கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் வாழ்வில் தமிழ்

Page 1
|குன்றக்குழ அழகஜ 77724 تحریم 206/62267 26776||||||||||||||||
60/7607664, Z/Tab4 一三具 ஆகியோரின்ச்
 

<
ார்கிஆபெவின்வநாதம் ள்ைமு.2.மா. இரா
பார் பாரதிதாசன்
கருத்தோவியங்கள்
ീb
தமிழ்ச்சங்கம்

Page 2


Page 3

தமிழர் வாழ்வில் தமிழ்
எங்கும் எதிலும் தமிழ் வளர்ச்சிக்கான கட்டுரைத் தொகுப்பு
வெளியீடு;
கிளிநொச்சித் தமிழ்ச் சங்கம்

Page 4
முதற் பதிப்பு பெப்ரவரி 1998 வெளியீடு கிளிநொச்சித் தமிழ்ச்சங்கம்
a Găvu mai 25um
அச்சுப்பதிப்பு: சி. க. கூ ச. சசாச ay dead
и јауте.

60au afouf (Sao
"தமிழர் வாழ்வில் தமிழ் என்னும் இத் தொகுப்பு நூல் கிளிநொசதி தமிழ்ச் சங்கத்தின் முதல் வெளியீடாக வரு வதையிட்டு தாம் பெருமகிழ்வடைகிறோம்.
தமிழ் மொழியிள் சிறப்புக்கள் எண்ணிலடங்கா பல քIT (ծ "செள் அந்நியரால் ஆளப்பட்டதால் பிறமொழிக் கலப்பு தமிழ் மொழியில் ஏற்பட்டு a-dorg.
வித்துடன் எம் மக்கவே தமிழைப் பேசுவதும் எழுது Gaud Muffaurrasa கருதாத ஒரு அடிமை மனநிலைக்கு gass mr வியுள்ளார்கள். இந்த நிலைமாற வேடுைம், தூய தமிழைப் பேணிக்காத்து வளர்த்தல் எமது தலையாய பணி 67db Lu6op நாம் உணர வேண்டும் மொழியில் இயல்புக்கு ஏற்ற வித மாக கலைச் சொற்களை ஆக்கி தமிழன்னைக்கு அணி செய் தல் ஆன்றோர் கடனாகும். எவ்வளவு தான் முயன்றாலும் ஆட்சி அதிகாரம் இல்லாமல் ஒரு மொழியை வளர்ப்பது மிகக் கடினமே
விஞ்ஞான புரததற்கு ஈடு கொடுக்கும் ஆற்றல் தமிழு குண்டா? என்ற கேள்வி எழுப்பப் படுகிறது வருகிகானச் சற் ததியினரி இந்தக் கேள்வியை எழுப்பா வண்ணம் மொழியை கல் துறைகளிலும் வளப்படுத்தல் இறுைள்ள எமது கடனா கும். பல அறிஞர்களின் மணியான கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்று உள்ளன.
திரு. அே. பாமநாதபிள்ளை அவர்கள் அருபோடுபட்டு வ ைநூல்களைத் தேடிப் பிடித்துத் தொனத்திருப்பதை eyal தானிக்க முடிகிறது ஆசிரியரின் இந்த முயற்சி தொடர வேண்டும். இதுவோன்ற பல நூல்ஸ் இன்னமும் வெளிவர வேண்டும்
தமிழ் மக்கள் அனைவரும் படித்துப் சேயன்பெற வேை டிய நூலிது மக்களின் அமோனஆதரவு ஆக்கபூர்வமான இம் முயற்சிக்கு கிடைக்குமென்று siły si: GADrał. "வாழ்க தமிழ் வளரிக தமிழ்"
S. sibs firlf 79 as LorLurah, தலைவலி,
Fòssir கிளிநொச்சித் தமிழ்ச் சங்கம்
a 09 - 0

Page 5
தொகுப்புரை
"தமிழென்னும் உணர்வினைச் சேரடா எற்கும் தமிழரின் ஆட்சியே உலகெலாக தங்கும் இமையேனும் ஓயாது தமிழுக் குழைவோய் இன்பமே அதுவென்று தமிழுக் குழைப்பாய்"
புரட்சிக்கவிஞர் பசரதிதாசன்,
உலகில் தோன்றிய பல இன மக்களும் தம்முடைய தாய்மொழிக்கு முதன்மை அளித்து ஒவ்வொரு துறையிலும் வளரீத்து வருகின்றனர். ஆனால் தமிழ் சமுதாவம் தனது தாய் மொழியை வளர்க்க தயங்குகின்றது, இவ ற் று க்குக் காரணம் அவர்களின் தாழ்வு மனப்பான்மை, மடமை என் னும் மூட நம்பிக்கை, பெற்ற அறிவை நெஞ்சுறுதியோடு பின் பற்றாமை. இத்தகைய நிலையை எண்ணி நேக்கி. நெக்கி, உருகி கண்ணீரி விட வேண்டியுள்ளது.
இளமைக்காலம் தொடக்கம் தமிழ் அறிஞர்களில் இலக் கிய நூல்களையும் வரலாற்று நூல்களையும் கற்றமையால் எங்கும் எதிலும் தமிழை வளரிக்க வேண்டும் என்ற வேட்கை என்னில் மேலோங்கி இருந்தது. என் இல்கத்தில் எனது திரு மணம் தொடக்கம் ஒவ்வொரு நிகழ்வுகளும் தமிழில் நடை பெறுவதற்கு இந்த தமிழ்ப் பேரறிஞர்களின் அறிவுரைகளை தமிழ் வளர்ச்சி கருதி இவர்களின் கட்டுரைகளில் சிலவற்றை தொகுத்து வெளியிட வேண்டும் என்ற வேட்கை பல ஆண்டு களுக்கு முன் எழுந்தது. அந்த வசையில் இவற்றில் உள்ள கட்டுரைகளும் , பாடல்சளும் இவ்வறிஞரிகளின் நூவில் இருந்து எடுக்கப் பெற்றுவிளன அவ்வறிஞர்களுக்கு மதிப்பாளர்களுக் கும் எனது உளப்பூர்வமான நன்றி.
தமிழர் வாழ்வில் தமிழ் என்ற கட்டுரை என்னால் வரை யப்பட்டுள்ளது தமிழ் அறிஞர்கள் வரலாற்று ரீதியாக கூறிய கருத்துக்கனையே இதில் குறிப்பிட்டுள்ளேன். எனக்கு ஆக்க மும் ஊக்கமும் அளிக்குமாறு தமிழ்த்தாயின் சேரரல் பணி வுடன் கேட்டுக் கொள்கின்றேன்,
இந்நூலை கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் முதலாவது வெளியீடாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்

கறும் நல்லுலகம் இந் நூலுக்கு தல் ஆதரவு வழங்கித் தமிழை "ஒவ்வொரு துறை தோறும் வளர்க்க முன் வரஉேண்டுமென
கூவியழைக்கின்றேன்.
இந்நூலுக்கு பெறுமதிமிக்க அணிந்துரை வழங்கிய பேரறிஞர் அ. சண்முகதாசு அவர்கட்கு எமது நன்றிகள்
இந் நூலை அழகுற அச்சிட்டு உதவிய சி. க க ச. சமாக அச்சக மேலாளர் பணியாளர்களுக்கும் எமது நன்றிகள் உசித்தாகட்டும்.
உங்கள் மேலான ஒத்துழைப்பையும் கருத்துக்களையும் நல்கி உதவுமாறு வேண்டுகின்றேன்
வாழ்க தமிழ் வளர்க தற்றமிழர்
an A094 (Bas A7L *GODL
வே பரமநாதபிள்ளை
asarayib. அலுவலக உதவியாளரீ-நிர்வாக அலுவலகரி BaOsmrdß, aprar Garanapaub, O 1 - 0 g 9, விெநொச்சி,
செயலர் கிளிநொச்சித் தமிழ்ச் சங்கம்,
ly, a . அரச செயலகம், கிளிநொச்சி,

Page 6
அணிந்துரை
திரு. வே பரமநாதபிள்ளை தமிழ்மொழியிலே கிகாண்ட ஈடுபாட்டினாலேயே அம்மொழி சிதைவுறாமீல் எம்மக்களாலே பேணப்படும் பேசப்பட்டும் வர வேண்டுமென எண்ணி அது தொடர்பான கட்டுரைகளைக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து தான் எழுதிய கட்டுரைகளுடனே ஒரு தொகுதியினை வெளியீடு இன்றார். இவ் வெளியீட்டுக்கு ஓர் அணிந்துரை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன். தொகுக்கப்பட்டி கட்டுரைகள் சாவும் த்மிழ்மொழி வளர்ச்சியிலே மிகு ஈடுபாடு இடிையல்ர்களாவே எழுதப்பட்டவையாகும்.
வடமொழிவாணராலும் ஆரியசசப்பத்தோராலும் தமிழ் மொழியும் கமிழர், சமய காழ்வும் எவ்வாறு தாழ்வுற்றன என்பதை பல அறிஞர்களும் எடுத்துக் கூறியுள்ளனரி. தமிழ் மொழியிலேயே இறைவழிப்ாடு நடைபெற வேண்டுமென இடித் துரைக்கும் சைவசித்தாந்தக் கலாநிதி ஒளவை துரைச்சாமிப் பின்னை "வடமோழி ஆாமங்களோ, தமிழ்ச்சமய இலக்கியகி கனோ பாதும் எக்காலத்தும், எவ்விடத்தும் வடமொழியில் தான் வழிபாடு நடைபெற வேண்டும் என்ற விதியை வகுதி ததே கிடையாது என்று பழ்ந்தமிழர் சமயம்" என்னும் தன் னுடைய கட்டதுைரயிலே குறிப்பிகிைற்ார்ர் இக் சருத்தினையே வலி யுறுத்துஇறாசி.டினைவரி மு வரதராசன்.இவருடைய உரைப் பகுதி ஒன்று இத் தொகுப்பினே இடம் பெறுகின்றது
தமிழ்த் திருமண்ம் நீறி முத்தமிழ்க் காவல்ரீ கி. ஆ பெ விசுவநாதம் அர்ைகளுடைய கட்டுரை இத்தொகுதிக்கு அழகு செய்கின்றது திருமண வாழ்த்துப் பற்றி அவர் கூறும் கருத்து நகைச்சுவையுடையதாகவும் “எம் எண்ணத்துக்கு விசர் தாகவும் அமைகிறது.
" இருபதாண்டுகளுக்கு முன்புவரை, மணமக்களை வாழ்த் தும்போது தானம், தான்யம், வெகுயுத்திரலாபம், தீர்க்காயுசு சுபமஸ்து" என்று வாழ்த்தி வாந்தார்கள். இன்று இட்வடி வாழ்த்த முடியாது; வாழ்த்தக் கூடாது ஏனெனில் சட்டத்துகி குப் புறம்பானதாகப் போய்விட்டது. தனம் - சங்ககிாட்டுப்பாடு தான்யம் - தானியக்கட்டுப்பாடு, வெகுயுத்திரலாபம் - குடும்பக் கட்டுப்பாடு, ஆகவே இவ்வாறு வாழ்த்துவதும் முடியாது."

1947 இல் இசையரசு, ஆண்டபாணிதேசிகர் Sessed Ju urgu இசைவிழாவில் தெலுங்குக் கீர்த்தனைகள் பாடிவிட்டு ஒரு தமிழ்ப் பாட்டு) பாடினாராம். பித்தா பிறைசூடி பெருமானே. அரூனாவு" என்னும் சுந்தரர் தேவாரத்தை அவர் பாடித் தொடங்கியுவுடன் ஒலிபெருக்கியை நிறுத்தி விட்டார்களாம். இத் நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற பாரதிதாசன் "கொலைவாளினை டேடா" எனச் சிற்றமுடன் கவிதை பரடினாரி என அறிகின் றோம்.தமிழுக்கு எவ்வளவு எதிர்ப்பு தமக்குள்ளேயே இருக்கின் திது. தமிழர்களாகிய நாம் எமது மொழியைப் பேண வேண் T0SS LLLLLLTTLL LLL LLLLLLT LLLLTTT HH TLtTTTLL TTTLT TTLS
*தமிழசி வாழ்வில் தமிழ்" என்னும் திரு. வே. பரமநாதபிள்ளை அவர்களின் கட்டுர்ை இன்றைய நிலைமை யுடன் தொடர்புறுத்தி எழுதப்பட்டுள்ளது, Grusas šasif6 தமிழ் என்ற பகுதியிலே இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தெளிவாக எடுத்துக் கூறுகிறார், "முற்றும் முழுதாகத் தமிழைச் செயற்படுத்துவதற்குத் தமிழரே ஒத்து ழைபபதில்லை, அரச மேலாளர்கள் திணைக்களத்தலைவரிகள் அதாவது அஞ்சலுக்கு ஆவணங்களுக்கு ஒப்பமிடும் மேலாளர் கள் தழிழ் அல்லாத அஞ்சலுக்கு ஆவணங்களுக்கு ஒப்பமிடுவ தில்லை எனத் தீர்மானித்து நடந்து கொள்வார்களானால் தமிழ் நடை முறைப்படுத்துவதை மகிழ்வுடன் வாரிக்கலாம் என்று அவர் உண்ைைய எடுத்து க் கூறுகிறார், நடை முறை யிலே இருக்க வேண்டிய எம்முடைய தமிழ் மொழியை நடை முறைப்படுத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் வநதுேைளாம் இல் நிவை எமது மண்ணிலே மாதுங்காலம் நெருங்கி விட்டது. இது போன்ற நூல்கள் மக் ளுக்கு உண்மை நிலையை எடுதி துக் கூற வல்லது,
அறிவிப்புப் பலகையெல்லாம்
அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே அன்றி . அச்சொல் குறைவற்ற தொடராகக்
குற்றமற்ற சொல்லாக அமையுமாயின் செந்தமிழ்த் தாய் தமிழ் மக்கள் மகிழ்ற்திடாரோ
குறியுற்ற மறவர்கனே இப்பணியை முடிப்பதற்கோர் கூட்டம் வேண்டும்.

Page 7
ardar Linroviĝasnts Gör kørriguaios psrri gas Ag asw
கொள்ள வேண்டும். இப் பாடலுகி இத்தொகுதியிலே இடம் பெறுகின்றது இவ்வாறாக நல்லதொரு பளிக்காய் நல்ல தொரு பயனுக்காய் தமிழ வழ்வில் தமிழ் என்னும் இத் தொகுப்பு நூலை வெளியிடும் திருவே பரமநா த பிள்ளை காராட்டுக்கு உரியவர் அவரி நோக்கு வெற்றியடைய நாம் எல்லோரும் உள்ளத் தூய்மையுடன் பணியாற்ற ள விர ன GalabrGa);
Guptarauf முனைவர் அ. சண்முகதாசு
தலைவர் தவீழ்த்துறை. யாழ்ப்பானப் பல்கலைக்கழகம்,
95 - 09 - Ꮎ t

eúřGZ560p
araw ev4ásd
1. தமிழ்த் தெய்வ வணக்கம்
- பேராசிரியர் சுந்தரம்பிள்ளை 2. தமிழ்மொழி வாழ்த்து
- Ulawarava ở . மொழியைக் காக்கும் வரம்பு வேண்டும்
தமிழுண்டா?
- கவிஞர் முடியரசன் 4. தமிழ்க்குழந்தை ിഗ്രിഗു0ഴ്സ് മoggm?
- கவிஞர் சாலையார் 4. . കoജ് ധൂമകേ
" திவத்திருகுன்றக்குடி அடிகளார் 6. இறை வழிபார
T '997*ay 45. agapssaud'ajcsavar 9 7. ஆத்தீகமா ? நாத்திகமா ?
- (y2. aver 40 area. 9 *ே தமிழ்த்திருமணம்
- சி. ஆ. பெ. சிசுவநாதம் 7. வாணிகர் - பாரதிதாசன் 18 10. தமிழர் வாழ்வில் suð'g
10 Sav vote parascfair aer 21 17. தமிழ் வளர்ச்சி
~് ജങ്ങഖ് 00. ഭൂgregaങ്ങ് 43 1. தமிழிசை O
தமிழனைத் தேடுகின்றேன்
“ கவிஞர் காதி ஆனந்தன் s

Page 8

தமிழ்த் தெய்வ வணக்கம்
(i.
நீசாருங் கடலுதீேத நிலமடந்தைக் கெழிலொழுகும் சீசாரும் வதனமெனத் திகழ்பரத கண்டமில்
தக்கசிறு சிறைநுதலும் தரித்த நறுந் சலமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாகும் ாத்திலக வாசனையோ ைஅனைத்துலகு Saör upp
7śśoao4ouye qva ĝuo avai4 Pasios Gnucapá தமிழணங்கே
(2)
ல்லுயிரும் சலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினு
cer ல்லையறு பரம்பொருள்முன் இகந்தபடி இருப்பதுபோல்
ன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா முந்துளு ay at ன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் |*ava Guzai alava.avg4 கழித்தொழிந்து சிதையாவுன் சீளமைத் திறம் வியந்து செயல்சறந்து வாழ்த்துதுமே
மனோன்மணியம் பேராசிரியர்
சுந்தரம்பிள்ளை

Page 9
- 2 -
தமிழ்மொழி வாழ்த்து
தான தனத்தன தான தாத்தன தான தந்தான
1. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழிவவே
2. வானமளந்த தனைத்தும் அளந்திசம்
வண்மொழி வாழியவே
3. ஏழ்கடல் வைச்சினுந் தன்மனச் வீசி
இசை கொண்டு வாழியவே
4. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே
5. சூழ்கலி நீங்கித் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
6. தொல்லை வினைதது தொல்லை யசன்று
சுடர்க தமிழ் நாடே
7. வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே
8. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே
Losrscß ursun

