கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.03.28

Page 1
Registered as a NewsPaper in Sri Lanka
|NALRAS SRI LANKAS NATONA
 

க்கம் REALITI /OOD
LENI 28-ஏப்ரல் O3, 2004
ՓITUՈՐ6Նi:
AVIII WDK,
ա: Իոլմիլլի UT IS ANTE,

Page 2
ஞானம்
இளைஞன் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று சுலபமாக ஞானம் பெற என்ன வழி என்று கேட்டான் 'தினமும் கீதையைப் படி நிவேதனம் செய்த பிறகு திராட்சைப் பழம் சாப்பிடு என்று உபதேசம் செய்தார் பரமஹம்சர் தினமும் எவ்வளவு
ஆன்மீகம் பெற்
ಙ್
இறைவ anglongo ஆற்றல்களை ஆளுக்காள் வேறுபட்ட கிடைத்துள்ள திறமைக கொள்வதும், பிறருக்கும் நம மாற்றிக்கொள்வதும் எமது
திரட்சைப் நிவேதனம் Gellig சாப்பிட வேண்டும்? இதனையே இயேசு பொற்காககளின் என்று கேட்டான் அந்த இளைஞன் தினமும் எத்தனை - 26) வலியுறுத்துகின்றார் தன் ஸ்லோகங்கள் கீதையில் படிக்க வேண்டும் என்று பொற்காககளைக் கொண்டு அதிக |-9Ü55"MS 2-MéG ஞானத்தில் பாராட்டும் பரிக் கிடைத்தும் பய இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும் IDGOD த்து வைத்தி ருந்த ஊழி Gialla திராட்சை நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும் sm GäasůLL Lg5 Ta5 32 Guen sin. என்றால் உனக்கு வயிற்றுவலி பெறுவதற்குத்தான் தகுதி ஆற்றல்களை மறைத்து வை இருக்கிறது. இப்போது ஞானத்தைப் பற்றிப் பேசாதே தண்டனைக்கு ஆளாகாது அ போய்வா' என்றார் ராமகிருஷ்ணர்
 ി. குணவர்த்தனகளுவாஞ்சிக்கடி
பயன்படுத்திப் பிறருக்கும் நமக் aumộGaumb.
6).
Iliă0Î|II (66).
ഖങ്ങ& gങ്ങBufa வாக்குறுதி தருவார் வயிறு நிறைய D GOOTG) 50, alsTV வசீகரிக்கும் வார்த்தையும் பேசுவர் எமதுவாக்குகளைப் பெறும் வரை. பெற்றுவிட்டால்- எம்மை
b) CBELITiti கவனிப்பர் கவனம்
ABULIT 356AJGOTLól
கண்கள் கலங்குதே!
நன்றாகப் பாருங்கள் இந்தக் காட்சி உங்கள் மனதை உருக்கவில்லையா? Đ_{ñøhuỗ Ð_{0{{0}{alā tā | |
မျိုးကြီ’’
தெருநாய்களைப் போல் உண்ணுகின்றார்களே Elið (Dö661
கா.ரமேஸ் ஆரையம்ப
DTÜ, -O2.
நாகேந்திரன் H6OULLILOLS-03
இடம் உள்ள வரை இடம்
வியக்க வைத்த கவிதைகள்
Ν
பிடித்துள்ள
கூத்துக்கள்
விடு விடாய்ப் பெற்று வீதியிலே கூடி உண்டு அங்கேயே உறங்கி அல்லும் பகலும் அலையும் இவ் வாழ்கைக்கு முடிவேது? ஒட்டியிருந்தோரே Galliga கொள்ளும் கூட்டுகள் வெறும் கூத்துகள் தான் BITCB CLITTg5b CLITäisarcò நாமெல்லாம் நடுத்தெருவில்தான் காலமெல்லாம் கனவுகளுடன் Sajana) Laski Lilia)GISGIi எது வரை இப்படி..?
பொன். கைலாவுத்
வாக்குறுதிகளை நம்பாதே கோண்டாவில் வடக்கு நிர தேர்தல் வந்தால் ஏன் பிரிவு 5 TLD கேட்பது. வெறும் வாக்குறுதிகளும் வரும நீங்கள் எவ்வளவு
நாங்கள உழைததாலதான њПој, sl.
வாக்குறுதிகளை நம்பி எங்கள் வயிற்றுக்கு FILLA LI வாழ்விழந்த நமக்கு சோறு வரும் த நகுலேஸ்வரன், போகிறீர்கள்? விதியோரமே. சிவாநந்தா தேசிய கண்ணும் இமையுமாய் விடுவாசல் கோரிக்கை UNTILL EFTIGDIGA). இருந்தவர்களே விட்டோடு பிரிந்து விட்டார்கள் பெற்ற தாயையும் இழந்து பாதையிலே நீங்கள் எப்போது :* யாருமின்றி சிறுகிறோம் ಡಿಗ್ರಹಣಾ
பாராளுமன்றம் கழைந்தாலென்ன FITT5UITSE" அலைவதுதான- எம தேர்தல் :" விவஸ்தையில்லாமல் தாண்டியடி தலையெழுத்து aašīnas gloösposicionelt-4 . . . மின் விளக்கு வேண்டாம் LU 3560) GITT காரியம் வெல்லும் மட்டும்தான் கைவிளக்கேனும் தருவிரோ FLiguIGMMIQUöQMô நறிப்போன சேற்றில் الأول கலைந்தால் தெரியும் பூச்சி புழு பார்த்துண்ண قائم و" *ueوالے سے 00لاز 靛绝
பத்மஜெகன், ஒ ஏ.எப்.எம்.றியாட், QLDITUL (686ai.
ளிப்பொத்தானை. S SS SS SS SS SS SS SS SS SS
SLSBS BS BS BS BSBSBS BBS S BSBSDSDS DS LS LS LS LS LS LSLSLS LSLS LS LLSL LLS
தினமுரசே என்
காதலனாய் நீ! முரசே உனக்காகக் காத்திருப்பதில் ஒரு சுகம் நீ என்னை வந்தடைந்தவுடன் உன்னிலுள்ள எல்லாவற்றையும்
ஒன்றுவிடாமல் படித்து முடித்து விடுவேன். எந்தப் பக்கத்தையும்
:ளுநர்) காலை
------ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தித்திக்கும் தினமுரசிற்கு.
நான் எழுதிவிட்டு எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்த "விடுவரை
اقة التي جع فهقة وزو.
பெண்கள் காதி அணிகலன் அணி
தவிர்த்துவிடுவதில்லை. நீ சுமந்துவரும் உறவு' பாவிக்கப்படும் 2 அத்தனை விடயங்களும் அற்புதமா சிறுகதையை நீண்ட இடைவெளிக்குப் மூலம் பக்டீரியா னவை சூடு, சுவை, சுவாரசியத்துடன் பிறகு கடந்த553ஆவது முரசில் ஆபத்து உண்டெ6 நீ வலம் வர என் வாழ்த்துக்கள் பிரசுரித்தமைக்கு தினமுரசிற்கு 553 ஆவது இது தி உஷானி, கோடி நன்றிகள் எச்சரிக்கை விடுத்து கொழும்பு - 13 இராமச்சந்திரன் தவேந்திரன், ஆம் ஆபரண ரொசட் ஹாலி - எல. ஆபத்தில் மாட் கூடாதென்பதே
GTë gflig051 உன் துணிவிற்கு பாராட்டுகள் Flotil). ஸ்
LIGA) flasfluDIT அரசியல் கட்டுரைகளில் தவறுகளை துணிச்சலோடு தொட்டுக் காட்டும் முரசுக்கு முதலில் ஒரு சபாஷ் என்றாலும், எதிரிகள் ஜாக்கிரதை (உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது)
gʻlQsflLDIT
蠶 படித்தாலும் ஒரு வார சினிவிசிட்டுக்கு ஈடாகாதப்பா பிழிந்து சுவையாக தரும் ஜூஸ் போல
செய்திகளை தொகுத்துத் தருகிறாய்.
72,
கல்
சுவைபடத்
öPIDI, |001|0|IIIJ.
- திருமலை அஸிஸ்
SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
உண்மை நிலை இதுதான்
பெய்க்காத கணிப்புக்கள்தான்முரசின் தனித்துவம் அதனால்தான் பொறாமைப்பட்டுவயிறு எரிகிறர்கள் சிலர் அவர் இரகசியமாக முரசை காதலிப்பவர்கள்; எழுத்தெண்ணி வாசிப்பவர்கள்தான். இந்த உண்மை நிலையைப் புரிந்துகொண்டு நீ இன்னும் வெற்றி 1560L GUIGGITUT6
சு. சுமதி, L.gഞ6|
آینهٔ یکی
காதிலை பூகந்தசாமியின் கற்ப மட்டுமா, சிந்திக்கவும் வைக்கிறே வரலாற்றுநிகழ்வுகளை வித்தியாசமாெ ஆச்சரியப்பட வைக்கும் ஈழப் பேரா பக்கம் முற்றிலும் வித்தியாசமான சே முன்னிட்டு வரும் தேர்தல் பயோடே அற்புதம்
OI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயேசுவின்
gofgr 9. GLGOLD
యత மனிதர் நபி(ஸல்) அவர்களிடம்மது குடிக்கலாமா என்று கேட் ஒவ்வொரு உயிருக்கும் பல : குடிக்கக் கூடாது எனத் தடுத்தர்கள் அதை மருந்துக்
கொடுத்துள்ளார். அவை பயன்படுத்தலாமா? என மீண்டும் அவர் கேட்டர் நிச்சயமாக அது நோ வை. எனவே எமக்குக் குணப்படுத்தும் மருந்தல்ல. அதுவேள்நோய்தான் என்று நபி(ஸல்) அவர்
56.
ள அறிந்து வளர்த்துக் கும் பயனளிக்கும் விதத்தில் டமையும் பொறுப்புமாகும்
படுத்தாது சோம்பேறியாக னுக்குத் தண்டனையும்
திருந்து இறைவனின் |ற்றை விருத்தி செய்து தம் பயனுடையவர்களாக
lejů BILL92 EGE 556
- - ■丁 ■口
ல்ெ தோன்றும் கவிதைகளை வர்த்தைகளின் O), தபால பில் மட்டும் ய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட
கடைசித் திகதி 03.04.2004 கவிதை போட்டி இ.ை 556 தினமுரசு வாரமலர், தபெஇ ை-1772, கொடும்பு.
S5.5 Tse T ܬܽܘ இருந்துண்ண விடில்லை
ГДЕ ЗБОГА ОПI I வேட்பாளரின் சின்னம் வீடு
அகதி போடுங்கள் புள்ளாடி முகாமுக்கு இதுதான் எங்கள் தலை
QQIGrflc2uLI விதி இது என் கோலம்-ஓ! Gódp600 - 05. ஒட்டுக் கேட்டு "ே இடமில்லை கூட்டமைப்புக்கு ஏனடா தம்பிகள உங்கள் - நிலை வீதியிலிருந்து
சொல்லவோ? சாப்பிடுகிறீர்கள்? சொல்லி என்ன எடுத்த சோற்றைக் கூடச் Qamdamas "IL MIG) FITLULÓA as ITILDGÅ)
என்ன? துரத்தி விட்டார்களே நீங்கள் எங்கள் சொல் கேளாத நிரந்தரமாய் எவருக்கும் இங்கு இப்படியேதான் இடமில்லை என்று எம்.ராமமூர்த்தி, எஸ்.பி.பி.கணேஷர், Ola AjluOGOL. TaigL.
ம், மூக்கிலும் துளையிடப் பகரணங்கள்
முரசு அதன் நில் விழிப்பு ருந்தது.
salu (ELIT Lë QeSIT SI GITë முரசின்
و b, fl. 5956, ܙS றனிபா வீதி, .ܠܙܢܝ னை 05. என் நீ அள்ளித்தரும் ஆக்கங்கள் அனைத்தும் ஆழுதிலும் இனிமை, சிந்தியா வாரா வாரம் இல் அசத்துகிறார் போங்கள் இச் நாங்கள் 邬 LQ உண்மைக் கதைகளைத் தருவது மதியூகியும் அதிரடி னச் சந்திப்பு சிரிக்க 9 Jungpg|GOUD நாம் அறியாத பல அனைத்திலும் g|ബി. காணங்களில் தந்து உன் பணி தொடர்ந்து நீ பத்தின் இன்னொரு இன்னும் வெற்றியின் னத்தில் தேர்தலை I உச்சிக்கே செல்ல என் டா அற்புதத்திலும் வாழ்த்துக்கள்.
சநிவேதா, சோலையூர், யாழ்ப்பாண்ம் சிங்காரம்
bj
இறைநம்பிக்கையாளர்களே மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைக ை ೬೧ವಾಂ ಅನ್ನು (ಇಂಗ್ಲéol laíÑ வன் கொடுத்துச் சென்ற தக்க செயல்களிலுள்ளனவாகும் சம்பாதித்த ஊழியனுக்குப் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவிகள்
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டு கின்றார். எனவே நமது குதத்தைக் கொண்டும் உங்களிடையே பன்கமையையும் வெறுப்பை
உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்து உங்களைத் தடுத்து விடவுமேயாகும். எனவே அவற்றை விட்டும் நீங்கள் Gaslada läGENGÄNGIT LIDHL e n&SIGNITT?
மதுவும் சூதாட்டமும்
ട്ട
அறிவிப்பவர் இப்னு ஹஜ ஆதாரம் முஸ்லிம் அபூதாவூது அஹ்மது தி
ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்து திருக்குர்ஆன் வி
திருகுர்ஆன்
செய்யது талап பாத்திமா ஸ்ஹானா ώITO)ΙΙάββα)ώI O5.
மார்ச் 28-ஏப்ரல் 03, 2004
வாழைச்சேனை ரயில் நிலையத்தில்
கட்டன மோசடி
மட்டக்களப்பு - வாழைச்சேனை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் டிக் கட்டுக் களுக்கு அதிகளவான கட்டணம் அறவிடும் மோசடி இடம் பெறுவதாகப் பயணிகள் தெரிவிக் கின்றனர்.
வழமையாக உள்ள கட்டணத்தை விட இந்த ரயில் நிலையத்தில் இரண்டு மூன்று மடங்கு கட்டணம் அதிகமாக அறவிடப்படுகிறது. இது தவிர 10 ரூபா 20 ரூபா மீதிப் பணமும் வழங்கப் படுவதில்லை என்றும் பயணிகள் கூறுகின்றனர்.
மார்ச் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 50 சதவீத கட்டண உயர்வு அமுல் படுத்தப் போவதாக ரயில்வே அதிகார சபை அறிவித்திருந்தாலும், தேர்தலை முன்னிட்டு அரசாங்கம் அதனை அமுல்படுத்தவில்லை.
ஆனால், வாழைச்சேனை ரயில் நிலையத்தில் மார்ச் 1ஆம் திகதியி லிருந்து இந்த 50 சகவீத கட்டண
உயர்வு அறவிடப்படுவதோடு, சிலவேளை
விவரம் தெரியாத பயணிகளிடத்தில் இதைவிட மேலான தொகையும் கொள்ளையடிக்கப்படுகிறது.
வாழைச்சேனையிலிருந்து கொழும் புக்கான 3ஆம் வகுப்பு ரயில் கட்டணம் 65 ரூபா 5 சதம். ஆனால், அங்குள்ள அதிகாரி 95 ரூபா அறவிடுவதாகவும் இது போன்றே ஏனைய பயணச் சீட்டுகளிலும் மோசடி செய்வதாகவும் பயணிகள் Glgrfold,356.jpgOTf
குறிப்பிட்ட ஊழல் அதிகாரிகளுக் கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோருகின்றனர். உரிய அதிகாரிகள் கவனிப்பார்களா?
ஹிசைன்
வாழைச்சேனை. SS LS LS S S SS S S
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்-உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், தபெஇல-1772,கொடும்பு. தொலைபேசி: 4514282 GIG)) a) babi (Fax): 4513266
-GID:(E-mail): murasu(a)sltnet.lk

Page 3
ஐதேமுவின் சதி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளதாகவும், கடந்த 18ஆம் திகதி வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தில் புலிகளுடன் நிபந்தனையெதுவுமின்றிப் பேச்சு நடத்தப்படுமென்றும், கடந்த 21ஆம் திகதி ஆங்கில வாரப் பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தி விசமத்தனமானது சுதந்திரக் கூட்டமைப்பு மார்ச் பதினோராம் திகதி மட்டுமே ஒரேயொரு தடவை விஞ்ஞாபனத்தை வெளியிட்டதென்று ஜனாதிபதி செயலக ஊடகப் பணிப்பாளர் ஜனதாச பிரிஸ் தெரிவித்தார். சுதந்திரக் கூட்டமைப்பு மீது சேறு பூசுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணி மேற்கொண்ட சதி இதுவென்றும் அவர் சொன்னார்.
பிரபாகரனுக்கும் E (5 600TT அம்மானுக்குமிடையிலான முறுகல் நிலை, நீறு பூத்த நெருப்பாக இருக்கும் இந்த நிலையில் மோதல் சம்பவங்களேதும் ஏற்படாமல் தடுப்பதற்காக திருகோணமலை, மட்டக்களப்பு கடற்பரப்புகளில் கடற் படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதியாகக் கடந்த வாரம் புதிதாக நியமிக்கப்பட்ட கமடோர் உபாலி ரணவீரவின் பணிப்பின் பேரிலேயே ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன. ಗಾ।i: ICID | E QUIðತಿ ಶಿಲ್ಪ೦ಕ್ತ್ಯಾನಿಹಿಲ್ರಹಿ ಆನ್ಲLÇä ಹಾಕಿ© DUBJUGN LOMONTANEDO இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ வேண்டுமென்று வன்னிச் சமாதான பிட மாணவனான சரவணபவன் என்பவர் செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், திடீரென மயங்கி விழுந்து மரண பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் மடைந்துள்ளார். இவரது மரணம் ஏன்? ஹேரத்துக்குக் கோரிக்கை விடுத்திருந்த எப்படிச் சம்பவித்தது என்பது தொடர்பாக போதும், அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆராயும் பொருட்டு யாழ்ப்பாண போதனா பாதுகாப்பமைச்சு தாமதம் காட்டி வருவதாகப் வைத்தியசாலையில் அவரது சடலம் படைத் தரப்பினர் தெரிவிக் கின்றனர். வைக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை ஒரு வாரம் S S S S S S SS SS SS SS SS SS SS முன்னதாகவே விடுக்கப்பட வேண்டுமென்று
பாதுகாப்பமைச் சின் செயலாளர் மேற்கிலும் பிரசுரங்கள் தெரிவித்ததையடுத்து, ஆயுதங்கள்
ரான்ஸ், ஜேர்மனி, சுவிற்ஸர்லாந்து
வன்னியிலிருந்து பு சென்றடைந்திருப் புலனாய்வுத் தகவல் இவர்கள் இப்போது தி தெற்கே வெருகல் நிலைகொண்டிருப் தெரிவித்தன. இதேவே சார்பான ஆயுததாரிகள் புறப்பட்டு வெருகல் மறுபுறத்தில் எல் 6 காவலரண்கள் அன ருப்பதாகவும், வெருகல் பக்கங்களிலும் புலிகள் சேர்ந்த ஆயிரக்கணக் உள்ளனரென்றும், க உபாலி ரணவீர ெ தரப்பினரும் தாக்குத குறுகிய தூரத்துக் எக்கட்டத்திலும் இக்கட் கூடுமென்றும் சிறு பெ மூளலாமென்றும் அவ இது குறித்து எ அரசியல், இராணுவ தெரிவிக்கையில்
இரு தரப்பினருே அல்லது தேர்தலுக்கு ஆயுத மோதலில் ஈடுப முன்முயற்சிகளில் முல சர்வதேச அழுத்த
Lးစီး'မ်ကြီး'၊ நூற்றுக்கணக்கான புலிகள் கனடா போன்ற நாடுகளில் கருணாவுக்கு
ஆதரவாகத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளனவென்று அங்கிருந்து கிடைக்கும்
வன்னியுடன் இரகசியத் தெ
(மட்டு மாவட்ட நிருபர் ஹசேய்ன்)
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்
களிலுள்ள தமிழ் மக்கள் வன்னித்
தலைமையுடன் இரகசியத் தொடர்புகள்
செய்திகள் கூறுகின்றன. புலிகளின் வன்னித்
தலைமைக்கும் கிழக்குத் தலைமைக்கு மிடையிலான பிரச்சினை மேற்கத்திய
ಙ್ಗ 'ನ್ತಿ வைத்திருந்தால் அவற்றை உடனடியாக A)TBJ 68)85LDI6\) L| G\)I85(G15 95 (95 {9)g5I (olLI (5 LD
பின்னடைவை ஏற்படுத்துமென்று கூறப்படுகிறது. நிறுத்திக்கொள்ளுமாறு மட்டக்களப்பு புலிகளின் கஜானாவுக்குப் பெருந் தொகைப் அம்பாறை புலிகளின் புலனாய்வுத்துறை
ALEBU * CHILDEBESIGNICUSb35] [2535 15TC9EB5C5C5U i "ë"11"|
புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து கத்துக்குரியோரின் நடமாட்டம் குறித்து அறவிடப்படுகின்ற பல நூறு 獻驚 SUIT LDITBITB BLD GIGOT GOTTB (95 9.LSDJL D : கு அனு கேட்டுள்ளது. இவை தொடர்பாக புலிகளின் - - - - - - - - - -- மட்டு அம்பாறைப் புலனாய்வுத்துறை
பொட்டு அம்மான் சதி
புலிகள் இயக்கத்திலிருந்து கேர்ணல் புலிகள் தம்மீது விதிக்கப்பட்டிருக்கும் கருணா அம்மானைப் பிரிப்பதன் மூலம் தடையை நீக்குமாறு இந்திய மத்திய அரசுக்கு வன்னித் தலைமையைப் பலவீனப்படுத்தி விடுத்த கோரிக்கையை பொடா சட்ட தலைமையைக் கைப்பற்றுவதற்கு மீளாய்வுக் குழு இம்முறையும் நிராகரிக்குமெனப் பொட்டம்மான் குழுவினர் சதித் திட்டம் புதுடில்லி அரசியல் வட்டரங்கள் தெரிவித்தன. திட்டியிருக்கலாமென்று கிழக்குப் புலிகளின் ஏற்கெனவே பல தடவைகள் புலிகள் இயக்கம்
மிழ் அலை பத்திரிகை செய்தி விடுத்த கோரிக்கையை பொடா மீளாய்வுக் *"。 U55III * நிராகரித்திருந்தமை குறிப்பிடத் தக்க வெளியிட்டுள்ளது பிரபாகரனின் தலைமைக்கு D ಸ್ಥಿ ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு கோரிக்கை பொடா மீளாய்வுக் குழுவின் AUTOBU பொட்டு அம்மான் குழுவினரால் பரிந்துரைக்காக மத்திய அரசினால் அனுப்பி தித் திட்டங்கள் திட்டப்பட்டுள்ளதாகவும் வைக்கப்பட்டுள்ளது வாஜ்பாய் தலைமையிலான அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ை பாரதீய ஜனதாக் கட்சியுடன் ஜெயலலிதாவின் - அனைத்திந்திய அண்ணா திமுக கூட்டுச்
Sö5lum
விசேட அறிவித்தலொ
இப்பொழுது எழு யைத் தொடர்ந்து வன் இரகசியத் தொடர்புக அவர்களின் தூணி அநாமதேயத் துண் வெளியிடுவது போன்ற (B61160iiLT1b.
அவ்வாறான ந ஈடுபடுபவர்கள் பற் தெரிந்தால் அருகி அரசியல் பணிமை படுத்துமாறும் புல கேட்டுள்ளது.
மீண்டும் நிராக
சேர்ந்து இம்முறை தே பொடா மீளாய்வுக் அமைப்பு என்றபோதிலு ஜெயலலிதாவின் புலி மீண்டும் புலிகள் மீதான வழிசெய்யும், அத்துடன் படுகொலையில் புலிகள் தடையை நீக்கும் ப காந்தியின் காங்கிர6 பிரசாரத்துக்கு இது வ புலிகள் மீதான த நீடிக்கப்படுமென்று புது தெரிவித்துள்ளன.
அதிகார i
வட்பாளர்கள் ஆதங்கம் (6)
-- ᎣᏍ, , , , , ; கள்ள
யாழ்ப்பாணக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊழியர்கள் கடமை நேரத்தில் தேர்தல் பிரசாரப் பணியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப் படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சங்கத்தின் தலைவராகச் செயற்படும் யாழ் ாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளரான வழங்குகின்றனர். இதனால் கூட்டமைப்பின் ாலமன் சூசைப்பிள்ளை சிறில் இவ்வாறு ஏனைய வேட்பாளர்கள் மத்தியில் பலத்த ஆடுத்துவதாக ஊழியர்கள் கூறுகின்றனர். மனக்கசப்பும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவுப் பணியாளர்களின் பெயரால் குறிப்பாக பிஆர்.எல்.எப். பின் சுரேஷ்
' பிரேமச்சந்திரன், காங்கிரஸின் சி.வி.கே. அச்சிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களைப்
சிவஞானம் போன்றவர்களை ஓரங்கட்டும் பணியாளர்கள் கடமை நேரத்தில் விநியோகம் டி.டி புலிகளின் பிரசாரம்
செய்யவும் சிறில் நிர்ப்பந்தித்து ನಿಗ್ರಹಿಗ್ಗ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூட்டமைப்பு வேட்பாளர்களில் மாணவர் பேரவைத் தலைவரான கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகிய இருவருக்குமே புலி உறுப்பினர்கள் அமோக ஆதரவு
யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக்
35 GIGIT GJIT BEGIN இறந்தவர்கள், வெளி அல்லது பிறிதொருவரி ஆள்மாறாட்டம் செய்து ஒரு தண்டனைக்குரிய 1946). இதனை மேற்ெ இல்லாமலே கைதுசெய் la a II UN ANTIGA சிறை உட்படுத்தப்படுவதுடன், தேர்தலில் வாக்களிக்க நிற்கவோ முடியாதபடித 916)JT 905 9IJFTIB) இருந்தால், அந்த உ நீக்கப்படுவார். பின்ன
அரசாங்க சேவையில் தடைவிதிக்கப்படுவார்.
(புலிகளை ஒரங்கட்ட அமெரிக்கா பங்களிப்பு) மாணவரது இந்தல்
-------- - - - - - - ----9-1, -- === "-", -- - -3_
புலிகளுக்கும் ஹமாஸ், அல்குவெய்தா கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன் அவரும் எவ்வி போன்ற சர்வதேசப் பயங்கரவாத கடந்த சனிக்கிழமை கொழும்பிலுள்ள இணை முடியாதவராவார் அமைப்புகளுக்கும் இரகசியத் தொடர்புகள் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு ਨੀ வாக்களிப்பதைத் த இருந்த தகவல் அமெரிக்க புலனாய்வுப் மண்டபத்தில் இக் கருத்தரங்கு நடைபெற்றது. jihsmari 6. வினருக்கு எப்போதோ கிடைத்திருந்தது. ஐநா சபையில் அமெரிக்காவின் நிரந்தரப் முறையான ஏற். வதேச ரீதியில் புலிகளைப் பலவீனப் பிரதிநிதியாகக் கடமையாற்றிய இவர் மேலும் கோள்ளப்பட்டுள்ளன. பத்துவதிலும் தனிமைப்படுத்துவதிலும் கூறுகையில் வாக்குச் சாவடிகளுக்கு
விக்கா தீவிர பங்காற்றியுள்ளது என்று கைக்கான அமெரிக்காவின் முன்னாள் துவ பீற்றர் பேர்லிக் தெரிவித்தார். விக்க இலங்கை புல்பிரைற் கமிஷனும் தேச கற்கைகளுக்கான பண்டார க்கா நிலையமும் இணைந்து ஒழுங்கு த கருத்தரங்கில் உரையாற்று
அமெரிக்காவின் நடவடிக்கை புலிகளை உளவியல் ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் பாதித்துள்ளது. புலிகள் சமாதான மேசைக்கு வருவதற்கு இதுவுமொரு காரணமாகும் புலிகளை அமெரிக்கா தடை செய்ததால் அமெரிக்க மக்களின் உதவி புலிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது என்றார்.
エ 28-IJó,03,2004
இருப்பர் | ಡಿ.9ಕ್ತಿತ್ತಿನಿಸ್ಥಿ : வாக்காளரின் விபரா திரட்டப்பட்டு வாக் அடையாளமிடப்பட்டு வி முகவர்களிடம் வழங்கப் அவ்வாறு இறந்த அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரப்பட்டு திருமலை பதாக இராணுவ கள் கூறுகின்றன. ருகோணமலைக்குத் ஆற்றுப் பகுதியில் IT50D 9600 ளை, கருணாவுக்குச் வாகரையிலிருந்து ஆற்றுப் பகுதியின் லையோரங்களில் மத்து முகாமிட்டி ஆற்றோரத்தின் இரு ன் இரு தரப்பையும் கான ஆயுததாரிகள் டற்படைக் கமடோர் தரிவித்தார். இரு ல் நடத்தக் கூடிய குள் இருப்பதால் ான நிலை தோன்றக் றி பெரு நெருப்பாக
GNUFTIGTGOTITI.
மது பத்திரிகையின் ஆய்வாளர் கருத்துத்
ம உடனடியாகவோ சற்றுப் பின்னரோ டுவதைத் தவிர்க்கும் DEMLJLITH 9 61616Mli. ங்களும், தேசிய
சூழ்நிலைகளும் அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளன. நோர்வே மற்றும் சர்வதேச நாடுகள் வன்னித் தலைமையிடம் உங்கள் பிரச்சினையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால், மோதல்
வேண்டாம் சமாதான முன்னெடுப்புகளுக்குப்
பாதிப்பாக எதுவும் இடம்பெறக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளன என்றார்.
அத்துடன் இது தொடர்பாக இரு தேசியக் கட்சிகளும் மிகவும் எச்சரிக்கை யுடனும் அவதானத்துடனும் நடந்து வருகின்றன.
கருணா பிரபா பிளவை நிச்சயம் இக் கட்சிகளும் வரவேற்கவே செய்யுமென்ற போதிலும் குழப்பத்துக்குத் தாம் காரணமாக அமைந்து விடக் கூடாதென்பதற்காகவும் சமாதான முன்னெடுப்புகளில் குளறுபடி ஏற்படக் கூடாதென்பதற்காகவும் வன்னித் தலைமையின் அடுத்த கட்ட நடவடிக்கையை இவை எதிர்பார்த்து நிற்கின்றன. அத்துடன் இந்த இரு பிரிவினர் மீதும் கூட சர்வதேச அழுத்தம் மற்றும் தேர்தல் காலகட்டச் சூழல் என்பன தாக்கம் செலுத்துகின்றன என்றும் அவர் சொன்னார். எனவே, எதுவும் நடக்கலாம் நடக்காமலும் விடலாம். பிரபாகரனின் தந்திரோபாய நடவடிக்கையைப்
பொறுத்தே எதனையும் கூற முடியும் என்றார்
ன்றை விடுத்துள்ளது. ந்துள்ள பிரச்சினை னித் தலைமையுடன் ளை வைத்திருப்பது, டுதலின் பேரில் டுப் பிரசுரங்களை செயல்களில் ஈடுபட
நடவடிக்கைகளில் |றிய தகவல்கள் லுள்ள புலிகளின் னக்குத் தெரியப் னாய்வுப் பிரிவு
ரிக்கும்
குழு சுயாதீனமான ம் தமிழக முதல்வர் எதிர்ப்பு நிலைப்பாடு தடையை நீடிக்கவே
இதற்கிடையில் உண்ணாவிரதமிருந்து
உயிர்நீத்த அன்னை பூபதியின் 16ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்காக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து நூற்றுக்
கணக்கான வாகனங்களில் வந்து அங்கு
அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரபாகரனுக்கெதிராக கோஷங்களை எழுப்பியதுடன் கொடும்பாவிகளையும் எரித்தனர்.
i Gji Nanini Rui
தலைச் சந்திக்கிறது.
நாம் ஆட்சியில் பங்காளிகளாகவும் அமைச்சுப் பதவியின் மூலமும் செயற்பட்டு மக்களுக்கு ஆற்றிய சேவையின் அறுவடையாக மக்கள் இம்முறை எமக்குப் பெருமளவில் ஆதரவளிப்பார்களென்று
ராஜீவ் காந்தியின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.
சம்பந்தப்பட்டிருப்பதால், ட்சத்தில் சோனியா கட்சித் தேர்தல் லு சேர்க்கும். எனவே,
மாவட்ட முதன்மை வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதனால் யாழ். மாவட்டத்தில் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு தமக்கி
டை தொடர்ந்தும் ருப்பதாகவும் அவர் சொன்னார். கடந்த டில்லி வட்டாரங்கள் இரண்டு வருடங்களாகப் புலிகளும் சரி இவர்களின் கூட்டணிக் கட்சியான தமிழ்த்
த்தல் - அதாவது நாடு சென்றவர்கள் ன் வாக்கை ஒருவர் வாக்களித்தல் என்பன பாரதூரமான குற்றச் காள்பவர் பிடிவிறாந்து பப்பட்டு 12 மாதங்கள் த தண்டனைக்கு ஏழு வருடங்களுக்குத் வோ, வேட்பாளராக ண்டனை வழங்கப்படும் க உத்தியோகத்தராக த்தியோகத்திலிருந்து ஒருபோதும் ஒரு இணைய முடியாதபடி ஒரு பல்கலைக்கழக
த அரச சேவையிலும் இம்முறை தேர்தலில் டுப்பதற்கும், அவ்வாறு கைதுசெய்வதற்கும் ாடுகள் மேற குறிப்பாக இம்முறை பொலிஸாரும் கூட
வளிநாடு சென்றுள்ள கள் ஏற்கெனவே நாளர் பட்டியலில் ாக்குச் சாவடிகளில் பட்டிருக்கும். எனவே, |ல்லது வெளிநாடு
贝、
சென்றவர்களின் வாக்குகளை ஆள்மாறாட்டம் செய்து வாக்களிக்க எத்தனிப்பவர் உடனடியாகவே முகவர்களால் அடையாளம் காணப்பட்டுப் பிடித்துக் கொடுக்கப்படுவர் இருக்கும் ஒருவரின் வாக்கை வேறொருவர் ஆள்மாறாட்டம் செய்து வாக்களிக்க முற்பட்டாலும் அதனைக் கண்டுபிடிக்க அப் பகுதியைச் சார்ந்தவர்கள் அமர்த்தப்பட்டிருப்பர் அத்துடன் இத்தகைய தேர்தல் மோசடிகளைக் கண்காணிக்க பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளும் உள்நாட்டுச் சமூகநல ஸ்தாபனங்களும் வடக்கு கிழக்கில் தீவிரமாக ஈடுபடவுள்ளன. தேர்தல் மோசடிகள் இடம்பெற்ற வாக்குச் சாவடிகளில் இம்முறை மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படுமெனத் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். அதனால் கள்ள வாக்களிப்பதன் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் திட்டங்களை யாராவது மனங்கொண்டிருந்தால் அது இம்முறை பலிக்கப்போவதில்லை. வடக்குக் கிழக்கில் பாரிய அளவில் கள்ள வாக்களிக்கத் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக ஏற்கெனவே பொலிஸாருக்கும் வெளிநாட்டு உள்நாட்டு சமூக சேவை அமைப்புகளுக்கும் தகவல் கிட்டியுள்ளதால் அனைவரும் மிக விழிப்பாக உள்ளார்கள்
இம்முறை மக்களின் உண்மையான
கருத்து இத் தேர்தலில் வெளிப்படுத்தப்படுவதை அதிகூடிய அளவில் உறுதிப்படுத்த வேண்டுமென்பதற்கு முக்கியத்து
வமளிக்கப்படுவதால், அறியாத்தனத்தினாலோ அல்லது எவரது தூண்டுதலினாலோ அல்லது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத்
தேர்தலில் எக்காரணத்தைக் கொண்டும் ஆதரவு
வழங்க முடியாதென புதிய ஜனநாயகக் கட்சி
பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன் செயலாளரான சி.கா. செந்தில்வேலி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தமிழ்த்
தேசியம் என்பதற்காக தமிழ்த் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க முடியாது பேரினவாதத்துக்கு எதிராகப் போராட்டம் இடம்பெறும்போது
இவர்கள் எதிராக நின்றவர்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரிகாலனின் கதையளப்பு
கழக்கும் பிரதேசப் புலிகளின் முக்கியஸ்தரான கரிகாலன், கருணாவுக்கு
இலங்கை இராணுவத்துடன் இரகசியத்
தொடர்புகள் இருப்பதாகக் கூறுவது நகைப்புக்கிடமானதாகுமென்று யாழ் வாசிகள் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில்,
கிழக்கிலிருந்து இராணுவப் பாதுகாப்புடனேயே கரிகாலன் வன்னி வரை வந்தார் என்பதும்,
புலிகள் இராணுவத்தினருடன் தொடர்புகொண்டு பல்வேறு வகைகளில் கருமமாற்றி வருகின்றனர் என்பதும் வெளிப்படையானதென அவர்கள்
கூறுகின்றனர்.
யாஸின் கொலை; முஸ்லிம்கள் அதிர்ச்சி
பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத் தலைவரும்
ஸ்தாபக ஆன்மீகத் தலைவருமான அஹமத்
யாஸின் (வயது காலைத் தொழுகைக்காக தமது மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம்
சென்றுகொண்டிருக்கையில் இஸ்ரேல் நடத்திய
ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டமை
உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஸா நகர இல்லத்திலிருந்து அவர் சென்று கொண்டிருக்கையில் நடத்தப்பட்ட இத் தாக்குதலில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள்
ஏழு பேரும் பலியானார்கள் இச் சம்பவம் கடந்த திங்களன்று நடைபெற்றது. யாஸினின்
படுகொலைக்குப் பழிவாங்கும் முகமாகத் தற்கொலைத் தாக்குதல் தொடருமென ஹமாஸ்
இயக்கம் எச்சரித்துள்ளது. இதன் எதிரொலியாக
நேற்றுக் காத்தான்குடியில் பூரண ஹர்த்தால்
அனுஷ்டிக்கப்பட்டது. எதிர் வரும் வெள்ளிக்கிழமை இலங்கையின் பல இடங்களில்
கண்டனப் பேரணிகள் நடத்த ஒழுங்குகள் | հասան:
தேசியக் கூட்டமைப்பும் சரி தமிழ் DIGING
அதிருப்தியையும் அவநம்பிக்கையையுமே பெருமளவில் சம்பாதித்துள்ளன. மறுபுறத்தில் இனப் பிரச்சினையின் அரசியல் தீர்வுக்காக நாம் எடுத்த முயற்சிகளும் அம்மக்களின்
நாளாந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நாம்
எடுத்த நடவடிக்கைகளும் எமக்குப் பெரும் ஆதரவைத் திரட்டித் தந்துள்ளன. இவற்றின் அறுவடையாக எமக்குப் பெரும் ஆதரவு கிட்டுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வற்புறுத்தலினாலோ இவ்வாறு கள்ள
வாக்களிக்க முனைபவர்கள் மீது கருணை காட்டப்படுமென அசட்டுத்தனமாக எண்ணிப் பேராபத்தில் சிக்கிவிடக் கூடாது.
பெற்றோரே பல்கலைக்கழகத்தில் கற்கும் உங்கள் பிள்ளைகள், சில சக்திகளால் அசட்டுத் தைரியமளிக்கப்பட்டு தவறாக வழி நடத்தப்படாதவாறு எச்சரிக்கையுடன் இருங்கள் அவர்களையறியாமல் அவர்கள் தங்கள் கல்வியையும் எதிர்காலத்தையும் பாழாக்கிக் கொள்ளும் வகையில் இத்தகைய கள்ள வாக்களிப்பில் ஈடுபடுத்தப்பட்டு சட்டத்தின் fligus a di Gai Ipan பார்த்துக்கொள்வது இத் தருணத்தில் பெற்றோராகிய உங்கள் பிரதான கடமை என்று யாழ் பேராசிரியர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்ற தேர்தலின் பின் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கள்ள வாக்களித்ததனால் பல்கலைக்கழக வரலாற்றில் அழியாத களங்கமொன்றை SJJ) LIGöŜlosilLiLiTia, 6i 61 6NYū LI&AJIRI ESADITOS வருத்தம் தெரிவித்திருந்தார்.
களங்கம் என்பதற்கு மேலாக இம்முறை பல்கலைக்கழக மாணவர்கள் சிறை செல்லும் ஆபத்தையும், தம் பல்கலைக்கழக அனுமதி இரத்தாக்கப்படும் ஆபத்தையும் எதிர்நோக்க நேரிடுமென்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள
வேண்டும்.
வாக்களிப்போர் கைதுசெய்யப்படுவர்

