கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.04.11

Page 1
S S S S S
அத்துேைகி
 

主)。 III, III
"TT ।
TL 11–17, 2004
Tjm
ΚΑΙ Ν.
AA 356II
DOOIE
outui

Page 2
கீதை ஓர் ஆன்மீக
சாஸ்திரம்
ஆண்மீகம் ஆ
கீதை ஒரு ஒப்பற்ற ஆன்மீக சாஸ்திரம் இதில் வேதங்களிலுள்ள எல்லா ஞானமும் கொள்கைகளும் எளிமையும் இனிமையான மொழியில்
All * ni G. உண்டு வெ
91:043:23:11 கர்த்தரா தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. Is é ମୁଁ { எம்மிடத்திே ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் இதனை SIGön Gogu u
பிரம்மவித்தையென்றும் யோகசாஸ்திரமென்றும் '? கூறப்பெற்றுள்ளது கிறோம் மற்றும் வேலைக ம்மவித்தை அல்லது பிரம்மஞானந்தான் கீதையின் இலட்சியம் இது இயேசுவின் மேலுள்ள
அதை அடைவதற்காகப்பல்வகை யோகமர்க்கங்களைக் கூறுவதால் எம்மைக் குறைவாக மதி அதற்கு யோக சாஸ்திரம் என்றும் ஒரு பெயர் உண்டு கர்த்தாகிய
முக்கியமாக முதல் ஆறு அத்தியாயங்கள் கர்மயோகத்தையும்தர் அவருடைய சிலுை இரண்டாம் ஆறாம் அத்தியாயங்கள் பக்தியோகத்தையும் உணர்ந்துகொண்ட நாள் ஆறு அத்தியாயங்கள் ஞானயோகத்தையும் விளக்கியுள்ளன. ಙ್ಗಣಿ
மனிதன் ஆறறிவு படைத்த மனிதனாக வாழ்வதற்குக் கீதையை நொறுங்குனர் கன்ம அவசியம் படித்துணர வேண்டும் இது அரும் பெரும் பொக்கிசம்நேசிக்கிறேன் என்று
என்றால் மிகையல்ல. சொல்லுவர் 'என் குமார
உயிர்த்தான்
கவிதைப் போட்டி இல5
சிவஞஅ.
அரசரைத்தினம், சேனையூர்-06
இ பிடித்துள்ள as
வியக்க வைத்த கவிதைகள் }
ஒரு கூத்தணிக்கு அரசியல்வாதிகள் இரண்டு அண்ணாவிமார் Tib விலங்குகள் கூட
囑 அமைதி கொண்டாலும் தாண்டியடி II Đ_{Ööl_Hø 6Iøø? இங்கு
S. LI GOOTLITIG பதவி வெறியர்கள் bTT L-Oboobiej GNT Go Jibg5, L * @ಅಹಿಲ್ಟನ್ನು 點 பதவிக்காகப் புலம்பி
* (NiAs - 2CUIT நிற்பள். HILH666
- ुUे இந்த மனித இனத்துக்கு. எஸ்.பி. பாலமுருகன், நாட்டுக்குள் வந்துவிட்டாய் ಙ್' 5TCBLD. Ug560) GIT. BITLD GESTGOOTLg5 கனவா? அல்லது நனைவா. 5IIllb95|Dbgi - 16. (JiplDIT 2
எப்வரன், - ಙ್ Gurdisas TGT. Gasliarostb ஒரே பாத்திரத்தில் DGOOLGITEGI சிக்கல் எம்பி ஆகலாமென ஒரே வர்த்தையையே நம்பியிருந்த திரும்பத் திரும்ப இயக்கத்தின் உடைவால் BiblÓŁDITrifkör fluminflasi GIGIGIGirds - கொல்லும் புலி எது? பெற்றுக் கொண்ட இரண்டுபட்டு கொல்லாப் புலி எது? வேட்பாளர் செல்வங்களே. நிற்கையில் புல் தின்னும் புலி எது? எந்தத் தம்பியின். Cal MTL (Bä585'Tui புல் தின்னாப் புலி எது? LuébéBLD GBLITB. கூட்டுச் சேர்ந்த கண்டறிவதில் ஏக்கத்தோடு பார் க்கிறீர்கள்? கூட்டமைப்புக்காரர்களே. பெருஞ்சிக்கல் - மக்களுக்கு கண்ணகியூரான், உங்களால் எதைச்
அ. சந்தியாகோ, இரா. இராஜமோகன், FITglä585 (plguyub?. ku
36 GROOT L9. காரைதீவு - 09 சி. நாகேந்திரன், జ్ఞానో
ஆரையம்பதி - 03 ஏன் பிரிவு átai Ot ólo-IIIű 蠶 தேர்தல் தொடங்கியதும் (êu/KaÉSß5ñkay5ais ! QEITIGOSSIL LITL JGöII. UIDIT? ତ[D QUO 60) D இங்கோ பிரிந்து விட்டீர்கள் La ŜluLUMIGIJ, LIGAS ALLITTGEJ; பிளவுபட்ட நாங்கள் யார் பக்கம் போக? இரண்டு பக்கமும் ஒற்றுமையாய் இருந்தால் |அண்ணனு என்ற தள்ளாட்டமும் 防 မွါးမျိုးမျို எலிகளும் புலிகள் ஆனால் தயக்கமும், நடுவிலோ நாங்கள்; ஒற்றுமையை இழந்தால் செய்வதறிய நகமும் சதையும் பிரிந்தால் GIAEGO GOSI GIGIGI புலிகளும் எலிகள் திண்டாடு இரத்தம் சிந்தும் செய்யப் போகின்றீர்கள்? ஏனோ? இதனை வீட்டுக்குள் இதுதான் முடிவு ரி. ரமேஷத்கண்ணா, மறந்தனவே இவைகள் in LLG), வ. ருசாந்தன், சங்கமன் கிராமம், ஏ. விமல்சன், வ. சந்தி
5 Tai guig. CSILDI ՁմնI(անկ - 12.
8
*Gong sugges[i], "’"S". soip as! I 9 Iúil fa) gai55 (picis: -,
曲 SALDri
ந்து வரும் அனைத்துப் தினமுரசுக்கு எனது முத்தான வாழ்த் பக்கங்களும் சூப்பரோ சூப்பர் துக்களை முதலில் தெரிவித்துக்கொண்டு அதிலும்தேன்கிண்ணம்
திறமைகளைத் திரட்டி, திகட்டாத லேடீஸ் ஸ்பெஷல், ஒரு பெண்ணின் தமிழில் தித்திக்கின்ற மொழி பேசிடும் வாழும் வரலாறு - இவை இன்னும்
தினமுரசுக்கு உன் முகவரிக்கு ஜேர் முகவுரையாகத் திகழும்பது முகவரியில் ரீசே உன்னுள் இருக்கும் சில முதல்வரி எது நிஜ நாமத்தைக் செய்திகள் நெட்டில்தேடிக் கொண்ட நான் உன் சேவையின் கூடப் பெற முடியாதவையே.
தீவிர அபிமானி எமது தேடலை மிக இலகுவாக்கி
வாரங்கள் வந்துவிட்டால் வசந்தத் எமதுகைகளுக்கு அளிக்கும் தென்றலாய் உந்தன் வருகை வற்றாத உனது உனது படைப்புக்களைப் பற்றிக் கூற உணமை படைபபுகள அறபுதம. குறிப்பாக நேரம் காணாது என்னுயிர் முரசே : நீ இன்று போல் என்றும் இன்னும் கிடக்கைகளைக் குவித்துத் தரும் மேலோங்கி வளர என் வாழ்த்துக்கள் வாசகர்சாலை, இளைய நெஞ்சங்களின் அன்பு வாச இதய ஊற்றைக் கோர்த்தெடுக்கும் தேன் ஸாஹிரர் பர்வீண், கிண்ணம் ಊಹಿவெளியுடன் முகவ 16 Ioan II (1601 600611. சேர்த்துத் தந்து :: : தரும் பேனா நண்பர் பகுதி மற்றும் சினிமா TitulDIGJI EGJIPIDT(33F1 பகுதி குறுக்கெழுத்துப் போட்டி ஆன்மீகம் தி (UpU (8 சிறுகதை, தகவல்பெட்டி, கவிதைப் போட்டி சிந்தியா கேள்வி பதில் இன்னும் அன்பின் முரசே! நீசுமந்து வரும் LIGA). அம்சங்கள் அனைத்தும் சூப்பர் அதிலும் என்றுமே இனிக்கின்ற Jಡಿಆ! 蓝 சிந்தியா பதில்கள், தேன்கிண்ணம் GTGOTLAGOT என்னைப் போன்ற வாசகள் மனதில் அரசே! எனனைக கவாநதவை. | 9D GÖT
பணி மென்மேலும் வளர்ச்சி பெற என் பலகோடி வாழ்த்துக்கள் கலைத்தென்றல்யுதமுஹம்மட் உரித்தாகட்டும்
றிஸ்க்ஹான் வாசகி மாதவன் வீதி, கு. கமலராஜினி,
கல்முனை - 03 V DIALOGODl.
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as arrafasses 960 கருணை காட்டுங்கள்
தியில் கொண்டிருந்த அன்பை இன்று எம்மில் பல பொருளாதாரக் கஷ்டத்தினால் 'யில் விக்குக் குர்ைசிரமத்துக்குள்ளாதிக் கடன் விற்றிவந்து வருகின்ற கடன் கொடுத்தவர்களோ, கடன் பெற்றவரின் கால
கிய இயேசு aligioasă. Dadi:
နိက္ကိုရွိေ :: நீள, அவர்களைக் கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கின்
ட்டியலிடுக்கட்டுகிறர் அதிலே கடனாளி எவ்வளவுதான் கஜிடத்தில் அகப்ான் ஆதி அன்பின் குறைவு நாம் 蠶 ரவாயில்லை பெற்ற கட
கொடு என்று அவர்களை வற்புறுத்திவதைக்கின்ற
சல்லுகிறோம் காணிக்கை கொடுக் திருப் ள் உதவிகள் யாவும் கெழ்கிறோம் தனவந்தர்களே கடனாளிக்குக் கருனை கட்டுங்கள் இபிலா அல்லது மற்றவர்கள் பெற்றவர் பொருளாதார நெருக்கடி உடையவராக இருப்பி - ಇಂದ್ಲಿ பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்கும் வரை கால அவகா :கொடுங்கள் தான் பெற்ற கடனை எவ்வகையிலும் ன்று இருந்த மன நிேைமுடியாதவருக்கு அதனைத் தருமம் செய்துவிடுங்கள் க்கும் மனநிலையையும் ஒப்பிட்டுப் இதன் பலாபலன் என்னவென்று கேட் ன்றிகளா? ாட்சி பதில் கூறும் எனக்காக இத்தகையோருக்கு நாளை மறுமையில் நிழல் எதுவுமி Googu, 3 Guo, 6 Gu ၈ မျိုး]] கியாமத் என்ற அந்நாளில் அல்லாஹ் தன் நிற சொல்லுவோம். அப்பொழுது அவர் நிழலளிக்கிறான். ாகிய இவன் மரித்தான்திரும்பவும் ஆதாரம் முஸ்லிம்
லூக் 1524 ஆமேன் போல் ஜோன், தெல்தெனியா
Galegů SLIITILg2 Gaul: 558
魯
g இே
எத்தில் தோன்றும் கவிதைகளை வர்த்தைகளின்) விக்கை அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட
நல் இதயங்கள் உதவிருமா?
Liqulu sysop ağ, ğlyığ6) 17.04.2004 ایران கிட்டத்தட்ட 2,500 LDIT600T6) is 356 ܒܣܼܿ
கவிதை போட்டி இல. 558 பயிலும் புத்தளம், தில்லையடி - கொழும் gölkov (II) yatı ". #"e*-1778 வீதியில் அமையப் பெற்றுள்ள தில்லைய
முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கட்ட வசதிகள் குறைவாகவே உள்ளன. 60
பிளவுகளால் 700 மாணவர்கள் கல்வி பயிலும் எத் ஒன்றாய் இருந்தவரை % னையோ பாடசாலைகள் அபிவிருத்த உலகே வியந்து 62 அடைந்துவரும் வேளையில், அதிக 以や பாததது স্থিত। தொகை மாணவர்களை குறிப்பாக இட SM இ' இ|பெயர்ந்த மாணவர்களை கொண்ட
ಗಾಳಿ: "|பாடசாலையில் மலசல கூட வசதியோ_கு
அதிைர்ப்பவர்கள் ஒன்றாய் இருந்து நீர் வசதியோ, பாதுகாப்பு வேலியே குக் GIGOGOIb உருப்படியாய் இல்லை. இப்படி எத்தனையோ அடிப்படை L LLD இழிவுப் பார்வையுமாய் வசதிகள் இன்றி பல இடர்ப்பாடுகளுக்கு
பர்க்கும் கண்காட்சிப் சாதிக்கவில்லை|மத்தியில் மாணவர்கள் இங்கு கல்வி
g பொருளாகிவிட்டது :Iயில்கிறார்கள் பல முஸ்லிம் அமை= தம்பியும் : இ|:திருே Illg தி பிரதிபா உங்களிடம் நிறுவனங்களும் இருந்தும் என்ன பயன் 呜 தமிழ் மக்கள் இவ்வாண்டு முதலாம் தர மாணவ I எதிபார்த்தது? : அதிகம் சேர்த்துக்கொள்வதற்கு பட
, . / மேல்மர் சாலையில் உள்ள கட்டட வசதிப் பற்ற
COMO Nترویج ailt ಅ॰ குறையால் நிர்வாகம் சில மாணவர்களை LLLLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L Y TTTT S TTTTTT TS TTS TTTT S T TAS நீடித்தால் தங்கள் பிள்ளைகளின் கல்வி யின் எதிர்காலம் என்னாகுமோ? என்று
இதய DJör பெற்றோர்கள் அங்கலாய்க் கின்றன
வரும் தேர்தலைப் பயன்படுத்தி அரசியல் : கட்சிகளும், நல்மனம் படைத்த அரசிய உன் முகக் i | வாதிகளும் மனமுவந்து இப்பாடச கிறங்க வைக்கும் 'கு நிரந்தர ELLLIEE)010, ELA
அன்பு முரசே! கொடுப்பார்கள்.அவர் களின் அரசியலும் உன்னைக் கண்டுவிட்டால் மாணவர்களிளால் பேணப்படும் இ துள்ளாட்டம் | னால் ஆசிரியர் மாணவர்கள் பெற்றோ போடுகிறது என் மனம் களின் கோரிக் கையும் நிறைவேறு சிந்தியாவின் பதில்கள் I போலி வேடமும், பொய் வாக்குறுதிகளு பிரமாதம் கொடுக்கும் அர சியலை விட்டு இப்ப தேன்கிண்ணம் அற்புதம் யொரு நற்பணி வேலை செய்ய நல்ல
என் வாழ்வில் ஓர் தயம் கொண்ட அரசியல் வாதிகள் அம்சமாக இணைந்துவிட்ட முன்வர வேண்டும்
நீ, நீடூழி வாழ வாழ்த்துகிறேன். இப்படிக்கு
நலன் விரும்பி விமாறகொல்லநா பிரியா, சமுக
βιωΙούΙΙω)) . ,தில்லை -- -- -- -- -- -- -- -- -ܠܐ இனி II - I -
ിഗ്ര6:/
மடல்கள் மற்றும் Gílu IIIDGöI (25TMLb GJi b Gill ஆக்கங்கள்-உட்பட சகல
Ullp0! G5IUD Ellsbg|D001ID 6NðilD ZA என் இனிய தினமுரசே! ഝീ', நீ சுமந்து வரும் அனைத்துத் தகவல்களும் தினமுரசு வாரமலர்
மிக மிக இனிதாய் உள்ளன. தபெஇல: -1772,கொழும்பு. அறிவுத் தூண்டலான ஆக்கங்களையும் 6|G|ി: 45.14282
தகவல்களையும் சுமந்துவரும் நீ தொடர்ந்தும் சிறப்புடனும் செழிப்புடனும் விளங்க வேண்டும் என வாழ்த்தும் உன் புதிய வாசகன்.
தொலை நகல் (Fax); 4513266
-GID:(E-mail): murasu (GDSltnet.lk
கே. மேகசுதண், திருக்கோவில் - 02
: ஏப்ரல் 1204

Page 3
EDT SE of Gib.
IšsögÜ LIIGUTÜÜGITIG EIGULDİĞEUDEă. Ea
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங் வில் தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து எம்.பி.க்களில் ஜயானந்தமூர்த்தி தவிர்ந்த ஏனைய வரும் கருணா அம்மான் தரப்பினரின் கொள்கை விளக்கங்களை மட்டக்களப்பு தனகம் விடுதியில் கேட்டறிந்த பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சென்றுள்ளனர். இவர்கள் வடபகுதித் தமிழரசுக் கட்சி அணியினருடன் சேர்ந்து இயங்காமல் தனித்தே இயங்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு அம்பாறை அபிவிருத்தியை தன்மைப்படுத்தியே செயற்படப் போவதாகவும் இதற்காக ஐக்கிய மக்கள் தந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பார் ளென்றும் தெரிவித்தனர். கிழக்கின் அபிவிருத்தியை முதன்மைப்படுத்திச்
செயற்பட உத்தேசித்திருப்பதால் கிழக்கின் அல்லது மட்டக்களப்பு - அம்பாறைக்கென புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சுப் பதவியைக் கோருவார்களென்றும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் வெற்றிபெற்ற செல்வி தங்கேஸ்வரி கதிராமன், த கனகசபை, கிங்ஸ்லி இராசநாயகம், அம்பாறையில் வெற்றிபெற்ற க. பத்மநாதன் ஆகியோரே கொழும்பு வந்தவர்களாவர் மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட ஜெயானந்தமூர்த்தி கருணாவுக்கு எதிரான பிரசாரப் பீரங்கிகளாகச் செயற்படும் இரண்டு கொழும்புத் தமிழ்ப் பத்திரிகைகளின் நிருபராகவும் வன்னிப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்நெற்றின் நிருபராகவும் கடமை புரிபவர், ஜோசப் பரராஜ சிங்கத்தைப் போல் இவரும் புலிகளின்
ஏகத் தலைமைை வன்னித் தலைை தெரிவித்து வருகி மட்டக்களப்பு - அ எம்.பி.க்களின் தாங்கும் க பத் போட்டியிட்டுத் அரியநாயகம் சந் பாரிய வாதப் பிரதி வருவதாகவும் ப ஐக்கிய முன்னணி சந்திரநேரு விம அங்கிருந்து கி கூறுகின்றன. இது புனர்வாழ்வு அ அதாவுல்லா அன என்பதும் கேள்வி
கிழக்குப் புலிகளின் தலைவர் கருணா அம்மானைக் கொல்வதற்குப் பிரபாகரன் விடுத்த உத்தரவின் எதிரொலியாகக் விக்கில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை படுத்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வன்னிப் விகள் கருணா தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொக்கட்டிச் ாலையிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகளின் பின் பது பேர் வரையிலான வன்னிப் புலிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மிகுதியானோர் நடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
கருணாவின் பிரச்சினையை இரத்தம் தாமல் தீப்போமென்று வன்னிப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பரமு தமிழ்ச்செல்வன் கூறியபோதிலும் நூற்றுக்கு மேற்பட்ட வன்னிப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரும் தாக்குதல் குழுவினரும் மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிக்குள் டுருவிவிட்டனரென்று இராணுவ பட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் நடை பெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் விழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமை வேட்பாளரும் கருணாவின் தீவிர அரவாளருமான ராஜன் சத்தியமூர்த்தி, அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப் பட்டதையடுத்து கருணா ஆதரவாளரான ஆயுததாரிகள் அதிகாலை வேளையில்
சந்தேகத்துக்கிடமானவையென்று நம்பப்படும் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகள், விடுதிகள், வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடத்தி எழுபது பேரைக் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தினர். இவர்களில் சுமார் முப்பது பேர் பொட்டம்மானால் அனுப்பிவைக் கப்பட்டவர்களென்று கண்டறியப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் கொலையோடு சம்பந்தப்பட்டவரெனக் கருதப்படும் நீலன் என்றழைக்கப்படும் வன்னி ஆயுததாரியொருவரும் கருணா அணியி னரிடம் சிக்கிக்கொண்டார். இது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கும் கொழும்பி லுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் இச் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுத் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் கருணா தரப்பினர் தெரிவித்தனர்.
நாவலடியிலுள்ள பூபதியின் நினைவு ஸ்தூபிக்கு அருகே அடக்கம்
செய்யப்பட்டிருந்த ராஜன் சத்திய
மூர்த்தியினதும் அவரது மைத்துனரதும் சடலங்கள் கடந்த மூன்றாம் திகதி தோண்டியெடுக்கப்பட்டுச் சற்று அப்பாலுள்ள சவுக்குக் காட்டுக்குள் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டதையடுத்து கருணா அணியினர் மீண்டும் வன்னிப் புலிகளைத் தேடி நடத்திய திடீர் வேட்டைகளின்போது மேலும் 45 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு
GONIT 9Iosifikofii ajal30GTlula aligny ||Y ||Glofaciu
உட்படுத்தப்பட்டதா வன்னிப் புலி கருணா ஆதரவா துப்பாக்கிப் பிரயோ மட்டக்களப்பில் பார வடபகுதித் தமிழர்க தொலைபேசி மிரட் சென்று ஒலிெ எச்சரிக்கைகளு கொக்கட்டிச்சோ6ை கருணா சார்புப் அலை'யிலும் இவ் விடுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்க LDLLäEGITÜGIDL 6 ரென்று அங்கிருந்து கூறுகின்றன.
இதேவேளை சென்றுள்ள வன்னி செயலகப் பொறுப்ப ஆபிரிக்க தேசியக சந்தித்துப் பேச்சுவ ரென்று நம்பத் தகு கருணா கொழும்பு சுவிற்ஸர்லாந்துக்கு G66Ig GÜLLIGI (3 அதிகாரிகளுடன் ருப்பதாகத் தெரிய
வன்னத் தலைமையின் தவறுகளுக்காக
தமிழர்கள்
புலிகளின் வன்னித் தலைமை எடுக்கும் தவறான முடிவுகள் மற்றும் தவறான லைப்பாடுகள் என்பவற்றுக்காக பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே ாரணத்திற்காக அப்பாவிகளான வியாபாரிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் புத்திஜீவிகள் மீது பழிவாங்கும் டவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பொருத்தமானதல்ல. இத்தகையவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகுவதும் சரியானது அல்ல. எனவே, குனாவும் அவரது அணியைச் ார்ந்தவர்களும் அப்பாவிகளின் ாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டிருந்தால்
அதிலிருந்து தம்மை முற்றாக விக்கிக் கொள்ள வேண்டுமெனக் கட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு ஈழமக்கள் ஜனநாயகக் டபின் செயலாளர் நாயகம் டக்ளஸ்
விடுமுறையை முன்னிட்டு தினமுரசின் ஏப்ரல் 16 - 2 கன இதழ் வெளிவரமாட்டாது
என்பதை அன்பார்ந்த
ககளுக்கு அறியத் தருகிறோம்
அடுத்த இதழ் ஏப்ரல் மே1 - போல் வெளிவரும் என்பதை
(கு குறிப்பிட விரும்புகிறோம்.
【リー前)
@卫7,2004
தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் மட்டக் களப்பு அம்பாறை மாவட்டங்களில் வியாபாரம் மற்றும் தொழில் காரணமாக நீண்ட காலமாக வாழ்ந்துவரும் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எம்மை மிகவும் கவலையடையச் செய்கின்றது. புலிகள் இயக்கத்தினுள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளே இந்த நிலைமைக்கு அடிப்படைக் காரணம் புலிகளின் தலைமை, தமக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குச் சரியான தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் பணி பைக் கொண்டிருப்பதில்லை. தமக்குள் ஏற்படும் முரண்பாடுகளை அடக்கி அழித்துவிடும் அணுகுமுறையையே காலம் காலமாகப் பின்பற்றி வருகின்றனர். இப்போதும் கிழக்கில்
அதிகாரத்துக்கு வரும் புதிய அரசாங்கம் புலிகளுடன் புதிய புரிந்துணர்வு
ஒப்பந்தமொன்றினைச் செய்துகொள்ள வேண்டிய
நிலையேற்படுமென்று தெரிவிக்கப்படுகிறது. புலிகள் சார்பில் பிரபாகரனும் ஐக்கிய தேசிய முன்னணி அரசு சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னைய
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர். இப்போது
ரணில் ஆட்சியிலில்லாததால் மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமராகச்
சத்தியப் பிரமாணம் செய்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரபாகரனுக்குமிடையில் புதிய
ஒப்பந்தமொன்று செய்துகொள்ள வேண்டிய
நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது )
Tba TTT-ejo difissg - Tg 5
- LájbóTá
ஏற்பட்டுள்ள பிரச் என்னும் தனி நப "அந்நிய சக்திகளி கூறி, திசை தி தனிமைப்படுத்தவும் தீட்டுகின்றனர். இ எடுக்கின்ற தவறான தவறான நிலைப்பா ஒட்டுமொத்தமாகப் இதன் காரணமாக வினதும் அ சார்ந்தவர்களது ஜனநாயக அரசியல் பாதுகாப்பு அமை ஜனாதிபதியின் க வந்துள்ளோம் எ
HHH !
தி ரிந்துணர்வு ஒப்பந்தம்
(iii
கடந்த ஆட்சி ஊழல், அதிகார து களுக்கு எதிராக பாரிய பிரசார ந அரசாங்கத்தின் வி ஜேவிபி முக்கியளி எதிர்காலத்திலும் ெ உள்ளுர் வர்த்தக ஆகியவற்றுக்கெ
செயற்படுவோமென்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(Ljī IIIjI GIORGIA Noia, Toifli JIGDID li joħoli
வடக்கில் நடைபெற்ற தேர்தல்களில் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கண்டனம் LITfL) மோசடிகள் நடைபெற்றிருப்பதாக தெரிவித்ததோடு மீளவும் தேர்தல் நடத்த ஆதரிப்பவரென்பதால் உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள் வேண்டுமென்று கோரியிருந்தனர்.வடக்கில் க்கும் இவர் விசுவாசம் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றதாக ாரெனக் கூறப்படுகிறது. யூனியன் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஏற்றுக்கொண்ட தேர்தல் 2011 SID பாறை தமிழரசுக் கட்சி ' தயானந்தா திசாநாயக்கா, இது குறித்து ஜோன் குஷ னகன், ஐரோப்பியக் 6J 600TIH 8560) GITT B 砷uá
5ழுவுக்குத் தலைமை கண்காணிப்பாளர்கள் ஆகியோரும் இம் On 69' p 5 bough Toll மநாதனுக்கும் அங்கு மோசடி குறித்துத் தமது அறிக்கைகளில் நீதிமன்றத்தில் ഖgn:) 14:
தோல்வியடைந்த தெரிவித்துள்ளனர். செய்யுமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒருேநில்ை "ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தெரிவித்திருந்தர் பரல் அமைப்பின் வாதங்கள் இடம்பெற்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோவும் வடக்கில் மநாதனை பொதுஜன மற்றும் சுயேச்சைக் (ՖԱ6նIId; யாழ். LÉa. Gipng|LOTC) முறையில் botto" வாககுகள Lisi GJITGTIGTIGST மாவட்டத்தில் போட்டியிட்ட ஆனந்தசங்கரி போடப்பட்டதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்
". : புலிகள் பாரிய தேர்தல் தக்கது.
ADES/60) LUDI 6N) BILDEB (U) U * "I HIBITI ili Jaliji Ali
ಇಂ॰ சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் கேட்டபோது அவர் இல்லையென மறுத்தர் (SDIGIL, தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு சமாதான முன்னெடுப்புகளைத் தொடர்ந்தும் = == == = இந்தியாவின் ஒத்தாசை பெறப்படுமென்று மேற்கொள்வதற்குப் புதிய அரசாங்கம் புதிய பிரதமராகக் கடந்த செல்வாய்க்கிழமை தீவிரமாக முயற்சியெடுக்குமென்பதற்கு இது #¶ மகிந்த ஓர் அறிகுறியெனக் கருதப்படுகிறது. கத் தெரியவருகிறது. படமாட்டாதென்றும் அதன் அனுசரணை :: கள் தொடர்ச்சியாகக் தொடர்ந்து பெறப்படுமென்றும் அவர் . " " "" S SS LL S S S S S S S S S ' கலந்தாலோசிக்கப்படுமென்றும் சுதந்திரக் ளர்கள் மீது நடத்திய கூறினார். அத்துடன் சத்தியப்பிரமாணத்தின்
ÓGYIGI GTLDLDLNGYIGi கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. Brisgsisi GTIGJIT GÓLLIT, I Do", "999999" இந்திய உயர் ந்த நிறுத்த ஒப்பந்தத்தைத்
I. GYÓGTGMai ÉLETE.LILb QGGSIGOGILLb g|Guli யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பெரியமாக வாழ்ந்துவரும் 乐 蠶 LIII060III பேணுவது குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தம் DI வெளியேறக் கோரித் ? : சம்பந்தமாகவும், புலிகள் இயக்கத்தின் ல்களும் வாகனங்களில் கலந்துரையாடப்பட்டதாகவும் தகவலறிந்த் வடக்கு கிழக்கு உட்பூசல்களால் பருக்கிகள் மூலம் வட்டாரங்கள் கூறின. எழுந்திருக்கும் புதிய நிலையில் சமாதானப் ம் விடுக்கப்பட்டன. இலங்கை இந்திய பாதுகாப்பு பேச்சுகளை முன்னெடுத்துச் செல்வது யிலிருந்து வெளிவரும் ஒப்பந்தம் மற்றும் இராணுவக் கூட்டு குறித்தும் சகல தரப்பினருடனும் பத்திரிகையான 'தமிழ் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டதா கலந்துரையாடப்படுமென்றும் 96j6jLLIT வாறான எச்சரிக்கைகள் வென்று திரு மகிந்த ராஜபக்ஷவைக் ரங்கள் தெரிவித்தன. O
ான தமிழர்கள் | சபாநாயகராக பிக்கு | Garding எதிராக
ட்டு வெளியேறியுள்ளன
கிடைக்கும் செய்திகள் ßulfläSüIILIamilmft
முன்னாள் எம்.பி. ஜோசப் G3, Goi GOTTLINIfa ஜாதிக ஹெல உறுமயவின் பராஜசிங்கத்துக்கு தேசியப் பட்டியல் மூலம்
5601 60TITUITTIGE GESIT
guy", "I மெத்தானந்த எம்.பி. பதவி வழங்க எடுக்கும் Uೇ தேரர் புதிய பாராளுமன்றத்தின் நடவடிக்கையைக் கைவிடுமாறு மட்டு TOTU புலித்தேவன் 95 சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று மாவட்ட புத்திஜீவிகள், கல்விமான்கள், ங்கிரஸ் அதிகாரிகளைச் வெளிவந் திென : : பொதுமக்கள் ஆகியோ தமிழரசுக் கட்சி ார்த்தை நடத்தியுள்ள செயலாளரான திலக் கருணாரத்ன செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கு ந்த தகவல்கள் கூறின. மறுத்துள்ளார். “பாராளுமன்ற நிகழ்வு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் விரைந்திருப்பதாகவும் களையும் எதிரும் புதிருமான :) பத்திரிகை செய்தி வெளியிட் சென்றுள்ள கரிகாலன் பிரச்சினைகளையும் கையாளக் கூடிய டுள்ளது. O பான்றோர் அங்கும் அநுபவம் வாய்ந்த AGUSIT コー二・二・二 பேச்சுக்கள் நடத்தியி சபாநாயகர் பதவியை வகிப்பது சரியானது. ( ) வருகிறது. O எமது கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட 6) TLD55,556
பெளத்த பிக்குகள் பாராளுமன்றத்தில் எமது இனிய வாசக நெஞ்சங்களுக்கு வடக்குத் ) அங்கம் பெறுவார்கள். ஆனால், எந்தப் தினமுரசின் மனமார்ந்த சித்திரைப்
பதவிகளையும் வகிக்க மாட்டார்கள்" என்று புத்தாண்டு வாழ்த்துக்களைத் அவர் மேலும் சொன்னார். தெரிவித்துக்கொள்கின்றோம்.
ri 656)IT6JIjsBT S SS S SDSSS S DS DS S S DS S S S S S S S
. . . சினைகளை "கருணா Měsiliana), ösisi Unflüsign
魔、( | ಡಾ. மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக் கட்சி இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் ೫೮೮ I தன்மை வேட்பாளர் ராஜன் வாக்களிக்கும் உரிமைகள் பறிக்கப்பட்டதைப் ருப்பி கருணாவைத் சத்தியமூர்த்தியின் கொலையில் பக்கச் சார்பாகச் செயற்படும் இந்த அழிக்கவுமே திட்டம் சம்பந்தப்பட்டவர்களென்று சந்தேகிக்கப்படும் ஊடகங்களால் கண்டுகொள்ள முடிய புலிகளின் தலைமை இருவரை கருணா தரப்பு ஆயுததாரிகள் வில்லையென்றும் அவர் குற்றம் சாட்டினார். நிலைப்பாடாகும் இந்தத் கைதுசெய்துள்ளனர். இவர்கள் இருவருமே கருணா தரப்பினரின் உத்தரவினை டு தமிழ் பேசும் மக்களை வன்னியைச் சேர்ந்தவர்கள். இவர்களி யடுத்து ஏப்ரல் மூன்றாம் திகதி வரையில் பாதிக்கக்கூடியதாகும் லொருவர் மட்டக்களப்பு நகரிலுள்ள ஆறு இருநூறு வடபகுதித் தமிழ் மக்களே கிழக்கில் கருணா கடைகளில் பணிபுரிந்துள்ளார் என்று தனது மட்டக் களப்பு மாவட்டத் தைவிட்டு 96М5)шg பெயரை வெளியிட விரும் பாத வெளியேறினர். வாழைச்சேனையிலிருந்து 15 "தி " கிழக்கிலங்கைப் பல கலைக்கழக பேரும் செங்கலடியிலிருந்து இருபது பேரும் 'து' 0 விரிவுரையாளரொருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரிலிருந்து 60 பேரும் உரிமைகள் தொடர்பாக புலிகளால் பெரிதும் மதிக்கப்படும் அன்னை டாக்டர்கள், கிழக்குப் பல்கலைக்கழக ச்சர் என்ற வகையில் பூபதியின் நினைவு ஸ்தூபிக்கருகே ராஜன் ஊழியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் சார் வனத்துக்குக் கொண்டு சத்தியமூர்த்தியின் பூதவுடல் அடக்கம் ஐம்பது பேரும் மட்டக்களப்பை வி டு ன்றும் தெரிவித்தார் ) செய்யப்பட்டதை ஆட்சேபித்தே அவரின் வெளியேறினார்களென்றும் ஆனால், தேர்தல் ----- சடலம் புதைகுழியிலிருந்து அப்புறப் முடிந்த பின்னர் இவர்கள் மட்டக்களப்புக்குத் படுத்தப்பட்டு இரவோடு இரவாக திரும்பி வரலாமெனக் கூறப்பட்டதாகவும்
55 BITIJGOOTLD
|
எரிக்கப்பட்டிருக்கலாமென்றும் அவர் அவர் சொன்னார். Og|1616)|Tíl. மட்டக்களப்பு நகரிலுள்ள யாழ்ப்பாணத் தமிழ் தமிழர்களுக்குச் சொந்தமான இருபது S SS SS SS SS மக்கள் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்டி கடைகளே மூடப்பட்டன என்றும் இவற்றில் காலத்தில் இடம்பெற்ற ருப்பதாகவும் இருபதாயிரம் வடபகுதித் தமிழ் မျိုးမျိုးမျိုးမျို நகைக் ஷபிரயோக நடவடிக்கை மக்கள் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை இழந்து ஏனையவை சில்லறைக் கடைகளென்றும்
ஜேவிபி மேற்கொண்ட விட்டனரென்றும் வன்னிப் புலிகளின் அவர் சொன்னார். வடிக்கைகளே ரணில் தமிழ் நெற்றில் வந்த செய்தி இதற்கிடையில் வடக்கு கிழக்கு ச்சிக்குக் காரணமென்று தவறானதென்றும் அவர் சொன்னார். இரகசிய இயக்கம் என்ற பெயரில் தரொருவர் தெரிவித்தார். பெரும்பாலான தமிழ் PATLEBIHI CHIGITUD வெளியிடப்பட்ட அறிக்கையொன்று ||೫|| இவ்வாறே பிரச்சினைகளை ஊதிப் சத்தியமூர்த்தியின் கொலைக்குப் பின்னர், பெருப்பித்து கிழக்குத் தலைமைக்கு பொட்டம்மானின் புலனாய்வுப் பிரிவைச் " எதிராகத் தீய பிரசாரங்களில் ஈடுபட்டு சேர்ந்த 14 பேர் மட்டுமே கருணா நிராகத் தொடர்ந்தும் வருகின்றன. இரு தரப்புப் புலித் அணியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளன றும் அவர் கூறினார். தலைமைகளின் நடவடிக்கைகளால் ரெனத் தெரிவித்துள்ளது. O
பளிநாட்டுச் சுரண்டல்கள், முதலைகளின் ஆதிக்கம்

