கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 2002-2008

Page 1
இதுேதி
The affna in
参
U/727)
密
び 励 份
 

இனுரிருனரினருந்தவிெடு u College Students' Annual

Page 2


Page 3


Page 4


Page 5
ඕibෂුu ෂී
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
THE YOUN
The Jaffna Hindu Annual for internal and
2OO2 -
oazpiřo: 62 - 68

ளைஞன்
மாணவர் வருடாந்த வெளியீடு
G HINDU
College Students' Private Circulation. Only
2OO8
éØBøğF 137 - 143

Page 6
EDITORS
Tamil Editor 9Mas. Asst. Tamil Editor : 9Mas. English Editor 9Mფs.
Asst. English Editor : C.S.
STAFF ADVISORY COMMITTEE:
9M(, (O. Gamesarajaft 90, P. SMaheswaran 9M. P. Srikantharajah gM. P. Gnanathesigan 9MC N6) hangavet 9 (0. Sivarajah QM. S. Srikumar
9Mდ. S. Gokutantanthan
ii
(N

S. Seran ). Sivamyrthan K. (Harsan N. 60ʻhirutfıtftartiga11
Principal Deputy Principal Vice Principal
Tamil Section Tamil Section
Tamil Section
English Section English Section

Page 7
e
பஞ்ச பு திருச்சிற்
தேவ மறையுடையாய் தோலுடையா! பிறையுடையாய் பிஞ்சகனே எ குறையுடையார் குற்றமோராய் நிறையுடையார் இடர் களைய
திருவ
பண்சுமந்த பாடல் பரிசு படை பெண்சுமந்த பாகத்தன் பெம்மா விண்சுமந்த கீர்த்தி வியன் ம6 கண்சுமந்த நெற்றிக் கடவுள் மண்சுமந்த கூலி கொண்டு அ புண்சுமந்த பொன் மேனி பாடு
திருவி
நையாத மனத்தினனை நைவிட் ஐயா நீ உலாப்போந்த அன்றுழு கையாரத் தொழுதருவி கண்ண செய்யாயோ அருள் கோடைத்
திருப் தாதையைத் தாளற வீசிய சண் பூதலத்தோரும் வணங்கப் பொ சோதி மணிமுடித் தாமமுந் தொண் பாதகத்தக்குப் பரிசுவைத் தான
GUńr
தாயவெண் நீறு ததைந்த பெ நாயகன் சேவடி தைவரும் சிந் பாய்வத போல அன்புநீர் பெ மேய செவ்வாயும் உடையார்
திருச்சிற்

IOnØold
ற்றம்பலம்
mrrD ப் வார்சடைமேல் - வளரும் ன்றுனைப் பேசினல்லால்
கொள்கையினால் உயர்ந்த ாய் நெடுங்கள மேயவனே.
irra-arid
த்தருளும் ன் பெருந்தறையான் ண்டலத் தீசன் கலிமதரை அக்கோவால் மொத்துண்டு தங்காண் அம்மானாய்.
6603-funr
பான் இத்தெருவில் pதல் இன்றுவரை ாரச் சொரிந்தாலும்
திரை நோக்கிய சுந்தரனே,
பல்லாண்டு
டிக்கிவ் வண்டத்தொடுமுடனே ற் கோயிலும் போனகமு மருளிச் டர்க்கு நாயகமும் ரக்கே பல்லாண்டு கூறுதமே.
μυιΙππ6υστάρ
ான் மேனியும், தாழ்வடமும் தையும், நைந்தருகிப் ழிகண்ணும், பதிகச் செஞ்சொல் புகுந்தனர் வீதியுள்ளே.
pLALloos)
ii

Page 8


Page 9
உள்ளட
அதிபரின் வசப்தி
உணர்வுகள்
eldru வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் ർമിrG ഡെസ്സub en pag தகவற் தொழில்நுட்பம் eséb6uSadër dypësu artister Utudirebar இந்துசமயமும் மனிதவாழ்க்கையும் கல்வியின் மருத்துவம்
U6ysruaryb சிந்திரக் கலையின் வளர்ச்சி σταππιδιώ υπέδύυόσύ65ύο இளமையிற்கல்வியைக் கல் ീന്ദ്രർഞ്ഞtG|6ഖൽrGർ
eldrų
ട്യൂമൺ 6Uതു6ഖൻ 6(36UTggyb e-passetsu estubplotus turgisbesses turosis essaf
pudrs Ut. முயன்று USt...
இந்து அன்னை
கற்றுக்கொள்
நந்ைதரும் நாமம்
வெற்றிப் பாதையில் யாழ் இந்துவின் சா
இலக்கியமும் மனித விழுமியங்களும்
இனப்பெருக்க வரைவிலக்கணத்தையே
மாற்றி அமைத்துவிட்ட குளோ

பக்கம்
O
O3
O5
O5
O6
O6
O3
O)
2
3
4.
7
【8
20
2
22
22
23
23 gazofuűb 25
26
'aifa Upanogo 3.

Page 10
p
p
))
b)
b)
Linux (baribóid) தனிப் பெருங் கலையம்ை யாழ்ப்பாணத்தில் FuDUU EH6O(Fígy a D60 நேற்றும் இன்றும் நாளையும் இறையும் இசையும் நபின் வருகைக்காப். கவிதைப்பு ගtpfäෂීරිණr••• அவள் ஏன் அழுகிறாள்? இன்றைய சிறுவரும் அவர்தம் உளநலது என் மாணவர்கள் என்னை அழைத்தபே எனது சேவைக் காலத்தில் நான் கண்ட கருமத்தின் வழியே ാതൃpUന്ത്ര് திருக்கோயில் உற்சவமும் தத்துவார்த்த பாடசாலைகளில் நூலகங்களின் பங்கு சொல்லும் செயலும் என நடமாடிய த6 புண்ணியலிங்கம் என்ற ஒரு தவப்புத sitor 65i இசைவாக்கவாளர் கிருஸ்ணகுமார் திரு.த. ஞானப்பிரகாசம் முத்து எங்கள் இந்துவின் சொத்து இந்துவின் மைந்தர்களுள் ஒருவரான
சண்முகவடிவேலு பொன்னம் இதயம்சிறந்த இந்துவின் நல்லாசான் லபளதீகவியல் ஆய்வுகூட உதவியாளர் திரு. லிபான்னம்பலம் மகாஞ திரு.நா.கா. மகாலிங்கம்
Editorial
Thaipongal

றும்
Sigiso a அதிபர்கள்
Ő ődiragraifiurb
லைவர், ஒப்வுலபற்ற அதிபர்
ஸ்வின்
Usob
ானசம்பந்தர்
32
38
44
4?
4&
岳{}
55
62
65
66
67
69
70
72
74
75
76
77
7密
79
3O
33
85

Page 11
People and Animals on earth Self confidence and Reading Caring for elders Make life easy for our brain
Chess
Aviation History History of scouts in Sri Lanka I want a world of... Virus, The malicious software
One of the greatest revolutionary Writer,
Literature and Language Learning
Why does a cat always fall on its feet? The Joys of School Days Why I became a teacher. Jaffna Hindu College Boys
Books - Our best guides and companio,
Progress of Bilingual Education in Jaffn
Science
Mr. K. V. Kurunathan Teacher of English Mrs. V. Sivagurunathan
Senior Prefects கல்லூரி பரிசுத்தினங்கள் கல்வி வதாடர்பான அறிக்கைகள் Academic Staff - 2008 Non Academic Staff-2008 They have retired
Transfers
Obituary in Memoriam The Young Hindu Wishes to thank
vii

Scientist and Futurist
ns towards a glorious life a Hindu College
85
忍6
87
38
9.
9.
93
9.
鹦4·
93.
OO
Ot
OE
3.
5
Οή
OS
O
3 пз
■15
7
氰22
韶2翠
■25
■25
26
{2?

Page 12
கல்லுவி
வாழிய யாழ்நகர் இந்து வையகம் புகழ்ந்திட எனி
இலங்கை மணித்திரு ந இந்து மதத்தவர் உள்ள இலங்கிடும் ஒருபெருங் இளைஞர்கள் உள மகி
கலைபயில் கழகமும் இ கலைமலி கழகமும் இது தலைநிமிர் கழகமும் இ
எவ்விட மேகினும் எத் எம்மனினை நின்னலம்
என்றுமே எனிறுமே எ இனிபுற வாழிய நன்றே இறைவன தருள் கொ
ஆங்கிலம் அருந்தமிழ் அவைபயில் கழகமும் இ ஓங்குநல் லறிஞர்கள் 1 ஒருபெருங் கழகமும் இ ஒளிர்மிகு கழகமும் இது உயர்வுறு கழகமும் இது உயிரண கழகமும் இது
தமிழரெம் வாழ்வினிற் தனிப் பெரும் கலைய வாழ்க! வாழ்க! வாழ்க
தன்னிகர் இன்றியே தரணியில் வாழிய நீடு

க் கீதம்
க்கல்லூரி றும் (ნიJრrყ0)
ாட்டினில் எங்கும்
ώ
கலையகம் இதுவே
ழ்ந் தென்றும்
துவே - பல
வே - தமிழர் துவே!
துயர் நேரினும்
மறவோம்
னிறும்
り
டு நன்றே!
ஆரியம் சிங்களம் இதுவே! உவப்பொடு காத்திடும் Nதுவே! துவே!
துவே!
வே!
தாயென மிளிரும் கம் வாழ்க!
f
$GB/
viii

Page 13
9Mt ().
B.Com., Dip, in
 

rincipal
Gan12sarajaf1
E. M. E., SLPS

Page 14


Page 15
நமது (எமது கல்லூரியின் நீலமும் வெண்மையும்
பழைய மாணவரும், முந்நாள் நல்லை ஆதீ பூரிலயூரீ சுவாமிநாத ஞானசம்பந்த பரமாச்சாரிய
(திவ்ய தரிசனம் தரலா
ஜெயக்கொடிதனின் வர்ணமே பாரீர்.. எ மேகவர்ணனின் மேனிதன் நிறம் காணிர் இக்கொடிதனில் இன்றே
கல்லூரி மாணவர் கனிந்துமே போற்றும் கலைவாணி துகிலுமே வெள்ளை கலைமகள் தாமும் களிப்புடனமரும்
கமலமுமே வெள்ளை தானே!
வாணி கணவனை நாபரியால் பெற்ற வாசுதேவன் நிறம் நீலம் வாமனும் பள்ளி கொண்டிடும் ஆழியும் வான்போல் நீல நிறம் தானே!
நீலமேகம்தனிப் பாலசந்திரன் போல் நீலமும் வெண்மையும் பாரீர் நீடூழி காலம் நீடித்த ஸ்தம்பத்தில் நீலவெண் துகில் தானே பறக்கும்

G8bshtig
கூடிய கொடியைப் போற்றிப் புகழ்ந்து எமது
எ முதல்வருமாகிய பரிபூரணத்துவ மெய்திய
சுவாமிகளால் 1937 இல் பாடப்பெற்ற பாடல்)
காதா..? என்ற மெட்டு)
ம்தம்கல்லூரி
- ஜெயக்கொடி
- ஜெயக்கொடி
-ஜெயக்கொடி
- ஜெயக்கொடி
இந்து இளைஞன் 10.11.1937
ix

Page 16


Page 17
Our Deputy
M. p. VM
B. Sc. ( Horis),
Our Wice -
B. A. B. P. f. He is,
 
 
 

" Principal
lheswara 11
- Dip, in E.
Principal
ga11tharajaf1 Dip. in Ed. SLPS2 - 1

Page 18
KK
யாழ்ப்பானம் இந்துக் கல்லுரி கவி வெளியிட்ட தீம் , தீம் இ,ை
Principal
9M. A.
B.A. (Cey) Dir
 
 

பின் கலைமன்றம் 04.04.2006 அன்று ச இறுவட்டின் முகப்புத்தோற்றம்
- Emeritus
Srikunnaran
E. S. L. P. S.

Page 19
Sectional f
P. Granathesigan B.A., Dip. irl Ed., M. Ed.
S. N. T. S. -
B. S.C. (Hons), Dip.
S. L. T. S. - I
N-6)hankaves
Til Trailed
TS
 
 
 

9M. C. 6) havarajah
Maths Trairied
S. L. T. S. -
tira
irr Ed.,
9Mc GR. (Baíachanthiran δαίεπτε Ιγκτήηξει
S. N. Y. S. -

Page 20
Editor: Tail
0M(ds. CKKiarsan
Ed
 

9Mas. 6). Sivamynthan
Ass. Editor : English
W.

Page 21
இருப்பவர்கள் இடமிருந்துவலம்): பொ.பால பொ. முநீகந்தராஜா, வி. கனேசராஜா (அதிட செ.தவராசா, திரு. நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) : கி. சண்மு நா.வி.
Staff AdWisd.
Sifting (L - R) : Mr Fo Grafathes lgar Mr. P. Ga Yessarajah (Principal), Mr. P. Mahresy
Standing (L-R) : Mr. V. Sivarajah, Mr.
 
 

ச்சந்திரன், ந. தங்கவேல், பொ. ஞானதேசிகன், ர், பொ. மகேஸ்வரன் (பிரதி அதிபர் - சையலர்), ாதி ச. சுரேந்திரன் DHTTP, F.FLEõr, LIIT. Figo TTFT மலநாதன்
1, Mr. P. Srikantharja (Vice – Principal), 'Cray (Depury Principal), M : P TV'r carga veľ
$. Srfs IIIrist, Mr: S. GestlInfTFTristri

Page 22
இருப்பவர்கள் இடமிருந்து வலம்): திரு. பா.சற் ராஜா (உபஅதிபர்), திரு.ந. தாங்கவேல் (பெருந் தை திரு. பொ. மகேஸ்வரன் (பிரதி அதிபர் முதல்வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்துவன க. மகிந்தன், ஆ. நிரோஜன், வி. தப்சிககன், ! ാ, ി]] பின் வரிசையில் நிற்பவர்கள் (இடமிருந்து வ மைந்தன், பே. கபில், த. பானுஜன், ப. ரூபலவன்
சிவஞான வைரவர் ஆலயத் சமய தீட்சை அது
 
 

குனராஜா (பெருஞ்செயலர்) , திரு. பொ. பூநிகந்த ஐவர்), ச, அஜித், திரு. வி. கனேசராஜா (அதிபர்),
திரு. இ. ரகுபதி (பெரும் பொருளர்) நம்): செ. சிவாநுஜன், த. விதுசன், ச. திரிபுரன், ச, நிவேதன், வ. நிலாஜனன், கு. நிசாந்தன், ந், த. பிரவீந் பலம்): சி. சாகித்தியன், த. யதுசன், த. சிவ 1, ர. சிந்துஜன், இ. குகன்ராஜ், த. சிவதர்சன்
த்தில் சிவராத்திரி தினத்தன்று றுட்டிக்கப்பெற்றது.

Page 23
N
W. W
திரு ஆறு தி T ர்கள் கல்லூரி
ருநீல ஆறுமுகநாவலர் திருவுருவச் சி முரு அப்பாக்குட்டி அவர்கள் திரைநீக்கம் சை
 

அன்னைக்குக் காணிக்கையாக வழங்கிய லையை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா ir 30.01.2003 DIGörgol
ய்து வைத்தார்.

Page 24
ി
யாழ்ப்பான இந்துக் கல்லூரியின் த "செயன்முறைத் திறனும் தொழில்
28.07.2008 she
 

ம் 8- 9 வரையான மாணவர்களின் நுட்பத்திறனும்" பாடக் கண்காட்சி று நடைபெற்றது.

Page 25
eléUñdó Qeuilé.
UUTழ்ப்பாணம் இந்துக் கல்லூரியி
இளைஞன் என்னும் சஞ்சிகை வெளியிடப்ட திரு. வி. ஆசைப்பிள்ளை அவர்களின் வழிக விளங்கினார். யாழ் இந்து அன்னையின் இ அறிஞர்கள், எழுத்தாளர்கள், புகழ்பூத்த பை
மேலும் புதிய மலராக இன்று மலர்வதுகண்
எமது கல்லூரியில் கற்கும் மாணவர்க இவர்களது கல்வி வளர்ச்சி சர்வதேச கல்வி அவசியமாகும். இதற்குரிய பெளதீக வளங் எமது கடமையாகும். அந்தவகையில் க செலுத்த வேண்டியுள்ளது. இதனை இன்று ( தற்போது எமது கல்லூரியில் 25 கணினிக யானதாகவும் பழுதடைந்ததாகவும் காணப்பு
காணப்படவில்லை.
எனவே நவீன கற்றல் சூழ்நிலைக்கேற விடத்துடன் ஆசிரிய வளத்தையும் பெற்று 8 வேண்டும். இப்பணியை பழைய மான
வேண்டிய பணியாகும் என்பதைக் சுட்டிக்காட்
மேலும் கல்லூரியில் விளையாட்டுத்து விளையாட்டுத்துறை வளர்ச்சி கடந்த கால குறை கூறப்பட்டு வருகின்றது. எனவே வி
| |

) 1937 ஆம் ஆண்டு யூலை மாதம் இந்து ட்டது. அக்காலத்தில் அதிபராக விளங்கிய ாட்டலில் கதிரவேலு என்பவர் இதழாசிரியராக ந்து இளைஞன் இலக்கியக் கோவையில் பல டப்பாளிகளை உருவாக்கிய இந்து இளைஞன்
டு அகமிக மகிழ்கின்றேன்.
ள் அனைவரும் மீத்திறன் மிக்கவராவார்கள். த் தரத்திற்கேற்ற வகையில் வீரியம் பெறுவது களை வழங்க வேண்டியுள்ளது இன்றைய ணினிக் கல்விக் கற்றலுக்கு அதிக கவனம் முழுமையாக ஆற்றுப்படுத்த வேண்டியுள்ளது. it. உபயோகத்திலிருந்தாலும் மிகப் பழமை படுவதால் கற்றலுக்குப் பொருந்துவனவாகக்
ற வகையில் கணினி கற்றலுக்குரிய அமை ணினிக் கற்றலை வளப்படுத்தி ஊக்குவிக்க வர்களும், பெற்றோர்களுமே நிறைவேற்ற ட விழைந்து நிற்கின்றேன்.
2ற மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ங்களில் குறைந்து வருவதாகப் பலராலும் ளையாட்டுத்துறையின் விருத்திக்கு மைதான
ーマ O1

Page 26
விஸ்தரிப்பு பொருத்தமான பயிற்றுனர்கள் நிய அவசியமாக அமைகின்றது. இவை கிடைக்கு முடியுமென நம்புகிறேன். யாழ்ப்பாணம் இந் தகவல்களை சேகரித்து இன்றைய மாண பண்பாட்டை சீர்படுத்தி நடத்தைகளில் ம
கின்றது
இவ்வாண்டு இம்மலர் சிறப்பாக வெளிவு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்பது
வெளிவர எல்லாம்வல்ல ஞானவைரவப் பெரு
02

மித்தல், நவீனத்துவ செயற்பாடு என்பன மிக மாயின் கணிசமான வளர்ச்சியை ஏற்படுத்த துக் கல்லூரியின் வரலாற்றுப் பதிவுகளை வர்களது அறிவு ஆற்றலை வளப்படுத்தி ற்றத்தையும் திறன்களையும் மேம்படுத்து
பருவதற்கு பங்காற்றிய மலர்க்குழுவினருக்கு டன் எதிர்வரும் ஆண்டுகளில் இடைவிடாது Dானின் அருள் ஆசியை வேண்டுகின்றேன்.

Page 27
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
Mozofz 62 - 68 2OC
உOைர்
நூற்றாண்டு கடந்து சரித்திரம் படைத் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. எமது க வரலாற்று பெருமைமிக்க மாணவர் வருடா வைரவிழா மலர் கடந்து அதன் பின்னர் வெற்றிநடை போடுவதையிட்டுப் பெருமையும்
ஆயிரமாயிரம் அறிஞர்களை, பெரியே வாக்கி அவர்கட்கெல்லாம் உணர்வூட்டி ெ அவளின் சாதனைகளையும் அச்சாதனைக இங்கு குறிப்பிடுவதே சாலச்சிறந்தது ஆகும் யின் மைந்தர்கள் நிகழ்த்தும் சில சாதனைகள் நாம் அனைவரும் அறியவேண்டிய உண இளைஞனில்” பொன் எழுத்துக்களால் பொறிக்
 

ளைஞன்
மாணவர் வருடாந்த வெளியீடு
D8 இதழ் 137-143
வுகள்
ந்து ஓர் ஒளிர்மிகு கழகமாக திகழ்கின்றது ல்லூரியின் காலக்கண்ணாடியாகத் திகழும் ந்த வெளியீடு இந்து இளைஞன் ஆகும். சிறு இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் பூரிப்பும் அடைகின்றோம்.
ார்களை, சகலதுறை வல்லுநர்களை உரு பருமை கண்டவள் எமது இந்து அன்னை. ளை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களையும் எது எவ்வாறாகினும் எமது இந்து அன்னை ர் இலைமறை காய்களாக மறைந்து கிடப்பது மை. இவை என்றோ ஒருநாள் “இந்து கப்படும் என்பதில் ஐயமில்லை.
03

Page 28
வளர்ந்து வரும் எமது தமிழ்ச் சமூக தூண்களாக விளங்கும் இந்து அன்னைய ஆசான்களும் சிற்பங்களாக மிளிரும் அன்னை உண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு” லிருந்து இன்றுவரை இலட்சியக் கனவுக என்றால் மிகையாகாது.
மாணவர்கட்கு உரிய விழுமியங்களில் கனவுகளை உடைத்தெறிந்து இப்படித்தான் 6 வாழலாம் என்று வாழும் மாணவர் சமுகத்ை வாக்கும் சிலையும் நீ சிற்பியும் நீ எனப் புரிய
சிலைகளில் படிந்த கறைகளைக் களை எமது இன்றைய தேவை. ஏனெனில் ஒளி கின்றது.
நூற்றாண்டு கடந்துவிட்டோம். அன்றுமு மலர்ச்சிக்காக வியர்வைகளை, குருதிகை ஆசிரியர்கள், பழையமாணவர்கள் அனைவரு
சுயவிருப்பங்களை மறந்து அன்னையி ணைய வேண்டியதே காலத்தின் தேவை. உறவில் என் உணர்வுகளை எழுத்திலே மு புரிந்துகொள்வீர், உணர்ந்து கொள்வீர் என்ற

எனும் அழகிய கோபுரத்தைத் தாங்கும் ம், சிற்பிகளாகத் திகழும் அன்னையின் யின் மைந்தர்களும் “தமிழன் என்றோர் இனம் ானும் வார்த்தைகளை மெய்யாக்க அன்றி நடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்
இருந்து விலத்தி தமது எதிர்கால இனிய பாழவேண்டும் என்பதை விடுத்து, எப்படியும் த விழித்தெழச்செய்து சமுதாயத்தை உரு * செய்யவேண்டும்.
ந்து சிந்தனைக்கு ஒளியூட்டி விழித்தெழுவதே மயமான எதிர்காலம் எமக்காகக் காத்திருக்
தல் இன்றுவரை எமது இந்து அன்னையின் )ளச் சிந்திய அன்னையின் அதிபர்கள், ! க்கும் சிரம் தாழ்த்துகின்றோம்.
ன் எழுச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றி சரித்திர சஞ்சிகையின் இதழாசிரியர் என்ற மடிந்தவரை வடித்து பகிர்ந்து கொண்டேன். நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.

Page 29
Swazõva/
அன்பை வளர்க்க வேண்டும் - தம்பீ அன்பைப் வருக்க வேண்டும் - தம்பீ உன் போல் பிறரை எண்ணி - நல்ல அன்பு காட்ட வேண்டும் - தம்பீ பாம்புக்கும் கீரிக்கும் உள்ளது பகை வபற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ளது எல்லா சமயங்களாலும் போதிக்கப்படுவது நாம் ஏழைகளுக்கு காட்ட வேண்டும் - ஜீவன்களிடம் இருப்பது - அன்பு உயிர்களுக்கு நாம் காட்ட வேண்டியது - வகட்ட குணத்தை அகற்றுவது - அன்பு நேயம், பற்று என்ற பட்டத்தைப் பெற்றது அன்பை ஆராதிக்காத எவரும் இல்லை அன்பைப் பற்றி கவிதை எழுதாத கவிஞ அன்பில்லாமல் நானில்லை நீயுமில்லை அன்பில்லாமல் இந்த உலகமே இல்லை
அன்பே
விரத்துறவி சுவாமி விவேகான
சிர்வாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு தை மாதம் 12 ஆம் திகதி இந்தியா வில் வாழ்ந்த வழக்கறிஞரான விஸ்வநாத குக்கும் புவனேஸ்வரிதேவியாருக்கும் மக ாக அவதரித்தார். இவரது இளமைப் பெயர் தரேந்திரனாகும். சிறுவயதிலேயே இவர் குறும்புத்தனம் மிக்கவராகக் காணப்பட்டார்.

இ பிரேமசங்கர் சந்திரு Grade - 6D
- அன்பு - அன்பு
அன்பு
அன்பு
ம் - அன்பு
தரும் இல்லை
fah
7ந்தர்
இ யோ, சவன்திகன்
gyrch - 6F
சிறுவயதில் தெய்வ விக்கிரங்களுக்கு பூசை
செய்வதையே தமது விளையாட்டாகக் கொண்டார்.
அவருக்கு ஞாபகசக்தி மிக அதிகம். அதனால் குதுகிய காலத்தில் அதிக நூல் களைக் கற்றார்;~அவ்வாறே கிரேக்க தத்துவம், ஜேர்மன் தத்துவம் என்பன
05

Page 30
இந்து இளைஞன்
வற்றைக் கற்று பி. ஏ பரீட்சையில் சித்தி யடைந்தார்.
தனது பதினெட்டு வயதில் இராம கிருஷ்ணரை தமது குருவாகத் தேர்ந்தெடுத் தார். தமது மனதிலே கடவுள் பற்றிய சந்தேகத்திற்கு குருவிடம் தெளிவு பெற்றார். இதனால் ஞானத்தையும் பெற்றார்.
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணரின் மறைவிக்குப் பின்பு அவரது பொறுப்புக்களை நரேந்திரனே ஏற்க வேண்டியாயிற்று. குரு
azõzõwódŽ 67UMIZÚ7a/ažo CSPWyż5
 ைெழ பல துளிகளாக மண்ணில் விழு அத்துளிகளினால் தாவரங்கள் செ இம் மழைத்துளிகளால் விவசாயி மனம் துளிகள் வெள்ளமாக மாறி குளம், குட்டைகள் நிரம்பி நீர் வயலுக்குச்செல்லு வநற் பயிர்கள் வளர உதவும் வளர்ந்த பின் வநல் மணிகள் கிடைக்கு வெள்ளமான மழைத்துளிகள் வெயி மீண்டும் யொழியும் அந்த மழை.
666.2/d 6265/7076igi/euob.
LDனிதன் தோன்றிய காலத்திலிருந்து இற்றைவரையான காலப்பகுதியை வர லாற்று ஆசிரியர்கள் பல்வேறு யுகங்களாகப் பிரித்து ஆராய்கின்றனர். அதன்படி நாடோடி யுகம், விவசாய யுகம், கைத்தொழில் யுகம், தகவற் தொழில்நுட்ப யுகம் என்பவையே அவையாகும். எனவே நாம் தற்பொழுது வாழும் யுகம் தகவற் தொழில்நுட்ப யுக மாகும். தகவற் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதை முதற்கண் நோக்குவோ மாயின் கணனித் தொழில்நுட்பமும், தொடர் பாடல் தொழில்நுட்பமும் இணைந்து உரு வானதே தகவற் தொழில்நுட்பமாகும்.
06

2008
வின் விருப்பப்படி சமூகத்திற்கு சேவையாற்ற துறவு வாழ்வை மேற்கொண்டார்.
"சமயம் வாழ வேண்டுமானால்
சமூகம் வாழவேண்டும்’ என்பதே இவரது தத்துவமாகும்.
இவர் 1897 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்
வந்து நமது மதம்” என்ற தலைப்பில் சொற் பொழிவு ஆற்றினார். அதுபோல அமெரிக்கா சென்று சிக்காக்கோ மகா நாட்டிலும் உரை யாற்றினார். இவ்வாறாக உலகெங்கும் சைவ சமயத்தை கட்டியெழுப்பிய பெருமை அவரையே சாரும்.
Jó LP6722AP
இ சி. வறாரிவிக்னேன்
th jöpTh - 7C ழிப்பாகும்
Inê6IITGör குட்டைகளை நிரம்பும் றும்
Ih ரிலில் ஆவியாகி வானம் செல்லும்
യ്തു. ഫ്രം ബ്രിസ്ക്
தரம் - 7A
தகவல் இது ஓர் ஆழமான கருத்துரு வாக்க இயந்திரம். வார்த்தைகளின் வர்ண விளையாட்டில் இன்பங் கொள்ள வைக்கும் இனிய பொக்கிசம், மனிதருக்கு மனிதர் கருத் தைப் பரிமாற்றிக் கொள்ளும் மேலான படைப்பாக்கம் என்பது சாலப்பொருந்தும்.
ஒலி எழுப்பி, ஒளிபரப்பி, புகைபோக்கி, பறவைகளை தூது அனுப்பி தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர். நம் முன்னோர்கள் காலப்போக்கில் இச் செயற்பாடுகளிலே அறி வியல் பூர்வமான கவிவு நிலை ஏற்பட்டு புதிய தொழில்நுட்ப முறைமைகள் கண்டறியப்

Page 31
2008
பட்டன. இதற்கு மூலகாரணமாக அமைந்தது விஞ்ஞானத்தின் விந்தைகளே ஆகும்.
புதுமை உலகிலே கருத்தப் பரிமாற்ற முறைமைகளில் புதிய அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. கணனியின் வருகை இவையாவற்றின் வளர்ச்சியிலும் மேலான பங்காற்றி வருகிறதெனலாம். தகவல்களைப் பரிமாற்றிக் கொள்வதிலே தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என்பவற்றோடு முக்கியமாக கணனியும், தொலைபேசி இணைப்பும் இணைந்து உரு வாக்கிய “இணையத்தளம்” முக்கிய பரந்த, விரிந்த செயற்பாட்டிற்கு உறுதுணை வகிக் கின்றது எனலாம். காலம், நேரம், தேவை, விரைவு என்பவற்றை முதன்மைப்படுத்துவ தாகப் புதிய தொழில்நுட்ப அடிப்படைகளில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவது நாம் அறிந்தவையே.
உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவரும் அளவுக்கு கையடக்கத் தொலைபேசிகளில் இணையத்தள வசதி ஏற்படுத்திகவிஞர்களின் கற்பனைக்குக் கருத் துருவாக்கம் கொடுத்திருக்கிறது. இக் கைத் தொலைபேசி, தகவற் தொழில்நுட்ப வளர்ச்சி யின் புதிய பரிணாமம். செய்தித் துறைக்கு, செய்ம்மதித் தொழில்நுட்பத்தையும் இணைத்து செயற்றினாக்கியது இத்தகவற் தொழில் நுட்பம். உலகின் ஒரு மூலையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை நேரடி யாக நாம் பார்த்து இரசிக்க இச் செய்ம்மதித் தொலைக் காட்சிச் சேவை நமக்கு வரப் பிரசாதம். w
தகவற் தொழில்நுட்பம் இன்று பல்
இலட்சியத்தில் ஆழந்த ஈடுபட வேண்டும் - குலையாத முயற்சியோடும் நிலையாகவும்
6
மின்னல்களுக்கு இடையிலும் ஆகாயத்தை அ மழை நீரைத் தவிர வேறு நீரைக் குடிக்காது அத்

இந்து இளைஞன்
வேறு துறைகளிலும் தனது செல்வாக்கினைச்
செலுத்தி வருகிறது. اًiرتے رخ ہرنی) سjo{{...........!! اللہ بناتا , பொறி! 1ல்த்துறை, வணிகத்துறை . துறை நிருவாகச்துறை என ந்துறை
களிலும் இதன் செல்வாக்கு அதிக து வரு கிறது. காகிதாதிகள், கோப்புகள், அலு மாரிகள் போன்றவற்றால் நிறைந்திருந்த அலுவலகங்களை காகிதங்களற்ற அலுவலக மாக பற்றியது இத்தகவற் தொழில்நுட்பம் என்றால் அது மிகையாகாது. வணிகத்தைத் திறம்பட நடாத்த உதவும் வங்கித்துறை யானது தனது நிதிப்பரிமாற்றப் பணிகளுக்கு தகவற் தொழில்நுட்பத்தை இணைத்து வெற்றிகாமாகப் பணியாற்றுகிறது.
இலத்திரனியல் வணிகம் இல்லத்தரசி களும் இல்லங்களில் இருந்து வணிகப் பணியாற்றக்கிடைத்த அரிய சந்தர்ப்பம். இன் றைய “உலக மயமாதல்” என்ற செயற்பாட்டு நிகழ்விலே தகவற்தொழில்நுட்பமே முன்னனி வகிக்கின்றது.
அதாவது கணனி வலையமைப்பிலே உலகம் சுருங்கி ஓர் கிராமமாக இயங்கி வருவதும் ஒரு நாடு இன்னோர் நாட்டின் மீது செல்வாக்குச் செலுத்துவதும் அறிவியல் பூர்வமான கற்கைகள் போன்ற நவீன அறி வியல் அறிவுகள் யாவுமே தகவற் தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியினை எமக்குக் காட்டி நிற்கின்றன.
எனவே அறிவோம் புதிய தகவலைப் பட்ைப்போம் புதிய சாதனைகள் எனக் கூறி விஞ்ஞானத்தின் விந்தையது சிந்தைதனை வளர்க்கிறது. அதைக் கண்ணாரக் காண்பதற் கும் நெஞ்சார வியப்பதற்கும் தகவற் தொழில்
ஒரு கணம் ஈடுபடுவதல்ல ; அமைதியாகவும் ஈடுபடவேண்டும். சாதகப் பறவை இடி ண்ணாந்த பார்த்துக்கொண்டிருக்கும். அத தகைய ஈடுபாடே தேவையானது.
- சுவாமி விவேகானந்தர் -
07

Page 32
оzboðaž7č7až7 đ2zоду
“ல்ேவி என்பது கல்லுதல் என்று
பொருள்படும். அதாவது உள் ஆழுதல் என் னும் கருத்துடையதாகும். மறைந்து இருப் பதனை தோண்டி எடுத்தல் ஆகும். எடுக்க எடுக்க குறையாத செல்வத்துள் ஒன்றுதான் இக்கல்வி, இதனையே சுவாமி விவேகா னந்தர் “மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி” எனக் கூறி உள்ளார்.
அதாவது கல்லின் உள்ளே தீ இருப்பது போல அறிவும் ஆற்றலும் மனிதனிடத்தே இயல்பாக உள்ளத்தேதான் அமைந்திருப் பன. அவை சாதாரணமாக மறைந்து கிடக் கின்றன. அவற்றை முடி இருக்கும் திரை யினை அகற்றுவதே கல்வி என்கிறார்.
“வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்
வேகாது வேந்தராலுங் கொள்ளத்தான் முடியாது”
இப்பாடலுடாக விளக்கப்படுவது யாதெ னில் வெள்ளத்தினாலே தீயினாலே அழியா ததும் வேந்தரால் கைப்பற்ற முடியாததும் கொடுக்கக் கொடுக்கக் குறையாததும் கள்வரால் கைப்பற்ற முடியாததும் பாதுகாப் பதற்கு எளிதாகவும் அமைந்ததே கல்விச் செல்வமென அழகாகக் கூறப்படுகிறது.
“மன்னனும் மாசறக் கற்றோணுஞ்
சீர்தூக்கின் மன்னனிற்கற் றோன் சிறப்புடையன் -
மன்னனுக்குத் தன்றேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாங் சிறப்பு”
08

് മം മഞ്ചസ്ത്രണ്ട്
7A (2008) என்று ஒளவைப்பிராட்டியார் கூறுவதிலிருந்து மன்னனுக்கு தன் தேசத்தில் மட்டும் தான் சிறப்புண்டு எனவும், குற்றமறக் கற்றோனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு என்று தனது உள்ளக்கிடைக்கையை வெளிப் படுத்துகின்றார்.
கல்வி, வாழ்நாளை வீணே கழிப் பதைத் தவிர்க்கும் சிரஞ்சீவி மருந்தாகும். உலகில் மக்கள் நெறியறிந்து வாழும் வாழ்வே வாழவெனப்படுகின்றது. மக்கள் சிறந்து வாழ்வதற்கும் பகுத்தறிவே மூல காரணமாகின்றது. அப் பகுத்தறிவினை வளர்த்து மனிதனை மனிதனாக வாழச் செய்யவல்ல அருமருந்து கேடில் விழச் செல்வமாகிய கல்வியாகும்.
‘குஞ்சி அழகும் கொடுந்தானைக்
. கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து நல்லம் யாமென்னும் நடுவு நிலைமையாற் கல்வி யழகே அழகு.” என்று நாலடியார் என்னும் சிறந்த பழைமை யான நூலிற் கூறுவதிலிருந்து கல்வி அழகே “உண்மையான அழகு” என உணரப்படு கிறது.
*எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
என அழகாக வள்ளுவப் பெருந்தகையும்,
“எண்ணும் எழுத்தும் கண்ணெனெத் தகும்"

Page 33
2008
என ஒளவைப்பிராட்டியும் கல்வியின் மகத் துவம் பற்றி கூறுவதிலிருந்து அதாவது எண்ணெனெப்படும் கணக்கும் எழுத்தெனப் படும் மொழியும் (இலக்கியமும்) உயிர் வாழும் மக்களுக்கு கண்கள் எனப் போற்றிக் கற்க வேண்டியதாகும்.
“கல்வி நலமற்ற ஊர்களை எரியினுக்கு இரையாக்கி விட வேண்டுமென்றார்” மகாகவி பாரதியார்.
aurreF7ÜÚ77azõr uuuazõvazõesör -
*சிெப்பதால் மனிதன் பூரணமடை
கின்றான்” என்ற கூற்று வாசிப்பதன் பயன் பாடு பற்றிச் சுட்டி நிற்கின்றது. பிள்ளைப் பருவத்திலிருந்து தகவல்களை ஈட்டிக்கொள் வதற்கும் மொழிப் பயிற்சியின் செம்மைக்கும் வாசிப்பு துணை போகின்றது. மேலும் இளையவர்களின் கலை நாட்டம் வளர்ச்சி பெறுவதற்கும் அத்தியாவசியமான ஒன்றாக இது திகழ்வதை நாம் அறியமுடியும்.
இளம் சிறார்கள் தம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ள பாடசாலை, கல்வி நிறுவனம், சமூகச் சூழல், மத ஸ்தாப னங்கள் என்பன உதவுகின்றன. சிறுவர் இளைஞர்களாக மலரும் போது அவர்களது உலகக் கண்ணோட்டம் எத்தகையதாக ஆகின்றதோ அதைப் பொறுத்தே தனியாள் ஆளுமை விருத்தியும் ஏற்படுகின்றது. இந்தக் கண்ணோட்டம் பலவகையில் பெறப்பட் டாலும் வாசிப்பின் பங்கு கணிசமானது.
ஆளுமை செப்பனிடப்பட்டு சிறந்த மனிதர்கள் உருவாக வேண்டுமாயின் சரி யான, ஆரோக்கியமான கருத்துக்கள் மனித மனதிலே பதிக்கப்படவேண்டும். தொழில் சார் நிபுணத்துவத்திற்கான பயிற்சிக்கு மட்டு மல்லாது சிறந்த சமூகத்தினைக் கட்டி
Yror "

இந்து இளைஞன்
வெறும் புத்தகப் படிப்போ அன்றி எழுத்துப் படிப்போ கல்வி என்று கூறிவிடமுடி யாது. தனக்கென வாழாது பிறர்க்கும் பயன் படும் எவனும் கல்வியறிவு படைத்தவனா கவே உள்ளான். எனவே வாழ்க்கையே கல்விக்காக கல்வியே வாழ்க்கைக்காக என வாழக் கற்றுக்கொள்வோம். சமுதாயத் தையோ, பண்பாட்டையோ சீரழிக்காது சமூகத் திறமை உள்ளவராகவும் உயர்ந்த பண்பாட்டை உடையவராகவும் மனிதனை வழிநடத்தி செல்வதே கல்வியின் சிறப்பாகும்.
*s, N. až5řFayaž
7A
யெழுப்புவதற்கும் வாசிப்பு வேண்டப்படும் ஒன்றாகவே அமைந்து விடுகின்றது.
இங்கு ஆரோக்கியமான செழுமை மிக்க உலகக் கண்ணோட்டம் எது என்பது குறித்து பலரும் தமக்குள் வேறுபடலாம். இது குறித்து அறிஞர்களிடையே வாதப் பிரதி வாதங்கள் நடந்தவாறே உள்ளன. இனியும் நடந்தேறும். இங்கு கருத்துக்கள் வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்கப்படுவது முக்கியமாகும்.
அந்தவகையில் அறிஞர் பலர் பெரு மளவு பங்காற்றியுள்ளனர். அவர்களுள் பாரதியின் சிந்தனைகள் இருபதாம் நூற் றாண்டிலே மதிக்கப்பட்டன. பாரதி ஆய்வுகள் இதைப் புலப்படுத்தி நிற்கின்றன. “அச்ச மில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று முழங்கியவன் பாரதி. பிறிதோர் இடத் தில் பெண்ணுரிமை பேசும் பாரதி “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்து வோம்” என்றும், வேறோரிடத்தில் “தனியொரு வனுக்குண வில்லை எனின் ஜெகத்தினை அழித் திடுவோம்” என்றும் ஆவேசப்படுகின்றான். இவற்றையெல்லாம் வாசிக்கும் ஒருவன் இக்கருத்துக்களால் கவரப்பட்டு அவற்றை
09

Page 34
இந்து இளைஞன்
உள்வாங்கிக் கொள்கிறான். இக்கருத்துக்கள் அவனது நடத்தைக் கோலங்களில் சிறப்பான செல்வாக்கை ஏற்படுத்த முனையும்.
மேலும் கலை இலக்கியம் பயில்விற் கும் மொழி துணை செய்கின்றது. கலை களை ஆழ்ந்து ரசிக்கவும், அவற்றை உரு வாக்கவும் மொழிச் செம்மையும், செழுமை யும் அவசியம். கலை அனுபவம் தரும் இனிமையான உணர்வுகள் எம்மிடையே அலாதியான ஆனந்தத்தை, பரவசத்தை ஏற் படுத்தி மனதிற்கு ஒளியைக் கொடுக்கின்றன. பாரதியிடத்தும், பாரதிதாசனிடத்தும், மகா கவியிடத்தும் இந்த அழகின் சிரிப்பைக் கண்டு கொள்ளலாம். இங்கு குறிப்பிடப்பட்ட வர்களை விடப் பலர் எம்மிடையே உண்டு.
இவ்விதமாக இலககயச சுவையை உள்ளாழ்ந்து இரசிப்பதற்கும், புதிய படைப் பாக்கங்களை ஆக்குவதற்கும், தகவற் கல்வி அறிவை பெற்றுக்கொள்ளவும், கணனி யுகத்தின் சாதனைகளை எட்டவும், விந்தை புரியும் விஞ்ஞான விநோதங்களை ஆய்வு செய்யவும், பிரயோகிக்கவும் அடிப்படை பயிற்சியாக வேண்டப்படுவது வாசிப்புச் செய்ம்முறை,
உலகியல் நடப்புச் செய்தி ஊடகங் களான பத்திரிகை வாயிலாக வெளிக்கொண ரப்படுகின்றது. இவற்றை அறியவும் வாசிப் புத் துணை செய்கின்றது. சிறந்த நூல்களை வாசிக்கும்போது அது இட்டுச் செல்லும் அனுபவச் சூழல் தரும் சுகானுபவம் உள்ளக் களிப்பை எமக்கு ஏற்படுத்துகின்றது. சிறு கதை, கவிதை, நாவல்கள் என்பன கூறும் கதை மாந்தர் அவர் தம் மானிட உணர்வுகள்,
மதங்களால் வேறுபடாத கோயில் "கல்வி எனும் பெட்டகத்தின் திறவு "கல்விக் கடலைக் கடப்பதற்கு ஒடம் நூலகவாரம் - 200
வாசக ஆக்கப் பொ
10

2008
அவலங்கள் எம்மைத் தொற்றி இனிமையான நெஞ்சை நெகிழவைக்கும் ஆனந்தம், அன்பு என்பவற்றை மட்டுமன்றி துயரம், சோகம், ஏக்கம், தாலிப்பு என நவரச உணர்வுகளை யும் ஏற்படுத்திநிற்கும்.
பெளதீக, இரசாயன, இயற்கை, உயிரியல் விஞ்ஞானம் என்பனவெல்லாம் எமது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளன. மருத்துவ உலகின் வளர்ச்சி மனித ஆயுள் எல்லையை நீடிக்க உதவி யுள்ளது. பொறியியல் போன்ற துறைகள், சோதிடம், தர்க்கம், தத்துவம், மானிடவியல், உளவியல், பேர் உளவியல் என அறிவுத் துறைகள் விரிந்து செல்கின்றன.
இன்று 21 ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நாம் கணனிப் பயன் பாட்டில் கூட வளர்ந்து வருகின்றோம். இத் துறைகளை ஆழ்ந்து துறைபோக விரும்பும் ஒருவர் இவற்றை நூல்கள் வாயிலாக கற்க வேண்டிய அவசியம் உண்டு. இவ்வாறு நோக்குகையில் கற்றல் செயற்பாட்டில் ஓர் அங்கமாக வாசிப்பு இருக்கின்றது என்ற உண்மையை எம்மால் புரிந்து கொள்ள (Մ)ւգարք.
சுருக்கமாகக் கூறுவோமானால் கற்றல் செயற்பாட்டுக்கும், ஆளுமை விருத்திக்கும், சிறந்த மனிதப் பண்புகள் உருவாகவும், முழுமையான நிறைவான ஆற்றல்களை எட்டுவதற்கும் வாசிப்பு உதவுகின்றது. இவ் வாறு அனைத்து அறிவியல் வளர்ச்சிக்கும் உதவும் வாசிப்புப் பழக்கத்தைக் கடைப் பிடித்து பயனடைவோமாக.
நாலகம்" கோல் நாலகம்" நூலகம்"
- கல்லூரி மட்ட மாணவர் ட்டியில் வெற்றிபெற்ற வாசகங்கள்
- ஆக்கம் 7C- -
女女女

Page 35
62/75g/oft du/gpub waf225
бІupgы வாழ்க்கைக்குச் சமயம் ஒரு பற்றுக்கோடாக அமைகின்றது. மக்கள் தமது வாழ்வில் நன்மை ஏற்பட்டாலும், தீமை ஏற் பட்டாலும் எல்லாமே இறைவன் செயல். அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று அமைதி அடைகின்றனர். இதனால்தான் மணிவாசகர் “நன்றே செய்வாய் பிழை செய் வாய் நானோ. இதற்கு நாயகமே” என்று பாடி யுள்ளார்.
சமயநெறியானது மனிதனின் விலங்குப் பண்பினை நீக்கி, மனிதத் தன்மையை வளர்த் துத் தெய்வத் தன்மையை ஏற்படுத்துவதா கும். எமது சமயத்தின் அடிப்படைத் தத்துவம் அன்பு நெறியே. இதனையே திருமூலர் “அன்பே சிவம்” என்று கூறியுள்ளார்.
எமது சமயம் அன்பின் வடிவமாக இறை வனைக் காண்கின்றது. அன்பின் வழியாக இறைவனைக் காட்டுகின்றது. இவ்வன்பை வளர்ப்பதற்காக வாழ்க்கையை இல்லறம், துறவறம் என இருநிலைகளில் வைத்து நெறிப்படுத்துகின்றது. ஒவ்வொரு நிலைகளி லும் செய்யவேண்டிய நெறிகளை வகுத்துக் கூறுவதோடு, அவற்றைச் செய்யத் தவறும் போது கிடைக்கும் பலன்களையும் கூறி நிற்கின்றது.
சமய நெறியுடனான வாழ்க்கையையே எமது மகான்களும் பெரியோர்களும் வாழ்ந் துள்ளனர். அவர்கள் வாழ்ந்த வாழ்வியல் எம்மை நெறிப்படுத்துகின்றது. அவர்கள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவ தெய்வத்துள் வைக்கப் படும்.
ug:

of/76560025u/ub
& செ. சேந்தன்
தரம் - 7D
யாவரும் உலகியலுள் வாழ்ந்தாலும் அத னுள் மூழ்கி விடாமல் ஆன்மீக வாழ்வைத் துய்த்துள்ளார்கள் என்பதில் ஐயமில்லை.
மானிடப்பிறவி எடுத்தவர்கள் உட்லா லும், அறிவாலும், மனத்தாலும் சக்திகளை ஒன்றுபடுத்தி அவற்றை ஓர் ஆன்மீக சக்தி யாக உருவாக்க வேண்டும், அதுவே தெய் வீக அன்பாக மாறிவிடுகின்றது.
கண்ணப்பநாயனார் திருக்கோயில் வழி பாடு செய்தாரா? சிவபெருமானை வழிபட் டாரா? சிவபுராணம் ப்டித்தாரா? ஒன்று மில்லையே. பிறப்போ வேடுவகுலம். தொழிலோ வேட்டையாடுதல். முதன்முறை யாக வேட்டையாடக் காட்டிற்குச் சென்ற போது அங்கு சிவலிங்கத்தைப் பார்க்கின் றார். பார்த்த மாத்திரத்திலேயே எல்லா வற்றையும் மறக்கின்றார். தன் வாழ்க்கை யையே சிவனுக்கு அர்ப்பணித்து விடுகின் றார். சிவவடிவம், சிவசின்னம் கண்ணப்பரு டைய உள்ளத்திற் பெரிய மாறுதலை ஏற் படுத்தியது. ஆறு நாட்களிலேயே ஞானம் பெற்றுப் பரமுத்தி அடைந்தார்.
எனவே சமயம் வேறு, வாழ்க்கை வேறு என்று கருதுவது தவறு. வாழ்க்கை யோடு இயைந்ததுதான் சமயம். அத்துடன் வாழ்க்கையை வழிப்படுத்துவதும் வளப் படுத்துவதும் சமயமே என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.
ன் வான் உறையும்
- திருவள்ளளுவர்ل۔
11

Page 36
6667 v767 Pozó2/62/ab
2-6 as வாழ்வை உயர்வடையச் செய்யும் செல்வங்களை இரண்டாக வகுக்கலாம். ஒன்று பொன், பூமி, மண்விளைதானியங்கள் முதலிய பொருட்செல்வம். மற்றையது மனங்களில் அறியாமை இருள் அகற்றி அறி வொளி ஏற்றுகின்ற கல்விச் செல்வம். ஆனால் இவற்றுள் கல்விச் செல்வமே சிறந்ததாகும். இதைத்தான் வள்ளுவர்,
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை” - என்று கூறினார். இதன் பொருள் யாதெனில், ஒருவனுக்குக் கல்வியே சிறந்த செல்வ மாகும், மற்றையவை எல்லாம் செல்வங்கள் அல்ல என்பதாகும்.
“தொட்டனைத் தூறும் மணற்கேணி
மாந்தர்க்குக் கற்றனைத் தாறும் அறிவு” என்று கூறிய வள்ளுவர் நாம் எவ் வளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்தள விற்கு நீர் ஊறும். அதேபோல நாம் எவ் வளவு கற்கின்றோமோ அதன் அடிப்படை யில் எமது அறிவு வளர்ச்சியும் வளரும்.
இப் பிறவியில் நாம் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் தொடர்ந்து இன்ப வாழ்வைத் தரும். இதைத்தான் வள்ளுவர்,
*ஒருமைக்கண் தான்பெற்ற கல்வி
ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து”
12

sৈ, a2, ৫ভািঙ্গaেgeষ্ঠা W göyıh - 8A'
என்று கூறினார். இதன் பொருள் வள்ளுவரின் தீர்க்கதரிசனத்தை எடுத்துக் காட்டுகின்றது.
பொருட்செல்வமானது தீயினால் பொசுங்கத்தக்கது, கள்வரால் கொள்ளை யிடப்படவல்லது, நீரினால் அடித்துச் செல் லப்படவல்லது. சாதாரணமாகக் கூறுவதா னால் நிலையற்ற தன்மை வாய்ந்தது. ஆனால் சிறந்த செல்வமாகிய கல்வியோ மாறான தன்மைகளைக் கொண்டது. ஒரு வராலும் அழிக்க முடியாதது. கொடுக்குந் தோறும் குறையாதது. மாறாகப் பல்கிப் பெருகக்கூடியது.
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர் தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னனுக்கு தன் தேசமல்லாற்
சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு”
என்று பாடினார் ஒளவையார், இதன் பொருள் யாதெனில் மன்னனுக்குத் தன் தேசத்தில் தான் சிறப்பு. ஆனால் கற் றோனுக்குச் சென்ற தேசமெல்லாம் சிறப்பு என்பதாகும்.
எனவே கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து, அதனைக் கற்று நற்பிரஜை யாக வாழ்வோம்.
gg

Page 37
U2777/75/7cip
இவ்வுடல் பரோபகாரம் செய்வதற் காகவே உருவாக்கப்பட்டது.
ஆம்! பரோபகாரம் இவ்வுலகில் வாய்க் கப்பெற்றிருக்கும் பல வகையான நற்பண்பு களில் ஒன்றாகும். பரோபகாரம் என்பது பற்றி நோக்கின் அது ஒருவருடைய தேவை கருதி பலன் கருதாது உதவுதல் என்று கூறலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பழமொழி சமஸ்கிருத மொழியில் உள்ள ஒரு பழமொழி ஆகும். இப் பழமொழியின் கருத்து முற்றிலும் சரியானது.
பணம் இருந்தால் மட்டுமே பரோப காரம் செய்யலாம் என்று எண்ணுதல் தவறு. பணம் இல்லை ஆயினும் பிறரிடத்து அன்பு டனும், இன்முகத்துடனும் பழகுதல் ஒரு பரோபகாரம் ஆகும்.
"அன்புதான் இன்ப ஊற்று
அன்புதான் உலக ஜோதி
அன்புதான் உலகமகா சக்தி”
அன்பு வழியான பரோபகாரத்தை மனிதர்க்கு மட்டுமன்றி உயிரினங்களாகிய மிருகங்கள், பறவைகள் போன்றவைக்கும் செய்யலாம். இதனால் நன்மையே விளை нціђ.
பரோபகாரம் பற்றி வள்ளுவர் கூறுவ it is féigil,
*வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்
றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து”
குறள் - 221
女女女

& யே, டினேஷன்
தரம் - 8A '
அதாவது ஒன்றும் இல்லாத ஏழைக்கு
ஒன்றை உவந்து கொடுப்பதே ஈகை (பரோப
காரம்), மற்றவர்க்கு கொடுப்பதெல்லாம்
பிரதிபலனை எதிர் பார்த்து கொடுப்பதே ஆகும்.
அதுபோலவே பிறர்க்கு ஈயாது வைத் திருக்கும் பொருட்கள் அனைத்தும் பிறர்க்கு உதவி செய்பவரிடம் சென்று சேரும் என்ற கருத்திற்கமைய பின்வரும் பாடல் அமைந் துள்ளது.
*பிறர்க்கு உதவி செய்யாப் பெருஞ்
- செல்வம் - வேறு பிறர்க்கு உதவி ஆக்குபவர் பெறாப்
பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று
புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு”
இப்பாடல் சிவப்பிரகாச சுவாமிகளால் இயற்றப்பட்ட நன்னெறி வெண்பாக்களைச் சேர்ந்ததாகும்.
ஆதி காலந்தொட்டே பல கொடை யாளிகள் (பரோபகாரிகள்) வாழ்ந்துள்ளதாக இலக்கியங்கள் பலவற்றில் இருந்து அறிய முடிகிறது. அவர்களுள் பாரி, ஆய்ய, எழிலி, நள்ளி, மலையன், பேகன், ஓரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் *கடைஏழு வள்ளல்கள்” எனச் சிறப்பிக்கப்படுகின்றனர். இவர்களுள் பாரி மன்னன் முதன்மை ஆன வர். இவர், செல்லும் வழியில் ஒருநாள் 62(ს) முல்லைக்கொடி கொழுகொம்பற்று
13

Page 38
இந்து இளைஞன்
வாடிவதங்கி இருப்பதைக் கண்டு மனம் வருந்தி தன் தேரையே அதற்கு கொழு கொம்பாகக் கொடுத்தார். இவரைப்போல் ஒளவை முதாட்டி காலத்தில் வாழ்ந்த அதிய மானும் சிறப்புப் பெற்றவர். அதாவது இவர் நீண்டஆயுள் வழங்கக்கூடிய ஒரு நெல்லிக் கனியை பசியால் வாடியிருந்த ஒளவை யாருக்கு கொடுத்தார் என்று இலக்கியங் களில் இருந்து அறியமுடிகிறது.
எனவே, நாம் மற்றவரின் தேவை அறிந்து எம்மாலான உதவிகளை இல்லை யென்னாது வழங்குவோமாயின், மேல்
626.6765 (25606v1767 afov.7
கிவின் கலைகளுள் சித்திரமும் ஒன் றாகும். ஒருவன் தனது மனதில் தோன்றும் எண்ணக்கருவை கோடுகளால் வரைந்து வர்ணம் திட்டி மற்றவர்களுக்குப் புரிய வைப்பதே சித்திரமாகும். இதற்கு பேச்சு, எழுத்து தெரிய வேண்டியதில்லை. கண் களால் பார்த்தே அறிந்து கொள்ளலாம்.
சித்திரமானது மனிதன் கற்குகையில் வாழ்ந்த காலத்திலேயே ஆரம்பமாயிற்று. வேட்டையாடிக் களைத்து ஓய்ந்திருந்தபோது தனது பொழுதுபோக்காக மனதில் தோன்றி யவற்றை கோட்டுச் சித்திரங்களாகவும் வர்ணம் தீட்டியும் வரைந்து மகிழ்ந்தான். தாம் கண்ட வற்றையே காட்சிகளாக வரைந்தான். இதனால் மிருகங்கள், பறவைகள், வேட்டை யாடுதல் போன்ற காட்சிகளையே சித்திர மாகத் திட்டியுள்ளான்.
இதன் மூலம் கற்கால மனிதன் வேட்டை யாடப் பயன்படுத்திய உபகரணங்கள்,
அதன் வடிவங்கள், அக்காலத்தில் வாழ்ந்த
4

2008
உலகோர் தம் கதவைத் திறந்து வைப் பார்கள் என்பது திண்ணம்.
*இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ள இடம்போல் பெரிது உவந்து -
மெல்லக் கொடையொடு படட்குனன் உடைமாந்
தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு”
நாலடியார்
அதிகாரம் (10)
R6)
Rஇ அ. நிக்ஷன் ஜோராம் göpıh - 8B”
மிருகங்கள், பறவைகள் போன்றவற்றின் தோற்றங்களை இன்றும் நாம் காணக் கூடிய தாக உள்ளது. இவ்வாறு இவர்கள் பொழுது போக்காக வரைந்த ஒவியங்களின் பரிணாம வளர்ச்சியின் பயனாய் பண்டைய அரசர் களின் எண்ணக்கருக்களை அவர்களின் மாளிகைச்சுவர்கள், வழிபாட்டு இடங்கள் போன்றவற்றில் வரைவித்து தானும் வரைந்து பார்ப்போரையும் மகிழ்வித்து சித்திரக்கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்துள்ளார்கள்.
காசியப்ப மன்னனால் சிகிரியாக் குகை யில் வரைவிக்கப்பட்ட ஓவியங்கள் இன்றும் அழியாப் புகழுடன் காணப்பட்டு நம் நாட்டுக்கு புகழைத் தேடித் தருகின்றன. இவ்வாறு வளர்ச்சி பெற்ற சித்திரக்கலையை அழியவிடாது பேணிப்பாதுகாத்து நமது பிற்கால சந்ததியினரும் பண்டைய கலாசா ரங்களை அறியவும் பார்த்து மகிழவும் வழிவகுப்பது நமது கடமையாகும்.