Page 4
Satario inpubliss
முரசம்
ர்தல் கள நிலைவரம் தமிழ்க் கூட்டமைப்பைப் எ பொறுத்தவரையில் இப்போது மிகவும் குழப்பமடைந்துபோய் உள்ளது. 四 அவர்கள் தாம் 22 ஆசனங்களைப் பெற ச வேண்டுமெனக் கூறியிருந்தார்கள். ஆனால், ெ தற்போதைய நடப்புகளையும் நிலைவரங்களையும் தி பார்த்தால் இக் கூற்று நகைப்புக்கிடமானதாக ஆகிவிடும் போல் தெரிகிறது. தங்கள் பழைய ஆசனங்களையே இ காப்பாற்றிக்கொள்வதே கேள்விக்கிடமாகியுள்ளபோது, எ இவர்கள் 22 ஆசனங்களைப்பற்றி அலட்டிக்கொள்வது த
OU 3 GILIITBÜlifaði GOLDINJuli
வாக்காளர்களின் அதிருப்தியும்
வேடிக்கையானதாகவே தென்படுகிறது.
இது எதற்காகவுமில்லை, வெறும் பொய்ப் ( பிரமையைத் தோற்றுவித்தாவது மக்களைப் பிரசாரத்தால் பி ஈர்த்துக்கொள்ளும் தந்திரமாக எடுத்துப் பார்த்தாலும், ே அதுவும் அவர்களுக்கு மோசமான விளைவைத்தான் கொடுக்கும். ஏனெனில், அவர்கள் யதார்த்தத்துக்குப் நி புறம்பான ஒரு பெரிய கற்பனைத் தொகையை தாம் த ஈட்டப்போவதாகப் பிரஸ்தாபித்துவிட்டு இறுதியில் ஒரு சொற்ப ஆசனங்களையே ஈட்டுவார்களாயிருந்தால், ஏ ஈட்டிக்கொண்ட சொற்ப ஆசனங்களுக்குக் கூட கூ மதிப்பில்லாது போய்விடும் அவர்களதும் அவர்கள் த பிரதிநிதித்துவப்படுத்தும் புலிகளதும் மக்கள் செல்வாக்கு ெ இவ்வளவுதானா என எல்லோரையும் மட்டமாகக் கணிக்க வைத்துவிடும்.
உண்மையில் தமிழ்க் கூட்டமைப்பு இப்போது எ எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிகச் சிக்கலானவை. இதில்
அன்புள்ள உங்களுக்கு ബ இலங்கையின் 1ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்களிக்க வேண்டிய கால அவகாசம் ஒரு வாரத்துக்குள்ளானதாக இருக்கும் இன்றைய சூழலில் வாக்காளர்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தலுடன் கூடிய அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு மரண நிசப்தத்துக்குள் புதைந்து கொண்டிருக்கிறது.வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ் புத்திஜீவிகளும் கல்விமான்களும் நியாயவாதிகளும் வாய் முடி மெளனத்துப்போயுள்ளனர். தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் எரிமலையைப் போல் தங்களுக்குள்ளேயே குமுறிக்கொண்டு செய்வதறியாது நிற்கின்றனர் நிலைமை இப்படியிருக்க மக்கள் எதிர்க்கிறார்கள் மக்கள் விரும்பவில்லை என்றெல்லாம் கதைவிடும் கலாசாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் புலிகளின் கட்டுப்பாட்டில் வசிக்கும் வாக்காளர்கள் குறித்து யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் படைத்துறை அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். பிரதானமானது புலிகளின் வன்னித் தலைமைக்கும் த இந்தக் கலந்துரையாடலில் புலிகளின் தரப்பு கருணாவின், மட்டு - அம்பாறைத் தலைமைக்கும் ஒ அரசியல் துறையினரும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவு இப் பிளவு செங்குத்தாக கூ கலந்துகொண்டுள்ளமையானது பல தமிழ்க் கூLடமைபபையும பிளவுபடுத்துவதாகவே LDİ அமையும் கிழக்கிலுள்ள கூட்டமைப்பு வேட்பாளர்களில் ஏ சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது தேர்தல் கருணாவின் சார்பானவர்களே வெற்றி வாய்ப்பைப் க களத்தில் போட்டியிடுகின்ற கட்சித் தலைவர்கள் பெறுவார்களென்பது நிச்சயம். ஏனெனில், அங்கு க அழைக்கப்படாமல் அரசாங்க அதிபர்களுக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளிலிருந்து வாக்களிப்பேர் ச. கருணாவின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள், வி
D.
படையினருக்கும் என்ற வகையில் ஏற்பாடு
அவர்களைக் கருணா அணியைச் சார்ந்த புலிகளே
செய்திருந்தால் விகள் பிறப்பில்லாமலே தேர்தலுக்கு வழிநடத்தப் போகிறார்கள்
soloalo 9I
ஆனால், கிழக்கு மாகாணக் கூட்டமைப்பின் இதிகாரிகள் மீது அழுத்தம் கொடுப்பதாகவே தலைமை வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கம் வன்னித் ப
ஒழுங்குபடுத்துபவர்களாக சமாச்சாரமில்லை. மிகக் கூர்மையான, இரு எதிர்காலத்தில் இதே அரசாங்கம் கூடுதல் சலுகையைப் புலிகளுக்கு வழங்கினாலும் jllIfI
felui Coaliana, asaf, ենյինիUլրիլի իիիիիիիի கட்டுப்பாட்டில் ಡಾ. fisiիի Այլ L 0 GSGS SLLLLL 0000SL 0S0SLSLSLSLSL
புலிகளே ஒழுங்குபடுத்த அரசு சம்மதம் 丛ՍՈՍ իիlլ իրՈՄIII.նկ/ தெரிவிக்கின்றமையானது தொடர்ந்தும் அந்த ஜFILIU Այ[[[ցիiրիլիինյլ மக்களின் உரிமை கெளரவம் தொடர்பில் նիկիյոլ) լիիիիի, புலிகளின் அதிகாரத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே 丛[[fliğip/TCDifi
IillII.ji) jTÜ ಇಂದ್ಲಿ எவரும் βαρής கிழக்கு மாத்ர ಇಂಗ್ಲ մլիին: կինա அங்கீகாரம் அளிக்கின்ற கலாசாரம் வடக்கு iர கிழக்கில் உள்ளது வெறுமனே தேர்தல் கொர்த நூறு விதம் வன்செயல் அவதானிகளாகவும் சுதந்திர değil丛Tbililiisipli UTTGij) til LEIDINDİLİGİ GLİNGUİLi
அமையும் புலிகள் இவ்வாறான ஒழுங்கு சார்ந்த தலைமைக்குச் சார்பாக இயங்குகிறார். எனினும், சு சந்திப்புகளில் கலந்துகொள்வதானது அந்தப் தேர்தலில் வெற்றி வாய்ப்பைத் தவறவிடக் கூடாதென்ற ஏ நோக்கத்தில் க்ருணாவைத் தந்திரமாகக் கையாள ச குவாக்காளர்கள் மத்தில் திை முனைகிறார். தான் ஒரு பொது நோக்கத்தில் வி ஏற்படுத்துவதாகவே அமையும் செயற்படுபவர் போல அங்கு வெளிக்காட்ட முனைகிறார். அ இப்படியானால் வாக்குச் சாவடிகளிலும் ஆனால், இது அப்படி பாம்புக்கு வாலும் மீனுக்குத் C வாக்களிப்பு முகவர்களாக தேர்தல் தலையும் காட்டித் தப்பிப் பிழைத்துக் கொள்ளக் கூடிய
g
வாக்களிப்பை அவதானிப்பவர்களாகவும் எவரும் பதாதைகள் கட்டிக்கொள்வதைவிடவும்
ஒவ்வொரு தனிமனிதனும் சுதந்திரமாகவும் கொர்டு பிறு தடையின்றியும், ஜனநாயக உரிமையை fillETITEIDING 4GBlöfföldi வெளிப்படுத்தும் முறைமையை வடக்கு கிழக்கில் எதிர்பார்க்க முடியாமல் இருக்கும் 57LIதெறும் իրիի, ஆனாலும் ஒவ்வொரு வாக்காளரும் இதே ՄtյլՄիլյլն/ նիյիUիլիկյ நிலையை நீடித்துக்கொள்வதா அல்லது ինիիիիիիիիիի
இவைகளில் இருந்து மாறுபட்டு ஜனநாயக சூழல் ஒன்று மலர புதிய அத்தியாயங்களை வேறுபட்டுள்ள இரு தரப்புகளுக்கு
SOGIB as GITT6 (56). OUL 5JUL6 9. " o மத்தியில் ஒருவர் ஏதேனும் ஒரு தரப்பைத்தான் சிந்தித்து ' - சார்ந்திருக்க முடியும் அப்படியல்லாதோர் இரு தரப்பாலும்
சந்தேகிக்கப்படுவர்.
ஜோசப்பின் நிலைமையும் அப்படித்தான் மட்டு
வந்து கலக்கும்வரை அம்பாறைப் பகுதிகளில் கருணாவுக்கு ஆதரவாக நிகழும்
என்றென்றும் அன்புடன் ஆர்ப்பாட்டங்கள், வன்னித் தலைமைக்கு எதிரான கொடும்பாவி எரிப்புகள் உண்ணாவிரதங்களென்று அங்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பு மும்முரமடைந்து செல்கிறது. ஆனால், ஜோசப்போ மட்டக்களப்பில் இருந்தால், கருணாவுக்கு ஆதரவான கூட்டங்களுக்குச் மளிக்க வேண்டி வந்துவிடுமெனப் பயந்து ழும்பு சென்று தங்கிவிட்டு அண்மையில்தான் ப மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார். ஆனால், பிரச்சினை விடுவதாக இல்லை. கருணா தேர்தல் தொடர்பாக புதிய நிலைப்பாடொன்றை துள்ளார். அதாவது இத் தேர்தலில் வெற்றிபெறும் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் எந்த அரசாங்கம் சிக்கு வருகிறதோ, அந்த அரசாங்கத்தில் சேர்ந்து மச்சரவையில் பங்கேற்று) மட்டு அம்பாறைப் தசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் செயற்பட ண்டும் என்பதே அது இந் நிலைப்பாடு புலிகளின் வன்னித் தலைமையின் லப்பாட்டுக்கு மட்டுமல்ல, கூட்டமைப்பின் லமையின் நிலைப்பாட்டுக்கும் மாறானது. இவ்வாறான கருணாவின் நிலைப்பாட்டை றுக்கொண்டு செயற்படும் கிழக்கு மாகாணக் டமைப்புப் பிரதிநிதிகள், கூட்டமைப்பின் லமையை நிராகரிக்கும் பிரதிநிதிகளாகவே ளிப்படையாகத் தெரிவர். இவர்கள் குறித்து கூட்டமைப்பின் தலைமை என்ன வடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது பதுதான் அடுத்த கேள்வி
இதேவேளை கூட்டமைப்பின் உண்மையான
போதைய தலைமை யார் என்பதும் குழப்பமான ன்று. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் ட்டமைப்பின் தலைமை சம்பந்தனின் கைகளிலிருந்து வை சேனாதிராஜாவின் கைகளுக்கு மாறிவிட்டது. னெனில், கூட்டமைப்பு இத் தேர்தலில் தமிழரசுக் சியின் சின்னத்தில் போட்டியிடுகிறது. தமிழரசுக் ட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவே, பந்தனுக்கு அதில் சம்பந்தமேயில்லை. தேர்தல் திப்படி தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கே, தமது றுப்பினர்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ளெது.
எனவே, சம்பந்தன் இவ்விடத்தில் இரண்டாம் ட்சமானவராகிவிட்டார். ஆனால், சம்பந்தன் தானே பட்டமைப்பின் தலைவர் என்று சாதிக்க முனையலாம். னெனில், கூட்டமைப்பைப் பொறுத்தவரை ம்பந்தரையே தலைமைப் பொறுப்பில் நிறுத்தியுள்ளது. டயமென்னவென்றால், கூட்டமைப்பு என்ற வகையில் து ஒரு பொதுச் சின்னத்தில் இம்முறை பாட்டியிடவில்லை. மாறாக தமிழரசுக் கட்சியின் ன்னத்தில்தான் போட்டியிடுகிறது. அதனால் தேர்தல் ணையாளரின் கண்களுக்கு கூட்டமைப்பின் த்தியோகபூர்வப் பெயர் தமிழரசுக் கட்சிதான். அதன் லைமையும் சேனாதிராஜாதான்.
எனவே, இப் பிரச்சினை பாராளுமன்றத்திலும் கூட திரொலிக்கப்போகும் வேறொரு விடயமாகப் போகிறது. தாவது, கட்சிகளின் தலைவர் என்ற வரிசையில் ட்டமைப்பைப் பொறுத்தவரை சம்பந்தரல்ல, இம்முறை வை சேனாதிராஜாவே அமரப் போகிறார். இதை த்த உறுப்பினரான சம்பந்தன் தாங்கிக்கொள்வாரா ன்பது மற்றொரு மனப் போராட்டமாகும். (அதுவும், வர்கள் இருவரும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு ய்யப்படுவதையும் பொறுத்தது)
இது ஒருபுறமிருக்க, நமது பழைய பிரச்சினைக்கு ட்டமைப்புக்குள் என்ன தீர்வு என்ற விடயத்துக்குத் ரும்பவும் வருவோம். அதாவது, ஆட்சிக்கு வரும் ரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டு அபிவிருத்தியை ன்னெடுக்கும் கருணாவின் நிலைப்பாட்டை ஏற்றுச் யற்படும் கிழக்கு மாகாணக் கூட்டமைப்புக்காரர் றித்து கூட்டமைப்பின் தலைமை, அதாவது மாவை னாதிராஜா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? இம் முடிவு கூட்டமைப்பின் முடிவல்ல எனப் கிரங்கமாக அறிவிக்கப் போகிறாரா? அப்படி றிவிப்பதால் மட்டும் கிழக்கு மாகாணக் கூட்டமைப்புப் திநிதிகள் கருணாவைச் சார்ந்திருப்பதைத் தடுத்துவிட டியுமா? அப்படி அவர் அறிவித்த பின்னரும் அவர்கள் குணாவைச் சார்ந்தே இருப்பர். இல்லையேல் கருணா வர்களுக்குத் தேர்தலில் வெற்றியடைய தவமாட்டார். அங்கு கருணா அணியின் ஆதரவின்றிக் ட்டமைப்பு தேர்தலில் வெற்றியடைவதும் த்தியமில்லை.
எனவே, மாவை சேனாதிராஜா எடுக்கக்கூடிய ரயொரு நடவடிக்கை அவர்களைக் கட்சியிலிருந்து லக்குவதாகும். அப்படிச் செய்யாவிட்டால் கூட்டமைப்பு பதே போலியானதாகிவிடும். ஏனெனில், அதில் ஒரு வு அரசாங்கத்துடன் சேர்ந்தியங்க மறுபிரிவு வித்தியங்குவதென்பது, அது ஒன்றல்ல இரண்டே iறு வெளிக்காட்டி நிற்கும் ஒரு கோமாளிக் த்தாகிவிடும்.
புலிகள் அமைப்பில் தலைமைக்கு எதிரான லைப்பாட்டைக் கருணா எடுத்ததும் புலிகளின் லைமை செய்த உடனடி நடவடிக்கை, கருணாவைத் து இயக்கத்திலிருந்து நீக்கியதாக அறிவித்து,
6ᏁᎢ .
ವಾಹgï
கருணாவினது இடத்துக்கு வேறொருவரை நியமித்ததாகும். ஆனால், புலிகளின் பிரதிநிதிகளாக முகங்காட்டும் கூட்டமைப்பினருக்குள்ளும் இப் பிரச்சினை எதிரொலித்து, கிழக்கு மாகாணப் பிரதிநிதிகள் கருணா முன்வைத்த மாறுபட்ட நிலைப்பாடொன்றை ஏற்று இயங்கும்போது, புலிகள் தமது பிரச்சினைக்குக் கையாண்ட அதே அணுகுமுறையை கூட்டமைப்பின் தலைமை பின்பற்ற இயலாததாகி நிற்கிறது.
உண்மையில் கூட்டமைப்பின் தலைமை இவ் விடயத்தில் என்ன செய்வதென்று தெரியாததாக நிற்கின்றது.
ஆனால், இப்படியே நிற்க நிற்க, விடயம் மேலும் பெரிதாகியே செல்லும், ஏனெனில், தேர்தல் முடிந்து கருணா சார்பான கிழக்குப் பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்று, அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும்போது கூட்டமைப்பின் மானம் கப்பலேறும் அப்போது அவர்களை நீக்க முற்படுவது கண்கெட்ட பின்னர் சூரிய
நமஸ்காரம் செய்ய நினைப்பது போலாகும். ஆனால், அப்படி நீக்காமலும் இருக்க முடியாது. ஏனெனில், உலக நாடுகளுக்கு தமது ஒருமித்த நிலை என்ற கதையைக் கூற முடியாது. ஆனால், அப்படி நீக்க முற்படும்போது விடயம் இன்னும் பூதாகரமானதாக வெடிக்கும். கிழக்குப் பிரதிநிதிகளை ஒதுக்கும் நடவடிக்கையாக இது கிழக்கில் உணர்ச்சி அலைகளைக் கிளறிவிட வழிவகுத்துவிடும். அத்தோடு, அப்படி நீக்கிய இடங்களுக்கு யாரும் கருணாவை எதிர்த்தபடி மட்டு அம்பாறைப் பகுதியிலிருந்து தற்போதைக்கு முன்வரப் போவதில்லை.
ஏன், வன்னித் தலைமைக்கு விசுவாசம் காட்டும் மட்டக்களப்புத் தலைமை வேட்பாளராகிய ஜோசப் பரராஜசிங்கம்கூட அண்மைய பி.பி.ஸி. தமிழோசைப் பேட்டியொன்றில், தான் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற கொள்கைக்கு நூறு வீதம் ஆதரவென்றும், ஆனால், கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இது விரோதமாக
இருக்கக் கூடாதென்றும் ஒரு சடையலான பதிலையே
கூறியிருந்தார். இதில் அவர் கருணாவின் நிலைப்பாட்டைத் தான் எதிர்ப்பதாகத் துணிந்து கூற முடியாதவராகத்தான் காணப்பட்டார். உண்மையில் அவரது அப் பதில் சிரிப்புக்கிடமானது. ஏனெனில், கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு கருணாவின் இந்த அபிவிருத்தி குறித்து அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் நிலைப்பாடு விரோதமானதா இல்லையா என்பதைத்தான் அவர் இங்கு தெளிவுபடுத்த வேண்டும். விரோதமாக இருக்கக் கூடாதென்று சொல்வது, அவர் ஏதோ கூட்டமைப்பில் இல்லாது வெளியில் நின்று அபிப்பிராயம் சொல்வது போலவே அமைந்துள்ளது. இந்தப் பதில், நீரில் நனையக் கூடாதென்ற கட்சிக் கொள்கையை வைத்துக்கொண்டு, நீந்துவதற்கு நான் நூறு வீத சம்மதம் என்று கூறுவது போலன்றி வேறல்ல.
எவ்வாறாக இருப்பினும் கருணாவின் இந்த நிலைப்பாடு கூட்டமைப்பை சிதறு தேங்காயாக்கிவிடும் பாரதூரமான பிரச்சினைக்குத் திரிவைத்துள்ளது.
ஆனால், கூட்டமைப்பின் 22 ஆசனக் கணக்கு இவ்வாறு எதிர் நிலைப்பாட்டை எடுக்கவுள்ள, கருணாவுக்குச் சார்பான மட்டு - அம்பாறைப் பிரதிநிதிகளின் தொகையையும் சேர்த்ததுதான். அதனால் இந்தக் கணக்கில் பெருத்த பொத்தல் ஒன்று ஏற்கெனவே விழுந்துவிட்டது.
மேலும், கிழக்கில் மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் ஈபிடிபி ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்புகளும் பெருகி வருகின்றதுன. அவ்வாறு அது பெறும் ஆசனங்கள் இவர்களின் இந்த நெடுங்கணக்கிலிருந்து மேலும் சுருங்கிவிடவே வைக்கும்.
இதேவேளை, இவர்களின் கணக் கைப் பொய்ப்பிக்கப் போகும் போர்க்களமாக யாழ்ப்பாணமே மாறவுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு சில கருத்துக் கணிப்பீடுகள் ஈ.பி.டி.பி.யே முன்னிலை வகிப்பதாகவும் அடுத்துக் கூட்டமைப்பு உள்ளதாகவும், அதேவேளை ஆனந்தசங்கரிக்கும் ஒரு சில ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் வெளிப்படுத்துகின்றன. இந் நிலைமை யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டமைப்பினருக்கும் ஓரளவு புரிந்துதான் உள்ளது. அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கிளிநொச்சியிலிருந்து விழப்போகும் வாக்குகளையே தமது வெற்றிக்காக அதிக அளவு நம்பியிருக்கிறார்கள் (தொடர்ச்சி 22 ஆம் பக்கம்.)
மார்ச் 29-ஏப்ரல் 03, 2004

Page 5
ற்போது புலிகளுக்கிடையே
ஏற்பட்டுள்ள பிளவு சாதாரண
மக்கள் மத்தியில் எப்படியான எண்ணப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது என்பதை குறிப்பிட்ட மாவட்டங்களில் எதேச்சையாக அகப்பட்டவர்களிடம் கேட்டேன். கூடவே எதிர்வரும் தேர்தல் நிலைமை பற்றியும் கேட்டேன். இரண்டு கேள்வியை மட்டுமே பிரதானப் படுத்தியதிலிருந்து பெறப்பட்ட பதில்கள் எனது வேலையை குறைத்தமைக்காக பங்கெடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள்
தெய்வமலர் யாழ்ப்பாணம் குடும்பத் தலைவி
"புலிகளுக்குள்ள பிளவெண்டதை நான் முதலில நம்பயில்ல, பேந்து. பேந்து செய்திகள் வெளியாகின பிறகு அதிர்ச்சியா இருந்திச்சுது மிக இறுக்கமாக இருக்கிறதா காட்டிக்கொண்ட இவையருக்குள்ள ஏன் இப்பிடி எண்டு குழம்பிப்போயிட்டன், இருந்தும் கருணா தங்கட தலைமையையே நேரடியாகக் கேள்வி கேக்கிற அளவுக்கு பாரிய பிரச்சினைகள் இதுவரைகாலமும் அடக்கி வைக்கப்பட்டிருந்ததா எண்டு நினைக்கிறன் பொதுவா தமிழ் மக்கள் மத்தியில இவையள் சம்பந்தமான நம்பகத்தன்மையை இழந்திருக்கினம் எண்டுதான் நினைக்கிறன், இதில இன்னொரு விசயம் முக்கியமானது கருணா பிரதேசவாதம் பேசிறார் எண்டு ஒரு பிரச்சாரத்தை வன்னிக்குள்ளேயிருந்து தெரிவிக்கிறது, இவையள் மீது மக்களுக்கு வெறுப்பைத்தான் சம்பாதிச்சுக் கொடுக்கும். எது எப்பிடி எண்டாலும் இந்த பிளவால தமிழ் மக்களுக்கு ஒரு பின்னடைவுதான்.
எலக்ஷன் பற்றிக் கேட்டிங்க ம்.சுதந்திரமான தேர்தல் ஒண்டு நடக்குமெண்டு நான் சொல்லமாட்டன் பாடசாலைப் பிள்ளைகளுக்குக்கூட வாக்களிக்கிற விதம் பற்றி சொல்லிக் குடுக்கினம்.இரவில வந்து கட்டாயப்படுத்தினம், நான் நினைக்கயில்ல.யாழ்ப்பாணத்தில மோசடி இல்லாத தேர்தல் நடக்குமெண்டு இதுகளை கதைக்கவே பயமாகத்தான் கிடக்கு"
செமுத்துக்குமார் - மன்னர் கடை உரிமையாளர்
"செய்தியைக் கேட்ட உடனை இது புலிகளுக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்த கம்மா கதை விடுகினம் எண்டுதான் முதலில நினைச்சன் உண்மையைச் சொல்லிற தெண்டா இப்பிடியான பல பிரச்சினைகள் அவையருக்குள்ள இருக்கு கருணா பிரதேசவாதத்தைத் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறார் எண்டு சொல்லிறதில Positigol Dufeiliogogo.
அப்பிடி ஒரு பிரச்சினை இருக்குமெண்டா இந்தப் பிரச்சினை எப்பவே
கிளம்பியிருக்கும். தேர்தல் நேரத்தில இப்பிடி நடந்தது கூட்டமைப்புக்கு பெரிய பின்னடைவு எண்டுதான் நினைக்கிறன் சனங்களும் குழம்பிப் போய்த்தான் நிக்குது. இதுக்குள்ள இன்னொண்டையும் பாக்க வேனும் கருணாவை இயக்கத்தில இருந்து நீக்கியாச்சுது புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டிருக்கினம் எண்டு சொன்ன வேகத்தில அந்தப் புதிய தளபதிகள் தங்கட பொறுப்புக்களுக்குரிய பகுதிகளுக்கு போயிட்டினம் எண்டு சொல்ல முடியாமல் போயிட்டுதே.
மற்றது தேர்தல்.
தேர்தலப் பற்றி என்னத்தைச் சொல்ல? வன்னி மாவட்டத்தில நிக்கிற
என்னவாம் எண்
நேரத்தில சத்தா
தீர்ந்திருக்க வே6 அவசரப்பட்டிட்டி இருந்து கருணா
எண்டு செய்தி வ இயக்கத்திலயிருந் அடுத்த செய்தி யோசிக்காம தவறு யோசிச்சன், அது இப்ப என்ன நடக் ஒரு அறிக்கை ெ நாள் மட்டக்களப் அறிக்கை விடுகின நிலமை மோசம்தா []][[fññ)IIñ qø
GS
வேட்பாளர்களைப் பாத்தா கூலிக்கு மாரடிக்கிறவையள் மாதிரித் திரியினம் ஆக்களின்ர முகத்தில சந்தோசமில்ல. ஏதாவது கேட்டா தலையைச் சொறியிறங்கள் ஆக்களுக்கு இருந்த உசாரும் இல்லாமல் போன மாதிரித்தான் தெரியுது. 'யாரெண்டாலும் போடுவினம், அதில சிற்றுக்குப் போகலாம் எண்டு நினைக்கிற மாதிரித்தான் இருக்கு பாப்பம்
எலக்ஷனிலை தமிழ்க் கூட்டமைப்பு வெல்லும் எண்டு திட்டவட்டமாச் சொல்லேலாது. அவைளுக்குள்ளேயே ULIMITUjäG JENDJGUITAS எதிர்காலத்தில முடிவெடுக்கிறதெண்டு குழப்பங்கள் ஏற்பட்டிருக்கு இந்த நிலைமை மாற்றுக் கட்சிக்கறர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்குமெண்டு நினைக்கிறன்
"அதையேன் பேகவான்? கொழும்புக்குப் போனா நக்கலடிக்கிறாங்கள் என்னை கருணாவுக்கும் பிரபாவுக்குமிடையில
ng G sa si Go So பாருக்குத் தம்பியின்ர ஆக்கள் யாழ்ப்பாணத்தில் SUIT GLTL (368
மெண்டு தடையுத்தரவு SLILLOISCOT oloi
விளம்பரமும் இலவச மாகவே வந்து சேரும்
கெஞ்சிக் கூத்தாடி காலில விழுந்து கும்பிட்டும்தான் பாத்தார் காசு தாறனெண்டார், வாசி தாறனெண்டார், வாரித் தாறனெண்டார் எல்லாம் புறக்குடத்தில ஊத்தின மண்ணெணி po GUI Go Të tij, Dofler Gij நிலையைப் பாத்துப் பரிதாபப்பட்ட ரணிலார் இரக்கப்பட்டு கொழும்புக்கு Usignu Qa TGggLLTI பேந்தென்ன. கம்மா கிடந்தவனுக்கு அவல் கிடைச்ச மாதிரி மனுசன் கொழும்பையே கலக்குது தலைநகரில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாவல னெண்டு போஸ்டர் அடிச்சு கொழும்பில AGjob som lå gl guldhååyTi. போதாக்குறைக்கு எல்லாப் பேப்பர்களிலயும் நல்ல நல்ல கலர் Tubuyrus6, 35 ATGOF LDGGGGGGGGTG38 ணையாக நினைச்சு.சா.தண்ணிய னைச்சு மனிசன் ஊத்தோ ஊத்தெண்டு
■リ D_回5○。Q56 oI』 ugua @血亞 Fü函mä வணுமா? ஒரு பெரிய என்வலப் வரொண்டு அனுப்பினா சஞ்சிகை பாட அவரப் பற்றிய விசயங்களும்
6լյլ հր` լի
அடிக்கிற செலவை விட பேப்பர்ல விளம்பரம் போடுற செலவை விட இது மிச்சம் நல்ல மண்ணெண்ணை மூளை
எங்கட மாவையார் அமிரின் பாதையில போகப் போறாராம் என்ன சொல்லுங்கோ பாப்பம் தந்தை செல்வாவினர படத்தையும் அமிரண்ணையின்ர படத்தையும் அதோட தன்ர படத்தையும் போட்டு பண்ணாகம் தந்த சொல்லின் செல்வர் தளபதி அமிரின் பாதையில மாவை எண்டு விர வசனமும் எழுதி போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார். 이 அமிர்தலிங்கத்தின்ர சொந்த ஊரான பண்ணாகத்தில மட்டும் இந்தப் போஸ்டர்கள ஓட்டியிருக்கிறார். பண்ணாகத்துச் சனம் என்ன கேக்குது தெரியுமோ அமிருக்குப் பொடியள் காட்டின பாதை அதுதான் அமிருக்குக் கிடைச்ச பரிசு மாவைக்கும் கிடைக்கப் போகுதோ எண்டு கேள்வியாய்க் கேக்குதுகள் அதுசரி சங்கரியார்
கொழும்பில நடத்தின அமிர் நினைவுக் மார்ச் 28-ஏப்ரல் 03, 2004
பாக்கலாம் எண்டு
எலக்ஷனப் பர்
9lä sisunä 6. கடுமையா யோசிக்கு கள்ளவாக்குப் போட் மாதிரி பெட்டி நிரப்பு முறையும் நடக்கப்ே எதிரானவையஞம் ே கடுமையாத்தான் நி என்ன முடிவெடுக்க ஒண்டும் சொல்ல ஏ
Diya அரச
"இந்த மாதிரிப் முந்தியும் வந்ததுதா ஆக்களா, குழுக்குழு பிரதேச ரீதியிலையெ வந்திருக்குது. இந்த வந்தது கொஞ்சம் ஏ கிடக்குது. வடக்கு - பிரிவினையைப் பற்றி மட்டு - அம்பாறையும் வடக்கும்தான் வடக் சந்தேகமா இருக்கு வடகிழக்கு நிர்வாக 4 ஏற்படுத்தப்பட்டா திரு தலைநகரமாக கணிக் கட்டாயமிருக்கும் ஆ ஏற்பட்டிருக்கிற பிரச்சி SUCESIT GJALDGODA) aibu தரப்யும் யோசிக்கிறதா நினைக்கிறன், ஒரு ே ரீதியில எதிர்நோக்கிற திருமலைக்கும் ஒரு கருணா எண்ணக் கூ
அதேவேளை இந்
intil jim ja i மாவையார் வே கில்லாடிதான் எ Garfuulub LDTulub (
Gibralang in 191 35 Ulla முழுமையானதென தமிழ் சிதம்பரநாதன் எங்கடபத்மினியெ பல்கலைக்கழக வாங்கியிருக்கிற மேனியர் நாடக காலத்தில வெளுத் எண்டு சனம் செ அக்கா எங்கட ம புரிய எண்டு வந் திரணகம, அவ உலகத்தையே குடுத்தவை உங்
டெல்லோ, யாழ்ப்பா
ungunal uo வைத்தியம் படிப் தமிழ்ப் பெண்ணெ ൂബ് ബ
அக்காவுக்கு நெடு
Irgloof ungül
02 IAITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கக்கிறாங்கள், ஒரு
கதைக்கவே து சுமுகமா ILLI iħJiefaro GOT sigri. மட்டக்களப்பில தம் எழுதியிருக்கிறார் த உடனேயே விலத்தியாச்சுது எண்டு படுகுதெண்டா. விடுகினம் எண்டு ரியாத்தான் போச்சுது து வன்னியிலயிருந்து ளியிடப்பட்டா அடுத்த
இருந்து பதில் இப்பிடியே போனா 1. Dä,35G GIGGST தை தேர்தலில
B
னைக்கிறன், க் கேட்டaங்கள். ால்ல ஏலாது. சனம் நுகள் டு போன தடவை வேலைதான் இந்த குது. கூட்டமைப்புக்கு ான தடவையை விடக் Aனம், சனங்கள் போகுதெண்டு இப்ப ாது."
பிளவுகள் இதுக்கு ன. அப்ப தனித்தனி வா வந்தது. இப்ப 1660 (sate காலகட்டத்தில மாத்தமாகத்தான் கிழக்கு எண்டு தைக்கப்படுகுது.
வன்னி த கிழக்கோவெண்டு நாளைக்கொரு Manipin GastroTLDonogrg கப்படுமெண்டு ஒரு VIII, 6Lu
BOGOTLAGA) ந்தமாக எந்தத் த் தெரியல்லை. நான் வளை கீழக்கெண்ட பிரச்சினை
வைத் தரும் எண்டு Sib,
தப் பகுதி
தளபதியான பதுமனை வன்னியில தடுத்து வைச்சிருக்கிறதாக் கேள்வி உண்மையும் அதுதான் எண்டு நினைக்கிறன் ஏன் எண்டால், பதுமனை வன்னிக்குள்ள தடுத்து வைச்சிருந்தா திருமலையின் கட்டுப்பாடு தங்கட கைக்குள்ளயே இருக்கும் எண்டு வன்னித் தரப்பு எண்ணக்கூடும். இண்டைக்கு கருணா கேள்வி கேட்டதுக்காக தனிமனிசன் எண்டு அறிவிச்சவயள், நாளைக்கு பதுமனையும் தனிமனிதன் எண்டு சொல்ல எத்தனை நேரம் எடுக்கும். இதில குழப்பமில்லை எண்டால், பதுமனை திருகோணமலைக்கு அனுப்ப வேண்டியதுதானே. இதைப் பற்றி ஊடகங்கள்கூட ஒரு கேள்வியைக் கூடக் கேக்காமல் இருக்கிறதுதான் வேடிக்கை
அடுத்தது தேர்தல்.
கூட்டமைப்பு வெற்றி பெறுமெண்டு சொல்லேலாது திருகோணமலைச் சனத்தின்ர மனநிலையை சரியா அளவிட ஏலாது. இந்தத் தடவை யாரும் எதிர்பாக்கிற அளவு வாக்குகளைப் பெறுவார்கள் எண்டு சொல்லேலாது. கருணாவின்ர பிரச்சினைக்குப் பிறகு கூட்டமைப்பினுடைய செல்வாக்கு சரிஞ்சிருக்கிறதாவே படுகுது. நியாயமான தேர்தல்.ம். ஹிம்.நடக்காது. இரவிரவா பிரசாரம் நடக்குது."
திருமதியோகநாயகி மட்டக்களப்பு குடும்பத் தலைவி
"போராட்டம் ஒண்ணுபட்டதா இருக்க வேனும் எண்டுதான் விரும்புறன். ஆனால், அந்த அந்தப் பிராந்திய அபிவிருத்தியையும், பிராந்தியத்தின்ர மற்றைய கட்டமைப்புகளையும் நிர்வகிக்கும் சுயாதீனமான நிலைமை இருக்கத்தானே வேணும் கருணாவைப் பொறுத்த மட்டில இந்த போராட்டத்துக்கு நினைச்சுப் பாக்க முடியாத பங்களிப்புச் செய்திருக்கிறார். ஏன்
அவரை இயக்கத்திலிருந்தும் பொறுப்பிலிருந்தும் நீக்கியதாக அறிவீச்சு அவமானப்படுத்த வேனும்? இந்தப் பிரச்சினையை பேசித் தீத்திருக்க Uply ULIMIBIT?
இயக்கத்துகுள்ளயே எழக்கூடிய
பாத்துரை
கலந்துகொள்ளாத ட்டு வேட்டையில் ü m岛má பாய் முகங்கள்
66,606). hf656) 606u எங்கட பொங்கு பத்தினி அதுதான் 86DIT LI JIT ġLILIT 6001 LI தில வெளுத்து LD6007 GLD55 திலயும் அந்தக் வாங்கினவ இவ லுது அது சரி 1ணுக்குச் சேவை வதானே ராஜினி கு ஏன் இந்த ட்டு விடுதலை ட ஆக்களென சனம் கேக்குது லைக்கழகத்தில ராஜினி ஒரு ம் பாக்காம ஏன் ாலும் பத்மினி ம் அதிகம்தான் * լճի մի հին):
கழகத்திலேயே எப்பிடிப் பெண்களுக்கு துவக்கால விடுதலை குடுக்கிறதெண்டு பேசியிருக்கிறா போல முச்.
யாழ்ப்பாணத்தில கூட்டமைப்பார் நடத்துற எலக்ஸன் கூட்டத்தில ൈി ബക്സ് (L് ബ இல்லையாம் உந்த மியூசிக் குறுப்பெல்லாம் கொண்டு வந்தாலும் சனம் வருகுதில்லையாம் மலையில யிருந்து சம்பந்தமானவரைக் கூப்பிடப் போகினமாம் மலையிலிருந்து சம்பந்தர் வந்தாப் போல சனம் மலையாக் குவியுமெண்ட நினைப்பு உவங்களுக்கு விறகில அவியாத சோறு சந்தனக் கட்டை போட்டு எரிச்சா அவிஞ்சிடுமே அரிசிக்குப் பதிலா கல்லு இருந்தா எதைப் போட்டாலும் அவியாதெண்டு இந்த மரமண்டையருக்குத் தெரிஞ்
சாத்தானே
-säsonifanaté (gröMäGäm இப்ப இந்தத் தமிழ்ப் பேப்பர்களின்ர ரேஞ் எங்கை போயிருக்கெண்டு வோட்டுப் போட வாறவையிட்ட ஐடென்ரி கார்ட் கேட்கக் கூடாதெண்டெல்லே எழுதித்
தள்ளுறாங்கள் ஐசிகேக்காட்டிகள்ள
பிரச்சினையைப் பேசித் தீர்க்க முடியாதவையள் எப்பிடி ஒட்டுமொத்த தமிழ் மக்களின்ர பிரச்சினையை பேச்சு நடத்தித் தீர்க்கப்போறாங்கள் எண்டு நான் மட்டுமல்ல, சனங்கள் எல்லோரும் இந்தக் கேள்வியைத்தான் கேக்குதுகள் என்னவோ எங்கட தமிழ் மக்களுக்குள்ளை வடக்கு கிழக்கு எண்டு பிளவு வரக் கூடாது. எங்கட உணர்வுகளையும் மதிக்க வேணும்தானே. கருணா தனிமனிசன் எண்டா அவரோட அரசாங்கம் பேசக் கூடாது. அப்பிடி பேசினா பாரிய விளைவு ஏற்படும் எண்டும் ஒரு எச்சரிக்கை. இது என்ன நியாயமோ தெரியேல்லை.
எலக்ஷனிலை தமிழ்க் கூட்டமைப்பு வெல்லும் எண்டு திட்டவட்டமாச் சொல்லேலாது. அவையருக்குள்ளேயே யாருக்கு ஆதரவாக எதிர்காலத்தில முடிவெடுக்கிறதெண்டு குழப்பங்கள் ஏற்பட்டிருக்கு இந்த நிலைமை மாற்றுக் கட்சிக்காறர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்குமெண்டு நினைக்கிறன்."
விதயாபரன் - அம்பாறை 2.Lung:T DIT GOOGDIG
"கருணா திடீரெண்டு இப்பிடி முடிவெடுத்திருக்கிறார் எண்டு சொல்ல Ula III* -
31601 (50600|| U}601606.]{#{# குற்றச்சாட்டுக்களுக்கு வன்னித் தலைமை சுமுகமான முடிவை எடுக்கயில்லை? 9JALIITILIDITEs aypässig பல்கலைக்கழகத்திலயிருந்து மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் கலவரமடையச் செய்ததுதான் கவலை தருகிற விஷயம் கருணா பிரதேசவாதத்தைக் கிளப்புறார் எண்டு பேசுகிறார்கள். அப்பிடியெண்டால் மட்டக்களப்பில வன்னித் தலைமையினுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேணும் எண்டு ஏன் உண்ணாவிரதம் இருக்க வேணும்? அது தவிர, உண்மையைச் சொல்ல வேணும் முதல் மாதிரி பதற்றமான நிலைமை இப்ப இங்கை இல்லையெண்டுதான் சொல்ல வேனும், அப்பிடிப் பாத்தால் வன்னித் தலைமையின்ர தலையீடு இருந்தால்தான் பதற்றமான சூழல் இருக்குமோ எண்டு யோசிக்கிறம்
இலக்ஷன் பற்றி.
கூட்டமைப்பு தொடர்பான அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியிருக்கு இது எதில போய் முடியப் போகுது எண்டு யோசிக்கினம், இவையள் என்னதான் சொன்னாலும் எம்.பி.யாகி மக்களுக்கு ஒண்டும் செய்யவில்லையே ஏதுனும் செய்வினம் எண்டு மக்கள் எதிர்பாக்கிறவர்களுக்கு இந்த முறை வாக்குகள் விழும் எண்டு நினைக்கிறன், எதையுமே சரியாச் சொல்ல முடியாது." O
வோட்டுப் போட நல்ல வாசியெண்டு நினைக்கிறாங்கள் இந்தப் பேப்ப Թյ6ծ հմIլի Ձմա86ւ 66ւրյան:6): பிரசுரமாத்தான் வருகுதுகள் இனியென்ன மஞ்சளா மாறிறதுதான் மிச்சம்
Lum LğüLuT GoOT é# #GoTrái 35 (Gyya5(95Li பென்னாம்பெரிய சோதனை ஒரு பக்கத்தால பொடியள் போய் கிராம 63óuöflostisllt Glo(86ðirgils Guirgð ஆக்களின்ர வாக்காளர் அட்டைக ளையும் புறநாடுகளுக்குப் போவையின்ர அட்டைகளையும் சேத்துத் திரியினம் செத்தாக்களின்ரயும் வெளிநாடுகளுக்குப் போன ஆக்களின்ரயும் வாக்குகளைக் கள்ளமாய் போடுறதுக்கு புலித் தம்பியவை நினைச்சிருக்கினம் மற்றப் பக்கதால இந்த ஈபிடிபிகாறங்கள் செத்துப் போன ஆக்களின்ரயும் வெளியில இருக்கிற ஆக்களின்ரயும் ஊர் பேர்களைத் திரட்டுகினமாம் வாக்காளர் லிலரில இவயளின்ர பேருக்கு நேராக் குறி போட்டு வைக்கினமாம் கள்ளமா வாக்குப் போட வாற ஆக்களைக் கையும் மெய்யுமாப் ligású GUITélotDTió, illgjai என்னவாம் தண்டனை மறியல் வேலை போகும் படிப்பும் பாழாகும் புதுசா Golgoa doListra o LGICSI