ہے۔ 9 س۔
மொழியைக் காக்கும் வரம்பு வேண்டும்
AQuuvvgy4ies avo7ü6?u (76ö7 go) db GaQv6añv U-4Tdb 87Adir upM76öb
வளக் கரைகள் ஆற்றுக்கு வேண்டாம் என்றால் Fava 6)oag'áeg Davássvepeð Gavor c-ard Goscing-ar
இயலறிவு மொழியறிவு இல்சைர் சொல்லும் மயலுரையை நம்பாதே சொழியைக் காக்கும்
வரம்பிலையேல் எம்மொழியும் அழிந்து சிோகும்
Cup q. Hiu JyéF6È-i
தமிழுண்டா?
மண வினையில் தமிழுண்டா? பயின்றார் தம்முன்
ava wU Gua Aay gagawLa 7 oraw-apa at பிண வினையில் தமிழுண்டா? ஆவணத்தில்
பிழையோடு தமிழுண்,ெ கோவில் சென்றால் கணகணவென் தொலியுண்டு, தமிழைக் கேட்கக் கடவுளரும் கூசி0வர், அந்தோ, அந்தோ, அணுவளவும் மொழி உணர்ச்சி யில்லா நாட்டில்
ஆத்ர்கரே இறையுணர்ச்சி வளர்வ தெங்கே முடியரசன்

Page 10
- بی عر
தமிழ்க் குழந்தை பிறமொழி சுமப்பதா?
ஆலமரக் கினையிலே ஒருகிளையிலேனும் JayaQu74 aSmr ziı asmruiu tʼau Seâi) aD8) - உலகறிந்த உன்மை
நிலமிட்டுத் துவைத்தெடுத்த ஆடைககி எங்கும் தெரிவதில்லை அழுக்கு - இதுவும் உலகறித்த உண்மை கால வட்ட சுழற்கியினும் தாய்தகப்பன்மாரைக் கடன்வாங்கிக் கொள்வதில்லை - உலகறிந்து உள்மை கோலமிகும் தமிழ் வீட்டுக் குழந்தைகளில் மட்டும் குறைப் பெயரும் அயல் மொழியும் கும்மளிப்பது என்ளே
தாய்மொழி என்று ஒன்று இங்கே இருக்கின்றபோது அம்மொழியின் தாய், தந்தை, குழந்தை பெறும் Guntry வாய் நிறைய கொஞ்சுவதற்கு வைக்கின்ற பெயரில் வந்தேறிய பிறமொழிகள் கலந்திடுதல் என்னே? நோய் நொடிகள் இல்லாதவாழ்வுக்கு மக்கள் நுகர்கின்ற எல்லாமே தூயனவாய் வேண்டும் நாய்களுக்கு வைத்துவிடும் பெயர்போலே இங்கே தாம் பெறும் பிள்ளைகளுக்குப் பெயரிடுதல் நன்றோ.
அறிவியக்கக் கவிஞர் சாலையார்

變榮い9km
A V A
Vy Α V A VWA g V
V A V A W A
A X VV A
Ꮤ
A
V
A
VV
Α
尊 @ V FIDJI DODGDrijf ġ W)
KDKð9 KD &9g>g>g>gDeG>e>e
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ఇ><><><><><><><><><><>i
。ッ6AVAVAVAVQAVAVAssAws

Page 11
MsMTLTL LLL LLTTLT LcC LTTT TTTLLTLLL LLTtTTTLTL LLTTL பாடம் "பிறருக்காக வாழ்க" என்பதே ஆம் இருக்கோயிலிலே முதலிலே எருதுதான் சாட்கியளிக்கிறது அந்தக் காட்சி சொல் லும் அறிவுரை தலையாய அறிவுரை "ஏ. மனிதனே! நீ மனிதன் என்று மாரிதட்டாதே வகுத்தறிவாளன் என்று பறை சாற் றசதே பெருமிதம் கொள்ளாதே! இந்த எருத்தினுடைய பிறரி நலம் கருதுகின்ற, உழைக்கின்ற, உளைத்தை முதலில் பெறுவா பாக" அந்த உள்ளம் உனக்கு வந்து விட்டதானால் சமய வாழ்க் கையில் இறைவனோடு தொடர்பு கொள்ளும் இன்ப வாழ்க் சையில் நுழைகின்றாய் என்று திருக்கோயில் சாற்றுகின்றது அதனாளன்றோ சமயப் பெருமக்கள் எருத்தையே ஊர்தியாக லும் கொடிலாகவும் அமைத்தனர்.
குன்றக்குடி அடிகளார்

---- 5 -..س
திமிழினத்தின் வாழ்வு சமயப் பண்பிலேவளர்ந்து வளம் TLTTTLELS TTTTTTT S L0LL LLLLLLLT TLSLtEL TTTTT T STTLLLLL மாற்றிக் கொடுப்பது சமய*. அன்டி பொருந்திய-அறம் தழு விய-ஒழுக்கம் நிறைந்த நல்வாழ்வைக் கொடுக்கும் தகுதி சம பத்திற்கே உண்டு. சமய சார்பற்ற ஒழுக்கம் உலகில் நிலை பெற்றிருத்தல் இயலாது தனி வாழ்வின் தேவைகள் நிறைந்து கொண்டிருக்கின்ற அளவுக்குத்தான் சமய சார்பற்ற ஒழுக்கம் நிலைபெற்றிருக்க முடியும். வாழ்க்கையில் தேவை பெருகி
அவை கிடைகாது போகுமானால் ஒழுக்கம் சிதைந்துஎவ்வகையிலும் தேவையை நிறைவு செய்து கொள்ள மக்கள்
தலைப்படுவர் சமய வாழ்வொன்றாலேயே நீதியையும் நேரிமை LCaTaSS S rrTTTLLTTaa LTLLLLLLL S S LLLLLLLC aGS STTLLLLSS S S TTLL குணர்ந்தே தமிழ் மக்கள் சமய வாழ்க்கையின் இறிையவும் பாமையை வற்புறுத்தினர்.
LTTTT LLTTT S LHtLH LLr LSLCLLS aLTLLL S STLTTLT ஒத்த சமய வாழ்வு இரண்டும் இயைந்து கலக்காத வாழ்வு வாழ்வல்ல அதனாலேயே அகமும் புறமும் (புறம் கருவிக ைஈடு படுகின்ற வழிபாட்டு முறையைத் தமிழகத்துச் சமயம் வற்பு அத்துகின்றது தமது சமயம் வழிபாட்டுக் கலையிலும் வாழ்தி துகின்ற பண்பிலும் மிகச் சிறந்து நிற்கின்றது அத்னால் வழி பாட்டிற்காக விண்ணை அளந்து காடடுகின்ற பல நூற்றுச் சணக்கான ஆலயங்களை எடுத்து வழிபட்டனரி இதன் மூலம் அகத்தின் நல்லுணர்ச்சியை காத்துப் பெருக்கிக் கொண்டனர். 4றத்தால் தாக்கும் வேடங்கள் பலவற்றைக் கைக்கொண்டு அவற்றின் மூலமும் சிந்தனையைத் திருத்தி சிவத்தில் ஆழ்த்தி ரிை காலப போக்கில் சமய வாழ்வு சிதைந்து கொண்டே வரி தது சமயம் வேறு வாழ்க்கை வேறு என்ற புல்லிய உணர்ச்சி தகையெடுத்து வளர்ந்தது. வாழ்க்கையோடு ஒட்டிய சமயம் தடங்குச் சமயமாக மாறிவிட்டது. அகத்தைத் தூய்கைப்படுத்தி *சய்யப்பெறும் சடங்குகள் உள்ளத்தோய்வுடன் செய்யப்பெறா மையினால் வழி கா டு களும் சடங்குகளும் நெஞ்சத் A. LLLTTLLTTTLLLLLL TTTTLLTTTT S S LTTTTLL TT TLTTS LLLLL LLLaLLLL வாவளவிலே ஒலிக்கும் நிலைக்கு வந்து விட்டது. உண்மைச் ஆமய வாழ்வு அருகிக் கொண்டே வந்தது அதனால் பண்பா ம்ே சிதைந்து சாதி முதலிய போலிப் பிளவு மனப்பான்மை
குேம் உருவெடுத்து விட்டன.

Page 12
ό
ஆனால் இப்பொழுது சில ஆண்டுகளாக எங்கும் ஒரு மாற்றம் சமயத்துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமய சார்பற்ற வாழ்க்கை சாரமற்ற வாழ்க்கை என்று மக்கள் நம்புகின்ற நிலைக்கு வந்துள்ளனரி வாழ்க்கையோடு ஒன்று பட்ட சமய வாழ்வை விரும்புகின்ற வேட்கையும் மலர்ந்திரும் கின்றது எங்கும் சமயத்தின் பேச்சும் அனதோறும் கூட்டு aß பாட்கி இயக்கங்களும் பொதுப் பிரார்த்தனைகளும் உண்டா இக் கொண்டிருக்கின்றன.
சமயத்தால் எழுந்தவை திருமடங்கள், சமயத்திற்காகவே வாழும் தகுதியுமுடையன திருமடங்கள் சமயக் கொைைல் வைப் பேணிக் காத்து மக்களை அருள்நெறியில் ஆற்றுப் படுத் தும் கடமையை மேற்கொண்டவைகளே திருமடங்கன், சன். மார்க்க சாலைகளாக தமிழ் வளரிக்கும் பண்ணைகளாக வினா கியவை, விளங்க வேண்டியவை திருமடங்கன், நல்லூழின்மை யின் காரணமாக இந்த நிலை சில காலம் மாறுபட்டிருந்தது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது, இப் பொழுது சில ஆண்கிகளாக மடாதிபதிகளின் வாழ்க்கையிலும் மாற்றம், அவசீகளும் பணியில் ஈடுபட்டு விட்டாசிகள்
L0 TTTL LLTTL TLTT S TLLTT GLLLL S S SOTL TS வந்து கொண்டிருக்கின்றன. சமய நூல்கனின் பயிற்சிதை சிறந்தrர்க்குப் பரிசுகள் வழங்கி ஊக்கமும், உணர்வும் ஊ டப் பெறுகின்றது கல்வி நிலையங்கள் பல உண்டு அவற்றின் மூலம் அறிவோடு அருகி உணர்ச்சியும் தரப்படுகின்றது விதி அளிலும், லீடுகளிலும் நின்று சமயக் கொள்கைகளைப் பரப்பு. கின்றனர் சேரிகளிலும் சிறைகளிலுக்கூடப் புகுந்து நமது பணி சினைச்செய்யத் தலைப்பட்டு விட்டனர் நாட்டின் வரலாற்றில், சமயத்தின் மடாதி திகளால் ஏற்பட்ட இம். மறுமலர்ச்சி வரவேற்கத் தக்திது வாழ்த்தத் தக்கது
தக்க அறிவு சான்ற பெருமக்களின் தனி வாழ்விலும் இன்று ஒரு மாற்றம் காண்கிறது. ஆங்கிலம், படித்து ஊழியம் பார்த்து ஊதியம் :ெறுதலிலேயே ஈடுபட்டிருக்கும் மனநிலை இன்று பலரிடரி தில் இல்லை அவர்களும் அருள் நெறி வளர்ச் கும் பணியில் டல் வேறு பகுதிகளிலும் சிறந்க முறையில் சக யப் பணி செய்து வருகின்றார்கள், இதர பெருமக்களால் தமிழகத்தின் சமயத் துறையில் ஏற்பட்டுள்ள tagy Leafátás மறக்க முடியாததொன்று

۔ 7 سس۔
தமிழ் நாட்டில் தமிழ்ப் பெருமக்களது உணர்வில் எழுந் தவை ஆலயங்கள். துத்தமிழ் பயிலும் பள்ளிகளோ தேனால துங்கள் தமிழ் பயிலவேண்டிய ஆலகத்தில் தமிழ் மறக்கப் பட்டது வேற்று மொழி இடம் நெறு வேரூன்றி விட்டது. கடவுனேடு உறவாடிய கன்னித தமிழ் என்று வரலாறு வேக வர், நால்வரின் தமிழ் மறையே நானிலத்தை வாழ்விக்கும் என்று எடுத்துப் பேசுவர். எனினும் ஆலயத்தில் தமிழுக்கு இடம் கொடுகி காதிருந்தனர். நெஞ்சம் தொடாத மொழியில் வழி பாடு செய்வது பழக்கத்தின் மூலம் வழக்கமாகிவிட்டது தமிழ் அன்பாகளுக்கும் தமிழ்த் தொண்டர்களுக்கும் இந்த ßap6av strali கொணாத் துயரததைத் தந்தது. தேவார, திருவாச உங்கள் முழங்காத ஆலயங்கள் எதற்கு என்ற எண்ணம் இதயங்களில் எதிரொலிததது எண்ணம் Fழ்படுமா? இன்று தமிழ் நாட்டில் வல தேவாலயங்களில் அருமைத் தமிழில் அர்ச்சனையும் வழி வாடும் நடைபெறுகின்றன தமிழ் நாட்டின் எல்லா e Gud களிலும் முத்தமிழ் முழங்கும் காலம் விரைவில் வர மறுமலர்ச் வித்திட்டுளைதை யாரும் மறுக்க (1919. Lil'é5.
தமிழ் நாட்டின் தனித்த பண்பு சமயச் சண்டையில் ғ09 படாது பல்வேறு சமயங்களையும் உவப்புடன் அப்பக் முேதும் பண்பாடு ஆகும், இது தமிழாக்ளுக்கு இயற்கையிலேயே உடுை எனினும் இடையில் பல சந்தர்ப்பங்களில் சமய வெறியும் பூசல் 'சீளும் எழுந்தன. ஆனால் மறுபடியும் இன்று கிற சமய வெறுப்பின்றி சமயம் வளர்க்கப்பெறுகின்றது. சமயத் துறை யில் வெறுப்பும் காழ்ப்புங் கொள்ளாது பல்வேறு சமயங்களை கம் ஓப்பன் சருதும் இன்றைய மறுமலர்ச்சி காலத்திற்கேற்ற மறுமலர்ச்சி. தேவை&ான மறுமலர்ச்சியுமாகும்.
சமபக்தின் வேரால் சாதிகள்-பிறப்பிக்கப் பெற்றதுண்டு இன்று சாதிகள் நகரித்தெறியப்பெற்று வருகின்றன “ps Go குலம் ஒருவனே தேவன்" என்ற பண்டைத்தமிழனின் குரல் மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கின்றது. வாழ்க்கையிலும் கைக் கொள்ளப் பெறுகின்றது தமிழினம் ஒரு குலமாக ஒன்றுபட சமயத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மறுமலர்ச்சி வேண்டம்
தக்கது விரும்பத்தக்கது.

Page 13
-س 8 س
இங்ஙனம் தமிழ் நாட்டில் சமயத் துறையில் புதியதொரு பொலிவும் மறுமலர்ச்சியும் ஏற்படி டுனைது. இம் மலரிச்சி இகக் கத்தில் ஆயிரக் கணக்கான ஆர்வமுடைய இளைஞர்களும் பெருமக்களும் ஈடுவட்டுள்ளனர் இத்தகு மறுமலர்ச்சியால் தமி ழகம் அருள் வெள்ளம் பொங்கி ததும்பும் திருநாடாக விளங் சப் போகிறது என்று தமது இதயம் சொல்கிறது.
தவறி
( சமயமறுமலர்ச்சி நூல் )

- 9 --
இறை வழிபடு
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுக என் பது தமிழர் வழிபாட்டு முறை. இன்றைய தமிழர், தெய்வ வழிபாட்டில் தாம் அறியாத மொழியில் "முறம் போன்ற காதுகளை உடையவனே" "குடம் போன்ற வயிற்றை உடை யவனே"" "பெண் இன்பத்தைப் பெரிதும் விரும்புபவனே" என்று ஆண் தெய்வங்களையும், "மலை போன்ற கெங்கைகளை 0LSLLLLLLLL LLLLTTT SSS SSSLLL L S S S STTLTTLTLLS TTTT TTO TLTL 00LTLTT S இடியறாத போாதிதை விரும்புபவனே" என்று பெண் தெய் வங்களையும் வழிபாடு என்ற பெயரால் , ஆசை.ாடுகின்றனர். இன்றைய வழிபாட்டு அர்சனைகளில் தெய்வ தூசணமும் . வஞ்சனையும் துெகியிருக்கிறதேயன்றிப் பூசையும் வனக்க மும் இல்  ைல ள ண் ற ர ல் அது மி  ைக யாக து. வடமொழி தொடரிகளைக் கேட்கும் வட மெ ஈ பூழி அறி ஞர் மனத்தே வெறுப்பும் முகத்தே சுழிப்பும் கொண்டு வருந்து கின்றனர். அரசியல், கல்வி, வாணிபம் முதலிய எல்லாத் துறைகளும் மக்கள் வழங்குகின்ற மொழியிலேயே இயங்க வேண் (டும், எறை வேட்கை மீதூசிந்திருக்கும் இந்தாவில் தமிழருள் சிலர் மொழிவெறி கொண்டு தம் சமய வழிபாட்டில் செய்து வரும் பெரும் பிழையைத் S C B 9 a 6 as it sh or it Ln 6). விடா ப் பிடி யாக இருப்பது சமய வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாகத் தோன்றவில்லை. வடமொழி அறிஞருக்கும் வெறுப புத் தந்து நாட்டு மக்களுக்கு இதனை விளைவித்துச் சமய உணர்ச்சி ஒழுக்கங்களுள் மக்கள் உள்ளத்தில் புறக்கணிப்பை நல்கும் இப்பிழைபட்ட வழிபாட்இ முறையை சமய நிலையங் ாளில் இனியும் நீடிக்க விடுவது அறமாகாது. மேலும் வட மொழி ஆகமங்களோ, தமிழ்ச் சமய இலக்கியகிகளோ உாதும் எக்காலத்தும். எவரிடத்தும் வட மொழியில் தான் வழிபாடு நடைபெற வேண்டுமென்ற விதியை வகுத்ததே கிடையாது. வாழ்க்கைத் துறையில் தான் போலிச் செயல் பெருகிச் சேன் றால், வழிபாட்டில் போலியுரை வருமானால் தெய்வங் களின் அருள்தான் கைவருமோ என்று உள்ளம் அஞ்சுகிறது. தெய்வம் தான் துணை செய்ய வேண்டும்.
சைவசித்தாந்தக் கலாநிதி துணைவேந்தர் பேராசிரியர் ஒளவை சு. துரைச்சமிப்பிள்ளை தமிழர் இனிய வாழ்வு நூல் பழம் தமிழர் சமயம் கட்டுரை

