கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாட்டின் சமூகவியல்

Page 1

முகலிங்கன்

Page 2


Page 3

பண்பாட்டின் சமூகவியல்
கலாநிதி என். சண்முகலிங்கன் தலைவர், அரசறிவியல் . சமூகவியல்துறை இணைப்பாளர், பண்பாட்டியல் முதுகலைமாணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Page 4
Panpaddin Samookaviyal
Sociology of Culture
By : Dr.N.Shanmugalingan
(C) : Mrs. Gowri Shanmugalingan
galling
First Edition : 23.08.2002
Published by : 4Wagasingam 4Woolalayam
Nagula Giri, Myliddy South, Tellippalai
Printed at : HariKanan Printers, Jaffna.
Price : 200/=

சமூகவாழ்வின் அர்த்தமாய்
எனையாணிட
முகமும் மனமும் சொல்லும் செயலும் மணியாய் இசைந்த மகாநுபவர் எங்கள் துணைவேந்தர் பேராசிரியர் அதுரைராசா அவர்களினி நீங்காத நினைவுகளுக்கு

Page 5

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர் அவர்கள் வழங்கிய அணிந்துரை
கலாநிதி நாகலிங்கம் சண்முகலிங்கன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் சமூகவியல் ஒரு சிறப்புக்கலை பாடநெறியாக நிலைபெற பெரும் துணையானவர் அதன் வளர்ச்சிக்கு அரிய பங்களிப்பினை நல்கி இன்று அரசறிவியல் சமூகவியல் துறையின் தலைவராகப் பணியாற்றி வருபவர். கூடவே எங்கள் உயர் பட்ட படிப்புகள் பீடத்தில் அண்மையில் தொடங்கப் பெற்றுள்ள பண்பாட்டியல் முதுகலை மாணி கற்கை நெறியின் கலைத்திட்ட வடிவமைப்பில் முக்கிய பங்கினை வகித்ததுடன் இன்று அதன் இணைப்பாளராகவும் விளங்குகின்றார்.
இவர் தனது பட்டப்பின் ஆய்வினை பிலிப்பைன்ஸ் நாட்டின் அடேனியோ - டி- மணிலா பல்கலைக்கழகத்தில் (Ateneo de- Manila University, Philippines) (SLDsbGlassT60öTL6)ff. hairGOTf யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில g5 Dg கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானிடவியற் பேராசிரியர் கணநாத் ஒபயசேகர அவர்களது வழிகாட்டலில் நிறைவுசெய்தார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமைமிக்கவரான கலாநிதி சண்முகலிங்கன் சமூகவியல் மற்றும் மானிடவியல் தொடர்பான பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளிலும் பங்குபற்றித் தமது ஆய்வு சார் அனுபவத்தை வளர்த்துக் கொண்டவர்.
இவ்வருடம் (2002) இவரது துர்க்கையின் புதியதொரு 6cb (A New face of Durga) 6T66TB systidssogb|T6) திருமுகம் ( 9.

Page 6
இந்தியாவில் டெல்லியில் உள்ள காலிங்க நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் இலங்கையின் சமய சமூக மாற்றங்களை கோடிட்டுக்காட்டுகின்றது. ஐக்கிய அமெரிக்கா வில் உள்ள கொலராடோ அட் போல்டர் பல்கலைக்கழக மானிடவியற் பேராசிரியர் டெனிஸ் பி.மக்கில்விரே (Professor Dennis B. McGilvray of University of Colorado at Boueder, USA) இந்த ஆங்கில நூலினை சிறப்பாக மதிப்பீடு செய்து பாராட்டியுள்ளமை குறிப்பிடற்பாலது.
கலாநிதி சண்முகலிங்கன், சமயத்தின் சமூகவியல், சமூக மேம்பாடும் பண்பாடும் மற்றும் ஊடகவியல் துறைகளில் பெரிதும் ஈடுபாடுடையவர். பண்பாடும் சமூகமாற்றமும் சார்ந்த பல நூல்களைத் தமிழில் தந்துள்ளவர். அவரது நூலொன்று 1994ஆம் ஆண்டு சாகித்ய பரிசைப் பெற்றுள்ளது. இவற்றுக்கு அப்பால் இவர் ஆக்க இலக்கியத்துறையில், சிறப்பாகக் கவிதை புனைவதிலும் இசைத்துறையிலும் பெரிதும் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருபவர். கிழக்கிலங்கையில் அம்பிகை வழிபாடு (1999), பணிபாட்டுப் பரவுகை பாலகதிர்காமம் (2002) போன்ற காட்சிசார் மானுடவியல் விவரணசித்தி ரங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார் .
இவரது பரந்த அனுபவ வெளிப்பாடாக தமிழில் பணிபாட்டின் சமூகவியல் என்ற நூல் உருவாகியுள்ளது. இந்நூல் பண்பாட்டின் சமூகவியல், மானிடவியல் சார்ந்த அறிவினை தமிழில் தருவதுடன் எங்கள் பண்பாடு தொடர்பான ஆய்வு அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றது. சண்முகலிங்கன் மேலும் பல அறிவியல் நூல்களையும், கலையாக்கங்களையும் படைத்திட என் அன்பான ஆசிகள்.
பேராசிரியர் கலாநிதி
22.08.2002 ப.கோபால கிருஷ்ண ஐயர் பூரணை நன்னாள் இந்து நாகரிகப் பேராசிரியர்
கலைப்பீடாதிபதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

பதிப்புரை
தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் பதிப்பக கனவுக்கு வடிவம் தருவதாக சண்முகனின் பண்பாட்டின் சமூகவியல் - நூல், புது வரவாகின்றது. பண்பாடு சார்ந்த சமூகவியல் எண்ணக்கருக்கள், உகந்த ஆய்வனுபவங்களின் வழியாக இந்நூலில் தரிசனமாகின்றன.
மேலைப் பண்பாட்டு அனுபவங்களின் வழியாகவே சமூக அறிவின் பரிமாணங்களை காணும் நிலைமைக்கு பதிலாக. எங்கள் பண்பாட்டுப் புலங்களிடை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தேடல்களின் சாரமாக இந்நூலாக்கம் அமைந்துள்ளமை குறிப்பான கவனத்திற்குரியது.
இதன் வழி சுயதரிசனமும், சுய பண்பாட்டு மேம்பாட்டுக் கான சிந்தனை விழிப்பும் வளர இந்நூல் துணையாகும் என்பது எம் அசையாத நம்பிக்கை. கலாநிதி என் சண்முகலிங்கனின் மரபுகளும் மாற்றங்களும் நுாலைத் தொடரும் இந்நூல் எங்களின் எட்டாவது வெளியீடு.
இந்நூலாக்கத்தில் துணை நின்ற அத்தனைபேருக்கும் நன்றி. குறிப்பாக கால அழுத்தத்தினிடையும் நூலின் அழகு காத்த ஹரிஹணன் பிறிண்டேர்ஸ் எங்கள் நெஞ்சு நிறைந்த அன்புக்குரியவர்கள்.
மீண்டும் எங்கள் அடுத்த நூலில் சந்திப்போமே.
திருமதி. நகுலேஸ்வரி நாகலிங்கம் நகுல கிரி, அதிபர், நாகலிங்கம் நூலாலயம் மயிலிட்டி தெற்கு, தெல்லிப்பளை.

Page 7
பொருளடக்கம்
இயல் 1 பண்பாட்டின் சமுகவியல்
இயல் 2
சமயத்தின் சமுகவியல் 0 விளக்கு வழிபாட்டின் புதமுகம் 0 தாய்த் தெய்வங்களின் மீளுயிர்ப்பு
இயல் 3 சமுக முப்பியல் 0 மரபுவழி பண்பாட்டில் முதமை
இயல் 4
கலையின் சமுகவியல் 0 வெளிப்பாட்டு பண்பாட்டில் வாழ்விட கோலங்கள் 0 பண்பாட்டு உரிமைக்கான இசை 0 பண்பாட்டு புரட்சியின் நூவா கனிசியணி
இயல் 5 பண்பாட்டு சமுகவியல் ஆய்வு ஆளுமை
O
I4.
29
36
37
SS
56
TI
ךך
83

இயல் 1
பண்பாட்டின் சமூகவியல்
சமூகவியல், சமூகம் பற்றிய அறிவியலாக எங்களுக்கு வாய்த்துள்ளது. எங்கள் சமூக அனுபவங்களை புரிதலும், அதன் வழி அவற்றினை மேம்படுத்துதலும் சமூகவியல் அறிவின் பயனாய் அமையும். இந்த வகையில் மனித வாழ்வை அழுத்தும் இன்றைய சூழல் நிலைமைகளிலிருந்து அவனுக்கு வேண்டும் விடுதலையை தருகின்ற அறிவாகவும் இதனை நாம் கொள்ள முடியும்.
வாழ்வுபற்றிய சமூகவியலின் தரிசனமானது இரண்டு பிரதான நிலைகளில் அமைகின்றது.
1. நுண்நிலையில் சமூகமயமாக்கம், சமூக இடைவினை, சமூக கட்டுப்பாடு என்கின்ற குவிமையங்களினுடாக புரிதல் இவற்றினை நுண் சமூகவியல் அடிப்படைகள் என்கின்றோம்.
(Micro Sociological foundation)
2. பருநிலையில் பண்பாடு, சமூக கட்டமைப்பு, குழுக்கள், நிறுவமைப்புகள் எனும் குவிமையங்களினுாடான புரிதல் இவற்றினை பருநிலை சமூகவியல் அடிப்படைகள்
6T6órassó (3BTLD. (Métro Sociological foundation)
பருநிலை சமூகவியல் அடிப்படைகளில் மையப் பொருளான பண்பாடே இங்கு எம் சிந்தனைப் பொருளுமாகின்றது.
- 0.1 -

Page 8
பண்பாட்டின் சமூகவியல் என்றால் என்ன?
பொது வழக்கில் கல்வி, கலைஞானப்பண்புகளோடு மட்டுப் படுத்திக் காணும் நிலைமைக்குப் பதிலாக, மனித இருப்பின் அடிப்படையாக பண்பாட்டினை சமூகவியல் காண்கின்றது என்பதே எமது முதல் பாடமாக வேண்டும். இதன் வழி, எல்லோர்க்கும் பண்பாடு உள்ளது; அவரவர் ஆளுமையின் வழி அவரவர் பண்பாடு தீர்மானமாகின்றது.
மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய மிக விரிந்ததொரு அர்த்தத்தை பண்பாட்டுக்கு சமூகவியல் தருகின்றது.
குறித்த சமூக அங்கத்தினராக பங்கேற்கும் நம்பிக்கைகள், விழுமியங்கள், அறிவு, நடத்தைக் கோலங்கள், அனைத்தையும் உள்ளடக்கியதாக பண்பாடு வரையறுக்கப்படுகின்றது. பண்பாடு பற்றிய இன்றைய அர்த்த வரைவின் மூலவராக பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரெயிலர் கொள்ளப்படுகின்றார்.
"Culture is that complex whole which includes knowledge,belief, art, moral, low customs and any other capabilities and habites acquired by man as a member of society
(E.B.Tylor, 1871)
வாழும் வழியாக அமையும் இந்த பண்பாட்டின் கூறுகள் தலைமுறைதலைமுறையாக கையளிக்கப்படுகின்றன. இதன்வழி பண்பாடு என்பது ஒரு சமூக பாரம்பரியம் என்றாகின்றது.
எங்கள் சிந்தனைமரபு, உணர்புநிலை, செயற்பாடு எல்லாமே இவ்வாறான சமூகபரிமாற்றத்தின் வழியாகவே எம்மைச் சேர்கி
ன்றன.
- 02 -

பொருள் சார்ந்த பண்பாடுகளாகவும், பொருள் சாரா பண்பாடு களாகவும் இவை விளங்குகின்றன.
விழுமியங்கள், நம்பிக்கைகள், குறியீடுகள், நியமங்கள், நிறுவன ஏற்பாடுகள் யாவும் பொருள்சாரா கூறுகளாய் அமைவன.
கைகோடாரியிலிருந்து இன்றைய கணணி வரை பொருள் சார் கூறுகளால் கொள்ளப்படுவன.
பண்பாட்டின் படிமலர்ச்சி
உயிரின படிமலர்ச்சியில் ஆதிமனித இயல்புகளுடனான முதல் உயிரின தோற்றம் கிட்டத்தட்ட 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியதாக ஆய்வுகள் சுட்டுகின்றன. எங்களது
உயிரின தொகுதியான Homo sapiens ன் வரவு 40,000 ஆண்டுகளுக்கு முந்தியதே, ஹோமோ சப்பியன் என்ற இந்த பதம் "சிந்திக்கும் மனிதருக்கான” காரணப் பெயராக அமைதல் இங்கு கவனத்திற்குரியது. இந்த படிமலர்ச்சி காலவெளியில் நாகரீக வழியான நிரந்தர குடியிருப்புகளை கண்டு 12,000 ஆண்டுகள்
LDL_(603LD &oÉl6örg360T (Redman, Chartes, 1979).
உயிரின படிமலர்ச்சியும், பண்பாட்டு படிமலர்ச்சியும் இணை செயற்பாடுகளாக அமைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் கால வெளியில் இயல்பூக்கங்களின் இடத்தினை உளவல்லமை பிடித்துக் கொண்டது. விளைவாக இயற்கை தேர்வின் வழியான உயிரின படிமலர்ச்சிக்கு அப்பால் அந்த இயற்கைச் சூழலையே கட்டுப்படுத்தி பயன்பாடு காணும் பண்பாட்டு படிமலர்ச்சி நிகழ்ந்தது. இதுவே பண்பாட்டு பல்வகை மைக்கும் காலானது.
- 03 -

Page 9
பண்பாட்டின் கூறுகள்
பண்பாடுகளிடை பரந்த வேறுபாடுகளைக் 56 முடிந்தாலும் அனைத்துப் பண்பாடுகளிடையேயும் பொதுவான ஐந்து பண்புக் கூறுகளை இனங்காண முடியும்.
குறியீடுகள், மொழி, விழுமியங்கள், நியமங்கள், பொருள்சார் பண்பாடு என அவை அமையும்.
g5Sufsgir (Symbols)
ஒரு குறித்த மக்களினால் அர்த்தங் கொள்ளப்பட்டு பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்தும் குறியீடுகள் எனப்படுகின்றன. உண்மையில் குறியீடுகளின் வழிதான் எங்கள் வாழ்வே நகர்த்தப்படுகின்றது. பண்பாட்டுக்கு பண்பாடு வேறுபடும் குறியீடுகள், பண்பாட்டிடை தொடர்புகளால் காலப்போக்கில் மாற்
றங்களையும் காணுகின்றன.
6LDITyp (Language)
மனித தொடர்பாடலிலும் குறியீடுகளின் புரிதலிலும் மொழி கொண்டுள்ள முக்கியத்துவம் முக்கியமானது. உண்மையில் குறியீடுகளின் தொகுதியான மொழிவழிதான் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள்.
மொழியே எங்களை எங்கள் முந்தையோருடன்; இணைக்கும் பாலமாகிறது. மொழிவழியாகவே பண்பாட்டு பரிமாற்றம், அதுவே மனித சிந்தனையின் ஆதாரமுமாகின்றது. Sapir எனும் மொழி யியல்சார் மானுடவியலாளரின் ஆய்வுகள் பலவும் மொழியின் இந்த இன்றியமையாத பண்புகளை ஆழ விளக்கி நிற்பதனை இங்கு குறிப்பிடலாம் (Sapir, 1949)
- 04 -

விழுமியங்கள் (Valயes)
ஒரு பண்பாட்டின் அங்கத்தினரின் வாழ்வுக்கு உகந்ததென கருதப்படும் விடயங்களே விழுமியங்கள் ஆகின்றன. சமூகவாழ்வில் இசைந்து செயற்படுதற்கு இன்றியமையாத அனைத்தும் பண்பாட்டு விழுமியங்களாகின்றன. பணம், அந்தஸ்து முதலாயவை தனியன்களின் விழுமியங்களாகலாம்; எனினும் பண்பாட்டு விழுமியங்கள் தனியன்களை சாராமல் ஒட்டுமொத்த சமுதாயத்திற்குரியனவாகின்றன. பிறருக்கு உதவுதல், எல்லோ ர்க்கும் அன்பு செய்தல், என நீளும் அறங்கள் எல்லாம் பண்பாட்டு விழுமியங்களே. தனியன்களின் விழுமிய ஆர்வங்கள் வேறுபட்டாலும் நல்லதொரு சமூக மனிதன் என்பது பண்பாட்டு விழுமியமாதலின் வழிதான் சாத்தியமாகும் என்பதும் இங்கு கவனத்திற்குரியது.
நியமங்கள் /நெறிமுறைகள் (Norms)
ஒரு சமூகம் தன் அங்கத்தினரின் நடத்தைக்கு வகுத்து தந்துள்ள விதிகளாகவே நியமங்கள் அமைகின்றன. செய்யத்தக்கன; செய்யக் கூடாதவை என பண்பாட்டு விதிகள் பல உள்ளன. இந்த நல்லது கெட்டது எல்லாம் பண்பாடுகளுக்கும் பொதுவாய் அமைவதில்லை என்பதும் இங்கு கவனத்திற்குரியது.
நியமங்களின் வழியாகவே பண்பாட்டு வாழ்வு உறுதிப்படுத்தப்படுகின்றது.
0 குழுவுடனான அடையாளப்படுத்தல்
0 தண்டனைக்கான அச்சம்
0 இளமைமுதலே வலுப்பெற்றுவிட்ட சமூகமயமாக்கம்
O Jul6öTUTOB
- 05 -

Page 10
என்கின்ற பல்வேறு காரணங்களினடியாக நியமங்கள் உறுதி
செய்யப்படுகின்றன.
இலட்சிய /உகந்த நியமங்களும், யதார்த்த /உண்மை நியமங்களும்
விழுமியங்கள், நியமங்கள் பற்றிய விளக்கங்கள் உண்மை நிலையை பிரதிபலிப்பன என்பதற்கு அப்பால், ஒரு பண்பாடு தன் உறுப்பினர், நடத்தை தொடர்பாக கொண்டுள்ள எதிர்பார்ப்பு என கொள்வதே பொருத்தமானது. இந்நிலையில்தான்
இலட்சிய/யதார்த்த நியமங்கள் எனும் எண்ணக்கருக்கள் கவனம் பெறுகின்றன.
"சொல் ஒன்று, செயல் வேறு" என்பது போல இலட்சிய நிலை ஒன்றாக, யதார்த்த நிலை வேறாகின்றமையையே இவை குறித்து நிற்கின்றன.
ஏன் இந்த நிலை? என்ற வினாவுக்கான விடை எளிதானதன்று, ஒன்றுக் கொன்று முரண்படும் நியமங்கள்; ஒன்றுடன் ஒன்று மோதும் ஆர்வங்கள் என காரணங்கள் பலவாகும்.
நியமங்களை உறுதி செய்வதில் தனியன்களிடம் உள்ள தெரி
வுகள் பற்றிய சமூகவியலின் மேட்டனின் (Merton) வகைப்பாடு நிலைமையை நன்கு தெளிவாக்கும்.
நிலவும் பண்பாட்டு நியமங்களை கைக்கொள்வதில் தனியன்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றிய சமூகவியலாளர் டுர்கைமின் பகுப்பாய்வினை மேலும் முன்னெடுப்பதாக மேட்டனின் வகைப்பாடு அமைந்தது.
இந்த வகையில் டுர்கைமின் அனோமி நியமமறு நிலை
- 06 -

என்கின்ற எண்ணக்கருவாக்கம் குறிப்பான கவனம் பெறும். தெளிவற்றி, பலவீனமான அல்லது முரண்படும் நியமங்களிடை எதனைத் தெரிவது என தனியன் அல்லாடிப்போகும் நிலையே அனோமி எனப்படுகின்றது. டுர்கைமின் கருத்தாக்கத்தினை அமெரிக்க லெளகீக வாழ்வின் நவீன பொருள்சார் நியமங்கள் தொடர்பாகவே விளக்கினார் மேட்டன். எனினும் இன்றைய சமூகமாற்ற, உலக மயமாக்க அலைகளிடை எங்கள் பண்பாட்டு நியமங்கள் எதிர் கொள்ளும் உடைவுகள், தனியன்களின் விலகல்களை புரிதலிலும் மேட்டனின் வகைப்பாடு அரியதொரு
சட்டகமாயமைதலைக் காண முடியும்.
ஒப்பீட்டளவில் இறுக்கமான வகுப்பு, சாதியமைப்புகளைக் கொண்ட சமூகங்களில் வாய்புகள், வளங்களில் மட்டுப்பாடும், மட்டுப்படுத்தல் களும் காணப்படும் போது விலகல் தவிர்க்க முடியாததாகின்றது என்பார் மேட்டன்.
இலக்கு வழிமுறை தொடர்பான நிகழ்தகவுகளை மேட்டனின்
வகைப்பாடு பின்வருமாறு அமையும்.
நிறுவன மயப்படுத்தப்
இசைவாக்க முறைமை பண்பாட்டு இலக்குகள் O
பட்ட வழிமுறைகள்
1. உறுதிப்படுத்தல் -- --
புத்தாக்கம் --
சடங்குநிலை .............................. -
2
3
4. பின்வாங்குதல் o
5
. கிளர்ச்சி நிலை 士 士
- 07 -

Page 11
+ = ஏற்றுக் கொள்ளுதல்
-= நிராகரித்தல்
t= நிலவும் விழுமியங்களைத் தள்ளுதலும், புதிய
விழுமியங்களை பிரதியிடுதலும்
Baius: Social theory and Social Structure - Robert K. Merton,
Free press, Mac Millan, Inc)
உறுதிப்படுத்தல் வாழ்வின் பொருள்சார் வெற்றிக்கு காலாகும் பண்பாட்டு நியமங்களையும் இலக்குகளையும் எய்துதற்கென பண்பாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளையும் மக்கள் ஏற்று கைக்கொள்ளும் நிலை, உறுதியான சமூகத் தொடர்சிக்கு இது வழிவகுக்கின்றது.
புத்தாக்கம்: பண்பாட்டு இலக்குகளை எப்படியும் அடைந்து விடுவது
என்ற வேகம், பண்பாட்டு வழிமுறைகளை தள்ளிவைக்க ஏதுவாகும் நிலை புதிய வழிமுறைகளில் இலக்குகள் கைவசமா கின்றன.
வஞ்சம் வாங்கியேனும் வாழ்வில் வெற்றி, களவெடுத்தேனும் காரிய சித்தி என்கின்றதான நிலைமைகளை எடுத்துக்காட்டாக குறிப்பிட முடியும், எமது பண்பாட்டு புலங்களின் அண்மைய நெருக்கடிகளிடை, வெறுமனே பொருள் சார் வெற்றிக்கான வழிதவறுதல்களாக மட்டுமன்றி நெறிமுறை சார்ந்த அடிப்படைகளிலேயே விலகல் நிலைகளை அவதானிக்க முடியும்,
Exporting Brides: A New mode of marriage in Jaffna, என்பதலைப்பிலான ஏற்றுமதியாகும் மனப் பெண்கள் தொடர்பான சமூகவியல் ஆய்வு அனுபவம் தந்த பண்பாட்டு அதிர்ச்சியிடை
மேற்கண்ட அம்சம் துலங்கிட காணலாம்.(8hanmugalingan,1997)
- O -

செல்லும் வழி இருட்டு என்பது அறிந்து செல்லுகின்ற
நிலைமைகளுக்கு எடுத்துக் காட்டான பல தரவுகளை இந்த ஆய்வு எமக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
கண்முடித்தனமான பயணங்கள் நடக்கின்றன.
செல்லும் வழியில் "தலை" மாற்றங்கள் தொடங்கி பற்பல "சுத்துமாத்துக்களை" சந்திக்க நேர்கின்றமையும் இப்பொழுது பண்பாட்டு ரகசியங்கள் அல்ல. பல்வேறு உள சமூக தாக்கங்களுக்கு வழி வகுக்கும் இகநிழ்வுகளிடையேயும் இந்த விதமான பயணங்கள் முடிவதில்லை. அந்தளவிற்கு அருந்தலாகிப் போன மாப்பிள்ளை அழுத்தல்கள், எப்படியாவது பண்பாட்டின் இலக்கினை அடைந்து விடுவது என்ற பறப்புகள்.
ஐயர் கரணம், கன்னிகாதானம், தாலிகட்டு என்ற பண்பாட்டு வழிமுறைகளிடையே கூட புத்தாக்க வழிமுறைகள் இட்டுக்கட்டப்படுகின்றமையை இதே ஆய்வு வெளிப்படுத்தும்.
- 9 -

Page 12
ஊர்வர முடியாவெளிநாட்டு மணமகன் புகைப்படத்திற்கு முன்னால் தாலியை வைத்து மணமகன் தாய் அதனை எடுத்து மணமகள் கழுத்தில் கட்டும் நிலைமைகள் என புதிய வழிகள் பல.
&Lsrigratoao
இலக்குகளை எய்துதற்கு பதிலாக அதற்கென விதிக்கப்பட்ட வழிமுறைகளை சடங்காக கைக்கொள்ளும் நிலை பணிக் குழுவாட்சியின் சிவப்புநாடா எல்லைக்குள் அல்லது அதிஷ்டலாப எதிர்பார்ப்புகளுக்குள் காலம் கடத்தும் நிலையாக இது அமைகின்றது.
விலகல் நிலை
"பண்பாட்டு இலக்கும் வேண்டாம்; உங்கள் வழிமுறையும் வேண்டாம" என நிராகரித்து தனியன்கள் ஒதுங்கிப்போகும் நிலை. “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" "ராத்திரிக்கு தூங்க மது இருந்தால் போதும்" என்பதான விலகல் வாழ்வு நிலைமைகள் இதற்கான எடுத்துக் காட்டுகளாகும். ராத்திரி என்ன, பகலிலும் தான் சமூகத்தில் இருப்பார்கள்; ஆனால் அதனுள் இருக்க மாட்டார்கள் என்ற நிலை.
கிளர்ச்சியாளர்
நிலவும் பண்பாட்டு இலக்குகளையும், அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளையும் நிராகரிக்கும்நிலையினர். இவர்கள் நிலவும் சமூக அமைப்புகளிலிருந்து தம்மை விடுவித்து புதிய குழுக்களின் கருத்தியல்களை வரித்துக் கொள்கின்றனர். அடிப்படை மாற்றத்துக்கான புரட்சிகளை முன்வைக்கும் சமூக இயக்கங்கள் இவ்வகை வயினவே.
0 -

