கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.03.21

Page 1
Registered as a News Paper in Sri Lanku
NAS SRI LANKAS NATIONAL
 
 
 

... " 'III III hit . NIE,
ID III, 21-27, 2004
NAWIWITI WINDIKIMY 55
5.65.16TUTAri 51
JULIUCIUSI
-

Page 2
எது ஆன்மீகம்? ஆன்மீகம்
ன்மீகம் என்பது சடங்குகளோ
விரதங்களைக் கடைப்பிடிப்பதோ அல்ல. இவையெல்லாம் காலத்தை வீணாக்காது புனிதப்படுத்தும் நற்செயல்களாகும்
விலங்குணர்வை வென்று மனிதத் "1 தன்மையினை தெய்வத்துடன் கூட்டுதலே ஆன்மீகமாகும் ஆன்மீகம் என்பது தனித்து வாழும் வாழ்க்கையல்ல மனித శ్లేగ్ 鲑 சமுதாயம் முழுவதுமே ஒன்றெனவும் அது தெய்வீகத்தின் வெளிப்பாடு எனவும் கொள்ளுதலே ஆன்மீகமாகும் உடல் சம்பந்தப்பட்ட ஒப்புரவு மட்டும் ஆன்மீகமல்ல மனிதன் தன்னிடமுள்ள | Gasum
நான் உனக்கு
ணர்வை நீக்காமல் எவ்வளவுதான் தான தருமங்கள் யாகங்கள்
வேண்டும் 5GELLIGOT 6TGOTL1605 LDPD)
ஆன்மீகத்தின் சரியான அர்த்தம் எல்லா மதங் கூறப்பட்டுள்ளது. எனவே நாம் ஆன்மீகத்தை அறிந்துணர்ந்து பயிற்சி
அவனால் அறிந்துகொள்ள (Ք19 աIֆ606ն: றக்கும்போதும்,
ஒருபோதும் அஞ்சவேண்டியதில்லை — — . | சி. இரத்தினம், கொழும்பு
கவிதைப் போட்டி இல் 52 இடம் உள்ள வரை இடம் )
Lidb(hl II b6Š6) பிடித்துள்ள
* இ வியக்க வைத்த கவிதைகள் )
மனிதநேயம் மறைந்து. பொய் தவர்க்க உதவி
சகோதரப் படுகொலை மலிந்த இந்த நாட்டில் D. Eilé619, 2060LD
புத்திகெட்ட பூனையாரே
5600IGO)COOT LDLOL || LJLJGof Gö60)(A) காதுகளைக் கொஞ்சம் மூடு தேர்தல் கால பிரசாரப் GLITtics காதுகளில் விழாதிருக்க.
II. Ljl:Jib, знаоaj alu IDI).
கண்டாவது. சிலரது உள்ளங்கள் திருந்தினால் GILD55 GIGIGIGITG). மகிழ்ச்சி
கண்ணகியூரான், G - 08,
உறவும் பகையும்
மலையகம் எதிர்வரும் ஜூலை!
UGO)660)LDUITU GITQLD Llyn Gofasci in L. நாயும் பூனையும் கூட தோளுக்கு மிஞ்சிய தோழமை பகைமறந்து பண்போடு ರಾಸ್ಥ್ಯ ನಿರಾ? உறவாடுகின்றன. ஆனால். ിറ്റി - ജ്ഞ பாழாயப் போன நாளைய தலைமுறையை கறுப்பா? வெள்ளையா என்று மனித இனம் மட்டும் GTOöTOf LOGOGYLIGLb Gef. GTGOUT FIT சேர்ந்து வாழ மறுக்கிறது கூட்டுச் சேருகிறதில்லையே! all'AII",
பரிமளா சபாபதி, எஸ்.பி. பாலமுருகன்,
ஆலிஎல. Ugl60 GT.
து 611UII60)Ժ
assroofssor
66
'என்னை 2 55JG G
எட்டாததுமான பெரிய காரிய
எரேமியா தீர்க்கதரிசி | ფჟი, டைய வார்த்தை
கூறுகிறர் என்னை நோக்
நாமும் பிரச்சினை என்னும் தி என்னும் சிறைக்குள்ளே இ பூசைகள் தியாகங்கள் செய்தாலும் ப்யனில்லை.இந்நற்செயல்களைப் சிறைக்குள்ளே சிறைபட்டுக்கிடக்கி புரிவதுடன் நம்மிடமுள்ள மிருகத் தன்மையை விலக்கிக்கொள்ள மறந்து டுகிறோம் சகலவற்றையும்
சூழ்நிலைகளையும் மாத்திரமே பார் மாற்றக் கூடியவர் கூறுகிறாள் 'எல் செய்துவந்தால் அருளாளர்களாக மாறுவோம் | URIDUGU | 60ബ
மனித வாழ்க்கையில் பிறப்பு வாழ்வு, இறப்பு GAGAL 85ÜLILL 51 GŮ GOD GA). 6 slul IT
பறக்கும்போதும், எல்லோருக்கும் அவர் ஆசீர்வாத இறக்கும்போதும் அழும் மனிதன் வாழும்துலத்தில் மனம் வகு அவர்களுக்குக் கொடுத்திருக்கு காயம் இம்மூன்றையும் பரிசுத்தமாக வைத்திருந்தால் 0த்துக்கு கிடை த்திருக்கும் உரிமையைப் பய
இதுதா
மற்ற நேரங்கள் சண்டைபோடு தேர்தல் நேரத் IDGOD(UDELDITS GTSASlä, EN
பரம விரோதிகளே. PippaOLD கூடாத கூட்டம் இங்கு கூடப்போய் - கூத்து தி LITFLĎ STTL LLQ. காலத்தின் தேவையறிந்து கும்மாளம் கொண்டாட்டம் உறவு கொண்டாடும் போது IBITUD Loulo போடப்போய் - தாளம் நாதம் பாசம் காட்டி. நமக்கு இங்கே மாறிப் போய் - தள்ளாத நாங்கள் வாழ வேண்டிய நாம் ஏன் ஒறறுமையை திண்டாட்டமாகிவிடும் நீங்கள் பிரிந்து போனோம்? உணர்த்துகின்றன. கொஞ்சம் பொறுத்துப் BITUD.
ஹப்புத்தளையூர், எம்.சி. கலில், GLUTGÖÜLITTLIGUITLÓ - . பூனைய
LDGEGOTIT GESITLJITGADa. ്സന്ധ്രങ്ങിങ്ങ് - 05, மஞ்சு கனேஸ்,
வவுனியா
کالقمري
நடுநிலை தவறாது வாசகர்
இருக்கும் எங்களுக்கு உனது வருகை ஓர் မျိုးမျိုးမြှို့ கொடுக்கின்றது. சுதந்திரமான கருத்துக் எனவே, அதற்காக நன்றி தெரிவிப்பதோடு, களுக்கு இடமளிக்கும்பத்திரிகை இப்படியான இடத்திலிருக்கும் எங்களது முரசைத் தவிர வேறெதுவும் ஆக்கங்களைப் பெற்றுப் பிரசுரித்து இருக்க முடியாது அரசியல் ஊக்கத்தைக் கொடுக்கும் உன் உண்மைகளை பூமி, நீர், சேவைக்கும் எமது நன்றிகள் ஆகாயம உளள வரை உலகிறகு
போன்றவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் தயாராக உள்ளோம். அதில் கொள்கின்றோம். எந்தவொரு ஐயமும் இல்லை.
- ரமேஷ்கண்ணா - சங்கமன் கிராமம் பணி தொடர - Gas, Galgbar afg5a - BITCOÖLQUIL9. இந்திரநாதன் 6llllᏧᏫlgi .
கல்வியன்காடு, ثارd
N eAS DSDS DS DS DS DS DS DS DS qSqS SDS S S S S SS qS STSS S SSSSSS BSBSSSSS BSBSBS
se yo” i Sarra Fats ñir afn
LLLLS LLLLLSS MAq qq MqS SSLLLSSMMMS SMS SMSqS SqSqS
மனதில்
எதுவித வசதியும் இல்லாத கிராமத்தில் பிடித்த இனிய முரசே!  ை
அமுத மொழியாம் தேன் மொழியை யாழ்ப்பாணம். என் இனிய தினமுரே அகிலம் எங்கும் பரப்பும் நீ 2. L. L. D. GOOTGOLD G
சிந்தைக்கு விருந்தளிக்கும் உன் ஆன்மீகம் ஓர் ଓଃ சூடு சுவை சுவாரசியம் என் அருமபடைப்பு ○ போல் அத்தனையும் அட கவிதைத் துளிகள் அத்தனையும் அருமை. இனிய தினமுரே அரசியல் சார்விடயங்கள் அகமகிழ প্ত? எங்கள் உள்ளங்களில் இ வைக்கின்றன. 2。 ஏன் இனிய முரே சிரம் குளிர வைக்கும் சிறு கதைகள் புதுமை, ○ வியாழன் என்றவுடன் எங்கள் அறிவுசார் தகவல் பெட்டி அற்புதம் <০ৈ இருக்கும் என் இனிய முர:ே ஐயாத்துரை அலசல்கள் அதி விவேகம் مرمت P60" தனித்த ஆற்றலுக்கு எப்பத்
அழகு ஆண்டுகள் பல கடந்து நீ அணி நடை போட வாழ்த்துகிறேன்.
வி. விஜிதா, ர ரவிக்குமார், அக்கரைப்பற்று - 8. நானாட்டான்.
ஈடாகாது என் இனிய முரசே உன் பணி தொடர்ந்து வாழ்த்துகிறேன் என் இனிய முரே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னை நோக்கிக் கூப்பிடு.
நோக்கிக் கூப்பிடு அப்பொழுது
காடுத்து, நீ அறியாததும் உனக்கு |ங்களை உனக்கு அறிவிப்பேன்.'
சிறைக்குள்ளே இருக்கும்போது
போது எம்மை உண்டாக்கினவரை சிருஷ்டித்த தேவன் ಇಂಗ್ಲಿಲ್ಲ್ವ பிரச்சினைகளையும், வியாதிகளையும்
85 mai atsilä
மாக இருக்கிறார். அது தேவன் ம் உரிமையும் ஆகும் நமக்குக் ன்படுத்துவோமாக
போல் ஜோன், தெல்தெனிய
Slapů ELTL2 GYE555
ல் தோன்றும் கவிதைகளை வர்த்தைகளின்
கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும்
ய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட
கடைசித் திகதி 27.03.2004
கவிதைப் போட்டி இல. 555
ر
நரகத்தின் நினைவு
ஒரு நேரம் ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் குவளையில் குளிர்ந்த நீரை குடிக்க முனைந்தர் அப்போ (எரேமியா 333) மயங்கி விழுந்துவிட்டர் மயக்கம் தெளிந்தபோது காசிறைச்சாலையில் இருக்கும்போது என்னவென்று கேட்டபோது நான்குவளையைக் கையில் எந்த அவனுக்கு உண்டாகிறது தேவநீேரைக் குடிக்க் முனைந்தபோது நரகவாசிகள் கவி கிக் கூப்பிடு ஆம் ಛೀபார்த்து எங்களுக்குக் தண்ணிகை
கொட்டி விடுங்கள் என்ற சப்தம் என் னவுக்கு வந்த க்கும்போது சூழ்நிலை ಇಂದ್ಲಿ ஹஸன் பலரி (ரஹ்) பதில் சொன்னார்கள்
கொஞ்சம் தண்ணீரைக் கொட்டுங்கள் அல்லது இறைவன் க்கிறோம். இவை அனைத்தையும் உங்களுக்கு (புசிக்க) அளித்தவற்றில் ஒரு சிறிதேனும் னை நோக்கிக் கூப்பிடு. ஆம்,எங்களுக்குத் தாருங்கள் என்று கெஞ்சிக் கேட்பார்கள் கூப்பிட்டவர்கள் அதற்கவர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களை நியஸ்தராய் இருப்பதுமில்லை. போன்றவர்களுக்கு இவ்விரண்டையும் தடுத்துவிட்டான் என்று
பதில் அளிப்பார்கள்
(அல்குர்ஆன் 7-50)
செல்வி செய்யது புகாரி ஸஹான வாழைச்சேனை- 05
முரசு வாரமலர், தபெஇல-1772,
கொடும்பு. "ண் அரசியல்
y) ज" ம் அரசியல் கட்சிகள் NU
தில் கூடிக் குலாவுவதை நாற்காலி வேட்டை
இந்த நாயும் பூனையும்
ரில் நாயும் பூனையுமாய்
ட்டுகின்றனவோ? "நாயும் பூனையும் போல்” ஏ. விமல்சன், Glarusiasci கொழும்பு - 12 நாடறிந்த எதிரிகள் நாங்கள்
நாமே இப்போது
5600TLT356TTGGOTITLD.
5) நாகரிகம் தெரிந்த மனிதர்கள் ԱDi ° நீங்கள்
600ի நாயும் பூனையும் போலானது ஒற்றுமை நாற்காலியைக் தான்.? கைப்பற்றத்தானோ? திருமதி யோகா யோகேந்திரன், திருக்கோவில்.
b.
கயல் வண்ணன், வவுனியா,
எண் இல்லம் நாடி வரும் ଅil (JJଖd !
வாராவாரம் உன் இனிய வரவினால் எம் இல்லமெங்கும் பூக்கின்றது. நீ தாங்கி வரும் ஒவ்வொரு அம்சங்களும் தித்திக்க வைப்பவை. உன்னைக் கண்டாலே மனதின் பாரமெல்லாம் பறந்தோடி சந்தோசம் பொங்கிடுமே. முரசே! நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களுமே அருமையிலும்
அருமை. அரசியல் தொடர், கவிதைத் தொடர், நீ வாழ்க! கவிதைப் போட்டி, வாராந்த ய்திகளை சிறுகதை, களுக்குத் அதிசயம் ஆனால் உண்மை F 15 GT26 தேன் போல் இனித்திடும் கூறிய்து தேன்கிண்ணம் 讚 அனைத்துமே சூப்பரிலும் சூப்பர். என்அன்பு முரசே! fil೭೧| o೩ ಪ್ಲೀ விருட்சம் போல் கரங்களில் பல்கிப் பெருகி மென்மேலும் நீ வாழ்க! சிறப்படைந்து திரிகையும் வெற்றி நடை போட என்னுடைய நீ வாழ்க! அன்பான வாழ்த்துக்கள் பற்பல.
Q)G i கவிதா இராசரத்தினம் வாழ்க! இலக்கம் - 18 கிராஞ்சி சிவபுரம்
so II iasail UDGDGBDCÚD
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசம் போக்குவரத்து அற்றதும், அபிவிருத்தி அற்றதுமான ஒதுக்குப் புறத்தில் பாவங்களைச் சுமந்துகொண்டிருக்கிறது. அண்மைய காலங்களில் மூதூரிலிருந்து கொழும்புக்கு நேரடியான பள் போக்குவரத்துச் சேவை நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத் தக்கது. ஆனால், இப்பொழுது மேற்படி சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் நெருக்கடி களைத் தோற்றுவித்துள்ளது. சாதாரணமாகவே மூதூரிலிருந்து வேறு எந்த வெளியூர்களுக்குப் பயணிப்பதாக இருந்தாலும், கடல் மார்க்கமாகத் திருகோணமலை நகரப்பகுதியை அடைந்து அங்கிருந்து பயணத்தை மேற்கொள்ளும் நிலைமையே இருந்து வருகிறது. இது பழகிப்போன ஒன்றுதான் என்றாலும், நேரடியான சேவையை நடத்தக் கூடிய வாய்ப்பு சாத்தியமாக இருக்கின்ற போது ஏன் அதைத் தொடர முடியாது. இது குறித்து எமது பகுதி போக்குவரத்துச் சபை முகாமையாளர் கூறுகின்ற காரணங்கள் முழுமையாக ஏற்கக் கூடியதாக இல்லை. ஆனாலும், அவற்றில் சில உண்மைகளும் உள்ளன. பழைய பஸ் வண்டிகளே பாவனைக்காக இருப்பதும் பாதை நெடுகிலும் பள்ளமும் திட்டியுமாக இருப்பதும் நீண்ட தூரப் போக்குவரத்தினைச் செய்ய முடியாதுள்ளது என முகாமையாளரின் பதில் இருக்கிறது. ஆக, புதிய பஸ் வண்டிகள் கிடைக்கச் செய்வது, எமது விதிகளை செப்பனிட்டுத் தருவது சாரதிகள் நடத்துனர்கள் நியமனங்களைக் கண்காணிப்பது இவ்வாறான மூதுர்வாழ் மக்களின் போக்குவரத்து நெருக்கடிகளோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் பொறுப்பானசெல்வாக்குச் செலுத்தக் கூடிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் தேர்தல் காலம் என்பதால் எமக்கான இந்தத் தேவையை வெறும் வாக்குறுதிகளாக விட்டுச் செல்லாமல் ஆக்கபூர்வமான சேவைகளையே நாடி நிற்கின்றோம் எனவே, அன்றாடம் கடலின் மீது தத்தளிக்கும் எங்கள் அவலத்தைப் போக்க சம்பந்தப்பட்டவர்கள் அக்கறையோடு செயலாற்ற வேண்டும் என மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
எஸ். முருகானந்தன்,
சம்பூர் S S S S S S S S S S S S S S S
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்-உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், தபெஇல-1772கொடும்பு தொலைபேசி: 4514282 6þTIG)) a) bb) (Fax): 4513266
-GID:(E-mail): murasu(a)sltnet.lk
மார்ச் 21.27,2004

Page 3
LEDE 5 Effeil GEiEG GEDUIDERUE
புலிகள் இயக்கத்துக்குள் எழுந்திருக்கும் உட்பூசல்களும் முறைப்பாடுகளும் தேர்தலுக்குப் பின்னர் நடக்கப்போகும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துமென்பதோடு இனிமேல் புலிகள் தாக்குதல் நிலைக்குச் செல்லாமல் அவர்களைத் தடுத்து நிறுத்தித் தற்காப்பு நிலையிலேயே வைத்திருக்கு மென்றும் கொழும்பு பல்கலைக்கழக
அரசியல்துறைப் பேராசிரியரொருவர் தெரிவித்தார். இதுகாலவரை புலிகள் இயக்கம் சக்தி மிக்க இயக்கமென்றும் கட்டுப்பாடான இயக்கமென்றும் பிரபாகரன் தீரமான தலைவரென்றும் வர்ணிக்கப்பட்டவை யெல்லாம் கிழக்கு மாகாணக் கருணாவின் நடவடிக்கையால் சுக்குநூறாகத் தகர்ந்து போயுள்ளதென்றும் அவர் சொன்னார். பிரபாகரனைச் சுற்றி வளர்க்கப்பட்டிருந்த
ο ο ο ο ο
:
மட்டக்களப்பில் கருணாவிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம், வன்னித் தலைமை கருணாவுக்கு எதிராக எடுத்த முடிவுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரியே இந்த உண்ணாவிரதம் நடத்தப்பட்டது
qe S SSS S S S S S S S S S S S S SS
யாழ்பல்கலைக்கழகத்தில் கூட்டமைப்பைக் கூணி டோடு கலையுங்கள் சுயமாகச் செயற்படும் சேவையாளர்களுக்கு வாக்களியுங்கள் எனக் கோரும் வாசகங்களடங்கிய சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழகத்தில் ஒட்டப் பட்டிருந்தன. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பட்டிருந்தன. தமிழீழ மாணவர் பேரவைத் தலைவர் கஜேந்திரன் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறியுமாறு புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான நிஷாந்தனிடம் புகார் தெரிவித்துள்ளார். இதேவேளை கிழக்கு மக்களுக்குச் சார்பான துண்டுப் பிரசுரமொன்றும் இங்கு இரகசியமாக விநியோகிப்பட்டது. கிழக்கு மக்களின் குரலைத் தடுக்க முனையும் புலிகள் எப்படித்
ܠܐ-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
இல்
OGNITI OBJAVIOTEKTANGGADH
தமிழினத்தின் விடிவைப் பெற்றுத் தருவார்களென்றும் இதில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. சுதந்திரத்துக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு கிழக்கைத் தமது கைப் பொம்மையாகப் பயன் படுத்துகின்றனரென்று இதில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. கருணாவைப் பதவி நீக்கியது தவறு என்றும் புத்தியுள்ள மாணவர்களே புலிகளின் பிரசாரத்தில் ஏமாற வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை ஏமாற்றாதீர்கள்' என்ற தலைப்பில் கருணாவுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரமொன்று கடந்த 13ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விநியோகிக்கப்பட்டது.
O
யாழ்ப்பாணத்தில் மிரட்டல்கள்
சுழிபுரம் மேற்குப் பகுதியில் கடந்த எட்டாம் திகதி நண்பகல் ஈபிடிபி முன்னாள் எம்பி மதனராஜா தலைமையில் தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபட்ட குழுவினரை வாகனத்தில் வந்த சிலர் மிரட்டியுள்ளன ரென்று பொலிஸில் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. புலி இயக்கத்தவர்களான செம்மணன் மற்றும் அருந்தவம் ஆகியோரே கொலை அச்சுறுத்தல் விடுத்தனரென்று தெரிவிக்கப்படுகிறது. ஈபிடிபி குழுவினரைப் புகைப்படம் பிடிக்க முனைந்ததோடு "இன்னமும் சில தினங்கள் தான் உயிரோடிருப்பாய்' என்று முன்னாள் எம்.பி. மதனராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அன்றைய தினம் பிற்பகல் சாவகச்சேரி நகரில் பிரசாரப் பணிகளில்
ஈடுபட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரொருவரும் அவரது
வார்த்தைகளால் மிரட்டிய இவர்களை பாதுகாப்பு அதிகாரிகளும் சாவகச்சேரி பொலிஸாரும் இணைந்து கைதுசெய்தனர். இதேவேளை நான் பிறந்து வளர்ந்த மண்ணில் எனக்குப் பாதுகாப்பில்லை
யென்றால் அதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் புலிகளே எனக் கருத்துத்
தொனிக்கும் வகையில் பிரசார விளம்பரமொன்றினை ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ளார்.
ஏமாற்றாதீர்கள், !
தனிநபர் வழிபாடும் த அவரது அஸ்தமன தென்றும் அவர் குறி பிரபாகரன் 1 கிளிநொச்சியில் நடத் மாநாட்டில் புலி இய வெற்றிகளுக்குத் த கருணாவே காரணெ குறிப்பிட்டிருந்தார் என் இப்போது கருணா வெளியேறியுள்ளதா பலவீனப்பட்டுள்ளது அ அம்பாறை புலி இயக்க கட்டுப்பாட்டில் வை: பிரபாகரனின் எதிரியா இனிமேல் இரு தரப்பு கூடிய சூழ்நிலை இ6 சொன்னார். இன்னழு வன்னித் தலைமையு போன்றோரும் பேசி சாத்தியமில்லைெ திட்டவட்டமாகத் தெரி மேசையில் பல மாற் போகிறது. எந்த அ வந்தாலும் அரசோடு நிலைப்பாட்டினையே போகிறாரென்பது அ
தமிழ்த் தேசியக் கூட்ட
வேலை செய்யுமாறு ச
முச் சக்கர வணி பல்கலைக்கழக மாண பணித்துள்ள புலிகள் போடுதல் மற்றும் மி
ஈடுபட்டு வருகின்றனெ தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேசியக் கூட்டமை களமிறங்கியுள்ள டச் ஆனந்தசங்கரி போன் நோர்வேயின் சமாதா
சொல்ஹெய்மிடம் எ யாழ் மாவட்டத்தில் தகடுகளற்ற 48 வாக பயன்படுத்தி வருகில் சொல் ஹெய்மிடம்
எடுத்துரைத்துள்ளார்.
மட்டக்களப்பில் போட்டியிட்ட த6ை ஆதரவாளர்களும் மிரட்டினரென்று சின்னத்தம்பி சுந்த தெரிவிக்கப்படுகிறது. ஈபிடிபியினர் சென்ற கொல்லப்பட்டதைய வாகனங்களை இடைமறித்துத் தகாத ரூபசிங்க குமாரதாச
தான் போட்டியிலிரு அறிவித்துள்ளார். எட்டு
வேட்பாளர்களில் விலகிவிட்டனர். இப்பே எஞ் சியுள்ளனர்.
இருப்பிடங்களிலிருந்: விட்டதாகக் கூறப்படுகி கூட உடல்நிலை
போட்டியிலிருந்து அறிவிக்கலாமென்று அ ெேதரிவித்தன.
S S S S S S S S L S YS u D D DS D S D S D S D S
i (O LIDIJORIJI alluLITLITIfesti u
(கள்ள வாக்குகள்)
சனசமூக நிலையங்கள் ஊடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு கள்ள வாக்குப் போடும் முயற்சிகளில் புலிகள் அமைப்பு இறங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சனசமூக நிலையமும் ஆகக்
குறைந்தது இருநூறு வாக்குகள்
போடுவதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளனரென சனசமூக நிலைய
நிர்வாகியொருவர் தெரிவித்தார். இதற்கென
வலிகாமம் மேற்குப் பிரிவுக்குப் பொறுப்பாக, புலி உறுப்பினர்களான ராமன், அப்பன், ஜீவன், சுரேஷ் போன்றோரும் வலிகாமம் பிரிவுக்குப் பொறுப்பாக பாஸ்கரன், நிலவன், மயூரன், வரதன் போன்றோரும் சாவகச்சேரிப் பிரிவுக்குப் பொறுப்பாக வாகீசன், பரமு, சுமன், தமிழன், பூமகள், தாமரை போன்றோரும் நல்லூருக்குப் பொறுப்பாக சுரேகா, தவராணி, புனிதன், வெண்மதி, ஈழவன் போன்றோரும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
VLITip, மாவட்டத்திலுள்ள பெரும்பாலான
கடந்த பதினோராம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அரசாங்க வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தினால் சுமார் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஏழை நோயாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாக்கப் பட்டுள்ளதாக கொழும்பு பெரியாஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. வடக்கு கிழக்கு உட்பட நாடெங்கிலுமுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வைத்திகள் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். சம்பள முரண்பாடுகளை நீக்கக் Gams வைத்தியர்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டத்துக்குச் சுமுகமான தீர்வு காண்பதற்காக நிதியமைச்சர் மற்றும் திறைசேரி அதிகாரிகளிடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் இதுவரை எவ்விதமான சுமுக முடிவுக்கும் வர முடியவில்லையென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சன்னா பெரேரா தெரிவித்தார். நோயாளர்களைப் பணயம் வைத்து சம்பள
DiTjö. 21-27, 2004
அதிகரிப்புக்காகப் போ செயல்தானே என்று முதலில் எமது முன்வைத்துக் காலக் அடையாள வேலை வேலைநிறுத்தம், வைத்தியசாலையில் அ வைத்தல் போன்று வடிவங்களை முன் போதிலும் அரசாா வரவில்லை. ஆன வைத்தியசாலைகளிலு சேவைகளை இை அரசாங்கம் தான் விளையாடுகிறது. அரசு போல் நடந்துகொள் தெரிவித்தார். இது அமைச்சு அதிக கேட்டபோது, காபந்து எதுவும் செய்ய முடி விரித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கு எதிரான சக்திகளை
LLLL TL LLLLLLLL SSTSTMLLLTLLTLLLLLLL
கர்க்கப்பட்டிருப்பதால் ம் ஆரம்பமாகிவிட்ட ப்பிட்டார்.
002ஆம் ஆண்டு திய பத்திரிகையாளர் பக்கத்தின் தாக்குதல் னது பிரதம தளபதி மன்று பெருமையோடு பது குறிப்பிடத் தக்கது. இயக்கத்திலிருந்து ல் புலி இயக்கம் புத்துடன் மட்டக்களப்பு ப் பிரிவுகளைத் தனது ந்திருக்கும் கருணா, க மாறியிருப்பதோடு, சுமுகமாகப் போகக் bலை என்றும் அவர் ழம் தமிழீழம் பற்றி ம் தமிழ்ச்செல்வன் வந்தாலும் தனிநாடு ILLU 6018 95 (56001 TT
வித்திருப்பது சமாதான றங்களை ஏற்படுத்தப் ரசாங்கம் பதவிக்கு
இணங்கிப் போகும் கருணா எடுக்கப் வரது நடவடிக்கை
மைப்பின் வெற்றிக்கு னசமூக நிலையங்கள், ! டிச் சாரதிகள்,
வர்கள் ஆகியோரைப் ர், கள்ள வாக்குப் |ட்டல் வேலைகளில்
ரன்று பல புகார்கள் இது குறித்து தமிழ்த்
ப்பை எதிர்த்துக் 1ளஸ் தேவானந்தா, றோர் விலாவாரியாக
னத் தூதுவர் எரிக் டுத்துரைத்துள்ளனர்.
மட்டும் இலக்கத் னங்களைப் புலிகள் 1றனர் என்று எரிக்
'' ನ್ತಿ।
ஐதேக பட்டியலில் v) 60)LD (36)JLʻLIIT 6YT fi ம்பிள்ளை சுட்டுக் டுத்து, கடைசியாக என்ற வேட்பாளரும்,
களிலிருந்து தெரிய வருகிறது. பேச்சுவார்த்தைகள் தொடரும் பட்சத்தில் கிழக்குப் புலிகளைக் கருணாவின் குழுவே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படுமென்றும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு புதிய அரசாங்கமும் இலங்கைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள சகல தரப்புக்களும் சர்வதேச சக்திகளும் வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமென்றும் அவர் சொன்னார்.
தேர்தல் காலமாகையால் ஐக்கிய தேசிய முன்னணியோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ கருணாவின் கிழக்குக்கான யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்து வாய் திறக்க மறுத்து நிற்கின்றன. தேர்தலுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைகள் தொடரக்கூடிய சாத்தியம் இருந்தாலும் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பிரபாகரனுக்கு எதிரான சக்திகளை பொது இணக்கப்பாட்டின் கீழ் ஐக்கியப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு அவற்றில் புலிகளை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கங்களும் கருணாவின் கிழக்குச் சக்திகளும் பொது வேலைத்
திட்டத்தின் கீழ் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கான முன் முயற்சிகளை எடுக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் சொன்னார்
மாத்தையாவையும் அவரது ஆயிரத் துக்கு மேற்பட்ட போராளிகளையும் பிரபாகரன் ஒழித்துக்கட்டியது போல் கருணாவையும் அணியினரையும் ஒழித்துக் கட்ட மாட்டாரா? என்று கேட்டபோது அது சாத்தியப்படாத காரியம் என்று சொன்னார். காரணம், பிரபாகரனுக்கு எதிராக தந்திரோபாய ரீதியில் அரசும் படையினரும் மெத்தனப் போக்கையே கடைப்பிடிப்பர். அது மட்டுமல்ல மாத்தையாவைப் போலன்றி, சர்வதேசப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சார்பில் பங்குபற்றி தன்னை ஜனரஞ் சகப்படுத்திக்கொண்டதால் அவரைக் கொல்வதற்கு எதிராக சர்வதேச அபிப்பிராயமும் தேசிய அபிப்பிராயமும் ஏற்படும். அத்துடன் கருணாவுக்குக் கிழக்கில் தளப் பிரதேசங்கள் இருக்கின்றன. அங்கு எதிரிகள் ஊடுருவ முடியாதபடி பாதுகாக்கக் கூடிய போராட்ட அணிகளும் அவரிடம் உண்டு என்றும் அவர் சொன்னார்.
Dī nīLDIāji I
தடுமாறுகிறார் சம்பந்தர்
புலி இயக்கத்துக்குள் ஏற்பட்ட பிளவின்
எதிரொலியாக புலிகள் சார்பாகத் தேர்தலில்
போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பிளவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளதாகக் கிழக்கிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை
தேனகம் முகாமுக்கு அழைத்து கருணாவின் பிரதிநிதிகள் கலந்துரையாடினர். அப்போது கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வேட்பாளர்கள் கிழக்குத் தலைமைக்குச் சார்பாகச் செயற்பட வேண்டுமென அவர்கள்
தெரிவித்தனர். அதில் பங்குபற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜோசப்
பரராஜசிங்கம், தான் என்றும் வடக்கு கிழக்குப் புலி இயக்கத் தலைமைக்குச்
சார்பாகவே செயற்பட்டு வந்ததாகவும்
சலசலப்பு ஏற்பட்டது. மற்றொரு வேட்பாளரான ராஜன் சத்தியமூர்த்தி கருணாவுக்குத் தன் தீவிர விசுவாசத்தைத் தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது. இதற்கிடையில் புலி இயக்கப் பிளவு பற்றிய செய்தி வெளிவந்தபோது கருணாவுக்கு விசுவாசம் தெரிவித்து ஊர்வலத்திலும் பங்குபற்றிய அம்பாறை வேட்பாளர் அரியநாயகம் சந்திரநேரு இப்போது வடக்குக்கும் கிழக்குக்கும் மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் காட்டும் நிலைக்குச் சென்றுவிட்டார்
திருமலையில் முதன்மை வேட்பாளர் சம்பந்தன் கருணாவுக்கு விசுவாசம் தெரிவிக்கத் தயங்குவதற்குத் காரணம் இன்னமும் திருமலை வன்னித் தலைமையின் கையில் இருப்பதேயென்று கூறப்படுகிறது இன்னும் பலர் மதில்மேல் பூனைகளாக உள்ளனர். O
Danasa sañ
இலங்கைக்கான நோர்வேயின் ტეცუ -
தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஜ்கார் தலைமையிலான நோர்வே தூதுக் ಆಬ್ಜಿ
கடந்த பத்தாம் திகதி யாழ்ப்பாண நகரிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்துக்கு விஜயம் செய்தனர் செயலாளர் நாயகம் கே.
ந்து விலகுவதாக என் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ப் பேரைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்ட பிரதம அமைப்பாளர்
து பேர் முன்னரே ாது இருவர் மட்டுமே இவர்கள் தமது
காவே, குகேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிவதாஸன், ந. மதனராசா மற்றும் யாழ் மாவட்ட ஈபிடிபி
Bl தலைமறைவாகி வேட்பாளர்கள் பலரும் நோர்வே தூதுக் றது. இந்த இருவரும் குழுவினரைச் சந்தித்துப் பேசினர்.
சரியில்லாததால்
விலகுவதாக ரசியல் வட்டாரங்கள்
இப் பேச்சுக்களில் எதிர்வரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது புலிகள் தரப்பால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் மற்றும்
முட்டுக்கட்டைகள் குறித்து விரிவாக H எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் புலிகளின்
Iri? O)
ாடுவது நியாயமற்ற கேட்டபோது, நாம்
கெடு விதித்தோம்.
அராஜக நடவடிக்கைகளால் பொதுமக்கள்
சந்தித்து வரும் நெருக்கடிகள் என்பன
இராணுவச் சீருடையில்
SS பிரசாரம்
தொடர்பாக விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் புலிகள் அமைப்புக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள், மோதல்கள் என்பன தொடர்பாகவும் நோர்வே தரப்பினர் ஆவலுடன் கேட்டறிந்தனர்.
இதேவேளை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரும் கடந்த பதினோராம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்துக்குச் சென்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமை யிலான குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய யூனியன் தூதுக் குழுவொன்றும் ஈபிடிபியின் யாழ் அலுவலகத்துக்குச் சென்று பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியது. புலிகளின் அராஜக நடவடிக்கைகள், வாக்காளர்களைச் சுயாதீனமாக வாக்களிக்காமல் தடுத்தல், கள்ள வாக்குப் போடுவதற்கான முயற்சிகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது
(ர் க்ளின் கேள்வி
கிழக்கில் வர்த்தகர்களிடம் கருணா பெற
BESIT If B 60358560) 6MT
விழைவது கப்பம் என்றால் வடக்கில் புலிகள் அறவிடுவது என்ன சந்தாவா? இப்படி யாழ்ப்பாணவர்த்தக சங்க முக்கியஸ்தரொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண ஊடகங்களையும் கொழும்பிலிருந்து
நிறுத்தம், தொடர் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய E. : தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் முன்னாள் இராணுவப் பேச்சாளர் சரத் ಙ್ | imagaan இராணுவச் சீருடையில் னடுத்துச் சென்ற கம்பிரமாகக் காணப்படும் தனது
'' புகைப்படத்துடன் சுவரொட்டிகளை அச்சிட்டு வெளிவரும் சில தமிழ் ஊடகங்களையும் G மாவட்டமெங்கும் ஒட்டியுள்ளார். கடந்த கருணா மீது குற்றம் சுமத்தும் பிரசாரக் JLD u 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் கருவிகளாக புலிகள் பயன்படுத்தும் நிறுத்தவில்லை போட்டியிட்டபோது ஐக்கிய தேசிய முன்னணி அதேவேளை, புலிகளின் உள் விவகாரத்தில் நிறுத்தவில்லை. அரசின் பாதுகாப்மைச்சராக நியமிக்கப் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தலையிடும் மரதது படுவாரெனப் பரவலாகப்ப பேசப்பட்டது. வகையில் தமிழ்க் கூட்டமைப்புவேட்பாளர்கள் " வியாபாரிகள் ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வியுற்ற சிலர் கருத்து வெளியிட்டுவருவது குறித்தும் HD 616ID 9ISIT மேஜர் ஜெனரலுக்கு இராணுவச் UN! கவலை தெரிவித்துள்ளனர். கருணாவின் குறித்து சுகாதார சீருடையில் தேர்தல் பிரசாரப் பிரசுரங்களை மீது இன்று குற்றம் சுமத்தும் இத்தகையவர்கள் ாரியொருவரிடம் வெளியிடுவது தவறானதெனத் தெரியாதா கிட்டுவின் மீது கைக்குண்டு வீசப்பட்டதையும், அரசாங்கத்தினால் என்று கேட்கிறார், தற்போது இராணுவத்தில் மாத்தையா கொல்லப்பட்டதையும் கண்டு பாதென்று கையை கடமையாற்றும் LL6) ° கொள்ளாமல் இருப்பது ஏன்? எனவும் இவர்கள்
அதிகாரியொருவர். கேள்வி எழுப்புகின்றனர். O