Page 4
முரசம்
புதிய அரசும் எதிர்நோக்கும் follodolf
அன்புள்ள உங்களுக்கு NGALO பெரிய வெள்ளி ஸ்டர் தமிழ் சிங்களப் புத்தாண்டு ஆகியவற்றின் குதூகலங்களோடு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளும் அனைத்து வாசகர்களுக்கும் எமது வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்வதில் நாமும்
பெருமகிழ்ச்சியடைகிறோம்.
பாராளுமன்ற ஆசன எண்ணிக்கைகளைத் தேர்தலின் முடிவுகளாக இலங்கை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளபோதும், புதிய அரசொன்று அமைக்கப்படுவதில் நிலையான முடிவுகள் எதையும் காண முடியவில்லை 10 ஆசனங்களைப் பெற்றிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பாலும் புதிய அரசை நிறுவுமென எதிர்பார்க்கப்பட்டபோதும் இ.தொ.கா (0) முகா (0) ஆகிய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவதில் இணக்கப்பாடு காண முடியாமல் பேச்சுக்கள் தொடர்கின்றன. இணக்கப்பாடு எட்டப்படாமல் ஐக்கிய தேசியக் கட்சி 8 ஆசனங்களோடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10 ஆசனங்களோடும் புதிய அரசொன்றை அமைக்க முடியாமல் இருக்கும் இதே நிலை நீடிக்குமாயின் மற்றுமொரு தேர்தல் சுமை மக்கள் மீது திணிக்கப்படலாம். எனவே நாட்டின் நலன் கருதி புதிய அரசொன்று மிக விரைவிலேயே அமைக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த முயற்சியில் ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில்
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பது
புதிய அரசொன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகளையே காட்டுகிறது. மற்றுமொரு தேர்தல் சுமை என்பதை விடவும் இவ்வாறான
அரசியல் ஸ்திரமின்மை தொடர்வதானது இடையில்
நன்று போயிருக்கும் இலங்கையின் சமாதான முயற்சிகளில் பின்னடைவை விரும்பும் தீய சக்திகளின் தலையீடுகளுக்கு வழி வகுக்கும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10 ஆசனங்களைப் பெற்றிருந்தபோதும் மக்கள் விடுதலை முன்னணி ஜேவிபி 41 ஆசனங்களைப் பெற்றிருப்பதானது அதன் அரசியல் வளர்ச்சிப் போக்கினையும் நிதானமான அரசியல் நகர்வுகளையும் தெளிவுபடுத்துகிறது. இவர்கள் உள்ளடங்கிய புதிய அரசு இலங்கையின் இனப் LJásfogot (JITLili gyáőIDIGII முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என நம்பலாம் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எந்தவொரு தீர்வும் இணைந்த வட கிழக்கின் சமஷ்டி முறையான தீர்வே என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது அவசியம் புலிகளுக்கிடையிலான பிளவோ ஏகப்பிரதிநிதித்துவம் தேசியம் போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான போக்குகளோ இவற்றுக்கு ஒரு தடையாக அமைந்துவிடக் கூடாது.
மறுபுறத்தில் வட கிழக்கில் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் நியாயமான வாக்களிப்பின்
வடாகப் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளாகக் கருத முடியாது. ஏனெனில் இம் மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல் குறித்து திருப்திப்பட முடியாதென ஐரோப்பிய யூனியனின் தேர்தல் கண்காணிப்புக் குழுவும், இலங்கை தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் கருத்துத் தெரிவித்துள்ளமையானது சர்வதேச சமுகத்தின் முன்னால் 1 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட வலுவை நியாயப்படுத்த முடியாமல் போயிருக்கிறது. வட கிழக்கில் மீண்டுமொரு சுதந்திரமானதும் நயாயமானதுமான தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனப் பலமான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. எனவே எதிர்காலத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி பெற்றுள்ள ஆசனங்களும் நியாயமான வழியில் பெற்றுக்கொள்ளப்பட்டவையாகக் காட்ட முடியாமலும் அதன் முலமாக ஏகப்பிரதிநிதித்துவத்தை வலியுறுத்த முடியாமலும் செயலிழந்துபோயிற்று மீண்டுமொரு யுத்தம் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதை அரசும் புலிகளும் உறுதிப்படுத்திக்கொள்வது மிக அவசியமாகும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ZA
ர்தல் முடிந்துவிட்டது மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பென்ன? இந்தக் கேள்விக்கு விடை காண முனையும்போது நாம் இரண்டு தளங்களை எடுத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று வடக்குக் கிழக்கு மற்றையது தெற்கு இக் கட்டுரையில் வடக்குக் கிழக்கை மட்டுமே ஆராய்வோம் வடக்குக் கிழக்குப் பகுதியில் மக்கள் வழங்கிய தீர்ப்பு என்ன என்று பார்க்க விழையும்போது அங்கு உண்மையில் மக்கள் தீர்ப்பளிக்க அனுமதிக்கப்பட்டார்களா என்ற ஒரு விடயம் பெருத்த கேள்வியாக எழுந்து நிற்கிறது. இக் கேள்வியைத் தாண்டி மக்களின் தீர்ப்பையிட்டு மதிப்பீடு செய்ய முனைவது உண்மைக்கு அப்பால் நின்று தேடுதல் நடத்துவது போலாகும். இது, குளத்தை விடுத்துக் கரையில் மீன் தேடுவதுக்கு ஒப்பாகும்
வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை தமிழ்த் தரப்பில் இரு முகாம்களுக்கு இடையிலான போட்டியாக இத்
தேர்தல் நடைபெற்றிருந்தது. ஒன்று புலிகளும் புலிகளின்
கீழ் செயற்படுபவர்களும் மற்றையது புலிகளுக்கு மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள்
இத்தகைய இரு முகாம்கள் இங்கே தேர்தல் களத்தில் நின்றாலும், இத் தேர்தலில் மக்கள் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார்கள் என்று கண்டறிவதாக அல்லாமல், மக்கள் என்ன தீர்ப்பை வழங்க வேண்டும் என்று முன்கூட்டியே வகுத்துக்கொண்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும்
திட்டமிட்ட நடவடிக்கையாகவே இத் தேர்தல் புலிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதனால் மக்களை, இத் தீர்மானத்துக்கு மாறுபட்ட ஒரு தீர்ப்பை வழங்க விடக் கூடாதென்று அதி கூடிய ஏற்பாடுகளை மேற்கொண்டு இத் தேர்தலை தமக்காக மட்டும் தாமே நடத்தும் தேர்தல் என்பதாக இறுதியில் ஆக்கிக்கொண்டனர். உண்மையில் வடக்குக் கிழக்கில் நிகழ்ந்த தேர்தல் புலிகளின் சொந்த வீட்டில் நிகழ்ந்த தேர்தலொன்றைப் போலவே முடிந்தது.
வடக்குக் கிழக்கு கடந்த இரண்டு வருடமாகப் புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கி வந்தது. அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் கூட புலிகளின் மறைமுக ஆளுகைக்கு உள்ளாகியிருந்தன. குறிப்பாக, புலிகளின் வரி விதிப்புகள், சட்ட திட்டங்கள் என்பன அங்கே சர்வசாதாரணமாக நடைமுறையிலிருந்தன. அரச கருவிகளான பொலிஸ், நீதிமன்றம் என்பவற்றில் எவையும் புலிகளின் இச் செயற்பாடுகள் விடயமாக செயலிழந்த கையாலாகாத ஒன்றாகவே ஆகியிருந்தன.
இந் நிலையில் அங்கு தேர்தல் ஒன்றை நிகழ்த்துவது குறித்து முடிவு செய்யப்பட்டபோது, இந்த ஆதிக்க நிலைமைக்குப் புறம்பாக அங்கு தேர்தலை நடத்த முடியுமா என்ற கேள்வி ஆரம்பத்திலேயே இருந்தது. இறுதியில் இத் தேர்தல் புலிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட
ஆள் மாறாட்டங்கள் குறித்த எந்தவொரு முறைப்பாட்டுக்கும் வாக்குச் சாவடிகளின் தலைமையதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாற்றுத் தமிழ்க் கட்சிகளின் முகவர்கள் அடையாளம் கர்ை ஆள் மாறாட்டக்காரர்களைத் தப்பிச் செல்லும் வகையில் திருப்பி அனுப்பிவிட்டார்களேயன்றிச் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. திருப்பியனுப்பப்பட்ட ஆள் மாறாட்டக்காரர்கள் சுதந்திரமாக வேறு வாக்குச் சாவடிகளுக்குச் சென்று zuriassifiliguriasi. 1955, 21:274 தொகையற்ற அளவில் பெரும் எண்ணிக்கையில் நிகழ்ந்தது. கட்டுப்படுத்தப்படவே வழியிருக்கவில்லை.
ஒன்றாகவே ஆகவேண்டியிருந்தது.
புலிகள் முதல் நடவடிக்கையாக வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகள் போட்டியிடக் கூடாதெனத் தடை விதித்தார்கள். இத் தடையே புலிகளின் ஆதிக்கத்தை முற்கூட்டியே பறைசாற்றிய ஒன்றாக எடுத்தியம்பியிருந்தது. இத் தடை மட்டுமல்ல, தடையை அடுத்த நடவடிக்கைகளும் இந்த ஆதிக்கத் தன்மையின் வலுவை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தன. யாழ்ப்பாணத்தில் போட்டியிடவிருந்த ஐ.தே.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் புலிகளால் இங்கு போட்டியிடக்
கூடாதென்று தடை விதிக்கப்பட்டார். அதனால் ஐதேக
இம்முறை யாழ் மாவட்டத்தில் போட்டியிட முடியவில்லை. இதையடுத்து கொழும்பில் போட்டியிட்ட மகேஸ்வரன்
அங்கு சுடப்பட்டார். ஆனால், உயிர் தப்பிக்கொண்டார். தேர்தலிலும் வென்றுவிட்டார்.
இதே போல், மட்டக்களப்பில் போட்டியிட்ட
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதையடுத்து ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ஐதேக பட்டியலிலிருந்து பலர் வரிசையாக இராஜினாமாச் செய்தனர்.
ஏனைய மாற்றுத் தமிழ்க் கட்சிகளுக்கும் வடக்குக் கிழக்கில் நிலைமை மிகவும் மோசமாகவே இருந்தது. ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் மட்டக்களப்பில் சுட்டுக்
கொல்லப்பட்டார். மற்றொரு வேட்பாளர் மீது கொழும்பில்
துப்பாக்கிப் பிரயோகம் செய்து குறி தவறியதால் உயிர் தப்பினார். ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழுவின் வேட்பாளர்களுக்கு உளவியல் தாக்கத்தை விளைவிக்கும் வகையிலான பல அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களது வீடுகளுக்கு மலர் வளையம் அனுப்பப்பட்டது. அவர்கள் பிரசாரத்துக்குச் சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டன.
ஈபிடிபிக்கும், ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழுவுக்கும் வாகனங்கள் வாடகைக்கு வழங்கக் கூடாதென வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். சிலர் தாக்கப்பட்டனர். மன்னாரில் அவ்வாறான ஒரு வாகனம் எரிக்கப்பட்டது.
ஈபிடிபியின் அலுவலகங்களுக்குச் செல்வோர், ஆதரவாளர்கள், பிரசாரங்களுக்கு உடந்தையாக இருப்போர் பயமுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். சிலர் கைத்துப்பாக்கி காண்பித்தும் மிரட்டப்பட்டனர்.
பொறுத்தவரை பொலிஸாரின் பாதுகாப்பின்றிப் பிரசாரத்துக்குச் செல்ல முடியாத நிலைமை, சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸாரும் கூடத் தாக்கப்பட்டனர்.
மிகவும் வெளிப்படையாகத் தெரியும் வகையிலேயே புலிகளுக்கும் மாற்றுத் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான தேர்தல் நடவடிக்கைகளில் பாரபட்சமான நிலைமை தேர்தலின் ஒரு தரப்பினரான புலிகளால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இது அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த நிலைமை, ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலோ சொல்லத் தேவையில்லை. ஏனெனில், அங்கு மாற்றுத் தமிழ்க் கட்சிகளின் நிழல் கூட அனுமதிக்கப்படவில்லை. அம் மக்களுக்கு மாற்றுத் தமிழ்க் கட்சிகளின் சின்னங்கள் கூடத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களின் கொள்கைகள் என்ன என்பதைப் புலிகள் கூறித்தான் அறிந்துகொள்ள வேண்டிய நிலை நூற்றுக்கு நூறு சதவீதமும் புலிகளின் பிரசாரம் மட்டும்தான் மேற்கொள்ளப்பட்டன. மாற்றுக் கட்சிகளுக்கான பிரசாரத்தையும் புலிகளே பொறுப்பேற்றுக்கொண்டதாகிவிட்டது. பிரசாரம் மட்டுமன்றி, அவர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டுமெனப் பயிற்சியும் வழங்கப்பட்டது.
இங்கே வடக்குக் கிழக்கில் மக்கள் இரு தரப்பையும் சமமாக எடைபோடச் சந்தர்ப்பமளிக்கப்பட்டார்களா என்ற கேள்வி முதலாவது மக்கள் சுயமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்களா என்பது இரண்டாவது கேள்வி வாக்களிக்கப்பட்ட வாக்குகள் யாவும் அவரவருக்குரிய வாக்குகள்தானா என்பது மூன்றாவது கேள்வி
உண்மையில் இங்கே நிகழ்ந்த தேர்தல், மிக விநோதமானது இறந்தவர்களினதும் வெளிநாடு சென்றவர்களினதும் வாக்காளர் அட்டைகள் யாவும் வீடு வீடாகச் சென்று முன்கூட்டியே அபகரிக்கப்பட்டுவிட்டன. இத் தேர்தலில் வடக்கு கிழக்கில் இருப்பவர்களை விட இல்லாதவர்கள் அளித்த வாக்குகள்தான் மிகவும் அதிகம் இதேவேளை தேர்தல் தினத்தன்று இங்கே நிகழ்ந்தவை தேர்தலென்பதையே கேள்விக்கிட ாக்கிவிட்டது.
புலிகள், சகல வாக்குச் சாவடிகளுக்கு முன்பாகவும் ாத்திருந்தார்கள் வாக்களிக்க வருவோருக்கு எவ்வாறு பாக்களிக்க வேண்டுமெனக் குறிக்கப்பட்டிருக்கும் ட்டுகளை விநியோகித்தார்கள். தமக்கு விரோதமாக ாக்களிக்கக் கூடியவர்களென இனங்கண்டவர்களது ாக்காளர் அட்டைகளைக் கிழித்துத் ருப்பியனுப்பினார்கள் புலிகளின் இத்தகைய ரசன்னத்தை அறிந்தே பலர் வாக்களிக்கச் சல்லாதிருந்துவிட்டனர். புலிகளால் ஒழுங்குசெய்யப்பட்ட பருந்தொகையான திரளினர் வெவ்வேறு வாக்குச் வடிக்குச் சென்று பல தடவை வாக்களித்தனர். வ்வாறான ஆள் மாறாட்டங்கள் குறித்த எந்தவொரு 1றைப்பாட்டுக்கும் வாக்குச் சாவடிகளின் லைமையதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 1ற்றுத் தமிழ்க் கட்சிகளின் முகவர்கள் அடையாளம் ஈண்ட ஆள் மாறாட்டக்காரர்களைத் தப்பிச் செல்லும் கையில் திருப்பி அனுப்பிவிட்டார்களேயன்றிக் கதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. ருப்பியனுப்பப்பட்ட ஆள் மாறாட்டக்காரர்கள் நந்திரமாக வேறு வாக்குச் சாவடிகளுக்குச் சென்று க்களித்தார்கள். இது வகை தொகையற்ற அளவில் பரும் எண்ணிக்கையில் நிகழ்ந்தது. டுப்படுத்தப்படவே வழியிருக்கவில்லை.
இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்தோர் க்களித்த வாக்குச் சாவடிகளில் நிலைமை மிக
ஐ.தே.கவின் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புலிகள் தவிர்ந்த மாற்றுக் கட்சிகளைப்
மோசமாக இருந்தது. இவை கள்ள வாக்களிப்பதற் திறந்துவிடப்பட்ட வாக்குச் சாவடிகள் அமைந்திருந்தன. இங்கு வாக்களிக்கும் வ அடையாத சிறுவர்கள் கூட தொகை வாக்களித்தனர். மாற்றுக் கட்சி முகவர்களால் மாறாட்டக்காரர்களென அடையாளம் காட் நூற்றுக்கணக்கானவர்கள் மீது எவ்வித நடவடிக்ை எடுக்க தலைமையதிகாரிகள் மறுத்தனர்.
இவை யாவும் வெளிநாட்டுத் தே அவதானிகளாலும் நேரடியாக அவதானிக்கப்பட்டு 12 வயதுச் சிறுவன் கூட வாக்களித்ததாகவும் அடை அட்டையைக் கோரியபோது காட்ட மறுத்ததாகவும் வெளிநாட்டு அவதானி பத்திரிகைகளுக தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் நிக தேர்தல்களில் இம்முறை நீதியாக நிழ்ந்ததாகக் வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எவ வடக்குக் கிழக்கில் தேர்தல் சரியாக நிகழ்ந்த கூறவில்லை. அங்கு தேர்தல மோசடி நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தல் கண்கா
அமைப்புகள் சில அங்கு மறுதேர்தல் நடத்தட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. ஐரோப்பி யூனியனின் பிரதிநிதிகள் வடக்கில் நிழ்ந்த தேத நீதியாக நிகழவில்லையெனவும் அங்கு மறுதோத வைப்பதற்கு தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக் வேண்டுமெனவும் கோரியிருந்தனர். தமிழக கட்சியினைத் தவிர மற்றைய கட்சிகள் இங்கு சுதந்திரமாகச் செயற்பட இடமளிக்கப்படவில்லையென கண்காணிப்பாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தன
இத்தகைய ஒட்டுமொத்தமான ஒரு தேர்த மோசடியைத் திட்டமிட்டிருந்தபோதிலும் புலிகளும் இரண்டு முக்கிய விடயங்களில் தோல்வியைத்தள தழுவினர்.
முதலாவது புலிகள் எவ்வளவு முயன்றும் ஈபிடி ஒரு ஆசனத்தையாவது பெறுவதைத் தடுக் முடியவில்லை. இதனால் மக்கள் மத்தியில் மற்று தமிழ்த் தரப்புகளுக்கு துண்டறவே செல்வாக்கு இல்ை எனக் கூறியும், தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனச் சாதிக்கவும் முடியவில்லை. நியாயமான தேர்தலொன்று நிகழ முடியுமானால் மாற்று தரப்பினருக்கும் பெருமளவு ஆதரவு கிடைத்திருக்கு மென்பதைச் சுட்டிக்காட்டும் சின்னமாகவே இந்த ஒரு ஆசனம் கூட அர்த்தப்பட்டு நிற்கிறது.
அடுத்த விடயம் யாதென்றால், புலிகளின் பூரா கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்து முகமாலைப் வாக்களித்த கிளிநொச்சித் தொகுதி வாக்காளர்கள் மத்தியிலிருந்து 200க்கும் மேற்பட்ட வாக்குகள் மாற்ற தமிழ்க் கட்சிகளுக்கு விழுந்திருப்பது ஆச்சரியமானதாக தொனிக்கிறது. இது அங்கு நிலவும் அதிருப்திப் துணிச்சலான வெளிக்காட்டலாகப் புலப்படுகிறது.
எனவே, சுதந்திரமான தேர்தலொன்று குறித்து புலிகள் மேலும் அச்சப்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது தமது ஆயுத அச்சுறுத்தல் நீங்குமானால் மக்கள் கருத்து வெளிப்பாடு தம்மைச் சார்ந்திருக்க மாட்டாதென புலிகள் உணரும் நிலையில் அவர்கள் ஆயுதங்களை கைவிடுவதற்கு முன்வருவார்களா என்ற கேள்வி எழுகிறது.
வடக்குக் கிழக்கின் தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு அம்சம் மட்டு அம்பாறைத் தேர்தல் முடிவுகள் அங்கு வள்ளி தலைமைக்கு எதிரான கருணாவுக்குச் சார்பானவர்களே கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் பாராளுமன்றத்தில் இவ்விரு தரப்பினரின் எதிரு புதிருமான நடவடிக்கைகள்தான் அடுத்து அரங்கேற போகின்ற வேடிக்கைகளாக உள்ளன.
கிழக்கில் முஸ்லிம்களைப் பொறுத்தவரையிறு இது முத்தரப்பாகப் பிளவுற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ்தான் தற்போது இக்கட்டில் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் தனது உறவை வளர்த்துக்கொண்ட அக் கட்சி, தற்போது ஆட்சியமைக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுமா என்று கேள்வியுள்ளது. அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட விட்டால் அதனால் அமைச்சுப் பதவியேதும் இல்லா முஸ்லிம் மக்களுக்கு தலைமைச் சக்தியாகத் தன்ை நிலைநிறுத்த முடியுமா என்பதே பாரிய நெருக்க ஆகவே, முன்னைய கசப்புகளை மறந்து ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தனது எதிராளிகளான நுவா மற்றும் அஷ்ரப் காங்கி ஆகியவற்றின் எதிர்ப்பையும் சமாளித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அது இடம்பிக் வேண்டியதாக உள்ளது. எனினும், ஆட்சியமை ஆசனப் பற்றாக்குறை காரணமாக சுதந்திர முன்விைட முஸ்லிம் காங்கிரஸை ஏற்றுக்கொள்ளக் கூடும்
9. 11-17, 2004

Page 5
டந்த 38 வருடங்களுக்குப் பின்னர், தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் காலங்களில் ஊரடங்குச் சட்டம் படுத்தப்படாமல் சுமுகமான நிலை உத ஆவது பாராளுமன்ற தேர்தல் starasafi startill GOLD மகிழ்ச்சிக்குரியது. தவிரவும் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஐந்து தேர்தல் வட்டங்களான யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகியவற்றில் தேர்தல் முடிவுகள் திருப்தி தராத வகையில் வெளியாகியமை குறிப்பிடத் தக்கது. வேளை, குறிப்பிட்ட ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி புலிகளின் நேரடி ஆதரவோடு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுள்ளது. மொத்தமாக 20 ஆசனங்களைப் பெற்றுள்ளதோடு போனஸாக 2 ஆசனங்களைப் பெற்று 22 ஆசனங்களோடு தனது இலக்கை ஈட்டியுள்ளது. இவ்விலக்கை எட்டுவதற்காக நடத்தி முடிக்கப்பட்ட விரும்பத் தகாத நடவடிக்கைகள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மத்தியிலும், உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் மத்தியிலும்
சுமுகமான வாக்களிப்பு இலங்கை பூராகவும் நடைபெற்றிருந்ததாகத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்தபோதும் குறிப்பிடக்கூடிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதை எவரும் மறுதலிக்க முடியாதுள்ளது. இவ்விரு மாவட்டங்களிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகக் களத்தில் நின்ற பிரதான கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, வி.ஆனந்த சங்கரி தலைமையிலான சுயேச்சைக் குழு ஆகிய கட்சிகள் நீதிமன்றத்தை
முடியாதிருந்தன அதே நேரம், பக்கச்சார்பாக ந சுட்டி எப்படியிருப்பினும் sus gir பிரதிநிதித்துவம் GTGOTLIGOFE
வேண் நீதி 5T55Thlö60GT GTA என்பதைப் பொறுத்
lil T.
நாடியுள்ளன. தீர்ப்புகள் எவ்வாறு வெளியாகப் போகின்றன என்பதைவிடவும் ஐரோப்பிய யூனியனின்
இன்றைய வட -
தமிழ LITTIJITQIBLI
புலிகள் மீதான ஜனநாயக மதிப்பீடுகள் குறித்த பாரிய சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன. இதிலும் பாக யாழ்ப்பாணம், வன்னி Dit als L'Arabat LIJGIGOTSO. வாக்கு மோசடிகளுக்கு உட்பட்டிருந்ததை வதானிக்க முடிந்தது. மிகச் Fig. TJGRTLDT.gif பார்க்கும்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வாக்காளர்கள், ஏனைய கட்சிப் பிரமுகர்களைச் 55u605GLIT, பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்ததோடு புலிகளாலேயே அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வீட்டுச் ன்னத்துக்கு நேரில் எவ்வாறு ாக்களிக்க வேண்டும் என்றும் தெளிவாக விவுபடுத்தப்பட்டுமிருந்தனர்.
சொல்வதானால் ஏனைய
Injil MTOTOTIŽ Nalazioni DIT GENİLDİRGİ JUANGZOTITOV NARITÖÖDj filiDITOfiliqdi567ijdiaDj NJ07ILIilQIDijijjAZIDUjj
TOTUDIOil Lidiotill
IüIVilla Dolgű
OIDIDüll. Oli Iillil 20:07
Utills assi (iiiiiiiiiiiONdigi/diOjNOjdflůŬNOViiOIDO வாக்களிக்க வேர்டும் என்றும்
இதையே மற்றொரு விதத்தில் Rilijillimi
கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள், குறித்த வாக்குச் சாவடிகளிலேயே அவதானிப்புச் செய்வதைத் தடுத்தும், கைத் பாக்கிகள் சகிதம் மிரட்டியும் தமக்கு JDIGITGOT (SPSOG) உருவாக்கிக்கொள்வதில் புலிகள் வெற்றியடைந்துள்ளனர். என்னதான்
தேர்தல் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில், குற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதைத் திட்டவட்டமாக வெளியிட்டிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர, வேறு எந்தக் கட்சியுமே வட
கிழக்குத் தேர்தல் மாவட்டங்களில்
தெரிவுசெய்யப்பட்
ஜனாதிபதி தலைமையில ஆதரவு வழ
உணரப்படுகிறது.
கட்சிப் பாராளு
சத்தியமான
6) அறத்தை ஏற்படுத்தின ாது கிழக்குக்காறர் வருக்கு மாமனிதர் கொடுத்துப் தச்சவயளெல்லோ
போய் வந்த என்ஜியோக் காறர் ஒருவர் வயசாளி ஒருவரிட்ட இது பற்றிக்
செல்லுபடியாகாது எண்டிட்டு த்தைத் தோண்டி எடுத்து துரோகி பட்டம் சூட்டி டயரைப் போட்டு சிட்டினமாம் ஏகபோகக்காறர் தவனைத் தோண்டி தர்மம் திருக்கினம் எண்டால் இதை  ைெண்டு சொல்லிறது. உயிரோடு கிறவனுக்குத்தான் பிரச்சினை டால் செத்தவனுக்குமா?
வடக்கு கிழக்காப்பிரிஞ்சிரிக்கிற விண்டெழுத்தாரின்ர அணிகள் கவில முறுகிக் கொண்டு மெல்லோ அந்தப் பகுதிக்குப்
11-17, 2004
கேட்டபோது கொடியேத்தம் வடக்கில எண்டால் திருவிழா மட்டக்களப்பிலையும் தீர்த்தம் திருவானமலையிலையும்
நடக்கிறது வழமைதானே எண்டு
Affärer ITT Tb,
நடந்து முடிஞ்ச தேர்தலை கண்காணிக்க வந்த ஐரோப்பிய யூனியன் குழுவின்ர தலைவர் கொழும்பில
நடத்தின செய்தியாளர் மாநாட்டில தனியார் ஊடகங்கள் பக்கச்சார்பாக
BLI556OT 6T683T(6 GHILIgdi; 35T193; கவலைப்பட்டாராம் என்னதான் உள்
நோக்கத்தோட நடந்தாலும் எதிர்பாத்தது
நடக்காமல் ே பிடிச்சிருக்கினமா gig To போடிறதுதானே GIGIGI.
SIGOGOT GIG
பண்ணியம்
வந்திட்டுதே என
கடுப்பாகி நிக்
குள்ளால நீந்தி T65 5605 G மெக்சிச்சினமாம்
இருந்துகொண்டு
வதெண்டு ச
ஓடப்போகுதெல்
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரமாகச் செயற்பட க் குறிப்பிட்டிருக்கும் GNIs 2:ILassisoi ந்துகொண்டதையும் காட்டியுள்ளது. எது லங்கைத் தமிழரசுக் ல் 22 பாராளுமன்றப் படுத்தப்பட்டுள்ளது ற்றுக்கொண்டே ஆக . இந்த விடயத்தில் ன்றத்தின் தீர்ப்பு சில டுத்தப் போகின்றதா ருந்து பார்க்கலாம்.
கடந்த காலங்களைப் போலவே எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துகொண்டு ஆளும் அரசினை விமர்சிப்பதை மட்டுமே தங்களின் தலையாய கடமையாகச் செயற்படுவர். இதையும் தாண்டி தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகள்தான் என்கின்ற வெற்றுக் கோஷத்தினைத் தோளில் சுமந்துகொண்டு வெளிநாட்டுத் தூதுவராலயங்களுக்கும் ஏனைய இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் எடுத்துரைக்கும் வேலையை முன்னெடுக்கின்ற பணியும்
கிழக்கு நிலைமையில் Kä, as "af FITMLasa) 22 ன்ற உறுப்பினர்களும் மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவு யப்பட்டிருக்கின்றனர். நில் மற்றொரு விடயம் டக்களப்பு அம்பாறை வட்டங்களில் தெரிவு
Gauntil
பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளோடு ணைந்து செயலாற்றப் போகிறார்களா, கருணாவின் பணிப்புரைக்கேற்ப ழக்கு மாகாணத்தின் பிவிருத்தி தொடர்பில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை இலக்காகக் கொண்டு செயலாற்றப் போகிறார்களா என்பதேயாகும். பொதுவாக டக்களப்பு அம்பாறை DIT GAULIKE, Gíslä ட 5 உறுப்பினர்களும் ந்திரிகா குமாரதுங்க ன அரசாங்கத்துக்கு குவதோடு கிழக்கின் க உழைப்பர் என்றே மற்றைய 17 தமிழரசுக் ன்ற உறுப்பினர்களும்
அவர்கள் மீது சுமத்தப்படலாம். இவை இரண்டையும் தவிர, மேற்படி 17 பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் பிரயோசனமிக்கதாக அமையப்போவதில்லை, பிரயோசனமற்ற பிரகிருதிகளே எதிர்காலத்தில் தமது தெரிவுகளாக இருப்பார்கள் என்பதைத் தெரிந்துகொண்டே வாக்களித்த மக்கள் இம்முறையும் இவர்களைச் சகித்துக் கொள்வது அவசியமாகும் தேவையான அரசியல் முன்னகர்வுகளை எடுக்காமல் இருக்கிறார்கள், பாராளுமன்றம் MITUMANIT GOT OHJALIGẦN 2 Ife ODGOVI பெற்றுத் தராமல் இருக்கிறார்கள் என்று யாரும் விமர்சனம் செய்துகொள்வதில் போதிய நியாயங்கள் இருப்பதாகத் 65ífuolillä Goma), urgjinLUTTØMT
மாவட்டத்தைப் பொறுத்தவரை 3 ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக்கொண்டபோதும் அப் பகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமென எதிர்வு கூற முடியாது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
19d, ag\g GLASIGI நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், மத்தியில் அதிகாரத்துக்கு வரக் கூடிய
அரசாங்கத்துடன் பங்கு கொண்டு
முடிந்ததை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் அதிக அக்கறை
காட்டி வருவதைக் காண முடிகிறது. இலங்கை இனப் பிரச்சினை தொடர்பில் நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் Jéfensagfoi G35606) Las அதிகளவிலேயே உள்ளது. இதை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் உதவியினை நாடுவதையும், இலங்கை அரசின் நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதற்குத் தேவையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதையும் விடுத்து வெறுமனே ஏகப் பிரதிநிதித்துவம், தேசியம், தன்னாட்சி என்பன போன்ற கோஷங்களை ஏந்தி ஜனநாயக மரபுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற நடைமுறைகளானது ஒப்பீட்டளவில் சாத்தியமற்றதாகவே இருக்கும். வட கிழக்கு வாழ் தமிழ் (LibIDor Gibour விரும்பாமலோ அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு நிம்மதியான வாழ்வுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாதபோதும் அது ஏற்படுத்தப் போகின்ற தாக்கம் என்பது நம்மை அறியாமலேயே கட்டுப்படுத்தும், ஒரு தடவைக்கு இரண்டு தடைவை நாம் எடுக்கும் முடிவுகள் தொடர்பில் சரியாகச் சிந்திக்காமல் விடுவோமானால் விளைவுகள் விரும்பத் தக்கவையாக இருப்பதில்லை என்பதை முடிந்த தேர்தல் முடிவுகள் முலமாக ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள முடிகிறது. இதற்கிடையில் சமாதானப் பேச்சுக்கள் தொடர்பில் தமிழர்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும். பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தளவில் தங்களது அழுத்தங்களைப் பிரயோகித்து சமாதானப் பேச்சுக்கள் சீரான வழியில் செல்ல வழி வகுக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஏனெனில், ஏகப் பிரதிநிதியாகப் புலிகளை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை நிராகரிக்கப்படுவதோடு அனைத்துத் தரப்பும் கலந்துகொள்ளும் பேச்சுவார்த்தை மார்க்கமே எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படலாம். அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன், கிழக்கு மாகாணப் புலிகளின் தலைவர் கருணா,
தேவானந்தா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பேரியல் அஷ்ரப் ஆகியோர்களின் பிரசன்னம் தவிர்க்க முடியாததாகவிருக்கும். ஏக போகமென்பது எவ்வளவு தூரம் எடுபடப்போகிறதென்பது வெகு விரைவான காலப்பகுதிக்குள்ளேயே ஒவ்வொருவராலும் புரிந்துகொள்ளப்படலாம்.
னதால காய்ச்சல் ஊடகக்காறர் இனி
தை இதெல்லாம் புதுசா
தாலையும் ட்றை
க்காறருக்கு ஒரு சிற் கஜேந்திரமானவர் றாராம் நெருப்புக் ணைக்காறர் ஒரு சிற் |ளிநாட்டுக்காறர் சீற்றை ஒரு சிற்றில எப்பிடிச் சமப்படுத்து
of 23 குதிரையும்
ா எந்தக் குதிரை
DIT 35 gli
தேர்தல் ஆணையாளர் தன்
。 ݂ ݂
வேலை செய்யப்போகுது எண்டு பொறுத்திருந்து பார்க்க வேணும்
சரியோ பிழையோ
Guió GNC GLDGISTIGAO aumes,
மோசடிகள் நடக்குமாக இருந்தால் அவ்வாறான தேர்தல் மாவட்டங்களில
மீண்டும் வாக்களிப்பு நடத்தப்படுமெண்டு
| GiFTüLü CllátotoGJ666III. GILitö
சில கட்சிகளும் கண்காணிப்பாளர்களும் சொல்லியும் தனக்கு மீண்டும் ஒரு தேர்தல் நடத்திற அதிகாரம் இல்லை. கோட்டுக்குப் போங்கோ எண்டு GultLLTil þ(b Gult() sbr. ólsfjöL ஜனநாயக நாட்டில எது நடந்தாலும்
தப்பினது மட்டுமல்லாமல் ஐம்பத்தே
தடம்புரளக்கை தன் தடத்தை சரியா
நெருக்கமானவயளிட்ட Dւ 6ն
ஆச்சரியப்பட முடியாதுங்கோ
யாழ்ப்பாணத்தில இருந்து விரட்டியடிக்கப்பட்ட மகேஸ்வரனார் கொழும்பில வந்து சுறுண்டு போவார் StarCrst Gulgust lost solorib, ஆள் சண்டிக்கட்டைக் கட்டிக்கொண்டு களத்தில குதிச்சார் பொறுக்கேலாம் வெடியும் வச்சிட்டினம் அரும்பொட்டில
ழாயிரம் விருப்பு வாக்குகளையும் தனதாக்கிக்கொண்டு தன்ர கொடியை 瓯m Wu °unLLs,町磁 துணிஞ்சவனுக்கு தூக்கு மேடை பஞ்
துணிஞ்சிட்டார் தன்ர கட்சிக்காறங்களே
பதிச்சு வடக்கிலிருந்து விரட்டி
அடிச்சவயளின்ர மூஞ்சையில கரியைப் பூசிப்போட்டன் எண்டு தனக்கு
சொல்லிறாராம்