Page 6
200 வருடங்கள் பழமைவாய்ந்த வைத்திய பூசகர் குருபரம்பரை பாரம்பரிய மருத்துவ, மனோதத்துவ, மஹாமாந்திரீக, யோகசிகிச்சை நிபுணர்
ஆயுர்வேத மூலிகை "சிந்தர்மருத்துவபண்டிட்'ஹோமியோபதி டாக்டர் "மந்த்ரயோகி"
LLLLLL LLLL S LL S S L L L L L L S LLLLL LL S LL S L TTTT LL LLL SZTTTTTTTTS
DY.T (டிப்ளோமா யோகாதிரபி)DACUடிப்ளோமா அக்குப்பங்சர்) (விசேடமனனோய்)மனனலமருத்துவர்
சுகாதார அமைச்சின் (மெடிக்கல் கவுண்சில்)பதிவு இல RGDN0.M.C.06 (SL) காதலர்கள் கணவன்-மனைவி கருத்துவேறுபாடுகள், சந்தேகங்கள் குடும்பப்பிரச்சினைகள் இன்றி பிரியாமல் இன்பமாக இருக்க, பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள் வேண்டியவர்கள் எங்கிருந்தாலும் வந்து உறவாக கூடிய அன்புகொள்ள, காதல், திருமணம், கல்வி, தொழில் வியாபாரம், வெளிநாட்டுப்பிரயாணம், வேறுகாரியத்தடைகளை நீக்கி, சகல காரியங்களிலும் வெற்றிபெற்று, சந்தோஷமாக வாழ, போதைவஸ்துப்பழக்கம், தவறான எண்ணங்கள் செயல்களை மறப்பிக்க நரம்புத்தளர்ச்சி, உடல்பலயினம், தாம்பத்திய, பாலியல், உளவியல் குறைபாடுகளை நீக்கி, நீடித்த இல்லற இன்பசுகம் அனுபவிக்க தீயசக்திகளினால், ஆள்மனத் தாக்கங்களினால் ஏற்பட்ட நாட்பட்ட உடல்நோய், மனநோய், பயம், தாழ்வு மனப்பான்மை, சிலவகைச் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்த்து எந்தத் தீயசக்திகளினாலும், எத்துன்பங்களும் ஏற்படாமல் தெய்வீக ரட்ஷை, அட்சரக்காவல்கள் செய்து, பயம்இன்றி தைரியமாக வாழ, வேறுநாடிய நன்மையான காரியங்களுக்கு மஹா மந்த்ர
யந்த்ர மனோவசியங்கள் ஜனராஜதேவவசியங்கள் செய்து, இறைநாட்டத்தோடு கோரிக்கைகளை நிறைவேற்றி, செல்வம், செல்வாக்கு மனிதக்கவர்ச்சியோடு மகிழ்ச்சியாக வாழலாம். வரமுடியாதவர்கள் விபரமாக பதிவுத்தபால் பக்ஸ் அனுப்பிவிட்டு தொலைபேசியில் தொடர்புகொண்டு சூட்சுமசக்திவாய்ந்த பரிகாரப்பொருட்களை விசேட கடுகதித் தபாலில் பெற்றுக்கொள்கிறார்கள் விரும்பிய குருதட்சனையும், 36 ரூபாவுக்கு முத்திரைகளும் அனுப்புவர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படுகின்றன. கடல் கடந்த வெளிநாட்டவர்களுக்கு தூரதேச விசேட அனுமாஷ ஆகர்ஸ்ன சக்தி செயல்முறைகள் பரிகாரத்திற்காக, பரிகாரங்கள் செய்துகொண்டதற்காக உங்களால் அனுப்பப்படும் பணங்கள் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பவும் பெற்றுக்கொள்ள முடியாது
GOVERNMENTAPPROVED CHARITABLESERVICES CENTRE RECED N. A/B/76 URLUKSAKA ( INR குருசக்திநிலையம் LL LLLL LSSSLLLLS SS S SS SLS L L LLLLL LL LS மெடிக்கல் மந்த்யேக இன்ரண்ஷனல் LLLLLL LLc SSLLLS S S SLLL SS LLLL LLLL SL கல்லடி மட்டகளப்பு(?), (இலங்கை)
0777573368 (வெளிநாட்டவர்களுக்கு 0.094-0777573368) கொழும்பிலும் சந்திக்கலாம்)
satupIJO GAITEEGJEGGISÁSTAG CUPIJO DEL
G||||i||||
ngunavume OnTigrifffa5
Gurres ang anister Baranasula பொதுத் தேர்தலில் ஆட்சி அமைக்
III . முகவரி .
■事鷲***-
ஒரே அட்சரக்கூட்டின் மகிமை
BIlub கைகூட சூனியமும் தேவதை குற்றமும் அகல, கலகம்
தீர, கடன் தொல்லை அகல, வறுமை நிவர்த்தி பெற வாத சேட்டை மோகினி சேட்டை விலக, மாந்திரீக சித்தி உண்டாக, சர்வ வசியம்
பெற கரும வினைகள் அகல, நோய் தீர, திரிபுர ஈஸ்வரி சித்திபெற He ஓடிப்போனவர் தேடி வர தடைப்பட்ட திருமணம் நடைபெற, கூந்தல் bilalay ng na அழகிகளாகத் திகழ, காதல் கைகூட சித்தப் பிரமை, மனப்பயம், GILDöğ6 gün OGLIĞ66.yüzyı தூக்கமின்மை அகல, வெளிநாட்டுப் பிரயாணம் சரிவர குழந்தைப் Gig Bay Baling பேறு கிட்ட எதிரிகள் ஒழிய, தொழில் விருத்தியடைய.
இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் நன்மைகளை ஒரே ஒரு தினமுரசு அட்சரக்கூட்டை அணிவதன் மூலம் அடையலாம் திட்டவட்டமான 5. stu. மாந்திரீக சக்தி என்பதால் வாங்கும் பணத்திற்கு ரசீதையும் காரியங்கள் alasör நடைபெறும் தினத்தையும் வழங்குவதில் நாம் மட்டுமே முன்னணி வகிக்கின்றோம். difuIIIă astrălăi (Uji ai (இதே எம்மிடம் நன்மை பெற்றவர்களின் சான்றுக் கடிதங்கள்) UpTJEN GIUSTAIGID Gaŭ Guslu
sjuures 2 erailurilaisian Luar நலம் போற்றும் அருளறம் வாய்ந்த gurl )
தங்களிடம் நன்மை பெற்றவர்களின் சான்றுக் கடிதங்களை தாங்கள் எனக்கு அனுப்பியிருந்த கணினி ஆயுள் ஜாதகத்தில் நடந்தவை எல்லாவற்றையும் நேரில் உடனிருந்து பார்த்ததை போல எழுதியிருந்தீர்கள். நிகழ்காலமும் அப்படியே இருக்கிறது. எதிர்காலமும் தங்கள் சித்தப்படியும், அன்னை ரீ துர்க்காதேவியின் அருளாசிப்படியும் நடக்கட்டும்.
ஐயா என் பெயர் ஆர்.சுபாசினி வயது 25 ஆகிறது. பிறந்த திகதி 02.04.1979, 1998ஆம் வருடம் உயர்தரம் பரீட்சை எழுதியதிலிருந்து இன்றுவரை தொழிலுக்காக அலைகிறேன். வருடமாகச் சரிவரவில்லை என்னுட்ைய பிறந்த திகதி மற்றும் சுட்டெண், பெயர் எண் இவை சாதகமாக இல்லையா, தெரியவில்லை, அரைகுறையாக ஜோதிடம் பயின்றவர்களிடம் அபிப்பிராயம் கேட்கப்போய் கஷ்டத்தில் விழுந்துவிடுவோமோ என்ற பயம் மேலிட்டதால் யாரிடமும் அபிப்பிராயம் கேட்கவில்லை. அன்னையின் அருள் வாக்குப்படி மனித வடிவில் தெய்வீகம் பொருந்திய தாங்களே சரிவர சொல்லக் கூடியவர் தொழில் இல்லை. திருமண வாழ்க்கை 5 வயது வரை தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு ஓர் ஆலோசனை தருவீர்கள் எனப் பாதம் பணிந்து கேட்கிறேன்.
ஆர்.சுபாசினி, ஹாலி - எல, பதுளை உங்கள் கடிதத்திற்கு எனது பரிபூரண ஆசிர்வாதங்கள் பேராசிரியர் டாக்டர்பிகேசாமி
சொன்ன ஜாதகம் சொன்னபடி நடந்துவிட்டது. கைரேகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள் நினைத்தபடி என் கூந்தல் வளர்ந்துவிட்டது. உங்கள் பரிகாரத்தால் நான் வெளிநாடு சென்றுவிட்டேன். இப்படி எத்தனை எத்தனையோ சான்றுக் கடிதங்கள் நேரில் வந்து தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ளுங்கள்
உலக மாந்திரீக சக்கரவர்த்தி பக்குவதிலகம்
Mystift Lnå st, da Alf DGAMP.
ரு துர்க்காதேவி மாந்திரீக உச்சாடன பீடம் இல. 62 கொட்டாஞ்சேனை விதி, கொழும்பு 13,
jTGïtijging قريه Sigflugz, é
մnյնվ 17. O7. 1938
Gl66ñGODÓNTILLIG FLUIT யாழ். சிறுப்பிட்
பண்பையும் பாச பரிவுடன் காட் அன்புத் தெய்வமே எம்ை உங்கள் உடல் பிரிந்தாலு
I GIGLIA O11-2470615, 01-2342463 உங்களே
Fax: 0094-1234.4831 - E-mail drpksamy(stnet.l.
No. 3, Daily Fair Complex, Nuwara Eliya, 55.6/G) M. QITogi (IgD56)
0776-051960
Te: 052-2222508,052-2235097
OITUIDG
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்குமுனைப் போட்டியினால் நடிதளர்ந்து போயுள்ள மலையக வேட்பாளர்கள்
இந்து வருடத்திற்குக் கவலையில்லையென்று கால்மேல் கால் போட்டுக்கொண்டு வாகனங்களில் பவனி வந்த மலையகத் தலைவர்கள் இவ்வளவு சீக்கிரம் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை எதிர்பார்த்திருந்தால் வாய்ப்பந்தல் போட்டு வாக்காளர்களுக்கு அல்வா கொடுத்திருப்பார்கள். ஆனால், தற்போதைய நான்குமுனைப் போட்டியினால் நாற்காலி கிடைக்குமோ கிடைக்காதோவென்ற அச்சத்தில் மலையகத் தோட்டங்களிலிருக்கும் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று தொழிலாளர்களிடம் தேனொழுகப் பேசிவருகிறார்கள் ஏற்கெனவே வெந்து நொந்து போயிருக்கும் தொழிலாளர்கள் தங்களிடமிருக்கும் வாக்கு என்ற பந்தை எந்தப் பக்கம் போடுவது என்று தெரியாமல் தடுமாறியிருக்கிறார்கள் இந் நிலையில் மலையகத்தின் தேவைகள் என்ன? அவை எந்த விதத்தில் தீர்க்கப்பட்டுள்ளன என்பதைச் சற்று உற்றுநோக்கினால் மலைப்புத்தான் ஏற்படுகின்றது. இருக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளில் எவையுமே முழுமையாகத் தீர்க்கப்படவில்லையென்பதுதான் வேதனையான உண்மையான நிலைம்ை தங்களை மலையகத்தின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இங்கே எத்தனை பல்கலைக்கழகத்தை நிறுவினார்கள் படித்த மலையக இளைஞர்கள் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தந்தார்கள் கபொத உயர்தரம் வரை படித்துவிட்டு தொடர்ந்து படிக்க முடியாமல் வாடிக்கிடக்கும் எத்தனை பேருக்கு தேடிச் சென்று உதவி செய்தார்கள் தொழிற்சங்கத்தில் சாதாரண நிலையிலிருந்து இன்று பெரிய அளவில் வசதியில் உயர்ந்திருப்பவர்களில் பல என்றாவது யாருக்காவது தங்கள் சொந்தப் பணத்தில் எந்த உதவியையாவது செய்திருக்கிறார்களா? மலையகத்தில் நல்ல வளங்கள் இருக்கின்றன. அவற்றை உபயோகித்து மலையக இளைஞர்களுக்காக திட்டங்கள் தீட்டி அவர்கள் வாழ்வு வளம் பெற தொழிற்பேட்டைகளை உருவாக்கியிருக்கலாம் தோட்டங்கள் தோறும் சுகாதார மையங்கள் அமைத்து அவர்களின் நல்வாழ்வில் அக்கறையுடன் செயற்பட்டிருக்கலாம் வாக்குகளுக்காக மூக்கைப் பிடித்துக்கொண்டு அங்கே போகும்போது மட்டும்தான் உங்களுக்கு அவர்களின் நிலைமை தெரிகிறது. எங்களுக்காகப் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க அங்கே அனுப்பினால், நீங்கள் எங்களுக்கு எந்தக் குறையுமில்லையென்ற கருத்தில் பேசாமலேயே இருந்துவிடுகிறீர்கள் ஓய்வுபெறும் காலத்தில் எங்களுக்கென்று இருந்த ஒரே ஆறுதல் ஓய்வூதியப் பணம் இப்போது அதுவும் கடன் காரணமாகக் கைவிட்டுப் போய்விட்டது. நாளெல்லாம் நாய் போலக் கஷ்டப்பட்டும் '೮ வாய் சோறில்லாமல் சேர்ந்து கிடக்கிறோம். ஆனால், நாற்காலிக்காக எங்களை நாடிவரும் நீங்களோ ஒவ்வொரு முறையும் எங்களை வாக்களிக்கும் வெறும் இயந்திரங்களாக
மட்டுமே எண்ணிச் செயற்படுகிறீர்கள் எங்களுக்குப் பட்டு மெத்தையும் பகட்டான துணிமணியும் அறுசுவையுணவும் வேணடுமென்று கேட்கவில்லை.
pli Onslusio Big5ógiá Mí (Multlin!
உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ||...|...
作 I80/581 618/LU RIMJUJI, பிள்ளைகளுக்கு உருப்படியான தொழில் UUUUUUUUUUUU ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை வேண்டும் அ ைஅதிகம் மற் GIG, GIM சமூகத்தவர்கள் அநுபவிக்கும் சகல 13ஆவது பாராளுமன்றப் 蠶 பில் உரிமைகளும் எங்களுக்கும் கிடைக்க Të gloo GOSTULA NULLSI வேண்டும் இதையெல்லாம் செய்ய முடியா 1öú ELITgib ELő Gig? W
ஆனால், தயவுசெய்து எங்களை விலைபேசி விற்றுவிடாதீர்கள்
வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு
LISAND.
S.Man
14224 காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு06
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
S S S S S S S S S S S S S S S S S S S S
San GETID IS DE வானொலி தொலைக்காட்சி பத்திரிை |menm yon soms AG
WANASSAMENTO A
snesses விக்கற்கைநெறியை மேற்கொண்டு D, IL L. (Sindi mwaka
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
↔ -
S S S SSS S S S S S S S S S S
Ludi Dido 9q ilgi yo
டிவுத் திகதி 31.03.2004
மாத கால பாடநெ
USG
TOULOGAO Tel: O74-519754 99.5 lID - | MML i R
*}一凰//蕊。 as Media Institute of Ceylon (Pvt) Ltd,
மொத்தமாக (Contract) போட்டேகொப்பி அடிக்கும் வேலைக்கு இருபது வயதிற்கு உட்பட்ட எட்டம்/ஒன்பதாம் வகுப்பு வரை படித்த மலையக இரு
அதிர்ஷ்டசாவிகளுக்கு
சுகாத்திருக்கிறது. பெண்பிள்ளைகள் தேவை. பயிற்சி அளிக்கப்படும். உணவும், மிகவும் பாதுகாப்பாக | , தங்கவும் உரிமையாளரின் விட்டோரு வசதியுண்டு வாரத்தில் இரண்டு நாட்களே
- வேலை, டெலிபோனில் தொடர்புகொள்ளவும் inst Gilliari Girl
THE ADVERTISER, 43/4. STANTONY'S MAWATA,
ار
லண்டன், பாரிஸ் இந்திய ஹோமியோபதி வைத்திய நிபுணர்
மாறாத நோய்களை எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் தர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் LL LTTT TTTS TTLL TTTTTTTT LLL S LLLL SL LLLLLLSS
30.03.2004 முதல் லண்டன், பால் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால TMLLLLLLLL T LLL LLTT L L L L LMLLLLL M LLLL M LMLL TTTLMLL LLTLLLLLLLLS
LLTT LLLLLLL M MTT LCCCL TTT ML LL LLLLLL LLTTS LL T LTTLTTTM LLLLLL LLL L S LTTM L S L L L L CCLC T YTTLCC S LLL MLMM S LLLLL LLLLa SSL L L L ST TMT L S0S MTTT S LLLL CC LL LCCCCL LLLL L LLTT MM TMMM M S M TT S MT M T MCLL LLLL TT MT 0 0SS TLLMLL LLLLLLT LLLLTTTTMLT LTTTLL ML LLY S TTTTT TTCL LLLLLS TTMLL S TMT TL TMTT LLLTTTMLTTL LLLLL S TTT L M MM LL LLLLS falasu malsanulo, TT MTTTTMTTLLL S L L L L L L L L S TMTMM அனைத்து வியாதிகருக்கும் அளிக்க வல்லது
முன்கூட்டி பதிவுக்கு லண்டன் தொலைபேசி 07984803433 - 07833341893 umീൺ മണ്ണഞ്ഞു : 061.140.1882 Email : homoeocare (a rediffmail.Com TTL L L S L00000S00000000000000 0 YTTM 000000 S L LLLLLLLL0000 S MMTTLTMMS L L L L T T T SSS TT L T LML aaaa S00 S00 S00000 TTTT S 0 0 S 00000 SS LL LLLM
சிங்கப்பூரில் திருமண சேவை
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும்
இறப்பு
25 O2- 2 OOA விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா L600D 3LII செய்து Lq (3LDjiB(g5 தருவோம். மேலும் எங்கள் இடம் குட்டி இந்தியா என்று
அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே 560.5uLD வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக கை
MTTL L LMMTMT00LL LLL LLL S TTMLSSS LLLLL00 0 00000S
ബ ബ O065. 6481.6144.
படத்தில் காணும் அய்யுவிடம் தொடர்பு கொள்ளவும் சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத் தடுப்பதற்கு 2 கிழமைக்கு முன்பே எங்களிடம் தொடர்புகொள்ளவும்
இங்ஙனம் குடும்பத்தினர் 22 Wedi ilding: SG சிறுப்பிட்டி DAN SOM ROACH national Plaza, Singapore 0.99
ப் பரிதவிக்கவிட்டு எங்கள் நினைவு
(6
nj. 28-gija) 03, 2004
பாலாசங்குப்பிள்ளை, ஹட்டன்

Page 7
அரசியல் ஆய்வாளரான திஸராணி குணசேகர 2004.04.14ஆம் திகதிய "த ஜலண்ட பத்திரிகைக்கு எழுதிய ஆய்வுக் கட்டுரையின்
ங்கள அரசியல் தலைவர்கள் இழைத்த தவறுகளிலிருந்து பிரபாகரன் சரியான படிப் பினைகளைப் பெற்றுக்கொண்டிருப் பாராயின் அவர் இதுவரையில் ஈழத்தைப் பெற்றிருக்க முடியும் ஆகக் குறைந்தது சமஷ்டியையாவது பெற்றிருக்கலாம்) இதற்கு பரந்த ஜனநாயகம், அரசியல் பன்மைத்துவம் என்பவற்றுடன் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய சகிப்புத்தன்மை என்பன அவசியமாகும். ஆனால், தமிழ் மக்களின் முக்கிய தலைவராக மட்டுமன்றி தமிழ் மக்களின் கடவுளாகவும், சூரியதேவனாகவும் தன்னைக் கருதிக்கொள்ளும் அதே மனிதருக்கு இது சாத்தியமானது அல்ல, அவர் தமிழ் மக்களைத் தனது பிரஜைகளாக அல்லாமல் தனது அடிமைகளாகவே இனங்காணுகின்றார். அவர் தமிழீழத்தை அல்ல, புலிகள் ஆளும் நிலப்பரப்பைப் பெறவே விரும்புகின்றார். தனது தீவிரவாதப் போக்கிலிருந்து எவரும் துளியளவுக்குக் கூட விடுபடுவதை அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏனெனில், அவர் தன்னைச் சூரியதேவனாகவும் சர்வதேச தலைவராகவும்தான் கருதுகின்றார். கிழக்கின் துணிகரமான தலைவர் ஒருவர் போர் இல்லாத இன்றைய சூழலில் கூட பிரபாகரனின் பார்வையிலிருந்து அல்லது போரின் மூலம் இறுதி வெற்றியைப் பெறுவது என்ற இலக்கிலிருந்து மாறுபடுவதைச் சகித்துக்கொள்ள அவர் தயாராக இல்லை.
புலிகளின் உள் முரண்பாடு வெளியே தெரிய ஆரம்பித்துள்ளமையானது பிரபாகரனின் இயலாமையை உணர்த்துவதோடு பிரபாகரன் தனது கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும் புலப்படுத்துகின்றது. 1956 முதல் சிங்கள அரசியல் தலைமைகள் இழைத்த தவறுகள்தான் புலிகள் அமைப்பையும் தமிழ்ப் பிரிவினைவாதத்தையும் பிறப்பெடுக்க வைத்தன.
தமிழ்ப் பிரிவினைவாதத்தினுள் முனைப்புப் பெற்ற புலிகள் கடைப்பிடித்து வந்த சகிப்புத்தன்மையற்ற மற்றும் ஜனநாயக மறுப்புப் போக்கு என்பவற்றோடு போரில் முழுமையாக இலங்கையைத் தோற்கடித்துவிடுவது என்ற இலக்குக் காரணமாக, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண்பது தவிர்க்கப்பட்டு வந்தமையால் பிரபாகரன் மற்றும் கருணா ஆகியோருக்கு இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது. இதனை வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான முரண்பாடாக்கவும் முயற்சிக்கப்படுகிறது. காலப்போக்கில் பிரபாகரனும் சகாக்களும் east 5 Gi எதிர்த்துப் GLITUT19LLI அரசாங்கத்திடமிருந்து சந்தித்த நெருக்கடிகளைச் சந்திக்கக் கூடும் பிரபாகரன் என்னும் பிரிவினைவாதப் பயங்கரவாதி கருணா என்னும் மற்றுமொரு வடிவத்தைப் பிறப்பித்துள்ளார்.
இதனாலேயே தெற்கிலுள்ளவர்களாகிய நாங்கள் பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் இடையிலான முரண்பாட்டிலிருந்து சரியான படங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் பல வழிகளில் இம் முரண்பாடு தெற்கின் ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளது. பெரும் ான்மையான தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுவரும் அதேவேளை புலிகளுக்கு எல்லாம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது (தெற்கில் குறிப்பிடத் தக்க குண்டு வெடிப்புச் சம்பவங்கள் துவும் இல்லை) எனினும், புலிகள் பூரணமாகத் திருப்திப்பட்டதாக இல்லை, உண்மையில் தெற்கைப் பொறுத்தவரையில் புலிகளுக்கு இடையிலான முரண்பாடு சந்தர்ப்பவசமானது. விகள் இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ாய அதிர்ச்சி வைத்தியமொன்றை வழங்கலாம் ன்பது தெளிவானது. தமிழ்த் தேசியக் டமைப்புக்கு ஊடாகப் புலிகள் தமது டைக்காலத் தன்னாட்சி நிர்வாக சபைக்கான பகள் ஆணையைப் பெற்றுக்கொள்ள முயற்சி க்கப்படுகிறது. இதன் பின்னர் புலிகள் வது ஈழப் போரை ஆரம்பிக்கக்கூடும். தன் முடிவுகளைத் தமக்குரிய சட்டபூர்வ நளிதாகப் புலிகள் வெளிப்படுத்திக் விக்கூடும் போரைத் தொடங்குவதற்கான ாத்தைக் கண்டுபிடிப்பது புலிகளுக்குக் வடாது அல்ல. வடக்கில் அல்லது கிழக்கில் இடம்பெறக் கூடிய ஏதாவதொரு சம்பவத்தை அல்லது புதிய அரசு இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகத்தை உடனடியாகவும், நிபந்தனை பின்றியும் பரிசீலிக்கவில்லை என்று கூறுவது கூட ாரை ஆரம்பிக்கப் போதுமானதாக இருக்கலாம். தற்காகவே வடபகுதிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அனுப்பும்படி புலிகள்
கோரியிருக்கலாம்
தென்பகுதி மீது போரைத் தொடர்வதற்குப் பிரபாகரன் பலம் பெற்றவராக இருக்கலாம் ஆனால் முன்னைய காலங்களை விடவும் ஒப்பீட்டு ரீதியில் அவர் மிகவும் பலவீனமாகி இருக்கிறார். ஒருபுறத்தில் இலங்கை அரசின் படைகளுடனும் மறுபுறத்தில் கிழக்கின் தளபதி கருணாவுடனுமான இரு முனைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை அவருக்கு உண்டு இது புலிகளைப் பொறுத்தவரையில் வளப் பற்றாக்குறையை அதாவது ஆளணிப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகும் அத்துடன் புலிகளின் பலம் பலவீனம், சிந்தனை செயற்பாட்டு முறை மற்றும் தந்திரோபாயங்கள் என்பவற்றை நன்கறிந்தவரான கருணாவுடன் முரண்பட்டு மோதுவது புலிகளுக்கு
அராஜகங்களை வெ6 மக்களைப் பொறுத்தல் பொருத்தமானதாகு பிரதிநிதித்துவக் கோ அதிகாரம் வழங்கப்படுவ புத்துயிர் பெறுவதற்கு அஞ்சுவதாக மனித பல்கலைக்கழக ஆசி கிழக்கில் புலிகளின் ப வரும் என்பது வெளி தருணத்தில் ஜனந பாதுகாப்பது ஆட்சேர்ப் விடுவிக்கக் கோருவது முன்னெடுக்கப்பட நிலைமைகள் வட
இலகுவானதல்ல. இதனால் இனி ஒரு போரில்
வெற்றி பெறுவது என்பது புலிகளுக்கு மிகவும் கடினமாகவே இருக்கும்.
விருவிப்பு
மட்டக்களப்பில் மிகக் கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்ட புலியாட்சியின் தூண்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக புலிகளின் காவல்துறை புலிகளின் நீதிமன்றங்கள் என்பவை முரண்பாடு காரணமாகச் செயலிழந்துள்ளன. பிரபாகரன் மிகவும் கவனமாகப் பேணி வளர்த்த வெல்லப்பட முடியாதவர் என்ற தோற்றத்தைக் கருணா மிகச் சாதாரணமாகத் தூக்கி எறிந்துள்ளார். இந்த முரண்பாடு திடீரென ஆச்சரியப்படத் தக்க வகையில் வெளிப்பட்டதன் மூலமாக சூரியதேவன் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர் என்று தெற்கில் வசிப்போரும் அவரது எதிரிகளும் நம்பியிருந்தது தூளாக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் கருணா பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகவும் செல்லப் பிள்ளையாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது கருணாவின் இத் திடீர்ப் புரட்சி புலிகளின் உள்ளகப் புலனாய்வு குறித்த நம்பிக்கைகளையும் தவிடு பொடியாக்கியுள்ளது. இது போன்றதொரு பகிரங்கமான பின்னடைவைப் பிரபாகரன் இதற்கு முன்னர் ஒருபோதும் சந்தித்ததில்லை.
இம் முரண்பாடு கிழக்கிலுள்ள மக்களுக்கு ஒரு மூச்சுவிடும் இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது கிழக்கில் நடைபெற்ற ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கருணா விரும்பி வரவேற்றிருப்பார் என்பதில் எதுவித ஐயப்பாடுகளும் இல்லை. தற்போதும் தொடர்ந்துவரும் இத்தகைய நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக அநுபவித்த அடிமைத் தளையில் இருந்து விடுபட மக்கள் மேற்கொள்ளும் முயற்சியே ஆகும் இந்த முரண்பாடு வெடித்தமையின் காரணமாக தமது கருத்தை வெளிப்படுத்தாமல் இருந்த மக்கள் தற்போது பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் இம் முரண்பாடு ஜனதாக செயற்பாடுகளுக்கான ஒரு பாதையைத் திறந்து விட்டுள்ளது எனலாம் வடக்கையும் கிழக்கையும் Ljö ua uGLägelmäü linjian unés அடக்குமுறைகளை எதிர்த்து நிற்பதற்கான ஒரு முடிவின் ஆரம்பம் என்றே இதனை நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம். எனவே இது தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே எனப் புலிகள் கொண்டிருந்த எண்ணத்திற்கு விழுந்த மற்றொரு அடியாகும் பெரும்பாலான சிங்களவர்கள் Gustas 3 soofia on பெரும்பான்மையின் அடிப்படையில் சிங்கள் தேசியத்தின் தலைவிதியை ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புக்களே தீர்மானிக்க வேண்டும் எனக் கூறுவது சிங்கள பௌத்தர்களை அவமதிப்பது போலானதாகும் இதே போலவே வடக்கு கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமே விட்டுவிடவேண்டும் என்பதும் இருக்கிறது. மேலும் தேசிய விடுதலை என்ற முகமுடியுடன் புலிகள் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதும் புதியதல்ல இதுதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் நோர்வேயும் சமாதானத்தின் பெயரால் செய்துள்ள விடயம் ஆகும் இந் நிலையில் கருணா புலிகளின்
匠2ú03,2004
பிரதிபலிப்புகளை ஏற்படு: கூடியது. அரசியல் ஜனநாயகத் தேர்தல்க அணுகுமுறை என்ன ஐ.தே.க. வேட்பாளரி ஈபிடிபி உறுப்பினரி எடுத்துரைக்கின்றன. கரு தோன்றியிருக்காவி படுகொலைகள் இடம்ெ
புலிகள் அணி மேற்கொண்ட படுகொல மற்றும் சிறுவர் ஆட்சே விபரங்களடங்கிய ெ உரிமைகளுக்கான பல் குழு வெளியிட்டுள்ளது சம்பவங்களை உதாரண இங்கு பொருத்தமான பன்மைத்துவம் மற்றும் குறித்துப் புலிகளின் புலப்படுவதோடு, புலி சாதாரண தமிழ் மக்க உணர்த்துகிறது. ஹட்ச சேர்ந்த பிறிண்சி இரத் என்பவர் மாற்றுத் தமிழ் தொடர்பு வைத்திருந்தத புலிகளால் கைதானார். சேர்ந்த நிசாந்தினி சா
அல்லது எந்: ፴፴6060ዘö öLfy
கொள்வதில்லை
தொடர்ந்து கருணாவின் பு தோல் வழிவகுக்கும்
நன்கறி விவகாரத்த வைக்க அவர் இ
ஒன்று
என்பவர் கடந்த 2003 உறுப்பினர்களால் க வல்லுறவுக்கு உள்ள கொல்லப்பட்டுள்ளார். பி புலிகளின் புலனாய்வுப்பி தலைமையின் கீழ் செய செய்துள்ளனர். இதனை தமிழ், முஸ்லிம் கல முயற்சிகள் மேற்கொள் இவை அனைத்தும் தற்போது ஏற்பட்டுள்ள பி எவ்வளவு முக்கியமானது புலிகளைச் சந்தோ அனைத்தையும் விட்டுக்ெ விக்கிரமசிங்கவின் அணு அவர் பிளவைப் பயன்படு இதனைப் பயன்படுத்த
ഏര്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iப்படுத்தியுள்ளது தமிழ் ரையில் மிகவும் காலப் ம் புலிகளின் ஏகப் க்கையை அங்கீகரித்து து வன்செயல் சம்பவங்கள்
வழி வகுக்கலாமென உரிமைகளுக்கான யர் குழு கூறியுள்ளது. டுகொலைகள் முடிவுக்கு படையாகியுள்ளது. இத் [[III, 9 Ifl:MIDa, 606lIú க்குள்ளான சிறுவர்களை போன்ற கோரிக்கைகள் வேண்டும், கிழக்கின் க்கிலும் சாதகமான
தலைமைக்கு எரிச்சல் ஊட்டும் என்ற பயம் அவருக்கு இருக்கலாம் மட்டக்களப்பு மாவட்ட ஐதேக வேட்பாளர் புலிகளால் படுகொலை Ggüuüutt Lloï orgü ont soit pas வார்த்தைதானும் பேசவில்லை. இது தொடர்பாக ஐதேகவின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்திலும் கூட ஐதேக தலைமை இக் கொலைக்கான பழியிலிருந்து புலிகளின் தலைமையை விடுவித்து மூன்றாவது சக்தியின் மீது குற்றம் சுமத்தவே முற்பட்டுள்ளது. இதுமட்டும் அல்ல தேர்தல் முடிவுகளில் நல் விளைவுகளைப் பெறுவதற்காக ஐதேகவினர் அலுவலகங்கள் மற்றும் தபால் திணைக்களம் உட்பட அரசாங்க நிர்வாக இயந்திரத்தைக் கட்டுப்படுத்தப் புலிகளுக்கு ஐதேக மறைமுகமாக அனுமதி வழங்கியுள்ளதாக மனித உரிமைகளுக்கான பலகலைக்கழக ஆசிரியர் குழு குற்றம் சுமத்தியுள்ளது. ஆகவே இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தைப் பிரதமர் பயன்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது பொருத்தமானதல்ல அவர் மெளனத்தையே கடைப்பிடிக்கக் கூடும். கருணாவின் புரட்சியை அவர் அர்த்தமற்ற முட்டாள்தனமாகவே கருதக்கூடும்
இது தொடர்பாக எதிர்த் தரப்பினரும் ஜனாதிபதியும் தத்தம் தேசியவாத பிரதிமைகளுக்குக் குந்தகம் ஏற்படாதவாறு எப்படி
தும் என்பது எதிர்பார்க்கக் பன்மைத்துவம் மற்றும் ள் குறித்துப் புலிகளின் என்பது மட்டக்களப்பில் படுகொலை மற்றும் படுகொலை என்பன 6MT6|L6|TGM (pJsouT6 ட்டால் மேலும் பல பற்றிருக்கக் கூடும் GOLD BET GAN III a. 6f6) லகள், ஆட்கடத்தல்கள் ர்ப்புக்கள் குறித்து முழு தாகுப்பொன்றை மனித கலைக்கழக ஆசிரியர் இதிலிருந்து இரண்டு மாகச் சுட்டிக்காட்டுவது து. இவை அரசியல் FlLlb 9päG 6lóLIM நிலைப்பாடு தெளிவாகப் களின் ஆட்சியின் கீழ் ளின் நிலை குறித்தும் வீதி, வட்டக்கச்சியைச் தினசிங்கம் (வயது19) அரசியல் கட்சிகளுடன் கக் குற்றம் சுமத்தப்பட்டு ஏறாவூர் தமிழ்ப் பிரிவைச் ந்தலிங்கம் (வயது 17)
வொரு அம்சமும் தவொரு சக்தியும் டுப்படுத்துவதைப் ாகரன் சகித்துக் போர் இல்லாத
சூழல் கொண்டிருப்பது ரட்சி போன்றவை வி ஏற்படுவதற்கு என்பதை அவர் ார். கருணாவின் ற்கு முற்றுப்புள்ளி தித் தாக்குதல் 565 (PDILGOTLD
டிசம்பர் 19 அன்று புலி த்தப்பட்டு பாலியல் III.55úULL (slaði Gli பிந்தா மாஸ்டர் என்னும் வைச் சேர்ந்த ஒருவரின் பட்டவர்களே இதனைச் முஸ்லிம்கள் மீது சுமத்தி பரத்தைத் தூண்டவும்
LL6.
புலிகள் அமைப்புக்குள் எவு தென்னிலங்கைக்கு என்பதை உணர்த்தும் சப்படுத்துவதற்காக ாடுப்பது என்னும் ரணில் }G(Up6) BTJ6MDM8 த்தமாட்டார். ஏனெனில், முனைவது புலிகளின்
Doubi DUEUE
நடந்துகொள்ளவுள்ளனர் என்பது குறித்துச் சிறிய அளிவிலேயே அறிந்துகொள்ள முடிகிறது. கருணாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் பிரகடனம் செய்துள்ளார். தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகளே என்ற ஜனநாயக விரோத தீவிர நிலைப்பாட்டிலிருந்து புலிகளை விடுவிக்கும் வகையில் கருணாவின் கரங்களைப் பற்றிப் பிடிக்க எதிர்த் தரப்பு முன்வர வேண்டுமென சாதாரணமாக ஒருவர் எண்ணலாம் ஜனநாயகம் குறித்த எண்ணப்பாட்டின் அடிப்படையில் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் சிலருடாக கருணாவுடன் பேசுவதற்குத் தொடர்பை sju (6 gig, som lib. 67 gliriji, gyüúlsó GLDIGTGOTLİ குழப்பகரமாகவுள்ளது குறிப்பாக வாக்களிப்பு எதிர்பார்க்கப்படும் ஒரு வேளையில் கூட்டமைப்பின் வெற்றி எதிர்பார்க்கப்படும் இத் தருணத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கும் அளவுக்கு கருணா ஒரு முட்டாளாக இருக்க முடியாது. ஆனால் ஜனாதிபதியும் எதிர்க் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கக் கூடுமென்று அவர் எதிர்பார்த்து இருக்கலாம்
தென்னிலங்கையும் சர்வதேச சமூகமும் வழங்கக் கூடிய உதவி மற்றும் ஒத்துழைப்புக்கள் என்பவற்றிலேயே கருணாவின் எதிர்கால விதி தங்கியுள்ளது பிரபாகரனைச் சாந்தப்படுத்தும் நோக்கத்துடன் கருணா தென்பகுதியாலும், சர்வதேச சமூகத்தாலும் கண்டுகொள்ளாமல் விடப்படுவாராயின் கருணா தமது முயற்சியில் தோல்வியடைவதும் விரைவாகக் கிடைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் பிரபாகரனின் ஆட்கள் அவரைத் தீர்த்துக்கட்டுவதும் தவிர்க்க முடியாததாக இருக்கும். ஆனால், கருணாவின் நிலைப்பாடு தீவிர கவனத்தைப் பெறுமாயின் தமிழர் அரசியலில் ஜனநாயகத் தன்மை மேலோங்குவதுடன் புலிகளுக்கிடையிலான முரண்பாடுகள் தீவிரமாகி அதன் விளைவாகப் புலிகள் பலவீனமடையும் சந்தர்ப்பம் ஏற்படும் இது புலிகள் மீண்டும் யுத்தத்தை ஆரம்பிக்கும் சாத்தியப்பாட்டை வெகுவாகக் குறைப்பதுடன், இனப் பிரச்சினைக்கு ஜனநாயகத்துடன் கூடிய வகையில் அரசியல் தீர்வு காணும் வாய்ப்பைப் UGOUG5th.
கருணாவின் விவகாரத்தைக் கையாளு வதற்காக பிரபாகரன் தென்பகுதியுடனான தனது நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த நேரிடும் எந்தவொரு அம்சமும் அல்லது எந்தவொரு சக்தியும் தன்னைக் கட்டுப்படுத்துவதைப் பிரபாகரன் சகித்துக்கொள்வதில்லை போர் இல்லாத சூழல் தொடர்ந்துகொண்டிருப்பது கருணாவின் புரட்சி போன்றவை தோல்வி ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பதை அவர் நன்கறிவார் கருணாவின் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் இறுதித் தாக்குதல் ஒன்றுக்கு முற்படலாம். ஆனால், இத் தடவை பிரபாகரன் தன்னை முறியடிக்கக் கூடியவர் என்று எவரும் இல்லை என்பதை உலகத்திற்கு நிரூபிப்பதற்காக மேலதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சமீபத்திய படுகொலைகளால் ஏற்பட்டுள்ள இரத்தக் கறைகளைக் கழுவிக்கொள்ள வேண்டிய தேவை அவருக்கு உள்ளது. சூரியதேவன் தனது பிரதிமையைப் பேணிக்கொள்வதற்காக மேலும் பல மனித உயிர்கள் பலியிடப்படலாம் அது தமிழ் சிங்களம் மற்றும் முஸ்லிம் என்ற பாகுபாடில்லாமல் விரிந்து நான்காவது ஈழப் பொருக்கு வித்திடலாம் இது இதற்கு முன்னர் கண்டிருக்காத பெரும்
இரத்தக் களரியாக அமையலாம். இந்த அழிவுகரமான போக்குக்குத் தடையாக முன்னிற்பது கருணா என்ற ஒரு அம்சம் மட்டுமே அதனால் நாம் அவரைக் கைவிட்டு அவரைக் காட்டிக்கொடுப்போமானால், அது எம்மை நாமே அழிவுக்குத் தள்ளுவதாகிவிடலாம்.
சிலவேளைகளில் நீலத்தின் பார்வை ஒரு உயிர் காக்கும் மிதவை போல இருக்கக் கூடும் அதாவது வெளிநாட்டில் பாதுகாப்பான வாழ்க்கை என்பது கருணாவுக்கு உத்தரவாதப் படுத்தப்படலாம். இதனை இரு தரப்பும் சுமுகமாக ஏற்றுக்கொள்ளக் கூடும். ஆனால், கருணாவின் புரட்சி இந்த நாட்டில் நீண்ட காலத்தின்பின் கிடைத்த பொன்னான வாய்ப்பாக அமையும் U fLU IT assi 60), LIFT GT LI LILL-IT a) Lq allas, 600 GTI ġ சாந்தப்படுத்தும் நோக்கிலான இன்றைய சமாதான முன்னெடுப்புக்களுக்குப் பதிலாக, நேர்மையான முறையில் தமிழர் அரசியலை ஜனநாயக மயப்படுத்தும் வகையிலும், சாதாரண தமிழ் மக்களுக்குப் பயன் கிடைக்கும் வகையிலும் சமாதானம் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் மூலமாக நாஸி மாதிரியிலான புலிகளின் தமிழீழம் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்தச் சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால், இறுதியில் ஈழப் போர் மூளுவதும் புலிகளின் தமிழீழம் அமைவதும் தவிர்க்க முடியாதது ஆகும்.
வடக்கும் கிழக்கும் இன்று பாலைவனம் போலாகிவிட்டது. அடிப்படை மனித சுதந்திரங்களைப் பேணிக்கொள்வதற்காக மக்கள் ஏங்குகின்றனர். தெற்கு அமைதியாக உள்ளது. சமாதான முயற்சிகளின் பேரால் வெளிநாடுகளின் தலையீடுகள் அதிகரித்துள்ளமையானது பெளத்த சிங்கள அடிப்படைவாதிகளைக் கிளர்ச்சியுற வைத்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையாகவே சமஷ்டி முறைக்கு ஆதரவாக இருக்கும்போதும், தமக்குரியவற்றிலிருந்து எதையோ பிடுங்கி எடுக்க மேற்கு நாடுகள் முயல்வதாக அச்சம் கொள்கின்றனர். வாக்குகளைக் கவர்வதற்காக மேற்கத்தைய கிறிஸ்தவ நலன் விரும்பிகள் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
வடக்கு கிழக்கிலிருந்து மேலெழுந்த பிரிவினைவாதக் குரல் உண்மையில் அந்த மக்களிடமிருந்து எழுந்தது என்பதைவிடவும் தென்பகுதியின் கவனம் இன்மையாலும், சர்வதேச சமூகத்தின் அலட்சியப் போக்கினாலும் பலம் பெற்று வலுத்தது என்பதே உண்மையாகும் இனப் பிரச்சினைக்கு நீதியான அரசியல் தீர்வை முன்வைக்க முடியாத தென்னிலங்கையின் கையாலாகாத்தனம் புலிகளைத் திருப்திப்படுத்தி அமைதி காணும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. வடக்கு கிழக்கின் நிலைமைகள் முழுத் தேசத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. இன்றைய நிலையில் தெற்கிலிருந்து எந்த நம்பிக்கையான செய்திகளையும் பெற முடியாது. எம் எல்லோருக்கும் தெரிந்துள்ளது போல கடந்த இரு வருடங்களில் புலிகள் பெருமளவுக்கு சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்துள்ளனர். இது என்ன விலை கொடுத்தாவது சமாதானம் நிலவினால் சரி என்னும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினது தவறான கொள்கையின் விளைவாகும். இவ்வாறாக சேர்க்கப்பட்டவர்களில் பலர் தன்னார்வத்துடன் இணையவில்லை என்பதும், பலாத்காரமாகக் கடத்தப்பட்டனர் என்பதும் நிச்சயம். இதன் விளைவாக மட்டக்களப்பில் வசிக்கும் அமெரிக்கத் துறவியான ஹரி மில்லர் போன்றவர்கள் கூட புலிகளுக்கு எதிராகக் கருத்துரைக்கும் நிலைமை உருவானது புலிகளின் ஆட்சேர்க்கும் போக்கு கிழக்கிலேயே தீவிரம் பெற்றது. இது பெற்றோர்கள் மத்தியில் கவலைகளை உருவாக்கியதன் காரணமாக பிராந்தியத் தலைவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு வெளியே இவர்கள் அனுப்பப்படமாட்டார்கள் என்ற உறுதிமொழியை வழங்க வேண்டியதாயிற்று பிரபாகரனின் வேண்டுகோளுக்கேற்ப கிழக்கிலிருந்து பிள்ளைகள் அனுப்பப்பட்டால் கிழக்கின் பிராந்தியத் தலைவர்கள் தாம் வழங்கிய வாக்குறுதியை தாமே மீற வேண்டி வந்திருக்கும், யுரி.எச்.ஆர். அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி புலிகள் பெரும் ஆட் பற்றாக்குறையை எதிர்நோக்கு கின்றனர் எனத் தெரியவருகின்றது.
உணமையில் புலிகள் 2001இல் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வர நிர்ப்பந்தித்த மூன்று அம்சங்களில் இதுவும் ஒன்றாகும் போர் நடந்த சூழலின் தாக்கத்தை கிழக்கிலிருந்து வந்த போராளிகளே பெருமளவுக்குச் சுமந்தனர். புரிந்துணர்வு ஒப்பந்தம், போர் நிறுத்தம் என்பவற்றைப் பயன்படுத்தி வட பகுதியில் ஆட்சேர்ப்பு நடத்தப் புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். கருணாவின் முக்கிய கோரிக்கை கிழக்கில் சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதாகும். பெரும்பான்மைச் சமூகத்தால் அடக்கப்படுவது மற்றும் பாகுபாட்டுக்கு உள்ளாகுவது என்பவற்றுக்கு எதிரான சிறுபான்மை மக்களின் போராட்டமாகவே புலிகள் யுத்தத்தைப் பிரகடனப்படுத்துகின்றனர். இதையே இப்போது கருணா தனது வன்னித் தலைமைக்கு எதிராகத் திருப்பி விட்டுள்ளார். நன்றி :
The Island Dr. 14.2004.

