கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 2005

Page 1

இந்து இளைஞன்ஐஇ
THE YOUNG HINDU (UK)

Page 2

N RASIAH (LLB)
180A Merton High Street South Wimbledon
L00 SW19, 1 AW
TEL 020 85.43 4040 FAX 0208.543 2400
DX COO)4. Whedon Sout resiasolicitorsebconnect.com

Page 3
|-
| |
H I N D
ந்து இ THE YOUN
- :s. | ± No. !!! ( ) :
Y O U N G
|
| _(~~~~
 
 

sae.
■ | TT-------■
s. |
|1||| |-W |w리:}}|''''')
|- | () |-
|-|-
W Siar Night 200:
|- sos
의 JolI
ber 2005

Page 4
ISSN NO
Released at
Released on
Released by "வாழிய யாழ்நகள் இந்துக்கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்"
Number of
Design
Printed By You Ng HIND
 
 
 

ISSN 1745-705X
Jolly Stars Night 2005 The Main Function Hall New Bridge Park Complex Harrow Road NW 10 ORG United Kingdom
10-12-2005
Jaffna Hindu College Association (UK) Registered Charity 1099893 88 Summerhouse Way Abbots Langley Herfordshire WD5 ODX United Kingdom Te : O1923469832 Fax : O 1707 262638 E-mail : jhcaukGhotmail.com Web : WWW.jhauk.Org
Pages 86
V. Sachin
Goodwin Advertising, Colombo -06. J ( UK ) - 2 O O

Page 5
|(11,
|s.
│ │ │ │
出 |-s
|
*|sae *
| |||||||||||| ( )
| || ||
藏 |( W
| 1,1,1) | ||
祝"
│ │ │ │ ├─|1s | 1W|||||||||||||||||||||||||s|ssssss
| || |||||||||||||||||||||||Israels.
(1)|
三言|藏
│ │ │ │ │ │ │ │ │ │ │ │ |-|| 1
| || ||│ │ │ │ │ │
│ │ │ ||-|:||||
 

-| III,||||||||
|
s.
|
I)
|
No |
|言慧sae
│ │ │ │ │ │ |-||| , !

Page 6
கல்லுர
வாழிய யாழ்நகள் இந்துக்கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும் (வாழி)
இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒரு பெருங் கலையகம் இதுவே இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்
கலைபயில் கழகமும் இதுவே பல கலைமலி கழகமும் இதுவே - தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே
எவ்விடமேகினும் எத்துயிர் நேரினும் எம்மன்னை நின்னலம் மறவோம் என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே இறைவன் தருள் கொடு நன்றே!
 
 
 
 

Nij
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம் அவைபயில் கழகமும் இதுவே ஓங்குநல் லறிஞர்கள் உவப்போடு காத்திடும் ஒரு பெருங் கழகமும் இதுவே! ஒளிர்மிகு கழகமும் இதுவே! உயர்வுரு கழகமும் இதுவே! உயிரென கழகமும் இதுவே!
தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும் தனிப் பெருங் கலையம் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
தன்னிகள் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.

Page 7
svaid a
* இந்துவின் புதிய அதிபர்.
அதிபரின் செய்தி அதிபருக்கு வாழ்த்துச் செய்தி அதிபருடனான நேர்காணல்
Wbwrg *
* அமரர் சிவராமலிங்கப்பிள்ளை நினைவாக.
லண்டனில் நினைவு நிகழ்வு உஆசிரியருக்கு அமரத்துவ அஞ்சலி
இந்துவின் அறிவுச் சிகரம் சரிந்தது நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் 9 பேரப்பிள்ளைகளிடமிருந்து மடல்
* சமூகப்பணியில் யாழ் இந்துக்கல்லூரி ஒன்றி
• சுனாமி நிவாரணப்பணியில்"
சிறுவர் இல்லம் கிளிநொச்சி
O JHCA(UK)'s Quiz Night Buckinghampshire
O JHCA(UK)'s Contributions to Tsunami & War affected
• JHCA(UK) Towards our community so far.....
Y O U N G H N D
 
 
 

* யாழ் இந்துக்கல்லூரி.
அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்ற
மயூரனுக்கு வாழ்த்து Chess Club Science Union , ' ' s
• இந்துவில் எனது பட்டறிவு - பொ. மகேஸ்வரன் 21ம் நூற்றாண்டில் இந்துவின் வளர்ச்சி JHCA (UK) Towards our Alma Mater so far...
& Jolly Stars Twenty20 Cup....
LIlb.
(UK) -

Page 8
அதிபரின்
யாழ்.இ.க ஒன்றியம் மலருக்கு வாழ்த்துச்
எமது கல்லூரி அ அமைப்பாக இந்த ஒ
எமது கல்லூரியின் மீதும் எ முறையில் நீங்கள் இயங்கிவருவது எம்மை உருவாக்கி ஐ
யுத்தம் காரணமாக எமது மன்ை பல நெருக்கடிகளைச் பணியைச் செவ்வனே செய்து வருகின்றது. இதற்கு பழையமானவர் சங்கங்கள், ஒன்றியங்களின் உழைப்பும்
உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் எம் கல்லூரித் தா செயலாற்றுவது எமது கல்லூரியினதும் எமது தாயகத்தின
அந்த வகையில் நீங்கள் எமது கல்லூரியின் மீதும் எமது முனைப்புடன் பணியாற்றுவதற்கு எனது நல்வாழ்த்துக்க பெற வாழ்த்துக்கின்றேன்.
I You N G N
 

வாழ்த்துச் செய்தி
(ஐ.இ சார்பில் வெளிவரும் "இந்து இளைஞன்” (ஐ.இ) செய்தி அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
புன்னைக்கும், தமிழ்த்தாய்க்கும் சேவை செய்யும் ஒரு ன்றியம் விளங்குகின்றது.
மது தாயகத்தின் மீதும் பற்றுக்கொண்டு வினைத்திறனான டயர்த்திவிட்ட கல்லூரித் தாய்க்கு பெருமை சேர்ப்பதாகும்.
சந்தித்தாலும் எமது யாழ் இந்துக்கல்லூரி தனது கல்விப் து இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஒத்துழைப்புமே காரணமாகும்.
ாயின் பிள்ளைகள் ஒற்றுமையுடன், ஒரு பரந்த நோக்குடன் தும் வளர்ச்சிக்கு மென்மேலும் உரம்சேர்க்கின்றது.
தாயகத்தின் மீதும் பற்றுக்கொண்டு எதிர்காலத்தில் மேலும் ளைத் தெரிவிப்பதுடன் நூல் வெளியீடும் சிறப்புடன் இடம்
മീ. (IIF
அதிபர் - யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
J ( u K . - 2. o o s

Page 9
From Our President.......
it is an honour, and a great pleasure for me to welcome you all to this my gratitude and congratulations to the organising committee fo memorable one.
would also like to acknowledge the contributions and continous su as their families. JHCA (UK) was launched about 4 years ago wit delighted to say that our publication, The Young Hindu (UK) which would like to take this opportunity to thank the editorial team for thei
Since the formation. JHCA(UK) has been active in organizing vari community in our homeland, especially to the young students in the to benefit our Alma Mater.
A special mention also goes out to those who were instrumental in Appeal. I'm very proud to say that our members acted without delay for our affected community. Few of our members made personal v collected has been utilised in building a Children's Home in Kilinochch
On behalf of the Jaffna Hindu College Association (UK), let me Congr to JHC, we wish him all the success at Jaffna Hindu College.
I am confident that the JHCA(UK) will continue to achieve greater suc as the Premier Educational Establishment in our Homeland.
 
 

U COLLEGE ASSOCATION(UK)
lively occasion, Jolly Stars Night 2005. First of all would like to express r their hardwork and perseverance, in order to make this event a
oport provided by our sponsors, well wishers and the Old Boys as well great enthusiasm and expectation from our members. Today, I am has achieved worldwide popularity also celebrates its 4" anniversary. I rexcellentwork.
ious projects to provide financial and other assistance to the Tamil North and East of the country. We have also undertaken many projects
prganizing successful fundraising events in aid of the Tsunami Disaster :o collect clothes, food and medicines which were despatched on time isits to carry out relief work. I am pleased to announce that the fund
atulate Mr.V.Ganesharajah who has been appointed as New Principal
cess in the future, a fitting testament to our College which stands aloft
N. Jayasealan
( UK ) -

Page 10
FOR PEACE OF MIND NSURANCE
HOMME COMTENToo BLILDMC DOCTOR'S SURGERY RESIDENTIALCAIRE HOMME SHOPE, RESTAURANT MOTOR, TRAVEL, MEDICAL
WEASO OFFER
COMMERCIAL LOANS BUSINESS DEVELOPMENT LOANS
lotus-insurance.com BUILDINGB
LOTUS NQAMAVÉ
%.1QNS
1. ༽ SAND INN
you N G H N
 

RiverŠure
www.riversure.com
USINESS ON REPUTATION ISOURGOAL
| "JA LI III cris Ed Hinc Flag Lulzıt "حقیقسم
By Financial Services Althority F S A в | | | в д. Hi ili u III. LIFIE-HE
TEL O2O 82OO 7373 F. O 20 8S2OO ET ES Riversure Ltd. 395 Edgware Road, London N.W9 GNJ
I (ок) - 2oos

Page 11
இந்து இளைஞன் (ஐ.இ)
The Young Hindu (UK)
நினைவு கொள்வோம்.
முதற் கணி இந்து இளைஞன் (ஐ.இ) இன் உருவாக்கத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் இந்துவின் மைந்தர்கள் யாவருக்கும் இந்து இளைஞர் (ஐ.இ) இன் வணக்கங்களும் நன்றிகளும்.
இனி று ஐந்தாவது இதழாக (அமரர் சிவராமலிங்கப்பிள்ளை அவர்களின் சிறப்பு வெளியீடு உட்பட) புலம் பெயர் நாட்டிலிருந்து எமது கல்லூரி சமூகத்தின் எண்ணப் பிரதிகளை தாங்கிவரும் இந்து இளைஞன் (ஐ.இ) மேலும் மிளிர்வாகவும், விரிவாகவும் வெளிவர, வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து இந்துக் கல்லூரி நண்பர்களும் உழைக்க வேணி டும் 660T இநீ து இளைஞனி (ஐ, இ) வேண்டிக்கொள்கிறான்.
இவ்வருடம் எமது கல்லூரி சமூகத்திற்கு ஏற்பட்ட மீள முடியாத இழப்பு, எமது கல்லூரி தந்த “சொத்து'அமரர். சிவராமலிங்கப்பிள்ளையின் இழப்பு ஆகும். இவரைப் பின்பற்றியோ அன்றி இவருக்கும் இந்துக் கல்லூரிக்கும் உள்ள உறவைப் பற்றியோ இங்கு கூற வேண்டிய தேவை எதுவும் இல்லை. சற்று வித்தியாசமாக சுருக்கமாக அமரரின் இழப்பை இந்து இளைஞன் (ஐ.இ)நோக்க விருப்புகிறான்.
இவர் ஒரு விஞ்ஞானியோ அன்றி பெரும்
you Ng No
 
 

சாதனையாளரோ அல்லது ஞானிகளைப் போன்றோ அறிஞர் களைப் போன றோ தத் துவங்களையும் , சித் தாத் தங்களையும் வகுத் தவருமி இல லை . இன்னொருவிதமாக சொன்னால் தொட்டு உணரவோ, அல்லது பார்த்து ரசிக்கவோ அல்லது படித்து தெளியவோ “தொட்டு உணரக்கூடிய” எச்சம் எதுவும் இவர் எமக்கு விட்டுச் செல்லவில்லை.
ஆனால், மிகவும் எளிமையாக, ஒரு ஆசிரியராக ஒரு உப அதிபராக இருந்து எண்பது வயதில் இயற்கை எய்திய இவரை யாழ் இந்துக் கல்லூரி சமூகம் மட்டுமன்றி ஈழத் தமிழ் சமூகமுமே ஓர் வித்தியாசமான பிரதிபலிப்புடன் “இழப்பு” என வர்ணித்து ஓர் ஆழ்ந்த கவலையில் உள்ளது.
ஏன்? எதற்காக?
எமது ஈழத் தமிழ் இனம் பல மூதறிஞர்களையும், வல்லுநர்களையும் கண்டிருக்கின்றது. தூரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான இவர்கள் மிகவும் குறுகிய வட்டத்தில் தமது சிந்தனைகளை ஒடுக்கியும், பல தனிப்பட்ட சமூக பலவீனங்களுக்கு விலை போன சம்பவங்களே அதிகம்.
ஆனால் இவர் எமது சமூகத்தில் மிகவும் தனித்துவம் மிக்க ஒரு மனிதராக, சமூகத்திற்கு பல வழிகளிலும் பயன் மிக்க ஒருவராக இருந்திருக்கிறார். மிகவும் அபாரமான பண்பட்ட, துடிதுடிப்பான, தெளிவான உள்ளமும், தூர நோக்கான பார்வையும், மற்றவர்கள் அவர்களின் வயது வேறுபாடின்றி தன் பக்கம் ஈர்க்கும் சக்தியும், தன்னிடம் இருந்த விலை மதிப் பற்ற அறிவை மற்றவர்களுக்காக
( UK ) -

Page 12
அர்ப்பணிக்கும் பண்பும் இவரிடம் இருந்த “உணர முடியாத சொத்துகளாகும்” இவற்றின் சிகரமாக இவர் இருந்துள்ளார்.
இந்த உயரிய பண்புகளே இவரின் இயற்கை எய்துதல் மற்றவர்களால் “இழப்பாக” உணரப்பட்டிருக்கின்றது. இது தான் அவரது சாதனையும் அவர் எமது அடுத்த சந்ததிக்காக விட்டுச் சென்ற விலைமதிக்க முடியாத “எச்சங்களும்” ஆகும்.
எவருடைய வாழ்வும், வரலாறும் என்றும் அடுத்த சந்ததிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறதோ அவருடைய பிறப்புக்கு உலகம் அர்த்தம் கொடுக்கிறது. அமரரிடம் இருந்த இந்த அத்துணை பண்புகளும் எமது அடுத்த சந்ததிக்கு கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டியவை. இது குறிப்பாக இந்துக் கல்லூரி நண்பர்களின் கடமை.
இந்தப் பணியில் இந்துக் கல்லூரி நண்பர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என இந்து இளைஞன் வேண்டி நிற்கிறான்.
அடுத்த இந்து இளைஞன் (ஐ.இ) இவ் இதழில் எமது கல்லூரி நண்பர்களுக்கு சொல்லும் செய்தி எமது சென்ற வருட இதழில் சொன்னதை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் 21ம் நூற்றாண்டு மிகவும் சுறுசுறுப்பான, தூரநோக்குக் கொண்ட பலத்தையும் செயலையும் முன்னிலைப்படுத்தும் உலகம். எதையும் துணிச்சலுடன் சாதிக்கமுயலும் உலகம் இது. இன்றைய உலக நடைமுறை.
மானிட வரலாற்றில் வலுவான காரணங்கள் இன்றி ஒரே அடையாளம் உள்ள கூட்டத்தினிடையே சுயநலநோக்கமற்ற பிரிவுகள் ஏற்பட்டதில்லை. பலமான வாதப்பிரதிவாதங்கள் சாத்தியப்பாடுகளின் தேடல்கள், சமரசம் நாடிய மனிதமுயற்சிகள் சாத்தியமற்றது என உணரப்பட்ட நிலையிலேயே தனி வழியை சிந்திக்கின்றனர். அவர்களின் எண்ண முரண்பாடுகளுக்கு செயல் தழுவிய தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது இடைவெளி மறைந்து இணைவு மீண்டும் இயல்பாகவே ஏற்படுகின்றது.
வெறும் காகிதத்தாளில் எழுதி கருத்தியல் போர் செய்ய வேண்டிய தேவையில்லை. நடைமுறையில், செயலில் யதார்த்தபூர்வமான முன்னெடுப்புகளே தேவை. அதுவே மேற் குறிப்பிட்ட அனைவரினதும் எதிர்பார்ப்பையும் கனியவைக்கும். அதுவே உண்மையான பலம்! அதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமையவேண்டும்.
நன்றியுடன்
ஆசிரியர்
J ( UK ) -

Page 13
k。
; இந்துவின் புதிய அதிபரை இந்து
யாழ். இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக பொறுப் இளைஞன் (ஐ.இ) வாழ்த்தி வரவேற்றுக்கொள்கிறான்.
“தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே” எமது கல்லு இன்று தொட்டு, இற்றைக்கு ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல விளையாட்டுத்துறை வீரர்கள் மட்டுமன்றி விடுதலைப் போராட்ட வீர
திரு. நெவின்ஸ், W.A. Trope, N.சபாரத்தினம் போன்ற ெ கல்லூரியின் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளிர்கள். எமது முன்னாள் கல்லூரியின் அதிபர்களை “கலை உலகத்துக்கு தந்த கலை மேலும் இந்துக் கல்லூரி அதிபர்கள் ஆரம்பத்திலிருந்து இ6 தமிழ் கலை பண்பாட்டு விழுமியங்களில் காவலர்களாகவ பெருமைகளும், சிறப்புகளும் மிக்க “இந்துக் கல்லூரியின் அதிபர் கல்லூரியின் வரலாற்றில் ஒரு “பொற்காலமாக”அமைய வேண்டும்
ஈழத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான கால நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். கல்வி மட்டுமல்லாது தாயகத்துடன் சரியான நோக்குடன் பொறுப்பாக இட்டுச் செல்லும் பணி தங்களுக் தேடி வர இந்து இளைஞன் வாழ்த்துகிறான்.
வேறுபாடுகளும், பல முனைச் சிக்கல்களும் நிறைந்த க பொறுமையாகவும் சரியாக முடிவுகளை சரியான நேரத்தில் ஆழமா கல்லூரியை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என இந்
மேலும் என்றும், எச்செயலிலும் வெற்றி பெற்று சிறந்த அத பழைய மாணவர்களின் பங்கும் - பக்க பலமும் தங்களுக்கு உண்டு
 
 

பேற்று இருக்கும் திரு. கணேஸ்வரராஜா அவர்களை இந்து
ாரிக்கு வித்திட்டவர்கள் எழுதிச் சென்ற இலட்சிய வாசகம் இது! ாக பொறியிலாளர்கள், வைத்திய நிபுணர்கள், பெரும் அறிஞர்கள், ர்கள் பல பேரையும் உருவாக்கிய கல்லூரி இது!
பரும் அறிஞர்கள் வரிசையில் நீங்கள் இன்று புதிய அதிபராக எமது உப அதிபர் அமரர். சிவராமலிங்கப்பிள்ளை அவர்கள் எமது க்கோட்டத்தின் வரலாற்று நாயகர்கள்” என வர்ணித்துள்ளார். ன்றுவரை கல்லூரியின ஆட்சிப்பொறுப்பை கல்விக்கும், பும் ஏற்றுக்கொண்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட பதவி, உங்களுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் வாய்ப்பு, இந்துக் என பிரார்த்தித்து வாழ்த்துகிறான் இந்து இளைஞன் (ஐ.இ)
கட்டத்தில் ஈழத் தமிழர்களின் அளப்பரிய “சொத்து” ஒன்றை வழி பின்னிப் பிணைந்து நிற்கும் எமது கல்லூரியை சரியான் திசையில், குரியது. அதில் வெற்றியும், கல்லூரிக்கும் தங்களுக்கும் பெருமை
ல்லூரி, கல்லூரி சார்ந்த சவால்கள் உங்கள் முன் இருக்கின்றன. ன சிந்தனையின் அடிப்படையில் நீங்கள் எழுந்து செயலாற்றி எமது து இளைஞன் (ஐ.இ) வாழ்த்துகிறான்.
திபராக விளங்க வேண்டும் என வாழ்த்துவதுடன் என்றென்றும் எமது என கூறி இந்து இளைஞன் (ஐ.இ) நிறைவு செய்கிறான்.
- ஆசிரியர்
J ( UK ) -

Page 14
யாழ். இந்துக்கல்லூரியின் புதிய அதிபர் வீரவாகு கணேசராசா.
s: முழுப்பெயர் - விரவாகு கனேசராசா
பிறந்ததிகதி - 117-18- |ահ |
: பிறந்த இடம் - நயினாதீவு
ஆரம்பக்கல்வி - தரம் தரம் 5
நயினாதீவு ரீநாகபூசணி வித்தியாசாலை
தரம் t - தரம் 11 நயினாதீவு மகாவித்தியாலயம்
உயர் கல்வி க.பொ.த உயர்தரம்) - 1971ம் ஆண்டு பாபுப்பாணம் இந்துக் கல்லுரி மலைப்பிரிவு
பாழ். இந்து கல்லூரியில் இருந்து 1ம் தடவையிலேயே பேராதனைப் பல்கலைக்கழக அனுமதி பெற்றார்
அனுமதி பெற்ற தினம் 07-08-1974)
 

4 வருட பட்டப்படிப்பை பூர்த்தி செய்து வர்த்தகப்பட்டதாரியாக (Bram) வெளியேறினார்.
பட்டதாரி ஆசிரிய நியமனம் - 01-04-1981 புனிதசவேரியார் ஆன்ைகள் கல்லூரி, மன்னார்.
அதிபர் போட்டிப்பர்ட்சையில் (1988) சித்தி பெற்று 1ம் தர அதிபராக 01-06-1989 இல் நியமனம் கிடைத்தது.
அதனைத் தோடர்ந்து 11-01-1991 தொடக்கம் மன்னார். பெரியமடு மகாவித்தியாலய அதிபராகக் கடமையாற்றினார்.
01-09-1991 தொடக்கம் யா:ஆனைக்கோட்டை போமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை அதிபராகக் கடமையாற்றினார்.
(1-1-1992 தொடக்கம் 31-12-1995 வரை நீர்வேலி பொத்தனி அதிபராகவும், நீர்வேவி அத்தியார் இந்துக்கல்லூரி அதிபராகவும்
l:TFLc|Liţiei. El Hru ITilliIII.
1944 இல் யாழ்ப்பானப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்புளோபாப் பட்டத்தைப் பெற்றுக் 'g4', । পুরােষ্ট্রা। ঢাকা ,
பின்பு இடப்பெயர்வு காரணமாக வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 01-01-1996 தொடக்கம் 21-11-2008 வரை கோட்டக் கல்விப் பனிப்பாளராகக் கடமையாற்றினார்.
21-11-2003 இல் இருந்து யாழ் இந்துக் கல்லுரி அதிபராகப் பொறுப்பேற்றுக் கொனன்டார்.
J
( UK )
- 고 D D) 도

