கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.04.25

Page 1
tered as a NewsPaper in Sri Lank
MURASU SRI LANKAS NATIONNA
- ООС || ক'তো 9 *
( (' '
GNU Glosofi bl. D
 
 
 

ΤΑΜΙ ΜΕΕΚ Υ
8.
förföll
(Libژن)5ق.)II(3
ரை
stillai
'
ËR TUji i ri,
KIUDU ‘ DIUTUU

Page 2
ԱնԱնIն ஆண் 1ჩ* தம்
- = ஆண்ட 5ñILD Gumas Lió, lui El Gumassió , JimgCumas Ló s | aSL6)IGir {9)Jdi,
ஞானயோகம் என்ற நான்கு யோகங்களைப் பற்றி ÄZMI RÄN * A | 6605(3) D ||
*醬。 鱷。 95 DIGIő GUIöÉlő60Glub gólj, Egilletően, I. செய்தார் என்
சில யோகங்களைக் கலந்தோ பின்பற்றி வாழ்வின் = - கண்கலங்காத
ADL "La FujiGO)3, SOGOL I : (Élt. 116-5-8)
@ 560.5 டய முடியும் என்ற இந்து GELDUB தவறு செய்யாத மனிதர் இவ்வுலக
ീn விவேகானந்தர் öQms) மிகவும் | எவ்வளவோ தவறுகள் செய்து வலியுறுத்திக் கூறியுள்ளார். பிறப்புக்களுக்கு மட்டுமல்ல நண்பர்க
மேற்கூறிய யோகங்கள் மூலமாகப் பண்பட்ட
9960601&56I 6JTIDLIL LI GLITISH, GIGO DI மனிதன் முத்திப் பேற்றை எய்துகின்றான். இது : GJITUNGANUGGE 6 அர்த்தமுள்ள எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எனது உயிரைக்கப்பற்றியவர் என் இந்து சமயம் கூறுகின்ற அர்த்தபுஷ்டியான தத்துவ இதற்கான காரணம் என் துன்ப ே
உண்மையாகும் வேளையிலும் அவர் பாதங்கள் எ
டிருப்பதாலேயே
。 இதை வாசிக்கும் ஒவ்வொருவ
சிவரு அ. அரசரைத்தினம் சேனையூர்-00 ஆசிக்கிறேன் 62.
கவிதைப் போட்டி இல5 LI(jlaiidi5(35jhuII a66sila))
இடம் உள்ள வரை இ
பிடித்துள்ள வியக்க வைத்த கவிதை
அவர்கள் வென்றுவிட்டார்கள்
nigi Gulcalib, கூடிப் பேசுகிறோம்,
கூடிப் பேசுவோம் - இது கூட்டணியாய் இருந்து பிரிவு எப்போது s Not அணிகளை பற்றி நெல்லும் உமியுமாய் امام ஆ. விஜயதர்ஷ இருந்தவர்களே W Ν °_岛岛Q6
இனி எம்மை அவர்கள் வந்து பார்க்க மாட்டர்கள் எங்கள் குறைகளைக் C2aSL "Las LDITL"LTIiTa56iTI 6lId('IDII (9 ("Lá IDIL Liatróil ஏனென்றால்.
அவர்கள் வென்றுவிட்டர்கள் பிரிந்துவிட்டார்கள்
த நகுலேஸ்வரன் கூட்டமைப்பாய் எதிரும் புதிருமாய் N சிவாநந்தா தேசிய பாடசாலை கூடியிருந்து கீரியும் பாம்புமாய் DE 896 。 குடிபோதையில் எலியும் பூனையுமாய் - தமக்குள்
நடககும் மண்ட்ை உடைத்துக்கொண்ட் | لكارتويزة" கூட்டமைப்பினுள் இ PEGI LID இவர்கள் இன்று - வருகின்றார் குத்து வெட்டு எப்போது பிரியும் "ந்ேதில்ேெ 5.Graci கருணாவைக் காணில் GO Gl. கூட்டமைத்து - இது எல்லாம் ஒட்டுக் கேட் நெஞ்சு ፵5ff፴I " வாக்காளரை ஏமாற்றும் கேலிப் _|| E: Lillg. Li. S S S S பம்மாத்து இன்னொரு தொல்லை. ம ଚ0 கண்களைத் தி தெறகும் கரு0ெ0I is, LDOTUTE GOT, GITIS, GLIT எமக்கொரு தலைவர் க1 ᏍᏛᎶᏡ திருகோணமலை ်မျိုး" | தெ என்று இயம்பி S S S S S S S S S S இன்பம் காண்போம் 0ெ 5ԱԵID N புவனேஸ்
ஏ.ஏ.எம். பர்சாத், .i. "...if 6lIII
மதுதான் ူမျိုF] LGİ GİLGöGÖ.
B IÉlőGI GIá, élgöt N L o U o ID ட விலையோ? (சிறுமை) Ν
G6ofuqüb gruommuom GLmühl afl. 蠶 Ν
குடித்து - - - - - பேசுவதோ விர வசனங்கள் Ν
கும்மாளமிட்டு கொடுப்பதோ நிறைவேற்ற முடியா
குதுகலித்து வாழவா 'l; வாக்குறுதிகள்
so η மக்களை ஏமாற்றி வென்றதும்
ಘ್ನ | ಬ್ಲೀಡಿಂಘಿ | ಬ್ಲ್ಯಾಕ್ |
TÉIGHLIGI 9
Q)||8ნსტ கூட்டமைப்பு இதுதான் \ எம்மக்கட தலைவர்களுக்கு IDGoIII. Ga, IILIGOgi, எம்.சி. கலில், \ அ. சந்தியாகோ, ஹப்புத்தளையூர் is G) (PGO GO - 05, as GOTL9.
| | | | | | | S SS S S S S S S S S S SS SS SS S S S S S S S S S S S
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நான் தினமுரசு வாரமலர்ப்
பத்திரிகையின் இணைபிரியாத SHF ಹಾ|| 而] EFTEDES خیبر
LLLLLT TTTLLTTT TTT TTTTTTTTTT SSSSSSSSSSSSSS
விருந்தாக வரும் தினமுரசே Tமுர்வேன்சேவை SCT య உனக்கு எனது வாழ்த்துக்கள்
கன்னித் தமிழ் ஓங்க காவியம் அ.கா.மு. றிஸ்வின், படைத்த நெய்தல் நகர், தினமுரசே! மூது - 01. தித்திக்கும் ஓசையாய்
(UPDDOLD GIGOL, BIGOI(UPUGO ! தினமுரசின் சித்து வாரமுதல் பூப்பறிக்க உன் GAGOSTGOOI, CBEITIGAOLDITLILI LIĞ5&ÉTABLÉ) GJIT DOGJ மண்ணில் தோன்றினாய் முரசே உன் வாழ்க்கையின் நடைமுறையை அனைத்தும் இசைக் கருவியாய் தவறாது எமக்கு அறிவிப்பாய் செவிமடுக்க வைக்கின்ற வணனப புதுமை கொணட முரசே! முரசே! உன் சித்து மாபெரும் வித்து உன் கவிதைகள் அனைத்தும் M
முத்தமிழ்ச் சுடராய் உள்ளத்தை l கிருபா 51, கொள்ளை கொண்ட முரசே!
கல்லித்தீவு, உன் சேவை அனைத்தும் N Αν (όν காரைதீவு - 04, Super. N S S S S S S S S S S S S S S S சு. சந்திரசேகள், ܝܠ - at Jin antíg) செட்டிததோட்டம. gfui அவர்களு க்கு „ვაჟი ქ100“ மதிப்பிற்குரிய 9 ÜLIT ரிய முரசு வழங்கும் அம்சங்கள் 蠶 முரசின் மூன்றாம் பக்கச் செய்திகள் இ θύ QuốGAųjö IV) அம்சங்க തsuി
வேறெந்தப் பத்திரிகைகளிலும் வெளிவராத பகுதியி க்கு (ിബ
GalluUÜİLL" (Bib GailLULuriya:GC36ITII 3,60)6 flagöz qorğr. சிறுவர்க" மேலும் pygآفتا 巫、6、 இருந்தாலும் கடுகு அமைந்: atălui 醬 சிறிது காரம் பெரிது’ என்ற உண்மையை ᏧᏁᏍ 15Ꮻ Ꮻ
உணர்த்துகிறது.
Gib.dll as GSG). இலக் வி கல்முனை - 05. தங்கள "リ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர் அன்பு என்றும் நல்ல பொருளும் கெட்ட குறையாது OLIEGILD "FIG"
வர் அருளும் நிதியும் கொண்டவர் நம் நாம் எப்போதும் நல்ல விடயங்களையே பேச II. எளிய மனத்தோரை தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்துக்கொள்ள 'ர'தி இது பேச ஆரம்பிக்கும்போது நல்ல விடயமா? திய த்தார் என் நெஞ்சே நீ மி :என்று சிந்தித்துப் பேசுவதே சிறந்தது
Nicol || ன்று விடுவித்தர் என் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவிக் LLL LLL LTLTTT TTY0 LL TTTTTS S LLLLLL YTT M 0MMa KLL0S K0 00 T 00aa S
கொண்டிருக்கின்றாரோ அவர் நல்ல விஷயத்தைப்பே ல் எவருமில்லை என் வாழ்க்கையில் அல்லது மெளனமாக இருந்துவிடட்டும் என்று ளேன். அதேபோன்று என் உடன் 蠶 @呜
SS ЂПЛО Ц5| ိါ"း" မျိုး" ဖီါိ 'ဂျီ எமது உள்ளம் பாழடைவதற்கு தேவையற்ற பேச்
ருமுறையல்ல. மூன்றுமுறை சென்ற மிது 'ெ குவித்துவிடுதிெ
இயேசு ಇಂದ್ಲಿ தகாத பேச்சுக்களைத் தவி IGOGILDIGO LDL (BDG). G, GIGO 3GOIL
இதயத்தோடு இணைக்கப்பட நல்ல பேச்சுக்களையே பேச வேண்டும் ஒரு மனித S S S S S S S S S S S S S S S S S S இருக்கும் நல்ல பொருளும் கெட்ட பொருளும் Y CL S TTM SYL L S YTTMT LLLTLL T TTLLLS S S
சய் அருள்சாமி, இராஜவல்ல ...-
உங்கள்
UTC)
6.
ஏன் இந்தப் Ungur?
S S S S S S S S S S S S S S S S S S S S S S எனிதன் மண்ணுலகத்தை ஆண்டு முடி იუნეეiaეეriodflეს (წყ;mგუimum), ყ;ტიე] N 100||50||10|തുമ്ന 鲇° 盟、
விட்டு விண்ணுலகத்தை ஆள முயற்சிக்கி :Iஅதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் இந்த நூற்றாண்டில், மலையகத்திலே இன் ஐ:|கடிதத் தொடர்புகள் ஆமை வேகத்தி 臀|微 臀 "|குறைவான வேகத்திலேயே சென்றுகொள் Ippriża N Iருக்கின்றன.
கவிதைப் போட்டி இல. 559 ஆமாம் ஒரு நிமிடத்திற்குள் உலக
GEN glo XOyó : தபெஇல-1772, முழுவதும் தகவல்களைப் பரிமாற்றக்கூட ОД. வாய்ப்புக்கள் இருக்கின்ற இந்தக் காவட
L டத்திலே மலையகத் தோட் Las . . . . அவசரத் தேவைக்காக தந்திச் சேவை உ இந்து நேரத்திற்குக் கிடைக்காமல் மக்கள் சிரமப்
GAIII (RL GUI செயெடுத்தாலும் .
வில் ஒத்தா" ந் |கிறார்கள் எந்தக் கட்சிக்கரன் இத்தாடிகள்தான் நமது நாட்டில் கிராமங்கள், நகரங்கள்
வாங்கிக் கொடுத்த கட்ட து மூலை முடுக்கெல்லாம் தபால் ஊழியர்கள்
LIII ஒசிச் சாரயமோ இது 蠶 செந்தில் GESIT 195660GGuy தந்திகளையோ да எஸ்.பி.பி. கணேஷ், ! முருகன் சென்று கொடுக்கிறார்கள். ஆனால், தோட்ட 5 ITGOOTL9-L19. பதுளை புெறங்களிலே - துரைமார்களின் காரியாட kL L L L L L L L L L L L L LSLLTTM TMM TTTTT T TTTTTLLS
ཡིན་། உன்னைத் தவிர. இதில் இன்னும் ஒரு வேடிக்கை
விடயம் என்னவென்றால், நாட்டில் எல்
உண்மை நிலைகளைத் தருவதில் உனக்கு நிகள் இனத்தவர்கள் போல்தான் தோட்டப் நீயே மக்களும் தபால் கட்டணங்களைச் செலுத் ಇಂಗ್ಡಿ! கிறார்கள்
s". மரணச் செய்திகள் கூட தகுந்த நேரத்தி சினி விசி கிடைக்காமல் ஏழை மக்கள் அவதி தேன்கிண்ணம் கிறார்கள் மலையக மக்களுக்கு ஏன் இந்த
கதி? மலையக அரசியல்வாதிகளி GOTOGOTITLD USSLD - GITÉSEGONGIT கவனத்திற்கும். UITGN) தொலைத் தொட
உன் பணி தொடர அமைச்சருககும் இந்த விடயத்தை என் வாழ்த்துக்கள் முன்வைக்க விரும்புகிறோம். இந்த உரிை
Lổ[06000 GIIñö 61605ẳ(0,6I (3G)]LJä|2 நா. பிரியா, D நதி @ @
மொறகொல்ல,
- ஆறுமுகம் சந்திரமோகன்
நியூ பிக்கொக் குறம்
மேற்பிரிவு
புஸ்ஸல்லாவ S SS SS S S SS SS S S S S S S
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்-உட்பட சகல طروادي سيلتقيؤ تلك اسمه
தொடர்புகளுக்கும்: 193"? göngy ály OI (DIJU, GOITIJLDA),
நின்றது ' AO 蠶° தபெஇல-1772கொழும்பு للوكالقمر إلى القليلا
த்திை AVÄG தொலைபேசி: 4514282
წ. QWენ. ფ511 தொலை நகல் (Fax); 4513266 çıxdövWy10 မျိုးရိုး -GIDIni: (E-mail):
murasu (asltnet.lk
鄂 gi. 25.6D 01, 2004