Page 8
-வாழ்க்கை
கவிஞர் வாலி எழுதுகிறார்
சரிதம்
இந்தக் கவிதையின்பால் இத யத்தை இழந்த என் இனிய நண்பர் அதை அப்படியே என்னிடமிருந்து வாங்கி, மறுநாள் நவசக்தி இதழின் முதல் பக்கத்தில் 驚 Quís GallL LITLDGÒ முழுமையாகப் பிரசுரித்தார்.
Ð GOSÖIGOLDGODULUë QFIIGÒGAOL CEL UITGOTIATG) இந்தக் கவிதைதான் அந்த நல்ல நண்பரை எனக்குச் சம்பாதித்துக் கொடுத்தது.
அவர்தான் இன்றளவும் என்பால் ஈடுபாடு கொண்டு என்பாட்டு வரிகளைத் தன் மேடைப் பேச்சின் இடையே சொல்லி, அடிக்கடி என்னைப் பெருமைப்படுத்தும் பெருந்தகை இலக்கியச்செல்வர் திருகுமரி அனந்தன்.
குறளும் பொருளும்
1956 மாதம் நினைவில்லை; வருஷத்தை நினைவில் வைத்திருப்பதே பெரிய விஷயம்.
ரீரங்கத்தில், ரீரங்கம் மக்களால் எனக்கொரு பாராட்டுவிழா பொன் னாடை பொற்கிழி இத்யாதி இத்யாதி
அதையொட்டி ஓர் புதிய நாடக
"நான் இங்கே என்ன செய்கி றேன்? நான் கேட்டேன். 'நான் ஒன்றும் பெருங் கொலைஞன் அல்லவே?”
"அநேகமான கைதிகள் தமது முதலிரவை மருத்துவப் பகுதியில் கழிப்பது வழக்கம் எங்களால் இதற்கு
திவிலக்களிக்க முடியாது அதிலும் குறிப்பாக உங்களுக்கு அவர் விளக்குகிறார். நான் ஒன்றும் சொல்ல
வில்லை. சொல்வதற்கு என்ன இருக்கிறது
இன்னுமொரு படிவம் நிரப்புவதற்கு
தங்கள் தாயாரின் மரணச் சடங்கில் தாங்கள் கலந்துகொள்ள விரும்பினால் இதை நிரப்பலாம்.' நிக்பர்னெல் 0.0
நீதிபதி பொட்ஸிடம் கேட்டிருந்தர்
எனது தாயாரின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்கு வெளியே விடப்பட முடியுமாவென்ற எமது வேண்டுகோளை அவர் நிராகரித்துவிட்டார். பிற்பகல் அமர்வின்போது இரண்டாவது வேண்டு கோள் விடுக்கப்பட்டது. அதை அவர் விருப்புமின்றி அங்கீகரித்தர் எனது தாயர் மரணிப்பதற்கு ஒரு மணி முன்னதாகவே நான் அங்கு போய்ச் சேர்ந்தேன் மிஸ் ரொபர்ட்ஸ் என்னை மிகவும் புரிந்துணர் வுடன் நடத்துவதற்கு மிகவும் பிரயாசைப் பட்டார். ஆயினும் எனது மனக்கி லேசத்தை மறைத்துக்கொள்ள என்னால் முடியவில்லை.
'நாளைக்கு நீங்கள் இன்னுமொரு இடத்திற்கு மாற்றப்படுவீர்கள் பிறகு நீங்கள் A, B, C D, என்று பிரிக்கப்பட்ட பின்னர் இன்னொரு சிறைக்கு மாற்றப்படுவீர்கள் என நினைக்கிறேன். நீங்கள்/ வகுப்பில் அடக் கப்படுவீர்கள் முந்திய தண்ட 60) ፴01 85 6ዘ
A tal பொடியளுக்காக நான் நடத்தின வாரோட்டத்தில நான் வெண்டிட்டன் மணந்தால் மகாதேவி இல்லையேல்
”
. பிங்கர சங்கர சம்போ, இந்தச் சங்கரிக்கு தேர்தலில் ஏனிந்த வம்போ' எண்டு எங்கட
அரங்கேற்றம் மன்னர் மன்னன் என்று ஒரு சரித்திரக் கதை, வசனங்க ளெல்லாம் வரிக்கு வரி, முற்றுமோனை என்பார்களே, அப்படி. வானாவில் ஆரம்பித்தால் வானாவாகவே வளர்ந்து வானாவில் முடியும் பத்து சிவாஜி வேண்டும், பேசுவதற்கு என் நடிகர்கள்
Cuflailiffsir.
குறிப்பாகக் கதாநாயகியாக நடித்தவரைச் சொல்ல வேண்டும்.
அவர் பெயர் வளர்மதி சுகுணா
திருச்சி மாவட்டத்து மேடைகளி லெல்லாம் ஐம்பதுகளில் ஊர்வசியாக உலா வந்தவர் வசன உச்சரிப்பு தேங்காய் உடைத்த மாதிரி பக்கம் பக்கமாக நெட்டுருச் செய்து, வல்லினம்,
இல்லை. மேலும் வன்முறை சம்பந்தப் பட்ட வரலாறும் உங்களுக்கில்லை” - அவர் எனக்கு உறுதியளித்தார். அவர் கட்டிலிலிருந்து எழும்புகிறார். ஒவ்வோர் அதிகாரியும் வரும்போது QUslu சாவிக்கொத்துடன் வருகின்றனர். அவர்கள் நடக்கும்போது அது குலுங்குகிறது. 'நான் உங்களை நாளைக் காலை சந்திப்பேன். உங்க ளைத் தொலைபேசியில் உரையாட முடிந்ததா?’ கேட்டபடியே அவர் கதவை வேகமாக மூடுகிறார்.
'இல்லை' என்று நான் பதிலளிக்கவும் சிரித்த முகத்துடன் ஒரு மேற்கிந்தியர் எனது கூண்டைத் திறப்பதற்கும் சியாக இருந்தது.
"சரி, என்னால் ஏலுமானதைப் பார்க்கிறேன்' அவர் ஓர் உறுதிமொழி தந்தவாறே பாரமான கதவை வேகமாக மூடியபடி போகிறார். நான் எனது கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தவாறே எனது ப்ளாஸ்டிக் பையைத் துழாவுகிறேன் அதில் எனது மகன் விலியம் எனக்கு அனுப்பிவைத்திருந்த பர்சலில் டேவிட் நிவென் எழுதிய “The moon’s a Balloon". GIGöpuj55pb. 3555. நான் அட்டையைத் திறந்து பார்க்கிறேன். என் மகன் எழுதி இருந்தான்
"நான் நினைக்கின்றேன் நீங்கள் ஒருபோதும் இதை வாசித்திருக்க மாட்டீர்கள். ஆனால், டெடி அப்படி வாசிக்க நேர்ந்தால் சந்தோஷப்படுங்கள் நாங்கள் உங்களை மனமார நேசிக்கிறோம். உங்களது மேன்முறை மிட்டு வேலைகள் நடந்து கொண்டி ருக்கின்றன. விலியம் XX ஜேம்ஸ் XX
ஆண்டவனே உனக்கு நன்றி நான் பெருமைப் LIL li lejn Lq, LLI 9 Ub குடும்பத்தை - இன்னும் என் 60000IL] LJIIᏭ . ÉlgQL &BIL
GTOäJai alSÖsa) என்ர பேர் வராது எண்டு எனக்குத் ” தெரியும் அதாலதான் முக்கி முனகிக் கத்தினனான். அது வன்னிக்குக் கேட்டிட்டு தலைவர்த் தம்பியின்ர தம் சுப்பையா பரழு தமிழ்ச்செல்வன் எனக்குப் பச்சைக் கொடி sm to all Lift. GIGIGIGIGIGLIT பாருங்கோ, இந்தச் சங்கரி ஐயா இருக்கிறாரெல்லே, அவர்தான் என்ர அரசியல் குரு அவர்தான் எனக்கு பொலிற்ரிக்ஸ் சொல்லித் தந்தவர். எனக்கு அந்த நன்றி மனசில இருக்குது. ஆனா, அத வெளியில சொன்னா பேந்து அவருக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்கும். உந்தமனிசனுக்கு விசரோ தெரியேல்ல என்னத்துக்குப் பொடியள்
ஏகப் பிரதிநிதி இல்லையெண்டு சொன்னவர்? அப்படித் தெரியாமல்தான் சொல்லியிருப்பாரெண்டு நினைக்கிறன்
மரணதேவி எண்டு வீரப்பா பாணியில நான் சங்கரிக்கு எதிராச் சத்தம் போட்டதெல்லாம் ஏனெண்டு நினைக்கிறியள் எல்லாம் விசயத் தோடதான் தம்பியின்ர பெர்மிசன்
மெல்லினம் வழுவ காலரைத் தூக்கி காரணமா யிருந் கதாநாயகி.
சினிமா இவன் கொள்ளும் என்று எதி ஓர் இல் லத்தரசி இறைவன். இப்பே இருக்கிறார்
அமரர் திரு.ஏ.ஏ கரமாகத் திகழ்ந்த என் GUITL956055 g|GOGOOT மனோரமா ஆச்சியில் நண்பியாகவும் திரும திகழ்ந்துகொண்டிருக் "மன்னர் மன்னன்’ நா வழங்க நிகழ்த்தப்பு சம்பளம் வங்காமல் ந
நாடகத்தில் ஓர் வரும் கதையில், ஊழலின் மொத
உருவகப்படுத்தப்பட் கதாநாயகன் பே
த்துடன் நடத் குடும்பத்தை - 6 கடந்த சில வ அவர்கள் ஒருவ எப்படித்தான் எ கடத்தினேன் என்று ஏழு வாரங்களாக ந
96 III EGI
என்னுடனிருப்பதற் தியாகங்களை மேற் மீண்டும் கதவுத
கடிதப் பெட்டி
தமிழில் ஜெஃப்ரி -ul.
தோற்றமுடைய இழுக்கப்படுகிறது. என்னைப் பார்த்துச் "நான் லெஸ் பாறை போல் கர 90) 560)G)UGO GO தள்ளுகிறார். வெ6 ஊதா நிறத் GOTT GOTT GOT 9U)
606) u60ിങ്ങ്
- " 9 (Ub)
9 goal (EGIGOGOGO! FIDELDITF, SL தமிழ்க் காங்கிர தமிழர் கூட்ட
8. GuğGDüU கிளிநொச்சியிலத
(GGO) கிளிநொச்சிக் குர DITÓlä, as Lief தம்பிய தெரியாமல்
பாருங்ே GLIguGir bil ( மனுசனுக்கு இ GLIo). Cultăţilă,
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து பேசி நான் ட்டுக்கொள்ளக் நவர் இந்தக்
சுவீகரித்துக் ார்த்தேன். இவரை Tä, KlaslLL LIIGIS து மகிழ்ச்சியாக
எஸ்.ஸின் வலக்
யாகவும்; நடிகை நம்பிக்கைக்குரிய தி சுகுணா இன்று றார் மேற்சொன்ன டகம், எனக்கு நிதி ட்டதால், இதில் |த்துக் கொடுத்தார் மைச்சர் பாத்திரம் அந்த அமைச்சர் 5 Gil 1961 LDT 6 டிருந்தா ம்போது பொதுப்
பணியைப் பொறுப்போடு புரிய வேண்டியவர் பொதுப்பணியின் பெயரால் கஜானாவையே கபfகரம் செய்து கனக மாளிகை எழுப்பிக் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறார்” என்கிற மாதிரி யெல்லாம் சாடி, அத்தாணி மண்டபத்தில் அமைச்சரைக் குற்றக் கூண்டில் ஏற்றுவான்.
நாடகத்திற்குத் தலைமை வகிக்க வந்திருந்தவரோ,அன்றைய காமராஜார் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் மேற்சொன்ன உரையாடலைக் கேட்டு முன்வரிசையில் அமர்ந்திருந்த மாண்புமிகு அமைச்சர் தலைமை வகிக்க ஒப்புக்கொண்டது தவறு என்பது போல் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தார்.
ய்யோவ், வந்திருக்கிறவரே, பொதுப் பணித்துறை அமைச்சர். மண்டைல மசாலா இல்லாம, இப்படி வசனம் எழுதியிருக்கிறியே.அவரை அழைச் சுக்கிட்டு வந்த எனக்குன்னாய்யா கெட்டப்பேரு.என்று மேடைக்கு வந்து என்னை ஒரு பிடிபிடித்தார், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்
நாடக இடைவேளையில், மாண்பு மிகு அமைச்சர் எனக்குப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி வழங்கினார். உடனே நான் அவரை முந்திக் கொண்டு மைக் கைப் பிடித்துப் பேசலானேன்.
நாடகத்தில் வருகின்ற அமைச்சர் பொதுப்பணி புரிவோர் எப்படியெல்லாம்
பச்சை நிற விரிப்பு மண் நிறத்தினாலான ஒரு போர்வை நான் லெஸ்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அத்துடன்
5 ծռԿ.ա. 9մb னக்குத் தந்தாயே! ாரங்களாக நான் ரும் இல்லாமல் னது காலத்தைக்
5ő6 őn. L9. (Il ଗ୩୬ படுக்கையை
ஒழுங்குபடுத்துவதற்கு நான் நிறைய நேரத்தைச் செலவிட்டேன். மேலும் அங்கே செய்வதற்குத்தான் ஒன்றுமே
எனக்கே தெரியாது. இல்லையே டந்த : எனது வேலையை முடித்தபிற்பாடு
ஒவ்வொருவரும் ' மீண்டும் The moon's a காக எத்தனையோ Bl99) வாசிப்பதற்கு GA&SITCOÖTIL LITĪTIEGT. ஆரம்பிக் கிறேன். ஆயினும் ட்டப்படுகிறது. பெரிய (பக்கங்கள் வளரும்) டியைப் போன்ற
தருவது
pir உருக்கு க்ரில் அந்த மேற்கிந்தியர்
சிரிக்கிறார். L iii.” 9łGaussi டுமுரடான
2.55 airiguiyi.
ங்கின இவர்,
சேந்து பிறகு க்கு மாறி, பேந்து க்குத் தாவி, இப்ப வந்து நிக்கிறார். ன மனுசன் வாத்தி யத் துவங்கினது. நகள் மாதிரி மாறி வின மனுசனுக்கு யளச் சமாளிக்கத் |ჭ(ფ4 ქflay(ფaucთვის (LIFE, flous Göfgöll (36ILIð ம் அடங்கேல்லப் ம் எம்பியாத்தான்
இருந்தவி |00|L LITBG5II, அந்நாள் ஈ.பி.ஆர்.எல்.எப் பில இருந்தது.அதுதான் | QUIL9ult955(55 35IGILÓ. செத்துப் போன மனுசனுக்காகச் சத்தம் போடுறதில என்ன கிடைக்கப் போகுது? அந்தாள மாவீரர் மாதிரி
சாவீரர் எண்டு சொல்லிப்போட்டு ஒரு மாதிரிக் கதையை மாத்திக் கதைக்க இந்தாளுக்குத் தெரியாமல் போச்சுதெண்டுதான் எனக்கு மனவருத்தம் இப்ப என்னைப் பாருங்கோ எனக்குப் பல குரலில பேசத் தெரியும் நான் மூண்டு பாசையும் பேசுவன் அதோட நான் சட்டமும் படிச்சனான். வடக்கிலயும் ஒரு குரலில பேசுவன் தெற்கில இன்னொரு குரலில பேசுவன் சிலவேளையில இந்தச் சிங்கள ரிவிக்காறங்கள் என்னைச் சிக்கலில மாட்டியிருக்கிறாங்கள் ஒருக்கா இந்த ரிவிக்காறங்களின்ர சிங்கள நிகழ்ச்சியில நான் பேசேக்கை
ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி
ஆனால், நாட்டை ஆண் கொண்டிருக்கும் நம்முடை மாண்புமிகு பொதுப் பணித்துறை
அமைச்சர் பொதுப்பணி புரிவோ எப்படி ஒழுக்கமாக வா வேண்டும். என்பதற்கு எடு துக்காட்டாக விளங்குகிறார்கள் என்று நான் உரையாற்றியவுடன் மக்கள் கையொலி எழுப்பவும் மந்திரியின் முகத்தில் மெல்ல மெல் மகிழ்ச்சி அரும்பலாயிற்று பிறகு என்னை வாழ்த்திப் பேசினார்
"இந்த இளைஞர் வாலிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது நாடக வசனங்களை நல்ல தமிழ் 邱 A) எழுதியிருக்காரு."என்றெல்லா பாராட்டிவிட்டு பொதுப்பணித்துறை
9 GOLDj Fisi LJL LI GOOTLÓ GLUT சேர்ந்தார்.
பின்னாளில் இவர் தமிழகத்தின் முதல்வராகத் திகழ்ந்தபோது நாள் சினிமாவில் பெரிதும் வளர்ந்து GasL "CEL GÖT.
என் வணக்கத்திற்குரிய அம திரு.ஏவி.எம்.செட்டியார் அவர்கள் தயாரித்த அநேகப் படங்களுக்கு நான் தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தேன்.
பிதாடரும்
GDI CaELIG
பிரதிநிதிகள் GALIITILQUGISET எண்டு நான் ஒமெண் சிங்களத்தில சொன்னன் அட் இந்தப் பொடியள் என்னத்துக்கு அமிர்தலிங்கம், மாத்தையாவைக் கொண்டவங்களெண்டு இன்னோள் சிங்களத்தில கேட்டுது. நான் சிரிச் FLDraflssläC3a562 gör CLITTLOB GALDáibano தலையாட்டினன் உந்தச் சிங்களவங்கள் விடேல்ல 'அமிரையாவைக் கொண்ட
யார் எண்டு திரும்பவும் கேட்டங்கள் என்னால ஒண்டும் செய்ய முடியேல் நாம் 'ஓம்' எண்டு சொல்லேல்ல ஒவ் எண்டு சிங்களத்தில சொல்லிட்ட
"அப்ப அந்தக் கொட்டியாவ தெமளப்போஜனதாவகே (தமிழ் சனத்தின்ர) ஏகப் பிரதிநிதிகள்? எண் கேட்டங்கள் ஒரு மாதிரி இரண்ட J(pið álslóðið stoleslöðiÚ GLILL =
அவங்கள் விடேல்ல, "யாழ்ப்பா
முனிசிப்பல் மேயரா இருந்த fl6AJUITGANGOMGOTUJub GUITGES அண்ணையின்ர பெஞ்சாத சரோஜினியையும் கொட்டியா தாே
கொண்டது எண்டு கேட்டங்கள் மெளனம் சம்மதத்தின் அறிகுறியெண் தமிழ்ப் படங்களில அந்தக் காலத்தி நான் பாத்துத் தெரிஞ்சிருக்கிறன் ஒரு மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு இருந்திட்டன் நல்ல காலம் யோகேள் அண்ணையின்ர குடும்பத்தைே கூண்டோட அனுப்பிட்டுதே கொட்டி எண்டு அவங்கள் கேக்கேல் பொடியளில பிழையில்ல. இவை என்னத்துக்கு முனிசிப்பல் மேய வந்தவை என்னையும் தான் கேட்டவை எனக்கு மேயர் பதவியில ஆை இருந்ததுதான். ஆனா பொடியளின்
துவக்கை நினைச்சா குலை நடுங்கிச்சுது
நான் மாட்டன் எண்டிட்டன் சிவபாலனும் சரோஜினியும் ஆவியாக வந்து என்னைப் பயப்பிடுத்திச்சினம் அதோட மேம் எண்டர் என்ன நல்ல பதவி அண்டைக்கு நான் மேயராப் போயிருந்த பிறகு எம்பியா வாற பாக்கியம் கிடைச்சிருக்குமே இந்த முறை நாள் வெண்டாலும் தோத்தாலும் பொடிய
gagoga goal LOILLIA அவங்களெல்லாம் எலக்சனில நிக்கி கூட்டமைப்புக்காறயிட்ட ஏன் வெறும் காகிதத் துண்டில கையெழுத்து வாங்க வச்சிருக்கிறாங்கள் தெரியுமோ? எனக்குத் தெரியும் அவங்கள நல்லாத் தடவினா
அதுதான். தலையைத் தடவின எப்பவுமே நான் எம்பிதான் எனக்குக் கொஞ்சம் மேல்வீடு பிழையெண்டு என்னைப் பிடிக்காத ஆக்கள் சொல்லுறவையெண்டு எனக்குத் தெரியும் எனக்கு மேல்வீடு சரியோ பிழையோ என் வீட்டை மட்டும் மறந்திடாதேயுங்கே
மார்ச் 28-ஏப்ரல் 03, 2004

Page 9
உண்மையில் நிறுத்தப்படும் வரை சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே në fajisung (BëlqipGT. 3 LDITETOI  ைஆரம்பித்த தலைமையை இங்கே ாட்டுத்துவதற்காகவா புலிகள் இத் களைத் துரிதப்படுத்தினர் என்பதே கேள்வியாகும் இல்லையென்றால் ட் இருந்த கடற்படைக் கப்பலொன் தேர்தல் காலத்தில் ஏன் தாக்குதல் ட்டது? யுத்தம் உண்மையில் ம் வரை சம்பவங்கள் தொடர்ந்து இருக்கும் என்ற புலிகளின் வாதம் இரத்த தாகத்தை நியாயப்படுத்து வே மேற்கொள்ளப்படுவதாக இருக் தனத்தை முன்னெடுத்துச் செல்வதில் விசுவாசம் கொண்டிருக்கிறார்கள்
இது நிருபிக்கவில்லை. நனத்துக்கு வேண்டிய சாதகமான யை உருவாக்குவதற்காகவே தாம் த்தத்தை விரும்பியதாகப் புலிகள் திருந்தனர். இந்தப் பகுதியிலும் கூட த்தம் ஒன்றுக்கு உத்தரவிட்டு, டியான பேச்சுவார்த்தையைத் குப் பலமான - ஸ்திரமான தலை உத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை
கையதொரு சமாதான அரங்கிலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டி திடமான இணக்க முன்முயற்சியைத் டவதற்குத் தேவையான பலத்தை வழங்கக் கூடிய ஆணையை அவர் இத்தகையதொரு ஆணையைப் கான பிரசார இயக்கத்தைப் பலப் வதற்குப்பதிலாக, புலிகள் இதைத்தான்
-
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S
செய்யப் போகிறார்களென நாம் பயந்தது போலவே செயற்பட்டிருக்கின்றார்கள். அதாவது வாக்களிப்பு ஆரம்பிப்பதற்குச் சில மணித்தியாலங்கள் முன்னதாக கடற்படைப் படகைத் தாக்கியதன் மூலமாக நிலைமையை மோசமாக்கினார்கள்
பிரச்சினையொன்றுக்குத் தீர்வுகாண விரும்பும் ஒரு தரப்பு மறு தரப்பின் நியாயபூர்வமான அவசியத் தேவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் மாறாக மறு தரப்பைப் பலவீனப்படுத்தும் எதனையும் செய்யக் கூடாது. ஆனால், புலிகள் இதற்குத் தேவையான எதனையும் செய்யவில்லை.
இதனால்தான் சமாதானத்தில் அவர்கள்
கொண்டிருக்கும் நம்பிக்கை குறித்துநாம் பலமான சந்தேகம் கொண்டுள்ளோம். சமாதானத்துக்காக
IG); GarrG CLI வேண்டாமென்று நாம் சொல்லவில்லை. அரசியல் தீர்வுகாண்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிகள் CIDQ35 TGñGMT வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும் புலிகள் ஜனநாயக வழிமுறைக்கு வந்தாலென்ன இல்லை QUILIGöpTQGaoGaiGOT 9 JFITTIĞI 35 ibi இந்த முயற்சியை எடுக்க
D
660)
முறை பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் முக்கி ான இரு பெரும் அணி
தேர்தலில் பங்குபற்று புலிகளின் பிரதிநிதிகளாக தேசியக் கூட்டமைப்பு றை மீண்டும் தேர்தலில் பிடுகிறது. புலிகளின் ஏகப் தித்துவத்தை உலகளாவிய வெளிப்படுத்துவதையும் என மக்களாணையைப் பெறு நோக்கமாகக் கொண்டி --> கூட்டமைப்பு ஏகப் நிதித்துவம் என்பது உலகப் உண்மையல்ல என்பதும், பொது அறிவிற்கு பொருந் என்பதும் பகுத்தறிவுசார் இக்கருத்தை சற்று விநோ வே நோக்கும் என்பதும் டையான மிகச் சாதாரண
இந்த ஏகப் பிரதிநிதித் தை செயற்கையாக நிலை தற்கு அத்தனை ஜனநாயக வழிமுறைகளும் கடைப்
டுகின்றன. பகபிடிபிஈபிஆர்எல்எய் ஆனந்தசங்கரி அவர்களின் TOT GELIJäGOperä, குழு தமிழ்ச் சமூகத்தில் கத்தை வலியுறுத்தி நிற்கின் இந்த மாற்று அணியினர்
28 ஏப்ரல் 03, 2004
இம்முறை தேர்தலில் சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலை காணப்
பொதுத் தேர்தல் என்னும்போது வெவ்வேறு கட்சிகளின் பங்குபற்றல் என்பதே முக்கியமான அம்சமாகும். பொதுத் தேர்தல் என்ற சொற்பிரயோகமே ஏகப் பிரதிநிதித்துவத்தை அடியோடு நிராகரிக்கிறது. இங்கு புலிகளாலும் அவர்களின் அணியாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் மாற்றுக் கட்சியினரின் ஜனநாயக உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப் பட்டு வருகின்றன.
இந்தக் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுடன் கூடவே ஜனநாயகத்தை வலியுறுத்து கின்றன.
இக் கட்சியினர் பிரசார நடவடிக் கைகளில் ஈடுபடும்போது பல்வேறு
இன்னல்களை எதிர்நோக்கி நிற்கின்
இக்கட்சிகளின் அங்கத்தவர் களுக்கும் வேட்பாளர்களுக்கும் கொலை மிரட்டல், துண்டுப் பிரசுரங் களைக் கிழித்தெறிவது, எரிப்பது ஆதர வாளர்களின் வீடுகளுக்குச் சென்று மிரட்டுவது, மலர் வளையங்களை அனுப்பி வைப்பது போன்ற காரியங்கள் நடைபெறுகின்றன. மாற்றுக்கட்சி ஒன்றிற்கு ஆதரவான இளைஞர் ஒருவரின் தாயாரிடம் சென்று உமது மகனுக்கு காதிற்குள் வெடி வைப்பதா அல்லது தலையில் வெடிவைப்பதா என்று தமிழ்க் கூட்டமைப்பினர் அச்சுறுத்தியுள்ளனர். மாற்றுக் கட்சியினருக்கு வாக்களிக்கும் யாரையும் வீடியோ படப்பிடிப்பின் மூலம் அல்லது கம்பியூட்டர் மூலம் கண்டு பிடித்துவிடுவோம் என்று மிரட்டு கின்றனர். புலிகளின் குறிப்பிட்ட சில ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தியடைந் துள்ளனர். கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும் என்றவாறு மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். எனவே மக்களை அச்சுறுத்தி பணிய வைக்க (UDIQUITg5. மாற்றுக் கட்சியினருக்கு வாக்க ளித்தால் யுத்தம் மீண்டும் ஆரம்பிக்
கலாம் என்று மிரட்டியுள்ளனர்.
பல்கலைக்கழக ம முன்னாள் தலைவு தமிழ்த் தேசிய வேட்பாளருமான க இதனை வெளிப்பை துள்ளார்.
தவிர, யாழ்.
கிட்டத்தட்ட 6 இ அட்டைகள் அ 2 OöIOLDusla) I சனத்தொகை ஐந் தைத் தாண்டா பெயர்ந்த வர்கள், சகலருடைய வாக் பெட்டிக்குள் வியூகங்கள் தமிழ்த் மேற்கொள்ளப்படுகி
ஆணையகத்தில் உள்ளூர் தேர்த பாளர்களதும் தீவிர விடயங்களாகும்.
தவிர, வன்னிப் மக்களுக்கு யார் ய எந்தெந்தக் கட்சி கின்றன, சின்னங் தெரியாது இருட பட்டுள்ளனர். தேர்த ஒரு சில நாட்கள் மட்டு - அம்பாரை மாற்றுக் கட்சிய தாக்குதல்கள் ஆர வேட்பாளர் ஒருவரில் பிரித்து இறங்கி ெ
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் நம்பிக்கை ஊட்டும் வகையில் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது இப்போது தெளிவானது அத்துடன் சிங்கள மக்கள் வழங்கிய பாரிய ஆணையும் முக்கியமானது. அதாவது, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் புலிகளின் பிரச்சினைகளை விட வித்தியாச மானவை என்பதை அவர்கள் இப்போது உணர்ந்து கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகின்றது. எனவே, சமாதானம் மற்றும் இணக்கத்துக்கான மார்க்கம் பற்றிப் பேசுவதற்கு இந்த மாபெரும் ஆணையென்ற பரந்த ஆணையைச் சாதகமாகக் கொண்டு செயற்படுமாறு இந்த அரசாங்கத்தை நாம் கோருகின்றோம். இத்தகைய மக்கள் ஆதரவுடன் சமாதானப் பாதையிலுள்ள தடைகளை நீக்குவது ஒன்றும் கஷ்டமானதல்ல.
La Ŝles (36TITCB (3 Lugo வேண்டாமென்று நாம் சொல்லவில்லை. அரசியல் தீர்வு காண்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும் புலிகள் ஜனநாயக வழிமுறைக்கு வந்தாலென்ன இல்லை யென்றாலென்ன அரசாங்கம் இந்த முயற்சியை எடுக்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் சமாதானத்தையே விரும்புகின்றார்கள் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். பல வருடகாலம் இரத்தம் சிந்திய பின்னர் அரை குறைத் தீர்வுகளைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் நியாயமான அரசியல் தீர்வை விரைவில் காண வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இத்தகைய முயற்சியின் மூலமாகவே புலிகளைத் தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முடியும். அத்தகைய அரசியல் தீர்வுக்குத் தடைக் கற்களாக இருக்கும் சக்திகளைத் தனிமைப்படுத்தி அம்பலப்
TGOOTGIFT 9IGONGAJUúlgöt
படுத்துவது அரசாங்கத்துக்கு மிக இலகுவானதாக
5.D.
இறுதியாக ஜனாதிபதி பிரேமதாஸாவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் ஈபிடிபி யினராகிய எம்மால் முன்வைக்கப்பட்ட அறிக் கையை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டிய அதேவேளை, புலிகள் போடும் முட்டுக்கட்டைகள் தகர்த்தெறியப்பட வேண்டும் புலிகள் போடும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிவதற்காக இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஐக்கியப்பட்டுச் செயலாற்ற வேண்டும்.
இதற்காக அரசாங்கம் அரசியல் தீவொன்றை முன்வைக்க வேண்டுமென ஆணித்தரமாக வலியுறுத்துதுகின்றோம் எல்லாத் தரப்பு LDåJEGGIM னதும் இணக்கப்பாட்டுடன் இது முன்வைக்கப்பட வேண்டும் அரசியல் தீர்வொன்று முன் வைக்கப் படுவதே நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கான முதல் படியாகும். இதற்காக ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். இந்த அவையின் இரு தரப்பிலும் இருக்கக் கூடிய கெளரவ அங்கத்தவர்கள் ஒத்து ழைத்து நாட்டைத் துக்ககரமான இன்றைய நிலையிலிருந்து மீட்க வேண்டும் பிரதான Lflói. SIDá யில் முரண்பட்டுக்கொள்ளும் போக்கிலிருந்து விடுபட வேண்டும். எதிர்க் கட்சியாக இருக்க வேண்டுமென்பதற்காக அரசாங்கத்தின் எல்லாமுயற்சிகளையும் எதிர்க்கும் போக்கிலிருந்து விடுபட வேண்டும். இதன் மூலமாக எம்து பாசத்திற்குரிய இந்த நாட்டில் அமைதியும் நட்புணர்வுச் சூழலும் மலரும். அவசரகால நிலைமைகளின் கீழ் தொடர்ந்து ஆளப்படுவதான நிலைமை முற்றாக மாற்றப்பட ଔରାଙ୍କୀ (Bot)
(தொடரும்.)
தாக்கப்பட்டதோடு அவர்களின் பிரசுரங்களும் கிழித்தெறியப்பட்டன. இதனைச் செய்தவர்கள் பல்கலைக் கழக மாணவர்கள் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக்
ரும் தற்போதைய க் கூட்டமைப்பு
அவர் மயிரிழையில் உயிர் தப்பினர் பின்னா அவரை வைத்தியசாலை வார்ட்டில் வைத்துச் சுட்டுக்
ஜேந்திரன் என்பவர் கொன்றார்கள் டயாகவே தெரிவித் இந்தப் ტწn_L - அநாகரிகத்தின் கடைக் கோடி (ტს "TbIII-ს0-4005წ ეკვეთუხუცესისnტეტი) ფეiფუut|'''''t g| இடம் இது பாடசாலை வகுப்பறையிலிருந்து லுப்பப்பட்டுள்ளன. தாக்குதல் புரிவது வைத்தியசாலை 9 ತ್ರಿ, யினுள் துப்பாக்கிப்பிரயோகம் செய்வது தரை இலட்சத் : வீடு புகுந்து தாக்குவது ' ம்ெ ஒன்றும் தமிழ்த் தேசியவாதிகளுக்குப் மரணித்தவர்கள் புதியதான விடயங்கள் அல்ல. மனித : ಸ್ಖನ್ತಿಲ್ಲ′
GFIGOSGT (GT66F5(3,85 6066 தேசியத்தின் பேரில் . இவர்களுக்கு 155 ன்றன. இது தேர்தல் மேலும் ஈபிடிபி கட்சி உறுப்பினர் SS ஒருவர் வாழைச்சேனையில் அவரது வீட்டிற்கு முன்னால் வைத்துச் சுட்டுக் GA&SITGÖGNOLILILL LITT.
தும் சர்வதேச நிரந்தரமானதா என்று யாரும் எதிர்வு லீ கண்காணிப் கூற முடியாது. மன்னாரில் ஈபிடிபி கவனத்திற்குரிய கட்சியினரின் பிரசாரத்திற்கு வாட கைக்குப் பயன்படுத்திய தனியார் பகுதியில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான வாகனம
TİT CIGAJL LITTGITÍTESGÏT, 1856 GLITTL Ligus G6 கள் எவை என்று டில் வைக்கப்
தவிர கல்முனையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஈ.பி.டி.பி. கட்சியின் வேட்பாளர்கள் கட்சிஅங்கத்தவர்கள் மீது குண்டு வீசப்பட்டது. சிவிலியன்களான முஸ்லிம்கள் இருவரும் ஈபிடிபியின் அங்கத்தவர்கள் இருவரும் காய மடைந்தனர். பிரசார வாகனமும் சிறிது சேதமடைந்தது.
கிழக்கில் தற்போது புலிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து சற்று அமைதி நிலவுகிறது. இந்த
அமைதி தற்காலிகமானதா அல்லது
எரிக்கப்பட்டது. அந்த வாகனத்திற் கருகே வாள் ஒன்றும் காணப்பட்டது. வீர வாள் வீச்சுக்கள் எத்தனை அப்பாவி உயிர்களைப் பறித்தது என்பது
ல் அறிவிக்கப்பட்டு 9.0660). DL UT2 LIGOSGOG) is மனித லேயே கிழக்கில் உரிமைகளுக்கான ဗျွိါမျို 9 ta' வட்டங்களில் கத்தின் அறிக்கையில் காணப்படு னருக்கெதிரான கிறது. ம்பித்தன. ஐ.தே.க. UTUUTOL UG)505595 p திற்கருகே வைத்து ஆனந்தசங்கரி -ெ99 பி அவர்களின் தலைமையிலான வடி வைத்தாகலி சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவர்
TULD6voni
UDUö
கூட்டமைப்புக் குண்டர்கள் ஆவர்.
இதே போல் யாழில் கரந்தன் சந்திக்கருகே ஈபிஆர்.எல்.எப்பினர் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்தபோது பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தில் பல்கலைக்கழகமாணவர், மாணவியர் என்ற பெயரில் வந்த கூட்டத்தின்ரில் ஒரு சில இளைஞர்கள் ஈபிஆர் எல. எப். விநியோகித்த துண்டுப் பிர சுரங்களைக் கிழித்தெறிந்ததோடு
//லுேலு// =தாகூர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய பிரசுரங்களை மக்களின் கைகளில் திணித்தார்கள் இப்பிரசுரம் தமிழ் எழுச்சிப் பேரவை என்ற பெயரில் வெளியிட்ப்பட்டிருந்தது.
இந்த ஜனநாயக விரோத 'தீராத வியாதி தமிழ்ச் சமூகத்தின் சகல முன்னேற்றங்களுக்கும் எதிரான பாரிய பாறாங்கல்லாகவே காணப்படுகிறது.
9.

Page 10
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியென்று வினைதனில் பேசும் சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு அது சக்தியரி மளமிங்கு வீசும்
சுப்பிரமணிய பாரதியார்
கோவிந்தனும் வசித்து வந்தார்கள். அவர்கள் எப்போதுமே பேராசை பிடித்தவர்கள் பணக்காரர் களாக வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் ஆசை தினமும் கடவு ளிடம் பணக்காரர்களாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வர்கள்
கடவுளும் அவர்களின் வேண்டு கோளுக்கு ஒருநாள் செவிசாய்த்தார். அவர்களின் விட்டுக்கு ஒரு வாத்தை அனுப்பி வைத்தார்.
அவர்கள் அந்த வாத்தை
வளர்க்க ஆரம்பித்தர்கள்
அந்த வாத்து ஒருநாள் முட்டையிட்டது. அதைப் பார்த்த இருவரும் ஆச்சரியப்பட்டார்கள் காரணம் அது ஒரு பொன்முட்டை இப்படியே தினமும் அந்த வாத்து
பாப்பா முரசு சிறுகதை
பொன்முட்டையிட ஆரம்பித்தது. ருவரும் அதை விற்றுப் பணம் சர்க்க ஆரம்பித்தர்கள்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SMS
சிறந்த வர்ணத்திற்கு
சில மாதங்கள் சென்றன.
ஒருநாள் குப்பம்மாளுக்கு அந்த யோசனை தோன்றியது. அதை தன் கொண்டு திருப்திய கணவனிடம் தெரிவித்தாள். அதைவிட்டுப்
"என்னங்க, இந்த வாத்து இருப்பதையும் இ தினமும் ஒரு முட்டை போடுது. இது பொறுமையுடன் ெ ஒவ்வொண்ணா வித்தா நாம அப்பொழுதுதான் என்னைக்கு பெரிய பணக்காரங்களா வெற்றி பெற மு ஆவறது அதனால இதை சாகடிச்சி குட்டீஸ்
பரிசு தரும் எண்ணம்
sal
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 27.03.2004
aligguð 5. (Bló gulu. So 541
slapiya ang Loon
ови су и ц.
இல, 1772
வர்ணம் தீட்டும்
GLITTL Lq 130G); 538
UfājīIIIī: செல்வன். மனோகரன், 23/4 நிருவள்ளுவர் வீண்,
DI LÖGINIIGIÕIGUGIMI Ith, ճանվտfնյր:
பாராட்டுக்குரியவர்கள்
யோசப் ஜெறாட் ரிறோன். இல-9, இராஜேந்திரா விதி யாழ்ப்பாணம்
டி ஞானபாஸ்கரன் டிலிசா, செம்மண் விதி எழுத்தூர் மன்னர்
falsesrib, ஜெ ரனுஷியா தரம் 4A பதமிழ் யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை மகளிர் மகா வித்தியாலயம், பதுளை
பாசிற்குகன், சிறாதை கிங்ஸ்டன் சர்வதேச
யாழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்கோட்டை
பாடசாலை, வெள்ளவத்தை
கசுரேஸ்குமார், கென் றெகுலஸ் தோட்டம், லிந்துலை
என் ஜன்ஜிவ் பிரவிந்நிர்மலா வாசா,2/2
முதலாம் குறுக்கு முனைத் தெருமட்டக்களப்பு
Ggaccoglof, 212, 655), அன்புவழிபுரம், திருகோணமலை
இ. சஞ்சயன், சேச் வீதி, நுணாவில் மேற்கு சாவகச்சேரி
 
 
 
 
 
 

வயித்தை மொத்த ட்டைகளையும் க்கலாங்க ஒரே DIUIDUGOTCHEBITU ህffilö. __ LDII, 站 சொல்றது (UTS GOGOTUT கே. இப்பவே செய்துடலாம்.
வரும் TDTTTYSSLSLS L L L L L L L L L L L L L L L S
ாத்தைக் கொன்று "。°呜g" TB6. தோ பரிதாபம் வயிற்றில் எதுவு )6). Jii asGiflail (BLJIJIET கடவுள் தந்த மயான பரிசை விட்டு மீண்டும் Dusició OlIIIL
ளே இருப்பதைக் டைய வேண்டும் பேராசைப்பட்டு ழக்கக் கூடாது. சயற்பட வேண்டும் வாழ்க்கையில் p 19 UJLÓ. Líflug5 TT
2.
டாண்டான், டான் டான்
மணி அடிக்குது. நம்மையெல்லாம் வருகவருக
என்றழைக்குது. சிறுவரோடு சிறுமியரைச்
சேர்த்த ழைக்குது. அவரவர்கள் இடத்தில்வந்தே
அமரச் சொல்லுது
சிரியர் வந்ததுமே : சொல்லுது அக்கறையாய்ப் பாடமெல்லா
கற்கச் சொல்லுது
ܕ%)
UKAZUAR
படித்தபடி வாழ்க்கையிலே
நடக்கச் சொல்லுது பலரும்போற்ற நல்லபெயர்
எடுக்கச் சொல்லுது
(அதிசய உலகம்
ص /?)) صے
('\\\\... برص صلاو&کے
صلاقواA) محصی صلال ܐ KAمحصہ أمريكية
இதன் பெயர் டே ஸ்வான் அதாவது பறவை இந்தக் பறவையின் குரல் ஆட்ட குவேக் என்று மெல்வி
Y LJB GLIL anals
மாறிவிடும் பக்கத்தி
சத்தம் கேட்பதற்கு பயமாக இருக்கும்
உங்கள் பொது அறிவு எப்ப
முகப்படுத்தட்ட
18573 - 2 இலங்கையில் துறைமுகம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
1845 - 3 இலங்கை வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு எது?
las ós கடந்த தந்திச் சேவை இலங்கையில்
- 4. சோல்பரி ஆணைக்குழு அறிக்கை வெளியிட்ட ஆண்டுவது
sus - - - 5இலங்கையில் இலவசக் கல்வி புகுத்தப்பட்ட ஆண்டுவது
1945 - - 6.இலங்கையில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு து
1335 -
7. விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடம் எது?
8 டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு வந்த ஆண்டு
1923 - 9இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
10இலங்கை அரசியல் திட்டத்தை வரைந்தவன்யன்
a மார்ச் 28-ஏப்ரல் -

Page 11
விசார்ட்ஸ் கேம்ஸ் என்ற விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் சீனாவைச் சேர்ந்த ராங் ി என்ற இளம்பெண், ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாகசங்கள் புரிந்தார். அவர் அந்தச் சைக்கிளை ஒட்டியபடியே ஒற்றைக்காலால் சில கிண்ணங்களைத் தூக்கி மேலே போட்டு, பிறகு அவற்றைத் தனது தலையால் பிடித்துக்கொண்டார். அதே நேரத்தில் அவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கவும் செய்தார். அவரது இந்த சாகசத்தைக் கண்டு பார்வையாளர்கள் பெரிதும் வியந்து பாராட்டினார்கள். இளம்பெண் ராங் நியூ ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாகசம் புரிந்த காட்சியைப் படத்தில் காணலாம்.
நம்பும்படியாக இல்லையே என்று சந்தேகப்பட வேண்டாம். இந்தக் காட்சியை நேரில் பார்க்கும்போது நம்மை அறியாமலே முன்னுக்கும் பின்னுக்குமாக தள்ளாடுவதாக இருக்கும் சில
விசயங்களை சொன்னால் புரியாது.
S SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS S SS S SS SS SS SS
dieu- மல்யுத்த வீரர்களின் உடல் நிறை 600 இறாத்தல் முதல் 700 இறாத்தல் வரை இருக்க வேண்டும். அதற்காக உடலைப் பருமன் ஆக்கிக்கொள்வார்கள். படத்தில் காணப்படுபவர் முன்னாள் பிரபல ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரர் கொனிசிகி. தற்போது 28 வயதுடைய 120 இறாத்தல் எடையுடைய பெண்ணைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். இது இவர்களுக்குப் பொருந்துகிறது அல்லவா இவரின் உடம்பை விடவும் இவரைத் திருமணம் செய்தவருக்கு மனசு பெரிசு.
மரர்ச் 28-ஏப்ரல் 03, 2004 sing Devon
COT(UDUTo.
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னொரு தடவை லொறி ஒன்றுடன் பிப்பாய்களை இணைத்து வள்ளம் போல் உருவாக்கிய கியூபாவாசிகள்,அந்த லொறியில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றார்கள். அவர்கள் கைதுசெய்யப்பட்டு பாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் மீண்டும் காரொன்றுடன் பிப்பாய்களை இணைத்து வள்ளம் போல் உருவாக்கி, சட்டவிரோதமாகக் குடியேற அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்கள். அமெரிக்கக் கரையோரக் காவல் படையினர் அவர்களைக் கடலில் வைத்துக் கைது செய்து மீண்டும் கியூபாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் காரை பீப்பாய்களை இணைத்து மிதக்க வைப்பதற்கு 4000 அமெரிக்க டொலர்கள்
(SSy" செலவாகியதாம். மீண்டும்
முயல்வார்களா?
இவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள குராண்டா என்ற இடத்தில் உள்ளது பாட்ரீச் வெளவால் மறுவாழ்வு மையம், இங்கு அபூர்வ இன வெள்ளை வெளவால் குட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிறந்து 4 மாதங்களேயான இந்த வெள்ளை வெளவால் குட்டியை ஒரு பூனை தாக்கியபோது இந்த மையத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் இதை மீட்டுப் பாதுகாத்து வருகிறார். இந்த இன வெளவால்கள் குறித்து இதுவரை எந்த ஆராய்ச்சியும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. வெள்ளை வெளல்வால் குட்டி, அதன் காப்பாளரின் கை கட்டை விரலில் உட் கார்ந் தருக்கும் காட்சியைப் படத்தில் காணலாம்.
இந்பத்து என்று தெரிந்தும் சில வேளைகளில் சில காரியங்களைச் செய்வதுண்டு. பின்னர் அதற்காக வருந்துவதும் உண்டு எப்போதான் இப்படியான தவறுகளிலிருந்து மனிதம் திருந்தப்போகிறதோ, அண்றைக்குத்தான் நாட்டுக்கும் நமக்கும் நன்மை. இங்கே ஆர்ஜெண்டினா நாட்டின் தலைநகரான புவனஸ் அயர்ஸிலுள்ள மிருகக்காட்சிச்சாலையில் சிங்கம் அடைத்துவைக்கப்பட்டுள்ள வனப்பகுதிக்குள் இருபத்திரண்டு வயது நிரம்பிய இளைஞன் லூக்சாஸ் தோமஸ் என்பவர் அதற்குள் பாய்ந்து சிங்கத்துடன் மல்லுக்கட்டப்போவதாகச் சத்தம் போட்டார். பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் தமது கமெராக்களை இயக்கிப் படம் எடுத்துக்கொண்டார்கள். சிங்கம் கம்மாவா இருக்கும்? அவரது உடையைக் கிழித்துக் காயப்படுத்தும்போது மிருகக்காட்சிச்சாலை ஊழியர்களால் இளைஞர் காப்பாற்றப்பட்டார். அவ்விளைஞனை மனோநிலை பாதிக்கப்பட்டவர் என்று வைத்தியரிடம் ஒப்படைத்துள்ளனர். புலிக் குகைக்குள். மன்னிக்கவும் சிங்கக் குகைக்குள் விழுந்தவன் பாடு இப்படித்தானாக்கும்.

