கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குடித்தொகை: கோட்பாடுகளும் பிரயோகங்களும்

Page 1
毅
 


Page 2


Page 3

குடித்தொகை
கோட்பாடுகளும் பிரயோகங்களும்
கலாநிதி கா. குகபாலன்
முதுநிலை விரிவுரையாளர், தரம் 1 புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
1935

Page 4
Title of the Book:
Author
Address
Edition Copy right Size
Page Printers
Price
நூல்
ஆசிரியர் முகவரி
பதிப்பு பதிப்புரிமை
LäGio
அச்சகம்
விலை
Population - Theories and Application Karthigesu Kugabalan B. A. Hons. (Cey.), M. A., Ph. D. (Jaff.) Post M. A. Diploma in Population Studies (Madr.)
Department of Geography, University of Jaffna, Jaffna, Sri Lanka. First Edition, July, 1995 To the Author
Demy, 21.5 C. M X 4.0 C. M VII -- 240
Bharathi Pathippakan, 430, K. K. S. Road, Jaffna.
RS 60.00
குடித்தொகை - கோட்பாடுகளும் பிரயோகங்களும் கலாநிதி கார்த்திகேசு குகபாலன் புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை முதலாம் பதிப்பு, ஆடி, ஆசிரியருக்கு ! S6)68)LD, 2l. 5 C.M X 14.0 C.M. VIII -- 240 பாரதி பதிப்பகம், 430, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூபா 160.00
1995

வாழ்த்துரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறையில் முதுநிலை விரி வுரையாளராகக் கடமையாற்றும் கலாநிதி கா. குகபாலன் அவர்கள் குடித்தொகைக்கல்வியியற்றுறையை முறையாகக் கற்றுள்ளதுடன் பல ஆண்டுகளாக இக்கல்வியினை மாணவர்களுக்குக் கற்பித்தும் வருகின்
நறார்.
சர்வதேச ரீதியாக, குறிப்பாக வளர்முக நாடுகளில் குடித்தொகைப் பெருக்கமானது பல்வேறு பொருளாதார சமூக, பண்பாட்டுப் பிரழ் சனைகளைத் தோற்றுவித்துள்ளது. எனவே இவை சம்பந்தமான ஆய்வு கள் நாடுகளிடையே அரச மற்றும் அரசசார்பற்ற ரீதியில் மேற் கொள்ளப்பட்டுவருகின்றன. எனினும் இலங்கையில் இத்துறை குழந் தைப் பருவத்திலேயே காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது இத் துறை சார்ந்த ஆய்வுகள், வெளியீடுகள் தமிழில் வருவது மிகக்குறை வாகவே உள்ளது.
கலாநிதி கா. குகபாலன் இந்நூலில் குடித்தொகை இயக்கப்பண் புகளைக் கோட்பாட்டு ரீதியாகவும் பிரயோக அடிப்படையிலும் இலங்கைக் குடித்தொகைப் பண்புகளை உதாரணமாகக் கொண்டு எழுதியுள்ளார். இந்நூல் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு மட்டுமல் லாது இத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்குப் பெரிதும் உதவக் கூடியது. கலாநிதி குகபாலனின் இம்முயற்சியினை வரவேற்பதுடன் அவருக்கு எனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் இத்துறையில் இவர் மேலும் பல ஆய்வுகளையும் நூல்களையும் வெளி யிட வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
பேராசிரியர் க. குணரத்தினம்
உப வேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

Page 5
வாழ்த்துரை
புவியற்றுறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கா. குகபாலன் அவர்கள் குடித்தொகை - கோட்பாடுகளும் பிரயோகங்களும் என்ற நூலை வெளியிடுவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இவர் பட்டதாரி மாணவனாகவிருந்த காலத்திற் குடித்தொகைக் கல்வியில் ஈடுபாடு கொண்டவர். தனது முதுகலைமாணிப்பட்டத்திற்கான ஆய் வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டும் அதனைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டப் பின் குடிசனக் கல்வியில் டிப்ளோமா கல்வித்தகமையையும் பெற்றவர்.
அவர் கலாநிதிப் படிப்புக்குக் குடிசனக் கல்வியின் முக்கிய விடய மாக மக்களது இடப்பெயர்வினைத் தெரிவுசெய்தார். அத்துடன் இவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எழுதப்பட்ட கட்டுரைக ளிற் பெரும்பாலானவை குடிசனக் கல்வியுடன் தொடர்புடையதாக இருந்து வருவதைக் க ான முடிகிறது,
மேலும் பல வருடங்களாக எமது பல்கலைக்கழகத்திற் புவியிய லிற் குடிசனக்கல்விக் கற்கை நெறியினைக் கற்பித்து வருவதனாற் பெற்றுக்கொண்ட அனுபவமும் இந்நூலைச் சிறப்பாக எழுதுவதற்குத் துணை புரிந்தது எனலாம்.
இவர் அண்மையில் ‘தீவகம் - வளமும் வாழ்வும்' என்ற நூலை யும் எழுதி வெளியிட்டிருந்தார்.
கலாநிதி குகபாலன் அவர்கள், குடிசனத்தொகை மற்றும் புவியி ய்வு நூல்களைப் பல்கலைக்கழக, பாடசாலை மான
பல் சார்த்த
ற்ற வகையில் எழுதி வெளியிட வேண்டும் என இச்சத்
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை கலைப்பீடாதிபதி
கலைப்பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்.
 
 
 
 

அணிந்துரை
அண்மைக்காலங்களிற் சமூக விஞ்ஞானங்கள் பல்கலைக்கழகங்க ளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் துரித வளர்ச்சியினை அடைந் துள்ளன. அவ்வாறான வளர்ச்சியிற் குடித்தொகையியலும் முக்கி யத்துவம் பெற்றுள்ளது. குடித்தொகையியல் சமூக, பொருளாதார பெளதீகப் பரிமாணங்களைக் கொண்டுள்ளது. சர்வதேச மட்டத்தி லும், நாடுகளின் மட்டத்திலும், பிரதேச ரீதியாகவும் குடித்தொகை ஆய்வு பற்றிய கண்ணோட்டம் முக்கியத்துவம் பிெற்றும் விரிவடைந் தும் வந்துள்ளது. வளர்முக நாடுகள், குறிப்பாக் குடித்தொகை வளர்ச்சியின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதையும் அறிய முடிகின் AD 95).
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற் புவியியல் முதுநிலை விரிவுரை யாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கா. குகபாலன் பல ஆண்டு களாகக் குடித்தொகையியலினைத் தமது ஆய்வுப் புலமாகத் தெரிந் தெடுத்து வெற்றியும் கண்டுள்ளார். அவர் இப்பொழுது எழுதி அளித் துள்ள நூல் குடித்தொகையியலின் பல்வேறு அம்சங்களை விஞ்ஞான ரீதியில் விளக்குகின்றது. குடித்தொகையியலின் சமூகப் பொருளா தார இயல்புகளும் விரிவாகத் தெளிவாக்கப்பட்டு உள்ளன.
குடித்தொகைக் கல்வி, குடித்தொகைக் கோட்பாடுகள், குடித் துெ ர  ைக யின் புள்ளிவிபர உள்ளடக்கம், இற ப் புக் கள், கருவளம், இடப்பெயர்வு முதலான முக்கியமான பகுதிகளை ஆசிரி யர் இந்த நூலில் ஆராய்ந்துள்ளார். இலங்கையின் குடித்தொகைக் கணிப்புப் புள்ளிவிபரங்கள், ஆங்கிலேயர் காலத்திலிருந்து, அண்மைக் காலம் வரை முக்கிய கவனத்திற்கு ஆசிரியரினால் எடுக்கப்பட்டுள்ளன. குடித்தொகையியலின் பல்வேறு அம்சங்களைப் போதியளவு நிபுணத்துவம் கொண்ட வகையிற் கலாநிதி குகபாலன் அவர்கள் வழங்கி உள்ளார். பல்கலைக்கழக மட்டத்திற் சமூக விஞ்ஞானப் பாடங்களைப் படிக்கும் மாணவர்களுக்கும் குடித்தொகையியல் தொடர்பானவற்றில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் பயனுள்ள முயற் சியாக இந்த நூல் அமைகின்றது. அறிஞர்களிடையேயும் மாணவர் கள் மததியிலும் நல்ல வரவேற்பினை இந்த நூல் பெறும் என நம்பு கின்றேன். ஆசிரியரின் முயற்சிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 3 ; ,
பொருளியற்றுறை, பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன்
யாழ். பல்கலைக்கழகம். தலைவர், யாழ்ப்பாணம் . பொருளியற்றுறை,

Page 6
என்னுரை
குடித்தொகையியல் என்பது மக்களைப்பற்றி விஞ்ஞானபூர்வமாக, விளக்கிச் செல்வதாகும். இவ்வியல் குடித்தொகை வேறுபாடு, குடித் தொகைக்கூட்டு, குடித்தொகை இயக்கம் என்ற மூன்று பெரும் பிரி வுகளை உள்ளடக்கியது. சுருங்கக் கூறின் மக்கள் தம் வாழ்விற் பொருளாதார, சமுக, பண்பாட்டுக் காரணிகளினால் மேற்குறித்த மூன்று பெரும் பிரிவுகளும் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன என் பதை விளக்கிச்செல்கின்றன எனலாம்.
இன்றைய காலகட்டத்தில் சர்வதேசரீதியாக அரசுகளினாலும், அரசு சார்பற்ற நிறுவனங்களினாலும் குடித்தொகைக் கல்வியானது வளர்த்தெடுக்கப்பட்டு வருவதுடன் பெரும்பாலான பல்கலைக்கழகங் களிற் தனித்துறையாகவும் - வேறு துறைகளுடன் இணைக்கப்பட்டும் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருவதைக் காணமுடிகின்றது. விருத்தியுற்ற நாடுகளில் இக்கல்வி விருத்தி பெற்றுள்ளபோதிலும் வளர்முக நாடுகளில் வளர்ச்சியின் ஆரம்பகட்டத்திலேயேயுள்ளது. குறிப்பாக இலங்கையில், குடித்தொகை சம்பந்தமான ஆய்வுகளும் வெளியீடுகளும் மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. கடந்த இரு தசாப்தங்களாக இக்கல்வியினைப் பல்கலைக்கழகத்தில் புகட்டியவன் என்ற ரீதியில் இக்கல்வி சம்பந்தமான நூலினை வெளி யிடவேண்டும் என்ற ஆர்வத்தின் விளைவே இந்நூலாகும். இந்நூல் இக்கல்வியினை முழுமையாகக் கற்பவர்களுக்குப் போதுமானதல்ல. இதன் அடுத்த பகுதியினை விரைவில் வெளியிடவுள்ளேன். அதன் பின்னர் இக்கல்வியின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்துகொள்ள முடியும் என நம்புகின்றேன். மேலும் இத்தகைய விரிவான நூலொன்று இதுவரை தமிழில் - இலங்கையிலோ - இந்தியாவிலோ வெளிவரவில்லை. எனவே இந்நூலினை வெளியிடுவதிற் பெருமகிழ்ச்சி
படைகின்றேன்.
இந்நூலினை வெளியிடவேண்டுமெனத் தீர்மானித்தபோது, என் னுடன் ஆரம்பந்தொட்டு வெளியிடப்படும் வரையும் சகல வழிகளி லும் ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் மாவட்டக் குடும்பத்திட்ட மிடல் அதிகாரியும் இந்நாள் யாழ். பல்கலைக்கழக விடுதி உப - தலை

வருமான திரு. த அன்பானந்தன் அவர்களுக்கு எளது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்நூலினை மீள்பார்வை செய்து நூலூருப் பெறுவதற் குகந்தது எனச் சிபார்சு செய்ததுமட்டுமல்லாமல் வாழ்த்துரையையுத் தந்துதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேரா சிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களுக்கு எனது இதயபூர்வ மான நன்றிகள் பல. மேலும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய பொருளியற்றுறைத் தலைவர் பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல . இந்நூலினை எழுதிய காலத் திற் சகல வழிகளிலும் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பினையும் வழங் கியது மட்டுமல்லாது இந்நூலில் நூலாசிரியர் பற்றிய அறிமுக வுரையையும் வழங்கிய புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் செ. பாலச்சந்திரன் அவர்களுக்கு என்றும் கடப்பாடுடையேன்.
இந்நூலினை எழுதியாலத்தில் இந்நூலாக்கத்திற்கு உதவிய யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் - உடற்றொழிலியற்றுறைத் தலைவர் கலாநிதி க. சிவபாலன் அவர்களுக்கும் கல்வியியற்றுறையைச் சேர்ந்த விரிவுரையாளர் திரு. மா. சின்னத்தம்பி அவர்களுக்கும் விஞ்ஞான பிடம், கணித - புள்ளிவிபரவியற்றுறையைச் சேர்ந்த விரிவுரையாளர் திரு , ஜே. இராஜேஸ்வரன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
மேலும் இந்நூல் வெளியிடுவதற்குச் சகல வழிகளிலும் ஒத்து ழைப்பு வழங்கிய புவியியற்றுறையைச் சேர்ந்த கல்விசார், கல்வி சாரா நண்பர்களை என்னால் மறக்க முடியாது. இந்நூலின் அட் டைப்படத்தை வரைந்துதவிய கட்டிடக்கலைஞர் திரு. ந. செந்தில் குமரன் அவர்களுக்கும் அத்துடன் இந்நூலினைச் சிறப்புற அச்சு வாகனம் ஏற்றித்தந்த பாரதி அச்சகத்தினருக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகுக. இந்நூலினை வெளியிட்டு வைக்கும் யாழ். பல்கலைக்கழகப் புவியியற்கழகத்தினருக்கும் எனது நன்றிகள்.
கலாநிதி கா. குகபாலன்
புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்,

Page 7
உள்ளடக்கம்
Listo
வாழ்த்துரை
அணிந்துரை
என்னுரை
1. குடித்தொகைக் கல்வியின் விருத்தி I - 15
2. குடித்தொகைக் கோட்பாடுகள் 16 - 58
3. குடித்தொகையியலிற் தரவுகளின்
முக்கியத்துவம் 59 - 93
4. இறப்புக்கள் 94 - 130
5. கருவளம் 3 - 172
6. இடப்பெயர்வு 173 - 222
உசாத்துணை நூல்கள் 223 - 232
கலைச்சொற்கள் 233 - 240

குடித்தொகைக் கல்வியின் விருத்தி
1.0 முன்னுரை
உலக வளங்களை இயற்கை வளம், மனித வளம் என இரு பிரிவு களாகப் பிரிக்கலாம். மனித வளம் பற்றிய அறிவுஞ் சிந்தனையும் , மனிதன் நாகரிக வளர்ச்சியடைந்த காலப்பகுதியில் விருத்தி பெறாத போதிலும் அவன் தன்னையுந் தனது சமூகத்தையும் பற்றிச் சிந் தித்தவனாகவே காணப்படுகின்றான். கிரேக்க, ரோமர் காலங்களில் வாழ்ந்துவந்த அறிஞர், குறிப்பாகப் புவியியல், சமூகவியல் சம்பந்த மான கருத்துக்களை வெளிக்கொணர்ந்தனர். அவர்கள் தாம் அறிந் திருந்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை, அவர்க ளின் சமூக, பண்பாட்டு நிலைமைகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந் திருந்தாலுங் குடித்தொகைப் பண்புகள், குடித்தொகைக் கூட்டுகள், குடித்தொகை இயக்கங்கள் என்பன தனிப்பிரிவுக்குரியதாகவும் , அவற்றை மையமாக வைத்து ஏனைய துறைகள் வளர்கின்றன என் பதையுந் தெரிவிக்கத் தவறியுள்ளனர். 17ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதிகளிலேயே இங்கிலாந்திற் குடித்தொகைக் கல்வி சம்பநத மான விதிமுறைப் பயிற்சி (Discipline) ஏற்படுத்தப்பட்டது என லாம். இக்கல்வியின் அபிவிருத்தியானது இங்கிலாந்தினைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஏனைய துறைகளுடன் இணைந்துந் தனித்தும் வளரும் வாய்ப்பு ஏற்பட்டது. அக்காலப் பகுதிகளிற் சமூகத்தின் சில விசேட பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு, அவை ஏன் ஏற்படுகின்றன என்பதிலும் குடித் தொகையின் அளவு, பண்புகள் என்பன எவ்வகையில் இதற்குத் துணை போகின்றன என்பதிலுங் கவனம் செலுத்தி வரவே குடிக்

Page 8
தொகைக் கல்வியும் படிப்படியாகத் தமது பங்களிப்பினை விரிவு படுத்திக் கொண்டது.
குடித்தொகைக் கல்வியின் தந்தையான ஜோன் கிராண்ட் (John ாேaunt) என்பவர் தமது அனுபவத்தினை அடித்தளமாகக் Gas it air (S)-2, Jay aftil 56) ii. 3)aui Natural and Political Observations made upon the Bills of Mortality 6Tai" so gaoTGlitSita, Uli) autu. லாக லண்டன் மாநகரில் இறப்புக்கள் பற்றிய விபரங்களை 1622ஆம் ஆண்டு வெளியிட்டார். இது குடித்தொகைக் கல்வி வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது. இவரது அவதானிப்பானது பிரதான மாக இறப்புக்கள் பற்றிய அளவு ரீதியிலான பகுப்பாய்வாக (Quantitative Analysis) இருந்ததுடன் அதனுடன் தொடர்புடைய சகல விபரங்களையும் வெளியிட்டார் எனலாம். இவர் தமது ஆப் வுக்கான தரவுகளை லண்டன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிவி ருந்து பெற்றுக்கொண்டார். 1603ஆம் ஆண்டிலிருந்து கோவிற் பற்று எழுத்தர்களினாற் (Parish Clerk) பெறப்பட்டுப் பாதுகாக்கப் பட்டிருந்த தரவுகளைப் பெற்று 1604 - 1661ஆம் ஆண்டுகளுக்கிடை யிலான காலப்பகுதிகளுக்குரிய அறிக்கையினை வெளியிட்டார். குடித் தொகைக் கல்வியில் இது ஒழுங்குபடுத்தப்பட்ட ஆய்வு அறிக்கையான படியால் இன்றுவரை டேனிப் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாது இக்கல்வியின் ஆரம்ப அறிக்கை என்ற பெருமையையும் பெற்றுள் ளது.
இறப்புக்கள் சம்பந்தமான தரவுகளிற் காணப்படுங் குறைபாடுகள், நம்பகத் தன்மையின்மை போன்றவற்றைப் பின்வந்தோர் செம்மைப் படுத்தி வெளியிடுவதற்கு இவ்வாய்வு பெரிதும் உதவியது. ஜோன் கிராண்ட் வாழ்ந்த காலத்திற் குடித்தொகைக் கல்வி வளர்ச்சியிற் சில ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டியிருந்தனர். வில்லியம் பெற்றி (William Petty 1633 - 1687) என்பவர் கிராண்டின் ஆய்வுக்கு ஆர்வமூட்டினார். இவரது Politica Arithmetic என்ற நூல் இக்கல்விக்குப் பெரிதும் உதவியதுடன் கிராண்டுடன் இணைந்து ஆயுள் அட்டவணை ஒன்றை யுந் தயார் செய்திருந்தார்.
ஆங்கில வானசாஸ்திரவியலாளரான எட்மண்ட் ஹலி (Edmond Halley 1665 - 1742) என்பவர் கிராண்டின் அவதானிப்புக்களைப் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதியதுடன் பிறப்பு, இறப்புக்கள் ஆகி யவற்றின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆயுள் அட்டவ ணையை வெளியிட்டார். இங்கிலாந்தில் வாழ்ந்த மற்றொரு அறிஞ -ரான கிரகரி கிங் (Gregory King - 1648 - 1712) இங்கிலாந்தினதும்
2.

வேல்ஸினதும் குடித்தொகை மதிப்பீட்டினையும் அளவினையும், நோமன் படையெடுப்புக் காலத்திற்கும் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய வற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது குடிக் கணிப்புக்குமிடைப் பட்ட காலப் பகுதிகளுக்கு மேற்கொணடு இருந்தார்.
இங்கிலாந்தில் மட்டுமல்லாது ஜேர்மனி, நெதர்லாந்து, சுவீடன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிற் குடித்தொகைக் கல்வி வளர்ச்சிக் கான அததிவாரம் இக காலப்பகுதிகளில் இடப்பட்டது. ஜோகான் l fibri foiolÉlig (Johann Peter Sussmilch) aTao L. 9 m 1200 Lé, găi களையும் 68 பின்னிணைப்பு அட்டவணைகளையும் உள்ளடக்கிய குடித்தொகை சம்பந்தமான புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இவர் தமது ஆய்வுக்குத் துணையாகச் சுவீடன், ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் குடித்தொகைத் தரவுகளைப் பயன்படுத்தினார். ஆண், பெண்களிடையே மறுமணம் அதிகரித்துள்ளதையும் கருவளவாக்கத் தைப் பாதிக்கும் காரணிகளில் விவாக வயது, விவாக முறிப்பு. குழந்தைகளுக்குத் தகுந்த பராமரிப்பின்மையாற் தொற்று நோய்கள் அதிகரித்து இறப்புக்கள் ஏற்பட்டுள்ளமை போன்ற பல விடயங்களை யும் எடுத்துக் கூறினார். எனவே இவ்வாறாக 15 ஆம், 16 ஆம் , 27 ஆம் நூற்றாண்டுகளில் மிக அரிதாகவே குடித்தொகை சம்பந்த மான ஆய்வுகள் இடம் பெற்றிருந்த போதிலும் ஏனைய துறைகளு டாக இக்கல்வி வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளதைக் காணலாம. குறிப்பாகப் புவியியல், பொருளியல், சமூகவியல் ஆகிய துறைகளூடாக இக்கல்வி முன்னெடுத்துச் செல்லப்பட்டதைக் காணமுடிகின்றது. 18 ஆம், 19 ஆம் நூறறாண்டுகளில் வாழ்ந்த பெரும்பாலான குடித் தொகை பற்றிய சிந்தனையாளர்கள் குடித்தொகை இயக்கத்தில் இறப்புக்களுக்கு முக்கியத்துவம கொடுத்திருப்பதைத் தொடர்ச்சியா கக் காண முடிகின்றது. இக்காலப் பகுதிகளில அபிவிருத்தியிலும் பார்க்கத் தொற்று நோய்கள் மற்றும் மக்களைப் பாதிக்கக் கூடிய சுகாதாரச் சீர்கேடுகளால் ஏற்படும் இறப்புக்களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இறப்புக்கள் சமபந்தப்பட்ட சமூக சீர் திருத்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கு முதன்மை கொடுக்கப்பட்டது. குறிப்பாக, உயிர்க்காப்புறுதி மறறும் பொதுச் சுகாதாரம் என்பவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. காப்புறுதிக் கம்பனிகளுக்கு இறப் புக்கள் பற்றிய தகவல்கள் அதிகம் தேவைப்பட்டமையால் இவை சம்பந்தமான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந் துள்ளன.
15ஆம் நூற்றாண்டினைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள், நாடு காண் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கவே குடித்தொகை
3

Page 9
யோடு தொடர்புடைய பண்புகளும் பிரச்சினைகளும் பலராலும் முன் வைக்கப்பட்டன. போர்களில் ஈடுபடல், கைத்தொழிற் புரட்சியின் விளைவாக உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தல், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசங்களிற் குடியேற்றங்களை ஏற்படுத்தல், கைத்தொழிற் புரட்சியினால் விளைந்த தொழிலாளர் பற்றாக்குறை யினைத் தீர்த்தல் போன்ற பல்வேறு காரணிகளின் விளைவாக அதி கரித்த குடித்தொகை வேண்டப்பட்ட காலப்பகுதியாக இக்காலப் பகுதி யினைக் கொள்ளலாம். அக்கால ஆய்வாளர்களும், மன்னர்களுக்கும் அரசுகளுக்கும் சார்பாகவே தமது ஆய்வுகளையும் சித்தாந்தங்களை யும் வெளிப்படுத்தினர் என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத் தக்கது.
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆய்வாளர்கள் கிடைக்கக்கூடிய வளங்களுக்குங் குடித்தொகையின் உள்ளார்ந்த ஆற்றலுக்குமிடையே காணப்படும் வேறுபட்ட பண்புகள் பற்றி எடுத்துரைத்துள்ளனர். குடித்தொகை வளர்ச்சியானது கிடைக்கப்பெறும் வளவாய்ப்புக்களி ஆலும் பார்க்க அதிகரித்துக் கொண்டு செல்கின்றது என்பதை இவர் கள் வெளிக்கொணர்ந்தனர். 1755இல் பெஞ்சமின் பிராங்லின் (Benjamin Franklin) groti 65urtists (Hung Liangchi) orgötuarisair மேற்குறித்த தோரணையிற் தமது கருத்தினை வெளியிட்ட போதி லும் 1798ஆம் ஆண்டு மால்துரஸ் என்பவரின் (Thomas R. Mathus 1766-1834) An essay on the Principle of Population or A view of its past and Present effects on human happiness Grairso as . டுரை முன்னோரின் கருத்துக்களிலிருந்து வேறுபட்டிருந்ததுடன், அக் காலத்திற் பலரால் விமர்சிக்கப்பட்ட போதிலும், அண்மைக்காலங்க ளில் வளர்முக நாடுகளில் மீளவும் வெளிப்பட்டுள்ளதைக் காணமுடி கின்றது. (இவைபற்றி குடித்தொகைக் கோட்பாடுகள் என்னும் அத் தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது) இதுவரை காலமும் இறப்புகள், பிறப்புகள், விவாக நிலை, மறுமணம் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்டிருந்த குடித்தொகைச் சிந்தனையாளர்க ளுக்கு மாறாகக் குடித்தொகைப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுகள் வெளிவருவதற்கு மால்தூஸ் முன்னின்றுழைத் தார் என்றால் மிகையாகாது.
குடித்தொகைக் கல்வியினைப் பொறுத்தவரை 19ஆம் , 20ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் முக் கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது எனலாம். இக்காலப் பகுதிகளிற் பின்வரூம் மூன்று வழிகளில் இத்துறை வளர்ச்சியடைவ தற்கான உந்துவிசையைப் பெற்றது எனக் கூறலாம்.
4.

1. பல்வேறு நாடுகளிற் குடிக்கணிப்புக்கள் அரச மட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டு வந்தமை.
2. வாழ்நிலைப்புள்ளி விபரங்களைப் பெற்றுக் கொள்ள நட
வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை.
3. நிகழ்தகவுக் கோட்பாட்டின் வளர்ச்சி
வளரும் குடித்தொகையின் எண்ணிக்கையினை அறிந்து கொள்வதற்கு மேற்குலக நாடுகள் குடித்தொகைக் கணிப்புக்களை மேற்கொண்டன. இக்கணிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட தரவு களை நிரைப்படுத்தி, நாடுகளிடையே ஒப்பீட்டு அடிப்படையில் விளக் கங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இதனால் ஏற்பட்டது. நாடுகளின் குடித்தொகை வளர்ச்சிப் போக்குகளைக் கண்டறிந்து, அதனை அடிப்படையாகக் கொண்டு, ஆய்வுகள் பல வெளிக் கொணர வாய்ப்புக்கள் ஏற்பட்டன. 1790 இல் ஐக்கிய அமெரிக்காவிலும் 1801 இல் இங்கிலாந்திலும், பிரான்சிலும் முதன்முதலாகக் கணிப்புக் கள் மேற்கொள்ளப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடு கள் பலவற்றிற் கணிப்புக்கள் மேற்கொள்ளப்படலாயின. இரண்டாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்து உலகின் பெரும்பாலான நாடுகளிற் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் 1871 ஆம் ஆண் டில் கணிப்பு மேற் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 1968 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான், லெபனான், தென் ஒமான், சோமாலியா, தென்வியாட்னாம், பூட்டான், எதியோப்பியா, லாவோஸ், போன்ற நாடுகளில் இக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்
Lööf .
குடித்தொகைக் கணிப்பு நுட்பமுறையிற் படிப்படியாக மாற்றங் கள் கொண்டுவரப்படவே குடித்தொகைக் கல்வியின் நோக்கங்களும் விரிவுப்படுத்தப்பட்டன. குறிப்பாக இங்கிலாந்திற் பொதுப்பதிவாளர் கந்தோர் வில்லியம் பார் (William Parr) என்பவரின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது, இவர் 1880 ஆம் ஆண்டு வரையும் கடமையாற் றியதன் விளைவாகக் குடித்தொகை முறைமையியல், (Methodology) பல வழிகளிலும் பகுத்தாயும் தன்மை, வாழ்க்கை அட்டவணையைச் சீர்திருத்தல், தொழில் சார்ந்த இறப்பு ஆகியவற்றில் வளர்ச்சி பெரி தும் காணப்பட்டது. பொதுவாகக் காலத்துக்குக்காலம் குடித்தொகைக கணிப்புக்கான அட்டவணையிற் தேவைக்கேற்ப மாற்றங்கள் மேற் கொள்ளப்பட்டதன் விளைவாக, படிப்படியாகச் சேகரிக்க்ப்ப்டும் தகவல் களும் அதிகரிக்கவே அதனூடாகக் குடித்தொகை ஆய்வுகளும் விரிவு பெறலாயின.
5

Page 10
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காவப் பகுதிகளில் இங்கிலாந்தி லும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலுங் கருவளம் சம்பந்தமான படிப்பில் பலரும் அதிக அக்கறை கொண் டிருந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளிலிருந்து இங்கி லாந்திற் பிறப்பு வீதம் குறைவடையத் தொடங்கவே 1916 ஆம் ஆண்டிற் "தேசிய பிறப்புக்கள் ஆணைக்குழு’ ஸ்தாபிக்கப்பட்டு அத னுரடாகக் கருவளம் சம்பந்தமான கருத்துக்கள் வெளிக்கொணரப் பட்டன. 1911 ஆம் ஆண்டுக்குடிக்கணிப்பில் விவாகமான பெண்களி டையே காணப்படும் கருவளவாக்க திவை பற்றிய வினாக்கன் இணைக் கப்பட்டுள்ளமை இவ்வாய்வினை ஆய்வாளர்கள் முன்னெடுத்துச் செல்வதற்குப் பேகுதவியாகவிருந்துள்ளன. 1938 ஆம் ஆண்டு உயிரி பல் அறிஞரான கார் சாண்டர்ஸ் (CIT 8aunders} அவர்களால் வெளியிடப்பட்ட 'குடித்தொகைப் பிரச்சிகை" என்னும் நூல் குடித் தொகை வளர்ச்சிடால் ஏற்பட்டு வரும் பிரச்சினைகளை முறையாக வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு நூற்றாண்டுகளாக, குடித்தொகைக் கல்வியின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள அறிஞர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். இருந்த போதிலும் 1938 ஆம் ஆண்டு வரையிலும் பிரித்தானியப் பல்கலைக் கழகங்கள் இதனைப் போதிக்கவோ, முறைபான ஆரா ய்ச்சி செப் ாவோ முயலவில்லை. கார் சாண்டர்ஸ் குடித்தொகைக் கல்விக்குப் பெரும் தொண்டாற்றிய போதிலும் அவர் சமூக, விஞ்ஞானப் பேரா சிரியராகவே கானப்பட்டார். வான்ஸ்சலோட் கொக்பேன் (L01: Hughen) என்று பேராசிரியர் குடித்தொசுைப் பிரச்சினையில் அதிக அக்கறை கொண்டிருந்த போதிலுஞ் சமூக, உயிரியற்றுரைகளுக்கே தலைவராக விருந்துள்ளார். 1938 இல் இத்துறை ஒழிக்கப்பட்டு முதன் முறையாக வண்டன் பொருளியற் கi:ஆாரியிற் குடிப்புள்ளியியற்றுறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தலைவராக கி சென் ஸ்கு (Ruezynski R. R} என்பவர் நியமிக்கப்பட்டதன் விளைவாகக் குடித தொகைக் கல்வி பல்கலைக்கழக பட்டத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு தாடுகளிலும் இக்கல்வி பினை வேறு துறைகளுடன் இணைத்துக் கற்பிக்கும் அளவிற்காவது இதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.
直博岳闻 களைத் தொடர்ந்து வளர்முக நாடுகள் அன்பளியராட்சியி விருந்து அரசியல் சுதந்திரத்தினை பெற்ற போதிலும், அதிகரித்து வரு கின்ற குடித்தொகையானது பொருளாதார ரீதியிற் பல்வேறு தாக் கத்தினை ஏற்படுத்தவே, அவை பற்றிய ஆய்வின் அவசியம் பெரிதும் உணரப்பட்டது. அத்துடன் சர்வதேச ரீதியாக மனிதனுக்கும் 颐岛°

. 1 ኣ L " ஆலுக்குமிடையில் ஏற்பட்டு வரும் முரண்பாடுகளால் இவ்விரு துறைக ளும் ஒன்றோடு ஒன்று இணைந்தும் இக்கல்விக்குப் புத்தூக்கம் அளித் தன எனலாம். குறிப்பாக பிரான்சில் முதல் அரை நூற்றாண்டுகளாக "மானிடப் புவியியற் கலைக்கூடம்" ஒன்றைஉருவாக்கி மனிதன், அவ னது நடத்தை, சூழல் ஆகியவற்றை இணைத்து ஆய்வு செய்தனர். TT S STT S THTTTTTTLT SLLLLLLLL LL LLL LLLLLLLLSSSrTT STTTTTT SLLLCC Bாபnhes) மக்ளிமில்லியன் (Max Milien) போன்றோர் மனிதனைப் பற்றிய பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். 1953 ஆம் ஆண் டின் பின் ரெவாதா (Trewartha) குடித்தொகைப் புவியியலின் பண்பு கள் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். இவர் எண்ணிக்கை, போக்கு, தரம் (Quality of Population), அடர்த்தி ஆகியவற்றில் அக்கறை கொண்டிருந்தார்.
1940களைத் தொடர்ந்து அன்னியர் ஆதிக்கத்திலிருந்து விடு பட்ட வளர்முக நாடுகளில், குடித்தொகைப் பெருக்கத்தினால் பொரு எாதார முரி, பண்பாட்டு ரீதியிலான பிரச்சினைகள் தலைதூக்கி ய்தனால் இவை சம்பந்தமான ஆய்வுகளும் அதற்கான முயற்சிகளும் விரிவுபெறத் தொடங்கின. குடித்தொகை வளர்ச்சி, வாழ்க்கைத்தரம் பாதிப்படைதல், பருமட்டான இறப்புக்கள் அதிகரித்துக் காணப்படல், பிரசவத்தாய் - குழந்தை இறப்புக்கள் அதிகரித்திருந்தமை போன்ற குடித்தொகை பிரச்சினைகளுக்கு இந்நாடுகள் முகங்கொடுக்க வேண் டிய நிலை உருவானது. இதன் விளைவால் அந்நாடுகளில் அரசியல், சமூக, பண்பாட்டுக் கோலங்களுக்கு அமைவாகக் குடித்தொகைக் கொள்கைகளை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது எனலாம். இந்நாடுகளில் அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களூடாகக் குடித்தொகைக் கல்விக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, குடிக்கணிப்பை மேற்கொள்ளல், வாழ்நிலைப் புள்ளிவிப ரங்களைப் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றில் அண்மைக்காலங்க் எளில் அக்கறை கொண்டுள்ளனர்.
1.1 குடித்தொகைக் கல்வி வளர்ச்சியில் அரசு சார்பற்ற நிறுவனங்கள்:
ஐக்கிய நாடுகள் சபையும் பல தனிப்பட்ட நிறுவனங்களும் குடித் தொகைக் கல்வியிற் பெரும் அக்கறை கொண்டு செயலாற்றி வரு கின்றன. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குடித்தொகை அமையம் (Population Commission) உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமையம் 1954ஆம் ஆண்டு முதன்முதலாக ரோம் நகரில் உலகக் குடித்தொகை
7

Page 11
மாநாடு ஒன்றினை நடாத்தியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இம்மாநாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின் றன. அத்துடன் இந்நிறுவனம் பல ஆய்வுக் கட்டுரைகளையும், உலக நாடுகளின் குடித்தொகை சம்பந்தமான தரவு ரீதியிலான அறிக்கை களையும் வெளியிட்டு வருகின்றது. ஐ. நா. சபை முக்கியமாகச் சில குறிப்பிட்ட நாடுகளில், அந்நாடுகளின் பகுதி ஆதரவுடன், குடிப் புள்ளியியற் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஏற்படுத்திச் செயற்படுத்தி வருகின்றது. குறிப்பாக 1956ஆம் ஆண்டு பம்பாயில் அமைக்கப்பட்ட சர்வதேச குடித்தொகைக் கல்விக்கான நிறுவனம் (International Institete for Population Studies) Gunt av uav Gau gy நாடுகளில் இத்தகைய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இலங் கையிற் குடிப்புள்ளியியலாளர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியத்தின் உதவியுடன் (UNFPA) குடிப் புள்ளியியற் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அலகு (Demographic Training and Research Unit) ஒன்று 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையானது பிரதேச ரீதியாகவும் குடித்தொகை சம்பந்தமான பிரச்சினைகளை வெளிக்கொணருவதற்குப் பல நிறு வனங்களை நிறுவியுள்ளது. ஆசியா மற்றும் தூரகிழக்கு ஆசிய நாடு களுக்கான பொருளாதார, சமூக ஆணைக்குழுவினை (Economic and Social Commisson for Asia and the Pacific (ESCAP) untiGs, ird; கில் நிறுவிப் பல ஆக்கபூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இதேபோல சந்தியாகோ, கெய்ரோ. அக்ரா, Yaounde (Cameroon) ஆகிய நகரங்களிலும் இவ்வகை ஆய்வு நிலையங்களை அமைத்துக் குடித்தொகைக் கல்வியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வருகின்றது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் குடித் தொகைப் பிரிவானது குடித்தொகைக் கல்விக்கான முறைமையியல், நுட்ப முறைகள் பற்றி அங்கத்துவ நாடுகளுக்கு அறிவுறுத்தி வருகின் றது. இச்சபையின் குடித்தொகைப்பிரிவு மட்டுமல்லாது "உலக சுகா sirut p5oGuaorth' (World Health Organization), gai Su gras
ளின் பொருளாதார, சமூக, கலாசார நிறுவனம் (UNESCO) 'alaa, 6audru figyai 60th Food and Agriculturai Organization (FAO) போன்ற அமைப்புக்களும் குடித்தொகைப் பிரச்சினை பற்றிக் கவனம் செலுத்தி வருகின்றன. அத்துடன் ஏனைய சர்வதேச நிறு வனங்களும் குறிப்பாக வளர்முக நாடுகளின் குடித்தொகைப் பிரச் சினைகளில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றன. குறிப்பாக நெர் லாந்திலுள்ள சர்வதேச புள்ளிவிபர நிறுவனம் (International Statis. tical Institute) உலகக் கருவள அளவீட்டினைச் சிறப்பாகச் செய்துவரு
கின்றது.
8

12 குடிப்புள்ளியியலுக்கும்
குடித்தொகையியலுக்குமிடையிலான தொடர்பு
குடிப்புள்ளியியலுங் குடித்தொகையியலும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உடையன. குடிப்புள்ளியியலானது குடித் தொகைப் பண்புகளோடு தொடர்புடைய தரவுகளைச் சேகரித்து நெறிப்படுத்திக் கொடுப்பதாகும். அவ்வாறாக நெறிப்படுத்திய தரவு களுக்கு விளக்கம் கொடுப்பது குடித்தொகையியலாகும். உதாரண மாக இரும்புத்தாதினை வெறுமனே உபயோகிக்க முடியாது. அத னைப் பொருத்தமான தொழில் நுட்பத்தினூடாக இயந்திரத்திற் பாகம் செய்து இரும்பாக்கிய பின்புதான் அது பிரயோசனப்படும், அதே போலவே குடித்தொகைத் தரவுகளைத் தேவைக்கேற்ப ஒழுங்கு படுத்திக் கொடுப்பது குடிப்புள்ளியியலாகும். எடுத்துக்காட்டாக ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் கருவளவாக்கம் பற்றி அறிய முற்படும் போது குறித்த பிரதேசத்திற் குறித்த காலப்பகுதிகளிற் பிறந்த குழந்தைகள், சாப்பிறப்புக்கள், மற்றும் பிறக்கும் போது தாயாரின் வயது என்பவை தரவுகள் ரீதியாகப் பெற்றுக் கொள்ளப் படுகின்றன. அத்தரவுகளை ஒழுங்கு படுத்தித் தரும் பட்சத்தில் அதற் குரிய சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலைமைகள், உயிரியற் காரணிகள் போன்ற பலவற்றினையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இதேபோலவே ஏனைய குடித்தொகையுடன் தொடர்புடைய துறை களை விளங்கிக் கொள்வதற்கு இவ்விருதுறைகளும் பல்வேறு மட்டத் தில் துணைபுரிவனவாகவுள்ளன.
1.3. குடிப்புள்ளியியல், குடித்தொகையியல் ஆகிய துறைகளுக்கும் ஏனைய துறைகளுக்குமிடையிலான தொடர்பு
குடிப்புள்ளியியலுக்குங் குடித் தொகை யி ய லு க் கு மி  ைட யில் நெருக்கமான தொடர்புகள் காணப்படுவது போல இவ்விருதுறைக ளுக்கும் ஏனைய துறைகளுக்குமிடையிலும் நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன. மக்களை மையமாகக் கொண்டே சகல துறைக ளும் விருத்தி பெற்றுள்ளன. எனினும் பின்வரும் துறைகள் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன;
1. உயிரியல் விஞ்ஞானம்
2. சமூகவியல்'
A

Page 12
3. பொருளியல்
4. புவியியல்
5. மானிடவியல்
8. மனிதச் சூழலியல்
7. புள்ளிவிபரவியலுங் கணிதவியலும்
8. சட்டவியல்
9. சமூக உளவியல்.
உயிரியல் விஞ்ஞானமும் குடித்தொகையியலும்:
குடித்தொகைக் கல்விக்கும் உயிரியலுக்குமிடையில் மிக நெருக்க மான தொடர்பு காணப்படுகின்றது. குடித்தொகை மாற்றமானது உயிர்க் கூற்றியலுடன் தொடர்புடையது. அதாவது கருவளவாக்கம், இறப்பு, நோய்த் தன்மையடைதல் போன்றன உயிர்க் கூற்றியலுக்குட் பட்டவை. ஒரு பெண்ணுக்குக் கருச்செழிப்புக் காலத்தில் உடலுற வின் விளைவாகக் கருவளவாக்கம் நிகழ்கின்றது. இத்துறை விரிவா கக் கற்கும் துறையாகவுள்ளதுடன் குடித்தொகையியலுக்குட்பட்ட தாகவுமுள்ளது. மீள் இனப்பெருக்கப் பரம்பலை ஏற்படுத்துவதற்கும் கருத்தடைக்கான நுட்ப முறைகளை அறிந்து கொள்வதற்கும் இத் துறை குடித்தொகையியலுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதே போலவே இறப்புக்கள், அதற்கான காரணிகளைக் கண்டறிதல், அவற்றினை மருத்துவ, சுகாதார, மற்றும் பொருளாதார, சமூக ரீதியில் இயன்றளவிற்குக் கட்டுப்படுத்துதல் போன்றனவற்றை இவ் விரு துறைகள் மூலமும் பெற்றுக்கொள்ள முடிகின்றது. உயிர்க் கூற் றியலானது குடும்ப அளவு, சமூக பொருளதார நிலைமைகள் போன்ற வற்றைத் தீர்மானிக்கின்றது, குறிப்பாக வளர்முக மற்றும் வளர்ந்த நாடுகளிற் பெண்களிடையே நிகழ்கின்ற பிறப்புக்களுக்குச் சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளும் உயிர்க் கூற்றியற் பண்பு களுங் காரணங்களாக அமைந்துள்ளன என்றால் மிகையாகாது.
சமூகவியலும் குடித்தொகையியலும்:
குடிப்புள்ளியியலானது தரவுகளைச் சேகரிக்க, குடித்தொகையிய லானது அதற்கு விளக்கங் கொடுக்க, சமூகவியலான்து மனிதனை
ஒரு சமூகப் பிராணியாகக் கருதி சமூகமாக அல்லது குழுக்களாகக்
O

கொண்டு அவனது நடத்தைகள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. எனவே இத்துறைகள் பிறப்பு, இறப்பு விவாகம், விவாகரத்து, விவாகமுறைகள், பழக்கவழக்கங்கள், மரபு முறைகள், பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவனது நடத்தைகள் போன்ற பல்வேறு பண் புகளை வெளிக்கொணர்கின்றன. மேலும் சமூகத்திற் காணப்படும் சமூக நிலைமைகள், சமூகப்பழக்கங்கள் (Social habits) சூழலியல் மக்களது வாழ்க்கை நிலை, சமூக அமைப்பு (Social Organization) கலாசாரம் (Culture) சமூகமயமாக்கம (Sociatization) ஆரம்பக் குழுக் கள் (Primary groups), சமூக இடைவெளிகளும் வேற்றுமைகளும், சங்கம், கூட்டு நடத்தை, குடும்பம், நகராக்கம், சிறுபான்மையி, குற்றங்களின் வகைகள் போன்ற பலவற்றில் இவ்விரு துறைகளும் நெருங்கிய தொடர்பினைக் சுொண்டிருக்கின்றன. குடித்தொகையி யல் அளவு சார்ந்ததும் தரம் சார்ந்ததுமான படிப்பாகவிருக்க, சமூக வியல் தரம் சார்ந்த படிப்பாகவிருக்கின்றது.
மேலுங் கருவளமானது சமூக நிறுவனங்களுடன் (Socia Institutions) தொடர்புடையது. அத்துடன் குடித்தொகை அமைப்பிற் குடித்தொகை மாற்றத்திற்கும் சமூக, பொருளாதார அமைப்புக்குமி டையிலான தொடர்பு, சமூக நிறுவனங்களுக்கும் தொழிலாளர் படை களுக்குமிடையிலான தொடர்பு, குடிப்புள்ளியியற்பாங்கிற் குடும்ப அமைப்பு, சர்வதேச உள்நாட்டு இடப்பெயர்வுகளுக்கும் சமூகவியற் பண்புகளுக்குமிடையிலான தொடர்பு, சமூகவியல் ஆய்வின் அடிப்ப டையிற் குடும்பம், நகரம், கைத்தொழிற் சமூகவியல், அரசியற் சமூகவியல், சமூகப்படிமுறைகள், கூட்டுப்பொறுப்பு போன்றன இவ் விருதுறைகளுக்குமிடையில் நெருங்கிய தொடர்பினைக் கொண்டு வரு கின்றன.
பொருளியலும் குடித்தொகையியலும்:
பொருளியலுக்குங் குடித்தொகையியலுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. மக்களின் பொருளாதார நிலைக்குங் குடித்தொகை அமைப்புக்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. அதாவது குடித்தொகைப் பிரச்சினையானது வேலையில்லாப் பிரச்சினை, தலாவருமானக்குறைவு, புனர்வாழ்வுப் பிரச்சினை, கல்வி, போக்குவரத்து, கைத்தொழிலாக்கம் போன்றவற்றுடன் தொடர்புடை யது. அத்துடன் குடித்தொகைப் பண்புகளுக்கேற்பத் திட்டமிடல், குடித்தொகைப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான எதிர்காலத் திட்டமிடல் - குறிப்பாக பாடசாலைகள், சுகாதார நிறுவனங்களை நிறுவுதல், வேலைவாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கான திட்டமிடல்,
11

Page 13
குடியிருப்புக்களை நிறுவுதலைத் தீர்மானித்தல், மனித வலுவினை விருத்திசெய்தல், சூழல் மாசடைதலைத் தவிர்த்தல் போன்ற பலவும் இவ்விருதுறைகளையும் இணைத்து வைத்திருக்கின்றன எனலாம்.
குறிப்பாக வளர்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற் குடித்தொகை வளர்ச்சிக்குப் பதிலாக வீழ்ச்சி நிலை ஏற்பட்டு வருவ தாற் தொழிலாளர் பற்றாக்குறை நிலவவே இது பொருளாதார வளர்ச்சியிற் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்நாடுகளைச் சென்றடையவே அங்கு பல்வேறு சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. அதேபோல வளர்முக நாடுகளிற் குடித தொகை வெடிப்பின் விளைவாகப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட் டுள்ளன. இவற்றிலிருந்து விடுபடுவதற்குப் பொருளியல் அறிஞர்களும் குடித்தொகையியல் அறிஞர்களும் பெரிதும் பாடுபட்டு வருகின்றனர்.
புவியியலும் குடித்தொகையியலும்:
புவியியல் பல்வேறு துறைகளுக்குத் தாய் என்பர். அதாவது இது ஒரு தொகுப்பியலாகும். இத்துறையானது புவியியலிற் காணப்படுகின்ற பெளதீக பண்பாட்டுக் கோலங்களை விளக்கிச் செல்கின்றது. குறிப் பாக மனிதனுடன் மிக நெருக்கமாகவுள்ள தரைத்தோற்றம், கால நிலை, மண்வளம், இயற்கைத் தாவரம், கணிப்பொருள் வளம் ஆகிய வற்றின் பரம்பலையும் அதன் தன்மைகளையும் எடுத்துக் கூறுவதுடன் மனிதனது பரம்பல், அடர்த்தி, அவர்கள் தம் இயக்கம், நகர - கிரா மப் பண்புகள், குடித்தொகைக் கூட்டு போன்ற சகல விடயங்களை யும் விளக்கிச் செல்கின்றது.
மேலும் மக்களது பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கோலங் களையும் புவியியற்றுறை எடுத்து விளக்குகின்றது. எனவே இவற் றைப் புவியியலூடாக வெளிக் கொணர்வதற்குக் குடித்தொகையியல் அதனுடன் இணைந்த துறையாக இருந்து வருகின்றது. இத்துறை யால் வழங்கப்படும் தரவுகளையும், தகவல்களையும் உலகிற் பிரதேச ரீதியாக வகைப்படுத்தி புவியியற்றுறை விளக்கி வருகின்றது.
மானிடவியலும் குடித்தொகையியலும்:
மானிடவியலுக்குங் குடித்தொகையியலுக்குமிடையிற் பிரித் தறிய முடியாத இணைப்புக் காணப்படுகின்றது. மனிதப்பரிமாணம், வரலாறு, மனிதர்களினதும் உயர்நிலைப் பால் குடித்தொகையினங்க .
12

ளினதும் விருத்தி, மனித இனப் பாகுபாடுகள், அண்மைக் காலங்களில் இனங்களிடையே காணப்படும் பிணக்குகள், இனங்களுக்கிடையிலான கலப்பு விவாகம், அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றிற்குங் குடித்தொகையியலுக்குமிடையிற் தொடர்பு காணப்படுகின்றது. குறிப்பாகக் கருவளம், இறப்பு, விவாகம், இடப்பெயர்வு, குடித் தொகைக் கூட்டு போன்ற குடித்தொகைப் பண்புகள் மானிடவிய -வின் உபகூறுகள் எனக் கொள்ளலாம்.
மனிதச் சூழலியலும், குடித்தொகையியலும்:
இவ்விரு துறைகளுக்கிடையிலே நெருங்கிய தொடர்பு காணப் படுகின்றது . சூழலியல் மாற்றம் பெறுகின்ற போது மனிதனது செயற் பாடுகளும் மாற்றம் அடைவதைக் காணமுடிகின்றது. பிறப்பு, இறப் புக்கள் மனிதச் சூழலியற் பண்புகளுக்குட்பட்டதாயுள்ளது. குறிப்பாக இறப்புக்கள், தான் சார்ந்த சூழலுடன் தொடர்புடையன. அதா வது வாழ்க்கை அட்டவணைகள் இதன் விளைவாக இடத்துக்கிடம் மாற்றம் பெறுகின்றன.
மேலும் ஒரு பிரதேசத்தின் குடித்தொகை அடர்த்திக்கும் சூழ லியலுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்ற வேளை மக்கள் தாம் வாழும் பிரதேசங்களிலிருந்து வேறு பிரதேசங்களை நாடிச் செல்கின்றனர். அதேபோலவே குறிப்பிட்ட பிரதேசத்தில் உணவுப்பற்றாக்குறை ஏற் படுமிடத்தோ அன்றில் தொழில் வாய்ப்பு மற்றும் குடியிருப்புப் பற் றாக்குறை ஏற்படுமிடத்தோ அப்பிரதேசம் அவர்களுக்கு உகந்ததல்ல எனக் கருதி வெளியேறுவர். இவை போன்றவற்றை மனிதச் சூழலி யல் ஆராய்ந்து செல்கின்றது.
புள்ளியியல், கணிதவியலும் குடித்தொகையியலும்:
ஒரு விடயத்தை அங்கீகரிப்பதா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிப்பதிற் புள்ளிவிபரவியலும், கணிதவியலும் பெரிதுந் துணை புரிகின்றன. இப்பண்பு சமூக விஞ்ஞானத்துக்கு மட்டுமல்லாது மானிடவியல், விஞ்ஞானம், மருத்துவம் போன்ற பல துறைகளுக் கும் அவசியமானது. அந்த வகையில் புள்ளிவிபரவியல், கணிதவியல் ஆகியன குடித்தொகையியல், குடிப்புள்ளியியல் ஆகிய துறைகளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளன.
குடித்தொகையியலில் அளவினைக் கணிப்பீடு செய்யும் முறை முக் ר கியமானது. அதாவது பெறப்பட்ட தரவுகளை வகைப்படுத்தி, தெளிவு
13

Page 14
காணப்படுவதற்கு இத்துறைகள் அவசியமானது மட்டுமல்லாது பிரித் தறிய முடியாததுமாகும். குடித்தொகையியலாளர்கள் புள்ளிவிபரவி யல் மாதிரிகளைப் பயன்படுத்திக் குடித்தொகை வளர்ச்சியைப் பகுப் பாய்வு செய்கின்றனர். இதன் மூலம் குடித்தொகைப் பண்புகளை இலகுவாக விளங்க வைக்க முடிகின்றது. குடித்தொகையியல் வளர்ச் சியின் மைற்கல்லாக, 19ஆம் நூற்றாண்டினைத் தொடர்ந்து புள்ளி விபரவியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டவியலும் குடித்தொகையியலும்:
சட்டவியலுங் குடித்தொகையியலும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளன. குடித்தொகை சம்பந்தமாகத் தற் போதைய, எதிர்காலப்பண்புகளை அண்மைக்காலங்களிற் சட்டவியல் பெருமளவிற்குத் தீர்மானித்து வருகின்றது. உலகில் உள்ள பெரும் பாலான நாடுகள் குடித்தொகையுடன் தொடர்புடைய சட்டங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்படுத்தி வருகின்றன. குறிப் பாகப் பிறப்பு, இறப்பு, இடப்பெயர்வு போன்றவற்றிற் பெரும் பங்கு கொண்டுள்ளன. அதாவது வளர்முக நாடுகள் பல தமது நாடுகளிற் பிறப்பு வீதத்தைக் குறைப்பதற்கு நேரடியாகவும் மறை முகமாகவும் சட்டங்களை இயற்றியுள்ளன. குறிப்பாக சீனா, சிங்கப் பூர் போன்ற நாடுகளில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை மட்டும். தான் பெற்றுக் கொள்ளலாம் என நேரடியாகச் சட்டத்தின் வாயி லாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதே போலவே பல நாடுகள் விவாகம் செய்வதற்கான வயதெல்லையைச் சட்டரீதியாக அதிகரித் துள்ளன. உதாரணமாக இந்தியா 1972 ஆம் ஆண்டில் ஆண்களுக் கான விவாக வயதெல்லையை 21 ஆகவும் பெண்களுக்கான விவாக வயதெல்லையை 18 ஆகவும் உயர்த்தியுள்ளது.
அதே போலவே சர்வதேச இடப்பெயர்வினைப் பொறுத்தவரை அரசுகள் தங்கள் நாட்டுக்கு உள்வரவினை மேற்கொள்பவர்கள் விட யத்திற் கட்டுப்பாடுகளைச் சட்டத்தின் மூலம் விதித்துள்ளன. குறிப் பாக அகதிகளாகச் செல்பவர்கள் விடயத்தில் நாடுகளுக்கு நாடு வேறு பட்ட சட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. இவ்வாறே பொதுச் சுகாதாரம், உணவு தயாரித்தல், விற்பனை செய்தல், மருந்துகள் தயாரித்தல், மருத்துவ மனைகளை உருவாக்கல், நடாத்துதல் போதை வஸ்து பாவனைத் தடை, விவாகம், விவாக ரத்து, பிறப்பு இறப்புக் கள் ஆகியவற்றைப் பதிதல், கட்டாயக்கல்வி, குழந்தைகளைத் தத்து எடுத்தல், பெண்களது அந்தஸ்தை நிலை நிறுத்தல், போன்ற பல விடயங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் சட்டங்கள் இயற்றப் றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சமூக உளவியலும் குடித்தொகையியலும்:
இவ்விருதுறைகளும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளன. குறிப்பாகக் கருவள ஒழுங்கு சமூகவியலுக்குட்பட்டுள் ளது. வளர்முக நாடுகளிற்குடும்ப அளவினைப் பொறுத்தவரை அதி கரித்த குழந்தைகளையே பெரிதும் விரும்பி ஏற்கின்றனர். ஏனெனில் குறிப்பிட்ட சமூகத்தில் அத்தகைய பண்புகள் காணப்படுவதே அதற் குக் காரணமாகவுள்ளது. அதேவேளை வளர்ந்த மேலைநாடுகளில் அளவான அதாவது சிறிய குடும்பத்தினையே விரும்பியேற்கின்றனர். மீள் உற்பத்தி நடத்தையானது சமூக நிலைப்பாட்டுடனும் கலா சாரப் பண்புகளுடனும் நெருங்கிய தொடர்புடையது என்றால் மிகை யாகாது. இதேபோலவே இடப்பெயர்வினைத் தீர்மானிப்பதில் உள வியற் பண்புகள் பெரிதும் பங்காற்றுகின்றன.
15京

Page 15
குடித்தொகைக் கோட்பாடுகள்
2.0 முன்னுரை
குடித்தொகை வளர்ச்சி, சமூக மாற்றங்கள், அவற்றினால் எழுந் துள்ள சாதக, பாதக நிலைமைகள் போன்றனவற்றின் உந்துதலின் விளைவாகக் காலத்துக்குக்காலம் அவ்வக்கால சூழ்நிலைககளுக்கேற்பக் குடித்தொகைக் கோட்பாடுகளைச் சிந்தனையாளர்கள் தாம் சார்ந்த துறைகளின் நெறிமுறைகளுக்கமைய வெளிக்கொணர்ந்துள்ளனர். வர லாற்றுக் காலத்திற் கொன் பியூசியஸ் மற்றும் சீனச் சிந்தனையாளர்கள் ஒரு நாட்டின் பொருளாதார நிலை சீர்குல்ையுமாயின் குடித்தொகை வெடிப்பு ஏற்படும் என எடுத்துக் கூறினர். அதாவது பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்கக் குடித்தொகை வளாச்சி விரைவாக வளரும் பட்சத்தில் மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பர் என்றனர். எனி னும் பிறப்பு, இறப்பு வீதங்களின் அகிகரிபபானது எந்த வகையிற் பொருளாதார முறைமையிற் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ப தைத் தெரிவிக்கத் தவறியுள்ளனர். எனின் மேற்குறித்த கருத்துக்க ளுக்கு எதிரான கருத்துக்களும் அக்காலங்களில் நிலவியுள்ளன. குறிப் பாக பிளேட்டோ, அரிஸ்டோட்டில் போன்றவர்கள், தேசிய பாதுகாப் பிற்கும் பொருளதாாரத் தன்னிறைவைப் பெற்றுக்கொள்வதற்கும் அதிகரித்த மக்கள் தேவைப்படுவர் என்ற கருத்தை முன்வைத்தனர். எனவே மிக நீண்டகாலமாகக் குடித்தொகை வளர்ச்சியினால் ஏற் படும் சாதக, பாதகத் தன்மைகள் பற்றிக் காலத்துக்குக் காலம் பல் வேறு துறைசார் அறிர்ஞர்கள் தத்தம் கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளனர். இவர்களது கருத்துக்கள் கோட்பாடுகளாக வெளிவந் துள்ளன. வரலாற்று நோக்கில் எழுத்த அக் குடித்தொகைக் கோட்
(S

பாடுகள், அவ்வக். காலங்களில் நிலவிய சமூக, பொருளாதார பண்பாட்டுக் கூறுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததைக் காணமுடி கின்றது.
2.1 கிரேக்க சிந்தனைகள்:
பிளேட்டோ, அரிஸ்டோட்டில் போன்ற சிந்தனையாளர்கள் மட் டுப்படுத்தப்பட்ட குடித்தொகையானது சமூகத்தின் வசந்த வாழ்வுக்கு உகந்ததல்ல எனவுங் குறைவான குடித்தொகையைக் கொண்ட சமூ கத்தினர் வறுமையில் வாடுவர் எனவுங் கருதினர். மேற்குறித்த இருவ ரும் குடித்தொகைக்கும் வறுமைக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது என நம்பினர் பிளேட்டோ குடித்தொகைச் சம நிலையானது சமூகச் சமநிலையைத் தீர்மானிக்கின்றது என்றார். இவர்களைத் தொடர்ந்து ஹெராரோட்டஸ், Thucidides, Xenophon போன்றவர்கள் அதிகரித்த குடித்தொகை தான் பல்வேறு வகைப் பட்ட தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்வதற்கு இடர்பாடுகளைத் தராது என்றனர். அதாவது குடித்தொகை அதிகரிக்கின்ற போது உழைப்பாற்றல் அதிகரிக்கினறது. அதனால் உற்பத்தி அதிகரித்து, வருமானம் அதிகரிக்க வாய்ப்புண்டு என வாதிட்டனர். அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் நாடுகளிடையே சுமூக உறவுநிலை ஏற்பட்டு வர்த்தகம் விருத்திபெறும் என்றனர்.
2.2 உரோம சிந்தனைகள்:
பொதுவாக ரோமானியரின் சிந்தனையானது நகர அலகுக்குச் சாதகமாகவிருக்கவில்லை. அவர்கள் ஒரு நாடு பெரிய அலகாக இருத் தல் வேண்டும் எனவும அது சாம்ராச்சியமாக இருக்கலாம் எனவுங் தெளிவுபடக் கூறினர். இவர்கள் - குறிப்பாக ரோமப் பொருளியலா ளர்கள் அதிகரித்த (கடித்தொகை வளர்ச்சியையிட்டுப் பெரிதுங் கவ னத்திற்கு எடுக்கவில்லை. எனினும் ரோமப்பேரரசின் எல்லையினை விஸ்தரிக்கும் நோக்குடன் அதிகளவிற் படைவீரர்களைப் பெற்றுக் கொள்ளும் முகமாக அதிகரித்த குடித்தொகையை விரும்பியேற்றனர் என்றால் மிகையாகாது,
2 3 மால்தூசியக் கோட்பாட்டுக்கு முந்திய கோட்பாடுகள்:
மத்திய காலப்பகுதி, கி. பி. 400 - 1500 ஆம் ஆண்டுகளிற் கிடைப்பட்ட காலப்பகுதியாகும். இக்காலப் பகுதிகளில் வாழ்ந்த
17

Page 16
சிந்தனையாளர்கள் குடித்தொகையைக் கட்டுப்படுத்துவதை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. கிரேக்க சிந்தனையாளர்கள் குடித்தொகைப் பிரச்சினைகளை வேறுபட்ட நோக்கில் அணுகினர். அதாவது விவாக ரத்து, குழந்தைகளைக் கொல்லுதல், கருத்தடை செய்தல் ஆகிய வற்றை முற்றாக எதிர்த்தனர். அதேவேளை கட்டிளம் வயதினரி டையே ஆசை, விருப்புகளுக்குக் கட்டுப்பாடுகள் இருத்தல் வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறினர். இயற்கை மற்றும் பொதுவான துன்பங்கள் குடித்தொகையைக் குறைக்கவல்லன என்பதை ஆதாரங் களுடன் எடுத்துக் கூறினர். இக்காலப்பகுதிகளில் இஸ்லாமியரிடையே யும் வர்த்தக நோக்கம் கொண்டவர்களிடையேயும் நிலவிய கருத்துக் களரும் அதிகரித்த குடித்தொகையை விரும்பி ஏற்றிருந்தமையேயாகும். ஏனெனில் அதிகரித்த குடித்தொகையின் நுகர்வுக்காகப் பெருமளவு பொருட்களை உற்பத்தி செய்யவேண்டியிருந்தமையால் மக்கள் பெருக் கத்தை விரும்பியேற்றனர். ஆனால் அதிகரிக்கும் மக்களிடையேயான தலைக்குரிய வருமானத்தைப் பற்றியோ அன்றில் வாழ்க்கைத் தரத் தைப் பற்றியோ இவர்கள் எதுவித அக்கறையுஞ் செலுத்தவில்லை. மக்களிடையே குடித்தொகைக் கட்டுப்பாடானது கொள்ளை நோய் கள், கருச்சிதைவுகள், காலந் தாழ்த்திய விவாகம் போன்றவற்றால் நிகழக்கூடியன எனத் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான சிந்தனை யாளர்கள் பிறப்புக்களும் இறப்புக்களும் முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டுள்ளன எனத் தெளிவற்ற சிந்தனைக்குட்பட்டிருந்தனர். மேலும் மக்கட் செல்வம் தான் நாட்டின் செல்வம் எனவும் அதனைக் கட் டுப்படுத்துவது முட்டாள் தனமானது எனவும் இக்காலச் சிந்தனை யாளர்களிடையே கருத்து நிலவி வந்துள்ளது.
15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 18 ஆம் நூற்றாண்டின் முற் பகுதிக்கும் இடைப்பட்ட காலங்களில் மனித வாழ்வின் நோக்குகள் பல வற்றில் விரைவான தொடர் மாற்றங்கள் உருவாகின. இக் காலப்பகு திகளில் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டமை, இந்தியாவுக்கான புதிய பாதைகளைக் கண்டறிந்தமை, வெடிமருந்துகள் தயாரிப்பு, அச்சு இயந் திரக் கண்டுபிடிப்புப் போன்றவற்றினால் விஞ்ஞான வளர்ச்சி விரைவு படுத்தப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய பிர தேசங்களுக்குமிடையிற் சர்வதேச வர்த்தகம் விருத்திபெறத் தொடங் கியது. இதன் விளைவாக முதலாளித்துவ அரசுகளிற் பரந்த மாற் றங்கள் ஏற்பட்டமையாற் குடித்தொகை மற்றும் உள்நாட்டுப் பொரு ளாதார முறைமைகளின் சிந்தனைச் செயற்பாடுகளிற் பல மாற். றங்கள் ஏற்பட்டன எனலாம். ஐரோப்பியக் கொள்கைகளின் ஆலோச
18

கரான மாக்கியவெல்லி கூட, குடித்தொகை வளர்ச்சியை ஒரு புதிய வரலாற்றுச் சுற்றோட்டத்தின் ஆரம்பமாகவே காண்கின்றார்.
17 ஆம் நூற்றாண்டிற் தோன்றிய குடித்தொகைக் கோட்பாடு களின் வளர்ச்சி 18 ஆம் நூற்றாண்டிற் பரந்து பட்டது 67வே: பூ Gulla Lime Bude arci Lori மன்னனின் மகிமை அல்லது ԼԸ: 6ծձIւլ மக்களின் பெருக்கத்திலேயே தங்கியுள்ளது என்றார். PeSriere 67 Gör பவர் மக்கள் குறைவாகக் காணப்பட்டால் tij Tij ஆயுதங்களைத் ஆர்க் குவது 6ான்றார். அதேபோலவே Jean Bot என்பவர் மனிதனைப் போன்ற செல்வமோ பலமோ இவ்வுலகிற் கிடையா என்றார். மேற்குறித்தவர்களின் கிருத்துக்களை நோக்கும்போது குடித்தொகை வளர்ச்சியை இக்காலங்களில் விரும்பியேற்றிருந்தனர் எனக்கொள்
இடமுண்டு.
வர்த்தக நோக்கம் கொண்டவர்களின் வாதமானது, குடித் தொகைக் கோட்பாட்டின் இயல்பான விரிவாக்கம, அரசியற் பொரு ளாதாரக் களததிலிருந்து தன் வெளிப்படுகின்றது என்பதாகும். மேற் குறித்தவர்கள் விவாகத்தை மேறகொளவதன் வாயிலாகப் பெரிய குடும்பங்களை ஊககுவித்தல், பொதுச்சுகாதார அபிவிருத்தி, g5 og ut க்ல்வைத் தடை செய்வதுடன் குடிவரவினை - சிறப்பாக தொழிற்றிற னுள்ளவர்களின் வரவினைத தூண்டுதல் போன்றவற்றின் மூல குடித்தொகையை அதிகப்படுததுதல் வேண்டும் எனக் கூறினர், இவர்களது கோட்பாடுகள் விஞ்ஞானக் குடித்தொகைக் கோட்பாடுகள் என்பதைவிட ஒரு அரசியல் நடத்தையாகவே *சிந்திருந்தது. அது வது அரசனினதும் பின்னர் அரசுகளது சக்தியையுஞ் செல்வத்தையும் முேைனற்றும் அளவுகோலாக இருந்த குடிததொை அதிகரிப்புக்கான விளக்கங்கள், வர்ததக வாத நோக்கங் கொண்டவர்களால் முன்வைக் கப்பட்டிருந்தன எனலாம். இதனை விரிவாகக் சிறுவதாயின் CA35 லாவதாகப் பொருட்களின் உற்பத்தியினாலும் 9ற்றுமதியினாலுந் தேசிய செல்வத்தை அதிகரிக்கலாம். 32ற்கு குடிததொகை வளர் அவசியமாகின்றது. இரண்டாவதாக இவ்வாறான வளாச்சி ஏற்படு மாயின் இது நாடுகளிடையே போட்டிககு வழிகோலும், இவ்வாறான போட்டி, போர்ச்சூழலை ஏற்படுத்தும. எனவே போரிடுவதற்கு மக் கள் தேவைப்படுவா. இவ்விரு கொள்கைகளுந் தொழிலாளர் சுரண்ட லுக்கும் பணவீக்கத்திற்கும் இடமளிக்கின்ற போதிலும் அதற்கு முக கியத்துவங் கொடுக்கத்தேவையில்லை என்பதையுந் தெரிவித்துள்ளனர். அத்தகையை அதிகரிக்க வேண்டும் எனக் கூறும் இவ்ாள்": ரஞ் செய்வதை நேரடியூக ஊக்குவித்தல், கருவளவாக்கத்தை ஊக் கப்படுத்துதல், ச்ட்டரீதியற்ற பிறப்புக்களுக்குக் கடுந் தண்டனை
19

Page 17
அளிக்காது விடுதல் அல்லது தண்டனை முறையை முற்றாக நீக்கு தல், மக்களது உள்வரவினை ஊக்கப்படுத்துதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.
குடித்தொகைக் கோட்பாடு குறித்து ஒரு நவீன கருத்தினை Petero என்பவர் முன வைத்தார். அதாவது குடித்தொகை வளர்ச் சிக்கும் வளங்களுக்குமிடையிலான தொடர்பினை விளங்கவைத்துள ளதுடன் குடித்தொகை வளர்ச்சியானது குறிப்பிட்ட காலத்தின் பின் அதே வீதத்தில் வளருவதில்லை. மாறாக மெதுவாக வளர் கின்றது அல்லது வீழ்ச்சியடையத் தொடங்குகின்றது என்பதே அது வாகும். குடித்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான கார ணம் வாழ்க்கைக்குத் தேவையான வரையறுக்கப்பட்ட பொருட்க ளாகும். அத்துடன் மண்வளமிழப்பு, மோசமான காலநிலை, நோய் கள், தொற்றுநோய்கள் என்பவற்றையுங் குறிப்பிடுகின்றனர்.
18 ஆம் நூற்றாண்டிற் பெரும்பாலான வைதீக - பழமைவாய்ந்த சிந்தனையாளர்கள் இயல்பாகவே குடித்தொகை அதிகரிப்பை விரும்பி யேற்றனர். ஜெர்மனியைச் சேர்ந்த Hermavan Couring என்பவர் அரசுகளின் சக்தி குடித்தொகையே எனக் கூறினார். இதேகாலத் தில் இங்கிலாந்தினைச் சேர்ந்த William Petty என்பவர் அரசியல எண்கணிதம் (t olitical Arithmetic) என்ற விஞ்ஞான ரீதியிலான கருத்தினை வெளியிட்டார். Godwin என்பவர் Political Justice என்ற நூலின் வாயிலாகக் குடித்தொகைப் பெருக்கத்தினை விரும்பி யேற்றார் எனலாம். எனவே 'மால்தூசுக்கு முந்திய சிந்தனையாளர் கள் குடித்தொகை வளர்ச்சியைப் பெரிதும் விரும்பியேற்றனர் என்றே கூறல் வேண்டும்,
24. மால்தூசின் கோட்பாடு
ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் சமூகத்தில் மக்களிடையே இயற்கை ஒழுங்கினைப் பொறுத்தவரை ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளது பற்றி அப்பிரதேசங்களில் வாழ்ந்து வந்த அறிஞர்களிடையே வாதப் பிரதிவாதங்கள் 18 ஆம் நூற்றாண்டினைத் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளன. குடித்தொகை வளர்ச்சியின் அவசியத்தைப் பற்றி ஒரு சாராரும், குடித்தொகை வளர்ச்சியினால் ஏற்பட்டுவரும் - ஏற்பட விருக்கும் பிரச்சினைகள் பற்றி மற்றொரு சாராரும் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களில் றிக்காடோ, சிமித், கொட்வின், மால்தூஸ் போன்றவர்கள் முக்கியமானவர்களாவர். மால் தூஸ் என்பவர் தனது காலத்திலும் அதற்கு முன்னுள்ள காலப்பகுதி
2O

யிலும் நிலவிய குடித்தொகை சம்பந்தமான தத்துவப் போக்கிலிருந்து விடுபட்டு, முதன்முறையாகக் குடித்தொகை வளர்ச்சியினால் ஏற்படப் போகும் பொருளாதார, சமூக, பண்பாட்டுப் பிரச்சினைகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். அதுவே மால்தூசின் கோட்பாடாக உருப்பெற்றது.
தோமஸ் றொபேட்மால்தூஸ் என்பவர் 1766 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பிறந்து 1834 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவர் தனது இளமைக் கல்வியினைத் தனது கிராமத்தி லும் 18 வயதினை அடைந்ததும் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஜீஸஸ் (Jesus College) கல்லூரியிலும் பயின்றவர். 1804 ஆம் ஆண்டு விவா கஞ் செய்தவர். ஹெயில் பெரிக் கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் விஞ்ஞானத்துறையிற் பேராசிரியராகக் கடமையாற்றினார். 1798 ஆம் ஆண்டு பாதிரியாகக் கடமையாற்றிய காலத்திற் பொரு ளாதாரப் புவியியல் என்ற நூலின் வாயிலாகக் குடித்தொகை பற்றிய தமது ஆரம்ப அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இவ்வாறு வெளி யிடுவதற்கு இவரால் மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய விஜயங்களும் கைத்தொழிற் புரட்சியின் விளைவான தொழிலாளர் வர்க்கத்தினை நேர்ற் கண்டதுமே கா ர ன ங் க ளா க இரு ந் து ஸ் ள ன. 1798 gud gait G An Essay on the principle of Population - As it Affects the Future improvement of Society with Remarks no the Speculations of Godwin 67667 p 35l Gaouaou at (up 3 Galahuil Litri . இக்கட்டுரை 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த, எளி தில் உணர்ந்து கொள்ளக்கூடிய சமூகத்தினருக்குப் பெரிய தாக்கத்தி னையுந் துன்பத்தின்ையும் ஏற்படுத்தியது. அத்துடன் றிக்காடோ, சிமித் போன்றவர்களது சித்தனைகளுக்குங் கருத்துக்களுக்கும், முரணான தாக அமைந்திருந்தது. இவரது ஆய்வின் முடிவானது, மக்களிடையே இரங்கத்தக்க நிலையான வறுமையை ஏற்படுத்தவல்லது என்பதேயா கும். இவர் தனது கருத்தினை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் முக tists, 1805 -glib -246719-6) ''An Essay on the Principle of Population or A view of its past and present Effects on Human Happiness' என்ற கட்டுரையை வெளியிட்டார். இக்காலங்களில் இவரது கருத் துக்களுக்கு இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. , -
மால்தூசின் கோட்பாடு உருவாவதற்கான அடிப்படைக் காரணிகள்
பேராசிரியர் மால்தூஸ் தனது கோட்பாட்டினை உருவாக்குவ
தற்குரிய பின்னணியானது கிழக்கிந்திய கம்பனியின் அதிகர்ரிகளுக்கு
2.