Page 6
  

Page 7
| — ) — აქ —ხვა — 5-ს — ტაკა —
2004-04-04 திகதிய 'த சண்டே லீடர்' பத்திரிகையில் இராணுவ ஆய்வாளரான
qui a où, Goguryo
எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம் . :
> ழக்கிலுள்ள புலி உறுப்பினர் களைப் பொறுத்த வரையில் புலிகளின் வன்னித் தலைமை விதித்திருந்த மார்ச் 25 வரையிலான காலக்கெடு எதிர்மறையான விளைவு ளையே கொடுத்துள்ளது கருணாவைக் கைவிடுவதற்கு அல்லது எதிர்ப்பதற்கு இக் காலக்கெடு விதிப்பு கிழக்கிலுள்ள புலி உறுப்பினர்களைத் தூண்டுமென்றே வன்னித் தலைமை எதிர்பார்த்தது. ஆனால், கருனாவுக்கு ஆதரவான புலி உறுப்பினர்கள் மத்தியில் விசுவாசத்தையும், மன விமையையும் ஊட்டுவதற்கே அது
LILLg). மார்ச் 25இல் புலிகளின் வன்னித் தலைமை கருணாவுக்கு எதிராகக் கடுமையான அறிக் கையொன்றை வெளியிட்டது கருணாவின் விவகாரத்தை ஒரு சொட்டு இரத்தமும் சிந்தாமல் கையாளப் போவதாகப் புலிகளின் தலைமை முன்னர் தெரிவித்திருந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிர்மாறானதாக மிரட்டலுடன் கூடியதாக இந்த அறிக்கை வெளியா பருந்தது.
கிழக்கிலுள்ள புலி உறுப்பினர்களை விரித்து எழுதப்பட்டிருந்த இந்த அறிக்கையில் கருணாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பல சுமத்தப்பட்டு இருந்ததுடன் ஒழுக்காற்று நடவடிக்கை பிலிருந்து பாதுகாப்பதற்காகவே கருணா குழப்பத்தை உண்டுபண்ணுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மிகவும் கடுமையான தொனியில் வெளியிடப்பட்டிருந்தது.
உண்மை நிலை தெரியாத உறுப்பினர் ளையும் மக்களையும் பயன்படுத்தி கருணா, தந்திரப் போராட்டத்தையும் எமது தேசிய உணர்வுகளையும், துரோகிகளுக்கும் திகளுக்கும் காட்டிக் கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை காலமும் தப்பட்ட இரத்தத்தையும், செய்யப்பட்ட பாகங்களையும் கருணா காட்டிக் கடுப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இதனால் தேசியத்தையும், மக்களையும் ாதுகாப்பதற்காக கருணாவைச் சொந்த மண்ணிலிருந்து அகற்ற வேண்டுமென ாறையப்பட்டிருந்தது. கிழக்கிலுள்ள புலி பினர்களை அச்சுறுத்தும் வகையில் வித் தலைமை வெளியிட்ட அறிக்கை மேலும் குறிப்பிடுகையில், கருணாவின் ாேக நடவடிக்கைகளுக்குத் துணை பாகாமல் புலி உறுப்பினர்கள் கிக்கொள்ள வேண்டும் கருணாவுக்கு ான ஒழுக்காற்று நடவடிக்கைகளை பவர்கள் எவரும் தமிழ்த் தேசியத்தின் ாேகிகளாகவே கருதப்படுவர். டிப்பிள்ளை பிரபாகரனின் தலைமையை றுக்கொண்டுதான் பெற்றோர், ளைகளைப் புலி இயக்க உறுப்பினர் ாக அனுமதித்துள்ளனர். இந்த அடிப்படை லையிலிருந்து விலகாமல் புலி உறுப்பினர்கள் கருணாவைக் கைவிட்டு வளியேற வேண்டுமெனவும் கோரப் [15555 ܦܢܝܬܐ
பொட்டு அம்மான் தலைமையில் மற்படும் புலனாய்வுப் புலி உறுப்பினர்கள் படக்களப்பின் தென்பகுதியூடாகவும் பாறைக்கு ஊடாகவும் இரகசியமாக இருவி வருவதாக நம்பகமாகத் தெரியவருகிறது. கருணாவுக்கு எதிரான கரங்கள் விநியோகித்தல், துண்டுப் ாங்கள் வெளியிடல், சுவரொட்டிகள் தல் போன்ற செயற்பாடுகள் அங்கு பெறுகின்றன.
விகளுக்கு இடையிலான முரண் களில் நடுநிலையைப் பேணும் ாவின் ஆட்களுடனும் பொட்டு ானின் ஆட்கள் தொடர்புகளை இந்தியுள்ளனர். இத்தகையவர்களில் ஆயிரம் பேர் வரையில் வீடுகளுக்குத் வியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிங்களப் டபினருடன் மீண்டும் மோதல்கள் வித்தால் தாங்கள் மீண்டும் இயக்கத்தில் ாய முன்வரலாமென இவர்கள் கருணாவுக்காகப் புலிகளின் வருடன் மோத இவர்கள் தயாராக
زن
அம்மானின் ஆட்கள் (பலர் 3- ܝ விக்கச் சேர்ந்தவர்கள்) இரகசியத்
■7,2004
தொடர்புகளை ஏற்படுத்தி கருணாவின் ஆட்கள் மத்தியில் மன மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரியவருகிறது. இதன் விளைவாகச் சுமார் 250 முதல் 300 வரையிலான நபர்கள் கருணாவைக் கைவிட்டு வன்னிக்குச் சென்றுள்ளனராம் இதனால் வன்னித் தலைமை கவரப்பட்டு இத்தகையவர்களுக்கும் பகிரங்க வேண்டுகோள் விடவும் முன்வந்தது.
எதிர்மறை விளைவு
(66, Gooi (GGST 65 Loo
பகிரங்க
இணைந்ததாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வன்முறை நடவடிகைகளையும் மேற் கொள்வது முலமாகக் கருணாவைத் தனிமைப்படுத்தலாமெனப் புலிகளின் தலைமை எதிர்பார்ப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தலாம். ஆரம்பத்தில் நடுநிலையாளர்களாக இருந்த பலர் தற்போது தமது நிலைப்பாட்டை மீளப் பரிசீலனை செய்து கருணாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகியுள்ளனர். இதன் விளைவாக அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக இழந்த பலத்தைக் கருணா மீளவும் கட்டி எழுப்பி வருகிறார்.
புலிகளின் வன்முறை நடவடிக்கைகள் மிக மட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவு செய்யப்பட்டதாகவும் இருக்கிறது. மேலும், புலிகள் உத்தியோகபூர்வமாக வெளியிடும் கணி டன மறுப்பு அறிக் கைகள், முரண்பாட்டை ஆழப்படுத்துவதாகவும் கருணா மீது பழிசுமத்துவதாகவும் காணப்படுகிறது. ஏனைய இடங்களில் வசிப்பவர்கள் இத்தகைய கூற்றுக்களால் திசை திருப்பப்படலாமெனினும் கிழக்கில் வாழும் மக்கள் உண்மை நிலையை நன்கறிவர்
அரச தரப்பின் பயங்கரவாதச் செயற்பாடுகளை முடி மறைக்கும் வகையில் கொழும்பிலிருந்து அரச தரப்பு வெளியிடும் செய்திகளை நம்பாமல் இருப்பது போன்ற நிலைக்கு இப்போது தமிழர்கள் வந்துlெ.
வேலுப்பிள்ளை பிரபாகரன் வழங்கி யிருந்த வாக்குறுதிக்குப் புறம்பாக கிழக்கில் வன்செயல்கள் இடம்பெற்று வருவது குறித்து கிழக்கிலுள்ள தமிழர்கள் நொந்துள்ளதுடன் கோபமடைந்தும் வருகின்றனர் கருணாவின் விவகாரம் இரத்தம் சிந்தாமல் கையாளப்படுமென்றே பிரபாகரன் வாக்குறுதி வழங்கியிருந்ததாகக் கூறப்பட்டது. எனினும் இது மீறப்பட்டு வருகிறது.
மாரியம்மன் வீதி, கல்லடியிலுள்ள விட்டில் வைத்து கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தெய்வநாயகம் திருச்செல்வம் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் முதலாவது சம்பவமாகும் 4 வயதுடைய விவசாய பீடத் தலைவரான இவர் பிரதேசவாதக் குரலைத் தீவிரமாக எழுப்பியதாகவும் கருணாவின் தீவிர விசுவாசி எனவும் கருதப்படுகிறது. கிழக்கிலங்கையின் சில புத்திசீவிகளும், தொழில்சார் நிபுணர்களும் ஆரம்பத்தில் கருணாவை ஆதரித்தபோதும் தற்போது தமது நிலையை மாற்றி வன்னிக்குக் காட்டிக்கொடுத்துள்ளனர். திருச்செல்வம் மீதான துப்பாக்கிச் சூடு இதன் விளைவே ஆகும்.
Diriä 2796ù Dit äisessmün 9 Jannië அதிபர் இமோனகுருசாமி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது 63 வயதான மோனகுருசாமி மட்டக்களப்பைச் சேர்ந்த முதலாவது தமிழ் அரசாங்க அதிபர் ஆவார் இவர் முன்னைய ஐதேக ஆட்சியின்போது பதவியைப் பெற்றவர். இதனால் கேடபிள்யூ தேவநாயகம் மற்றும் செல்லையா இராசதுரை போன்றோரின் விசுவாசியாக இருந்து வருபவர் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த இவர்
புரிந்துணர்வு ஒப் பதவியில் அம அரசாங்க அதி LITTIMIGO)6Jusl6N) : புலிகளின் தன குறிப்பிடத்தக்கது கட்டுப்பாட்டுக்குள் JLLGOLDL. G. எதிர்பார்க்கப்பட் கிழக்குப் புல அமைச்சின் ெ பெறலாம் எனவு
புலிகளின்
வாகரைப் பிரதே நடவடிக்கைகை திரும்பிய தருண பிரயோகம் மே இவர் அங்கு றெ அணினனான நேசதுரையை திரும்பியதாகக்
GASTGØDGULLITIG நேரம் காத்திரு எல்லைக்கு அ யாரடியில் வைத் செய்துள்ளன வைத்தியசாலை சிகிச்சைக்கு உ LDL diji IIU. ÚLI Clif(L. Difj 3166 இத் தொ ஏறத்தாழ
Llavori GDJingqu
குறித்த அச் வெளியேறின சேர்ந்த ை Marólfslufu
GuIIp60III ஏறத்தாழ CUCU BOROUTINGING ளுக் வன்முை GljujI ölfa)f.6 விளைவுக இங்கு கன்
Ball (5600IIIG) ஆட்களுடன் தெ Gas Toi GT in GIšgsflä,603, GAGLI
DIsfj 29, மற்றுமொரு அத் மட்டக்களப்பில் கொலையுண்ட இல்லாதபடியால் இச் சம்பவம் அ6 மட்டக்களப்பு நக தேநீர்க் கடையெ வயதான கணேஸ் நபர்களால் கோர செய்யப்பட்டிருந்த சேர்ந்தவர் க உறவினர் கருன புகைப்படமொன் தொங்கவிட்டிருந்த 15Misigor Gy Qā Ga சந்தேகிக்கப்படுகி 30ஆம் திகதியன் படுகொலைகள் அரசியல்வாதி மைத்துனரும் படு
புலிகளின்
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பந்தத்தையடுத்து மீண்டும் T55.LULLTT. (UGO 60601 LI பர் சண்முகம் புலிகளின் பிழையானவராகி வரிப் டனைக்கு இலக்கானதும் மோனகுருசாமி புலிகளின் செயற்படும் தமிழ்த் தேசிய வட்பாளராகலாம் என்று கூட டமை குறிப்பிடத்தக்கது. ரமைப்பு அபிவிருத்தி NEFULUI GOTT STTJ TTE, JÉSUILD GOTLİ) ம் எதிர்பார்க்கப்பட்டவர்.
கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாகப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ராஜன் சத்தியமுர்த்தி எனப்படும் பேரின்யராசா சத்தியமூர்த்தி (வயது 61) என்பவரே படுகொலைக்கு இலக்கானவராவார் கருணா பிளவுபட்ட பின்னர் கிழக்கில் தமிழ்த்தேசியக் sint sooloutub asubgig Gedunum Gasconomë சந்தித்தது. இவர்களில் சத்தியமூர்த்தி கருணாவுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததோடு எதிர்கால அரசின் ஒரு அங்கமாகி அமைச்சரவைப் பொறுப்பை ஏற்கப் போவதாகவும் கூறியிருந்தார் கருணா குழுவினர் சத்தியமூர்த்திக்கு ஆதரவு தெரிவித்ததோடு கூடுதல் விருப்பு வாக்குகளை அவர் பெற வேண்டுமெனவும் விரும்பி இருந்தனர்.
DLLa sitúúsi 556660 LDon விதியிலுள்ள தான் டவன் வெளிப் பிரதேசத்திலுள்ள சத்தியமூர்த்தியின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த இருவர் அவர் பூசை அறையிலிருந்து வெளியே வந்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அப்போது காலை 820 மணி இச் சம்பவத்தில் அவரது மைத்துனரான
முரணப்பாடுகள்
சத்திற்குச் சென்று தேர்தல் ளக் கண்காணித்துவிட்டுத் த்தில் அவர் மீது துப்பாக்கிப் ற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஜி எனப்படும் கருணாவின் விநாயகமூர்த்தி சிவ ச் சந்தித்துவிட்டுத் கூறப்படுகிறது. விகள் வீதியோரத்தில் நீண்ட ந்து மட்டக்களப்பு மாநகர ண்மையிலுள்ள பிள்ளை து துப்பாக்கிப் பிரயோகம் கொழும்பு தேசிய பின் தீவிர கவனிப்புப் பிரிவில் ட்படுத்தப்பட்டுள்ளபோதும் களப்பிலிருந்து ணத் தமிழர்கள் வது தீவிரமாகியது.
ஆயிரமாக இருந்த கை ஏப்ரல் 2இல் ஐயாயிரத்தையும் bill Albiġġjl. ாக மிரட்டப்பட்டிருக்க ஆனால் எதிர்காலம் Клі флЈболшлаѣ06):
யாழ்ப்பாணத்தைச் வத்தியர்கள் பலர் தால் மட்டக்களப்பு வைத்தியசாலை
குலைந்துள்ளது. நம் அவரது சகாக்க கும் புலிகள் நகளுடன் கூடிய களுடன் விதித்த கரு எதிர்மறை ளைக் கொருத்தது பனிக்கத் தக்கது.
டன் அல்லது அவரது ாடர்பு எதுவும் வைத்துக் டாதெனப் புலிகளால் யப்பட்டுள்ளது.
Égi Ioli,Iona
திங்கட்கிழமையன்று ர்ச்சியூட்டும் படுகொலை இடம் பெற்றது. ஆனால், நபர் முக்கிய பிரமுகராக ஊடகங்களின் கவனத்தை SIGNIIGIGAITAB, Hřiš866ÓGÖGOGA). ர பேருந்து தரிப்பிடத்தில் ான்றை நடத்தி வந்த 48 என்பவர், இனந்தெரியாத மாக வெட்டிப் படுகொலை ார். கணேஸ் கிரானைச் 5600TT63 (55 STU-55 ாவுடன் சேர்ந்து எடுத்த 1றை தமது கடையில் வர் புலிகளின் புலனாய்வுப் ாலைக்குக் காரணமெனச் றது. மறுநாளான மார்ச் று கொடுரமான இரட்டைப் இடம்பெற்றன. தமிழ் ஒருவரும், அவரது கொலைக்கு இலக்காகினர். ஆசீர்வாதத்தைப் பெற்ற
oor Duoi
DT (UDJ J.
கந்தையா கனகசபையும் கொலையுண்டார். புலிகள் மேற்கொண்ட இப் படுகொலைக்கான நோக்கம் பிசகுகள் எதுவுமின்றித் தெளிவானது கருணாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட புலிகளின் பிரதேசம் இப்போது புலிகளுக்கு எதிரிகளின் பகுதியாகிவிட்டது. வன்முறைகள் அற்ற வழியில் பிரச்சினைக்குத்தீர்வு காண்பது என்னும் முன்னைய நிலைப்பாடு இப்போதும் ബൈ ക്ലബ്ധ,
niciogulă,6 palpită unjong, ஏற்படுத்தி கருணாவின் ஆதரவாளர்களை எதிராகத் திருப்புவது அல்லது கருணாவைக் கைவிடச் செய்வது அவசியமாகியுள்ளது. செல்வாக்குடைய புத்திசீவி அரசாங்க நிர்வாக அதிகாரி முக்கியமான அரசியல்வாதி சாதாரண தேநீர்க் கடை உரிமையாளர் போன்றோர் மீதான தாக்குதல்கள் அனைத்தும் கருணாவின் ஆதரவாளர்கள் என்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
கொலைகளை முன்னெடுப்பதன் மூலமாகவும் கருணாவுக்கு எதிரான பிரசாரங்கள் மூலமாகவும் கருணாவைத் தனிமைப்படுத்திவிடலாம் எனவும் அவரைப் பலவீனப்படுத்தி விடலாம் எனவும் புலிகளின் தலைமை கணக்குப் போட்டிருந்தால் அது மிகவும் தவறானதாகும்.
கருணாவின் எதிர்த் தாக்குதல் பலமானதாகவும் வேகமானதாகவும் இருந்தது திடீரென அதிகாலையில் கருணாவின் ஆட்கள் தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 வீடுகளில் ஏழு வெவ்வேறு fly (35 as a gifts சோதனையை மேற்கொண்டனர். சுமார் ஐம்பது முதல் அறுபது வரையிலான நபர்கள் கைதாகினர் இவர்களில் சுமார் 38 பேர் கருணாவுக்கு எதிராகச் செயற்படுவதற்காக வன்னி யிலிருந்து அனுப்பப்பட்ட புலனாய்வுப் பிரிவினர். இதில் சுவாரஸ்யமான ஒரு விடயமும் அடங்கி இருந்தது. ராஜீவ்காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டவரான நீலன் எனப்படும் பொட்டு அம்மானின் நெருங்கிய சகா ஒருவரும் இவ்வாறு கைதானவர்களில் ஒருவராக இருந்தார். இது கருணாவுக்கு மிகவும் பெறுமதியானது என்பதோடு எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பேரம் பேசுவதற்கும் அவருக்கு உதவக் கூடும் இது தவிர இரு வேறு எரிச்சலூட்டும் விடயங்களும் உள்ளன. இப் பிரதேசத் லுள்ள வர்த்தக நிறுவனங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்கள் மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்குச் சொந்த மானவை கருணா பிளவுபட்ட பின்னர் பலவந்தமாக வரி வசூலிக்கும் நடைமுறையை நிறுத் தியதோடு நன்கொடையாக வழங்கப்பட வேண்டுமென எதிர்பார்த்தார். ஆனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் மார்ச் 3ஆம் திகதி வரை எதுவிதக் கொடுப்பனவுகளையும் செய்யவில்லை. இரண்டாவது விடயம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் சம்பந்தமானது இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை Gould unsuri anti como Gonna umroni பட்டியலில் கருணாவின் பிரதேசவாதக் கோரிக்கைகளுக்கு எதிரான ஒரே நபர் இதனால் இவரைத் தேர்தல் பிரசார
நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனக் கருணா கட்டளையிட்டார் ஜோசப்பின் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஜோசப் பின் வீட்டுக்குச் சென்று முற்றுகையிட்டு அவருக்கு ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்கினர். பரராஜசிங்கமும் தமக்கு வாக்களிப்பதன் மூலமாக தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் படியும் பிரதேச வாதக் கோரிக்கைகளை நிராகரிக்கும் படியும் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார் மட்டக்களப்பிலுள்ள சுமார் 2000 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் பரராஜசிங்கத்தை ஆதரிக்கலாமென எதிர்பார்க்கப்பட்டது.
யாழ் தமிழர்களுக்கு எதிராக
இதனால் தமக்கு மத்தியில் வாழும் யாழ்ப்பாணத்தவர்கள் மீது கருணாவினதும், அவரது ஆதரவாளர்களினதும் கோபப் பார்வை திரும்பியது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல குடும் பங்கள் பல தலைமுறைகளாக மட்டக்களப்பில் வாழ்ந்து வருகின்றன. துரோகத்தனமாகக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இத்தகையவர்கள் 24 மணி நேரத்தினுள் மட்டக்களப்பு மண்ணிலிருந்து வெளியேற வேண்டுமெனக் கோரும் பகிரங்க அறிவிப்பு வெளியானது.
கருணாவின் ஆட்கள் நேரடியாகச் சென்று உடனடியாக வெளியேறுமாறு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் அரச கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சில பகுதிகளிலும் தாராளமாக நடந்தது. இத்தகையவர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உடைமைகள் கருணா குழுவினரால் சுவீகரிக்கப்பட்டன. பலர் 500 ரூபா பணத்துடன் மட்டக்களப்பிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். 1990இல் முஸ்லிம் மக்கள் வடபகுதியிலிருந்து 150 ரூபாவுடன் அனுப்பி வைக்கப்பட்டமைக்கு ஒத்ததாக இதுவும் இடம்பெற்றது.
தொலைபேசிகள் மூலமும் சிலருக்கு அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன. சில இடங்களில் வாகனங்களில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகள் மூலமும் பிரசாரம் செய்யப்பட்டது கருணாவினால் வெளியி டப்படும் "தமிழ் அலை பத்திரிகை இந்த அறிவித்தலைப் பிரசுரித்தது.
பரராஜசிங்கம், அவரது ஆதரவாளர்கள் மற்றும் வன்னியிலுள்ள புலிகளின் தலைமையை ஆதரித்தோர், அவர்களது நெருங்கிய உறவினர்கள் எனப் பலரும் உடனடியாக வெளியேறும்படி நிர்ப்பந்திக் BULLGII.
š @@卯臀 师T阿@ கடைகளாவது தீக்கிரையாக்கப்பட்டன. சில கொள்ளையிடப்பட்டன. இதனையடுத்து மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளியேறுவது தீவிரமாகியது. மார்ச் 31இல் ஆயிரமாக இருந்த இத் தொகை ஏப்ரல் 2இல் ஏறத்தாழ ஐயாயிரத்தையும் கடந்தது.
பலர் நேரடியாக மிரட்டப்பட்டிருக்க வில்லை. ஆனால், எதிர்காலம் குறித்த அச்சம் காரணமாகவே வெளியேறினர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் பலர் வெளியேறியதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஏறத்தாழ சீர்குலைந்துள்ளது.
கருணாவுக்கும், அவரது சகாக்க ளுக்கும் புலிகள் வன்முறைகளுடன் கூடிய செயற்பாடுகளுடன் விதித்த காலக்கெடு எதிர்மறை விளைவுகளைக் கொடுத்தது இங்கு கவனிக்கத் தக்கது.
புலிகளின் உள் முரண்பாடுகளில் நடுநிலை எடுத்து வீடுகளுக்குச் சென்றிருந்த மட்டக்களப்பு அம்பாறையைச் சேர்ந்த பலர், தற்போது கருணாவின் ஆதரவாளர்களாகி வருகின்றனர். ரோந்து நடவடிக்கைகளும், விழிப்பு நிலைமைகளும் அதிகரித்துள்ளன. வன்னித் தலைமையின் ஊடுருவல் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கருணாவுக்கு எதிரான பிரசாரங்களும் ஓய்ந்துள்ளன.
கருணாவைத் தரவை முகாமில் வைத்துப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட செந்தூரன் என்பவர் கருணாவினாலேயே சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். புலிகள் கருணாவைப் படுகொலை செய்ய அல்லது கருணாவின் முகாம் மீது திடீர் அதிரடித் தாக்குதலை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். புலிகளின் பிரதான போக்கு இது தொடர்பில் கடுமையான மெளனத்தையே கடைப்பிடித்து வருகிறது. கருணாவும் அதே பாணியைப் பின்பற்றுகின்றார்.
pay) : 5 500L soit
Ο

Page 8
- வாழ்க்கை
நாளில்
நடிகைகளைத்
சரிதம்
இந்தக் கதையை மலர்மஞ்சம் என்னும் பேரில் நாடகமாக்கினேன். அந்த நாளில் நாடகத்திற்கு இப்படியெல்லாம் பெயர் வைத்தால்தான், மக்களிடையே ஓர் ஈர்ப்பு இருக்கும்.
ரீரங்கத்தில் (2a5ITG0)LuÓluQ. LDa6ITGASlrÉlaiGlib e9III C ஒருவர் இருந்தார் தீவிர இந்து மதாபிமானி இவர் டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி தொடங்கிய "இந்து மகாசபை'யில் பங்கேற்று மேடையிலே கோடை டியாக முழங்கியவர் இந்த மகாலிங்கம்
BRILÍ.
இவருடைய மகன்தான், தமிழ்த் திரையுலகிலும், இந்திப் படவுலகிலும் கொடிகட்டிப்பறந்த மிகச் சிறந்த இயக்குநர் திரு.எம்.வி.ராமன் வைஜெயந்திமாலாவின் வட இந்திய விஜயத்திற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர்
மேற்சொன்ன மகாலிங்க அய்யரின் நண்பர் மருதையாப்பிள்ளை என்பவர் என் 'மலர் மஞ்சம் நாடகத்தைக் காண்டிராக்ட் எடுத்து நடத்துவதாக ஒப்புக்கொண்டு எனக்கு ஒரு கணிசமான தொகை முன்பணமாகவும் கொடுத்திருந்தார் நாடகத்திற்கான டிக்
நாளைக்கு நாடக அரங்கேற்றம் p5 biblici gyal Grand Rehearsal அப்போதுதான் பிரும்மாண்டமான பிரச் சினை ஒன்று தலை தூக்கியது ஆடிப் CUITGEGOTGör BTGör.
முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்யப் பட்ட நடிகை பிற்பகல் ஒரு மணியள விலேயே மதுரையிலிருந்து புறப்பட்டு ரீரங்கம் வந்து சேர்ந்திருக்க வேண்டும் நேரம் ஓடிக்கொண்டிருந்தே தவிர, நடிகை
கடுமையான ஜூரம் எ
கவிஞர் வாலி எழுதுகிறார்
கொண்டது விடிந்தால் ந நடிகைக்கு நான் எங்கு திருச்சி நாடகங்க கோட்டை, மதுரை !
டுமே தவிர மருந்துக் Big 605, LDSOG)6(SIILG கிடையாது வெளியூர்செ நடிகையைத் தேடிப்பிடி பக்கமாக இருக்கும் வச செய்ய வைத்து நாை C biflGOLULINTAS CELDGODLC அசாத்தியம் என்பதை எ உணர்த்தியதால், காண்டி யாப்பிள்ளையிடம் சென் தள்ளி வைத்துக்கொ
வந்தபாட்டைக்காணோம் "*"OUTRO
நான்கு மணி சுமாருக்கு நடிகைக்குப் "இத பாரு வ
O
பதிலாக நடிகையால் வர இயலவில்லை என்கிற தகவலைச் சுமந்துகொண்டு தந்தி வந்தது. கடுமையான ஜூரம் என்றும் அதில்
நாளைக்கு நடக்காட்டி O பட்ட நட்டம் வரும்
யாச்சும் பிடிச்சுக் கொண் இல்லாட்டி, இதுவை O ஐநூறு ருவா செலவாயிரு
கெட்டுகள் முழுதும் ವಿಕ್ಟಿ தீர்ந்தன. அந்த d916ITG) 15:15, LD(U560),5LITTLILOl61606II, 49ILL85II
சமாக விளம்பரம் செய்திருந்தார்
பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக எனது முரசிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பிக்கிறது. கடந்த 24 மணி நேரமாக நான் உட்பட்டிருக்கும் அவஸ்தைகளின் உடல்சார் வெளிப்பாடாக அது இருக்க வேண்டும் நான் சிறிது கவலைப்பட்டேன். நேற்றிரவு எனது தூக்கம் அடிக்கடி கலைந்தபோது உடம்பாலும், மனதாலும் நான் உறுதிவாய்ந்தவனாக இருக்க வேண்டுமென்று திடமாகத் தீர்மானித்திருந்தேன். ஒவ்வொரு கூண்டிலும் வைக்கப்பட்டிருக்கும் சிறைக் கையேட்டின்படி இது நிர்வாகத்தின்
வேண்டுதல்களில் ஒன்றைத் தவிர வேறு
CA). அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் Belmarsh GT5560)é5U Gess (BGO)LD60)UJuli) சகித்துக்கொள்ளது. மேலும் இன, மத வேறுபாடு இல்லை என்பது அவர்களது உறுதியான கொள்கைகளில் ஒன்றாகும்.
மருத்துவப் பகுதியில் ஓர் இரவைக் கழித் பிற்பாடு எடுப்பான, தூய கறுப்பு நிறச் சீருடை
அணிந்திருந்த ல் எத்தனை பேரால் புன்னகைக்க முடிந்தது? என்பதை தமி sĠ56 og 5
ஜெஃப்ரி ஆச்சர்
அவதானித்தேன். அடுத்து எதை எதிர்பார்ப்பது என்று எனது படுக்கையில் அமர்ந்தபடியே சிந்தித்துக்கொண்டிருந்தபோது, யாரோ மறுபகுதியிலிருந்து சத்தமிட்டது எனது
ந்தனையைக் கலைத்தது.
"மோர்னிங் ஜெஃப் நீங்கள் இங்கே இருக்க வேண்டிவரும் என்பதை ஒருபோதும் எதிபர்க்க ഖി('
எனது சின்னஞ்சிறிய ஜன்னலூடாகப் பார்த்தபோது மறுபகுதியில் தனது சிறைக் கம்பிகளுக்குப் : ஒரு முகம் என்னைப் பார்ப்பது தெரிந்தது. மீண்டும் ARRI "நான் கோர்டன் இன்னும் ஒரு மணி நேரத்தில் தேகப்பயிற்சி செய்யும்போது சந்திப்போம்.'
dĪGOGD 9IDOf:
லெஸ்டர் என்னைக் குளியல் அறைக்குக் கூட்டிச் சென்றார். நான் எனது சிறைக் கூண்டிலிருந்து வெளிப்பட்டு தாழ்வாரத்தில் மெதுவாக நடந்தபோது ஒரு புதிய சுதந்திரத்தை அநுபவித்து உணர்ந்தேன் இந்த இடத்தில் நான் உங்களுக்கு எனது வாசஸ்தலம் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும் அங்கே உள்ள வசதி வாய்ப் புகளில் நான் மிகவும் பெருமைப்படத் தக்கது
குறிக்கப்பட்டிருந்தது
தந்தியைப் பிரித்துப் படித்த மறுவிநாடி, LLLLLL LL LLLLL LSL LLLLL LL LLL LLLL L L L L L L LS L L L L L L L L LS TOeS
குளியல் அறைதான். ஒவ்வொரு நாளும் ந்து வெளிவரும்போது இரு நான் என்னை ஒரு புதிய மனிதனாக - உலகத்துக்கு முகங்கொடுக்கப் போகும் ஒரு புதிய மனிதனாகத்தான் - வெளிவருவேன். பெல்மார்ஷ் அதே வாய்ப்பு வசதிகளையோ அதே உணர்வுகளையோ தரவில்லை. கல்பதிக்கப்பட்ட பெரியகுளியலறையில் மூன்று பிரஸ் - பட்டன்கள் இருந்தன. அவற்றை அழுத்தும்போது ஷவரிலிருந்துகொஞ்சம் தண்ணி வந்தது ஒருதடவை அழுத்தினால் கிட்டத்தட்ட 30 செக்கன்களுக்குத் தண்ணீர் வரும் ஆதலால், மீண்டும் அழுத்தவேண்டி இருந்தது. ஆகவே வழமையைவிட குளிப்புக்கு இரு மடங்கு நேரம் எடுத்தது எனக்குத் தெரிந்த மட்டில் சிறையில் தாராளமாகக் கிடைக்கக் கூடிய பொருள் நேரம் ஒன்று மட்டுமே லெஸ்டர் மீண்டும் என்னை எனது கூண்டுக்குக் கூட்டி வருகிறாள். உடனே நான் எனது டவலை எடுத்துத் துடைக்கலானேன். அதைத் தவறவிடாதிருக்கும்படி அவர் எனக்கு அறிவுறுத்துகிறார். ஏனென்றால் சிறையில் ஒரு டவல் ஏழு நாட்களுக்குப்பாவிக்கப்பட வேண்டுமாம்
அவர் கதவை அறைந்து சாத்திவிட்டுச் செல்கிறர்
முற்பகல் 10 மணி
நான் எனது கட்டிலில் அமர்ந்தவாறே வெள்ளை சீலிங்கைப் பார்த்தபடியே யோசித்துக்கொண்டிருந்த போது, கதவு திறக்கும் ஓசை கேட்டு என் சிந்தனை அறுந்தது. இந்த நேரத்தில் யார் வருவார்? என்று எனக்குத் தெரியாது ஒரு கொழுத்த பெண்ணொருத்தி சிறைச்சாலை யூனிபேர்மில் வந்தாள். அவளுக்கும் எனது மேற்கத்தியப் பண்ட மாற்றாளருக்குமிடையே ஓர் ஒற்றுமை இருந்தது நட்பு நிறைந்த புன்னகை அவள் எனது கட்டிலின் ஓர் ஓரத்தில் அமர்ந்தபடியே என்னிடம் சிறைச்சாலை கன்டீனுக்குரிய படிவத்தை நீட்டுகிறாள் என்னால் முடியுமானால் ஒரு வாரத்திற்கு 12 பவுண்களும் 50 பென்ஸ்களும் செலவழிப்பதற்கு நான் அனுமதிக்கப்படுவேன் என்று விளக்குகிறாள் அந்தப் படிவத்திலிருந்த சிறு கூடுகளில் எனக்கு விருப்பமானவை எவை என்று நான் குறிப்பிட்டாக வேண்டும் கொஞ்சநேரத்துக்குப்பிறகு அவை எனது கூண்டிற்கு அனுப்பப்ட்டுள்ளனவா? என்று அவள் பார்ப்பாளாம். “கொஞ்ச நேரத்துக்குப் பிறகு' என்று அவள் சொன்னதற்கு அர்த்தம் என்னவென்று கேட்பதற்கு நான் அலட்டிக்கொள்ளவில்லை. அவள் போன பிறகு நான் கென்டீன் லிஸ்டை மிகவும் கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன். அதில் அத்தியாவசியப் பொருட்கள் எவை என்று இனம் காணும் பொருட்டு
அதைப் படித்தபோது நான் பெரிதும் திகிலடைந்தேன் முதலாவது நிரலில் பலவிதமான புகையிலைகளின் பெயர்களும், இரண்டாவது நிரலில் பட்டரிகளும் இருந்தனவென்றால் அது பற்றி நீங்களே யோசித்துப் பாருங்கள். நான் அதை நியாயமான அளவு நேரம் செலவுசெய்து படித்துப் பார்த்துபோது எனது 12 பவுண் 50 பென்ஸை எப்படிச் செலவு செய்வதென்று யோசித்தேன்.
முற்பகல் 11 மணி :
ஏதோ ஒரு வகுப்புமுடிவதை அறிவிப்பது போல் கிறது எனது 凸、 ன் தேகப்பயிற்சி செய்யும் முற்ற்வெளியில் 45 நிமிடம் செலவு செய்வதற்கு நான் ಇಂಗ್ಡಿ படுகிறேன். இத்தகைய காட்சிகளை நீங்கள் ரைப்படங்களில் பார்த்திருப்பிர்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால், நீங்களே அதில் கலந்துகொள்ளவேண்டி வந்தால் அது அதேமாதிரியான ஓர் அநுபவம் அல்லவென்பதை உணர்வீர்கள்
(பக்கங்கள் வளரும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னைப் பற்றிக் வையு.நான் GIDJIT Li5 LILI ாடகம்; வேறொரு பொல்லாதவன்.'என்று மருதை போவது அந் யாப்பிள்ளை தன்மீசையை இடக்கை ஆள் வில் நடிக்க, புதுக் காட்டி விரலால் நீவிவிட்டார். இங்கிருந்துதான் ஐநூறு ரூபாய்க்கு நான் எங்கே க்கொள்ள வேண் போவேன்? ஐந்து ரூபாய் வருமானமில்லாத குக் கூட ஒரு அநாமத்துப் பேர்வழியாக ஊரைச் சுற்றிக் டையைச் சுற்றிக் கொண்டிருப்பவன்
பிறு யாரேனும் ஒரு வேளவேளைக்கு தாய் சோறிட்டுக் திதிவந்து பக்கம் கொண்டிருந்தாள்; வேலைக்குப் போகாத
DIÉ85.GOOGILI LIITIL LÖ ாய நாடகத்தில்
வெட்டிப்பயல் என்று தந்தை உள்ளுக்குள் வெந்துகொண்டிருந்தார்.
யற்ற வைப்பது சொல்லாமல் கொள்ளாமல் ஊரை ன் அறிவு எனக்கு விட்டே ஓடிவிடலாமா என்று அலை ராகட மருதை பாய்ந்துகொண்டிருந்தபொழுது தென்னூர் ழ நாடகத்தைத கிருஷ்ணமூர்த்தி என்னும் நண்பர்
ள்ளலாம் என்று
சைக்கிளில் வந்து இறங்கினார்.
தென்னூர் கிருஷ்ணமூர்த்தி வைரம் தேபேசவில்லை நாடக சபாவில் பலகாலம்பிணியாற்றியவர் லி நாடகம் பின்னாளில் பிரப்ல நட்சத்திரங்களாக
எனக்கு ஏகப் ஒழுங்கா எவளை
விளங்கியவர்களும் இயக்குநர்களாக விளங்கியவர்களும், இந்த வைரம் நாடக
ாைந்து நடத்து. சபாவில், கிருஷ்ணமூர்த்தியோடு பணியாற்றி
ககும் எனக்கு வர்கள்தான். குே அத்தெக் கீழ இன்றைய பிரபல திரைப்பட நடிகராக
விளங்கும் கார்த்திக்கின் தந்தை அமரர் முத்துராமன், அவரது வாழ்க்கைத் துணை வியார் திருமதி சுலோச்சனா, திருமதி மனோரமா, அவரது கணவர் திரு. ராமநாதன் ஆகியோரெல்லாம் வைரம் நாடக சபாவிலிருந்து வேர் பிடித்து வந்தவர்கள் தான்.
நான்கூட சிறிது காலம் வைரம் நாடக சபாவின் சாம்பாரைக் குடித்தவன்தான்.
தையே கலக்கிய திரு.மோகன் முத்துராமனின் மைத்துனர் பிற்படுதோ ஜோடு இணைந்து தேவராஜ்மோகன் புகழ்பெற்ற இயக்குநராக மாறி பல வெற்றி படங்களை வழங்கியவர்
என் நண்பர் இளையராஜா அறிமுகமுதல் படம் "அன்னக்கிளியை மோகன்தான் தேவராஜோடு சே இயக்கியவர்
(3)GlieGGSIIIGLGöGOTLŐ ő löL55 | டிருந்த தென்னுர்கிருஷ்ணமூர்த்திவை நாடக சபாவிலிருந்து விலகி வெண் வியாபாரத்தில் ஈடுபட்டுத்தன் குடும்பத்தை திருச்சி தென்னுரில் நடத்தி வந்தா
இவரை எதேச்சையாக நான் சந்தித் வுடன், என் சங்கடத்தைத் தெரிவித்து "எப்படியாவது ஒரு நடிகையை ஏற்பா செய்து தர வேண்டும்' என்று அறு குறையாகச் சொன்னேன்.
"கவலைப்படாதீங்க வாலி, ப் ளத்தை ஈஸியா சால்வ் பண்ணிடலாம் அதுக்கு வழியிருக்கு' என்று சொல்வி உடனே என்னைத்திருச்சிக்குத் தன்னு வரச் சொன்னார்.
நட்புக்கும் நல்ல பண்புக்கும் மிக சிறந்த உதாரணமாக விளங்கிய திருகிரு ணமூர்த்தி, திருச்சி வானொலியில் பிற்பா பணியாற்றிவிட்டு, பணிநாட்களிலே எதிர்பாராமல் நோய்வாய்ப்பட்டு ஒரு நாள் காற்றில் கரைந்து போனார். அவரது மனைவியார் இன்னும் திருச்சி வானெவி
Fabi இதுவரை காலமும் ஒவ்வாது என்ற မ္ဘားရွံ႔ရွိေး çikorë திருமணம் சம்பந்தமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான நியூயோர்க் வாசிகள் அண்மையில் விதிகளில் இறங்கி ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஓரினச் சேர்க்கையாளர்களாவர் நகரில் ஒரு மண்டபத்தில் கூடிய இவ்வகையிலான சுமார் 500 பேர் தாம் விரும்பிய வகையில் விவாகஞ் செய்துகொள்வது பொது உரிமை என ஆர்ப்பாட் உங்களை நடாத்தியுள்ளனர்.
நியூயோர்க் நகர நீதிமன்ற நீதிவான், ஓரினச் சேர்க்கையாளர்களது திருமணங்களுக்குச் ஈட்டத்தில் இடமில்லை எனக் கூறியதன் பின்னர் நான் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம் பற்றுள்ளது.
இதே நேரம், இந்தத் தடையானது வெகு
வகமாக அமெரிக்கா முழுவதும் பரவிவருகின்ற ரினச் சேர்க்கை அலைக்கு LIITifhuII ாக்குதல் ஒன்றே கூறப்படுகின்றது ஆர்ப்பாட்டம் டந்த சந்தர்ப்பத்தின்போது கூட ஓரினச் சர்க்கையாளர்கள் பலர் தங்களது திருமணங்களுக் ான அனுமதிப் பத்திரங்களைக் கோரியுள்ள பாதிலும் ஆண் - பெண் இருபால் திருமணம் தாடர்பான அனுமதிப்பத்திரங்களை அவர்களிடம் ழங்கியுள்ள நகரச் செயலாளர், அவர்களை அங்கு ருந்து திருப்பி அனுப்பியுள்ளார்.
1985 Galoa. ஆர்ப்பாட்டக்காரர்கள் தாடர்ந்தும் தனது அலுவலகம் முன்பதாக எதிப்பு டவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் காபங்கொண்டுள்ள நியூயோர்க் நகர முதல்வர் னக்கு தொந்தரவு தராமல் உயர் நீதிமன்றத்தை ாடும்படி ஓரினச் சேர்க்கையாளர்களுக்குக் கூறியுள்ளார்.
நியூயோர்க் நகரத்துக்கு அண்மித்த கரமொன்றின் முதல்வர் மேலும் பல ஓரினச்சேர்க்கை ஜாடிகளை அழைத்து வந்து திருமண அனுமதிப்
ஓரினம் நாம் ஓரினம்
நிலையத்தில் பணிபுரிகிறார்தாடரும்ட
A வேடமிட்டுத் தமிழகத்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பத்திரம் கோரி நகரச் செயலாளரை பலவந்தப்படுத் தியுள்ளார். தனக்கும் அவ்வாறனதொரு அனுமதிப் பத்திரம் தேவை என அவர் மேலும் கூறியுள்ள என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இதற்கிடையில் அமெரிக்க பொதுச் சுதந்தி அமைப்பு ஓரினச் சேர்க்கையாளர்களது திருமணங் 560GT LLs guns, burg Casins வாஷிங்டனில் பாரிய செயற்திட்டங்களை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றது. பொதுத் திருமணங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தை சீர்திருத்தும்படி இந்த அமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது. இதற்காக விசேட சட்ட நிறுவன மொன்றின் ஆலோசனையை இந்த அமைப்புப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க குடியரசில் ஒரு சில
பகுதிகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணஞ்
செய்துகொள்வதற்கு தற்போது அனுமதி வழங்கப் படுகின்றது. சான்பிரான்ஸிஸ்கோவில் இதுவரை இவ்வகைத் திருமணங்கள் 3,500 வரை அனுமதிக்கப்படுகின்றன இதே நேரம் மெசெவு செட்ஸ் மாநில உயர் நீதிமன்றம் பொது திருமணச்
T GUIUIENSISIgl. ),0III. ஓரினச் 蠶 திரு மணங்களை அனுமதிக்கும்படி கோரி ஆர்ப்பாட்டஞ் செய்தவர்கள் | || LJGoff Godig (aërtiuIJLJL(BGiGTGCT1960களில் ஏற்பட்ட கறுப் | lais falló) 9 faoil Dlí GLIII i அளவில் உக்கிர நிலையை அடைந்து வருகின்ற இந்த ஓரினச் சேர்க்கையாளர்களது ஆர்ப்பாட்டமானது உயர்
வேண்டியது என்கிறார் நியூயோர்க் நகர முதல்வர்.
இதே வேளை எமெள் ஹெடன் நகர முதல்வர் கடந்த
ஒரு வார காலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களது 24 திருமணங்களைச் செய்து முடித்துள்ளார். மேலும் 1300 ஜோடிகள் திருமண அனுமதி வேண்டி வரிசையில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்தப் பிரச்சினை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து இன்று ஜனாதிபதித் தேர்தல் வரை சென்றுள்ளது. இதனைத் தடைசெய்ய தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறி வருகின்ற அதே வேளை, அவரது எதிர்த் தரப்பினரான ஜோன் கெள் ஓரினச் சேர்க்கை தொடர்பான அமைப்புகளை ஊக்கப்படுத்திவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றார்
சில வேளை இப் பிரச்சினை கூட எதிர்வரும் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதியை
தேர்ந்தெடுக்கின்ற ஒரு பிரதான காரணியாகவும்
91 GOLDL upliquib.
பாடுத்
ஏப்ரல் 11:17, 2004

Page 9
ண்டை நாடான இந்தியாவிலும் அாளுமன்றத் க்கான தேர்தல்கள் எதின்வரும் 20ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற இவ்வேளை தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் வெங்கைய நாயுடுதலைமையிலான பாஜக அரசும் தமிழகக் கட்சிகளுக்கிடையே கூட்டு உடன்படிக்கை களைச் செய்துகொண்டு இம்முறை தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றன. பாஜக அரசோடு இணைந்திருந்த கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், அமைச்சராக இருந்த நெடுமாறனின் மறைவுக்குப்பின்னர் அரசின் பங்காளியாக இருப்பதிலிருந்து பின்வாங்கத் தொடங்கியது அயோத்தியில் இராமர் கோவிலைக் கட்டுவதற்காக சிவசேனா உள்ளிட்ட தலைவர்களோடு பிரதிப்பிரதமர் எல்.கே. அத்வானி தொடர்புகளைக் கொண்டுள்ளார் என்பதைக் காரணம் காட்டி, மதவாத சாயம் பூசியவாறே சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியோடு கருணாநிதி தேர்தல் கூட்டினை அமைத்துக் கொண்டுள்ளார். மறுபுறத்தில் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் பாஜகவோடு கூட்டுச் சேர்ந்து இம்முறை தேர்தலுக்குத் தயாராகியுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் தமிழகத்தைச் சார்ந்த சில பிரதான கட்சிகள் முன் வராதபோதும் ஜெயலலிதா துணிச்சலாகக் களத்தில் இறங்கியுள்ளார். ஜெயலலிதாவை எதிர்க்கும் கோஷங்களைத் தாங்கிய அணியில் தி.மு.க.வுடன் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, வைகோ தலைமையிலான ம.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் ஓர் அணியில் திரண்டு நிற்கின்றன. திமுக தலைமையிலான இவ்வணியினரே வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அண்மைய காலங்களில் ரஜினி ரசிகர்களின் அரசியல் தலையீடுகள் இந்த எதிர்பார்ப்புகளை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. கடைசியாக ரஜினி நடித்து sநhர் பாபா திரைப்படம் வெளியிடப்பட்ட பாது அதற்கு எதிராக பாமக தலைவர்ராமதாஸ், வினி இளைஞர்களைக் கெடுக்கிறார் என்றும், முற்போக்குச் சிந்தனைகளை மழுங்கடிக்கச்
( ). Ο அரசியலுக்கு வர வது
செய்கிறார் என்றும், அவருக்குப் பின்னால் அணி திரண்டு நிற்பவர்கள் புத்திக் கூர்மை இல்லாதவர்கள் என்றும், மிகக் கடுமையாக விமர்சித்ததோடு, அந்த நேரத்தில் தன் அரசியல் விளையாட்டுக்களையும் காட்டியிருந்தர், அதாவது சில திரையரங்குகளில் பாபா திரையிடப்பட முடியாமல் படச்சுருள்கள் அபகரிக்கப்பட்டு எரிக்கப்பட்டதும் அரசியலுக்கு வருவதாகக் கூறி ரஜினி தமிழக மக்களுக்குப் பம்மாத்துக் காட்டுவதாகவும் வாய்க்கு வந்தபடியெல்லாம் வாய்ச்சவடால் காட்டி முடித்திருந்தார். அப்போது ரஜினி இரசிகர்கள் ராமதாசுக்கு எதிராக ரஜினி நடவடிக்கை எடுக்கவேண்டு மென ரஜினியிடம் கேட்டிருந்த போதும் ரஜினி மெளனமாகவே இருந்துவிட்டார். அந்த மெளனத்தின் பின்னணி இம்முறை தேர்தலை எதிர்நோக்கும் ராமதாஸுக்கு எதிர்ரொலிக்கத் தொடங்கியுள்ளது. ராமதாஸ் தலைமையிலான UIT.D.5, GUITL LQus (BL). Ligj60)6)Juslagt 250 தொகுதிகளிலும் அவரை தோற்கடிக்கச் செய்வதென கங்கணம் கட்டிக்கொண்டு ரஜினி இரசிகள்கள் எதிர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதற்கான நேரடி அறிவித்தலை ரஜினி வழங்கவில்லை என்றாலும், பல்லாயிரம் ரஜினி இரசிகள்மன்றங்களின் தலைவரான சத்தியநாராயணா, ரஜினியின் அனுமதியோடு இவ்வாறான நடவடிக்கைகளில் : தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதுவையின் ஒவ்வொரு வீடுகளிலும் ரஜினியின் புகைப்படங் களோடு ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளில் இது பாபாவின் வீடு: இங்கே ராமதாஸுக்கு வாக்கில்லை' என்கின்ற வாசகங்கள் பொறிக்கப் பட்டுள்ளதாக ரஜினி இரசிகள்மன்றத் தகவல்கள் க்கின்றன. இதைவிடவும் சுமர் 25,000 ரஜினி இரசிகர்கள் நேரடியாகவே ராமதாசுக்கு எதிரான பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளதுடன் ராமதாசை தோல்வியடையச் செய்வதோடு ரஜினிக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை உலகுக்கு வெளிப்படுத்தவும் இனியும் தாமதிக்காது ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்கின்ற கோரிக்கையை ன்வைக்கவும் உழைக்கப்போவதாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். அண்மையில் மதுரைக்குச் சென்றிருந்த ராமதாஸுக்கு ரஜினி இரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டினர். அவர்களுக்கு எதிராக ராமதாஸ் ஆதரவாளர்கள் தாக்குதல்களின் ஈடுபட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தி.மு.கவினர் இத்தாக்குதல் சம்பவத்தை அதிமுகவினரே ரஜினி இரசிகள்களின் பேர்வையில் நடத்தியதாகக் குற்றம் சுமத்தியதோடு மேற்படி விடயம் குறித்த வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் ராமதாஸ் உள்ளிட்ட பாமக தொண்டர்கள் 24 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் திமுக வின் தலைவர் கருணாநிதிக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அவர் நேரடியாக ரஜினி இரசிகர்களையோ ரஜினியையோ இவ்விடயம் குறித்து விமர்சிப்பதை இதுவரை தவிர்த்து
கிராஸ் க்ளவர் லீப்டன் பர்னாந்து கொழும்பைச் சேர்ந்த திரு. திருமதி லிப்டன் - டெனி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ரொஸ் க்ளவர் லிப்டன் பர்னாந்து தனது முதலாவதுபிறந்தநாளை 10-04-2004 அன்று தோஹா கட்டாரில் (Dha Qatar) வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ரோஜா மாதாவின் அருள்பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் நீடுளி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
Happy 3irth Day
536) 16)-LOT LOT
ஏப்ரல் -17, 2004
தி
 