எங்கள் பண்பாட்டினைப் பொறுத்தவரை, பண்பாட்டின் பெயரால் நிலை நிறுத்தப்படும் அநீதியான பல்வேறு நியமங்கைைளயும் தள்ளி, புதிய நியமங்களை காணுதற்கான பண்பாட்டுத் தேவையின் விளைவாக விடுதலை அமைப்புகள் தோற்றம் பெற்றமையை எடுத்துக் காட்டாக குறிப்பிடலாம்.
இனம், சாதி, பெண்நிலை, வயது என பல முககங்களில் புதிய நியமங்களை எழுதும் புரட்சிகர அமைப்புகள் எல்லாமே மேட்டனின் இந்த வகைக்கான எடுத்துக்காட்டுகளே.
புதிய நியமங்களும் ஒரு விதத்தில் புதிய இலட்சிய நியமங்களாக அமைவன என்பதும் இங்கு கருத்திற் கொள்ளத் தக்கது. சமூக மேம்பாடு தொடர்பான கருத்தாக்கங்கள் எல்லாம் எதிர்காலத்துவ நோக்கில் புதிய பண்பாட்டு இலக்குகளை முன்வைக்கும் இலட்சியங்களாகவே அமைகின்றன. இந்த இலட்சியங்களை யதார்த்தமாக்கும் புதிய பண்பாட்டு செயற்பாடுகளே விடுதலை மற்றும் சமூக மாற்றத்திற்காய் உழைக்கும் அமைப்புகளின் தனித்துவங்களாகின்றன. இந்த வகை பண்பாட்டின் சமூகவியல் என்பது வெறுமனே பண்பாட்டினை புரிதல் எனும் தூய அறிவாக மட்டுமன்றி, அதனை மேம்படுத்துதல் என்ற பிரயோக செயற்படுமறிவாகவும் எங்களை வழிகாட்டி
நிற்கின்றது எனலாம்.
- t 1 -

Page 13
உசாத்துணை
Merton, Robert (1968)
- Social thory and Social
Structure, Newyork: free Press.
Tylar, Edward Burnelt (1871)-Primitive culture, Newyork:
Redman, Charcyl(1979)
Sapir, Edward (1949)
Shanmugalingan,N (1997)
- The Rise of Civilization, San
francisco: Free man.
- Seleceted Writing in Language, Culture and Personality, Berkeley: University of
California Press.
- Exporting Brides: A New Mode of Marriage in Modern Jaffna Research paper preseanted at the
6th Sri Lanka Studies
confrence, Kandy.
- 12 -

இயல் 2
சமயத்தின் சமூகவியல்
சமயம் இல்லாத சமூகம் இல்லையெனும் படியாய் உலக பண்பாடுகளிலெல்லாம் சமய நிறுவனத்தின் நிலைபேற்றினைக் காண முடிகிறது. இயல்நிலை கடந்த சக்தி தொடர்பான நம்பிக்கைகள், நடத்தைக் கோலங்கள் பன்முகத்தன. ஒரு பண்பாட்டுக்குள்ளேயே வேறுபாடுகளை காணமுடியும்.
சமயம், மனித மன பதட்டங்களைத் தணித்து ஆறுதல் தருவது என்பது சமயம் தொடர்பான உளவியல் சார் விளக்கமாகும். சமய சடங்குகள் சமூக ஒருமப்பாட்டை பேணிநிற்பன என்பது சமயம் சார்பான சமூகவியல் விளக்க மாகும்.
சமயத்தின் இந்த நெகிழ்ச்சியும், ஆக்க வல்லமையுமே அதன் தொடர்ச்சியின் அடிப்படையுமாகும்.
இந்தவகையில் ஈழத்து சமயபுலத்து மீள் உயிர்ப்பும் புத்தாக்கமும்காணும் இரண்டு &ԼDան பொருண்மைகள் தொடர்பான ஆய்வு அவதானங்கள் எடுத்துக் காட்டுகளாக இந்த இயலில் தரப்படுகின்றன.
- 123 -

Page 14
2.1
விளக்கு வழிபாட்டின் புதுமுகம்
திருவிளக்குப் பூசை பற்றிய விளம்பரச் செய்திகளை இன்று அடிக்கடி சந்திக்க முடிகிறது. தமிழ்நாடடுச் சஞ்சிகைகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் இதுபற்றிய விளக்கங்களைக் காண முடிகிறது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், இன்றைய பிரபலத்தை இந்தப் பூசை பெற்றிருக்கவில்லை. இந்துமரபில் தீபவழிபாடுபற்றிய சில குறிப்புகளை ஆங்காங்கே காண முடிந்தாலும், இன்றைய திருவிளக்குப் பூசையின் வடிவமைப்பின் தொடக்கத்தினை தெளிவாக இனங்கண்டு கொள்ள முடியாது ள்ளது. இந்நிலையில் திருவிளக்குப் பூசையின் இன்றைய எழுச்சியின் சமூகப்பின்னணியை இனங்காணும் ஒரு பூர்வாங்க ஆய்வு முயற்சியாகவே இந்தக் குறிப்பு அமைகிறது. யாழ்ப்பாணத்து ஆலயங்கள் இரண்டினை மையமாகக் கொண்ட கள ஆய்வின் தரவு மூலகங்களின் துணையுடன் சில சிந்தனைகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன.
இலங்கையில் சிறப்பாக யாழ்ப்பாணத்தில் துர்க்கா வழிபாட்டின் எழுச்சி பற்றிய சமூகவியலாய்வு ஒன்றினை தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தினை மையமாக கொண்டு எண்பதுகளின் முன்னரைப்பகுதியில் மேற்கொண்ட வேளை. அங்கு இடம்பெற்ற திருவிளக்குப்பூசையின்போது பெறப்பட்ட தரவுக ளுடன் திருநெல்வேலி சிவகாமசுந்தரி அம்மன் ஆலய திருவிள க்குப் பூசை அவதானங்களும் இணைந்து நோக்கப் படுகின்றன. திருவிளக்குப் பூசையின் எழுச்சிக்கான சமூக பின்னணியை
- 4 -

இனங்காட்டுவதுடன். நவீனமயமாக்கத்தின் வழி மதசார்பின்மை என்கின்ற வெபரின் (Max Weber, 1921) கருத்தினை மறுதலிப் பதாயும் இவ்வாய்வு அமைகின்றது. இந்த வகையில் M.James Freeman (1975), James T.Preston(1980) (3UT6óris Felps DT50L வியலியலாளர்கள் இந்திய பண்பாட்டுப் புலத்திலும், கணநாத் ஒபயசேகர (1977) இலங்கையில் சிறப்பாக கதிர் காமத்தை மையமாகக் கொண்டு நிகழ்த்திய ஆய்வுகளும் முன் முயற்சிகள்.
விளக்கின் தோற்றம்
ஆதிவழிபாட்டு நிலையில் சூரியனை, மரங்களை, நாகத்தினை வணங்கி நின்ற மனிதன், அக்கினியையும் வணங்கியிருக்கின்றான். ஆரம்பத்தில் அச்சத்தில் அக்கினியை வணங்கிய மனிதன் காலவோட்டத்தில் அதே அக்கினியை தனது வாழ்வின் வளத்திற்கும், நாகரிக வளர்ச்சிக்கும் பயன்படுத்தத் தொடங்கினான். விலங்குகள் கொழுப்பினை சிப்பி, சங்கு முதலான அகலில் இட்டு தனது முதலாவது திரிவிளக்கினைக் கண்டான் மனிதன். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தவகையான எளிய விளக்குகளை மனிதன் பாவித்திருப்பதனை இன்றைய அகழ்வாராய்ச்சிகளும், மானுடவியலாய்வுகளும் சுட்டி நிற்கின்றன. இந்துப் பண்பாட்டின் தொட்டில் எனப்படுகின்ற மொகஞ்சதாரோ நாகரிகத்திலும், ஏனைய எகிப்து சுமேரிய சீன நாகரீகங்களிலும் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. காலப் போக்கில் வெண்கலம், வெள்ளி, பொன் என பல்வேறு உலோகங்க ளினாலும் பல்வேறு வடிவங்களிலும் விளக்குகள் உருப்பெற்றன. மக்களது பண்பாட்டுச் சின்னமாக அவர்களது மதநம்பிக்கைக் குறியீடுகளைத் தாங்கி நிற்பனவாய் விளக்குகள் விளங்கத் தொடங்கின. எமது மரபில் கைவிளக்கு, அன்ன விளக்கு லஷ்மி
- 15 -

Page 15
விளக்கு, பதுமை விளக்கு என்றெல்லாம் தோற்றம் பெற்றன. இந்த வரிசையிலேயே குத்து விளக்கின் தோற்றத் தினையுங் காண்கின்றோம்.
இந்துமரபில் விளக்கு
முன்னர் குறிப்பிட்டவாறு "அக்னி" வழிபாட்டில் இறைவனைக் கண்ட மக்கள், தம் பண்பாட்டு வளர்சிப் போக்கினுக்கேற்ப தீபத்தில் அக்கினியை ஆவகித்துக் கொண்டனர். தமிழ் மரபில் சிலப்பதிகாரம். மணி மேகலை போன்ற நூல்களில் பாவை விளக்குகள் பற்றிய குறிப்புக்களைக் காணுகின்றோம். கிரேக்க பண்பாட்டுப் பரவலின் விளைவாக இதனைச் சில ஆய்வாளர் கருதுவர். விளக்கு நாச்சியர்களாக இன்றும் தீபத்தை வழிபடும் வழக்கத்தினை நாம் காணமுடிகிறது. இன்றைய ஆகம ஆலய அமைப்பிலும் இடம் பிடித்துள்ள விளக்கு நாச்சியரின் தொடக்கத்தை அறிய முடியவில்லை. சக்தியாக விளக்கினை மனிதன் கண்ட தொடர்ச்சியிலேயே குத்து விளக்குப் பற்றிய U6) (86.5 நம்பிக்கைகளும் விழுமியங்களும் உருப்பெற்றிருக்கலாம் என கருத வேண்டியுள்ளது.
விளக்கு பூசை பற்றிய விழுமியங்கள்
வீட்டுக்கு விளக்கேற்றியவள் என்று நலந்தரும் பெண்ணை வாழ்த்தி நிற்கும் மரபு இன்றும் வழக்கில் உள்ளது. இது லெளகீக வாழ்வின் நலன்களின் அடிப்படையிலானது. "மங்களகரம்", "லஷமீகரம்" என்ற கருத்தில் குத்துவிளக்கை திருமணம் சீர்வரிசையில் முதன்மைப்படுத்தும் வழக்கம் இன்றைய வியாபார திருமண மரபில் அருகிவிட்டாலும் கிரகப் பிரவேசத்தில் குத்து விளக்குக்குள்ள முக்கியத்துவம் இன்றும் தொடர்வது.
- 6 -

குத்துவிளக்குப் பூசை பற்றிய இன்றைய தமிழக மங்கையர் சஞ்சிகைக் குறிப்புகள் இங்கு முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவை. இந்தப் பூசைபற்றிய இன்றைய கருத்தேற்றங்களில் பெரும்பாலானவை இத் தொடர்புச் சாதனங்களின் வழியானவை. மங்கை (ஏப்ரல் 86) சஞ்சிகையில் திசைகளும் தீபங்களும் என ஒரு குறிப்பு பல்வேறு திசைகளுக்குமான பலனில் வடதிசைக் குரியதாகக் கூறப்படும் பலன் இங்கு கவனத்தைப் பெறும். திரண்ட செல்வமும் திரு மணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித் தடை அனைத்தும் நீங்கும், சர்வமங்களமும் உண்டாகும் என வடதிசை தீபபலன் கூறப்படுகிறது. பல்வேறு எண்ணெய் விளக்குகளுக்குமான பலன் விளக்கங்களில் விளக்கெண்ணெய் விளக்கு, "தேவதா” வசியம், புகழ், ஜீவனசுகம், பந்து சுகம், தாம்பத்திய சுகம் என்பவற்றினை விருத்தி செய்கின்றது. எனப்படுகின்றது. இந்துமதம் அழைக்கிறது (ஒக்டோபர் 86) சஞ்சிகை, திருவிளக்கு ஏற்றும் பெண்களை அலங்கார அம்பிகைகளாகவும், அதிஷ்ட தேவதைகளாகவும் வர்ணிக்கின்றது. நெய்விளக்கு ஏற்ற குடும்ப சந்தோசமும். நலமும் பெருகும் என இதே குறிப்புக்கூறும். இதுபோன்று வாழ்வியல் சார்ந்ததாக சிறப்பாக திருமண வாழ்வுடன் இணைந்ததாக குத்துவிளக்கு பூசை பிரபலப்படுத்தப்படுவதைக் காணலாம். இந்த வகையில் தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் இவ்வாறா பூசைகளின் பலாபலன்களைக் காட்டும் அனுபவங்களும் இன்று
தாராளம்.
இவ்வாறன உலகியல் சார் விளக்கங்களினின்றும்
வேறுபட்டனவாய் ஒளியை, தீபத்தை ஒரு குறியீடாய்க் காட்டி
உலகப் பொதுமை பேசும் நவீன மத இயக்கங்கள் தரும்
விஞ்ஞானப்பாணியிலான விளக்கங்களையும் இன்று அடிக்கடி
கேட்க முடிகிறது. ஞானச்சுடர் விளக்காய் நின்றவன் (அப்பர்),
- 17 -

Page 16
தூண்டா விளக்கின் சுடரனையர் (சுந்தரர்) என திருமுறையாசிரியர் விளக்கினைப்போல என்ற நிலையில் இறைவனைக் கண்டதற்கும், விளக்காகவே ஆலயம் அமைத்து இறைவனை வணங்கிய இராமலிங்கசுவாமி போன்றவர்களுக்கும் வேறுபாடு உண்டு. மேலே குறிப்பிட்ட நவீன மத இயக்கங்கள் தீபத்தைக் குறியீடாய் காண்பதில் தீவிரவாதிகள்.
யதார்த்த நிலையில் விளக்குபற்றிய ஈழ மக்களின் கருத்து நிலை எத்தகையது? இதற்கான விடையை எனது கள ஆய்வின் வழி ஓரளவிற்குக் காண முடிந்துள்ளது.
தீப வழிபாடு
இந்துமரபில் திருக்கார்த்திகை, தீபாவளி என்பன பெருவிழாக்களாக கொண்டாடப்படுவன. சமூக சமய விழாக்களாக பிரிக்க முடியாதவாறு இணைந்திருப்பன குமராலய சர்வாலய தீபங்களாக ஆலயங்களிலும், இல்லங்களிலும் இடம் பெறும் கார்த்திகை விளக்கீடு ஆலயங்களில் "சொக்கப்பனை" சிறப்பாக ஏற்றப்படுவது. திருவண்ணாமலைக் கார்த்திகை விளக்கீடு இந்து தீபாவழிபாட்டின் கொடுமுடி எனத்தக்கது. தமிழ்மரபில் மலைவிளக்கேற்றும் வழக்குத்தொன்மையானது. "குன்றத்து உச்சிச்சுடர்” என சீவகசிந்தாமணி இதனைச் சுட்டும். "தலமிகு கார்த்திகை நாட்டார் ஈட்ட தலைநாள் விளக்கு என்று கார் நாற்பது கூறும். இந்த விளக்கு வழிபாட்டு மரபில், குத்துவிளக்கைக் கும்பபூசையின் போது அர்ச்சிக்கும் ஆகம வழக்கு இன்றும் தொடர்வது. விக்னேஸ்வரபூசை, கண்டா பூசை, கலசபூசை என்பவற்றுடன் தீபழசையும் இன்றியமையாததாய் நிகழ்த்தப் படுவது. குத்துவிளக்கில் லஷமி ஆவாகனம் செய்யப்பட்டு,
- 8 -

சுபம் பவது கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதக மம சத்துரு விநாசாயதீபத் ஜோதி நாமோஸ்துதே'
என மங்களமும் நலனும் செல்வமும் வேண்டி வணங்கப் படுகின்றாள்.
கூட்டுவழிபாடாக பலபெண்கள் வரிசையில் குத்து விளக்கின் முன் அமர்ந்து, அர்ச்சகர் வழிபடுத்த பூஜிக்கும் இன்றைய திருவிளக்கு பூசை வழக்கம்பற்றி கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னைய ஆதாரங்கள் எதனையும் பெற முடியவில்லை. எனினும் தேவியைத் தீபதுர்க்காவாக வழிபடும் வழக்கம் கேரளத்தில் முன்னிருந்தே நிலைபெற்றுள்ளது. இந்தத் தீப துர்க்கா பூசையிலிருந்தே இன்றைய திருவிளக்குப் பூசை முகிழ்த்திருக்கலாம் என கருத இடமுண்டு. எனினும் இதுபற்றி மேலும் ஆராயப்பட வேண்டும்.
இலங்கையில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே முன்னேஸ்வரத்தில் திருவிளக்குப் பூசை தொடங்கப் பட்டதாக அறிய முடிகிறது. பிரபலமான சில குருமாரின் தலைமையில் சில பிராமணப் பெண்கள் திருவிளக்குப் பூசையைச் செய்துள்ளனர் (ச.பஞ்சாட்சரசர்மா. நேர்முகம்) இந்திய தொடர் புகளின் வழி, கொழும்பிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை வண்ணார் பண்ணை பெருமாள் (835[Tuiloül(86uა(8u | முதன் முதலில் தொடங்கப்பட்டதாக அறியமுடிகின்றது. முன்னேஸ்வரத்திலிருந்த குருக்களே இங்கு இம்மரபு ஆரம்பிக்க காரணர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளடைவில் கொக்குவில் நாச்சிமார் கோவில் மற்றும் ஆங்காங்கே விளக்கும் அம்பாள் ஆலயங்களிற்கும் இதுபரவியது
- 19 -

Page 17
எழுபதுகளின் இறுதி கூறில், தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இது எழுச்சி பெறுவதைக் காணலாம். பெருமாள் கோவிலுக்கு பின் இங்கு இது மிக விரிவான முறையில் இந்திய ஆலயங்கள் சிலவற்றின் மாதிரியில் பாரிய அளவில் நிகழ்த்தப்பட்டது. இங்கு வருடமொருமுறை கார்த்திகைப் பூரணையில் நிகழ்த்தப்பட, ஏனைய ஆலயங்களில் மாதம் ஒரு நாள் என பூரணை தினத்தில் திருவிளக்கு பூசை நிகழ்த்தப்படும் வழக்கினைக் காண்கின்றோம். இந்தியாவில் குமரிமாவட்டம் சுசீந்திரம் போன்ற ஆலயங்களில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூசை நாளாகவிருக்கின்றது. அபிராமிப்பட்டருக்கு அபிராமி அருளிய பூரணையுடன் பூரணைத் திருவிளக்குப் பூசையைத் தொடர்புபடுத்தும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. எனினும் திருவிளக்குப் பூசையைத் தொடர்புபடுத்தும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. எனினும் திருவிளக்குப் பூசையைப் பூரணையுடன் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் ஏதுமில்லை.
இன்று யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் உள்ள அம்பாள் ஆலயங்களில் மட்டுமன்றி பிள்ளையார்
கோவில்கள் இன்னும் வைரவர் கோவில்களிலும் önLதிருவிளக்குப் பூசை பரக்கக் காண்கின்றோம். மட்டக்களப்பு, திருமலை ஆகியவற்றில் மிக அண்மையில் இந்தப் பூசை சில ஆலயங்களில் இடம் பிடித்துள்ளது. முல்லைத்தீவு, மன்னார்ப் பகுதிகளில் அறியப்படவில்லை, மலையகத்திலும் அண்மையில் அறிமுகமாகியுள்ளது. பரந்தளவில் இப்பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வினை நடத்தும் எண்ணம் இன்றைய சூழ்நிலையில் சாத்தியமாகவில்லை. எனினும் செங்கலடி காளிகோயில், வந்தாறுமூலை கிருஷ்ணன் கோயில், திருமலை காளி கோயில் ஆகியவற்றில் சில அவதானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- 20 -

பூசை நிபந்தனைகளும், நடைமுறையும்
பூசையில் கலந்து கொள்வோருக்குத் தேவைப்பட்டுள்ள குத்துவிளக்கு, பூக்கள், குங்குமம், திரி, எண்ணெய் என்பன கலந்து கொள்பவர்கள் இவற்றினை ஆலயத்திற்குக் கொண்டு வர வேண்டும். சில ஆலயங்களில் குத்துவிளக்கும், பூவும் மட்டும் கொண்டு வந்தால் போதுமானது ஏனையவை ஆலயத்தில் வழங்கப்படும். பூசையில் கலந்து கொள்வதற்கென சிறுதொகை பணம் செலுத்தப்பட வேண்டும். இது 15 20= வரை ஆலயத்து க்குத்தக அமையும். வண்ணை பெருமாள் கோவில், தெல்லி துர்க்காதேவி ஆலயம் ஆகியவற்றில் முன்னரேயே பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் நிலையில் அவர்களுக்குரிய இடங்கள் பரீட்சை, மண்டபத்தில் சுட்டிலக்கம் எழுதப்படுவது போல நிலத்தில் குறிப்பிடப்படுகின்றன. தங்களுக்குரிய இடங்களில் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னரே அமர்ந்து கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து அர்ச்சகரின் வழிகாட்டலுடன் பூசை ஆரம்பமாகும்.
ஒரு பெரிய குத்துவிளக்கினை முன் வைத்து அதற்கு அச்சகர் பூசை செய்ய அதன் வழி கலந்து கொள்ளும் மங்கையரும் தொடருவர். முதலில் புஷ்பாஞ்சலியும். பின்னர் குங்குமாஞ்சலியும் நிகழும். அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை என்பவற்றில் தீபராதனை முக்கியமானது. அர்ச்சகர் ஆராதித்த அதே பஞ்சாராத்தி இம்மங்கையரிடம் தரப்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தமது குத்து விளக்குகளுக்குப் பஞ்சாராத்தி காட்டுகின்றனர். பெருங்குத்து விளக்கினை மையமாகக் கொண்ட வழிபாடு தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தில் உண்டு.
இந்தப் பூசைக்கென விசேட அர்ச்சகர்கள் நாட்சம்பளத்
- 2 -

Page 18
தில் அமர்த்தப்படுகின்றனர். தேவிபாகவதம், லஷ்மிதோத்திரம்,
அஸ்டோத்ர நாமம் முதலியனவற்றால் அர்ச்சனை நடக்கிறது. இவை திருவிளக்கு பூசைக்கென சிறப்பாக அமைந்தவை அல்ல. தீபழசைக் குரியதாக கருப்படும் மந்திரங்களும் பயன்படுத்தப்படும்.
ஏனைய ஆலயங்களில் அர்ச்சகர், கலந்து கொள்பவரை வழிபடுத்துபவராக இருக்க, தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தில் அவ்வாலய நிர்வாகத்தலைவரும், பிரபலசமயச் சொற்பொழிவாளருமான செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் பூசையை நெறிப்படுத்துகின்றார். கவர்ச்சிகரமான அவரது விளக்கங்களும் இப்பூசையின் பிரபலத்திற்கு கணிசமான பங்களிப்பினைச் செய்துள்ளதை அறிய முடிகிறது.
பூசையின் முடிவில் தீபத்துடன் ஆலய வீதி வலம் வந்து தத்தமது இல்லம் வரை கொண்டு சென்று வணங்கிய பின்பே அணைக்க வேண்டும் என்பது பெரும்பாலான ஆலயங்களின் நிபந்தனை. தூர இடங்களிலிருந்து பலர் வந்து கலந்து கொள்வதால் தெல்லி துர்க்காவில் இந் நிலையில்லை.
முதன்முதலில் முன்னேஸ்வரத்தில் பிராமணப் பெண்களே கலந்து கொள்ளும் வழிபாடகத் தொடங்கப்படட திருவிளக்கு பூசை இன்று ஏனையோருக்கும் உரியதாகியுள்ளது. சுமங்கலி பூசையில் இன்றும் சுமங்கலி பாத்திரம் ஏற்பவர்கள் பிராமாண பெண்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒருவர் எவ்வளவு காலத்துக்கு இதனைச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடில்லை சிலர் தொடர்ந்து செய்கின்றனர், நேர்த்தி, விருப்பம் நிறைவேறும் வரை செய்யப்படுவதும் உண்டு. சிலர் இடையிலே விட்டு, பின் பிரச்சினைகளை எதிர் கொள்ள
நேருகையில் மீள ஆரம்பிப்பதும் உண்டு.
- 22 -

பிரச்சினையுடன் நேரடித் தொடர்புபானவருக்காக அவரது நெருங்கிய உறவினர் இப்பூசையினைச் செய்வதும் உண்டு. பெரும் பாலான இவ்வாறான சந்தர்ப்பங்கள், பிள்ளைகளுக்காக
அன்னையர் செய்யும் பூசைகளாக அமையும்.
கள ஆய்வின் தரவுகள்:
துர்க்கா ஆலய ஆய்வின்போது 600 வழிபாட்டாளர்களை நேர்முகமாக சந்திக்க முடிந்தது. இவர்களில் 100க்கும் அதிகமான வர்கள் R(5 தடவையேனும் திருவிளக்கு பூசையைச் செய்திருந்தனர். இவர்களில் 100 பேரின் தகவல்களுடன், 1983ம் ஆண்டுத் திருவிளக்குப் பூசையின் போது பங்கு கொண்டவர்களில்
10% மாதிரியும் ஆய்வுக்காக நோக்கப்படுகின்றன. திருநெல்வேலி சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில 1987) ஆண்டு பெப்ரவரிப்பூரணைத் திருவிளக்குப் பூசை நேர்முகங்களும் இங்கு இணைத்து ஆராயப்படுகின்றன.
திருவிளக்குப் பூசை
அட்டவணை - 1
பால் அடிப்படையில் விபரம்
துர்க்கா ஆலயம் சிவகாமி ஆலயம்
கலந்துகொண்ட ஆண்கள் O O
கலந்து கொண்ட பெண்கள் 170 13
அட்டவணை 2 - வயதமைப்பு
6)lug துர்க்கா சிவகாமி 15-25 13% 09%
26-35 36% 28%
36-45 31% 42%
462 10% 21%
- 23 -