Page 15
யாழ். இந்துவின் பழைய ப மறவன்புலவு க. சச்சிதான
அன்புடையீர்
கொடுங்கோல் அரசொன்று தமிழரை அழிப்பதையே ெ அரசுக்கு ஆலவட்டம் பிடிக்கும் பழைய மாணவர் சி மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் வகையில் நடந்து
கொடுங்கோல் அரசின் எடுபிடியாய், தமிழரைக்கொலை பாராட்டுவது மரபாகி வருவதும் தற்கொலைக்கு ஒப்பான அவர்கள் இந்துக் கல்லூரியின் பழைய ம உணர்வுள்ளவர்களுக்கே மதிப்பளித்தார். அவர் ஈழ உணர்வுள்ள யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழை எழுதியதை நினைவு கூறவேண்டுகிறேன். புல்லுருவிகளையும் புறம்போக்குகளையும் அவர் 1 கொடுங்கோல் அரசின் எடுபிடிகளைப் பாராட்டும் நி மிகவும் மனம் வருத்தம் தருவதாகும்.
பிற கல்லூரிப் பெற்றோர்களால் தூக்கி எறி ஆலோசகர்களுக்கும் வரவேற்பும் இல்லாமலே தெ தேசியத்தின் செல்வங்கள் ஆவதே அனைவரின் இலக்க GF6b(36 JTDITE.
நன்றி
அன்புடன் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சென்னை, இந்தியா.
Y O U N G H N D
 

Dாணவன் ாந்தன் எழுதும் மடல்.
காள்கையாகக்கொண்டு செயற்பட்டு வருகையில் அந்த லருக்கு செல்வாக்கு இருப்பதன் காரணமாக சமகால
கொள்வது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.
செய்யும் ஆயுதக்கொள்வனவுக்கு வழிவகுத்தவர்களைப் ாதாகும். முன்பு அதிபராக இருந்த திரு. ந.சபாரத்தினம் 6063566 பாராட்டுகையில் தமிழ் தேசிய நாடு இதழ் ஆசிரியராக இருக்கையில் தமிழ் தேசிய ய மாணவர்களைப் பாராட்டி தலையங்கங்களை
பாராட்ட மறுத்தார். இன்று நிலைமை தலைகீழாகி லைக்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாறியுள்ளமை
ந்தவர்களின் தலைமையும், கொடுங்கோலர்களின் ாடர வேண்டும். சமகால எதிர்கால மாணவர், தமிழீழ ாக அமைதல் வேண்டும். இந்த கருத்தை முன்னெடுத்துச்

Page 16
2.
TIME 2e24. TOURS
- 翁 CITAR, IRA's
--
夏二酉三乓蚤 LATA A FETA 155 தக்கன்பா
Call now for the best fares to C JUST POPINTO ONE OF OUR OFFICE
O2O 89 O7 6969 O2O 87
1 36 KentOI Road AO8 W 21 O TO
Harrow Middlesex Tooting
HA38A2
Fax. OAO 89 OW 8.333
you N G H N D
 

Preferred Travel agent "Za
Sri Lankan Airlines
蠶苷
olombo & Worldwide destinations
ES AND WE WILL BE PLEASED TO HELP
'67 OOOO O2O 8429 8.333
ting High Street 132 Alexandra Awenue, SW 17 OSG Rayler's Lane,
Harrow Middlesex HA2 9 TW
J ( u K . - 2 o o s .

Page 17
in D
『| "|
| |-. . . . . . . . . ||| TTTTTT
|||- | 리기. . .
Y O U N G
W一| , ، ،****" = | 毛堇!o'|| () \ |- | 三三 ||||||| ||
| || ||||TTT
"|-~, , "寻T|
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 18
யாழ். இந்துக்கல்லூரி ஒன்றி ஆகிய நாங்கள் உங்கை
வரவேற்கின்றோம்.
புதிய அதிபருடன்
ஒரு சில நிமிடங்கள்.
ஒரு முதன்மை வாய்ந்த தேசியக்கல்லூரியின் அதிபரானது பற்றி தங்களின் பிரதிபலிப்பு என்ன?
இலங்கையில் உள்ள முதன்மைவாய்ந்த தேசியப்பாடசாலையாகிய யா, இ. கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றதையிட்டு பெருமகிழ்ச்சி அடையும் அதேவேளை இப்பாடசாலையினை வளர்த்த பலம்மிக்க அதிபர்கள் பற்றி எண்ணிப்பார்க்கின்றேன். பெரிய மலைகளால் (அதிபர்களால் ) வளர்க்கப்பட்ட பாடசாலை இது. இவ்வாறான பிரபல்யமான அதிபர்களால் வளர்க்கப்பட்ட இப்பாடசாலையின் அதிபராக இருக்கும் போது பல சவால் களு க கு முக நi கொடுக க ບໍ່. என்னை முழுமையாக அர்ப்பணிப்பதன் மூலம் இப்பாடசாலையை மேலும் வளம் பெறச் செய்யலாம் என எண்ணுகின்றேன்.
இர் $4
இக்க பல்கள் Бuытіїј நிறுத்த ஒரு தீ தர ம
FIIIILIL தீர்க்க
இன்
sl ID
இன்று இங்கு அவத |TյTէ:If: கல்வி நிற்கின்
JITSIT:
Y ou N G H N

யம் (ஐ.இ)
t
ந்துக்கல்லூரிக்கும் தங்களுக்கும் இடையிலான துவரைகால உறவு பற்றி.
ஸ் லுரியில் உயர் கல்வியை மட்டும் கற்று இலக்கழகத்திற்குச் சென்றேன். அந்நாளில் என்னை த இப்பாடசாலையை என்றும் என் நினைவில் நிவைத்துள்ளேன். ஒரு காலகட்டத்தில் இப்பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்ற விரும்பினேன். எனக்கு அதிபர்
எனi ற ஒனர் று இருந்த மையா ல அந த |க்கிடைக்கவில்லை. அவ் ஆதங்கம் தற்போது ப்பட்டுள்ளது.
று நீங்கள் இந்துக்கல்லூரியைக் கையேற்கும் நிலையில் து கல்லூரி பற்றி.
இக்கல்லூரியில் அதிபர் பதவியை ஏற்றிருக்கும் நான் ஒரு சிறிய அளவில் தளர்வு அல்லது சோர்வு இருப்பதை ானிக்க முடிகின்றது. கல்லூரியின் ஆசிரியர்கள், பர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், ந்திணைக்களத்தினர் எல்லோரும் என்னோடு கைகோர்த்து iறனர். சில மாதங்களில் கல்லூரி அத்தளர்வை கவே நீக்கிவிடும்,
J ( UK ) - 2 O O 5

Page 19
ea:34:8:::s 球綫海篷 ឆ្នា இக்கல்லூரியை ஒரு முதற்தரமான பாடசாலையாக மேலும் உயர்துதலும், சர்வதேசமயமாக்கலுக்கு அமைவாக கற்றல் கற்பித்தல் திறன்களையும் பெளதிகவளங்களையும் மாற்றியமைத்தலும், அத்துடன் தற்போது மூடப்பட்டுள்ள மாணவர் விடுதியை மீளத்திறந்து இக்கல்லூரியை எந்நேரமும் உயிரோட்டமுள்ள கல்லூரியாக மாற்றுவதுமாகும்.
臘
எமது கல்லூரித்தாயின் பிள்ளைகள் சர்வதேச ரீதியாக பரந்து வாழ்வது மட்டுமன்றி, பழைய மாணவர் சங்கங்களை, ஒன்றியங்களை ஆரம்பித்து இப் பாடசாலையின் அபிவிருத்திக்கும், தமிழர் தாயக அபிவிருத்திக்கும் ஒற்றுமையுடன் செயற்படுவதையிட்டு இக்கல்லூரியின் அதிபர் என்றவகையில் மிக்கமகிழ்ச்சி அடைகின்றேன்.
எமது கல்லூரிக் கீதத்தில் வரும் இவ் அடிகள் இதற்கு மிகப் பொருந்துமென நினைக்கின்றேன். “எவ்விடமேகினும் எத்துயர் நேரினும்
எம் அன்னை நின்னலம் மறவோம்”
Y O U N G H N D
 
 
 
 
 
 
 
 

யாழ் இந்துக்கல்லூரி ஒன்றியத்தினுடைய பிரதான நோக்கு எங்களுடைய கல்லூரித்தாயின் நோக்குடன் ஒன்றித்து நிற்கின்றது.
“தமிழர் தலைநிமிர் கழகிமும் இதுவே” உங்களின் செயற்பாடு இந்நோக்கத்திற்காக மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
நன்றி
நேர்காணல் : தேவசீலன்
(மருத்துவ பீடம் - யாழ் பல்கலைக்கழகம் )
இந்து இளைஞன் ஆசிரியர் குழு (யாழ்ப்பாணம்)
gा।ांLIIा5.
29 ت(کفاCل

Page 20
ஆசிரியருக்கு அமரத்துவ அஞ்சலி !
க. இரகுபரன்
மொழித்துறை, தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை,
புயல், பூகம்பம், வெள்ளம் முதலாக இயற்கையாகவும் போர்,
கலவரம் முதலாக 4 S−7.i, செயற்கையாகவும் நிகழும் ܓܠ`Z எத்தனை எத்தனையோ அனர்த்தங்களுக்கு மத்தியிலும் அழிந்துவிடாது இந்த உலகம் நிலைபெற்று நிற்கிறதே என்று அதிசயித்து அது குறித்து ஆராய்ந்த சான்றோர்கள் தமக்கென முயலாதோன்தான் பிறர்க்கென முயலுநர் சிலர் உள்ளமையே பூமியின் நிலைபேற்றுக்குக் காரணம் என அமைதி கண்டார்கள். அந்த உண்மையை நாமும் ஏற்றுக்கொண்டால் எங்கள் ஆசிரியர் பிரான் க. சிவராமலிங்கம் பிள்ளையும் இந்த உலகின் நிலைபேற்றுக்குக் காரணமாய் விளங்கியவர் என உறுதியாய்க் கூறத் தர்க்கம் தாராளமாய் இடங் கொடுக்கும். ஏனெனில் அவர்தம் முயற்சியெல்லாம் தமக்காயல்லாமல் பிறர்க்காயே அமையும் தன்மையால் எனலாம்.
You Ng N
 
 

அறிவு, அருள் இரண்டுமே ஆசிரியன் ஒருவனுக்குரிய அடிப் படைத் தகுதி எண் பார் களர் . இரணி டிலும் குறைபாடுடையவர்களே இன்று அநேகர் .அகத்தே அருளுணர்வில்லாமல் அறிவை மாத்திரம் தம் அடிப்படைத் தகுதியாய்க் கொண்டவர்களும் இருக்கிறார்கள் - என்பு தோல் போர்த்த உடம்பினராய். இரண்டும் ஒருசேர வாய்த்தவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் ஒருவராய் விளங்கியவர் இவர்.
அருளுடைமையால் அவர் தம் மாணவர்க்கு ஆசிரியராய் மாத்திரம் அல்ல, நண்பனாய், மந்திரியாய், தெய்வமாய் எல்லாம் ஆகி அதற்கப்பால் சேவகனுமாய் ஆகி நின்றவர்.
ஆரம்பத்தில் யாழ். இந்துக்கல்லூரியிலும் பின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் அவர் பெற்றுக் கொண்ட அறிவும் ஆளுமையும் உலகு இன்புறும்படியாகக் பயன் செய்தன. தொ. பொ. மீ. முதலான பேரறிவாளரிடத்துக் கற்ற கல்வியும், கூடித்திரிந்த பயிற்சியும் அவரை உடல் கொண்டுலவுவதோர் ஊருணியாக்கின. யாழ்ப்பாணத்தில் அவர் சார்ந்த சூழலிலும், சுற்றங்களிலும், மாணவர் சமூகத்திலும், அறிவுலகிலும் அவரில்லாத மங்கள கருமங்கள் இல்லை. எல்லோர்க்கும் அவர் இன்றியமையாதவர். எந்நேரமும் மலர்ந்த அவர் வதனம் சபைக்குச் சோபனம் கொடுப்பது.
தன்னை எதிர்த்தவரையும், தாக்கினவரையும் கூடத் தாங்கும் தன்மையால் அவர் பூமியை ஒத்தார். தொலைவிலும், தெரியும் தோற்றத்தால், மாண்பால் அவர் மலை. சமன் செய்து சீர்தூக்கும் தன்மையால் துலாக் கோல். இவை அவர் தம் ஆசிரியத்துவத்தின் நலம் உணர்த்தும் தன்மைகளாய்த் திகழ்ந்தன.
U ( UK ) -

Page 21
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் சரி, யாழ்ப்பாண சமூகத்திலும் சரி, அன்றித் தனிப்பட்டவர் மத்தியில் ஆயினும,
ஏதேனும் சிக்கல் என்றால் அதைத் தீர்த்துவைக்கத் தக்க ஆளுமை அவர்க்கல்லாமல் வேறு யாருக்கும் வாய்த்ததில்லை. யாழ்ப்பாண சமூகத்துக்கு அவரே அப்புக்காத்துவும், நீதிவானும், அமைச்சரும். அவருக்கு மேலே உத்தியோகம் பார்த்த அதிகாரிகள் வரையிலும் அவரிடம் ஆலோசனை கேட்காதவர்கள் இல்லை. யாழ்ப்பாணத்துக் கழகங்களின் புரவலராயும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகக் கலைப்பீட அவையின் அங்கத்தினராயும் அமைந்தமை எல்லாம் இத் தன்மையின் உத்தியோக பூர்வமான வெளிப்பாடேயாம்.
தாம்பத்திய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த காலம் முதலே, அடியெடுத்து வைக்க முடியாத படி ஆகிவிட்ட உடல் நிலை அவருடையது. வயது எண்பதைக் கடந்த நிலையிலும் அவர் உற்சாகம் குன்றியதில்லை. முச்சக்கர வண்டிதான் அவர்க்கு ஆசனமும் வாகனமும் அலுவலகமும் அதில்தான் ஆகாரமும் அதில்தான்.அதில் அமர்ந்தபடியே அவர் நடத்தும் அருளாட்சியால் அது அரியாசனமும் ஆகியது. தம்மை மற்றவர்கள் தாங்கவேண்டிய வயதிலும், தளராமல் தன் கருமம் அனைத்தும் தானே பார்த்து, தன்னைத் தாங்கவேண்டியவர்தம் கருமங்களையும் பார்க்கும் தாளாண்மையாளராய்த் தயாளகுணசீலராய்த் திகழ்ந்தார்.
You Ng HND
 

தலைமுறை இடைவெளி என்பதற்கு அர்த்தம் காணாதவர். தள்ளாத வயதுக் கிழவர் முதல், தத்தித்தவழும் மழலை வரையில் சலிக்காமல் பழகவல்லவர். அவர் சிரிப்பது, கதைப்பது எல்லாமே அழகு கோபித்தால் அது கூட அழகுதான். கோபம் வந்தால் வார்த்தைகள் ஆங்கிலத்தில் வரும். அதுவும் அவர் தமிழ் போலவே அழகு சொரியும் . மேலும் கோபிக்கமாட்டாரோ என ஏங்கவைக்கும் கோபம் அவருடைய கோபம்.
அவருடைய சிந்தனையில் அவரில்லை. அவரைச் சார்ந்த பிறரெல்லாம் இருந்தார்கள். மற்றவர் வளர்ச்சியே தன் வளர்ச்சி என்றும், மற்றவர் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்றும் வாழ்ந்தவர் அவர். இறப்பதற்கு இரண்டொரு நாள் முன்புதான் தன் கண்ணையும் மருத்துவக் கல்லூரிக்குத் தன் உடலையும் கூடச் சாஸனம் பண்ணிவைத்தார் என்னும் செய்தியால் தன் மரணம் பற்றிய உள்ளுணர்வும் உலகம் பற்றிய நல்லுணர்வும் அவரிடம் இருந்தமை உறுதியாகின்றது.
'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாய் அமைந்த ஒரு மகாத்மாவிடம் நாமும் படித்தோம் என்ற பெருமை எமக்குரியது. ஈசன் அடிக்கீழ் இருந்தபடியும் எம்மனோர் நலம் குறித்தே சிந்திக்க வல்லவர் அவர். யாழ் இந்து உட்பட அனைத்து சமூகமும் ஒப்புயர்வற்ற ஓர் ஒப்புரவாளனை இழந்து விட்டமை கவலைக்குரியது. அவரையொத்த பிறவியொன்றை ஈசன் எம் சமூகத்துக்காய் அருள்புரிவானாக.
J ( U K ) - 2 0 0

Page 22
லண்டனில் யாழ். இந்துக் கல்லூரி ஒன்றியத்தின் அமரர் சிவராமலிங்கப்பிள்ளை ஞாபகார்த்த இந்து இளைஞன் (ஐ.இ) மாத சிறப்பு வெளியிடும்
நினைவு நிகழ்வும்
இடம் கனக துர்க்கை அம்மன் ஆலயம், லண்டன். காலம் 11-09-2005 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5 மணி
யாழ். இந்துக் கல்லூரி ஒன்றியத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட அமரர். சிவராமலிங்கப்பிள்ளை அவர்களின் நினைவு நிகழ்வு ஒன்றியத்தின் பொருளாளர் திரு. றமணன் தலைமையில் நடைபெற்றது. நினைவுச் சுடரினை கல்லூரியின் முன்னாள் உப அதிபர் திரு. கருணாகரன் அவர்கள் ஏற்றிவைக்க ஒன்றியத்தின் தலைவர் திரு. ஜெயசீலன் அவர்கள் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து
You Ng H IND
 

மலரஞ்சலி வணக்கம் சமூகமளித்திருந்த எல்லோராலும் செய்யப்பட்டது.
அமரர். சிவராமலிங்கப்பிள்ளை அவர்களின் இந்து இளைஞன் (ஐ.இ) 2005 இன் சிறப்பு வெளியீட்டை அதன் ஆசிரியர் ஜெயராஜ் வெளியிட்டு வைக்க பழைய மாணவன் திரு. காங்கேயரின் மனைவியார் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து யாழ் இந்துக்கல்லூரி ஒன்றியம் சார்பில் கலாநிதி நடா மணிவண்ணன் வரவேற்புரை நடத்தினார். நினைவுரைகளை திரு. கருணாகரன், முன்னால் உப அதிபர் அரசியல் ஆய்வாளர் திரு. பற்றிமாகரன் அவர்களின் விசேட நினைவுரை, அதிபரின் முன்னாள் மாணவர்கள் சபேசன், வசந்தன் மற்றும் புங்குடுதீவு ஒன்றியம் சார்பாக திரு. கிருபானந்தவேல் அவர்களும் மற்றும் சில பழைய மானவர்களும் நினைவுரையை நிகழ்த்தினர். சென்ற வருடம் அமரர் லண்டன் வருகை தந்தபோது Dr. G.E Pope இன கல்லறையை தரிசிக்க 0xford சென்ற காலத்தை திரு. பற்றிமாகரன் அவர்கள் குறிப்பிட்டபோது எல்லோரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். மேலும் அமரர் சிவராமலிங்கப்பிள்ளை ஞாபகார்த்தமாக இந்துக் கல்லூரி ஒன்றியத்தால் வருடாந்த புலமைப் பரிசில் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட நினைவஞ்சலி நிகழ்வு நிர்வாக சபை உறுப்பினர் திரு. தயாவின் நன்றியுரையுடனும் இராப்போசனத்துடனும் நிறைவு பெற்றது.
( UK ) -

Page 23
۴ کوی .
ు భشبیہوتی "مجمع” డాలో పడూ "موجeينه *ఏంటోనీ گلیکو که چین స్త్ర "علاتيجية స్త్రపో Sూ عده جي ణి 2ల్లో ےه** అతో لأشد లో) 4 இ مدل به قسمجeيخ ترجیع { مساحت -e دین ** علی امیہ
میبa
Y
O
U
N G H
N
l
 

யாழ் இந்துவின் முன்னாள் பிரதி அதிபரும் முதறிஞருமாகிய க. சிவராமலிங்க பிள்ளை அவர்களின் அன்புப் பேரப்பிள்ளைகள் algebb (DL6. . . . . .

Page 24
Servia e fo Marta
Best wishes to Young Hindu 2005 and
ラーニ
TUTORS OF
Dr. Nada Manivannan B
ABC Intellig 5 Wood End Close,
Email: info@abcit-online.com
Part-Time/Full Time Earnings
Are you looking for Full-Time / Port T Earnings between 50-00 per week in 0-5
high income is possible for full-time and t Flexible hours on your own speed in your Catalogue Distribution and Collection at c Need to be systemic and determined.
you N N
 
 

ina( i < 47OP" Jafna Hindu College Association (UK)
SueYOUR NEED
Eng(Hons), PhD(Oxford)
gent Tutors Northholt, UB5 OOB
Web : www.abcit-online.com
ime Job? hours a week is possible.
Please call for more details and registration
eam building. Mani pare time or part time. I 020 84227296 loorsteps. O79 03045328
( UK ) - 2 O O.