Page 14
سے 0/ ~س۔ ஆத்திகமா? நாத்திகமா?
தமிழ் நாட்டுக் கோயில்களில், தமிழில் வழிபாடு இல்லை LLLL TTTTLL STTTTTLLLLLTT T LCL0 STST T LTTTLLLLLT இல்லையா? உலகில் வேறு எகுேம் இல்லாத அளவிற்குப் பக் திப் பாடல்கள், ஆழ்வார் நாயன்மார்களின் அன்பு கனிந்த LLLTS LLTLLTTTLLLL LTTTLTLCC TTT TTtLTLLL STL TT LTLT TT TT SLLLT TLLLH TTELTT TLTLTLLE S STLLLLL ஊராகச்சுற்றி ஆழ்வார்களும், தாயல் மார்களும் அன்பு கனிந்து LLLLLL LTTTTLT TTLLL LLLLCTL LLLLLLTTTTTTTT CTCTT LCLTLLTT TT யெல்லாம்-மறறது நன்றி கொன்ற மக்களாய் கோயிலிற் தவி ழில் வழிபாடு செய்யக் கசளதா? இதயக் கணிவிற்குத் துணை செய்யாத, பெரும்பானோர்க்குப் பொருளும். விளங்காத தாய் மொழி அல்லாத வடமொழியில் ஏன் வழிபாடு செய்தல் வேன் டும்? ஏமாறுகின்ற மக்கள் இருக்கின்றார்களே என்றால் அவர்கன்ைக் 45Gärd9 , 1avascgjffassir ĝi)grasaas Gas6rfer(9ub ag6âvopar aos al G9 அவர்களுடைய ஏமாற்றந்தை தன்னலத்துக்குப் பயனப்டுத்திக் கொள்வது ஆத்திசமா? நாத்திகமா?
முன்ைவர் மு. வரதராசன்
தெற்கோதும் தேவாரம் திருவாய் தன் மொழியான தேனிருக்கச் செக்காடும் இரைச்சலேன வேதபாராயணமேன்
ா பாவேந்தர் பாரதிதாசன்

*முத்தமிழ் கவாலர் கி. ஆ. வெ. விசுவநாதம்
ܦ7 ܢ
MP
se
vCa
vaUPPM
Po
72ܢ
ܟ7
*D_ܐܢ
M
P
ܢ

Page 15
2 || -سست
திப்மார்களே, Qurf Gmum fî a Car, Jayar Raffa Garr av6wšar ub எல்லோருடைய நல்லெண்ணப்படியும் வாழ்ந்துதற்படியும் இன்று இங்கு தமிழ்தி திருமணம் நடையேறுகின்றது நாமனை வரும் சான்று கூறவும் வாழ்த்துக் கூறவும் கூடியும்ளோம்.
un 6sot patas Gafsår QuiðAprrrfasáîr இத் திருமணத்தைத தமிழ்த் திருமணமாக நடத்தி வைக்க முன்வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காக மணமக்களின் பெற்றோரி கிளைப் பராட்டுன்ேறேன்
இங்கு வந்துனன சாகித் தலைவர்கள், தாட்டாகிமைக் LMLELLLtTTS TTTLLL STTLLTLLL TTTLT LS TLkMTT T TTTLLTTT LETTLLLLL வது ஒருவர், இத் திருமணம் புதிய முறையில் நடக்கிறதே என்று எண்ணினால் தயவு செய்து அவர்கள் முதலில் தங்கள் எனணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் ஏனெனில், இதுதான் புழையமுறை.
Uap u (ypassg)
பழங்காலத்தில் தமிழகத்தில் ஒத்த குனம், ஒத்த நிறம் ஒத்த வயது, ஒத்த கல்வி இவைகளையுடைய கானையும் நம் கையும் ஆகிய இருவரும் பேற்றார் லொடுக்கக் கொண்டு வாழ்ககை ஒப்பு:தம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வத் தனர் ஆகியரிகளை வைத்துச் சடங்குகளை செய்து திரும னத்தை நடத்துகிற முறை தமிழகத்தில் இடைக்காலத்தினே புகுந்த ஒன்ர அது இடைக்காலத்திலே அழித்து போயிற்று அவ்வளவு தகன்
பழமை இப்போது மறுமலர்ச்சியடைந்து வருகின்றது. வந் திருக்கின்ற பெருமக்கள் அனைவரும் பணம் மகிழ்வோடு இதை வஈழத்துவதுடன், தங்கள் தங்ககி ஊர்களுக்குச் சென்ற பிறகு அங்கு இம் மாதிரித் திருமணங்கள் நடைபெற வேண்டுமென முயற்சிப்பது நல்லது எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்

13 -س
தமிழகத்தில், இப்போது சுயமரியாதைத் திருமணம், சீர் திருத்தத் திருமணம். தமிழ்த் திருமணம், அரசியல் திருமணம், பதிவுத் திருமணம் எனப் பல்வேறு முறைகளில் இருந்திய திரு LLLTTTLLLLLLL aTTTT H TTGLLTLCLCL TTLT TLTTJTLHL S TTLTLTLTTLSS இவையனைத்தும் எதிர் காலத்தில் ஒன்றுபட்டு ஒரே முறை பீல் நடைபெற வேண்டுமென விரும்புகிறவரிகளில் நானும் ஒரு
வன். பெருமக்களாவிய நீங்களும் அவ்வாறே விரும்ப வேண்டு ம்ென்பது எனது எண்ணம்.
நான் இன்று நடத்தி வைக்கும் திருமணம் இரண்டாயி ரத்து முந்நூற்றைத் தாண்டிய திருமணம் கடந்த 47 ஆண்டு ச்ளிாகவே திருமணத்தை நடத்தி வருகின்றேன். நான் நடத்தி வருகின்ற இத் தமிழ்த் திருமண முறை. தமிழ்த தென்றல் திரு. வி. க. அவர்கள் என் மக்களுககு நடத்தி வைத்த முறை எல்லோரும் நன்றாக வாழ்ந்து வருகின்றனரி
u Dauw T.gp Gugge LSLSSLSLSSLSLSSLSGS
இப்போது திருமணத்தில் வாழ்த்துக் கூறுவது ஒரு சடல் காகப் போய்விட்டது. பழங்காலத்தில் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழுங்கம் என்று வாழ்த்துவார்கள. அது பதி LCLELH TTTTLLL LLLLLL TTLLTTS TLLTLLTTTS S S TTTTTTSLLLL LLL வாழ்வு பெருவாழ்வாக அமைய வேண்டுமானால் அவன் பதி ாாறு பேறுகளையும் பெற்றிருக்க வேண்டும் மென்பது கருத்து
அப்பேறுகல் மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, diarad. அறிவு ஒழுக்கம், நிலம், நீர், வயது வாகனம் பொள் airagar Gaufraube Kysib Syair Luar.
Bawub, 5 Tatruid
இரண்டாவதாக இருபதாண்டுகளுக்கு முன்புவரை, மன மாளை வாழ்த்தும் aோது "தனம், தான்னியம், வெகுயுத் Autor dib, Sist&as Tuqs, GFLuesso” GT6örgu arnr) AS av løsrif LLS0TTHH TT LLLCS LLLLL TTTTT TG GL TS LTLTaaELTTLLLLS STLS ரனெனில் இது சட்டத்திற்குப் புறம்பானதாகப் போய்விட் கது. தனம்-தங்கக்கட்சிப்பாடு; தான்யம்தானியக் கட்டுப்பாடு வெடிபுத்திரலாபம்-கடும்பக்கட்டுப்பாடு: ஆகவே இவ்வாறு வாழ்வதும் முடியாது.

Page 16
-س- 4 / ----
யாரைப்போலி
மூன்றாவது வாழ்த்துவதில் ஒரு புதிய முறை, புலவர்க ளெல்லாம் மலரும் மணமும் போல, கரும்பும் és som a un ) போல ஒன்றுபட்டு வாழுங்கள் என்று மணமக்கான வாழ்த் துகின்றார்கள் நல்லறிஞரிகள் பலரி இராமகிருச்ன tigrLos Ah சரும் சாரதாமணிதேவியும் போல வாழு விசுவி என்று வாழ் தி துகிறார்கள், அரசியல் தலைவர்கள் சிலரி காந்தியடிகளும் TTTTTTLLaa SLTLEkOLLSS SLLLLLSTTTS LLLLT TYTT SHLLTML LTTT போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள். இந்த 70 ஆண்ே களாகத் திருமணங்களில் பங்கு பெற்று வருகின்றேன். எவரச வது ஒருவர் என்னைப்போல என் மனைவியைப் போலவாழுகி க,ை என்று சொல்லக் வேட்டதில்லை சொல்லத்துணிவும் இல்லை. SSTLTTLTT TTT TYCtLS LLLLLLLLSS SLKTTeLTTT CLLELML TTLLTTT போல வாழுகிகி என்று சொல்விப் போய்வில்பிறார்கள். தான் ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இன்று திருமணம் புவிந்து கொள்ளும் மணமக்கள், இருபது asivG) சாளுக்குப் பிறகு மணமக்களை வாழ்த்தும் விோது, என்னைப் போல என் மனைவியைப் போல எவனைப்போல என் கணவ LTTLTTTLLLLL LLLe LCTT TTL LLLLLL TTLL STTTTLTLLL TTTTTTCTTL LT TL டும் என்பதற்காகவே, அதற்கு அவர்கள் இபபோதே திட்ட மிட்டு வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும்.
பொறுப்பு அதிகம்
ஐயரை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணல் நடத்துகின்ற மணமக்கள், எவ்வளவு தவறுகளைச் செய்தா லும் இந்தநாடு தாங்கிக் கொள்ளும். இம்மாதிரிச் சீர்திருத் திருமணம் செய்து கொண்ட மணமக்கல் ஒரு சிறு தாறு செய்தாலும் நாடு தாமிகாது; எbாாது. இன்று Liliĝas sro, இல்லறத்தில் வலது காலை எடுதது வைக்கும் மணமக்கள் இதை உள்ளத்தே வைத்தத் தம் வாழ்க்கையைத் தொடகிகி யாக வேண்டும். சிசி திருத்தத் திருமணம் செய்து கொல்கிற வரிகளுக்குப் பொறுப்பு அதிகம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது
வாழ்ந்துப் பலிக்க
நல்லவர்கள் வாழ்த்துவதனாலேயே நாம் வாழ்ந்துவிட

I5 -۔
லாமென்று மணமக்கள் நம்பிவிடக்கூடாது. இப்படி நம்பினால் ரமாற்றமடைவாரிகள், நல்ல வரிகளின் வாழ்த்துதலுக்குகேற்க TTT TTTT T TTTTTTTS S TTTL0TLLE LLLLLLLLSS SLLLLLLLLMTTLaLCL TGS ஒழுக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும் அப்பொழுது தான் தலைவர்களின் வாழ்த்துகளும் பலிக்கும்.
இல்லறம்
நான் ஒரு நாடோடி 76 ஆண்டுகளுக்கு கேலாக நாடு முழுவதும் அலைந்து திரிந்து சுற்றிப் பாரித்திருக்கிறேன். இந் துக்கள் அல்லாத இசுலாமிய கிறித்தவ புற்த சமண பார்சிங்க் கடும்பங்களிலெல்லாம் கணவன் மனைவி சண்டைகள் மிகக் குறைவு. யாழ்பட்ட நம்முடைய சமுதாயத்தில்தான் கணவன் மனைவி சண்டைகள் மிசமிக அதிகமாக இருக்கின்றன. இதற்கு so tạt.7u65) t - đề anrg aprub ay auf a sir திருமணக் காலஇகளில்
அவரவர்களின்மத குருமார்கள் வாழ்க்கை என்றால் 6Tea P எம்படிவாழ்வதுஎன்பதை உணர்த்தி மணமக்களுக்கு அறிவுரை பும் கூறி வாழ்கசையில் ஈடுபடுத்துகிறார்கள்.
umur fdb நாமோ அறியாத ஒருவரைக் கொண்டுவந்து oavAlay, Gaduras al-Ahsaan 67apas atas daur Garis, Lyd auma Guðnadót org oravæ0aur Gema sá, arbása Gud றசல் இன்னதென அறிவிக்காமலேயே அவர்களை வாழ்க்கை யில் ஈடுபடுத்தி வருகிறோம். அதன் வினைவே இது.
இனியேனும் இத் தவறுகளைச் செய்யாமல், திருமண நாட்கவில் சில தமிழ் அறிஞர்களைக் கொண்டு மணமக்களுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறுவது நலமாகும்,
என்னை நன்றாக இகறவன் படைத்தன் தன்னை நன்றாய்ச் தமிழ்ச் செய்யுமாறே
=திருமூலர்

Page 17
سے I6 سست
தமிழ்த் திருமண முறை
gvarast, æ, Gartos, sgv aurususár அவர்களும்
தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாணசுற்தர முதலியார் அவர்களும்
●群
0ዷ
OS
96
07
●8
00
நடத்தி வற்தவை
தமிழ்த் தாய் வாழ்த்து - இறைவணக்கம்
திருமணத்தை நடத்தி வைக்கத் தலைவரை வேண்டுதல்
தலைவரி. மூன்னுரை
LCTLL TTTTTS S STL LL LCCCLT S S S LLTLLLLLTLT agains
மணமகளுக்கு தாய்மாமன் மலரிமாலை அணிதல்
மணமகன் பெற்றோர் திருவடிகளில் சந்தனம், Dag? aDavis Inv6007ti srpasib
மணமகள் பெற்றோரி திருவடிகளில், சற்தணம், மலரி வைத்து வணங்கி எழுதல்
மணமகன் உறுதிமொழி
*Astruit contifassoler. Quiñ04vrfasGar, grabaer arôGarro epar னிலையிலும் என் அருகிலுள்ள திருச்செல்வி . யை நான் இன்று எல் வாழ்க்கைதி துணைவியாக ஏற்றுக்கொன் கிறேன். வாழ்விலும் தாழ்விலும், இவைத்திலும் துன்பத் திலும், உடனினுந்து சமஉரிமை வழங்கி வள்ளுவரி நெறி நின்று இல்றைத்தை இனிது நடத்துவேன் எா உங்கள் முன்பு உறுதி கூறுகிறேன்"
lossruð náð agn Auðrgé; *லானும் அவ்வாறே உறுதி கூறுகிறேன்"
தேங்காய் பழத்தட்டு ஒன்று டீசெல நானுடன் பெரியோ ரின் வாழ்த்துக்காக சென்று வருதல்

4.
117
0
~~۔ 7/ ----۔
s-B 4-mar ambésasflamas As Tonrtfasegal கும் பெரியோரிகளுக்கும் வழங்குதல்,
திருப்பூட்டுதல்.
வயது முதிரிந்த பெண்களிற் சிரிை மகெல ராவில் சற் கணம் குங்கமம் வைத்து avbADJdD,
வயது முதிர்ந்த ஆண்ாளிற் சிலர் மணமக்களுக்குத் திறநிறு இட்டு வாழ்த்துதல்.
n60arless key aueasara Garr Gah ayaasa
மைத்துனனுக்கு மரியாதை செய்தல்.
மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு மாறி உட்காரு asói).
சக்கரையை மணமக்களுக்கு வழங்கி மற்றவர்சளுக்கும் வழங்குதல்.
நல்லறிஞர் சிலர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்குதல்
Amava usuajar.
மணமக்களைப் பொன்னாலும் பொருளாறும் வாழ்த்தி
JAWS9 VPU) 6aAvG9A0Asgyðasa).
(ர2றி மணமக்களுக்கு)

Page 18
. & # سس.
வாணிகர்
வாணிகர் தம் முகவரியை
வரைகின்ற பைைசயில் ஆங்
இலமா வேண்டும்?
மானுயர்ந்த சேந்தமிழால்
analopras” - ar 6OT Joy as 6erau Aféâ sgô9 Gottá ev Gastr(Sið.
ஆவி விற்போன் முதலாக
துணிவிப்போன் ஈறாக
அனைவரி போக்கும்
ராணமற்றதல்லாமல்
தந்தமிழன் நலம் சாக்கும் GF GM asum (Buforr ?
கூனவு தகு விடுதி தனை
* கிழப்" பென வேண்டும் போலும்
உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு "சில்க்குசப்"
எனும் பலகை தொங்குவதால்
சிறப்புப் போலும்
மணக்கவரும் தென்றலிலே
குளிரா இல்லை கோப்பில்
நிழலா இல்லை?
தனிப் பரிதாம் துன்பமிது
தமிழகத்தின் தமிழ்த் தெருவில்
தமிழ்தா னில்லை
o Lu R6” “Me når dd” geassauar இனியேனும் தமிழகத்தில்
Luususnir ausvoor.