Page 4
முரசம்
மோசடிகள் நடைபெற எவரும் துணை போகக் கூடாது
அன்புள்ள உங்களுக்கு
தலுக்கு இன்னும் 16 நாட்களே இருக்கின்ற ைேளயில் ஒவ்வொரு கட்சியினரும் தமக்கான வாக்குகளைத் திரட்டிக்கொள்வதில் தீவிரமாக இருக்கின்றனர் நேர்மையாக என்பதைவிடவும் மோசடி வாக்குகளையே நம்பியதாக வேட்பாளர்களின் நகர்வுகள் தெரிகின்றன எந்தவொரு தேர்தலிலும் நியாயமான வாக்களிப்பு இடம்பெறுவதில்லை. அதற்கு இலங்கை வாழ் மக்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல. ஆனாலும், இப்படியான உலகறிந்த தவறை மீண்டும் மீண்டும் செய்வதானது தவறான விளைவுகளையே ஏற்படுத்தும் மோசடி வாக்குகளை நம்பியதாக முன்னெடுக்கப்படுகின்ற தேர்தல் வேலைகளே பாரிய வன்முறைகளுக்கும் வழிசமைக்கிறது. அந்த வகையில் வட கிழக்கைப் பொறுத்தவரை கடந்த பொதுத் தேர்தலைவிடவும் இம்முறை பாரிய வாக்கு மோசடிகள் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்புகள் தென்படுகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டுமென பலத்தக் கோரிக்கைகள் விடப்பட்டபோதும் இலங்கையின் தேர்தல் சட்டங்களுக்கு
gooooomas go GBABATIYANÉ 6083567 நிராகரிக்கப்பட்டுள்ளன. எனினும் குனியப் பிரதேசத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளை நிறுவ சில இணக்கப்பாடுகள் தோன்றியிருப்பதாகவே தெரிகிறது. உலகத்தின் எந்தப் பாகத்திலும் நடந்திராத புதினமான ஜனநாயக மறுப்பு வட கிழக்கில் மட்டுமே நடைபெறவுள்ளது குறிப்பாக வடக்கில் சில அரசியல் பிரமுகர்கள் தமக்குப் பின்புறமாக இருக்கும் ஆயுத பலத்தைத் துணையாகக் கொண்டு கள்ள வாக்குகள் போடுவது குறித்தும் பெட்டி நிரப்புதல் குறித்தும், விரிவான வகுப்புகள் நடத்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த தேர்தலில் முறைகேடான வாக்களிப்புகளில் பங்குகொண்டனர் என பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்திருந்ததும் இம்முறை அவ்வாறு நடந்துகொள்ளும் Darauffäss கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனத் தெரிவித்திருப்பதும் நடக்கப் போகின்ற தேர்தல் மோசடிகளுக்கான எதிர்வுகூறலாக எடுத்துக்கொள்ளலாம். இதற்கிடையே நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு உதவும் வகையில் ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக் குழு இலங்கையில் கடமைக்கு அழைக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. ஆனாலும் வடக்கு கிழக்கில் நடைபெறப் போகின்ற வாக்களிப்பு மோசடிகளையோ, பெட்டி நிரப்பல்களையோ எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாமல் போகலாம். இதற்கெல்லாம் குறுக்காக எவரும் நடவடிக்கை எடுப்பதானது சமாதானத்தைக் குழப்புகின்ற முயற்சியாகும் என்று வெளியுலகுக்கு பிரசாரப்படுத்தப்படலாம் தேர்தல் மோசடிகள் அதிகமாக இடம்பெறுமென நம்புவதற்கான காரணங்களாக புலிகள் ஆதரித்து நிற்கும் கூட்டமைப்புக்கு எதிராகக் களத்தில் குதித்திருக்கும் மாற்றுக் கட்சிகள் மீது விடுக்கப்பட்டிருக்கின்ற அச்சுறுத்தல், சுதந்திரமான பிரசார நடவடிக்கைகளில் இடையூறு விளைவித்தல், மேலும் இரு கொலைகள், வாகனம் எரிப்பு மற்றுமொரு வாகனத்தின் மீது கைக்குண்டு வீச்சு இவை தவிர வேட்பாளர்களைப் போட்டிக் களத்தில் இருந்து பின்வாங்கச் செய்தமை என்பவை கவனத்தில் கொள்ளத் தக்கவை.
கள்ள வாக்குகளால் பெட்டிகளை நிரப்புவதை விடவும், நியாயமான வாக்களிப்பால் சரியானவர்களைத் தெரிவுசெய்வதே எதிர்காலத்தில் பிரயோசனம்
கதாக அமையும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
ZA
என்றென்றும் அன்புடன்
-ghinfhuir.
சொல்பவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
வேண்டியுள்ளது.
மட்டுமன்றி அவர்கள் எங்கெங்கு தேர்தலில்
போட்டியிடப் பணிக்கப்பட்டுள்ளார். புலிகளை ஏகப் பிரதிநிகள்
நடத்திவந்த அவருக்கு நிச்சயம் தோற்பதற்கான வாய்ப்பைப் புலிகளே வழங்கிக் கெளரவித்துள்ளனர்.
முதல்வர் சிறீகாந்தாவின் விண்ணப்பம் திருமலை அரசியல் பொறுப்பாளரால் மறுக்கப்பட்டு மட்டுநகரிலும் போட்டியிட அனுமதிக்கப்படாது, யாழ்நகரில் போட்டியிடுமாறு ஆக்கப்பட்டுள்ளார். யாழ்நகரில் தனக்கு வெற்றி வாய்ப்பு
கட்சிகளின் பிரதிநிதிகளுக்குப் புலிகள் பெரிதாக எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. கூட்டங்கள் மிகச் சொற்ப எண்ணிக்கையான
வழங்கும்படி நிர்ப்பந்திக்கின்றனர். இக் கூட்டங்களில் புலிகளே முக்கிய பேச்சாளர்களாக முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள் கூட்டமைப்பின் கட்சிகளது
டக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்கள் இம்முறை மிகுந்த மாற்றங்களை வெளிப்படுத்தப் போகின்றன. இதில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமைதான் பெருத்த சங்கடத்திற்குள் மாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னணி யாவருக்கும் தெரியும் புலிகள்தான் அவர்கள் புலிகளுக்கான முகவர்கள் என்ற நிலையிலாவது கடந்த தேர்தலில் இருந்தார்கள். ஆனால், இத் தேர்தலிலோ புலிகளின் சிற்றுாழியர்கள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டுள்ளார்கள்
கடந்த தேர்தலில் இக் கூட்டமைப்பினர் புலிகள் பற்றிய கருத்துக்களைத் தாம் சொன்னார்கள். இந்தத் தேர்தலிலோ புலிகள் வழங்கிய கருத்துக்களை அவர்கள்
D.
கடந்த தேர்தலில் தமது வேட்பாளர்களைத் தாமே தெரிவுசெய்தார்கள் இந்தத் தேர்தலில் புலிகளால் வகுத்துக் கொடுக் கப்பட்டபடியே அவர்களால் வேட்பாளர்களை நிறுத்தக் கூடியதாயுள்ளது. இதில் புலிகள் இக் கூட்டமைப்பின் கட்சிகளைச் சாராத தமது சொந்தப் பிரதிநிதிகளையும் இக் கூட்டமைப்பின் பேரில் நிறுத்தியுள்ளதை அவர்கள் வேறு வழியின்றி ஏற்றாக |
வேட்பாளர்கள் யார் யார் என்பது
போட்டியிட வேண்டுமென்பதையும் கூட்டமைப்பினரின் விருப்பு வெறுப்புக்களைப்
புறந்தள்ளிவிட்டுப் புலிகளே நிர்ணயம் செய்துள்ளார்கள் கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வென்ற தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைவர் வினாயகமூர்த்தி, இம்முறை அவரது விருப்பத்துக்குப் புறம்பாக வன்னியில்
என்று சதாகாலமும் கூறியபடியே தன் அரசியலை
திருகோணமலையில் போட்டியிட ஆசைப்பட்ட ரெலோ
அரிதென உணரும் அவரும் வேறு வழியின்றித் தனக்கான
கொடுப்பினை அவ்வளவுதான் என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியவராகியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலோ, இக் கூட்டமைப்பைச் சார்ந்த
அவர்களின்
பார்வையாளர்களுடனேயே நிகழ்கின்றன. அத்தகைய கூட்டங்களுக்கும் அப் பகுதி வர்த்தகர்களையே நிதி
வேட்பாளர்கள் அவர்களால் பொருட்படுத்தப்படுவதில்லை. அக் கூட்டங்களில் பேசும் புலிகளின் பேச்சாளார்கள் இவ்
வேட்பாளர்களுக்கு முன்னிலையிலேயே, நீங்கள்
சின்னத்துக்கு வாக்களிப்பதே முக்கியம், விருப்பு வாக்கு
OILITEITI Isjölbij
Թիլլիի Միլլ Լ0լՄիլլ:
ரIரு I) իլիկիյի ինդիյի0լՄ Միյին) կիրիլիիլյրի միլլինիին கலந்துகொரர்கள்
சார்ந்து ரி Biliglia 0777/777 oil, INGGIUNT Iரத்துக்குத் ராவார். அங்கு
கர கூறும் filolo]]ILITATGĦETIGIGjiji/Gj |լրիյյիդլիիիիիիիի
எவருக்கும் போடலாம் என்று பேசுகிறார்கள்
பிரசன்னமளித்திருக்கும் வேட்பாளரின் இலக்கத்தைக்
கூறுவதுமில்லை.
இவற்றைப் பார்க்கும்போது, யாழ் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள இவ் வேட்பாளர்கள் பெயரளவில்தான் நிறுத்தப்பட்டுள்ளார்களெனவும், புலிகள் தாம் முன்னிறுத்தியவர்களையே வெல்ல வைக்க முனைவ
ரெனவும் புலப்படுகிறது. இது இவ் வேட்பாளர்களுக்கும்
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புபுரிந்ததனாலோ என்னவோ, அவர்களும் இம்முறை
பிரசாரத்தில் அதிக தீவிரம் காட்டவில்லை. எனினும், ஒரு சில கூட்டமைப்பு வேட்பாளர்கள் மையும் தெரிவுசெய்யும் படி புலிகளை ணவைப்பதற்காக, வலிந்து அவர்களுக்காக ழப்பவர்களாகக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள் எவ்வாறாயினும் யாழ், குடாநாட்டில் தேர்தல் வரம் கூட்டமைப்புக்குச் சாதகமாக இல்லை. கடந்த நலில் இரண்டு ஆசனங்களையே பெற்றுக்கொண்ட பிக்கு இம்முறை அதிக சாதகங்கள் உள்ளன. த தடவை இந் நான்கு கட்சிகளும் சேர்ந்து றிபெற்றாலும், ஈ.பி.டி.பி. தனியொரு கட்சியாக யிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. இது அன்றைய லயில் 3 ஆசனங்களுக்கான தகுதியை யிருந்தாலும், கழிவு வாக்கு கணிப்பிடப்படும் முறை ணமாக அம் மூன்றாவது ஆசனம் தவறி, ஐதேகவில் போட்டியிட்ட மகேஸ்வரனுக்கு கிடைத்தது. இவ்வாறு பார்க்கையில் கடந்த தடவை ஈ.பி.டி.பி. யாழ் மாவட்டத்தில் 3 ஆசனங்களுக்கு நிகரான வாக்குகளைப் பெற்றிருந்ததெனலாம். இந்தத் தேர்தலில் அக் கட்சிக்கு அம் மூன்றாம் ஆசனத்தையும் அதற்கு மேலான ஆசனங்களையும் கூடப் பெறுவதற்கு முடியலாம்.
இதற்கு ஏதுவான காரணிகளை எடுத்து நோக்கினால், முதலாவதாக, ஈ.பி.டி.பி.யின் ஆட்சிக் காலத்தையும் கூட்டமைப்பினரின்
ந்த 2 வருட காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், க்களின் கண்களுக்குப் பளிச்சென்று தெரிவது, பி.டி.பி.யின் ஒரு வருட காலத்தில் நிகழ்ந்த
ரிதகதியிலான பாரிய அளவு அபிவிருத்திச்
சயற்பாடுகளும், கூட்டமைப்பின் காலத்தில் பிவிருத்திகள் எதுவுமே நிகழாத ன்மையும்தான். இது எவருக்குமே வெளிப் ார்வைக்குத் தெளிவாகத் தெரிகின்ற டயமாக உள்ளது. ஏன், சாதாரண பாதுமக்களே, ஈபிடிபியின் காலத்தில் | திதாகப் போடப்பட்ட தெருக்களில் வர்களின் 2 வருட காலத்தில் குன்றும் ழியும் தோன்றுயிருப்பதைச் சாதாரண உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்
அபிவிருத்திகள் நிகழாவிட்டாலும், அதனிலும் காடுமையாக, அப்போது ஈபிடிபி உறுதிப்படுத்தியிருந்த வாரணங்களைக் கூடத் தற்போது வெட்டி வருகிறார்கள் ன்பது ஏழை மக்களுக்கு வயிற்றிலடிக்கின்ற விடயம். வை குறித்த விசனங்கள் இம் மக்களிடையே உள்ளன. அத்துடன், புலிகள் சகல துறையிலும் மற்கொண்டுவரும் வரி விதிப்புகள் குறித்த திர்ப்புணர்வுகள் இத் தேர்தலில் வெளிப்படப் போகின்றன. தற்கு மத்தியில் இத் தேர்தலைக் கூடக் ணக்கிலெடுக்காமல் சந்தை வரிகள் அண்மையில் திகரிக்கப்பட்டுள்ளன. வரிகளுக்குப் புறம்பான பல்வேறு தி அறவீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றைவிட, மக்களின் பல்வேறு வாழ்க்கைச் சயற்பாடுகளிலும் புலிகளின் ஆதிக்கம் செலுத்தப்பட்டு ருகிறது. மக்கள் யாருடன் பேசுகிறார்கள், என்ன பசுகிறார்கள் என்பதெல்லாம் கண்காணிக்கப்படுவதும் சனத்தைத் தோற்றுவிப்பதாக உள்ளது.
இத் தேர்தலில் காலத்தில், ஆனந்தசங்கரியின் யேச்சைக் குழு வேட்பாளர்கள் ச்சரிக்கப்படுவது, அவர்களின் வீடுகளுக்கு லர் வளையம் அனுப்புவது மாற்றுக் ட்சிகளின் ஆதரவாளர்கள் மிரட்டப்படுவது வற்றின் பிரசாரங்களைப் பலாத்காரமாகத் டைசெய்யும் வகையில் வாகனங்கள், லிபெருக்கிகள் போன்ற சாதனங்களை வரும் அவர்களுக்கு வாடகைக்கு வழங்கக் டாதென எச்சரிப்பது போன்ற சயற்பாடுகள் மறு தரப்பினரின் மீது னுதாப உணர்வுகளை ஏற்படுத்தவே வழி சய்பவையாக இருக்கின்றன.
இவையனைத்தும் எடுத்து நோக்கப்படும்போது பீட்டளவில் ஈபிடிபியின் ஆட்சிக் காலம் எவ்வளவோ மலானதெனச் சாதாரணமாகவே மக்களால் கணிக்கக் டியதாக இருக்கிறது.
அடுத்ததாக, கூட்டமைப்பின் முக்கிய கட்சியான மிழர் விடுதலைக் கூட்டணிக்குள் அதிகாரப் போட்டிக்காக கழ்ந்த நாடறிந்த சண்டை கூட்டமைப்பின் மதிப்பைக் எடுத்துள்ளது. இதன் விளைவாக கூட்டமைப்பினால் தயசூரியன் சின்னத்தைப் பயன்படுத்த முடியாமல் ானதும், கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி யேச்சைக் குழுவொன்றை முன்னிறுத்தித் தேர்தலில் தித்துள்ளதும் கூட்டமைப்புக்கு விழுக்காடாகியுள்ளது. ட்டமைப்பின் ஆதரவு வாக்குகள் ஆனந்தசங்கரிக்குப் ரிபடுவதால் ஈ.பி.டி.பி.க்கு வெற்றி வாய்ப்பு திகமாகியுள்ளது.
இவற்றைவிட, இம்முறை ஈ.பி.டி.பி.யும் பி.ஆர்.எல்.எப். வரதரணியும் வீணைச் சின்னத்தில் ட்டாகத் தேர்தலில் நிற்பதால் கடந்தமுறை
aggreg
ஈ.பி.ஆர்.எல்.எப்.இற்குக் கிடைத்த வாக்குகள் இம்முறை வீணைச் சின்னத்துக்கு மேலதிகமாகக் கிடைக்கவுள்ளது. அவ் வாக்குகள் போன தேர்தலில் கிடைத்திருந்தால் மகேஸ்வரனுக்குச் சென்ற மூன்றாவது ஆசனத்தை அப்போதே ஈபிடிபி பெற்றிருந்திருக்கும்.
இம்முறை ஐதேகவும் போட்டியிடவில்லை. அவர்கள் புலிகளின அச்சுறுத்தல் காரணமாகவே போட்டியிடவில்லையென்பது வெளிப்படையான இரகசியம் இதனால் யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாத விரக்தியுடன் மகேஸ்வரன் கொழும்பில் போட்டியிடுகிறார். இத்தகைய செயற்பாட்டால் கடந்த தடவை மகேஸ்வரனுக்கு யாழ்ப்பாணத்தில் விழுந்த வாக்குகளில் கணிசமான தொகை இம்முறை ஈபிடிபிக்குக் கிடைக்க வாய்ப்புண்டு மகேஸ்வரன் பிரதிநிதித்துவப்படுத்திய வர்த்தக சமூகம் புலிகளின் வரி விதிப்புகளால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளமையும் இப் போக்கினை நோக்கியே உந்துவதாக உள்ளது.
இதே போல், கடந்த தடவை யாழ்ப்பாணத்தில் மணிக்கூட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட திரு.
(.i. i 10 Má
செந்தில்வேலின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் ஆதரவும் இம்முறை ஈபிடிபிக்கே வந்து சேர வாய்ப்புள்ளது.
s இவற்றையெல்லாம் விஞ்சிய மற்றொரு பாரதூரமான வீழ்ச்சியாக கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள விடயம்தான் புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள கருணாவின் பிளவு இது கூட்டமைப்பின் அச்சாணியையே முறிப்பதாய் அமைந்துவிட்டது.
பிரபா , கருணா பிளவினால் புலிகள் இரண்டுபட்டுப் போயுள்ளனர். என்னதான் கருணா விலத்தப் பட்டுள்ளாரெனவும், அவரினிடத்துக்கு ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளாரெனவும் கூறினாலும் நடைமுறையில் மட்டு அம்பாறை மாவட்டங்களைத் தற்போது தன்வசம் வைத்திருப்பவர் கருணாவேதான். அங்கு வன்னியின் பணிப்புரையில் நிகழ்வதாக எதுவுமேயில்லை.
இந் நிலையில், இப் பிளவு கூட்டமைப்பின் ஏகப் பிரதிநிதித்துவக் கொள்கையை உடைத்தெறிந்துள்ளது. அவர்கள் யாரை ஏகப் பிரதிநிதிகளென்று சொல்கிறார்களோ, அவர்களே புலிகளே - தமக்குள் ஏகப் பிரதிநிதித்துவத்தை மறுதலித்திருக்கிறார்கள். இந் நிலையில் கூட்டமைப்பு இதனைச் சொல்வது வேடிக்கயைானதாகிவிடும்.
மேலும், இது கூட்டமைப்பையே இரண்டு துண்டாக முறித்துவிட்டுள்ளது மட்டு அம்பாறைப் பகுதியில் உள்ள கூட்டமைப்பு வேட்பாளர்கள் அங்கு கருணாவுக்குச் சார்பாக, வன்னித் தலைமை மீதான கொடும்பாவி எரிப்புகளில் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் கருணாவைச் சார்ந்து நிற்க வேண்டியவர்களாக உள்ளார்கள். அவர்கள் ஒருவேளை பாராளுமன்றத்துக்குத் தெரிவானால்கூட, அங்கும் கருணா கூறும் நிலைப்பாடுகளைத் தான் முன்னெ டுப்பார்கள்.
ஆனால், மாவை சேனாதிராஜாவைச் செயலாளர் நாயகமாக் கொண்டு இம்முறை தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் இக் கூட்டமைப்பின் தலைமையோ, வன்னித் தலைமையைச் சார்ந்து நிற்க வேண்டியதாக உள்ளது. வன்னித் தலைமையைப் பொறுத்தவரை, மேலும் மேலும் மட்டக்களப்பு மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தம்மையே அங்கீகரிப்பதாகக் காட்ட வேண்டிய உடனடித் தேவையைக் கொண்டிருக்கிறது. இல்லையேல், அவர்கள் சர்வதேச சமூகத்துக்குத் தம்மைத் தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான ஆதரவு கொண்டவர்களென்ற கருத்து அடிபட்டுப் போய்விடும்.
எனவே, மட்டு - அம்பாறைக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், கருணாவைச் சார்ந்து நிற்பதை வன்னித் தலைமை அனுமதிக்க மாட்டாது. அவ்வாறு அனுமதித்தாலே அது கருணாவை அங்கீகரிப்பதாக ஆகிவிடும். மேலும், பாராளுமன்றத்திலும் இப் பிளவு எதிரொலித்து, தம்மைக் கையாலாகாதவர்களாகப் பறைசாற்றிவிடும்.
எனவே, வன்னித் தலைமை, தன் கீழ் செயற்படும் கூட்டமைப்பின் தற்போதைய வடிவத்தின் தலைமையான மாவை சேனாதிராஜாவிடம் இம் மட்டு அம்பாறைப் பிரதிநிதிகளை நீக்கும்படி பணிக்கும்.
தொடர்ச்சி 22 பக்கம்.
| DTj. 21:27, 2004

Page 5
லிகள் இயக்கத்துக்குள்ளே ஏற்பட்டிருக்கும் பிளவு
Gires GoIS நியமிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வேலைகளில் பாரிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் வடக்கு கிழக்காகப் பிரிந்து செயற்படுவதாகப் பிரச்சினைகளை உருவகப்படுத்தினாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் தெளிவாகச் சிந்திக்கக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள் ஏனெனின் மார்ச் 3ஆம் திகதியிலிருந்து பிளவுபட்டு இருக்கும் புலிகள் அமைப்பின் பிரச்சினைகள் சாதாரண 1ೇ பிரதேசவாதப்
பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லவில்லை. ஆனாலும், புலிகள் கூறிவருவது போல தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகளே என்கின்ற மாயை தற்போது சுயமுகத்தில்
வேலைகளையெல்லாம் விட்டுவிட்டுக் விளைவுகளை கொழும்புக்கு ஓடி வந்ததானது திருகே
அவருக்கு அடுத்தபடியான வேட்பாளர்கள் மத்தியில் இவர் குறித்த தை நம்பிக்கையைக் C கேள்விக்குறியாக்கியது. இதே போல் அம்பாறை மாவட்டத்தின் சந்திரநேரு தப்பித்து
தலைமையிலான அணியினர் இருதலைக்கொள்ளி எறும்பாக ÚGI. முழிபிதுங்கிப் போய் நிற்கிறார்கள் இவற்றுக்கிடையே தமிழ்த் தேசியக் 96.15 கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெறும் வன்னி
அனைத்து உறுப்பினர்களுமே புலிகளின் தலைமையை தேசியத்
தலைமையாக ஏற்கிறார்கள் புலிக
வெளிக்காட்டி நிற்கிறது. இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாகக் கிழக்கில் நிறுத்தப்பட்டிருப்பவர்கள் வன்னியின் தலைமையை ஆதரித்துச் செயற்படுவதா அல்லது கிழக்கின் கருணா தலைமையை ஏற்று நடப்பதா என்கின்ற பாரிய குழப்பத்தில் நிற்கின்றனர். ஐக்கிய Gg5ÁLLJä asiátus G6ALUTGITT சுடப்பட்டது. ஈபிடிபியின் வேட்பாளர் சுடப்பட்டது போன்ற சம்பவங்களின்போது தமக்கெதிரானவர்கள் சுடப்படுகிறார்கள் என்று உள்ளுர மகிழ்ந்தவர்கள் அதே துப்பாக்கிகள்
தமக்கெதிராக நீட்டப்படலாமென
இப்போது பயந்து நடுங்குகின்றனர். மட்டக்களப்பின் தலைமை வேட்பாளர் ஜோசப் பராஜசிங்கம் சூடுபிடித்திருக்கும் தேர்தல்
GäGI
என்கின்றவாறு வெளியுலகுக்கு திருகோண காட்டப்படலாம். அப்படியானால் கொண் இன்றைய சூழலில் மட்டக்களப்பு மறந்துவி அம்பாறை மாவட்டங்களில் திரு போட்டியிடும் தமிழ்த் தேசியக் பொறு கூட்டமைப்பு வேட்பாளர்கள் 606Ali BÜLILI கருணாவின் கோரிக்கைகளை இதுவரை நிராகரிக்கின்றார்களா? கருணா திரும்பவில் தனிமனிதன் என்றும் அவர் விடுதலைப் LDD
போராட்டத்திற்குத் துரோகம் சொ இழைத்தவரென்றும் வன்னித் அணியினர்
தரப்பிலிருந்து கூறப்படும் LDLL குற்றச்சாட்டுக்களை நியாயம் என்கின்ற
ரீதியில் இவர்களின் தெரிவு அளவிலா இருக்கப்போகிறதா? என்கின்ற திட்டமிட்டு கேள்விகள் மேலெழுந்து நிற்கின்றன. ஒட்டுெ இந்த நெருக்கடியான சூழலை கருணா சிக்கல்
எவ்வாறு தனக்குச் சாதகமாகப் @{}; பயன்படுத்திக்கொள்ளப்போகிறார். LDITQILLIÉTÉGO) ஒன்றில் கூட்டமைப்புச் சார்பில் தெரிவு an
செய்யப்படும் பாராளுமன்ற 6|p60IDII உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டில் பிரசாரங்களில் கொண்டுவர முயற்சிக்கலாம். ஆனால், ச இன்னொரு விதத்தில் வன்னித் ஆழமான
தலைமைக்கும் நே இவர்களுக்குமிடையிலான இருக்கின்ற தொடர்புகளைக் கையாள்வதில் புதிய
பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அடித்தள ஆக, கருணாவிற்கு இவர்களின் 9|GOLDL (p. பாராளுமன்றத் தெரிவு என்பது CEIGUIGUE DGOD(UPBLDITGOT LITBG5 பற்றியும்
சீறிற காந்தர் இப்ப Jinisyndig, GirlsGOGA விட்டிட்டு பேப்பர் எரிச்சுத் பிறர் போல எழுவை வுக்கு விற்கப் போன == Top Goer') upsillusië en
மடக்கிற ரகசிய ஏற்பாடுகள்
விப்பிக்கிறதுக்கு இவைக்கெல்லாம் வினதான் வயித் தெரிச்சலோ தெரியேலலை சிறிற காந்தர் DODAOINAGAM Giggyldig, Geissä கட்டு நோ என்ரி எண்டு அரசியல் பாறுப்பாளர் மறுத்த பிறகு மட்டுநகரில லாமெண்டு பாத்து அங்கையும் தவடைச்சதால கடைசியில யாழ்ப் ானத்தில வந்து விழுந்ததை நினைச்சு ாம் புழுங்கிக்கொண்டிருந்தவர்.
கத்தோட L(pä soitu | Mouth Böll at M. gßuf திக்கிச்சு பத்திக்கிக்க போல
usog Grifas as Gomtid, a, Gorm song. கள்ள வாக்குக் காறருக்கு
முறை கஷ்டகாலம்தானாம். குச் சாவடிக்குள்ள இந்தமுறை விஸ் நிக்குமாம் கள்ள வாக்குப்
இப் பிடிபட்டவை நேராய் ஜெயில்
அவை சீவியத்தில அரச உத்தி த்தை நினைச்சுப் பாக்க ஏலாது TOGATSjinaü ugi Gas | Արգ 5 հ0լի արլիլ։ கள்ள வாக்குப் போடவிட்டு
リ272004
தேர்தல் சிலது மறுவளத்தால ரெண்டெழுத்த நடக்குதாம் இல்லாத மாற்றுக் கட்சி வாக்காளர்களின் விபரங்கள ரகசியமாக் கூடாது ஒலிெ சேகரிச்சு அந்த வாக்குகள விழுத்த எண்டெல்லாம் வாறவையப் பொறிக்குள்ள அமுக்கிற மற்றப் பக்கத்த LL LLTT S L T TTTTLLLLSS SS S யார் கண்டது TILGALOGSG 9 யாழ், தென்மராட்சியில ரெண் இப்பவும் அந்த டெழுத்தார் பயிற்சி குடுக்கினமாம் இல்லை எ என்னடா திரும்பவும் சண்டைக்கு குள் ளாலயும் ஆயத்தப்படுத்தினமோ எண்டு கண்டிட்டுதுகள் நினைச் சிடாதேயுங்கோ இது சொல்லட்டும் ே வாக்களிப்புக்குப் பயிற்சி அதுவும் பிறகு காட்டிற இல்லாதவைக்காக வாக்களிக்க தங்களுக்குள் இருக்கிறவையைப் பயிற்றுவிக்கிற விசேட குதிரைய மிரட் பயிற்சி அதில எங்கட ரவியான ராயரும் இழுத்துக்கொன தலைகாட்டி இந்தமுறை எப்பிடியும் குடிக்க வைக்க Gaya, so 65) gylló (glóð (55 இந்தமுை வாதெல்லாம் பயன்படுத்தினாத்தான் தேர்தல் இஷ வெல்லலாமெண்டு தோபதேசம் பிரதானமான பி பொழிஞ்சாராம் இதுக்கு நடுவில எங்கட கூட்டை கிராமசேவகர்மாருக்கு செத்தவை, கிழிச்சது என்ன காண்ாமல் போனவை வெளிநாடு பிரபா கருனா போனவையின்ர விபரங்களத் திரட்டித் இவையின் தரச்சொல்லி ஒடராம் எல்லாம் இந்தச் கோஷமெல்லா சீற்றுப் படுத்திற பாடு பாவம் சிக்கப் கரையொதுங்
போறாங்கள் அப்பாவிப் பொடியுள்
கிடக்கிறதாத்தா
 
 
 
 
 
 
 
 
 

ய ஏற்படுத்தப்போகிறது. ணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை சம்பந்தர் OLDulovTGI gall SOLDÜLI ட்பாளர்கள் இவ்வாறான சர்ச்சைக்குள்ளிருந்து ட்டதாக நினைத்தாலும், கிழக்கு மாகாணத்தின் குகளுக்குள் இவர்களின் பங்களிப்புகள் கூர்ந்து விக்கப்பட்டு வருகின்றன. மட்டு அம்பாறை என்ற அளவில் தற்போது புகைந்துகொண்டிருக்கும் நக்கிடையிலான சர்ச்சை
பற்றியும் தேசியத் தலைமை பற்றியும் நாக் கூசாமல் பேசுகின்ற நீங்கள் தற்போது புலிகளுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் பிளவுகள் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என்றவாறான கேள்விகளே முதன்மை பெறுகின்றன. மற்றுமொரு வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயலாளர் மாவை சேனாதிராஜா மேற்படி பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் எண்ணத்துடன் பிரசார வேலைகளை புதிய யுக்திக்குள் கற்பனை செய்திருக்கிறார். அதாவது வடக்கில் இருக்கும் வேட்பாளர்கள் கிழக்கிலும், கிழக்கில் போட்டியிடும்
னல்முற்றுறி
66)
ID6060lii($6,00III (MIDIIII) ள்ளதென்பதை எவரும் ட முடியாது புலிகளின் Ga;TEMD6060 tDIGILLÚ பாளர் பதுமன் தடுத்து வில்லை என்றபோதும், திருகோணமலைக்கும் லை என்பதை எவரும் க முடியாது தவிரவும், ணம் தலைமையிலான
திருகோணமலைக்குத் களப்புக்குமிடையிலான லப் புறங்களில் பாரிய ன முன் நகர்வுகளைத் வருகின்றனர். இவற்றின் ாத்த வடிவம் மிகவும் விக்கதாகவே இருக்கும். வேளை வன்னி, யாழ் ளப் பொறுத்தவரையில் டமைப்பு வேட்பாளர்கள் ான தேர்தல் பாணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாரண மக்களின் மிக கேள்விகள் அவர்களை க்கி எழுந்தவண்ணமே ன ஒற்றுமை பற்றியோ கூட்டமைப்புப் பற்றியோ த்தில் ஆக்கபூர்வமான றையில்லாமல் தேர்தல் ளில் மட்டும் ஒற்றுமை , Buffalu o flo)D
Giaor TL96A ij Google gol ஞக்கு வாகனம் ஓடக் நக்கி குடுக்கக் கூடாது ECU, Uġigħ, jiġSTA) g Lii. ல வேற ஆக்களுக்கு ட்டால் வீடியோவில பொய் மிரட்டல் சனம் காலத்து நிலையில லா மிரட்டல்களுக் ng Guriga si Gog Mae'r Goglypsonsyfalusbanonminbi ään DT:ssä (8ältö. திரிக் காட்டுவம் எண்டு T. Gerr68 83185.456tik க் குளக்கரை வரை போகலாம் தண்ணி ஏலுமோ
யாழ் மக்களின்ர என்ன தெரியுமோ சினை வரி அடுத்தது ப்பு எம்பிமார் செய்து 1ண்ட கேள்வி மற்றது. ளவு இதுக்கு நடுவில
அடிபட்டு முறிபட்டுக் | (}լյրի : தெரியது இந்தமுறை
வேட்பாளர்கள் வடக்கிலும் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதே அவரது திட்டமாகும். இப்படியான மாறுபட்ட தேர்தல் பிரசார வேலைகள் BÖGLITg BaÜLOLDÜL வேட்பாளர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களுக்குத் தீர்வாக அமையுமா என்பது வேறொரு கேள்வி மக்களைப் பொறுத்தவரையும் ஒரே ஊரைச் சேர்ந்த பழகிய முகங்களே விசுவாசமில்லாமலும் நேர்மையில்லாமலும் உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமலும் ஓடி
ஒடுங்கும்போது அல்லது தலையைச்
சொறிந்துகொண்டு திரியும்போது, இன்னொரு மாவட்டத்திலிருந்து தம்மிடம் தேர்தல் நாடகமாட வரும் புதிய முகங்கள் எதைச் சாதிக்கப்போகின்றன என்று நளினமாகவே கேள்வி எழுப்புகின்றனர் புலிகளைக் காரணமாகக் காட்டி பாராளுமன்ற ஆசனங்களின் மேல் குறி வைத்தவர்களின் கனவு பலிக்காமல் GuruGui GiantLGOLDEL (GIITGT36 sugg) அடைந்துள்ளபோதும், வட கிழக்கு DITESTGODjöflað SALDTÍ 22 ஆசனங்களைத் தமிழ்க் கூட்டமைப்புப் பெறுமென வீராப்பு
எப்பிடித் தேறப்போகினமோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்
Lmu吋 j呜 கூட்டங்களில பேசிற ரெண்டெழுத்தார் Goi Gong, gais 35 ou mai 56 fa asis சொல்லுறதோ நிறுத்திக்கொண்டு அந்தக் கூட்டங்களில இருக்கிற வேட்பாளர்களுக்கு முன்னாலேயே நீங்கள் யாருக்கெண்டாலும் விருப்பு at St. Gur (SiGen Goi Qgróbóblí6ú GuttusBasalofttó வேட்பாளர்களுக்கு முகம் வெளுத்துப்
போகுதம் இந்தமுறை மற்றக் கட்சிப்
பிரமுகர்களை விடத் தாங்கள் நிறுத்தின வேட்பாளர்களுக்குத்தான் அவை முன்னுரிமை குடுக்கப் பாக்கினமெண்டு ஒரு அபிப்பிராயம் தலைதூக்கியிருக்கு பாவம் எங்க பெருங்கட்சிப் பிரமுகர்கள்
எங்கட தமிழ்ப் பத்திரிகைகளின் நேர்மைக்கு இது நல்ல சோதனைக் காலம் கருணாவின்ர பிரச்சினையில உலக நாட்டுப் பத்திரிகைகளெல்லாம் என்னென்னவோ எழுதித் தள்ள எங்கம் உள்ளூர்க்காறரெல்லாரும் கப் சிப் குடாநாட்டுப் பத்திரிகைகளோ ரெண்டெழுத்தாற்ர வன்னித் தலைமைக்கு நோட்டீஸா மாறாத குறை ஒரு பத்திரிகையின்ர ஆசிரியர் தலையங்
அறிக்கைகளையும் வேகாத செய்திகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. ஆனால், ஏற்கெனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்களுக்கும், புதிதாய் தெரிவுசெய்யப்பட்டுவிடலாமென பேரவா கொண்டவர்களுக்கு எதையாவது சொல்லி பதவிகளுக்கு வந்துவிட வேண்டுமென்ற வெறியில் தாங்கள் என்ன செய்கின்றோம் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகின்றோம் என்பவை குறித்து எந்தத் தெளிவும் இல்லாமல் எடுத்ததற்கெல்லாம் புலிகள் புலிகள் என்றே கூறிவருகின்றனர். இவைகளைக் கடந்து மக்களுக்கு எதிராகப் புரியப்படும் அச்சுறுத்தல், மிரட்டல் இவை தவிர்ந்த ஏனைய அநீதிகள் என்பவற்றைத் துணிந்து கேட்கவும் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், மாற்றுக் கருத்துக் கொண்ட சக்திகள் இன்றைய GAIL - Alpöhö Grup GÖGN) LÊas அவசியமாகும். எனவே, தமிழ் மக்கள் தமது எதிர்காலத்தையிட்டு மிகத் தெளிவாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர். கீரைக் கடைக்கும் எதிர்க் கடை தேவை என்பது போல, அரசியலிலும் ஒரு
தரப்பின் அத்துமீறிய நடவடிக்கைகளை
எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு அதற்கு இணையாக மாற்றுக் குரல் ஒலிப்பது அவசியமே. அதற்கான தேவையை அறிந்து நியாயமான ஆணையை மக்கள் வழங்க முன்வர வேண்டும் தேசியம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி இவைகள் குறித்த அவசியப்பாடு எல்லோருக்கும் தெரியுமென்றாலும், அவை அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்போடும் கருத்துப் பரிமாறலுடனும் திட்டமிட வேண்டிய விடயங்களே தவிர அத்துமீறிய திணிப்புகளாக இருக்க முடியாது. என்னதான் அறிவுறுத்தல்கள் எம்மை நோக்கி விடுக்கப்படுகின்றபோதும் வாக்குச் சாவடியில் நாமே தீர்மானிக்கும் சக்தி என்பதை ஒவ்வொருவரும் சரியாக வெளிப்படுத்த வேண்டும்
கத்தைப் பாத்து அசந்தே போனன். எச்சரிக்கைக் கடிதத்தையும் மிஞ்சின மிரட்டல் ம். எங்கை எங்கட நடுநிலை அது நடுங்கி நடுங்கியே ஒதுங்கிக் CONSTIGTIG GLUMIGA).
Apals slap o Gigi விரதத்தைப் பாத்தால் முந்தி வடக்கில நடந்த திலீபன்ர உண்ணாவிரத ஞாபகம் கொஞ்சம் பொறிதட்டச் செய்யது நல்ல காலம் இன்னும் இது சாகும் வரையா மாறேல்லை என்னெண்டாலும் கருணா தரப்பு தங்கட நியாயங்கள வெளிப்படுத்த ஆயுத அணுகுமுறையை நாடாமல் அகிம்சை முறையைத் தெரிஞ Gle 6 ji sta Guil s Ju பாராட்டப்பட வேணும் இதில சங்கடம் யாருக்கெனடா கிழக்கிலங்கைக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குத்தான் உண்ணாவிரதத்துக்கு வாறவை யார் வராதவை யாரெண்டதைப் பொறுத் தெல்லோ அவையின்ர தேர்தல் தலைவிதியைக் கருணா அணி தீர்மானிக்கும் எங்கட ஜோசேப்பாரும் சந்திரநேருவும் உண்ணாவிரதத்துக்கு அட்டென்ட் பண்ணேல்லையெண்டது நோட்பட்டாகியிருக்காம் என்னாகுமோ ஏதாகுமோ