Page 19
அட்டவணை 3 -
கல்விநிலை
தரம் துர்க்கா சிவகாமி O 1 - 05 O9 18
O6-08 21 28
O9-10 49 40
10-12 13 O8
12> 08 06
அட்டவணை 4- பூசையைச் செய்யக் காரணம்
துர்க்கா சிவகாமி
LDITsiles6)UU6)Lib 24% 33%
திருமணம் வேண்டி 37% 29% பொதுவான குடும்ப
சுகம், மகிழ்ச்சி 21% 25% பரீட்சையில சித்தி 06% 0.5% நோய் நீங்க 07% 08% is 05% ......
அட்டவணை 5- திருமணநிலை
துர்க்கா சிவகாமி விவாகமானவர்கள் 39% 57%
விவாகமாகாதவர்கள் 61% 43%
இந்தப் பூசையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்களும் மத்திய அல்லது உயர் மத்திய வகுப்பினராகவே அமைந்திருந்தமையும் அவதானிக்கப்பட்டது. அடிநிலை வகுப்பினரோ, அந்த வகுப்பினைப் பெருமளவிற் சார்ந்த "தாழ்த்தப்பட்ட” மக்களோ பெருமளவில் இந்தப் பூசையில் கலந்து கொள்ளாமையுங் குறிபிடத்தக்கது.
- 24 -

இத்தரவுகளை நோக்கும்போது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு வழிபாடாக இது அமைவது புலப்படும். ஆண்கள் திரு விளக்கு பூசை செய்யக் கூடாது என்று சட்டம் ஏதுமில்லை. ஆலய கும்ப பூசை செய்வது முன்னர் சுட்டப்பட்டது. எனினும் இது பெண்களுக்குரியதாகவே வழங்கப்படுகிறது.
திருமணமான, திருமணமாகாத இருசாராரும் கலந்து கொண்டுள்ளனர். துர்க்கா ஆலயத்தில் 61% திருமணமாகாத பெண்களாக அமைய சிவகாமி ஆலயத்தில் 43% மாக இது அமையும். ஆக இரு சாராரும் கணிசமாக இயற்றும் பூசையாக இது கொள்ளப்படலாம். திருமணம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் திருமணத்திற்கு முன்னிருந்தே இப்பூசையைத் தொடர்பவர்கள் என்பதும் இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது. திருமணமாகாத நமது பிள்ளைகளுக்காக இதனைச் Թ&սնպլb தாய்மாரையும் கருத்திற்கொண்டு நோக்குகையில் இதன் குவிமையமாக திருமணமாகாத பெண்களே பெருமளவில் அமைவது சுட்டப்படவேண்டியதே.
வயது அமைப்பின்படி 15-25,26-35, 36-45 வீச்சுக்களில் 25-35 வீச்செல்லையுள் அதிகமானவர் அடங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது. எனினும் கணிசமான அளவு ஏனைய வீச்செல்லைகளுக் குள்ளும் அமைந்துள்ளன. அதிகரித்துச் செல்லும் பெண்களின் திருமண வயதெல்லையினையும் இக்குவி யங்கள் ஓரளவிற்குச் சுட்டி நிற்பன.
- 25 -

Page 20
கல்வி நிலையைப் பொறுத்தவரையில் அனேக மானவர்கள் ஆரம்ப இடைநிலைக் கல்வியை முடித்தவர்கள். உயர்கல்வி கற்றவர்களும் இடம்பெறுகின்றனர். நவீனமயமாக்க தோடிணைந்த கல்வி மாற்றங்கள் சமயச் சார்பின்மை நிலைக்கு இட்டுச் செல்வதாக பலர் கருதியமை இங்கு அர்த்தமிழப்பதைக்
EsT6006).T.D.
60860)ul இயற்றியவரில் பெரும்பான்மையானவர் திருமணம் வேண்டி நிற்பவர்கள். அடுத்ததாக மாங்கல்ய பலம் கருதிச் செய்பவர்கள். பொதுவான குடும்ப நலம், மகிழ்ச்சி என்பனவும் ஓரளவுக்குத் திருமண வாழ்வுடன் இணைந்தனவே. பரீட்சை, நோய் சார்ந்தவர்கள் ஒப்பீட்டளவில் சிறிய வீதத்தினரே.
இத்தரவுகளுடன் இம்மங்கையருடன் நடத்திய நேர்முகங் களையும் தொகுத்து நோக்குகையில் திருவிளக்குப் பூசை திருமண வாழ்வுடன் தவிர்க்க முடியாதபடி இணைந்துள்ளமை புலப்படும். தமிழ் மரபில் இன்று தமிழ்நாட்டிலும், ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் திருமணம் என்பது பலருக்கு ஒரு பெரும் பிரச்சினையாக விளங்குவது. திருமணத்துடன் இரண்டறக் கலந்துள்ள சீதன முறை, திருமண சோடிகளை இணைக்கும் சோதிடப் பொருத்தம் பார்த்தல், நல்ல மாப்பிள்ளை விழுமியங்கள் என்பவற்றால் பெருமளவில் திருமணங்கள தடைப்படல், தள்ளிப் போடல் என்பன அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன. சமகால அரசியல் பொருளாதாரவிளைவுகளால் நல்ல மாப்பிள்ளை களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டு நிலை இதனை மேலும் அதிகரித்துச் செல்வது. இந்நிலையில் திருவிளக்குப் பூசை ஒரு வரப்பிரசாதமாக, திருமண அருளைத் தருவதாக நம்பப்படுகின்றது. திருமணத்தின் போது சீர்வரிசைகளுக்குத் தலைமை வகித்த குத்துவிளக்கு இன்று திருமணம் நிறைவேற்றும் சின்னமாக கருதப்பட்டு பூசைக்குரியதாகிறது.

மத்திய, உயர் மத்திய வகுப்பும் பெண்களே பெருமளவில் இந்தச் சீதன மற்றும் "நல்ல மாப்பிள்ளை” விழுமியங்களால் பாதிக்கப்படுபவர்கள். ஒப்பீட்டளவில் அடிநிலை மக்களுக்கு இது மற்றவர்கள் அளவுக்குப் பிரச்சினையல்ல. இம்மக்கள் இப்பூசையில் அதிகம் அக்கறை கொள்ளாமை இதனால் விளங்கப்படும். சாதியடிப்படையில் நோக்குகையில் ஏனைய பெண்களுடன் சரிநிகர் சமானமாக அமருதல், மற்றும் இதற்கான ஒரு குத்துவிளக்கினைக் கொண்டிருத்தல் போன்ற சில அடிப்படைப் பிரச்சினைகளும் இம்மக்களுக்கு உண்டு. யாழ்ப்பாணத்து கிராம ஆய்வு ஒன்றிலே இதனை அவதானிக்க முடிந்ததையும் ஈண்டு குறிப்பிடலாம்.
"மாங்கல்ய பலம்" பற்றிய தேவையும் முன்னெக் காவத்தை தையும்விட, இன்று பெரிதும் உணரப்படுவது. இன்றைய அராஜக ஆபத்துக்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு மாப்பிள்ளை அதிகரிப்பும் இங்கு முக்கியத்துவம் பெறும். குறிப்பாக தம் இனமனைவியரை உடன் அழைத்துச் செல்ல முடியாத நிலையில் தனிச் சீவியமே பெருவழக்காகிறது. இந்நிலையில் கணவனை "இழந்துவிடாத" நிலை உறுதிப் படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. மாங்கல்ய பலம் நாடி இந்தப் பூசையினைச் செய்த பலர் இவ்வகையினராக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய குடும்ப சுகம், மகிழ்ச்சி வேண்டி நிற்பவர்களிலும் கணிசமானவர்கள் இன்றைய சமூக மாற்றங்களிடை குடும்ப நிறுவனம் காணும் உடைவுகளுக்கு நிவாரணம் வேண்டி நிற்பவ
ர்களே.
இவை அனைத்தினுக்கும் மேலான ஒரு முக்கிய
சமூகப்பணியை இத்திருவிளக்குப் பூசை நிறைவேற்றி நிற்பதனை
எனது ஆய்வின் போது உறுதியாகக் காணமுடிந்தது. எனது
- 27

Page 21
துர்க்கா பற்றிய ஆய்விலும் இதன் முக்கியத்துவத்தைச் சுட்டியிருந்தேன். எமது சமூகத்தில் ஒரு பெண் தனது திருமண விருப்பை வெளியிடுவது கற்பினை இழத்தலுக்குச் சமானமாக, இழிவாகக் கருதப்படும் நிலை. இந்நிலையில் பண்பாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட திரு விளக்கு பூசை செய்தல் எனும் ஊடகத்தினூடாக ஒருத்தி தனது பெற்றோருக்கும், சமூகத்திற்கும் தன் விருப்பினைச் சொல்லமுடிகிறது.
அழுத்தும் சமூகப் பிரச்சினையான திருமணம், குடும்ப வாழ்வு என்ற தேவையும், அதனை இந்தப் பூசையுடன் இணைத்துப் பிரபலம் தரும் ஆலய பிரசாரங்கள், அவற்றிற்குக் களம் அமைக்கும் இன்றைய திரைப்படங்கள், மங்கையர் சஞ்சிகைகள் என்பனவும் சேர்த்து திருவிளக்குப் பூசையின் எழுச்சிக்குக்
காலாயின எனலாம்.
இறுக்கமான சைவ மரபினிடை உள்நுழைய முடியாம லிருந்த புதிய வழிபாட்டு மரபுகள் சில இன்று இலேசாக நுழையத் தக்கதாக எமது சமூக சமய அமைப்புக்களில் ஏற்பட்டு வரும மாற்றங்களுடனும் இவ்வாறான வழிபாட்டு மரபுகளைத் தொடர்பு படுத்தி மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டும்.
- 28 -

2.2
தாய்த் தெய்வங்களின் மீள் உயிர்ப்பு
எங்கள் கிராமிய பண்பாடுகளில் தாய்த் தெய்வங்களின் செல்வாக்கு அதிகமானது. மக்கள் வாழ்வின் உயிர்ப்பு மையங்களாக இத்தாய்த் தெய்வங்களின் ஆலயங்கள் அமைவன. அண்மைக் காலங்களில் இத்தாய்த் தெய்வ வழிபாட்டு மரபுகள் வீச்சுடன் எழுச்சி பெறுவதனைக் காணமுடியும். கிராமிய வழிபாடாக, நாட்டார் வழிபாட்டுக் கோலங்களுடன் விளங்கிய பல தாய்த் தெய்வங்கள் சமஸ்கிருத மயமாக்கப்படுகின்றன. அவ்வாறன்றி தமது ஆதி அடையாளங்களுடனேயே தொடர்ந்தும் முதன்மை பெறும் தெய்வங்களையும் காணமுடிகிறது. இத்தகு மாற்றங்கள் இன்றைய சமூக மானுடவியலாளரின் கவனத்தையும் பெறுகின்றன.
பெரும்பாலான கிராமியத் தெய்வங்கள், குறித்த கிராமங்களையே தமது இருப்பிடமாகக் கொண்டன. அவற்றின் தோற்றம், குறித்த கிராமத்தின தோற்றத்திற்கு முற்பட்டதாகவே பேசப்படுகின்றது. குறித்த அந்த தெய்வமே கிராமத்தைப் படைத்ததான நம்பிக்கைகளும் காணப்படுகின்றன. இதனை விட அந்த தெய்வமாகவே குறித்த கிராமத்தை கருதும் நிலமையும் காணப்படும். குறிப்பாக அம்மனின் தலைவடிவை, பூமியில் வைத்து வணங்கும் வழிபாட்டு மையங்கள் இதனைத் தெளிவாக உணர்த்தி நிற்பன. இங்கே அம்மனின் உடம்பு கிராமத்து மண்ணில் பதிந்திருக்கிறது. கூடவே அம்மனுள் அந்தக் கிராமத்து மக்கள் எல்லோரும் தங்கி நிற்பதாகவும் அமைகின்றது.
- 29

Page 22
தோற்றமாகவும் அமைவிடமாகவும் விளங்கும் தாய்த் தெய்வங்களே அவர்களின் காவல் தெய்வங்களாகவும் விளங்குவன. கிராமங்களின் எல்லைப் புறங்களில் விளங்கும் தாய்த் தெய்வ ஆலயங்கள், இதனை வெளிப்படுத்துவன. தீய ஆவிகளோ, பிற துன்பங்களோ கிராமத்தை அண்டாமல் இந்த எல்லைப்புற அம்மன்கள் காக்கின்றன. விவசாய உற்பத்தி வழிச் சமூகத்தில் அவர்கள் பயிர்களைக் காப்பதும், விளைச்சலைப் பெருக்குவதும், விளைச்சலுக்கான மழையினைத் தருவதும் என அனைத்துத் தேவைகளிலும் தெய்வங்களின் துணையும் காவலும் அவசியமானவை. உயிர்களை, விளைச்சலை அதிகரிக்கும் ஆற்றலை கொண்ட பெண் தெய்வங்களே கிராமப்புறங்களில் முதன்மைக்குரிய இடத்தினையும் பெறுதல் இயல்பானது.
கிராமிய வாழ்வைக் காக்கும் தாய்த் தெய்வங்களின் எல்லைவழி, கிராமங்களே இம் மக்களின் எல்லைகளாயும் அமைந்து விடுவதனையும் காணமுடியும். உலக கிராமம் (Global
Village) என்கின்ற இன்றைய எண்ணக் கருக்களின் மத்தியிலும், இறுக்கமான கிராமிய வரையறைகளை இவ்வாலயங்களை மையமாகக் கொண்டு தரிசிக்க முடியும். ஆலய சடங்குகள் சம்பிரதாயங்களின் இந்த அக - புறக் குழுக்கள் தொடர்பான பிரிப்புக்கள் இன்றும் தெளிவாக வெளிப்படுவதனைக் காணமுடியும். பல சந்தர்ப்பங்களில் "கழிப்புக் கழித்தல்” போன்ற சடங்குகளிடையே, கழிப்புக்கள் கிராம எல்லையில் போடப்படுவதில் இந்த கிராமிய வரையறை துல்லியமாகவே புலப்படும். கால ஓட்டத்தில் சில கிராம எல்லைகளைத் தாண்டி, ஏனைய கிராமங்களில் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக கொண்டாடப்படுவதும் உண்டு. வல்லமையான ஒரு தெய்வத்தை தத்தமது கிராமங்களுக்கும் நன்மை பயக்குமாறு அழைப்பதாக இது அமையும். இன்னும் புவிசார் அசைவுகளின் போது தத்தமது
- 30 -

இது அமையும். இன்னும் புவிசார் அசைவுகளின் போது தத்தமது வழிபாட்டு மரபுகளை புதிய இடங்களுக்குக் கொண்டு செல்வ தாகவும் இந்தப் பரவுகை நிகழும்.
பெரும்பாலான கிராமிய தாய்த் தெய்வங்கள் தொடர்பான ஜதிகங்கள், கோபமான, கோரமான வடிவையே சித்திரிப்பன. Q(5 விதத்தில் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் வழியான கோப முகமாகவும் இதனைத் தரிசிக்க முடியும். மாரியம்மன் கதை, கண்ணகியம்மன் கதை என நீளும் கிராமிய தாய் தெய்வ ஐதீகங்கள் மிகத் துல்லியமாகவே இதனை பேசுவன. நியாயமான, நீதியின் பாற்பட்ட கோபத்தினை உணர்ந்த மக்களே,
அவர்களைத் தெய்வமாக்கி வழிபாடியற்றினர்.
தங்களுக்கு ஏற்படும் வருத்தம், துன்பமெல்லாம் அம்மனின் கோபத்தால் வருவன என்பது மக்களின் அசையாத நம்பிக்கையாகும். பொங்கிப் படைத்தும், குளுத்திப் பாடல் பாடியும் அம்மனைத் தம்வயப்படுத்தலே, கிராமிய வழிபாடாகிறது.
தானறியாமலே நான் செய்த குற்றம் தாயே மயிலணையாளேயாறாய் சொற்பிழை யாலே நான் செய்த குற்றம் தோகை மயிலனை யாளேயாறாய்
என அமையும் குளுத்திப் பாடல்கள், அம்மன் மனங்குளிரப் பாடப்படும் சடங்குகளிடை அம்மனைப் பாவனை செய்யும் பூசாரிக்கு மஞ்சள் நீராட்டி வழிபாடு உச்சம் காணும்.
வேளாண்மையை நம்பிய பெரும்பாலான எங்கள் கிராமிய
புலங்களிடை மழையின்றி வாழ்வில்லை.
நீதிபுரி மன்னர் செங்கோல் வழுவினாலோ தொலையாத மானிடர் செய்வஞ்சனையினால்ே தெர்லுலக மெங்கு மழையில்லையென
- 3t -

Page 23
வாடும் மக்கள், மழைக் காவியம்பாடி தங்கள் தாய்த் தெய்வத்திடமே வேண்டி நிற்பர்.
கண்ணினால் வந்த கனக பத்தினியே கழனியுறு வேளாண்மை புன்செய் சேனைப்பயிர்கள் உண்ணிர்மை குன்றி மிக வாடு தேயம்மா ஒரு நொடியில் மழை வெள்ள மோடி வரச் செய்வாய் மண்ணினால் நுரைதிவலை யெழ வாறோடை வாவிகுளமெங்குமே நீர் பெருக வேணும் பெண்ணிர்மை தங்கிவளர்மாசற்ற செல்வியே பேசரிய பட்டிருகர்வாழுமாதாயே.
என்றிவ்வாறாக, எங்கள் கிராமிய தாய்த் "தெய்வ
காவியங்கள் பலப்பல.
கிராமத்து கலைகளும் இந்த தாய்த் தெய்வங்களை பரவுதலையே தம் தலையாய பணியாகக் கொண்டிலங்கக் காணலாம். கிராமத்து தேவதைகளுக்கு தலைவி மரியம்மா. அவளுக்கு கோபம் வந்து விட்டால், ஊரிலே நோயும் நொடியும் பெருகிவிடும்; எல்லாமே அழிந்து விடும்.
அம்மை நோய் என்று வைசூரி நோய்க்குப் பெயரும் தந்து, அவள் கருணையினாலேயே அதுமாறும் என்ற நம்பிக்கை வழி அவளை வேண்டி கிராமிய கலைகளும் கோலமிடும்.
உச்சியிலே போட்ட முத்தை
மாரி உடனே எறக்கிடுவாள் முகத்திலே போட்ட முத்தை
மாரி முடிச்சா எறக்கிடவாள் கழுத்திலே போட்ட முத்தை
மாரி காணாமல் எறக்கிடவாள் தோளிலே போட்ட முத்தை
மாரி துணிவா எறக்கிடுவாள்
- 32

சக்திக் கரகாட்டம் என்றே சிறப்புப் பெயருடன் கரகம் ஆடப்படுவதுமுண்டு.
ஒண்ணாங்கரகமடி எங்க முத்துமாரியம்மா ஒசந்த கரகமடி எங்க முத்துமாரியம்மா.
என்ற இந்த கிராமிய வழிபாட்டு கலைமரபின் வழிதான்
பின்னாலே,
மனம் வெளுக்க வழியில்லையே எங்கள் முத்துமாரியம்மா என்று பாரதி பாடுவான்.
ஒரு விதத்தில் கிராமிய சடங்குகள் எல்லாம் அம்மன் மனங்குளிரவும், மக்கள் மனம் வெளுக்கவும் இயற்றப்படும் வழிபாடாகவே இன்றுவரை தொடரக் காணலாம். அம்மன் திருவிழாக்காலம், தம் வாழ்வை ஒழுங்குபடுத்தும் உறுதியை மக்கள் மீட்டுக் கொள்ளும், மீள் உயிர்ப்பின் காலமாய் அமையும். தனிமனித வாழ்வின் ஒழுக்க, ஒழுங்கு நெறிப்படுத்தலுடன், சமூக ஒருமைப்பாடும் இக்களங்களிடை வளரும். நிலவும் சமூக ஒருமைப்பாடும் இக்களங்களிடை வளரும். நிலவும் சமூக அடுக்கமைவுகளை கடந்த இசைவும் இணைவும், இந்த திருவிழாக்களிடை வெளிப்படும். கன்னிக்கால் எடுத்து வரல், தீப்பள்ளையம், அம்மன் வீதியுலா என அமையும், அனைத்து திருவிழாக்களிலும், தமது சாதி சமூக வேறுபாடுகள் கரைந்த நிலையில், கூட்டத்தில் கலந்து விடுதலை காண முடியும். மனித சமூகத்தின் கூட்டு மனம் என்ற உண்மையாக மானுட வியலாளர்கள் சமயத்தை குறிப்பிடுவதுண்டு. இந்த கூட்டு மனத்தின் வெளிப்பாடு, கிராமிய தாய் தெய்வ ஆலயங்களுக்கிடையே வெகு உயிர்ப்பாகவே துலங்கக் காணலாம்.
நவின Duud Tš5(põ, நவீன அறிவுகளும் தந்த - 33 -

Page 24
நெருக்கடிகளுக்குள் இன்றைய வாழ்வு. மீண்டும் அந்த நாள் வாழ்வும் மனித விழுமியங்களும் மீட்கப்படுமா என்ற ஆதங்கள். இந்த ஆலயங்களிடை மீண்டும் கிராமம் பற்றிய சிந்தனை உயிர்ப்பும், அதன் வழி கிராமிய தெய்வங்கள் பற்றிய மீள்
எழுச்சியும் சிந்திக்க வைப்பன.
சக்தி ஆலயங்களின்
எழுச்சியை ஒரு கால த்தில் தாய் தலைமை குடும்ப அமைப்புடன் தொடர்புபடுத் த. தாய்த் தெய்வ வழி பாட்டின் மேலாதிக்கம் பற்றிய போட்பாடுகள், சிந்தனைகள் வெளிப் பட்டதுண்டு. இன்றைய சமூக மானுடவியல் தரிசனத்தில், நவீன வாழ்ளின் நெருக்கடி நிலைகளைப் புரியும் தாய் மன தரினர் வலி லமையாகவே,
தாய்த் தெய்வ எழுச்சி தொடர்பான புரிதல்கள் வெளிப்படும். அறிவியல் வளர்ச்சியில் இயற்கையான வெப்பத்தின் விளைவான நோய்கள் பற்றிய அறிவு சேரலாம். மழை தொடர்பான சூழலில் காரணங்கள் கூட விளங்கலாம். ஆனாலும் செயற்கையாக வந்து சேரும், இன்றைய அவல வாழ்வின் துயரங்களைச் சொல்லி அழ, ஆறுதல் பெற முன்னரை விட மிகமிக முக்கிய களங்களாக இந்த தாய்த் தெய்வ சந்நிதிகள் வேண்டப்படுகின்றன.
- 34 -
 

தாயே! இந்தக் குழந்தையைப் பாராம்மா. அவரை மீட்டுத்தாஅம்மா. தாயே! உனத்துத்தான் இந்தத் தாயின் நிலை புரியுமம்மா. கருணிை கிரிட்டம்".
இல்ல்ை பென்றால், இந்தத்தியிலேயே எங்களையும் கூப்பிடம்மா
அண்மையில் எங்கள் பண்பாட்டுப் புலங்களில் ஒன்றான மட்டக்களப்பு - புன்னைச் சோலை காளிகோயில் தீப்பள்ளயத்தில் கைக்குழந்தையுடன் தீமிதித்த ஓர் இளந்தாய்க் குரலின், கள ஆய்வுப் பதிவு அது.
புன்னைச் சோலையிலிருந்து நயினை வரை, எங்கள் தாயத் தெய்வங்களிடந்தான் வேண்டுதல் குரல்கள், இன்று ஓங்கி ஒலிப் பன. பெரும் தெய்வ மரபு என ஆய்வாளர்களால் வகைப் படுத்தப்படும் தெய்வங்கள் பெரும்பாலும் மேலுலக 5|Tiflatsir. கிராமத்து இதயங்களாக மக்களுக்கும் வாழ்வுக்கும் நெருக்கமான கிராமிய தாய்த் தெய்வங்களே, கிராமிய வாழ்வின், பெருந் தெய்வங்கள் எனலாம். நவீன வாழ்வின் சிந்தனை வளர்ச்சி களுக்குப் பின்னாலும், கிராமிய தாய் தெய்வங்கள் எழுச்சி காண்பதன் சமூக அடிப்படை இதுதான்.
. . .