Page 3
தமிழரர் எம்.பி.க்களுக்குப்
வடக்கு கிழக்கு இனப் பிரச்சினை எத்தில் இந்தியாவை முன்தள்ளிச் தப்படுத்தி இக்கட்டான நிலை பன்றினைப் புலிகளுக்கு ஏற்படுத்தச்
ரிகா அரசாங்கம் பெரும் சியெடுக்கிறது. நோர்வேயை ஓரங்கட்டி தியா முன்தள்ளப்படுமானால் பாரிய லுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டிய வியேற்படும். இதனைத் தவிர்க்கும் வித்தில் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளு றத்துக்குள்ளும் வெளியிலும் செயற்பட டும் என்று கடந்த இருபதாம் திகதி நொச்சியிலுள்ள புலிகளின் நடுவப்
பணிப்பாளரும், மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டவருமான பா. அரியநேந்திரன் கிளிநொச்சிக்குச் சென்றிருந்தபோதும் புலித் தலைவர் களுடனான சந்திப்பில் கலந்துகொள்ள வில்லை. எனினும், அரியநேந்திரன் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டிய விதம் பற்றி அவருக்கு விளக்க மளிக்கப்பட்டது.
இந்தியாவுடன் பகைத்துக்கொள்ளாமல் தொடர்ந்தும் நேச உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை எம்பிக்கள் எடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்தப்பட்டது. புலிகளின் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை முன்வைத்தே வடக்கு,
கிழக்குத் தமிழ் பெறப்பட்டதென்பதைப் தொடர்ச்சியாக வ வெளிநாட்டுத் தூதுவ ஸ்தானிகர்களையும் விளக்குமாறும் தமிழ் கொண்டார். "ஐக்கிய கூட்டமைப்பு இந்தியா செயற்படுவதற்கான இறங்கியுள்ளது. அது கூட்டமைப்பின் அதி இருந்தால் உத்தேச இ கூட்டுப் பாதுகாப்பு ஒ கைச்சாத்திடப்படும் அ
ஹமாஸ் தலைவர் கொ6 அமெரிக்காவில் பாதுகாப்பு
விகளின் தலைவர்கள் சந்தித்துப்
போது வலியுறுத்திக் கூறினர். விகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் வள் மற்றும் சுதா மாஸ்டர் ஆகியோர் கொள்கை விளக்கத்தை அளித்தனர். பதவியை இராஜினாமாச் துகொண்ட மட்டக்களப்பு தமிழர் வாழ்வுக் கழகப் பிரமுகர் கிங்ஸ்லி நாயகம் தவிர்ந்த ஏனைய 21 க்களும் இந்தச் சந்திப்பில் கலந்து எம்டனர் மட்டக்களப்பிலிருந்து வரும் தமிழ் அலை பத்திரிகையின்
பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத் தலைவர் அப்துல் அசீஸ் ரன்திசி இஸ்ரேல் நடத்திய
ஹெலிகொப்டர் தாக்குதலில் கொல்லப்
பட்டமைக்குப் பழிவாங்கப்படுமென்று மேற்படி இயக்கம் அறிவித்ததையடுத்து இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. கடந்த மாதம் ஹமாஸ்
I_့် "u"းကြီးမိ။ ஸ்தாபகத் தலைவரான சேய்க்
- - - - - - - - ம =
அஹமத் யாஸிடு தாக்குதலின்போது
குறிப்பிடத் தக்கது. ஹ அரசியல் பிடத் போராட்டத்துக்கு உ நாடுகளுக்கு விடுத்திரு
நாடுகளில் விை தாக்குதல்களுக்கு நம்பப்படுகிறது.
கிழக்குக் கடலில் ரோந்து அத
கிழக்குக் கடற்பரப்பில் கடந்த வாரம்
தினகரன் பத்திரிகையின் முன்னாள் முதல் கடற்படை மற்றும் விமானப்படையின் ஆசிரியர் ராஜரீகாந்தன் கடந்த கூட்டு ரோந்து நடவடிக் கைகள் திகதி செவ்வாய்க்கிழமை காலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக விமானப் படைத்
டைப்பால் காலமானார். இலங்கை
தளபதி எயர்வைஸ் மார்சல் டொனால்ட்
ஸ்ட் கட்சி இலங்கை முற்போக்கு பெரேரா தெரிவித்தார். தாய்லாந்திலிருந்து தாளர் சங்கம் ஆகியவற்றில் இணைந்து புலிகளின் ஆயுதக் கப்பலொன்று கிழக்கு
என்று செயற்பட்ட இவர் சிறந்த ஆக்க நோக்கி வருவதாகச்
கியகர்த்தாவுமாவர்.
அமைச்சரவைப் பதவியைப் பொறுப்பேற்றதேன்
அரசாங்கத்தின் சேவைகள் தமிழ் மக்களுக்கு நேரடியாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், ஊழலற்றதும், வினைத்திறன் மிக்கதுமான சேவை களுக்குத் தொடர்ந்து கிடைப்பதை வநாட்டவுமே அமைச்சரவையின் பதவிப் ப்பை ஏற்க முன்வந்தோம்" என்று பியின் செயலாளர் நாயகமும் விற்பனை அபிவிருத்தி, இந்து சமய வல்கள் தமிழ் மொழி மூல சாலைகள் அபிவிருத்தி, வடக்கு ற்பயிற்சி அமைச்சர் டக்ளஸ் வந்தா தெரிவித்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அது ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் எந்துகொண்ட நாங்கள் ஈழ மக்கள் நாயகக் கட்சியாகச் செயற்பட்டு வின்றோம். ஐக்கிய இலங்கைக்குள் தன சகவாழ்வைக் காண்பதற்காக பில் கூட்டாட்சியுடன் மாநில சுயாட்சி ட்பட வேண்டும் என்பதை எமது கையாக எப்போதும் முன்மொழிந்து விறோம் இந்த நிலைப்பாடு 1994, 2000 மற்றும் 2004 ஆண்டுகளில் நடைபெற்ற பருமன்றப் பொதுத் தேர்தல்களிலும், டாட்சித் தேர்தலிலும் மக்கள் முன்
f) IE 56TIL
பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டி
ருந்தது. இதேவேளை தி கிழக்காக நூறு கட அப்பால் இன்னுமொரு வதாகவும் சிங்கள ஊ ருந்தன. இது குறித் தலைவரிடம் கேட்டபே ரோந்து நடவடிக்ை ஒன்றென்றும் ஆயுதக்க சம்பந்தப்படவில்லையெ 120 மில்லி மீற்றர் மோ மீற்றர் மோட்டர்கள்
| , பாகங்களுடன் சில வா
- டக்ளனர் விளக்கம் தாய்லாந்துத் துை தெளிவாக முன்வைக்கப்பட்டு மக்களின் புறப்பட்ட கப்பலொன் அங்கீகாரம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது கிழக்குக் கரை நோ எனவே, தமிழ் பேசும் மக்களின் தென்று இரகசிய
அங்கீகாரத்துடனும் ஒத்துழைப்புடனும்
அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் எமக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட்ட
கெளரவமேயாகுமென்றும் சொன்னார், !
சகித்துக் கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் விரும்பாத தமிழ்க்
இதனைச்
கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர், தம்மைப் பின்னணியிலிருந்து இயக்குபவர்களின் பாராட்டைப் பெறுவதற்காக எம் மீது கறை பூச முற்பட்டு
கிடைத்துள்ளதாகப் தினசரியொன்று செய்தி குறிப்பிடத் தக்கது.
6uL 966)I நிலையத்தின் சுவிஸ் கி 0.05.2004 சனிக்கிழமை ந முத்தமிழ் விழா ஒன்றினை செய்துள்ளனர். கவியர
நிற்கின்றனர். இத்தகையவர்கள் தமது நாடகம், சிறுவர் நிகழ்ச்
கடந்தகாலச் நினைவுபடுத்திப் பார்த்துக்கொள்வது நல்லது கபட நோக்கங்களுடன் கூடிய இத்தகையவர்களது விமர்சனங்களுக்குப்
செயற்பாடுகளை போட்டிகள் மற்றும் கலை
நடைபெற ஏற்பாடாகிய நிகழ்ச்சியில் கலந்து பிள்ளைகளின் பெற்றே
பொதுமக்கள் செவி சாய்க்கப் போவதில்லை தொடர்பு கொள்ளவும்
என்பது நிச்சயம். இதற்கு எமக்கு கிடைத்துவரும் பாராட்டுக்களும், வாழ்த்துச்
செய்திகளும் தகுந்த சான்றுகளாக அமைகின்றன என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தழ்
கையை விரிக்கின்றது கண்காணிப்புக்
46
தொடர்புகொள்ள ே Gemeinshaft, Zentru BOdenacker 25
தொடர்புகளுக்கு 0 93 O2, 01, 361 58
வித் தலைமை சார்புப் புலிகள் சம்பூரிலிருந்து இராணுவக் டாட்டுப் பகுதியையும் தாண்டி கருணா அம்மானைத் தற்கு மட்டக்களப்பிலுள்ள புலிகளின் பாட்டுப் பிரதேசத்துக்குள் நாரென்று தமக்குத் தெரியாதென புத்த நிறுத்தக் கண்காணிப்புக் வின் பிரதித் தலைவர் ஹக்ரப் விட் தெரிவித்தார். கடந்த ஒன்பதாம் பெரிய வெள்ளிக்கிழமை நாளன்று புலிகள் கிழக்குப் புலிகளின் பட்டிலுள்ள கொக்கட்டிச்சோலை, மாறு தரவை குடும்பிமலை, குடிச்சாறு பகுதிகளுக்குள் களுடன் புகுந்து தாக்குதல் ளனர். இது குறித்து வின் செயலாளர் சிறில் ஹேரத் டை அழைத்துக் கலந்துரை
தே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
பாதுகாப்பமைச்சின் அனுமதியின்றிப் புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையக் கூடாதென்பது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட விதியாகும். இந்த நிலையில் தாக்குதல் நோக்கோடு வெருகல் ஆற்றைக் கடந்தும் அம்பாறையிலிருந்தும் கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பரப்புக்குள் பிரபாகரனுக்குச் சார்பான புலி அணிகள் ஊடுருவியுள்ளன. இதற்கு யுத்த நிறுத்தக் கணி காணிப்புக் குழு உதவியிருக்கலாமெனப் பலத்த சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் பல தரப்புகளிலிருந்தும் கிளப்பப்படுவது இங்கு குறிப்பிடத் தக்கது.
புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனரென்றும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனரென்றும் ஏற்றுக்கொண்ட ஹோக்லான்ட் தமது ரோந்து நடவடிக்கைகள் இரவு வேளைகளில்
tiñ 25 GID, 0, 2004 -
தீவிரமாக இடம்பெறு இதனைப் பயன்படுத்தி ஊடுருவியுள்ளனரெ அத்துடன் எல்லா இ நடவடிக்கைகளை
கஷ்டமானதென்றும்
கிடைத்திருந்தால் திட்ட எடுத்திருப்போமென்று குறித்துக் கருத்துத்
மாகாண இராணுவ
"யுத்த நிறுத்த மீறல் இ தமிழ்ச் செல்வனுக் 95AJÍ 56TTIT 6Ú GEFÜLL பதிலளித்தார். அது ச கண்களில் மண்ணை இராணுவக் கட்டுப்பாட் வன்னிப் புலிகள் 2 ளென்பதும் கசப்பான பத்திரிகையாளரொரு
 