 
 
 
 
 
 
 
 

எதிர்பார்த்திருக்கின்றன. மதுரையில் நடந்த
3. சமபவததுககு BL-69-660) தியாக 2006) மனந்திறந்த நடவடிக்கையே தனது அடுத்த கட்ட நடவடிக்கையென ரஜினி கூறியிருப்பது இந்த
எதிர்பார்ப்புகளை தோற்றுவித்திருப்பதில் S S S S S S S S S S S S S S S0S S S S ஆச்சரியப்படுவதற்கில்லை. இச்சிறு பொறி ரஜினியின் வந்துள்ளார். இந்த அணுகுமுறையானது அரசியல் பிரவேசத்திற்குத்தூண்டுகோலாக அமையப் கருணாநிதியின் நீண்ட ஆழமான சிந்தனைப் போகிறதா என்பதைரஜினி இரசிகர்களும் ரஜினியின் GUIà¤àಇಂದ್ಲಿ 00TTTTA S S S S S S S LS LS LS LS LS LS BITGOULJ355.56MIG) 9IUGILLIG) 560GOGOLOGOUS தீர்மானிக்கின்ற ့်နှီါ ரஜினி தன்னை 66). மதன
: SSS SSS S SSS SS SS SS S SS SS SS SS S SS SS SSSSSSMS பெற்றுக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்கின்ற S S S S S S S S S S S S SS SS SS : தமிழகக் கட்சிகளின் நிலைமை ಛಿಜ್ಜಿ" தற்போதிக்கு:இது ஆனாலும் ஒரு தடவை ரஜினி களத்தில் குதிக்கின்ற கால அவகாசம்மிகக் ಇಂಕ್ಜೆ蜘 சிறு' குறுகியதாகவே இருப்பதாகத் தெரிகிறது. ரஜினி சரியாகச் செயலாற்றவில்லை என்பதனால் அடுத் இரசிகர்களின் எதிர்ப்புப் பிரசாரத்துக்கு மத்தியில் தடுத்த தேர்தல்களில் ரஜினி அவ்வளவாக அக்கறை ராமதாஸ் நீந்திக் கரையேறுவாரா? இத் தேர்தலின் செலுத்தாமல் ஒதுங்கியிருந்தார்.அது திமுகவின் முடிவுகள் அரசியலுக்கு வரும்படி ரஜினியைக் வெற்றியை எப்போதுமே சந்தேகத்துக்கு உள்ளக்கி ' படுத் தி ரசிகர்களுக்கு வாய்ப்பாக வந்துள்ளது. ஜெயலலிதா மீது அவ்வளவாக விருப்பம் அமையப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்து கொள்ளாத போதும் ராமதாசின் கசப்பான நடை LITTLJG LJITLb முறைகள் காரணமாக ஜெயலலி= == == == ------ மா = தாவின் அதிமுக, பாஜக கூட்ட குே ஆஇேன்ே 31ஆம் நாள் நினைவஞ்சலியும் டிய கட்டாயத்திற்கு ரஜினி இரசிகள் கள் தள்ளப்பட்டுள்ளனர்.மதுரை 9IGODID
சம்பவம் குறித்து ரஜினி ஓரிரு
நாட்களில் சென்னை திரும்பிதும் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெயல விதாவைப் பொறுத்தவரை பழம் நழுவி பாலில்
விழுந்ததுபோல ராமதாஸுக்கு
'? ரஜினி இரசிகர்களின் பிரசாரங்கள் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உதவும் என்று நம்புகிறார்.
(திருநெல்வேலி)
திதி - 16.04.2004
பண்பையும் பாசத்தையும் பரிவுடன் காட்டிய எம் அன்புத்
ரஜினியின் அறிக்கையானது ஜிகே தெய்வமே எம்மைப் பரிதவிக்க விட்டு உங்கள் உடல்
ன ಛೀ பிரிந்தாலும் எங்கள் நினைவு உங்களோடு
நடிகர் சரத்குமார், நடிகர் நெப் GLIgúlulaði, கருணாநிதி ஆகியோரின் பாரிய எதிர்பார்ப்பு களுக்கு மத்தியில் எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தப் - போகிறது 驚 : grgirigif= 35Ta) தகவல்:- DIISULLIb 66MI60I J JGIGI மன்றங்கள் : செல்வசந்திரன், இத்தாலி.
ರಾಯಾ"_ouTV
* சுவிஸில் டுசான் (Luzen) மாநகரத்தில் இந்தியன் மியுசிக் வேல்ட் ஸ்தாபனத்தின் ஆதரவில்
இங்ஙனம் மனைவி சரஸ்வதி மகன்மார் செல்வகுமார்- லண்டன் செல்வசந்திரன்இத்தாலி செல்வசேகரன்- லண்டன் செல்வநாதன்- லண்டன் மருமகள்மார் | நிர்மலா-லண்டன் லயிதா-இத்தாலி பேரன் சங்கீதன்- லண்டன் பேத்தி
விஜய் - சிம்ரன் நடித்த விஜய் - த்ரிஷா நடித்த
உதயகில்
(Luzern) IDT 535 fai) (Luzern) IDT 535 fai) மீண்டும் இரவுப் படக்காட்சி|மீண்டும் இரவுப் படக்காட்சி
நேரம்-இரவு 115 மணிக்கு நேரம்-இரவு 115 மணிக்கு காலம்-090404 வெள்ளிக்கிழமை காலம்-160404 வெள்ளிக்கிழமை
T T S L LLLLL S LLLLL L G STTTT TTT L L L LLLLLLTTTTT TTT SS LLLL LL LLLLLL
DIGITAL, DTS. SOUND)
EMMEN BRUCKE-SETALPLATZ-LUZERN.
இலவச வாகன தரிப்பிட வசதிகள்
இலவசம்:- தம், திருமலை, சண்டியர், DVD படங்கள் இலவசமாகத் தரப்படும். புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் மலிவு விற்பனை ஐங்கரன், தமிழினி Two in one DVD-Audio Cd இதுவரை காணாத விலையில் மற்றும் பலசரக்கு மளிகைச் சாமான்கள். 10.04.04 தொடக்கம் 20.04.04 வரை தொடர்புகளுக்கு: 041 410 76 55-079,757 11 63 @ßßu6ö Lóluéflé (36) 16öL Luzern (Löwen center)
TJ Dooli CUDUö 9.

Page 10
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது சக்திவந்து கோட்டைகட்டி வாழும் சித்தம் சக்தி தனக்கே உரிமை யாக்கு அது சக்தியருட் சித்திரத்தில் ஆழும்.
சுப்பிரமணிய பாரதியார்
is Tril 5 TLG (Data at LTL தற்பெருமை பிடித்தவன். தன் அரண்மனைக்கு வரும் விருந்தி னர்கள், அண்டைநாட்டு ராஜப் பிரமுகர்கள் அறிஞர்கள், வியாபாரிகள் சாதுக்கள் என்று யார் வந்தாலும் தன்னைப் பற்றியும் தன் நாட்டைப் பற்றியும் பெருமையாகக் கூறி தற்பெருமை அடித்துக்கொள்வான்
ஒருநாள் தூர தேசத்திலிருந்து கடாபி யின் அரண்மனைக்கு ஒரு சாது வந்தார். அவர் பெயர் கேது.
அவரிடம் கடாபி, சாதுக்களே தாங் கள் பல தேசங்களுக்குச் சென்று வந்திருப்பிள்கள். ஆனால் என் நாடு போன்ற இன்பமயமான நாட்டைத் தாங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர் களா?' என்று CSLLIGI.
அவன் தற்பெருமை பிடித்தவன்
என்பதை அவனது பேச்சிலிருந்தே தெரிந்து கொண்ட சாது அவனுக்கு என்ன பதிலைச் சொல்லலாம் என்றபடி சிந்தித்தார்.
பாப்பா முரசு சிறுகதை
தாங்கள் என் நாட்டைப் போன்ற இன்ப மயமான நாட்டை எங்குமே
பர்த்திருக்க முடியாது என் நாட்டு மக்கள் அனைவருமே இன்பத்திலேயே திளைப்ப
வர்கள் துன்பம் என்றால் என்னவென்றே
S S S S S S S S S S S S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
அறியாதவர்கள். உதாரணத்திற்கு நான் ஒருவனே போதும்' என்று கூறினான்
EL MILÓ).
அதைக் கேட்ட சாது, "மன்னவா வாழ்க்கையில் இன்பம் இன்பம் என்கிறாய். னால், வாழ்க்கை மிகவும் துன்பங்கள் றந்தது என்கிறேன் நான்,' என்றார். "இருக்கலாம் சாதுக்களே ஆனால், என்னைப் பாருங்கள். நான் இன்பமாக
வாழவில்லையா? என் வாழ்க்கையில்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25. காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 17.04.2004
வர்ணம் திட்டும் போட்டி இல542
opus auguosaoil 5. Օս. 609): 1772,
Oasinguió
வர்ணம் தீட்டும் போட்டி இல: 539
UsfirðisöfuGuir: பா. விக்னசூலன் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி பாராட்டுக்குரியவர்கள்
எஸ்.இந்துஷா, விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13
ஆத்மராசா ஜெயந்தி, இல, 22 காந்தி நகள், அன்புவழிபுரம், திருகோணமலை,
ரபிரகதீஸ்வர்மா, தி/இ.கிசg கோணேஸ்வரா சிநிதர்கனா,
இந்துக் கல்லூரி திருகோணமலை திருநகர்,கிளிநொச்சி பாகிர்த்தனாயா அமிர்தாம்பிகை பாபுஸ்பகாந்தன்,
வித்தியாலயம், சாவகச்சேரி
முள்ளியவளை, முல்லைத்தீவு
ததிவ்யா, மன்/புனித சவேரியர் பெண்கள் கல்லூரி, மன்னாள்
டி.ஜோன்சன், கண்டி வீதி, புளியங்குளம்
திபவித்திரா, திருக்குடும்ப கன்னியர் மடம், கொழும்பு-03
செல்வநாதன் சாந்தி, நொத்தாரிஸ் வீதி, அரியாலை
எந்தவிதத் துன்பமும் நெதத துனபத:ை வித்ததும் இல்லை முழுக்க இன்பம். கடைசி வரை என் 6 தான் இருக்கும்' கூறினான் கடாபி
அதைக் கேட்( சாது, 'மன்னவா அ முடிவுக்கும் வந்துவி
னும் வாழ வேண்டிய
இருக்கிறது” என்று விட்டு விடைபெற்று
SLILlúld GICOS
ஆண்டுகள் இன்பம
கவும் சென்றன.
ஒரு தினத்தில் எதிரி நாட்டு சிகாரி நாட்டின் மீ GUIsló eflöII கடாபி சிறை பிடிக் அவனை சிரச் BELL GONGITUÚLL LIIGö
BGL LITLÁNGOLLä. GA அழைத்து வந்தார் வீரர்கள்
'ம் நடக்கட்டு ளையிட்டான் ஹிே ஆனால் கடா உங்களிடம் நான் CEL Gör. SÐ LIÈ866 ön. யானது” என்று தி கூறிக்கொண்டிருந்த இதைக் கேட எதுவும் புரியவில்ை ஆகவே அவன் "என்ன. புலம்பிக்கெ D gör புலம்பலின் அர் (2SLLIGö.
அதற்கு கடா களுக்குமுன் நடந்த ஒருவரிடம் உலகிே சந்தோஷமாக இன் ஒரே மனிதன் நான்த தேன். அதற்கு சாது, GİT)p5ön 19lu ö100 இருக்கிறது என் GlőGÖDI. é956ól el நான் துன்பத்தில் தெரிந்தது. அதன GLU LL1607 68u i Gôf III கொண்டிருந்தேன்'
அதைக் கேட்ட என்னவோ செய்தது. * @aicó LDGOTIGO, அதில் நான் இன்பம் G36AGOSTL MÓ! "
இப்படி நின் GLITLÎlgou D_LC34 தான் அவனது ச் அவனிடமே ஒப்பை
தற்பெருமையைச் நல்லாட்சி புரிந்து பெயரெடுத்தான்.
O
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிசயம்
கண்ணன் வீட்டுத் தோட்டத்திலே வண்ண வண்ண மலர்கள் உண்டு.
வண்ண மலர்கள் கூட்டத்திலே வாசனைகள் அதிகமுண்டு.
வாசனையை அறிந்துகொண்டு வண்டு தேடி வருவதுண்டு வண்டு சுற்றி வருவதுண்டு
வண்டின் பசியைத் தீர்த்திடவே வண்டு சுற்றிச் சுற்றிவந்து மலர்கள் தேனைத் தருவதுண்டு. வாழ்த்துப் பாடி மகிழ்வதுண்டு
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
(அதிசய உலகம் ) நட்சத்தி) பின் :
صبر
இல்லை. இதுவரை BUILD BITGOT
என் வாழ்க்கை இன்பம். இன்பம்
குட்டீஸ் உங்கள்ல சில வீட்டுலமீன் தொட்டி வர் அழகழகாகல மீன்கள் வளர்ப்பிங்க இன்னும் சில கல மீன்கள் விற்கிற கடைகள்ல கண்ணாடித் தொட்டியில் குட்டி குட்டி மீன்கள் இருப்பதைப்
B புன்முறுவலிட்ட தற்குள் எந்த ஒரு ட வேண்டாம் இன் அந்தத் தொட்டிகள்ல பச்சைக் கலர்ல STQAJD நிறைய நீர்த் தாவரங்கள் இருப்பதைப் மட்டும் சொல்லி-பார்த்திருப்பிங்க மீன் தொட்டியில எதுக்காக நீர்த் கிளம்பினர் தாவரங்களைப் போட்டு வைக்கிறாங்க? WILLIO GIDylo சில விஷயம் இதுதான் தண்ணீர்ல இருக்கிற கவும், மகிழ்ச்சியா செவுள்கள் மூலமா சுவாசிச்சுதான் ன்கள் உயிர் வாழும் தொடர்ந்து மீன்கள் சுவாசிச்சுக்கிட்டே இருக்கிறதால தண்ணீருல I0፴íQíQí ஹிலோ, இருக்கிற ஆக்சிஜனேட அளவு குறைஞ்சு கிட்டே படையெடுத்தான். வரும் நீர்த் JUGA ரங்கள் GLITTLIG ந்தசிஸ் மூலமா ப் படை தோற்க, உணவு தயாரிக்கும்போது ஆக்சிஜனை வெளியிடுது' 胱山LLmá இந்த ஆக்சிஜன் தண்ணீரில் கரைஞ்சு மீன்கள் சுவாசிக்கிறதால குறைஞ்ச ஆக்சிஜனை *ögið aðliusbulg | பன்னுது இதனால போதுமான ஆக்சிஜன் கிடைச்சு மீன்கள் ஆரோக்கியமா இருக்கும்
இது தவிர, கோல்டன் பிஷ் வகை மீன்கள் இந்த நீர்த் தாவரங்கள்ல தான் pLa ாலைக்களத்துக்கு இதற்கும் இந்தத் தாவரங்கள் உதவுது மேலும் பலவீனமான அப்பாவி மின்கள் தங்களை கள் ஹிலோவின் ரவுடி மீன்கள் கிட்ட இருந்து தப்பிச்சுப்போய் ஒளிஞ்சுக்கவும் இந்தத் தாவரங்கள்
இப்ப புரிஞ்சுக்கிட்டீங்களா, ஏன் மீன் தொட்டிகள் நீர்த் தாவரங்களையும் சேர்த் "0"--ரவளிக்கிறங்கின்று சாதுக்களே
உேங்கள் பொது அறிவு எப்படி
gangile on aldi g, 1 oki இலங்கையில் பீங்கான் தொழிற்சாலை
Emslau நோக்கி, உஇலங்கை ரயர் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
ண்டே இருக்கிறாய் BEGITIGISfl.
தம் என்ன? என்று இலங்கையில் நிலக்கரி கிடைக்கும் இடம் எது?
1, “ჟfla) ಶ್ರೀಹರಿ முத்துராஜவெல. சம்பவம் அது சாது-4 இலங்கையில் இரும்பு கிடைக்கும் இடம் எது?
(III 860)_d 660) இரத்தினபுரி, பலாங்கொடை, களுத்துறை, பத்தேகம மாத்தளை மாக வாழக்கூடிய 5 இலங்கையில் இரத்தினக் கற்கள் கிடைக்கும் இடம் எது?
இரத்தினபுரி
அவசரப்படாதே நீ ன்னும் எவ்வளவோ 6 இலங்கையில் முத்துக்குளிக்கும் இடம் எங்குள்ளது?
மட்டும் கூறிச் D0||0|II. ாத்தம் இப்போது 7 தேசியப் பேரவை உறுப்பினர் தங்கும் இடம்? ழலும் போதுதான் சிராவஸ்தி
ல், தான் அவர்
a) LóLNă, o இலங்கைக்கு வழங்கிவரும் சிறப்புப் |0|Ո|ԶՈ, |-
LOGO 9. இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கும் கடலின் ஒடுங்கிய இடம் எது?
இராமர் அணை. ..., nuo இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையைப் பிரிப்பது எது? த் துன்பப்படுத்தி LITé5 5rfaona (32 alcan L5)
ஆப்பிளைத் துளைத்துள்ள அம்பு எது? சரியான விடை எது கண்டுபிடியுங்கள் LITÜúGLITLó?
னத்த anse QOTT,
விடுதலை செய் ாரி நாட்டையும் பத்தான்.
நாட்களில் கடாபி --Lowrywaneguluso கொன்றுவிட்டு அறிவுத் متفرقته
ÖGA) UDGöIGOTGör
சென்ற வாரப் புதிரின் விடை
GLGigletű
DGMO
ஏப்ரல் 11:17, 2004

Page 11
2 ... பெரிது சாலைகள் சிறிது’ என்ற பாடல் உண்டு. மக்கள் தொ ான்ந்துகொண்டே போகிறது. வாகன நெரிசல் பெரிய தலையிடியாக உள்ளது. வளர் ாடுகளில் ஒரு வீட்டிற்கு நான்கு கார்கள் வைத்திருக்கிறார்கள். விதிகளை விஸ்தரி டியாமல் இடப் பிரச்சினை உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜேர்மனி ான் உற்பத்தி நிறுவனமான பென்ஸ் கார் நிறுவனம் சிறிய கார்களை உற்பத்தி செய சந்தைக்கு விட்டிருக்கிறது. இதில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யலாம். இத முன்னரே இரண்டு பேர் மட்டும் செல்லக் கூடிய கார்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் பு ாரிப்பான இந்தக் காரின் இயந்திரம் பின்னால் இணைக்கப்பட்டிருக்கிறது. மணி கி.மீ வேகத்தில் செல்லும் 3.5 லீற்றர் டீசலுக்கு 100 கி.மீ ஓடக் கூடியது. இது விலை 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். விரைவில் அமெரிக்கா, கனடா நாடுகள்
கதைக்கு வரவிருக்கிறது.
ষ্টি)
குமோ
விர விளையா சிறுவன் ஒரு பயிற்சி கொடு அமர்ந்துகொ 6NaFiliului Gangsa உடம்பு மட்டு
. . محصے
ஹெய்ட்டி நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் அந்நாட்டின் ஜனாதிபதி அரிஸ்டை ப வருக்கு எதிரான போராளிகள் வன்முறையை மேற்கொண்டிருந்தனர். இதனால் ஹெய் நகரங்கள் போராளிகளின் வசம் மாட்டிக்கொண்டது. இந்த மோதல்களில் சுமார் | Rain"Leorit.
பின்னர் ஹெய்ட்டி ஜனாதிபதி ஜூன் பேட்டி ரான்ட் அரிஸ்ரைட்டின் ஆதரவாளராக ாறிய பூட்டர் மெற்ராயரை புதிய ஜனாதிபதியாக கிளர்ச்சியாளர்கள் நியமித்து :
கடனப்படுத்தியிருந்தனர்.
நடந்த வன்முறைகளில் அரச அலுவலகமொன்று சூறையாடப்படுகின்ற க கறையாட்டத்தில் ஈடுபடும் அவசரத்தில் வீதியில் ஒரு சடலம் கிடப்பதை எவரும் புரிந்
ரியவில்லை. அவர்கள் மனிதர் என்ன விலை என்று கேட்கிறார்களாம். மற்றுமொரு சம்பவமாக ஹெய்ட்டி துறைமுகத்தில் கொள்ளையிடுபவர்களில் ஒருவர் பட்டியொன்றை உருட்டிக்கொண்டு போவதையும் காணலாம். வன்முறைக் கலாசாரத்து ால் திறந்துவிடப்படுகிறதோ அங்கு கொலை, கொள்ளை, உயிர்ப்பலி என்பன மலி
݂ ݂ ݂ ݂
sö -17, 2004
 
 
 
 
 

P35
Maj
g )(5 5ն
6.
விளையாடடு வட கோயா, சனா, ஜபபான போனற நாடுகளில பெரு வரவேறபைப பெறற ட்டு என்பது நாம் அறிந்தது. இங்கே வட கொரியாவைச் சேர்ந்த சூமோ வீரர் ஒருவருக்கும் வனுக்கும் சூமோ போட்டி என்று நினைக்க வேண்டாம். பெரிய சூமோ சின்ன சூமோவுக்கு க்கிறார். சூமோ விளையாட்டை முறைப்படி கற்றுக் கொடுப்பவருக்கு நேரெதிரே இவ்வாறு ண்டு முகத்துக்கு முகம் நேராக இருந்துகொண்டே விணக்கம் அதாவது குரு மரியாதை டுமாம். அதைத்தான் சின்ன சூமோ செய்கிறார். சூமோ வீரராக வருவதற்கு சதை போட்ட ம் போதாது. உடம்பைப் பாதுகாக்க நல்ல சாப்பாடும் வேண்டுமாம்.
தவி விலகக் கோரி பட்டியிலுள்ள சுமார் 50 பொதுமக்கள்
இருந்து எதிரியாக தந்திர நாடாகப்
ாட்சிதான் இது. துகொண்டதாகத்
தொலைக்காட்சிப்
க்கு எந்த நாட்டில்
ந்து போகும்
-

Page 12
அமெரிக்க MILJUG கன்யா, சன் டிவியின் ஒளிபரப்ப வரும் ஆனந்தம் ݂ ݂ filii, நடித்து வருகிறர் ஆனந்தம் படப்பியின்போது சுகன்ப செய்யும் பந்தட் LTLTT TLTLTLTTTT Z TTTTTLL TTT TTTT LLLT LLLLLL LLLLLLLLS اع LLLLLL LLLLLL TTTT TTTT TTLLLLL LLLL LLS DLTTTLLLL Gain Lutuivanjang, yw AIMMIGITALI INITIVITIT DIT ாவிர்ே இாளுக்கும் அாருக்கும் | Flóinn GyllL|| main Guilla.
கொள்கிாக மாப் ulimi, Ceann
專
上
璽
華
莘
劃
蠶接 喜鵲。
壽
ツ。
} 를 鬣。
M
VM
தி
பூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Li)aljy Inaiy LLOIi-Suiyi Josi
fólginta நேச வெளியிட்டு வீரர்கள்ாங்காவது பிராட விழாவிற்கு வரும் ஐபிகள் இந்த படிப்பாக நாளிடும் I
ன்ற பார்ப்பாகப் 醬 போர்கள் படத்திலிருந்து
கார்த்தபின் பார்வையார்களின் கொட்ாவியுடன் விழா ஆால் கிரி படத்தின் ஆயேகோ வெளியீட்டுவிழாறு வெளியிடப்பட்டதுசென்னையில் உள்ள புள்ளவர் கண் LITT ANIMILIWN கோதோ பள்ளியில் இப்படத்தின் இயக்குநர் தர விருப்பத்திற்கிங்க இப் பள்ளியின் நீர்வத்தில் சிறப்பு அனுமதி பெற
அங்கு நடத்திார்கள் || || || || || III, II, III ஒவ்வொருவரையும் நந்தனியார்ந்திந்து பார்க் கொத்துகள் வழங்க வந்திருந்தார்கள் திரைப்பட நட்சத்திரங்கள் விக்ரம் விஜய்
கத் திரிவு ஆகியோர்ெவின் என்ற பார்புைரட் EIKIGI "KOmpilavio Movilo "LI LINGVI GALLAKIIIIIIIIIIIIII
III "TILITENI y I.N. II பாடியிருக்ாங் என்று நெகிழ்ந்தாக காசி படத்தி நான்கள் தெரியாத நேரக் ரது மெனுக்குப்பிடிக்கா ஆக்ா பலமுறை பாண்ட போட்டிருக்ாங்க
இந்த பாடரை அங்க இப்பாடியா ரிட் மாதா ஆட்டங்கள்
நினைக்கிள் என்று சொன்ன விக்ரம் 。
| =
இதற்கு முன்பமுற வந்திருக்கிறார் இந்த
ங் படத்தின் பாடல்கள் இங் பிரியராக ஒரபினர்கள் அந்த இாைங்கேற்ற ஆட்டம் போட்டார்" ரசிகரதர் LILOVIOITATGALIENINI CILJNE N'ANMELİTANLEGGI" NI LIANVS LICK||ých LNEAlfou GNUT| Hlsllar lýsti fyrir myrti Missi பயற்ற குழந்தைாழாதார Elity is tella 三*u轟 JERON, NVrhoveni iÖLLIN UjN Ullrivi "IN" FILIAN
J'ai ONOTRONIIgi iu, KAIFLUKOMINGO ர்ொரபை அந்த
|Hüllt. Iü„M ||
يوټي வி శ్లో இந்த புதுப்பே
■- h, ALE, L, K أسس النظام الألمانية :
HA" التي تك لويس - تعني "الكليات at ay
リ nau SNA - II یافت.
リー _== ܠܐܠ ܐ .. *
Wt:y [7] 蠶 醬 gin تخططلقت www. Enillau
والتقنيات MINI لا يومي" للاتيني
AAN 臀 من تلك القانونية 醬 இணு 蠶 " * Kiyiin . ܒ an JULI CILINDA قام التاليين
韃
క్ల్లో KANSK A. நடந்தி வரும்
リー リ。
ܬܐܠܕ ܕܝܢ
A ಮಂಗ್ಳು لا من المتنقلة سمي Fili ಫಿಸ್ மோ از این به اليومية KAO "" . ಇಂದ್ಲಿ يقتلف دينية தம் பெரும்
' 噶口 - SOM التقليدي الملك sin,
W " " ay "Aa" ay
TT

Page 13
॥l" III
जाता
ITILI
|H-
III III |յլեւ தி *
| -
TAUN
Lliini
Hall
தில்
till
ULIMIT
t
■
புதுக் 蠶
HLLI III
மக்களின் பிரதிநிதி ܐܸܠܵܐ
Rosa
ல் துவங்கப்பட்ட படம் ஜனா
இப்போதுதான் முடித்திருக்கிற அஜித்
ரோவா இருந்து
NAFTAŃ NAUJINORIT, "MILIA
தயாரியா தரப்பிலும் ஒன்றிரண்டு பிரச்சிா இருந்து LIITTAJALLIEBTI அன்ரபல்யம்
முழு முர்ா இந்த படாத
முடிாடுந்திருங்கள் படம் நீங்
திருக்குன்று நாள்ாேங்ாட்ஸ் வின் LUGANGSALIN" LLAIGHFIRULIWANIA CONFITRICAINT VAR பத்தார்த்துடுநீங்களே சொல்லுங் En LAMLE (Li Mohl til Slot lil Iணிநேரம்பப்பட்டு லண்டனின் நடக்கும்
ாட்டியில் கலந்துகோளப்பா கோபு இந்தியவில் ஒருவாக நான் பங்கோள் இது எனக்கு ஒரு கம்பெனியும் பயனர் பண்ண தேவைப்படுகிறது. ப்கேடி மக்களின் பிரதிநிதியா பே செய்வது பெரிய விஷயம் இவைதாம் ஆனiயே Altri UTTE DETTI முதுக்கு வரும்பத்தி அாருந்து மாறா |ा। ந்யான்ற நிாாள் முறை அம். விாம்யோதய அறிந்ஆவாள் இந்த காப ரப்புக்கோளாட்டார்ட்ரா ரப்புள் நான் பயோகிக்கிரனோ அந்த பொது in |alitir Hill a fhillfille.
IGAIKUTTITAHBI JINA புங்கொள்வேன்
高、 NIE, OLIVI
நாட் புதுப்பேட்டை காத்தான் திருமலை பாது கோபக்கத்ாத
ரத்துத் பாவத்திருந்திார்
கொணும்
| իր իլ
ா
TITANTA பாபாகிறார்
illustral _*_
வென் அவருந்துப்பிடித்திருந்தால் படம்
醬
2004
 

தொடர்ச்சி வாங்கியிருங்கிராம் எல்லாம் இந்தக் கார் ரோக்காக "நான்
நினைந்தால் தயாரிப்பாளர்களிடம் நடித்துத் தருவதாகச் சொல்வியே இந்தப் பாத்தை புரட்டிவிட முடியும், ஆனால், எள்
விருப்பத்திற்காக அவர்களைக் கடப்படுத்த
MILLIKSIL) (EIII, II
நடித்தும்
Furth
பளத்தில்
பகுதினத்தான் இந்தக் கார் CW Tell i'r diwyllyllyll CULMIL LIGA BEMINTSaiCluLIII, துடும்பத்தினரே அனுமதிப்பாகள் அதற்கு மேல் செலவிட அவர்களும் அனுமதிக்க IIL III இல்லையா என்றா
இப்போது அஜித்திற்குத் தேவை A TLITERFITTI அப்படிப்பாள் செய்கி கம்பெனிக்கு அத் NIAJ LIIIIIIIIIMIITAIN ALEM
என்ா தெரியுமா போட்டியின்போது நன்றுடைய கரில் அந்த கம்பெனியின் div.NavTou Uilli I தெரியும்படி பொருந்திக்கொர் அதுமட்டுமல்ாமல் வருடத்தில் ஆறு நாட்கள் அந்தக் கம்பனிக்கு
கால்ட் தருவார். இவராவத்து நம் விளம்பரப் படமாடுத்து ாழனாவுக்காக நபர்ரியாக Liuin ylIi Twin met HTTraduw T. MIT Symf:
அாந்தி இருந்தா அஜித் SS S SS S SS SS SS SSSS ॥ ஆா இந்த பெருமையை யாருமே பாத்ததாகத் GAMLINGMANN KUITETTITAHIRAILLOW || ||
VAN JILGAINEN IHREMONITIATICII The III Galipsa Tullah l rul III|| || || || || || || || || || o முள் வாததுங்கு வந்தத்தை தருகிறது. தமிழில் முன்னர் கோடியைத் தள் முன்வரவில்லை என்றால் பயில்லாதவர்கள் தங்கள் politi M IN GHLAITANT ILLEGALAKI TOLIITTIIN NAMNET  ாேடுங்கான்ட
LIMITTLEID IS FAMILITANIINITI, பகுப்பர் செய்ய முன்ந்த A inminist ToT பருந்துத்தான்ால் கான் கட்டியிருக்கு litriú le III
JAHAT | IE til VIII, பாதுமட்டும்
All
எப்போது
LLIA
П. Н.
呜
IAI uyumlucasumiem. No WTONIO பாருந்திய அந்ாள்ளி Էլկե կլինի, եկ նյու ால் நரேன் காதிக்கிந்து
Jurut || BN
TAUTUI ITA
謁普 ந் நாந்தெடுக்கப்பட்டிருக்கிாம்
ாய்யமுள்ாததும் அந்
HII Gilgel Hijoj (II.
AM winnut Audub rysu Galily III AL
ாடர்ச் ா
曇 HigoJ, TRINI ALMENA TORI Ai Ii மருத்தமுமாக Baltini Allahulula 妻
silniau ܒ 喜 புசெய்துள்ாேட்டியில்
"、

Page 14
உன் நடையில் கம்பீரம் கொள் பெண்மையை மறைத்து வண்மையை வெளிக்காட்டு.
பெண் அடிமையிலிருந்து விலகி நில்.
ஆணுக்கு அடிபணியாத ஆணவம் கொள்.
ஆசைக்கு இசைந்து கொடுக்காத Bielb 05I6l.
பெண்ணுக்கு அடையாளம் கண்ணீர் என்ற GBILLILGOL
கிழித்து எறிரி).
சீதனச் சிறையாயின் உடைத்தெறி அடிமை விலங்காயின் அறுத்தெறி.
அறியாமை. அகற்றிக் கொள். அறிவூட்டத் தெரிந்து கொள்.
தமிழாம்பிகை எஸ்.ஜெகன், நானாட்டான்.
எனக்கு மட்டுமா வேதனை?
வாசமுள்ள மலராய் LDGOSOILÉ) Giff பாசத்தில் எனை நெருங்கி Galg|DIú súladá 6ál LMÍ.
நாளைய உலகில் ஒவ்வொரு உதயமும் எனக்காக மலரும் அப்போதும் நீ தந்த மணம் - உன்னை பூக்களாய் வாழ்த்தும்
இரக்கத்தை விட்டு ஏற்றத்தைத் தேடும் - நீ உறக்கத்தை விட்டு ஏக்கத்தில் வாடும் அன்று
உன் மனம் தேடும் என் மனம் தூங்கும் தவறுகளின் கோடுகள் கண்ணிராக மாறும்
வேதனை என்பது இன்று எனக்கு நாளை உனக்கு இதுதான் காதலில் இறைவன் வகுத்த கணக்கு
கிகிருஷ்ணபவான், ஆரையம்பதி - 0
bgtigsturborgh
நான் இன்னொருத்தியை மணந்தும் - என் மனசு 2 goal இன்னும் மறக்காமல்
உன்னை
பார்க்கின்ற பொழுதெல்லாம்
கண்ணிரோடு காதல் புதுப்பித்து காதலின் பிரசவத்தில் நான்.
உன்னைப்பற்றி எழுதும் இரவோ பகலோ. எனக்கு இதயராகம்தான்
நி1 கிடைக்கவில்லையென்று தற்கொலை செய்தால் என் சோகமுட்டையை யார் சுமப்பது
தாங்க முடியவில்லை தப்பாக எண் அப்பா செய்த. என் செங்குருதி வலித்து வழிந்தோடிய திருமணத்தால்
2 GB DGNaidžiais/Tui
போராடித் தோற்றுப்போன.
சிறைக்கைதியாய் - என் கதை
நானோ.
பைத்தியக்காரக் கவிஞனாய்
கலக்கத்தோடு.
முடியவில்லை உன்னோடு வாழத்தான் முடிந்துபோன கதையைப் புதுப்பிக்க முடியாமல் கால்கள் நித்தம் கண்ணிர்ப் பயணத்தில்
sailbaofu as காதல் மணியே மீண்டும் காலங்கள் ஜனனிப்பதாய் இருந்தால் பிறப்போடு பின்னிருப்போம்
அதுவரை உன் நினைவு ஆயுதத்தோடு தேசத்தைப்
பாதுகாத்து தோட்டாவுக்கு உயிரை அர்ப்பணமாக்க.
இராணுவத்தில் புதிய வீரனாய் நான்.
எஸ்.எம்ரிஸ்வான், locally - 03.
lL -
Doha, Qutar
Gli E
முகவரி KB0 Engineering Co po Box No.40896,
பொழுதுபோக்கு Lijianë, flétalent
வாழ்வு
உறக்கமின்றித்
தவிக்கிறேன் ിg,6 Ð GÖGN)6O1 (Bulu இரவு நினைத்துக் கொண்டு சில சம
தியானத்தில் தினம் தியானிக்கிறேன் உன் மு-"
பெயரையே கூறி மயானத்தின் உறக்கத்தினில் தினம் மடங்கிக்
கிடக்கும் உற்று இந்த உடல் இனி நடத |DILIGILDTI a,6ITayib மடங்கிக் கிடந்தாலும் மறு ஜென்மத்தில்தான் விழுவதை நான் உனை அடைய
முடியும் தொலைத்ெ அடிமைச் சங்கிலிகளாய் "பி"
தினம் ஒரு வை அடிபட்டு ДbШ || அமைதிக் கடலில் ፴56ዕ016
முழ்கி ஆரவாரங்கள் இல்லாத காதல் எனும் மேடையில் நீயும் நானும் ~_ 916)IElGBITUJLD 6Tg5I6).|LD 9,606) TLD6) தியானத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறேன் தினமும்
மமதன்ராஜ் டயகம 4) Dia.
6) Ip6)
உலகம் இ இை செய்து கொண்டிருக் இன்னும் அந்த எதை நீ தேடிக்ெ
நீ ஒளிவீச உன்னை நெரு ܘyܟ Wy ܐܠ
སྔགས་
勿 புதுவ ) 幼 ܛܠ
உற1)
சாதனைகள்
#ff666660)L |
- புராணத் -/Vo- Sig, D-A)
Y __- GAUTU
நல்லு
பெயர் ஆர். இந்திர குமார்
ellg : 25 முகவரி : 14சிறில் சீ பெரோ மாவத்தை கொழும்பு-14 பொழுதுபோக்கு கிரிக்கெட் பத்திரிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

figgi)
நரகம் ாட்டுச் சொட்டாய் கைக் குழிக்குள் செல்லும் பிரமை
ம் சோகங்களும் ல் நட்சத்திரமாய்
வந்து மறையும் இன்பங்களோடும்
போரிடுகின்றன.
மனித வாழ்வை க்க நினைப்போர் னைப் புரட்டினால் புரிந்து விடுவர் குன்றும் குழியும்
GIGDIOl
றலும் பூக்களும் கால தூக்கமும் பம் - ஏன் எனது டுக்கை விரிப்பில் த் தூவுகின்றன.
2 GMGITTIKIGOasius GK தெரியும் GESTINGGONGIT ப் பார்ப்பதற்குள் திர தொலைவில் stass sig-Hälfüécs இதயத்திரையில் யோசிக்கிறேன்.
தாடர்பு யுகத்தில் கையும் நிஜமாக oப்பின்னல் தான் முன்னால் பேசும் sifa5GCOGITI GLITIGAO.
ம்ஐஎஸ்.வஹாப், வாழைச்சேனை
இருண்ட ஒளி பெற
லயக இளைஞனே ணையம் என்பதில் ணந்து புதுமைகள் கின்றது . ஆனால்
எட்டடி அறையில் காண்டிருக்கிறாய்.
வேண்டிய காலம் கிவிட்டது . அந்த ஒளியால் கள் பல செய்திடு வு நீயும் பெற்றிடு லகை நீ அறிந்திடு யும் நீ உன்னுடன் அரவணைத்திடு செய்திடு - பழைய வாழ்வை மறந்திடு
இப்போது நீ இடம் பிடித்தவன் நில் புகழப்பட்டவன் ம் உன் வாழ்வை வியக்கும் வாய் வளமுடன்.
சாமி சுமதி (மதி)
அக்கரப்பத்தனை
வாசித்
Uusijé, GBG TIL
சிறப்புக் கவிதையும்-கவி
"கவிதையைக் கலையின் அரசி என்பார்கள் கல்லாத கலை என்பார்கள் கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு ஆனால், அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவ சக்தி அது கவிஞனது உள் மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது."
மேற்கண்டவாறு அவர் கூறியபடியே சில கவிதைகளையும் எழுதிப் பார்த்திருக்கிறார் புதுமைப்பித்தன் சிறுகதையில் சாதனை படைத்த புதுமைப்பித்தன், வசன நடையில் அவர் கைக்கொண்ட புதுமையைப் போலவே கவிதையிலும் தனக்கென ஒரு புதுப் பாணியைக் கைக் கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால், கவிதைத் துறையில் அவர் அதிகம் ஏதும் செய்யவில்லை செய்த வரையில் கிண்டலும் மனதின் ஓட்டத்திற்கேற்ப தாளத்துடன் தாவும் கவிதைப் பாணியையும் அவர் சிறப்பாகவே முயன்று
பார்த்திருக்கிறார்
இதோ சில கவிதைகள்:
மகா காவியம்
காளான் குடைநிழலில் கரப்பான் அரசிருக்க, வேளான் குடியூரில் வெள்ளெருக்கு மூட்டருகே கள்ளி தலைதூக்க காட்டெருமை புறத்தேறி சிட்டுக் குருவியவள்
சிங்காரப் பாட்டிசைத்தாள்
வரிசை வைக்கும் பாங்கிமர்
வலசாரி இடசாரி சில்லென்ற ரிங்கர சிலம்புச் சிறகோடு பம்புக் கருமேகப் o பந்தல் எடுத்து வர ஆறாயிரம் பூச்சி அமர்ந்த சபை நடுவே அத்தாணி மண்டபத்தின் அரியாசனத் தருகே பல்லியமர்ந்திருந்து பதிவாய்க் குறி சொல்லும் உள்ளகுறியத்தனையும் உண்மை யுணிமை என்பது போல் ஓணான் தலையசைத்து D000600UTOULD LINTUITIT 60" மனசைக் கவர்ந்திருக்கும்
gljálpló = உயரப் பறந்து வரும் வண்ணாத்திப் பூச்சியவள் வாகாய் விலகி ஒரு தும்பை மலர் அமர்ந்து துதி நீட்டித் தேன் எடுக்க தேனெடுக்கும் வேளையிலே தெய்வச் சினத்தாலோ, தேவன் அருளாலோ, மண்டு மகரந்தம் மங்கையவள் நாசியிலே சுழிமறிப் போனதினால் சுருக்கென்று தும்மல் வர தும்மல் வரத் தும்மல் வர தும்மல் பெருகி வர அத்தாணி மணிடயமே அதிர நடுங்கிற்று
அத்தாணி மண்டபத்துக் கணியாய் இலங்கி நின்ற கொற்றக் குடையும் கோணிச் சரிந்தது காணி கோணிச் சரிந்த குடை கொற்றவனார் தன் தலையில் வீழ்ந்து பொடியுமுன்னம் வீரத் திரு மார்பன் வீசி நடந்து வியன் சிறகைத் தான் விரித்துப்
ni Lurës
பல்லிக்கு எட்டாத பாழ்ந்த இடுக்கினிலே ஒண்டி உயிர் காத்து உடல் நடுங்கி நின்றாரே!
சிங்கரப் பாட்டிசைத்த சிட்டுக் குருவியவள் சிரிப்பாணி மண்ட சிறகு விரித்து அலகில் நெளியும் புழுவேந்தி நீள்வெளியில் தான் பறக்க வந்திருந்த மந்திரிமர் வரிசை பல கொணர்ந்த குடி படைகள் யாவருமே உடல் பாரம் காக்க, ஓடி ஒளிந்தனரே
காளான் நிழல் வட்டம் கண்ணுறங்கிப் போயிற்றே! வேளான் குடியூரில் வெள்ளெருக்கு மூட்டருகே கள்ளி தலை தூக்கும் கரையருகே ஆளற்றுப் போக்கது காண, அந்தோ அரசாட்சி
துதலும்
லும்
நர்
LITO2
மண்டும் பெரு இட மானுடர் தம் நினைவி
கண்டும் அறி
மேலே இருள்
மேவி எனைச் நாலு திசையின்
இருட் பட
செல்லும் வழி இருட் செல்லும் மனம் இருட்
சிந்தை அறிவி
தனி இருட்
பாதம் இயங்குவதா பாதை பிறக்கின்றதுவ விதி எனத் தவி வகுத்த வழி ஏதுமில்ை
சாக்காடு எனும் தூக்க
சலித்திடும் என் கால்களுக்கு
நோக்காடு போக்கு நொடிப் பொழுது சத்திரங்கள்
எங்கு எதற்கு ஏனென்றறிைேள "தங்கு" எனக் கூற தனியொருவனாருமில்ை
நடந்தேன் நடக்கின் நடந்து நடந்தேகுகின்றே
நடந்தேன், நடக்கின்றேன் நடந்து நடந்தேகுகின்றேன்
米米米米米米
சிக்கறுக்க வந்தே
சேதி புரியா
வழிமாறிப் போன மனம் கொக்கரிக்க கூடி கனல் மனிசரெவா பொக்கை முழம் போடு புண்மை இயல்பம்மா வையம் சமைக்க வந்தேர் வளமை புரியாமல் பொய்யில் குளித்து விஷப் புகை மண்டும் கேலியம் நொய்யல் மனிசர் விட நூறாய்க் குமையுமம்மா
米米米米米米
உண்ட விஷம் போ உள்ள விஷம் அத்தனையும் கண்டு முதல் செய்தான் அச் கணணுதலோன்- கொண்டவி LDII GOT SAIGO)SATILI SU மாதேவியும் அதனை
வரிக்கத்த புத்தி
ஏனோ தரித்தாள்
கரு
米米米米米米
பாம்புக்குப் பல்லி பரமனுக்கோ கண்டத்தில்
விம்பு மனிருக்கு
என்றாலோ-ஓம்பும் தருமத்தில் உண்டு தனி விஷம்தான் அந்த மருமத்தை யாரறிவர்
இங்கு
பெயர் : தெமயூதனன் Gus : serótó.Jef
lug 18 வயது 15
ரி குமுழமுனை passist P.O Box. No. 1852 முள்ளியவளை Doha, Qutar பொழுதுபோக்கு : ரி.வி பத்திரிகை பொழுதுபோக்கு
uങ്ങ| [[ ELEDLIGUIEDBl.
GGETT GL Lg
11-17, 2004