Page 25
இயல் - 3
சமூக மூப்பியல்
முதுமையென்பது வெறுமமே ஒரு பருவமாறுதல்ாக மட்டுமன்றி சமூக பண்பாட்டு பிரச்சினையாகவும் இன்று உணரப்படுகின்றது. பண்பாட்டின் ஆழுமையில் முதுமை எதிர்கொள்ளும் நெருக்கீடுகள் தொடர்பாக சமூகவியல், மானுடவியல் புலங்களில் பல ஆய்வு அனுபவங்களை இன்று
தரிசிக்க முடிகிறது. மூப்பியல் (Gerontology) எனவே தனிக்கிளைவிரிவு கண்டு முதுமையின் பரிமாணங்கள் அனைத்தும் இன்று பகுப்பாய்வுக்குள்ளாகின்றமையும் இங்கு கவனத்திற்குரியதாகும்.
மூப்படைதல் என்பது மேலைத்தொழிற்சமூகங்களுக்கு மட்டும் உரித்தானதொரு பிரச்சினையாகவே கருதப்பட்டு வந்தது. மரபுவழிச் சமூகங்களில் இயல்பான குடும்ப வாழ்விலும், பண்பாட்டு ஏற்பாடுகளின் வழியும் முதுமை தனித்துவிடாமல் அமைப்புடன் இசைவாக்கம் கண்டுவந்தது. எனினும் நவீன மயமாக்க அலைகளிடை இன்று முதுமைப்பருவம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அதிகமாகும். எவ்வளவுக் கெவ்வளவு நகரமயமாக்கம், எவ்வளவு “நவீனத்துவ” மேலைமயமாக்க சிந்தனை என்பதற்குத் தக, இந்த பிரச்சினையின் பரிமாணங்களும் விரிவு காண்பன.
இந்த வகையில், எங்கள் மரபுவிப் புலமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சமூக மூப்பியல் சார் ஆய்வு அனுபவம் எடுத்துக் காட்டாக இந்த இயலில் முன்வைக்கப்படுகின்றது.
- 36 -

3.1
மரபுவழி பண்பாட்டில் முதுமைப்பருவம்
சிறு பான்மையினரின் உரிமைகளுக்கான காலப்பகுதியாக 1960கள்
அமைந்திருந்தன. எழுபதகள் பெண்களின் விடுதலையை அழுத்தி நின்றன.
எண்பதகள் முதியவர்களின் உரிமைகளுக்கானத என்பார்,
சர்வதேச வயோதிப தேசியப் பேரவைப் பணிப்பாளரான
ஜக் ஒஸ்ஸோவ்ஸ்கி." நவீன சமூகங்களில் மூப்புப் பற்றிய பிரக்ஞை இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. வயதடிப் படையிலான பாரபட்ச நோக்கங்களும் இனவாத நடவடிக்கைகளை ஒத்தனவே என்ற உணர்வும் அதன் வழியான உரிமைப் போராட் டங்களுங் கூட அங்கு ஆரம்பித்துவிட்டன. கிறேபவர் போன்ற முதியோர் அமைப்புகளின்வழி அந்நாடுகளின் முதிய வர்கள் தாமிழந்த சில உரிமைகளைப் பெற்று வருவதனையும் அறிகின் றோம். நாம் இப்பொழுது எந்தத் தசாப்தத்தில் நிற்கின்றோம் என்பது இங்கு எழக்கூடிய ஒரு கேள்விதான். உண்மையில் ஒஸ்ஸோவ்ஸ்கியின் காலவரையறைகள் பிரச்சினை பற்றிய உலகப் பொதுவான உணர்வு விழிப்பு ஏற்பட்ட வேளைகளைக் குறித்து நிற்பனவே.
முதுமையடைதல் உலகப் பொதுவான ஒரு பருவ
மாறுதல்தான். ஆயினும் உலகின் பண்பாடுகள் இப்பருவத்தினை
எவ்வாறு நோக்கின என்பதனைப் பொறுத்து வேறுபடுங்
கோலங்களைக் காட்டுவன. மரபுவழிச் சமூகங்களில்
வயதடிப்படையிலான பாரபட்சமற்ற நிலை என்பதற்கு மேலாகச்
சிறப்பான அந்தஸ்து நிலைகளும் அதிகாரங்களும்
- 37 -

Page 26
இவர்களது அந்தஸ்து நிலை கேள்விக்குரியதாக்கப்படுவதுடன் பாரபட்சமான ஒதுக்கங்களும் ஆரம்பித்துவிடடனவா?
"முதியவர் ஒருவர் இறக்கின்ற ஒவ்வோர் வேளையிலும் ஒரு பெரும் நூலகமே எரிகின்றது” என்ற பழமொழியின் வழி முதியோருக்குத் தாம் தரும் உயரிய மதிப்பினை வெளிப்படுத்தும் மரபுவழி மண்ணான ஆபிரிக்காவிலேயே இன்று மாற்றங்கள். ஆபிரிக்க நகரங்கள் சிலவற்றில் முதியோர் பராமரிப்பு இல்லங்கள் சில தோற்றம் பெறுவதனைக் கவலையுடன் அண்மைய ஆய்வுகள் சுட்டி நிற்கின்றன.
நமது நாட்டின் முதுமைப்பருவ நிலை எவ்வாறிருக்கின்றது?
“ஒவ்வொரு கிராமோதய சபைப் பிரிவிலும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும்" என்ற முதியோர்தின விழா முழக்கங்களை நாட்டின் முதுமைப்பருவ பிரதிபலிப்புக்களாகக் கொள்வதாயின் நமது நிலையும் கவலைக்கிடமானதே. ஏற்கனவே நாட்டில் மூன்று அரசினர் முதியோர் இல்லங்களும், 46 தனியார் முதியோர் இல்லங்களும் இருக்கின்றன. சிறிய குடிசை இல்லங்கள் 15 உண்டு. மூவாயிரத்துக்கும் அதிகமான முதியோர்கள் இவற்றிலே தஞ்சம் புகுந்திருக்கின்றார்கள். சமூகவாழ்வினை இழந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இவர்கள். பிரித்தானிய மூப்பியல் ஆர்வாளரான பீற்றர் ரவுண் சென்ட் ஓரிடத்தில் குறிப்பிடுவது போல், இவ்வாறாகத் தனிமைப்படுத்த ப்பட்ட ஒரு வாழ்வினைக் குடும்ப இல்லங்களிலேயே காண்பவர் எண்ணிக்கை எவ்வளவோ?
நாட்டின் முதுமைப்பருவம் காணும் மாற்றங்களை விளங்கிக் கொள்ள வேண்டிய வேளையிது. இதன்வழி நவீன சமூகங்களில் முதுமைப்பருவம் கண்ட, நாம் இன்று காண்கின்ற
- 38 -

நமது நாட்டின் முதுமைக் கோலங்களை வெளிக்காட்டும் முறையான ஆய்வுகள் ஏதும் வெளிவரவில்லையென்றெ சொல்ல வேண்டும். நாடளாவிய நிலையில் ஒரு ஆய்வினை மேற்கொள்ளும் தேவையும், விருப்பமும் இருந்தாலும் அதற்கான வசதிகள், வாய்ப்புகள் இல்லை. அது ஒரு பாரிய முயற்சியுங் கூடத்தான். யப்பான் போன்ற நாடுகளில் அரச மட்டத்திலே தான் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இவற்றினை மனதிற் கொண்டு முதியோகளுக்கான இல்ல மொன்றினை நுண்ஆய்வு செய்வதென முடிவுசெய்தேன். நாட்டின் முதுமைப்பிரச்சினையை ஓரளவிலேனும் வெளிக்காட்டும் ஓர் ஆய்வுகூடமாக இவ்வில்லங்கள் அமையலாம் என்ற என் கணிப்பு வீண்போகவில்லையென்றே சொல்ல வேண்டும். இந்த ஆய்வின் போது கவனத்தை ஈர்த்த அம்சங்களில் ஒன்றே இன்றைய இவ்வாய்வுக் கட்டுரைக்கும் e!19ÜLI60)LuT85 அமைந்துள்ளது. தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரே அரசினர் முதியோர் இல்லமான கைதடி சாந்தி நிலையத்தில் முல்லை மண்ணின் மக்கள் ஒருவர்கூட இல்லாதிருந்தமையை விளங்கிக் கொள்ளும் ஆவலே ஆய்வுப்பரப்பினை முல்லை மண்வரை விரிவாக்கி நின்றது.
இதன்வழி வன்னிப் பிராந்தியத்தின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் வெளிப்படுத்தும் இம்மாநாட்டின் ஆய்வரங்கின் நோக்கினையும் இது பிரதிபலிக்கின்றது. சமூகவியல் நோக்கிலான இவ்வாய்வினிடை ஆங்காங்கே தமிழர் பண்பாட்டு அளவுகோலும் பயன்படுத்தப்படுகின்றன.
எங்கள் பண்பாட்டுப் பரப்பிலே நிலைபேறான மரபுவழிப் பூமியாக வர்ணிக்கப்படுவது வன்னிப் பிரதேசம். இப்பிரதேசத்தின் கிராமங்களே இம்மண்ணின் நிலைபேறான தன்மையின்
- 39

Page 27
அடிப்படைகள். 'வன்னிக்கிராமங்கள் பெருமளவிற்கு ஒன்றை யொன்று ஒத்தன. அதே போல கடந்த பலநாற்றாண்டுகளாக ஒரேவண்ணமாகவே தொடர்ந்திருப்பன என்பதில் ஐயமில்லை. ' என கடந்த நூற்றாண்டில் இப்பிராந்திய அரச அதிபராக இருந்த ஜே.பீ.லூயிஸ் அவர்கள் குறிப்பிடுவது இன்றுங்கூடப் பெருமளவிற்குப் பொருந்தக் கூடியதே.
முன்னர் குறிப்பிட்டவாறு என் ஆய்வின் நோக்கின் வழி முல்லைக்கிராமங்களே இங்கு நோக்கப்படுகின்றன. அனைத்துக் கிராமங்களையும் இங்கு ஆழ நோக்க வாய்ப்பில்லாத நிலையில், எழுமாற்றாக புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், (வெள்ளளா முள்ளிவாய்க்கால், கரையாமுள்ளிவாயக்கால்), செம்மலை ஆகிய பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆழமான நேர்காநல்கள் ', அவதானங்களின் வழி தரவுகள் சேகரிக்கப்பட்டன. அரச உயர் அதிகாரிகள், மாவட்ட வைத்திய அதிகாரி ஆகியோருடனான நேர்காநல்களின் வழியும் பயனான பல தகவல்களை பெற
முடிந்தது.
வன்னிப் பிரதேசத்திலே முல்லைத்தீவு சில தனித்துவமான கோலங்களைக் காட்டி நிற்பது. நாட்டிலேயே அதிகளவான கிராமியக் குடித்தொகையைக் கொண்டிருப்பது
இம் மாவட்டம் குறைந்தளவான குடிச் செறிவினையுங் காட்டுவது.
ஆய்வினுக்குட்படும் இம்மாவட்ட கிராமங்கள், மருதமும், நெய்தலும் கலந்த பிரதேசங்கள். விவசாயமே இம்மண்ணின் உயிர் மூலமாக இருக்கின்றது. நெய்தல் வளம் பெருமளவிற் பிறமாவட்ட ங்களையே சேர்கின்றது.
நவீன உழவு யந்திரம், செயற்கை உரம் போன்றவை இங்கு பாவனைக்கு வந்துவிட்டபோதிலும், பட்டிமாடுகளிலிருந்து பரத்தை போடுதல் வரையிலான பண்டை வழக்கங்கள் இன்றும்
- 40 -

பேணப்படுவன. கூலிக்காகவன்றி குடும்பத்தினருக்காக அல்லது சொந்த பயிர்ச் செய்கைக்காகவே உழைக்கும் இவர்களின்
மனப்பாங்கினை அன்றைய கோர்டினர் (Cordiner) குறிப்புகள் காட்டி நிற்கும். இன்றும் தொடரும் "பரத்தைபோடுதல்” இம்மனப்பாங்கின் தொடர்ச்சியினையே பிரதிபலித்து நிற்கும்.
இவ்வாறான ஒரு களத்திலேயே இம்மண்ணின் முதியவர்களைச் சந்திக்கின்றோம். லூயிஸ் குறிப்பிடுகின்றவாறு முல்லை மாவட்டங்களிடை ஒற்றுமைகள் பல அவதானிக்கப்பட லாமெனினும், பண்பாடுவேறுபடுதன்மை பற்றிய எச்சரிக்கை யுணர்வுடன் முல்லை மாவட்ட முதுமைப்பருவம் என்பதற்குப் பதிலாக மரவுவழி முல்லை மண்ணில் முதுமைப்பருவம் என்ற தலைப்பினை வரையறுத்திருக்கின்றேன்.
குலமரபின் தொடர்ச்சியும், அதன் வழியான குடியிருப்புகளும் இக்கிராமங்களில் "தூய்மை" குன்றாமல் பேணப்படுவன. இவர்களின் பாரம்பரிய வாழ்வினை இவர்களது வாழ்க்கைச் சூழல்கூட முதுமையை கண்டிருப்பதாக வர்ணிக்க ப்படலாம். சென்ற நூற்றாண்டில் லூயிஸ் கண்டு குறித்த பாரம்பரிய வட்டவீடுகளும், மாலும் இன்றும் காணப்படுகின்றன. அமெரிக்கப் பாணியிலான தனிப்படுத்தப்பட்ட அலகுகளைக் கொண்ட இல்லங்களில் முதியவரும் இளையவரும் தனிப்படுத்தப்படும் நிலை இங்கில்லை. "இளையரு முதியருங் கிளையுடன்" மகிழ்ந்திருப்பதாக பெரும்பாற்றப்படை சித்திரிக்கும் நெய்தல் நிலக் காட்சிகள் இம்மண்ணின் இயல்பான வாழ்க்கை கோலங்களாகியிருக்கின்றன. ஆங்காங்கேசில கல்வீடுகள் எழுந்தபோதிலும "யாழ்ப்பாணம் போன்ற பிற பிரதேசங்களடன் ஒப்பிடுகையில் கடந்த நூற்றாண்டுகளில் இம்மண் கண்ட மாற்றங்கள் மிகச் சிலவே. இவ்வாறான மாற்றங்களின் போதும்,
- 4t -

Page 28
நெய்தல் நிலக் காட்சிகள் இம்மண்ணின் இயல்பான வாழ்க்கை கோலங்களாகியிருக்கின்றன. ஆங்காங்கேசில கல்வீடுகள் எழுந்தபோதிலும ' யாழ்ப்பாணம் போன்ற பிற பிரதேசங்களடன் ஒப்பிடுகையில் கடந்த நூற்றாண்டுகளில் இம்மண் கண்ண மாற்றங்கள் மிகச் சிலவே. இவ்வாறான மாற்றங்களின் போதும், "தாய்மனை", "பரவண்வீடு” என்ற மதிப்புடன் பாரம்பரிய இல்லங்களைப் பேணி நிற்றலை பல இடங்களில் காணமுடியும். மூத்தோரின் சுய கெளரவ நிலைப்பாடும் இளையவரின் பாரம்பரிய மதிப்புமே இத்தாய்பமனைகளின் பிழைப்பின் அடிப்படைகள்.
இவ்வாறான பண்பாட்டின் எச்சங்கள் பலவற்றினை இம்மண்ணில் காணமுடியும். இவையனைத்தும் முதியவர்களின் உறுதியான வாழ்விற்கான 985, சூழ்நிலைகளாக அமைவனவே. மூதாதையரை நினைவு கொள்ளவும், அவரது ஆவிகளின துணைக்காவலையும் ஆற்றல்களையும பெற்றுக் கொள்ளவுமென பிள்ளைகளுக்கு மூதாதையர் பெயர்களைச் சூட்டும் மரபின் “எந்தைப் பெயரன்" " சிறந்தோர் பெயரன்" என்ற இலக்கிய குறிப்புகள் சுட்டிநிற்பன. இவ்வாறக பெயரிடுதல் இன்று அருகிவந்தபோதிலும் இம் மண்ணின் இன்றைய தந்தையரில் பலரும் "எந்தைப்பெயரன்" களாக இருந்தவரை பிறபிரதேசங்களில் பெருமளவில் அவதானிக்கமுடியாது.
இதுபோலவே குலமரபின் சின்னங்களைப் பட்டி மாடுகளில் இடுகின்ற இம்மண்ணின் வழக்கத்தினையும் குறிப்பிடலாம். இது வெறும் குறியீடாகவன்றித் தத்தம் குலமரபின் சின்னங்களாக மதிக்கப்படுவது. "என்னுடைய பிள்ளைகள் அரச உத்தியோகம் பார்க்கிறது எங்கட குலவிருதுக்கே இழுக்கானது" என்று தம் பட்டியிலிருந்து மாட்டின் குறியினை சுட்டியவாறு உறுதியுடன் சொல்லுவர் அந்த முள்ளியவாய்க்கால் முதியவர். 86 வயதான
இம் முதியவரை விதிவிலக்காகச் சிலர் காணலாம். - 42 -

மரபின் எச்சங்களில் ஒருவராகவே நான் இவரைக் காண்கின்றேன். வேண்டியளவில் நிலம் உழைப்பு யாரிலும் தங்கி நிற்க விரும்பாத மனப்பாங்கு "பழிவெனின் உலகுடன் பெறிலுங் கொள்ளாத’, "பிறர்க்கென முயலும்", சான்றாமை" தன் வழியில் தன் பிள்ளை களையும் வளர்த்துவிட இன்றும் பிரம்பினைப் பயன்படுத்தும் இவரின் 25 வயது மகன், சில நாட்களின் முன் அரபு மண்ணில் கூலியாகச் செல்வதற்கென முயன்று பெற்ற பாஸ்போட்டை, தந்தையார் கிழித்து வயலுக்கே உரமாக வீசிய கதையைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கின்றான். "யாண்டு பலவாக நரையிலவாகுதல்” என புறநானுற்றுப் புலவன் கண்ட முதுமை வாழ்வு இம் மரபு வழி மண்ணில் இன்னும் வாழ நிலமும் அதன் மீதான உழைப்புமே அடிப்படைகள்.
வயோதிபர் பிரச்சினைகளுக்கான சிறப்பான தீாவாக சமூகவியலாளர்கள் பலரும் முன்வைக்கினற பாத்திரப் பங்குகளின் பன்நிலைத் தன்மை, இம்மண்ணின் இயல்பான வாழ்க்கை முறையாகியிருக்கின்றது. முதுமை - இளமை என்ற பேதமின்றி முடிந்தவரை கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பாத்திரப்பங்குகளை நிறைவேற்றும் ஒரு நிலையினையே பாத்திரப்பாங்குகளின் பன்னிலைத் தன்மை குறித்து நிற்பது " இத்தகைய ஒரு சூழ்நிலையில் இம்மண்ணின் வயோதிப வயது வரையறை கூட சிரமமானதாகின்றது எனலாம்.
நவீன வாழ்வில் முதியவர்களை இயலாதவர்களாகக் காணும் மனப்பாங்கு உண்மையில் புனைகதை வழிப்பட்ட ஒரு நம்பிக்கையே என்பது இம்மண்ணில் நிறுவப்படுவது.
"இழிவுடை முப்பு கதத்திற்றுவ்வாது " " மிக மூத்
தோன் காம நல்கூர்ந்தற்று 14 என்னும் அறநியமங்கள் கூட
இத்தகையனவே. மரபு வழி உணவு வழக்கங்கள், ஒழுக்கமான
- 423 -

Page 29
வழக்கங்களின் வழி முதியவர்களின் உடல் நலம் இன்றைய 36061Tuu தலைமுறையினரை விட உரமாயிருக்கின்ற நிலைமைகள் இன்றைய மூப்பியல் ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இயல்பான முதுமைத் தேய்வினை மறுக்காத அதே வேளையில் முற்சாய்வான மனப்பதிவுகளின் அர்த்தமின்மைகளையே இவை உணர்த்தி நிற்கின்றன.
முல்லை மண்ணின் முதியவர் உழைப்பில் உடல் நல உறுதிப் பாட்டிற்கு மேல் உளப்பாங்கின் உறுதிப்பாடு சிறப்பாக நோக்கப்பட வேண்டியது. "வேலை செய்யாமல் வாழ்வென்று ஒன்றில்லை என்பது இம்மக்களின் வாழ்வியல்" 660 இம்மக்களுடனான தமது அனுபவ அவதானத்தை அழகாக வரையறுப்பார், இம்மாவட்ட வைத்திய அதிகாரியான டாக்டர். 60s,85.T நாராயணன் மயக்க நிலையில் உறவினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு மயக்கந் தெளிந் தகையோடு மருந்தே வேண்டாமென்று தம் மண்ணை நோக்கி ஓடும் முதியவர் கதைகள் பல இந்த மண்ணில் உண்டு. இந்த ஆய்வின் போது முதன் முதலில் புதுக்குடியிருப்பில் சந்தித்த அந்த முதியவர் குடுமியை சிலுப்பி முடிந்தபடி சொன்ன வாசகங்கள் இன்னும் காதுகளில் எதிரொலிப்பன. "இந்தக் கையுங்காலும் ஆடுமட்டும் சும்மா இருக்கமாட்டன்” எனும் இந்த 79 வயது கட்டைப் பிரம்மச்சாரியின் கைகாலாட்டத்தில் பயன்பெறும் சொந்தங்கள் பல. இது போல இங்கு பல ஆலமரங்கள் எழுந்து நடக்க முடியாத நிலையிலும் இருந்த இடத்திலேயே கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் அதிகமான தேங்காய்களை உரித்த கையோடு எனக்குப் பேட்டியளித்த அந்த 80 வயதுச் செம்மலை ஆச்சியின் உழைப்பில் உடல் நலத்திற்கு 'மேல் உளவலிமையையே காணமுடியும். "தம்பி, சும்மாயிருந்து சாப்பிடுறது எப்பிடி?” என்பது அவரின் வேதம்.
- 44 -

இவர்களது உழைப்பிற்கு ஏற்ப இயன்ற வரையிலான தொழிற்பாட்டினை வேண்டிநிற்கும். இம்மண்ணின் தேவைகளும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியன. இருந்தபடியே தென்னந்தோட்ட காவல் செய்யவே வலைகளை கொத்தவே என பல தேவைகளில் முதியவர் சேவை பெறப்படுகின்றது.
இவ்வாறாக இறுதிவரை உழைப்பு என்ற ஒரு நிலையில் முதியவர் பிறருக்குச் சுமையாகக் கருதப்படும் நிலைகளும், பாரபட்ச ஒதுக்கல்களும் தவிர்க்கப்படுகின்றன. பல முதியவர்கள் இவ்வாறான ஒரு நிலை பற்றிய உணர்வுடனோ அல்லாமலோ அரை அல்லது முக்கால் ஏக்கர் நிலைத்தினையேனும் தமது பெயரில் இறுதிவரை சொந்தமாக வைத்திருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணம் போன்ற பிற பிரதேசங்களில் இந்நிலை பெருமளவில் அவதானிக்க முடியாதது. அதிகளவு உத்தியோக கூலித்தங்குதல்களில் முதியவரின் தொழிற்பாடும் பென்சனாகி விடுகின்றது. விவசாய சமூகங்களிலும்கூட இத்தொடர்ச்சி பெருமளவில் இழக்கப்படுவது நில இழப்பு இதில் பெரும்பங்கு வகிப்பது. பெருகும் குடித்தொகை, சீதனபரிமாற்றங்கள் என்பவை நில இழப்பினுக்கான காரணிகளில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. இவற்றினைவிடப் பிள்ளைகளின் அந்தஸ்து மாற்ற ங்களும் பெற்றோரின் தொழிற்பாட்டுக்குத் தடையாவதுண்டு.
முல்லை மண்ணையும் இந்நோய்கள் பிடித்து விட்டனவா?
”டே இது நிலமில்லையடா என்ரத்தமடா. என்வியர்வையடா ஏன் உங்கடை உடம்பு, இறைச்சி, இரத்தம் எல்லாம் இந்த சிலத்திலிருந்து பெற்றதுதானடா. உன்னை இப் படிப் பேசவைத்ததும் இந்த நிலம்தான். நிலத்தை விற்கச்
- 45 -

Page 30
நிலத்தை ஒரு போதும் விற்க மாட்டேன்” என்று மகன் கூறுவதாகவே கதை முடிவது நம்பிக்கை தருகிறது.
இருந்தாலும் சில இடங்களில் இம் மண்ணின் முதுமை வாழ்வில் சில உள்ளரிப்புகள், வெடிப்புகள் ஆரம்பித்துவிட்டன தான். அகத்தின் வறுமை அழுத்தலை இதற்கான காரணமாக அரச அதிகாரி ஒருவர் காண்பார். இதற்கு மேல்ாக புற விழுமியச் செல்வாக்குகளையே அழுத்த விரும்புகின்றேன். செம்மலையில் முதன்முறையில் "குடைவெட்டுப் பாவாடையை அறிமுகம் செய்தவர்; பொன்னுகிராம் பெட்டியை அறிமுகம் செய்தவரின் மனைவி, முதல் கல்வீட்டின் சொந்தக்காரி", என்ற பெருமைகளுக் கெல்லாம் உரிய அந்த 82வயது மூதாட்டி இன்று வயது போய்விட்ட ஒரே காரணத்துக்காக ஒரு கிழவியாக மதிக்கப்பட்டு மூலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். மூலையிலிருந்தபடியே ஒருத்தரும் கதைக்கினமில்லைத் தம்பி என்று குறைப்பட்டுக் கொள்ளுகின்றார். ஒரு காலத்தில் இவருக்கு பெருமை தந்த கல்விடும் கூட இன்று இவரது ஒதுக்கலுக்கு வசதி செய்து நிற்கின்றது.
இவ்வாறான சில விம்மல்களை, வெடிப்புகக்களைக் கண்டு இம் மண்ணிலும் ஒரு முதியோர் இல்த்தினை அமைக்கும் முயற்சிகள் நடந்ததாக அறிந்தபோது, சம்பந்தப்படடவர்களின் சமூக உணர்வினை மதித்த அதே வேளையில், ஆரம்பத்திலே நான் குறிப்பிட்ட இவ்வாய்வின் உந்தலாயிருந்த சாந்திநிலைய அவதானாம் அர்த்தமிழக்கின்றதா என்ற அச்ச உணர்விற்குள்ளான மையையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
இந்த அச்ச உணர்வு மேலும் சில தேடல்களுக்கு உந்தலாகியது. அரசாங்க அதிபர் காரியாலய தகவல் ஏடுகள் சிலவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தேடலின்
- 46

போது, அரசின் பிச்சைச் சம்பள விண்ணப்பம் முதியவர் ஒருவர் அநாதையாகி விட்டதனைப் பிரதிபலிக்கப் போதுமான அளவுகோலாக இருக்கமுடியாதென்பதனை உணர முடிந்தது. இது எந்த வகையிலும் பிரச்சினையை குறைத்து மதிப்பிடும் ஒரு முயற்சி அல்ல என்பதனையும் ஈண்டு முன்னெச்சரிக்கையாக குறிப்பிட விரும்புகின்றேன்.
ஆய்வுக்குட்பட்ட கிராம மக்களில் "பிச்சைச் சம்பளம்” பெறுபவர்- பெறாதவர்கள் அனைவரும் உட்பட 85 சதவீதத்திற்கு மதிகமானவர்கள் சாந்தி நிலையம் பற்றி அறிந்து தான் இருந்தனர். இதன் தேவையை, சேவையை உணர்ந்தும் இருந்தார்கள். 20 சதவீதமானவர்கள் இது அவசியமற்றது என்ற கருத்தினையும் வெளிப்படுத்தினார்கள். எவ்வாறாயினும் ஒரு சதவீதமானவர்களே, தம் இல்லத்து முதியவர்களை இவ்வாறான இல்லங்களுக்கு அனுப்பும் நிலையினைக் கொள்கையளவிலேனும் ஏற்றுக் கொண்டனர். இதற்கு மேலாக இல்லத்திற்குச் செல்லும் ஒரு நிலைப்பாட்டினை கருத்தளவிலேனும் ஏற்கத்தயாராக இருந்த முதியவர்களும் மிகச் சிலரே.
இளைய தலைமுறையினரின் பார்வையில் முதியோர் இல்லங்கள்பற்றிய மதிப்பீட்டினை அறிந்து கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 12.15 வயது மட்டத்திலுள்ள இம் மண்ணின் இளையவர்களில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதமானவர்கள் இந்நிலையங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை. அறிந்த பிள்ளைகளின் கணிப்பிலும் "கைகால் வழங்காத செயலிழந்த முதியவர்களைக் கொண்ட ஒரு இல்லமாகவும் யாருமற்ற அநாதையின் புகலிடமாகவுமே இவை இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.” உண்மையில் சாந்திநிலையத்தில் இருப்பவர்களில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே சொந்த "உயிர்வாழும்" பிளைகளைக் கொண்டவர்கள் என்பதும்,
- 47 -