 
 
 
 
 

களின் ஆணை மண்ணில் பாதகமான விளைவுகளை பாராளுமன்றத்தில் ஏற்படுத்தலாம் ஒப்பீட்டளவில் ஐக்கிய தேசிய யுறுத்துவதோடு, முன்னணியுடனும் நோர்வே போன்ற களையும், உயர் ஸ்கன்டினேவிய நாடுகளுடன் நெருங்கிச் ந்தித்து இவற்றை செயற்பட முடியும் ஜேவிபி, ஹெல உறுமய
போன்ற தீவிரவாத சக்திகளும் பிரச்சினைகளைக் கிளப்புவதால் ஆதரித்தோ எதிர்த்தோ செயற்பட்டுச் சிங்கள தேசத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டது. இதேவேளை, கருணா சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றியும்
செல்வன் கேட்டுக் மக்கள் சுதந்திரக் வாடு நெருங்கிச் டவடிக்கைகளில் தோடு சுதந்திரக் ாரம் ஸ்திரமாக
ங்கை இந்தியக் அங்கு எம்.பி.க்களுக்கு விளக்கிக்
பந்தம் விரைவில் கூறப்பட்டது.
| வடக்கு, கிழக்கு இதேவேளை, வடக்கு கிழக்கு நிர்வாக
== == = அதிகாரத்தைப் புலிகளை முன்னிறுத்தி கையேற்க வேண்டுமென வற்புறுத்துமாறும்
h6); வடக்கு நிர்வாகத்தைத் தனது கைக்குள்
而 கொண்டுவந்து செயற்படும் ஜனாதிபதியின்
முறியடிக் விளக்கப்
BILL5605 (UPDU195(5) IDTOLD 661T66L இஸ்ரேலின் LILL
கால்லப்பட்டமை சூழ்நிலைகளைப் பொறுத்து வடக்கு மாஸ் இயக்கத்தின் கிழக்குத் தமிழ் மக்களின் நலனை பிலி தமது முன்னிறுத்தி சிங்கள தேசச் செயற் வுமாறு முஸ்லிம் ப்டுகளுக்கு முகங்கொடுக்கலாமாவென 5(95LD 9|60)LpLJL|, U6\) வடபகுதி எம்பியொருவர் கேட்டபோது,
ரவில் பாரிய
- ( | )|III Ol||Jj
1 மக்கள் ஜனநாயகக் கட்சிச் i| Qgu ASIGIT நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ் ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் வாழ்த்துச் செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ளார். கங்கள் தெரிவித்தி TE "EG G” TRIGO " ' போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரேயொரு து இந்தக் கூட்டு உறுப்பினர் இவராவார். விவசாய விற்பனை * அபிவிருத்தி இந்து சமய அலுவல்கள் தமிழ் பல் விவகாரத்தோடு மொழிமூலப் பாடசாலைகள் அபிவிருத்தி, னறும வடக்குத் தொழிற்பயிற்சி அமைச்சராகவும் ட்டர்கள், 80 மில்லி I : தேவானந்தா பதவியேற்றுக்
ருகோணமலைக்குக் ல் மைல்களுக்கு கப்பல் நடமாடு
மற்றும் உதிரிப் :: ಇಂದ್ಸ್ ಕ್ಲಿ..._e.L: ... |றமுகத்திலிருந்து | , S S S S S S S S S S S று இலங்கையின்
கிப் புறப்பட்டுள்ள
தகவல்கள் இந்தியாவின் பதினான்காவது பிரபல சிங்களத் லோகனத் தேர்தல் மற்றும் சில மாநில வெளியிட்டிருந்தமை சட்டசபைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட -- --! வாக்களிப்பு கடந்த 20ஆம் திகதி R - செவ்வாய்க்கிழமை எதிர்பார்க்கப்பட்டதைப்
Nics பாரியளவு வன்செயல்களின்றி அமைதியாக நடந்ததாகவும் பாஜக கூட்டணிக்கும் சோனியா காங்கிரஸ் கூட்டணிக்குமிடையில் கடும் போட்டி இந்திய தேர்தல்
ளையினர் எதிர்வரும்
பகல் 120 மணிக்கு நிலவியதாகவும் நடத்துவதற்கு ஏற்பாடு அவதானிகள் தெரிவித்தனர். இந்திய
ங்கம், கருத்தாடல், வரலாற்றிலேயே முதல் தடவையாக சிகள், அறிவுத்திறன் மின்னஞ்சல் வாக்களிப்புக் கருவிகள் நிகழ்ச்சிகள் என்பன பயன்படுத்தப்பட்டதால் சாதாரண பாமர ருக்கிறது போட்டி மக்களும் பின்தங்கிய குக்கிராம மக்களும் கொள்ள விரும்பும் மிகுந்த சிரமத்துடனேயே வாக்களித்தன ர்கள் முன்கூட்டியே ரென்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சுமார் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட
இந்தியாவிலும் தேர்தல் மோசடிகள்
அவ்வப்போது இதுபற்றி ஆராயலாமென்று தமிழ்ச்செல்வன் பதிலளித்தார். இதற்கிடையில் வடக்கு கிழக்கில் தன்னாட்சி அதிகாரசபை புலிகளிடம் கையளிக்கப்படாவிட்டால் மாற்று
நடவடிக்கைகளை எடுக்கவேணடி வரலாமென வற்புறுத்துமாறும் கோரப்பட்டது. மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரனுடனும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
---
ஆலயப் பகுதியில்
LOTGMifibi hii Debija தேர்வு மேளாக்கல நீத்தேக்க
பகுதியில் ரீ சண்முகானந்தா சுவாமி கோயில்
இடத்தில் BI60M (BLD BLSUI)S 60556MI60 F60U ஈடுபட்டிருப்பதாக அகில இலங்கை இந்து மாமன்றம் இந்து சமய விவகார அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இதனால் அக் கோயிலின் சுற்றாடல் பகுதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்துமாமன்றம் அமைச்சரைக் கோரியதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட பகுதி Qu. அத்தியட்சகருடன் தொடர்புகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பணித்துள்ளார். அத்துடன் இந்துமாமன்றப் பிரதிநிதிகளை அழைத்து மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்று நடவடிக்கைகள் மற்றும் நிரந்தரத் தீர்வு குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். "ಇಂಗ್ಡಿ 9,60ULD, D "It GI அமிழ்ந்து போயிற்று 19, 94ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த ஆலயத்தைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது 6) Ghada, Gil அதனைத் தடுத்து நிறுத்திவிட்டனரென்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
மின்னஞ்சல் வாக்களிப்பு இயந்திரங்கள் முதற் கட்டத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட பதினான்கரைக் கோடி மக்கள் முதற் கட்டத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். கோடிக்கணக்கான இந்திய மக்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் கைநாட்டு மட்டுமே போடத் தெரிந்தவர்கள். இவர்களுக்கு மின்னஞ்சல் வாக்களிப்பு இயந்திரங்கள் புதுமையாகத் தெரிந்தன என்றும் அவர்கள் கூறினர்.
மின்னஞ்சல் வாக்களிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதால் கள்ள வாக்குகள் போட முடியாதாவென்று கேட்டபோது, அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்கு அதிகாரிகளுக்கும், தாதாக்களுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை யென்று பதிலளித்தார் ஒருவர்.
Unter Affoltern 63FIf, as பரப்பும் வதந்தி
820 04 80, Ol. "தவகப் பகுதிகளில் எமது O9. அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் மேலதிகப் பொலிஸாரும், கடற்படையினரும்
எதுவித உண்மையும் இல்லை. தீவகப்
பகுதிகளில் எமது கட்சி உறுப்பினர்களுக்குப் வதில்லையென்றும் பொதுமக்கள் எதிர்ப்புக் காட்டி வருவதாகக் ய வன்னிப் புலிகள் கூறப்படுவதும் உண்மைக்குப் புறம்பானது" றும் சொன்னார். என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ங்களிலும் விடுத்துள்ள
மேற்கொள்வது தெரிவித்துள்ளது. தமக்குத் தகவல் அதில் மேலும் தெரிவிக்கப்பட் ட்டமாக நடவடிக்கை டுள்ளதாவது :
தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளை நிலைநிறுத்து : வதற்காகத் துணிவுடனும், விவேகமாகவும் ம்பெற்றுவிட்டதென்று செயற்பட்டுவரும் எமது கட்சியின் ј, () i filiju (3 செயற்பாடுகளைச் சகித்துக்கொள்ள முடியாத விசமிகளே வீண் வதந்திகளைப் பரப்புவதில்
ಶnqug 1910 முனைப்பாக உள்ளனர். இதனையே இராணுவத்தினரின் இத்தகைய வதந்திகள் எடுத்துக் காட்டுகின்றன. தூவிவிட்டுத்தானே ஐக்கிய இலங்கைக்குள் சமாதான பகுதிகளுக்கூடாக சகவாழ்வைக் காண விரும்பும் மக்களின் நிருவியிருக்கிறார்க ஜனநாயகபூர்வமான விருப்பங்களையே எமது ண்மைதானென்கிறார் கட்சி பிரதிபலித்து வருகின்றது. இதனைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் அவதூறு
சொன்னார். இது
ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதில்
அறிக் கையொன்றில்