Page 12
மணிரத்தை
Enill
ாட்சிகள் மீது
Tumuwi RJATTIVNÍMI
நாம் நாட்டுந்து
HTMLPyIN II
இருக்ார்
■
MINIMI ALLATI
|
II
காதல் வாட்பமுமாறிமுகமானார் LLLYYT LLTTLTLL TTLLT L Y LLLLLLT ZZY YYSS
氬là」* படப்பிடிப்பிற்கு அவ்ாப்பது புத்து 山 叫*
ஆரம்பர்கிறது 醬 இருவரும்பப்பிடிப்பு LLLSSTL TTTSS S TTTTTTTT ZYYYSYT u STTST SZSS KSYSSZSSSLLSS
置、-
ANTONIJAIL BELLA RAJTIGITA தமி 醬 *
CALOITTI
கர்ப்புயா றிய அர அா YSSSSSS LL YYYYL YL LLLL L K K S L S S S S T Y Y YLTTLTu LLLLYS *)、臀
யேஅரியற்
匾啞」
MODIFICATI HAITH டப் ேோந்த கொண்டார் கிட்டத்தட் இருவர் படப்பாதிப்பு போதிபத்தார்ந்து சந்திதா நொதர் 三*
Lा। माता
日』*
L
IIII
॥
TRATITI
一*
m im Hill
i॥ ா ஐயா
■
■,)
* Lift || || ||
-- " ", i);
இங்கு KETTALLIMITI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a i atri radi plugi initi i Mi Afg
ா டின் பத்தில் கன் விழுந்த முதுகுடன் சின்ன காக்க காக்க என்கிற கேரக்டரிலும் LINiili ಸ್ಧಿ சூர்ய Lil வேடங்களில் நடிக்கிறார். இதே போல் ஜோதிகாவும் GELIli, Mun|| | féllu lén || still: -
" yn symudol yw Gut will சின்னாவுக்கு ரூ 5 இலட்சம் GEMEN இதை தொடர்ந்து ாவில் இருந்து மேக்கப் சாதனங்கள் சென்று தனது அந் ாகியுள்ாப்பீப்பிள்போது அவர் மேக்கப் செய்துவிட் இந்திருக்கிா பேட்மணி நேரம் ஆகிறதாம் இது காமெடி பிரம் மீது ஏற்பட்ட ஒரு
LIITILI KEILIN 104 :IVLI IIIIIIIIIMlllllllll li
இதே போல் கல்யா புரேக்காக Hil நடிக்கும் விவேக்கிற்காக ஒரு நீளமான இருவரும் கேரளா
GALIJI KATOLIN GAITIJA இருக்கிறார்கள் கியம்
"எங்களுக்கு காதலும் இதைத்ததாயுஇ சினேகாபும் INICIPA TI
ாழும்பு மாண்புயசரவையில் உள்ள ஒரு டற்பயிற்சிக் பத்தி பண்ணுகிற போர்வையில் அடிக்கடி சந்தித்துக்கொதறாகன
மணி நேரம் டற்பயிற்சி to Bill hill. A இiாகப் பொழுதுபோக்கி வருகிறாள்
EÜTT INTUIT AAN l
சிரிபுகுந்து நுழைந்து ஆாக்ாட 蠶 ான்னமும்பிாயகத்தால் இருக்கிறார் பதிவேந்த புதுபததை அடுத்து ரேர் பெயர்
GILLA. Filiana", "HILJAMAI 罹 * Hill bitt ரெட் LYZ YS LLLLLLT S TTYYS LLLLuT Y TTT S SY T T T S SuS LLTYSYSSLSSZSS uu uu TS TuYTTS TTTTTTT TTTT TLTTTT TTTTT TTTTT TTTTS SuSuS 醬董 -—
■毛峪
या या ■ WLí』I
ாது பதிப்பதன் முதர்ந்ெதுவி
Et til
■■ A
HALIENI LI JITTINI LILLI
凸。
it
LEI ün
||||||||||||| LINEAR
குட்டிால் பெயோ
பட்ட
SLSDSD S S S DSDSDD S S S D S S D S S
@、氰 ாடு என்பது விாவிலேயே நம் அறிவிப்பா ாள் கோபி ராக்விடர் ரிவர் விந்
- 三■■」三*三」 கொடுங்ாவதிாதிாதங்கள் தொகுதிக்கு யா து செய்ாக்கிறாளோர்களுக்கு ட் நாள் uYSZ T T L uuuLZL Y L YY KY LLLLLLL KKKZLS Million
தாயரின்காநிதி In ார்ந்துவருகிறார் முழுப்பெர்ட்டு

Page 13
கானாமல் போன விஜயலட்
கன்னடப்பட உலகில் பிஸியாக இருந்த விஜயலட் சினிமாவுக்கு வந்தார் நான் பிறந்தது தமிழ் ம
முக்கை நுழைந்தார் விளைவுக
ynllwyth, Y 醬 իր պliրի வியட்மியை ஏளே
கவிடமும் வேதனைக்குள்ா
ELLIIGILI
தேங்கா சாக்கா
ாதவாக
என்ற
Galla
I() - படத்திருப்பிள் விரயம் கம்பன்ஸ் பார்பில் ாந்ாேள் ருந்து பொருட்ரெய்யார்பாகத் நாக்கும்பபட்டாப் திமுற்ாட்டருடங்கள் of Ehn culmin H-1 durt S KZSTTYYYSZYTTT S SL L u uuuuuL STu uTTTS Tu Tu uS Z LLuS
SLL TTSTS TTL uT T SLLLTuT T uTTTTTT LLLZSZTSL ZTLT LLTLTS LLLL L ST L L L S S SLLLL L TZ S T T LLL LLT TTTTT S K YY TLS
LL L TYu TL L LLL LLL ZT TTTTTT TTTT TTTa TTLL TTTu
டிவங்கம் பார் மற்றும் நாள் மறுபட்டயங்களில் 器
வைத்திருக்ார்
LTL TTTT STZYS S TKTT L Tu aaL D TLLT LLLLTLuT TTTT TTSLLS L T SY ॥ 著 LL LLTLTTL TT LS S L TTT TTTTLT TTTTT TTT TTTT TT TT S செட் போடப்பட்டுப் பாக்கப்பட்டு வருகிறது
LTLTL T LT TTTT TTTT TTTLL TTTTTTTTLLLLLLLLYS LLLL LLLLLL LL LLLL LL LTT T LTuTL LL DD LTT L S L TTM TDS
LTT u T S TTT SS S S LLL TTTT TTYTT LL LL L uuu T S LS LLL L S aaTS u S S uT TL TTT S TTTTT S S TTTTTT TTTTS TTT uTT SY மாந்தம்பாங்காக்ல்ோட்கள் கம்போரின் செய்யப்பட்டுமாமுந்ான்னாள் லண்டனில் உள்ள பமுள்ளனைோக்களஞர்களை வைத்துளிக்ாட்டா பாடங்கள் பவு செய்யப்பட்டா டிரைவிங் எங்கள் நாள் பூாந்து ■ ■ ST LLL LLTTTTT T TTTSLT S TTT L TTTT LLL LLTLLLLLLL பகுங்கர் மிக வரும் -
LL S TTTT LLTTL T TTLu TTTTTT TTLL TT TTTTTTS LLL TTTTTTTTTT LLL |ட்டா S LTTTTTTTS LLLTTT TTT LLL TTTT TTTTT TTT TTTTL TLTTTLTLT T Y
in II. ாடல்கள் lin har NING பூா பற்றும் வருட | Alanlatingsful III Himmlet Trini haun ISi If HTHONTAIT T BAGAI
SS S S SS S u S u uSZ S L SLL SS a TL TS LT TT Tu S SS ST LLL S LTTTTTT aa III SqqS S S S L TTTT L SZTuT S T T LS TTZS TT TT S TTTZS T T D TTTTT uTTS TTTT
AINULUI பங்கள்தொடர்பு உள்.
"ார்ந்தியன் கருநாத நாம் டங்கள் புண்
(2)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

in F es TEHar.“ ெ மி பிரண்ட் படம் மூலம் தமிழ் என்பதால் காவிரிப் பிரச்சினைக்குள் ண்டப்பட பலககைகழுவிவிட்டது |றுடன் நடித்துக்கொண்டிருந்த
யாரும் அழைக்கவில்லை தமிழும் கைவிட்ட நிலையில் விஜயலட்சுமி வெறுத்துப்போப் சென்று உதயரவியில் சாத்ரி மெகா தொடரில் நடித்துக் ாண்டிருக்கிறார்
- - -
மலையாளத்தில் நடித்து
வருகிறார் இந்தி
தயாரிப்பா UEF|
மேத்தா |l:bllt . 5+1
litir ,
துயி ருக்கிா
離龜一 酗L匾
LA S K K S S S S KS T T T T ASA KA AASA SS SS SS
மக்ாராட்டில் வரிக்கும்புயர்ப்கர் மா யார் செய்யப் புதவி MHJ MAHEIM. LLLTT T TT LL S LL LLLL ZTT LTLLLLLLL LL LLL T TTT
பத்தில் வெருவாகக் கொண்டார் அன்பு செய்ய ஆர்பு அன்பு அப்பா சிம்மா எட்டப்பா தொட்டா சிர்ரா ரம்ாத் YY LLLLL L L S L SS ST LT TT SL TL L S L
நார் அப்பப்பா |யூயோகம் LLLLLL u D Tu S LLLL L TLL STTTuq T T TT SS S TTT ரயன்டாய் வரிக்கும் பெரியா வங்ா | அங்கா பாதி, அர்ார் காந் பெரிய LLLLLL S LLLL STTT T TTT TT S L L LTTTS S T LS நான் துப் பின் பர்டர் சீர்சா ார் பார்ால் வரிக்கும் சிந்தப்ா (ா பெரிய LLLLLL LL L STTTTLLL SSS LLLLLLT LT TTTT LLL S TTTTS TTuTL நெர டகர் சார்பில் ருேக்கும் கோ I Au, Air Alwi, UI ாதாந்ாய் விரும்பூட்டி (மயங்களம் ந்ேதாவி பெர்ால் வசிக்கும் பூட் ரெபேக்க பூட் ாாப்பா மற்றும் சிந்தப்பார் கார் LLLL L LLLLL S TTTTD LLuDT TT T T T TT TTTTT S LLLLD TT TTLTTTLTT u TT KT S ZT L TLDLLDT T TTLLLLL பள்ாது நாம் வாழ்காந்தாம்
SDD DDD S L S DD LD D DD D S T LS u T S S LLLLLLLLS 『エ
III liitti IVLIITEIT
- - - - -
三" ATLANT UN I நிறைவே அரசியல் 蠶
*珂■ 蠶聖*昌 ஆரம்பத்தியே 9.
* 鳶」。
*手
KITKANILMAIL IFRÅN Fohl போட்டிருக்கிறார் டாங் ச்வாறு I Am II
நீண்ட 臀 *ā ■臀 பிறகு இசை பிரம பருப்புப்
தேவாவின் ாள் LTIMITriaj, CFLIl முடிகிறது. ஆனாலும் ET DAYALAY சொல்லுகின் விதம் கைகெடுக்கவில் பரபரப்ப ஆரம்பித்து புட்ாய்
பாயுள்ள அடிதடி சந்தியராஜின் ONIOITAVU =, 、 விருந்து அடி
LILLILLIAM ŪKININ
--—
בנו שווה ת

Page 14
யாரென்று புரியவில்லையா? உன் இன்பத்தின்போது கொஞ்சம் கொஞ்சமாக Tiflrbg JFITLDLIGADITULD சிகரெட்தான் நான்
கலைந்து சென்றாய் ■。 நிறைந்திருந்த என் இதயம்
பிரமேஷ்கண்ணா, சங்கமன் கிராமம்
தென்றலாய்த் தீண்டு
நம்மையது தீண்டாதென்கிறோம். விதவை மறுவாழ்வுத்திட்டம் என்று
திருமணத்தின் ஆரம்பமும் Saint asalurimulai Ghanafilium (6 புரிந்துகொண்ட நாம் சேர்ந்து வாழ்வோம் சேர்ந்து வாழும் நாம் வாழ்வில் இன்பம், துன்பம் இரண்டினையும் இணைந்து பகிர்ந்துகொள்வோம் நீ, நான் என்ற பேதம் வேண்டாம் உனக்குள் நான் எனக்குள் நீ நாம் உறவால் யாராக இருந்தாலும் அன்பால் பிணைக்கப்பட்டுள்ளோம் பிரிவு என்பது எமக்கில்லை
என் இதய வானிலே. பேதம் என்பதும் நமக்கில்லை மேகமாய் பதிந்தவளே நாம் என்ற வார்த்தையே ஏன் இப்போது எம்மை வழிநடத்தும்,
ஊடல்களை உடைத்துக்கொண்டு
வி.கே.மகாலிங்கம், கொக்கட்டிச்சோலை,
அடித்து == ==न्म நீ அனைத்தும் வெற்றி உனக்காக மீண்டும்
DIT GOÑIQh6îGLI கே
என் சகோதயே 2%
ஏன் இன்னும் தயங்கற்றாய்? உயிர்த்தோம் ஒரு
ந்தைக் கூட்டு வாழ்க்கை வந்தது போதும் உயர்ந்தோம் 哆
வெளியுலகை ருசித்துப்ார் என்றே
GANGGO மார்தட்டுகின்றோம். நி
உன் வர்க்கத்தினர் பின் ப்ள்ை இளரைக் க
எத்தனை சாதனைகளம் மக்கின்றனர். பாதையோரத்தே
யே சாதாரணமாக டையோடவே அஞ்சு
கிறாய் அழுகிக் கொண்டிருக்கும்
புதுயுகம் படைக்கும் ராப் பெண்னே அந்த அடித்து
மெதுவாக எட்டிப்பார்ெ 5TA13-05-1990LLI நம் தெரு
வரவேற்க புகழ் மாாருள் மண்ணுக்குள் புதைத்துவிட
வெற்றி உனக்காக கற்றது மறுக்கிறோம்; நீ அனைத்தும் ம
சீர்திருத்தம் செய்ய வந்தோம்
என்கிறோம். துப்பாக்கி முனையிலே நம் கனவுகள் க மீளாத்துயில் நா கொண்டோருக்காய் சிலேட் வாங்கக் கற் இரங்குவதில்லை Padiša SIA இன்புறுகிறோம்.
அனைத்தும் நாம் மறு
என்னை - நீ அவர்கள்
ந்தளவில் அணுவணுவாய்
வாழ்வையே பறிக்கிறோம். அதைவிட அதிகமாக உயிர்த்தோம் gai Dasa d அவஸ்தைப்படுவாய் உயர்ந்தோம். Emmi Ш என்னை அநுபவித்த பின் என்றே மார்தட்டுகிறோம்.
இல்லை தெருவில் என்னைத் தொட்ட மீண்டும் மாண்டு விட்டோம்.
வெ မျို”မျိုး ஏ.எஸ்.ஷர்மிலா, அநுராதபுரம் அடித்துக் மாற்ற முடியாத பாவமிது. அதையும் மீறி காதலுக்குள வேடிக்கை மட் ಙ್ தொட்டால் மறந்துவிட்ட நினைவுகள் என்று அனைத்தையுமா ம
R: ಡಾ. , , , etiam Pub
66)6. மனதிற்குள் நிலையாய்ப் பதியப்பட்ட ஹிப்காஸ் றிஸ்மி, பெ அநுபவித்துக் கொள் இாரணம்
இதைச்சொல்வது Tjšasā o
வெறிச்சோடிக் கிடக்கின்றது உறவுக்குப் பலம் சேர்ப்போம் தேடல்களால் வாழ்வை என்னில் நிரம்பிச் செல்வாயா சிகரம் போல் உயர்த்திடுவோம் வாழ்க்கையில் 96syll algour இல்லறத்தில் இரப்போர்க்கு 嘻剑 ஒரு முறையேனும் கைகள் பல இயற்றி தென்றலாகத் திண்டிச் இவ்வுலகம் போற்ற இனிதே GIGGG, G, Ова апши ширци, வாழ்ந்திடுவோம். உன்னை விட்டு
Bu6oTIT 156 gruñi uigi - GLUGETIT 560
፵ም பெயர் கிராஜராம் ܀ 16 1 11 ܘ
na i 92, É ". . .
(i (, முகவரி "பூவாசம்
İsı துன்னாலை மேற்கு
கரவெட்டி :A பொழுதுபோக்கு WE) . பார்த்தல் ufjögð.
 
 
 
 
 
 
 

னவுகள்
மறந்திருப்பாய்.
காலைப் பொழுது உன் தலையில் குத்தி இருந்த பின்னை பிடுங்கி ருவில் எறிந்தேன் ரைக் கூட்டினாய் இரண்டுபட்டது. உன் அம்மாவும் என் அம்மாவும் ilasToашлiasati
மறந்திருப்பாய்.
மற்றொரு நாள் வில் திருவிழாவில் பின்னை வாங்க உன் தலையில் குத்தி விட்டேன். அழவும் இல்லை; ட்டவும் இல்லை. இருந்தும் கூட உன் அப்பாவும் என் அப்பாவும் கொண்டார்கள்
இரண்டு பட்டது
நந்திருப்பாய்.
ம் உருண்டோடி ரந்து போனபின் i Daharafaias Tas க் கொண்டேன் உன் கணவன்
அதே கடையில்
ந்துவிட்டோம்.
நேற்று. ழுது புரண்டாள் 2lai Dasar ன்னைப் பிடுங்கி எறிந்ததற்காக எள் மனைவியும் உன் கணவனும் AlastaiLIisai நானும் நீயும் விட்டேத்தியாய் டும் பார்த்தோம் நாம் என்ன ந்து விட்டோம்
த்துவில் - 03
நியின்றி கற்றையும் நிழலையும் வெளியே என்று எதுவி |- | வேயந்தபடி என்றான் உந்து அவ னில்லை மற்றொரு நாள் நாம் பாதைவி
GGIT 9te ബി
கடந்து போக .56-7 ܘ ݂ ܒܨ ܨܒ தடி பித்தனாய் - அலைகிறேன். k k k ヅ நின்று சிே
குருவி குருவியப் கூட்டுக்குள் நுழைந்துவிட்டதோவெ reg 1999 | பூத்திருக்கும் நிழல் மீண்டும் வந்து பார்க்கிறேன்
உன்னை அலையுறும் பேணவன் தி ைவிெ up (IDIQUIS, ിംബ ബ ് :| " ) a
தொம்மென நிற்கும் Dit is தையாக்காதே நெடுமையின் அடியில் என்று மட்டும் சொல்வி நக
சலசலக்கும் வெய்யிலில் ஞ்சு Enll so கிளை தனித்தனியே ( . . . . .1 'ಸ್ತ್ರ್ಯ இலை NO அங்கங்கே பலர் நின்றிருக
இந்தி .) தொலைவைத் துணைத்துப் ாே டுப்பியதே கரையேறும் திட்டில் ான் வாழேன். சருகின் துயில்
SLLLLL LS LS LSLL LS LS LSLS LS LSLS LLL LL LLL LLLL LSL LLLLS LL LSL LSL LS LSSS LSSL LS S LS LSSS S
se கவிதை எழுதுதலும்
பயிற்சிக் கள்
லும்
கால ஓட்டத்தோடு கவிதையைச் சுமந்த நமது மொழி
முடிந்ததில்லை.
நல்ல கவிதை எது என்ற கேள்வி வரும்போது சொல்லப்படுகின்ற ஒரு பேச்சு உண்டு.
நல்ல கவிதை எழுதும்படி நண்டுகளை அனுப்புமாம் கடல் கரையோரச் சிறுமணலில் நண்டு கவிதை எழுதுமாம். கடல் படித்துப் பார்த்துவிட்டு அதிருப்தியடைந்து அலைகளை அனுப்பி அழித்து விடுமாம். இவ்வாறு எழுதுவதும் அழிப்பதும் சமுத்திரக் கரையில் சதா சர்வ காலமும் நிகழ்ந்த வண்ணமிருக்கிறது. நல்ல கவிதைக்காக சமுத்திரம் இன்னும் ஏக்கத்தோடு புரண்டுகொண்டே இருக்கிறது
வாசக மனதின் தேடலும் இதுதான். நல்ல கவிதைகளைக் கண்டவுடன் பொங்கியெழுந்து பிரபஞ்சமறிய இரைந்து கத்தத் தோன்றிவிடும் நல்ல கவிதைகளைத் தேடியடி இருக்கும் இந்தப்
சிறப்புக் கவிதையுர்-கவிஞரும்
அப்துல் அஜிம் என்னும் இயற்பெயரைக் கொண்ட கவிஞர்
ܕ ܝ ܒ
முளை தெறிக்கும்
விரல்நுனி விெ
ܕ ܐ . நட்டநடு
குருத்து அலையும் தாவரப் பகலில் நம் உள்ளங்கைகளில் அரைபடும் தானியம் கூடும் நாவலில்
at all
தாய்
வரப்புகளில் இடறிச் செல்கிறோம் கழுத்துக்கு மேல்
நீளும் வயல்
| கனமாய் மறைக்கும்
அப்பலுக்கு அப்பால் ஒரு நெடும்பாறை காத்துக்கிடக்கிறது
கரடு முரடாக இருப்பதாகச் சொ அப்படி இல்லை ஆழப் பு ை
கனவென்று
தக்கையால் தூக்கம் அ ை
இரும்பான உடல் ஒவிட
சங்கேதா
ܒ ܒ ܒ݂ܬܐ . அங்கங்கே நட்சத்தி
சாய்ந்துகொட
-- விந்த மனக் நிலாவும் வாட்
நீந்தும் கட்ை
சந்தது அணைக்கப்பறந்ததது
கண்டறிய இழை
நழுவுகிறது
* * - உளி இறுகப் பற சி ை
மிருது என்றான் மற்றொருவ ്ട = உள்ளே வெறுமைதான்
--
உள்னேதான் மண்டிடே
பகுதி - பேனா நண்பர் பகுதி
பெஸ்ற்லினி |Given yw'r ug : 2
* முகவரி : POE 801 體 DOHA, QATAR aunggläurété . பொழுதுபோக்கு பத்திகை GUGOLONIJIET GOTS 1962), கவிதை, வானொலி
DTii. 28-9 a.03, 2004

Page 15
* " " " " " " אלאל " " " " " " " " " " " " " " " " " " " " .
முன்னறிவிப்பின்றி உங்கள் வீட்டுக்கு வருகின்ற செய்யும் விருந்தாளிகளை சமாளிக்கத் தெரியாமல் ஒவ்வொரு முறையும் அவதிப்படுகிறர்களா? இதோ அதற்கான சில ஆலோசனைகள்.
அறிவிப்பின்றி வந்து நிற்கும் விருந்தாளிகளைப் பார்த்து முதலில் பிரளாதீர்கள் உபசரித்து உட்காரச் சொல்லித் தண்ணீர் கொடுங்கள். பேசிக் கொண்டே வீட்டில் உள்ளதை வைத்து என்ன செய்யலாமென்று யோசியுங்கள்
பால் பவுடர், தேயிலை, சீனி இன்ஸ் än asmóLIGAJLIT CLITTGóryp6ONGAJ GÜCLITTgu) கைவசம் இருக்கட்டும்
பிஸ்கட்டுகளும், சாக்லேட்டுகளும் எப்போதும் கைவசம் இருக்கட்டும். குழந்தைகளோடு வரும் விருந்தாளி களைச் சமாளிக்கக் கை கொடுக்கும்.
ஃப்ரிஜ் இருக்கும் பட்சத்தில் பாட்டில் குளிர்பானங்கள், ஸ்குவாஷ் போன்றவற்றை எப்போதும் இருப்பில் வைத்திருங்கள் எலுமிச்சம் பழமும் இருக்கட்டும்.
நொறுக்குத் திணிகள் ஏதாவது எப்போதும் கைவசம் இருக்கும்படி
ர்த்துக் கொள்ளுங்கள்
வறுத்த முந்திரிப் பருப்பு பாதாம் ப்பு பேரீச்சம் பழம், உலர் திராட்சை போன்றவற்றையும் வைத்திருங்கள் விருந்தாளிகளுக்குக் கொடுக்க எதுவும் இல்லாத பட்சத்தில் இவற்றில் சிறிதளவைத் தட்டில் வைத்துக் கொடுத்
குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கும்போதே, அதன் ல் பாகங்களைப் பற்றியும் அவற்றின் சயற்பாடுகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்
குளிக்கும்போது அந்தரங்க உறுப்புகளைச் சுத்தப்படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதொ, பர்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்
குழந்தை தன் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடுகிற போது அதைக் கிண்டல் செய்யவோ, திட்டவோ வேண்டாம் அது அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு உண் டாக்கும்.
குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள், படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக்கொண்டு
DUDL6b (35
ÜLIOT, LIQUIL CJIT6 9 ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܐ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ
துச் சமாளிக்கலாம்.
விருந்தாளிகள் வந்ததும் வராததுமாக சமையலறையினுள் நுழைய வேண்டாம்.
கடலைப்பருப்பைத் தண்ணில் சிறிது நேரம் ஊற வைத்துக் காயவைத்து
எண்ணெயில் பொரித்தெடுங்கள் அதில் கொஞ்சம் உப்பும் மிளகாய் பொடியும் கலந்து தேனீர்காப்பியுடன் விருந்தாளிகளுக்குக் கொடுக்கலாம்.
தக்காளி, மிளகாய், புளி, இஞ்சி - பூண்டு விழுதுகள் இப்போது கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கின்றன. அவற்றைக் கைவசம் வைத்திருந்தால் உடனடியாக ஏதேனும் டியன் செய்து கொடுக்கலாம்.
இன்ஸ்டன்ட் வடை மிக்ஸ், தோசை மிக்ஸ், இட்லி மிக்ஸ் போன்றவைகூட
விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, அது அப்பா கரடி இது அவங்களேடகுட்டி என்றும் குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.
6Taii QLITTGoot (3GOOTITL ʻLQ.Q JGTi) எனக்கும் சரியா இருக்கும் ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் போட்டுப்போம், நாங்க அம்மா - பொண்ணு கிடையாது ப்ரெண்ட்ஸ் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை. "செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங் களை அம்மாவாகிய உங்களைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு மிகச் சரியாக விளக்க முடியாது. நீங்கள் மறுக்கிற பட்சத்தில், அது அதற்கான எக்கத்தை வேறு தவறான நபர்களிட மிருந்து பெறக்கூடும்
ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள் நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும் கெட்ட எண்ணத்துடன் தொடுதவற்கும் உள்ள வித்தியாசத்தை
இப்போது கடைகள் அவசரத்திற்கு வாங்க
அவசரத்திற்கு
9ff" GALIMTsNGO) வைத்திருங்கள் அதி 85LGO) Q), (36), ili ĉi உருளைக்கிழங்கு CELUITL
606ujt UëlqUTë:
LJGöt GUITIÉéläGEBIT கிழங்கை வேகவை அதில் கொஞ்சம் ெ LöGO), LóleISTù CL பொடியும் சேர்த்து வைத்து இலேசாக கொடுங்கள். அருமை
9.g. 2 GOOTU G6 ஸ்பரிசத்தை உட கற்றுக் கொடுங்கள்
சின்னத்திரை இன்று ரொம்பவே நாப்கின், ஆணு
ଗiଧିsitiଥF60iii)
sjöunganó Qælilaglíó gjuGið
பலன்கள்
சரியாக வேலை செய்ய உதவுகிறது. 9 தொப்பையைக் கரைக்கிறது. 10. இடை பருத்த பெண்களுக்கு மெல்லிய இடையைப் பெற உதவுகிறது.
கால்முட்டியைத் ெ வைக்கவும் 3. 62.1605/ 608560XLLI ( கொண்டுவந்து வெளிநோக்கி இரு
பசியின்மை, கல்லீரல், மண்ணிரல் விக்கம் ஆகிய வற்றைப் போக்குகிறது. 2.சிறுநீரகத்தைப் பலப்படுத் துகிறது. 3. மலச்சிக்கலைப் போக்கு கிறது. 4. இடுப்பு வலி, முதுகு வலி ஆகியவற்றைப் போக்கு கிறது. 5. முதுகுத்தண்டு, நரம்பு மண்டலம் ஆகியவற்றைப்
பலப்படுத்துகிறது 6 நீண்ட நாளைய முதுகு வலி, தோள்பட்டை வலி ஆகியவற்றைப் போக்குகிறது. 7. நீரிழிவு நோய்க்கு மிக அதிக பலனைத் தருகிறது.
8. அட்ரீனல் சுரப்பியைத் தூண்டி
விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும் 2. வலது காலை மடித்து வலது கணுக் காலை இடது
மார்ச் 28-ஏப்ரல் 03, 2004
மீது வைக்கவும் 4 இடது கைை வழியாகக் கொன கட்டை விரல் அ
பற்றிப்பிடிக்கவும்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிடைக்கின்றன. DITG say Tib. டுல்ஸ், பிரெட் சிறந்தவை. ப்போதும் ஸ்டாக் காஞ்சம் பெட்டுக் டலை கலந்து ISI) 2. GOL 5.5 L
சிறிது பேஸ் போட்டு GUT ig. தூவி, மல்லி தூவிப்
"ே(புடவையின் அமைப்பும் உருவத்தேற்றமும்
6Îaicii soful 20flui புடைவையின் 9IGOLDLICL அதில் :அவர்களின் தோற்றத்தையே மாற்றி ண்டும்சேத்துழைத்துக் in 19 V. DOODULO கவிடுங்கள் ஆதிகழ்கின்றது. GOL GOLDULÍNG) SO GIGI டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே பரிமாறலாம். அமைந்திருப்பதாகக் கருதிவிடக் ளுங்கள் உருளைக் கூடாது திட்டமிட்டு புடைவையைத் துக் கொள்ளுங்கள் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின் ங்காயம் தக்காளி, ഉ[ഖ ക്രങ്ങഥ) ഞuഡേ കുഞ്ഞഖ ட்டு உப்பும் sempliċi l-UE மாற்றிவிடக் கூடும் B. Al Dis... -
TTT LLTLLLLLL L LLLLL Y S TTLLLLLLL S 00 LL TT r S S000 S LS தக்கி பன்னிற்குள் கூடிய புடைவையில் அமைந்த புடைவையின் கோடு நேர்வாக்கில் ரோஸ்ட் செய்து கோடுகள் குறுக்கு வாட்டில் இருந்தால் இருந்தால் குட்டையான பெண்கள் ாக இருக்கும். உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது சற்று உயரமாக இருப்பது போலக்
போன்ற பிரமை அந்தப் பெண்களைப் காட்கி தருவார்கள்
பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண் - பெண் உறவைப் பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்கவோ வேண்டியதில்லை. ஆபத்தான OG (BLĎ. மாத்திரைகள் என எல்லாவற்றுக்கும் சூழ்நிலைகளிலிருந்து அவள் தன்னைக் IQUITES GST656)|LD ಇಂದ್ಲ காப்பாற்றிக்கொள்ள அந்த அறிவுரை என்று தெரிந்துகொள்கிற ஆர்வம் baÁllun குழந்தைக்கு வரலாம் உங்கள் அவளுக்கு முக்கிய குழந்தையின் வயதைப் பொறுத்து திருமணத்துக்கு முன்பான "செக்ஸ் அந்தப்பொருட்கள் பற்றிய அடிப்படை ஏன் தவறானது என்றும் அது எந்தளவுக்குப் : நாசூக்காக நீங்கள் . பாதிக்கும் என்றும், அதன் இந் தக் காலத்துப் பெண் பின்விளைவுகள் என்னவென்றும் உங்கள் குழந்தைகள் எட்டு ஒன்பது வயதிலேயே மகளுக்கு எச்சரிக்க வேண்டும் அது ஏன் பூப்பெய்துகிறார்கள். எனவே, கூடாது என்பதற்கான விளக்கத்தைச்
அவர்களுக்கு gidji, LLQ (BILLI DITE : p என்ன, அது சொல்லிவிட்டால் அதுவே அவர்களுக்கு வந்ததும் என்ன செய்ய வேண்டும் அது விழிப்புணர்வைத் தரும் பயப்படுகிற விஷயமல்ல என்பதை யெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
அதிகம் சானிட்டரி விளக்குங்கள் றை, கருத்தடை
பிஸ்கட் யுடிங் HHHHHHHHHHHHHH
பருவ வயதை எட்டும்போது „“ : i , i gonično இயல்பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடுங்கள் அதை ஒரு சிரியலான Il a Moutomas நினைத்துக்கொள்ள பின் ஆக்கிரமிப்பு வேண்டியதில்லை என்பதை தொகுத்துத் தருவது ஷோபா
5. தலை, தோள்பட்டை ஆகியவற்றை 6ф0опшлют бlшлы ф6ії :- பக்கம் திருப்பி வலது தோள்பட்டை வழியாகப்பர்க்கவும் சாதாரண மூச்சில் பிஸ்கட் - 250 கிராம் 50 எண்ணிக்கை இருக்கவும் பட்டர் - 250 கிராம் 6. தலையைத் திருப்பி கடை 覽 கிராம் விரலை விட்டு கையைப் பிரித்து 醬 1- 1/e ganition:11
டும்படி பதத்தை காலை நீட்டி அமரவும் பின்னால் GAGASAGAOMI -- I (35.5
வைத்த கையை எடுத்து இடுப்புக்குப் QSTÄGISTLIGILT – 96IGIT8 துகுக்குப்பின்னால் பக்கத்தில் வைத்து ஓய்வு எடுக்கவும் முந்திரிப் பருப்பு - அளவாக ರಾಹಿ விரல்களை 7 மாற்று ஆசனமாக முன்பு கூறியது கும்படி விரிப்பின் போல இட்து காலை மடித்து
செய்யவும் வலது இடது என இரண்டு k LJLL GODILJLLJLb failaOLLjub Bai ADTes,
செய்முறை:-
தடவை செய்தால் போதும் அடிக்கவும் முட்டையையும் சிறிது பாலையும் அதனுடன் சேர்த்து அடித்து
Öslin வனிலாவையும் QasnáCamů LIG|LGOJUD
ofಹಿQರು.
* விரும்பினால் கலவையை நீரிழிவு நோயாளிகள் காலை, மாலை பிரித்து ஒரு பகுதிக்கு கொக்கோ பவுடரும், மற்றைய பகுதிக்கு ६ाणि இரண்டு ಎಣ್ರಗಿ தொடர்ந்து விரும்பிய நிறத்தையும் சேர்க்கலாம். செய்துவர வேண்டும். பின் ஒரு பாத்திரத்தின் அடியில் 2. அல்சர் என்னும் வயிற்றுப் புண், பிஸ்கட்டைப் புரவலாக அடுக்கவும் கல்லீரல் விக்கம் உள்ளவர்கள் இந்த (கிறிம் இல்லாதபிஸ்கட்டுகந்தது) . -— SS * அதன்மேல் சிறிது பாலைப் ஆசனத்தைச் செய்யக் கூடாது. பரவலாக ஊற்றி அதற்கு மேல் கிறீம் 3. வலது காலை மடித்தால் வலது ಇಂಗ್ಲ LILJ Galil
S S S S S S S S * பின் திரும்பவும் பிஸ்கட்டை கையைததான இடுப்புக்குப் பின்னால் 9GBäaÁVILIMIGOGA) GÓLLGB affibi 660) வலது முட்டியின் கொண்டுவர வேண்டும் தவறாக இடது ஊற்றிப் LUGUGb. வந்து வலது கால் கையை கொண்டுவந்து செய்யக் இவ்வாறே மாறிமாறிக் கலவை
(pq algo UOligo GDC 995 து கணுக்கலைப கூடாது. தி பருப்பைத் தூவிக்குளிர்சாதனப் பிேட்டியில் வைத்து இறுகியிதும் எடுத்துக்கொள்ளவும்
|DUöi

Page 16
ரு வகையில் அவள் முகத்தில் ஒரு காலப்போக்கின் சரித்திரம் தெரிந்தது. "நான் விடமாட்டேன்! நான் விடப் போறதில்லை' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கையில் அர்ஜூன் வந்து அவசரமாகக் கார்க் கதவைச் சார்த்திவிட்டு உள்ளே நுழைந்தார்.
ரஞ்சனி கெட் அவுட் கெட் லாஸ்ட்" என்று அருகே டெலிபோனை எடுத்து அவள் மேல் எறிந்தார். அது அவள் காலில் விழுந்தது. ரஞ்சனியை அவர் கட்டிப்பிடிக்க முயல, சத்தம் போட்டுத் திமிறி அவர் தலைமுடியை இரண்டு கைகளாலும் பற்றி உலுக்க, இவர் பளார் என்று கன்னத்தில் அடித்தபோது, அப்படியே பொட்டில் அடித்தது போலக் கையைக் கன்னத்தில் வைத்து உட்கார்ந்தாள்.
"தெரியாம போய் இவகிட்ட சிக்கிட்டேன்! என் தலைவிதி என் தலைவிதி இப்ப நீ போகப் போறியா? கழுத்தைப் பிடிச்சுத் தள்ளட்டா' என்று அதட்டினார் அர்ஜூன்
அவள் போக மாட்டேன்' என்று பிடிவாதமாக சோபாவில் உட்கார்ந்து கொள்ள, அவளை இடம் பெயர்க்க முயன்றார். கன்றுக்குட்டி போல் பிடிவாதம் பிடித்தாள் ஒவ்வொரு தடவை அர்ஜனை விலக்கும்போதும் அவளது விலை குறைந்த நகைகள் ஒலித்தன. அவள் அழுதாள்
ஒரு கட்டத்தில் அவளைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது என்னைப் போல்தான் அவளும் இருவரும் ஒரே ஆண்மகனால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அவள் கணிகளில் ஏமாற்றப்பட்ட கோபம்தான் தெரிந்தது. வெறுப்பு இல்லை. "உன்னை, உன்னை." என்று அவளை என்ன செய்வது என்று சுற்றிலும் பார்த்தார் அர்ஜூன்
அப்போது அந்த இடத்தில் மிக எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது சுவரில் மாட்டியிருந்த அந்த அலங்காரக் கத்தியை எடுத்து அதை அதன் உறையிலிருந்து
உருவினாள் உள்ளே ஏறக்குறைய ஓர் அடி நீளத்துக்குக் கூரான பளபளப்பான கத்தி
ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கத்தி அது அதை எடுத்து நேராக அர்ஜன் சற்றும் எதிர்பாராத விதத்தில், அர்ஜனின் இதயத்தை நோக்கித் தாக்கினாள் அர்ஜூன் திரும்பிக்கொண்டு தடுக்க, அவர் வலது பக்கம் மார்பெலும்புகளைத் தவிர்த்து சற்றுக் கீழே விலாப்பக்கம் உள்ளே முழுக் கத்தியும் பாய்ந்தது.
"செத்துப் போ செத்துப் போ' அர்ஜூன் நடந்ததை இன்னமும் BDLILD),
"வாட் ஹாவ் யு டன் ரஞ்சனி என்ன பண்ணிட்ட பாரு."
இரத்தம் சற்று நேரம் பொறுத்துத்தான் வந்தது. ரஞ்சனி, குத்திய கத்தியை மீண்டும் உருவி, தன்னையும் குத்திக் GETT GOOGILIIGI.
நான் அலறினேன். நான் போட்ட கூச்சல் பக்கத்து பிளாட்காரர்களுக்குக் கேட்டு அவர்கள் சரசரவென்று ஓடி வந்தார்கள் அர்ஜனைக் குத்திய இடத்தில் கத்தி நீக்கப்பட்டபின், அந்த இடம் இலேசாக முடிக்கொண்டு விட அர்ஜன் அதை அமுக்கிப் பிடித்துத் தடுமாறிப் பக்கத்தில் சாய, அர்ஜூனுக்கு
அருகேயே தன்னை அமெச்சூர்த்தனமாக குத்திக் கொண்டு அந்த ரஞ்சனிப் பெண்ணும் கிடக்க, "என்ன் ஆச்சு என்ன ஆச்சு' என்றேன். "கத்தியால் குத்திண்டுட்டா'
"செத்துப் போய்ட்டாரா? உயிர்
குத் திட்டா,
வரேன் ரேகா உட “9LÜLT 9ILDI கொடுத்திடு" என்ே போனை வைத் கொடுத்து மற்றொ செய்தேன்.
ஆம்புலன்ஸ்
இருக்கா"
"யாராவது ஆஸ பத்திரிக்கு, டாக்டருக்கு போன் பண்ணுங்களேன்! யாராவது யாராவது." என்று அலறினேன். யாரோ ஒருவர் எங்கள் போனை எடுத்து, பக்கத்திலேதானே தேவகி ஆஸ பத்திரி. அங்கே கொண்டு போய்டலாமே! முரளி காரை எடு"
'ரெண்டு பேரையும் மாருதில கொண்டு போக முடியுமா"
அவள் தன்னை அழுத்திக் கீறிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறாள். இருவரும் அரை மயக்கத்தில்தான் இருந்தார்கள் அர்ஜூன் அவிழ்ந்த வேஷ்டியைத் தடுப்பது போல் இடுப்பைப் பிடித்துக்கொண்டு என்னைப் பரிதாபமாகப் பார்த்து, "தாகம் தண்ணி." என்றார். யாரோ அவரைத் தலைமாட்டில் தூக்க,
நான் அருகில் செல்ல, 'ஸாரி” என்றார். உதவி செய்பவர்களைவிட வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கூட்டம்தான் அதிகமானது பக்கத்து ஃப்ளாட்காரர்கள் பேருக்குப் பேர் எட்டிப் பார்த்தார்கள். நான் காயத்ரியின் போன் நம்பரைத் தேடினேன். "எஸ். டி டி பார் பண்ணிருக்கு போல இருக்கே திஸ் பெஸிலிட்டி நாட் அவெய்லபிள்னு சொல்றதே"
அர்ஜூனால் எழுந்திருக்க முடிந்தது ஆச்சரியம், ஆனால், எழுந்த உடனே சரிந்து விழுந்தார்.
"இந்தம்மா பேர் என்ன?” "ரஞ்சனி' "ரஞ்சனி ரஞ்சனி' என்று அவள் கன்னத்தில் தட்ட காயத்ரிக்கு மின்னல் டிரங்க் கால் புக் பண்ணி, அது கிடைத்து எனக்குக் கொடுத்தார்கள் "காயத்ரி, நான் ரேகா பேசறேன். உடனே ப்ளைட்டை பிடிச்சு வாங்க"
"என்ன ஆச்சு ரேகா' "உங்க அண்ணனுடைய வப்பாட்டி அவரைக் கத்தியால குத்திட்டு தன்னையும் குத்திக் கொண்டாள்"
'அய்யய்யோ உயிர் இருக்கா" "கேட்டுச் சொல்றேன்' என்றேன். என் குரலில் இருந்த வெறுப்பை அவள் உணர்ந்திருக்க வேண்டும். "உடனே
வந்தவர்கள் அர்ஜ ரஞ்சனியின் காயத்து முதலுதவி செய்து, போகணும் காஷ" ஆச்சு" என்றார்கள்
“GEGOOI GOLGA) குத்திக்கிட்டாங்க"
"இந்தம்மா சம் "இது சம்சாரம் இல்லை அதான் ச "இல்லை இவர் நான் அடிக்கடி வி பார்த்திருக்கேன்."
“GALITTGÖNGÖ (BaB6 "ஏம்மா பொ செய்துரலாமா?
"அதெல்லாம் காயத்ரின் னு ே வருவாங்க. அவங் அப்பா அம்மாவும் 6 எனக்கு இத்தை மத்தியில் மனசில் எனக்கே ஆச்சரியமா என் கணவர் கத் உயிருக்குப் போர ஏற்படும் சஞ்சலத்தை வெறுப்பு உண ஆட்கொண்டிருந்தது ஆசாமிக்கு என்கிற பெரும்பான்மை பெற நான் கதவை ஆம்புலன்ஸின் பி கொண்டேன். அர்ஐ கீதா, அவள் அண்ண எல்லோருக்கும் தக வந்திருந்தார்கள். படுத்துக்கொள்ளாம இருந்தார் நினைவு கொண்டிருந்தது அ ஆம்புலன்ஸின் 5 முழுவதும் படுத்தி காயத்தில் இரத்த L நனைந்திருந்தது எ6 அவர்களை அ அழைத்துச் சென்று, வார்டுக்குக் கொண் என் அருகில் வந்து "எப்படி ஆச்சு' மெளனமாக இருக்க தாக்கியிருக்க வேண அப்படி" என்றாள்.
"உங்களுக்கு தெரியும்தானே கீதா
எழுதுவது "எதும்மா" இந்த மாதிரி ர 9|ജ്ഞങ്ങ് 9|| வருவா. ஆனா இ மெண்ட்னு தெரியவே
"GLUMTU, DIE தெரியும், அர்ஜூன் அக்காவுக்குக் கூடத் "இல்லை ரேகா "போடி என்னே
(வண்ணத்துப்பூச்சி
OIU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ததும் டில்லி நம்பர் ரு டிரங்க் கால் புக்
கே C Turoaso O
வண்டியிலிருந்து
.
முத்தக் காட்சிகளைச் சினிமாவில் பார்த்துப் பார்த்துப் பழகிப் போனதால் இதுவும்
ஒரு ಆಂಗ್ಲಿಯಾ। படப்பிடிப்பு என்று என்ன வேண்டாம் Byrds, digi செல்லும் அமெரிக்க வீரர் வில்லியம் டேவிஸ், ஈராக்கிற்குச் செல்லும் முன்பு தனது காதலியிடம் இருந்து பிரியாவிடை பெற்றுக்கொள்ளும் காட்சியே இது ராக்கில் ஆங்காங்கே நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்களில் அகப்படாமல் உயிரோடு இருந்தால் வருகிறேன் என்கிறாராக்கும் யுத்தம் செய்வதில் வீரம் இருந்தாலும் முத்தமிட்டுப் பிரிவது வேதனைதான். LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
ET DIGANDIT GOD ESTIGDIGD I
"னின் காயத்துக்கும் க்கும் தற்காலிகமாக
"உடனே எடுத்துப் வாலிட்டிக்கு என்ன
GLI. தற்கொலைக் குண்டுதாரியைப் பொலிஸார் கைதுசெய்துவிட்டார்கள் என்று . படத்தைப் பார்த்துக் கற்பனை செய்துவிடாதீர்கள் அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் ரெண்டு பேரும் உள்ள கடற்கரை, உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்து இழுக்கும் கடற்கரையாக
உள்ளது. இங்கே பெண்கள் மேலாடையின்றிச் சுதந்திரமாகக் கடலில் குதிக்க FITJUDIT?” வேண்டுமென்று அடம்பிடித்துப் போராட்டம் நடத்தினார்கள் இப்படிப் போராட்டத்தில்
favor 6 இறங்கியவர்களின் மேனியை மறைப்பதற்கான மேலாடைகளுடன் அமெரிக்கப் பொலிஸாரும் அது சின்ன விடு S S S S S S S S S
சாரமோ" தயார் நிலையில் இருந்தனர். மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பெண்ணை கதான் இவங்களை அமுக்கிப் பிடித்த பொலிஸார் கையையும் கட்டி கம்பி எண்ணுவதற்காகக் கொண்டு நாயகர் கோயில்ல செல்கிறார்கள். அமெரிக்காவில் பொது இடங்களில் மேலாடையின்றிக் குளிப்பது
தடைசெய்யப்பட்டுள்ளது . . . . . ல் ஆய்டுமோ' = லிஸாக்குப் போன்
அவங்க அக்கா
5ாவைல இருந்து - க தீர்மானிக்கட்டும். பருவாங்க" ன கோர சம்பவத்தின்
இருந்த தெளிவு க இருந்தது அர்ஜூன் 醬 குத்துப் பட்டு T(65DTT. 9560TTG) ݂ ݂
ம் வருத்தத்தையும்  ை ர்ச்சி மறைத் து வேணும் இந்த விகார எண்ணம்தான் LS L L L L L L L L L L L S LS S L S L L L L L L L L L L L L L L L L L L L L L LS றிருந்தது.
பூட்டிக்கொண்டு, ன் சீட்டில் ஏறிக்
ன் ஆபிஸிலிருந்து சரித்திர 601, 97.260T LITITL60T முக்கியத்துவம் பல் போய், அவர்கள் வாய்ந்த திரைக் அர்ஜூன் முழுவதும் CGITGANI ILDIT&G
சாய்ந்த வாக்கில் ''colt'. Llm gofal," தப்பியும் திரும்பியும் திரைப்படம் ந்தப் பெண் ரஞ்சனி பேசப்பட்டது. திர்ப் பக்கத்தில் அதில் நந்தாள் கழுத்தின் கதாநாயகியாக ாண்டேஜ் முழுவதும் நடிதததால க்கு ேெசீலித்தது நடிகை கேத் கே ஆஸ்பத்திரிக்கு ialaisiala உடனே எமர்ஜென்ஸி பலரின் கனவுக் சென்றார்கள், கீதா கன்னியாக ன் தலையைத் தடவி நித்திரையைக் என்றாள். நான் ಅಕ್ಷ್ "அந்தப் பெண்தான் டும். அவள் குணம் விருதுகளை
a அள்ளிச் சென்ற '60s (h8, G|D 'ollis )616 ייץ
படத்தின் நாயகி STOOTS ஆண்டுகளுக்கு முன்புதனக்கு சூசனியைப் பத்தி முதல் பெண்
LU LIGGYÓGA) LIITMI குழந்தை பிறந்தபோது அது இயற்கைப் பிரசவம் என்று கூறினார். தற்போது இவருக்கு பய ஆஸல பாக இரண்டாவது குழந்தை இயற்கையாகப் பிறந்துள்ளது. அதற்கு இவர் ஜோ என்று பெயர் IGIGITG). இன்வால்வ் வைத்துள்ளார். இந்த நேரத்தில் நடிகை வின்ஸ்லெட் ஒரு உண்மையை
தெரியாது ரேகா ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது தனக்குப் பிறந்த முதல் குழந்தை அவசர
எல்லாருக்கும் அறுவைச்சிகிச்சை முலந்தான் பிறந்தது என்றும் அப்போது வெட்கம் காரணமாக '' - இயற்கைப் பிரசவம் என்று தான் பொய் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். பெண்மை
தெரியும்" என்பது தாய்மையின் போதே முழுமையடைவதாக எங்கோ வாசித்த ஞாபகம், ஆனால், 6606060 Blok இப்போதெல்லாம் பெண்கள் தாய்மை அடைவதையும் பிரசவம் ஆவதையும் கூட கெளரவக் ட பேசாதே குறைச்சலாக நினைக்குமளவுக்கு நாகரிகம் வளர்ந்துள்ளது. இதற்கு நல்ல உதாரணம்
dpägib...) நடிகை கேத்
ou)
nji. 28-gija) 03, 2004