Page 31
சகோதரர், உறவினர் என்று பார்க்கையில் பூரண அநாதைகள் என்ற நிலையில் 10-12% மாணவர்களையே காணமுடியும் என்ற விபரமும் இந்தப் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி ஏனையோ ருக்குங்கூட அதிர்ச்சியைத் தரலாம்.
தமிழ்மக்கள் அனைவருக்கும் பொதுவான சாந்தி நிலையத்தைத் தவிர, தமிழ்பிரதேசங்களில் யாழ்ப்பாணத்தில் இரண்டும், மட்டக்களப்பில் இரண்டுமாக நான்கு தனியார் முதியோர் இல்லங்கள் உள்ளன. இதில் ஒன்று கூட முல்லைத்தீவில் இல்லையென்பதும் இவற்றில் முல்லை மண்ணின் மைந்தர்கள் இல்லையென்பதும் இப்பிரதேசமக்கள் பெருமைப் படக் கூடிய ஒருவிடயமே.
தமிழர் பண்பாடு, தமிழர் மதம்பற்றியெல்லாம் பெரிதும் பேசப்படுகின்ற வேளை இது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர் மதம் பற்றிய தமது குறிப்பொன்றிலே,
இயங்கும் உயிர்கள் அனைத்தையும் இப்பிறவிக்கு வந்த காலத்திலேயே தமக்குப் பசியாலும், விடாயாலும், நோயினாலும் வந்த தன்பங்களைத் தாமாகவே தீர்த்தக்கொள்ள மாட்டாமல் தம் தாய் தந்தையர் உதவியால் தீர்த்தக் கொண்டு வருவதால் மக்கள் முதன்முதல் தந்தாய் தந்தையரையே தெய்வமாக நினைந்த வணங்கி வருதல் வேண்மென்பது தமிழர்தம்
முதற் தெய்வக் கொள்கை' “என்பார் மறைலையடிகள்
பசி, விடாய், நோய்களுக்கு மேலாக சீதனம் சேர்த்து ஓடாகி பிள்ளைகளினால், சகோதரர்களினால் புறக்கணிக்கப்பட்டு சாந்தி நிலையத்தில் தஞ்சம் அடைந்தவர்களும் இத்தமிழர் மதத்தினர் தான்.
"வயிற்றுத் தீ தணியத்தாமிரந்துண்ணுவதோ’17 ଗର୍ଦt[0]
- 48 -

2. பிர்விட்ட தம் ஆன்றோரின் மான உணர்ச்சியை நடுகல்நாட்டி
als)1ங்கிய தமிழர் மதத்தினைப் புறநானுாறு காட்டும்.
பிச்சை எடுக்கையில் கைது செய்யப்பட்டு இந் நிலையத்திற்கு
கொண்டுவரப்பட்டவர்களும் இத்தமிழர் மதத்தினரே.
சாந்திநிலையம் பற்றிய தனியான ஆய்வறிக்கையில் அன்றைய ”தமிழர் மதம்” பற்றி மேலும் விரிவாக விளக்கலாமென்றிருக்கின் றேன். இங்கு எச்சரிக்கையாகவே சில குறிப்புகளைத் தந்தேன்.
“நிடை Չէս 5it. தன்நம்பிக்கை, தொடர்வளர்ச்சி,
. .S. ö (LP3Tu.16)LDu!lf) என்ற தரிசனங்களுடன் ஆசியாவிற்கே சிறப்பான ஆலமரம் சர்வதேச முதியோர் ஆண்டின் முத்திரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை அர்த்தம் பெற வேண்டும்.
கடந்த ஆண்டில் வியன்னாவில் கூடிய 120க்கும் அதிகமான நாடுகள் கலந்து கொண்ட ஐ.நா உலக வயோதிப பேரவை
மாநாட்டில் அழுத்தப்பட்ட விடயத்தினையே இம் மாநாட்டிலும் மீள வலியுறுத்த விரும்புகின்றேன்.
முதியவர்களை இயல்பான குடும்பச் சூழலில், சமுகவாழ்வில் சுதந்திரமாக வாழவிடவேண்டும்"
இதற்கான திட்டங்களே இன்று வேண்டப்படுவன. இந்த உலகில் இன நிற பால் பேதமின்றி, மனித உரிமைகளுடன் அனைவரும வாழ வேண்டும் என்பது போல. வயது பேதமின்றியும் அனைவரும் வாழவேண்டும். "நன்றிக்கடன்” என்ற "தமிழர் மதத்தினை விட்டுவிட்டாலும் கூட இன்றும் எமக்கு அவராலுள்ள பயன்பாடு கருதியேனும் முதுமைச் செல்வங்களைப் பேண வேண்டும். நமது வளர்ச்சியில் மரபுவழி அறிவுகளும் அனுபவங்களும் என்றும் பெருந்துணையாவன.
இந்த வகையில் முதியவரும் இளையவரும் சந்திக்கும்
- 49 -

Page 32
களங்கள் பலவற்றினை முல்லை மண் பேணி நிற்கின்றது எடுத்துக்காட்டாக அண்ணாவி மரபில் அனைவருங் கலந்து களிக்கும் கலையரங்கங்களைச் சொல்லலாம். "அந்தக் காலத்து இரண்டாம் வகுப்புத்தான்” என்று அடக்கமாகச் சொல்லிக் கொள்ளும் இம் மண்ணின் முதியவர்களின் இதிகாச இலக்கண அறிவுகளும், பாரம்பரிய வைத்திய அனுபவங்களும், விவசாய கடற்தொழில் நுட்பங்களும் இளைய தலைமுறையினரைச் சேரும் வண்ணம் மேலும் சந்திப்புக்களங்கள் அமைக்கப்பட வேண்டும். அண்மைக்காலங்களில் சில சமூக சேவை நிறுவமைப்புக்களின் செயற்கைத் தன்மையான நடைமுறைகளில் இளையவரு முதியவரும் முரண்படுகின்ற சில சம்பவங்களையும் இவ்வாய்வினிடை அவதானித்தமையையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். சமூக நலசேவையாளர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இப்பிரதேசத்தின் மரபுவழிப் பண்பாட்டுடன் ஒன்றும் விதமான நிறுவன அமைப்புகளையே வளர்க்க வேண்டும்.
முதுமைப் பருவப் பிரச்சினைகளுக்கான தீர்வாக பன்னிலை பாத்திரப் பங்கு நோக்கினுக்கு மாற்றீடாக விலகிச் செல்லுங்கோட்பாடும் சில சமூகவியலாளர்களினால் முன்வைக்கப்படுவதுண்டு. பரஸ்பரம் முதியவரும் இணையவரும் விலகிக் கொள்வதனையே இக்கோட்பாடு விளக்கி நிற்கும். * இக்கோட்பாட்டின் அடிப்படையில் திட்டமிடுகின்ற ஒரு நிர்ப்பந்தம் எற்பட்டாலும் கூட அது முதியோர் இல்லச் சிறையமைப்பாக இல்லாமல் மரபு வழிப்பட்டதாக அமையலாம். துறவுக் கோட்பாடு தமிழர் பண்பாட்டில் ஆதிமுதல் இருந்ததா, ஆரியச் செல்வாக்கா என்ற கேள்வி இன்றைய தமிழியலாய்வுகளில் எழுப்பப்படும் எவ்வாறெனினும் நமது வாழ்வியலில் இந்நம்பிக்கைகளும் நடைமுறைகளும் பெருமளவில் கலந்து வந்திருக்கின்றன. இதன் - 50 -

வழி முல்லைமண் முதுமைப் பருவத்து பிரச்சினைகளுக்கான தீர்வாக வகுத்துத் தந்ததோர் அமைப்பாக 'கரையாத்திரையை' நாம் கொள்ள முடியும், பற்றுக்களைத் துறந்த முதியவர்களால் "இனி மீள்வது நிச்சயமில்லை! அப்படிப்போனாலும் நல்லது தான்” என்ற நம்பிக்கையுடன் இது மேற்கொள்ளப்படுவது. வற்றாப்பளை கண்ணகையம்மன் கோயிலிலிருந்து கதிர்காமம் வரையிலான இந்த யாத்திரையின் போது வழியிலே கதை முடிப்பவர், தங்கிவிடுபவர் சிலர். திரும்ப மீள்வதும் சகஜமே. ஆயினும் கிட்டத்தட்ட மூன்று மாத காலம் குடும்பச் சூழலிலிருந்து விலகி நிற்க முடிகிறது. "கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள் ஒருவழி உறைதலால்" " விளையுந் துன்பம் இதனால் தவிர்க்கப்படுகின்றது.
இவ்வாறான மத நிறுவன நடைமுறை குறிப்பாக மறுபிறப்பு கடவுட் கோட்பாடு போன்றன முதுமைப்பருவ மரண பயத்திற்கு எதிரியக்கமாக அமைகின்ற தன்மையினையும் ஈண்டு மனதிற் கொள்ளலாம். இவ்வாறான நம்பிக்கைகளில் வழியல்லாது இயல்பான இயற்கையோடியைந்த வாழ்வினிடை அச்சமேதுமின்றி வாழ்கின்ற நெஞ்சங்கள் பலவற்றினைக் கொண்டது இம்மண் என்பதனையும் இந்த இடத்தில் மறந்து விடக்கூடாது.
வற்றாப்பளை கண்ணகையம்மன் வசந்தம் வாழ்த்துமாறு ஆல்போல் தழைத்து கிளைகள் விட்டிருக்கும்,
இம்மரபு முல்லை மண்ணில் முதுமைப்பருவம் ஏனைய பிரதேசங்களுக்கெல்லாம் வழிகாட்டும் வண்ணமாக மேலும் சிறப்பாக நிலைபெறவேண்டும்.
மின்சாரம் முல்லை நகருக்கு வந்துவிட்டது. அதன்
uuj6órust 1960)60T மறுப்பதற்கில்லை. ஆயினும் நவீன
மயமாக்கத்தின் பேரால் மின்சாரம் வந்த முதல்வாரத்திலேயே - Sf -

Page 33
வந்து சேர்ந்துவிட்ட ” வீடியோ வியாபாரங்கள்” நம்பிக்கை தருவன அல்ல. இம் மண்ணின் மக்களின் வஞ்சகமில்லாத ஏமாறும் கொள்வனவு மனப்பாங்கினைக் கண்டு, சென்ற 22
நூற்றாண்டில் வருத்தப்பட்ட பிளென்டர்காவின் நிலையிலேயே இன்று நானிருக்கின்றேன். "தோலிருக்கச் சுளை விழுங்கும்" தன்மையில் இவ்வீடியோ வியாபாரங்களினால் விளையும் விழுமிய மாற்றங்கள் பல. யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் இவை எல்லை கடந்த நிலைகளை மனதிற் கொண்டே இதனைக்
குறிப்பிடுகின்றேன். வருத்தப்பட்ட பிளென்டர்காவின் நிலையிலேயே 22 இன்று
நானிருக்கின்றேன். "தோலிருக்கச் சுளை விழுங்கும்” தன்மையில் இவ்வீடியோ வியாபாரங்களினால் விளையும் விழுமிய மாற்றங்கள் பல. யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் இவை எல்லை கடந்த நிலைகளை மனதிற் கொண்டே இதனைக் குறிப்பிடுகின்றேன்.
மின்சாரத்துடன் வரவுடன் பாதிக் கிளைகளை இழந்துவிட்ட முல்லைத்தீவுச் சந்தி ஆலமரம், இம்மரபு வழி மண்ணின் முதுமைப் பருவத்தின் எதிர்கார நிலைக்கான குறியீடாகிவிடக்
கூடாது.
1. Jack Ossouskey, Newsweek 1978 2. THE UNESCO COURIER, OCT 1982 3. Ptownsend., The place of older people in different socities,
1964 4. J.P Lewis, Manual of the Vanni Districts (Vavuniya &
Mullaitivu),1985 5. Rural Population-90.6%, Census of population, 1981
. Cordiner James, Adescription of Ceylon., 1807 7. வேழ நிரைத்து வெய்கோடு விரைஇத் தாழைமுடித்துத் தருப்பை வேய்ந்த குறியிரைக் குரம்பைப் பறியுடை முன்றிற்
- S2 -
6

கொடுங்காற்புன்னைக் கோடுது மித்தியற்றிய வைங்காய் தூங்கும் பாய்மணற் பந்த ரிளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி" பெரும்பாணா ற்றுப்படை 263-68 8. மு.சண்முகம்பிள்ளை 9. கலித்தொகை 40:9-12 10.நற்றிணை 81:33-37 11.புறநானூறு க.அ.உ - "உண்டாலம்மவிவ்வுலக.” 12.Bernad Philips - Sociology from concepts to practice 1979. 13.முதுமொழிக்காஞ்சி - ச.துவ்வாப்பத்து - கூ 14.முதுமொழிக்காஞ்சி - கூ நல்கூர்ந்தபத்து - உ 15.முல்லைமணி, அரசிகள் அழுவதில்லை (பிணைப்பு -சிறுகதை)
1977 16. மறைமலையடிகள் - தமிழர்மதம், 1941 17. புறநானூறு - 74:4-7 18.UN. press Release - 1982 19.An International plan of action - UNESCO pub 1982 20.Charled C.Thomas - Social Geronotology. 21.பழமொழி நானுாறு - 356 22. Flandeka remarks -. The way in which the traders fleece the
country people at Mullaitivu is realy pitiable", Manual of the Vanni District,
1895.
- S3 -

Page 34
இயல் 4
ஒரு சமூகத்தின் வெளிப்பாட்டு பண்பாட்டு அம்சங்களாக கலைகளை பண்பாட்டு அம்சங்களாக கலைகளை தரிசிக் கின்றோம். மனிதவரலாறு முழுமையும் அவனது மனவெழுச்சி வெளிப்பாட்டின் குறியீடாகவும், அவனது அக அறிவை உலக நியமங்களின் வெளிப்பாடாகவும் விளங்கி வரக் காணலாம். அவையே ஒரு பண்பாட்டின் ஒருங்கிணைவுக்கான சமூக விசை யாக விளங்குதலும் இங்கு கவனத்திற்குரியதாகும். கூடவே சமூக மாற்றத்துக்கான திசைவெளிப்பாடாகவும் கலைகளின் முக்கியத்துவம் உணரப்படும்,
இந்தவகையில்,
கலை உணர்வும், கலை அனுபவங்களும் வாழ்வுக்கு உண்மை அர்த்தமும் அழகும் தருவன. மானுட சுயத்தை போலி முழுமையிலிருந்தும், பொருளாதிக்கத்தினின்றும் விடுவிப்பன; சுதந்திர சிந்தனைக்கான உத்தர வாதமாக அமைந்திருப்பன எனும் பிராங்போட் - விமர்சன கோட்பாட்டாளர் அடோனாவின் கருத்தியல் இங்கு எம் கவனத்திற்குரியதாகும்.
கலைகளின் வழி சுதந்திர சிந்தனை, சுதந்திர சிந்தனையின் வழி, சுதந்திரமான வாழ்வுக்கான வழி என கலையின் பயன்வளரும். இந்த வகையில் கலைகளின் சமூகபரிமாணங்களை, பண்பாட்டு மேம்பாட்டில் அவற்றின் இன்றியமையாத இடத்தினை விளக்கும் ஆய்வு அனுபவங்களை உள்ளடக்கியதாக இந்த இயல் அமைகின்றது.
கலையின் சமூகவியல் அறிவுப்புலம் தொடர்பான தூய அறிவுக்கு துணையாகும் அதே வேளையில், பிரயோக அறிவியல் அனுபவங்களாகவும் இந்த இயலின் உள்ள டக்கங்களை குறிப்பிடலாம்.
- 54 -

4. i
வெளிப்பாட்டு பண்பாடாக வாழ்விடக் கோலங்கள்
சூழலைத் தன் வசமாக்கி அதனை தன் வாழ்வியல் தேவைகளுக்குப் பயன்படுத்தி மனித பண்பாடு வளர்ந்தது. இந்த வகையிலேயே வாழ்விட கோலங்களும் வெளிப்பாட்டு பண்பாட்டு வடிவமாகி கட்டடக் கலையுமானது. கட்டடக்கலையை மனித நாகரிகத்தின் குறிகாட்டியாக கொள்கின்றோம். மனிதனின் புலமை சார் ஆக்கத்திறன் வளர்ச்சியின் வெளிப்பாடாக அதன் அழகு வெளிப்பட்டது. காட்டுமரப் பொந்துகளில் - குகைகளில் வாழ்ந்த ஆதிமனிதனிலிருந்து நாட்டு-நகர அமைப்புகளைக் காணும் நவீன மனிதன் வரை கட்டடக்கலை வரலாறு நீள்கின்றது. மனித பண்பாட்டு இயக்கங்கள் - வரலாறுகள் யாவும் இந்தக் கலையின் மேம்பாட்டிலே கலந்து இசைந்துள்ளன. கட்டடம் என்பது வெறுமனே சடப்பொருள்களின் கலவையாய் முடிவதில்லை. வாழும் சமூகத்தின் இருப்பிடமாய், அதன் வாழ்வுக் கோலங்களின் வடிவமைப்பாய் காலவெளியையும் தாண்டி வாழ்கின்றது. பொருள்சார் சமூக உண்மைக்கு எடுத்துக்காட்டாக தொல்சீர் சமூகவியலாளரான டுர்கைம் கட்டடக் கலையை காண்பது இந்த வகையில்தான். இந்த தளத்தில்தான் மானுடவியல், சமூகவியல் ஆகிய அறிவுபுலங்களும் கட்டடக்கலையும் சந்தித்துக் கொள்கின்றன.
மனித இனம் பற்றிய முழுதளாவிய அறிவுத்திரளான
மானுடவியலின் கட்டடக்கலை சார் ஆர்வம் அதன் தொடக்க கால
முதலே முளைவிடுவது. மனித படிமலர்ச்சி தொடர்பான அதன்
தேடல்களிடை ஆதிசமூக அமைப்புகளை-உறவுகளை தெரிந்து
கொள்வதில், தெளிந்து கொள்வதில் வாழிட கோலங்கள் பற்றிய - SS -

Page 35
ஆய்வுகள் பெரிதும் துணையாகியுள்ளன. அவ்வாறே நவீன சமூக
மாற்றங்களிடை, நகரமயமாக்க அலைகளிடை மனித வாழ்வின் நிலைமைகளை வெளிப்படுத்தும் சமூகவியலாளர்களின்
குவிமையமாகவும் இந்த வாழிட அமைப்புகள் முக்கியத்துவம் பெறும். சமூக அமைப்பினை புரிந்து கொள்ளுதற்கான
ஆய்வுத்தளமாக மட்டுமன்றி அதனை வடிவமைக்கும்
மீளுருவாக்கும் புத்தாக்கம் செய்யும் அறிவுத் தளமாகவும் சமூகவியல் கட்டடக் கலையுடன் கைகோர்க்கும். இன்று முதன்மை QLI[HIử Community as Architecture 6I&ID 6ủlflịBg, எண்ணக்கருவாக்கத்தின் வழி இந்த அறிவுத்துறைகளின் இணைசெயற்பாடுகளும், உறவுத் தொடர்புகளும் வடிவம் பெறும்.
இந்த உறவுத் தொடர்புகளின் விளக்கமாகவே இவ்வாய்வுத் தேடல் அமைகின்றது. கட்டடக்கலையின் சமுகத் தளம் தொடர்பான கடந்தகால மானுடவியல் - சமுகவியல் ஆய்வு அனுபவங்களின் பகுப்பாய்வாக அமையும் இந்த தேடலானது, கட்டடக்கலையின் சமூக பரிமாணம் தொடர்பான தூய அறிவுத் திரளுக்கு பங்களிப்பதுடன், இந்த அறிவின்வழி எதிர்கால சமூக கட்டுமான பணிகளுக்கான திசையினையும் சுட்டிநிற்கும். இந்த வகையில் இது பிரயோக அறிவியல் பயன்பாடு கொண்டதாகவும்
அமையும்,
கட்டடக்கலை வரலாறு என்பது மனித இனவரலாறாகவே பதிவுபெறுவது. சமூக சூழலுடனான மனித இசைவாக்க செயன்முறையாகவே கட்டடக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும். திறந்த வெளி தொடர்பான பயம் தந்த Ag0Taphobia
நிலைமைக்கு மருந்தாக ஆதி Pleist0ராேe மனிதனுக்கு துகை - 56 -

வாழிடமாகும். இந்த குகை வாழ்வின் மட்டுப்பாடுகள் மீள அவனை வெளிக்கு இழுத்து வரும். சூழல் அவனை கட்டடக்கலைஞனாக வடிவமைக்கும். பனியோ, மண்ணோ, புல்லோ, கல்லோ எல்லாமே அவன் ஆக்கத்திறத்தால் மூலப்
பொருட்களாகும். அவனை வெளிக்கு இழுத்து விரும். சூழல் அன்னை
கட்டடக்கலைஞனாக வடிவமைக்கும். பனியோ, மண்ணோ, புல்லோ, கல்லோ எல்லாமே அவன் ஆக்கத்திறத்தால் முலப் பொருட்களாகும்.
எக்ஸிமோவரின் g008 இல்லம், பணியினால் ஆக்கப்படும். இவ்வாறே ஏனைய இனக்குழுக்களும் தத்தம் தட்ப வெப்ப நிலைமைகளுக்கு ஏற்ப வடிவங்களை காணும். வன வாழ்வின்
வெப்பம் தணிக்கும் மன்ை கூரைகள், மழை காலத்து
அழிவுகளையும் சந்திக்கும். ஆங்காங்கே கல்வீடுகள் தோற்றம்
பெறும் (Mayg, meas, Aztats போன்ற பழங்குடியினரிடைதான்
- 57.

Page 36
ஆரம்ப கல்வீடுகளின் தோற்றத்தை ஆய்வுகள்
காட்டும்).
5 ITAL Ď காலம் வாழ்வின் நிரந்தரம் வீடமைப்பின் தன்மையை தீர்மானிக்கும்.உணவைத் தேடி சேகரிக்கும் கால வாழ்விடை மெல்லிய புல்லினாலானசுடுபோன்ற
வீடுகளே (Wicki up) போது மானவை யாக கருதப்படும் , அதிக இழப்பு இன்றி அவற்றை விட் டுச் କିଂ କ୍ଷୀ ବର୍ଯ୍ୟ ଚା’ ର li; முடிகிறது. ஓரளவுக்கு நிலையான வாழ்வினைக் கண்ட வேட்டைச் சமூகங்களில் இருப்பிடம் எளிமையானதோர்
கூடாரமாக அமைந்தது. அமைப்பு ரீதியில் மிக உன்னதமான புத்தாக்கமாக விளங்கியது. சுமையற்றது; எங்கும் எடுத்து செல்லவல்லது. இன்றைய உயர்கட்டடக் கலை இலக்கணமாக
TTTTTTTTTT S S LLLL HHaaLLLLL LLLLGLLS LLLaLLLL LL LlaL LLLLLLLLSSTTSS கனத்தின் இலக்கியமாகவே அன்றைய ஆதிமனிதன்
ஆக்கத்திறனை மானுடவியல் ஆய்வாளர் விதந்து நிற்பர் (Fitch
and Branch, 1960:136).
நிரந்தரமான குடியிருப்புக்களுக்கான பொருளாதார சூழலை
- S -
 

விவசாய சமூக அமைப்புதான் தரும், விவசாய பொருளாதார தேவைகளுக்கு ஏற்ற முறையில் விரிவான வாழிட அமைப்புகள் உருவாகும். வீடமைப்புக்கும் சமுகவாழ்வுக்குமிடையிலான தொடர்புகளை ஆய்ந்த L.H.Morgan இன் இனக்குழு ஒப்பாய்வுகளிடை இந்த வாழிட அமைப்புகளின் சமுகப் பரிமாணங்கள் வெளிப்படக்காணலாம் (Morgan,1881:2) ஆதி பொதுவு டைமை வாழ்வின் சின்னங்களாக அக்கால பாரிய வாழிடங்களை இனங்காட்டுவார் மோர்கன். கூட்டு குடும்ப வாழ்க்கை, உறவு வலைப் பின்னல், ஆன்-பெண் பருவ அடிப் ப ைடயரி லான ஏ நீர் பாடு களி சமுக எண்னக்கருக்களினடியான புதியபல ஆய்வுகளும் மோர்கனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். (Lewis and Clark, 1804; Malinowski, 1930: Meggitte, 1964). Iraguois LD555slsi நீளவீடுகள், வடஅமெரிக்கா, வட ஆசிய பழங்குடியினரின் குழிவீடுகள் (Pit house) என பல்வேறு கட்டட வகைகளை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தும்.
விவசாய சமூக அமைப்பு தான் தரும். விவசாய பொருளாதார தேவைக ளுக்கு ஏற்ற முறையில் விரிவான வாழிட அமைப்புகள் உருவாகும். வீட மைப்புக்கும்சமுகவாழ் வுக்குமிடையிலான தொடர்புகளை ஆய்ந்த L.H.Morgan இன் இனக்குழுஒப்பாய்வு களிடை இந்த வாழிட அமைப்புகளின் சமுகப் பரிமாணங்கள் வெளிப் படக்காணலாம்.(Morgan,1881:2) ஆதி பொதுவு டைமை வாழ்வின் சின் னங்களாக அக்கால பாரிய வாழிடங்களை இனங்காட்டுவார் மோர்கன். சுட்டு குடும்ப வாழ்க்கை, உறவு வலைப் பின்னல், ஆண்-பெண் பருவ அடிப்படையிலான ஏற்பாடுகள் என சமூக எண்ணக்கருக்களினடியான புதியபல ஆய்வுகளும்
மோர்கனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், (Lewis and Clark,
- 59 -