பரப்பி, எம்மைச் சொந்த மண்ணிலிருந்து அகற்றலாமெனக் கனவு காண்கின்றனர். இந்த முயற்சி பலிக்கப்போவதில்லை என்பதைக் கடந்த தேர்தலின் மூலமாகப் பொதுமக்கள் துணிவோடு எடுத்துரைத்துள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோது துணை இராணுவ அணி என்று வர்ணித்தும், பின்னர் நெடுந்தீவில் முற்றுகையிட்டும் எமது கட்சியினரை சொந்த மண்ணிலிருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வெற்றிகரமாகச் சமாளித்து, கடந்த தேர்தலின் மூலமாகவும் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான குரல் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அபாண்டமாகப் பழி சுமத்துவதிலும், அவதூறு பரப்புவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கு கொழும் பிலிருந்து இயங்கும் சில
ஊடகங்களும் துணை போவதுதான்
வேதனைக்குரியது. சொந்த மண்ணிலிருந்து மக்களை அகதிகளாக வெளியேற்றுவது என்பது எந்த வகையிலும் ஆரோக்கியமான அரசியலுக்கு அத்திவாரமாக அமைய
முடியாது. இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Page 4
pygif
புதிய பாராளுமன்றம்
அன்புள்ள உங்களுக்கு 6ከIGööI moዘርD. இந்த வாரத்தில் நிகழப்போகும் முக்கிய நிகழ்வு புதிய பாராளுமன்றத்தின் அமர்வாகும். 18ஆவது பாராளுமன்றமாக அமையும் இப் பாராளுமன்றம் புதிய முகங்கள் பலவற்றைக் கொண்ட புதிய சேர்க்கைகளை உருவாக்கிக்கொண்ட ஒன்றாக உள்ளது. இப் பாராளுமன்றத்தில் ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கதலைமையில், முஸ்லிம் கட்சிகளான நுவா, அஷ்ரப் காங்கிரஸ் ஆகியவற்றையும் தமிழ்க் கட்சியான கபிடிபியையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸம் இதில் இணையுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அரசாங்கத்தில் ஆளும் கட்சியில் இருந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள் இம்முறை எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். எவ்வாறாயினும், வடக்கு - கிழக்குப் பகுதிகளைத் தவிர மற்றைய பகுதிகளில் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ள தேர்தலென உள்நாட்டு வெளிநாட்டு goanofluraliasing ஏற்றுக்கொள்ளப்பட்ட இத் தேர்தலின் மக்கள் தீர்ப்பை யாவரும் மதிக்க வேண்டியது ஜனநாயகப் பண்பாகும். அதனால் பழிவாங்கும் மனோபாவமோ, கோபதாயங்களோ பாராட்டாது மக்களின் நலனை முன்னிறுத்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும். அதேவேளை, புதிய அரசாங்கத்திற்கு முக்கியமான சில பொறுப்புகள் உண்டு நேர்மையும் செயற்றிறனும் கொண்ட நிர்வாகத்தை ஏற்படுத்துதல், இலஞ்சம், ஊழல்களை ஒழித்துக் கட்டல், தொழிற்சங்கப் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணல், மக்களுக்கு வெளிப்படையாக இருத்தல், மக்கள் பணத்தையும் அதிகாரத்தையும் பொறுப்புணர்வுடன் கையாளல், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல், உற்பத்தியையும் தொழில் வாய்ப்பையும் சந்தை வாய்ப்பையும் பெருக்குதல் நீண்டகால யுத்தத்தால் சீரழிந்து போன பகுதிகளைப் புனரமைத்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இணையாக வளப்படுத்துதல், நாட்டின் உட்கட்டுமானத்தை சமகாலத் தேவைகளுக்கு அமைய விஸ்தரித்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை இலகுவாக ஈடேற்ற வழிசெய்தல், சர்வதேச உறவுகளை மேம்படுத்தி இலங்கைக்கு உலக மட்டத்தில் கண்ணியமான பெயரொன்றை நிலைநாட்டுதல் இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மிக முக்கியமாக இலங்கையின் புரையோடிப்போன இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் திர்வொன்றைக் காண்பதற்கான ஆக்கபூர்வமான வழிவகைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இப் பாராளுமன்றத்தில் ஆட்சிபீடம் ஏறியவர்களுக்கு உள்ளது. அதேவேளை வெறுமனே போட்டி அரசியலை மட்டும் மனதிற்கொள்ளாது, இனப் பிரச்சினைக்குத் தர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகளும் பொறுப்புணர்வுடன் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் மக்களின் மிகுந்த ஆவலுக்கு மத்தியில் ஆரம்பிக்கும் இப் புதிய பாராளுமன்றம் அவர்களின் ஆதாங்கங்களைப் பூர்த்தி Glavilu வழிவகுக்க வேண்டுமென்பதே இன்றுள்ள எதிர்பார்ப்பு
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
gdfanfluit.
தல முடிந்து புதிய அரசாங்க அமைக்கப்பட்டுவிட்டது. அதன் பிரதமர மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் மற்றும் 1 அமைச்சர்களும் ஜனாதிபதியா நியமிக்கப்பட்டும் ஆகிவிட்டது. ஆனாலு இன்னும் சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
இதில் உடனடியான கேள்வி, பாராளுமன்றத்தி பெரும்பான்மை கொண்ட ஆட்சியை இப் புதிய அரசாங் எப்படி நிலைநாட்டப் போகிறது என்பதே இதற்குப் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கேள் இப் புதிய அரசாங்கம் இலங்கையின் இன பிரச்சினைக்கான தீர்வைக் காண என்ன வழிவகைகை
மேற்கொள்ளப் போகிறது என்பது இதேவேளை, கட
அரசாங்கம் எதிர்நோக்கிய அதே பொருளாதா பிரச்சினைகளை இந்த அரசாங்கம் எப்படிச் சமாளிக் 6LITáDgil,
இப்படியான கேள்விகளுக்கு மத்தியில் நோக்கும்பே இப் புதிய அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்நோ வேண்டியிருக்குமென்பதை மறுப்பதற்கில்லை.
முதலில் இந்த அரசாங்கம் பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கான வழிவகைக
சிக்கல்கள் என்ன என்பதை எடுத்து ஆராய்ந்தால், தேர்தலில் கட்சிகள் பெற்ற பாராளுமன்ற ஆசனங்க பின்வருமாறு உள்ளன.
ஐ.ம.சு.கூட்டமைப்பு 105 ஐ.தே.முன்னணி 82. தமிழரசுக் கட்சி 22 ஜாஹெல உறுமய 09 முஸ்லிம் காங்கிரஸ் 05 மலையகமமுன்னணி O ஈ.பி.டி.பி. O
இதன்படி எந்த ஒரு கட்சியும் ஆட்சியமைப்பதற்கா அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. அதாவ பாராளுமன்றத்தின் மொத்த ஆசனங்கள் 22 ஆட்சியமைப்பதற்கு 13 ஆசனங்களாவது தேை இதேவேளை சபாநாயகருக்கு ஒருவரை நியமிச் வேண்டுமென்பதால் ஆட்சியமைக்கும் கட்சி அல்ல கூட்டரசாங்கம் 14 ஆசனங்கள் கொண்டிருப்ப அவசியமாகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அதி கூடி ஆசனங்களாக 105 ஆசனங்கள் கிடைத்தாலும் அக் க ஆட்சியமைப்பதற்கு மேலும் சபாநாயகர் உட்பட ஆசனங்கள் தேவை. இதை எப்படி அது ஈட்ட போகிறதென்பதே பிரச்சினை
ஐ.தே.மு.வைப் பொறுத்தவரை அதனால் இம்மு ஆட்சியமைப்பது சாத்தியமில்லை. ஆனா ஐ.ம.சு.கூட்டமைப்பை ஆட்சியமைக்காமல் தடுப்பதற் முயற்சியெடுக்கலாம்.
ஐ.தே.மு.வைப் பொறுத்தவரை 82 ஆசனங்க பெற்றிருந்தாலும் அதில் 6 ஆசனங்கள் இலங்ை
யாப்பை மாற்ற முற்படும்போது அதே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப் பிரச்சினை தீர்வுக்கான யாப்பு மாற்றங்களையும் மேற்கொள்வதற்கு விழைவதே விவேகமானது, ஆனால், இடைக்கால நிர்வாக சபையைக் காரணம் காட்டி, இத்தகைய சந்தர்ப்பத்தை உதாசீனம் செய்தால் வரலாற்றுத் தவறொன்றுக்கு மறுபடி வித்திட்டவர்களாகிவிட நேரிடும்.
தொழிலாளர் காங்கிரஸினுடையது. அத்துடன் அதர் மேலும் இரு தேசியப் பட்டியல் ஆசனங்களைய அதனுடன் ஏற்கெனவே கொண்டிருந்த உடன்பாட்டின் ஐதே.மு. வழங்கியுள்ளது. இதனால் தற்போது இ.தொ. 8 ஆசனங்களைக் கொண்டுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸுடன் ஐ.தே மேற்கொண்டிருந்த உடன்பாட்டின்படி அதற்கும் நாள் தேசியப் பட்டியல் ஆசனங்களை அது வழங்கியுள்ள
இந் நிலையில் ஐ.ம.சு.கூ. பெரும்பான்மை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் சில உண்டு
அதில் ஒரு வாய்ப்பு ஐ.ம.சு.கூ. 103 ஈபிடிபி 1, இ.தொ.கா. எனச் சேர்த்துக்கொண்டால் 14 ஆசனங்க6ை பெற்றுக்கொள்ள முடியும்
ஐதேமுவில்தான் இதொ.கா போட்டியிட்டது என ஐ.ம.சு.கூ. ஆட்சிக்கு உடனடியாக ஆதரவு வழங்கின
திை
 