Page 6
தினமுரசு சந்
சந்தாக் கட்டனை அ இலங்கையில் தபால் சு காரணமாக சந்தாக் கட்டணமு
நாடுகள்
ரோப்பிய நாடுகள் ரூ 30
அமெரிக்கா, கனடா es. 4.
உள்ளூர் e5
LLLLLTTTT SG LLLLLLLCLLCCLLS TLL TT TTT TTTT TTTS வயதிற்கு உற்பட்ட எட்டாம்/ஒன்பதறும் வகுப்பு வரை படித்த மலையக இரு பெண்பிள்ளைகள் தேவை. பயிற்சி அளிக்கப்படும். உணவும் மிகவும் பாதுகாப்பாகதங்கவும் உரிமையாளரின் விட்டோரு வசியுண்டு வாரத்தில் இரண்டு நாட்களே வேலை டெலிபோவில் தொர்பு கொள்ளவும்.
TE ADVERTISER, T. Phone 011-2576.0993/4 ST ANTONY's MAWATHA,
சந்தா செலுத்தி தபாலில் பெறவிரும்புவோர் DD, Ente எழுதப்பட்ட காசோலைகள் அ களை முகாமையாளர் தின ( Welawata, Colombo-06. Srilanka GI பெற்றுக் கொள்ளலாம். இந்த பணம் செலுத்தவும் முடியும்
உள்ளூரில் சந்தா பெற தொகையை காசுக் கட்டளையா கந்தோரில் மாற்றும் வண்ண என்னும் பெயருக்கு கட்டளை
Thinamurasu Varamalar 16A, Nelson P.
|5| |i||||i||||
மலையாள மாந்திரீகம்
என்ற முகவரிக்கு அனுப்பிவை FF-GOLDuúliu: (E-mail):- mu
SGy egis UGG, VDsetsu
காரியம் கைகூட, சூனியமும் தேவதை குற்றமும் அகல, கலகம் தீர, கடன் தொல்லை அகல, வறுமை நிவர்த்தி பெற வாத சேட்டை மோகினி சேட்டை விலக, மாந்திரீக சித்தி உண்டாக, சர்வ வசியம் பெற, கரும வினைகள் அகல, நோய் தீர, திரிபுர ஈஸ்வரி சித்திபெற, 11 ஓடிப்போனவர் தேடி வர தடைப்பட்ட திருமணம் நடைபெற, கூந்தல் LALALALLLT TLLLLS LLLLLLT LMLSSS r TTL LLLLLLLLS LLLLLLLAAS L LLLL "
[១]
****
இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் நன்மைகளை ஒரே ஒரு
அட்சரக்கூட்டை அணிவதன் மூலம் அடையலாம் திட்டவட்டமான
| -
மாந்திரீக சக்தி என்பதால் வாங்கும் பணத்திற்கு ரசீதையும் காரியங்கள் நடைபெறும் தினத்தையும் வழங்குவதில் நாம் மட்டுமே முன்னணி வகிக்கின்றோம்.
(தே எம்மிடம் நன் ைபெற்றங்களின் என்று தங்கள்)
Lä) 2.GiGI äin IILIGOG. Guq dgggggði Gupi GLO niig Eat Bala
பிர் நலம் போற்றும் அருளறம் வாய்ந்த ஐயா
தங்களிடம் நன்மை பெற்றவர்களின் சான்றுக் கடிதங்களை தாங்கள் எனக்கு அனுப்பியிருந்த கணினி ஆயுள் ஜாதகத்தில் நடந்தவை எல்லாவற்றையும் நேரில் உடனிருந்து பார்த்ததை போல எழுதியிருந்தீர்கள். நிகழ்காலமும் அப்படியே இருக்கிறது. எதிர்காலமும் தங்கள் சித்தப்படியும், அன்னை ரீ துர்க்காதேவியின் அருளாசிப்படியும் நடக்கட்டும்.
ஐயா என் பெயர் ஆர்.சுபாசினி வயது 25 ஆகிறது. பிறந்த திகதி 03.04.17 1988ஆம் வருடம் உயர்தரம் பரீட்சை எழுதியதிலிருந்து இன்றுவரை தொழிலுக்காக அலைகிறேன்., வருடமாகச் சரிவரவில்லை என்னுடைய பிறந்த திகதி முற்றும் சுட்டெண், பெயர் எண் இவை சாதகமாக இல்லையா, தெரியவில்லை. அரைகுறையாக ஜோதிடம் பயின்றவர்களிடம் அபிப்பிராயம் கேட்கப்போய் கஷ்டத்தில் விழுந்துவிடுவோமோ என்ற பயம் மேலிட்டதால் யாரிடமும் அபிப்பிராயம் கேட்கவில்லை. அன்னையின் அருள் பங்குப்படி மனித வடிவில் தெய்வீகம் பொருந்தியதாங்களே சரிவர சொல்லக் கூடியவர் தொழில் இல்லை. திருமண வாழ்க்கை 25 வயது வரை தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு ஓர் ஆலோசனை தருவீர்கள் எனப் பாதம் பணிந்து கேட்கிறேன்.
FuDTS 2ägib pgi dassú budu LINDA AGIT di
Fina asi
LO SEGADEFU
TT RM BIED. - 3.000 UP
மலேசியா, சிங்கப்பூரில்
570тотцотбот (36әјop606
ஆர்.சுபாசினி, ஹாலி - எல, பதுளை, உங்கள் கடிதத்திற்கு எனது பரிபூரண ஆசிர்வாதங்கள்
பேராசிரியர் டாக்டர்பிகேசாமி பணிப்பெண்களுக்குப TUUA Glan Girar gangsaab Garrakatang Ligh Ly நிபந்தனைகளும் விதி கைரேகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள் Logojat நினைத்தபடி என் கூந்தல் வளர்ந்துவிட்டது. **°丁""
உங்கள் பரிகாரத்தால் நாள் வெளிநாடு சென்றுவிட்டேன்.
இப்படி எத்தனை எத்தனையோ சான்றுக்
கடிதங்கள். நேரில் வந்து தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ளுங்கள்
osoas comba க்கரவர்த்தி பக்குவதிலகம்
Gyrfu'r rån, 98 som JD GAN
றுந் துக்காதேவி மாந்திரிக உச்சாடன பிடம் இல 02, கெட்டாஞ்சேனை விதி கொழும்பு 13
OG 0-2470615, 012342463 || Fax 094-1234.483. E-mail drpksanyaslenetill No. 3, Daily Fair Complex, Nuwara Eliya. Tel 0522222508,0522.235097
Gugy - 20 - 40 GIs > உணவு, தங்குமிட வசதி, சேவைக்காலம் இரண்டு இரு வழி விமான டிக்க
2 Glasg
அளவிலான 4 கருப் ug).a.úLILIúÆgú, (UTalið, IL"
563TCUU,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவறுகள் திருத்தப்படுவது அவசியம்
திகரிப்பு விபரம் ட்டண அதிகரிப்பு ம் உயர்த்தப்பட்டுள்ளது
ணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு புலிக்ளுக்குமிடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான பின்னர் ஊடகங்களின் செய்திப் பரிமாற்றத்தில் பாரிய மாற்றங்க ஏற்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனாலும், தனக்கே உரி விதத்தில் 'தினமுரசு தனது கடமையைச் செவ்வனே செய்து வந்துள்ள மாற்றுக் குரலாகவும், மறுக்கப்படும் செய்திகளின் காலக் கண்ணாடியாகவும் "தினமுரசு" பணியாற்றி வருவதால் பாரிய அச்சுறுத் தல்களையும் தடைகளையும் ஏன் கொலைகளைக் கூடச் சந்திக்க நேர்ந்தது. முரசின் தலைமை ஆசிரியர் கொல்லப்பட்டது முதல் மட்டக் களப்பில் இரண்டு தடவைகள் முரசு எரிக்கப்பட்டமை, பல தடவைகள் விநியோகம் தடுக்கப்பட்டமை, மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியமை, பத்திரிகை விநியோகத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டமை, யாழ்ப்பாணத்தில் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தவர் கொல்லப்பட்டமை மற்றும் மன்னாரில் விற்பனைக்குத் தடை விதித்தை என்பன முரசு கடந்து வந்த மிக மிக நெருக்கடியான வரலாறாகும் ஆனாலும், எமது மதிப்பிற்குரிய வாசகர்களின் ஆதரவினாலும் வரவேர் பினாலும் தொடர்ந்தும் வெற்றிப் பாதையில் 'முரசு பயணிக்கிறது. மேற்குறிப்பிட்ட கொலைகளையோ, எரிப்பையோ, விநியோகத் தடைகளையோ, பத்திரிகை தர்மத்துக்கு விடப்படுகின்ற அச்சுறுத் தலையோ, நிறுத்த வேண்டுமென்று எந்த ஊடகவியலாளரோ அல்லது ஊடகம் சார்ந்த ஒன்றியங்களோ, அமைப்புக்களோ எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வரவில்லை. ஆனாலும், நாம் கொண்டிருக்கும் தன்னம்பிக்கையும் துணிவும் எம்மை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கிறது எமக்கு நடந்தது ஒரு புறம் இருக்க, சகோதரப் பத்திரிகைகள் மீது சமகாலத்தில் புரியப்படுகின்ற விரும்பத் தகாத சம்பவங்களை Eஇட்டு நாம் கவலையடைகிறோம். முரண் நடத்தும் மாபெரும் கருத்துக் கணிப்பு என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை கருத்துக்களாலேயே
ERNSEKRÈ வேணடும் மாறாக
டம் 10 மாதம் 13 மாதம்
鸥1750 ö"75
5.2200 5.1100 OO e.g. 1550 eld, 775
обо || су.525 | ey: 265
தினமுரசு வார மலரை prises எனும் பெயரில் |ல்லது வங்கிக் கட்டளை pua, 16A, Nelson Place, ன்ற முகவரிக்கு அனுப்பி முகவரிக்கு வந்து நேரில்
விரும்புவோர் சந்தாத் க வெள்ளவத்தை தபாற் to Manager. Thinamurasu யிட்டு பதிவுத் தபாலில் lace, Wellawatta, Colombo-06. த்தல் வேண்டும். rasu Godialogs.net
விநியோகத்துக்குத் தடை விதிப்பதோ,
གདི་དེ་དང་དེ་དེ་ནི་ད་ནི་་་་་་་་་་་་་ “N SSSRN யாகாது. அதேவேளை ஊடகங்களும் ING EN ÉS UN air 133. Ang LIFTUNGGuomi più lungió ஊடகவியலாளர்களும் தனிப்பட்ட விருப்பு BLITTEgib GLAfA ag? வெறுப்புகளுக்கு இடம் அளிக்காமல்,
L LS
போய் விடாமல் உண்மையாகவும், நியாயமாகவும் நடந்துகொள்வது அவசிய
U பலம் பொருத்தியவனைப் போற்றுவதும் மற்றவரையெல்லாம்
துற்றுவதும் பத்திரிகை தர்மம் ஆகாது. polici நியாயமாக நடந்து கொள்வதைக் கடைப்பிடிக்கத் தவறிய மைக்காக எரிக்கப்படுவதோ, விநியோகம் தடுக்கப்படுவதோ, நியாயம் ஆகாது என்பதில் 5 Tub C556 faunas, D Git GSMITTLD). ஊடகங்களுக்கு எதிராக விடுக்கப்படுகின்ற
அச்சுறுத்தல்களில் ஒருவர் மீது
LS S S S S S S S S S S S S S S S
ենյին հL
SLS S S S SYS S S S S S S S S
| !bó9 blstig gumið ALmLífeð langfleið dagini di Riga - 31.03.2004
V -
பக்கச்சார்பு நிலைமைகளுக்கு இழுபட்டுப்
மாகிறது. நாம் எப்போதும் கூறிவருவது போல தடியெடுத்தவன் தண்டல்காரன
tiga pasan பழி சுமத்தி அரசியல் இலாபம் anguna தேட முற்படுவதும் கண்டனத்துக்குரியது. முரசுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப் La-Te. மெளனமாக ಡಿಕ್ಟ್ರಿ GIST STS 05 UTILIGITA, 61, Gauga Oas 1961, Egia பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அப்போதே byw ailgyfrwng Lawreiddiedigai gwisgyryd i Golygyfagwydd அவற்றைக் கண்டித்திருந்தால் இப்போது அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. விறது. TYPE இந்த வேண்டுகோளை முரசு
GOTT BFBS fia, Gili 3 fluu MTB, D 6 GAITIES GÉNÉ El IESEgris ாள் (G)
- - - - - - - - -
56. Housematics III || Efnafólf
etiam, Ss3 = 22 冕。
தமிழ் பேசும் ஏனைய பணிப்பைனர்களுக்கான
ாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழ்
இ' ഗ്ര (ബീബ് ഖബ
கள் பெற்றுக் கொடுக்கப்படும்.
DGODD D
தமிழ்
D.J. அஆலைகளுக்கு
(காண்டம்
வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலை
பேசியில் தொடர்பு கொண்டு
வைத்திய வசதி இலவசம்
வருடங்கள் இந்த ஆர்த்தை UITMäG AYITLD).
36D6 lab வருபவரகளுக்கு
விசேட் sostasi UITGÜGLITTLI, LITT GÜCELI TIL അ GANGGODAT LIGADEGüLLIĞINGGü, 6 GAÑARON அளவிலான 2 வர்ண புகைப்படங்கள் சகிதம்
நேரில் வரவும். - I. L. M. AZAM 077-601450
ց,6մլն լից)յ66յլ ` հնլիլ - ( ) தலாவது மாடி ஹொஸ்பிடல் விதி கொழும்பு01 டலுக்கு அருகாமையில்
S.Mani
14224 காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு06,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
2 (0)4 7003640 GLJÁANÖ, OH)2380
Dr. 21-27, 2004
உங்கள் வாழ்க்கையைசந்தோடி மாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை |05ola 15 9 | 5 g trojprú|| úly é # 60 GT 580 GT quo širiju 55 ||

Page 7
ன்று தசாப்த கால வன் முறைகளுக்குப் பின்னர் இப்போது இலங்கை, மனித உரிமைகள் தொடர்பான உணர்வுமிக்க ஒரு நாடாகி
வருகிறது. முன்பள்ளி மாணவர்கள் முதல் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் வரை பலரும் |ங்குபற்றும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மனித உரிமைகள் குறித்து கருத்தரங்கு களையும் கல்வி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். தற்போதைய போர்நிறுத்த உடன்பாடும் மனித உரிமைகள் குறித்த உணர்வுகளை வலுவடையச் செய்து வருகிறது. சர்ச்சைக்குரிய வகையில் நடத்தி முடிக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்ச்சிகள்கூட மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வின் ஒரு பகுதியே ஆகும்.
எனினும், தற்போதைய சமாதான முன்னெடுப்புகளில் மனித உரிமைகள் குறித்த விடயம் போதுமானதாக இல்லை என்பதுடன் சந்தர்ப்பவாத நோக்கிலும் அணுகப்பட்டுள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்துள்ளன. போர்நிறுத்தப் புரிந்துணர்வு உடன்பாட்டின் ஒரு தரப்பினரான புலிகள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கும் கொள்கைகளின் வெளிப்படையாக மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுவது கவலைக்குரியதாகும். ஆனாலும், இலங்கை அரசாங்கங்கள் கடந்த காலங்களில் நடந்து கொண்ட முறைகள் காரணமாக சர்வதேச சமூகம் தவறு இழைப்பவர்களைக்கூட மனம் கோணாமல் அணுக வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகின்றது.
புலிகள் பலாத்காரமாக சிறுவர்களைப் படையணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வது குறித்து ஆதாரபூர்வ தகவல்கள் வடக்கு, கிழக்கிலிருந்து கிடைக்கின்றன. புலிகளுக்கு எதிரான மாற்று அரசியல் கட்சிகள் மீதான புலிகளின் அடக்குமுறை அராஜகங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. இவ்வாறு மார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதிப்புகளுக்கு இலக்காகுபவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க முடியாத இக்கட்டான நிலை அரசாங்கப் படையினருக்கு இருக்கிறது. தற்போதைய சமாதான முன்னெடுப்புக்கள், தாங்கள் துளியளவும் விரும்பாத புலிகளின் ஆட்சிக்குத் தம்மை அடிமைப்படுத்துவதாக கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கு ாகாணத்தில் புலிகள் தம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்த முற்படுவதாக முஸ்லிம் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்தப் பதற்ற நிலைமைகள் காரணமாக கிழக்கில் முஸ்லிம்களுக்கு இடையில் எழுகின்ற முரண்பாடுகள், சமாதான முன்னெடுப்புகளை மேலும் பலவீனப் படுத்துகின்றன.
இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் இலங்கை பெருமளவுக்கு மாறியுள்ளது. புலிகளின் துழைப்பு இல்லாமல் யுத்தத்தை நிறுத்த ாது யுத்தம் நிறுத்தப்படாவிடின் தினமும் ாற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்க நடலாம் குண்டுவெடிப்புக்கள் மற்றும் அது ான்ற பயங்கரவாதச் செயல்கள் பற்றிக் பிடத் தேவையில்லை. வடக்கு கிழக்கில் பெறும் மனித உரிமை மீறல்களைத் வித்துப் பார்த்தால், முரண்பாட்டுத் தீர்வு விடத்தில் உலகில் பெறப்பட்ட சில பற்களுக்கு இலங்கையும் ஒரு உதாரணம் தனாலேயே பல்வேறு வெளிநாட்டு களும் நிறுவனங்களும் இலங்கையின் ாதான முயற்சிகளில் பெரும் ாதனங்களைக் கொட்டுகின்றன. இந்த இரு பைட்ட தன்மை காரணமாகவே இலங்கை ாம் வெளிநாட்டு அரசுகளும், உள்ளுர் மறு சர்வதேச தொண்டர் அமைப்புக்களும் உந்து புலிகளுடன் பேசவேண்டியுள்ளது. வினும் மறுவளத்தில் புலிகள் மனித மைகளை மீறி வருகின்றனர். இதனால் கை அரசாங்கமும், பிறநாட்டு அரசுகளும் விகளுடன் இணைந்து செயற்படுதவற்குப் புலிகள் மனித உரிமை மீறல்களை க்குக் கொண்டுவர நிர்ப்பந்திக்க i SMITE o 6660
ாது அநுபவத்திலும், வடக்கு கிழக்கில் பலதரப்பட்ட மக்களுடன் நெருங்கிச் ட் பலரது கருத்தின்படியும் இந்த முறைக்குப் பெரும் வரவேற்பு உண்டு உரிமைகளை அவர்கள் மதிக்கவில்லை இதன் பொருளல்ல. மனித உரிமைகள் வேண்டுமென விரும்புகின்றனர். புலிகளின் முழுமையான பங்களிப்பு சமாதான முன்னெடுப்புக்கள் நகர ாதானம் நிலவாது சமாதானம்
リ27,2004
நிலவாதபோது மனித உரிமைகள் பேணப்படுவது குறித்து எந்த நம்பிக்கையும் கொள்ள இயலாது போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் மனித உரிமைகள் பேணப்படுவது G5ML foi o Guignas sofluoro முன்னேற்றத்தை எட்டியுள்ளது போர் உயிரிழப்பு சொத்து அழிவுகள், சுற்றிவளைப்புத் தேடுதல்கள் என்பன கடந்த இரு ஆண்டுகளாக இல்லை குண்டு வெடிப்புகளும், சோதனைச் சாவடிகளும்
அங்கீகரிக்க முடி முன்னெடுக்கப்படும் என்ற போர்வை மறைக்கவும் இய தலைமை தாங்க கண்காணிப்புக் ஏற்கெனவே கடுை வெளிப்படுத்தி
சர்ச்சைக்குரிய குரங் கண்காணிப்புக் குழு
இல்லை கடந்த இரு ஆண்டுகளில் படையினரும் புலிகளும் மோதிக்கொண்ட subitanniassin 96ðsinsv.
பொது அமைப்புக்கள் பலவும் மனித உரிமைகள் தொடர்பாக வெகுவாகக் கவனம் செலுத்துகின்றன. மனிதர்கள் எங்கு
வாழ்ந்தாலும் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உரிமைகள் பேணப்பட வேண்டும் சிங்களவர், தமிழர் முஸ்லிம்கள் என்ற பாகுபாடு எதுவும் மனித உரிமைகளுக்குக் கிடையாது மனித
தவிர்ப்பில் நிபுணத்துவம் பெற்றவர்களும் சமூகங்களுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையையும் பரஸ்பர மதிப்பைப் Giorató git-jási alá. Élonay(Qup வேண்டுமென்று விரும்புகின்றனர் போர்நிறுத்த ഉ.ങut( pഞ്ഞിട്ടു. ഉ.iിങ്വേ கணிசமான முன்னேற்றத்தை 蠶தும், ಇಂಗ್ಲ தொடர்ந்தால் மட்டுமே அவை நிலையானதாக இருக்க முடியும். எனினும், சில குழுக்கள் மனித உரிமைகளை முதன்மைப்படுத்துவதன் மூலம் முக்கிய அனுகூலங்களைப் பெற முயல்கின்றன. இது வடக்கு கிழக்கில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் புலிகள் தொடர்ந்து ஈடுபடுவதாலேயே ஆகும் இது சிறுவர்கள் ஆட்சேர்ப்பு முதல் காணி மற்றும் பணம் என்பவற்றைப் புலிகள் பலாத்காரமாகப் பறிப்பது வரை பலவற்றை உள்ளடக்கியதாகும்
தமது பிள்ளைகளைப் புலிகள் ஆட்சேர்ப்புச் செய்வதையோ தமது சொத்துக்களைப் புலிகள் அபகரித்துக் கொள்வதையோ பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. புலிகளின் இத்தகைய செயற்பாடுகளை அச்சுறுத்தலாகவே அவர்கள் ன்றனர் புரிந்துணர்வு ஒப்பந்தம் புலிகளுக்கு வழங்கியுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி படையினரது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் அச்சுறுத்தல்கள்
சூழ்நிலை மாற்றங்கள் முஸ்லிம் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. இதனால் அவர்கள் கண்டனப் பேரண்மம் எதிர்ப்புக் கூட்டங்களையும் நடத்தினார்கள். வன்முறையிலான மோதல்களும்கூட சில இடங்களில் இடம்பெற்
களமுனைகளில் இருக்கும் புலிகளின் தளபதிகள் ஆட்சேர்ப்பு மற்றும் நிதி அறவீடுகள் தொடர்பான தமது கொள்கைகள் மாற்றப்பட முடியாதவை ஏனெனில் புலிகளின் பலத்தைப் பேணுவதற்கு அவை அவசிய மானவை எனத் தெரிவித்தனர் புலிகள் தமது படையணிகளில் இருக்கும் உறுப்பினர்களுக்குச் சம்பளம் கொடுப்பதாகவும் அவ்வாறு கொடுக்கப்படாவிடின் மேலதிகப் பிரச்சினைகள் தோன்றலாம் எனவும் கூறுகின்றனர். இதற்கான பதில் பேச்சுவார்த்தைகள் நகரும் திசையிலும் புலிகளின் அமைப்புக்களை சட்டபூர் வமானதாக்குவதிலும்தான் தங்கியுள்ளது. இதை விடுத்து இக் காரணங்களுக்காக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை
Shuriassisi Gia. புலிகள் அசட்ை அதிகாரமின்மை குறி சொல்லியுள்ளன காணிப்பாளர்களுக் குறித்துப் புகா பெரும்பாலானவர் பெற்றுக்கொள்ளவில் சமாதானம் நி பல்வேறு பொது அமைப்புக்களைப் ப மீறல்களைக் கண் அறிக்கைகளை ெ இருந்துள்ளது.
ஆக்கபூர்
பல்வேறு சர் தடைகளை ஏற்ப நிபந்தனைகளை காலக்கெடுக்களைக் ஒரு செயற்திட்டத்தி
என்பதே இப்போது ஜனநாயக ரீதியாகத் அரசாங்கத்திற்கு மக் தேவைகளைக் கவ6 சியம் உள்ளது.
அத்தகையதொரு ஏப்ரலில் நடைபெற்ற வழங்கும் மாநாட்டை இடம்பெற்ற சந்திப்ை காட்டிய தீவிரப் போ நிலைப்பாட்டை உை கிழக்கு மாகாணத் நிதியுதவி வழங்கப்ப உறுதிப்படுத்தியிருந் அரசு காலக்கெடு இருக்காதபோதும் 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாது நோர்வேயினால்
சமாதான முயற்சிகள் னால் இவற்றை மூடி ாது நோர்வேயினால் ப்படும் போர்நிறுத்தக் குழு இது தொடர்பாக யான நிலைப்பாடுகளை இருக்கிறது. எனினும் குபாஞ்சான் முகாம் பற்றிய வின் தீர்ப்பு உட்பட பல
புறக்கணித்திருந்தனர். எனவே தொடர்பைத் துண்டித்தல் அல்லது காலக்கெடு விதித்தல் என்பன மூலமாக புலிகளின் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பது தெளிவாகிறது. கடந்த அரசாங்க காலத்தில் புலிகளை உள்வூரிலும் வெளிநாடுகளிலும் தனிமைப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் எவ்வாறு பலவீனப்பட்டுப்போயின என்பது நல்லதொரு படிப்பினை ஆகும் இது பரஸ்பரம் அழிவுகளையே ஏற்படுத்தியது அரசாங்கமும் சர்வதேச சமூகமும் மேற்கொண்டுவரும் முயற்சிகளதான் இன்றுவரை புலிகள் Guirouri ieni, Gioingulafioții விலகினாலும்க சமாதான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு ஒரு காரணமாகும்.
புலிகளுடனான கடந்த காலத் தொடர்புகள் யாவும் ஆக்கபூர்வமான தொடர்புகளைப் பேணுவது அவசியம் என்பதையே உணர்த்துகின்றன. இதனையே அரசாங்கமும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் வெவ்வேறு வழிகளில்
|ணிப்புக் குழுவின் தீர்ப்பை ட செய்துள்ளதால், த்து அவர்களும் எடுத்துச் சர்வதேசக் கணி மனித உரிமை மீறல் செய்தவர்களில் கள் நல்ல பயனைப் ബ).
லவுகின்ற காரணத்தால் அமைப்புக்களும் தமது பன்படுத்தி மனித உரிமை காணிக்கவும், பகிரங்க வளியிடவும் இயலுமாக
வ செயன்முறை
தேச நிறுவனங்களும் டுத்துவதால் அல்லது விதிப்பதால் அல்லது
கொடுப்பதால் புலிகள் ற்கு இணங்குவார்களா
தற்போது செய்து வ்ருகின்றன. புலி உறுப்பினர்கள் பல்வேறு வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள முன்வந்து ள்ளதும் சர்வதேச சமூகத்தின் முன்பாகப் பதிலளிக்க வேண்டியுள்ளதும் இதற்குத் தகுந்ததொரு எடுத்துக்காட்டு ஆகும் இவற்றின் மூலமாக வன்னியில் அவர்கள் கண்டிருக்காத நல்ல அநுபவங்களையும் பல்வேறு ஆட்சிகளின் தன்மைகளையும் உணர்ந்து கொள்ள முடிந்திருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை உயர்மட் மற்றும் இடைமட்டத் தலைவர்களை இவ்வாறு பல்வேறு நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளப் புலிகளின் தலைமை அனுமதித்தமையானது புலிகளின் தலைமையும் இத்தகைய மாற்றங்களை விரும்புகிறது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது என்பதையே காட்டுகின்றது.
ஆனாலும் கூட மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பில் தன்னார்வத்துடன் கூடிய மாற்றத்தை விரைவாகக் காண்பது
លិយោយបាលី ហើយញ៉ាយ= ចំណាយយ៉ាហាយ៉ា ហ្វែ(Liffig அவதானித்து வரும் eace monitory LDüLLELLi 2003õõi lui L. GolfulliIti fiii லத்தில் முக்கியத்துவம் ព្រលាញ់ EFÜLLULILEGólnoj Gañ
II ofillī GgöTGİ GİLİĞİFET
I GTI
iள கேள்வி ஆகும். தெரிவு செய்யப்பட்ட ஒரு ளின் உடனடி நாளாந்தத் க்க வேண்டிய அவ ஆனால், புலிகளுக்கு தவையில்லை. கடந்த டோக்கியோ நிதியுதவி பும், பின்னர் ஜூலையில் யும் தவிர்ப்பதில் புலிகள் கு அதன் கடுமையான ர்த்துவதாகும் வடக்கு ற்குப் பெருந்தொகை ம் என்று ஜப்பான் அரசு போதும் ஜப்பானிய எதையும் விதித்து லிகள் இம்மாநாட்டைப்
TJLDoubi DUQUE
சாத்தியப்படவில்லை மாறாக சர்வதேச அங்கீகாரம் கிட்டுவது என்பது சட்டபூர்வமானதொரு ஊக்குவிப்புப் போலவே போகிறது அரசியல் எதிரிகளைப் படுகொலை செய்வதும் சிறுவர்களைக் கடத்திச் செல்வதும் உள்ளுரில் ஆதரவை உயர்த்துவதற்கு அல்லது சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஒருபோதும் உதவாது என்பது புலிகளுக்கு உணர்த்தப்பட வேண்டும். புலிகளின் அராஜகங்களை யூகோஸ்லேவிய நிலைமைகளோடு தான் மேற்குலக நாடுகள் ஒப்பிடுகின்றன என்பதும் பல லினத் தன்மையைப் புலிகள் எவ்வாறு அங்கீகரிக்கின்றனர் என்பது குறித்துக் கவலை கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. Gunoi furala Căii flui rol
குரோசியர்களும், முஸ்லிம்களும் சுமுகமாக வாழ்ந்த நிலை மாறி மோசமான படுகொலைகள் இடம்பெற்றன.
கிழக்கில முஸ்லிம் மக்களின் சுயாதீனத்தை அங்கீகரிக்காத புலிகளின் போக்கு சர்வதேச அங்கீகாரம் மற்றும் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறுவதற்குள்ள பாரிய 560LUT (SLD,
ஆக்கபூர்வமான அழுத்தம்) துப்பாக்கிகளுக்குள் தோட்டாக்களை நிரப்பி வைத்தபடி சமாதானத்தைப் பேணுவதும், மனித உரிமைகளை நிலைநாட்டுவதும் அரசுக்கும், புலிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் சிக்கல் நிறைந்ததாக இருப்பதுடன் கடினமாகவும் இருக்கிறது. நோர்வேயும், சர்வதேச சமூகமும் உறுதியளித்துள்ளபடி இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குள் அரசியல் தீர்வொன்றை வடிவமைப்பதே மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்குரிய முக்கிய படியாகும். ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபட்ட அந்தஸ்துடன் கூடியதாக மனித உரிமைகளைப் பேணுவது சாத்தியமல்ல, ஒரு சாரார் வலியுறுத்தும் மனித உரிமைகள் இன்னுமொரு தரப்பின் சுய நிர்ணயத்தை மறுப்பதாக இருக்க முடியாது. உதாரணமாக சிறுவர் சேர்ப்பு சொத்து அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதை ஏற்க இயலாது. அரசாங்கமும், புலிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட முன்வந்தமைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். பரஸ்பர தேவைகள், செப்டம்பர் 11க்குப் பிந்திய உலக அரசியல் நிலைமைகள், பொதுத் தேர்தலின் முடிவுகள் எனப் பல இவற்றுள் அடங்கும். எனினும் புரிந்துணர்வு உடன்பாட்டின் அடிமட்டமானது போர் நிறுத்தத்தையும், சமாதான முன்னெடுப்பு களையும் கொண்டுவந்துள்ளமை இரு தரப்புக்கும் நன்மை பயப்பது ஆகும். ஆனால், அரசாங்கமும், புலிகளும் சமாதான முன்னெடுப்புகளில் உளச் சுத்தியுடன் ஈடுபடவில்லை. சர்வதேச சமூகத்தின் நல்லபிப்பிராயத்தைப் பெறுவதும், சமாதான முயற்சிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவதாகக் காட்டிக்கொள்வதுமே இரு தரப்பினதும் பிரதான நோக்கம்
இதனால் மனித உரிமைகள் குறித்துக் கவனம் செலுத்துவது சமாதான முன்னெடுப்புக்களை ஆபத்துக்குள் தள்ளிவிடுமென இரு சாராரும் கருதினர். ஆனால், இது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபடுவதற்காக புலிகளும், அரசாங்கமும் ஒரு புதிய வகையிலான ஒழுங்கு விதிகளை வகுத்துக்கொள்ள வேண்டும். இதில் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பது உள்ளடக்கப்பட வேண்டும் மனித உரிமை தொடர்பாக சிவில் சமூகத்துக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு இரு தரப்புக்கும் உண்டு நோக்கங்கள் என்னவாக இருந்தாலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவே கூடாது மனித உரிமைக்கான அடிப்படை என்பது சட்டபூர்வமான நியாயமான கோரிக்கைகளான சமத்துவம் முதல் மேலாதிக்கத்திலிருந்து விடுபடுதல் வரையாக இருக்கலாம். ஏனெனில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதும்,
GANGANGD u as Assariumok Ki மனித உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டியது ஒரு அடிப்படைத் தேவையாகும் முரண்பட்டுள்ள தரப்புக்கள் மேற் கொள்ளும் சமாதானப் பயணம் எல்லாத்
தீர்வைப் பெறுவதாக இருக்க வேண்டும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பதைப்
தள்ளி, சமாதான முன்னெடுப்புக் மேற்கொள்வது பொருத்தமானதல்ல. துரதிர்ஷ்டவசமாக மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டு ஒரு தரப்பு மறுதரப்பு மீது பயன்படுத்துவதற்குத் தெரிவு செய்யப்பட்ட ஆயுதமாகியுள்ளது. இதனால், நீண்ட கால நோக்கில் அணுகப்பட்டு, பேச்சுவார்த்
தைகளைத் தொடர்வதற்கேற்ற வகையில் முரண்பட்டுள்ள சமூகங்களுக்கு இடையில் வலியுறுத்தப்பட வேண்டும். இது சிவில் சமூகத்தின் முக்கிய இலக்காக வருங்காலத்தில் விளங்க வேண்டும்
(முற்றும்)

Page 8
וחI(6 -
வாலி எழுதுகிறார்
க்கை சரிதம்
எனக்கோ சித்திரம் வரைவதில் டச் விட்டுப்போயிருந்தது. இருப்பினும் ஒருவாறு இருவர் உருவங்களையும் தனித்தனியே வரைந்து கையில் எடுத்துக்கொண்டு, திருவாசுதேவன் அவர்களோடு ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு அதிகாலையில் சென்றேன். ராஜாஜியும் காமராஜரும் பக்கத்துப் பக்கத்துக் கம்பார்ட்மெண்டில் அமர்ந்திருக்க, வாசுதேவன் அவர்கள் முதலில் என்னைக் காமராஜரிடம் அழைத்துப் போனார்.
காமராஜர் நான் வரைந்திருந்த அவரது ஓவியத்தைப் பார்த்துப் பாராட்டி, பிரியத்தோடு குகமராஜ்' என்று கையெழுத்திட்டுத் தந்தார். உடனே என் கையில் இருந்த இன்னொரு படத்தைப் பார்த்துவிட்டு, 'அது யார் படம்?' என்று GIGIGOGTä (85LLITsi.
"ராஜாஜி” என்றேன் நான்
ஒடு.ஒடு.ராஜாஜி அடுத்த பெட்டிலதான் இருக்காரு போய்க் கையெழுத்து வாங்கிக்க இங்க வண்டி ரொம்ப நேரம் நிக்காது."என்று காமராஜ் அவர்கள் மிகவும் ஆதரவாகப் பேசி என்னை அனுப்பி வைத்தார்.
ராஜாஜியின் படத்தை ராஜாஜியிடம் காட்டி கையெழுத்து வேண்டுமென்று சொல்லிக் கைகட்டிக்கொண்டு நின்றேன். ஒரு வினாடி படத்தை உற்றுப் பார்த்துவிட்டு ராஜாஜி அவர்கள் 'எஸ்' போல் வளைத்து ராஜகோபாலாச்சாரி என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். வழக்கமாக அவர் சி.இராசகோபாலாச் சாரி என்றுதான் கையெழுத்து இடுவார் என்பதை நான் கல்கி முதலான பத்திரிகைகளில் கண்டிருக்கிறேன். இப்போது, அவர் போட்டுக் கொடுத் திருக்கும் கையெழுத்தை நான் பிறரிடம் காட்டினால் நம்பமாட்டார்கள். அவ்வளவு வளைசலாக, அதுவும் ராஜகோபாலாச்சாரி என்று இருந்தது.
கையெழுத்திட்ட படத்தைப் பெற்றுக் கொண்டு நான் ஒரு வினாடி திகைத்து நின்றேன்.
"இன்னும் என்ன வேணும்?' என்றார் ராஜாஜி.
"இந்தக் கையெழுத்து, உங்க கையெழுத்து மாதிரி இல்லையே.?”
'நீங்கள் மனநோயால் பிடிக்கபட்ட LIP”
'ഝേ' "நீங்கள் என்றாவது உங்களை 郎 புறுத்திக்கொண்டதுண்டா?”
"ൡ" அவர் நிறையக் கேள்விகள்
கேட்கிறார், ஏதோ ஓர் இன்ஷரன்ஸ் படிவத்தை நிரப்புவது போல அவற்றிற்கு நான் 'இல்லை இல்லை, இல்லை என்று பதிலளிக்கிறேன். அவர் ஒவ்வொரு கூடாக "டிக் பண்ணுகிறார்.
"உங்களை எந்தப் பகுதிக்கு அனுப்புவதென்று கவர்னர் தீமானிப்பதற்கு முன்னால் நான் உங்களை இன்றிரவு மருத்துவப் பகுதிக்கு அனுப்பப் போகி றேன். என்னைப் பொறுத்தமட்டில் உங் களுக்கு அது அவசியமற்ற ஒன்றாக இருந்தபோதிலும்கூட அவர் படிவத் தைப் பார்த்தபடி கூறுகிறார்.
நான் அவரை நோக்கிப்புன்னகைக்கி றேன். எனக்கு மருத்துவப் பகுதி சிறந்த தொன்றாகப்படுகிறது. ஆனால், அவர் திரும்பவும் புன்னகைக்கவில்லை. நாம் கைகுலுக்கிக்கொண்ட பிற்பாடு நான் கண்ணாடிக் கூண்டை நோக்கி
என்று வார்த்தைகளை மென்று விழுங்கிச் சொன்னேன் நான்
உடனே ராஜாஜி, பளி ரென்று பதில் சொன்னார் : “இந்தப் படமும் என் படம் மாதிரி இல்லையே.'விசில் ஊத, வண்டி புறப்பட நான் வீடு வந்து சேர்ந்தேன்.
யோசித்துப் பார்க்கையில் காமராஜர் படமும் காமராஜர் படம் மாதிரி இல்லைதான் என்பது எனக்குப்புலனாயிற்று இருப்பினும் காமராஜர் வழக்கமாக எப்படிக் கையெழுத்திடுவாரோ அப்படி இட்டுத் தந்தார். ராஜாஜி மட்டும், படம் சரியாக வரையப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட தன் கையெழுத்தை வளைசலாகப் போட்டுக் கொடுத்தார்.
இதிலிருந்து ஓர் உண்மையை நான் அறிந்து கொண்டேன்.
ராஜாஜி படத்தைப் பார்த்தார்ளு காமராஜர் படத்திற்குப் பின்னால் ஓர்
ܕܐܬܐ ܀
இளைஞனுக்கு உள்ள அக்கறையைப் பார்த்தார். எனவே அக்கறை மிகுந்த உள்ளத்தைக் காயப்படுத்த வேண்டாமென்று கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
அவரது இந்த நயத்தகு நாகரிகம் என் உள்ளத்தில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டது.
எனவேதான், காமராஜரின் மறைவுச் செய்தி கேட்டு நான் கலங்கிப் போனேன். அதை ஒரு சொந்த இழப்பாகவே எண்ணி சோகம் கொண்டாடிற்று என் உள்ளம்
இந்த நிலையில்தான், திரு.காமராஜர்
மறைந்த பத்தாவது ! சத்தியமூர்த்தி பவனில் ஓர் கவிதாஞ்சலி என்ற பெ 6LiflurTGò GJjjjLJITGB (Q&Fui ULI திருமுக்தா ரீனில் மூலமாக, அந்தக் கவியர பாட வேண்டுமென்று க என்னைக் கேட்டுக்கொன அளப்பரிய அன்பும் எனக்குக் காமராஜர் மீ அட்டியின்றி ஒப்புக் கொ அந்தக் கவியரங்கத் ஷெரீப், திருகுமா. பா முதலானோர் கலந்து ஆனால், காங்கிரஸ்காரர ஏன் வராது போனார் வியப்பாகவே இருந்தது.
நான எந தக (FIB561609) (I) EstLDUI: ஒரு கட்சித் தை 5GOOTCGOTITLL55G) 5160. எளிமையும் வலிமையும் பெருந் தலைவர் என்ே உள்ளத்தில் வணக்கத்தி வைத்திருந்தேன்.
9 GÖTTINI 35 T ಇಂದ್ಲಿ எழுதுகிறேன்.
சாஸ்திரி வரவும் ( சந்தர்ப்பங்கள் தந்த மேஸ்திரி போலே LIJB IBILGOLLI LII
நாஸ்திகன் கூட நல்ல மானுடன்; நா ஆஸ்திகள் எதுவ இல்லை அஸ்தியை மட்( CEL UITGOTINGÖ பெண்ணைத்தி (P1955. பிள்ளை குட்டிகள் GICIOlui alaia
நாட்டிற் கெவ்வாறுழைப்பே LOGOO160600TLDGOOTB தமையே LDSGOTITLD5GTIT
நினைந்த மன்னவன் இந்நாள் மண்மகளன்றோ மஞ
மேற்கண்ட கவிதை முடித்தவுடன், இரா என்பதையும் மறந்து அை எழுப்பினர் C
நகள்கிறேன். நான் சில கணங் ö66II à0ösq0III19é Gn_0ö1960 இருக்கிறேன். அதற்கு முன்பே சிறைச்சாலைச் சீருடை அணிந்த ஓர் இளம் பெண் மருத்துவப் பகுதிக்கு வருமாறு அழைத்தாள். நான் எனது ப்லாஸ்டிக் பையையும் எடுத்துச் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தேன்
நாம் எமது தரிப்பிடத்திற்கு 6J(D56]J45D(5 epGOTOJ LDTL9.8560)6JT ஏற வேண்டியிருந்தது. மஞ்சள் நிற இரும்புப்படிகளைக் கடந்து ஏறினோம். நீண்ட தாழ்வாரங் களைக் கடக்கும்போது எனது மனசு நொந்து போனது நான் வரும்போது சந்தித்த ஒவ்வொரு மனிதரும் மிகவும் மனம் நொந்துபோயிருந்தனர். அல்லது ஏதோ ஒரு மனோவியாதியால் துன்புறு வேர் போல் காட்சியளித்தனர்.
"ஏன் என்னை இங்கே போட்டிருக் கிறார்கள்? - நான் வலியுறுத்திக் கேட்கி றேன். ஆனால், அதற்கு அவள் பதில் சொல்லவில்லை. பிற்பாடு நான் தெரிந்து கொண்டேன். முதல் தடவை குற்றம் செய்தவர்கள் தமது முதல் இரவை மருத்துவ நிலையத்தில்தான் கழிக்க வேண்டும். ஏனென்றால் சிறையில் உங்களது முதல் 24 மணி நேரத்திலும் நீங்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் (2001 இல் 73 பேர் பிரித்தானியச் சிறைகளில் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களில் 22 பேர் முதல் தடவை குற்றம் செய்தவர்கள். 2000இல் 1,500க்கும் மேற்பட்டவர்கள் தூக்கில் தொங்கியோ, கழுத்தை நெரித்தோ, மூச்சுத் திணறல் மூலமோ தற்கொலை செய்ய முயற்சித்தனர். 1999ஐ விட இது 50% அதிகரிப்பைக் காட்டுகிறது)
நான் நினைத்தபடி நான் ஒரு வைத்தியசாலை வாட்டில் நிறுத்தப்பட வில்லை. மாறாக இன்னொரு கூண்டில்
தின்
அடைக்கப்பட்டேன் இ வேகமாக மூடப்படும்போ தற்கொலை செய்ய முயற்சி என்று சிந்திக்க ஆரம்பி 3160) 599 399 UJI இந்தத் தடவை, செங் கருநீலப் பெயின்ட் அடிக் அறையின் ஒரு மூலையி அதில் கற்பாறை போன் அவை இராணுவத்திலிரு பட்டவையாக இருக்கக் சுவருக்கு அருகில், படுக் ஒரு சிறிய, சதுர உரு உருக்கு நாற்காலியும் அங்குல கனம் கொன கதவருகே ஓர் உருக்கு ே ஒரு திறந்த கக்கூசும் இ மூடியும் கிடையாது. பாவிப்பதில்லை என்று (அங்கே பலகையால் கிடையாது. ஏனென்றால் தமிழில் த ஜெஃப்ரி
mmmmmmm கைதிகள்தான் கைய எதையும் அடித்து நொறு படுக்கைக்குப் பின்னா ஜன்னல். 3 தடித்த கம்பி ன்ட் பூசப்பட்டு அழுச் ஜன்னல் திரைச்சீலை எது விறைப்பும், கொடுை விருப்பமற்ற ஓர் இடம்: பகுத்திச் சிறை 6ை புன்னகைக்குப் பதில் பு ஒன்றும் ஆச்சரியமல்ல அறையில் ஒரு மணித் மேலாக இருந்தேன். மனச்சோர்வு என்றால் ஆழ்ந்து அநுபவிக்கத் ெ மீண்டும் கதவு தி இன்னோர் இளம் பெண் உ அவர் கறுப்பு முடியுை மாகவும் மெலிந்தும் இரு கொண்ட சூட் அணிந் என்னுடன் அன்போடு கொள்கிறார்.
(u says
வாரமல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BIGIT,
இரங்கல் கூட்டம் , 2
LIMIG) காங்கிரஸ் I II A, ப்பட்டது. ாசன் அவர்கள் ..."... ) ங்கத்தில் நானும்
கட்சி Donggit தன்னை இறவா SALW, தயும் மனிதனாக்கிக்கொள்ள பல்வேறு இருந்ததால் வழிமுறைகளைக் கையாண்டு
வருகின்றான். இதற்காக அவன் „86T.(LD. :தனது உடம்பில் பல்வேறு
5a Ilicii - eB6)III6|Bl5606IIu|D
ன கண்ணதாசன் ஹோமோன்களையும் கூட "து "கு மாற்றத் துடிக்கின்றான். கட்சியையும் இந்த வகையில் gTablaste, 60GTUD - - - - \)ạJff 6[[]] பர்க்கின்றபோது தமது உடல
!!!!!!!!"းမျိုးမျိုး LITGB15156061T 555LD5
L "நீ:ேவிருப்பங்களுக்கு ஏற்ப குரியவராக் நான் மாற்றிக்கொள்வதில் ஆண்களை நான் பாடிய ဖြို႕ விடப் பெண்களே அதிக புபடுத்தி இங்கு அக்கறை கொண்டுள்ளனர்.
மனித உடம்பில் பாகங்களை இந்திர வரவும் மாற்ற வேண்டும் என்றால், சத்திர வன், தானொரு சிகிச்சைகளை மேற்கொள்ள மெல்ல ஒதுங்கி வேண்டும் ஆனால், இது
ார்வையிட்டான்; யந்து போற்றும் கடினமானதும் வேதனைத் தரக் ஐயம் மிக்கவன்; கூடியதாகவும் இருப்பதால் ம் அவனிடம் அநேகமான பெண்கள் இதனை bib Goal த்துப் விரும்பாவிட்டாலும், தங்களது
உடல் அமைப்பு தொடர்பில் நமணம் பேசி அளவுக்கு அதிகமாக ಓga எண்ணங்களைக் கொண்டுள்ள
னம் என்னுயிர் பெண்கள் சத்திர
. . சிகிச்சைகளுக்கு
முகங்கொடுத்தேனும் தங்களது BIGOT; விருப்பங்களை
மனத்தில் நிறைவேற்றிக்கொள்கின்றனர். ந்ேததனாலே என்றபோதிலும் இவ்விதமான ந்சள் இழந்தாள் வேதனைகள் இல்லாமல்
குறுகிய மார்பகங்களைப் நயை நான் பாடிபெண்கள்
| 35 M) Siin L L Ló
60)ಹಾ- பெரிதுபடுத்திக்கொள்வதற்கான
எனப்படுகிறது. இந்த உபகரணமானது இரு ப்ளாஸ்டிக் செல் (Shel) களால் ஆனது இந்த இரு செல்'களும் இணைகின்ற தளத்தில் அமையப் பெற்றுள்ள பிரதான உபகரணமானது பெண்களது மார்புகளைப் பெரிது படுத்தக்கூடிய செயற்றிதிறனைக் கொண்டுள்ளது.
இந்த உபகரணத்தைத்
தினமொன்றுக்கு 10 மணி நேரம் என்ற ரீதியில் 10 வாரங்கள் அணிவதன் மூலம் பெண்கள் தங்களது மார்பு வளர்ச்சியினைத் (3,560)6. UITGOT -96T6 பெற்றுக்கொள்ள இயலும் என வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்த உபகரணமானது 2500 அமெரிக்க டொலர் விலை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் இது அமெரிக்க வைத்தியர்களிடம் மாத்திரமே உபயோகத்தில் இருந்து வருகின்றது.
LDITITLETEJEGlas GJGITirë ef தொடர்பாக பல்வேறு மன நோய்களால் பாதிக்கப்பட்டுவந்த பெண்கள் தற்போது இந்தப் புதிய உபகரணத்தின்பால் வெகு நாட்டம் கொண்டுள்ளதாக "டைம்ஸ்’ சஞ்சிகை கூறுகிறது.
இந்தப் புதிய உபகரணம், பெண்களின் அக்கறையையும்
தொடரும்.)
நம்புக் கதவுகள் து 'ஏன் ஒருவர் க்க வேண்டும்? த்தேன். அந்த ப்புக்கொண்டது. கல் சுவருக்கு பபடடிருந்தது. b ஒரு படுக்கை தலையணை ந்து நிராகரிக்கப் கூடும் பக்கச் கைக்கு எதிராக குெ மேசையும், இருந்தன. ஓர்
ட இரும்புக்
வாஷ் பேசினும் முறைமை ஒன்றை ப்ளாரிடா ಸ್ಥಿ॰ಳಿ மாநில வைத்திய நிபுணர்கள் தீர்மானித்தேன் கண்டுபிடித்துள்ளனர். 250 Gigajib LIGITTO)1965 egg06.8 முதல் இரவில் சிகிச்சைகள் மூலமாக இவ்வித நவது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு Disri வருகின்றபோதிலும் அவை
பல்வேறு வகையிலான கிளை ல் அகப்படும் நோய்களை உண்டு கிவிடுவர்கள்) பண்ணுகின்றன. ஆதலால், இப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாகப் (துல்தன. பெண்கள் தங்களது குறுகிய ab algo)Luigi LDIU6lló606IU ಪ್ಲಿ ರಾಷ್ಟ್ರೇಣಿ 53, Dru 50TLIL9. D 15156Tg, LDITiLJETË EGilgi SHGJIGOQI ಇಂ¶" எந்த
தமான அறுவைச ಛೀ.: சிகிச்சைகளும் தேவைப்படாது. ள்ளே வருகிறர் இதற்காக விஷேடமான மின்
உபகரணமொன்றை நவீன :ப தொழில்நுட்பத்துறை
கைகுலுக்கிக் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
இதன் பெயர் Brava
கள் வளரும்)
ஈர்ப்பினையும் உண்டுபண்ணி வருவதாகக் கூறும் அமெரிக்க வைத்தியாக்ள் கடந்த வருடத்தில் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பெண்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் கூறுகின்றனர். இதன்படி 500 வைத்தியர்களது உதவியுடன் 4000 பெண்கள் இந்த உபகரணத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இதன் மூலம் வெற்றிகரமான பயன்கள் கிடைத்துள்ளதாக இதன் மூலம் பயன்பெற்றுள்ள பெண்கள் கூறுகின்றனர்.
இதே நேரம் இந்த நவீன உபகரணம் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த பெண்களிடம் தற்போது பிரபல்யமாகி வருகின்றது. இன்றோ, நாளையோ ஆசியப் பெண்களிடமும் இதன் மீதான ஈர்ப்பு ஏற்பட்டுவிடலாம்.
-итфа,
மரர்ச் 21:27, 2004