حس 19 - ص.
அவன் சென்று முழங்கிடுவீர்
ஆங்கிலச் சொல் இந்திமொழி
வடசொல் பாவும்,
வல் தமி afgR9Su5yaniÄ7 GBulmr ? @ Elu
பிராமணர் கன் உண்ணும் இடம் இப் பேச்சில்
உவப்புண்டோ தமிழ் மானம் ஒழித்திடுதே ஐயகோ
உணரிவீர் நன்றே
அறிவிப்புப் பலகை யெல்லாம்
விருத்தமிழ்சி சொல் ஆக்குவதே
அன்றி அச்சொல்
(aspalfbso snillor it as
குற்றமற்ற சொல்லாது அமையுமாயின
மறுவற்றுசி திகழாளோ?
செந்தமிழ்த் தாய்? A46th LD4a6
LD&EASL-Proprint
குறியுற்ற மறவர்களே
இப்பணியை முடிப்பதற்கோடி
கூட்டம் வேண்டும்
பேச்சாலும் எழுத்தாலும்
ாட்டாலும் கூத்தாலும்
பிறர் உவக்க
paesa una qpra
வீதியெல்லாம் வரிசையுற
e-main' JAu?ír

Page 19
حساس 270 سس۔
ரச்சாலும் எதிரிப்பாலும்
வருகின்ற இன்னலுக்குள்
இன்ப2வள்ளம்
பாய்ச்சாதோ பொதுத் தொண்டு
பைந்தமிழ்ச் செய்யுத் தொண்டு
us aumriffAo
பாரதிதாசன்
பால்ே மொழிகளில் பக்தியை பெருக்குவது
பைந்தமிழே கரமனின் உள்ளத்தை யாகாக உருகவைப்பது செந்தமிழே
= வணயிதா தனிநாயக அடிகளார்

※運眾k※※※x盛xxx※※※※※鄰xax送
தமிழர் வாழ்வில் தமிழ்
海蛟
lJ(PA5TAS Sisiaoar
剃
棗
※
嶽
接
滚
聚※
※
※
遂
滚
窥
逾
聚
鯊
※
漂

Page 20
پوسه ک22 -س
தமிழ் மொழியின் மேன்மையும் தொன்மையும்
ଜୋ[DTa என்பது மாந்தனின் உeளுயிரில் தோன் றி உணர்வு வளாச்சிக்கேற்ப முகிழ்த்து ஒலி வடிவாய் வெளி வரும் ஒர் இயற்கை வெளிப்பாடு அஃது அவன் அறிவுவளர e ஒவிடிதொகுதிகளாய் விசிற்து கருத்துக்களை புலப்படுத் தும் சொற்களாய் இணைந்து சொற்றொடரிகளாங் aílentig) பல அடைவிலும் அறிவுப்படிசினஸ் வளர்ச்சியிலும் மலர்ச்சி யுற்று மக்களுக்கு ஒ? இணைப்புணர்வுப் unrevuort à s2O5/49 அவர்களைக் aæl-aGassbgæs' அத்துடன் மக்கில் a fir sé 7 வாழ்க்கையை ைெமப்படுத்திக் கொள்ளவும், தாகரீகத்தை வளர்த்துக் கொள்ளவும் பண்பாட்டை மேம்பாடடையச் செய்து கொளைவும் வரலாற்றை உருவாக்கிக் கொள்ளவும் gawditi யத்தை விசழிக்கச் செய்யவும். அலைகளை வளர்க்கவும் இன் றியமையாததாகப் பயன்படுகின்றது. தமிழர்கள் மறைந்த கும ரிக் கண்டத்தில் (லெமுரியா) தோன்றியதால் தமிழும் அக்கா லத்திலேயே ஏறத்தாள 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன் றியிருத்தல் வேண்டும் என்பர், இமாழியறிஞசி தேவநேயர் வாவானர். எனினும் தமிழ் மொழியி ைதொண்மை தமிழரின் நாகரீகத் தொன்மை போல் முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமை மிக்கது. தமிழ் இல்லாத ாலம் இத்தரணியில் இைைல என்பதை அறிஞர்களின் முடிவாகும். உலகின் முதன் மொழி யாது அல்லது உெைன் முதல் தோன்றிய சில மொழிகளில் சிறந்த ஒரு மொழிவாகவும் உயர்ந்த மொழியாகவும் தமிழ் differ påg6? Apa , alavas மொழி ஆராச்சியாளர் சிலர் "தமிழ் மொழியே உலகின் முதன் மொழி எனக் கூறுவ எனினும் ஓர் இலத்தீன் சீன மொழிகளுக்கு தந்திய மொழி எனக் கூறுவா வேறு சிலரி இலத்தீன் கிரேக்க ஒன மொழிகளோெ ஒத்த மொழி" எனகி கூறுவர். அம்மூன்றில் னது aayapaauntiag இருந்தாலும் அது 5 Lisa தொண்மைச் சிறப்பை சாட்டுவ தாகவே இருக்கும். அத்துடன் இன்றைய புத்துலக நாகரீக மொழியாக தொடர்ந்து இளமை நலத்து-ல் sumrih sig av C9 இன்றது, இதனால் அஃது இைைறய உலகில் வளமுடைய ஒரே உயர் தனிச் செuமொழியாய் விளங்குகிறது.

ܫܩܗ 23 ܚ
நம் தமிழ் மொழி சேந்தமிழ் பைந்தமிழ், அந்தமிழ், அருந்தமிழ், இன் தமிழ், தற்றமிழ், தண்டமிழ் திந்தமிழ், தேன்தமிழ் நறுறதமிழ் வண்டமிழ், முத்தமிழ், கன்னித்தமிழ், என்றெல்லாம் போற்றப் பெறுகின்றது அது தொண்மையும் முள்மையும், தாய்மையும் தூய்மையும். இளமையும் வளமை யும், உண்மையும் துண்மையும், கணிமையும் இனிமையும், நிறைந்து விளங்குவதாகப்பெருமை பேசப்பெறுகிறது
சங்ககாலம் முதல் தற்காலம் வரை பவவரி பெருமக்கள் தமிழில் மேன்மையைத் தங்கள் கவிதைகளில் ஆங்காங்கே சுட் டிச் செல்கின்றனர். தமிழ் என்றால் இனிமை என்று பொருை தஞ்சவசணன் கோவை ஆசிரியர், பொய்யாமொழிப் புலவர் "தெருந்தோறும் இனிதாம் செந்தமிழ்" என்றார். மாணிக்க வாசகர் திருக்கோவையாரில் * உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒன் தீந்தமிழ்" என்றார் "இனிமையும் நீரிமையும் தமிழ் என
லாகும்." என்று பிங்கள நிகண்டு வகிரிகிறது "இன்றமிழ் இயற்கை இன்பம்" என சீவக சிந்தாமணியும் சிறப்புடன் சிட்டிக் காட்டுகின்றது "என்று முழு இனிய தென்தமிழ்"
என்று சளி கூறப் பாடினார் கம் பர். "யாம் அறிந்த மொழி காளிலே தமிழ் மொழி வோல் ஆனி தாதொன்றைக் காணோம் LLLTT T TSS STTTTT TT T0 TTLLS LLLLLLT LL LELTLTLCT LLTLLLLLTTS டினார் "பாலோடு தேன் பழம் இவைகள் உண்ண இனித்திடு மாம் ஏலநினைத்தாலும் இனிப்பசய் தமிழ்த் தாயே" என்றாரி மற்றொரு புலவர். 'இனிமைத் தமிழ் மொழி எமதென்றும்
தமிழக்கு அமுதென்று பெவர்" என்னும் பாடிய பாவேந்தர் 'arprSantarair alfA)a Gast dra Lo6)uas
"திகிகளோடும் செழும் பருதி தன்னோடும் வின்னோடும் உடுக்களோடும் பொகுேகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்" என்றாசி,
turi (Sš04rgy Agajalf ump5
தொன்று நிகழ்ந்த தனைத்தும் அறிந்துள தொல்புவி வானவரிகளும் இவசி என்று பிறந்தவன்? என்றறியாத இயல்பினன் என் தமிழ்த்தாய்" என்றார்.

Page 21
- به... 24 است.
காவிரிப் தும் கட்டினத்தில் நிலைத்து நின்று வசமும் தமிழ் மக்களைப் "பதியெழு அறியாப் பழங்குடியினர்" எக்ன இளங்கேரி வடிசன் கூறினார்.
அகிலத்தின் மூத்த மொழியாய்த் தமிழ் திகழ்ந்தமை யாலும், இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தமையாலும், தான் உலகத்தின் பழமை மொழிகள் பலவற்றிலும் தமிழ் மணம் வீசுவதைக் காண்கின்றோம் .ெ ம்ே, 19ஆம் நூற்றான் டினனாகிய அரசன் செனமனுக்கு மயில் T69a, urasarš தந்தம் போன்றவை தமிழ்நாட்டில் இருந்து சென்றன.
தோகை துகி ஆகிய தமிழ்ச் சொற்கள் ஈப்ரு மொழிகளில் துஞ்சி மயில் இறகு", என்று திகித்து வழங்கலாயின. சற்தனம் அரிசி, என்னும் சொற்கள் கிரேக்கத்திலிருந்து பின் ஆங்கிலம் s"Sandle wood, Rice, Tarapagaaigar. avalayala 63gas நாட்டுக்கு அனுப்பப்பட்ட இஞ்சியும், பிப்பிவியுமே இக்கிவெரசு (uus என்றுகிரேக்க சொற்களின் ரத சற்றம் திற்கு மூலகாரனமாய் இருந்திருக்கின்றன கிரேக்க அரசன் அசுடசின் அவைக்குப் பாண்டியன் தன் தூதுவனை அனுப் பினான் எனவே தமிழர்கள் என்று பெருமையோடு பெரு மிதத் தோடும் தம்மை நினைக்கின்ற அனைவரும் தம்முடைய Lonylilair Lusir6ol-u urra uh நிலையானது எப்படி இருந்த்து எப்படி நலித்தது? எப்படி சிதைவுற்றது? என்பதிை தேவிவாக அறிந்து பழடிபெரும் நாகரீகங்களுக்கு இணைவான தாகரிகத்தை கொண்டிருந்த நாடி உலகின் கன் Diapas பட்டுள்ள கொடுமையை சதியை கண்டு கொள்ளல் வேண் G.
தமிழுக்கு சீரழிவுகள் iത്ത
காலம் வரையில் மிகம் செழிப்பாக வளர்ந்திருந்த நம் தாய்மொழியாகிய தூய இன்னத் தமிழ் அதற்குப் பின் வர வர ஆசியரின் வேத மதத்திலும் சமண பெளத்த மதம் களாலும் தாக்குண்டு படிப்சடியாக சிரிகெட்டது ஆரியரின் வேக மொழிதும், வட திராவிட் மொழிகளான பராக்கிருதனுக unv6ốuqab as avis செய்யப்பெற்ற சமற்கிருதமும் சமய Głgra குடன் தமிழ் மொழியோடு (பலவாறு கணக்கப்பெற்று, அத

- 25 -
னைச் சீர்குலைத்தன. அதனால் தமிழ் மொழி பல்வேறு வகை யாகத் திரிபுற்றுச் சிதைந்தது, பழந்தமிழில் வரைவில்றி சமற் கிருதம் புகுந்ததால் தான் வதிகர் நாட்டு மொழி தெலுங்கு எருமை நாட்டு மொழி. கன்னடமல் மலைநாங்டு மொழி மலையாளம், துளு முதலிய இருபத்திரண்டு மொழிகள் பிரிற் தன. தெலுங்கும் கன்னடீமும், (500 ஆயிரத்து ஐநூறு ஆண்டு களுக்க முன்னர் தமிழில் இருந்து பிரிந்த தனி மொழியாகி விட்டா கேரளத்தில் கி. பி. பத்தாயிரம் நூற்றாண்டு வரை சொந்தமிழ் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது சில நூற்றாண் டுகளுக்கு முன்னரே மலையாளம் தனி மொழியானது. அது ம்ட்டுமல்ல மலையாள மொழி அன்புடனே நம்மை எச்சரிக்கின் Abs "சேரர் தமிழுக்கு நேரிந்த கதி செந்தமிழுக்கு நேர வேண்டாம் சமற்கிருதத்தை தடை செய்யுங்கவி"
வ்ேத ஆரியரிகளும் தமிழ் மூல நூல்களைத் தம் இமாழி மிாகிய சமற்கிருதத்தில் பெயர்த்தெழுவித்து தம் மொழிக்கு ஏற்றம் தேடிக்கொண்டு தமிழ் மூல நூல்களை அழித்தனர். Adua Barro, arracasarrry sy av fleir audryf சமநிகிருதத் LHTLLLLLT LLLHLLTLLLLSLLLTTTTLL LLLLTTTTT TTT LL0T TTT T0Y aaarla: aari- a, 0 air Garr - fura Gaill ar 6dh é a tóitb g)sula a th LTLLLLLL TLLLLLTLLLLLLL LL LELS LLaHLTTTTL0 TL SZTT a avar Jawa abado Osraepar, das Guata de a6a arée aurr) LLLTTLL LTCTLTLLL LLTT TTTTLG T S LLLTTH TTS LLLL TTTH துேறைக என பணியாற்றின தமிழ் மொழியி ைமுக்கிய நிகழ் 1ளான திருமணம், வழிபாடு, சாவு குழந்தைகளுக்கு பெரிறதல், செயலகங்களில் தமிழ்ப் ( பணி ஏன் ? தமிழில் ரரடபெற வேண்டும் என்பதை ஈண்டு சாண்போம்.
மனவினையில் தமிழ்
துணைவனும் துணைவியுமாய் - கணவனும் மனைவியு மாய் வாழத் தொடங்குக் நினைக்குத் திருமணம் என்று வெயரி நிருவென்னும் சொல் அழகு, செல்வம், செம்மை. சிறப்பு முற்றிய பொருள் பொதித்த சொல்லாகும். சுருக்கமாகக் கூறிவு விண்டோரால் விருபைப் பெறும் தன்மை விளங்குமிட கிெனலாம் திருவும் பொலிகின்ற" தென்று கூறலாம். மண மெனுஞ் சொல் நறுநாற்றத்தை, நறுமணத்தை குறிக்கும்.

Page 22
س- 26 ...
மனமென்யுது மணமக்களின் உளமொத்ததாகும், மணந்து மகய வெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் ரம்லன மரியச் சிறந்து நிற்பது மணப் பருவமேயாகும். எனவே, வாழ்வு முழுவதும் மனம் பெற்றுத் திகழ்வதற்கு ஏதுவான இந் நிகழ்ச்சியை திருமணம் என்று கொங்ரிட்டமை ஏற்புடையதாகும் மகிழ் தற்குரியதாகும், மாண்புடையதாகும்.
இக் காலத்துப திருமணச் சடகுேகளின் நிகழ்வுகள் அக்காலதி திருமணத்தில் இகழ்ததில்லை. "தமிழன் எ  ைது சொல்லடா தலை நிமிர்த்து தில்லடா" என்று வாடினார் அாம* அல் கவிஞர் இராமலிங்கயபிள்ளை தமிழவனத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்வதே சங்க காலம் தா ைஇற்றைக்கு இரண் டாயிரம் ஆண்டுசஞக்கு முன்னரி தமிழ் மகிகள் வையத்துவி வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கையை கற்பனைக் கலப்பின்றி படம் பிடிக்கும் அற்புதக் கவிணாடியே சங்க இலக்கியம்.
பண்டைய தமிழ் நாட்டின் மண்ணையும் வின்ணையும் மக்களையும் மாக்களையும். பயிர்களையும் உயிரிகளையும், மலையையும் கலையையும், அவற்றின்தோற்றத்தையும் ஏற்றத் தையுச். வாழ்வையும் தாழ்வையும், நுட்பமாக நம் sargs där Gaer நிறுத்தி விந்தை புரிவது சங்க இலக்கிலம், as L5upta 6fi sar TTT TTTATTS LLL TTT TLTTSTTLSS SLLLL0LLLLLTTTTSLLLLLL யிலும், போரிலும், புகழிலும் வளத்திலும் வதுமையிலுரி. கொடை யிலும்கே கடயிலும் சோபத்திலும் குணத்திலும். அறமே up b 2 SPI o ஆட்சி செய்ததை அறிவிப்பது சங்க gayi Sutb, எனவே சங்ககாலம் தமிழரின் பொற்காலம் என்பர் சாகறோர்
சகிவகால திருமணத்தை ஆராய்ந்த முனைவரி, மா இரா சமாணிக்கனாரி வரலாற்றுப் பேராசிரியரி திரு. பி. டீ. சீனி வாச ஐயங்காரீன் தமிழர் வரலாறு என்ற நூலில் கூறியதை எடுத்து கிகாட்டி தமிழரி திருமணத்தில் 1. எரியோம்பல் இல்லை 2. தீ வலம் வருதல் இல்லை 3. தட்சனை வெற புரோ இதர் இல்லை. இவை முற்றிலும் தமிழர்க்கே உரிய திரும ணககளாகும் எனச் சுட்டிக் காட்டியுளளார் அததுடன் மண மக்களுக்க மன நீராட்டலே சிறப்புச் சடவோக இருப்பதாக கூம், பல" அறிய விருந்து நடத்தி மணமக்களை நீராட்டி புத்தாடை கூடுத்து அணிசலனை அணிவித்து tp60tundasar இருவரையும் மணப்பந்தலில். இருக்க வைத்துப் பலர் அறி யம் செய்தலே திருமணச் சடகிைன் முக்கிய வினை எனக் கறி u!¢hrመጣrd •

- 27
திருமணத்தைப் பற்றி முனைவர் சஞ்சீவி daf Eadgyth ரற்றிப் போற்றத் தக்கதாகுe,
அவர் கூறுகின்றார்:
91 சங்ககாலதி திருமணம் இயற்கைசையும் பகுத்தறிவையும்
யும் ஒட்டியது.
* சழந்தைத் திரும்ணம் இல்லை.
திருமணத்தில் சாதி வேற்றுமை இல்லை.
கிே வடமொழி மத்திர வழிபாடு இல்லை.
05 காப்பியக் காலத்தில் தான் ஆரிய முறைகள் 