 
 
 

LU SOITTFITTIšāSrið $ர்நோக்கும்
魅 G
哑 |LÊ
ST,
油 IG)
ஐ.தே.மு. கொடுக்க வேண்டிய 2 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெறுவதில் சிக்கலேற்படலாமென்பதால் இ.தொ.கா. பொறுத்திருக்க நேர்ந்தது. எனினும் தேசியப் பட்டியல் ஆசனங்களை அறிவிக்கும் காலக்கெடுவுக்குள் இ.தொ.காவுக்குச் சேரவேண்டிய இரு ஆசனங்களையும் ஐ.தே.மு. அறிவித்துவிட வேண்டியிருந்தது. தற்போது அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இ.தொ.கா. என்ன முடிவு செய்யப்போகிறது என்ற கேள்வி காத்திருக்கிறது.
இ.தொ.கா தன்னைத் தனியான கட்சியாகவும் சுதந்திரமாக எந்த அரசாங்கத்துடனும் இணைந்து கொள்ளக்கூடிய உரிமை கொண்டதாகவுமே கூறி வருகிறது. முன்னரும் ஒரு தடவை, தொண்டமான் இ.தொ.காவுக்குத் தலைமை வகித்தபோதும் ஐ.தே.க வில் இணைந்து போட்டியிட்டு வென்று பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் சேர்ந்து அமைச்சராகப் பணியாற்றினார். இதற்கு ஏதுவான வகையில் அவர் ஐ.தே.க.வுடன் உடன்படிக்கை செய்திருந்தார்.
இது போல இம்முறை ஆறுமுகம் தொண்டமானும் செய்ய வாய்ப்பு உண்டு இது ஐதேகவுடன் ஆறுமுகம்
தொண்டமான் எத்தகைய உடன்பாட்டை மேற்கொண்டிருக்கிறார் என்பதைப் பொறுத்த விடயம் எனினும் தேர்தல் உடன்படிக்கை பாக்கியிருப்பதால் வடமேல் மாகாண சபைத் தேர்தலின் பின்னரே ஆறுமுகன் தொண்டமான் அரசாங்கத்தில் இணைவது குறித்து முடிவெடுப்பாரென நம்பப்படுகிறது.
இது சாத்தியப்படாவிட்டால் அடுத்தது என்ன? முஸ்லிம் காங்கிரஸ் இணையுமா? அவ்வாறு இணைந்தாலும் ஐ.ம.சு.கூ. 105, ஈபிடிபி 1, முஸ்லிம் காங்கிரஸ் 5 எனில் 11 ஆசனங்களே கிட்டும் ஐ.தே.மு. வழங்கிய தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நால்வரையும் சேர்க்க முடியுமா என்பது அவர்களது உடன்பாட்டைப் பொறுத்தது. அவ்வாறானால் 115 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முன்வருமா என்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம் காங்கிரஸின் எதிர்த் தரப்பினராக ஏற்கெனவே ஐமசுகூ வில் கூட்டுச் சேர்ந்திருக்கும் அமைச்சர் அதாவுல்லாவின் அஷ்ரப் காங்கிரஸ் மற்றும் பேரியல் அஷ்ரப்பின் நுவா ஆகிய கட்சிகள் உடன்படுமா என்பது கேள்விக்குரியது. இவற்றைவிட அடுத்ததாக உள்ள வாய்ப்பு ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவைப் பெறுவதே அவர்களின் 9 ஆசனங்களைப் பெற முடியுமாயின் 115 ஆசனங்களைக் காண்பிக்க முடியும். ஆனால் ஜாதிக ஹெல உறுமயவைப் பொறுத்தவரையில் தாம் எந்த அரசாங்கத்துடனும் இணையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். இந் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதவரை இது சாத்தியமில்லை.
இத்தகைய நிலைமையில் அடுத்து உடனடியாக எதிர்நோக்குகின்ற பிரச்சினை என்னவென்றால் சபாநாயகர் தெரிவு எவ்வாறாவது இந் நிலைமையைக் கையாண்டு ஐ.தே.மு. தனது பிரதிநிதி ஒருவரைச் சபாநாயகர் ஆக்கிவிடத் தெண்டிக்கிறது. அப்படி தனது சபாநாயகரை அமர்த்திக்கொண்டால் அடுத்த கட்டமாக அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானமொன்றைக் கொண்டுவந்து அரசாங்கத்தால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாது செய்துவிடுவதே அதன் நோக்கம்
எனவேதான் சபாநாயகர் தெரிவு இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. ஐ.ம.சு.கூவைப் பொறுத்தவரை சபாநாயகர் தெரிவில் ஏற்கெனவே 100 வாக்குகள் சார்பாக உள்ளன. ஐதே.மு.விற்கு இருக்கும் 82 வாக்குகளில் இதொகாவின் 8 வாக்குகளையும் மு.கா.வின் 4 வாக்குகளையும் நடுநிலை வகிக்கும்படி செய்துவிட்டால் அது 70ஆகக் குறைந்துவிடும் ஜாதிக ஹெல உறுமயவின் 9 வாக்குகளையும் இவ்வாறே நடுநிலையாக்கிவிட்டால் பின்னர் மீதமுள்ள தமிழரசுக் கட்சியின் 22 வாக்குகளையும் மமமுவின் வாக்கையும் சேர்த்தும்கூட ஐதே.மு.வால் வெற்றியிட்ட முடியாது போய்விடும் அதேவேளை அரசாங்கம் ஜாதிக ஹெல உறுமயவின் 9 வாக்குகளை ஈட்டிக்கொள்ள முடியுமானால் அதற்கு இச் சவாலை மிக எளிதாக முறியடிக்கக் கூடியதாகிவிடும், ஜா.ஹெ.உ அரசாங்கத்தில் இணையாவிட்டாலும் அரசாங்கம் நடப்பதற்கு உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளது.
அரசமைப்பதில் இத்தகைய சிக்கல்கள் இருப்பது ஒருபுறமிருக்க, இந்த அரசாங்கம் எப்படி இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு வழி காணப்போகிறது என்பது அடுத்த விடயம் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அரசியலமைப்பு நிர்ணய சபை என்ற சபையாகப் பாராளுமன்றத்தை மாற்றி அதன் மூலம் அரசியலமைப்பை மாற்றலாமெனக் கருதுகிறது. இதற்கு ஏதுவாக ஐ.ம.சு.கூ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்
வாரமலர்
TGUDUUR
இதற்கான மக்களாணையைக் கோரியிருந்தது
இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கா வேண்டுமெனில் தற்போதைய அரசியல் மாற்றப்படுவது அவசியமென்பது சகல உணரப்பட்ட ஒன்று. ஆனால், இவ்வ அரசியலமைப்பு மாற்றத்தைச் செய்வதற்கு தமி கட்சி உறுப்பினர்கள் பெரிதும் விரும்பவில்லை அவர்கள் புலிகளின் கோரிக்கையான இடை நிர்வாக சபையையே வலியுறுத்துகின்றனர் தொடர்பாகப் புலிகளுடன் மேற்கொள்ள பேச்சுவார்த்தையிலும் இது எதிரொலிக்குெ தெரிகிறது. அவர்கள் தமது இடைக்கால நிர்வாக கோரிக்கைக்கு இணங்கினால்தான் தொட
ఢ
இை
பேச்சுவார்த்தை என வலியுறுத்தக் கூடுமென்பே அண்மையில் தமிழ்க் கூட்டமைப்பினர் வெளியிட்டுள் கருத்துக்களில் தெரிகிறது.
ஆனால், இது உடனடிச் சாத்தியமற்ற ஒன்று அவ்வாறான ஒன்றை வழங்கக் கூடிய நிலை அரசிங்கம் இல்லை, அரசாங்கத்திலுள்ள ஏனைய கட்சிகள் இதற்கு இணங்கும் என்பது சந்தேகமே இ நிலையில் அரசியல் யாப்பு மாற்றத்தை அரசாங்க முன்னெடுக்கும்போது அதில் தமிழ்ப் பேசும் மக்கள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான விடயங்களை ஆராய தவறினால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிட நிலைக்கு நாம் உள்ளாகிவிடலாம். அரசாங்கத்தை பொறுத்தவரை இம்முறை அரசியல் யாப்பை மாற் வேண்டிய சொந்தத் தேவைகளும் உள்ளன. குறிப்பா ஜனாதிபதி தனது பதவிக் காலத்தின் பின் அரசியலி நீடிப்பதற்கு பாராளுமன்றத்திற்குப் பிரதமராக வ வேண்டுமாயின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் யாப்பு மாற்றத்தை மேற்கொள் வேண்டியுள்ளது. அத்தோடு தற்போதைய தேர்த முறையால் மக்களின் எண்ணக்கிடக்கை சரிவர பிரதிபலிக்கவில்லையெனக் குறைபடும் அரசாங்க அதை மாற்றியமைப்பதிலும் தீவிரம் காட்டுகிறது.
இத்தகைய காரணங்களால் யாப்பை மாற்ற முற்படும்போது அதே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இை பிரச்சினை தீர்வுக்கான யாப்பு மாற்றங்களையும் மேற்கொள்வதற்கு விழைவதே விவேகமானது. ஆனால் இடைக்கால நிர்வாக சபையைக் காரணம் காட்டி இத்தகைய சந்தர்ப்பத்தை உதாசீனம் செய்தா வரலாற்றுத் தவறொன்றுக்கு மறுப வித்திட்டவர்களாகிவிட நேரிடும்
இதேவேளை அரசாங்கம் எதிர்நோக்கும் அடுத் சவால், பொருளாதாரப் பிரச்சினையாகும் வெளிநாட் நிதியுதவிகளை ஈட்டுவதற்கான நம்பிக்கையை இந்த அரசாங்கம் தேடிக்கொள்ளுவது அவசியமாகும் ஐ.தே.மு. அரசாங்கத்தால் மக்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற முடியாதிருந்த நிலைமையைச் சீர்திருத்தி முன்கொண்டு செல்வதற்கு புதிய அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்கள் என்ன என்பதே அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய விடயமாகும் தனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டுமெனக் கூறுகின்ற அதேவேளை பொருளாதா வளர்ச்சியை ஏற்படுத்த மாற்றுத் திட்டங்களை வகுக் முடியுமா என்பதை இந்த அரசாங்கம் நிரூபிக் வேண்டியுள்ளது.
இலஞ்சம் ஊழலற்ற செயற்றிறன் மிக் அரசாங்கத்தைக் கட்டியமைப்போமென இவர்கள் கூறிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்த வேண்டியவ களாகவும் உள்ளார்கள். இவற்றுக்கு மத்தியின் தற்போதைய யுத்தமற்ற நிலைமையைத் தொடர்ந்து பேணக் கூடியவாறு பக்குவமாகக் கையாள வேண்டியுள்ள அதேவேளை, வடக்கு கிழக்கில், கப்பம் வரி போன்ற சட்ட விரோத செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளார்கள்
இதேவேளை தற்போது அரசாங்கத்தில் கூட்டு சேர்ந்துள்ள கட்சிகளிடையேயான நல்லுறவைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய அவசியமும் அவர்களுக்கு உண்டு இதற்கு விட்டுக்கொடுப்பு சகிப்புத் தன்மையும் நிறையவே தேவை. ஆனால் அவை மிகக் குறைவான எமது அரசியல் கலாசாரத்தில் எப்படி நின்றுபிடிக்கப் போகிறார்கள் என்பதை அவர்களேதான் நிரூபிக்க வேண்டும் நிரூபித்தால் அது இலங்கையில் முதலாவது முன்னுதாரணமாக அமையும்
s. 25.01, 2004