Page 9
திருமதி சிறிமாவோ இதயக் அவர்கள் பிரதமராகப் பதவியேற்றதை > முன்னிட்டு 1994 நவம்பர் 14இல் ஈபிடிபியின் செயலாளர் நாயகம்
தோழர் தேவானந்தா அவர்கள் நிகழ்த்திய உரையிலிருந்து. தனக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களைப் பாதுகாக்கக் கூடிய பொதி ஒன்றினை இங்கு இருக்கக்கூடிய எம் அனைவரதும் ஒத்துழைப்புடன் அரசாங்கத்திடமிருந்து பெறுவது குறித்தே அவர் அக்கறை காட்டுகின்றார்
கெளரவ சபாநாயர் அவர்களே! நார் இப்போது கூறியவை சமாதானத்தை 0.5óó la Uógó GLIO GOGNU GUóáguió யதார்த்தநிலையை அம்பலப்படுத்துவதே எனது ஒரே நோக்கமாகும் 'பாம்புக்குதலையும் மினுக்கு வலும் காட்டுவது' என்ற பழமொழிக்கேற்ப நடந்து : எமது கட்சிக்கு நம்பிக்கை கிடையாது எமது அரசியல் அநுபவங்களின் அடிப்படை யிலேயே எமது கருத்துக்களை நாம் முன்வைக் ക്സിമസ്കൂ, ഝബ് ലേ%ിസ്തു இல்லையா? என்பதை எதிர்காலச் சம்பவங்கள் நிச்சயமாக நிருபிக்கும் நாம் சமாதானத்தின் எதிரிகள் அல்லர் நாமும் எமது மக்களும் சமாதானத்தை வலுவாக வரும்புகின்றோர் நாம் பேச்சுக்களை ஆதரிக்கின்றோர் எனக் கூறிக்கொண்டு கை கட்டி நிற்பது எமக்கு இலகுவானதாகும் அது புலிகளிடம் எமக்குப் பகைமையை ஏற்படுத்தாது. ஆனால், வெறுமனே சமாதானம் பற்றிப் பேசிக்கொண்டு அதற்கேற்ப செயல்முறைகளில் ஈடுபடாதுவிட்டால் அது சரியானதல்ல சமாதானத்துக்கு இடைஞ்சலாக இருப்பது யார் என்பதைச் சரிவர ஆராய்வது அவசியமானதாகும்
மக்கள் சமாதானத்தை விரும்புவதால் இன்று அனைவரும் சமாதானம் பற்றிப் பேசுகின்றனர் ஒரு சமாதானத் தீர்வை மேன்மைதங்கிய ஜனாதிபதி ஏற்படுத்துவர் என்று பெரும் நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் பேசும் மக்களைப் பெறுத்தவரையில் இந்த நிலைமை குறிப்பிடத் தக்கது சமாதானத்துக்கு எதிராக இப்போது யாராவது அவரை தமிழ்ப் பேசும் மக்கள் வெறுப்போடுதான் பார்ப்பார்கள் இதனால்தான் உண்மையிலேயே சமாதானத்தை விரும்பாதவர்கள் கூட சமாதானம் நீடுழிவாழ்க என்று கோலும் எழுப்புகின்றனர்
"ஒருவரைப் பற்ற நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவரது வர்த்தைகளின் அடிப்படையில் அல்ல அவரது செயல்களைக் கொண்டே முடிவுக்கு வர வேண்டும்' என்று தோழர் லெனின் ஒரு தடவை கூறியிருந்தர் எமது பகுதியிலுள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும்போது 'அரோகரா எனப் பக்தர்கள் இறைவனின் புகழ்பாடுவர்கள் பக்தர்களின் தங்கச் சங்கவிகளைக் கொள்ளையிட வரும்
Sviss II 16.
| LD56 66া
SS S S S SS S S S S S SS SS SS SS S S
திருடர்களின் சத்தம் பக்தர்களின் சத்தத்தை விட ஒலிக்கும் இதன்மூலம் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தர்மானங்களை எடுப்பதை விட யதார்த்த நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதையே இதன் மூலம் நான் வலியுறுத்துகின்றேன். இவ்வறு செய்தால் இங்கருக்கக் கூடிய ஒருமத்த கருத்துக் கொண்டவர்களிடையே ஐக்கியத்தை உறுதிப்படுத்தி தடைகள் இன்றி சமாதானச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் அப்போது சமாதானத் தீர்வை ஏற்படுத்தமுடியும்
கெளரவ சபாநாயகர் அவர்களே!
எமது நாட்டுக்கான ஒரு புதிய முற்போக்குக் காலகட்டத்தில் நாம் தற்போது உள்ளோம். வரலாற்றை உருவாக்குபவர்கள் மக்களே இரத்தம் சிந்தாமல், ஜனநாயக முறைப்படி வரலாறு உருவாக்கப்பட்டால் அது அற்புதமானதாகும். வாக்கு என்ற சக்தி மிக்க ஆயுதத்தின் மூலம் 1994 நவம்பர் 9ஆம் திகதி இத்தகையதொரு வரலாறு எமது நாட்டு மக்களால் உண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது கடந்த பல வருடங்களாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இரத்தம் சிந்தி அநுபவித்த துயரமே இப் புதிய சகாப்தத்தின் தோற்றுவாய்க்கு பின்னாலுள்ள முக்கிய அம்சம் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது இந்த நாட்டு மக்கள் இனரீதியற்ற முறையில் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளார்கள் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. அவர்கள் இப்போது இருக்கக் கூடிய பிரச்சினைகளை ஏற்றுக்கொள்வதோடு புரிந்துகொண்டுமுள்ளனர். அத்துடன் மோதலை மேலும் தொடர விடாமல் தீர்வுகளைத் தேடும் பணியில் பங்குபற்றவும் விரும்புகின்றனர் சமாதானத் தீர்வு தொடர்பாக எவரும் சந்தேகப்படத் தேவையில்லாத வகையில் அனைவரும் gọG JULIGONOf UIIITaf வாக்களித்துள்ளனர். ஜனநாயக ஒழுங்கமைப்பை ஏற்படுத்தும் பாரிய ஆணையோடு அரசாங்கமொன்று தோன்றும் பட்சத்தில் தமது சொந்த எதிர்காலத்தையிட்டுப்பிதியடைந்துள்ள மோதலைத் தீனியாக்கும் சக்திகள் தேர்தலுக்குச் சற்று முன்பாக எதிர்க் கட்சித் தலைவரான காமினி திசாநாயக்காவைக் கொலைசெய்துவிட்டன. இனவாதத்திற்கு எதிரான மக்களின் வெளிப்பாட்டைத் தடைசெய்வதற்கான அவர்களின் இது எனினும் இந்தப் படுகொலைக்குப் ன்னாலிருந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. ஏனெனில், மக்கள் சமாதானம் ஒழுங்கு ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தமது அபிலாசையை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.
மக்களின் நன்மதிப்
புதிய கிளை நிறுவனமான தங்
S S S S S A AS
20043, 30th.gif eiamenii Iă I.D.V.D. முக்கிய குறிப்பு - அனைத்து நாடுகளுக்கும்
GIGIGafurT, BaGMTGIETILINGONSA), sivi. Di GRIMLARGAINSTITULUIñ ña
- 1, 2, ESPILLES
- யேர்ன் புகையிரத நிலை 5ஆவது தரிப்பிடமான
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு AேSEL மாநகரில்
S.P.T. ரவி கடையின்
20ஆம் ஆண்டின் மாபெரும் மலிவு விற்பனை நகை வழமை போல் மிக மிக
Dala alambulo) GUIDDistritorGDID. காலம் - 20, 21 சனி, ஞாயிறு - மார்ச் 2004
ஆடைகள் அனைத்தும் 50% இருந்து 60% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன் ஏப்ரல் 2ஆந் திகதி தொடக்கம் 12ஆந் திகதி வரைக்கும் அதி விசேஷமான மலிவு விற்பனை,
sûL
கல்லு கோலம் சாறி - 50% கழிவில் (145 SE) பனாறில் சாறி 100 S.H இருந்து சாறி 8 SH இருந்து பஞ்சாபி - 7 SR இருந்து சிறுவர் உடுப்பு 9 SF இருந்து சேட் 6 SE இருந்து ght_eufip - 4. S.F fger - 1 S.F
S LLLL L TTT L 0 TTTTT TTTTTTTT LLLLLL LL LLL LLLLLL TLTLT
அல்லது 8 ஆம் இலக்கட்ராம் எடுத்து 3ஆம் தரிப்பீடத்தில் இறங்கி ஒரு நிமிட நடை தூரம்
ாத்துஇடங்களுக்குமானதொடர்புகளுக்கு
Dril 21-27, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகளோடு சமாதானப் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை கொடுத்துள்ளபோதிலும் இப் படுகொலைக்குப் பின்னால் புலிகள் இருந்துள்ளனரென்று பலதரப்புகளில் வலுவான நம்பிக்கை நிலவுகிறது. இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்து கேள்வி எழுப்பும் அளவுக்கு பொதுசன அபிப்பிராயம் அபாயகரமாக எழுந்துள்ளது
இத்தகையதொரு கஷ்டமான நிலைமையில் அரசாங்கத்தின் முன்முயற்சிக் கடப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்கப்போவதில்லையென மேன்மை தங்கிய ஜனாதிபதி அறிவித்துள்ளார். தேர்தல் வெற்றியில் மட்டுமே அவர் அக்கறை கொண்டிருந்தால் கண்ணுக்குக் கண் என்ற கோரிக்கையை விடுத்திருப்பார் தமது டமான நிலைப்பாட்டிலிருந்து விலகாமல்
L T 0 S L a SY TL
Guš、n امی ஆதரிக்கின்றோம் எனக் ட் கூறிக்கொண்டு கை கட்டி நிற்பது எமக்கு இலகுவானதாகும் அது ட்
u6ösoft íb 6ruð8:Gð வகைமையை ஏற்படுத்தாது. ஆனால், வெறுமனே i stupnrgsmrsorůb upů
". பேசிக்கொண்டு அதற்கேற்ப
செயல் முறைகளில்
ஈடுபடாதுவிட்டால் அது சரியானதல்ல.
சமாதானத்துக்கு இடைஞ்சலாக இருப்பது umrit Grisorius også afrifojn: ஆராய்வது அவசியமானதாகும்.
ஜனாதிபதியை வாழ்த்துகின்றோம். இந்த நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட மாபெரும் ஆணையிலும் அதேவிதமான பாராட்டும் உணர்வுகள் பிரதிபலித்தன.
னால், சில சக்திகள் மெளனமாக இருக்க விரும்பின. இந்தச் சக்திகள் முன்னர் பேச்சுவார்த்தைக்கு தயாரென அறிவித்திருந்தன. ஆனால், பேச்சுவார்த்தைக்குத் முன்முயற்சிகளை முன்னெடுத்த அரசாங்கம், காமினி திசாநாயக்க அவர்களின் படுகொலையால் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போது இச் சக்திகள் மெளனமாகிவிட்டன. இவர்களுடைய குழு
தொட்டலங்கா குண்டுவெடிப்புகளோடு சம்பந்தப்பட்டபோதும்கூட இந்த மெளனம் தொடர்ந்தும் நீடித்தது. இறுதியில் சமாதான முன்முயற்சிகளின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் மேலெழுந்தன.
நான் புலிகளைப் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிடுகின்றேன் புலிகளின் தலைவர் பிரபாகரன் தேர்தல்கள் முடியும் வரையில் அல்லது அதற்குப் பின்னரும் கூட தனது இயக்கம் இந்தக் குண்டுவெடிப்பில் சம்பந்தப்படவில்லையென்று ஒரு artico ம் கூறவில்லை. இதனை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தெற்கில் சமாதானத்துக்கான சாதக நிலைமைகள் தோன்றுவதை விரும்பவில்லை என்று எமது கட்சி வலுவாகச் சந்தேகம் கொண்டுள்ளது. இங்கு உறுதியான அரசாங்கமொன்று ஏற்படுவதைப் புலிகள் விரும்பவில்லை. ஒரு தெளிவான ஜனநாயக வழிமுறை ஊடாக ஜனரஞ்சகமான தலைமைத்துவம் உருவாகியுள்ளதை இலங்கையிலுள்ள பல்லின மக்கள் சர்வதேச சமூகத்துக்கு இனம் காட்டிக்கொள்வதைப் புலிகள் 蠶 இதற்குப் பதிலாக தேர்தலைக் குழப்புவதற்கும் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் உருவாக்குவதற்கும்தான்புலிகள் விருப்பம் கொண்டுள்ளனர். அதுவே அவர்களின் தேவையாக இருக்கிறது. படுகொலையில் புலிகள் சம்பந்தப்பட்டனர் என்ற சந்தேகம் தொடர்ந்து கொண்டிருக்கையில் சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களை நீக்குவதற்குப்புலிகள் ஏன் முன் வரவில்லை என்பது மர்மமாக உள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலை புலிகளுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தியபோது தாம் அதனைச் செய்யவில்லையென எல்லா இடங்களிலும் அவர்கள் சொல்லித்திரிந்தனர். ஆனால், பின்னர் எதிர்க் கட்சித் தலைவரின் படுகொலையானது, புலிகளோடு பேச்சுக்களை ஆரம்பித்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியது. அப்போது புலிகள் மெளனம் காத்தார்கள். இது புலிகள் குறித்த எமது சந்தேகத்தையே மேலும் வலுப்படுத்துகிறது.
அது மட்டுமல்ல, தேர்தல் காலத்தின்போது வெற்றிலைக்கேணியில் கடற்படைப்படகொன்றின் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். யாழ்ப்பாணத்தில் 1994 நவம்பர் 11இல் புலிகள் மேற்கொண்ட தமது வானொலி ஒலிபரப்பில் இத் தாக்குதலுக்குத் தாமே பொறுப்பு என்று தெரிவித்தனர் GFILES GLIGESTOGITGO 9G Gog, மேஜர் விக்கி என்பவர் வெடிபொருட்கள் நிரப்பிய புலிகளின் படகொன்றில் வந்து கடற்படைப் படகு மீது மோதினார்களாம். அந்தத் தாக்குதலில் அவர் மரணமானார். அந்தத் தாக்குதலின் நோக்கம் என்ன? அரசாங்கத்தின் சமாதான முன்முயற்சிக்கு எதிராகப் பொதுசன வெறுப்பை ஏற்படுத்துவதற்கும் அதன்
மூலம் வாக்களிப்பைக் குழப்புவதற்காகவுமா இத்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது?
(தொடரும்.)
La Gangig Base...S.P.AT.J65F 5G 55
மாடம் ஒன்று EER மாநகரில்
凰■。ā酉s。
LL TTTLL LLL T TTLYYLLLLLLL TTTTT TYLT TTT LLL LS SqLSL S LSS LSS LSASL T MTTL LL LLLLLL TLLTLaS
LLLLLL TLTLT 00 LDLLTTLT LTTT LLLTTTLTTTLS TTTLTLLLLS LLTLLLLLTS S LLLTTTTLTLLLLS LLTLLLLLLL LL LLLLLLT LLTTTTTT TTTLL TLTTLTT TTL LS LLLLLLL S LLTTL TTTLL TLLTtT LLTTL S LLTLLL TTTLLLLSS
JEWELLER/ CEOSSRAE 87A, J998 BER,
யத்தில் இருந்து UேPேL2 நோக்கிச் செல்லும் 13ஆம் இலக்க பஸ் எடுத்து
Schlossimatt SBGN) SEMIVOTĀJS GJuñ.
சீத்தீரை புதுவருடத்தை முன்னிட்டு
BASEL S.P.T. JGS JBGOLufort LLLTTT TTTLLLL LLLTT LLL LLS LLL LLL LLL LLL LLL
Dalla Globuli utilisillon D.
காலம் - 10.11.12 சனி, ஞாயிறு,திங்கள் ஏப்ரல் 2004
ஆடைகள் அனைத்தும் 50% இருந்து 60% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.
5 fill
பனாறிஸ் சாறி 100SF இருந்து சாறி - 8 SE இருந்து பஞ்சாபி 7 SE இருந்து சிறுவர் உடுப்பு 9 S.E இருந்து சேட்- 6SF இருந்து டெனிம் - 4SR fger“ – 1 S.F.
ID5vi
](
கல்லு கோலம் சாறி - 50% கழிவில் (145 SF)
b Zurich IDUBösch

Page 10
சக்தி தனக்கே உரிமை யாக்கு அது சக்திசக்தி யென்று குழலூதும் சித்தம் சக்தி தனக்கே உரிமை யாக்கு அது
சார்வதில்லை அச்சமுடன் குதும்
சுப்பிரமணிய பாரதியார்
து ஒரு குளிர் காலம் அக்பர் தனது அரண்மனை முற்றத்தில் பிரபாலுடன் நின்றுகொண்டிருந்தர் குளிர் அவரது உடலை நடுங்கச் செய்தது. அரண்மனைக்கு சற்றுத் தள்ளியமுனைநதி 99.6G65 Tools (D555).
"பிர்பால் இந்த குளிர் எவ்வளவு கடினமாக இருக்கிறது. இந்த யமுனை நதியில் இரவு முழுவதும் யாராவது இந்த
குளிரில் நின்றால் ஐயாயிரம் பொன்னைப்
பரிசாகத் தரலாம். அப்படியாராலாவது நிற்க
uJUDIT?”
நாம் இந்த விஷயத்தை தண்டோரா மூலம் தெரியப்படுத்தலாம்.
sjungúló Gung600[GNU Sáli, Gjpi. அன்றே தண்டோரா மூலம் இந்த விஷயம் அறிவிக்கப்பட்டது.
அந்த நகரத்தில் ஒரு ஏழை அந்தணர் இருந்தர் அவருக்கு திருமண வயதில் இரண்டு மகள்கள் இருந்தனர். இந்த அறி விப்பைக் கேட்ட BAGAIN அரசரைச் சந்தித்து தான் அவ்வாறு யமுனை நதியில் இரவு முழுவதும் நிற்கத் தயார் என்கிறார்.
அரசரும் இதற்கு ஒப்புக்கொண்டு தனது 905 SIGIGUI 66061 3955 94.550.600 கண்காணிக்க அன்று இரவு யமுனை
பாப்பா முரசு சிறுகதை
நின்று பார்த் மனையில் எரி ஒரு விளக்கு GANGIT, GO), பார்த்துக்கெ எனக்கு நே தெரியவில் தெரியவில்ை
GQJGfluICO (5DUTMTLDITCH நதியில் குளி கொண்டு நி அதனால் உ தரஇயலாது GÁLLIII.”
நதிக்கரைக்கு அனுப்பினர்
அந்த அந்தணரும் அன்று மிகுந்த
சிரமத்திற்கு இடையில் யமுனை நதியில்
இரவு முழுக்க நடுங்கியபடி நின்றார்.
அடுத்தநாள் அக்பர் காவலர்களை அழைத்து விசாரித்தர் அவர்களும் அந்த அந்தணர் இரவு முழுக்க யமுனை நதியில் நின்றதாகக் கூறினார்கள். ஆனால், அக்பருக்கு அந்த அந்தணருக்கு சொன்னபடி
பரிசைக் கொடுக்க மனம் வரவில்லை. அதை
Ali Ali
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
I
N \/ N\ Mil/w// NM//NN.
u.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவர்னம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 27.03.2004
வர்ணம் நீட்டும் போட்டி இல 540
தினமுரசு வாரமலர்
ՁեnԱյն կ։
Do 1772.
வர்ணம் தீட்டும்
போட்டி இல; 537
UföröfgifuGuir: செல்வண்பா. விக்னசூலன் இந்துக் கல்லூரி
ar Tramwain Gwyrff. பாராட்டுக்குரியவர்கள்
சாருஹா ஜெயராஜசிங்கம்,யா/புனித யோன் பொஸ்கோ வித்தியாலயம், யாழ்ப்பாணம்
GTibúlgüar, Jô-8B, Lag, o GALI பெண்கள் தேசிய பாடசாலை, மன்னர்
செல்வன். பா. சிறீகுகன், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை
ஆர். தர்ஷன்கான்த் தரம் , இந்துக் தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ
ராதிவ்யா தரம்-5B, பதமம வித்தியாலம், பதுளை
றோஅனுஷன், நெளுக்குளம் கலைமகள்
மகா வித்தியாலயம், வவுனியா
யோகராசா கலரஞ்சினி, சரசாலை தெற்கு சாவகச்சேரி
என். ஜன்ஜிவ் பிரவிந்நிர்மலா argir,22 முதலாம் குறுக்கு முனைத் தெரு,மட்டக்களப்பு
எம்எச் அமாளி. 2ஆம் வகுப்பு. கஹட்ட பிட்டியாமுஸ்லிம் வித்தியாலயம்,கம்பளை
பிமேஷாக் தரம்3 கோட்டை முனை மட்டக்களப்பு
இதைக் மிகவும் மனம் வருந்தினர். பிபாலை சந்தித்து மு பிர்பாலும் அவருக் அரசரிடமிருந்து பெற் வாக்களித்தார்.
சில தினங்கள் ஓடி ம
19eg gyfri (36auLL60)LLLITLENGLI
அதனால் அவர் சிலரை அ அழைத்துவரச் சொன்னாள் அவர்களும் பிர்பான விஷயத்தைச் சொன்னர்க
"நான் சமைத்து வருவதாக அரசரிடம் சொ அவர்களும் அரசரிட சொன்னதைச் சொன்னாள்க
அரசரும் பிர்பால் காத்திருந்தார். ஆனால், நேரமாகியும் வரவில்லை. கோபமடைந்து வீரர் அழைத்துக் கொண்டு புறப்பட்டர்
வழியில் மூன்று நீ கொம்புகள் இணைக்கப்ப பானை கட்டி தொங்கவி கீழே நெருப்பு எரிந்துெ நெருப்பிற்கும் கொம்புக கொண்டிருந்த பானைக்கு தூரம் அதிகமாக இரு இதைப்பார்த்தார். அதன் உட்கர்ந்துகொண்டிருப்ப குதிரையிலிருந்து இறங்கி அரசரைப்பர்த்தபிபால் “eTciörast LiTLJITGù, G2) உன்ன பண்ணிகிட்டிருக்ே “GEGOLDuGÖ LIGOMSTØof 9 (Ed.”
*** 60) DUGOTIP G எரிஞ்சிகிட்டிருக்கு ரொ இருக்கு இவ்வளவு தொ இருந்தா சாதம் எப்படி 6ே "ஏன் வேகாது அரே உள்ள அரண்மனையிலே வெளிச்சத்திலேயிருந்து யமுனை நதியிலே நின்னுகிட்டிருந்த அந்த பட்டுச்சே அது முடியறப் মেট্রোনো?”
இப்போது அரசருக்கு புரிந்தது.
உடன் வந்திருந்த வி அந்த அந்தணரை அழைத்து வரச்சொன்ன தன்னுடன் அழைத்துக்ெ வீரர்கள் அந்த அழைத்துக்கொண்டு வந் அக்பர் அந்தணரு Gena out guTufij கொடுத்தர்
அந்த அந்தணர் பிர்பாலுக்கும் நன்றி மகிழ்ச்சியுடன் புறப்பட்ட பிர்பால் அரசருடன் Lypilli.
SIL
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏணி மேலே ஏணி
ஏணி மேலே ஏணி வைத்து
CLIGOa. பந்து நிலை அதை எடுத்து ஏற D வீசப் போகிறேன். = ஏறி ஏறி எட்டி வானை
முட்டப் போகிறேன். பாலு சோமு உங்கள் சமாதை
பார்க்கப் போகிறேன். &IIIgfieũ Đ_6ü6II tổ900 QJ1600)|[[ñ
|l `ချများ போகிறேன். முந்திப் பந்தைப் பிடிப்பவைனை
வாழ்த்தப் போகிறேன். ரிடம் பேச்சுக் வளைத்து வளைத்துச் சட்டைங்கு
GOL 556IT அடைக்கப் போகிறேன்.
ச்சுப் பிடித்துப பூமிமீது டி இவ்வளவு “ကြီးပွါ போகிறேன்.
னையில் நின்
TTuTTSZT LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L துகொண்டிருந்த :(அதிசய உலகம் ) |ண்டிருந்ததில்
லை. குளிரும்
D.' தேவாங்கு இனத்தில் வளைய
யமுனையில்
தெரிந்தது. அந்த
ரம் போனதும் அபூர்வ தேவாங்கு
வால் தேவாங்கு என்றொரு வகை
அரசருக்கு இருந்தது. সুগ্ৰহ யுண்டு இந்த அபூர்வ தேவாங்கு
கள் மடகாஸ்கர் தீவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் காணப் Gl GJLJLJë glad படுகின்றன.
"ಸ್ಧಿ 1115 ܠ ܛ வருடங்களில் இவற்றை ரை பொறுத்துக் அதிக அளவில் இன விருத்தி ற்க முடிந்தது. * Օսկայն நோக்கத்தில் 9IGLD&ET னக்கு பரிசைத் வில் உள்ள ஆர்க் நகர மிருக
என்று சொல்லி SIL FIGOGU 3 CLIGDGILL CLIC) . . . தேவாங்குகளை வளர்க்கின்றனர்.
ELL 95,500T மடகாஸ்கள் தீவில் இந்த தேவாங்குகள் வாழும் சூழ்நிலை எப்படி இருக்கிதோ அதேமாதிரி ஒரு சூழலை ஆர்க் நகர மிருகக்காட்சி சாலையிலும்
- உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
YSTTTTTTS LL SD DSD S D SD S S S DDSD DSSS S S S S L SSSSS SSD DSD DS S L S S D S S
றைந்தன. அன்று நெருப்புக் கோ
ாக விரும்பினர். d'Slafalú நாட்டில் தன்
லுப்பிபிபாலை முதலாக நெருப்புக் கோழிப்பண்ணை భ్నయి.
ஒன்றை அமைத்திருக்கிறார்கள் சந்தித்து நேருப்புக் கோழியின் இறைச்சியில்
குறைந்த 9|aliga கொலஸ்ட்ரால் ο ಕ್ಷೌರಿ - နှီးနှီးမီ இப்படி நெருப்புக் ', கோழி பண்ணை ஆரம்பித்து äT இருக்கிறார்கள்
நெருப்புக்கோழியின் கண்களில் ெ வருவதறகாகக ஒரு சில பகுதிகளை மனிதனின் கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தவும் பிபால் நீண்ட செய்கிறாகள் இதனால் கிரீஸ் நாட்டில் நெருப்புக் கோழி வளர்க்கும் ஆர்வம் எனவே அரச அதிகமாகியுள்ளது ளை மட்டும் நெருப்புக்கோழியின் முட்டை சாதாரண கோழி முட்டையைபோல் 12 மடங்கு வேட்டைக்குப் பெரியது
படத்தில் நெருப்புக்கோழிக்கு இரைபோடும் வயதானவர் கையில் வைத்திருப்பது பெரிய பந்து அல்ல, நெருப்புக்கோழி முட்டைதான்.
உங்கள் பொது அறிவு எப்படி?
ாமான மூங்கில் ட்டு அதில் ஒரு டப்பட்டிருந்தது. காண்டிருந்தது.
ளில் தொங்கிக் ம் இடைப்பட்ட இலங்கையில் உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு எது? ந்தது. அக்பர் 1801ஆம் ஆண்டு. : 2 இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடான ஆண்டு எது அருகே பிேனர் 1802ஆம் ஆண்டு. எழுந்தர் 3 கொழும்பு நகரசபை நிறுவப்பட்ட ஆண்டு எது?
க உட்கார்ந்து 1865ஆம் ஆண்டு.
4 1834 இல் வெளியிடப்பட்ட செய்தித்தாள் எது?
கிட்டிருக்கேன் ஒப்சேவர்.
கீழே 5இலங்கையில் முதன்முதல் தோன்றிய செய்தித்தாள் எது?
| IIIGO)Զյլ கொழும்பு ஜேர்னல்.
லவிலே நெருப்பு 16:இலங்கையின் கடைசிகண்டி மன்னர் யார்?
கும்?" g விக்கிரம இராசசிங்கன்
F. தொலைவிலே 7. யாழ்ப்பாண சைவ பரிபாலன சபை நிறுவப்பட்ட ஆண்டு எது?
1887ஆம் ஆண்டு.
தன்னியிலே 6 இலங்கையில் முதல்முதலில் தேயிலை பயிரிடப்பட்ட ஆண்டு எது?
அந்தணர் மேல 1867ஆம் ஆண்டு.
இது முடியாத 9இலங்கையில் சிங்கள முஸ்லிம் கலகம் நிகழ்ந்த ஆண்டு எது? 1915ஆம் ஆண்டு.
நோ 10இலங்கையில் தபால் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு எது? ர்களை அனுப்பி 1857-255 at G.
================
ரண்மனைக்கு இந்த வாரப்
அறிவுத் தேடல் அந்தணரை Tilasci. சென்ற வரப் புதிரின் la கு அவருக்கு 5 Quaslóð
Gusta, GO) at
9ے
ழகிய பிரமிட்டு பாதை இது அதிலி இன் வழியே நுழைந்து எவ்விதத் தடையுமின்றி 2இன் வேட்டைக்குப் வழியே வெளஐயேறுங்கள்
unjúGunlö.
卯、27,200円

Page 11
2ற்னது அன்னையின் உடலில் மறைந்திருக்கும் இந்த ೭6ರ(6) -ತ್ರಿ ஆட்டகச் சிவிங்கியின் GLIUSE நான்கு ਸੁ50 160)
ட்டகச்சிவிங்கி வாங்காய் மிருகக்காட்சிச்சாலையில் பெப்ரவரி சாத்தியமற்ற பாதம் 29ஆம் திகதி பிறந்தது. இதன் நிறை 10 இறாத்தல் உயரம் 6 சியத்தில் - இது மிருகக்காட்சிச்சாலையில் உள்ள ஒட்டகச் சிவிங்கி சாலை ஒன்ற குடும்பத்தின் 13வது அங்கத்தவர் ஜப்பானில் பிறந்த வயதான கயக கூடிய இந்த
வயதான கடாயுமாரோ என்ற பெற்றோருக்குப் பிறந்துள்ளது. Sli - Lisöt eUna). கைப்படம் கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி @--ರಾಗಿ ತಾ. பது குறிப்பிடத் தக்கது. என்பதேயா
ஒட்டிக் கொண்டு ೧ಕ್ಕಿನ್ತಃ கதி
படும்போது கை, காலை நீட்டி சொகுசாக உட்கார்ந்து செல்லவும் சோம்பலாக இரு செல்லவும் கூடிய வசதி கொண்ட குஷன் சோபா கதிரையே இது அண்மையில் லண் ஒட்டிக்கொண்டு செல்லும் இரு இளம் யுவதிகளையே படத்தில் காண்கிறீர்கள்
■-27,2004
 
 
 
 

ܢ . * செய்யத் தேவைப்படும் பொருட்களுக்கு சிறிய கிரேன் ஒன்று அவசியப்பட்ட ஒன்றே இது அமெரிக்காவில் கனேக்டிகட்டில் மொனோஹகன் சன் கெசினோ என்ற டைபெறும் திருமண விழாவுக்காக உருவாக்கப்பட்ட இந்த கேக் 17 அடி உயரமும் த்தல் நிறையும் கொண்டது. இக் கேக்கின் மேல் அலங்காரங்களைச் செய்வதற்கே
ஒன்றின் உதவியும் தேவைப்பட்டது.
2 is - - - - - - S - - - - st
மட்டகங்கள் ஜாக்
( ) (SS * It go ଚd Lr), ଚର୍ମ }ԼԸ 35ഞഖ5 5 திச் சமிக்ஞைகள் Theਪੰ ਸੁਣੀ
ਧ6ਹot 66ਧLਉਣੀ அதிவேக நெடுச் 66ਣੀ
ਪੰ5ਣੀ ਥLਣ6੦ ம குறிப்பிடப்படுவது ள் ஜாக்கிரதை
LO,
க்ருதி இதிலிறுத்
சியாடெல் ஈ பைவ் ஸ்பொட் (5 Spot) என்ற உணவகத்தில் வழங்கப்படுகின்ற இந்த பல்ஜ் என்ற உணவை உண்ணுவதற்கு முன் தனது சுயவிருப்பின் இந்த உணவை உண்ணுகிறேன் என்று எழுதி கையொப்பம் இட்ட பின்பே உணவு IfIDI)fIII(Gi).
இதற்குக் காரணம் என்னவெனில் அண்மையில் மக்களை குண்டர்களாக மாற்றுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டி இவ்வுணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதேயாகும். என்று குற்றஞ்சாப் இவ்வுணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குத்தொடுக்கப்பட்தோரு
ஆழ்ந்த எண்ணெயில் பொரிக்கப்பட்ட பழுத்த வாழைப்பழம் மடகஸ்கார் வெனிலா {းကို့စို့ தெரமல் கிறீம் மற்றும் மொாமியாகாய்கள் அடங்கிய இவ்வுணவுப்பதார்த்தத்தின்
ਓ ங்கான் குறைந்தது 1500 கலோரி பெறுமானமுடையதாக இருக்கும்.
க்கும்போது டன் நகரில்

Page 12
。 ரஜினி படப் பணிகள் தெ
■ 聶 聶」山口L闖 îALLA ஆதா பிவிட்ட நிறுவன் சால்விசந்திரள் நடித்து அடுத்த படம் தயாரிக்கும் பிரமாள் பட்ஜெட் படம் அந்நியன் பாபா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத
டைரக்ட ரங்கர் இயக்கும் இந்தப் படத்தில் பிரம் தீவிராகவே இருக்கிறார்கள் மாறுபட்டதோற்றங்களில் நடிக்கிறார் இசை பாா ஜயராஜ இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்தியருக்கும் தெரி1
SLkTTTTT S STS T T TT LTS LTTTTTTLL TTTTSS TTTTT S LLLTTLT S T T TTTTS ANTIGING HIE HAMITH|FULLyılır. Bu, ETHHKH Harristianlar Ay, 8. Diqqəsi, Hill" | கடந்த ஆண்டுகளாக கோவிக்குமார் . Miji GÅTTNING All பாகங்களாக எழுதப்பட்டிருந்தய வந்த ஜினி கடைசியாக புரு கதாபத் தவிசெய் இந்தக் கதைக்குரிய நடிா நடிகைகள் மற்றும் ெ விக்ா KAREN ALLI படத்தில் நார்கோாக ஆன்டின் நடிபி அமைப்பது துரிந்த வேலைகளில் மிக ரூராக இருக Why ENTIIIIIIIIIIIIII மற்றொரு | I II || || || || குடுமித்தா இதற்காக ஐதராபாத்தில் TITI L வைத்து பாசு மற்றொரு மும் கா இருக்கிரா வருகிறார் சமீபத்தில் விஜயகாந்த இதே ஒட்டப்
பத்துக்கு படம் தாது புதுமை செய்ய விர இந்தப் | Willional llo தேர்வுசெயதிருக்கும் காதற் படத்தில் நயில் தடு மட்டும் ஆப்ாது நேற்றியில் கொவிந்ா திருக்கிா அந்தக் கதை விஜயகாந்த்துக்கும் பிடித்து போதிலகமும் இட்டுக்கொண்டு வருகிறார் து பற்றி : இரசிகர் மன்றத்தா சத்யா SSSSS SS SS S SS S uLT T T TTT T TTT TTT TTTT T LL Kis ÁA Sigl Lilyú LINK ஆங்வைப் பூத்தியேயும்
நடைபெற இருக்கு பாருமன்றத் தேர்தலில் நகர் தனது பற்றிய அறிவிப்பை வெளியிடுவா என்று நடிகையாகரின் பிரசாரங்களுக்குரிய பகுதிகளும் திகதிகளும் சிவ போது வியந்தி ஜினிகாந்த சந்திப் LLaa LLTLLTLLL TTTTTS S TTTLTu u LL LtTuqeS S LLLLLLT T TT uL TT T TT TTTT TTTT TTTTTZSZ TS TTTLTS T TT SSSuTuTTTT TTTTS TLTTYLTTLS TTTS TTT TTTTTTSSTTT SS பன்ா வியந்தி பொன்ற பிரபல நட்சத்திரங்கள் தேர்தல் பெரும்பாலும் ஆதி மாநிலத்தில் வந்து
LLLTT TTTTTTTTTT TTTTTTTTS TTTTTTTTT T S T T TTTTTTTTTTTTT TTTTTS L),țilii, எந்து ஆதரவாக வந்த போல சரத்குமார் நெப்போலியன் பற்றி செய்திகளை alMIirilIlli
திாந்திரசேகர் குமரிமுத்து ஆகிய தேர்தல் பிராம் வெற்றி
சேய்கிறார்கள்த போல் திமுகக்கு ஆதரவாக
ாந்திராதாவி பாடிய I, III FAIHHAILI, III, III, LIMBIITILI அபிகா மற்றும் காந்தி ஆகிய
s
莒。
鹽 鬣一
, 獸 蠶
* *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i III ILLAH
ாந்து நம்
போன்று
ன் 口
i ாைர் | III II
ாடக்கம் பரபரப்புத் தகவல்கள்
பாது வருடா ஆாவில் ஒட்டுமாத்த தமிழகமுமாக
ல் இரசிகர்கள் தாவரின் அடுத்த படம் குறித்து மிகவும்
ால் தனது துத்தபப் பார்காக் கவர்ந்துக்கொண்டிருக்கீரா
ஜோ கரோ நடினா என மார் 3 பேரிடம் கதை கேட்டு |rl| | |
சியாகத் தேர்வு செய்து சொகேங்களை ா ரஜினிகாந்த்
ஒன்றில் முறையேடுத்து ஆலோசனைசேது ஜிரியை சந்தித்தது அவரது அழைப்பிள்
ஜினி விஜயகாந்திட ஆலோசன் போய் பூச்சி தெரிவித்து இருக்கிா யாவிட கட்டபோது க்கிறார் Si Eli மேலும் போது யாது ||LINEALL
Hi, III || ||
fill ELIII
வது படத்தின் பாதிந்து என
என்ாபி தந்து III. - -
== زؤن ہالوکاس is W. الأقاليمن التي
** T్య
శీతో يطلق في كينيث ୍").", "y ")
| స్టో "
تقنيات WùW"
曹 القسم الملكيين