Page 25
JHCA(UK)'s Contributions to T.
North & East
In addition to helping our college and it's students, JHCA(UK) have extended it's assistance to the Tamils who have been affected by twenty years of civil war. Some of the JHC past pupils in UK have recognised the fact that a school or a college can not exist without a strong community around it and to have astrong community we need to help that community that has been devastated by war in the past. As a result the JHCA(UK) was founded keeping our beloved Jaffna Hindu College and our beloved Tamil people as the two main pillars of it's constitution.
Since it's formation, JHCA(UK) has raised funds and assisted to improve the education of the war affected Tamil people in Srilanka. Most of these details were given in our Young Hindu 2004. This year we like to share what we have done after the Tsunami devastated the North and East of Srilanka at the end of 2004.
Immediately after the Tsunami, JHCA(UK) has quickly taken actions to assist our devastated people within Our capability. On 27th December 2005, we have dispatched Rs. 1,300,000 (£6500) worth of medicines to Batticalof
Y O U N G H N D
 

sunami & War affected people in
Of Sri Lanka
Amparai regions via IATA. Following that 4 containers of new and used clothes (around 200,000kg) have been shipped by air cargo and over 100kg of medicines have been collected in UK and dispatched to the affected regions with a doctor belonging to JHCA(UK). We like to take this opportunity to thankall those who financially and physically helped us to organise and ship the relief items mentioned above.
JHCA(UK) has opened an Emergency Relief Fund account and advertised to the British population via the electronic medium to contribute towards it. Since we were a registered charity it was possible for us to reach the non-Tamil community in UK and also to claim gift aid tax from the UK government on the donations.
We have collected around £10,000 from the non-Tamil community in UK excluding the tax claim. Although this is not avery large amount, comparing thesize of JHCA(UK) we are proud to say that we have gone out to the nonTamil British people and successfully collected £10,000. A special thanks to the employees of Philips Electronics
JuK - 2 oo

Page 26
in Southampton for their generous donations and Philips Electronics for doubling the total collection.
We have also held a quiz event to raise fundstowards the JHCA(UK)'s Emergency Relief Fund. Please see the "Quiz Night in Buckinghamshire" article for more information.
JHCA(UK) representative have visited the affected regions in North and East of Srilanka to select a suitable project to which the Tsunami Emergency Relief Fund can be channelled. After going through three project proposals provided by the local organisations, it was decided to donate £12,000 to build a student accommodation for Tsunami and War affected orphans. We have sofar donated £11,500 and will soon be sending the balance for completion. This accommodation forms part of a larger project where around 120 orphan children will be looked after with state of the art educational and sports facilities. More funds are required to complete the project and we encourage the readers ofYoung Hindu to contribute towards this Worthwhile Course.
We want to continuously take forward the fund raising activities keeping in mind that all the promised funds from the foreign governments have not reached the Tsunami affected people in North & East of Srilanka due to many
You N G H IIND
 
 

reasons. We can only do this by having more support from the JHC past pupils and well wishers. We encourage you to come and join hands with us.
So far our contribution to the reconstruction and recovery of Tsunami disaster in North & East of Srilanka is like a few drops in an ocean. But with your support and more fundraising activities we can at least achieve a bucketfull of water that is sufficient to water a few plants.
Our college has a history of helping our Society starting from Srilasri Arumuga Navalar who was the founder of JHC, and as the past pupils of JHC we have a responsibility to Our Society We belong to.
Donation details for Tsunami & War affected regions in North & East Of Srilanka: Please write your cheque payable to JHCA(UK) and Sent it to the association's address:
M. Ramanan JHCA (UK) Charity Committee

Page 27
Same Day Servic Why not try us? Prompt and Exce
Continues servic
Industry for mor
ARMASSOCATES P. Srinivoiscn
Sri (CDsinivasan.co.uk WWW.a.
le : 020 8763 272) Fox ,
you N
 
 

Wishes.
e
ellent Service
e in the Insurance
e than 3O Years.
assoicates.co.uk t
醛

Page 28
Core Hone for it
KO L L L LLLLL L LL LLL LLLL L LLLL S LSL L LSL LS
 
 
 
 
 
 

e Sua a FIFe CeC
C JHCACUK
E ஐ- நந்த 11ம் பூ
ဖွံဖြို|့၌
s -
". . . . = = ==ir - -- a II-I - :: ''. *rachus II*EEEF). H
I - Irr II: - -
Bali. Het is |-
11% Ei Fitri Pi" di F. La F. - F | 5
Ti = i .

Page 29

王*
- E.
三 드------
ー三 .¬. ̧ 三、 蔷
.
三ーエ
===
T
Li di Lu
IEF
: II 惠

Page 30
kmこ撃なță; * * *%ș și*** *^ływ z... + w&#ławow_j - www.xoxo fywyɑyɑ ɑ ɔwɔwɔ ɑsɑɑsɛjąx x ĝŽ įgžį į , {{}{}({}E{}{}$9',ibs叙)) alsųxis ĝis būsiąseid uoĝëpunos səłusową užuozs og Qめおygy 00Qに6等§ 6!bŝ{ļūstījās saeuae; äinįxistis 5ūsāpūəo sočEssēūšiū sūūōzō ŝaĵoj ĝ?(±√(√∞&济{}ībsējāsx®ībugēsētā ūūärisõõssəūṣāūūōsō |gae 896:94 #0.0^{-{(8ỳ§ž ļo555"和퍼의 공헌TT判린최편되TER和떠뤄최利知디RTT터혁 허례「피터홍패따피해 {}{}## #öŮ §§{};$$('#';ibs窃) \dos\A Ĥooja aļējöuöö sô {}{} ÖĞỆ$4 #ÖÖ Ù999?闵游뒤리히和国司회의의회리,「和 (知되T知회의회헌떠의同知I회和T터司회헌 窝窝器猫、苏轼K器和戟įəqnɔ的T험헌 0$. Noss}&# #ůsos ĝĝ}Ł ł3qŋɔ(知T공리회공공시공 Xțjos troņepuño.ł ç0 00?ZŰZĒƐsɛ9$žgồįəqnɔ5üługuješ so būs ūgējāsēž G0%守900 gżą įĝae'$ i 3qsmogoạæAeox3 {foụępuno-słzz 00:06##į įsūs ūgūs,§§ ị ởqț¢)젊I터워되「司회同和떠최씨되회IT계 최원려T되탑때때엔혜 00,000g?ųjęų5ūsēē5ēņssõWF 하려려피패테예T태 pumoury s səɔuɖ'n려의istinūōōōōōsōON Įųɔų.00u||Y. '009WINTINIONITYNINGIÐ Þ9408}}e sueunS10ų} 10} 0uI0H uəJp||||0
的QQZ岭感受
H N D
Y O U N G
 
 
 

% øoff,
Áq eļaujása Noooooooz래엔태 [Oooo,制레행택터에서의 ¡Noootụēļ和国的ti히어떠찌되터려하明知피피의 해례의 페터제화폐의 {}{}({}șĒ89 #0,s}\;&&!tijęs州知制의E된朝회연ER뛰역편和의피혁 하의례의여덟패여해 gaeae ț¢ $ | ¡ #4段ŞÖț¢últưỡ094 X sutü0ĝț¢) ŌŌŌỳ9Ů3 #0.0,093)?梦SƠNäjäissae! x \lää00ĝą. 00:949;&# {{}{} &&&&鹅$òNüdsü00£4 X üstü0ĝ64 E터취떠해國的對최T허회피최의朝 00096į9 100'06,79||攀soNtusu00įz X uutư0050 §0,05903 #0.0 (sg90&į.sỌNäjäissae x ujits00ZŁ E런취떠공되최「회ti책헌 游戏“猫的猫8,),慨}*ibs5) 해례의해테페해페에해 sūs ogļsae sae sae§ 44±bs圈) 히례「히해 7월 窝感冷艾辩,湾海G3磅đồț.*知최T젊和최T터윙z력편채디회R뒤리터정책지터회워크明和 窝窝段斜、突然었$(?)和린취T司和력터회쇄히계더터뤄회와터列쇄지터의해武科의 Ģ9 ĝșoszą į ț¢’Œœğgzoz s øqfioəunpɑw { sesew ułuszy szī£ūōōōōōōg 窝窝游946 %)șës.}^+읽최T파知최「터윙체력회색피터의와TR떠되원젊회뒤헌떤T피헌 해례빼利해에화 が% 漁メsựhors à {%;">ş~~**劑*羽劑*溪議議溪蟾繼灣綫
2 O
( UK )

Page 31
‘uoụbuoppups. InoÁ Jos usese ɔɔũ0 moÁ Xueq 0} qsỊA pub ÁdoIųļuēļļd unoÁ ɔsɛsɔɔIdde 9A (IBM IIA!) Jo sreak Áquedaļu ? sugunsL ÁquəIpļļųɔ pəueqduo æq; los səssulaid Mou oupųnq spisao, os siswa pələuop ÁəuouỊ ĐỊL ȚugunsL Áq pɔsɔɔgɛ ə|doədəų įgɔuoq 0, pɔsɔɔlĮ00 pun Hjølson Áouəĝəug IsƏų tü0ų spunod 000‘0ł go uosȚEuop pupų lietų joj Xn-WOHỊ Xueq, on 3x!!! pỊnosa əA
‘Ş00Z-9{}-IZ uox seuồẹoồưųopəs:ụeul-3 80/$1'e'ko/ụeg:1eč) seốrī80/OÐN/|X|:ONp6ə8 s||uel Joļu0ņezjuefiloņuaudojamɔgɔļuJOu023 pue|ep0S
qımpresīgs sąs@æguç mısıre@une sofàg Įfiņī£
H N D
Y O U N G
 
 

3D7īș3?IŪqğrī "ī"TrīrīsasựgÐısale) oluogĒĻĢĒ9ãososfē ļos use ogrossa synsstī£
TTTTTTTTo?UĢĒLITI Oslurnīgııııo9o qslulost@oğrnŲū199đề
supųɔoups'uneindepueuỷ €1:0N• golygioses 'quíHojos, er sælőj
2 O
*)洪熙赞令孜就 *谍“No.,,) osse, der waezaesio¥ “ፍጴ”ሮmዩT suatu doseaan ɔɲaawooặg pusHeț¢&# ĴOCÉS urexseĀeueApɔS X quəpssɔsɑ
T원히원여해 ‘ÁInų sunoA
( UK )

Page 32
JHCA (UK)'s Quiz BUCKINGHAMPS
A SLICCessful quiz night in aid of disa ster with me JHCA(UK)'s Tsunami Relief in E. North East of Sri Lanka held at John Hampden Grammer School in Buckinghampshire. Special Thanks to the Organizer – Mathew Collins.
The great evening started at 7:00pm with the welcoming speach of Mathew Collins. It was followed by the introduction of Maha Ramanan from JHCA (UK) by Mathew Collins who briefly explained the background of JHCA(UK) charity and how quickly it has responded to Tsunami Drik 5 WT3 Ser,
You N G H IN D
hern Ceall the Thor
 

NGHT IN HRE (UK)
dicine, clothes and raising funds. He has also added that the TSLIslåIT Relief Fuld will be spent mainly to improve the lives of children affected by the TSLI arti in North & East of Sri Lanka. It Was als0 riëntion ed that the JHCA (UK) Charity does not spend the fund on travel, accommodation and food for the Wolunteers sent by the charity and ley raised will reach the Tsunami affected people.
'ed before the thrilling quiz to prepare all
u : ) o osc

Page 33
the participants. The QUIZ MASTER was Mathew Collins who wery smoothly and smartly performed his job to get all the participants involved and to bring out a lively atmosphere. Quiz had a break to ensure all the participants are refuelled with food and drinks to carry on with the Quiz. Ron Collins (Mathew's Dad) did a great job to ensure no dry mouth in the house during the quiz,
The highlight of the event was the prizes. Yeh!! Since we all live in the digital era, there were a lot of digital toys thanks to Mathew Collins for obtaining them wia sponsorships. There Were 4 Sony discriman for the top 4 quiz Winners, There were 24 prizes for the raffle including Digital Camera and a DVD player (JHCA's Loga & Jeyaraj also won the Raffle Prizes - NOT FIXED). A sum of F45) was raised from the event.
OVera|| of peopl
THIS EA yi
exeCUtiť
all those
Y O U N G
H I N di
 
 

| it was a great event for a great purpose, great participation le and greatly enjoyed
ent would not have been possible Without good planning and on by Mathew Collins, his family and friends. Mamy thanksto
who ha we heelod and la de it a SLCCESS.

Page 34
-—
EM
Buying & selling all types of cars (less that five yea Long Term Car Hire Services also available for Msing DWest
MM33.
 

CARSINCLUDING
MATES etc.
를
தமிழிலுே பேசி உங்கள் பிரச்சனைகளைத் தித்துக்கான
வருடங்களுக்குப்பட்ட சதவிதமான மோட்டா-வாகனங்களை விற்கவும், வாங்கவும் தகுந்த இடம், அத்துடன் கல்வித இயந்திரக்கோடுகள் விபத்திற்குள்ான வாகனங்களை சரிபார்க்க
Arch No.45, of Roxeth Green Avenue, South Harrow, Middlesex HA28AA
-
Tel: O20 84239984°

Page 35
We W Wil
Estate agent, care about your pi Sales - Letting - Mortgages - In
root.ING croYDoN
96, Mitcham Road, 33 London Road
Tooting, SWI2 Croydon. Tel: O2O 86B2 999 To O2O 86.896800
Fax. OAO 86,82998
yo UN G H N
AV V W L. S. O D
N
 

EAGENTs LTD.
ork around the Clock Sonestate.co.uk
roperty needs and your property. Surance – Waluers – Commercial
souTHARRow
383 Northholt Road, 49 North Road,
South Harrow. South Hall, UB || 2 || J HA28JD Tel: O2O 887 96.96 Tel. : 020 8426 7 | 00 Fax O2O 8B67 9,339
Fax O2O842, W500
(ок) - 2oo 5 (33)

Page 36
அகில இலங்கையில் உயர்தரப்பரீட்சையில் ய
வாழ்த்துக்கள்!
யாழ். இந்துக்கல்லூரி மாணவனும் இவ்வருடம் உயர்தரப் பரீட்சையில் இலங்கை அளவில் முதலிடம் பெற்ற சி. மயூரனிற்கு (கணிதத்துறை) நாம் வாழ்த்துத் தெரிவித்த பின் கல்லூரியில் கடந்த சில காலமாக ஏற்பட்டு வரும் அதிகபட்சமான சித்தியின்மை பற்றியும் கல்லூரி சார்ந்து அதற்கு எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள், சித்தியின்மை நிலைமைக்குக் கல்லூரியின் ஏதுக்கள் பற்றி வினவினோம். அதற்கு அவரளித்த கருத்துகள் வருமாறு. அடிப்படையில் இதற்கான விடை தலைமைத்துவத்தின் தவறுகளிலிருந்து தான் ஆரம்பிப்பதாக நாள் கருதுகிறேன். எனது கருத்துகள் சர்ச்சைகள் எழுவதிற் பங்களிக்கும் சாத்தியமுள்ள பொழுதிலும் நிஜ நிலை அதுதான் ஒரு கல்லூரியின் வளர்ச்சி பரிமானத்தின் அதிபர் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரினதும் ஒன்றமைந்த கூட்டுப் பொறுப்பு அவசிமானது. ஆனால் அந்த கூட்டுப்
you in
 

ாழ் இந்து முதலிடம்.
மயூரன்
பொறுப்பிலே அதிபர் தனது நிலையிலும் பிரதி அதிபர்கள் தமது நிலையிலும் ஆசிரியர் மாணவர்கள் தத்தமது நிலைகளில் சரிவர பேணப்படுதல் மிக அவசியமானது. இந்த ஒவ்வொரு நிலமைகளிலும் ஏற்பட்ட தவறுகளின் முக்கியமான விளைவுகளில் ஒன்றே நீங்கள் என்னிடம் வினவிய க.பொ.த உயர்தரத்தின் சித்தியின்மை விகிதம் கல்லூரியில் அதிகரித்துள்ளமை ஆகும். ஒவ்வொரு மிகச்சிறந்த பெறுபேறு பெற்ற மாணவனும் சமுதாயத்தால் பாராட்டப்படும் போது "புலமைப்பரிசிலின் ஊடாக கல்லூரிக்கு செரிக்கப்படுகின்ற மாணவர்களின் உயர்தரப் பெறுபேறுகளின் சித்தியின்மைக்கு காரணம் என்ன” எனும் கேள்விக்கும் பதிலளிக்க தேவைப்படுத்தப்படுகின்றார்கள். சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் அரசியல் நிலைமைகளும் கலாசார சீரழிவுக்கான காரணிகளும் தனியார் கல்வி நிறுவனங்கள் எனப்படும் "ரிபபூசன்களின் மிகையான செல்வாக்கும் பெறுபேறு
(Uк ) - 2 o o 5

Page 37
வீழ்ச்சிகளின் காரணியாக்கத்தின் பங்களித்திருத்தல் பற்றிய நடைமுறைச் சாத்தியமற்ற கல்லூரி சமூகத்தால் தீர்க்கப்பட முடியாத சிந்தனைகளை தவிர்த்து சித்தியின்மை பிரச்சினைக்கு கல்லூரி தீர்வு கண்டிருக்க முடியும் என்றே நான் கருதுகின்றன். உதாரணமாக கல்லூரியின் வருகை வீதமானது 80% இற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே க.பொ.த உயர்தரத்திற்கு தோற்ற முடியும். என்பது கல்லூரி விதி. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் யாழ் இந்துக்கல்லூரியின் 80% அறிற நிலைமையிலேயே பரீட் சைக்கு அனுமதிக்க்படுகின்றார்கள். மேலும் கல்லூரி ஆரம்பிக்கும் நேரத்திற்கு வருகை தராமல் பிந்தி வருதல் கல்லூரி இடைவெளி நேரத்திலேயே கல்லூரியை விட்டு தப்பிச் செல்லல் போன்ற பல பிரச்சனைகளுக்கு கல்லூரி நிர்வாகத்தின் பலமான நடவடிக்கை எடுக்காதது மிகத்தவறானது என நான் கருதுகின்றேன். கல்லூரியின் தலைமைத்துவத்தில் உள்ளவர்கள் இடையேயான முரண்பாடுகள் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் குழுக்களுக்கும் இடையிலான மோதல்கள் ஆசிரியர்களுக்கும் தலமைத்துவத்திற்கும் இடையிலான நெருல்களும் மோதல்களும் கல்லூரியின் கட்டமைப்பை ஆட்டம் காண வைத்திருப்பதை பலரும் அறிவர். நானும் ஓர் நேரடிச்சாட்சி அவ்வளவு தான். தலமைத்துவமும் அது சார்ந்த கட்டமைப்பும் சரியான முடிவெடுக்கும் தெளிவான
 

சிந்தனையுடன் இருத்தலும் பலம் பொருந்திய நிலையிலும் இருத்தலும் பல பிரச்சினைகளுக்கு அடிப்படையிலேயே தீர்வுகாண ஏதுவாக அமையும் குறித்த ஒரு மாணவனின் நிலை கல்விசார்ந்த கவலைக்கிடமாக இருப்பதை ஆரம்ப தவணைகளிலேயே அறிதல் அதற்கன மேலதிக வகுப்புகளை வினாத்தாள் வகுப்புகளை ஒழுங்கு செய்தல் போன்ற இன்னோரன்ன புத்தாக்க முயற்சிகள் அடையாளம் காணப்பட வேண்டியது மிக அவசியம். தனி நபர் தலம் தனிப்பட்ட பிரச்சனைகள் ஒட்டு மொத்த கல்லூரியின் வளர்ச்சிக்கும் வேட்டாக அமைதல் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. மாணவர்களின் பொறுப்புணர்ச்சியற்ற தன்மைக்கும் அவர்கள் பெறும் சித்தியின்மைக்கும் கல்லூரியின் நிர்வாகத்தையும் ஆசிரியரையும் எவ்வாறு குற்றம் சாட்டலாம் என்ற கேள்வி எழலாம். ஆனால் மாணவர்கள் வழிநடத்தப்படவேண்டியவர்கள், அவர்கள் வழிநடத்தப்படுவது அவர்களுக்கு மேற்பட்டு கல்லூரியில் இருப்பர்களால் ஏற்படுத்தப்படவேண்டியது.
என்னுடைய கருத்துக்கள் என்னை உருவாக்கியவர்களை தூற்றுவதற்காக நான் சொல்வதால் புரையோடிப் போகின்ற ஒரு பிரச்சினையாக கல்லூரியின் சமீபகாலமாக உருவாகிவரும் உயர் தர சித்தியின்மைக்கு ஒரு கசப்பு மருந்தாக என் கருத்து அமையும் எனின் இந்து அன்னைக்கு மீள் ஒரு வெற்றி எனக் கருதுகின்றேன்"
J ( UK ) - 2 O O.