Page 17
னெது தாயார் நாங்கள் உலகைப்பற்றித் தெரிந்துகொள்ள புத்தகங்களை வாசிக்கும்படி தூண்டினார். அந்த விடயத்தில் எனது சகோதரரர்களை விடவும் நான் சிறப்பாக இருந்தேன். அவர்களோ அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஒவ்வொரு வாரமும் அவர் என்னை நூலகத்திற்கு அழைத்துச் செல்வார். நான் குழந்தைகள் பகுதிக்குச் சென்று அங்குள்ள நூல்களை வாசிப்பதை மிகவும் விரும்புவேன். எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது ஒரு தொலைக்காட்சி கிட்டியது. ஆயினும் எனது தாயார் அதை அதிகம் பார்ப்பதற்கு அனுமதிக்க மாட்டார். நாங்கள் சீட்டாடுவோம் அதேபோல் மொனோபொலி, க்ளு ஆகிய விளையாட்டுக்களையும் ஆடுவோம். இத்தகைய விளையாட்டுக்கள் Card Games & Board Games குழந்தைகளின் கணித அறிவையும் நுணுக்கத்தையும் வளக்கக்கூடியவை என்றும் எனது தயார் எந்தளவுக்கு நம்பினாரோ அதே அளவு
தர்க்கவியலில் இருந்து அபிவிருத்தி வரையிலான பாடங்களில் மலையளவு மதிப்பெண்களைக் குவித்
மனிதர்கள் விஷேசமாக குழந்தைகள் மோசமாக நடத்தப்படுவது எனது த மிகவும் பாதித்தது. அவர் சொந்த அனுபவத்திலிரு தெரிந்துவைத்திருந்தார். குழந்தைகள் அநீதமாக நடத்தப்பட்டு தீங்குகளுக் ஆளாகின்றனர் - அவர்க எத்தவறுமில்லாதிருந்தபே கூட தான் செய்வதே சரி உயர்ந்தவனென்று பாசா மிகவும் வெறுத்தார். அத் சகோதரர்களுக்கும் அவர்
நானும் நம்புகிறேன். பாடசாலைக் காலத்தின் போது எனது வீட்டுவேலைகளுக்கு அவர் செய்த உதவிகள் பல ஆயினும் கணிதத்தை மட்டும் அவர் எனது தந்தையாருக்கு விட்டுவிடுவார். அவர் எனது காகிதங்களை டைப் பண்ணித்தருவார். விட்டுப் பொருளாதார வகுப்பிற்காக நான் பாவாடை செய்யும் எனது படுதோல்வி மிக்க முயற்சியிலிருந்து என்னைக் காப்பாற்றினார்.
எனது தாயார் அவரது இல்லத்தையும் குடும்பத்தையும் மிகவும் நேசித்தார். ஆயினும் அவர் தனது வாழ்க்கையை தனது குறுகிய ஆசைகளைக் கொண்டு மட்டுப்படுத்திக் கொண்டார். இப்போது அதை மறுப்பது மிகவும் எளிதானது. இன்று பெண்களின் தேர்வுகள் மிகைத்துவிட்டபோதும் எனது தாயின் தலைமுறையை பொறுத்தமட்டில் அவர்களது தேர்வுகள் அல்லது விருப்பங்கள் வெகு சிலவே. நாம் பெரியவர்களானதும் அவர் கல்லூரிக்குப் போக ஆரம்பித்தார். அவர் ஒருபோதும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை. இருந்தபோதும்கூட
OMENS | WEL CO ST LADY oFg
S. HILLARY
D
விடயத்தை அழுத்திக் கூ எவரைவிடவும் சிறந்தவர்க மோசமானவர்களுமல்லர்.
குழந்தையாக இருந்தபோ G6usit GOGIT DITGOIGNITEGITIS மாணவர்களுக்கு இழைக் கொடுமைகளையும், தின
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது கண்முன் உள்ளது. ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளின் al III GOTT ÖGODD JD5 Tub as IT GODT UpLQUIT துள்ளது. ஆனாலும் நம்மைக் கடந்து சென்ற 19ம் நூற்றாண ரு வரலாறு SOOF GONOff சிந்தவைப் பதும், அரியதுமான ܂ II1:510[908 படங்களினூடாக உங்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையைக் கூறுவன. 19ம் Tij DT 600. In Got GIT 60 (TsDIT 607 g. முன்னெப்போதுமில்லாத வகையில் அதிக மாற்றங்களை சந்தித்தது. எல்லா மாற்றங்களும் இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் சில பந்தங்கள் எதிர்ப்புகளைத்தாண்டி நடந்துள்ளன. பல சாம்ராஜ்யங்கள் சிதைந்து புதிய நாடுகள் உருவாகி புள்ளன. விஞ்ஞான அறிவியல்
LsuuGJ, LIDITrfaf6Nurf 9,36uu இருவரும்
ரேடியம் கண்டுபிடித்ததற்கான ே
இந்த
(UP956 பெண்
Dissi el juo el Goi DSDI. is மாறிக் கொணர் டே வற்றிருக்கிறது.
நூற்றாண்டு தொடக்கத்தில் [l6011 UTTi106ܠܸܐ Up0p ܗ1 sܡ ܦ தின் ஒரு பகுதி பிரித்தானிய ராஜ்யத் திர்ை கழிருந்தது 2 gli UnUITSOT LISO இவைகளை நமது i si shëës gj GurioL
ஏற்படுத்துகிறது.
பர்ச் 28-ஏப்ரல் 03, 2004
பெளதீகவியலுக்கான தமக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசினை ஹென்றி பெக்குவேரல் எனும் கதிரியக்கக் கண்டுபிடிப்பில் தங்களுடன் இணைந்து செயலாற்றிய பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியுடன் பகிர்ந்து
கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பதையும் தான் பகு செய்வதையும் அவர் |டன் எனக்கும் என்
முக்கியமான ஓர்
ജൂഖി 9,ങ്ങ
E563ðI6OOIT 6Ö SH560ØIL LITT. 3)I6.II சிக்காக்கோவுக்கு வந்த பிற்பாடுதான் குறிப்பாக விரும்பிய ஒரு ஜப்பானிய மாணவனுக்கு என்ன நடந்தது? என்று சிந்திக்களானார். குழந்தைகள் டொஷிஹிஸி என்ற அவரது பெயரைச் சுருக்கி "டொஸ்"
என்று கூப்பிட்டனர். அவர் தனது உயர் பாடசாலையின் அறுபதாவது வருட விழாவில் கலந்து கொள்வதற்காக அல்ஹம்றா சென்றபோது அந்தப் பையனைச் சந்தித்தார். அவர் சந்தேகித்தபடியே இரண்டாம் உலகப் போரின் போது அவர்களது பண்னை அவர்களிடமிருந்து பலவந்தமாகப் பறிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் பல வருடப் போராட்டத்தின் பின்னர் "டொஸ் மரக்கறி விளைவிக்கும் ஒரு வெற்றிகரமான விவசாயியாகத் திகழ்ந்தமை எனது அன்னைக்கு மிகவும் ஆறுதலைக் கொடுத்தது. நான் எனது பெற்றோரின் விழுமியங்களின் செல்வாக்கு உட்பட்டே வாழ்ந்தேன். எனது சொந்த அரசியல் நம்பிக்கைகள் அந்த இரண்டையும் பிரதிபலிக்கின்றன. எனது குடும்பதினதும் பால் - 360ot G6ш6ff) (Gender - Gap) 1iлд Яөрөл தலைதூக்கியது. எனது தாயோ ஜனநாயகக்
றினார் - நாம் 5ளுமல்லர், அதேபோல் கலிபோனியாவில் ஒரு தே அவரது பாடசாலையில்
ஜப்பானிய Bl JLII L 2) ILIL LIDT601 சரி தொந்தரவுகளையும்
கட்சியைச் சேர்ந்தவர். ஆயினும் குடியரசுக் கட்சியினர் நிறைந்த பார்க்ரிட்ஜில் அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் எனது தந்தையோ உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை மரபுப் பிடிப்புக் கொண்ட குடியரசுக் கட்சிக் காரராகவும் அது குறித்து பெருமிதம் உடையவராகவும் இருந்தார். அவர் காசு சம்பந்தப்பட்ட விடயத்தில் கறாராக இருந்தார். அவருக்கு கடனில் நம்பிக்கை இல்லை. அவர் தனது வியாபாரத்தை ரொக்கப் பணத்திற்கே நடத்தினார். வராவிட்டால் போகட்டுமென்பது அவர் கொள்கை அவரது கொள்கையில் சுய சாருதலையும் சொந்த முயற்சிகளையும் அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இன்று LDIL16.III fa,6f 616jIm J,lüg)LD j,II (3le அழைத்துக்கொள்ளும் பலரைப் போல் அல்லாமல் அவர் நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை விளங்கியிருந்தார். நெடுஞ்சாலை, பாடசாலை, விளையாட்டரங்கு முதலிய பொதுமக்களின் நன்மைக்காக வரிசெலுத்துவோர் முதலீடு செய்வதை அவர் ஆதரித்தார்.
(இன்னும் வரும்)
நாபல் பரிசு
Joomlai, assi I LILL
ΠΘ)ΙΦΙ ILDGROBOT DIT If (1867-1934) it. Olaf
வருடன்
கூடத்தில் நப்பதையே
fக்கிறது.
பத்தில் hயத்தைக் பிடித்து, ) ®þഞ്ഞങ്ങ GADIT Gofu ID ம், ரேடியம் ம் இரு baggour.
னவியலுக்கான
LITOGjil
னயும்
றெடுத்தார்.
|போல் கோக்வின் (1848-1903) உயிர்
தென் சமுத்திர ஓவியரின் இறப்பு
பயிற்சிக்கூடங்களுக்கோ
சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவிய வாழ்வுக்கான அவர் தனது மனைவி யையும், குடும்பத்தையும் இழந்தார். அது மட்டுமல்லாமல் மானபங் கப்படுத்தும் நடவடிக்கைகள்
as TUGODT35 நண்பர்களையும், அறிமுகமானவர்களையும் கூட இழந்தார்.
ஒரு ஓவியன் என்ற வகையில் இந்த உலகத்துக்கு ஏதேனும் சிறந்ததொன்றை வழங்க தன்னால் முடியும் என்று Ibiribu maorf. 1916) Iñi gorf
魔
தென் பசுபிக் சமுத்தரத்தில் அமைந்துள்ள மார்க்வேசஸ் தீவில்
என்பதை காலம்
நிரூபித்தது. அவருடைய
நீத்தார். முழுநேர ஓவியராக வேண்டுமென்ற அவாவினால் அதற்கு முன் செய்து கொண்டிருந்த இலாபகரமான பாப் குத் தரகர் தொழிலையும் கைவிட்டார். ஆனால், அவர் என்றுமே ஓவியக் கல்லூரிகளுக்கோ, ஓவியப
சொந்தப்படமான இது அவரது செயற்பாட்டின் எடுத்துக்காட்டாகும். இந்த ஒளிவட்டமானது எதிரிடையான அர்த்தம்

Page 18
9தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர் கூட்டணியின் தலைவர் பதவியில் அமர்வதற்கு மாவை சேனாதிராஜாவிற்கு என்ன தகுதி இருக்கின்றது? 1988 இற்குப் பிறகு கொழும்பில் குடியேறிய மாவை தனது தனிப்பட்ட விடயமாக இந்தியா சென்று திரும்பிய ஒவ்வொரு தடவையும் அச் செலவை கட்சிக் கணக்கில் கணக்குக் காட்டியவர். அம்பாறையில் தோல்வி கண்ட பின்பு மாதாந்தம் 5000 ரூபா கட்சிப்பணத்தில் கறந்தவர் பாராளுமன்ற விடுதியான சிராவஸ்தியிலிருந்து வெளியேறியதும்
நிலைமைகளை விளக்குவதுதான் அவரது வழமையான போக்கு
அதே அரசாங்கத்தை இனவாதி கள் என்றும் உரிமைகளை மறுப்பவர்கள் என்றும் கூச்சலிடும் இவர்கள், தமது சலுகைகளை மட்டும் தவறாமல் தவணை முறையில் பெற்று வருகிறார்கள். இதற்கு அரசாங்கத்தை இனவாதிகள் என்று கூறி எதிர்ப்பதாக அறிக்கை விடும் எந்தவொரு தமிழ்க் கட்சியும் விதிவிலக்கு அல்ல. அரச தரப்பினர் இவர்கள் போடும்
உங்களால் ே முடிந்தால் ெ சவால்விட்டி
则鹦叫哑° GallLLg5 GTIG flictib 9 golij சபை அமர்வு சபையிலிரு கொண்டிருந்த
ரத்வத்தல் பராஜசிங்கம் இடைமறித்த
அத்தொகையை 7000 ரூபாவாக ஆக்கிக்கொண்டவர் இந்தப் பணம் கூட்டணிக்கு அமிர்தலிங்கம் போன்ற வர்கள் விட்டுச்சென்ற சொத்து'
இவ்வாறு அந்த அ தெரிவித்திருந்தனர். இதை விட அரச உதவித் தொகையும் மாவை போன்றவர் களுக்கு நன்கொடையாகக் கிடைத்து வருகின்றது என்பது கூட்டணியின் கனடாக் கிளைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
9ᏌᎫ600Ꮺ எதிர்ப்பது GLITTG) UTGITTÈS பண்ணி அரசிடமிருந்து பணம் பெறும் இரட்டை வேட அரசியல் நாடகத்தில் தோன்றி வருகின்றார்கள் கூட்டணியினர் இந்த இடத்தில் வி.பொன்னம் பலத்தின் ஞாபகம் மீண்டும் வருகிறது. 70களின் நடுப்பகுதியில் விபியை அழைத்த அரசதரப்பினர் பாதுகாப்பிற் காக ஏதாவது ஆயுதங்கள் தேவையா' என்று கேட்டிருந்தனர்.
அதற்கு 'எனக்கு ஒன்றும் தேவை யில்லை. தமிழ் மக்களுக்கு உரிய தீர்வைக் கொடுத்துவிட்டால் அதுவே எனக்குப் பாதுகாப்பு' என்றார்.
conciò sin, L. LawsfluslaOTj 39AJGO)3 எதிர்ப்பது போல் பாசாங்கு செய்து கொண்டு அதே அரசிடமிருந்து பாதுகாப்புப் பெற்று வருகின்றனர். போதாக்குறைக்கு சம்பந்தர் இன்னமும் சந்திரிகா கொடுத்த குண்டு துளைக் காதவாகனத்திலேயே பவனி வருகிறார். GJGO GOTILLI ssir, LLGOOcfl GTLö.Lillaias Girl பொலிஸாரின் பாதுகாப்பைத்தான் பெற்றிருக்கிறார்கள் யாழ். எம்பியாக இருந்தரவிராஜ் சந்திரிகா அரசிடமிருந்து ஒரு பிஸ்டலை வாங்கி இடுப்பில் செருகிக்கொண்டு அதே அரசோடு சண்டித்தனம் காட்டி வருகிறார்.
சண்டித்தனம் காட்டிய மறு தினமே அரசிடம் சரணட்ைந்து தமது
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ஆவரங்கால் மாநாடு
சிறில் மத்தியூவின் கூட்டணி எதிர்ப்புப் பிரசாரம் பல விதங்களில் தீவிரம் பெற்றது. தேர்தல் கால பிரசாரக் கூட்டங்களில் சிங்களவர்களின் இரத்தத்தில் நீச்சலடிக்க வேண்டுமென திருமதி மங்கயற்கரசி அமிர்த லிங்கம் கூறியிருந்ததாக சிறில் மத்தியூ பிரசாரம் செய்தார். வடக்கிலும் கிழக்கிலும் இருந்த சுமார் 250க்கும் மேற்பட்ட பெளத்த வணக்க ஸ்தலங்கள் சேதமாக்கப்பட் டுள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி அகிம்சை வழியிலான ஒரு அரசியல் கட்சி என்பதே அமிர்தலிங்கத்தின் ஒரே பதிலாக இருந்தது. அத்துடன் சிறில் மத்தியூ போன்ற அமைச்சர்களின் இத்தகைய அவதூறான பிரசாரங்களுக்கும் மத்தியில் அரசாங் கத்துடன் எவ்வாறு ஒத்துழைப்பது என்பதும் அமிர்தலிங்கம் உட்பட கூட்டணித்
கூச்சலையிட்டு அலட்டிக்கொள்வ தில்லை.
இந்த இடத்தில் ஒரு சுவாரசிய
மான சம்பவம் இன்று மட்டக்களப்பு மக்கள் மனங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகன்று வரும் ஜோசப் பரராஜசிங்கத்தின் நாடகம் இது
98இல் யாழ் உள்ளூாராட்சி சபை தேர்தல் முடிந்த கையோடு பாராளுமன்றம் கூடியிருந்தது ஜோசப் பரராஜசிங்கம் அப்போதும் மட்டக்களப்பு எம்பியாக இருந்தவர். அவர் பாராளுமன்றத்தில் சூடு கிளப்பிப் பேசியிருந்தார்.
"படையினர் எமது மக்களைத் துன்புறுத்துகிறார்கள் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. இதைக் கண்டு இனியும் பொறுத்துக்கொண்டி ருக்க மாட்டோம் பாராளுமன்றத்தைப் புரட்டுவோம்! மாற்றுவோம்’ என்ற தொனியில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது சபையில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அனுருத்த ரத்தவத்தவும் இருந்தார். ஜோசப்பின் உரையைக் கேட்டவுடன் கடுகடுப்பாகி விட்டார் அனுருத்த
அதற்கு அடுத்ததாக அனுருத்த ரத்வத்தவுக்கு பேச இடம் கிடைத்தி ருந்தது. அவர் இவ்வாறு பேசினார். "நாங்கள் புலிகளிடமிருந்து பிரதேசங் களை மீட்டுக் கொடுத்திருக்கின்றோம் நாங்கள் மீட்டுக்கொடுத்த பிரதேசங் களில் தேர்தல் நடத்த வழிவகை செய்திருக்கிறோம் எங்களுடைய ஏற்பாட்டில் நடந்த தேர்தலில் வென்று விட்டு பாராளுமன்றத்திற்கு வந்தவர்கள் எங்களையே திட்டுகின்றார்கள்
நாங்கள் முல்லைத்தீவு மாவட் டத்தில் தேர்தலை அறிவிக்கின்றோம் பிரபாகரனிடம் அனுமதி பெற்று அங்கு சென்று உங்களால் பிரசார வேலைகளில் ஈடுபட முடியுமா? அங்கு சென்று
1978 ஜூலை 29இல், தமிழர் விடுதலைக் கூட்டணி தனது இரண்டாவது மாநாட்டை யாழ்ப்பாணத்தின் கோப்பாய்த் தொகுதியில் உள்ள ஆவரங்கால் கிராமத் தில் நடத்தியது. இந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரான எஸ்.சின்னத்துரை இவர் தற்போது இங்கி ந்தில் வசிக்கின்றார் இவர்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர். இந்தமுறை தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து மாவை சேனாதிராசாவுக்கும்
தேர்தல் திணைக்களத்திற்கும் கடிதம்
எழுதியவரும் േ என்பது குறிப்பிடத்
LslL Lb நெளிந் கூறியிருந்தார்.
குறித்துப் LDIGO)6). GLI 'உதயன் 61555. FIT வல்லுறவு DTG) Ija) IIJGITIL 3,60III குற்றம் என்று LDTG)6. IDG
மக்களுக் . . . . . “Gorj (35). என்றால் நாங்க தான் மக்களிடம் சொன்னது முழுவி ஆனால், எங்கள் கருத்தில் எடுக்க ஜோசப் எம்பி
அதற்கு ரத்வ Gluta, GIGOTë கூறினீர்கள்? இப் பேசுகிறீர்கள்?' கேட்டார்.
பாராளுமன்றத் வரிசையில் அமர் ருந்த ஒரு செ அவதானித்துக்கெ இங்கு பிரச்சி fGA) பத்திரிகையா
HHHHH
CUPL- LITT GODS5 U
தீர்மானம் கொண்டு இரண்டாவது கோ கோரிக்கைகளை நிறைவேற்றுவது த பதவிகளுக்கு ஆபத் கருதிய கூட்டணித் தீர்மானமாக நிரை தட்டிக் கழித்தனர் விவாதங்களின் டே போராட்டத்தைக் கூ தமது சுயநல நோக் திருப்புவதாக இளை சத்துடன் கருத்து ெ டின் இறுதிநாளான
தலைவர்கள் பலரதும் கேள்வியாக இருந் SALDIM ALDEHIMäkESSIÓ G. தது. இதனைக் கூட்டணித் தலைவர்கள் தக்கது. இந்த மாநாட்டில் நிறைவேற்று பொலிஸ் தடைை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் கவ வதற்காக இரு ಆಫ್ಗೆ முன முனனரங்குககு வந ಆಸ್ತಿ, ೧ಕೇ ಸ್ವಿಯಾನ್ಸಿ : ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன மிகவும் அனைவரும் இணைந்து தமிழீழத் தேசிய மாநாட்டரங்கி நிதானமாக கவலைப்பட வேண்டாம் எனக் சென்றவர்கள் தமி குறிப்பிட்டதுடன் சிங்களக் கடும் இநைது ழதுவது Tr: போக்காளர்கள் மத்தியில் நாம உங்களது Teason எனவும், "தமிழீழ கட்சியுடன் இணைந்து செயற்படுவது Ed 150 யாப்பு வரையப்பட குறித்து சில அதிருப்திகள் காணப்படு H உரத்துக் கோவு கின்றன. அவர்களைத் திருப்திப்படுத்து மேடையிலிருந்த வதற்காகவே மத்தியூ இவ்வாறு பேசுகின்றார் 90 pass அருகே சென்று; | 19010յա விளக் அளித்தார். இந்த கவுன்சிலைப் பிரகடனம் செய்ய வேண்டும் அல்லது இளை6 விளக்கம் கூட்டணித் ്രൈ ക്ലൈ முதலாவது கோரிக்கை, செய்ய விடுங்கள் திருப்திப்படுத்தப்போதுமானதாக இருந்தது அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் விடுத்தனர் மேை
18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H
Slóð GaJGòGA) (pIQUIDIT? பாருங்கள் என்று ர் அனுருத்தரத்வத்த குக் கோபம் வநது தை ஜோசப் பரராஜ விட்டர் பாராளுமன்ற டிந்ததும் எல்லோரும் வெளியேறிக்
பின்னால் ஜோசப் டினார். ரத்வத்தையை ாசப் எம்பி ரத்வத்த
வழிந்து இவ்வாறு
|IDIIICử Q}{IQ)ạ)
ராளுமன்றத்தில் ார் மறுநாள் யாழ் பெண்
திரிகையில் செய்தி 5ÍTIÊLITTGmi Magi) IJIађIpsipija.
முழக்கம் யைப் பார்த்துப் டனர்மக்கள் தான் பேசியது படைத்தரப்பிடம் னிப்புக்கேட்டது தத்தெரியாது.
॥ 'ကြီ#\jñā) இப்படிப் பேசினால் பாக முடியும் நீங்கள் தும் உண்மைதான் து பேச்சுக்களைக் வேண்டாம்' என்றார்
த்த 'நீங்கள் கடை சந்தித்தபோது என்ன போது என்ன பேச்சுப் என்று கோபத்துடன்
தில் பார்வையாளர் வதற்காகச் சென்றி ப்தியாளர் இதை ாண்டிருந்தார்.
னை என்னவென்றால் ார்களும் கூட்டணி
பில் மரித்த மி
ர வேண்டும் என்பது க்கை. இத்தகைய தீர்மானங் களாக து பாராளு மன்றப் 1னதாக முடியும் எனக் தலைவர்கள், இவை வேற்றப்படுவதைத் கட்சி மாநாட்டு து விடுதலைப் டணித் தலைவர்கள் களுக்காகத் திசை ர்கள் பலரும் ஆவே ரியிட்டனர். மாநாட் 8 ஜூலை 30 அன்று
ட்ட இளைஞர்கள் b மீறி மாநாட்டு
முன்னரங்குக்குச் தேசிய மன்றம்
கான அரசியல் |ண்டும்” எனவும் எழுப்பினார்கள் OMGANGAJATEGIE 36S5 கள் செய்யுங்கள் ாகிய எம்மைச் வேண்டுகோள்
ருந்த ஒலிவாங்
யினரின் சித்து விளையாட்டுக் களை அம்பலப்படுத்தத் தயங்கி நிற்பதுதான். குறிப்பிட்ட செய்தியாளர்கள் சம்பந்தப் LULL தமது பத்திரிகைகள் மீதே இது
குறித்த வெறுப்புணர்வைக் கொண்டிருக்கிறார்கள்
-- -- -- -- -- -- -- -- -- -- -- -ܠܐ
மக்களது உரிமைகளைப் பற்றிப் பேசிவிட்டுப் பின்பு இவ்வாறு அரச
தரப்பினரிடம் கூனிக் குறுகி குழைந்து சரணடைவதால் இவர்களது கோரிக்
கைகளை அவர்கள் ஏற்றுச் செயற்படுவதாக இல்லை.
ಖ್ವ.: சாரதாம்பாள் என்ற யல் வல்லுறவிற்கு உட்படுத் தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டி P இது குறித்து யாழ் மாவட்ட பிடிபி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த குகேந்திரன்(ஜெகன்)தான் ့်ဖြိုးနှီး பிரேரணையாகக் கொண்டு வந் ருந்தார
தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு குறித்து காரசாரமாக உரையாற்றினார் ஜெகன், அப்போது F60)LIsla) மாவை சேனாதிராஜா தானும் பங்கிற்கு தாறுமாறாகப் படையி னரை கண்டித்துப் பேசியிருந்தார்.
உரையாற்றி முடிந்ததும் தேநீர் விடுதியில் ரத்வத்தையைச் சந்தித்த மாவை சேனாதிராஜா தனது ப்ேச்சுக் குறித்து சுயவிமர்சனம் செய்துகொண்டி ருந்திர
மறுநாள் யாழ், 'உதயன்' பத்திரி கையில் செய்தி வந்தது. சாரதாம்பாள் பாலியல் வல்லுறவு பாராளுமன்றத்தில் மாவை முழக்கம்! பத்திரிகையைப் LITUS55L. UGIGLJULLGOTU LD566l.
ஆனால், தான் பேசியது குற்றம் என்று படைத் தரப்பிடம் மாவை மன்னிப்புக் கேட்டது மக்களுக்குத் தெரியாது. இது ப்ோன்ற 驚 கைகள்தான் ப்டையினர் மத்தியில் மீண்டும் இழைப் பதற்கான துணிச்சலைக் கொடுக்
ன்றன.
எதிர்ப்பவர்கள் தமது அரசியலுக் காகவே எதிர்க்கிறார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எதிர்த்துவிட்டு சரணைடையும்போது படையினர் புரிந்துகொள்கிறார்கள்
உண்மையில் எந்தத் தரப்போடும் உறவுகொள்வதென்பது அவரவர்
கியை பலாத்காரமாகப் பறித்தெடுத்து, தொண்டர்களை அமைதிகாக்கும்படி தம்பித்துரை முத்துக்குமாரசாமி என்ற இளைஞன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், எவரும் அவ்வேண்டுகோளைப் பொருட்படுத்தியதாக இல்லை. "எங்களுக்கு மாநாடு என்ற பெயரால் களியாட்டங்கள் வேண்டியதில்லை. எமது தலைவர்கள் துரோகிகளாகி விட்டார்கள் உங்கள் பாராளுமன்றப் பதவிகளைத் துறவுங்கள்’ இவ்வாறான கருத்துக்கள் மாநாட்டு மண்டபம் முழுவதும் எதிரொலித்தன. சுமார் ஒரு மணி நேரம்வரை நீடித்த இந்த
ஆர்ப்பாட்டம் பலத்த சிரமத்தின் பின்னர் ஒருவாறு அடக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் தமிழர்
விடுதலைக் கூட்டணியின் தலைவராக மு.சிவ சிதம்பரமும், செயலாளராக
அரசியல் வழிமுறை ஆ மக்களின் பிரச்சினைகள் மக்கள் பிரதிநிதிகள் தெளிவாக
ಇಂಗ್ಲ
புலிகள் தரப்போடு இன்று வைத்திருப்பவர்கள் கூட வெளி ஒன்றும் உள்ளே இன்னொன்றும் வருகிறார்கள் அண்மையில் விெட அடைக்கலநாதன் கருத்தெ பகிரங்கமாகத் :ே : புலிகளால் பாதிக்கப்பட ரெலோ இயக்கத்தவர்கள்ாகிய நா புலிகளோடு உறவு வைத்துள்ளே LIII வர்கள் 可g呼g 啞叭* @-- அதிரடியாகத் தெரிவித்திருந்த ջ ճ ճ0լDաՈÇÙ ц9) - பாதிக்கப்பட் டவர்கள் என்பதற்கா மட்டும் புலிகளை எந்தக் கட்சி எதிர்ப்பது என்பதல்ல பிரச்சி புலிகளால் மக்கள் பாதிக்கப் படுவ களாயிருந்தால் போராட்ட வழிமுறை யில் நெறிதவறிப்போகும் பட்சத்தி புலிகள்ை தவறு இல்ை
Qð 606UlÖ eA601-65601 = புலிகளால் பாதிக்கப்பட்டவரல் ஆனால், ரெலோ இயக்கம் பாதிக்க LL-g Gloug P_006010
86 326ú QJG Qom தடைசெய்யப்படும்போது தமிழ்நாட்டி தங்கியிருந்தவர் செல்வம் தாக்குதலிலிருந்து தந்திரமாக பின்வாங்கிய ரெலோ பேராளிகள் தமிழ்நாட் லிருந்த செல்வத்திற்குத் தகவ அனுப்பினார்கள்
'ஆயுதம் அனுப்புங்கள் அதற்கா ரவைகள் அனுப்புங்கள்' என்ற செட் செல்வம் அடைக்கலநாதனுக் வந்திருந்தது. ஆனால் செல்வம் அது குறித்து ஏதுவிதமான பதிலும் தெரிவித்திருக்கவில்லை.
இயக்க
நன்றி. பூகோளம்
அமிர்தலிங் கமும் தெரிவுசெய்யப் பட்டனர். இதற்கு முன்னர், தந்தை செல்வாவின் மறைவைத் தொடர்ந்து அமிர்தலிங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான் ஆகியோரே கூட்டணி யின் இணைத் தலைவர்களாக செயற்பட்டு வந்தனர். இம் மாநாட்டில்
(eigelusio Giglly)
தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாப்பு மாற்றப்பட்டு ஒரே தலைவராக மு.சிவசிதம்பரம் தெரிவானார்.
எனினும், அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளைத் தீவிரமாக்கியது மூலமாகத் தமிழ் இளைஞர்கள் கூட்டணித் தலைமை மீது அரசியல் அழுத்தங்களை உருவாக்கினர்கள் 1973 ஜூலை மாதத்தில் மட்டும் நான்கு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றன நல்லூர் மக்கள் வங்கியில் பதினொரு இலட்சம் ரூபா கொள்ளையிடப் பட்டதுடன் பொலிஸ் கான்ஸ்டபிள்களான கிங்ஸ்லி பெரேரா, சச்சிதானந்தன் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். இக் கொள்ளைச் சம்பவங்களைத் தவிர பொலிஸ் திணைக்களத்தின் உளவாளி களாக இருந்த தமிழர்களான இம்மனுவல் சங்கானையிலும், தாடித் தங்கராசா கோண்டாவிலிலும், கிருஷ்ணகோபால் வல்வெட்டித்துறையிலும், பூபாலசிங்கம் சுன்னாகத்திலும், சிவராசா தொண்ட மானாறிலும் வைத்துச் சுட்டுக் G5Tgů6)ůLILLGOTři.
(தொடர்ந்த
60J Lg Ló.
மார்ச் 28 ஏப்ரல் 03, 2004