Page 23
28 -۔ نمي
தலை சாயாதோ’ மணவாழ்வு தொடர்கையில் நடுவில் சுடு நெருப்பா" என வைதீக மனத்தை சாடியுள்ளார்.
ஆயிரக்கணக்கான திருமணங்கள் பேரறிஞர் அண்ணா, தமிழ்த் தென்றல் வி க கலைஞரி கருணாநிதி, பாவேந்தர் பாரதிதாசன், நாவலர் சோமசுந்தரப் பாரதியாரி. முத்தமிழ்கி காவலசி கி. ஆ. பெ. விகவநாதன் தலைமையில் நடைபெற்றுள் னை" முத்தமிழ் காவலர் தலைமையில் மட்டும் 6806 க்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இவரிகளின் உயர் வான கொள்கை தமிழா சடங்குகள் தமிழிலே நடைபெறுதல், வேண்டும். என்பதே,
வழிபாட் на вибр
SLÉpffsSGsw. -a Foud sora Floud ersteg aromgy காட்டும் உண்மை. இதை மறுப்பவரோ மறைப்பவரோ இல்லை aaL TTTMLL LLLTT LG0 TTTTLLT TTS S TL TLLLLS S TLCL LLTLLL T பிறவா வாழ்க்கைப் பெருமையுடையது. பிறந்து நிலை வேறு கொண்டு இயலுவன தெய்வங்கள். தமிழன் வணங்கிய கட வுள் பிற வாயாக்கைம் பெரிவோங். ஆதியும் அந்தமும் இல் ாைத அரும் பெரும் சோதிக்கு ஒர் நாமம், ஒருவம் இல்லாத வனுக்கு, உலகமெல்லாம் உணரிந்து ஒதுதற்கரில் வனுக்கு, நில வுலாவிய நீரிமலர் வேணியனுக்கு ஒரு பெயர் வைத்தான்.
அப்பெயர் தான் சிவம், சிவனைப் போற்றினால் பங்க லம் உண்டாகும். என்பது தான் பொருள் சிவா மக்கள் மனகி னோவில் எல்லாம் தாண்டம்ை செய்கிறான் என எண்ணினர் எம் முன்னோசி. ஆனந்தத் தாண்டவம் ஆடும் ஆண்டவனிட மிருத்து பிறந்தது ஒரு நாதம். அது ஏழிசையாய் இசை மக மாய் இருக்க அந்த நாதத்திலிருந்து பிறந்தது மொழி. அது நமது தமிழ் மொழி என்றனர் சிவபெருமான் தமிழை அகத்தி யசிக்கு உணர்த்தினாராம். இதை "தயிற்புரை திறக்கடவுள் தந்த தமிழ்" என்பதாலும். 'ஆதியில் தமிழ் நூல் அகத்திமன் குணர்த்திய மாதொரு பாகன்" என்பதாலும் அறியலாம்.
சைவநெறி கடவுளுக்கு எட்டுக்குணகிகளைக் கூறுகிறது அந்த என குணங்களாவன இயற்கை உணர்வினாதல், முற்று னரிதல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல், பேரருளு

ܚ 29
டைமை, முடிவிலாற்றலுடமை, வரம்பில் இன்பமுடமை என் பன. இதை வையத்துவி வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுத்த வள்ளுவரீ,
'கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான் தாளை வணங்காற் தலை" என்றார்
தென்னாட்டில் சிவனாகக் காட்சி தரும் அவனே எந்நாட் ட வர்சிகும் இறைவனாக காட்சி தணுகி ன்தான் இதையே பாணிக்க வாசகரும் "தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்ட வர்க்கும் இறைவா பேசற்றி" என்று கூறுகின்றார் சோதியாய்த் திகழும் வோது கடவுளை சிவம் என்கிறோம். எங்கும் பரந்து நம்மை அன்னையைப்போல் காக்கின்றபோது சக்தி என்கிறோம்: உரிமையுடன் நமக்கு வந்து உதவும் போது முருகன் எை கிறோம்.
சகைகாலத்தில் இறை வழிபாட்டுக்கு குறுக்கே புரோகிதர் இருக்கவில்லை, சமற்கிருதத்திலும் வழிபாடு நடைபெறவில்லை வழிவாடு என்பது இறைவனை வணகிகும் வோது கை பூவை எஇந்து அவன் திருவடியில் துரவ அவன் திருப்பெயரைச் சொல்ல உள்ளமும் பூ வழிபாட்டில் ஒன்றி வழிபடுதலாகும், பூசையில் சிறந்தது பூதூவி வழிபடுதல், அந்த பூதூவி வழிபடு தலில் சிறந்தது திருவடிக்கு பூதூவுதல், 9y6todas 4ysãừLHL-léô Qaraw ாேண்டும், அன்பு அகதிதில் நிகழ்வது, புறப் பூவைஇடுவதனால் பூசை நிரம்பாது,
அகப்பூவையும் இட வேண்டும். புரிப்பூவை மட்டும் இட் ட#ல் அது அரைப்பூசையாசவே முடியும். இதை LDYamatas akarras ?.
அவனருளானே அவன்தாள் வணக்கி" என்றும்
"அருச்சனை வயலுவி அன்பு வித்திட்டுத் தொண்டர் ஆழார் ஆரத்தந்த அண்டத் தரும்பெறல் மேகன் வாழி' என்றும் கூறினார். வால் மறை தந்த வள்ளுவர்.
"தனக்குவமை இல்லாதான் தாள் சேர்த்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றால் அரிது" - என்றார்,

Page 24
- 30
கிறித்தவ ச8:பத்தினரி தொடகிகத்தில் லத்தீன் மோழி யில் வழிபாலிடை நிகழ்த்தினர் las - ar an Ruš Gas estamTrtú பதற்கு கொழி தடையாக இருக்குமேனக் கருதி மக்கள் பேசும் மொழியிலேயே வழிபாட்டை நிகழ்த்தினரி தமிழ் மக்களுக்கு தமிழில் இயலுடன் , இசையுடன் வழிபாட்டை நிகழ்த்துகின்ற sur A aparen av u As Sasar and ar anu p b As Apab Sag daar LTT TTLLLLLL LTTTTTLTTLL STTTTLTMS S S EACGTTTL CL LGLLLLL LtLLLLLLL LL0LLLT T TLTLS L ST T TTT TTTTTS SSLLLTLELTTTTTLTL LTLTTSS TT aT LLTTLTLLeLeLeL EETTTLLLLS LLTT LH L L T LLLLLLL பாடிப் பரவசமடைகின்றனர். தமிழ் என்றுசொல்லும் தோறும் நிளையுற்தோறும் இன்பம் புது மெது பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் கூறுவர் "தமிழ் என்பது சிவம், இனிமை" என்பது பேரிசைச் சூத்திரம் இறைவனையே தமிழ் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றாரி திருநங்கையாழ்வாரி ஆழ்வார்களும், நாகன் மார்களுக அன்பு கனிந்து நெக்கு றெக்கு உருகி உள்ளொவி TTLTTTT LC0SL LLTTLEt LLt LtLLLLSSTTTLE LT TTTLL S SOTTLL TTLL சமற்கிருத மெ*ழியில் வழிவடுவது இறையுணரிச்சியை வளர்கி குமா? தமிழில் வழிபாடு தடைபெறாததற்குக் காரணம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழிலே வீட்டில் பேசி, தமிழராகவே வாழ்த்த வடமொழி அறிஞர்களே. இவர்கள் தேவாரம் திரு வாசகம் முதலான தமிழ் நூல்களை படிக்காமல் புறக்கணித் தார்கள். சோழ மன்னர்கள் மானியம் பலவும் அளித்து பெரு மைப்படுத்தி போற்றி வந்த தேவாரப் பாடல்களுக்கு கோயில் கன் இறப்பிடம் இல்லாமல் செய்து வந்தாரிகள். ஆதியாய் SzYTTLLLLLT TT TTLLLLLL TTE TTT TLLTTTLLLL TTTT LLLTTTLLLL TTELETeL ST0L000 TTTTSSSLLLLL S YELEL L LLTLLL TTTLT LLS TTrELTT TTLTSTTtt ATL LLLTLLL TTTTLLLLL LLLLLLLLYTTLa TTTTTTLLTLLLLSSS பேசுகிறார்கள்.
கல்லைக் கடலிலே மிதக்கச் செய்தது கன்னித் தமிழ் நீற்றறையில் தென்றல் நிலகியது நித்தினத் தமிழால், சூலை நோயை சக்கு நூறாக்கியது சுந்தரத் தமிழால் மணிக்கதவு திறக்கப்பாடியது மாணிக்கத் தமிழால் இத்தனை அற்பு தம் செய்த அன்னைத் தமிழின் ஆ9றல், சிறப்பு அனைத்தையும் அழிய விடுவது தான் முறையா? தாம் நமது தாகை தமது Quemulso Lu estáFarab Para ausur un 7
தமிழர் கோவில் வழிபாடு தமிழிலே நடத்தப்படல் வேண்ம்ே. என உயிர்ப்பான கொள்கைரனையுடைய மறை

.-.- ، 1 - - -
t ay gaan at g) 3 asira 10. I t- 940 a si Luaapara 'யன் மண்டபத்தில் நிகழ்ந்த அனைதிது இந்தியா தமிழர் மத மாநாட்.ை சுட்டலாம் தமிழுக்கம் சைவத்திற்கும் உழைத்த LLLTLLLLLT T TTTLLTTTt S SLLLL0LLLLLLL LEL TTTTL LLTT LLTT TS TTLLTTTT ளிைல் தமிழில் வழிபாடு நடைபெறுவதை மறைக்கவோ மறுக் கவோமுடியாது இவரின் தலைமையில் சென்ற 8 அறிஞர்களின் சேரிக்கைக்கு இணங்க மதுரை அங்கயற்கண்ணி (மீனாட்சி tuna கோவிலில் தமிழில் வழி பாடு தொடக்கி வைக்கப்பட்டது. மிழ் நாட்டில் உள்ள மேல் மருத்தூர் ஆதிபராசக்தி கோயில் சர்த்திரங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. கோவில் கட்டிடங் ன்ே மதவிதிகளின்படி கட்டப்படவில்லை. இதுவரை குடமுழுக்கு நடத்கவில்லை, தமிழில் அரிச்சனை செய்கிறார்சன். ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கான திருமணங்கள் தமிழில் Le R. A. மாழிகள் ஓதி நடைபெறுகின்றன. இக் கோவில் தான் தமிழ் *ட்டில் மிகுந்த வருமானத்தை அளிக்கும் கோவிலாக வளர்ந்து வருகின்றது திருமுருக கிருபானந்த வாரியாரி அவசிகனால் derssor ஏகாமரேசுவரர் கோவிலில் 12-09-71 ல் தமிழில் மல்ர் வழிபாடு தொடக்கி வைக்கப்பட்டது
வினவினையில் தமிழ்
LLLLLL LLLLtLLL TLTTTTS SSLLLTT TTT TT S LLCTT TL TTTLL TTTLS au ab i Goareńsa)Gario ar - d5 is af eyub அதைத் தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெறும் தித்தாசி கடன் சடங்குகளிலும் புரோகிதர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள் மாண்டன் சாவு மனைகளில் நாயன் மார்களின் தற்றமிழ் தேவார றரு வாசகற்கள் ஒதப்படுகின்றன எனினும், இறுதிமசியாதை உரை திகழ்த்துவதில்லை இவ்வுரை மக்கள் மத்தியில் தொண்டு செப் தவர்களுகீகு அஞ்சலி உரையாக தடத்தப்படுகின்றன. இந்தோ விசியாவில் எல்லா சாவு மனைகளிலும் வழிபாட்டிற்கு முக்கியத் திவை கொடுப்பர் திரு. ஆத்மசோதி முத்தையா அவர்கள் இத் தேனேசியாவில் இத்துக்ளின சாவு மனைகளில் நீண்ட இறுதி ரிேயாதை உரை நிகழ்த்தப்படுவதாக **இந்தோனேசியாவில் 2 பங்குட அனுபவம்" என்ற நூலில் கூறியுள்ளார் அந்த உரையின் ஒரு பகுத்
" அணுமுதல் இவ்வண்ட சராசரம் அனைத்திலும் சர்வ வியாபியாகச் சார்ந்தியங்கும் சச்சிதானத்த சோதியின் அது மர்மமும் அற்புத்ருமுமான தியதீயில் சடப்பொருட்கள்

Page 25
---س- 32 --س--
அனைத்துமே பிறப்பென்னும் விதிக்கு இலக்காக வேண்டி யிருப்பது போல் இன்று சாவு என்னும் மரீமமான வாயி నీడ நுழைந்து மறைத்துபோன முதியவரின் - நண்பரின் "இளைஞரின் அம்மையாரின் . சகோதரியின் - குழந்தை யின் சடலம் இதோ நம்முன் இருக்கிறது"
"நம்மோடு நம்மைப்போல் உடல் தாங்கி உலகில் உளவிய இவன்ர நாம் இனிக் காணப்போகின்றோமில்லை வாழ்க் கையின் அந்தத்தில் - நடுவில் தொடக்கத்தில திடீரென அழைத்துக் கொள்ளப்பட்டார் அனைவற்றையும் மறந்தார் இவ்வுட்லைத் துறந்தார் அவருட்ைய வாழ்க்கைத்தீசம் அணைந்து போயிற்று --- -
எனவே மணம் போன போக்கிலும், ஆணவத்தின் அலசி கோல ஆட்சியிலும், ஆசைகளின் மோசவலையிலும் வஞ்ச கப் பேய்க்வாம் பொய், காமம், கொலை, களவு, சள் என்னும் பஞ்சமா பாதிகங்களாலும் மயங்கி விளாமலும் நெறி பிறவாமலும், ஒழுக்கம் தவறாமலும், அன்பு தயை கருணை, பக்தி, விகவாசம் முதலிய சீரிய குணங்கள் சம ழும் உத்தவரிகளாகவும் வாழ்க்கை நடத்த வேண்டும் எஇறு. இந்தச் சந்தரிப்பத்தில்ஒவ்வொனுணரும் உரதி செய்து கொன் வது இன்றியமையாததாகும்"
சாவுச் சடங்குகளைத் தொடர்த்து ஆண்டு தோறும் தென்புணத் தார் கடன் என்ற பேரில் நினைவு நிகழ்வுகள் நடைபெறுகின் நண் தென்புலத்தார் என்பது ஒவ்வொரு குடியிலும் இறந்தமுள் னோரி இவர்களை நினைத்து வழிபாடு செய்தல் ஒவ்வொரு யில் 'பிறந்தார் க்ட்னாகும் இது அவரவர் தம்பிக்கைக்கும் அறி முக்கும் ஆ7ாட்சிக்கும் வேறு படும் மனிதன் கிழித்தாடைகளை நீக்கி விட்டு புதிது ஆடைகளை உடுத்திக் கொல்கின்றான். இவ்வாறே உயிர் சாவு அடைந்த உடனே உட லை விட் ெ வேறோர் உடலுக்குள் புகுகிறது இது பகவத்கீதையில் கண் ணன் வாக்கு எனக் கூறுவர் நாம் புதிய ஆடைகளை மேலாக கற்றிக்கொண்டு தான் உடுத்தியுள்ள கிழிற்த ஆடையை அல் லது அழுக்கடைநீத ஆடமை நீக்குதல் வழக்கம் as Taigil. உயிரி பழைய உடனை விட்டு நீங்குவதும், புதிய உடலில் நுழைவது ஒரே சமகத்தில் நிகழ்கான இதே கருத்தினைத் ஃ வ்ையத்துள் வாழ்வாங்கு வாழ வான்மறை தற் த வள் ளுவ

مس. 33
" உறங்குவது போலும் சாக்காடு உறங்கி" விழின்பது போலும் பிறப்பு - என்றார்,
உறக்கத்தின் இறுதியும், பிறப்பின் தொடக்சமும் இணைந்து நிகழ்வன. எனவே இறந்தவா பெயரால் புரோகிதருக்க வழங் குவது வீண் என்பது வெளிப்படை. முன்னோரிகளை அவரி பின்னோர் நினைத்து வழிபட்டு, அவர் மரபினர் என்ற கிபயரை நிலைநாட்ட வேண்டுமாயின், இறந்த தாய்தந்தை வரை "அன்னையம் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற ஆன்றோர் காக்குப்படி தெய்வமாக வழிபட்டு அவர் நினைனை மக்களுக்குப் பயன்படுமாறு பயனுள்ள செயல்களைச் செய்து நினைவு கூர வேண்டும்.
Ad 66.67 கடவுளாக ம*த்து அன்பு செய்யக் கற்றுக் கொடுப்பது சமயம், அறிஞர்கள் மனிதனை ' சமுதாயப் பிசாவி" என்று சொல்கிறார்கள் "பிறருக்கென முயவைாரி உண்மையான உலகம் உண்டு "என்று தமிழ்மன்னன் பேசுகிறான், 'தனக்கென வாழா பிறர்க்குரியாளன்" என்று அகநாநூறு கூறு கிறது சிறருக்கு நன்மை செய்வதிலே தீமை வரினும் ஏற்றுக் கொண்டு நன்மையே செய்கின்ற உண்பாட்டைத ததனே திரு வள்ளுவர் * மருத்து மரம் " என்ற உவமையால் விளக்குகி றார், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனப் பல்றசாற் றிய திருமூலர்,
படமாடக் கோயில் பகலற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் தம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் வடாேடக் கோயில் 14வற்கு அது ஆமே, " என்றார்.
அதாவது கோயில் படமாக உள்ள கடவுளுசிகு ஒன்று தந் தால், நடமாடும் கோயில் கண்ாச உள்ள உயிரிகளிடத்தில் உள்வச கடவுளுக்கு அது aயன்படுவதில்லை நடமாடும் உயிர்களிடத் தில் உள்ள கடவுளுக்கு ஒன்று தந்தால், படமாக உள்ள கட வுளுக்கும் அது சென்று சேரும் என்பது கவனிக்கித் தக்கது
பெயர்களில் தமிழ்
தனித் தமிழ்த் தத்தை மறை மலை அடிகள் பேரறிஞர் அண்ணா, தமிழ்த் தென்றல் வி. க வோன்ற தமிழ்ப் பேரறிஞர்