Page 38
CHESS
Jaffna Hin LUITDUIT 6OOTfD 6 சதுரங்க
யாழ். இந்துக் கல்லூரியில் சிறப்பாகவும் வெற்றி வாய் யாழ். இந்துக்கல்லூரி ஒன்றியத்தின் (ஐ.இ) வெளியீ சமர்ப்பிப்பதில் பெருமையடைகின்றேன். கல்லூரி பரிச சிறந்த கழகத்திற்கான கேடயத்தைப் பெற்றுள்ளோம்.
கல்வித்திணைக்களம், கல்வி அமைச்சு நடாத்திய 6 போட்டிகளில் எமது கல்லூரி சதுரங்க அணிகளே (1 பெற்றுள்ளன. வழமையாகப் பங்குபற்றுகின்ற கொழும்ட் காரணங்களால் இம்முறை பங்குபற்ற முடியாமல் போ சினேகபூர்வ போட்டியில் கிரிக்கெட், சதுரங்கம் ஆகிய வெற்றி பெற்று தங்கப்பதக்கங்கள், கேடயம் ஆகியவ அறியத்தருகின்றேன். -
எங்கள் கல்லூரி மட்டத்தில் எமது கழகத்தினால் ந கருதப்படுகிறது.
You Ng HIND
 
 

| C LU E3
du College இந்துக்கல்லுரி 56.55pdb D
ப்ப்புகளுடனும் இயங்கும் சதுரங்கக் கழகம் தொடர்பு
டான “இந்து இளைஞன் (ஐ.இ.)” இற்கு கட்டுரை ளிப்பு விழா - 2005 இன்போதும் 2வது தடவையாகவும்
வலய மட்ட, மாவட்டமட்ட வடகிழக்கு மாகாண மட்ட 5 வயதுப் பிரிவு 19 வயதுப் பிரிவு) முதலாமிடத்தைப் ல் நடைபெறும் தேசிய மட்டப் போட்டிகளில் பாதுகாப்புக் ய்விட்டது. எனினும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியுடன் அணிகள் பங்குபற்றி சதுரங்கத்தில் யாழ். இந்து அணியே ற்றைப் பெற்றுக் கொண்டோம் என்பதை மகிழ்ச்சியுடன்
டத்தப்படும் சதுரங்கப் போட்டிகள் தரம் கூடியதாகவே

Page 39
12 வயதுப் பிரிவு - 1ம் இடம் செல்வன். ந. லவலோஜன் 15 வயதுப் பிரிவு - 1ம் இடம் செல்வன். ஜெ. திரோஜன் 19 வயதுப் பிரிவு - 1ம் இடம் செல்வன். சி. சேரன்
விருதுகள் செல்வன். த. திவாகரன்
செல்வன் சி. சுலக்ஸன் செல்வன். சி. அருணன் செல்வன். சி. யோகானந்
சிறந்த சதுரங்க வீரருக்கான தங்கப்பதக்கம்
செல்வன் சி. கோயிகணேஸ்
கடந்த 9 வருடங்களாக யாழ். லயன்ஸ், யாழ். ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய நிறுவனங்களின் நிதி ஆதரவுடன் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கிடையே சகல வயதுப் பிரிவுகளும் அடங்கக்கூடியதாக இரு பாலாருக்கும் தனிநபர், அணி ரீதியில் சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் நடாத்தி 10வது வருடம் தங்களின் ஆதரவுடன் நடாத்தி வெற்றி பெற்றவர்கள் யாவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி, 10 வருட நிகழ்வுகளையும் தொகுத்து “இந்துவின் சதுரங்கள்” எனும் சதுரங்க தசாப்த மலரையும் 24.09.2005 இல் வெளியிட்டு எங்கள் பெருமையை மேலும் சிறப்படையச் செய்துள்ளோம். நிதி ஆதரவின்மையால் மாவட்ட மட்டப் போட்டியை 10வது வருடத்துடன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். நிதியாதரவு கிடைக்கும் தருணத்தில் தேசிய மட்டப் போட்டியாக ஆரம்பிக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளது என்பதையும் அறியத்தருகின்றேன். சதுரங்கம்
Y O U N G H N D
 

தொடர்பான பல தகவல்களை இந்துவின் சதுரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதையும், எங்களுடன் தொடர்பு கொண்டால் மலரின் பிரதிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றேன்.
இன்றைய யாழ். இந்துவின் நிலைமையை தீர விசாரித்து அறிந்து, உண்மையான விசுவாசிகளை இனம் கண்டு ஊக்குவித்து கல்லூரியின் வளர்ச்சியில் தொடர்ந்து மாசற்ற உதவிகள் புரிய கல்லூரி ஞான வைரவப் பெருமானைப் பிரார்த்தித்து விடைபெறுகின்றேன்.
நன்றி!
க. அருளானந்தசிவம்
சதுரங்கக் கழகப் பொறுப்பாசிரியர் யாழ். இந்துக்கல்லூரி.

Page 40
4ே.09.2003இல் வெளியிடப்பட்ட "இந்துவின் சதுரங்கள்" முதற் பிரதியை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியர் இ. குமாரவடிவேன், பிரதமவிருந்திரர் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியர் க. இராசதுரை, இதழாசிரியர் செல்வன், வே. சாரங்கன், பொறுப்பாசிரியர் திரு. சு. நருளானந்தசிவம், அதிபர் திரு. அ. சிறிக்குமாரன் ஆகியோரிடமிருந்து பேறுகின்றார்.
Ү o U N G н м D
 

上
1.1.2003 இல் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற சினேகபூர்வ சதுரங்கப்போட்டியில் வேற்றிபெற்ற யாழ். இந்து சதுரங்க அணியினரும் பொறுப்பாசிரியர்களும்.
இருப்பவர்கள் இடமிருந்து வலம் : சேப்பன் சி. ரேன்,
செல்வன் ஜே.திரோஜன் நிற்பவர்கள் இடமிருந்து பலம்
செப் பள் ਮ சேண் வர்ை த. திவாகரம்
அணித்தனவர்) திரு. க. அருளானந்தசிவம் (பொறுப்பாசிரியர் திரு. சு. தயானந்தன் போறுப்பாசிரியர்} செல்வன். சி. யோகானந்
| iii ப்ேபன். சி. கோபிகனேஷ்
( UK ) - 2 O O 5

Page 41
விஞ்ஞான மன்றம் இன்று இந்துவில்.
தமிழர்களின் தலைநிமிர் கழகமாகப் புகழ்பெற்று காலத்தினுTடாகப் பல பரிமாணங் களைப் பெற்ற பெற்றுக்கொண்டிருக்கின்ற கல்லூரி எமது யாழ் இந்துக் கல்லூரி தமிழர்களின் குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் கடந்த நூற்றாண்டின் நாகரிக எழுச்சியில் இந்துக் கல்லூரியின் பங்கும் ஒரு குறிப்பிடத்தக்கற்பாலானது. இவ்வாறான இந்துக்கல்லூரியி -லுள்ள அமைப்புகளில் முக்கியமான ஒன்று விஞ்ஞான மன்றம், கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பிரிவில் கணித மற்றும் உயிரியற்றுறைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரையும் அங்கத்தவர்களாக உள்ளடக்கிய இக்கழகம் இன்று திரு. S. சோதிலிங்கம், திரு. N. மகேஸ்வரன் ஆசிரியர்களின் வழிகாட்டல், நெறியாள்கையில் இயங்கிவருகின்றது. ஒரு தசாப்த காலத்திற்கும் மேலான இந்து விஞ்ஞானி எனும் புகழ்பெற்ற வருடாந்த நூல் வெளியீட்டினையும் மேற்கெண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சிாக இவ்வருடம் 28-10-2005 அன்று எமது மன்றத்தால் கல்லூரியின் வருடாந்த இந்து விஞ்ஞான நூல் வெளியீடும் விஞ்ஞான தின விழாவும் நடத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக கணித மற்றும் புள்ளி விபரவியற்றுறை தலைவர் திரு. S. சிறிசற்குணராஜா மற்றும் அவர் தம் பாரியார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர், நூலின் ஆய்வுரையினை எமது கல்லூரி முன்னாள் அதிபர் திரு. அ. பஞ்சலிங்கம் அவர்கள் மேற்கொண்டார்.
இவ்வருடம் மன்றம் புத்தாக்க முயற்சியாக இந்து விஞ்ஞானி இறுவட்டு வெளியீட்டினையும் மேற்கொண்டது. வடிவமைக்கப்பட்ட நூல் மேலும் மெருகேற்றப்பட்டு இறுவட்டு
Y O U N G HND
 

(CD) வடிவிற்குக் கொணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் எமது மன்றம் யாழ் மாவட்ட ரீதியாகக் கணித விஞ்ஞானப் பொது அறிவுப் போட்டியை வருடாந்தம் நடத்தி வருவதுடன் இவ்வருடம் ஏறத்தாழ 7000 மாணவர்கள் மாவட்டத்தின் 26 பாடசாலைகளில் இருந்து கலந்து கொண்டனர். எமது இந்து விஞ்ஞானி மலரில் இந்துவிஞ்ஞானி தொடாத சமூக, அரசியல், வணிக விஞ்ஞானப் பக்கங்களையும் தொட்டிருக்கிறோம் என எண்ணுகிறேன்.
இதைவிட வார நீ தோறும் வியாழக் கிழமை இறுதிப் பாடவேளைகளில் பயனர் மிகு விஞ ஞானகி கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவது வழமை. தொடர்ச்சியான தேடல்மிகு செயற்பாடுகள் மூலம் தலைமைக் கழகங்களில் ஒன்றாக கல்லூரியில் வளர்ந்து வரும் விஞ்ஞான மன்றம் விஞ்ஞான மாணவர்களுக்கு ஓரளவு சரியான வழிநடத்தல் எனக் கருதுகின்றோம். கூட எமது மன்றத்தலைவர் சி. மயூரன் தேசிய மட்டத்தில் கணிதப்பிரிவில் முதலிடமும, பரீட்சை இணைப்பாளர் ச. தனேன் தேசிய மட்டத்தில கணிதப்பிரிவில் 5வது இடமும் பெற்றதுடன் செயலாளர், இதழாசிரியர், பொருளாளர் மற்றும் நிர்வாக உறுப்பினரிற் பலர் என பொறியியல், மருத்துவத்துறைகளுக்கு தேர்வாணமை குறிப்பிடத்தக்கது.
பெருமைமிகு பணி டைக் கலாசாரங்களையும், நவீனத்தையும் கோர்த்து வளரும் எமது கல்லூரிக்கு எமது விஞ்ஞான மன்றம் ஒரு உதவி அவ்வளவு தான்.
uD. Slskuers
இதழாசிரியர், விஞ்ஞான மன்றம், யாழ். இந்துக்கல்லூரி

Page 42
sī毫--- sae||-| ||- 1: ..........|
TTT)『력『 sae |-|- ||||- |-·T---
| 1 saeTT
|-| T
『| |-| |
 
 
 
 
 
 
 
 
 

|-±
* 藏|
:|-|- 藏「-『TT) |----- |-
T|-
| - |- ||-||

Page 43
匣
| , ، ، ، ، ،
Eighter EE
들
H I N D
Y O U N G
| | | | |
||||||||||
 
 
 
 
 
 
 
 
 
 
 

劑|× *;)
| || |
|''''''', )
│ │ │ │ │ │ ||| E| | | 표| || ()E|- | | }= "버
||?| |Ë)
|| E
고 다 D 5
---- . . . . . . . . . .|||||||| H :=); " |
( U K )
TT TT|- |
,,W)""T 一

Page 44

剧
Courtesy: www.jaffnahindu.org
( U K ) - 2 O O 5

Page 45
இருபத்தோராம் நூற்றாண்டில் இந்துக்கல்லூரியின் வளர்ச்சி நிலை
பொ.மகேஸ்வரன்
பிரதி அதிபர்
கலை பல மலிந்த நம் கல்லூரி வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்திற்கு ஏற்ப கல்லூரித் துறையில் பல சாதனைகளை நிலை நாட்டி வருகின்றமை பெருமைக்குரிய விடயமாகும். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் எமது மாணவர்கள் 98.2 வீத பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய நிலையில் முதலாம், நான்காம், ஐந்தாம் இடங்களையும், விஞ்ஞானப் பிரிவில் தேசிய நிலையில் இரண்டாம் இடத்தையும் எமது மாணவர்கள் பெற்றுள்ளனர்.
விளையாட்டுத் துறையில் நான்கு அணிகள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கு பற்றியுள்ளன. சதுரங்கம், பூப்பந்து, கூடைப்பந்து, உதைப்பந்து என்பனவாகும். மெய்வல்லுநர் நிகழ்ச்சியிலும் எமது மாணவர்கள் தேசிய நிலையில் பங்கு பற்றி வெற்றிகளையும் பெற்றுத் தந்துள்ளனர்.
you Ng N
 

ஆசிரிய வளம் தற்போது ஓரளவு திருப்திகரமாக உள்ளது எனினும் சில பாடத் துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. கல்லூரியின் ஆரம்ப கால கட்டமாக விளங்கும் முகப்பு வாயில் கட்டடம், பிரார்த்தனை மண்டபம் என்பன புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. விடுதி மண்டப வேலைகளை பூர்த்தி செய்து கல்லூரி முன்னேற்றத்திற்கு அடிநாதமாக விளங்கும் மாணவர் விடுதியை இயங்க வைக்க வேண்டியுள்ளது.
கணனிக் கல் வியரினி அவசியத் தை உணர் நீ து நவீனமயப்படுத்தப்பட்ட கணனிக் கூடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியது கட்டாய தேவையாகும். நடைமுறையில் உள்ள மைதான விரிவாக்கத்தை பூர்த்தி செய்து வழங்கினால் கல்லூரி பெரும்பாலும் பெளதீக வளங்களில் தன்னிறைவை பெற்றுவிடும்.
நன்றி
( UK ) -

Page 46
- Con a regular basis shipping educational books to the se
Organized and ran the Counselling centres coordinatir three years for the war effected children in order Log
I Donated various equipments to the Educational Court
Mertheast.
Established a Scholarship fund through the Kilinochchi
Jniversity studie5, So far twenty students are getting a
of their studies. 三 三
| Soori after the Tšiu mami, ou " member 5 colloctod clothia
affected regions immediately,
| Organized a successful fund raising campaign called En £12,000 towards building a home for the Tsunami affec
Organized a scholarship programme for the talented a
education in the UK.
5.
三
 

munity so far.....
chools and libraries in the Northeast for last 3 years.
1g with the Aesthetics Society of Kilinochchi for last 2. the IT interested in the studies,
sit of Tamil Eelarn to be LISed for their projects in the
GA for the needy students in our homeland for their
regular pay Tient of Rs 3000 a month until completion
S, Triodicines and food which were despatched to the
ergency Relief Fund which has already contributed
Ced children.
nd Fleedy students to be able to Carry out their Higher
牛ー+“一ーチ“ー

Page 47
JHCA (UK) Towards our Alma M
Donated 500 chairs to the college
Contributed Rs IOO,000 tow.
Donated Rs 50,000 to the HC
Sponsored the Souvenir published by the JHCC IceW cel ToLu
In the process of donating tents for
Setup a Special Prize in memory of our beloved
student in Tamil and Hindusiur
Contributing towards the Souvenir by JHC
Y o u N G H r n
 

ater S0 far...
for use in the Cumaraswamy Hall.
ards the staff cost at the HC.
Interact Club for their projects.
Chess Club to celebrate their ID" Annual District
"TTE. It
ach Patrol of our JHC's Scout Troup.
Teacher Late Mr Siwaramalingampillai for the best mon each class up to O-Levels.
OBA Jaffna for their Centenary celebration
J ( u K ) - 2. o o 5 (19.

Page 48
020 8459 4900 / 24
W O U IN OG H IN D. L.
 
 
 
 
 

EGETARIAN RESTAURANT 8 BAR
77-81, Dudden Hill Lane, Willesden,
London NW101 BD
(paning Huபா8 TLIC:5çdıy – Sığırırdıyı 12.00prTı - 10,30parmı Monday Closed,
Ext:pt Hiliçdıy: Mariciday)

Page 49
Jolly Stars Twenty20 Cup- 2005 30" May 2005 Shenley Cricket Centre
Jolly Stars Sport 2005 in Shenley Cri leading colleges in J. Patrick's College ari
Foca fir5 Lili introduced. Forter accepted our invitat British Tarmil Associi as the Guest of Hor Challenge Cup and Jafna Hindu College
This year, the associ challenge the Jolly St Homeland Miss Rat organized the tourn Cup and received th Girls High School,
The day was full of E appreciated by man Delicious food by P. and bright atmosphe We are very grate Riversure and Pali
Y O U N G
N D
 
 
 

's Club (UK)'s Famous Twenty20 Cup was held on 30 May -ket Centre for the second time. Old students from the four iffna namely Jaffna Central College, Jaffna Hindu College, St di St. John's College competed for the Twenty20 Cup.
the cricket history of Tamils, Colour clothes and white ball were West Indian Cricket Star and Ziribabwean Coach Phil Sirmons ion to be the Chief Guest thus gracing our event. Chairman of tion Mr A C Shanthan honoured us by accepting our invitation our. For the second time Jaffna Central College lifted the received the prize money cheque for £500.00. Runners up was
alled schools of the above colleges accepted our invitation to Lars Netball Challenge Cup. Gold Award Umpire from our hikala Anandavadevel coordinated the Netball and successfully amerit. Chur dikulli Girls College lifted the Netball Challenge |e prize money cheque of £250.00, Runner's Up was Wembadi
antertainment for all age groups. Children activities were parents. larly adults participated in the Gladiator fight. lm Beach and all other Trade Marquees contributed to the lively tre to the internationally famous Sheinley Cricket Ground. ful to all our sponsors especially the main Sponsors Sigiri, n Beach.
N. Gobiraj
Secretary JHCA (UK)
( U K ) - 2 O O 5

Page 50
JAFFNAHINDU COLLEGE
三三 -
-
二二
सिद्धान्य
Y O U N G H I N D U
LLEGE - IA, F
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|
EGE
OLL
S
T. PATRICK
! LLI 『: 日
| Lil
–)
----
Ō
s_]
–1
真---- !
|H-
国
LLI
s_X
马
읽어:
|-
----
凸
–)

Page 51
|-----|-
Ts.|- ssssssssssss ssssae堀
| |
||
“·[]
|| | || | || || || 一|
 

|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| | son: 藏|"",soos|-
■詞司國國『■■■----- ----社"T 圖豐輛虚圈) 』_
||||||||||||
| 니활 | |- || |-||-

Page 52
W員關 –
|
:-|- mf輯 No
|兰萱 壽
WTM
 

U O
茎 R
Z
R ھے

Page 53
||||-||
|
H I N
Y O U N G
 

O
2.
ே S.
Ee

Page 54

„ , | 500, dh), sings |
点言 ||||||||||)(|)(| |||||||||||||||
|("一soos|| W
|| Poso,
|

Page 55
For Information of Joly S
Please Contact:
N. Jayasealan NMob : 079 4054 0279
Loga Pradhaban Nob : 079 3 75 360
Registere
Jolly Sta N. Gobiraj 55 North NMob : 079 574 43802 Kingsbur
London NW9 OF UK Email: i. Web : W
Y O U N G H N D
 

tars TVwenty20 Cup 2006
2d Address: rs Sports Club (UK)
Way
у
RD
nfoGjollystarstwenty20.co.uk ww.jollystarstwenty20.co.uk

Page 56
GWith GBest compliments from
EASAN & C
CHARTERED MANAGEMENTAccounta
Te : O20 854.38484 Fax : 0208.540 OO7 Mob : O780 | 227 0|7
96 MERTON HIGH STREET, SOUTH WIMBLEDON LONDON SW || 9 IAX
you no


Page 57
VEE KAY,
-ר
OONTAOT
48 Belfast R
Te: O2O 88
MOb O7956
Y O U N G H II N D
 
 

: VAGAN / ASHRAF
oad, London, N16, 6 UH
O6 1956
3O6 O54
U ( UK ) -

Page 58
சமுகப்பணியில் இந்துவின் மைந்தர்கள்
- அ. பி. மரியதாஸ்
ஒரு ஸ்தாபனத்தின் அல்லது அமைப்பின் வரலாற்று நிகழ்வு வளர்ச்சி பாதையினை வருடாவருடம் வெளிக்கொண்டு வருவது அத்தாபனத்தின் சஞ்சிகை எனலாம். இவ்வகையில் இந்து இளைஞன் யாழ். இந்துக்கல்லூரியின் ஆக்கங்களையும் வெளிப்பாடுகளையும் செயற்பாடுகளையும் பல வருடங்களாக வெளிப்படுத்தி வருகின்றது. 1930ம் ஆண்டு காலப்பகுதியில் ஆர்வம் மிக்க சில மாணவர்களால் கைப் பிரதியாக உருவாக்கப்பட்டு 1937ம் ஆண்டு கல்லூரி அதிபர், உப அதிபர் ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் இந்து இளைஞன் ஒரு முழு மலராக மலர்ந்தது.
தாயகத்தில் வெளியிடப்படும் இம்மலரை போன்ற எண்ணக்கருவில் உருவானது பிரித்தானியாவில் யாழ். இந்து ஒன்றியம், ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியிடப்படும் இந்து இளைஞன். இம்மலரில் சமூகப்பணியில் இந்துவின் மைந்தர்கள் என்ற தலைப்பில் ஒரு சிறு குறிப்பு எழுதுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
y
 

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
இவ்வள்ளுவரின் வாக்கினை தம் தாரக மந்திரமாக வழி செயற்படும் இந்துவின் மைந்தர்கள் தாம் வாழும் சமூகத்தின் செயற்பாடுகளில் குறுகிய பார்வையின்றி ஒரு பரந்த தேசியத்துக்கான சமூகப்பணியினை தொடர்கின்றனர். தாம் கற்ற கல்வி வளர்ச்சிக்காக மட்டுமன்றி தாம் பிறந்த மண்ணை மறவாத மைந்தர்களாகவும் திகழ்கிறார்கள். யாழ் இந்துக்கல்லூாயினை ஆரம்பகர்த்தாக்கள் என்ற வகையில் சமூக நோக்கோடு யாழ். இந்துக்கல்லூரியை உருவாக்கினார்களே, அப்பணியைத் தொடரும் சேய்களாகவே விளங்குகிறார்கள்.
பாடசாலையில் கல்வி , கட்டிட, விளையாட்டு மைதான விருத்திகளோடு விடாது வசதி குறைந்த மாணவர்களின் நலன்கருதி புலமை நிதியம், விடுதி மாணவர் உதவி நிதியம் உருவாக்கி செயற்படுவது மாத்திரமன்றி வன்னிப்பாடசாலைகளுக்கான நிதியுதவி, வடகிழக்கு பாடசாலைகளுக்கான நூல் வளங்கள், சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நலன்புரி இல்லம், போரினால் காதிக்கப்பட்ட சிறுவருக்கான விசேட திட்டங்கள் போன்றன குறிப்பிடத்தக்கது. வளர்க இந்துக்கல்லூரி சமூகம் வளர்க அதன் பணிகள்
J ( U K ) - 2 0 0