Page 37
1804; Malinowski, 1930; Meggitte, 1964). Iraguois LDäs56sai நீளவீடுகள், வடஅமெரிக்கா, வட ஆசிய பழங்குடியினரின் குழிவீடுகள் (Pit house) என பல்வேறு கட்டட வகைகளை இந்த
ஆய்வுகள் வெளிப்படுத்தும்.
கட்டடக் கலையின் படிமலர்ச்சிதொடர்பான மேற்கண்ட ஆய்வுத்தரவு உணர்த்தும் மற்றொரு உண்மையும் இங்கு கவனத்திற்குரியதாகும். கால வெளியில் நிலைபெறும் கட்டட முறைமைகள், குறித்த பண்பாட்டின் தனித்துவமாக பேணப்படும்போது புதிய பயனான மாற்றங்களும் கூட கவனம் பெறாதுபோகலாம். அயலில் அழகிய கல்வீட்டு கட்டட முறைகள் அறிமுகமான பின்பும் கூட மிக நீண்ட காலமாக தமது மரவீடுகளிலேயே வாழ்க்கையை தொடர்ந்த Navalhos மக்களின் அனுபவம் இங்கு எடுத்துக்காட்டாகலாம். இரண்டாம் உலக யுத்தத்தினை தொடர்ந்தே எளிமையான மேலை பாணி வீடுகளை Navahosஅமைக்கத் தொடங்குவர். இந்த காலப்பகுதியில் இதன் வழி எங்கள் சமூக குடும்ப உறவுகள் துண்டாடப்படுவதும், தூரத்தள்ளி வைக்கப்படுவதும் இத்தகு மாற்றங்களை ஒத்தனவாய்
கவனம் பெறலாம். இவர்கள் தமது பாரம்பரிய வாழ்வு அடையாள பண்புகளை
கைவிட்டிருந்தனர் என்ற மானுடவியல் ஆய்வுக் குறிப்பும் இங்கு கவனம் பெறும் (Bereman, 1971). எங்கள் புலங்களின் கூட்டு வாழ்வுக் களங்களான வீடமைப்புகள் இறந்துபோக நவீன மேலை வடிவமைப்புகள் இன்று எங்களை சேர்வதும் இதன் வழி எங்கள் சமூக குடும்ப உறவுகள் துண்டாடப்படுவதும், தூரத்தள்ளி வைக்கப்படுவதும் இத்தகு மாற்றங்களை ஒத்தனவாய் கவனம் பெறலாம்.
- 60 -

கட்டடக்கலையின் இந்த பண்பாட்டு சூழமைவு தன்மையானது அதன் வடிவமைப்பு, சமூகப்பொருண்மை, பயன்பாடு எனும் அனைத்து முகங்களிலும் வெளிப்படக்காணலாம். பண்பாட்டு மரபாக அது நிலைபெறும்போது கட்டடக் கலைக்கான தொழிநுட்பவிதிகள் - முறைமை களுக்கு அப்பால் குறித்த புலத்து மக்களின் பிரபஞ்ச நோக்கு, நம்பிக்கை, இந்த நம்பிக்கைக்கு பின்னாலுள்ள கருத்தியல் தளம், அதன் அரசியல், அதிகார பின்னணி என்பனவும் கூட நிர்ணய காரணிகளாகலாம்.
கூட்டு வாழ்வின் இன்றியமையாமையை வடிவமைத்த புராதன மனிதன் குடியிருப்புகளிலேயே அவனுக்குள் நிலை பெற்றிருந்த பால்நிலை சார் நம்பிக்கைகள் வெளிப்படுவதைக் காணமுடியும்.
பெண்களின் தூய்மையின்மை தொடர்பான Iragmois மக்களின் கருத்தியல், இருபாலாரையும் ஒரே நெடிய வீட்டினுள் பிரித்து வைத்தலுக்கான ஏற்பாடுகளின் வழிபுலனாகும். எங்கள் பண்பாட்டு புலங்களில் சாதிய அமைப்பின் இலக்கணத்துக்கு அமைய
கோயரில் கள் தொடங்கி குடியிருப்புக் கள் ഖ ഞj அமைக்கப்பட்டமையும் இங்கு எடுத்துக் காட்டுகளாகலாம்.
"அந்தணர் தென்திசை, ஆயர் மேல் திசை வந்திடு வணிகர், நல்வடக்கு வான்திசை தொந்தமில் சூத்திரர் தோன்றுங் கீழ் திசை பிந்திய நடுவத பிரமன் தானமே
சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடு இங்கு சாஸ்திரமாகும்.
(சிற்றம்பலம் சாஸ்திரியார். n.d). சாதிக்கு என்று மண், மரம் என அனைத்திலும் வேறுபடுத்தல்கள்.
நால்வருணம் தொடர்பான இந்த வகைப்பாடுகளிடையும் பயன்
நிலைகருதிய செயற்பாட்டியல் (Functional) காரணிகளை
- 6t -

Page 38
இன்றைய ஆய்வு அவதானங்கள் வெளிப்படுத்தும்.
வீட்டிற்குள் அமையப்பெறும் முற்றம் நீள்சதுர வடிவில், கிழக்கு மேற்காக நீளமும், வடக்கு தெற்காக அகலமும் கொண்டதாக விளங்கும் போது சூரிய பத்தி எனப்படுகின்றது. கிழக்கு மேற்கு அகலம் குறைவாகவும், வடக்கு தெற்கு நீளம் அதிமாகவும் உள்ள போது சந்திரபத்தி எனப்படுகிறது. சூரியபத்தியில் சூரிய ஒளி அதிகநேரம் இடம்பெறும். சந்திரபத்தி முற்றத்தில் சூரிய ஒளி குறுகிய நேரமே இடம்பெறும். பட்டுத்துணிகளை காய வைத்தல், தானிய மணிகளை உலரவைத்தல் ஆகிய தேவைகளைக் கொண்ட பிராமணர் அல்லாதோர் சூரிய பத்தி முற்றத்தை ஏற்க வேண்டும்.
எனும் மனையடி சாஸ்திர குறிப்பிடை இந்த செற்பாட்டியல் பதிவுகள் வெளிப்படும் (பூபதி ராஜன், 1992)
இவ்வாறான மரபுவழி கட்டடகலை சார் நம்பிக்கைகளும்
நடைமுறைகளும் மக்களின் அக (emic), புற (etic) நோக்குகளின் வடிவங்களாக மானுடவியல், சமூகவியல் ஆய்வுகளின் ஆர்வப் புலங்களாய் பல வாழ்வியல் தரிசனங்களுக்கு
வழிசமைக்கும்.
கட்டடகலை தொடர்பான மரபுவழி நோக்குகள் அனைத்துமே மேற்காட்டிய செயற்பாட்டியல் நோக்கிலான சமூகஅமைப்பு, அதன் இசைவான செயற்பாடு என்ற வரையறைக்குள் நோக்கும்போதே அர்த்தம் தரும்.
தனியன்களின் மனைகளுக்கான அடிப்படைகளில் மட்டுமன்றி பெரும் வழிபாட்டு மையங்களின் கட்டடக்கலை மரபின் விளக்கமாகவும் கூட மக்களின் அகவய, புறவய கருத்தாக்கங்கள்
- 62 -

வெளிப்பட காணலாம். பெளத்த-இந்து கட்டடக்கலை தொடர்பான அவதானிப்புகள் தரும் வட்ட - சதுர அடித்தள வடிவங்களுக்கான வியாக்கியானங்களிடை இதனை அவதானிக்கலாம். பெளத்த விகாரைகளின் தளவட்டமென்பது தனியே தர்மசக்ர பிரதிபலிப்பாகவோ, எல்லையிலா புனித பொருளை வலம்வரும் பெளத்த சடங்குக்கான தளமாகவோ மட்டும் அமைந்து விடவில்லை. சதுர வடிவிலான வேதகால பலிபீடத்திற்கு மாற்றா கவும் வடிவம் பெறுவது (Grover, 1980)
இவ்வாறே தளம் தரும் சமூக விளக்கங்கள் போல கோயில் உட்பிரகாரங்களுக்குள்ளேயும் பல்வேறு இயல்நிலைகடந்த வாழ்வியல் கோலங்களின் வடிவமைப்புகளை காணமுடிகிறது. வெளிச்சுவர் பூச்சிலேயே பண்பாட்டின் சூருகுளிர் குறியீட்டமர்வு
(Hot-Cool Symbolism) digs.gif|LJIT(5lb.
மரணம், ஜனனம் என்ற வாழ்க்கை வட்ட எல்லைகளின் தளமாகவே அமையும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் உட்பிரகாரம் தொடர்பான ஆய்வாளரின் அனுபவத்தினை இங்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்.
இவ்வாறே கட்டடக்கலை வழியாக வாழ்வியல் மரபுகள்,
அவை சார்ந்த வியாக்கியானங்கள் என்பனவெல் லாம் காலங்காலமாக கடத்தப்படுவன. இந்த வகையில் இந்து பெளத்த ஆலயங்களின் வாயில்களையும் உள்ளரங்குகளையும் அலங்கரிக்கும் சிற்பங்கள் வெளிப்படுத்தும் ஐதீகங்கள், வழக்கடிபாடுகள் என்பன ஆர்வமான சமூக மானுடவியல் ஆய்வு மூலங்களாவன. தன் ஆய்வு ஆய்வனுபவ சாரமnக இந்திய
35LL35560)6) seg)|Lugg,605 Thinking in stone 6T60T (SLD606) ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுவார். சிந்திப்பது என்பதற்கும் அப்பால் அதுவே செயலை தூண்டும் எழுச்சிக் குரலாகவும்
- 63 -

Page 39
கதைகள் பேசுவதனை இங்கு உணரமுடியும். அவைசார்ந்த வியாக்கிபானங்கள் ff Life II Li
காலங்காலமாக கடத்தப்படுவன. இந்த வகையில் இந்து பெளத்த ஆலயங்களின் வாயில்களையும் உள்ளரங்குகளையும் அலங்கரிக்கும் சிற்பங்கள் வெளிப்படுத்தும் ஐதீகங்கள், வழக்கடிபாடுகள் என்பன ஆர்வமான சமூக மானுடவியல் ஆய்வு மூலங்களாவன, தன் ஆய்வு ஆய்வனுபவ சாரமாக இந்திய
கட்டடக்கலை அனுபவத்தை Wiking h re என மேலை
ஆய்வாளர் ஒரு sitti's 39. క్స్టి ' வர்குறிப்பிடுவார். { சிந்திப்பது என் பதற்கும் அப்
LUTTE அதுவே 鲇 செயலை தூண்
டும் எழுச்சிக்
5 Jëll TH; filli i 7) * தகள் பேசுவ தனை இங்கு
Ճ-5մմl:J{ւքlգեւլք,
பாரம்பரியமான
HL. L- L'Ho 5 (06)
வடிவங்கள் ஒரு பன பாட டி ன * அரும் பெரும்
T (élu 50OI Li
பொக்கிஷங்கள W*8
懿
படுவது இந்த
அடிப்படையில்
『
ዃዪ ፪ ፪፻፷፭ኳዃ} {j
- ፅቆ –
 
 
 
 
 
 
 
 

தான், பல்வேறு சமூக நிலைமைகளில் அழிந்துபோன அல்லது அழிக்கப்பட்ட கட்டடக்கலை வடிவங்களை மீளமைக்கும் பணிகள் இன்றைய தேசிய எழுச்சிகளின் மைய உயிர்ப்பாக அமைவதும் இந்த வகையில்தான்.
III
மரபுவழியான கட்டடக்கலை சார்ந்தஇந்த ஆய்வ தானங்களின் தரிசனத்தின் முழுமையான புரிதல் என்பது இயங்கியல்நிலையிலான முரண்பாட்டு அணுகுமுறைக்கு (Conflict Approach) எங்களை அழைத்து செல்வது தவிர்க்க முடியாததாகும்.
வீடு பற்றிய-கட்டடக்கலை பற்றிய அத்தனை தரிசனங்களும் சொத்து-உடைமை தொடர்பான பொருள்சார் அறிகைக்கு எங்களை இட்டுச் செல்வன. "வீடமைய நிலம் வேண்டும்" "நிலத்திலே விடமையை பொருள் வேண்டும்" என்ற நவீன சமூக விதிகளிடை, சாஸ்திர விதிகளெலாம் நிலவும் சமுக அமைப்பினை உறுதிசெய்யும், செயற்பாட்டியல் வியாக்கிபானங்களாகவே முடிந்து போவன. வீடமையை பொருள் வேண்டும்" என்ற நவீன சமூக விதிகளிடை, சாஸ்திர விதிகளெலாம் நிலவும் சமூக அமைப் பரினை உறுதிசெய்யும் , Ga: U LTL Iņ u வியாக்கியானங்களாகவே முடிந்து போவன.
"வீடு கட்ட அதிஷ்டம், அல்லது ஜாதக அமைப்பு வேண்டும். அது லேசான காரிய மல்ல. அவ்வாறின்றேல் அத்தனை கோடி மக்களுக்கும் ஆளுக்கு சொந்த வீடென்று இருக்குமே" (பூபதிராஜன்,1992)
எனும் மனையடி சாஸ்திர விளக்கத்தின் பொருளை,
- ፅ፰ -

Page 40
பொருள்சார் தளத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமை சமூகத்தின் மிகை உற்பத்தி-உபரி இலாபம் தந்த செல்வக் குவியல்களிடை தான் மாபெரும் கலைக் கோயில்களிலிருந்து மாடமாளிகைகள் வரை எழமுடிந்தது. பின்னைய தொழில் வளர்ச்சி நிலைமைகளிலும் இதே கதைதான். மிகை லாபமே கட்டடகலையின் தீர்மான காரணியானது. இத்தகைய ஒரு பின்னணியிலேயே வசதிகளேதுமற்ற, நிலையில்லாத குடியிருப்புகளும், நெருக்கடியான சேரிவாழ்வும் கட்டடக்கலையின் வேண்டாப் பிள்ளைகளாக இன்றுவரை தொடரக்
TIGTEWITSJETTİ.
சமூகஅடுக்கமைவின் தொடர்ச்சிக்கும் நிலைபேற்றுக்கும் அடிப்படையாய் மனிதநாகரிகத்தின் குறிகாட்டியாக கருதப்பட்ட கட்டடக்கலை, மனித வேறுபாடுகளைப் பேணும் வளர்க்கும் கருவியாகும் நிலை கவனம் பெறவேண்டும். மகோன்னதமான பல்வேறு கட்டடக்கலை வடிவமைப்புக்கும் பின்னணியான பொருள் பலம், அதிகார L Jon) Li என்பவற்றினடியாக, இந்த அமைப்புகளுக்காக தங்கள் உழைப்பினை மட்டுமன்றி உயிர்களையும் கூட தரநேர்ந்த அடிமைகள், கூலி தொழிலாளிகளான கைவினைஞர் பற்றிய தரிசனங்களை இன்றைய சமூகவியல் ஆய்வுகள் வெளிக்கொணர்வது இவ்வாறானதொரு கருத்தியல் தளத்தில்தான். (Kumar, 1965) உயிர்களையும் L- தரநேர்ந்த அடிமைகள், கூலி தொழிலாளிகளான கைவினைஞர் பற்றிய தரிசனங்களை இன்றைய சமூகவியல் ஆய்வுகள் வெளிக்கொணர்வது இவ்வாறானதொரு கருத்தியல் தளத்தில்தான். (Kபmar 1965) EET 5ն வெளியிடை கட்டடக் கலையும் முழுதளாவிய சுயதரிசனத்துடன் ஒட்டுமொத்தமான சமூகமேம்பாட்டுக்கான சட்டகமாக மாற்றம் காண வேண்டும். இந்த ஆய்வுத் தரிசனத்தின்
- 68

நிறைவுக்குறிப்பாக முன்வைக்கப்படும் மேற்கண்ட கூற்றினை, சமுதாய திட்டமிடல் சார்ந்த கட்டடக் கலையாக சமுதாயம் எனும் எண்ணக்கருவாக்கத்தின் வழியான அறிவுக்கனியாக கொள்ள முடியும்,
"அனைவருக்கும் வசிப்பிட வசதி" எனும் ஐ.நா.மனித உரிமை சாசனங்களிலிருந்து அவற்றின் நடைமுறைக்கான இன்றைய சமுக திட்டமிடல் பணிகள் அனைத்திலும் இந்த மேம்பாட்டுக்கான மூச்சினை காண முடியும்,
சமூக மேம்பாடு தொடர்பான இன்றைய திட்டமிடல்களின் யதார்த்தம் பற்றிய கேள்வியும் இங்கு தவிர்க்க முடியாததாகும். மேம்பாடு என்பதே மேலைமயமாக்கம் தான் எனும் கருத்தியல் ஆதிக்கம் எங்கள் நகரத்து திட்டமிடல்களில்-வடிவமைப்புகளில் புலப்படும். மரபுவழி பண்பாட்டு அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமலேயே அனைத்து விரிவாக்கங்களும் நடக்கும்.
எளிமையான-சமூக உறவுகளின் இசைவுமையமான கிராமிய வாழ்வினை, முகம் தொலைக்கும் நகரங்களாக்கும் திசையிலேயே திட்ட வரைபுகள் எழுதப்படும்.
தோலிருக்கச் சுளைவிழுங்கிய கதையாக இழக்கப்பட்ட uଞLITI', {} விழுமியங்கள், அடையாளங்கள் பளபெற முடியாதனவாகவே போகும் ஆபத்துவளரும். நகரமயமாக்கம் காணாமலேயே நகரத்துவம் (Urbanism) வாழ்க்கை முறையாகும். வீடிருக்க வீட்டின் பெருந்தலைவர் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுவார். நவீன தொடர்பியல் அலைகளிடை உலகமே விட்டுக்குள் தெரியும். சுயம் பற்றிய பிரக்ஞையே, இந்த உலக மயமாக்க அலைகளில் துரும்பென அல்லாடும். கட்டடம் உட்பட
சமூக கட்டமைப்புகளே இந்த மாற்றங்களிடை ஆட்டம் கான்றும்.
எமது புலங்களில் கட்டடக்கலை தொடர்பான இந்த மாற்றங்கள்
- Öጋ

Page 41
பற்றிய விமர்சனங்களோ, விளக்கங்களோ மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. இந்தவகையில் மானுடவியலாளர் சசங்கபெரேராவின் தலைநகர் கட்டடக்கலை ഖബ്ബ് தொடர்பான அண்மைய ஆய்வு அவதானங்கள் கவனத்திற்குரியன
(Perera. 1999).
எங்கள் புலங்களில், குறிப்பாக எங்கள் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினை தளமாகக் கொண்டு இப்பொழுதுதான் இந்த திசையிலான உரையாடல்கள் தொடக்கம்பெற்றுள்ளன எனலாம். போருக்குப் பிந்திய புனர்நிர்மாணம் பற்றிய இன்றைய செயற்பாடுகளிடை யுத்த அழிபாடுகளை மீளமைத்து விட முடியலாம். ஆனால் சுய-பண்பாட்டு தளத்திலிருந்து வெளிப்பாட்டு
LIGoru Tilb (Expressive culture) 6.196ILDIT3b is LLds35606)60)u காண்பதிலேயே, இன்றைய தேசிய எழுச்சி என்பது அர்த்தம் பெறமுடியும். நுண்கலைத்துறையினை தளமாகக் கொண்டு இப்பொழுதுதான் இந்த திசையிலான உரையாடல்கள் தொடக்கம்பெற்றுள்ளன 6T6016)Tb. போருக்குப் பிந்திய புனர்நிர்மாணம் பற்றிய இன்றைய செயற்பாடுகளிடை யுத்த அழிபாடுகளை மீளமைத்து விட முடியலாம். ஆனால் சுய
பண்பாட்டு தளத்திலிருந்து வெளிப்பாட்டு பண்பாட்டு (Expressive
culture) வடிவமாக கட்டடக்கலையை காண்பதிலேயே, இன்றைய தேசிய எழுச்சி என்பது அர்த்தம் பெறமுடியும்.
மனித வாழ்வை புதுக்கிய, சமூக வாழ்வின் அர்த்தங்களை
அழகாக்கிய முன்னைக் கட்டடக்கலைஞர்களின் அனுபவங்கள்
உரிய முறையில் இன்றைய ஆக்கங்களிடை இணைவு பெற
வேண்டும். இந்த வகையில் சமூக கட்டடக்கலைஞர்களான
Gropius, Lecorbusier போன்றோரின் முன்னோடி செயற்பாடுகள்
- 68 -

புதிய திசைக்கான வழிகாட்டிகளாகலாம். ஜோன் டூயியின் அனுபவவழி கற்றலுக்கு உடனேயே கட்டட வடிவம் தந்து அதன்
நடைமுறைக்கான நிர்ப்பந்த விசையுமாகிய William Lescaze போன்றோரின் சமூக மேம்பாட்டு உணர்வு, இந்தப் புலமெலாம்
நிறைந்திட வேண்டும்.
எதிர்காலத்தின் கட்டுமானப் பணிகளிலே கட்டடக்
கலைஞனுக்குரிய புதிய பாத்திரமும் இங்கு உணரப்பட வேண்டும்.
புதிய கட்டடக்கலைஞன் தனியன் அல்லன், சமூக கொள்கை வகுப்பு படிமுறையிலிருந்து சமூக புத்தாக்க செயல்முறைவரை தொடர்புபடும் அனைவருடனும் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. சமூக-அரசியல் கலையாக வடிவம் பெறும் கட்டடக்கலை ஆக்க செயற்பாடுகளில் முழு சமுதாயத்தினது இசைவும் பங்கேற்பும் அவசியமாகிறது. கட்டடக் கலைஞன், ஆக்கங்களை தருவது என்பதற்கு மேல் ஆக்கும் திறனை தருவது எனும் விரிந்த பொருள் விளக்கமாக, அனைத்து செயற்பாடு களையும் ஒருங்கிணைக்கும் ஓர் இணைப்பாளராகவே இந்த புதிய பாத்திரத்தில் இன்று எதிர்பார்க்கப்படுகின்றான். வேண்டியுள்ளது. சமூக-அரசியல் கலையாக வடிவம் பெறும் கட்டடக்கலை ஆக்க செயற்பாடுகளில் முழு சமுதாயத்தினது இசைவும் பங்கேற்பும் அவசியமாகிறது. கட்டடக் கலைஞன், ஆக்கங்களை தருவது என்பதற்கு மேல் ஆக்கும் திறனை தருவது எனும் விரிந்த பொருள் விளக்கமாக, அனைத்து செயற்பாடு களையும் ஒருங்கிணைக்கும் ஓர் இணைப்பாளராகவே இந்த புதிய பாத்திரத்தில் இன்று எதிர்பார்க்கப்படுகின்றான். எதிர்கால விருத்திக்கான பொருளாதார கட்டுமானம் எல்லோர்க்கும் வாழ்வு என்ற சமூக கட்டுமானம் தேசிய அடையாளங்களைப் புத்தாக்கம் செய்யும் பண்பாட்டு கட்டுமானம்.
எனும் முழுதளாவிய மேம்பாட்டு இலக்குடன் எதிர்கால
- 69 -

Page 42
பணிகளை கட்டடக்கலைஞன் நெறிப்படுத்த வேண்டும். மனித - சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்ட மானுடவியலாளர்களும் சமூகவியலாளர்களும் என்றும் அவர்களோடு உடனிருப்பர்.
உசாத்துணைகள் Berreman, Serald & Others (1971) -Anthropology Today, GRM
Books California. Fitch.J.M & D.P.Branch (1960) -Primitive Architecture and Climate,
Scientific American, Vol 207:136. Grover, Satish (1980) -The Architecture of India - Buddhist and Hindu, Vikas Pub, House Ltd, India. Kumar, Dharma (1965) - Land and Caste in South India, Cambridge
Press, Univ.ofCambridge Malinowski, B (1930) - Culture, Encyclopaedia of the Social
Sciences, Vol 4: 632. Meggitti, M.J. (1964)- Male-Female Relationship in the Highlands of
Australian New Guinea. American Anthropologist, Vol.66: 207,
Part2, Special Publication, Morgan, L.H (1981) - Houses and House Life of the American
Aborigines, Contributions to American Ethnology, Vol.4 Perera, Sasanka (1999) - Distributions of my Visual Space: Issues of Architecture, Taste & Imagination, The World According to me, International Centre for Studies, Colombo.
சிற்றம்பலம் சாஸ்திரியார்.சி (n.d) - சோதிட இரத்தினசேகரம், மணமகள் புத்தகசாலை, கல்முனை. பூபதிராஜன், A.M.பிள்ளை (எ) மயிலை 1992 - மனையடி சாஸ்திரம், குமரி பதிப்பகம், நாகபட்டினம்.
- 70 -

4.2
பண்பாட்டு உரிமைக்கான இசை
பண்பாடு என்பது வாழ்க்கை முறையாகவும், வாழ்வுக்கான அர்த்தமாகவும் அமைவது. இதன்வழி இன்றைய இனத்துவ வரையறையின் அடிப்படையாக பண்பாட்டின் முக்கியத்துவம் உணரப்படும். இனத்துவ அடிப்படையிலான தேசிய எழுச்சிகளின் அடிநாதமாக பண்பாட்டு உரிமை என்கின்ற குரல் ஒலிப்பதும் இந்த அடிப்படையில் தான்.
பண்பாட்டு உரிமை என்ற எண்ணக்கரு தேசிய விடுதலை, (3DioLITGB, மறுமலர்ச்சி, புனர்வாழ்வு, புதுவாழ்வு எனும் அர்த்தங்களாய் விரிவது. சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் சமமான வாழ்வினைத் தரும் திசையில் பண்பாட்டினை சனநாயகப்படுத்தல், அனைத்து மக்களுக்கும் கெளரவமான வாழ்வினைத் தருவதாக பண்பாட்டினைப் புத்தாக்கம் செய்தல் எனும் இலக்கினை நோக்கிய பயணமாகவே பண்பாட்டு உரிமைக்கான செயற்பாடுகள் அமைவன. இந்த பயணத்தின் வெளிப்பாடாகவும் திசை காட்டியாகவும் வெளிப்பாட்டு கலைகளின் இன்றியமையாமையை உலக பண்பாடுகள் பலவும் இன்று உணர்த்திடக் காணலாம்.
உள்ளார்ந்த உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் புலப்படுத்தும் வெளிப்பாட்டு கலைவடிவங்களில் இசை சிறப்பான இடம் பெறுகின்றது. தனிமனித உணர்வுகளின் வெளிப்பாடாக மட்டுமன்றி இனக்குழுமங்களின் ஆளுமையாகவும் இசையின் தரிசனம் அமைகின்றது. பண்பாட்டு உரிமை தொடர்பான புதிய
- 7 1 -