Page 39
of60777/7/ub Voivo/656ce.
உலகிலேயே இந்து சமுத்திர பிராந் தியம் மிகவும் அழகான பிராந்தியம். ஆனா லும் அங்குள்ள மக்கள் இயற்கை அனர்த் தங்களால் பல இன்னல்களுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 26 டிசம்பர் 2004 இல் நிகழ்ந்த சுனாமி ஆழிப் பேரலை அனர்த்தத்தைக் குறிப்பிடலாம். கண் இமைக்கும் நேரத்தில் ஆயிரக்கணக் கான உயிர்களை இது காவு கொண்டது. டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமியால் பாதிக்கப் பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. இவ் வனர்த்தம் மக்களின் பல்வேறுபட்ட சமூக, பொருளாதார, குடியியல், வாழ்வியல் ரீதியி லான கட்டுமானத்தில் குறுகிய காலத்திலோ அல்லது நீண்டகாலத்திலோ பாதிப்பை ஏற் படுத்தியுள்ளமையை நாம் அறிந்துகொள்ள முடியும். இது தவிர ஒரு நாட்டில் நடக்க விருக்கும் அல்லது நடந்து கொண்டிருக் கும் இயற்கை அனர்த்தங்களை முன்கூட் டியே அறிந்து அவ்வனர்த்தத்திலிருந்து மக்களைக் காக்கவேண்டியது அந்நாட்டு இறைமையே என்பதையும் நாம் இங்கு வலியுறுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
பாதிப்புக்கள்
சுனாமி அனர்த்தம் ஏற்படுத்திய சேதம் என்று பார்க்கும் பொழுது
உயிரிழப்பு 30, 920 காணாமற்போனோர் 5, 620 வீடுகள் 72, 121 மருத்துவ மனைகள் 72 மீன்பிடிப் படகுகள் 15, 300 பாடசாலைகள் 182 பாலங்கள் 23 வீதிகள் 1615 km
女女女

a C. CO. (Oirtusanth 9. Elisayan
இவை தவிர இவ்வனர்த்தத்திலிருந்து தப்பிய மக்களிடமும் சில மனபாதிப்புக்களை அவதானிக்க முடியும். * குடித்தொகைப் பரம்பலில் மாற்றமும் வீழ்ச்சியும் * குடும்ப சமனிலைத் தன்மை பாதிப்படைதல். * பொருளாதார இழப்புக்கள் பற்றிய கவலை * அவயவ இழப்புக்கள் பற்றிய கவலை
* இயற்கை வளரீதியிலான பாதிப்பு
பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தற் கொலை முயற்சியை தேர்வு செய்கின்றனர். நாம் ஒற்றையர் அல்லவே. மனிதன் ஒரு சமுகப்பிராணி எனப்படுகின்ற போதிலும் அவள் தனிமையாக, தனது உணர்வுகளை தன்னுள் அடக்கிவாழ நினைக்கின்றான். இந்தப் போக்கே அவனை அவனுக்குவரும் சோதனைகளை எதிர்த்துப் போராட சக்தி இல்லாமல் செய்கிறது. அத்துடன் தற் கொலை முயற்சிக்கும் துர்ண்டுகின்றது. ஒருவர் தனிநபராக உயர்வதற்கும் முன்னேறு வதற்கும். அவனின் ஆளுமைத் தன்மை மாத்திரமன்று அதுதவிர அவள் உலகத்தின், ஒரு சமுதாயத்தின் அங்கமாய் இருப்பதால் தான் ஒருவரின் பிறப்புமுதல் இறப்புவரை ஏன் சுடுகாடுவரை சமூகம் அவரிடம் செல் வாக்குச் செலுத்துகின்றது. அவ்வாறில் லாமல் தான் ஒரு அனாதை என உணரும் / நினைக்கும் ஒருவரிடம் பல்வேறு நடத்தை மாற்றங்களை அவதானிக்கலாம். குறிப் பாக இவ்வனர்த்தத்தினால் பாதிப்படைந் தோரிடம் இவை காணப்படும்.
* பதட்டம் * இலட்சியம் அற்றபோக்கு
15

Page 40
இந்து இளைஞன்
உணவில் நாட்டமின்மை எதிலும் ஆர்வமில்லா நிலை உடலில் சக்தி குறைந்தது போன்ற உணர்வு சுற்றுசூழல் தனிமையாகவும் வெறுமையாகவும் தோன்றுதல் எல்லாமே துண்டிக்கப்பட்டதான அனுபவம் தற்கொலை முயற்சி வாழ்வதற்கு எந்தக் காரணமுமே இல்லை என்கிற நிலை குடிபோதைக்கு அடிமையாதல் பாதுகாப்பு அற்ற உணர்வு
இழந்த உறவுகளை மீளமீள நினைத்துக் கவலையடைதல்
மீள்கட்டுமானம்
636uositi6opasusilsið 36oTTuó (Casestaly)
மீள்கட்டுமானம் என்று பார்க்கும் பொழுது சுனாமி பற்றிய கற்கை அதாவது விடய ஆய்வு அவசியமாகிறது. அனர்த்தம் பற்றி ஆய்ந்து புனர்நிர்மாணப் பணிகளை முன் னெடுப்பது மீண்டும் ஒரு சுனாமியிலிருந்து
16
பேரலையே "சுனாமி" எனும் வடிவில் வர் ஒரவஞ்சமின்றியே மூவினத்தைப் பறித்தது தாரம் பிள்ளை தந்தை என்று வரிந்தெடுத்த வாரம் நான்கு கடந்தபோதம் உருக வைத்தத உருகவைத்தத . இறந்த மக்கள் சாந்திபெற இறையை வேண்டு அறத்துடனே மக்களுக்காய்ப் பணிகள் புரிகு திறம் மிகுந்த மானிடராய் மீண்டும் எழுவே பிறந்த தேசம் தன்னை மீளக் கட்டியெழுப்புே பிறந்ததேசம் தன்னை மீளக் கட்டியெழுப்புே
2005 இல் சுனாமியால் ஆசிரியர் பொ. ஞா. அவர்களால்

2008
எம்மைக் காப்பாற்ற முடியும். இவ் வகை யில் சுனாமி புனர்நிர்மான செயன்முறையை இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.
g60ii UT, cypsoplius (Micro approach) ஒவ்வொரு தனிப்பகுதியையும் தனித்தனி சிறு கூறுகளாக அணுகுதல்.
* Qu(5ñLIT6 cy,65)pûlsö (Macro approach)
பிரதேசம். தொகுதி அடிப்படையில் அணுகுதல்.
நுண்பாக முறையியல் (Micro approach) கீழிருந்து மேலாகவும், பெரும்பாக (upopufus) (Macro approach) (3 D65ubig, கீழாகவும் இரண்டு பொருத்தமான முறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.
புனர்நிர்மாண அணுகுமுறைகளை அணுகி இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப் பட்ட மக்களின் துயரங்களையும் மன வெம் மையையும் அவர்களுடைய சமூக, பொருளா தார மேம்பாட்டை உயர்த்துவது இந் நாட்டு அரசினதும் பொது நிறுவனங்களினதும் தலையாய கடமையாகும்.
தத - அத
வோம் - நாம் வாம் ம் - நாம் பாம் - நாம் பாம்.
இறந்தவர்களின் அஞ்சலி நிகழ்வின்போது யற்றப்பட்டு மாணவர்களால் இசைக்கப்பட்டது. -

Page 41
Bilingual Education
Seated (L-R): Mr. S. Srikumar (Teacher - in - C Mr. V. Ganesaraja (Principal), Mas. B. Nandikaran (F Standing (L - R) : Mas. P. Sayanthan (Editor), Ma
(Assistant Secretary), Mas. S. Maurathan (Vi
English Unic
Sitting (L. - R) : Mr. P. Sriskantharajah (Иce - Princ Mr. M. Sivathasan (Teacher- in - charge), Master K. ha Mr: P. Maheswaran (Deputy Principal), Master. G. Mog Standing (L-R): Master. U. Thanasri, Master V. Kisho, Absent: Master Y. Yathukulan (Vice President), M.
Mastek: TDany Hamshananth, Master:
 
 

Students Union
harge), Mr. P. Maheswaran (Deputy Principal), 'resident), Mr. P. Sriskantharajah (Vice Principal) s. E. KawSihen (Secretary), Mas. V. Theebanraj ce President), Mas. T. Harishanth (Treasurer)
on - 2008
ipal), Mr. M. Maheswaran (Sub - Co-ordinator),
trsan (President), Mr. V. Ganesarajah (Principal),
unasinth (Secretary) Master A. Ahilan (Treasurer)
Master. Sanchayan (Editor)
uster T. Prahathanan, Master. M. Anurathan,
K. Kajanan, Master. S. Yathavan

Page 42
W W
இருப்பவர்கள் இடமிருந்து வலம்): half திரு. ம. சி. சிவதாசன் (சித்திர ஆசிரியர்) , செல்வன் சி. சேரன் தலைவர்), திரு. வி. (பிரதி அதிபர்), திரு. P. முநிகந்தராஜா (உதவி நிற்பவர்கள் இடமிருந்து வலம் திரு.து.இர செல்வன் க. எழில்வேள் உப செயலர் செல்வன் தி. கண்னிவன், செல்வன் து
嵩 W
KSA
W
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) பொ. முநீக சு. கோகிலன் (பெருஞ்செயலாளர்), ந. தங்க வி. கணேசராஜா (அதிபர்), பொ. மகேஸ்வரன் ச. செந்தில் : நிற்பவர்கள் இடமிருந்து வலம் : செ. செல்வ
I
 
 

லை மன்றம்
திரு. கி. பத்மநாதன் (பைாறுப்பாசிரியர் - சங்கீதம்), கணேசராஜா (அதிபர், திரு. பொ. மகேஸ்வரன் அதிபர்), செல்வி ச. கவிதா (சங்கீத ஆசிரியை)
ாமதாஸ் நடன ஆசிரியர், செல்வன்பா. அருண், ), செல்வன் பு. இரோசன் (பொருளாளர், ந. நிருஷன், திரு. ப. கஜன் (சித்திர ஆசிரியர்)
គឺab - 2OOz
ந்தராஜா இயஅதிபர்), தி. ஜனாகரன் (பொருளாளர், Bவேல் (பெருந்தலைவர், யோ, அஜித் தலைவர்), (பிரதி அதிபர்), வா. சிவராஜா (பெரும் வபாருளாளர்), ImpāT (FIETT நிகேதன், சி.சேரன், ம.கபிலன், க.எழில்வேள், ா.அருண்

Page 43
: 参考
dno uso qnoos - 35oIIoɔ npu III euJJer euJJer „7 door L uno
 

upupupųjųooy (spyw 'upsunųın, y ‘spyw ‘upupų uoạyups sy ‘sp/, 'upų nuppups S spyw LLLLLL L LLL LLLL L LL LLLLLLL LL LLL L LLLL LLLLLLL LLLLL LLLLLLL LL (tøjsp/W dompnõ) upaqəŋɔŋŋŋŋŋoes y "spyw LLLL LLLLLS LLLLLLL L L SLLLL LLS LLLLLLLLLLLL LL L LLLLL LS LLLLLLL L L SLLLL LLLLS LLLLL L SLL SLLLLS LLLLLLLL L LLLSLLLLLL LLL LLLLLLL SS LL SLLLLL LLLLLS LLLLLLLLL LL LLLLLL LLLLL LLLS LLLLL LL LLL LLLLLLLLS LLLLLLL SL SLL LLLL S LLLLL -upapupulas S spywpu 'upápuqqsz I spyw ‘upfnupası/S y soos 'upsoppapo N (spyw '(7 ±)器'X’N ‘spyw ‘up(sıyıypựspunsoy, I spyw SL LS LLLLLLL LL LLL LLLLLL L LLLLL S0LLS LLLLLLL SL SLLSL LS LLLLSLSLLL S0 LS LLLLL L LLL LLLLLLLLL LL L LLLLL L LLLL LLLL L LL S0 LLS LLLLL S LLL upựsnupus I. I spp), 'iņupựsputas y "spyw LL0 L LLL LLLLLLLLL L LL LLLLLLL L LLLSLLLLLLL LL LLL LLLLLL L LL LLLLLLLLL L LLLL 'upäeuupy S (spyw'upsəų/psy (N spyw“if/upựsțuly (y "spywoupapqp3o7 ir spyw‘ựpfolipųnuoso I spyw LLLLLL L LLL SLLLLLL L LLL LLLLLLLLL LLL LLLLL LL LLLLLLL LS LLLL'upApps ’n ‘sops
:440 YI z 8uņņS pu
:40 YI z sulpums pu
:AmosĮSI sulpums

Page 44
இருப்பவர்கள் இடமிருந்து வலம் : செல்வன் & பாசிரியர்), திரு.பொ.மகேஸ்வரன் (பிரதி அ திரு.வீ.கணேசராஜா(அதிபர்), திரு.பொ. முறிகந்தர நிற்பவர்கள் இடமிருந்துவலம்): செல்வன்
செல்வன் ச.சுஜன், செல்வன் சி. சேர6 செல்வன் அ. அகிலன், படத்தில் இடம்லபறாதோர் : செல்வன் சி. யது
கலை மாணவர் மன்ற நீ
இருப்பவர்கள் இடமிருந்து வலம் : திரு. கமலநா த. பிரதீபன் (தலைவர்), திரு. வீ. கணேசராஜா திரு. வா. சிவராஜா (வயாறுப்பாசிரியர் 2009), 6, நிற்பவர்கள் மலர்க்குழு : பு. பிரகாஷ் (தமிழ், சி. சுதன் (அரசியல்), ம. கஜன் (புவியியல்), செ.
L. GSHT665
 
 

5.விக்னன் (வபாருளாளர்), திரு. வா.சிவராசா (வபாறுப்
திபர்), செல்வன் ச.செந்தில்குமரன் (தலைவர்),
ராஜா (உபஅதிபர்), செல்வன் ப.நிரோசன்செயலாளர்)
செ. செல்வநிகேதன், செல்வன்பா.அருண்,
ன்(விவாத அணித்தலைவர்), செல்வன் ம. கபிலன்,
செல்வன். க. டினேஸ்
துகுலன்
ர்வாகசபை உறுப்பினர்கள்
தன் (வாறுப்பாசிரியர் 2008), ப.பத்மநாபா (6.8Fu6OIT6ITs), அதிபர்), திரு. வா. மகேஸ்வரன் பிரதி அதிபர்), தேசிகன் (வபாருளாளர்), ர. சோபிகன் (பத்தாராதிபர்)
குஜனார்த்தன் (புவியியல், ந.பிரபாகர் (தமிழ், ஜெயப்பிரதாப் (அரசியல்), ம. கபிலன் (இந்துநாகரிகம்), ாகாந் (இந்துநாகரிகம்)

Page 45
6D67760)und avoidanaowa
இப்பூவுலகில் மானிடராக வாழ்கின்ற நாம் இருவகைச் செல்வங்களை அனுப வித்துக் கொண்டிருக்கிறோம். அவையாவன பொருட்செல்வம், கல்விச் செல்வம் என்பன வாகும். இவற்றுள் கல்விச் செல்வம் சிறப்பு டையது. இது தேடுவதற்கு அரியது. கண் ணுக்குப் புலப்படாதது, குறையாட முடியா தது, தகனத்துக்கு உள்ளாகாதது. இது ஒரு அழிவற்ற செல்வம் ஆகும்.
இந்தக் கல்விச் செல்வம் வருந்தித் தேடவேண்டியது ஒன்றாகும். வருந்தித் தேடி விட்டாலோ அழிவில்லாதது. நிலையான ஒரு பொக்கிஷம் இக் கல்விச் செல்வமாகும். இந்தக் கல்விச் செல்வமானது நீராலோ அல்லது நெருப்பாலோ அழிக்க முடியாதது. இதை நாம் மற்றோருக்கு அழிக்கும் போதும் வளர்பிறை போல் வளருமே தவிர தேய்பிறை போல தேயாது. ஆனாலும் பொருட் செல்வமோ நீராலோ அல்லது நெருப்பாலோ அழிந்து விடும். நிலையற்றது. எளிதில் திருடராலும் எதிரிகளாலும் சூறை யாடப்பட்டு விடும் தன்மை வாய்ந்தது இது. மற்றோருக்கு கொடுக்கும் போதும் குறைந்து கொண்டே போகும். இதனாலே தான் ஆன்றோர் கல்விச் செல்வத்து நிக ரான செல்வம் வேறில்லை என்று பகன்றுள் வினர்.
*கற்றோருக்கு சென்ற இடமெலாம் சிறப்பு” என்பது முதுமொழி கல்வி கற்றோர் எத் தகைய இடத்திற்குச் சென்றாலும் தமது ' கல்வியின் வலிமையினால் எக்காரியத்தை பும் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவர். மானிடரிடம் உள்ள அறியாமை யைப் போக்கி அறிவு என்னும் ஒளியை
女女女 שה

4565
இ வி. சுஜீபன் Ꮽgth - 8ᏟᏉ ஊட்டுவது இந்தக் கல்வியாகும். “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பது முதியோர் வாக்காகும். நாம் கல்வியை இளமையில் இருந்தே கற்க வேண்டும். எங்களுடைய பகமையான சின்னஞ் சிறிய உள்ளங்களில் கல்வி நன்கு பதியும் தன்மை உள்ளது. நன்கு பதிந்துவிட்டாலோ அக் கல்வியை அழிக்க முடியாது. சிறுவர்களாகிய நாம் இக் கல்வியை மிகுந்த ஆர்வத்துடனும், ஆசை யுடனும், பயபக்தியுடனும் கற்க வேண்டும். கல்வியை கற்பவராகிய நாம் கற்றல், சிந் தித்தல், தெளிதல் என்ற படிகளைக் கடைப் பிடிக்க வேண்டும்.
கல்வி கற்பதற்கு எமக்கு வயதுக் கட்டுப்பாடில்லை. எமது வாழ்நாள் முழு வதும் கற்றுக்கொண்டு இருக்கலாம். ஒரு மனிதனால் உலகிலுள்ள சகல கலைகளை யும் கற்று தேர்ந்துவிட முடியாது அதனா லன்றோ முதியோர்கள் “கற்றது கை மண்ண ளவு கல்லாதது உலகளவு” என்று கூறினர். கல்வி கடல் போன்றது. எல்லையற்றது. கற் கக்கற்க : இனிமை வாய்ந்தது. உலகிலுள்ள எல்லா அழகுகளிலும் இக் கல்வியே சிறந் தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியைத் தேட நாம் சலியாது முயற்சிக்க வேண்டும். எம்மிடம் இந்தக் கல்வி அழகு ஒன்று மட்டும் இருந்துவிட்டால் மற்றைய அழகுகள் எல் லாம் தானாக வந்து சேர்ந்துவிடும்.
எனவே, இந்த அழியாததும் அழகும் மிக்கதுமான கல்விச் செல்வத்தைப் பெற்று இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கு இந்து அன்னையின் மாணவர்களாகிய நாம் முயற் சிப்போமாக.
17

Page 46
a7 to 66725/7cable/ 662/627
ஒரு காட்டிலே இரண்டு சிங்கங்கள் உற்ற நண்பர்களாய் வாழ்ந்து வந்தன. அவை இரண்டும் ஒரே குகையில் ஒன்றாக வாழ்ந்தன. அச்சிங்கங்களை விட பலசாலி யான மிருகங்கள் அக்காட்டில் இருந்த தில்லை. அதனால் அவை இரண்டும் கண் னில் மாட்டும் விலங்குகளையெல்லாம் வேட்டையாடி உண்டன.
அக்காட்டில் வேறு ஒரு குகை ஒன்றில் ஒரு குள்ளநரி வசித்து வந்தது. அது இவர் களின் நட்பை பார்த்துப் பொறாமையுற்றது காரணம் அச்சிங்கங்கள் இரண்டும் ஒற்றுமை யாக வேட்டையாடி உண்பதால் நரியால் வெளியில் சென்று திருப்திகரமாக உண்ண முடியவில்லை.
எனவே அது நீண்டகாலமாக பசியால் வாடியது. ஒருதினம் அந்நரி அவ்விரண்டு சிங்கங்களை பிரித்து அவற்றுள் சண்டையை உண்டு செய்ய எண்ணியது.
ஒருமுறை ஒரு சிங்கத்தை தனியே சந் தித்து இவ்வாறு கூறியது.
“சிங்கமண்ணா நியாயமாகப் பார்த்தால் நீர்தான் எமது காட்டிற்கு ராஜாவாக இருத்தல் வேண்டும். ஆனால் உமது நண்பர் என்று கூறிக் கொண்டு வேறு ஒருவர் உமது பதவியில் பங்கு போடுகிறார். பதவியில் மட்டுமா உமது உண விலும் பங்கு போடுகிறார். நீர் எப்பொழுதாவது முழுமையாக ஒரு விலங்கையாவது பிடித்து உண்ண முடிந்ததா? இல்லையே ஆகவே நீர் அவரிடம் ஏமாந்துள்ளீர். இனியாவது யோசித்து நடந்துகொள்ளும்.
18

žaž
இ இ. விதுஷன்
ğöpıb - 8C
நரி கூறியதைக் கேட்டு சிங்கம் யோசித்
தது. நரி தனது எண்ணம் சற்று ஈடேறியதை
எண்ணி மனத்துள்ளே சிரித்துக் கொண்டு
நேராக மற்றைய சிங்கத்திடம் சென்று முதலில் கூறியவாறே கூறியது.
அச்சிங்கமும் நரி கூறியது சரிதான்சஎன யோசித்தது. சிங்கங்களிடையே வெறுப்பை ஏற்படுத்திய மகிழ்ச்சியில் மனதிருப்தியுடன் தனது வீடான குகைக்குச் சென்றது. மறுதினம் சிங்கங்கள் இரண்டும் வேட்டையாடச் சென் றன. அன்றைய உணவிற்கு மான் ஒன்று கிடைத்தது.
அம்மானை இரு சிங்கங்களும் சேர்ந்து பிடித்து அடித்துக் கொன்றன. இரண்டு சிங்கங்களும் மனத்துள்ளே இதைத் தாமே முழுமையாக உண்ண வேண்டும் என்று எண்ணின.
இதனால் இவை இரண்டிற்குள்ளும் வாக்குவாதம் முண்டது. இதை நரி ஒளித் திருந்து பார்த்துக் கொண்டிருந்தது. சிங்கங் களிடையே மூண்டவாக்குவாதம் காலப் போக்கில் கைக்கலப்பானது. சிறிது நேரத் தில் இரண்டும் அடிபட்டு இறந்தன.
இரு சிங்கங்களையும் உண்டபின் நரி மகிழ்வாக வீடு சென்றது. இரு சிங்கங்களில் ஒன்று விட்டுகொடுத்திருந்தாலும் இரு உயிர் களும் போயிருக்காது. ஆகவே சிறுவர் களாகிய நாங்களும் விட்டுக் கொடுக்கப் பழகுவோம்!

Page 47
Swazõway
அன்பு என்பது இன, மத, மொழி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டது. இறைவனின் உண்மையான பெயர் ஆத்மா ஆகும். ஆத்மா வின் உண்மையான பெயர் அன்பு ஆகும் அன்பு ஒன்றே ஒன்று. ஆனால் அது எங்கும் நிறைந்திருக்கிறது ; எம் துயரங்களினைத் தீர்க்கிறது.
எம்மிடம் அன்பு மட்டும் இருந்தால் எம் மால் எதனையும் இலகுவாக அடைய முடியும். அன்பு மட்டுமே அனைவரையும் இணைக்கிறது. அதோடு எமக்கு அன்பி னாலே, தூய்மை கிடைக்கப் பெறுகிறது. அன்பைப் பற்றி திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப
வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு”
இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவ ராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.
இக்குறளிலிருந்து அன்பின் சிறப்பை அறியமுடிகிறது. உலகினில் உள்ளவற்றில் ஒன்று மட்டுமே நிலைத்துள்ளது. அதுவே அன்பாகும். எம்முடைய அனைத்துப் பயிற்சி களிற்கும் உயிரோட்டமாக அமைவது அன்பு மட்டுமே ஆகும். எமது உடலிலும் மனதிலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், அன்பு மாற்றம் இல்லாதது. அது நிலையானது இறைவன் பிறப்பும் இறப்பும் அற்றவன். அது போல அன்பும் பிறப்பும் இறப்பும் அற்ற

ട്ടു. കി. കിബ് pJih - 8E*
தாகும். எம்மிடத்தில் அன்பு இருக்கும் இடத்தில் எம்முடன் பேரானந்தமும் நிலைத் திருக்கும். நாம் எமது ஒவ்வொரு பணியை սրճ அன்புடனேயே செய்யவேண்டும். ஆகவே, எம் இதயத்தினை அன்பினாலே நிரப்பவேண்டும்.
நாம் எண்ணத்திலே அன்பினைக் கைக்கொள்வது சத்யம் எனப்படும். நாம் செயலிலே அன்பினைக் கைக்கொள்வது தர்மம் எனப்படுகிறது. நாம் நமது உணர்ச்சி யிலே அன்பினைக் கைக்கொள்வது சாந்தி எனப்படும். நாம் புரிதலிலே அன்பைக் கைக்கொள்வது அஹிம்சை எனப்படும்.
நம்பிக்கை இருக்கும் இடத்திலே தான் அன்பு நிலவுகிறது. அன்பு இருக்கின்ற இடத் திலேதான் அமைதி நிலவுகிறது.
அன்பானது மனித மனத்தினை மாத் திரம் இளகவைக்கும் என்பதல்ல.விலங்குகள், தாவரங்களும் கூட அன்பினைப் பயக்கின் றது. அன்பு என்பது ஓர் மஹாசக்தி ஆகும். ஆகவே, அன்பினால் எம் இதயத்தை நிரப் பிடுவோம்.
*அன்புடன் நாளைத்தொடங்கு ; அன்புடன் நாளை நிரப்பு , அன்புடன் நாளைச் செலவிடு; அன்புடன் நாளை நிறைவு செய்”
- பகவான் பூரீ சத்தியசாயி பாபா
19

Page 48
6,760600 6/22/63a//7Zb
சிற்றத்தாருடன் இணைந்துமே- நாம் சூழல் சுத்தம் பேணிடுவோம். வீட்டைத் துய்மைப் படுத்திடுவோம் விதித் துய்மை பேணிடுவோம். சாதி மதம் தனைப் பாராது - நாம் சாலைத் துய்மை பேணிடுவோம் பலருடன் சேர்ந்து கூட்டாக - நாம் பற்றைகள் சுத்தம் பேணிடுவோம்
670.67//7czg/vp a lava7676
பிறருக்கு உதவி செய்தல், எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருத்தல், பெரியோ ருக்குக் கீழ்ப்படிதல் போன்ற நற்பண்புகளை வளர்ப்பதும், பிறர் நலன் கருதிப் பணியாற் றும் சமூக சேவை இயக்கங்களில் சாரணர் இயக்கம் தலைசிறந்து விளங்குகின்றது என்று கூறின் சாலச் சிறந்ததாகும்.
எப்பொழுதும் உதவிசெய்ய ஆயத்தமா யிரு எனும் இலட்சியத்துடன் செயற்படும் இவ்வியக்கம் இன்று உலக நாடுகள் பல வற்றிலும் சிறப்புச் சேவையாற்றுகிறது என்று கூறின் மிகையாகாது.
*சேர் றொபேட் பேடன் பவுல்" எனும் ஆங் கிலேயரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கமா னது சாதி, மத, இன பேதமின்றி மக்களுக் குத் தொண்டாற்றுகின்றது. சாரணர்கள் உண்மை பேசுபவர்களாகவும், கீழ்ப்படிவுள் ளவர்களாகவும், பிற உயிர்களிடத்து அன்பு டையவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
20

`nsA U/. 6ßzgi5ákñ»
Byth - 8 E**
நல்ல வளிதனை சுவாசிக்கவே - நாம் நல்ல சூழலைப் பேணிடுவோம். சாலவும் சிறந்து வாழ்ந்திடவே - நாம் சாக்கடைச் சுத்தம் பேணிடுவோம்.
சுகமாய் வாழ வழிவகுக்க - நாம் சூழல் சுத்தம் பேணிடுவோம்.
или се, илбајили?ољ
இ சாரணன், U. தஜமான்ை
தரம் - 9B
ஆறு வயது முதல் பதினொரு வயது வரை உள்ளவர்கள் முதலாவது அணியிலும், பதினொரு வயதிற்கு மேல் பதினெட்டு வயது வரை உள்ளவர்கள் இரண்டாவது அணி யிலும், பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோர் மூன்றாவது அணியிலுமாக மூன்று அணி களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
சாரணர்கள் தமக்குரிய சீருடையினை அணிந்து சின்னங்களைச் சூடியிருப்பார்கள். பிறருக்கு வணக்கம் செய்யும் போது தங்கள் இடது கையில் பெருவிரலையும் சிறுவிரலை யும் மடக்கிக் கொண்டு ஏனைய மூன்று விரல்களாலும் வணக்கம் செய்வார்கள்.
நான் கடவுளுக்கும் எனது தாய்நாட்டிற் கும் என்னால் இயன்ற கடமையைச் செய் வேன் என்றும், எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருப்பேன் என்றும், சார ணர் இயக்கத்திற்குரிய சட்டங்களுக்கு
н

Page 49
2008
அடங்கி நடப்பேன் எனும் மூன்று உறுதி மொழிகளை நினைவூட்டும் வகையிலே சார ணர்கள் வணக்கத்தை மூன்று விால்களாலும் செலுத்துகின்றனர்.
மக்கள் பெருந்திரளாகக் கூடும் வைப வங்களிலும், ஆலய உற்சவங்களிலும், பொது நிகழ்வுகளிலும் சேவையாற்றும் சாரணர்கள் பிறர்நலன் பேணுதல், ஆபத்துக் காலத்தில் உதவி அளித்தல் ஆகியன சாரணர்களின் தலையாய இலட்சியமாகும்.
எமது பாடசாலையில் இச் சாரணர் இயக்கமானது பல ஆண்டுகளாக வீறுநடை போட்டு வருகின்றது என்று கூறுவதில் சார ணன் ஆகிய நான் பெருமையடைகின்றேன்.
w//72/cipalaza/7 w//762/G25/27
*யதும் ஊரே யாவருங் கேளிர்”
என்பது புறநானூறு. சங்ககால மக்களது மன நிலையை, பண்பாட்டின் உச்ச நிலையை எடுத்துக்காட்டுவதாக இக்கூற்று விளங்கு கின்றது. “சாதிகள் இல்லையடி பாப்பா” என் கிறது. பாரதியார் பாடல். “சாதியிரண்டொழிய வேறில்லை” என்பது ஒளவையார் பாடல். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது திருமுலரின் திருமந்திரம், “நாம் எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே” என்ற கருத்து பைபிளிலும் திருக்குர் - ஆனிலும் வற்புறுத் தப்படுகின்றது.
யாதும் ஊரே யாவருங் கேளிர் என்று வெறுமனே வாயினால் சொல்லிவிட்டால் மட்டும் போதாது. இக்கருத்தை ஏற்றுக் கொள்ளும் ஒருவர் நிச்சயமாகப் பரந்த மனப் பான்மை உள்ளவராகவே இருக்கவேண் டும். இவ்வுலகில் மானிடப்பிறவி எடுத்த ஒவ்வொருவரும் விட்டுக்கொடுக்கின்ற உய ரிய கொள்கையுடையவராக, பரந்த மனப் பான்மை உள்ளவராக இருப்பாரேயாயின்
۔ خہ۔

இந்து இளைஞன்
நுவரெலியாவில் நடைபெற்ற ஏழாவது தேசிய ஜம்போறி நிகழ்வில் யாழ் மாவட்டத் திலுள்ள மாணவர்களை விட அதிகளவிலான சாரணர்கள் கலந்து கொண்டார்கள் என்ப தோடு தேசிய ஜம்போறி நிகழ்வில் தமிழ் மொழி அறிவிப்பாளராக பங்குபற்றி யாழ் இந்துவின் பெருமையை மெருகூட்டிய மையை நினைத்து பெருமைப்படுகின்றேன்.
நற்பிரசைகளை உருவாக்கும் சாரணர் இயக்கத்திற் சேர்வதன் மூலம் நாம் நல்ல வர்களாக, வல்லவர்களாக 6մոք{ւքւգարք என்று கூறுகின்றேன்.
வாழ்க! சாரணியம் வளர்க! அதன் சேவை,
6aj67777
ട. 68. ബേസ്
தரம் -94 இன்று உலகில் நடைபெறுகின்ற பலவித பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும். ஆனால் இன்று நாமோ விட்டுக்கொடுக்கின்ற மனப்பான்மையின்றி, பரந்த மனப்பான்மை யின்றி மிகக் குறுகிய வட்டத்துக்குள் நின்று சிந்திக்கின்றோம். இதனாலேயே மதத்துக் காக, மொழிக்காக, கொள்கைக்காக, நோக் கத்திற்காகச் சாகின்றோம், சாகடிக்கப்படு கின்றோம், ஒருவரையொருவர் பகைக்கின் றோம், வதைக்கின்றோம் இது நாம் வெறுக்க வேண்டிய, வெட்கப்பட்வேண்டிய, வேதனைப்படவேண்டிய ஒரு விடயமாகும்.
எந்த ஊரும் எமது ஊரே. எல்லோரும் எமது சுற்றத்தவரே என்று வாழவேண்டிய மனிதன் “நானே பெரியவன்” என்ற அகங் காரத்துடனும் எல்லாமே எனது என்ற மமகா ரத்துடனும் வாழ்கின்றான். ஒரு சிலந்தி எவ்வாறு தன்னைச்சுற்றி ஒரு வலையைப் பின்னி, தானே அவ்வலைக்குள் சிக்குண்டு துன்பப்படுகின்றதோ அதுபோலவே மனித னும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று
21

Page 50
இந்து இளைஞன்
சிந்திப்பதனால் எத்தனையோ இடர்களை எதிர்நோக்குகின்றான்.
இத்தகைய பரந்த மனப்பான்மையை நாம் பாடசாலைகளிலோ அன்றி நமது சூழலிலோ இருந்து வளர்த்துக்கொள்ள முடியும். நமது சூழலில் நடைபெறுகின்ற நிகழ்வுகள், பண்டிகைகள், கொண்டாட் டங்களின் போதும் பாடசாலைகளில் நடை பெறுகின்ற சமய வழிபாடுகள், விழாக்கள், நிகழ்வுகளின் போதும் நாம் இன வேறு பாடின்றி, மத வேறுபாடின்றி, வர்க்க வேறு
cupuvaõigov uraaž... cupu Vazõrg2
அடியில் முட்கள் இருந்தாலும்
99.த் 由 செடியில் பூத்து அழகாகச் äífláGth GyIregn LaGoetopú mir
இடையில் கற்கள் கிடந்தாலும் எதிர்த்து முட்டித் தடுத்தாலும் தடைகள் தாண்டி நடைபோட்டுத் தாவிச் செல்லும் நதியைப்பார்
eBлžgov evažnezvazvi
முக்கணிச் சாவறடுத்து த்தமிழ் தேனெடுத்
உன்தாழ் பணிவேன்
இந்து அன்னையே! வணக்கம்
தங்கத்தாமரையாய் வித்திருக்கும் என் இதயக் கோயிலில் வைரமாக ஜொலிக்கின்றாய் தலை பணிந்தேன் தாயே
22

2008
பாடின்றி நடந்து கொண்டால் இப் பரந்த மனப்பான்மை தானாகவே அமைந்துவிடும்.
எனவே, உலக சமாதானம் என்ற கொள்கை அனைவராலும் முன்மொழியப் பட்ட இக்கால கட்டத்திலே உலக ஐக்கி பத்திற்காக ஒவ்வொரு மனிதனும் பாடுபட வேண்டும். அதாவது “யாதும் ஊரே யாவ நங் கேளிர்” என்ற மனப்பான்மையுடன் ஒவ்வொரு மனிதனும் செயற்பட்டு வருவானா யின் உலக சமாதானம் என்பது எமக்கு எட்டாக் கனியல்லவே.
r em77żż..
இ ச. சந்தோஷன் தரம் - 9D
வெடிகள் வைத்துப் பிளந்தாலும் வெட்டிக் கொத்திச் சிதைத்தாலும் வநடிதாய் உறுதி குலையாமல் நிமிர்ந்து நிற்கும் மலையைப் பார் படிகள் தட்டி விழுந்தாலும் பலர் கைகொட்டி நகைத்தாலும் முடியும் என்று திடமாக - நீ முயன்று வெற்றி அடையப்பார்.
് മം ഉറ്റൂമffീ õph - 9E9" உன் தேன் சிந்தும் இதயத்திலே உன் மழலையாகிய என்னை அன்போடு காக்கின்றாய் அறிவு தந்து வளர்க்கின்றாய்
அறிவென்னும் உணவெடுத்து அன்போடு என்னைத் தூக்கி பசிக்குணவு தருவது போல என் அறிவுப்பசிக்கு அறிவுதருகின்றாய்
女女女

Page 51
2008
தலைக்கு மேலே வளர்ந்தால்கூட தாயிற்கு தனயன் பிள்ளைதான் உன்னை விட்டு பிரித்தால்கூட நீ எனக்கு தாய் தானே
assigfosó2a5/767
உலகமே ஒரு பாடசாலை உனக்கு கற்றுக்கொள்ளுவதே ஒரேவேலை!
அவமானப்படும் போதெல்லாம் அதில் உண்டாகும் asnu målass6rfLuh அதிவேகத்தைக் கற்றுக்கொள்!
பூகம்பம் வந்த
மறுநாளும்
வமாட்டவிழ்க்கும் Ln6Ofré6ergushLh இயக்கத்தை கற்றுக்கொள்!
Az56zprésőcz5éb /ö/vvb
* பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு
தோள்களுமாய் தித்தித் திருக்கும் அமுது கண்டேன் செயன் மாண்டடங்கப் பத்திக் கமலத் துருகிப் பெருதிப் புவனம்
என்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த
சாகரத்தே” - கந்தர் அலங்காரம் - 47
கலியுகத்திற்கு குகப்பெருமானே சிறந்த வரப்பிரசாதி ஆன தெய்வம் என சாஸ்தி ரங்கள் விளம்புகின்றன. கந்தனை கரங் குவித்து வணங்குபவர்களுக்கு கலியின் கொடுமையும் கால பயமும் கிடையாது
女女女

இந்து இளைஞன்
பத்துமாதம் சுமந்து என்னை அன்போடு வயற்வுறடுத்தாள் என் அன்னை எட்டுவருடம் எனைத்தாங்கி அறிவு தந்து வளர்த்தெடுத்தாய்
ട ക്രി. Uസ്തമജ് göyıb - 100 C
சாலைகளைக் கடக்க உதவும் பார்வையற்றவரின் ஊன்றுகோலில் லட்சியத்தை கற்றுக்கொள்!
உலகத்தையே
உள்வாங்கும்
aFLonésunuh சமாதானத்தை கற்றுக்கொள்!
s, . മറ്റ്ര് spuh - 10E'
என்பதை *கந்தனை போற்றுவோர் மேல் காலனும் அணுகொணாதே” பழனி தல புராணம் கூறுகின்றது.
இறைவனது திருநாமங்களைக் கூறுவ தால் பெறும் ஆனந்தமே பேரானந்தம் என் கிறோம். அவரது நாமத்தைப் புகழ்ந்து சொல்பவர்கள் மிகப் பாக்கியவான்கள். அவர்கள் இனிப்பிறவாத பேற்றையும் இப் பிறப்பில் வறுமையில் சிக்காமல் இன்பம் பெறுவார்கள்.
எங்கும் ஏக உருவாய் பொங்கித் ததும்பி பூரணமாய் விளங்கும் இறைவன்
23

Page 52
இந்து இளைஞன்
எனும் இன்பக் கடலிலிருந்து வெளிப்படும் ஓர் இனிமையான அமிர்தம். இந்த அருமை யான அமிர்தமே ஆறுமுகங்களும் பன்னிரு கரமுமாய்த் திகழும் ஆறுமுகப் பரம்பொருள்.
இந்த அமிர்தத்திற்கு கந்தன், ஞான சக்திதரன், குமாரன், கார்த்திகேயன், வேலா யுதன், சரவணபவன், வள்ளிமணாளன் முதலிய நாமங்கள் உண்டு. இந்த அமிர் தத்தைக் கண்டால் உவட்டாத இன்பம் ஊறும்.
இவன் நாமத்தைச் சொன்னாலும், கேட் டாலும், நினைத்தாலும் உளம் உருகும். ஒப்பற்ற ஆனந்தம் பெருகும். இந்த அமிர் தமே முத்திக்கொரு வித்தாக திகழ்கிறது. காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி பரம் பொருளையே நினைத்து வேதங்கள் காணாத இறைவனைக் கண்டோர் பலர். ஆவி பிரியும் மரணப் போராட்டம் ஏற்பட் டால் ஒருமுறை முருகா என ஒதினால் இறைவனது இரு கழல்களும் தோன்றி முத்தி அருளும்.
“முருகா என உனை ஒதும் தவத்தினர் முதுலகில் அருகாத செல்வம் அடைவர், வியாதி
அடைந்து நையார் ஒரு காலமும் துன்பம் எய்தார் பரகதி
உற்றிடுவார் பொரு காலன் நாடு புகார் சமராபுரிப்
புண்ணியனே”
முருகா எனும் நாமத்தின் சிறப்புகள் கோடி “முருகா” என்பது குன்றாத இளமை யும் அழகும் என்று பொருள். இயற்கை அழகே கந்தவேளின் அழகு. *உன்னைக் காணாத கண் என்ன கண்ணோ” உன் திருவடிவாத அழகைக் காணாத கண்கள் கண் அல்ல. புண்களே. எதிலும் சார்பற்ற பெருமான்தானே மாயையால் சூழப்பட்ட மக்களுக்கு விடுதலை அளிக்கிறார்.
24

2008
“ஆதியோடு அந்தமாகிய நலன்கள்
ஆறுமுக மென்று தெரியேனே”
திருப்புகழ்
இத் திருப்பெயருக்கு எல்லா நலb. களையும் உடையவன் என்பது பொருள். அருவமே உருவமாக அநாதியாக விளங்கும் ஆறுமுகப் பரம்பொருளை தரிசித்தால் ஆன் மாக்களின் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞ்ஞானம் கைவரப்பெறும் அதிட்டம் கிடைக்கும்.
“ஆடு மயினிலில் ஏறி அமரர்கள் சூழ வலம் வரும் இளையோனே”
என அருணகிரி அற்புதக் கடலின் வாகனமாம் மயிலின் மாண்பினைப் போற்றிப் பாடுகிறார். *மயிலைப் பாடிப் பரவுவோர் சீர் பெறுவர்” என வும் கூறுகிறார். எம்பெருமானை நினைந்து நினைந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து உருகும் அடியார் முன் திருவடி புனையும் குமாரனின் அருளைப் போற்ற முடியுமா? பக்தர்கள் எத்தனை பிழை செய் தாலும் எத்தனை குறை கருதினாலும் எந்தை முருகன் எல்லாவற்றையும் பொறுத்து மன் னித்து பிரியமுடன் அருள்தருவான். தேவ ரைக் காக்க அவுணர் குலத்தை அழித்த ஆனந்த சொருபன் திருத்தாள் போற்றி குறக்கொடியைக் கொண்ட குமரனின் குஞ்சிதபாதங்கள் போற்றி
*ஆடும்பரிவேல் ஆணிசேவலென பாடும் பணியே பணியாய் அருள்வாய்
என்ற அருணைக்கிளியின் வாய்மொழிக்கேற்ப வேலின் சிறப்பை சாற்றுதல் நன்று. முரு கனின் திருக்கரத்தில் விளங்கும் படையை “படை அரசு” என்று புகழ்வர். இப்படைக் கலம் அன்பர்களுக்கு துணைபுரியும். எனவே வேலுண்டு வினை இல்லை என்று தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரந்திருக்கும் வெற்றிவாகையைப் போற்றுகின்றனர்.