Page 18
பயிற்சி அளிப்பதில் அவர் ஈடுபாடு கொண்டு இருந்தமையே ஆகும். அப்போது குடித்தொகை அமுக்கத்தினால் உ பல்வேறு பிரச்சி னைகளை எதிர்நோக்கப் போகிறது என்பதை உணர்ந்தார். இவ் வாறாகக் குடித்தொகை அதிகரித்துச் செல்லுமாயின் வறியவர்கள், செல்வந்தர்கள் எனும் இரு பிரிவினரின உருவாக்கத்தைத் தடுக்கமுடி யாது என நம்பினர். வறியவர்கள் அதிகரிக்கும் பட்சத்திற் பல்வேறு கொள்ளை நோய்கள் அதிகரித்து மனித உயிர்கள் அநியாயமாக அழிந்து போகும் என எச்சரித்தார். குடித்தொகை அதிகரித்துச் செல்லும் அதேவேளை உணவு உற்பத்தியுங் குறைவடைந்து செல் லும் என்றார். கைத்தொழிற் புரட்சியின் விளைவாக ஐரோப்பாவிற் குறிப்பாக இங்கிலாந்திற் செல்வந்தர்கள், வறியவர்கள் என்ற இரு பிரிவினர் தோற்றம் பெற்றுள்ளதைத் தாம் நேரடியாகக் காணமுடிகின் றது எனக் கருத்து தெரிவித்தார்.
மால்தூஸ் தனது கருத்தினை எடுத்துக் * துவதற்கு அவரது காலத்தில் வாழ்ந்த குடிததொகை சம்பந்தமான சிந்தனையாளர்க ளினால் வெளியிடப்பட்ட நூல்களும், கட்டுரைகளும் இன்னோர் காரணி ஆகும். வில்லியம் ஹொட்வின் என்பவர் ''Enquiry Concerning Political Justice'' argård தனது நூலிற் குடித்தொகை வளர்ச்சியானது சமூகத்திற்கு ஆரோக்கியமானது, தீங்கு எதுவும் ஏற் படுவதற்கு நியாயமில்லை என த தெரிவித்து இருந்தார். மக்களது வறுமையைப் போக்குவது அரசாங்கத்தின் கடமையாகும் எனவுந் தெரிவித்துள்ளார். இக்கருத்தினைப் பிரான்ஸில் வாழ்ந்த அறிஞர்கள் வரவேற்று ஆதரவாகக் கட்டுரைகளை எழுதினார்கள். பபொன் யீேon) மற்றும் மொன்ரஸ்குயூ ஆகியோரும இத்தகைய கருத்துக் களை முழுமையாக ஆதரித்திருத்தனர். -
மால்தூஸ் எலலோரதும் கருத்துக்களை உள்வாங்கியதுடன் குடித் தொகைப் பெருக்கத்தினால் விளையப்போகும் பிரச்சினைகளை மிக 'அவதானமாக வெளிக்கொணாநதார். அதாவது குடித்தொகை வளர்ச்சியை விரும்பும் அரசாங்கம் மற்றும் முதலீட்டாளர்களுக்குக் குறைந்த ஊதியத்தைப் பெறக்கூடிய தொழிலாளா வர்க்கத்தினர் வேண்டப்படுகின்றனரே தவிர அதனால் விளைந்து வரும பிரச்சினை களை அறியாதது போலப் பாசாங்கு செய்கின்றனர் எனச் சாடினர். அதாவது குடித்தொகை வளர்ச்சியானது வறுமையையும வேலையில் லாப்பிரச்சினையையும் நலிந்த சுகாதார சேவைகளையும உரு வாக்கி, இறுதியாக நோய்க்கு ஆளாக்கி விரைவில் இறந்துபட விடுவதை எவரும் கவனத்திற்கு எடுக்கவில்லை என்றார். எனவே தன்துகரு தினை ஒரு கோட்பர்டாக உருவாக்கினார்.
22

கோட்பாட்டு உருவாக்கம்
மால்தூஸ் எழுதிய தனது முதலாவது ஆய்வுக்கட்டுரையில் அடிப் படையான இரு விடயங்களைக் கருத்திற் கொண்டிருந்தார்.
அ) மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமானது.
ஆ) அதேபோலவே மனித வாழ்வில் ஒன்றிணைந்ததான பாலுறவு அவசியமானது மட்டுமல்லாது தவிர்க்க முடியாததுமாகும் எனத் தெரிவித்தார். -
இவ்விரண்டு கிருதுகோள்களையும் முன்வைத்துத் தனது கருத்துக்களுக்கு விளக்கமளித்துள்ளார். மேலும் இவரால் எழுதப்பட்ட கட்டுரையின் 6 வது பதிப்பிற் பின்வருவனவற்றையுங் கருத்திற் கொண்டிருந்தார். முதலாவதாக, வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுப் படுத்தப்பட்ட குடித்தொகை அமைந்து காணப்படல் வேண்டும் என வும் வாழ்வாதாரத்திற்கான நிரம்பல் அதிகரிக்கப்படுமாயின் குடித் தொகை அதிகரிக்கலாம் எனவும் அவ்வாறு செயற்படாதுவிடின் இறுக் கமானதும் வெளிப்படையானதுமான முன்காவற் தடையை ஏற் படுத்த வேண்டும் எனவும் இத்தடைகளை மிகக் கவனமாக நடை முறைப்படுத்த வேண்டும் எனவுந் தெரிவித்திருந்தார்.
எனவே மால்தூஸ் தனது கருத்துக்களை வெளியிட முற்படும் போது பின்வருங் கருதுகோள்களைப் பொதுவாக முன்வைத்திருந்
நார் எனக் கொள்ள இடமுண்டு.
அ) மனிதன் குழந்தைகளைப் பெற்றெடுக்கக்கூடிய வளவாய்ப்
புகளைக் கொண்டிருக்கின்றான்.
ஆ) விவசாய உற்பத்தியானது வளர்ச்சியடைவதற்குப் பதிலாக
வீழ்ச்சி நிலையிற் சென்று கொண்டிருக்கின்றது.
இ) மனிதனது வாழ்வுக்கு உணவு அவசியமானது. ஈ) பாலுறவு அவசியமானதுந் தவிர்க்க முடியாததுமாகும்.
ன்ன்ப்ன்வே அவையாகும். மேலும் அவர் தனது கருத்துக்களை வெளியிடும்போது ஒவ்வொரு இருபத்தைந்து வருடங்களிலுங் குடித்
23

Page 19
தொகை இரட்டிப்பு நிலையை அடைகின்றது எனத் தெரிவித்தார். இதனை விளக்கும் பொருட்டுக் குடித்தொகையானது துரயகணித அடிப்படையிலும் விவசாய உற்பத்தியானது எண்கணித அடிப்படை யிலும் வளர்ச்சி அடைகின்றது என்றார், அதாவது குடித்தொகை என்று நிலையிலும் விவசாய 256 ,128 ,64 ه 2 3 ,16 ,8 ه 4 ,2 مi உற்பத்தியானது 1,2,3,4, 5 6, 7, 8, 9 என்ற நிலையிலும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன எனக்கூறிக் சென்றார். எனவே உலகில் வளர்ந்து வருங் குடித்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என எடுத்துரைத்தார்.
வேண்டத்தகாத குடித்தொகையானது கட்டுப்படுத்தப்படல் வேண் டுமாயின் குடித்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய தடைகள் பற்றி மக்களுக்கு அறிவுறுத்துதல் வேண்டும் என்றார். முன்காவற் .இயற்கைத் தடை என்பனவே அத் தடைகளாகும். முன்காவற் و سl (60ترقی தடை என்பது பிறப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் மேற் கொள்ளப்படும் தடைகளாகும். பாலுறவினைப் பொறுத்த வரை மனக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளல், கருத்தரிக்காத வகையிற் செயற்படுதல், கருச்சிதைவுக்கு ஊக்கப்படுத்துதல், இடப்பெயர்விற்கு ஊக்கம் கொடுத்தல், வறிய பிரதேசத்தில் இருந்து மக்களை வள முள்ள பிரதேசத்திற்கு இடம்பெயர வைத்தல், விவாகஞ் செய்யும் வயதினைப் பின்தள்ளுதல் போன்றவற்றினூடாகக் குடித்தொகை யைக் கட்டுப்படுத்துவதுடன் கிடைக்கப்பெறும் விவசாய உற்பத்தி மக்களுக்கு வழங்கப்படுமாயின் குடித்தொகைப் பிரச்சினை எழுவதற்கு வாய்ப்பு ஏற்படாது என வாதிட்டார்.
மனித வாழ்வில் இயற்கைத் தடை குடித்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. இத் தடை இருவகைப்படும்"
1. இயற்கை அழிவுகளுடாக மனித வளம் இழக்கப்படுதல்.
2. மனித செயற்பாட்டின் விளைவாக மனிதவளம் இழக்கப்
படுதல் என்பன் அவையாகும்.
காலநிலை பொய்த்தல், புவிநடுக்கம், எரிமலை கக்குதல் வெள்ளப் பெருக்கு போன்றவற்றை முதலாவது பிரிவிற்குள்ளும் திறமையற்ற தும் போதாததுமான உணவு வழங்கல், குழந்தைகளுக்குத் திருப்தி யற்ற தாதிச்சேவை, நோய்கள், தொற்றுநோய்கள் ஏற்படல், மதி தங்கள், வறுமை போன்றன. இரண்டாவது பிரிவிற்குள்ளும் அடக்கப்
படுகின்றன. எனவே குடித்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவ
தற்கு மேற்கூறிய தடைகள் அவசியமானவை என்றார்.
24

2.5 மால்தூசின் கொள்கையை ஏற்காதவர்களின்
நிலைப்பாடு
முதலாளித்துவச் சிந்தனைப் பாங்கினைக் கொண்டமைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் அவர்களின் கரங்களுக்கு உத்வேக மளித்த சிந்தனையாளர்களும் மால்தூசினது கோட்பாட்டுக்குப் பலத்த எதிர்ப்பினைக் காட்டியது மட்டுமல்லாது "சமகால முட்டாள்" " என்ற பட்டத்தையும் வழங்கினர். மால் தூஸ் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது தற்போதும் இக்கோட்பாடு பற்றிய கருத்துப்பரிமாற் றங்கள் நடைபெற்று வருகின்றன. இவரது கோட்பாட்டைக் கடுமை யாக விமர்சித்த Oppenheim, Graham, Gray போன்றோரும் இதற்கு ஆதரவளித்த மார்சல், Taussing, Cassa, Ely, Pettan, Caruer Gustair றோரும் முக்கியமானவர்கள். இவரது கருத்தினைக் கடுமையாக விமர்சித்தவர்களின் கருத்துக்கள் பினவருமாறு:
அ) மால்தூஸ் குடித்தொகை வளர்ச்சியானது துரயகணித அடிப் படையிலும் விவசாய உற்பத்தி எண் கணித அடிப்படையிலுங் காணப்படுகின்றன என்பதை இவர்கள் முற்றாக நிராகரிக்கின் றனர். இவர் வாழ்ந்த இங்கிலாந்திலோ அன்றில் ஐரோப் பாவிலோ இத்தகைய பண்புகளைக் காணமுடியவில்லை என ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினர். கைததொழிற் புரட்சி யின் விளைவாக அதிகரித்த தொழிலாளர் வர்க்கத்தினரிடையே கூட இவர் கூறிய கருத்துக்களைக் காணமுடியவிலலை என்ற னர். அவர்கள், முன்னர் இருந்ததிலும் பார்க்க வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது மட்டுமல்லாது குடும்ப அளவு குறை வடைந்து கொண்டு சென்றுள்ளதாகவுங் கைத்தொழில் புரட் சியுடன் கூடிய நகராக்க விருத்தி மேலுங் குடித்தொகையைக் குறைக்கும் எனவும் வாதிட்டனர். இவர் கூறியது போல 25 வருடங்களில் இரட்டிப்பு நிலை ஏற்படும் என்பதையும் மறுத் துரைத்தனர். அண்மைக்காலம் வரை மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இரட்டிப்பு நிலைக்கு மிக நீண்ட காலம் எடுக்கின் றது என்பதுங் குறிப்பிடத்தக்கது.
ஆ) மால்தூசின் கருத்துப்படி மக்கள் குடும்ப அளவை அதிகரிப்ப திலும் அதிகரித்த குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்து வருகின்றனர் எனப்பட்டது. ஆனால் இக்கருத்து உண்மைக்குப் புறம்பானது. அவர் வாழ்ந்த காலத்திற் பிறப்பு வீதம் அதிகரித்துக் காணப்பட்டது போல
25

Page 20
இ)
ஈ)
(ه
ஊ)
இறப்பு வீதமும் அதிகரித்திருந்தது. அண்மைக் கால்த்திற் பிறப்பு வீதம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இறப்பு வீதமுங் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப் பிய மக்கள் குறிப்பாகப் பொருளாதாரக் கல்வி அறிவு பெற்றுள் ளதுடன் தொழில் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றனர். எனவே அளவான குடும்பத்தையே அவர்கள் அன்றுந் நாடி னர் இன்றுந் நாடுகின்றனர் எனத் தெரிவித்து மால்தூசின் இக்கருத்தினை நிராகரிக்கின்றனர்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூகத்திற்கு உரியவர் என்று வர்ணிக்கப்படும் மால்தூஸ் அவர்களின் உணவு நிரம்பல் பற் றிய கருத்துக்களுக்கும் எதிர்க்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள் ளன. இவர் உணவு நிரம்பல் எண்கணித அடிப்படையிற் சென்று கொண்டிருக்கின்றது என்றார். குடித்தொகை அதி கரிக்க அதிகரிக்க நிலந் துண்டாடப்பட்டு விவசாய உற்பத்தி வீழ்ச்சி அடையும் என்றார். இதற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்தவர்கள் கைத்தொழிற் புரட்சியின் விளைவாக நிகழ்ந்த
புதிய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி, நீர்ப்பாசன விருத்தி
போன்றவற்றாற் குறித்த நிலப்பரப்பில் முன்னரிலும் பார்க்கப்
பலமடங்கு உற்பத்தி அதிகரிப்புக் காணப்படுகின்றது, அதா
வது பசுமைப்புரட்சி வெடித்துள்ள காலப்பகுதியே இக்காலம்
என்றனர்.
மால்தூஸ் அவர்கள் குடித்தொகை அதிகரித்துச் செல்வதற்குச் சமூகத்தில் வறியவர்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதுதான் காரணம் என்றார். இவர் தெரிவித்தளவிற்கு வறுமை மேற்கு ஐரோப்பிய நாடுகளிற் கர்ணப்படவில்லை என இக்கருத்துக்கு எதிரானவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் வறுமைக்குங் கருவளவாக்கத்திற்குமிடையிற் தொட் ர்பு பே ற் படுத்துவது பொருத்தமற்றது என்றனர்.
விவாகஞ் செய்வது அதிகரித்த பிறப்புக்கள்ை ஏற்படுத்துவதற் குத்தான் என மால்தூஸ் கூறியவற்றை இக் கோட்பாட்டு எதிர்ப்பாளர்கள், பாலுறவில் ஈடுபடல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வ் தற்குத்தான் என்க் கொள்ள முடியாது Grador di கூறி நிராகரிக்கின்றனர்
குடித்தொகை வளர்ச்சிக்கும் உணவு , அதிகரிப்புக்குமிடையில்
நேரடியான தொட்ர்பு இருப்பதாக மால்தூஸ் தெரிவிப்பது
26

ன்)
ஏ)
மிகவும் விரும்பத்தகாதது எனப் பேராசிரியர் கானன் என்பவர் தெரிவித்துள்ளார். உதாரணமாக ஐக்கிய இராச்சியத்தில் வாழும் மொத்த மக்களில் ஆறிலொரு பங்கினரே விவசாயத் தில் ஈடுபட்டுள்ள போதிலும் நாட்டு மக்களது உணவிற் தன் னிறைவு காணக்கூடியளவிற் பொருளாதார வலுக்கொண்டவர் களாக இருக்கின்றனர். இந்நிலையையே ஏனைய விருத்தியுற்ற நாடுகளிலுங் காணமுடிகின்றது. அதிாவது இந்நாடுகளில் உற் பத்தி செய்யப்படுங் கைத்தொழில் உற்பத்திப்பொருட்களை ஏனைய நாடுகளுக்கு விற்பதன் மூலமும் அந்நாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதன் வாயிலாகவும் உணவுப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே மால் ஆாசின மேற்குறித்த கிருத்து உண்மைக்குப் HDம்பானது.
மால்துTஸ் அவர்களின் மற்றொரு கருத்தில், குடித்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு யேற்கைக்குப்புறம்பான் வழிமுறைகளைக் கையாள வேண்டும *னத் தெரிவிக்கப்பு. 4-து. உதாரணமாகக் குடித்தொகை வளர்ச்சியைத் கட்டுப் படுத்தப் பாலுறவினைக் கட்டுப்பா ட்டுககுள் வைத்திருத்தல் வேண்டும் எனபதும் ஒன்றாகும். இவ்வாறு கட்டுப்படுத்துவ தால் உளவியல் ரீதியான பாதிப்பு அவர்களிடையே ஒற்படும் என்பதை அவர் அறியாதிருப்பது வருந்தத்தக்கது என இவரது கிருத்தை எதிர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
மால்துஸ் தன் கோட்பாட்டின் அடிப்படையான to) விசயங் களை அறியாதவராக எழுதியிருப்பது விசனத்துக்குரியது 6TGSTIt பலர் கருத்துத் தெரிவித்துள்ளனா. *7ேவது உலகில் வாழும் மக்கள் உணவாகக் கொள்ளக்கூடியது சைவ 2-606ققg6 م rنق தைப் பற்றியே விளக்கியுள்ளார். அதாவது பயிர்ச்செய்கையின் மூலம் பெறறுக் கொள்ளப்படுவதைப் பற்றியே கவலை கொண் டிருந்தார். ஆனால் உலகில 7 சதவீதமான *4-ற்பரப்பல் உள்ள அசைவ உணவுகள் மற்றும் இறைச்சி வகைகள் போன்ற பற்றி அவர் எந்த விட்ததிலு: செல்லவில்லை. அத்துடன் உணவு *ற்பத்திக்குங் குடித்தொகை வளாச்சிக்கும் இடையிற்ெ ,שוr4ז-f#4-ו காணப்படுகிறது of Lorraigira கூறியுள் ளார். அவர் மக்களின் வாழ்க்கைத் அரத்திற்குங்கு
27

Page 21
ஐ)
ஒ)
ஒள)
2. 6.
எந்த ஒரு நாட்டிலுங் குடித்தொகை வளர்ச்சி ஏற்படுமாயின் அந்த நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும் என மால்தூஸ் கருதினார். ஆனால் இது உண்மை யல்ல. அதாவது பல நாடுகள், குறிப்பாக விருத்தி பெற்ற நாடுகள் தமத பொருளாதார விருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கான வலுப்பற்றாக்குறையினால் வேறு நாடுகளி லிருந்து தொழிலாளர்களைப் பெற்று வருகின்றனர். அதனாற் தமது நாட்டு மக்களிடையே குடித்தொகை வளர்ச்சியை முன் னெடுத்துச் செல்வதற்கு மக்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். இவற்றை மால்தூஸ் உணராதிருந்தமை வருத்தத்திற்குரியது என்பர் எதிர்க் கோட்பாட்டாளர்.
குடித்தொகை வளர்ச்சியினால் உலகிலுள்ள மட்டுப்படுத்தப் பட்ட வளமான நிலங்கள, குடியிருப்பு நிலங்களாக மாற்றம் பெற்று விடுவதுடன் தொடர்ச்சியாக அவை உற்பத்தியில் ஈடு படுத்தப்பட்டு வருகின்றமையால் வளமிழந்து, உற்பத்தி குறைய வாய்ப்பேற்படுகின்றது என மால்தூஸ் வாதிட்டார். ஆனால் நவீனவிவசாய உற்பத்தி முறைகள், உரப்பாவனை, கிருமிநாசி னிப் பயன்பாடு, தொழில்நுட்ப விருத்தி, நவீன இயந்திரங்கள் புகுத்தப்பட்டுள்ளமை, விவசாயிகளிடையே நுட்ப அறிவு விருத்தி பெற்றுள்ளமை போன்றவற்றைப் பற்றி அவர் எதுவித கருத்
துங் கூறவில்லை. குறிப்பாக இந்தியாவில் ஒரு விவசாயி சராசரி
நான்கு பேருக்கு உணவினை உற்பத்தி செய்ய ஐக்கிய அமெரிக்க விவசாயியோ நாற்பது பேருக்கு உற்பத்தி செய்கின்றான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மால்தூஸ் குடித்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு இயற்கைக்குப் புறம்பான கோட்பாடுகளை முன்வைத்துள் ளார். ஆனால் நகராக்க வளர்ச்சியானது தாக்கமான முறை என்பதை உணரத் தவறிவிட்டார். மால்தூஸின் கோட்பாடு சரியென ஏற்றுக்கொள்ளும் பட்சத் தில் மனவிரத்தி அடைந்த சமூகத்தைத்தான் உலகிற் காண வாய்ப்பு உருவாகும் என எதிர்க் கோட்பாட்டாளர்கள் தெளிவு பட எடுத்துக் கூறியுள்ளனர்.
மால்தூஸ் கோட்பாடு மீள வெளிப்படல்
மால்தூஸின் குடித்தொகைக் கோட்பாடானது சாதகமாகவும் பாதகமாகவும் விமர்சிக்கப்பட்ட போதிலும் இவரது கோட்பாடு எந்த
28

விதமான அடிப்படையிலுங் கட்டி எழுப்பப்படவில்லை என்பதே பலரின் வாதமாக இருந்துள்ளது. ஆனால் வளர்ந்த மேற்குலக நாடு களை மையமாகக் கொண்டே பெரும்பாலான சிந்தனையாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அந்நாடுகளினால் அரசியல், பொருளதார, சமூக ரீதியிற் சுரண்டப்பட்ட மூன்றாம் உலக நாடுக ளின் குடித்தொகை நிலை பற்றி அப்போது எவருஞ் சிந்தித்தவர்க *ளாக இருக்கவில்லை அல்லது சிந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டனர் எனத் தோன்றுகின்றது.
மூன்றாம் உலக நாடுகள் இன்று பொருளாதார ரீதியில் அவஸ் தைப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதாவது வளர்ந்து வருங் குடித்தொகைக்கு ஏற்பப் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாற் பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதி யாகப் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன என்றால் மிகை யாகாது. இந் நிலையில் மால்தூஸ் அன்று கூறிய அடிப்படைக் கருத்துக்கள இன்று மீள வெளியிடப்பட்டுள்ளன என்றே கூறல் வேண்டும்.
முதலில் மால்தூஸ் ஆணும் பெண்ணும் பாலுறவில் ஈடுபடுவது குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு என்ற தவறான கருத்தினை முன்வைத்திருந்தார் என்பது இவரது எதிர்கோட்பாட்டாளர்கள் கருத்து. அண்மைக்காலங்களில் மூன்றாம் உலக நாடுகளிற் குழந்தை களைப் பெற்றெடுப்பதற்கான காரணிகளிற் சமூக, பண்பாட்டுக் காரணிகள் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. குறிப்பாக மதங் கள் குடித்தொகை வளர்ச்சியை ஊக்கப்படுத்துவனவாகவுள்ளன. இந்துமதம் சமய சடங்குகளை மேற்கொள்ளக் குழந்தைகளின் அவ சியத்தை எடுத்துக் கூறுகின்றது. இஸ்லாம் மதமுங் கத்தோலிக்கமத முங் கருத்தடையை எதிர்ப்பதுடன் அதிகளவிலான குழந்தைகள் எதிர் காலப் பொருட்தேட்டத்திற்கு உதவுவர் என்ற நம்பிக்கையுங் கொண் டிருந்தன. மால்தூஸின் கோட்பாட்டுக்குப் புத்துயிர் ஊட்டுவோா நவீன சமூகத்தில் மக்கள் பாலுறவு வாழ்க்கையை அனுபவிக்க விரும் புகின்றனரே ஒழியக் குழந்தைப் பேற்றினைப் பெருமளவுக்கு விரும்பி யேற்கின்றனர் எனக்கூற முடியாது என்கின்றனர். எனினும் இத்த கைய செயற்பாட்டினாற் குடித்தொகை வளர்ச்சியடைந்து வருகின் றது என்பதை மறுக்க முடியாது. அத்துடன் மால்தூஸ் உடலுறவு கொள்வதைக் கட்டுப்படுத்துவதிற் தன்னடக்கமும் மனஉறுதியுங் காணப்படல் வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால் இதனை நிராக ரித்தவர்கள் உடலுறவு கொள்ளல் இயற்கையுடன் தொடர்புடையது எனவும் அதனைச் செயற்கையாகத் தவிர்த்துக் கொண்டால் உளரீதி
29

Page 22
பானபாதிப்பு ஏற்படும் எனவும் நவின உலகிற் புதிய கருத்தடைச்சாத னங்க்ளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவுந் தெரிவித்துள்ள ਜ இதை விடுத்து இயற்கைக்கு முரணாக நடந்து கொள்ள முற் ப்டுமிடத்து சமூக மற்றும் சட்டரீதியான பிரச்சினைகள் எழ வாய்ப்புண்டு.
மால்துரஸ் உணவு உற்பத்தி சம்பந்தமாக வே எளியிட்ட கோட்பாட்டினை முற்றாக நிராகரித்தவர்கள் நவீன விஞ்ஞானபுசுத் தில் விவசாய உற்பத்தியினைப் பெருமளவிற்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கானப்படுகின்றன என்பதை ஆதாரங்களுடன் திருபித் தனர். எனினும் மூன்றாம் உலக நாடுகளின் ஏழைமக்களும் அவர் கள் தம் பின்தங்கிய விவசாய முறைகளுமே விவசாய உற்பத்தியைப் பதிப்படையச் செய்கின்றன. இதனால் இங்கு குடித்தொகை வளர்ச்சி வீதத்திலும் விட விவசாய உற்பத்தி வளர்ச்சி வீதங் குறைவாகக் காணப்படுகிறது எனலாம்.
அண்மைக்காலச் சில சிந்தனையாளர்கள் மால்துரளின் கோட்பாட் டினை ஆதரித்து அவரது கருத்திற்குப் புதுவடிவம கொடுத்துப் புதிய மால்துசிய கோட்பாட்டினை உருவாக்கிய போதிலும், அக்கருத்துக் களிலுங் கசப்பு நிலை காணப்படுகின்றது. புதிய கோட்பாட்டாளர் கள் குழந்தைப்பேற்றினைத் தவிர்த்துக் கொள்வதற்குக் கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய வழிமுறைகளைப் பயன்படுத்த வேண் டும் எனத்தெரிவித்துள்ளனர்.ஆன்ால் இத்தகைய பயன்பாட்டினாற் பெண்கள் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும ஒழுக்கரீதியாகவும் பாதிப் படைந்து வருகின்றனர் எனப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறிருப்பினும் மாஸ்துசின் குடித்தொகைக் கோட்பாடு வெளிவராவிட்டால் குடித்தொகை சம்பந்தமான ஆய்வுகள் மத்தகதி பிலேயே சென்றிருக்கும எனலாம். தற்போதைய நிலையில் மூன்றாம். உலக நாடுகளில் அவரது கோட்பாட்டின் பெரும்பாலான அம்சங்கள் மீள வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் குடித் தொகை வgர்ச்சிககான அடிப்படைத் தத்துவ ததைப் பலரும் உணரத் தலைப்பட்டுள்ளனர். உலகில் எந்த நாடுகளும் பொருளாதார விருத் தியிலும் பார்க்க அதிகரித்த குடித்தொகையை வேண்டி நிற்கவில்லை. என்ங்தை 'அவ்வவ் நாடுகளின் குடித்தொகைக் கொள்கைகள் தெளிவு பபு உணர்த்தியுள்ளன. יץ, אין י "T" is At
" , نمایاM I F
30

2.7 மிகைக் குடித்தொகை பற்றிய .
கார்ல் மாக்ளின் கோட்பாடு 1 :
பொதுவுடமைச் சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஜேர்மனியத் தத்துவஞானியான கார்ல் மாக்ஸ் குடித்தொகை பற்றித் தனியான கொள்கைகள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை. எனி ம்ை அவர் பொதுவுடமைச் சித்தாந்தத்திற்குட்பட்டுக் குடித்தொகை பற்றிக் கூறியவற்றைத் தொகுத்து நோக்கும்ப்ோது அவை ஒரு கோட் பாடாக உருவாகக் கூடிய காகவிருக்கின் மனித வாழ்விற் பொரு னாதரரப் பிரச்சினைகளுக்கான பாரிய தீர்வினைப் பொதுவுடமைச் சித்தாந்தத்தினூடாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தீர்வு காண்ப் படலாம் என அவர் கருதியதுடன் மால்தூசின் கோட்பாட்டினைத் தான் ஆதரிக்கப் countal) ତିର୍ଲାଜ୍ୟnal)'' என்வுத் தெரிவித்தார். மால்தூஸ் மீதான கார்ல்மாக்ளின் விமர்சனத்திற்கான முக்கிய காரணம் மால் துரஸ் இவ்விடயத்தில் முழுமையாக ஆய்வு செய்திருக்கவில்லை பதேயாகும். .
மேலும் எந்தவொரு நாட்டினதுங் குடித்தொகை தொடர்பாக உணரப்படும் உணவுப் பற்றாக்குறையானது, முதலாளித்துவத்தினாற் செயற்கையாக உருவாக்கப்படும் ஒரு தொடர் விளைவே எனத் திட்டி வட்டமாக நம்பினார். அதாவது குடித்தொகைப் பிரச்சினையானது அதிகரித்த கருவளவாக்கத்தினால் அல்ல எனவும் முதலாளித்துவ சமூ கங்களின் உற்பத்தி முறையிலும் பங்கீட்டு முறையிலுமே தங்கியுள் ளது மிகை மதிப்பீடு எதிர்பார்க்கையினை - ஊழியச் சுரண்டலினை அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கின்றது என வாதிட்டார். இவர் மேலுங் கருத்துத் தெரிவிக்கையிற் தொழிற் சங்கங்களின் புரை வீனங் காரணமாகத் தொழிலாளர்களின் ஆனதிபத்தைக் குறைப்புதன் வாயிலாகவோ அன்றில் மேலதிக வேலையைப் பெற்றுக் கொள்வத ணுரடாகவோ தொழிலாளர் நிலை தொடர்ச்சியாகச் சீர் குவைத்து வரு கின்றது. முதலாளித்துவ முறையிற் தொழிலாளர் வர்க்கத்தினூடாக pலதனத் திரட்சியைப் பெற்றுக்கொள்வதன் விளைவாகத் தெரழி லாளர், செல்வந்தர் என இரு பிரிவுகள் உருவாகிவிடுகின்றன; எனத் தரிவித்த மாக்ஸ் த்ொழிலாளர் வர்க்கமானது மிகையான குடித்
தொகையாக உருவெடுக்கின்றது என்பதை எடுத்துக் கூறினார். அத்
துடன் தொழிலாளர் வர்க்கத்தினரிடம் அதிக வரியினையும் பெற்றுக் கொள்கின்றனர். மேற்குறித்தவற்றினால் வறுமையும் வேலையின்மை யும் முதலாளித்துவத்தின் கொடையாக அமைந்து விடுவதுடன் குடித் தொகை வளர்ச்சியின் ஊடகமாகவுமுள்ளன என்றார். பாரம்பதி,
Garcight- ይstß]ቩ° திங்
s 3.

Page 23
ஜமீந்தார் முறைகள், தாழ்மட்டத் தலைக்குரிய நிலம், நிலவுடமை யின் நிச்சயமற்ற தன்மை போன்றன உற்பத்திற்றிறன் வீழ்ச்சியடை வதற்குக் காரணங்களாகவுள்ளன எனத் தெரிவித்தார்.
நவீன பொதுவுடமைச் சிந்தனையாளர்கள்
கார்ல்மாக்ஸ்ஸை ஆதரிக்குங் குடித்தொகைக் கல்வியியலாளர்க ளான மலிசர் (Malisher) றெய்போஜ்கின் (Raibouchkin) சசாரின் (Shasharin) போன்றோர்கள் வேலை வாய்ப்பின் மையும் வறுமையும் முதலாளித்துவத்தினால் வளர்ச்சியடையும் எனவும் பொதுவுடமைப் பாதையினால் மட்டுமே உடைத்தெறியப்படும் எனவும் நம்பினர். பொதுவுடமை நாடுகளில் எல்லோரும் நியாயமான ஊதியத்திற்குத் தொழிலாற்றுபவர்களாக இருப்பதனால் அந்நாடுகளிற் குடித்தொகைப் பண்புகள் ஒரு பிரச்சினையாக இருக்கமாட்டாது. இயற்கை வளம் சரிவரப் பயனபாட்டுக்குக் கொணடுவரப்படுமானால் உணவுப் பிரச் ஒனை எனற ஒன்று எழாது எனத் திடமாக நம்பினர். ரஷ்யக் குடி யரசு மற்றும் பொதுவுடமை நாடுகளிற் குடுமபத்திட்ட நிகழ்ச்சிகள் சுய விருப்பின் பேரிற் தாமாகவே செயற்படுத்தப்படுகின்றன. அதன் மூலஞ் சிறிய குடும்ப அமைப்பினை மககள் உருவாகக உதவுகின்றன. இங்கு அரசின் எந்தவிதக கட்டாயப்படுத்தலுங் கிடையாது. கருச் சிதைவு சடட ரீதியாக்கப்பட்டுள்ளது. \தோம்சன் மற்றும லூயிஸ் என்பவர்கள் குடித்தொகைப் பிரச்சினை என்ற நூலற பொதுவுட மைச் சித்தாந்தங்களைக் கடைப்பிடிககும் அரசுகளிற குடித்தொகை வளர்ச்சியாற பொருளாதாரப் பரச்சினை எழாது என வாதிடடனர். ரஷ்யக் குடியரசில பெரிய குடும்பங்களையுடைய தாயபாசுகளுக்கு வெகுமதியளிக்கும் அதேவேளை சுலபமான கருச்சிதைவிறகும அநுமதி யளிப்பதுடன் தடையற்றி வெளிப்படையான கருத்தடைச் சாதன விற்பனைக்கும் அநுமதியளிக்கப்பட்டுள்ளது, பிறபடிக கட்டுப்பாட் டிற்கு எந்தவிதப் பொதுமுயற்சிகளும மேற்கொளளப்படவில்லை என GsTA).
பொதுவுடமைச் சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கு எதிரான வர்கள் பொதுவுடமைப் பொருளாதாரத்திற கருவளக குறைப்பிற். கான எவ்வித முயற்சியுங் கிடையாதெனக் கூறுவது பொருத்தமற்ற தும் போதுமான அடிப்படையற்றதுமாகும் என்கினறனர். அவர்கள் கூறுவது சரியானால் இந்நாடுகளிற் குடுமபத் திட்டமிடலின தேவை என்ன என்பதுங் கருத்தடைச் சாதின உற்பத்தி ஏன் எனபதுங் கேள் விக்குரியது என்கின்றனர். . இந்த வகையிற் பார்ககும்போது ரஷ்யா, ஒன போன்ற நாடுகளில் ஏற்பட்டு வருகின்ற கருவள வீழ்சசியானது
32

கருத்தடைச் சாதனப் பாவிப்பிற்கான பரவலான பிரச்சாரத்திற்கு உதாரணங்களாகவுள்ளன. மேலும் இங்கு பொருளாதாரச் சம மின்மை இல்லையென்றால் அங்கு கருவள வேறுபாடு எவ்வாறு ஏற் படுகின்றது என்கின்றனர் எதிர்ப்பாளர்கள். எனவே மிகையான குடித் தொகை என்னும் எண்ணக்கரு ஒரு மாயையே என்றனர்.
2.8 உத்தம அளவுக் குடித்தொகைக் கோட்பாடு
மால்தூஸின் கருத்துடன் ஒன்றுபட்டதாகவில்லாதுவிடினும் அவ ரால் எச்சரிக்கப்பட்ட குடித்தொகைப் பெருக்கம் பல்வேறு வழிகளிற் பாதிப்பினை ஏற்படுத்தும் எலுங் கருத்தோடு இணைந்ததாக வெளி வந்த முதற் கோட்பாடு உத்தமி அளவுக் குடித்தொகைக் கோட்பாடு என்றால் மிகையாகாது. மால் துல்லிற்கு ஆதரவாகக் கருத்துத் தெரி வித்திருந்த சில பொருளியலாளாகள், எல்லா நாடுகளிலுங் குடித் தொகை அதிகரிப்பு, கெடுதியினை விளைவிப்பனவாகவிருப்பதில்லை என்பதையும் எடுத்துக் காட்டினர் குறைந்தளவு குடித்தொகையி வைக் கொண்ட நாடுகளிற் குடித்தொகை அதிகரிப்பு அனுகூலமாக விருக்கின்றது. அதாவது உற்பத்தியில் ஊழியப் பங்களிப்பினூடாக எந்தவொரு குடித்தொகை அதிகரிப்பும் இங்கு தலைக்குரிய வரு மானத்தை உயர்த்துவதாக அமைந்துள்ளது. உதாரணமாக இன் றைய நிலையில் ஜேர்மனி, டெனமார்க், லக்சம்பேர்க் , சுவீடன், நோர்வே போன்ற நாடுகள் குடித்தொகை வளர்ச்சியை வேண்டி நிற் இன்றன. இதன் மறுபுறமாக, அதிகரித்த குடித்தொகையைக் கொண் டுள்ள நாடுகளில் ஊழியத்தினது சராசரி உற்பத்தித்திறன் வீழ்ச்சி காரணமாகப் பிரச்சினைகள் எழுகின்றன. -
உத்தம அளவுக் குடித்தொகைக் கோட்பாட்டினை முன்வைத்த கள் யார் என்பதைக் கண்டறிதல் கடினமானது. எனினும் 1815 ஆம் ஆண்டில் எட்வர்ட் Gay Givl (Edward West) sr6öru Jaff எழுதிய Essay On the Application in Capitał Land 67 6št stp 15T Gới gibg5 முன்னர், இக்கோட்பாடு தொடர்பான எண்ணக்கரு எதனையுங் காண முடியவில்லை. இந்நூலினுாடாக உற்பத்திப் பெருக்கத்தின் மீது குடித்தொகை வளர்ச்சி கொண்டிருந்த தாக்கம் குறித்துச் சில விளக் கங்களை முன்வைத்தார். இவரைத் தொடர்ந்து பேராசிரியர் சிட்விக் (Sidgewick) என்பவர் இக்கோட்பாட்டின் அடிப்படைக் கருத்தினை முதன்முதலிற் பாவித்தார். இவர் ஒரு நிறுவனத்திலுள்ளது போலவே ஒவ்வொரு பொருளாதாரத்திலும் உச்சவெளியீட்டு நிலையொன்று உண்டு எனக்கருதினார். இவர் 'உத்தம அளவு" என்ற பதத்தி னைக் கையாளாத போதிலும் அத்தொனிப்படவே குறிப்பிட்டார்
33

Page 24
எனலாம். இவரைத் தொடர்ந்து எட்வின் கனன் (Edwin Cannan) என்பவர் இக்கோட்பாட்டினை விஞ்ஞான ரீதியில் ஒழுங்குபடுத்திய வகையில் விரித்துரைத்தார். இது பேராசிரியர் டல்டன் (Dalton) GдотLSloirotiv (Robbins) arrrr Fogart tioi) (Car Saunders) போன்றோ ராற் பிரபல்யப்படுத்தப்பட்டது. டல்ரனின் கருத்துப்படி "உத்தமம்’ என்பது ஒவ்வொருவருக்கும் உச்ச வருமானத்தை அளிப்பது ஆகும்" றொபின்ஸ் என்பவர் இது சாத்தியமான உச்ச வருமானத்தை உரு வாக்குகின்றது எனவுங் கருதுகின்றார். பேராசிரியர் போல்டிங் (Boulding) என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் வாழ்க்கைத்தரம் உச்ச நிலையில் இருக்கும் போதுதான் குடித்தொகை உத்தம அளவுக் குடித்தொகை ஆகும் என்றார். இங்கு வாழ்க்கைத்தரம் என்பதனை "உயர்ந்த தரமிக்க வாழ்க்கை என்ற விரிந்த தளத்திலேயே பாவித் துள்ளனர். அதாவது இங்கு வாழ்க்கைத்தரம் என்பது உச்ச லாபத் தினது பொருள்முதலானதும் பொருள் முதலற்றதுமான மகிழ்ச்சிகளின் இணைப்பாகும். இது வாழ்வின் தர ரீதியான அம்சங்களை உள்ள டக்கியதாகவும் மக்களின் சிறந்த குணஇயல்பு, சுகநலம் என்பவற்றை அழுத்துவதாகவும் உள்ளது. கார் சவுண்டர்ஸ் என்பவர் உத்தம அளவை விரிவுபடுத்துகையிற் பின்வருமாறு எடுத்துக் கூறினார். உத்தமக் குடித்தொகை என்பது ஆகக்கூடியளவிற்குப் பொருளாதார நலத்தினை உற்பத்தி செய்வதாகும் . ஆகக்கூடிய பொருளாதார நலன் என்பதும் ஆகக்கூடிய தலைக்குரிய உண்மை வருமானம் என் பதும் ஒன்றாகவிருக்க வேண்டியதில்லை. ஆனால் நடைமுறை நோக் கங்களுக்காக அவற்றைச் சமமானதெனக் கருதலாம் என்றார்.
உத்தம அளவுக் குடித்தொகைக் கோட்பாட்டின் நோக்கம் ஒரு நாட்டின் தேசிய வருமானத்தாற் கணிக்கப்படும் பொருளாதார அபி விருத்திக்கும் குடித்தொகை அளவிற்குமிடையிலான ஒன்றிலொன்று தங்கியிருக்குந் தொடர்பினை ஆராய்வதாகும். அதாவது பொருளா தார நோக்கில் ஒரு நாட்டிற்கேற்ற பொருத்தமான குடித்தொகை அளவினை மதிப்பிட உதவுகின்றது. உண்மையில் உத்தம அளவுக் குடித்தொகை என்பது தலா தேசிய வருமானத்தின் உச்ச எல்லையில் இருக்கக்கூடிய குடித்தொகை அளவாகும். அதேவேளை ஒவ்வொரு உற்பத்தி நுட்பங்களும் அதன் முழுமையான இயற்றிறனுடன் பாவிக் கப்படுகின்றன என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே உச்ச தலைக்குரிய வருமானத்தைக் குறிப்பது என்பது இதன் பிரதான நோக் கமாகும்.
மேலும் ஒரு நாட்டின் அதிகளவிலான குடித்தொகைக்கும் குறைந் தளவிலான குடித்தொகைக்குமிடையிலான ஒரு நிலையே உத்தம
34

அளவுக் குடித்தொகை என இக்கோட்பாட்டின் ஆரம்ப கர்த்தாக்கள் கருதினர். எனினும் இக்கருத்து தெளிவற்றுள்ளதுடன் நடைமுறைச் சாத்தியமற்றதுமாகும். பொருளியலாளர்களுங் கூட இக்கோட்பாட்டி லிருந்து மாறுபடுகின்றனர்.
உத்தம அளவினைக் கண்டறிதல்:
ஒரு நாட்டின் குடித்தொகை சிறியளவினதாயின் அங்கு தொழில் புரிவோர் தொகையுஞ் சிறியனவாகவேயிருக்கும். இதனால் அந்நாட் டின் பெரும்பான்மை உற்பத்தி வளங்கள் முழுமையாகப் பயன்படுத் தப்படாதிருக்கும். தாழ்நிலைச் சராசரி உற்பத்தித் திறனும், தாழ் நிலைத் தலைக்குரிய வருமானமும் இதனால் ஏற்படும் விளைவுகளா கும். எனவே இந்நாடுகளின் குடித்தொகை அதிகரிப்பு என்பது தொழிற்பகுப்பு, பாரிய உற்பத்தி என்பவற்றிலான சிறந்த வளப் பயன்பாட்டினையே குறிக்கின்றது. இதன் விளைவாகப் பாரியளவி லான உற்பத்தியும் உயர்ந்த தலைக்குரிய வருமானமும் ஏற்படுகின் றன. வேறு வார்த்தைகளிற் கூறுவதாயின் ஆரம்பத்திற் சராசரி உற் பத்தித்திறன், எல்லை உற்பத்தித்திறன் இரண்டுமே குடித்தொகை அதிகரிப்பால் உயர்ந்து வருகின்றன. அதாவது உற்பத்தியில் வெளி ufu () gigasift ill 65 (Law of increasing Returns operates in the production) தொழிற்படுகின்றது. அட்டவணை 2.1 உத்தம அளவுக் குடித்தொகை எவ்வாறு அமையும் என்பதை விளக்கி நிற்கின்றது. அட்டவணையில் இரு ந் து குறிப் பி ட் ட நாட்டின து குடித்தொகை 700,000 ஆக இருக்கும் போது உற்பத்தியில் நிலை யான வெளியீட்டு விதி செயற்படுவது தெளிவாகின்றது. இக்குடித் தொகையின் சகல உற்பத்திக் காரணிகளுங் குடித்தொகையுடன் உத்தம இணைப்பைக் கொண்டுள்ளன என்பதையுந் தலைக்குரிய வருமானம் அல்லது தலைக்குரிய உற்பத்தி உச்சநிலையிலுள்ளதென் 'பதையும் இது குறிக்கின்றது. எனவே அவ்விடமே உத்தம அளவுக் குடித்தொகை என எடுத்துக் காட்டப்படுகின்றது. இவ்விடத்தில் எல்லை மற்றும் சராசரி உற்பத்தித்திறன்களின் அதிகரிப்புப் பே குங் காணப்படுகின்றது. விளக்கப்படம் 2.1.1 ஐப் பார்க்க
குடித்தொகை அதிகரிப்பு சராசரி மற்றும் எல்லை உற்பத்தித்திறன் களையுந் தலைக்குரிய வருமானத்தையும் வீழ்ச்சியடையச் செய்கின் றது, அதாவது பொருளாதார ரீதியிற் தனது பூரணத்துவ நிலையை
35

Page 25
உத்தம அளவுக் குடித்தொகை வளையி
s
விளக்கப்படம் 2.1.2 P ماست . سسé as نی s
விளக்கப்படம் 2.1.1
s
s
:
d
s
M #8
SZE OF POPULATION
X.
36
 

டைந்த பின்னர் ஏற்படுங் குடித்தொகை அதிகரிப்பானது விரும் ந்தகாதது மட்டுமன்றி வெளியீட்டு வீழ்ச்சி விதியுந் தொழிற்படத் நாடங்குகின்றது. இதுதான் அதிகரித்த குடித்தொகையினால் ஏற் ம்ெ விளைவுகளாகும். அதாவது உத்தம நிலைக்கு முன்னரான டித்தொகை அதிகரிப்பானது வரவேற்கப் படுகின்றது. உத்தம லைக்குப் பின்னரான் குடித்தொகை அதிகரிப்பு விரும்பத்தகாத "கவுள்ளது.
ட்டவணை 2.1
உத்தம அளவீட்டுத் தெரிவு
尝 Ge. З СN d= *-ل
e S G5, G 2 (g 瑟號 奮鑿 墨 靈鑒 ཚོཞན་ གཞི 劉焉、髪番 願ā 牽試 靈體 G5 g ଝୁପ୍ତ । ମୁଁ ଭାଁ' ଓ 'ଗ' ' ); క్టష
5) 岛 5)
2 3 4. ... '
8 50 - வெளியீட்டு குறைவானது
5 O 70 5 அதிகரிப்பு
6 4. 92 17 விதி
7 20 145 48 நிலையான உத்தமமானது
வெளியீட்டு விதி
9 16 ፲ 23 14
O 15 IS5 12 வெளியீட்டு அதிகமானது 11 - 4 140 O வீழ்ச்சி விதி
ால்தூசின் கோட்பாடும் м த்தம அளவுக் குடித்தொகைக் கோட்பாடும்
உத்தம அளவுக் குடித்தொகைக் கோட்பாட்டின் உன்னதங் றித்துக் காலத்துக்குக் காலம் பொருத்தமான வினாக்கள் எழுப்பப் கிென்றன. இதற்குப் பின்வரும் நியாயங்களைக் கூறலாம். LDTGigiT எ கோட்பாட்டினையும் உத்தம அளவுக் கோட்பாட்டினையும் ஒப் டு செய்யும் போது பின்வரும் பண்புகளைக் கண்டுகொள்ள முடி ன்றது. முதலாவதாக, மால்தூசின் கோட்பாடு குடித்தொகையுடன்
37

Page 26
மட்டுமே தொடர்புபடுத்தப்பட்டுள்ளதால் அக்கோட்பாடு ஒரு குறு கிய வட்டத்துள் காணப்படுகின்றது. உத்தம அளவுக் குடித்தொகைக் கோட்பாடு விரிந்த பரிமாணத்திற் குடித்தொகையைத் தேசிய உற். பத்தியுடன் தொடர்புறுத்துகின்றது. இரண்டாவதாக, மால்தூசின் கோட்பாடு வரையறுக்கப்பட்ட நிலம் மற்றும் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் வெளியீட்டு வீழ்ச்சி விதியையே கொண்டிருக்கின்றது. விவசாய உற்பத்தியுங்கூட வெளியீட்டு அதிகரிப்பு விதியிலும் இயங்கக்கூடும் என்பது பற்றி அவர் சிந்திக்கவேயில்லை. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் உற்பத்தி உபாயத்தை அசை வற்றதாய்க் கொள்ளலாம். ஆனால் எப்போதுமே அவ்வாறிருப்ப தில்லை. நில நிரம்பலை அதிகரிக்க முடியாதபோதிலுந் தொழில் நுட்பப் பாவனை மூலம் பயிர்ச்செய்கை உற்பத்தி அதிகரிக்கப்பட லாம். மாறாக, உத்தம அளவுக் குடித்தொகைக் கோட்பாட்டிற் குடித்தொகை அளவு குறிப்பிட்ட காலத்தில் நிலையானதாகக் கொள் ளப்படுகின்றது. இது யதார்த்தத்தில் உண்மையாகவிருப்பதில்லை. இப்பார்வையின் பிரகாரம் கால மாற்றத்துடன் நாகரிகம், இயற்கைச் சூழல், சூழ்நிலை என்பனவும் மாறுதல் அடைவதாகவும் இம்மாற் றத்தால் உத்தம நிலையும் மாற்றமடைவதாகக் கூறப்படுகின்றது. (விளக்கப்படம் 2.1, 2 ஐப் பார்க்க)
மால்தூசின் கருத்துப்படி குடித்தொகை அதிகரிப்பானது கெடுதி பயப்பனவாகவுள்ளதுடன் எண்ணிக்கையையும், அளவையும் சார்ந்த பிரச்சினையாக மட்டுமேயுள்ளது. மேலும் உணவு உற்பத்தியிலும் பார்க்கக் குடித்தொகை மாற்றம் வேகங் கொண்டதாயுள்ளது. மாறாக உத்தம அளவுக் கோட்பாட்டில் உத்தம நிலைக்கப்பாற்பட்ட குடித் தொகை அதிகரிப்பே கெடுதி பயப்பனவாகக் கருதப்படுகின்றது. அதற்கு முன்னைய நிலையிலான குடித்தொகை அதிகரிப்பு வரவேற் கப்படுகின்றது.
மால்தூசின் கோட்பாடு சமூகத்தில் ஒரு நன்நம்பிக்கையீனச் சூழலைப் பரப்ப முயல்கின்றது. வேகமான குடித்தொகை அதிகரிப் பாற் துயரம், அனர்த்தம், இறப்பு வீதம் என்பன அதிகரிக்கும் எனக் கருதப்பட்டது. இதனால் உலகம் இருண்ட எதிர்காலத்தை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாதது எனத் தெரிவிக்கப்பட்டது. மாறாக, உத்தமக் குடித்தொகைக் கோட்பாடு உத்தம அனுகூலத்தை அடிப் படையாகக் கொண்டது.
38

ஒரு நாட்டின் சகல பயன்தரும் வளங்களுஞ் சுரண்டப்படும் வரை குடித்தொகை அதிகரிப்பு அபாயகரமானதல்ல. இலகுவான மொழி யிற் கூறுவதாயின் மால்தூஸ் வரப்போகின்ற நரகத்திற்குப் பயந்தார். உத்தம அளவுக்கோட்பாட்டின் ஆரம்ப கர்த்தர்களோ எதிர்பார்க்கப் படுஞ் சொர்க்கத்தின் பெருமையை உணர்ந்தனர்.
வெள்ளப்பெருக்கு, சூறாவளி, தொற்றுநோய்கள், பஞ்சம் என் பன ஒரு நாட்டின் மிதமிஞ்சிய குடித்தொகையின் குறிகாட்டிகள் என மால்தூஸ் நம்பினார். விரும்பப்படும் குடித்தொகைக்கு அப்பா லான - விரும்பப்படாத சுரண்டலுக்கு அப்பாலான - மேலதிகக் குடித் தொகையே பிரச்சினைக்குட்பட வாய்ப்புண்டு என உத்தம அளவுக் கோட்பாடு வலியுறுத்துகின்றது. மக்களிடையே பெரிய ஆபத்துக் கள் மித மிஞ்சிய குடித்தொகைப்பண்புகள் காணப்படாமலே கூட ஏற்படலாம் .
மால்தூஸ் குடித்தொகையிற் தரரீதியிலான அம்சங்களை முழுமை யாகவே அலட்சியப்படுத்தியுள்ளார். அவர் தொகை ரீதியான விட யங்களில் மட்டுமே தனது கவனத்தைக் குவித்திருந்தார். உத்தம அள வுக் கோட்பாட்டாளர்கள் குடித்தொகையில் இவ்விரு அம்சங்களை யுமே கவனத்திற் கொண்டுள்ளதுடன் தகுந்த முக்கியத்துவத்தினை யும் வழங்கியுள்ளனர். உச்ச தலைக்குரிய வருமானத்திற்கு அப்பால் பொதுச் சுகாதாரம், மனோநிலை, மக்கள் யோக்கியதை போன்ற வற்றிலுங் கவனம் செலுத்த வேண்டும் என இவர்கள் கருதினர். அத்துடன் குடித்தொகையின் இலட்சிய அல்லது குறிக்கோள் எண் ணக்கருவை அலட்சியப்படுத்துவதனால் மால்துரசின் கோட்பாடு விஞ் ஞான பூர்வமானதோ அன்றிற் தர்க்கரீதியானதோ அல்ல எனக் குற்றஞ் சாட்டப்படுகின்றது. உத்தம அளவுக் கோட்பாடானது இலட் சியக் குடித்தொகை அளவினை அளவிட முயல்கின்றது.
மால் துரஸ் ஒரு நாட்டின் குடித்தொகையைக் கட்டுப்படுத்துவதற் கான நேரிடைச்சரிப்படுத்தலை அழுத்த, மறு கோட்பாட்டாளர்களோ மேலதிகக் குடித்தொகை மட்டத்தை அல்லது நிலையைச் சரிப்டுத்தலை யும் மிதமிஞ்சிய குடித்தொகை என்பது இயல்பாகவே இல்லாமல் போகக் கூடிய வகையிலான பொருளாதார வளப்பாவனையையும் அழுத்திக் கூறுகின்றனர். அத்துடன் மால்தூஸ் தீனிப் பொரு ளாதாரப் பிரச்சினைகளில் அக்கறையுடையவராக இரு ந் தார். ஆனால் உத்தம அளவுக்கோட்பாடானது அறிவு பூர்வமான சூழ் நிலையிற் சாத்தியமான அளவிற்குக் குறித்த இலக்கை நோக்கி நகர்கின்றது.
39

Page 27
மால்தூசின் கோட்பாட்டுக்கு எழுந்த பல்வேறு வாதப் பிரதிவாதங் களைப் போலல்:ாதுவிடினும், பிரபல்யமானவர்களாலும் ਪ ஞானிகளாலும் கல்விமான்களாலும் பல வழிகளிலும் விமர்சிக்கப் படுகின்ற போதிலுங் கூட உத்தம குடித்தொகைக் கோட்பாடு சார்பு
ரீதியாக உன்னதமானது என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.
உத்தம அளவுக் குடித்தொகைக் கோட்பாடும் விமர்சனங்களும்:
மொத்தக் குடித்தொகையின் அதிகரிப்புக்குப் பதிலாக மொத்துக் குடித்தொகையிற்றொழில் புரிவோர் விகிதாசாரம் நிலையாக உள் ாது என்ற கருதுகோள் பதார்த்தமற்றது. அதாவது குடித்தொகை மற்றும் உற்பத்தித் தொழில் நுட்பத்துடனான இயற்கை வளங்கள், மூலதனத் தொகை மாறாதிருக்கின்றன என்ற இதன் கருதுகோனா எனது ஆதாரமற்றதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமாகும். கால வேகத்துடனுங் குடித்தொகை அதிகரிப்புடனும் எவ்வாறு சக்திவாய்ந்த இயக்க பூர்வமான தடைகள் மாற்ற மடையாது இருக்கும்? மாற்ற மடையுஞ் சூழ்நிலைகளின் விளைவாகத் தற்போதைய உத்தம அள வுக் குடித்தொகை எதிர்காலத்தில் மிதமிஞ்சிய குடித்தொகையாகவோ
துன்றிற் குறைந்த குடித்தொகையாகவோ மாற்றமுறலாம்.
மேலும் ஒரு நாட்டிற்கான உத்தம நிலையை நிர்ணயிப்பது என் பது சாத்திய மற்றது அல்ல என்ற போதிலுஞ் சிரமமானது. ஏனெ Fல் உயர்ந்த தலைக்குரிய வருமான நிலையிலுள்ள குடித்தொகையை நிர்ணயிப்பது நடைமுறைச் சிக்கல் உடையது. இது கிடைக்கக்கூடிய தாயிருந்த போதிலுங் கூட எல்லாச் சூழ்நிலைகளிலும் இது நிலை பானதாயிருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அத்துடன் குடும்ப அளவு கூட மாற்றமடையக்கூடியது. எனவே இந்தினையில் உத்தமம் என்பதற்கு ஒரு நிலையான அளவு கோவினைக் கண்டு கொள்வது சிரமம் எனப் பேராசிரியர் நவற் ( NWat) என்பவர் சுருத்துத் தெரிவிக்கின்றார்.
குடித்தொகையின் அளவினை நிர்ணயிப்பதிற் பெரும்பங்கு கொண்
டுள்ள சமூக, அரசியல் மற்றும் சுற்றுப்புறச்சூழலை இக்கோட்பாடா
எனது அலட்சியப்படுத்துவதுடன் மதக் காரணிகளுக்கு முக்கியத்துவஞ்
செலுத்துவதால் இக்கோட்பாட்டின் வீச்சுக் குறுகியதாகிவிடுகின்றது
TT இச் கோட்பாட்டு எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
உத்தம அளவுக் குடித்தொகைக் கோட்பாட்டினை ஒரு கோட் பாடு அல்ல என விமர்சிப்பவர்கள் பெறுமதி மிக்க பொருளாதார
4)

எண்ணக்கருவான "உத்தமம்" என்ற பதத்தினை பாவிக்கின்றனரே ஒழிய, குடித்தொகை மாற்றத்திற்கான காரணங்கள் செலுத்தவில்லை. ஒரு நாட்டின் குடித்தொகை ஏன், எப்படி, எந்த ளவில் அதிகரிக்கின்றது என்பதிவேர இதனை எவ்வாறு ஈட்டுப்படுத்த பொம் என்பதிவேர கவனஞ் செலுத்தப்படவில்லை I Til f சாடுகின்ற " அத்துடன் தலைக்குரிய விருமாஓம் உயர்வடையும் விேற, வருமானப் பகிர்வி செய்முறை குறித்தும் இ
婴"@ āaur五 ஆராய வில்லை. ஆவி சில் பேராசிரியர் all ( T. Bye 从 போன்ற அறிஞர்கள் "உத்தம் அளவுக் குடித்தொகை யானது திண்:tக்குரி , pr
அளவுகோலினால் மட்டுமே மதிப்பிடுகின் மனதிற் கொள்ள வேண்டும். இதனை இலக்கங்களின் அடிப்படையில் மட்டு: அளவிடக் பீடாது. இதனுடைய தரத் பற்றிய கினெமும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். உத்தடிக் குடிக்தொகையானது பொருளா தார வாழ்வுடன் சமூக வாழ்வை புஞ் சிறப்பான தாக்குகிறது. உத்தம குடித்தொகையை அளவிடும் போது அந்தாட்டின் குடித்தொகையில் வயதும் தொழில் சார் திரட்டும், தேசிய °Tேளப் பகிர்வும், தனைப் பாதிக்கும் நிறுவனங்கள், மக்களின் ஈல்விநில்ை என்பனவற்றை பும மனதிற் கொள்ள வேண்டும்" என்றனர்.
tീഴ്ത്ത് கவனஞ்
நீதி என்பதை நாம்
உத்தம அளவுக் குடித்தொகை என்பது மனிதன் மகிழ்ச்சியுடன் வாழும் நினவதான் எனப்படுகிறது. மனிதன் கிருப்தியுறும் துன்ப ஆயரங்களிலிருந்து விடுபடும் போதுமே அவன் விடுகின்றான் எனவும் ஒரு தேசத்தின் உண்மையான செ நிலத்திலோ, நீரிலோ, இயற்கைத் தாவரப் போர்வை - கனி, நிர்விங் களிலோ தங்கியிருக்கவில்லை; அத்துடன் அங்கு 'திக்கித்திலிருக்கும் டொலர்களிலோ கூட அல்ல. அங்கு மக்களிடையே சிTணப்படும் அதன் ஆரோக்கியமான of 534, staflotar, ஆண் - பெண், குழந்தை கனின் சிரிப்பிலேயே திங்கியுள்ளது என பேராசிரியர் டிை (Prof. Wipple) கூறுவது சாலவும் பொருத்தமானதாகும்.
{3rirதும் மகிழ்ச்சியாகி ல்வம் அதன்
2.9 குடிப்புள்ளியியல் நிலைமாறற் கோட்பாடு
HTதி.ே மத்தியகால மற்றும் மால்துரசின் நின்னர் நவீன மான்துரசியக் கோட்பாடுகள் உ தொகைக் கோட்பாடு, பொதுவுடமைக் கோட்பாடுகள், உயிரியற்
ள் பொருளாதாரக் கோட்பாடுகள் போன்ற பல இடித்
தொகைக் கோட்பாடுகள் கீ"திேதுக்குக் காலத் வெளிவந்துள்ளன.
அறிஞர்களாற் சார்பா
கோட்பாடுகளுக்குப் க்கம் அளவுக் குடித்

Page 28
மைக் காலங்களிற் பலராலும் போற்றப்பட்டு வரும் குடிப்புள்ளியியல் நிலைமாறற் கோட்பாடானது உலகின் குடித்தொகைப் பண்புகளுடன் மிகவுந் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பதன் விளைவாகப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் இக் கோட்பாட்டிற் பல சிந்தனையாளர்கள் பொதுவாக ஒத்த பண்பு புகளைச் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அவர்களால் தெரிவிக்கப் படுங் கடந்துவரும் கட்டங்களைப் பொறுத்தவரை மாறுபட்டதான கருத்துக்கள் காணப்படுகின்றன.
குடிப்புள்ளியியல் நிலைமாறற் கோட்பாடானது ஏனைய குடித் தொகைக் கோட்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டமைந்த கோட்பாடாக உருவாக்கம் பெற்றுள்ளது. இக்கோட்பாடு மேற்குலக நாடுகளின் உண்மையான குடித்தொகை வரலாற்று அனுபவங்களி லிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. இத ண்டிப்படையிற் பெரும்பான்மையான கல்விமான்கள் வரலாற்று ரீதி யாகக் குறைந்தளவிலோ அன்றிற் பெருமளவிலோ நன்கு வரையறுக் கப்பட்ட வேறுபட்ட கட்டங்களினூடாகக் குடித்தொகை வேறுபாட் டின் போக்கானது நகர்ந்து செல்கின்றது என்ற முடிவுக்கு வருகின்ற னர். அதாவது உயர்ந்த பிறப்பு வீதம், உயர்ந்த இறப்பு வீதம் என்பவற்றினாலுந் தாழ்ந்த பிறப்பு வீதம், தாழ்ந்த இறப்பு வீதம் என்பவற்றினாலுங் குடித்தொகை வளர்ச்சியின் தாமதித்த பண்பு களை வெளிக்கொணருங் கோட்பாடாக இக்கோட்பாடு உருவாக்கம் பெற்றுள்ளது. விருத்தியடைந்த நாடுகளிற் பிறப்பு, இறப்பு வீதங்க ளின் வீழ்ச்சிச் செயன்முறை பற்றிய பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு விள்க்கத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக விபரிக்கப்பட்ட இக் கோட்பாடானது அண்மைக் காலங்களில் விரிவான அர்த்தத்தைப் பெற்றுள்ளதுடன் மூன்றாம் உலக நாடுகளில் இன்றுங்கூட ஆரம்ப கட்டத்திலிருக்கின்ற குடித்தொகையின் மாற்றங்களுக்குப் பிரயோகிக் கக் கூடியதான கோட்பாடாகவுங் காணப்படுகின்றது. உயர்மட்டப் பிறப்பு வீதத்தாலும் வேகமாக வீழ்ச்சியடைந்துவரும் இறப்பு வீதத் தாலும் உயர்ந்த குடித்தொகை வளர்ச்சி வீதத்தைத் தற்போது கொண்டிருக்கும் நாடுகள் தமது எதிர்காலக் குடித்தொகையின் போக் கினைக் கண்டறிந்து செயற்படுத்துவதற்கு இக்கோட்பாடு பெரிதும் பயன்படக்கூடியதாகவிருக்கின்றது.
இக்கோட்பாட்டின் உருவாக்க கர்த்தாவான லான்றி (Landry1909) என்பவர் குடிப்புள்ளியியல் நிலை மாறுதல் பிரதானமாக மூன்று கட்டங்களூடாகச் சென்று கொண்டிருக்கின்றது என்றார். அதாவது புராதன காலம், இடைக்காலம், நவீனகாலம் என்ற மூன்று பொரு
42

ளாதாரக் கட்டங்கள் இனங்காணப்படல் அவசியம் எனத் தெரிவித் திருந்தார். புராதன காலத்திற் கருவளமானது உடற்கூற்றியலின் உச்சத்தையடையும் பாலுறவுப் பண்புகளைக் கொண்டிருந்ததுடன் உணவு வழங்கலில் அக்காலத்திற் தடங்களிருந்தமையால் இறப்பு வீதத்திற் தமது செல்வாக்கினையுங் கொண்டிருக்க, அதிகளவிலான பிறப்புக்களும் இறப்புக்களும் நிகழ்ந்துள்ளன 676ձr Ոonn . அதாவது அதிகரித்த பிறப்பினால் வளரவிருந்த குடித்தொகை அதிகரிப்பினைப் பலவீனமான பொருளாதாரக் காரணிகள் இறப்பினூடாகக் குறைந் திருந்தன. இடைக்கால கட்டத்திற் காலம் தாழ்த்திய விவாகங்கள் கருவளத்தைப் பாதித்திருந்தன. அத்துடன் பொருளாதாரக் காரணி களின் விருத்தியும் உச்சமட்டத்திலிருந்து கீழ் நோக்இச் செல்லக் காரரை மாகவிருந்துள்ளது. நவீன காலத்தில் முந்திய காலப்பகுதிகளில் ஆற் றியது போலப் பொருளாதாரக் காரணிகள் பிரதான பங்கை ஆற் றவில்லை. இக் கட்டத்திற் பிறப்பு வீத வீழ்ச்சி என்பது ஒரு பொது வான பண்பாகவிருந்துள்ளதுடன் தினது வாழ்நிலை
சம்பந்தமான மனித அவாவானது குடும்ப வரையறை பற்றிய உணர்வு மாற்றத்தை ஏற்படுத்துவதன் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம். இக்கட்டத்
தில் ஆகக்குறைந்தமட்ட குடித்தொகை வேறுபாடு
இருப்பதுடன் ஒரு சம நிலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்
d
ஐரோப்பியக் குடித்தொகை அநுபவங்களை ஒரு கோட்பாட்டு வடிவத்திற் பொதுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தோம்சன் மற்று ம் நொட்டெஸ்றெயின் (Warren Thompson (1929) Frank W. Notestein (1945) J 2,3 uLu 2)(5 GAugusti இக்கோட்பாட்டினை வேறு நாடுகளுக்கும் பிரயோகிக்கலாம் என்று வாதி.ட இவர்கள் உலக நாடுகளை மூன்று பிரிவுகளாக வகுத்து விளக்குகின்றனர்.
குடித் தொகையியல் ரீதியாக விருத்தியற்ற கிட்டத்திலுள்ள நாடுகளிலிருந்து ஆரம்பிக்கும் அவர்கள் பின்வருமாறு மூன்று பிரிவுகளுக்குட்படுத்தி
னார்கள்.
1) பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதுடன் இறப்பு வீதங் குறைவ டைந்து செல்வதால் வளர்ச்சிப்போக்கு அதிகரித்துக் காணப் படும் நாடுகள்.
2) பிறப்பு, இறப்பு வீதங்கள் மிக வேகமாக வீழ்ச்சியடையும் நாடுகள், ஆனால் இங்கு பிறப்பு வீதத்தை விட இறப்பு வீதம் மிக வேகமாக வீழ்ச்சியடைவதால் நிலையானதும் மெதுவான துமான குடித்தொகை வளர்ச்சி நிலை காணப்படும். .
43

Page 29
3) பிறப்பு, இறப்பு வீதங்கள் மிக வேகமாக வீழ்ச்சியடையும்
நாடுகள்.
மேற்குறித்த மூன்று நிலைகளைப் பின்வருமாறு அழைத்துக் கொள்ளலாம்.
1. நிலைமாறு காலத்துக்கு முந்திய நிலை (Pre-Transition Stage)
2, 15.30avidst of a Taul Jug55) (Transition Stage)
3. 5) GD6v Dir ap 35 ir Gvj 5. di(35Ù t Gjö 3G) Lu Jia:DGD) (Post-Transition Stage)
முதலாவதில் இறப்புக்களுங் கருவளவாக்க முஞ் சிறிதளவு கட்டுப்பாட் டுக்குட்பட்டுள்ள போதிலுங் கருவளவாக்கம் நிலையானதாகவிருக் கின்றது. இரண்டாவதிற் பிறப்பு வீதமும் இறப்பு வீதமும் குறை வடைந்து செல்கின்ற போதிலும் பிறப்பு வீதம் சார்பு ரீதியாக மெதுவாகவே குறைவடைந்து செல்கின்றது. மூன்றாவது நிலையில் பிறப்பு, இறப்பு வீதங்கள் மிகத்தாழ் மட்டத்திலேயே காணப்படுகின் றன. இந்த நிலையில் மக்களிடையே வாழ்க்கைத்தரம் அதிகரித்துள் ளதைக் காணமுடிகின்றது. இவ்விடத்திலேயே வளங்கள் உத்தம அள விற் பயன்படுத்தப்படுகின்றன எனலாம்.
பேராசிரியர் ஒ. பி. வாக்கர் (0. B. Walker 1947) என்னும் அறி ஞர் குடிப்புள்ளியியல் நிலைமாறற் கோட்பாட்டைத் தெளிவுபட எடுத்துக் கூறினார். குடித்தொகைப் பரிமாண வளர்ச்சியினை இவர்
as கட்டங்களாக இனங் காண்கின்றார். (விளக்கப்படம் 2.2 岛历@ 2.
அ) உயர்மட்ட பிறப்பு, இறப்பு விதங்களைக் குணவியல்புகளாகக் கொண்ட, உயர்மட்ட எண்ணிக்கையில் மாற்றமுறாத கட்டம் (High Stationary Stage). அதாவது இந்நிலையிற் பிறப்புக்க ளும் இறப்புக்களும் அதிகமாகவிருக்கும். இதன் விளைவாகக் குடித்தொகை வளர்ச்சி குறைவடைகின்றது. 1920ஆம் ஆண் டுக்கு முற்பட்ட காலங்களில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இந்நிலையிற் காணப்பட்டிருந்தன. பொதுவாக விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் 'இந்நிலை காணப் படுவதை அவதானிக்கலாம். ஆபிரிக்காவில் எதியோப்பியா, சோமாலியா, அங்கோலா போன்ற நாடுகளில் இத்தகைய நிலையினைத் தற்போது காண முடிகின்றது.
44

94)
இ)
i)
உயர் பிறப்பு வீதத்தையும், ஆனால் வீழ்ச்சியடைந்துவரும் உயர் இறப்பு வீதத்தையுங் கொண்ட மிக முற்பட்ட விரிவாக் 3ół glub (Early Expanding Stage). இக்கட்டத்திற் பிறப்பு வீதம் வீழ்ச்சி நிலைக்குச் செல்லாதிருப்பதுடன் இறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இதனாற் பிறப்பு வீதத்திற்கும் இறப்பு வீதத்திற்குமிடையில் வேறுபாடு அதிகரித்துச் செல்வ தால் வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. தென்னாசிய நாடுக ளின் குடித்தொகைப் பண்புகளை இதற்கு உதாரணமாகக் கொள்ளல்ாம்.
வீழ்ச்சியடையும் பிறப்பு வீதத்தையும், அதைவிட வேகமாக வீழ்ச்சியடையும் இறப்பு வீதத்தையுங் கொண்டது பிற்பட்ட விரிவாக்கக் கட்டமாகும் (Late Expanding Stage), 656). Frtu அபிவிருத்தி மற்றும் நகராக்க விருத்தி, கைத்தொழிலாக்க நிலை காணப்படும் நாடுகளில் இத்தகைய பண்புகளைக் காண முடிகின்றது. யப்பான், சிலி, கனடா, ரஷ்யக் குடியர்சு நாடு கள் இந்த வகையான பண்புகளுக்குட்பட்டிருக்கும் நாடுகளா S35 fè .
அடுத்தது குறைவான பிறப்பு வீதத்தையும் அதற்குச் சமமாகக் குறைவான இறப்பு வீதத்தையுங் கொண்ட, குறைந்த எண் ணிக்கையில் மாற்றமுறாத கட்டமாகும். (Low Stationary Stage) இங்கு குடித்தொகையின் வளர்ச்சி வீதத்தைக்காண முடியாதுள் ளது. அதாவது கருவளவாக்கமும் இறப்புக்களும் ஏறத்தாழ
ஒரேமட்டத்திற் காணப்படுகின்றன. உயர்ந்த கைத்தொழில் வளர்ச்சியையும் உயர்ந்த தலைக்குரிய வருமானத்தையுங் கொண்ட நாடுகளாக இவை காணப்படுகின்றன. குழந்தைக ளுக்குத் தரமான உணவு நிரம்பல், உயர்ந்த கல்விநிலை, வேலை வாய்ப்புக்களைத் தாராளமாகப் பெற்றுக்கொள்ளக் ën.q.stuasrg: விருத்தல் போன்றன இக்கட்டத்தின் பண்புகளாகவிருக்கின்றன. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் இத்தகைய பண்புகளைக் காணமுடிகின்றது.
இறுதியானது குறைமட்ட பிறப்பு, இறப்பு வீதங்களைக் கொண்
டதும் பிறப்புக்களை விஞ்சிய இறப்புக்களைக் கொண்டதுமான, வீழ்ச்சியடைந்து கொண்டிருக்குங் கட்டமாகும் (Declining
Stage). இன்றைய நிலையில் ஜேர்மனி, லக்சம்பேர்க் ஆகிய நாடு களில் இத்தகைய பண்புகள் காணப்ப்டுகின்றன்.
45

Page 30
விளக்கப்படம் 2.2
stages of Demographic transition it.
iúዞኮነ!''
8 ஆ0 Lä1†H Fuf
إمي في
site சேரா 2 Ep 3 5++ 5Tuy5
y llur =
ஐக்கிய நாடுகள் சபையின் குடித்தொகைப் பிரிவினது நோக்குப்படி குடிப்புள்ளியியல் நிலைமாறற் கோட்பாட்டினை நோக்கும்போது சமூகத்தினை ஐந்து கட்டங்கனாக வகைப்படுத்த முடிகின்றது.
அ) சமூகத்தில் உயர் பிறப்பும் உயர் இறப்புங் காணப்படுதல்.
ஆ) சமூகத்தில் உயர் பிறப்பு வீதங் காணப்படுவதுடன் இறப்பு வீதம் படிப்படியாகக் குறைவடைந்து செல்லும் நிலை.
இ) சமூகத்தில் உயர் பிறப்பு வீதங் காணப்படுவதுடன் இறப்பு விதந் தாழ்த்த நிலையிற் காணப்படல். .
46
 
 

சமூகத்திற் பிறப்பு வீதங் குறைவடைந்து கொண்டு செல்ல', இறப்பு வீதமுந் தாழ்ந்து செல்லல், 1 ܡ
உ) இறப்பு வீதமும் பிறப்பு வீதமும் ஏற்ற இறக்கத்திற்குட்பட்டி
ருத்தில்
என்பனவே அவையாகும்.
காவ்சாஸ் (Karlsak) என்பவருடைய கருத்தின் பிரகாரம் குடிப்புள் ளிேயியல் நிலைமாறற்கோட்பாட்டின்படி முதலாவது கட்டத்திலுள்ளவை
உயர் இறப்பு வீதமுங் காணப்படும் என்றார். இரண்டாவது கட்டத் 5. ல் உயர் இறப்பு வீதங் காணப்பட, பிறப்பு வீதத்தில் மாற்றம்
ாணப்படுகின்றது எனவுந் தெரிவித்தார். மூன்றாங் கட்டத்தில் இறப்பு வீதமானது ஆகக்குறைந்தளவிற்குச் சென்றிருக்க, பிறப்பு வீதங் குறைவடைந்து கொண்டு செல்லும் பண்பினைக் காணமுடிகின்றது. இதனை அடுத்துக் குடித்தொகையிற் சமநிலை காணப்படும். இவ ரது கணிப்பீட்டின் பிரகாரம் முதலாம், நான்காம் கட்டங்களிற் குடித்தொகை வளர்ச்சி குறைவாகவும், இரண்டாம், மூன்றாம் கட் டங்களிற் குடித்தொகை வெடிப்பு நிகழ்வதாகவுந்தெரிவித்துள்ளனர்.
தொகுத்து நோக்கும்போது குடித்தொகை வளர்ச்சி நிலை பற் றிப் பல அறிஞர்கள் பல்வேறு கோணங்களிலிருந்து தங்களது கருத். துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். இதில் மிகவும் முக்கியமான பண்பு யாதெனில் ஒவ்வொரு நாடும் மேற்குறித்துரைத்த ஐந்து கட் டங்களில் ஏதோ ஒன்றிற்குட்பட்டுக் காணப்படுகின்றது என்பதாகும், முதலாவது கிட்டமானது அதிகளவிலான பிறப்புக்களையும் இறப்பு களையுங் கொண்ட பின்தங்கிய நாடுகளுக்கு மிகவும் பொருந்துவன வாகவுள்ளது. இந்நாடுகள் பெரும்பாலும் பிழைப்பூதிய விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளாகக் காணப்படுகின்றன. இந் நாடுகளில் மக்கள் பெரும்பாலுங் கிராமவாசிகளாக விருப்பர். ஆரத் துட்ன் குழந்தைகள் குடும்பத்தின் செல்வமாக மதிக்கப்படுவதுடன் தலைக்குரிய வருமானம் மிகவுங் குறைவாகவே காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் விவசாயத்தினூடாகவே பொருளாதாரத்தைப் பெற்றுக் கொள்வதுடன் கீழுழைப்பு மட்டுமல்லாது சிறுவர்கள் தொழில் தேடி அலையும் நிலையையும் இங்கு காண்முடிகின்றது.
47'

Page 31
இரண்டாங் கட்டத்திற் பொருளாதார வளர்ச்சியானது விவசா யம், மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளின் விளைவாக ஏற்படு கின்றது. கைத்தொழில் விருத்தியின் விளைவாக நகராக்கம் ஏற் படவே போக்கு வரத்துக்களில் விருத்தி ஏற்படுகின்றது. இதன் விளை வாகச் சமூகத்தின் கல்விநிலை, உணவு, சுகாதாரம் போன்றன விருத்திபெற வாய்ப்பேற்படுகின்றது. சமூக வாழ்விற் பழமைவாதச் சிந்தனைகள் தானாகவே உருவாகின்றன. எனவே இக்கட்டத்திற் பெரு மளவிற்குக் குடித்தொகை வெடிப்பு ஏற்படுகின்றது.
மூன்றாவது கட்டத்தில் மக்களிடையே வாழ்க்கைத் தரம் அதி கரிக்கப் பெளதீகச் சுட்டெண்கள் வளர்ச்சி பெறுகின்றன. பெண்கள் உட்பட மக்கள் கல்வியறிவுடன் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொள்கின்றனர். இதன் விளைவாகப் பெண்கள் குறைந்த எண் ணிக்கையிலான குழந்தைகளை விரும்பியேற்கும் நிலை ஏற்படுகின் றது. பிள்ளைகளுக்குப் பெற்றோர் உயர்வான கல்வியினை வழங்கு கின்றனர். அத்துடன் அதியுயர்வான நகராக்க வளர்ச்சியும் கைத் தொழிலாக்கமும் ஏற்படவே பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது.
மேற்குறித்த கோட்பாட்டினை நோக்கும்போது உலகில் உள்ள நாடுகள் யாவும் ஏதோ ஒரு கட்டத்துக்குள் அடங்கியுள்ளன என்றே கூறல் வேண்டும். அதாவது ஆபிரிக்க நாடுகளிற் பெரும்பாலானவை முதலாங் கட்டத்திலும் ஆசியா நாடுகளிற் பெரும்பாலானவை இரண் டாங் கட்டத்திலும் ஐரோப்பிய நாடுகள் மூன்றாம் கட்டத்திலுந் தம்மை இணைத்துக் கொண்டுள்ளன.
2.10 உயிரியற் கோட்பாடு
நவீன காலத்தில் ஏற்கனவே வெளிவந்த கோட்பாடுகளுக்கு மாற்றீடாக உயிரியற் கோட்பாடுகளைப் பல்வேறு அறிஞர்கள் முன் வைக்கின்றனர். அவர்களது கோட்பாடுகள் பின்வருமாறு:
1. மைக்கல் தோமஸ் சாட்லரின் கோட்பாடு (Micheal Thoma
Sadler's Destiny and Fecundity Principle)
2. LS air Glu5 air 2-6))Toyd Gasit turtG (Diet Theory of Thomas
Doubleday)
3. றேமண்ட் பேள் மற்றும் லோவல் றீட் என்போரின் லொயிஸ் Lq d, a 6061Tudi Garruit(B (Raymond. Pearl, and Lowell , Reed's Logistic Curve Theory)
48 -

4. கொரடோ கினியின் உயிரியற் படி மு  ைற க் கோட்பாடு
(Corardo Gini’s Theory of Biological Stages)
ஹேபேட் ஸ்பென்சரின் கருவளவாக்கச் செயன்முறைக் கோட் urg (Herbert Spencer's Analysis of Fertility Function)
6. கஸ்ரோவின் புரத நுகர்வுக் கோட்பாடு (Jouse de Castro's
Theory of Protein Consumption)
மைக்கல் தோமஸ் சாட்லர் கோட்பாடு
மைக்கல் தோமஸ் சாட்லர் (1780 - 1835) அவர்கள் மால்துரசின் சமகாலத்தவரும் பிரித்தானியப் பொருளியலாளருமாவார். @母应 GA51T6035 Gíî 3935 Gir ( The Law of Population ) என்ற தனது நூலில் இவர் மால்தூஸைக் கடுமையாக விமர்சிப்பதுடன் இப்புதிய கோட் பாட்டையும் முன்வைக்கின்றார்.
இவரின் கருத்துப்படி மனிதக் கருச்செழிப்பு அவர்களது எண் ணிக்கை சுருக்க - விரிவின் தலைகீழ் விகிதத்திலேயே உள்ளது. நாக ரீக, விஞ்ஞான வளர்ச்சியின் விளைவால் மனித உழைப்பு, கடின உழைப்பிலிருந்து மாறி ஒரு மனப் பயிற்சியாக ( Me Exercise ) மாறிவிடுகிறது. மனிதப்பெருக்கt , நகர வளர்ச்சிகளால் இடப்பற்றாக் குறையும் அதனோடு இணைந்து மனிதனது தனிமை (Privacy) இன் மையும் ஏற்பட்டுவிடுகிறது. தனிமையின்மையும் உழைக்கும் விருப்ப மின்மையுங் கருவள வீழ்ச்சிக்கு உதவிபுரிகின்றன. எனவே 35GB 6 varub வீழும் போது குடித்தொகை அதிகரிக்கும் என்றும் மறுவளமாகக் கரு வளம் அதிகரிக்கும் போது குடித்தொகை வீழ்ச்சியடையும் என்றும் இதனுாடு காலத்துக்குக்காலம் குடித்தொகை திானாகவே தன்னைச் சரிப்படுத்திக் கொள்கின்றது என வுங் கூறினார்.
குடித்தொகை அதிகரிக்கும் போது மக்களது பொருளுற்பத்தி இயல்பாற்றலும் மூலதனமும் அதிகரிப்பதாற் பஞ்சத்திற்கிடமில்லை எனவும், உயர்ந்த குடித்தொகைக்கு இயலுமான இன்பது, வழங்கும் நிலை உருவாகும் போது குடித்தொகை அதிகரிப்புச் சுருங்கி நின்று விடும் எனவுங் கூறினார். இறப்புவீதம் அதிகரிக்கும் போது தனிமனி தனில் அபரிமித இனவிருத்தியியல்பு தோன்றிப்பிறப்புவீதம் அதிகரிக் கும் என்றும் இறப்புவீதம் வீழ்ச்சியடைய இவ்வியல்புங் குன்றிவி டும் எனவும் விளக்குகிறார்.
49

Page 32
கருவளத்திற்கும் கருச்செழிப்புக்கும் இடையேயான வேறுபாட்டை இனங்காணச் சாட்லர் தவறிவிட்டார் எனவும் உற்பத்தி இயலாற்ற லுக்கும் தேவைப்படும் உணவுக்குமிடையேயான வேறுபாட்டைக் கவனிக்கவில்லை எனவும் இவர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது இந்தியாவில் மூலதனம் கணிசமாக அதிகரித்த போதுங்குடித்தொகை வீழ்ச்சியடையவில்லை என்பதும் இவருக்கு எதிராகச் சுட்டப்படும் நடைமுறை உதாரணமாகும் ,
எனினும் மால் துரஸின் நன்நம்பிக்கையீனவாதத்தைப் போக்கிவி டும் இக்கோட்பாட்டின் பாரிய பங்களிப்பினால் இது அதன் சொந் தப் பெறுமானத்தில் மிகவும் முக்கியமானதாகும்.
டபிள்டேயின் உணவுக் கோட்பாடு
இங்கிலாந்தின் பொருளியலாளரும் சமூகத் தத்துவஞானியுமான டபிள்டே (1790 - 1870) என்பவர் சாட்லருக்கு இரண்டு தசாப்தங்க ளிற்குப் பின்பு குடித்தொகை வளர்ச்சி பற்றிய தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இவர் தனது கோட்டாட்டினை முன்வைக்கும் போது உணவு வழங்கலிற் கூடிய முக்கியத்துவஞ் செலுத்தினார். குறித்த மக்களிடையே உணவு வழங்கல் முன்னேற்றமடையும் போது குடித்தொகை வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடையும் என எடுத்துக் காட் டினார். செழுமையான பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள அரசுக ளில் மக்களிடையே உணவு நிரம்பல் அதிகமாகக் காணப்படுவதால் அவர்களிடையே கருவள வாக்கங் குறைவாகக் காணப்படும் எனவும், சராசரி வருமானமுடைய மக்களிடையே மட்டுப்படுத்தப்பட்ட கரு வளவாக்கம் ஏற்பட்டுக் குடித்தொகை வளர்ச்சி குறைவாகவோ அல் லது அளவானதாகவோ காணப்படும் எனவும், வறுமையான அரசுக ஒளிற் சிரமமான வாழ்க்கை அமைப்புமுறை காணப்படுவதுடன் கரு வளவாக்கம் அதிகரித்துக் காணப்படும் எனவும் எடுத்துக் கூறினார்.
டபிள்டே மாமிச உணவு உட்கொள்பவர்கள் குறைந்தளவு இனப் பெருக்க இயற்றிறன் கொண்டவர்கள் என்வும் மரக்கறி உணவு உட் கொள்பவர்களிடையே கருவளவாக்கம் மிக உயர்வாக இருக்கும் என வுங் கருத்துத் தெரிவித்தார். மேற்குறித்த இவரது கருத்துக்கள் எல் லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தப்பாடு உடையதாகவிருக்கும் எனக் கூறமுடியாது. உணவு வழங்கலுக்குங் கருவளத்திற்கும் இடையிற் தொடர்புண்டு என்பதைப் பலர் தெரிவித்திருக்கின்ற போதிலும் வளர்ந்த செல்வந்த நாடுகளில் மக்கள் கூடிய உணவை நுகர்கின்றனர் என்பதையும் அவர்களுக்குக் கருவளம் குறைவானதாக இருக்கின்றது
50

என்பதையும் ஒரு விதியாக ஏற்றுக்கொள்ளமுடியாது என இவரது கருத்தினை விமர்சிப்பவர்கள் தெரிவிக்கின்றனர், செல்வந்த நாடுக ளின் குடித்தொகை நிலையானதாக இருந்திருப்பதில்லை என்பதையும் அங்கு குடித்தொகை உயர்ந்து காணப்பட்ட காலப்பகுதிகள் பல காணப்பட்டுள்ளன எனவும் பலர் தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ் வொரு செல்வந்தனும் கொழுத்துப் பருத்து இருப்பான் எனவும் அத னால் அவர்களது கருவளங் குறைந்துவிடுகின்றது எனவுங் கூறும் இவ ரது கருத்துத் தப்பானதாகவேயுள்ளது. அதாவது எல்லா செல்வந்த னும் கொழுத்துப் பருத்தவனாக இருப்பதில்லை. ஸ்பென்சர் அவர் கள், பருத்த தோற்றத்தைக் கருவளத்துடன் இணைக்கும் டபிள்டே பின் கூற்று நிறையுணவைச் சார்ந்தல்ல என்கின்றார். இன்றைய நிலையிற் செல்வந்தர் தமது உடல் நலத்திற் கூடிய கவனமாக இருப் பதுடன் வைத்திய வசதிகள் பெற்றுச் சுகநலத்துடன் வாழ்கின்றனர். அதேவேளை வறிய நாடுகளில் மக்கள் போசாக்கற்ற உணவை உட் கொள்பவர்களாதலால் இறப்பு வீதம் அதிகரித்திருக்க வேண்டும், ஆனால் நிலை அப்படியல்ல.
செல்வந்தர்கள் ஒரு சில குழந்தைகளையும் வறியவர்கள் அதிக குழந்தைகளையுங் கொண்டிருப்பர் என்றார் டபிள்டே. ஆனால் இதற்கு மாறான நிலையை நாம் பல சந்தர்ப்பங்களிற் காணமுடி கின்றது. அத்துடன் பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகளிடையே செல்வந்தர்களுக்கு வாரிசு மிகக் குறைவாகவோ இல்லாமலோ போகும் பட்சத்தில் அச்செல்வங்கள் வறியவர்களை நாடிச் செல்லும் எனத் தெரிவிக்கும் இவரது கூற்று சாத்தியப்படக்கூடியதல்ல எனலாம்.
றேமன்ட் பேள் மற்றும் ரீட் என்போரின் லொயிஸ்டிக் வளையிக் கோட்பாடு
பேள் மற்றும் ரீட் என்பவர்களது கோட்பாடு 1844 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போதிலும் 1838 ஆம் ஆண்டு வேகல்ஸ்ட் (Verhulst) என்பவரினாலேயே இது முன் வைக்கப்பட்டிருந்தது. எனினும் அது அக்காலத்திற் பிரபல்யம் அடையவில்லை. றேமன்ட்பேள் என்பவரது **குடித்தொகை உயிரியல்' (Biology of Population) என்ற நூலின் வாயிலாக இக்கோட்பாடு குடித்தொகையியலாளரைக் கவர்ந்திழுத் தது எனலாம். அவரது கருத்தின் பிரகாரம் ஒரு வகையான ஈக்க ளின் (Fruit Flies) அதிகரிப்பு, குறைவுறுதல் என்பவற்றை மக்களு டன் ஒப்பிட்டு விளக்குவதாகும். இவ்வகை ஈக்கள் SC 95 قصی வேகமாக அதிகரித்ததையும், காலப்போக்கில் இனப் கிதாசா
51