Page 26
سس 4{
களின் முயற்சிபாறைமது பிள்ளைகளுக்குத் தனித் தமிழில் பெயரி LMTTTLLTEL LLTC LLTLL LLL LLTLLL S TLT TYLLLLLLSS S HLLTTTLTT TTLL தாய்மொழியாகச் சொல்லிக்கொண்டு காலில் மூவி தைத்து விட்டால் "அப்பாடா அம்மாடி என்று சோல்வி வரும் தமி முசிகளில் அரு பகுதியினர் தமிழில் பட்டம் பெற்ற ஒரு பகுதி யினர் தொழிலுக்கான தமிழில் தெரிவு எழுதும் ஒகு வகுதியின? தமிழ் தங்கள் தாய் மொழி என்பதைச் சிறிதும் சிற்திக்காமல் பிற மொழிப் பெயர்களை தம் குழந்தைகளுக்கு வைக்கின்ற னர். இவர்கள் கூறுவது "மொழி ஒரு ஊடகம். எனவே பெயர் வைப்பது எமது விழைவு, தனிமனித உரிமை", முரு வர் விருப்பம் போல் எம்கும் நடக்கலாம். ஆனால் போக்கு வரத்து மிகுந்த தேருவிலும் அப்படி நடக்க முடியாது நடந்தால் மவிழுந்து (கார்) எங்களை பிண ஊர்திக்கு அலுப்பி விடும் $ மொழியை இனத்தை, நாட்டை பண்பாட்டை, சில ஒழுங்குக ளைப் பேணுவதற்கு சில சட்டங்களும் , கட்டுப்பாடுகளு தேவை கட்டுப்பாடற்ற விடுதலை என்பது காட்டில்; நாட்டில் அன்று
நரேஷ், சுரேஸ் ரஜினி, கமல், விதுஷா, ரஞ்ஜின், ஷாவிஸ், லக் ஷனா, அனுஷா, பிரகாஷ், ஷாளினி கிரிகாற்றிஷாம், நிரோஷன்,
TTTLH TTTLTT LTTLETL TT T LL TLLT LLLLT TTLL LTzTLLLLL வைத்துக் கொள்ள வேண்டும் ஷா, ஜா, ஷ, ஸா, ஹா போன்ற எழுத்துக்களெல்லாம் தமிழ் எழுத்துக்கள் இல்லை தமிழனைச் சுடுகாட்டிற்கு அனுப்பத் தமிழில் நுழைந்த எழுதி TLLLS TTTTT LLC TLT T LLLTTTTLS TLE ELTT TTLLLLLTT LLL வடி எழுதுவது என்று கேக்கலாம், கிருட்ணன், சரசுவதி என்று தான் எழுத வேண்டும். இந்திக்காரன், தொல்காப்பியன் என் பதை தோல்காப்பியன் என்றுதான் எழுதுவான் அதற்காக SLTLT0uLSS TT TTTLLTLLTTTTTT SLLL TLLE LTTLLLLLLL LTTTT ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி ஒலி அமைப்பு உண்டு அதிதி ஒலி அமைப் ைச் சிதைத்தால் மொழி சிதைந்து விம்ே நோய் நொடிகள் இல்லாத வாழ்க்கைக்கு மக்கள் நுகர்கில் எல்லாமே தூகணவாய் இருக்க வேண்டுமென விரும்புகின்றோம். ஆனால் இதில் மொழியை மட்டும் விலக்கிவிடுகிறோம். நாய் களுக்கு வைத்துவிடும் பெயர்போலல்லவா நாம் பெறும் குழற் தைகளுக்கு பெயரி வைக்கிறோம் தொழில் பெறுவதற்காக தமிழில் தேர்வு எழுதுகிறோம். வயிறு வளர்ச்ச'ர்ய்மொழி GJuuriř a av åaí ar Gaur rrgusonTaur V

செயலகம்களில் தமிழ்
தமிழகத்தில் 1956 ம் ஆண்டிலேயே தமிழ் ஆட்சி மொழி என்று சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தும் இன்றுவரை அது முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. பல துறைகளில் பத்து விழுக்காடு அளவுக்குக் கூட தமிழ் நடைமுறைப் படுத்தப படாமல் இருக்கின்றது, தமிழ் ஆட்சி மோழிச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்தக் கோரி 99 வயதிலும் தமிழ் காக் கும் ஆர்வம் காரணமாக முத்தமிழ் காவலர் கி. ஆ. பே விசு வநாதன் தலைமையில் சென்னைத் தமிழ்ச் சங்கத்தினர் சென் னைக் கோட்டை முன்பு மறியல் செய்துள்ளார்சன், இலங்கை யிலும் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமைகோரி யூன் 56ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் பொது மக்களினதும் வீர மறவர்க ளினதும் திவாகத்தால் தமிழும் ஆட்சி மொ ழி யா கி கப் பெற்றுள்ளது. முற்றும் முழுதாக தமிழைச் செயற்படுத்துவதற்கு தமிழரே ஒத்துழைப்பதில்லை அரச மேலாளர்கள் இணைக் களத் தலைரிகள். அதாவது அஞ்சல்சளுக்கு ஆவணங்களுக்கு ற”பமிடும் மேலாளர்கள் தமிழ் அல்லாத அஞ்சல்களுக்கு ஆவ எனங்களுக்கு ஒப்பமிடுவதில்லையெனத் தீர்மானித்து நடந்து கொள்வாரிகளானால் தமிழ் நடைமுறைப்படுத்துவதை மகிழ்
வுட்ன் பார்க்கலாம். தமிழ் செயல்படுத்தப் பெறுவது தமிழரின் add a Glas Gatu, p_d Gwrg,
Capob un. Gan amlwg (Bangor
auunG
use.
LLL tLl TT LLL SL LL L LLLLLtSCLC TT T TTTT TTTTTTLLLLSLTTT
சைவ சமயம் என்ற நூலை வரைந்த முனைவர் மா, இராச
மாணிக்கனார் கூறுவது ஏற்றிப் போற்றத்தக்கதாகும் அவரி
agBpart,
LL LLTL TtTTLLLLLTT LLLTLLEHLLLT LLLLTLSL LELTLTTLT TTT
பெருமாள் கோவில்களில் நாலாயிரப் பிரபந்தப் பாடசாலை தேவை, வழிபாடு தமிழிலேயே நடைபெறுதல் வேண்டும்.

Page 27
.. , , 36 -س-
02 ஆருக்கள் தகுதி வரையறை செய்யப்படல் வேண்டும் பத் தாம் வகுப்புத் தேறி பவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் சாா பில் 4 ஆவிதிகள் வரலாறு சம படி ஒவியம்,சிற்பம் நடனம், இசை சட்டடக் கலை - ஸ்ரில் ஓரளவு பயிற்சி அளித்து தேர்வு வைத்துப்பட்டம்தால் வேண்டும் அப் பட்டதாரிகனே குருக்க ளாக அமைய வேண்டும் அந் நிலையில் தான் கோவில்கள் சாத்திரிய முறையில் விளங்கும் யாவும் தூய்மையான இளுக் கும் இதை அறிஞர் உடனே செய்ய வேண்டும்.
93 தேச வில் இயக்குனராக வருபவர் பல்கலைகவிலும் புலமை
உடையவராக இருத்தல் வேண்டும்
04 இவை அனைத்திற்கும் மேலாக நம்நாட்டுக் கோவில்கள் நம் நாட்டுச் சம கேள் நம்நாட்டுக் கலை அலி இவல்றைப் பாதுகாத்தலும் சோற்றுதலும், வளர்த்தலும் நமது கடமை என்ங்தை உளமார உணர்ந்து பாடுபடு 2 ஒருமைப்பு சடு குருகி களிடமும் பிறகோயில் அலு இலரிகளிடமும் இருத்தல வேண்டும்,
திருமணம்
மணமக்கள் இருவரையும் மனப்பற்தலில் இருக்க வைதீது பனரி அறியச் செய்தலு b இருவரும் உறுதி மொழி எடுத்தலும், திமிழ் அறிஞர்களைக் கொண்டு அல்லது ஊர்ப் பெரியவரிகளைக் கொண்டு மணமக்களுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறுத லுத் தமிழில் நடைபெறும் . திருமணத்தில் இன்றியமையாத தாகும். இந் நூலில் இணைக்கப் பெற்றுள்ள நிகழ்ச்சி நிரல் களுக்கு ஏற்ப தமிழ் மக்கள் தங்கள் திருமணங்களை தமிழில் செய்ய முன்வர வேண்டும்.
பெயரிடுதல்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி களில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முயற்சி பால் வாணிப நிலை யங்களின் பெயர்களெல்லாம் தமிழில் இருப்பதைக் காண்டு களிப்புறுகிறோல் எனவே முயற்சி தான் வையத்துன் வாழ் வாங்கு வாழ்வதற்கு அடிப்படை முயற்சி உடையா? இகழ்ச்சி அடையார் இடுகுறி தொடுகுறி எண் சோதிடம் பார்தி தாலும்

ܚ 37
திசம் பெற்ற குழந்தைகளுக்கும், வாணிய நிலையங்களுக்கு தமிழில் பெயர் வைக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்,
JJTaq
Ot
63
சாவு இல்லத்தில் தமிழ் நால்வர் தற்த தேவார திருவாச கதிகளை உள்ளம் உருகப் பாட வேண்டும்.
கூகிளத்தை தொடும் வகையில் இறுதி மரியாதை உரை நிகழ்த்த வேண்டும்.
31 நாள் நிகழ்விலும் (அத்தியேட்டி) ஆண்டு தோறும் நடைபெறும் நினைவு நிகழ்விலும் பொருட்செல்வம் உள் ளவர்கள் இறந்தவர் நினைவான பல்கலைக்சழகங்களுக்கும சைவம ைமடங்களுக்கும் . அநாதை இல்லங்சளுக்கும் பாட சாலைகளுக்கும் ஊனமுற்றோர் நிலையத்திற்கும் அல்லது சமூக அபிவிருத்தி நிறுவனங்களுக்கும் திதி அளிக்கலாம் JAydò லது மண்டபம் அமைத்து அளிக்கலாம் நிதி குறைந்தோரி நூல் நிலையங்களுக்கு பொத்தகங்களை அன்னாரின் நினை Gaiféis Ripssegnir,
L RifoRoTasga
0ኃ }
O
தமிழன் தமிழனோடு தமிழில் உரையாட வேண்டும். கடி தத் தொடர்புகளை as Lóslav Bau 60 at ASC5A) said daiah ம்ெ என்ற உறுதிப்பாஇ ஒவ்வொரு தமிழனுக்கும் 'இதுத்தல் வேண்டும்.
செயலகங்களில் படிவங்கை எந்த சொழியில் இருந்தாலும்
தமிழர்களாகிய நாம் படிவங்களை தமிழில் நிரப்ப வேண் டும்.
ஒப்பமிடும் மேலாளர்கள் தமிழ் அல்லாத அஞ்சல்களுக்கும் ேேனகிகளுக்கும் ஒப்பமிடுவதில்றை தீர்மானித்து நடந்து கொள்வார்களாயின் ஒவ்வொரு அரச செயலகமீ களிலும் தமிழ் பயன்படுத்துவதை asso Gassmrde av av nr.

Page 28
۔ 33 سسہ
முடிவுரை
ബജ
எங்கும் எதிலும் தமிழ் வளர்க உறுதி கொண்ட உள மாற்றமே தேவை இந்த இடத்தில் அமைதியானவரி, ஆர்ப் பாட்ட மில்லாதவர் என்று பெரெடுத்த முனைவர் மு. வ. அவர்களில் கருத்தை அப்படியே தகுகிறேன். மறுபடியும் செய லாற்ற முன் வருவோம்.
0 திருக்குறள் ஓதியே திருமணம் நிகழ வேண்டும்
தமிழ் நாட்டுக் கோயில்களில் உத்தமர்களின் தமிழ்ப் பாட்டு முழங்க வேண்டும். அதிகாரிகள் தமிழை Lo Seu asfalarnTao இருக்க வேண்டும். ஆளுநரி தமிழில் கையெழுத்திட வேண்டும் என்னும் இவைகளை ஒருகாலும் வீண்கனவு என்று ஒதுக் கவே மாட்டேன். இது உனக்கே தெரியும் தமிழுக்கோ தமிழ்நாட்டுகோ பகைவனாக இருப்பவன் தான் இந்த நல்ல எண்ணம்களை விண் கனவு என்று குறை கூறு வான் நம் தாயை நாம் வழிபட்டு, நம் G3(9th Lud alமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது இதை தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குறுக்கிடு வானனால் அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்
கொடுத்தும் கொள்ளல் வேண்டும் மகிற அடுத்திருத்து
prrariTg5 Garai arráv kua) és
என்று நம் தலைவர் திருவள்ளுவர் ஆமணயிட்டது ப் படிப்பட்ட பகைவர்களைக் கருதித்தான்
02 மொழியால் இனம் அமைவதும் Tarifah அமைவதும் நாடு அமைவதும் நாட்டின் æsouest áGð Ses eð''f'* இருப் பதும் உலகம் அறிந்த உண்மைகள்.
03 அதிகாரிக ைதமிழில் எழுத வேண்டியதும் கனவு அல்ல காந்தியடிகளின் கருத்து படி மொழிவாரி மாகாணம் அட் டாயமாக ஏற்படும் போது ஆளுநர் தமிழில் கையெழுத்து இடுவதும் கனவு அல்ல, வன்கரளத்திற்குத் தொன் ே செய்யச் சென்று முதுமையில் எழுபத்தெட்டாம் வயதில் அந்த நாட்டு மொழியில் கையெழுத்திட Gauar) dráâyy

O
60
7
39
வங்காளி எழுத்தைக் சற்றுக் கொண்ட காந்தியடிகளின் பெரூந் தன்மையான நெறி அது
ஆகவே இன்று தமிழர்க்கு வேண்டியது அன்றாடக் கட மையைப்பற்றிய ஆராய்ச்சியே; மொழிப் பற்றையும், நாட் டுப்பற்றையும், செயலில் காட்டும் முறையே
தாகூரையும் காந்தியடிகளையும் விட உலக ஒற்றுமையை நாடியவர்கள் உண்டோ? அவர்களை விடத் தாய் மொழிப்பற்றுக் கொண்டவர்களும் இல்லை அல்லவா? இந்த அறிஞர்கனை விட்டு நீங்காத மொழிபெற்று தமி ழரை மட்டும் விட்டு நீங்க வேண்டும் என்று சொல்வது தகுமா ? சொன்னால் சொல்கிறவர்களின் மூளையில் தஞ்சு சுரத்து கிடக்கின்றது என்றே உணர வேண்டும்
தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து, ஒற்றுமைப்படுத்த வல்லது தமிழ் ஆட்சிமொழியாகவும், கல்வி மொழியாக வுமானால் தவிர தமிழுக்கு எதிர்கால மில்லை என நம்பு ஆட்சிமொழி என்ற சட்டமன்றம் முதல் நீதிமன்றம் வரை தமிழ் வளாகவேண்டும். கல்வி மொழியென்றால் எவ்வாக கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலே கற்பிக்கவேண்டும் குறைகள் பல இருக்கலாம். குறைகளுக் காக தயங்காமல் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாக வும் ஆக்க வேடுண்ம் என்று உணர்ந்திடு
இவ்வாறு பேசிக் கொண்டிருந்தால் போதாது உன்னால் ஆணவரையில் செய் கடிதம், பண விடைத் தாள், விளம்
பரப் பலகை விற்பனைச் சீட்டு முதலிய எல்லாம் தமிழி லேயே எழுதுக (மராத்தியர் குயராத்தியர் முதலானவர் களிடம் இந்த வளக்கம் உள்ளது) இவற்றை தமிழில் எழு தினால் அஞ்சல்காரர்கள் வியாபாரிகள், வாங்கும் மக்கள முதலியவரிகளைத் தமிழ் படிக்கச் செய்வது போல் ஆகும் இல்லையானால் அவர்கள் தமிழை மறக்கும்படி செய்வது போல் ஆகும். நீயாருடனும் தமிழிலேயே பேசு, (உலகத் தாரி எல்லாரும் அவரவர் தாய் மொழியில் தான் பேசு கிறார்கள்) தமிழ் தெரியாதவரிகளிடத்தில் மட்டுமே பிற மொழியில் பேக திருமணம் வழிபாடு முதலியவற்றை த் a L6Alab sL-asa