Page 59
இந்துவின் அறிவுசிகரம்
சரிந்தது
உலகுக்காக வாழ்ந்த ஓர் உத்தமர் அமரரானார் சிவராமலிங்கம் மாஸ்டர் பல தசாப்தங்களாக யாழ் இந்துக்கல்லூரி
மந்திரம்போல் உச்சரிக்கப்பட்ட பெயர் இது. எப்போதும் சிரித்தமுகம். நீறு துலங்கும் நெற்றி. மலையான சுமைகளையும் நொடிப்பொழுதில் நீக்கும் மந்திரச்சிரிப்பு. இவை அவரின் அடையாளங்கள். தமிழும் ஆங்கிலமும் அவர் வாயில் சரளமாய்புரளும். சைவமும் சித்தாந்தமும் அவர் குடும்பச்சொத்து. புங்குடுதீவு தந்த பொன்மகன். இந்துக்கல்லுரி, அண்ணாமலைப்பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவை இவரை புடம்போட்ட கல்விக்கழகங்கள். தொ.பொ.மி போன்ற பேரறிஞர்களும் கற்ற நிமிர்வு. இவையனைத்தும் சேர்ந்து அவரை ஒரு மாமலையாய் நிமிர்த்தியது அந்த அறிவு மலை இந்துக்கல்லுரியில் வைக்கப்பட்டது எங்கள் பாக்கியம் அசையாத நெஞ்சுரத்திற்கு அவர் ஓர் அடையாளம். திருமணமாகி ஒரிரு மாதங்களிலேயே பாரிசவாதம் கால்களைப் பறிக்க கலங்கி வைத்தியம் செய்த டாக்டருக்கு ஆறுதல் சொல்லி நிமிர்ந்தவர்
- கம்பவாரிதி இ. ஜெயராஜ்
மாணவர்களால்
y u N N
 

தடிஊன்றி அவர் நிமிர்ந்தபொழுது ஊரே ஆச்சரியப்பட்டது மாணவர்களின் கைபற்றிநடப்பார் மாணவர்களில் தாங்கி நடப்பதாய் பலரும் நினைப்பார்கள் ஆனால் மாணவர்களைத் தாங்கி நடக்கும் நடை அது. அவருக்குக் கைகொடுத்த எவரும் தாழ்ந்ததில்லை அதற்காகவே அவருக்கு கைகொடுக்க மாணவர்களிடையே போட்டி நடக்கும் இந்துக்கல்லுரியில் தத்தமக்கு கற்பித்த ஆசிரியர்களை மாணவர்கள் அறிவார்கள். ஆனால் ஆச்சரியம் சிவராமலிங்கம் மாஸ்டரை எப்படியோ எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அது அவரது மந்திரஈர்ப்பு. கல்லுரியில் உபஅதிபராய் இருந்து ஓய்வுபெற்றபிறகும் நியமிக்கப்படாத இந்துகல்லூரிப் பிரதிநிதியாய் இயங்கிகொண்டிருந்தவர். தன் கடைசி மூச்சுவரை இந்துக்கல்லூரி உயர்வுக்குப் பாடுபட்ட மாமனிதர். பிற்காலங்களில் முச்சக்கரவண்டி அவரது வாகனமாகிவிட்டது ஊருக்காக ஆசிரியரை ஏற்றி ஓயாமல் ஓடித்திரிந்த அந்த வண்டி அதிர்ஷ்டம் செய்தது எவருக்கும் பாரமாய் இல்லாத தன்வாழ்வு போலவே மரணத்தையும் அணைத்துக்கொண்டார் இன்று உலகெங்கும் அவர் விதைத்த விதைகள் விருட்சமாய் நிற்கின்றன ஆனால் வீட்டிலோ பிஞ்சுத்தளிர்களாய் இரண்டு பேரப்பிள்ளைகள் வாடி வதங்கி நிற்கின்றன. அப்பயிர்களை செழிக்கச் செய்வது நம்கடன், ஊருக்காக தோழ்கொடுத்த மாமனிதரின் உறவுக்காக தோள்கொடுப்போம் அதுவே நாம் அவருக்கு ஆற்றும் கடன் இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
U ( UK ) - 2 O O

Page 60
அமரர் சிவராமலிங்கட் விசேட பரி
யாழ். இந்துக்கல்லூரி ஒன்றியம் (ஐ{ ஞாபகார்த்தமாக யாழ். இந்துக்கல்லூரியில் சைவ சமயத்திலும் முதன்மை பெறுப வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள் வழங்குபவர்கள் ஒன்றியத்துடன் தொடர்புே
யாழ். இந்துக்கல்லூரி ஒன்றியம் (
Y o UN G H I ND
 

பிள்ளை ஞாபகார்த்த சுத்திட்டம்
இ) அமரர் சிவராமலிங்கப்பிள்ளை 0 ஆண்டு 6 - ஆண்டு 11 வரை தமிழிலும் 5 மாணவர்களுக்கு கெளரவ விருதுகளை
ளது. எமது இந்த திட்டத்துக்கு ஆதரவு
கொள்ளுங்கள்.
ஐஇ)

Page 61
Ragu Travels Lt
Transportation
Air Tickets R
Travel Insurance
19, Bergholt Ave. Red Bridge, Essex, 1G4 5.NE
TEL: O2O 85O3 9836
E-mail : ragu.travelG)btconnect.com
Y O U N G HND
 
 
 

Sales
Lettings
Mortgages
Constructions
Property Management
J ( UK ) -

Page 62
நெஞ்சிருக்கும் வரை J56060.6.fc5 digsb.............
இணுவையூர் -
பதஞ்சலி நவேந்திரன் பிறப்பென்று ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று இருந்தேயாகும். இயற்கையின் நியதி இது. விதிவிலக்கு யாரும் இலர். உயிர்களின் ஜனனமும் மரணமும் வாழ்க்கைச்சக்கரம். இருப்பினும் சிலருடைய வாழ்வு, இறப்பு வரலாறாகிவிடுகிறது. காரணம் இவர்கள் தமக்காகவும் தமது குடும்பத்தினருக்கும் மட்டுமன்றி தம்மைச் சார்ந்தோருக்காகவும் சமூகத்திற்காகவும் வாழ்ந்தமையே.
ஒரு வகையில் பார்த்தால் துறவறம் எவ்வளவு இலகுவானது. ஒப்பீட்டு ரீதியில் இல்லறம் கடுமையானது. இல்லறத்தினூடும் மகான்களாக வாழ்வது ஒரு தவம். ஒரு மகானின் தனித் துவங்கள் - அன்பு, காருணி யம, இன் முகம் , மற்றவர்களிற்காகத் தன்னை ஈய்தல், இல்லை என்று சொல்லாமை, தன் தடயமாக ஒரு சமூகத்தை உருவாக்குதல், உண்மைக்குப் புறம்பானதை சமுகமே எதிர்த்து நின்றாலும் விளம்புதல். இதில் எது சிவராமர் என்று எல்லோராலும் அன்பொழுக அழைக்கும் சிவராமலிங்கம்பிள்ளைக்குப் பொருந்தாதது. இவை எல்லாவற்றின் கூட்டுக் குளிசை அல்லவா இந்த மாமனிதர். இவர் ஒரு சாதாரண மனிதரே அல்லர். அவதார மகா புருஷர். இவர் வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள், படித்தவர்கள், பழகியவர்கள், எல்லோருமே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
yo UN N
 

"கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்" என்பது வள்ளுவன் வாக்கு. கடவுள் வாழ்த்து. இதற்கு ஒருபடி மேலே போய் "கற்றதனா லாய பயனென் கொல் . இக்கல்வியினால் மற்றவர்க்கு பயனிலை யெனின்" என்று தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு விதைத்துச் சென்றவர் சிவராமலிங்கம் Sir. இவருடைய கற்பித்தலே ஒரு தனித்துவமானது. முறை சார் கல வியுடன் முறைசாராக்கல்வியையும் கலந்து, குழைத்து ஊட்டுபவர். இதனால் வறண்ட இலக்கணங்களையும் வனப்புறச் செய்யும் அலாதி ஆற்றலுடையவர, இன்று இருக்கும் இலங்கையின் தலைசிறந்த பேச்சாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் அனைவரும் (விதிவிலக் குண்டு) இவரின் கை தடவி வளர்ந்தவர்கள் அன்றோ!. "கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தேநிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்” இது ஒளவையாரின் மூதுரையின் ஒரு பாட்டின் முதற்பகுதி. இதனுடைய பிற்பகுதியைச் சேர்த்தால் வேறு கருத்துப்பிறக்கும. இந்த முதல் இரண்டு வரிகளையும் தனித்துப்படிந்தால் அதற்குரிய அத்தனை அம்சங்களுடன் வாழ்ந்தவர் இவர். தன்னிச்சையாக "வச வச" என்று காட்டிலே நின்று என்ன பயன்? சமூகத்திற்கு பயன்தரு மரமாக வாழ்ந்து காட்டியவர் சிவராமலிங்கம் Sir.
இவருடைய கல்வியறிவிற்கு எல்லையேயில்லை. தமிழ், ஆங்கிலம், இலக்கியம், இலக்கணம், வாழ்வியல் அனைத்திலும் கரைகணி டவர் . இருப்பினும் தன்னடக்கத்திலும், மற்றவர்களினுடைய
J ( UK ) - 2 O O

Page 63
கல்வியறிவை மதிப்பதிலும் சிறந்தவர். அண்மையில் (சொக்கன்) சொக்கலிங்கம் ஆசிரியருடைய கதைவந்த போது "அவன் ஒரு கடல் அவனுக்குத் தெரிந்த பத்தில் ஒன்று கூட எனக்குத் தெரியாது" என்றார். என்னே தன்னடக்கம். "அவன்" என்று தனது நண்பனை விளித்த அன்பின் பிரதிபலிப்பு. ஒரு சமுத்திரத்தைப்பார்த்து இன்னுமொரு சமுத்திரம் வர்ணிக்கிறது. "கற்றாரை கற்றோர் காமுறுதல்" என்பது இது தானோ? தனது மாணாக்கரில் அலாதிப்பிரியமுடையவர். தனது மாணவர்களை தன்னிலும் ஒருபடி மேலே துாக்கி ஊக்குவிப்பதில் இவர் ஒரு தனிவித்தகர். கம்பன் கழகத்தின் தொடக்க நாயகன். கழகத்தினுாடு வளர்த்த காளையரை ஊக் கப்படுத்துமுகமாக பட்டிமன்றங்களிலும் , வழக்காடுமன்றங்களிலும் தானும் அவர்களில் ஒருவராகி எதிரும் புதிருமாக வாதிட்டு தனது மாணாக்கன் கம்பவாரிதி ஜெயராஜாவை தலைமை கொள்ளவைத்து அழகு பார்த்த உன்னதசிற்பி.
கம்பவாரிதி ஜெயராஜா என்றதும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. 2003ம் ஆண்டு May மாதப்பகுதியில் நான் யாழ். சென்ற போது ஜெயராஜா சர்ச்சைக்குரிய "வாராதோ வரவல்லாய்" என்னும் கட்டுரைக்கு கனடாவில் இருந்து ஒருவரும், வன்னியில் இருந்து இன்னுமொரு வாசகரும் ஜெயராஜாவுடன் கருத்துப்போர் தொடுக்காது, வாததர்மத்திற்கு ஒவ்வாத வகையில் தனிப்பட்டமுறையில் தாக்கி எழுதியிருந்தனர். ஆசிரியரைச் சந்தித்த சந்தர்ப்பத்தில், இப்படி நிங் கள் அறிவுட் டி வளர்த்தெடுத்த மாணவனை தாக்கியிருக்கிறார்களே. களத்தில் இறங்கி பதில் கொடுக்கும்
you N N
 

கூறிய பதில் "அவனுக்கு என்னை விட அறிவு கூட. அவனே இதற்கு தகுந்தநேரத்தில் பதில் கொடுப்பான்" என்று கூறி தலையிட மறுத்துவிட்டார். அதுபோலவே ஜெயராஜாவும் "வாழ்க்கைக் கிரிக்கெட்" என்று ஒரு கட்டுரையை சிறிது காலத்தின் பின் தனது பதிலாக எழுதியிருந்தார்.
இதேபோல அண்மையிலும் ஒரு சம்பவம் நடந்தது. மீண்டும் ஜெயராஜா பேரில் அவதுாறுகள் London இல் இருந்து வெளிவரும் "ஒரு பேப்பரில் " அடுத்தடுத்து வெளிவந்தது. தொலைபேசி மூலம் தெரிவித்த போது, "அட இவங்களை விடக்கூடாது பதில் எழுதுகிறேன. அவங்களுக்கு அனுப்பி விடு" என்று "ஒன்றுக்கு ஒன்று" என்றொரு கட்டுரையை எழுதியனுப்பியிருந்தார. இதுவே இவரின் கடைசிக்கட்டுரை என நினைக்கிறேன. கடைசியாகவும் முடிவாகவும் இருக்கவேண்டும் என்பதற்குத்தானோ இந்த மனமாற்றம்?
எந்த ஒரு ஆசிரியனுக்கும் தன் மாணவரில் அன்பிருக்கும். விதிவிலக்காக யாரும் இருக்க முடியாது. சிவராமலிங்கம் Sir தனது மாணாக்கரில் அன்புமட்டுமல்ல, அவர்களைப் பாதுகாப்பதிலும் "பாயும் புலி”. ஒரு சம்பவம் 1970 காலப்பிற்பகுதியில் நடந்தது. அப்போது ஆசிரியர் யாழ் இந்து விடுதிப் பொறுப்பாசிரியர். விடுதிமாணவர்கள் ராஜா படமாளிகையில் எதோ ஒரு குழப்பத்தில் அகப்பட்டு நிர்வாகத்தினரும் Police உம் இணைந்து மாணவர்களைப் பின்னிக்கொண்டிருந்தனர். செய்தியறிந்து ஆசிரியர் தனது ஊனத்தையும் கருதாது விடுதியில் இருந்து ஒரு மாணவனின்
u k - 2 o os. 6

Page 64
cycle bar G6ó & LöLu6u gL-g gölsó S5 6).1Égsl, Inspector இராசையாவே மாணவர்கள் மிது கைவைத்தவர் என்பது Gibfibb, sougojLITirgigs "who is the donkey,who touched my child?" என்றாரே. யாருக்கு வரும் இத்துணைத்துணிவு?
மாணவர்களுக்கும் இவருக்கும் இருந்த தொடர்பை ஒட்டு மொத்தமாகக் கூறினால் "கண்ணன் என் சேவகன்" என பாரதியார் உவமை கொண்டது போலாகும. நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியராய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய் எனப்பலவாகும. இல்லாவிடில் தனது நண்பன் PS குமாரசாமி தனக்கு உபஅதிபராக வரும்படி கேட்டபோது, ஆசிரிய சேவையால், கல்வித்தகுதியால் சகல தகுதி இருந்தபோதும் மறுத்த ஆசிரியர், பின்னர் தனது மாணவன் பொன்னம்பலம் கேட்ட போது மறுக்கவில்லை. தனது மாணவர்களை தனக்கு மேல் வைத்துப் பார்ப்பதில் அலாதிப்பிரிய முடையவர்.
சேக்கிழாரையும், கம்பனையும் தனது இருகண்கள் எனக் கூறுவார். இதனால்தானோ சேக்கிழார் போற்றிய சிவனின் முதல் பாகத்தையும் கம்பன் போற்றிய ராமரின் பெயரையும் கொண்டு சிவராமர் என பெற்றோர் பெயர் வைத்தனர். எவ்வளவிற்கு சமயத்தில் ஈடுபாடுண்டோ அவ்வளவிற்கு இடது சாரிக் கொள்கையிலும் ஈடுபாடு இவருக்கு உண்டென்று சொன்னால் பலர் நம்பமறுப்பர். சிறந்த முற்போக்கு வாதி. இறை வழிபாட்டையும் தர்க்க ரீதியாகப் பார்ப்பவர். அண்மையில் கதைக்கும் போது கூறினார் "ஆடிப்பூரம் அம்மனின் பிறந்த நாளன்று கொண்டாடுகிறார்கள். யோனி வழிப்பிறக்காதவள்
you Ng N
 

அம்மன. எப்படிப் பிறந்தநாள் வரும்? யாராவது எனக்குச் சமய ஏடுமூலம் ஆதாரத்துடன் காட்டமுடியும்ா"? என்றார். இவரின் மறுபகுதி பகுத்தறிவு வாதி என்றால் மிகையாகாது. யாழ். இந்துவில் இவருடைய காலம் ஒரு பொற்காலம். ஒரு சரித்திரம். இவர் பதித்தவிட்டுச் சென்ற தடயங்கள் பற்றி நிறையவே கட்டுரைகள் வந்திருக்கின்றன. இவற்றை மனத்தில் கொண்டே இவற்றைத் தவிர்த்து இவரின் மற்றைய குணாதிசயங்களை எழுத முற்பட்டேன். சுருங்கக் கூறின் யாழ். இந்துவின் சரித்திரத்தில் இவர் போல் ஒருவர் முன்பு இருந்ததும் இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. இவர் அத்தியாயம் ஒரு தனி அகராதி. இவர் விட்டுச் சென்றிருக்கும் Vacuum யாராலுமே நிரப்ப முடியாது. இவரை நினைக்கும் போதெல்லாம் என்மனத்தில் தோன்றுவது பழைய சினிமாப்பாடல் ஒன்று. "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ-உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ” அண்மைக் காலங்களில் எண் அன்புக்குரிய பலரை வரிசைவரிசையாக இழந்திருக்கிறேன. முதலில் இசையில் ஈழத்தவன் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்று நிலைநாட்டிய இயலிசைவாருதி வீரமணி ஐயா அவர்கள். அடுத்து முத்தமிழ் வித்தகர் "சொக்கன்” என்று அழைக்கப்படும் சொக்கலிங்கம் ஆசிரியர். இவ்வாண்டு இவ்வுலகிற்கு என்னை ஈய்ந்த என் தாயார். இறுதியில் என்னை ஆட்கொண்ட சிவராமலிங்கம் ஆசிரியர். அம்மாவின் பிரிவை ஆசிரியரிடம்
J ( UK ) - 2 O O

Page 65
பகிர்ந்த போது அவர் கூறிய கவிதை மனத்தை இப்பவ நெருடுகிறது.
சின்ன ஓர் பொருள் தந்தாரை சீவன் உள்ளளவும் என்னவேண்டும் என உரைப்பர் பெரியே தன்னை ஆருயிரை
தரணியில் வாழ்வு தந்த அன்னை தந்தையர்க்கு செய்யும் அருங்கைமாறு உளதோ அம்மா
இவர் உடலாலும் மனதாலும் பட்டவேதனைகள் எழுத்திலடங்க ஆனாலும் சோர்ந்திலர். தனது பேரர்கள் மீது வைத்திருந் பாசம் சொல்லிலடங்கா. இவருடைய மனத்தில் கடைசியி ஒரு வருத்தம் இருந்திருந்தால் அது தன்னையே நம்பியிருக்கு தனது பேத்திகளைப் பற்றியதாகத்தான் இருந்திருக்கு பேத்திகளுக்கு சொல்லக்கூடியது ஒன்று தான். யாழ் இந் மாணவர்கள் உங்களிற்கு என்றும் துணையாக நிற்பார்கள் கலங்காதீர்.
இந்த மகாபுருஷரைப்பற்றி எழுதும் எந்த அருகதைய எனக்கில்லை. படிப்பால் பண்டிதனில்லை. இவரிடம் படித்தவனு அல்லன். மேடைப்பேச்சிற்கு, எழுத்துத் துறைக்கு இவரிட பாடாந்தரம் கற்றவனுமில்லை. உறவு முறை சொல் உறவில்லை. நான் யாழ். இந்துவில் கற்ற காலத்தில் (196 1975) எட்ட நின்றே இவர் பால் கவரப்பட்டேன். அன் கொண்டேன்."நீளநினைந்தடியேன்" என்ற ஏக்கத்தொடர்புமட்டுே
Y O U N G H N D
 

|ம் |ம்
6
TL4
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்க வேர் வீழ்குமே
இறுதியில் உங்கள் உற்ற நண்பரின் பாவால் சமர்ப்பணம்.
கற்றுப் பெற்றவை பட்டுப் பெற்றவை
பற்பல கலந்து பெற்றவை
உற்றும் என்ன நற்பயனென் றெண்ணிடில்
ஒன்றும் இல்லை உண்மையில்
மற்றைப்பற்றியே பற்பல துன்பம்
Trfgofo) (660LuIDG36)
நற்றவர் நல்லைநாதனே
உனைநாடவே எமைவைப்பையே
-சொக்கன்.