Page 53
2008
“மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூரப் பெருமாள் காண்”
- திருப்புகழ் -
தன்னை நினைப்பவர் நெஞ்சிலே திருவடி புனையும் கந்தவேள் பதினாறு பேறு களும் தருவதோடு பிறவிப்பழியை ஒழிக்கும் பிள்ளைப்பெருமான் முருகன். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஆறுமுகப் பெருமானது திருவுருவத்தைத் தரிசிப்பதை கண்கள் பெற்ற பயனாகக் கொள்ள வேண்டும்.
முருகப் பெருமானது திருவடிக் கமலங் களை கண்களால் கண்டு அன்பு மேலிட்டு கரங்களால் தொழுது உள்ளம் உருக வேண்டி நின்றால் ஆறுமுக வள்ளல் அருள் செய்வது திண்ணம். எம்பெருமான் நினைவு மட்டும் இருந்தால் போதும், அவன் அருள் எம்மை நாடிவரும். அனைவரையும் நொந்து
6ła/ö/2577 L/7225ó7ób zarz af/17at?void ...
4 ஆவது யாழ்ப்பாணச் சாரணர் துருப் பானது தமிழர் தம் வாழ்வில் தாயென மிளிரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது 9 தசாப்த சேவையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. எமது சாரணர் துருப்பானது 1910 ஆம் ஆண்டு எமது அன் றைய அதிபர் சஞ்சீவராவ் அவர்களால் ஆரம் பிக்கப்பட்ட காலம் முதல் “எதற்கும் தயாராக ag” (Be prepared) 676ip 5ITJa5LDë:5lugë துடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரு கின்றது. மற்றும் எமது துருப்பு 1916 ஆம் ஆண்டு சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்டது. எமது துருப்பு பாடசாலை ரீதியில் மட்டு மல்லாது சமூகரீதியிலும் தன் சேவையை வழங்கி வருகின்றது.
எமது துருப்பானது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் முதலுதவி, வீதிக்கடமைகள், பரிசளிப்பு விழா, இல்ல மெய்வல்லுநர் போட்டி ஆகியவற்றின் போது தன்
文女女

இந்து இளைஞன்
மனம் வாடாமல் அல்லல் களைந்து ஆதரிக் கும் தெய்வம் ஆறுமுகத் தெய்வம்.
இக்கலியுகத்தின் கடலாக விளங்கும் கந்தவேளைப் போற்றி கசிந்து உளம் உருகி மனமார வழிபட்டு மறைவழி ஒழுகி இன்பம் பெற்று உய்வோமாக.
“ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பை கூறு செய்தனி வேல் வாழ்க குக்குடம்வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்சை
வாழ்க யானை தன் அணங்கும்வாழ்க மாறிலா
வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெலாம்.
- வேலுண்டு பயமில்லை -
உசாத்துணை நூல்கள் திருப்புகழ், கந்தர் அலங்காரம்
zů 62/žg/až7až7
& த. சுஜீவன்
சாரணர் துருப்பு சேவையை முன்னின்று நடாத்திவருகின்றது. எமது துருப்பு யாழ் மாவட்டத்திலே தன் சேவையாலும் பற்பல திறமைகளாலும் தனக் கென ஒருதனித்துவமான இடத்தைப் பேணி வருகின்றது. யாழ் மாவட்டத்திலே சாரணிய வளங்கள் நிறைந்த துருப்பு எமது 4 ஆவது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பு என்பதில் ஓர் ஐயமுமில்லை.
எமது துருப்புச் சாரணர்கள் பயிற்சிப் பாசறைகள், மாவட்டப் பாசறைகள், ஜம் போறிகள், சர்வதேசப் பாசறைகளில் கலந்து எமது துருப்பிற்கு பெருமையினைச் சேர்த்து வருகின்றனர். மாவட்டப் பாசறைகளின் போது சிறந்த துருப்பிற்கான கேடயங்களை யும் பதக்கங்களையும் பெற்றுவருகின்றோம்.
4 ஆவது யாழ்ப்பாணம் சாரணர் துருப் பினர் பல்வேறு தேசியஜம்போறிகளில் கலந்து
25

Page 54
இந்து இளைஞன்
திறமைகளை வெளிக்காட்டி எமது யாழ் இந்து விற்கு புகழினைத் தேடித் தந்துள்ளனர். ஆனால் 7ஆவது சாரணர் ஜம்போறி 4 ஆவது யாழ்ப்பாணம், யாழ். இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் வரலாற்றில் ஓர் மைல் கல்லாகும். இவ் ஜம்போறியில் எமது துருப் பினைச் சேர்ந்த 42 சாரணர்கள் எமது துருப்புத் தலைவர் ந. நவசாந்தன் தலைமை யில் மலை சூழ்ந்த நுவரெலியாவில் பங்கு பற்றி முன்னோடிச் செயற்பாடுகளில் ஈடுபட்டு பலரினதும் பாராட்டினைப் பெற்றுக் கொண் டோம்.
இவ் ஜம்போறியில் நாம் உபபாசறைப் பிரிவில் நான்காம் இடத்தினைப் பெற்றுக் கொண்டோம். மற்றும் 7 ஆவது ஜம்போறி யில் நாம் ஒளிவிட்டுப் பிரகாசித்தமைக்கு முக்கிய காரணம் பாடசாலைச் சமுகம்,
6666/pop upaz72a5 67
IDனிதனுடைய வாழ்க்கையைச் செம் மைப்படுத்துகின்ற பெரும்பணியைச் செய் வன இலக்கியங்களே. இலக்கியம் என்பது வெறுமனே சொற்களாலும் எழுத்துக்களாலும் கட்டப்பட்ட காகிதக்கட்டிடம் அல்ல. மாறாக, இலக்கியம் என்பது மனிதனின் மானுடநேசம் நோக்கிய பயணத்துக்கான நேர்மையான உயிருள்ள வழிகாட்டியாகத் திகழ்கின்ற சொல்லோவியம் ஆகும். அந்த வகையில் இலக்கியங்கள் மனித விழுமியங்களைப் பேணுகின்ற முயற்சியில் பெறுகின்ற வகி பங்கினை மதிப்பிடுவதுே இந்தக் கட்டுரை யின் ஆதார நோக்கம் ஆகும்.
இலக்கியமும் மனித விழுமியங்களும் என்கின்ற தலைப்பினைப் பெற்றிருப்பதால் இக்கட்டுரை, முதலில் “இலக்கியம்”, *விழுமியம்” என்பன பற்றிய விளக்கங்களில் மனம் செலுத்துகின்றது. “இலக்கியம் என்பது ஒரு காலப்பகுதியில் நடப்பிலிருக்கின்ற அரசியல், பொருளாதார, சமுதாய, சமய, பண்பாட்டு நட வடிக்கைகளினடியாக உருத்திரண்ட சிந்தனை களின் திரட்சி” ஆகும். இந்த வகையில்
26

2008
சாரண ஆசிரியர்கள், பழைய சாரணர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகளும் தான் என்பதில் ஐயமில்லை.
இன்றுவரை எமது துருப்பில் சுமா, 95 சாரணர்கள் ஜனாதிபதி விருதினைப் (President Award) (outing) 6TLDg5! g5IIblililoit தனித்துவத்தை பேணிவருகின்றனர். இனி வரும் காலங்களில் இவ் எண்ணிக்கை அதிக மாகும் என்பது உறுதி
இவ்வாறு பலசாதனைகளை வேதனை களின் மத்தியில் நிகழ்த்திவரும் யாழ். இந்து வின் சாரணியம் போற்றப்பட வேண்டிய தொன்றாகும்.
சாரணியம் வாழ்க! யாழ் இந்து சாரணியம் வாழ்க! (குழுச் சாரணர் கீதத்தின் அடி)
gazzmu//zijcz506/25b
& க உஷாந்தன்
göyıh - 11F
நோக்கும் இலக்கியமும் சமூகமும் நெருப்பும் சூடுமாக இணைந்திருப்பது புலப்படும்.
மனித நடைமுறைகளின் ஒன்றிணைந்த வடிவமாக விளங்குகின்ற சமூகம் இலக்கிய உற்பத்தியில் பெரும் பங்காற்றுகின்றது. மனிதனுடைய வாழ்வியல் நடைமுறைகளே எழுத்து வடிவில் இலக்கியமாக எழுந்து நிற்கின்றன.
*விழுமியம் என்றால் ஒழுக்கம், வாய்மை, நேர்மை, தியாகம், விட்டுக்கொடுப்பு, அறம், பண்பு, முதலான நல்லியல்புகளின் தொகுதி எனலாம்.” பொதுவாக மனிதனுக்கு வேண் டிய முக்கியமான நல்லியல்புகள் இவை யென்பதால் இலக்கியங்களும் மனித விழுமி யங்களையே முன்னிறுத்தி நிற்பதைக் காண (Մ)ւգսյւb.
தமிழ்மொழியின் இலக்கியப் பாரம் பரியம் ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்கள் நீட்சி கொண்டது. காதல், வீரம், பக்தி,

Page 55
2008
உலகியல் எனப் பல்வேறு பொருள் மரபு களுடன் தமிழ் இலக்கிய மரபு பயணித்து வருகின்றது. இவ்வாறு பல்துறைப் பண்புகள் கிளைத்து நிற்கின்ற போதிலும் இலக்கியத் தின் உள்ளீடு பொருளாக - சாரமாக -விழு மியப்பண்பு சுவறியிருப்பதன்ையும் அவ தானிக்க முடியும்.
இலக்கியத்தின் சிறப்புப் பண்புகளில் ஒன்று, அது தனிமனிதனுக்குரிய விழுமியங் களையும், ஒட்டுமொத்தமான சமுகத்துக் குரிய விழுமியங்களையும் உணர்த்தி நிற்ப தாகும்.
தனிமனித ஒழுக்கங்களைச் சுட்டுகின்ற மிகச் சிறந்த இலக்கியங்களாகத் திருக் குறள், நாலடியார், ஆசாரக்கோவை, திரிக டுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆகிய அறநிதி இலக்கியங்களும், சிலப்பதி காரம், மணிமேகலை, கம்பராமாயணம் ஆகிய காப்பியங்களும், பாரதியாரின் கவிதைகளும் மிளிர்கின்றன.
மனிதவிழுமியங்களில் முதன்மையா னது வாய்மை ஆகும். ஆணுக்கும், பெண் ணுக்கும் பொதுவான விழுமியங்களில் முதன்மைநிலை பெறுவதும் வாய்மை ஆகும். வாய்மையை மனிதனிடத்தில் நிலைபெறச் செய்வதற்காக உபதேச வடிவிலும், உதார னக் கதைவடிவிலும் போதனை செய்து கொண்டிருக்கின்றது தமிழ் இலக்கியம்.
உள்ளத்தால் கூட ஒருவன் பொய்யை நினைக்கக் கூடாது. அத்துடன் ஒழுக்கங்கள் யாவற்றையும் நன்கு கடைப்பிடித்து, நல்லவர் உள்ளங்கள் மகிழும் படியாக வாழ்ந்தால் எல்லோரும் அவனைத் தம் நெஞ்சில் இருத் துவர் என்று சுட்டிக்காட்டுகின்றது உலகப் பொதுமறையான திருக்குறள்
“உள்ளாதால் பொய்ய தொழுகின்
உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்” என்கிறார் வள்ளவர்.
-

இந்து இளைஞன் சில செயல்கள் உடனடிப்பலன்களைத் தரும். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் வாய்மையைப் போல நிலையான பலனைத் தரக்கூடிய சிறந்த குணம் எதுவுமேயில்லை என்று திருக்குறள் மேலும் குறிப்பிடும்.
“யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை
எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற”
என்கின்றது அக்குறள். இவ்வாறு வாய்மை யின் வல்லமையை வடிவப்படுத்திச் செல் கின்ற வள்ளுவர், வாய்மையிலிருந்து வழுவு வதால் வரத்தக்க வடுக்களையும் வரைந்து செல்கின்றார்.
*தன் நெஞ்சு அறிவது பொய்யற்க
பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்”
தன் மனம் அறிந்த உண்மையான விடயங்களைத் திரித்துப் பொய் பேசக் கூடாது. அப்படிப் பேசினால் அவனுடைய மனமே அவனைத் தண்டிக்கும் என எச்சரிக் கின்றார் வள்ளுவனார்.
காப்பியங்களின் மகுடம் எனப்படு கின்ற கம்பராமாயணத்திலும் வாய்மையின் பெருமை இராமன், தசரதன் ஆகியோர் வாயிலாக எடுத்துக்காட்டப்படுகின்றது."
“வாய்மை என்னும் ஈதன்றி வையகம் நன்மையென்னும் ஒன்று சொல்லுமோ?
என்று வசிட்டரிடம் கேட்டு வாய்மையை விட நன்மை பயக்கத்தக்கது வேறொன்றுமில்லை என்று ஆணித்தரமாக இராமன் கூறிவிடு வதைக் காணலாம்.
வாய்மையைப் பற்றிக் கதை வடிவில் உபதேசித்த அரிச்சந்திர புராணமும் குறிப் பிடத்தக்க இலக்கியமே. எந்தக் கஷ்டம் வந்த போதிலும் உண்மை பேசுவதிலிருந்து பிறழாத அரிச்சந்திரனின் வாழ்க்கை, எல்லாக் காலத்துக்கும், எல்லாத் தேசத்தவர்க்கும்
27

Page 56
இந்து இளைஞன் with
எல்லாத் தலைமுறைக்கும் பொருத்தமான எடுத்துக்காட்டாக மிளிர்கின்றது.
*கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேன்”
என்று உண்மையின் உயர்வை உலகுக்கு உணர்த்தினான் அரிச்சந்திரன் என்னும் பெருமகன்.
திருக்குறள் முதலான இலக்கியங்கள் வலியுறுத்துகின்ற மற்றுமொரு விழுமியம் விருந்தோம்பல் ஆகும். இன்முகங்காட்டி ஒருவரை வரவேற்பதும், அவரின் மனங் கோணாதபடி உபசரிப்பதும், அவர் விடை பெறுகின்ற வேளையில் அவரோடு வாசல் வரை கூடச்சென்று வழியனுப்புவதும் சீரிய மனிதவிழுமியங்களில் ஒன்றாகும். வள்ளுவர் இன்னுமொருபடி மேலே சென்று, வந்த விருந்தினை உபசரித்து வழியனுப்பி விட்டு, அடுத்த விருந்துக்கு ஒருவரை எதிர்பார்த்து நிற்கின்ற சிறந்த விழுமியத்தைத் திருக்குறள் திட்டுகின்றது.
*செல்விருந்து ஓம்பி வருவிருந்து
பார்த்திருப்பான் நல் விருந்து வானத் தவர்க்கு”
பெரியவர்களை உபசரித்து அனுப்பி விட்டு, வீடுதேடி வருகின்ற விருந்தினர்க் காகக் காத்திருக்கின்ற நல்லவனை வானத் திலுள்ள தேவர்கள், தம்முடைய விருந்தினர் களாக ஏற்றுப் போற்றுவர் என்று விருந்தோம் பலின் சிறப்பின் பலனைத் திருக்குறள் எடுத்துக்காட்டுகின்றது.
பசித்த வயிற்றுக்கு அன்னமிடுவதும், இரந்து வருபவருக்குப் பொருள் கொடுப் பதும் மனித விழுமியங்களில் உயர்ந்தவை என்கின்றன இலக்கியங்கள். சங்ககாலத்தில் பசியைப் போக்கிய பண்பாளர்களைப் பசிப் பிணி மருத்துவர் என்று போற்றின சங்க இலக்கியங்கள். இரந்து வருபவருக்கு இல்லை என்று சொல்லாத மனமே உயர்ந்த மனம் என்று புகழ்கின்றது புறநானூறு.
28

2008
மணிமேகலை என்னும் பெருங்காப் பியம், பசிதீர்க்கும் பண்பின் பொலிவைத் தெளிவாகக் கூறிநிற்கின்றது. பசித்து வரு பவர்களுக்கு “உண்டி கொடுத்தவர்களே உயிர் கொடுத்தவர்” என்று சுட்டிக்காட்டி உணவு கொடுக்கும் உன்னத விழுமியத்தை உலகின் செவிகளுக்கு உரத்துச் சொல் கின்றது மணிமேகலை.
சென்ற நூற்றாண்டின் யுகக்கவிஞன் பாரதி பின்வருமாறு முழக்கமிட்டு இந்த விழுமியத்தின் பெறுமதியை உணரவைக் கின்றான்.
"தனியொருவற்கு உணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறான் பாரதி.
மன்னுயிர்க்காகத் தமது செல்வங்களை ஈந்த பாரி, காரி, பேகன், அதிகமான் முத லான மன்னர்களின் வரலாறுகளைச் சொல்லி இளந்தலைமுறையை ஆற்றுப்படுத்துகின்றது புறநானூறு. கர்ணனின் கொடை மாண்பை மகாபாரத இலக்கியம் பறைசாற்றி நிற் கின்றது. சிபி, மநுநீதிச்சோழன் ஆகியோரின் செயற்பாடுகள் இன்னும் சுவையானவை. பருந்தின் பசியைத் தீர்ப்பதற்காகப் புறாவுக் குப் பதிலாகத் தனது தசையை அரிந்து கொடுத்தவன் சிபிச்சக்கரவர்த்தி தன்னு டைய மகனின் தேர்ச்சில்லில் அகப்பட்டுப் பசுக்கன்று இறந்ததால் ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்த தாய்ப்பசுவின் துயரத்தைத் தானும் அடைய வேண்டும் என்பதற்காகத் தனது தேர்ச்சில்லின் கீழ் மகனைக்கிடத்தித் தேரை ஏற்றியவன் மநுநீதிச்சோழன். உயர் திணைகளுக்கு மாத்திரமன்றி அஃறிணை களுக்கும் வாய்பேசாத ஜீவன்களுக்கும் நீதி செலுத்துகின்ற நேர்மையை மேற்கூறிய சம்பவங்கள் உணர்த்துகின்றன.
இல்லற வாழ்வின் செம்மையைக் கூறி வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகின்றன இலக் கியங்கள். பழிக்கு அஞ்சி அறநெறியில்

Page 57
2008
பொருள் ஈட்டி அதனைப் பகுத்துத் தகுதி யுடையோருக்கு அளித்துத் தானும் உண்ணு கின்ற பழக்கமுடையவர்களுக்கு வாழ்க்கைப் பாதை அச்சமின்றி முழுமைபெறும் என் கிறார் வள்ளுவர்.
"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்
வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்”
என்கின்றார் அவர்,
ஒருவனுக்கு ஒருத்தி என்பது மனித உறவு சார்ந்த விழுமியங்களில் முக்கியமா னது. குடும்பங்களில் ஏற்படுத்தப்படும் ஒழுங்கு முறைசார்ந்த வாழ்க்கை முறைக்கு இந்த விழுமியம் அடித்தளம் அமைக்கின் தது. கம்பராமாயணம் என்னும் காப்பியத் தின் நாயகன் இராமன், இந்த விழுமியத்தின் சிறந்த அடையாளமாக விளங்குகின்றான். சீதை என்னும் தன் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணைத் தனது மனதாலும் திண்டப் போவதில்லை என்று “ஏகபத்தினி விரத”ப் பண்பினை அறிமுகப்படுத்துகின் றான் இராமன்.
கட்டிய மனைவியைத் தவிர ஏனைய பெண்களைக் கண்ணெடுத்தும் நோக்கக் கூடாது என வலியுறுத்துகின்ற தமிழ் இலக் கியங்கள், பிறபெண்களை நோக்குவதால் ஏற்படும் அழிவுகள், இன்னல்கள் என்ப வற்றையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை. சிலப்பதிகாரம் இதற்கு நல்ல எடுத்துக்காட் டாக மிளிர்கின்றது.
கோவலன் தனது மனைவியாகிய கண்ணகியைப் பிரிந்து கணிகையர் குலத்துப் பெண்ணான மாதவி மீது மையல் கொண்ட தால் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக் கும் மாத்திரமன்றி ஒரு நகரத்தின் அழி விக்கே காரணமாகிவிடுகின்றான்.
கோவலன் மாதவியிடம் தனது பரம் பரைச் சொத்துக்களை இழக்க நேரிட்டது,
AYA

இந்து இளைஞன்
பிறந்த ஊரான பூம்புகாரை விட்டு மதுரைக்கு இடம் பெயரவேண்டி ஏற்பட்டது; மதுரையில் திருடன் என்ற அவப்பெயர் பெற்றுக் கொள் ளப்பட நேரிட்டது. கண்ணகி கைம் பெண்ணாக நேரிட்டது; பாண்டியன் இறக்க நேரிட்டது; கோப்பெருந்தேவி இறக்க நேரிட் டது; மதுரை தீப்பற்றி எரிய நேரிட்டது. இத் தகைய அவலங்களைச் சுட்டிக்காட்டிய சிலப்பதிகாரம் புலனடக்கம் என்கின்ற உயரிய விழுமியத்தையும். உணர்த்து கின்றது.
கற்பு என்னும் விழுமியம் பற்றிப் பல இலக்கியங்கள் சுட்டிச் செல்கின்றன. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் முதலான இலக்கியங்களில் கற்பின் மகத்துவம் வலியுறுத்தப்பட்டிருக் கின்றது. “உரைசால் பத்தினியை உலகோர் ஏற்றுவர்” என்று கற்பின் மாட்சியைக் காட்சிப் படுத்துகின்றது. சிலப்பதிகாரம் கண்ணகி, சீதை, தமயந்தி, அனுசூயை, சாவித்திரி முத லானோர்களின் வரலாறுகளையும் கற்பின் சிறப்பையும் எடுத்துக்காட்டிச் சமூகத்தை வழிநடத்துகின்றன இலக்கியங்கள்.
செய்ந்நன்றி என்னும் சீரிய விழுமிய மும் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறந்த இடம் பிடித்துள்ளது. ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதில் தமிழ் இலக் கியங்கள் கண்டிப்பாக இருக்கின்றன. அவ சியப்பட் உதவியை வேளை அறிந்து செய்த போது, அந்த உதவியின் பரிமாணம் பூமியைவிடப் பெரியதாகின்றது.
*காலத்தி னாற்செய்த நன்றி
சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது”
என்று இதனைத் திருக்குறள் தெளிவாகக் காட்டிச் செல்கின்றது. இவ்வாறு நன்றி மறப்பதால் ஏற்படுகின்ற இழிவையும் திருக் குறள் எச்சரிக்கின்றது
29

Page 58
இந்து இளைஞன்
*எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
எந்த அறத்தைக் காப்பாற்றாமல் விட் டாலும் செய்ந்நன்றி என்கின்ற அறம் எப் பாடுபட்டேனும் காப்பாற்றப்பட வேண்டும் என்று சுட்டப்படுவதிலிருந்து செய்ந்நன்றி என்கின்ற விழுமியத்தின் சிறப்பு உணர்த்தப் படுகின்றது.
சில மகாமனிதர்கள், ஞானிகள் இவர் களுடைய வாழ்க்கைச் சம்பவங்களை எடுத் துக் காட்டுவதனூடாகவும் செய்ந்நன்றி என் கின்ற விழுமியம்வளர்க்கப்படுவதனைக் காணலாம். மகாபாரதத்தில் கர்ணன், இரா மாயணத்தில் கும்பகர்ணன், கந்தபுராணத் தில் சிங்கமுகன் ஆகியோர் செய்ந்நன்றி மற வாத மாண்பாளர்களாக மிளிர்கின்றனர். பாண்டவர்கள் தனது சகோதரர்கள், அஸ்தி னாபுரத்தின் முடிக்குரிய அரசன் தானே என் பதையெல்லாம் அறிந்திருந்தும் இவற்றை மதிக்காமல், துரியோதனன் தன்னை அங்க தேசத்து அரசனாக்கிப் பெற்றுத்தந்த கெளர வத்துக்காகப் போர்க்களம் சென்று உயிர் நீத்த கர்ணன், இராவணன் கொல்லப்பட்ட பின்னர் தனக்கு இராமன் பெற்றுத்தருவதாகச் சொன்ன இலங்கையின் அரசாட்சி உரிமை யைத் தருவதாகக் கூறி இராமன் பக்கம் வருமாறு விபீஷணன் வருந்திக் கேட்டபோது நீர்க்குமிழி போன்ற இந்த நிலையற்ற வாழ்வை விரும்பி இராவணன் எனக்குத் தந்த உணவை, நான் மறந்து அவனுக்குத் துரோகம் செய்வேனோ? எனக்கேட்டுச் செரு முனைக்குச் சென்று உயிர்நீத்த கும்பகர்ணன் ஆகியோரின் வாழ்வியல் நடைமுறையானது செஞ்சோற்றுக்கடன் என்கின்ற விழுமியத் தினை வாழ்விப்பதாக அம்ைந்திருப்பதனைக் காணலாம்.
இராமாயணம், மகாபாரதம் என்னும் இதிகாசங்கள் சிறந்த விழுமியங்களின் கட்ட
30

2008
மைப்புக்களாகத் திகழ்கின்றன. இராமன், பெற்றோர் சொல்லை மதித்தல், பெரியோ ரைக் கனம் பண்ணுதல், சகோதர பாசம், சமத்துவ மனப்பாங்கு, ஏகபத்தினி விரதம் முதலான விழுமியங்களின் அடையாளமாக விளங்குகின்றான்.
“மன்னவன் பணியன்றாகில் நும்பணி
மறுப்பனோ என் ܀ பின்னவன் பெற்ற செல்வம் யான்
பெற்றதன்றோ? என்று குறிப்பிடுவதன் மூலம் பெற்றோர் சொல்லை மதித்தல், உண்மையான சகோதர பாசம் என்பவற்றை வெளிப்படுத்து கின்றான் இராமன். வேடனான குகன், வானர ராஜனான சுக்கிரீவன், அரக்கர் குலத்தவ னான விபீஷணன் ஆகியோரைத் தனது சகோதரர்களாகக் குறிப்பிடுவதன்மூலம் சமத் துவப் பண்பை அடையாளப்படுத்துகின்றான்.
சீதை கற்பின் அடையாளமாகவும், பரதன், இலக்குவன், கும்பகர்ணன் ஆகி யோர் சகோதர பாசம் என்னும் விழுமியத்தின் குறியீடுகளாகவும் திகழுகின்றனர். மகாபார தத்திலும் பொறுமை, மனவுறுதி, வாய்மை, ஒழுக்கம் முதலான விழுமியங்கள் சுட்டப் பெற்றுள்ளன.
அறநிதி இலக்கியங்களில் ஆசாரக் கோவையும், நாலடியாரும் முக்கியமானவை. செய்ந்நன்றி அறிதல், பொறையுடைமை, இனியவை கூறல், இன்னாசெய்யாமை, கல்வி, ஒப்புரவறிதல், அறிவுடைமை, நல் லினத்தார் நட்பு என்ற எட்டும் ஆசாரங்கள் அனைத்துக்கும் விதையாக அமைகின்றன என்கிறது ஆசாரக்கோவை. பொய்பேசுதல், புறங்கூறுதல், பிறர் பொருளை வவ்வுதல், பொறாமைப்படுதல் என்ற நான்கு தீய செயல் களையும் ஐயமற்ற அறிவுடையவர் சிந்திக்க மாட்டார். யாரேனும் இந்தத் தீச்செயல்களை எண்ணிச் செயற்படுவாராக இருந்தால் அவர் நகரத்துள் விழுந்து துன்பப்படுவார் என்றும் எச்சரிக்கின்றது ஆசாரக்கோவை.
-

Page 59
2008
நாலடியாரும் திருக்குறளைப் போல விழுமியங்களைப் போதிக்கின்ற இலக்கியம் ஆகும். உலகவாழ்க்கையில் ஒருவர் எங் ங்னம் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண் டும் என்பதை நாலடியார் வலியுறுத்தும். பிறருடைய இரகசியத்தை அறிய முற்படா மல் காதைச் செவிடாக்கிக் கொள்ள
இனப்பெருக்க வரைவின u2/ZZ/27 ceadwajg/627teel
இனப்பெருக்கம் என்பது ஒரு இன மானது தனது இனத்தைப் பெருக்கமடையச் செய்வதே ஆகும். பொதுவாக ஓர் அங்கியின் இனப்பெருக்க முறையானது இரு பிரிவு களுள் அடங்கிவிடுகின்றது.
1) இலிங்கமுறை
2) இலிங்கமில்முறை என்பனவ்ாகும். இவற்றில் “குளோனிங் முறை” என்று உலகெங்கும் பரவலாகப் பரபரப் பாகப் பேசப்படும் இந்த அங்கி இனப் பெருக்க முறையானது இரண்டாவது முறை யான இலிங்கமில் இனப்பெருகக் முறைக் குள்ளேயே அடக்கப்படுகின்றது. அதாவது ஆண், பெண் இனச்சேர்க்கை இல்லாம (3)3uu pi 2. Lö56looglob (one body cell) இருந்து இன்னொரு வளமான எச்சத்தை உருவாக்கிக் கொள்ளுதலே குளோனிங் முறை எனப்படுகின்றது.
முதன் முதலாக ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ரோஸலின் எனும் நிறுவனத்தில் 1995 ஆம் ஆண்டு “மெகான்? -> “மெராக்” என்ற ஆடுகளின் ஆண் விந்தும் பெண் முட்டையும் மற்றொரு ஆட்டின் கருவறையில் வைத்து உருவாக்கப்பட்டன. இவை இரண்டும் ஓர் ஆட்டின் கருப்பையில் இருந்த கருவில் இருந்து எடுக்கப்பட்ட கலங்கள் மூலம் உரு வாக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர் உரு வான “டொலி” ஆடுதான் முதன்முதலில் ஓர் உடற்கலத்திலிருந்து உருவாக்கப்பட்டது.
女女女

இந்து இளைஞன்
வேண்டும். பிறருடைய மனைவியைக் காமக் குறிப்புடன் பார்க்காமல் கண்களைக் குரு டாக்கிக் கொள்ள வேண்டும். பிறரைப் பற்றிப் புறங்கூறநேரும் பொழுதெல்லாம் வாயினை ஊமையாக்கிக் கொள்ளவேண்டும் என் றெல்லாம் நாலடியார் கூறும் விழுமியங்கள் வரவேற்கத்தக்கன.
க்கணத்தையே
தகே77ணி/ங் முறை
sৈ @ ¢6ঙ্গেta/** öyıh - 11F குளோனிங் செய்வதற்கு இரண்டு கலங்கள் பயனர் படுத்தப் படுகன் றன. ஒன்று வழங்குநர்கலம், மற்றையது பெறுநர் கலம். வழங்குநர் கலம்தான் குளோனிங் செய்யப் பட வேண்டிய விலங்கின் உடற்கலம், பெறுநர் கலமான்து குறித்த இனப் பெண் விலங்கின் சூலகத்தில் இருந்து வெளியேறி இன்னும் கருவுறாத முட்டைக்கலம். இது கருவுற்று வளரத் தேவையான தூண்டலை வழங்கிய கணத்தில் இருந்து வளரக்கூடியது.
மிகவும் சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி யினால் முட்டைக்கலத்தை (பெறுநர்கலம்) அவதானித்து நுண்துளைக் குளாய்மூலம் துளைத்து உள்ளே காணப்படும் பரம்பரைக் காவிகளான DNA க்களைக் கொண்ட நிற மூர்த்தங்களை உறிஞ்சி எடுத்துவிடு வார்கள். பின் வழங்குநர் கலமானது அதன் கரு சகிதமாக முட்டைக்கலத்துடன் ஒட்டிப் பிணைய வைக்கப்படுகின்றது. பின்னர் இக் கூட்டுக்கலமானது தகுந்த செவிலித்தாயின் கருப்பையில் பதிக்கப்படுகின்றது. அப்போதி லிருந்தே உரிய விலங்குக் குட்டியாக வளரத் தொடங்கிவிடுகின்றது.
இயற்கையாக ஒரு முட்டையும் விந்தும் இணைந்து கருக்கட்டல் நிலையை அடைய எத்தனிக்கும்போது மின்தூண்டல் பிறப்பிக்கப் படுவது வழமை. அதேபோல் குளோனிங் முறையிலும் கலப் பிணைவின்போது சிறிய
31

Page 60
இந்து இளைஞன்
அளவிலான மின் அதிர்ச்சியொன்று புறத்தே யிருந்து வழங்கப்படுகின்றது. இக்குளோனிங் முறையானது “ரொஸ்லின் முன் மாதிரி ” என உலகெங்கும் விளக்கப்படும் ஒரு வெற்றிகர மான திட்டமாகும். இம்முறைமூலம் பிறக்கும் குழந்தைகள் முற்றுமுழுதாக வழங்குநர் கலத்தின் இயல்பை ஒத்திருந்தன. வாடகைக்
مدحت بـ (*)
ཡོད།༽ /ーへ
• ) - ། ༤།། །།
ஆயினும் குளோனிங் முறை முலம் ஒரு வரைப் போலவோ உருவமும் மரபுப் பண்பும் கொண்டவரை உருவாக்க முடியும். ஒரே குணம் கொண்டவரை எப்போதும் உருவாக்க முடியாது. இவ் அறிவிய
LimuX GØMazwaðčGiồDD
இன்றைய உலகில் கணனியின் தேவை வெகுவாக அதிகரித்துவிட்டது. கணனி இன்றி எந்தவொரு செயலும் நடை பெறாதென்றளவிற்கு எம்மை கணனி ஆக்கிர மித்துவிட்டது என்றால் அது மிகையாகாது. அத்தகைய கணனியின் இயக்கத்திற்கு இன்றி uu6ODLDuuns 696öt Gump Operating systema (E5Lib. இதைக் கணனியில் நிறுவிய பின்னரே நாம் அதைப் பயன்படுத்த முடியும். இத்தகைய Operating system sy,601g, L1666) gll piloj6. னங்களினால் வெளியிடப்படுகின்றன. உதார 600TLDITas Microsoft, Mandrake, Sun, Red Het etc. ஆனால் பெரும்பாலான Operating Systemகள் விலை கொடுத்து வாங்கப்பட வேண்டியவையே ஆகும். ஆனால் பயன்
32

2008
கர்ப்பப்பையின் சொந்தக்காரரின் இயல் பையோ பெறுநரின் இயல்பையோ கொண்டி ருக்கவில்லை. இது பலமுறைகள் பரிசோதிக் கப்பட்டு முடிவுசெய்யப்பட்டது.
குளோனிங் குழந்தை உருவாக்கல் படிமுறையைப் பின்வருமாறு காட்டலாம்.
.ങ്ങ~~
O
.N "مي A y
y \
*.
ノ
"ممسههمخ
லானது தன் திசையில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கும். அதை பயன்
படுத்துவது ஆக்கத்திற்கா அல்லது அறி விற்கா என்பதை தீர்மானிக்க வேண்டியது மனிதகுலம்தான்
& T. ஹறரிதரன் கணிதப்பிரிவு - 2008
படுத்துவதற்கு எளிதாகவும், இலவசமாகவும் disloldsassipp Operating system gyasu Linux பற்றி தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்க LDITylb.
நமது மண்ணிலே பொதுவாக கணனி உபயோகிப்பவர்கள் Microsoft இனுடைய Window Xp gCBus 35 Dg5 456oorafieb6afaë பயன்படுத்துகின்றனர். அதைவிட எளிதான, மிக முக்கியமாக இலவசமாகக் கிடைக்கும் Linux ஐ மறந்துவிடுவது வேதனைக்குரியது. இவ் Linux ஆனது 1991ஆம் ஆண்டு பின்லாந்திலே கண்டுபிடிக்கப்பட்டது. இத் நாட்டைச் சேர்ந்த ஹெல்சிங்கி (Helsink)
女女女

Page 61
2008
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Lllus Torwalds என்ற மாணவரின் முயற்சியினால் உருவானதே இந்த Linux ஆகும். இவரே இவ் Linux இன் கெர்னெல் (Kernel) எனப் படும் கரு மூலப் பகுதியை உருவாக்கினார்.
இன்று உலகில் பல்லாயிரக்கணக்கான Software Programmers @oi 2 6Dupin flotai) Linux 2 tuitigs) filibilatpg5. 36i Software (3.ba/T607 cup6) 6) Irfas6061T (Source Code) யாரும் பார்வையிட முடியும் என்பதோடு அதனுள் தமது எண்ணங்களைச் செலுத்தி மேலும் விருத்தியாக்கி பயன்படுத்த முடியும். இதுவே இன்றைய Linux இன் அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணமாகும்.
இவ் Linux ஐ மெருகூட்ட செய்ததுFree Software Foundation 676ip 960 up Gu ஆகும். இன்று எல்லோரும் Linux ஐ Gnu / Linux 61601 s960)ụp&álbởig)6öriĩ. Unix $g soilạLử படையாக கொண்டே Linux உருவாக்கப் பட்டது. எனவேதான் Linux ஆனது Unix இலுள்ள அனைத்து வசதிகளுடனும் a 6 IT65&isings. Posix (Portable Operating System interface for Unix) 6160Ju60pulair அடிப்படையிலேயே Linux உருவாக்கப்பட் டுள்ளது. −
இலவசமாகக் கிடைப்பதனால் இதனை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனெ னில் இது இன்று விலைக்கு கிடைக்கும் பல Operating System as6061T65, flasd forbs முறையில் கணனி வல்லுநர்களால் உரு வாக்கப்பட்டு உலாவருகின்றது. விலைக்குக் aflopLéé5b L16) Operating system d56751-6zit போட்டி போட்டு அவற்றை தட்டிச் செல்லும் அளவிற்கு அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த Linux இல் பின்வரும் வசதிகள் / அம்சங்கள் a 6677607.
·

இந்து இளைஞன்
கிராபககல் யூசர் இண்டபேஸ் (Graphical
User Interface-GUI): கணனியில் உள்ள மெனுக்கள் ஐகான்கள் (Icons) (3 ITGip6)libaop Mouse, Keyboard கொண்டு இயக்க உதவும். இடைமுகப்பே இதுவாகும். பல Animationகளைச் செய்ய இது உதவும்.
osò - tugt f (Multi user) பல பயனாளர்களை ஒரு கணனியில் உருவாக்கி பயன்படுத்த இது உதவும். பலர் ஒரே நேரத்தில் கணனியில் இணைந்து பணியாற்ற இவ்வசதி அனுமதி யளிக்கின்றது.
அப்ளிகேஷன் ஏற்பு (Application) பல இலவச Software களை இணையத் தளத்தில் பெற்று பயன்படுத்த முடியும். Free software Foundion G66fluiGib Guilburtoirot GNU Software assir Linux இல் இயங்கும்.
losión grabás (Multi tasking)
பல Programme களை ஒரே நேரத்தில் இயங்கச் செய்ய இது வழிகோலுகின்றது. Guoglub Linux g Server {26ö Luigi படுத்தவும் முடியும்.
நெட்வேர்க் இணைப்பு (Network) Linux ஐ இலகுவாக network இணைப் பில் பயன்படுத்த முடியும். இதை எளிதாக Lan (Local Area Network) (36) Liu Jair படுத்தலாம்.
afooi (8L (3roGaygir (Window Manager) Window frames, Menus, Icons, Colours போன்றவற்றை விரும்பியவாறு கவர்ச்சி யாக மாற்றியமைக்க இது உதவும். GNOME, KDE GLITsip DesktopManager களையும் இதில் பயன்படுத்தலாம்.
33

Page 62
இந்து இளைஞன்
posing 6L6iods(3Lofa (Multi desktop)
பல application களை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது desktop முழுதும் நிரம்பி இருக்கும். பார்ப்பதற்கு அழகாக இருக்காது. இதைத் தவிர்க்க Linux இல் பல desktop களை ஏற்படுத்தி விரும்பிய applicational 60617 65ubjublju desktop.356flo) பயன்படுத்தலாம்.
சீபூட் தேவைப்படாது (Reb00) Lust) Operating Systema,6it diflous Gauj LILITg5GLITTg5 451TLİb 9j6Ingib6oop Reboot செய்ய வேண்டி இருக்கும். ஆனால் Linux இன் திடநிலை (Stability) காரணமாக இந்தநிலை ஏற்படாது.
இத்தகைய வசதிகள் கொண்ட் Linux இலவசமாக உலகெங்கும் பலவிதத்திலும் நன்மை பயக்கக்கூடியதாகக் கிடைக்கின்றது. இணையத்தளங்களிலோ அல்லது நண்பர் களிடமிருந்து பெறும் CDகளை Copy செய் வதன் மூலமோ இதை நிறுவி பயன்படுத்த லாம். மேலும் இவ் CDகளுடன் Linux ஐ பயன்படுத்த வழிகாட்டும் வழிகாட்டி நூல் களும் இலவசமாகக் கிடைக்கின்றன. மேலும் இவற்றில் பயன்படுத்தப்படும் சகல Software களும் கூட இலவசமாகவே கிடைக்கின்றன. pö35 Linux 60īgs Gup6öīGJeš (Mandrake)
எண்ணிய எண்ணியாங்கு திண்ணிய ராகப் பெறின்
34

2008
GljLGlgaspr' (Redhat), ørð“ (Suse) GLIT6ðip L16) நிறுவனங்களால் பல்வேறு மேம்பட்ட வசதி களுடன் வெளியிடுகின்றன. இந்த Linux ஆனது அதிக நம்பகத்தன்மையைக் கொண்ட தாக அமைந்துள்ளது. இதை Web Sever, E-mail sever GLIT6ip6.pipia) Liu Gil JG5g/ வது நம்பகரமானது. மேலும் இத்தகைய Linux இல் ஏதேனும் பிரச்சினைகள், சந் தேகங்கள் ஏற்படின் அவற்றைத் தீர்க்க ஏராள LDITG60iiti assig55ubdisassip607i. Linux users Groups எனப்படும் இவர்களிடம் இலவசமாக நேரடியாகவோ அல்லது இணையம், ஏனைய தொடர்பாடல் கருவிகள் மூலம் ஆலோசனை பெறமுடியும். உங்கள் கணனியின் எந்த Hardware ற்கும் இது ஒத்துழைப்பு வழங்கி செயற்படும்.
இன்று நம்நாட்டில் அத்தியாவசிய பொருள்கள் யானைவிலை, குதிரை விலைக்கு கிடைக்கும் போது எதிர் காலத்தை வழிப்படுத்தப் போகின்ற கணனி மென்பொருள் இலவசமாகக் கிடைத்திருப் பது எமக்கு வரப்பிரசாதமே. எதிர்கால மாணவ சமுதாயம் கணனி, அதுசார் தொழில் நுட்பங்களில் முன்னேறுவதற்கு இது பெரிதும் உதவும் எனின் அது மிகையாகாது. இத் தகைய சிறப்புக்களுடன் கூடிய Linux ஐ அனைவரும் பயன்படுத்தி பாருங்களேன் எதிர்காலம் வளமுறும்.
எய்தப எண்ணியார்
- வள்ளுவர்
女女女

Page 63
வர்த்தக மாணவர்
இருப்பவர்கள் (இடமிருந்து வலம் : க. அஜித் (இதழ் இ. சஞ்சயன் (தலைவர்), பொ. மகேஸ்வரன் அ. அன்ரன் (செயலர்), பொ. முநீகந்தராஜா
கி. சண்முகராசா ( நிற்பவர்கள் (இடமிருந்துவலம்): வி. அனுரதன், சி. ( க. வாகீசன், ந. சுதாகரன், கு. மகிந்த
Ser WiCe
Secīēd-(L - R) : Master. T a fake Mr. P. Maheswara 77 (Deputy Principal), Mr.: J. G. (Presidenti), Miri: V. Thaiva klassir zgharra (Teacher li,
Master: S. Kajen
Starding (L-R) : Si Kaiaran, Master. S. May!
LLLLLS SS LLLHHLHHLGS LLLLS LLS LLLLLLGL LLLLLL
Mas ter T. Na lagobi. Maste:
 
 

ஒன்றிய செயற்குழு
ழாசிரியப்) , பா. ஜெயரட்னராஜா (பாறுப்பாசிரியர், (பிரதி அதிபர்), வி. கணேசரபஜய அதிபர்), (பகுதித்தலைவர்), ம. சரிதாஸ் ( பொருளாளர்), IgitTilli)
விஜயந்தன், கி. கபிலன், கு. வினோஜன், நன், சு. பிரசன்னா, உ.தமோனுதன்
Ira (Treasurer), Master. S. Sarjeeva (Editor), YleSarajah, (Principti), Master: M. Sivajeevan Ft Charge), M : P Srika ir 7th a rajah (Joice Presider t),
rt I (Secretary
Pari, Master. K. Nirujari, Master. S. Dinesharith, stria, Master. B. Bari tria, Master: S Nirosha II,
M. Rarmiji, Master: M. Rarr ar a VI

Page 64
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கவின்சு
L TLLTLkLLL SsLSa0T ATTMLtL0LLLLLLL aMCTLS நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு. W.
W
W W N լիի
04.04.2008 அன்று "தீம், தீம் நிகழ்வில் இடம்பெற்
 
 

Bலை மன்றம் 04.04.2008 அன்று
செய்த "தீம் தீம்" இசை இறுவட்டு S. செந்தில்நாதன் கலந்துகொண்டார்.
" இசை இறுவட்டு வெளியீட்டு ற இசை நிகழ்ச்சி

Page 65
ajaf70 67/G25/i7 (25606vol.
இந்துமா சமுத்திரத்தின் முத்தெனத் திகழ்வது ஈழமணித் திருநாடு. ஈழத்தின் மணி மகுடமென அமைவது வீணாகானபுரம், சிங்கை நகர், உத்திரதேசம் எனப்பல பெயர்களாலும் அழைக்கப்படும் ஈழத் தமிழர் தம் இணையிலா நகரம் ஆதியில் பூதலம் புகழும் சங்கிலி மன்னன் ஆண்ட புகழ்பெறு நகரம் எழிசை வல்லோன் யாழிசைப் பாணன் இனிய நற்பரிசாய்ப் பெற்ற எம் நகரம் யாழ்ப்பாண மாநகரம்.
யாழ். மாநகரில் குன்றாத கல்வியோடு தெய்வ மணங்குலவி பொன் மாது செழித் தோங்கு வண்ணார் பண்ணையிலே அறி ஞர்கள், கலைஞர்கள் அவதார பீடமாய் ஈழத்தமிழர் வாழ்விற்கு அறிவூட்டி இதயத் தால் அரவணைத்து தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளர்கின்றாள் நம் இந்து அன்னை.
நாவலர் பெருமானின் உன்னத வாழ் வோடும் அவர் முகிழ்ந்த விழிப்புணர்வோடும் சைவ சமயத்தினதும் தமிழினதும் மறு மலர்ச்சியின் எடுத்துக்காட்டுச் சின்னமாகத் தோன்றிய இக் கல்லூரி சைவத்துக்கும் தமிழுக்கும் செய்யப்பட்ட பெருந்தொண்டா கும். அன்னையவள் தோற்றம் பெற்ற வரலாறு மிக நீண்டது. -
19 ஆம் நூற்றாண்டில் அன்னியர் ஆட்சி யில் சைவமும் தமிழும் நலிவடைந்திருந்த ஒரு காலகட்டத்தில் இவ்விரண்டினதும் மறு மலர்ச்சிக்காய் அருந்தொண்டாற்றியவர் ரீலயூரி ஆறுமுகநாவலர், பிரித்தானிய அரசின் ஆதரவு, அனுசரனை பொருளாதாரப் பலம் முதலியவற்றைக் கொண்டிருந்த மிஷனரிச்

& யோ, அஜித் உயிரியற்பிரிவு - 2008
சங்கங்கள் மேற்கொண்ட தீவிரமான கிறிஸ் தவ சமயப் பரப்பு நடவடிக்கைகளுக்கு ஈடு கொடுத்து சைவ சமயத்தைப் பாதுகாத்து அதனை நிலை நாட்டும் தேவை அன்றைய கால கட்டத்திலிருந்தது.
*அறிவற்றங் காக்குங் கருவி
செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்”
என்கிறது திருவள்ளுவம், அதாவது பகை யால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண் அறிவு ஒன்றுதான். ஆனால் மிஷனரிமார்கள் அக் கல்வியையே ஆயுதமாக்கி அக்கால சமூக நிலையையும் சாதகமாகக் கொண்டு ஆங்கிலமொழி மூலக்கல்வியையும் அதனால் அரச உத்தியோகங்களைப் பெறும்வாய்ப்பை யும் ஏற்படுத்திய வேளையில் இந்துக்களை மதம் மாற்றுவதைத் தடுக்கவும் சைவசமயச் சூழலில் ஆங்கிலக் கல்வியைப் போதிக் கவும் நாவலர் அவர்கள் பெருமுயற்சி செய் தாா.
இதன் பொருட்டு 1872 இல் வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற் பெயரில் ஒரு பாடசாலையை நிறுவி னார். ஆனால் பற்பல காரணங்களினால் அப் பாடசாலை தொடர்ந்து இயங்கமுடியாமற் போயிற்று.
1879 ஆம் ஆண்டு நாவலர் மறைந்த பின் நாவலரின் சேவையைத் தொடர்ந்து நடாத்தும் நோக்குடன் 1888 இல் சைவசமய பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. சைவ
35

Page 66
இந்து இளைஞன் Na
சமயச் சூழலில் உலகியற் கல்வியையும் ஆங்கிலக் கல்வியையும் போதிக்கும் பாட சாலை ஒன்றைத் தாபிப்பது அச்சபையின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகவிருந்தது. நாவலரின் சிந்தனையில் விதையிடப்பட்ட இந்தப் பின்னணியில் தான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தோற்றம்பெறத் தொடங் கியது.
1890 ஆம் ஆண்டு இந்து உயர் பாட diros) (The Hindu High School) 6T6aig தோற்றம் பெற்ற இந்துக் கல்லூரி இந்துக் களின் கல்வி, சமய வரலாற்றில் முக்கியத் துவமுடையதொன்றாக விளங்கியது
இந்துக் கல்லூரி தனியொரு நபரினால் தாபிக்கப்பட்டதொன்று எனக் கூறமுடியாத போதும் ஆறுமுகநாவலரின் சைவசமய மறுமலர்ச்சியினால் ஈர்க்கப்பட்டவர்களினால் நாவலரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காய் ஒன்றிணைந்து இக் கல்லூரியைத் தாபித்தனர் எனலாம்.
ஆனாலும் ஆரம்ப நாட்களில் கல்லூரி யின் தோற்றத்திற்குத் தன் உடல், பொருள் ஆவியனைத்தையும் அர்ப்பணித்து பிடியரிசிக் குட்டான் வீட்டுக்கொரு தேங்காய் என்று கஷ்டம் நிறைந்த அந்நாட்களில் கல்லூரி யின் முகாமையாளராயிருந்து கல்லூரியை வளர்த்த அப்புக்காத்து சின்னத்தம்பி நாக லிங்கம் அவர்களும், அவரின் முயற்சி களுக்குப் பெருந் துணையாக நின்ற பசுபதிச் செட்டியார் அவர்களுமே இக்கல்லூரியின் தாபகர்கள் என்றால் மிகையாகாது.
இந்து உயர் பாடசாலைக்கான நிரந் தரக் கட்டட்ம் 1895 இல் முதலியார் பொ. குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. இக் கட்டடத்திலிருந்த மண்டபத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக் குடன் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
36

2008
பல பெரியோர்களின் உரைகள், கதாப்பிரசங்கங்கள், வரவேற்பு விழாக்கள், இன்னிசைக் கச்சேரிகள் போன்ற பல நிகழ்வுகள் இங்கு இடம்பெற்று வந்தன இந்தியாவிலிருந்து அக்காலத்தில் இலந: கைத் திருநாட்டுக்கு வருகைதந்த அறிஞர் பெருமக்களும், சமயப் பெரியார்களும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதையும் அத்தோடு நின்றுவிடாது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்வதையும் இம் மண்டபத்திலே உரையாற்றுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்த வகையிலே 1897 ஆம் ஆண்டு இலங்கை வந்ந சுவாமிவிவேகானந்தர் யாழ்ப் பாணம் வருகைதந்த போது யாழ்ப்பாண இந்துக்கள் அவருக்குப் பெரும் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஜனவரி 23 ஆம் நாள் மாலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்திலே வேதாந்தம் எனும் தலைப்பில் நமது மதத்தின் முக்கிய கருத்துக்களை மையமாகக் கொண்டு அருமையான ஓர் விரிவுரையாற்றினார் சுவாமிஜி இப் பேச்சு சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒன்றாக அமைந்தது.
இம் மண்டபத்திலே நடைபெற்ற வர லாற்றுப் புகழ்மிக்க சம்பவங்களுள் 1927 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ஆம் திகதியன்று பாரத தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் விஜயம் செய் தமையும் குறிப்பிடத்தக்கது.
இப்பிரார்த்தனை மண்டபமானது கல்லூரி வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற மண்டபமாகவும், அறிஞர்கள், பல ஆதீன முதல்வர்கள் சமயப் பெரியார்கள் வருகைதந்த புனிதம் மிக்க தலமாகவும் விளங்குகின்றது.
1890 இல் தோற்றம்பெற்ற இந்து உயர் பாடசாலை 1895 இல் இந்துக் கல்லூரி
-

Page 67
எனும் பெயரைப் பெற்றுக் கொண்டதுடன் தொடர்ந்து வந்த பற்பல அதிபர்களின் அளப் பெரிய சேவையினாலும், ஆளுமைமிக்க செயற்பாட்டினாலும் மிகவிரைவிலே ஈழத் தமிழர் வரலாற்றில் தனியிடம் பெற்று கல்வித்துறையிலும், விளையாட்டுத்துறை யிலும் சிறப்புமிக்க சாதனைகளை ஈட்டி தேசியப் பாடசாலையாக உயர்வு பெற்றது.
எம் கல்லூரி அன்னையின் வரலாற்றில் அதிபர்களான திரு. நெவின் செல்லத்துரைப் பிள்ளை, திரு. ஏ. குமாரசுவாமி ஆகிய கனவான்களின் சேவைகள் பொன் எழுத்துக் களால் பொறிக்கப்பட வேண்டியவை.
ஈழத்தமிழர் வரலாற்றில் பொறியியலா ளர், வைத்தியர்கள் புகழ் மிக்க மாமனி தர்கள், அறிவியளாளர்கள் என மிகப் பெரிய கல்விச் சமூகத்தை உருவாக்கிய பெரும் பங்கு எம் கல்லூரியையே சாரும். கல்விப் புலம் மட்டுமின்றி விளையாட்டுத்றையிலும் பற்பல சங்கங்கள், கழகங்கள் அமைத்து தலைமைத்துவத்தையும் ஆளுமையையும் விருத்திசெய்து ஈழத்தமிழர் வாழ்விற்கு கலங்கரை விளக்காகத் திகழ்கின்றது யாழ் இந்துக் கல்லூரி
பழமையும் பெருமையும் மிக்க யாழ் இந்து அன்னை
*கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”
எனும் பொய்யா மொழியை மகுட வாக்கிய மாய் சிரமேற் கொண்டு கற்க வேண்டிய கலைகள் யாவற்றையும் குற்றமறக் கற்பிக்
ஒருமைக்கண் தான்கற்ற எழுமையும் ஏமாப்புடைத்

இந்து இளைஞன்
கும் பெருமைபெற்றவள். அதற்கேற்றால் போல் “நிற்க அதற்குத் தக” என்ற இலட் சிய வாக்கிற்கமைய எமது தாயின் தவப் புதல்வர்கள் பல்வேறு துறைகளிலும் நிபுணத் துவத்தோடு பெருமைபெற்று நிற்கின்றனர்.
எம் கல்லூரி நூற்றாண்டுகள் கழிந் தும் மங்காப் புகழோடு தரணி போற்றும் ஒளிர்மிகு கழகமாய் திகழ்வதற்குப் பல் கோடி மக்களின நல்லாசியும் எம் கல்லூரி மத்தியிலே வீற்றிருந்து ஆனந்தக் கோலகல அருளாட்சி புரிகின்ற சிவஞான வைரவப் பெருமானின் திருவருளுமே காரணம் என லாம்.
ஈழத்தமிழர் யாவரும் தலைநிமிர்ந் திடும் பெருமையினைத் தந்து வண்ணை யிலே பொலிவோடு நிமிர்ந்து நிற்கும் எம் அன்னை இலங்கையின் புகழ்பூத்த கல்லூரி களுள் ஒன்றாகத் தொடர்ந்தும் சாதனை படைத்த வண்ணமிருக்கின்றாள்.
சைவத்துக்கும் தமிழுக்கும் அளப் பெரிய இலக்கணமாய் இலங்கை மணித் திருநாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒரு பெருங்கலைய கமாய் ஈழத்தமிழர் தனிப்பெருங்கலையக மாய் என்றென்றும் திகழ்வாள் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
*தமிழரெம் வாழ்வினிற் தாயெனமிளிரும் தனிப்பெருங் கலையகம் வாழ்க தன்னிகள் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.”
கல்வி ஒருவற்கு
தி.
-வள்ளுவர் - -
37

Page 68
awrathú7Urrazzóz5oið grupzz/ é. 62/25/24/dio 6262/vid M25/76)
அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து வரும் பரம்பொருளாகிய சிவபிரானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு வழிபட்டுவரும் சைவசமயமானது அநாதி காலம் தொட்டு பயிலப்பட்டு வருவதாகும். சைவசமயம் என்பது காலம் கணக்கிட முடி யாத பாரம்பரியம் உடையது.
தொன்மை மிக்கதாகிய சைவசம யத்தை மன்னர்களும், நாயன்மார்களும் தமது உயிரினும் மேலாகக் கருதி வளர்த்து வந்துள்ளனர். காலத்துக்குக் காலம் தோன் றிய மகான்களும், சித்த புருஷர்களும் சம யத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். யாழ்ப் பாணத்திலும் வரலாறு தொடங்கிய காலம் தொட்டு நிலவிவந்த சமயம் சைவசமய மாகும். தென்னிந்திய கலாசாரப் பண் பாட்டு நிலைகளைச் சார்ந்ததாகவே யாழ்ப்பா ணத்தின் பண்பாட்டு நிலைகள் அமைந்தி ருந்தது. அதற்கமைவான சமயக் கொள்கை களே இங்கு வழக்கத்தில் இருந்து வந்தது.
சமயவாழ்வே வாழ்வாக அமைந்திருந் தது. அன்று சமயவாழ்வு என்பது ஆசாரம், ஒழுக்கம், அன்புடமை, உண்மை, நேர்மை எனும் பண்புகளைக் கொண்டதாக அமைந் திருந்தது. சமயவாழ்வு வாழ்பவர்கள் உயர் பண்புடையவர்களாக விளங்கியமை எல்லோ ரும் அறிந்ததே. “கோயில்"இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்”, “நீறியில்லா நெற்றி பாழ்', *ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பன போன்ற வழக்குகள் எல்லாம் சாதா ரணமாக மக்களிடையே பேசப்பட்டு வந்த
38

256,ov767777 M5606002567
67zyub
& சித்திரவேனாயுதம் டினேன் Byth - 13A ( 2008 A/L)
கருத்துக்களாகும். அதற்கமையவே ஆலயம் ஒன்றை மையமாக வைத்தே ஊர்கள் நிர் மானிக்கப்பட்டன. ஆலயங்கள் மக்களின் இருதயபிடமாக அமைந்திருந்தன. தெய்வ நம்பிக்கையுர் ஆலய வழிபாடும் மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிக் கலந்திருந்தன. பண்டைய நாட்களில் தெய்வநம்பிக்கையின் உச்சநிலையில் மக்கள் வாழ்ந்து வந்தனர். ஊரின் மத்தியில் அமைந்திருந்த ஆல யங்கள் பக்தியை வளர்த்ததுடன் மட்டு மல்லாது கலைகளை வளர்த்தன. பண் பாட்டை வளர்த்தது. அது மட்டுமின்றி ஆல யங்கள் தான் மக்கள் கூடும் பொது இடமாக இருந்து சகல காரியங்களையும் நிறைவேற் றின. தெய்வநம்பிக்கை மிகுந்தவர்களாக மக்கள் பயபக்தியுடன் வாழ்ந்து வந்தனர். மக்களின் பக்தியை புராணபடனங்களும் சொற்பொழிவுகளும் வளர்த்துவந்தன.
மக்களும் பக்தியுடன் பெரியோர்கள், சான்றோர்களைப் போற்றி அவர்கள் வழி காட்டலை ஏற்று அதன் வண்ணம் ஒழுகி வந்தனர். இவற்றின் பயனாய் மக்களிடையே அமைதியும், ஒற்றுமையும், பண்பும் நிலவி வந்தது. மக்கள் கூட்டுறவாய் அமைதியாக வாழ்ந்தனர். சமயம் காட்டிய விழுமியப் பண்புகளை ஏற்றுக்கொண்டவர்களாய் உத்த மராய் வாழ்ந்தனர்.
யாழ்ப்பாணத்தில் அந்நியர் வருகை யினால் போர்த்துக்கீச, ஒல்லாந்த, ஆங்கில