Page 19
படிடிஸ் நோயாளி ஒருவர் கிறார் அவர் எதிரே ஒரு ஸ்விட் வைக்கப்பட்டிருக்கிறது. அவர், ட் சாப்பிடுவது எனக்குச் சந்தோ விஷயம் என்று நினைத்தால், ாதுவாய் இனிப்புக்கு ஏங்கும் தட்ட மல் அவரும் ஒரு ஸ்வீட்டை து வாயில் போட்டுக்கொண்டு ஆனால், அந்த ஸ்விட் தப்பு என உணர்வார். ஆனால், முதலில் ட்டைப் பார்க்கிறபோதே, இது நம் ட நலனுக்கு எதிரி என்ற கோணத்தில் தால் அதைத் தொட மனசு வராது.
ஆக, ஒரு விஷயத்தை அணுகுகிற பொதுவாக, மேம்போக்காகச் விப்பதா? துக்கம் தருவதா? என்று ாமல் சாதக பாதகங்களைப் பகுத் நமக்குச் சுகமா? துக்கமா? தான் பார்க்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளையே எடுத்துக் ள்ளுங்களேன். காலையில் கண் கிறபோது இன்னும் கொஞ்ச நேரம் கையிலேயே புரண்டு கொண்டிருப்பது என்று நினைக்கலாம் படுக்கையில் கொண்டிருந்தால் எழுந்திருப்பது தாகும். இதனால், ஸ்கூல் புறப்படு தாமதமாகும் ஸ்கூலுக்குலேட்டாய் ால் தண்டனை கிடைக்கும் என்று எத்தால், புரண்டு படுக்கத் ன்றுமா?
ஆக, எந்த விஷயமானாலும், எது எது துக்கம்? என்று ஆராய்ந்து வடுக்கும் மனப் பக்குவம் ரொம்ப சியம் இந்த விஷயத்தில் பெற்றோர் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந் STOT, ÖVPDB 6035&56T 2 LE86600GTL பற்றி நல்ல குணம் கொண்டவர்களாக
முடியும்
பகளுக்கு சுண்டெலியும் சிங்கமும் ဤမျိုး frá 25ğöglLLÓ, சமயத்தில் உதவுவதாகக் கூறி பிழைத்த சுண்டெலி பின்னர் ஒரு பம் வலையில் சிக்கிக்கொண்டபோது
வலையைக் கடித்து, சிங்கத்தை விடுவித் ததே அதே கதைதான். பழைய காலத்துக் கதைதான் என்றாலும் கூட இன்றும் பயன்படக் கூடிய நீதி இந்தக் கதையில் உள்ளது. சிறு விஷயங்கள் என்றாலும் கூட அலட்சியப்படுத்தி விடக் கூடாது போதிய
ஆர்வமும் அக்கறையும் காட்ட வேண்டும்.
வாழ்க்கையில் கூட, சின்னஞ்சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தி விட்டதன் காரணமாக, பெரும் பிரச்சினை களைச் சந்திக்க வேண்டிவரும் அந்தச் சிக்கலான நேரத்தில், சே அற்ப விஷயம் அப்போதே கவனித்திருந்தால் இப்போது பிரச்சினையாகி இருக்காது என்று எண்ணத் தோன்றும் எனவே சின்னச் சின்ன விஷயங்களைக்கூட சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நற்பலனைத் தவறாமல் நீங்கள் அநுபவிப்பீர்கள்
குழந்தை வளர்ப்பு இன்றைய கால கட்டத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயம். பல பெற்றோர்கள் என்னிடம் வந்து தங்கள் பிள்ளைகளும், பெண்களும் போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டதாகவும், புகைப்பிடிப் பதாகவும், மதுஅருந்துவதாகவும் சொல்லி, அவர்களை நல்லவழிக்குக் கொண்டுவர வழி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள் கடந்த சில ஆண்டுகளா கவே, இளைய தலைமுறையினர் மத்தியில் இத்தகைய பழக்கங்கள் பெருகி வருவதாகப் பலரும் சொல்கிறார்கள்
இதற்குக் காரணம் என்ன? பெற்றோர் கள், தங்கள் பிள்ளைகளின் மீது போதிய அக்கறை காட்டி வளர்க்கவில்லை. கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்கி றார்கள்
நான் சந்தோச இருதயத்தின் கதையைச் சொல்கிறேன்; ஒரு இளவரசன் இருந்தானாம். அவன் சிறுவயதாக இருந்தபோது, அவனுடைய பாட்டி, அவன் கழுத்திலே R GJulgOGTÜ GLILLIIGI. அந்தச் செயினில், ஒரு இருதய வடிவ
டாலர் இருந்தது 85fTL lQ., LITTL L{ இளவரசனிடம் செ வெறும் செயின் இ 5. ПЉПЈ(00||0||0|| || || சந்தோசமான இரு
இந்த இருதய LIL (B6i6Q05TGOĠIĠL ஒரு கஷ்டமும் நிறைவான மனத்து இருப்பாய் அதன
மிகவும் பத்திரம இந்தச் செயின் கா உன்னுடைய சந் GUIIü6||0|ổ. 610 முழுக்க, இந்த செயினை ரொம் பார்த்துக் கொள் கூறினாள். இளவர GLIIIL (6é QëII0 சந்தோசமாக இரு எப்போதும் கலகலப் வார்த்தைக்கு அ6 மரியாதையும் இரு
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும்
வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும்,
குறுக்கெழுத்துப்போட்டி இலக்கான அனுப்பி250 ரூபா பரிசு பெறும்
Gogwynt CBuasaib Gog 668,390. Ar Gaernaroganrifengys
பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி
@
பாராட்டுப் பெறும் 10 அதி
மசிந்துஜன், கிரிமண்டல வீதி, நாரத
ப. செல்வராசா, வட்டக்கச்சி, கிளிெ
சி. கிருபாகரன், உருத்திரபுரம், கிளிநொச்சி
கோ. சுஜாதா, பிரதான வீதி, முல்ை
வை, ஹம்சாலினி, கிராமக்கோடு,
க. சிவாஜிலிங்கம், நாச்சிமார் கோய
ஜே. றொபேட், நாவாந்துறை தெற்கு
எம்.எச். பளில், பிரதான வீதி, காத்த
2 4.
செ. லோகநாதன், ஆஸ்பத்திரி விதி
5 6 சி. சிவகாந்தன், 兰 6ւJ6ւլ: . குறுக்கெடு 1.O. 11 1) இடமிருந்து வலம் எ வி
1ഗ്രഞ്ഞ് ഞ பொருள் 14 15 16 படும்
6. இது சொல்லும் 10. glöglb 17 19 201 13, &լDալի என்று பொருள்படும் இது வெறி என்றும் 21 23 பொருள்படும்
18குதிரை (குழம்பி a 21. DITGOOTGILD (510) போட்டி விதிகள் ம்பியுள்ளது) இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி,
சலட்டையில் ஒட்டி 01.04.2004 க்கு முன்னர் மேலிரு குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப 1. பக்கபகவானுக்கும் டிய முகவரி: @
குறுக்கெழுத்துப் போட்டி இல-68 3. ତୁ (b விளையாட்டுப்
தினமுரசு வாரமலர், யுள்ளது)
த.பெ. இல - 1772,
கொழும்பு.
சரியான முகவரியையும், காசுக் கட்டளையை
அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரிான விடையை அனுப்புவோரில் முதல் அதிரஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அ
GIII) or pyri frayIDT3b.
மார்ச் 28-ஏப்ரல் 03, 2004
4 சூறாவளி (குழம்பியு 8. திங்கள் (குழம்பியுள்ள 19. மங்கலமான சடங்கு
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த டாலரைக் தன் பேரனான ன்னாள் "பேரனே இது bலை; இதிலிருப்பதும் ாலர் இல்லை. இது தயத்தின் டாலர்
LITQAYITI, 9) Gör LDTITLÓlgi) ருக்கிறவரை உனக்கு பராது. நீ எப்போதும் டன் சந்தோசமாகத்தான் ல், இந்தச் செயினை
rasp?
பாழடைந்த பங்களாவுக்குள் நுழைந்தான். கிழிந்த உடையணிந்து, பழைய பாத்திரங்களில் சாப்பாடு வைத்துக்கொண்டு தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா, அத்தை,
வாலிப வயது அடைந்தான் MuLI LIL இளவரசன். அவன் ஒருநாள் காட்டுக்கு குழநதைகள |{{#fi!မျို” வேட்டையாடப் போனான் போன வழியில் சந்தோஷமாகச் சரித்துப்பேசிக்கொண்டே
சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்
அவனுடைய சந்தோச இருதயச் செயின் எங்கேயோ விழுந்துவிட்டது. செயின் காணாமல் போனதை அறிந்த இளவரசன், மிகவும் சோகமடைந்தான் இனி தனது வாழ்க்கை சூனியமாகிவிட்டது என்று கவலை கொள்ளத் தொடங்கினான். எப்படியும் அந்தச் செயினைத் தேடிக் கண்டுபிடித்து விடுவது என்று முடிவு
உள்ளே நுழைந்த இளவரசன், "என் சந்தோஷச் செயின் உங்களிடம் இருக்கிறதா? என்னிடம் கொடுத்து விடுங்கள்’ என்று ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்டான். அவர்கள் “ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படும் எங்களிடம் செயின் எப்படி இருக்கும்?” என்றார்கள்.
ாய் வைத்துக்கொள் OOTTILDGÒ GLITTÚIGIÚIL LITIGÒ. தோசமும் அத்துடன் வே, உன் வாழ்நாள்
சந்தோச இருதயச் பவும் கவனத்துடன் என்று ஆலோசனை சன் அந்தச் செயினைப் டபின் மிகவும் ஒப்பதை உணர்ந்தான். பாக இருந்தான் அவன் னைவரிடமும் மதிப்பும்,
"செயின் இல்லாமல் எப்படி உங்களால் சந்தோசமாக இருக்க முடிகிறது?’ என்று கேட்டான்.
அடுத்த சில நாட்கள், அந்த பங்களாவிலேயே தங்கினான் இளவரசன். அவனுடைய கேள்விக்கு அங்கே பதில்
கிடைத்தது.
சந்தோசம் என்பது வெளியில் அணிகிற செயின் இல்லை; உள்ளேயே நம் மனதுக்குள்ளேயே இருக்கிற ஒரு விஷயம் என அவனுக்குப் புரிந்தது.
'உடம்புக்கு வெளியில் அணியும் சந்தோசச் Gauslgo) G. நான்
தொலைத்துவிட்டு, இங்கு வந்தேன். ஆனால் நீங்கள் என் உடலுக்குள்ளே சந்தோச மனசை (செயினை) உருவாக்கிக் கொடுத்துவிட்டீர்கள். நன்றி
என்று விடை பெற்றான்.
இன்றைய இளைய தலைமுறை யினரும் இந்த இளவரசனைப் போலத்தான் சந்தோசம் என்பது மது சிகரெட் போதை மருந்து போன்ற புறச்சாதனங்களால் கிடைப்பது என்று நினைத்து அவற்றை நாடிப் போகிறார்கள். ஆனால், அந்தச் சந்தோசம் அகம் சம்பந்தப்பட்டது. அவர்களுக்குள்ளே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுவதில்லை. မျိုးနှီး
፴፬
செய்தான் காட்டு வழியில் செயினைத் தேடிக்கொண்டு புறப்பட்டான்.
இருட்டத் தொடங்கிய நேரம் மிகுந்த சோகத்தில் இருந்த இளவரசன் கண்களில் சற்று தூரத்தில் இருந்த கட்டடம் ஒன்று தென்பட்டது.அதை நெருங்கினான். அது ஒரு பாழடைந்த பங்களா உள்ளே இருந்து
ஒரே சிரிப்பும் சந்தோசமும் பொங்கியது. புரியவைக்க வேண்டியது பெற்றோர்க
3) GTAJ& Göi 6 GöİLçlüUT86 (355 ELGOLD)
வீட்டுக்காரர் கையில்தான்நமது சந்தோசம்
இதயச் செயின் கிட்ைத்திருக்க வேண்டும் நெஞ்சினில் என்ன காயமோ?
இல்லாவிட்டால் இவ்வளவு சந்தோசம்
ந்தது. எப்படிச் சாத்தியம் என்று நினைத்தான். 8] @}}}}}} வாரம் இடம் ճingյլն)
SS SS SS S S SS SS SS SS SS SS S S SS S S S
எல்லா விதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சய பாத்திரம்எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின் கீழ
பாலிகள்:
Dibinie 19. || || RATKAA TEXTILE Branch: må f. || No. 33,37th Lane,
377,379A.Gall Road,Wellawatta,Colombo-06. Colomboo. (Opposite of Delmon Hospital) Tel:23664792 *:2594727 லைத் தீவு. ருத்துறை மகளிர் மட்டும் Dგ»,რწir up!-ცხსნ
பிலடி, கரணவாய்
த, யாழ்ப்பாணம்,
நான்குடி
| மன்னார்.
Tout. துப் போட்டி |
浣 ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு
LL 00M MLMLLLLL MM M C CLL S ,மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது
l (பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
嵌 E TTT TTT LTTTT S ST LLL LLTTTMMLL LL ML L LL LLL LLLLLS
அனுப்ப வேண்டிய முகவரி: ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை தினமுரசு வாரமலர் த.பெ.இல-1772,
JILIGDØT 9IGINII Lisa206)j,.AVI,
9. coolinao
|08-01-20 கொழும்பு
S S S S
Sögö GAITIJih ULIITTIčšej & EFEDIGAOP ந்து கீழ் 曲 Bili இம் மரத்துக்கும் ளுவாஞ் fiely. f 凹 பொருள் (குழம்பி திருமதி.சி.இராஜேஸ்வரன்
@ குழி கடற்கரை வீதி, ஓந்தாச்சிமடம், ஸ்ளது) களுவாஞ்சிக்குடி து) பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில்
வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் திர்ஷ்டசாலிகளின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
TTD6A)
DJTör
--

Page 20
போது வெறுமனே அமர்ந்திருக்கவும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
"நேற்று வனஜா ஒரு விசயம் சொன்னாள் இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக்கொண்டால் அழகு கெட்டுவிடுமாம் அத்தோடு வாழ்க்கையின் உல்லாசங்களை அநுபவிக்க முடியாதாம் என்றாள். நானும் யோசித்துப் பர்த்தேன். கொஞ்சநாள் வாழ்க்கையை அநுபவித்துவிட்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாமே! அதனால் இக் கருவையும் கலைத்துவிடலாம் என்று நினைக்கிறேன்" என்றாள் அவள் சாதாரணமாக அவனால் அதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
அனுராதா மேல் அவன் நிஜமான நேசத்தை வைத்திருந்தான். அதனால் அவள் மனம் புண்படும்படியாக இதுவரை எதுவும் பேசியதில்லை.
"அணு என்னம்மா இது பேச்சு அப்பா அம்மா காதில விழுந்த ரொம்ப வருத்தப்படுவாங்க" என தயக்கத்துடன் மெதுவாக ஆரம்பித்தான்
"அத்தை மாமாகிட்ட நான் சொல்லிக்கிறேன்" என்றபடி எழுந்து தன்னறைக்குள் சென்றாள்.
எங்கேயோ இருக்கும் வனஜாவை இழுத்து வைத்து அறைய வேண்டும் போல்
GLI அதிர்ச்சியை
உள்வாங்கியபடி மனைவியை ஏறிட்டான் லக்ஷ்மன்
"எ என்ன அனு' அதிகப்படி அதிர்ச்சியில் வர்த்தைகள் கூட மறந்து போயின. வெறுமனே அனுராதாவை பர்த்தபடியே நின்றான்.
தான் சொன்ன செய்தியால் அவன் அதிர்ச்சியடைந்து நிற்பது புரிந்தும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தன் போக்கில் கையிலிருந்த பேப்பரைப் புரட்டினாள்
லக்ஷ்மன் - அனுராதாவின் மூன்று வருடக் காதல் வாழ்க்கையிலும் அதன் பின் இந்த இரண்டு வருடத் தாம்பத்திய வாழ்க்கையிலும் அனுராதாவைப் பற்றி நன்றாகவே அறிந்திருந்தான் லக்ஷ்மன் அவள் தன் அழகிற்காகவும் வசதிகளுக்காகவும் எதையும் செய்யக் கூடியவள்தான். ஆனால் அதற்காக அவர்களின் இல்லறத்துக்கு சாட்சியாக அவள் வயிற்றில் வளரும் கருவையே கலைக்கப் போவதாகக் கூறியதைத்தான் அவனால் ஏற்க முடியவில்லை.
அனுராதா இயற்கையிலேயே நல்ல அழகி அத்தோடு தன்னை மேலும் அழகுபடுத்தவும் தெரிந்தவள். அந்த அழகில் லக்ஷ்மன் மயங்கியதும் வியப்பில்லை, லக்ஷ்மனும் அழகன்தான் ஆரம்பத்தில் லக்ஷ்மன் தன் காதலை அவளிடம் சொன்னபோது அவள்
குழந்தை பெற்றால் அழகு கெடுமாம் என்ன
Iன் கடைக்குச் செல்லும்
பால் அவளும் தன அழதாலும் வழியில் ஒரு பெரியவர் கீழே குனிந்து
செய்கைகளாலும் ஈர்க்கப்பட்டதுதான் என
என்று சொல்லி வீடு நகை, பணம் என மாப்பிள்ளை விட்டார் கேட்டதை விட அதிகமாகவே கொடுத்து முத்த மகள்
வினுவைத் திருமணம் செய்து கொடுத்தனர். "வெளிநாட்டில் கை தட்டினால் காசு வரும் என்று எல்லோருமே நினைக்கிறார்கள் இங்க வந்து பார்த்தால்தான் தெரியும்" என்று நினைத்தான் தயா. ஆனாலும் தன் கஷ்டம் எதையுமே சொல்லாது கண்முடாமல் வேலை செய்து அக்காவின் திருமணச் செலவுகளுக்குப் பணம் அனுப்பி வைத்தான். இது மட்டுமல்லாது அடிக்கடி கடிதம்
எண்ணினான். பிறகுதான் புரிந்தது, அவளை ரோட்டில் கிடந்த பேப்பரை பொறுக்கிப் ஈர்த்தது தன் பணம் என்று பிறந்ததிலிருந்து பார்த்து தூக்கி எறிவதைப் பார்த்தேன். இல்லாமை என்ற சொல்லைக் கேட்டுக் கேட்டே பாவம், யாரோ பைத்தியம் போல் என்று வளர்ந்தவளுக்கு பணத்தின் மேல் ஆசை நினைத்துக் கொண்டேன். வளர்ந்தது இயற்கைதானே. அழுக்கடைந்த உடையுடன்
லக்ஷ்மன் பெற்றோருக்கு ஒரே மகன் தலைமகளது நடையுமாக என்பதால் வசதியைப் பார்க்காமல் மகனின் ಅಗ್ರಹ: வந்தவரையபாரததது விருப்பத்திற்காக அனுராதாவை தம் பேரதிர்ச்சியடைந்தேன். கிரிஸ்டி அங்கிள். மருமகளாக ஏற்றனர். லக்ஷ்மனின் தாய் கடவுளே, இவருக்கு என்ன நேர்ந்தது. அவளை தன் சொந்த மகளாகவே பாவித்து என்னை நன்றாக உற்றுப்பார்த்தார். அன்பு காட்டினாள் அந்த வீட்டில் அவளுக்கு முகத்தில் ஒரு ஒளி தம்பி நீ குமார் சகல உரிமைகளையும் கொடுத்தாள் அனுராதா தானே என்றார். அவருக்கு முளையில் கருவுற்றிருப்பது தெரிந்ததும் எல்லோருமே எவ்வித பாதிப்புமில்லை என்பதை கேட்ட அக் குழந்தைக்காக இப்போதே கனவுகாணத் கேள்வியில் புரிந்து கொண்டேன். நீங்கள் தொட்ங்கினர். இப்போதேன் இவள் இப்படிச் கிரிஸ்டி அங்கிள் தானே என்று சொல்கிறாள். அவள் சொன்னது மீண்டும் கேட்டேன். நான் கிரிஸ்டியே தான். மீண்டும் அவன் காதில் எதிரொலித்தது. ஏதோ நீயாவது என்னை அடையாளம்
"உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்" கண்டு என்னருகில் வந்து என தயக்கமாக இருந்தவள் அவன் எதுவும் கதைக்கின்றாயே மிக்க
சந்தோசம் சொந்தம்பந்தம், சிநேகிதர்கள் என்னைக்கண்டால் ". ಕ್ರಿಕೆ'! ஓடி ஒளிகின்றார்கள்
"sing pinu 9liuDr" | ".",
பார்த்தாயா? என் நிலைமையை என்றார். என்ன நாலு முப்பதோ? முண்டு Tao o ilagay ng Liga gg 6
நடந்தது ஏன இந்த மணிக்கு தயா போன்புண்ணுறதார் நிலலைமை என்று வினவினேன் எல்லாம்
சொன்னான். " இந்தப் பாழாய்ப் போன குடிப் எடுக்கயில்லையோ பழக்கம்தான் என்னால் இந்தப் கணேஷ் DMT தம்பதியினருக்கு பழக்கத்தை விட முடியவில்லையே தம்பி,
முன்று பிள்ளைகள் முத்ததும் சவூதி வேலை ஒப்பந்தம் முடிந்து இளையதும் பெண் பிள்ளைகள் நானும் இங்கு வந்து இரண்டாவதாகப் பிறந்தவன்தான் தயா வருடங்களாவிட்டன, உனக்குத் தெரியும்
"அப்பாவுக்கும் ஒழுங்கான தானே தொழிலில் இருந்த போது இல்லை. அந்தச் சம்பளம் சாப்பாட்டுச் பணத்தை சேமிக்கவில்லை, லீவில் வரும் செலவுக்கே காணாமல் இருக்கு போதெல்லாம் சொந்தங்களுக்கும், இப்படியிருக்க உன் அக்காவுக்கும் நண்பர்களுக்கும் அள்ளித்தானே தங்கச்சிக்கும் எப்படி நல்ல இடத்தில செலவழிச்சேன். ஆனால், தற்சமயம் ஒரு கல்யாணம் கட்டி வைக்க முடியும் தயா சிகரெட்டுக்கே வழியில்லை என்றார்
நீ வெளிநாட்டுக்குப் போனால்தான் சவூதியிலிருந்து வந்த கொஞ்சநாளில் என் இதெல்லாம் நடக்கும் உன் மனைவிக்குச் சொந்தமான வீட்டில் கையிலதான் எல்லாமே இருக்கு என்று குடிபெயர்ந்து எனது சொந்த வீட்டை
சொல்லி முடித்தாள் கமலா தன் பல்கலைக்கழகக் கனவைக் கலைத்துவிட்டு "சரி அம்மா" என்றான்
BULUTT தயா படிப்பில் கெட்டிக்காரன் அவனது பாடசாலையிலேயே சிறந்த பெறுபேறு பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொண்டவன். அவனுடைய இலட்சியம், கனவு ஆசை எல்லாம் இதுவே. அப்படியிருக்க "எல்லாம் உன் கையிலதான் இருக்கு" என்று சொல்லி விட்டாள் தாய் கமலா தன் குடும்ப நல்வாழ்வுக்காக லண்டன் சென்றவன்
தான் தயா சாப்பிட, துங்க மறந்தாலும் கூட மாதாமாதம் காசு அனுப்புவதை மட்டும் மறந்திட மாட்டான், "என்ர மகன் லண்டனில எங்கட மகளுக்கு செய்யாம் யாருக்கு இதெல்லாம் செய்யப் போறம்"
அபத்தம் இது பெண் தாய்மையில்தானே பூரண எடுத்துச் சொல்லிப் புரி
அதன்பின் பல தட பக்குவமாகச் சொல்லிப் பண்ணினான். அதை கேட்கவே இல்லை. புெ பர்த்தவன் ஒரு கட்டத்
ஆத்திரத்தில் உள்ளம் துடித்தது லக்ஷ்மனுக்கு/
உடனடியாக அதை ஏற்கக் காரணம் தன்னைப் a
விற்று மகளின் திருமண வைத்தேன் திருமணம் அதற்கு இதற்கு என் ம பெரும் பங்கை கைப்பற் பணத்தில் குடிக்க ஆரம் தனக்கு ஏதாவது மிஞ்ச என் மகன் ஒரே பிடியாக ஒரு வேனை வாங்கினா அவனுக்கும் ஒரு தொழி சந்தோஷப்பட்டேன. சந்
நிலைக்கவில்லை. அவன திருமணம் செய்து கொணி மாமனார் வீட்டில் குடியே எனது மனைவியும் தனித்
GIGAIL GLAT&&AGAS LIGO சொந்தம் பந்தம் சிநேகித எங்களை ஒதுக்கிவிட்டா வரை எனது மனைவி தெ விற்க சம்மதிக்கவில்லை. வழியில்லை. இந்த நிலை மருமகனும் எங்களை ஏர் மறுத்துவிட்டனர். கடைசி வீட்டை வாடகைக்கு விட்
வரும், "தயா காசு கெ வேனும், விரைவில் அ 'இல்லை' என்
வெளிநாட்டு வேலைக்
சொல்ல மாட்டான் த ஓய்வின்றி வே நண்பர்களிடம் கடன் பணத்தை விட அதிக
Gallurgi. 8 தொலைபேசி அழைப்பு bll
"Olbum Sara (ểuICẩuại, இருக்கு." என் முடிப்பதற்கிடை
ᎧIIᎢᏤ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின் அழகே அறைந்துவிட்டான்.
கிறது. இதை எப்படி "அணு எனக்கு இந்தக் குழந்தை வைப்பது வேணும் நீயும் அப்படி நினைச்சா இங்க வ அவளுக்குப் இருக்கலாம் இல்ல கருவக் கலைச்சிடு
ய வைக்க முயற்சி ள் காது கொடுத்துக்
அதோட எங்க உறவையும் மறந்திடு நீ
த்துப் பொறுத்துப் கத்திவிட்டு தன்னறைக்குள் | 96/60) GIT நுழைந்து கதவைச்
சாத்தினான்.
அவன் எய்த அம்பு
மனதைத் துளைத்தது. மீண்டும் அந்தக் குடிசைக்கர் அழகுக்கு
தவிப்பதை விட
GIDÓ, GOGODIL I
தாய்மையின் நிலையில் அவள் அழகு கூடினாலும் தன் உப்பிய வயிற்றை அருவருப்பாகவே பர்த்தாள் பிறக்காத குழந்தை மேல் இப்போதிருந்தே வெறுப்புக் காட்டத் தொடங்கினாள் பிரசவத்திலாவது குழந்தை இறந்துவிடாதா? என்கிற நப்பாசையில் வேண்டுமென்றே வேண்டாத வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தாள். இதனாலேயே
ܘ ܐ ܐ ܐ ܠ N NA
தை முடித்து மகனிடம் சரணடைந்தோம் இருந்தும் முடிந்ததும் என்ன குடிப்பழக்கம் என்னை
G பணத்தின் விட்டயாடில்லை. கையில் கிடைத்த விட்டாள் மீதிப் பொருட்களை விற்றுக் குடித்தேன் அதன் த்து விட்டேன். எதிரொலி என் மனைவியை மாத்திரம் து என நினைத்த வைத்துக்கொண்டு என்னை வீட்டை
*" விட்டே துரத்திவிட்டார்கள். அன்றிலிருந்து " . இது தான் எனது வாழ்க்கை குடியை :* ST60 மாத்திரம் விடமுடியவில்லை என்றார்.
சரி நீ கடைக்குப் போகின்றாய் போல,
ஒரு 20/- இருந்தா தாவேனென்றார். மனம் கனத்தது ரூ 50 கொடுத்தேன் நன்றி என்று பணத்தைப் பெற்றுக்கொண்டவர் குடிப்ப்ழக்கத்தை மாத்திரம் விடுமாறு சொல்லாதே என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்தார்.
அவரின் கடந்தகாலம் என் கண் முன்னேவந்து போயிற்று கிறிஸ்டி அங்கிள் சவூதியிலிருந்து வரும் போதெல்லாம் எங்கள் கடைக்கு வந்து ஏதாவது ஒரு பொருளை வாங்குவார். மகனுக்கு மோட்டார் சைக்கிள், வீட்டிற்கு பிறிட்ஜ் கேஸ்குக்கர், அவரின் மகளுக்கு நகைகள் இப்படி எத்தனையோ? குட் மோனிங் பிள்ளைகளே என்று வணக்கம் சொல்லிக் கொண்டு படுகம்பீரமாகக் கடைக்குள் நுழைவார் வெளிநாட்டு சிகரெட் பெக்கட்டையும் லயிட்டரையும் மேசைமேல் தூக்கிப் போடுவார் என்ன குமார் எப்படி இருக்கின்றாய்? சிகரெட் உனக்குத்தான் என்பார் விலை கேட்கவேமாட்டார்கேட்ட பணத்தைத் தருவார் வெளிநாட்டு விஸ்க்கி வைத்திருக்கின்றேன். 7 மணியைப் போல் எல்லோரும் வாருங்களேன் என்று அழைப்பார் இன்று அவரின் நிலைமை மதுவை மறக்கவேமாட்டாரா? கடவுளே!
விருப்பத்திற்கு டு வேனோடு விட்டான் நானும்
GANGILTub. ம் கரைந்து
Gi, 5gLa னுடைய வீட்டை ாப்பாட்டிற்கே ல் மகளும் di GlastIGGIT க இருந்த
ùGuTG யாவும் கற்பனை O
உங்கம்மா வீட்டுக்கே போயிடு" என கோபமாகக்
இலக்குத் தவறாமல் அவள்
ஆசைப்பட்டு வறுமையில்
குழந்தையைப் பெறுவதே
வெறுப்பாக அனுமதித்தாள்
S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S aFilib (9lg5aSIDITais 4 1 1 ܒܗܵܢܵܐܬܐ ܠ nܗܶܘ ܐܰܘܗ ܙ ஒரு வார்த்தை
ஒரு நிமிடம் செய்தாவது ாவது கேட்ட கவே அனுப்பி ப்பட்டவனின் ாகவே இன்று ருக்கின்றனர். ig) 9laxitaxy, n’Liri Gura ku GlgTrô65 தொலைபேசி
குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்து குழந்தையைக் கையிலெடுத்தா லக்ஷ்மன் தான் எண்ணியது போ குழந்தை பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச் அவனுக்கு எப்வேதா என்று பெட் கொடுக்கும் நேரம் தவிர குழந்தைப் அருகிலேயே அனுராதா வருவதில்ை மூன்று மாதத்திலேயே அதையும் நிறுத்திவிட்டாள்
ஸ்வேதா முகம் பார்த்தது. சித்து எல்லாமே அவள் அப்பாவைப் பார்த்துத் அன்று ஸ்வேதாவின் இரண்டாவது பிறந்தநாள் எல்லா ஏற்பாடும் முடிந்து ே வெட்டும் நேரம் அனுராதாவைத் தேடினா லக்ஷ்மன்
சசிகலா ராஜ்கும
ј05106.
"சின்னம்மா அவங்க ப்ரெண்ட் வீட்டு போறதாச் சொல்லி அப்பவே கிளம்பி போய்ட்டங்க" என்றான் டிரைவர் முத்து திகைத்துப் போனான் லக்ஷ்மன்
அன்று வெகுநேரம் கழித்தே வீடு திரும்பினாள் அனுராதா, களைத்துப் போப் கட்டிலில் விழுந்தவள் கதவுப் பக்கம் இை கேட்டுத் திரும்பினாள் மெதுவாக பயந்தபடி அறையுள் வந்தாள் ஸ்வேதா ரோஜாப்பூவென்று கால்கள் கொண்டு நடந்து வருவது போலிருந்தது. முதல் முறையாக அதை இரசித்தாள் அனுராதா,
கைகளைப் பின்னுக்குக் கேர்த்தபடி அவருே வந்த ஸ்வேதா தன் திராட்சை மணி விழிகளை உருட்டியபடி
"அம்மா" என்றது. அதைக் கேட்டதும் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஒரு சிலிப்பு எழுந்தது அவளுள்
"என்ன"குரல் தழுதழுத்தது. தன் கையை அவள்முன் வித்துக் ாது குழந்தை அந்தக் கேக்கை அனுராத புரியாமல் பார்க்க
"உனக்குத் தாம்மா" என்றபடி அதை அவள் வாயில் வைத்தபோது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் பொங்கி வழிந்த அன்பு வெள்ளத்தில் அனுராதாவின் வெறுப்பு கோபம் எல்லாம் துரும்பாய் அடிபட்டுப் போயின. குழந்தையை மர்போடு இறுக்கி அணைத்துக்கொண்டாள்
"அவள் பாட மறுத்த ஒரு தாலாட்டு இன்று பிள்ளை வடிவில் வந்ததே"
"ஹலோ அம்மா! நான் தயா கதைக்கிறன் எல்லோரும் எப்படிச் சுகமா இருக்கிறிங்களோ.." இப்படியே சுக நலன்கள் விசாரிப்பதிலேயே நேரம் கழிந்தது. "சரி அம்மா நான் பிறகு கதைக்கிறன் போனை
வைக்கட்டுமோ "தயா இங்க வீட்டு வேலை செய்ய ஒருத்தரைப் பிடிச்சா
= Grssú - siltssorm -
மாத்தளை
நல்லதெண்டு வேலைக்கு ஒருத்தரைப் பேசியிருக்கு நாளையில இருந்து வாறதாச் சொன்னாங்க, இனி மாதாமாதம் அதுக்கும் சம்பளம் கொடுக்க வேணும். அதுதான் இந்த மாதத்திலிருந்து பணம் கொஞ்சம் கூடுதலா அனுப்பி வை என்ன" "அம்மா உன்ர மகனும் வெளிநாட்டில வீட்டு வேலைக்காரன்தான்" என்று சொல்ல வந்த வார்த்தை தொண்டைக்குள் சிக்க 'சரி அம்மா' என்று போனை
Dj. 28-gija) 03, 2004
வைத்தான் தயா

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
> சிந்தித்துப் பார்க்க
ஞானத்தின் இருப்பிடம்)
PG
அருணன் ஆ
நுழைந்தபோது உறங்கிக்கொன
வெருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கின்றனவோ, ஆவல் ளைக்கிறதோ, அதிருப்தியும் ந்தோஷமின்மையும் இருக்கிதோ அவரது ாழ்வில் தர்மம் புக வாய்ப்பு உண்டு எவரது ாழ்வில் சிந்தனை, பிரச்சினை, சந்தேகம், ஆவல் அதிருப்தி இவை எதுவுமில்லையோ, அத்தகைய ஜடவாழ்வில் தர்மம் புகுவதற்கு வழி இல்லை.
ஒரு குழந்தை முடியாது என்று சொல்லும்போது புண்பட வேண்டாம். னெனில், அந்தக் குழந்தையை முடிவு செய்ய நீ யார்? அவன் உன் மூலம் வந்தான். நீ ஒரு வழி அவ்வளவுதான். ஆனால், சர்வாதிகாரியாக இருக்காதே அன்பு எப்போதும் அதிகாரம் செய்வதில்லை. எப்போதுமே அதிகாரம் செலுத்தாமல் இருந்தால் பிறகு நன்மையும் தீமையும் மறைந்துவிடும். பிறகு நீ இரண்டையும் நேசிக்க ஆரம்பித்துவிடுவாய் உன் அன்பு நிபந்தனையற்றுப் பெருகிவிடும் கடவுளின் அன்பு இப்படித்தான் இவ்வுலகிற்கு நிபந்தனை இன்றிப் பெருகி வருகிறது.
ஒரு ஞானி என்பவன், தன்னிடம் உள்ள,
அள்ள அள்ளக் குறையாத ஞானத்தை தன் சீடர்களுக்கு வழங்கிக்கொண்டே இருப்பான் அந்த ஞானத்தின் இருப்பிடம் மிகவும் போற்றுவதற்கு உரிய அவனுடைய உள் DIE BEGONTGOT மையமே அந்தப் பொக்கிஷத்தை எளிதில் அலட்சியத்தோடு தொட அந்த ஞானி யாரையும் படுத்திருந்த நிே அனுமதிக்கமாட்டான். அபாயகரமான
அவன் இறந்த பிறகு அதை எடுப்பதற்கு மறைத்துக்கொள் அவருடைய சீடர்கள் போட்டியிடுவர்கள் கவனமிழந்தவள ஒவ்வொருவரும் அதை அடைய அவள் படுக்கை முனைவார்கள் அவர் எழுதிய ஞான நெகிழ்ந்திருந்த நூலைப் படிக்க ஆவல் கொள்ளுவார்கள் வளைவுகளும்
ஆனால், அங்கு ஒரு பக்கத்துக்குக்கூட அதிகரித்துத் தெ விஷயம் ஏதும் இருக்காது. அதைப் பார்த்து அவள் பூவு ஏமாற்றம் அடைவர்கள் ஒன்றும் புரியாமல் உறுத்தக் கூடா விழிப்பார்கள், பிறகு, அதைப் படிக்கும்போது எண்ணத்தால் ெ அதிர்ச்சியடைவார்கள் அவளைச் சுற்றி அதில், நீங்கள் உங்களுக்கு உள்ளே மடிந்தும் தவழ்ந் பாத்திரத்திற்கும் பாத்திரத்தில் நிரம்பிய மேகவண்ண ெ விஷயங்களுக்கும் எப்பொழுது வித்தியாசம் மாபு பகுதியி கண்டுபிடிக்கிறீர்களோ அப்பொழுது நெகிழ்ந்து கிடந் உங்களுக்கு ஞானம் கிட்டும். சில விநாடிகள் அவ்வளவுதான். மெய்மறந்து நின்
ஓஷோவின் பொன்மொழிகளிலிருந்து அந்தச் சே
அடிவைத்து அ சென்றவன் கை கோலம் பார்த்து
R_மக்களுக்கு முகமே தெரியாத பல தமிழ் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கிறார்களே! GGMILLINTGITIMOGGADGIT இன்னார், எவர் என்று விபரம் தெரிந்திருப்பது கல மக்களினதும் உரிமையல்லவா?
என்.வினோத், யாழ்ப்பாணம்
அதுசரிதான். ஆனால், அவர்கள் கட்டுக் கொல்லப்பட்டால், மெளனமாக இருப்பதையும் மக்கள் தங்கள் p if GDIDLIt is நினைக்கிறார்களே!
区s区
பேரழகன்' படத்திற்காக சூர்யாவின் கூன் வேடத்தைப் பார்த்தீர்களா? கமலைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார் போலிருக்கிறதே
எம்.றிஸ்வான், கொழும்பு - 12
ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்காகப் போட்டியிடுபவர்கள் பண்ணுகிற சேட்டைகளைப் பார்க்கிறபோது எந்த விவகாரமான வேடத்திற்கும் தயார் என்ற விக்ரம், சூர்யாவின் : கமல் காரணம் என்றால் அதற்காக அவர் ந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.
囚*区
தனியார் தொலைக்காட்சி ஒன்றின்
செய்திப் பொறுப்பாளர் பதவியில் இருந்த
556. IT இதற்கும் கருணா விவகாரத்திற்கும் சம்பந்தமிருக்குமா?
GTGs). Syrgit, LDL Lidsoll
தெரியவில்லை. ஆனால், முன்னவர் அரச ஊடகத்திலேயே தொடர்ந்து இருந்திருந்தால் இப்போது மிக உயர் பதவியை அடைந்திருப்பார் தனியாரை நம்பி பணி
ப்பை இழந்த கதையாகிவிட்டது.
லே தமிழ் வடக்கு கிழக் þá கூட்டமைப்பினரே பெரும்பான்மை - is iasanailiú Chumailliassil என்பதில் சந்தேகமில்லை நானே?
இராபரந்தாமன், குயின்ஸ்டவுன்,
அதுதானே.பிறகேன் மாற்றுக் கட்சிகளின் துண்டுப் பிரசுரங்களை எரித்தும், பாடுவதைத் தடுத்தும், வேட்பாளர்களை பிட்டி வாபஸ் பெற வைத்தும் பதற்றப்பட வேண்டும்? அப்படி ஒருசிலர் எம்பிக்களாய் துவிட்டால்தான் என்ன? அவர்கள் யாருமே விதமிழர் இல்லை என்று சொல்லி விடலாம்தானே! பத்திரிகைகளோ, டிவையோ () யார் மறுக்கப் போகினம் ாட்டிச் சுழட்டி ஏகப் பிரதிநிதித்துவத்தை ாதவை எல்லாம் தமிழர்களே இல்லை ாறுதானே அவையும் நிறுவுவினம்! தவையில்லாமல் பதற்றப்பட்டு தேர்தலை காக நடக்க விடவில்லை என்று விநாடுகளுக்குக் காட்டி, எதற்கு வீண் ததை உருவாக்குகிறார்கள் இந்தப்
முழுமையாக வாழ்தல் என்றால் -'
எச்எம்றியாஜி, திருகோணமலை,
விெல்லை விட்டில் ஒரு தொட்டியைக் அதனுள் மையை நிரப்பி அடிக்கடி எழுந்துகொண்டிருக்க வேண்டுமோ,
அங்கிருந்து ம 区ー載区。 பார்த்து நகைத் பத்திரிகைகள், சஞ்சிகைகளை ಙ್ இதழ்கள் என்று குறிப்பிடுவது ஏன்? P
எம்எம்மிஹற்லார், புத்தளம் பந்த அவள் :
oUUDI)P எச்சில்களைப் பரிமாறிக்கொள்ளும் இடம் முயற்சித்துக்கொ என்பதாலாக இருக்கும் அறையிருட்
冈*区 வன்னித் தலைமையானது அரு கருணாவின் மீது படையணி கொண்டு விழுங்கிவிடுவன தாக்காமல், அமைதியான முறையில் இந்த அவள் ଔbର வருவது ಆಕ್ಟಿ ಙ್ தமிழ் பத்தாகைகள பாராட6த இழுத்துப் பிணை தெரிவிக்கின்றனவே! அழகின் திண்ை சட்டையின் இரு எழுதி மை காய்வதற்குள் ஒருவேளை ಟ್ವಿಗ್ರಹ CUPIPIUNTUK தேசியத் தலைவர் படையை அனுப்பி, விட்டிருந்த இை ழக்கில் சில ஆயிரம் உயிரழிவுகளுடன் பைத்தியமாக அ கருணாவைக் கொலை செய்து முடித்து மெல்ல நெ :*: முகத்துக்கு நே O/62/LDDO 35 357
GIGIGIGIT
வசந்திரபிரசாத், மாமாங்கம்
காப்பாற்றிவிட்டார் எங்கள் வடக்குத் தலைவர்' என்று கொட்டை எழுத்தில்
போட்டுவிட்டால் போச்சு புஷ்டிக் கன்னங்
ரிந்தி 区ー4区 உறக்கத்திலும் ಇಂದಿ நீரோட்டமுடனிரு தெரியுமா? மடல்களாய் அர்
சிபுஷ்பலதா மன்னார். இமைகள் ಇಂ
அவற்றின் எதிரே நின்றுகொண்டிருப்பவர் பெரியவரா முத்தமிட்டான் ಇಂಗ್ಲ! என்ற பாகுபாடு எதுவுமில்லாமல்
யாயம் வழங்குவதற்காக
உங்களிே LyII6åGpi கெளத
ந்து யசோதரையும் பு என்ற பதில் வருவதற்கு நான் கேட்கும் கேள்வி ஆனார்கள்
என்னவாக இருக்க வேண்டும் -GOTGIGirl.
எம்.ருக்மாங்கதன்,
கொழும்பு - 13 இறந்துவிட்டா
"இனிமேல் 體 * பல பேரு
தபாலட் டையில அறிவிப்பாளர் நா
ஏழெட்டுக் கேள்வி ரூபவாஹினி செய்
፴5606ዝ எழுதி ஏ.எப்.முஹ
அனுப்புவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?" என்பதாக இருக்க வேண்டும் 凶ー載図 சிந்தியா தூக்கத்தில் ஒருவர் என் பெயரைச் சொல்லி அழைக்
நாபிரியா, மொறகொல்ல.
சரியாகப் பார்த்தீர்களா, கனவில் வந்தவர் எருமை வாகனத்தின் மீது பாசக் கயிற்றுடன்
அமர்ந்திருந்தாரா?
deதேனீர் அருந்துபவர்கள் கோப்பையின்
தேயிலைத் துகள்கள் இருக்கும் என்பதாலாக இருக்கலாம். ஆனால், குளிர் பானம் அங்கு அருந்துபவர்களும் அடியில் மிச்சம் அபிமானத்தை இ விடுகிறார்களே, அது ஏன்?
ஆர்.மணிராஜ், வவுனியா Si GLIG, g GALDGEGOLDULJINTGOTIGAJ தாகமாகவும் இருந்து, அந்தப் பானம் எதிர்க்கிறார்களே! சுவையாகவும் இருந்தால், நாகரிகம் கருதி அப்படி மிச்சம் வைக்கிறவர்கள் மனதுக்குள் எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்று நானும் 9605j (HI யோசிப்பதுண்டு தங்கள் மீது அ
ார் 28-ஏப்ரல் 03, 2004
 
 
 
 
 

ஞ்சி மகிழ்ந்தவளின் குங்குமம் நஞ்சில் சாந்தாகச் சங்கமம்
றையினுள்
Golygir ருந்தாள் மெல்ல ளை நோக்கிச் ந்து கிடந்த அவள் தயங்கி நின்றான். றையிருட்டில் மஞ்சத்தில் 1951, 56095 06005061
ரூம் கத் தெரிந்தாள் NGÚ
காலத்தில் னப்பும் மேலும் ரிந்தன. லை அதிகமாக
என்ற ள்ள வளைந்து ஆங்காங்கு தும் கிடந்த அந்த ன்பட்டுச் சேலை
இலேசாக தால் அருணன் மூச்சைக் கூட விடாமல் றான். லக்கு அடியில் மார்பில் ந்த தங்கச் சங்கிலி கலாக அவனை எட்டிப் து அதன் அடியில்
புலி நகத்தின் ஒரு யாமல் பிணைந்து
ண்மை அழகுகளுக்கு
து பிரித்துவிட ண்டிருந்தது. ல் ஈட்டிகள் போல னன் விழிகள் அவளை போலப் பார்த்தன. சட்டையின் இரு க் கயிற்றினால் க்கப்பட்டிருந்தன. D (bls.0llplöð
முனகைளயும் ஒன்று ல் ஆங்காங்கே வெளி அருணனைப் டித்தது. நங்கி அவள்
குனிந்தான் எந்த 60060 த பிறை நுதலையும் ளையும் பார்த்தான் அவள் உதடுகள் ந்தன. இரு தாமரை த முடியிருந்த 607 AFTES5627. து மிருதுவாக
区°区
ம புத்தரின் மனைவி கன் ராகுலனும் என்ன
ா செல்வகுமார், மகரகம,
Fasalt.
区°区 டைய அபிமானத்துக்குரிய இப்போது ஏன் திகளில் வருவதில்லை மட் றிஸ்வான், கல்முனை O3.
ாரோ ஒருவருடைய ந்ததாலாக இருக்கும்
dea ரிமையாளர்கள் தங்களை 5ள் என்று சொல்வதை
பெகோகிலன், மேபில்ட்
லிச் சொல்லியே ஆண்கள் காரம் பிரயோகிப்பதையே
வெடியோசை கேட்ட மான் போல மிரண்டு விழித்தன நிவேதாவின் 56IIGIT.
சரேலென வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்
மஞ்சத்தில் எழுந்து அமர்ந்துகொண்ட வேகத்தில் அசைந்த அழகுகளாலும் தலைக் குழல்களை புடைவையைச் சரிசெய்துகொண்டதால்
ஏற்பட்ட வசீகரக் குலுங்கல்களினாலும் பெரிதும் நிலைகுலைந்த அருணன், தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அவள் தோள்களிலே கைகளை ஊன்றி அருகமர்ந்தான்
எவ்வளவு நாளாகிவிட்டது என்ற
அருணன், தோளிலிருந்த கைகளை வளைத்து அவள் உடல் முழுவதையும் சுற்றினான்
நிவேதா இலேசாகத் துவண்டாள் ம் என்ற முனகலுடன் அவன் கைகளுக்குள் சிறு குழந்தை போல ஒடுங்கினாள் தெளிவில்லாத அரற்றல்கள் பல அவளிடமிருந்து வெளிப்பட்டன. அவனது முரட்டு உடலைத் தன் பூங்கரங்களால் நொறுக்கிவிடலாம் என்று முயல்வது போல இறுக அணைத்தாள் முகத்தை அவள் மார்பில் இழைத்தாள்
திடீரென்று இரு கைகளாலும் அவனைத் தள்ளிவிட்டு விலகி எழுந்து நின்று கொண்டாள் அவள் கருவிழிகள் கனல் தெறித்தன.
”ქf Qეყ|24;uტეტთეumஉங்களுக்கு' என்ற நெருப்புத் துண்டங்களும் அவள் உதடுகளிலிருந்து உதிர்ந்தன. அவளது இந்தத் திடீர்க் கோபத்திற்குக் காரணம் அருணனுக்குப் புரியவில்லை. அந்த நிலையில் புரியாத விஷயங்கள் நடக்கும் என்பதை மட்டுமே புரிந்திருந்த அவன் கோபமும் அதில் ஒன்று என்றே நினைத்தான் மீண்டும் அவளை நெருங்கித் தழுவ
எதிர்க்கிறார்கள். ஆதிக்கம் செலுத்த நினைக்காவிட்டால் அந்த மென்மை எவ்வளவு அற்புதமானது ஷேக்ஸ்பியரின் ஒரு வரி :
பெண்கள் மீது மலர்களைக் கூட விசாதீர்கள்
யாருக்குத் தெரியும்.யாருக்கு அதிகமாக
வலிக்கும் என்று?
区ー載区 விஷத்துடன் அலையும் பாம்பைக் கொல்வதன் மூலம் சமூகத்தில் பல பேருடைய
உயிர்கள் காப்பாற்றப்படுகிறதல்லவா? அது போலத்தானே துரோகிகளைக் கொல்வதன் மூலம் மக்கள் பல பேருடைய நலன் காக்கப்படுகிறதென்றால் கொல்வதில் என்ன தவறு SSS SS SS
மணிவேல் ருத்ரா, சின்ன செல்வகந்த
"சிங்கமாக இருந்து பார்த்தால்தான் அது
மானைப் பாய்ந்து பிடித்துக் கொல்வதில் உள்ள நியாயம் புரியும்" என்பதாகப்
பிரபலமான ஒரு சித்தாந்த மேற்கோள் உண்டு எல்லாக் கொலைகளுக்கும் நியாயம் சொல்லிவிட முடியும் என்ற ஆபத்தைச்
சொல்வது அது மாற்றுக் கட்சியினர் மாற்று
இருக்கிறார்கள் என்று நாம் உணர்ந்தால் அவர்களைக் கொன்றுவிடலாம். "இது பிழை" என்று சொல்லிச் சில புத்திஜீவிகள், படித்தவர்கள் இருந்தால் "நம் விடுதலை நோக்கிய நகர்வைக் குழப்புகிறார்கள் என்று அவர்களையும் கொன்றுவிடலாம். முஸ்லிம்களை காட்டிக கொடுக்கும் துரோகிகளாக நாம் உணர்ந்தால் அவர்களையும் கொன்றுவிடலாம் விடுதலை திரண்டு வரும் நேரத்தில் அற்பத்தனமான
முற்பட்டான்
தொடாதீர்கள் பழுக்கக் காய்ச்சிய ஈட்டியெனப் பாய்ந்து வந்தது எச்சரிக்கை ஏன்?" இவ்வளவு நாள் கழித்து என்னிடம் வரும் நாளன்று கூட யார் மடியிலோ கொஞ்சி விளையாடிவிட்டுத்தான் வர வேண்டுமா? நிவேதா அழுகையின் வாசற்படிக்கு வந்தாள் "ULJnrif uDg2 61 Göta உளறுகிறாய்?
நெஞ்சில் தன் நெற்றியைத் தேய்த்தவளிடம் போய்க் கேளுங்கள்
எந்த நெற்றி. என்றவன் குனிந்து தன் நெஞ்சைப் பார்த்தான் சாந்துக் கறை இருந்ததைக் கண்டான்
இது எப்படி வந்தது' தனக்குள் குழம்பினான்
வரும்போது வாசலில் குழந்தையுடன் விளையாடிவிட்டு வந்தது நினைவில் வந்தது. வண்டிலை ஓசையெழ உருட்டியபடி அந்த ஒலியை மீறிச் சிரிக்கும் கலகலச் சத்தத்துடன் தளர் நடையிட்டு வந்த குழந்தையை ஆசையுடன் அள்ளித் தூக்கியிருந்தான் அதன் வாயில் இருந்து ஒழுகிய இனிப்பு சிவந்த நிறத்துடன் தன் நெஞ்சில் வழிந்ததை நினைத்தான்
அருணனுக்குப் புரிந்துவிட்டது. குழந்தை வாயிலிருந்த இனிப்புத் தின்பண்டத்தின் கறைதான் இது
விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் நிவேதா புரியாமல் வியப்புடன் அவனை ஏறிட்டாள் சிரிப்பை நிறுத்தாமலே வெளியே ஓடிவந்த அருணன் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு முற்றத்திற்கு வந்தான்
அப்போதுதான் அவனைத் தேடி வந்த மாதவன் என்னடா சிரிப்பு' என்றபடி படியேறினான்
அவனையும் இழுத்துக்கொண்டு வெளியே வந்த அருணன் கதையை ஆதியோடந்தமாகச் சொல்லி JLLSIoj dijë flijimsi,
SIDi Gijó JúL யாம்தான் முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆகப் பிறைவனப்பு உற்ற மாசறு திருநுதல் நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து வெருஉ மான் பிணையின் ஒரீஇ யாரை யோவென்று இகந்துநின்றதுவே (நற்றிணை 250 510)
பிரதேசக் குறைபாடுகளைப் பெரிதுபடுத்திக் கொண்டு கருணாவும் அவர் போராளிகளும் முரண்படுவார்களாயிருந்தால் அவர்கள் எத்தனை பேராயிருந்தாலென்ன, எத்தகைய தியாகங்களைச் செய்தவர்களாயிருந்தாலென்ன அத்தனை பேரையும் கொன்றுவிடலாம் அந்தத் துரோகத்தனத்திற்கு கிழக்கு மக்களில் பெரும்பான்மையினரும் துணை போவார்களா யிருந்தால் அவர்களையும் நம்மைக் கொன்றுவிடலாம்.
இதே போக கல போனால், அழித்துவிடுவதுதான் நாட்டுக்கு நல்லது என்று துரோகிகள் அனைவரும் சேர்ந்து உணர்ந்தால் அவர்கள் கொன்றுவிடலாம். "நம்மை அவர்களுக்கு அது நம்மை கொல்ல வரும் பசுவைக் கொல்லலாம் எனினும் நியாயமாகிவிடும் கட்டடத்தகர்ப்பில் ஐயாயிரம் பேரைத் துடிக்கத் துடிக்கப்பலிகொடுத்ெேதாம் என்ற இழப்பின இறுமாப்பு, உலக முஸ்லிம்களைத் தேடிப் போய்க் கொல்லலாம்
எனினும் அமெரிக்க மக்களின் நியாயமாகிவிட்டதைப் போல
凶*凶
உங்களிடமுள்ள சரக்கெல்லாம் தீர்ந்து, கற்பனையும் வறண்டுவிட்டால் என்ன
இமதுஷன், தெகிவளை.
விடுதலைதான முரசிலிருந்து
உடனடியாக அனுப்பிவிடுவார்கள்
Σς σΣ.Κ.
το 21

