி (Salve mini) a Tairuari திமது நூலின் பாசிஸ் சிரசு பொதுவாக பெரும் முதலாளித்துவ நிறுவனங்களின் நலன் இருக்காகவே செயற்படுகின்றது எனத் கூறுகின்ற போதும் •ಳಿ: முதலாளித்துவ சர்வாதிகாரம் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. டஸ்கா என்பவர் பாசில அரசை முதலாளித்துவ சர்வாதி காரம் என வர்ணிப்பதில் அடிப்பட்ை தீவறு இருப்பதாக வாதிடு வதுடன் பாசிஸத்தின் நோக்கம் அதிகாரமும் அன்றி இலாபம் சில்ல என்கின்றார். பாசிவம் ஒரு முதலாளித்துவ சீர்வாதிகார முறை என்பது தொடர்பான அடுத்துகள் எவ்வாறு காணப்பட்ட போதும் அது முதலாளித்துவத்திற்கு எதிரானது அக்ல என்பது தெளிவானது. பாசிஸ் பொருளாதார முறைகளில் சோசலிஸ் வெளிப்பாடுகள் சில காணப்பட்ட போதும் முதலாளித்துவ Ffurf Lly போக்குகளே வலிமையுடையனவாயிருந்தன.
தனிநபர் வழிபாடு பாசிஸத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று எனலாம் தேசத்தின் பூரண அதிகாரங்களும் ஒரு தீவிலவரிடம் கையளிக்க
பட்டிருந்தன. தலைவரின் ஒவ்வொரு au i'r ffi GTAS AK SIGylfi as Laon GMTai எாகவே மதிக்கப்பட்டன. அவரின் ஆளுமை அதிகளவில் பிரதிபலித்து பட்டிருந்ததுடன் வாழ்க்கை வரலாறும் வெற்றிகளும் பாடசாலை நூல்களிலும் உட்புகுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு அரச அலுவலகங் ளிேலும்சனைய இடங்கள் யாவற்றிலும் தலைவரின் உருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டிருப்பது பொதுவானதாயிருந்தது. தேசத்தின் ஒவ் வொருசிறுசெயறும் தலைவரின் பெயரால் விளம்பரப்படுத்தப்பட்டது. அவர்மதிப்புமிக்க வார்த்தைகளினால் குறிக்கப்பட்டதுடன் தலைவரின் வார்த்தைகளுக்கு கீழ்மட்டத்திலுள்ள யாவரும் அடிபணியும்படி எதிர் பார்க்கப்பட்டனர். அதிகாரங்கள் யாவும் தலைவரின் கரங் துரிது மத்தியமயப்படுத்தப்பட்டிருந்தது. பாசிஸக்கட்சி அதிகாரத்தின் பிறப் பிடமாகக் காணப்பட்டது. பாசிஸ் இயக்கத்தின் கவுன்சில் காலத்திற்கு வானம் கூடி தேசத்தின் கொள்கைகளைத் தீர்மானித்தது. கட்சியின் கீழ் மட்டக்கிளைகள் பிரச்சார அலுவல்களில் முக்கிய கருவிகளாக திகழ்ந்தன.
தொகுத்து நோக்குகையில் பாசிவம் சர்வாதிகாரத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்டிருந்தது என்பது புரிந்துகொள்ளப்படும். உன் மையில் பாசிஸத்தின் அதிமுக்கிய குணாம்சமாக சர்வாதிகாரமே காணப்பட்டது. சந்தேகத்திற்கு இடமற்றவகையில் அது ஒரு சர்வா சிகாரக்கோட்பாடாகும். சர்வாதிகாரதிலுL. புதிய நாகரீகம்.