Page 33
ரம் படிப்படியாகக் குறைவடைந்து போவதையும் எடுத்துக் கூறினார் சிறிது காலத்தின் பின்னர் மீளவும் அதிகரிக்கத் தொடங்குகின்றது. இத்தகைய பண்புகளைக் குடித்தொகை அதிகரிப்பு, வீழ்ச்சி ஆகிய வற்றுடன் தொடர்புபடுத்தக்கூடியதாக இருக்கின்றது என்றார்.
றேமண்ட் பேள் மற்றும் றீட் இருவரும் குடித்தொகை கேத்திர கணித ரீதியில் வளர்ச்சியடைகின்றது என்ற மால்துரசின் கோட் பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கடித்தொகை அதிகரிப் பானது ஒரு கணிதவியற் செயற்பாடே என்றுங் குடித்தொகை வளர்ச் சிக்கான தளம் வரையறைக்குட்பட்டதே எனவுங் கூறினர். உலகில் வரையறையற்ற நிலத்தொகுதியினைக் காணமுடியாது. ஆகையால் குடித்தொகையும் வரையறைக்குட்பட வேண்டியது நியதியாகும் என் பர். இவ்விருவர்களின் கருத்துப்படி குடித்தொகை வளர்ச்சி ஒரு சுழற்சி முறையிலோ அன்றிற் கட்டங் கட்டமாகவோ ஏற்படுகின்றது. அதாவது ஒரு கட்டத்தில் வேகமான குடித்தொகை வளர்ச்சியைக் கொண்டிருக்க, அடுத்த கட்டத்தில் வீழ்ச்சிநிலையிற் செல்ல, அதற் கடுத்த கட்டத்தில் உயர்ச்சியடைகின்றது என்றனர். வசதிபடைத்த குடும்பங்களுடன் ஒப்பிடும் போது வறிய குடும்பத்திற் பாலுறவு கொள்ளல் அடிக்கடி நிகழ்கின்றது எனவும் இதன் விளைவாக அதி கரித்த குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது எனவுங் கூறினர்.
ஏனைய குடித்தொகைக் கோட்பாடுகளிளுள்ள நிறைகுறைகள் விமர்சிக்கப்படுவது போல இக்கோட்பாடும் பல்வேறு வழிகளில் விமர் சிக்கப்படுகின்றது. கேத்திர கணித அதிகரிப்புப்பற்றிய மால்தூசின் கோட்பாட்டிலிருந்து வேறுபட்டிருந்த தாயினும் மறுபுறத்திற் குடித் தொகை அதிகரிப்பு ஒரு சுழற்சி முறையில் நடைபெறுவதாகக் கூறு கின்றனர். இதன்படி ஒரு நாட்டின் குடித்தொகை வளர்ச்சி ஒரு கட்டத்தை அடைந்த பின்னர் வீழ்ச்சியடையத் தொடங்குகின்றது. இது ஒரளவு உண்மையேயாயினும் முற்றுமுழுதாகத் திருப்திகரமானது எனக்கூறுவதற்கில்லை.
பேள் செல்வம் வளரும் போது கருவளம் வீழ்ச்சியடைவதாகக் கூறுகின்றார். ஆனால் நடைமுறையில் இது சரியான உண்மையென நிரூபிக்கப்படவில்லை. அத்துடன் ஒரு வகையான ஈக்களினைத் தொடர்புபடுத்தித் தமது முடிவுகளைத் தெரிவிக்கின்றார்கள். மனித வாழ்வுக்கும் ஈக்களுக்களுக்குமிடையிற் பெருமளவுக்கு ஒற்றுமையில்லை என்பது தெளிவானது. இக்கோட்பாட்டின்படி எப்போது உத்தமக் கட்டத்தை குடித்தொகை அடைகின்றது என்பதைக் கண்டுகொள்
52

ளல் சாத்தியமானதல்ல. அத்துடன் எப்போது குடித்தொகை வீழ்ச்சி யடையும், எப்போது மீண்டும் உயர்வடையும் என்பதையுங் கூற முடி யாது. குடித்தொகை வளர்ச்சி நிலை காணப்படும் போது கருவளம் வீழ்ச்சியடையும் என்பது இக் கோட்பாட்டின் முக்கிய அம்சமாகும். ஆனால் பின்தங்கிய பொருளாதார சமூக, பண்பாட்டாளர்களிடையே கருவளம் உயர்வான நிலையில் உள்ளது என்பதைப்பற்றி இவர்கள் விளக்கத்தவறியுள்ளனர். மேலும் இக்கோட்பாடு உயிரியற் பண்பு களை மாத்திரம் அழுத்திக் கூறுகின்றதேயொழிய சமூக, பொருளா தார அரசியற் காரணிகளைப்பற்றி எத்த இடத்திலுங் கூறாதது குறிப்பிடத்தக்கது. குடித்தொகை வளர்ச்சியிற் சுற்றுப் புறச்சூழல் வகிக்கும் பங்களிப்பினையும் இவர்கள் அலட்சியம் செய்துள்ளனர் எனப் பின்வந்தோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கொரடோ கினியின் உயிரியற் படி முறைக் கோட்பாடு
இற்றாலியில் வாழ்ந்த சமூகவியலாளரும் குடித்தொகைப் பிரச் சினைகளைப் பற்றிப் பெரிதுஞ் சிந்தித்தவருமான கொரடோ கின்ரி 1884 ஆம் ஆண்டு பிறந்தார். எல்லா நா டு களு ம் ஆர ம் ட காலங்களிற் குடித்தொகை வளர்ச்சியில் ஒரேவிதம்ான சிக்கலற்ற தொகுப்பினையே கொண்டிருந்ததாகக் கருதுகின்றார். அக்காலத்திற் கருவளவாக்கம் மிகவும் உயர்வுற்றுக் காணப்பட்டது எனவும் அவ்வவ் நாடுகளிற் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் சிக்கலடைந்திருந் தன எனவுங் கருதினார். இதன்விளைவாக அச்சமூகங்களிற் புதிய வர்க்கங்கள் தோன்றுகின்றன. அத்துடன் பொருளாதார, சமூக நிலைமைகள் கடுமையானவையாக மாறுகின்ற போது குடித்தொகை யின் கருவள வீதமானது வீழ்ச்சியடையத் தொடங்குகின்றது என் pFTT.
ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் பரிமாணமானது அவர்களின் குடித்தொகை வளர்ச்சி வீத மாற்றங்களுடன் நெருங்கிய தொடர் புடையது எனவும் இவ் வளர்ச்சிக்கான வேறுபட்ட காரணிகள் சமூக வர்க்கங்களிலிருந்து வருவதாகவும் அவர் எண்ணினார். மேலும் குடித்தொகை வளர்ச்சியின் அடிப்படைக் காரணிகள் எப்போதும் உயிரியலுடன் சார்ந்ததாக உள்ளன. இவை பொருளாதார, சமூக காரணிகளுக்குட்பட்டது அல்ல என்கிறார். அத்துடன் ஒவ்வொரு சமூகத்திலும் அச்சமூகத்தின் சிறு பகுதியினரே தொடர்ந்து வரும் சந்ததியின் பெரும்பாலான மக்களை உற்பத்தி செய்கின்றனர். மேலும் குடித்தொகை வேறுபாட்டுச் செயற்பாடு சுற்றுவட்ட முறை யில் உயர்ந்து, தாழ்கின்றது.
53

Page 34
முதலாவதாக, இச்சுற்று வட்டத்தின் ஆரம்பகாலக்கட்டத்தில் மிக வேகமாக வளர்ச்சி ஏற்படுகின்றது. பின்வரும் கட்டத்தில் ஒப் பிட்டு ரீதியிற் குறைவடைந்து செல்கின்றது. இக்கட்டத்தில் எண் ணிக்கை வீழ்ச்சியடைவதுடன் நாகரிகத்தின் தரமுங் கணிசமான அளவு சீர்குலைகின்றது. மேலே கூறியபடி எண்ணிக்கை அதிகரிக்க நிறுவனங்கள் சிக்கல் மிகுந்ததாக மாறிவிடுகின்றன. குறிப்பாகக் கைத்தொழிலாக்கம், வர்த்தக நடவடிக்கைகள் என்பன வளரச் சிக்கல் அதிகரிக்கின்றது. எனவே யுத்தங்களூடாகவோ அன்றிற் குடியேற்ற நாடுகளூடாகவோ அன்றில் இரண்டினுாடாகவோ குடித்தொகை அமுக் கத்தைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் கினி கரு துகின்றார்.
இரண்டாங் கட்டத்தில் மேற்குறித்த காரணிகளினாற் சக்தி வாய்ந்த மக்கள் கூட்டம் இழக்கப்படுவதால் கீழ் வர்க்க மக்களை விடக் குறைந்தளவ இனவிருத்திச் செயற்றிறனுடைய உயர்வர்க்கக் குடித்தொகை அதிகரிப்பதனாலுங் குடித்தொகை குறைவடைகின் றது. அத்துடன் சமூக, பொருளாதாரக் காரணிகள் மறைந்திருப்ப தனாற் கீழ்மட்ட வளர்ச்சி வீதத்திற்கான காரணம் உயிரியல் சார்ந் ததே என அவர் கூறுகின்றார். கருவளவாக்க வீழ்ச்சி ஆரம்பத்திற் செல்வந்தரிடையே காணமுடிந்தாலுங் காலப்போக்கிற் கீழ்மட்ட வர்க்கத்தினரிடையேயுங் காணப்படுகின்றது எனக் கூறினார். இதற் கான காரணம் மேல்மட்ட வர்க்கத்தினர், கருத்தடைச் சாதனங்க ளைப் பயன்படுத்துதவினைக் கீழ்மட்ட வர்க்கத்தினரும் பின்பற்றத் தொடங்குகின்றனர். இதன் விளைவாகவே குடித்தொகை குறைவடை கின்றது என்கின்றார். மேலும் கினி அவர்கள் குடித் தொகை வளர்ச்சி வீழ்ச்சிகளைத் தீர்மானிப்பதிற் தவிர்க்க முடியாத வகையிற் சில இயற்கைச் சக்திகள் இயங்குவதாகக் கருதுகின்றார். அத்துடன் குடித்தொகையின் தர அபிவிருத்தியையும் தொகை வளர்ச்சியையுந் தீர்மானிக்கும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட, புரிந்து கொள்ள முடி யாத உயிரியல் மாறுதல்களை அவர் தனது ஆய்வுக்கு அடித்தளமா கக் கொண்டிருந்தார் எனலாம்.
ஹேபேட் ஸ்பென்சரின் கருவளவாக்கச் செயன்முறைக்
கோட்பாடு:
இங்கிலாந்திற் கீர்த்தி மிக்க தத்துவஞானியான ஹேபேட் ஸ்பென்
சர் தனது "உயிரியல் விதிகள்’ என்னும் நூலிற் சமூக உயிரியல் மாற்
றங்கள் குறித்துப் பல்வேறு கோணங்களில் ஆய்வினை மேற்கொண் டுள்ளதுடன் குடித்தொகை வளர்ச்சி பற்றிய ஒரு இயற்கை விதியை
54

யும் முன் வைக்கின்றார். அதாவது குடித்தொகை வள்ர்ச்சி இயற்கை நியதிகளினால் ஏற்படுகின்றது என இவர் நம்பினார். விஞ்ஞான மற்றும் பொருளாதார அபிவிருத்திகளுக்குக் கூடிய நேரத்தைச் செல விடுபவர்களிடையே இனப் பெருக்கத்திலுள்ள அக்கறை பலவீனம் அடையும். எவ்வளவுக்குக் கூடுதலான முயற்சியைத் தனது சொந்த முன்னேற்றத்திற்காக ஒருவர் செலவிடுகின்றரோ அந்தளவிற்கு அவ ரது இனப்பெருக்க அக்கறையானது பலவீனப்படுகின்றது எனக் கிருது கின்றார். இதனாற் பெண்ணினது இனப்பெருக்க ஆற்றலில் ஒரு இயற்கையான வீழ்ச்சி ஏற்படுவதுடன் அவர்களது சொந்த அபிவிருத் திக்குக் கூடிய நேரமுஞ் சக்தியும் பயன்படுத்தப்படுகின்றது. உயர் வகுப்புகளிலுள்ள, நன்கு கல்வி கற்ற பெண்கள் உள ஆற்றலைக் கொண்டு பணிபுரியும் போது அவர்களது இனப்பெருக்க ஆற்றல் வழக் கத்திற் குறைவாகக் காணப்படும். அதாவது கருத்தரித்தலானது உரிய காலத்தில் நிகழ்வதில்லை. அத்துடன் தாய்ப்பாலைக் குழந் தைகளுக்குக் கொடுக்க முடியாத நி ைல ஏற்படலாம். எனவே மீள் இனப்பெருக்க ஆற்றலில் ஏற்படும் வீழ்ச்சி குடித்தொகையில் மெது வான அதிகரிப்பை உறுதிப்படுத்துகின்றது. ஏனெனில் &fp3SL iiii மாணம் தவிர்க்க முடியாதவாறு அதிகரித்துச் செல்ல , அத்துடன் தன் லை நடத்தையும் இணைந்து செல்கின்றது. அத்துடன் பல்வேறு நிலை களில் உயர் நிலையிலுள்ளவர்கள் பொதுவாகத் தம்மைப் பதிலீடு செய்வதில்லை எனக் குறிப்பிடுகின்றார் .
மேலும் சமூக பொருளாதார பிரச்சினைகள் வளர்ந்து வருகை யில் அந்த விகிதத்திற்கேற்ப குடித்தொகையும் வீழ்ச்சியடையத் தொடங்கும் என ஸ்பென்சர் நம்புகின்றார். உற்பத்தி மூலத்திற்குமி தனித் தன்மைக்குமிடையில் எதிர் விரோதத்தன்மை காணப்படும். தனதும் தன்னுடைய உறுப்பினர்களினதும் வாழ்வைப் பராமரிக்க மனிதன் எடுக்கும் முயற்சிகளைத் தனித்தன்மை எனவும், புதிய உறுப் பினர்களை உற்பத்தி செய்தலை உற்பத்தி மூலம் எனவும் இவர் கருதுகின்றார். இவையிரண்டும் ஒன்றுடன் ஒன்று இ0ை ந்து செல்லக் கூடியனவல்ல. குறிப்பாக ஒரு சமூகத்தில் மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்துச் செல்லுமானால் அச் சமூகங் குறைந்தளவு குழந்தைகளு டன் வாழும் நோக்கமுடையதாகவே இருக்கும். இவ்வாறே பிறப்பு வீதம் உயர்வாகவிருக்குமாயின் பல்வேறு காரணங்களினால் இறப்பு வீதமும் உயர்வாக இருப்பதுடன் ஆயுட்காலமும் குறைவாக இருக்கும். என்கின்றார். ר * -
ஸ்பென்சர் தனது கோட்பாட்டை விளக்க முற்படும் போது உல் கின் குடித்தொகைய்ை மூன்று வகைகளாகப் பிரிக்கின்றார். . . .
55:

Page 35
அ) எளிமையான வாழ்க்கையை வாழும் வறியவர்கள்.
ஆ) மத்தியதர வர்க்கத்தினர்.
இ) முன்னேற்றகரமானதுஞ் சிக்கல் மிகுந்ததுமான வாழ்வை வாழ்
பவர்கள்.
மனிதர்களிடையே வாழ்வும், வாழ்க்கை முறைகளுஞ் சிக்கல் மிகுந்ததாக மாறும்போது அவர்களது தனித்தன்மை அதிகரிக்கின் றது. அதாவது அவர்களது ஆயுட்காலம் அதிகரிப்பதுடன் இறப்பு வீதமுங் குறைவடைகின்றது. வறுமையிற் தனித்தன்மை குறைந்து உற்பத்தி மூலம் அதிகமாகவுள்ளது. அதாவது உடலுழைப்பைக் குறைவாகவும், மூளையுழைப்பைக் கூடுதலாகவுங் கொள்பவர்களின் இனப்பெருக்க இயற்றிறன் வீழ்ச்சியடைகின்றது. அசாதாரணமான மூளைத்திறன் கொண்டவர்களிடையே சந்ததி அல்லது குழந்தைப் பிறப்புக் குறைவாக இருப்பதைக் காணமுடிவதாக ஸ்பென்சர் சுட்டிக் காட்டுகின்றார்.
குடித்தொகை அதிகரிப்பானது எப்போதுஞ் சமூகத்திற்கு தீமை பயப்பவையாக இருப்பதில்லை என ஸ்பென்சர் கருதுகின்றார். ஏனெ னில் இயற்கை வளங்களை அதிகளவு சுரண்டுவதற்கு இது துணை புரிவதால் மக்களின் பொருளாதார, சமூக, பண்பாட்டுத் தரவுயர் வுக்கு உதவுகின்றது என்கின்றார். மேற்படி பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள் எப்போதும் உலகப் புரட்சிகளைக் கொண்டுவர உதவு கின்றன. பிறப்பு வீதம் கீழ்நிலைக்குக் கொண்டுவரப்பட வேண் டுமாயின் ஆயுட்காலத்தை அதிகரித்தல் அவசியமாகின்றது எனக் கருதுகின்றனர்.
ஸ்பென்சரின் கோட்பாட்டினைத் தொகுத்து நோக்குவோமாயின் கணிசமானளவு நியாயமானதாகவே தோன்றுகின்றது எனக்கொள்ள வேண்டும். பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சியின் விளை வாக மேற்குலகப் பெண்களிடையே கருவளவாக்கம் வீழ்ச்சியடைந் ததைக் காணமுடிகின்றது. எனினும் உள-மூளை ரீதியாக அபிவிருத்தி கண்டவர்களிடையே பிறப்பு வீதமானது, அவ்வாறு அபிவிருத்தி யடையாதோர்களது பிறப்பு வீதத்தை விடக் குறைவானது என் பதை உரியவகையில் நிரூபிக்கத் தவறியுள்ளார் எனக் கூறல் வேண் டும். இவரது கோட்பாட்டை, உண்மையான குடித்தொகை நியதி யாகக் கொள்ளமுடியாது எனப் பலர் தெரிவித்துள்ளனர். ஏனெ
56

னில் செல்வந்த, அறிவுபூர்வமான பல குடும்பங்கள் உயர்பிறப்பு வீதத்தைக் கொண்டுள்ளமையைக் காணமுடிகின்றது என்பதனாலே யாகும்.
கஸ்ரோவின் புரத நுகர்வுக் கோட்பாடு
புவியியலாளரான கஸ்ரோ அவர்கள் பட்டினிப் புவியியல் (Geography of Hunger) என்ற நூலின் ஆசிரியராவர். இவர் குடித் தொகை வளர்ச்சியினால் ஏற்பட்டுவரும் பிரச்சினைகள் பற்றிச் சிந் தித்து, அதற்கான காரணங்களில் முக்கியமானது மக்களிடையே Լվtյ 5 உணவு உட்கொள்வதுடன் தொடர்புடையதாகவுள்ளது என எடுத் துக் கூறினார். அதாவது மக்களிடையே, புரத உணவு உட்கொள்வ தற்குங் கருவளவாக்கத்திற்குமிடையில நெருங்கிய தொடர்பு காணப் படுகின்றது எனங்தை வெளிக்கொணர்ந்தார். ஒரே வயதுடையூறு மூன்று எலிகளுக்கு வேறுபட்ட அளவிற் புர்த உணவு வழங்கப்பட் டது. பின்னர் அவற்றின் மீள் இனப்பெருக்கத்தின் போது குறைவான புரத உணவை உட்கொண்ட எலிக்கு அதிகளவு பிறப்புக்களும், மத் தியளவு உட்கொண்ட எலிக்கு மத்தியளவு பிறப்புக்களும், அதிக ளவிற் புரதத்தை உட்கொண்ட எலிக்குக் குறைவான பிறப்புக்களும் நிகழ்ந்துள்ளதைக் காணமுடிகின்றது எனவும் இதே போலவே மக்க ளிடையேயும் புரத உணவை உட்கொள்ளும் அளவிற்குங் கருவள வாக்கத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பு உண்டு எனவுங் கருத்துத் தெரிவித்தார். மேலும் இவர் தனது கருத்தின்படி பருமனானவர் களுக்குக் குழந்தை உற்பததி இயற்றிறன் வீழ்ச்சி அடையும் Grairpnrrio. அத்துடன் வறியவர்கள புரத உணவை உட்கொள்வதிற் தவறுகின் றதால் அதிகரித்த பிறப்புக்களை ஏற்படுத்திவருகின்றனர் எனத் தெரிவித்தார்.
வளர்முக நாடுகளில் வாழும் மக்களிடையே இயற்கையாகவே அதிகளவு மீள் இனப்பெருக்கம் ஏற்பட்டுவருகின்றது எனவும் இந் நிகழ்வுக்கு அவர்களைக் குறை கூறக்கூடாது எனவுங் கருத்து தெரி வித்தார். இக்குற்றச்சாட்டினை வளர்ச்சியடைந்த நாடுகளிற்றான் சு மத்த வேண்டும். அதாவது குடியேற்றவாதிக்கத்தின் விளை வாக வளங்கள் சூறையாடப்பட்டு வளர்ச்சியடைந்த நாடுகளுக்குத் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்பட்டதன் விளைவாக வளர்முக நாடுகளில் வாழும் மக்கள் வறியவர்களாக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவே அதிகரித்த பிறப்புக்கள் ஏற்படுவதற்குதவியது என்கின் றார். மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசியல், பொருளாதார
57

Page 36
மற்றும் வர்த்தகக் கொள்கைகள் அன்றுஞ் சரி இன்றுஞ் சரி தமக்குச் சார்பாகவே வைத்துக் கொண்டிருக்கின்றனர். வளர்முக நாடுகளின் பஞ்சப்பிரச்சனைகளுக்கு இதுவரையும் மேற்குலக நாடுகள் பெருமள வில் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. இங்கு பஞ்சம் என்பது உணவிற் புரத மின்மை என்பதைக் குறித்து நிற்கின்றது. பஞ்சம் ஏற்படும் பட்சத்தில் நோய் ஏற்பட்டு அதன் விளைவாக இறப்புக்கள் அதிகமாக நிலவுகின்றன. பஞ்ச நிலை காணப்படும் போது பாலியற் றொடர்பினை அதிகமாக அனுபவிப்பதன் மூலத் தமது விருப்பத் தினைத் திருப்திப்படுத்த முயல்கின்றனர். எனவே பஞ்சத்திலிருந்து விடுபட உணவுற்பத்தியினைப் பெருக்க வேண்டும் எனக் கஸ்ரோ அவர் கள் தெரிவிக்கின்றார். அதாவது பொருளாதார அபிவிருத்தி குடித் தொகையையும் பிறப்பு வீதத்தையும் வீழ்ச்சியடையச் செய்யும், ஆத லால் இதுபற்றி கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் .
எனினும் இவரது கருத்திற்குப் பலர் பல்வேறு வகைப்பட்ட விமர் சனங்களைத் தெரிவித்துள்ளனர். உணவு நிரம்பலுக்குங் கருவளத்திற் கும் இடையிற் றொடர்புண்டு என்பதிற் சந்தேகமில்லை. ஆனால் இதனை விதியாகக் கொள்ள முடியாது எனத் தெரிவித்து உள் ளனர். மிக நீண்டகாலமாகச் செல்வந்த நாடுகளாக இருந்தவற்றில் அதிகரித்த குடித்தொகை வளர்ச்சி காணப்பட்டது எனவும் புதிய குடும்ப திட்டமிடற் பாவனையின் பின்னர் தான் குடித்தொகை வளர்ச்சி குறைவடைந்து சென்றது எனவுத் தெரிவித்துள்ளனர். வளர்த்த நாடுகளில் மருத்துவத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றத் தினால் மக்கள் தமது உடல் நிலையை, அதாவது அதிகளவிற் புரதம், கொழுப்பு போன்றவற்றை உடல் பெற்றுக்கொள்ளாத வகையிற் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
58

குடித்தொகையியலிற் தரவுகளின் முக்கியத்துவம்
3.0 முன்னுரை:
குடித்தொகையியற்கல்வியின் விருத்திக்குக் குடித்தொகையுடன்
தொடர்புடைய தரவுகள் மிகவும் வேண்டற்பாலன. இத்தரவுகள்
குடித்தொகைக் கல்வியியலாளருக்கு மட்டுமன்றி நாட்டின் அபிவிருத்தி,
திட்ட உருவாக்கல், அமுலாக்கல் போன்ற பல்வேறு துறையினருக்கும்
மிக மிக அவசியமானதாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த
குடித்தொகைத் தரவுகள் மூன்று முறைகளின் மூலம் பெற்றுக் கொள்
ளப்படுகின்றன.
அவையாவன:
)ggia, Goohit up6op. (Census Method ہے۔
<鹦) வாழ்நிலைப்புள்ளி விபரமுறை. (Vital Statistics Method)
இ) மாதிரி அளவீட்டு முறை. (Sample Survey Method)
31 குடிக்கணிப்பு முறை:
குடித்தொகையியலிற் தரவுகளைச் சேகரித்தலிற் குடிக்கணிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக்காலங்களிற் குடித்
59

Page 37
தொகையுடன் தொடர்புடைய பல்வேறு ஆய்வுகளுக்குங் கணிப்பின் மூலம் பெறப்படுந் தரவுகள் மிகவும் அத்தியாவசியமானதாக இருக் கின்றன. Census என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் குடிக்கணிப்பு என்னும் பதமானது லத்தீன் மொழியில் Censerer என்ற சொல்லி ருந்து வந்தது எனலாம். இப்பதமானது வரி அல்லது பெறுமதி என் பதைக் குறித்து நிற்கின்றது.
குடிக்கணிப்பு என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் 1980 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பரிந்துரையின் பிரகாரம் குடித்தொகை மற் றும் குடியிருப்புக்கள் பற்றிய கணிப்புக்குப் பின்வருமாறு வரைவிலக் கணந் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'குடிக்கணிப்பு என்பது ஒரு நாட்டில் அல்லது நாட்டுக்குட் தெளிவாக வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் குறித்துரைத்த நாளிலோ அன்றிற் குறித்த காலப்பகுதியிலோ அங்கு வாழும் மக்களின் குடிப்புள்ளியியல், பொருளாதார, சமூக, பண்பாட் டுத் தரவுகளைச் சேகரித்தல், தொகுத்தல், மதிப்பிடுதல், பகுப்பாய்வு செய்தல், வெளியிடுதல் என்பதாகும்" மறுவார்த்தையிற் கூறுவ தாயின் குறித்த நாட்டிலோ அன்றிற் குறித்த பிரதேசத்திலோ வாழும் மக்களையும் அவர்களுடன் தொடர்புடைய விடயங்களை யும் பெற்றுக்கொள்ளுதலே குடிக்கணிப்பு எனலாம்.
புராதன காலங்களில் இத்தகைய கணிப்பு வரி அறவிடுதல், இராணுவ சேவைக்கு ஆட்சேர்த்தல், கட்டாயத் தொழில் செய்வித் தல் போன்றவற்றின் பொருட்டு மேற்கொள்ளப்பட்டதாக வரலாற் றுப் பதிவுகளுடாக அறிய முடிகின்றது. சில சந்தர்ப்பங்களிற் குடிக் கணிப்பின் நோக்குகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகக் காணப்பட் டிருந்தது. அக்காலங்களில் நாட்டிலோ அல்லது குறித்துரைக்கப்பட்ட பிரதேசத்திலோ வாழும் அனைத்து மக்களையன்றி குடும்பத்தலை வர்கள், விவசாயிகள், நிலச்சுவாந்தர்கள், இராணுவ சேவைக்குப் பொருத்தமான ஆண்களின் வயதுத் தொகுதியினர், தல்லுடல், ஆரோக்கியம் பெற்ற ஆண்கள் ஆகியோர்களைக் கணித்து வைக்கும் முறையுங் காணப்பட்டது. சில குடிக்கணிப்புக்களில் மிக அருகலாகப் பெண்களும், குழந்தைகளும் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். நவீன கணிப்புக்களிற் தலைக்குத் தலை என்னும் (சகலரையும்) முறை பரவலாகக் காணப்படுகின்றது,
புராதன காலங்களில் எகிப்து, பபிலோனியா, சீனா, இந்தியா, ரோமாபுரி போன்ற நாடுகளிற் குடிக்கணிப்பு மேற்கொள்ளப்பட்ட தாகத் தெரிவிக்கப்படுகின்றது. இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சுமேரியர் வரி சேகரிக்கும் நோக்குடன் குடிக்கணிப்பினை
60

மேற்கொண்டிருந்தனர். இந்தியாவில் கி. மு. 270 - 230 ஆம் ஆண்டு ளில் அசோகச்சக்கரவர்த்தியின் காலத்தில் அடிக்கடி குடிக்கணிப்பு மேற்க்ொள்ளப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற் கெளடில்யாவின் அர்த்த சாஸ்திரத்தில் வரி அறவிடுதலுக்குங் கொள்கை வகுப்பதற்கும் இக்கணிப்பு மேற்கொள் ளப்பட்டதாகத் தெரிய வருகின்றது. கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் அக்பர் மன்னர் காலத்திலுங் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இலங் கையிற் புராதன காலத்தில் விவசாய விருத்தியின் பொருட்டுக் குளங் களை வெட்டல், நீர்ப்பாசனத்துக்கு நீரை வழங்கல், கட்டாய இராஜகாரிய சேவை, இராணுவ சேவை போன்ற பலவற்றைச் சிறப் புறப் பெற்றுக் கொள்வதற்குக் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டி ருக்க வாய்ப்பிருந்த போதிலும் அவை பற்றி வரலாற்று ஏடுகள் ஏதும் குறித்துரைக்கவில்லை.
மத்திய காலப்பகுதிகளில் மேற்குலக நாடுகளிற் குடிக்கணிப்புக் கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் 10 ஆம் நூற்றாண் டிலும், சுவிற்ஸலாந்தில் 15 ஆம் நூற்றாண்டிலும், 18 ஆம் நூற்றாண் டில 14 ஆம் லூயிஸ் காலத்திலுங் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட் டிருந்தன.
எவ்வாறெனினும் 18 ஆம் , 19 ஆம் நூற்றாண்டுகள் வரை குடிக் கணிப்பானது ஒழுங்கு முறையாகப் பெற்றுக் கொள்ளப்படாததுமட்டு மல்லாது அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவுமே நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகப் பல்வேறு நாடுகளில் மக்க ளிடமிருந்து வரியினை அறவிடுவதற்கும் இராணுவத்திற்கு ஆட்க ளைச் சேர்ப்பதற்குமே பெரும்பாலுங் கணிப்புக்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தன எனலாம். குடித்தொகை சம்பந்தமான நவீன சிந்தனை கள் வளர்ச்சி பெறவே 18 ஆம் நூற்றாண்டின் பின்னர் ஒழுங்கு முறையில் அமைந்த கணிப்புக்களைப் பெறும் வழக்குப் படிப்படியாக வளர்ச்சி பெறலாயிற்று. அதாவது இறைமையுள்ள ஒரு நாட்டில் வாழும் மொத்த மக்களையும் அவர்களது குடித்தொகைக் கூட்டு குடித்தொகை இயக்கப் பண்புகளையுஞ் சமூக, பொருளாதார, பண் பாட்டு நிலைகளையும் அறிந்து கொள்வதிற் படிப்படியாக முன்னேற் றங் காணப்பட்டது. V
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முழுமையான குடிக்கணிப் பானது குவிபெக், நோவாஸ்கோசியா மாநிலங்களில் 1665 ஆம் ஆண்டு கணிக்கப்பட்டது, இவ்விரு மாநிலங்களிலும் 1665 - 1754ஆம் ஆண் டுகளிடையே 16 தடவைகள் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது."
61

Page 38
1790இல் ஐக்கிய அமெரிக்காவிலும் 1801இல் இங்கிலாந்திலுங் கணிப் புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முழுமையான கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட லாயின. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முறையே 1871, 1881 ஆண்டுகளில் முழுமையான குடிக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பெரும்பாலான வளர்முக நாடுகளில் 1950களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் குடித்தொகைப் பிரிவின் அறிவுறுத்தல்களுக்கமைய கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. பொதுவாக உலகின் பல நாடுகளிற் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே கணிப்புக்கள் மேறகொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் ஐக்கிய இராச்சியம், யப்பான் போன்ற நாடுகளில் ஐந்தாண்டு இடை வெளியிற் கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .
குடிக்கணிப்பு நுட்ப முறைகள்
குடித்தொகைக் கணிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு இரு நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
1) to iGun (De facto)
2) 10 gGJ (De jl;re)
என்பனவே அவையாகும். டீ. பக்ரோ முறையின்படி நாடளாவிய ரீதி யிற் குறிப்பிட்ட ஒரு நாளில், இரவு நேரத்திற் கணிப் பு மேற் கொள்ளப்படுவதாகும். இவ்விரவு, குடிக்கணிப்பு இரவு என அழைக் கப்படும். இவ்விரவு மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படல் அவஒய மாகும். தெளிந்த வானத்துடன் சந்திரனின் வெளிச்சம் இருக்கவேண் டும் என்பதிற் கவனம் செலுத்தப்படுகின்றது. அத்துடன் மக்கள் தங் கள் வீடுகளிற் தங்கியிருக்கக்கூடிய வகையிலான ஒரு நாளைத் துெ; எடுக்க வேண்டியதும் அவசியமாகின்றது. இம்முறையின் படி குடிக் கணிப்பின் போது ஒவ்வொருவரும் கணிப்புக்குள் கொண்டு வரப் படுவதால் அவர்கள் கணிப்பு இரவில் எங்கு வதிகின்றனரோ அங்கேயே பதிவுக்குட்படுத்தப்படுகின்றனர். இராணுவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளிலீடுபடுபவர்கள் தனியாகக் கணிப்புக்குட்படுத்தப்படுவர்.
பக்ரே நுட்ப முறையிற் பல நன்மைகள் இருக்கின்றன. இம் முறையின்படி பெறப்படும் கணிப்பு இலகுவானதுந் தெளிவானதுமா கும். அத்துடன் நாட்டின் அல்லது குறித்துரைக்கப்பட்ட பிரதேசத்தின் மொத்த மக்களையுங் கணிப்பிற்குட்படுத்துவதால் உண்மைத்தன்மை
62

கொண்டதாக அமைகின்றது. அத்துடன் சர்வதேச ரீதியாக ஒப் பிட்டு ஆய்வு செய்வதற்கும் வாய்ப்பளிக்கின்றது. எவ்வாறெனும் இக் கணிப்பு முறையிற் குறைபாடுகளுங் காணப்படாமலில்லை. இம் முறையினாற் குறிப்பிட்ட கணிப்பு இரவில் (Census Night) நட மாடும் மக்கள் கணிப்புக்குட்படுத்தப்படாமல் விடப்படும் நிலை காணப்படுகின்றது. அத்துடன் நாடளாவிய ரீதியிற் கணிப்பு மேற் கொள்ளப்படுவதாற் குறிப்பிட்ட நாள் இரவில் மிகத் தகுதிவாய்ந்த கணிப்பாளர்களும் பயிற்றப்பட்ட கள உத்தியோகத்தர்களுந் தேவைப் படுவர். இச் சேவையைப் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமத்தி னாற் கணிப்புக்கள் சிறப்படைவதிற் பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் உருவாகின்றன. மேலும் குறித்துரைத்த இரவில் மேற்கொள்ளப்படு வதால் அட்டவணையிலுள்ள வினாக்கள் யாவும் பூர்த்தி செய்யப் படுவதில் இடர்ப்பாடுகள் காணப்படலாம். அத்துடன் உண்மைக்குப் புறம்பான விடைகளைப் பெற வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு கள் ஏற்பட்டிருப்பதைப் பல்வேறு நாடுகளின் குடிக்கணிப்பு அறிக் கைகளின் மறுசீராய்வுகள் தெரிவிக்கத்தவறவில்லை. மேலும் எல்லாக் குடியிருப்பாளர்களும் கணிப்புக்களின் அவசியத்தை அறிந்திருப்பர் எனக் கூறமுடியாது. அத்துடன் கல்வியறிவுடையவராக இருப்ப என்றோ, பொறுமையாகவிருந்து அட்டவணையிற் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிப்பர் என்றோ கூறமுடியாது. இதனால் முற்று முழுதாகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக்கூறுவது ஒர மானதாக அமையலாம். வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய குறைபாடுகள் வராதிருக்கும்வகையிற் கணிப்பின் அவசியம் பற்றி மக்கள் விளக்கங் கொண்டிருக்கின்றனர். ஆனால் வளர்முக நாடுகளில் குறைபாடுகள் காணப்படவே செய்கின்றன. கணிப்பின் அவசியத்தை உணராமை - அதாவது வருமானவரி பற்றித் தீர்மானிக்கவோ அன்றில் தமக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்ற நோக் திலோ சரியான தகவல்களைத் தெரிவிக்கத் தவறுகின்றனர் என 1981 ஆம் ஆண்டு இந்தியக் குடிக்கணிப்புத் தலைவர் தெரிவித்துள்ளமை இங்கு நோக்கற்பாலது. எவ்வாறெனினும் 18. பக்ரோ முறையானது சர்வதேச ரீதியாகப் பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக் கின்றது.
டீபக்ரோ முறையிலிருந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்ட டீயூரே முறையானது குடிக்கணிப்பின் போது மக்களை அவர்களது சொந்த இருப்பிடங்களில் வைத்தே பதிவு செய்யும் முறையாகக் கொள்ளப்படுகின்றது. குடிக்கணிப்புக்கு உட்படுபவர் தற்காலிக இருப் பிடத்திலேனும் இருத்தலாகாது. அவ்வாறு இருந்தால் தகுந்த அத் தாட்சி காட்டப்படல் வேண்டும். இம்முறையின் மூலம் பெறப்படுங்
63

Page 39
கணிப்புக்கள் டீபக்ரோ முறையைப் போல ஒரே நாளில் மேற்கொள் ளப்படுவதில்லை. அதாவது இக்கணிப்பு இரண்டு அல்லது மூன்று கிழமைகளிற் தொடர்ச்சியாக நடாத்தப்படலாம். இதனை Period Enumeration என அழைப்பர். ஐக்கிய அமெரிக்காவில் இந்த முறையே பின்பற்றப்படுகின்றது. பிரேசிலில் டீபக்ரோ, டீயூரே ஆகிய இரு முறைகளையும் பயன்படுத்துகின்றனர்.
இந்தக் கணிப்பு முறையிற் சாதகத் தன்மைகள் காணப்படுவது போலப் பாதகத் தன்மைகளும் இல்லாமலில்லை. கணிப்புக்கான காலம் நீண்டிருப்பதனால் - குடியிருப்பாளர் தரப்படும் வினாக்களுக்கு ஆறுதலாகப் பதிலளிக்க வகை செய்வதால் - உண்மைத் தன்மையை நிலைநாட்டக்கூடியதாகவிருக்கும். டீபக்ரோ முறைக்கு ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான கள உத்தியோகத்தர், கணிப்பு உத்தியோகத் ஆர்கள் தேவைப்படுவர். இவர்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சியும் போதுமென்று கூறமுடியாது. இலங்கையில் 1981ஆம் ஆண்டு கணிப் பிட்டாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
அத்தியட்சகர் ar OI பிரதி அத்தியட்சகர் 02 உதவி அத்தியட்சகர் தொழில்நுட்பம் mo 24 உதவி அத்தியட்சகர் =n 75 ஆணையாளர் I68 உதவி ஆணையாளர் MaA 245 மேற்பார்வையாளர்கள் bwaan 34 00 கணிப்பினை மேற்கொள்பவர் вива 636 16
மொத்தம் 6 753 I
ஆனால் டீயூரோவைப் பொறுத்த வரை குறைவான உழைப்பாளிகளே தேவைப்படுவர். இதனாற் சிறப்பான பயிற்சியாளர்கள்ைப் பெற்றுக் கொள்வது சுலபமானதாக அமையலாம்.
இக்கணிப்பில் நிரந்தர வசிப்பிடம் கோரப்படுவதால் இடப்பெயர் வினை மேற்கொண்டு, தொழில் மற்றும், வேலைகளில் ஈடுபட் டோரைப் பொறுத்த வரை கஷ்டமானதாகவே உள்ளது. அவர், களைக் கட்டாயப்படுத்தி நிரந்தர இடத்திற்குக் கொண்டுவுர வேண் டியுள்ளது. அத்துடன் கணிப்புக்காலம் நீண்டிருப்புதரற் சில தகவல்
64

களைப் பெற்றுக்கொள்வதிற் சிரமத்திற்குட்பட வாய்ப்புண்டு. குறிப் பாகக் கணிப்புக்கால்த்திற்கு இடையில் நிகழும் பிறப்புக்கள், இறப் புக்கள், இடப்பெயர்வுகள் ஆகிய இயக்கப்பண்புகளைச் சரியாகக் கணிப்பிட முடியாதுள்ளது. எவ்வாறெனினும் ஜோன்கிளாக் என்ற குடித்தொகைப் புவியியலாள்ர் டீயூரே முறையோடு ஒப்பிடும் போது டீபக்ரொ முறை சிறப்புவாய்ந்தது என வலியுறுத்துகின்றார்.
கணிப்புகள் மேற்கொள்ளப்படும் முறைகள்
பொதுவாகக் குடிக்கணிப்புப் பெறப்படும் போது தொடர்ச்சியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். குடிக்கணிப்பு மேற்கொள்வதற்குக் கேள்விக் கொத்தினைத் தயாரித்தலே முதலா வது படிமுறையாகும். இக்கேள்விக் கொத்தினைத் தயாரிக்கும் போது முன்னைய கணிப்புக்களுக்குட்படுத்தப்பட்ட கேள்விக் கொத் தினை ஆதாரமாகக் கொண்டு, புதிதாக ச் சேர்த்துக் கொள்வதற்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் இணைத்துத் த யா ரிக்க வேண்டும். குடிக்கணிப்பினை மேற்கொள்ளுந் திணைக்கள அதிகாரி கள் உட்பட மக்கள் நலன் பேணும் ஏனைய அரச சார்புடைய, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்தக் கேள்விக் கொத்தினைத் தயாரிப்பதில் ஈடுபடுவார்கள். இது முதலாவது ஒழுங்குபடுத்தப்பட்ட கிாநாட்டிற் சமர்ப்பிக்கப்படும். இங்கு அத னைப் பரிசீலனை செய்து பூர்த்தி செய்த பின்னர், வெளிக் களத்தில் எழுமாற்று ரீதியிற் பரீட்சித்துப் பார்க்கப்படும். அங்கு குறித்துரைக்கப்பட்ட குறைபாடுகள் குறித்து, இரண்டாவது தரவு களை தெறிப்படுத்தும் மகாநாட்டிற் சமர்ப்பிக்கப்படும். அம்மாநாட் டிலே கேள்விக் கொத்துக்கு இறுதி வடிவங் கொடுக்கப்படும். இதன் பின்னரேயே குடிக்கணிப்பினை மேற்கொள்வதற்குத் தயாராக்கப் படும். இக்கேள்விக் கொத்து மூன்று வகைப்படும்.
1. od (9 od Jurth (House List)
2. குடியிருப்பாளர் அட்டவணை (Household Schedule)
3. தனிப்பட்டவருக்கான விபரப் பட்டியல் (Individual List)
வீட்டு விபரம்
குடிக்கணிப்பின் ஆரம்ப செயற்பாடே கணிப்பு அலகுகளைப் (Census Block) பிரித்துக் கொள்வதாகும். நகரமாயின் வட்டாரங்
65

Page 40
களையோ அல்லது குறித்துரைக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதி யையோ, கிராமமாயின் கிராமத்தலைவரின் பிரிவினையோ அல்லது குறித்துரைக்கப்பட்ட குக்கிராமங்களையோ கொண்டதாக இது அமை யலாம். இதனைத் தொடர்ந்து குடிக்கணிப்புக்கு முன்னரேயே வீடுக ளுக்குக் கணிப்புக்கான இலக்கமிட்டு வீட்டு விபரங்கள் ஒழுங்குபடுத் தப்படும். குடியிருக்கும் அல்லது குடியிருக்காத வீடுகள் எவையென் றாலும் விபரப்பட்டியலுக்குட்படுத்தப்படல் வேண்டும்.
குடியிருப்பாளர் அட்டவணை
குடியிருப்பாளர் அட்டவணை இரு வகைப்படும். பகுதி ஒன்றில், வீட்டு நிலைமை, குடிநீர் பெறும்வழி, மின்சாரங் கிடைக்குந் தன்மை பொதுவாக வீட்டில்வாழும் விவாகமான குடும்பங்களின் எண்ணிக்கை, குடியிருப்பாளர் பயிர் செய்யுந் நிலம், மொத்தக் குடியிருப்பாளர் எண்ணிக்கை என்பன பெற்றுக் கெள்ளப்படும். பகுதி இரண்டில், குடி யிருப்பாளர்களுக்குக் குடும்பத் தலைவருடனான உறவு, பால், வயது, விவாக நிலை, கல்வி நிலை போன்றன பெற்றுக் கொள்ளப்படும்.
தனிப்பட்டவரின் விபரப்பட்டியல்
குடிக்கணிப்பின் மிக முக்கியமான தகவல்கள் இந்த விபரப்பட் டியல் மூலமே பெற்றுக் கொள்ளப் படுகின்றது. இதனைப் பிரதான மான அடிப்படைக் கேள்விக் கொத்து Core Questionnaire என்றால் மிகையாகாது. இதிற் கேட்கப்படும் வினாக்கள் நாடுகளுக்கு நாடு வேறுபட்டதாய் அமைந்திருக்கும். பொதுவான விபரப்பட்டியல், எழு மாற்று விபரப்பட்டியல் என இருவகைப்படுத்தப்பட்டுள்ளன. இப் பட்டியலில் 16 அம்சங்கள் கேட்கப்படுகின்றன.
3,2 இலங்கையின் குடிக்கணிப்பு
இலங்கையின் குடிக்கணிப்புப் பற்றிப் புராதன காலங்களிற் பல் வேறு வழிகளில் மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளனவே தவிர முறை யான கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் கிடைக் கப் பெறவில்லை. ரெனன்ற் (Tennent) 175 மில்லியன், நைற்றன் (Knighton) 7.5 மில்லியன், பிறிட்காம் (Pridham) 6.0 மில்லியன், போப்ஸ் (Forbes) 5.0 மில்லியன், அருணாசலம் 10.0 மில்லியன், சக்கார் ஆகக்கூடியது 8.47 மில்லியன் - ஆகக்குறைந்தது 7.08 மில் - லியன் என்றவாறு-மக்கள் வரலாற்றுக் காலங்களில் வாழ்ந்து வத்
66

துள்ளனர் எனத் தத்தமக்குரிய ஆதாரங்களைக் கொண்டு மதிப்பீடு செய்துள்ளனர். இவர்களது பணி மதிப்பீடுகளாகவே இருந்துள்ளது.
போர்த்துக்கீசர் ஆட்சியில் இலங்கையிற் கணிப்புக்களோ அன்றில் மதிப்பீடுகளோ மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஒல்லாந்தர், குடிக் கணிப்பு முறையானது வரி அறவிடுதலுக்கு மிகவும் ஏற்ற ஒன்று என்ப தைக் கருத்திற் கொண்டனர். இலங்கையின் முதலாவது கணிப்பினை ஒல்லாந்த தேசாதிபதி வாண்டர் கிராவ் (Vander Graff) என்பவர் 1789ஆம் ஆண்டு டச்சு கிழக்கிந்தியக் கம்பணிகள் உட்பட கரையோ ரப் பிரதேசங்களுக்கு மேற்கொண்டார். அதன்படி 817,000 மக்கள் வாழ்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வரியினை அறவிடு வதற்காக மேற்கொள்ளப்பட்ட இக்கணக்கெடுப்பு முற்றுமுழுதாகச் சிறப்புடையது எனக் கூறமுடியாது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் முதற்காற் பகுதியில் அவர்களின் உடனடித் தேவையினைக் கருத்திற் கொண்டு கணிப்பு மேற்கொள் எப்பட்டது. 1821ஆம் ஆண்டிலிருந்து நீலப்புத்தகம் (Blue Book) என்றழைக்கப்பட்ட அரசாங்கச் செயலறிக்கை வெளியிடப்பட்டது. 1814ஆம் ஆண்டு கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி 49.2083 மக்கள் வாழ்ந்துள்ளனர் என அறியப்படுகின் நறது. 1821ஆம் ஆண்டு கண்டி மாகாணத்தில் 256835 மக்கள் வாழ்ந் துள்ளதாக எடுக்கப்பட்ட கணிப்பிலிருந்து அறியலாம். 1827ஆம் ஆண்டுக் கணிப்பின் படி 885574 மக்கள் வாழ்ந்ததாகத் தெரிவிக்கப் படுகின்றது. எனினும் இம் மூன்று கணிப்புக்களும் எவ்வளவு தூரம் உண்மைத் தன்மை கொண்டவை என்பதை அறிவது சிரமமானது ஆகும். 1821 - 1871ஆம் ஆண்டுகளிடையிற் குடிக்கணிப்பு நடை பெற்றதற்கான உண்மைச் சான்றிதழ் கிடைக்கப் பெறவில்லை. இக் காலப் பகுதிகளிற் சில தேசாதிபதிகளின் வேண்டுகோளுக்கிணங்க மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக 1835 ஆம் ஆண்டு நீலப்புத்தகத்திற் தேசாதிபதி சேர் றொபேட் வில்லியம் ஹோட் டன் என்பவரின் பணிப்புரையின்படி மேற்கொண்ட கணிப்பின் பிரகா ரம் இலங்கையின் மொத்தக்குடித்தொகை 1,241,825 ஆகவிருந்துள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர் எமர்சன் ரெனென்ற் என்பவரின் மதிப்பீட்டின்படி 1857ஆம் ஆண்டில் இராணுவத்தினரும் அவர்களது குடும்பத்தினருந் தவிர்ந்த ஏனையோர் 1,697,975 ஆகவிருந்துள்ள னர். இக்காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் கிராமத் தலைவரினாற் கொடுக்கப்படும் தகவலைக் கொண்டமைந்தமையால் இம்மதிப்பீடுகள் பெருமளவிற்கு உண்மையாகவிருக்கும் எனக் கூறமுடி airgil.
67

Page 41
1869 ஆம் ஆண்டு ஐந்தாம் இலக்கக் கட்டளைச் சட்டத்தின் படி காலத்திற்குக் காலம் ஒழுங்கமைப்புடையதும் விஞ்ஞான ரீதியில் அமைந்ததுமான குடிக்கணிப்பு நா டா ளர் விய ரீதியில் மேற் கொள்ளப்படல் வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது. இதனடிப் படையில் முதலாவது குடிக்கணிப்பானது 1871 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆந் திகதி மேற்கொள்ளப்பட்டது. அக்கணிப்பின்படி நாட்டின் மொத்தக் குடித்தொகை 2 4 மில்லியனாகவிருந்துள்ளது. இக்கணிப்பினைத் தொடர்ந்து பிரித்தானியர் ஆட்சியில் 1931 ஆம் ஆண்டு வரையும் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை கணிப்பு மேற் கொள்ளப்பட்டு வந்துள்ளது. 1941 ஆம் ஆண்டு, கணிப்பு மேற் கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும் 2 ஆம் உலக மகாயுத்தங் காரணமாகப் பின்போடப்பட்டு 1946 ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பட்டது. இதனைத் தொடர்ந்து கணிப்பு ஆண்டுகள் ஒழுங்குப்படுத் தப்படாது 1953, 1963ஆம் ஆண்டுகளில் மேற்கொள்மிளப்பட்டது. தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்குப் பேணப்படல் வேண்டும் என்ற தோரணையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் குடித்தொகைப் பிரிவின் ஆலோசனையின் பேரிலும் 1971, 1981ஆம் ஆண்டுகளிற் கணிப்பினை மேற்கொண்டிருந்தனர். 1991ஆம் ஆண்டு, கணிப்பினை மேற் கொள்ள முடியவில்லை. நாட்டிற் காணப்படும் இனப்பிரச்சினைக ளும் அதன் விளைவாக உருவான ஆயுதப்போராட்டங் காரணமாக, குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிற் தாம் வாழும் பிரதேசங் களிலிருந்து தூண்டப்பட்ட இடப்பெயர்வு இடம்பெற்றதன் விளை வாகவுங் கணிப்பினை மேற்கொள்ள அரசினால் முடியாதுள்ளது . இதனால் 1991ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கணிப்பு எப் பேர்து நடைபெறும் எனக்கூற முடியாதுள்ளது. குடிக்கணிப்புத் திணைக்களம் இதற்கான ஆயத்தம் எதனையுஞ் செய்யவில்லை என் பது குறிப்பிடத்தக்கது. Y . . . . . . இலங்கையிற் குடிக்கணிப்பினைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள்:
இலங்கையிற் குடிக்கணிப்பினை ஒழுங்குபடுத்திச் செயற்படுத்தும் பொறுப்புத் திட்ட அமுலாக்கல் அமைச்சின் ஒரு பிரிவான, குடிக் கணிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட் Gaitors. (Department of Census and Statistics) g).5Sangoorisonii) குடிக்கணிப்பினை மேற்கொள்ளல், வெளியிடுதல் ஆகிய இரண்டினை யுஞ் செய்து வருகின்றது. 1968ஆம் ஆண்டு 5ஆம் இலக்கக் கட்ட ளைச் சட்டத்தின் பிரகாரம் கன்னிப்பு மேற்கொள்ளப்பட்ட போதி லும் 1880, 1900 ஆண்டுகளிற் கணிப்புக்கு உதவியாகப் புதிய கட்ட
68

ளைச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1901ஆம் ஆண்டுக் குடிக் கணிப்புக்குப் பொறுப்பாயிருந்த சேர் பொன். அருணாசலம் இந்தி யக் குடிக்கணிப்பு மாதிரியைக் கொண்ட கட்டளைச் சட்டத்தினை வரைந்து சட்டசபையில் நிறைவேற்றி அதனடிப்படையிற் கணிப்பு மேற்கொள்ள வழிசெய்தார். கணிப்புக்கான கட்டளைச் சட்டங்கள் காலத்துக்குக் காலம் மாற்றியமைக்கப்பட்டன. குடித்தொகைக் கணிப் பினை மட்டும் மேற்கொள்ளாது குடியிருப்பு, விவசாயம், கால்நடை, வர்த்தகம், கைத்தொழில் ஆகிய துறைகளுக்குமான கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1945, 1955, 1980களில் இது தொடர்பான சட்டத்திற் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. மக் களின் குடிப்புள்ளியியல் மட்டுமல்லாது சமூக, பொருளாதார நிலை களையுங் கண்டறிவதிற் கணிப்புக்கள் பெரும் பங்கு கொண்டுள்ளன. 1980ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கட்டளைச் சட்டத்தின் பிர காரம் குடிக்கணிப்புப் புள்ளிவிபரப் பணிப்பாளரே கணிப்பு அத்தி யட்சகராகப் பணியாற்றத் தொடங்கினார். அத்துடன் கணிப்புக் களை மேற்கொள்வதற்கான உத்தியோகத்தர் பின்வருமாறு காணப் பட்டனர். குடிக்கணிப்பு அத்தியட்சகர் குடிக்கணிப்பினை மேற் கொள்வதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கின்றார். இவ ரைத் தொடர்ந்து குடிக்கணிப்புப் புள்ளிவிபரப் பிரதிப்பணிப்பாளர், குடிக்கணிப்புக்கான பிரதி அத்தியட்சகராகப் பணியாற்றுவார். குடிக் கணிப்புப் புள்ளிவிபர உதவிப் பணிப்பாளர் குடிக்கணிப்புக்கான உதவி அத்தியட்சகராகவுங் கடமையாற்றுவார்.
குடித்தொகைக் கணிப்பிற்கான ஒழுங்கமைப்பானது இரு வழிகள் மூலம் செயற்படுத்தப்படுகின்றது.
1. தொழில்நுட்பம்
2. நிர்வாகம்
தொழில்நுட்ப அணுகுமுறையின் விருத்தியை அமுலாக்குவதிற் தலை மைச் செயலகக் கணிப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபடுவர்.
பன்முகப்படுத்தும் பொறுப்புகளும் அதிகாரங்களும் மாவட்ட அலுவலகம் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு ஒப்புவிக்கப்பட்டுள் -ளன. மாவட்ட நிர்வாகத்திற்கான பொறுப்பானது அரச அதிபர், உள்ளூராட்சித் தலைவர்கள் அல்லது ஆணையாளர்களைச் சார்ந்தது:
69.

Page 42
ཟླ་
தலைமைச் செயலகம் பின்வரும் குடிக்கணிப்புத் தொடர்பான விடயங்களுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் கேள்விக் கொத்தினையும் ஏனைய படிவங்களையுந் தயார் செய்தல், தை நூல்களைத் தயார் செய்தல், மாதிரிகளை (Models) அச்சிடுதல் - விநியோகித்தல் போன்ற பலவற்றினைச் செயற்படுத்துவர் மாவட்ட அலுவலர்கள் விடயதானங்களை வழங்குவர்.
குடிக்கணிப்பின் நிர்வாகப் பொறுப்புக்கள் மாவட்ட ரீதியாகப் பன்முகப்படுத்தப்பட்டு மாவட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக் கப்பட்டுள்ளது. மாவட்ட அரச அதிபர் அம் மாவட்டத்தின் குடிக் கணிப்பு ஆணையாளராகவும் உதவி அரச அதிபர்கள் உதவிக் குடிக் கணிப்பு ஆணையாளர்களாகவும் பணிபுரிவர். இவர்கள் குறிப்பிட்ட மாவட்டத்தில் - மாதகர நகரப்பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிர தேசங்களில், குடிக்கணிப்பினை மேற்கொள்வதற்கு அதிகாரம் வழங் கப்பட்டவர்களாவர். நகரசபைகளிற் தலைவர் அல்லது ஆணை பாளர் தம் பிரதேசத்தின் கணிப்புக்கான ஆணையாளராகவிருப்பர். உள்ளூராட்சி சபையின் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒன்று அல்ல்து ஒன்றுக்கு மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் இருப்பர். கிராமப் புறங்களிற் கிராம சேவகர்களே மேற்பார்வையாளராகவுத் தந்தம் கிராமங்களுக்கு கணிப்பாளர்களை நியமனம் செய்வதற்கு உதவியாகவு மிருப்பர். பொதுவாகக் கணிப்பாளர்கள் ஆசிரியர் உட்பட அரச உத்தியோகத்தர்கனாகவிருப்பர். நினைக்கன உத்தியோகத்தர்கள் கள் உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.
குடிக்கணிப்புக்கான திட்டமிடல்
ஒரு கணிப்பினை மேற்கொள்ளும் போது திட்டமிடல் அவசிய மாகின்றது. கணிப்புக்கான நாள் ஒன்றினைத் தெரிவு செய்வதற்கு 3 - 4 ஆண்டுகளுக்கு முன்னர், குடித்தொகைக் கணிப்பு மற்றும் புள்ளிவிபரத்திற்கான பணிப்பாளர் தலைமையிற் கணிப்புக்கான "வழிப்படுத்தற் சபை' ஒன்று அமைக்கப்படும். ' ';|''|'' ';|'; இலங் கையில் 1981 ஆம் ஆண்டு, கணிப்பீட்டினை மேற்கொள்ள 교 『 ஆம் ஆண்டே இச்சபை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக் கது. இந்த வழிப்படுத்தற் சபையானது குடிக்கணிப்பு நடவடிக்கைக் கான சகல திட்டங்களையும் வகுக்கவும் செயற்பாடுகள் - முன்னேற் றங்களை அவதானித்து ஆலோசனை வழங்கவும் ஏற்படுத்தப்பட்ட தாகும். இச்சபையின் ஆரம்ப நடவடிக்கையாகக் குடிதிதொகை, வீட்டு, மற்றும் இதனோடு தொடர்புடைய விடயங்களுக்கு முக்கி பத்துவம் கொடுக்கும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுக்குக்
70

கணிப்பின் நோக்கத்தையும் உள்ளடக்கத்தையும் அனுப்பி அவர்களது பரிந்துரைகளையும் விளக்கங்களைசங் கேட்டறிதல் அமைகின்றது.
அத்துடன் பின்வரும் விடயங்களிற் கவனம் செலுத்தப்படுவது அவசியமானதுத் தவிர்க்க முடியாததுமாகும். அதாவது முன்னர் மேற்கொள்ளப்பட்ட குடிக்கணிப்புகள் எவ்வாறு செயற்படுத்தப்பட் ன என்பதை அறிதல் அவசியமாகும். அத்துடன் கணிப்பானது எவ்வாறு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதிலும் எவ்வளவு காலப் பகுதியில் இதனை நடைமுறைப்படுத்தல் வேண்டும் என்பதிலுங் கவனஞ் செலுத்தப்படல் வேண்டும். குடித்தொகையுடன் தொடர் புடைய துறைகளிடையே தொடர்புகளை ஏற்படுத்திக் கணிப்பினை மேற்கொள்வதற்கு வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உதாரணமாகத் தபால்மா அதிபர் அலுவலகம், பொலீஸ் தினைக் களம், அரச போக்குவரத்துச்சபை உள்ளூராட்சிச்சபையினர் போன்ற ல்வேறு துறைகளுடன் இது சம்பந்தமாக கருத்தரங்குகளை நடாத்திக் கணிப்பு சிறக்க வழி கானப்படல் வேண்டும்.
நிர்வாகப் பிரிவுகள்
ஒவ்வொரு மாவட்டங்களுந் தனித்தனிக் குடித்தொகைக் கணிப் புக்களின் நிர்வாகப் பிரிவுகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாவட் மும் மீண்டும் உதவி அரச அதிபர் பிரிவாகவும் அவை பின் கிராம சேவகர்கள் பிரிவாகவும் பிரிக்கப்பட்டுக் கணிப்பு மேற்கொள்வதற்கு வசதியாக அமைக்கப்படும். கிராம சேவகர் பிரிவு, ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களையோ உள்ளடக்கியதாக அமைய வாம். உதவி அரச அதிபர் பிரிவுக்குள் உள்ளூராட்சிப் பிரிவுகள் காணப்பட்டாலும் அவை அவ்வவ் உள்ளூராட்சி சபைகளாகக் கணிக் கப்பட்டுத் தனியாகக் கணிப்பு மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிர்வாக எல்லைகளில் மாற்றங் களைச் செய்ய வேண்டுமாயின், அது வர்த்தகழானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட வேண்டும். அத்தகைய மாற்றங்கள் உள்நாட்டு அமைச்சுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்ற போதிலுங் குறைந்த பட்சம் கணிப்பு நடைபெறுவதற்கு முன்னர் ஆறு மாதர், காலங்களுக்கு நிர்வாக எல்லைகளில் இம் மாற்றங்களை ஏற்படுத் தாது இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். எந்தவிதமான மாற் நங்கள் வேண்டப்படுமாயினும் அவை குடிக்காணிப்புக்குப் பின்னர், மேற்கொள்வதே நன்று.
7.

Page 43
குடிக்கண்விப்பு உத்தியோகத்தர்களுக்கான் பயிற்சி
இலங்கையில் 1981 ஆம் ஆண்டுக்குடித்தொகைக் கணிப்பீட்டின் படி குடிக்கணிப்பு உத்தியோகத்தர்கள் நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட் டனர். முதலாவதாக சிரேஷ்ட பயிற்சியாளர்களுக்கு (Master Trainces) இது தொடர்பாகப் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்கள் உதவிப் பணிப்பாளர் மற்றும் புள்ளிவிபரவியலாளர் தரத்தினைக் கொண்ட வர்கள். இவர்களே குடிக்கணிப்பினை மேற்கொள்ளும் பொறுப்பிற் பெரும் பங்கினைக் கொண்டவர்கள். இவர்களே கள வேலைகளுக் குப் பொறுப்பாகவிருப்பதுடன் கேள்விக்கொத்துச் சம்பந்தமான சகல விடயங்களுக்கும் விளக்கம் அளிப்பவர்களாவர். அத்துடன் குடிக்க னிப்பு அட்டவனையினை வரைதலுடன் அறிவுறுத்தற் கைநூல்களைத் தயாரித்தலிலும் ஈடுபடுபவர்களாவர்.
இரண்டாவது வகையினர் சிரேஷ்ட பயிற்சியாளர்களினாற் பயிற் சியளிக்கப்படும் பயிற்சியாளர் ஆவர். இவர்கள் புள்ளிவிபரவியளாளர் களாகவிருப்பதுடன் ஒவ்வொரு உதவி அரச அதிபர் பிரிவுகளிலும் மேற்பார்வையாளர்களுக்கும் கணிப்பினை மேற்கொள்பவர்களுக்கும் பயிற் சி அளிப்பார்கள், எ ல் வா று கணிப்பு அட்டவணையினை நிரப்ப வேண்டும் என்பதற்குரிய விளக்கங்கள் இவர்களால் வழங்கப் படும். மேற்பார்வையாளர்களாக உள்ளவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களுக்குப் பொறுப்பினை வழங்கிச் செயற்படுவார்கள். மூன்றா வது வகையினராகக் கொள்ளப்படுவர் - இவர்கள் பிரதானமாகக் கிராம சேவையாளர்களாகவும் உள்ளூராட்சி சபைகளின் உத்தியோகத் தர்களாகக் கடமை புரிபவர்களாகவுமிருப்பர். இப்பயிற்சியில் மேற் பார்வையாளர்களின் கடமைகள் பற்றி விளக்கமளிக்கப்படும்.
மேற்பார்வையாளர்களினாலும் மற்றும் பயிற்சியாளர்களினாலும் ஒவ்வொரு உதவி அரச அதிபர் பிரிவுகளிலும், கிராமசேவையாளர் மட்டத்திலும், உள்ளூராட்சி சபைகள் மட்டத்திலும் கணிப்பினை நேரடியாகச் சென்று மேற்கொள்பவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும். இலங்கையில் 1981 ஆம் ஆண்டு 67, 000 கணிப்பாளர்கள் பயிற்சி பெற்றுக்கணிப்பீட்டில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குக் கணிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள், விளக்கங் கள், கணிப்பு அட்டவணையை எவ்வாறு பதிவுக்குட்படுத்துவது போன்றவற்றிற்குச் சிறப்பிடம் கொடுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது கணிப்பு சம்பந்தமான கைதுரல் ஒன்றும் வழங் கப்படும்.
72

மேற்குறித்த நான்கு வகையினரதுங் கூட்டு முயற்சியின் விளை வர்க்வே குடிக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
கணிப்புக்கான நடைமுறைகள்
ஏற்கனவே கூறப்பட்டது போலவே, இலங்கையின் குடிக்கணிப் பானது டீபக்ரோ முறையினைச் சார்ந்தது. இம்முறையின் பிரகாரம் குறிப்பிட்ட 'கணிப்பு இரவில்" ஒவ்வொருவரையும் எண்ணிக் கணக்கு எடுக்கப்படும். கணிப்பாளர்கள் இரு படிகள் வாயிலாகக் கணித்துக் கொள்வர் .
1. ஆரம்பக்கணிப்பு
2. இறுதிக்கணிப்பு என்பனவே அவையாகும்.
இலங்கையில் 1981 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பின் படி ஆரம்பக் கணிப்பிற்கான காலப்பகுதி 1-3-81 தொடக்கம் 10.3.81 ஆந் திகதி வரையாகும். இக்காலப்பகுதியிற் கணிப்பாளர்கள் குறிப் பிட்ட கணிப்புப் பிரிவுகளிற் காணப்படும் வீட்டு அலகுகளினதும் கட்டங்களினதும் பிரிவுகள் ஆகியவற்றினைக் கணிப்பு அட்டவனை யிற் குறித்துரைப்பதுடன் இறுதிக்குடிக்கணிப்பின் போது மேற்படி அலகுகளில் வாழ்பவர் எனக்கருதப்படுபவர்களையும் பதிவு செய்தனர்.
இறுதிக்கணிப்பு இரவான 17-3-81 ஆம் திகதி மாலை 6 மணி தொட்டு நள்ளிரவு 12 19 மணி வரையும் ஏற்கனவே பதிவுக்குள்ளான ஒவ்வொரு அலகுகளுக்குஞ் சென்று ஏற்கனவே ஆரம்ப அறிக்கையிற் குறிப்பிடப்பட்டவற்றைப்பற்றி விசாரித்துக் கணிப்பு அட்டவணை புது சரிசெய்து கொண்டனர். உதாரணமாக ஆரம்பக் கணிப்பின் போது பதிவு செய்யப்பட்டவர் அன்றைய தினம் அங்கு இருக்காது விடின் அவரின் பெயரினை நீக்கினர். அதே போலப் புதியவர் ஒருவர் அங்கு பிரசன்னமாயிருந்திருந்தால் அவரினைப் பதிவுக்குள்ளாக்கினர் எனலாம் .
குறிப்பிட்ட கணிப்பு இரவில் வீட்டுக்கு வெளியில் நடமாடுபவர் களைப் பதிவு செய்வது தொடர்பாக விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டி ருக்கும். வீட்டுக்கு வெளியே கணிப்பீடு செய்யப்படுபவர்கள் அருகி லுள்ள விமான நிலையம், புகையிரத நிலையம், பேருந்து நிலையம், காவல்நிலையம் போன்ற பொது இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர். அவ்வவ்விடங்களிற் காணப்படுவர்கள் அங்கு வைத்தே கணிப்பிடு செய் யப்படுவார்கள். பெருந்தோட்ட மக்களின் கணிப்பினைப் பொறுத்த ( . . . . . " : " . با ۰ || ۰ || ۱ |
73
A

Page 44
வரை' விசேட ஒழுங்குகள் செய்யப்படும், 1981 ஆம் ஆண்டுக் கணிப் பிலும் இவ் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறிப்பாக மேற் படி தோட்ட அத்தியட்சகர் தமது தோட்ட எல்லைக்குள் வாழும் மக்களின் கணிப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்ப்துடன் அவரே முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.
இறுதியாகக் கணிப்பினை ' மேற்கொள்பவர்கள் கணிப்பு அட்ட வண்ணயைத் தமது மேற்பார்வையாளர்களுக்குக் கொடுப்பதற்கு முன் னர் வயதுத் தொகுதி அடிப்படையில், மொத்தக் குடித்தொகை பற் றிய சுருக்கமான அறிக்கையினையுஞ் சேர்த்து அனுப்பி வைக்கவேண் டும். மேற்பார்வையாளர் கணிப்பு அட்டவனையை மீள்பார்வை செய்து, தமது மேலதிகாரியான உதவிக் கணிப்பு அத்தியட்சகருக்கு அனுப்பி வைப்பார். அதனை அவர் மாவட்ட அத்தியட்கருக்கு அனுப்பவே, அவருடாசுக் கொழும்பிலுள்ள தனலமைச் செயலகத் திற்கு அனுப்பி வைக்கப்படும்.
விளம்பரப்படுத்தல்
குடிக்கணிப்பு மேற்கொள்வது தொடர்பாகத் தேசிய ரீதில் மக்களுக்குக் கணிப்புச் சம்பந்தமாகத் தெளிவு ஏற்படுவதற்காகத் தொடர்புச் சாதனங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படும். இந்த விளம்பரப்படுத்தல் இரு நோக்கங்களை அடைவதிற்காகவே மேற் கொள்ளப்படுகின்றது. மக்களுக்குக் கணிப்பின் நோக்கத்தைத் தெளிவுபட வைப்பதுடன் நாட்டுக்கும் மக்களுக்கும் இதனாற் கிடைக் கக்கூடிய நன்மைகளை எடுத்துக் காட்டுவதற்குமாகும். இரண்டr வதாக, ஆரம்பக்கணிப்பின் போதும் இறுதிக்கணிப்பின் போதும் வேண்டப்படுகின்ற தகவல்களைக் குடியிருப்பாளர்கள் கணிப்பினை மேற்கொள்பவர்களுக்கு அளிப்பதன் அவசியத்தை மக்களுக்கு உண்ர்த் துவதற்கேயாகும்.
1981ஆம் ஆண்டுக் கணிப்பின் போது இலங்கை ஜனாதிபதி மக் சிளுக்குக் கணிப்புச் சம்பந்தமாக இரண்டு விண்ணப்பங்களை விடுத் தார். ஆரம்பக் கணிப்பினை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் சிறப்பாக இயங்குவதற்கு ஏற்ற உதவியினை வழங்குமாறும் இறுதிக் கணிப்பினை மேற்கொள்ளும் குறித்த இரவு 8 மணியிலிருந்து 12 மணி வரையும் மக்கள் தமது இல்லங்களிற் தவறாது இருக்குமாறுங் கேட் டுக் கொண்டார். '! '
74

குடிக்கணிப்பினை மேற்கொள்ளும் போது மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளல் வேண்டுமென்று தொடர்புச் சாதனங்களூடாக விளக்கமளிக்கப்படும். அத்துடன் அடிக்கடி பத்திரிகைகளில், மக்கள் அக்கறை கொள்வதற்கு வசதியாக, விளம்பரங்கள் கொடுக்கப்படும். இவை எல்லாம் கணிப்பின் அவசியத்தை வெளிக்கொணர்வதன் பொருட்டே ஆகும். சினிமாக் கொட்டகைகளிற் "கணிப்பும் நீங்க ளூம்" என்ற சிறிய விவரணப்படம் சினிமாக்காட்சிக்கு முன்னர் காண்பிக்கப்படும்.
தரவினை ஒழுங்குபடுத்த லும் வெளியிடுதலும்
கணிப்பு அட்டவணையின் மூலம் சேகரிக்கப்பட்டவற்றைத் தலுை மைச் செ ய ல கத் தி ல் ஒழுங்குபடுத்துவது அடுத்த முக்கிய பணி பாகும். அதாவது கிடைக்கப்பெற்ற தரவுகளை வணிகப்படுத்துவது டன் சில விடயங்களிற் 10 சதவீத மாதிரிகள் பெற்றுக் கொன்னப்படும். கரவுகளை ஒழுங்குபடுத்துதல் இரண்டு முறைகளில் மேற்ள்ெ ரப்படுகின்றது. மேலும் கைநூலாக வகுத்துத்திரட்டுவதும் தொகுப் பாக்கஞ் செய்வதும் கணணிக்கு வழங்குவதுமாகும். இதேவேளை கணிப்பு அட்டவணைத் தரவுகளிற் காணப்படுங் குறைகளை நிவர்த்தி செய்வதுடன் கணிப்பின் போது பெறப்பட்ட ஒவ்வொரு விடயங் களும் அட்டவண்ைள்ே மூலமாக வெளிக்கொணரப்படுகின்றன.
இறுதிக்கணிப்பு மேற்கொள்ளப்பட்ட இரு வாரங்களிற் குடிக் ணிைப்புத் திணைக்களத்தினால் மாவட்ட ரீதியாகக் கணிப்பிடப்பட்ட மொத்தக் குடித்தொகையின் ஆரம்ப அறிக்கை வெளியிடப்படும். இவ்வறிக்கையில் மாவட்ட ரீதியாயும் உள்ளூராட்சி மன்றங்களின் ரீதியாகவும் குடித்தொகை எண்ணிக்கையையும் பால் வேறுபாட்டி னையுந் தெரிவிப்பர். இதன் பின்னர் எல்லாத் தகவல்களையும் ஒன்று திரட்டி மூன்று மாதங்களுள் முதலாவது வெளியீட்டினைச் செய்தல் வேண்டும். இவங்கையில் அவ்வாறு 1981 ஆம் ஆண்டும் செய்ய பட்டது. இதில் இனம் மதம், 18 வயதுக்கு (Sissyli 8 வயதுக்கு கீழும் உள்ள மக்களின் எண்ணிக்கை என்பனவும் உள்ளடக்கப் பட்டி
1981 ஆம் ஆண்டுக்கணிப்பீட்டின்படி பின்வரும் வெளிாடு
*ir.
வெளிவந்துள்ளன.
r 10 சதவீத மாதிரியை அடிப்படையாகக் கொண்ட குடித்தொகை
அட்டவணை'ஆரம்ப வெளியீடு 2. '.
75

Page 45
2. 10 சதவீத மாதிரியை அடிப்படையாகக் கொண்ட குடியிருப்பு
அட்டவணை ஆரம்ப வெளியீடு 3.
3. பொருளாதார நடவடிக்கையில் ஈடுபாடு கொண்ட குடித்தொகை
ஆரம்பவெளியீடு 4.
4. இயற்கையாக வலது குறைந்தவர்களின் புள்ளிவிபரம் ,
5. மாவட்ட அறிக்கைகள்.
6. சிறிய பிரதேசங்களில் அடிப்படைக்குடித்தொகைத் தரவுகள்
7. அகில இலங்கைக் குடித்தொகை அட்டவணைகள்,
8. இடப்பெயர்வு.
9 . குடியிருப்புகள்:
போன்ற வெளியீடுகளே அவையாகும்.
கணிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகள்
இலங்கையில் 1981 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப் பிற்கு ஐக்கிய நாடுகள் சபை பெருமளவில் உதவி புரிந்துள்ளது. முத லாவதாக BM 4331 கணனி முறை அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டது. அத்துடன் கணிப்புப் பிரிவிற் படவரைகலைப் பிரிவினை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்லாது இத்துறை சார்ந்த தொழில் நுட்பவியலாளர்களுக்கு வெளிநாடுகளிற் பயிற்சியுங் கொடுத்த துடன் கட்டிட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அத்துடன் UNFPA யின் அனுசரனையுடன் குடிக்கணிப்பினை மேற்கொள்வதற் குத் துறைசார் நிபுணர்களுக்குப்புலமைப்பரிசில்களை வழங்கியதுடன் கருத்தரங்குகளையும் நடாத்தியது. இந்நிறுவனத்தின் உதவியால் முன்னர் எப்போதும் இல்லாத விதத்திற் புள்ளிவிபரங்களைச் சேகரிக்க முடிந்தது மட்டுமன்றி வெளியீடுகளையுஞ் செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது எனலாம்.
கணிப்பு அட்டவணை
கன்னிப்புத் தகவல்களைப் பெற்றுக் கொள்வூதற்கு இரண்டு வகை
ነ \ $W W ,
யான கணிப்பு அட்டவணைகள் த்யாரிக்கப்படுகின்றன.
7ts

1) பொது
2) மாதிரி
மாதிரி அட்டவணையானது பொது அட்டவணையில் உள்ளடக்கப் பட்ட சகல விடயங்களையுங் கொண்டிருப்பதுடன் இடப்பெயர்வு, குடி யிருப்புக்கள் பற்றிய விடயங்களையுங் கொண்டதாக அமைந்திருக்கும். 1981 ஆம் ஆண்டுக் கணிப்பின்போது பெறப்பட்ட விடயங்கள் பின் வருமாறு .
பொது அட்டவணை
குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொருவருக்கான தொடர் இலக்கம் குடும்பத் தலைவர்களுக்கு ஏனையோரின் உறவுமுறை
Larré)
மதம்
இனத்தொகுதி
பிரஜாவுரிமை
உடற்பலக் குறைவு
பிறந்த திகதியும் வயதும்
விவாக நிலை பாடசாலைகளிள் அல்லது ஏனைய கல்வி நிறுவனங்களிலான வரவு
கல்வி பேறு
தமிழ், சிங்களம், ஆங்கில எழுத்தறிவு கடந்த 30 நாட்களிற் பிரதான தொழில்கள் தொழில் தேடப்பட்டது
தொழில் தேடாததற்குரிய காரணிகள் தொழில் தேடிக்கொண்டிருக்குங் காலம் பிரதான தொழில் கைத்தொழில், வர்த்தகம், சேவைத்தொழில் வகைகள் தொழில் நிலை
77

Page 46
தொழில் பார்க்கும் அல்லது பாடசாலை இருக்கும் இபடத்திற்கு வாழுமிடத்திற்கும் இடையிலுள்ள தூரம். i եւ மேற்படி இடத்துக்குப் போக்குவரத்து எவ்வாறு மேற்கொள்ளப்
படுகிறது.
மாதிரி அட்டவணைக்குரிய மேலதிக விபரங்கள்
இடப்பெயர்வு
பிறந்த இடம்
வழக்கமாகக் குடியிருக்கும் இடம் வழமையான வதிவிடம் அமைந்துள்ள நகரத்தில் அல்லது கிரா மத்தில் வசித்த காலம்
முன்னைய வதிவிட மாவட்டம்
விட்டுவசதிச் சிறப்பியல்புகள்
வீடுகளின் அலகின் விபரணம்
குறித்த அலகில் எத்தளை குடியிருப்பாளர்
பொதுவாகக் குடியிருப்பாளரின் எண்ணிக்கை நிறைவு செய்த ஆண்டு கட்டட அமைப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பிரதான பொருட்
FGF
7. Efricanrif
9. Gally 3. தளம்
அறைகளின் எண்ணிக்கை குடிநீர் பெறுவதற்கான பிரதான மூலாதாரம் மலசல கூட வசதி ii | வெளிச்சமூட்டும் பிரதான். வகைகள் ...
சமையலுக்கான எரிபொருள். - , , ,
நிலவாட்சி அலகு
ஊனமுற்றவரின் இMர். E. +":"+","h ETH == i +=
பால் -Fi 1 :-
78

வயது "ܒܒܬܐ
பிறந்த திகதி
பிறந்த இடம் |
குருடர் செவிடர் ஊனம் எனக்குறிப்பிடுக குருடு செவிடு / 28ானநிலை ஏற்பட்ட வயது குருடு / செவிடு / ஊனநிலை ஏற்பட்டமைக்கான காரணம்
கையிலேற்பட்ட குறைபாடு கைகளில் ஊனம் எவ்வயதில் ஏற்பட்டது : கைகளில் ஊனம் ஏற்பட்டமைக்கான காரணம் கால்களில் ஏற்பட்ட குறைபாடு கால்களில் ஊனம் ஏற்பட்ட வயது
கால்களில் ஊனம் ஏற்பட்டமைக்கான காரணம் ஏனைய இயலாமைகள் பிழைக்கும் வழிவகைகள் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிகின்றீரா?,
தொழில்.
ன்பனவே அவை யாகும்.
அட்டவணை 3.1 , 1871- 1931 ஆம் ஆண்டுகளின் குடிக் ளிைப்புக் காலங்களிற் பெறப்பட்ட தகவல்களாகும். சகல குடிக்
ப்புக்காலங்களிலும் வயது, பால், இனம், மதம் என்பன ஒழுங் ாகப் பெறப்பட்டிருக்கின்றன. ஆனால் முக்கியமான தொழில்கள் ற்றி 1953 ஆம் ஆண்டு தவிர்த்த ஏனைய கணிப்புக்களில் ஒழுங் ாகப் பெறப்பட்டுள்ளன. 1953 ஆம் ஆண்டில் மாதிரி அளவீட்டின் மூலம் தொழில் பற்றியதகவல் பெறப்பட்டுள்ளது. பிறந்த இடம் :: 1881 ஆம் ஆண்டுக் கணிப்பினை விட தினைய காங் விற் சேகரிக்கப்பட்டுள்ளது. 1971, 1981 ஆம் ஆண்டுக் கணிப்பு ாளில் இவ்விடய்ம் மாதிரி அளவீட்டின் மூலம் பெறப்பட்டிருக்கின் றது. 1981 ஆம் ஆண்டுக் கணிப்பில் வேலை தேடாமைக்கான Tேர ரிகள், மும்மொழியில் எழுதவும் படிக்கவுமான அறிவு, பாடசாலை ாள் தொழிலிடத்துற்குமான தூரம், அதிற்கான போக்குவரத்து முறைமை போன்றன முதல்முை றயாகப் புகுத்தப்பட்டுள்ளன. பொது ாக நோக்கின் 1948 ஆம் ஆண்டின் பின்னரே குடிக்கணிப்பின் மூலம் பெறப்படுத் தகவல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
79 , ,

Page 47
鶯聚必影兴歌榮必必英繁※qirngulo (£ 6942ko过2画
* * »S*,汝繁%资兴 -年-真头-ee$1 reso 筆管游兼蓬杀必泌资料$就必Ene . . . — — — — — — — — — «og žvas 墨张淞茨赞繁淡苏泌淡资必ebュ 著墨舞,繁杀...–.... ► ==*}%繁必Hip-i ușe) suolų9 •
Je于母nen99围 șřiqi@@ 岛ngg可49-14), uriņ@smth@.
杀关袭磐Są.器%关英苏务英 ymne) gqī`ohlepsnųjųooË qırồmynysųshıņbı@ 1961 I L6 I 896 I £96 I 9961I ç5Į Iz6I I I6 I 106 í 1681 1881IL8ł199열n1.gg T니n년成學Tu-949년
Qolshısaegsfis-17łoHıņựssoțbı@
以钉以灯
rş61 – † 291–199şım-Tso rT34,719|soro qøgningsøre-i-zilo Hņųosoofti?<ırırısı ile 1,2 uoloq'oro)qosmogoņ109Ő
1-e istoru-i:lle

密密--•-----æș~~~~-----!=)虞夏景--------*-o-).98989.9G0 %S %(90929「TurT 兴密淞S*,|----------!=*|-总m量为零心扩定q90’q’fặ, uyoqpę
*=}==----*戈----星----------->--------fios kā 1991/Unfloseștin qıfloof) qi uoosses; qiaoggiĝis, đi gio
通き *を』%유英张%茨%-Y}----** --~--~fosgïo lloqe, qıfleoptırı
qīhos đì) lo qøgsaegsgs
*An}我空3%茨筑汝み必就%苏*りfiosło1191,9-as qıflooptırı qafogođì)‚s
– — ,}#%{%*T* *= >=== „...qooqisë, qi orig) qiaoggio ----|-家张弘s-----|-* ==|------qpařqff=q1 orig) sıđĩwo yış saoqpioqalooly'eg
七生 **re學的 ngign 영p*
杀关关梁----鲁戈%系拿臣-----------------曾星m景07&olyho Lỗası 홍※杀必必%影管%%%长qırmon?
1861 IL61 896 I CS6|| 9F6I 1961 Iz6I I 161 1061[68] [88Ł I 19I

Page 48
---- qıloco muo riips@gqiqo U-log) govorog)
— 第对日-)S×-材)多...***シ-----•*qnaeuo qọę@@ @ uzoqoq mogorvo – – – ,聚舞猫į%见。克,*g坝晚图图5迫圈 – – – s, , — — — — — — —(qīns uq'isòrio) | gove sapolo queriqi e 淞派嵌赛苦----*}*}----> --~~~~----qigono 09@ qosfi u@@
ontosastogs susēıııı3@ırılg)
1961 IL6Ī Ç96Į CS6|| 976 I I Ç6 I IZ6I Í Í6 I I06Í I 68 I 1881 I L8||