Page 43
மாற்றங்களை அவாவி நிற்கும் பண்பாட்டுப்புலங்களில், வலிமை யானதோர் தொடர்பாடல் கருவிகளாகவும் இசையின் பயன் அமைதலை இன்றைய இசையின் சமூகவியல் (Sociology of Music) ஆய்வுகள் வெளிப்படுத்தும். இசையின் இந்த சமூக முக்கியத்துவம் எமது புலங்களில் எவ்வாறு உணரப்படுகின்றது?
சுய நிர்ணய அரசியல் உரிமைக்கான இன்றைய விழிப்புணர்விடை, பண்பாட்டு உரிமை தொடர்பான முழுமையான தரிசனம் இன்றியமையாதது. இந்த வகையிலே வெளிப்பாட்டு பண்பாட்டின் (Expressive Culture) பிரதான கூறுகளில் ஒன்றான இசையினை மையமாக கொண்டதோரு பகுப்பாய்வாக இந்தச் சிந்தனை கால முக்கியத்துவம் பெறுகின்றது.
ஈழத்து இசையில் வரலாறு என்பது எழுதாமறை எனினும் அதன் முனைப்பான பண்புகளை, தன்மை மாற்றங்களை சமூக வரலாற்றின் மையநிலை மாற்றங்களுடன் இனங்காண முடியும். இசைதொடர்பான கருத்தியல் நிலையும் இங்கு கவனத்திற்குரிய தாகும்.
குடியேற்ற நாட்டாதிக்க எதிர்ப்பு ஆயுதமாக பண்பாட்டுச் சின்னங்களைத் தேடிய காலமுக்கியத்துவத்தில் இந்திய புலத்து முன்னணிக்கு வந்த கர்நாடக இசையே ஈழத்திலும் இன்று இசைப் பயில்வு கலைத் திட்டமாக வியாபகம் பெறும். இசைக் கல்வியினை சனநாயகப்படுத்தும் இந்த விரிவாக்கத்தினிடை இசைப்பயில்வு என்பது பெரும்பாலும் எம். என். முரிநிவாஸ் குறிப்பிடும் சம்ஸ்கிருதமயமாக (Sanskritization) கருத்தியலின் வழியான தோர் சமூக அசைவுக்கருவியாகும். அல்லது தொழில் வாய்ப்புக்கான தகைமைச் சான்றிதழ் வழிமுறையாகும் மட்டுப் பாடும் கவனம் பெறும்.
- 72 -

இத்தகையதோரு பின்னணியில் தான் இசை தொடர்பான
முழுதளாவிய பார்வையின் (Holistic View) இன்றியமையா மையை இன்றைய பண்பாட்டு உரிமைக்கான கலை சார்
இயக்கங்கள் வலியுறுத்துகின்றன.
இசை தொடர்பான முழுதளாவிய நோக்கின் வழிதான், அதன் பண்பாட்டுப்பயனை முழுமையாய் காணமுடியும். இந்த வகையில்தான் ஈழத்து இசைமரபின் அனைத்துக் கூறுகளையும்
ஒருங்கிசைக்கும் ஆக்க இசைப் (Creative music) புலம் எம் கவனத்திற்குரியதாகின்றது.
ஈழத்து ஆக்க இசையின் சமூகமுக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அறுபதுகளிலேயே முளைவிட்டதெனினும் சீரான படிமலர்ச்சி கொண்டதோர் இயக்கமாக அது வளர்ச்சி காண்பதில் பல தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தமை ஈழத்து ஆக்க இசைவரலாறாக பதிவுபெறும் (சண்முகலிங்கன், 1988).
ஈழத்து பாடல் என்ற பெயரில் இலங்கை வானெலியை மையமாகக் கொண்டு உருப்பெற்ற இசைப்பாடல்களிடை ஈழத்து ஆக்க இசைக்கான ஆரம்ப உயிர்ப்புகளைக் காணமுடியும். சக்திவாய்ந்த தொடர்பூடகமான வானொலிவழி இசை சனநாயகப்படுத்தப்படும் உலக அனுபவம் இங்கும் கைவசமாகும்
(Joshi, 1982). தேசிய பண்பாட்டு எழுச்சியில் பண்பாட்டின் சுய அடையாள தேடலாக நாட்டாரிசை புத்துயிர் பெறும். உலக அனுபவம் இங்கும் ஈழத்து பாடல்களின் தொடக்கப் புள்ளிகளில் கேட்கும். ஈழத்து ஆக்க இசை மூலவராக புகழ்பெறும் எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களின் ஆக்க இசை அனுபவங்கள் இந்த வகையில் கவனம் பெறுவன. எழுபதுகளில் உலக சிறுவர் பாடல்
இசைத் தட்டு ஒன்றிற்கென யுனெஸ்கோ (UNESCO) ஈழத்து
சிறுவர் பாடல்கள் இரண்டினைக் கேட்ட வேளை, நீண்ட - 73 -

Page 44
தேடலின்பின் மட்டக்களப்பு வடமோடி கூத்து பாடல் ஒன்றுமே தேர்ந்தெடுக்கப்பட்டமையில் அக்கால இசைசார் கருத்தியல் முழுமை வெளிப்படும் .
தேடலின்பின் மட்டக்களப்பு வடமோடி கூத்து பாடல் ஒன்றுமே தேர்ந்தெடுக்கப்பட்டமையில் அக்கால இசைசார் கருத்தியல் முழுமை வெளிப்படும் .
ஈழத்து வாழ்வியலை, இசை மரபினைப் புத்தாக்கம் செய்யும் கருத்தியலினடியான இந்த ஆக்க இசை முயற்சிகளிடை பல்துறை அறிஞர்கள், கலைஞர்கள் ஒன்றிசைந்து செயற்பட்டமையை காணமுடியும். எனினும் நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்ற அலைகளிடை இந்த ஆக்க இசைக் கலைஞர்களின் ஒருங்கிணைவு மட்டுமன்றி, ஆரம்பகால கருத்தியலும் கூட சிதைந்துபோனமை இன்றைய ஈழத்து மெல்லிசை தொடர்பான ஆய்வுகளிடை வெளிப்படுத்தப்படும். (சுகன்யா, 1999)
ஈழத்து ஆக்கஇசைப் பாடல்களை ஈழத்து இசையிய க்கமாக காணும் தொடக்ககால கருத்தியல், எண்பதுகளின் புதிய சூழலில் பாரம்பரிய பண்பாட்டு புலங்களில் ஈழத்து பாடலாக மீண்டும் உயிர்ப்புப் பெற காணலாம். தேசிய எழுச்சி, விடுதலை, தியாகம் எனும் கருப்பொருட்களில் உயிர்ப்பான பல பாடல்களை இந்த களங்களிடை கேட்க முடிந்தது. ஆக்க இசைக் கலைஞனாக கண்ணனின் உருமாற்றம் மற்றும் பல பெயரறியா கலைஞர்களின் சங்கமத்தில் பிறந்த இந்த பாடல்கள், இசைப் பயில்வு, தேர்ச்சி என்பவற்றுக்கு மேலான ஆக்க இசைத்திறன் அர்ப்பணிப்பு என்பவற்றின் இன்றியமை யாமையை உணர்த்தின. எழுபதுகளில் ஒட்டு மொத்தமான பண்பாட்டு புத்தாக்கத்தினை அவாவி நின்ற ஈழத்து மெல்லிசை இயக்கம், இயக்க
- 74 -

மெல்லிசையாய், தாயப் பாடல்களாய் அரசியல் தொடர் பூடகமுமாகும். பண்பாட்டுரிமை என்பது சுய நிர்ணய அரசியல் உரிமையின் வழியது (Boutros Ghali, 1970) என்ற கருத்தியல் உண்மையின் குரலாக, இந்த ஆக்க இசைப்பாடல்கள் அமைந்தன. இங்கும் மக்கள் தொடர்பாடலுக்கான வானொலி ஊடகமே ஆக்க களமாக அமைந்தமை கவனத்திற்குரியது. எனினும் தொண்ணுறுகளின் மைய பகுதியை தொடர்ந்த அரசியல் கள மாற்றங்களிடை இந்த ஆக்க இசை வடிவங்களின் நுகர்வுப் புலமும் மட்டுப்படும். அமையும். இங்கும் மக்கள் தொடர் பாடலுக்கான வானொலி ஊடகமே ஆக்க களமாக அமைந்தமை கவனத்திற்குரியது. எனினும் தொண்ணுறுகளின் மைய பகுதியை தொடர்ந்த அரசியல் கள மாற்றங்களிடை இந்த ஆக்க இசை வடிவங்களின் நுகர்வுப் புலமும் மட்டுப்படும்.
ஈழத்து இசை வரலாற்றின் அனுபவ பாடங்களினடியாக எங்களுக்கான பண்பாட்டு கொள்கையை வகுக்கும் பணியில் சமூக உணர்வு கொண்ட அனைவரும் இசைந்திருத்தல் இன்றியமையாதது. சமூக சிந்தனையாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், சமூக பணியாளர்கள் என பலரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாடடு இயக்கமாக இந்த ஒன்றிப்பு முகிழ்ந்திடுதல் அவசியமாகும். இந்த வகையில் விழிப்புணர்வின் வழி பண்பாட்டு உரிமைகளை கைவசமாக்கிய உலக பண்பாட்டு அனுபவங்கள் எமக்கு முன்மாதிரிகளாகலாம். எடுத்துக்காட்டாக ஈழத்து பாடல்களை ஆரம்பித்து அடுத்த கால பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் முகிழ்ந்த Nueva cancian என்ற பெயரிலான "புதிய பாடல்” இயக்கம் இன்று உலக மறுமலர்ச்சி இயக்கங்களுக்கெலி லாம் முன்னோடியாக விளங்கும் நிலைமைகள் எங்களின் கவனத்திற்குரியதாக வேண்டும். தேசியத்தின் மூலவேர்களை நாட்டாரிசை மரபுகளில் காணலிலும்,
- 75 -

Page 45
அவற்றினை புத்தாக்கம் செய்து புதிய பண்பாட்டு தேவைகளில் பயன்படுத்துதலினுள் சிலியின் பல இசைக்கலைஞர்களும், பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து செய்த நீண்ட யாத்திரைகளின் அனுபவ பாடங்கள் எங்கள் புலங்களினும்
நிதர்சனமாக வேண்டும்.
உசாத்துணைகள்:-
Boutros Ghali (1970)- The Rights to Culture and the Universal
Declaration of Human Rights, in Cultural Rights as Human
Rights, UNESCO
Joshi, O.P (1982) - The Changing Social Structure of Music in
India, in International Social Science Journal, Vol XXXIV,
NO. 4 UNESCO
சண்முகலிங்கன், என் (1988) - ஈழத்து மெல்லிசை இயக்கம், கைலாஸ் பேராசிரியர் கைலாசபதி நினைவேடு, யாழ்ப்பாணம்.
சுகன்யா சிவானந்தன் (1999) - இனத்துவ அடையாளமும் இசையும், சமூகவியல் சிறப்புக்கலை ஆய்வேடு (பிரசுரமாகாதது) அரசறிவியல் சமூகவியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
- 76 -

4.3
பண்பாட்டுப் புரட்சியின் நூவா கன்சியன்
1960 களின் இறுதிப் பகுதியிலே லத்தீன் அமெரிக்க இசையுலகில் முகிழ்த்த Nueva Cancion எனும் புதிய பாடல் இயக்கம் பற்றிய ஒர் அறிமுகம் இது. லத்தீன் அமெரிக்க சமூக அரசியல் விடுதலையுடன் இரண்டறக்கலந்து நின்ற இந்த இசை இயக்க வரலாறு” இன்று விடுதலை வேண்டி நிற்கும் சமூகங்கள் அனைத்திற்கும் ஆதர்சமாக அமைவது.
1969ல் சிலியில் நடைபெற்ற Nueva Cancion இசைவிழாவினைத் தொடர்ந்து. உலகெங்கணும் இந்த புதிய பாடல் இயக்க அலைகள் பரவத்தொடங்கின. லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றினது மரபுவழி இசைமூலங்களின் சங்கமமாய், தேசிய குறியீடாய் Nueva Cancion உணரப்பட்டது. இங்கு Nueva என்பது "புதியது" என்ற பொருளில் வழங்கப்படுவது. இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய இசைமாதிரிகளுக்குப் பதிலான, மக்கள் கலை உயிர்ப்பாக இந்த புதியபாடல் இயக்கம் அமைந்தது.
லத்தீன் அமெரிக்க வரலாற்றிலே புயல்கள் நிறைந்த ஐம்பதுகளைத் தொடர்ந்தே இந்த இயக்கத்தின் ஆரம்ப கருக்கொள்ளலையும் காணலாம். ஐம்பதுக்கும் எழுபதுக்கும் இடையில் தேசிய போராட்டக்களத்தில் லத்தீன் அமெரிக்கா கண்ட வெற்றிகள், இழப்புகள் சாதாரணமானவை அல்ல. 1959ல் தான் கியூபா புரட்சியின் எழுச்சியும் Batista அரசின் வீழ்ச்சியும் நடக்கிறது. 1965ல் Santa Domingo வில் அமெரிக்க ஊடுருவலும், அதற்கு எதிரான கெரில்லா போர் எழுச்சியும் 1967ல்
- 77 -

Page 46
பொலிவியாவில் சேகுவேராவின் இழப்பு. 1968ல் வெனிளU"லா: மத்திய அமெரிக்க பிரதேச மெங்கனும் கெரில்லா போர் பரவுகின்றது. பல்வேறு அடக்கு முறைகளுக்குமெதிராக் வீறு கொண்டெழுந்த மக்களுணர்வுகளுடன் புத்திஜீவிகளும் கலைஞர்களும் இசைந்து கொண்டனர், "லத்தின் அமெரிக்கனிஸம்" என்ற தேசிய ராகமே அவர்களின் மூச்சாக விருந்து.
லத்தீன் அமெரிக்கா எங்கணும் ஒரே வேளையில், ஒரே தன்மையில் இந்த இயக்கம் தோன்றிவிடவில்லை. சற்று முன்பின்னாக அந்தந்த நாடுகளின் சமுக இயக்கங்களுடன் இணைந்தவையாகவே உயிர்த்துக் கொண்டன. ஆயினும் ஒன்றில் ஒன்று பரஸ்பர செல்வாக்கு செலுத்தின. இங்கு செல்வாக்கு என்பது வெறுமனே போலச் செய்யும் அல்லது பிரதிபண்ணும் நிலைமையாக அல்லாமல் ஒரு புதிய திசையை தரிசனத்தை உணர்த்தி நிற்றலாகவே அமைந்தது. Neva Cricher) argeira, Hueva roya cuband என்ற பெயர்களில் நாடுகளின் தனித்துவம் சுட்டப்பட்ட அதே வேளையில், இவையனைத்தும் nueva cancion என்ற தேசிய இயக்கத்தின் அங்கங்களாகவே விளங்கின. பொதுவான கருத்து நிலையும், அணுகுமுறைகளும் இந்த இணைப்பின் ஆதாரங்கள்.
தேசியத்தின் மூலவேர்களைத் தேடுகின்ற பாதையிலே நாட்டார் இசைமரபுகளை ஆய்ந்து புதுமைகாணும் முயற்சி நடந்தது. இந்த புதுமைகானல், மூலமரபுக் கலை வடிவங்க ளுக்குத் துரோகம் செய்யாததாக அமையவேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வுடனேயே எல்லாக் கலைஞாகளும் செயற்பட்டனர். சிலி நாட்டைச் சேர்ந்த Margot Loyala, Violeta படைப்புகள் 25-ւճծllԱԼԼIIth ஏற்கப்படவில்லை, அவரின்
- 75 -

மரணத்தின்பின்பே பெரும் பாலானவை புகழ்பெற்றன.
Paாa போன்ற கலைஞர்கள் இந்த வகையில் முன்னோடிகள். முழுமையான விஞ்ஞான ஆய்வு முறைகளைப் பயன்படுத்தாத போதிலும், தமது கலைமரபின்மீது கொண்ட ஆராத காதலின் விளைவாக சிலியின் கிராமங்களில் நிறைந்து கிடந்த எண்ணிலா பாடல்களையும், நடனங்களையும் மிகுந்த கஷ்டங்களின் மத்தியில் சேகரித்து இவர்கள் ஆராய்ந்தார்கள். தன்
அனுபவ, ஆய்வுகளின் வெளிப்பாடுகளாய் Wioleta PHT3 உருவாக்கிய ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க அரங்கங்கள் பல கண்டவை. ஆனாலும்கூட இவரின் படைப்புகள் உடனடியாக ஏற்கப்படவில்லை, அவரின் மரணத்தின்பின்பே பெரும் பாலானவை புகழ்பெற்றன.

Page 47
ஆர்ஐன்ரீனாவைப் பொறுத்தவரையிலே, இரண்டாம் உலக புத்த முடிவில் பொருளாதாரரீதியில் செழுமைகண்டபோது, குட்டிக்கறுப்புத் தலைவர் எனப்பட்ட Caecilas Hegr78 மக்கள் தங்களின் கிராமிய இசை மரபுகளை நகரங்களுக்குக் கொண்டு சென்றனர். நகரின் தொழிலாளர் வகுப்பினரிடை
இம்மரபுகள் வேர் விட்டன. PETOn ஆட்சி யிலே நாட்டார் கலைகளுக்கு வெகுஜன தொடர்புச்சாதனங்கள் தந்த இடமும் வாய்ப்பாக அமைந்தது. அப்பொழுது வானெலி நிலையங்களில் ஒலிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில் ஐம்பது சதவீதம் தேசிய இசை இயக்கத்தினருக்கென ஒதுக்கப்படவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த வசதியும் வாய்ப்பும் தொடரமுடியவில்லை. 1976ல் இராணுவ ஆட்சி ஆக்கிரமிப்பின் போது ஆர்ஜன்ரீனாவின் இசை இயக்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கியது. இப்பொழுது வானொலி ஒலிபரப்புகளில் முன்போலத் தமக்கென நேரத்தைப் பெற்றுக் கொள்வது இலகுவாக இருக்கவில்லை. சில பிரபல இசைக்கலைஞர்க்ள் உயிராபத்தகளை எதிர்நோக்கினர். அரங்குகளில் குண்டுவெடிப்புப் பயமுறுத்தல்கள், சில
கலைஞர்கள் நாட்டை விட்டே வெளியேற நேர்ந்தது. Victor ar3 போன்ற சில உன்னத கலைஞர்கள் தம் இலட்சியத்திற்காக தங்களையே தியாகம் செய்ய வேண்டிய துன்பநிலைமைகளும் விளைந்தது. ஆனாலும் இந்த இடர்களினால் புதிய பாடல் இயக்கத்தை மட்டும் ஓயவைக்க முடியவில்லை. புதிய திசையில் அது அனைத்து தடைகளையும் கடந்து வளர்ந்தது.
- 80 -
 

வெகுஜன தொடர்புச் சாதனங்களான வானொலி போன்றவற்றின் வாய்ப்புகள் குறைந்தபோது, அதனை ஈடுசெய்து தொழிலாளர் அமைப்புகளும், விவசாயிகளும், மானவர் குழுக் களும் களங்களை, அரங்குகளை ஏற்படுத்தித்தந்தன. உயர்த்து
էին LT fT էլ]] உறவுடன் மக்களை புதிய பாடல்
இயக்கம் சந்தித்தது.
வகுப்புரீதியில் நோக்கு  ைக ய ல இந த இயக்கத்தின் மூலவர் களில் பலரும் மத்திய
தர வர்க்கத்தினராக அ ைமந் திருந் தனர் . கூடவே பல்கலைக்கழக
இளைஞர்களின் அர
வனைப்பிலேயே இவை பெரும்பாலும் வளர்ச்சிகண்டமையையும் இங்கு சுட்டலாம். இது எந்த வகையிலும் ஏனைய சமுக குழுக்களின் பங்களிப்பினை
குறைத்து மதிப்பிடுவதாகாது. கியுபாவின் New Trva Chard ஒரு வெகுஜன இளைஞர் நிறுவனமாகவே இன்று நாடெங்கனும் கிளைவிட்டிருப்பதை காணமுடியும். 2000க்கும் அதிகமான இளைஞர்கள் இந்த நிறுவனத்தின் முல் அங்கத்தினர்களாக விளங்குகின்றனர். இளைஞர்களும் மற்றும் தொழிலாளர் வகுப்பினரும் மட்டுமன்றி ஏனைய மேல் நிலைக்குக்குழாத்தினைச் சேர்ந்த சில கலைஞர்களும் கூட கால ஓட்டத்திலே தம்மை மாற்றிக் கொண்டு இந்த இயக்கத்திலே தம்மையும் இணைத்து கொண்டமையையும் ஆங்காங்கே கான முடியும்.

Page 48
அன்றைய கட்சி அல்லது வகுப்பு மோதல்களின் கலைப் பிரதிபலிப்பு என்பதற்கும் மேலாக நீண்டவரலாற்றுத் தரிசனங் களாகவும் இக்கலைமலர்வுகள் அமைந்தமை மற்றொரு சிறப்பான அம்சமாகும். பண்பாட்டின் தேசிய தனித்துவங்களை காணல் காத்தல், என்ற இலக்குகளுக்கும் அப்பால் எதிர்கால முழுமை யினை ஆக்குந்திறனையும் இந்த இயக்கம் கொண்டு விளங்க, இந்த தரிசனமே அடிப்படையாகும்.
உலகின் பண்பாடுகள் எங்கணும், அவ்வவற்றின் சமூக அரசியல், வரலாற்றுச் சூழ்நிலைகளின் விளைவுகளாக, லத்தீன் அமெரிக்க புதிய பாடல் இயக்கம்போன்றன தோற்றம் பெறலாம். நமது தேசத்தின் அண்மைய ஆக்கஇசை அரங்கங்கள் சில வற்றில் இவ்வாறான இயக்கங்களிற்கான நாடித் துடிப்புகளை காணமுடிவது நம்பிக்கை தரும் சங்கதி. சிலியின் தொழிலாளர் போராட்டங்களின் போது இசையும் நாடகமும் இணைந்து அன்றைய இயக்கத்தின முக்கிய பண்பாட்டுக்காரணியாக பாடல் உணரப்பட்டதும், அரசியல்மயப்படுத்தப்பட்டதும் இங்கு நினைவுபடுத்தக்கூடியது. மரபுக்கலைகள் பற்றிய ஆய்வுகளும் மரபுதழுவிய புதுமைகாணல்களும் இன்றைய யதார்த்தவாழ்க்கை அனுபவங்களுடன் GFH GE5LD DIT GE5 வேண்டும். தனிமனித முதன்மைப்படுத்தல்கள் மேலோங்காமல் சமூக உணர்வுமிக்க
உண்மைக்கலைஞர்கள் ஒன்று கூடவே வேண்டும். அங்கே Nueva
Cancion - புதிய பாடல் இயக்கங்கள் முகிழ்த்திடும்.
உசாத்துணை இசைத்தட்டுக்கள் ALCALDE, A Ilfonso. Toda Violeta Parra, Ediciones dela
Flor, 1984 PLAZA, Galvarino, Victor Jara, Madrid, Ediciones Jucar, 1976
- 82 -

இயல் 5 பண்பாட்டின் சமூகவியல் ஆய்வு ஆளுமை
மேலைவாய்ப்பாடுகள், சூத்திரங்களுக்குள் அடங்கிப் போகும் அறிவுலக போக்குக்கு விலக்காக, அந்த அறிவின் கனிகளை பண்பாட்டு தளத்துக்கு ஏற்ப பயன்படுத்தலின் முன்னோடியாக, திகழ்ந்தவர் எம்.என். பூரீநிவாஸ். பழமரம் தேடி ஒடும் அறிஞர் குழாத்திடை தமக்கு கிடைத்த வசதி வாய்ப்புக்க ளையெல்லாம் தள்ளி சுய பண்பாட்டின் தரிசனங்களுக்காகவே வாழ்வினை அர்ப்பணித்த இந்திய சமூகவியலாளரான எம். என். பூரீநிவாஸ் அவர்களைப்பற்றிய அறிமுக தரிசனமாக இந்த இயல் அமைகின்றது.
சமூகவியல், சமூக மானுடவியல் புலமையாளரிடை எம்.என்.ழரீனிவாஸின் GLJuif சிறப்பான பதிவைப்பெறும். குறிப்பாக இந்திய பண்பாட்டுப் புலத்தில் இத்துறைகள் நிலைபெற பேராசிரியர் மைசூர் நரசிம்மாச்சார் Uரீநிவாஸ் (Professor Mysore Narasimhachar Srinivas) Gu(bibgbl6060TuT6016i. 1916ஆம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி மைகசூரில் பிறந்த பூரீநிவாஸ், தம் 83ஆவது வயதில், 1999 நவம்பர் 30ஆம் திகதி காலமானார். எங்கள் கலைத்திட்டங்களில் நீள நிலைத்துவிட்ட அவர் நினைவுகளை மீட்டுவதாயும் அவரின் ஆய்வு அறிவியல் பணிகளை மதிப்பிடுவதாயும் இவ்வியல் அமையும்.
- 823 -

Page 49
எம்.என்.ழரீனிவாஸின் வாழ்வு, சிந்தனை, செயல் என்பன
எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆதர்சமாய் Ꮿ{60ᎠᏓᏝ6Ꭳl 60Ꭲ . எங்களுக்கெல்லாம் என்ற அழுத்தம், இங்கு இந்திய பண்பாட்டு புலங்களில்/கீழைச் சமூகங்களிடை வாழும் சமூகவியல் சமூக மானுடவியல் குழாத்தினரைச் சுட்டி நிற்பது. பூரீநிவாஸின் வாழ்வுத் தடத்தினை விளங்கிக் கொள்வதில் அவரே எழுதிப்போன வாழ்வனுபவக் குறிப்புகள்பெரிதும் கை கொடுப்பன. இந்த 660)85uis) Indian society through personal writings (1996) 6T66 B அவரது நூலின் உள்ளடக்கமாகவுள்ள My Baroda days (1981), Sociology in Delhi (1995a), Reminiscences of a Bangalorean
(1995b) ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.
ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகத்தில் ரட்கிளிப் gb6.606 (Radcliffe Brown), g6 (T666m) libert' (Evans Pritchard போன்ற புகழ்பெற்ற மானுடவியலாளர்களின் வழிகாட்டலில் உருவான மரீநிவாஸ், தன் உயர்கல்வியை முடித்துக்கொண்டு 1947இல் இந்தியாவுக்குத் திரும்பினார். ஒக்ஸ்போட் பல்கலைக்கழக ஆசிரியர் குழாத்தில் இணையும் வாய்ப்புகளையும் விட்டு தன் பண்பாட்டு புலத்தின் அறிவியல் பணிக்காய் மீண்ட முறிநிவாஸின் உளப்பாங்கும் அர்ப்பணிப்பும்
பலராலும் போற்றப்படும்.
இந்திய சமூகவியல், சமூக மானுடவியல் தொடர்பான ரீநிவாஸின் பல்வேறு பணிகளிடை, பல்கலைக்கழக மட்டத்தில்
இத்துறைகளின் நிலைபேற்றுக்கான அவரது செயற்பாடுகள்
- 84 -