Page 15
நீங்கள் டீனேஜ் பருவத்திலிருக் விர்கள் உங்கள் கிளாஸ்மேட், பக்கத்து விட்டு வாலிபன், தோழியின் அண்ணன் என்று ஒருவரை உங்க ருக்கு ரொம்பப் பிடிக்கிறது. ஆனால் இந்த விருப்பம் வெறும் நட்பா, காதலா என்று எத்தனை முறை குழம்பி இருப்பிர்கள்?
கதை, கவிதை, திரைப்படம், ஓவியம் இன்டர்நெட் என்று எங்கு பன்த்தாலும் காதலைப் பற்றிய பேச்சு இருந்தும் உங்கள் குழப்பத்தைத் தீர்க்க முடியவில்லையா? நோ பிராப்ளம் கீழே உள்ள குறிப்புகள், நிச்சயம் அது காதலா அல்லது நட்பா என்று தெரிந்துகொள்ள உதவும்
அந்த "ஸ்பெஷல் நபரை நினைத்துக்கொண்டு படித்துப் பாருங் கள் இது காதல்தான் என்றால்:
முன்பைவிட மேக்கப்பில் அதிக நேரம் செலவாகும்.
/ー
და 59 |
உடைகள் வாங்கும்போது உங்கள்
நினைவில் தோன்றுவது "இது
பாடங்கள் படிக்கும்போது நினை வுக்கு வருவது 'அவனோடு' என்ன பேசலாம் என்பது
ஆசிரியர் பாடம் நடத்தும்போது காதில் விழுவது அவன பேசி யது LDL (BGLD
காதல்தான
பர்ஃபியூம், சென்ட் பொருட்கள் வாங் கரைகிறது
QLafla (ELITG D தாவிச் சென்று முதலில் '9ഖങ്ങg', qf பத்தாமல் டெலிஃபோ நெட்டிலும் மணிக்கண தொடர்கிறது.
"அவனுக்கு விரு நடிகர்கள் (நடிகைள் யலில் சேர முடியாது) திடீரென்று உங்களு இருப்பதை கண்டுபிடி நேற்று வரை நண்பி QOF GÖGA) EDADL DMGaslih FC CELUIT, ‘9|Galgó” . GLumia காரணத்தால் அம் சொன்னாலும் வீட்டில்
பழங்களும் பலன்களும்
வாழைப்பழம்
சூடும் குளிர்ச்சியும் கலந்தது ழைபழமநமது உடலுக்கு நனமை தரும் | 79 5555 6951D 6TGUGUIT GUIT609U ம் உண்டு சில வாழைப்பழங்களும் சின்ன செம்புப் பாலும் சாப்பிட்டால் பாதும் மனிதனுக்குத் தேவையான எல்லாச் த்துக்களும் அதில் அடங்கி இருக்கின்றன. ம்ெ இரண்டு வேளையும் இரண்டு பழங்கள் ாப்பிடுவது நல்லது மலிவாகக் கிடைக்கும்
வன்பழமும் மிக பயனுள்ளதுதான்
வாழைப்பழத்தில் மாவுப்பொருள், சீனி கொழுப்புச் சத்துக்கள் அதிகம். இந்த மூன்று பொருட்களிலும் கிருமிகள் மிக விரைவில் வந்துவிடும். எனவே, நாம் எப்பேடு இருக்கும் முழுவாழைப்பழத்தைத் ாள்வாங்க வேண்டும். அதைத்தான் நாமே தலை உரித்துச் சாப்பிட வேண்டும்
மாம்பழம்
இது மிகவும் சூட்டுத் தன்மை கண்டது. ஏபிசி உயிர்ச்சத்துக்கள் உள்ள இந்த மாம்பழத்தில் பல வகையுண்டு. வத்திற்கும் மூளையின் சக்திக்கும் இந்தப் பம் பயன்படுகிறது. தூக்கமில்லாமல் ன்பப்படுபவர்கள் இரவில் மாம்பழம் ப்பிடலாம். மலச்சிக்கலைப் போக்கவும் ாம்பழம் பயன்படுகிறது.
மாதுளம்பழம்
இருமல் நோய்க்கு மிகச் சிறந்தாகும் பற்றுக் கடுப்பு இரத்தபேதி, குடலில் படும் புண் இருதய நோய் இவைகளைக் DITUESES LDTTEIGTTIDLILPOLD tóla;olb நலலது
பித்தத்தைத் தணிக்கவும், ஞாபகச் சக்தியைப் பெருக்கவும் மாதுளம்பழம் பயன்படுகிறது.
CufiribIpb
இது சத்துக்கள் நிறைந்த உணவுப்பழம் நாட்பட்ட மலச்சிக்கலைப் போக்க இதைப் பாலில் காய்ச்சிச் சாப்பிடலாம். இப்பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இரத்தத்தைச் சுத்தம் செய்யவும், யானைக் கால் வியாதி உள்ளவர்களுக்கும் இந்தப் பழம் மிகவும்
திராட்ை
குளிர்ச்சிகரமான @ பயனுள்ளது முக அழகு ெ பெறவும் BoT GOOI. ፴ Œ பயன்படுகிறது. தாதுப்பொ சத்துக்களும் அதிகமு கறுப்புத்திராட்சையை வி அதிக சத்துள்ளது.
பலாப்பழம்
வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகமுள்ள இந்தப் பழம் மூளை சம்பந்தமான எல்லாப் பகுதிகளுக்கும் வலுவூட்டும். ஆனால், இதை அதிகமாக உண்பதால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவதுண்டு
"அன் ஆப்பிள் எ ே எவே' என்பது ஆங்கில பழத்தைத் தினந்தோ LMTÖSLIGONIJS5 GBL G6IGOÖTL9 என்பதே இதன் கருத்து ஊறுவதற்கும் வயிற்றுக் ே நல்லது ஆப்பிள்
ஆரோக்கியமும் பலமு கொஞ்சம் விலை உ წლისშნდ55 წლეჩ5 წწ.
· · · · · · · · · · · · · · · · · · · · · · · ·
500UDias Giglia, U.
களில் சேருவதைத் தோள்பட்டைகளில்
தடுக்கிறது.
கோமுகாசனம்
காமுகம் என்றால் பசுமாட்டின் முகம்
என்று பொருள் ஒரு பசு அமர்ந்த நிலையில்
அதன் முக அமைப்பை ஒத்திருப்பதால்
கோமுகாசனம் செய்வதால் ஏற்படும் பலண்கள் :
முனை நாடி போதிய அளவு ாணவாயுவைப் பெறுகிறது. அதனால் பண்கள் சீர் பெறுகிறது.
ட்டுவாத நோயைப் போக்க உதவும் மச்சிக்கல், பசியின்மை, அஜீரணம், துருவலி கை கால்களில் ஏற்படும் வலிகள் ஆகியவற்றைப் போக்குகிறது.
மூலபந்தம்' எனும் பயிற்சி இதில் இயற்கையாக ஏற்படுவதால் பிராண சக்தி விக்கப்படுகிறது.
நீண்ட நேரம் சிரமம் இன்றி அர்ந்து - உகந்த ஆசனம்
ரல், இருதயம், மார்பு பலம் டகது SS
குடலிறக்கம், விரை விக்கம், நீர் அண்டம், வட அண்டம் முதலிய நோய்கள் திரும்
தொடர்ந்து செய்து வந்தால்
உபயோகிக்கும் காலணிகளைப் பார்த்தால் தெரியும் ஒரு செருப்பு அதிகம் தேய்ந்தும் DIJETA) GAULLI (5600585 9676 (35i இருக்கும் காரணம் சம அளவில் தரையில் பாரத்தை வைப்பதில்லை. காரணம் உடலில் தோன்றும் ஏற்ற இறக்கங்களே) 1. நீரிழிவு நோய்க்கு அதிக பலனைத் தரும் 12. இரத்த ஓட்டத்தைச் சரி செய்து
முற்பக்கத் தோற்றம்
விரிப்பின் மீது கால்க 2. GIGOgil 6T606) LDLs). இடது தொடையின் கீ 3. இடது காலை மடித் வைத்து வலதுபாதத்ை பக்கத்தில் தரைமீது . 4. நிமிர்ந்து உட்கார் தலைக்குமேல் உயர்; பிற்பக்கத் தோற்றம்
தூக்கமின்மை கூன்முதுகு தலைவலிகள் ஆகியவை நீங்கும்
மூல வியாதிக்கு நல்ல ஆசனம்
வலது இடது தோள் பட்டைகளில் ானும் ஏற்றம் இறக்கம் மற்றும் இறுக்கம் ————– ဒွါးကြီး போக்குகிறது (வலது, இடது ஏற்ற இறக்கத்தை நாம்
ஏப்ரல் 11:17, 2004
அதிகமாகச் சுரக்கும் அமில சுரப்பை சமப்படுத்துகிறது.
13. சிறுநீரகங்களுக்குப் புத்துண்ர்ச்சியை அளித்து மூத்திரக் கோளாறுகளைத் தடுக்கிறது. 14. சுண்ணாம்புச் சத்து (கல்சியம்) 91;&#last Ligurias (383 Tsir ULTIGODL 1360) GODDIt'll
முதுகுக்குப்பின்புறம் கெ தொடவும் 5. GIG)g GO)560L FIT கொண்டுவந்து இடது பிடிக்க முயற்சிக்கவும். 6. மெதுவாக முன்னா
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TP
என்று வாசனைப் குவதில் காசு
E அடித்தால் எடுப்பது நீங்கள் ல் சந்தித்தது னிலும், இன்டர் கான அரட்டை
ÜÜLDIGO 360ö
இந்தப்பட்டி விளையாட்டில் க்கும் ஆர்வம் க்கிறீர்கள் களோடு வெளியே ன்டை போட்டது செய்வான் என்ற DIT GRGA CELUIT &&
தங்கி விடுவது
FůLIypib கின்றன. இந்த ஆக்ஸிடேஷன், க்ஸிடேஷனைத் தடுத்து நிறுத்
மற்றும் இரத்தக்குழாய் நோய் : ::: 醬 நதப --'" ஆல்கஹோலினால் இந்த நன்மை ஏற்பட பறவும, உடெ ல்லை என்றும் இந்த ஆய்வில் கண்ட 鸚: 鷺 பிர்வகைகளிலேயே கருமையான றிந்துள்ளனர். துே இந்திரம் ) பியர் ஆக்ஸிடே இதைப் போன்று கனடாவின் மேற்கு Lன்திரட்சை பி" அதிகமாகத் தடுத்து நிறுத்து ஒண்ட்ரியோ பல்கலைக்கழகத்தின்
... . . . "டாக்டர் ஜான் ட்ரீவிதிக் தினமும்
25 J35ALILIPID டோஸ் மதுபானம் அருந்துபவர்களுக்கு TLIDID கண்ணில் காடராக்ட் வரும் வாய்ப்பு
இது எலும்புகளையும் பற்களையும் இந்தப் பழத்தில் உறுதிப்படுத்தும் பழமாகும் பயோரியா ஜகிறது என்று தம்
குணபபடுததும ஆறறல உளளது. சரும வியாதிகளுக்கும், நோயாளிகளுக்கும். Oguli. கம்பெனிகளின் பொருளாதார '(T தூக்கமின்மைக்கும் பலவினத்திற்கும் உதவியால் மேற்கொள்ளப்பட்டன. #? ನ್ತಿ ! int
சத்துக்களும் ஆரஞ்சுப் பத்தில் Fo)) I DI PITI DI லை நிறு த்தவும் உண்டு குழந்தைகளுக்கும், பெரியவர் : கருத்தெேடும் குழந்தை சுவைப்போம்
. " . களுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் தகளுக்கும் இது நல் 喹 GOGOS). ... C
(77(77.775/76 477(560/7/ 2 (5619||1||1 ஆப்பிள்பழம் எலுமிச்சம்பழம்
S SS SS SS SS வாதத்தையும், பித்தத்தையும் ಕ್ಷೌ ಷ್ರೇನ್ತಿ | © Gತುತ றும் சாப்பிட்டால் தணிக்கிறது எல்லாவிதமான வயிற்றுக் : கோளாறுகளுக்கும் சிறந்தது வாய் தேவையான பொருட்கள்:
தொண்டை சம்பந்தமான நோய்கள் : வால் தடுக்கும் சக்தி இந்தப் éal - 750 #jmb ಸ್ಧಿ: ' ನ್ನು" { ... } (, mū (ĐH, 1 truñ L"0||0||o USIQCEICHSGAOITLD : தி' "ேே I uւն : 450 கிராம் ள்ளதாகும் அதிகமாக உள்ளது. பூசினி அல்வா - 450 கிராம்
பியர் ஒரு ஆரோக்கிய பானம் ஒரு கருத்து உண்டு தற்போது இதய நோய் இரத்தக் குழாய் சம்பந்தமான நோய்களைத் தவிர்க்க உதவும் என்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஸ்க்ராண்ட்ன் பல்கலைக்கழகத்தின் ஜோ வின்ஸன் அறிவித் துள்ளார்.
உடலுக்கு ஊறு விளைவிக்கும் | வகையான கொ ப்புகளின் ஆக்ஸிடேஷன் செயற்பாட்டை Lluli தடுத்து நிறுத்துகிறது என்று சோத னைச் சாலை முடிவுகள் தெரிவிக்
தடுக்கும். அதனால் வலிகள் ஏற்படாது
୩୩ ÉLI9. அமரவும் தது வலது பாதததை p GOGIS-856.J.D. து வலது தொடை மீது த இடது தொடையின் MLq.ULILDLILq. 60)GQJ85856).|LD. ந்து இடது கையை
மடித்து 06ിI Dേg|ി
1ண்டுவந்து முதுகைத்
தாரணமாக பின்புறம் கை விரல்களைப்
குனிந்து முகவாய் Deo
DIČi
கட்டை மேலுள்ளமுட்டியின்மீது தொடும் படி வைத்து இடதுகை முட்டி தரையில் படும்படி கொண்டு வரவும்
GIST86 அறிந் ள்ளனர். அதேவேளையில், பியருக்குப் பதில் மதுபானம் அருந்தினால்
முந்திரிப் பருப்பு - 750 கிராம்
ஏலக்காய்த் தூள் - 4 தேக்கரண்டி கறுவாத் தூள் 1/4 தேக்கரண்டி சாதிக்காய்த் தூள்- 1/4 தேக்கரண்டி
7. சாதாரண மூச்சில் இந்த நிலையில் கண்களை மூடி 30 எண்ணிக்கை இருக்கவும் 8 மெதுவாக எழுந்து நிமிர்ந்து அமர்ந்து சிறிது ஓய்வு எடுக்கவும் மறுமுறை முன்னால் குனிந்து செய்யவும் இரண்டு தடவைகள் செய்தால் போதும் 9 கைகளைப் பிரித்து கால்களைப் பிரித்து நீட்டி அமரவும் 10. மாற்று ஆசனமாக இடது காலை வலது காலை மடித்து முன்பு கூறியது போல் இரண்டு தடவை செய்து முடிக்கவும்
குறிப்புகள் :
எந்தக் கால் முட்டியின் மீது உள்ளதோ அந்த கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து செய்ய வேண்டும். 2 அடி முதுகுவலி அதிகம் உள்ளவர்கள் முன்னால் குனிந்து பழகாமல் நிமிர்ந்து அமர்ந்து 30 எண்ணிக்கை செய்தல் (36 lation(Bilbo, 3. ஒரு புறத்திற்கும் மறு புறத்திற்கும்
ஆரம்பத்தில் வித்தியாசம் இருக்கும். sUomb (STGimLGOLEasciò DCT STD இறக்கங்களே தொடர்ந்து பழகிவந்தால்
FIDDT3b.
4 கை தோள்பட்டை இணைப்புத்
தொடர் நழுவி கழன்றுவிடும் தொந்தரவு
உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்க
வேண்டும்
கைவிரல்களைப் பிடிப்பதில் யாவருக்கும்
பேக்கிங் பவுடர் - 4 தேக்கரண்டி வனிலா எசென்ஸ் - 2 தேக்கரண்டி ஆமென்ட்எசென்ஸ்-1 தேக்கரண்டி றோஸ் எகென்ஸ் - 3 தேக்கரண்டி
செய்முறை
முட்டை வெண் கரு மஞ்சட் கருவை வெவ்வேறாக எடுத்துக் கொள்ளவும்
எட்டு முட்டைகளின் வெண் கருக்களை நுரை வரக்கூடியதாக நன்கு அடித்துக்கொள்ளவும்
முந்திரிப் பருப்பை மிகக் குறுணலாக QGAULLQ & QASITGTGTGALLÓ
சினி அல்வாவையும் குறுணலாக வெட்டவும்.
ரவையைத் துப்புரவு செய்து இலேசாக வறுத்துக்கொள்ளவும்
(UPOL GOL LD (G5 CFL— ab (Cb6 - 60 சீனியைச் சேர்த்து நன்றாக அடிக்கவும் பட்டருடன் றவையைக் கலந்து நன்றாக அடிக்கவும்
நன்கு அடிக்கப்பட்ட வெண் கரு மஞ்சட் கருக்கலவையை றவை, பட்டர்
666॥(86)
அக்கலவையுடன் ஏலம், கறுவா, சாதிக்காய் தூள்களையும் வனிலா, ஆமென்ட் எசென்சையும், றோஸ் எசென்சையும் பேக்கிங் பவுடரையும் கலக்கவும்
கலந்த கலவையை பேக் பண்ணிக் கொள்ளவும்

Page 16
ப்பேற்பட்ட தங்கமான இது என பிள்ளைதான் கிராதகன், இவ
மாதிரி ஒரு மனைவி கிடைக்கக் கொடுத்து வெச்சிருக்கணும் இதை விட்டுவிட்டு அந்தச் சிறுக்கியை, எங்கதான் புத்தி போறதோ,' என்று நான் குளித்துக்கொண்டிருந்தபோது ப்ரேமா அவரிடம் அதட்டுவது தெளிவாகக் கேட்டது.
எனக்குக் கேட்கும்படியாக அமைக் கப்பட்ட உரையாடல் என்றுதான் அதை நினைத்துக்கொண்டேன்.
மெல்ல மெல்ல அர்ஜுன் குணமாக, நான் ஒரு நாள் வெளியே போக விரும்பினேன்.
"எங்கே போகணும்' "உங்ககிட்டே சொல்ல வேண்டிய அவசியமில்லை."
"காயத்ரியைக் சொல்லட்டுமா"
"CGIGOILITLD." "ஆபீஸிலிருந்து யாரையாவது" "வேண்டாம் நான் தனியாப் போறேன்."
"தனியா உன்னை விட எனக்குப் பயமா இருக்கு ரேகா, அன்னைக்கு பீச்சில ஆன சம்பவத்துக்கப்புறம்"
"பயப்படாதங்க, அந்தப் பைத்தியக்காரத்தனமெல்லாம் இனி GDJELILLILDITLIGELGSI.” 'எதுக்கும்." "லுக் மிஸ்டர் அர்ஜூன், யு நோ மோர் கண்ட்ரோல் மை லைஃப்" என்றேன் அதட்டலாக, இங்கிலீஷில் சொல்வது சுலபமாக இருந்தது.
அர்ஜூன் ஸ்தம்பித்த நிலையில் நான் எழுந்து வர, என்னைப் பின்தொடர முடியாமல் வெறுமனே விழித்தார்.
ஆஸ்பத்திரியை விட்டு அர்ஜூனின் ஆபீஸுக்குத்தான் போனேன். அங்கே கீதாவைப் பார்த்தேன். அவள் என்னைக் கண்டு ஆச்சரியப்பட்டாலும் நான் சொல்வதைச் செய்ய ஆயத்தமாக
கூட வரச்
இருந்தாள்.
"கீதா, எனக்கு அந்த ரஞ்சனி அட்ரஸ் வேண்டும்."
"தரேனே' என்றாள், சற்று பட்டும் படாமலும் என்னைப் பார்த்து
"அப்புறம் கீதா, ஒரே ஒரு வேண்டுகோள்'
"சொல்லுங்க ரேகா' மறுபடி மரியாதைப் பேச்சு "கீதா, நான் அவ அட்ரஸ் கேட்டதை அர்ஜூனுக்கச் சொல்ல வேண்டாம், ப்ளீஸ்"
"சரி, ரேகா, "எங்கிட்டேருந்து எத்தனையோ விஷயங்களை நீங்க எல்லாரும் சேர்ந்து மறைச்சு வெச்சதுக்கு உங்க அத்தனை பேரையும் நான் முகங்கொடுத்துக் கூடப் பேசக் கூடாது. இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க தாட்சணியம் தேவையாயிருக்கு கீதா'
"ரேகா, நான் இப்ப ஏதும் சமாதானமா சொல்ல முடியாது. எது சொன்னாலும் எனக்கு ஏற்காது. ஒண்ணை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ நான் அர்ஜூனுடைய எம்பளாயி அவர் சொன்ன மாதிரி நடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏன், எதுக்குன்னு கேட்க முடியலை, அதுக்கு உரிமை இல்லை. பம்பாய்க்கு இந்த ஆசாமிக்கு ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணுன்னா பணிணி ஆகணும்.
அதுக்குத்தான் எனக்குச் சம்பளம், யாருக்கு ஃப்ளைட் டிக்கெட், அவளுக்கும் உங்களுக்கும் உறவு என்னன்னு கேட்க முடியாது. சொல்றது உனக்குப் புரியுதுன்னு நெனைக்கிறேன்."
"புரியுது விசுவாசமுள்ள செக்ரடரி வேறு வேலையும் செய்யலாம்னு
சொல்றே அவ்வளவுதானே உனக்கு வெக்கமா இல்லையா கீதா? கட்டின பொண்டாட்டியை வச்சுக்கிட்டு மற்ற பொண்கூட ஒருத்தன் ஊர் சுத்தறான்னா அதுக்காக உடனே ரிசைன் பண்ணிட்டுப் போகக் கூடாதா? மனச்சாட்சின்னு ஒண்ணு கிடையாதா? நீ கடமையை அப்படிச் செய்யறதாலே மற்றொரு மனம் புண்படும்னு யோசிக்கவே இல்லையா? இல்லை, எல்லாத்தையும் சுலபமா மறைச்சுரலாம்னு ப்ளான் போட்டீங்களா? எனக்கு என்ன தெரியும், கடமை உணர்ச்சியால எத்தனை முறை நீ கூட அர்ஜூன் கிட்ட."
"தாட் வாஸ் ஹார்ஷ் ரேகா" 'அட்ரஸ் சொல்லு, வெறுப்பில் இருக்கேன்' என்றேன்.
"என்ன இருந்தாலும் அர்ஜனை
மட்டும் விட்டுப் போய்டாதே ரேகா, அவர் அப்படியே அழிஞ்சு போய்டுவார்."
"அப்படி எனக்குத் தோணலை அட்ரஸ் சொல்லு"
அட்ரஸ் ஆழ்வார்பேட்டையில் அமைதியான தெருவில் இருந்தது. பக்கத்தில் மந்திரி வீடு இருப்பதால் செக்யூரிடி பலமாக இருந்தது ஆட்டோவின் நம்பர் குறித்துக்கொண்டார்கள். நான் போர்டின் அருகே கேட்டுக்குப் பின் கோல்டன் ரிட்வீவர் நாய் வந்து குரைத்தது. "யாரு வேணும் உங்களுக்கு" "ரஞ்சனி அம்மாவைப் பார்க்கணும்." "படுத்திருக்காங்களே." "பார்க்கணும் ரேகா வந்திருக்கிறதாச் சொல்லுங்க, எழுந்துருவாங்க"
இதற்குள் பால்கனியிலிருந்து "யாரு முன் சாமி' என்று குரல் கேட்க,
ரஞ்சனிதான், நைட் கவுனில நின்றுகொண்டிருந்தாள்.
"வாங்க வாங்க. முன்சாமி கதவைத் திற' என்றாள்.
ஹாலுக்குப் போனபோது, உடன் வேலைக்காரன் வந்து எனக்குக் குளிர் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க, குடித்ததும் அமைதியானேன். நவீனமாக அலங்கரிக்கப்பட்ட ஹால், அந்த வீடடின் சொந்தக்காரர் ஜூரிச், ம்யூனிச் எல்லாம் போயிருக்கிறார் என்பது தெரிந்தது.
ரஞ்சனி, கழுத் தழும்பைக் காட்டினா ஒன்று இருந்தது. க இருந்தது.
"ஆறிப் போச்சு பண்ணிக்கணும" எ6
“GIG) GOPTILD - Glast" |
நடந்துதா என்று நம் இந்தக் காயங்கள்தா6 இருக்கே"
"எனக்கு இ6 என்றேன்.
அழுதேன். அவளும் அழுத பேரும் ஒண்ணு' எ6 "விக்டிம்ஸ்" எங்கள் தனித் அழகுகளும் அழகி போய் இருவரும் தோலுரித்த உ பாக்கியிருக்க, ஒே அழுதோம்.
"ஓர் ஆணாதிக்க நாம்" என்றாள் ஆ நான் அர்ஜனை போறதில்லை. ஹி 96.60)) (5 BTG), நேசிச்சேன், இப்ப காமிக்கட்டுமா, அர்
"(36.60 LTLD." "ஹி இஸ் எ நான் இனிமே பாக் GailLib 616)6)Ilb குத்தில தீர்ந்து போர் நடந்துக்கிட்டேன். ந கேசு ஆகலை, இ6 வருஷம் ஜெயிலு தற்கொலை முயற் என்ன ஆச்சு என யுகபுகமா அழுத்தி வெளியில வந்தா சமயத்தில நா கேளிக்கைப் பொரு அத்தனை பெண்களு என்றாள். "இப்ப ( ரேகா, லெட்ஸ் பி. செய்யறதா உத்தே "GT6Si6OT GAGUILLI "கோ பேக், அ போ, அதான் 2 9 6i 606).IL LII பெண்டாட்டிங்கிற அமைந்த பெண்ை உனக்குத் தனியான சமூகத்தில உயிர் மனோதைரியமும் செய்த காரியத்துச் தள்ளலாம். தைரிய "இருக்கா இல் தெரியாது. மற்ற
@0/2 வாழ்ந்துட்டேன். அ OG 6UCh69 LDT சீட்டாடுன்னா ஆ fíflö16ðIII fíflj656
"அர்ஜனைப் வாழ்க்கையில கெடைக்கும்னு ே
"நான் அதெல் இல்லை. எனி குழப்பத்திலே இரு
(வண்ணத்துப்பூ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் தன் வெட்டுத் விலா பக்கத்தில் த்தில் ஒரு தீற்றல்
ப்ளாஸ்டிக் ஸர்ஜரி
ITGT. சொப்பனம் மாதிரி
முடியாமல் இருக்க,
அத்தாட்சி நீ எப்படி
| னும் ஆறலை"
ாள். நாம் ரெண்டு றாள்.
தனித் தகுதிகளும் ன்மையும் விலகிப் பெண்கள் என்கிற ண மை மட்டும் காரணத்துக்காக சமூகத்தின் இரைகள் ங்கிலத்தில் "ரேகா,
இனி பார்க்கப் இஸ் யுவர்ஸ் நான் த்தில வெறி போல இல்லை. லெட்டர்ஸ் ஜூன் எழுதியது."
நஸ் கை, அவனை 5(36). LDTÜGLGT, 6761 அந்த ஒரே கத்திக் சு பைத்தியம் மாதிரி ÖGUGGLIGOGYI GLIGÓGYÜ லைன்னா எத்தனை க்குப் போகணும்' சி, மேன்ஸ்லாட்டர், க்கு எனக்குள்ளே வச்ச ஒரு பத்ரகாளி, பல. நான் அந்தச் ாவே இல்லை. ாப் பயன்படுத்தப்பட்ட ம் போல இருந்தேன்' காபம் அடங்கிடுச்சு ரெண்ட்ஸ், நீ என்ன D?" றும் ஜூன் கிட்ட திரும்பிப் னக்கு உத்தமம், த்தா விட்டுப் த்திரத்துக்கு என்றே ாத்தான் தோணுது ஒரு பெண்ணா இந்தச் வாழத் திராணியும் ருந்தா நீ அர்ஜூன் அவனை உதறித் இருக்கா"
மா, அப்பா, போன
அர்ஜூன் அவர் என் போட்டோக்கு
ரியறதில உனக்கு புது அர்த்தம் ணுதா? ம் பத்தி நினைக்கவே
லயான்னு எனக்குத் பேரைச் சார்ந்தே
புகழ்பெற்ற கவர்ச்சிகரமான மேடைப் LILa LMPLGT GrbLMiGb. இவருடைய கலை நிகழ்ச்சி நடக்கின்ற 6L6DsbGOT இளைஞர்களை விடவும் வயோதிபர்களே முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருப்பர். அந்தளவுக்குப் பலரின் நித்திரையைக் கெடுத்த LMTsN 60f வெளியிட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல்தான் இது லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கியிருக்கும் பேட்டியில், திருமணமாகிய மறுநாளே
விவாகரத்துப் பெற்று தற் பரவியிருந்த நிலையில், வாழ்க்கையே வெறுத்துப் போய் கொஞ்சக் காலத்துக்குச் சும்மா இருக்கப்போவதாகத் தெரிவித்திருக்கும் இவர், கொஞ்ச நாளைக்கு செக்ஸே வைத்துக்கொள்ளப்போவதில்லை என்கிறார். இவரது தடைக்கே கோடு ஒரு தடை
S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S SS S S
சிறந்த நடிகை
னிமாவுக்கான உலக அங்கீகார விருது ஆஸ்கார் 75ஆவது ஆஸ்கார் விருதுக்காக கலைஞர்கள் கனவில் முழ்கியிருந்தனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் நடந்த இவ்விழாவில் த லாட் ஒஃப் த ரிங்கஸ் த ரிட்டன் ஒஃப் த கிங்
என்ற திரைப்படம் சுமார் 11 விருதுகளைத் தட்டிச்
சென்றுள்ளது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மிஸ்டிக் ரிவர் படக் கதாநாயகர் சீம் பென் பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகையாக 'மாங்ஸ்டர் படக்
கதாநாயகி ஷார்லிஸ்
GLGym Goor i'r பெற்றுக்கொண்டார். தனக்குக் கிடைத்த வெற்றியினாலும், பாராட்டுக்களினாலும் களைத்துப் போன Friedad 6:L6lIII (260III படத்தில் தோன்றிய ஒரு காட்சியும், அவர் பெற்ற ஆஸ்கார்
விருதும்
Iராட்டிய மாநிலத் தலைநகர் மும்பையில் 'கிளாட் ராக்ஸ் பிரமாண்ட ஆடை அலங்கார அணிவகுப்பின் இறுதி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான மொடல் அழகிகள் பங்கேற்கவுள்ளனர். இவ்விழாவில் பங்கேற்பதற்காக மும்பைக் வருகை தந்திருந்த அழகிகள் சிலரும் அவர்களுக்குள்ளே ஒளிந்து முகங்காட்டு அழகர்கள் சிலரும் புகைப்படத்துக்கு அளித்த சிறப்பு ஃபோஸை படத்தில் காணலாம் அரைகுறையாகவே அரங்கம் ஏறும் இவர்கள் முழுமையாக ஃபோஸ் தரும்போது ஏளே அவ்வளவாக ஜொலிப்பதில்லை. எதுவுமே மறைக்கப்படும்போதுதான் அழகுபடுகிறதாகும்.
11-17, 2004