S*,
S*,
S*,
S多
S*蛋密张%来
夏இசகு டி98 (souos@gogih qio ureos y logof:
•-,阿塔岛湖的4rege
quae fue@o–qiourege ----quae use også urte༡༩ རྒྱ་ཙམ༠ཎ་ལ། རྒྱ་ -白丁画@@@gm守回hen
*)giao lo qif).urte qeg?-1); groo@som bio polygiospóirtə
----日于领 379ä@snta@ po ugiępforts
米9-1领oq'a'yı
qıñGroog, mụsąjng그 형홍n8 qıłeymrissionē
卫厅
[86]
Il 6 I C96 I CS6|| 9#6|| Ig6 I Iz6I
[ [6]
I06 I
[68]
I88 I
I L8I

Page 49
•5 +
|-S +
======== ==
135I IL6lI E9ĜI ESỐI 9főI IE6 I 176 || || 16 I I06||
===)===
函用函*TnT』 rm.J연m피 國道(高5T rT學urT&T官學 引Q唱頌唱「@re 屬唱郎喻唱「馬
otrosgogorosolo 每gg塔旧岛鸣斗图自动与日
£ (soos o solo 唱哈雷炯岛遍马国城)
EŤITIJU, souris, Fęsa’sī otrossfiso (ī£đī)
gab園 点gggueggg『eb『『Qggg 역T軍는mg&g 정덕TEDஇதுலே– 75' ())හි
白己」增明L己唱。唱關白
평的rmm原 A部)rg) 역fmrmag 역半는re월* (原國:P
| 58||
[88]

s.
"siodəYI IBIQII2p - 135I TIOpleindojJōsnsuɔɔ;35. Inos
***후 그니r.5g/rg &pgwa A官정arm義市: A홍해,? 」S
尼日电扇叶可nā部博y塔恩爵将自圆Treபியாருழநி -
*「nn司nb @日用貞 ——
書 書 -ரியூரிsoortre@g urip “」『』gh』にシggag gngg nggE』JEュ
•역.JA國 國道&gath니T덤 も上ョシ」ggE園g ー コQ地nggE#JFコ --sē eso usos
丰spaľuaeso prios sự–1-a
Igorgin-ıĮį» Isữrwg)
네내내===== los soos os osés oros segi izgi ligi logi iosi
188 I
======
| Iloi_

Page 50
பயிற்சி
(Training)
குடிக்கணிப்பின் முக்கியத்துவத்தினைப் பற்றிக் கணிப்பினை மேற்கொள்பவர்கள் தெரிந்திருக்கும் பட்சத்திலேயே தரவுகளைச் சேகரிப்பதிற் கவனம் செலுத்தலாம். அதாவது பொறுப்புங் கடமை பும் இதனை மேற்கொள்வதற்கு அவசியம் வேண்டப்படுவதாகும். குடிக்கணிப்புத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல் களைச் செயலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்குந் தெளிவாசு விளங்க வைப்பது, கணிப்பினை மேற்கொள்பவர்களது கடமையாகும். தவறும் பட்சத்திற் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிவரும்.
கணிப்பினை மேற்கொள்ளல்
பொதுவாக மக்கள் ஒய்வாகவிருக்கும் நாளொன்றினைத் தெரிவு செய்து கணிப்பினை மேற்கொள்ளுதலே கணிப்பீட்டின் முக்கிய அம்ச மாகும். இக்கணிப்பில் ஆசிரியர்களே பெரும் பங்கு கொள்கின்றனர். எனினும் அரச மற்றும் உள்ளூராட்சி உத்தியோகத்தர்களும் பங்கு கொள்கின்றனர். பொதுவாகக் கணிப்புக்கான திகதி குறிப்பிட்ட நாளாகவிருப்பினும் நிரந்தரமாகக் காணப்படும் தகவல்கள் குறைந்த பட்சம் முதல் இரண்டு கிழமைகளிற் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. உபக்ரோ முறையில் குடிக்கணிப்பு இரவன்று எங்கு பிரசன்னமாயிருக் கின்றனரோ அங்கேயே கணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். உயூரே முறையில் வழமையாகக் குடியிருக்கும் வாழ்விடத்தில் வைத்துக் கணிப்புக்குட்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு பெறப்பட்ட கணிப்பினை மேற்பார்வையாளர் மிகக் கவனமாகச் சரிபார்த்துப் பரிசிலனை செய்தல் முக்கிய பணியாகவிருக் கின்றது. இவ்வாறு பெறப்பட்ட கணிப்பீடுகள் தலைமைச் செயல கத்திற்கு அனுப்பப்பட்டு இரண்டு கிழமைக்குள் ஆரம்ப அறிக்கை, தொடர்புச் சாதனங்களூடாக மக்களுக்கு அறிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து மீண்டும் துணுக்கமாகக் கணிப்பினைச் சரிபார்த்துக் கொள்ளல், குடிக்கணிப்பினை மேற்கொள்பவர்களின் தலையாய கடமையாகின்றது. இதன் Left குடிக்கணிப்பின் முழு விபரங்கள் அடங்கிய பொது அறிக்கை வெளியிடப்படும். அத்துடன் அரசின் நிதி நிலைமை மற்றும் தேவைகளைக் கருத்திற் கொண்டு கணிப்புக்குட் படுத்தப்பட்ட விடயங்கள் பகுதி பகுதியாக வெளியிடப்படும்.
86

வாழ் நிலைப்புள்ளி விபரங்கள்
குடித்தொகையுடன் தொடர்புடைய தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் முறைகளில் வாழ்நிலைப் புள்ளி விபரங்களைச் சேகரிப் பதும் ஒரு வழியாகும். இது ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறுதி பாக இறப்பு வரையும் அவர் வாழ்விற் காணப்படுகின்ற நிகழ்வினை வெளிப்படுத்துவதாகும். சாப்பிறப்புத் (Still Birth) தொட்டு பிறப்பு, இறப்பு, மற்றும் விவாக நிலையோடு தொடர்புடைய விடயங் களைப் பதிவு செய்து கொள்வதே வாழ்நிலைப் புள்ளி விபர முறை எனப்படுகிறது.
குடிக்கணிப்பு முறையினூடாகப் பெறப்படும் பிறப்பு, இறப்புத் தரவுகள் பெரும்பாலுந் திருப்தியுடையது எனக் கூறமுடியாது. ஏனெ வில் இவை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருஞ் செயற்பாடாதலாற் கணிப்பு அட்டவணையிற் கேட்கப்படும் வினாக்களுக்குச் சரியான பதிலினைத் தெரிவித்திருப்பர் எனக்கூற முடியாது. எனவேதான் திருப்தியான, தொடர்ச்சியான வாழ்நிலைப் புள்ளி விபரத்தரவினை அவ்வவ் நாடுகளின் சட்டங்களுடாகப் பெற்றுக் கொள்ள வேண்டி புள்ளது. குறிப்பாகப் பிறப்பு, இறப்பு. விவாகங்கள், விவாகரத்து, பிரிந்து வாழல், தத்தெடுத்தல் போன்ற பலவற்றைப் பெற்றுக் கொள்வதையே இது குறித்து நிற்கும்.
வாழ்நிலைப் புள்ளி விபரங்கள் மிக நீண்ட காலமாகப் பெறப் பட்டு வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இத்தகவல் களைக் கிறீஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மத நிறுவனங்களாற் பெற் றுக் கொள்ளப்பட்டன. பிறப்புக்கள் விவாகங்கள், ஞானஸ்தானம், இறந்தவர்களைப் புதைத்தல் ஆகிய விபரங்கள் கிறிஸ்தவ தேவாலய நிர்வாகத்தினாற் பெறப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. இங்கி லாந்தில் தோமஸ் குரோம்வெல் ( Thomas Groomwell) என்ற மத குருவினால் 1538 ஆம் ஆண்டு இத்தகவல்கள் பெறப்பட்டன. சுவீ டனில் 1608 ஆம் ஆண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட கோவிற் பற்றுக் களிற் பதிவு செய்யும் முறை ஆரம்பிக்கப்பட்டது, கனடா (1610), பின்லாந்து (1628), டென்மார்க் (1648) ஆகிய நாடுகளிற் படிப்
டியாகப் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டிற் பெரும்பாலான மேற்குலக நாடுகளில் இத்தகவல்களைச் சேகரிப்பதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து பதிவு செய்வதனை அவ்வவ் நாடுகளின் அரசாங்கங்கள் தமது பொறுப்பில் டுத்துக் கொண்டனர். குறிப்பாக இங்கிலாந்தில் 1826 ஆம் ஆண்
87

Page 51
டில் முதலாவதாக வாழ்நிலைப்புள்ளி விபரங்கள் பெற்றுக்கொள்ளப் பட்டன. எனினும் இவற்றைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண் டும் என 1874 ஆம் ஆண்டிலேயே சட்டங் கொண்டு வரப்பட்டது. அக்காலப் பகுதிகளிற் பிறப்பு, இறப்புப் பதிவுகள் மேற்கொள்ளப் பட்ட போதிலும் 1926 ஆம் ஆண்டிலிருந்தே சாப்பிறப்பினையும் பதிவு செய்யும் முறை அறிமுகஞ் செய்யப்பட்டது. இலங்கையில் 1867 ஆம் ஆண்டிலிருந்தே வாழ்நிலைப் புள்ளி விபரங்களைப் பதிவு செய்யும் முறை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 1897 ஆம் ஆண்டு வரையும் பதிவு செய்வது கட்டாயப் படுத்தப்பட்டிருக்க வில்லை. எனினுங் காலப்போக்கிற் பதிவு செய்வதில் அக்கறை கொண்டிருந்த போதிலும் எல்லா விபரங்களும் ஒழுங்காகப் பதிவுக்குட்படுத்தப்படு கின்றன எனக் கொள்ள முடியாது. உலகில் ஏறத்தாழ அரைப்பங்கு மக்களாற் பருமட்டான பிறப்பு, இறப்புக்கள் பதிவுக்குட்படுத்தப் படாதுள்ளன. மூன்றிலொரு பங்கு மக்களுக்குங் குறைவானவர்க ளாலேயே விவாகம் மற்றும் விவாகரத்து போன்ற பதிவுகள் பதிவுக் குட்படுத்தப்படுகின்றன எனலாம்.
வாழ்நிலைப் புள்ளி விபரங்களில் ஒவ்வொரு விடயங்களிலும் பல தகவல்கள் பெறப்படுகின்றன. குறிப்பாகப் பிறப்புக்களை எடுத்துக் கொண்டால், பிறந்த திகதி, பால், தாயாரின் வயது, எத்தனையா வது குழந்தை போன்றவற்றையும் இறப்பினைப் பொறுத்த வரை நிகழ்ந்த திகதி, வயது, பால், இறந்த இடம், இறப்புக்கான காரணி போன்ற பல வும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. உதாரணமாக 1992 ஆம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்த பிறப்புக்களின் எண் ணிக்கை 350431 ஆகும். அதே ஆண்டில் நிகழ்ந்த இறப்புக்களின் எண்ணிக்கை 98017 ஆகும். எனவே தேறிய வளர்ச்சியானது 252414 ஆகும். அதே போலவே இவ்வாண்டில் நிகழ்ந்த பிறப்பு, இறப்புக்களிற் பால் ரீதியாக ஆண்கள், பெண்கள் எத்தனை பேர் என்ப தையுங் கண்டு கொள்ளலாம்.
வளர்ச்சியடைந்த நாடுகளிற் பெருமளவில் இத்தகவல்கள் உண் மைத் தன்மை கொண்டதாகும். ஏனெனில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் அங்கு பதிவுக்குட்படுகின்றன. வளர்முக நாடுகளிற் கணிசமான நிகழ்வுகள் பதிவுக்குட்படுத்தப்படாதுள்ளதால் உண்மை நிலையை வெளிக்கொணரும் எனக் கூற முடியாது.
வாழ்நிலைப் புள்ளி விபரங்களைப் பதிவு செய்வது அண்மைக் காலங்களிற் சமூக மயப்படுத்தப்பட்டு வருகின்றது. பதிவுக்குள்ளா கின்றவருக்கு அப்பத்திரம் சாட்சியாக அமைகின்றது. வளர்ந்து வரும்
88

நவீன சமூகத்திற் தம்மை இணைத்துக் கொள்வதற்கு இப்பதிவுப் பத்திரங்கள் அவசியமானவை.
பிறப்பு, இறப்பு, விவாகஞ் சம்பந்தப்பட்ட பதிவுப்பத்திரங்கள், தன்னை அடையாளங் காட்டுவதற்கும் பிரஜாவுரிமையினை நிலை நிறுத்துவதற்கும் தனது தேசியத்தை உறுதிப்படுத்துவதற்கும் சமூகத் திலிருந்து நலன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அவசியமாகவிருக் கின்றது. குறிப்பாக ஒருவரின் பிறப்பினைப் பதிவு செய்யும்போது அவரது பிறந்த திகதி, இடம், நாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் அவரது வயதினை உறுதிப்படுத்தக்கூடியதாக விருக்கும். குடும்ப உறவு முறைகளைப் பலப்படுத்துவதற்குரிய, சட்ட ரீதியாக பெற்றுக் கொள்ளக்கூடிய, அத்தாட்சியாகவும் அமைகின்றது. உதாரணமாகக் குடும்பங்களிற் சொத்துக்களைப் பகிர்ந்து கொள்வ தற்கும் காப்புறுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அவசியமாகின் றது. இறப்புப் பதிவானது இறந்த உடலை அப்புறப்படுத்துவதற் கும் அவசியம் தேவைப்படுகின்றது. இலங்கை போன்ற நாடுகளில் அப்புறப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படாத போதிலும் மேலை நாடு களில் மிகமிக அவசியமானது. இறப்புப் பதிவுகள் காப்புறுதி, ஓய்வூ தியங்கள், உடமைகளைப் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றிற்குத் தேவைப்படும் ஆவணங்களுள் ஒன்றாகும். விவாகப் பதிவுகள் மக்க ளது விவாக அந்தஸ்தை வெளிக்கொணருவதாகும். மத ரீதியாக இந்து, கிறீஸ்தவ, பெளத்தக் கலாசாரத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேற் பட்ட பெண்களை விவாகஞ் செய்வது விருப்பத்திற்குரியதானதாய் இல்லை. ஒருவர் அவ்வாறு செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தால் அவர் முதல் மனைவியை விவாகரத்துச் செய்த பின்னரேயே செய்ய லாம். இவ்விடத்தில் விவாகப் பதிவுப்பத்திரம் அவரது முதல் விவா கத்தினை உறுதிப்படுத்துகின்றது, இருந்த போதிலும் பல நாடுகளில் விவாகங்கள் சம்பிரதாய முறைப்படியே நடந்து வருவதைக் காண முடிகின்றது.
வாழ்நிலைப் புள்ளிவிபர முறையானது ஒவ்வொரு தனிப்பட்ட வருக்குந் தன்னை அறிமுகப்படுத்துங் கருவியாகப் பயன்படுத்தப்படு இன்றது. அத்துடன் தேசிய ரீதியாகக் குடிப்புள்ளியியல் ஆராய்ச்சி களை மேற்கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குடித்தொகை மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் குடித்தொகை எதிர்வு கூறலைப் பெற்றுக் கொள்ளவும் இப்புள்ளி விபரங்கள் உதவுகின்றன. மேலுஞ் சுகாதார மருத்துவத்துறைகளின் வளர்ச்சிக்கு இப்புள்ளி விப ரங்கள் அவசியம் வேண்டப்படுகின்றன. உதாரணமாக வேற்றுமைக் கருவளவாக்கத்தினைப் பெற்றுக்கொள்ளப் பிறப்புப் பதிவுகள் மிக
89

Page 52
வேண்டற்பாலன. இதேபோலவே இறப்புப் பதிவுகளுந் தேசிய ரீதி யிற் பெருமளவிற்குத் தேவைப்படும் ஒன்றாகும். இறப்புக்கான கார ணிகளைக் கண்டறிந்து அவற்றினைத் தடுப்பதற்கு உதவி புரிவதுடன் சமூகத்தின் சுகாதார நிலைமைகளை அறிவதற்கும் உதவியாகவிருக் கின்றது. இலங்கையில் 1940 கள் வரை மலேரியா, கொலரா போன் றவற்றினால் அதிகளவில் மக்கள் இறந்தனர். நாடளாவிய ரீதியில் டி. டி. ரி. மருந்து தெளித்ததன் விளைவாக இது உடனடியாகக் கட் டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, இறப்புப் பதிவுகள் சிறப்பா கக் காணப்படுமாயின் பொதுச் சுகாதார நிகழ்ச்சித் திட்டத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள வாய்ப்புண்டு.
மாதிரி அளவீடுகள் (Sample Surveys)
குடிப்புள்ளியியலாளர் மட்டுமல்லாது பொருளியியலாளர், மானிட வியலாளர், அரசறிவியலாளர் உட்படப் பல்வேறு சமூக விஞ்ஞானி கள் தாம் மேற்கொள்ளும் ஆய்வு சிறப்பானதாகவும் உண்மைத்தன்மை கொண்டதாகவும் அமைவதற்கு மாதிரி அளவீட்டின் மூலந் தரவுக ளைப் பெற்றுக் கொள்கின்றனர். வரலாற்றுக் காலங்களிலிருந்து முழு மையான தரவுகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளின் விளைவாக மாதிரி அளவீட்டின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டிருப் பதைக் காணமுடிகின்றது. இருப்பினும் அண்மைக் காலங்களில் இவ்வளவீடுகள் மூலம் பல்வேறு துறைசார் அறிஞர்கள் தமது ஆய்வு களுக்குத் தகவல்களைப் பெற்று வருகின்றனர்.
குறிப்பாகக் குடிக்கணிப்பானது 10 வருடங்களுக்கு ஒரு முறையோ அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறையோ பெற்றுக் கொள்ளப்படு கின்றது. அதே போலவே வாழ்நிலைப் புள்ளி விபரத்தரவுகள் பதி வாளர் திணைக்களத்தினாற் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. எனி னும் மேற்படி பெறப்பட்ட தரவுகள் எல்லாம் முற்றுமுழுதாக உண் மைத் தன்மை கொண்டதாக அமைந்திருக்கும் எனக் கொள்ள முடி யாது. அத்துடன் குடிக்கணிப்புப் பெறப்படும் கால இடைவெளி நீண்டதாக இருப்பதால் இடைப்பட்ட காலத்தின் குடித்தொகைப் பண்புகள் சம்பந்தமாகத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மாதிரி அளவீடுகள் பெரிதும் உதவுகின்றன.
குடிக்கணிப்பின் மூலம் பெறப்படுத் தகவல்கள் பெரும்பாலும் உண்மைத்தன்மை கொண்டதாக அமைந்துள்ள போதிலுந் தொடர்ச்சி
90

யாக வருடந்தோறும் அல்லது தேவைக்கேற்ப மேற்கொள்வதற்குப் பெரும் நிதி மட்டுமல்லாது பயிற்றப்பட்ட பாரிய ஆட்பலமுந் தேவைப் படுகின்றது. அத்துடன் தனிப்பட்டவர்களோ அன்றில் நிறுவனங் களோ நாடாளாவிய ரீதியிலோ அன்றில் பிரதேச மட்டத்திலோ மேற்படி தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான நிதி மற்றும் பயிற் றப்பட்ட ஆட்பலத்தினைப் பெற்றுக்கொள்ளவியலாதுள்ளது.
மாதிரி அளவீட்டிற் தாம் குறித்த ஆய்வுக்குப் பொருத்தமான வர்களிடத் தரவுகளைப் பெற்றுக் கொள்பவர் பயிற்சி பெற்றவராக இருப்பதுடன் கேட்கப்படும் கேள்விகளுங் கவனமாகத் தயாரிக்கப்பட் டுள்ளமையாற் பெறப்படும் தரவுகள் சிறப்பாக அமைகின்றன. உதார ணமாக ஒரு குடித்தொகையியலாளன் தான் பெற்ற பயிற்சியின் காரணமாகக் குடித்தொகைப்பண்புத் தரவுகளை மாதிரி அளவீட்டின் மூலம் ஆழமாகப் படிக்கவும் , ஆராயவும் முடிகின்றது. குறிப்பாகக் குடித்தொகைக் கணிப்பிற் பெற்றுக்கொள்ள முடியாத கருவளவாக்கம், கருச்சிதைவு, கருத்தடைப்பயன்பாடு போன்றவற்றைப்பற்றி விளக்க மாகப் பெற்று விஞ்ஞான ரீதியிலான ஆய்வினைச் செய்ய வாய்ப்ப ளிக்கின்றது. அத்துடன் நாட்டின் அபிவிருத்தித் திட்டமிடலுக்குங் குடிக்கணிப்புக்கும் இடைப்பட்ட காலங்களிற் தரவுகள் பெற்றுக் கொள்ளப்படுஞ் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படும் வேளை தேசிய மாதிரி அளவீட்டின் மூலந் தரவுகள் பெற்றுக்கொள்வது சகல நாடுக ளிலும் வழக்கமாக இருந்து வருகின்றது.
அண்மைக்காலங்களிற் பல்வேறு நாடுகள் தேசிய மாதிரி அள வீட்டின் மூலந்தரவுகள் பெற்றுக்கொள்வது சாதாரண வழக்காக வுள்ளது. 1966 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திற் குடிக்கணிப்பின் போது கூடுதலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள மாதிரி அளவீட் டினை மேற்கொண்டிருந்தனர். இதே போலவே ஐக்கிய அமெரிக் காவிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்தியாவில் National Sample survey organization, Research programme committee of the planning commission, Demographic - Fertility and family planning survey போன்ற அமைப்புக்கள் மாதிரி அளவீட்டினைக் காலத்துக்காலம் மேற்கொண்டுவருகின்றன. 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய மாதிரி அளவீட்டுப் பிரிவு குடிப்புள்ளியியற் தரவுகளைப் பிறப்பு, இறப்பு, உள்நாட்டு இடப்பெயர்வு, தொழில்வாய்ப்பு, வேலைவாய்ப் பின்மை, வீட்டுநிலை போன்றவற்றை - நாடளாவிய ரீதியிற் பெற். றுக்கொள்கின்றது. மேலும் இந்தியாவிற் பிறப்பு, இறப்புத் தரவுகள் பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தினாற் பெறப்படுகின்ற போதும் ப்ெருமளவிற்கு உண்மைத்தன்மை கொண்டதாகவில்லை. இதன்
91

Page 53
விளைவாக மேற்படி திணைக்களம் மாதிரிப் பதிவுத்திட்டம் (Sample Registration Scheme) ஒன்றினை 1960 ஆம் ஆண்டு உருவாக்கிக் குறிப் பிட்ட கிராமங்கள், நகரங்களில் மாதிரி அளவீட்டின் மூலந் தரவுக ளைப் பெற்றுக் கொள்வது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது.
ஆப்கானிஸ்தானில் இதுவரை குடிக்கணிப்புக்கள் முறையாக நடை பெறாததால் அங்கு சமூக, பொருளாதார குடிப்புள்ளியியற் தரவுக ைேளப் பெற்றுக்கொள்வதற்கு மாதிரி அளவீட்டினையும் வேறு மதி பீடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மாதிரி அளவீட்டினைப் பொறுத்த வரை இலங்கையிற் காலத்துக் குக் காலம் குடிப்புள்ளியியற் தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக இவ்வகை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி அளவீட்டினை நான்கு பிரிவுகளுக்குள் வகைப்படுத்தி நோக்கலாம்.
1) குடிக்கணிப்புகளிற் மாதிரி அளவீடு
2) GA, Aarts, if usin syst affair. (Labout force SLIT weys)
3) is a f(a) Tri SS syen Gisar air. (Consume Finance Surveys)
சி) சமூக பொரு எா தா ர அளவீடுகள். (Socio - Economic
Surveys)
இலங்கையிற் குடிக்கணிப்புத்திணைக்களம் குடிக்கணிப்பினைத் தொடர்ந்து முக்கியமான தகவல்களைப் பெறும் பொருட்டு மாதிரி அளவீட்டினை மேற்கொண்டுள்ளது. 1931, 1951 1971, 1981 ஆம் ஆண்டுக் கணிப்பினைத் தொடர்ந்து மாதிரி அளவீடுகள் மேற்கொள் கிளப்பட்டிருக்கின்றன. 1981 ஆம் ஆண்டுக்கணிப்பீட்டின் பின்னர் இடப்பெயர்வு, குடியிருப்புக்கள் பற்றி 10 சதவீத மாதிரி அளவீடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
தொழிலாளர் படை அளவீட்டினைப் பொறுத்தவரை காலத்துக் குக் காலம் மாதிரி அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வளவீடுகள் தொழில்வாய்ப்பு, தொழில் வாய்ப்பின்மை, கீழுழைப்பு போன்றவற் றைக் கண்டறியும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற் குறித்த பண்புகள் சார்ந்த அளவீடுகள் 1959, 1960 ஆம் ஆண்டுகளில்
92

மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொழிற்படை அள வீடு 1988, 69 களிலும், கிராமிய தொழிற் பிரச்சினைகள் பற்றிய அளவீடுகள் 1964 இலும் இலங்கைத் தொழிற்படையின் பங்களிப்பு பற்றிய மாதிரி அளவீடு 1973 இலும் மேற்கொள்ளப்பட்டன.
நுகர்வோர் நிதி அளவீடானது மத்திய வங்கியால் 1953 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. 1953 ஆம் ஆண்டு 1000 குடியிருப்பாளரிடம் பெறப்பட்ட இவ் அளவீடு 1983, 1971 ஆம் ஆண்டுகளில் 5000 குடி யிருப்பாளரிடம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வளவீடு தொடர்ச்சியாக மேற்கொள் எப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1969, 1970 ஆம் ஆண்டுகளிற் குடிக்கணிப்பு மற்றும் புள்ளி விப ரத் திணைக்களம் நாட்டில் சமூக, பொருளாதார ஆய்வொன்றினை மாதிரி அளவீட்டின் அடிப்படையில் மேற்கொண்டது.
இலங்கையிற் கருவளவாக்க நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு 1975 ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பு மற்றும் புள்ளிவிபரத்
னைக்களம் நாடாளவிய ரீதியில் மாதிரி அளவீட்டினை மேற் கொண்டிருந்தது. அதே போலவே மேற்குறித்த திணைக்களம் குடிப் புள்ளியியல் மற்றும் சுகாதார அளவீட்டினைச் சுகாதார அமைச்சுடன் இணைந்து தொடர்ச்சியாகச் செயற்படுத்தி வருகின்றமை குறிப்பி
த்தக்கது.
93

Page 54
இறப்புக்கள்
4.0 முன்னுரை:
குடித்தொகை மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய கருவளம், இடப் பெயர்வு ஆகியவற்றுடன் இறப்புக்களும் முக்கியத்துவம் பெறுகின் றன. இவை குடித்தோகை வேறுபாட்டினை ஏற்படுத்தவல்லன. இறப்பு என்றால் உயிர்ப்பிறப்பு நிகழ்ந்த பின்னர் வாழ்வின் முடி வாக, நிரந்தரமாக உடலிலிருந்து உயிர் பிரிவது என்பது பொருள். அதாவது மனிதன் தனது வாழ்வில் மனதிவிருத்திய எண்ணங்கள், கற்பனைகள், சிந்தனைகள், செயற்பாடுகள் யாவற்றையும் இறப்பின் மூலம் இழந்து விடுகின்றான்.
வரலாற்றுக் காலங்களில் மனித இறப்புக்களைப் புனிதமான முறையிற் போற்றி வந்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களைத் தெய்வமாக வழிபட்டனர். இறப்புக்கள் ஏற்படுமிடத்துத் தத்தம் சமூக, பண்பாட்டு நிலைமைகளுக்கேற்பச் சடங்குகளை நடாத்தி நிறை வேற்றி வைத்தனர். எனினும் இறப்புகள் பற்றிய தரவுகளைப் பேணிக்காத்து வைக்கவில்லை. ஆனாற் காலப்போக்கிற் பொருளா தார மற்றும் மத ரீதியாக, இறப்புக்களின் தகவல்களைத் தரவுகளா கப் பேணிப் பாதுகாக்கும் வழக்கு மேற்குலக நாடுகளிற் காணப்பட்டி ருந்தது. குறிப்பாக, ரோமர் காலத்தில் மூன்றாம் நூற்றாண்டு முதற் தரவுகள் சேகரிக்கப்பட்டிருந்ததற்கு ஆதாரங்கள் உண்டு. அதே போலவே புராதன இற்றாலியிலும் நான்காம் நூற்றாண்டில் இத் தகைய தரவுகள் சேகரிக்கப்பட்டதற்கான சான்றுகள் உண்டு. இத் தரவுகள் தேவாலய மதகுருமார்களாற் பெறப்பட்டு வந்துள்ளன. போக்கில் இவ்வழக்கு பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவத்
94,

தொடங்கியது. குறிப்பாக இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி மன் ஒனன் காலத்திற் தோமஸ் குரோம்வெல் (Thomas Cromwell) என்ப வரால் இறப்புத் தரவுகள் பெறப்பட்டிருந்தன. காலத்துக்குக்காலந் தொற்றுநோய்களால் இறப்புகள் ஏற்படுமிடத்து, அவை அதற்கான காரணிகளுடன் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன. குடித்தொகைக் கல்வியின் முன்னோடியான ஜோன் கிரான்ட் என்பவர் இறப்புகளை பும் அதற்கான காரணிகளையும் லண்டனிற் தொடர்ச்சியாக வெளி S TATTT TTmLLSTTTS S S 0000S TTT S STiTT CT S LLLLLLaLLLL KLL S LLLLLLLmmLLLL | Observation mentioned in the following Index and made upon the bills of Mortility என்ற நூலையும் வெளியிட்டார்.
சுவீடன் நாட்டில் 1755 - 1757 ஆம் ஆண்டுகளிடையே பெறப் பட்ட இறப்புக்கான தரவுகளைக் கொண்டு வாழ்க்கை அட்டவணை கள் தயாரிக்கப்பட்டன. இத்தரவுகள் பால், வயது அடிப்படையிலும் இறப்புகளுக்கான காரணிகளினடிப்படையிலும் பெறப்பட்டன. இந் நாடே இறப்புப்பதிவுகளை நாடளாவிய ரீதியில் ஒழுங்குபடுத்திப் பெற்ற முதன்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. 1837 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நாடளாவிய ரீதியில் இறப்புக்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் நடைமுறை புகுத்தப்பட்டது. இந் நூற்றாண்டின் ஆரம் பத்தில் 48 அரசுகளில் 14 அரசுகளிலேயே இறப்புப்பதிவு செய்யப் டும் முறைகள் காணப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து எல்லா ாடுகளும் இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து சட்டரீதியாகப் திவு செய்யும் முறையை அமுலுக்குக் கொண்டுவந்த போதிலும், பெரும்பாலான நாடுகளிற் குறிப்பாக வளர்முக நாடுகளில், முழுமை ான அளவிற் தரவுகள் சேகரிக்கப்படவில்லை என்றே கருதவேண்டி 577 3772).
மனித இறப்புகள் பற்றிப் பல்வேறு நாடுகளில் வெவ்வேறுபட்ட தையில் வரைவிலக்கணங் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக, உயிர்ப் றப்புக்கள் எது என்பதில் வெவ்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படு நன. ஸ்பெயின், கியூபா உட்படச் சில நாடுகளிற் பிறந்து 24 ணிைத்தியாலங்களிற் சிசு இறந்துவிட்டால், அதனை உயிர்ப்பிறப்பாகக் ருதாது கருச்சிதைவாகவே கொள்கின்றனர். சில பாடுகளில் மேற் ரித்த இறப்புகளை உயிர்ப்பிறப்பாகக் கருதித் தரவுகள் சேகரிக்கப் டுகின்றன. இங்கு இறந்தபின் அது குழந்தை இறப்பாகப் பதிவு வேறு சில நாடுகளிற் குறித்த காலப்பகுதிகளில்
ந்தால் அதனையுங் கருச்சிதைவாகவோ அன்றிற் சாப்பிறப்பா ா கருதித் தரவுகள் பெறப்படுகின்றன.
95

Page 55
ஒவ்வொரு சமூகத்திலும் இறப்புக்கள் முக்கியப்படுத்தப்படுகின்ற ஒபாதிலும் எல்லாச் சமூகங்களும் இறப்புக்கான காரணிகளைச் சேக சிப்பதிலோ அல்லது பொது நோக்குடன் அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வதிலோ அக்கறை கொண்டவர்களாகவிருக்கவில்லை. குறிப்பாக வளர்முக நாடுகளில் இத்தகைய பண்புகனைக் காணமுடி கின்றது.
உலகில் மிக நீண்டகாலமாக இறப்புக்கள் அதிகரித்துக் காணப் பட்டிருந்தன. ஏனெனில் மக்களிடையே சுகாதார, மருத்துவ ଘw fଛି। கள் மற்றும் போசாக்கு நிலை என்பன மிகக் குறைவாகக் கானப் பட்டிருந்ததேயாகும். அண்மைக் காலங்களில் வளர்ந்த நாடுகளில் பட்டுமல்லாது வளர்முக நாடுகளிலும் மருத்துவ சுகாதார வசதிகளின் விரிவாக்கங் காரணமாக இறப்பு விதம் படிப்படியாகக் குறைவடைந்து சென்றுள்ளது. இன்றைய உலகிற் பெரும்பாலான நாடுகளில் உயிர்க் கொல்வி நோய்கள் படிப்படியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளன:
4.1 இறப்புக்கான தரவுகளின் அவசியம்.
இறப்புக்களுக்கான தரவுகள் பெற் றுக்கொள்வதன் அவசியம் பல் வேறு நோக்கங்களுக்குட்பட்டதாகும். குறிப்பாக, குழந்தை இறப்பா பினுஞ்சரி, வயோதிபர் இறப்பாயினுஞ்சரி, அவ்வவ் இறப்புகளுக்கான சுரளிகளைக் கண்டறிந்து அவ்விறப்புகளைப் பின் தள்ளுவதற்க" வழிவகைகளை மேற்கொள்ளுவதற்கு இறப்புக்களுக்கான தரவுகளை அறிந்துகொள்ளல் அவசியமாகின்றது. 1954 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பையின் அவதானிப்பின் பிரகாரம் 200 சதவீதம் அல்லது 'கும் மேலான கருவானது பிறப்பு:கு முன்னரே அழிந்துவிடுகின் றது எனவும் - 20 சதவீதமான பிறப்புக்கள் ஐந்து வயது பூர்த் தியாவதற்கு முன்பே இறந்துவிடுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின் றது. அதாவது ஏறத்தாழ மூன்றிலொரு பங்கினர் தமது வாழ்வின ஆரம்பத்திலேயே இவ்வுலகைவிட்டு நீங்கிவிடுகின்றனர். அதேபோலவே ஆ வளர்முக நாடுகளில் ஆயுள் எதிர்பார்ப்பானது 50 வயதிற்குங் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே இவற்றிற்கான காரணி ஆராய்ந்து இறப்புக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இறப்புக்கான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் முறை சகல நாடுகளிளும் டைப்பிடிக்க வேண்டும் என் ஐக்கியதாடு கள் சபையின் அமைப்புக்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.
இறப்புக்களையும் அதற்கான காரணிகளையும் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் விராலமானவை. அவையாவசி"
96

لیا۔
S uS D D D D D SSSS S LLS SLLS SqSSSS SSqq SqqS SuSS S it." இறப்பு நிகழ்வதற்கான காரணிகளைக் கண்டறிவதன் வாயி வாக, நோய்க்குறிகளைக் கண்டறியக்கூடிய வகையில் விஞ்ஞான, தொழில்நுட்ப உதவியுடன் வைத்திய சேவையை விஸ்திரித்த லும் அதற்கான புதிய மருந்துவகைகளைத் தயாரித்தலுமாகும். குறிப்பாக, தற்போது உலக மக்களை அச்சுறுத்திவரும் எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் முகமாகப் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
அரசு மற்றும் தனியார் துறைகளிற் பொருளாதார, சமூக, பண்பாட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கு இவ்விறப்புப் பதி வுகள் அவசியந் தேவைப்படுகின்றன. குறிப்பாகக் கல்விக்கான செலவினங்கள், சேமிப்புத் திட்டங்கள், காப்புறுதிக் கம்பனிசு எளின் கொள்கைகள் உருவாக்கம், தேசிய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பல் போன்றவற்றிற்கு இப்பதிவு முறை மிகமிக அவசியமாகின்றது.
இறப்புப் பதிவினை மேற்கோள்ளும் போது சமூக நிறுவனங்கள் குறிப்பாக விவாக நிலை பற்றிய பண்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளன.
கூட்டுக்குடும்ப முறை வளர்ச்சியடைவதைத் தவிர்த்துக் கொள் ளுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுதல். அத்துடன் சமூகத்தில் ஆதரவற்றோர். விதவைகள் போன்றோரின் பிரச். சினைகளை ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளல்,
ஒரு நாட்டினதோ, சமூகத்தினதோ அன்றிற் குடும்ப்த்தினதோ இறப்புக்கள் அவர்தம் பொருளாதார, சிகி பண்பாட்டுக் கோலங்களை மாற்றுந் தன்மையன. அதாவது சமூகக்கேடு புறக்கணிப்பு, பலவீனமான பொருளாதார நிலை, போதியள விலான வசதிகள் கிடைக்கப்பெறாமை போன் ற வ ற் ಜೌp ஆராய்ந்து தீர்வுகாணல் ! , , , , եւ է : I தரவுகள் கிடைக்கப்பெறுமாயின் ஆட ந்தக ਫੇ நிக்ழ்க் ால இறப்புக் களையும் அதற்குரிய காரணிகளையும் ஒப்பிட்டு அறிவதுடன் எதிர்காலத்தில் மேலும் இறப்புக்களைக் கட்டுப்படுத்தும் வழி வகைகளைப்பெற்றுக்கொள்ளல். :(
எதிர்காலக்குடித்தொகை எதிர்வுகிரதீப் (Population Projec
tion) பெற்றுக்கொள்ளல். 'க்'

Page 56
ஏ) குடிப்புள்ளியியற். பண்கதிகளைப் பெற்றுக் கொள்வதற்குத் *ಿ''॥
கள் அவசியமாகின்றன.
எனவே மேற்குறித்த நோக்கங்களுக்காக இறப்புப் பதிவுகள் மிக அவசியமாகின்றன.
42 இறப்புக்களை அளவிடும் முறைகள்
இறப்புக்களின் வகைகளைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பல்வேறு அளவை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய அளவை முறைகளின் மூலம் இறப்புக்களின் பண்புகளை அறிந்து கொள்ள முடியும்.
"5"PI 3. Dill nati (Crude Death Rate)
D CDR = -- x K
EP
D - குறித்த ஆண்டின் மொத்த இறப்புக்கள்.
P - குறித்த ஆண்டின் நடுப்பகுதி மொத்தக் குடித்தொகை,
K — 7 (j)}.
all Ligi intana, gypti is bio (Age Specific Death Ratc.)
di ASDR = - xK
рі
d - குறித்த வயதுத் தொகுதிக்குள் குறித்த ஆண்டில் நிகழ்ந்த
இறப்புக்களின் எண்ணிக்கை.
p - குறித்த வயதுத் தொகுதிக்குள் குறித்த ஆண்டின் நடுப்
பகுதி மொத்தக் குடித்தொகை.
, ,
K — II 000.
உ-ம்: 0-14 வயதிற்கிடைப்பட்ட இறப்புக்கள்
X 0-14 வயதிற்கிடைப்பட்ட குடித்தொகையின்
எண்ணிக்கை

சிேந்தை இறப்பு விதழ் (Ir
Do - 1
--- R.K.
P9-1 - குறித்த ஆண்டில்
B - குறித்த ஆண்டிற்
K - I00ፀ.
NI NIMR --
P9 - 28 - குறித்த ஆண்டில்
K. – 1000.
ரணி வகை இறப்பு
எளினை மட்டுங் கொண்டு வகைப்
தி. அதாவது:
P
Di — gejai) " ? " ஆண்டில் சில தீவர்களின் எண்ணிக்.ை
றப்புக்கால இறப்பு விதம் (Neo-Natal
B - அதே ஆண்டிற் பிற &ଶifier சிேன்னணிக்கை
இந்த வகையிற் குறிப்பிட்ட காரணிகளினால்
D CSDR = - xk
Mortality Rate) a
- வயதிற்கிடையிற் பதிவு செப்
யப்பட்ட இறந்த ந்ேதைகளிர் எண்ணிக்கை
பிறந்த குழந்தைகனின் Tహో ఇonf.
Mortality Ratc.
DO-28
– KK
-ெ28 நாட் கிளுள்
இறந்த குழந்தை களின் விண்ணிக்கை
ந்த பதிவு செய்யப்பட்ட இழந்தை
Abit (Course Specific Death Rate)
ஏற்பட்ட இறப்புக்
படுத்தி அளவை செய்யப்பட்டுள்
குறித்த கீாரணிகளினால் இறந்

Page 57
சில சமயங்களில் வயதுத் தொகுதியடிப்படையில் அல்லது வய தடிப்படையிற் காரணி வண்க இறப்பு வீதத்தினைக் காண்பது முண்டு.
Dix CSDR --- xK
PX
Dix - குறித்த வருடத்தில், குறித்த வயதிலோ அன்றிற் குறித்த வயதுத் தொகுதியிலோ சில காரணிகளடிப்படையில் நிகழ்ந்த இறப்புக்களின் எண்ணிக்கை.
P - குறித்த வயதினை அன்றிற் குறித்த வயதுத் தொகுதியி னைக் கொண்ட குறித்த ஆண்டின் நடுப்பகுதி மொத்தக் குடித்தொகை.
K - 1900.
11 JUGA 55T til SMOLIL Físiglio (Maternal Mortality Rate)
D MMR = – xK
B
D - குறித்த ஆண்டிற் பிரசவகாலத்தில் இறந்த பெண்களின்
மொத்த எண்ணிக்கை,
B - குறித்த ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்
விக்கை.
k - 1000 அல்லது 100,000.
தரப்படுத்தப்பட்டி இறப்பு வீதம் (Standardised Death Rate - SDR)
மேலே நாம் பார்த்த முறைமைகள் எளிமையாகவும் விதாங்கக் கூடியனவாகவும் இருந்தபோதும் இவை சரியான பொது இறப்பு வீத மட்டத்தைக் காட்டுவனவாகக் கொள்ள முடியாது. இதனால் மேற் கூறிய முறைகளில் இருமுறைகளான வயதுவகை இறப்பு வீதமுறைமை, பருமட்டான இறப்பு விதமுறைமை என்பவற்றின் சிறப்பியல்புகளை ஒன்றிணைத்துக் கணிதச் செய்கையூடாக இறப்பு வீதத்தைக் கணிப்பிடும் முறையே தரப்படுத்தப்பட்ட இறப்பு வீத முறையாகும். ஒப்பீட்டாய்விற் பெரிதும் பயன்படுத்தப்படும் இம்முறை நேரடித்
OO

தரப்படுத்தல்முறை, மறைமுகத் தரப்படுத்தல் முறை என இருவகைப் படும். எனின் இவ்விரு முறைகளுமே வேறோர். குடித்தொகையிலி ருந்து பெறப்படுந் தகவலின் அடிப்படையிற் குறித்தவொரு குடித் தொகையில் எதிர்பார்க்கப்படும் இறப்புக்களைக் கணிப்பீடு செய்
வதையே நோக்காகக் கொண்டுள்ளன.
நேரடித் தரப்படுத்தல் முறை (Direct Standardisation Method)
இம்முறையின் கீழ் வயது வகை இறப்பு வீதங்கள் ஒரு நியமக் (Standard) குடித்தொகையுடன் இணைக்கப்படுகின்றன. இரு குடித் தொகைகளின் வயதமைப்பானது ஒரே விதமானதாக இருக்கும்போது அவற்றின் பருமட்டான இறப்புவீத ஒப்பீட்டிற் குழப்பம் ஏற்படுவ தில்லை. எனவே குடித்தொகையின் ஒரேவிதமான வயதுக் குழுக்க ஒளின் பருமட்டான இறப்பு வீதங்களைக் கண்டு, ஒவ்வொரு வயதுப் பிரிவினதும் நியமக் குடித்தொகையால் இவ்விதங்கள் பெருக்கப்படும். இது எதிர்பார்க்கப்படும் இறப்புக்களைக் குறிக்கும். இவ்வெதிர்பார்க் கப்படும் இறப்புக்களுக்கும் நியமக் குடித்தொகைக்குமிடையிலான விகிதாசாரம் தரப்படுத்திய இறப்பு வீதமாகும். சுருங்கக்கூறின் இம் முறையில் ஒரு நியமக் குடித்தொகைக்கு வயது வகை இறப்பு வீதங் கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதனடிப்படையிற் கணிப்பீட்டு முறைமை பின்வருமாறு அமையும்.
>(PsixDL) SDR = -
> Ps
இங்கு
PS - வேறுபட்ட வயதுக் குழுக்களின் நியமக் குடித்தொகை.
D = உள்ளூர் (உண்மையான) குடித்தொகையின் வயது வகை
இறப்பு வீதம்.
1)

Page 58
மறைமுக தரப்படுத்தல், முறை
(Indirect Standardisation Method )
இங்கு, வயது வகைக் குடித்தொகைக்கு நியம இறப்பு வீதத் தொகுதி ஒன்று பிரயோகிக்கப்படுகின்றது. குடித்தொகையின் வயது வகை இறப்பு வீதங்கள் கிடைக்கப்பெறாதபோது இம்முறையினைப் பயன்படுத்தலாம். எனினும் இதற்கு உண்மையான வயதுவகை நட் டாண்டுக் குடித்தொகை குறித்த ஆண்டிற் சகல வயதுகளிலுமான மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை, ஒரு நியமக் குடித்தொகையின் வயது வகை இறப்பு வீதப்பட்டியல், அந்நியமக் குடித்தொகையின் பருமட்டான இறப்பு வீதம் ஆகிய தரவுகள் தேவைப்படுகின்றன. இவ்வகையில் உண்மையான இறப்புக்கிளின் எண்ணிக்கையை எதிர் ார்க்கப்படும் இறப்புக்களின் எண்ணிக்கையால் வகுத்து, பருமட் டான இறப்பு விதத்தாற் பெருக்கும் போது மறைமுகத் தரப்படுத்திய இறப்பு வீதங் கிடைக்கின்றது. இதனைப் பின்வரும் முறையிற் காண G) TLD
- (P5 x DS)
- Ps (PLxD) SDRI = ----- X --
>E (PLxDs) > PL
> PL
இங்கு
PL - வயது வகை உள்ளூர்க் (உண்மை) குடித்தொகை
PS = வயது வகை நியமக் குடித்தொகை
DL = உள்ளூர்க் குடித்தொகையின் வயது வகை இறப்பு விதம் DS = நியமக் குடித்தொகையின் வயது வகை இறப்பு வீதம்
நியமக் குடித்தொகை என்பதை இவ்விரு முறைகளுமே அனுமானது ாகக் கொள்கின்றன. அனுமானமானது காலம், இடம் நபர்க வின் செல்வாக்கிற்குட்பட்டதால் இவற்றின் நம்பகத் தன்மை கேள் விக்குரியது. எனினும் இருபிரதேசப் பொருளாதார நிலைகளை ஒப் பிட தற்போது இம்முறைகள் பரவலாகப் பாவிக்கப்படுகின்றன.
102

எடுத்துக் காட்டு" " பிரதேசம் 1 (உள்ளூர்) பிரதேசம் 1) (நியமம்)
厂毗 1 -曰 蛭 는
邸 본F 岛L 盛。 禄 岛
臣 يكسير ፵፭ l | 坚 용 临接 | 卧 醛 {s ゴー " 1-ci 표 壽 醬 葛 蠶手 彗 議」蟲手 F 15
ତ୍ରୈ) @ট্র (ତ୍ଵ 5 ! (i. GS 0- 9 15,000 os o 2.° 15.000 || ooo 20.0 10-19 14.000 | ይዕlዕ] ] I4. ? rol I Öህ | I&.5 20–39 40,000 800 20.0 45,000 | 75ο 16,7 29.0 | 600 | 30,000 | 35:7 | 900 O )( )( ,35 الك قط ــ لاي . 60+ 8,000 700 87.5 10.000 700 70.0
I l:Ա [] [] asso 骂f。蔷 1 soool 墨岳潭* 吕恩。巽
பிரதேசம் 1 இற்கான நேரடித் தரப்படுத்திய இறப்புவீதம் இங்கு உள்ளூர்ப் பிரதேசத்தின் வயது வகை இறப்புப்பட்டியல் மட்டுமே உள்ளதால், இதே வகையான வேறோர் பிரதேசக் குடித் தொகையொன்றை நியமக் குடித்தொகையாகக் கொண்டு உள்ளூர் ஒரதேசத்திற்கான இறப்பு வீதம் நேரடி தரப்படுத்தல் முறையிற் பின்வருமாறு காணப்படுகின்றது.
- (PS X DL)
SPs
(23.5 x 25 000) -- (14.3 x 12000)-1-(20.0 x 45000) + = (25.7 x 30000) + (87.5 x 10000)
置丑器{}{}*
SIDOR
37)
- mm.
1 I: ԱՍի ፰? .4% '-
103

Page 59
பிரதேசம் 1 இற்கான மறைமுகத் தரப்படுத்திய இறப்பு வீதம்
இங்கு உள்ளூர்க் குடித்தொகையின் வயது வகைக் குடித்தொகை அதன் மொத்த இறப்புக்கள் பற்றிய தரவுகளே உள்ளதால் இதே போன்ற பிறிதொரு பிரதேசக் குடித்தொகையின் வயது வகை இறப்பு வீதங்களை நியம வயது வகை இறப்பு வீதமாகக் கொண்டும் அதன் பருமட்டான இறப்பு வீதத்தை நியமப் பருமட்டான இறப்பு வித மாகக் கொண்டும் பின்வருமாறு கணிப்பீடு செய்யப்படுகின்றது.
S (Ps x Ds)
SPs (PLxDL) SDRI = - X -------
M( PLX Ds) P
2: PL ኳ '
இங்கு > (PsxDS)
| SPs என்பது நியமக் குடித்தொகையிற் பருமட்
(PLxDL) டான இறப்பு வீதத்தையும் ------ என்பது உள்ளூர்க் @"点
2: PL it.
தொகையின் புமருட்டான இறப்பு வீதங்களையுங் குறிக்கின்றன.
எனவே i. i
22.3 וו ' SOTTRI ---- II. x 26.3 (3 0 x 7 5 0 0 0 ) -+- (I2. 5 x 14 0 0 09;" +- ( Z 6 37x400 () 0J,,
+(20.9×35.000り+(70.0×800" 。。
1 и 1 "
3. ፵፰ - 3 : ': - H - X 26ಸ್ಥಿತಿ... 、 ).i T.K 1 + 1 1 1 1 '' فاطمي إلى يد طه مع "1 ، 2493фо8) 그 표00} - 1..\, , ; 0'1 - ' ( ) 1 էլ է: , 33.3 x 26.5 W111W) 2.5 1,
는 『, .W \ , \":
104.

4.3 உலக நாடுகளில் இறப்புக்களின் போக்கு
குடித்தொகை வேறுபாட்டினைப் பொறுத்தவரை உலக நாடுகளை வருமான அடிப்படையிற் குறைந்த வருமானங் கொண்ட நாடுகள் மத்திய வருமானங் கொண்ட நாடுகள், உயர் மத்திய பெருமானங் கொண்ட நாடுகள், மிகவுயர் வருமானங் கொண்ட நாடுகள் : நான்கு பிரிவுகளுக்குட்படுத்தலாம். விருத்தி பெற்ற மேற்குலக நாடு கள் இறப்புக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 150 வருடங்கள் போராடியிருந்தன. இதன் விளைவாக இந்நூற்றாண்டின் முதற் காற் பகுதியிலிருந்து அங்கு இறப்பு விதம் படிப்படியாகக் இறைவு டைந்து வந்துள்ளது. இந்நாடுகளில் அண்மைக் காலங்களில் 1000:1) என்ற விகித அளவிலேயே இறப்புக்கள் நிகழ்கின்றன. (அட்ட 41) அதாவது இங்கு பிறப்பு வீதத்திற்கும் இறப்பு வீதத் திற்குமிடையில் மிகச்சிறிய வேறு பாட்டினையே கீாணமுடிகின்றது. சில நாடுகளிற் பிறப்பு வீதத்திலும் பார்க்க இறப்பு வீதங் பீடியதாகவே உள்ளது. எனவே இத்தகைய பண்புகளாற் பொருளாதார விருத்திக் குத் தேவையான குடித்தொகையினைப் பெ ற்றுக்கொள்ள முடியாதுள் ளேது. இதனால் வளர்முக நாடுகளுட்பட வேறு நாடுகளிலிருந்து இந்நாடுகளுக்கு மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டு வருகின்ற னர். இவ்விடப்பெயர்வினாற் சென்றடையும் நாடுகளில் இன, மற்றும் சமூகப் பிரச்சனைகள் தலைதூக்கியுள்ளன. இறப்பு வீதம் படிப்படி யாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையால் வளர்ந்த நாடுகளிலும் வளர்முக நாடுகளிலும் பொருளாதார டேவடிக்கையிற் பங்குபற்றாத வயது சென்றோரின் எண்ணிக்கை அதிகரித்துச் சென் றுள்ளது. இதன் விளைவாக அவ்வவ் நாடுகளின் அரசு து இருக்கு ப் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் இடித்தொகையியலா கிளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இறப்புக்கள் பற்றிய கல்வியானது உயிரியல், சமூக, பொருளாதார, radar Lint "Glói காரணிகளுடன் நெருங்கிய தொடர்பிதுை கொண்டிருக் கின்றது. அத்துடன் இது குடித்தொகை அளவு அமைப்புப்போன்ற வற்றை மாற்றியமைக்கவல்லது. இவ் இறப்புக்கள் உடலமைப்புக் கார னிகள், சூழலியற் காரணிகள் (Constitutional factors, EnvioTintinentalfactors) என இருவகைப்படும். மனிதனானவன் பெளதிக, உடற்கூற்றி யல், தேக அமைப்பு, உளவியற் பண்புகளுடன் தொடர்புடையவன் என் பது முதற் பிரிவாகும். பொருளாதார, சமூக, பண்பாட்டு மற்றும் பதிக் வழக்கத்திற்குட்பட்டு நிகழும் இறப்புக்கள் இரண்டாவது வகையாகும்.
105

Page 60
அட்டவனை 41
வருமான அடிப்படையிற் தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளிற் தலைக்குரிய வருமானம்,
பிறப்பு வீதம், இறப்பு வீதம், குழந்தை இறப்பு வீதம், வாழ்க்கை எதிர்பார்ப்பு - 1992
= · 드 크 圭e EE - 5. 邸 美, F 高歴装 司会 守会 @ R ܚܕ" நாடுகள் 蠶 王E 王三 吕王 영 T - 5 GE ཁོ་ క్రై డో క్లిష్ణా *';
நி
அ. குறைந்த வருமானங்
கொண்ட நாடுகள் 390 28 O 3 62
1. எதியோப்பியா 岳直 1吕 卫盛器 垩9 2. வங்காளதேசம் 骂岛也 3 II 9 3. இலங்கை 岳星齿 교 7::
... 3.FITLD TGI U IT 要母 『 교 5. சம்பியா - 壶置 W II) 7 星岛 6. பாகிஸ்தான் 星岛屿 부() 5
ஆ. மத்திய வருமானங்
கொண்ட நாடுகள் 2490 24 08 43 68
குறைந்த மத்திய வருமானங் கொண்ட
நாடுகள் - 24 O9 45 67
1. பிலிப்பைன்ஸ் 77() : 3 구 卓曹,齿鼩 2. குவாட்டமாலா ց E[] Ꮨ ? () f骂。一 3. ஜோடான் I I 80 38 ዐ 5 『) 4. ஜமேக்கா 卫器星闻 骂岳 ህü 74 5. தாய்லாந்து 1 840 20 ᎯᏲ EE նա ,ே ஈரான் :() [] 37 O7 齿齿 5.
O6

ゴー . ...A al |2 = - ଶ୍ 硫 품 g FT
. بیبیسی ܗܩ
술 술 E 크 = ゴーニ --Յ եl 呜三 நாடுகள் E.g. E - 크 F 급= E~ ~ 5. (8 G " 哈 E ଶ୍ରେ: So. リ;
தி)
கூடிய மத்திய வருமானங் கொண்ட நாடுகள் 4020 24 O7 40 69 1. தென்னாபிரிக்கா ቋß5 W ዐ 3 2. பிறேசில் 277) ()? 占富”占台 3. மெக்சிக்கோ 5. 7 ) 4. சவூதி அரேபியா 7) () 5 } 5. ஹங்கேரி ይ5}?‛ (] Tf 15 69 6. போர்த்துக்கல் 冒45门 I 7
உயர் வருமானங் இ. கொண்ட நாடுகள் 22160 13 09 07 77 . ஐக்கிய இராச்சியம் I779) 直直 የ6 2. நோர்வே ፰58 ኃû d 77 3. டென்மார்க் 3 ti[] [] [] ዐ W 常5 கி. சுவிற்சலாந்து 38 () I 7& 5. நெதர்லாந்து 鹭0垩岛凸 [) Ձ 77 6. ஜேர்மனி 8803 ዐ I Ö I I 06 ኛ 6 Source: World Development Report 1994.
மத்திய மற்றும் குறைந்த வருமானமுடைய நாடுகளிற் கடந்த நான்கு தசாப்தங்களாக, சார்பு ரீதியாகப் பருமட்டான இறப்பு
விதங் குறைவடைந்து வருகின்றது. இதனாற் பருமட்டான பிறப்பு. இறப்பு வீதங்களுக்கிடையிலான வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனாற் குடித்தொகை வளர்ச்சியடையவே அந்நாடுகள் பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியாகத் தொடர்ந்தும் னைகளை எதிர்நோக்குகின்றன எனலாம்.
பிரச்சி
இதன் மது விளைவாக
இந்நாடுகளில் வாழும் மக்கள் போசாக்கற்ற உணவினை உட்கொள்
O7

Page 61
வதனாலும் சுகாதார மருத்துவச் சீர்கேடுகளுடன் வாழ்ந்து வருவதா லும் "வாழ்க்கை எதிர்பார்ப்பு" குறைவாகவே உள்ளது. பெரும் பாலான வளர்முக நாடுகளின் சராசரி வாழ்க்கை எ தி ர் பார் ப் பு 45 - 55 வயதிற்கிடையிலேயே உள்ளது எனப் புள்ளிவிபரங்கள் தெரி விக்கின்றன. மேற்குறித்த வலுவிழந்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளின் இறப்புக்களும் பிரசவத் தாய்மாரின் இறப்புக்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. (அட்டவணை 4.1}
குழந்தை இறப்புக்கள்:
பொதுவாக ஒரு நாட்டில், குழந்தை இறப்புக்கள் அதிகமாகக் காணப்படுமாயின் அந்த நாடு பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியிற் பாதிப்பினைக் கொண்ட நாடு எனக் கொள்ளலாம். அந்த வகையில் மத்திய மற்றுங் குறைந்த வருமானங் கொண்ட நாடுகள் பலவற்றிற் குழந்தை இறப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. (அட்டவனை 1.1)
குழந்தை இறப்புக்களை இரண்டு பிரிவுகளுக்குட்படுத்தி நோக்க , r Frhחנו&
1) பிறப்புக்கால குழந்தை இறப்புக்கள்
Neo-Natal Infant Mortality)
2) பிறப்பின் பின் குழந்தை இறப்புகள்
(Post Neo - Natal Infant Mortality)
முதலாவது, குழந்தை உயிருடன் பிறந்து 38 நாட்களுள் இறப்பு தைக் குறித்து நிற்க, இரண்டாவது, முதன் மாதத்திலிருந்து ஒரு வருட காலத்தினுள் இறப்பதைக் குறித்து நிற்கின்றது. இவை தவிரபிர சவகாலத்தில் ஏழாவது மாதத்திலிருந்து உயிருடன் இருந்து, பிறந்து ஒரு வார காலத்துள் நிகழும் இறப்பும் அடங்தும் (PETinal Mortality) இத்தகைய குழந்தைகளின் இறப்புக்கள் பற்றிய புள்ளிவிபரங்களைப் பல நாடுகள் சேகரித்து வைப்பதில்லை. சேகரிக்காமைக்குப் பெற் றோர் தரவுகளை வழங்கத் தவறுவதே காரணமாகும். வளர்முக மற்றும் விருத்தியடையாத நாடுகளிற் பொதுவாக, குழந்தை இறப் புக்கள் பற்றிய தகவல்கள் உண்மைத்தன்மை கொண்டவையல்ல. ஏனெனில் இறப்புப் பதிவின் முக்கியத்துவம் மக்களால் உணரப்படா மையாற் தரவுகள் ஒழு ங் க ரி க ப் பதிவு செய்யப்படாமையேயா கும். குறிப்பாக, பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில், சேகரிக்கப்பட்ட
108

தரவுகளிலும் பார்க்க அங்கு இவ்வகை இறப்புக்கள் அதிகமாகவே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அட்ட வணை 4.2 இல் உலக நாடுகளின் குழந்தை இறப்பு வீதம் தரப் பட்டுள்ளது. மேற்குறித்த நாடுகளின் குழந்தை இறப்புக்களைக் கவனத்திற் கொள்ளின் அவ்வவ் நாடுகளின் பொருளாதார, சமூக, பண்பாட்டுச் சூழலுடன் இவை நேருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை உணரமுடிகின்றது.
அட்டவனை 4.2
உலகின் குழந்தை இறப்பு வீதம் 1965 - 1992 (குழந்தை இறப்பு வீதம் 1000 பிறப்புக்களுக்கு)
நாடுகள் 1955 19S 99.
: Ո7 I 7 f; I ᎦᏌl
சியாராஜியேன் 2. 直星品
TF I 7ն எதியோப்பியா IW ቋ 直器盟 DETTE {J II 58 卫霹盘 ாமன் அரபுக்குடியரசு ()) 五岳鹉 卫飒 first Gur I 9,ዳ 蚤 直曹齿
8. 3. 교 பப்பரர்" E. 齿 வீடன் f ததர்லாந்து IT R டன்மார்க் 교 7 நோர்வே 正 7 ாவிற்சவாந்து fi
பிரான்ஸ்
TLT
-gas ITTh: World Development Report 1986; 1994.
குழந்தைகளின் இறப்புக்குப் பொறுப்பாகவுள்ள காரணிகளைப் பொதுவாக உள்ளார்ந்த காரணிகள் (Endogenous Factors) புறஞ் ார்ந்த காரணிகள் (Exogenணபs factors) என இருவகைப்படுத்தலாம். தலாவதில் பிறப்பில் ஊறுபாடு, கருமுதலமைவுடைய காரணிகள், றப்புக் காயங்கள், பிறப்புக்கு முன்னர் போசாக்கின்மை, மூச்சுத்
109

Page 62
திணறுதல், நிறைகுறைவாயிருத்தல் போன்ற பல காரணிகள் உள்ள டக்கப்படுகின்றன. பின்னதிற் சத்துணவின்மை, மருத்துவப்பற்றாக் குறை, குழந்தை வளர்ப்பில் அக்கறையின்மை பெற்றோரின் வறுமை, குறைந்த வாழ்க்கைத்தரம், அடுத்தடுத்துக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளல், சுகாதார வசதியற்ற வாழ்விடம், நோய்களிலிருந்து தக்க பாதுகாப்பு அளிக்கத்தவறுதல், தொப்புட் கொடியை அறுப்பதோடு தொடர்புடைய நோய்கள், வயிற்றோட்டம் போன்ற பல காரணிக ளைக் குறிப்பிடலாம்.
சிறுவர் இறப்புக்கள்:
விருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது ஏனைய நாடுக ஒளிற் சிறுவர் இறப்பு வீதம் அதிகமாகவேயுள்ளது. சிறுவர் என்பது 1 = 4 வயதிற்கு இடைப்பட்டவர்களைக் குறித்து நிற்கும். வளர்முக தாடுகளிலும், விருத்தி குறைவான நாடுகளிலும் மொத்த இறப்புக்க ளில் நான்கிலொரு பங்கு சிறுவர் இறப்பேயாகும். (அட்டவணை சி. )ே
"Linst G3 A.3
குறிப்பிட்ட சில நாடுகளில் சிறுவர் இறப்பு வீதம் - 1992
நாடுகள் ஆண் பெண்
மாலி IS) சியராவியேன் ፰5,ጃ HLIFETI' 7 3. எதியோப்பியா E மாலாவி ይ 8 8 5 ஏமன் அரபுக்குடியரசி 3 நியூசிலாந்து பெல்ஜியம் நெதர்லாந்து கவிடன் ஐக்கிய அமெரிக்கா I சுவிற்சவாந்து 9.
gastTLE: World Development Report - 1994 பிரசவத்தாய் இறப்புக்கள்:
பாதகமான சமூக, பொருளாதார, பண்பாட்டுக்காரணிகளின் விளைவாக ஏற்படும் இறப்புக்களிற் பிரசவத்தாய் இறப்பும் ஒன்றா
O

கும். பிரசவத்தின் போது இறக்குத் தாய்மார்களையே இவ்விறப்புக் கள் குறித்து நிற்கின்றன. ஆயிரம் குழந்தைகளது பிறப்பின் போது இறக்கும் பிரசவத்தாய்மார்களை வைத்துப் பிரசவ இறப்பு வீதம் கணிக்கப்படும். பொதுவாக விருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே இவ்வகை இறப்புக்கள் அதிகமாகவிருக்கின்றன. ஆபிரிக்க நாடுகளில் அதிகமாகவிருந்த போதிலும் ஆசிய நாடுகளிற் படிப்படியாக இது கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது.
1988, 1990 ஆம் ஆண்டுக்காலங்களில் விருத்தியடையாத நாடு களிற் சராசரி 1000 பிறப்புகளுக்கு 85 பிரசவத்தாய்மார் இறப்பினைத் தழுவியுள்ளனர். விருத்தியடைந்துவரும் நாடுகளில் 15-30 வரையான இறப்புக்கள் நிகழ, விருத்தியடைந்த நாடுகளில் 1000 பிறப்புக்களுக்கு 0.5 இறப்புக்களே நிகழ்ந்துள்ளன. இலங்கையில் 1988 ஆம் ஆண் டில் 1000:3.9 இறப்புக்களே நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக் கது. இதற்குச் சுகாதார, மருத்துவ சேவைகளின் விரிவாக்கமே கார ணம் என்றால் மிகையாகாது. பிரசவத்தாய்மாரின் இறப்புக்குப் பெண் கிளின் கல்வியறிவுக் குறைவு, மிக ஆழமாகப் பழைமைகளைப் பேணல், குழந்தைகளைப் பெற்றெடுக்க வல்ல உடல்நிலை பெண்களுக்கில் லாமை, பிறப்புக்களுக்கிடையேயான இடைவெளி குனறவாயிருத்தல், மருத்துவ வசதிகள் குறைவாகவிருத்தல், போசாக்குள்ள உணவினைப் பிரசவத்தாய்மார் உண்னத் தவறுகின்றமை, இளவயது விவாகம் போன்ற பல காரணிகள் பங்களிக்கின்றன.
4.4 வேற்றுமை இறப்புக்கள்:
இறப்புக்களும் அதன் வகைகளும் பண்புகளும் வெவ்வேறுபட்ட டவையாகவிருக்கின்றன. அதாவது வெவ்வேறுபட்ட உயிரியல், பொரு ாாதார, சமூக, பண்பாட்டுக் காரணிகளின் வினைவாக இறப்புக்க வின் பண்புகளும் மாறுபட்டமைகின்றன எனலாம். அவை வருமாறு:
பால் வேறுபாடு:
உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளிற் பெறப்பட்டு வரும் இறப் புக்களுக்கான புள்ளிவிபரங்களின் பிரகாரம் , பொதுவாக ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் கால்ந்தாழ்த்தி இறக்கும் நிலையினையே கான
முடிகின்றது. அதாவது பெண்கள் கூடுதலான காலம் வாழ்கின்ற
னர். அட்டவனை சி.சி)
11

Page 63
நட்டவணை 44
இறப்புக்களில் பால் வேறுபாடு 1965 - 1992
நாடுகள் shlLISI
ஆண்கள் பெண்கள்
1965 1984 1992 1965 1984, 1992
குறைந்த வருமானங்
கொண்ட நாடுகள் 49 60 61 5. 6. 63
அ. எதியோப்பியா 星置 星品 星岛 岳齿 ஆ. வங்காளதேசம் 岳凸 墨岳 星直 岳正 岳品 இ. நைகர் 星骂 莹 要岳 ಹೈ! ஈ, சோமாலியா 萤品 f ? 星置 5门
மத்திய வருமானங்
கொண்ட நாடுகள் 5 59 65 54 63 7
குறைந்த மத்திய வருமானங் கொண்ட
நாடுகள் - - 64 - - 7
அ. சம்பியா :յ մ] 彗星 星齿 岳岛 星f ஆ. நையீரியா 星屿 皇岛 岳凸 萱 岳直 இ. பேரு 岳岛 配置 岳骂 苗置 ஈ. பிலிப்பைன்ஸ் m É庾 -- fj7
கூடிய மத்திய வருமானங்
கொண்ட நாடுகள் է:5 63 66 60 68 72
அ. சிலி 昂配 凸帝 齿盟 W3 - Wዘ5 ஆ. ஆஜென்ரீனா ስ፧ (፩ Wሻ8 雷岛 74 75 இ. இஸ்ரவேல் 7 75 『 77 ፳ 8 ஈ. ஹங்கேரி - 前岳 - H "தி
உயர் வருமானங்
கொண்ட நாடுகள் m 74 m BO
அ. நியூசிலாந்து 7 II 7; W (ኛ [} 7 ஆ. யப்பான் 『 * " E Ա இ. சுவிற்சவாந்து 『3 罩叠 宽5 , 7 f; 8ዕ 땅 ஈ, நோர்வே η Ι 『 置卓 *凸 [}
±gg/TVTL io: World Development. Report 1965., 1986, 1994
12

பொருளாதாரம்:
அட்டவணை 44இற் குறித்துரைக்கப்பட்ட நாடுகளில் ஆண்களி லும் பார்க்கப் பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகமாகவேயுள் ளது. ஆண்கள் கடின வேலை செய்தல், பதட்டப்படல், உளரீதியா கப் பாதிப்படைதல் என்பன இதற்கான பல்வேறு காரணிகளிற் சில வாகும். பெண்களைப் பொறுத்தவரை குழந்தைப்பேற்றுக்கால இறப் புக்கள் கட்டுப்பாட்டுக்குட் கொண்டுவரப்பட்டுள்ளமை, வேலைப்பளு குறைவாகவிருத்தல், வீட்டுப்பணி செய்பவர்களாகவே பெரும்பாr னோர் காணப்படல், தாய்-சேய் நலத்திட்டங்கள் விரிவு பெற்றமை
போன்ற பல காரணிகள் பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பின்ை அதிகரித்
துச் செல்கின்றது. உயிரியலாளர்கள் பெண்கள் ஆண்களை விடக் சிடிய காலம் வாழ்வதற்கு உடற்கூற்றியலும் ஒரு காரணமாகும் என்பர்.
இந்நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலிருந்து ஆண் - பெண் இரு பாலாரினதும் ஆயுள் எதிர்பார்ப்புத் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அட்டவணை 4.4உம் இதனையே எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறாக ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு செல்வதனால் எல்லா நாடுகளும் தொழிற்படையிலிருந்து நீங்கியவர் களைப் பராமரிக்கப் பெருந்தொகையான பணத்தினைச் செலவு செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
நகர - கிராம வேறுபாடு:
இறப்புக்கனை ஏற்படுத்துவதற்குப் பொருளாதார, சமூக, பண் பாட்டுக் காரணிகளுடன் உயிரியற் காரணிகளும் காரணங்கரா புள்ளன.
உலகில் நிகழ்கின்ற இறப்புக்களைப் பொறுத்தவரை நகரங்களிலும் பார்க்கக் கிராமங்களிலேயே அதிகம் நிகழ்கின்றன எனப் புள்ளி விபரங்
சுள் எடுத்துக்காட்டுகின்றன. கிராமப்புறங்களில் மருத்துவ, சுகாதார வசதிகள் பின்தங்கிக் காணப்படுகின்றமை, கல்வியறிவுக் குறைவு இள
வயது விவாகம், போசாக்கற்ற நிலை, வருமானக்குறைவு, பருவ
காலத் தொழில் போன்ற பல காரணிகள் இறப்புக்களை அதிகரித்து செய்கின்றன. ஆனால் நகரங்களில் மேற்குறித்த பாதகத்தன்மைகள் குறைவடைந்து இருப்பதால் இறப்புக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையினை விருத்தி பெற்ற நாடுகளிற் காணமுடிகின்றது.
வளர்முக நாடுகளிலும் விருத்தியடையாத நாடுகளிலுஞ் சேவை மையங்களே பெரும்பாலான நகரங்களாக வளர்ச்சி பெற்றனவாகவிருப்
பதால் இறப்புக்களைப் பொறுத்தவரை நகர - கிராம வேறுபாடு
3

Page 64
மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. கிராமங்களோடு ஒப்பி டு மிடத்து நகரங்களிலுஞ் சுகாதாரச் சீர்கேடு, சுற்றுப்புறச்சூழற் பாதிப்பு. சேரிகளிலுஞ் சிறுகுடிசைகளிலும் வாழ்ந்து வரல் போன்ற பல காரணி *ள் அதிகரித்த இறப்பினை ஏற்படுத்தி விடுகின்றன. கு றிப் பாக, இந்திய நகரங்களில் இத்தகைய பண்புகளைக் காணக்கூடியதாகவிருக் கின்றது.
விவாக நிலையும் இறப்புக்களும்:
விவாக நிலையானது இறப்புக்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதைக் குடிப்புள்ளியியலாளர், சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்ற னேர். அதாவது விவாகஞ் செய்து குடும்பமாக வாழ்பவர்களிலும் பார்க்க, விதவைகள் விரைவில் இறந்துவிடுகின்றனர் என்பர். இவர் கள் தனிமைப்படுத்தப்படுவதால் இறப்பினை விரைவிற் தழுவுகின்று னர். தோம்சனும் லூயிஸ்:"ம் இத்தகைய இறப்புக்களுக்குப் பல காரணிகளைத் தெரிவிக்கின்றனர். விவாகமானது உடற்பண்புகளு டனும் சமூகப் பொருத்தப்பாட்டுடனும் தொடர்புடையதால் இறப் புக்கள் பொதுவாக விரைவில் ஏற்படுவதில்லை. அத்துடன் உடல் ரீதியாகவோ, உளரீதியாகவோ பெருமளவிற்குப் பாதக நிலை ஏற்படு வதில்லை. விவாகமானவர்கள் வாழ்வு ஒழுங்கமைக்கப்பட்டதும் $ቃö காரணமாகின்றது. இதனாலேயே விதவைகள், பிரிந்து வாழ்பவர் களிடையே இறப்புக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாகவுள் விளன. தோம்சனின் கருத்துப்படி மேற்குறித்தவர்கள் விவாகத்தின் மூலம் பெறக்கூடிய திருப்தியினை இழந்துவிடுவதாலேயே விவாகமான வருடன் ஒப்பிடும்போது விரைவில் இறந்து விடுகின்றனர் என்கின்
TTFT .
தொழில் நிலையும் இறப்புக்களும்
பொதுவாக ஒருவருடைய தொழிலைக் கல்விநிலை தீர்மானிக்க, தொழிவினுரடாக வருமானங் கிடைக்கப்பெறுகின்றது. கல்வியும் அத ஆாடாகப் பெறப்பட்ட வருமானமும் உணவு வீட்டுநிலை, பழக்க வழக்கத்தைத் தீர்மானிக்கின்றன. எனவே இவை ஒன்றோடொன்று தொடர்புடையனவாய் இருப்பதால் ஒன்று சேர்த்து ஆராய்தல் கடின மானது. 1851 ஆம் ஆண்டு இங்கிலாந்தில், தொழிற் பண்புகளுக்கும் இறப்புக்களுக்குமிடையிலுள்ள தொடர்பு பற்றி ஆய்வு மேற்கொள் விப்பட்டது. தொழில் நிலையினை ஐந்து சமூக வகுப்பாக வகைப் படுத்திய போதும், சமூக வகுப்பு (80cial Cla83) ஒன்றிலுள்ளவர்க விளின் ஆயுள் அட்டவணை பின்தள்ளப்பட்டதாகவும், சமூக வகுப்பு
14

5 இல் உள்ளவர்களின் ஆயுள் அட்டவணை முன்னோக்கிக் காணப் படுவதாகவுந் தெரிவிக்கப்படுகின்றது. நிலக்கரிச்சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் இருதய நோய்கள் இருதயப்புற்று நோய்களாற் பிடிக் அப்பட்டு இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடின உழைப்பைக் கொண்டதும் வருமானங் குறைவானதும் மனத் திருப்தியற்றதுமான தொழில்களைச் செய்வோர் விரைவில் இறந்து விடுகின்றனர் எனச் சமூகவியல் மற்றுங் குடிப்புள்ளியியற்றுறையினர் தெரிவிக்கின்றனர்.
கல்வி நிலையும் இறப்புக்களும்:
கல்வி நிலையானது மனிதனுடைய இறப்புக்குரிய காலத்தினைப் பின்தள்ளக்கூடியதாக விருக்கின்றது. குறிப்பாகக் கல்விகற்ற பெண்க ருக்குப் பிரசவ காலத்திலும் அதன் பின்னரும் குழந்தை இறப்புக்க |ளுஞ் சிறுவர் இறப்புக்களும் மிகக்குறைவாகவே இருக்கின்றன. கங் கேரி, வெனிசூலா, பேரு ஆகிய நாடுகளிற் பாடசாலைக்குச் செல் வாத தாய்மாருக்குப் பிறக்குங் குழந்தைகளின் இறப்பு 1000; 95 ஆக வுள்ளது. அங்கே 13 வயது வரையும் பாடசாலைக்குச் சென்ற பெண் களுக்குப் பிறக்கும் குழந்தை இறப்பானது 1000: 27 ஆகவுள்ளது. நல்விகற்கும் காலம் நீடிக்கப்படுகின்ற போது இளவயது விவாகம் இல்லாது போவதுடன் இவர்களிடையே முழுமையான உயிர்ப் பிறப் புக்கள் நிகழ வாய்பேற்படுகிறது. அத்துடன் கல்வியினூடாகச் சுற் றுப் புறச்சூழல், சுகாதார நிலைகளைப் பேண முடிகின்றது.
சமூக, பண்பாட்டுக் காரணிகளும் இறப்புக்களும்:
சமூக நிலைமைகள் - மதம், பாரம்பரியம், இளவயது விவாகம் போன்ற பல இறப்புக்களின் பண்புகளை மாற்றியமைக்கக் கூடியதாக புள்ளன. பின்தங்கிய சமூகங்கள், பின்தங்கிய வாழ்விடங்கள், கால வோட்டத்தோடு ஒன்றியமையாத தன்மைகள் காணப்படும் நிலைமை களில் இறப்புக்கள் அதிகரித்துக் காணப்படும். மதங்களிற் கொண்ட நம்பிக்கைகளும் இறப்புக்களின் பண்பினை மாற்றியமைக்கவல்லன.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மாதிரி அளவீட்டின்படி இறப்புக்கள் "கிராமங்களில் இந்துக்களிடையே 1000; 13 ஆகவும் இஸ்லாமியரிடையே 1000:11 ஆகவும் கிறிஸ்தவர்களிடையே 000: 6.0 ஆகவும் சிக்கியர்களிடையே 1000:5.0 ஆகவும் காணப்பட் ன. நகரங்களில் முறையே 1000:8.1, 1000:8.3, 1000:6.0, 1000:54 ஆகக் காணப்பட்டன. பல நாடுகளிற் கத்தோலி க்க ஸ்லாம் மதத்தவர்களிடையே அதிகரித்த பிறப்புக்களும் இறப்புக்க
115
... '. 1, .