முதன்மை பெறுவன; பரோடா பல்கலைக்கழக (Baroda University) சமூகவியல் துறையில் தான் அவரது தொடக்கிப் பணி பரோடா பல்கலைக்கழக முதல் சமூகவியல்துறை தலைவ ராகவும், பேராசிரியராகவும் புதிய கலைத்திட்டத்தினை வகுத்து திறமையான விரிவுரையாளர்களை இணைத்து மிகக் குறுகிய காலத்தில் மிகச் சிறந்ததொரு துறையாக அதனை அவரால் வளர்க்க முடிந்தது. இவர் வழிகாட்டலில் எட்டு மாணவர்கள் கலாநிதிப்பட்ட ஆய்வுகளை சிற்பபாக இங்கே நிறைவு செய்திருந்தனர். இவற்றுள் ஐந்து ஆய்வு ஏடுகள் நூல் வடிவம் கண்டு புகழ் பெற்றன.
இக் காலப்பகுதியில் அகில இந்திய நிலையில் தன் ஆய்வனுபவங்களை விரிவாக்கும் இலக்குடன் சமூக விஞ்ஞான நிறுவமைப்பு ஒன்றினை பரோடாவில் நிறுவும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டார் பூரீநிவாஸ். இதற்கான வாய்ப்பும், சகபாடிகளிட மிருந்தான ஒத்துழைப்பும் கிட்டாத நிலையில், புதியதொரு வாய்ப்பாக 1959இல் டெல்கி பல்கலைக்கழகத்திலிருந்து (Delhi Univeristy) வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். தன் இலட்சிய இலக்குகளுக்கு ஏற்ப அங்கே சமூகவியல் துறையை ஸ்தாபித்து, முதலாவது துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் நிறைவான
பணிகளை மேற்கொண்டார்.
மேலைப்புலத்து பெருமளவிற்குத் தனித்துறைகளாக விளங்கிய சமூகவியல், சமூக பண்பாட்டு மானுடவியல் ஆகியன, இந்திய சமூகவியல் புலத்து இயல்பாய் இசைவுகண்டதில் ழரிநிவாஸற்கு மிகப் பெரிய பங்குண்டு. இந்திய சமூகவியல்
புலத்தின் இந்த அனுபவ அலைகள், இன்று மேலைப்புலத்து தன் - 85 -

Page 50
செல்வாக்கினைக் காணும். பூரீநிவாஸின் கருத்தியல் அவரது கலைத்திட்ட உருவாக்கலிலேயே தெளிவாக வெளிப்பட்டது. எடுத்துக்காட்டாக, சமூகவியல் மாணவர்களின் அடிப்படைப் UTL-b|T6)856ssOL d55.6b65 (3.66b (Kingsley Davis)6 Human society (1950), F.F.36T666) isfbayti (E.EEvans Pritchard)661 Social anthropology (1950), 6).sei.J. d56s lib6,606 (A.R Radcliff Brown)6ör Introduction to African systems of kingship and marriage (Radcliff-Brown & Forde, 1950) 6166tu60T இடம்பெற்றிருந்தமையை குறிப்பிடலாம். இதுபோலவே சமூகவியல் கோட்பாடு தொடர்பான அலகிலே சமூகவியலாளர்களோடு சமூக மானுடவியலாளர்களுக்கும் முக்கிய இடம் தரப்பட்டது. இந்திய சமூகவியல் அலகிலே சமூக பண்பாட்டுக் கோலங்களின் மரபுநிலை பற்றிய ஆய்வுகளுக்கும், நவீனமயமாக்கம் தொடர்பான ஆய்வுகளுக்கும் அனைத்து அலகுகளிலும் FDDT60 முக்கியத்துவம் தரப்பட்டது. ஒரு விதத்தில் ஒப்பீட்டுச் சமூகவியலாகவே (Comparative Sociology) அவரது கலைத்திட்ட
வார்ப்பு அமைந்தது எனலாம்.
ஒப்பீட்டுச் சமூகவியலின் வழி பல்வேறு சமூகங்கள், பண்பாடுகள் தொடர்பான அறிவனுபவங்களை மாணவர்கள் பெறமுடியும்; இந்த அனுபவங்கள்தம் சுய பண்பாடுகளை புறவயமாக கற்பதற்கும் பெருந்துணையாகும் என்பது முறிநிவாஸின் உறுதியான கருத்தாகும்.
மிகச் சிறந்த கல்விசார் நிர்வாகியாக தன்னை நிலைநாட்டிக் கொண்டது போலவே, நல்லதோர் ஆசிரிய
ஆளுமையாகவும் பூரீநிவாஸின் புகழ் நிலைபெறும். மாணவ - 86 -

ஆசிரிய உறவு நெருக்கமானதாகவும், அதிகளவு இடைவினை கொண்டதாகவும் அமைவது அவசியம் என்பார் Uநிவாஸ். உயர்பட்ட நிலையிலும் கட்டுரை வகுப்புகளுக்கு அவர் தந்த முக்கியத்துவம் இதனைப் புலப்படுத்தும். தம்மாணவர்களின் ஆய்வு முன்வரைபுகளின் உள்ளடக்கத்தை மட்டுமன்றி, மொழி நடையையும் வரிக்குவரி நுணுகநோக்கி ஆலோசனை தருதல்
பற்றி,அவர் மாணவர்கள் அன்புடன் நினைவு கூர்வர்.
அவரது சிறப்பு ஆய்வு ஆர்வங்களாக சமயம், சாதி, கிராமம் என்பன விளங்கியபோதும் தம் மாணவர்களை அவரவர் கருத்தியல் ஆய்வு ஆர்வ பரப்புகளில் ஈடுபட வழிகாட்டியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு செயற்பாட்டியல்வாதியாக பலரும் அவரை விமர்சித்த காலப்பகுதியில், வரலாற்று ஆவணங்கள், தொழில்சார் நிறுவமைப்புக்கள், தொடர்புச்சாதனங்கள் என பலதுறைகளில் மாணவர் ஆய்வுகளை சிறப்பாக வழிகாட்டி நின்றார். ஒரு விதத்தில் எந்தவொரு இஸத்துள்ளும் (ism) தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாத அவரின் புலமைப் போக்கினையும் இது பிரதிபலிக்கும்.
பூரீநிவாஸ் எப்பொழுதுமே கள ஆய்வின் இன்றியமை யாமையை வலியுறுத்துவார். அவரது கருத்தியல் சட்டகம் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கும் கூட கள தரவுகள்தான் பதில் தரவேண்டும் என்பர்.
செயற்பாட்டியல் சட்டகத் துடனோ, மாக்ஸிய சட்டத்துடனோ ஆய்வுப்புலத்துக்குச் செல்லலாம். ஆனால் திரும்பிவரும்போது ஆய்வுப்புலம் உங்கள் சட்டகத்தையே மாற்றி
- 87 -

Page 51
அனுப்பலாம். ஆய்வுப்புலம் தான் உண்மையான ஆசிரியர் (Srinivas, Shah & Ramaswamy, 1997) 6T6IOT, SÐ6Jg5 (G5J6d
தெளிவாகவே ஒலித்தது.
பூரீநிவாசின் வாழ்க்கை நீடித்த ஆய்வுகள், எழுத்துக்கள்,
கற்பித்தல்களில் எல்லாம் நூல் நோக்கிலிருந்து, களநோக்கை
வேறுபடுத்திக் காணுதலே (856.h60LDu JLDT35 விளங்கியமை
தெளிவாகும். இந்திய சமூக பண்பாட்டுப் புலத்தில் சாதி பற்றிய
பெரும்பாலான எடுத்துகளிடை வர்ணம் (Varna) பற்றிய இலக்கியப்
பதிவுகளே முதன்மை பெற்றிருந்தமை முறிநிவாஸ"க்கு பின்னரே
L60)pu இலக்கிய பதிவுகளை, பூரீநிவாஸ் முற்றிலும்
தள்ளிவிட்டார் என்ற பொருளில் இதனை குறுக நோக்குதலும்
தவறானது. குறிப்பாக நாட்டார் வழக்கியலாக நிலவிய பல
பதிவுகளை தன் ஆய்வுகளில் அவர் உரியவாறு
பயன்படுத்தியமைக்கு எடுத்துக்காட்டாக, காவேரி தொடர்பான
ஐதீகங்களை அவர் தன் கூர்க் ஆய்வில் (Coorg, 1952)
சிறப்பாகவே பகுப்பாய்வுக்குட்படுத்தியமையைச் சுட்டலாம். மாற்றம் கண்டதெனலாம். இந்து சமயத்தின் பல்வகைமை யையும்,
ஒருமைத் தன்மையையும் தெளிவாக விளக்கி நின்ற அவரின் சமஸ்கிருதமயமாக்கம் (Sanaskritization), மேலைமயமாக்கம் (Westernization) தொடர்பான ஆய்வுகளிலும், எழுத்துக்களிலும்
அவரது களநோக்கின் முக்கியத்துவம் சிறப்பாகவே
வெளிப்பட்டது. இந்த இடத்தில் பழைய இலக்கிய பதிவுகளை,
பூரீநிவாஸ் முற்றிலும் தள்ளிவிட்டார் என்ற பொருளில் இதனை
குறுக நோக்குதலும் தவறானது. குறிப்பாக நாட்டார் வழக்கியலாக
நிலவிய பல பதிவுகளை தன் ஆய்வுகளில் அவர் உரியவாறு
- 88

பயன்படுத்தியமைக்கு எடுத்துக்காட்டாக, காவேரி தொடர்பான ஐதீகங்களை அவர் தன் கூர்க் ஆய்வில் (Coorg, 1952)
சிறப்பாகவே பகுப்பாய்வுக்குட்படுத்தியமையைச் சுட்டலாம்.
கிராம வாழ்வையையும், வறுமையையும் வெறும் உற்பத்தி அளவுப் புள்ளி விபரங்களுக்குள் குறுக்கிய விவசாய பொருளியலாளரின் ஆய்வுலக மேலாதிக்கம், ஹிரீநிவாஸ் மற்றும் அவர் காலத்து சமூக மானுடவியலாளரின் பிரவேசத்துடன்தளர்ந்து போனமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெளியே இருந்து மேலோட்டமாகப் Tf355 ஆய்வு மரபுக்குப் பதிலாக, அகநோக்காக இவ் ஆய்வுகள் இந்திய கிராமங்கள் தொடர்பாக புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சின. எம்.என்.ழரீநிவாஸ் அவர்களின் India's willages (1955) எனும் தொகுப்பு நூலில் 2) 6irst Lisu, Guus 165 ( Bayly), dSLD LDrfui (Kim Mariot), Bg56,561 Gd56T(Kathleen Gough), 6t)85/106)is 61sj6toffsir (Scarlet Epstein) ஆகியோரின் ஆய்வுகள் இந்த வகையில் குறிப்பிடத்தக்கன.
இந்திய கிராமங்கள் தொடர்பான பூரிநிவாஸின் 61(gg551556soi), Indian village: myth and reality (1975) 6166ts
கட்டுரை பலரின் கவனத்தையும் ஈர்ப்பது.
"இந்திய கிராமம் என்பது வெறும் கட்டமைக்கப்பட்ட
அலகே தவிர சமூக யதார்த்தம் அல்ல".
எனும் டுமன்ற் (Dumont), பொகொக் (Pocock) கருத்தினை, தம் ஆய்வு அனுபவங்களின் வழி மறுதலிக்கும்
- 89 -

Page 52
இக்கட்டுரை பூரீநிவாஸின் கருத்தியல் வளர்ச்சியையும் பிரதிபலிப்பது.
பூரீநிவாஸ் எழுத்துக்களின் மற்றொரு சிறப்பம்சம், அவரது மொழி நடையாகும். கற்றறிந்த புலமையாளர்களுக்கு மட்டுமன்றி நுண்ணறிவு மிக்க பொதுமக்களுக்கும் விளங்கும் வகையிலான அவரது மொழிநடை, அவரது வாசகர் பரப்பு அதிகமாகவும்,
ஆழமாகவும் அடிப்படையானது.
விளங்காத பதப் பிரயோகங்களை (jargons) கூடுமானவரை தவிர்க்க வேண்டும்; கடினமான எண்ணக் கருக்களை எளிமையாய் தெளிவாக்குவதலுக்கான முயற்சியை தவிர்க்கும் சோம்பல் நடத்தையே இந்த விளங்காத கோஷப்
பிரயோகங்கள் என்பார் பூரிநிவாஸ்.
தனது எழுத்துக்களை தம் சகபாடிகள் நண்பர்களுடன் ஆலோசனை கலப்பது பற்றியும், மீள மீள எழுதிச் செம்மை செய்வது பற்றியும் வெளிப்படையாகவே பேசுவார் பூரிநிவாஸ். அதேவேளையில், முழுமைகாணல் என்ற பெயரில் எதையும் வெளியிடாமல் காலம் கடத்துபவர்களைக் கண்டிக்கவும் செய்வார். ஒரு விதத்தில் தம் இயலாமைக்கு இவர்கள் சொல்லும் சாட்டே
"முழுமை காணல்" என்பார்.
சமூகவியலாளர் சார்ந்த பல அமைப்புக்களில் முறிநிவாஸ் வகித்த முக்கிய பாத்திரமும் எம் கவனத்திற்குரியதாகும். பரோடாவில் இருந்த காலத்து Indian Sociological Society இல் இணைந்து அதன் பணிகளை வளம்படுத்தினார். பூரீநிவாஸின்
- 90 -

ஆசிரியரான ஜி.எஸ்.குர்கே (G.S.Ghurge) தலைமையிலான இவ் அமைப்பு அன்று பம்பாய் குழு (Bombay group) என அழைக்கப்பட்டது. இதே காலப்பகுதியில் இந்த குழுவுக்கு LHBLDUIT35, J.Tf5 T35LD6ö Cupé5ï23 (Radhakamal Mukergee), Q. fil-(p-brieġ, D. P. Mukerji), 9.6TLD.LogġibġbTi (D. M. Majumdar) ஆகியோரின் மாணவர்களால் வழிப்படுத்தப்பட்ட All India Sociological Confrence, 6).d5(360TT (5(g (Lucknow group) 6T663 பெயரில் செயற்பட்டு வந்தது. டெல்கியில் பணியாற்ற சென்றவேளை இக்குழுவில் உள்ள புலமையாளர்களுடன் நட்புறவினையும், நம்பிக்கையினையும் வளர்த்துக்கொண்டார் ழரீநிவாஸ். இந்த பரஸ்பர நம்பிக்கை புரிந்துணர்வின் அடிப்படையில் 1967இல் இந்த இரண்டு அமைப்பும் Indian Sociological Society என்ற பெயரில் பூரீநிவாஸின் தலைமையிலேயே இசைந்து ஒரே அமைப்பானமை இங்கு சிறப்பாக பதிவு பெற வேண்டும். இன்றுவரை சிறப்பாக வெளிவரும் சமூகவியல் ஏடான Sociological Bulletinன் செழுமையில்
ழரீநிவாஸின் முன்னோடி பணிகளுக்கு சிறப்பான இடம் உண்டு.
[ ]6ᏙᎠ நிறுவமைப்புக்களில் பூரிநிவாஸ் மிகுந்த செயல்திறனுடன் பணியாற்றியிருக்கிறார். பல்கலைக்கழக LDT66su Islds6it 9,60600T disg(g (University Grants Commissions), சமூக விஞ்ஞானங்களுக்கான இந்திய அவை (Indian Council of Social Science Research), Economic and Political weekly, மற்றும் பல அரச ஆணைக்குழுக்களிலும் அங்கத்தவராக தன் பங்களிப்பினை ஈர்ந்துள்ளார். இத்தகு அங்கத்துவங்களைத் தேர்ந்துதான் ஏற்றுக்கொள்வார். ஏற்றுக்கொண்ட பின் உள்ளார்ந்த
- 91 -

Page 53
ஈடுபாடுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவார். கடுமையான. அதேவேளை சாதுர்யமான தன் பேச்சுத்திறத்தால் தாம் சார்ந்த நிறுவமைப்பின் இலக்குகளை எய்துதலில் அவர் ஆற்றிய
பணிகளை அவர் நண்பர்கள் விதந்து கூறுவார்கள்.
ஆய்வுசார் அமைப்புகள். அவற்றின் நிதிமுலங்கள் தொடர்பான எம்.என்.ழரீநிவாஸின் கருத்துக்கள் இன்றைய அறிவின் அரசியல் சார் எழுத்துக்களுக்கு மேலும் வலுவூட்டுவன. (சண்முகலிங்கன், 1999) கூடவே இன்றைய எமது புலங்களின் ஆய்வுத் திசையை உணரவும் தெளியவும் வழிகாட்டுவன. கிராமத்து குடிநீர் விநியோகம், சுகாதாரம் தொடர்பான நுண்நிலை suió1856i (micro studies). LT6)56)6) 3.J 656ir (gender Studies) மற்றும் இளைஞர் ஆய்வுகள் எனப் பல்வேறு திட்டங்களும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் உபயத்தில் நிகழ்கின்றமை பற்றி மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும் என்பார் பூரீநிவாஸ்.
இங்குள்ள புலமையாளர்களை தரம் பிரித்தல், உருவாக்குதல், அங்கீகரித்தல் வரை இவ்வமைப்புக்களின் நிதிச் செல்வாக்கு நீண்டுவிடுதலே கவலையுடன் பல இடங்களில் சுட்டுவார் பூரீநிவாஸ். இதனை ஒரு மேலை எதிர்ப்பு கருத்தியலாக அன்றி, தேசியநலன் கருதிய ஞானமாகவே அவர் முன்வைப்பார். இந்த இடத்தில் உள்ளூர் சமூக ஆய்வு அமைப்புக்களின் நிதிசார் யதார்த்த பிரச்சினைகளையும் அவர் கருத்தில் கொள்ளா
மலில்லை.
- 92 -

எங்கள் அரசுகள் மேம்பாடு/அபிவிருத்தி பற்றி பேசும்போது விஞ்ஞானம்-தொழில்நுட்பம் என்ற கோஷத்துடன் மட்டும் அமைந்துவிடுதலை விமர்சிப்பர். "ஜெய் ஜவான்", "ஜெய் கிஷன்", ஜெய் விக்ஞான்" என அண்மையில் இந்திய பிரதமர் திரு வாஜ்பேயி அவர்கள் குறிப்பிட்டபோது, கூடவே "ஜெய் சமாஜ் விக்ஞான்" என்பதனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பர்
பூரினிவாஸ்.
சமூக விஞ்ஞானம் இல்லாமல் சமூக மேம்பாடு இல்லை. ஓரளவு சமூக மெய்யியலும்கூட இன்றியமையாதது. இலக்குகள் பற்றிய தெளிவோடு அவற்றை எய்தும் வழி முறைகள் பற்றியும் திறந்த விவாதங்கள் நடைபெறவேண்டும்” என்பார்.
எங்கள் அரசுகள், வருடாவருடம் வரவு செலவுத் திட்டம் வருவதால் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்துள்ளன. அவ்வப்போது தேர்தல் வருவதால் அரசியல் பற்றியும் தெரிந்துள்ளன. ஆனால் சமூகவியல், சமூகமானுட் வியல் பற்றி கேள்விப்படுவதில்லை என, மிகுந்த கவலையுட
னேயே தம் இறுதிக்காலத்தல் குறிப்பிடுவார் முறிநிவாஸ்.
சமூக பிரச்சினைகளை இன்றைய இந்திய மத்திய மாநில அரசுகள் கையாளும்விதம் தொடர்பான தன் அதிருப்தியையும் தெளிவாகவே வெளிப்படுத்துவார் ஹீநிவாஸ். வரப்போகும் ஆண்டுகளில் மேலாதிக்க சாதிகளுக்கும் தலித்துகளுக்கு மிடையான மோதல்கள் அதிகரிக்கும் என்ற அவர் தீர்க்கதரிசனம்
இன்று நிதர்சனமாகும்.
- 923 -

Page 54
இந்திய புரட்சி என்பது இரத்தம் சிந்தும் புரட்சியல்ல; இரத்தம் கசியும் புரட்சி என்ற அவர் கருத்தும் இன்று தமிழ்நாடு, மத்தியபிரதேசம், மகாராஷ்ரா எங்கணும் அதிகளவில் வெளிப்படக்
ET600T6)Tib.
சாதிய அடிப்படையிலான இன்றைய இட ஒதுக்கீட்டு நடைமுறைகள் பற்றிய பூரீநிவாஸின் விமர்சனமும் மிகத் தெளிவானது. வறுமைக்கெதிரான போராட்டமே இன்றைய தேவை. உலகளாவிய எழுத்தறிவு, உலகளாவிய ஆரம்பக் கல்வி, கர்ப்பிணி தாய்மார்களுக்கான கவனிப்பு, தாய்-சேய் நலன், பெண்கள் கல்வி, தொழில்வாய்ப்பு, விவசாய மேம்பாடு, தொழில்வளம் என்பவற்றினை எய்தும் திசையில் அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும். அதனைவிடுத்து வாக்கு வங்கிக்காக சாதிய அரசியலுக்குள் வீழ்ந்து கிடந்தால் மேம்பாடு சாத்தியமாவது எவ்வாறு? குடித்தொகை பதிவேட்டில் சாதிய வகுப்புகள் பற்றிய குறிப்பு தொடரும்வரை அது உள்ளுர் சாதிகளுக்கிடையிலான முரண்பாட்டினை அதிகரிக்குமே தவிர தணிக்கப்போவதில்லை. இந்த வகையில் ஈழத்து நிலைமை மேம்பாடானதென்றே சொல்ல வேண்டும். (Shanmugalingan,2000)
இத்துணை சமூக அவலங்களின் மத்தியிலும் இந்திய புலங்களின் முனைப்பு பெற்றுவரும் மத்தியதர வர்க்கம் தொடர்பாக தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவார் பூரீநிவாஸ். சாதிய, மத, பிராந்திய வேலிகளைத் தாண்டி இவர்களுக்குள் நிகழும் உறவுக் கலப்புக்கள், அவற்றோடிணைந்த பண்பாட்டு மாற்றங்களை வரவேற்பார். அதேவேளை நுகர்வுப்பண்பாட்டு
அலைக்குள் இந்த வகுப்பினர்படும் அவலங்களை விமர்சிக்கவும் - 94 -

தவறவில்லை.
ஒட்டுமொத்தமாக நோக்குகையில் பேராசிரியர்
எம்.என்.ழரீநிவாஸ் வாழ்வும், பணிகளும் எங்கள் பண்பாட்டு
புலங்களின் ஒருசமூகவியலாளனின் செல்நெறியை தெளிவாக
காட்டி நிற்பன எனலாம்.0
உசாத்துணைகள்
1.
Fuller, Chris - An Interview with M.N. Srinivas -
Anthropology Today, 15,5:3-9
Shanmugalingan-N, A comparative Analysis, Paper presented at National Seminar on Rural Labour and Weaker sections. Problems and Prospects, Organizced by Dr. Ambedkar centre for Economic Studies, University of Madras, Chennai, Tamil Nadu, 2000.
. Srinivas, M.N.- Religion and Society among the Corrgs of
South India, Oxford: Clarendon Press, 1952.
. Srinivas, M.N - Indian Villages, Culcutta, Government
Press, 1955.
Srinivas M.N. A Note on Sanskritization and Westernization Far Eastern Quartely, 15,4:481-96, 1956.
Srinivas M.N- Indian Villages, Myth and reality In J.H. Beattie and R.G Lienhardt, eds, Studies in Social
- 95 -

Page 55
Anthropology, Essays in Memory of Sir E.E.EvansPritchard, P41.85, Oxford, Oxford University Press, 1975.
7. Srinivas, M.N - Indian Society Through Personal
Writings, New Delhi, Oxford University Press, 1996.
8. Srinivas, M.N., A.M. Shah and E.A Ramaswamy, eds - The Field worker and the Field: Problems and Challenges in Sociological investigation, Delhi, Oxford University Press,
1979.
9. சண்முகலிங்கன் என்., அறிவின் அரசியல் - மானுடம் - சமூகவியல் ஏடு-02, சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம், 1999
- 96 -


Page 56


Page 57
கலாநிதி நாகலிங் பல்கலைக்கழக சமூகவியல் துறை புகள் பீடத்தில் LouTlgu6b (Upg இணைப்பாளர்.
தமிழிலும்
புலமைமிக்கவரான சமூகவியல் மற்றும் மானிடவியல் கருத்தரங்குகளிலும் பங்குபற்றித் த வளர்த்துக் கொண்டவர். பண்பாடு பண்பாடும், சமூகமாற்றமும் சார்ந்த வெளியிட்டவர். இவ்வருடம் (2002)
subpasi (A New Face of Durga) gle டெல்லியில் உள்ள காலிங்க நிறுவன ക്സൈഡിൽ சமய, சமூக மாற்றங்க காட்டுகின்றது. ஐக்கிய அமெரிக்க IsSafleoeddi arupa. மானிடவியற் பேராசி இந்த ஆங்கில EITGYSGOGOT frDČILITAE LO குறிப்பிடற்பாலது.
இவரது பரந்த அனுபவ வெ
சமுகவியல் என்ற இந்நூல் உருவாக
மானிடவியல் நோக்கில் எங்கள் பகுப்பாய்வு செய்வதுடன் பண்பாட்டு சுட்டி நிற்கின்றது.
GELUJITreffluuii, 356ADITÉ555 ப.கோபாலகிருஷ்ண ஜயர் இந்து நாகரிகப் பேராசிரியர் கலைப்பீடாதிபதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
 

கம் சண்முகலிங்கன் யாழ்ப்பான கலைப்பிடத்தின் அரசறிவியல் -
Gör g560d6d6JÍT. ĐULJÍT LILL LILQL ண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள துகலைமாணி கற்கை நெறியின்
ஆங்கிலத்திலும் சிறந்த கலாநிதி சண்முகலிங்கன்
தாடர்பான பல்வேறு சர்வதேச து ஆய்வு சார் அனுபவத்தை இவரது சிறப்பு ஆய்வுப் புலம் பல நூல்களைத் தமிழில் எழுதி
ற ஆங்கில நூல் இந்தியாவில் வெளியீடாக வந்துள்ளது. இந்நூல்
QaBİT6ðJAT(BLAT SÐILL (BLITTGÖLÜ யர் டென்னிஸ் பி. மக்கில்விரே திப்பீடு செய்து பாராட்டியுள்ளமை
ளிப்பாடாக தமிழில் பண்பாட்டின்
யுள்ளது. இந்நூல் சமூகவியல்
ண்பாட்டின் செல் நெறிகளை
மேம்பாட்டுக்கான திசையினையும்