Page 22
கருணாவின் தேர்தல்.
4ஆம் பக்கத் தொடர்ச்சி. ஆனாலும், யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் கூட்டமைப்புக்காரருக்கு மற்றொரு விடயத்திலும் வெளியே சொல்ல முடியாத மனஸ்தாபம் உள்ளது. அதாவது, கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகள் மட்டுமன்றி புலிகளால் நேரடியாக நிறுத்தப்பட்ட சில வேட்பாளர்களும் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் பெயரில் போட்டியிடுகிறார்கள் புலிகளின் வெகுஜன அமைப்பாக இயங்கும் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைத்தலைவரான கஜேந்திரன் மற்றும் பத்மினி, சிறில் போன்றவர்கள் நான்கு கட்சிகளில் எதனையும் சாராதவர்கள் புலிகளால் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்கள் புலிகளின் முயற்சியால் கூட்டமைப்புக்கு விழும் வாக்குகளில் விருப்பு வாக்குகள் யாவும் இவர்களுக்கே செல்லும் குறிப்பாக, கிளிநொச்சியிலிருந்து புலிகள் போடுவிக்கும் வாக்குகளில் அநேகமானவை இவர்களுக்கே விழும் அதனால் கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகளையும் விட இவர்களே அதிக விருப்பு வாக்கைப் பெற்று முன்னிலைக்கு உயர்த்தப்படுவர். இதேவேளை யாழ்ப்பாணத்தில் ஈபிடிபிக்கு உள்ள செல்வாக்கின் நிமித்தமும், ஆனந்தசங்கரியின் உடைவாலும் கூட்டமைப்பு குறைந்த ஆசனங்களைப் பெறுமிடத்து, புலிகள் நிறுத்திய வேட்பாளர்கள் மட்டுமே தெரிவாகவும் ஏனைய நான்கு கட்சிகளும் வெறுமனே வெற்றிக்கு
**。 . 21
Dorylus O R INDONES UN * நெருக்களை த ija 【墨
a dise %/%.
... முன்னரங்க அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் பாரம்பரியத் தாயகமென வர்ணிக்கப்படும் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த அமைப்பு இம்முறை புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை வலியுறுத்தித் தேர்தலில் குதித்துள்ளது புலிகள் ஐந்து வருடங்களுக்கு இடைக்கால நிர்வாகத்தைக் கோரியிருப்பதோடு நிதி, நீதி கடல் வளம் மற்றும் நிர்வாக சேவைகள் சம்பந்தமாக இணங்கிக் கொள்ள
முடியாத கோரிக்கைகளையே முன்வைத்துள்ளன ரென்று அமைச்சர் ஜி.எல். பிரிஸ் ஏற்கெனவே ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது ஒஸ்லோ பிரகடனம், டோக்கியோபிரகடனங்களுக்கு அப்பால் புலிகள் தமது கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாக அமெரிக்கா, நோர்வே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ரணில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தமை இங்கு கவனிக்கத் தக்கது. ஒஸ்லோ பிரகடனத்தின் பத்து அம்சத் திட்டத்துக்குள் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டி ந்தது. இனப் பிரச்சினைக்கான இறுதி அரசியல் வோடு புலிகளின் இடைக்கால யோசனைகள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமென்று இந்தியா 6.
േ ஒஸ்லோ பிரகடனம், டோக்கியோ பிரகடனம் அத்துடன் இறுதித் தீர்வுக்கான படிக்கல்லாக இடைக்கால நிர்வாகமென்று வெறுமனே வர்த்தை ஜாலங்களால் மொட்டையாகவே யோசனைகளை முன்வைத்துள்ளது. புலிகளின் தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் பரவலாகப் பலத்த கண்ட னங்களுக்கு உள்ளாகியிருப்பது ஒரு புறமிருக்க, இவை குறித்து ஐதேக தனது திட்டங்களை அல்லது மாற்று யோசனைகளை இதுவரை அதாவது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட முன்வைக்கவில்லை. இந்த இடைக்கால நிர்வாகம் எவ்வாறு அமைக்கப்படும் இவற்றில் புலிகள் மட்டும்தானா அங்கம் வகிப்பர்கள் அல்லது மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் ஏனைய இனத்தவர் களும் அங்கம் வகிக்க அனுமதிக்கப்படுவர்களா என்பது பற்றியெல்லாம் எதுவும் கூறாது ஐக்கிய தேசியக் கட்சி வாய்மூடி மெளனம் சாதித்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காணப்படுமென்று சொல்வதால் மட்டும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு
உழைத்துவிட்டு வெறுவாய் மெல்லவுமே வழிவகுக்கும்.
தமக்கு ஏற்படப்போகும் கதி அவர்களுக்கு அடிமனதில் புரிந்தாலும், புலி வாலைப்பிடித்துவிட்ட நிலையில் சேர்ந்து ஓட வேண்டியவர்களாகவும், உள் மனக் குமைச்சலை வெளியே சொல்ல முடியாதவர்களாகவுமே செயற்பட்டுக்கொண்டிருக் கிறார்கள்
இந் நிலைமை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, வன்னியிலும் உண்டு வன்னியில் கடந்த முறை வெற்றிபெற்ற கூட்டமைப்பினரில் வவுனியா பா.உ ராஜகுகனேஸ்வரனை ஏற்கெனவே வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்கள். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் போட்டியிட விரும்பிய தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அப்பாப்பிள்ளை வினாயகமூர்த்தியை அவருக்கு வெற்றி வாய்ப்பற்ற வன்னிக்கு மாற்றிவிட்டுள்ளார்கள். இதேவேளை புலிகள் வன்னியிலும் இந் நான்கு கட்சிகளுக்கும் புறம்பாக தமது வேட்பாளர்களைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நிறுத்தியுள்ளார்கள்
அத்தோடு, இம்முறை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து புலிகளால் போடுவிக்கப்படும் வன்னி வாக்குகள், அவர்களால் நிறுத்தப்பட்டவர்களுக்கே அதிகம் ம் இதனாலும் அங்கு கூட்டமைப்பின் கட்சிகளிலிருந்து யார் யார் தெரிவு செய்யப்பட வாய்ப்புக் கிடைக்கப் போகிறதென்பது இன்னமும்
கேள்விக்குறியே
கண்டுவிட முடியாது மந்திரத்தால் மாங்காயை முடியாதென்பதை ஐக்கிய தேசியக் கட்சியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைக்கான அடிப்படை என்ன? தீர்வுக்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றியெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்காததன் மூலம் இந்த நாட்டு மக்களை - குறிப்பாகத் தமிழ் மக்களை ஏமாற்ற முனைகிறது. S S S S S S S S S S S S
எட்டப்படும் எந்தவொரு தீர்வும் 1978ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தன முன்வைத்த அரசியல் யாப்பை மாற்றியமைக்காமல் அமுலாக்க முடியாது பாராளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்தோடு இனப் பிரச்சினைத் தீர்வு யோசனைகள் நிறைவேற்றப் பட்டு சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அமுலாக்கப்பட முடியுமென்பது எழுதப்பட்ட விதியாகும் அரசியல்பப்பை மாற்றுவது பற்றியோ அல்லது எவ்வாறு இனப்பிரச்சினைத் திவு யோசனைகளை அமுல்படுத்துவது என்பது பற்றியோ ஐ.தே.க எதுவும் குறிப்பிடவில்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் எந்தவொரு அரசியல் கட்சியும் அறுதிப்பெரும்பான்மையைப் பெறப்போவதில்லை. எனவே தீர்க்கமான வழிமுறைபற்றிக் குறிப்பிடாமல் வெறுமனே கோஷங்களை முன்வைப்பது வண்டிலுக்கு முன்னால் கரட்டைக் கட்டுவது போன்றதாகும் கடந்த இரண்டு வருடங்களாகப் பேச்சுவர்த்தை பேச்சுவர்த்தையெனக் காலத்தை இழுத்தடித்ததுபோல் தேர்தல் காலத்தைக் கடத்தும் ஒரு முன்யோசனையாகவே ஐ.தே.கவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பிரபாகரனுக்கும் கருணாவுக்குமிடையிலான முரண்பாடுகள் சமாதான முறையில் தீர்க்க முடியாதளவுக்கு முற்றி வெடித்துவிட்டன. இந்தப் புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவக் கொள்கை வெறும் சோகத்தில் முடிந்துவிட்டது. இதனால் ததிங்கினதோம் போடும் நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டுவிட்டது ஏகபோகக் கொள்கைக்கு மாறாக, கிழக்கு மக்களின் யதார்த்தப் பிரச்சினைகளுக்குக் கருணா முக்கியத்துவம் கொடுக்கத் தலைப்பட்டு விட்டர் இந்த நிலையில் புலிகளின் வடக்கு - கிழக்குப் பூசல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரதி பலிக்கவே செய்யும் அதற்கான ஆரம்ப அறிகுறிகளும் அம்பலத்தில் அரங்கேறிவிட்டன. தேர்தல் முடியும்வரைதான் பிரபா - கருணாவின் இழுபறியும் தேசிய அரசியல் கட்சிகள் இது குறித்து எடுச் *கும் முடிவுகளும் மூடுமந்திரமாக இருக்கும் தெரிவாகப் போகும் அம்பாறை - மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் கருணாவின் பிடியிலிருந்து நழுவி பிரபாகரனின் ஊதுகுழலாகச் செயற்பட முடியாத நிலையே ஏற்படும்
எப்படி இனப்பிரச்சினைத்திவு முயற்சியில் ஐதேக அக்கறை காட்டவில்லையோ அதைப் போன்றே புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் காலம் கடத்துவதிலும் வெளிநாட்டு உதவிகளைத் தாமும் பெற்றுக்கொள்ள முடியுமா என்று நாடி பிடித்தறியும் முயற்சிகளிலுமே ஈடுபட்டு வந்துள்ளன. அதனையே தொடர்ந்து செய்வதற்காக சமாதான முகமூடிகளைப் போட முனைகின்றன.
மறுபுறத்தில் ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பிரதானமாக ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக முன்வைத்துள்ள யோசனைகள் ஒப்பீட்டளவில் நடைமுறைச் சாத்தியமானவை முன்னேற்றகரமானவை இரு பிரதான கட்சிகளும் தமக்கிடையே தீவு நோக்குகள் சம்பந்தமாக இருக்கும் முரண்பாடுகளை வெளிப்படையாகவே
 
 
 
 
 
 
 
 
 

பின்னர், இக் கூட்டமைப்பை அதன் நான்கு - கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக புலிகளின் இப் பிரதிநிதிகளே நடைமுறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலைமைக்கு மாறிச் சென்றுவிடும்.
இவ்வாறு யாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், ykk yyyyyk ykykyk S S Syu Hu uu uuu SLS
LDLIL485(956IT 66 LDTBTGOOIL பிளவும் இரு :: နှီးမြှု"စူး" န္တီ၊ ငွှီး =
எந்தக் கிழமையில் = என்ன அதிர்ஷ்டம் பெ
மின்சார உலகின் வே மனிதனுடைய பிறப்புற
LLLLLL LLLLL S ML LLLL S S கொள்ளவேண்டிய அவர்
களும் ஒருபுறம், ஈ.பி.டி.பி. மற்றும் ஆனந்த - ஞாயிறு) கொண்டு தீர்க்காக சங்கரியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள ஞான ஜோதிட சித்தத்தில் செல்வாக்குச் சரிவு இன்னொருபுறம், கிடைக்கக் கூடிய ஆசனங்களிலும் புலிகள் நிறுத்திய பிரதிநிதிகளால் ă? ஆசனங்கள் மறுபுறமுமாக கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் பெருத்த தலையிடியை எதிர்நோக்குகின்றன. இலங்கை)
இறுதியில் கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு muis 品 諱。言
எடுத்துப் பார்த்தால், அவர்கள் G5III D559 DSS HLID க்கும் ஆசனங்கள் அவர்களைப் பெரும் ந்தம் : ஏமாற்றத்துக்கே தள்ளுவதாக அமைந்துவிடலாம். ஆதிக்கம் பிறந்த கிழமை சில கட்சிகளுக்கு ஆசனங்களே கிடைக்காமல் இந்நூலைப் பொறுத்தவரை போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாள்தான் ஞாயிற்றுக்கிழம்ை
ಛಿನ್ದಿದ್ದ ಇಂಗ್ಲಿಷ್ಠೀಗೇ ಇಂದ್ಲಲಿ ಅபிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என் "த்"ேகுடி அவர்கள் வருந்தவும் கூடும் ஒய்வு நாளாக அமுல்படுத்துகின்
இதேவேளை, இப்படியே நிலைமை அந்நாளுக்கென்று ஒரு தனிச்சிப்புண்டு தொடர்ந்தால், அவர்களால் பின்னர் தத்தமது பனரிதல் வேண்டும் ஞாயிற்றுக் சொந்தக் கட்சியைத் திரும்பவும் தூக்கி நிறுத்த பிறந்தவர்களுக்கு நல்வழியும் நல் ஆ முடியாமலும் போகலாம். என்பது நியதி
அதன்பின் அவர்கள் என்ன செய்வது? ஞாயிற்றுக்கிழமை சாந்தமான தினம் அந்தக் கவலை எதற்கு நமக்கு?
ဖြိုးမျိုးမျိုးမျိုး 蠶 ܐ ܗ ܒ ܒ SL0L S 00 S LLL0M00 S LLLL0 ML0 S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS S L? நகை செய்ய வேண்டுமாகவிரு
கட்டுவதாக இருந்தால் புதிய வாகனம் "|ိစ္ကိုüငိ!မ် உலகில் பிறந்த பயனை தது. நுறை விரும்பினால் இவைபோன்ற இன்னும் இன்
pot pu.
சுருக்கமான உங்கள் பல
QGIT6ÓLI6llsi : ஜோதிட அறிஞர், பேராசிரியா LL LLL LLLL S S LS LTLLTS S LT S S S S S (J.P.சமாதான நீதிபதி
சுபகாரியங்கள் அனைத்தினையும் ஞாபி
ಘ್ನ
ԱՄԵԾID: Յ1501 51||001 = : மறுக்கி :து "$é",°"*@ °u卯 * GJDULT
呜 Il GeFUJULIĞn 19 JULI UDITÜLITAIS, EL
கஷ்டநிலையைத் தன்னுடைய விட என்று கருதுவீர்கள் செய்யும் தொழிலே தெட்ட செய்கின்ற தொழில் எதுவாக இருந்தாலு தொழிலைமதித்து அக்கறையுடன் இ அந்தத் தொழில் மூலம் .1. .. .. .. .. ܟܬܐ நீங்கள் இதற்கு விதிவிலக்கானவரல் : இருந்தாலும் தொழில் மீது
ருப்பங்கொண்டு ஆர்வத்துடன் உ ை இதனால் வாழ்க்கையில் பிடிப்படியாக
இதன் காரணமாக ஒரு பொறுப்பேற்று நடத்தக்கூடி TITUTSS SLGOLD LIGOTSGT ஒரு மனிதன் கலைஞனாக வாழவேண்டு அந்தக் கலையினை இரசிப்பவனாக் இருக்கவே இந்தி இரண்டு நிலைக்குள்ளும் இல் சுவாசிக்கும் மிருகம் ஆனால், நீங்கள் த ை ருப்பம் கொண்டவர் கலைதான்ம ஆனந்தத்தையும், நிம்மதியையும் கொடுக்கக் என்பது எவ்வித மாறுபாடான கருத்தும் இல் S SS SS SS இதன் கரணமாக இயல் இசை நட
ರಾ?ćudlji TIL GO356|| வுகாண முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளன. ரீலங்கா ஆர்வம் உடையவராகத் திகழ்விர்கள் சுதந்திரக் கட்சி மத்தியிலிருந்து பிராந்தியங்களுக்கு 355 அதிகாரங்களைப் பகிர்வது பற்றியும் ஜேவிபி செலவு செய்விகள் அடிமட்ட நிறுவனங்களிலிருந்து அதிகாரங்களைப் உங்களுடைய தொழிலைப் பொறுத்த ரவலாக்குவது பற்றியும் குறிப்பிட்டுள்ளன : முரண்பாடுகளுக்கு உடன்பாடு காணும் முயற்சிகள் : ဂြိုါရွိေ။ சிறிது : ==== வரவேற்கத் தக்கவை. அத்துடன் நிறைவேற்று வயதுவரை நீங்கள் சிரமப்ட்ண்ேடி நிலை அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்டிப் 18வய்து தொடக்கம் நீங்கள் தெ பாராளுமன்ற சட்டவாக்க அமைப்புக்கு அதிகாரம் H.Quli டாலும் 21, 24 27, 30 வயது வழங்கப்படுமென்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் சிரமப்பட்டுத்தான் முன்னேற வேண்டியிருக்கும் தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுமென்றும் 33, 36, 39, 42 Augu, C. தரிவித்துள்ளன. அதுமட்டுமல்ல புலிகளோடுமட்டும் அதிகளவில் உங்களைச் சேரும் இந்தக் பகவதால் பிரச்சினை திந்துவிடப் போவதில்லை தரமாக உங்களுக்கு ஆழ்மன 5
நைகர்தில் பிரச்சிவைடு ஆந்தப்பட்ட :ே ஏனைய தரப்பினருடனும் இனப் 52, 53 வயதுகளில் உங்களுக்கு வருமானம் இன்று
க்கு ை noir anch is
பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று சுதந்திரக் - ர்வாகக் கிடைக்கும் இந்தக் காலங்களில் - கூட்டமைப்புத் தெரிவித்திருப்பது வரவேற்கக் செலவுகள் அளவோடு இருக்கும் விண் செடி கூடியது சிங்களப் பேரினவாத சக்திகளின் செய்யமாட்டீர்கள் இதனால் பணம் மிச்சட்
ÇEŞELITO) GuðlÓ 10666Íslaði SIUGLÍÚllsbguG|D(ðly I ՋմյDIOI55வர்ணிக்கப்படும் வடக்கு "கிழக்கின்'முஸ்லிம் குறைப்டும் இருக்கிாது ஆயுள்வரை சந்தே சிறுபான்மை இனமக்கள் பட்ட அவஸ்தைகள் வாழ்க ம், 31 வயதிலும் உங்களுக்குக் கவிட காஞ்ச நஞ்சமல்ல இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் ஏற்பட்டு உயிருக்கு எந்தத் தீங்கும் ாலஸ்தீன மக்களின் நிலங்களையும் கேளுடன் 2 விதித் 蠶 ബ உடைமைகளையும் உரிமைகளையும் பறித்து வந்தி நெஞ்செரிவு உட்ல் எரிச்சல் - பிரட்டிய அதே பாணியில் JLäälä) GAITAPAB முஸ்லிம் Gi கோளாறுகள் ஏற்படும் இதற்குக் க்கள் இரு மணித்தியால காலக்கெடுவுக்குள் நீங்கள் பித்தம்கூடிய உடல்நிலையைக் கொண்ட பிரட்டியடிக்கப்பட்டமை ಙ್ಗಲ್ಲக்கொ醫DLT3b. ■鱷ನಿ" இந்தத் தொந்தரவுகள் ஆனால், இன்றுவரைமுஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஏற்படும். பிச்சுவர்த்தைகளில் பங்குபற்ற அனுமதிக்கப் 蠶 蠶* டவில்லை ஹக்கீமும் - பிரபாகரனும் கள்ளமாக :) :
நீங்கள் செய்தால் அக்காரியம் உங்களுக ப்பந்தம் செய்துகொண்டபோதிலும் புலிகளும் ü ) ஐ.தே.க அரசாங்கமும் தீர் ün öflöGİlçü வெற்றியினையும் சிறப்பினையும் தரும் နှီးဂျီးနှီး' ဂြိုမျိုးမျို நீங்கள் குடியிருக்கும் விட்டின் இலக்கங்க
19,28,37,6,55,64,73,82,91,00, உறுதியளித்தபோதிலும், எல்லாம் உனக்கும் 2, 6'6 3' 63 - பப்பே உன் அப்பனுக்கும் பேப்பே என்ற - லைக்குள்ளாகி விட்டது. இதில் மிகவும் இலக்கங்கள் வரக்கூடியதாக அமைதி == ருத்தத்துக்குரிய விடயமென்னவென்றால், சமஷ்டி வேண்டும் அமைப்பு முறை பற்றி ஆராய்வதற்காக உலக கவே எண் ஒன்றும் நீங்கள் பிறந்த
呜卯、卯 、 பற்றி எந்த அதுபோல் ಇಂದ್ಲಿ நன்றே பெற்று ஞ்ஞாபனத்தையும் வெளியிடவில்லை என்பதாகும் என்னுடைய வாதங்கள்
(மிகுதி அடுத்த வாரம் தொடரும்) :: பிறந்தவர்
ாற்றி அருந்த வாரம் பார்ப்போம்
மார்ச் 28-ஏப்ரல் 3 2004

Page 23
தந்திரங்கள் குறித்த
ம்ே அதனோடு ஒட்டிய விகுதல்ைகளும் உந்து வெளிவரும்
பிரயை நீங்களும் நிபுணராகத் தீழை மது
வாழ்த்துக்கள்
முடியை அழுத்தமாக அழுத்திப் வினாடி டம்ளரின்மேல் வைத்து வேண்டும். இதே போல வது ஸ்டுல் இருக்குமிடம் சென்று உள்ள தகரக் குழாயை எடுத்து பாட்டிலின் மேல் வைத்து பாட்டிலை முடிவிட வேண்டும் பிலுள்ள மந்திரக் கோலைக் மந்திரம் போட்டுவிட்டு முதல் அருகில் சென்று அந்தக் கண்ணாடி இரண்டு விரலினால் பற்றி எடுப்பது வெறும் விரலைக் காண்பித்து கச் சென்று இரண்டாவது ஸ்டுலில் போல நடித்து இரண்டாவது ள்ள பாட்டிலைப் பிடித்து எடுத்து போல காண்பித்துவிட்டு முதல் ள்ள தகரக் குழாயை மெதுவாக பிடித்து எடுத்தால் பாட்டில் கீழே கண்ணாடி டம்ளரை மறைத்துக் ளும் அந்தக் குழாயை பாட்டிலின்
கம் வைத்துவிட்டு இரண்டாவது ஸ்டுல் கம் போய் அந்தத் தகரக் குழாயை அந்தப் பிடித்துத் தூக்கினால் பாட்டில் பின் உள்ளே நிற்கும். இந்தச் சமயம் ாயை அதன் பக்கத்தில் வைத்துவிட வண்டும் மறுபடி முன் போல இந்தப் ாட்டிலை இரண்டாவது ஸ்டுலுக்கும் ாண்டாவது ஸ்டுலிலுள்ள டம்ளரை முதல் லுக்கும் மாற்றிக் காண்பித்துவிட்டு இந்தக் காட்சியை நிறுத்திவிட வேண்டும்
இதைக் காணும் சபையோர் ஆச்சரியப்படுவார்கள்
குறிப்பு இந்தக் காட்சியை
ஆரம்பிக்கும் முன் மேடைக்குமுன் திரை விடப்பட்டு இதைச் செய்ய வேண்டும் திரை விடாமல் செய்ய வேண்டுமானால் உள்ளேயே தட்டின் மேல் இவற்றை வைத்து தட்டோடு கொண்டுவந்து ஸ்டுலின்
மேல் வைக்க வேண்டும் பிறகு இந்தக் காட்சியைச் செய்ய வேண்டும்
இந்தக் காட்சிக்குப் பயன்படுத்தும் இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் உண்மையிலேயே ஹார்லிக்ஸ் இருப்பது போல செய்துவிட்டால் இந்தக் காட்சி அருமையாக இருக்கும்.
இதற்கு இந்த ஹார்லிக்ஸ் பாட்டில்கள் இரண்டிலும் உட்பகுதியில் வெள்ளை கோந்தை அல்லது ஆபீஸ் கோந்தை நன்றாகத் தடவி, கொஞ்சம் ஹார்லிக்ஸ் பவுடரை உள்ளே போட்டு பாட்டிலை உருட்டினால் அந்த ஹார்லிக்ஸ் தூள் கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளும் வெளிப் பார்வைக்கு, ஹார்லிக்ஸ் நிறைந்த உண்மையான ஹார்லிக்ஸ் பாட்டில்தான் என்று சபையோர் நினைப்பார்கள்
இந்தக் காட்சியை நடத்தும்பொழுது தகரக் குழாயுடன் பாட்டிலும் சேர்த்து எடுக்க வேண்டிய நேரத்தில் வெகு கவனமாக எடுக்க வேண்டும் அதே போல, வைக்கும் நேரத்தில் முன்னமே பாட்டில் வழுக்கி விழாதபடி பார்த்து கவனமாகச் செய்ய வேண்டும்.
மணலை சீனியாக மாற்றுதல்
சுமார் 5 சென்டி மீட்டர் அகலத்தில், 15 செ.மீ நீளத்தில் ஒரு தகரக் குழாய் தயார் செய்ய வேணடும். இதன் அடிப்பாகத்திற்கு வட்டமான வட்டத் தகடு வைத்து பற்ற வைத்து விட வேண்டும். இப்பொழுது இது ஒரு சிறிய பால் குவளை போலாகிவிடும். அடுத்து இந்தக் குழாயினுள் போகக்கூடிய அளவில் சுமார் 2 செ.மீ உயரத்தில் ஒரு சிறு குழாய் தயாரிக்க வேண்டும் இந்தக் குழாய் பெரிய குழாயினுள் சரளமாக, அதாவது லூசாகப் போய் வரக்கூடிய அளவில் இருக்க வேண்டும். இந்தச் சிறிய குழாயின் அடிப்பாகத்திலும் ஒரு வட்டத் தகடு உள் பக்கமாக வைத்து பற்றவைத்துவிட வேண்டும் மறுபடி இதை பெரிய குழாயில் சொருகி எடுத்துப் பார்க்க வேண்டும். இப்பொழுது இது ஒரு முடி இல்லாத டப்பி போல இருக்கும். இப்போதும் இதைக் குழாயில் சொருகி எடுக்கும்பொழுது லூசாகப் பிடிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். ஏதாவது பிடிப்பு ஏற்பட்டால் அதைக் கவனித்து அந்தக் குறையை நீக்கி சுலபமாக உள்ளே போய் வரக்கூடிய
GUNUNG 2 GEGTUIG
(20320465m i 27.03.2004 GDI) ܒ
犯
மிதுனம் : 5
அளவிற்குத் தயார் கொள்ள வேண்டும்
இந்த வேலை மு போன்ற பாகத்தை 6 விளிம்பை இலேசாக தட்டி, இந்த டப்பான பக்கமிருந்து சொருகி போகாமல் நீளக் விளிம்பில் தட்டி வேண்டும் அதற்காக விளிம்பை அகலமாக பெரிய குவளையின் வி அகலத்தில் படிந்து இந்த வகையில் இந் தயாரித்து வைத்துக் குவளைக்கு மட்டும் பூசி காய வைத்துவி @ÜLJigë (QABELÜL டப்பிக்குக் கீழ் சீ இடைவெளி இருந்தா சீனியைப் போட்டு சரிக்கட்ட வேண்டும். இறங்காமல் மேலே உள்ளே இருக்கும் LÜLT606) YENLİTGI : செய்ய வேண்டும்.
இந்த வேை குவளையின் மேலே சுத்தமான மணலை வேண்டும். இதை ஒ உள்ளே வைத்துக் காட்சி ஆரம்பிக்கும் சபையோருக்கு மு போட்டு அதன்மேல் வேண்டும். அதன் பக் கைக்குட்டையை ை
முதற்கால்) தொழில்
usióngjib, golygfab i ffigurarib. மனச் சோர்வு பெருள் பரவு மனக் குறை நீங்கும் உத்தியோக மை மேலதிகாரிகள் உதவி மாணவர் வி உயர்ச்சி புதிய கல்வி முயற்சி விகள், வியாபாரிகள் குறைந்த ܒ ܒ ܒ÷.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 04
இடபம் (கார்த் திகை பின் முக்கால ரோகிணி, மிருகரிடத்து முன்னரை) தொல் சிறப்பு பணவரவு உயர்ந்த வெளியிட வாழ்க்கை அன்னியர் Gutzå bagt ib, Drømaft sagrussi, su ITurmessi
அதிர்ஷ்ட நாள் வெள்ளி
இலக்கம் 06
தொழில் கஷ்டம் அன்னியர் உதவி, உறவினரால் தொல்லை, பெரியோர் சகாயம் உத்தியோக மாற்றம் மாணவர் கல்வியில் 2. urrii:A, 6 Mamuarrutia, Gott, GNULITURTflis61 கடின உழைப்பு இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
bial ili : (целi பூசத்துநாலாங்கால் பூசம் ஆயிலியம்) ழில் கலக்கம் தேகசுகம் பாதிப்பு குடும்ப நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி வெளியிட வாழ்க்கை, உத்தியோகச் சிறப்பு புதிய பதவி கிடைத்தல், மாணவர் கல்வி GuD66oup, Glasgtuigoff, GütuIUTf36 மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0
匠28-亚@03,2004
ரிடத்துப் பின்னரை புரம் உத்தரத்து / திருவாதிரை GOLT3:53. முதற்கால்) முன்முக்கால்) தொழில் நன்மை,
காரியானுகூலம் பெரியோர் உதவி பலவித G பேறு குடும்ப சுகம் பிள்ளைகளால் " மகிழ்ச்சி உத்தியோக மாற்றம் மாணவர் கல்வி மந்தம் விவசாயிகள், வியாபாரிகள் ே 9 GÖTTLjub.
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 0.
கண்ணி (உத்த ரத்துப் பின் முக்கால், த்தம் சித்திரையின் முன்னரை)
தொழில் மாற்றம்
அன்னியர் உதவி கெளரவம், குடும்ப நன்மை, இனசன விரோதம் உத்தியோகச் Alpi GDGarfissi 256, DTSTA
வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம் 05
 ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Erresör Geymskien assierib Gilmu. பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
ಹಿತKು'(Oಳಿರಿ 'ತ್ರಿ ರಿಡ್ತೀರಿ!
CLC TTT S L L T S L TLTMM e eL LL LLL LTMS
ஒரு தடவை டிவி, சீரியல் எப்பிடி எடுக்கிறதெண்டும் அதில எங்கட தமிழ் தலைவர்மார் கரடியாக நடிச்சிச்சின மெண்டால் எப்பிடி இருக்குமெண்டும் பாத்தனாங்கள். ஆனா, இந்த முறை நடிக்கிறவையள விட்டுப்போட்டு சீரியல் எப்பிடி எடுக்கிறதெண்டு சொல்லப் போறம் அணி மையில யாழ்ப் பாணத்துக்கு போய்வரக் கிடைச்சுது ரெண்டு முண்டு பெடியள் கையில கமராவோட சூட்டிங் எடுக்குமாப் போல நிண்டிச்சினம் என்னடா எண்டு |ந்தவுடன் இந்த டப்பி பக்கத்தில இருந்தவாட்டக் கேட்டா, டுத்து அதன் வெளி அவர் சொல்லுறார், "அது நாடக வெளிப் பக்கமாகத் மொண்டுமில்லை; கூட்டமைப்புக்கு வ குழாயின் மேல் எதிரா எலக்ஸன் பிரசாரம் பண்ணிற னால் அது உள்ளே வையள புலிப் பெடியள் படம் வளையின் வெளி பிடிக்கினம் எண்டு
u தட்டிவிடக் கூடாது. வேணும் எண்டு திருப்பிக் கேட்டன. |ளிம்பின் மேல் மிமீ அதுக்கு அவர் சொன்னார், இருக்க வேண்டும். "அது அவையள இல்லைங்கோ, 2பொருள்களையும்- அவையளுக்குப் பின்னால திரியிறவை
செய்து வைத்துக்
கொண்டு, பெரிய - யளத்தான் எண்டு இஷ்டமான வர்ணம் "சரி அவையிள ஏன் பிடிக்க வேண்டும் வேணும்" எண்டு கேட்டன், அவர் டோனக் குறைச்சு, 85(95LD LLILDI85(5LD ஸ், மேலும் கொஞ்சம் எலக்ஸன் முடிஞ்சாப் பிறகு ஆரார்
சரியான அளவைச் கூட்டமைப்புக்கு எதிரா நிண்டவை சிறிய டப்பி உள்ளே யெண்டு அடையாளம் காணத்தான்"
தூக்கி நின்றால் எண்டு குசுகுசுக்கிறார். சீனியைக் குறைத்து அட உலகத்தில எந்த ளவில் இருக்கும்படி முலையிலயும் இல்லாத ஒரு புதினமாக் கிடக்கு எண்டு கூட்டத்த விலத்திக் ல முடிந்தவுடன் கொண்டு தலையப் போட்டனுங்கோ, உள்ள டப்பியில் அதேயேன் கேப்பான் ஈபிடிபிக்காறர் நிரப்பி வைத்துவிட சுவரொட்டிகளோடயும் துணிடு ரு தி-பி பித்து பிரசுரங்களோடயும் நிக்க SGT கொள்ள வேண்டும் ЈBJ யும் நிக்க, அது
முன் . பறிச்சு ரெண்டு முண்டு பெடியங்கள் ன் ஒரு ஸ்டுலைப் - அது எரிக்க, பாதுகாப்புக்கு போன தட் ைவைத்துவிட பொலிஸ்காறர் என்ன செய்யிறதெண்டு கத்தில் ஒரு கறுப்புக் தெரியாம பேந்தப் பேந்த முழிச்சுக் பத்துவிட வேண்டும். ாடர்ந்து வரும்.
ܒܫܒܐ ܢܗ
கொண்டு நிக்கினம்.
"எங்கட சனம் இப்பிடியெல்லாம் செய்யச் சொல்லுதுகளோ' எண்டு முன்னுக்கு நிண்டவரக் கேட்டன்
"சனம் எந்தக் காலத்தில வாயத் திறந்து சொன்னதுகள் அவையவையள் செய்து முடிக்கிறதையெல்லாம் சனத்தின்ர தலையில போடுறதுதானே நிலமையாப் போச்சுது எண்டார்.
தேர்தல் நியாயமா நடக்க வேணுமெண்டு ஒப்சர்வ் பண்ணுற துக்காக ஐ.நா.க் காறரும் , ஜப்பான்காறரும் வந்திருக்கினமெண்டு செய்திகள் சொல்லுது நான் நம்பயில்ல இந்த வெள்ளைக்காற விளையாட் டெல்லாம் எடுபடுமெண்டு எதிர்த் தரப்ப படமெடுத்து நல்ல எக்ஸ்பிரியன்ஸான ஆக்கள் அம்பிட்டா, அவையள வைச்சுக்கொண்டு தங்கட நாடகத்தை நடத்தலாம் பாருங்கோ, இவையள் பிடிக்கிற படங்கள சாதாரண சனத்துக்கு பாக்கக் கிடைக்காதுங்கோ, ஏனென்டா அதைக் காட்டுறது வன்னிக்குள்ளதான் நானே போய்ப் பாக்க வழியில்லாம இருக்கேக்க உங்கள எப்பிடிக் கூட்டிக்கொண்டு போறதுங்கோ? எங்கட தமிழ் ஊடகக்காறரெல்லாம் இந்த மாதிரியான விசயங்கள வெளியால சொல்ல மாட்டினம், ஏன் எண்டா நாளைக்கு விசேட அழைப்பு எதெண்டாலும் வந்தா எந்த முஞ்சிசோடு போவினம். இவையள் எந்த சைட்டை எடுக்கினமெண்டு கருணாவின் ர பிரச்சினையோட சனத்துக்கு விளங்கியிருக்கும் சகோதர வேலை யாக்களை புரிஞ்சுகொள்ளாமல் கந்தசாமி உளறுறானி எண் டு நினைக்காதயுங்கோ காதில விழுந்தாக் கண்டுக்காம விடலாம். கண்ணில விழுந்தத எப்பிடியுங்கோ சொல்லாம விடுறது சோ சொறி
UITGib 5G)DULOsip BisjLemgon
| ES 335 GIJS Glgens EOGO ||
மீனம் சூரியன், புதன் மேடம் வெள்ளி, இராகு இடபம் - செவ்வாய், மிதுனம் சனி, சிங்கம் வியாழன், துலாம் கேது, சந்திரன் மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
துலாம் (சித்தி
ரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) Gjirgisë saj Lib, லவு மிகுதி பணவிரயம் உயர்ந்த பு காரியானுகூலம், உத்தியோக பற்சி மேலதிகாரிகள் உதவி மாணவர் Gish spülutó, aflor muslas Gili,
LITUIflessi D5D Q6)TLND,
முதற்கால்)
தணு (மூலம் 邬L即,°-莎娜卯L臀
தொழில் பலிதம் பணவரவு மனமகிழ்சி, செலவு மிகுதி உயர்ந்த நட்பு உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி Bilogrulási, Giultúrfissi (gopj5
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி
முன் முக்கால்)
தொழில் சிக்கல், மனக் EnsayaiasLö, o panflori
தொல்லை திடீர் செலவு உத்தியோகச் சிறப்பு
பதவிகளில் மாற்றம் மாணவர் கல்வி மந்தம்,
விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
ogoïsol prot Galation
அதிர்ஷ்ட நாள் வெள்ளி "...a. அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 02
af Ubië afasi மகரம் : (உத்தரா மீனம் (புரட்டாதி (விசாகத்து நாலாங்கால், மத்துப் பின் முக்கால நாலாங்கால், உத்திரட்டாதி அனுஷம் கேட்டை ) திருவோணம், அவிட்டத்து ரேவதி)
தொழில் முயற்சி, முன்னரை) தொழில் நன்மை
னக் கஷ்டம், வெளியிட வாழ்க்கை ன்னியரால் தொல்லை, உத்தியோகப் ம், வீண் கவலை மாணவர் கல்வி ப்பு விவசாயிகள், வியாபாரிகள் அற்பு OILLÓ.
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0
povi
தொழில் சிறப்பு அன்னியர் உதவி பொருள் வரவு குன்றல், உத்தியோக நன்மை, மேலதிகாரிகளின் சீற்றம் மாணவர் கல்வி மேன்மை, பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்
மனமகிழ்ச்சி உயர்ந்த நிலை குடும்ப சுகம், வீண் மனஸ்தாபம் உத்தியோகக் கலக்கம், கடின உழைப்பு மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம Qiao Lib.
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01 。
|23

Page 24
ான ஜோதிடம் G آ6iزdWلڑتے
until - - In
*。目DATAKORTTM LSS SSS S SS t SS SS SSYSSS SS S SS S SS LLLLLL LLL LLLL L LLLLL LL LLL ::: Limer. Laar, Regnark ஜோதிட தத் Presentasjoner, Inter|
தத்தில் து Prof.Dr.P.K. SAMYOTIDIGAN),JP.
l62, Kother Street, Co. 4. To 2D
* = *sajn aferoj ALT orială கொம்பியூட்டர்
E. E.
GITTG55 TITDGMĝoj: 6
up Digin gouai,
6ĩ606, [[]] 6) )
H
 
 
 
 

| )
EDITAMILSKLAEREREF" |
7 moduler og går over 100 || || || , Tekstbehandling nett, Mail, Databaser mm.
HIDs), In, 苷
III Tel 23-832
ANKOU . . . . . கேகங்காதரன் (M.A)
தெறிதழ் மூலம் கற்பிக்கப்படும் = :-
னிதநேய பண்மைத்துவர் ஜனநாகர் 赫i量jI卉 கரக்ப்பதவக்கு கிழக்கு ஓர் அலகு தற்கு விட அதிகரங்கள் க் இலங்கைக்குள் சாதன வாழ்வு
BU Haji JL5) i TV9035
தாக புத்தைந்தி
வேகத்துடன் இனiச்னைக்கு கெளரவ li jili ibu ாடர்வத்து 團」「s
கள் தெரிவாகட்டும்.
DITURUT 芮。 3, 200