Page 65
ளும் நிகழ்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்நிலைமையினை அவதானிக்கலாம்.
பெரும் ஆபத்து நிறைந்த குழவியற் காரணிகளும் இறப்புக்களும்:
புவியிற் பல்வேறு பிரதேசங்களிற் காலத்துக்குக் காலம் பல அனர்த்தங்கள் ஏற்பட்டு, இறப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன. வெள் ளப்பெருக்கு, புவிநடுக்கம், மண்சரிவு, எரிமலை கக்குதல் போன்றவற் நறால், குறிப்பிட்ட காலப் பகுதிகளுக்குட் பல்லாயிரக் கணக்கான இறப் புக்கள் நிகழ்ந்து விடுகின்றன. உதாரணமாக வடகீழ்ப் பருவக்காற்றுக் காலங்களில் வங்காளதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினாற் தாழ் நிலப் பிரதேசத்தில் அதிகளவு மனித இறப்புக்கள் ஏற்படுகின்றன.
1992 ஆம் ஆண்டு இந்தியாவிலும் 1995 ஆம் ஆண்டு மத்திய யப்பானிலும் நிகழ்ந்த புவிநடுக்கத்தினாற் பல்லாயிரக் கணக்கான உயிர்ச்சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இவைதவிர மத்திய சீனாவில் நிகழ்ந்த புவிநடுக்கங்களினால் 8 மில்லியன் மக் கள் இதுவரை இறந்துள்ளனர்.
மேலும் மாறுபாடுடைய காலநிலை மாற்றங்களினாற் கொடிய தொற்று நோய்கள் ஏற்பட்டு மக்கள் இறக்கின்றனர். குறிப்பாக மலேரியா, கொலரா பிளேக் போன்ற நோய்களால் ஏற்படும் இறப் புக்கள் அதிகமானவை. உதாரணமாக 1994 ஆம் ஆண்டில் இந்தி யாவிற் பரவிய பிளேக் நோய் உலகத்தையே அச்சுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
போர்களும் இறப்புக்களும்:
இன்றைய நவீன உலகிற் கொடிய போர் ஆயுதங்களைப் பயன் படுத்திச் சில நாடுகள் யுத்தங்களைச் செய்துவருவதாற் போராளி களும் பொது மக்களும் இறந்துவிடுகின்றனர். இத்தகைய நிகழ்வுகள் வளர்முக நாடுகளில் மட்டுமல்லாது வளர்ந்த நாடுகளிலும் நிகழ்ந்து வருகின்றன. இவ்வகை யுத்தங்களினால் வருடமொன்றிற்கு உலகிற் சராசரி 6 இலட்சம் மக்கள் இறப்பினைத் தழுவிக்கொள்கின்றனர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
16

45 இலங்கையில் இறப்புக்கள்:
இலங்கையில் வரலாற்றுக்காலத்தில் நிகழ்ந்த இறப்புக்கள் சம் பந்தமான தகவல்கள் எவையும், கிடைக்கப்பெறாத போதிலும் ஆாகித்து அறியக்கூடிய பல சம்பவங்கள் உண்டு. இலங்கையின் வரண்ட பிரதேசம் வரலாற்றுக்காலத்திற் சிறப்பிடம் பெற்று விளங்கியமைக் குப் பல்வேறு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குடித்தொகைப் பண்புகளைப் பொறுத்த மட்டிலுஞ் சிறப்பாக இருந்துள்ளன என அறிஞர்கள் கருதுகின்றனர். "ரெனன்ற்", அருணாசலம் போன்றோர் முறையே 175 மில்லியன், 10.0 மில்லியன் மக்கள் வரண்ட பிர தேசத்தில் வாழ்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர். இதற்குச் சாட் சியாகப் பரவலாகக் காணப்படும் குளங்கள், நகர சுத்திகரிப்பாளரின் எண்ணிக்கை - பெளத்த பிக்குகள், பிக்குணிகளின் எண்ணிக்கை, அர சுகளின் இராணுவ பலம், கிராமங்களின் எண்ணிக்கை போன்ற பல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்துள்ளனர்"
இருப்பினும் வரலாற்றைத் தெளிவாகப் பெறக்கூடிய காலப்பகு திகளிலிருந்து வரண்ட பிரதேசத்தில் மக்கள் மிகக்குறைவாகவே இருந்துள்ளனர். குறிப்பாகக் கரையோரஞ் சார்ந்த பகுதிகளிலேயே மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் எனலாம். அதாவது வரலாற்றிற் காணப்பட்ட அதிகளவு குடித்தொகை பெருமளவிற் குறைவடைந்த மைக்குப் பல்வேறு காரணிகள் இறப்புக்களை அல்லது இடப்பெயர் வினை ஏற்படுத்தியிருக்கலாம். தென்னிந்தியப் படையெடுப்புக்கள் இறப்பினை அல்லது இடப்பெயர்வினை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
சோழர் படையெடுப்பின்போது, அநுராதபுரம் வீழ்ச்சியடைந்த தும் பொலநறுவை தலைநகரமானதும் பின்னர் படிப்படியாகத் தலைநகரங்கள் மாற்றப்பட்டு இறுதியிற் கோட்டை, கண்டி சார்ந்து அமைந்தமையையும் வரலாறு கூறும். இந்நிலையில் வரண்ட பிர தேசப் பொருளாதாரம், குறிப்பாக விவசாய நடவடிக்கைகள் பாதிப் படைந்தது மட்டுமல்லாது மலேரியா, கொலரா போன்ற நோய்களி னால் மக்கள் இறந்திருக்க வேண்டும். இந்நிலையால் இப்பிரதேசம் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதியாக இலங்கை சுதந்திரம் அடை யும் வரையும் இருக்கவில்ல்ை.
இலங்கையின் வாழ்நிலைப்புள்ளி விபரங்களின் சேகரிப்பு, பிரித் தானியரால் அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டது. இதன் விளைவாக விஞ்ஞான ரீதியான தரவுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்
17

Page 66
கொள்ள முடிகின்றது. அட்டவணை 1.5 இலங்கையின் பருமட் டான இறப்புக்கள், பிரசவத்தாய் இறப்புக்கள் ஆகியவற்றைத் தெரி விக்கின்றன.
Lilliot 4.5
இலங்கையில் இறப்புக்கள் (1871- 1992)
காலப்பகுதி பருமட்டான பிரசவத்தாய்
இறப்பு விதம் இறப்பு வீதம்
-- R5
SR-335 '.5 - - 89 - 5 28.5 9 - 9) 芝岳,置 |- 1915 - 19 I [] |-
9 翡曹,岳 H
I 9 I di - 1920 s m
92 - 93 7. 3.
- 3. 1931 - 1935 器星。丘
9-9. 蠶』。疊 9.
9 I -- If 芷,置
五奥涅苗一直粤岳闻 . 9 . 丑9岳苗一直奥齿凸 *粤、岳 蔷.母
I Ա5 1 - 19իք: 岛.萤 .r OGG -- FC) 7.9 .
7-97 8 - 2 ... if |- , [[]] I. 교}} - 교 5 『. () է 1 98 ն։ - - 19: U : 品。岳 | || III. 2, *五991一 台。位 , 3.9
Iցg 2 E - ք .
ஆதாரம்: பதிவாளர் நாயகத்தின் அறிக்கைகள்
,
பிரித்தானியர் ஆட்சிக்காலத்திற் பெருமளவிலான இந்தியத் தமிழர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களிற் பலர் திபது திரிப் நாட்டில் வறியவர்களாகவும் நோய்வாய்ப்பட்டவர்களாகவும் கானப்
, - ‘
118
॥
-", ! :

'டிகுந்தனர். இந்நிலையிற் தலைமன்னாரில் இருந்து தொழிற் பகுதிக்குச் செல்லுதற்கு முன்னர் பலர் இறந்துள்ளனர். 180-18ர்ற ஆம் ஆண்டுகளிலும் 1920 - ஒரு ஆம் ஆண்டுகளிலும் இத்தியத் தமிழ ரின் இறப்புக்கள் முறையே 2000 பேருக்கு 366,155 ஆக இருந்துள்ளன.
இறப்புக்கான காரணிகளில் பசிக்கியமானது மலேரியாவும் கொல் ாவும் ஆகும். இதன் விளைவாக இலங்கைதிற் பலரும் தொற்று நோயினால் இறந்துள்ளனர் என அக்கால அரசாங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பருமட்டான இறப்புக்கள்:
அட்டவனே 4.5 இன்படி இலங்கையின் பருமட்டான இறப்புக் களை 4 காலப் பிரிவுகளாகப் பிரித்து அறிதல் சிறப்புடைத்து.
II, 7, 8, 7 I - - ) ()
3. - 93
I93 - 95
4. I. 94. É - 10 g :
ஆகிய காலப்பகுதிகளே அவையாகும்.
1871 - 1910 ஆம் ஆண்டுகளிடையில் இறப்பு வீதம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டு செல்வதைக் காணலாம். இக்காலப் பகுதியிற் பறப்பட்ட புள்ளி விபரங்கள் பெருமளவிற்குத் தவறானது என்ற குத்தும் நிலவுகின்றது. 1867 ஆம் ஆண்டு பிறப்பு, இறப்பு சம்பத் மான தகவல்கள் மக்களால் வெனிப்படுத்த வேண்டும் எனச் சட் தெரிவித்த போதிலும் 1897 இல் இருந்தே அது சுட்டாயப்படுத் ப்பட்டது. இதனால் இறப்பு, பிறப்பு பதிவுகளுக்கான தகவல்களைக் காடுப்பதிற் காணப்பட்ட குறைபாடுந் தவறுக்குக் காரணமாக ருந்துள்ளது. அத்துடன் மக்களின் கல்வியறிவின்மையும் மருத்துவ ாதார வசதிக் குறைவும் இக்காரணிகளிற் குறிப்பிடத்தக்கவை
1911 - 1920 ஆம் ஆண்டுக் காலப் பகுதியூையே இறப்புக்கள் அதி த்த காலப் பகுதியாகக் கொள்ளவேண்டும். இதனை இலங்கையில் ட்டுமல்ல, தென்னாசிய நாடுகளிலும் அவதானிக்க முடிந்தது. பரு Lடான இறப்புக்கள் மட்டுமல்லாது பிரசவ த்திாய், குழந்தைகள்
ப்புக்களும் அதிகரித்த காலப்பகுதி இதுவாகும். 1918-1919 களில்

Page 67
அதியுயர்ந்த இறப்பு வீதமாக 37.6 வீதம் இருந்துள்ளது. இக்காலத்தில் இறப்புக்கள் அதிகரிப்பதற்குரிய காரணங்கள் மலேரியா, நெருப்புக் நச்சல் என்பனவாகும். 1910 இல் இலங்கையின் மொத்த இறப் புக்கள் 110,195 ஆக விருக்க 1911 இல் அது 143,380 ஆக உயர்த் துள்ளது. 1912 இல் 134883 ஆக இது குறைவடைந்துள்ளது.
அதேவேளையில் ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளின் இறப்புக்கள் 1910 இல் 1000 பிறப்புக்கு 176 ஆக இருக்க 1911 இல் 218 ஆகவும் 1912 இல் 21 ஆகவுமிருந்தது. 1931 ஆம் ஆண்டுக் குடித் தொகைக் கணிப்பு அதிபரின் மதிப்பீட்டின்படி நெருப்புக் காய்ச்சலி ால் மட்டும் 57000 மக்கள் இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படு
கிறது.
மேற்குறித்த காலப்பகுதியில் இறப்புக்கள் அதிகரிக்கிருந்தாலும் இலங்கை அரசு பல்வேறு நலத் திட்டங்களை ஏற்படுத்தி இறப்புக் களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தது. குறிப்பாக 1859 இல் குடி Ffr Trit மருத்துவத்திணைக்களம் (Civil Medical Department) 1899 gei நுண்ணுயிரியல் நிறுவனம் (Pactriological Institute) 1870 Meio de al Jiř தொழில் வைத்தியப்பிரிவு (Professional Medical Training), 1897. Si அம்மைக்கெதிரான கிருமி பாய்ச்சுதலும் பால்கட்டலும் என்பன ஆரம் பிக்கப்பட்டன.
1916 இல் வைத்தியத்துறையின் கிளையான துப்பரவேற்பாட்டுப் gigurh (Sanitation Branch) கொழுக்கிப்புழு இயக்கமும் (HackWorm Compaign) 1926 (3) பிரதேசங்களுக்கான சுகாதார அலகுக ளும் Health UnitS) ஏற்படுத்தப்பட்டன. இவை காஸ்ப்போக்கில் விருத்தி பெற்றுச் சுகாதார ஆய்வை மேற் கொள்ளல், சுகாதாரக் கல்வியைப் பாடசாலைகளில் அறிமுகஞ் செய்தல் சுற்றுப்புறச் சுகா தாரத்திை விருத்தி செய்தல் என்பனவற்றில் ஈடுபட்டன். மேலும் தாய் - சேய் நலனை உறுதிப்படுத்தவெனத் தனியான பிரிவு ஒன்றை புஞ் சுகாதார அமைச்சு ஏற்படுத்தியது. மேற்கூறிய நடவடிக்கைகள் தரவுகள் பெற்றுக்கொள்ளக்கூடிய காலப்பகுதிகளிலிருந்து படிப்படி பாக இறப்புக்கள் குறைவடைவதற்குப் பெரிதும் உதவின எனலாம்
மூன்றாவது காலப்பகுதியான 1921-1945 ஆம் ஆண்டுகளுக் இடையில் இறப்பு வீதம் படிப்படியாகக் குறைவடைந்து கொண்டு செல்வதைக் காணலாம். எனினும் 1935 ஆம் ஆண்டு நாட்டிற் பரவ லாக ஏற்பட்ட மலேரியா நோய் திடீரென இறப்புக்களை அதிகரித்து
, '1 120

1934 இல் 1000:22, 9 ஆக இருந்த இறப்பு வீதத்தை 1935 இல் 38.5 ஆக அதிகரித்தது. அதேவேளை பிறப்பு வீதம் 34.4 என்பது இங்கு
றிப்பிடத்தக்கது.
குழந்தை இறப்புக்கள் கூட 1934 இல் 1000:173 ஆகவிருந்து 1935 இல் 362 ஆகவும் பிரசவத்தாய் இறப்புக்கள் 1000:20, 1 ருந்து 28.8 ஆகவும் உயர்ந்தது. எனினும் 1935 ஆம் ஆண்டி விருந்து இவற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது. இறப்பினைக் கட்டுப் டுத்துவதற்கு மருத்துவ வசதி மட்டுமல்லாது நாட்டின் பல பாகங் களையும் இணைக்கும் போக்குவரத்து வசதிகளின் விளைவாகப் பொது வான பொருளாதார, சமூக நன்மைகளைப் பெறக்கூடியதாகவிருந் தமையையுங் காரணமாகக் கொள்ள வேண்டும்.
1948 - 1993 ஆம் ஆண்டுக்கானப்பகுதியின் குடித்தொகை இயக் கப்பண்புகளைப் பொறுத்தவரை முன்னர் உள்ள காலப்பகுதியோடு ஒப்பிடுமிடத்து வேறுபட்டமைகின்றது. குறிப்பாக இறப்பு விதமானது
டீரெனக் குறைவடைந்து செல்வதைக்காணலாம்.
1945 இல் 215 ஆகவிருந்த இறப்பு வீதம் 1948 இல் 19.8 ஆக ம்ே 1974 இல் 14.0 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ச்சி யான வீழ்ச்சியால் 1993 இல் 5.6 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத் க்கது. 1943 - 1948 காலப்பகுதியில் வருடாந்த சராசரி இறப்புக் கள் 188000 மாசுவிருந்து 1947 - 1950 காலப்பகுதியில் 95000 ஆக வீழ்ச்சியடைந்தது. அதேவேளை 1945 இல் 35.9 ஆக விருந்த பிறப்பு வீதம் 1948 இல் 37.4 ஆக உயர்வடைந்தது. இறப்பு விதத்திற் படிப்படி யான வீழ்ச்சி காணப்பட, பிறப்பு வீதம் ஏற்ற இறக்கத்துடன் கூடிய தன்மையைக் கொண்டிருந்ததால் இயற்கை அதிகரிப்பு இக்காலப் குதியில் அதிகரிக்கக் காரணமாக இருந்துள்ளது. இதற்கான காரணி ள் பலவாயினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் நாட விய ரீதியில் மலேரியா ஒழிப்புக்கான டி. டி. ரி. மருந்து தெளித் தன் விளைவே முக்கியமானது. நியூமனின் கருத்துப்படி மலேரியா நோயினால் இறந்தவர்கள் மட்டுமல்லாது மறைமுகமாக அதனாற் பாதிக்கப்பட்டவர்களிடையே பல்வேறு அசெளகரிய நிலை கானப் பட்டது என்கிறார். இவை 1946 ஆம் ஆண்டின் பின்னர் படிப்படி பாகக் குறைவடைந்து சென்றுள்ளது.
இறப்பு விதம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து சென்றமைக்கு றமுகக்காரணிகள் பல உதவியுள்ளன. டொனமூர்க் குழுவின் சிபார் ன்படி இலங்கையர் நாட்டின் நிர்வாகத்திற் பங்கு கொண்டிருந்
121

Page 68
தமை, 1947 இல் இலங்கையரைக் கொண்ட புதிய அரசின் தோற் றம், வரண்டபிரதேசம் உட்பட நாட்டின் பொருளாதார விருத்தி புடன் கூடிய வாழ்க்கைத்தர உயர்வு, 1948 லிருந்து கட்டாய இல வசக்கல்வி முறையின் அறிமுகம், கிராமப்புறங்களில் வைத்திய நிலை யங்கள் - குறிப்பாக பிரசவவிடுதிகள் ஸ்தாபித்தமை, Para Medical Services, இலவசப்பால் வழங்குத் திட்டம், இலவச மற்றும் மானிய முறைகளின்மூலம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங் கும் முறையின் அறிமுகம், பாடசாலைப் பிள்ளைகளுக்கு மதிய உளை வுத்திட்டம், கெயர் ஸ்தாபனத்தின் உதவிகள், மருத்துவ மற்றும் தாதிப்பயிற்சிகளுக்கு அதிகளவில் மாணவர்களைச் சேர்த்துக் கொள் ரும் முறை, உலக நாடுகளினதும் சர்வதேச நிறுவனங்களினதும் உத விகள் கிடைக்கப்பெற்றமை, 1953 இல் குடும்பத்திட்டத் சங்கத்தின்
அட்டவினை 4.6
இலங்கையில் குழந்தை இறப்பு வீதம் 1881 - 1992
குழந்தை குழந்தை
இறப்பு இறப்பு காலப்பகுதி விதம் காலப்பகுதி வீதம்
(1000) (1000)
ESI - 1885 I 58 I I - 교} 五岛直 88 f - 89. 7.59 I946 - 1950 IO 고 I - II 고 - I'55 冒5 I 8 96 - I () ) If 53 I 95 ti - 1 D E t) f I ԳԱ 1 - 1 Դ[) 5 교 73 互9币五一直粤雷5 54 I90 f; — 19 1 () 19t56 – I$] W ዐ 占凸 II 교 ) 7교 - 교 75 4罩 زI{}1] : 'TI 1916 - 1920 D 고 75 - 교98) 卓岳 교 - I 5 교 () - I 星岛 1 ԶՋ t5 - 19:Ա 7 I SEG - M)} 교) - 교 5 S3 I99 - 7 互93台一卫9晕0 I tյ Ս 卫皇岛垩一 ER
sigg, TT is: 1. Population of Sri Lanka, ESCAP Publication
1976.
2. Registrar General Department.
122

தோற்றம் மற்றும் அதன் செயற்பாடுகள் படிப்படியாக அதிகரித் தமை, பொதுச்சுகாதார முறைகளின் விருத்தி. முன்கூட்டியே தொற்று நோய்களுக்கான மருந்துகளை மக்களிடஞ் சென்றடையச் செய்தல் போன்ற பல காரணிகளும் இறப்பினைக் கட்டுப்படுத்திய கr களிற் சிலவாகும். 1970 களின் பின்னர் மக்களிடையே போசாக்கு உள்ள உணவுகளை உட்கொள்ளும் பண்பு அதிகரித்தமையுஞ் சேர்ந்து இறப்புக்களை மேற்குலக நாடுகளுக்கு இணையாகக் குறைக்க டிரிபுத் த்து என மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
குழந்தை இறப்பு 1881 - 1994
அட்டவணை 4.6 இன் பிரகாரம் இறப்புப் பற்றி 1881 ஆம் ஆண் டில் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. மேற்படி இறப்புக்கள் 1940 கள் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டுள் ளன.
1950 களின் பின்னர் குழந்தை இறப்பு வீதமானது படிப்படியாக வீழ்ச்சியடைந்து 1991 இல் 1000137 ஆகக் காணப்பட்டது. 1950 ஆம் ஆண்டிற்கு முன் சராசரி இறப்புக்கள் அதிகமாகக் காணப்பட்டதற் குப் பின்வரும் காரணிகள் செயற்பட்டிருந்தன.
1. மருத்துவ சுகாதார வசதிகளின் விருத்திக் குறைவு.
2 மலேரியா, கொலரா நோய்களின் உக்கிரம்.
3. பெற்றோரிடையே கல்வி அறிவுக் குறைவு.
கர்ப்பமாயிருந்த தாயும் பிறந்த குழந்தையும் போசாக்குள்ள உணவு உட்கொள்வதில் உள்ள குறைபாடுகள்,
f
5. குழந்தை பராமரிப்பின் தன்மைகள்.
6. தாயானவள் குறைந்த இடைவெளியிற் பல குழந்தைகளைப்
பெற்றெடுக்கும் நிலை.
7. சுகாதார வசதியற்ற குடியிருப்புக்கள்.
8. பெற்றோரின் பொருளாதார நிலை,
9. தென்னிந்தியாவிலிருந்து வருவதும் போவதுமாகவிருந்த ெ தாழி லாளசினாற் காவிக்கொண்டு வரப்பட்ட தொற்று நோய்கள் போன்ற பல்வேறு காரணிகள் இறப்பினை அதிகப்படுத்தியி ருந்தன.
123

Page 69
குறிப்பாக 1910இல் 1000:176ஆகவிருந்த இறப்புக்கள் 1911இல் 218ஆகவும் 1912 இல் 215 ஆகவும் அதிகரித்தன. மலேரியா நோய் உக்கிரம் அடைந்த காலங்களிற் குழந்தை இறப்புக்களும் பிரசவத் தாய்மாரின் இறப்புக்களும் அதிகரித்துக் காணப்பட்டன. 1934இல் 10 00:73லிருந்து இறப்புக்கள் 1935இல் 283ஆக அதிகரித்தன. இலங் கையில் 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட நிலையினை 1984இல் சியாராலியோன் (176) கயானா (176) எதியோப்பியா (17பி) சோமாலியா (153) ஆகிய நாடுகளில் அவதானிக்க முடிந்தது.
1950களின் பின்னர் குழந்தை இறப்பு வீதமானது வளர்ந்த நாடுகளின் இறப்பு வீதத்தோடு ஒப்பிடும் அளவிற்குக் குறைவடைந்து வருவது வரவேற்கக் கூடியது. இஸ்ரேல் (14) கியூபா (16) கிறீஸ் (18) கோஸ்டோறிக்கா (19) ஆகிய வனர்முக நாடுகளின் வரிசையில் இலங்கையும் 1992இல் 18 ஆகவிருப்பது எதிர்காலத்தில் மேலும் குறை வடையுஞ் சாத்தியத்தை வெளிப்படுத்துகின்றது.
1998ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி வளர்ந்த நாடுகளில் யப் பான் (5) பின்லாந்து (6) சுவீடன் (5) நெதர்லாந்து (6) டென்மார்க் (?) நோர்வே ()ே சுவிற்சலாந்து (6) ஆகியன மிகக்குறைந்த அளவிற் குழந்தை இறப்புக்களைக் கொண்டிருந்தன. எனினும் பொருளாதார ரீதியிற் பலங் குறைந்த இலங்கை, படிப்படியாகக் குழந்தைகள் இநப் பினைக் கட்டுப்படுத்தி வருவதற்குப் பின்வரும் காரணிகள் வலிமை பெற்று வருவதே காரணமாகும். அவையாவன:
1. உயிரியற் காரணிகள்
3. சமூக, கலாசாரக் காரணிகள்
3. பொருளாதாரக் காரணிகள்
4. மருத்துவக் காரணிகள்
உயிரியற் காரணிகள்:
பொதுவாகக் குழந்தை இறப்புக்களையும் பிரசவத் தாய்மாரின் இறப்புக்களையுங் கட்டுப்படுத்துவதில் உயிரி யற் கா ர னி கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கர்ப்பம் தரித்த பெண்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெறுதலும் சத்துள்ள உணவுகளை உண்ணலும் அவ சியமாகும். இலங்கையில் ஒரு வருடத்தில், பிரசவத் தாய்மாரில் 80-99 சதவீதமானோர் நற்பயிற்சியுள்ள மருத்துவர்களின் ஆலோசனை
124

யைப் பெற்று வருகின்றனர் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக் கின்றன. அதுமட்டுமன்றி 83 வீதமான கர்ப்பவதிகள் பிரசவ விடுதி களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் அறிக்கைப்படி வளர்முக நாடுகளின் தாய்மார்கள் முதற் பிரசவத் திலேயே அதிகளவில் இறக்கின்றனர் எனத் தெரிவிக்கப் படுகின்றது. ஆனால் இலங்கையில் இவ்விறப்பு மிகக் குறைவாகவே இருப்பதற்கு இளவயது விவாகம் குறைவடைந்துள்ளமையும் தகுந்த மருத்துவ, சுகாதார மற்றும் தனிப்பட்ட பராமரிப்புக் காணப்படுவதுமே கார னமாகும். 1984 ஆம் ஆண்டுக்கணிப்பீட்டின்படி சராசரி கிராமப் பெண் 5.1 குழந்தைகளையும் நகரப்பெண் 4.4 குழந்தைகளையும் பிரசவிக்கின்றாள். இது 1940 களில் முறையே 8,4,6, 8 ஆகவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் குடித்தொகை அறிஞர் சந்திர சேகர், இளவயது விவாகங் காரணமான அதிகரித்த பிறப்பு, ஒரு பின் போது தாயின் வயது, பிறப்பிடைவெளிக்காலம் போன்றன குழந்தை இறப்பை நிர்ணயஞ் செய்யும் உயிரியற் காரணிகளாகும் எனக்கூறுகின்றார். இலங்கையில் ஒரளவுக்கு மேற்கூறப்பட்டவற்றிற்கு எதிரான நிலைமை காரணமாகக் குழந்தை இறப்புக்களைப் படிப்படி யாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடிகின்றது.
சமூக, கலாசாரக் காரணிகள்:
இலங்கையிற் குழந்தை இறப்பினைத் தீர்மானிக்குங் காரணி களிற் சமூக, கலாசாரக் காரணிகளும் பங்கு கொள்கின்றன. இந் நாட்டில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் கல்வி அறிவு உடைய வர்களாகவுள்ளதுடன் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் கல்வித் தகைமை கொண்டவர்களாக இருப்பது, பிறப்பின் அளவினைக் குறைத்து குழந்தை இறப்பின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவு கின்றது. கடந்த 40 வருடங்களிற் பெண்களின் விவாக வயது 5 ஆல் ஒரிங்கப்பட்டுள்ளதான உள்ளார்ந்த காரணிகளால் அதிகளவி லான குழந்தை இறப்பின் தாக்கிம் குறைக்கப்பட்டுள்ளது. இலங்துை பில் எல்லா இனத்தவர்களிடையேயும் ஆண்குழந்தைகளிலான மோகம் இருந்து வருகின்றது. எனினும் பொருளாதாரக் காரணியுடன் ಶೌp க்காரணிகளும் இணைந்து இதன் முக்கியத்துவத்தைக் குறைத்து வருவதை அண்மைக்காலங்களிற் பல்வேறு ஆய்வுகளிலிருந்து அறிய முடிகின்றது. இதனால் ஆண்குழந்தை கிடைக்கும் வரை குழந்தை பெறும் நிலை பெருமளவிற் குறைவடைவதனாற் தாய் - சேப் இறப்புக்களைக் கட்டுப்படுத்தக்கூடியதாகவுள்ளது. அத்துடன் கல்வி யறிவு, தொழில் வாய்ப்பு, சமசம்பள நடைமுறை போன்ற பல காரணிகளாற் பெண்களிடையே சமூக அந்தஸ்து அதிகரித்துள்ளமை,
125

Page 70
திட்ட மிட்ட குடும்ப அமைப்பு மற்றும் கணவன் - மனைவியரி டையே புரிந்துணர்வு வளர்வது போன்றவற்றை அண்மைக்காலங் களில் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. குடும்பத்திட்டமிடலை மக் கள் விரும்பி ஏற்கும் நிலை கடந்த காலங்களில் அதிகரித்து வருவத னாற் பிறப்புக்களைக் கணிசமான அளவுகட்டுப்படுத்தி இறப்பினைத் தவிர்க்க முடிகின்றது. 1971 ஆம் ஆண்டில் 49323 பேர் நிரந்தரக் குடும்பத்திட்டமிடவினை ஏற்றுக்கொண்ட நிலையில் 1988 இல் 137,807 பேர் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நகராக்க வளர்ச்சி, நகரப்பண்புகளை உடைய கிராமங்களின் வளர்ச்சி, சமூக நலத்துறைப் பாதுகாப்பு, தொடர்புச் சாதனங்களின் பரவல், மதம் மற்றும் கலாசாரத்தின் இறுக்கமான பிடித்தனர்வு, சுகாதார வசதி களுடன் கூடிய குடியிருப்புக்களின் அதிகரிப்பு, போக்குவரத்து வசதி களின் விருத்தி போன்ற பல்வேறு காரணிகள் பிறப்புக்களைக் கட்டுப் படுத்துவதுடன் குழந்தை இறப்புக்களை மட்டுப்படுத்தியும் வருகின் றன. மேற்கூறிய காரணிகள் இலங்கையிற் சகலரிடமுஞ் சென்றடைத தன எனக் கூறமுடியாது. பொருளாதார வளம் மக்களிடையே அதி கரிக்கும் பட்சத்தில் மட்டுமே, மேலும் சமூக, கலாசார, பண்புகளிற் தீாக்கத்தை ஏற்படுத்தி, வளர்ந்த நாடுகளுக்கு இணையாகக் குழந்தை இறப்பினைக் கட்டுப்படுத்தலாம் எனத் துணியலாம்.
பொருளாதாரக் காரணிகள்:
1950 களிலிருந்து குழந்தை இறப்புக்கள் படிப்படியாகக் குறை வடைந்து செல்வதற்குப் பொருளாதாரக் காரணிகளுங் கணிசமான பங்கினை வகிக்கின்றன. இக்காரணியானது இவ்விறப்பில் உள்ளார்ந்த காரணிகளை மட்டுமல்லாது புறஞ்சார்ந்த காரணிகளையுங் கட்டுப் படுத்திவிடும் வல்லமையைப் பெற்றிருக்கின்றது.
1945 இல் அறிமுக ப் படுத் தப்பட்ட இலவசக் கல்வி முறை, மலேரியா ஒழிப்புக்கான டி - டி.ரி தெளித் த லில் ஏற்பட்ட வெற்றி, 1947 இல் இ ல ங் கைய ரைக் கொண்ட அரசாங் பூ அமைப்பு: 1948 இல் நாட்டின் சுதந்திரம், 1950 - 1954 களிற் கிடையில் ஏற்பட்ட கொரியச் செழிப்பு - தேயிலைச் செழிப் பின் விளைவாகப் பெருமளவு அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி, மானிய முறையிலும் இலவசமாகவும் நுகர்வுப் பொருட்களின் விநி யோகம், வரண்ட பிரதேச விருத்தி, குடிச் செறிவுள்ள பிரதேசங்களி விருந்து மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வு, மக்களிடையே வாழ்க் கைத்தர உயர்வு, உணவு முத்திரை விநியோகம் புதிய குடியிருப்புக் களை இலவசமாக வழங்கும் முறையின் அறிமுகம், தொழில் வாய்ப்
126

பின் அதிகரிப்பு - குறிப்பாகப் பெண்கள் தொழிலில் ஈடுபடுதல் அதி கரித்துச் செல்லும் நிலை, நாளாந்த உணவிற் கலோரிப்பெறுமானம் _ புரதச்சத்து ஆகியவற்றின் அளவு படிப்படியாக அதிகரித்துச் செல் ஆம் நிலை போன்ற பல காரணிகள் குழந்தை இறப்பினைக் குறைத் துச் செல்லும் பொருளாதாரக் காரணிகளிற் சிலவாகும். இலங்கை பிற் தற்போது காணப்படும் குழந்தை இறப்புக்களில் 65 சதவீத மானவை உள்ளார்ந்த காரணிகளாலும், 35 சதவீதமே ஏனைய காரணிகளாலும் நிகழ்கின்றன என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக் கின்றன. எவ்வாறெனினும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இவ் விறப்பினைக் குறைக்க வேண்டுமெனில் மேலும் பொருளாதார ரீதி யில் முன்னேற்றமடையும் பட்சத்திலேயே இது சாத்தியமாகலாம்.
மருத்துவக் காரணிகள்:
தென் ஆசிய நாடுகளில், இலங்கையிலேயே கர்ப்பவதிகளில் ஐந்தில் நான்கு பங்குக்கு அதிகமானோர் மருத்துவ உதவியை நாடுகின்றனர் என உல்க சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. 1953 இல் ஆரம்பிக்கப்பட்ட குடும்பத்திட்ட சங்கத்தின் மூலமும் சுகாதார அமைச்சினால் 1980 களிலிருந்து படிப்படியாக விரிவு படுத்தப்பட்ட தாய் - சேய் நலப்பிரிவுடன், குடும்பத்திட்டமிடற் பிரிவு இணைந்தும் வழங்கிய ஆலோசனைகள், செயற்கைத் தடைகளை ஏற்படுத்தல், போசாக்குள்ள உணவினை வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகளி னாற் குழந்தை இறப்பு மட்டுமல்லாது பிறப்புக்களும் மட்டுப்படுத் தப்பட்டுள்ளன.
இலங்கை சிறிய நாடாகவிருப்பதுடன் சர்வதேச உதவிகள் பெரு ளேவிற் சுகாதாரத்துறைக்குக் கிடைத்து வருவதாலும், கிராமிய மட் ம் வரை பிரசவ விடுதிகள் அமைத்தல், கிராம ரீதியாகத் தாதிகள் யமிக்கப்பட்டுள்ளமை, கிராமங்களுக்கும் வசதியுள்ள நகரங்களுக்கும் டையிற் தூரவித்தியாசம் குறைவாக இருத்தல் என்பன இறப்புக் ள் - குறிப்பாகக் குழந்தை இறப்புக்கள் குறைவடையச் சில கார னங்களாகும்,
பெரும் பாலான குழந்தைகள் பிரசவ விடுதிகளிற் பிறப்பதாற் தொற்று நோய்த் தடுப்பிற்கான நடவடிக்கைகள் அங்கேயே மேற் காள்ளப்படுகின்றன. மேலும் நாட்டில் மலசலசுட வசதிகளில் ஏற் ட்ட முன்னேற்றம், நீர் விநியோகத்தில் ஏற்பட்ட விருத்தி, வீட் டுப் பிரசவம் பெருமளவிற் குறைவடைந்து சென்றமை போன்றவற் றையுங் குழந்தை இறப்பினைக் கட்டுப்படுத்தும் மறைமுகக் காரணி களாகக் கொள்ள வேண்டும்.
27

Page 71
வளர்ந்து வரும் நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையிற் குழந்தை இறப்புக்கள் அதிகமே. எனினும் சமூக, கலாசார மருத்து விக் காரணிகளைச் சாதகமான முறையில் வளர்த்து, குழந்தை இறப் பைக் கட்டுப்படுத்தலாம் என நம்பலாம்.
குழந்தை இறப்பிற்கான காரணிகள்:
குழந்தை இறப்புக்கன் பல்வேறு காரணிகளாற் தீர்மானிக்கப்படு கின்றன. இலங்கையில் இவ்விறப்புக்கள் 1980 ஆம் ஆண்டுப் புள்ளி விபரத்தின் படி 1000:37.7 ஆக அல்லது 15768 ஆகவிருந்தது. இவற் றிற் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்தில் இறந்துவிடுந் தொகை 101.31 ஆக அல்லது மொத்த இறப்பில் 64.3 சதவீதமாகவிருந்தது. இத்தகைய இறப்புக்களுக்கு வெளிக் காரணிகளிலும் பார்க்க உட் ாரணிகளே பெரும்பங்கு வகிக்கின்றன. பொதுவாக கருமுதிரா நிலை, பேற்றுக்காயமும் கஸ்டமான பிரசவமும், வபோதிபப் பலவி னம், தாயானவள் ஊட்டச் சத்துள்ள உணவு உட்கொள்வதிற் தவறு கின்றமை, உடன்பிறப்புக் குறைபாடு போன்றவற்றால் அதிகளவு இறப்புக்கள் ஏற்படுகின்றன. (அட்டவணை 4.7) இவை தவிர உட் காரணிகளின் பலவீனத்தாலும், வெளிக்காரணிகளின் தாக்கத்தினா லும் ஏனைய இறப்புக்கள் இடம் பெறுகின்றன.
மாவட்ட ரீதியாகக் குழந்தை இறப்புக்களை அவதானிக்கின், க்களின் பலவீனமான பொருளாதார சிரிக் நிலை காணப்படும் மாவட்டங்களிலேயே அது அதிகமாகவுள்ளதைக் காணலாம். வாழ்க் கைத்தரம் குறைவான இந்தியத்தமிழரிடையே இவ்விறப்புக்கள் அதிக மாகவுள்ளன. நுவரேலியா(1000:79) ஆண்டி (0) பதுளை (?) இரத்தினபுரி (5) மாவட்டங்களில் அதிக இறப்புக்கள் நிகழ்ந்ததற்கு இந்தியத் தமிழரின் குழந்கை இறப்பே காரணமாகும்.
கொழும்பு மாவட்டத்தில் 1000:30 ஆகக் குழந்தை இறப்புக் காணப்படுவதற்கு வெளிமாவட்டங்களிலிருந்து கடினமான நோயினாற் பாதிக்கப்பட்டவர்களின் வருகையே காரணமாகும். அதேவேளை 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் அதிக இறப்பினைக் கொண்டிருந்த வரண்ட நிரதேச மாவட்டங்களான முல்லைத்தீவு (18) பொலநறுவை (18) திருகோணமலை (19) அநுராதபுரம் (31) மொனராகலை (22) மாவட் டங்கள் சராசரி இறப்பிலும் பார்க்கக் குறைவாக இருப்பது குறிப் டத்தக்கது. யாழ்ப்பான மாவட்டத்தில் 1000:18 ஆக 1980 இல் காணப்பட்டாலும் 1983 ஆம் ஆண்டின் பின்னர் அதிகமான குழந்தை இறப்புக்கள் மட்டுமல்லாது கருமுதிராப்பருவத்தையுடையதும். பிறப்புக்
128

குறைபாடுகளையுடையதுமான குழந்தைகளின் பிறப்புக்களும் ஏற்படு கின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனைய மாவட்டங் களிற் சராசரி இறப்பு வீதத்திற்குங் குறைவான இறப்புக்களே இடம் பெற்றுள்ளன என அறியமுடிகிறது.
Lill d.
குழந்தை இறப்புக்குரிய காரணிகள் - 1980
காரணிகள் எண்ணிக்கை விகிதம் வீதம்
(Rate) (Percentage
முதிரா நிலை I. °霹。岳 நியூமோனியா IS: 9.毫 al) I I Š} Ñኛ , 7 வயிற்றோட்டஞ் சார்ந்த நோய் 1033 盟。配 了,岳 தாயின் வயோதிபப் பலவீனம் . f; () பேற்றுக்காயமும், சுஷ்டமான பிள்ளைப்பேறும் ஏனையனவும் 77 I. 5.岛 வளிநாளியழர்ச்சி ಫ್ರೆ? J,直 . உடன்பிறப்புக் குறைபாடு T II 翠.岛 ஏற்பு , 교 ஊட்டக்குறைவு 7 3. 교 மெனிக்கிற்றிஸ் ጀ84 曹。” ', 교 கிரந்தி 盟岳凸 衅。母 I. காய்ச்சல் 盟、马 醇。凸 ... " தொற்றுக்கள் 翌墨9 醇。丘 I , 5 கிருமி நோய்கள் 岳盟 ஏனைய காரணிகள் 37'5 好。品 {I} , )
மொத்தம் 卫品常苗凸 7, .
ஆதாரம்: Bulletin on Wital Statistics 1981 பிரசவத்தாய் இறப்புக்கள்:
பிரசவத்தாய் இறப்பானது குழந்தைகளைப் பெற்றெடுக்கும் காலத்தில் இநப்பினைத் தழுவுபவர்களைக் குறித்து நிற்கும். பொது வாக இதற்கான அளவீடு உயிருடன் பிறக்கின்ற 1000 குழந்தைக ளூக்கு எத்தனை தாய்மார் இறக்கின்றனர் என்பதாகும். இலங்கை
129

Page 72
பிற் பொதுவாக எல்லா மாவட்டங்களிலும் 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் பிரசவத்தாய் இறப் புக்கள் அதிகமாக இருந்துள்ளன. 1921 - 1925 ஆம் ஆண்டுக ளிற் சராசரி இவ்விறப்புக்கள் 1000: 20.1 ஆகவிருத்தது. ஆனால் 1988 இல் இது 1000:3.9 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அண்மைக் காலங்களில் இவ்விறப்பு வீதங்கள் மேலுங் குறைவடைந்து செல்வ தாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்குப் பருமட் டான இறப்புக்கள் குறைவடைவதற்கான காரணிகளுடன் சிறப்பான காரணிகளும் உண்டு. இளவயது விவாகம் சட்டரீதியாக மட்டுமல் லாது சமூக ரீதியாகவுந் தவிர்க்கப்படும் பண்பு, விவாக வயது அதி கரித்தமை, பெண்களிடையே கல்வி அறிவு வளர்ச்சி, கல்வி கற்குங் காலம் அதிகரித்தமை, போக்கு வரவு வசதிகள், மற்றும் பிரசவ நிலையங்கள் அதிகளவிற் ஸ்தாபிக்கப்பட்டமை, ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை அரசு இலவசமாக வழங்கும் முறை, சமூகத்தித் பெண்களின் அந்தஸ்து உயர்வடைந்துள்ளமை, பெரும்பாலான கண வன் - மனைவியரிடையேயான புரித்து கொள்ளும் உணர்வின் விருத்தி, இனங்களிடையே வெவ்வேறுபட்ட சமூக, கலாசார பண்புகளிற் கொண் டுள்ள கவர்ச்சி, சிறிய குடும்பத்தை வரவேற்கும் நிலை, குடும்பத் திட்ட முறைகளின் விருத்தி போன்ற காரணிகள் பிரசவத்தாய் இறப் புக்களைக் கட்டுப்படுத்த உதவின எனலாம்.
130

குடித்தொகையியற் பண்புகளிற் பிறப்புக்கள், இறப்புக்கள் ஆகி பன உயிர்க் சுற்றியலுடன் தொடர்புடையன. ஒவ்வொரு சமூகத் திலும் மக்களின் பிறப்புக்கள். இறப்புக்கள் ஆகியன தவிர்க்கமுடியாத படி முக்கியத்துவம் வாய்ந்தனவாகவுள்ளன. ஒரு குடும்பத்திற் பிறக் கும் குழந்தை அக் குடும்பத்தின் சொத்தாகக் கருதப் படுகின்றது. அத்துடன் மேற்படி நிகழ்வானது அக்குடும்பத்தின் அமைப்பினையே மாற்றியமைக்கக்கூடியதாகவுள்ளது மறுபுறத்தில் அதிகரித்த பிறப்பா னது குடும்ப வாழ்விற் பெண்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியாகப் பாதிப்படைந்து வருவதால், குடும்ப வாழ்வின் போக்கும் மாற்றமடையக் கூடியது. எனவே கருவளவாக்கமானது குடித்தொகையியலாளர்களின் பெருங் கவனத்திற்குரியதாக மாற்றம் பெற்றுள்ளது என்றால் மிகை பாகாது.
தோம்சன் மற்றும் லூயிஸ் என்பவர்கள் பெண்களின் கருவள மானது சகல மக்களினதும் வாழ்நிலைப் பண்புகளைக் கொண்ட மைந்தன என்பர். இன்றைய நிலையிற் கருவளமும் குடித்தொகைப் பிரச்சினையும் ஒன்றிலொன்று தங்கியிருப்பதனால் இவை பற்றிய ஆய்வு சர்வதேசரீதியாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக நாடு ரின் அரச சாாபற்ற நிறுவனங்களூடாகக் கொள்கைத் திட்டமிடுப வர்களால் இவை பற்றிய ஆய்வு நன்கு விருத்தியடைந்துள்ளது.
13

Page 73
5.1 கருவளம்:
கருவளம் என்பதற்குத் தோம்சனும் லூயிஸ்சும் "பொதுவாக ஒரு தொகுதிப் பெண்களினது உண்மையான மீள் இனப்பெருக்க நிறைவேற்றத்தையே குறித்துநிற்கும் என்றனர். பேனாசட் பெஞ் சமின் என்பவர் கருச்செழிப்புள்ள பெண்ணுக்கு உடலுறவினூடாக உருவாகுங் கருவினூடாகப் பெறப்படுகின்ற பிறப்பினையே கருவளம் எனக் கொள்ளலாம் என்றார். ஆசாபாண்டே என்பவர் கருவள மானது சிக்கல் வாய்ந்த படிமுறையைக் கொண்டமைந்ததுடன் உயிர்க் கூற்றியவின் பாற்பட்டதென்றும் பல்வேறு சமூக, பொருளாதார, கலாசார, உளவியல் மற்றும் அரசியற் காரணிகளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றது எனவும் கூறினார். இவற்றி ஆறுரடாக வேற்றுமைக் கருவளத்தின் பண்பினைக் கானமுடிகிறது.
5.2 கருச்செழிப்பு:
தோம்சன் மற்றும் லூயிஸ் என்பவர்கள் கருச்செழிப்பானது உயி ரியற் கூறுகளுடன் தொடர்புடையதென்பர். அதாவது இது மீள் இனப் பெருக்கத்திற் பங்குகொள்ள வைப்பதைக் குறித்து நிற்கின் றது. கருத்த ரிக் கு ம் நிலை ைய உருவா க் க வோ அன்றிற் குழத்தைப் பேற்றை பெற்றுக்கொள்ளவோ இச்செழிப்பு உதவுகின் றது. ருதுவான பெண்களிடையே காணப்படுங் கருச்செழிப்பின் விளை வாகவே கருவளவாக்கம் ஏற்படுத்தப்படுகின்றது. மேலும் கருவளத் தைப் பேணக்கூடிய கருச்செழிப்பு நிலையானது உடலுறவுகொள்ளும் போதும் வயது, பழக்கவழக்கங்கள், கருத்தடைச் சாதனங்களின் பாவனை சுகாதார மருத்துவ நிலை, பால் சுரக்குத் தன்மை போன்ற வற்றாலுந் தீர்மானிக்கப்படுகின்றது. குறிப்பாக, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பட்சத்திற் கருச்செழிப்பு நிலை மிகக் குறை வாகவே காணப்படும் எனலாம். பொதுவாக தென் ஆசிய நாடுகளில் வாழும் பெண்களிடையே கருச்செழிப்பானது ஐரோப்பிய நாடுகளி அலும் பார்க்க அதிகமாக இருப்பதைக் காணலாம். இந்நாடுகளில் ருது வ்ான காலந் தொடக்கம் இறுதி மாதவிடாப் கால அளவு, குழந்தை பிறப்புகளுக்கான இடைவெளி, பாலுறவு கொள்ளலும் அதன் போக் கும் ஆகியன கருவளத்தினைத் தீர்மானிக்கின்றன.
5.3 கருவளத்தைப் பாதிக்கும் காரணிகள்:
விவாகமான ஆண் பெண்ணிடையே ஏற்படுத்தப்படும் பாலுற GứGår 4, TGTGTCT tomt'' பிறப்புக்கள் நிகழ்கின்றன. இந்நிகழ்வுக்குப் Lինլի
132

காரணிகள் தனித்தோ அன்றில் இணைந்தோ செயற்படுவதைக் காணலாம். இன்றைய காலகட்டத்திற் குழந்தைப் பிறப்புக்கள் பற் றிய பெற்றோரின் முன்கூட்டியே சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கப்பட் டிருப்பதுபோல, கடந்த காலங்களில் இவைபற்றி எந்தவிதக் கட் டுப்பாடும் இருந்திருக்கவில்லை. வளர்ந்த நாடு களிற் கருவளவாக்கம் குறைவடைந்துகொண்டு சென்றபோதிலும் வளர்முகநாடுகளில் அவ் வாதில்லை. வளர்ந்த நாடுகளில் விவாக வயது பின்தள்ளப்படல். சட்டரீதியிலான விவாக முறிப்பு அதிகரித்திருத்தல், கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துதல், கல்வி அறிவு அதிகரித்துக் காணப் ul-Gil போன்ற பல காரணிகள் பிறப்புக்களைக் கட்டுப்படுத்துவன வாக அமைந்துள்ளன. வளர்முக நாடுகளின் பின்தங்கிய சமூக பொரு ாாதார, பண்பாட்டுக் காரணிகளின் விளைவாக அங்கு பிறப்புக்கள் அதிகரித்து வருகின்றன.
மேற்குறித்த வகையிற் பொதுவாகக் கருவளவாக்கத்தினைத் தீர் மானிக்குங் காரணிகளை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம்.
1. உயிரியற் காரணிகள்
.ே சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகள்
. நேரடிக் காரணிகள்
என்பவையே அவையாகும்.
உயிரியற் காரணிகள்:
கருவளவாக்கமானது ஒரு ஆணினதும், பெண்ணினதும் உயிர்க் ற்றியலுடன் தொடர்புடையதாகும். புரதச் சத்தினையோ, கொழுப் ச் சத்தினையோ உட்கொள்பவர்களிடையே பிறப்புக்கள் குறைவா கக் காணப்படுகின்றன. அத்துடன் மலட்டுத்தன்மை அல்லது உட ற் கருச்செழிப்பில்லாத நிலை காணப்படுமிடத்துப் பிறப்புக்கள் விர்க்கப்படுகின்றன. அயன அயன அயல் வலயத்தில் வாழ்பவர் ளிடையே பிறப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே யிரியற் காரணிகள் பிறப்புக்களை அதிகரிக்கவோ அன்றிற் குறைக் வோ செய்கின்றன.
மூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகள்:
விவாக வயது, பவதார மணம் பிரிந்து வாழல், சட்டமுறிப்புச் சய்தல், விதவையாதல், விவாகமாகாதிருத்தல், கருத்தரிக்காத காலங்
133

Page 74
களைத் தெரிவுசெய்து பாலுறவு கொள்ளல் போன்றன மறைமுக மான சமூகக்காரணிகளாகவிருக்கின்றன. நேரடியான சமூகக் கார னிகளாக உணவு நிரம்பல், பொருளாதார நிவை, குடும்ப அமைப்பு. பெண்களது அந்தஸ்து, அரசியல் முறைமை, மதம், குழந்தையினை விரும்புந் தன்மை, இறப்பு வீதம், அறிவாற்றலின் சுதந்திரம், விஞ் ஞான வளர்ச்சி, நகராக்கம் போன்ற பல காரணிகள் கருவளவாக்கத் தினைத் தீர்மானிப்பனவாக அமைகின்றன.
மறைமுகமான சமூகக் காரணிகள்:
விவாக வயது:
பொதுவாக வளர்முக நாடுகளிற் பெண்களிடையே கருச்செழிப்பு 15-49 வயதிடைவெளியிலும் வளர்ந்த நாடுகளில் 15-44 வயதிடை வெளியிலும் காணப்படுகின்றது எனக் குடித்தொகை ஆய்வாளர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர். எனினும் இது வலுவான வயதெல்லைக் கோடல்ல. வளர்ந்த நாடுகளில் விவாகஞ் செய்யாதிருத்தல் காலந் தாழ்த்திய விவாகம், அதிக எண்ணிக்கையினர் விவாக முறிப்புச் செய்தல் மற்றும் சமூக - பண்பாட்டுக்காரனரிகளின் விளைவாகக் கருவளவாக்கங் குறைவாகவே காணப்படுகின்றது.
பின்வரும் அட்டவணை 3.1 இற் குறித்த சில நாடுகளின் சட்டத் தினடிப்படையிலான விவாக வயது தரப்பட்டுள்ளது.
-qi"L3hi 5711 521 T LT 5.1
விவாக வயது
நாடுகள் ஆண் பெண்
பரகுவே 星马 ஈக்குவடோர் I
EÉ 亚器 சவூதி அரேபியா ஐககிய இராச்சியம் - I fi I É ரஷ்யா சுவிற்சவாந்து 8ሀ g) ifj.) IIIT 直母 னோ ()
gart gli: Population and Wital Statistics Report, Special Supp
lement, New York, 1992.
134

பொதுவாக உலக நாடுகளில் ஆண்களுக்கு 14 ஆகவும் பெண்க |ளுக்கு 12 ஆகவுஞ் சட்டரீதியாக விவாக வயது காணப்படுகின்றது. இந்தியாவில் விவாக வயதினைச் சட்டரீதியாக நிர்ணயஞ் செய்துள்ள போதிலும் பொருளாதார, சமூக, பண்பாட்டுக் காரணிகள் தொடர்ந் தும் இளவயது விவாகத்தினை ஊக்கப்படுத்தி வருகின்றன. 1927 ஆம் ஆண்டுக்கு முன்னர் பால்ய விவாகம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டி விவாக வயதினை அதிகரித் துச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் சாரதாச் சட்டம் என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் ஆண்களுக்கான விவாக வயது 14 ஆகவும் பெண்களுக்கான விவாக வயது 12 ஆகவுஞ் சட் டத்திற் குறித்துரைக்கப்பட்ட போதிலுஞ் சராசரி ஆண்களுக்கான விவாக வயது 27 ஆகவும் பெண்களுக்கான விவாசு வயது 23.4 ஆக அம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விவாக வயதினைத் தீர்மானிக்குங் காரணிகளிற் சாதி, சமூகம் ழக்கவழக்கங்கள், சடங்கு முறைகள், பெண் சு ஸீ என் பொருளா தார - சமூக நிலை, விவாக மற்றும் விவாக முறிப்புக்கான சட்டங் கள், விவாகஞ் செய்யுங் காலத்திற் கணவன் - மனைவியினது வயது போன்றனவும் அடங்குகின்றன.
சட்டமுறிப்புச் செய்தல், பிரிந்து வாழல்:
விவாகமான கமாணவனும் மனைவியும் தங்களது ஒன்றிணைந்த உறவு முறையின் மூலங் கருவளவாக்கத்தினை ஏற்படுத்துகின்றனர். எனினும் சில சந்தர்ப்பங்களிற் கணவனைத் தற்காலிகமாகவோ அன் தில் நிரந்தரமாகவோ பிரிந்து வாழுகின்ற போது கருவளவாக்க உற் பத்தி பாதிக்கப்படுகின்றது. அதாவது கணவன் வெளிநாட்டிலோ அன்றித் தூர இடத்திலோ, மனஸ்தாபத்தினாலோ பிரிந்திருக்கும் நிலையிற் கருவளவாக்கம் இடம்பெறாது. இலங்கையில் வடபகுதி பிற் கணிசமான கணவன்மார் வெளிநாடு சென்றுள்ளமையாற் கரு பளவாக்க நிலை குறைவாகவிருக்கின்றது. அதேவேளை கணவன்மனைவியரிடையே பிணக்குகள் ஏற்படுமிடத்துச் சட்டரீதியாக மன விலக்குப் பெற்றுக் கொள்வதினாலுங் கருவளவாக்கம் நிகழ்வது தடு ப்படுகின்றது. மேலை நாடுகளில் 10:8 என்ற விகிதத்தில் மன லக்குக் காணப்பட்ட போதிலும் வளர்முக நாடுகளிற் சமூக-பண் ாட்டுக் காரணிகள் மனவிவக்கு விகிதத்தைக் குறைத்துள்ஐ திகம்
ாம். தமிழி
135 Ga."

Page 75
விதவையாதல்:
விவாக வாழ்வுக்காலத்திற் கணவன் அல்லது மனைவி இறக்கும் பட்சத்திற் கணவனோ அன்றில் மனைவியோ விதவை அல்லது தபு தாரன் ஆகின்றனர். இந்நிகழ்வு. பொதுவாக விவாக வாழ்வுக்காலத் தின் பிற்பகுதியிலேயே காணப்படுமாயினும், மீள் இனப்பெருக்கி ஆற் றலுள்ள காலத்தில் நிகழுமாயின் கருவளவாக்கந் தடைப்படுகின்றது. மேலை நாடுகளிற் திரும்பவும் விவாகம் செய்யுந்நிலை சாதாரண் மாகக் காணப்படுகின்றது. ஆனாற் தென்னாசிய நாடுகளில் மறுமணம் சமூகத்தில் ஒதுக்கப்பட்டதாகவிருந்து வருகின்றது. இந்தியா, பர்மா போன்ற நாடுகளில் மறுமணம் சமூகத்தவர்களால் அங்கீகரிக்கப்பட வில்லை. பல வளர்முக நாடுகளிற் சமூக சீர்திருத்த வாதிகள் மறு மனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற போதிலும் எரீதியாக அதனைச் செயற்படுத்துவது இல்லை: இந்தியாவில் ராசரி 1000 பெண் விதவைகளில் 18 விதவைகளே மறுமனேம் செய்து கொள்கின்றனர் எனப்புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒனா, இந்தியா போன்ற நாடுகளிற் பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பத்தவர்களிடையே இது இடம் பெறுவது மிகக்குறைவு. அண் மைக்கால அனர்த்தங்களின் விளைவாக, குறிப்பாக யாழ்ப்பானக் குடாநாட்டில் விதவைகள் அதிகரித்துள்ளதாற் கருவளவாக்கங் கட் டுப்படுத்தப் பட்டுள்ளதும் யாழ்ப்பாணத்தின் பிறப்பு வீதக்குறைவுக் மூரியகாரணிகளில் ஒன்றாகும்.
விவாகமாகாத நிலை:
சமூக பண்பாட்டுக் காரணிகளும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக் களும் இணைந்து கருச் செழிப்புக் காணப்படும் பெண்களிடையே காகா நிலையின் காரணமாக மீள் இனப்பெருக்கத்திற்கான வாய்ப்பு ஏற்படுவதில்லை. சுவிற்சலாந்தில் ஆண்களினதும் பெண்க ஒளினதும் விவாக வயதானது முறையே 30, 27 ஆகும். பொதுவாக மேலை நாடுகளில் விவாகஞ் செய்வதைத் தவிர்க்கும் நிலை அண்மைக் காலங்களில் அதிகரித்துச் செல்கின்றது" இலங்கையிற் தமிழரிடையே விவாகஞ் செய்யும் வயது அதிகரித்துள்ளமைக்குக் கவ்விக்காவம் நீடிக் கப்படல், சீதனவழக்கு சாதகத்தில் நம்பிக்கை கணவனைத் தெரிவு செய்வதிலுள்ள இடர்பாடு, சாதிப் பாகுபாடு போன்ற பல காரணி தள் செயற்படுகின்றளி' சில சந்தர்ப்பங்களில் விவாகஞ் செய்யா மலேயே வாழ்வைப்போக்கும் நிலையுங் காணப்படுகின்றது. இதனாற் கருவளவாக்கம் நிகழாமல் விடுகின்றது.
136

குழந்தைப்பேற்றின்பின் தவிர்த்துக்கொள்ளல்
கருவளவாக்கத்தைப் பாதிக்குங் காரணிகளிற் கணவன் - மனைவி மீண்டும் உடலுறவு கொள்ளுதலைத் தவிர்த்துக் கொள்ளுங் காலத் தைப் பொறுத்து, சுருவளவாக்க நிலை காணப்படுகின்றது. அத்து டன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுங் கால அளவும் கருவளவாக் கத்தைத் தவிர்க்குங் காலமாக இருக்கின்றது.
மேலும் மருத்துவ மற்றும் குடித்தொகை ஆய்வாளர்கள் இந்தி தியத் தம்பதிகளை அமெரிக்கத் தம்பதிகளோடு ஒப்பிடும்போது அமெ ரிக்கத்தம்பதிகள் குறைந்தளவிலேயே உடலுறவினை மேற்கொள்கின் தனர் எனவும் இதன் விளைவாக இந்தியக் குடும்பங்களில் அதிகரித்த கருவளவாக்கம் காணப்படுகின்றது எனவுத் தெரிவிக்கின்றனர். இந்தி யாவில் ஆடி மாதத்தில் விவாகஞ் செய்வதை இந்துக்கள் தவிர்த்துக் கொள்கின்றனர். அத்துடன் விவாகமான முதல் வருடத்திற் பெண் ணானவள் கருவுற்றிருக்காதவிடத்து ஆடிமாதத்தில் மேற்படி குடும் த்தவர்களைப் பிரித்து வைக்கும் வழக்கும் காணப்படுகின்றது. ஏனெனில் சித்திரையிற் குழந்தை பிறத்தல் நல்லதல்ல என்ற நம்பிக் கையினாலேயே ஆகும்.
நேரடியான சமூகக்காரணிகள்:
உணவு நிரம்பல்:
உணவு நிரம்பலுக்கும் கருவளவாக்கத்திற்குமிடையே மிக நெருக்க ான தொடர்பு காணப்படுகின்றது. அதிகமாகப் புரதம், கொழுப் ச் சத்தினை உண்பவர்களுக்குக் கருவளவாக்கங் குறைவாகக் காணப் டுகின்றது என உயிரியற் கோட்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். ருத்தியடைந்த நாடுகளில் மீள் இனப்பெருக்கங் குறைவடைவதற்கு துவும் ஒரு காரணம் எனத் தெரிவிக்கின்றனர் (உயிரியற் கோட்பாட் டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது).
கராக்கம்:
விருத்தியடைந்த நாடுகளில் நகராக்க வளர்ச்சி மிக அதிகமாக ள்ள போதிலும் வளர்முக நாடுகளிற் சேவை மையங்கள், கைத் தாழில், துறைமுகங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய நகராக்க ளர்ச்சியே அதிகமாகவுள்ளது. ஒப்பீட்டு நோக்கில் வளர்முக நாடு

Page 76
ளில் நகராக்க வளர்ச்சி மிகக் குறைவேயாகும். இந்நாடுகளிற் கருவள வாக்கம் நகரங்களோடு ஒப்பிடும்போது, கிராமங்களில் அதிகமாகவிருக் இன்றது, கிராமமக்கள் இறைபக்தி கொண்டவர்களாகவும் கூட்டுக் குடும்ப அமைப்புக்கு ஆட்பட்டவர்களாகவுமிருக்கின்றனர். கூட்டு க் குடும்ப அமைப்பு விருத்தி பெற்றுள்ளமைக்குப் பல்வேறு வகைப்பட்ட தொழில் அமைப்புக்கள் கிராமங்களிற் காணப்படாமையும் அதற்கான காரணிகளில் ஒன்றாகும்.
நகரங்களில் அதிகரித்தி பிறப்புக்கள், அவர்கள் தம் தொழில்குடியிருப்புக்களைப் பாதிப்பனவாகவுள்ளதுடன் அவற்றினைப்பரா மரிப்பதற்கு அதிகளவில் முதலிடுந் தேவைப்படுகின்றது. அத்துடன் கருத்தடைச் சாதனங்களின் பாவனையுங் கருவளவாக்கக் கட்டுப்பாட் டுக்குக் காரணமாகவிருக்கின்றது. பொதுவாகக் கிராமிய மக்க ளிடையே குழந்தைகள் கடவுள் தந்த சொத்து எனக்கருதுவதும் அதி கரித்த கருவளவாக்கத்திற்குரியதோர் காரணமாகவிருக்கின்றது.
வளர்முக நாடுகளில் விரைவாக வளர்ச்சியடைந்துவரும் நகரங் களுக்குக் கிராமங்களில் இருந்து உள்வரவு அதிகமாகவிருப்பதைக் காணலாம். அதுவும் இளவயதினர் அதிகமாகவிருந்த போதிலும் பழைய பழக்கவழக்கங்களிலிருந்து தம்மை பேட்டு எடுக்காதவர்களா தவாற் கருவளவாக்கம் அதிகரித்துள்ளது. விருத்திபெற்ற நாடுகளின் நகரங்களிற் கருவளவாக்கங் குறைவாகக் காணப்படுவதற்குப் ! $ଞr வரும் பண்புக் கூறுகள் முக்கியத்துவம் வகிக்கின்றன. அதாவது சம நிலைத்தன்மையற்ற பால் விகிதம், உயர்ந்த வாழ்க்கைத்தரம் பல் வேறுபட்ட சமூகப்படிகள் பல்வேறுபட்ட வருமான மட்டம், வேறு பட்ட தொழில் அமைப்புக்கள், பெண்களின் தொழில் வாய்ப்புக்க ளும் அவர்களின் அந்தஸ்து உயர்ந்திருத்தலும், கல்விநிலை, பொழுது போக்கு வசதி போன்ற காரணங்களைக் குறிப்பிடலாம்.
அமெரிக்காவில் உள்ள விவசாயிகளிற் கிராமங்களில் வாழும் விவ சாயிகளிடையே அதிகளவான கருவாக்கத்தினைக் காணமுடிகின்றது. அதே போலவே மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் விவசாயத் தொழிலாளர்கள், சுரங்க வேலை செய்வோர்களைவிட நெசவுத் தொழிலில் ஈடுபடுத் தொழிலாளர்களிடையே கருவளவாக்கம் குறுை வாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்குறித்த பண் பானது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதெனக் கூறமுடியாது. உதாரணமாகப் பிரான்சில் கிராமங்களிலும் பார்க்க நகரங்களிற் கூடு தலான கருவளவாக்கங் கானப்படுவதிரிக் அவதானிக்கப்பட்டுள்ளது. என்ரினும் நகரங்களில் வாழும் வசதிபடைத்த, கல்வியறிவுடைய மக்
138

களிடையே கிருவளவாக்கங் குறைவாகக் காணப்படுகின்றது என்ப தைக் பொறுத்தவரை உலகளாவிய ரீதியாக ஒப்புக்கொள்ளக்கூடிய தாகவிருக்கின்றது.
பொருளாதார நிலை:
உலகளாவிய ரீதியாக வசதிபடைத்த மக்களிலும் பார்க்க வறுமை யான மக்களிடையே கருவளவாக்கம் அதிகமாகவிருக்கும் என்பதைப் பல்வேறு குடித்தொகைக் கொள்கைகள் எடுத்துக்கூறியுள்ளன. பொரு விளாதார வலுக்குறைந்தவர்கள் தமது சந்தோசத்தை வெளிப்படுத்த உடலுறவைப் பயன்படுத்துவதன் மூலமாகப் பிறப்பு விகிதத்தை அதி கரிக்கின்றனர். மேலும் தமது பொருளாதாரத் திேட்டத்திற்காகவும் வயோதிப காலத்திற் பராமரிப்பர் என்ற நம்பிக்கையினாலும் அதிக குழந்தைகளை விரும்பி ஏற்கின்றனர். அண்மைக் காலங்களில் இந் நிலைப்பாடுகள் குறைவடைந்து செல்கின்ற போதிலும் நவீன கருத் தடைச் சாதனங்களைப் பயன்படுத்தத் தவறுகின்றமையாற் திமது பொருளாதார நிலைக்கு மேலாக அதிகரித்த குழந்தைகளைப் பெற் றுக் கொள்கின்றனர். அத்துடன் வறிய மக்களிடையே போசாக்கின் மையும் புரதச்சத்துக் குறைவும் அதிக இறப்பினை ஏற்படுத்தும் அதே வேளையிற் பிறப்புக்களையும் அதிகரிக்கச் செய்கின்றன. ஆபிரிக்கா தென்கிழக்காசிய நாடுகளிற் பிறப்புக்கள் அதிகமாகவுள்ளன. மேலை நாடுகளிலும் மற்றும் வசதிபடைத்த - குறிப்பாக கல்வியறிவுடன் பீட்டி யவர்களிடையேயும் பிறப்புக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. =娶芭厅 வது அவர்கள் அளவான குடும்பத்தினையே விரும்பி ஏற்கின்றனர்.
பொருளாதார ரீதியாக உயர் வருமானத்தைக் கொண்டவர்களி டையேயும் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்களிடையேயும் கரு வளவாக்கம் அதிகமாக விருக்கின்றது எனவும் மத்தியதர வர்க்கத்தின ரிடையே - குறிப்பாக கல்வியறிவுடையோரிடையே குேவிவிவாக்கர் குறைவாகவிருக்கின்றது எனவுங் குடித் தொகையியலாளர்கள் ஆதாரங் களுடன் தெரிவிக்கின்றனர்.
குடும்ப அமைப்பு:
குடும்ப அமைப்பானது கருவளவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக் கிய காரணிகளில் ஒன்றாகும். குடும்ப அமைப்பைக் பீட்டுக்குடும்ப அமைப்பு முறை, தனிக்குடும்ப அமைப்பு முறை என இரு பிரிவுக ளாகப் பிரிக்கலாம். கூட்டுக்குடும்ப அமைப்பில் வயதில் மூத்தோர் வயதிற்குறைந்தவர்களின் செயற்பாடுகளை அவதானமாகக் சிவனித்து வருவார்களேயாயின் கருவளவாக்கத்திற்கான சந்தர்ப்பங்கள் குறை
139

Page 77
வாக அமையலாம். இப்பண்புகளைக் கல்வியறிவுடைய மத்திய தர வர்க்கத்தினர், உயர்வர்க்கத்தினரிடையே காணமுடிகின்றது. ஆனால் தனிக்குடும்ப அமைப்பில் அதிகரித்த உடலுறவிற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதால், அதிகரித்த பிறப்புக்கள் நிகழ வாய்ப்புண்டு.
மாறாக, தனிக்குடும்ப அமைப்பிற் கணவன், மனைவி இருவரும் தொழில் வாய்ப்புப் பெற்றவர்களாகவிருக்கும் பட்சத்தில் அதிகரித்த பிறப்புக்களைத் தவிர்க்கவே செய்வர். ஏனெனிற் குழந்தைகளைப் பராமரிப்பதிற் சிரமங்கள் காணப்படுவதனாலேயேயாகும். பொருளா தார ரீதியில் தவிவுற்றவர்களாகவும் கல்வியறிவற்ற அல்லது குறை வான கல்வியறிவுடையவர்களின் குடும்ப அமைப்பில் அதிகரித்த பிறப் புக்கள் நிகழ்ந்து வருகின்றன. இவர்கள் பெரும்பாலும் பால் உறவுக்கு முக்கியத்துவங் கொடுத்து வருகின்றனர்.
பெண்களின் சமூக அந்தஸ்து:
பெண்களின் சமூக அந்தஸ்து நிலை கருவளவாக்கத்தைப் பாதிக் குங் காரணிகளில் முக்கியமானதாகும். சமூகத்திற் பெண்கள் ஆண் களுக்கு நிகரான அந்தஸ்தைப்பெற வேண்டுமாயின் சிறப்பான கல்வி, தொழில்வாய்ப்பு, சமூக நிறுவனங்களில் அங்கத்துவம் பெற்றிருத்தல், பொருளாதார நிலையிற் சிறப்புற்றிருத்தல், தங்கிவாழுவதைத் தவிர்த்துக் கொள்ளல், ஆண்களால் அடக்கப்படாதிருத்தல் போன்ற வற்றிற் சிறப்பிடம் பெற்றிருத்தல் அவசியமாகின்றது. இத்தகைய பண்புகளைப் பெற்றிருக்கும் பெண்கள் அளவான குடும்பத்தை அமைப்பதற்கு வாய்ப்புண்டு. மேற்குறித்த பண்புகள் காணப்படா விடத்து குடும்ப அளவு அதிகரித்ததாகவே இருக்கும் எனலாம்.
முகர்ஜி என்பவர் பெண்களின் சமூக அந்தஸ்து என்பது பெண்ணா னவள் குடும்பத்திலும் சமூகத்திலும் தனது அந்தஸ்து எப்படியுள்ளது என்பதை உணர்வதிலும், வலுவும் தற்றுணிவும் அதிகாரமும் தன் எனிடம் இருக்கின்றது என்பதுடன் பெண்விடுதலையின் அளவினை அறிந்து வைத்திருத்தவிலும், தொழில் - கல்வி - பொருளாதாரநிலை சிறப்படைந்திருத்தலிலுமே தங்கியுள்ளது என எடுத்துக் கூறினார். அவர் மேலுங் கருத்துத் தெரிவிக்கையிற் குடும்பத்திலும் சமூகத் திலும் தீர்மானம் எடுக்கும் அதிகாரங் கொண்டவர்களாகவிருக்கும் பட்சத்திற் பெண்ணானவள் அந்தஸ்து உடையவளாகவிருக்கின்றாள் என்றார். குறிப்பாக இத்தகைய அந்தஸ்து, பெண்களுக்குக் காணப் படுமாயின் மீள் இனப்பெருக்கத்தினைப் பொறுத்த மட்டில் கணவன்மனைவியரிடையே புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்புண்டு.
140

மேலைநாடுகளோடு ஒப்பிடுமிடத்து வளர்முக நாடுகளிற் பெண் களின் சமஅந்தஸ்து கேள்விக்குறியாகவேயுள்ளது. பல நாடுகள் சட்ட ரீதியாகப் பெண்களுக்கான அந்தஸ்தை வழங்கியுள்ள போதிலுஞ் சமூக ரீதியாக வழங்கிவிடவில்லை என்றே கூறல் வேண்டும். அதா வது இவ்வந்தஸ்து ஆண்களுக்கு நிகராகவில்லை என்பது வெள்ளிடை மலை. இதன் விளைவாக மீள் இனப்பெருக்கத்திற் பங்கு கொள்ளும் பெண்கள் கருவளவாக்கச் சுமையைத் தமது வாழ்நாள் முழுக்கச் சுமந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக இந்தி பாவிற் பெண்களின் கல்வியறிவின்மை, வீட்டில் முடங்கிக்கிடத்தல், கணவனையே கண்கண்ட தெய்வமாகப் போற்றுதல், பொழுது போக் கின்மை, இளவயது விவாகம் போன்ற பல காரணிகள் அதிகரித்த கருவளவாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன எனலாம்.
அரசியல் முறைமை
ஒரு நாட்டின் குடித்தொகை மாற்றத்தில் அந்நாட்டின் அரசியற் காரணிகள் பெரும்பங்கு கொள்கின்றன. சில மேற்குலக நாடுகள் குடித்தொகை வளர்ச்சியை வேண்டி நிற்கின்றன. வளர்முக நாடுகள் குடித்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வங் கொண் டுள்ளன. சுவீடன், லக்சம்பேர்க், ரஷ்யா, ஜேர்மனி போன்ற நாடுகள் பொருளாதார விருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகரித்த பிறப்புக்களை வேண்டி நிற்கின்றன. இதற்குப் பல ஊக்குவிப்புக்களை அந்நாடுகள் வழங்கி வருகின்றன. வளர்முக நாடுகள் குடித்தொகை வெடிப்பினாற் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படாதிருக்க நேரடியா கவும், மறைமுகமாகவுஞ் செயற்பட்டு வருகின்றன. குடும்பத் திட்ட மிடலை ஊக்குவித்தல், குழந்தைகளின் அளவினைச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தல், கருச்சிதைவுக்கான சட்ட இறுக்கத்தினைத் தளர்த் துதல், விவாக வயதினை அதிகரித்தல் போன்றவற்றை மேற்கொள் வதின் வாயிலாகக் குடித்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின் நன. குறிப்பாகச் சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஒரு குடும்பம் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியாதவாறு சட்டத்திற் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
வளர்முக நாடுகளில் அரசுகள் குடித்தொகை வளர்ச்சியைக் கட் ப்படுத்துவதற்குக் கல்வி கற்குங் காலத்தை அதிகரித்தல், சுகாதார மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், நகராக்க வளர்ச்சி, கருத்தடைச் சாதனங்களை அறிமுகப்படுத்துதல், சிறியளவு குடும்பத் னருக்கு உதவித் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்தல், குடித் தொகை வளர்ச்சியால் விளையக்கூடிய பிரச்சினைகளை மக்களுக்குத்
14

Page 78
தெளிவுபடுத்தல் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத் தல் போன்ற பல மறைமுகமான செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துவதன் விளைவாகக் குடித்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி வருகின்றன.
மதமும் சமூகப்பழக்க வழக்கங்களும்:
மதமும் சமூகப்பழக்க வழக்கங்களும் கருவளவாக்கத்திற் கணிச மான பங்கினை வகிக்கின்றன. கத்தோலிக்கம், இஸ்லாம் ஆகிய மதங்கள் கருச்சிதைவு செய்வதைப் பலமாகக் கண்டிக்கின்றன. லத் தீன் அமெரிக்க நாடுகளின் அரசுகள் குடும்பத்திட்டமிடலைப் பொறுத்த வரை அரச ரீதியாகவோ அன்றில் அரச சார்பற்ற ரீதி பாகவோ ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லா மியக் கோட்பாட்டின் பிரகாரம் இஸ்லாமியர் ஒருவர் ஒரே காலப் பகுதியில் நான்கு பெண்களை விவாகஞ் செய்து வாழவோ அன்றிற் தமது வாழ் நாளில் ஏழு பெண்களை விவாகஞ் செய்யவோ முடியும். பொதுவாக இவ்விரு காரணிகளும் இஸ்லாமிய நாடுகளிற் பிறப்பு விகிதம் அதிகரித்திருப்பதற்குக் காரணமாகவுள்ளன. அதாவது 1992 ஆம் ஆண்டில் ஜோடான், ஏமன், பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் 1000 மக்களுக்கு முறையே 38,50, 40, 35 பிறப் புக்கள் காணப்பட்டன. இந்துக்கள், பெளத்தர்கள் மதரீதியாகக் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுகின்றனர். எனினுஞ் சார்பு ரீதி யாக இலங்கையில் இவ்விரு சமூகத்தினரும் ஏனையோரைவிடச் சற்று அதிகமாகக் கருச்சிதைவு செய்து கொள்வதாகக் குடும்பத்திட்டச் சங்க அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்துக்களிடையே பெண் பிறப் பிலும் பார்க்க ஆண்குழந்தைகளையே பெரிதும் விரும்பி ஏற்கின்ற பண்பினைக் காணக்கூடியதாகவுள்ளது. அதாவது இத்து சமயத் குகளில் ஆண்களுக்கு இருக்கின்ற முக்கியத்துவத்தையே இது சுட்டிக் காட்டுகின்றது.
தொழில் நிலை:
குடும்பத்தலைவர்களது - குறிப்பாகப் பெண்களது தொழில்நிலைக் கும் கருவளத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின் றது. பல்வேறு ஆய்வுகளின் பிரகாரம் கடின உழைப்பாளர்களை விட (Physical Labouாer) அறிவுசார்ந்த உழைப்பாளர்களிடையே (Mental Labourer) பிறப்பு வீதங் குறைவாகவிருக்கின்றது எனத் தெரிவிக் கப்படுகின்றது. அதாவது அறிவு சார்ந்த உழைப்பாளர்களுக்கு உழைப்பின் பலாபலனில் அக்கறையிருக்குமேயொழிய அதிகளவி
- it
142

வான பிறப்புக்களில் நாட்டம் இரு ப் பதில்லை. அதேபோலத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண் களி லும் பார்க்க ஈடுபடாத பெண்களிடையே அதிகரித்த கருவளவாக்கநிலை காணப்படுகின்றது. பல பிறப்புக்கள் நிகழுமாயின் தொழிலிற்பாதிப்பு ஏற்படுத்திவிடும் என் பதனாற் கூடியவரை கருத்தரிக்காத நிலையினைப் பேணிவருகின்றனர். இருந்தபோதிலும் இந்தியாவுட்பட வளர்முகநாடுகளில் உள்ள பெண் களிடையேயான கருவளவாக்கத்தைப் பொறுத்தவரை பெரிய வேறு பாடுகள் காணப்படுகின்றன எனக் கூறமுடியாது. இலங்கையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வின்படி 45 - 19 வயதிடைப்பட்ட, கல்வி அறி வுடன் போருளாதார வளர்ச்சியினைக் கொண்ட பெண்களுக்குச் சரா சரி 4,15 குழந்தைகள் காணப்பட கல்வியறிவற்றதும். பொருளாதாரப் பலவீனமானதுமான பெண்களிடையே சராசரி 6.37 குழந்தைப் பிறப் புக்கள் நிகழ்ந்துள்ளன என அறியமுடிகின்றது.
கல்வி
கல்விக்குங் கருவளத்திற்குமிடையில் மிக நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றது. கல்வியறிவுடைய பெண்கள் அளவான குடும் பத்தை விரும்பும் பண்பினை உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் துலாம்பரமாகத் தெரிவிக்கின்றன. கல்விகற்குங் காலம் நீடிக்கப்படலால் விவாக வயது நீடிக்கப்படுதல் மட்டுமல்லாது தாய்சேய் நலனுடன் கூடிய பிறப்புக்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு. அதாவது குழந்தையினது உடல், உள வளர்ச்சிக்கு இது சிறப் பானதாகவிருக்கின்றது. இளவயதில் விவாகஞ் செய்த பெண்களைப் பொறுத்தவரை தாய் - சேய் நல்ன் பெரிதும் பாதிப்படைவதாக இந் தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் நகரமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன் நிற் கல்விநிலை குடும்ப அளவிற் பெரும்பங்கு கொண்டுள்ளது என் பதை அட்டவணை 5.2 தெரிவிக்கின்றது.
இவ் வட்டவணையின் பிரகாரம் பெண்கள் கல்வி கற்றதன் விளைவாகவே குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்து சென்றுள்ளதைக் காணமுடிகின்றது. கணவன் கல்வி கற்றவனாக இருந்த போதிலும் மனைவிய்ானவள் கல்வியறிவற்ற தன்மையினைப் பெற்றுள்ள போது பிறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது"
143'

Page 79
அட்டவனை 5.2
49 வயதினையுடைய - கல்வியடிப்படையிற்
கணவன் மனைவியரிடையே சராசரி பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை
கல்வித்தரம் மனைவி கணவன்
கற்காதவர்கள் 百.f品 ") ஆரம்ப அறிவின் கீழ்நிலை ի - Ա . ஆரம்ப அறிவு G. 57 卤。岳闻 மத்திய தரம் 岳。D盘 f,f品 மெற்றிக்குலேசன் 臺。高昂 f,岳齿 இடைநிலையும் மேலும் كثة . L T நீர், ர் மொத்தம் E,5毫 f.岳当
Source: An Introduction to Social Deinography: p. 89,
நேரடிக் காரணிகள்:
கருவளவாக்கத்தைப் பாதிக்குங் காரணிகளில் அண்மைக்காலங்க வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது நேரடிக் காரணிகளாகும். நேர டிக்காரணிகள் என்றால் பிறப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளைக் கையாளுதல் எனக் கொள்ளலாம். மிக நீண்டகால மாகப் பிறப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கு உடலுறவு கொள்வதில் ஈடுபாடு கொள்ளாதிருத்தல். தாய்ப்பாலைத் தொடர்ச்சியாக வழங் கல், கருத்தரிக்காக காளப்பகுதிகளைத் தெரிந்து உடலுறவில் ஈடுப ல், விந்தினை வெளிப்பாய்ச்சுதல் போன்ற முறைகளைக் கையாண் _ளர். இம்முறைகளை மேற்கொள்பவர்கள் பொதுவாகக் கல்வியறி வுடையவராக இருந்துள்ளனர்.
இந்நூற்றாண்டின் ஆரம்ப காலம் முதல் வளர்ச்சியடைந்த நாடு ளிற் தாய்ட் சேய் நலனை முன்னிட்டு அவ்வவ் நாடுகளின் அரசுகளி னாற் குடும்பத் திட்டமிடல் நிகழ்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அத்துடன் அதிகளவான பிறப்புக்களைக் கட்டுப்படுத் தும் முகமாக -ே-இரவி! உணர்வில் எந்தவிதமான மாற்றங்களையும் ஏற்படுத்தாத வகையிற் கருத்தடைச் சாதனங்களை உற்பத்தி செய்து மலிவான விலையிற் சங் தைப்படுத்தி வருகின்றனர்.
144

நேரடிக்காரணிகள் - அதாவது கருத்தடைச் சாதனங்களின் பயன் பாடு தொடர்பாக உலக நாடுகளை 3 பிரிவுக்குள் வகைப்படுத்தலாம். அரசோ அன்றில் அரச சார்பற்ற நிறுவனங்களோ கருத்தடைச் சாத ாங்களின் பயன்பாட்டினை வெறுக்கின்ற நிலையுள்ள நாடுகள் முதல் வகைக்குள் அடக்கப்படுகின்றன. இதற்கு இலத்தீன் அமெரிக்க நாடு களை உதாரணமாகக் கொள்ளலாம். கொள்கை அடிப்படையில் அர சாங்கம் கருத்தடைச் சாதனங்களின் பயன்பாட்டிற்கு ஆதரவு தெரி விக்காக போதிதும் பயன்படுத்துவதற்குத் தடையேற்படுத்தாத நாடு கள் இரண்டாவது பிரிவில் அடக்கப்படுகின்றன. உதாரணமாக
ஐரோப்பிய நாடுகளைக் குறிப்பிடலாம்.
அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்தும் தனித் தும் குடித்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குக் கிருத்தடைச் சாதனங்களை உற்பத்தி செய்வதுடன் உரியவர்களைச் சென்றடை வதை உறுதிப்படுத்தும் முகமாகத் தொடர்பு சாதனங்கள் மூலம்
அறிவுறுத்தி வரும் நாடுகள் மூன்றாவது வகைக்குள் அடக்கப்படுகின் றன. இதற்கு இலங்கை, இந்தியா மற்றும் பெரும்பாலான வளர்முக நாடுகளைக் குறிப்பிடலாம்.
பிறப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதற்கான முறைகள் பலவுள் ஒளன. அத்துடன் ஆண்கள் பயன்படுத்துவதற்கான முறைகளும் பெண் கள் பயன்படுத்துவதற்கான முறைசஞம் உண்டு. எனினும் இவ்விரு சாராரிடையேயும் பயன்படுத்தப்பட்டு வரும் முறைககளினை மரபு ரீதியான கருத்தடை முறைகள், நவீன கருத்தடை முறைகள் என இருபிரிவுகளாக வகைப்படுத்தி நோக்கலாம்.
மரபு ரீதியான முறைகள்
பருவ ஒழுங்குமுறை:
பருவ ஒழுங்கு முறையானது கருத்தரிக்காதவகையிற் பாதுகாப் பான காலத்தைத் தெரிந்து உடலுறவில் ஈடுபடுதலாகும். அதாவது பெண்ணினது மாத்விடாய் வட்டத்திற் கருச் செழிப்பற்ற காலத் தைத் தெரிந்து செயற்படுவது எனக் கூறலாம். குறிப்பாக பெண் ணுக்கு அடுத்துவரும் மாதவிடாய் ஏற்படவிருக்கும் காலத்திற்கு 1 நாட்களுக்கு முன்னர் சூல் (Ovum) வெளிப்படும். இந்த சூவானது ஏறத்தாழ 34 மணித்தியாலங்களுக்கு மேல் இயக்கநிலையுள்ளதாகக் காணப்படும். அக்காலப்பகுதிகளில் விந்து இணையும் பட்சத்திற் கருத்தரிப்புக்கான் சந்தர்ப்பம் அதிகமாகவிருக்கின்றது. உட் சென்ற விந்தானது ஏறத்தாழ 48 மணித்தியாலங்களுக்கு மேல் இயக்கநிலை யில் இருக்கும். எனவே உடலுறவு கொள்வதற்கு ဖာဓါး၊ ဓားဒူ இரண்டு
*蠶. 毫。

Page 80
நாட்களுக்கு பின்னர் இரண்டு நாட்களும் கருத்தரிப்பதற்கான சாத் தியக் கூறுகள் உண்டு. எனவே அக்காலப்பகுதிகளைத் தவிர்த்துக் கொள்ால் அவசியமாகின்றது. எனினும் சூல் வெளியேறும் நான் மாற்றமடையக் கூடியதாக இருப்பதனாற் கருத்த ரிக்கும் காலப் பகுதியினைத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. எனவே இம்முறையி னைப் பின்பற்றுவது மிகச்சிறப்பானது எனக்கூறமுடியாது. குவாக்கக் காலத்தை அறியக்கூடியவர்களிடையே இம்முறை பொருத்தமானதும் பாதுகாப்பானதுமாகவிருக்கும்.
பொதுவாகச் சூலாக்கம் அடுத்து வரும் மாதவிடாய்க் காலத் தொடக்கத்திற்கு முன்பாக 13 - 18 நாட்களுக்கிடையில் ஏற்படலாம். இம்முறையிலுள்ள முக்கியமான பிரச்சினை பாதெனில் அடுத்து வர விருக்கும் மாதவிடாய்க் காலத்தைத் திட்டவட்டமாக அறிந்து கொள்ள முடியாதிருத்தலாகும். இவற்றினைக் கண்டு கொள்வதற்கு இரு வழிமுறைகள் உண்டு.
1. நாட்காட்டி முனிவர
2. உடலின் வெப்ப நிலையை அளவிடும் முறை.
என்பனவே அவை ஆகும்.
நாட்காட்டி முறையானது. குறித்த ஒரு பெண் கடந்த 13 மாதங்களில் நிகழ்ந்த மாதவிடாய் வட்டத்தினை ஒழுங்கான முறை பிற் குறித்து வைத்திருத்தல் வேண்டும். அதன் மூலம் அவளது நீண்ட கால, துறுகியகால மாதவிடாய் வட்டத்தினை அறிந்து கொள்ள முடியும். குறித்த பெண்ணொருத்திக்குக் குறுகிய கால மாதவிடாப்க் காலம் 24 நாட்கள் எனவும் நீண்டகால மாதவிடாய்க்காலம் 29 நாட்கள் எனவும் கொள்ளின் அதற்கேற்ற வகையிற் பாதுகாப்பான காலத்தைத் தெரிந்தெடுத்தல் அவசியமாகின்றது. அதாவது குலாக் கம் பெற்று 14வது நாளிலேயே மாதவிடாய் வருவதற்கான சந்தர்ப் பமுண்டு, 24வது நாளில் மாதவிடாய் வந்திருக்குமாயின் 10 வது நாளில் சூலாக்கம் நிகழ்ந்திருக்கின்றது எனக் கொள்ளலாம். அத் துடன் ஏற்கனவே கூறப்பட்டது போலப் பாதுகாப்பற்ற நாட்களாக நாட்களைக் கொள்ளல் வேண்டும். எனவே ஆறாவது நாளுக்கு முன்னரேயே உடலுறவு கொள்ளல் வேண்டும் என்பதே அதன் கருத் தாகும். இந்நிலையிற் கருவளவாக்கம் நிகழ்வதற்குரிய சாத்தியக் கூறு கள் மிகக்குறைவு எனலாம். இதேபோலவே 29 நாளிலே மாத
46