Page 86
- 156 -
புதிய மனிதத்துவம் முற்றுமுழுதான புதிய வாழ்க்கைமுறை என்பதை கட்டியெழுப்ப முயற்சித்திருத்தது. பாசிஸம் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஒவ்வொரு குழுவினதும் ஒவ்வொரு செயற் பாட்டையும்கட்டுப்படுத்தியது. அரசாங்கம் வரம்பற்றதாகவும் கட் டுப்படுத்தமுடியாததுமாகக் கானப்பட்டது. அது அரசியல் பொருளா தார, உளவியல்,மூலங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.அரசாங்கத்தின் அனுமதியின்றி அங்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வர்த் தக நிறுவனங்கள் இயங்க முடியாதிருந்தது. பாலிஸ்க் கோட்பாட் டின் கீழ் அதன் ஒழுங்கமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் உற் பத்தி, வர்த்தகம், வெளியீடுகள், கூட்டங்கள் யாவும் தடை செய் பப்பட்டிருந்தது. கல்வி பாசிஸ் வளர்ச்சி நோக்கில் பயன்படுத்தப் பட்டிருந்தது. ஒய்வும், விளையாட்டும் அதன் பிரச்சாரத்திற்குப்பயன் படுத்தப்பட்டன. எனவே பாசிஸம் மனித வாழ்வின் எல்லா அம் சங்களிலும் தலையீடு செய்கின்ற ஒரு கோட்பாடாகவே செயற்பட் டிருந்தது. பாசிஸ் வாதிகள் தம்மை சர்வாதிகார ஆதரவாளர்கள் என பிரகடனப்படுத்திக் கொள்வதில் பின் நிற்கவில்லை.
இத்தாலிய பாசிஸம்
முதலாம் உலக மகா யுத்தத்திலான தோல்வி இத்தாலிய மக் கனைப் பொறுத்தவரையில் விரக்தியை ஏற்படுத்துவதொன்றாகக் கானப்பட்டது. அவர்களது சர்வதேச அபிலாசைகள் பூர்த்தி செப் யப்படாதவையாகவே தொடர்ந்திருந்தன. யுத்தத்தின் பின்னர் வெற்றியடைந்த நாடுகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "பாரிஸ் சமாதான உடன்படிக்கைகள்" இத்தாலியைப் பொறுத்த வரை அவமானகரமானதாகவும், அதிக சுமைகளை ஏற்படுத்துவ தாகவுமிருந்தது. உள்நாட்டு அரசியல், சமூகப் பொருளாதார நிலைமைகள் குழப்பம் நிறைந்தவையாகவும் ஒழுங்கமைக்கப்படாத வையாகவும் காணப்பட்டன. பாராளுமன்ற நிறுவனங்கள் செயற் பாடற்று இருந்தன. நாட்டில் அரசியல் ரீதியாக ஏற்கனவே இயங் கிக்கொண்டிருந்த சோசலிஸ் வாதிகளும் கம்யூனிஸ்டுகளும் உறுதியற்ற வர்களாகவும் அதே சமயம் மக்களின் ஆதரவைப் பெற முடியாத வர்களாகவுமே தொடர்ந்திருந்தனர். யுத்த முனையில் இருந்து விரும்பியிருந்த போர் வீரர்கள் திருப்தியற்ற நிலையிலிருந்தனர். பொருளாதார மந்தம், பண வீக்கம், தொடர்ச்சியான வேலை நிறுத்தங்கள் போன்றவை விரக்தியை அதிகரித்திருந்தன. இந்நிலை யில் மக்கள் உறுதியான செயற்பாட்டையும் கோட்பாடுகளையும் உடைய ፵፰፻፴ தலைவரின் தேவையை உணர்ந்திருந்தனர்.