Page 5
சிறுவர்களைப் பலவந்தமாகப் புலிகள் படைகளில் சேர்த்துவருகிறார்கள் என்று சுட்டிக்காட்டியபோது மறுப்பறிக்கை விடுவதிலும் மறைப்பதிலும் காட்டப்பட்ட தீவிரம் இப்போது பொய்த்துப் போயிருப்பது காலம் கடந்த உண்மையாகும். 2004 நான்காம் மாதம் ஒன்பதாம் திகதி இரவு கருணாவுக்கு எதிரான தாக்குதல்கள் வன்னிப்
புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதைத்
தொடர்ந்து நடைபெற்ற முக்கிய நிகழ்வாக படைச் சேர்ப்பில் இணைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதும், கருணாவினால் விடுகளுக்கு அனுப்பப்பட்டதும், மேலும் சிறுவர்கள் தாங்களாகவே ஆயுதங்களை வீசிவிட்டு உறவுகளைத் தேடித் தப்பித்து ஓடியதும் இதுவரை காலமும் இல்லாத அளவில் மிகப் பரிதாபகரமானதாகவும், சந்தோசமானதாகவும் இருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றுமொரு விடயமாக இதுவரை விடுவிக்கப்பட்ட வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட - 18 வயதுக்குக் குறைந்தவர்களில் அதிகமானவர்கள் சிறுமிகள் என்பதேயாகும். இந்தச் சிறுமிகள் முடிகள் வெட்டப்பட்டும், சத்துக் குறைவினால் ஒட்டிய வயிறும் வரண்டுபோன உடம்புமாக கிடங்குக்குள்ளிருந்து தோண்டி எடுக்கப்பட்டவர்கள் போன்றும் காட்சியளித்தனர். அவர்கள் உடுத்திருந்த இராணுவ ஆடைகளை அந்தந்த இடங்களிலேயே கழற்றி வீசிவிட்டு பெற்றோர், உறவினர்கள் கொண்டுவந்திருந்த புதிய ஆடைகளை அணிந்துகொண்டு தங்கள் பெற்றோர், உறவினர்களின் துணையோடு வீடு திரும்பியபோது வெளிப்பட்ட மகிழ்ச்சியை வர்ணிக்க சொற்கள் இல்லை எனலாம். பதினைந்து, பதினாறு வயது மதிக்கத் தக்க இவர்கள் பயிற்சிக் காலத்தில் அநுபவித்த சித்திரவதைகள் சொல்லிலடங்காது. இன்னும் கூட மட்டு - அம்பாறைப் பகுதிகளில் தங்கள் பிள்ளைகள் தங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டதையும், பின்னர் பிள்ளைகள் அநுபவித்த ாரங்களையும் சொல்லி மண் அள்ளித் நூற்றும் பெற்றோர்கள், "விடுதலை, தேசியம், சுதந்திரம் என்பவையெல்லாம் வெறும் போலிக் கோசங்கள். இவைகளைச் சொல்லி எங்கள் பிள்ளைகளைப் பலி கொடுக்கும் எவரும் ாசமாகப் போவார்கள்" என்று திட்டித் தீர்க்கின்றனர்.
இதேவேளை கருணா அணியிலிருந்த சுமார் 200க்கும்
றுவர்கள் படைகளில் சேர்க்கப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். கடந்த காலங்களில்
அதிகமான 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை யுனிசெப் நிறுவனத்திடம் கையளித்திருக்கும் புலிகள், ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களின் நல்வாழ்வுக்காக யுனிசெப் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க
தமி ஒட்டுமொத் எதிராகவும் போ C
இரு
வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தவிரவும் வறுமை நிலைமை, சுதந்திர வாழ்வு தடுக்கப்படுகின்றமை, கல்வியைத் தொடர முடியாமை என்பனவே இச் சிறுவர்கள் இயக்கத்தில் சேர்ந்துகொள்வதற்கு பெரும் காரணங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இக் கூற்றில் உண்மை இருக்கின்ற அதேவேளை மேற்படி சூழல் உருவாகக் காரணிகள் என்ன? அவ்வாறான காரணி உருவாகக் காரணகர்த்தாக்கள் யார்? என்பது பற்றி எதுவும் பேச முன்வராமை கவலைக்குரியதே. இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் நீண்ட காலப் பிரச்சினையோடு ஒப்பிட்டுப்
மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களிலேயே மேற்குப்பிட்ட இரு பிரதான கரணங்களினாலும் fyllisti UMLhafi இணைந்துகொண்டுள்ளனர் என்றால் இவை கூட மறுக்கப்பட்ட திறந்தவெளிச் சிறையாக வாழ்ந்துகொண்டிருக்கும் வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் வாழ்ந்து வரும் |lisis)|6| lys), fljJljy alls) இவற்றால் இதுவரை எத்தனை ஆயிரம் சிறுவர் சிறுமிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பார்கள் அவர்கள் எப்போது சர்வதேசத்தின் முன்னால் விடுவிக்கப்படப் போகிறார்கள்
பார்க்கும்போது வறுமை, நிச்சயமற்ற வாழ்வு, பதற்றமான எதிர்காலம் GTIGSLIGANGAI LIGOLä. GaillGOL விளக்குவிக்க உதவும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதை எப்படித்
திட்டமிடுவது? முதலாவதாக சிங்களத் தரப்பை
LJ60) L8660 GMT, தாக்குதல் மக்க
முக்கியமாகிறது. பொதுமக்கள் குண்டு வெ
பொதும் மேற்கொள் தாக்குதல்கை Daias Gifaði LIIGIGO ஆயுதங்களை கெடுபிடி போன்றவை முல LIGODLufgOTU இடைவெளிை Gigil Godunatiju வறுமை, நிச்சயம fpGuita செல்வாக்
நிவாரணங்
D DIT GAILLIKIG, GINGGANG பிரதான காரணங் LIGODLa5 Gafai 66003 என்றால், இை
தி வாழ்ந்துகெ பெருநிலப்பரப்பு Dä, 35 GafGOLGI வாழ்வு இவற்றால் ஆயிரம் சிறுவர், ! சேர்ந்திருப்பார்கள் Fig. விடுவிக்கப்படப் சிறுவர்களின் இரு
யுனிசெப் நிறுவ சிறுமிகளும் ச
ESƏDSA)60)LD69)Li sığdığı வுக்கு அடி போட்டது
ன் எண்டு சுரேஸ்ானவர் பிற நிகழ்ச்சியில
| Ti Sul DITETI
u OSI) Giulio
வேணுமாம் GIS போர் நிறுத்த ஒப்பந்தம் Goudig ||5|| #12) 60 uit
} OG GUQULAGi seg 3: பாவுக்கு விரட்டினதைச் சரியெண்டு பாலகுமாரண்ணை சரியாத்தானே விருக்கிறார். இப்ப ரெண்டு பேரும் தானே சேந்திருக்கினம் அட
இதை நேரத்தோ GLUG) 51 Tag Tra த்தியிருக்கலாமெல்லோ நீங்கள் கொண்டு பெடியளை துரோகி கிப் போட்டீங்களே இது நியாயமோ!
தீவகத்தில வீணைக்காறளின் ட்களை உடைச்சு எரிக்கிறதில தீவிரமா மைாம் ரெண்டெழுத்தார். ബസ്സ് ഞഖuതെ ബ
பிலயிருந்து வெளியேத்திப் போட
செய்தவையள் மக்களின்ர GILLIGDOG GIFTGÅNGÖ 560)GNOLÓGIA) LLGNÉISINGTON போட்டுக்கொண்டது போதாதெண்டு இது வேறையாம். பிடிக்காதவையெண்டால் பிணத்தையும் தோண்டி எரிப்பம் எண்டு காட்டினவையளெல்லோ இது எரிக்கிற
கலாசாரம் எல்லோரும் கன்ன முடுங்கோ.
வடகிழக்கில நடந்த தேர்தல் மோசடியானது எண்டு சொல்லினம் இதப் பத்தின மூச்சே விடாம இருக்கிற எங்கட வீட்டுக்காறர் இருபத்திரெண்டு பேரும் செத்துப் போனவையளாலையும் காணாமல் போனவையளாலையும், சின்னவனை பெரியவனாயும் மெஜிக் பண்ணித்தானே கொண்டு வந்தவை.
எங்க பேராசிரியர் ஒருவர்
25- CID 01, 2004
சொல்லிறார் பதின
LGLD, E, LIT oli 66 சொல்றதோ? மனிச ஜஸ்ட் ஒவரோ இ பன்றிக்குட்டிகள் யானைக்குட்டி சத்தமாச் சொல்லா
வீட்டுக்குள் GLI (5LD 6sso Go G நிக்கினமே. தேர்த என்ன நினைக்கிறி UIT. 9 - 9056)J69)J கவுண்டமணி, செந் Gg|Topli , "G இருபத்திரெண்டு Ioir), gior, giúil. (IIII ஒரு சிற். அவைய பாஸாம் ஏன் தெர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத்தின் எதிரியாகவும், சிங்களச் சமுகத்திற்கு |ட்ட வடிவத்தை மாற்ற ண்டும். அப்படியானால் பாதுமக்களில் ஒளிந்து
திரும்புவதற்காக அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்க புலிகள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.
சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள் பெற்றோர்
சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. சிறுவர், சிறுமிகளின் சிதைக்கப்பட்ட எதிர்காலம் இப்படி ஆரம்பிக்கப்பட்டபோதும் இப்போது இச் சிறுவர், சிறுமிகளை இயக்கத்திலிருந்து விடுவிப்பதாக
துகொண்டே சிங்களப்
தாக்குவதும், எதிர்த் ளை நோக்கி வருவதை றுதிப்படுத்துவதும் மிக மற்றுமொரு விடயமாக கூடுகின்ற இடங்களில் ஒப்புகளை நடத்துதல், டயினர் தேடுதல்களை க்களின் வீடுகளுக்குள் நம்படியாக கெரில்லாத் ா நடத்துதல், மேலும் னப் பொருட்களுக்குள் கடத்தி படையினரின் யை அதிகப்படுத்துதல் மாகவும் மக்களுக்கும் க்கும் இடையில் பாரிய யப் பேணிக்கொள்வது பன கடந்த காலத்தில் ட்டதன் விளைவாகவே ற வாழ்க்கை என்பன 1ள் விடயத்தில் பெரும் குச் செலுத்தியுள்ளன. ாவுக்குப் பொருட்கள், கள் கிடைக்கக் கூடிய டக்களப்பு அம்பாறை ய மேற்குறிப்பிட்ட இரு களினாலும் சிறுவர்கள் எந்துகொண்டுள்ளனர் வ கூட மறுக்கப்பட்ட ந்தவெளிச் சிறையாக ாண்டிருக்கும் வன்னிப் க்குள் வாழ்ந்து வரும் வறுமை, நிரந்தரமற்ற இதுவரை எத்தனை றுமிகள் இயக்கத்தில் அவர்கள் எப்போது தேசத்தின் முன்னால் பாகிறார்கள்? அந்தச் ன்ட வாழ்வு எப்போது ஒளிபெறப் போகிறது? னம் ஏனைய சிறுவர், தாரண வாழ்வுக்குத்
பன்றிக் குட்டிகளை எக்குட்டி மேலெண்டு L555'te 6üğü க்கு வாய்க்கொழுப்பு லையோ அது சரி பார் அந்த ஒரு i? Gil EGIGOE). EééEn,
இருபத்திரெண்டு ாட ஒரு ஆளும் முடிவுகளைப் பத்தி i எண்டு முன்னால் கேட்டன் ஆள் i Longs Enfoldinus டெழுத்தாருக்கு aj 960) QALLIGT வீணைக்காறருக்கு GILL Mrs Gimimo மே. நியாயம் ஒரு
தமது பிள்ளைகளை மீட்டுச் செல்கிறார்கள் எனக் கொட்டை எழுத்தில் படங்களுடன் செய்தி வெளியிடும் பத்திரிகைகளும் ஏனைய ஊடகங்களும், வட முனையில்
பரிதவிக்கும் சின்னஞ் சிறுவர்களும் இவ்வாறு விடுவிக்கப்பட வேண்டும் என ஏன் ஒரு குரலைத் தன்னும் வெளியிடாமல் இருக்கின்றன? ஒருவேளை இதுதான் தேசிய விசுவாசமோ. மற்றுமொரு விடயம், புலிகள் அமைப்பிலிருந்து தப்பி ஓடிய விடுவிக்கப்பட்ட ஒப்படைக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் இயக்கத்தில் சேர்த்துக்
சர்வதேச சமுகத்திற்குக் காட்டிக்கொள்வதானது, ஐக்கிய நாடுகளின் சிறுவர் தொடர்பான கோட்பாடுகளை மதிப்பதாகக் காட்டிக்கொள்வதோடு கருணாவே
இத்தனை பராயமடையாத சிறுவர்களையும் போர்ப் பயிற்சியில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார் என்று காட்டுவதற்காகவும் இருக்கலாம். ஆனால், மறுபுறத்தில் மேற்படி நடவடிக்கையானது தன் பல்லைக் குத்தித் தானே மணந்து பார்ப்பதாகப் படுகிறது. தவிரவும், வன்னி நிலப்பரப்புக்குள் சர்வதேச
பிரதிநிதிகளின் சுதந்திர
கொள்ளப்பட்ட காலமானது இரண்டு அல்லது முன்று வருட காலப்பகுதியாகும். இது கூட கருணா தன்னிச்சையாக இயங்கிய காலப்பகுதியான 2004 ஏப்ரல் ஒன்பதாம் திகதிக்கு முன்னைய 41 நாட்களுக்குள் எவரும் புதிதாகப் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொள்ளவுமில்லை. இணைத்துக்கொள்ளப்படவுமில்லை. அப்படியாயின் புலிகளின் வன்னித் தலைமையின் நேரடி வழிநடத்தலில் இருக்கும்போதே இச் சிறுவர்களும் சிறுமிகளும் வலுக் கட்டாயமாகச்
பதவி எடுத்து சனத்துக்கு வேலை செய்யப்
போகினமாம் எப்படியிருக்கும் பாஉவின்
ஜனாதிபதி நாற்பத்தி அஞ்சு விதமான வாக்குகளை எடுத்துவிட்டு அரசிய லமைப்பை மாத்தப் போறாரெண்டால் தமிழ் மக்களையும் தொண்ணுற்றாறு வித வாக்குகளைப் பெற்றிருக்கிற தமிழ்க் கூட்டமைப்புக்கு ஏன் தனி நாட்டு கோரிக்கையை முன்வைக்க முடியாதெண்டு சிங்கள தேசத்தைப் பார்த்துக் கேக்கிறன் எண்டாரே சுரேஸானவர் அட மனுசா இதென்ன தொண்ணுற்றாறு செத்தவனும் சின்னவனும் இல்லாதவனும் வாக்குப் போட்டா ஐநா சபையையும் பிடிப்பியள் அது இருக்கட்டும் நாற்பத்தி அஞ்சு வீதமெண்டது முழு நாட்டிலையுமெல்லோ. güGuoji) ja LDI LID
கதை விடுதே' என்னாச்சு நல்லாத்தானே இருந்தியள்
நடமாட்டத்திற்கும் சிறுவர் உரிமைகள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதற்கும் வழிவிட வேண்டும். அத்தோடு நின்றுவிடாமல் அப் பகுதியில் போர்ப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கும் பராயமடையாத சிறுவர், சிறுமிகளும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப புலிகள் வழிவிடவேண்டும். கிழக்கு மாகாணச் சிறுவர்கள், சிறுமிகளைப் போன்று வடமாகாணத்திலுள்ள சிறுவர், சிறுமிகளும் இயக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதோடு எவ்வித அச்சுறுத்தலுமற்ற வாழ்வு எல்லாச் சிறுவர், சிறுமிகளுக்கும் இனியேனும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாம் மகிழ்ச்சிகொள்ள முடியும்,
O
விதந்தானே எண்டத மறந்திட்டியளாக்கும் கதைக்க வேணும் என்பதுக்காக இப்பிடி
கருணாவின் பிடியில இருந்து மட்டு அம்பாறையை விடுவிச்சவுடனே ரமேஸானவரை எங்கட ஊடகக்கறர் சந்திச்சினமெல்லோ அப்ப கருணாவிர பிரச்சனையை தங்கள் கையாண்ட விதம் எப்படியெண்டு கேட்டிச்சினமாம் 'ஆஹா, ஓஹோ சூப்பர் சூப்பர் அதிலையும் குறிப்பா தினமும் வாற இரண்டு பத்திரிகைகளும் பிரகாசமான வானொலியும் தங்களுக்காகச் செய்த தியாகத்தையும், துணிச்சலான Ginui GDi GInji. இதுகளுக்காகவே வன்னிக்குள்ள கூப்பிட்டு விருது வழங்கினாலும் வழங்குவினம் Gogu Läb L) võib நல்லாத் தெரிஞ்சுட்டுதுங்கோ வாழ்க ஊடக தர்மம்