Page 69
2008
படையெடுப்புகளினால் சைவசமயத்தில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது. மக்கள் சமய கலாசாரங்களைக் கைக்கொண்டு ஒழுக முடி யாத ஒருநிலையில் ஆறுமுகநாவலர் தோன் றினார். மீண்டும் சைவப்பண்பாட்டுப் பாரம் பரியத்தை யாழ்ப்பாணத்தில் தோற்று வித்தார். ஆங்கிலேயே அரசாட்சியினருடன் வாதிட்டு போராடி தனது விடாமுயற்சியினால் சைவப் பாடசாலைகளை ஸ்தாபித்தும், ஆலயங்களைச் சீர்படுத்தியும் சைவத்துக்குப் புத்துயிர் ஊட்டினார். தமது அரிய சொற் பொழிவுகளாலும், புராண படனங்களை நிகழ்த்தியமையாலும் மக்களை புத்துயிர் ஊட்டி சமய வாழ்வின் நிலை நிற்கச்செய்தார். நாவலர்பெருமான் மக்களின் சமய வாழ்வைச் சீர்செய்து யாழ்ப்பாணத்தில் கந்தபுராண கலாசாரத்தை நிலை நாட்டினார். இவ்வாறு யாழ்ப்பாணம் சமய கலாசாரத்தின் முன் னோடியாக விளங்கிவந்தது.
இதன் பின்னர் தோன்றிய இன்றைய காலகட்டத்தில் சமயவாழ்வு என்பது கேள் விக்குறியாக உள்ளது. உண்மையான பக்தி என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. உண்மைப் பக்தி அருகிவருகின்றது. கால சூழ்நிலைக்கு ஏற்ப ஆலயங்களிலும் அவசர அவசரமான விழாக்கள் நடைபெறுகிறது. மக்களும் பல்வேறு வகையான பிரச்சினை களுக்கு மத்தியில் வழிபாடு செய்வதை புறந் தள்ளி வருகின்றனர். பொழுதுபோக்கு சாத னங்கள் தொலைக்காட்சி போன்றவை மக்க ளைத் திசைதிருப்பி விடுகின்றன.
நாம் பிறந்ததன் நோக்கம் மறக்கப் பட்டுவிட்டது. எமது வாழ்வு எதற்காக என்ற யதார்த்தநிலை உணரப்படுவதில்லை. எமது வாழ்வின் நோக்கம் என்ன என்பது தெளி வாக எமக்குத் தெரியவில்லை. எடுத்துக் கூறுவதற்குரிய வழிமுறகளும் இன்று அருகி வருகிறது. ஆலயங்களில் நடைபெறும் சொற் பொழிவுகள், சத்கங்கள் என்பன இப் பொழுது இக்காலகட்டத்தில் நடைபெறு

இந்து இளைஞன் வதில்லை. புராணபடனம் அருகி வந்துள் ளது. இதனால் மக்கள் எல்லோரும் திசை மாறிச் செல்கின்றனர்.
பொழுதுபோக்குச் சாதனங்கள் வெறும் கற்பனை நிலையை இளம் சமூகத்தினரிடம் ஏற்படுத்தி அவற்றால் நிலைமாறிப் போய் விடும் சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்படுகின்றது. மற்றும் வெளிநாட்டு மோகமும் வெளிநாடு களின் மாய வாழ்வின் பகட்டும் மக்களை பெரிதும் கவர்ந்து யதார்த்தத்திலிருந்து வில கிச்செல்ல வைக்கிறது. இன்றைய யாழ்ப் பாணத்தின் நிலையில் விரக்தியும் கவலை யும் தோன்றிய சமூகத்தினர் மாயையில் சிக்குண்டு தமது வாழ்வின் நோக்கையே மறந்துள்ளனர்.
பண்டைய எமது மூதாதையரின் சமய வாழ்வு இன்று எம்மிடையே அருகி வருவது பெரும் வேதனையைத் தருகிறது. பழக்க வழக்கங்களையே மாற்றி எமது சமயவாழ் வைப் புறந்தள்ளி வைத்து இன்று வாழ்கின் றோம். ஆலய வழிபாடுகள் நேர்த்திக்காக வும், எமது தேவைகளுக்காகவும் தான் நடைபெறுகின்றது. உண்மையான பக்தி நிலை எமது ஆன்ம லாபத்தை தேடும் பக்தி என்ற நிலை அருகிவருகின்றது. இதனால் ஆலயவழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந் தாலும் உண்மையான பயனை நாம் அடை கிறோமா? என்பது கேள்விக்குறியாக உள் ளது. இந்நிலை தொடர்ந்து வழிபாட்டின் நோக்கம் திசை திருப்பப்பட்டு தொடர்ந்து செல்லுமானால் வருங்காலத்தில் எமது சமய கலாசாரம் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பது சிந்திக்க வேண்டி உள்ளது.
சமய வாழ்வு ஒன்றே எமது குறிக் கோளாக இருக்கவேண்டும். சமயவாழ்வின் உயர் இலட்சியங்களை எமது வாழ்வில் கைக்கொள்ள வேண்டும். வாழ்வின் யதார்த் தத்தைப் புரிந்துகொண்டு சமயவாழ்வை நாம் முழுமைய்ாகக் கைக்கொள்ளவேண்டும்.
இவற்றை நாம் கடைப்பிடிக்காது விடும்பொழுது வருங்காலச் சந்ததியினர்
39

Page 70
இந்து இளைஞன்
இவற்றைக் கைக்கொள்வது கடினமாகி அருகிவிடும். சமயபண்பாடு, ஒழுக்கங்களை நாம் கூடிய வகையில் கைக்கொண்டு ஒழுகி வருதலே நாம் எமது சந்ததியினருக்கு வழங் கும் பெரும் கொடையாகும்.
இன்று நாம் நடந்துகொள்ளும் வகை யில்தான் நாளை சமயகலாசாரங்கள் பேணப்
பட்டுத் தலைமுறை தலைமுறையாகத்
இறையும் இசையும்
பிம்மாண்டங்கள் அனைத்தையும்
ஆக்கியும், காத்தும், ஒடுக்கியும் வழிநடாத் திக் கொண்டிருக்கும் இறைவனிற்கும் - கீதம், வாத்தியம், நிருத்யம் என்பவற்றால் கேட்போர் மனதைக் குளிரவைக்கும் இசைக் கும் இடையில் தொடர்புள்ளதா என நோக் கின், “ஆரியந் தமிழோடிசையானவன்”, “ஓசை ஒளியெலாம் ஆனாய் நீயே”, “யாழின் பாட்டை
” “பாடல் வண்டிமை கேட்கும்
உகந்த அடிகள் பைஞ்சீலியர்” போன்ற அடிகள் ஏழிசையாய் இசைப்பயனாய் இருக்கும் இசைப்பிரியன் அந்த இறைவன் என்பதை விளக்கும். இவ் வாறு நாதருபனாக, நாதசரீரனாக இருக்கும் இறைவனை மகிழ்விக்க, அடைய சிறந்த வழி இசையே. அதனாலன்றோ, “ஆடிப்பாடி அண் ணாமலை கைதொழ ஒடிங்போகும் நம் மேலை
வினைகளே என்கிறது அப்பர் தேவாரம்
*துத்தம் கைக்கிளை, விளரி, தாரம்,
உழை இளி ஓசைபண்கெழுமப் பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிச்சம்
துந்துமி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென் தோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து அத்தரை விரவினோடு ஆடும் எங்கள்
அப்பன்” என கீதம், வாத்தியம், நிருத்யம் எனும் முன்றையும் இறைவனோடு இணைத்து அழகாக சித்தரித்திருக்கிறார் காரைக்கால்
40

2008
தொடர வழி செய்யப்படும். இல்லையெனில் எமது அநாதி சமயமான சைவசமயத்தின் பாரம்பரிய நிலைகளை நாம் இழந்து விடு வோம். எனவே இன்று எமது பணியை நாம் திடமாக செயல்படுத்த முயன்று சைவ கலாசாரத்தை பாதுகாக்க முயல்வோம்.
*மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்.”
S இ. ஜயகிருஷ்ணன்
2008
அம்மையார். இனி இவை இறைவனோடு இசையும் தன்மைபற்றி விரிவாக ஆராய் (56)IITLb.
கீதம்:
கீதம் என்னும் சொல் பொதுவாக இசைப்பாடல்களை குறித்து நிற்கும். இவ் விசைப் பாக்களோடு இறைவனை இணைக் கும் இனிய பாடல்களில் 7 ஆம், 8 ஆம் நூற்றாண்டில் எழுந்த தமிழ்மறை எனப் போற்றப்படும் திருமுறைகள் மிக முக்கியம் வாய்ந்தவை. மேலும் ஓர்நாடக சங்கீத உருப் படிகளான கீதம், கிருதி, கீர்த்தனை, பதம், வர்ணம் போன்றவற்றில் பெரும்பாலான பாடல்கள் சிவபெருமான் மீதும், பூரீராமபிரான் மீதும் பாடப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர் களின் வேத வழிபாட்டிலும் இசைக்கு முக் கியத்துவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
திருமுறைகளும் இசையும்:
மறையிலங்கு தமிழ்வேதக் கருத்துக்கள் விளங்கும் பாடல்கள் எனப் போற்றப்படும் திருமுறைகளில் தேவாரமுதலிகள் மூவரும் பாடிய பாடல்கள் பண்ணோடும், தாளத் தோடும் அமைந்தவை. இத்தேவாரங்கள் மூலம் பல அற்புதங்களை நிகழ்த்தி அழிந்து

Page 71
2008
கொண்டிருந்த சமயத்தை உயிர்ப்பித்தனர். இது இறைவனை இசையால் இசைய வைக் கலாம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. “பண் னாற் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே”, என்றும், “இன்னிசையால் பாடவல்லார் ஒரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினாரே” என்றும் தேவாரம் கூறுகின்றது. திருக்கோலக்காவில் “மடையில்வாளை..” என்ற பதிகம் பாடிய போது ஞானசம்பந்தக் குழந்தைக்கு ஈசன் பொற்றாளம் கொடுத்தமையும், “மாதர் மடப் என்னும் திருப் பதிகம் பாடியபோது அதை யாழில் மீட்ட முடியாது திருநீலகண்டப் பெரும்பாணர் தம் யாழை உடைக்க முற்பட்டமையும் தேவாரப்பதிகங்கள் பண்ணோடும் தாளத் தோடுமே திருவாய் மலர்ந்தருளப்பட்டது என்பதை தெளிவாக்கும் சம்பவங்களாகும்.
பிடியும் மடவன்னமும்.”
பழத்தினிற் சுவைபோல கண்ணிடை மணிபோல இசை வளர்ச்சிக்கு இன்றியமை யாதது பண். இராகங்களின் வளர்ச்சிக்கும் பண்களே ஆதிலட்சியங்களாகும். இப்பண் களின் வளர்ச்சிக்கும் அவை அழிந்து போகா மல் பாதுகாக்கப்படவும் பெரிதும் துணை நின்றவை தேவாரங்களே ஆகும்.
இதனடிப் படையில் நட்டபாடை, தக்க ராகம், பழந்தக்கராகம், தக்கேசி, குறிஞ்சி, வியாழக்குறிஞ்சி, மேகராகக்குறிஞ்சி எனும் ஏழு பண்களுக்குரிய நூற்று முப்பத்தைந்து திருப்பதிகங்களும் பண்ணில் அடங்காத “யாழ்முறிப் பதிகம்” ஒன்றும் ஆக நூற்று முப் பத்தாறு திருப்பதிகங்கள் முதலாம் திருமுறை ஆகவும், இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி எனும் ஆறு பண்களுக்குரிய நூற்று இருபத்தி ரண்டு திருப்பதிகங்கள் இரண்டாம் திருமுறை யாகவும், காந்தார பஞ்சமம், கொல்லி, கொல்லிக்கெள வானம், கெளசிகம், பஞ்ச மம், சாதாரி, பழம்பஞ்சுரம், புறநீர்மை, அந் தாளிக்குறிஞ்சி ஆகிய ஒனபது பண்களுக் குரிய நூற்று இருபத்தைந்து திருப்பதி கங்கள்மூன்றாம்திருமுறையாகவும் உள்ளது.

இந்து இளைஞன் மேலும் அருணகிரிநாதர் முருகன் மீது பாடிய திருப்புகழ் சந்தக்கனிவும், ஒசை நயமும் மிக்கவை. ஒவ்வொரு பாடலிற்கு முன்னும் அப்பாடலிற்கு உரிய நடையும் தாள அமைப்பும் குறிப்பிடப்பட்டி நப்பதைக் காணலாம். மேலும் 35 தாளம், 175 தாளம், 108 தாளம் ஆகிய தாளங்களின் அமைப் புக்கள் எல்லாவற்றையும். இத்திருப்புகழிலே காணலாம். சங்கீதத்திலுள்ள பலதாளங்கள் அழிந்து போகாமல் பாதுகாத்த பெருமை திருப்புகழையே சாரும். கர்நாடக சங்கீத உருப்படிகள்:
கர்நாடக சங்கீத உருப்படிகள் பல இறைவனையே நாயகனாகக் கொண்டு எழு தப்பட்டன. இவை சங்கீதத்திற்கும் இறை வனிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதென்பதைக் குறிக்க சிறந்த ஆதார மாகும். முத்துத்தாண்டவரின், “பூலோக கைலாசகிரி சிதம்பரம் பவப்பிரியா, சேவிக்க வேண்டும் ஐயா” (ஆபோகி), “அருமருந்தொரு தனிமருந்து அம்பலத்தே கண்டேன்” (மோகனம்), தெருவில்வாரோனோ (கமாஸ்) என்றபதம், பாபநாசம்சிவனின், “உன்னைத் துதிக்க அருள்தா” (ருந்தலவராளி) என்ற பாடல் கோபாலகிருஷ்ண பாரதியின் நலுங் கிடவாரும் நீர் நடராஜமுர்த்தி ” (மத்தியமா வதி):“சபாபதிக்குவேறு தெய்வம்” (ஆபோகி), தியாகராஜரின் "சம்போ மஹாதேவ" (பந்துவ ராளி) என்ற கிருதி, “ஏலநீதயராது” (அடானா) *கனுகொண்டினி” (பிலஹரி) போன்ற பல பாடல்கள் இறைவன் மீதே பாட்ட்பட்டன.
வேதம்:
வேதங்களில் பொதுவாக இருக்கு வேதமும், சாமவேதமும் செய்யுள்நடையில் அமைந்தது. இதில் சாமவேதம் இசைவடி வானது. சாமவேதத்தில் வரும் இனிய ஸ்வரங்களை உடைய பாடல்களுக்கு ஸாம கீதம்/ஸாமகானம் என்று பெயர். இலங்கை அரசன் இராவணன் கயிலை மலையை பெயர்க்க முற்பட்டபோது சிவனின் தண்ட
4.

Page 72
இந்து இளைஞன்
னைக்கு ஆளான சமயம் காம்போதி ராகத் தில் சாமகானம் பாடினான். இதனால் மனம் குளிர்ந்த இறைவன் அவனை விடுவித்து அருள் செய்தார் என்பது புராணக்கதை. இது இசையால் இறைவனை இளகவைக்கலாம் என்பதை உணர்த்தும். மேலும் இருக்கு வேதச் செய்யுள்களில் உதாத்தம், அனு தாத்தம், ஸ்வரிதம், தீர்கஸ்வரிதம் எனும் நான்கு ஸ்வரங்கள் பாடலிற்கு இசைய மைப்பை வழங்கின என்பது குறிப்பிடத் தக்கது. வாத்தியம், நீருத்யம்:
சிவன்கையில் உடுக்கும், ருத்ரவீணை யும்; சரஸ்வதி கையில் வீணையும் ; கண் ணனின் புல்லாங்குழலும் , தும்புரு, நாரத ரின் தம்புராவும் , நந்தியின் மத்தளமும் என்று ஒவ்வோர் இறைவனும் வாத்தியங்களை கை யிலேந்திக் காட்சி தருவதிலிருந்து இறை வனுக்கும் வாத்தியங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளதை ஊகிக்கக் கூடியதாய் உள்ளது. மேலும் சிவன் பிரதோஷ வேளை யிலே சத்நியா தாண்டவம் ஆடும்போது பிரம்மன் தாளம் போடுகின்றார், அம்பிகை பாட, சரஸ்வதி வீணைமிட்ட, நாராயணர்கள் மத்தளம் கொட்ட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லஷ்மி கஞ்சிராதட்ட கந்தர்வர்கள் ஏழுகோடி இசைக்கருவிகளை முழங்குகின் றார்கள். இதனை சித்தரிக்கும் வகையிலான ஒவியங்களை வடபாரதக் கோவில்களில் дѣт60л6uтиђ.
இதைவிட இறைவன் உறையும் இட மான கோவிலில் பயன்படுத்தப்படும் பல் வேறு வாத்தியங்கள் இறைவனுக்கும் வாத் தியங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை நன்கு விளக்கும். முக்கியமாக கர்நாடக சங் கீதத்தின் இராஜ வாத்தியம் எனப்படும் நாதஸ்வரமும் அதற்கு தாளவாத்தியமான தவிலும் ஆலயத்தில் முக்கிய பங்கு வகிக் கின்றன. இசைநலிவுற்ற காலங்களில் அதை அழியாது பாதுகாத்த பெருமை ஆலயத்தின் மங்கல வாத்தியமாக விளங்கும் இவற்றையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கத
42

2008
மேலும் சிவபெருமான் தட்சணாமூர்த்தி யாகவும், கங்காளமுர்த்தியாகவும், பிக்ஷாடன முர்த்தியாகவும் எழுந்தருளும் போது சில சமயங்களில் ருத்ரவீணை வாசித்து மகிழ் வதாக குறிப்பிடப்படுகிறது. இதுபற்றி “சிவ ரகஸ்யம்” எனும் நூலில், கந்தர்வ அரசர் களின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் உங்களிற்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்க, அவர்கள் தாங்கள் ஓர் வீணையாகி உங்கள் கரத்தில் திகழ வேண்டும் என்று கேட்டனர். அதன்படி சிவபெருமான் ஆக்கிய வீணையே இந்த ருத்ரவீணை என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
மேலும் இறைவனிற்கு பஞ்சவாத்தியங் களான தோற்கருவிகள் (டமருகம், மேளம். உடுக்கு, டமாரம், நகார், சுத்தமத்தளம்) துளைக்கருவிகள் (நாதஸ்வரம், முகவீணை. எக்காளம், திருச்சின்னம்), நரம்புக்கருவிகள் (யாழ், வீணை, துந்தனா) உலோகக் கருவிகள் (மணி, பிரம்மதாளம், சேகண்டி) இயற்கைக்கருவிகள் (சங்கு) போன்றவற்றில் அதிக பிரியமிருப்பதால் இவ் வாத்தியங்கள் ஆலயங்களில் பொதுவாக இசைக்கப்படு கின்றன.
இவ்வாறு இசையின் ஒவ்வோர் அங்கத் திலும் இறைவனிற்கு அளிக்கப்படும் முக் கியத்துவமும், இறைவன் இசைய்ால் வசப் பட்ட சம்பவங்களும், இறைவன் தானும் இசையை இசைப்பதிலிருந்து இறைவனிற் கும் இசைக்கும் உள்ள ஒப்பற்ற தொடர்பு வெளிப்படுகின்றது. இறைவழிபாடு குறைந்து சென்ற காலத்தில் இசையால் இறைவனும், இசைப்பயன்பாடு குறைந்து சென்ற காலத் தில் இறைவனால் இசையும் மக்கள் மனத் திலிருந்து நீங்காமல் பாதுகாக்கப்பட்ட வர லாறுகளும் இதனை உணர்த்தி நிற்கின்றன. இறைவனை அடைய எளிமையான, யாரும் பின்பற்றக்கூடிய ஒரேவழி இசை என்பதில் ஐயமில்லை. இசையும், அதன் பயனும் இறைவனே ஆக இறைவனும் இசையும் அன்றிலிருந்து இன்றுவரை இணைபிரியாத ஒன்று என்பதில் இருவேறு கருத்தில்லை.

Page 73
Club of Photo
Sit7irrg (IL- R): Mr. PSrigaritharajah (Vic Mr. P. Maheswara (Deputy Principal), Mast. Selvaril
Mast. K. Harsar (Treasurer), Mr. P. Gr
Standing ( L - R} : Mast, T. Sivum)"than, Mai Y Vice-Secretav), Mars. S. Siv'ara raga 77, M.St. G. TY Masr. T Nirushan (
G. C. E (A/L) Student'
W *。
W.
Seinfed 颁然 Mr. K. Shain garajah (Staff Mr. T. Balaciandran (Staff advisor), M. V. Gane M: P. Male, l'arcar (Deputy Principal), Mars. K. Kris (Staff advisor), Mr. P. Sriska Starding (L-R): Mas. H. San Seevan (Canin.
Mas, E. Ragraj (Corr, merrilher) Alise fees: Mas, U. Tharriori uthar (Pice presi,
Maas. A. Siffic "thay7 (CJTFT, "Trer:
 
 

graphy - 2008
e - Principal), Mas, S. Kajarathan Secretary), get har President), Mr. V Gалesarajah (Principal), ar a thes igar (Teachter - ir - Charge), st, S. Kiihilan (Editor, Mast. T. Sanchayan
asaar, Mast. K. Kgipiiriv,
File:Prefer,
S Union 2007/2008
. Τιμίκα"), Mas, R. Se77 til Ty'a 7 (Secretary'), sa rajah ( Principal), Mas. I. A.E. President, hinahasarı (Treasurer), Mr. R. Raveer drar a than Irrharajah (Vice- Principal)
'j's Mas, Y. Nijer thira (Ass. Secretary),
Maas. Y TA' Sir fha 77 (Ča777, 777 erTher)
derit), Mas. Keert har a Y? (Corv. Terri her), r), Mas, Rajkumar (Corr, verber)

Page 74
சிறுவர் செயற்பாட்டுக் கழகம் (C
Sirring ( L- R) : Mr. P. Srikantharajah (Vice-pr Mrs. S. Arith va palar (Teacher in charge), Mas, SCLLLCCLGGSS LLLSL L SS LLLLLLGGGLLLHGLLLLLL SSLLLTTCGC LLL Star dirig (L - R): W Tharr ujian, T. A chruthan, K. E. THırsa 77th, B. Kirusaje, 7. Vaikanthar, M. Ra mji
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) செல்வன் சி. வரன்(பிரதி அதிபர்), திருS.சோதிலிங்கம் (ளபாறுப் செல்வன் ச. செந்தில்குமரன்(தலைவர்), தி திரு. ப. மகேஸ்வரன்(பொறுப்பாசிரியர்), செ நிற்பவர்கள் ஒசல்வன் பே. துபாகர், செல்வன் செல்வன் ப. நிரோசன், செல்வன் க. விக் செல்வன் A. அல்பேட்நிபாலன், செல்வன் ம.
செல்வன் க. கமலபாலன், செல்
 
 

hildren's Action Club)
"incipal), Master T. Ha rikara II (7 reas rer), fer: S. Sera (Presscler), Mr. L. Gaesarsah cipal), Master Selva nikethar (Editor) May rar, S. Si l'arry'yi (hari, S. Sasir (herar, SSLLLL LSLLLLLLSS LLLS LLLLLLGGGLLLLSS LS S LlGCLaLClLL மன்றம்
ரதராஜ் (செயலாளர்), திரு. பொ. மகேஸ் பாசிரியர்), திரு. வி. கணேசராஜா(அதிபர்),
ரு பொ.சிறிஸ்கந்தராஜா(உபஅதிபர்), ல்வன் ஞா. யதுர்சன் (பொருளாளர்)
ச. சுஜன், ஒசல்வன் Y, துலுழிந்தன், էEյTEDI செல்வன் சி. நிரஞ்சனன், ஜெயப்பிரதீப், செல்வன் தி. கோசிகன், வென் கு. டிஃப் அமுதன்

Page 75
M254767 alsoa56002565025/72.É... -
笠女女
*அமைதியான இரவு, உறங்கிய தெளிவான ஆகாயம், அழகான மு செறிந்த விண்மீன்கள், தண்மைய சற்றே ஆரவாரிக்கும் கடற்கரையே
“அலை மீது விழிவைத்தே காத்திரு நண்பா உனக்காக. உன் நினைவுகள் கண்ணிராய்க் க அலையாகப் பெருக்கின்றன!
"கள்ளங்கபடமற்ற, வெள்ளை ம6 பச்சிளங் குழந்தை வயதினிலே; ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போ ஒன்றித்தது எம் இனிய நட்புறவு?
“குற்றமில்லாத குற்றங்களைச் வ சிறுவயதினிலே, சற்றேனும் அஞ் சட்வடன்று துணிந்திடுவோம், வந தடியடியும் வாங்கிடுவோம் சேர்ந்ே
“பக்குவமான பதின்மூன்று வருடப் பல பள்ளிச் செயல்களில் சேர்ந்தே இனிமேலும் இனிக்காது இவ்ாறா சேர்ந்தே எண்ணினோம் - கலங்கி
“85L065 CESLiesmrg,5 esp6T6onomiċI LI குற்றம் நிறைந்த குறும்புகளை அ பல வம்புகளில் சேர்ந்தே மாட்டிக் வாழ்க்கை அனுபவங்களை நிை

ఈ లి. ക്രജ്ശ് தரம் - 13A
2 6օ&ւն
asgoffnarfo - 2008
ான விவளிச்சம் tyth...”
க்கின்றேன்;
சிந்து
ம்ை கொண்ட
சய்யத்துடித்த சாமல் ாடியதனில் முடித்திடுவோம்! Bir
பள்ளி வாழ்க்கையினிலே கலக்கிடுவோம், வஜயித்திடுவோம் ன தொரு பள்ளித் தருணம்; னோம். அழுதோம்!”
நவத்தில் றிந்தே அரங்கேற்றிடுவோம்! கொண்டோம், }வாகவே வயற்றும் கொண்டோம்!”
43

Page 76
இந்து இளைஞன்
“சுற்றம் போற்றும் நல் இராமர்,
பற்றும் பரிவுடனும் பிரிவின்றியே சற்றும் பிரிவின்றிய விதியதன் ச தோற்றம் புகுந்தது பிரிவென்னும்
“நாட்டு நாடக அரசியலின் பாதக ஏடும் கையுடனும் கல்வி வானில் என் உயிரைப் பறிப்பது போல் பிரி எவ்விடம் - எங்ஙனம் மறைத்தது “வானுயர்ந்த சோலையிலே நீ ர வெறிச்சோடிக் கிடக்கின்றது என இதழ் சிந்தும் உன் புன் முறுவல், இன்றும் வெளிச்சமாய்க் குற்றுகி
“நம் எண்ணத்தில் வந்த பல வை இல்லாமல் தினம் கண்ணிர் சிந்து காத்திருந்து காத்திருந்து காலங்க மாயைகளோடு என் வாழ்வு தினம்
“ஆருயிர் நண்பனே..! கேட்கின்ற என் ஏக்கத் துடிப்புக்கள், காற்றின் வந்துவிடு நண்பா. மீண்டும் தந் ஊருறங்க, உலகுறங்க, உறங்க உன் வருகைக்காய் தினம் தவித்து
a7aajavy
LlupigsJ விரிந்த அண்டவெளியில் ஓர் ஒதுக்குப்புறமாய் பால்வீதிக்குள் பவனி வந்து கொண்டிருக்கிறது ஓர் நீலக்கோளம். அந்த பூமிக்கோளத்தில் தரையைத் தொட்டு விண்ணை முட்டி ஆயிரமாயிரம் கட்டடங்கள். அதில் பார்க்குமிடமெல்லாம் இரும்பால் வடித்த மனிதர்கள் உலாவியபடி, நிஜ மனிதர்கள் ஆங்காங்கே அதிலும் மனிதம் மரணித்து விடாத ஒரு சிலர் அபூர்வமாய்.
இந்த உலகத்தை ஓர் காலத்தில் மதங்கள், சமய நம்பிக்கைகள் ஆண்டன.
44

2008
இலட்சுமணராக - தினம்
Inéisasqbis(8:5ITIh
நியினால் - புது
6LIdbdpoiroITTabl”
6ήl60ροITως
சிறகடித்த உன்னை த்து வேறு. ??
டந்த பாதைகள் க்கு இன்று!
சிறு குறும்புகள் - எனக்குள் ன்றது!?
ண்ணங்கள் - நீ கின்றன தோழா! ள் போகின்றன - உன் பயணிக்கின்றது!”
னவா உனக்கு Si gj6060OTuITës! துவிடு என் உயிரை.
Ln6). BITGOT ரக் காத்கிருக்கின்றேன்..!!??
இ இ. வைன்
glöyth - 13B.
பின் வணிகம் ஆட்சி செயதது. இன்று இந்த 21 ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் உலகை ஆழ்கிறது.
அணு உலைகளும், சூரிய சக்தியை நேரடியாக இரசாயன சக்தியாய் பதிக்கும் இரசாயன உணவாக்கிகளும், தாவரங்களை அகழ்வாராய்ச்சிப் பொருளாக்க புது யுகத் தின் பரிணாமத்தில் பழையன பல சுவடு களாய் பூமி ஒர் புதிய பரிணாமத்தில்,

Page 77
இந்த பூமியில் வேர்பதித்த ஓர் கட்டடத் தின் ஆயிரத்து ஐந்நூறாவது மாடியில் ஓர் சிறுமி வண்ணத்துப்பூச்சியென வட்டமிட்டுக் கொண்டு பறந்து கொண்டிருந்தாள். ஆனால் அங்கு சிறகடித்தவை அவளது சிறகுகளல்ல. அவள் பறந்து கொண்டிருந்த விமானத்தின் சிறகுகள். அந்தப் பட்டாம்பூச்சி சிறுமி விளை யாட்டில் சலித்தவளாய் தரையிறங்கினாள். உடனே ஒரு றோபோ அவளின் அருகில் வந்தது.
"Can I help you?" (giitii up6ft 6fair இதமான வினா அது. "I wont to meet Mr. Aaria"
மறுகணம் அவளுடன் அதிவேக உயரத் தில் சென்றது. ஒரு சில வினாடியில் அவர்கள் பூமிக்கு கீழே உள்ள 186 ஆவது மாடியினை அடைந்தனர். அங்கு பல்லாயிரக்கணக்கான கணனித்திரைகள் முன் கண்ணை முடியபடி அமர்ந்திருந்தார் ஆரியா.
மெலிந்த உடல் , நெற்றியில் சுருக்கம் , கத்தி முனையை விடக்கூர்மையான கண்கள் அவரது நூற்றெண்பத்தேழாவது வயதை மறைக்கும் நிமிர்ந்த தோற்றம், அறிவிய லின் வளர்ச்சிப் பாதையின் பல மைற்கற் களை, மனித இனத்தை தாண்டவைத்த ஒரு ஜீனியஸ், அவரைக்கண்டதும் அச் சிறுமி தாத்தா என்றபடி அவரிடம் ஓடிச் சென்றாள்.
அவரும் வாடா கவுதம் என்று அச் சிறுமியை தூக்கி மடியில் வைத்துக்கொண் டார். (அவளது பெயர் அனேகமாக கெளதமி யாக இருக்கவேண்டும்.)
“என்னடா கவுதம் தாத்தாவை தேடி வந்திருக்கிறாய்?”
விளையாட்டு எல்லாம் போரடிக்குது தாத்தா" அப்பாவும் நிறைய நாளா இங்க இல்ல. அதுதான் உங்ககிட்ட வந்தனான். அது சரி தாத்தா சுத்திவர இத்தன கொம்பி யுட்டருக்குநடுவில் இருக்கிறீங்க உங்களுக்கு போரடிக்கவில்லையா?

இந்து இளைஞன்
எனக்கா இல்லையம்மா. இது என் கடமை. என்னைப் பொறுத்தவரை உன்னை போல் வேலை செய்யாமல் ஜாலியாக இருக் கிறது:ான் சொர்க்கம். அந்த நாளுக்காகத் தான் நான் காத்திட்டிருக்கிறேன்
நீங்க ஓய்வெடுத்தா உங்க வேலையை யார் பார்க்கிறது தாத்தா? அதுதான் இந்த புது சிஸ்டம். இந்த மிஸினறிஸ் என் கூடவே இருந்து எடுக்கும் முடிவுகள், சிந்தனைப் போக்கு எல்5)ாவற்றையும் பதிவுசெய்யும். 3.65 Expert System 676ip, GTITG 66 nib. காலப்போக்கில் இது நான் இல்லாத போது சு. ஒரு பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு கண்டிருப்பேனோ அந்த முடிவை தானே எடுக்கும். நான் ஆராய்ச்சியை பாதியில் விட்டேன் என்றால் அந்த முடிவை தானே எடுக்கும். நான் ஆராய்ச்சியை பாதியில் விட்டேன் என்றால் என்னைப் போலவே கட்டளைகளைப் பிறப்பித்து இன்னொருவரை வழிநடத்தும். அது இருக்கட்டும், போர டிச்சா ஏதாவது படிக்கலாமே.
எனக்கு படிக்கிறதுக்கு கதை மாதிரி சுவாரசியமா ஏதாவது வேணும்.
Then you are lucky. 6G60Taipitol) 1000 வருடங்களுக்கு முன் பூமியில் வாழ்ந்த மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கை முறை, கலாசாரம், தொழில்நுட்பம் இவற்றையெல் லாம் புள்ளி விபரங்களையும், படங்களை யும் ஒரு சிப்பில் பதிவு பண்ணி விண்வெளி ஒடமொன்றில் அனுப்பியிருக்கிறார்கள். அது இப்பூமிக்கு வந்திட்டிருக்கு. அது கிடைச்சதும் பூமியின் வரலாற்றையே நீ கதை மாதிரிப் படிக்கலாம்.
சில நாட்களுக்கு பிறகு கவுதமியின் கணனித்திரையில் பூமியின் பழைய வரலாறு அரங்கேறியது. பச்சை நிறத்தில் ஏதோ அழ கான பொருட்கள். கட்டடங்கள் மிகவும் சிறியதாய் ஆனால் மனிதர்களோ ஏராளம். இந்த இயந்திர மனிதர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கண்ணைக் கவரும்
45

Page 78
இந்து இளைஞன் mmạ
கிறிஸ்மஸ் கேளிக்கைகள், உலக அதிச யங்கள் எல்லாவற்றையும் விட அவளை கவர்ந்தது அவள் வயதை ஒத்த சிறு பிள்ளைகள். அவள் வயதை ஒத்த இத்தனை பேரைக் கண்டதில்லை. நிறைய அச்சிறு பிள்ளைகள் ஒரேமாதிரி உடை அணிந்து விளையாடினார்கள். ஏதோ எழுதினார்கள். அவர்கள் வானில் பறக்கவில்லை. தரையில் ஓடி விளையாடினார்கள். ஆனால் அவர்கள் முகத்திலிருந்த மகிழ்ச்சி, கண்களின் பிரகாசம் அவள் அறியாத ஒன்று.
இவர்களெல்லாம் எங்கே? இப்போது ஏன் நிறைய மனிதர்கள் இல்லை? பச்சை யாய் இருந்த பொருட்களெல்லாம் ஏன் காணோம். கேள்விக்கணைகள் ஆரியாவை நாடிச்சென்றன. அவர் புது யுகம் படைத்த மனித வரலாற்றை கம்பீரமாகப் பெருமை யாகச் சொன்னார்.
பூமியின் புதிய போக்கின் ஆரம்பத் தில் இயறகை சீறிப்பொங்க அதைத் தடுக்க முடியாதவர்கள் மடிய, தடுக்கவும் தப்பவும் திறன்கொண்டவர்கள் மட்டும் தப்பிப்பிழைக்க இயற்கைத் தேர்வில் செயற்கை வெற்றி பெற்ற புதிய உலகத்தின் விதைப்பில் பய னற்ற கலைகள் அழிந்த கதையைச் சொன்
6TITIT.
ஆனா தாத்தா அப்பா ரொம்ப தூரத் தில் இருக்கும் கிரகத்துக்கு போயிருக்கிறார்.
நமக்கு அங்கிருந்து சமிக்ஞை கிடைச் சிருக்கு. அந்த ஏலியன்ஸ் மனிதர்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார்கள். அவர் களை பார்க்கத்தான் உங்கப்பா போயிருக் கிறார்.
அவர்கள் கிட்டத்தட்ட மனிதர்களைப் போலதான். நாம் அவர்களை நண்பர் களாக்கிக் கொள்ளலாம். அப்புறம் உனக்கு போறடிக்காது.
கிட்டத்தட்ட மனிதர்களைப் போல் இருக்கிற இந்த ஏலியன்ஸ்ஸை இவ்வளவு
46

2008
தூரம் தேடிப்போய் நட்பு வைச்சிக்கிறதை விட முழுக்கமுழுக்க இந்த ஆயிரமாயிரம் பேரை அழிக்காமல் இருந்திருந்தா இப்ப நமக்கு நண்பர்கள் நிற்ைய இருப்பாங்களே! பார்க்கிறதுக்கு இந்த உலகம் அழகாய் இருந்திருக்குமே.
அப்ப அவர்களிடம் இருந்த உண்மை யான சந்தோசம் இப்ப எங்களிடம் இல்லை தாத்தா. போகப்போக நாமும் இயந்திரமய மாய் மாறிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவு நல்லதை இழந்து சோம்பேறிகளாகிட்டோம். இது தானா? விஞ்ஞானம் நமக்குக் கொடுத்தது. தாத்தா.
இந்தக் கேள்விக்கு அவர் கொடுத்த பதில் மெளனம். ஏனெனில் அறிவியலின் சாதனைகளைப் புரிந்துகொள்ளும் வய தில்லை அவளுக்கு. சிறுபிள்ளைத்தனமான ஏக்கங்கள் இன்றைய வாழ்வின் வசதியை, சுவாரசியங்களை அவளை மறக்கடிக்கச் செய்கின்றன.
தனது பாதையை தானே தீர்மானித்து வெகு வேகமாக நடந்து செல்லும் ஒரு வனுக்கு தனது பாதை சரிதானா? என்ன சந்தேகம் தீடீரென வந்துவிட்டால் கால்கள் தன்னிச்சையால் வேகத்தைக் குறைக்கும். அப்படி ஓர் உணர்வு ஆரியாவை உள்ளூர நெருடியது.
பிணி, முப்பு, மரணம் இம் மூன்று துன்பங்களைக் கண்டு கௌதமன் புத்த னாய் ஞானம் பெற்றான்.
இங்கும் மனிதன் முப்படைந்துவிட சாதனை வெறி எனும் பிணிகொண்ட மனிதர் களாய் இயற்கையின் மரணம் கண்டு இந்த கெளதமி குழனுபுகிறாள். இவள் ஞானம் பெற போதிமரமென்ன ஒரு சாதாரண மரம் கூட இங்கில்லை.!!

Page 79
Sitting (L-R): Int. B. Sargigan (Fice Gañesariigi (Patrony, In, S. Cher, ! Syriska 77th a rajah (Pfce-princi
Standing (L - R) (T roy) : Int. E (Corrurity Service), III. K. Thasakan (Club. Irr I. M. Raga var (Finarrice). Int. R. III. C. Piratival Asst. Secretary), III. Y. Ray
In I. S. Pragarian (Inter
df Standing (L-R) (2" row) : Int, G. Fathsay,
(II ter Tatiararl LP dersta riding), Ir t. T.
II. S. Tshi (Editor),
WAF KAFAT நூலக வாரத்தை முன்னிட்டு கல்லூரி மட் நடாத்தப்பட்ட நூல் சேகரித்தல், சிறந்த வாச தமதாக்கிக் கொண்ட 70வது
in பகுதித்தலைவர், அதிபர்
 
 
 
 
 
 

- PresiderII), P. Maleya ray (Departy Principar), TT (Preside, T Vijen thirari (Staff advisor), pal), Int, T. Pirajapathy (Secretary
3. A rtirar 7 (Editorji, Int, N.J. Harillagerial Selice), Int. S. Sivarangan (Sargent at Artis), Dineshari, IT. A. Arrin raj (Treasurer), osa F7 (CaFFIEFruity Service), ational understanding)
'Crish service, II. S. Şely"ჯუჭყ; Karlaleesan (Finance), Int, S. Senthura, it. TArudklunar (Pacational service)
ATTAN, டத்தில் 2007 ஆம் ஆண்டு வகுப்புகளிடையே க ஆக்கம் ஆகிய போட்டிகளில் முதலிடங்களைத் ப்பு மாணவர்கள், வகுப்பாசிரியர்,
சகிதம் காணப்படுகிறார்கள்.

Page 80
Uf3uUmarsir pg
இருப்பவர்கள் இடமிருந்து வலம் திரு. K. உமாக உதவி அதிபர்), திரு. W. கனேசராஜா (அதிபர், செல்வ: சந்திரன்(பிரிவுஅத்தியட்சகர்), திரு. P. மகேஸ்வரன் நிற்பவர்கள்(நடுநீரை) Wயதுசன், 8.செந்தில்ராஜ், K. கபிலேசன், B, சுமனன், A.தர்சாந்த நிற்பவர்கள் மேல்நிறை: J.எuஜீபன், S. dfiଦାMOffl', W அரவிந்தன், J. ஜனருபல் செஞ்சிலுவைச் சங்க
இருப்பவர்கள் இடமிருந்துவலம் செல்வன் இ. கபில் திரு. பொ. மகேஸ்வரன் (நீரதி அதிபர்), திரு. ப. ரகுமா திரு. W. கணேசராஜா (அதிபர்), திரு. P.சிறீஸ்கந்தரா நிற்பவர்கள் இடமிருந்து வலம்) நிர்வாகசபை உறுப் ச. கோபிநாத், தா. பிரகதீஸ்வரசர்மா, பி.சுதர்ச6
த. கோதலன், க
 
 
 
 

扈 ரன் (பாறுப்பாசிரியர்) , திரு. P. சிறீஸ்கந்தராசா ன்N.சிவஜிவன்(பிரிவுத்தலைவர்), திரு. R.பாலச் (உயஅதிபர்), செல்வன் S. செல்வநிகேதன்
ཙམ་ན་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ R வசீகரன், M. நந்தனன், நன், , குகருபன், S. கிருவழிகன்
IITiff, 8. சேரன், A.ஜெனநர்த்தீபன், க், T சிவஜிவன்
நிஷாந்(செயலாளர்), த ஹரிஹரன்டுபாருளர்), ர் (பொறுப்பாசிரியர்), ஜெ. வரலக்டின் தலைவர்), சா(உபஅதிபர்), ச. கஜேந்திரன் (உபதலைவர்) பினர்கள்) ம. வேனுகாந், பா. ஆதித்தியன், ன், அ. வழிறான்கேசன், ச. கனேஸ்பரன், * யசந்தன்

Page 81
Band Group
|
Siffirg (LR) : Mr. S. Nirmaları (P. O. G), Mai LLLlLLLLLLLLS LLS LLTTLLL STTGGGL LGLLLLLLLSS LLS LLSE ELGGLELCEL (Vice-Principal), Mr. Thewa
Sarı dirg (7 "rohiy) (L - R) : Master: I. Math Luchurha LLLLS CS LTTTGGLGLGLS S LLTLLLLLLLLHHHS SLSLGLLLHHCLGLS LGLSS Maste: T.Kiesri, M
பிாting (2 ro 14') (IL- R) : Master: Satih Ersan Mei ser: G. L.
Absent: Master. T. Kananeesan, Master L. Than Master. K. Pishingobar, Master: T. Ragul,
Leo Club
$ჭუჭ/ქექ%); Leg. S. Kajagat liga, (Secretar)
I. dI 1' Priadi
Lec). Μι: . Ο απεναντιγά
Lior. Laidchumantar 7 ”Te
Standing (I R) (1 Roi") Lea.T.Thirukur LEJ. P. Wirregjithań (Tregs turer). Leo. K. Harsan Ea öřiimator), Leo. KĀPojam, Leo, Ki Leo. S. Aarhirayan Pri.
Sfar dirig (L - R) (2 ് Ro'). Leo. T. Taihees Leo, Yihaya Falai (B.O.Y.), Leo. Thiva
Leo. P. Sari Abser . Leo, S. Gowrinath (Vice-President, Leo, A. Leo, A. Piiriya ilhars
 
 

ster: Tharsar , Mr. W. Gares a rajah (Principal), "CRY" (Depi III y Principal), Mr. P. Siri skar tharajah "C'y F1 Fri Hal Master)
Iriar, Master. K. Piri hiri, Master; S. Grohirih. te: S. Shaktheepart, Master: S. Nitharsaryar, 'aister: S. Ker respera 77
, Master: S. Rishikesai, Master; R. Art sharith,
τίαHτιανι,
Isri, Masser; VAartirrin, Mastel: P. Arer vinth Lin, Master: M. Rajithari, Master; R. Rajeevar
T2008
牌 My: P Sriskaುಳ್ಗು , { 'sic'e - Prirrecipal), ! (Priη είμαι), Leo. Y. Rajeevan (Treasurer), rthe-irl – Charge)
騰 CD Leo. K. Streshktiar (B.O.D), Elor, Leo. G. Mogaisinth Froject. Co{ alianan (Tiarnier), Leo. K. Pirashanthan, ιδέείει - Orriίηατα /
F. E. J. 'R Leo, S. Sivas erythiura), kar; Le J. R. Kagapir'iy'a 7 (Asst. Secretar),
Sirdar (B.O.D.), Leo. R. Rishikesai (B.O.E.), Irl E. (). Dy

Page 82
சதுரங்கக் கழக நீர்வாக உ
திரு. வி. கணேசராசா (அதிபர், செல்வன் 8. சேர திரு. சு.தயானந்தன் (பொறுப்பாசிரியர்), திரு.
நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) : செல்வன் 8, 8 (பொருளானர்), செல்வன் K எழில்வேள் (அணித்தை செல்வன் . நிரோஜ
(35áFuU LDLUů (SUITUgd55 G 19 வயது 15 வயது
臀
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) : திரு. ச. திரு. பொ. முந்கந்தராஜா (உயஅதிபர்), செல்வ திரு. வி. கணேசராஜா (அதிபம்), செல்வன் P திரு. பொ.மகேள்வரன்(பிரதிஅதிபர்), திரு. சு. நிற்பவர்கள் (இடமிருந்துவலம் செல்வன்
செல்வன் N. வர்மன், செல்வன் செல்வன் R. சுரேஷ்குமார், செல் நிற்போர் (இடமிருந்துவலம் பின்வரிசை செல்: செல்வன் M. வர்னபாலன்
 
 
 
 

ராஜா(உபஅதிபர்), செல்வன் B. அருண் (செயலாளர்), ன்(தலைவர்), திரு.பொ. மகேஸ்வரன் (பிரதி அதிபர்), 于。 நிமலன் (விளையாட்டுத்துறைப்பொறுப்பாசிரியர்) அபயன் (உபதலைவர்), செல்வன் R. சுரேஷ்குமார் ஐவர்), செல்வன் M. ராகவன் (பத்திரிகை ஆசியியர்), ன் (உயEசயலாளர்)
தெரிவு செய்யப்பட்ட சதுரங்க
நிமலன் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்), ன் I, நிரோஜன் (அணித்தலைவர், 19 வயதுப்பிரிவு) நர்த்தனன் (அணித்தலைவர், 15 வயதுப்பிரிவு, தயானந்தன் (பொறுப்பாசிரியர், சதுரங்கக்கழகம்) k எழில்வேள், செல்வன் W. ஆரூரன், 8. சேரன், செல்வன் S.கோபி காந்தன், பவன் S. அபயன், செல்வன் B.அருண் வன் Tவிவியன், செல்வன் E. கோசிகன், ா, செல்வன் K தனுசன்

Page 83
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) : P. முநீஸ்கர் தீ ரிஷ்யந்தன் (அணித்தலைவர்), வி. கணேசராச சோ.கிருஷ்னதாள் (அணிப் பொறுப்பாசிரியர்),
நிற்பவர்கள் இடமிருந்துவலம்): க. ஏகாந்தன், த இ. அனோஜன், க. உஷாந்த்
பூப்பந்தா
இருப்பவர்கள் இடமிருந்துவலம்) : P. பகர் சுரேஸ்குமார் (செயலாளர்), : சோ. கிருஷ்ன தாஸ் (வாறுப்பாசிரியர்), ச
நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) ஒஜ. பிருந்தா சி. சிவசெந்தூரன், சி. உமாதரன், சி.சிவ்ரா பா. பிரானவன், இ.அ
 
 

ந்தராஜா (உபஅதிபர்), பொ. மகேஸ்வரன் (பிரதி அதிபர்), ா(அதிபர்), கு.மோகுணசிந்அணிஉபதலைவர்),
சதா நிமலன் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்)
i. வினுஜன், சி. சிவசெந்தூரன்,சி. நிதர்சனன், தன், நி.நிரோஷன்
Lis 35-p35i
தராஜா(உபஅதிபர்), பொ. மகேள்வரன்(பிரதி அதிபர்), சராஜா (ஆதிபர்), கு. மோதனசிந் தலைவர்), நா. நிகன்ை ( விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்)
முன், த. கஜிர்தன், தீ, ரிஷ்யந்தன், க. ரூபவிநோத் ங்கன், க.தச்ாகன் தி. செழியன், ந. 蠶 னேTஜன், ச. திருபுரண்.

Page 84
மாகாண மட்டப் போட்டிக்குத் ெ
இருப்பவர்கள் (இடமிருந்து வலம் : சோ. கிருஷ்ணத பிரதி அதிபர்),கருபவிநோத் (அணித்தலைவர்), வி. கனே சதா, நிமலன்(விளையாட்டுத்து
நிற்பவர்கள் இடமிருந்துவலம்): பா. கிருஷாந் செ. ஜ6 ச. திரிபுர
இருப்பவர்கள் (இடமிருந்து வலம் : P. முநீஸ்கந்தரா சி. உமாதரன் (அணிஉபதலைவர்), Gf. GEGEWEST EFTIT
சோ. கிருஷ்னதாஸ் (அணிப்பொறுப்பாசிரியர்), சத
நிற்பவர்கள் இடமிருந்துவலம்): பா. பிரணவன், க. '
ந. சத்தியன்,
 
 

ாஸ் (அணிப்பொறுப்பாசிரியர்), பொ. மகேஸ்வரன் ாசராஜா(அதிபர்), P.முநிஸ்கந்தராஜா(உய அதிபர், 1றைப் பொறுப்பாசிரியர்)
ாகன், தி. செழியன், பா. பிரணவன்,
ஜா (உபஅதிபர்), பொ. மகேஸ்வரன் (பிரதி அதிபர் FIT (PHLuft), து. மோகுணசிந்(அணித்தலைவர்), ா.நிமலன்(விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்)
நபவிநோத், சி.சிவரங்கன், தி. செழியன், ச. திருபுரன்

Page 85
awaj66O7...
அன்பின் மைந்தனிற்கு! பச்சிளம் பாலகனாய் என்மீது நீ தவழ்ந்த அந்தநாள் ஞாபகங்கள் இரைமீட்கும் போது உன் நினைவால் யான் வயற்ற சக்தி கொண்டு வரையும் மடல் இது
அறியாத வயதினலே அறிந்தும் அறியாமல் நீ செய்த குறும்புகள் தனிமையிலே இருக்ககையிலே என் நினைவல் வரும்போது எனை மறந்து சிரித்திடுவேன்!
நாவலர் வருமானின் சிந்தையிலே சிந்திய சிற்பம்தான் நான்! சைவப் பெரியார்கள் பலர் ஒன்றாய் சேர்ந்து
வைத்த கருங்கல்லில் தான் நான் இங்கு உதித்தேன்! (60FTT60 S6örsor நீ வைத்த கல்லால் தான் வபரும் தருலாய் மிளிர்கின்றேன்!
நூற்றாண்டு கடந்தும் - நான் இங்கு வாழ்கின்றேன் - இன்னும் ஆண்டாண்டு காலங்கள் நான் இங்கு வாழ்ந்திடுவேன் (6 Lnı'6ıh göır6OTT??