- 57
1888ம் ஆண்டு ஜ"ஆறவு மாதம் 29ம் திகதி பிறந்த முசோலினி ஆரம்பத்தில் ஒரு பத்திரிகையாளராக செயலாற்றியதுடன் சோசலிஸ் ஆதரவாளராகவுமிருந்தார். 1919ம் ஆண்டு மார்ச் மாதம் மிலான் (Milan) நகரில் முதன் முதலாக பாசிஸம் ஒரு கூட்டத்தில் முசோ வினியினால் முன்வைக்கப்பட்டது. 1921ம் ஆண்டு முசோலினியின் தலைமையில் பாசிஸ்க்கட்சி ஒழுங்கமைக்கப்பட்டதுடன் அதன் பின் னரான தேர்தலில் பிரதிநிதிகள் சபையின் சில ஆசனங்களையும் அவர்கள் வெற்றிகொள்ளக்கூடியதாயிருந்தது. 1923ம் ஆண்டு முசோலினி பாராளுமன்றம் களைக்கப்படவேண்டு. என்று கோரிக் கையே முன்வைத்ததுடன் மந்திரிசபை ராஜினாமா செய்யாத விடத்து தாம் ரோம் நகரை நோக்கி பாதயாத்திரை செல்லப் போவதாக அறிவித்தார். அதன்படி அதிாப்தியுற்றிருந்த ராணுவத் தளபதிகளின் ஆதரவுடன் 25,000 த்திற்குமதிகமான பாசிஸ்டுகள் பாதயாத்திரையை தொடங்கியவுடன் மன்னர் ம்ே விக்டர் இம்மானு வல் முசோலினியை அரசமைக்க உத்தரவிட்டார். இதன் பின்னர் சந்தர்ப்பவாதத்தை கோட்பாடாக ஏற்றுக்கொண்ட முசோவினி சர்வாதிகார ஆட்சிமுறையை உறுதிசெய்தார், இதனைத் தொடர்ந்து இத்தாலி பாசிஸத்தினூடாகவும் பாசிஸம் முசோலினியினூடாகவும்
அடையாளம் காணப்பட்டன.
முசோலினி உள்நாட்டுக் கொள்கையை பொறுத்தவரை கடுமை யான சர்வாதிகாரத்தைக் கடைப்பிடித்ததுடன் வெளிவிவகாரக் கொள்கையளவில் ஆக்கிரமிப்புப் போக்கைக் கையாண்டார். இதன் காரணமாக 2ம் உலக யுத்தத்திற்கு முன்னர் இத்தாலி, ஜேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டணியில் சேர்ந்து கொண்டதன் மூலம் யுத்தத்தில் நுழைந்தது. எனினும் 1943ம் ஆண்டு சிசிலி தேச அணியினரின் கட்டுப்பாட்டினுள் வந்ததுடன் முசோலினியின் நிலை பலவீனமடைந்திருந்தது. பாகின கவுன்சில் முசோலினியின் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியதுடன் மன்னர் WAbfolgt பதவி நீக்கம் செய்தமையினால் வட் இத்தாவிய பிரதேசத்தில் அவர் தனது அதிகாரத்தை உறுதிசெய்ய முனைந்த போதும் 1948ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் திகதி சுட்டுக்கொல்லப்படி LFT .
ஜெர்மனிய பாசிஸம் (நாசிஸம்)
முதலாம் உலக யுத்தத் தோல்வியின் பின்னர் ஜேர்மனி ஒரு ஜனநாயக ரீதியான அரசியலமைப்பை (Weimar Constitution ஏற்றுக்கொண்ட போதும் அதன் மரபுகள் தொடர்ச்சியான ஜன ாயக செயற்பாட்டிற்கு உகந்ததாக இருக்கவில்லை. ஜேர்மனியர்

Page 87
- 1 ti8 -
களும் உறுதியான தலைவர் ஒருவரையே விரும்பியிருந்தனர். புத் தத்தின் பின்னரான ஜேர்மனியின் நிலை பெருமளவிற்கு இத்தாலியை. ஒத்ததாகவே கானப்பட்டது. வேர் பீல்ஸ் ஒப்பந்தத்தித்தின் மூலம் (Treaty of Wersails) செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் ஜேர்மனிய பொருளாதாரத்தின் அடிப்படையையே பாதிப்பதாக அமைந்திருந் தது. இதன் மூலம் "மேன்மைமிக்க மக்கள்" அவமானப்படுத்தப் பட்டதாகவே ஜேர்மனியர் எண்னத்தலைப்பட்டனர். உலக யுத்தத்தி லான அவர்களது அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்படவில்லை. மாறாக ஜேர்மனிய பிரதேங்கள் பறிக்கப்பட்டமையும் வேறு நாடுகளுடன் இணைக்கப்பட்டமையுமே நடந்தேறியது. இந்நிலையில் இத் தாலியர் கானப் போன்றே ஜேர்மனியும் தமது பெருமைகளை மீண்டும் உத்தரவாதப்படுத்தக்கூடிய தலைவரை எதிர்பார்த்திருந்த நிலையி லேயே ஹிட்லரின எழுச்சி இடம்பெற்றது.