விடாய் ஏற்படும் ஆயின் 29-14-15. ஆகவே 15ஆவது நாளிற் குலாக்சும் நிகழ்ந்திருக்கும். அத்துடன் 4 நாட்களைப் பாதுகாப்பான நாட்களாகக் கொள்ளுமிடத்து, 11வது நாளுக்கு முன்னரேயே உட ஆறவு கொள்வதே கருத்தரிக்காத நிலையை உருவாக்கும். காலப்பகுதி பாசுக் கொள்ளலாம். எனினும் இக்கணிப்பீட்டின்படி இறுதியாகக் கரு வளவாக்கம் நிகழும் காலப்பகுதி 29-11-18 வது நாகாாக இருக்க வாம். எனவே குறித்த இப் பெண் 8 ஆம் நாளிலிருந்து 18 வதுநாள் வரை பாதுகாப்பற்ற நாட்களாகக் கொள்ள இடமுண்டு.
சூலாக்கம் நிகழ்வதற்கும் விருச் செழிப்புள்ள பெண்களின் உடல் வெப்ப நிலை மாற்றத்திற்குபிள் டயில் நெருங்கிய தொடர்பு கானப் படுகின்றது என மருத்துவவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அது வது மேற்குறித்த பெண்கள் தொடர்ச்சியாகக் காலையிற் படுக்கையை விட்டு எழுவதுற்கு முன்னா தனது உடலில் உள்ள வெப்பத்தை வெப்பமானி மூலம் கணிப்பிட்டு தொடர்ச்சியாகக் குறித்து னேவத் திருத தல் வேண்டும். சூலாக்கம் திகழ்கின்ற வேளை அப்பெண்துக்கு : 0.5°C-1.00 வரையும் உயர்வாகக் காணப்பட லாம். எனவே அக்காலப்பகுதியினைத் தவிர்த்துக் கொள்ளும் பட்சத் திற் கருத்தரிப்புச் சேயன்முறை நிகழாது என்பர். எனினும் வெப்ப நிலையின் உயர்வு, தாழ்வானது நோய் ஏற்படல், பதட்ட நிலைகள் காரணமாகவும் காலநிரை மாற்றத்தின் விளைவாகவும் நிகழக்கூடி பது. அச்சந்தர்ப்பங்களையுந் தெரிந்து கொள்ள வேண்டும் ஆகவே குலாக்கக் தட்டத்தின் பின்னரேயே உடலுறவு கொள்ளலாம் விெ :Th ,
நாட்காட்டி முறையின் படி கருத்தரிக்காதிருக்க வேண்டுமாயின் சிஷ் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவேண்டியது அவசியமாகின்றது. மாதவிடாப் ஒழுங்காக வருகின்ற பெனகள் இம் முறையினைப் பயன்படுத்தலாம். ஆனால் பிள்ளை பேற்றுக் காலத்தின் பின்னரும் பால் கொடுக்குங் காலப்பகுதிகளிலும் இம்முறையினைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கருத்தடையினை எதிர்க்கும் ரோமன், கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தோர் பருவ ஒழுங்குமுறையின் மூலம் பிறப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமளித்துள்ளனர். மகாத்மா காந்தியும் இம்முறையினைப் பயன்படுத்துவதற்குத் தடையில்லை என் றார். எனினும் நாட்காட்டி, வெப்பமானி கிறாப்பேப்பர் ஆகியன இருக்கும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனைகள் தேவைப்படாது. இம்முறையிற் காணப்படும் பாதகநிலையானது உயர்ந்த அளவில் உந்துகை அல்லது இயக்குகை (Motivation) வேண்டப்படுவதால், சுல பமான முறை என இதைக்கொள்ள முடியாது. மேலும் உடலுறவு கொள்பவரிடையே மனச்சஞ்சிவத்தை ஏற்படுத்த வல்லது. அத்துடன்
14"

Page 81
மாதவிடாய் ஒழுங்கற்றதாக உள்ளவர்களுக்கு இம்முறை பொருத்தப் பாடுடையதல்ல எனலாம்.
மன அடக்கம்:
இம்முறையானது உடலுறவின்போது ஆண்கள் மன அடக்கத்து டன் நடந்து கொள்வதாகும். இத்தகையோருக்குக் கருத்தரித்தலுக் கான சந்தர்ப்பங்கள் குறைவாகவேயிருக்கும் என நம்பப்பட்டாலும் நம்புத் தன்மை மிகக் குறைவென்றே கூறல் வேண்டும். இம்முறையின் சாதகத் தன்மையானது எந்தவிதமான சாதனங்களையோ அன்றிற் செலவினத்தையோ இது ஏற்படுத்துவதில்லை. இதன் பாதகத் தன்மை யானது, இருவரிடையேயும் பதட்டத்தன்மையை உருவாக்குவதுடன் சில சந்தர்ப்பங்களில் மனவிரக்தியும் ஏற்பட வாய்ப்பு உருவாகின்றது.
நவீன கருத்தடை முறைகள்:
நவீன கருத்தடை முறைகளை தற்காலிகக் கருத்தடை முறைகள், நிரந்தரக் கருத்தடை முறைகள் என இருவகையாக நோக்கலாம்.
தற்காலிகக் கருத்தடை முறைகள்:
இதில் ஆணுறை முறை ஆண்களுக்கானது. ஏனைய சகல தற் காலிக முறைகளும் பெண்களுக்கானதே.
உறை:
இவ்வுறை ஆண்களினால் உடலுறவின் போது பயன்படுத்துவதா கும். இவ்வுறை பற்றி 1564 ஆம் ஆண்டில் இத்தாவிய மருத்துவ வியலாளர் ஒருவரினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாக உள்ளது. பொதுவாக பிரஞ்ச் லெதர் என இது அழைக்கப்பட்ட போதிலும் இந்தியாவில் நிரோத் என வும் இலங்கையில் பிரிதி எனவும் பிரபல்யப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வுறை பாவித்தவின் சாதகத் தன்மையானது இவ்வுறை அரசுகளினால் மானிய முறையில் மவிவாக வழங்கப்படுவதுடன் சுலபமாகக் கையாளக் கூடியதாக இருப்பதும் பதட்டத் தன்மையையோ அன்றில் மனக்கஷ் டத்தையோ தராததும் பக்கவிளைவுகள் அற்றதும் ஆகும் எனத் தெரி விக்கப்படுகிறது. அத்துடன் எந்தவித மருத்துவ ஆலோசனையும் இப்பா வனைக்கு வேண்டியதில்லை. ஆனால் குடும்பத்தினர் ரஷிகத்தன்மை யைக் கருத்திற் கொண்டு இதனை வெறுப்பதுமுண்டு.
48
 

விழுங்கும் மாத்திரை:
பெண்களுக்கான தற்காலிகக் கருத்தடைச் சாதனமான விழுங் கும் மாத்திரை இன்று உலகிற் பல பெண்களாலும் பரவலாகப் பாவிக்கப்படுகின்றது. ஒரு வைத்தியரின் ஆலோசனையினைப் பெற்று. மாதவிடாப் வந்த முதல் மூன்று நாட்களுட் பாவிக்கத் தொடங்கும் இம்முறையிற் தினமும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒவ்வொரு மாத் திரை வீதம் விழுங்கி வரவேண்டும். தொடர்ச்சியான பாவனையை
கருத்தடைச் சாதன மாத்திரைகளும் 7 விற்றமின் மாத்திரைகளும் s ள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தற்செயலாக, ஒருநாள் மாத்திரை
லாம். இரு நாட்கனோ அதற்கு மேலோ தொடர்ச்சியாக மாத்திரை எடுக்கத் தவறின் இம்முறை செயலிழந்து விடும்.
இம்மாத்திரையிலுள்ள ஈஸ்ட்றஜின், புறTஸ்டோன் ஓமோன்கள் பெண்களின் ஒமோன் சுரப்பி வட்டத்தை மாற்றியமைப்பதாற் சூல் முதிர்ச்சியடைவது தவிர்க்கப்படுகிறது. பெருமளவுக்கு நம்பிக்கை வாய்ந்த முறையாக இம்முறை காணப்படுவதுடன் மாதவிடாப் வட் டத்தை ஒழுங்கமைக்கவுஞ் செய்கின்றது.
இம்முறையைப் பாவிப்பவர்களுக்கு ஆரம்ப காலத்திற் தலைச் ஈற்று, வாத்தி, தலையிடி போன்ற கர்ப்பிணிகளுக்குள்ள மாதிரியான பக்கவிளைவுகள் தோன்றி மறையும். சில பெண்களுக்கு மாதவிடாய்ச் சிற்றொழுக்கும் ஒரு சில காலத்திற்கு ஏற்படக் கூடும்.
蠶மாதவிடாய் வந்து முதல் ஐந்து நாட்களுக்குட் போடப்படும் டிப்போபுரவீரா என்னும் ஊசி மருந்து மூன்று மாதங்களுக்குச் செயற் றிறன் வாய்ந்ததாக இருக்கும். ஒரு வைத்தியரின் ஆலோசனையின் பின்பே இம்முறையைப் பாவித்தல் வேண்டும். ஒரளவு நம்பிக்கையான முறையாகக் கருதப்படும் இம்முறையிற் புறஒஸ்டோன் ஓமோன் மருந்து ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. இதனா ற் சூல் - முட்ட்ை முதிர்ச்சியடைவதில்லையாதலாற் கருத்தரிப்புத் நடுக்கப்படுகின்றது.
கருத்தடை ஊசி:
இம்முறையால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஒழுக்கு, மாதவிடாய் நின்றுவிடல், உடல் பெருத்தல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின் றன. தவிரவும் இது போன்ற வேறு பல பக்கவிளைவுகளுக்கும் இம்
149
உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையில் ஒரு மாத்திரைப் பக்கற்றில் 21
எடுக்கத் தவறின் அடுத்த நாள் இரு மாத்திரைகளை உட்கொள்ள
*
*

Page 82
முறை காரணமாகலாம் என்ற ஐயத்தினடிப் படையில் பொதுவாக இம்முறையை ஊக்குவிப்பது குறைவடைந்து வருகிறது. இலங்கையி லும் இப்போது இம்முறையை ஊக்குவிப்பது குறைவடைந்து வருகின் ይUöዟff . எனினும் கணிசமானளவு பெண்கள் தற்போதும் இலங்கையில் இம்முறையைப் பாவித்து வருகின்றனர் எனக் குடும்பத்திட்டச் சங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கருத்தடை வளையம் (லூப் அல்லது UD):
மாதவிடாய் வந்த முதல் வாரத்தினுட் பயிற்றப்பட்ட ஒரு வைத் தியரினாற் பெண் குறியூடாகக் கர்ப்பப்பையினுள் பிளாஸ்டிக்கிலான லூப் அல்லது செப்புக்கம்பியிலான ' ஒரப் பொருத்தப்படும் முறை இதுவாகும் ஒ' கருப்பையினுள் வைக்கப்பட்ட பின் கருப்பையின் செயற்பாட்டில் ஏற்படும் ஒரு விதி மாற்றத்திற் கருக்கிட்டவோ அல் லது கருக்கட்டியவினை காப்பப்பை உட்சுவரிற் பதியவோ முடியா மற் ாேய் விடுகின்றது. 3-4 வருடங்களுக்கு இம்முறை செயற்றிறன் வாய்ந்தது. தொடர்ந்தும் தடுக்க வேண்டின் 4 வருடங்களின் பின் புதிய லூப்பைப் பொருத்தலாம்.
தற்காலிக விஞ்ஞானமுறையான இம்முறையைக் குழந்தைகளுக் கிடையேயான இடைவெளிக்காகப் பாவிக்கலாமே தவிர முதலாவது குழந்தையைப் பற்போடுவதற்குப் பாவித்தல் உகந்ததல்ல. மேலும் ஏனைய நவீன தற்காலிக முறைகளைப் போலவே இம்முறையிலும் சில பக்க விளைவுகள் உண்டு. முதல் ஒரு । மாதங்களுக்கு மTத விடாய் அதிகமாகப் போதலுடன் ஆரம்ப காலங்களில் அடி வயிறு, இடுப்புப்பகுதிகளில் வேதனை ஆகிய பக்க வினைவுகள் ஏற்படலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இம்முறை நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கையானதல்ல. நூற்றுக்குத் தொண்ணுறு வீதமே நம்பிக்கை யானது என ஆய்வாளர் கூறுவர். பாவிக்கும் முறையின் சிரமமற்று தன்மையின் காரணமாக இலங்கையிலும் ஏனைய மூன்றாம் உலக நாடுகளிலும் கணிசமான அளவு பெண்கள் இம்முறையினைப் பாவித்து வருகின்றனர்.
GAT — I GITT GÖTyö (Nor - Phant):
கருத்தடைச் சாதன வரலாற்றிற் கடைசியாகப் பாவனைக்கு
வந்துள்ள முறை இதுவாகும். மேலை நாடுகளில் இம்முறை புழக்
கத்திற்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகியபோதும் இலங்கை
150

பிற் கடந்த ஐந்து வருடங்களாகவே பாவனைக்கு விடப்பட்டுள்ளது. எனினும் அகில இலங்கை ரீதியிற் பரவலாக இது பாவனைக்கு விடப் படவில்லை.
இம்முறையும் விழுங்கும் மாத்திரை, டிப்போபுரவீரா ஜனாசி முறைகளைப் போலவே ஈஸ்றதின், புறTஸ்டோன் ஓமோன் சுரப்பு மருந்துகளைக் கொண்டதோர் முறையாகும். பயிற்றப்பட்ட ஒரு மருத்துவரால் இவ் வோமோன் சுரப்பு மருந்துகளைக் கொண்ட ஆறு சிறிய பிளாஸ்டிக் குச்சிகள் பெண்ணின் முழங்கை மேற்புறத்திற் கோவினடியில் சிறு சத்திர சிகிச்சையூடாகப் பொருத்தப்படுகின்றன. மாதவிடாய் வந்து 5 நாட்களுக்குட் பொருத்தப்படும் இவ்வோ மோன்கள் பெண்ணினுடவின் ஓமோன் சுற்றுவட்டத்தை மாறுத வடைய வைப்பதாற் பெண் குலத்தில் முட்டைகள் முதிர்ச்சியடைவ தில்லை. மிகவும் நம்பிக்கையானதும் மிகக் குறைந்த பக்க விளை வுகளைக் கொண்ட முறையாகவும் இலங்கையில் இது இனங்காண்ப்பட் டுள்ளது. ஒரு முறை பொருத்தப்பட்ட பின் இம்முறை 5 வருடங்களுக் குச் செயற்றிறன் வாய்ந்த தெனவும் இடையிற் குழந்தை தேவைப் பட்டாற் பொருத்தப்பட்ட குச்சிகளை மீள எடுத்து விடலாம் எனவுங் கூறப்படுகிறது.
மெந்திரை:
கிருப்பைக்குள் வித்து செல்லாதவாறு பொறிமுறை சார்ந்த தடையினைச் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வதையே மெந்திரை (Diaphragm) என்ற பதம் எடுத்துக் கூறுகின்றது. அதாவது எளிய முடியைக் கொண்ட மிருதுவான ரப்பரினால் ஆக்கப்பட்ட எளிதில் வளையக்கூடிய உலோக எழும்பினை (Flexible Metal Spring) யுடைய இம்மெந்திரை கர்ப்பப்பை முகப்பிற் பொருத்தப்படும். இம்முறையுடன் ஈருத்தடைச்சாதன ஜெனி, அல்லது கிரீம் பயன்படுத்தப்படுவதுமுண்டு. இதன் மூலம் கருத்தடையினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதனை படலுறவு கொள்வதற்கு மூன்று மணித்தியாலத்திற்கு முன்னர் பொருத்துதல் வேண்டும். உடலுறவின் பின்னர் ஆதுமணித்தியா ம் வரை தொடர்ந்து இருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்படு கின்றது. ஒழுங்கான முறையில் உபயோகப்படுத்தும் பட்சத்தில் ஜெலிமுறையுடன் மெந்திரை உட்பொருத்தும் முறை சிறப்பானது. இம்முறையானது உடலுறவைப் பாதிக்காது. மெந்திரையினைப் பொருத்தும் பட்சத்தில் மருத்துவர்களின் ஆலோசனை, பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் ஒழுங்கான முறையிற் பொருத் துவதற்கேற்ற அறிவு பெண்களிடையே காணப்படுதல் அவசியமானது. ம்முறை இலங்கையில் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.
15

Page 83
இரசாயனக் கருத்தடைச் சாதனமுறை:
பொறிமுறைக் கருத்தடைச் சாதனத்திலிருந்து மாறுபட்ட முறையே இரசாயன கருத்தடைசி சாதனமுறையாகும். இம்முறையில் ஜெவி கிறிம் மற்றும் மாத்திரைகள் என்பவற்றைப் பயன்படுத்துதல் அடங்கும். குறிப்பா சு நுரை மாத் தி ரைகளை (Form Tablets) (3 Tarafi உறையிலுள்ள ஈரத்தன்மையுடன் இணைக்கும் பட்சத்தில் நுரையேற் 'படும். உடலுறவு கொள்வதற்குப் பதினைத்து நிமிடத்திற்கு முன்னர் மேற்குறித்த மாத்திரையை உட் செலுத் த வே ன் டு ம். இது 'விந்துக்களைக் கருப்பைக்குள் விடாது தடுப்பதுடன் வித்துவினை வள மிழக்கச் செய்துவிடுகின்றது. இம்முறையும் இலங்கையில் மிகக்குறைத்
தளவு பாவனையிலேயே உள்ளது.
நிரந்தரக் கருத்தடை முறைகள் சந்ததியை உண்டாக்கும் சக்தியை இல்லாதொழித்தல்
* .منتشتی பெண் இருபாலருக்கும் சந்ததியை, அதாவது கருவள வாசி டிகத்தை ஏற்படுத்தாதவாறு செய்யப்படும் ரத்திர சிகிச்சையே இது வாகும். ஆண்களுக்கு Gísliš 5 sig fyrru FFT (Vas deferentia) 5.Dc5 சிறுபகு தியைத் துண்டித்து விடுவதன் மூலம் சுருவுண்டாக்கும் விந்தணுவானது கருவறைக்குச் செல்லாதவாறு தடுக்கப்படுகின்றது. இம்முறையை வாசெக்டமி (Wasectomy) என அழைப்பர். இச்சத்திர சிகிச்சை இலகுவானதாகவும் பயங்கொள்ள வேண்டிய நிலையற்ற நிரந்திரக் கருத் திண்ட முறையாகவுமுள்ளது
ஒபண்களைப் பொறுத்த வரை காட்சி குழாய்களின் (Fallopia III Thes) ஒரு சிறு பகுதியை வெட்டிக் கட்டி விடுவதனுரடு குல்
பை யை ச் சென்றடையாது த டு த் து நிறு தி து சத்திர சிகிச்சை இதுவாகும். அதாவது ஆண்களின் கருவுண்டாக் கும் ஆண் திதி கர்ப்பப்பைக் குழாயுள் குவினைச் சந்திக்காதவாறு பெப்படும் சத்திர சிகிச்சை இது எனலாம். இதனை டியூபெக்டமி (Tubectomy) sisi 5 sti. .gf . fl. (L. R. T.) F"s" அழைப்பர். அண் பைக் காலம் வரை குழந்தை பிரசவித்த 48 மணித்தியாவித்திற் குப் பின்னர் பொதுவாக இச்சந்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாகக் குழந்தை பிறந்த பின்னர் 6 - 8 கிழமைக்குள் இச்சத்திர சிகிச்சையைச் சில: மதிச் செய்து கொள்ளலாம். எனினும் மாதவிடாய் வந்த முதல் 8 தினங்களுள் எப்போ தும் இதனைச் செய்து கொள் முடியும். இது ஒரு நிரந்தரமான கருத் தடையாகும். எனினும் ஆண்களுக்குச் செய்யப்
ിപ്പ് 52

படும் சத்திர சிகிச்சையோடு ஒப்பிடுமிடத்துச் சற்றுப் பெரிய சத்திர சிகிச்சையேயன்றி மிகக் கஷ்டமானதொன்றல்ல என்றே கூறவேண் டும். இவ்வாறான சத்திர சிகிச்சை மேற்கொள்பவர்கள் வேறு எந்த வகையான கருத்தடைச் சாதனங்களையும் பயன்படுத்த வேண் டியதில்லை. மருத்துவர்களின் கூற்றுப்படி இவ்வாறான சத்திரசிகிச் சையைச் செய்தவர்களுக்குப் பின்விளைவு ஏற்படாது எனத் தெரிவிக் கப்படுகின்றது. இருந்த போதிலும் பொதுவாக ஆண்கள் இச்சத்திர சிகிச்சையை மேற்கொள்வதிற் பின் நிற்கின்றனர். பெண்களைப் பொறுத்தவரை மத்தியதர வர்க்கத்தினர் இச்சத்திர சிகிச்சையை மேற்கொள்கின்றனர். பொதுவாக வளர்முக நாடுகளிற் பெண்களி டையே இக்கருத்தடைச் செயன்முறையாற் பாதிப்பு ஏற்படுகின்றது எனுந் தவறான கருத்து நிலவி வருகின்றது. இலங்கையில் நேரடிக் காரணிகள்:
குடிக்கணிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தின் 1993 ஆம் ஆண்டு அளவிட்டின் பிரகாரம் இலங்கையிற் சராசரிக் குழந்தைகளின் எண்ணிக்கை 2.6 ஆகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது . இது இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணம் தவிர்த்து, ஏனைய பிரதேசங்கள் ஏழு மாதிரி அளவீட்டு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை அடிப்படையாகக் கொண்டமைந் தது. 1974 ஆம் ஆண்டு உலகக் கருவள அளவீட்டின்படி சராசரி குழந்தைகள் 3.4 ஆக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அட்ட வணை 3.3 இல் வயது வகைப் பிறப்பு வீதத் திரப்பட்டுள்ளது. அட்டவணை 53
இலங்கையின் வயது வகைப் பிறப்பு வீதம்
வயதுப்பிரிவு 1988 - 1993 1982 - 1987 1974
DHS 93 OHS ET WFR
'' 15 - 19 岛岳
岛位一岛当 芷富 ff 25 - 29 of 卫茵正 75II 3 - 34 5
35 - 9 占芷 7교 | :: 辈0一萤 直遭 莺品 堕5一垩9 I" *é
m மொத்தக் கருவள வீதம் , . 3. source. Department of Census and Statistics
153

Page 84
மொத்தக் கருவளவிதம் 1988-1993 ஆம் ஆண்டுகளிடையிற் பெருமளவில் மாற்றம் பெற்றிருக்கவில்லை. இக்காலப்பகுதிகளில் வயது வகைக் கருவனவாக்க வீதமும் மாற்றமடையவில்லை. அதாவது அட் Lவரை 5.3 இன் பிரகாரம் மொத்தக் கருவளவீதம் 1987இல் 2.83 ஆகவும் 1993இல் 2.38 ஆகவுங் காணப்பட்டுள்ளது. மேலும் 30 வய துக்கு மேல், பிறப்புக்கள் படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றன. 25 - 29 வயதிடைவெளியிலேயே அதிகரித்த பிறப்புக்கள் நிகழ்த்
துள்ளன TGIFa:Tit.
கருத்தடைச்சாதனம் பற்றிய அறிவும் பயன்பாடும்:
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல அளவீடுகளில், பெண் களிடையே கருத்தடைச் சாதனம் பற்றிய அறிவும் அவற்றின் பயன் பாடு பற்றியும் தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டார். பொதுவாக ஏறத் தாழ 70 சதவீதத்தினர் மரபுரீதியான கருத்தடைச்சாதனங்களை அறிந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். நவீன முறைகளைப் பொறுத்த வரை மூன்று முறைகள் பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர். பெண் களுக்கான கருவளமழித்தல் (LRT) (97.0%). Lrrrij Gang (9.3.8%), நரசிமருந்து ஏற்றல் (91.3%) என்பனவே அவையாகும். Norplan (10.0%) மெத்திரை பொருத்துதல் (11.2%) போன்றவற்றைத் தவிர ஏனைய கருத்தடைமுறைகளைப் பொறுத்தவரை நாவில் மூன்று பங்குக்கு மேற்பட்டோர் அவற்றை அறிந்திருந்தனர் எனலாம்.
மேற்குறித்த கருத்தடைச்சாதனப் பயன்பாட்டினைக் கருத்திற் கொள்ளுமிடத்து, காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அள வீட்டின் அடிப்படையிலான விபரங்கள் அட்டவணை 3.4 இல் தரப் பட்டுள்ளது.
எனினும் இலங்கையிற் கருத்தடைச்சாதனங்களைப் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கையினைத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. இருப்பினும் 20 - 30 சதவீதத்தினர் குடும்பத்திட்டமிடலில் ஈடுபாடு கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
54

SLI is 5.
இலங்கையில் விவாகமானவர்கள் பாவிக்கும் கருத்தடை முறைகள் (1975 - IS}9፵ )
- m
DHSI DHI CPS3 WFS:
கருத்தவிட முறைகள் 1993 1፵8ፕ 98. 975
நவீன முறைகள் 6枋。甘 65.8 55.翌 58. மாத்திரை , E - 5 . } ஜி. யூ. டி. له و الث Iloj ... ஆண்சிமருந்து 了。翡 星。普 J. 『
IR-RAT) ." 配。置 பெண்கள் கருவளமழித்தல் 35.6 . ஆண்கள் வித்துவனமழித்தல் 5.8 品。* . . .
idgų ரீதியான முறைகள் 33.9
பாதுகாப்பான
காலத்தைத் தெரிதல் 曼品。曹 骂星。正 垩。面 வெளிப்பாச்சுதல்/
மனஅடக்கம் 罩。配 .. G3: R
ஏனையவை . 星。岳 卫互,占
LaHCCLLS LCCLLLLLHHLLLL LLLLL LaLLLt0L tLLLa 0LLLLLLLLS
DHSt E. Deinographic and Health Survey
CPS2 E. Sri Lanka Contraceptive Prevalence Survנוy
WFS3 - World Fertility Survey
|
பொதுவாகக் கருத்தடைச்சாதனப்பாவனையினைப் பொறுத்த ரை விவாகஞ் செய்த சில காலப்பகுதிகளிற் பாவிக்காத நிலை
155

Page 85
அதிகமாகக் காணப்படுகின்றது. ஏனெனில் அக்காலப் பகுதிகளிற் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என எண்ணுவதேயாகும். ஏறத்தாழ 600 சதவீதமான பெண்கள் தாம் 'பாவிக்காதிருப்பதற்கு மாதவிடாய் நிற்றல் கருச்செழிப்பின்மை, இடையிடையே உடலு றவு கொள்ளல் மற்றும் மருத்துவக் காரணிகளைத் தெரிவித்துள்ளனர். இலங்கையிற் பின்வரும் காரணிகளைத் தெரிவிப்பதன் மூலம் கணிச நானோர் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை எனத் தெரியவருகின்றது. (அட்டவனை 3.5)
а.шілігі ғылт 5,5
கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமைக்குரிய காரணிகள் 1993
காரணிகள விதம்
அறிவு போதாமை 5. குடும்பத்திட்டமிடலுக்கு எதிர்ப்பு 8 கணவன் அல்லது மனைவியின் விருப்பமின்மை 仿。置
ஏனையவர் விருப்பமின்மை 3
இடையிடையே உடலுறவு கொள்ளல் 교 . பிள்ளைப்பேற்றின் பின் பால் கொடுத்தல் 7.5
மாதவிடாப் நிற்றல் 翌品。当 மருத்துவக் காரணிகள் if . ) சாதனங்கள் கிடைக்கப்பெறுந் தன்மை I.
செலவு அதிகம் I), ?"
மதம் .
பாவிப்பதற்குச் சிரமம் பக்க விளைவுகள் , 판 ஓனையரின் 器芷。品
மொத்தம் 1 11 |]]
Source: Department of Census and Statistics.
156
 
 
 
 
 
 

5.4 பிறப்புக்களை அளவீடு செய்யும் முறைகள்:
ஒரு நாட்டில் அல்லது ஒரு பிரதேசத்தில் மொத்தப் பிறப்புக் களைப் பல்வேறு முறைகளில் அளவீடு செய்வது அவசியமாகின்றது. ஏனெனில் மொத்தப் பிறப்புகளின் எண்ணிக்கையை மட்டும் வைத் துக்கொண்டு பிறப்புடன் தொடர்புடைய விடயங்களைப் பெற்றுக் கொள்ள முடியாது. பல்வேறு முறைகளில், குறிப்பாக தேவைக் கேற்ப அளவீடு செய்யப்படும் பட்சத்திற் பல்வேறு நாடுகள், பிர தேசங்களுடன் ஒப்பிட்டு அதனால் விளைந்துள்ள சாதக, பாதகப் பண்புகளை வெளிக்கொணர வாய்ப்புண்டு. குறிப்பாக, இவ்வாறா சுப் பெறப்படுந் தரவுகள் குடிப்புள்ளியியலாளர்கள், பொருளியலா" ளர்கள், திட்டமிடலாளர்கள், மருத்துவவியலாளர்கள், சமூகவியலாளர் கள் போன்றோருக்கு மிக மித வேண்டப்படுவதாகும்.
பிறப்பு வீதம் இரு முக்கியமான முறைகள் மூலம் அளவீடு செய்
பப்படுகின்றது. அவை நேரடியான அளவீடு, மறைமுகமான அள வீடு என இரு வகைப்படும். நேரடியான அளவீட்டு முறைகளை 6 உபபிரிவுகளாக நோக்கலாம். 5/3771 r"Guan":
* (5 LDL lite Roll oath (Crude Birth Rate)
** GRY "TGVáš GCU G. ETT GF5L) (General Fertility Rate)
3. GAJ ILU JG77) # # #. (U TA' GITT EFE LÈ (Age Specific Fertility Rate) | || 4. GALI TAGAJSái, G (GAJGT Gogh (Total Fertility Rate)
岳
கூட்டு மொத்த மீள் இனப்பெருக்க வீதம் (Gross Reproduction Rate)
8. நிகர மீள் இனப்பெருக்க வீதம் (Net Reproduution Rate)
பருமட்டான பிறப்பு வீதம்:
பொதுவாக எல்லா நாடுகளினதும் பிறப்பு வீதங்களை ஒப்பீடு செய்வதற்குப் பருமட்டான பிறப்பு வீத முறையே பெற்றுக்கொள்ளப் படுகின்ற. போதிலும், இதித் குறைபாடுகள் இல்லாமலில்லை.
குறித்த வருடத்திற்
பிறந்த மொத்தக் குழந்தைகள் வீ. X 1000 குறித்த நாட்டின் அல்லது பிரதேசத்தின் நட்டாண்டுக் குடித்தொகை
157

Page 86
மொத்திப் பிறப்புக்கள் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளானபடி யாற் பிரச்சினையில்லை, ஆனால் நட்டாண்டுக் குடித்தொசுை என் பதி, பிறப்புடன் சம்பந்தப்படாத பெரும்பாலானோசின் எண்ணிக்துை ம்ே புகுத்திப்பட்டது என்பதாற் குறைபாடு காணப்படுகின்றது.
பொதுக் கருவள வீதம்:
பருமட்டான பிறப்பு வீதத்திற் காணப்படுகின்ற குறைபாடுக ளைப் போக்கும் நோக்குடன் பொதுக் கருவள விதத்தைக் கணிப்பிட வேண்டியிருக்கின்றது. நட்டாண்டுக் குடித்தொகைக்குப் பதிலாக மீள் இனப்பெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெண்களின் எண் னிக்கையே இதிற் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது,
குறித்த வருடத்திற் பிறந்த மொத்தக் குழந்தைகள்
பொ, க. வீ. X
குறித்த நாட்டில் அல்லது பிரதேசத்தி லுள்ள நட்டாண்டு மீள் இனப்பெருக்க
வயதினனக் கொண்ட பெண்கள்
மீள் இனப்பெருக்க வயதினைக்கொண்ட பெண்கள் என்னும்போது 15 - 19 வயதினடவெளியிலுள்ள பெண்களைக் குறித்து நிற்கின் றது. பருமட்டான பிறப்பு வீதத்திலிருந்து வேறுபட்டு ஒருபடி சிறப் பாகவிருந்த போதிலும் இதிலுங் குறைபாடுகள் இல்லாமவில்லை. அதாவது நட்டாண்டிற் காணப்பட்ட மீன் இனப்பெருக்க வயதினரை அடைந்தவர்கள் யாவரும், குறித்த அவ்வாண்டிற் குழந்தைகளைப் பெற்றவர்களல்லர். அதாவது குழந்தைகளைப் பெற்றெடுக்காத பல பெண்கள் இணைக்கப்பட்டுள்ளதால் சிறப்பான அளவீடு எனக்கூற முடியாது. எனவே பருமட்டான பிறப்பு வீதத்தோடு ஒப்பிடும்போதே சிறப்பு:விடத்து.
வயதுவகைப் பிறப்பு வீதம்:
பொதுக் கருவள வீதத்தைக் கணிக்கும்போது 15-49 வயதின. வெளியிலுள்ள மொத்தப் பெண்களை உள்ளடக்கியதிற் காணப்பட்ட குறைபாடுகளைப் போக்கும் நோக்கோடு வயதுவகை பிறப்பு வீதக் கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. மீள் இனப்பெருக்க வயதினை யுடைய பெண்களிற் குறித்த வயதுத் தொகுதியினரையும் அவர்களுக் குப் பிறந்த குழந்தைகளையும் பட்டுமே கொண்டு இக்கணிப்பு மேற் கொள்ளப்படுகின்றது.
1 53

குறித்த வருடத்தில் 15.19 வயதிடை வெளியில் உள்ள பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை
'– (ሩ I ህ ህ ዐ குறித்த நாட்டில் அல்லது பிரதேசத்ஓ லுள்ள நட்டாண்டு 15- ) பியதிடை வெளியிலுள்ள பெண்களின் எண்ணிக்கை
குறிப்பாக இக்கணிப்பில் 15 - 18 வயதிடைவெளியிலுள்ள பெண் களிற் பெரும்பாலானோர் விவாகஞ் செய்வது மிகக்குறைவு. எனவே பிறப்புக்கள் குறைவாகவிருக்கும். 20 - 24, 25 - 2 வயதிடை வெளியில் விவாக நிலையும் அதிகமாக இருப்பதுடன் பிறப்புக்களும் அதிகமாகவிருக்கும். அதிTவது வயதுவகைப் பிறப்பு வீதத்தினை -kir வீடு செய்யும் பட்சத்தில் எந்த வயதுத் தொகுதியினருக்குப் பிறப்புக் களும் பிறப்பு வீதங்களும் அதிகமாகவுள்ளன என்பதை அறிந்து கொள்ளமுடியும், எவ்வாறெனினும் இவ்வளவீட்டிலும் பொதுக்கரு ளவீதத்திற் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செப்யப்பட வில்லை. அதாவது குறித்த 15 - 19 வயதிடைவெளியில் , எல்லாப் பெண்களும் மீள் இனப்பெருக்க செயற்பாட்டிற்குட்படுத்தப்
ட்டிருக்கவில்லை. ஆனால் அவ்வயதுத் தொகுதியிலுள் பெண்களும் இவ்வளவீட்டுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
மொத்தக் கருவள வீதம்
凸凸
பொதுவாக 15-49 வயது வரை விவாக வாழ்வு வாழ்ந்து அந்தக் காலத்தில் மக்கட் பேற்றினைப் பெற்றுவரும் பெண்களுக்குப் பிறந்த சராசரிக் குழந்தைகளின் எண்ணிக்கைே மொத்தக் கருவள வீதம் எனப்படுகின்றது. இதிற் பெண்கள் தம் முழுமையான இனப் Lss di Tassob (Entire Reproduction Period) 5G Giga Agrrrari ருங்ளத்தைப் பெற்றிருந்தனர் எனக் கருதப்படும். பின்வரும் வாய்ப் ாடு, குறிப்பிட்ட இடத்திற் குறித்த ஆண்டில் நிகழ்ந்த பிறப்புக்க மின் அளவினை வெளிக்கொணரப்பயன் டுத்தப்படுகின்றது.
biحمي. {!# === i மொ. க. வி. = 3 m x k.
i = 15 рі
bi = குறித்த வயதிடைவெளியிற் பிறந்தவர்களின் எண்ணிக்கை
pi = குறித்த வயதிடைவெளியிற் காணப்பட்ட ெ த்தப் பெண்
கள்
59

Page 87
K - IOOC)
i = ஒரு வருட வயதிடைவெளி
ஐந்து வருட இடைவெளியிற் கணிக்கப்பட வேண்டுமாயின் பின் வரும் வாய்ப்பாட்டினைப் பயன்படுத்தலாம்.
i= 5 /bi மொ. க. வி. = ? : - li xi k
i = 1 pi
ஏழு வருட இடைவெளியில் கணிக்கப்பட வேண்டுமாயின்
i = 7/bi மொ. க. வி. =5,习 鼎一 k
i = 1*pi
என்ற வாய்ப்பாட்டினைப் பயன்படுத்த முடியும்.
மேலும் கனக்கில் எடுக்கும் ஆயிரம் பெண்களில் எவரும் இனப் பெருக்கம் நடைபெறும் வயதிற்குள் இறக்காமலும் அதேவிதமான சூழ்நிலைகளிற் தொடர்ந்தும் வாழ்வார்களாயின் அவர்களுக்குச் சராசரியாக எவ்வளவு குழந்தைகள் பிறக்கக்கூடும் என்பதனைக் காட் டுவதே இதன் பயனாகும்.
மொத்தக் கருவள வீதத்தைப் பெற்றுக்கொள்ளும் முறை
illi LTLI ASFRх ASFRx x5 TFR
置岳 "1 50.0 " " I 5 ) , saj zo "" 臀星。守 ”。盟?I.5 III. 55岳,高 1927.0 3t " ()(), ) . 527.
41.7 .5 ' ' IW ቓ5 : 5 莹[h 38. 1430 圭品 f , 1 ፵፰ - 5 , · 1912.0
1. வயது வகைப் கருவள் வீதம் 2. 5 ஆண்டுக்கான வயது வகை கருவள வீதம்
31 மொத்திக் கருவள வீதம்
160

மீள் இனப்பெருக்க வீதம்:
ஏற்கனவே கூறப்பட்ட பொதுக் *ருவள வீதத்திலும், மொத்தத் கருவள வீதத்திலும் பெண்களின் வயது வேற்றுமையே கிருத்திற் கொள்ளப்பட்டது. இனப்பெருக்க விதிகளைக் கணிக்க இவற்றை மட்டும் கருத்தில் எடுத்துக்கொண்டால் போதாது. ஏனெனில் கட: வயது வரை உள்ள ஆண்டுகள் அனைத்திலும் ஒவ்வொ குழந்தைகளைப் பெற்றெடுப்பதில்லை. இடையில் மேடையலாம். அத்துடன் பிறக்கும் குழந்தை
சி"ல் கிான் மீண்டும் குடித்தொகையை அதிகரிக்கச் செய்யலாம். எனவே மரணம் மற்றும் பிறக்குங் குழந்தைகள் பெண்ணாகவிருத்தல் என்ற இரண்டு குறிப்புகளையும் கருத்திற் கொண்டு இனப்பெருக்க விதத்தினைக் கணிப்பிடுதல் அவசியமாகின்றது.
(ரு பெண்ணும் அப்பெண் மரண பும் பெண்ணாகவிருந்
1. சிடட்டு பொத்த மீள் இனப்பெருக்க வீதம்
GTOSS Reproduction Rate (GRR)
3. நிகர மீள் இனப்பெருக்க வீதம் Net Reproduction Rate (NRR)
பட்டு மொத்த மீள் இனப்பெருக்க வீதம்
இதுவரையும் ஆண், பெண் இரு பிறப்புக்களையுங் விருத்திற் கொண்டு கணக்கிடப்பட்டது. அப்படியின்றி பெண்பிறப்புக்கள்ை மட்டும் கருக்கிற் கொண்டு கிடைக்கும் விதத்தை மொத்தமான மீள் இனப்பெருக்க வீதம் எனக் கொள்வதையே இது குறித்து நிற்கின்றது. காவது தற்பொழுது உயிருடன் இருக்கும் தி: விந்தின் ற்குத் தங்கள் பெண் குழந்தைகளால் ஈடுசெய்யப் படுகின்றார்கள் என்பதனை அளவிடுதல் எனவுங் கொள்ளலாம்.
19 A bf
mm. k 卫岳 рі
இதில் bfi என்பது பெண் கயைக் குறித்து நிறகின்றது.
i GRR
z
இழிந்தைப் பிறப்புக்களின் எண்ணிக்
i = பெண்களின் வயதுத் தொகுதி
P = குறித்துரைக்கப்பட்ட வயதுத் தொகுதிப் பெண்களின் எண்
ணிைக்கை
16

Page 88
ஐந்து வருட இடைவெளியிற் கணிக்கப்பட வேண்டுமாயின் பின் வரும் வாய்ப்பாட்டின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
i=49 bFi GRR = 7 , >
IE
X k
וח
gG PTTGM7 Lf3 f7-f5
15-49 வயதிடைவெளியிலுள்ள பெண்கள் = 200,000 எனக் கொள்வோம்.
அதேவேளை குறித்த ஆண்டிற் பிறந்த பெண்களின் எண்ணிக்கை 80,000 என்றால்
GOE) ) {} -- 2 ) (? () () (0 × 1 0 (0)
கூட்டு மொத்த மீள் இனப்பெருக்க வீதம் = 300 ஆகும்.
நிகர மீள் இனப்பெருக்க வீதம்:
கூட்டு மொத்த மீள் இனப்பெருக்க வீதம் சற்றுத்திருத்தமான அளவு முறையாயினும் அதனைக் கண்ணிக்கும் போது தாய்மார்களிடையே நிக ழும் இறப்புக்கள் பற்றி அது கருதவில்லையாதலாற் சிறப்பானது எனக் கொள்ள முடியாது. எல்லாப் பெண்களும் 15-49 வயது வரையும் வாழ்வார்கள் எனவும் கூறமுடியாது. சிலர் இவ்வயதுப் பிரிவுக்குள் இறந்து விடுகின்றார்கள். எவ்வளவு தாய்மார்கள் இறக்கக்கூடும் என் பதனையுங் கருத்திற் கொண்டு கணிப்பிடுதல் வேண்டும். இம்முறை தான் நிகர மீள் இனப்பெருக்க வீதம் எனப்படும்.
= 9 lx NRR = b翼”一
i = 1 l
இவ்வாய்ப்பாட்டின் பிரகாரம் 10 மற்றும் x இன் மதிப்புக்கள்ை இறப்புப் பட்டியலிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். bx = x வயது டைய பெண்களுக்குப் பிறந்த பெண் குழந்தைகளின் எண்னிக்கை, x = x வயதுடைய தாய்மார்களின் எண்ணிக்கை, IQ இனப் பெருக்கஞ் செய்யக்கூடிய காலத்தின் ஆரம்பத்தில் உள்ள தாய்மார்களின் எண் ணிைக்கையாகும். (சாதாரணமாக 10 - 1000 எனக் கொள்வர்).
162

இவ்வாறாகக் கணிக்கப்படும் வீதமும் மிகத் திருத்தமானது எனக் கூறமுடியாது. மனிதர்களின் பழக்க வழக்கங்கள் காலத்துக்குக்காலம் மாற்றம் பெறுகின்றன. இற்றைக்கு 20 - 30 வருடங்களுக்கு முன் னர் உபயோகிக்கப்படாத குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. நிகர மீள் இனப் பெருக்க வீதத் தைக் கணிக்கும் போது இவ்விபரங்கள் கணிப்புக்குட்படுத்தப்படுவ தில்லை. அதேபோல மேற்குறித்த வயதுத் தொகுதியினரிடையே உள். வெளி இடப் பெயர்வுகளும் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். எனவே தொகுத்து நோக்கும் போது இந்த அளவீடு ஏனைய அளவீடுகளுடன் ஒப்பிடும் போது சிறப்பானதாக இருந்த போதிலுங் குறைபாடுகளும் இல்லாமவில்லை.
பின்வரும் அட்டவணை நிகர மீள் இனப்பெருக்க வீதத்தினை 4ம் கூட்டு மொத்த மீள் இனப்பெருக்க விதத்தினையும் வெளிக் கொணர்கின்றது,
1000 பெண்களுக்குப் பிறந்த 100 Gi தொகுதி பெண் குழந்தைகளின் உயிருடன் இருப்பவர்களின்
எண்ணிக்கை எண்ணிக்கை
卫岳一直皇 品闻 品岳门 2 - 2d
骂占一器母 皇置岳 W 5ሰ] 30 - 3 ք Ա Ա - .ጃ ..!ዕ] 占岳屿 - நீ ü ሠ! (] 晕5一盘9 皇凸 5s)
மொத்தம் 且品配岳 H
卤DX出50 Ix SO 星75X750 5 [ [] X W []ህ
NRR = -----------------------
| ԱԱԱ I
20 x 65 ԳԱ : Ճնի 皇醇X岳酪 -- ------ ------------
I, Աքլ)
m m - = I, ISS
1 [] [] []
GRR = = I. 665
R R R
3

Page 89
இலங்கையிற் கருவளம்:
ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் கருவளவாக்க நிலையானது அந்நாட்டின் அல்லது அப்பிரதேசத்தின் பொருளாதார, சமூக, பண் பாட்டுக் காரணிகளைப் பாதிப்பனவாக அமைந்துள்ளது. இந்த வகை பில் இலங்கையிற் கருவளவாக்கம் எவ்வாறாகக் காணப்படுகின்றது என்பதைக் கணிப்பீடு செய்தல் அவசியமானதாகும். இந்நாட்டில் இந்நூற்றாண்டின் முன்னரைப்பகுதிகளிற் பருமட்டான பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்பட்டிருந்த போதிலும் அண்மைக்காலங்களிற் படிப்படியாகக் குறைவடைந்து செல்வதைக் காணலாம். இந்நிலைப் பாட்டிற்குப் பொருளாதாரக் காரணிகள் - சமூக பண்பாடு காரணிகளுடன் பெரும் பங்கு கொண்டுள்ளன என்றால் மிகையாகாது.
குடித்தொகைப் பண்புகளைப் பொறுத்த வரை வளர்முக நாடு களுக்கு முன்னோடியாக இலங்கை விளங்கினும் பிறப்புக்களைப் பொறுத்தவரை மேலும் தொடர்ச்சியாக முன்னேற்றப்பாதையிற் செல்டி வேண்டியுள்ளது. இலங்கையிற் பிறப்புக்கள் சம்பந்தமான தரவு களும் தகவல்களும் வரலாற்று நோக்கில் மதிப்பீடுகளாகவே காணப் டாட்டிருக்கின்றன. வரலாற்றில் வரண்ட பிரதேசத்தில் அதிகளவு மக் கள் வாழ்ந்துள்ளதாகப் பல்வேறு அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள் எனர். ஆனால் காலப்போக்கில் வரண்ட பிரதேச அழிவு இறப்புக் களை அதிகம் ஏற்படுத்திப் பிறப்புக்களைக் கட்டுப்படுத்தியதுடன் இயற்கை அதிகரிப்பையுங் குறைத்துள்ளது.
சர்வதேச ரீதியில் மேலை நாடுகளில் 15 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து வாழ்நிலைப் புள்ளி விபரங்கள் சேகரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இலங்கை போன்ற வளர் முக நாடுகளிற் காலம் தாழ்த்தியே இது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. பல வளர்முக நாடுகளில் இன்னும் இத்தகைய தரவுக ளைப் பெற்றுக்கொள்ளும் முறை விருத்தி பெறவில்லை. இலங்கையில் 1867 ஆம் ஆண்டிலிருந்தே இம்முறை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 1897ஆம் ஆண்டிலிருந்தே பதிவு முறை கட்டாயப்படுத்தப்பட்டதுடன் பதிவு செய்யாதவர்களைக் குற்றவாளிகளாகக் கருதித் தண்டிக்கவும் சட்டம் இயற்றப்பட்டது. எனவே பிறப்புக்கள் உட்பட வாழ் நிலைப் புள்ளி விபரங்கள் பதியும் முறை முன்னேற்றங் கண்டது. 1967 இல் குடிக்கணிப்புத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய் வின்படி பிறப்புக்களுக்கான பதிவு 98.7 சதவீதமும் இறப்புக்களுக் கான பதிவு 94.5 சதவீதமும் பதிவாளர் நாயகத்தினாற் பெறப்பட் டுள்ளதாக அறிய முடிகின்றது. இன்றைய நிலையில் ஒரு புறம் பாட
164

சாலை மற்றும் பல்கலைக்கழக அனுமதி, கடவுச்சீட்டுப் பெறல், உணவு மானியம் பெறல், தொழில் வாய்ப்பு, பிரசாவுரிமையை நிரூபித்தல் போன்றவற்றிற்குப்பிறப்புப்பதிவின் அவசியம் வேண்டப் படுகின்றது. மறுபுறத்தில், சுகாதாரத்திற்கான திட்டமிடல், பிறப் புக்களின் வேற்றுமைப்பண்புகளை அறிதல். பொருளாதாரத்திட்ட மிடல், பாடசாலை கிளை நிறுவுதல், சேமிப்புக்கிடங்குகளில் உண் வினைச் சேமித்தல், வைத்திய சாலைகளில் வைத்தியரின் தேவை களை அறிதல் எதிர்காலக் குடியிருப்புக்களின் தேவைகளைப் பெற் துக்கொள்ளல், வாழ்க்கை எதிர்பார்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளல் போன்றவை பற்றிய தரவுகள் - தகவல்களைப் பெற்றுக் கொள்வதற் குப் பெரிதும் வேண்டப்படுகின்றது. இலங்கையிற் பிறப்புக்கள் உட்பட வாழ்நிலைப் புள்ளி விபரங்களைப் பதியும் பொறுப்புப் பதிவாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் அவரால் நியமிக்கப்படும் உதவிப் பதிவாளர், அவர்களின் உதவியாளர்கள் மூலம் நிறைவேற்றப்படுகின் றன. இலங்கையிற் கடந்த 128 வருடங்களாக வாழ்நிலைப் புள்ளி விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
பொதுவாக ஒரு நாட்டு மக்களது பிறப்புக்களை நிர்ணயிப்பதிற் பல்வேறு காரணிகள் துணை புரிகின்றன. பெரும்பாலான மக்கள் கிராம வாசிகளாகவிருத்தல், கல்வியறிவுக்குறைவு. மதநம்பிக்கையின் தாக்கம், இளவயது விவாகம், வருமானக் குறைவு, சமூகப் பெறுமானம் Social Value), வருடத்திற் குறிப்பிட்ட காலப்பகுதிகளிற் தொழிலற்று ருத்தல், பொருளாதாரத்தில் விவசாயத்தை அடித்தளமாகக் கொண் டிருத்தல், நோய்களின் தாக்கம், பொழுது போக்கின்மை, கணவன்மனைவியரிடையே புரிந்துணர்வின்மை, தொடர்புச் சாதனங்கள்- கிருத் தடைச் சாதனங்கள் ஆகியன மக்களிடையே சென்றடைவதில் உள்ள குறைபாடுகள், பால் விகித வேறுபாடுகள், அரசியற் காரணிகள், குடிசைவாழ் மக்களின் பங்கு, கலாசாரக் காரணிகள் போன்ற பல் வேறு வகைக் காரணிகளே அவையாகும்.
அட்டவண்ை 57இல் 1871 - 1994 ஆம் ஆண்டு வரையிலான றப்பு வீதம் தரப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் பிறப்புக் ளை நான்கு காலப்பிரிவுகளாகப் பிரித்தறிதல் சிறப்புடையது. L) 1871-1895, 2) 1896-1955 3 } 1956-1965 if) 1965க்குப் பின் என்பனவே அவையாகும். முதலாவது காலப்பகுதியிற் பிறப்பு விதம், அதன் பின் உள்ள காலப்பகுதியிலும் பார்க்கக் குறைவாகவேயுள் ாது. இதற்குப் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. 1887 ஆம் ஆண்டிலிருந்து பிறப்புக்கனைப்பதியும் முறை நடைமுற்ைபிலிருந்
'65

Page 90
LLIFT 57
இலங்கையில் பிறப்பு வீதம் - 1871 - 1985
காலப்பகுதி பருமட்டான பிறப்பு விதம்
巫岛富J 一直岛置岳 器战。龄
87 - SS 岑5.3
58 - 88 骂苔,位
I885 - 1859)
ES I - I & 蔷且,置
ISS -- 5 s) 3.
II -- 喜岛。岳飞
I 90 մ - 19 10 留富。岳
) - II 5 37 f}
II - 2 $8 , ኃ
卫粤路卫一卫粤马音 岳岛。翌
3 - 3 壘醇,望
9 - if ( !)
I ፵8 6 -- 18} 4ዐ ፵ (5. (]
I t) 41 - 19 մ է: 品齿。齿
If G -- I 7 5 ) 5.
I gք I -- 1955 ጃ Ñ " I
95 G -- lih of . '
I 9 É 1 — 19fi 34.
교 - 『) I.
9F"| I - IF . 7
97 - 9) ,
Ig8 - 1985 墨岳。齿
교 ,
.
195E 2.
99. .
ஆதாரம்: பதிவாளர் நாயகத்தின் அறிக்கை
1 55

ததாயினும் அது செவ்வனே பேணப்படவில்லை. அத்துடன் ஆண் - பெண் விகிதாசாரத்தைக் கணிப்பிடும்போது பெண்கள் மிகக் குறை வாக இருந்தமை, பெண்குழந்தைகளிடையே அ தி க இறப்புக்கள் நிகழ வாய்ப்பிருந்தமை, சுகாதார - மருத்துவ வசதிக்குறைவி னால் உயிர்ப் பிறப்புக்களுக்கு இணைவாகக் கருச்சிை தவு - சாப்பிறப்புக் ாள் காணப்பட்டமை, பிரசவத்தாய் இறப்புக்கள் அதிகமாகவிருந்தமை போன்ற காரணிகள் பிறப்புக்களைக் கட்டுப்படுத்தியிருந்தன எனலாம்,
1898 - 1955 ஆம் ஆண்டுக் காலப்பகுகியில், குறிப்பிட்ட சில வரு ங்களைத் தவிரப் பொதுவாகப் பிறப்புக்கள் அதிகரித்துக் காணப் பட்டன. அதாவது 1896 - 1900 இல் 37.1 வும் 1901 - 1905 இல் 386 ஷம் அதிகரித்திருந்தது. 1926 - 1930 ஆம் ஆண்டுகளிடையில் இலங்கையில் அதியுயர் பிறப்பு வீதமான 1000:40, வீதம் காணப் பட்டது. மேற்குறித்த காலப்பகுதியை இருபிரிவுகளாக வகைப்படுத் நிக் கொள்ளின் விளக்கத்திற்குச் சுலபமாக இருக்கும். அதாவது 1896 - 1920, 1921 - 1955 என்ற காலப் பகுதியே அவையாகும். முதற் காலப்பகுதியிற் பிறப்புக்கள் அதிகமாகவிருப்பினும் இறப்புக்க ரும் ஏறக்குறைய நெருங்கிய பண்பினைக் கொண்டிருந்ததால் இயற்கை அதிகரிப்புக் குறைவாகவே காணப்பட்டது. 1891-1901, 1901-1911, 9 - 1921 ஆம் ஆண்டுகளிடையே முறையே இயற்கை அதிகரிப்பு 73 1.42 0.91 ஆகவிருந்துள்ளது. 1908 இல் பிறப்பு, இறப்பு வீதங்கள் முறையே 365, 35.1வும் 1911இல் 38.0, 34, 8 ஆம் 1919இல் .ேபி. 37.6 கிம் காணப்பட்டுள்ளமை இக்காலத்தின் இயற்கை அதி ரிப்புக் குறைவுக்குக் காரணங்களாக உள்ளன. இக்காலப்பகுதியில் இலங்கையில் மட்டுமல்லாது தென்னாசிய நாடுகளிலும் இயற்கை அதி
ரிப்பானது எதிர்த் தன்மை கொண்டதாகவேயிருந்துள்ளது.
இரண்டாவது காலப்பகுதியான 1921 - 1955 ஆம் ஆண்டுகளி டயே பிறப்பு வீதம் ஏற்ற இறக்கத்தைக் கொண்டிருந்த போதிலும் இறப்பு வீதம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து சென்றமையாலும் வெளி யற்றத்திலும் பார்க்க உள்வரவு அதிகரித்தமையாலும் அதிகரிப்பு கம் கூடுதலாகவிருந்துள்ளது. பிறப்பு வீதத்தில் ஏற்ற இறக்கத் தாடர்ச்சியாகக் காணப்பட்டதற்கு மலேரியா மற்றும் சூலைக்காய்ச் ஸ் என்பன காரணமாகவிருந்துள்ளன. சக்காரின் கருத்துப்படி நோய் ள், சுகாதார நிலை ஆகியன நேரடியாகவும் மறைமுகமாகவும் பிறப் க்களைப் பாதித்துள்ளன எனலாம். நேரடியான காரணிகளான தொற்று நோய்கள் ஆண், பெண்களிடையே காணப்படுமாயின் அவை |யல்பாகவே இனப்பெருக்கத்திற்கான சக்தியைப் பாதிக்கின்றன என ம் மறைமுகமாக இவை விவாகஞ் செய்வதில் ஏற்படுகின்ற தடைகளுக் ங் காரணங்களாக இருந்துள்ளன எனவும் கூறப்படுகின்றது. அதாவது
167

Page 91
தமிழர், சிங்களவர்களிடையே குடும்பத்தில் ஏற்படுகின்ற இறப்புக்கள் விவாகத்தினைக் குறிப்பீட்ட காலத்திற்குத் தடை செய்கின்றன. எனி னும் 1930 களிலிருந்து பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைவடைந்த மைக்குப் பல்வேறு காரணிகள் துணைபுரிந்துள்ளன. டொனமூர்த் இட்டப்படி இலங்கையர்களை உள்ளடக்கிய அரசினால் மக்கள் நவன் பெருமளவிற்குக் கவனத்திற் கொள்ளப்பட்டமை, இலவசக்கல்வி முறை யினாற் சுற்றோரின் பங்கு அதிகரித்தமை, மலேரியா நோய் கட்டுக் குன் கொண்டுவரப்பட்டமை, சுகாதார - மருத்துவச் சேவைகள் கிரா மங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டமை, வாழ்க்கைத்தர அதிகரிப்பு, சமூ சுத்திற் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வரக்கொண்ட ஆர்வம். பெண் கன் சமுதாயத்திலுங் குடும்ப நலனிலும் அக்கறை கொள்ளத் தொடங்கி பமை போன்ற பல்வேறு காரணிகள் இதற்குத் துணைபுரிந்தன என லாம்.
மூன்றாவது கட்டமான 1958 -1965 காலப்பகுதியில் இறப்பு வீதம் வீழ்ச்சியடைந்தாலும் அதற்கேற்பப் பிறப்பு வீதம் வீழ்ச்சியடை ாமையால் இயற்கை அதிகரிப்பு இதற்கு முன்னருள்ளதும் பின்னருள் னதுமான காலப்பகுதிகளோடு ஒப்பிடும் போது அதிகரித்துக் காணப் பட்டது. அதாவது 1958 இற் பிறப்பு வீதம் 36.4 விருந்து 1985 இல் 35 8 ஆக வீழ்ச்சியடைய இறப்புவீதம் 9.8 விருந்து 8.3 ஆக மாறியது. இக்காலப்பகுதியிற் பிறப்புக்களைக் கட்டுப்படுத்தத் தவறி பமைக்குச்சமூக, அரசியற் காரணிகளே முக்கியத்துவப் படுத்தப்படு நின்றன. பெண்கள் கல்வி கற்குங் காலம் அதிகரித்திருந்தமை, சமூக அந்தஸ்து அதிகரித்தன், தொழில் வாய்ப்பிற் பெண்களின் நாட்டம், விவாக வயது பின்தள்ளப்படல் போன்ற பல காரணிகள் பிறப்புக் களைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பினைக் கொண்டிருந்த போதிலும், பொருளாதார நலனைக் கருத்திற் கொள்ளாது குடுப்ப நலத்திட் டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளும், சமூக, மத வாதிகளும் எதிர்த்தமையே முக்கிய காரணமாகக் கொள்ளலாம். குடும்பத்திட்டமிடல் பெரும்பான்மை இனத்தைச் சிறுபான்மையாக்க வழிவகுத்து விடும் என இன்றைய முன்னணித்தலைவர்கள் 1950களிற் கடுமையாக அதனை எதிர்த்தனர். இதன் விளைவாக அக்கால <潭了 சாங்கங்களாற் திடமான குடித்தொகைக் கொள்கையினை FᎬᏘᏆᎨᏝ - முறைப்படுத்த முடியவில்லை.
நான்காவது கட்டமான 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறப்பு வீதம் படிப்படியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 1966இல் 33.1 ஆகவிருந்த பிறப்பு வீதம் 1985இல் 243 ஆகக் குறைவடைந் துன்னது. இதற்கு நேரடியான், மறைமுகமான காரணிகள் துணை
168

புரிந்துள்ளன. முதலாவது காரணியாக, கே டும் ப நலத்திட்டத்தை
அரசாங்கம் வெளிப்படையாக ஏற்றது மட்டுமல்லாது வெளிநாட்டு
நிறுவனங்களின் உதவிகளைப் ெ ற்று அதனை நிறைவே ற்றுவதில் அக்கறை கொண்டமைபு:ாகும். அதாவது 1985இல் பதவியேற்ற தேசிய அரசாங்கம் பிறப்புக்களைக் கட்டுப்படுத்தப் பல்வேறு திட்டர் சனின் நடைமுறைப்படுத்தினர். குடும்பத்திட்டர் சங்கத்தினுடாக ம. டுமல்லாது சுகாதார அமைச்சினுடாகவும் இவற்றை நிறைவேற்றினர் ாண்லாம். மறைமுகமான காரணிகளாக - விவாக வயது பின்னடையப் பெண்களின் கல்வி கற்கும் காலம் நீடிப்பு, அண்மைக்காலங்களி நீற் பெண்கள் விவாகத்தைப் பின் தள்ளியேனும் தொழில் வாய்ப்பினை விரும்பியேற்கும் நிலை, சமூகத்திற் பெண்களின் அந்தஸ்து அதிகரித் துச் செல்லல், கல்வி சுற்ற குடும்பங்களிடையே கணவன் - மனைவிய ரிடையேயான பரஸ்பரப் புரிந்துணர்வு, மத சம்பிக்கைக்கும் பிறப்புக் களுக்குமிடையிலான தொடர்பில் விரிந்து செல்லும் வேற்றுமைப்பண்பு கள். இவங்கையர்கள் நீக்குரிய பாரம்பரியப் பண்பாட்டுடன் மேலைத் தேசப் பண்பாட்டையுஞ் சேர்த்துக் கொள்ளும் முறுைமை, நகராக்க வளர்ச்சி, உள்நாட்டு - சர்வதேச இடப்பெயர்வின் தன்மை, ='''|''r குடும்பத்தை ஏற்படுத்த ைேன டூம் என்னும் எண்னக்கரு, மத்திய வகுப்பினர் அதிகரித்துச் செல்லல், பொருளாதார - சமூகி நிலை, மருத் துவ - சுகாதார வசதிகளின் விருத்தி, உண்வு நுகர்வின் நிலை போன்ற பல்வேறு காரணிகள் பிறப்புக்களைக் கட்டுப்படுத்தி வருகின்றன.
இலங்கையிற் பிறப்புக்களை நிர்ணயிப்பதில் முக்கிய இடத்தைப் பெறுவது விவாக வியதாகும். இலங்கையிற் பொதுவாக, சட்டரீதி யாக விவாகஞ் செய்யும் வயது ஆண்களுக்கு 14 ஆகவும், பெண்களுக்கு 13 ஆகவும் காணப்பட்ட போதிலும் முஸ்லீம்களுக்கு வயதுக் கட்டுப் பாடு இல்லை. ஆனால் பெண்களுக்கான விவாக வயது 1953 ) 1981இல் முறையே 33,3, 23.5, 24 ஆகவுயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. பெண்களுக்கான சராசரி விவாக வயது ஒரு வருடம் அதிகரிக்கு மாயின் அவ்வாண்டில் நிகழும் பிறப்பில் 10 சதவீதம் குறைவடைய வாய்ப்புண்டு. நாட்டின் சராசரி விவாக வயது ஆண்களுக்கு 27 ஆகவும் பெண்களுக்கு 24.4 ஆகவும் அமைந்துள்ளது. இதன் விளை வாசு இளவயதில் விவாதஞ் செய்யாத பெண்களின் பங்கு அதிகரித் துச் செல்கின்றது. 20 - 2 வயதிடையில் விவாகஞ் செய்யாத பெண் கனின் பங்கு 1971, 1981இல் முறையே 53.3, 53.2 =!!! , ୱିନି ଘy th, 25-29 வயதிடைவெளியில் 246 விருந்து 30.1 ஆகவும் 30 - 34 வயதிடைவெளியில் 10.9விருத்து 18 , ) வீதமாகவும் அதிகரித்துள்ளது. விவாக வயது அதிகரித்துச் செல்வதற்கு, கல்வி கற்கும் காலம் அதி கரிப்பது மட்டுமல்லாது விவாகத்தை தெறிப்படுத்துவதற்கான பொரு
169

Page 92
ளாதார வசதி நிலையுடன் விவாகஞ் செய்யாத பெண்களுக்குத் தொழில் வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும் பண்பு, விவாகத்திற்குப் பெண் களை ஆண்கள் நேரடியான முறையிற் தெரிவு செய்யும் நிலை வளர்ச்சி யடைந்தமை போன்ற பல்வேறு காரணிகளும் செயற்படுகின்றன.
இலங்கையிற் கல்வி கற்கும் காலம் அதிகரித்திருப்பது மட்டுமல் ஸ்ாது ஆண்-பெண் பாலாரிடையே கல்வி நிலை அதிகரித்துச் செல்லும் பண்பும் பிறப்புக்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. ஆண்களின் எழுத் தறிவு நிலையானது 1971, 1981இல் மறையே 78.5, 86.5 சதவீத பாகவிருப்பதும் பெண்களின் எழுத்தறிவு நிலை முறையே 70.9, 80.5 சதவீதம் ஆகவிருப்பதும் நோக்கற்பாவது, 4-9 வயதிடைப் பட்ட குழந்தைகள் பாடசார்வைக்குச் செல்லும் நிலை 1971இல் 60.9 ஆகவிருந்து 1981இல் 84, 4 ஆக அதிகரித்துள்ளது. 10-14 வய கிடையில் 89.8 சதவீதத்திலிருந்து 89.4 ஆகவும், 15-12 வயதிடை யில் 34.5 சதவீதத்திலிருந்து 48.0 சதவீதமாகவும் அதிகரித்திருப் பது பிறப்புக்களைக் கட்டுப்படுத்தக்கூடிய மறைமுகக் காரணிகளாகும்.
அட்டவான 5,8
45-49 வயதிடைவெளியிலுள்ள பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை (இனம், கல்வி, தொழில்)
சிங்களவர் இலங்கைத் இந்தியத் இஸ்லா
தமிழர் தமிழர் 凸山节
கல்வி அறிவுள்ளதும்
பொருளாதார வசதி
கொண்டதுமான குடும்பம் 4, 15 5.°星 - கல்வி அறிவு - ஆனால்
பொருளாதார வசதியற்ற
குடும்பம் 莒,卫品 岳,芝占 唱,岛富 壬.岛1 கல்வி அறிவற்ற-ஆனால்
பொருளாதார வசதி
புடைய குடும்பம் 齿.岛、 f. (, 岱。台置 கல்வி அறிவற்றதும்
பொருளாதார வசதி
பற்றதுமான குடும்பம் 枋,5? f,五品 岱,盟岛 6.93
- 5 ITU zh: Dallas F. S. Fernando
170

கணவன் - மனைவியரது தொழில் நிலை, பிறப்புக்களைக் கட்டுப் படுத்த வல்லது. நிர்வாக மற்றும் எழுதுவினைஞர் தரத்திலான தொழில்களைக் கொண்ட குடும்பங்களிற் பிறப்புக்கள் கட்டுப்படுத் தப்பட்டுள்ளதைப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளா தார மற்றும் கல்வி ரீதியான ஆய்வில் இனங்களிடையே பிறப்புக்கள் வேறுபட்டு அமைந்துள்ளதை அட்டவணை 5.8 தெளிவுபடுத்துகின் நீதி
இவ்வட்டவணைப்படி இனங்களிடையே மட்டுமல்லாது அவர்கள் தும் பொருளாதார மற்றும் கல்வி நிலையுடனும் பிறப்புக்களின் அளவு ஒமானிக்கப்பட்டுள்ளது என்பதைக் காணலாம். மத ரீதியாகவும் பிறப்புக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது இஸ்லாம். கத் தோலிக்கம் ஆகிய மீற் த்தைப் பின்பற்றுபவர்கள் குடும்பத்திட்டமிட லைப் பூரனை மாசி எதிர்ப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால் 1980 களின் பின்னர் அவர்களும் தேசியவோட்டத்தோடு பங்கு கொள்ளும் பTங்கினைக் குடும்பத்திட்டச் சங்க அறிக்கைகள் புலப்படுத்துகின்றன. தேசிய பிறப்பு வீதத்தோடு ஒப்பிடும் போது இந்தியத் தமிழரிடையே பிறப்புக்கள் அதிகமான போதிலும் படிப்படியாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. 1963, 1971 1981 இல் முறையே ஆயிரத்துக்கு 33.0, 26.0, 21.0 ஆக இது குறைவடைந்து சென்றுள்ளது. பிறப்பு வீதம் இவர்களிடையே அதிகமாக இருப்பதற்கு ஆண்-பெண் இருபாலாருக் கும் இளவயதிற் தொழில் வாய்ப்புக் கிடைக்கும் நிலை, இதனாற் பொருளாதார ரீதியில் விவாகஞ் செய்யும் ஆற்றல் ஏற்படல், மிகச் சிறிய குடியிருப்பினை வாழ்விடமாகக் கொண்டுள்ளமை, கல்வி அறி வுக்குறைவு போன்ற பல காரணிகள் இளவயது விவாகத்தை ஊக் குவிக்கின்றன.
இலங்கை விவசாய நாடாகவிருந்த போதிலும் நகராக்க விருத்தி பிறப்புக்களைக் கட்டுப்படுத்துங் காரணிகளில் முக்கியமானதாகவிருத் துள்ளது. குறிப்பாக கொழும்பு நகரப்பததியில் குடும்பமொன்றின் சரா சரி பிறப்பு 3.90 ஆக விருக்க அயற்கிராமங்களில் 4.48 ஆக விருந் துள்ளது. நாட்டின் மொத்த மக்களில் 35 சத வீதமானவர் நகர வாசிகளான போதிலும் நகராக்கப்பண்புகள் அதிகரித்த கிராமத்தவர் களிடையே பிறப்புகள் கணிசமாகக் குறைவடைந்து சென்றுள்ளது. மக் களிடையே பொழுது போக்கு வசதி விருத்தி பெற்றமை, வருமான உயர்வு, பெண்களின் சமூக அந்தஸ்து அதிகரித்தமை, மருத்துவ காதார வசதிகள், தொடர்புச்சாதனங்கள் கிடைக்கும் நிலை (1981) இல் நாட்டில் 88 விதமானோர் வானொலியை உபயோகித்தனர்) உணவு நுகர்வு நிலை போன்ற காரணிகள் பிறப்புக்களைக் கட்டுப் படுத்தியுள்ளன எனலாம்.
171

Page 93
நேரடியான காரணிகளில், குடும்ப நலத்திட்டம் விரிவு படுத்தப் பட்டமையானது. பிறப்புக்களைக் கட்டுப்படுத்த உதவின. 1971 ஆம் ஆண்டில் நிரந்தரக் குடும்பத்திட்டமிடலை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 49323 ஆகவிருந்தது. இது 1983 இல் 173197 ஆகவும் 1986 இல் 137307 ஆகவும் காணப்பட்டது. பல்வேறு குடும்பத்திட்ட முறைகளை பயன்படுத்துவதற்குக் குடும்பப்பெண்களிடையே காணப் பட்ட பய உணர்வு நீங்கியமை, இதனைச் சாத்தியப்பட வைத்தது. 1980களின் பின்னர் முஸ்வீம் பெண்களும் குடும்பத்திட்டமிடலைப் மேற் கொண்டு வருகின்றனர். இதைவிட, கல்வியறிவுடையோர் தாமாகவே பிறப்புக்களைக் கட்டுப்படுத்தும் வல்லமையைப் பெற்றுள்ளனர் என அறிய முடிகின்றது.
இறுதியாக, குடித்தொகைப் பண்புகளைப் பொறுத்த வரை வளர்முக நாடுகளுக்கு முன்மாதிரியாகவுள்ள இலங்கையின் பிறப்புக் களை 1995ஆம் ஆண்டில் 10 00:18 ஆசுக் குறைக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இது பெருமளவிற்குச் சாத்தியப்படக் கூடிய ஒன்றே. மருத்துவ ரீதியிற் பிறப்புக்களைக் கட்டுப்படுத்துவதி லும் பார்க்கச் சமூக, பொருளாதார, கலாசார மாற்றத்தின் விளை வினாலேயே தற்போதைய நிலையைப் பெருமளவிற்கு அடைய முடிந் தது எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே பிறப்புக் களைக் கட்டுப்படுத்திக் குடித்தொகை அமுக்கத்தை குறைக்க வேண் டுமாயின் பொருளாதார, சமூக, கலாசார ரீதியில் மக்கள் செழிப்பு நிலை பெறல் வேண்டும்,
172

இடப்பெயர்வு
6.0 L ன்னு :Fתתת
குடித்தொகை மாற்றத்தினை ஏற்படுத்தும் உயிர்க்கூற்றியற் கார Eர்களான கருவனம், இறப்பு ஆகியவற்றுடன் சமூக பொருளாதார பண்பாட்டுக் காரணிகளினால் உந்தப்படும் மனிதனின் இயக்கமே இடப்பெயர்வு எனலாம். இவ்விடப்பெயர்வானது குறித்த நாட்டின் அல்லது பிரதேசத்தின் குடித்தொகை அளவைப் பாதிக்கும் காரணிக எளில் முக்கியமானது. குடித்தொகையியலில் இடப்பெயர்வு பற்றிய படிப்பானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஏனெனில் இது ஒரு நாட்டின் குடித்தொகைப் பரம்பவினைத் தீர்மானிக்குங் காரணியாக விருப்பதேயாகும். இடப்பெயர்வு பற்றிய படிப்பு குடிப்புள்ளியியலா ார்களுக்கு மட்டுமல்லாது புவியியலாளர், பொருளியலாளர், சமூக வியலாளர், அரசறிவியலாளர், சட்டவியலாளர், திட்டமிடலாளர் கொள்கை வகுப்பாளர், பொது நிர்வாகத்துறையினர், சமூக உளவிய லானர் போன்ற பல்வேறு துறையினராற் தத்தம் துறைசார்ந்து ஆய்வு செய்யுந் துறையாகும் என்றால் மிகையாகாது.
இடப்பெயர்வானது மனிதவாழ்க்கையின் ஓர் அங்கமாகும். அதா து ஒரு குறித்த மக்கள் தொகுதியினர், வளவாய்ப்புகளைப் பெறல், தொழிற் படையில் இணைதல், கைத்தொழில் நடவடிக்கையில் ஈடு படல், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதார, மருத்துவ வசதிகள் போன்ற வற்றைப் பெற்றுக்கொள்ளும் முகமாக மீள் பரம்பலை ஏற்படுத்துஞ்
செயற்பாட்டையே இடப்பெயர்வு என அழைப்பர். இடப்பெயர்வா
1 3

Page 94
னது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய சமூக அடையாள மாகும். பெரும்பாலான நாடுகளில் கைத்தொழிவாக்கம், விவசாய அபிவிருத்தி போன்றவற்றினூடாகச் சமூக மாற்றம் உருவாக வாய்ப் புண்டு. அதாவது கிராமம் - கிராமம், கிராமம் - நகரம், நகரம் - நகரம், நகரம் - கிராமம் என்ற ரீதியில் இடப்பெயர்வு ஏற்பட்டு வரு தல் வாயிலாகச் சமூக மாற்றம் ஏற்படுகின்றது எனலாம்.
6.1 இடப்பெயர்வின் வகைகள்:
மக்கள் இடப்பெயர்வானது சர்வதேசத்துடன் இ று க் கமா : இணைக்கப்பட்ட ஒன்றாகும். இத்தகைய இடப்பெயர்வினை உள் நாட்டு இடப்பெயர்வு, சர்வதேச இடப்பெயர்வு என அழைக்கலாம். உள்நாட்டு இடப்பெயர்வானது குறித்த ஒரு நாட்டுக்குள் ஒரு பிT தேசத்திலிருந்து வேறு ஒரு பிரதேசத்திற்கு நிரந்தரமாகவோ அன் நில் தற்காலிகமாகவோ அன்றில் தற்காலிக நிரந்தரமாகவோ அன் றில் சமயா சமய அடிப்படையிலோ இடப்பெயர்வு மேற்கொள்வதைக் குறித்து நிற்க, சர்வதேச இடப்பெயர்வானது தனித்துவமான இறபை புள்ள ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டுக்குன் மக்கள் இடப் பெயர்வு மேற்கொள்வதைக் குறித்து நிற்கின்றது.
இடப்பெயர்வு பற்றிய படிப்பினைப் பல்வேறு நோக்கில் ஆராய
il-ITL ħ.
I. G. F. Ti (Space Aspects)
2, #frall {{#Tả3 (Time Aspects)
3. TTief (gTig (Course Aspects)
4. எண்ணிக்கை நோக்கு (Number Aspects)
நிலைத்துவ நோக்கு (Stability Aspect)
岳
நில நோக்கு:
இடப்பெயர்வில் நில அடிப்படை என்னும் போது தான் வாழும் குடியிருப்பிலிருந்து ஏதோ காரணிகளின் அடிப்படையில் வெளியேறிப் புதிய இருப்பிடத்திற்குச் செல்வதைக் குறித்து நிற்கின்றது.
174

அட்டவணை
இடிப்பெயர்வு
戟
■
ண்டங்களுக் சர்வதேச மாநிலங்கள் உள்ளூர் கிடையிலான இடப்பெயர்வு மாவட்டங்களுக் இடப்பெயர்வு இடப்பெயர்வு கிடையிலான இடப்பெயர்வு l
TIL ATT L!!!!!!!! !!fTଛି! FE for TEFL ! ! டப்பெயர்: இடப்பெயர்வு இடப்பெயர்வு
l l
±
பரும் எண் Eரிக்கையிலான சுமாரான அளவு சிறியளவு
இடப்பெயர்வு இடப்பெயர்வு இடப்பெயர்வு
நிரந்தர தற்காலிக நிரந்தர தற்காலிக Lப்பெயர்வி இடப்பெயர்வு இடப்பெயர்வு
ம் உள்நாட்டு இடப்பெயர்வில்
ளூர் இடப்பெயர்வு
நக்குத் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் காண்டதை உதாரணமாகக் கொள்ளலாம்.
ாம்.
175
எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. Lம்விட்டுக் கண்டம் செல்லும் இடப்பெயர்வு என்பதற்கு ாற்றாண்டில் இருந்து ஐரோப்பியர் நாடுகாண் நோக்கோடு, ஆபி க்கா, ஆசியா, வடதென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா
இடப்பெயர்வு மேற் அதே போலவே ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் இலங்கையிவிருத்து ஐரோப்பா, அமெரிக்காக் கண்டங்களுக்குச் சென்றுள்ளமையைக் குறிப்பிட
அட்டவணை 6.1 இன் பிரகாரம் சர்வதேச இடப்பெயர்விற் கண் ங்களுக்கிடையிலான இடப்பெயர்வு, சர்வதேச இடப்பெயர்வு என - மாநில மாவட்ட இடப்பெயர்வு.
இதிற் 18ஆம்
கண்டங்கி

Page 95
ஒரு இறைமையுள்ள தாட்டிலிருந்து வேறோர் இறைமையுள்ள நாட்டுக்கு இடப்பெயர்வு மேற்கொள்வதைச் சர்வதேச இடப்பெயர்வு எனக்கொள்ளலாம். இத்தகைய இட்ப்பெயர்வு சட்ட ரீதியாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் நிகழ்ந்து வருவதைக் கானமுடிகின்றது ஒருவர் தான் வாழும் நாட்டிலிருந்து சென்றடையும் நாட்டு அரன் அநுமதியுடன் அங்கு செல்வதைச் சட்ட ரீதியான சர்வதேச இடப் பெயர்வு எனக் கொள்ளலாம். தான் வாழும் நாட்டிலிருந்து சென் டையும் நாட்டின் குடிவரவுச் சட்டத்திற்குப் புறம்பாக உள்வரவை ஏற் படுத்துவதைச் சட்டத்திற்குப் புறம்பான சர்வதேச இடப்பெயர்வு எனலாம். பொதுவாக வளர்முக நாடுகளிலிருந்து மக்கள் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்குப் பொருளாதாரத் தேட்டம், அரசியற் தஞ்சம் போன்றவற்றிற்காகச் செல்கின்றனர். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான இடப்பெயர்வுக்குச் சட்டங்களிற் காணப்படுகின்ற இறுக்க மற்ற தன்மைகளே காரணங்களாக அமைகின்றன என்றால் மிகை யாகாது. அண்மைக் காலங்களில் இலங்கையிலிருந்து மேற்கு நாடு குளுக்குச் செல்பவர்களிற் பெரும்பாலானோர் இந்த வகைக்குள் அடரு குகின்றனர். இதே போலவே வங்காள தேசத்திலிருந்து அசாம் மாஜி வத்திற்கும், நோபா பிளத்திவிருத்து இந்தியாவுக்கும் இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்குமிடையிற் சட்டவிரோத இடப்பெயர்வுகள் நடை பெற்று வருகின்றன.
அரசியற் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடைவிதிக்கப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஒருவன் எங்கும் சென்று வரவோ, அன்றிற குடியிருக்கவோ அவனுக்கு உரிமை உண்டு. இத்தகைய இடப்பெயர் வினை உள்நாட்டு இடப்பெயர்வு என அழைப்பர்.
உள்ளூர் இடப்பெயர்வு என்பது மிகக்கிட்டிய துாரத்திற்குத் தற் காலிகமாகவோ, தற்காலிக நிரந்தரமாகவோ அன்றில் நிரந்த மாகவோ இடப்பெயர்வு மேற்கொள்ளப்படுவதைக் குறித்து நிற்கும். குறிப்பாக ஒருவர் தொழிலின்நிமித்தம் தான் வாழும்பிரதேசத்திலிருந்து மிகக் கிட்டிய தூரத்திலுள்ள நகரத்திற்கோ அன்றில் கிராமத்திற்கோ சென்று வருவதை இவ்விடப்பெயர்வுக்குள் அடக்கலாம். வட இலங்கை பில் அமைதி நிலவிய காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து, கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா போன்ற இடங்களுக்குக் காலையிற் புகை பிரதத்தின் மூலம் பிரயாணஞ் செய்து மாலையிற் தமது ஆரம்ப இடங்களிற்குத் திரும்பிவந்துள்ளனர். இதேபோலவே கண்டியிலிருந்து கொழும்புக்கு நாளாந்தம் தொழில்" நிமித்தஞ் சென்று வருகின்றனர்.
176

கால நோக்கு:
இடப்பெயர்வுப் பரிமாணப் பண்புகளைப் பொதுத்தவரை கால நோக்குடன் அவதானிப்பது அவசியமாகின்றது. இந்நோக்கினை நீண் டகால இடப்பெயர்வு, பருவகால இடப்பெயர்வு நாளாந்த இடப் பெயர்வு எனப்பகுத்து அறியலாம். நீண்டகால இடப்பெயர்வு என் பது நீண்ட காலத்திற்கு முன்னரே இடப்பெயர்வினை மேற்கொண்டு வாழ்ந்து வருவதைக் குறித்து நிற்கும். அதாவது வடதென் இந்தி யாவிலிருந்து ஆரியர் - திராவிடர் இடப்பெயர்வு, போர்த்துக்கல்ஸ்பெயின் நாடுகளிலிருந்து லத்தின் அமெரிக்காவிற்கான இடப் பெயர்வு, ஐக்கிய இராச்சியம் - ஜேர்மனி - பிரான்ஸ் ஆகிய நாடுகளி விருந்து வட அமெரிக்காவுக்கான இடப்பெயர்வு, ஐக்கிய இராச்சி பத்திலிருந்து நியூசிகாந்து - அவுஸ்திரேலியாவுக்கான இடப்பெயர்வு, யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து வன்னிப் பகுதிக்கும் கொழும்புக்கு மான இடப்பெயர்வு போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவர்கள் பொதுவாக அங்கேயே நிரந்தர இடப்பெயர்வாளராக மாறிவிட்டனர். அதாவது நீண்ட கால இடப்பெயர்வென்றால் அதற் குக் கால அளவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பருவகால இடப்பெயர்வு என்றால் பருவத்திற்குப் பருவம் இடப் பெயர்வி ենի նմ/ மேற் கொள்வதைக் குறித்து நிற்கும் அறுவடைக் காலம், விற் பனை க் கால ம், கோடை காலப் பகுதி களிற் குறித்த இடங்களுக்குச் சென்றுவிட்டுத் தமது நோக்கம் நிறை வுற்றதும் திரும்ப ஆரம்ப இடத்திற்குச் செல்வது இவ்வகை இடப் பெயர்வின் பாற்பட்டதாகும். குறிப்பாககுளிர்காலத்தில் இடைவெப்ப வலயத்தைச் சேர்நதோர் அயன. அயன அயல் வலய நாடுகளுக்குச் செல்கின்றனர். அதேபோலவே அறுவடைகாலங்களில் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் மலையகப்பகுதிகளிலிருந்து வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் வன்னிப்பிரதேசத்திற்குப் பருவகால இடப்பெயர்வினை மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதும் குறிப்
பிடத்தக்கது.
சமயாசமய இடப்பெயர்வு மிககுறுகிய தூர இடப்பெயர்வாகும்.
உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தொழிலின் நிமித்துமே அன்றில் வேறு காரணிகளுக்காகவோ சென்று வருவதை இது குறித்து
177