Page 6
36DTLEGunus P356,ode N
தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணரும் தமிழக அரசின் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினருமான, Dr, R. g5luLurTasDImrgRsör D.H.M.S,AMIRSH (LON) நீரிழிவு, ஆஸ்மா, மூட்டுவாதம், தோல் வியாதிகள், ஆண்மைக் குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.
NOTE: Obig, Gallot of guib. 27.03.2004, T.P. 079848.03488.
காலம் : 23.04.2004 முதல் 27.04.2004 வரை இடம் : ஹோட்டல் கிறீன்லண்ட்ஸ், பம்பலப்பிட்டி
GersonsuGual 585592,581986. HOTLINE 0777-602513. し
" - - - - - - - - - - - - - - - - -
45 GIUL EGINGULONG
நிரூபித்துக் Asnipigil OOGINGI
மாந்திகசக்தி U è
a Tělesň STEDTTEIDUNğigile) 3 LU567 GGTELUI an
தெய்வத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை. தெய்வத்தை நேசிப்பவரை நேசியுங்கள். தெய்வம் உங்களை நேசிக்கும்.
எனது மாந்திரீக அருள் சக்தியால் காரியம் கைகூட, சூனியமும் தேவதை குற்றமும் அகல, கலகம் தீர, கடன் தொல்லை அகல, வறுமை நிவர்த்தி பெற வாத சேட்டை மோகினி சேட்டை விலக மாந்திரீக சித்தி உண்டாக, சர்வ வசியம் பெற கரும வினைகள் அகல, நோய் தீர, திரிபுர ஈஸ்வரி சித்திபெற, ஒடிப்போனவர் தேடி வர தடைப்பட்ட திருமணம் நடைபெற, கூந்தல் அழகிகளாகத் திகழ, காதல் கைகூட சித்தப்பிரமை, மனப்பயம், தூக்கமின்மை அகல, வெளிநாட்டுப் பிரயாணம் சரிவர குழந்தைப்பேறு கிட்ட எதிரிகள் ஒழிய, தொழில் விருத்தியடைய, இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் நன்மைகளை ஒரே ஒரு அட்சரக் கூட்டை அணிவதன் மூலம் அடையலாம் திட்டவட்டமான மாந்திரீக சக்தி என்பதால் வாங்கும் பணத்திற்கு ரசீதையும், காரியங்கள் நடைபெறும் தினத்தையும் வழங்குவதில் நாம் மட்டுமே முன்னணி வகிக்கின்றோம்.
எனக்கு துர்க்கை தந்த ஞான சித்தங்கள் என்ன?
1) மாந்திரீக சக்தியால் முடிந்த வேலையை மட்டும் பாரம் எடுப்பது
2) முடியுமா, முடியாதா என்று முன்னமே கூறுவது.
LOENGULUSÜLITTIJI
96öILIITTGOT6||listas G6TT!
மலையகத் தோட்டத்தில் டெ சுகப்பட்ட மந்தியைப் போல வாட்ட காலத்தை ஒட்டும் வாக்காளர்களில் ஒரு நான் எழுதும் கடிதம், நாய் உழைத்தாலும் வாய் சோறு இல்லை நிலையில் கண்டதைக் கொண்டும் கடு வழியில்லாமல் விழி நிறைந்த ஏக்க இன்னமும் நாங்கள் காத்திருக்க
| மறுபடியும் மடிப்பிச்சையாக வாக்குக்
வந்தீர்கள். சேற்றில் கிடக்கிற எரு காக்கையும் கொத்தும் என்பது
பிரச்சனைகள் மற்றும் சோதனைக மத்தியில் சோர்ந்து கிடக்கும் எங்க எதையுமே செய்யாமல் மறுபடியும் வி கேட்க வந்திருக்கிறீர்கள், நாங்கள் உங் வாக்களித்தது வாய்க்கு ருசியாக உ
வாழ்நாள் முழுவதும் வசதி வாய்ப்புட6
வேண்டும் என்ற நோக்கத்துக்காக இன்னமும் 19ஆம் நூற்றாண்டி நின்றுகொண்டு அதே மாறாத
சம்பளத்துடன் நாள் தோறும் போராடிக்ெ
எட்டுக்கு எட்டடி காம்பறாவில் அட்டைக்க வாழ்ந்து வருகிறோம். அடிப்படை வ சுகாதார வசதிகள், படித்த எ பிள்ளைகளுக்குப் பொருத்தமான ( வாய்ப்புகள் என்று தலைக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருந்த நாளை விடியும் என்ற நம்பிக்கையில் ந
உங்களுக்கே வாக்களித்துவிட்டு க
கொண்டிருக்கிறோம். ஆனால், குருட்டுக் தவிட்டுக்கு ஏங்கினது போல ந வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்க நீர் ஏசி வாகனத்தில் எங்களை ஏறெ பார்க்காமல் பறக்கிறீர்கள். நாய் கு நந்தவனம் பாழாகாது, நாங்கள் என் கத்தினாலும் ஒட்டு வாங்கிச் சென்ற உ
காதுகளுக்கு அது ஏறாது. தேர்தல்
வந்தால் மட்டும்தான் எங்கள் நி
உங்களுக்கு வரும் அறம் எங்களைப்
SestoTcpoTessi es சந்தாக் கட்டன அ
இலங்கையில் தபால் காரணமாக சந்தாக் கட்டை
அது சம்பந்தமான
நாடுகள் ஐரோப்பிய நாடுகள்
அமெரிக்கா, கனடா மத்திய கிழக்கு நாடுகள் உள்ளூர்
சந்தா செலுத்தி தபாலில் தினமுர DD Enterprises Gigolò GLuf அல்லது வங்கிக் கட்டளைகளை Nelson Place, WelliaWatta, Colomb 0-06 அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரு காசுக் கட்டளையாக வெள்ளவத் 6J 60 ó GGOOTLD) &Manager ThinamuraSun G. Lugoj, 5 LITT GÚMaủ Thinamura su V.
3) முடிவெடுக்கும் காரியத்தை முடிவாகும் திகதியை ஏற்கனவே கூறுவது.
4) வாங்கும் பணத்துக்கு ரசீது கொடுப்பது
இனி என்ன உங்கள் குறை? குறை நிறைகளுக்கு என்னை வந்து கலந்து ஆலோசனை செய்யுங்கள். கைரேகைக்கு மட்டும் முன்பதிவு அவசியம் நன்மை பெற்றவர்களின் நற்சாட்சிப் பத்திரங்கள் எத்தனையோ எத்தனையோ என்னிடம் வந்து குவிந்து கிடக்கின்றன.
ஐயாவிடம் நேரடியாக தொரைபேசியில் உரையாட வேண்டுமாயின் உங்கள் தொலைபேசி இலக்கத்தை முன்கூட்டியே2431137 தொடர்பு கொண்டு உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்து கொண்டால் மாத்திலமே அவகாசம் உள்ள போது அவரே உங்களிடம் உரையாடுவார். ஏனைய தொலைபேசி ஆலோசனைக்கு சிவாவிடம் தொடர்பு கொள்ளவும்
லண்டன் சுபிதா
gLj 68), 930/F ஐயா, உங்கள் கிருபையால்
எண்மருமகளும் மகனும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். நாம் கட்டிய பணத்திற்க ஒரு பிரயோஜனம் தெரிகிறது.
சூரிய குமாரி கொழும்பு அற்புதத்தில் அற்பதம் 20 வருடமாக என் மச்சான் குடித்தார். உங்கள் கிருபையால் குடியை நிறுத்திவிட்டர் ஐயா
உங்களுக்கு எண் மனமார்ந்த நன்றி.
தேவைகளுக்கு Prof. DrPK SAMY, J.D.GAN CUP)
Sri Dhurkadevi Manthirriga Uchadana Peedam NoI62 Kotahena Stre Colombo 3. 呜2344832,2342464 LSS 0Y 0Y0Y0Y 00 0L00 L L L L L L Y LLLLLL LL No. 3, Daily Fair Complex. Navarietya
| 02-2222508,052-2235007.
Welawatta, Colombo-06
nuorokassari",
ila ng Gorio akos "ே
22EOMAN MASSMEDIA
Erros eps இக்கற்கைநெறியை மேற்கொண்டு Dip, ini, M.M. (Sri Lanka)
சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் கால பாடநெறி O
Tiriöili)"sižää MMILಫಿನ್ಲ್ಲಿ"
Refeate of Ceylon (Pvt) Ltd,
தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு
மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுனர் டாக்டர் குட்டி" அவர்களுடன் தொடர்பு
கொண்டு வெற்றி பெறுங்கள் இரகசியம் வெளியாகாது.
下(
ーの THーATーE下ー○AT>
NINT下十AVレ(R-2ユ。
SSRe[UANN}