Page 13
அரசியல் இலக்கு
தமிழ் பேசும் மக்களுடைய அரசியற் பிரச்சினைக்குத் தீர்வாக ஈபிடிபியினால் முன்வைக்கப் விசேட அதிகாரங்களை உள்ளடக்கிய சுயாட்சியைக் கொண்ட ஒரு நிர்வாக அலகை எமது அ
சமாதான முன்னெடுப்புக்கள்
நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் வராது இருப்பதற்கான அனைத்து வழிகளிலும் கட்சி செயற்ப வாழ்வதற்காக பின்வரும் வழிவகைகளை கட்சி மேற்கொள்ளும்
(1) நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அச்சுறுத்தலற்ற வாழ்க்கையை மேற்கொள்வதற்கான
அவற்றைத் தடுத்து நிறுத்துதல்
(2) ஆள் கடத்தல், வரி, நன்கொடை என்ற பெயரில் கப்பம் அறவிடல், துரோகிகள் எனப்பட்ட
எடுத்தல்
(3) வருங்கால அரசாங்கத்துடன் பேசி அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை கட்டம் கட்டமாக
(4) நாட்டில், குறிப்பாக, வடக்கு - கிழக்கு மாகாணம் இணைந்த ஈழமாநிலத்தில் ஜனநாயகம்
அனைத்து வழிவகைகளையும் மேற்கொள்ளல்
(5) பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் நீதி விசாரணையின்றி சிறைகளில் தடுத்து வைக்கப் (6) யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நியாயமான நஷ்டஈடு வழங்குவதை (7) யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், யுவதிகள் மற்றும் இளம் விதவைகள் ஆகியோ
(8) சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்கும் குடிமக்கள் தமது ெ
அரசியல் கட்சிகளுடனும் நடவடிக்கை எடுத்தல்
6606)
இலங்கையின் தமிழ் பேசும் இனமானது பாரம்பரிய தாயகம் ஒன்றை உடைய ஒரு தேசிய இனம் என்பத6 செப்பியவர் தந்தை செல்வா. எனினும், அந்த சுயநிர்ணய உரிமையைப் பக்குவமாகக் கையாள வேண்டும் 6 மக்களதும், முஸ்லிம் மக்களதும், ஏன், இந்தியாவினதும் பகைமையைச் சந்திக்க நேரிடும். தமிழ் மக்கள் என் ஒரு தீர்க்கதரிசனமான வழியை, சமஷ்டி வழிமுறையை காட்டி நிற்கின்றது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை தேர்தல் முடிந்த அடுத்த பேச்சுவார்த்தை மூலமாக அடையும் தீர்வு பின்வரும் அம்சங்களைக் கொண்டதாக இருப்பது
(1) இலங்கையர் சமுதாயம் பல்லின, பன்மொழி, பன்மத இயல்பினைக்
(2) இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்திலும்Cస్త இவடையாத இருத்தலை உறுதிப்பு (3) இலங்கையின் தேசியக் கொடி இலங்தைழின் ఫ பன்மதன்மொழி இயல்பினை
பிற்றநாடாக விளங்குவதை உறுதி செய்தல்
வதிலும் சிங்களமும் தழிழும் அரசகரும மொழிக
(4) இலங்கை ஒரு மத
(5) இலங்கை (95LIGOE LilyGUITES Elgon
(6) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி அமைக்கும் புதிய அரசியல் அரசியல் யாப்பில் இந்தியாவினிற் போல் நாட்டிற்கு னாதிபதி ஒருவரும் துணை ஜனாதிபதி இருப்பதையும் உறுதி செய்தல்
அரசியலமைப்பு மாற்றம் ஊடாகப் பெறப்படுகின்ற அதிகாரப்ப்கிர்வை அடிப்படையாகக் கொண்டு மத் சமஷ்டி முறையைப் பிரதிபலிப்பதற்காக பாராளுமன்றம் மேல்சபை, கீழ்சபை என இரண்டு சபைகள்
வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் நிரந் இணைக்கப்பட்டு 'ஈழ மாநி: அளிக்கப்படுவதையும் உறுதி செய்தல்
மாநிலம் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை வசிக்கும் பகுதிகளில் அகச்சுயாதிக்கத்தை caut வெளிநாட்டு நன்துெ டகள், கடன்கள், முதலீடுகள் ஆகியவற்றை பெற் (3) புதிய யாப்பின் ଲା । 55750 பாராளுமன்றமும் மாகாண சபைகளும் நாட்டினது (4) மத்திய அமைச்சரவையில் தமிழ் பேசும் மக்களுக்குரிய பங்கை நிச்சயப்படுத்துதல் (5) உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் தமிழ் பேசும் மக்களி (6) ஒவ்வொரு மாகாணத்தினதும் பொலிஸ் சேவை அம்மாகாணத்தின் இன விகிதாசாரத்தைப் பிரதிப
(1) நாட்டின் தரைப்படை, கடற்படை விமானப்படை, தேசிய பொலிஸ் சேவை ஆகியன தேசிய இல
(8) தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்ற வெளிநாடுகளில் அவர்களுடனான கலாசார, பொருளாதா
திவரும் தேர்தலில் கணிசமான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் ாக்குக் கொடுக்கின்றது.
புனர்வாழ்வு
யுத்தம் காரணமாக வடக்கு - கிழக்கிலுள்ள தமது வீடுகளிலிருந்து உள்நாட்டில் இடம் ெ கட்டப்பட்ட வீடுகளிலோ மீளக் குடியமர்த்தலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் செ
2) உள்நாட்டில் இடம் பெயர்ந்த குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படும் வரை அவர்களுக்கான நி
ബി
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் புனரமைக்கப்படுவதை உறுதி செய்
வடக்கு கிழக்கில் பின்தங்கிய பாடசாலைகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மூலா வடக்கு கிழக்கில் தொழில்சார் கல்வி நிலையங்களை நிறுவுதல் வடக்கு கிழக்கில் தொழில்நுட்பக் கல்லூரிகள், உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்
வடக்கு கிழக்கில் தகவல் தொழில்நுட்பக் கல்வியறிவை பரப்புவதற்கான நடவடிக்கை எடுத் ܢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுள்ள ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் எக்காலத்திலும் பிரிக்கப்படாத "ஈழமாநிலத்திற்கான யற் செயற்பாட்டின் மூலம் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுத்துப் பெற்றுக்கொள்ளல்
ம் நாட்டில் அனைத்து மக்களும் சமூக, பொருளாதார கலாசார, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றுடன்
ழிவகைகளை மேற்கொள்ளல் அப்பாவித் தமிழ் மக்கள் மீது அநாவசிய பாதுகாப்புக் கெடுபிடிகள் கையாளப்படின்
சூட்டி கொலை செய்தல், போன்ற பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்
கற்றி மீள்குடியேற்றங்களை ஏற்படுத்துதல்
அரசியல் பன்மைத்துவம், இனப் பன்மைத்துவம், மனித உரிமைகள் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கான
பட்டிருப்பவர்களை உடன் விசாரிக்க அல்லது விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தல், உறுதிப்படுத்துதல் க்கு விசேட தொழிற் பயிற்சி அளிப்பதற்கும் வேலை ஸ்தி ஏற்படுத்துவதற்குறி ாக்குரிமையை தங்குதடையின்றி பயன்படுத்துவதற்குமான ဗမာ္ဘကြီz၈၈၈။ நாட்டில் ஏற்படுத்துவ
27 \ , நிர்ணய உரிமை உண்டு என்ற தரக் 蠶 த்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர்
வரது அறிவுரை அவ்வுரிமையைப் பக்குவமாகக் கைாள முடிய போனால் திமிழ் மக்கள், சிங்கள
னத்துடன் வாழ முடியாத நிலை எனவேதான் ழ மக்கள் ஜன்
" ாலை
ட காலத்திற்குள் அடைவதற்காக அனைத்து வழிகளிலும் கட்சிசுெ
vயில் உறுதி செய்தல்
யாப்பு ஒன்றை இலங்கைக்கு கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாய் இருத்தல்
ஒருவரும் இருப்பதையும், ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் ஒரே நேரத்தில் ஒரே இனத்தைச் சேராதவர்களாய்
யில் சமஷ்டி (கூட்டாட்சி) முறையும் மாகாணங்களில் தன்னாட்சியும் (சுயாட்சியும்) நிலவுவதை உறுதிப்படுத்துதல் ளக் கொண்டிருத்தலை உறுதிப்படுத்துதல்
ம் என்ற பெயரில் அழைக்கப்படுவதையும், அந்த ஈழ மாநிலத்திற்கு விசேட (சமச்சீரற்ற) அதிகாரப் பகிர்வு
உறுதிப்படுத்துதல்
க்கொள்ளும் அதிகாரம் படைத்தவையாய் இருத்தலை உறுதிசெய்தல்
அல்லது மாகாணங்களினது இன விகிதாசாரத்தைப் பிரதிபலிப்பதை உறுதிசெய்தல்
பங்கை உறுதிப்படுத்துதல்
ப்பதை உறுதிசெய்தல்
விகிதாசாரத்தைப் பிரதிபலிப்பதை உறுதிசெய்தல் உறவுகளை வளர்ப்பதற்காக இலங்கையின் தூதரகங்களில் 'ஈழ மாநிலத்தின் நலன் பிரிவுகளை அமைத்தல்
தெரிவுசெய்யப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளில் பின்வரும் திட்டங்களை நிறைவேற்றுவோம் என ஈபிடிபி
யர்ந்துள்ள அனைத்து குடும்பங்களையும் தத்தமது வீடுகளிலோ, அது முடியாது போனால், அரச காணிகளில் து கொடுத்தலும் இவ்வாறான திட்டமொன்றை ஈபிடிபி 2001இல் நடைமுறைப்படுத்தியது.
ரண உலர் உணவு வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்துதல்
b.
வளங்களைப் பெருக்குதல்
கியவை முழுமையாகச் செயற்பட நடவடிக்கை எடுத்தல்
b.

Page 14
ஊழல், துஷ்பிரயோகம், அரசியல் தலையீடுகளற்ற கல்வி நிர்வாகம் மற்றும் பாடசாலை முகாமைத்
(7) நாட்டில் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் வரை பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவுசெ
(8) யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவிருக்கும் சட்டத்திணைக்களத்தை
(9) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் எந்திரவியல் பீடத்தை அமைப்பதற்கான
(10) தகவல் தொழில்நுட்பக் கல்வியை வினைத்திறனும், பயனுறுதியும் உடையதாக்கல்
(ll) கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிய கட்டடங்களை அமைத்தலு
(12) வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நவீன வசதிகளுடன் கல்லூரி ஒவ்வொன்
(13) திருக்கோவிலில் ஒரு புதிய கல்வி வலயம் அமைத்தல்
(14) 2001இம் ஆண்டு அமைச்சரவை எடுத்துக்கொண்ட முடிவுப்படி சேதமடைந்த பலாலி ஆசிரியர்
மத விவகாரங்கள் (1) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வணக்கத் தலங்களும் புனரமைக்கப்படுவதை உறுதிசெய்
(2) அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட கதிர்காம யாத்திரிகர் தங்கும் விடுதியை இராமகிருஷ்ண மிசனிட
(3) வடக்கு - கிழக்கில் ஆன்மீகக் கல்வியை விருத்திசெய்தல்
விளையாட்டு (l) வடக்கு - கிழக்கில் விளையாட்டு அபிவிருத்திக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்
(2) வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சர்வதேச மட்டத்திலான விளையாட்டு அரங்கு
சுகாதாரம்
(1) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வைத்தியசாலைகளும் புனரமைக்கப்படுவதை உறுதிசெய்
(2) யாழ்ப்பாணக் குடாநாட்டில் புற்றுநோய் மற்றும் மார்பு நோய் வைத்தியசாலைகளை நிறுவுதல்
(3) யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநோய் சிகிச்சைக்கான அனைத்து நடவடிக்கைகளை
(4) வடக்கு - கிழக்கில் சிறுவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தை அமுல்செய்தல்
(5) வறிய குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைத்துக் கொடுத்தல் 丛
(6) உளவளத் தாக்கங்களுக்கு இலக்கானவர்களுக்கு உளவளத்துணை வழங்க ஏற் డi
(7) பொது வைத்தியசாலை இல்லாத மாவட்டங்களில் அனைத்து தி ளயும் கொண் 60)
2ერე -
(9) வடக்கு - கிழக்கில் சித்த ஆயுர்வேத வைத்திய முனுறிகளுக்கு உந்துசக்தி அளித்தல்
ފަތަޙަހި குடிநீர் மற்றும் வடிதறலுமைப்பு:
(1) வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடுநி விம்பகுதிகளுக்கு (2) வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து நகரங்களிலும் சீரான வடிகால வித் திட்டமொன்றை செயற் (3) விடுதளில் குடிநீரை சேகரிப்பதற்கான திட்டத்தை அறிமுப்படுத்துவதுடன், மழைநீரை சேகரித்
மின்சாரம் மற்றும் சக்தி (). யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு 40 மெகாவாட் மின்சாரம் வழங்குவதற்காக 2001இல் அமைச்சர்
கும் நிலக்கரியால் இயங்கும் Lóla
(:) திருகோணமலை மாவட்டத்தில் அமைக்கப்பட (3) மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களுக்கு மின்சாரம் பெற்றுக்
வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து Dtati சூரிய சக்தி, காற்றின் மூலம் மின்சாரம், ம
(1) ல்ையை மீள இயங்க வைத்தல்
(2) யாழ்ப்பாணக் குடாநாட்டின் உப்பளங்களை விருத்திசெய்தல்
(3) அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையை மீண்டும் செயற்படுத்துதல்
(4) மன்னாரில் 2001இல் ஆரம்பிக்கப்பட்ட உப்பள அபிவிருத்தியை தொடரல்
(5) புல்மோட்டை கனிமணல் தொழிற்சாலையைப் புனரமைத்தல்
(6) திருகோணமலை கப்பல்துறையில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைத்தல்
(7) வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையை நவீனமயப்படுத்தி அதிகமானோருக்கு தொழில் வ
(8) யாழ்ப்பாணக் குடாநாட்டில் கட்டடப் பொருட்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான ந
கடல்தொழில்
(). இந்திய அரசுடனும், தமிழ்நாட்டு அரசுடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தி இலங்கை இந்திய மீன
எடுக்கப்படும்.
(2) யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் மீனவர்கள் சுதந்திரமாக தொழிலை மேற்கொள்ளக் கூடியதாக
(3) கடல்தொழில் உபகரணங்களை உள்ளூரில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்
(4) ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐஸ் உற்பத்தித் தொழிலை விருத்திசெய்தல்
(5) தகர டப்பாக்களில் மீன் அடைக்கும் கைத்தொழிலை மீண்டும் மன்னாரில் அமைத்தல்
(6) உள்ளூல் மீன்பிடிப் படகுகளையும் தோணிகளையும் திருத்தும் தொழிற்சாலை ஒன்றை அமைத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSS SS SS SS SS SS SS ༽
|வ முறைமை என்பவற்றை வளம் பெறச் செய்தல் ய்யப்படும் முறையில் வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு விசேட சலுகைகள் அளிப்பதற்கான ELGIQ A. Goal
சட்ட பீடமாக மாற்றுதல்
2001ஆம் ஆண்டு அமைச்சரவை முடிவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தல்
கல்விச் செயற்பாடுகளை விரிவுபடுத்துதலும்
ற அமைத்தல்,
யிற்சிக் கல்லூரியை மண்கும்பானில் மீளமைத்தல்,
நல்,
ம் பெற்றுக் கொடுத்தலுக்காக 2001இல் எடுத்த நடவடிக்கைகளை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவருதல்
கொள்ளல்
களை அமைத்தல்
குடிநீர் வசதி செய்து கொடுத்த
படுத்துதல். து பயன்படுத்துவதற்கேற்ற வகையில் குளங்களை புனரமைத்தலும், புதிய குளங்களை நிர்மாணித்தலும்,
அவை வழங்கிய முடிவை அமுல்செய்தல் சக்தி நிலையத்தை சம்பூரில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்
கொடுத்தல் றும் உயிர்வாயு சக்தி முதலிய வழிகள் மூலம் சக்தியைப் பெறும் திட்டங்களுக்கு உந்துசக்தி அளித்தல்.
தி செய்து கொடுத்தல்
வடிக்கை எடுத்தல்,
ர்களிடையிலான தொழில்ரீதியிலான முரண்பாடுகள் அனைத்தையும் களைவதற்கு தேவையான நடவடிக்கைகள்
ருந்த நிலையை மீளவும் கொண்டுவர சாத்தியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

Page 15
作 (7)
(8)
(9)
(10)
(ll)
(12)
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(1)
(2)
(12)
(13)
(14)
(15)
(16)
(17)
(18)
(1)
(2)
(3)
()
(5)
(6)
போக்குவரத்து
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் கிராமத்தை அடுத்துள்ள விநாயகபுரத்திலும், மட்ட
வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சொந்த வீடுகள் இல்லாத வறிய மீனவர்
வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடல் தொழிலாளர்களுக்கு சங்கங்கள் 8 வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடல் தொழிலாளர்களுக்கு காப்புறுதித்
மட்டக்களப்பு வாவியில் மீன்பிடி நடவடிக்கைகள் விருத்தி செய்யப்படும். இறால் வளர்ப்பு ஊக்கு
திருகோணமலைக்கும் குச்சவெளிக்கும் இடையே கடலரிப்பு இடம்பெறுவதை தடுக்க நடவடி ffĩIITFGOTÎ)
மழைநீரைத் தேக்கி வைக்கவும், ஆக்கபூர்வமாக பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்
யாழ்ப்பான ஏரித் திட்டத்தை ஆரம்பித்து முடித்து வைத்தல்.
கிளிநொச்சி இரணைமடுக்குளம் உடையாது இருப்பதற்கான அவசர புனரமைப்பு வேலைகை
மன்னார் கட்டுக்கரைக் குளத்தின் புனரமைப்பு வேலைகளை மீண்டும் ஆரம்பித்து முடித்து6ை
திருகோணமலை மாவட்டத்தில் பேர் ஆறுநீர்ப்பாசனக் குளத்திட்டத்தை மேற்கொள்ளல்
சம்மாந்துறைப் பிரதேசத்திற்கு சீரான நீர்ப்பாசன வசதி அமைத்துக் கொடுத்தல்
6əhəIFTTIIII)
மூதூர் மட்டக்களப்பு பிரதேசங்களில் நவீன பால் பண்ணைகளை அமைத்தல்,
கமநல சேவை நிலையங்கள் மூலம் நெல் கொள்வனவு செய்யும் வசதியை ஏற்படுத்துதல் மற்றும்
விதை தானியங்களை குறைந்த விலையில் விவசாயிகள் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுக6ை
விவசாயிகளுக்கான உரமானியத்தை அதிகரிக்க வருங்கால அரசாங்கத்துடன் பேசி நடவடிக்
விவசாயிகளுக்கான குழாய் கிணறு திட்டத்தை விரிவுபடுத்துதல்
யுத்த காலத்தில் சேதமடைந்த பனை வளங்களை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக பனை நடுனி
யுத்த காலத்தில் கைவிடப்பட்ட தென்னங்காணிகளைப் புனரமைத்து, தென்னை நடுகையை ே
மதுசார வடிசாலைகளை சர்வதேச நியமத் தரத்துக்கு உயர்த்துதலும் அதுசார்ந்த உற்பத்திகை
3. படும் மன்னர் கேரதீவுகரையோர நெடுஞ்சாலைனு:
iளிடிப் பாலத்தையும் தலைமன்னர் வீதியையும் புனரமைத்தல்
பாலத்தைக் கட்டி முடித்தல்.
Gilgiri பாலத்தைக் கட்டுதல்
லைநகரங்களுக்கும் இடையிலான
கிண்ணியாபாலத்தைக் கட்டி முடித்தல்
V உப்பாறுபாலத்தைக் கட்டுதல்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் ஆறு மீது ாலம் அமைக்கப்பட்டு, திருகோணம
ஸ்போக்குவரத்துக்கு திறந்துவிடுதல்
யு-5 என்று அழைக்கப்படும் பதுளை - செங்கலடி நெடுஞ்சாலையைப் புனரமைத்தல்
கல்முனை கிட்டங்கி பாலத்தைத் திருத்தி அமைத்தல்
சாகாமம் - கண்ணகிபுரம் - காஞ்சிரங்குடா விதியைத் திருத்துதல்
பொத்துவில் - பாணம வீதியைப் புனரமைத்தல்
மட்டக்களப்பில் பின்தங்கிய பிரதேசங்களுக்கான உள்ளூர் போக்குவரத்தை அபிவிருத்தி செய்
உள்ளுராட்சி
திருகோணமலை, வவுனியா நகர சபைகளை மாநகர சபைகளாகத் தரம் உயர்த்தல்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச சபையை நகர சபையாகத் தரம் உயர்த்துதல்
அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவுக்கு தனிப்பிரதேச சபை அமைத்தல்
வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நவீன பொது நூலகம் ஒவ்ெ
திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேச சபையின் கீழ் நவீன சந்தை ஒன்றை அ
மன்னர் பிரதேச சபையை தரமுயர்த்துதல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டக்களப்பு மாவட்டத்தில் கல்லடியிலும் மீனவர் துறைமுகங்களை அமைத்தல்
5ளுக்கு அரசாங்க காணிகளில் வீடுகள் கட்டுவதற்கு உதவிசெய்தல்
pலம் கடனுதவிசெய்தல்
திட்டம் ஒன்றை ஆரம்பித்தல்,
குவிக்கப்படும்.
க்கை எடுக்கப்படும்.
ள மேற்கொள்ளல்
பத்தல்,
விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்பை உறுதிசெய்தல்
ாச் செய்தல்.
கை எடுத்தல்.
ன்டைமரனாற்றுப்பாலம் ஆகியவற்றைப் புனரமைத்தல்,
சேவைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
பாக்குவரத்திற்கு திறந்துவிடல்
புகைவண்டிப் பாதையை மீளமைத்து புகைவண்டிச் சேவையை மீண்டும் ஆரம்பித்தல்
லையிலிருந்து 0கந்தளாய் அல்லை, வெருகல் வழியாக மட்டக்களப்புக்கு செல்லும் யு-15 வீதியைப் புனரமைத்து
நல்,
வான்று அமைத்தல்,
மைத்தல்

Page 16
Z
பொது நிர்வாகம்
(l) திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் தலா ஒவ்வொரு நவீன கச்சேரி அமைத்துக் கொடுத்தல்
(2) 2001ம்ஆண்டு அரசாங்கம் எடுத்த முடிவுப்படி 1983லும் அதற்குப் பின்னரும் பாதிக்கப்பட்ட அரசா (3) மட்டக்களப்பில் மண்முனை வடக்கு ஆரையம்பதி, செங்கலடி வாழைச்சேனை, வாகரை ஆகிய த
செயலகங்களுக்கு மாற்றும் முயற்சிகளை தடுத்து நிறுத்த பாடுபடுதல்
ஊடகத்துறை
அரச ஊடகத்துறையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் தமிழ் ஒளிபரப்பு சேவையொன்றை ஏற்படுத்துதல்
கலை இலக்கியம்
கலை இலக்கிய மையமொன்றை ஸ்தாபித்து திட்டமிட்டவகையில் கலையிலக்கிய வளர்ச்சிக்கு வழிசெய் உத்தியோகபூர்வ உறவுகளை வளர்த்து கலையிலக்கியப் பரிமாற்றங்களுக்கும் ஒத்துழைப்புக்கும் வழிசெய்தல்
1636) gippin Goñi,
புலம் பெயர்ந்தோரின் முதலீடுகள் ஈழமாநிலத்தில் அதிகரிப்பற்கும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுய
இவை அனைத்துக்கும் மேலாக மக்களின் பேராதரவுடன் யுத்தம் இல்லாத சூழலைப் பேணியபடி இனப்பிரச்சி நாடாளுமன்றத்தை அரசியல் யாப்பு நிர்ணய சபையாக மாற்றுவதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி பிரத
இவை வெறும் தேர்தல்
செய்தவற்றை சொ ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்றும் தயங்கிய
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போட்டியிடும் மாவட்டங்களும் விருப்பு
N
N
Illiullant inton Lin
.......................................................,,... سم (திருகோணமலை
கந்தசாமி ஐயர் பாலநடராஜ ஐயர் கனகரத்தினம் மணிபல்லவராஜன் கார்த்திகேசு வேலும்மயிலும் குகேந்திரன்
1. eløJØí76 og 16 drit JuillydbIT 2. ஆத்மலிங்கம்ரமணி 3. காசிலிங்கம் விக்னேஸ்வ
4. бbтоtilülЈфлдfй dhU 5. தங்கராசாபூஸ்பிராச
தம்பித்துரை சிவகுமார்
திருநாவுக்கரசுருந்தரன்
துரைராசாபாஸ்கரன் 8, ABLUIT 322/II IDgbÓTUITARIT 9. பசுபதி சீவரத்தினம் 10. மகேஸ்வரி வேலாயுதம் 1. சங்கரப்பிள்ளை சிவதாசன்
2.
3. 4. கே. எண், டக்ளஸ் தேவானந்தா
7
12. சின்னத்துரை தவராசா سے بے
`` அந்தணன் கந்தசாமி
2 ஐயாத்துரைதட்சணாமுர்
3. அழகையா இராஜமாணிக் 4. கந்தையா அருமைலிங்கம் 5. கந்தையா பத்மநாதன்
6. LIITöból II TITOFIT LIIT67bd5JØT 7. சாமித்தம்பிருஸ்கந்தர 8. சிந்தாத்துரை பரமேஸ்வர
D
6)áOíl IDIT6) D
&lim II GODI) DIT 6
அபூபக்கர் சகாய்தீன்
2
அலியார் முகமட் பிர்தெள களுபண்டா ஞானரத்ன காளிக்குட்டி சண்முகநா துரைராஜா லால் bi JIgM фly0IJI) I நெல்சன் சுசில் எதிரிசிங் IDITÍŽidbdbóEDIG GÖDØélöfðbJill 9. லக்ஷ்மண் குலசிறிதர்ம 10. வேலாயுதம் ரவீந்திரன்
TÉIGJ56 af GöIGOII இருக்க
 
 
 
 
 
 
 
 
 

ங்க மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் முதலியன பெற்றுக் கொடுத்தல்
ழப் பிரதேச செயலகங்களில் இருக்கும் சில கிராம சேவகர் பிரிவுகளை நிர்வாக ரீதியாக வேறு பிரதேச
தனியார் ஊடகத்துறைகளை ஊக்குவித்தல்
தல். இதற்கு ஏதுவாக சகல வசதிகளும் கொண்ட கலாமண்டபம் ஒன்றை நிறுவுதல் தென்னிந்தியாவுடன்
தொழில் முயற்சிகள் பெருகவும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
னைக்கு நியாயமான, கெளரவமான தீர்வை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கப்படும். இதற்காக ன அரசியல் கட்சிகளை வலியுறுத்திச் செயற்படுத்துவோம்.
வாக்குறுதிகளல்ல.
பலில் காட்டவும்,
ல்லிக் காட்டவும், தில்லை. இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.
| வாக்கு இலக்கத்தின் வரிசை
உதயிர்ந்திரன் 5. காதர் பக்கீர் முஹமNஅஸிஸ் 6. கார்த்திகேசு தில்லை 7 குல் முஹமட் கமால்தின் 8. கே. ஜி. டி. காமினி குண்தாஸ் 9. ёфтюillђфdтіil Gштд. 10. ஜோன் பத்மநாயகி 11 டானியல் ஜெனோவ 12 தம்பிராசா இராஜேந்திரராசா 13. துவான்முஹமட்பாடுக் அஸிஸ் 14 பாண்டியன் சண்முகநாதன்
15 வான்னையா சிவாதம் 16 மார்க்கண்டு மகேந்திரராஜா 17 முத்துஇருளண்முருகன் 18. றொபேட் பச்சேக் ஸ்ரீபண்
FII 19. றோய் டானியல்
முர்த்தி 20 வில்வராஜா ஜெயவேந்தன்
21. சதாசிவம் ராம்குமார்
1)
22. சரவணய்பெருமாள் யோகராஜா 23. சரவணமுத்து யோகநாதன்கொழும்பு மாவட்டம்
நண்
5 6ÏGO)GOOI LIITTI
(Gib
H ノ

Page 17
  

Page 18
Bi Ttipifilii)
FFİTİ LEFöf ElöII.
GillibllII[h
IIII
Diriğ bül
Hills GIDITölöslÖTÜLÜ JGJILO
画画山画血町 j]
ULI)
LD BOL iffijñយ LDLILLIIT GiGLITU
goblollis (II) fluíllLLDITUÌ lifliği GlöÖOği I gy Ulls.
- GT GÖR DIT GİT
65 BITELDLÕ 06.II olILLOOlLTE) öTölöÜL,566ILÜ ODIGLIGT
ITED QUILÍ) GEFULUÕGEDEELLIITONG
நெஞ்சு LIMiTELIGIDOT GESIRIE5TGILDITU ÉÉÉÉÉDI - SIÓ.
Ulf GTJIn jJ
நின் நிதர்சனத்தையே நான் - நித்தியமாக்கிய போதும் நித்திரையிலும். நின் நினைவலைகளே எனை தெப்பமாக்குகின்றன.
உன் ஒட்டுதலையே நான் விட்டு விலகிய போதும் தட்டுத் தடுமாறியும் தவறவில்லை உன் உருவம் என் காதல் தவத்தில்.
என்னதான் இருந்தாலும் என் இரத்தத்தை உறையவைத்து சித்தத்தைச் சிதைத்து மிச்சத்தை இரட்சித்த காதல் மின்சாரம் நீ.
CUPËSIT, பொகவந்தலாவ,
au
பேணாநட்பு பத்திரிகை
மணி உருண்டையில் மனிதம் வளர்ப்பதற்கான சூழல் இல்லாமலே.
மனிதனின் உலகத்தில்
கண்கள் ஒளிர்ந்தபடி இதயத்தை திறந்தபடி.
சண்முகம் சிவகுமார்,
GTG as Tui
ΘIII
u(Uög, öltu
மனிதன் வருவான்.
@t
கருவில் எதிர்பா
Jiga II 95DELD (UGOTSOTG),
Uöggli sleðilips வாழ்வில்
பொதித்து வைத்த கவிதையில் பெ
ஒரு சொட்டு மனிதத்தை மொழிப்பிரயோக ப
உலராமல் பாதுகாத்திருக்கின்றோம். உடைந்
வந்துபோகின்றது !
நிழலு Jessards as இதயம் கசங்கி அத வன்முறை கொடியில்
கிடக்கும். தேய்ந்து யுகத்தில். மனிதம் சிறுத்து மிருகம் பெருக்கும் T hóMLál 616Ú6ÖlhUlslóð புலம் நிஜங்களை தொலைக்காமல் புதை வலி பொறுத்து. GgFM வழியில் விழி பதித்து கிடக்கும்
அதே ஈர அன்புடன். |
இரவு
நிந்திக்கின்றது என
மாய்கிறது. மனிதம். வார்த்தை மெதுவாய். மீண்டும் ஆரம்பித்த மெதுவாய். வந்து மனித எல்லைகளை
தாண்டி பிடித்ததும் ப் வெற்றுவெளிகளில் ஒன்றாயே இ BILj506) ClőT60655ÜLI தொலைகிறது மணிதம். உணர்வுக்கவி,
தினம்.தினம். தத 隨 யதார்த்தம் தின்று 0L6l)I5LD 蠶 JÚLIA GIGGíslað அவள் நினைவுகளை
60ISOTLJI நேசக் கரங்களை நீட்டியபடி. நெஞ்சம்
0lala GalLib sa உண்மை உறங்க
"ेतः வஞ்சனைகளால் என மனிதன் நெஞ்சில் நெருப்பை வருவான். உயிராக நான் என்ற தீராத நம்பிக்கையோடு. 2 uji Gurioi Gili
நாடகப் பாத்திரத்
காதலையும் நாட
Ejiofré, El GT6OT LI860)LD ,
நடுக் கடலில் மனக்கடலின் ஆழத்தை தொட்டு' ist.) IILIII, II ja) IDOst (b) . . அவஸ்தை அல்ல இது DSMalILáfullgö உன் உறவுகள் முறிந்து புழுங்கி நா போனாலும் உள்ளத்தில் தண்ணீர் தாகங்களாய் உன் விஷப்பரீட்ை நினைவுகள் வரண்டு இருக்கும் நானே வி என் இதயச்செடியை என்று புறக்கணிக்கும் கூட் செழிப்படைய வைப்பாய்? தன் மதி கதயாளன், GTLD SIGIGLIT. LIGIGN
oranduppjafáfilmsororm. Eligj : 24 slug 15 முகவரி :
闊 SFSLUIT PO.Box#80416 லிவிங்ாடு POHASATAR ungjùLunraomh, பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பத்திரிகை, கவிதை
Esejš56ů, Ljulů)á
பெயர் பி.ஆர்.குமார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் கவிதை எழுதுதலும்
பத்துகின்றது ಙ್ GOGG பயிற்சிக் T)
... | ിക്സ് ബിബ്നി-ബിബ
பார்க்க
லிக்கின்றது. நம் சிந்தனை என்னும் நீர்ப்பரப்பில் ജൂഖൺബ ந்து ஆறுதல் எறியப்படும் சிறிய கல்தான் கவிதை என்பர் Τα αίει
ஆனால் அதன் சலனம் அந்தக் குளம் முழுவதற்கும் முன் விட 'ನ್ತಿ। விந்து விசாலம் கொள்கிறது. * ாய் இன்னும் ஒவ்வொரு மனமும் ஓர் இசைக் கருவி ளக்கின்றது. போல இருக்கிறது. காற்றையும் கதிரையும் விழுந்து கிடந்து
ா உடைந்து விடச் சூட்சுமமான எண்ணங்கள் பிடுங்க முடியா
கின்றது. நுழைந்து தாக்குகிறபோது அது :: | ಸಿಂಗ್ಹ್ ಛೀತಿ | :
துடிப்பதன் அதிர்வுகளை நாம் கேட்க வே.
நீண்ட பிரிவு (P44 எப்படிச் சொல்வேன்
MUR இந்த வாரம் கவிஞர் ரவி சுப்பிரமணியனின் ' உடைந்தே மனத் துடிப்பின் அதிர்வுகள் 2 GÚGÁ LÁ |fidja, Dbm... 岳 。
ததமறறு G இது என்ன விே நிலாபோல் இதல்லாம் உனக்குப் பிட் |GDIG33 LaGGOIGS
a ܨܒ݂ܝܼܗ̱ܝ ܘܝ ܕܬܬܝܬܪܙ ܐܡܝܼܢܐܘܼ ܊ என் நிழலும் பிக்குைற்று ஏதேனும் ஒரு அதவாத போகின்றது. லட்சிய வெறியில் அதன் துருப்புத் suli, gas a II sa வாலிபம் @]]
6 fullblair கரைத்தெரு
ஓவியம் செய்தேன் Ús நஞ்சுக்கொடி அறுத்தட் Levangit தாகித்த வீட ை
தர வந்தேன் வாஞ்சையுடன் சீம்பால் தந்த பூத
" உனக்குப் பரிசய்
கழுத்து ம ை o" foi * நீலம் பரிந்தும் கூட பிழைத்துக்கொண்டுவிட்ட all 56) ፳ስ))ዘ க்கு மட்டும். நிராகரிப்பில் நீலமான 蠶 வண்ணம்
சக்கரமாய் தெரியாமல் -
0ܢ.
இடத்திலே யாரென்று தெரியது G மறுபடி கேட்
நிற்கின்றேன். சித்துவிட்டுப் போனாய்
எனக்கு குளுமை குளுமை Tsar is
டிக்காததும் உனக்குத் தெரிந்திருக்கலாம் நேர் கே ருக்கின்றது. S S S S S S Muni 25
சூழலுக்கு அர்த்தமூட்ட இப்படித்தான் 喹 கற்றுப் பழக வேண்டும் AANGGO ஷம் குற்றவாளியாய் நிறுத்தட் த்திரப்படுத்தி oiriúil நேர்ந்தால் கேள்விக்குள்ளாகும் பிட் __ __ அடுத்தமுறை சந்திக்கும்போது ܘ?
o"ol i A6. வர்த்தைகள் நிறமித் லந்த போது முதலில் δήπομππή. Ο விட்டது.
úl Ló una fig Eli பழிவாங்கி I () " விழிகளைக் வத்தாள். "రో விடிந்தும் விடியாமல் வருட னைத்தவள்
ീ', ஒரு நீண்ட பெருமூச்சின் வி " | பரலில் இருந்தது 76) நலுங்கும் ட
பாண்டியனின் த ஏறறவள் i. .. . . . . . . . . . . .1 Drdalanch. கவிசன மருத்தி வி
ஏதேதோ சொல்கிறது *–*茎 - - னைவுகளை அசைந்தசைந்து தாலைத்து மெழுகுவர்த்தி
துர்நாற்றத் தெட்
ந்தளிக்கும் எறும்புகள் மெய்க்க வி ததளககும மானேன். அடித்துத் துவைக்கிறாள்
கிழிகிறது வரமறுக்கும் உறக்க ಇಂದ್ಲಿಲ್ DGO ஒவ்வொரு UDGAD60. . "
இம்சைகள்
பில் தோற்றி I நிமிண்டிக் கிள்ளக் கிள்ள Dr Gang.... இரத்தம் கட்டிப்போகிறது தில் சக்தி | நேரம் விரல்களால் தேற ந்தேன். BGBGO நிசப்த இரவில் **臀
DGIGIGO ಇಂದ್ಲಿ Sabug). ரவி கப்பிரமணியன்
L L S S S S S S S S S S S S S S S S S S S S SSSS SSSSS
Qu山前、 பெயர் எம்எஸ் அவற் எம்.எப்பரணிதரனர் blugi : -
“, முகவரி :
40687 P.O. Box 2431 DOHA, QATAR. AG DOHA, QATAR AG || || பொழுதுபோக்கு : பொழுதுபோக்கு : பத்திரிகை காற்பந்து, தினமுரசு, கவிதை
Dj. 21:27, 2004