ஹிட்லர் 1889ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி பிறந்தார் இவரது இளமைப்பருவம் வறுமையிலும் போராட்டத்திலுமே கடந் திருந்தது. யுத்தத்தில் ஜேர்மனி தோல்வியடைந்ததும் ஹிட்லர் பெருத்த அவமானம் அடைந்ததுடன் கம்யூனிஸ்ட்டுகளும் யூதர் களுமே அதற்குக் காரணம் என நம்ப முற்பட்டார். இதனால் அத்"துரோகிகள்" பழிவாங்கப்படவேண்டும் என எண்ணினார். 1919ம் ஆண்டு அவர் முழுமையான அரசியலில் ஈடுபட்டதுடன் ஜேர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். 1920ம் ஆண்டு கட்சியின் 25 அம்சத்திட்டத்தை முன் வைத்ததுடன் அதே ஆண்டில் கட்சியை "தேசிய சோசலிஸ் ஜோ மன் தொழிலாளர் கட்சி"யாக மாற்றியமைத்தார். அவர் சிறந்த பேச்சாளராக இருந்ததுடன் மக்களுக்குச் சொல்லப்படும் வார்த்தைகளின் காந்தத்தன்மையில் அதிக நப பிக்கை கொண்டிருந்தார். 1931ம் ஆண்டு சட்டசாபயின பெரும்பான்மை ஆசனங்களை நாசிகள் கைப்பற்றிய போதும் சான்சலர் பதவியை ஏற்க மறுத்தாராயினும் 1931ம் ஆண்டு அதிக பெரும்பான் மையுடன் வெற்றியடைந்து அப்பதவியை ஏற்றதன் மூலம் தனது சர்வாதிகாரப் போக்கிற்கு தகுந்த அடிப்படையை உறுதி செய்துகொண்டிருந்தார். 1934ம் ஆண்டு ஜனாதிபதி ஹிண்டன் பேர்க் (Hindenburg) இறந்ததன் பின்னர் இவர் ஜனாதி பதிப் பதவியையும் சான்சலர் பதவியையும் ஒன்றுபடுத்தியிருந்த போதும் உண்மையில் ஜனாதிபதிப் பதவியை ஒழித்து அதிகாரங் களை ஒருமுகப்படுத்தியிருந்தார் என்றே கூறலாம். இதன் மூலம் ஹிட்லர், சான்சலர், அரசின் தலைவர். கட்சியின் தனி வர் என்ற நிலைக்கு உயர்ந்திருந்தார். நாசிக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் யாவும் தடைசெய்யப்பட்டன. சட்டத்தின் மூலம் பாராளுமன்றத் தின் அதிகாரங்கள் யாவும் நான்கு ஆண்டுகளுக்கு மந்திரி சபைக்கு

- 159 -
மாற்றம் செய்யப்பட்டது. வாழ்நாள் முழுவதும் ஹிட்லருக்கு அதி சாரத்தை வழங்கக் கூடிய சட்டங்கள் ஆக்கப்பட்டமை போன்ற செயல்பாடுகளின் மூலம் சர்வாதிகார ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது. ஹிட்லரின் ஆக்கிரமிப்புக் கொள்கைகள் காரணமாக ம்ே உலக யுத்தம் ஏற்பட்டதுடன் புத்தத்தின் முடிவில் ஜேர்மனி மீண்டும் தோல்வியையே தழுவியமையினால் ஹிட்லர் 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி தற்கொலை செய்து கொண்டதுடன் ஜேர்மனிய பாசிஸம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
விமர்சனம்