Page 66
கல்லுக்குள் ஈரம்.
ஆர்.சி.இராமநாதன் ஜேர்மனி
சினிமா திரையரங்கில் எங்கும் ஒரே அமைதியாக இருந்தது. படம் பார்க்க வந்திருந்தவர்கள் அனைவரும் தம்மை படத்தின் கதையோடு இணைத்தபடி படத்தை அனுபவித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இரவு 9:30 மணி காட்சி என்பதால் திரையரங்கில் பெருமளவு சனக்கூட்டத்தை காணவில்லை. மேலும் கறுப்பு வெள்ளை திரைப்படம் என்பதாலும் சண்டைக்காட்சிகளற்ற குடும்பப்பாங்கான திரைப்படம் என்பதாலும் இளைஞர் கூட்டத்தையும் அங்கு பெருமளவில் காணவில்லை. அப்படியென்ன, விசேடமான படம் காண்பிக்கப்படுகின்றது. ஆம், சிவாஜி, ஜெமினி, ரங்கராவ் ஆகியோர் இணைந்து நடித்திருந்த பந்த பாசம் எனினும் அறிபுதமான திரைப் படமே அங்கு ஓடிக் கொண்டிருந்தது. படம் பார்க்க வந்திருந்த
you Ng N
 

எல்லோரையும் போல் நானும் ஆர்வத்துடன் படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். படம் நீண்ட நேரமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது எனது இடது பக்கமாக இருந்து யாரோ ஒருவர் மெதுவாக சிணுங்கி அழும் ஓசை எனக்குக் கேட்டது. என்னவென்று அறிய ஓசை வந்த பக்கமாக நான் திரும்பிப் பார்த்தேன். எனது இடது பக்க ஆசனத்தில் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தவர் எழுப்பிய ஓசைதான் அது. அவரது கண்களில் இருந்து வழியும் நீரை கைகளால் துடைத்துக்கொண்டிருந்தார் என்ன ஆச்சரியம், என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. காரணம், எனது இடது பக்க ஆசனத்தில் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. எமது அன்புக்குரிய ஆசிரியப்பெருந்தகை திரு. க.சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள் தான் அது. அன்று நான், நண்பர், ஆசிரியர் மூவரும் சேர்ந்தே படம் பார்ப்பதற்கு சென்றிருந்தோம். என்னை சுதாகரித்துக்கொண்டு மெதுவாக “என்ன Sir’ என்றேன். ’ஒன்றும் இல்லையடா’ என்றார் அவர். அந்த வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.
( UK ) - 2 O O

Page 67
இந்த சம்பவம் நடந்து ஏறத்தாள 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1976 ஆண்டு அது, அப்போது ஆசிரியர் சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள் கல்லுாரி விடுதியின் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அக்காலத்தில் நான் எனது விடுதி சிரேஸ்ட மாணவ தலைவர் கடமையின் ஊடாக ஆசிரியருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றிருந்தேன். இன்றோ எம் அன்புக்குரிய ஆசிரியர் எம்மத்தியில் இல்லை. யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் வளர்ச்சிக்காக சுமார் 60 ஆண்டுகள் வரை பல்வேறு மட்டத்தில் உழைத்தவரும் யாழ்ப்பாணத்தின் சிறந்த கல்விமான்களில் ஒருவராக விளங் கியவருமான ஆசிரியப் பெருநி த கை திரு. க.சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவர் காலமானபோது அச் செய்தி கேட்டு உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் பரந்துவாழும் அன்னாரின் மாணவமணிகள் அன்று ஒருகணம்
ஆடிப்போனார்கள்.
Y o UN G H IIND
 

நடையில் அவருக்கு குறை இருந்த போதும், அவரது வட்டமுகம், கூரான பார்வை, நேரான நெற்றி அதில் விபூதிவரிகளுடன் மணக்கும் சந்தனம் தந்த தோற்றமும், இயல்பாக அவரிடம் இருந்த ஆளுமையும், கூரிய அறிவும், கணிரென்ற அவரது குரலும் சுற்றியிருந்த அனைவரையும் அவர்பால் ஈர்த்துவிட்டிருந்தது என்றே சொல்லவேண்டும். எவருக்கும் அஞ்சாதவராய் எதற்கும் கலங்காதவராய் வாழ்ந்து மறைந்தவர் எம் ஆசிரியப்பெருந்தகை என்பதை எவரும் மறுத்திடார். அதுபோல் பிறர் துன்பம் கண்டு மனம் உருகும் தெய்வப்பண்பு கொண்டவராயும் ஆசிரியர் விளங்கினார் என்பதை நேரில் கண்டவர்களில் நானும் ஒருவன். மேற்கூறிய சம்பவமும்
அத்தகையதொன்றே.
( UK ) - 2 O O

Page 68
Godinna
Trave 8 Tours
FOT WOOd Wide De Stilat
Southa II, Hayes & Greenford
பகுதிகளுக்கு பிரயானச் சீட்டுகள் இலவசமாக
Specialist to Sri
Ticket Bockings - AirpOrt
- Hotel Bookings - CO
WWW. GOLDMANTRAWELS.COM
 
 

219 The Boradway
Southal
Ltd Mix
OTSG UB.1 11 NB
UK
ஒப்படைக்கப்படும்
Lanka and India
Transfers - Holiday Package 5
on to Jaffna Tickets
TEL : O2 OES 857 LOGO

Page 69
(Editorial Team
Young H レイ Editor n (
Paranaee
Te: OO94
ཡོད།། Thevaseel
Te: O094
E-mail: yc
You Ng HIND
 

indu (UK)
Charge (London) 77 98 224
(Vanni)
7 344638
an (Jaffna)
7 798 339
bunghinduukGyahoo.co.uk

Page 70
Activities &
Membership
Please contact :
N. Gobiraj Secretary
Te: O9 2346 9832
Mob : 079 5744 3802 E-mail : jhcaukGhotmail.com Web : www.jhcauk.org
Y o UN G H I ND
 

For Donations & Financial Matters
Please Contact :
M. Ramanan
Treasurer Nob : 079852 00763
Bank Details : Lloyds TSB 67 High Street Watford Hertfordshire WD172DU
Sort Code: 30-99-2 Account No. 3853700
( UK ) -

Page 71
ம/மும் இந்துவில்
6760735/ Z/A /252/ யாழ். இந்துக்கல்லூரி ஒன்றியம்(ஐ.இ) இனது இந்து இை
1973 மே மாதத்தில் ஒரு நாள் நான் கொழும்பு பல்கை நிறைவு செய்து கொண்ட காலம், யாழ். இந்து அதிபர் தி அப்போதைய உடற்கல்வி ஆசிரியர் திரு. துரைசிங்கம் மூல ஆசிரியராக வசதிகள் சேவைக்கட்டணத்தில் நியமனம் பெற்
நான் யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவன் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தபோது யாழ். இந்து கணிதத்து வரதராஜப் பெருமாள் அவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிரு தரம் 13 வகுப்பறையில் (Roadshed இல் கடைசி வகுப்பறை, Good morning சொல்லிவிட்டு, Sirநீங்கள் எங்களுக்கு 13 ஆ ஆசிரியர்களாலும் தங்களை யாழ். இந்துவில் நிலைப்படுத்த கழித்து அதிபர் என்னை அலுவலகத்துக்கு அழைத்தார். என்னு என்னை விரும்புவதாகவும் கூறினார். அத்துடன் சனி, ஞா பணம் பெற்றுத்தந்தார்.
1974 ஜனவரியில் நிரந்தர நியமனம் பெற்றேன். அமுல்படுத்தப்பட்டிருந்த காலம். உயர்தரத்தில் கல்லூரி எண்ணிக்கையான மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு க.பொ.த. (சா/த) வகுப்பிற்கு கணிதம் கற்பித்து ஆசிரியர்களு ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் கண்டிப்பாக நடந்து கொடுத்து வந்தார். கிரிக்கெட் இல் சிறந்து விளங்கிய மத்திய இனால் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் இறு
Y O U N G H N D
 
 

job. Guit. LD(356m)6 J67 B.Sc (Maths Hons), Dip in Ed. பிரதி அதிபர்
ளஞன் மலருக்காக எழுதுவதையிட்டு பெருமகிழ்வடைகிறேன்.
லக்கழகத்தில் எனது பட்டப்படிப்பை கணித விசேடத்துறையில் ரு இ. சபாலிங்கம் அவர்கள் தன்னை வந்து சந்திக்கும்படி }ம் செய்தி சொல்லி அனுப்புகிறார். உயர்தர வகுப்பு கணித றேன்.
அல்லன். ஆனால் நான் கொக்குவில் இந்துவில் உயர்தர |றையில் சிறந்து விளங்குவது பற்றியும் கணித ஆசிரியர் திரு. நந்தேன். அவ்வாறு பெருமை பெற்றிருந்த ஒரு கல்லூரியின் தற்போது canteen உள்ள பக்கம்) நுழைந்தேன். மாணவர்கள் வது Applied Maths ஆசிரியர் என்று சொன்னார்கள் (அந்த 12 5 முடியவில்லை. அவ்வாறான ஒரு காலகட்டம்) ஒருவாரம் னுடைய கற்பித்தலை தான் அவதானித்ததாகவும் மாணவர்கள் பிறு வகுப்புகளையும் நடத்தச்செய்து மாணவர்களிடமிருந்து
அப்போது மொழி ரீதியிலான தரப்படுத்தல் கடுமையாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தபோதும் குறைந்த தெரிவு செய்யப்பட்டனர். அதிபர் சபாலிங்கம் அவர்களும் ரூக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தார். சபாலிங்கம் அவர்கள் கொள்வார். விளையாட்டுத்துறைக்கும் அதிகளவு ஊக்கம் கல்லூரியை 19 வயதுப் பிரிவு வெற்றி கொண்டது. J.S.S.A றுதிவரை முன்னேறியது.
( UK ) - 2 O O

Page 72
அக்காலத்தில் என்னுடன் கற்பித்த ஆசிரியர்களுள் திரு M.C.பிரான்சிஸ் K.S. குகதாசன் ஆகியோர் குறிப்பிடக் கூடியவ ஆசிரியர் ஓய்வு அறையை கலகலப்பாக வைத்திருப்பார். மரியதாஸ், நல்லையா இருவரும் புகழ்பெற்றிருந்தனர். மரியதா? இருந்து சிறப்பாக செயலாற்றியதையும் அவதானித்தேன். குமாரசுவாமி அதிபராக பொறுப்பேற்றார். 1976 இல் உப அ; கருணாகரர், பொன்னம்பலம் இருவரும் உப அதிபர்களாக நிய அரவணைத்து நடந்து கொண்டார். ஒரு நாளில் அதிக செலவிட்டார். விளையாட்டுத்துறைக்கும் போதிய ஊக்கம் உதைபந்தாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.
1977 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்த மூலப் பாடசாலைகளில், நான் பொறுப்பாசிரியராக இருந்த ஆ 1976 இல் J.S.S.A. ஆல் நடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற் விளங்கி மகாஜனாக் கல்லூரியை அரையிறுதியில் தோற்கடித் வென்று Champion பட்டத்தை பெற்றுக்கொண்டது. இறுதிப் கட்டியிருக்கும். உதைபந்தாட்ட ஆர்வலர்களால் அரங்கு நி:
1977 இல் தரப்படுத்தலில் 70% திறமைக்கு இடம6 பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டனர். 1974-1977 1B தான் இருந்தது. 1978 இல் முதன் முறையாக கணிதப்பி தொடர்ந்து பெரும்பாலும் ஒவ்வொரு ஆண்டிலும் மாணவர்க
அதிபர் PS. குமாரசுவாமி காலத்தில் ABlock (தற்போது அலுவலகம், கோயில், நூல் நிலையம் ஆகியவற்றுக்கு வடக் காணப்பட்டன. தற்போது கோயில் உள்ள இடத்திலும் வகு பெருந்தொகையான மாணவர் விடுதியில் தங்கி கல்வி கற்று விடுதியில் தங்காத மாணவர்களும் ஆசிரியர்களும் பணப் இருந்தது. நானும் இவ்வசதியை அனுபவித்து வந்தேன்.
 

வாளர்கள் A, கருணாகரர், S. பொன்னம்பலம், M. ஆறுமுகசாமி, ர்கள். திரு. M. சிவஞானரத்தினம் மதிய இடைவேளையின்போது
சாதாரண தர வகுப்பில் கணிதம் கற்பித்த திருவாளர்கள் ஸ் cadet இற்கும் நல்லையா scout இற்கும் பொறுப்பாசிரியர்களாக 1975 ஆகஸ்டில் திரு. சபாலிங்கம் ஓய்வுபெற திரு. P.S. திபராக இருந்த திரு. கனகநாயகம் ஓய்வு பெற திருவாளர்கள் மிக்கப்பட்டனர். அதிபர் குமாரசுவாமி அவர்கள் மாணவர்களை நேரத்தை பாடசாலை விட்ட பின்னர் கூட பாடசாலையில் கொடுத்தார். ஆசிரியர் - மாணவ முதல்வர்களுக்கிடையான
ால் நடத்தப்பட்ட விஞ்ஞான புதிர்ப் போட்டியில் தமிழ்மொழி அணி அகில இலங்கையில் முதலாமிடம் பெற்றுக் கொண்டது. றுப்போட்டியில், அக்காலத்தில் உதைபந்தாட்டத்தில் சிறந்து ந்து, எமது கல்லூரி இறுதிப் போட்டியில் யூனியன் கல்லூரியை
போட்டி நடைபெறும் துரையப்பா விளையாட்டரங்கு களை றைந்திருக்கும். ரிக்கப்பட்டதால் கணிசமான எண்ணிக்கையான மாணவர்
காலப்பகுதியில் உயர்தரத்தில் மிகக்கூடிய பெறுபேறாக 3A, ரிவில் பாஸ்கரன் என்னும் மாணவன் 4A பெற்றார். இதனைத் ள் 4A பெற்று வந்தனர்.
கணனி அலகு உள்ள தொகுதி) கட்டப்பட்டது. தற்போதுள்ள கே வகுப்பறைகள் கொட்டில் (சிறிய கட்டிடங்கள்) களாகவே நப்பறைகளே இருந்தன. விடுதி சிறப்பாக இயங்கி வந்தது. வந்தனர். Hostel Prefect முறையும் நடைமுறையில் இருந்தது. செலுத்தி சுவையான மதிய உணவை பெறக்கூடியதாக
J 2 Ο Ο

Page 73
உயர்தர மாணவர் மன்றத்தின் பொறுப்பாசிரியராக நா மாணவர்கள் கலைவிழாவையும் இரண்டாம் வருட மாணவர்க அகில இலங்கை கம்பன்கழக அமைப்பாளர் திரு இ. ஜெயர கலைவிழா “கம்பனுக்கு விழா எடுத்தது போல் இருந்தது கருணாகரர் 1979 இறுதியில் ஓய்வு பெற்றார். திரு. PS. கும தொடர்ச்சியாக கல்லூரி Champion பெற்று வந்தது குறிப்பிட
திரு. P.S. குமாரசுவாமி கல்லூரிக்கு எடுத்த ஆசிரிய குறிப்பிடத்தக்கவர் ஆவார். கடமை உணர்வும், சேவை சென்று தன் பாட நிபுணத்துவத்தாலும் குரல் வளத்தாலும் 1 ஜெகானந்தகுருவும் குறிப்பிடத்தக்கவர். என்னுடன் கணிதம் கணிதபாடத் தலைவராக திரு PS. குமாரசுவாமி அவர்களால் அதிபர் திரு PS. குமாரசுவாமி ஓய்வுபெற திரு. S. பொன்ன முத்துக்குமாரசாமி ஆகியோர் உப அதிபர்களாகவும் நியமன
அதிபர் திரு. S. பொன்னம்பலம் மாணவர்களுடனும் ஆ கற்பித்தல் ஒழுங்காக நடைபெற அவருடைய வகுப்பறை சிறிது தாமதித்தும் செல்லமுடியாது. குற்றங்குறைகளை நே( காலத்திலும் பரீட்சைப் பெறுபேறுகள் சிறப்பாக அமைந்திருந்த பொறியியல்துறைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
1986 ஆம் வருடம் என ஞாபகம், உயர்தரம் பரீட்சை முட பெறுபேறுகள் சிறப்பாக அமைந்திருந்தன. பிரயோக கணிதத் தன்னுடைய வகுப்பறைக் கற்பித்தலில் மிக அக்கறையுடன்
அதிபர் பொன்னம்பலம் அவர்கள் ஒரு நாள் அலுவ பகுதித்தலைவர் ஆக்கப்போகிறேன் என்று கூறினார். ஆ செயற்படுத்தவில்லை.
1985 இறுதியில் திருவாளர்கள் சிவராமலிங்கம், முத்துக் அவர்கள் உடற் குறைபாடு இருந்தாலும் கூட வகுப்புகளை
 

‘ன் கடமையாற்றினேன். க.பொ.த. உயர்தர முதலாம் வருட ள் இராப்போசன விருந்தையும் நடத்தி வந்தனர். தற்போதைய ாஜ் உயர்தர மாணவர் மன்ற தலைவராக இருந்து நடத்திய ’ என்று பலரும் பாராட்டியது ஞாபகம். உப அதிபர் திரு. ாரசுவாமி காலத்தில் மெய்வல்லுநர் துறையில் J.S.S.A. இல் த்தக்கது. ர்களுள் இரசாயனவியல் ஆசிரியர் திரு. ஆ. மகாதேவன் அர்ப்பணிப்பும் உடையவர். நேரந்தவறாமல் வகுப்புகளுக்கு மாணவர்களைக் கவர்ந்தவர். தாவரவியல் ஆசிரியர் திரு. S. கற்பித்த திரு. சோமசேகரசுந்தரம் 1979 இல் ஓய்வுபெற்றபின் நான் நியமிக்கப்பட்டு செயலாற்றி வந்தேன். 1984 பெப்ரவரியில் ம்பலம் அதிபராகவும் திருவாளர்கள் க. சிவராமலிங்கம், C, ாம் பெற்றனர். ஆசிரியர்களுடனும் கண்டிப்புடன் நிர்வாகம் செய்து வந்தார். மேற்பார்வை பெரிதும் உதவியது. வகுப்பறைக்கு ஆசிரியர் ருக்குநேர் சொல்வதில் தனித்துவம் உடையவர். இவருடைய நன. ஒவ்வொரு ஆண்டிலும் 20 மாணவர்களுக்கு குறையாமல்
டிவுகள் வெளிவந்திருந்த காலம் கணிதத்துறை மாணவர்களின் தில் பல மாணவர்கள் A சித்தி பெற்றிருந்தனர். மகேஸ்வரன் செயற்படுபவர் என அதிபர் என்னைப் பாராட்டினார்.
Iலகத்துக்கு என்னை அழைத்தார். நான் உங்களை AML னால் அவருடைய பதவிக் காலத்தில் அவர் அதனைச்
குமாரசாமி ஆகியோர் ஓய்வு பெற்றனர். திரு சிவராமலிங்கம் கட்டுப்பாடாக நடத்துவதை அவதானித்திருக்கிறேன்.
( UK ) -

Page 74
தனது பேச்சினால் மாணவர்களை அடக்கக்கூடியவர். தய மென்மையான போக்குடையவர். இந்து இளைஞர் மன்றத்துக் சிறப்பாகவும் நடைபெற பெரும் பணியாற்றியவர். இவர் தற்போது திரு. ந. தங்கவேல் அவர்களும் இப்பணியைச் ெ
திருவாளர்கள் சிவராமலிங்கம், முத்துக்குமாரசாமி ஆகி ஆகியோர் உப அதிபர்களாக நியமிக்கப்பட்டனர். திரு. மே முன்னின்று நடத்துவார். விளையாட்டுத்துறைக்கும் பங்காற்றி
திரு. சோமசுந்தரம் கல்லூரி மீது மிகுந்த பற்றுடைய கல்லூரி விளையாட்டுத்துறைக்கு பெரும் பங்காற்றியவர். என பொறுப்பாசிரியராக செயற்பட்டவர். இல்ல மெய்வல்லுநர் பே நிகர் அவரேதான். மாணவ முதல்வர் சபைக்கு பொறுப்பாசிரிய
மெய்வல்லுநர் போட்டிகளை நடத்துவதற்கு இவருக்கு பெ அவர்கள். பொதுப்பரீட்சை விண்ணப்பங்களை தயாரிப்பதிலு ஈடுபட்டு நிர்வாகத்தினருக்கு உதவியாக இருந்தவர்.
1985 இல் அரச கல்விக் கொள்கையின்படி போதிய பெறுவோர் எண்ணிக்கை, தனது தேவைகளை தானே நி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், என்பவற்றின் உதவி பே தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட்டன. யாழ். இந்துவும் பெற்றுக்கொண்டது. அதிபர் திரு. பொன்னம்பலம் காலத்தில் முடிக்கப்பட்டன. குமாரசுவாமி மண்டப வளாகத்தில் மேற்குப் 1987 ஒக்ரோபர் மாதம் இந்திய படைகள் யாழ்ப்பாணத் அவர்களுக்கும் இடையில் பெரும் போர் மூன்டது. எமது குடும்பத்தினருடன் ஒக்ரோபர் 15 முதல் நவம்பர் 6 வரை ெ வகுப்பறையில் தஞ்சமடைந்திருந்தேன்.
ஓர் இரவு பயங்கர சத்தத்துடன் Shell கள் வந்து
you N N
 

ழிலும், ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். முத்துக்குமாரசுவாமி கு பெருந்தலைவராக இருந்து சமய விழாக்கள் ஒழுங்காகவும் இளைப்பாறிய பின் திரு. சு. புண்ணியலிங்கம் அவர்களும் சவ்வனே செய்து வருகின்றனர்.
யோர் ஓய்வுபெற திருவாளர்கள் P. மகேந்திரன், N. சோமசுந்தரம் கந்திரன் கல்லூரியின் இணை பாடவிதானச் செயற்பாடுகளை யவர்.
பவர். யாரேனும் கல்லூரியைக் குறைசொல்ல விடமாட்டார். க்குத் தெரிந்தவரை 1973 இலிருந்து 1993 வரை விளையாட்டுப் ாட்டிகளை ஒழுங்கமைத்து சிறப்பாக நடாத்துவதில் அவருக்கு ராக இருந்து கல்லூரியின் ஒழுங்கு கட்டுப்பாட்டை பேணியவர்.
ரிதும் உதவியாக செயற்பட்டவர் திரு. சே. சிவசுப்பிரமணியசர்மா ம் விருப்புடன் செயற்பட்டவர். கல்லூரி நிர்வாக வேலைளில்
மாணவர் எண்ணிக்கை, பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி றைவு செய்து கொள்ளக்கூடிய பழைய மாணவர் சங்கம், ான்றவற்றின் அடிப்படையில் நாட்டிலுள்ள 19 பாடசாலைகள் ) தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு அப்பெருமையைப் “B” Blocks lib "C'Block 36) (p56,orTub LDIT96.60) Jujib 35lly
பக்கத்தில் கீழ்ப் பகுதியும் கட்டிமுடிக்கப்பட்டது. தில் நிலை கொண்டிருந்த காலம், விடுதலைப் புலிகளுக்கும் $ல்லூரியும் அகதி முகாமாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனது பருந்திரளான மக்களுடன் “A” Block இல் கீழே உள்ள ஒரு
து கொண்டிருந்தன. ஒரு Shell “A” Block இற்கு மேற்கே
( UK ) -