Page 29
40
09 வெளிநாட்டுத் துணியை விலக்குதல்போல் தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித் தாள்களை விலக்கு நாட்டுக்கும் மொழிக்கும் இடையூறான நிலையம் களைப்போற்றாதே, நாட்டுப்பற்றுள் மொழிப்பற்றும் உடை பவர் நடத்தும் உணவு விகிதி மாற்துக்கடை ğISRIvudäa76apLl முதலியன சிறிது தாலைவில் இருந்தாலும் வினை சிறிது கடுதலாக இருந்தாலும் வேறு குறை இருந்தாலும் அங் கையே சென்ன வாங்கு. அவசரAதின் காரணமாகவோ வேறு கரணத்தானோ தவறு நேர்ந்திருந்தால் தவறு ord உணர்ந்து வருந்து
ஓங்கிக் கிளைத்த செம்மொழிகளில் தமிழ் என்றென்றும் அழியாமல் இருக்கிறது சேர் பேசிய சீர் லத்தினினோ சோக் சிரதீசு தத்துவம் வழங்கி ம7க்குரல் தந்த ஐரேக்கத்திலோ சதற் தலம் மொழிந்த சமத்கிருதத்திலோ பொழுதெல்லாம் பேசிட அசழ்ந்தெடுத்தாலும் ஆட்கள் இல்லை. ஆரியம் ᏣᏴ ᎯnᎱᏍ வழக்சழிந்தொழிந்து gasos urindio இருக்கும் எமது செம் Gorrifla uLu - இன்பத் தமிழை மாருதத் தமிழை பாதுகாக வேண்டியது ஒவ்வொரு துறைதோறும் வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமைாகும் "தமிழனுகு வீழ்ச்சி இல்லை raisy பாரதிதாசன் வாடியது உண்மையாக வேண்டுமானால் தமிழ் நாடு தமிழ் மக்கள். தமிழ் என்னும் பேருணர்ச்சியில் மூழ்கி முசிழ்வது தவிர வேறு வழியில்லை தமிழால் வாழ்ந் தேச பலர் தமிழுக்கென வாழ்ந்தோ சிலர் தமிழ்த் தொண்டு மூலம் அனைத்தையும் தழுவி தமிழே தாமாகத்தாமே தமிழாகி வாழ்ந்து தமிழ்ச் சமுதாயம் தலை சிறந்து விளங்க தமிழ் ழி விடுதலைக்கு ஒரு தனி வழி கண்டு. அவரது alapú மும் எங்கும் எதிலும் தமிழை நடைமுறைப்படுத்துவோம் தமிழர் வாழ்வில் தமிழ் தழைத் தோற்கட்டும்

ميسي ل 4 سم
இக்கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்கள்
தமிழ் இலக்கிய வரலாறு - முனைவ மு வரதராசன்
தமிழ் இலக்கிய வரலாறு - முனைவர் ச. பூவண்ணன்
"kaagLoat' - கி வ. ஜெகநாதன் அமுத நிலைவம், பிரைவேட் லிமிட்டட், தோனாம்பேட்டை
வான் புகழ் வசளுவரி — 53 kontraféas ann Pala) விசாலாட்சி பதிப்பகம், மதுரை. "சைவ சsயம்" - முனைவரி
tomr Qarmarar softásøarartf திய தமிழகம் - முனைவர்
uprr girme uerrahisar Tif fsólo as 6în as assif, Cara GaDav.
avka u upgyu Gavrffs - தவத்திகு
56siivsupišG5. Byglasa7 nrff
திருமணப் பாடல்கள் - Gypapaw anff (p. arGrip asas A$Aspráib
LHHLLLLTLLLLLT LLLLL0 LLLLTCTLT S TLTTTLLTTLTLtLtttLLLLSS LLTLTTTTLLLLS
மூ. சாய்பு மரைக்காரி
Alabas Asas pauosavalluð
தமிழரி சிதுதாயம் - கவிஞர் தமிழ் ஒளி
புதுமை ப பிரசுரம், பெண்ணாடம்
இந்நோவேகியாவில் இரண்டு
வருட அனுபவம் ஆத்மசோதி தா. முத்தையா
ஐந்தாம் உலகத்தமிழ் - திரு இரா நெடுஞ்செழியன் LDF gn G spy oath பன்மொழிப் புலவர்
திரு கா. அப்பாத்துரை ஆகியோரின்
கட்டுரைகள்
பாவேந்தர் கனிவு - முனைவர்
ASLóþågig. DasdîY

Page 30
سس 42 سس
கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயலறவே
1።4 'é} @ጫ*ሣሠrማ' தண்டபாணி தேசிகர் திருவையாறு இசை விழாவில் தெலுங்கு கீர்த்தனைக பாடிவிட்டு ஒரு தமிழ்ப் ாட்டுப்பாடலாயினர் பி2தா பிறை குடி Gou a ானே கருனானா' என்று சுந்தரரி G3Asmo n7 urub umrlig arnTiff መወ§ቃ ጫሠ”ሣ- ஒலி பெருக்கியை நிறுத்தி விட்டார்கள். இத்த நிகழ்ச்சியை ாவிையுற்றுப் புரட்சிக் safe5f பாரதிதாசன் ைெல வாளினை Grill Fr STeto போரிக்குரல் உயர்த்தினார்"
(umrpt ğss AssnTaFéahr ஆய்வுக் கோவை
. தொகுப்பாசியேரி G_g m6ìẩur}
மு. சாய்பு மரைககார்)
திரு நாசி
sran Garudd A9 தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் தனையீன்ற தமிழ்நாடு தனக்கும் erøafréð
நினையளவு நேைமனும் இடைக்கும் sráâr pe fréð செத்தொழியும் நான் எனக்குத் ஒருநாளாம்.
பாவேந்த ur F5o

)
)
Guਸੈu வர் மா. Urrarunreafáis lib
தமிழ் வளர்ச்சி
--
g
邻 仰
*南國國會實相國國협『夏詞월星國國會----圖열 "통합 基南國劇헬름 "和國國會實相國國열**南國열**결國國을*

Page 31
44
தமிழின் பழமை
தமிழ் மொழிப்ாகிய தமிழ் எப்பொழுது தோன் یوم آ6 றியது என்பதை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது அஃது ஏறத் தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே சிறந்த இலக் கண் இலக்கியம்களைப் பெற்றிருந்தது. இந்த உண்மையை நோக்க, தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்த தனி மொழி எனலாம்.
வடமொழிக் கலப்பு
ஏறத்தாழ இரவிடாயிரம் ஆண்டுகட்கு முன் வட இந் தியாவிலிருந்த வடமொழிவாணரி இந் நாட்டில் வந்து தள் தினர் அவர் தம் செயற்கையாலும் வடமொழி இலக்கா இலக்கியங்களாலும் தமிழ் இலக்கியத்தில் வட மொழிக் கலப்பு ஏற்படத் தொடங்கியது பின்னரி நாளடைவில் வடவர் சமய மும் தமிழர் சமயமும் கலப்புண்டன இக் கலப்பின் பயனாக வைதீக சைவ நெறியும் வைதீக வைணவ நெறியும் தமிழகத் தில் தோன்றி வளர்ந்தன அப்பொழுதுதான் நாயன்மார பாடல ளும் ஆழ்வாரி அருட் சாடல்களும் வெளிப்பட்டன. apsis காலத்தில் ஏற்பட்டதை வி. தோத்திர நூல்களில் வட மொழிக் கலப்பு மிகுதிம்பட்டது. பின்பு அமைந்த சோழப் 6Buuprp73Fff 4g A76)A55?ab ( 63). 19. 900 - 1 309) Lumr 69 A5ußyjb - un75 வடமொழி அமைந்த மணிப் பிரவான நடை தமிழில் Gasmar றியது. வட மொழி மற்திரங்கள் புராணங்கள் முதலியன தமிழ் தாகிடில் பெருகின. தமிழ்ப் புலவர்கள் வட மொழிப் புராணம்ங்ளை மொழி பெயர்த்தனர். இதனால் வடமொழி யில் இருந்த சமயச்சொற்கள் தமிழில் புரந்தன
வட மோழி ஆட்சி
இக் காலத்திற்றான் வட மொழி வல்லுநரிகளான சைவ ஆசிசிகர்களும் சைவ குருக்களும் சமய அதிபதிகளாக விளங்கி னர். சோழர்களுக்கு இராச குருக்களாக அமைந்தவர்களும் வட மொழிவாணர்களே இவர்கள் சமயத் துறையில் அரசின் ஆணை யையும் மாற்றவல்ல உயர் நிலையில் இருந்தனர். மூன்றாம்

--۔ گ4 --
குலோத்துகிக சோழன் செய்த வடிவினை அவனது அரச குரு சுவாமிதேவர் மாற்றிவிட்டார் என்பதை கல்வெட்டு குறிக்கிள் றது தேவார காலத்தில் தமிழ்ப்பெயர் பெற்றிருந்த ஒவ் வெகு சிவத்தனமும் நாளடைவில் வடமொழிப் பெயர் பெற்று விட்டது தேவார காலத்தில் "திருமுதுகுன்றம் என்று வழங்கப் எட்ட ஊர் பிற்காலத்தில் விருத்தாசலம்" எனவும் "மறைக் 'காடு" என்பது "வேதாரண்யம்" எனவும் "வெங்காடு" என்பது "சுவேதாரண்யம்" எனவும் மாறி வழங்கலாயின. இவ்வாறே சுவாமி பெயர்களும் அம்மன் பெயர்களும் கடமெயழியில் ஆ4 கப்பட்டன
SEL TEE ETT LES TTLLTTT TTrTLLLLLTEYTL TTLLLLLLL S LLL LLLLtE இப்பெயர் "வஞ்சநதீவரர்” எனவு மதுரை அங்கையற்கண்ணி என்பது மீனாட்சி எனவும், சொக்கா என்பது சுந்தரேசுவரர் எனவும் மாறின. ஐயாறப்பனது அம்மன் பெயர் தர்மசம்வர் தனி என மாற்றப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு தலத்திலு முனை சுவாமி, அம்மன் பெயர்கள் தமிழ் மக்களுக்கு அரியாத வடமொழிப் பெயர்களால் வழங்கப்பட்டன தேவார காலத் திலேயே இம்முறை கையாளப்பட்ட போதிலும் பிற்பட்ட சோழர் காலத்தில் இது பெரு வழக்கும் பெற்றது இக் காலத் கில் கட்சி வெறிகொண்ட சிலர் தம் தாய் மொழி enu GyfjS யிலும் பாதுகாப்பிலும் கவலை கொவினா திருத்தல் போலவே மத வெறி கொண்ட அ4 காலத்தில் தமிழர் தமிழுக்கு இை வனம் படிப்படியான தேர்ந்து வந்த கேட்டினை a 600rprint தொழிந்தனர். இம்நுளம் சமயப் போாவையில் வட மொழி பின் செல்வாக்குப் பெருகியது எது செருகப் பெருகத் தமிழ் செல்வாக்கிற் படிப்படியாக சுருங்கத் தொடங்கியது
பிறமொழிக் கலம்பு
சோமுராட்சிக்குப் பிறகு மைசூரிப்பகுதியை 46tal. றொய்சலர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. அதனால் கை னடரி தமிழகத்தில் பரவினர். பின்பு முசுலிம்கள் தெை னாட்டை ஆண்டளசி. விசய நகர வேந்தர்கள் ஆண்டனர் இவர் தம் கூட்டுறிவால் உகுது, இத்துதிதானி, பாரசீக, அரச பியச் சொற்களும் தெலுங்கு, கன்னடச் சொற்களும் தமிழிற் புகுந்தன.

Page 32
- 46
ஜமீன், சிபாரிச, சிப்பந்தி, சிப்பாய், சுமாரி, பந்தோ பஸ்து தால்தாலேஜ், பக்கிரி, மேஜை ரஸ்தா என்பன பார gasAD GeFr Alba6iħ,
ஆசாமி, அநாலத், இலாகா, கஜானா காடிகானா காய்தா, ஜப்தி, மாமூல். சகுல், முனிசிப் என்பன அராபியச் சொற்கள்.
அசல், அந்தஸ்தி அபின் அல்வா, அம்பாரி. ஆஜர் இஸ்திரி, உஷார் தமாஸ்தா, குல்னா. ஜாதக்காள , ஜாப்தா ஜாஸ்தி பஞ்சாபதி என்பன இந்துத்தானி சொற்கள்
முகலாயர் ஆட்சிக் காலத்தில் தென்னாட்டில் வாணி கம் செய்ய வந்த போர்த்துக்கீசினர் கூட்டுறவால் ágratubl! சன்னல், சாவி, அலுமாரி. பாதிரி என்பன தமிழில் கலந்தன ፴ፍjመካፓዐ! as Travu G3-uwdá0ảio u Adu au p5 TL *-awf கூட்டுறவால் வ்வவா மொழிச் சொற்சவி தமிழிற் புகுந்தன. இவை அைைம் மTதமிழ் நூல்களிற் புகுந்து தமிழ்ச் சொற்கள் வழ வற்த இடங்களைக் கைப்பற்றிய பெருமை வடமொழிக்கே a-flus •
GsGadt −
மகிழ்ச்சி என்பது தமிழ்ச் Garráb. 5 Lispat a As சொல்வதற்குப் பதிலாகச் சந்தோசம் என்ற வட Ggnróðsst? பயன்படுத்துகிறான். இச்சொல்லையே தொடர்ந்து syatár படுத்துவானாயின், நாளடைவில் மகிழ்ச்சி என்னும் தமிழ்சி சொல் வழக்கொழிாதுவிடும் அல்லவா? இவ்வசது 6QugpâaaBmr ` 因曲岛 தமிழ்ச்சொற்கள் பலவாகும் நம் தாட்டில் செய்யப்படும் ஆடை க ைள ப் பய ன் படுத் தாமல் பிற தாட்டு ஆடைகளைப் பயன்படுத்துவதால் நம் நாட்டு .ெ த சவுத் தொழில் நாளடைவில் நசிந்து விடும். அது போலவே, தமது தாய்மொழிச் சொற்களை விட்டுவிட்டுப் பிற மொழிச் சொல களை நாம் வழங்கி வருவோமாயின், தமிழ்ச் சொற்கள் நான டைவில் வழக்கு ஒழித்து விடும். அதனால் தமிழ்மொழி வலிமை குன்றும்

س- 47 س
பாதுகாக்க வழிகள்
ஒரு பொருளை உணர்த்தத் தமிழில் சொல் இல்லாத பொழுதுதான் வேறொரு சொல்லைப் பயன்கடுத்த வேண்டும் என்ற திடமான கொள்கை தமிழரிடம் இருத்தல் வேண்டும். தமிழ் மக்கள் தமிழ்ப் பெயர்களையே தவிாவி குழந்தைகளுக்கு இட்டு வழங்குதல் வேண்டும்.
சங்க நூல்களிற் காணப்படுகின்ற இளகியோ. நெடுஞ் செழியன் பெருவழுதி, இளம் வழுதி முதலிய தூய தமிழ்ப் வெயர்கள் தமிழ்ப் பிள்ளைகளுக்கு இட்டு வழங்குதல் ஆகாதோ? "இப் பெயர்கள் வழக்கிழந்து விட்டனவே" என்று இருபது ஆண்டு அட்ர முன் கவலைப்பட்ட தமிழறிஞர்கள் உள்ளம் குளிர தமிழ் தழைக்க, இன்று இப்பண்டைப் பெயரிகளை தற்றமி ழர் சிலர் வழக்கில் கொண்டு வந்துவிளமை பாராட்டிற்பாதுை கத் தன் மக்கவி தமிழன்னையின் திருவருளால் சிறந்து வாழ் வாசிகளாக அரவானனைப் பின்பற்றி பலரும் தமிழ்ப் பெர் கனைத் தங்கள் பின்னாளுைக்கு இட்டு வழங்கும் நாளே தமிழ் வளர்ச்சிக்குரிய தன்னாள் ஆகும் ,
புதிய தெருக்களும் புதிய நகரங்களும் தமிழ்ப் பெயர் களால் வழக்குப் பெறுதல் வேண்டும். கடைகளை உணர்த்தும் விளம்பரப் பலகைகள் தமிழ்ச் சொற்களைத் தாங்கியிருத்தல் வேண்டும். "ரைஸ் மில்" என்று தமிழில் எழுதப்படாமல் அரிசி அரைக்கும் இடம்" என்று எழுதப்படல் வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு கடையின் விளம்பரப் பலகையும் நற்றமிழில் எழுதப் படுமாவின் நற்றமிழ்ச் சொற்கள் பொதுமக்கள் பேச்சில் வழக் குப் பெற்றுவிடும்.
போக்கு வரவு சாதனங்களான புகைவண்டி முதலிய வற்றில் காணப்படும் அறிவிப்புக்களும் புகைவண்டி நிலையங் களில் உள்ள அறிவிப்புக்களும் பிழையற்ற தமிழில் எழுதப்படல் வேண்டும். புகைவண்டி நிலையங்களில் மக்கன ஒதுங்குமிடவி களில் 'ஸ்திரிகள்" புருஷ்சிகள எழுதப்பட்டிருத்தல் பெண் கன்", "ஆண்கள்" என்று மாற்றப்படுதல் வேண்டும். படக் காட்சி தயாரிக்கும் இடங்களில் எல்லாப தமிழறிந்த புலவர் கள் அமர்த்தப் பெற்று கதையும் உரைநடையும் பாடல்களும் பிழையற்ற எளிய தமிழில் ஆக்கப்பட வேண்டும் ஒவ்வோர்