பாசிஸம் தொடர்பான விமர்சனங்கள் அதன் இருபக்கங்களையும் விளக்க முற்பட்ட பொழுதும் கோட்பாட்டின்தன்மை, செயற்பாட்டு வடிவம் காரணமாக தவிர்க்கமுடியாத டி அது கண்டனங்களையே அதிக அளவில் எதிர்நோக்கவேண்டியுள்ளது. பாசினத்திற்கு சார் பான கருத்தை முன் வைப்பவர்கள் சிக்கலான காலப்பகுதியில் அது காலத்தின் தேவையை சிறப்பாகப் பேணக்கூடியது என்ற கருத்தை முன் வைக்கின்றனர். ஒரு தேசம் சீர்குலைகின்ற நிலை யில் இருக்கின்ற பொழுது மக்களை ஒன்றுபடுத்தவும் ஒழுங்குபடுத் தவும் புதிய கோட்பாடுகளும் செயற்பாடுகளுட தேவைப்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதில் பாசிஸம் பெரிதும் உதவக்கூடியது. அதுதேசிய நெருக்கடி யில் மக்களின் தேவைகளை உத்தரவாதப்படுத்துகின்றது. பாசிஸ் ஆதர வாளர்கள் நெ' க்கடி சமயத்தில் அது வீதிகளையும் பாலங்களையும் வடிகால்களையும் வழங்குகின்றது. இல்லங்களிலும் வேலைத்தளங்களி லும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கின்றது,ஒழுங்கமைக் கப்பட்ட தொழிற்துறை, தேசத்தின் பெருமை என்பவற்றை வழங்கு கின்றது, பொதுமக்களின் தேசத்திற்கான கடமைகளையும் பொறுப்பு களையும் இட்டு அவர்களிடம் புதிய புரிந்துணர்வைத் தோற்றுவிக் கின்றது. இயலாமை, ஊழல், சதி என்பவற்றை இயலுமை. ஒற்றுமை தசபக்தி என்பவற்றின் மூலம் பிரதியீடு செய்கின்றது, குறிப்பிட்ட கு காலப்பகுதியினுள் தேசத்தின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் புகழையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு சிறப்பாக உதவக்
டியது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
எனினும் கண்டனங்கள் பல கோணங்களிலிருந்து தோற்றம் பறுபவையாகக் காணப்படுகின்றன. முதலில் பாசிஸம் ஒரு முரண் ாடு அற்ற கோட்பாடு அல்ல, இது ஒரு சந்தர்ப்பவாதம் என ண்டிக்கப்படுகின்றது; பாசிஸம் பூரண சந்தர்ப்பவாதமாக இருக் கின்ற காரணத்தினால் ஆளும் வர்க்கத்தின் நலன் என்ற நோக்கின் ஈத்தகைய செயற்பாட்டையும் முன் எடுக்கத் தயங்காதது. இதுவே

Page 88
- S -
றொபட் மைக்கல்வினால் ( Robert Michels ) பாசிஸவாதிகள் தமது நோக்கத்திற்காக அனைத்தையும் அடைந்து கொள்ள முற் படுகின்றனர் எனக் கண்டிக்கப்பட்டது, அதிகாரமும் சந்தர்ப்பவா தமுமே பாசிஸ்த்தின் வெளிப்பாடாக இருக்கின்றன யினால் மனிதா பிமானத்திற்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளிலும் எவவித தயக்கமு மின்றி ஈடுபடக்கூடியது. இது பாசிஸ்வாதிகள் இத்தாவிய சோச விஸ்வாதிகளையும் யூதர்களையும் படுகொலை செய்தபோது வெளிப் படையாக அறியப்படலாற்று. 1919ம் ஆண்டு பாசிஸும் இத்தாவிய மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அது முற்போக்கானதாகவும் ஜனநாயகத்தன்மை மிக்கதாகவும், அமைதிபூர்வமானதாகவுமே காணப்பட்டது. ஆயினும் அதிகாரம் என்பதன் நோக்கில் இவை நடைமுறை சாத்தியமற்றவையாக தோன்றியபோது அது மிக விரைவாகவே பிற்போக்குவாதமாகவும் சர்வாதிகார, ஏகாதிபத் தியவாத, பலாத்கார வடிவில் வெளிப்படலாற்று. எனவே பாசிஸ்ம் சந்தர்ப்பவாதம் என வர்ணிக்கப்படுவதில் தவறெதுவும் கிடையாது என வாதிடப்படுகின்றது.