Page 75
உள்ள தரைப்பகுதியில் விழுந்து வெடித்தது. எங்கும் Block இல் உள்ள மாடிப்படியில் ஒருவர் இறந்து கிடந்தார்.
1988 இல் செல்லத்துரை இல்லத்தின் பொறுப்பாசிரியராக போட்டியில் செல்லத்துரை இல்லம் இரண்டாம் இடத்தை ெ பெரும்பாலும் எனக்கு பிரதம நேரக்கணிப்பாளர் பணி தர எனக்கு ஆர்வம் உண்டு. கல்லூரி அணி பங்குபற்றும் உதை பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டத்தின் பின் மாணவர் சங்க அணியில் விளையாடியுள்ளேன்.அதிபர். ெ ஆசிரியர்களுள் பெளதிகவியல் திரு ந. செளந்தரராஜா, தமிழ் விஞ்ஞானம் திரு. இ. பாலச்சந்திரன், தாவரவியல் திருமதி ச
1989 முற்பகுதியில் ஞானவைரவர் ஆலயம் தற்போது நடைபெற்றது. 1890 இல் ஆரம்பிக்கப்பட்ட எமது கல்லூரி நூற் கொண்டாடுவதில் அதிபருக்கும் பழைய மாணவர் சங்கத்து அதிபர் திரு. பொன்னம்பலம் மாற்றலாகி வேறு கல்லூரிக் பொறுப்பேற்றார்.
யூன் மாதம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இ இராணுவம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தது. பாடசாலைக இருந்த இராணுவத்தின் Shel1 அடியும் தொடர்ந்து கொண்டி சேதமடைந்தது.
1990 செப்ரம்பரில் இராணுவம் கோட்டையை விட்டு வெளி நான் A/L பகுதித்தலைவராக நியமிக்கப்பட்டேன். 1990 இறு
1991 ஜனவரியில் உதவி அதிபர்களாக நானும் திரு விஞ்ஞான வகுப்புகள் குமாரசுவாமி மண்டப வளாகத்துக்கு குமாரசுவாமி மண்டப வளாகத்தில் செயற்படத் தொடங்கின.
1991 ஜனவரியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்க
yo UN N
 

ஒரே அல்லோல கல்லோலம். விடிந்த பின் பார்த்தால் “A”
நியமிக்கப்பட்டேன். அவ்வருடம் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் பெற்றுக்கொண்டது. இல்ல மெய்வல்லுநர் போட்டிகளின்போது ப்பட்டது. உதைப்பந்தாட்டப் போட்டிகளை பார்வையிடுவதில் பந்தாட்டப் போட்டிகளை பலமுறை பார்த்து ரசித்தது உண்டு.
நடைபெறும் உதைபந்தாட்டப் போட்டியில் 1994 இல் பழைய பொன்னம்பலம் அவர்களின் காலத்தில் கல்லூரிக்கு எடுத்த ழ் திரு சா.வே. பஞ்சாட்சரம், ஆங்கிலம் திரு. J. மனோரஞ்சன், .சுரேந்திரன் ஆகியோர் குறிப்பாகக் கூறக்கூடியவர்கள் ஆவர்.
ள்ள இடத்தில் கட்டப்பட்டு கும்பாபிகேமும் வெகு சிறப்பாக றாண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நூற்றாண்டு விழாவைக் க்கும் இடையில் முரண்பாடு தோன்றியது. 1990 யூன் மாதம் குச் சென்றார். திரு. K.S. குகதாசன் அவர்கள் அதிபராகப்
இராணுவத்துக்குமிடையில் போர் உக்கிரமடைந்தது. இந்திய 5ள் நடைபெறவில்லை. விமானக் குண்டு வீச்சும் கோட்டையில் ருந்தன. விமானக் குண்டு வீச்சினால் கல்லூரியின் விடுதியும்
யேறியது. 1990 ஒக்ரோபரில் கல்லூரி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. றுதியில் திரு. P. மகேந்திரன் ஓய்வுபெற்றார்.
. சே. சிவராஜா அவர்களும் நியமிக்கப்பட்டோம். உயர்தர மாற்றப்பட்டன. பெளதிகவியல், உயிரியல் ஆய்வுகூடங்களும்
ள் அதிபர் குகதாசன் தலைமையில் நடைபெற்றன. நான்கு
299 ت(کلاCل

Page 76
தினங்கள் குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ் கிடைத்தது. நிகழ்வுகளில் 25 வருடங்களுக்கு மேலாக கல்லு போர்த்திக் கெளரவிக்கப்பட்டனர்.
அதிபர் திரு. K.S. குகதாசன் அவர்களுக்கு சொற்ப கா ஓய்வு பெற 1990 மே யில் திரு. அ.பங்சலிங்கம் அவர்கள் அதி பஞ்சலிங்கம் அவர்கள் காலத்தில் கல்லூரி பெற்ற வளர்ச்சிகள் உச்சநிலையை அடைந்தன. பாடசாலை நாள்களில் மாலை நேரத்தை செலவிட்டார். விளையாட்டுத்துறைக்கும் மிகுந்த ஊ மாணவர்களை ஈடுபடச் செய்ய போதிய ஊக்கம் கொடுத்து வந்த ஆரம்பிக்கப்பட்டன. ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் நெ இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், விளையாட்டுத்துறை ஆகிய ஆசிரியர்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்து வந்தார். அதற் தவணை முடிவிலும் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து ஆசிரி வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி பாடசாலை அபிவிருத்திக்கு ெ மைதான விரிவாக்க காணி கொள்வனவில் ஆசிரியர், மாணவ
இவர் கல்லூரியைப் பொறுப்பேற்றபோது ஆசிரியர் பற்ற சுயவிருப்பில் ஓய்வு பெற்றனர். சிலர் பதவி உயர்வு பெற்று சென்றனர். சிறிது காலம் 1991 இறுதிவரை தற்காலிக ஆசிரிய 15 ஆசிரியர்களையும் 1993 மே மாதத்திற்குள் மேலும் 17 ஆசி இவர்களுள் சமூகக்கல்வி ஆசிரியர் திரு. வ. தவகுலசிங்கம் 6 சு. இலட்சுமணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரும் கட
திரு. பஞ்சலிங்கம் அவர்கள் எனக்கு குமாரசுவாமி ம6 அதுகாலவரை கற்பித்தல் செயற்பாடுகளில் மட்டும் ஈடுபட்டி விஞ்ஞான வகுப்புகளின் சகல நிர்வாக நடவடிக்கைகளையுட மேற்பார்வை, நேரசூசி போடுதல் போன்ற சகல அதிகாரங்கை
You N G H IIND
 

புகளில் ஒருநாள் தலைமை தாங்கி நடாத்தும் வாய்ப்பு எனக்குக் ரியில் சேவையாற்றிய ஆசிரியர்கள், ஊழியர்கள் பொன்னாடை
ஸ்மே சேவையாற்ற வாய்ப்புக் கிடைத்தது. திரு. K.S. குகதாசன் பராக நியமனம் பெற்று எமது கல்லூரிக்கு வந்தார். அதிபர் திரு. அளப்பரியன, அவர் காலத்தில் பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள் 6 மணிவரையும் சனிக்கிழமைகளிலும் பாடசாலையில் தனது க்கம் கொடுத்துவந்தார். இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் ார். இவர் காலத்தில் கல்லூரியில் சேவைக்கழகம், லியோக்கழகம் கிழ்ச்சித் தன்மையுடன் நிர்வாகம் நடாத்தினார். கற்றல் கற்பித்தல், பன சிறப்பாக நடைபெற்றால் போதும் என்று ஏனைய விடயங்களில் கான அறுவடையும் நன்றாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு யர்களுடன் கலந்துரையாடலை ஏற்படுத்தினார். பழைய மாணவர் சலவிட்டார். விளையாட்டு மைதானத்தை விரிவாக்கம் செய்தாார். ர்களையும் பங்களிக்கச் செய்தாார்.
ாக்குறை அதிகமாக இருந்தது. 44/90 சுற்று நிருபத்தினால் பலர் ம் சிலர் நாட்டுப் பிரச்சினை காரணமாக இடமாற்றம் பெற்றும் ர்களை நியமித்து ஈடு செய்து வந்தார். 1992 மே மாதத்திற்குள் ரியர்களையும் நிரந்தரமாக எடுத்து நிலைமையை சீராக்கினார். ானது சிபார்சினால் எடுக்கப்பட்ட உயர்தர கணித ஆசிரியர் திரு மையுணர்வோடும் கட்டுப்பாடாகவும் வகுப்புகளை நடாத்துபவர்கள்.
ண்டப வளாகத்தில் ஒரு தனி அலுவலகத்தை ஏற்படுத்தினார். நந்த என்னை நிர்வாகத்தில் இடம்பெறச் செய்தார். உயர்தர ) எனக்கு பொறுப்பளித்தார். மாணவர் அனுமதி, பரீட்சைகள், ளயும் எனக்களித்தார். உயர்தர விஞ்ஞான மாணவர்களுக்கென
( UK ) - 2 O O

Page 77
தனியான நூலகத்தையும் ஏற்படுத்தினர். als மொத்தத்தில் உயர்தர விஞ்ஞானப் பகுதி ஒரு தனிப்ப இப்பொறுப்புகளையும் நடாத்தி வந்தேன். ஆசிரியர்கள், மா நானாக அதிபர் அவர்களிடம் ஆலோசனை கேட்டால் ஒழி இயங்கி வந்தது. திணைக்களத்தில் இருந்து மேற்பார்வைக் ஒரு University போல் இயங்குகிறது எனப் பாராட்டினார். ஒரு உரையாடிக் கொண்டிருந்தபோது “மகேஸ்வரன், எனது அ நீரே பொருத்தமானவர்” என்று குறிப்பிட்டார். இவர் காலத்த
உயர் பரீட்சைப் பெறுபேறுகள் மிகச் சிறப்பாக அமை
வருடம்
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்
அனுமதி பெற்றோர்
4A பெற்றோர்
1995 பரீட்சை அடிப்படையில் பொறியியல்துறைக்கு 40
துறைகளுக்குமாக 125 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்ட
உச்சமான எண்ணிக்கையாகும். இச்சிறப்பான பெறுபேறுகை
பஞ்சலிங்கம் அவர்களையே சாரும். அப்போதைய பழைய மா கணிதப் பிரிவில்
வி. சஞ்ஜீவன் (4A) 381 புள்ளிகள் பெற்று தீவு மட்டத்
திரு. பஞ்சலிங்கம் அவர்கள் கல்லூரிச் சமூகத்தினரி குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவர் காலத்தில் விளையாட் கவனித்து நிர்வாகச் செயற்பாடுகளிலும் உதவியாக இருந் பெற்றார்.
yo UN N
 

மண்டப வளாகத்தில் ஒரு canteen ஐயும் திறக்கச் செய்தார். பாடசாலையாகவே இயங்கி வந்தது. நான் கற்பித்தலுடன் ணவர்கள் அனைவரும் எனக்கு பூரண ஒத்துழைப்பு நல்கினர். ய அவர் தலையீடு செய்ததில்லை. எனது பகுதி நன்றாகவே கு வந்த ஒரு அதிகாரி குமாரசுவாமி மண்டப வளாகப் பகுதி நாள் அதிபர் பஞ்சலிங்கம் அவர்களுடன் அதிபர் அலுவலகத்தில் வதானிப்பில் இந்துக் கல்லூரியின் அடுத்த அதிபர் பதவிக்கு நில்,
ந்திருந்தன.
1991 1992 1993 1994 1995
றோர் 114 169 182 203 218
37 75 55 121 125
3 3 4 10
மாணவர்களும் மருத்துவத்துறைக்கு 20 மாணவர்களும் சகல னர். இவை ஒவ்வொன்றும் இந்துக் கல்லூரி வரலாற்றில் அதி 1ளப் பெற எம்மை வழிநடாத்தியமைக்கான பெருமை அதிபர் "ணவர் சங்கத்தினர் பகிரங்கமாக பாராட்டும் தெரிவித்திருந்தனர்.
தில் 2 ஆம் இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ன் சுகதுக்க நிகழ்வுகள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வது டுத்துறையையும் மாணவ முதல்வர் சபையையும் சிறப்பாகக் த திரு. நா.சோமசுந்தரம் அவர்கள் 1993 இறுதியில் ஓய்வு
J ( U к ) - 2 o

Page 78
அதிபர் திரு. பஞ்சலிங்கம் அவர்கள் வறிய மாணவர்: ஆரம்பித்து என்னிடம் செயலர் பொறுப்பைத் தந்தார். அந் மில்லியன் அறுநூறு ஆயிரம்) க்கு மேற்பட்ட தொகை ந மாதாந்தம் சுமார் 200 மாணவர்களுக்கு உதவி வருகிறது வருகிறேன்.
1992 இல் பரிசு நிதியத்தையும் ஆரம்பித்தார். அதன் இற்றைவரை கடமையாற்றி வருகிறேன். அந்த நிதியம் வள இற்கு மேற்பட்ட தொகையை முதலீடாகக் கொண்டு அதிக வருடந்தோறும் உதவி வருகிறது. கல்லூரிப் பரிசுத்தினத்தை வ அவர்கள். பரிசுத்தினத்தை நடாத்துவதில் பெரும் பொறுப்பை
1974 ஜனவரியில் நான் பழைய மாணவர் சங்கத்தில் பழைய மாணவர் சங்கத்தில் இரு பிரிவுகள் தோன்றின. வரு மற்றைய பிரிவினர் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் பொருள அமர்ந்திருந்த அதிபர் திரு. பஞ்சலிங்கம் அவர்கள் இறுதி வரி பதவியை என்னை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். நான் ஏ
அப்போது பழைய மாணவர் சங்கத் தலைவராக இரு க.பரமேஸ்வரன் அவர்கள். அவர் நிறைந்த நிர்வாக அனுபவம் உ நடத்தி வந்தார். இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி ரூபா காணியை கொள்வனவு செய்தோம்.
செயற்குழுவில் இருந்த யாழ். பல்கலைக்கழக மாண6 ஆங்கிலக் கல்வி அபிவிருத்திக்காக வங்கியில் வைப்புச் செய்த நான் சிறப்பாக நேர்மையாக கடமையாற்றியதை நினைவு கூர் அவர்கள் என்னை உபதலைவர்களில் ஒருவராக உயரச் அல்லாத ஒருவர் உப தலைவர்களில் ஒருவராக கடமையாற்
Y o UN G H I ND
 

5ளுக்கு உதவவென புலமைப் பரிசில் நிதியத்தை 1992 இல் த நிதியம் வளர்ச்சிபெற்று இன்று ரூபா 3600 000/= (மூன்று நிரந்தர வைப்பில் இட்டு அதிலிருந்து பெறும் வட்டி மூலம் . இற்றைவரை நான் அதன் செயலாளராக கடமையாற்றி
உறுப்பினர்களில் ஒருவராக நான் ஆரம்பத்தில் இருந்து ர்ச்சி பெற்று இன்று ரூ 340 000/- (முந்நூற்று நாற்பதாயிரம்) லிருந்து பெறும் வட்டி மூலம் கல்லூரிப் பரிசுத் தினத்துக்கு ருடாவருடம் தவறாமல் நடத்திக் காட்டியவர் திரு. பஞ்சலிங்கம்
எனக்கு அளித்தார்.
ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்து கொண்டேன். 1994 இல் நடாந்த பொதுக்கூட்டத்தில் முன்னைய நிர்வாகத்தினர் விலக ாளர் பதவியை ஏற்க எவரும் முன்வரவில்லை. முன்வரிசையில் சையில் அமர்ந்திருந்த என்னை நோக்கி வந்தார். பொருளாளர் ற்றுக் கொண்டேன்.
ருந்தவர் யாழ். பல்கலைக்கழக பதிவாளராக இருந்த திரு உடையவர். கூட்டங்களை மாதாந்தம் ஒழுங்காக கட்டுப்பாட்டுடன் 350 000/= திரட்டி மைதான விரிவாக்கத்துக்கு ஒரு பரப்புக்
வர்கள் நாடகம் ஒன்றை நடாத்தி ரூபா 60 000/= சேகரித்து னர். இன்றும் கூட அந்நிதி அப்படியே உள்ளது. பொருளாளராக ந்து பின்னர் வந்த ஒரு செயற்குழுவில் திரு. க. பரமேஸ்வரன் செய்தார். பழைய மாணவர் சங்கத்தில் பழைய மாணவர் ]றியது நான் மட்டுமாகத்தான் இருக்க முடியும்.
J ( U K ) - 2 0 0

Page 79
1995 இலிருந்து பாடசாலை அபிவிருத்திச்சங்க செயற்கு
1993 இறுதியில் பிரதி அதிபர் நா. சோமசுந்தரம் ஓய்வு திரு. தா. அருளானந்தம் ஆகியோர் திரு. அ. பஞ்சலிங்க வருடங்களாக ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் இருந்த வேறு பாடசாலையில் இருந்து திரு. அருளானந்தம் கொண்டு
1995 மேயில் திரு. சே. சிவராஜா ஒய்வு பெற நான் அங்கீகாரத்தை திரு பஞ்சலிங்கம் அவர்களால் கல்வித் திை
ரிவிறச யுத்தம் காரணமாக 1995 ஒக்ரோபர் 30 இல் நாப ஜனவரியில் அதிபர் திரு. பஞ்சலிங்கம் ஓய்வுபெற்றார். 1996 ம எமது கல்லூரி தற்காலிகமாக இயங்கியது. திரு. இ. மகேந்த தென்மராட்சியிலும் யுத்தம் ஆரம்பித்தது. மே யில் மீண்டும்
1996 மேயில் மீண்டும் கல்லூரி ஆரம்பமாகியது. 2000 | வந்தனர். ஒவ்வொரு தரத்திலும் 6 பிரிவுகள் இருந்த வேளை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றும் இடமாற்றம் பெற்றும் சென்று அதிபராக இருந்த மகேந்திரன் அவர்களும் யாழ்ப்பாணத்துக் ஏற்று கல்லூரியை நடத்தினார். திரு. அருளானந்தம் பாடசாலை எனக்கு பிரதி அதிபர் பதவிக்கான அங்கீகாரக் கடிதமும் வழங்கப்பட்டது. நான் அதிபர் பொறுப்பை ஏற்று கல்லூரியை
1997 யூலையில் திரு. அ. சிறிக்குமாரன் அவர்கள் நீ அவருடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்தேன். எனக் போடுதல், உயர்தரப் பகுதியின் முழு நிர்வாகச் செயற்பாடுக சபைப் பொறுப்பு, பரிசுத்தினத்தில் பரிசுப் பட்டியல் தயாரிப்பது சகல ஒழுங்குகளையும் மேற்கொள்ளுதல் போன்ற கடமைகளை சகல நுணுக்கங்களையும் அறிந்து கொண்டேன். இக்காலத்தில்
Y O U N G H N. D. L.
 
 

நழு உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றேன்.
பெற உதவி அதிபராக இருந்த திரு. சே. சிவராஜா, மற்றும் ம் அவர்களால் பிரதி அதிபர்களாக நியமிக்கப்பட்டனர். 20 5 நான் புறக்கணிக்கப்பட்டதோடு பிற அழுத்தம் காரணமாக 3 வரப்பட்டு பிரதி அதிபர் ஆக்கப்பட்டார்.
பிரதி அதிபராக அறிவிக்கப்பட்டேன். ஆனால் அதற்கான )ணக்களத்தில் இருந்து பெற்றுத் தரமுடியவில்லை.
) யாழ்ப்பாணத்தைவிட்டு இடம்பெயர வேண்டியதாயிற்று. 1996 ார்ச் - ஏப்பிரல் மாதங்களில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் திரன் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். 1996 ஏப்பரலில் யாழ்ப்பாணம் திரும்பினோம்.
மாணவர்களில் 1000 க்கு குறைவான மாணவர்களே மீண்டும் 'யில் மீண்டும் 3 பிரிவுகளுடன் பாடசாலை நடைபெற்றது. 26 விட்டனர். சாவகச்சேரியில் தற்காலிகமாக இயங்கியபோது கு வரவில்லை. திரு தா. அருளானந்தம் அதிபர் பொறுப்பை )யில் குறைவான நாட்களே தரித்திருந்தார். 1997 பெப்ரவரியில் கடமை நிறைவேற்று அதிபர் கடிதமும் திணைக்களத்தால்
நிர்வகித்துக் கொண்டு இருந்தேன். ரந்தர அதிபராக நியமிக்கப்பட்டார். நான் பிரதி அதிபராக கு பல பொறுப்புகளை வழங்கினார். கற்பித்தலுடன் நேகுசி ள், மேற்பார்வை, பதில் அதிபர் கடமை, மாணவ முதல்வர் தவிர்ந்த அறிக்கை தயாரிப்பு உட்பட பரிசுத்தினத்துக்கான மேற்கொண்டு வந்தேன். ஒரு கல்லூரியை நடாத்துவதற்குரிய நான் பல பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டியிருந்
| ( UK ) - 2 O O

Page 80
1996-1998 காலப்பகுதியில் 21 ஆசிரியர்கள் ஆசிரியர் ( வகுப்புகளுக்கு ஆங்கில பாடம் நடைபெறவில்லை. ஆங்கில பேரில் ஓர் ஆசிரியர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். அவர் பழைய மாணவர் சங்கக் கூட்டம் ஒன்றில் இவ்விடயம் தொட சந்தர்ப்பத்தில் அவரே ஆசிரியர் சி. கிருஷ்ணகுமார் முன்னிை அவ்வாறு கூறினிரே என்று நான் கேட்டேன். இல்லை, தான் செ ஆனேன்.
மாணவ முதல்வர்கள் தெரிவுக்கென யாப்பு ஒன்று தயா முதல்வர் தெரிவை சுமுகமான முறையில் நடாத்தி வருகிறே வருகிறேன். 1998 இல் மாணவ முதல்வர் சிலர் கல்லூரியின் மாணவ முதல்வர் சபையிலிருந்து நீக்கினோம். அக்கால வேலையில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
அதிபர் திரு. அ. சிறிக்குமாரன் அவர்கள் ஆசிரியர்களு சுற்று நிருபங்களுக்கு, சட்ட திட்டங்களுக்கு அமைய நடந்து நெகிழ்ச்சித் தன்மைக்கு இடம் இல்லை.
கல்லூரிப் பரிசுத் தினத்தையும் இல்ல மெய்வல்லுநர் வருகிறோம். பரிசுத் தினங்களின் Climax ஆக தங்கப்பதக்கங்க பழைய மாணவர் நம்பிக்கை நிதியம் ரூபா 75 000/- உ தங்கப்பதக்கங்களையும் பரிசுத்தினத்துக்கென வருடந்தோறும்
1999 இலிருந்து விளையாட்டுத்துறைக்கென உடற்கல் ஒத்துழைப்பு வழங்கிய பழைய மாணவர்களில் சிலர் இப்போ ச. நிமலன் விளையாட்டுத் துறைக்கு பொறுப்பாக இருந்து விளையாட்டுத்துறைக்கு வழங்கி வருகிறார் உயரம் பாய்தலி வருட சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிலைந
you Ng
 

நழாத்தில் இணைந்தனர். 1998 இல் முதல் 2 மாதங்களுக்கு 6 ஆசிரியர் பற்றாக்குறைரய நிவர்த்தி செய்ய எனது முயற்சியின் தனது கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ர்பாக ஒருவர் எனக்கு மாசு கற்பிக்க முனைந்தார். பிறிதொரு லயில் மகேஸ்வரன் Sir இன் கை சுத்தமானது என்றார். அன்று ான்னது தவறு என்று அவர் கூறினார். நான் புடம் போட்ட பொன்
ரித்து 1998 முதல் அதன்படி செயற்பட்டு வருகிறோம். மாணவ ாம். மாணவ முதல்வர் சபையையும் கட்டுப்பாட்டுடன் நடாத்தி ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டார்கள். 6 பேரை கட்டத்தில் ஒரு நாள் கல்லூரியில் பின்னேரம் 6 மணிவரை
வழியில் தாக்குதலுக்கு உள்ளானேன்.
டனும் மாணவர்களுடனும் இறுக்கமாகவே நடந்து கொள்வார். கொள்ளவேண்டும் என்று நினைப்பவர். அவரின் நிர்வாகத்தில்
போட்டியையும் இவர் காலத்தில் வருடந்தோறும் நடாத்தி ள் வழங்கும் நிகழ்வு இவர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். ம் கொழும்பு பழைய மாணவர் சங்கம் 10க்கு மேற்பட்ட
வழங்கி வருகின்றன.
வி ஆசிரியர் இல்லை. விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு து ஒத்துழைப்பு வழங்குவதில்லை. விஞ்ஞான ஆசிரியர் திரு.
செயற்பட்டு வருகிறார். அவர் தன்னால் ஆன சேவையை ல் 2004 இல் செல்வன் ச. தீனதக்சன் 19 வயதுப் பிரிவில் 48 ட்டியமை குறிப்பிடத்தக்கது.
J ( UK ) - 2 O O.