Page 19
  

Page 20
சின்றி, தொடர்பின்றி, பேச ஆட்களின்றி இரண்டு முறை அர்ஜுன் அறையின் கதவைத் தட்டினேன். பதில் இல்லை. எரிச்சலுடன் வந்து படுத்தேன். தூங்கிவிட்டேன்.
காலை எழுந்தபோது மணி ஏழரை இருக்கும் அர்ஜுன் அறையில் இல்லை. சமயலறையில் காப்பி போட்டு வைத்திருந்தது 'ப்ரிஜ்ஜில் பால், தயிர், காய்கறிகள் உள்ளன. பசித்தால் சமைத்துக்கொள்ளவும்" என்று ஒரு குறிப்பு எழுதிவிட்டுச் சென்றிருந்தார். வாசல் கதவு வழக்கம் போல பூட்டியிருந்தது. செய்வதறியாது திகைப்புடன், பிரமிப்புடன் கைகளைப் பிசைந்துகொண்டு சன்னல் வழியாக யாராவது போகிறார்களா என்று எட்டிப் பார்த்தேன் கீரைக்காரியைக் கூப்பிட்டு வெளியே பூட்டு எப்படி இருக்கிறது என்று கேட்டுப் பார்த்தேன். "பெரிய பூட்டும்மா யாரும்மா பூட்டிட்டாங்க"
"எம்புருசன்' "சும்மாவா உட்டே? நானாருந்தா செவுட்லரண்டு அறை வுடமாட்டேன். இப்ப இன்னாங்கறே உள்ளாற வேற சாவி இருக்குதா பாரு'
அட, இது எனக் குத் தோன்ற வில்லையே? முன்னே பின்னே வீட்டுக்குள் அடைத்துப் பூட்டப்பட்ட அநுபவம் இல்லையே அலமாரியில் தேடிப் பார்த்த தில் டுப்ளிகேட் சாவிக் கொத்து இருந்தது. அதைக் கீரைக்காரியிடம் கொடுக்க,
காலை பதினொரு மணிக்கு கதவு திறக்கும் சப்தம் எனக்கு தேவகாணமாக இருந்தது. வாயிற் பக்கம் வந்தபோது அந்தப் பெண் நின்றுகொண்டிருந்தாள்.
"எம் பேரு ரஞ்சனி' என்றாள். ரஞ்சனி என்ற பெயர் என் மனத்தில், அவளை முதலில் பார்த்த ஓட்டல் அறைக் காட்சியுடன் பதிந்திருந்தது. நான் சட்டென்று கதவைச் சார்த்த முயன்றபோது "ரேகா நான் உனக்கு உதவி பண்ணத்தான் வந்திருக்கிறேன்' என்றாள். பெரிசாகப் பொட்டும், கொஞ்சம் நகர்ந்தாலே சப்தமிடும் நகைகளும் அணிந்திருந்தாள். இந்த வேளையில் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டிருந்தாள் கைவிரல் நகங்கள் நீளமாக
"ஒரு வருஷம் முன்னாடி" "சொல்லவே இல்லை சொல்லவே இல்லை என்ன ஒரு ஏமாற்று வேலை" என்று தன் பைக்குள் இருந்து நீல நிறக் கடிதங்களை எடுத்துக் காட்டினாள்.
"Lit." நான் அதைத் தொடவில்லை. அவள் உட்கார்ந்து தானே படித்துக் காட்டினாள்.
"டியர் ரஞ்சனி. இன்னும் ஒரு மாதம். ஒரே மாதம். மற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன் ஹனிமூனுக்கு ஹோட்டல் அறை கூட கொடைக்கானலில் ரிஸர்வ் செய்துவிட்டேன்."
"என் கணவர் பொய் சொல்கிறார் என்பதற்கு எனக்கு நிரூபணம் தேவையில்லை" என்றேன்.
"சாதாரணப் பொய்யா ராஸ்கல், டில்லியில் உன்னைக் கல்யாணம் செய்து
ഞ്ഞതു
கொண்டதை என்னிடம் சொல்லவே இல்லை. மூன்று வருஷமாகப் பழக்கம் முதன் முதலில் அர்ஜனை பம்பாயில் சந்தித்தேன்." "லுக்! எனக்கு விவரம் எதுவும் წეuეუმს Tub!”
"கேட்டுத்தான் ஆகவேண்டும் அர்ஜூன் என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகச் சத்தியம் செய்து கொடுத்துவிட்டுத்தான் என்னிடம் சுதந்திரங்களை எடுத்துக்
இருந்தன. பாஷன் மாடல் போலத் தோற்றமளித்தாள். அவளருகில் இலேசான செண்ட் வாசனை இருந்தது.
"அர்ஜூன் அனுப்பிச்சாரா" "இல்லை. நானாகவே வந்தேன். இன்னிக்குத்தான் அட்ரஸ் கிடைத்தது."
சுவரில் மாட்டியிருந்த அலங்காரக் கத்தியைப் பார்த்துக்கொண்டே பேசினாள் "இந்தக் கத்தி நான் வாங்கித் தந்தது" 'எதுக்கு வந்தே" "உன்னோடு பேச' "ஒரு வப்பாட்டி, மனைவி கூட பேச என்ன இருக்க முடியும்"
"நான் உன் புருஷனுக்கு வப்பாட்டி ബ.'
பின்னே, மற்றொரு மனைவியா" "கல்யாணம் பணிணிக்கிறதா சொல்லியிருக்காரு."
"என்னைத் தள்ளி வெச்சுட்டு"
உள்ளே வரலாமா? வாசலிலேயே நின்னுக்கிட்டு நம்ப ரெண்டு பேர் வாழ்க்கைப் பிரச்சினையையும் பேசித் தீர்க்கணுமா?"
நான் தயக்கத்துடன்தான் அவளை அனுமதித்தேன். ஹாலில் அலமாரியில் வைத்திருந்த எங்கள் திருமண போட்டோவைப் பார்த்ததும் கண்ணிவிட்டாள். எனக்குத் தெரியவே தெரியாது
நான் தண்ணீர் எடுத்து வரும்போது அந்த போட்டோவைக் கிட்டத்தில் பார்த்தாள்.
"எப்ப கல்யாணம் ஆச்சு"
Gair gair Lyri. எனக்கு நகை, புடைவை வாங்கிக் கொடுத்தார். நான் சென்னை வரும்போதெல்லாம் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து. நான் ஏமாந்துவிட்டேன். உன்னைப் பார்க்கும்போது. இத்தனை அழகான, அற்புதமான முகத்தைப் பார்க்கும் போது. உன்னையும் ஏமாற்றியுள்ளானே! எப்பேர்ப்பட்ட பாதகன் கிராதகன்"
"இதைச் சொல்லத்தான் வந்தாயா?" "நீ என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்க வந்தேன்'
"நான் தீர்மானிக்கவில்லை. தீர்மானித்தாலும் அதை உன்னைப் போன்ற. உன்னைப் போன்ற பெண்ணிடம் சொல்ல |DILGLöl."
"அர்ஜூன் நம் இருவரையும் ஏமாற்றியுள்ளான். அவனை நாம் பழிவாங்க CGIGOLTLDIT?"
எனக்குச் சட்டென்று இந்தப் பெண்ணை அனுப்பிப் பேச வைப்பதே அர்ஜனின்
சூழ்ச்சியாக இருக்கலாம் என்று தோன்றியது. "நான் 2. Gai Golf Luis (8ug விரும்பவில்லை."
அவள் கைக்குட்டையை எடுத்துத் துடைத்துக்கொண்டு நாசூக்காக அழுதாள்
"இருவரும் சேர்ந்து பழிவாங்கலாம் என்று நினைத்தேன். இப்போ தனியாக ரேகா, நாம் இருவரும் ஏமாற்றப் பட்டிருக்கிறோம். இதற்கு நியாயம் கிடைக்கும். ஆனால் வருஷங்களாகும். அவர்கள் எல்லாருமே ஆண்கள் கேஸ் பதிவு செய்பவர்கள், நீதிபதிகள்,
வழக்காடுபவர்கள் எல்
செய்ததை ஆமோதிக்கும்
நான் சொல்வதைக் கே "எனக்கு உபதேசம் அப்போது போன்
எடுத்தேன்.
"ரேகா, நான்தான் அங்கே அந்தப் பொன்
"b” "அவ சொல்றது என அவ சொல்றது புளுகு எட்டுப் பேரை ஏமாத்தி கேட்டா கொடுக்காதே வரேன் விரட்டிவிடு. அ நான் "உன்னை போனைக் கொடுத்தபோ "நான் பேசமாட்ே எனக்கு இனி பேச்சு
----
வாங்கல்தான்' என்று போன் மூலம் கேட்குமா "அர்ஜூன் நீநாசம உருப்படுவியா ஐல் சப்தமிட்டாள்
"கேக்குது இல்லை "ஷி இஸ் ஏ ஸ்லட் எதையும் நம்பாதே'
"சரி, உங்களை பெண்டாட்டியை ஜெயில் Այլ գլ 6ւ նաIIIյնն தலையிலிருந்து கால் வ பொய்யே சொன்னவரை "ரேகா தக்க எல்லாத்தையும் விளக்க "எனக்கு விளக்கமு எழவும் வேண்டாம் வீட்டி இருந்தா சரி என்னை வி 6I 6JT60) GOTä, 56ÖLLUIT GOOTLD) 1
"Gyas, ú6foro sí வர்றேன் அவ போக மா கெடுத்துடுவா"
அந்தப் பெண உட்கார்ந்துகொண்டு முக்கைத் துடைத்து அழு "நீ நம்புவியோ ! ப்ராமிஸ், உன்னை அ செய்துகிட்டு இருக்க தெரியாது ரேகா, அட்வர்டைஸ் மெண்ட் சந்திச்சேன் உன்னைப் பேசிக்கிட்டான். முப்பது லட்சம் பண்ணிடனும் சிக்கவைக்க
"எனக்கு முப்பத்தகு "LDBESIT GAOL"GLÓläGÜ ரொம்ப நல்லா ஆடுவா எனக்குப் பரிசாகொடுத்து இந்த மோதிரம் அவன் டிசம்பர்ல கல்யாணம் சொல்லி ரிஜிஸ்திரார் எல்லாம் காட்டினான். ே இத்தனை அழகான, சா தனக்கு இருக்கறதை இல்லை ரேகா என்னை
சந்தோஷத்தைக் கெடு நோக்கம், ஆனா, ஆசாமிகளை வெட்ட ே நான் எந்த வி காட்டாமல் கேட்டுக் இவளை எந்த வகை அழும்போது அழகாகே அலங்காரங்கள் எல் அநுபவத்தின் சுவடு சேதப்படுத்தியிருந்தன.
(வண்ணத்துப்பூச்சி
 
 
 
 
 
 
 
 

(எங்கள் திருமணம் பெண்கள் திருமணம்)
ாருமே அர்ஜூன் கயவர்கள் ரேகா 勋"
(ിബറ്റiLi).'
ஒலித்தது போய்
அர்ஜூன் பேசறேன்! று வந்தாளா"
தையும் கேக்காதே அவ இந்த மாதிரி இருக்கா. பனம் நான் உடனே வகிட்ட குடு' ாத்தான்' என்று 芭l, டன் அவனுடன் கிடையாது பழி
கனடாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஒரே பால் சோடிகள் தமக்கிடையேயான திருமணத்தைச் சட்டபூர்வமானதாக்க வேண்டும் எனக் கனேடிய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதையொட்டி பாராளுமன்றத்தில் எதிர்ப்புக்களும் ஆதரவுகளுமாக பலத்த விவாதத்துக்குப்பின் மேற்படி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து திருமணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட சோடிகளில் ஒன்றைத்தான் இங்கு காண்கிறீர்கள்.
S SS SS S S SL S SS SS SS S S S S S S SS SS SS S S
சின்னச் சின்னச் சமாச்சாரங்களில் சிக்குப்பட்டுக் கோட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்து திரிகிறார் ஜெக்ஸன், அப்படிப் பரவிய அவர் புகழ் இப்படியும் பறக்கிறது. இதற்கிடையே அவரது தங்கை ஜெனட் ஜெக்ஸன் அவரும் புகழ் பெற்ற பொப் பாடகி என்பது அனைவரும் அறிந்த விடயம். உரத்த குரலில் அமெரிக்காவில் நடந்த தேசிய கால் Ill. பந்தாட்டப் போட்டியின் இடைவெளியில் பாட T போயிடுவே, வந்த ஜெனட் கூடவே ஜெஸ்டின் கில் யூ" என்று டிம்பர்லேக்கையும் கூட்டிக்கொண்டு
வந்திருந்தார். இருவரும் உணர்ச்சிவசப்பட்டு என்றேன். ஆடிய ஆட்டத்தில் ஜெனட்டின் ஜாக்கட் அவ சொல்றதை விலகி பின்னர் நடந்த கதை ஏற்கெனவே
முரசில் வந்துவிட்டது. இதே ஜனட்டுக்குத்தான் மனிதாபிமானம் மிக்க
நம்பறேன். கட்டின மாதிரி வீட்டிலே ரை நம்பறேன். ரைக்கும் இதுவரை
நம்பறேன்."
சமயத்தில் LDIT: ம் வேண்டாம் ஒரு ல வைச்சுப் பூட்டாம ட்டுடுங்க எதுக்காக JOM SMGMislila?" இரு நான் உடனே LIT. B. G3: LDGOVIGO) 335
பெண் என்ற அவார்டும் வழங்கியிருக்கிறது GIGör, L. g. agitas Gifaðir GNAITIÚLA.
அசோஸியேஷன், இந்த அசோஸியேஷனுக்காக நிதி திரட்டித் தந்ததில் ஜெனட்டுக்குப் பெரும் பங்கு စုံဖါးဖါး+", "! - உண்டாம். ம்.கெட்டதிலும் ஒரு T2'601 356), ITGOOTLD நல்லது.
கிறது தெரியவே S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS S
பாம்பேல ஒரு
சோபாவில டிஷ்யு பேப்பரால் துகொண்டிருந்தாள்
ஏஜென்ஸியில் பற்றி பிரமாதமா வயசில முப்பது GOIT65 6168.606,015 îJLIGA) LITT 6600GFÜ LIITILGA ஜெனிபர் லோபஸ், தனது சு முப்பத்தஞ்சு பங்களாவைக் கட்டிக்
போவோம் ரேஸ் ரம்மி ஆடுவான். க்கிட்டு இருந்தான்
கொடுத்த கட்டட ஒப்பந்தக்காரர் மீது நீதிமன்றத்தில் வழக்குத்
தந்தது. என்னை தொடர்ந்துள்ளார்.
செய்துக்கிறதா ஜெனிபர் லோபஸ் ஹாலிவுட் ஆபீஸ் லெட்டர் ஹில்ஸ் பகுதியில் ஒரு புதிய
சொகுசு பங்களா கட்டி இருக்கிறார். இந்த பங்களாவில் மழை நீர் ஒழுகுகிறதாம் ஜன்னல்கள் மற்றும் கதவுகள், நீச்சல் குளம் ஆகியவை பார்ப்பதற்கு மிகவும் அவலட்சணமாக உள்ளனவாம். இதனால் மனவேதனை அடைந்த ஜெனிபர் லோபஸ், அந்தப் LINKERSGITIGADGANäi கட்டிக்கொடுத்த கட்டட ஒப்பந்தக்காரர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஜெனிபர்
ரகா, உன் மாதிரி வான பெண்டாட்டி 21616 05/16ú6066)
மன்னிச்சுடு உன்
தே
கறதில்லை என் அர்ஜூன் மாதிரி வண்டாமா.
உணர்ச்சியும் கொண்டிருந்தேன். பில் சேர்க்கிறது. இல்லை. அவள் லாம் கரைந்து, கள் முகத்தைச்
லோபஸின் குத்துவிடும் தோற்றத்தைப் படத்தில் காணலாம். யார் முகத்தில் இந்தக் குத்து விழப்போகிறதோ? நம் நாட்டில் கள்ளக் கணக்குக் காட்டி கட்டட "கொன்றாக்ட் எடுக்கும் திருட்டு வேலைக்காரர்களுக்கு எதிராகவும் யாராவது நடவடிக்கை எடுங்கப்பா.
றகடிக்கும்.)
巴円 Dтј. 21-27, 2004

Page 21
எதிர்பார்த்திருந்த- ஆனால் இவ்வளவு விரைவாக நடக்கும் என எதிர்பார்த்திராத சம்பவம் தான் புலிகள் இயக்கத்திற்குள் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பிளவு ஏற்கெனவே பல வடிவங்களில் புகைந்துகொண்டிருந்த இப் பிரச்சினை இப்பொ கொழுந்து விட்டெரியத் :ಸಿ? காலங்காலமாக இருந்து வந்த வடக்கு உயர் மேலாண்மையின் ஆதிக்க வெளிப்பாடே இந் நிலைமையைத் தோற்றுவித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
தமிழ் சமூகம் வெளிச் சக்திகளிட மிருந்து மட்டுமல்ல முதலில் தனது
தனங்களிலிருந்தும் விடுபடுவது அவசிய மும் அவசரமும் ஆகும். ஆயுத அதிகாரத் தினால் அனைத்து வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் அடக்கிவிட்டோம் எனக் கூறுவது எவ்வளவு போலியானது
ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமுதாயத் glaði 9-0|s6|&gog, D_sl.0|D&606I, பிரச்சினைகளை, தேவைகளை ஒருவரே சிந்திக்க வேண்டும்; ஒருவரே ஏகப் பிரதிநிதியாக முடிவெடுக்க வேண்டும் என்றால், அது இந்தத் தமிழ் பேசும் சமுதாயத்தை மொண்ணைச் சமூகமாக மாற்றும் நடவடிக்கையேயாகும்.
சமாதானப் பேச்சுவார்த்தை மேசைக்கு முஸ்லிம்கள் வரக் கூடாதென்பதும், நேற்று வரை போராளியாக இந்த கருணா இன்று தனிமனிதனாகவும் துரோகியாகவும் சித்திரிக்கப்படுவது பன்முகத்தன்மை யில்லாத உள் அடக்குமுறையின் வெளிப்பாடுதான்
இதனைப் புலிகள் ஏற்கெனவே பல தடவைகளில் நிருபித்திருக்கிறார்கள் இனமத பிரதேச பேதங்களை ஒழித்து விட்டோம் என மார் தட்டிய புலிகள் ஒரு மொழி பேசி ஒன்றாக வாழ்ந்து உதவி
சொந்தச் ಙ್ Đ_{{{II ஆதிக்கத்திலிருந்தும் பிற்போக்குத்
ஒத்தாசைகள் புரிந்த முஸ்லிம் சமூகத்தை
ஒரு சில மணி நேரத்தில் இனச் சுத்திகரிப்புச் செய்து துடைத்தெறிந்தார்கள்
புலிகள் தங்களது சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் உள் ளென்று வைத்துப்புறமொன்று பேசுபவர்கள் என்பதை உலகம் பலமுறை கண்டிருக் கின்றது. அதனால்தான் பிரபா வழங்கிய பொதுமன்னிப்பை ஏற்கக் கருணா மறுத்துவிட்டார். பதிலாக, கிழக்கு மாகாண மக்கள்தான் பிரபாவுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமெனக் கருண கூறுகிறார். அவரது ஜனநாயக விரோத மனிதகுல விரோத நடவடிக்கைகளால் வடபகுதி முஸ்லிம் சமூகமும் ஏன், தமிழ் შტpჭცp|ჩ கூடப் பாதிக்கப்பட்டி ருக்கின்றன. வெளிப்படையாக இவர்கள் விடுதலைக்கும் சமத்துவத்துக்குமாகவே தாங்கள் போராடுவதாகக் கொக்கரித் தாலும் மூடுமந்திரமாக ஜனநாயக மறுப்பும்
பாகுபாடுகளுமே இவர்களிடம் எஞ்சியிருக் கின்றது.
அதேவேளை தங்களோடு கூடி வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தையும் அரவணைத்துச் செல்லவும் கருணா அம்மான் நேசக் கரம் நீட்டியிருப்பது வரவேற்கத் தக்கதுதான். இது விடயமாக கருணா அம்மானின் உத்தியோகபூர்வ செய்திப் பத்திரிகையான 'தமிழ் அலை'யில் செய்தி வெளியிடப் பட்டிருந்தது. கிழக்கு வாழ் முஸ்லிம் களுடன் உறவு பூண மட்டு - அம்பாறை புலிகள் அழைப்பு என்ற தலைப்பில் கடந்த 03.03.2004 அன்று 'தமிழ் அலை'யில் முன் பக்கச் செய்தியாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டி ருந்தது மட்டக்களப்பு, அம்பாறை
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSL ழக்குவாழ் தமிழ் முஸ்லிம் மக்கள்
(3LI[[[[[[LIổ Q! சந்தித்து வரும் அதேவேளை தமி முஸ்லிம்கள் அள பங்களிப்புகளும் 6 இன்று வரை மான தொடக்கம் ஆ விடுதலைப் போரா தம்மாலான அன களையும் வழங்கிே புலிகளும் ம முஸ்லிம்களிடமி ளணி உதவி ன்றார்கள். தற்டே GALIJATUH6TTITETTIJ LIGOT வருகின்றார்கள் ( புலிகளுக்கு வாரிய
R
மாவட்டத்தில் முஸ்லிம்களுடன் ஐக்கியப்பட்டு வாழ வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டு - அம்பாறை மாவட்ட புலிகளின் அரசியல் பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான துண்டுப் பிரசுரம் ஒன்று புலிகளின் அரசியல் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
"அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர் களே' எனும் தலைப்பில் வெளியிடப் பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சில துரதிர்ஷ்டமான சம்பவங்களுக்கு வன்னித் தலைமையின் நிர்ப்பந்தமே காரணம் இவை எல்லாவற்றையும் நாம் மறந்து தமிழ் பேசும் சமூகமாகிய நாம் ஐக்கியமாக நட்புடன் வாழ்வோம். இனி எமக்கு எவ்வித நிர்ப்பந்தமோ தலையீடோ இல்லை . நாமே இனி முடிவெடுத்து ஒன்றாகு வோம்' என்று அந்த அழைப்பு பற்றிய
சமாதானத்தை விரும்பும் ஒரு தேசிய இனம் என்ற வகையிலும் கடந்த கால தமிழர் விடுதலைப் போராட்டத்தின் விளைவாக முஸ்லிம்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு வருபவர் கள் என்ற வகையிலும் எவர் நேர்மையாக நேசக் கரம் நீட்டினாலும் பற்றிப் பிடிக்க முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும். தமிழ் பேசும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஏற்கெனவே தமிழீழப்
இந்தியப் ப கொடுக்க முடியாம் பதுங்கியிருந்தெ முஸ்லிம்கள் உண உதவிகளையும் ெ
புலிகளுக்கும் இடையிலான உற இருந்தது என்பதற் {P(b G|DLI61560), பொருத்தமாகும்.
கருணா அம்! நிலைகொண்டிருந் SUBIDGONGA) ĐIGILITA5 வேண்டியேற்பட்ட LGOLulgTrfa அவர் செல்வது மிக அப்பொழுது ஒட் சபைத் தலைவராக ஷரீப் அவர்கள்
ஷரீப் அவர்க யாழ்ப்பாணம் செ இயந்திரமொன்றை கருணா அம்மான் செய்வதற்காக தனது மெத்தையை பெட்டிக்குள் விை கருணா அம்ம LIGOLusalflgi H அனுப்பி வைத்தார். கருணா அம்மா நினைவுகூருவார் 6 ஆனால், அப்
தினான்கு வருடங்களென்றால் சும்மாவோ பாருங்கோ அதுதான் நான் ஜோசப் பரராஜசிங்கம் சொல்லுறன். பதினான்கு வருசங்கள் எங்கட பாராளுமன்றத்தில நான் ஒரு எம்பியாக இருந்திட்டன் இந்தச் சந்திரிகா குழப்பாட்டி இன்னுமொரு மூண்டு வருசமெண்டாலும் கதிரையில இருந்திருப்பன் இருந்தாலுமென்ன? எங்கட வன்னித் தம்பிக்கு. சூ. மெல்லமாப் பேச வேணும் கருணாவின்ர காதுக்குக் கதை போனால் என்ர காதில வெடி விழும். நான் சொல்ல வாறது
கருணா கொஞ்சம் அவசரப்பட்டிட்டார். ஒரு மாசம் பிந்தியிருந்தா எலக்சன் முடிஞ்சிருக்கும். பிறகு இவை அடி பட்டால் எனக்கென்ன? நான் கொழும்பில போய் எம்பியாய் குந்தியிடுவன். இவங்கள் வடக்கும் - கிழக்குமெண்டு பிரிச்சுப் பேச எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல.
என்னவெண்டால் வன்னியில இருக்கிற
எங்கட 'தம்பி - அதுதான் எங்கட ஏகத் தலைவருக்கு என்னில சரியான நம்பிக்கை. அதுதான் மட்டக்களப்பு லிஸ்ரில என்ர பேர முதலாவது ஆளா, அதுதான் முதன்மை வேட்பாளராகப் போட்டவர். அவருக்கு நல்லாத் தெரியும் சம்பந்தருக்கு அடுத்ததாக் கிழக்கில தம்பியின்ர நம்பிக்கைக்குரிய ஆள் நான்தான். சம்பந்தரோட சேர்ந்து சங்கரிக்கு நான் குடுத்த தலையிடி கொஞ்சமோ? "ஏகம் கெடுத்தாண்ட சங்கரியே ஒழிக, பிறப்பறுக்கும் தம்பிக்கு கொடுக்கறுக்க வந்தவனே, ஒடுக்காமல் விடமாட்டோம், அடக்கியே தீருவோம்” எண்டு நான் அவருக்காக எவ்வளவோ பாடுபட்டனான். அதுதான் தம்பி மட்டக்களப்பு லிஸ் ரில என்னைப் போட்டவர். ஆனா சகுனம் சரியில்லைப் போல இருக்கு இந்த முறையும் எப்பிடியும் கொழும்புப் பார்லிமெந்துக்குப் போவன் எண்டிருக்கேக்க எங்கட
DTŮě 21-27, 2004
என்னடியப்பா செய்வமெண்டு என்ர மனுசி சுகுணத்தைக் கேட்டன் சுகுணம் பாருங்கோ எனக்கு நல்ல சகுனம் நான் முந்தி USANG பேப்பரொண்டுக்கு மட்டக்களப்புரிப்போர்ட்டரா இருந்தனான்.
அப்ப அவவின்ர போட்டு என்ர ே பின்னுக்குப் ே
எழுதிறனான். அதே கட்டின பிறகுதா
தியேட்டரும்
காட்டினனான். அே DE60GT cell GT பாதுகாப்பா எங்க தலைநகர் லண்ட வைச்சன் அது ஒரு
தின்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடங்கியதிலிருந்து இழப்புக்கள் ஏராளம் ழர் போராட்டத்திற்கு த்த- அளித்துவரும் ராளம் அன்றிலிருந்து க, பொருளாதார உதவி ாணி வரை தமிழீழ படத்திற்கு முஸ்லிம்கள் னத்துப் பங்களிப்பு ப வந்திருக்கின்றார்கள் 1ற்று இயக்கங்களும் ருந்து பொருளாதார களைப் பெற்றிருக் ாதும் முஸ்லிம்களிடம்
உதவிகளைப் பெற்று முஸ்லிம் தனவந்தர்கள்
றைக்கின்றார்கள்
டையினருக்கு ஈடு ல் புலிகள் காடுகளில் பாழுது புலிகளுக்கு வு தொடக்கம் சகல ய்தார்கள்
முஸ்லிம்களுக்கும் வு எப்படி இறுக்கமாக கு மனதை உருக்கும் த நினைவூட்டுதல்
மான் இந்தியப்படை த காலத்தில் ஒருமுறை வடபகுதிக்குச் செல்ல து. ஆனால் இந்தியப் ண்களில் படாதவாறு ச் சிரமமாக இருந்தது. டமாவடிப் பிரதேச இருந்தவர் முஹம்மட்
ள் கருணா அம்மான் ல்வதற்காக உழவு ஏற்பாடு செய்து அதில் Од под паљU цШ00IIb து விட்டிலிருந்த பஞ்சு உழவு இயந்திரப் பத்துத் தயார்படுத்தி ானை இந்தியப் ண்ணில் படாதவாறு (இந்தச் சம்பவத்தை ன் இப்பொழுதும் ான எண்ணுகிறோம்.)
படியான இந்த ஷரீப்
சேர்மனுக்கு நடந்ததுதான் உள்ளத்தை உருக்கும் சம்பவம் ஓட்டமாவடி முஹம்மட் ஷரீப் பின்னர் புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலைக் கூடப் புலிகள் ஒப்படைக்க
ിസ്റ്റൂ.
இதைவிட நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் புலிகளுடன் இணைந்து பயிற்சி பெற்று பல போர்க்களங்களுக்கு அனுப்பப்பட்டார்கள் பல முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப் பட்டார்கள் இந்த முஸ்லிம் இளைஞர் களில் போர்க் களங்களில் மடிந்தவர்கள் போக ஏனையவர்களுக்கு என்ன நடந்தது என்பதுதான் வேதனையான விடயம்.
1990ஆம் ஆண்டு கிழக்கில் வன்முறையை ஏற்படுத்தி பள்ளிவாசல்
களிலும், கிராமங்களிலும், வாகனங் களிலும் அப்பாவி முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதே காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் நிராயுதபாணிகளாக்கப் பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்
இவை போன்று பல துரோகச் செயல்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கப் பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் தாம் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளிலிருந்து இனச் சுத்திகரிப்புச் செய்து விரட்டப் பட்டுள்ளார்கள் முஸ்லிம்களின் பொருளா தாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டி ருக்கின்றது. நூற்றுக்கணக்கான முஸ்லிம், கள் கடத்தப்பட்டுள்ளார்கள். நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயுள்ளார்கள் படுகொலைகள், கடத்தல்கள், கப்பம் பறிப்பு வரி, பொருட்கள் அபகரிப்பு வாகனங்கள், படகுகள், மாட்டு வண்டிகள் என்பவற்றைக் கடத்துதல், அச்சுறுத்தல், இம்சைப்படுத்துதல்கள், தொழில் செய்ய விடாது தடுத்தல் என்பன இன்னமும் தொடர்கின்றன.
அந்த வகையில் கிழக்குப் புலிகளின் தளபதி கருணா அம்மான் முஸ்லிம்களை நோக்கி நீட்டிய நேசக் கரத்தை முஸ்லிம்கள் பலப்படுத்தவே விரும்புகி றார்கள். அதேவேளை புலிகளின் தலைமையும் சில பிரதேசத் தலைமை களும் முஸ்லிம்களுக்கு வழமை போன்று செய்துவந்த நயவஞ்சகத் துரோகத்தனமாக இந்த நேசக் கரம் நீட்டும் அழைப்பு இருக்கக் கூடாதென்று முஸ்லிம்கள் விரும்புகிறார்கள் புலிகளுடனான உறவில் கசப்பான-வெறுக்கத்தக்க அநுபவங் களைப் பெற்றவர்கள் என்ற வகையில் முஸ்லிம்கள் இயல்பாகவே தயக்கத்துடன் இருப்பது நியாயமானதே. எனினும், கருணா அம்மான் புலிகளின் தான் தோன்றித் தனமான சர்வதிகாரத் தலைமையின் குணாம்சங்களிலிருந்து வேறுபட்டவர் என்பதை நிரூபிக்க வேண்டும். கிழக்கில் வாழும் முஸ்லிம்களுடன் மட்டுமல்ல சொந்தத் தமிழ் சமூகத்தின் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள், மாற்றுத் தமிழ் இயக்கங்கள், கிழக்கில் வாழும் சிங்கள சமூகத்தவர் ஆகியோரையும் கருணா
அம்மான் அரவணைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்றே சமூக சிந்தனையாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள்
ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திவிட்டு அனைத்துக் கிழக்கு மாகாண சமூகங்களின் ஒட்டுமொத்த உரிமைக்கும் அபிவிருத்திக் குமான போராட்டங்களை கருணா அம்மான் முதன்மைப்படுத்த வேண்டும் என்றே கிழக்கு வாழ் சமூகங்கள் - குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்பார்க் கின்றார்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங் களுக்கு வன்னித் தலைமையின் நிர்ப்பந்தமே காரணமென்று கருணா கூறுவது உண்மையாக இருந்தாலும் அவர் இனி அதைச் செயலில் காட்ட வேண்டும். கிழக்கு மாகாண சமூகங்கள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் திரட்டப் படுமாக இருந்தால், கருணா அம்மான் கூறும் கிழக்கு மாகாண அபிவிருத்தி என்பது மிக இலகுவாக விரைவாக அடையக் கூடியது.
கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் சமூக அபிவிருத்திக்கு வெளியாரை ကြီးမျိုးပွါ வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், இந்த ಆ ಊಹಿ ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு கருணா அம்மான் அதிகார சக்தி என்ற வகையில் பல செயற்பாடுகளை நடை முறையில் காட்ட வேண்டி இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் எந்த வித நெருக்கடியோ நிர்ப்பந்தமோ இல்லாத வகையில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தப்பட வேண்டும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் முஸ்லிம் களின் காணிகள் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாண முஸ்லிம் கிராமங்களிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட வேண்டும். இது தவிர "இனந் தெரியாதவர்கள், சமாதான விரோதிகள், மூன்றாவது சக்திகள்” என்ற பேச்சுக்கே இனிமேல் இடமின்றி தமிழ், முஸ்லிம் குழப்பவாதிகள் உடனடியாக இனங்காணப்பட்டு, பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்முஸ்லிம் ஒற்றுமைக்காக எடுக்கப்படும் BLGIgá60556ít, 2 LGTLITCB5Git "ÚJUT - ஹக்கீம் செய்துகொண்ட ஏமாற்ற உடன்படிக்கையைப் போல் அல்லாது நேர்மையாக இருக்க வேண்டும்.
இனி நாமே முடிவெடுப்போம் என
ஹசைன் பின் ஹமீத்
அவர் கூறுவது உண்மையாக இருந்தால் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் அபிவிருத்திக்காகவும் உரிமைக்காகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெளிப் படையானதாகவும், நேர்மையானதாகவும் இருப்பதோடு அவை தமிழ் - முஸ்லிம் அடிமட்ட மக்களுக்குத் தெரியப்படுத்தப்
பட வேண்டும். O
பேரை முன்னுக்குப் பரின்ர முன்பாதியைப் பாட்டு நான் தான் ாட சுகுணாவை நான் at LDLL, as GITILsla)
LJL LÓ
G.III. El தாட பாருங்கோ என்ர ன்ன மூளையாலதான் ட மகனை சீமைத் பனுக்கும் அனுப்பி நல்ல இன்ரரெஸ்ரிங்
கதை அப்ப பாருங்கோ மட்டக்களப்பில இருந்து கொழும்புக்கு வாறதெண்டால் படுகஷ்டம் மட்டக்களப்பிலயும் வன்னியிலயும் போராடுறதற்குக் கஷ்டப்பட்ட பொடியள் இருக்காங்கள். எங்கட பொடி, பொட்டையருக்கு கண்ட தான் சரி கொழும்புக்கு வந்துதான் பிளேன் ஏற வேணும் அப்ப பொடியளும் ஆமியும் சண்டை பிடிக்கிற காலம் பொடி, GALIITL GOLULIGONGITä, 85 GOÖTLITIGÒ “GALIITILQUGöt கள் எண்டு சொல்லி ஆமி பிடிச்சுப் போடுவாங்களெண்டு பயம், அப்பதான் இந்த இந்தியப் பேப்பர்காரி அனிதா பிரதாப் மட்டக்களப்புக்கு வந்தா நான் ஒரு மாதிரி கெஞ்சிக் கூத்தாடிக் காலைக் கையைப் பிடிக்காத குறையா என்ர பெடியையும் பாதுகாப்பா அவவோடு கொழும்புக்கு
ப்பிவிட்டன் மகன் இப்ப லண்டன் சீமையில இருக்கிறான். ஆனால், இந்த
மனுசி அனிதாவெல்லோ இதை தன்ர
f இரத்தத் தீவுப் புத்தகத்தில் எழுதிப்
போட்டா பரவாயில்லை. மனுசி செய்த உதவி பெரிசுதானே கருணாவும் பிரபாவும் பிரச்சினைப்படுறதைப் பாத்து என்னப்பா செய்வமெண்டு என்ர சுகுணத்தைக் கேட்டன் மனுசி சொல்லிச்சுது, "வடக்கும் வேண்டாம், கிழக்கும் வேண்டாம் தமிழீழமும் வேண்டாம் கொழும்புக்கு ஓடிடுவம்' எண்டு அச்சா யோசனை நான் மனிசியைக் கூட்டிக்கொண்டு எடுத்தன் ஓட்டம் கொழும்புக்கு கொழும்பிலயும் கஷ்டமெண்டால் லண்டனுக்கு ஓடுவம் அதில என்ன பிழை வன்னித் தம்பியின்ர மனுசியும் பிள்ளைகளும் சுவிற்ஸர்லாந்தில பாதுகாப்பாக இருக்கினம் கருணா
அம்மான்ரமனிசியும் பிள்ளையஞம் மலேசி யாவில இவர் மாதம் இருபது இலட்சம் அனுப்புறம் எண்டு வாய்நாத்த பரமுவின் மகன் சுப. தமிழ்ச்செல்வன் சொல்லுறார். அது என்ன வாய் நாத்தம் எண்டு கேக் கிறீங்களா? ஏகமாகப் போகம் அநுபவிச்ச எங்கட பெடியள் தங்களுக் குள்ள குத்துப்பட்டு இப்ப எங்கட எத்தனையோ நாத்தங்களை சிங்களப் பேப்பருக்கெல்லாம் குடுக்கிறாங்கள் இதைச் சொன்னா என்ன? தமிழ்ச்செல்வன் தகப்பன்ர பட்டப் பெயர் வாய் நாத்தப் பரமு' என்டு அவங்கட ஊராக்கள் சொல்றாங்கள். இந்தப் பெடியளின்ர பிச்சல் பிடுங்கலை 'தேத்தண்ணிக் கோப்பைக்க புயல்' என்டெல்லே நினைச்சுப் பேப்பர் காரங் களிட்டயும் சொல்லிப் போட்டன் இப்ப பாத்தா இந்தப் புயலால என்ர தியேட்டரும் போகப் போகுது போல. வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் 57 இலட்சத்துக்கு என்ர தியேட்டர நுகள்வதெண்டு சொல்லி, பதினாறு இலட்சம் அவட்வான்சும் தந்திட்டார். இனி அவர் (ESGILI GLDGILIIG) GIGICOI GFLLIQ)Ib. அமைச்சரும் நானும் செய்யிற பிஸ்னஸ் அரசியலும் படுக்கப் போகுது போல, எண்டாலும் பாருங்கோ இப்ப விளங்குதா, நாங்கள் ஏன் யூஎன்பிக்கும், யூ.என்.பி ஏன் எங்கட கூட்டமைப்புக்கும் முதுகு சொறியுதெண்டு