�ܲz? @zgma ܡ݂ܵܐ கணிதப்பிரிவு - 2009
உன் தந்தை உன் மகன் உன் பாட்டன் உன் பேரன் இன்னும் ஏராளம் மைந்தர்கள்
எத்தனையோ சாதனைகள் - இத் தரணியிலே படைத்து விட்டேன்! மன்னிக்க வேண்டும், படைத்தது நானல்ல நீங்கள் பெற்றதால் இன்பம் பெற்றுற்றேன் இவ்வுலகில் கொடுத்து வைத்ததாய்
நான்!
கடல்கள், கண்டங்கள் பலதாண்டி மூலை முடுக்கெங்கும் நாசாவில், விண்வெளியில் உரப்பாக ஒலித்தது உன்னால் என் வயர் வபற்றதால் இன்பம் வயற்றுற்றேன்! இவ்வுலகில் கொடுத்து வைத்ததாய்
நான்
கிழவனாக ஆனாலும் தாய்க்கு நீ குழந்தைதானே? நீண்ட நாள்காணாத தவிப்பில் காத்திக்கும் உன் அன்பு தாய்மீது பென்னான பாதத்தை எப்போது நீ படைப்பாய்?? உன் இனிய வருகைக்காய் வழிமீது விழிவைத்து காத்திருக்கும் உன் அன்பு தாய்
- இந்து அன்னை -
47

Page 86
அவன் ஏன் அழுகிறான்
சில் நாட்களுக்கு முன்புதான் இந்தப் புத்தகங்கள் எல்லாம் மேசையில் சிதறிக் கிடந்தன. இன்று எவ்வளவு அழகாக அடுக் கப்பட்டுக் காணப்படுகின்றன. கழுத்துப் பட்டியை இளக்கியவாறே சிந்தித்தபடி உள்ளேவந்த நான் கதிரையில் உட் கார்ந்தேன்.
*upsf...'
அழைப்பதற்குள் தேநீர்க் கோப்பை யுடன் வந்து நின்றாள் என் இல்லத்தரசி மனோன்மணி, மெலிதான ஒரு புன்னகையை மட்டும் வீசி, தேநீரை என்னிடம் தந்து விட்டு உள்ளே போய்விட்டாள். இவள் எப்போதுமே இப்படித்தான். நான் இலக்கிய சஞ்சாரங் களில் இருக்கும் நேரங்களில் கூட அரு கிருந்து ரசிக்காமல் கதவடைத்துத் தூங்கு பவள். சில நிமிடங்களில் தேநீர்க் கோப்பை யும், மனமும் வெறுமையாகிவிட உள்ளே நுழைந்தேன்.
“குகா அண்ணா. நான் கேட்டது? குரல் கேட்டு நிமிர்ந்தேன். கண்களில் கேள்வி யுடன் ஒவியா நின்றாள்.
“அடடா. மறந்து போச்சே”. “போங்கோ. நீங்கள் எப்பவுமே இப் பிடித்தான்.”
அவளின் ஏமாற்றத்தை ரசித்த நான் கையிலிருந்த சஞ்சிகையை நீட்ட மகிழ்ச்சி யுடன் பறித்துக் கொண்டாள். உள்ளே சென்ற நான் உடைமாற்றி வந்த போதும் வாசிப் பிலேயே மூழ்கியிருந்தாள் ஒவியா.
48

ള ബ്, ബീബിക്മ
dufu iibârf6 - 2009
ஒவியா - எங்கள் வீட்டின் அண்மைக் கால வசந்தம். அவளுக்குப் பத்தொன்பது வயதிருக்கலாம். அவளைப் பற்றிக் கேட்டால் என்னால் சொல்லக் கூடியதெல்லாம் இவ் வளவுதான். சில மாதங்கட்கு முன்பு தான் வீதியில் யாருமற்ற அநாதையாக நின்ற ஒவியாவை அழைத்து வந்திருந்தாள் என் காதல் மனைவி. நான் வேலைக்குச் செல்லும் நேரங்களில் தனக்குத் துணையாகவும், வீட்டு வேலைகளில் ஒத்தாசையாகவும் இருப்பாள் என்பதே மணி எனக்குத் தந்த விளக்கம் மறுக்க முடியுமா என்னால், மனைவி சொல்லே மந்திரம் அல்லவா?
அவள் வந்த சில நாட்களில் அலங் கோலமாக இருந்த வீடு அழகாக மாறியது. சிதறிக் கிடந்த பொருட்கள் எல்லாம் சீர்படுத் தப்பட்டன. அது மட்டுமன்றி எமது தனிமை யைப் போக்கவும், சின்னச் சின்ன சந்தோ சங்களை ஏற்படுத்தவும் தெரிந்து வைத் திருந்தாள் ஒவியா.
*அண்ணா பாவம். எப்பிடித்தான் அண்ணி சமைக்கிறதையெல்லாம் சாப்பிடுறாரோ தெரியேல்லை” என்று அவள் கூற,
“இவ்வளவு நாள் இந்த உண்மையைச் சொல்ல எனக்கு வராத துணிச்சல் உனக் காவது வந்துதே.” என்று நான் ஆமோதிக்க,
எங்களிருவரையும் செல்லமாகக் கோபித்துக் கொள்வாள் என் மனைவி. சில
女女女

Page 87
2008
வேளைகளில் மணியுடன் சேர்ந்து கொண்டு ஒவியா என்னையும் அசடு வழிய வைப் பதுண்டு. இவ்வாறு எங்கள் வீட்டின் கலகலப் புக்குச் சொந்தக்காரியாகி விட்டிருந்த ஒவியா பற்றி எந்த விபரங்களும் எங்களுக்குத் தெரிந் திருக்கவில்லை. அவளாகச் சொல்லும்வரை கேட்பதில்லை என்று நானும், மணியும் முடி வெடுத்திருந்தோம். இந்த நிலையில்தான் எங்களை சிந்திக்க வைத்த புதிர் ஆரம்ப மாகியிருந்தது.
சில தினங்களுக்கு முன்பு இரவு பத்து மணியளவில் அறைக்கு வந்த மணி, பரபரப் பாகியிருந்த என்னிடம் சொன்னாள்.
*அவதாங்க. விக்கி விக்கி அழுறா.”
சில நிமிடங்களில் ஒவியாவின் அறை வாயிலை அடைந்த நான், அமைதியாகக் கவனித்தேன். பூட்டப்பட்டிருந்த அறைக்குள் ளிருந்து மெதுவாக விம்மல் எழுந்தது. சந் தேகமேயில்லை; ஒவியாவேதான். விகரித்து அழுது கொண்டிருந்தாள். குழம்பிய மனத் துடன் வந்த எனது கண்களைத் தூக்கம் தழுவிய போது நள்ளிரவு தாண்டிப் போயிற்று. தொடர்ந்து வந்த நாட்களிலும் பின்னிரவு வேளைகளில் ஒவியா அழுது கொண்டிருந்தாள் இன்று வரை.
இன்று காலை மனோன்மணி சொன்ன யோசனை ஒன்றினால் தான் தொடர்ந்து இந்த மர்மம். இந்த இரவுடன் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை கைவரப் பெற்றேன். கண வனுக்கு நம்பிக்கையூட்டுவது தானே நல்ல மனைவியின் இயல்பு. அது சரி தேவதைகள் ஏன் அழவேண்டும்? :
ஒவியா ஒன்றும் அத்தனை அழகல்ல. ஆனால் நடை, உடை, பாவனையிலும், குழந் தைத்தனமான பேச்சிலும் ஒரு வசீகரம் அவ ளிடத்தே இருந்தது. ஒவியா அழகாகப் பாடு வாள், கவிதை எழுதுவாள் பெயருக்கேற் றாற்போல் ஓவியமும் வரைவாள். சில துன்ப மான இரவுகளில் அவள் பாடும் கானங்கள்

இந்து இளைஞன்
என்னை நெஞ்சுருக வைக்கும், அந்த இரவு களில் அவளின் இசையில் நான் மெய்மறந்து போவதுண்டு. மற்றைய சமயங்களில் அவள் துள்ளலும், களியாட்டமுமாகத்தான் காணப் படுவாள். ஒவியாவுக்கு குழந்தைகள் என் றால் கொள்ளைப் பிரியம். அயல் வீட்டு வாண்டுகள் வந்தால் முழுநேரமும் அவர் களுடனே விளையாடி, தானும் குழந்தையாகி விடுவாள். ஆனால், அவள் கண்களில் மட்டும்
ரு சோகம் இருப்பதை நான் காண முடிந் தது. அந்த நீலநிற நேத்திரங்களில் நிரம்பி யிருந்த சோகம் ஆழங்காண முடியாததாகத் தோன்றியது. "ஓவியா உனக்கு என்ன ஆச்சு?
இந்த இரவு பெரிய மர்மச்சுமையைத் தாங்கி வந்திருப்பது போல் தோன்றியது. நேரம் ஆக, ஆக நெஞ்சு அடித்துக் கொண் டது. நள்ளிரவு தாண்டிய வேளையில் மனோன்மணியின் யோசனைப்படியே ஒவியா வின் அறையைச் சென்றடைந்தேன். இப் போது எங்கும் நிசப்தமாக இருந்தது. காற் றில் மரங்கள் ஆடும் ஓசையையும், மெழுகு வர்த்திச் சுவாலை எரிகின்ற ஒலியையும் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. சொந்த வீட்டிலேயே திருடன் போல ஒவியாவின் அறைக்கதவை மெல்லத் திறந்தேன்.
உள்ளே ஒவியா அமைதியாக உறங் கிக் கொண்டிருந்தாள். அவளின் கண்ணிருக் கான காரணத்தை அறியும் ஆவலில் அமைதி யாக அவள் உடைமைகளைப் புரட்டத் தொடங்கினேன். அவள் வரும்போதுகொண்டு வந்த ஒரே சொத்தான புடவைகளும், ஆடை களும் முழுமையாகத் தேடும் முயற்சியில் அவற்றைப் புரட்ட அட்டையொன்றும், காகித மொன்றும் கீழே விழுந்தன.
அது ஒரு திருமண அழைப்பிதழ்.
மணமகன் மணமகள் வசந்தகுமார் ஒவியா
ஆகிய இருவருக்கும் 26.12.2004 அன்று கடற்கரை முருகன் கோவிலில் திருமணம்
49

Page 88
இந்து இளைஞன்
நடாத்த பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டுள்ளது.
சற்றே குழப்பமான விழிகளுடன் அந்தக் காகிதத்தைப் பார்த்தேன். ஒவியா தான் எழுதியிருந்தாள்.
“பூஜைக்குப் போகாத
99 மலா நான.
எனக்கு எதுவுமே புரியவில்லை.
சிந்தனையுடன் அழைப்பிதழை மீளவும்
படித்தேன்.
*28.12.2004 அன்று கடற்கரை முருகன் கோவிலில்.”
என் மண்டைக்குள் ஏதோ பொறி தட்டி யது. அந்தத்தேதி மீது மறுபடியும் கண்கள் ஓடின.
26.12.2004'
இன்றைய சிறுவரும் அவர்தம்
இன்றைய எமது சமூக சிறஈர்கள் அனைவருமே பொதுவாக குறித்த சில நெருக் கடிகளின் மத்தியிலேயே கற்க வேண்டிய சூழ் நிலையில் வாழ்கின்றனர். இத்தகைய நிலை யிலும் எப்பாடுபட்டாவது எமது மாணவர் களின் உளவிருத்தியை சீராகப் பேணுவதன் மூலமே எமது எதிர்கால சமூகத்தைப் பாது காக்கமுடியும். எனவே, மாணவர்களின் உள நல விருத்தியில் முக்கிய பங்குவகிக்கும் குடும்பச் சூழல், பாடசாலைச் சூழலின் பொறுப்புகள் பற்றியும், சிறார்கள் மத்தியில் தற்கால நெருக்கீடுகள் செலுத்தும் தாக்கம் பற்றியும் ஆராய்வோம்.
குடும்பச் சூழல் என்பது சிறுவன் ஒரு வனின் சிறப்பான வளர்ச்சிக்கு அத்திவார மிடுவதாகும். இத்தகைய குடும்பச் சூழல் சிறப்பாக அமைவதே சிறுவனின் சமூக மய மாக்கலை சிறப்பாக ஆக்கமுடியும். எனினும்,
50

2008
கண்களில் ஒரு மின்னல் இப்போது எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. ‘ஐயகோ என் இனிய ஓவியாவே உன் சோகம் இது தானா? இத்தனை சோகத்தைத் தாங்கி எப்படி உன்னால் சிரிக்க முடிந்தது? என் வீட்டுத் தேவதையே வாழ்வின் கோரக கரங்கள் உன்னையும் விட்டு வைக்கவில்லையா? மனதுக் குள் விசும்பி அழுதேன். ஒவியாவோ எந்த சலனமும் இன்றி உறங்கிக் கொண்டிருந் தாள். தன்னை உருக்கி, எரிந்து கொண்டி ருந்த மெழுகுவர்த்தியும் என்னுடன் அழுது கொண்டிருந்தது.
ஒவியா இப்போது எங்களுடன் இல்லை. தூரத்து உறவினர் வீடு தேடிச் சென்று விட்டாள். ஆனால் அந்த அறையைக் கடக் கும் போதெல்லாம் அவளின் அழுகை ஒலி மட்டும் இன்றும் கேட்டுக் கொண்டிருக் கின்றது. அவள் ஏன் அழுதாளென்று உங்க ளுக்குத் தெரியுமா?
இட7ைகனுைம்
Of *s). C/7, co&ứ56ả”
as600fgsfritsa - 2009 சிறுவர் கழகம்
துரதிஷ்டவசமாக தற்காலத்தில் வறுமை, மதுப்பாவணை, போர் அனர்த்தம், நவீன மயப்படுத்தல் என்பவற்றால் குடும்பச் சூழல் காரணிகள் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளன.
சிறப்பான குடும்பச்சூழல் ஒரு சம நிலையைக் கொண்டிருக்க வேண்டும், சரி யான வழிநடத்தலைக் கொண்டிருக்க வேண் டும், பரஸ்பர புரிந்துணர்வுடைய குடும்ப உறுப்பினர்கள் காணப்படவேண்டும், குறித்த இலக்கை நோக்கி நகர்வதாகவும், கட்டுப் பாடுடையதாகவும் இருத்தல் வேண்டும். சிறு வர்களைக் கட்டுப்படுத்தும் போது கட்டுப் பாடுகளைத் திணிக்காமல் அதன் நன்மை களை விளக்கி, அதனை அவர்கள் சுயமாக ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும். சில சிறு வர்களிடம் ஏற்படும் பயங்கள், தன்னம் பிக்கைக் குறைவு என்பவற்றை இனங்கண்டு

Page 89
2008
அவர்களை அதிலிருந்து விடுவிக்க வேண் டும். சிறுவன் ஒருவனைப் படிக்கச் செய்ய வேண்டுமெனில், கல்வியை அடக்குமுறை யால் திணிக்காது, படிக்கும் ஆர்வத்தை இயல்பாகத் தூண்டக்கூடிய வகையில் நடந்து கொள்ளவேண்டும். பெற்றோர்கள் பிள்னை களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருத்தல் அவசியம். பிள்ளைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக பெற்றோர் அறிந்திருப்பதுடன் பிள்ளைகளுடன் எப்போதும் ஆரோக்கிய மான கலந்துரையாடல்களை நடாத்தி, அவர் களை வழிப்படுத்துவதும் இன்றைய சூழலில் இன்றியமையாத நடவடிக்கைகள் ஆகும். பிள்ளைகளின் வளர்ச்சியில் குடும்பச் சூழல் போலவே செல்வாக்குச் செலுத்தும் மற்றொரு சூழல் பாடசாலைச் சூழலாகும். பிள்ளைகளின் சமூகமயமாக்கலில் முக்கிய படியாக விளங்கும் பாடசாலைச் சூழல் அவர் களின் இயல்புகளைத் தீர்மானிக்கும் ஒரு இடமாகவும் பரிணமிக்கிறது. பாடசாலைகள் சிறாரின் கல்வி வளர்ச்சி, நற்பண்பு விருத்தி, உளநலமேம்பாடு மற்றும் அவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்தல் என்பவற்றில் முக்கிய பங்காற்றுதல் வேண்டும்.
பாடசாலைச் சூழலின் சிறப்பிற்கு முக் கிய பங்காளராக அமைவோர் ஆசிரியர்களா வர். பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்து வதற்கான எல்லா உத்திகளையும் கையாண்டு மாணவர்களின் கல்வி, உளநல விருத்தியை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் பெரும்பங் காற்றவேண்டும். தன்னுடைய அறிவை மாண வர்களுக்கு திணிப்பதை விட உரிய உபகர ணங்களையும், உத்திகளையும், செயற்பாடு களையும் மற்றும் போதிய ஏனைய வளங் களையும் பாவித்து கல்வியை மாணவருக்கு இலகுவில் விளங்கக்கூடிய வகையில் கற்பிப் போரே சிறந்த ஆசிரியராகக் கருதப்படுவர்.
ஆசிரியர்கள் கட்டுப்பாடாக இருப்பது மிகவும் அவசியமானது. எனினும், பிள்ளை களை கடுமையாக அடித்து, மிரட்டி, சரீர ரீதியான கடுமையான தண்டனைகளை வழங்குவது சிறுவர் உளநல விருத்திக்கு உகந்தது அல்ல. இதன் மூலம் அச்சமான மனநிலைக்கு மாணவர்கள் தள்ளப்படலாம்.

இந்து இளைஞன்
இத்தகைய மிகையான அழுத்தத்திற்கு உட் பட்ட சிறுவர்களே சிறிது காலத்தில் கட்டுக் கடங்காதவர்களாக மாறுவர். சிறுவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பதில் ஆசி ரியர்கள் முக்கியபங்கு வகிக்கின்றனர் தேவை யான போது பாராட்டுவதுடன் தேவையான போது அன்பாகக் கண்டித்து பொருத்தமான தண்டனை வழங்கி மாணவர்களை வழி நடத் தல் ஆசிரியரின் பணியாகும். எமது பாட சாலை ஆசிரியர்கள் படிப்பை மட்டுமன்றி மாணவர்களின் உளநலனைப் பேணும் வகை யில் பல கதைகளைச் சொல்லுகின்றார்கள். அக்கதைகள் எமது வாழ்வுக்கு புடம்போடு கின்றது.
பாடசாலை, சமுக பங்காளர்களின் சிறப் பான செயற்பாட்டின் மூலமே சிறந்த மாணவர் சமுகம் உருவாக முடியும், பாடசாலைச் சூழல் பொருத்தமாக அமையாவிடின் அது எதிர்மாறான குணம்கொண்ட மாணவர் உரு வாக வழிசமைப்பதுடன், எதிர்கால சமூகம் ஆரோக்கியமற்றதாகவும் மாறக்கூடும்.
இன்றைய சமூகச் சூழ்நிலைகளும் மாணவர் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்துகின்றன. போர், இடப்பெயர்வு, வறுமை, வன்முறைகள், கடும்கட்டுப்பாடுகள் என்பன மாணவர் மத்தியில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. சிறுவர் வன்மமடைதல் இன்றைய போர்ச்சூழலின் ஒரு வெளிப்பாடா கவே கருதப்படுகின்றது. இன்றைய சிறுவர் களின் விளையாட்டுப் பொருட்களாகக் கூட யுத்த உபகரணங்களே பயன்படுகின்றன.
இத்தகைய இடர்களின் மத்தியிலும் சிறு வரின் உளநலத்தை விருத்தி செய்ய பெற் றோரும், ஆசிரியரும் சிறப்பான பங்க ளிப்பை ஆற்றவேண்டும். சமூக அக்கறை யுடன் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும். வடுக்களால் பாதிக்கப்பட்ட சிறா ருக்கு உளஆற்றுப்படுத்தல்கள் மூலம் இயல்புநிலை ஏற்படுத்தமுடியும். இவ்வா றான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியர்களும் முன்வரவேண்டும். இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே ஆரோக்கியமான எதிர்கால சமுகத்தை உருவாக்க முடியும்.
S1

Page 90


Page 91
asprly Ujigbmill
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) : Big5 KE5. Firfin III II (பிரதி அதிபர்), திரு. ல, நிஷாந்தன், திரு. வி. கனேசர
திரு. பொ. முநிகந்தராஜா(உபஅதிபர்), திரு. B5. Gf. H (BEYOTaf
நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) : வெ. பிருந்து சி. ரகுராம் (பைாருளாளர்), க. கஜிபராஜ், கி.கிருசோ Š. lī
தேசியப் போட்டியில் பங் கூடைப்பந்த
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) திரு. ந. பிரச தி. கெளசிகன் (உபதலைவர்), திரு. பொ. மகேஸ் திரு. வி. கணேசராஜா (அதிபர்), திரு. பொ. ருகந்தர துறைப் பொறுப்பாசிரியர்) நிற்பவர்கள் (இடமிருந்துவலம்) ! தீ. ரிஷியந்தன்,
இ. ரஜிவர்ணன், தி கோசிகன், தி. வி
 
 

|WAN W
பிநாதன் (பொறுப்பாசிரியர்), திரு. பொ. மகேஸ்வரன் ாசா (அதிபர்), செல்வன் மு. துளசிகரன் (தலைவர்),
ச.நிமலன்(விளையாட்டுத்துறைப்பொறுப்பாசிரியர்), விங்கம்
நன், கோ. சாரங்கன் (செயலாளர்), அ.அனுராஜ், பன், ச. விதுரன், சி. பதுர்சன்,சி. தேவகுமாரன், |uញាឆ្នាំ
குபற்றிய 19 வயதுப்பிரிவு ாட்ட அணி
W .
W.
ாந்தன் (பொறுப்பாசிரியர்) , த சிவதாஸ் (பயிற்றுனர்), வரன் (பிரதி அதிபர்), ச. வாகீசன் (அணித்தலைவர்), Tஜா (உபஅதிபர்), திரு. சதா நிமலன் (விளையாட்டுத்
பா. சேகரன், க. சுரேஸ்துமார், சி. உமாதரன், சழியன், சி. ஆதிரையன், நி.நிரோசன்

Page 92
SCrabble Club Office E
Seared (L-R) : Mi: P. Ragunar (Teacher II ( Mr. P. Sriska harajah Fire Principal. Mas, S.
Parrow W Principal) , Ma F. A. Albert Nir 77 (Deputy Principal), Mas. PNiroshar (Therry tirer),
LTLLLLLTLL SSS SLLLLLS LLS LLGLGLGLGGGGLGLLLSLLLS Ma.S. S. Siay (Čorri. Merriber), Mas. K. Saikes Mas, Y. iii (C - Editar), Mas... a kartir f Crow77. Merrièher"), Maa, S. MR. Sigir"I.harrr! /CarIII, Mfer7
Mas. Sarhiyarı (
Island Level Scrabble To
Seated (L - R) : Mas, K. Vignan , Mir: P Ragi (Depi III y Principal), Mr. V. Gay esta raja (Patrror / Princi
Mas... PF. Ma Standing (L - R): Mas... R. Filoh, Mas, G. Vaikun 's.s. 3. '
 
 

Searers - 2007/ 2008
| , , ,
Charge), Mas, F. Mayra (Vice Presider), Wirajanan (Secretary, Mr. P. Garasarajah alar President) , Mr P Maheswara II Miss K. Nara sirga vel (Tearcher ir Charge)
irri. Mserber, Mas. R. Viroth (ComFT, Mferri her), (Carr. Meher, Mas... K. Ficgia Editor, arr (Corn, Meriber), Mas. R. Rajivarra F7 Ther), Mas, S. Showth irai (CaTV. Āferin her,
Corri. Merrher)
urnament Team - 2007
Yar (Teacher in charge , Mr. P. Mares a "r I 77'), Miss, K. Na ras irga vel (Teacher“ ir charge),
'O ran thar, Mas... Vaikarhara, Mas.. I Prahab II, Sujari

Page 93
ஆசிரியரது பணிகள் 4 முக்கிய ப
1. கல்வி சார்ந்த புலமைத்திற INQUIRY TRAINER
2. மாணவர்களின் ஆற்றல்க
PERSON SEEKER
3. தலைமைத்துவத் திறன்க:
GROUP LEADER.
4. GBL mr.B6OTIT dipatsresonu TT6Tňr. INSTRUCTIONAL MAN

பல்பரிமாணங் கொண்டவை. trfuDITGOrfiles GITITGIGOT:-
றனை வளர்த்தெடுப்பர்.
ளைத் தேடிக் கணடறியவர்.
ளை வளர்த்தெடுப்பவர்.
AGER

Page 94


Page 95
6767 unawationair
2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத் தில் ஒரு நாள் எனது கல்லூரி அலுவலகத் தில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது எனக்கு தொலைபேசி அழைப்புக் கிடைத்தது. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க லண்டன் கிளையின் தலைவர் திருக்கேதீஸ் வரன் தங்கள் நிர்வாகக்குழு வருடாந்தம் யூன் 30 ஆம் திகதி நடைபெறும் கலையரசி வெளி யீட்டு விழாவிற்கு இம்முறை என்னை பிரதம விருந்தினராக அழைக்கத் தீர்மானித்துள்ள தாகவும் தெரிவித்து என்னுடைய சம்மதத் தைக் கேட்டார். என்னுடைய சம்மதத்தை தெரிவித்தேன்.
தலைவரிடம் இருந்து முறையான கடிதம் கிடைத்தது. யாழ் இந்துக் கல்லூரி யில் உங்களிடம் கல்வி கற்று தற்போது உல கெங்கும் பல்வேறு முன்னணித் தொழில்த் துறைகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் நீங்கள் எங்கள் கல்லூரிக்கு ஆற்றிய சேவையை கெளரவிக்கும் முகமாக உங்களை கலையரசி வெளியீட்டு விழாவுக்கு பிரதம விருந்தினராக அழைக்கும்படி எங் களைக் கேட்டுள்ளார்கள். பிரயாணம் மற்றும் தங்குமிடம் முதலான எல்லாச் செலவுகளை யும் நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று அக் கடிதத்தில் இருந்தது.
விசா பெறுவதற்கான ஆவணங்கள் கொழும்பு பழையமாணவர் சங்க உப தலைவர் அசோகன் அவர்களிடம் அனுப்பி யுள்ளதாக லண்டனில் இருந்து தகவல் வந் தது. அசோகன் என்னிடம் கற்ற ஆரம்பகால
T

இ யைா, மகேன்வரன்
பிரதி அதிபர், .ாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
மாணவர்களில் ஒருவர். அசோகனுடன் கொடர்பு கொண்டேன். ஆவணங்களையும் விசா பெறுவதற்கான கட்டணத்தையும் கையளித்தார். யூன் 11 ஆம் திகதி விசா வுக்கு விண்ணப்பித்தேன். ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தமையால் யூன் 14 ஆம் திகதியே விசா கிடைத்தது.
யூன் 18 ஆம் திகதி மு.ப. 6 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்ற டைந்தேன். உரிய பரிசோதனைகள் முடிந்த வுடன் பயணப் பைகளை கட்டார் விமான சேவை நிறுவனத்தினர் பொறுப்பேற்றனர். கட்டார் விமான சேவை விமானத்தைப் பய னிக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. டோகா (கட்டார்) விமான நிலையத்தில் நான் மாற்ற வேண்டுமா? என்று கேட்டேன். ஹித்ரோ விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று பதில் வந்தது. பின்னர் குறிப்பிட்ட இலக்கமுடைய Gate இல் விமானம் வரும் வரை தங்கவும் என்று அறிவிக்கப்பட்டது. எல் லாமே எனக்கு புதிய அனுபவம். உரிய நேரத் திற்கு விமானம் வந்தது. ஒவ்வொருவராக பரிசோதித்து விமானத்தில் ஏற்றினார்கள். மேல் மாடியில் இருந்தபடி நேரே விமானத் தில் ஏறக்கூடிய வசதி இருந்தது. வெளியே இருந்து பார்த்தபோது அவ்வளவு பெரிதாகத் தெரியாத விமானம் உள்ளே சென்றதும் மிக விசாலமாகத் தெரிந்தது. ஒரு நிரையில் 8 இருக்கைகள் இடையே இரண்டு நடை
55

Page 96
இந்து இளைஞன்
பாதைகள், ஏறக்குறைய 400 இருக்கைகள். எனக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொண்டேன். ஒவ்வொரு இருக்கை யிலும் சிறிய தலையணையும் கம்பளிப் போர்வையொன்றும் இருந்தன. ஒவ்வொரு பயணிக்கு முன்பும், முன் இருக்கையின் பின் царић 6p65 LCD Screen 95ф55. GönlUL ili சில மொழிகளில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில திரைப்படங்களை விரும்பியவாறு தெரிவு செய்து பார்வையிடலாம். ஒவ்வொரு இருக்கையின் ஒரு கைப்பிடிக்குள் இருக்கும் Remote Control g G616fc5u (gpg5g51 Garup படுத்த முடியும்.
உரிய அறிவுறுத்தல்கள் எச்சரிக்கை களுடன் சரியான நேரத்துக்கு விமானம் புறப் பட்டது. சிறிது நேரத்துக்குப் பின் விமான உபசரிப்பாளர்கள் சுறுசுறுப்பானார்கள். ஒவ் வொரு பயணிகளிடமும் உணவுப் பட்டிய லைக் கொடுத்து எவ்வகை உணவு வேண் டும், எவ்வகைப்பானம் வேண்டும் என விசா ரித்தறிந்து அதன் பிரகாரம் பரிமாறினார்கள். எனக்கென்று ஒதுக்கப்பட்ட உபசரிப்பாள ரிடம் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று வினா வினேன். தாய்வான் என்று பதில் வந்தது. நான் தமிழ்ப்படம் ஒன்று பார்க்க விரும்பு வதாக ஆங்கிலத்தில் கேட்டேன். ( I would like to see a Tamil film) g|6|ff gay/liaisoggs) No Tamil Film 676in) Lig56) 6fligiri. Lisigotif Guru என்னும் ஹிந்தித் திரைப்படத்தைப் பார்த்தேன்.
இவ்வாறான புதிய அனுபவங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த போது விமானம் உரிய நேரத்தில் டோகா விமான நிலை யத்தை சென்றடைந்தது. அங்கே விமானத் தில் இருந்து நேரே விமான நிலையக் கட்ட டத்திற்குள் செல்லும் வசதி இருக்கவில்லை. விமானத்தில் இருந்து ஏணி வழியாக இறங்கி பஸ் மூலம் விமான நிலையக்கட்டத்தை சென் றடைந்தோம். உரிய பரிசோதனைகள் நடை பெற்ற பின் தங்குமிட அறையில் விமானத் திற்காக காத்திருந்தேன்.
56

2008
லண்டன் நேரப்படி அதே நாள் மாலை 6.00 மணியளவில் லண்டன் ஹரீத்ரோ விமான நிலையத்தை அடைந்தோம். ஹரீத்ரோ விமான நிலையத்தை அடைந்ததும் வழமை யான பரிசோதனைகள், விசாரணைகள் முடிந்தவுடன் எனது பொதியை எடுக்கும் இடத்திற்குச் சென்றேன். அங்கே சுமார் 10 எண்ணிக்கையான நீளமான Belt களில் பொதிகள் சுற்றிக்கொண்டிருப்பதை அவ தானித்தேன். முதல் அனுபவமாகையால் எந்த Beit இல் தேடுவது என்று தடுமாறி னேன். ஒரு விதமாக நிலைப் பணியாளரை விசாரித்தபோது Belt களுக்கு அருகே உய ரத்தில் நீங்கள் பயணம் செய்த விமானத்தின் இலக்கம் ஓடிக்கொண்டிருக்கும் என்று சொன் னார்கள். அதன்படி உரிய Belt அருகே நின்று எனது பொதி வந்தபோது அதை எடுத்துக் கொண்டு தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்தேன்.
என்னை வரவேற்பதற்காக பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. திருக்கே தீஸ்வரன், லண்டனில் குடியேறியுள்ள எனது மருமகள் (சகோதரியின் மகள்) குடும்பத் தினர் காத்திருந்தனர். அவர்களிடம் நலம் விசாரித்து அளவளாவிவிட்டு கார்களில் ஏறி எனது மருமகளின் இல்லம் நோக்கிச் சென் றோம்.
லண்டனில் வீதியருகே உள்ள வீடு களில் புகைபோக்கிகள் இருப்பதை அவ தானித்து இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் ஏன் புகைபோக்கிகள் உள்ளன என விசாரித் தேன். இவ்வீடுகள் 150 வருடங்கள் பழமையானவை எனவும் அக்கால வீடுகளில் குளிர்காலங்களில் நிலக்கரியை எரித்து சூடேற்றிக்கொள்வார்கள் எனவும் புகை வெளியேறவே புகைபோக்கிகளைக் கட்டி யிருந்தார்கள் எனவும் இப்போது சூடேற்று வதற்கு நவீன மின் உபகரணங்கள் உபயோ கிக்கின்ற போதிலும் பழமை பேணுவதற் காக அதை அப்படியே விட்டு வைத்திருக் கின்றார்கள் எனவும் அறிந்து கொண்டேன்.
Hammu

Page 97
2008
லண்டனில் ஒரே வீதியில் உள்ள வீடுகள் எல்லாம் இலங்கையில் உள்ள குடியேற்றத் திட்ட வீடுகள் போல் ஒரே மாதிரியானவை யாக இருக்கும். வீட்டின் இலக்கம் தெரியா விட்டால் வீட்டைக் கண்டு பிடிக்க முடியாது. பக்கத்து வீட்டில் யார் வசிக்கின்றார்கள் என்றும் தெரியாது. நான் அங்கு தங்கியிருந்த ஒரு மாதத்தில் பக்கத்து வீட்டில் வசிப்பவரைப் பார்த்ததும் இல்லை.
லண்டனில் உள்ள வீடுகளில் சமையல் அறையிலும் குளியல் அறையிலும் நீர் வரும் tabs இருக்கும். ஒரு sink இல் இரண்டு tabs இருக்கும். ஒன்றில் தண்ணிர் வரும் மற்றைய தில் வெந்நீர் வரும், தண்ணிர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். வெந்நீர் மிகவும் சூடாகவிருக்கும். குளிப்பதற்கு தனியே தண் ணிரையோ அல்லது வெந்நீரையோ பாவிக்க முடியாது. இரண்டையும் தேவையான சூட்டில் கலந்துதான் பாவிக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் முன்புறமோ அல்லது பின்புறமோ ஒரு சிறிய பூந்தோட்டம் இருக்கும். சமையல் செய்வது gas இல் தான். g)fti(35 g) 6i6mg GunTGið Gas Cylinder 6nInTIH கத் தேவையில்லை. குழாய்களில் GaS வந்து கொண்டிருக்கும். மாதம் முடிய மின் கட்ட ணம், நீர் கட்டணம் போல் GaS கட்டணமும் செலுத்தவேண்டும். கீழ்ப் பகுதியில் ஒரு வீடும் மேற்பகுதியில் ஒரு விடும் இருக்கும். அதற்கு மேல்மாடிகள் இல்லை. சில இடங் களில் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒருவரு டையதாக இருக்கும். கீழ்ப்பகுதியில் சமைய லறையும், வரவேற்பறையும், உணவு பரிமாறும் அறையும் மேல்மாடியில் படுக்கை அறையும் இருக்கும். நண்பர்கள் வீடுகளை தரிசித்தபோது பெரும்பாலும் வெறும் தேநீரை பரிமாறினார்கள். பால்மா பாவிப்பது குறைவு. சீனி பாவிப்பதும் குறைவு அளவு களில் பெரிய தடித்த குவளைகளில் பரிமாறி னார்கள். சில வீடுகளில் பசும்பால் கலந்து பரிமாறினார்கள்.

ne இந்து இளைஞன்
ஒருநாளில் குறிப்பிட்ட எல்லைவரை Garaig 6.05615sig5 Day Travel card 6 ITIti கிப் பயன்படுத்தலாம். ஒருவருக்கு கட்டணம் f 6.70. அதனை பஸ் பிரயாணத்திற்கும்,
ரயில் பிரயாணத்திற்கும்.பயன்படுத்தமுடியும். பஸ்கள் சுத்தமாக இருக்கும். பஸ்களில் சாரதி மட்டும் இருப்பார். நடத்துனர் இல்லை. பெண் சாரதிகளையும் கண்டுள்ளேன். பஸ்சில் முன்பககத்தால் ஏறவேண்டும். Card ஐ சாரதியிடம் காட்டவேண்டும். சரியாக இருந்தால் தலை அசைப்பார் அல்லது OK சொல்வார். இங்கே உள்ள Season ticket போல் Oyster card உம் உண்டு. அதனை சாரதிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் தொடும்போது கீ கீ என்று சத்தம் வந்தால் அனுமதிக்கப்படுகின்றது என்பது அர்த்தமா கும். சாரதி இவற்றை அவதானித்துக் கொண் டிருப்பார். பஸ்களின் முன் அரைவாசி இருக்கைகள் முதியோர்களுக்கென ஒதுக்கப் பட்டிருக்கின்றது. பின் அரைவாசி சற்று உயர மாக இருக்கும். அது மற்றையோருக்கு ஒதுக் கப்பட்டிருக்கும். இரண்டிற்கும் இடையே சிறிய இடம் தள்ளுவண்டிகளில் வரும் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். பஸ் ஸினுள் குழந்தைகள் தள்ளுவண்டிகளில் அமர்ந்திருப்பர். இறங்குவதற்கு நடுப்பகுதி யில் கதவு இருக்கும். முன்பக்கக் கதவும் பின் பக்க கதவும் பஸ் நிற்கும் போது தானாக முடிக்கொள்ளும், பஸ் தரிப்பிடங்களில் இன்ன இலக்கமுடைய அடுத்த பஸ் என்ன நேரத்திற்கு வரும் என்பதைக் காட்டும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ரயில் நிலைய வாயிலில் உள்ளே செல் வதற்கு பல கதவுகள் இருக்கும். கதவுக்கு அருகில் சென்று உரிய துவாரங்களில் Day Travel card ag Gagligib Gungl dip6. திறந்து மூடும். அதற்கிடையில் உள்ளே சென்றுவிட வேண்டும். உள்ளே சென்று துவா ரத்தினூடாக வெளியேறிய card ஐ குறிப் பிட்ட பிரயாணத்திற்குரிய கட்டணத்தைச்
57

Page 98
இந்து இளைஞன்
செலுத்தியும் Ticket பெற்றுக்கொள்ளலாம். நிலைய மேடையில் அறிவிப்புக்கள் ஓடிக் கொண்டிருக்கும். இன்ன இடத்திற்குரிய ரயில் என்ன நேரத்திற்கு மேடைக்கு வரும் என்று அடிக்கடி கதட்டிக்கொள்வார்கள். எவரையும் விசாரிக்கத் தேவையில்லை. Victoria செல் லும் Tain மேடைக்கு வந்து நின்றது. கதவு பக்கவாட்டுக்குத் தானாகத் திறந்து கொண் டது. உள்ளே ஏறி இருக்கைகளில் அமர்ந் தோம். இருக்கைகள் மிக அழகாக இருந்தன. Compartments so-lib diggipitals (305b5607. இருக்கைகள் நிறைந்ததால் சிலர் நின்றும் பிரயாணம் செய்தனர். ஒவ்வொரு பெட்டி யிலும் map இருந்தது. நாம் செல்லும் வழியில் உள்ள நிலையங்களின் பெயர் இதில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ரயில் நிலைய மேடையிலும் இங்கே உள்ளது போல் நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருக் alipg5). GuaiLanao Train a? Tube 676igpi சொல்கிறார்கள். சில இடங்களில் தரை மீதும் சில இடங்களில் சுரங்கத்தின் ஊடாகவும் Train Luigootlib Gaullalaipg5. Train glqds கொண்டிருக்கும்போது அது எவ்வகையான Train என்றும் எந்த நிலையம் வரை செல்லும் என்றும் அடுத்த நிலையம் எது என்றும் ஒவ்வொரு பெட்டிவிலும் அறிவிங்பு காணப் படுகின்றது. சில நிலையங்களில் கிain க்கும் Platform ற்கும் இடிையில் அதிகமாகக் காணப்படுகின்றது. அவ்வறகன நிலையம் 6) Ojibgpatch mind the gap between the train and the platfairo Gaiun suflo's
தார்கள்.
Viceவர்டி Station இல் இறங்கி பக்கிங் காம் அரண்மனையை நோக்கி நடந்தோம். அரண்மனை வாயிற் கதவுகள் மிகஅழகாக இருந்தன. சுற்றுலகப் பயணிகள் அனேகர் அங்கு திரண்டிருந்தனர். அரண்மனை விசால மான இடத்தில் அமைந்திருந்தது. உள்ளே செல்ல முடியாது. ஆரண்மனைக் கட்ட டங்கள் பழமையானவையாக இருந்தன.
58

2008
அரண்மனைக்கு முன் மிகப்பெரிய Victoria சிலை உள்ளது. சிலையைச் சுற்றி நீர்த் தொட்டி அமைத்திருக்கின்றார்கள். அரண் மனையின் முன்னே பெரிய பூந்தோட்டம் 62(bċi5déloiiipg5. 9 Jagf gia5IT (Royal Park) என்று அதன் பெயர் CrotonS ஆல் வடிவமைக் கப்பட்டிருக்கின்றது. தர்மபாலன் Video Camera, Photo Camera 676il 16) lip76) என்னை உட்படுத்தி படமாக்கிக் கொண்டார். பூங்காவின் ஒரு புறத்தே நீரோடை இருந்தது. அதில் பறவைகள் சில நீந்திக் கொண்டி ருந்தன. பல வகையான பூங்கன்றுகள் Crotons வர்ண இலைகளைக் கொண்ட பெரிய மரங்கள் போன்றவற்றைக் கண்டு களித்தேன்.
அடுத்ததாக நாம் பார்த்தது Horse Guard Building (305 6itias6it Bl'LL.g5576i முன் உயிருள்ள இரு குதிரைகள் மீது அமர்ந் திருந்தார்கள். அதனால் தான் அந்தக் கட்ட டத்துக்கு அந்தப் பெயர் வந்தது போலும். குதிரைகள் உங்களை உதைக்கலாம் எச் சரிக்கையாக இருங்கள் என்ற அறிவிப்பும் அருகே இருந்தது.
9IG555/Tab b/Tib London Eye g பார்த்தோம். London Eye தேம்ஸ் நதிக்கரை யோரம் அமைத்திருந்தார்கள். London Eye என்பது மிகப் பெரிய நிலைக்குத்து வட்டமாக இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்ட பொறி யாகும். வட்டத்தில் ஆங்காங்கே மூடிய பல சிறிய அறைகள் தொங்கிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு அறைக்கும் கதவு இருக்கும். இருக்கைகளைத் தவிர மற்றவை எல்லாம் கண்ணாடிச் சுவர்களால் ஆனவை. ஒவ் வொரு அறையிலும் 10 பேர் வரை அமரலாம். Ticket எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று நாமும் ஒரு அறைக்குள் ஏறி அமர்ந்தோம். வட்டம் மிக மெதுவாகச் சுழலத் தொடங்கி யது. எங்கள் அறை மேலே செல்லும் போது London city (pup6.1605ujib Unitádidnigu தாக இருந்தது. கட்டடங்கள், வீதியில் செல்

Page 99
2008
லும் வாகனங்கள், நீலம், வெள்ளை, சிவப்பு போன்ற தனித்தனி நிறங்களில்ான ரயில்கள், தேம்ஸ் நதியில் செல்லும் படகுகள், பக்கிங் asstub 9j60iiLD6D601, Horse Guard Building போன்ற எல்லாவற்றையும் நாற்புறமும் பார்க்க முடிந்தது.
London Eye LJTiigigs (yptạpöögi Jub JBTGði கண்ட காட்சி எதிர்பாராத ஒன்றாகும். லண்டன் மாநகரான அவ்விடத்தில் ஒரு பிச்சைக் காரன் குப்பைக்கூடை ஒன்றைக் கிளறி உணவு தேடிக்கொண்டிருந்தான். ஆனாலும் அவன் Coat, சப்பாத்து எல்லாம் அணிந் திருந்தான்.
நான் லண்டன் சென்றிருந்தபோது அப் போது Summer காலம் இரவு 9 மணிவரை சூரிய வெளிச்சம் தெரியும். அதிகாலை 4.00 மணிக்கு சூரியன் உதித்து விடிந்துவிடும். பகலில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குளிரும். அதற்கான உடையணிந்து தான் செல்வார்கள். எல்லோரும் சப்பாத்து அணிந்துதான் செல்வார்கள். வீதிகளில் எவரும் செருப்புடன் நடப்பதில்லை. Summer காலத்திலும் அடிக்கடி மழை பெய்யும். குளி ராக இருக்கும். Winter காலத்திலும் கடுங் குளிர் என்றும் அக்காலத்தில் அணியும் உடைகள் வேறு என்றும் அறிந்தேன்.
நான் லண்டனில் தங்கியிருந்த இரண்டு நாட்கள் மட்டும் யாழ்ப்பாணத்தைப் போல் வெயில் எறித்தது. இரு வெள்ளையர்கள் Shirt அணியாமல் வீதியில் சென்றதையும் அவதானித்தேன். லண்டனில் வசிப்பவர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் அல்லர். கணிச மான எண்ணிக்கையான கறுப்பு இனத்தவர் களும் (நீக்றோ) வீதியில் செல்வதை அவ தானித்தேன். கலப்புத் திருமண ஜோடிகளை ици ф60ići 6di. Lindon Eye abboji(bassifiša, பின் அருகிலுள்ள உலகப்புகழ் பெற்ற Big Ben கடிகாரம் மற்றும், பாராளுமன்றம் என்ப வற்றையும் தரிசித்தோம். லண்ட்ன் பார்ாளு
-

இந்தது இளைஞன்
மன்றம் தேம்ஸ் நதககரைய்ோரம அமைந் துள்ளது. லண்டன் மாநகரைச் சுற்றி தேம்ஸ் நதி ஓடிக்கொண்டிருக்கின்றது. சில இடங் களில் நதிக்கு மேல் பாலம் போட்டும் சில இடங்களில் நதிக்குக் கீழ் சுரங்கம் அமைத் தும் பிரதான வீதிகளை அமைத்திருக்கின் றார்கள்.
(36.7G60TITQs pitsi iDIT606) Tower Bridge ggg Luttrfdisatsóë GF6örGipfruib. Tower Bridge gir இடத்தில் தேம்ஸ் நதியின் குறுக்கே அமைந் திருந்தது. சுமார் 100 m நீளம் இருக்கும். பாலத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் மிக உயர்மான கோபுரம் அமைந்துள்ளது. கோபு ரங்கள் Church ஒன்றின் முகப்புத் தோற்றம் போல் காட்சியளித்தன. கனரக வாகனங்கள் செல்லும் பாலம் அது. பாலத்தின் கீழ் படகுகள், கப்பல்கள், செல்வதை அவதா னித்தேன். பாலத்தின் நடுவே வீதியில் ஒரு சிறிய பிளவு (இடைவெளி) தெரிந்தது. அது பற்றி விசாரித்தபோது பெரிய கப்பல்கள் பாலத்தின் கீழ் செல்லும்போது பாலம் இரண் டாகப் பிளந்து கப்பல் செல்ல வசதியாக மேலெழும்பும், பின் தானாகவே மூடிக் கொள்ளும் என்று சொன்னார்கள். நதியின் ஒரு கரை காலிமுகக் கடற்கரை போல் இருந் தது. மக்கள் பொழுதுபோக்குவதற்காக அங்கு வருவார்கள். பாலம் மிக அபூர்வ மாக்த்தான் திறக்கும் சந்தர்ப்பம் வரும் என்று சொன்னார்கள். நாமும் நதிக்கரையில் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த வெள்ளைக்கார GLIGodtidaaf "See, the Bridge-is going up' என்று சொன்னார். உயரமான கப்பல் சென்ற போது பாலம் திறந்து மூடியதை நாமும் கணடு களித்தோம்.
Eastham இல் இலங்கைத் தமிழர்கள் பலர் வசிக்கின்றனர். வீதியில் செல்லும் போது தமிழர்கள் தமிழில் கதைத்துக் கொண்டு செல்வதைக் காண முடிந்தது. கொழும்பின் வெள்ளவத்தை போல் இருந்
59

Page 100
இந்து இளைஞன்
தது. பிரதான வீதியில் தமிழ்க் கடைகளைப் பார்த்தேன். கடை முகப்புக்களில் எனது வரு கையை ஒட்டிய கலையரசி வெளியீட்டு விழா அறிவிப்புக்கள் அழகான வர்ணத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.
கவிதா Eastham இல் உள்ள இரு இந்துக் கோயில்களுக்கு என்னை அழைத் துச் சென்றார். ஒன்று லண்டன் முருகன் கோயில், தேரோடும் வீதியைக் கொண்டது. அருகே கல்யாண மண்டபம் இருந்தது. மண்டபத்தில் மணவறை ஒன்றும் நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் குளிரைத் தாங்கக்கூடிய ஆடைகளுடன் கோயிலுக்குள் நின்றபோதும் பூசகர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பூசகர்கள் போன்று உடையணிந்து பூசைகளில் ஈடுபட்டதைக் கண்டேன். Easthan இல் உள்ள இன்னொரு ஆலயம் பூரீ மஹா லட்சுமி கோயில். அதையும் தரிசித்தோம்.
நான் லண்டனில் தங்கியிருந்தபோது இன்னும் இரண்டு கோயில்களைத் தரி சித்தேன். ஈலிங்கில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோயிலுக்கு பழைய மாணவன் பாஸ்கரன் அழைத்துச் சென்றார். அதுவும் வருடாந்த மகோற்சவம் நடைபெறும் ஆலய மாகும். தேரோடும் வீதியில்லை. Eastham இல் உள்ள முருகன் கோயிலிலும் சிறியது. ஆனால் பிரசித்தி பெற்றது. தேர் நகர வீதி வழியே உலாவருவதாக சொன்னார்கள். தர்மகர்த்தா சபையில் இலங்கைத் தமி ழர்கள் உள்ளனர். தர்மகர்த்தா சபைத் தெரி வுப்போட்டி மிகுந்த ஒன்றென அறிந்தேன். வாக்கச் சீட்டுக்கள் அச்சடித்து ஓர் அரசியல் தேர்தல் போல் நடப்பதாகச் சொன்னார்கள். பாஸ்கரன் செயலாளராக உள்ளார். வாக்குச் சீட்டு ஒன்றையும் காட்டினார். எனக்காக விஷேட பூசை ஒன்றும் நடைபெற்றது. நான் தரிசித்த இந்த மூன்று கோயில்களிலும் பக்தர்கள் எல்லோருக்கும் நிறைய பிரசாதம் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் தட்டில் வைத்து
60

2008
பிரசாதம் பரிமாற்னார்கள். பாவித்த பின் பிளாஸ்டிக் தட்டை குப்பைத் தொட்டியில போட்டோம். இங்கே வாழையிலையை வீசும் நினைவு ஏற்பட்டது.
நான் தரிசித்த நான்காவது கோயில் ரீ சுவாமி நாராயணன் ஹிந்து மந்திர். பிரமாண்டமான கோயில், கட்டடங்கள் வெண்மை நிறமானவை. தாஜ்மஹாலைப் போல் இருக்கும் என்று நினைக்கின்றேன். இது ஹிந்திக்காரர்களால் நிர்வகிக்கப்படு கின்றது.
இங்கே ஐந்தாம் தர புலமைப்பரிசிற் பரீட்சையைப் போல் லண்டனிலும் Eleven pluS பரீட்சை உள்ளது. அப்பரீட்சையில் உயர்புள்ளி பெறும் மாணவர்கள்தான் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறமுடியும். Eleven Plus பரீட்சைக்கு தயார் செய்வதற்கு பிள்ளைகள் தனியார் கல்வி நிலையங்களுக் குச் செல்வார்கள். என்னுடைய உறவினர் ஒருவர் தன்னுடைய பிள்ளையை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதிக்கச் செல்லும் போது நானும் அவருடன் சென்றேன்.
பழைய மாணவர் சங்கத் தலைவர் திருக்கேதீஸ்வரனுடன் லண்டனில் உயர்கல்வி யைப் பற்றி கலந்துரையாடினேன். இலங்கை யில் பெருபாலும் கல்விப் பெறுபேறுகளை மட்டும் அவதானித்துபல்கலைக்கழக அனுமதி வழங்கப்படுகின்றது. லண்டனில் உயர்தரத் தில் சித்தியடைந்தவர்கள் தாமாகவே பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு விண் ணப்பிக்க வேண்டும். 3A கல்விப் பெறுபேற் றுடன் அனுமதி பெறலாம். 2AB பெறுபவ: கல்லூரியின் இணைப்பாட விதானச் செயற் பாடுகளில் தராதரப் பத்திரம் வைத்திருந் தால் அல்லது கல்லூரிக்கு வெளியே'ஏதாவது ஒரு துறைசார்ந்த பத்திரம் வைத்திருந்தால் அவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும். எங்கள் கலைகளான கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் போன்றவற்றில்
nama 女女女

Page 101
2008
தராதரப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். மற்றும் உயர்தரத் தில் சித்தியடைந்தவர்கள் எல்லாருக்கும் அவர்களுடைய பெறுபேறுகளுக்கு ஏற்ப ஒரு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்தால் விரும்பிய பல்கலைக் கழகத்தைத் தெரிவுசெய்யலாம். இன்னொரு விடயம் என்னவெனில் மருத்துவத்துறை யிலும் பார்க்க பல் மருத்துவத்துறைக்கு மகத் துவம் அதிகம் என்றும் திருக்கேதீஸ்வரன் கூறினார். உயர்தரத்தில் பெளதிகவியல் பாடம் கற்க மாணவர்கள் கஸ்டப்படு கிறார்கள் என்றும் கூறினார்.
ஒரு நாள் தர்மபாலனுடன் Madam Tussade பார்க்கச் சென்றேன். அதனை Wax Museum என்றும் சொல்வார்கள். உலகில் பல்வேறு துறைகளிலும் பிரபலமானவர் களின் உருவங்களை மெழுகில் வடித்திருந் தார்கள். அவர்களுடைய அதே உயரத்தில் செய்திருந்தார்கள். உண்மையான ஆடை களை அணிவித்திருந்தார்கள். உயிர் உள்ள வர்கள் நிற்பதுபோன்று அவை தோன்றுகின் றன. மிகவும் தத்ரூபமாக இருந்தது. ஒரு வரைத் தொட்டுப்பார்த்து தர்மபாலன் ஏமாற் றத்துக்கு உள்ளானார். பிரிட்டிஷ் மகாராணி, பிலிப் கோமகன் ஒன்றாகவும் இளவரசர்கள் சாள்ஸ், வில்லியம், ஹரி ஒன்றாகவும் டயானா வைத் தனியாகவும் அமைத்துள்ளனர். மற்றும் நாம் பார்த்ததில் இந்திராகாந்தி, பெனாசிர் பூட்டோ, மகாத்மாகாந்தி, ஹாருக்கான், ஜஸ்வர்யாராய், சதாம்ஹ செய்ன், யாசிர் அரபாத், பாப்பரசர் போன்றோர் குறிப்பிடக் கூடியவர்கள். சிலருக்கு பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
அதைத் தவிர பயங்கரமான காட்சி களைக் கொண்ட வெளிச்சம் குறைவான

இந்து இளைஞன்
அறைகளுக்கூடாகவும் விரும்பியவர்கள் செல்லலாம். கர்ப்பிணிகள், குழந்தைகள், இருதய வியாதி உள்ளவர்கள் செல்ல வேண் டாம் என்றும் அறிவித்தல் போடப்பட்டி ருந்தது. உள்ளே செல்பவர்களுக்கு ஆயுதங் களை கையில் வைத்துக்கொண்டு பயங்கர மான சத்தத்துடன் கறுப்பு நிற ஆடைகளுடன் உங்களைத் தாக்க வருவதுபோல் சிலர் நெருங்குவார்கள். அவர்கள் உங்களை ஒன் றும் செய்யப9ாட்டார்கள். நீங்களும் அவர் களுக்கு ஒன்றும் செய்யவேண்டாம் என்று அறிவிப்புத் தந்தார்கள். நாங்கள் உள்ளே சென்று அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டோம்.
Madam Tussade é36ů é3ugšků Leží யில் Minitaxiகள் தொடர்ந்து சென்று கொண் டிருக்கும். அவற்றில் இருவர் இருவராக அமர்ந்து பிரிட்டிஷாரின் பழைய வரலாற்றுக் காட்சிகளை வர்ணக் குமிழ்களின் வெளிச் சத்தில் இனிய ஓசைகளுடன் பார்த்தோம். ஆனந்த வெள்ளத்தில் மிதந்து செல்வது போன்று ஒரு அனுபவம் அது.
மண்டப வாசலிலே நிறைகுடம், குத்து விளக்கு வைக்கப்பட்டிருந்தது. தலைவர் திருக்கேதீஸ்வரன், செயலாளர் செந்தில் நாதன் உள்ளிட்டோர் வாயிலில் எம்மை வர வேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். மாலை 7.00 மணிக்கு விழா ஆரம்பமானது. மண்டபம் பழைய மாணவர்கள் மற்றும் குடும் பத்தினரால் நிறைந்திருந்தது. சுமார் 500 பேர் வருகை தந்திருந்தனர்.
என் மாணவர்கள் என்னை அழைத்துக் கெளரவித்த இனிய நினைவுகளை என் மன தில் சுமந்துகொண்டு யூலை மாதம் 10 ஆம் திகதி நாடு திரும்பினேன்.
6