தேசியவாதம் பாசிmவாதிகளினால் தீவிரமாக, பாதகமான வழிமுறையினூடாக பயன்படுத்தப்பட்டது. தேசியவாத உணர்வினுT டாக தமது ஏகாதிபத்திய நோக்கங்களை அடைந்து கொள்வதில் இருநாடுகளும் ஆரம்பத்தில் சிறப்பாக வெற்றியடைந்திருந்தன. அபி சீனியா (எத்தியோப்பியா), ஒஸ்ட்ரியா, செக்கோஸ்லாவாக்கியா என் பன வெற்றிகரமாக ஆக்கிரமிக்கப்பட்டன. ஹிட்லர் தனது தேசிய வாத சிந்தனைகளின் ஊடாக ஜேர்மனியர் அல்லாத இனத்தவரை குறிப்பாக இஸ்ரேலியரை முடிந்தவரை கடுமையாக நகக்குவதில் வெற்றி கண்டார். இவர்களின் தேசம், இனம் என்ற எண்ணக்கருக் கள் பூரணமாக அதிகாரத்திற்கான கண் துடைப்பாகவே இருந் தன. பாசிஸ்வாதிகளின் தேசியவாதம் சர்வதேச அமைதியையும் சகவாழ்வையும் சீர்குழைப்பதற்கான காரணியாகச் செயற்பட்டது டன் 2ம் உலக யுத்தம் ஆரம்பமாவதில் கணிசமான பங்களிப்பை யும் வழங்கியது.
பாசிஸ்வாதிகளின் யுத்தம் தொடர்பான சிந்தனைகளும் அதி கம் சுண்டிக்கப்படுபவையாகவே உள்ளன. ஏனெனில் பாசிஸவாதி கள் யுத்தத்தை விரும்பியதுடன் அதனைத் தூண்டுபவர்களாகவும் அதில் பெருமையட்ைபவர்களாவும் காணப்பட்டனர். தமது நாட்டை நிரந்தர புத்த நாடாக பிரகடனப்படுத்த முற்பட்டதுடன் யுத்துங் களுக்கு வழிவகுக்கும் வகையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடலாயினர். எனினும் அமைதி, சமாதானம் என்பவை மனித வாழ்வின் மேன்மையில் தவிர்க்க முடியாதவையாகும். சமாதானம்

一直6卫一
இன்றிய வகையில் எந்த ஒரு சமூகமும் எந்த ஒரு நாடும் வளர்ச்சியை யும் அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் அடைந்து கொள்வது இயலாததே. இன்றைய காலகட்டங்களில் சமாதானம், எதிர்ப்புவாதம் என்பவை சர்வதேச ரீதியாக பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளன. ஆயினும் பாசிஸவாதிகள் இவற்றை கோனழகளின் விருப்பு எனவே சித்தரிக்க முற்பட்டனர், இது மனித நாகரீகத்தை பும் மேன்மையையும் பாதிக்கும் ஒன்றாகும். வாசிஸ்க் கோட்பாடு சுள் குறிப்பாக அதன் பொருளாதார சிந்தனைகள் பழைமைவா தம் என வர்ணிக்கப்படுகின்றன. தற்போது பொருளாதார ரீதி யாக நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பும், பரஸ்பர பரிமாற்ற மும் வலியுறுத்தப்படுகின்றன. இச்செயல்முறையினூடாக சுய தேவைப் பூர்த்தியை அடைந்து கொள்ள முடியும் எனக் கருதப் படுகின்றது. ஆயினும் பாசிஸம் சர்வதேச வாதத்திற்கு எதிரான தாயிருந்தது. அது பூரணமாகவே உள்ளூர் முதலாளி வரிக்கத்திற்கு சார்பானது எனக் கண்டிக்கப்படுகின்றது. பாசிஸ்க் கோட்பாட்டின் ஒரு அம்சமாகிய தனி நபர் வழிபாடு என்பதும் வன்மையாகக்கண் டிக்கப்படுகின்றது. இங்கு மேலான மனிதன் என்ற பெயரில் தலை வர்கள் போற்றப்படுகின்ற செயல்முறை இடம்பெற்றது. முசோலி னியும் ஹிட்லரும் தம்மால் இயன்ற வழிமுறைகள் யாவற்றையும் பிரயோகித்து தாம் தவிர்க்க முடியாதவர்கள் என வெளிப்படுத்தி முனைந்தனர். மக்கள் அவர்களை வாழ் நாள் முழுவதும் அதிகா ரத்தில் ஏற்றுக்கொள்ளும் செயல்முறைக்கு முயற்சிக்கப்பட்டது இவை தற்கால அரசியல் போக்குகளுக்கு குறிப்பாக ஜனநாயக முறைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடியவையல்ல.