Page 17
வருடம் நவம்பர் மாதம் நான்காம் sanguggislast Latin III) குமரதுங்க திடீரென்று மூன்று TUUL1560GT5 605(EuropSOg பாளுமன்றம் கலைக்கப்பட்டுத்
நடக்கப் போகிறதென்று டாகவே ஊகங்கள் எழுந்தன. உாக இல்லாவிட்டாலும் சில கடந்த பின்னர் பாராளுமன்றம் கட்டுத் தேர்தலுக்கான நாளும்
ܐܣܛ புறத்தில் தேசிய நல்லிணக்க ன்றினை அமைப்பது தொடர்பான த்தைகளில் ஜனாதிபதியும்
ஈடுபட்டிருந்தனர். அதேவேளை
அமையவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 42,23,970 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன்படி நாடு தழுவிய ரீதியில் 92 பேரும் தேசியப்பட்டியலில் 13 பேரும் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவாகியுள்ளனர். கள்ள வாக்குகள் மிரட்டல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் உட்பட மற்றும் தேர்தல் பிரசார வசதிகளின்றிப் போட்டியிட்ட ஈபிடிபி 24,955 வாக்குகளைப் பெற்று ஒரு ಫಿನ್ಗ್ಯ பெற்றுக்கொண்டமை பெரிய டயமாகும். சுதந்திரக் கூட்டமைப்பும் அதன் நேச அணியான ஈ.பி.டி.பி.யும் இணைந்து 42,48,925 வாக்குகளைப் பெற்றுள்ளன.
மறுபுறத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மைக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய தேசிய முன்னணி
35,04200 வாக்குகளைப் பெற்று நாடு
நோக்குக் கொண்ட முயற்சிகளில் ா ஆளும் மற்றும் எதிர்க்கட்சி சார்ந்த மரவிக்ரம - மனோ நித்தவெல ஈடுபட்டிருந்தது. மறுபுறத்தில் - முன்னிறுத்தி சுதந்திரக் கட்சியும் ம்ெ கூட்டமைப்பு அமைக்கும் வர்த்தைகளில் ஈடுபட்டன. இரு இணைந்து ஐக்கிய மக்கள் முன்னணியை அமைத்துக் ாட பின்னர் தேர்தலுக்கான காய் நல்கள் முன்னெடுக் கப்பட்டு க்கான நாளும் நிர்ணயிக்கப்பட்டு
நடந்து முடிந்துவிட்டது. | 5 Lissjs|GhlD(ðlp|D510 -*160)|DU) நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக் பத்திரிகை தெரிவித்ததை ஊர்ஜிதப்படுத்தும் ல் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள ஸ்திரமான அதிகாரத்தை த்துச் செல்லக்கூடிய பக்குவமும் மும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் டப்புக்கு உள்ளது. 1994ஆம் ஆண்டு கு வந்த சந்திரிகா அரசாங்கம் ாரு மேலதிக வாக்கினை வைத்துக் அரசாங்கத்தை முன் நடத்திச் புலிகளோடு பேச்சுவார்த்தை மையையும் இனப் பிரச்சினைத் திவுப்பொதியொன்றினை முன்வைத் ம் நாம் இங்கு நினைவு கூரலாம். காமை அப்புறப்படுத்து, கிழக்கில் பகளுடன் நடமாட அனுமதிதா என்ற கைகள உடபட நானகு அமச களை முன்வைத்து பேச்சுவார்த் ஒருதலைப்பட்சமாக முறித்துக் புலிகள் ஆரம்பித் பின்னர் பிராந்திய சபைகளை கக் கொண்டு முன்வைக்கப்பட்ட பாதிநகல்களைப் ஐக்கிய தேசியக் ளுமன்றத்தில் எரித்தும் கிழித்தும் பத்தமையும் பழை சங்கதிகள் உதுமுடிந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் LLGOLDULI 105 «955G0II Blet6600GT&E பள்ளது சமசமாஜ கம்யூனிஸ்ட்
ri 6.J6)Õid
கும் வேறு சில சிறு கட்சிகளும் அன்ப்தலைமையிலான நுஆமற்றும் அணியினர் அனைவரும் து சுதந்திரக் கூட்டமைப்பின் வச் சின்னத்திலேயே போட்டி இதில் பேரியல் - அதாவுல்லா பினர் ஐந்து ஆசனங்களைக் புள்ளனர். சுதந்திரக் கூட்ட is sosuunasä, Bin LLGOLDIGLITCB) பட்டியிடாமல்புறம்பாக இருந்து - ஆதரவளித்தஈழமக்கள் 2015TUB: பணத்தில் ஒரு ஆசனத்தைக் பறியுள்ளது. எனவே, சுதந்திரக் ப06 ஆசனங்களைக் கைவசம் கண்டு அமைப்பது ஒன்றும் சிக்கலான காரியமாக
SÖ 111-17, 2004
தழுவியரீதியில் 1 ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் பதினொரு ஆசனங்களையும் பெற்று மொத்தம் 82 ஆசனங்களைப் கைப்பற்றியுள்ளது. ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியோடு இணையாமல் வடக்கு - தனித்துப் போட்டியிட்டு தேர்தல் மூலம் நான்கு
ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் ஓர் ஆசனத்தையும் பெற்று மொத்தம் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. நுவரெலியாவில் தனித்துப் போட்டியிட்ட ஐ.தே.க.வின் நேச அணியான சந்திர சேகரனின் மலையக மக்கள் முன்னணி 49,728 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 45.06 சதவீத வாக்குகளையும் அதன் நேச அணியான ஈ.பி.டி.பி. 0.27 சதவீத
ད།
unge
வாக்குகளையும் ஐக்கிய தேசிய முன்னணி 3783 சதவீத வாக்குகளையும் வடக்கு - கிழக்கில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி 6,33,654 வாக்குகளைப் பெற்று தேர்தல் மூலம் இருபது ஆசனங் களையும் தேசியப் பட்டியலில் இரண்டு ஆசனங்களையும் பெற்று மொத்தம் 22 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதாவது தமிழரசுக் கட்சிக்கு 684 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது பிராந்திய மட்டத்தில் போட்டியிட்டாலும் தேசிய ரீதியில் மூன்றாவது அதிகப்படியான ஆசனங்களைப் பெற்ற கட்சியாகத் தமிழரசுக் கட்சி திகழ்கிறது
இலங்கையின் பதின் மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் அமைதியாகவும் நடை பெற்றதாக உள்நாட்டு, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் அவதானிகளும் பொலிஸ் வட்டாரங்களும் தெரிவித்த போதிலும், இலங்கையெங்கும் நடை பெற்றிருக்க வேண்டிய கூட்டு மொத்தமான அராஜகங்களும் வன்செயல்களும் வடக்கிலும் கிழக்கிலுமே மையங்கொண்டிருந்தன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. புலிகளின் வெகுஜன அமைப்பாகவே தமிழரசுக் கட்சி போட்டியிட்டது. வடக்கிலும் கிழக்கிலும் பாரியளவில் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றதைத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜோன் குஸ்ணகன், பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ் லி ரொட்ரிகோ ஆகியோர் பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் வாழும் சுமார் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட sumasasT6Triassi siya Trias sL (SULITL (BC) பகுதிகளுக்கு வந்து வாக்களிக்க வசதி செய்யப்பட வேண்டுமென்று கோரிய உள்நாட்டு-வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈபிடிபியும் ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழுவும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மட்டுமல்ல, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கூட சுதந்திரமாகத் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமை குறித்து ஆக்கபூர்வமாக எதனையும் செய்யத் தவறியது ஏன்? இருந்தும் தயானந்தா திசாநாயக்காவும் கிங்ஸ்லி ரொட்ரிகோவும் ஜோன் குஸ்ணகானும் மோசடிகள் இடம்பெற்றதை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது பாராட்டுக்குரியது. பெண்களின் வாக்குகளை ஆண்களும்
ஆண்களின் வாக்குகை வயதுச் சிறுவர்களும் சாவடிகளில் பெரு அளித்தனரெனத் தெரி சாட்டுகளை வெறும் தட்டிக் கழித்துவிட மு புலிகள்தான் தமி பிரதிநிதிகளென்ற கே தன்னாட்சி அதிகார களுக்குத் தமிழ் ம ஆதரவளித்துள்ளார்கெ கள்ள வாக்குகள் மூ
உலகுக்குச் சொல்ல ருக்கிறது. உண்மையில் கொள்கையைத் தமி கொள்கிறார்களா? இல் அறிய வேண்டுமானால் கொண்டவர்கள் சுதந் செய்யவும் மக்கள் சுயம புலிகள் அனுமதித்தி அதுமட்டுமல்ல, வடக் பிரதிநிதித்துவக் கொள் அம்பாறை புலித் தலைவி எப்போதோ தகர்த்துவிட செயற்பாடு வடக்கு - கோட்பாட்டைத் தகர் LsbyLJITSJ Gorflaði IBLIGAJLQ & மென்பதை மறுத்துவிட
மட்டக்களப்பு - தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் ஐந்து அரசுக்கே ஆதரவளி நிச்சயமானது எதிர்கால புலிகளுக்குமிடையில் ஆரம்பிக்கப்பட்டுத் கருணாவின் தரப்பும் ஏதே உள்வாங்கப்படுமென்பதும் எனவே, மிகுதியான ப வர்களைக் கொண்டிரு புலிகளால் அரசை வீழ்த்துவதிலோ எந்தப் முடியாது பிரபாகரனின் பு ஆதரவைக் கோர வேண் வரையும் சந்திரிகாவுக்கு தேசியக் கூட்டமை GLITLiquillL GJEGO Ga தமிழ்ச்செல்வன் குழுவி வெற்றுப் பேப்பர்களில் ன வாங்கி வைத்திருப்பதா எவ்வித அர்த்தமுமில்லை. சாத்தியமற்றதுமாகும் உறுப்பினரொருவர் இர தானால் சபாநாயகருக்கு கடிதத்தில் கைச்சாத்தி go)&Ugislög (3610ö(BG அவதானிகள் கூறுகின்ற அத்துடன் தமிழரசு திட்டப்படி எம்பிக்கை அதிகாரமும் மாவை ே இல்லை. இதற்கு
நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் செல்ல வேண்டி
டக்ளஸ் தேவ
வடக்குப் புலிகள் கிழக்கு விடுக்கும் பூச்சாண்டிகள
அத்துடன் சமாதானத்தின் မျိုးမျိုး தரவு 6 Byla) G a GOSTEEGIflů a கண்ணாமூச்சி காட்டலாெ அதில் ஏமாறசந்திரிகா அ
9)).
தெற்கில் மூன்றா வளர்ந்திருக்கும் ஜாதிக வுெ
solILD6o
தினமுரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்பெண்களும் 1213 கொத்தணி வாக்குச் மளவு வாக்குகள் விக்கப்படும் குற்றச் பூச்சாண்டிகளெனத் 19UT5.
ழ் மக்களின் ஏகப் ாஷமும் புலிகளின் | 360) LJ GILL Tago 60) GOY க்கள் ஏகமனதாக என்ற கூற்றினையும் லம்தான் புலிகள்
வேண்டியேற்பட்டி கப்பிரதிநிதித்துவக் P LD556T 6 DOS லையா? என்பதை மாற்றுக் கருத்துக் திரமாகப் பிரசாரம் ாக வாக்களிக்கவும் ருக்க வேண்டும். குப் புலிகளின் ஏகப் கையை மட்டு - ள் கருணா அம்மான் ட்டார். கருணாவின் கிழக்குத் தாயகக் த்துவிட்டமைக்கு கைகளும் காரண Pi9lIIlgl. அம்பாறையிலிருந்து தமிழரசுக் கட்சி பேரும் சந்திரிகா க்கிறார்களென்பது பத்தில் அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் தொடரும் போது ாவொரு கட்டத்தில் சர்வ நிச்சயமானது தினேழு அங்கத்த க்கும் வடபகுதிப் அமைப்பதிலோ பங்களிப்பும் செய்ய ýůLíbilassfici QUÉgna) 660)Léo ஏற்படாது தமிழ்த் ÜLslig og ITILANG வட்பாளர்களிடமும் i Bash Basuna கயெழுத்துக்களை கக் கூறப்படுவதில் அது நடைமுறைச் UITUIT85LDOTD ஜினாமாச் செய்வ முன்னிலையிலேயே LG gLITESTUSÁllb மன்று அரசியல் III i, 85LʻafuÓlgör gLʻL ளப் பதவி நீக்கும் சனாதிராஜாவுக்கு (ELDouglas LDT as வேண்டுமென்றால் யேற்படும். எனவே,
DIT GØIsbj5/T است.
எம்பிக்களுக்கு ல் பயனேற்படாது. பேரால் அரசுக்கு வழங்குவோமென்று டக்குப் புலிகள் மன்று நினைத்தால் சியல் தெரியாதவர்
வது சக்தியாக D602 ЈDU 900 Lj
ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிக்கும் ஆட்சியமைக்க வெ உதவப் போவதில்லையென இக் கட்சி அறிவித்துள்ளது. அடிப்படையிலேயே வகுப்புவாத விசத்தைக் கக்கிவரும் இந்தக் கட்சி சமஷ்டி முறையை எதிர்க்கிறது. புலிகளுடன் பேசுவதை எதிர்க்கிறது. தீர்வுக்கான பேச்சுவார்த்தையை நிராக ரிக்கிறது. எனவே, ஆட்சி அமைக்கும் கட்சியின் முதற்பணி சமாதானப் பேச்சே என்பதால் பிக்குகள் கட்சியின் உதவியை எக் கட்சியும் நாடப் போவதில்லை. ஈபிடிபியின் ஆதரவோடு 106 ஆசனங்களை வைத்தி ருக்கும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கருணாவின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவு நிச்சயமானது அதிகாரத் துக்கு வரும் கட்சியோடு இணைந்து மலையக மக்களுக்குச் சேவை செய்வதே இ.தொ.கா.வின் நோக்கமென்று அடிக்கடி கூறிவரும் ஆறுமுகம் தொண்டமானும் சந்திரிகா தரப்புக்கே ஆதரவு வழங்குவாரென்பதும் சர்வ நிச்சயமானது. எனவே, 225 அங்கத்தவர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 16 ஆசனங்கள், அதாவது தேவைப்படும் 13 ஆசனங்களை விட மூன்று கூடுதலாகச் சந்திரிகாவுக்கு
ட்டும். இந்த நிலையில் பாராளுமன்றத்தை
எந்தக்
மைப்பை மாற்றி இனப் பிரச்சினைத் தீர்வு யோசனைகளை அமுல்படுத்தும் ஜனாதி பதியின் திட்டமும் நிறைவேறு வதற்கான வாய்ப்பும் நிலவுகிறது.
இதில் வேடிக்கையான விடயமென்ன வென்றால், ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தி முஸ்லிம் காங்கிரஸுக்கே உண்டென்று மார்தட்டிப் பம்மாத்துக் காட்டி வந்த ரவூப் ר
&uiē ஹக்கீம் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வெளியிலிருந்து ஆதரவு தரப்போவதாக நேசக் கரம் நீட்டினர். ஆனால், அவரது நேசக்கரத்தில் எச்சிலைக்காறி உமிழ்ந்திருக் கிறது சுதந்திரக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மலையக மக்கள் முன்னணி ஆகியவை கூட்டுச் சேர்ந்தாலும் 10 ஆசனங்களைக் கூட ஐக்கிய தேசிய முன்னணியால் பெற முடியாது. எனவே அணில் ஏறவிட்ட நிலையில் ஹக்கீமைப் போல் வானத்தைப் பார்த்துக் குரைக்க வேண்டிய நிலையே ரணிலுக்கு ஏற்பட்டுள்ளது.
வடக்குப் புலிகளால் யாழ் மண்ணி லிருந்து மிரட்டி விரட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொழும்பு மாவட்டத்தில் ஐதேக சர்பில் போட்டியிட்டு 57 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருப்பது புலிகளுக்கு விழுந்த மற்றொரு அடியாகும் ஏகப் பிரதிநிதித்துவத்துக்காக முன்னர் வாய் கிழியக் கத்திய இவரை ஏகப் பிரதிநிதிகளே தாயக மண்ணிலிருந்து விரட்டியடித்தனர். போதாக் குறைக்குக் கொழும்பிலும் வேட்டு வைத்துப் பார்த்தனர். காலத்துக்குக் காலம் பல்டியடித்தாலும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சகல தமிழ் வேட்பாளர்களிலும் மிக அதிகப்படியான வாக்குகளை இவர் பெற்றிருக்கிறார். சில வேளைகளில் துப்பாக்கிச் சூடு, மகேஸ்வரனுக்கு அனுதாப வாக்குகளைப் பெற்றுத் தந்திருக்கலாமென்று கூறப்படு வதையும் நிராகரிக்க முடியாது.
கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளிலும் பார்க்க இம்முறை ஐந்து இலட்சம் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி குறைவாகப் பெற்றுள்ளது. புலிகளுடன் ஐ.தே.க. பேச்சுவார்த்தைகளை நடத்திய விதம், பொருட்களின் விலை உயர்வு மற்றும் தேசிய வளங்களை அந்நியர்களுக்குத்தாரை வார்த்தமை போன்ற இன்னோரன்ன விஷயங்கள் ரணிலின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அத்துடன் ஏகப் பிரதிநிதிகளெனத் தம்பட்டமடிக்கும் புலிகளுடனும், முஸ்லிம் தரப்புடனும் பேசுவேனென்று அவர் வரையறை செய்ததும் அதற்குப் பங்களித்திருக்கும் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜேவிபியும் பெற்ற மொத்த வாக்குகளிலும் பார்க்க இம்முறை இரு
அரசியல் நிர்ணய சபையாக்கி அரசியல அங்கிகளுக்குப் பின்னால் வகுப்புவாத
தரப்பும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளன. பெளத்த ராஜ்யத்தை வலியுறுத்தும் ஜாதிக ஹெல உறுமய இத்தேர்தலில் ஐந்து இலட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்றிருப்பதும் ஒன்பது ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பதும் ஆபத்தான வளர்ச்சிப்போக்காகும்
மீண்டும் இந்த நாட்டில் செங்குருதி குடிக்க முனையும் இரத்தக் காட்டேரிகள் 9ÚLIMIGasliš afrišBEGIT LDä, 85 GONGIT LIESGOL & காய்களாகப் பயன்படுத்த மஞ்சள்
ஆயுதங்களோடு வருவது மிகவும் ஆபததானது
ஒட்டுமொத்தமாகக் கூறுவதானால் இத்
தேர்தல் முடிவுகள் ஏகப் பிரதிநிதித்துவ மென்று எக்காளமிட்டுவந்த புலிகளை இளிச்சவாயர்களாக்கப் போகிறதென்று நிச்சயமானது ஏனெனில், கருணா தரப்பு ஐந்து ஆசனங்களோடு வடக்குப் புலிகளுக்கு வைத்த கொள்ளியை, சந்திரிகா அரசு ஊதி மூட்டுமென்பது தவிர்க்க முடியாதது. புலிகளின் இந்தத் தவறான மாயை எரித்துச் சாம்பலாக்கப்பட வேண்டுமென்பதும் சரியானது கருணாவின் பிளவு முன்னைய காலங்களைப் போல் குண்டு வைக்கும் பிரபாகரனின் தெருச் சண்டித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒப்பீட்டளவில் பலவீனமான நிலையில் நிற்கும் பிரபாகரன் இனிமேல் சமாதான மேசையிலிருந்து தப்பியோடுவதற்கு மிரட்டல்களில் ஈடுபட முடியாத நிலை யேற்படும் தாக்கவும் முடியாமல் தப்பியோடவும் முடியாமல் சமாதான மேசையில் தஞ்சமடைய வேணடிய நிலையே ஏற்படும்
இத் தேர்தலில் கூட ஜேவிபி சார்பில் CLITTL LigusNL TIL 39 GLjosgó 36 G Luj தெரிவாகியுள்ளமையும் இவர்கள் முதல் மூன்று வட்டத்துக்குள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கது. தேசியப் பட்டியலையும் சேர்த்து ஜே.வி.பி. 41 சனங்களைப் பெற்றிருப்பது சாதாரண
UDGANGA). இளம் தலைவர்களை அக் கட்சி கொண்
டிருப்பது ஒரு பிளஸ் பொயின்ராகும். Gaj66fLiballaigrub, Billą, dymóbuj, தொழில்துறை போன்ற அமைச்சுக்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தமது கட்சியை வளர்த்தெடுத்துக்கொள்ள இது பெருங்காரணியாக அமையும்
இறுதி ஆய்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் விட்டுக்கொடுப்போடும் நெகிழ்ச்சித் தன்மையோடும் விடயங்களைக் கையாளத் தவறினால் நாக்கை நீட்டிக் கொண்டு வினிர் வடித்துக்கொண்டிருக்கும் தேசிய சர்வதேச சக்திகளுக்கு இரையாக வேண்டிய நிலையே ஏற்படலாம்.

Page 18
மற்றும் நிதி, நீதி, கல்வி, காணி அதிகாரங்கள் சம்பந்தமாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
அது அப்போது அரசாங்கத்தால் புத்தக வடிவில் வெளியிடப்பட்டு இப்போதும் உள்ளது. அதைப் பார்த்தால் தேசியம், சுயநிர்ணயம் பற்றி கூச்சலிடும் தமிழ்க் கட்சிகளின் இலட்சணம் வெளிச்சத்திற்கு வரும்
இது குறித்து அப்போது வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம் பத்திரிகை கூட்டணியினர் காட்டிக்கொடுப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியி ருந்தது.
உண்மையில் சட்டம் படித்த பாரம்பரிய தமிழ்த் தலைவர்கள் தங் 56Ig L 60LL 60L85606I நிரப்புவதற்காகவே பாராளுமன்றம் GLITGOTIT) as Girl
ܝ ܝ ܝ - ܝ -- -- -- -- -- -- - ܝ
தங்களது பாராளுமன்றப் பதவிகளை வைத்து மக்க ளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்ததும் இல்லை. தங்களது வக்கீல் தொழிலை வைத்து மக்களுக்குச் சேவை செய்ததும் இல்லை. இந்த இடத்தில் மனித உரிமைகளுக்காக வாதா 19 U. சட்டத்தரணிகள் இரு வரைக் குறிப்பிடலாம். ஒரு வர் சட்டத் தரணி சேவியர் மற்றவர் செல்வி மகேஸ்வரி வேலாயுதம்
80களின் நடுப் பகுதி களில் சிறைக்கைதிகளுக் BESTIGIS LIGIOOTLÓ GAITIĞI 86 TLD GÖ
இலவசமாக வாதாடியவர் சேவியர் 90 களின் நடுப்பகுதியில்
இலவசமாக வாதாடிப் பல சிறைக் கைதிகளை விடுவித்தி ருந்தவர் மனித கெளரவத்திற்கான அமைப்பின் செயலாளர் மகேஸ்வரி வேலாயுதம்
சேவியர் இளவாலையைச் சேர்ந் தவர் மனித உரிமை அமைப்புக் களோடும் சர்வதேச மன்னிப்புச் சபையோடும் தொடர்புகளை கொண்டிருந்தவர்
மகேஸ்வரி வேலாயுதம் வட மராட்சியைச் சேர்ந்தவர் ஆரம்ப கால ரெலோ அமைப்பின் ஆதர வாளர் பின்பு மனித கெளரவத் திற்கான மன்றத்தை உருவாக்கி அதனூடாகச் சேவை செய்து பலராலும் அறியப்பட்டவர்
இந்த இ காங்கிரஸ் ெ குறிப்பு ஒன்று DLL556L60) ஒருவர் படையி UL (BasLLITÜ கொழும்பில் இ விநாயகமூ தொடர்பு கொ லட்சம் ரூபா அவருக்காக ெ Gl&FITGöIGOTL 1LQ. LIGO தார் அந்தச் விடுவிக்கப்பட் அதன்பின் எப்படி அதிபர முடியும் என்ற அவர்களை ந விநாயகமூர்த் 60)Lub Iššála ஒரு லட்சம் விடயத்தை மூர்த்தி
நாலு குழந் அந்தப் பெ பெண்தானே 6 கொடுப்பது எந்
BIT35?
இனி, கொ செல்வோம் உ தேடப்பட்டுக் அவரது பெற்றே அடங்காத் தமி நாடியிருந்தனர்
இன்னும் சுவை அடுத்த பூகோன்
6 (Ա95|5
அரசியல் தொடர் இது
இராசதரையின் வெளியேற்றம்
1978 அக்டோபர் 5இல் மாவட்ட அமைச்சர்களை அறிவித்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா, யாழ்ப்பாண மாவட்டத்துக்கான மாவட்ட அமைச்சர் பதவி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாகத் தெரி வித்தார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான அ. த லிங்கம் அப்போது இலண்டனில் தங்கி இருந்தார். ஜனாதிபதியின் இந்த
அறிவிப்பை அடுத்து இலண்டனி
லிருந்து உடனடியாகக் கொழும்பு திரும்பினார். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் விரும்பினால் எதிர்க்கட் சியிலிருந்து கொண்டே மாவட்ட அமைச்சுப் பொறுப்பை வகிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா.
கியூபாவில் நடைபெற்ற பொது நலவாய அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அமிர்தலிங்கம், "சிறீலங்கா அரசுக்கு எந்தவித மனச் சங்கடத்தையும் ஏற்படுத்தாமல் தமிழ்ப் பிரச்சினை குறித்து மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தி நந்தார். அங்கிருந்து திரும்பும் வழியில் இலண்டனில் தமது மகன் காண்டீப னுடன் சில தினங்கள் தங்கியிருந்தார். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அறிவிப்பை அடுத்து நாடு திரும்பிய அமிர்தலிங்கம், மாவட்ட அமைச்சர் பதவியை தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றுக்கொள்ளப் போவதில்லையெனத் தெரிவித்தார்.
ஐந்து மாவட்டங்களுக்குரிய மாவட்ட அமைச்சுப் பொறுப்புக்களை அரசாங்கத்திடம் கோரியிருந்ததாகவும், வடக்கின் மூன்று மாவட்டங்களுக்கான மாவட்ட அமைச்சுக்களை மட்டுமே ஜனாதிபதி வழங்க முன்வந்தர் எனவும் இதனாலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் இப்பதவி
18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து
இலங்கைத் தமிழ்
களை ஏற்கப் போவதில்லை எனவும் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை, 1978 செப்டம்பர் 6, இல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிறுவுனர் களில் ஒருவருமான செளமியமூர்த்தி தொண்டமான் அமைச்சரவை உறுப் பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவரை முதன் முதலில் நேரடியாகப் பாராட்டினார் அமிர்த லிங்கம் அமிர்தலிங்கம் தனது இறப்புவரை அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமானுடன் நெருக்க மான நட்புறவைப் பேணி வந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக தமிழ் இளைஞர்களின் அதிருப்தி வேகமாக வளர்ந்து வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியி லிருந்து வேறுபட்டு தனி அமைப்பாக
இயங்கப் போவதாகக்
91 GOLDÜLsliga
இணைந்த எழுதவத
தசாரத்தினம்
H
விடுதலைக் கூட்டணியில் பதவி வகிப்பவர்கள் பதவி துறக்க வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்தனர். தமிழ் இளைஞர் பேரவை சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியில் பதவி களைப் பெற்றிருந்த சுமார் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் தமது பதவிகளைத் துறந்தனர். இவர்களைத் திருப்திப்
கூறிய தமிழ் இளைஞர் பேரவையினர் தமது
y Ti Linds budgs
முட் பாதை
படுத்த அமிர்த முயற்சிகள் பயன இது தவிர, பிரச்சினைகளு முகங்கொடுக்க கிழக்கிலிருந்து 呜 瓯 துரையுடன் 6 அவற்றில் முத துறை அமைச மத்தியூ கிளப்பிய அமிர்தலி இராசதுரைக் முரண்பாடு நீண் வந்தது இராசது 1977 இன் பொ னந்தன்
Gôr GIGORyfurf Gi) செயற்பட்டதாக கொண்டிருந்த
செயற்பாடுகளி சென்று கொண் தேர்தல் முடி செயற்குழுக் க கொள்வதை அ வந்தார். மட்ட அமைச்சர்களு GO) GIJLIGAJ IĜj 86 Gif இத்தகைய ந தமிழர் விடுத தலைமை, இர கோரியது. இத் களையும் இராக இத்தகைய கடி L1605uy D. elast algo)GIGITI, 19
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டத்தில் தமிழ்க் நாயகமூர்த்தியின் 2000 ஆம் ஆண்டு பச் சேர்ந்த அதிபர் னரால் கைதுசெய்யப் அவரது சகோதரி ருப்பவர். ர்த்தி எம்பியோடு ண்டார் அவர் ஒரு தந்தால் மட்டுமே பாதாடுவேன் என்றார். னம் திரட்டிக் கொடுத் சகோதரி அதிபர் LTÜ.
சிறையிலிருந்தவர் ாக மீண்டும் இருக்க பினாவைத் தொடுத்து ர்க்கதி ஆக்கினார் தி அந்தத்தடை பிடுகிறேன். அதற்கும் தாருங்கள் என்று முடித்தார் விநாயக
தைகளின் தாயாரான ண்மணியும் தமிழ் விநாயகமூர்த்தி குரல் தத் தமிழ் மக்களுக்
ஞ்சம் பின்நோக்கிச் ரும்பிராய் சிவகுமாரன் கொண்டிருந்தபோது ார் சட்ட உதவிக்காக ழன் சுந்தரலிங்கத்தை
பான தகவல்களுடன்
ாத்தில் சந்திப்போம்.
யில் மரித்த
லிங்கம் மேற்கொண்ட ற்றுப்போயின.
அப்போது வேறு இரு க்கும் அமிர்தலிங்கம் வேண்டியிருந்தது. தெரிவு செய்யப்பட் தலைவரான இராச ற்பட்ட முரண்பாடு லாவது கைத்தொழில் சராக இருந்த சிறில் இனவாதம் அடுத்தது. ங்கத்துக்கும் - கும் இடையிலான ட காலமாகவே நிலவி ரைக்குப் போட்டியாக துத் தேர்தலில் காசி நிறுத்தப்பட்டதன் அமிர்தலிங்கமே இராசதுரை நம்பிக்கை ார். இதனையடுத்து
நடந்து முடிந்த இலங்கையின் 13ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி ஆட்சி அமைப்பது யார்? என்ற போட்டியை தினமுரசுபரிசு தரும் எண்ணம் கொண்டு தன் வாசகர்களுக்காக நடத்தியது. அந்த வகையில் ஏராளமான வாசகர்கள் பங்கு கொண்டு தங்கள் அபிப்பிராயங்களை எழுதி அனுப்பி யுள்ளனர். சுமார் ஆயிரத்துக்கும் மேலான போட்டியாளர்கள் பங்குக் கொண்டிருப்பதனால் வெற்றியாளர் யார் என்பதை இவ்வாரம் உடனடியாக அறிவிக்க முடியாமல் இருப்பதையிட்டு வருத்தம் கொள்ளும் அதேவேளை இனி வரும் இதழில் எமது பாராட்டுக்குரிய பரிசினைப் பெறும் அதிர்வஷ்டசாலி ாசகர் யார் என்பதையும், என்ன பரிசினைப் பறி நுக் கொள் கறார் என்பதையும் தரிந்துகொள் வதற்காக அனைவரும் ாதி திருக்கவும். மேற்படி போட்டியில் லந்துகொணி ருளி ள அனைதி துப் பாட்டியாளர்களுக்கும் சித்திரைப் புத்தாண்டை திர்நோக்கி யிருக்கும் வாசகர்களுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிர்ஷ்சாலி யார் அடுத்து வரும் இதழ்
வரை காத்திருங்கள்.
வாதம்
தமிழ் இளைஞர்கள், புயலினால் சிதையுண்டு போயிருந்த வீடுகளைப் புனரமைக்கவும், விதிகளில்
அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவியையும் இராசதுரை பெற்றுக்கொண்டார். இவை வெளிப் படையாக நடந்து முடிந்த சம்பவங்
)GDö, ő, LLGOflulgöt பிருந்து தூரவிலகிச் பருந்தர் இராசதுரை. புகளுக்குப் பின்னர் பட்டங்களில் கலந்து பள் தவிர்த்துக்கொண்டு களப்பு மாவட்டத்தில் கு வரவேற்பு வழங்கும் ல் பங்கெடுத்தார். டத்தைகள் குறித்து லைக் கூட்டணித் சதுரையிடம் விளக்கம் தகைய கோரிக்கை துரை புறக்கணித்தார். தங்களுக்குப்பதிலளிப் தவிர்த்தார். இவற்றின்
9 மார்ச் 23 இல்
களாக இருந்தபோதும் தந்தை செல்வா எனப்படும் சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களால் கட்டி வளர்க்கப்பட்ட வடக்கு - கிழக்கு ஒற்றுமை என்பது அமிர்தலிங்கம்
தலைமை வகித்த காலத்தில் சிதைந்து
போனது என்பது உண்மை
எனினும், 1978 நவம்பரில் கிழக்
கிலங்கையைப் புயல் வீசி சேதமாக்கிய
போது, யாழ்ப்பாண பல்கலைக்கழக
மாணவர்களும், தமிழ் அகதிகள்
புனர்வாழ்வுக் கழகத்தின் தொண்டர் களும் ஓடிச் சென்று உதவினர். சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேல் மட்டக்களப்பில் முகாமிட்டுத் தங்கி நின்று பல்வேறு உதவிகளைப் புரிந்தனர். மட்டக்களப்புநகரில் உள்ள மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயம், இந்து இளைஞர் சங்க மண்டபம் என்பவற்றில் முகாமிட்டுத் தங்கியிருந்த இந்தத்
(éIJefusi EljTLT) விழுந்திருக்கும் மரங்களை அட் படுத்தி போக்குவரத்துக்களை இட பாக்கவும், கிணறுகளை இறைத் சுத்தமான குடிநீர் பெறவுமெனப்பல் வழிகளில் தொண்டுப் பணி புரிந்தா இவ்வாறு தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு கொழும் லிருந்து தமிழ் அகதிகள் புனர்வாழ்வ கழகம் ஒத்துழைப்பும் ஊக்க கொடுத்து வந்தது கேசி நித்தியா தாவின் தலைமையின் கீழ் செயலற்றி தமிழ் அகதிகள் புனர்வாழ்வ கழகத்தினர் மேற்கொண்டுவந்த பணிகளின் போது உடனிரு உதவியவர்களில் கே.என். டக் தேவானந்தா அவர்களும் முக்க மானவர் என்பது குறிப்பிடத்தக்கது
(தொடர்ந்த வடியும்

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்
(நெஞ் A6560 GT656), 25IGNOT. Prd
ந்துகள் கொடுப்பது அவசியமாகும்.
நாய் ஏக்கத்தால் பாதிக்கப் படவரின் எதிர்காலம் பற்றி என்ன
τή.
நோய் ஏக்கத்தின் தீவிரம் ாழ்க்கையில் கூடியும் குறைந்தும் விலும் தன்மையானது ஒரு சிலரில் மாறவும் கூடும். இன்னும் flavski) றைவான தீவிரத்துடன் தொடர்ந்து வைக்கவும் வல்லது பொதுவாக, விமான நோய் ஏக்கம் வாழ்நாள் பருவதும் நீடிக்க வல்லது
. Lsib 1DII jbp 6 pb/I iii (BODX SMORPHIC DISORDER)
25 வயதுடைய ரஞ்சனி கணனி
ஊன்றில் தொழில்புரியும் ஒருவர்
-ബ് ഗ്രத்துவம்
என்று கூறியபோதிலும், சிறிது
சினை அவரின் உடல் அங்கத்தில்
laterstuartes uaissau Laihasa அதிகமாக காணப்படும்
:ே களுடன் மனதிற்குள
e at Isabb, 2 lami பாதிப்புகள், உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும்
முறைகளை அறிமுகப்படுத்துவதும் 6ഖurnളൂ.
கடம்பநாதன் (atilib.llif, lir, arab. Girilib.ılış 92 ail
மருத்துவம்) அவர்களும் களில் தனது குறைப உளவியலாளர் திரு. தி
strib. Mö. 2 cm மருத்துவம்)
தமது அநுபவங்களை பகள்வர் என்பதை
இவரின் தேவைகளைப் பூர்த்தி ஒன்று அழகற்றும் திரிபுற்றும் இருப்பதான சிலவேளைகளில் இ வதாக அமையாது 'நோயிலிருந்து அவரின் நம்பிக்கையை அடிப்படை எண்ணம் சரியானதா
படுகின்ற ஒருவரை நோக்கியதாக யாகக் கொண்டிருந்தது. ரஞ்சனி அவளது நிகழ்ந்தது. அவர்கள் அமையும்போது நோய் விரைவில் வீட்டில் மூத்த பிள்ளை தாயும் தந்தையும் களில் எந்தக் குறை
மாகும் நிலை ஏற்படுகின்றது. ஆசிரியர்களாகப் பணிபுரிந்து எனக் கூறுகையில் அ மிகவும் நீடிய காலம் நீடிக்கின்ற நோய் டைந்தபோதிலும் மீன
கத்துக்கும், மனச்சேர்வு அறிகுறிகள் 11 1 1 கள் ஏற்படுவதை
அதிகம் காணப்படுகின்றபோதும் முடியவில்லை. தனது
களைக் காணும்போது அளவுகளை தன்
ஒப்பிடுவதும் அவளு சலை தரவல்லத
மருத்துவத்துறையில் இநுபவம் பெற்றவர்களும்
இவற்றுக்கான வைத்திய ஒவ்வொரு မျိုး
துநதரLLங்களிலும
ருக்கின்ற SI
எனவே மேற்படி உள *
GJIT
நிபுணர்களுமான வைத்தி கிையாக மாறிவிட்டி
கலாநிதி திரு. த. களில், தொலைக்கா
'பெண்கள் தொடர்பு
சொல்லப்படுகின்றன்)
கவிந்திரன் (எம்.பி.பி.எஸ். #
GNI plcUpg0D0856TT JIDJOll அவர்களும் இணைந்து ) ့်မျိုးဖြို சேகரித்து d களின்படி பல்வேறுபட்
ச்சியுடன் Göülg LII5TGT. தெரியப்படுத்திக் மனதுக்கு நிம்மதியை கொள்கின்றோம். LDai e GOGITë galoi
பரீட்சையில் சிறந்த
டான் கொண்டிருப்பவர்கள் இவளுக்கு இரு பெற்ற அவளால் உய கொலை முயற்சி ஒன்றைத் தம்பிமார் பாடசாலை செல்லும் வயதில் நல்ல பெறுழேக
வில்லை. 'ப்ொறி
உந்து உளமருத்துவத்துறையின் இருந்தனர் வயதுக்கு வந்த காலத்தி : உதவிக் காக அனுப்பப்பட்டார். லிருந்துரஞ்சனி தனது மர்பகங்கள் தனது நிறைவேறாது போய் ஆம்பத்தில் எந்த விதமான மனப் வயதை ஒத்தவர்களை விடச் சிறிதாக மீண்டும் ଚୂଡ଼ (b(UP60) { க்சினைகளும் தனக்கு இருக்க இருப்பதாக நினைக்க ஆரம்பித்தாள் தோற்றுமாறு கிறியெ
ம்பத்தில் அதுபோகப் போகச் சரியாக அவளுக்கு ஏற்பட்டி தாக அவள் தன்னுடைய உண்மைப் மாறிவிடும் என்று அவள் நினைத்த கையால் ரஞ்சனி
சினையைக் கூறினார். இந்தப் போதிலும், எதிர்பார்ப்பு பொய்யாகியதாக கொள்ளவில்லை.
உணர்ந்தாள். நெருங்கிய நண்பிகளிடம் S SS SS S S S S S SS S S S SS SS SS SS SS S SS S SS SS S S S S S S S S S
முரசு குறுக்கெழுத்துப் பே
சந்தனைக்குத் தீனி போடும் |->#4.ascử 9ị nộiaệu Sü போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே உங்கள்
gori:Gwasg 25 ganrif. Ceir yn lling
போட்டி விதிகள்:
தற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, ாட்டையில் ஒட்டி 11.04.2004 க்கு முன்னர் ாகுக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப
ாடி முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-65
தினமுரசு வாரமலர், த.பெ. இல . 1772, கொழும்பு.
ா சரியான முகவரியையும், காசுக் கட்டளையை
அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
குறுக்கெழுத்துப் போட்டி 6a 63 inston f அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ
திருமதி மலர் கனகசிங்கம் 14 ஆம் குறுக்கு
பாராட்டுப் பெறும் 10 அதிர்
எஸ்எஸ்ஜேயிரேம் ஆனந்த்,379 விகாரை வீதி, ! குஹேமா, இல 39 நாரங்கலை பசார், நாரங்க கே.பீ.எம். ஹுஸைன், இல 39. கென்ட் வீதி, ெ கா.பொ.இ குலசிங்கம், 5 A வட்டாரம், நயி ஷிஹானி லோரன்ஸ், 366, சென்றல் ரோட் திருே வளர்மதி மூர்த்தி, கந்தஹென எஸ்டேட், நமுனுகுல
சிதர்சன், இல 34 கஸ்மீர் விதி, உப்புக்குளம், மன்ன ஆர் அருளானந்தம், 12/1 ஆம் குறுக்குத் தெரு சி GLAMur, 40, (DDT). G, DLLäSGILLI
HoldLill GCaolog, grøngun), Gamoils
குறுக்கெழுத் -இடமிருந்து ଭାରୀ । 53 go
1ரெலோ இயக் II 2 கத்தின் தலைவர் 9. பிரானிடம் பக்தர்
SGs (திரும்பியுள்ளது) || ?
3. ஒரு நடிகை H (திரும்பியுள்ளது) | ம |க 18. திருமதிக்கு 1 17 எதிர்ச்சொல் (திரும் | ர | ர பியுள்ளது) 2. 20. ஒற்றுமையை b உணர்த்தும் பறவை
மேலிருந்து
1. சிலப்பதிகாரத்தில் முக்கி ஆபரணம்
3. மண்பாத்திரங்களை ° (குழம்பியுள்ளது) 5. GLGOOTSOGOOT 499.60)LDLLCB யுள்ளது) 10. வறுமை (குழம்பியுள்ள
ான விடையை அனுப்புவோரில் முதல் அதிரஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதி
isə 11-17, 2004
Guy dapyfi iga IDTgib.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= சென்ற வாரத் தொடர்ச்சி
ன்ெனுடைய நிகழ்ச்சி ஒன்றின் போது, ஒரு இளைஞர் என்னிடம் "சுவாமிஜி நான் மிகவும் ஏழ்மையான னைக் கூறி தனது குடும்பத் தில் பிறந்தவன் என் உறுதிவெதும் பெற்றேர்களால் நல்லபள்ளிக்கூடத்தில் அவளது மார்பகங்' Gaffggll Lig.6 s 606168 ாடுகளும் இல்லை முடியவில்லை. நல்ல படிப்பு இல்லாத RIGI IDOLib தால் என்னால் நல்லதொரு வேலைக்குப் டும் இந்த ெ போக முடியாது போய்விட்டது. எனவே அவளால் தடுக்க என் ஆசைப்படி எனக்குக் கை நிறைய வயதுடைய யுவதி சம்பளம் கிடைக்கவில்லை எனக்கு அவர்களின் "அங்க ်မျိုးမျိုး ஆலோசனை என்ன?
GIGIÕIGGS L III,
சொன்னேன். 'வசதியில்லாத மேன் இனக் குடும்பம் ரொம்ப சாதாரணமான படிப்பு அமைந்தது : குறைந்த பளம் இது குளிக்கின்ற எல்லாம் உங்களது இன்றைய வசதி மற்றும் தனியாக மில்லாத வாழ்க்கைக்குக் காரணம் என்று ங் க்ளிலும் தனது நீங்கள் நினைத்துக்கொண்டிருக் ಸ್ಥಿ '# கிறீர்கள் மற்றவர்களைப் போல வசதி b, GAITúil ம் நமக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று கவலைப் : படுகிறீர்கள் ஆனால் நான் உங்களுக்கு ான சிறப்பு நிகழ்ச்சி ஒரு Gloguib சொல்லட்டுமா? உங்க பட்டுக்கான திவ்கள் ஞக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன LS LLTLLLLL LLL LLLLLS S TTT TTTLLLLLT S TT0LLTMLLLLLLLLS ளைப் பேணும் ஆனால், அதே சமயம் உங்கள் : பிரச்சினைகளிலிருந்து எப்படி மீள்வது 'ரிகிரங்களைச் என்று யோசித்து அதற்குரியதிவுகளைக் எதுவும்ே அவள் கண்டறிந்து செயற்படுத்துவதற்குப் தர்வில்லை. இந்த பதிலாக, அந்தப் பிரச்சினைகளைப்
:புர்த்து மலைத்துப் போய் அதிலேயே :நீேங்கள் மூழ்திப் போய்விடுவீர்கள் ளப் பெற முடிய அதிலிருந்துவிடுதலைபெற்றுவெளியில் பியலாளராகி வந்து என்ன தீர்வுகள் சாத்தியம்? அதில் அவள் எதிர்பற்ப்பும் நமக்கு ஏற்றம் எது? என்று யோசிப்பு பிட்டிது பெற்றேற் தில்லை. அதுமட்டுமில்லை இன்னொரு Luff ಛಿ:- காரணமும் ஒரு பிரச்சினை
T
(3660. ID (355ILID
அதே பிரச்சினைகளுக்கு வேறு மாதிரியான தீர்வுகளும் இருக்கின்றன என்பதே நம் கவனத்துக்கு வருவதில்லை. இதனால் நாம் நினைத்தபடி தீர்வு கிடைக்காதபோது மற்ற தீர்வுகளை மறந்துவிட்டு பிரச்சினைக்குத் தீர்வே கிடையாதா என்று புலம்பிக்கொண்டிருக்கிறோம்.
இதற்கும் ஒரு காரணம் சொல்லு கிறேன் சென்னையில் என்னுடையலை ப் புரோகிராமில் கலந்துகொண்ட ஒருவர், வெகு சீரியஸாக என்னிடம், "சுவாமிஜி சிறிது காலத்துக்கு முன்பு எனக்கு மிகப் பெரிய பிரச்சினை ஒன்று வந்தது. அதை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் மிகவும் திண்டாடிப்போனேன் கடைசியில் எதேச்சையாக ஒரு பழைய நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் என் பிரச்சினையைப் பற்றிக் குறிப்பிட்டேன். அவர், "இதற்கா ஒரேயடியாகக் கலங்கிப் போய்விட்டாய் கவலையே படாதே நான் இருக்கிறேன் உனக்கு உதவி செய்ய' என்று சொல்லி, தக்க நேரத்தில் உதவி செய்தார். பிரச்சினை திந்தது அவருக்கு என் நன்றியை எப்படிச் சொல்லுவது என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால், சுவாமிஜி, எனக்குக் கஷ்ட காலம் இருந்தபோது என்னுடைய உறவினர்கள் பலரை நாடி எனக்கு உதவி செய்யும்படி (38 წ. (?| დეf.
இத்தனைக்கும் அவர்கள் அனை வருக்கும் நான் பலவித உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் யாருமே எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை இதில் எனக்கு ரொம்ப, ரொம்ப வருத்தம் எத்தனையோ உதவிகளை என்னிடமிருந்து பெற்ற என் உறவினர்கள் எனக்கு உதவி செய்யாத போதும் என் நண்பர் உதவியது என்னை
'9": என்றால், அதற்குத் திவு இப்படித்தான் நெகிழ வைத்தது ஏன் என் உறவினர்கள் அதற்கு ஒத்துக் இருக்கவேண்டும் என்று நாமாகவே ஒரு அப்படி நடந்து கொண்டார்கள்
வட்டம் போட்டுக்கொண்டு அதற் சுவாமிஜி? என்று கேட்டார் அவர் தொடரும்.) L குள்ளேயே உழன்றுகொண்டிருக்கிறோம். (GgrLiblib.)
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSL SS SS SS SS SS
O
LSLSSSSSSSSSSS
ராதா ரெக்ஸ்ரைல்ஸின் Javítottő Göralas ujörül őurtle
எல்லா விதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சய பாத்திரம் எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின்
கீழ்.
A BATTAWA A 77/Y//////
அக்கரைப்பற்று-09 Branch:
თი). ეთmც0— იუდა No. 33.37th Lane,
ஊ 377,379A, Gall Road, Wellaw atta, Colombo-06. Colombo-06 "(ID-09. (Opposite of Delmon Hospital) Tel;23664792 N. R.: 2594727. ノ
Tiga,
سمبر
MLL LLLL LL L LLLLLL TT TTTLL TTTTTTT L MLLLLLLS LLLLLLTT MMTTTS L a M LCCLSLLLLL T T TTMT LLL LLTLTLLL L L LLrS
மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
MLL LMLM LLL LLLLT TTTC L C S
茨” LMTT TMLLSLTTT LLTLLL S M LLLLL L LLTMLLLLL ML LCTCLLS
அனுப்ப வேண்டிய முகவரி: ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை
sûLIGNGOT 9IgorůslamGoriškai வேண்டிய இறுதித் திகதி
தினமுரசு வாரமலர் த.பெ.இல-1772, 18 s " 31-04-200E Θεσπαριδι.
UPIT ------------------- கீழ் Bijelih Ilijћj Bargnan? ଓ") ப இடம் பெறும் Hanstig GuntrôlégéMolestlil
66Sidor5 (gey gobonli
பரிசுபெறும் வாசிகி Sè ?
திருமதி சித்தி சாகிரா உம்மா
ருவாக்குபவன் 390 A, Gastudi6wyfangibb CByrru",
தென்னக்கும்பர, துவது (குழம்பி இவர்தான் கண்டி
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் D வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக்
கூடாதா, இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் sa LaTa'afat அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின்
எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
ITUUDISMOf
DIGr