Page 102
எனது சேவைக் காலத்தில் நான் கண்ட அதிபர்கள்
LTழ்ப்பாணத்தின் கல்விப் பாரம் பரியத்தில் கலங்கரை விளக்கமென விளங் கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒரு நூற்றாண்டைக் கடந்து அறிவொளி வீசிப் பிர காசித்துக் கொண்டிருக்கின்றது. தலைமுறை தலைமுறையாகப் பல்வேறு ஆசிரியர்கள், அதிபர்களின் வழிநடத்துதலில் பெறுமதி வாய்ந்த அறிவு முத்துக்களைப் பல்வேறு துறைகளிற்கும் வழங்கிவரும் பெருமையைக் கொண்டது இக்கல்லூரி, 1974 இல் இந்து அன்னையோடு ஒரு சங்கீத ஆசிரியராக அது வும் பெண் ஆசிரியராக இணைந்துகொண்ட நான் பல அதிபர்களின் ஆளுகையின் கீழ் என் போதனையை மேற்கொண்டிருந்தேன். இன்றும் இந்துக் கல்லூரி ஆசிரியையாக சேவையாற்றிக் கொண்டிருக்கும் பேறுபெற்ற நான் எனது சேவைக்காலத்தில் என்னை முகாமைசெய்து வழிப்படுத்திய அதிபர் களை இக்கட்டுரையினூடாக நினைவு கூரு கின்றேன்.
நான் 1974 இல் இக்கல்லூரிக்கு ஆசிரி யராக நியமிக்கப்பட்டபோது அதிபராக இருந் தவர் அமரர் பொ. சபாலிங்கம் அவர்கள். அப்பொழுது நானும் அமரர் செல்வி சின்னத் தம்பி அவர்களுமே பெண் ஆசிரியர்கள். மாணவர்களுடன் கண்டிப்பாக இருக்க வேண் டும் என்ற சிந்தனையை எமக்கு ஊட்டியவர் அதிபர் சபாலிங்கம் அவர்களே. இன்றும் அவர் காட்டிய வழியிலேயே மாணவர்களை கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி வருகின்றேன். அதிபர் சபாலிங்கம் அவர்களதுநடை, உடை,
62

& சைன்வி த. சைன்ந்ைதுரை
GB6oaf effluuii, சங்கீதபூஷணம், அண்ணாமலைப்பல்கலைக்கழகம்.
பழகும் முறை எல்லாமே அவரிடம் மரியா தையையும் பயபக்தியையும் யாருக்கும் ஏற் படுத்தும். எந்தத் தரத்திலுள்ள கல்வி அதிகாரிகளையும் தற்துணிவுடன் எதிர் நோக்கும் ஆளுமைமிக்கவர். . பலதுறை களிலும் சிறந்து விளங்கியவர். இவரது மகனான Dr. ஜோதிலிங்கம் இலண்டன் மாநகரில் பழைய மாணவ சங்கத் தலைவ ராக கல்லூரிக்குப் பல வழிகளில் சேவை யாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. சபா லிங்கம் அதிபரின் காலத்தில் விடுதி மாண வர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அதிகாலையில் நல்லூர் கந்தசாமி கோவி லுக்கு சென்று தரிசித்துவரும் காட்சி இன்றும் என் கண்களிலே நிழலாடுகின்றது.
சபாலிங்கத்திற்குப்பின் அதிபர் கதிரை யினை அலங்கரித்தவர் அமரர்PS குமாரசாமி அவர்கள். இவர் சிறந்த ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். வேண்டிய பொழுதுகளில் தண்டனை வழங்கத் தவறமாட்டார். கையில் பிரம்புடன் இவர் நடந்துவரும் அழகு தனித்து வமானது. இவரது காலத்திலே கல்லூரி மாணவர்களின் திருக்கேதீஸ்வரத் திருவிழா விற்கு வருடந்தோறும் அழைத்துச் செல்லப் படுவார்கள். ஒருமுறை திருவிழாவின் போது பாலமுரளி என்னும் மாணவனுக்கு பாம்பு கடித்துவிட்டது. அந்த மாணவனை மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒரு
ー☆☆☆

Page 103
2008
வாரகாலமாக வைத்திருந்து ஒரு தந்தை யைப் போல கவனித்து குணப்படுத்தி யாழ்ப் பாணம் அழைத்து வந்தார். ஏனையவர்களை அனுப்பிவிட்டு தான் மட்டும் அங்கே தங்கி அந்த மாணவனை குணப்படுத்திய சம்பவம் அவரது மனிதாபிமானத்தினை எடுத்துக் காட்டுகிறது. சிறந்த விளையாட்டு வீரரான PS குமாரசாமி அவர்கள் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்ததை நான் அறிவேன்.
அமரர் PS குமாரசாமி அதிபராக இருந்த காலத்திலேயே கீழைத்தேய பாண்ட் வாத்தியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1982 இல் இல்ல விளையாட்டுப் போட்டியிலே இவ்வாத்தியக்குழுவிலே வயலின் வாசித்த எனது மாணவன் ரவீந்திரன் தற்போது “வாழ் வகத்”திலே அதிபராக இருப்பதுடன் யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரை யாளராகவும் சேவையாற்றுகிறார். அதிபர் PS குமாரசாமி தனக்குப் பக்கபலமாக பிரதி உபஅதிபர்களை, ஆசிரியர்களை என்றும் இணைத்து வைத்திருக்கும் திறமை கொண்டவர். இவரது காலப்பகுதியில் இந்துக் கல்லூரி பல சாதனைகளைப் புரிந் துள்ளது. இவரது பிரியாவிடை வாழை, தோரணம், மங்கலகும்பங்கள் என்பனவற் றுடன் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. P. S குமாரசாமி அவர்கள் அமரரான போது இந்துக் கல்லூரிச் சமுகமே கண்ணிர் விட்டுக் கலங்கியது. இறுதிக்கிரியைகளை கல்லூரிச் சமுகம் சிறப்பாக நடாத்தியது. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து சுடுகாடு வரை சென்று வழியனுப்பிய சம்பவம் இன் றும் எம்மனத்திரையில் மறையாத காட்சியாக நிறைந்துள்ளது.
PS குமாரசாமியின் மறைவுக்குப் பின் னர் திரு. எஸ். பொன்னம்பலம் அவர்கள் அதிபராக பதவி ஏற்றார். புன்முறுவல், சாந்தம் என்பன தவழுகின்ற அவருடைய முகம் இன்றும் மனக்கண்முன் நிற்கின்றது.
سیاہ۔ سیلمہ ہوا۔

இந்து இளைஞன்
இவரது காலத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப் பட்டது.
உணவுத்திட்டத்தினைப் பயனுள்ள வழி யில் நடைமுறைப்படுத்த இவரது துணைவி யாரான வைத்திய கலாநிதி பெரிதும் துணை நின்றதும் பாராட்டத்தக்கது. இவரது காலத் தில் புதிய கட்டடங்கள் பல எழுந்தன. வகுப் பறைகள் விரிவடைந்தன. பொன்னம்பலம் அதிபர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டியநிலை ஏற்பட்டது. தற்போது இவர் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேயாவில் வாழ்ந்து வருகிறார்.
அடுத்ததாக இந்து அன்னையின் சிறப்பை மென்மேலும் ஓங்கச்செய்த அமரர் M.S. குகதாசன் அவர்களின் அதிபர் பதவிக் காலம், சிறந்த உயிரியல் ஆசிரியரான குகதாசன் அவர்கள் சிறிதுகாலம் அதிபராகக் கடமையாற்றினாலும் சேவையை நின்றவாகச் செய்தவர். குமாரசாமி மண்டபத்தை அலங் கரிக்கும் முன்னாள் அதிபர்களின் படங்கள் இவர் காலத்திலேயே நிரந்தரமாக சுவரிலே பொருத்தப்பட்டன. சிறந்த ஒரு காரியத்தை நிறைவேற்றிய பெருமைஇவரையே சார்ந்தது.
1991 இல் அதிபராகப் பொறுப்பேற்றவர் திரு. அ. பஞ்சலிங்கம் அவர்கள். இவரது காலப்பகுதி இந்துக் கல்லூரிக்கு பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தியது. நூலகப் புனரமைப்பு, நிர்வாகப் பரவலாக்கல் போன்ற செயற்பாடுகள் இவரை உயர்த்திக்காட்டியது. மாணவர்களை தர வேறுபாடு இன்றி கற் கின்ற நிலையை ஏற்படுத்தினர்ர் ஆசிரியர் இல்லாமல் ஒரு வகுப்பறையும் இருக்கக் கூடாது என்பது இவரது நியதி. எனவே தானும் சிலவேளைகளில் வகுப்பறைகளில் நிற்பார். மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதில் மிகவும் அக் கறை கொண்டிருந்தார். மாணவ நலனுக்காக எதையும் துணிந்து செய்வார். மாணவர்களின் குறைநிறைகளை அறிந்து பொருத்தமான வகையில் அவர்களுக்கு எல்லா வசதிகளை
AKR

Page 104
இந்து இளைஞன். wn
யும் ஏற்படுத்தினார். பாடங்களுக்கான ஆசிரிய வளத்தினை தன்னுடைய முயற்சி யினால் பெருக்கியவர். இன்றும் இவர் கல்விப் புலத்திலே சிறந்த கல்வியியலாளராகவும், சமூக சேவையாளராகவும் செயற்பட்டு வரு வது பெருமைக்குரிய விடயமாகும்.
இந்துக் கல்லூரி இடப்பெயர்வுக் காலத் திலே சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலே இயங்கியது. அந்த இக்கட்டான வேளையிலே அதிபராகச் சேவை செய்தவர் சுடர் மகேந் திரன் அவர்கள். பல்வேறு சிரமங்களின் மத்தி யிலும் நிர்வாக விடயங்களைச் சிறந்த முறை யில் கையாண்டவர். நல்ல ஆளுமைகொண் டவர். இன்று கனடாவிலே இவர் இருக் கின்றார்.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் இந்துக் கல்லூரி கல்விச் செயற்பாடுகளை ஆரம் பித்த பின்பு 1997 இல் நெருக்கடியான காலப் பகுதியில் திரு. அ. சிறிக்குமரன் பதவி ஏற் றார். பல்வேறு தேவைகள், குறைபாடுகள் அந் நேரத்தில் கல்லூரிக்கு இருந்தன. எந்த விடயத்தையும் சட்டதிட்டங்களுக்கு அமைவா கவே இவர் செயற்படுத்துவார். இதனால் இவர் ஒரு இறுக்கமான நிர்வாகக் கட்டமைப் பின் கீழ் கல்லூரியை நடாத்தி வந்தார். கல்வி அமைச்சின் புலமைப்பரிசில் திட்டத்தினால் வெளிநாடுகளில் பல்வேறு பயிற்சிகளைப் பெற்றார். க.பொ.த.உயர்தரப் பிரிவில் கணிதத்தில் இலங்கையில் 1 ஆம் இடம் இந்துக் கல்லூரி மாணவன் பெற்றுக்கொண் டமை இவரது காலப்பகுதியிலேயே என்பது மிகவும் பெருமைக்குரிய விடயம். பல்வேறு சிறப்புக்களையும், பாராட்டுக்களையும் எமது கல்லூரி இவ்வேளையில் பெற்றுக் கொண் டது. கொழும்பு பழைய மாணவர் சங்கத் துடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி கல்லூரிக்கான வளங்களைப் பெரிதும் பெற் றுக்கொடுத்தவர்.
தற்போதைய அதிபர் திரு. வி. கணேச ராசா அவர்கள் வவுனியாவில் கோட்டக் கல்விப்பணிப்பாளராக இருந்து எமது கல்லூரிக்காக இடமாற்றம் பெற்றுவந்தவர்.
64

2008
அவரது குடும்பம் வவுனியாவில் இருப்ப தனால் முழுநேரமும் தன்னை கல்லூரியுடன் இணைத்துக்கொண்டு சேவை புரிந்து வரு கிறார். ஆசிரியர்களுக்கு எவ்விதமான குறைகள் ஏற்படினும் அந்த இடத்திலேயே அவற்றை சுமுகமாக தீர்க்கின்ற திறமை இவ ரிடம் உண்டு. எல்லாரோடும் கலகலப்பாகப் பேசும் சுபாவத்தினால் எந்தப்பிரச்சனை களுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டுவிடுவார். மாணவர்களை வேண்டியபோது கண்டித்தும். சமாளித்தும், புத்திமதி கூறியும் வழிநடத்து வார். மாணவர்களுக்கு மதியஉணவு வழங் கும் திட்டத்தை மிகவும் சிறப்பாக நடாத்தி வருகிறார். எல்லா மாணவர்களும் தரமான உணவை உண்டு பசியாற வேண்டும் என்று சொல்லுவார். நீண்டகாலமாக பூர்த்தி செய் யப்படாமல் இருந்த முன்று மாடிகள் கொண்ட கட்டடத் தொகுதியினைத் தன்னுடைய வினைத்திறனிலால் முழுமையாக்கி திறந்து வைத்த பெருமையைப் பெற்றவர். பல்வேறு வேலைத்திட்டங்களைத் தற்போதும் முன் னெடுத்துச் செல்கின்றார். இவரது காலப் பகுதியில் இந்துக் கல்லூரி மேலும் பல சிறப்புகளைப்பெற்று உயரும் என்பது எல் லோரினதும் நம்பிக்கையாகும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எத் தனையோ திறன் வாய்ந்த, ஆளுமைமிக்க, அர்ப்பணிப்போடு சேவையாற்றிய அதிபர் களின் செயற்பாடுகளினால் இன்னும் தனிப் பெருங்கலையகமாக தரணி போற்ற நிமிர்ந்து நிற்கின்றது. எனது சேவைக்காலத்தில் நாள் கண்டு உணர்ந்த சில அதிபர்களின் செயற் பாடுகளை இக்கட்டுரை மூலம் எடுத்துக் காட்டி உள்ளேன்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன் றும் தலைசிறந்த அதிபர்களின் முகாமையின் கீழ் பல்வேறு சிறப்புகளைப் பெற்று பாரினின் பெரும் புகழுடன் விளங்குவதற்கு ஞான வைரவப் பெருமான் நல்லருளினை என்றும் வழங்கி வருவார் என்ற நம்பிக்கையோடு இக்கட்டுரையினை நிறைவு செய்கின்றேன். '
。女女女

Page 105
கருமத்தின் வழியே மறுபிறப்ப
இயற்கை ਲ5 இயல்பாய் எமக்கு உத6 செயல் பல புரிந்திட வழி கடமையைச் செய்து மகி கடமையைச் செய்து மக்
பெற்றோரைப் பேணலும் உற்றார்க்கு உதவுதலும் நற்றாள் தொழுதலும் ந சொற்படி நடத்தலும் மான
சான்றோர் ஆக்குதல் வ ஈன்றாள் கடமை இனிய நன்றாய் வாழ வழி செt மன்று புகழ் பெறச் செய்
அரிதாம் மானிடப் பிறவி வபரிதாய் எண்ணி மான விரிந்தநல்லறிவை தின பெரியோன் ஆக்குதல்
மாரியைத் தொடர்ந்தொ கடமையைத்தொடர்ந்து2 காந்தி காட்டிய கடமை6
வமாழியினைத் தேசத்ை
ஒன்றாய்ச்சேர்ந்து நாம்
நன்றாய் வாழலாம் எம் முன்னோர் செய்த கட6 இன்னோர் அன்ன பl
ஆதலால் நாமும் கடபை பாதகம் வரினும் கடமை மாதவன் ஓதிய கடமை
கருமத்தின் வழியே மறு கருமத்தின் வழியே மறு கருமத்தின் வழியே மறு

f7Ꮚ250Ꮺ ভৈ 6707, @ঢmaz@5#66fff"
6om6tu Tr (பகுதித் தலைவர்)
566 6F6f
ழ்வாய் இருப்பீர்
ழ்வாய் வாழ்வீர்
1ற்றோரை மதித்தலும்
உடமையைப் பேணலும் ல்வழி நடத்தலும் னவா தமகடமை
பற்றோர் கடனே
வராக்குதல் ய்வர் அவரே
பவர் பெற்றோர்
ரி தன்னை னவர் செயற்பட ம்தினம் கொடுத்து ஆசான் கடமை
ரு வசந்தம் வருமே உரிமையும் வருமே ĐuIử LIIrử தக் காத்திடல் கடனே
நற்பணி புரிந்தால்
மானிலத்தில் மையால் நாமும் uങrങ്ങബrti பெற்றோம்
1யைச் செய்வோம் Gou Iäis 6oo66fîNGBLITıh
பிறப்பாகும்
பிறப்பாகும் பிறப்பாகும்
65

Page 106
திருக்கோயின் உற்சவமும் தத்துவார்த்தப் பின்னணியும்
ஒரு மனிதனுடைய உடல் அமைப் பைக் கொண்டதாக திருக்கோயில்கள் அமைந்துள்ளன. குண்டலனி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரம் கொடிமரமாகும். கொடி மரத்தில் உள்ள முப்பத்திரண்டு வளையங் களும் முள்ளந் தண்டிலுள்ள முப்பத்திரண்டு எலும்புகளையும் கொடிமரக்கயிறுகள் இடை கலை, பிங்கலை என்னும் நாடிகளையும் குறிக்கின்றன.
சைவ சித்தாந்தம் முடிந்த முடிவாகக் கூறும் முப்பொருள் விளக்கத்தை கொடிமரம், கொடிமரச்சீலை, கொடிமரத்கயிறு உணர்த்தி நிற்கின்றது. கொடிமரம் புதியையும், கொடிச் சீலை ஆன்மாவையும், கொடிமரக்கயிறு பாசத்தினையும் குறித்து நிற்கின்றன.
திருக்கோயில்களில் நடைபெறும் கொடி யேற்றத்தினை நன்கு அவதரனித்தால் கொடிச்சீலை கொடிமரத்தையும் கொடிக் கயிற்றையும் தொடும்படியறிாக காணப்படு கின்றது; அதாவது ஆன்மர் முத்திநிலையில் பதியை சேரக் கூடியதாகவும் முத்தியடை யாத நிலையில் பாகத்தையும் கேரக் கூடிய தாகவும் காணப்படுகின்றது என்பதை தத் ரூபமாக விளக்குகின்றது. ஆனால் கொடி மரமாகிய இறைவன் ஒன்றையும் சாராமல் தனித்தே நிற்பார். ஆன்மா முத்திநிலையில் இறைவனை அடையமுடியும் என்பதை விளக்குவதற்காக ஆன்மாவாகிய கொடிச் சீலை இறைவனாகிய கொடிமரத்தை சுற்றிய படியே காணப்படுகின்றது. அடுத்து பாச
66

እsሪ &- 6ገቻõõõp/ዐጠፀምጠ ̆ ediflui
மாகிய கொடிக்கயிறு கொடிச்சீலையை மட்டும் சுற்றி வருகின்றது. ஆன்மா முத்தி யடையாத நிலையில் பாசத்தை சேர்ந்திருக் கும் என்பதை உணர்த்துவதற்காகவும், ஆன்மாவாகிய கொடிச்சீலை பாசமாகிய கயிற்றைச் சுற்றியபடி காணப்படுகின்றது. கொடிமரத்தைத் தொடும்படியாக கயிறு அமையமாட்டாது. அதன் விளக்கம் பதி பாசத்தை சேரமாட்டாது என்பதாகும்.
திருவருட்பயனில் உமாபதிசிவாச்சாரி யார் இதனையே பின்வருமாறு குறிப்பிடு கின்றார்.
*சத்தசத்தைச் சாரா (து) அசத்தறியா (து)
அக்கணிவை உய்த்த சதசத்தாம் முயிா.”
இதன் விளக்கம் சத்தாகிய இறைவன் அசத்தாகிய பாசத்தைச் சாரமாட்டார். அசத் தாகிய பாசம் ஒன்றையும் அறியமாட்டாது. சத்தாகிய இறைவனையும் அசத்தாகிய பாசத்தையும் சாரக்கூடிய தன்மை ஆன்மா வுக்கு இருப்பதால் சத்து + அசத்து - சதசந்து என ஆன்மா அழைக்கப்படுகின்றது.
கொடியேற்றம் ஐந்தொழில்களில் படைத்தலை குறித்து நிற்கின்றது.
இரதோற்சவம் மகோற்சவ காலங் களில் ஆலயங்களில் இடம்பெறும் முக்கிய உற்சவமானது இரதோற்சவமாகும். இவ்வுற் சவமானது இடம்பெறுவதற்கு காரணம் என்ன

Page 107
2008
வெனில் இறைவன் தனது ஐந்தொழில்களில் ஒன்றான அழித்தல்த் தொழிலை மேற்கொள் கின்ற தன்மையினை எடுத்துக்காட்டுவதற் காகவேயாகும். அதாவது இந்த உலகில் ஆன்மாக்கள் படைக்கப்பட்டு வாழ்கின்ற காலங்களில் இறுதி இலட்சியமாகிய முத்தி என்ற தன்மையினை இவ்வான்மாக்கள் அடைய வேண்டுமாயின் மலபந்தங்களில் இருந்து விடுபட வேண்டும்.
அவ்வாறு ஆன்மாக்களை படித்துள்ள மலங்களை செயல் இழக்கச் செய்கின்ற தத் துவத்தை எடுத்துக்காட்டுவதற்காகவே (இர தோற்சவம்) தேர்த்திருவிழா ஆனது ஆலயங் களில் இடம்பெறுகின்றன. இத்தேர்த்திரு விழாவின் போது இறைவன் ஆவேசத்துடன் இரதத்தில் எழுந்தழுளி பவனிவரும் போது
பாடசாைைகளில் நூதைங்களி
hsTலகத்தினிலே வாசகர் (Readers),
ஆவணம் (Collections), நூலக உத்தியோ கஸ்தர்கள் (Staft) என்ற ஆகிய மூன்று காரணிகளும் மிகவும் முக்கியமானவை. நூலகத்தின் பிதாவாகிய கலாநிதி S.R ரங்கநாதன் அவர்கள் நூலக விதியாக ஐந்து அம்சங்களை முன் வைத்துள்ளார். அவை
1ዘዘ6)l6ሻ፲:-
1. நூல்கள் பாவனைக்கே. (Books are for use) 2. ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு நூல்
9666.
(Every reader has his / her book)
3. ஒவ்வொரு நூலும் ஒரு வாசகனுடையது.
(Every book its readers)
4. வாசகள் நேரத்தைப் பேணுக.
(Save the time of readers)
5. நூலகம் ஒரு வளரும் ஸ்தாபனம்.
(Library is a growing organization)

இந்து இளைஞன்
அக்காட்சியினை அடியார்கள் கண்டு களிக் கின்றபோது அவர்களது உள்ளமானது தூய்மைத் தன்மை அடைகின் து. தீர்த்த உற்சவம்:
ஆலயங்களில் மகோற்சவ காலங்களில் இறுதிநாளில் இடம்பெறுவது தீர்த்த உற்சவ nாகும். இந்த உற்சவமானது இறைவனது ஐந்தொழில்களில் இறுதியாகிய அருளிலைக் குறிப்பதாக அமைகின்றது. அருளல் என்பது பரிபக்குவம் வாய்ந்த ஆன்மாக்களுக்கு இறைவன் பரமுத்தி கொடுத்தல் ஆகும்.
ஆன்மாகள் முத்தி பெறுவதற்கு குரு லிங்க சங்கம சேவை முக்கியமானதாகும்.
இறைவனுக்குச் செய்யும் தீர்த்தத் திருவிழா இலிங்க சேவையைக் குறிக்கும்.
för Untiños
RS செ. தேவறஞ்சன் நூலகப் பொறுப்பாளர்
இவ் நூலக விதிகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நூலக உத்தியோகஸ் தரும் வாசகரின் அறிவுப் பசியினைப் போக்க முயற்சிக்கப்பட வேண்டும். மாண வன் ஒருவன் தன் கல்வியினையும், பொது அறிவினையும் வளர்த்துக் கொள்வதற்கு தேடல் மிகவும் முக்கியமான விடயமாகும். தேடல் மூலம் தனது அறிவுப் பசியினை நிவர்த்தி செய்து கொண்டிருக்கும் மாணவன் எல்லா நூல்களையும் விலைகொடுத்து வாங் கிப்படிப்பது என்றால் எட்டாப் பழத்திற்கு கொட்டாவி விட்டகதையாகிவிடும். அதனால் ஒருவன் நூலகங்கள் மூலம் சிறிது பொருட் செலவு இன்றி அறிவுப் பசியை நீக்கலாம். இக்காலக் கல்வியை உலகின் முலை முடுக் கெங்கும் பரவச் செய்வதில் நூலகங்களே முக்கிய பங்காற்றுகின்றன.
நூலகங்களானது மாணவர்களின் வகுப்பறை எல்லையைக் கடந்து பரந்து விரிந்து அறிவினை வளர்ப்பதற்கு இட்டுச்
- 67

Page 108
இந்து இளைஞன்
செல்கின்றன. நூலகங்கள் மூலம் வழங்கும் அறிவுச் சுடரினை மாணவர்கள் பெறுவதால் சுயமாக அறிவு தேடும் ஆற்றலினைப் பெறு கின்றனர். மாணவர்களுக்கு அறிவினை வழங் கும் சாதனங்களில் நூலகத்தினை மட்டும் குறிப்பிட முடியாது.
நூலகத்தில் கடமைபுரியும் நூலக உத்தியோகஸ்தர்களினது பங்கும் இன்றி யமையாதது. பாடசாலை நூலகத்தினை எடுத்து நோக்கும் போது ஆசிரிய நூலகர், நூலகர், நூலக உதவியாளர், நூலகப் பணி யாளர் எனப் பல தரப்பட்ட உத்தியோகஸ் தர்கள் கடமை புரிகின்றனர். அவர்கள் மூலம் நூலகங்களை மத்திய நூலகமாக மட்டும் வைத்திராது, வகுப்பு மட்டத்திலும் நூலகங் களைக் கொண்டு செல்வார்களாயின் சகல மாணவர்களையும் தேடலில் ஈடுபடுத்த முடியும் என்றால் அது மிகையாகாது.
நூலகமானது பல்வேறு நோக்கங்களை யும், குறிக்கோள்களையும் மையமாக வைத்து இயங்குகின்றன. அந்த வகையின் கீழ் பாடசாலை நூலகத்தின் நோக்கங்கள் சில:
1. பாடசாலை மாணவர்களின் வாசிப்புப் பழக்
கத்தை உருவாக்குதல்.
2. மாணவனின் சுயமுயற்சிக்கு ஊக்கமளித்தல்.
3 மாணவனின் ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும்
ஆதரவு வழங்கல்.
4. இளம் வயதில் மாணவர்களின் கற்பனை வளர்த்தையும், திறமைகளையும் ஊக்குவித்தல்.
5. கலை. கலாச்சாரம் தொடர்பான விடயங்களை யும் விளக்கங்களையும் பெற்றுக்கொள்வதில் வசதியளித்தல் போன்ற விடயங்களில் நூலகம் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும்.
இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையம், மின்னஞ்சல் போன்ற வசதிகள் இருந்தும் நூல்களின் அறி
68

2O8
ஆட்டல் ஆற்றல் வளர்ந்து கொண்டேயுள்ளது. நூல்களுக்கு இணையான சாதனம் வேறு ஒன்றும் இல்லை. மாணவர்களிடையே வாசிக் கும் பழக்கம் இயல்பாகவே இருப்பதில்லை
அவர்களுக்கு பூரண வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தல் வேண்டும். ஒரு மாணவனின் வாசிப்புப் பழக்கத்திற்கு பெற்றோர், ஆசிரி யர்கள், நூலக உத்தியோகஸ்தர்கள் எல்லோ ருடைய ஒத்துழைப்பும் அவசியமாகின்றது.
நூலகங்களானது இன்றைய காலத்தில் மழைக்காலப் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகி மலைபோல குவிந்து கிடக்கின்றன. இன்றைய நூற்றாண்டில் சகல நூல்களை யும் வாங்கிக்கொடுத்து மாணவனின் வாசிப் புத் திறனை வளர்ப்பது இயலாத காரியமா கும். விலை மிகுந்த நூல்களை வாங்கி மாணவர்களுக்குக் கொடுப்பது முடியாத காரியம். இதனால் மாணவர்கள் பாடசாலை நூலகங்களைப் பாவிப்பது முக்கியமாகின் றது. நாம் எப்போது வேண்டுமானாலும் கற்க லாம். ஆனால் இளமைப் பருவத்தில் கற்பதே சிறந்தது. “இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்ற பழமொழி இக்கருத்தினையே பறைசாற்றுகின்றது. நாம் ஒரு ஜென்மத்தில் கற்கும் கல்வியானது இம்மைக்கும் மட்டு மல்லாது மறுமைக்கும் உதவும் இதனையே பொய்யாமொழிப்புலவன் திருவள்ளுவரின்
“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து'
என்னும் குறள் நினைவூட்டுகின்றது. இதனா லேயே மாணவர்களாகிய நாம் சிறு வயதி னிலே பல்வேறுபட்ட பரந்து விரிந்த அறிவி னைப் பெறவேண்டும்,
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்
மன்னனுக்கு தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

Page 109
சொல்லும் செயலும் என கடய ஒய்வுபெற்ற அதிபர்
இந்துக் கல்லூரியின் வரலாற்றிலே கல்லூரிக்குப் பெருமை சேர்ந்துத் தந்த அதிபர்கள் வரிசையில் ஒருவராக விளங்கு பவர் திரு. அ. சிறிக்குமாரன் என்றால் மிகை யாகாது.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் மாண வனாக, விடுதிப் பொறுப்பாசிரியராக, அதிப ராக பல்வேறு பரிமானங்களில் கல்லூரி யோடு இணைந்தவராக இவர் விளங்கினார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவர் இலட்சணங்களாக மிளிர்ந்தன. எளிமையான தோற்றத்துடன் காணப்பட்ட இவர் சமுகத்தின் மத்தியிலே சொல்லிலும் செயலிலும் உறுதி யாக நின்ற பண்பு போற்றுதற்குரியது ஆகும்.
மானவரோ பெற்றோரோ ஆசிரியரோ யாராக இருப்பினும் அவர்களது குறைகளை
இறைவனிடத்த அன்பு செய்யின், அ شد و آ அவன் எம்மிடத்தில் அருள்காட்டுவான் தமிழரிடையே உரம் பெற்றிருந்திருக்கிறத பெறச் செய்து கொண்டிருக்கிறது.
- 3
女女女

செவிமடுத்து அதனைத் தீர்ப்பதில் முன் னின்று உழைத்தவர். இவர் அதிபராக இருந்த காலப்பகுதியில் 23 மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் அனைத்து பாடங் களிலும் விசேட சித்தி பெற்றனர். இது இன்று வரை கல்லூரியின் வரலாற்றுச் சாதனையாக விளங்குகின்றது.
இவர் தனக்கென வாழா பிறர்க்கென வாழும் உத்தமர். இவர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆத்ம நண்பனாக, ஆசா னாக, தந்தையாக இருந்து நிர்வாகத்தை சிறப்புற நடத்தியவர். நல்ல உள்ளம் நிச் சயம் வாழ்த்தப்பட வேண்டும். ஆகவே அவர் ஓய்வுகாலத்தில் இறை ஆசியோடு வாழ வேண்டும்.
வன் படைப்புகளிடத்து அன்பு காட்டினால் என்ற அசையாத நம்பிக்கை பண்டைத் இந்த உரமே தமிழர் வாழ்வை வளம்
லக்கிய கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை
"இந்துப் பண்பாட்டியல்'
59

Page 110
புண்ணியலிங்கம் என்ற ஒரு தவ
சிப்பையா - புண்ணியவிங்கம் என்ற தவப்புதல்வன் 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பத்தோராம் திகதி திரு. சுப்பையா தம்பதிகளுக்கு புதல்வனாக வந்து அவதரித் தார். இவர் பிறந்த சில நாட்களில் அவரு டைய தந்தை தாயாரின் நேர்த்திக் கடன்படி மருதடி விநாயகர் ஆலயத்தில் விற்று வாங் கப்பட்டார். இதனால்தான் அவர் தவப்புதல் வனென்று நான் சுறுகின்றேன். இது அவர் பின்னர் ஆற்றிய சேவைகளினால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டதனை நீங்கள் அறி வீர்கள்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருபத்தெட்டு வருடங்களுக்கு மேலாக அறி வியல் துறைப்பணியோடு சைவப்பணியை யும் மேற்கொண்டு வந்த இந்தப் பெருந் தகையைப் பற்றி என்னவென்று கூறுவது நான் இந்தப் பாடசாலையில் ஏறத்தாழ பத்தொன்பது வருடங்களைக் கடந்து சேவை யாற்றுகிறேன். ஒவ்வொருநாள் காலைப் பிரார்த்தனை வேளையின் போதும் தவறாது தலைமை தாங்கி மாணவர்களை பிரார்த் தனையில் ஈடுபடச் செய்வதோடு தானும் தவறாது பூ, மாலை என்பன கொண்டுவந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார். "நீ உன்னைத் திருத்திக்கொள் உலகம் தானே திருந்தும்" என்ற வாக்குக்கிணங்க தான் சைவ சின்னம் அணிவதோடு மாணவர்கள் எல்லாரையும் நயப்போடு கூறி விபூதி, பொட்டு அணியச் செய்வார். எந்தப் பிழை செய்த மாணவனும்
TO

#ப்புதல்வன்
* இ. பாலச்சந்திரன்
பகுதித்தலைவர், 5fgborg) III oli
பொட்டோடு புண்ணியலிங்கத்தை அடையும் போது அவனுக்கு அவர் கருணை காட்டி நல்வழிப்படுத்திடுவார்.
ஆரம்பக்கல்வியை கோண்டாவிலில் கற்ற இவர் உயர்தரக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்றார். கல்வி கற்கும் காலத்தில் சகல விளையாட்டுக்களிலும் பங்குபற்றி பாடசாலை வளர்ச்சியில் முன் ரிைன்று உழைத்தார். இதனால் இவருக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியில் தனியிடம் இன்றும் உண்டு,
உயர்கல்வி கற்ற பின்னர் முதல்முத வில் களுத்துறை வெபங்கல்லை முஸ்லீம் வித்தியாலயத்தில் ஆசிரிய நியமனம் பெற் றுச் சென்றார். அங்கு கல்வி கற்பிக்கும் காலத்தில் அவர் தனது சமயப் பணியை விட்டுவைக்கவில்லை. அக்காலத்தில் கதிர் காமம் பயணம் செல்வோர் மாத்தறை வரை புகையிரத்தில் பிரயாணம் சென்று அங்கி ருந்து பின் பஸ்சில் தமது பயணத்தைத் தொடர்வர். அக்காலத்தில் மாத்தறையில் ஒரு சைவப்பெரியார் மடம் ஒன்றை நிறுவி யாத்தி ரிகர்கள் தங்கிச் செல்ல வசதி செய்திருந்தார். தவப்புதல்வன் கல்வி கற்பிக்கும் காலத்தில் அங்கு சென்று அடியார்களுக்கு அன்னம் முதலியன பரிமாறுவதோடு பஜனை பாடு வதிலும் ஈடுபட்டு வந்தார் என்பதை அறியக்
女女女

Page 111
2008
கூடியதாக இருந்தது. திருமண வயதை அடைந்ததும் தர்மலட்சுமி என்ற பெண்ணை மணமுடித்தார். இவர்களது பிள்ளைகளான சிவதர்சினி, ரிஷிகேசன், மகிழினி, ரூபினி என் போர் சிறப்பாக வாழ்கின்றனர்.
இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்த தோடு தனது கடமையைச் சரிவரச் செய்தார்.
கல்லூரியில் பல பொறுப்புக்களைச் சுமந்து கல்லூரி முன்னேற்றத்திற்காகப் பாடு பட்டார் எனின் மிகையாகாது. ஆரம்ப காலத் தில் யோகாசனப் பயிற்சியில் மாணவர்களை ஈடுபடச் செய்து வந்தார். இதைத் தவிர கரப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களுக்கு பொறுப்பாசிரியராக இருந்தார். எந்தப் பாடசாலையுடனும் யாழ் இந்துக் கல்லூரி போட்டி போடுகின்றது என் றாலும் அவ்விடத்தில் பாடசாலையின் சார் பில் கலந்துகொள்வார். இதனைத் தவிர கணித - விஞ்ஞான கழகப் பொறுப்பாசிரிய ராக இருந்து மாணவர்களை போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்வதோடு அவர் களுக்கு உலகவியல் சம்மந்தமான அறிவு களை உடனுக்குடன் வழங்குவதிலும் முன் னணியில் நின்றார் என்றால் மிகையாகாது.
கடந்த காலங்களில் பகுதித்தலைவரா கவும், விஞ்ஞான பாடஇணைப்பாளராகவும், தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையிலான பரீட்சைப் பொறுப்பாளராகவும் இருந்தார். இக்கால கட்டங்களில் கூடுதலாக ஆசிரியர் களின் நலனுக்காகவும் அவர்களின் சுகதுக்க ங்களை அறிவதில் ஆர்வமுடனும் இருந்தார். அது மாத்திரமன்றி பரீட்சையை ஒழுங்காங்கு வதில் அவருக்கு நிகர் அவராகவே இருந்தார் (அவர் காலத்தில் பரீட்சைகள் ஒருவித குழப்பமும் இன்றி அமைதியாகவும் ஒழுங் காகவும் நடைபெற்றன என்று கூறுவது சாலச் சிறந்ததாகும்)
பாடசாலைக் காலத்தில் ஏறத்தாழ பதினைந்துக்கும் மேற்பட்ட பொறுப்புக்

இந்து இளைஞன்
களைத் தாங்கி நடந்துவந்த இவரது சேவைக்கு மகுடம் வைத்தாற் போன்று இருந்தது. இவர் இந்து இளைஞர் கழகப் பெருந்தலைவராக விளங்கியமை இந்துக் கல்லூரியின் மாணவன் கட்டாயமாகப் விபூதி யும் பொட்டும் அணிய வேண்டுமென்பதிலும், மாலைகட்டுதல், பூ சார்த்துதல் போன்ற பணி களிலும் மாணவரை ஈடுபடச் செய்தார். இவர் காலத்திலேயே பழைய மாணவர் சங்கத்தால் புனரமைக்கப்பட்ட சிவஞான வைரவர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இது இவருக்கொரு மனத்திருப்தியான விடய மாக இருந்தது.
எப்போதும் மாணவர் பக்கமாக சிந் திக்கும் இவர் குறையான பாடப்புள்ளி களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிகாரக் கற்பித்தல் வகுப்புக்களை நடாத்துவதிலும் பின்னிற்பது இல்லை.
எல்லோரையும் தனது பிள்ளைகளா கவும் சகோதரராகவும் மதிக்கும் பேரா சான் ஒரு சபைக்கு தலைமை தாங்குகின் றார் என்றால் அது மிகவும் சிறப்பான தாக இருப்பதற்கு காரணம் அவரது ஆஜானு பாகுவான உடலமைப்பும் அனைவரையும் வசீகரிக்கும் புன் சிரிப்பும் அழகுவதன முமே காரணமாகும்.
திரு. புண்ணியலிங்கம் ஆசிரியர் இளைப்பாறிய போது அவருக்கு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் ஒரு கோலாகல மான விழாவை எடுத்து அவரை கெளர வித்தார்கள். இது அவரது சேவைக்குக் கிடைத்த பெரு விழாவாக அமைந்தது. ஆரோக்கியமான இவரது குடும்பம் இன்று கனேடிய நாட்டில் மகிழ்வாக வாழ்கின்றது. இவரதும் இவரது குடும்பத்தினரும் எதிர் காலம் சிறப்புற எல்லாம் வல்ல பூரி ஞான வைரவப் பெருமான் அருள்புரிவராக பூரீ சத் திய சாய்பாபாவின் பக்தனான இப் பெருந்தகை நீடுழி வாழ வாாழ்த்துவோமாக,
71

Page 112
6-fuor 9öff
LLIIIழ் இந்துக் கல்லூரி பல்தரப்பட்ட, திறன்படைத்த ஆசிரியர்கள் பலரைக் கண் டுள்ளது. அதிலும் தமது சேவைக் காலத் தில் பெரும் பகுதியை இக் கல்லூரி யிலே சேவை செய்தவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவராக *சர்மா சேர்" என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. சே. சிவசுப்பிரமணிய சர்மா அவர் களைக் காண்கிறேன்.
1972 ஆம் ஆண்டு இக் கல்லூரியில் முதன்முறையாக வர்த்தகத்துறை ஆரம்பிக் கப்பட்ட போது இத்துறை சார்ந்த ஆசிரிய ராக தன்னை இனைத்துக்கொண்டார். ஆசிரி யர் ஒருவரின் 30 வருடங்கள் சேவைக்காலம் என்பதும் அதுவும் ஒரே கல்லூரியில் குறிப் பாக யாழ் இந்துக் கல்லூரியில் என்பது சாமானிய விடயமல்ல. கல்லூரியின் வளர்ச்சி யில் அன்று தொடக்கம் 2003 ஆம் ஆண்டு உபஅதிபராக இளைப்பாறும் வரை அவர் ஆற்றிய சேவைகள் சொல்லும் தரமன்று. இக் கல்லூரியின் வர்த்தகத்துறையின் கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றை தன் னகத்தே அடக்கியவர் "சர்மா சேர்" என்றால் அது மிகையாகாது. வர்த்தகம் கற்பிக்கும் ஆசிரியராக தன்னை இணைத்துக்கொண்ட துடன் இத்துறையின் ஆரம்ப கர்த்தாவாகி இக்கால பரிணாம வளர்ச்சிவரை வித்திட்டது மட்டுமன்றி "வர்த்தக மாணவர் ஒன்றியம்" என்ற வெள்ளிவிழாக் கண்ட பெருமன்றம் ஒன்றை உருவாக்கி அம் மன்றத்தினால்
72

& War: 67gtZ/629ytawymgt ஆசிரிய நண்பன்
வருடந்தோறும் வெளியிடப்படும் “வரவு" சஞ் சிகையை வெளியிட்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர் * சர்மா சேர்" அவர்கள்,
அமைதியான, பண்பான, கவர்ச்சிகர மான தோற்றமுடைய "சர்மா சேர்" அவர்கள் நேர் சிந்தனையாளன், சிறந்த ஆளுமையா என், சிறந்த ஞாபகத் திறனாளன், பிறர்க்கு உதவும் மனப்பாங்காளன், தன்னிடம் ஒப் படைக்கப்பட்ட கருமத்தை கச்சிதமாகச் செய்வதில் வல்லவன் என இவரின் குன இயல்புகளை விபரித்துச் செல்லலாம். இவரிடம் கற்ற மாணவர்கள் விரிவுரையா எார்களாக, கனக்காளர்களாக, அதிபர், ஆசி ரியர்களாக, வங்கியாளர்களாக, உள்நாட்டி லும், வெளிநாட்டிலும் கடமையாற்றுவதுடன் இன்றும் இவரைக் காணும்போது "சர்மா சேர்” என அன்புடனும் மரியாதையுடனும், நன்றிப்பெருக்குடனும் இவருடன் அளவளாவு தலைக் கண்டுள்ளேன். அந்தளவிற்கு இவர் தான்சார்ந்த துறையுடன் ஐக்கியமானவர் என்றார்,
*சர்மா சேர்" தன் சேவையை வர்த் தகத்துறையுடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் கல்லூரியின் சகல செயற்பாடு களிலும் முக்கிய பங்காளியாகத் திகழ்ந் தவர். குறிப்பாக வர்த்தகமாணவ ஒன்றியம் பொறுப்பாசிரியராக, இல்ல மெய்வல்லுநர்

Page 113
2008
போட்டியின் பதிவாளராக, “இந்து இளைஞன் சஞ்சிகை” ஆலோசகராக, பாடசாலை நேர சூசித் தயாரிப்பாளராக, பொதுப்பரீட்சை விண்ணப்பப் படிவங்கள் தயார்செய்து அனுப் புபவராக, காசிப்பிள்ளை இல்லப் பொறுப்பா சிரியராக, ஆசிரியர் சம்பளப் பட்டியல் தயா ரிப்பாளராக, ஆசிரியர் கழக செயலாளர், பொருளாளராக, பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பொருளாளராக, பாட இணைப்பாள ராக, பகுதித்தலைவராக, ஒய்வு பெறுங்கால் யாழ். இந்துக் கல்லூரி உப அதிபராக என பல்வேறுபட்ட பரிணாமங்களில் தனது சேவை யைக் கல்லூரிக்கு வழங்கியவர். 1974 இல் கல்லூரியில் மாணவர் கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பித்தார். இன்றும் இதன் வங்கிக்கணக்கு ரூ 20000/= சேமிப்பில் உள்ளன. இதே ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கி யாழ் இந்துக் கல்லூரியில் “பாடசாலை வங்கிக் கிளை” என ஒன்றை முதன்முறையாக யாழ்ப் பாணத்தில் ஆரம்பித்து வைத்த பெருமைக் குரியவர்.
1974 இல் தொழில்நுட்பக் கல்லூரி விரி வுரையாளராக நியமனம் கிடைத்தபோதும் கல்லூரி மீது கொண்ட பற்றுக் காரணமாக நியமனத்தை ஏற்காது தொடர்ந்து ஆசியரா கச் சேவையாற்றியவர். இவரது இத்தகைய சிறப்பாற்றல்கள் காரணமாகவே கல்லூரியின் சகல அதிபர்களாலும், ஆசிரியர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவராக இருந்ததுடன் வேண்டப்பட்டவராகவும் திகழ்ந்தார். இத னால்தான் போலும் “இதனை இதனால் இவன் முடிக்கு மென்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” என்ற வள்ளுவன் வாக்குக் கமைய காலத்திற்குக் காலம் பதவி ஏற்ற அதிபர்களால் நிர்வாகக் கருமங்கங்கள் ஒப் படைக்கப்பட்டது. அந்தளவிற்கு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை கச்சிதமாகச் செய்து முடிப்பதில் வல்லவர். மேலும் கல்லூரியின் விழாக்கள் மற்றும் முக்கிய

இந்து இளைஞன்
நிகழ்வுகளுக்கு “சுபநேரம்” குறிப்பதற்கு
கல்லூரி நிர்வாகம் இவரையே நாடும். அந் தளவிற்கு சோதிடக் கலையிலும் வல்லவர்.
கல்லூரி தவிர்ந்த புறவேலைச் செயற் பாடுகள் என பார்க்கும் போது வட மாகாண ஆசிரியர் சங்கக் கல்விச் சபையின் (NPTA) முதலாவது செயலாளராகத் தெரிவுசெய்யப் பட்டு பாடசாலைகளுக்கிடையிலான பேச்சு, இசை, கட்டுரைப் போட்டிகளை மிகவும் சிறந்த முறையில் நடாத்தியவர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளராக ஐந்து வருடத்திற்கு மேல் கெளரவ பணி யாற்றியவர். இது அவர் கல்லூரிக்கு மட்டு மன்றி சமூகத்திற்கும் வேண்டப்பட்டவர் என் பதற்கான சான்று பகிர்வாகும்.
*மனிதனை பூரண மனிதனாக்குவது வாசிப்புத்திறன்”. இவர் சிறந்த வாசிப்புத் திறன் உடையவர். ஆசிரியராக சேயைாற்றும் போதும் சரி ஓய்வுபெற்ற பின்பும் சரி பூபால சிங்கம் புத்தகசாலையில் தினமும் இவரைக் காணலாம். இன்றும் கல்லூரியின் நூலகத் திற்குரிய சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவற்றை புத்தகசாலையில் இருந்து பெற்று கல்லூரி நூலகரிடம் ஒப்படைக்கும் சேவையைத் தொடர்கின்றார். இவரை வழி யில் சந்திக்கும் நண்பர்களிடம் இன்று இன் னார்க்கு பிறந்தநாள், இன்னார் இன்ன திகதி யில் ஓய்வுபெறுகிறார் என்று செய்தி தெரி விக்கும் “மனிதகம்பியூட்டர்” சர்மா சேர் அவர்கள். தன் ஆசிரிய நண்பர்களின் சம்பளக் காசோலையை பணமாக்கி வீடு தேடி கொடுக்கும் பண்பும், பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவிப்பதற்காக அதிகாலை வீடுதேடிச் செல்லும் பண்பும் இவரை *மறக்கக் கூடிய மனிதரல்ல” என்ற வகைக் குட்படுத்தும் இத்தகைய பெருந்தகையாள னான அவருக்கு எல்லாம்வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும், உடல் வலுவையும் வழங்குவாராக.
73

Page 114
இசைவாக்கவாளர் திருஸ்ணகு
(Pப்பத்திமூன்று வருடகால ஆசிரிய சேவையில் விவசாயப் பாட ஆசிரியராக யாழ் மத்திய கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் பணியாற்றத் தொடங்கிய அன்பர் 1977களில் நிரந்தரமாக யாழ் இந்துக் கல்லூரியில் பணியாற்றத் தொடங்கி னார். விவசாயப் பாடப் பெறுபேறுகள் 1995 வரை சிறப்பாகப் பெறவைத்ததுடன் விவசாய உற்பத்திகள் பலவற்றை மாணவர்கள் முயற்சியால் வெளியீடாக்கினார். 1998னைத் தொடர்ந்து வந்த இடப்பெயர்வு கற்றல் கற் பித்தலில் மட்டும் ஈடுபடுகின்ற கல்லூரிக் கட்டமைப்பைக் கொண்டதாக அமைய சுண்டிச்கண்டி தேர்ந்தெடுத்த ஆசிரியர்களது இடப்பெயர்வுக்குப் பதிலாக வெற்றிடத்தை நிரப்புகின்ற வகையில் ஆசிரியர்கள் உள் வாங்கப்பட்டனர். மூன்று பெண் ஆசிரியர்கள் மட்டும் இருந்த இடத்தில் பலரானார்கள். அன்பர் சிரேஷ்ட ஆசிரியராக மாறியதுடன் புதிய கல்விக் கொள்கைக்கேற்ப கற்பித்தல் அனுபவப் பரிமாற்ற பயிற்சிக்காக அரசு ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப் பிய வேளை சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட குழுவில் எமது கல்லூரியில் இருந்து திருவா ளர்கள் கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம் மகேஸ்வரன் ஆகிய இருவரும் சென்று கணனிகளுடன் திரும்பினார். இவர் அக்கால அதிபருக்கு கல்லூரியில் பழுத்த அனுபவ சாலியானார். இனிய தோற்றம், கனிவான பேச்சு, நல்லியல்புகள் கொண்டவர். அதிபர் அனைவரினதும் கைப்பிள்ளையாக வாழ்ந்த பேர் ஏன்?
74

јирлfў
ኧs 6ገUጠሩ gቛ ፌööö፵gጦምጦ
அதிபர் சேவை 2:1
இருண்ட யாழ்ப்பாணத்தில் மின்னொளி ஏற்றி மாணவர்கள் கல்வி கற்க வைத்த ஏற் பாட்டுக்குழு முக்கியளிப்தர்களில் ஒருவர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொலைத் தொடர்புச்சாதன விருத்தி ஏற்பட்டிருந்த வேளை கண்னிச் சாதனப் பயன்பாட்டினை (p67 (.607(556 rif. (He was a pioneer in developing the computer knowledge at our பேlege) பாடசாலைக்கு அக்காலப் பகுதி யில் உடனடி முதலீடுகள் தேவைப்படும் போது முதலீட்டாளராக விளங்கியவர் Architect கட்டிடக்கலை நுட்ப விற்பனர் திரு. குணசிங்கம் போன்ற பழைய மாண வரது தொடர்பாளனாக விளங்கும் நண்ப ராவார். அரசுகள் நிறுவனங்களைப் பொறுத்த வரை முரண்பாடுகளும் தடைகளும் வரும் போது அதனை எதிர்கொண்டு செயற்படு பவர்கள் தான் வளமான நிறுவனத் தொடர் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தும் நடி பங்கினைக் கொண்டவர்களாவர்.
16.05.2008 அன்று ஓர் கரிநாள். யாழ் இந்து உபஅதிபர் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின் றார். அவரது உடல்நிலை பற்றி கல்லூரிச் சமுகம், யாழ் நகரப்பகுதி, ஆணப்பத்திரி வட்டாரங்கள் மூன்று தினங்கள் இறை வனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். இவரைப் பற்றிய இச் செய்தியும் WWW இல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Page 115
o
எந்தவகையிலும் இந்து அன்னையின் ! புடம்போட்ட தங்கங்களில் ஒருவரானார், ! அதிபர் திரு. வீ.கணேசராசா அவர்களும் 2007 விளையாட்டுப் போட்டிக்கு பிரதம
திரு.த. ஞானப்பிரகாசம்
(6bfTனப்பிரகாசம் அவர்கள் இந்து வின் பழைய மாணவன். பேராதனைப் பல்கலைக்கழக கணித சிறப்புப்பட்டதாரி ஆசிரியராகப் பல கல்லூரிகளில் சேவை யாற்றியபின் தான்கற்ற பாடசாலையான இந்துக் கல்லூரிக்கு 1988 இல் மாற்றலாகி வந்தார்.உயர்தர வகுப்புகளுக்கு தூய கணிதம், பிரயோக கணிதம் ஆகிய பாடங் களைக் கற்பித்தார். அமைதியான சுபாவம் உடையவர். பொறுப்புணர்ந்து சேவையாற்றி யவர். தான் கற்பிக்கும் வகுப்புகளில் வறிய மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு
எந்தக் கல்வி முறையிலும் கைகே موصوفها வேண்டும் கல்லூரி மாணவ மாணவியர் ஒ பகுதி நேர வேலையை செய்யும் நாகரிகம் வேண்டும் உலகத்தில் குபேர நாடுகளில் சு வயதிற்குப் பிறகு மாணவர் என்கின்ற கார தொடமலே வளருவதில்லை. கல்லூரி விடுதிக களிலும், தொழிற்கூடங்களிலும் ஓரளவு பகுதி யதார்த்த சூழ்நிலைக்குத் மெல்ல மெல்ல பக்த்
女女女

Big Saale
விருந்தினராக குடும்பத்தினை அழைத்து கெளரவித்தமை விஷேட ஏற்பாட்டில் இந்து அன்னை அவருக்கு கொடுத்த கட்டளை யாகக் கொள்கின்றோம்.
es ave pépañar
பிரதி அதிபர்
பலவழிகளிலும் உதவுவதற்கு முன் நின்றவர். எல்லோருடனும் சகஜமாகப் பழகுவார். பிரச்சினைகளை லாவகமாகக் கையாளும் திறன் கொண்டவர். அவருக்கு கோபம் வந்ததை யாரும் கண்டதில்லை,
கணிதபாட இணைப்பாளராக கடமை யாற்றிய இவர் லியோகழகப் பொறுப்பா சிரியராகவும் சிறப்பாகப் பணிபுரிந்து இந்துக் கல்லூரியில் 14 ஆண்டுகள் கடமை யாற்றி 2002 இல் ஓய்வுபெற்றார்.
வலையும் தொழிற்பயிற்சியும் கலந்திருக்க வ்வொருவரும் நாளுக்கு ஓரிரு மணிகளாவத விரையில் நம்மிடையே உருவாகிப் பரவ பட எந்தக் கோடீசுவரர் மகனும் மகளும் 18 ானத்தைக் காட்டி வேலைப்பொறுப்பினைத் ரிலும், நூலகங்களிலும், சுற்றுலா அலுவலகங் தி நேராத் தொழில்புரிவதன் மூலம் பிற்கால துவப்படுத்திக் கொள்கிறார்கள்.
- நெது. சுந்தரவடிவேலு그
7s

Page 116
முத்து எங்கள் இந்துவின் செ
நாண் இப் பாடசாலைக்குப் புதிதாக கடமையேற்ற பொழுது கணிதத்துறையில் என்னுடன் நெருங்கிப் பழகியவர்களில் திரு. மு. பா. முத்துக்குமாரும் ஒருவராவர்.
- இவர் எமது பாடசாலையில் ஒழுக்காற் றுச்சபை உறுப்பினர் 8.D.8 உறுப்பினர். பசுபதி இல்லப் பொறுப்பாசிரியர், இந்து இளைஞர் கழக பெருஞ் செயலர், கணித விஞ்ஞான மன்றப் பொறுப்பாசிரியர்களில் ஒருவர். கணிதபாட இணைப்பாளர், குரு னைச் சாரணத்தலைவர், சாரணத்தலைவர், சாரணர் சங்க உறுப்பினர், குழுச் சாரனத் தலைவர் போன்ற பல பதவிகளைப் பொறுப் பேற்றுத் திறம்பட நடாத்தி வந்தவர்.
எமது கல்லூரியில் எந்த நிகழ்வாக இருந்தாலும் இவரின் பங்களிப்பு அதில் நிச்சயமாக இருக்கும். கணிதத்தில் மட்டு மல்லாது வில்லுப்பாட்டு, நடனம், நாடகம் ஆகியவற்றிலும் பிரகாசமாகவே விளங்கி னார். கேத்திரகணிதம், பங்குடமை வியா பாரம் போன்ற பகுதிகளை மிக நுணுக்க மாகக் கற்பித்தலில் கைதேர்ந்தவர். இவ்வாறான நிகழ்ச்சிகளில் மாணவர்களை நெறிப்படுத்திப் பயிற்றுவித்து பல பரிசில் களைப் பெற உதவிபுரிந்தவர். 2003.05.19, 20 ஆகிய திகதிகளில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நாடகம் (இசை முலம்) நடைபெறுவதற்கு நெறிப்படுத்தலை மேற்கொண்டு அனைவரினதும் பாராட்டைப் பெற்றவர்.
76

ገጧö፴/
ஃ சே தவராசா
பகுதித்தலைவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
1998 இல் 5ஆம் ஜம்போரி கண்டியில்
நடைபெற்ற போது குழுத்தலைவராகத் தொழிற்பட்டார். மகுடவாக்கியம் ாேowing Together 2001 இல் திருகோணமலையில் 2 ஆம் ஜம்போரி திருகோணமலையில் Create a new SUCiety STSðig) LPGL FIsTöflLjÉlsi தொழிற்பட்டார். 2002, 2004 ஆம் ஆண்டு களில் முறையே காலி, நுவரேலியாவில் நடைபெற்ற ஜம்போரிகளில் மாணவர்களை நெறிப்படுத்தி தொழிற்படுத்தியுள்ளார்.
வலயக் கல்வித் திணைக்களம் யாழ்ப் பானம் 2001 இல் புத்துயிர்க்கான பாதை ஆக்கத்திறனில் உபகரண்ச் செ8பொது člstů Jiřařilý TJ Lů (Water Clock) (FLA g/ அனைவரினதும் மதிப்பைப் பெற்றதுடன் தகைமைப் பரிசையும் பெற்றார்.
1993 இல் யாழ் மாவட்ட கணித விஞ் சூான மூலவள நிலையத்தினரால் யாழ் மாவட்ட ஆசிரியர்களிடையே கணித கற்றல் உபகரணம் தயாரித்தல் போட்டி நடாத்தப் பட்டது. இப்போட்டியில் இரண்டாம் இடத் தைப் பெற்றபோது தற்போதைய யாழ் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி வேத 157 (Jitsu syria,677 Tai One of the Maths Teacher STUDY L JITTITLLLJL 35 TUL IT I (MOC) பரிசையும் பெற்றார்.