இவை யாவற்திற்கும் மேலான பாசிஸம் சர்வாதிகாரம் எனக் கண்டிக்கப்படுகின்றது. அது மனித வாழ்வின் சகல அம்சங்களை யும் கட்டுப்படுத்துகின்றது. தலைவரின் விருப்பங்களையும் கோட்பாடு களையும் ஒவ்வொரு மனிதரிலும் பிரயோகிக்க முற்படுகின்றது, உரி மைகள், சுதந்திரங்கள் யாவும் தேசத்தின் இனத்தின் டெயரால் மறுக்கப்படுகின்றன. எனவே பாசிஸம் ஜனநாயகத்திற்கு எதிரா னது. தற்கால சர்வதேச அரசியல் போக்குகளின் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் ஜனநாயகம் விரும்பத் தக்க அரசியல் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின் றது. ஜனநாயகம் சுதந்திரத்தை வலியுறுத்த பாசிஸம் அதிகாரத்தை முன்வைக்கின்றது. எனவே பாசிஸம் தற்கால சிந்தனை போக்கு காளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொன்றல்ல.

Page 89
- 68
பாசிஸ்க் கோட்பாட்டின் சிறப்பான பிரதி பலி ப்பு சு ளாகக் காண ப் பட்ட இத்தாலிய ஜேர்மனிய அணிகள் புத்தத்தின் பின்னர் அழிக் கப்பட்ட ன வ யாகக் கானப் பட்ட போதும், இது பாசிலம் பூரணமாக இல்லாதோழிக்கப் பட்டது என்ற கருத்தை உடையதல்ல. உண்மையில் அவை பாசி ஸ்த்தின் தற்காலிகத் தோல்வி எனவே வர்ணிக்கப்படலாமே அன்றி அதன் அச்சுறுத்தல் நீக்கப்பட்டது எனக் கூறமுடியாது. பாசிஸ்வாதி கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் மிக விரைவாகவே அதன் புதிய வடிவங்களாகிய நவ பாசிஸ் (N80-Fascist), நவநாசி (Neo-Nazi) அணிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டமையும், அண்மைக் காலங்களில் இவற்றின் செயற்பாடுகள் படிப்படியாகத் தீவிரமடைந்து வருவதையும் அவதானிக்கலாம். அதே சமயம் உலகின் ராணுவ ஆட்சி முறையைப் பின்பற்றும் பல நாடுகளில் பாசிஸ்க் கோட் பாட்டின் பண்புகள் பல பிரதிபலிக்கப்படுவதுடன், பலவீன மான ஜனநாயக முறையைப் பின்பற்றும் ம்ே உலக நாடுகளின் அரசியல் போக்குகளிலும் அதன் மென்மையான வடிவங்கள் அடையாளம் காணப்படலாம். எனவே பாசிஸ்ம் நேரடி நிலையில் எந்த ஒரு நாட்டிலும் காணப்படாத போதும் அது பூரணமாக சாத்தியமற்றது எனக் கருதப்படக்கூடாது.

SELECT BIBLOGRAPHY
AGGARWAL. J. C. Teaching of Political Science and Civicts
W KS PUBLISH ING HOUSE PWT, LTD. DELH (1983)
APPADORA A. 'The Substance of Politics'
OXFORD UN IWERSITY PRESS MADRAS 1957)
BARKER, ERNEST " Principals of Social & Political Theory"
OXFORD UNIVERSITY PRESS, LONDON (1952) BRECHT * Political Theory'
THE TIMES OF INDIA PRESS BOMBAY (1965)
DUNLEAVY PATRICK. Theories of the State'
O'LEARY BRENDAN MACM ILLAN EDUCATION LTD,
LONDON (1987)
FIELD G. C. Political Theory"
METHUEN & CO. LTD, LONDON (1963)
GREGOR A. JAMES Interpretation of Fascism'
GENERAL LEARNING PRESS NEWJERSEY (1974)
ܨ ܒܐ
ال .