Page 81
1998 இல் கணனிக் கல்விக்கென கணனிப் பிரிவு அ மாணவர்களுக்கு பாடத்திட்டத்துக்கமைய தகவல் தொழில்நுட் கணனிப் பிரிவு உதவி வருகிறது.
1997 (36) C Block, D Block Auditorium 66tru60T Big இருந்த மாணவர் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு இரசாயனவியல் ஆய்வுகூடமும் குமாரசுவாமி மண்டப வளா அதிபர் திரு. சிறிக்குமாரன் காலத்தில் உயர்தரப் பர் ரீதியில் சிறப்பான பெறுபேறுகளை மாணவர் பெற்றுள்ளனர். சித்தியடைந்தோரின் எண்ணிக்கை பற்றி விமர்சிக்கப்பட்டு வ
1997 இல் கணிதப் பிரிவில் செ. உதயசங்கர் 365 பு சிறிஸ்கந்ததேவன் 344 புள்ளிகள் பெற்று 8 ஆம் இடத்தைய 1999 இல் கணிதப் பிரிவில் அ. இளங்குமாரன் 373 இச்சாதனை யாழ். இந்து வரலாற்றில் முதன்முறையாக பை 2001 இல் உயிரியல் பிரிவில் ப. திலீபன் தீவு நிலையில் படைக்கப்பட்டது. உயிரியல் பிரிவில் 11 பேரும், கணிதத்துை 22 மாணவர்கள் 3 பாடங்களிலும் A சித்திபெற்றனர்.
2002 இல் கணிதப்பிரிவில் பா. கார்த்திக் தீவு நிலையி
2003 இல் கணிதப்பிரிவில் செ. ஐங்கரன் தீவு நிலையி இடத்தையும் பெற்றனர்.
2004 இல் ச.ரமணன் கணிதப்பிரிவில் தீவு நிலையில் நிலையில் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
கலைப்பிரிவில் தீவு நிலையில் 3 ஆம் இடம் பெற்றை
 

m திபர் சிறிக்குமாரன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. உயர்தர பம் போதிக்கப்படுகிறது. மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளுக்கும்
முடிக்கப்பட்டன. இடப்பெயர்வுக்குப்பின் 1000 க்கு குறைவாக தற்போது முன்னைய நிலையான 2000 ஐ தாண்டியுள்ளது. கத்துக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
ட்சைப் பெறுபேறுகள் சிறப்பாக உள்ளன. அகில இலங்கை எனினும் 2002 ஆம் ஆண்டிலிருந்து எல்லாப் பாடங்களிலும் ருகிறது.
ள்ளிகளைப் பெற்று தீவு நிலையில் 2ஆம் இடத்தையும், க. பும் பெற்றனர்.
புள்ளிகள் பெற்று தீவு நிலையில் 1ஆம் இடம் பெற்றார். டக்கப்பட்டதாகும்.
ல் 5ஆம் இடத்தைப் பெற்றார். மேலும் 2001 இல் ஒரு சாதனை றயில் 10 பேரும், வர்த்தகத்துறையில் ஒருவருமாக மொத்தம்
ல் 4 ஆம் இடம் பெற்றார்.
Iல் 6 ஆம் இடத்தையும் பூரீ.சசியந்தன் தீவு நிலையில் 8ஆம்
ல் 7 ஆம் இடத்தையும் கு. குருபரன் கலைப்பிரிவில் தீவு
மயும் இந்துவின் வரலாற்றில் ஒரு சாதனையாகும்.
J ( UK ) -

Page 82
திரு அ. சிறிக்குமாரன் அதிபராகவும் நான் பிரதி அதிபராக
வருடம் 1997 199
பல்கலை தகுதி 133 137
அனுமதி 93 78
4A/3A 6 1.
AIF 6 7
பெரும்பாலும் 146 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலை 75 க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றி A சித்தி பெற்றிருப்பதையும் (சராசரி 9.25) அதி உச்சமாக அவதானிக்கலாம. இதற்கு முன்னைய 20 வருடங்களில் ஒரு ( பெற்றிருந்தனர்.
1997-1999 காலப்பகுதியில் 6,7 மாணவர்கள் மட்டும் A எடுத்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகவும் (
6)l(П, I ih 1986 1 QRTI 1988 1989
A F 25 2S 22
நிலைமை இவ்வாறு இருக்க 2002 இல் 49 மாணவர் A (இவர்கள் 3/ வருடங்களாக வருடாந்த பொதுக்கூட்டத்தை கூட் தீர்மானம் நிறைவேற்றினர். 1999 இல் கணிதப்பிரிவில் அகில செய்தது என்ன? 2001 இல் 22 மாணவர் எல்லாப் பாடங்க செய்தது என்ன? கற்பித்த ஆசிரியர்களையும், சாதனை படை
Y O U N G H N D
 

கவும் இருந்த காலத்து க.பொ.த (உத) பரீட்சைப் பெறுபேறுகள்.
8 1999 2000 2001 2002 2003 2004
158 176 172 148 146 183
86 76 75 57 76 97
8 5 22 8 13 11
7 22 22 49 46 53
0க்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருப்பதையும் 2002 ஐத் தவிர ருப்பதையும் மொத்தம் 74 மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் 2001 இல் 22 மாணவர்கள் 3 A சித்தி பெற்றிருப்பதையும் முறை மட்டும் (1995) 10 பேர் எல்லாப் பாடங்களிலும் Aசித்தி
\11 F எடுத்தனர். இது முன்னைய 10 வருடங்களில் A11 F குறைவாகும்.
1 ԳԳՈ 1991 1992 1903 1994 190S
17 Q f 2A 16
1F எடுத்தபோது அப்போதைய பழைய மாணவர் சங்கத்தினர் டாமல் இருந்தனர்.) அதிபர் மீதும் என் மீதும் நம்பிக்கையில்லாத்
இலங்கை ரீதியில் முதலாம் இடம் கிடைத்தபோது இவர்கள் களிலும் A சித்தி பெற்று சாதனை படைத்தபோது இவர்கள் டத்த மாணவர்களையும் வாயளவிலாவது பாராட்டினார்களா?
J ( UK ) - 2 O

Page 83
(1995 இல் 10 மாணவர் 4A யும் 125 மாணவர் பல்கலைக் சங்கத்தினர் பத்திரிகைகளில் பாராட்டி வாழ்த்தியிருந்தனர்) 1982 இt
AIFக்கு மட்டும் அதிபரும் பிரதி அதிபரும் பொறுப்பு, மு
AIF வருவதற்குரிய காரணிகளை ஆராய்வோம்.
1999 வரை உயர்தரத்தில் 4 பாடங்கள் கற்பிக்கப்பட்டு வ பயின்று வருகின்றனர். கணித மாணவர்களுக்கு பிரயோக கணித 6 இருந்தன. உயிரியல் மாணவர்களுக்கு தாவரவியல் வினாத்தாள் அதாவது பிரயோக கணிதம் S, தூயகணிதம் F தாவரவியல் S, வி கணிதம், தூய கணிதம் என்பன இணைக்கப்பட்டு இணைந்த கண உயிரியல் ஆகவும் மாற்றப்பட்டபோது இணைந்த கணிதம், உயி இருந்தபோது ஒரு S ஆவது எடுக்கக்கூடியவர்கள் 3 பாடங்கள்
இன்னொரு காரணி தற்போது ஒரு பாடத்தை பல ஆசிரி கற்றலுக்கும் மீட்டலுக்கும் நேரம் போதாமையாகும். பரீட்சை அண்மைய பெற்றோர் சந்திப்பின் போதும் ஒரு பெற்றோரும் இ மாவட்டத்தில் இந்நிலை காணப்படுவதை புள்ளிவிபரங்கள் எடுத
இந்நிலையை சீர்செய்ய கல்விமான்கள், பல்கலைக்கழக அ
 

கழக அனுமதியும் பெற்றபோது அப்போதைய பழைய மாணவர் ல் 84 பேர் AIFஎடுத்ததை இவர்கள் அறிந்திருக்கவில்லைப்போலும்,
pன்னணிப் பெறுபேறுகளுக்கு அவர்கள் பொறுப்பில்லையா?
ந்தது. யாழ். இந்துவில் 80 வீத மாணவர்கள் விஞ்ஞானத்துறை வினாத்தாள் இலகுவாகவும் தூய கணித வினாத்தாள் கடினமாகவும் இலகுவாகவும் விலங்கியல் வினாத்தாள் கடினமாகவும் இருந்தன. லங்கியல் F எடுக்கக்கூடிய மாணவர்கள், 2000 இலிருந்து பிரயோக ரிதம் ஆகவும் தாவரவியல், விலங்கியல் என்பன இணைக்கப்பட்டு ரியல் என்பவற்றில் Fஎடுக்கின்றனர். அதாவது நான்கு பாடங்கள் ஆக்கியபோது AIFஎடுக்கின்றனர்.
பர்களிடம் கற்கின்றனர். இதனால் அதிக நேரம் விரயமாகி சுய களுக்கு போதிய தயார்படுத்தலின்றி முகம் கொடுக்கின்றனர். க்கருத்தை முன் வைத்தார். யாழ். இந்துவில் மட்டுமல்ல, யாழ் த்துக்காட்டுகின்றன.
பூசிரியர்கள், கல்வியில் அக்கறை கொண்டோர் முன்வரவேண்டும்.
J ( UK ) -

Page 84
பின்வரும் அதிபர்கள் காலத்தில் க.பொ.த (உ/த) பெறுபே
அதிபர் PSகுமாரசுவாமி காலம்
வருடம் 1980
பல்கலை அனுமதி 42
4A 1
AIF தரவு இல்லை
அதிபர் திரு. S. பொன்னம்பலம் காலம்
வருடம் 1984 1985
பல்கலை அனுமதி 53 39
4A
All IF 42 37
அதிபர் திரு. A. பஞ்சலிங்கம் காலம்
வருடம் 1991
பல்கலை அனுமதி 37
4A
AlF 17
yo UN N
 

றுகளில் ஒரு பார்வை.
1981 1982 1983
46 68 62
2 1.
66 84 75
1986 1987 1988 1989 1990
| ၅င်္ဂီစီလ | ီ’ | ၅င်္ဂီစီလ | 7ာ် 70
1. 4 3 1
35 35 33 22 10
1992 1993 1994 1995
75 55 121 125
3 3 4 10
9 16 26 16

Page 85
அதிபர் திரு. A. சிறிக்குமாரன் காலம்
வருடம் 1997 1998
பல்கலை அனுமதி 93 78
4A/3A 6 1.
AlF 6 7
அதிபர் சிறிக்குமாரன் காலத்தில் சீரான எண்ணிக்கையில் 3A) அதிகரிப்பையும் காணலாம். அதிபர் பஞ்சலிங்கம் காலத்தில் காணலாம்.
பின்வரும் அதிபர்களின் காலங்களில் (உ/த) பரீட்சைப் (
வருடம் 1980-83 198
அதிபர் P. S. (gLDITU FITLE S. GUT6
பல்கலை அனுமதி 54
4A/3A FUTFrf 1.
All F afunaff 75
1980 - 1983 என்பது அதிபர் PS. குமாரசுவாமி காலத்தில்
இவ் அட்டவணையை நோக்கும்போது அதிபர் திரு. அ இடத்தில் இருப்பதையும் பல்கலைக்கழக அனுமதியில் இரவி இருப்பதையும் அவதானிக்கலாம்.
 

1999 2000 2001 2002 2003 2004
86 76 75 57 76 97
8 5 22 8 13 11
7 22 22 49 46 53
பல்கலைக்கழக அனுமதியும் முன்னணிப் பெறுபேறுகளில் (4A/ ) 1994,1995 இல் பல்கலைக்கழக அனுமதி அதிகரித்திருப்பதையும்
பெறுபேறுகளின் சராசரிப் பார்வை
4.90 1991-95 1995-2004 சீனம்பலம் A. Lusig6Srtisib A, சிறிக்குமாரன்
50 82 77
1 4 9
30 17 26
ன் ஒரு பகுதியாகும். முன்னைய தரவுகள் கிடைக்கவில்லை.
1. சிறிக்குமாரன் காலம் முன்னணிப் பெறுபேறுகளில் முதலாம் ண்டாம் இடத்தில் இருப்பதையும் All F இல் 3 ஆம் இடத்தில்

Page 86
அதிபர் சிறிக்குமாரன் காலத்தை எழுந்த மானத்தில் கு பெண்டாட்டி கைப்பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்’
1989 இல் தற்போதைய இடத்தில் அமைக்கப்பட்ட ஞான6 நடாத்தப்பட்டது. அப்போது நான் பதில் அதிபராக கடமையாற்றி கிடைத்தது. நான் இந்துக் கல்லூரிக்கு விசுவாசத்துடனும் அர் ஞானவைரவப் பெருமான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார்
2002 இல் திரு. இ. ஓங்காரமூர்த்தி இந்துக்கல்லூரிக்கு ம
2002 இல் ஓர் ஆசிரியர் மாணவர்களை சுற்றுலாவுக்கு அழை வந்தன. அதிபர் எனது தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை அணி ரூபா 1,51,000/= ஆசிரியரிடம் இருந்து மீளப் பெறப்பட்டு மாண இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
ஆனால் அந்த சுற்றுலாவில் பங்குபற்றாத என்னையும் ஒரு சலுகைகளை எதிர்பார்த்து கிடைக்காத பூஜாரிகளும் பிரசங்கிகளு ஜனாதிபதி வரை பல்வேறு உயர் மட்டங்களுக்கு அனுப்பினர். து தங்களை அநாகரிக மனிதர்களாக காட்டிக்கொண்டனர்.
துண்டுப் பிரசுரங்களை அடித்தவர்களுள் முரண்பாடு ஏற்பட்ட (ஒர் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு) அவர் எனது வீட்டுக்கு நா ஊழலுடன் தொடர்புபடுத்துவோம் என்றார்” எனக் கூறினார்.
இவர்கள் வெளியிட்ட அவதூறான துண்டுப் பிரசுரங்களுக்
2003 இல் எனது யாழ். இந்து வாழ்வில் மறக்க முடியாத இ பரிசுத்தின வேலைகளைக் கவனித்து விட்டு பின்னேரம் 6 மணிய ஒருவரால் தாக்கப்பட்டேன்.
vo u N G H I N D
 

றை சொல்வதில் எந்த நியாயப்பாடும் இல்லை. “வேண்டாப் என்பதற்கமையவே குற்றம் கண்டுபிடிக்கப்படுகிறது.
வைரவர் ஆலயத்துக்கு 2000 இல் கும்பாபிகேம் (குடமுழுக்கு)
யதால் கல்லூரி சார்பில் சங்கற்பம் செய்யும் வாய்ப்பு எனக்குக்
ப்பணிப்புடனும் என்னுடைய கடமையைச் செய்தமையால் தான்
என நான் நம்புகிறேன்.
ாற்றலாகி வந்தார்.
pத்துச் சென்றார். சுற்றுலாவில் ஊழல் நடந்ததாக முறைப்பாடுகள் மைத்தார். எமது விசாரணையில் ஊழல் நடந்தது உறுதிசெய்யப்பட்டு ாவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அந்த ஆசிரியரும் பின்னர்
சிலர் ஊழலுடன் தொடர்புபடுத்தினர். கல்லூரியில் பதவிகளை ஊரும் ஒன்று சேர்ந்து அநாமதேய துண்டுப் பிரசுரங்களை அடித்து |ண்டுப் பிரசுரங்களில் எனது உடற் குறைபாட்டையும் விமர்சித்து
தால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒர் ஆசிரியர் என்னிடம் வந்து “Sir, ான்கு தடவைகள் வந்தார். பிரதி அதிபர் மகேஸ்வரனையும் இந்த
கு எந்த உயர் மட்டமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
}ன்னொரு சம்பவம் நடைபெற்றது. பரிசுத்தினத்துக்கு முதல்நாள் ளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது என்னுடன் முரண்பட்ட

Page 87
நான் இன்றும் பிரதி அதிபர் பணிகளுடன் கற்பித்த6ை பரீட்சையில் நான் இணைந்த கணிதம் கற்பித்த வகுப்பில், முதலாம், நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெற்றும், உயிர் சாதனை படைத்தனர். கல்வியமைச்சினால் அவர்கள் தங்கப் கற்பித்த ஆசிரியர்களுக்கும் தேசிய மட்டத்தில் சிறந்த ஆசி
நான் பெற்றோருடன் வாழ்ந்த காலம் 28 வருடங்கள் காலம் 28 வருடங்கள். ஆனால் யாழ். இந்து அன்னையு என்னால் முடிந்த அளவுக்கு யாழ். இந்துவுக்கான எனது ட
Y O U N G HND
 
 

Uயும் மேற்கொண்டு வருகிறேன். க.பொ.த (உ/த) 2005 மூன்று மாணவர்கள் கணிதப்பிரிவில் தேசிய மட்டத்தில் ரியல் பிரிவில் ஒரு மாணவன் இரண்டாம் இடம் பெற்றும் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்குக் ரியர்களாக பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் -ன் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் 32 வருடங்கள் பணி தொடரும்,
நன்றி.

Page 88
R. E. சித்திரர
எம் அன்பு நண்பன் சித்திரரஞ்சன் காலமான செய்
சித்திரா! எமை எலாம் விட்டு எங்கு சென்றாய்! இந்த இளம் வயதில் உன் உயிரை பறித்த காலன் நண்பா! நீ இந்துக்கல்லூரியில் சேர்ந்த பின் தானே கூடைப்பந்தாட்டம் கற்றோம். நீ அகில இலங்கை வீரனாய் சாதனை படைத்தாய் நீயும் பாசறையில் கலந்து கொண்ட நாட்கள் இன் உதைப்பந்தாட்ட மைதானத்தில் சேர்ந்து நின்று 8 பின்பு நீ பொலிஸில் இணைந்து பொலிஸ் அதிபரும் குடும்பத்துடன் ஜேர்மனி வந்து எம்மை மகிழ்வித்து நண்பா நிரந்தரமாய் எம்மையெல்லா
உன் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள் அனைவருக்கும் யாழ் இ இந்து கல்லூரி சமூகம் சார்பாக eேrmony இல் இருந்து R( ராமநாதன்
you N ND
 
 

தி கேட்டு எம் மனம் சோகத்தில் ஆழ்ந்துவிட்டது.
கொடியவனே!
ா நாம் எல்லோரும் உன்னிடம்
1. "பொலிஸ் கடேற்" குழுவில் எம்முடன் இணைந்து னும் நினைவில் நிற்கிறதே. ஆடியதும் நினைவுக்கு வருகிறதே.
ஆனாய். இரண்டு வருடத்திற்கு முன்
சென்றாய்.
ம் விட்டு சென்றுவிட்டாயே ஏன்?
ந்து சமூகத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
J ( U K ) - 2 0

Page 89
Ir- CU siro
3
59 Skylines Willage, Li
 
 

ries call on 02 7536 6460
CATE
meharbour, London, El 4 9TS, United Kingdom.

Page 90
et : O2O 89.52 66 Fax 0208952 O2
 

§.竇----
§
SRI LANKAN WEGETABLES FRUITS & GROCERIES