Page 117
இவரது பாடசாலைச் சேவைக் காலத் தில் கல்லூரி நிகழ்வுகள் எதுவாக இருப் பினும் முன்னின்று உழைத்தவர். அவர் இல் லாத நிகழ்வுகள் இல்லையென்றே கூறலாம். பசுபதி இல்லப் பொறுப்பாசிரியர் ஆக இருந்த வேளைகளில் ஆசிரியர்களாகிய எங்களையும் மாணவர்களையும் உற்சாகப் படுத்துவார். இளைஞர் போலவே சுறுசுறுப் பாகத் தொழிற்பட்டார். முன்னாள் அதிபர்
இந்துவின் மைந்தர்களுள் ஒரு சண்முகவடிவேலு பொன்னம்பன
ழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான சண்முகவடிவேலு பொன்னம்பலம் அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி அம்மன் வீதி கந்தர் மடத்தில் பிறந்தார்.
இவர் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தி யாசாலையில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விகற்ற காலத்தில் தனது ஆசிரியர்களில் மிகவும் பற்றுமிக்க வராகவும் மதிப்புமிக்கவராகவும் காணப்பட் டார். அத்துடன் தனது ஆசிரியர்களைப் பற்றி சிலாகித்துச் சொல்வதும் உண்டு.
மேலும் திரு. தி சீனிவாசன், திரு. செல் லத்துரை, திரு M.P செல்வரத்தினம், திரு.
கார்த்திகேசு ஆகிய ஆசிரியர்களைப்பற்றி மிகவும் புகழ்ந்து பேசுவார். இவர் கொழும்பு

இந்து இளைஞன்
திரு. அ. பஞ்சலிங்கம் அவர்களால் தலை மைத்துவப் பயிற்சி மாணவர்களிற்கு அளிக் கப்பட்டபோது அதில் முக்கிய பங்கேற்று. உதவினார்.
இவவாறான பல சேவைகள் ஆற்றிய மையினால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்துடன் நெருங்கிய பிணைப்பை ஏற் படுத்திக் கொண்டுள்ளார்.
* ந. சிவஞானசுந்தரம்பிள்ள்ை ஆசிரியர் தரம் - 1
பல்கலைக்கழகத்தில் B.A பட்டம் பெற்றார். தனது சிறப்புப் பாடமாக சமூகவியலைக் கற்றார். இவைதவிர தேசியகல்வி நிறுவனத் தில் பட்டப்பின் படிப்புப் பட்டம் பெற்றார்.
இவரது துணைவியார் திருமதி கம லேஸ்வரி பொன்னம்பலம் ஆவார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியின் புகழ்பூத்த அதிபர் ஆவார். இவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண் மகவும் உண்டு. முன்னைய அதிபர், தற்போதைய அதிபர் இருவரதும் அன்புக்குப் பாத்திர மானவர்.
இவர் நமது கல்லூரியில் மாணவர் களுக்கு ஆலோசனைக்கும் வழிகாட்டலுக் கும் பொறுப்பாக இருந்த பொழுதும். கொக்குவில் இந்துக் கல்லூரியில் சேவை புரிகையில் வரலாறு சமூகவியல் ஆகிய வற்றைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்து
ד7

Page 118
இந்து இளைஞன்
உள்ளார். இவர் எப்போதும் எளிமையான வராகவும் மாணவர்களோடு இரக்க சிந்தை யுடனும் பழகுவார். இறைபக்தி நிரப்பப் பெற்றவர்.
இவர் இப்பொழுது நமது கல்லூரியில் இருந்து ஓய்வுபெற்றது சென்றுள்ளார். இவ ரது ஓய்வுக்காலம் பயன் உள்ளதாகவும் நோய்நொடி இல்லாத சிறப்பான வாழ்வாக
இதயம் சிறந்த இந்துவின் கன்
ஆசிரியராகப் பலர் நியமனம் பெறு வதுண்டு. அவற்றுள் சிலரே ஆசிரியராவதற் கென்றே ஆண்டவனால் படைக்கப்படு வதுண்டு. இவற்றுள் இரண்டாம் வகையினுள் அடங்குபவரே திரு.ஐயாத்துரை கமலநாதன். உருவத்தில் சிறியவர் ; உள்ளத்தால் உயர்ந் தவர், அமைதியே வடிவானவர் அறிவே உரு வானவர் ; நல்லவர் வல்லவர் ; நாத்திறன் படைத்தவர்; நாடுபோற்றும் வித்தகர்.
01.07.1992 இல் யாழ் இந்துக் கல்லூ ரிக்கு வந்தார். 23.04.2008 இல் இளைப்பாறி வீடு சென்றார். நம்பவே முடியவில்லை. தென்மராட்சியில் மட்டுவில் ஆசானின் பிறப் பிடம். யாமட்டுவில் சந்திரபுரம் ஸ்கந்தவ ரோதய மகா வித்தியாலயம், இடைநிலை சிரேஷ்ட கல்வியின் உறைவிடம், புவியியல் LIT-55 B.A. (Hons), B. pill. I'll geosis கொடுத்தது. கொழும்புப் பல்கலைக்கழக உயர்பிடப் பட்டம் பெற்றது ஒரு துறை.
78

:ԼIIIE
அம் அமைய ஞானவைரவப் பெருமானை பிரார்த்தித்து கொள்கிறேன்.
இவர் யாழ்ப்பான இந்துக் கல்லூரி மீது பற்றுமிக்க ஆசிரியராக இருந்து தனது பணியை செம்மையாக செய்து முடித்து சென்றுள்ளார் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.
soveryar
S. GWAY. Avkay M7FFY
ஆசிரியர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
ஆனால் பதவிப் பணியில் நிலை நாட்டியது பலதுறை. ஆசானின் பல்துறை அறிவு எம் மவர்க்கு அளப்பரிய சொத்து. அது அறிவுப் பயிரை வளர்க்க விரும்பும் மாணவருக்கு நல்ல வித்து. அவரிடமிருந்து மாணவர் பெற்றுக் கொண்டது அரியமுத்து ஆசிரியர் கற்பித்த பாடங்களோ பல, திராவிடரின் தனித்துவத்தை தேடி வந்தோருக்கு தமிழ், இந்துக்களின் உயர்பண்பாட்டை நாடி கற்க வந்தோருக்கு இந்துநாகரிகம், இந்துசமயம், பூகோள்நிலைமைகளை பூரணமாக அறிய ஆசைகொண்டோருக்கு புவியியல், அகிலத் தின் ஆட்சி விடயங்களை ஆணித்தரமாக அறியவிரும்பவருக்கு அரசியல், பொருளில் லாற்கு இவ்வுலகில்லை என்ற பொருள் நாடிய கற்றார்க்கு பொருளியல், எமது கல்லூரியில் தமிழ், இந்துசமயம், இந்து நாகரிகம் ஆகிய வற்றை சிறப்புறக் கற்பித்தார்.
女女女

Page 119
யாழ். இந்துக் கல்லூரியில் 1991 இல் கணிதப் பிரிவு மூடப்பட்டிருந்தது. 1992 இல் அதனை மீண்டும் ஆரம்பித்த பெருமை ஆசனையே சாரும். மூன்று மாணவருடன் கலைப்பிரிவை ஆரம்பித்தார். மூவரையும் பல்கலைக்கழகம் செல்ல வழிகாட்டினார். தொடர்ச்சியான கற்பித்தலில் பல பட்ட தாரிகள் உருவாக வழிசமைத்தார். அவர் இனைப்பாறும் காலத்தில் அவரது வகுப்பில் கலைப்பிரிவு மாணவர்கள் எண்ணிக்கை முப்பத்தைந்து பாடப்புறச் செயற்பாட்டிலும் ஆசானின் பணி அளப்பரியது. பேச்சுக் கலை யினூடகப் பேச்சாளர்களையும், கவிதைக் கலையினூடாக கவிஞர்களையும் உருவாக் கினார். மாணவர்களது பல்துறை அறிவினை துலங்க வைக்க கலைமன்றத்தினூடாக "தேனமுதம்" சஞ்சிகையினை ஆண்டு தோறும் வெளிவர வழிகாட்டினார்.
எம்மினிய ஆசான் கல்லூரி நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஊன்றுகோலாக விளங்
பெனதிகவியல் ஆய்வுகடட உத திரு. பொன்னம்பலம் மகாஞான
திரு. பொ. மகாஞானசம்பந்தர் 09.10.1972 இல் யா நடேஸ்வராக் கல்லூரி யில் முதல் நியமனம் பெற்று, யா யாழ் இந்துக் கல்லூரிக்கு 0.09.1979 இல் இட மாற்றம் பெற்று, 08.12.2001 இல் உத்தி யோகபூர்வமாக ஓய்வுபெறும் வரை சுமார் 22 வருடங்கள் இக் கல்லூரியில் தொடர்ச்சி யாகச் சேவையாற்றியவர். ஓய்வுபெற்ற பின்னரும் முகாமையாளர்களின் விருப்பத்திற் கிணங்க, இற்றை நாள்வரை சுமார் 7
r

இந்து இளைஞன்
கினார். உயர்தர மாணவமன்றத்தின் இணைப் பொறுப்பாசிரியர், கலைமன்றப் பொறுப் பாசிரியர் தரக்கணிப்பிடுநர் போன்ற பதவி நளை வகித்து அவற்றின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவினார் அவர்.
*செய்யும் தொழிலே தெய்வம்
அதன் திறமைதான் நமது செல்வம்"
என்பதனை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்தவர். இதயஞ்சிறந்தவர் : இங்கிதான வர் இடர்கணிடு உதவுபவர்.
அவரது ஓய்வு எமக்கு பேரிழப்பு சேவையின் நிர்ப்பந்தம் அது தவிர்க்கமுடி யாதது. அவரது ஓய்வுக்காலம் சிறப்புற எல் லாம்வல்ல ஞான வைரவப் பெருமானை
வேண்டுகின்றேன்.
"நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்'
வியாளர் சம்பந்துர்
* இ. ரவிந்திரநாதன் பெளதிகவியல் ஆசிரியர்
வருடங்கள் தொடர்ந்தும் விருப்பத்தோடு சேவையாற்றி வருபவர்.
ஏறக்குறைய 29 வருடங்கள் யாழ் இந்துக் கல்லூரியிலே பெளதிகவியல் ஆய்வு கூட உபகரணங்களைப் பேணிக் காப்பாற்று வதும் முடியுமானால் பழுது பார்ப்பதும். ஒவ்வாரு வருடமும் குறைந்தது 150 மாணவர் களின் ஆய்வுகூட நடவடிக்கைகளின் தேவை ஒழுங்குகளை செப்பமாக ஒப்பேற்ற உழைப் பதுவும். பொறுப்பான ஆசிரியர்களுடைய
79

Page 120
இந்து இளைஞன்
மனோ நிலைமைகளைப் புரிந்துகொண்டு பொறுப்பாகவும் நல்ல முகபாவத்துடனும் அவர்களோடு ஒத்துழைப்பதும் என்பன வெல்லாம் சாதாரண விடயங்கள் அல்ல. திரு. பொ. மகாஞானசம்பந்தர் பெளதிக வியல் ஆய்வுதடத்திற்கு நல்ல அனுபவமிக்க உதவியாளராக இன்றும் அதே வேகத்துடன் செயலாற்றி வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது. 4500 மாணவர்களுக்கு மேற்பட்ட க.பொ.த (உத) மாணவர்கள் இவரது சேவையைப் பெற்று வெளியேறியிருக்கின்றார்கள். இவர் களுள் மிகப்பெரும்பான்மையான மான வர்கள் நல்ல நிலைமையிலும் இருக்கின் நார்கள்.
"உங்களுக்குத்தானே ஒரு Experience e si a Laboratory Asst. ribuirii albă கிறார். உங்களுக்கு W0ாk easy" என்றவாறு அதிபர் அ. பஞ்சலிங்கம் அவர்கள், வயதில்
திரு. கா. கா. மகாலிங்கம்
கொலிங்கம் அவர்கள் 0.03.1968 இல் ஆய்வுகூட உதவியாளராக முதல் நியமனம் பெற்றார். தனது 39 வருட சேவையில் பல் வேறு பாடசாலைகளில் சேவையாற்றியுள் ଶIIITit.
07.03.1984 இலிருந்து 05.06.2006 இல் ஓய்வுபெறும் வரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது சேவையை மேற்கொண்ட இவர் ஓய்வுக் காலத்திலும் தொடர்ந்தும் எமது கல்லூரியில் சேவையாற்றுகின்றார்.
உயிரியல் ஆய்வுகூடத்தில் தன் பொறுப்புக்களை மேற்கொள்வதுடன் நின்று விடாது மானவர்களுக்கான பேருந்து பருவ காலச் சீட்டினைப் பெற்றுக்கொடுத்தல் 8)

ՀԱԱ8
குறைந்த பெளதிகவியல் ஆசிரியர்களுக்குக் கூறுவதுண்டு.
திரு. P. 8 குமாரசுவாமி, திரு. S. பொன் னம்பலம், திரு. K. S. குகதாசன், திரு. A. பஞ்சலிங்கம் போன்ற புகழ்பெற்ற இந்துக் கல்லூரி அதிபர்கள் காலத்திலும் திரு. M. ஆறுமுகசாமி, திரு. A. கருணாகரன் போன்ற புகழ்பெற்ற இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் காலத்திலும் சேவையாற்றிய பெருமையை யும் திரு. பொ. மகாஞானசம்பந்தர் கொண் டிருக்கின்றார். அவரது பிள்ளைகளும் எமது கல்லூரிக்குச் சேருமதியானவர்கள் தான்.
அவரது சேவையும், உழைப்பும், சகிப் புத்தன்மையும் ஈண்டு குறிப்பிட வேண்டி யவை. இந்துக் கல்லூரிச் சமூகம் போற்றும் அங்கத்தவராக திரு. பொ. மகா ஞானசம்பந்தர் இடம்பெறுகின்றார். வாழ்க,
* திருமதி ச. சுரேந்திரன்
பகுதித்தலைவர், க, வயா.த. (உயர்தரம்)
போன்ற கடமைகளையும் தாமாக முன்வந்து செய்வது குறிப்பிடத்தக்கது.
நேர்மை, தன்னடக்கம், செயற்றிறன் மிக்க இவர் கல்லூரியில் ஏனையவர்களுடன் மிகவும் அன்போடு பழகித் தேவையான சந் தர்ப்பங்களில் உதவி புரிவதில் முன்னிற்பவர். இவர் தன் சேவைக்காலத்தில் உயிரியல், பெளதீகவியல், இரசாயனவியல் ஆகிய மூன்று துறைகளுக்குரிய ஆய்வுகூடங்களில் கடமையாற்றியமை அவரது திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
☆☆☆

Page 121
5)
"To thine own s.
THE YOUN
(Founded i
(For Internal and Priv
The Jaffna Hindu Coll
ENGLISH
20(
 

elf be True"
(G INDU
in 1937)
ate Circulation only)
ege Students' Annual
SECTION
)8

Page 122


Page 123
TAME YOLJN ÓVhe dJa66 na c74 indu Co
2Ο
Edito
I extremely feel happy that this m carrying the past events is to be released after a long passage of time and it has b English section. -
When I joined this college in Grade had been released. I was not fully aware w understand the significance of the matt magazine contained some matters on "Education reforms in Sri Lanka" and should be taken into consideration by our students in all fields still shine safe-guardi
Moreover, the English Medium clas since 2003 and these students are about medium for the first time. But unfortul conducting the English Medium classes du efficiency in all subjects seems to be exc enter the University, they would be able to
 

WG HANDU llege Studenta <>?mmzaal
り3
Drial
agazine "THE YOUNG HINDU", by the grace of "Gnana Vairavar", een a pleasure being the editor of the
Six. ''The MILLENNIUM NUMBER" that the Editorial meant. Later on, I could 2rs mentioned in the Editorial. The last "The world's rapid advancement", the ways of facing such reforms which efficient students. Like that our efficient ng the glory of our college.
ses have been in progress at our college to sit their examination in the English lately there are some shortcomings in e to the shortage of teachers, though their ceding. But, there is no doubt that when they pick up the lectures easily.
83

Page 124
The Young indu
In the meantime, the Old Boys o facilities such as modern equipment for contrary, the percentage increase in lowering and it has caused a situatic situation, it is agreed that our students there was a condition in the University studies, but today our students are giv This situation has alsocaused a full succes
Truly speaking, several efficient examinations successfully, pick out thei examinations. As a result, the students proper awareness of their subjects.
Therefore these students, to my their subjects for the purpose of avoiding may, in practice, become beneficial to the
Finally we, students of Jaffna Hir glory of our college, making the best use
To my mind, this magazine will, $r College to the importance of showing th say what they should do but, I expect Hindu College today.

2008
four college have offered a lot of various Laboratories and Computer unit but, on the obtaining pass and University entrance in for a serious thought. Because of this are facing unnecessary troubles. In addition, entrance which paved the way for higher enfields of study along with technologies. is in examinations.
students whose only goal is to face their r subjects according to the point of view of may get into trouble in the future without
mind, are advised to be careful in choosing g their difficulties. At this time, their studies
.
du College, should offer to safe - guard the
of limited resources.
I fervently hope, awaken the sons of Hindu leproper way to the whole world. Needless to they should do what they can do to Jaffna
CK (farsan A/L 2009 (Maths)

Page 125
N
N
W
KWAKIWA
N
*
NGO
W W
N
W
W
W W
 

W
W
N
|
W
W W W W W.
扈
W
W W N KWN
0.
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
W. W W N W N N
劃 W
W
碧》 懿W墅
N དེ་
R
N
W W
N 翡,
W
རྒྱུ་
NiN
W W W W
N
扈 W
క్టక్ట్\ \ N N 拂
1 ;: ܊ | ܐܘ .
1 : 5܊ ܊ 1 .
W88NNNN SÈWN W W
N
NNNNNNNNNNNNN N

Page 126


Page 127
ThaipOngal
Thaipongal is one of the most
important festivals of Tamils. It has both the religious connection and the traditional background. It is celebrated on the first day of the tenth month - Thai of the Tamil calendar. It is called as the harvest festival and farmers' festival as it is celebrated by the farmers to show their gratitude to the Sun god for offering the rain and sunshine for their cultivation. The cult of Sun god is very old among the Tamils. Our people have been worshipping the Sun, offering sacrifices since unknown times. This is one of the major branches of Hinduism called "Sowram". Sun is the source of energy of all forms of life. He is the cause of time. He is the centre of all movements.
On the Thaipongal day we all get up early in the morning and bathe in holy
People and Animals On earth
There are billions of people in the
world and they live in different corners of it. They live on the snow and ice of the poles and in the tropical jungles on the equator. According to the climatic
薰

s 9Mas (O. Seshan Grade - 6A
water. Then we wear new clothes and make preparations for the pongal - which means the cooking of milk rice. We polisi the courtyard with cow dung and make ornamental designs with rice flour. Then the pitch is decorated with garlands and festoons. At the certre the "Kalasa" is set with a silver pot full of water and a coconut on it, which resembles the Universe. Then the milk rice is cooked and offered to god. We all sing the litanies and pray for good health and wealth. Then follows the feast. We share the milk rice with the neighbours and visit their houses. Thus Thaipongal remains to be a blend of a distinctive cultural festival and the religious ritual, of a unique heritage of Tamils.
sৈ, CKSPiranavan
Grade - 7A
conditions of the earth people have different styles of living.
The lands which lie near the north
and south poles are called the polar

Page 128
The Young indu
regions. Life in the polar regions is very interesting. Both the Arctic and the Antarctic are extremely cold. If we look at the map we will notice that the north pole is surrounded by the Arctic ocean. There is no land here. It's so cold that the Sea is frozen into solid ice. Unlike the northpole, the southpole lies in the middle of a huge land mass, the continent of Antarctica. The whole of this region except the coastal areas is frozen into solid ice. The winters in these areas are long and for many days the sun does not rise at all. In short Summers, there are days when the sun does not set at all. Imagine what it must be like to see the Sun shining even when it is time to go to sleep.
The penguin is a bird found only in Antartica. The Artic tern is a bird which lays eggs in the far north during the brief Artic Summer. It then migrates to the Antartic during the
Self confidence and
"Reading maketh a perfect man"
How do we develop our self - confidence? Self confidence is a fuel to
humans to move or behave in certain ways. Who loses his self-confidence, he is considered as a dead body. Therefore every one should develop self- confidence. "Reading" is one of sources to develop it. Reading is a theory of experiences, commands and requests. It gives not only
86

2008
northern winter. In this way it enjoys two Seasons.
The people who lived in the polar regions are known as Eskimos. They live in Greenland, Northern Canada and Alaska. Some Eskimos still live in round domed houses made of ice. These winter homes are called igloos.
The human species is the most numerous and the most powerful of all the animals on the earth. In many ways animals can do things better than we can. Cats can see in the dark, birds can can fly thousands of miles away and return to the same place every year. But we are different. We are the only species that can change the world and we are the only species that can choose either to look after our world or to destroy it. Man has conquered nature in many ways. He can make his hours warm or cold as required. He has the capability to make the world a good place or bad place, to live in.
Reading.
ÀS S. Anojan
Grade - 7E
knowledge but also improves a man's language skills. We express our ideas and feeling through a certain language. Everyone of us know about the importance of language. Sometimes we struggle to express ideas or feelings without fluency in a certain language. So reading takes a significant part in everyone's life.
ή α και

Page 129
2008
When a man reads others' experiences, he realizes his faults and turns his / her life in another way. Sometimes other's experiences encourage erge the readers to follow his / her thoughts. For an example, Mahatma Gahndhiji, Jawarhalal Neru and so on. Those great persons' experiences are
Caring for elders -
Of late or in recent years the
subject of caring for elders has assumed great importance and has attracted much attention. There are various reasons for this state of affairs. Earlier people lived in extended families. It means not only the parents and their siblings but also other dear and near ones lived under the same roof as one family.
But with the change in the social structure the joint family system has become a thing of little importance. Therefore, the elderly people are no longer cared for by their children or grandchildren.
Hence this state has stepped into the vaccum and has built a number of elders' homes to help the old people to spend they evening of their life comfortably.
The question arises as to why elders should be cared for. When we were born and as small children we were cared for by parents, sacrificing all their personal comforts. So when our parents and our uncles and our aunts become old it is our duty to reciprocate the love and affection shown by them when we were small children.

The Young indu
followed by people still now. Thirukkural, songs of Barathy and other books lead the readers to do something better or think in a good manner.
Reading is a tree. It bears fruits of self confidence. Everyone must try to spend his/her leisure time in reading.
as P. Shayanthan Grade -8B There is another sound reason for the elders to be looked after during their old age. As elders they carry with them a wealth of knowledge and experience. So if we are to make the best use of their knowledge and experience it is imperative that the elders should be looked after and be ensured that they live to a ripe old age. So if the elders are looked after not only they are benefitted, society stands to gain.
The problem of looking after the elders is becoming greater and greater because every year the percentage of old people in the total population of various countries including Srilanka is becoming greater and greater. So to make them happy and live a contented life, they should be provided with a number of facilities including free transport, old age pensions, allowances. Let us remember we also become old and if we extend courtesy and treat the elders with dignity, decorum and decency we too would be
treated likewise during the evening of our life
87

Page 130
Make life easy for ou
W e are living in the 21 century
the modernized highly advanced world. We are busy and with this world in order to earn not only money but also a fame by success. In order to obtain so we must have a very healthy mind . Here is the shortcut to that.
Our amazing brain is like a Super computer. The worlds best computers have only a few thousand chips our brain has brain cells - 12 millio million of them. This means that we are genius just waiting to discover ourselves. All we have to do is to learn how to get those brain cells working together and we'll not only do better at school, we'll do our homework more quickly and therefore have more free time tool.
Our memory is like a muscle, magnificent memory muscle. If we do not use it, it will grow weaker and weaker, but if we do keep it exercised it will grow stronger and stronger. Here are four tips for improving our memory muscle.
1. Work for between 20 and 40 minutes at a stretch and then take a break. The break allows our memory muscle to rest and lets the
88

r brain
Ys CR Pirannavan
Grade - 9A
information sink in. This also makes our memory muscle stronger for our next learning Session.
2. Go back ores over work,
If we wait for a little while after learning something, and then look back at it later; we'll catch our brain at the top of the memory wave and remember even more.
3. Make connections.
Our memory muscle becomes stronger when it can link things together. We can use our brain's amazing powers to conjure up a huge number of pictures and ideas at once to help us to remember information. Join the separate facts together in Some way to make a picture, and they'll come back to you all together, in a flash.
4. Think BIG
Our memory muscle gets stronger if what it is trying to remember is special in some way, so "think big' and make
- 女女女

Page 131
2008
what you are learning brightly coloured, funny, peculiar, special.
5. Mind Map
When people go on holidays or picnics they take maps to give them a general picture of where they are going and to help them find their way around when they get there. It is exactly the same with our memory and school work. If we have a 'Map" of what we have to cover, everything will be easier.
The mind map is a very special map.
It helps us to find our way around a subject easily and quickly because it mirrors the way our brain works. Use it for organizing our work at school and at home, for taking notes and planning our home work.
how to draw a mind map?
I.
Start in the middle of the page with the page turned sideways. This gives our brain the maximum width of its thoughts.
Always start by drawing a small picture or symbol. Why?
Because a picture is worth a thousand words to our brain. And try to use at least colours, as colours help our memory even ፲}ጌO}ኂé. Write or Draw our ideas on coloured branching lines connected to our central image. These key symbols and words are the headings for our topic.

The Young hindu
4. Then add facts, further items and ideas by drawing more, smaller, branches on to the main branches, just like a tree.
5. Always print our word clearly on its line. Use only one word per line.
5. To link ideas and thoughts on different branches, use arrows, colours, underlinings and boxes.
flow can mind map help us?
Mind maps can help us in many ways. They can help us to:
Be more creative
Save time
Solve problems
Concentrate Organize, clarify our thinking Pass exams with good grades Remember better Study faster and more efficiently. Make studying a breeze See the whole picture
Plan
Communicate
Survive
Save trees
When you start on a new book or opic there are several things we can do o help get our brain 'on line' faster.
'. Quickly scan through the whole book or topic , as we would do if we were in a shop deciding whether or not to buy a book or magazine. This gives our brain control.
89

Page 132
The Young indu
2.
90
Think of what we already know about the subject. We'll often find it a lot more than we first thought of it A good way of doing this is to do a quick mind map of everything we know about the subject after we have skimmed it.
Ask 'who?', 'what?", "when?', "where?' and how?' questions about the topic, Questions help our brain fish the knowledge out.
Have another guick skan through. Look at the diagrams, pictures and illustrations, and also at the beginning and ends of sections, often most information is contained at the beginnings and ends.
Build up a mind map. This helps our brain to organise and remember the information as we go.
Mark up any difficult bits and move on. Our brain will be able to solve the problems when we come back to them a little while later - much like saving the difficuit bits of a jigsaw puzzle till last. They all fall into a place in the end.
Have a final scan. Look through the book or topic quickly one more time.
Education ίς

2008
This will lodge it permanently in your memory banks.
From the mind map knowledge we can prepare a concept map. First we have to write all concepts of the subjects, units and syllabus in points form. Then organize them in the proper priority order. If necessary, we must change the colour and size of the words. If we hang it in our bed room or reading room, we can take it to our brain without any heavy loading. Concept map is used as an assessment tool, introduced by Department of Examinations and Evaluations, in our schools.
Our brain is an amazing piece of equipment. The more we understand and use it, the more it will repay us. So use it much to get success in every step of our life.
Thanks to:-
Success - Science - Eileen Ramsden,
Darid Applin, Jim Breitha upt. Mind maps - Tonybzan Inventions & discoveries - DHINGARA.
reedom
-elnde പ്രide لـ

Page 133
Chess
Chess is one of the oldest and
most popular board games, played by two opponents on a checkered board with specially designed pieces of contrasting colours, commonly white and black. White moves first, after which the players take alternate turns in accordance with fixed rules, each player attempting to force the opponent's principal piece, the king, into check matea position where it is unable to avoid capture.
Chess first appeared in India about
the 6" century AD and by the 10" century had spread from Asia to the
Aviation History
Ever since people first watched
birds swooping through the sky, they have longed to fly. For hundreds of years, people tried to fit wings to their own bodies or tried to make flying machines
with flapping wings. By 17th century it was recognized that people would never fly like the birds.
The main trouble with the early airplane designs was that none of the inventors seemed to have any idea about

a P. 9Mastethanan
Grade - 9A
Middle East and Europe. Since at least the
15" century chess has been known as the "royal game" because of its popularity among the nobility. Rules and set design slowly evolved until both reached
today's standard in the early 19" century. Once an intellectual diversion favoured by the upper classes, chess went through an explosive growth in interest during the
20 century as professional and state - sponsored players competed for an officially recognized world championship title and increasingly lucrative tournament prizes.
s 9Mos. (E. Paarthipan Grade - 9A
how they should be controlled once they left the ground. All the would - be aviators thought that, if only they could build the right kind of machine, they could just get in and fly off. One or two of these early pioneers almost succeeded.
Powered by steam:
In 1890, Clement Ader, a Frenchman, took off in a steam powered plane that he
9.

Page 134
. The Young fiindu
had built. But he could not keep it in the air. In 1894, Sir Hiram Maxim, an American who had become a British citizen, built a huge steam- powered engine. It had two wings (a biplane) and
two engines. The heavy machine only managed to lift off the ground for a few seconds.
Getting off the ground:
Between 1891 and 1896, the German, Otto Lilienthal, made more than 2000 Successful flights in gliders. He took off by running down small hills, just like the modern hang - glider pilots. Once in the air, Lilienthal vould control his gliders by shifting his weight from side to side and from front to rear. In 1896, Lilienthal lost control when his glider was upset by a sudden gust of wind and he swooped to his death.
A pupil of Lilienthal's, Samuel P. Langley, Secretary of the Smithsonian Institution in Washington, had demonstrated a large working model airplane and was given money by the U.S Army to build a full-size machine. He decided to launch it by catapault from a houseboat on the Potomac River, but it crashed on take-off. Langley repaired his gasoline - powered plane, but it crashed again. This caused the newspapers to laugh at the whole idea of flying machines. But we know now that Langley was very close to success.
The first real flight:
Two brothers, Orville and Wilbur Wright from Dayton, Ohio, had been
92

2008
interested in flying from boyhood. They built up a bicycle - making busi, less in their home town and used the money they made to experiment with gliders. The brothers built three gliders and flew them successfully on the sand hills of Kitty Hawk in North Carolina.
In 1903 they went to Kitty Hawk with a biplane powered by a 4 - cylinder gasoline engine which they had built themselves. For a time, the brothers had been searching for an engine to put in to their latest glider. They needed an engine that was powerful enough but light. Automobile engines of the time were not right, so they built their own engine. It produced l2 horse power but was still quite heavy at 15 pounds (7 kilograms) to the horsepower It had its cylinders set in-line like those of a small automobile engine.
On December 17, 1903, Orville Wright took off in this plane, which the brothers had called the Flyer. The flight lasted some 12 seconds and covered a distance of 120 feet (37 meters). Later that same day, on a fourth flight, Wilbur stayed in the air for 59 seconds and covered a distance of 852 feet (260 meters), against strong wind. Man had at last conquered the air.
The age of airliner:
Air transportation still relied on propeller - driven aircraft until the appearance of the de Havill and comet airliner in 1949. By 1957, the Boeing 707,

Page 135
2008 4.
the Douglus DC8 and the Soviet Tu - 104 were in full production. By the 1960s the jet had swept propellers off most of the main long-haul passenger routes.
Supersonic transport:
To improve on normal passenger jet speeds, a new kind of plane, the supersonic transport (SST) was designed. The Anglo - French Concorde can fly at twice the speed of sound, faster than
History of scouts in Sri Lanka
In 1912 the scouts was formed in
Sri Lanka in Matale Christian Church by Mr. K. Stephenson. In 1914 scouts was formed in Colombo and in 1918 sea scouts was formed in Sri Lanka. Lord Baden Powel and his wife Lady Ovelbey visited Sri Lanka in 1921. In that year scout was formed in jails. In 1921 Pace making training was held in Nuwara Eliya.
In 1932, the handicrafts of scouts were exhibited. In 1934, Baden Powel visited Sri Lanka again. The First national jamboree was held in 1948. The Second national jamboree was held in 1962. In 1972 silver jubilee was celebrated.
The Third national jamboree was held in Anuradapura. Until now many jamborees
Reference ar Д/н/
k

The Young indu
the speed of a rifle bullet. It has a delta (triangular) shape which is also used in some types of fighter air - craft.
SuperSonic passenger air - crafts are, however, very expensive for use. It reinails to be seen whether this kind of plane will point the way to aircraft design in the future, or whether the larger, slower planes will finally win the day.
a Y. Oithushan Grade - 10A
are being conducted every four years. Now it is an association to create a useful and bold citizen without selfishness.
Now in Sri Lanka there are more than 100000 scouts. There are air scouts too. These scouts perform their duty to their religion and country. In that manner they serve their community and other communities. They help their soldiers during the war time. When a disaster occurs or when people are in distress they come forward and help them. In short, scout is a suitable association for voluntarism.
2 - Scout log Book
93

Page 136
I want a world of ....
I WANT A WORLD C.
NOT THE SHOTS AND WITHOUT THE DECAY THE WORLD OF HEA
NOT WITH THE SHUT BUT WITH THE MELO NOT WITH THE VOLL BUT WITH THE BLAS
NoT WITH THE MONS BUT WITH THE MOIS NV07" VVTH DE47TH ELİK ONLY THE DEATH BY
YET VIVE SHALL CREA1 NOT WITH THE BLOO AS LIKE THE WORLD
WITH FULL OF THE
Virus, The malicious
Computer Wirus:
A Computer Virus is a program or
Piece of code designed in the background and to perform one or more of the following activities.
94
Replicate itself
Attach to other programs or instructions.
Perform unintended actions.

IS 9M Dhuvaharan
F PEACE Grade - 11A
SHELLS ED BODV PIECES VEV NOT TIE EL
TERING RIFLES DY OF FLUTE EDING CANNONS T OF CRACKERS
TROUS FOES TURE HEART FRIENDS KE CATTLE
MY NATURE
TE OUR WORLD D & BONES & FLESH
IN THE OLD SHINING OF GOLD.
Software
as S. Darshikaran Grade - 11A
A program needs not to perform outright damage in order to be called a "Virus'. In fact some virus programs do not cause any damage to the computer. One of the most costly types of damage that virus can cause is the modification of the accuracy of data. For example, a virus may replace certain digits in a spread sheet with other digits. This Type of

Page 137
2008
damage is not easy to detect immediately. Another embarrasing effect of some viruses is the disclosure of confidential documents to Internet websites and e-mail users. Until all instances of an affected virus are deleted, the virus maintains the capability of self - replication and the process may start all over again.
A virus needs a 'host' - the particular hardware and software environment on which it can run. When an infected program is executed, the embedded virus is executed too, thus propagating the "infection" without the knowledge of the user. Computer viruses are designed to attach to many files or . disks without being detected and to cause damage to data held on the affected Computer. The viruses often infect many programs on the same system or even parts of the operating system. Users can unknowingly transmit a virus from one system to another by copying infected program files from one machine to another or by using an infected program downloaded from the Internet. Currently there are more than 14,000 known viruses.
The first common computer virus called "Brain' virus was written in 1986 by two brothers in Pakistan. The majority of viruses are written by hackers. Some of the known viruses and their effects are given below.
SCOLD. A :- Send simple e-mails
CAP
One effect of CAP is that all
documents are saved in the word Doc

The Young indu
Format, regardless of the format you choose, for example if a document is saved as an RTF file, the extension of the document will become RTF but internally the file is still a Doc.
Nimda:
Nimda is a complex virus with a mass mailing worm components which
spreads itself in attachments named README.EXE.
Blaster:
Every 17th day of each month, the virus checks for existence of "C: minny, log" File. If the file does not exist, the virus appends several comňựands to the end of te " C: autoexec. bat". These commands attempt to remove every thing from "C: ", "D:", WE:", and "F:" drives when the system is restarted.
Jerusalem:-
This is one of the oldest and most common viruses around. It will infect both. EXE and, com Files. Jerusalem
activates on every Friday the 13". Deleting programs run on that day. 30 minutes after an infected program is run, the virus will also cause a general slow down of the computer and make a part of the screen scroll up two lines.
Arab:
The virus counts programs begin executed on an infected system. When the
counter exceeds 256 the virus makes the hard disk unbootable.
95

Page 138
The Young indu
Bin Laden:
This
virus does not have a
destructive effect. After starting it sometimes displays a message.
Some of the main reasons for writing viruses are;
གག་
-
«ام-تی
Hacking To prevent copying software
Revenge.-Employees may plant "Time Bombs" in programmer.
Fraud-Viruses may allow access to an otherwise secure system.
Political and terrorist motives.
Commercial sabotage- Damage the reputation to a competitor:
Warfare:- incorporate a virus to an enemy's computer:
Viruses can be transmitted from on system to another through various media type such as;
Floppy disks Tape backups Internet Software
Flash memory
Wirus symptoms:
Some of the symptoms that a computer will show up when infected with a virus are listed below.
96 •

2008
率
Programs take long time to load than normal.
Computer's hard drive constantly runs out of free space. The floppy disk drive or hard drive runs when you are not using it. New files keep appearing on the system and you don't know where they came from. Strange sounds or beeping noises come from the computer or keyboard.
Files have strange names you do
not recognize.
Strange graphics are displayed on
your computer monitor.
Unable to access the hard drive when booting from the floppy drive. Program sizes keep changing. Conventional memory is less than it used to be and you cannot explain it.
Programs act erratically"
Components of a virus :
Virus
Comprises of four general
components:
The replicator (or engine):- replicates the virus The safeguard prevents the detection and the removal of the virus. The tigger monitor:- monitors for a specific condition to deliver payload. These specific conditions may be the arrival to a particular date, time, Keyboardstroke, etc.
女女女

Page 139
2008
* The payload. The action it does apart
from propagation. This action may be an amusing action or malicious action resulting in distraction from the current work or destruction of data.
Main Phases of Virus Activity:
The main phases a virus generally follows are;
* Gain access to the system.
Lies dormant Propagates Virus is tiggered by some event Virus Action
Main Types of Virus:
There are three main types of viruses * Boot virus * File virus * Macro virus
Boot virus:
Boot virus infects the boot sector of the hard disk and is activated every time the computer is switched on. Once infected, the computer may fail to start properly. Usually boot viruses spread from the boot sectors in floppy diskettes to the boot sector of the hard disk. When you start up the system with an infected diskette in the diskette drive the virus transfers from the diskette to the boot sector of the hard disk. Once infected, the virus may remain in the main memory and infect other diskettes.
File virus (Parasitic virus)
File viruses are virus programs attached to executable Files. They become active everytime the program is executed.

The Young indu
Macro virus:
A macro virus is a collection of pplication specific instructions, nstructions coded to automate some manual process such as formatting a word locument. Macro viruses are either complete macros or macro segments :mbedded as parts of legitimate macros. They may come straight from the soft ware manufacture's original disks. Once a computer is infected with a macro virus the following actions may result.
-> Unusual messages
-> Unknown macros listed in macros
list
-> Save data in unintended formats
-> Lost data.
The ways to Protect a Computer from Computer viruses:
There are many ways of preventing a computer from virus attack. Some of these precautions are listed below.
-> Verbal warning -> Use of anti-Virus Software
-> Avoiding the use of unchecked
disks, Flashes
- Write protecting all standard
software
- Use only CD - Rom versions of
software whenever possible.
- Using fire walls.
97

Page 140
The Young Hindu
Anti-Wirus SoftWare :
Anti-Virus software contains antivirus scanners which look for viruses. These anti-virus Scanners work by searching for fingerprints :- Short patterns, usually 16 bytes recognized to exist in virus programs. There are two types of virus scanners.
* On access scanners l automatically check the hard disk and diskette each time the system starts up.
* On-demand scanners:- Executes only on users demand and can be scheduled to run at various times. Most commercial anti - virus software provides both types of scanners. It will take some time for an anti-virus software designer to get to know about a new type of
One of the greatest ri Writer, Scientist and
Before we step into the Biography
of a famous scientist, we must know, what is meant by science and what is meant by scientist. Science is a branch of knowledge involving the systematized observation of an experiment with certain phenomena. In other words, science is a systematic and formulated knowledge especially of a specified type or on a specified subject. Scientist is meant as an expert in Science or a student of science. They are the masters of science. One of the famous scientists of Sri Lanka is Sir Arthur C. Clarke.
98

2008
virus and to write software to detect it. Therefore anti-virus software gets out of date very often.
Fire Walls:
A computer generally has many ports which allow external programs to access the computer. Hacker use programs to automatically detect vulnerabilities in the computer and gain access to the computer by using this weak access points. Firewall protection secures these ports so that no malicious programs can Sneak into your machine. Firewall software can also be used to check whether files downloaded from the Internet follow a defined security protocol and are free of viruses.
Reference : 1) Virus Programmer
2) Britannica Encyclopedia evolutionary
turist
s. S. Gobinath Grade - 11B(2008)
Arthur C. Clarke is one of the great scientists as well as a science fiction author and futurist. For the question what is meant by science fiction we can say that science fiction is a fiction based on imagined future on Scientific or technological advances etc, especially portraying space or the life on other planets etc. In that case Sir Arthur is very famous in writing these imaginary fictions. Sir Arthur C. Clarke is also a graduate in mathematics and physics.

Page 141
2008
Sir Arthur C. Clarke was born in a farming family in Minehead, Somerset in
England on December 16" 1917. Sir Arthur being a British by birth was synonymous with Sri Lanka. He spent his last 50 years in his adopted home in Sri Lanka. After leaving school he moved to London in 1936 and pursued his early interest in space sciences by joining the British Interplanetary Society, the BIS. He began to contribute to the BIS bulletin and began to write science fiction. During the second world war, he joined the Royal Air Force The RAF, eventually becoming an officer in charge of the first radar talk down equipment - The ground controlled Approach - during its experimental trials. The only non science fiction written by Sir Arthur, Glide Path, is based on this work. After the second world war he returned to London and became the president of BIS.
In 1945 Arthur C. Clarke published a periodical magazine, "Wireless World" depicting the necessity of the satellite communication with satellites in geostationary orbits. While working towards these principles, he worked with the scientists and engineers of United States in the development of space craft and launch systems. Sir Arthur's work at that time paved the way for the development of global satellite systems in use today. This brought him numerous honours and academic recognitions. Today the geostationary orbit at 36,000 Km above the Equator is named as Clarke

The Young indu
Orbit by the International Astronomical Union. He worked with the American Astronauts in launching the space crafts of Appollo 11, 12,815.
In 1964, he started to work with film producer, Stanley Kubrick on a science fiction movie script. He received an Oscar nomination with Kubrick for the film version of 2001, A space odyssey.
Then he published another film version 2010:- Film Odyssey with the help of Peter Hyams. He also published another film version under the name 3001 - Final Odyssey.
Sir Arthur C. Clarke went on to become a prolific writer of science fiction, renowned world wide with more than 70 titles to his credit. Some of his famous novels are The sands of Mars, Prelude to space, A Fall of Moondust, The Hammer of God, Childhood's end, A meeting with Medusa, The songs of distant earth, Glide path, Dolphin island, A deep range, The city and the stars etc.
Arthur first visited Colombo in December 1954 and lived in Colombo from 1956 onwards. He spent his last 54 years in Colombo. He worked as the Chancellor of the Moratuwa University in Sri Lanka. In his later years, he was confined to a wheel chair due to Post. Polio syndrome but he still continued to write science fictions.
In 2003 Sir Arthur was awarded the Telluride Tech festival award of
Technology. On November 14" 2005 the
99

Page 142
The Young indu
Sri Lankan government awarded Sir Arthur C. Clarke the best civilian, "The Sri Lanka Bhimanga" award for his contribution towards Science and technology.
This great man of science died on 19" March 2008 at the age of 90 at his
Literature and Language Learning
The role of literature in language
learning is generating a great deal of interest at present changes in education. It plays an important role in language learning. Many scholars have pointed out the need for literature texts in imparting language skills for the students who learn English as a second language.
Michael H. Short and Christopher N.Candlin say "Literature and language learning should be linked and made mutually reinforcing". In this view, we can say that the students who learn English as a second language are exposed to the best uses of the English language through learning English literature. But there is a problem with the literary texts of high calibre. The modern linguists have found a solution for this. They write old literature in modern English which is easy to understand. The modern writers present literature commonly in the form of dialogue and stories. As a result many students enjoy reading literature. As enjoyment plays an important factor in
100

2008
house in Colombo. It was a great loss for the people and the masters of science.
Reference
* Newpaper articles (Sunday Observer,
Thinakurall)
* Oxford Dictionary
* Encarta Encyclopedia 2006
a S. sathukusan
Grade - I2E (BIO- 2009)
learning, literature texts are useful aids for language learners. They motivate the language learners because of their linguistic variation and the values associated with different varieties.
Ronald Carter says "More opportunities should be sought for an extensive and integrated study of language and literature in the learning of a foreign language'. According to him, language skills can be promoted by literary texts. It is clear that the language activities like summarizing, debating and guided re-writing with literary texts can aid to promote the language competence of the students learning English as a second language.
Literature certainly helps to achieve communication through the usage of linguistic structures. Reading literary texts accompanied by a varying amount of grammar and exercises and drills may be

Page 143
2008
devised in order to transfer linguistic structures to activate language learning. Literature has become a vehicle for the learning of differences between language varieties. So a language learner can learn a range of styles such as conversational and informative.
If purely language element in literature is over emphasized, it may be boring for students. So, language and literature should be linked appropriately to motivate the students to concentrate on learning.
The modern scholars have put forward a proposal that English literature should be bordered and termed as Literatures in English. This proposal helps for the possibility for learning varieties of English. For this non - native literature in English must be included in addition to the English literature. If the students learn both literature texts they will certainly get an opportunity to learn and understand different cultures which will promote a greater tolerance for cultural differences.
There is an increasing interest in returning to literature as a source of texts
Why does a cat alw, fall. On its feet
A cat that falls or springs from a
height, great or small, generally manages to fall on its feet. That we all know. We do not mean to say that every cat could fall from a height and always land safely

The Young Hindu
for enjoyment and stimulating language teaching and learning. Most present day literary texts can provide a basis for extending language usage. Literature will increase all language skills because literature will extend linguistic knowledge by giving evidence of vocabulary usage and sentence structure.
The status of English language in the present Globalisation is indispensable. English is the common language for the internationai level seminars, workshops, discussions, and conferences. Besides, on account of promoting trade, technology, scientific researches cultural and social fusions and political links, English is optimistically expected to contribute in a favourable manner to accelerate the process. Thus English has become a communicative tool to unite all nations together. In the context of promoting the standard of English in Srilanka, the government re-introduced English literature in 1990 for the G.C.E O/L students. It we learn literature it will certainly promote our language skills and enable us to become fit to survive in the future world.
ays
a CK (farsan
A/L 2009 (Maths)
on its feet but in general a cat has this ability. This wonderful feat is made possible by the way the muscles of the cat are arranged and the quickness of
10

Page 144
The Young indu
the cat's instinct for bringing them into play.
No matter how a cat is dropped, it is usually able to turn over in the air and so twist itself that its feet come in contact with the ground first.
The ability of the cat to alight feet first is aided by the healthy condition of its balancing sense, This is governed by the semicircular canals - six little fluidbearing canals, three in each ear that enable cats (and humans) to keep in balance. However, if they played any special part in the wonderful feat of the cat we should expect to find these balancing canals very highly developed in cats; but they are not.
As a matter of fact, they do not appear to be so perfect in the cat as in
The Joys of School D
Next to one's home and parents,
the school exerts a great influence on us, our thoughts, words and deeds. Some of the qualities like honesty, truthfulness, punctuality, sense of duty and loyalty, are the result of lessons learnt and training received, while one is in school.
The joys of school days, when I look back are marvellous. Those were the best days of our youth. Most students would admit that, their school days were the most thrilling, adventurous, and care - free. One begins to enjoy the life in a
102

2008
man, and in neither man nor cat has them so beautifully organized as the bird. We cannot say that there is any particular quality in the cat's balancing sense alone to account for its exceptional ability. The power seems to be instinctive, arising from ages and ages of practising this special art.
Scientists say that men also would be able to alight on their feet when falling if they could think quickly enough. Some do. Many of us have seen men dive head foremost from a trapeze, turn somersaults in the air and land safely. Others vault over the backs of horses, whirling round in midair as they go, yet drop safely on their feet. All these skills are perfected by much practice so that they become almost instinctive.
ays
vs. 6). Nirusan
Grade - 12B
AML - 2009 (Maths)
school, after a year or two. The first year in one's school might not be that eventful to many, because when he entered the school, the sight of many building blocks and the unfamiliar faces of hundreds of children would have made him a little nervous. As time goes on, he gets adjusted or settled to the general school atmosphere.
Soon, class-mates and school-mates become friendly; the bonds become

Page 145
2008
strong. Teachers, who appeared rough or severe become helpful. The various School activities like sports, dramatics, exhibitions and the prize day provide opportunities for participation. Winning and losing in competitions are experiences that help us to discover ourselves. The praises, we get from the school community elevate us and enhance our prestige.
The various activities in school make us become good writers, speakers, singers and sportsmen. It is the school, that brings out the hidden talents in us. The curricular activities at school give joyful experiences.
We can find, even the most naughty trouble makers in school, branded as problem cases by the teachers, while enjoying their school days in looking backward express regrets for all their foolish acts in school, when they became responsible adults.
Why I became a teac
Keeping in mind that teaching
is a noble profession, the choice of profession is the most important part of education. In fact, it was very difficult for me to choose my profession though my ambition was to become a teacher with a missionary zeal.
After leaving my educational institution, I really became a rolling stone drifting from pillar to post in search of a job. During those days I carefully considered
As as

The Young indu
When the final year of one's stay in school comes round, he begins to wish, "If I could stay a little longer in school". The very idea of having to leave school at the end of the year brings about a lot of sadness. When the lastday arrives, the very thought or act of wishing goodbye to all the friends, teachers, and the many familiar sights and surroundings become a heart - rending exercise, and finally they leave in tearS.
Our school days form the best part of our lives. If not for our schools and the training we receive there, we will only be half-made We can always hear adults speak in praise of their school days admitting gratefully that they owe a lot to their schools. Anyone who has not found his school life rich or rewarding, has really missed much and gained little out of life.
her.
Sê S. 9Maheswaran Sub Co-ordanation, English.
my tastes, traits, temperament for choosing my profession.
Through too many activities I adopted, I found the ways and means of teaching process and the important role of a teacher as well. Having known that a sincere teacher is a builder of the nation and an architect of national destiny, my mental, physical capabilities formed an important
103

Page 146
The Young indu
factor in the determination of my career. This is how I chose my career as a teacher.
It is high time for me to explain why I became a teacher and I feel proud of describing some activities I did being a teacher.
First of all, I made all my students to get their English education. Hoping that I would serve my students in the best possible way, I explained in detail the importance of learning the international language of communication because there had been a dire need for spreading English education.
Secondly, I made all my students become very keen on reading for the purpose of widening the doors of their knowledge and thirdly I tried to make them realize the importance of loving their motherland through teaching.
Last but not the least, I wanted them to love their sweet homes as it is rightly said: " EAST OR WEST HOME IS BEST." Besides teaching English Language, I did my best to teach them the above - mentioned things with the intention of moulding the character of my students and making them become ideal citizens. I also made great
They know enough who
104

2008
efforts to help them in the choice of their
C366:S.
While most of the people worked to have as much money as possible, I did my level best to serve my pupils after becoming a permanent teacher of English. If you ask me, it is the best way to cater to the needs of the coming generation. Very soon, I happened to become one of the builders and one of the architects of natural destiny as well.
"Simple living and high thinking", said Wordsworth, "is the highest virtue" Therefore, this great saying paved the way for me to have a flawless character and strongly stood by to continue teaching. To my mind, it was the very way that led me to mould the pupils into the right path.
Finally, the pupils I taught have become fine living models of punctuality, discipline, humility, efficiency and uprightness. I feel satisfied that my production of able citizens is the greatest prize for me for achieving these outcomes for all these purposes. I became a teacher and I do hope that the other teachers too would achieve the same in future.
know how to learn.
- 3-temrg f3rooka e-fldama

Page 147
Jaffna Hindu College
B oys of Jaffna Hindu
Old and nie, Are just like rain drops,
They come of respectabi Just as the rain drops Fall from the clouds.
They enter Jaffna Hindi Just as the rain falls on They form groups of go, Just as the rain drops f
They stay in Jaffna Hir Just as the rain stagnate
Boys of Jaffna Hindu C Enter Jaffina Hindu Col From the tops of famili Which, I feel, are tops
They mingle together In Jaffna Hindu Colleg Just as the waterfalls m In the lake.
They stay in Jaffna Hi Just as the water in the
Jaffna Hindu College Is a lake of waterfalls Where I find a large nu Just as the large amou

Boys
a S. 9Maheswaran
College Sub. Coordinator - English
families
| College
the earth; od thoughts orm waterfalls.
du College as in the lake.
ollege
lege
εS of mountains
e ingle
adu College
lake,
mber of boys at of water gathers.
105

Page 148
The Young indu
They stay in Jaffna Hind, It seems to me precious li They get out of Jaffna Hi
With ample knowledge an Along with their talents a It seems to me as if wate Gets out of the lake with
Water from the lake
Gets out as streams and r Boys of Jaffna Hindu Co, Get out as intelligent and
They become famous figu In the field they like most. They seem to me as streal Which keep the earth pro, And get the credit and the Boys ofJaffna Hindu Colle Streams and rivers,
Keep their College sparkli And get the credit and the To their College and to th
Streams and rivers, at last, Enter the sea for doing th Boys of Jaffna Hindu Co Enter the world for doing To live with flying colours Remembering their schoo "Without having any dou Learn what is worth learn And afterwards act infull With what you have learn And its flag - white and
Without streams and river This world, will not be ou Without boys of Jaffna H, This world will not be you
106

2008
College for hours ke lake waters. adu College
abilities ad intelligence
all resources.
ivers; lege brilliant students.
WeS
ms and rivers
sperous
glory ge
ng 2 glory emselves.
le rest,
llege
their best.
y
l motto
pts
ing
accord
f
blue.
S and seas. Irs! indu College Irs'

Page 149
Books - Our best guic companions towards a
I is absolutely true that "an idle
mind is the devil's workshop". Hence, we should keep our minds occupied during our spare time and the best way of doing so is to cultivate the reading habit. " Reading maketh a full man" said Bacon. Human life is short and uncertain. So, we should make the best use of it by reading good books. It is sheer wastage of time to read books that will in no way benefit us. It is a sad spectacle to see many a young man taking delight in reading pornographic literature written in obscene language. These will only tend to corrupt and pervert the youth.
"Learning is boundless, the learner's days are few. Besides, diseases many inger around. Hence, one should ponder well and read only worthy books just as the swan that drinks only the milk separating it from the water", says 'Naladiyar". Thus our ancestors had fully realized the importance of discriminatory study. The quality of good books depends on their power of giving the greatest stimulus to thought and supplying the best and the most correct information. Good books are mines of knowledge and wisdom. They will help to ennoble our minds and make us lead a worthy life.

les and
glorious life
s 9Mg. S. Gokutanandan
Teacher, Jaffna Hindu College.
Books are the record of the thoughts of wise men of all times and climes. We may classify books under two broad headings. In the first place, there are books which are popular only for the time being. Novels and books of travel belong to this division. They give delight and information. Letters and newspapers too fall under this category.
Then, there are books which have a permanent value and interest The morals in Aesop's Fables, Tolstoy's Tales and Tagore's stories make an indelible impression in the minds of the innocent children. The Bible, the Bhagavat Gita, the Kural, the Dhammapada, the Ramayana, Maha Bharata, the Sillapathikaram, Periyapuranam and Kanthapuranam are only a few examples of the second type. Such books not only impart knowledge and wisdom, but also ennoble our souls and make our life sublime. They teach useternal truths.
No student should fail to read the autobiography of Mahatma Gandhi - Experiments with Truth." The discovery of India" by Jawaharlal Nehru is another
107

Page 150
The Young indu
precious book. Nehru was arrested nine times in the cause of the freedom struggle and he spent nearly ten years behind bars. All his great books - 'Glimpses of World History", "Letters from a father to his daughter" were written in prison. The immortal works of shakespeare like Hamlet Othello, Macbeth, Romeo and Juliet, Julius Caesar, Milton's 'Paradise Lost" and "Paradise Regained", words - worth's nature poems like. "The Daffodils' and "Lucy Gray', Lord Tennyson's poems like "Ode to the west wind" and "The charge of the Light Brigade" should be read over and over again. So are Oliver Goldsmith's " Deserted village and Keats' "Ode to Autumn". The Language of poetry is more meaningful and precise. The best poetry gives us noble thoughts. Charles Dickens'
Progress of Biling in Jaffna findu Col
In this rapidly transforming world,
where employment requirements and fundamental literacy expectations are changing, education must also change to meet these demands. The Ministry of Education introduced the teaching of selected subjects in the English medium as an option in the secondary schools nationwide in 2002. The English medium instruction was introduced in Jaffna Hindu college in the year 2003, in grade 6.
The reason for introducing Bilingual Education in junior secondary classes is
108

2008
novels like 'Oliver Twist", "A Tale of Two Cities" and "Great Expectations' are well worth reading. Dr. G.U. Pope's translation of the Kural, ' Naladiyar' and Thiruvacakam are sure to acquaint us with chaste English and give us a command of the language. Some of the best English is to be encountered in the Holy Bible. Hence, even non - Christians should make ita point to read the Bible.
In short, books are our best companions. They are our silent teachers. They teach us admirably well, without a cane or harsh words or even a frown. They make us wiser, nobler and more humane. They broaden our intellect and make us men and women of sound character. So, let us not waste our precious time but take delight in choice reading.
ua Education llege
s. S. Srikurnar
Bilingual Education Co-ordinator.
to provide an enabling environment to ensure that all students, irrespective of Socio economic and regional disparities should have the opportunity to acquire a level of English proficiency adequate for higher Education and career advancement. The teaching of Science, Mathematics, ICT, Health and Physical Education, Geography, History and Civics has already been introduced in grades 6,7,8,9, 10 and 11 in schools that have opted to do but it should be extended to schools through a
女女女

Page 151
2008
five year phased programme from 2004 to 2008. Some subjects continue to be taught in Sinhalaf Tamil.
According to proposals on Educational Reforms of Bilingual Education, Grade - 6 is considered as the year of transition to the secondary education stage, on the completion of the Primary Education stage. With students at this stage, there inherently exists, inquisitiveness, as well as an urge for activities.
Today English medium instruction is universally accepted. The English language competence of a child is very essential for his or her career development and higher education. The donors of our country also emphasize the significance of English as the medium of instruction in education, employment opportunity and in globalizing communication. The following are the objectives of the introduction of the new reform of Bilingual Education in Sri Lanka.
1. Providing University entrance in Foreign Universities because they offer scholarship for Sri Lankan students.
2. Unemployment problem is solved by providing employment opportu -nities in multinational organizations and NGC'S functioning in Sri Lanka.
3. A common language is very essential in a multinational country to reduce the communication gap among the ethnic groups.