Page 20
கிராமம் முழுவதையும் இருளரக்கன் ஆக்கிரமித்து இருந்தான் எங்கும் ஒரே அமைதி கிட்டத்தட்ட அந்தக் கிராமமே நித்திரையில் ஆழ்ந்து கிடந்தது. ஆனால், சங்கரியோ தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்திருந்தாள். அவள் மனதிலே ஆயிரம் எண்ண அலைகள் ஆர்ப்பளித்தன. சில நிமிடங்களில் அவள் சிந்தனைகள் அடங்கி அமைதியடைவதும் பின்பு ஓங்கி ஆர்ப்பரித்த வண்ணமும் இருந்தன. சங்கரிக்கு இந்த இரவு ஏனோ நீண்டு செல்வது போல் காணப்பட்டது எப்போது விடியும்? என்ன பதில் கிடைக்கும்?' என்ற சிந்தனையில் தவித்தாள் விடை தெரியாத பறவையாய் அவள் உள்ளம் ஆரம்பத்தை நோக்கிப் பறந்து சென்றது. அன்று வழக்கம் போல சங்கரி பாடசாலை சென்றாள். அவளது வகுப்பாசிரியர் பாடசாலையில் ஒரு கலந்துரையாடல் இருப்பதாயும், அதற்கு வகுப்பின் சார்பில் சங் கரியைச் செல்லுமாறும் பணித்தார். சங்கரி அங்கு சென்றபோது வேறு பாடசாலை மாணவ மாணவியரும் பங்குபற்றி இருந்தனர். அங்கு மாணவர்களுக்கான கடமை சார்ந்த பயிற்சிகள் குழுக்களாகவும் செயற்பாடுகளாகவும் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. ஒரு குழுவிலே சில செயற்பாடுகள் செய்ய வேண்டி ஏற்பட்டபோதுதான் சங்கரிக்கு அவனுடன் கதைக்க வேண்டி ஏற்பட்டது. அவனுடைய சிரிப்பும், கண்ணசைவும் அவளை நிலை குலைய வைத்தன அடிக்கடி அவன் பார்த்த பார்வையினால் சங்கரி திக்குமுக்காடினாள் அவன் வேறு பாடசாலை மாணவனாக இருந்ததால் சங்கரிக்கு அவனை முன்பின் தெரியாது. இருந்தும் சங்கரி அவனை அடிக்கடி நோக்கத் தொடங்கினாள் இடையிடையே அவனின் சிரிப்பிற்கு மெளனமாய் சிறு புன்னகை செய்துவிட்டு தலைகுனிந்தாள். அவள் மனதிலே ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்தன. அவன் புன்னகை ஆயிரம் அர்த்தங்கள்
கூறியது அவன் அசைத்த கண்ணசைவு அவனை மீள நினைக்க வைத்தது. ஏறத்தாழ ஆறு மணித்தியாலங்கள் நடந்த
தானே கனியம்
G. GameOTIT, FITGlas iš Garf
கலந்துரையாடல் முடிவிற்கு வந் போகும்போது அவனுடைய புன்னகை கண்ணசைவும் 'போய் வருகிறேன்' என்பன கூறாமல் கூறியது அவளும் தன்னையறிய
சிறு புன்னகையோடு தலையாட்டி வி
GUD
அன்றிரவு சங்கரி தூக்கமின் படுத்திருந்தாள் மருந்தே கண்டுபிடிக்கப்பட ஒரு நோய் தன்னை ஆட்கொண்ட
உணர்ந்துகொண்டாள் கைகள் அவளையறிய
ஏதோ எழுதி "இது சிநேகிதத்தின் மலர்ச்சி அல்லது - அ தீராத நோயின் அறிகுறியா என்ற எண்ணம் ஆயிரம் தடவை அ6 மனதில் தோன்றி மறைந்தது. இப்படி
கலந்துரையாடல் இனிக் கிடைக்கும் அவனை இனி எங்கே காண்பேன்? எ வினாக்களோடு தூங்கியவள் மறுந ரியூசனுக்குச் சென்ற
LLLLLS S S S S S S S S S S S S S S S S S S S S SL இன்னும் நன்றாக விடியவில்லை. எல்லாம் எங்கோ அலைமோதுகின்றன. GA&SITCOÖTIGEL CLITTU இருள் வெள்ளம் வடியவில்லை. ஆனாலும் கரனுக்கு இன்னும் சிற்றிசன் காட் GunCodi (9lci நித்திரைவிட்டு எழுந்தேன். அம்மா கிடைக்க மூன்று வருடம் ஆகுமாம் மாமாவின் அை சமயலறையில் பாத்திரங்கள் அலம்பி எப்படியும் நான் போவதென்றால் நீண்ட 61G0Jg5! DITULOTTIDO வைக்கும் சத்தம் கேட்கிறது. உதவி காலம் எடுக்கும். ஆகையால் வீட்டர் அக்கறையுமா பண்ணலாம் என எழுந்தேன். கம்பஸில் படித்துப்பட்டதாரியாக விருப்புடன் ரிச் முடியவில்லை. அப்படியே கொஞ்ச நேரம் பிரான்ஸுக்குப் போக வேண்டும் எனக் மாமாவின் குரை கட்டிலில் மீது இருந்தேன் மீண்டும் கூறுவதுண்டு இருந்தாலும் வீட்டர் மீது ஆனந்தம் வழக எழுந்தேன். நேரம் கோபம் வருகிறது. poon நிச்சயமான நகைசசுவையா நின்றுபோய்விட்டது எனது இடதுகால் விடயம், கரனின் தொடர்பு இவற்றைப் குரலில் அழுத்த எங்கோ மோதியதுபோல் இருந்தது பர்ட்சை முடிந்த பிறகு கூறியிருக்கலாம் கடுமையாகப் ே உம். மறு கணம் புத்தக ஸ்ரான்ட் நான் படும்பாடு படித்து வேலை செய்து பக்கத்தில் அம். கவிழ்ந்து கிடந்தது. சிதறிய என் எனது குடும்பத்தைநல்லநிலையில் புத்தகங்களைக் குனிந்து 09:51 UndigODIGD . பொறுக்கும்போது ஒரு கொப்பியின் நம்பிக்கையில் பல கஷ்டங்களின் உறையில் இருந்து வெளிப்பட்டது மத்தியிலும் படிப்பைத் தொடர்ந்தேன்.
வாழ்த்துமடல். என்னுயிர் நண்பி சுபா தீபாவளிக்கு அனுப்பியது. உம். என்னை யும் கரனையும் வாழ்த்தி எழுதியிருந்தது. கண்களில் இருந்து பிறிய நீர் வாழ்த்து மடலை நனைத்ததும் என் நிலை எனக்கு புரிந்தது. அந்தப் பள்ளிப் பருவ நாள் அந்த ஞாயிற்றுக்கிழமைகள்.
இரண்டு வருடங்களுக்கு முன் ஞாயிற்றுக்கிழமை France cl 'கரன்' என்ற பெயரைக் கேட்டதும் மனசுக்குள் ஒரே படபடப்பு பரிதவிப்பு இனம்புரியாத உணர்ச்சிக் கொந்தளிப்பு கரன் என்னும் பெயரிலுள்ள காந்தம் என் இரும்பு இதயம் நோக்கி நகள்வதாக மூளைக்குள் ஒரு பொறி தெறிக்கிறது எடுத்த ரிசீவரை வைக்க மனமில்லாமல் படும்பாடு குறுகிய காலத்துக்குள் என்னுள் இத்தனை மாற்றமா? என் அத்தைக்கு ஒரே மகன் கரன், சிறு வயதிலிருந்து எனக்காக நிச்சயிக்கப்பட்டவர். ஆனாலும் எனக்கு இப்பொழுதுதான் தெரியும் அதுவும் போட்டோவைப் பார்த்த பிறகுதான் அவர் எப்படியிருப்பர்? அவரின் சிரிப்பு அவரின் பார்வை. அவ flat portraya sign Litguilt, Sib?
என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. உண்ணவும் உறங்கவும் கூட முடியவில்லை. படிப்படியாக கரன் நோக்கி என் நினைவுகள் திசை திரும்புவதாக உணர்கிறேன். உயர்தரப் பரீட்சைக்கு இன்னும் குறுகிய காலம்தான் இருக்கிறது. வகுப்புக்கு ஒழுங்காகத்தான் போவேன். ஆனாலும், இருந்தும் என்ன பயன் என் நினைவுகள்
ஏப்ரல் 17, 2004
வெளிநாட்டுப்பயணம் என்றதும் மனம் Geminibig5g5 Lulgjögl o GonypÚIGLIGör GTGOTä கூறியபோதும், வாழ்க்கை வசதிகளின்றி போராடிக்கொண்டிருக்கும் என் பெற்றோர், எனது நான்கு தங்கைகள் இவற்றை எண்ணியே வெளிநாட்டில் இருந்தால் குடும்பம் முன்னேற்றம் அடையும்; தங்கைகளின் படிப்பு உயரும் என நினைத்து மனம் சந்தோசப்பட்டதுண்டு உள்ளூர ஒரு ஏக்கமும் வேறு இளமையின் துடிப்போ. என்னமோ. கனவுகளும் பல கற்பனைகளும் படிப்பிலிருந்தும் என் கவனம் திசை திரும்பியது என்னில் அக்கறையும் விருப்பமும் உடைய தமிழாசானுக்குப் புரிந்திருக்க வேண்டும் கடுமை மொழிகள் அவரிடமிருந்து வெளிவரவே, என்னை நான் மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். அவர் கூறிய அறிவுரைகள் இன்று எனது மனதைத் தட்டிக்கொண்டே இருக்கின்றன. காலம் கடந்த ஞானம் என்பது போல் என் நிலைமை புரிகிறது. கரனின் நினைப்பு வராவிட்டால் என்
படிப்புநல்ல நிலையில் இருந்திருக்கும் இல்லை என்றே என்பதையும் உணர்கிறேன் அடிக்கடி செய்தி என் காத கிழமைக்கு ஒருமுறை வரும் துவண்டு போலே தொலைபேசி அழைப்புக்காகக் வைத்தேன் என் காத்திருந்த காலம்.? இன்பமான காலம் தெரியவில்லை.
தோழிகள் கிண்டல் பண்ணுவதும் நொறுங்குவது ே வாழ்த்துக்கள் கூறுவது. என் மனம் கரனுக்கு மூ பட்டாம் பூச்சி போல சிறகடித்தது. குழந்தையா? ச்
L9üULÇULTA GETG005 GBTLİTL/561 கிழமை மாதங்களாகிக் குறைந்து
இருக்காது. எ இல்லை. நல்ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்செயலாக அடுத்த வகுப்பை நோக்கியவளுக்கு ஒரு அதிர்ச்சி, ஏனெனில், அவன் அடுத்த வகுப்பில் இருந்தான் சங்கரி தன்னையுமறியாது கைகளிள் சிறு அசைவைக் காட்டியபோது அவன் சிறு புன்னகை செய்தான். சங்கரி தனது நண்பியொருத்தியின் மூலமாக அவன் பெயர் ஐங்கரன் என்பதை அறிந்துகொண்டாள் வாய் அவன் நாமத்தைப் புலம்ப பல வடிவங்களில் கவிதைகள் வெளி
வந்தன. ஐங்கரனும் சங்கரியை ஓரக்கண்ணால் பார்ப்பதும், நண்பர்களிடையே நின்று ஒற்றைக் | სია கண்ணால் நோக்குவதும், அதை சங்கரி
அவதானிப்பதை அறிந்துவிட்டுப் புன்னகை செய்வதுமாக இருந்தான் இடையே ஓரிரு வர்த்தைப் பரிமாற்றங்களும் இடம்பெற்று வந்தன. இப்படியே கிட்டத்தட்ட இரு மாதங்கள் கரைந்து CLIIula.I.
சங்கரி துணிவையெல்லாம் ஒன்று திரட்டி எப்படியாவது ஐங்கரனைக் கேட்டுவிட வேண்டும் என்ற நோக்கோடு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். இன்று அது சாதகமாக அமைந்துவிட விதியால் சென்றுகொண்டிருந்த போது தன்னை நோக்கிய ஐங்கரனிடம் "உங்களோடு ஒன்று கதைக்க வேண்டும்” எனக் கூறினாள் அவனும் "என்ன?’ என்ற புன்னகையோடு நோக்கினான். சங்கரி மனதைத் தைரியப்படுத்தி 'ஜங்கரன். நான் உங்களை விரும்புறன். உங்கள் முடிவை நல்லா யோசித்து நாளைக்கு சொல்லுங்கள்.' கூறினாள் ஐங்கரன் ஏதோ கூறவாயெடுக்க, சங்கரி "இல்லை. இப்ப முடிவு வேண்டாம் நல்லா யோசிச்சு நாளைக்கு சொல்லுங்க. ஆனா என்ர வாழ்க்கையே உங்கட கையிலதான், மறந்திடாதீங்க." காலில் ஏதோ கடிக்க நிஜ உலகிற்கு வந்தாள் ஐங்கரன் நாளை சொல்லப்போகும் பதில் எதுவாக இருக்கும்? என எண்ண அலைகள் அவள் சிந்தனையில் கரைபுரண்டு ஓடின. பதில் சாதகமாகவே இருக்கும் என எண்ணினாள் ஏனெனில், அவன் புன்னகைகளும் கண்ணசைவுகளும் அதை முதலில் தெரியப்படுத்திவிட்டனவே. நானும் உங்களைக் காதலிக்கின்றேன் என்று வசந்தத்தை ஏற்படுத்துவானா? அல்லது நான் உங்களோடு ஒரு தோழனாகப் பழகினேன் என்று கூறி என் வாழ்வை இருட்டடிப்பானா? என்ற இரு கேள்விகளையும் தன்னுள்ளே எழுப்பி விடை காணாது அப்படியே தூங்கிப் போனாள்
எல்லோருமே இப்படித்தான்.” என
காதல் என ஒரு
அடுத்தநாள் நியூசன் சென்ற சங் நாயகன் வந்திருக்கின்றானா? என் விா
தேடினாள் அவனைக் காவி என்றவுடன் சோகரேகை அவள் படர்ந்தது. அவள் நண்பி, சங்கரியின்
நுள்ளி வாசல் பக்கமாய் கண்காட்ட
அங்கே ப அவளது ஐங்கரன் மிக அவசரமாக கொண்டிருந்தான் தோழியும் 'சங்கரி
சாதகம் தான் இரவு முழுவதும் நினைவால் இருந்திருப்பர் விடி
நேரம் போயிட்டு போல. எனக் கண்சிமிட்டினாள் சங்கரியின் முக கவலை தேய்ந்து வெட்கம் பரவ “சி
என தோழியை இடித்
ரியூசன் முடித்து . 11
221B1KB1J600601 LIIIIIII85&bdfgDJ LIGOT GI -
"சங்கரி. நான் உ நண்பியாக நினைத்துத்தான் பழகின்ை நீங்க இப்படி 醫 எனக்கு காத ஈடுபாடு இல்லை. என்று கூறி முடிக்கும்
சங்கரி ஆர்ப்பரிக்கின்ற மன அ ை அடக்கிவிட்டு சிறு சிரிப்புடன் ஐங்க நட்புதான் காதலா மாறும் உங்களுக்கு உ எனக்கு காதல் உங்க நட்பும் காதலா
உங்களுக்காக எவ்வளவு க காத்துக்கொண்டு இருப்பேன் போய் வாங்
என்று கூறிவிட்டு விடுவந்த விட்டிற்கு வந்தவள் சிறிது நேரம் அ தீர்த்தாள் இன்பத்தில் இனியதும் துன்பத்
கொடியதும் காதல் என்று அறிஞர் கூட வார்த்தை நினைவிற்கு வந்தது அவள் ಘ್ವಿ பொங்கியது "காதல் கைைக வீசிவிட்டு இப்போது நட்பு என்று இலக்க கூறுகிறார்களா? காதலில் ஈடு இல்லையாம். ஆனால் காதல் வி ை மட்டும் செய்வார்கள் காதல், நட்பு
இவர்களுக்குத் தெரியுமா? ஆம்
பின்பு 'சீ. இருந்தாலும் அவன்
DITULISESGOT, GE56ADGAONTGOTITQILD || || || எதுவென்றாலும் என்னவன்' என்று உ சமாதானமடைந்தாள். ஆனாலும், ஐங்க செயல்களிலும் பர்வைகளிலும்
என்றாலும் ஏே BIIIJgMÓ G.
9. ਪੰ :- புரிந்துகொண்ட என்றோ ஐங்கரன் தன் பற்றுவான் என்ற நம்பிக்கையேடு இருந்த உதாசீனம் செய்பவனை வெற்றிகொள்வதுதா
அறிஞர் கூறிய வர்த்தை நிரூபிக்க அவனுக்காக
காத்திருந்தா
விடவே துடித்துப் ஏமாற்றமாட்டார். துரோகம் |று) கனடாவில் இருந்து ப்பு வந்திருந்தது. அவர்
எங்கள் குடும்பத்தில் சமும் உள்ளவர் மிகவும் ரைக் கையில் எடுத்து லக் கேட்டதும் உள்ளூர G|DIG 08óMDI66llið கவும் பேசும் மாமாவின்
அவர் எனக்கு ஒன்றும் மறைக்கமாட்டார். எனது மனம்
LIGorgonor Lift. IBTai Ling to 606155 கரன் அப்படியில்லை. இரத்தம் உறைந்து போனது என்னால் இயங்க முடியவில்லை.
அடிக்கடி தடுமாறியது. அடுத்த கணமே நேரடியாகக் கரனிடம் கேட்டுவிட்டேன். மன்னிப்புக் கேட்டர் வெளியில் சொல்ல
ܐܝ
Gubalpigil "2D (Oorsiëf), GAISFLOTTES செயற்படாதே. அறிவு மயமாய் செயற்படு வெற்றி பெறுவாய்' என்பன்
ம் தெரிந்தது. வேண்டாம் என்றார் தனது அப்போதாவது கேட்டேனா..?. சுவது போல் இருந்தது. அம்மாவுக்குத் தெரியக் கூடாது என்றார். அவருக்கு என் மீது கோபம் வரும் |TGODGAJä5 (C&SL "LITT. அது மட்டுமா உன்னையும் நன்றாக இப்போ. இப்போ சமூக
) விலங்குகள் மத்தியில்
அகப்பட்டுக்கொண்டு எப்போ வெளி போகிறது எனக் கிண்டல் பண்ணும் தோழிகள். இன்னும் போகவில்லையே
Jiji
A.
எதுவும் பேச முடியவில்லை. கண்கள் இருண்டு
___ வைத்துப் பார்ப்பேன். என்றார். என்னால் ܢܬܡܠܚ
எனக் கேலி பண்ணுவோர். இங்கு யாரையும் லவ் பண்ணித் தொலைச்சிட்டியோ எனக் கேட்பேர் மத்தியில் எனது இந்த இழப்பை ஏமாற்றத்தை எப்படிக் கூறுவேன். ெ நிலை யாருக்குப் புரியும். உண்மைகள் GTG130||(89) prišlÚ CLI35LGLi)
விட்டாரோ தப்பினாய் என்று
Gusta, ஆயுள் முடியும் வரை இந்தத் QEMLIGLI Gou00ILIILD என ரிசீவரை வைத்து Gas GL gör.
என் இலட்சியம், என் சிரிப்பு என்
சந்தோஷம் sa GLO R பறந்து போய்விட்டன.
இப்போ என்னால் அறுத்து எறிய வேண்டும் போல் என்ன செய்ய முடியும் இருக்கிறது. காரணமில்லாக் கோபம் விதியை நோவதா எதையோ எங்கோ இழந்துவிட்டேன் அல்லது மதியை என்ற உணர்வு உதிக்கிறது. நான் ஏன் நோவதா. ஒரு இப்படி இருக்கிறேன் என்பது வருடத்தில் இத்தனை புரியவில்லை. மீண்டும் தொலைத்து மாற்றமா? விட்ட எனது சந்தோஷத்தை - அவர் கூறிய அந்தச் படித்திருந்தால் உயர் கல்வி. இப்போது இலட்சியத்தைத் தேடுகிறேன் மீண்டு குள் ஒலித்ததும் அதுவும் இல்லை. இப்போ. இப்போ. மீண்டும் அதே நினைவுகளுடன் என் ரிசீவரை எப்படி என்னுயிர் நண்பி சுபாதான் எனக்கு கண்முன்னே எனதன்புத் தோழி சுப GIGOTigi, ஆறுதல் மீண்டும் மீண்டும் எனது என்னைக் கேள்வி கேட்பது போல் லை சுற்றியது. பூமி கவலைகளைக் கூறி அவள் அழுவதை இப்படி சுபா அனுப்பிய எத்தனை a) D. Goffrey. என்னால் பார்க்க முடியாது அவள் வாழ்த்து மடல்கள் என் இதயத்தை று வயதில் உயர் கல்வி இறுதியாண்டு மாணவி கிழிக்கின்றன.
அப்படி காலத்தை வென்ற நாயகி. அவளிடம் ogur
ரன் அப்படி போய் சீசி. அவள் அடிக்கடி கூறும்
ஆலோசனைகள் என் ஞாபகத்திற்கு
சந்தோஷப்படு' என ஆறுதல் கூறுவர்கள். நான் அதுபற்றிக் கவலைப்படினும் எனது இலட்சியம் எனது ஆளுமை எல்லாம் பறந்து GUmical "LGOT: LJL9685 (SGIGön9 U
வயதில். சீ. வீணாகக் கழிந்தது. வரும் உங் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
சுட்டெரிக்கிறது. மறக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை. தொலைத் தொடர்பை
©|u|rബ

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக றோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
துன் NGijd bij
வீடு நோக்கி வ
கொண்டிருந்தான் நிருப் பிரிந்து எத்தனை நாட்
அன்புதான் பிராத்தனையின் கதவு
பிரச்சினையும் இல்லாத மனிதன் ட்ரால் அவன்தான் உண்மையான மையுடையவன். அவன் அந்தப் எயின் ஆணிவேரை வெட்டி
இல்லாமல் நீங்கள் எப்படி என வழிபடுவீர்கள் அன்பு கலக்காத ன பிரார்த்தனையில் சேர்த்தியே கவித்தன்மை இல்லாமல், | 2 B13,6 9 6lí66II (Ag6ða) பிரார்த்தனை என்பது அநுபவத்தின் நன்மை அதற்கு கதவு அன்புதான். அன்போடு பிரார்த்தனை செய்ய விட்டால், நீங்கள் ஆயிரக்கணக்கான எனகளைச் சமாளிக்க வேண்டி வரும்
டகள் அகங்காரம், உங்கள் பல பிறப்புகளாக ஆழமாக வேர்
S S S S S S S S S S S S S S S S SLS
வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் ஆர்.குமரேசன், கினலன்
தலுக்கு முன் பத்திரிகைகளும், பத்தி களும், பேராசிரியர்களும் தமிழ் ேருந்த ஏகப்பிரதிநிதித்துவப் தல்களையும் எச்சரிக்கைகளையும் நானும் பயந்து போயிருந்தேன். தேர்தலின்போது கூட்டமைப்பினரும் நம்பிக்கையின்றிப் பதற்றத்துடன் விட செயல்களும், அதையும் மி
முச்சு விடுவதற்காக மக்கள் ருக்கும் சிறு வெளிச்சமும் டய வைத்திருக்கிறது. இப்போதைய நிதிச் சூழலிலுள்ள நாகரிக கொவ்வாத இழி தன்மையையும் தயும் உணர்ந்து வெறுத்து, கச் சூழல் ஒன்றின் தேவையை மக்களும் கணிசமான அளவில் கள் என்பது எதிர்காலம் பற்றிய யை ஏற்படுத்தியிருக்கிறது.
区ー載区
வழக்கமாக அரச ஊடகங்களின் தன்மையே இதுகாலவரை சட்டப்பட்டு வந்தது முதன்முறையாக ா கண்காணிப்புக் குழுவினர், தனியார் காட்சிகள் மற்றும் ஊடகங்களின் ல் தன்மையைப் போட்டுடைத்தி
ஏகுமரேஷ், தெஹிவளை.
தோடு இன்னுமொன றையும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ராகவும் அரசியல் நிகழ்ச்சி கவுமிருப்பவரின் அரசியல் ஞானம், த்தை உரித்து முடித்தது போல் விச் சூனியமாகத் தெரிந்ததை
図ー載区。 | Gung Guru Gua ANTib?
ஆப் சராவுடீன், கோட்டைமுனை.
ஆவது குறளின்படி
凶*区 மனதை அடக்க என்ன வழி
பிரராஜா, கொழும்பு 11
ஒருவர் சொல்லியி நான் சரியென்று முயன்று பாருங்கள்
தை அடக்க நல அலையும்!
அறிய நினைத்தால்
Σ4 - 1 Σς பங்களோடு கூடவே இருந்தவர்கள் விட முன்னேறி வெற்றியடைந்து பார்த்தால் என்ன நினைப்பீர்கள்
எம்எஸ் அஹமட் இப்ராஹிம், JDITQT.
பந்தயத்தில் முன்னால் ஓடி வெற்றிக்குக் காரணம் பின்னால் தானே. ஏதோ நாமெல்லாம் இருப்பதால்தான் அவர்கள் டந்தவர்களாக முடிந்தது என்று
ATSTGEGANJIGOT,
口*区 மக்களின் மாமனிதர் குமார் ம்ை அவர்களின் கட்சித் -35 தோல்வி அடைந்து Gy? வரைத் தோல்வியடையச் செய்தது -
ஏரதன், வவுனியா
மக்களால் மாமனிதர் பட்டம் ருக்கும் ராஜன் சத்தியமுர்த்தி
五11卫7,2004
நாளும் நேரமும் விட்டிருக்கிறது. அதன் மையத்திலிருந்து வாளும் வேலுமாய் வா அதைப் பிடுங்கி, வெளியே தூக்கி எறிய வாதையிலிருந்து இன்று வேண்டும் அது உங்களை முழுமையாக போகிறான். மனம் பொ ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. உங்கள் நெஞ்சுச் சுவர்களை அ இயல்பான சூனியத்தன்மை பின்னால் தள்ளப் உணர்ந்தான் பட்டிருக்கிறது. உயர்வற்ற நிலையில் அழிக்க முடியாதப அழுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் அகங்காரம் பதிவாகியிருந்த அழகி ஆட்சி பீடத்தில் ஏறித் தன்னை அரசனாகப் உணர்ச்சிவசமானான், ! பிரகடனப்படுத்திக்கொண்டு ஆட்சி செய்கிறது. ஏற்பட்ட இன்ப அலைக மோதிப் பரவ பயணத் களைப்பின்றி விரைவுபடு அவன் சர்ம் முழுவது
நரகம் என்பது உங்களைத் தவிர வேறு அல்ல. அதே போலச் சொர்க்கம் என்பதும், உங்களைத் தவிர வேறல்ல. நீங்கள் இந்தப் உருவிவிடப்பட்ட சாட்ை பிரபஞச முழுமையை எப்படிப் துடிப்புடனிருந்தது அை பார்க்கிறீர்களோ? அப்படித்தான் உங்கள் வேகமாக மனம் துடித்த வாழ்வு அமையும் அவள் கண்கள் வ பெருகும் மது கன்னங் செழுமை, உதடுகளின் அவற்றில் சதா விளைய அவர்களைப் புலிகளே சுட்டுக் கொல்ல விஷமச் சிரிப்பு எல்லாம் வேண்டியிருந்ததைப் போலத்தான் இதுவும் எண்ணத்தில் தோன்றி
நடுங்கக் அவன் உணர்ச்சிகள் OnLITEJ, D6019FITL IIIB BTG) 6T607g)|ID வேண்டாத | off। ଅଣୀ துரோகிகள் போல் கேள்விகள் கேட்டுக் ' வி கொண்டிருக்காமல். விடுதலைப் பயணத்தில் முனையில் நின்றன. மிஞ்சப்போகும் தமிழரில் ஒருவனாக இருக்க நிருபன் *ԼԼՍ55 கன்றி முயலுங்கள் அப்போதுதான் ஏனைய தமிழ்ப் அடைந்தான். பத்திரிகைகளும் பேராசிரியர்களும் உங்களை இறங்கி பரபரப்புடன் உயிரோடு விட சிபாரிசு செய்வார்கள் போனான் மாதினியை வி
காணவில்லை.
図ー載図 9ܓ
g si Gail GolgogoIII
ஃ உலகில் உள்ள பொய்கள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடக் இருக்கிறாளோவென்று ச தேடினான். அங்கும் இல்
ஓஷோவின் பொன்மொழிகளிலிருந்து
கூடிய ஒரு பொய் சொல்ல முடியுமா?
எஃப். சல்மா, கண்டி எங்கே இவள் நான் இதுவரை பொய்யே சொன்ன நிருபன் LIG6aš60) ELLIGA தில்லை. JBL55|T60.
கதவு சாத்தியிருந்தது
凶*区
ஓசையெழுப்பாமல் ெ
* எங்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்த முன்னாள் நடிகைகள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் உள்ளே விரிந்தது
கி.ஜானகிராம், மட்டுவில் காட்சி
யாருமற்ற அறையில் க்கிறோம் என்ற சுதந் .GLIGÓGDITLÓ G ۔۔۔۔ * வடக்கில் ஆனந்தசங்கரியையும் எழில்களை ஈபிடிபியையும் தோற்கடித்த அதே மக்கள் உறங்கிக்கொண்டிருந்தா எழுச்சிதானே.கிழக்கில் பெருமளவில் வன்னித் அவனைப் பிரிந்திருந் தலைமையை ஆதரித்த ஜோசப் இன்றாவது வந்துவிடமாட் பரராஜசிங்கத்தையும் சந்திரநேருவையும் ஒவ்வொரு நாளையும் க தோற்கடித்திருக்கிறது. அப்படியென்றால் குறியும் முகத்தில் தெரிந் வடக்குத் தமிழ்ப் பிரமுகர்களும், ತಿಣ್ರಯ್ಲೆಲ್ಲ பத்திரிகைகளும் கிழக்கு மக்களின் ஏகப் ஒயிலாகப் படுத்துக் கிடந் பிரதிநிதி கருணாதான் என்பதை ஏற்றுக் : : 岛 ழிந்து GANGGIT GITGITT வேண்டுமல்லவா? அவள் உடலைச் சுர் முதமிழ்வண்ணன், கொழும்பு 06 ஆங்காங்கே விலகியும் க
பெயரில் தமிழை வைத்துக்கொண்டி கிடந்ததால் மோகனாகரம் ருக்கிறீர்களே தவிர, அசல் தமிழ் மகனாகச் L" உருவத்தின் அழகு சிந்திக்கத் தெரியவில்லை உங்களுக்கு வடக கல சுதந்திரமாக மக்கள் வாக்களித்ததையும், கிழக்கில ஆயுத Lslo as தா போல நிலை அச்சுறுத்தலின் கழி போடப்பட்ட 49 db db (AP 12 LLUITLD62)
விவாகரத்து கேட்டு கியூவில் நிற்கிறார்கள்
区ー4区
ஆடி,திண்டாடிக்கொண்டி
பார்த்தீர்களா?
- LDGEGOTIT GasTLITGOGr,
ஹப்புத்தளை,
இல்லை. பார்த்ததும் சொல்கிறேன். 区ー載図 * கன்னத்தில் கை வைத்தால் திட்டுகின்றார்களே, ஏன்?
வஇளங்கோவன், டெம்பள்ஸ்டோ
பாவம், சாதுப்பிறவிகள் போலிருக்கிறது திருப்பி உங்கள் கன்னத்தில் அடிக்காமல் திட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறார்களே என்று ಇಂಕಿ விட்டுவிட்டு இதென்ன (წყნნეiეჩ||
区s冈 * சிந்தியா, இப்போதெல்லாம் . கதாநாயகிகளே பாடல் காட்சிகளில்
படுகவர்ச்சியாக ஆட ஆரம்பித்துவிட்டார்களே? எம்.கே.ஹலீம்தீன், கல்ஹின்னை எம்.கே.ஹலீம்தீன், கல்ஹின்னை 区匣′区 எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள். * சிந்தியா பல் எ "துகிலை உரிக்க வாடா என்னைக் கடித்துத் என்ன?
- 0,560),0)
தின்ன வாடா" என்றெல்லாம் அவர்கள் அவசர அழைப்பு விடுத்து நணப நாட்களாகின்றன. அதனால்தான் பாவம்
அபிநயரீ, ஓ போடு ராணி எல்லாம் இந்த அரசாங்கத்துட
6)IIITUILD
தினமு
 
 
 
 
 
 
 

விட்டுத் துரஇருந்த உங்கள் த மறந்து கொஞ்சிக் குலாவுவேனா?
யில் விரைந்து அவனை வா வாவென்று அழைத்தன. மாதினியைப் ஏதோ இரகசியக் கனவொன்றைக் Ta:1657). L607 கண்டுகொண்டிருப்பவள் போல இன்ப ணையாய் நில்லாது ரேகைகள் ஓடிய முகத்தில் கொள்ளை வைத் துளைத்த அழகு வந்து குமிந்திருந்தது. மீண்டுவிடப் DTilga góllp (pusfjöl GlpGam கி விரிவடைந்து முடியாமல் கீழ் சரிந்திருந்த முந்தானை த்துவதை நிருபன் அவள் தன் அழகிய தோள்களைச் சற்றே
அசைத்ததால் மேலும் பூரணமாக தன் மனதில் விலகியதன் காரணமாக உட்பக்கத்தில்
நினைத்து பதிந்து கிடந்த சங்கிலியின் பதக்கம் அவன் ந்த உணர்ச்சியால் பார்வையில் பட்டது பார்வையில் பட்டது உடலெங்கும் பதக்கம் மட்டுமல்ல, அது படிந்திருந்த தச் சிறிதும் இளமை பொங்கிய எழில் பிரதேசமும் ಡಾ. %ーエ。 , ' போலத் 孙 Wŷr, N 趾上 4. -ബ
\ , LIGL 2 | ܢܔ=২ ইিঞ্জ N ဤ, , , , בהורא β. रடும் 2. N W
நிலைப்படுத்திக்கொள்ள அவள்
A. s சீறினாள் மாதினி
அவன் 】 NAS சித்தன. */ - 家 P. A. 66003 7ܚ -
மாதினி பஞ்சனையிலிருந்து எழுந்தாள் அவனை ஒரு கணம் ஏறிட்டாள் பின்னர் அலட்சியமாக இலாவண்யமெல்லாம் குலுங்க நடந்து ஜன்னலை நோக்கிச் சென்றாள் நின்றாள் இயந்திரம் போல அவள் பின்னாலேயே சென்ற நிருபனும் நெருங்கி நின்றான்.
என்ன வாசனை இது அவள் கூந்தல் மலர்களிலிருந்து வருகிறதா? அல்லது அவள் உடலுக்கே அந்த மணம் இருக்கிறதா?
இதய தாபத்தால் அவளது அழகிய இதயப் பிரதேசம் எழுந்து தாழப் பெருமூச்சு விட்டது பின்னாலிருந்த இவனைச் சுட்டது. முறுக்கேறிக்கொண்டிருந்த அவன் உடல் உருக்குக் கம்பியாய் விறைத்தது. ஆனாலும் கால்கள் தள்ளாடின.
தோள்களில் கரங்களை வைத்தான்
திரும்பாமலே அவன் கைகளைத் தட்டிவிட்டாள் மாதினி "எவ்வளவு நாட்களுக்குப் பிறகு என்று ஆசையோடு சொல்லியபடி அவளை இழுத்தனைத்தான் நிருபன் திமிறி விலகிக்கொண்டு 'வெட்கமாக இல்லையா? என்று
"என்ன? அப்பாவித்தனமாகத் தடுமாறினான்
'ஏதோ பெரிய அன்பு கொண்டவர் போல வந்து கட்டிப்
வகத்தில் つー / ふつ。 தர் ஹாரி - கண்ணில் தெரிய அவன் பார்வையில் படவே அடியோடு of LilligaOS) நிலை தடுமாறிய நிருபன் அவளை
நோக்கிச் சென்றான் நெருங்கியபோது ე ეi(ჭეm விரிந்து கிடந்த கூந்தலிலிருந்து கிளம்பிய TSG) சுகந்தம் அவன் நாசியை நிறைத்தது.
அவளுடைய இளமையின் சக்திகள் வீசிய இன்பக் கயிறுகள் நிருபனைக் மையலறை சென்று கட்டியிழுத்து இன்ப சாம்ராஜ்யத்திற்கு
06), வாவென அழைத்தன.
அடக்க முடியாத உணர்ச்சிகளின் றயை நோக்கி வசப்பட்ட நிருபன் அவளருகே குனிந்து
"மாதினி என்று மெல்ல அழைத்தான்
கனவில் யாரோ அழைத்தது போல
மல்லத் திறந்து மாதினி தாமரை இதழ்களாக முடிக்கிடந்த
இமை மடல்களை மெல்லத் திறந்தாள் ர் பேரழகுக் எதிரே தன் விழிகளைக் கவ்வியவாறு குனிந்து நின்றிருந்தவனைக் கண்டாள் படுத்துக் மீண்டும் விழிகளை முடி இன்பமாக திர உணர்வில் நெளிந்தாள் |ளிப்படுத்தி அந்த வாளிப்புடல் தொடுத்த - LDITJi5.sofi, தாக்குதலைச் சமாளிக்க மாட்டாதவனாகப் த ஏக்கமும், பின்னகர்ந்தான் நிருபன் ானா என்று மீண்டும் 'மாதினி என்றழைத்தான் த்ெத கவலைக் அவள் கண்களை முடியபடியே த0 அதைக் கேட்டாள் gangolia) "மாதினி முன்றே எழுத்துக்கள்தான் தவளின் முகத்தில் ஆனால், அவற்றில் அத்தனை பெரிய காண்டிருந்தது. அமுத வெள்ளமா தோய்ந்து கிடக்க றியிருந்த சேலை முடியும் உச்சரிப்பவர்களைப் பொறுத்ததா லைந்தும் சொற்களின் பொருள் அந்த மூன்று கக் கிடந்த எழுத்துக்களைச் சுமந்துவரும் ப் பிரதேசங்கள் தென்றலிலும்தான் எத்தனை இனிமை
பிடிக்கிறீர்களே இத்தனை நாள் யார் நினைவில் இருந்தீர்கள் கோபத்தில் அவளுக்கு முச்சிரைத்தது
"உன்னை விட எனக்கு வேறேது நினைவு கண்ணே என்றபடி அவள் கூந்தலைக் கைகளில் அள்ளி அங்கு விழாமல் கிடந்த ஓரிரு மலர்களை முகத்தில் புதைத்து முகர்ந்தான்
'கூந்தலில் குடிய மலர்களெல்லாம் வாடிக் கருக இங்கொருத்தி துன்பப்படுவது தெரியாமல் எங்கோ களிப்புடனிருந்துவிட்டு வரும் உங்களைவிட வேறு பகைவரும் எனக்குண்டா'
ஆற்றாமையில் குரல் தழுதழுத்தது மாதினிக்கு
"உன்னை மறப்பேனா? என்று அவள் தோள்களில் முகத்தை உரசினான் நிருபன் "வெட்கமில்லாமல் உரசுகிறீர்களே என்னை மறந்திருந்த என்னை வதைக்கவிட்டுத் தூர இருந்த உங்கள் துரோகத்தை மறந்து நான் கொஞ்சுவேனென்று எதிர்பார்க்காதீர்கள் கோபத்தில் மீண்டும் போய் பஞ்சணையில் விழுந்தாள் மாதினி
வெய்யை போல் முயங்குதி என் ஒலிபல் கூந்தல் நலம் பெறப் புனைந்த முகை அவிழ் கோதை வாட்டிய Løgagt udgiIg மறந்து அமை கலனே (நற்றினை 20 30
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS
சுமி அனுராதா, ஆரம்பித்து, அதை இந்த நாட்டு ான ஒரு இடத்தைப் எதிர்க்கட்சிகளுக்கே உரிய கடமை
அவவப்போது யுணர்ச்சியுடன் யூ.என்.பி. எதிர்க்க க்கிறார்கள்
ஆரம்பிக்குமானால. அப்போது நம் பத்திரிகைகள் அழகாக இதைச் செய்து காண்பிப்பார்கள்.கண்டு களியுங்கள் (தெற்கின் பெரிய கட்சிகள் இரண்டும், புலிகளும் தர்வுக்காக எப்படி நடந்துகொள்ள வேணடும் என்ற சாத்தியபூர்வ ஆலோசனைகள் எதையும் சொல்லாமல், வன்னியிலிருந்து கேட்கும் மந்திரத்தை பயபக்தியுடன் திருப்பி உச்சரிப்பதல்லால் வேறொன்றும் இயலாத தமிழ்ப் பத்திரிகா தர்மத்தின் இருபதாண்டுப் பூர்த்தியையும் விரைவில் கொண்டாட வேண்டும்) 凶リ図 * "சுதந்திரமாக இருக்க வேண்டுமென்றால் சந்தோஷத்தைத் தியாகம் செய்ய வேண்டும்! சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் சுதந்திரத்தைத் தியாகம் செய்ய Galai (615" claip, clai ћеiшај சொல்கிறான்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
கி.இராமநாதன், ஹட்டன்
ம். உங்கள் நண்பருக்கும்
"கலயாணமாகிவிட்டது என்று
நினைக்கிறேன். கிறார்களே அது 区ー載区
* ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் பிரியன் வேணு ந்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற ரியநிலாவணை முடியாது என்று சொன்ன ரஜினிகாந்த், இந்த
முறை பா.ம.க.வை தோல்வியடையச் செய்வதற்காக அ.தி.மு.க.வுக்கே
புலிகள் பேச
வாக்களிக்கும்படி தன் இரசிகர்களுக்குச் GANGITIGN தமிழ் நாட்டில் அரசியல் என்று வந்துவிட்டால் ஒருவருக்குமே விவஸ்தை கிடையாதா?
இராகோபிநாத் திருகோணமலை
தமிழ் நூலகத்தை எரித்து தமிழர்கள் மீதான போர்ப் பிரகடனத்தையும் ஆரம்பித்து வைத்த யூ.என்.பி.க்கே வாக்களிக்க வேண்டுமென தமிழ் மக்களைக் கேட்டுக் கொண டவர்களுக்கு அவர்களின் விவஸ்தையைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை கம்மென்றிருங்கள்
区ー載区 * படித்து நாலு விஷயம் தெரிந்தவர்களாய்க் கருதப்படுவர்களைக் கூட
வலியவர்கள் தங்களுக்கு வக்காலத்து
வாங்குபவர்களாகச் செய்துவிடுகிறார்களே.
MÜUg Söll
விமாலினிப்ரியா, நீர்கொழும்பு
புதரில் பதுங்கியிருந்த புலிக்குட்டி தன் தாயிடம் கிசுகிசுத்தது :
"அதோ அந்த வேட்டைக்காரரின் கைகளில் சக்திவாய்ந்த இரு துப்பாக்கிகள், தோளில் பைனாகுலர் இடுப்பில் பிஸ்டல், கூடவே ஒரு பெரிய கத்தி.எப்படியம்மா அந்த ஆளைச் சமாளிக்கப் போகிறோம்"
பதிலுக்கு தாய்ப் புலி "உஷ் சத்தம் போடாமல் கூட வா' என்று தரையோடு படுத்தவாறு பின்பக்கமாக மெல்லப் பதுங்கிப் பதுங்கிப் போய்.ஒரே பாய்ச்சல் ஆள் காலி
பிறகு குட்டியிடம், "பார்த்தாயா? இப்படித்தான்' என்றது புன்னகையுடன்
凶ー載図