Page 96
காரணி நோக்கு:
வெளியே தள்ளும் உந்து வலு, உள்ளேயிழுக்கும் உந்து வலு எனும் இரண்டின் மூலமும் மனித இடப்பெயர்வு நிகழ்வதைக் காரணி நோக்கிற்குட்படுத்தலாம். வெளியே தள்ளும் உந்து வலுவைத் தள்ளு விசை எனவு ம் குறிப்பிடலாம். உதாரணமாக வெள்ளம், வரட்சி, புவிநடுக்கம் போன்றவற்றால் மக்கள் தமது ஆரம்பப் பிரதேசத்தி விருந்து வெளியிடப்பெயர்வினை மேற்கொள்வதை இது குறித்து நிற் கும். அதேபோலவே ஒரு பிரதேசத்தில் பெளதீக, பொருளாதார, சமூக, அரசியல், சூழலியற் பண்புகள் சிறப்பாகக் காணப்படும் பட்சத்தில் அப் பிரதேசம் நோக்கி மக்கள் உள்வரவு ஏற்படுவதை உள்ளேயிழுக்கும் உந்துவலு எனக்கொள்ளவாம்.
இக்காரணி நோக்கு பெளதீக, பொருளாதார, சமூக, பண்பாட் டுக் காரணிகளின் செல்வாக்கின் விளைவாக ஏற்படுவதாகும் , பெள நீகக் காரணிகளைப் பொறுத்தவரை காலநிலை மாற்றம், வெள்ளம் வரட்சி, புவிநடுக்கம், எரிமலை, பனிக்கட்டி உறைதல், நகருதல், மண் வளமிழத்தல், கடற்கரையோரம் அரிக்கப்படல் போன்ற பல காரணி களின் விளைவாக இடப்பெயர்வு நிகழ்வதைக் குறிக்கின்றது. அதே போலவே தாம் வாழும் பிரதேசத்திலும் சென்றடையும் பிரதேசத்திலும் காணப்படுகின்ற பொருளாதார வேறுபாடுகளாலும் நீர்மானிக்கப்படு கின்றன. சமூக, கலாசாரக் காரணிகளும் காரணி நோக்கில் இடப்பெயர் வினைத் தீர்மானிப்பனவாக உள்ளன. உதாரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிற் கடந்த பதினைந்து வருடங்களாக மக் கள் தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று குடியிருப்பதைக் கூறலாம். அரசியற் காரணிக ளைப் பொறுத்தவரை இலங்கை, சோமாலியா, எ தி போப் பி யா போன்ற நாடுகளிலிருந்து அண்மைக்காலங்களில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் இடப்பெயர்வினையும் குறிப்பிட லாம். கட்டாயப்படுத்தப்பட்ட இடப்பெயர்வும் காரணி நோக்குக்குட் பட்டதாகும். ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு நீக்ரோக்களை அடிமையாகக் கூட்டிச்சென்றமை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து குற் றக் கைதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியமை போன்றவை இவ்வகை இடப்பெயர்வுக்கு உதாரணங்களாக உள்ளன.
எண்ணிக்கை நோக்கு:
உள் இடப்பெயர்வானாலுஞ் சரி சர்வதேச இடப்பெயர்வானா லுஞ் சரி மக்களது எண்ணிக்கையையும் அளவையும் பொறுத்ததே
78

எண்ணிக்கை நோக்கு எனக் கொள்ளப்படுகிறது. இதனைப் பெரிய எண்ணிக்கையிலான இடப்பெயர்வு, சுமாரான எண்ணிக்கையிலான இடப்பெயர்வு, சிறியளவிலான இடப்பெயர்வு என மூன்று பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். இலங்கையிலிருந்து மேற்குலக நாடுகள் - இந்தி
யாவுக்கான தமிழரின் இடப்பெயர்வு, ஐக்கிய இராச்சியத்திலிருந்து அவுஸ்திரேலியா - நியூசிலாந்து - ஐக்கிய அமெரிக்கா-தென்னாபிரிக் வுக்கான இடப்பெயர்வு போன்றவற்றைப் பெரிய எண்ணிக்கையிலா இடப்பெயர்வு எனலாம். இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக் குச் சென்று குடியேறிய சிங்களவர்களைப் பொறுத்தவரை frfrfrള് எண்ணிக்கையிலான இடப்பெயர்வாளர் என்றே கூறவேண்டும். இலங் கையின் வடபகுதியிலிருந்து தென்மாகாணத்திற்கு இடப்பெயர்வினை மேற்கொள்பவர்கனைப் பொறுத்தவரை, சிறியளவிலான இடப்பெயர் வாகக் கொள்ளலாம்.
நிலைத்துவ நோக்கு:
இடப்பெயர்வாளன் இடப்பெயர்வினை மேற்கொள்ளும்போது சென்றடையும் இடத்தில் அவன் கொண்டுள்ள நிலைப்பாட்டையே நிலைத்துவம் எனக்கொள்ளலாம் சமயாசமய இடப்பெயர்வு, தற் காலிக இடப்பெயர்வு, தற்காலிக நிரந்தர இடப் பெயர்வு, நிரந்தர இடப்பெயர்வு என்பவையே - 1} al II IT (35 i . Fii. LTFru இடப் பெயர் வானது சாதாரணமாகத் தான் வாழும் பிரதேசத்திவிருந்து அயவில் உள்ள நகரம் மற்றும் கிராமங்களுக்குத் தொழிவின் நிமித்தமோ அன்றில் வேறு தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவோ சென்று வருவதைக் குறித்துநிற்கும். தற்காளிக இடப்பெயர்வானது வர்த் தகம், யாத்திரை, மற்றும் தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முக மாகத் தான் வாழும் பிரதேசத்திலி ரந்து வேறிடத்திற்குச் சென்று வருவதைக் குறிதது நிற்கின்றது . இந்நிகழ்வு குறித்த நாளிலும் நிகழ லாம், அல்லது குறித்த காலப்பகுதிகளுக்குள் நிகழலாம். குறிப்பாகத் தொழில் வாய்ப்புள்ள பகுதிகளை நாடிச்சென்று தொழிலாற்றி விட்டுத் தம்மிடம் திரும்புவதைக் குறிப்பிடலாம். 1980 களுக்கு முற் பட்ட காலப்பகுதிகளில் யாழ்ப்பாணக் குடாநாட்டிவிருந்தும் மலை யகப் பகுதிகளிலிருந்தும் நெல் விதைத்தல், அறுவடை செப்தல் ஆகியவற்றிற்காக அவ்வப் பருவகாலங்களில் வன்னிப் பகுதிக்கு வந்து செல்வதைத் தற்காவிக இடப்பெயர்வாகக் கொள்ளலாம்.
தற்காலிக நிரந்தர இடப்பெயர்வானது தனது ஆரம்பப் பிர தேசத்திலிருந்து புதிய பிரதேசத்திற்குத் தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி போன்ற வற்றிற்காக முதலிற் திற்காலிக
179

Page 97
மாகச் சென்று, பின் அப்பிரதேசத்தில் ஏற்பட்ட கவர்ச்சியின் விளை வாகத் திற்காவிக நிரந்தர இடப்பெயர்வாளராக மாறிவிடுவதைக் குறித்து நிற்கின்றது. இவ்விடப்பெயர்வு தனிமையாகவோ அன்றிற் குடும்பமாகவோ மேற்கொள்ளப்படுகின்றது. அதேவேளை இவர்கள் தமது ஆரம்பப் பிரதேசத்துடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பர். உதாரணமாக யாழ்ப்பான மாவட்டத்திலிருந்து தென்னிலங்கை வெளிநாடுகளுக்கு இடப்பெயர்வினை மேற்கொண்ட வர்கள் தொடர்ச்சியாகத் தமது ஆரம்பப் பிரதேசத்துடன் தொடர் பினை வைத்திருக்கின்றனர். 1930 களில் வன்னிப் பிரதேசத்திலுள்ள குடியேற்றத் திட்டங்களிற் தம்மை இணைத்துக்கொண்ட நெடுந்தீவு மக்கள் தமது ஆரம்ப பிரதேசத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளிற் தொடர்ச்சியாக வந்து கலந்து கொள்வது வழக்கமாகும். இவ்வகை யான இடப்பெயர்வு காலப்போக்கிற் பெரும்பாலும் நிரந்தர இடப் பெயர்வாக மாறிவிடுவது சாதாரண நிகழ்வாகவிருக்கின்றது. குறிப் பாக ஆரம்பத்தில் இடப்பெயர்வினை மேற்கொண்டவர்களிடையே குடும்பத்தலைவர்கள் இல்லாமற்போகும் பட்சத்திற் தொடர் பு அறுந்துவிடுஞ் சம்பவங்களும் உண்டு.
தாம் வாழும் பிரதேசம் தமக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்து நிரந்தரமாகவே நாம் சென்றடையும் பிரதேசத்திலோ அல்லது வேறு பிரதேசங்களிலோ குடியிருப்பதே நிரந்தர இடப்பெயர்வு எனலாம். இவ்விடப்பெயர்வுக்குப் பொருளாதார, சமூக, பண்பாட்டுக்காரணி கள் பெரிதும் உந்துசக்தியாயிருக்கின்றன எனலாம்.
6.2 இடப்பெயர் வுக் கோட்பாடுகள்
மக்கள் இடப்பெயர்வின் ஆய்வினை வழிமுறையாக ஆராய்ந்துவரும் இத்துறையின் முன்னோடிகளில் ஒருவருமான நெவின்ஸ்ரைன் (1885) என்பவர் இடப்பெயர்வு நியதிகள் (Laws of Migration) என்ற கோட் பாடு ஒன்றினை முன்வைத்தார். இத்துறை வளர்வதற்குத் தூண்டு கோலாகவிருந்த இவரின் ஆய்வின் மூலம் இங்கிலாந்தின் இடப்பெயர்வு விபரங்களின் உதவியுடன் சில விதிகள் வெளியிட்ப்பட்டன. இவரது நியதியில் இடப்பெயர்வினை ஏற்படுத்துபவர்களிற் பெரும்பாலான மக் கிள் தாம் வாழும் இடத்திவிருந்து குறுகிய துரத்திற்கே செல்கின்ற னர் எனவும், தூரம் கூடக்கூட இடப்பெயர்வாளரின் அளவும் குறைந்து செல்கின்றது எனவும், பெரிய நகரங்களுக்கு அண்மையில் வாழ்வோர் அவர்களினடயே பொருளாதார வளர்ச்சி ஏற்படும்போது நகரத்தை நாடுகின்றனர் எனவும், இவர்களாற் குடியிருப்புக்களாக மாற்றப்படும் நகர விளிம்புப் பகுதிகள் நகராக்க வளர்ச்சி பெறுகின்றன எனவும் எடுத்
18O - ,

துரைத்தார். மேலும் இங்கிலாந்தைக் கருத்திற் கொண்டு ஒரு நாட் டின் கைத்தொழில் வளர்ச்சியானது இடப்பெயர்வினைத் தூண்டும் எனவும், குறைந்ததூர இடப்பெயர்வை ஆண்களை விடப் பெண் களே அதிகமாக மேற்கொள்கின்றனர் எனவும், இடப்பெயர்வுக்கான அடிப்படைக்காரணம் அவர்கள் தம் பொருளாதார நிலையை அதி கப்படுத்துவதேயாகும் எனவும் எடுத்துரைத்தார். இவரது நியதியா எனது எல்லாக் காலங்களுக்கோ அன்றில் எல்லா இடங்களுக்கோ பொருந் தும் எனக் கூறமுடியாதுவிடினும் தொடர்ச்சியான இடப்பெயர்வு ஆய் வுக்கு இவரது நியதி ஊன்றுகோலTபுள்ளது என்பதை மறுப்பதற் தில்லை.
றெவின்ரைனைத் தொடர்ந்து இடப்பெயர்வு ஆய்வினைப்பலர் தொடர்ச்சியாக மேற்கொண்டனர். டோர்த்தி தோமஸ் (1988) என் பவர் வேற்றுமைத் தன்மையுள்ள இடப்பெயர்வில் இளவயதினரே அதிகளவிற் பங்கு கொள்கின்றனர் எனத் தெரிவித்தார்.
1940இல் ஸ்ரோபர் (Stouffer.S. 1940) என்பவர் இடைப்பட்ட வாய்ப்பு (Interwening Opportunities) பற்றிய தனது இடப்பெயர்வுக் காள்கையை வெளியிட்டார். இக் கொள்கையானது இடப்பெயர் வின் தூரத்திற்கும் வாய்ப்புகளுக்குமிடையிற் காணப்படும் பண்பினை ஆராய்ந்து இடைப்பட்ட வாய்ப்பானது இடப்பெயர்வுக்கு முன்னர் ாழ்ந்த பிரதேசத்தினதும் சென்றடைந்த பிரதேசத்தினதும் சாதக பாதகத் தன்மைகளைக் கருத்திற் கொள்கின்றது. அத்துடன் இவ் ரு பிரதேசங்களுக்கிடையிற் காணப்படும் இடைப்பட்ட தடைக ளையும் அவர் ஆராய்ந்து அவற்றினை ஒரு கொள்கையாக வெளியிட் டார். இவர் 1980இற் தனது கருதுகோளுக்குப் புது வடிவ ம் கொடுத்து, மாற்றியமைக்கக்கூடிய நிலையற்ற போட்டி இடப்பெயர் ாளரின் (Competing Migraits) பங்களிப்புப்பற்றித் தெரிவித்து, Iரண்டு நகரங்களின் இடப்யெர்வினை ஆராய்ந்து இடைப்பட்ட வாய்ப்புக்களை வெளிக்கொணர்ந்தார்.
எவறெற் லீ (Everett 3, Lee - 1960) என்பவர் இடப்பெயர்வில் புதுக் கருத்துத் தொடர்பான கொள்கை ஒன்றினை வெளியிட்டார்" வர் தனது இடப்பெயர்வுக் கொள்கை என்ற கட்டுரை வாயிலாக அ) இடப்பெயர்வில் ஆரம்ப இடத்திற் காணப்படும் காரணிகள்
சேருமிடத்திற் காணப்படும் காரணிகள் இ) இடைப்பட்ட தன் மைகள் ஈ) தனிப்பட்ட காரணிகள் என நான்கு பண்புகளூடாகவே நோக்குதல் வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தார். இக் கோட் பாடு ஸ்ரோபரின் கருத்துடன் ஒத்ததாகவிருந்தபோதிலும், சர்வதேச
181

Page 98
ரீதியிற் பெருமளவிற்குக் கவர்ச்சிகரமானது எனக் கூறமுடியாது. இருப் பினும் வீ தனது கருத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு ஆரம்ப இடத்திலும் சென்றடைந்த இடத்திலும் காணப்படும் இழ விசை தள்ளுவிசைக் காரணிகளை வகைப்படுத்தும் வகையில் மூன்று கருது கோள்களைக் கையாண்டார். அ இடப்பெயர்வின் அளவு (Wolumeof Migration) ஆ} இடப்பெயர்வுப் போக்கினதும் எதிர்ப்போக்கின in gy soa5. (The development of Streams and Counter StreamsLL LLaLCHSS TSS STT TTTTTTTTTTT LLTeTeT TaTLLCCCLLLLLLL LLLLLS Migrants) என்பனவே அவையாகும். இவர் இடப்பெயர்வாளரின் தனிப்பட்ட நடத்தைகளிலும் (Individual behaviour) தீர்மானம் எடுத்தலிலும் பெருமளவில் அக்கறை கொண்டிருந்தார். இடப்பெயர் வின் தன்மைகளைக் காண்பதற்கு இழுவிசை தள்ளுவிசையின் சாதக பாதக நிலைகளுக்கு + - குறியீடுகளையும் போட்டித்தன்மை காணப்படுமாயின் (Competing Force) () குறியீட்டினையும் பயன் படுத்தி இடப்பெயர்வின் பண்புகளை இலகுபடுத்தினர். இடைப்பட்ட தடைகளானவை சொந்தக் காரணிகளுடன் (Personal Factors) தூரம், செலவு, இனப்பரம்பல் போன்றவற்றிற்குட்பட்டன எனத் தெரி வித்தார். டொனால்ட் போஜ் (Donald J. Bபgப 1969) என்பவர் *வேற்றுமை இடப்பெயர்வுக் கொள்கையின் அணுகு நெறி" என்ற ஆய் வுக் கட்டுரையின் வாயிலாகவும் டன்கன் (Duncal A. L. 1963) என் பவர் "பண்ணைக் குடித்தொகை அசைவின் விளைவுகள்" என்ற கோட்பாட்டின் மூலமும் இடப்பெயர்வுப் பண்புகளை விளக்கிச் சென் றனர். இவர்களது ஆய்வானது ஐக்கிய அமெரிக்காவில் இடப்பெயர் வினால் உருவான பிரச்சினைகளை மையமாகக் கொண்டமைத்தது. இவர்களைத் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளர்கள் பலர் இடப்பெயர்வின் தூரமும் அதன் பயனும் பற்றி இழுவிசை, தள்ளுவிசைக் காரணிகளை மனத்திவிருத்திச் சூழலை மாற்றியமைக் கக் கூடியதற்கும் நடைமுறைகளுக்குமிடையேயுள்ள தொடர்பினைக் சுனித முறையின் மூலம் வெளிக்கொணர்வதிற் பெரிதும் ஆர் வம் கொண்டிருந்தனர்.
இடப்பெயர்வு ஆய்வினை நெறிப்படுத்திச் சென்றவர்களிற் சிப் என்பவர் Zipt .ே K. 1964) குறிப்பிடத்தக்கவர். இவர் தனது ஆய் வில் ஒவ்வொருவரது இடப்பெயர்வினையும் அதனைக் கவர்ந்திழுக் கும் துணைப்பிரிவுகளையும் - குறிப்பாகத் தூரத்தன்மையை - கருத் நிற்கொண்டார்.
சர்வதேச பொருளாதார நிபுணரான மைக்கேல் ரொறாடோ என்பவர் இடப்பெயர்வுக் கொள்கையைப் பொருளியல் நோக்கில்
182

முன்வைத்தவர். இவர் வருமானமும் தொழில் வாய்ப்பு நிலையுமே இடப்பெயர்வினை ஏற்படுத்தும் என்பதில் அசிைக்கிமுடியாத நம் பிக்கை கொண்டிருந்தார். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கான இடப்பெயர்விற் பெரும்பங்கு இவற்றை மையமாகக்கொண்டே மேற் கொள்ளப்படுகின்றது எனவும் வாதிடுகின்றார். இவர் ஹரிஸ் என் பவருடன் இணைந்து மேற்கொண்ட இடப்பெயர்வு பற்றிய ஆப் Eí9či "p-5í a rŤij,551 o Irß:F" (Infernal Trade Modely, அதாவது சமூர் நலன்கள், நகர கிராமங்களின் வேலையளவு, வெளியீடு என்பன இடப்பெயர்வில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை எடுத்துக்கூறியுள்ளார். கிராமங்களிலிருந்து நகரம் சார்ந்த இடப் பெயர்விற் கருத்து நிலையானது. இரண்டு வகைப் படும் என ரொறாடோ கருதினார். முதலாவது நிலையானது, முறைசார்ந்த துறைகளிலோ அல்லது மரபு ரீதியிலான துறைகளிலோ ஈடுபாடு கொள்ளும் வர்த்தகத்துறையினரின் இடப்பெயர்வுடன், கீழுழைப்புடன் கூடியவர்களும் நகரம் நோக்கி இடப்பெயர்வினை மேற்கொள்கின் |றனர். இரண்டாவது நிலையில், உயர்ந்த வருமானத்தை நோக்க மாகக்கொண்டு நவீன துறைகளில் வேலைவாய்ப்பைப்பெறும் நோக் குடன் செல்லல் என்பதே அதுவாகும்.
ஆதர் லூயிஸ் (Authe Lewis - 1954) பொருளியல் நோக்குடன் கூடிய இடப்பெயர்வு ஆய்விற் சிறப்புப் பெற்றிருந்தார். முத வி ல், கிராமங்களிலிருந்து பெரிய கிராமங்களுக்கும் நகரங்களுக்கு பொரு
நின் வாயிலாகத் தொழிலாளர் மாற்றப்படுதல் பற்றி எடுத்துக் கூறி ார். இவர் தனது கருத்தினை அடித்தளமாகக் கொண்டு பெய் (Fel) றெயின்ஸ் (Rains) என்பவர்களுடன் இணைந்து, பெரும்பாலான அபிவிருத்தியடையாத நாடுகளில் அதிகரித்துச் செல்லும் குடித் தொகைக்கிணங்க தொழிலாளர் இடப்பெயர்வும் அவர்கள் தம் கூவி பின் அளவும் பற்றி விளக்கமாக எல். எவ். ஆர். இடப்பெயர்வு Trf (Law of Fei and Reins model of migration Juan sjö புதிய கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இடப்பெயர்வு ஆய்வில் ஜோன்சன் (Jean şon) Friš (King) GTGär tu ர்ெகள் பெல்ஜியம் நாட்டின் உள்நாட்டு இடப்பெயர்விற் புதியதொரு ஆய்வின்ன மேற்கொண்டு விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் போட்டி இடப்பெயர்வாளரைப் பொறுத்தவரை இவர்களது கருத்துக்கள் ஏற் புடையதல்ல எனப் பின்வந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மினோப்போலிஸ்ஸில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் இடப்பெயர்வாளரின் தூரத்தையும், வாய்ப்பினையும் கருத் தி ந்
183

Page 99
கொண்டு உயர்ந்த கல்வித்தரமுடையவர்கள் சிறப்பான தொழிலி னைப் பெற்றுக்கொள்ளும் வகையிற் தூர இடங்களைத் தெரிவு செப் கின்றனர் எனவும் சிற்றுTழியர் தரத்திலுள்ளவர்கள் குறைந்த தூர இடப்பெயர்வினை மேற்கொள்கின்றனர் எனவுந் தெரிவித்துள்ளனர். பேபோட் என்ற (Bபாtord. R. L. 1962) குடித்தொகை ஆய்வாளர் தமது ஆய்வின் முடிவாகப் புள்ளியியல் ரீதியிலான தூரத்திலும் பார்க்க உளவியல் ரீதியிலான தூரத்தினைக் கருத்திற்கொண்டு இடப் பெயர்வாளன் இடப்பெயர்வினை மேற்கொள்கின்றான் என்றார்.
தள்ளுவிசை, இழுவிசைக்கோட்பாடு (Push and Pull Theory) இலகுவாக்கப்பட்ட கோட்பாடாகும். தான் வாழும் பிரதேசம் தனக்கு உகந்ததல்ல என்பதைச் சமூக, பொருளாதார, பண்பாட்டு மற்றும் தனிப்பட்ட ரீதியில் ஒருவன் உணரும்போது ஏற்படும் இடப்பெயர்வு தள்ளுவிசையின்பாற்பட்டது எனவும் மேற்குறித்த காரணிகளினடிப் படையிற் தன்னை விரும்பியேற்கும் என நம்பும் இடத்து அவ்விடத்தை நாடுவது இழுவிசையின்பாற்படும் எனவும் சிறப்பாக ஆராய்ந்து விளக் கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடித்தொகை ஆய்வாளர்கள், இந்தியக் கிராம - நகர இடப்பெயர்வும் அதற்கான காரணிகளும் இழுவிசை, தள்ளுவிசைக் கோட்பாட்டுக்குட்பட்டது எனக்கூறிச் சென் DG, ff. Figurf (Teauber, M. B. Teauber. A. 1964) it is ti gyulair Lily. நகரத்திற்கும் உபகிராமங்களுக்குமிடையில் இடம்பெறும் இடப்பெயர் வானது இரு பக்கங்களுக்குமிடையிற் தொடர்ச்சியாக எதிர்த்தன்மை கொண்டது என்றனர். அமெரிக்கப் புவியியலாளரான வில்பர்செவின்சி (Zelinsky W. 1966) என்பவர் புவியியற் கல்வியானது குடிப்புள்ளியி பலுடன் நெருங்கிய தொடர்புடையது எனவும் கருவளம், இறப்பு இடப்பெயர்வு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு புவியியற்கல்வி சிறப் புப்பெறும் எனவும் விளக்கமளித்தார். இவர் மேலும் பல் வேறு வகைப்பட்ட குடித்தொகைப் பண்புகளைக் கொண்ட இடங்களில் அவர்களின் வாழ்க்கைப் பண்புகளையும் அதற்கான காரணரிகளையும் விளைவுகளையும் எடுத்துக்கூறி இடப்பெயர்வினால் எத்தகைய தாக் கங்கள் ஏற்படுத்தப்படுகின்றன என்பதையும் விளக்குகின்றார்.
பிரித்தானியப் புவியியலாளரான ஜோன் கிளார்க் (Clark I Johா, 1965) என்பவர் புவியியற் பண்புகளிற் காணப்படுகின்ற வேறுபாடா எது குடித்தொகை வளர்ச்சி, பரம்பல், இடப்பெயர்வு கூட்டு ஆகிய வற்றிற் காணப்படும் மாற்ற நிலை போன்றன எவ்வாறு காணப்படு கின்றன என்பதனை எடுத்துக் கூறியுள்ளார். குடிப்புள்ளியியலாளன் புள்ளிவிபர முறைகளிலும் குடிப்புள்ளிவிபரங்களிலும் கவனம் செலுத் துகின்றான். ஆனால் குடித்தொகைப் புவியியலாளன் குடிப்புள்ளி
184

விபரங்களை நிலப்பரப்போடு ஒப்பிட்டு வரைபடங்களின் ప్రాయో, டன் குடித்தொகைப் புவியியலுக்கு விளக்கமளிக்கின்றான் எவர் : டிக்காட்டினார்.
மேலும் இடப்பெயர்வினது நடத்தை பற்றிய ஆய்வில் ஆரம்ப இடம் சேரிடம் என்ற இரண்டிலும் இடரீதியாக பயன்பாட்டுத் தன்மைக்கு ஏற்பத் தீர்மானம் எடுக்கப்படுவதாக வொல்போட்
(Wolfort, J. 1955) என்பவர் தெரிவிக்கிறார். சூழல் மாறுபாடுகளு' டன் நிலையான குடித்தொகையில் ஏற்படும் மாற்றங்கள், புதிய மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புக்கள் போன்ற காரணிகளும் மக்கள்
இடப்பெயர்வினைத் தூண்டுவனவாக அமைகின்றன. ந்ேதுடன்
தனிப்பட்ட காரனிகள், மன உந்தல்கள், உறவினருடன் இடம்பெயர்
தல், சிறந்த காலநிலை, வாய்ப்பான விர்காதார நிலைமைகள், சிறந்த அயலவர்களைப் பெற்றுக்கொள்ளல், தன்னிச்சையான .ே ally &&ft. இராணுவச் சேவைகள் போன்று பல காரணிகளால் இட ப்பெயர்வு
57 Gā7 ta' riff Up ( Cox Ri. Pe Fet 1975). பொருளாதார, சமூக, அர'
சியற் காரணிகன் என்பன இடப்பெயர்வுச் செயன்முறைகளில் முக்கி யுத்துவம் பெற்றுள்ளன. அதாவது கிராம-நகரத் தொடர்புகள் மேற்குறித்த காரணிகளால் அதிகரிக்கும் போது உள்நா ட்டு இடப் பெயர்வு ஏற்படுகின்றது எனவும் கருத்துத் தெரிவிக்கப்படுகின் (Nets Anderson 1959).
மேற்குறித்த சர்வதேச ஆய்வாளர்களின் சிந்தனைத் தெறிப்புக் ["asia]] gir# தொகுத்து நோக்கும் போது இடப்பெயர்வின் முக்கியத்துவம்
தெளிவுபடுத்தப் படுகின்றது. அதாவது இவர்கள் குடித்தொகைக் கல்
வியில், மக்களின் இடப்பெயர்விலுள்ள ஆரம்ப இடம், சேரிடம் ஆகிய பிரதேசங்கிளிவ் எத்தகைய சமுக, பொருளாதார, பண்பா டு மாற்
றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன என்பது குறித்துத் தெளிவாக விளக்க
மளித்துள்ளார்கள்.
6.3 உள்நாட்டு இடப்பெயர்வினை அளவிடுவதற்கான
தரவுகளும் அளவிடும் வழிகளும்:
உள்நாட்டு இடப்பெயர்வு , சர்வதேச இடப்பெயர்வு இரண்டினை பும் அளவிடும் முறைகள் வேறுபட்டனவாகவிருக்கின்றன. சர்வதேச இடப்பெயர்வானது தான் வாழும் நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்கு அந்நாட்டின் அநுமதியைப் பெற்றுச் செல்வதாகும். எனவே அவ்வுள்
நாடுகளின் குடிவரவு. குடியவில்வுத் தினைக்களத்தினரால் வழங்கப் படும் அநுமதிகளைக் கணக்கிலெடுக்கும் போது எண்ணிக்கையினை
18

Page 100
அறிந்துகொள்ள முடிகின்றது. குறிப்பாக ஸ்கண்டிநேவிய தாடுகளிற் தமது தாட்டிலும் அதன்னச் சுற்றியுள்ள நாடுகனைக் கடக்கும் எல் வைகளிலும் இடப்பெயர்வுப் பதிவுகளை மேற்கொள்வதாற் தரவுகள் பெறக்கூடியதாகவிருக்கின்றது. பொதுவாகச் சர்வதேச இடப்பெயர் விவரின் மேற்குறித்த வழிமுறைகளைக் கையாளுவதன் வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம். எனினும் இதற்கு மாறாகச் சென்றடையும் நாடுகளின் குடிவரவு, குடியகல்வுச் சட்டங்களிற் காணப்படும் குறை பாடுகள்: பவர் சட்டவிரோதமாகச் செல்லல் போன்றவற்றாற் தகவல் களைப் பெறுவதிற் சிரமமுண்டு. உதாரணமாக இலங்கையிலிருந்து சுவிற்சலாந்து, ஜேர்மனி, கனடா, பிரான்ஸ், நோர்வே, ஐக்கிய இராச்சியம், இந்தியா போன்ற நாடுகளுக்கு மக்கள் சட்ட விரோத மாக, ஆனால் அந்நாடுகளின் மனிதாபிமானத்தின் அடிப்படையிற் சென்று வாழ்கின்றனர்.
பொதுவாக விருத்திபடைந்த நாடுகளில் அண்மைக் காலங்களிற் கனணிப் பாவனையின் விருத்தியின் காரணமாக சர்வதேச இடப் பெயர்வுகளின் தரவுகள் சிறப்புற்றனவாக அமைந்துள்ளன எனலாம்.
உள்நாட்டு இடப்பெயர்வின் அளவினைத் தேசியக் குடிக்கணிப்பு குடித்தொகைப் பதிவேடுகள் (Population Registers) மாதிரி அளவீடு கள் (Sample Survey) போன்றவற்றின் துணையுடன் பெற்றுக்கொள்ள முடிகின்றது. குடிக் கண்ணிப்பின்போது குடும்பத்தலைவரினால் இடப் பெயர்வு சம்பந்தமாக நேரடியாகத் தெரிவிக்கப்படும் தரவினைக் கொண்டு அறிதல் முதலாவது வகையாகும். அதாவது பிறந்த இடம் SaSa LL LLLSTTeHS TTTL TS TTTTTTS TT T SS SLLLLL LL LLLLLL Residence) கணிப்பு நிகழ்ந்த இடத்தில் வாழ்ந்த காப்பகுதி SCLLLLLLL LL LLLLlLLLLLLLLaaa LlL LLaL S LLLLLLaLa S LL LLLLGGGGLkLaCH SSS TTTT நிலையான திகதிக்கு முன்னரான வாழ்விடம் (Place of Residence of it fixed pTiCT da Ley 3. rTsirija:357 நேரடியாக ଧାଁ୍tit-ff; கொத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின் வாயிலாக இவ்வினாக்கள் குடிக்கணிப்பு அட் டவனையிற் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையிற் குடிக்கணிப்பு அட்டவணையில் மேற்குறித்த வினாக் கள் இடம் பெற்றுள்ளன.
மாதிரி அளவீடுகளின் மூலமாகவும் இடப்பெயர்வுக்கான தரவுகள் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறான அளவீடுகள் மூலம் நாடளாவிய ரீதியாகத் தரவுகளைப் பெற்றுக்கொள்ள முடி யாது. விரைாக்கொத்தினைத் தயாரித்து, குறித்த பிரதேசங்களில் மாதிரி எஒப்பின் (Random Sampling) மூலம் இடப்பெயர்வாளர் சம்
186

பந்தமான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த அளவீட் டின் மூலம் இடப்பெயர்வாளரின் பண் புகள் இடப்பெயர்வு மேற் கொள்வதற்கான உந்து சக்தி, இடப்பெயர்வாளரின் மனோபா போன்ற பலவற்றைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. இத்தகைய அளவீடுகள் மூலம் இடப்பெயர்வின் அளவினை வெளிக்கொண்ர Աքքդ, யாது. இலங்கையில் இடப்பெயர்வு சம்பந்தமாகச் சிடி ஆய்வுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன.
உள்நாட்டு இடப்பெயர்வில், தனது ஆரம்பப் பிரதேசத்திவிருத்து சென்றடையும் . நிரதேசத்திற்குச் செல்லும்போது குறித்த 卤马点 தொகைப் பதிவேட்டுக் காரியாலயத்திற் தீமிது குடியிருப்பு மாற்றத் தைத் தெரிவித்துப் பதிவுசெய்து கொள்வதையே இடிக்தொகைப் பதி வேடு எனக்கொள்ளலாம். இவ்வாறான திர ரெகள் சுவீடன், கொரியா, தேசிய சீனா போன்ற நாடுகளிற் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. உள் தாட்டு இடப்பெயர்வு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாது சமூக, பொருளாதார, Lič, Lji1yért அறிவதற்கும் 2357 LI AL GÅ, LI வாய்ப்புண்டு.
உள்நாட்டு இடப்பெயர்வினை அளவிடும் முறைகள்:
உள்நாட்டு இடப்பெயர்வினை அளவீடு செய்வதற்கு இரண்டு நுட்ப முறைகள் காணப்படுகின்றன.
1) நேரடியான நுட்பமுறை
3) மறைமுகமான நுட்பமுறுை
குடிக்கணிப்பில் வினாக்கொத்து வாயிலாக இடப்பெயர்வு சம்பத் தமான தரவுகளை நேரடியாகப் பெற்றுக்கொள்வதை நேரடி நுட்ப முறை எனக்கொள்ளலாம் இதன் மூலம் இடப்பெயர்வின் போக்கு, பிறந்த இடம், கடைசியாக வாழ்ந்த இடம், வாழ்ந்த காலம், தற் போது வாழும் இடத்தில் வாழ்ந்துவரும் காலப்பகுதி போன்றன நேரடியாகப் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
பிறந்த இட முறை:
பிறந்த இடமுறையில், குடிக்கணிப்பின் போது ஒருவன் குறித்த நாட்டில் அல்லது பிரதேசத்தில் பிறந்தவர் என்பதைத் தெரிவித்த
வேண்டியுள்ளது. அவற்றிவிருந்து அவன் எந்தப் பிரதே ಕ್ಲಿ இந்தி
ாேள்ளப்
தானோ அந்தப் பிரதேசமே அவனது ஆரம்ப 咎的甄
آاGlgé , 18 - -ar SETYA
LM.

Page 101
... nill" le fil eilg t. ... 2. '
உள் - வெளி இடப்பெயர்வு யாழ்ப்பாண மாவட்டம் - 1981
L. Tách II " Li உள்வரவு வெளிபகல்வு தேறிய இடப்பெயர்வு
கொழும்பு 岛潭器盟 - 85
SIFLar fr ቌ $ {ሻ ጃ 一器蔷置曹
களுத்துறை ? 岳品岳 + 156 கண்டி : 16og -- 4f 20 மாத்தளை F} + ] [}ቖ 8 துவரெலியா 87. f -- 88 #ff too! 4ጃ{j ) 호 -- 234
மாத்தறை 교 骂岳岳 -- 55 அம்பாந்தோட்டை 显打、 g II H
! rյեhrau Tri F
வவுனியா Ցt): 교 - முல்லைத்தீவு இது 五岳了曼岛“ 一 T岳T卓岛 மட்டக்களப்பு ፲፰ ጎ W -
T( ጰና !7 一晶门齿, והrThו_rr Frל. திருகோணமலை 『 一 f直直直
குருனாகின: 『? 교 --
புத்தனம் 교 교 』書量 -- I J
அநுராதபுரம் 77 57 பொலநறுவை 마 교 7g - 8
gift Grr. ჭ:H1 1 + 187 மொனறாகலை f ?" . ==- BT" இரத்தினபுரி 7 fi I T - S. கேகாலை 丑母门蔷 ፵ Wi " -- 3:2
மொத்தம் SSR 一岳岛垩且置
ஆதாரம் 1981ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பிலுள்ள பிறந்த இட முறைத் தரவுகளின் அடிப்படையிற் கணிப்பீடு செய்யப் பட்டுள்ளது. "
188

படுகிறது. இவ்வாறு பெறப்படுந் தரவுகளில் நிறைவுகளும் குறைபா டுகளும் காணப்படுகின்றன. குடிக்கணிப்பிற்கான வினாக்கொத்தில் ஒருவர் கணிப்புக்குட்படுத்தப்படும் பிரதேசத்தில் எவ்வளவு காலம் வாழ்ந்தார் எனக் கேட்டுப்பதிந்து வைத்தல் அண்மைக்காலங்களிற் கணிப்பிற் சேர்க்கப்பட்டுள்ள அம்சமாகும். குறிப்பிட்ட குடித்தொ கைக் கணிப்புகளுக்கிடையில் அப்பிரதேசத்தில் எவ்வளவு காலம் வாழ்ந்துள்ளார் என்பதற்கு அவரிடமே விடையைப் பெறுவதற்கான வாய்ப்பு இதிலுண்டு. குடிக்கணிப்பிற் கடைசியாக வாழ்ந்த இடம் பற்றிய தகவல்களும் அண்மைக்காலங்களிற் பெறப்பட்டு வருகின்றன. பிறந்த இடமுறையில் ஒருவனின் பிறந்த இடம் மட்டுமே சேர்க்கப் படுகின்றதேயொழிய அவளது வாழ்நாளில் அவ்வது குடிக்கணிப்புக ருக்கிடைப்பட்ட காலத்தில் வேறு இடப்பெயர்வில் ஈடுபட்டமை
அட்டவணை 6.2இல் யாழ்ப்பாண மாவட்டத்தின் 1981ஆம் ஆண்டு கணிப்பீட்டின் பிரகாரம் உள்வரவு. வெளியகல்வு, தேறிய இடப்பெயர்வு என்பன தரப்படுகின்றன.
இவ்வட்டவணையினைக் கருத்திற் கொள்ளும்போது 1981 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி கொழும்பிற் பிறந்து ய்ாழ்ப் பாணத்தில் வாழ்பவர்கள் 3432 பேரும் யாழ்ப்பாணத்திற் பிறந்து
முடிகின் றது. அதாவது யாழ்ப்பாண மாவட்டத்திவிருந்து 8338மக் தளைக் கொழும்பு தேறிய இடப்பெயர்வாளராகப் பெற்றிருக்கின்றது.
மூலம் 53417 மக்களை இக் காப்பகுதியில் இழந்துள்ளமை இங்கு
நோக்ககற்பாtது.
பிறந்த இடமுறையில் அதுகூலங்கள் இருப்பது போலப் பிரதி கூலங்க்ளும் காணப்படுகின்றன். குடிக்கணிப்பின்போது மேற்குறித்த தரவுகள் பெற்றுக் கொள்வதன் விளைவாக இத்தரவுகள் உண்மைத் நன்மை கொண்டதாகவும் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக வும் உள்ளன. அத்துடன் மேற்குறித்த வினாக்களுக்கு அவ்வக்குடும்பத் தலைவர்கள் அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் விடையளிப்ப தால் அவை பெருமளவிற்குச் சரியாகவே காணப்பட வாய்ப்புண்டு. அத்துடன் பிறந்த இடமுறையினைப் பதிந்து கொள்வதாற் குறிப் பிட்ட பிரதேசத்திற்கு வேறு மாவட்டங்களிலிருந்தோ அல்லது வெளி
நாடுகளிலிருந்தோ வந்துள்ளவர்களின் விபரங்களைப் பெற்று க்
189

Page 102
கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. உதார்வம்ாக இந்தியாவில் அசாம் மாநிலத்திற்கு வங்காள தேசத்தில் இருந்து உள்வரவை மேற் இரண்டோர் விடயத்திற் தீர்வு காண்பதற்கு , மேற்குறித்த தரவு ாள் பேணப்பட்டமையே முக்கிய காரணமாகவிருந்தது என் ரா வ்
கைபோகாது.
மேற்படி பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவதிற் சில சந்தாப்பங்களிற் பிரதிகூலங்களும் காணப்படுகின்றன EGIT FT LII, நகர மாவட்ட எல்லைகளை மாற்றஞ் செய்யும்போது பெறப்பட்ட இத்தகைய தரவுகள் செயலிழந்தனவாகவிருக்கின்றன. உதாரணமாக 1977இல் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து துணுக்காய்ப் பகுதியைப் பிரித்து முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்த வேளை யாழ்ப் பாண மாவட்டத்தினது பிறந்த இடமுறையின் பிரகாரம் காணப்பட்ட இடப்பெயர்வாளர்களைத் தொடர்ச்சியாகக் கண்டு கொள்வதிற் சிர பம் ஏற்பட்டுள்ளது. அதேபோலவே இந்தியாவிற் பெண்கள் விவாக மாகியவுடன் கணவன் வீட்டுக்குச் சென்று வாழ்வது வழக்கமாகும். இருப்பினும் குழந்தைப் பேற்றுக் காலத்திற் தத்தம் தாய்விட்டிற்கு வந்து தங்கிப் பின்னர் மீள்வர். இக்காலங்களிற் தரவுகளைப் பெற் துக்கொள்ளும் இடத்து, அவை உண்மைத்தன்மையைக் கொண்ட தாக இருக்க முடியாது.
வாழும் காலப்பகுதி:
குடிக்கணிப்பிற் குறித்த இடத்தில் எவ்வெக்காலப்பகுதிகளில் வாழ்ந்துள்ளிர்கள் என வினாக்கொத்தின் மூலம் கேட்கப்படுவதுமுனடு இடப்பெயர்வு ஆய்வில் இவ்வாறு கேட்கப்படுவதன் மூல ம் இடப் பெர்லின் உண்மைத்தன்மையை வெளிக்கொணர வாய்ப்புண்டு எனக்கருதுகின்றனர். அதாவது குறித்த நபர் தொடர்ச்சியாகக் கணிப் புப் பிரதேசத்தில் வாழ்பவராயின் அவர் அப்பிரதேசத்திற்குரிய நிரந் தர வாசியாகக் கொள்ளப்படுவார். இடப்பெயர்வாளன் என்றால் கணிப்பின் போது அப்பிரதேசத்திற் பிறந்திருக்காதவராக இருப்பது, குறித்த பிரதேசத்திற் பிறந்திருந்த போதிலும் கணிப்புக்கிடைப்பட்ட காலப்பகுதிகளில் வேறு பிரதேசத்தில் வாழ்ந்து கணிப்பின் போது திரும்பத் தமது பிறந்த இடத்திற்கு வந்துள்ளவர்கள் ஆகியோர் இடப் பேயர்வாளர் எனக்கருதப்படுவர். இதில் பின்னயவர் மீண்ட இடப் பெயர்வானர் (Return migrants) என அழைக்கப்படும்.
குறித்த இடத்தில் வாழும் காலப்பகுதி பற்றிப் பெறப்படுதல் பிறந்த இடமுறையில் உள்ள குறைபாட்டினை நீக்குகின்றது என்றே கூறல் வேண்டும். அதாவது இத்தரவினைப் பெற்றுக்கொள்வதால் மக்
ཟླ་” །
190

களது வாழ்நாள் இடப்பெயர்வுப் பண்புகளை வெளிக்கொணர முடிகின் றது. இந்தியாவில் குறித்த இடத்தில் வாழும் காலப்பகுதி பற்றிய தர வுகளைச் சேகரிக்கும் போது பின்வரும் ஆண்டுகளிடையிற் பெறப் படுகின்றன.
அ) ஒருவருடத்துக்கிள்
ஆ) 1-8 வருடங்கள்
இ) 8-10 வருடங்கள்
ஈ) 11-15 வருடங்கள்
உ) 16 வருடத்திற்கு மேல்
உள்) கால அளவு தெரியாதது என்பனவே அவையாகும். இலங்கையிலும் இவ்வாறாகவே தரவுகள் சேகரிக்கப்படுகின்றன எனலாம்.
இவ்வாறு பெறப் படும் தரவுகளில் அனுகூலங்களும் பிரதிகூலங்களும் ாணப்படுகின்றன. குறிப்பாகக் குறித்த பகுதியிற் பிறந்து கணிப்புக் டைப்பட்ட காலப்பகுதியில் இடப்பெயர்வினை மேற்கொண்டு, மீள் இடப்பெயர்வினைத் திரும்பவும் மேற்கொண்டு, பிறந்த இடத்தில் வாழ் வர்கள் பற்றி அறிவதற்கு இத்தகைய கணிப்புக்கள் பெரிதும் உதவு கின்றன. இருந்த போதிலும் இத்தகைய தரவுகளைப் பெறும் வேளை பில் உள்ள குறைபாடுகள் இதன் உண்மைத் தன்மைக்குச் சவாலாக அமைந்துவிடுகின்றது. பொதுவாக, பெறப்படுந் தரவுகள் அவ்வக் நடும்பத் தலைவர்களிடமிருந்தே பெறப்படுகின்றன. அவரது குடும்ப ங்கத்தவர்கள் யாவரும் என்வெக்காலப்பகுதிகளில் எங்கெங்கு வாழ்ந் ார்கள் என்பது பற்றிப் பெருமளவிற்கு அவர் தெரியாதவராக விருக் லாம். இதன் வினைவாகப் பெரும் பாவானவர்களின் கணிப்புக் ைேடப்பட்ட கால இடப்பெயர்வு பற்றிய விபரங்கள் தெளிவுக் குறை பாகவே இருக்கின்றன என இந்தியக் குடிக்கணிப்புத் திணைக்களத்தி வர் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமது பிறந்த இடத்திலிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்ட காலப்பகுதிகளைப் பொதுமைப் டுத்தி 5, 10, 15 வருடங்கள் எனத் தெரிவித்துள்ளமையையும் காண டிகின்றது. உதாரணமாக ஒருவர் 7 வருடங்கள் மட்டுமே வெளி டப் பெயர்வினை மேற்கொண்டிருந்த போதிலும் அவர் 5 அல்லது
0 வருடங்கள் எனத் தெரிவிக்கும் பண்பினைப் பெரும்பாலானோரி
த்திற் காணமுடிகின்றது.
191

Page 103
கடைசியாக வாழ்ந்த இடம்:
1 - 1ւ բ பிறந்த இடமுறையிற் காணப்படும் பெரிய குறைபாடு இடப் பேயர்வாளன் பிறந்த இடத்திலிருந்து கணிப்புக்குட்படுத்தப்படும் இடத்திற்கு மட்டுமே இடப்பெயர்வினை மேற்கொண்டார் என்ப தையே சட்டிக்காட்டுகின்றது. இடைப்பட்ட காலத்தில் அவர் எங் கெங்கு இடப்பெயர்வினை மேற்கொண்டார் என்பது பற்றி அறிய முடியாதிருக்கின்றது. அதாவது கடைசியாக எங்கு வாழ்ந்தார் எனத தெரியாது. எனவே கணிப்பின் போது அவர் கடைசியாக வாழ்ந்த இடம் பற்றிய வினாவுஞ் சேர்க்கப்படும் இடத்து அவரது இடப்பெயர் வின் தன்மைகளை அறிந்து கொள்ள முடியும். பிறந்த இடமுறை கடைசியாக வாழ்ந்த காலப்பகுதி என்பவற்றோடு கடைசியாக வாழ்ந்த இடம் பற்றி அறியும் பட்சத்தில் இடப்பெயர்வாளரின் அசைவின் தன்மைகளைத் தெளிவாக அறிந்து கொள்ள வாய்ப்புண்டு.
குறித்த நிலையான திகதிக்கு முன்னரான வாழ்விடம் (Place of residence of a fixed prior date}
சில நாடுகளிற் குறித்த நிலையான திகதியைக் கருத்திற் கொண்டு இடப்பெயர்வின் தன்மைகளை அறிந்து வருகின்றனர். இத்தகைய திகதியைக் குடித்தொகைக் கணிப்பு அட்டவணையிலோ அன்றில் மாதிரி எடுப்பு அட்டவணையிலோ சேர்த்துக் கொள்வதுண்டு. இவ் வாறான தரவினைச் சேர்க்கும் பட்சத்தில் இடப்பெயர்விற்கான இடைவெளிகள் மிகச் சரியானதாக அமைந்திருக்கும் எனலாம், இதன் மூலம் இடப்பெயர்வினை மேற்கொண்ட இரு அலகுகளிடையே தெளி வTE விவி பர் ர:புள் காண்டிரம், எனினும் இத்தகைய தகவல்களை வளர்முக நாடுகளிற் பெற்றுக்கொள்வதிற் சிரமம் உண்டு. ஏனென் கல்வியறிவுக் குறைவே பிரதான காரணமாகும்.
மறைமுகமான நுட்பமுறை
இடபெயர்வின் அளவீட்டிற் தரவுகளை நேரடியாகப் பெற்றுக் கொள்வதில் இடர்ப்பாடு காணுமிடத்து மறைமுகமான நுட்பமுறை களின் மூலம் இடப்பெயர்வாளரின் அளவினையும், பண்பினையும் பெற்றுக்கொள்ள முடிகின்றது. பொதுவாக மூன்று வழிகளின் மூலர் இது அளவீடு செய்யப்படுகின்றது.
I. வாழ்நின்லப் புள்ளிவிபர முறை
(The Vital Statistics Method) it
192,

2. உயிர்வாழ்வித முறை
(The Survival Ratio Method)
3. இடப்பெயர்வு வீதம்
(The Migration Ra Lit.)
என்பனவே அவையாகும்.
வாழ்நிலைப் புள்ளிவிபர முறையின் மூலம் இடப்பெயர்வுக்கான அளவீடுகனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் குறித்த தாட்டில் அல்லது பிரதேசத்திற் காலத்துக்குக் காலம் பெறப்படும் குடிக்கரிை பின் பெறுபேறுகளும் பிறப்புக்களினதும் இறப்புக்களினதும் திரவுகளும் வேண்டப்படுகின்றன. பின்வரும் சமன்பாடு இடப்பெயர்வின் அள வினை வெளிக்கொணர்கின்றன.
Net M = (P - Po) - ( B - D)
Net M = தேறிய இடப்பெயர்வு
P = 1971ஆம் ஆண்டுக் குடித்தொகை
P = 1981ஆம் ஆண்டுக் குடித்தொகை
B == குடிக்கன்சிப்புசுருக்கிடைப்பட்ட காலப் பகுதி பில்
நிகழ்ந்த பிறப்புக்களின் எண்ணிக்கை,
D = குடிக்கணிப்புகளுக்கிடைப்பட்ட கால ப் பகுதி யில்
நிகழ்ந்த இறப்புக்களின் எண்ணிக்கை.
1971, 1981ஆம் ஆண்டுகளிடையே யாழ்ப்பாண மாவட்டத் தில் இடப்பெயர்வின் போக்கினைப் பின்வரும் சமன்பாட்டின் மூலம்
பெற்றுக்கொள்ளலாம்.
1) யாழ்ப்பாண மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டுக்
குடித்தொகை P
2) யாழ்ப்பான மாவட்டத்தில் 1971ஆம் ஆண்டுக்
குடித்தொகை P
3) அதிகரித்த குடித்தொகை 1981-1971 (2) - (II) I
93

Page 104
4) போழ்ப்பாண மாவட்டத்தின் பிறப்புக்கள்
பத்து ஆண்டுகள்) B
5) யாழ்ப்பான மாவட்டத்தின் இறப்புக்கள்
பத்து ஆண்டுகள்) D
)ெ இயற்கை அதிகரிப்பு (4) - (5)
7) தேறிய இடப்பெயர்வு 1971-1981 :) - (5)
விருத்தியடைந்த நாடுகளிற் குடித்தொகைக் கணிப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவது மட்டுமல்லாது பிறப் புக்களும், இறப்புக்களும் தவறாது பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் வளர்முக நாடுகள் பெரும்பாலானவற்றிற் குடிக்கணிப்புக் கள் மேற்கொள்ளப்பட்டு வாழ்நிலைப்புள்ளி விபரங்கள் பெறப்பட்டு வந்தாலும் உண்மைத் தன்மை கொண்டதாகவோ, போதுமானதா கவோ அவை இல்லை. இதன் விளைவாக வளர்முக நாடுகளிற் தேறிய இடப்பெயர்வுப் பண்புகள் பெருமளவிற்கு உண்மைத்தன்மை கொண்டவனாக அமையவில்லை என்றே கூறவேண்டும்.
உயிர்வாழ் விகித முறை:
இரண்டு குடிக்கணிப்புச் செயற்பாடுகளுக்கு இடைப்பட்ட காலத்துக் கான தேறிய உள்ளிடப்பெயர்வினை ஆயுள் அட்டவணையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். உயிர்வாழ் நிகழ்தகவுகளின் அடிப்படை யில் இது அமையும் எனலாம். தேவையான அடிப்படைத் தகவலா னது பால் அடிப்படையிலான வயதுப்பரம்பலாகும். இப்பரம்பல் தொடர்ந்துவரும் இரண்டு குடிக்கணிப்பு நடவடிக்கைகளின் போது, ஒவ்வொரு பிரதேசத்திற்கும் கணிக்கப்பட்டவாாறு, உயிர்வாழ் விகிதாசாரங்களின் தொகுதி ஒன்றின் அடிப்படையில் இரண்டாவது குடிமதிப்பின் போது உயிருடன் வாழ்பவர்கள் என எதிர்பார்க்கப் படும் மக்களின் எண்ணிக்கை பின் மதிப்பீட்டைப் பெற்றுக்கொள்வு தற்கு முதலாவது குடிக்கணிப்பின் குடித்தொகை பிரயோகிக்கப்பட են լի:
பொருத்தமான ஆயுள் அட்டவணைகள் கிடைக்கப்பெறாத சந் தர்ப்பத்தில் அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் கிடைக்கத்தக்கதாக *ள்ள ஆயுள் அட்டவணைகள் பயன்படுத்தப்படாதவாறு தடுக்கப் "ப்பட்ட நிலையில், ! தொடர்ந்துவரும் இரு குடிக்கணிப்பின்போது பெறப்பட்ட உயிர்வாழ் விகிதங்களைக் கணிப்பதன் மூலம் தேறிய இடப்பெயர்வின் மதிப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
194

இடப்பெயர்வு வீதம்:
இடப்பெயர்வு வீதமானது இடப்பெயர்வாளரின் எண்ணிககையை நட்டாண்டுக் குடித்தொகையால் வகுத்துப் பெறப்படுவதாகும்.
у R i =
MR -
R
-
K. E.
I - X R.
இடப்பெயர்வு வீதம்
குறித்த காலப்பகுதியிற் இடப்பெயர்வினை மேற் கொண்டவர்களின் எண்ணிக்கை
குறித்த காலப்பகுதியில் காணப்பட்ட குடித்தொகை
100 அல்லது ?ெ?
இதே போலவே உள்ளிடப்பெயர்வு வீதத்தையும் (InMigration Rate) வெளியிடப்பெயர்வு வீதத்தையும் (Oபt Migration Rate) பொது
இடப்பெயர்வு
el75.565 y n (General Migration Rate y (9ita y
சமன்பாடுகள் மூலம் கிண்டறியலாம்.
EMR =
CMR =
(GMR ==
P =
I =
O -
K =
-- x !
P
O — х. к.
P
() -- x K
P
இடைப்பட்ட இடப்பெயர்வுக் காலத்திற் குறித்த பிரதேசத்திற் சராசரிக் குடித்தொகை எண்ணிக்கை
இடைப்பட்ட இடப்பெயர்வுக் காலத்தில் உள்ளிடப் பெயர்வாளர்கள்
இடைப்பட்ட இடப்பெயர்வுக் காலத்தில் வெளியிடப் பெயர்:ாள்ார்கள்
195

Page 105
வயது, பால் வகை இறப்பு விதத்தைக் கணித்தறிதல் போஸ், குறித்த தேவையைப் பெற்றுக் கொள்ளும் முகமாக (பால். வயது விவாக நிலை) இடப்பெயர்வு வீதத்தைக் கண்டறிவதுண்டு. உதாரணமாக இடப்பெயர்வின்ை வயது வகைக் குடித்தொகையடிப் படையிற் கணிப்பீடு செய்யலாம். இதனைப் பின்வரும் சமன்பாட்
டின் மூலம் கண்டறியலாம்.
TI М1 = —:— x K
P
M குறித்த பிரதேசத்திற் குறித்த வயதுவகை இடப்
பெயர்வு வீதம்
n = குறித்த வயது வகை இடப்பெயர்வாளர்
P = குறித்த வயது வகை மொத்தக் குடித்தொகை ", Lil' Fit - "it is'. 'K' 'El '100' "" , "", |
54 இலங்கையில் உள்நாட்டு இடப்பெயர்வு:
இடப்பெயர்வு என்பது குடித்தொகை மீள் பரம்பலை ஏற்படுத் தும் செயற்பாடு எனலாம். இம்மீள் பரம்பலானது குடித்தொகைப் பண்புகளுக்கும் அங்கு காணப்படும் வளங்களின் பரம்பலுக்கும் இடை யிலான வேறுபட்ட பண்புகளுடன் தொடர்பு கொண்டது என்றால் மிகையாகாது. அதாவது இடப்பெயர்வானது சமூக, பொருளாதார பண்பாட்டின் விளைவாக உந்தப்படும் செயன்முற்ை எனவும் கூறிக் கொள்ளலாம். அண்மைக் காலங்களில் இலங்கையில் உள்நாட்டு இடப் பெயர்வு அல்லது மீள்பரம்பற் செயன்முறை இருவழிகளில் நடை பெற்று வருகின்றன.
1 கிராம விஸ்தரிப்புடனும் குடியேற்றத் திட்டங்கள் மற்றும் நில அபிவிருத்தித் திட்டங்களுடனும் தொடர்புடையது. இவ்வா நான் அபிவிருத்திகள் நாட்டின் பெரும்பாலான வரண்ட பிர தேசங்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
3. நாட்டின் அபிவிருத்தியுடன் தொடர்புடையதாகவுள்ளது. தக 'ரங்களின் வளர்ச்சி, வர்த்தக விரிவாக்கம், நிர்வாக மையங்களின் வளர்ச்சி போன்றவற்றின் விளைவாக மக்கள் இடப்பெயர் வினை மேற்கொள்கின்றனர்.
196

இடப்பெயர்வு என்பது ஒரு பிரதேசத்திலிருந்து வேறு ஒரு பிர தேசத்தை நோக்கி மக்கள் நகர்வதைக் குறித்து நிற்கின்றது என ஏற் கனவே அறிந்துள்ளோம். ஐக்கிய நாடுகள் சபையின் வரைவிலக் ளைப்படி உள்நாட்டு இடப்பெயர்வு என்பது ஒர் நிர்வாக அலகினி ந்து இன்னொரு நிர்வாக அலகிற்கு வசிப்பிடத்தை மாற்றியமைப்! ாகும். எனவே இலங்கையில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு இடப் பெயர்வுக்கு முக்கிய காரணம் பிரதேச சமனற்ற மூலவளப் பரம்பல்
மனற்ற குடித்தொகை வளர்ச்சி என்பனவாகவுள்ளன. எனவே லங்கையின் உள்நாட்டு இடப்பெயர்வு வரலாற்றை ஐந்து பிரிவுக எாகப் பிரித்து ஆராய்வது சிறப்புடையது.
. ஐரோப்பியர் ஒருகைக்கு முற்புட்ட காலம் 2. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சிக்கால்ம் (1505 - 1796)
3. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் (1796 - 1948) 4. சுதந்திர இலங்கையின் முதல்ரைக் காலப்பகுதி (1948-1971) 5. தமிழர் விடுதலைப் போராட்டக்காலம் (197 i களின் பின்னர்)
ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட காலம்:
இலங்கையின் உள்நாட்டு, சர்வதேச இடப்பெயர்வில் வரலாற்றுக் காரணிகள் மிகப் பெரும்பங்கு செலுத்தியுள்ளன. ஆரியர், திரா விடர் பாரம்பரியத்தைச் சேர்ந்த - நாகரிகம் படைத்த் நக்கள் இந் நாட்டிற்கு வருகை தந்ததிலிருந்து உள்நாட்டு இடப்பெயர்வின் பண் புகளும் தெரிய வருகின்றன." இதற்கு முன்பு வாழ்ந்த இயக்கர், நாகர் என்பவர்களின் இடப்பெயர்வு பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை.
இலங்கையில் நாகரிகத்தின் தோற்றத்திற்கு வித்திட்டது பெருங்கற் காலப் பண்பாடாகும். "இங்கு காண்ப்பட்ட இப்பண்பாடு தென்னிந் திய பெருங் கற்பண்பாட்டின் ஒரம்சம்ே எனக் கொள்ள்க்கிடக்கின்றது. தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவிலிருந்து வருகை தத்தவர்களா வர் இவர்களிடையே வேற்றுமையிலும் ஒற்றுமைத் தன்மையுண்டு. சாதி அமைப்பு, உறவுமுறைப் பெயர்கள், சமய நம்பிக்கைகள் நாட்டு விழக்குகள் என்பன பெருமளவிற்கு ஒத்த பண்புகளைக் கொண்டிருந் தன. இலங்கைக்கு வந்த சிங்களவர்கள் வடமேற்கு 'தென்கிழக்குப் பகுதிகளின் ஆற்றங்கரையோரங்களில் நிலைகொள்ள, தமிழ்ர் வடக்கு,
197:

Page 106
கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் வாழத் தொடங்கினர். மிகப் பிற்பட்ட காலத்தில் அராபியாவிலிருந்தும் தென்னிந்தியக் கரை யோரப் பகுதியிலிருந்தும் வந்த இஸ்லாமியர்கள் இலங்கையின் கரை யோரப் பிரதேசங்களிற் குடியிருப்பினை ஏற்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கினர் எனலாம்.
வரலாற்றுக் காலத்திற் குடித்தொகைப் பெருக்கம், பயிர்ச்செய்கை விருத்தி, நீர்ப்பாசன முறைகளின் வளர்ச்சி என்பன ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தன. நகரங்களைச் சூழக் குளக் குடியிருப்புக்கள், நெல்வயல்கள். தாதுகோபங்கள், விகா ரைகள் போன்றன அமைந்திருந்தமையால் அப்பிரதேசங்கள் கவர்ச் சிப் பிரதேசங்களாகக் காணப்பட்டிருந்தன. குறிப்பாக அநுராதபுரம் பொலநறுவை சார்ந்த பகுதிகள் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சியில் ம்ேலோங்கிக் காணப்ப்ட்டதாக'வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
தென்னிந்தியாவுடன் அரசியல், பொருளாதார ரீதியில் அநுராத புரம், பொலநறுவை இராச்சியங்கள் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தமையால், தென்னிந்திய மக்கள் உள்ளிடப்பெயர்வும் அர துளின் படையெடுப்புக்களும் காலத்துக்குக் காலம் நிகழ்ந்துள்ளன. அதேவேளை தென்னிந்திய அரச குடும்பங்களோடு விவாக உறவுத் தொடர்புகளும் காணப்பட்டிருந்தன. தென்னிந்தியப் படையெடுப் புக்களுக்கு அஞ்சியும் அவர்களால் விரட்டப்பட்டும் இலங்கை அரசர் கள் தமது இராசதானிகளைக் கைவிட்டுப் புதிய பாதுகாப்பான இடங் களை நோக்கி நகர்ந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இந்நிகழ் வுகள் வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்த போதிலும் 10ஆம் நூற்றாண் டின் சோழர் படையெடுப்புடன் மக்கள் அதுராதபுரம், பொலநறு வைப் பகுதிகளிலிருந்து தென்மேற்கு நோக்கிய இடப்பெயர்வினை மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சோழரை இப்பிரதேசத்திலிருந்து அகற்றிய போதிலும் ம்ேற்குறித்த பிரதேசங்கள் காடுகளாகியமை மட்டுமல்லாது சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டு மலேரியா, கொலரா போன்ற உக்கிர உயிர்கொல்லி களும் தோன்றியமையாற் தமிழர்கள் வடக்குகிழக்குப் பிரதேசங்களுக்கு சென்றதுடன் சிங்களவர்கள் தென்மேற்குப் பிரதேசம் நோக்கிய இடப் பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். இதன் விளைவாக நீண்டகால மாக விருத்தியுற்றுக் காணப்பட்ட அநுராதபுரம், பொலநறுவைப் பிர தேசங்கள் மக்களற்ற சூனியப் பிரதேசங்களாக மாற்றம் பெற்றன என லாம். சிங்களவர்கள் தம்பதெனியா, யாப்பகுவ, குருநாகல், கம்பளை, கண்டி, கோட்டை எனப் படிப்படியாகத் தமது இராச்சியத் தலை
198

நகரங்களை மாற்றவே அதனோடிணைந்து மக்களும் இடப்பெயர் வினை மேற்கொண்டிருந்தனர் எனக் கொள்ளலாம்.
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலம்
1505ஆம் ஆண்டு மேலை நாட்டவர்கள் இலங்கையை வந்தடை யவே நாட்டின் பொருளாதார முறைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட் டதுடன் மக்களின் இடப்பெயர்வுப் பாங்கிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகிய இரு சாராரும் கரையோரப் பிரதேசங்களையே ஆளமுடிந்தது. இவ்விரு சமூகத்த வர்களும் தாம் சார்ந்த மதங்களை மக்கள் மத்தியிற் பரப்ப விளைந் ததால், அதனை ஏற்காத மக்கள் உள்நாடு நோக்கிய இடப்பெயர் வினையும், ஏற்றவர்கள் அவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலை கள், வழிபாட்டுத்தலங்கள், நகரங்கள் நோக்கிய இடப்பெயர்வினையும் மேற்கொண்டனர். குறிப்பாக யாழ்ப்பாணம், கொழும்பு, மன்னார். காவி போன்ற நகரங்கள் கவர்ச்சிப் பிரதேசங்களாகக் காட்சியளித்துள் என அத்துடன் 164 - 1670ஆம் ஆண்டுகளிற் கண்டியரசனுக்கும் ஒல்லாத்திருக்குமிடையில் நடைபெற்ற புத்தத்தின் விளைவாகக் கரை யோரப் பகுதியில் வாழ்ந்த கிண்டி நோக்கிய இடப்பெயர் வினை மேற்கொண்டதாகத் தெரிய வருகின்றது. இதன் விளைவாக நீர்கொழும்பு தொட்டு காலிவரை வாழ்ந்த மக்களிற் கணிசமானோர் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர்.
இவை தவிர ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பொருளாதார விருத்தியிற் கவனஞ் செலுத்தப்பட்டது" யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளின் பொருளாதார விருத்தியைக் கருத்திற் கொண்டு நெல், பருத்தி உற்பத்தியின் பொருட்டுப் பூநகரி மன்னார் போன்ற இடங்களுக்கு யாழ்.குடாநாட்டு மக்களை இடம் பெயர வைத்தனர். அவர்களிற் கணிசமானோர் காலப்போக்கில் அவ் வவ்விடங்களிற் தங்கிவிட்டனர் எனலாம். அதுமட்டுமல்லாது யாழ்ப் பாணக் குடாநாட்டிலிருந்து திருகோணமலைக்கு உணவு , உபநணவு உற்பத்தியினை மேற்கொள்ளும் பொருட்டு மக்களைக் கொண்டு சென் றனர். சாம்பல் தீவு, கிளிவெட்டி போன்ற இடங்களிலுள்ளவர்களின் மூதாதையினரின் பெரும்பகுதியினர் யாழ்ப்பாணத் திலிருந்து சென்றவர் கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது ஒல்லாந்தர் ஆட்சியிற் பொருளாதார அபிவிருத்தி முயற்சி காரணமாகத் தென் னித்தியக் கரையோரங்களில் வாழ்ந்த நலிவுற்ற மக்களை அடிமைகள் என்ற போர்வையிற் கொண்டுவந்து கொழும்பைச் சூழவுள்ள பகுதி களிற் குடியமர்த்தினர். அத்துடன் நெசவுத்தொழில், சாயம் பூசல்
9.

Page 107
போன்றவற்றினை மேற்கொள்ளும் பொருட்டுத் தென்னிந்தியாவி விருந்து மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்தினர் எனத் தெரியவரு கின்றது.
ஆங்கிலேயர் ஆட்சி 1796 - 1948:
போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆகிய இரு வெளி நாட்டவர்களிலும் பார்க்க ஆங்கிலேயரது பொருளாதார, அரசியற் கொள்கைகள் பெரிதும் வேறுபட்டு இருந்துள்ளது. இவற்றின் விளைவாக உள்நாட்டு இடப் பெயர்வினைப் பொறுத்தவரையிலும் சர்வதேச இடப்பெயர்வினைப் பொறுத்தவரையிலும் இக்காலப்பகுதி மிகவும் விரிவுபெற்ற காலப்பகுதி யாக இருந்துள்ளது. குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்திந் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கை முக்கியத்துவம் பெறவே, இத்துறை யில் ஈடுபட உள்நாட்டு மக்கள் மறுத்தால், தென்னிந்தியாவில் இருந்து தமிழ்த்தொழிலாளர்களை வரவழைத்தனர். இவர்கள் பெருந்தோட் டத்துறையில் மட்டுமன்றி அரசதிணைக்களங்களிற் தொழிலாளர்க ளாகவும் அமர்த்த்ப்பட்டனர். தென் இந்தியத் தொழிலாளர்கள் ஆரம்பத்திற் பருவகாலத் தொழிலுக்காக வகுகை தந்திருந்த போதி லும் காலப்போக்கில் இங்கு நிரந்தரமாகவே தங்கிவிட்டனர். பெருந் தோட்டத் துறை விருத்தி பெறவே அதனோடு இணைந்து வங்கித் துறை, வர்த்தகத்துறை, நகரங்கள். அரச மற்றும் அரசுசாராத் திணக்ைகளங்க்ள் விருத்திபெறத் தொடங்கின.
இந்த வகையில் மாத்தறை தொட்டுச் சிலாபம் வரையிலார கரையோரப்பகுதியினரும் யாழ்குடாநாட்டைச் சேர்ந்தோரும் ஆங் கிலக் கல்வியுடனான இடைத் தரக் கல்வி மற்றும் உயர்தரக்கல் வியைக் கற்றிருந்தனர். குறிப்பாக ஆங்கிலேயப் பெருந்தோட்ட உற்பத்தியாளருக்கும் இந்தியத்தொழிலாளருக்கும் இடையில் இனைப் புப் பாலமாக இருப்பதற்காக யாழ்ப்பானத்தமிழர்கள் பெருந்தோட் டங்களிற் தொழில் புரியவென வரவேற்கப்பட்டனர். அத்துடன் கல்வி அறிவுடைய தமிழர், சிங்களவர்கள் நகரஞ் சார்ந்த வளர்ச்சி நிலைகளுக்கு விரும்பிச் சென்றிருந்தனர். இதன் விளைவாக மாத் தவிற காலி, களுத்துறை, மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தவர்களின் கொழும்புக்கும் மலையகத்திற்குமான இடப்பெயர்வு அதிகரித்துக் காணப்பட்டது. அத்துடன் 1867 ஆம் ஆண்டு கொழும்பு - கண்டி புகையிரதப்பாதை பூர்த்தியடைந்தமையானது கரையோரச் சிங்கள் வர் கண்டிப்பகுதிகளுக்குத் தொழிலின் நிமித்தம்'இடப்பெயர்வினை மேற்கொள்வதற்கு வகைசெய்தது. யாழ்ப்பாணம் - கொழும்பு, தலைமன்னார் - கொழும்பு, மட்டக்களப்பு - கொழும்பு, திருகோண மலை - கொழும்பு போன்ற மார்க்கங்களுக்கான புகையிரதப் பாதை
200

புகளும் ஏனைய தரைவழிப்போக்குவரத்துக்களும் விரிவுபடுத்தப்படவே ஆரம்பத்திற் தற்காலிக இடப்பெயர்வாக ஆரம்பித்த இடப்பெயர் வுகள் காலப்போக்கில் நிரந்தர இடப்பெயர்வாக மாறியது. உதா ானமாக 1980 களைத் தொடர்ந்து வேலைவாய்ப்பி னைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் யாழ்ப்பானம்மாவட்டத்திலிருந்து கொழும் புக்கு இடப்பெயர்வை மேற்கொண்டவர்கள் காலப்போக்கிற் கொழும் பிலேயே தங்கிவிட்டனர். இவர் களிற் பெரும்பாலானோரும் அவர் சுள் தம் சந்ததியினரும் சுறுவாக் காட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
1929 ஆம் ஆண்டு டொனமூர்க்குழுவின் சி பாசி சி  ைஏ த் தொடர்ந்து இலங்கையர்கள் அரசில் முக்கிய பதவிகளில் அமீர்த்தப் படவே வரண்ட வலய அபிவிருக்கி பற்றிய சிந்தனை ஏற்பட்டது. இது வரண்ட பிரதேசம் நோக்கிய உள்ளிடப்பெயர்வுக்கு ஊக்கம் அளித்தது. எனினும் எதிர்பார்த்தளவு 1930 கிளில் இத்தகைய இடப் பெயர்வு பெருமளவில் மேற்கோள் எப்படவில்லை; என்றுே கூற வேண் டும். குறிப்பாக 1901-1911 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் மொத்தத் தேறிய உள் இடப்பெயர்வில் 87 சேதவீதத்தினர் ஈரவலய, பாபேட் டங்கள் நோக்கியும் 13. செதவீதத்தினர் வரன் , மாவிட்டங்கள் நோக்கியும் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். Il 9 II — IgE I ஆம் ஆண்டிடைவெளியிற் தேறிய இடப்பெயர்வில் 75 சதவீத மானோர் ஈரவலய மாவட்டங்கள் நோக்கியும் 25.) சதவீதமானோர் வரண்ட வலய மாவட்டங்களை நோக்கியும் இடப்பெயர்வினை மேற் கொண்டிருந்தனர் 93-93 ஆம் ஆண்டில் முறையே 37, சதவீத மாயும் 12.1 சதவீதமாயும் இது கானாப்ப_, 19 ட 1948ஆம் ஆண் டிடை வெளியில் ஈரவலய மாவட்டத் நோக்கி 8ே.செதவீததின ரும் வரண்ட வலயம் நோக்கி 62.0 சதவீதத்தினரும் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். அதாவது 193 ஆம் ஆண்டின் பின்னரான தேறிய உள்ளிடப்பெயர்வினை நோக்கின் வரண்ட வவு பம் நோக்கிய தாக அது அமைவது குறிப்பிடத்தக்கது.
மொத்தத் தேறிய வெளியிடப்பெயர்வாளர்களைக் கிருத்திற் கொள்ளின் ஈர வலயம், வரண்ட வலயம் ஆகியவற்றிலிருந்தான தேறிய இடப்பெயர்வாளர்கள் முறையே
1991 - 1911 86.0%, 34,0% மாகவும் 1911 - 1931 70.0%, 30.0% மாகவும் 1921 - 1931 76.8%, 23.2% மாகவும் 1931 - 1946 97.0%, 3.0%, Larrásai
- 20

Page 108
காணப்படுகின்றனர். அதாவது 1931 - 1948ஆம் ஆண்டிடைவெளி யில் 97.0 சதவீதமான்ோர் ஈர வலயத்திலிருந்து வெளியிடப்பெயர் வினை மேற்கொண்டவர்கள் என்பதே இதன் கருத்தாகும்.
குடிக்கணிப்புகளுக்கிடைப்பட்ட காலப்பகுதி 1946 - 1953
1940களைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல், பொருளா தார முறைமைகளிற் கணிசமான அளவில் மாறுதல்கள் ஏற்பட்டு வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இக்காலப்பகுதிகளில் இவ வசக் கல்வியின் அறிமுகம், வரண்ட பிரதேசத்தில் மலேரியா ஒழிப்பு நடவடிக்கைகள் மாEய முறையிலும் இலவசமாகவும் உலர் உணவுப் பங்கீடு, நாடு சுதந்திரம் பெற்றமை, அரச இயந்திரம் உள்நாட்ட வர்களிடஞ் சென்றடைந்தன. சுகாதார மருத்துவ வசதிகளின் விரி வாக்கம், வரலாற்றுக் காலத்திற் செழித்து ஓங்கியிருந்த வரண்ட பிரதேசத்தின் விருத்தியிற் கூடிய அக்கறை கொண்டமை போன்ற பல காரணிகள் உள்நாட்டு இடப்பெயர்வில் மக்களை அக்கரை கொள்ள வைத்தது எனலாம், இக்காலப் பகுதிக்கான உள்நாட்டு இடப்பெயர் வினைப் பற்றி ஆய்வு செய்த எஸ். வாமதேவனும், ஒ. ஈ. ஆர் . ஆபே வர்த்தனாவு, சி. எச். எஸ். ஜெயவர்த்தனாவும் பிறந்த இடமுறை, வாழ்நிலைப் புள்ளிவிபர முறை, உயிர்வாழ் வீதமுறை ஆகிய வழி முறைகளின் கீழ் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். இதனடிப்படை யில் இம்மூன்று வழிகள் மூலமும் பெறப்பட்ட முடிவுகளை ஒப்பிட்டு நோக்கின், கொழும்பு உட்பட வரண்ட வலய மாவட்டங்களே உள் விடப்பெயர்வாளர்களைப் பெற்றிருக்கின்றன. மாத்தளை, அம்பாந தோட்டை :வினார், மட்டக்களப்பு, குருநாகல், புத்தளம், சிவாபம், அனுராதபுரம், பொலநறுவை ஆகிய வரண்ட வலய மாவட்டங்களே அவையாகும். தலைநகரான கொ Լւկ էք է பல்வேறு 'Ffurf Idri, பொருளாதார ரீதியான வாய்ப்பினைக் கொண்டிருந்துறை பால் இந்நகரமும் தேறிய உள்ளிடப்பெயர்வாளர்களைக் கொண்ட் மாவட்டமாகவிருந்துள்ளது. கொழும்பு நகரத்திற்கு உள்ளிடப்பெயர்வினை மேற்கொண்ட மக்க னில் அதிகமானோர் காலி, யாழ்ப்பானம், கண்டி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்"வர். அநுராதபுரத் நிற்கான உள்ளிடப்பெயர்வினை ம்ேற்கொண்டவர்களில் ஏறத்தாழ 75 சதவீதத்தினர் ஈர்வலயப் பிர தேசத்தைச் சேர்ந்த கண்டி, கேகாலை, கொழும்பு, நுவரெலியா, காலி ஆகிய மாவட்டங்கTளச் சேர்ந்தவர்களாவிர் கொழும்பு மாவட்டமும் அநுராதபுர மாவட்டமும் உள்ளிடப்பெயர்வாளரைப் பொறுத்தவரை ஏறத்தாழ ஒரே அளவினதாக இருந்துள்ளன்.
1946 - 1958ஆம் ஆண்டுகளிடையிற் கண்டி, கேகால்ை இரத் தினபுரி, களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்,
2O2

திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் இடப்பெயர்வில் இழப்புக்க ளையே சந்தித்துள்ளன. இம்மாவட்டங்களிலிருந்து வரண்ட வலயங் களுக்கு மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தமையே முக்கிய காரணி என்றாலும் யாழ்ப்பாணம், கவி. மாத்தறை, களுத்துறை, ஆகிய மாவட்டங்களிலிருந்து கொழும்பு தோக்கியதான் இடப்பெயர்வு திான் அதிகமாபிவிருந்துள்ளது. அதேவேளை இந்தியத்தமிழர் தொடர் பாள அரசின் இறுக்கமான சட்டவாக்கங்களின் 9, இந்தியா வுக்கான இடப்பெயர்வும் இக் காலங்களில் இடம்பெற்றுள்ளது. மேற் குறித்த பண்பினைப் பிறந்த இடமுறை, வாழ்நிலைப் புள்ளிவிபரமுறை. உயிர்வாழ்வீதமுறை ஆகிய அளவீடுகளின் மூலம் கண்டறியப்பட_r ஊர் 'விக்கை அடிப்படையில் வேறுபட்டதாகவுள்ள )
குடிக்கணிப்புகளுக்கிடைப்பட்ட கீரிவப்பகுதி 1953-198:
I - 1963ஆம் ஆண்டுகளிடையிற் பிறுத்த இடமுறையின் அடிப்படையிலும், வாழ்நிலப் புள்ளிவிபர 24y-Lool osy lů. (3)ů பெயர்வு பற்றி நோக்கும் போது கொழும்பு கவிர்ந்த ஈரவலயமாவட் டங்களான களுத்துறை, கண்பு, மாத்தளை, நுவரெலியா, తీస్Fథా மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, கேகா ஆகிய மாவட்டங் களையும் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை புத்தளம், ஆகிய வரண்ட வலயமாவட்டங்களையும் வெளியிடப்பெயர்வினை டு த் தி ய மாவட்டங்களாகக் கொள்ளலாம். கொழும்பு மிாவட்டத்துடன் மன் னார், வவுனியா, பட்டக்களப்பு, திருகோணமலை, சிலாபம், அநுராத புரம், பதுளை ஆகிய மாவட்டங்கள் உள்ளிடப்பெயர்வினை பெற்ற மாவட்டங்களாகக் கொள்ளப்படுகின்றன.
வரண்ட வடிய மாவட்டங்களை நோக்கிய இடப்பெயர்வுக்குத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு ந்ேத குடியானவர் குடியேற்றத் திட்டங்கள் இக்காலப்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டமையையே முக்கிய காரணியாகக் கொள்ள வேண்டும். 1985ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட நில அபிவிருத்திச சட்டத்தின் தொடர்ச்சியாக 1953 - 1963 ஆம் ஆண்டுகளிடையிற் குடிநெருக்கமுள்ள பகுதிகளிலிருந்து மக்க ளைக் காணிக்கச்சேரிகள் மூலத் தெரிவுசெய்து, இடப்பெயர்வினை மேற்கொள்ளச் செய்துள்ளனர். குறிப்பாக வவுனியா, மன்னார், மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய தமிழ் மக்களை அதிகமாகக் கொண்ட மாவட்டங்களிற் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்ட தன் வினைவாகவே குடித்தொகை வளர்ச்சி வீதமும் அதிகரித்துள் ளது. திருகோணமலை மாவட்டத்திற் சேருவாவெல தொகுதியிலும்
20.3፡

Page 109
முன்னைய மட்டக்களப்பு மாவட்டத்தின் பகுதியான - தற்போதைய அம்பாறை மாவட்டத்திலும் சிங்கள மக்களைத் திட்டமிட்டுக் குடி யேற்றியதன் விளைவாக இன விகிதாசாரப்பரம்பவில் மாற்றம் ஏற் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பில், சுல்லோபா அபி விருத்தித்திட்டம் என்ற பெயரிற் பெரும்பாலான ஈரவலய மக்கள் இபு யேற்றப்பட்டனர். குறிப்பாகச் சிங்களமக்கள் பெரும்பான்மையாக வாழும் கண்டி கொழும்பு, மாத்தனை, கேகாலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே பெருமளவுக்கு உள்ளிடப்பெயர் வினை இக்காலத்தில் மேற்கொண்டனர். கொழும்பு மாவட்டத்தின் விருத்தி காரணமாகத் தொடர்ச்சியாக உள்வரவு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திவிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்ட வர்களிற் பெரும்பான்மையினர் கொழும்பு நகரத்திற்கே இடப்பெயர் வினை மேற்கொண்டுள்ளனர்.
குடிக்கணிப்புகளுக்கிடைப்பட்ட காலப்பகுதி 1963-1971
1963 - 1971ஆம் ஆண்டுசளுக்கிடைப்பட்ட் காலப்பகுதிகளிற் குடி யேற்றத்திட்டங்களின் உ ரு வ T க்கம், அக்குடியேற்றத் திட்டங்களிற் சேவைத் தொழிலை மேற்கோள்ளல், படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம் - குறிப்பாகக் கூட்டுறவுப் பண்ணைகள், பிரதேச அபிவிருத்திச் சபைகளின் திட்டங்கள். கிராம அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல் வேறு திட்டங்கள் குடிநெருக்கமற்ற பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட் டன. இதன் விளைவாகக் குடிதெருக்கமுள்ள பகுதியிலிருந்து மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர் எனலாம்.
இருபத்தியிரண்டு மாவட்டங்களிற் கொழும்பு, அதுராதபுரம், மொனராகலை, பொலநறுவை, திருகோணமலை, வவுனியா, புத்த விளம், மட்டக்களப்பு, மன்னார் ஆகிய ஒன்பது மாவட்டங்கள் தேறிய உள்ளிடப் பெயர்வானரைப் பெற்ற மாவட்டங்கள் ஆகும். இவற்றில் கொழும்பு மாவட்டமே பெருமளவிலான உள்ளிடப் பெயர்வாளர்களைக் கவர்ந்துள்ளது. மேற்குறித்த மாவட்டங்களின் குடித்தொகையோடு ஒப்பிட்டு நோக்கும் போது பொலநறுவை மாவட்டத்திலேயே தேறிய இடப்பெயர்வு வீதம் அதிகமாகிவிருந்துள்ளது. இதற்கடுத்ததாக மொனராகனல் மாவட்டம் காணப்படுகின்றது. ஆக க் குறைந்த தேறிய'உள்ளிடப்பெயர்வு வீதத்தைக் , ਗੰਗਾ - மாவட்டமாக இரத்தினபுரியும் கொழும்பும் விளங்குகின்றன. இவை தவிர பதின்மூன்று மாவட்டங்கள் தேறிய வெளியிடப்பெயர்வினைக்
24