SSLSLLLSLSLLLLLSLLLLLLLS The Young indu
The Evidence for the interest evinced in English Education by indu Students of Jaffna in the past:
Arumuga Navalar who had all along emphasized the study through Tamil 11 edium was approached by the parents of students at the Wannarpannai Wesleyan Mission Day School in 1871 and was urged to establish an English Saiva Pragasa Vidyasalai at Vannarpannai as R. v. Kilner had barred the students from applying Holy Ash and sent out many who defied the Reverend's ban.
In spite of the ban the students went to school applying Holy Ash. The Reverend laid two conditions on the students. That is, they must wipe out the Holy Ash or quit the school. The students obeyed and quit the school premises.
'So Navalar set himself to the task of founding a school immediately. It was the English Saiva Pragasa Vidyasalai in Vannarpannai for the victimized students. This school was
opened on Monday the 22" of January 1872. The school was under the management of Arumuga Navalar."
"Jaffna Hindu College is the first Hindu English Medium school started in Jaffna. Jaffna Hindu College, true to its name, maintained throughout the traditional Hindu Culture in all activities besides modern methods of teaching" Bilingual Education was introduced at Jaffna Hindu College in the
109

Page 152
The Young fiindu
year 2003, i.e one year later, due to the delay in getting approval from the Ministry of Education. -
At the moment there are 308 students following the English medium classes. There are two divisions in each grade 6,7,8,9,10Ꮂ11.
To implement the programme and activities among the English medium students of this institution, the authorities have established English medium students' resource centre, Multimedia equipped modern classroom, and the Bilingual Education students' forum which help to improve the quality of teaching and learning process.
The study was made to identify the present progress of Bilingual Education and the obstacles that are faced by the
SCIENCE
* What is Science? * Why Study Science? * The need for science education.
WAT S SCIENCE
Science is a way of answering questions about the Physical Universe, Knowledge about the structure and behaviour of the natural and physical world, based on facts that you can prove, for example by experiments.
We live in a world of matter and energy, forces and motions. Everything we experience in our lives - every action we
110 gg

2008
students and the teachers who implement this programme in our institution.
The findings show that the English medium students perform well in progress. This study stands as an evidence for comparing both English medium and Tamil medium students and identifying significant differences in the English language competency levels.
References:
1. Thananjayarajasingam. S, (1974),
The Educational Activities of Arumuga Navalar, Sri Lanka Printing works, Jaffna.
2. Vaitialingam, N.A. (1994), Special centenary souvenir, Jaffna Hindu College Old Boys' Association, Colombo.
s 9M. P. (Ragumar
Teacher, Jaffna Hindu College
take and every sensation we feel - takes place in an ordered Universe with regular and predictable phenomena. You have learned to survive in this Universe, so many of these scientific ideas are second nature to you. When you drive a motor car, cook a meal, or play football, you instinctively take advantage of a few simple physical laws. As you eat or sleep or work or play you experience the world as a biological system, and must come to

Page 153
2008
terms with the natural laws governing all living things.
WY STUDY SCIENCE:
Science gives us a powerful tool for understanding how our world works, and how we interact with our physical surroundings. -
Science not only incorporates basic ideas and theories about how our Universe behaves, but it also provides a framework for learning more and tackling new questions and concerns that come our way. Science represents our best hope for predicting and coping with natural disasters, curing diseases, and discovering new materials and new technologies with which to shape our world. Science also provides an unparalleled view of the magnificent order and symmetry of the Universe and its workings from the unseen world of the atomic nucleus, to the inconceivable vastness of space.
By studying science you become empowered to understand and deal with our changing world, both on the job and at home. As an extra bonus, you will be poised to share in the excitement of the scientific discoveries that, day by day, transform our understanding of the universe and our place in it.
Science is useful to everyone in many ways. In man's every movement science helps him. In space technology, ir shed research and in factories every function is done with the help of science.
TT

The Young indu
With the help of science, communication develops. The advances in communication during the last few decades have made the globe to shrink into a tiny village. It is now possible not only to speak to a person, thousands of miles away but also to exchange written documents. The electronic revolution during the middle of this century has made unprecedented contributions to the rapid advantages in the field of Communication.
On the other hand, science poses many problems too. The atomic energy, that man has produced with the help of science is very dangerous to mankind. The atom bomb is made of Uranium and Platinum. USA threw these types of bombs on Hiroshima and Nagasaki, two cities of Japan in 1945.
Environmental pollution, diseases, holes in ozone, harmfulness of atomic wastes, and wars are some of the evils of Science.
TE NEED FOR SCIENCE EDUCATION:
Science education is important to every student. Students should understand the scientific process, be familiar with the role of experiments in probing nature, and recognize the importance of mathematics in describing its behaviour. They should be able to read and appreciate popular accounts of major discoveries in Physics, Astronomy, Chemistry, Geology, and Biology, as well as advances in medicine,
111

Page 154
The Young indu
information technology and new materials. And most importantly, students should understand that there are a few universal laws that describe the behaviour of our physical surroundings, laws that operate every day, in every action of our lives.
Science is a way of learnung about our Universe. The scientific method relies on making reproducible observations and experiments, which may suggest general
Scientifi
Observings Experiments Data
112
 
 
 
 
 

2008
trends and hypotheses, or theories. Hypotheses, in turn, lead to predictions that can be tested with more observations and experiments. Successful hypotheses may, after extensive testing, be elevated to the status of laws of nature, but are always subject to further testing. Science and scientific method differ from other ways of knowing, including religion, philosophy, and the arts, and differ from pseudo Sciences,
c Method
Hypothesis cpions > 口> ήΕ Lаиу

Page 155
Mr. K. V. Kurunathan Teacher of English
K.v. Kurunathan had been a
teacher of English from 1997. He specialized himself in teaching English language and literature in ordinary level classes and produced good results in our school. He made a mark in his profession in the District of Jaffna. He had been the subject Co-ordinator for English from 1997. He impressed all his students, parents and teachers by his pleasing manner and Smiling face. He has always worked wholeheartedly towards
Mrs. W. Sivagurunathan
I consider it a source of pride and
pleasLIre to write this felicitatory message about our senior retired English teacher Mrs. Wimaladewi Sivagurunathan,

s 9M. Sivathasan
Teacher in Charge, English Union,
he success of all his responsibilities like Prize Day and English Day,
He has retired after 25 years of teaching service out of which 6 years were at Jaffna Hindu College. He enriched life at Jaffna Hindu College by striking simplicity, humility, clear thinking and devotion to duty. We wish Mr. Kuru long and healthy retired life.
re. S. Srikumar Co-ordinate, Bilingu al Educario II.
She was a special trained English teacher who joined as an English assistant teacher at J / Saivapragasa Widyalayam,
113

Page 156
The Young indu
Velanai on 16th January 1970. She continued her teaching career for 35 years.
In 2001 she joined Jaffna Hindu College as an English teacher and had served here till her retirement on 01.07.2005
She contributed a great deal to inspire and direct the students in the correct path in life. She was a dedicated teacher and was regular in participating in all school activities in time.
She taught English language for G.C.E Ordinary Level and produced best
Senior Prefects
1991 - S. Arivalakan
1992 - K. Sriram
1993 - N. Ragavan
1994 . S. Prasanthan
1995 - S. Muhunthan
1996 - S. Thirukkumaran
1997 - S. Senthuran
1998 - J. Athiththan
S. Karthik س 1999
| we become sust by
temperate by performín by performíng brave act
ー ○ア
114

2008
results at the G.C.E (O/L) Examination held in 2004. She was awarded the best English teacher award by the Department of Education. She functioned as the advisor for Bilingual Education in our institution and actively involved herself in the establishment of our college scrabble club.
She always seemed curious. It is because no one pierced the secret that inspired her ambition" to do good". We shall always remember her with gratitude.
2000 - V. Thushyanthan
2001 - T. Gopinath
2002 - G. Yathunanthan 2003 J. Sivaramasarma
2004 - K. Kuruparan
2005 - R. Praveen
2006 - S. Sujan
2007 - T.Jeyadinesh
2008 - R. Jeyakrishnan
performíng fust actions, g temperate actions, brave ions.
tríototle.cfVicomachean &thics

Page 157
(256ibgp777 V/72766777762
2001 ஆம் ஆண்டு
அதிபர். திரு. அ. சிறிக்குமாரன் பிரதம விருந்தினர்:
திரு. சி. தில்லைநடராஜா -மேலதிக செயலாளர், கல்வி உயர்கல்வி அமைச்சு திருமதி தேவமலர் தில்லை நடராஜா காலம்: 12. 05-2001
2002 ஆம் ஆண்டு
அதிபர்: திரு. அ. சிறிக்குமாரன் பிரதம விருந்தினர்:
திரு. சி.பூலோகசிங்கம் - நிர்வாகப் பணிப்பாளர் நாயகம். இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு - திருமதி ஜெயமணி பூலோகசிங்கம் காலம்: 14.06.2002
2003 ஆம் ஆண்டு
அதிபர்: திரு. அ. சிறிக்குமாரன் பிரதம விருந்தினர்:
திரு. வி. கயிலாசபிள்ளை - தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம் - திருமதி அபிராமி கயிலாசபிள்ளை காலம்: 2006.2003

d
27
2004 ஆம் ஆண்டு அதிபர்: திரு. அ. சிறிக்குமாரன்
பிரதம விருந்தினர்.
வைத்திய கலாநிதி ச. ஜோதிலிங்கம் - வைத்திய ஆலோசகர், லிஸ்ரர் வைத்திய சாலை, ஐக்கிய இராச்சியம் -
திருமதி இராஜேஸ்வரி ஜோதிலிங்கம்
காலம்: 25.06.2004
2005 ஆம் ஆண்டு அதிபர்: திரு. அ. சிறிக்குமாரன்
பிரதம விருந்தினர்:
வைத்திய கலாநிதி தி. சிறீஜெயராஜா - அமெரிக்க மருத்துவசபை நிபுணத்துவ உறுப்பினர் - திருமதி சீதா சிறீஜெயராஜ
காலம்: 27.08.2005
2006 ஆம் ஆண்டு
அதிபர்: திரு. வி. கணேசராசா பிரதம விருந்தினர்.
லயன் செ. இராகவன் - தலைமை அதிகாரி, ஏற்றுமதிப்பிரிவு. வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தகவங்கி,
லயன் சீமாட்டி
இரஞ்ஜினி இராகவன்
காலம்: 24.10.2007
pr 115

Page 158
இந்து இளைஞன்
2007 ஆம் ஆண்டு
அதிபர்: திரு. வி. கணேசராசா பிரதம விருந்தினர்:
பேராசிரியர் ச. சத்தியசீலன் - தலைவர், வரலாற்றுத்துறை,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்கலாநிதி (திருமதி) அனுஷ்யா சத்திய சீலன்
- முதுநிலை விரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ்ப்பாண
பல்கலைக்கழகம் -
காலம்: 19.03.2008
2008 ஆம் ஆண்டு
அதிபர்: திரு. வி. கணேசராசா பிரதம விருந்தினர்.
திரு. க. கணேஷ் - அரச அதிபர், யாழ்ப்பாணம் - திருமதி பரமேஸ்வரி கணேஷ் காலம்: 15.07.2008
கல்லூரி இல்ல வமய்வல்லுநர் போபிடிகள்
2001 ஆம் ஆண்டு
அதிபர்: திரு. அ. சிறிக்குமாரன் பிரதம விருந்தினர்:
திரு. ந. வித்தியாதரன் திருமதி இரத்தினகலா வித்தியாதரன் காலம்: 24,07.2001
2002 ஆம் ஆண்டு
அதிபர்: திரு. அ. சிறிக்குமாரன் பிரதம விருந்தினர். திரு. சி. சிவானந்தன்
116

2008
2003 ஆம் ஆண்டு
அதிபர்: திரு. அ. சிறிக்குமாரன் பிரதம விருந்தினர்.
திரு. சி. சிவசுந்தரம் திருமதியசோதராதேவி சிவசுந்தரம் காலம்: 22.03.2003
2004 ஆம் ஆண்டு
அதிபர்: திரு. அ. சிறிக்குமாரன் பிரதம விருந்தினர்:
திரு. ப. பரமேஸ்வரன் திருமதிமணிமொழி பரமேஸ்வரன் காலம்: 05.03. 2004
2005 ஆம் ஆண்டு
அதிபர்: திரு. அ. சிறிக்குமாரன்
2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி காரணமாக சிறிய அளவில் நடாத்தப்பட்டது
2006 ஆம் ஆண்டு
அதிபர். திரு. வீ. கணேசராசா பிரதம விருந்தினர். திரு. க. தர்மகுலசிங்கம்
திருமதி நீலா தர்மகுலசிங்கம் காலம்: 09.03.2006
2007 ஆம் ஆண்டு அதிபர்: திரு. வி. கணேசராசா பிரதம விருந்தினர்.
திரு. சி. கிருஸ்ணகுமார் திருமதிசறோஜா கிருஸ்ணகுமார் காலம்: 17.03.2007 2008 ஆம் ஆண்டு அதிபர்: திரு. வீ. கணேசராசா பிரதம விருந்தினர்:
திரு. ம. பற்றிக் டிறஞ்சன்
திருமதி தர்சினி பற்றிக் டிறஞ்சன் காலம்: 16.02. 2008

Page 159
க.பொ.த (உ/த)
ஏப்பிரல் - 2004 (கணிதப் பிரிவு)
சரடினன் தேசிய நிலை-7)
ஏப்பிரல் - 2005 (க
(தேசிய நிலை-1)
ஏப்பிரல் - 2005 (உயிரியற் பிரிவு)
(தேசிய நிலு ை- 8
 
 
 

(தேசிய நிேை0 - 3 னிதப் பிரிவு)
நா. பானுகோபன் தேசிய நிலை = 10

Page 160
க. பொ.த (3
டிசம்பர்
(தேசிய நிறை - 2)
35. GUTT. 5 (p. ஆகஸ்ட் - 2001 (உயிரியற் பிரிவு)
| VN NNNNNNNNN
W
W W
ப. திலீபன்
செ.
(தேசி
 
 
 
 
 
 
 
 

Fா/த) தேசிய நிலை
ர்-2007 இல்
(தேசிய நிலை = :) த) தேசிய நிலை
ஏப்பிரல் -2002 (கணிதப் பிரிவு)

Page 161
தேசிய மட்ட மெய்வல்
பங்குபற்றிய
கு. சான்டில்யன் 5. SDIISĘ அஞ்சல் ஓட்டம் , அஞ்சல் :
 
 

லுநர் போட்டியில் வீரர்கள்
கு. அனோஜன் AO OM

Page 162
2OO6, 2007, 2 இல்ல மெய்வல்
2007 ஆம் ஆண்டு இல்லவமய்வல்லுநர் பே
 

008 வருடாந்த றுநர் போட்டி
ாட்டியில் பிரதம விருந்தினரும் பாரியாரும்
ட்டியில் பிரதம விருந்தினரும் பாரியாரும்

Page 163
2008 ஆம் ஆண்டு இல்லமெய்வல்லுநர் போட்
2OO6, 2007, 2
SSS 2006 ஆம் ஆண்டு பரிசுத்தின நிகழ்வி
 
 
 

II] T ரும்
i LIIIIflu III
ருந்தினரும்
த
ல் பிர

Page 164
W. 707
W
-܂
A. W
W.
2008 ஆம் ஆண்டு பரிசுத்தின LIITflugi o
 

நிகழ்வில் பிரதம விருந்தினரும் ஆலய வழிபாட்டில்

Page 165
பாடசாலை அபிவிருத்திச்ச
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) திருமதி ! திரு. பொ. மகேஸ்வரன் (பிரதி அதிபர்) , திரு. நாதன் (செயலர்), திரு.K.கனகசபை, திரு
நிற்பவர்கள் இடமிருந்து வலம்) திரு. S. நடரா சம்பந்தன், திரு. சி. ரகுபதி, திரு. ச. நிய திரு.Tதர்மரத்தினம், திரு. P. சிவபாஸ்கர்,
திரு. A. அன்ரனிராஜன், தி
Jaffna Hindu C Executive Committee
Sitting (L-R): Prof. K. Kugahalai (PP), Mi (Secretary), Prof. P Balas ar thara 77 pillai Mr. V. Srisakthive (PP). Standing ( I - R) : Mr. P. Sriskantharajah Mr. S. Thayalan, Dr. S. Ganeshkumar; M Mr. R. Paraniana FII har, Dr V Yohleswara Mr. K. Vig Absents : Capt. N. Sonias untharan (P. P), Mr. T. Thavaruban, Dr. B. Sainiranjan, Mr. C
Mr. P. Narithak na r:
 
 

ங்கச் செயற்குழு - 2008
நிர்மலகுமார், திரு. த. தியாகலிங்கம், வி. கணேசராஜா (அதிபர்), பேராசிரியர் ப. சிவ 3. K. அருள்வேல், திருமதி M.பத்மநாதன்
சா, திரு. க. சபாநாயகம், திரு. P திருஞான
லன், திரு. ந. சிவஞானசுந்தரம்பிள்ளை, திரு. சி. சுந்தரேஸ்வரன், திரு Wதயாபரன்,
ந. பா. ஜெயரட்ரைாஜா டுபாருளப்)
ollege - O. B. A.
Members 2007 / 2008
| || || || டி "டிட்
P Balakrishna ( M. P, Mr. S. Sun Ihares waran (President), Mr. V. Ganesarajah (Principal), Mr. M. Sridhara (Treasurer)
Mr: S. Nima lan, Mr; K. Tha r"maIkLulasiniga m1, : T Art nagirir a than, Mr. P. G. 2 a 77 a the siga 77, Dr. S. Sivapathan oorthy (Vice Secretary), SIFT M: R. Selva valdivel, Mr. P. S. Ra Franza tha FZ, K. Vivagara (Iran, Mr. G. Hartheek, 2: M. Theeriathayala I

Page 166
இருப்பவர்கள் (இடமிருந்துவலம்):திரு. வயா. ஞான திரு. வி. கணேசராஜா (அதிபர்), #003. କୀTM.10ff; திரு. இ. பாலச்சந்திரன், தி
நிற்பவர்கள் (இடமிருந்துவலம்):திருமதி மி.கிருபன் திரு. இ. குமரன், திரு. சு.தயானந்தன், திரு திரு. நா.
யாழ். இந்துக் கல்லூரி
இருப்பவர்கள் இடமிருந்துவலம்):திருமதிசாந்தினி பொருளாளர்), திரு. ந. சிவஞானசுந்தரம்பிள்ை திரு. இ.பாலச்சந்திரன்(உறுப்பினர், திரு.செ.தவரா
நிற்பவர்கள் இடமிருந்து வலம்): திரு.த. இந்திரன் திரு.வா.சிவராஜா(செயலாளர்), திரு.ப.ரகுமார்(உறு திரு. அ. சண்மு
 
 

- 2007/2008
ாதேசிகன், திரு. ருகந்தராஜா, திரு.ச.நிமலன், கஸ்வரன் (பிரதிஅதிபர்), திரு.ந. தங்கவேல்,
ருமதி ஹ. மகிந்தன்
I, திரு. தெ. விஜேந்திரன், திரு. க. குகணேசன், . க. செந்தூரன், திரு.நா. சபாநாயகம், விமலநாதன்
டனுதவிக் கூட்டுறவுச்சங்கம் (வ/து)
அருந்தவபாலன்(உறுப்பினர்), திரு. சி. செல்வராஜா மே (தலைவர்), திரு. வி. கணேசராஜா (அதிபர்), சI(உறுப்பினர், திரு. பொ. மகேஸ்வரன்(பிரதி அதிபர்)
ா உறுப்பினர்) திரு. பொ. முகந்தராஜா (உபஅதிபர்), துப்பினர்), திரு.ந. தங்கவேல்(உறுப்பினர்), htt;&նIIHItEւfi

Page 167
az56õòað7 62øSr7zviżLMyzozor CSDWaz
வபாதுப் பரீட்சையில் கல்விசார் லபறுபேறுகள்:
க.பொ.த. (சாத) 10 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றோர்:
டிசம்பர் . 2001
01. கு. குருபரன் 02. ச. ரமணன்
டிசம்பர் - 2002
01. சி. மயூரன் 02. பொ. சிவபாலன் 03. க. தர்சனன் 04. ம. ஜெயசுதன்
டிசம்பர் - 2003
01. கு. சாண்டில்யன் 02. உ. கணேஸ்வரன் 03. சு. றொசாந்தன்
ағbші - 2004
01. த. அஜந்தன் 02. கு. அமரேஸ்
03. சா. நிஷாந்தன் 04. சி. தேயோமயானந்தா
05. ச. விதூசன்
06 சி. யோகானந்
டிசம்பர் - 2008
01. M. பார்த்தீபன் 02. S. செந்தில்குமரன்
商

lež56zpoz5áz56ý
03. S. பரணிதரன்
04. S. விசாகன்
05. P. நிரோசன்
டிசம்பர் - 2008
01. க. எழில்வேள் 02. ச. கெளசிகன் 03. ப. திருவரங்கன் 04. பு, இறோசன் 05. சி. விமல் 06. பி. லோகபிரசாத் 07. செ. செல்வநிகேதன் 08. க. சுரேஷ்குமார்
டிசம்பர் - 2007
01. கு. நிருஷன் (தேசியநிலை - 2) 02. ந. திருத்தணிகன் (தேசியநிலை - 3) 03. ந. பிரணவன்
04. சு. டினேஷாந் 05. நா. கிரியுகன் 06. கு. விமலன் 07. மோ. ரமணன் 08. வி. சுதர்சன் 09. மு. வாகீசன்
க.பொ.த (உத) மூண்ற பாடங்களிலும் A சித்தி பெற்றோர்:
ஆகஸ்ட் - 2001
கணிதய்பிரிவு
01. சி. அபராஜிதன் 02. சி. பரணிதரன்
m- 17

Page 168
இந்து இளைஞன்
03. வ. கஜமுகன் 04. அ. கஜவதன் 05. சீ. முகுந்தன் 08. தே. பிரகாஷ் 07. பே. சுபகேசன் 08. ச. சுதாகர் 09. க. லவன் 10. ச. கேபாஜித்
உயிரியல் பிரிவு
01. ப. திலீபன் (தேசியநிலை - 5) 02. து. அனுஜன் 03. UT. LUFTGvGST 04. சி. கார்த்திகன் 05. ம. லக்ஸ்மன்
06. ந. மதுசூதனன் 07. தெ. பிரசாந் 08. த. சுகந்தன் 09. மு. ராஜ்குமார் 101 கு. செந்தூரன் 11. நா. தரணிதரன்
வர்த்தகப்பிரிவு 01. இ. தர்சன்
ஏப்ரல் - 2002
கணிதய்பிரிவு
01. பா. கார்த்திக் (தேசிய நிலை 4) 02. சி. ராஜ்குமார்
03. சி. சபேசன் 04. ம. திருவரங்கன் 05. சா. மோகனஜீவ்
pluffuusofo
01. கு. சுமன் 02. சி. அருணன்
118

2008
வர்த்தகப்பிரிவு
01. அ. குகளுபன்
ஏப்ரல் - 2003
கணிதய்பிரிவு 01. செ. ஐங்கரன் (தேசியநிலை - 6) 02. பூரீ. சசியந்தன் (தேசியநிலை - 8) 03. கோ. சுதர்சன்
04. சி. சபேசன் 05. யோ. சிவானுஜன் 06. கே. ரிஷிகேசன்
07. . ராஜராஜன்
உயிரியல்பிரிவு 01. ரி. ரஜீவன் 02. மு. வாகீஸ்வரன் 03. ஈ. ஏ. கிஷோக் 04. வே. சுதாகரன்
வர்த்தக்கய் பிரிவு 01. பி. கஜன்நாத் 02. சி. பிரகாஷ்
ஏப்ரல் - 2004
கணிதப்பிரிவு
01. ச. ரமணன் (தேசியநிலை - 7 ) 02. க. சயந்தன்
03. கோ. நிஷாந்தன் 04. இ. தனேசன்
05. த. தனராஜ் 06,母, மயூரன்
உயிரியல்பிரிவு
01. து. கேசவன் 02. கோ. ராஜீவ்
வாத்தகப்பிரிவு 01 பா. உபேந்திரா 02. அ. சுஜந்தன் 03. லோ. ஹவிக்குமார்

Page 169
2008
கலைப்பிரிவு 01. கு. குருபரன் (2A, 1 B தேசியநிலை - 3)
ஏப்ரல" - 2005
கணிதய்பிரிவு 01. சி. மயூரன் (தேசியநிலை - 1) 02. நா. பானுகோபன் (தேசியநிலை - 10) 03. ச. தனேசன்
04 ச. நடராஜசர்மா
05. கு. முகுந்தன்
உயிரியல்பிரிவு 01. பொ. சிவபாலன் (தேசியநிலை - 8) 02. ம. விஷ்ணுகாந்
வர்த்தகப்பிரிவு 01. செ. சிவதர்சன்
ஏப்ரல் - 2006
கணிதய்பிரிவு 01. S. நந்தரூபன் 02. B. அஜந்தன் 03. S. ஜயந்தன் 04. U. கணேஸ்வரன் 05. S. சத்தியநாராயணன் 08. N. கோகுலன்
க.பொ.த. (உ/த) பl
2001
தோற்றியோர் 279
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றோர் 172
பல்கலைக்கழக அனுமதி
பெற்றோர் 75

p uffu Igoffaaq
01. K. தனேசன் 02. T. உஷானந் 03. T செரூஜனன் 04. S. தீபன்
ஆகஸ்ட் - 2007
கணிதய்பிரிவு
01. V. யோகதீசன் (தேசியநிலை - 8) 02. T. அஜந்தன் 03. B. ஜனார்த்தனன் 04. S. சொபீசன்
05. P. புஸ்பரூபன் 06. M பிருந்தாவன் 07. S. இளமாறன்
உயிரியல்பிரிவு
01. S. விதூசன் 02. S. கோகுலன்
வர்த்தகப்பிரிவு
01. S. மதீசன்
ரீட்சைப் புள்ளி விபரங்கள்
இந்து இளைஞன்
2002 2003 2004 2005 2006 2007
296 318 326 324 306 299
146 146 183 191 196 174
57 76 97 86 97 86
119

Page 170
இந்து இளைஞன்
பல்கலைக்கழகங்களுக்
2OO 2.
01. பொறியியல் 20
02. கணிய அளவீடு
03. அளவையியல் விஞ்ஞானம் 03
04. பெளதிக விஞ்ஞானம் 6
05. பிரயோக விஞ்ஞானம்
(பெளதிகம்) 04
08. மருத்துவம் 15
07. பல் மருத்துவம் as
08. மிருக வைத்தியம் 0.
09. விலங்கு விஞ்ஞானமும்,
ஏற்றுமதி விவசாயமும்
10. விவசாயம் 05
11. உணவும் போஷாக்கும் 02
12. உணவு விஞ்ஞானமும்
தொழில்நுட்பமும்
13. உயிரியல் விஞ்ஞானம் 04
14. பிரயோக விஞ்ஞானம்
(உயிரியல்)
15. ஆயுர்வேதம்
16. சித்த மருத்துவம்
17. யுளானி
18. கட்டடக்கலை
120

2008
க்கு அனுமதி பெற்றோர்
CO2. L. 2003 2004 2005 2006) 2007
15 6 17 19 22 19
XMS t O 04
05 10 06 ea O6 04
10 14 09 16 14 14
O5 0. 02 0i 03
09 08 08 09 12 O6
01. o 01. O
s O 0.
s s 05 02 0914
03 09 14 13 i5 10
s 05 saw 06 07 07
t O 02 0.
06 06 04 05 O2 O2
R O 0. s 0. 4x
sa O -
06 02 O2 - O
WYS 0.
s 18 s

Page 171
2008
2) O 2
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
முகாமைத்துவம்
தோட்ட முகாமைத்துவம்
வர்த்தகம்
8ᏏᏮᎦᏛᏕᎦᏄᏪ
சட்டம்
தொடர்பாடல்
வடிவமைப்பு
தகவல்தொழில்நுட்பம்
தகவல்தொடர்பாடல்
தொழில்நுட்பம்
கணினி விஞ்ஞானம்
தேயிலை தொழில்நுட்பமும்,
பெறுமதி சேர்த்தலும்
மூலக்கூற்று உயிரியலும்
உயிர் இரசாயனவியலும்
04
மொத்தம்
75
க.பொ.த (சாத) பரீட்சை ~ 2007
மாவட்ட நிலையில் முதல் 50 பேருக்குள் இடம்பெற்ற எமது கல்லூரி மாணவர்கள்:
01. O2. 翰3.
04.
மாவட்ட நிலை
கே. நிருஜன் 0. என். திருத்தனிகேசன் 02 எஸ். டினேஷ்சாந்த் 09 எல். கோபிநாத் 0.
--

இந்து இளைஞன்
O2 2003 2004 2005 2006 2007
02 06 02 0.
02 a
1. в o 0. w
e 02 0. · 02
age- O - · ww.
06
03
39
w awa a e 04
w 0.
Men 01.
57 76 86 97 125
05. ஜி. சாய்கேசன் 12 06. என். கிருஷ்கன் 19 07. வி. சுதர்சன் 19 08. ரி. ஏகவரதன் 25 09. கே. சியாம்வர்ணன் 25 10. ரி. கிருபன் 30 11. எஸ். கோபிகாந்தன் 30 12. வி. ஜெயபிரசாந்த் 43 13. கே. விமலன் 49 14. எம். அழகரசன் 49
121

Page 172
Academic Staff - 20
01. 02. 03.
Mr. V. Ganesarajah Mr. P. Maheswaran Mr. P. Srigantharajah
Mrs. S. Surenthiran Mr. P. Gnanathesigan Mr. C. Thavarajah Mr.N. Thankavel Mr. R. Balachanthiran Mr. K. Pathmanathan Mr.T.Jeyabalan Mr. R. Raveendranathan Mr. S. Ladchumanan Mr. A. Gunasingam Mr. I. Kamalanathan Mr. S. Sothilingam Mr. V. Thavakulasingam Mr. K. Sabanayagam Mr.N. Maheswaran Mr. K.Mohan Mr. S. Nimalan Mr. V. Sivarajah Mr.N. Sivagnanasuntharampillai Mr.S.Maheswaran Mr. M. Sritharan Mr.A. Bhaskaran Mr. K. Shanmugarajah Mr. B. Jeyaretnarajah Mr.S. Gokulanandan Mr. S. Ragupathi Mr.T. Balachandran Mr. M. Sivathasan Mr. S. Kokilan Mr. K. Paheerathan Mrs. M. Varatharajah Mr.S. Jeyabalan Mrs. S. Arunthavapalan Mr. P. Kajenthiran Mr. S. Jasotharan Mr. P. Ragumar

O8
B. Com, Dip.in Ed, M.Ed, SLPSI(Principal)
B.Sc (Hons), Dip. in Ed (Deputy Principal)
B.A., B. phil (Hons), Dip.in Ed,SLPS2- I
(Assistant Principal)
B.Sc(Hons), Dip.in Ed, (Sectional Head)
B.A, Dip.in Ed, M.Ed (Sectional Head)
Maths Trained (Sectional Head)
Tamil Trained (Sectional Head)
Science Trained (Sectional Head)
Music Trained
B.A.Dip.in Ed
B.Sc, Dip.in Ed, M.phil(Ed)
B. Sc, Dip.in Ed
B. A, Dip.in Ed
B.A., B.Phil (Hons)
B.Sc (Spl), Dip.in Ed
B.A(Hons, Dip.in Ed
Maths Trained
B.Sc(spl), Dip. in Ed, M. Phil (Ed)
B.Sc, Dip.in Ed
Science Trained
B.A, Dip. in Ed
B.Com, Dip.in Ed
English Trained
Maths Trained
B.Sc
B.Com, Dip.in Ed
B.A, Dip.in Ed
B.Sc, Dip.in Ed
Tamil Trained
B.Sc, Dip.in Ed
English Trained, Dip.in English
B.A.Dip.in Ed
N.D.T. in Science
B. Sc(Spl), Dip.in Ed
Hinduism Trained
B.A (Hons), Dip.in Ed
Art Trained
Art Trained
B.A(Hons), N.D.T. in Science

Page 173
Mr. S. Thayananthan Mr. N. Vimalanathan Mr. A. Navaneethakrishnan Mr. S. Sivarajah Mr. S. Srikumar Mr. M. S. Sivathasan Mrs. S. Jegatheeswaran Mr. A. Shanmugalingam
Mr.N. Sabanayagam Mr. T. Vijenthiran Mr. N., Parameswaran Mr. K.Kukanesan Mrs. S. Sunthareswaran Miss. G. Thanabalasingam Mr. R. Selvakumar Mr. B. Satkunarajah Miss.T. Gnanathurai Mr. S. Krishnathas miss. K. Narasinkavel Mr. K. Umakaran Mr.N. Prashanthan Mrs. M. Kiruban Mr. L. Nishanthan Mr. K. Ravikumar Mr. S. Selvarajah Mrs. H. Mahinthan Mrs. J. kumarathas Mr. R. Kumaran Miss. S. Sockkalingam Mr. R. Sahithan Miss. K. Chandrasegarasarma Mr. K. Senthuran Mrs. M. Logeswarasarma Mr. R. Thiraviyanathan Mr. K. Suvaminathan Mr. T. Paraparan Mr. V. Kanesalingam Miss. N. Sellakkandu Mr.N. Vipulan Mr. G. Mahilchiharan Mr.T. Ramathas Mr. P. Vimalanathan Mr.T.Tharmendra Mr. K.K. Vasavan Miss.T. Sellathurai Mrs.N. Gunapalasingam Mr.S.Rajeev Miss. S. Keerththana

The Young Hindu
N.D.T. in Science B.Sc, Dip.in Ed, M.Ed B.A, Dip.in Ed B. Com (Hons), Dip.in Ed B. Sc, Dip.in Ed, M.Ed Art Trained B.A (Hons), Dip.in Ed B. Com (spl), Dip.in Ed, Dip.in. Economics, M.A(Economics) B. Sc, Dip.in Ed, M. Ed. B. Sc, Dip.in Ed B.Sc, Dip.in Ed, M.Ed Maths Trained B.Sc (Agr. Hons)
.D.T. in Science
.T. in Technology ..T. in Tamil ..T. in Hinduism . Tin Maths .T.in English Tin Maths . Tin Maths .T. in Library Science . Tin Tamil .D. Tin Technology
(Hons), Dip.in M.Ed , Dip. in Ed
སྙི
A
SS c
B.A, Dip.in Ed N.D.TinTechnology B.Sc, M.Sc (Chemistry) N.D.TinTechnology N.D.T in English B.A(Hons), M.A(Economics), Dip.in Ed B. Com, Dip.in Ed, M.Ed B.A (Hons), Dip.in Ed B.Sc, Dip.in Ed
BIT
English Trained Sangeetha Booshanam B.A, Dip.in Ed Internship (maths) Internship (Music)
123

Page 174
NOn Academic Stal
01. Mr.T Indran
02. Mr. K. Navaratnam 03. Mr. V. Arumailingam 04. Mr.K.Jeyabalan 05. Mr. K. Yogendren 06. Mr. S. Thaninayagam 07. Mr. K. Nanthakumar 08. Mr. S. Thevaranjan 09. Mr. M. Maharaj 10. Mr. P. Kugarajah 11. Mr. I. Sebamalai
12. Mr. S. Antonise
13. Mr. S. Subendran 14. Mr. K. Arumugam 15. Mr. P. Mahagnanasampanthar 16. Mr. K. Mahalingam 17. Mr. K. Gnanasegaran 18. Miss. C. Pratheeba
19. Miss. S. Sivatharshini 20. Miss. S. Nithiyakala 21. Miss. R. Athishakthy 22. Miss. S. Santhiravathany 23. Mr. S. Vickneswaranathan
24. Mr. S. Mohanarasa
25. Mr. S. Daklus 26. Mr. S. Rasalingam
124

if - 2008
Management Assistant Management Assistant Office Employees' Service Lab Attendant
Watcher
Watcher Office Employees' Service Library Attendant
Watcher
Office Employees' Service Sanitary Labourer Sanitary Labourer Assistant Cook
Accounts Clerk
Lab Attendant
Lab Assistant
Lab Attendant English Typist Library Attendant Computer Instructor Library Attendant Computer Instructor Relief watcher
Sanitary Labourer Ground Boy Assistant Cook

Page 175
மாகாணமட்ட மெய்வல்
இருப்பவர்கள் (இடமிருந்து வலம் : திரு. ச. நிய திரு. பொ. மகேஸ்வரன்(பிரதி அதிபர்), செல்வன் செல்வன் அகிலன், திரு. பொ. ருகந்தராஜா (உ
நிற்பவர்கள் இடமிருந்துவலம்) செல்வன் சமய செல்வன் சுதாகரன், செல்வன் இ.சு G3a5TITULIIDUL, GJIGOLI JIDLU PLI முதலிடம் பெற்ற
/
இருப்பவர்கள் (இடமிருந்து வலம் ர. வித்தகன், திரு ராஜா (அதிபர், வ. நிலாஜனன் (அணித்தலைவர்),
திரு. பொ. ருகந்தராஜா (உபஅதிபர்), திரு.ச.நி1 நிற்பவர்கள் இடமிருந்துவலம்) (Iம் வரிசை) ம. நவீன ரா. விசோபன், பா. கிருசாந், வி. மகிழன், க. புவரா: நிற்பவர்கள் இடமிருந்துவலம்)(2ம் வரிசை : க. சாய் த டிலக்சன், சி. தேனுகன், சி. தேவகுமாரன், சமூகமளிக்காதோர் ஜே.வேணுகாணன், ச. துளசி
 
 

லுநர் போட்டியில்
லன் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் வாகீசன், திரு. வி. கணேசராசா (அதிபர்), அதிபர்), திரு.ஐ. பாஸ்கரன் (பொறுப்பாசிரியர்
ரேசன், செல்வன்கு. நிலக்ஷன்,
வன், செல்வன் இ. செந்தூரன். டற்பயிற்சிப் போட்டிகளில்
அணியினர்
வபா மகேஸ்வரன்(பிரதி அதிபர், திரு. 5A EGGBEREITE
திரு. க. ரவிக்குமார்(பொறுப்பாசிமியர், பயிற்றுனர், ஹலன் (விளையாட்டுத்துறைப் வயாறுப்பாசிரியர்) ான், செ. கமலாட்சன்,த ராகுல், யோ, விதுசன், ஜ் இ. பரந்தாபன், செ. டக்சன், .ே அன்ோஜன். சங்கர்,சி.கிருசாந், ந, பவதுர்சன், சி. ஹபிகரன்,
கு. நிஷாந்தன், அ.பாலகஜன, கு. iya-II, TIl Lim

Page 176
Selateal ( L - IR) : Mr. K. Pakeerat har - (Master i Ma S.S. Uradarai - (Captain), Mr. J. Ganess rai Mr. P. Sriskantharja Star ding ( L - R) : Mas. R. Rishikes har Mas.. N. Suthakaran, Mas...A. Priyatharshan, M Mas, B. Sargeehan, Mas 2008 ஆம் ஆண்டு மாவட்
19 வயது துடுப்
இருப்பவர்கள் இடமிருந்துவலம் : திரு. இ. செல் (பிரதி அதிபர்), அ. பிரியதர்சன் (அணி திரு.ச.நிமலன்(விளையாட்டுத்துறைப் பொறு நிற்பவர்கள் இடமிருந்துவலம்): க. டிலான், இ. சி. வினோச் சு. கெளரிநாத், ந. சுதாகரன்,
ப. நிவேஜிதன், க. சுரேஸ்குமார், பா.
 
 

Cricket Tean
n-Charge), Mir: P. Mahes wara r - (Deputy Principal), ah-Principal), Mr. S. Nirjala (Prefect of Garries), h (Pice Principal) 7, Mas, R. Ar 7 raj, Mas. P. Ketha ranathari, Mas. S. Goyrinath, Mas, S. Pira sarina. '. S. Bayasu than, Mas. G. Dilan
டத்தில் முதலிடம் பெற்ற IUmULL 396yi
வகுமார்(பொறுப்பாசிரியர்), திரு.பொ. மகேஸ்வரன் தலைவர்), திரு.வி. கணேசராஜா(அதிபர்), ப்யாசிரியர்), திரு.பொ. முநிகந்தராசா (உபஅதிபர்) ரிசிகேசன், பொ. கேதாரநாதன், இ. அருண்ராஜ், சீ. உமாகரன், சு. பிரசன்னா, செ.உதயபாலன், சங்கீதன், சீ ஆதிரையன், செ. பவகதன் "ே

Page 177
பெருந்துடுப்பாட்டப் போட் கொக்குவில் இந்து அ
யாழ் இந்து கொக்குவில் இந்து யாழ். இந்து அணிவீர
 
 

KWASY
டி 2008 இல் யாழ். இந்து, திபர்கள் அழைத்துவரப்படல்
50 ஓவர் துடுப்பாட்டத்தில் வெற்றி பெற்ற ர்கள் வெற்றிக்கிண்ணத்துடன்

Page 178
செ. செல்வா தமிழ்மொழித் தினம் கட்டுை 2002 ஆம் ஆண்டு
கல்லூரி அதிபர் வி. கனேசராஜா அவர்களால் 20 வலைப்பயிற்சித்திடல் திறந்து
 
 

நிகேதன் ரை ஆக்கம் பிரிவு - 3
தேசிய மட்டம்
08 ஆம் ஆண்டு துடுப்பாட்டப் பயிற்சிக்குரிய து வைக்கப்பட்டபோது

Page 179
யாழ் இந்துக் கல்லு
இருப்பவர்கள் இடமிருந்துவலம்):திரு.ச.நிமலt திரு. பொ. மே
நிற்பவர்கள் (இடமிருந்துவலம் திரு.செ.தேவ
 
 

ன், திரு. பொ. சிறிகந்தராஜா, திரு. வி. கணேசராஜா, கஸ்வரன், திரு. பா. ஜெயரட்ணராஜா
ாஞ்சன், திரு. கு. பகிரதன், திரு.ச.செல்வகுமாம்
பாட்டி அணிவீரர்கள் - 2008

Page 180
கல்லூரி 2008 தமிழ்வமாழித் தினவிழாவில்
பருத்தித்துறை மாவட்ட நீதிபதி A. W. அரியந அதற்கு முன்னர் நடந்த மங்கள விளக்கேற்ற6 ஏனையோர் மத்தியில் கல்லூரி அதி மங்கள விளக்கேற்றுவை
W மாவட்ட மட்டத்தில் பெற்றியிட்டியதும், தமிழ்மொழி வாள் நடனக்குழு மாணவர்
 
 

பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்த ாயகம் அவர்கள் உரையாற்றுவதையும், ல் நிகழ்வில் பிரதம விருந்தினர் பாரியார், பம் வி. கணேசராஜா அவர்கள் தயும் காண்கிறீர்கள்
த் தினவிழாவில் மேடையேற்றப்பட்டதுமான 1ளும், ஆசிரியர்களும்

Page 181
They have retired
01. Mr. A. Srikumaran
(Principal) 04/11/2005 02. Mr. S. S. Punniyalingam
(Sectional Head) 3 f(3/2000
03. Mr. T. Gnanapiragasam 17/07/2002
04. Mr. K. V. Kurunathan 04/10/2002
05. Mr. S. Sivasubramaniya
- sarma (Vice Principal) 03/06/2003
Transfers
01. Mr. T. Tharmarajah 9/01/2000
02. Mr. N. Rasavisakan 03/07/2000
03. Mr. S. Paramthillairajan 18/09/2001 04. Miss K. Parameswary O1/04/2001
05. Mr. A. Raveendran 18/09/2001
06. Mr. A. Senkathirchelvan i8/09/2001
07. Mr. M. Patric Dranjan 01/09/2003
08. Mr. S. Thayaparan 06.02.2004
09. Mr. A. Raveendran 17/02/2004
10. Mr. G. Antongnanaraj 08/10/2004
ii. Mr.A. Kanakeswaran AO1/2005
12. Mr. A. Amuthasoruban 26/01/2005
13. Mr. R. Pushpanathan 06/09/2005
14. Mr. P. Sivanantharajah O1/01/2006 15. Mr. L. Ongaramoorthi
(Deputy Principal) 09/01/2006

06. Mrs. V. Sivakurunathan 04/07/2005
07. Mr. M.B.Muththukkumaru 15/06/2006
08. Mr. S. Ponnampalam 23/04/2007
09. Mr. S. Krishnakumar
(Vice Principal) 14/05/2007
10. Mr. I. Kamalanathan 24/04/2008
16. Mr. M. Kajendran 17/01/2006
17. Mr. I. Sasilumar 30/01/2006
18. Mr. G. Jastinmery 13/02/2006 19. Mrs. V. Balachandran 10/01/2007
20. Mr. K. Sivananthan 07/03/2007
21. Miss. T. Tharshini 03/04/2007 22. Mr. S. Nagularajah 23/04/2007
23. Mrs. N. Uthayakumaran 23/04/2007
24. Mrs. J. Sutharshini 23/04/2007
25. Mr. P. Sivakumaran 30/05/2007
26. Mrs. D. S. Arasaratnam 04/09/2007
27. Mrs.R.Srikathirkamanathan 04/09/2007
28. Mr. K. Arulananthasivam 22/09/2007
29. Mr. T. Thushyanthan O3/01/2008
125

Page 182
Obituary in Memor
126
CKS. GKugathasan (Reted. Princ
C. S. Somasuttharam (Tamil)
GKSivaranalingarn (Reted. Dep
S. Sivaraja (Reted Deputy Princi, S.CKanapathippistai (Art) A Rajagopas (Geography) CKSockkalingam (Tamil) 八 9Mahadevan (Chemistry) A 9Mariyathasan (Maths) P. Oisvarajah (Commerce) SP.K.9Mahatingam (Biology) S.CKanapathippi (tai (Tamil) 6). Sivarajah (Civics) CKSomasuntharam (Clerk) A Shanmugam (Clerk)
Tive are the dutie.
the : of o6lations tc
sacrifices to the gods, t rer ering of help unto res. of one's own Se
 
 
 

iam
pal)
nuty Principal)
pal)
器 the householder, namely,
the pítrís, the :* 2. he doing of ospitality, the tions, and the looking after
Thírukkuraí

Page 183
6)he Young findu
* Őhe úDríncípal and
óteggeótionó gиidance and
& Ohe (fDarents and the C
been of great help to us ti
* Őhe paớế editorø for their
8 (he c//tanager and ótaff
& 2Ce hope the readers u
erroró omióóionó,

CWishes to thank
staff for their valuable
encouragement.
ld (3oys who have always
all CAyo endeavorø,
ớcintilating contributionó.
Bharathi úDathippakam.
ould bear with us for anty
öditas
127

Page 184


Page 185


Page 186


Page 187


Page 188
(DIG) ශ්‍රී (බ්‍රමු-(බ්‍රමු
 

a
6)
මර්ධ0;
INDULOJ