Page 22
GFITE6D60 UTGT 25 பழங்கள்
தி லகி தன்மை இ ஒழு அழிவு வே6 கப்பல் Gla அழிவு ஆயு படத்தில் நாட்டில் த
Si g தங்
భ சக்ஸஸ் ஆப்ரேஷன்=== faunan, ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன. அக் குழந்தைகளுக்கு வயது ஐந்து மாதமாகிறது. சீனாவில் உள்ள லங்கோயூ பல்கலைக்கழக மருத்துவமனையில் இவர்களை தனித்தனியாகப் பிரிப்பதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இக் குழந்தைகள் மார்பு பகுதி ஒட்டிய நிலையிலேயே பிறந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த 04.04.2004 திகதியன்று மேற்படி சத்திரசிகிச்சை நடைபெற்றது. ஒட்டி இருந்த மார்புப் பகுதியை டாக்டர்கள் சர்வ ஜாக்கிரதையாக வெட்டி ஈரல் பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் கச்சிதமாக ஆப்ரேஷனை முடித்தனர். வெற்றிகரமாக குழந்தைகள் சத்தரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டதை விஞ்ஞான உலகம் வியந் துப் பாராட்டியிருக்கிறது.
லங்கையின் யுத்த நிறுத்தத்தைக் கண்காணிப்பதில் தொடங்கி நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களை கண்காணிப்பது வரை இலங்கையின் பல பிரச்சினைகளோடு கண்காணிப்பு என்ற சொல்லும் அதை நடைமுறைப்படுத்துபவர் களின் செயலும் அவசியமாகி யுள்ளது. இனந்தெரியாத வர்களின் தாக்குதல்களுக்கு இப்போதைக்கு பெயர் பெற்றி ருக்கும் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் நடத்திய ரெயில் மீதான குண்டு வெடிப்பு சம்பவத்தைப் போல் பெரிய தாக்குதல்கள் பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் மீதும் நடத்தப்படலாம் என்ற உளவுத் தகவலை அடுத்து நாடாளுமன்ற வளாகம் இருக்கும் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கண்காணிப்புக் கெமராக்கள் இவைதான். மனிதனையே மாடு மேயும் போது கமராக்கள் எந்த முளைக்கு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாதனை ஒன்றை நிகழ்த்துவதற்காக த்தியாசமாக எண்னென்ன செய்ய முடி மா? அத்தனையையும் செய்து பார்த்துவிட பண்டுமென்று முயற்சி செய்பவர்களுக்கு தா மற்றுமொரு சாதனை. அதாவது ாட்சைப் பழத்தைச் சேதப்படுத்தாமல் காமல் எத்தனை பழங்களை வாய்க்குள் னைப் படைக்க முடியும் என்று சிந்தித்தார் ாவோ மாநிலத்தைச் சேர்ந்த ரொபட் Robet Snooks) 56 Syrrisogůupš605 வத்து சாதனைப் படைத்துள்ளார் இந்தச் 1. முடியுமானால் முயற்சித்துப் பாருங்கள். உங்கள் சாதனையாக இருக்கட்டும்.
ILS 56-GIDogi. GLIJGiIGLIT.
எந்தக் கிழமையில் பிறந்திகள் என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்
மின்சார உலகின் வேகத்திற்கு மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றி விரிவான விளக்கங்களைப் பெற கொள்ளவேணி டிய அவசியமற்ற
மானிடத் தேவைக்கு ரைவாக அவர்களது பிறப்பு எண்ணை (திகதி) பிறந்த கிழமையினையும் (திவ் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகு
Gatsu Gulf :
ஜோதிட அறிஞர், பேராசிரியர், LaiLii L. Gas... evenuso J.D.G.Al.N. (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு
ബ ഞ6)
ல் நாளுக்கு நாள் ஆயுதங்களின் நவீனத்
திகரித்து வருகிறது. இரண்டாம் உலகப் ஆதிக்கம் 2 பிறந்த கிழமை திங்கள்
மிகப் பெரிய போர்க் கப்பல் படை செய்த
லையை இக்காலத்தில் ஒரே ஒரு நீர்முழ்கிக் ய்து முடித்துவிடும். அந்தளவுக்கு நவீன தங்களின் உற்பத்தி பல்கிப் பெருகியுள்ளது. இருப்பது என்ன தெரியுமா? போலந்து
பாரிக்கப்பட்ட சொகல் என்ற ஹெலிகப்டர்.
ழ வரிசை வரிசையாக இருப்பது அந்தக் ரில் பொருத்தக்கூடிய ஏவுகணை மற்றும் எதிர்காலத்தில் கடல் மார்க்கமாக
ப்டர் பயன்படுத்தப்படலாம். போலந்து தொமாஸோ என்ற நகரில் நடந்த யில் புது ரக ஹெலிகொப்டர் கம்பீரமாகக்
།
*/
ܘ ܐ .
- - - - - - - - - - - - -
ܐ ̄ . மெரிக்காவில் புகழ்பெற்ற நகைத் தயாரிப் நம் , காலணி வடிவமைப்பாளரும் ந்து உருவாக்கிய 642 கெம்புக் (சிவப்பு) னக்கற்கள் பதித்த காலணிகள் இவை. ன் மதிப்பு சுமார் இலங்கை நாணயப்படி ாடி ரூபாக்களாகும். மேற்கு ஜப்பானில் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் சனிக்கிழமை இக்காலணிகள் காட்சிக்கு 5ப்பட்டிருந்தன.
pabi
DJTör
தொடங்கும் முதல்நாள் சுறுசுறுப்பானநாள் நண்பர்களை அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்களையும் சந்திக்கு இனிப்பான நாள் திங்கள்கிழமைதான்
பாது போனால் ஆகாய மார்க்கமாக பாரிய ஏற்படுத்தக் கூடிய விதத்தில் இக்
முயற்சி செய்வீர்கள் உளியால் செதுக்குபவன் சிற்
முன்னேற்றப்பாதையை நோக்கி நகரும்
கூடிய தொழிலாக உங்களுக்கு அமைந்திருந்தாலும்
ஆரம்பமானதும் உங்கள் வருமானம் மேலும் அதிகரிக்கும்
ஆரம்பித்து 42,45,48 வயதுவரைநல்ல வருமானம் கிடைக்
கைக்குட்டை பாவிப்பது அதிர்ஷ்டத்தை இன்னும்
தரணி உன் வசமாகும் உண்மை
| ici.
திங்கள்கிழமை பலவகைகளில் சிறப்புமிக்கது Calla
நீங்கள் எப்பொழுதும் வாக்குத் தவறமாட்டீர்கள் ஒரு வாக்கைக் கொடுத்தால் கடைசி வரைக்கும் அதனைக் காப்பாற்றுவீர்கள் ஒரு மனிதன் வாழ்ந்தால் அடுத்தவர்கள் மதிக்கத் தக்கதாகவும் புகழத் தக்கதாகவும் வாழ வேண்டும்
கண்ணியமும் கடமையும் தவறாமல் நடக்க வேண்டும் பழிக்கும் பாவத்திற்கும் பயந்தவர்களாக வாழ வேண்டும் மேற்கூறிய பண்புகளால் செய்யப்பட்டதுதான் உங்களுடைய இதயம் அந்தளவிற்கு நாணயமாகவும் நீதியாகவும் நேர்மையாகவும் நீங்கள் நடந்துகொண்டு மற்றவர்களின் அன்பையும் பாராட்டினையும் சம்பாதித்துக்கொள்விகள்
முடியாத காரியங்களைச் செய்வதற்குத்தான் நீங்கள்
காகிதத்தில்கூடச் சித்திரம் வரையமுடியாதநீங்கள் கல்லில் சிற்பம் செதுக்க முயற்சித்துத்தோல்வி காண்பிகள் இதனால் உங்களது சந்தோசம் உங்களை விட்டு நீங்கிவிடும் மன அமைதி உங்களுக்கு இருக்காது காய் இல்லாத மரத்தில் கல்லடித்தால் காய் விழுமா?
நீங்கள் ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தால் அதனைச் சுதந்திரமாகச் செய்யத்தான் விரும்புவீர்கள் பிறர் குறுக்கீடு செய்வதையோ உங்கள் விடயத்தில் பிறர் தலையிடுவதையோ ஒருபோதும் விரும்பவோ அனுமதிக்கவே மாட்டீர்கள் அடிக்கடி மாறுகின்ற காலநிலை போல் உங்களுடைய மனமும் அடிக்கடி ஒவ்வொரு கோலம் போட்டுக்கொண்டிருப்பதனால் ஒருகாரியத்தை முழுமையாகச் செய்யமாட்டீர்கள் ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கும் போது உங்கள் ஈடுபாடு குறைந்துவிடும் அல்லது இல்லாமல் போய்விடும் இந்த மனமாற்றம் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் உருப்படியாக ஒன்றையும் உங்களால் செய்ய முடியாமல் போவதால் மிகுந்த துன்பம் அடைவிர்கள்
மேற்குறிப்பிட்ட பலவீனமான நிலை உங்களுக்குச் சிறு வயதில் தொடங்கி 23 வயதுவரைக்குந்தான் நீடிக்கும். இதன் பிறகுதான் உங்களைப் பற்றியும் உங்களுடைய முன்னேற்றத்திற்குத்தடையாக இருக்கின்ற உங்கள் மனநிலை பற்றியும் தெரிந்துகொள்விகள் இதன் பிறகு உங்கள் வாழ்க்கை
நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் பெற்று முன்னேற்றம் அடைவிர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுச் செய்யக்
சிறப்பாகச் செய்வீர்கள் அதிக அக்கறையுடனும் ஆர்வத் துடனும் செய்வீர்கள் உங்களுடைய 35ஆவது வயது
சிறுவயது முதல் நீங்கள் வேலை செய்ய ஆரம்பித்தாலும் 23 வயதிற்குப்பின்னர்தான் முன்னேற்றம் நிகழும் 24 Slug ஆரம்பித்து27,30,3336 வயதுவரை தொழில் படிப்படியாக உயர்ச்சி அடையும் வருமானமும்படிப்படியாக அதிகரிக்கும் இடையிடையே வருமான ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் சிரமத்தையோ சிக்கலையோ ஏற்படுத்தாது 39 வயது
கும் உங்களுடைய வரவுக்கும் செலவுக்கும் சரி என்ற நிலையில் 49, 52, 55 வயதில் உங்களுடைய வருமானம் அமைந்திருக்கும் 55 வயதிற்குப்பின்னர் நீங்கள் தொழிலில் இருந்து இளைப்பறிவிடுவிகள் இதன் பின்னர் உங்கள் வாரிசுகள் உங்களை நல்லபடி கவனிப்பார்கள். இதன் காரணமாக ஆயுள் வரை சுகமாக வாழ்விகள்
21 வயதிற்குப் பிறகு உங்களுக்கு வாயுத் தொல்லை ஏற்பட ஆரம்பிக்கும். இதனால் அடிக்கடி சிரமப்பட வேண்டியிருக்கும் கால் கை இடுப்பு போன்றவற்றில் பிடிப்பு ஏற்பட்டுக்குணமாகும் நெஞ்சுவலி வயிற்றுவலிபோன்றவையும் அடிக்கடி ஏற்பட்டுக் குணமாகும் இந்த வாயுத் தொல்லை 35 வயதிற்குப் பிறகு மாறிவிடும். இதனால் நீங்கள் வாயுத் தொல்லையை நீக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும் ஏலக்காய், சீரகம், சுக்கு பெருங்காயம், நெல்லிக்காய், மிளகு, வெள்ளைப்பூண்டு என்பனவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் 36 வயது ஆரம்பித்ததும் வாத சம்பந்தமான தொல்லை ஆரம்பமாகும் இதனால் நீங்கள் வாதத்தைத் தவிர்க்கும் G 0 K SS T S S L 0 T LS அவரைப்பிஞ்சு, இஞ்சி, புளி, பெருங்காயம் சீரகம், கோதுமை கோழிக்கறி, கோழிமுட்டை மிளகு வெந்தயக்கீரை போன்றவை
நீங்கள் பிறந்த எண் 2ஆக இருந்தாலும் உங்களுக்கு வாழ்க்கையில் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடிய எண் ஐந்து ஆகவே, நீங்கள் ஒரு மாதத்தில் வருகின்ற 5, 14 23, 26 திகதிகளில் எடுக்கும் எந்தக் காரியமாக இருந்தாலும் அது நிச்சயமாக உங்களுக்கு வெற்றியைத் தரும் மேற்குறிப்பிட்ட திகதிகள் திங்கள்கிழமையில் அமைந்தால் விசேட அதிர்ஷ்டத்தினை உங்களுக்கு ஏற்படுத்தும்
நீங்கள் அணியும் ஆடை வெள்ளைநிறமாக இருந்தால் அதிர்ஷ்டத்தைத் தரும் அத்தோடு வெள்ளை நிறத்தில்
உறுதியாக்கும்
நீங்கள் வசிக்கும் வீடு கூட உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் 5, 14 23, 32, 41,50,59,68,177, 86,95, 104, 13, 122, 31 ജൂല வாறு எண்கள் அமைய வேண்டும். ஆகவே பிறப்பெண் இரண்டையும் திங்கள்கிழமையினைப் பிறந்த நாளாகவும் கொண்ட நீங்கள் வாழ்வில் சகல யோகங்களும் பெற்று வாழ என்றும் என் ஆசிவாதங்கள்
சிவன் உமையாளிரண்டு நல் முருகனுக்கு வள்ளியும் தெய்வானையும் இரண்டும் திங்களும் இணைந்தால் இந்தத்
அடுத்து இரண்டிற்குரிய செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களைப்
ցիր65 11-17, 2004

Page 23
S
மாஜித் தந்திரங்கள்" குறித்த
பற்சியும் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
ாஜிக் யமுடைய நீங்களும்
ாஜிக் நிபுணராகத் திகழ மது வாழ்த்துக்கள்
ஜேபியிலிருந்து எடுக்கும் தீப்பெட்டி அசலான தீப்பெட்டியாக இருக்க வேண்டும் இதை ஜேபியிலிருந்து எடுத்து சபையோருக்கு குச்சியைக் கொட்டிக் காண்பித்த பின் ஸ்டுலை எடுக்கப் போவதுபோல் தீப்பெட்டியை மேஜை மீது வைக்கும் சமயம் காலி பெட்டிக்குப் பக்கத்தில் வைத்து அது எந்தப் பக்கம் வைக்கப்பட்டது காலி தீப்பெட்டி எது, என்பதைக் கவனமாக மனதில் கொள்ள வேண்டும் காலி பெட்டியை சபை யோருக்குக் காண்பிக்கும் முன் அதைச் சரியாகக் கையில் பிடித்திருக்கிறோமோ என்பதைக் கவனிக்க வேண்டும்.
வெள்ளைக் கைக்குட்டைகளை நிறம் மாற்றுதல்
சுமார் 12 செ.மீ சதுரமுள்ள மெல்லிய கைக்குட்டை மூன்று தயாரித்துக் கொண்டு அதே அளவில் நீலம், சிவப்பு, பச்சை நிறத்தில் மற்றும் மூன்று கைக் குட்டைகளையும் தயாரித்து வைத்துக்கொண்டு மேடையில் ஒரு சாய்வு நாற்காலியைப் போட்டு பச்சை நிற கைக்குட்டை எடுத்து அதன் நான்கு முனைகளையும் மடக்கி அதன் நடுவில் வைத்து, பிறகு அதில் தோன்றும் நான்கு முனைகளையும் மடக்கி, பிறகு தோன்றும் நான்கு முனைகளையும் மடக்கி, பிறகு தோன்றும் நான்கு முனைகளையும் உள் பக்கமாக மடித்து இப்படியாக அதை சிறிய உருணி டையாக்கி GA6M 6N 6O)6IT BÉ கைக்குட்டையின் நடுவில் வைத்து, வெள்ளைக் கைக்குட்டையின் நான்கு
முனைகளையும் ஒன்றாகச் சேர்த்து, அதை நாற்காலியின் சாய்வுப் பலகையின் மேல் முன் பக்கமாகத் தொங்கவிட வேண்டும் இந்த சமயம் நிறக் கைக்குட்டை வைக்கப்பட்ட பகுதி பின்பக்கமாக தொங்கிக் கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும்
இந்த விதமாக நீலம், சிவப்பு கைக் குட்டைகளையும் செய்து நாற்காலியில் தொங்கவிட வேண்டும். அதன்பின் சுமார் 12 செ.மீ.அகலம், 13 செ.மீ நீளமுள்ள சற்று கனத்த ஒரு வெள்ளைக் காகிதத்தை வெட்டி வைத்துக் கொண்டு மேடையில் காட்சியை ஆரம்பிக்க வேண்டும்.
வெள்ளைக் காகிதத்தை எடுத்து அதை ஒரு குழாய் போல அதாவது கொட்டைப் பாக்கு உள்ளே செல்லக் கூடிய அளவில் குழாயாகச் சுருட்டி, நாற்காலி சாய்வில் போட்டிருக்கும் கைக்குட்டையின் பின் பக்கமாக கையை வைத்து கைக்குட்டையினுள் உள்ள நிறக் கைக்குட்டையியுடன் பிடித்து, எடுத்து தந்திரமாக கைக்குட்டையிலுள்ள நிறக் கைக்குட்டையை காகிதக் குழாயின் அடிப்பக்கமாக வைத்து அதைக் குழாயினுள் செலுத்திவிட்டு வெள்ளைக் கைக்குட்டையை மட்டும் எடுத்து சபையோருக்கு உதறிக் காட்டி, மறுபடி வெள்ளைக் கைக்குட்டையை காகிதக் குழாயின் கீழ்ப்பக்கமாக வைத்து மந்திரக்கோலின் நுனியினால் அதை மெதுவாக உள்ளே தள்ளி மேல் வரை
GuDL tip : (goian 6an, UjGosh, фліїфglspa. முதற்கால் தொழில் மந்தம் பணச் செலவு அன்னியர் உதவி மனக் குறை தீரும் கவலை பிள்ளைகளால் தொல்லை யோக மாற்றம் மாணவர் கல்வி auasi, suuri Dju
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
இடபம் (கார்த்திகை பின் முக்காலி ரோகிணி மிருகச்ரிடத்து முன்னரை)
தொழில விருத்தி காரியானுகூலம் இனசன பெரியோர் தர்க்கம், விண் | J. D. EGLITesá BGCOG), LOTORIGuff | slaatisoi olILIsäsi  ̄ ܒ ̄ ܐ .
விட நாள் திங்கள்
வட இலக்கம் ம்ே
தொழில் பலிதம் பிரயாக மிகுதி பொருள் வரவு காரியத் தடை இனசன நன்மை உத்தியோக மேன்மை மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
தொழில் நன்மை, பொருள் வரவு உயர்ந்தோர் நட்பு வெளியிட வாசம் உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
Nதள்ள வேண்டும் இந்த சமயம் மேல் பகுதிக்கு முதலில் வைத்த நிறக் கைக்குட்டை வெளியே வரும் அதை மெது மெதுவாக மேலேதள்ளி விரலைக் கொண்டு அதை மெது மெதுவாகப் பிரித்து காகிதக் குழாயைச் சுற்றி விரித்துவிட வேண்டும் முழுக் கைக்குட்டையும் வெளியே வந்தபின், உள்ளே உள்ள வெள்ளைக் கைக்குட்டையை நிறக் கைக்குட்டையினால் மேல்பக்கமாகத் தந்திரமாக வெள்ளை நிறம் வெளியே தெரியாத அளவிற்கு நிறக் கைக்குட்டையினால் மறைத்து அதைத் தனியே எடுத்து நாற்காலியின் மேல் வைத்துவிட வேண்டும்.
உடனே காகிதக் குழாயைப் பிரித்து அது வெறும் காகிதம்தான் / என்பதை சபையோருக்குக்
(II 04 2004 GMILIKI 1704, 2004 GIEDOJ) ܒ
மிதுனம் (மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
QAYITLjub.
அதிர்ஷ்ட இலக்கம் 04
கர்க்கடகம் (புனர் பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம்)
காண்பித்துவிட்டு சுருட்டி, நாற்! வைக்கப்பட்டிரு 600a5ägt 600L60) ULI உள்ள நிறக் ை குழாயினுள் த GGIGIGIGIT, GO) யோருக்கு உதறி GGIGIGO)61, 60), குழாயினுள் செலு (85 || 6jøIII 6Ủ உள்ளேதள்ளி, குட்டையை மேலே குழாயின் மேல் Q6660) GITA, 60) கைக்குட்டையின் தந்திரமாகச் கைக் குட்டையு கைக்குட்டையை நாற்காலியின் மேல் இதேபோல குட்டையையும் ெ முடித்துவிட வேண்
குறிப்பு: இந் பொழுது வெள்ை வைக்கும் நிறக் அளவில் செய்யும் குழாயினுள் புகுந் வரும்பொழுது : முதலில் வெளி அப்போதுதான் அ விரித்துப் போட குழாயிலிருந்து குட்டையை நிறச் வைத்து எடுக்கும்ெ வெளியே தெரியாத எடுக்க வேண கைக்குட்டையை எடுக்கும்பொழுது GLDG) G.GIGIGIGIT, . தெரியாமல் வைக்க முறையும் நிறக் எடுத்தபின் காகித சபையோருக்கும் க குழாயாகச் சுருட்ட
இந்தக் காட்சி GIGIGIGIGIT, GOE, மாறுகிறது? என்று ஆச்சரியப்படுவார்க
nasib, Ji,
உத்தரத்து முதற்கால்)
தொழில் பலிதம்
காா யா னு கூ ல ம
உயர்ந்தோர் நட்பு மனக் குறை நீங்கும் குடும்ப சுகம் உத்தியோகக் கெடுபிடி, ! மேலதிகாரிகள் சீற்றம் மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 02
கன்னி (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை
தொழில் மாற்றம் மனமகிழ்ச்சி, பணவரவு அன்னியர் உதவி முயற்சி பலிதம் ogg|Eusta, histop, IDMAMs han உயர்வு வெளியிடக் கல்வி விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
aŭ 11-17, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

...........................
595 GODEID , SigbjöEFSPILÓ
Gunsonus 56
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
வணக்கமுங்கோ
மறுபடி குழாய் போல TGsus Goi BFITUL GANG க்கும் இரண்டாவது டுத்து மறுபடி உள்ளே க்குட்டையை காகிதக் iளிவிட்டு, வெறும் க்குட்டையை சபை க் காண்பித்து, அந்த குட்டையை காகிதக் தி, முன்போல மந்திரக் மெது மெதுவாக
வாக்களிப்பெல்லாம் முடிஞ்சு தொல்லை விட்டுச்சுது எண்டு நிம்மதியா இருப்பியள் எனக்கெண்டால் வேறொரு சந்தோசமுங்கோ, உந்தத் தேர்தல் யார் யாருக்குச் சந்தோசமெண்டு சொல்லத் தேவையில்லை. சொன்னா நம்பமாட்டியள் என்ர கிளாஸ் மேட் ஒருவரை சந்திச்சனுங்கோ அவையளின்ர கட்டுப்பாட்டுக்க இவ்வளவு காலமும் இருந்ததால நல்லா மாறிப் போயிருப்பா முதலில் நிறக் கைக்னெண்டு நினைச்சன் ஆள் ஸ்டெடியாத்தான் வரச் செய்து அதைக் பேசுறானுங்கோ தான் GAITA, BEGYfai B5 விரித்துப் போட்டு, வேணுமெண்டு வரயில்லையாம பிணை க்குட்டையை நிறக் வைக்கத் தேவையில்லாத பயணமெண்டு உள்ளே வரும்படி தானாம் வந்தவனாம். பெடியளுக்குத் செய்து நிறக் தெரிஞ்சால் வம்பெல்லோ எண்டால் -ன் வெள்ளைக் வம்புதான். "சனங்கள வெளியால விட்டால் பும் சேர்த்து எடுத்து வம்பெண்டு நினைச்சா, வாக்குப் போடுறது
வைத்துவிட வேண்டும் யார்' எண்டு என்னையே திருப்பிக் நன்றாவது கைக் கேக்கிறான். ய்து இந்தக் காட்சியை "சரி யாருக்கு வாக்களிச்சனி அதச்
சொல்லு எண்டு விசயத்துக்கு வந்தன்
"சொன்னால் கோவிக்கக் கூடாது. க் காட்சியை நடத்தும் அவையள் சொல்லிச்சினம் எண்டதுக்காக ளக் கைக்குட்டையில் விட்டுக்கும் என்ர மனச்சாட்சி சொல்லுது கைக்குட்டை சிறிய எண்டதுக்காக வீணைக்கும் போட்டனான். போது அது காகிதக் என்னடா முத்துலிங்கம் கள்ள வாக்குப் மறுபக்கம் Qugssßu GUIL பவனோ வெண்டு (Bulu Hafdj ULI தன் ஓரங்கள்தான் போடாதையும் எனக்கிருந்த ஒரே வாக்குச் யே வர வேண்டும். சீட்டில ரெண்டையும் போட்டனான் எனக்குத் தை குழாயின் மேல் தெரியும் நான் போட்டது செல்லாமத்தான் வசதியாக இருக்கும். போகுமெண்டு போனாப் போகட்டும. வெள்ளைக் கைத் - எனக்குத் திருப்தி, அதுபோதும்"
"என்ன சிம்பிலா சொல்ற ஒவ்வொரு
டும்.
கைக்குட்டைக்குள்
பாழுது வெள்ளை நிறம் வாக்கும் பொன்னானதெண்டு உமக்குத்
வகையில் கவனமாக - தெரியாதோ'
டும் ஒவ்வொரு தெரியும் என்ன செய்யிறது. ஒவ்வொரு யும் நிறம் மாற்றி வாக்கும் பொன்னானது எணடு
அதை நாற்காலியின் சொன்னவனுக்கு அந்த வாக் கைப் கைக்குட்டை வெளியே போடுறவனுடைய எல்லா உரிமையும் வேண்டும் ஒவ்வொரு பொன்னானது எண்டு விளங்கயில்லையே கைக்குட்டையை இஞ்ச பார் காபூ நான் ஒருத்தன் மட்டும் குழாயைப் பிரித்து உப்பிடிச் செய்தனெண்டு நினைக்காதையும் 1ண்பித்துவிட்டு மறுபடி பத்துப் பதினைஞ்சு வருசத்துக்குப் பிறகு வேண்டும் வாக்களிக்க வந்த கன பேருக்கு எல்லாம் மறந்து போட்டுது. கோட்டில முட்டுதோ யக் கண்ட சபையோர் - இல்லையோ எண்டதெல்லாம் கவனிக்காம குட்டை எப்படி நிறம் தாறுமாறாத்தான் போட்டிருக்குதுகள் அறிய Uiquip முஸப்பாத்தி தெரியுமோ? II.
தொடர்ந்து வரும்.
UITGb GSGAVIÕLILI DÖD GLEDDED
சனங்களோட சனங்களா தம்பிமாரும் சேந்துதானே வாக்குப் போட்டவையள் நாங்கள் எங்கட வாக்களிக்கிற உரிமையை சரியாச் செய்ய வேணுமெண்டே இந்தமுறை இவ்வளவும் செயதவையளர் அங்க பேசேக்க சிங்கள தேசம் தேர்தலொன டை அறிவிச்சிருக்குது எங்கட தேசியத்தை உணர்த்திற வாய்ப்பாக சிங்கள தேசம் நடத்திற வாக்களிப்பில கலந்துகொள்ள வேணும் எண்டவையள் எனக்கு மட்டுமில்ல, கன பேருக்கு குழப்பமாக் கிடக்கு சிங்கள தேசம் தன்ர தேசத்தில தேர்தலை நடத்துதெண்டா தமிழ்த் தேசத்தில இருக்கிறவையள் ஏன் அதில வாக்களிக்க வேணும்? தமிழ்த் தேசத்திலேயே ஒரு தேர்தலை நடத்தி நாங்கள் வாக்களிச் சிருக்கலாமே எண்டு இனி கதைச்சுப் பிரயோசனமில்லை" எண்டிட்டு தன்ர வழுக்கத் தலையை தடவுறான்.
"இஞ்சபார் முத்து சில பிழையள் நம்மள அறியாமலே நடந்திடுது. நீயும் நானும் பேசி ஒண்டும் நடக்கப் போறதில்லை. எங்கட சனத்தின்ர தலையெழுத்தை யாரால மாத்த ஏலும் அந்த நேரத்தில நம் மட பிரன்ஸெல்லாம் கூடிக் கதைக்கேக்க போராட்டம், விடுதலையெண்டு திரிஞ்சதால இப்பவும் அந்தத் தாகம் தணிஞ்சதாத் தெரியல்ல. எனக்கெண்டாலும் எதையும் ஒப்பினாப் பேசிற சூழல் இருக்கு உங்களுக்கு அப்பிடியில்லை. சரி, உதுகளை விட்டிட்டு வா ஏதாவது குடிபபம்" எண்டு கூப்பிட்டன் "ச்சி.ச்சி.அங்காலப் பக்கம் நான் வரேலாது உன்னச் சந்திச்ச வரையில சந்தோசம் கொழும்பில எங்கட பழைய பிரன்ஸ்ஸ கேட்டதாச் சொல்லும் எண்டிட்டு (ELITLILLIGI.
என்ர கூட்டாளியை சந்திச்சதில சந்தோசமெண்டாலும் பிரிஞ்சு போகேக்க அழுகை வருமாப் போல இருந்திச்சுது என்னடா கந்தசாமியே சென்டிமெண்ட் காட்டுறானெண்டு நினைச்சுப் போடாதே யுங்கோ தவறுகள் நடக்கக் கூடாதென் டதுக்காக எவ்வளவுதான் நினைச்சாலும், சிலவேளை நம்மையும் மீறி சிலது நடந்திடுது எது எப்பிடிப் போனா நமக்கென்னவெண்டு ஒதுங்கிப் போக முடியாமக்கிடக்கு விளங்கினவையளுக்கு விளங்கியிருக்கும் விளங்காதைவையஞக்காக வேதனைப் படுறேனுங்கோ.
-അ
S S S S S S S S S S S S S S S S S
, GU - Dan. மீனம் சூரியன், மேடம் புதன், இராகு இடபம் வெள்ளி, செவ்வாய், மிதுனம் சனி, சிங்கம் வியாழன், துலாம் கேது 1404-2004இல் மேட சூரியன், சந்திரன் தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்)
துலாம் (சித்திரையின் Φω) + (φρυίδ, பின்னரை சுவாதி, விசாகத்து 扈Lü,鲇卯L鲇 முன் முக்கால்) முதற்கால்)
தொழில் பலிதம் Q5 la bioto.
உயர்ந்த எண்ணம், மனக் றை நீங்கும் அன்னியர் நட்பு உத்தியோகச் க்கல், வீண் பிரயாசம் மாணவர் கல்வி ாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம ATLib.
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 05
விருச்சிகம் (விசா கத்து நாலாங்கால அனுஷம், கேட்டை
தொழில் முயற்சி புதிய தொழில கிடைத்தல் |ன்னியர் உதவி, பலவிதப் பேறு Guitaisä asingtub, LDT SOM GAN GHAŃ6 plub, sagressi, suTifless OL Inuið.
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 06
காரியானுகூலம் பலவித
Guy, 9 gasfluit BCL, locatipalpiëf, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் 09.T.A.6000, IDTGM6If {{{W6úi ẩmÚu. விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 0.
மகரம் (உத்த ராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் மாற்றம், புதிய தொழில் முயற்சி குடும்ப சுகம் அன்னியர் நட்பு உத்தியோக மேன்மை பெரியோர் உதவி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
கும்பம் (அவிட்டத்துப் sisangoy, arguib, JILTA Cupsi முக்கால்)
Gastgjai Gud si colo, காரியானுகூலம் வெளியிட வாழ்க்கை, பலவித பேறு உத்தியோகக் கஷ்டம் lo sop Castò, prono svo o LITA விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 04
(jLL呜 நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) தொழில் மந்தம் காரியத் தடை அன்னியர் சகவாசம் குடும் கலகம் செலவு மிகுதி உத்தியோக (pu), GufCuri Tub, oli G g, púluib, (Bigiliula rólgéil, ailsigiliulaoi வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01
Dolf

Page 24
|அருள் ஞான ஜோதிடம் /
Gita
|
ATAK)RM பகுப் III Da LuLe. Består V T
Limer. Laar RIIArk, a ■ Presentasoner, Interne
நதி இரு III
Prof.Dr.P.K. SAMYCUIDIGAN),JP. | , titilt LL S TT LLC S S SSL S SLL aaS S0S
SL S SSSSS Y SS S S S S S S நோயேங்ாேப்புப் பாட
ÚLUM பொறுக்குமரையின் மிகப்பொருக்காசிப் போயுள்ளது சிறுதுணிகளை இது புரம் நூக்சிமவுத்துவிட் காட்பாட்டர் கிறிய-பாகிஸ்தாய் அவர்கள் ஒரே பாக்ஸ்பயிற்சி பெறுவதும், இந்திய வீர்
உற்சாகப்பத்துவதும் இரு நாடுகளுக்கியயே நன்றவை ஏற்படுத்தப் பெரிதும் உதவும் LL YT TTL LTTTTL YSS 0 LL LLTLLL TTT T LLL LLTTTTL LMLTL L TL கொண்ட தொடரின் முதல் பெஸ்ட் முன்பர்நகரில் நடந்தது அதில் இந்தியா பாகிஸ்தானை ஒரு இள்ளிப்பை கொர்டது. இவ்விரு வெற்றிகளுமே பாகிஸ்தான்மண்ணின் வரலாற்றுச் சாதனையை நீக்ழ்க்யுள்ளாகி ஆரம்பமாகியுள்ளது கிங் மகிழ்ச்சிக்கிபயாஸ்தாள் ஜனாதிபர்வே முஷாரம் வரும் TM WM தளர்வுப் போக்கை வெளிப்பத்தாதுவிட்பம் இனக்கர் பேச்சுக்கள் சிக்கலுக்குள் பொய்விடாமொன் தெரிவிக்கு
படத்தைப் பார்க்கும்போதே கடலுக்குள் சுரங்கப்பதை அமைத்துப் பயணம் செய்தால் இப்படித்தான் ருேக்குெ விட்டத்தட்ட அப்படிக்கான் துெ சீனாவின் அமைக்கப்பட்டுள்ள அற்புதமார்க் LLLLLLLLS TTLTLLL TTTTTTLTTLTLLL LLLLLLTTTT TTLT L TLT S LTLTLTLLL TTTTLL TTTTLLLLL LLLLLLTTTT TTL LTT TT தொட்டிங்கப்பூரின் பள்ளது சுற்றுவப் பிரயாணிகளைப் பெரிதும் கவரும் LTTTLL TTT TTTTL LTTTTS TTL TTLLLLLLL LLLLLL LLLLLL LTTT LTTTTTTL TLLT TT LTL LLTT LLTTTTLLLLS
இது GAMAWAkaiwi Surini siri af Ang GMT'IIFFIRMY MOCY IVAskofii TT TTTLLLLLLL LTT TTT LLLT LLLLTTL LLTLTTLLLLL வெடிக்க வைக்கும் போட்டிான் இது அவுஸ்திரேலியாவிள் எடின்பேர்க்ப்ரிங்க்ள் வடபெற்றுருவிழாவியே மேற்படி போட்டி நடைபெற்ாது சிறு தேங்காய் அடித்துக்கேள்விப்பட்டிருப்பிர்கள் சிலவேளை அடித்துயிருப்பிர்கள். இது கொஞ்சம்
williaur
॥ in
ாது பி Winte MurMufu | Th in a II, it II வரிக்கும் ந்
ADILoir IIIQ Byddwyr ாறு வாழ்ந்து
|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Paper at the G.P.O.(QD/8/NEWSD
நிபுணத்துவ கைரேகை
TAMILSK LAERER || || || || || moduler, og går over 100 || || -。 eks the handing
L.Mall. Da Labasert III. i
Frits,
IIT III BUTONOMIS , ! கேகங்காதரன் CMA) I நெரிதமிழ்நாள் விக்கப்படும் ''TRf'''Mt'''Sn'''Kr'''He'''
கமான யுத்தம்
彗
Munað fullúgals Bar, Ing, க்கு சிப்பாற்பட்ட ஒரு சமாதானக்கின் தம் துே இங்கியா - பாகிஸ்தானைப்
Orali fil Messi IIIa, IT FINA TWIN MI ளைப் பாகிஸ்தாள்கிரசிகர்கள்
ĪVIII, ாண்டது. மூன்று பெஸ்ட் ஆட்டம் லும் ஓட்டங்களாலும் வெர்ரி விபாவது டெண்ட் ாைசரிi ாவின் காஷ்மீர் விபத்தில் இந்தியா கின்றாமரிப்பிடத் தக்கது.
. . . . . . . மன்று யோசிக்குப்பீர்கள் 8 كانتᎧᎶᎧᎧé £(ᏋᏗ (86. D-Lee
UDDHISI NU
॥ si fisi i DIE LIJIET TIL OLIDIÓ Il Evil Outlant :
III, III finfirm ILIlliHDITAYLIlli | NHL NA LINJuli சிந்தப்ா ந்ேதியாவில் Bi murri Broth hiri | ITALI TIL | || LIKU
ாந்தரத் திருச் 2004
,
| | | | |