HOOVER CALWIN "Memories of Capitalism, Communisrin &
Nazism" DUKE UNIVERSITY PRESS DURHAM (1965) JOHARY J. C. "Contemporary Political Theory'
STER LING PUBLISHERS PRI WATE LIMITED
NEW DELHI (1989)

Page 90
- If -
KHAN A RAIS., "An introduction to Political Science" 5 M:N LWEND, |RW|N-DOH SEY L|M|TED)
MACKICÓWNA. U. S. A. (1977)
LA OUER "Fascism a reader's Guide"
WALTER (Ed) UNIVERSITY OF CALFORNA PRESS
CAL FORNA (1976)
POULANTOAN, "Fascism and Dictatorship'
NICOS. LOWE E BRY DONE PRINTERS LTD.
GREAT BRTAIN (1979).
POWEL, "Man's vast future - A definition of ds DAVIEE) A. mocracy
U. S. A., (1951)
RAY AMAL . "Political Theory" BHATTACHARY, THE WORLD PRESS PR WATE LIMITED 體 MOHIT CALCUTTA (1989)
SABN. H. GEORGE "A History of Political Theory
OXFORD 8. ||BH PUBLISHING CO.
NEW DELHI (1975)
SARGENT. LYMAN "Contemporary Political Idiology" TOWER THE DORSEY PRESS
U. S. A. (1981)
SUB RAHMANIAN R. International Relations'
BARAT RAAM PRINTS
MADURA, INDIA (1984)
VARMA S. P. Modern Political Theory; A Critical
Surway” VIKAS PUBLISHINGHOUSE PVT LTD.
.NEW DELHI (1975)
画 ܒ 1 7 قالینڈ
CRONLF.giff AS' Direct democracy" "
HARWARD UNIVERSITY PRESS
D )ቓff(U9 ENGLAND (1989)


Page 91
. திரு. கீதபொன்கலன் யா கழகத்தில் அரசறிவியற் பட்டப்படி ருந்த காலத்திலேயே தமது அறிவை எல்லா விடயங்களிலும் ஒரு நித படுத்திய ஒரு சிறந்த மாணவன். யேறிய பின் கொழும்புப் பல்க6ை வியல் விரிவுரையாளராக நியம அதன் பின்னரான ஒரு குறுகிய நூலை அவர் எழுதி வெளியிடுவ, கும் ஆர்வத்துக்குமான ஓர் எடுத்
இந்நூலில் அரசறிவியலை மூலம் ஓர் அரசறிவியல் ஆய்வ பொன்கலன் தம்மை அறிமுகப் றார். இதற்கு முன்னரே அவரது திரிகைகளில் வெளிவந்திருந்தாலு அரசறிவியற் புலமையைப் பயன்ப சில அடிப்படைக் கூறுகளை மிகத் கமாகவும் அவர் முன்வைத்துள்ளா வர் மாத்திரமன்றி அரசறிவியலில் ரும் வாசித்துப் பயனடையும் வி பட்டிருப்பது பாராட்டிற்குரியது ,
பேராசிரியர் வி

ழ்ப்பாணப் பல்கலைக் டிப்பை மேற்கொண்டி பயும், அதற்கு மேலாக ானத்தையும் வெளிப் பட்டதாரியாக வெளி லக்கழகத்தின் அரசறி னம் பெற்றுள்ளார். காலத்தினுள் இந்த து அவரது திறமைக் துக்காட்டாகும்,
அறிமுகப்படுத்துவதன் ாளராகத் திரு. கீத படுத்திக் கொள்கின் கட்டுரைகள் பல பத் ம் இந்நூலில் தமது
டுத்தி அரசறிவியலின்
தெளிவாகவும் விளக்
ர், அரசறிவியல் மாண
ஆர்வமுடைய எவ
தத்தில் நூல் எழுதப்
1. நித்தியானந்தன்