Page 22
இவர்கள் கேட்கும் கோரிக் கையைத் தானே வைகுந்தவாசனும் எழுப்பியிருக்கிறார் அப்படியிருக்க ஏன் கூட்டணியினர் அதை எதிர்க்க வேண்டும்? எதிர்த்தாலும் பரவா யில்லை, பொலிசாருக்கு காட்டிக் கொடுப்போம் என்கிறார்களே இவ்வாறு Däisessoir Gaslas coTILL (BäGA&SITCOÖTILL GOTİ).
அமிர்தலிங்கம் இந்த விடயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்ததாகவே சொல்லப்படுகின்றது. இது குறித்து கட்சிக்குள் வைகுந்தவாசனை கண்டபடி திட்டாதீர்கள் என்று
ŽINOMIGO)6))
கருத்துச் சொன்ன அமிர் மீது அப்போது சீறிப்பாய்ந்தவர் DI 60) 6 சேனாதிராஜாதான்.
"நாங்கள் கோரும் கோரிக்கையை வேறு எவரும் கேட்டுவிட்டால் நாங்கள் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டு விடுவோம்' என்று புது விளக்கம் கொடுத்தார் மாவை அதைக் கேட்ட அமிர்தலிங்கம் சிரித்துக்கொண்டே இவ்வாறு கூறினார்.
'நீங்கள் கூறும் கருத்து கட்சியைப் பாதுகாப்பதற்கு உதவுமே ஒழிய மக்களின் பிரச்சினைக்கு முற்றிலும் முரணானது' இவ்வாறு கூறியிருந்தார் அமிர்
அன்று வைகுந்தவாசன்னக் காட்டிக் கொடுக்க முனைந்த மாவை சேனாதி ராஜா குறித்த இன்னும் சில மறுபக்கங் களையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்
1997 செப்டெம்பர் மாதம் என்று நினைக்கின்றேன். மாவை சேனாதி ராஜாவைச் சந்திப்பதற்கு யாழ்ப்பாணத் திலிருந்து ஒருவர் கொழும்புக்கு வந்திருந்தார் வந்தவர் மாவையின் ஆதரவாளர் அப்போதும் யாழ் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டில்தான்
னாலும், புலிகளின் பிளப்ரல்
கொண்டிருந்தனர். மாவையைச் சந்திக்க வந்தவர் புலிகளின் நடமாட்டங்கள் குறித்த பல விடயங்களை மாவைக்கு விபரித்துக்கொண்டிருந்தர்
அப்போது அந்த நபரிடம் மாவை கேட்டார் நான் எனது நண்பர் ஒருவரை உமக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவருடன் இந்த விபரங்கள் குறித்துப் பேசினால் நல்லது என்றார் ஒத்துக் கொண்டார் அந்த நபர்
இருவரும் கிளம்பினர்கள் மாவை தனது நண்பருக்கு யாழ் ஆதரவாளரை
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து
எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
கூட்டணித் தலைமையின்
இக்கட்டு
1977ஆம ஆண்டுப் பொதுத் தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்து ழைத்து வந்தனர். 1978ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புக்கு சம்பிரதாயபூர்வமாக அடையாள எதிர்ப்பைத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் 1978 ஏப்ரல் 23இல் கூடியபோது நாடாளு மன்றத்தின் நிலையியற் குழுக் கூட்டங் களில் தொடர்ந்து பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தீர்மானித்தனர். எனினும் கூட்டணித் தலைவர்கள் இவ்வாறு அரசாங்கத்துடன் நெருங்கி ஒத்துழைப் பகற்கு மூன்று பிரதான விடயங்கள் முட்டுக்கட்டைகளாயின.
முதலாவது நீவிரவாதிகளான தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள் இரண்டா வது ஐதேகட்சியின் பின் வரிசை உறுப்பி னர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மீது வைத்த கடுமையான գիայից ցրիչ Ֆhi. விடுதலைக் கூட்டணியின் ஆவரங்கால் மாநாடு என்று இவற்றை வகைப்படுத்தலாம்.
தமிழ் இளைஞர்களின் செயற்பாடு
தமிழீழ விடுதலை இயக்கமெனப் பெயர் மாற்றம் பெற்றிருந்த தங்கத்துரை, குட்டி மணி குழுவின் தலைவர்களான தங்கத் துரையும் குட்டிமணியும் கடத்தல் குற்றச் சாட்டின் கீழ் தமிழ்நாடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அரசு இவ்விருவரையும் இலங்கைக்கு நாடுகடத்தியது. இலங்கை அரசாங்கத்
jóUd
மூன்றாவது, தமிழர்
கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக
· A
அறிமுகப்படுத்தினார். அதன் பின்பு இருவரும் ஆங்கிலத்தில் உரையாடி Golijse.
யாழிலிருந்து வந்தவர், யாழ்ப்பாணத் தில் புலிகள் எப்படி நடமாடுகிறார்கள்? யாருடைய வீடுகளுக்குச் செல்கின் றார்கள்? யாருடைய உதவிகளைப் பெறுகின்றார்கள்? யாரது வீடுகளில் இரவுவேளைகளில் தங்குகிறார்கள்? இவ்வாறான தகவல்களை விபரித்தார்.
புலிகள் பற்றிய சகல விடயங்களையும் கேட்டறிந்தவர், எல்லாம் முடிந்ததும் தன்னையர் என்று அறிமுகப்படுத்தியதும்
29Le C9 Jbğb60) 6UULJ16U c”9I60)JUJbğbgpl VGLIII GU அதிர்ந்து போய் நின்றார் யாழ் நபர்
தான் சந்தித்த நபர் இராணுவ
புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்தவர் என்றதும்
மாவை மீது விசனம் கொண்டார் வெளியில் வந்ததும் தனது கோபா வேசத்தை மாவை மீது கொட்டித் தீர்த்தார்.
"நான் ஏதோ பத்திரிகையாளர் என்றல்லவா நினைத்தேன். இப்படி இராணுவப் புலனாவுப் பிரிவைச சேர்ந்தவர் என்று நான் தெரிந்திருந்தால் இவ்வாறு விசயங்களை கக்கியிருக கமாட்டேன்’ என்றார்.
'அதற்கு என்ன? நீயும் புலிக்கு எதிரிதானே என்றர்மாவை மாவையின் கருத்தைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர், 'புலிகள் என்றாலும் பரவா யில்லை. புலிகள் யாரோடு உறவு கொண்டுள் ளார்கள் என்று பொது மக்களையுமல்லவா காட்டிக்கொடுத்து விட்டீர்கள்.'
"அதற்கு நான் துணை போனது எனக்கு வேதனையாக இருக்கிறது" என்று கூறிவிட்டு பாராளுமன்ற தேநீர் விடுதியில் ஒருவரைச் சந்தித்தார்.
அங்கே அவர் சந்தித்திருந்தது "தினமுரசு’ ஆசிரியராக இருந்த அற்புதனைத்தான் மாவை சேனாதிராஜா வின் சுயரூபத்தை அறிந்துகொண்ட அவர் அற்புதனிடம் நடந்தவற்றை யெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டார்.
அற்புதனிடம் ஒரு வேண்டு கோளையும் அவர் விடுத்திருந்தர் “தயவு செய்து என்னைப் பற்றிய விபரங்களை பத்திரிகையில் எழுதிவிடாதீர்கள் பொதுசனங்களைக் காட்டிக்கொடுத்த மாவையின் துரோகத்திற்கு அறியாத் தனமாக நானும் துை IIGÓl GLGI” என்றார்.
விபரங்களைக் கேட்டறிந்த அற்புதன் 97 ஒக்டோபரில் வெளிவந்த 'தினமுரசு’
திடம் கையளிக்கப்பட்ட இந்த இருவர் மீதும் பொலிஸ் கான்ஸ்டபிள் சிவநேசனின் படுகொலை தொடர்பாக வழக்கும்
வவுனியாக் காடுகளில் தமிழ் இளை ஞர்கள் ஆயுதப் பயிற்சி முகாம்களை அமைத்து வருவதாக பொலிஸ் புலனாய் வுப் பிரிவுக்குத் தகவல் கிட்டியது. இத் தகவலை உளவு பார்க்கச் சென்ற இரகசி யப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை தலைமையிலான குழுவினர் 1978 ஏப்ரல் 7இல் மடுக் கோவிலுக்குச் சமீபமாக இருந்த ஒரு ஆயுதப் பயிற்சி முகாமில்
வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர் இவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறித் தெடுக்கப்பட்டிருந்தன. இந்தச் சம்பவத்துக் குத் தமிழீழ விடுதலைப் புலிகள் உரிமை கோரியிருந்தனர். அது தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் முக்கியத்
இணைந்து எழுதவத
தசரத்தினம்
அம்பி மகன்
துவத்துடன் பிரசரப்படுத்தப்பட்டிருந்தது
இதற்குச் சில தினங்களின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில்
227 இல் அதிர பகுதியில்
9. DLIGOLDITádílel LN நபர் பற்றிய விட Q6AJGMhuIShLLCILJL 6ASlgi)GO பத்திரிகையை GADGANGLITCOTTY LOTE பூசுகிறது பத்திரிகை பாணியில் பதில் சொ இதன் பின்பு மான வெளியில் திரியும்ே காப்பை மேலும் பெரு
3) ĜOJ
இந்தச் சம்பவ வாரங்களில் வலிகா
கைதுசெய்யப்பட்டிரு ஏற்பாட்டில் நடந்த GLIğlçü (LITÜ UTÜ Gİ ருந்தர்கள் என்பது 95LJLJL LLL - 94535 5LJct திருக்க நியாயம்
" န္တိဂြိုမြို့}} தேசியப் பற்றியும் உதட்டள மாவை சேனாதிராஜா சிந்தனைப்போக்கை என்பதற்கு இன்னும் uIGau o God (B
யாழ்ப்பாணத்ை குடன் வடமராட்ச முகாம்களைத் தகர் தளத்தையும் தகர்த்து நோக்கிப் புலிகள் மு
ருந்தபோ | LONGO)
முட் பாதைய
பொத்துவில் தொகுத வெற்றிபெற்ற கனகரத்த துப்பாக்கிப் பிரயோ UL. Lg. 63 a தாவியிருந்த வேளை சூடு நடத்தப்பட் சம்பவத்தில் பிரபாக வரனும் நேரடியாகச் பதாகப் பொலிஸ் அ செய்யப்பட்டது.
தடுக்கவோ முடியாத
நிலையில் தமிழ் காணப்பட்டனர். ஆ இயக்கம் முளைவ கண்டும் காணாத தமிழ்த் தலைவர்கள், குற்றச் செயல்கள் ெ முடியாமல் தடுமாறின ös Dä G3 LUG) 56i பதவிக்கு நேரடிப் கொண்டுவராது என் தத்தம் சுய இலாப ஈடுபட்டு வந்தனர். ஜெயவர்த்தனா த6ை கத்துக்கு இக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டி ஐயாத்துரை விசயத்தை தகவல் சொன்ன ரங்கள் எதுவும்
படித்துவிட்டுக் வதன் மீது சேறு TGörg Glyp6OLDULITICO *னதாகத் தகவல் வ சேனாதிராஜா
ாது தனது பாது க்கிக்கொண்டார்.
೧Jain?
ம் நடந்து சில
ாட்டிக்கொடுப்பின் கைதுசெய்யப்பட்டி அவருக்கும் சம்பந் நக்கும்தான் தெரிந்
பற்றியும் மக்கள் வில் உச்சரிக்கும் உள்ளூர எப்படியான க் கொண்டிருப்பவர் தகவல்கள் நிறை
த மீட்கும் நோக் கிழக்கின் சில த்து ஆனையிறவு தென்மராட்சியை ன்னேறிக்கொண்டி வ சேனாதிராஜா
TEం
usò GUTLiguLG னம் மீது கொழும்பில் கம் மேற்கொள்ளப் ஐ.தே.கட்சிக்குத் ல் இத் துப்பாக்கிச் ருந்தது. இந்தச் OD, 2IDT LOG56TD
சம்பந்தப்பட்டிருப் ரிக்கைகளில் பதிவு
வங்கள் தொடர்ந்து இச் சம்பவங்களை HTTLug Gugga.jp6Gaur
இக்கட்டான தொரு த் தலைவர்கள் தம் ஏந்திய எதிர்ப்பு ட்டு வளர்வதைக் ாக்கில் ஆதரித்த இதன் விளைவாகக் ருகுவதைத் தடுக்க மேலும் சமூகத்தில் பெருகுவது தமது பாதிப்பு எதையும் மனத் தெம்புடன் செயற்பாடுகளில் எனினும் ஜே.ஆர். DLDula)ITO 9J3Tr ற்றச் செயல்கள்
அப்போது ஈ.பி.டி.பி. யின் பாராளுமன்ற உறுப் பினராக இருந்த அந்த அமைப்பின் யாழ் அமைப் பாளர் ஜெகனும் அவரு டன் கூடவே இலண் டனில் நின்றி ருந்தார். இலங்கை அரசினால் மாநாடு ஒன்றிற்காக அனுப் பப்பட்டிருந்த இருவரும் ஒரே ஹோட்டலில்
- ܚ- ܚ- ܢܚܐ -- -- ܙ - ܚ - -- -- -- -ܠܐ
வெவ்வேறு அறைகளில் தங்க யிருந்தனர்.
3D (BLIT g, 96 560,63 சந்திப்பதற்காக இலண்டனில் உள்ள சிலர் சென்றிருந்தனர். ஈபிடிபி எம்பி ஜெகனை சந்திப்பதற்கு சில பிரமுகர்கள் அங்கு நின்றிருந்தனர். அப்போது அந்த இடத்திற்குச் சென்றிருந்த மாவை யாழ் நிலைமைகள் குறித்து ஜெகனிடம் algotallatij.
ஜெகனை சந்திக்க வந்திருந் தவர்கள் அவரது அமைப்பினராகத்தான் இருப்பார்கள் என்று மாவை கருதி விட்டார். ஆனால் அங்கு நின்றிருந் தவர்கள் வெளிப்பிரமுகர்கள் விசயம் வெளியில் கசியாது என்ற எண்ணத்தில் மனந்திறந்து : |DI60)6]],
'தம்பி என்ன? யாழ்ப்பாணத்தைப் புலிகள் பிடிச்சுப்போடுவங்கள் போல கிடக்குது' என்றார் மாவை
"பிடிக்கிறதும் விடுகிறதும்தானே வேலை ஆனால் சனம் சாகப்போகுது அதுதான் நான் யோசிக்கிறன்' என்றார் ஜெகன்
"என்ன தம்பி உப்பிடிச் சொல்லி றியள் நான் ஏதோ நம்பிக்கையா நீங்கள் கதைப்பியள் என்று உங்களைக் கேட்கிறன். நீங்கள் ஏதோ சொல்லிறியள்' என்றார் மாவை
'நீங்கள் என்னத்தை விரும்புநியள்?' இவ்வாறு கேட்டார் ஜெகன்
அதற்கு மாவை இவ்வாறு கூறினார். 'உந்தத் துலைவர் யாழ்ப்பாணத்தைப் பிடிச்சால் நாங்கள் எங்கை தம்பி போய் ஒதுங்கிறது? நாங்கள் எப்படித் தம்பி அரசியல் நடத்துறது?’ இவ்வாறு மாவை கேட்டவுடன் வந்திருந்தவர்கள் மாவையை விசனத்தோடு பார்த்தனர்.
"நாங்கள் சனம் தெருவுக்கு வரப் போகுது என்று ஏங்கிறம் நீங்கள் என்னடா
GIGöILIG)
ஆதம் ஏந்திய எதிர்பு இயக்க முளைவிட்டு onoro)556 abitat ாேக்கில் ஆதரித்த தமிழ்த்
தவர்கம் இ வளைவாகக் குற்றச் fr
குவதைத் தடுக் III
மறன. ம்ே க்தி ሐኽDd na ሆN ወu }lህ ዜወንዞሓ ாது பதவிக்கரே
வகம் கெமவே த ዘTuዞdb h¢blሽዘu du abdb¢hዘ ሐዘ" : 1 11. H. Inu hana i a br |
bәліметтон
ஒவ்வொன்றும் பெரும் தலையிடியுாக விளங்கின. இதனால் ஜே.ஆர். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மீது கண்டன விமர்சனங்களை முன்வைக்கப் பின்வரிசை உறுப்பினர்களைத் தூண்டினர்
nóladau flama 9 goyimflau Alabafløj fjolgozó
1978 மே 2இல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐ.தே.கட்சியின் உறுப்பி னரான சமரவீர விரவன்னி, பொத்துவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை அமிர்த லிங்கம் பகிரங்கமாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என்றார். ஐ.தே.கவுக்குக் கட்சி தாவிய கனகரத்தினம் அவர்களைத் துரோகி என்று அமிர்தலிங்கம் வெளிப் படையாக வர்ணித்திருந்தார். இதுவே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் படுவதற்கான காரணமாக அமைந்தது
TYPEHMEÄPS
மரித்த பறி
பிடிச்சால் நீங்கள் எங்கை நின்று அரசியல் நடத்துறது என்று யோசிக் கிறியள் இவ்வாறு ஜெகன் கூறிய வுடன் மாவை அந்த இடத்தில் இருந்து அகன்று விட்டார்.
அப்போது அங்கு நின்றிருந்த பிரமுகர்களிட்ம் ஜெகன் கூறின்ார். உவர்தான் பத்திரிகை அறிக்கைகளில் புலிகளுக்கு சார்பாகவும் மக்களுக் காகவும் அனல் கக்கும் அளவிற்குக் கருத்துக் கூறுபவர் பார்த்தீர்களா இலட்சணத்தை’ என்றார்.
இப்போதுமாவைக்கு ஒதுங்க இடம் கிடைத்துவிட்டது. இனி புலிகள் இவர்களை ஒரங்கட்டும் வரை மாவை போன்றவர்களுக்கு அரசியல் நடத்த எந்தவித தடையும் கிடையாது.
கூட்டணியினர் பல முகமூடிகளை வைத்திருப்பவர்கள் சந்தர்ப்பம் வரும்போது ஒவ்வொன்றாக மாற்றிக் கொள்வார்கள். இதுதான் அவர்களது அரசியல் என்பதுமக்களுக்கு இப்போது QGJGllëgibi
கூட்டணியின் கனடா கிளையினர் 16.10.2003 என்ற திகதியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கை செந்தாமரை கனடா, 'தினக்குரல் கொழும்பு "உதயன் யாழ்ப்பாணம் : ப்த்திரிக்ைகளுக்கு
LJLJLJL LL9. தில் குேறிப்பிட்டி GRO" கூட்டணித் தலைவர் பத ல் அமர்வதற்கு மாவை சேனாதி ராஜாவிற்கு என்ன தகுதி இருக் கின்றது? 1988 இற்குப் பிற்கு குடியேறிய மாவை தனது தனிப்பட்ட விடயமாக இந்திய்ள் சென்று திரும்பிய ஒவ்வொரு
தடவையும் அச் செலவை கட்சிக் கணக்கில் கணக்கு காட்டியவர். நன்றி கோளம்
என்று சமரவீர விரவன்னி பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். இதனை அமிர்த லிங்கம் ஆட்சேபித்தார் அமிர்தலிங்கத்தின் ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், விரவன்னி தமது கருத்தை மீளப்பெற வேண்டும். ஆனால், அமிர்த லிங்கம் இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத் தைப் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்
(é5OuJafuIGib 6lgğrTILij)
1978 Glo 13 Sá eyjøIIë LagMia|Ú பிரிவு, தேடப்படுபவர்கள் என்று பிரகட னப்படுத்தி நான்கு பேரின் புகைப்படங்கள் கொண்ட சுவரொட்டிகளை வெளியிட்டது உமாமகேஸ்வரன், பிரபாகரன், பத்மநாதன், நாகராசா என்பவர்களே இவ்வாறு தேடப்பட்டவர்களாவர். இப்பட்டியல் வெளி யிடப்பட்ட சில தினங்களில் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த
இன்ஸ்பெக்டர் பத்மநாதன் மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரான குமார் என்பவர்களே இவ்வாறு கொலை யுண்டவர்களாவர். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருந்தமை காரணமாக புலிப்படையையும் அதனை ஒத்த அமைப் புக்களையும் தடை செய்யும் விதமாகப் புலிப்படைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இவ்வேளையில் (கௌத கொட்டியா) யார் புலி? என்ற தலைப்புடன் அப்போது அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ ஒரு நூலை வெளியிட்டார். இந்த நூலின் முகப்பு அட்டையில் கண்ணாடி முன் அமிர்தலிங்கம் நிற்கும் தோற்றம் வரையப்பட்டிருந்தது.
(தொடர்ந்த வடியும்.
ü萤2±27,2004

Page 23
இரகியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்பனையில்
அந்தக் இடையில் பிர காரணம், க
வியை ஒழுங் ബിബ്; 6OOLL 85606 புரிந்துகொள்ள
டேடிய தகவல்களைப் பெறுவதால் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச்
தனது பயத்தைக் குறைக்க முடியும் என செல்லப்பட்டான். அங்கு எல்லா விதமான
திருமால் ஆரம்பத்தில் நினைத்திருந்தாலும், பரிசோதனைகளும் மீளவும் மேற்கொள்ளப் ஒரு விஷய
அதற்கு எதிர்மாறாக பயமும், புற்றுநோய் பட்டன எல்லா முடிவுகளும் சாதரண சொல்லுகிறடே
தொடர்பான எண்ணங்களும் அதிகரித்தன. மானதாக இருந்தமையால் உளமருத்துவ உயர்த்தியும்,
இலகுவில் கோபப்பட எரிச் நிபுணரின் ஆலோசனைக்காக அனுப்பப் இது
ஆரம்பித்தான். அவனால் வேலையி ՑԼւգալի (3u: முன்போல கவனத்தைச் செலுத்த 2LLaßb GErsrTdiuassamTress: மில்லை. ஆன முடியவில்லை. UUTTQU L-GOT 560 bahan பாதிக்கப்பட்டவர்களை விட சரியாகப் புரிந் ஆரம்பித்தாலும் புற்றுநோய் பற்றிய உளநோயினால் ஒரு சச்சர உரையாடல் வருவதை அவனால் தவிர்க்க பாதிக்கப்பட்டவர்களே கேயே நின் முடியவில்லை. சிறியதான இருமல் : வார்த்தை வரும்போதும் தடிமன், காய்ச்சல் リ" கொண்டிருக்க வரும்போதும் குடும்ப வைத்தியரிடம் கிப்புகள், உள நோய்கள் ഖണf56Tഥൺ, சென்று பல்வேறு பரிசோதனைகளைச் ற்றி அறிந்துகொள்வதும் செய்து புற்றுநோய் இல்லை என்று "அக்கிய உறுதிப்படுத்துவது அவன் வழக்கமாகி அறிமுகப்படுத்துவதும் விட்டிருந்தது. உடல் அறிகுறிகளில் slalaudita).
எனவே மேற்படி உ
அநுபவம் பெற்றவர்களும் மினர்களுமான வைத்திய கலாநிதி திரு.த. கடம்பநாதன் (எம்.பி.பி.எஸ். எம்.டி உள மருத்துவம்) அவர்களும் உளவியலாளர் திரு. தி கந்திரன் (எம்.பி.பி.எஸ். எம்பில் உள மருத்துவம்) அவர்களும் இணைந்து இருபவங்களை பகிர்வள் என்பதை
அவனது கவனம் அதிகரித்ததுடன் எந்த அறிகுறிகளையும் புற்றுநோயின் அறிகுறி 56IIII& 61901 0015 5600ԼILIL- L-IIOI. வைத்தியரின் ஆலோசனையின் பின்னர் அந்த எண்ணம் குறைவடைந்தபோதிலும் மீண்டும் அந்த எண்ணமும் நினைவுகளும் வருவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. நாளாக நாளாக அவன் கவனம் சிதறியது. தொடர்ந்து ஒரு பதற்றமான நிலைக்கு உட்பட்டான் ஒரு புறம் ஏன் இந்த அறிகுறிகள்
மகிழ்ச்சியுடன் *二エ* ■ 端 է 9-6II L035255/6/L0- - 下一ン
உள்பட்டான். உள மருத்துவ நிபுணர் அவனை 1 ܨܬ
குறைவடையவில்லை என்ற பயமும் மேலதிக சிகிச்சைக்காக உள மருத்துவத் மறுபுறம் ஏன் வைத்தியர்களினால் தனது துறைக்கு அனுப்பினார் 6 மாதங்கள் நோயைக் கண்டறிய முடியவில்லை என்ற This ഖി.E 39N3660T DIE ஆதங்கமும் அவனை ஆட்கொண்டன. உளமருத்துவ நிபுணர், வைத்தியர்கள், நல்ல பாலிசி
நண்பர்களுக்கும் குடும்பத்தி வர்களுக்கும் உளவியலாளர் என்பவர்களின் கூட்டான இதனை அந்தச் கூட இது ஒரு பிரச்சினையாக பராமரிப்பில் அவன் சிறிது சிறிதாக தனது கொள்ளவில்லை
G C : வழமையான நிலைக்குறிான் மரீே படி கொழும்பிலுள்ள பிரபலமான தனியார் (தொடரும்) என்று ஒரு த
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே உங்கள்
ரும் im Sois சிந்தனைக்குத் தீனி GLITTIGD அனுப்பி 250ரு பரிசு பெறும்
| Santasan o na A Si
போட்டியிலே ஆர்வமுடன்
ாராட்டுப் பெறும் 10 அதிர் எஸ். ஜெயச்சந்திரராசா, இராசேந்திரம் (
நுவைஸா L : 643, :
பங்குகொண்டு பரிசுகளையும், கே சின்னத்து 10 பாரதி விதி தி
சி. பரதன், கமநல சேவைகள் நிலையம், !
அ தேவி புனித தெரேசாள் மடம் மு: LDG3a, Gan) Ghurfl Glar 6ab6nupbTruiiasLib, 20, 4 அக்கரப்பத்தனை சு பிரபாகர், 38/3A செமற்றி றோட், ! in Gungen, 107, um noo al) பாலசரஸ்வதி தங்கவேலு, U3/3 அன் கொழும்பு - 5.
வாழ்த்துகின்றோம்.
பவானி சின்னப்பன், 48/15, பண்டாரநாய
இடமிருந்து வலம் குறுக்கெழு 1. LDUib 60 as 7 வன்னிப் பகுதியில் உள்ள ஒரு புனித ஸ்தலம் (திரும்பி யுள்ளது) 10. பரவை என்று பொருள்படும் 13. ஐம்பொறிகளில் ஒன்று (திரும்பி யுள்ளது)
6மேல்வீடு (திரும் பியுள்ளது)
19, 9 ഞഖu[0] |
போட்டி விதிகள் S SqqS S S S S S S S S இறைச்சி தரும் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, E II GO) L L'OILD அஞ்சலட்டையில் ஒட்டி 25.03.2004 க்கு முன்னர் bLsusir GIT எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப (திரு து) மேலிருந் வேண்டிய முகவரி: աՈg:
குறுக்கெழுத்துப் போட்டி இல-62 1. Bങ്ങ് ഞാ हैं। கமலஹாசனின் திரைப் தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772 3.நெற்றித் திலகம் (த2 4. ஒரு சமயம் (குழம்பி հlan (ամպ
14 ஆண் யானை (குழ தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. 18. 06)
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிரஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அத
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
匠萤2127,2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணவன் மனைவிக்கு சினை வருவதற்கே எவர் தன் மனை ாகப் புரிந்து கொள் னைவியும் தன்னு ரை ஒழுங்காகப் வில்லை. ந்தை அழுத்தமாகச் து சறறுக குரலை தரலில் ஏற்ற இறக் ததும், கைகளை வதில் குற்றம் ஏது ல், இதை மனைவி கொள்ளவில்லை. வு என்றால், அங் வார்த்தைக்கு தில் சொல்லிக் LDS), siäsosoul அந்த இடத்தை
விடுவது என்பதும் தான். ஆனால், கணவர் புரிந்து
தான். வேறு ஒரு உறவில் சிக்கல் ம்பதி என்னிடம்
o nos Jāa) விதமான ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் என எல்லோருக்கும் பிடித்தமான 蠶 LtLLMTTTLLL SSS LLLL S TTTTTTTTS TTLLTT S S LLLLL தளம், வவுனியா RATHAA - L = நகோணமலை 377,379A, Gall Road, Wellawatta,Colombo-06. வீதி, யாழ்ப்பாணம்
fuponso, logósona, lb,
rii
ஆஸ்பத்திரி விதி,
கொழும்பு
கல்முனை
சன் தொடர்மாடி,
க டவுன், அட்டன்
i tij :
சைக்குள்ளா ü கீழாக உள்ளது) ளது) யுள்ளது)
டசாலிகளின்
வந்தார்கள். அவர்கள் கதையும் ஏறத்தாழ இதுபோன்றதுதான். அவர்களுக்குப் பிரச்சினை மனைவி அடிக்கடி பயன் படுத்தின ஒரு 6) ITT956095.
கணவன் மனைவிக்கு இடையே ஒரு வார்த்தை பிரச்சினையை ஏற்படுத்திவிட்டதா என்று ஆச்சரிய மாகக் கூட இருக்கலாம். உங்க ளுக்கு நான் சொல்லுகிறேன், பிரச்சினை அந்த வார்த்தையில் இல்லை. மனிதர்களிடம்தான் உள்
GTE.
அந்தக் கணவன், "என் மனைவி அடிக் கடி இடியட் என நூறு
திட்டுகிறாள். ஏதாவது தவறு நிகழ் கிறபோது திட்டினால் கூட நான் பொறுத்துக்கொள்வேன். காரணமே இல்லாமல், அடிக்கடி என்னை
இவள் இடியட் என்று திட்டுகிறாள். என் நண்பர்கள் சிலர் விட்டுக்கு வந்திருந்தபோது கூட ஒரு தடவை என்னை இவள் இடி யட் என்றாள். என் நண்பர்கள், அப்போதிலிருந்து என்னை என்ன மிஸ்டர் இடியட் என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து
SSSS SSSSSSSSSSSSSSS S
தஞானம் வந்தால் பின் நமக்கென்ன வேனும்?
என் கருத்து' என்றார்.
விட்டார்கள்' என்று கூறினார்.
"இதற்கு உங்கள் பதில என்ன?’ என்று மனைவியைப் பார்த்துக் கேட்டேன். அவர் "சுவாமிஜி நான் அவரைத் திட்ட வேண்டும் என்பதற்காக இடியட் என்று சொல்லுவதில்லை. அது நான் செல்லமாப் அவரைக் கூப்பிடுவதுதான்! எங்கள் வீட்டில், என் அப்பா, என்னையும் எண் தங்கையையும் மட்டுமில்லை, என் அம்மாவைக் கூட இடியட் என்று அன்போடு குறிப்பிடுவது உண்டு அந்தப் பழக்கதோஷத்தில், கல்யா ணமானவுடன், என் புதுக் கணவ ரைச் செல்லமாக இடியட் என்கி றேன்.
சொல்லப்போனால், இவரது நண்பர்கள் முன்னிலையில்கூட, இவரைத் திட்டும் விதமாகவோ, இவரை அவமானப் படுத் தும் நோக்கத்துடனோ, நான் இவரை அப்படிக் கூப்பிடவில்லை. நாங்கள் மட்டும் தனியாக இருக்கிறபோது கூப்பிடுகிறாற் போல, கேஷவ லாகச் சொல்லிவிட்டேன். ஆனால் ஒன்று, இந்த சிம்பிளான இடியட்' என்கிற வார்த்தை இந்த அளவுக்கு இவரிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. இவருக்கு அது பிடிக்கவில்லை என்கிறபோது, என்னிடம் நேரடியா கவே சொல்லி இருக்க லாமே! மனதுக் குளி ளேயே வைத் து இத்தனை நாள் புழுங்கிக்கொண்டு இருந்திருக்க வேண்டாம் என்பது
ஆக, கணவனுக்கும், மனை விக்கும் இங்கே பிரச்சினைக்குக் காரணம். அந்த இடியட் என்ற வார்த்தையா? அல்லது அது குறித்து ஒருவருக் கொருவர் சரியானபடி புரிந்துகொள்ளாததா? யோசித்துப் பாருங்கள்
(தொடரும்.)
LLLL L TMTTLL T TM CC CCq LS
SL TLMLTL L C MT L TT LTT TT T L L L S
铁 ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அப்பலாம்
ராதா ரெக்ஸ்ரைல்ஸின் αυβοίαοτό (όσωνει υδατύ άσυρτάρ
(Opposite of Delmon Hospital) Tel:23.66.4792
ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு
மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் பொதுமானது
Bar No. 33.37. Lane, Colombo-06 : 259,727
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி
அனுப்ப வேண்டிய முகவரி: ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை தினமுரசு வாரமலர் த.பெ.இல-1772,
ԹBrԱքլծվ.
Esh; Gullb Unuhásö6öfng? மட்டக்களப்புவாசவிக்கு
ஜெ. சுபத்திரா இல40, அப்ஸ்ரெயார் வீதி,
DLLsen u.
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா, இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 24
மனோதத்துவ நிபுணரான டாக்டர் பிரேமா வழக்கத்திற்கு மாறாக ஒரு நோயாளியைச் சந்திக்க நேர்ந்தது.
"டாக்டர். மை நேமிஸ் ராஜ ஐ யெம் ஏ டுறிஸ்ட் கைட் என்னோட பிராப்ளம் என்னான்னா. கொஞ்ச நாளா எனக்குப் பெண்கள் மீது ஒரு அலர்ஜி அவங்கள பார்க்கப் பிடிக்கல்லே. அவங்க கூடப் பேசவும் பிடிக்கல்ல. ஏதோ இனம்புரியாத ஒரு வெறுப்பு அவங்க மேல ஏற்பட்டிருக்கு பெண்கள் வாடை என் மீது பட்டாலே ரொம்பக் கோபம் வருது; அதுவும் இளம் பெண்களைக் கண்டாலே அவங்க கழுத்தைப் பிடித்து அப்படியே நெரித்துக் கொல்லனும் போல் தோணுது அது ஏன்னு புரியல்ல. எனக்குள்ளே ஒரு
அரக்கன்'இருந்து இப்படி என்னை ஆட்டிப் படைக்குது டாக்டர் வட்டிஸ் திஸ்? ஏன் இப்படி? வட்ஸ் ரோங் வித் மீ டாக்டர்? இப்போ கூட. உங்களைப் பார்க்கும் போது எனக்கு அதே ஃபீலிங் ஸ் அதே வெறி. பிளிஸ் என்னைக் காப்பாத்துங்க LIT&L NI”
அவன் இவ்வாறு கூறக் கேட்டு டாக்டர் பிரேமாவிற்கு போட்டது.
"காம் டவுண் காம் டவுண் டேக்கிட் ஈஸி.” பிரேமா அவனைத் தேற்ற முயன்றார். அவன் பித்துப் பிடித்தவன் போலிருந்தான்.
"டாக்டர். ஏன் எனக்கு இந்த மாதிரியாச்சு? போன வாரம் கூட ஒரு பொண்ணு பிச்சில என்கிட்டே வசமா வந்து மாட்டிக்கிட்டா.”
டாக்டர் பிரேமா நெற்றியைச் சுருக்கி, கண்களை அகல விரித்து அவனை ஆச்சரியமாகப் பார்த்தார். அவன் தொடர்ந்தான்.
"அவளை நான் மடக்கி கதறக் கதற கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொல்லப் போனப்போ. யாரோ ரெண்டு தடிப்பசங்க வந்து காரியத்தையே கெடுத்துட்டானுங்க, இடியட்ஸ் அவனுங்க மட்டும் சமயத்தில் வரலைன்னா. நடக்கிறதே வேற ஆ"
அவன் மூச்சுவிடாமல் சொல்லி முடித்து உணர்ச்சி வயப்பட்டு 'பeர்.” என மேசை மீது ஓங்கியடித்தபோது அதிலிருந்த தண்ணீர் கிளாஸ் கீழே விழுந்து நொறுங்கியது. அந்தக் கணமே தன்நிலைக்குத் திரும்பியவனாய்,
"ஓ ஐயெம் வெரி வெரிஸாரி என்னை மன்னித்துவிடுங்கள் டாக்டர்'
அவன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். "இட்ஸ் ஓகே டோண்ட் வெரி. என்று கூறியவாறே வியர்த்துக் கொட்டியிருந்த தன் முகத்தைத் துடைப்பதற்கு டாக்டர் பிரேமா கைக்குட்டையை எடுத்தர் தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேசை மீது வைத்துவிட்டு முகத்தைத் துடைத்துக்கொண்டார். இப்போ கண்ணாடியைத் துடைப்பது போல் அதனூடாக அவனை ஒருமுறை பார்த்தார். அவனுடைய முகத்தைப் பார்த்தபோது கொலைவெறி பிடித்தவன்
'aliggið இங்கே வா இதைக்
Ti பிறிஜ்ஜிலுள் வைத்துவிட்டு லாம் பிளைஸ் இரண்டு ஸ்ருக் எடுத்துவ அத்தோடு இந்த சூப்பை வடித்துப்போட்டு ஸ்கிப்பரை புட்சன் அடித்துவிடு நான் மிற்றக் எஸ்ஸனுக்கு ஸ்பக்கற்றி போடவேனும் என்றான் கூட வேலை பார்க்கும் மக்ஸ்
லிங்கம், மக்ஸ் சொன்ன அத்தனை வேலைகளையும் ஒன்றும் விடாது செய்துகொண்டிருந்தான். ஆனால், மறு பக்கத்தில் அவனது வேலைகள் குவிந்து கிடந்தன. லிங்கம் குசினி வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு தனது கழுவும் வேலையைத்
தொடங்கிச் செய்துகொண்டிருக்கும்போது oğ5ğlu Li TGST öz öETÜLÜTL (Gök) :
பாத்திரங்களும் குவியத் தொடங்கின. டேய் உன்ரை வேலை இப்படிக் குவிஞ்சு கிடக்கு நீ தேவையில்லாமல் ஆற்றையோ வேலையை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருக்கிறாய் செப்பன் வந்து இந்தப் பாத்திரங்களைப் பார்த்தால் ஏச்சு வங்கப்போறாய் நாங்கள் எங்கடை வேலையெல்லாம் முடிச்சு விடு போனாப் பிறகு நீ இவ்வளவு பாத்திரங்களையும் கழுவி நிலத்தையும் புட்சன் அடித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகுமடா என்று ஏசினான் இலங்கேஸ் டேய் லிங்கம் எத்தனை தரம் உனக்கு நான் சொல்லுறது ஏன்டா இப்படி பயந்து மற்றவங்கடை வேலையெல்லாத்தையும் நீ உன் தலைமேல் போட்டு ஏமாளி மாதிரிச்
போல் கொடுரமாய்த் தெரிந்தது. அவனுடை ரட்டுச் சுபாவம் ஒரு கணம் டாக்டரையே
லைகுலையச் செய்துவிட்டது.
"டாக்டர். அவன் அழைத்தான். G "ஏஸ். சொல்லுங்க” "டாக்டர். நாளுக்கு நான் என்னுள்ளே
வளர்ந்துட்டிருக்கிற இந்த வெறி என்னை ஒரு மிருகமா மாத்திக்கிட்டிருக்கு சொல்லப்போன். ஏன் லைஃப்பே ஸ்பாயில் ஆயிடுமோன்னு பயமாயிருக்கு பொதுவா கன்னிப் பெண்களைப் பார்க்கிறப்போ.” 團 "blurialp CLT. P.” LI டாக்டர் அவனை இடைமறித்தார். அவன் G|18919MGi
"அவங்களை அணுவணுவாய் துன்புறுத்தி கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லனும் போல் தோணுது
"ஓ. மைகாட் டாக்டர் இதை எதிர்பார்க்கவில்லை. அவரை ஒரு வகை பீதி பற்றிக்கொள்கிறது. இதயம் படபடக்க அவனை வினோதமாகப் பார்க்கிறாள். மேசை மீதிருந்த அழைப்புமணியை அழுத்தவும் தாதிப் பெண்ணொருத்தி உள்ளே நுழைகின்றாள்
“წყეს ჩე |*** "ஈஸ்வரி நீ கொஞ்சம் என் கூடவேயிரு' ܦܵܝܢ ஓகே மேடம்' * இப்போது டாக்டர் பிரேமா தன்னை மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு நோயாளியைக்
sıfla GDOICUTCG, GIBIğdayıfı.
Gaiapi "அலங்கள் தங்கடை வேலைகளை உன்மேல் சுமத்திவிட்டு கெல்லருக்கு போய் சிகரெட் அடிப்பதும் ரெலிபோன் கதைப்பதுமாக பொழுதை போக்கிறங்கள் என்பது உனக்கு தெரியும்தானே ஆருக்கும் பயப்படாமல் இங்கு நடப்பதை செப்பனிடம் சொல் எண்டா, செப்பனிடம் சொல்லுகிறாய் இல்லை 9GAITĖ GEGOL CESAIGO) GANGOULLIÓ GEFÜLLIITILDGÅ) விடுகிறாய் இல்லை "என்னடா இலங்கேஸ் செய்யுறது? அவங்கள் எனக்கு வேலை ஏவும்போது அதை மறுப்பதற்கு மனம் வருகுதில்லை'
"ஒ இவர் ஒரு 'அன்னை திரேசா மற்றவர்களுக்காக தன்னை தியாகம் பண்ண இப்படியே நீ போனால் ஒரு நாள் உன்னை வேலையால் நிற்பாட்டும்போது அப்ப எண்டாலும்
உனக்குப் புத்தி வருகுதோ பார்ப்பம் 'சரி சரி நான் வேலைக்கு வரும்போது வங்கிக்குப் போனேன். சம்பளம் வந்துவிட்டது நீயும் நேற்று பணம் தேவைப்படுகுது என்று கேட்டாய் வேலையை முடிச்சுப்போட்டு போய் பணத்தை எடு' என்று கூறிவிட்டு இலங்கேஸ் சென்றுவிட்டான் லிங்கம் வேலை முடிந்து வங்கிக்குச் சென்று சம்பளத்தை எடுத்துக்கொண்டு வீடு செல்லும்
வழியில் வெள்ளையன் இடைமறித்து "ஹலோ என்னிடம் ஒறிஜினல் நாடோவோச்
இருக்கிறது மலிவாக உமக்குத் தருகிறேன். G5606 ILIT György Gail Tát. லிங்கமோ எதுவும் பேசாது அவனையே பார்த்தபடி நின்றான். "ஹலோ, இது உண்மையில் ஒறிTனல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"யூ ஸி. மிஸ்டர் ராஜூ இந்த மாதிரியான மயத்தில்தான் நீங்க ரொம்பப் பாறுமையோடிருக்கணும் டேக்கிட் ஈஸி. மிஸ்டர் ஜு ஏதோ ஒரு வகையில் உங்க மனசு குழம்பிப் பாயிருக்குனு நெனைக்கிறன் - சோ. பெண்கள் து உங்களுக்கு இந்தளவு வெறுப்பும் கோபமும் ரக் காரணமென்னன்னுநான் தெரிஞ்சிக்கலாமா?"
பதிலுக்கு அவன் மெளனமானான். கண்கள் வந்திட டாக்டரை வெறித்துப் பார்த்தான் அந்தப் ர்வையை டாக்டரால் எதிர்கொள்ள டியாதிருந்தது.
"ஓகே ஓகே நீங்க விருமயினால் என்னிடம் சால்லலாம், பட். உங்களை நான் வற்புறுத்த ாட்டேன். இப்போ உங்களுக்கு வேண்டியதெல்லாம் ம்மதியான தூக்கமும் ஓய்வும்தான் சோ. இந்த ருந்தை வாங்கி சாப்பிடுங்க எல்லாம் சரியாயிடும். ப்புறமா என்னை வந்து சந்தியுங்கள் ஒகே என்று ன்போடு கூறிய பிரேமா அவனை ஏற இறங்கப் ர்த்தர்
"வறேன் டாக்டர். கண்டிப்பாவறேன்.
வணிருந்த கதிரையை ஆவேசமாய் ள்ளிக்கொண்டு எழுந்தான்
ஹி..ஹி. ஓர் அசட்டுச் சிரிப்போடு
DIGGÖT அங்கிருந்து QQIGMcGuiyySlaOTIYGiât, LITásLir. Lʻll(2yJLDII வன் அங்கிருந்து போகும் வரை வைத்த கண்
III.
வோச்தான் நான் இப்ப வேலையில்லாது
ஆபைற்ஸ் லொஸ்சில் இருக்கிறன் லொஸ் ம் இன்னும் வரவில்லை மிகுந்த கஷ்டமாக இருக்கிறது. அதனால்தான் நான் '500 சுவிஸ் பிறங்கிற்கு வாங்கிய மணிக்கூட்டை
500 பிறங்கிற்கு தருகிறேன். இந்த மணிக்கூடு என் மனைவிக்கு La Gaimas
வைத்திருந்தேன்' என்று கூறி
100 flión Laoil é, a III i 190IIIúil. மணிக்கூட்டைப் பார்த்ததும் லிங்கத்திற்கு உடனே பிடித்துவிட்டது பெட்டி உடையாது கண்ணைப் பறிக்கும் அழகுடன் சரியான நேரத்தைக் காட்டியபடி கண் சிமிட்டியது லிங்கம் மறுபேச்சில்லாது தனது சம்பளப் பணத்தில் வழிப்போக்கன் கேட்ட 500ஐ
வாங்காது அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
"ஹாய். எப்படிடா ஐயா நடிப்பு' 'சூப்பர்டா கண்ணா பின்னி வாங்கிட்டே (L.
"ஆமா. அந்த டாக்டர் நெஜமாவே பயந்துட்டங்கல்லே? நீ பெரிய கில்லாடிட
_i"
"ஆமாண்டா. சொன்னது போல்
செஞ்சிட்டானில்லே'
"ஒரு டாக்டரையே ஏப்ரல் பூல்' ஆக்கிட்டானே படுவாராஸ்கல்' என்று அவனது நண்பர்கள் ஆளுக்கு ஆள்கூறியவாறு கொல் என்று சிரித்தனர். அவனும் சேர்ந்து சிரித்தான்
சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள். டாக்டர் பிரேமாவின் வீட்டில் அவரது தாயார் பிரேமாவின் தங்கை லலிதாவிற்கு வரன் தேடினாள் தரகள் கொண்டுவந்திருந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை மகள் பிரேமாவிடம் காட்டி
"பிரேமா இதுதான்நம்ம லலிதாவிற்கு நான் பார்த்திருக்கும் மாப்பிள்ளை பையன் நல்ல வேலையில் இருக்கானாம். கை நிறைய சம்பாத்தியம் பையன் அழகாயிருக்கானில்ல?" அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் பிரேமாவிற்கு அதிர்ச்சியேற்படடது. ஒரு கணம் தள்ளாடிப்
ELIGIII.
"என்ன பிரேமா ஒண்னுமே சொல்லாமயிருக்கே உனக்கு பிடிச்சிருக்கா? நம்ம லலிதாவிற்கு நல்ல மச்சல்லே? பேருகூட."
அம்மா சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த LGjon,
"பேருராஜ ஹிஸ் ஏ டுரிஸ்ட் கைட் என்று கூறியதும் உடனே அம்மா முகம் மலர்நதவளாய் "அப்போ. இவனை உனக்கு முன்னாடியே தெரியுமா?" என்று ஆவலாய்க் கேட்டாள்
"தெரியுமாவா. ஹிஸ் மேட் இவனொரு ஹிஸ்டீறியா கேஸ் என்கிட்டே ரீட்மெண்டுக்கா வந்திருந்தான். சுத்தப் பயித்தியக்காரன் ஆமா. உங்களுக்கு வேற ஆளே கிடைக்காமப் போச்சா
gig? GLub GLIb SGIGOGIP
அதற்கு மேல் ஒன்றுமே கூற விரும்பாதவராய் அவனது புகைப்படத்தை உடனே கிழித்துக் குப்பையில் வீசிவிட்டு
'ம் கிளியை வளர்த்து பூனையின் கைகளில் கொடுப்பதா.?' என்று தன் தாயாரின் முகம் பார்த்துக் கேட்ட பிரேமா தாயின் பதிலுக்குக் காத்திராமல் விறுவிறுவென மாடிப்படிகளிலே ஏறி தனது படுக்கை அறையை நோக்கி நடந்தாள்.
விளையாட்டு இப்படி வினையாய் போகுமென்று ராஜு நினைத்திருக்க மாட்டான் பாவம். அவனது திருமணமே நின்று போனது 'ம்' கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே' என்று கூறி பிரேமாவின் தயார் ஆதங்கப்பட்டார்.
டைசியா உங்ககிட்டத்தானே வந்தாகனும்'
அவன் பேச்சே ஒரு விதமாயிருந்தது. "படர்.”
கொடுத்துவிட்டு மணிக்கூட்டை வாங்கிச் சென்றான். அன்றைய தினம் மாலை வழமையாக வேலைக்குச் சென்று உடுப்பு மாற்றும் அறையில் உடுப்பு மாற்றிக்கொண்டு இருக்கும்போது லிங்கம் தான் வாங்கிய றாடோ மணிக்கூட்டை இலங்கேஸிடம் காட்டி விலை குறைத்து 1500 பிறங் மணிக்கூட்டை 500 பிறங்கிற்கு வாங்கியதாகப் பெருமைப்பட்டுக்கொண்டான் அந்த மணிக்கூட்டை வாங்கிப் பார்த்த இலங்கேஸ் டேய் இது "ஒறிஜினல் இல்லையடா’ 'டுப்பிளிகற் மணிக்கூடடா"
இது 50 பிறங்கும் பெறாதடா யாரோ மோசடிப் பேர்வழி உன்னை நன்றாக ஏமாற்றிப்போட்டான். GöIGODOVÁNCEGAGLI நீ ஒரு 'ஏமாளியடா’ என்று கூறினான். லிங்கம் தான் ஒரு ஏமாளிதான் என்றதற்கு அடையாளமாக எதுவும் பேசாது மெளனமாக
நின்றான் D2-27-2004