Page 33
48
அச்சகத்திலும் தமிழ்ப் புலவர்கள் இருந்து எளிய துரிய தமிழ் நடையில் விளம்ப9த தாள்கள் நூல்கள் முதலியா அச்சிட்டு வெளிவரும் படி கவனித்து கொள்ள ஏற்பாடு செய்யப்படு தல் வேண்டும் செய்தித் தாள்கள் எனிய இனிய தூய தமிழ் நடையில் வெளியிடப்படுதல் வரவேற்கத்தக்கது
தமிழரி வரிப்பணத்தாலும் தமிழர் வள்ளண்மையாலும் கட்டப்பட தமிழகத்துக் கோயில்களில் தமிழில் வழிபாடுகை நடைபெறுவதில்லை. இதனால் சமுதாயத்தில் சமய உணர்ச்சி குறைகிறது. இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொரு கோவி லிலும் தமிழில் வழிபாடு நடைபெறச் செய்தல் வேண்டும் கோவிலிலுள்ள ஒவ்வொரு மூரித்தத்திற்கும் மேலுள்ள சுவரில் எழுதப்பட்டுள்ள அதன் பெயர் நல்ல தமிழில் மாற்றி எழுதப் படல் வேண்டும். தஷயணாமூர்திதி என்னும் பெயர் தென் மூகக் கடவுள் என மாbறி அமைக்கப்படல் வேண்டும் காலத் தற்கேற்றவாறு உள்ளத்தை உருக்கும் சமயப் பாடல்களை மட்டும் தொகுதிது அவற்றை ஒதுவார்களைக் கொண்டு பாடு வித்தல் வேண்டும். சமயச் சொற் பொழிவுகள் எல்லாப் பொது மக்களுக்கும் புரியும் படி தமிழ்ச் சொற்களைக் கொண்டே ஆற்றப்படுதல் வேண்டும் சமய நூற் கருத்துசகளை எளிய தமிழ் நடையில் அனைவரும் படித்துணரத்தகும் முறையில் வெளியிடுதல் வேண்டு:
வாழ்வில் தமிழ்
மனித வாழ்வில் மிகவும் சிறப்பான நிகழ்ச்சி திருமண் மாகும். பலரி அறியச் செய்யும் திருமணத்தில் சணான் மனை வியின் சடமைகளை அவ்விரூவரும் உணரும்படி செய்தல் மரபு தமிழன் திருமணத்தில் இவை உணர்த்தப்பட வேண்டுமாயின் மண நிகழ்ச்சிகள் தமிழிலேயே நடைபெறுதல் வேண்டும். தமி ழர்க்குப் புரிவாத வேற்று மொழியில் மணவினை நிகழுமாயின் அதனால் மணமக்கள் பெறும் பயனயாது? இவ்வாறு மணவினை முதல் வாழ்வில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழே ஆட்சி புரிதல் வேண்டும்

ቆ9
ஒரே தமிழன் மற்றொரு தமிழனைக் காணுங் கால் தன் தாய் மொழியிலேயே பேசுதல் வேண்டுமென்ற உறுதிப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் இருத்தல் வேண்டும். ஆநதிரளிட மு: வங்காளிய சிடமும் இவ்வுறுதிப்பாடு இருந்து வருகிறது ஆயின், தமிழில் பேசுதல் சிறப்புத் தராது என்று கருதும் கீழ் மகன்ாசி ஆகிகினம் கற்ற தமிழன் இருந்து வருகிறான் இந்த இழிதிகல நம்மிடமிருந்து LD asoApAsdib G36Q) 6öörG69ub.
இதுள்ாறும் கூறப்பெற்ற வழிவகைகளை உணர்ந்து, உள்ளத் தில் அமைத்து, பழக்கத்தில் கொண்டு வகின், ஏறத்தாழப் புத்தாண்டுக்குள் தமிழ் மொழி தமிழகத்தில் வேரூன்றி வன ரும். தமிழ் வளர்ந்தால் தான் தமிழல் வளர்வான். தமி பூழின் வளர்ந்து வந்தால் தான் தமிழ்தாகி வாழ்தல் கூடும். தமிழன் என்ன செய்யப் போகிறான்?
நன்றி - தமிழ்மொழிச் செல்வம் நூல்)
தமிழிற் கலைச்சொற்கள்
தமது தாய் மொழி பழமையும் சிறப்பும் பொருந்தியது அதனில் எல்லாக் கலைச் சொற்களையும் ஆக்க வசதியுண்டு அறிஞர் அவசரப்படாமல் நன்கு ஆராய்ந்து கலைச்சொற் LLLTTL S LTTTLLLLLLL LALTTTTS S TTTTT S TTTLLLLLTT és 626a j சொற்கள் எளிதிற் புரிவதில்லை என்று கூறுவது தவறு. இன்று புரியாத ஒன்று நாளை புரியும். பழகப் பழக எல்லாச் சொற் களும் எளியவையாகிவிடும். ஆதலின் அறிஞரி முயன்று தமி AA) sapa 9 Garryibala at Agasso sabao upaupasuwestb'
விபுலாநந்த அடிகள்

Page 34
سس۔ 40 ، بس۔ .
5fif) 6607
SLCLLLTTTTTTTT TTT LLLHHLLLTTLTTL LL LLLLLLLHHLCLTTLTTTeBEL "செந்தமிழில் இசைப்பாடல் இல்லையெனச் செவ்வுகின்றீர் மானமின்றி
நம் தமிழில் இசையில்லை நாக தாய்க்கே உடையில்லை
என்பதுண்டோ"
qu r gÁ69a5 TaF6ir
LLLLT LLL0TTTS LLL T SLLTTT YS T TLTTL 00LLLT TTTTLLL S SSS SS TTJ முகப்படுத்த வேண்டுமென்றால் இசையோடு பொருளும் கலகக வேண்டும். மேல்நாட்டுச் சங்கீதம் கணக்கிலிருந்து பிறந்த ஒன்று நம்முடைய தமிழ் இசையோஉணர்ச்சியிலிருந்து பிறந்த ஒன்று
"ஆத்தானை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல் லாப் பூத்தாளை" என்ற நம் தமிழ்ப்பாடகர் இண்சயோடு இற் தசி சொல்லையும் குழைத்துத் தருவாரேயானால், எந்த மனம் ஈரிக்க மறுக்கும்? இதையே வேறு மொழியில் கூற முற்பட்டால் மனம் லயிக்குமா?
நீதிபதி. ச. கோகுலகிருட்ணன்
"தமிழ்ப்பாய்டுக்கள் பாட வேண்டும், என்கின்ற சட் சியை சேர்ந்த பாமரர்களில் நானும் ஒதவன். சண்ணை மூடிக் கொண்டு கூட்டத்தில் பெரும் பான்மையோருக்குப் புரியாத பாசைகவில் பாடித்தள்ளுவது சங்கீத வர்ைச்சிக்கு உதவாது என்று தான் நான் சொல்கிறேன்.
g) Tirs-sá1

} ( سس
மொழியும் பொருளும் இருந்தால் தான் மானிடக் குரல் இசையாகும் இல்லாவிடில் வெறும் ஒசைகான். கேட்போர்ன் இன்பத்திற்கும், உணர்ச்சிப் பெருக்கிற்கும் தாய்ப் பாசை இை றியமையாதது. இந்தத் தாய்மொழிக் கிளர்ச்சியானது இசை யில் மாத்திரம் அல்ல. எல்லாத்துறைகளிலுமே ஓங்கி வளர வேண்டும்.
என் தாய் என்னைத் தொட்டிலிலிட்டு தாலாட்ட எடுத்க குரல் தமிழ்க்குரல் என் மூதாதையர் இறைவனைத் துதிக்க எழுத பிய இசை தமிழ் இசை என் ஆசான் எடுத்து அடிவைக்கக் கொடுத்த பாடம் தமிழ்ப்பாடம் அந்தத் தமிழுக்கு நான் செய் யும் நன்றிக் கடன் அதனை ஒதுக்தவதா? என் தாயை நாள் வெறுப்பதா? இறைவனுக்கு உகந்த மொழியென்று ஆழ்வாரி களும் நாயன்மார்களும் விளக்கிய பிறகு, அரசவையில் விற் றிருந்த மொழியென்று சரித்திரம் பறை சாற்றிய பிறகு,இசைக்கு உகந்தமொழியென்று இலக்கியம்சன் கூறியபிறகு இதை மறுக் கும் எவர்க்கும் நாம் செவி சாய்க்க வேண்டுமா?
மூதறிஞர் இராசாசி
0STT T LLTLLL LLLL LLLLLL TLTTTLTTLTH S T L T TTLTLTTLLLLL சிகரமான ஆலயங்கள் உலகில் வேறு எங்கும் இல்லை, தமிழ் நாட்டில் வழங்கும் சங்கீதத்தைப் போன்ற சங்கீதம் ஒன்று உல் &Rd Gava svib(Basujih Resou-unrда“ “
கல்கி
"எனக்குத் தமிழ் தான் மற்றைய எந்தப் பாசையைக் காட்டினும் இனிய பாசையாகவும், சங்கீதத்திற்கு றொம்பவும் இசைந்ததாகவும் தோன்றுகிறது. தமிழ் சங்கீதத்திற் 9 ஏற்ற பாசை தானா என்று சந்தேகப்படுகின்றவர்கள், முதலில் கோஞ் சம் தமிழ் படிக்கட்டும்; துக்கியமாககி சம்பனையும், பாரதியை யும், தேவார திருவாசகதிகளையும் திருவாய் மொழியையும் அருட்பாவைவையும் படிச்சட்டும் பிறகு சொல்லட்டும்"
a did

Page 35
62
மன்பதையெல் லாந்தமிழால் வாழ வேண்டும்,
மல்குபெயரி செந்தமிழாய் மலர வேண்டும்,
அன்பகமாய்த் தமிழரகம் தமிழணிகிது
அன்காடித் தெருப்பேயர்கள் தமிழேயால்,
gpair u supp ugsor rap ay add arra ay
guañars y la Quo Gol OsvuQaydaymi) சேற்தமிழே நடம்புரிவத் தமிழராட்சி
செந்தமிழில் ஆட்சியெனத் திகழ்வதென்றோ ?
-புத்தமணி

Jailhaž*
Misha
sas Abu3
dih
★
கவிஞன் காசி ஆனந்தன்
魄轟
سمل
遂
༩
※
ہے۔
鐵
ཀྱིས་
邀激

Page 36
-س 54 --س-
மொழியாக தமிழனைத் தேடினேவி அவன் gf கத்தை கொஞ்சிக்கொண்டிருந்தான்.
பண்பாட்டால் தமிழனைத் தேடினேன் - அவன்'பரீத் .ே பாட்டியில் கேக் வெட்டிக் கொண்டிருந்தாசே
ராட்டில் தமிழனைத் தேடினேன் - அவன் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் - ஆத்திரேலியாவிலும் ஏதிலி யாய் நின்றுக் கொண்டிருந்தாலி
இனத்தால் தமிழனைத் தேடினேன் - அவனைக் காண வில்லை. தமிழன் அழிற்துபோனாள்
பண்டைக் கிரேக்க - ஐரோப்பிய - இலத்தீன நாகரீகம் அனைத்துக்கும் மூலமான பாபிலோனியாவில் வாழ்ந்தவள் தவி pae தானாம் அந்த மண்ணிலுகிள ஊர் ? என்ற சொல் பச்சைத் தமிழ்ச் சொல்லாம் - பாவாணரி கூறுகிறார்.
இசுப்பெயின் நாட்டில் இன்று விடுதலை சோரிப் போராடி வரும் பாசுக்கு (Basque) மக்கள் குமரியில் இருந்து போன பழைக தமிழனின் வழித்தோன்றல்கள் தானாம். u fr & á C, மொழி தமிழுக்கு மிகவும் நெருக்கலான தாம். ஆய்வாளர் இாை (anninrf. Dr. N. Lahovary) aerdeprit.
ஆபிரிக்கா பண்டைத் தமிழனின் நாடுதானாம். ஆயிரதி துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் அங்குண்டாம் - செனகல் நாட்டுத் தமிழறிஞர் செங்கோர் முழங்குகிறார்,
OTiga uGirr (Edinborough adaptituti (Canterbury) eg8u ஊர்ப் பெயர்களில் உள்ள "புரி" தமிழ்ச் சொல் தானாம். கின்ன மனிதர்கள் வாழ்ந்ததால்தான் னோ என்று ஆயிற்றாம்: அரிசி என்ற தமிழ்ச் சொல்லில் பிறந்தது தானாம. ஒரிசனஇன்னொரு பேராசிரியர் அடுக்கிக் கொண்டே போகிறார்.
.
அங்கெல்லாம் வாழ்ந்த தமிழன் எ ங் .ேக தான் போய்த் தொலைந்தான்? சொல்லுங்கள்! காணவில்லை!
விந்துவெளியில் தமிழன் வாழ்ந்தால் ara Göris60. sayar 67 பநன்படுத்திய சட்டி இருக்கிறது. - பானை இருக்கிறது - செம் பினால் செய்த ஊசி கூட இருக்கிறது, தமிழ னை மட்டும் காணவில்லை.

سے :5 حصہ
தமிழன் அடையாளம் இழந்தது எப்படி மொழியாலும் பண்பாலும் நடையாலும், பிறழ்ந்தது எப்படி
தமிழன் தன்னைத்தானே மறத்தான்! தன்னைத் தானே தாழ்த்தினான் தன்னைத்தானே பிரித்தான்! தன்னைத்தானே காட்டிக் கொடுத்தான்! தன்னைத்தானே அழித்தான்!
இதுதான் வரலாறு. akult stély). ஈழத்தில் ußår unruh G3 giâp TL rrà un * ( 45 a ரில் 500 ஆண்டுக்கு முன்பு வந்து குடியமர்ந்த பரங்கிவரிகள் (போரித்துக்கீசர்) வாழ்கிறார்கள் இன்றும் வீடுகளில் தங்கள் தாய்மொழியாம் போர்ததுக்கீச மொழியிலேயே இவர் கன் alaprum (SADITifatát,
ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன்பு *மெரிசியஸ்' தீவுக்குப் போன தமிழன் தன் தாய்மொழியை, தமிழை முற்றிலுமாக மறந்து போனான், மொரிசியஸ் தீவில் தமிழம் கிரியோல் மொழிக்கா ரனாய் முசமிழந்து நின்றான்.
வெகிளைக்காரனுக்கு அடிமைவாக இருந்தது . அவனுக்குத் தொழும்பு செய்த கால்த்தில் அவனைப்பாரித்து "சாரி" போட்ட தமிழன் இன்னும் "சார்" போடும் வெட்கம்செட்ட பழகி கத்தை விட்டெறிந்ததாகத் தெரியவில்லை.
LTLLLLLTTLM S LLLTETL T S LLTTLLLLLT LLTTTT S TT TLTCLTT பட்டிக்காஃடுத் தன்மை என்றும் தன்ளையும் தன் மொழியை TTLTLTLLL STMLLLLLLLL TTTTT LLLTTTTT S TTTT LLLT LLLLT T (QaVm7db 6ß ayCqpavg ?
தன்னைத் தாழ்வானவன் என்றும் அடுதி தவனை உயரி வானவன் என்றும் கருதி-அடுத்தவன் மொழியை, பண்பாட்டை ஏற்று தமிழன் அழிந்தான் இழிற்த இனம்
அழிந்த தமிழினம் இன்று உலகில் இழித்த தமிழினமாய் நிற் கிறது!
தொல்காப்பியம் கி மு 500 இல் எழுத ப்பட்டது. தமிழ் முளைத்து - பூத்து - கனிந்த, பின் தோன்றிய தமிழ் இலக்க ணம் , தோல்காப்பியம்
ஆயிரம் ஆண்டுகளின் பின்பு கி, பி 500 இல் ஆங்கிலமும் சிங்காளமும் தோன் றின ஆனால் -
ஆங்கிலேயனுக்கும் சிகிகளவனுக்கும் இன்று அரசுகள் உண்டு.
தமிழனுக்கு?

Page 37
வக்கம்
6 7
Ο " ሃ
7
8
as ออ
岛霸
49
s
56 -
aff
翡纷
4.
is
18
s
6
9.
17,
பிழை
துறையில்தான்
ua04-45át
சற்தணம்
apupAdj6Ord
avšJsov
நைைானொடும்
ஒருவ்தி
ș teatb
அசத்தியன்
epfuefid
Gusů a sunt)
திய தமிழகம் میانه
ஆண்டுக்கு
பிழைதிருத்தம்
திருத்தம்
gamepuffA)
படைத்தனன்
சத்தளம்
alságará
சகுக்கரை
நல்லாசொடும்
ஒருவரும்
Lo Aarsmål
ay sabsa AD
முதியவரின்
藻。 G3usů serrh
புதிய தமிழகம்
ഖ
frcases


Page 38


Page 39
QKrgmur fĪ LIf I
&legфosтеa o figч நொச்சி கனகபுரத்தை வசிப்பி நணதபிள்ளை ஆகிய இவர் கில் வாஇ உதவியாளராகப் பணிபுே
தமிழ் மீது தணியாத த திருமணத்தைத் தமிழ்த்தாய் ஒதியும் நடாத்திக் காட்டியவர், குடும்பத்தின் எல்லா நிகழ்வுக றன,
அ2,
தமிழ் வளர்ச்சி கருதி நிறுவ உழைத்தவர், இன் து வாற்றி வருகித ே எங்கும் என்ற வேட்கையால் தான் க! ம்ே என்ற நோக்கில் இமிழ! தொகுத்து ' தமிழர் வாழ்வி கிளி. தமிழ்ச்சங்கத்தின் வெளி
அரிய கருத்துக்களைக் ஒவ்வொருவரும் படிக் வேண் நூல்கன் வெளிவரவேண்டும் 3 வாழ்த்துகிறேன்
പേ~~~~
ஆர் இப்ப திப்பு: சி. க. கூ

பற்றி.
ரத்தைப்
ாகவும் கொண்ட திரு. வே. பரம நாசி அரச சேயலகத்தில் நிர் இதலர்
ாகம் கொண்ட் இவர் 1966ல் தனது இக்கொடி ஏற்றியுதிேருக்குறள் அத்துடன் இன்று வரை இவர் ளும் தமிழிலேயே நடைபெறுகின்
ஒளிநொச்சித் தமிழ்ச் சங்கத்தை வரை அதன் செயலாளராகப் பணி இலும் தமிழ் வளரவேண்டும் ந்ததை மற்றவர்களும் ஆறிய வேண் ஞர்கள் பலரீன் கருத்துக்களைத் தமிழ் ' என்னும் தொகுப்பை பீட்ாகத் தந்துள்ளார்.
கொண்டுள்ள இந்நூல் தமிழர்
டியது மேன் எேலும் இது போன் த அதற்கு இவரின் பணி தொடர
தி. இராசநா பகம்
அரச அதிபர்
憂鬱墨 劉魯璽讓
క్ష్యే