=
கொண்டுள்ள மாவட்டங்களாகவிருக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டம் தொடர்ச்சியாகத் தேறிய வெளியிடப்பெயர்வினைக் கொண்ட மாவட் டமாக 1963 - 1971ஆம் ஆண்டுக் காலங்களிலும் காணப்படுகின்றது.
குடிக்கணிப் புகளுக்கிடைப்பட்ட காலப்பகுதி 1971 - 1981
நாடு பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியாக வளர்ச்சி யடைந்து செல்லச்செல்ல மக்களது இடப்பெயர்வும் அதிகரித்தும் கொண்டு செல்கின்றது. குறிப்பாக 1970இல் ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக மக்கள் சுயதேவை உற்பத்தியில் அதி க நாட்டம் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தின் விளைவாகவும் குறுகிய தூர இடப் பெயர்வு ஏற்பட்டதற்குச் சான்றுகள் உண்டு. வாழ்நிலைப் புள்ளிவிபர முறையின் அடிப்படையிற் கணிப்பீடு செய்கின்ற போது நாட்டின் ஒன் பது மாவட்டங்கள் தேறிய உள்ளிடப்பெயர்வுடைய மாவட்டங்களாக வும் பதின்மூன்று மாவட்டங்கள் தேறிய வெளியிடப்பெயர்வுடைய மாவட்டங்களாகவும் உள்ளன. குறிப்பாக மொத்தத் தேறிய இடப் பெயர்விற் பெரும்பான்மையானோர் வரண்டவலய மாவட்டங்களை நோக்கி இடப்பெயர்வை மேற்கொண்டுள்ளனர். அம்பாந்தோட்ட்ை, மன்னார், வவுனியா, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், அநுராத புரம் பொலநறுவை, மொனறாகலை ஆகிய மாவட்டங்கள் தேறிய உள்ளிடப்பெயர்வு மாவட்டங்கவிாகவுள்ளன. ஏன்ைய மாவட்டங்கள் குடித்தொகை:இழப்பையே சந்தித்துள்ளன. வாழ்நிலைப் புள்ளிவிபர அடிப்படையில் முதன்முதலாகக் கொழும்பு மாவட்டம் தேறியவெளி
யிடப்பெயர்வினைச் சந்தித்துள்ளது எனப்படுகின்றது.
, பிறந்த இடமுறையில் நோக்குகின்ற போது கொழும்பு, கம்பக்ா. அம்பாந்ே தாட்டை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அம்பர்க்றை, திருகோணமலை, அநுராதபுரம், பொலநறுவை, மொனறாகல்ை, இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்கள் தேறிய உள்ளிடப்பெயர்வாளரை அதிகமாகக் கொண்ட மாவட்டங்களாக இருக்கின்றன. ஏனைய மாவட்டங்கள் தேறிய வெளியிட்ப்பெயர்வாளரினால் இழப்புக்களைச் சந்தித்துள்ளன எனலாம்.'
.
வாழ்நிலைப்புள்ளிவிபரங்களை குறிப்பாக இறப்புக்களைபு ஒழுங் கான முறையிற்:பதிவு செய்யாமை, பிறந்த இடமானது கணிப் பின் போது பதியப்படாதிருந்தன்மை போன்ற காரணிகள் மேற்படி இரு அளவிட்டின்படி வேறுப்ட்'பெறுபேறுகள் காணப்படுவதற் குரிய முக்கிய காரணிகளாகத் கொள்ளப்படுகின்றன.
205

Page 110
வாழ்நிலைப்புள்ளி விபர அடிப்படையில் 1971 - 1981 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் நாட்டிற் காலத்துக்குக் காலம் இனப்பிரச் சினையை மையமாகக் கொண்டு கலவரங்கள் ஏற்பட்டுவந்துள்ளன. இதன் விளைவாகத் தென்னிலங்கையில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக்கருதி வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சென்றடைந்தனர். குறிப்பாக 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை படுத்து இடம்பெற்ற வன்செயல்களை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
மேலும் 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சி பரசு மக்ாவலித் திட்டத்தினைத் துரிதப்படுத்தியதன் வினைவாக, வரண்ட பிரதேசம் நோக்கிய இட்ப்பெயர்வு சார்புரீதியாக அதிக ரித்துள்ளமையும் சுதந்திரவர்த்தகவலயத்தின் தோற்றம் நாட்டின் பல பாகங்களிலிருந்து தொழிலாளர்களைக் கட்டுநாயக்காப்பகுதியைச் சென்றடையவைத்தமையும் இக்கால இடப்பெயர்வில் முவினப்பான *ம்பவங்கள் ஆகும். | || ||
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இக்காலப்பகுதிகளில் உத்வேகம் பெற்ற இன் விடுதலைப் போராட்ட்த்தின் விளைவாக இப்பிரதேசங்க னில்-குறிப்பாகக் கிழக்கு மா கான ங் சு வில் வாழ்ந்து வந்த தமிழ், சிங்கள மக்க விற் கணிசமா னோர் பல்வேறு கார ளைங்களின் விளைவாகத் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து வெளி யேறிப் பாதுகாப்பான இடங்களுக்கு இடப்பெயர்வினை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான் ఇు ஏற்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் நிரந்தரமாகத் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறவில்லை என்றே கூறல் வேண்டும்.
இக்காலப்பகுதிகளில் உள்நாட்டு இனப்பிரச்சினைகளைச் சாட் டாகக் கொண்டு தமிழர் வாழும் பிரதேசங்களிலிருந்து - குறிப்பாக யாழ்ப்பாணக்குடாதிரிட்டிலிருந்து - கணிசமான் அள்வில் இளைஞர்கள்' மேற்குலக நாடுகளுக்குப் பொருளாதாரத் தேட்டங்கருதி சர்வதேச இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர்.
1954 ஆம் ஆண்டு பூரீமாவோ - சாஸ்திரி ஒப்பதந்த்தின் பிரகா ரம் இந்தியத் தமிழர் தாயகம் திரும்புவதில் முனைப்பாக இருந்த காலப்பகுதியாக இக்காவப்பகுதியினைக் கொள்ளலாம். இக்காலப் பகுதியில் மலையக மக்கள் தென்ன்ரிந்தியாவுக்கு இடப்பெயர்வினை மேற்கொள்ள, வேலைவாய்ப்புக்கருதிச் சிங்கள மக்கள் நாட்டின் பல் வேறு இடங்களிலிருந்து மலையகப்பகுதி நோக்கி இடப்பெயர்வினை
மேற்கொண்டமையைக் காணமுடிகிறது.
205։
i'r

அட்டவணை 6.3
பிறந்த இடஅளவீட்டின் அடிப்படையில் தேறிய இடப்பெயர்வு 1946 - 1981
மாவட்டம் 1946.53 1953/63 1963/71 1971181
கொழும்பு + ] 3488 +- 5964፵ -+- I (jሀ Jj90 + ?{j 895 கம்பகா - -- -- Il tith E2 களுத்துறை - ♫ ♫ }; + 50ዐ9 – ጁ8755 – 8473፰ கண்பு LS SK00L0 SSSSYYSL SS Saa0SS S LL0E0E E மாத்தளை -F- 10 7 Ꮣ↑ ] - 1 7 Ս54 -|- ፵ñß – I 439I துவரெலியா = []; } - 1944) - 3 F.362 - 3123) காவி - 3069 – ፵ሀ U5፱ – ፵ (J፥፵፰ - I Itj4 Iሀ மாத்தறை - 89 s - 4.4885 - 1966 - 13391 அம்பாந்தோட்டை + 265 – 3357 - Ifi93 - 1492 யாழ்ப்பாணம் - 4237 - 8941 - 62562 - 53417 MOTGITT fif 十品星5 -- 363 - 776 -- I 815 வவுனியா + 5ዷ I2 + 11900 + 88ዕ97 +- 3955) முல்லைத்தீவு - - -- 28 3) மட்டக்களப்பு - 1985 -- 2775 - 7733 - 218 ೨೬f LITTSBT) 一。十5卫吕壹 -- 504.8 திருகோணமலை -- 553 7 + 1 ᏲᏮ 35 "1- Ꮞ 8 3 # Ꭶ -- F : 97 குருநாகல் +21壶95 一出5418 +盟3出35,一23839 #: -- If Y 8 十26452 +á8066 அனுராதபுரம் -- f2435 十452盎& 十79ü0 一马091° பதுளை 十垩出皇2 + Jug 7 - 29963 + 4 1006 மொனறாகலை - + 40879 - 70 149 பொலந்றுவை - – + U 9712 – 41006 இரத்தினபுரி - 3 if - 74,83 + 79.93 + 4443
- 15876 - 25 11 - 46 868 - 99.294,
i. 1
it, it
ill
Source: 1946-53, 1953-63, 1963-71, 1971-81 Data'are from th
Department of Census and Statistics, Census of population " ' "
and Housing, Generál Repbrti P“
07
ni 'A'

Page 111
அட்டவEhனே டு .
வாழ்நிலைப் புள்ளிவிபர அளவீட்டின் அடிப்படையில்
தேறிய இடப்பெயர்வு 1948 - 1981
1946.53
, جية
III,
197181.
li I u II LI J 1953 (63 1963
கொழும்பு -+ 4É {} Ö I +-- 5 8ሾ9፰ -+ ዳ988W -– 5፵8ዐg First - O -- 3: - 347 3 - 3 2 198 கண்டி 一号壹恒置凸 一岳置昂曹星。一*星曹品岳 一盟吕岛品岳直 மாத்தளை +- ?‛5ዳ 6 – I9848 - 1349 - 3 ITIS நுவரெலியா S SKLEY SS S TSz0L0LL S S S00YEESSS SSSSLS EOL
7i, rr Gß 一直台罩星5,一号门f品、一亚岛岳醇岛 一星临霹置岳 மாத்தறை - ! | | | } 一卓卓盟毫齿 一星丘 I卫直 — 69 fro 7 அம்பாந்தோட்டை 十 °147 – 3 ፵ ፲ 8 – ዳ oሀ I + 5fi ሀ யாழ்ப்பானாம் 一了凸凸" 一卫品岛吕门 一、市盟岳闻,一、博卓岳 Irı:T:TTr: + 5826 +- 29 + II f - வவுனியா + 5095 十三I望リf岳 -- 57『I + 346器g மட்டக்களப்பு 十 °齿岛岛当 - 26 791 + 2 G 53.3
அம்பாறை m - - - 394 திருகோணமலை 一星齿 直 十 Iむ54岳 + F望認0 + குருநாகல் + 7 - - 3 & - புத்தளம் -+- 7 227 一°& 十 &569 十罩品fü马 அனுராதபுரம் + 50ዳ45 + 51644 -+ 85 18ህ + 68098 பொலநறுவை == + 1ճ ճ9ք։ -- 5 I ggg பதுளை -- 9 758 -- 5.30 - 3:479 - I () () 36: மொனறாகவை m 443 0 ہو + 1667"""ہر"""۔ இரத்தினபுரி 一母置凸 一茜骂曹置 一吕台器。一墨卤置岛壶 கேகாவை - - 7 一号置置莺 一器皇母卫0 一百盛置苗闵
Sources:
1. S. Watnathewan, ''Internal Migration in Ceylon 946,53. 2. Marga : Institute
3. Swarna Ukwatta. ''Internal Migration''
4. P. Wilson. Internal Migration in Sri Lanka
208

1981 - 1994ஆம் ஆண்டுகளிடைப்பட்ட கால இடப்பெயர்வு:
1991ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பு மேற்கொள்ளப்படாததன் விளை வாக, பிறந்த இடமுறை மற்றும் வாழ்நிலைப்புள்ளிமுறையின் அடிப் படையிற் கணிப்புக்களை இக்காலப்பகுதிகளிற் பெற்றுக்கொள்ள முடிய வில்லை. இருந்தபோதிலும் இக்காலப்பகுதிகளில் உள்நாட்டு இடப் பெயர்வாயினும் சரி சர்வதேச இடப்பெயர்வாயினும் சரி முன்னர் எப்போதையும் விட அதிகமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றே கூறல்வேண்டும்.
துரித மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தித்திட் டப்பகுதிகளுக்குக் குடி நெருக்கமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் இடப் பெயர்வை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத் ததன் விளைவாக பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிரந்தர இடப் பெயர்வினை இக்காலப்பகுதிகளில் மேற்கொண்டனர்.
அத்துடன் மாதுறு ஓயாத் திட்ட உருவாக்கத்தில் கிழக்கு மாகா னத்தில் சிங்களவர்களின் உள்ளிடப்பெயர்வே அதிகம் பெறப் பட்டுள்ளது எனலாம். அதுமட்டுமல்லாது அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் உதவி அரச அதிபர் பிரிவுகளிற் திட்டமிட்ட முறையிற் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் வாயிலாக - முஸ்லீம்கள், தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் முயற்சியாகவே - நாட்டின் வேறு பிரதேசங்களிலிருந்து மக்களைக் கொண்டு வந்து குடியேற்றி வருகின்றனர். மேலும் பிரதேச இணைப்பு, கானிச் சுவீகரிப்பு, புதைபொருளாராய்ச்சி, புனிதப்பிரதேசப் பிரகடனம், விவசாய நில ஆக்கிரமிப்பு போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் உள்ளி - ப் பெயர்வாளரின் உள் வரவு தூண்டப்படுகின்றது. அதேபோலவே திருகோணமலையில் சேருவாவெல தொகுதிக்குள் அபிவிருத்தித் திட் டங்கள் என்ற போர்வையிற் பல குடியேறறத்திட்டங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. வவுனியா மாவட்டத்திற் பாவற்குளம், செட் டிகுளம், மற்றும் வவுனியா தெற்கு சிங்கள உதவி அரச அதிபர் பிரிவு ஆகிய பிரதேசங்களிற் திட்டமிட்ட ரீதியிற் சிங்கள மக்களைக் 卤马上 யேற்றுவதன் வாயிலாக இனவிகிதாசாரப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சி மேற்குறித்த காலங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது. அதே போலவே முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட எல்லைப்பகுதிகளில் வெலிஓயாத்திட்டம் என்ற பெயரிற் சிங்கள மக்களைக் குடியமர்த்தும் பணி துரித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இவ்வாறாக குடியேற்றங் களுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கி வருகின்றது.
209

Page 112
திருகோணமலையில், குடியேற்றத்திட்டங்கள் மூலமாக மட்டுமன்றி திருகோணமலைத் துறைமுக விருத்தி, கைத்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள், புனிதப் பிரதேசத்திட்டம், படைகளின் பி ரா ந் தி ய அமைப்புகள், பன்முகப்படுத்தல் என்ற போர்வையிற் தலைமைச் செயலகங்களை அமைத்தல், சுற்றுலாமையங்களை அமைத்தல், இனக் கலவரங்களின் விளைவாகத் தமிழர் குடியிருப்புக்களை கலைத்தல் மூல மும் எதிரிகளை அழிப்பதென்ற போர்வையிற் தமிழ் மக்களைக் கொலை செய்தல் மூலமும் தமிழரை விரட்டிவிட்டு அவ்விடத்திற் சிங்களவரைக் குடியேற்றல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலமும் தூண்டப்பட்ட உள்ளிடப்பெயர்வினை மேற்கொள்ள அரசு உந்துசக்தியாக விளங்கிவருகின்றது.
1980களின் முதற்பகுதிகளில் முனைப்புப் பெற்ற இன்விடுதலைப் போராட்டத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமி ழர், சிங்களவர், முஸ்லீம்களிற் கணிசமானோர் தாம் வாழ்ந்த பிர தேசங்களிலிருந்து தவிர்க்க முடியாத நிலையில் இடப்பெயர்வினை மேற் கொள்ள வேண்டிய நிலை இக்காலப்பகுதிகளிற் கானப்பட்டிருந்தது. அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டு அகதிகளாகப் பல்வேறு இடங்களிற் பரந்து வாழ்கின்றனர். இவர்களிற் கணிசமானோர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் இந்தியாவிலும் வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஏறத்தாழ 30,000 குடும்பங்கள் இடப்பெயர்ந்து வாழ்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோலவே மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங் களில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள, உள்நாடு நோக்கிய இடப்பெயர்வினை மக்கள் மேற்கொண்டுள்ள னர். இவர்களிற் கணிசமானோர் மடு அகதி முகாமிற் தங்கி வாழ் கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்தும் அதன் அயற் பகுதியிலிருந்தும் இடப்பெயர்வினை மேற்கொண்டு அகதிமுகாம்களிலும் புதிய வசதியற்ற குடியிருப்புக்க விலும் வாடகை வீடுகளிலும் குடியிருக்கும் பண்பினைக் காணமுடி கின்றது. குறிப்பாகத் தீவுப்பகுதி, வலிகாமம் வடக்குப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் மேற்குறித்த வகையில் வாழ்ந்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங் களில் நிகழ்ந்துவரும் உள், வெளி இடப்பெயர்வின் பண்புகளுக்கும்
210

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிகழ்ந்து வரும் உள் வெளி இடப் பெயர்வுப் பண்புகளுக்குமிடையிற் பெரிய வேறுபாட்டினைக் காணமுடி கின்றது. தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படும் இடப்பெயர்வானது அபிவிருத்தியுடன் தொடர்புடையதாகக் காணப்பட, பின்னையது தவிர்க்கமுடியாததும் பாதுகாப்பிற்காகத் தூண்டப்பட்டதுமான இடப் பெயர்வாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிகழ்ந்து வரும் போராட்டங் கரின் விளைவாக, பொருளாதார ரீதியாக நடுத்தர, உயர்வர்க்கத் தினரிற் கணிசமானோரின் குடும்பங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ அரசியற் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிச் சர்வ தேச இடப்பெயர்வினை மேற்கொள்கின்றனர். அத்தொகையினரி னாற் பெறப்படும் பொருளாதாரத் தேட்டத்தின் விளைவாக, வடக்குகிழக்கு மாகாண மக்களிற் குறிப்பிடத்தக்ககோர் கொழும்பு மற்றும் தென்னிலங்கைக்கு இடப்பெயர்வினை மேற்கொண்டு வாழ்ந்து வரும் நிலை அண்மைக்காலங்களிற் காணப்படும் ஓர் பண்டாகவுள்ளது. அதாவது 1990கள் வரை பாதுகாப்பு இடங்களாகக் துேதிப்பட்ட வடக்கு - கிழக்கு மாவட்டங்களில் வாழ்வதைத் தவிர்த்துச் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் பொருட்டுத் தென்னிலங்கையிற் குடியிருப் புக்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் விளைவாகக் கொழும்பு மாவட் டத்திற் குடியிருப்புக்களுக்கான வாடகை பெருமளவிற்கு அதிகரித் துள்ளது.
1977ஆம் ஆண்டினைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கப்படவே கொழும்பு சார்ந்த பகுதிகளிற் தொழிற்சாலைகள் அதிகரிக்க, தொழில் வாய்ப்புக்களைப் பெறும் பொருட்டுப் பலர் நாட் டின் பல பாகங்களிலிருந்தும் மேற்குறித்த இடங்களுக்குத் தற்காலிக இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர்.
6.5 சர்வதேச இடப்பெயர்வு
குறித்த ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு மக்கள் இடப் பெயர்வு மேற்கொள்வதைச் சர்வதேச இடப்பெயர்வு எனக்கொள்ள வாம். இலங்கையில் இத்தகைய இடப்பெயர்வு வரலாற்றுக் காலங்க எளிலிருந்தே நிகழ்ந்து வரினும் அண்மைக்காலங்களிற் பொருளாதார, சமூக, பண்பாட்டுக் காரணிகளின் விளைவாக, அதாவது மக்களி டையேயான சமனற்ற பொருளாதாரப் பரம்பலின் விளைவாகவும் ஸ்திரமற்ற அரசியற் சூழ்நிலைகளாலும் மக்களது சர்வதேச இடப் பெயர்வு அதிகரித்து வந்துள்ளது. மேற்கைரோப்பிய நாடுகளின் குடி

Page 113
யேற்ற ஆட்சியிலிருந்து அரசியல் சதியாகத் தம்மை விடுவித்துக் கொண்டுள்ள போதிலும் பொருளாதாரச் சுதந்திரமற்ற நிலை ஒரு புறம் காணப்பட ஐரோப்பியரின் பிரித்தாளும் தந்திரத்தின் விளை வாக இனங்களிடையே தொடர்ச்சியான பகை நிலையின் காரணமாக இன விடுதலைப் போராட்டம் விரிவு பெற்றதனாலும் இலங்கையிலி ருந்து சர்வதேச இடப்பெயர்வு அண்மைககாலங்களில் அதிகரித்து வந் துள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் சர்வதேச இடப்பெயர்வுக்கும் இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் சர்வதேச இடப்பெயர்வுக்குமிடையிற் பெரிய வேறுபாடு காணப்படுகின்றது. வளர்ந்த நாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகளாக, பல்வேறு துறைகளிற் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்க் ளாக, உயர்தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் முகமாக சர்வதேச இடப்பெயர்வினை மேற்கொள்ள, வளர்முக நாடுகளில் அர சியற் தஞ்சம் உட்பட அதனைச் சாட்டாகக் கொண்டு கீழ்மட்டத் தொழில் வாய்ப்பினைப் பெறுவதன் மூலம் பொருளாதாரத் தேட் டத்தினைப் பெற்றுக் கொள்வதற்காகச் சர்வதேச இடப்பெயர்விற் கவனம் செலுத்தப்படுகிறது. 1980 களினைத் தொடர்ந்து இலங்கை யிலிருந்து 235000 மக்கள் மேற்குலக நாடுகளுக்கும் 165000 Bக்கள் இந்தியாவுக்குமான இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளதாகப் பல் வேறு அறிக்கைகளிலிருந்து தெரிய வருகின்றது.
வரலாற்றுக் காலங்களில் இலங்கைக்கான உள்ளிடப்பெயர்வு பெரும்பாலும் ெ தன்னிந்தியாவிலிருந்தே நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. ஆரியர் திராவிடர் ஆகிய இனத்தவர்கள் வட தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன் தென்னிந்தியா இலங் கைக்கு அண்மையிற் காணப்படுவதனால் இவ்விரு நாடுகளின் மக்கள் காலத்துக்குக் கிரீம் தங்களிடையே பரஸ்பர உறவினைத் தொடர்ந்து பேணி வந்தனர். பலசந்தர்ப்பங்களிற் படையெடுப்புக்களும் நிகழ்ந் துள்ளமைக்குச் சான்றுகள் உள்ளன.
இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளமை ஒரு புறமிருக்க, மேலை நாட்டினருக்கும் கீழை நாட்டினருக்கும் இடையி லான வர்த்தகக் கேந்திர நிலையமாக மிக நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இதனாற் கிரேக்க, ரோம, மேற்காசிய நாட்டவர்கள் ஒளி, பர்மா மற்றும் கீழைத்தேசத்தவர்கள் இந்நாட்டுக்கு வர்த்தக நோக்கங் கருதி வந்து போகினர். இதற்கு ஆதாரமாக நாட்டின் பல
பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் சான்று பகர்
212

கின்றன. குறிப்பாகக் கந்தரோடை, களபூமி, வல்லிபுரம், ஊர்காவற் துறை போன்ற இடங்களில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் தொல்பொருட்கள் பெறப்பட்டுள்ளன.
இலங்கையை மையமாகக் கொண்டு நடைபெற்ற வர்த்தகத்தில் மத்திய கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இஸ்லாமியர் பெரும் பங்கு கொண்டிருந்தனர். இதனால் மேற்குறித்த பிரதேசங்களிலிருந்தும் தென்னிந்தியாவிலிருத்தும் வருகை தந்த இஸ்லாமியர் காலப்போக் கில் இலங்கையிலேயே தங்கி விட்டனர். அவர்களின் வழிவந்தவர்களே தற்போது வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களாகும்.
தென்னிந்தியாவிலிருந்து காலத்துக்குக்காலம் மக்கள் இலங்கையின் வரண்டவவயப்பகுதியில் வந்து குடியேறியுள்ளனர். அதாவது தென் எனிந்தியாவிற் பெரும்பகுதி வரட்சிக்காலநிலையைக் கொண்டதனால் மக்கள் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாகக் காணப்படுகின் றனர். அங்கு கடும் வரட்சிநிலை காணப்படும் வேளைகளில் இலங் கையின் வடபுலத்திற்கு இடப்பெயர்வினை மேற்கொண்டு வருவதும், வரட்சி நீங்கும் வேளைகளில் மீண்டும் தம்மிடம் மீள்பவர்களாகவும் காணப்பட்டனர். இவர்களிற் கணிசமானோர் இப்பிரதேசங்களிலேயே தங்கிவிட்டனர்.
10ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதிகளிற் தென்னிந்தி பாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் பொருளா தாரப் பலவீனம் காரணமாகவும் இலங்கையில், குறிப்பாக யாழ்ப் பாணக் குடாநாட்டுப்பகுதிகளில் வந்து குடியேறியுள்ளனர். பொது வாகச் சாதியடிப்படையில் அமைந்த உள்ளிடப்பெயர்வித் பல சாதி சமூகத்தினர் உள்வரவை மேற்கொண்டதற்குப் பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன.
ஐரோப்பியர் இலங்கையை தம்வசப்படுத்தியதன் விளைவாகப் போர்த்துக்கீசர் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய இனத்தவர்களிற் குறிப்பிடத்தக்கவர்கள் உள்ளிடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். போர்த்துக்கீசர் ஆட்சிக்காலத்தில் வடபகுதியின் ஏற்றுமதி வர்த்தகத் தில் வங்காளிகள். தமிழக - தெலுங்குச்செட்டியார்கள் தென்னிந்தி யப் பரவர், மலையாளிகள், இஸ்லாமியர்கள் போன்றோர் ஈடுபட்டுத் தற்காலிக உள்வரவை மேற்கொண்டிருந்தனர். இவர்களிற் கணிச மானோர் இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் காலத்தில் முத்துக் குளிப்பதற்காக இஸ்லாமியர்கள் யாழ்ப்பாணம், மன்னார் பகுதி களில் வந்து குடியேறியுள்ளனர். ஐரோப்பியர் காலப் போக்கில்
23

Page 114
இலங்கையைவிட்டு வெளியிடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தாலும் அவர்களது வழித் தோன்றல்களான பறங்கியர், ஐரோ-ஆசியர்கள் தற்போதும் கணிசமான எண்ணிக்கையில் இங்கு வாழ்ந்து வருகின் றனர். ஐரோப்பியர் ஆட்சியில். குறிப்பாக ஒல்லாந்தர் ஆட்சியில் நெசவுத்தொழில், சாயவேலை பருத்தி உற்பத்தி போன்ற தொழில் களை மேற்கொள்ளும் பொருட்டு, அத்தொழில் சார்ந்தோரைத் தென் னிந்தியாவிலிருந்து வரவழைத்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இவர்களின் ஆட்சிக்காலத்தில். 1694 - 1696 ஆம் ஆண்டுகளிடையில், இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான அடி மைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளனர். இக் காலப்பகுதியில் ஒரு பிடி அரிசிக்கு ஒரு அடிமையைப்பெற்றுக கொள் ளக் கூடியதாகவிருந்ததாகவும், 3589பேர் கொண்டு வரப்பட்டு விற் LGT செய்யப்பட்டனர் எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலேயரின் வருகையினைத் தொடர்ந்து அவர்கள் தம் பொரு ளாதார முறைமைகளின் விளைவாகப் பெருந்தோட்டத் தொழில் மற்றும் அரிசி திணைக்களங்களிற் தொழிலாளர்கனாகப் பணியாற்றும் பொருட்டு, சீனர்களின் தொழிற்றிறமைகளைக் கருத்திற் கொண்டு அவர்களை வரவழைப்பது ?" ஆங்கிலேய அரசு முதலில் தீர்மானித் திருந்த போதிலும் நடைமுறைச் சிக்கல்களின் விளைவாக, தென்னிந் தியாவிலிருந்து மக்களை வரவழைத்தனர். 19ஆம் நூற்றாண்டின் முதற் பகுதிகளிலிருந்து தொடர்ச்சியாக இவர்கள் வருகை தந்துள்ள னர். இவர்களிற் பெரும்பாலானோர் தேயிலை, இறப்பர், தெங்குத் தோட்டங்களிற் பணியாற்ற நியமிக்கப்பட்டனர். 1871, 1901.gif ஆண்டுகளில் இலங்கையில் வாழ்ந்த இந்தியத்தமிழர் முறையே ஒ8854, 141 0ே ஆகக் கானப்பட்டிருந்தனர். 1946ஆம் ஆண் டில் இத்தொகை 180589 ஆக அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால் இலங்கையின் சுதந்திரத்தைத் தொடர்ந்து இந்தியத் தமிழரை இந்தி பாவுக்கு அனுப்புவதில் அரள் ஆர்வம் கொண்டமை குறிப்பிடத்தக்
கதி
அண்மைக்காலங்களிற் தொழில் வாய்ப்புப் பெறல், முதலீடு செய் தல் ஆகியவற்றுக்காக மிகச்சிறிய எண்ணிக்கையிலான வெளிநாட்டவர் கள் உள்ளிடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பா லும் தற்காலிக உள்ளிடப் பெயர்வாளர்களாகவே கானப்படுகின்றனர்.
இலங்கையிலிருந்து ச ர்வதேச இடப்பெயர்வு:
வரலாற்றுக் காலங்களில் இலங்கையிலிருந்து சர்வதேச இடப் பெயர்வு மேற்கொள்ளப்பட்ட தற்கான சான்றுகள் மிகக்குறை வாகவே
艺【4

晶、 காணப்படுகின்றன. மேலும் இவை சிறு அளவிலான இடப்பெயர்வா கவே காணப்பட்டிருந்தன. குறிப்பாக இந்தியா மற்றும் தென், தென் கிழக்காசிய நாடுகளுக்குப் படையெடுப்புக்களின் பொருட்டுச் சென்றுள் ளதாக வரலாறு தெரிவிக்கின்றது. எனினும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை சர்வதேச இடம்பெயர்வின் பண்புகளை இலங்கையிற் பெருமளவிற்கு அவதானிக்க முடியவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற் சர்வதேச இடப்பெயர்வு முனைப் புப் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. அவர்கள் உலகின் பல்வேறு பிரதேசங்ககளைத் தமது குடியேற்ற ஆட்சிக்குட்படுத்தி, அவ்வப் பிர தேசங்களிற் காணப்படுகின்ற பெளதீக வனங்களுக்கேற்பத் தமது பொரு ளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். மலாயா, சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளிற் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை மற்றும் கைத்தொழில், சேவைத்தொழில்களில் ஈடுபடுத்தும் பொருட்டு இலங்கையிலிருந்து கல்வியறிவுடன் நிர்வாகத்திறமை பெற் றோரை விரும்பி அழைத்தனர். அதாவது இலங்கையின் பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை உற்பத்தியில் ஆங்கிலேயருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையில் ஓர் இணைப்பு பாலமாகவிகுந்துள்ளோரை ஆங் கிலேய நிர்வாகம் அழைத்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணத் தமி ழரையே விரும்பி அழைத்தனர் எனலாம். 1911ஆம் ஆண்டு ஐக்கிய மலாயா அரசின் குடிக்கணிப்பின்படி 9370 மக்கள் இலங்கையிலிருந்து வெளியிடப்பெயர்வு மேற்கொண்டவர்களாவர். இவர்களில் தொடு வாய்க்குடியிருப்பில் (Strait Settlement) 2121 மக்களும் ஐக்கிய அரசுகளில் 7849 மக்களும் இலங்கையர்களாக இருந் துள்ளனர். ஐக்கிய மலாயா அரசுகளிற் தமிழர் மற்றும் இந் தியர் 82.8 சதவீதத்தினரும் சிங்களவர்கள் 10.2 சதவீதத்தினரும் ரனையோர் 70 சதவீதத்தினருமாக இருந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. 1931ஆம் ஆண்டு மலாயாக் குடிக்கணிப்பின் பிரகாரம் 1849) இலங்கையரும் 1947ஆம் ஆண்டுக் கணிப்பின் பிரகாரம் 22763 இலங்கையரும் வாழ்ந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவர்களிற் தமி ழர்கள் 16783 பேரும் சிங்களவர் 2946 பேரும் ஏனையோர் 3033 பேரு பாகவிருந்துள்ளனர். இலங்கையிலிருந்து மலாயாவிற்கான இடப்பெயர் ஜினை மேற்கொண்டோரில் கணிசமானோர் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்னர் தாயகம் திரும்பி விட்டனர். புத் தத்தின் பின் னர் மலாயாவிலிருந்து இலங்கைக்கு மீள்வது குறைவடைந்து விட்டது.
இவர்களைத்தவிர பர்மா நாட்டுக்கும் இந்தியாவிற்குமான சர்வ
தேச இடப்பெயர்வு சிறிதளவில் மேற்குறித்துரைத்த காலப்பகுதிக
னில் நிகழ்ந்துள்ளன. அதாவது தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்
215

Page 115
கொள்ளும் முகமாகவே இவர்கள் சென்றிருக்கின்றனர். 1901ஆம் ஆண்டு இந்தியக்குடிக்கணிப்பின் பிரகாரம் 5373 மக்கள் இலங்கை யிற் பிறந்து இந்தியாவில் வாழ்த்தவர்களாவர். 1961ஆம் ஆண்டு 28627 ஆகவும் 1971இல் 37800 ஆகவும் இது அதிகரித்துள்ளது. தொழில் வாய்ப்பு, உயர் கல்வியைப் பெறல் ஆகியவற்றிற்காக இடப் பெயர்வு மேற்கொள்பவர்கள் ஒருபுறமிருக்க, இந்தியாவுக்கு உள் இடப்பெயர்வினை மேற்கொண்டதன் பின்னர் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் இவற்றுள் அடங்குவர்.
மேலும் அவுஸ்திரேலியாவுக்கான சர்வதேச இடப்பெயர்வும் சிறி தளவில் இடம்பெற்றிருக்கின்றது. வெள்ளை அவுஸ்திரேலியக் கொள் கையின் விளைவாக இலங்கையர் அதிகமாகச் செல்லாதுவிடினும் பறங்கியரிற் கணிசமானோர் அந்நாட்டுக்குச் சென்றுள்ளனர். 1921 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாக் குடிக்கணிப்பின் பிரகாரம் 380 இலங்கையர் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தனர். 1971ஆம் ஆண்டில் 991 இலங்கையர்களாக இது அதிகரித்துள்ளது. அவுஸ்திரேலிய வின் உள்வரவுக் கொள்கைகளிற் காணப்பட்ட இறுக்க நிலை தனர்த் தப்பட்டதன் விளைவாகவே அதிகளவில் அவுஸ்திரேலியாவுக்குச் சென் துள்ளனர் எனலாம்
1940களைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து சிங்களவர், தமிழ்ச் சமூகத்தினர்களிற் சிறு எண்ணிக்கையினர் மேற்குலக நாடுகளில் கல்விவிருத்தி, பொருளாதார வளர்ச்சி, தொழிலாளர் கேள்வி ஆஇ கரிப்பின் காரணமாசுப் பிரித்தான் யாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். 1950களிற் தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் கொடுத்தமை, அம்மொழிகளிற் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு, சிங்க ள ம் அரசகரும மொழியாக்கப்பட்டமை, தொழில்வாய்ப்புக்களிலும் பதவியுயர்வுகளிலும் இனப்பாகுபாடு கா: டப்பட்டமை போன்ற பல காரணிகள் ஆங்கிலத்திற் கல்விகற்ற உயர் மற்றும் மத்திய வகுப்பினரில் வசதிவாய்ப்புள்ளோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆபிரிக்க நாடுகளுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆரம்பத்திற் தற்காலிக இடப்பெயர்வினை மேற்கொள்ள வைத்தன. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு இடப் பெயர்வினை மேற்கொண்டவர்கள் காலப்போக்கிற் பிரித்தானியாவுக் குச் சென்று குடியேறியுள்ளனர். இக்காலப்பகுதியிற் சர்வ தேர இடப்பெயர்வினை மேற்கொண்டவர்களின் பின்ளைகள் தமது தாய் மொழியினை மறந்த நிலையில் இருப்பதை ஆய்வுகள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. இக்காலப்பகுதியில் எவ்வளவுபேர் இடப்பெயர் வினை மேற்கொண்டனர் என்பதினை அறியமுடியவில்லை.
26

1960 களில் ஆபிரிக்க நாடுகள் அன்னியர் ஆட்சியிலிருந்து சுதந் திரம் பெறவே சுதேசிய அரசுகள் கல்வி வளர்ச்சியிலும் மற்றும் அபி விருத்தியிலும் அக்கறை கொள்ளத் தொடங்கின. இதனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பொறியியலாளர்கள், மருத்துவர்கள், திட்டமிடலாளர்கள். தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் போன்றோர் அதிக ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அந்தாடுகளுக்கு 1980 களிலும் 1979 கிளிலும் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். இத்தகைய இடப்பெயர்வை மூளைசாவிகள் வெளியேற்றம் எனவும் அழைப்ப
துண்டு. இவர்களில் மிகச் சிறியளவினரே நாடு திரும்ப ஏனையோர்
பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு இடப்
பெயர்வினை மேற்கொண்டு, தற்காலிக நிரந்தர இடப்பெயர்வான ராகக் கானைப்படுகின்றனர்.
1979 களிற் தமிழரினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இனவிடு தலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக விருத்திபெறத் தொடங் கவே, இடைத் தர ஆரம்பக்கல்வி சுற்றவர்களின் சர்வதேச இடப்பெயர்வு முனைப்புப்பெறுகின்றது. அதன் விளைவாக இலங்கைத் தமிழர் ஜேர்மனி, பிரான்ஸ்,பிரித்தானியா, நோர்வே, கனடா மற்றும் விருத்தி புற்ற நாடுகளுக்கு அரசியற் தஞ்சம் என்ற போர்வையிற் பொருளா தாரத் தேட்டத்தினைப் பேற்றுக்கொள்ள இடப்பெயர்வினை மேற்
கொள்ளத் தொடங்கினர். எனினும் 1970 களின் 25000-3000 மக் களே இத்தகைய இடப்பெயர்வுக்குட்பட்டவர்களாவர். இவர்களிற் கல்வி வாய்ப்பினைக் கருத்திற்கொண்டு இடப்பெயர்வு மேற்கொண் டவர்களுமுண்டு. சீதனப்பேர அதிகரிப்பு, உயர்கல்வியிற் தரப்படுத்
தல் முன்னற அமுலுக்குக் கொண்டுவரப்பட்டமை, சர்வதேசப் போ க்கு
வரத்து முறைகளின் சுலபத்தன்மை, சென்றடையும் நாடுகளில் உள்
வரவுச் சட்டங்களின் இறுக்கமற்ற தன்மை, 1979 களில் தமிழர் பிர
தேசத்தில் உபஉேணவுப் பயிர்ச்செய்கை உற்பத்தியில் அதிக வருமானம்
கிடைக்கப் பெற்றமை போன்ற பல காரணிகள் சர்வதேச இடப்
பெயர்வுக்கு நன்க்கம் கொடுத்திருந்தன எனவாம்.
1980 களின் பிற்பகுதிகளிலும் 1970 களின் முற்பகுதியிலும் தென் னிலங்கைப் பகுதியில் ஜே. வி. பி. யினருக்கும் அரசுக்கும் இடையில் நிகழ்ந்த போராட்டத்தில் 50000 க்கு மேற்பட்ட சிங்கள் இளைஞர்
கள் கொல்லப்பட்டதும் மிகச்சிறிய எண்ணிக்கையான சிங்கள இளை
ஞர்கள் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளில் அரசியற் தஞ்சம் கோரி இடம் பெயர்ந்துள்ளனர்.
217

Page 116
1960 களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர் போன்றவற்றில் வீட்டுப்பணி, கூலிவேலை செய்தல், மற்றும் இடை நிலைத் தொழில்களை மேற்கொள்ளும் பொருட்டு ஆண்களும் பெண் களும் தொடர்ச்சியாக இடப்பெயர்வினை மேற்கொண்டு வருகின்ற Garri, 79), I 997 - Íbi ஆண்டுகளிடையில் மத்திய கிழக்கு நாடுக ரில் 47500 இலங்கையர்கள் பணிபுரிந்து வந்துள்ளதாகத் தொழிற் நினைக்களத்தினரின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலங் களிற் சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளுக்குக் கைத்தொழில் உற்பத்தி பில் ஈடுபடும் பொருட்டு இடப்பெயர்வினை மேற்கொள்ளும் வாய்ப் புண்டு. அண் பைபில் இலங்கை ஜனாதிபதிக்கும் தென்கொரிய ஜனாதி பதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது 20000 இலங்கை பருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் பின்னர் இலங்கையிலிருந்து. நாட்டின் அசாதாரண நிலையினைச் சாட்டாகக் கொண்டு மேற்குலக் நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான இடப்பெயர்வு அதிகரித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் 5莹门门曹 பேரும் நெதர்லாந்தில் 3500 பேரும் தற்சவாந்தில் 25000 பேரும் இத்தாவியில் 0ே00 பேரும் ஜேர்மனியில் 38000 பேரும் பிரான் சில் 4000பேரும் இலங்கையர்களாகவிருந்துள்ளனர். கனடாவிற் கரே டிய உள்வரவு அகதிகளுக்கான சபையின் அறிக்கையின் பிரகாரம் 350 - 4000 க்குமிடையில் இலங்கையர் வாழ்ந்து வருகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ளது. அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளில் முறையே #500, 18000 இலங்கையர்கள் உள்ளிடப்பெயர்விள்ை மேற் கொண்டுள்ளனர். இவர்கள் தவிர உலகின் பல்வேறு நாடுகளில் ஏறத் தாழ 10000 இலங்கையர் வாழ்ந்து வருகின்றனர். எனவே மேற் குறித்த நாடுகளில் 1990 ஆம் ஆண்டு வரையும் 335000 மக்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆகவிருந்துள்ளனர். 1990 – 1994 ஆம் ஆண்டுகளிடையில் இந்தியா தவிர்ந்த grଞ୍Tity நாடுகளுக்கான மொத்தச் சர்வதேச இடப்பெயர்வாளரில் 20. சதவீதமானவர்கள் சென்றுள்ளனர் எனக் கொண்டால், மேலும் 47000 மக்கள் சர்வ தேச இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர் எனக் கொள்ளலாம். குறிப்பாகக் கனடாவுக்கான சர் வதேச இடப்பெயர்வானது அண்மைக் &rtåårଣ୍ff) குடும்பங்களாக மேற் ஒகாள்ளப்பட்டுவருவதைக் கான்' முடிகிறது.
இந்தியாவுக்கான இடப்பெயர்வு:
இந்தியாவும், இலங்கையும் பொருளாதார, சமூக, பண்பாட்டு அடிப்படையில் மிக நீண்ட காலமாக மிக நெருங்கிய தொடர்பினைக்
,
218

கொண்டவையாகும். வரலாற்றுக்காலங்களில் இந்தியாவிலிருந்து இலங் கிைக்கு மக்கள் காலத்துக்குங்காலம் வருகை தந்து குடியிருப்புக்களை ஏற்ப டு த் தி யிருப்பதை அறிய முடி கின்றது. இலங்கையி விருந்து இந்தியாவுக்கான இடப்பெயர்வினை இரண்டு கோணங் களில் இருந்து ஆராய்தல் சிறப்புடையது.
1. இந்நிய வம்சாவழியினரின் இடப்பெயர்வு
2. இலங்கைத்தமிழரின் இடப்பெயர்வு,
முதலாவதாக 11ஆம் நூற்றாண்டிவிருந்து இலங்கையை வந்த டைந்த இந்தியத்தமிழர் ஆரம்பத்திற் காலத்துக்குக்காலம் இந்தியா ரெக்குச் சென்று வந்துள்ளனர். இவர்கள் பொதுவாக தம்மிச்சைப்படியே இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். இந்நாட்டின் மத்திய மலைநாட்டிற் செறிவாக வாழ்ந்து வரும் இந்திய த தமிழர்களைப் பொறுத்தவரை பெரும்பான்மையினத்தவர்களாகிய சிங்களவர்களின் வெறுப்பினைத் தவிர்க்க முடியாதபடி பெறவேண்டியேற்பட்டது. அதாவது இந்தியத் தமிழர்களின வருகையினாத தாம் பரம்பரை பரம்பரையாக உரிமை கோரி வந்த நிலங்கள் அரசினாற் சுவீகரிக்கப் பட்டமையும் அந்நிவங்களில் இந்தியத் தமிழர்கள் குடியிருப்பினை ஏற் படுத்தியமையுமே அவர்கள் டால் வெறுப்புக்கொள்ள வைத்தது.
இஃது இவ்வாறு இருக்க, சிங்கள அரசியல் வாதிகள் பலர் இந் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இந்தியத்தமிழர்களை இத்தியா வுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் ஒற்றுமையுடன் செயற் S வந்துள்ளனர். 1947ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மலைய) تالیا || சுப் பிரதேசப்பகுதியின் இந்தியத்தமிழர்கள் ஏழுபேர் பாராளுமன்றத் திற்குத் தெரிவு செய்யப்பட்டனர். இதனை விரும்பாத அரசாங்கம் 000ATTT TTTST TTTTTTTT SSLLLkLLLaLL aLLLLL LL 0000S LLLLSY டத்தின் வாயில்ாகவும் இநதிய - பாகிஸ்தானியக் குடியுரிமைச் (IndianPakistani Residents Citizenship act of 1948. F. Liggeir surror வாகவும் இந்தியத்தமிழர்களை நாடற்றவர்களாக்கினர். குறித்த சிறு தொகையினரே அக்காலத்தில் இலங்சைப்பிரசையாக வரமுடிந் தது. இதனைத் தொடர்ந்து இந்திய-இலங்கை அரசுகளுக்கு இடையே காலத்துக்குக் காலம் இது சம்பந்தமாகப் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுள்ளன. 1964ஆம் ஆண்டு பூரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் நாட்டிலுள்ள இந்தியத் தமிழரில் 525000 மக்களை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும். 300000 மக்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்க வேண்டும் எனவும், எஞ்சிய 150000 பேரின் விவகாரம் பின்னர்
219

Page 117
திேத் தீர்த்துக் கொள்ளப்படும் எனவும், இதன் நடைமுறைக்காலம் 15 வருடங்களாகும் எனவுந் தீர்மானிக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டு பூரீமாவோ-இந்திரா ஒப்பந்தத்தின் பிரகாரம், துர்க்கப்படாமல் இருந்த 3000 மக்களில் 75000 பேரினை இந்தியா ஏற்றுக்கொள்வது என வும் மிகுதிப்பேரை இலங்கை பொறுப்பு ஏற்க வேண்டும் எனவுத் நீர் மானிக்கப்பட்டது. எனவே 1965ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சி யாக இலங்கையில் இருந்து மக்கள் தாயகந் திரும்பினர். எனினும் இந்தியப்பிரசாவுரிமை பெற்றும் தாயகத் திரும்பாத 95000 மக்கள் இன்னும் உள்ளனர்.
1983ஆம் ஆண்டு யூனஸ் பிா தந் தொட்டு இலங்கையிலிருந்து" குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து படகுகள், விமா எங்கள் மூலமாக, அகதிகளாக த் தென்னிந்தியாவுக்குச் சென்றோர் தொகை 163000 ஆகும். இவர்களில் 125000 பேர் பவ்வேறு அகதி முகாங்களிலும், நகரங்களில் வாடகை மற்றும் உறவினர்கள் வீடுகளி லுமாக 40000 பேரும் 1991ஆம் ஆண்டு வாழ்வதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி 225000 பேர் இந்தியா சென்றுள்ளனர். மேற்குலக நாடு களு க் கு இலங்கையிலிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டோரில் 73. சேத விதத்தினர் யாழ்ப்பான நாவட்டத்தைச் சேர்ந் தவர்களாகவிருக்க, இந்தியாவுக்கான இடப்பெயர்வில் 6ே.0 சதவீதத்தினர் வன்னிப்பிராந் தியத்தைச் சேர்ந்தவர்களாவர். இவ்வாறாக இடப்பெயர்வினை நேற் கொண்டவர்களை 1987ஆம் ஆண்டு வரையும் அநுதாபத் துடன் இந் திய அரசும் மக்களும் நேசித்த போதிலும் இவ் வாண்டினை த் தொடர்ந்து வேண்ட த்தகாதவர்களாக மதிப்பதுமட்டுமல்லாது 1994 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக இலங்கைக்குத் திரும்பி அனுப்பியும் வருகின்றனர்.
சர்வதேச இடப்பெயர்வும் அதன் தாக்கமும்:
சர்வதேச இடப்பெயர்வில் ஏற்கனவே இடப்பெயர்வினை மேர் கொண்டவர்கள் காலப்போக்கிற் தங்களது குடும்பத்தினையோ அன்றிக் குடும்ப அங்கத்தவர்களிதி சிலசையோ தமது சேரிடப்பகுதிக்கு இடப் பெயர்வினை மேற்கொள்வதற்குத் தூண்டுகின்ற" இதனால் அண் மைக்காலங்களிற் புதிதாக ஒருவர் இடப்பெயர்வினை மேற்கொள்வ திலும் பார்க்கக் குடும்பங்கள் இணைவதற்கான இடப்பெயர்வே அதி கரித்து வருகின்றது. இதனால் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும்
இடப்பெயர்வில் அதிக ஆர்வம் கொண்டவர்களாகவுள்ளனர்.
20

மேற்குலக நாடுகளுக்கான இடப்பெயர்வில் ஒருசதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே அரசியற் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. ஏனை போர் பொருளாதாரத் தேட்டத்தை மையமாகக் கொண்டு அரசியற் தஞ்சம் என்ற போர்வையில் அந்நாடுகளைச் சென்றடைந்தவர்களா வர். குறிப்பாக சுவிஸ்சலாந்தில் வாழும் 25000 இலங்கையர்களில் 238 பேருக்கே அகதிகள் அந்தஸ்து நிலை வழங்கப்பட்டுள்ளது. ஏனை யோர் இலங்கையிற் சுமுகநிலை ஏற்படும் பட்சத்தில் இலங்கைக்குத் திரும்பிச் செல்லவேண்டியவர்களாவர். மேற்குலக நாடுகளுக்குச் சென் றவர்கள் விரைவாக முன்னேற வேண்டும் என்பதற்காகப் போதை வஸ்துக் கடத்தலில் ஈடுபாடு கொண்டதனால் அந்நாடுகளிற் குறைந்த பட்சம் ேேர இலங்கையர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு இடப்பெயர்வினை மேற் கொண்டவர்களில் 80.0 சதவீதத்தினருக்கு மேற்பட்டோர் 15-? வய திடைப்பட்டவர்களாவர். இதனால் இந்நாடு தொழிலாற்றத்துள்ள படையினை இழந்துள்ளது ஒருபுறமிருக்க, வெளிநாடு சென்றோரிற் கணிசமானோர் விவாக நிலைக்குட்படாத நிலையிற் காணப்படுகின் றனர். அதே வேளை ஆரம்ப இடத்தில், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே வேளையில் விவாக நிலையிற் சீதனப் பேரமும் அதி சுரித்துள்ளமை தெளிவாசுப் புலப்படக்கூடியதாகவுள்ளது. மேற்குலக நாடுகளுக்கான இடப்பெயர்வினால் ஆரம்பப்பிரதேசத்தில் விவ சாபத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் தஞ்சம் கொடுக்கும் நாடுகளின் நோக்கம் நிறைவேறும் பட்சத்தில் - இடப்பெயர்வாளர் மீண்டும் தமது ஆரம்ப இடத்திற்கு மீளும் போது இங்குள்ள தொழில்களில் ஈடுபடு வார்களா என்பது சந்தேகத்திற்குரியது. அதாவது நாகரிக வாழ்க்கை, தன்னைச் சமூகத்தில் உயர்வாகக் கருதிக்கொள்ளும் மனோபாங்கு, உழைப்புக்குரிய ஊதியத்தை வெளிநாட்டு நாணயமாற்றிற் சிந்திக் கும் நிலை போன்ற காரணிகளை இதற்குக் குறிப்பிடலாம்.
சர்வதேச இடப்பெயர்வினை மேற்கொண்டவர்களிடையே :ே2 என்ற ரீதியில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதா கப் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின் நன. தனிமை, தொழிலிற் கடினத்தன்மை, தூக்கமின்மை, போதை வஸ்துப் பாவிப்பு, மதுபான நுகர்வு, பாலியற்றொடர்பு போன்ற பல காரணிகள் இத்தகைய நிலைக்கு உள்ளாக்குகின்றன என மருத்துவர் கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் சர்வதேச இடப்பெயர்வி'ஆர். வங் கொண்டோரிற் பெரும்பாலானோர் ஆரம்ப, இடைத்தரக்கல்வி
22

Page 118
துற்றவர்களாவர். இவர்கள் அந்நாட்டவர்களால் வெறுக்கப்படும் கடை நிலைத் தொழில்களையே செய்து வருகின்றனர். பிரித்தான்னியாவில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் வெதுப்பகம், சுப்பமாக்கற். பாதுகாப் புப்பிரிவு ஆகியவற்றிலும் வேறு சிறிய தொழில்களிலுமே பெரும் ாஒனோர் ஈடுபடுகின்றனர். பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சவாந்து, நோர்வே போன்ற நாடுகளில் விடுதிகளைத் துப்பரவு செய்தல், சமை ல் வேலை, சிப்பத்தித் தொழில்களில் ஈடுபடல் போன்றவற்றையே செய்கின்றனர். இத்தாலியில் பழத்தோட்டங்களிலும், விடுதிகளிலும் பெரும்பாலானோர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். கனடா விற் சிறிய தொழிற்சாலைகளிற் தொழில் பெற்றுள்ளனர். அதைவிட வங்கிகள், பாதுகாப்புச் சேவைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண் டுள்ளனர்.
மேற்குலக நாடுகளிற்கான இடப்பெயர்வினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளில், இடப்பெயர்வாளர்களிடையே கலாசாரச் சீரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதும் ஒன்றாகும். குறிப்பாகச் சில இளைஞர்கள் வேறு இனத்தைச் சேர்ந்த பெண் களை விவாகஞ் செய்வது ஒரு புறமிருக்க, அங்கு வாழும் பெற்றோர் சுள் தமது பிள்ளைகளுக்குத் தாம் வாழும் நாட்டின் மொழியைக் கற் பிப்பதிற் கொண்டுள்ள ஆர்வத்தின் காரணமாகத் தாய் மொழியை மறந்து விடுகின்றனர். தற்காலிக இடப்பெயர்வினை மேற்கொண்ட குடும்பங்களிடையே இத்தகைய விளைவுகள் எதிர் காலத்திற் பல்வேறு நிர்வினைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. மேலும் மேற்குலக நாடுகளின் அரசுகள், இலங்கையிற் பிரச்சினை நீரும் பட்சத்திற் தம் மைத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கள் என்பதை நன்குணர்ந்த இவ் இடப்பெயர்வாளர்கள் இலங்கையிற் ஆழ்தினைகள் தொடரவேண்டும் என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதை வெளிக்கள ஆய்வுகள் மூலம் அறிய முடிகின்றது.
இந்தியாவிற்கான இடப்பெயர்வினை மேற்கொண்டவர்களிற் பெரும்பாலானோர் பொருளாதார ரிதியாக நலிவுற்றவர்களாவர். பொருளாதார வசதிபடைத்தோர் நகரங்களில் வாடகைக்கு வீட்டி னைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். பொருளாதார ரீதியாக நலி வுற்றவர்கள் தமிழ் நாட்டிற் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள ஆகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான கொடுப் பணவினை இந்திய அரசு படிப்படியாகக்குறைத்து வருவதுடன் இலங் கைக்குத் திருப்பி அனுப்புவதிற் கூடிய அக்கறை கொண்டதாகவும் இருக்கின்றது.
2--

உசாத்துணை நூல்கள்
Abhayaratne. O. E. R., Jayewardene, C. H. S., “INTERNAL MIGRATION IN CEYLON' The Ceylon Journal of Historical and Social Scie:Ince, Studics, Wol, 18, Nkos. 1 and 2, January = December 1965.
Agarwala. S. N., POPULATION PROBLEMS. New Pelhi 1965.
Aponso. W. M. L. S., A STUDY OF THE EXTENT OF UNDER REGISTRATION OF BIRTHS AND DEATHS IN CEYLON. Departemnt of Census and Statistics, Colombo 1971.
Asha. A. Bhende & Tara Kanitka I., PRINCIPLES OF POPULATION STUDIES. Himalaya Publishing House, Bombay India, 1982.
Ashish Bose., “INTERNAL MIGRATION IN INDIA. PAKISTAN AND CEYLON', World Population Conference, United Nations, Belgrade 1965.
- -
"Auther Lewis., DEMOGRAPHY, Oxford University. Press, London 1959.
s. iii . "
223
it

Page 119
Bala sunda rampillai P., * POPULATION STRUCTURE OF NOTHERN SRI LANKA'', 4th International Conference Seminar of Tamil Studies, Sri Lanka, January 1974.
Balbir Singh Negi., HUMAN GEOGRAPHY" Kcclaw Nath Ram Nath, Meerut, India 1975.
Barcey G. W., TECHNIQUES OF POPULATION ANALYSIS, John Wiley and Sons, New York 1958.
Bogue. J. Donald, PRINCIPLES OF DEMOGRAPHY, John Wiley and Sons, New York 1969.
Brinlicy, Thor Tha 5., MGRATION AND URBAN DEWELOPMENT, Methuem & Co. Ltd., London 1፵ፕ? .
Chandrashckhar. S. (Ed.), ASIA’S POPULATION PROBLEMS, Allied Publishers, Bombay 1967.
Clark I. John., POPULATION GEOGRAPHY, Pergaman Press, Londo Il 1965
Cox. R. Peter. DEMOGRAPHY, Cambridge University Press, Lo Indon 1976.
Dallas F. S. Fernando : CHANGING NUPTIALITY PATTERNS N SRI LANKA, 1901-1971', Population Studies, (, London) vol. XXIX Noor 2 July 1975.
Dallas F. S. Fernando., “RECENT TRENDS IN FERTILITY OF SRI LANKA *** Population Problems of Šri Lanka. Proceedings of a Seminar, Demographic Training and Research Unit, University of Sri Lanka, Colombo Campus 1976.
Davis, Kingsley., THE POPULATION OF INDIA AND PAKSTAN, Princeton London, 1951.
Demographic Training and Research Unit., POPULATION CRoBLEMs, IN SRI LANKA . . . . University of Colombo. Polombo, 1976.
ችቕናዮ፡

Department of Census and Statistics., CENS US OF CEYLON 87 - 98. Colombo.
Depart I'll Cn L of Census and Statistics., DEMOGRAPHC AND HEALTH SURWEY. SRI LANKA 1993. PRELIMINARY REPORT, Colobo. 1994.
Department of Census and Statistics. POPULATION PROBLEMS IN SIRI LANKA, Gov't Press Colombo. 974
Dura ir ja singa III S., A HUNDRED YEARS OF CEYLONESE 1N MALAYA AND SINGAPORE 1867-1967. Kulala lampur 1968.
Economic and Social Commission for Asia and the Pacific., * COMPERATIVE STUDY OF POPULATION GROWTH AND AGRICULTURAL CHANGE, CASE STUDY OF SRI LANKA'" Asian Population Studies, Series, No. 23 D, Bangkok 1975.
LTCCCLCCCLL CC LTrCLL CrCTLLLGG LaLLS LLLL LLL LLLSLLLSYYS POPULATION OF SRI LANKA, COUNTRY MONOGRAPH SERIES, NO 4, Bangkok, 1976.
Ellma II. A. C. Ratnaweera ., D. de S., NEW SETTLEMENT SCHEM ES IN SRI LANKA. RESEARCH STUDY SERIES, NO 5, Agrarial Research and Training Institute Colombo. 974.
Everett Lee, S. A., THEORY OF MIGRATION., Cambridge University Press., London 1969.
Gawin. W. Jones and Selvaratnam. S., POPULATION GROWTH AND ECONOMIC DEVELOPMENT OF CEYLON, Hansa. Publication Ltd, Colo II libro 1972.
Gavin. W. Jones and Selvaratna.T. S., " URBANIZATION IN CEYLON 1946 - 1963', Modern Ceylon Studies, Colombo, Wol. 1, No. 2 1965. ,,,
225

Page 120
Garnier J. B., GEOGRAPHY OF POPULATION, St. Martin's Press, New York 1966.
Ghosh B. N., Roma Ghosh, ECONOMICS OF BRAIN MIGRATION, Deep and Deep Publication, New Delhi 1980.
Goonesekara R. K. W., MARRIAGE AND DIWORCE LAWS OF SRI LANKA. in Proceeds of the Seminar on Law and Population in Sri Lanka 1974.
Government of Ceylon., 'THE CEYLON MALARIA EPIDEMIC 1934 - 1935", Report by lac Eirector of Medical and Sanitary Services & Sessional paper XXII, Colombo 1935.
LLLLLaLaSLSLLLLaa LLLL aLLLLLELLSS S LS LS L aLLLLL LLLLS GLLLLLL
LL LLLL LSL LLLLS LLLL GLLLL S LLLLLLLLS S S LL S LLLL LELLLLaLaaLS S LLGLL LLLLLLLLS
RATION', Journal of the American Statistical Association, 39, June 1944,
Hans Ral, j, , FUNDAMENTALS OF DEMOGRAPHY, Surject Publications, Delhi 1978.
Jeyasu Tiya D. C., LAWS REGULATING AND INFLUENCING THE WITAL REGISTRATION SYSTEM IN SRI LANKA, Dept. Cof CCII Sus and Statistics, Colombo, 1980.
Kabra. K. N., POLITICAL ECONOMY OF BRAIN TRAIN A Tinold Heinemann., New Delhi. 1976.
Kannangara. I, DEMOGRAPHIC STUDY OF THE CITY OF COLOMBO, MONOGRAPH, NO2, Dept. of Census and Statistics, Colombo, 1954.
Kodikara. S. L., INDO — CEYLON RELATIONS SINCE IN DIPENDENCE, The Ceylon Institute of World Affairs, * 1965 סHהחטCOl
Lakshmana Rao. G., INTERNAL MEGRATION AND POLITICAL CHANGE, National Publishing House, New Delhi, 1977.
22

| Lawis, y, P., MANUAL OF WAN NI DISTRICTS OF THE
NORTHERN PROVINCE OF CEY LON, Colombo, 1964.
, Mehrotra G. K., Birth PLACE MIGRATION IN INDIA, Registrar Genciral of India, New Delhi, 1974.
| Malcolm Rodgers. REFUGEES'', No. 83, April 1989.
UNHCR, Switzerland 1989.
Mukerji S., NATURAL INCREASE AND MIGRATION AS COMPONENTS OF POPULATION GROWTH: INDIAN UNION AND MAJOR STATES', The Journal of Family | Planning Welfare, Vol. XXVIII, No. 2, December 1981.
Najana Khan. (ed. Mandal R. B. and Sinha V. N. P.) i INTERNAL MIGRATION: CONCEPT, THEORIES AND METHODS OF ANALYSIS', Recent Trends and Concepts in Geography Wol. III. 1990
PTC11ni M. K. , Ra.FThana.Imma A., Usha, Baınınbawala ... AN INTRODUCTION TO SOCIAL DEMOGRAPHY, Wikas Publishing House Pvt. Ltd., New Delhi 1983.
Pradip. K. Muhhopadhyay. THE REGIONAL FRAME OF POPULATION REDISTRIBUTION IN INDIA 1969-71 Geogrophical Review of India, XI, 2, 1978.
Rajah, G., 'THE CEYLON TAMILS OF SINGAPORE's A Research Paper for Department of Social Studies, University of Malaya, Singapore, 1953 .
Raja Indra. FERTILITY TRENDS IN CEYLON, MONOGRAPH NO 3. Department of Census and Statistics, 1954.
Ramakunar. R., TECHNICAL DEMOGRAPHY, Wiley Eastern Limited, New Delhi- 1986.
227

Page 121
Rasanayagam. C., ANCIENT JAFFNA, Every MalI Publicatioil Ltd., Madras, 1926.
Ravenstein E. : THE LAWS OF MIGRATION Journal of Royal Statistical Society, 48, June 1885.
Registrar General's Department., VITAL STATISTICS FROM 1946 - 1981, Colombo 1985
Sarkar N. K. THE DEMOGRAPHY OF C EYLON, Cւյltյmեւ 1957 -
Selvaratnam S. DEMOGRAPHIC ASPECTS OF FAMILY LIFE', Keynote Address, Family Live Education Workshop, YWCA Colombo Plan Bureau, Colombo October 1973.
Siddhisena K. A. P.. SOME PATTERNS OF MIGRATION NTO FIVE MAJOR URBAN AREAS IN COLOMBO DISTRICT, SRI LANKA, Australian National University (Un Published M. A. Thesis) 1979.
Siddhisena K. A. P., BIBILIOGRAPHY: THE DEMOGRA PHY OF SRI LANKA, Demographic Tra in ing and Research Unit, University of Colo|Tbo 1981.
Silva C. C. de..., 'A HISTORY OF FAMILY PLANNING IN SRI LANKA **, Silwer Jubilec Souvcnir, Family Planning Association of Sri Lanka, Colombo, 1978.
Singh. L. R., 'THE DEMOGRAPHIC TRANSiTION THEORY AND ITS RELEWENCE FOR INDIA, Natural Geographer, X1975.
Srivastava. S. C., STUDIES IN DEMOGRAPHY, Jai Prakash Nath & Co Meerut, 1989.
Stella, soundara Raj., TEXT BOOK OF POPULATION EDUCATION, Macmillan India Limited, New Delhi, 1983.
*
22

it. Survey. Department., THE NATIONAL ATLAS OF SR EANKA: Colombo 1988.
- - Ukwatte S., INTERNAL MIGRATION CENSUS WORKSHOP, Department of Census and Statistics, Colombo 1984, , , ,
, ... Uptoti H. C., SOCIAL ORGANIZATION OF AMIGRANT GROUP. A SOCIOLOGICAL STUDY OF HILL MIGRANTS FROM KUMAON REGION IN THE CITY OF JAIPUR, Himalaya Publishing House, Bombay 1982.
Vamathewan S. INTERNAL, MIGRATION IN CEYLON 1946 - 1953, MONOGRAPH No. 13, Dept. of Census and Statistics, Colombo 1961.
Waratharajan D., "A DEMOGRAPHIC SURWEY OF THE LLLELE LLLS S SLLLLS LLLLLSLLLLLLL0 LLLLLLLLS GL LLLLLS LLLLLLLLS The Journal of Family Welfare, Wol. XXVII No. 3, March
1981.
Warren Thompson, POPULATION PROBLEMS, Mc Graw Hills, New York 1953.
Wickrema Weerasooria. POPULATION REDISTRIBUTION POLICIES AND MEASURES IN SRI LANKA, Ministry of Plan Implementation, Colombo 980.
Wijemanne E. L., Sinclair M. E., GENERAL EDUCATIONSOME DEWELOPMENT, IN THE SIXTES AND PROSPECTS FOR THE SEWENTIES., Marga Wol. I No 4, 1972.
Zachariah. K. C. A., HISTORICAL STUDY OF INTERNAL MIGRATION IN THE INDIAN SUB CONTE NENT 190 - 1931 Asia Puplication House, Bombay 1964.
குகபாலன் கா. "இலங்கையின் வட பிரதேசத்தில் இறப்புக்களின் போக்குகளைத் தீர்மானிக்கும் காரணிகளும் விளைவுகளும்" யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை, பாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்.
229.

Page 122
குகபாலன் கா. "வடபகுதியின் குடியேற்றமும் மீள்பரப்புதலும், பல் திறமுறையில் புதிய நிர்வாக மையத் தெரிவும்" வடபிரதேச நிர் விாக மையத்திற்கான இடவமைவுத் தெரிவு, யாழ்ப்பாணப் பல்க வைக் கழகம், யாழ்ப்பாணம். 1991
: பாலசுந்தரம்பிள்ளை பொ., "புதிய நிர்வாக மையத் தெரிவும், நியாயப் படுத்தலும்" வடபிரதேச நிர்வாக மையத்திற்கான இட Nಣೆ தெரிவு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்.
பாலசுந்தரம்பிள்ளை பொ., "வட இலங்கையின் அபிவிருத்திக்கான
இடஞ்சார்புத் திற முறைகள்" யாழ். கனகரத்தினம் மத்திய மகாவித்தி யாலயம், நிறுவனர் நினைவுரை, யாழ்ப்பாணம். 1991
செல்வநாயகம் சோ., "இலங்கையின் வடக்கு கிழக்குப்பகுதிகளின் பொருளாதார வளமும் விருத்தியும்' அனைத்துலக தமிழராய்ச்சி
மகாநாட்டு நினைவுமலர். யாழ்ப்பானம் 1974
ஜேம்ஸ் பி. கிரான்ட், உலகச் சிறுவர் நிவை 1994, ஐக்கியநாடு கள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) கொழும்பு. 1995
23

கலைச் சொற்கள்
Abortion - it feat,
-nduced - தூண்டிய கருச்சிதைவு .
- Spontaneous - இயல்பான கருச்சிதைவு Abstinence - 5 fill Adolescence - இளந்தாரிப்பருவம் Age - Specific - in tug is as
- Fertility - வயது வகைக் கருவளம் AncovulaT cycle — 8uyib,17) 575 T GA'6LI Lʼ, l— ríb Ante-partum - பிள்ளைப்பேற்றின் முன் Antiquity - புராதன காலம் Anthropology - மானிடவியல் Baby b00m - குழந்தைச் செழிப்பு Behaviour - நடைப்பாங்கு Biology - உயிரிய்ல் Birth - Lippi
- control - பிறப்புக் கட்டுப்பாடு' -order - பிறப்பு ஒழுங்கு " -rate = பிறப்பு வீதம்
registration of - பிறப்புப் பதிவு -Si - சாப்பிறப்பு 1 * " ", "", , , i
23
, - 1
ت. 1 1 0 1 1 تم ؟ " في
'T',

Page 123
Brcast - Feed - playLife
Caste - சாதி
Cebay - விவாகமாகாத நிலை பிரமச்சாரியம்
Census - gly-i-fifth.
Centre - நிலையம்
- Health - சுகாதார நிலையம்
Maternity — taēlu fesij -Population - குடித்தொகை நிலையம்
Chance - arrill Checks - 56-dist Chemical - 3 g FTU
C' - பிள்ளை
-Bearing - பிள்ளை பெறுதல்
Birth - பிள்ளைப்பிறப்பு - (துரு - பிள்ளைப் பராமரிப்பு - புதுh - பிள்ளையின் சுகாதாரம் civilisation - நாகரிகம் Climacteric — Lorragań T LÙ Gigsday நிலை Climate - ITapirot g - சிகிச்சை நிலையம் Citoris - மதன்பிடம் Cohort - ஒத்த அணியினர் Coius - உடலுறவு இணைவிழைச்சு Coitus interruptus - mill-EuroGay A6M2 šis b Communication தொடர்பு *“
- Husband-Wife – aggws/sir-LGoGorgio GasT-ff : - Mass - GLUT FGTS GRYS TL rif LH
Complex - Figura Computer — 15603rgolf Composition – Se -G Concept - கோட்பாடு CoIIittption - கருத்தரித்தல் 皋、
*里、
... 'H'.
232

Condition - Gamowano
Condorn - உறை
Consumption - நுகர்வு
Contraception - சீருத்திபடை
Contraceptive - சிருத்தடைச் சாதனம்
Control - கிட்டுப்பாடு
Couple - தம்பதிகள்
Crude - பருமட்டான
- Birth rate - பருமட்டா பிறப்பு வீதம் - Death Tate - பருமட்டானா இறப்பு வீதர்
Cultural - சிலாசாரம், பண்பாடு Сшгve — வளைகோடு Cycle - Girl Lith Death - இறப்பு Decline - of big De Facto - te šaur (உண்மைப்படி) Do Jure - zagov (உரிமைப்படி) Delivery - பிள்ளைப்பேறு Demography ... . குடிப்புள்ளியியல்
- Transition - ாேறல்நிவை Density - அடர்த்தி
- population - குடித்தொகை அடர்த்தி
Pependents - sliga வாழ்வோர் Developпепt - விருத்தி Diaphragா ட மெந்திரை
Pfferential வேற்றுமை
- Fertility - வேற்றுமைக்கருவளம் Disch arge - ஒழுக்கு EDisease — நோய்கள் Disorder - spiracy, Pistribution - பரம்பல் Divorce — விவகாரத்து
233

Page 124
ti - Tālā Dynamics - 3 III Iiiiiiars riti Ecology - சூழவியல் Economic = பொருளாதாரம் Education - assi as Effects - விளைவுகள் Ejaculation - விந்து வெளியேற்றம் Emigration - வெளியகல்வி Employment - Qirst Alai. வாய்ப்பு Enviroi The Ent - Jitgi Enumeration - as Giafar f(i. Epidemic - தொற்றுநோய் Erection - G7 (5.
- of Penis - ஆண்குறி எழுச்சி Etlıilic = (360tr'h Ewer Mairied — ar står II) Tair iş kifall! MFG; I firTGF Expectancy - எதிர்பார்ப்பு Explosion - வெடிப்பு, பெருக்கம்
Facilitics - Graf glaheir Fallopian Tube - பலோப்பியன் குழாய் | கர்ப்பப்பைக் குழாய் Famine - 1357 is Family - g5, flush
-Joint - கூட்டுக்குடும்பம் - Single - தனிக்குடும்பம் – Size – g(Etil I egys” fil - i 1 , 바 ' - Planning - குடும்பத்திட்டமிடல் it Fecudity - கருச்செழிப்பு Female - Quai , , |
- operation - பெண் அறுவைச் சிகிச்சை — sterilisation — sal JGŠ 7 கருவளமிழத்தல்
Fertility - is (self GTE H, , Fருgu8 - முதிர் மூல உரு it ill," . . . . . Ficld Survey - all off ag, say , , , "" | ="TE:#1."
234.

FIm - நுரை Generation - assoglypso ,H) ேோms - கிருமி Gestation — EIS A55 arriär si 0ெWth - வளர்ச்சி
- Population — (511-50Gerraos, ബr്f !
rate (52.5G, TGP) is argrrriga வீதம் ேேnetic - பரம்பரை Health - சுகாதாரம்
- Centre — FAH ir 5 rror rison avui, Hospital - வைத்தியசாலை House hold - eign for irreri Housing condition - ago. நிலைமைகள் Hygiene - சுகாதாரம் Illegitimate - F - இசைவற்ற
- child - if L இசைவற்றுப் பிறந்த துரத்தை
Immigration - உள்வரவு IPact - தாக்கம் ITlCome – Gư[[6In Tany tin ICTE858 - பெருக்கம், அதிகரிப்பு Index - சுட்டு
lnfant - sysään 5
- Mortality - குழந்தை இறப்பு ாjection - ஊசி மருந்து InstruITlents – SS-Fascir III ter censal period -- குடிக்கணிப்புகளுக்கிடைப்பட ET). IntercouTse- il sistosi Iாேal - உள்நாடு/உள்ளூர் International - frrel G5 F in Interview - தேர்மூலம் | ॥
Labou T — FTF Furio 1 -
-T0ெm - பிரசவ அறை ,
* , " "" , , , * )
235

Page 125
LC:tal tE = F frii:Eryr
Late marriage - காலந் தாழ்த்திய விவாகம் Life - galyair
- Expectancy - ஆயுள் எதிர்பார்ப்பு
- Birth = உயிர்ப்பிறப்பு
- table - ஆயுள் அட்டவணை Literacy - G7 (Lp) stay Liwing coadition - artipigaa, ilagay 100p = தடம் கருத்திடை வளையம் Ml:ile — " -gigasß7
-Strilisation - வித்து வரமழித்தல் Malnutrition – GLEITaiy troi, Élast Ginn Mechaniel - இயந்திர மயமாக்கல்
Marital — Gíslan Tr;
- 8taLUE - விவாக அந்தஸ்து
MaTTied — GAJT JAG LOTGIET
עם זחלף "חםLעי, "חיT - ahtauטnew -
MITTiage -- Giffa, T&M, Lih Mate:TInity - 5 g? Fali Maternal - தாய்வழி தாய்க்குரிய
Mating - L5007 rifstjóri) Mature - முதிர்ந்த Mcdical — Li ro(jōgJ EnJ
Medicine – prigi Menopaப88 - மாதவிடாப் ஒழிவு Men818 - மாதவிடாப் Menstrual disorder - மாதவிடாய் ஒழுங்கீனம் Mental - Lair
Mercantilist - airii, issuantiff ri
Method - poss Migration - இடப்பெயர்வு Mobidity - இலகுவில் நகரும் தன்மை
莒
236

M0ாபgamy - ஒரு ஆண் ஒரு பெண்ணை விவாகஞ் செய்தல் Morbility - Quturisdigy
Morbidity - நோயுடமை Mortality - grily Motivation - உந்துகை / இயக்குகை Natal - பிறப்புச் சார்ந்த
- Anti-Natalist policy - பிறப்புக்கெதிரான கொன்கை National - Gissa Nationality -- GASFALLD
Net reproduction rate - தேறிய மீள் இனப்பெருக்க வீதம் Nபptiality - தாம்பத்தியம்
Nபtritiன - போசாக்கு
Objective - Giridih
Occupation — бодолтдléã Old age benifits - arou Turra நலன்கள் Operation - அறுவைச் சிகிச்சை
0ptimum = உத்தம
rேal - வாய்வழி
rெigen - ஆரம்ப இடம்
Order - 5 psig,
- Birth - பிறப்பு ஒழுங்கு Ovагу — ćђєрдstћ 0Wulation - சூலாக்கம் CwLIII - gi Parity - பேற்றுகை
Parous – GLiby
- Multi - பல்பேற்று - Nall - பேறந்ற
- Uni - தனிப்பேற்று Penis - gagai Period - distah
- Safer - LirrsgwerT IL I Mrarar arrab
237

Page 126
Permanent - நிரந்தர
-Semi - தற்காலிக நிரந்தர Physiology — --Frf á Gissörða si PI - மாத்திரை Pleasure – Leftypoffo Policy - Ga Itai gaas
Poligamy - பல மனைவிகளையுடைய
Paliyantry - பல கணவர்களையுடைய Populatioll - gjuq italista) i
Pospartum - பிள்ளைப்பேற்றின் பின்
Poverty — Al MSILD Pregnancy - assirut a Prgrentive - முன்காவல் Probability || — Jĝas jossay
Procreation - இனவிருத்தி Projection - எதிர்வு கூறல் Protection - as titir
Puberty – (53ł
public Health - பொதுச் சுகாதாரம் Pyramid - fulf. Quality - 5 TDs railr Qucstiolaire ---- கேள்விக் கொத்து Race - GGirlf Random sampling - மாதிரி எடுப்பு Rate — Gilffy if
Ratio – GS45ň Redistribution — Liffsîr Lu TiiiLiii) Registration - பதிவு
Registra T - Lu Sarre Trif
= c Birth - பிறப்புப் பதிவாளர் — of Marriage — Glaurretiratu,5learTSITrif
of Death - இறப்புப்பதிவாளர்
Report - அறிக்கை
H.

Reproductive மீள் இன்ப்பெருக்கம் Return -- Fair Gau TGA Rewolution — LJET "GF)
Ring – GU58367 JLIrh
-Rபbber - இறப்பர் வளையம்
Rhythm - Method - பருவ ஒழுங்கு முறை
Sample -- Lmfriff
- Survey - rinr3lif l-gy GT-i73
Satisfaction - 3:15
-Sexual - பாவியற் திருப்தி Somer - இந்திரியம் Separation - பிரிந்து வாழ்வு Sequential Migration - QHIT L-fi , ?-??! IIUri Gụ Socil - +gpຕໍ່ເນີ້
-Walu3ே - சமூகப் பெறுமானம் Spacing - கால இடைவெளி Strilisation - கருவளமிழத்தல் Spermicidal - விந்து கொல்வி Sperm - Gigi Standardised - தரப்படுத்திய நியமம் Sterility - I għallStructure - 365 Survival Ratio - i lirfillit të afa, f. System - perior Tablet - Lin Taġġata LT Technological Development - Glast Aldissil systicis Tensiol — || LINGIT resmi Guj Fi.) Training - lupa Trends - போக்கு Umbilical cord - Qart ill". Garry. Unit - பிரிவு அல்கு Unாேployment - வேலைவாய்ப்பின்மை
239,
". .

Page 127
Under Empl0ராent - கீழ் உழைப்பு
Un I married -- Gorritis LNTAGTIG Untrained - பயிற்சி பெறாத Urban - reigh Urbanization - நகரமயமாக்கல் Utetus - 5gou
Wagina -- GLUT Gf Wasectomy - விதைநாள அறுவை Wialstatistics - வாழ்நிலைப் புள்ளிவிபரங்கள் Wolu Illc — Pygm7GY
Welfare - நலுச்சேவை Withdrawal - Gaugri LITF Féfi. WiருW - விதவை Women's status - Guaiafassir 5/5,5ëft? Zij
Womb - கருப்பை தாரு population நூowth - பூச்சியக் குடித்தொன' வளர்ச்சி
30565
3.
240


Page 128


Page 129
கலாநிதி கர்த்திகேசு குகபால மூத்த விரிவுரையாளராவர். புவியியலின் 65tsuo (Population Geog மாணவர்களுக்கு கற்பித்து வருபவர், ! குடித்தொகை - கோட்பாடுகளும் பிர and applications) Taigis
வெளியிடுகின்றார்.
s *。 கலாநிதி கா குகபாலன் புங்குடுதீவு சித்து விநாயகர் ஜி.
ー
திருத்துவக்கல்லூரியிலும் பல்கலைக்
இந்துக் கல்லூரியிலும் பல்கலைக்க
பல்கலைக் கழகத்திலும் பயின்றவ مجھے
பட்டத்தினை யாழ்ப்பாணம் பல்கலை
髻 ਫ਼s முதுமாணிப்பட்டப்
பல்கலைக் கழகத்திலும் பெற்றவர்.
இந்த நூல் பல்கலைக்கழ சிறப்பாகவும் ஏனையோருக்கு
அதுமட்டுமன்றி தமிழில் இத்தகைய து
நானே அறிவாளன் என ஆண்மைக்கா
கூட்டம் போல் அல்லாமல் அமைதி
காகுகபாலன் பராட்டுக்குரியவர். بزرگت
வளமும் வாழ்வும்" அவரது இரண்ட
வெளிவருகின்றது. அவரது முயற்சி
,பேராசிரியர் செ. பாலச்சந்திரன் ܐܸܢ
தலைவர் புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்
 
 
 

ண் அவர்கள் எமது துறையைச் சேர்ந்த உட்கூறாக விளங்கும் குடித்தொகைப் aphy) நீண்ட காலமாக புவியியல் குடித்தொகைப் புவியியலுடன் இணைந்த BLAJ 83 ĝisgelö (Population - Theories இந் நூலினை இப்போது எழுதி
కొక్కె அவர்கள் தமது ஆரம்பக் கல்வியை தியாலயத்திலும் நுவரெலியா பரிசுத்த கழக புகுமுக கல்வியை யாழப்பாணம் కీస్ கல்வியை பேராதனை இலங்கைப் புவியியல் முதுமாணி, கலாநிதிப் க்கழகத்தில் பெற்றவர். குடித்தொகைக் டிப்ளோமாப் பட்டத்தினை சென்னைப்
கப் பட்டப்படிப்பு மாணவர்களுக்குச் பொதுவாகவும் பயன்தரக் கூடியது.
ால் வெளிவருவது இதுதான் அறிமுகம் - லங்களில் மேடைகளில் புலம்பும் கற்றேர்
தியாக தமிழ் மனம் பரப்பும் கலாநிதி வரது முதலாவது நூல் தீவகம் - ாவது நூல் அடுத்த சில மாதங்களிலேயே 6
வளர எமது வாழ்த்துக்கள்.