Page 25
  

Page 26
வடக்கு-கிழக்கு .
4ஆம் பக்கத் தொடர்ச்சி.
இதற்கான ஆரம்ப அடி ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டாகிவிட்டது. வடக்கிலுள்ள கூட்டமைப்புத் தலைமை, தாம்பிரதேசவாதத்தை எதிர்த்துச் செயற்படப்போவதாகத்திமானித்துள்ளது இதன் மூலம், கருணாவின் நிலைப்பாடு பிரதேசவாதமேயெனக் கூட்டமைப்புத் தெரிவிப்ப தோடு, தாம் வன்னித் தலைமைக்கு விசுவாச மாகவே இயங்கப்போவதாக அடையாளம் காட்டியுள்ளது. உண்மையில் இது வன்னித் தலைமையின் பணிப்புரைக்கமைய கூட்டமைப்பு மேற்கொண்ட முடிவாகும்.
இதற்கு எப்படிக் கருணாவின் பதிலடி அமையப் போகிறதென்பதே கூட்டமைப்பின் பலவீனத்தையும் வெளிப்படுத்துவதாக அமையும். கருணாவால் மட்டு - அம்பாறை மாவட்டக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மூலம் தமது நிலைப்பாடு பிரதேசவாதமில்லையென்றும், வன்னித் தலைமையே பிரதேச வேறுபாடு காண்பித்து வருகிறதென்றும் மறுப்புக் கருத்தை QQIGffhu9)Lö; QaFüiyLLI ಛೀ. அப்படிச் செய்தால், பின்னர் பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின ருக்கிடையே வெளிப்படப் போகின்ற கருத்து வேற்றுமை, இப்போதே வெளிப்படுத்தப்பட்டுவிடும்.
மேலும், கருணா சார்பாக, மட்டு - அம்பாறைப் பிரதேசத்தில் உண்ணாவிரதமொன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இது கருணாவின் கோரிக்கைகள் நியாயமானவை என்று அங்கீகரிக்கும்படி கோரி நிகழ்த்தப்படுகிறது. இந் நிகழ்வில் மட்டு - அம்பாறைப் பகுதி கூட்ட மைப்பு வேட்பாளர்களும் கலந்துகொள்கின்றனர். ஆனால் இக் கோரிக்கையை மறுத்து
பிரதேசவாதத்தை நிராகரிப்பதாகக் கூறித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், இந்த உண்ணாவிரதம் இன்னும் தீவிரமடைந்து சாகும்வரை உண்ணாவிரதமாகக் கொண்டு செல்லப்படுமென கிழக்கில் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் கிழக்கு கூட்டமைப்புப் பிரதிநிதிகள் கூட்டமைப்பின் யாழ். மையத் தலைமையின் தீர்மானத்துக்கு எதிராக கருணாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நிலைமைக்கு DGT66.
இது கூட்டமைப்புக்குள்ளும் வடக்கு - கிழக்குப் பிரிவினையை ஏற்படுத்தவே செய்யும் அத்துடன் கிழக்கில், கருணா சார்பான நிலைப்பாடு கடுமையாகிச் செல்ல, அங்கு ஏகப்பிரதிநிதித் துவத்தையும் வன்னித் தலைமையையும் நிராகரிக்க முடியாமலும் அதேவேளை கருணா வைப் பகைத்துக்கொள்ள முடியாமலும் அங்கிடு தத்தி நிலையில் திண்டாடும் ஜோசெப் பராசிங்கம் போன்றவர்கள் தவிர்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதாகிவிடும்.
கருணாவின் பிரச்சினை இரண்டொரு நாளில் டியப்போவதில்லை. அது வருடக்கணக்காக ஒன்று நிச்சயம் இத் தேர்தலுக்குள் தணியாது மாறாக தேர்தல்நாட்கள் நெருங்க நெருங்க மென்மேலும் சூடுபிடித்து நிற்கப்போகிறது.
இந் நிலையில் கூட்டமைப்பாரின் கதிதான் பரிதாபத்துக்குரியதாகிவிடும் ஏற்கனவே யாழ். மாவட்டத்தில் பெருத்த தடுமாற்றத்தை அடைந்துள்ள கூட்டமைப்பினர், இக் கருணா விவகாரத்தால் செய்வதறியாது திகைக்க
6.
கூட்டமைப்பின் யாழ் மையத் தலைமை தாம் ேேது அளின்
கட்சிகளின் தேர்தல்
இந்த நாட்டின் இனப் பிரச்சினை கூர்மையடைந்து ஆயுத வடிவம் பெற்றமைக்குப் பல வரலாற்றுக் காரணங்கள் இருந்தாலும், பாராளுமன்றத் தேர்தல்களின் போது இரு தரப் baKub &6&5&6ŮLILLவகுப்புவாத பிரசார வாந்திகளும் ஒரு காரணமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிங்கள, தமிழ்
அப்பாவி மக்களை உலுப்பிவிட்டு பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகள் அரியணையைக்கைப்பற்றுவதற்
காகவும் ஆசனங்களைப் பிடிப்பதற்காகவும்
மேற்கொண்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்
சிங்கள மட்டும் சட்டம், தரப்படுத்தல் போன்றி இன்னோரன்ன நடவடிக்கைகளும்தான் பிரபாகரன் - டக்ளஸ் தேவானந்தா - வரதராஜப் பெருமாள் - குட்டிமணி - ஜெகன் போன்றோரை ஆயுதங்களுடன் அரங்குக்கு வர உந்தின என்பதும் மறுக்க முடியாத உண்மையே. இவர்கள் அனைவரும் வானத்திலிருந்து குதிக்கவில்லை. இனக் கொடுமையின் பிரசவிப்புக்கள்தான் இவர்கள். ஆனால், இன்று வரலாற்றின் சக்கரம்
ஒரு பார்வை
முன்னெடுப்புத் தொடர்பான வழிமுறைகளில் மட்டும் முரண்பட்டு நிற்கின்றன.
தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பதற்கான முன்னோடி நடவடிக்கையாகப் புலிகள் இயக்கத்துடன் மட்டுமல்ல, பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் இனப் பிரிவி னர்களுடனும் பேச்சுவர்த்தை நடத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நியாயமான நிபந்தனைகளுக்கு அமையப் பேச்சுவர்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் பெரும்பான்மை மக்களின் ( இனமல்ல) விருப்பத்திற்கேற்ப அனைத்துப்பரபட்சங்கள் நம்பிக்கையினங்கள் நீக்கப்பட்டு சகல இனங்களுக்கும் நீடித்த நிலையான தீர்வு காணப்படுமென்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது இனம் மதம் மொழி கலாசாரம் உட்பட அனைத்துப்பாரபட்சங்களும்நீக்கப்படும் என்று 9 Uilligiligiúil (Bailigigh 5,0id), Lialtóir, rí Lillo, Ill உட்பட அனைத்துத் தமிழ் அமைப்புக்களாலும்
முன்வைக்கப்படும்தாகக் கேட்பாட்டை நிராகரிக்கும்
விதத்தில் இலங்கை சகல இன மக்களினதும்
தாயகபூமியென்று சுதந்திரக் கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது
1978இல் ஜே.ஆர்
ஜெயவர்த்தனாவின் ஐதேக அரசு
அமுல்படுத்திய அரசியல் யாப்பே இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தடையாக இருப்பதாக இதில் திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்
திரும்பி சுழல்கிறது. வகுப்பு வாதிகள் எடுத்த வாந்தியை நக்கி விட்டு, அவர் களின் வழிவந்தேர் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு திட LB 6660) 65 56L LiTuló gLDÍú பரிக்கவேணி டிய
நிலைக்கு வந் துள்ளனர். இதனால் ' தான் சிங்கள, தமிழ், | - .
முஸ்லிம் தரப்பு . ܬܐ களும் தேசிய மற்றும் பிராந்தியக் கட்சிகளும் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இனப் பிரச்சினைத் தீர்வு யோசனைகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளன.
தேசிய ரீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய முன்னணியும் வடக்கு - கிழக்கு பிராந்திய மட்டத்தில் புலிகளே ஏகப் பிரதிநிதிகள் என்று கூறும் புலிகளின் வெகுஜன அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடும் புலி எதிர்ப்பு அமைப்பான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் எதிரும் புதிருமான யோசனைகளை முன்வைத்துள்ளன. இது தவிர, முஸ்லிம்கள் தரப்பில் இரு பெரும் அரசியல் சக்திகளைச் சார்ந்துநின்று போட்டியிடும் ஹக்கீம் - பேரியல் தரப்பினரும் முஸ்லிம்களின் அலகு பற்றியும் வலியுறுத்துகின்றனர். யுத்த நிறுத்தம் தொடரப்பட வேண்டும் என்பதிலும், சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதிலும், அனைத்துக் கட்சிகளுமே ஒன்றுபட்டு நிற்கின்றன. ஆனால், இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான
பான்மையைப் பெற்று சர்வஜன
சுதந்திரக் கூட்டமைப்பு முன்வைத் துள்ளது நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமனற ஜனநாயக முறையை ஏற்படுத்தும் புதிய அரசியல் அமைப்பு ஏற்படுத்துமென்று தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக்கி சாதாரண பெரும் பான்மையுடன் தீவு யோசனைகளை நிறைவேற்றுவதன் மூலமும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் தீர் காண்பதையே வழிமுறையாகச் சுதந்திரக் கூட்டமை முன்வைத்துள்ளது மறுபுறத்தில் ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், சமாதான முயற்சிகளை முன்னெடுத்து ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகங்களும் ஏற்கும் விதத்தில் தீர்வு காணப்படுமென்றும் வடக்கு - கிழக்கின் இடைக்கால நிர்வாக சபையொன்று அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் அமைப்புகள் தனித் தரப்பாக பேச்சுக்களில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வற்புறுத்தி வந்த தனித்தரப்பு கோரிக்கையை ஐ.தே.மு ஏற்றுக்கொண்டுள்ளது. இறுதித் தீர்வு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. மொழி அல்லது இனவாதி மாநிலங்கள அழகுகளாவென எதுவுமே திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படாமல் அனைத்து சமூகங்களும் அதிகாரப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமது ஏகப் பிரதிநிதித்துவ கருத்தை முன்வைக்க முடியாதுள்ளது. முன்வைத்தால் மறுகணம் பரிகாசத்துக்குள்ளாக நேரிடும்.
ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட காரணங்களால் ஈ.பி.டி.பி. யாழ்ப்பாணத்தில் தனது மூன்றாவது
鷺下
@
ஆசனத்தை எப்போதோ கொண்டுவிட்டது. இந் நிலையில் கூட்டமைப்புக் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த சரிவுகளும் அதன் மீது
மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் விசனமும் ஈபிடிபிக்கு
யாழ்ப்பாணத்தில் நான்காவது ஆசனத்துக்கும் வழிசமைத்துக் கொடுத்துள்ளது.
இதேவேளை கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவால் சுயேச்சைக் குழுவாக யாழ்ப்பாணத்தில் தேர்தலில் நிற்கும்
அவ்வாறு ஆனந்தசங்கரி ஒரு ஆசனத்தைப் பெற்றால், கூட்டமைப்புக்கு மீதி மூன்று ஆசனங்களே எஞ்சியிருக்கும். இதனால் ஈ.பி.டி.பி. நான்கு
ஆசனங்களைப் பெறக்கூடியதாக இருக்கும்
பட்சத்தில் போனஸ் ஆசனமாகிய ஐந்தாவது ஆசனமும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அடிப்படையில் ஈபிடிபிக்கே கிடைக்கலாம்.
ஒருவேளை ஆனந்தசங்கரி, ஒரு ஆசனத்தையும் பெறாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் விதி
பெற்றால்கூட அது கூட்டமைப்பின் வாக்குகளையே பாதித்து ஈ.பி.டி.பி.க்குப் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் போனஸ் ஆசனமும் கிடைக்க வழிகோலிவிடும்.
@ 55, LDLCB. - 9 DLJTGOD
ன்லம்ைகளும் ஈபிடிபிக் ili, ofI56LDII85 9_616lI60. 360,000IIIollo0I LīllJgéilg001 ETUGOOTLDITE FF.L.S.D. சில ஆசனங்களைப பெற வாய்ப்புள்ளது. அவ்வாறானால் திற்போது கூட்டமைப்பு பிரஸ்தாபித்து வருவது போல் 22 ஆசனங்களைப் பெற்டோவதாகக் குடறுவது ಇಂಕ್ಜೆಳ್ಗಿ 916 TBGT
66 GALUCHIË, GESITć0)&6GODULIĞ5 Jim MÓlas "
றிவிட்டு
பறுவார்களாயின் C6 916 TBGOGIT
அவ்மானாத்தால் குன்றிவிடச் செய்துவிடுமல்லவா? சமூகசேவையும் பொ நலத் தொண்டும் உங்கள் பிறவிக்
ஞாபனங்கள்
காண முடியாது தனித்துப்
| பரவலாக்கலை பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுமென மேலோட்டமாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை உருவாக்கவும் அமுலாக்கவும் ஒரு வடிக்கல்லாக வடக்கு -
கிழக்குக்கு ஓர் இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்படுமென்றும் இறுதித் தீர்வுத் திட்டம் அமுலாக்கப்படுவதற்கு முன்னர் தேசிய மட்டத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென்றும் ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழ்க் கட்சிகளின் பாரம்பரிய தாயகம் குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
இந்த இரு பிரதான கட்சிகளுமே தேசிய இணக்கப்படுபற்றிப் பேசியுள்ளன. புலிகளுடன் மட்டுமே இதுகாலம்வரை பேசிவந்த ஐ.தே.மு. அரசாங்கம் முஸ்லிம்களை மட்டும் மூன்றாந் தரப்பாகக் சேர்த்துக்கொள்வது பற்றித் தெரிவித்துள்ளது. அனைத்துச் சமூகங்களுக்கும் நீதியும், நேர்மையுமான அரசியல் தீர்வு காணப்படுமென்றும் அனைத்துச் சமூ கங்களுக கும அதிகாரப் LJU aIII i 8600)Ú LIIIIúil படுத்தும் வாய்ப்பு வழங்கப்படுமென்று தெரிவித்திருக்கும் ஐ.தே.மு இதற்கான வன்முறைகள் பற்றி எதுவும் தெரிவிக் 5TLDC) GLDGI GOTLÓ தீர்வின் முன்னோடி நட வடிக்கையாக இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் புலிகளுடனும் முஸ்லிம் தரப்பினருடனும் மட்டுமே தேழு நடத்தவுள்ளது போல் தெரிகிறது. ஏனெனில், பேச்சுவர்த்தைகள் யார் யாரோடு நடத்தப்படுமென்று எதுவுமே குறிப்பிடப்படவில்லை இனப்பிரச்சினையோடு
பேசித் தீவு காண்பதே நீடித்த
நிர்வாக சபை அமைப்பது என்றாலும் கூட அதற்கான வழிமுறைகள் இவற்றில் யர் யார் பங்குபற்றுவர்கள்
என்பதும் தெரிவிக்கப்படவில்லை)
த வாரம் தொடரும்)
எந்தக் கிழமையில் பிறந்திகள்? என்ன அதிர்ஷ்டம் பெறுவிகள்?
L| မျိုးမျို மானிடத் தேவைக்கு ஏற்ப
ஆனந்தசங்கரிக்கு ஒரு ஆசனத்தையாவது பெற்றுக்கொள்ள முடியலாம்
மன்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்று கொள்ளவேணி டிய அவசியமற்ற இவ
ரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்
GSFITGOLushuri : ஜோதிட அறிஞர், பேராசிரியர், LT&Lst reas. Frris J.D.G.A.N. (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு 6 ബി ഞ6)
ஆதிக்கம் 1 பிறந்த கிழமை சனி
இருக்கின்றது என்பதற்கேற்ப வாழ்க்கையில் எளிமையைப்
அவர்களுக்கு உங்களால் முடியுமான கூடுதலான உதவி களைப்புரிவதிலும், ஏழைகளுக்கு இரக்கம் காட்டுவதிலும் சமூகத்தில் மக்கள் மத்தியில் உங்களுக்குப் பேரும் புகழும்
என்பதற்காக இவ்வாறு உதிப்பதில்லை. நீங்கள் இந்த
|alpiäÌ ಹಾಕಿಡ್ನಿ
போன்றவற்றுக்குக் கூடச் செல்லமாட்டீர்கள் இப்படியான
தாளிகள் யாராவது வந்தாற்கூட நீங்கள் வீட்டில் இருக்க
தன்மைதான் அதில் இருக்கும்
மென்மையான தொழிலாகவோ அல்லது இலகுவான தொழி லாகவோ இருக்காது கடினமான தொழிலாகத்தான் இருக்
வேலை விடயத்தில் அக்கறை காட்டுவீர்கள்
மாறி வருமானம் போதாமல்
QUID பின்னர்தான் தொழில் முறையினைப் பொறுத்த வரையில்
நீங்கள் தொழில் செய்யக்கூடிய உடல் நிலையோ மன
um பிற்குள்ளாகும் வயிற்றுப்போக்கு சீதபேதி வாயுக்
தயம் வெள்ளைப்பூண்டு பனைநுங்கு
தரக்கூடிய எண் எது தெரியுமா? நான்கு ஆகவே மாதத்தின்
Lளுக்குத்தரும் மேற்குறிப்பிட்ட திகதிகளில் சனிக்கிழமை
TTTLLLL TY LLTLLLLLTLM TTTTTT S S 00S 00S
、 148, 157, 166, 75, 184, 193, 20 GILDOS சமாதானத்திற் இதே:ே 48, 157, 166, 175, 184. 93, 202 இவ்வாற
பிறப்பெண் 1, 10, 19, 26 சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு
பிறந்த எண் 1 ஆகவும், சனிக்கிழமையினையும் யாகக் கொண்டுள்ள நீங்கள் போதுமான வருமானத் தினையும் வசதியான வாழ்க்கையினையும் பெற்றுத் திகழ்ந் தாலும் எளிய வாழ்க்கை வாழ்வதற்கே விரும்புவீர்கள் ஆடம்பர வாழ்வு போலியானது கடவுளுக்கு உவப்பான தல்ல என்பதை நீங்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பிகள் எளிமையில்தான் அழகும் னந்தமும் அன்பும்
புவிகள் பிறருடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும்
மிகுந்த ஆர்வமுடையவர்களாகத் திகழ்விகள் இதனால்
நிறைவாகக் கிடைக்கும் என்றாலும் பேர் கிடைப்பதற் காகவோ, பிற புகழ்வதற்காகவோ உங் L LIJ III flI களைச் செய்யமாட்டீர்கள் பிறருக்கு உ குணமும்
பதும் பிரகாசிப்பதும் குளிர்ச்சியாக
குணம் சந்திரன் உ
மனிதன் புகழ வேண்டும்
இருப்பதுவும் இயற்கையான
உதாரணத்திற்கு மிகவும் பொருத்தமுடையவர்.
உங்களைத் தனியாகவே எப்பொழுதும் காணலாம். உங்களைச் சுற்றி நண்பர்களையோ உறவினர்களையோ பிறந்தோம்; தனியாகத்தான் செல் வாம் என்ற தத்துவ நெறியினை நீங்கள் பின்பற்றுவர். sin, an Lassin, efassuom. GLumgögn வற்றுக்குச் செல்லமாட்டீர்கள் அதுமட்டுமல்ல; மிக நெருக்கமானவர்களின் திருமணம் மற்றும் நல்ல காரியங்கள்
நிலையில் ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லிவிட்டு எங்கே யாவது சென்றுவிடுவீர்கள் உங்கள் வீட்டுக்கு விருந்
மாட்டீர்கள் சமயம் பார்த்து வெளியே சென்றுவிடுவீர்கள். வந்தவர்கள் சென்ற பிற்பாடுதான் நீங்கள் வீட்டுக்கு வருவி
பெண்களைப் போன்று உங்களிடமும் வெட்கம் காணப் படுவது இதற்கு ஒரு கரணமாகும் வெளி உலகத்துடன் வெளிச்ச சமுதாயத்துடன் பழக முடியாத நிலையை இந்த வெட்கம் ஏற்படுத்துகின்றது. பெண்களிடம் மிகுதியாகக் கூச்சம் அடையக் கூடிய பண்பினைக் கொண்டிருப்பிகள் அன்புடன் பேசுவது என்பது அழகான கலை. நல்ல வர்த்தைகளைச் சீராக எடுத்து உரையாடுவது என்பது ஆழமான மனநிலை ஆனால், நீங்கள் அன்புடன் பேசமட் டீர்கள் உங்கள் பேச்சில் மென்மை இருக்காதுளு முரட்டுத்
நீங்கள் செய்கின்ற தொழிலைக் கூறப்போனால் அது
கும் வேலை செய்யும் இடத்திலும் பிறரோடு பேசவோ பழக வோமாட்டீர்கள் தான் உண்டு தன் படுண்டு என்று தன் வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள் அந்தளவிற்கு
16 வயது தொடக்கம் பல தொழில்புரிந்து பல பேரிடம் சிரமப்படுவீர்கள் 26 வயதிற்குப்
முன்னேற்றம் அடைவீர்கள் 29, 32, 35, 38, 40 வயதுக்காலங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். இடையிடையே சிரமங்கள் ஏற்பட்டாலும் கஷ்டம் இருக்காது 43 வயதிலிருந்து 5 வயது வரை வருமானம் ஏராளமாகவும் தாராளமாகவும் கிடைக்கும். இதன் பின்னர்
நிலையோ இருக்காது இதன் காரணமாக பிள்ளைகளின் ஆதரவில் ஆயுள்வரை வாழ்விகள்
42 வயதுவரை உங்கள் தேக நிலையில் எந்தக் குறை இருக்காது தலைவலி, காய்ச்சல் கூட ஏற்படாது og Ugl தொடக்கம் உடல் நிலை அடிக்கடி
கோளாறுகள் ஏற்பட்டுக் கஷ்டப்படுவீர்கள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும் நேரங்களில் நீங்கள் எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும் அத்தோடு சீதபேதிக் கோளாறு ஏற்பட்டிருக்கும் நேரங்களில் கீழ்வரும் உணவு வகைகளை உட்கொள்வது சிறந்ததாகும் கசகசா, கறிவேப்பிலை, வாழைப்பூ வாழைப்பிஞ்சு, வெந்
களுடைய பிறப்பெண் ஆக இருந்தாலும் உங்க இடத்தையும் இலாபத்தையும் வெற்றியையும்
13, 22 31ஆம் திகதிகளில் ஆரம்பிக்கும் எந்தக் காரிய மாக இருந்தாலும் வெற்றியினையும் நல்ல பலனையும் உங்க
அமையப் பெற்றால் உங்களுக்கு யோகமும் அதிர்ஷ்டமும் வெள்ளியும் இலாபமும் பல மடங்காகும்
நீங்கள் குடியிருக்கும் வீடு உங்களுக்கு நற்பலனையும்
31, 40, 4.9, 58, 67, 76, 85, 94, 103, 112, 12, 130,
இலக்கங்களிலும் கூட்டுத்தொகை அதிர்ஷ் எண் 4 வரக் கூடியதாகவும் அமைதல் வேண்டும்
ஆகவே பிறப்பெண் 1 ஐயும் சனிக்கிழமையாகிய பிறந்த நாளையும் உடைய நீங்கள் வாழ்க்கையில் சகல யோகங் களையும் அநுபவிப்பீர்கள் ஆசிர்வாதங்கள்
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களைப்
DTTěF 21-27, 2004

Page 27
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மாஜிக் தந்தி
பயிற்சியும்
சுவைமிருதா தொடர்ந்து
மத்ரி - D. நிை
ബ
9.
பாட்டிலின் அடிப் அறுத்து எடுத்துவிட வேலையை தொழிலாளரிட சொல்லலாம் அடிப்பாகத்தின் வி எடுக்கப்பட்ட LD LLDITEs a பலகையின் மேல் விதமாக நிற்குமே
UTSLD LDLLDTs
இந்த வே ை தொழிலாளி செட் சொல்லிவிட்டால் கருங்கல் அல்லது பூசப்பட்ட இடம் கருங் கலவை LDIT##GO GO GODL = } தூளைத் தூவி தண்ணீர் வைத்து
சிறிதளவு தண் UTL1966 a கெட்டியாகப் பிடித்து தேய்த்துக்கொண்ட் மெதுமெதுவாகத் எடுபட்டுவிடும் - விளிம்பும்கூட ஒரே ஆனால் அடி தேட செங்குத்தாக == வேண்டும். ஆகை மல் ஒரே செங்குத்தக உாகப் பிடித்துத் தேட வேண்டும் தேய்க்கும்பெ ப்ந்த நிலையிலிருக்கு வின் அடிப் பாகம் சாய்ந்து உயர்ந்தும் ஒரு பக்கம் சம்பந்து எனவே கவனமாக இந்த வட செய்து கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள
வேண்டும்
Guybalisi ຕ
- L (2.032004 851/20:2000
என விட்டுத் பாட்டிலின் மேலுள்ள விடும் அல்லது Gaul, G5 ujsia, ஹார்லிக்ஸ் ܒ ܨ ܒ ܬܐ . வேளை தண்ணில் ஊற எடுத்து அதன்
TE து
படிக்கும் -5. കൂട്ടു மன்றால், அது யாக இருக்க வத் தயாரிக்க ப் பகுதியை வின் மேலிருந்து
UL பிடிப்பு இல்லாமல் மேல்நோக்கிக் வினால், ஹார்லிக்ஸ் மல் குழாய் மட்டும் விட வேண்டும். அதே யைச் சற்று அழுத்திப் யைத் தூக்கினால், உள்ளே பாட்டில் பிடிக்கப்பட்டு விழ விழாதபடி குழாயிலேயே வேண்டும். இந்த அளவில் பட்டிலின் உயரத்திற்கு மேல் அளவு உயரமாக இருக்க குழாயின் மேல் மட்டத்திற்கு டான தகடு வைத்து பற்ற வைத்துவிட விடும் இப்பொழுது இது ஒரு குவளை பால் இருக்கும். இந்த அளவில் இரண்டு குவளைகள் தயாரித்து மேலே கறுப்பு வர்ணம் பூசி, காய்ந்தபின் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதோடு ஸ்டுலின் அகலத்திற்கு ஏற்றபடி இரண்டு தகரத் தட்டுகள், அதாவது அழகிய பூ வேலை செய்யப்பட்ட இரண்டு தகரத் தட்டுகளை GJIT E E வைத்துக்கொள்ள வேண்டும்.
இனி மேடையில் இந்தக் காட்சிகளை எப்படி நடத்த வேண்டுமென்பதை விவரிப்போம் முதலில் மேடையில் இடது பக்கமும், வலது பக்கமுமாக இரண்டு ஸ்டுல்களைப் போட்டு, அதன்மேல் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு ஸ்டுல்களின் மேலும் இரண்டு தட்டுகளை வைத்துவிட வேண்டும் பிறகு இரண்டு கண்ணாடி டம்ளர்களையும் பக்கத்திற்கு ஒன்றாக வைத்துவிட வேண்டும் அதன்பின் இரண்டு
பாட்டில்களையும் ஒன்று வீதம் கண்ணாடி டம் பாட்டிலின் உள்ே இந்தக் கண்ணாடி போகும்படி வைத் டம்ளர்களை மறை வேலை முடிந்த (356.J60) 6TT GE 6061TUL ஒவ்வொரு பாட் (56). 6061T60 L மறைத்துவிட வே இந்த வேை GBULL 60Buie வெளியே வர வே தகரக் குழாயை ச தூக்கினால் அந்த பாட்டிலும் சேர்ந்து கண்ணாடி டம்ளர் குழாயை கண்ணா தள்ளி தட்டின் ( வேண்டும்.
அடுத்து இரண சென்று, அதன் மே அழுத்தாமல் மேல தட்டின் மேல் ஹா இருக்கும். இப்போ ஒரு கண்ணாடி . ஸ்டுலின் மேல் ஒரு இருக்கும்.
இப்போது "சபையோர்களே ! ஸ்டுலில் கண்ணா இரண்டாவது ஸ்டு பாட்டில் இருக்கி கண்ணாடி டம்ளர் போக வேண்டும். வேண்டும்? இதோ
மிதுனம் மிருக figū Lai திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால
தொழில் மந்தம் மனக் கவலை பணக் கஷ்டம், வெளியிட உதவி குடும் சுகம் உத்தியோகக் கலக்கம் வின் குறை Gallusió, Drosora asis Gussolo Solustuslaici, 6LTuffs - 2 TIL
சிங்கம் (மகம்,
} ாழில் நன்மை, பணவரவு
ULD) °一娜娜J娜盟
முதலீடுகளில் சிக்கல், குடும்ப கலகம் மனக் கவலை, பிள்ளைகளால் கஷ்டம் உத்தியோக முயற்சி புதிய பதவிநிலை மாணவர் கல்வி குழப்பம், சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
பரணி st land. முதற்கால் தொழில்நிலை மாற்றம் மனக் கவலை
பணத் தட்டுப்பாடு, உறவினர் உதவி வெளியிடப் பயணம் செலவு அதிகம், உத்தியோக சிக்கல் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், சோம்பலதனம், விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் நாள் தள் இலாபம்
kauh stal så- o அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04 ஷ்ட இலக்கம் 04
இடபம் (கார்த்திகை ii - கண்ணி (உத்த பின் முக்கால், ரோகிணி, ரத்துப் பின் முக்கால் மிருககிரிடத்து முன்னரை) G : .15ܡ : சித்திரையின் இபி யிதம் உயர்ந்த நிலை தாபி 2 - குறை முஆது குடும்ப நன்மை கெளரவம், உத்தியோக கேட்டல் குடும் மகிக் பிள்ளைகளால் Cl ವ್ಹಿ.
கலக்கம் உத்தியோ மற்றம் தேகசுக
நன்மை மாவை கல்விப் பேறு
ssus – Souč. அதிவிட நாள் வியாழன் அதிவிட இலக்கம் 01
உயர்ச்சி மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
செலவு குடும்ப நன்மை உத்தியோகத்தர் மனக் கவலை, மேலதிகாரிகள் உதவி |jiူးရှူ†’ ဂျူး(M၍ குழப்பம், விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 03
ü2127,2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DOOOOOC
வணக்கமுங்கோ
தேர்தல் நெருங்க நெருங்க டென்சனும் கூடிக்கொண்டே போகுது பாருங்கோ எனக்கு டென்சன் வாறதுக்கு நான் ஒண்டும் வேட்பாளரில்லையுங்கோ, வேட்பாளராய் நிக் கிறவயின ர நிலமையை நினைச்சுத்தான் எனக்கு டென்சனா இருக்குது.
இப்ப வடக்குக் கிழக்கில ஏற்பட்டிருக்கிற பிரச்சினையைப் பாத்தா யுத்தம் நடக்கேக்க இருந்ததை விடவும் மோசமாப் போற மாதிரியெல்லோ தெரியுது. இதுகளை பத்திரிகைக்காறரும் // எப்படி சனத்துக்குச் சொல்லுறது எண்டு | தெரியாம முழிக்கினம், ஏணிப்பிடிப் பேந்தப் பேந்த முழிக்கவேணும். S S S S S S | – ၅ ဤဉ၈ip ]] எழுத வேண்டியதுதானே எடுத்துப் பக்கத்திற்கு L எண்டிட்டு பழைய பத்திரிகையாளர் வைக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு போன் பண்ணினன் ஆள் ார்கள் ஹார்லிக்ஸ் யாரெண்டு பேரைச் சொல்லப் ள போகும்படி வித்து பயப்படுறார்.
LLDGITIE,6061T p GGGIT து இந்தக் கண்ணாடி இந்த 601, SJ 600T (5 J55JEE
காபூ எப்பிடி இருக்குது நிலமை
196\)IQOT GLD9)I4p 905 பத்தி - () 6)] LU TIL LO 606A) '? பிள்ே
535LÓGII LIDITALä. '? காபூ - வடக்கு கிழக்கெண்டு ண்டும் முதலில் உள்ள நிக் கினமே, உதுகளைப் பற்றி ற்று அழுத்திப் பித்துத் உண்மையான விசயம் ஏதாச்சும் க் குழாயின் தெரியுமோ? | (3LDGG) GJELD. BLLost மட்டும் ရွှံ့မှို့ကြီး : பத்தி இதில உண்மை எண்டு ஒண்டும் டி டம்ளருக்குச் சற்றுத் இல்லை.கிழக்குக்காறர் சொல்லுகிற மேலேயே வைத்துவிட விசயங்களை யோசிச்சுப் பாத்தா நியாயம் இருக்கு. ஆனா, இத டாவது ஸ்டுல் அருகே வெளியால சொல்லேலாது. அதப்போல லுள்ள தகரக் குழாயை வன்னிக்காறர் சொல்லிறதை மட்டும் சரி ாக மேலே தூக்கினால் எண்டும் எழுத ஏலாது. அப்பிடி எழுதினா லிக்ஸ் பாட்டில் மட்டும் பக்கச்சார்பா எழுதுறாங்கள் எண்டு முதல் ஸ்டுலின் மேல் நினைச்சுப் போடுலினம் இந்த ரெண்டு ம்ளரும் இரண்டாவது பக்கத்துக்கும் நடுவில் நிண்டு ஹார்லிக்ஸ் பாட்டிலும் முழிக்காமல் என்ன செய்யச்
சொல்றுறி?
ஐ ஏம் சொரி
எந்த நிலமையைக்
மாஜிக் செய்பவர்
தோபருங்கள் முதல் காபூ என்னடாப்பா புதுக் கதையாக்
స్లో கிடக்கு ஒண்டுமில்லாத விசயத்தையே து இப்போது இந்த ஊதிப் பெருப்பிச்சுப் போடுவியள். இரண்டாவது ஸ்டுலுக்கு - இதற்கு ಛೀ- பத்தி - ஒண்டுமில்லாததை ஊதிப் பாருங்கள்."
தொடர்ந்து வரும்.
சனி, சிங்கம் வியாழன், துலாம் கேது, இவ்வாரம்
("" WTL°,穹TL娜鲇 முதற்கால்
தொழில் சிறப்பு usaga, sessi safu சகவாசம், குடும்பச் சிக்கல், மனக் கவலை உத்தியோக விரயம் பயனற்ற செயல் மாணவர் கல்வி ஏற்றம் புதிய கல்வி முயற்சி விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம்
துலாம் (சித்தி ரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் அலைச்சல் 601 j Gig Goa, GLUNG uu Tri p. 956Ĵ). ப் பயணம் உத்தியோகக் கவலை மலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் மத்திம
6)Aruubi.
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 05
விருச்சிகம் (விசா மகரம் : (உத்தர கத்து நாலாங் கால், பின் முக்காலி, அனுஷம் கேட்டை) திருவோணம் அவிட்டத்து
தொழில் முயற்சி рсы жол)
தொழில் உயர்ச்சி மனமகிழ்ச்சி பணவரவு உயர்ந்த நிலை குடும்ப நன்மை Gaisanssists Gsala, 2 öğGALITässä கஷ்டம் மேலதிகாரிகள் தொல்லை மானவர் கல்வி மாற்றம், விவசாயிகள் விபரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் GAIGINGIM
அதிவு இலக்கம் 03
பணவிரயம், வெளியார் லையீடு குடும்ப கலகம், உறவினரால் தால்லை, உத்தியோகக் கஷ்டம், வீண்பழி கட்டல், மாணவர் கல்வி மாற்றம் வசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
மீனம் சூரியன், புதன் மேடம் வெள்ளி, இராகு இடபம் வெடா
K (OOOOOOOO
|Iss همچوپ
கதிலை கந்தசாமி 置エーリ நோட்டீஸ் பலகை ဖွံ့ဖြိုး இ| நான் சொல்வ தெல்லாம் பொய் RSS Guru Goug5 56.
১১২৪ வேறொன்றுமில்லை.
| 515160 g öjjönlól.
பெருப்பிக்கலாம். அதுபொ வேலையுமில்லை.உந்த மாதி FLD Tij FIT Jssa, Grfla gai islam எடுக்கணும்.
காபூ - இதுக்கு என்னதான் வ
எண்டுறீர்.
பத்தி - மட்டக்களப்புக்குப் போகேச் யாராச்சும் கதைச்சால் கருணாவின் பக்கம் நியாயமிருக்கு இந்த விசயத்தி தலமை பிழை விட்டிருக்கு எண் சொல்லுறதும், வன்னிக்குப் போனா கருணா பிரதேச வாதத்தை கிளப்புறா அவர் தனிமனிசன் எண் பிளேட்ை மாத்திப் போட்டால் சர்
காபூ - அட இப்பதா யா ஒ பத்திரிகைக்காறன் மாதி ஒழுங்கா பேசுறீர் நீர் பிழைக்கவி
பத்தி - இஞ்ச உஐ அடிக்காதையும் நீ விக்கிறீ
காபூ - ம்.நான் சொந்தம யோசிச்சிருக்கிறன் உடை போ டபுள் கேம் அடிக்கி கை காறங்களின்ர விடை எங்க சனங்கள் இ ை
கொள்ளயில்  ைநா நினைக்க வேண்டி விட
பத்தி - இத டபுள்  ே 1 ܡܢ ܒܬܐ ܘܠܐ ܨܒܒܘ ܗ5Tpܗܳuü#]il60a6 தலைப்பிலயும் வேறொரு தலைப்பி சட் போடினமே! அத சொல்லுறது?
தேசியம் எண்டுவி எண்டுவினம் ஆன ட - நல்லா வாங்கிப் போட ை ஏமாத்திப் போடலாம் நை ஏமாத்த ஏலுமோ
பத்தி துருவித்  ை சிக்கலுக்குள்ள மாட் ட்றையும் நான் எஸ்கேப்.
SII, J, -2) 6i உடம்பெல்லா கும். இவங்கதான் பத்திரதி வாழ்க பத்திரிகை தர்மம்
சந்திரன் மீனம், மேடம் இட சஞ்சரிப்பார்
பின்ன ை முன் முக
தெ G. காரியானுகூலம், பெரியே உத்தியோக உயர்ச்சி பதவி LLLLLYSYLL M S S S MM S வியாபாரிகள் மத்திம இலாப
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம்
: நாலாங்கால், உத்திட்டாதி ரேவதி)
தொழில் நன்மை
காரியானுகூலம் புதிய முயற்சி உறவினரால் தொல்லை, உத்தியோகச் சிரமம், விண் குறை கேட்டல் மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 28
| GiT ஞான ஜோதிடம்ز4IEڑتک
Prof. Dr. P. K. SAMYD.G.A.N. P.
LL 00 L CC LL C C L L L L LL S 0S - - -------- -
Regel as a
|KO | R || || ||
SYYYu S S S S S S S S S L SLL SS
AAKRITI VIII || || Talk:ILL BESET EN TITO time. Laari Reginarik. Teks Presentasjernet. In TETITELLIM
It
॥
- நோர்வேயில் கொம்பியூட்டர் பாடநெறி
JUNA AGUSTILLE, ELĴBGE ALTIGAS
 
 
 

M PTCL P/NP
Ra|ಙ್
MILSIKLAERDIR |ller og går over 1000
behandling ill-tase IIT.
-
|
Tel - 2. 3. Tilang sin (M.A) - TP.
Lili List LqS S S S S S S L S S S S S S S S LS
தமிழ் மூலம் கற்பிக்கப்படும்
அர்ப்பணிப்பு.
ாயமான தீர்வை 3)65,5557,