Page 7
ভ্যান 15, 2004 7 திகதிய "டெய்லி நியூஸ் பத்திரிகையில் GLJIfjuj Guido பெர்னாண்டோ எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்
S SS SS SS S S S S S
டந்த ஏப்ரலில் பாராளுமன்றப் - பொதுத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதையடுத்து இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகுந்த சிக்கலான தோன்றியுள்ளது. இது புதியதும் – 55 222 60TB5ITULJ E595 9560T 60)LD ாதுமான வகையில் அரசியலமைப்புச் பையொன்றைத் தோற்றுவிக்க வேண்டிய
உருவாக்கியுள்ளது. புதிய அரசியலமைப்பானது மற்ற வ அம்சங்களோடும் முக்கியமாக ான்கு விடயங்களை உள்ளடக்க
பண்டியுள்ளது. அவற்றை
சர்வாதிகாரத் தன்மைகள் கொண்ட ாதிபதி முறையை இல்லாதொழிப்பது உபயோகமற்றதும் ஏமாற்றுத் கள் கொண்டதுமான பிரதிநிதித்துவ முறையை மாற்றுவது.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு ானும் பாதையை வகுப்பது
புதுமையானதும் ஆக்கபூர்வ ானதுமான அரசியலமைப்பு அம்சங்களை ள்ளடக்கி, நீடித்து நிலைக்கின்ற விலாட்சியை உருவாக்கி, நாட்டின் அபிவிருத்தி, ஸ்திரம் மற்றும் மனித டமைகள் என்பவற்றை நிலைநிறுத்துவது
வகைப்படுத்தலாம்.
இரண்டு மார்க்கங்கள்
புதிய அரசியலமைப்பு ஒன்றைப் கடனம் செய்வதற்கு இரு மார்க்கங்கள் உள்ளன. இங்கு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் சிறு சிறு மாற்றங்கள் குறித்து நான் கவனம் செலுத்தவில்லை. வையாவன : 1) தற்போதுள்ள அரசியலமைப்பில் காணப்படும் சங்களைப் பயன்படுத்திக்கொண்டு ருத்தங்களை மேற்கொள்வது. தற்போதுள்ள அரசியலமைப்பின் வரையறைகளுக்குள் கட்டுப்படாது களின் இறைமை, மக்களின் ாண்மை என்பவற்றின் அடிப்படையில் அரசியலமைப்பு ஒன்றை வரைந்து கடனப்படுத்துவது எனலாம்.
இவற்றில் முதலாவது வழிமுறையைப் பற்றி புதிய அரசியலமைப்பு ஒன்றைப் கடனம் செய்வதென்பது ஏற்றுக் ாள்ளத் தக்கதும் விருப்பத்திற்கு பரிதும் என்பதில் சந்தேகம் இல்லை. போதுள்ள அரசியலமைப்பின் அதிகார பங்களைப் பயன்படுத்தி இதனைச் திப்பது அடிப்படையில் சட்டபூர்வமானது. தற்போதுள்ள அரசியலமைப்பின் 26 மற்றும் (C) ஆகிய பிரிவுகள் தற்கான சாராம்சங்களைச் சுட்டிக் படுகின்றன.
E) பாராளுமன்றத்தில் அங்கம் விக்கும் மொத்த உறுப்பினர்களில் ாறிலிரு பங்கு உறுப்பினர்களின் வைப் பெறுகின்ற எந்தவொரு சட்டத் தமும் உறுப்புரை 84 (2)இன்படி நாயகரது ஒப்புதலைப் பெற்று சட்டமாக
எதிர்காலத்தில் அமையவுள்ள அரசியலமைப்புச் சபை
1972இன் அநுபவங்களை நன்கு உள்வாங்கி குறிப்பாக பல்வேறு இன மக்களினதும் விசேட தவைகளைப் பூர்த்தி செய்வதில் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும் இது சமாதான ujifjLOii FIDTjjiIJIDT6) முறையில் முரண்பாடு ளைவதற்கான முயற்சியாக வினருக்கப்படுதல் வேண்டும்
五25-GI.01,2004
நிறைவேற்றப்படலாம்
(0) மேலே கூறப்பட்டவாறு அங்கீகாரம் பெறுகின்ற ஒரு சட்டமூலம் சாதாரண பெரும்பான மையுடன் நிறைவேற்றப்பட்டால் உறுப்புரை 83இன் கீழ் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களது ஒப்புதலைப் பெறுதல் வேண்டும் மேலே கூறப்பட்ட உறுப்புரைகளோ அல்லது வேறு உறுப்புரை எதுவுமோ தற்போதுள்ள அரசியலமைப்பைத் தூக்கி எறிவதற்கு அல்லது அதன் இடத்தில் வேறு ஒன்றை வைப்பதற்கு வழிகாட்டவில்லை. இதுதான் தற்போதுள்ள அரசியலமைப்பைச்
சீர்திருத்துவதற்குள்ள மற்றெல்லா முட்டுக் கட்டைகளையும் விடப் பிரதானமானதாகும்
வரையும் வழிமுறைகள்
சாதாரண சட்டமூலங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இரு விதமான வழிகள் கையாளப்படுகின்றன. அமைச்சரவையினால் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரினால் சட்ட வல்லுநர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புகளோடு வரையப்பட்டு குழுநிலை விவாதங்களின் போது ஏனையவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு செழுமைப்படுத்தப் படுவது ஒரு முறை
மற்றது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அரசாங்கம் ஒரு விசேட தெரிவுக் குழுவை நியமனம் செய்து பொது இணக்கப்பாட்டையும், ஏனையவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி குறிப்பாக எதிர்க் கட்சியின் ஒப்புதலுடன் நிறைவேற்றுவதாகும். இத்தகைய செயற்பாடு மிகவும் அரிதாகவே இடம்பெறுவதுண்டு
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கான தெளிவான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் சாதாரணமாக மேற்கூறப்பட்ட வழிமுறைகளே பொதுவாகப் பின்பற்றப்பட்டன அல்லது முயற்சி எடுக்கப்பட்டது. 1972இல் புதிய அரசியலமைப்பு வரையப்பட்டமை இதற்கு விதிவிலக்கு சாதாரண சட்டமூலங்கள் வரையப்படுவதன் முக்கியத்துவம் போலவே இதுவும் வரையப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள அரசியலமைப்பின் குழப்பநிலைக்கான மூல காரணங்களில் இதுவும் ஒரு பங்களிப்பைச் செய்து இருக்கக் கூடுமெனச் சிலர் வாதிடுவதில் உண்மை இருக்கலாம்.
இரண்டு உதாரணங்கள் இங்கு கவனத்திற்குரியன. முதலாவது 1978இல் ஐ.தே.க. அரசாங்கம் தெரிவுக் குழுவொன்றை அறிமுகம் செய்துதான் புதிய அரசியலமைப்பை வரைந்து பிரகடனம் செய்தது வேறு தரப்பினரின் கருத்துக்களை உள்வாங்காமலும், அவசரத்துடனும் இந்த அரசியலமைப்பு அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. அத்துடன் பின் விளைவுகள் குறித்து எந்தவித ஆய்வுகளும் செய்யப்படாமலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங் களைக் கருதாமலும் பிரதிநிதித்துவ முறை அமுலாக்கப்பட்டது.
இரண்டாவது ஆகஸ்ட் 2000இல் பொதுசன ஐக்கிய முன்னணி அரசு புதிய
அரசியலமைப்பை
வைத்தமையாகும்
கீழ் அறிமுகப்படுத்த SJ G0) GOT LIJ EIB LI JfI கலந்துரையாடல்க பாராளுமன்றத்திற்கு இணக்கப்பாட்டை ஏ நடந்தன. இருந்தபே வெற்றியைப் பெற அரசியலமைப்பு வை LDiff, ELLILLC நிகழ்ச்சிகள் இந்த
அசிங்கமானவை. ே
இடம்பெற்றிராதவை.
அரசியலமைப் ஏற்படுத்தப்பட்டு அல் இருக்குமாயின் அடு அரசியலமைப்பி ஏற்படுத்தும் வழி இ
g|ഖ് ിഞ്ഞെ சந்தர்ப்பங்களிலும் கூடும். ஆனாலும், மைப்பு ஒரு அரசியல் வரையப்பட்டு ஏற் நடைமுறைக்கு வ எதிர்காலத்தில் மாற்றப்படுவது அல்ல தொடர்பாக மிகக் கவனம் செலுத்தப் குறைபாடாகும்.
அரசியலமை
எந்தவொரு ந அடிப்படைக் குணாதி நிலைநிறுத்தும் அரசியலமைப்பை 6 வரைவதற்கும் ந6 வதற்கும் விசேட ஏற் இவ் விசேட ஏற அரசியலமைப்பில் க விசேட பெரும்பான் கட்டுப்படுத்தப்படலாக
எல்லாவற்றுக் அரசியலமைப்பு 6 GLEE,60GT (GLTG நாட்டின் அடிப்படை பாராளுமன்றம் உ சட்டங்களையும் விட ஏற்றுக்கொள்ளப்பட்டி வரையப்பட்டுள்ள ஆகும். எனவே, வரைவதற்கும் விே பின்பற்றப்படுவது இதனால்தான் எந்தவிெ அரசியலமைப்பு 6 உருவாகும்போது அர உருவாக்கப்படுகின்ற
அரசியலமைப் உறுப்பினர்கள் பாரா களாக இருக்கும்ே பாராளுமன்ற நிகழ்ச்ச் போதுமானவை அல் என்பது கட்சி சார்ப உடையது. குறிப்ப பதற்றம் நிறைந்த பிரதிபலிக்கிறது. ஆனா Œ60UUT6015| 5 போக்குகளுக்கு அப்பு வழி வகுக்கும் பா அரசியலமைப்புச் ச
ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறிமுகம் செய்து ாதாரண முறையின் பட்டு ஐதேகவுடனும் 36|| || 616 þoli | நடத்தப்பட்டன. புறம்பாகப் பொது படுத்தும் முயற்சிகள் தும் இம் முயற்சிகள் ல்லை. இப் புதிய பு பாராளுமன்றத்தில் பாது இடம்பெற்ற ாட்டின் வரலாற்றில் பறு எந்த நாட்டிலும்
புச் சபை ஒன்று லது அமைக்கப்பட்டு லது தற்போதைய கீழ் அதனை ருக்குமாயின் இதே மகள் இந்த இரு விர்க்கப்பட்டிருக்கக் 1972இன் அரசியல நிர்ணய சபையினால் றுக்கொள்ளப்பட்டு ந்தது. எனினும், அரசியலமைப்பு து புதுப்பிக்கப்படுவது குறைந்தளவுக்கே பட்டமை பெரும்
lä 360
ாட்டுக்கும் அதன் JLIÉ56)GITU CLIGOM 6.60) suf G) ITGO, படிவமைப்பதற்கும், டைமுறைப்படுத்து பாடுகள் அவசியம் பாடுகள் எமது ணப்படுவது போல மைப் பலத்தினால்
து.
கும் மேலாக ன்பது சாதாரண றது அல்ல, இது
* FCL 6JjUT(6. பட அனைத்துச் மேலானது. அது ப்பதால் மட்டுமன்றி முறைமைகளாலும் ரசியலமைப்பை ட வழிமுறைகள் வசியமானதாகும். ரு நாட்டிலும் புதிய ரையும் தேவை சியலமைப்புச் சபை
புச் சபையின் நமன்ற உறுப்பினர் ாதும், சாதாரண நிரல்கள் இதற்குப் D. LITTIJIET GIDLD601 ADLD ன போக்குகளை க இலங்கையில் தன்மைகளைப் அரசியலமைப்புச் g g ISI ற்பட்டுச் செயற்பட ாளுமன்றத்துக்கும் பக்கும் இடையே
DGi
P贝、
குணாதிசயங்களில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. இது பின்வரும் அட்டவணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு வரையப்படும் போது முக்கியமாகக் கவனம் பெற வேண்டியது அதன் சட்டபூர்வத் தன்மை மற்றும் பெரும்பான்மைப் பலம் என்பன மட்டுமன்றி கவனமான கருத்துப் பரிமாறல்கள் விட்டுக்கொடுப்புடன் கூடிய
பேரம் பேசுதல்கள் பொது இணக்கப்பாடுகளை எட்டுதல் என்பன வாகும்
இந்த வகையில் எதிர்காலத்தில் அமையவுள்ள அரசியலமைப்புச் சபை 1971 1972இன் அநுபவங்களை நன்கு உள்வாங்கி குறிப்பாக பல்வேறு இன மக்களினதும் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும் இது சமாதான முயற்சிகளுடன் சமாந்தரமான முறையில் முரண்பாடு களைவதற்கான முயற்சியாக
முன்னெடுக்கப்படுதல் வேண்டும்
solo
இந்த வகையில் அரசியலமைப்பை வகுக்கும் ஒரு முயற்சி கட்சி ரீதியாகப் பிளவுபட்டுள்ள பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படுவது கடினமானதாகும் புதிய அரசியலமைப்புக் குறித்த
ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும் இதற்குப் பாராளுமன்றத்தின் குழு அளவிலான பங்களிப்பை அல்லது எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள முடியும் இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சாதகமாகப் பெற்றுக் கொண ட மக்களாணையை அமுலாக்குவது மட்டும் அல்ல, மக்களின் ஆக்கபூர்வ ஒத்துழைப்புடன் பெறப்பட்ட ஆணையைச் செயற்படுத்துவதும் ஆகும் மறுபுறத்தில் அரசியலமைப்புச் சபையைத் தோற்றுவிப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் விடுவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக அமையும் என்பதுடன், வாக்காளர்களது சட்டபூர்வ எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் விடுவதற்கும் ஒப்பானது ஆகும் வேறு எந்தக் கட்சியும் அரசியலமைப்புச் சபை தோற்றுவிக்கப்படுவதற்கு எதிராக மக்களின் ஆணையைக் கோரவில்லை என்பதுடன் இக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகள் இதற்கு எதிரானவையும் அல்ல, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட ஏனைய விடயங்கள், அரசியலமைப்புச் சபையைத் தோற்றுவிப்பது என்பதை விட அரசியல் மற்றும் சட்டபூர்வ தன்மைகளில் முற்றிலும் வேறுபட்டவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத் தெளிவாகப் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அரசியலமைப்புச் சபையை நிறுவி மக்களின் அரசியல் விருப்பங்களைப் பூர்த்தி செய்யக் கூடியதாகப் புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
அரசியலமைப்பை வரைவதற்கு அதிகாரம் உடைய சபையாக அரசியலமைப்புச் சபை செயற்பட்டிருப்பது 1971 - 12 காலத்திலேயே சட்டபூர்வ DT6015's b ஏற்றுக்
LIITJTTIGULDGipub
JäuNSDLDL i 38).
கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல்
I) கட்சி சார்பானது
2) சாதாரண ஏற்பாடுகளின் கீழ் செயற்படுவது
3) எளிதில் உடையக்
5) பாகுபாடான ஆராய்வு
6) பதற்றமான சூழல்
சூழல்
1) அரசியல் நோக்கம்
8) குறுகிய பார்வை
9) பிரிவுகள்
விவாதங்கள் பதற்றம் மிகுந்த அரசியல் சூழலில் இடம் பெறுவது கஷ்டமானதாகும் அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட UTJ TGD, D6of D 9 op LiLN GOTT en GT Ta, இருந்தாலும், கட்சி சார்பான வகையில் இல்லாமல் மக்களின் இறைமை மற்றும் நாட்டின் நலன்கள் என்ற வகையில் செயற்படக் கூடியதாக இருக்கும் மக்களின் முன்பாக சர்வசன வாக்கெடுப்பு ஒன்றுக்காக இந்த அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்படும் என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தற்போதைய அரசியலமைப்பின் ஏற்பாட்டிலுண்டு
இந்த வகையில் அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக் கொண்டுள்ள மக்களானையின் அடிப்படையில் பாராளுமன்றத்தை ஒரு அரசியலமைப்புச் சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பை வரைவதற்கான
கட்சி சார்பற்றது.
விசேட ஏற்பாடுகளின் கீழ் செயற்படுவது
மாறுபட்ட சூழலிலும்
செயற்பட வல்லது.
நிதானமான ஆராய்வு
நீதியான, நேர்மையான
அரசியலும் சட்டபூர்வ நோக்கமும்
பரந்த தொலைநோக்கு
பரந்த இணக்கப்பாடு UIT (6
969) LDLLs Goi பிரிவு (3) இதற்கு ஒரு முலைக் கல்லாக உள்ளது. இது இலங்கைக் குடியரசின் மக்களது இறையாண்மை மேலானது என்பதை வலியுறுத்துகிறது மக்களின் இறையாண்மை என்பது
Un 19 UU35|| வாழக் கூடியது. அரசு, அடிப்படை மனித உரிமைகள் மற்றும் 4) போட்டி நிரம்பியது. விட்டுக்கொடுப்புடன் வாக்குரிமை என்பவற்றை
உள்ளடக்கியது ஆகும்.
இது பிரதானமாக புதிய அரசியலமைப்பை வரை வதற்கு அரசியலமைப்புச் சபை உருவாக்கப்படுவதை வலியுறுத்துகினறது. எத்தகைய பெரும்பான்மைப் பலத்துடன் புதிய அரசியலமைப்பை இச் சபை நிறைவேற்றுகிறது என்பது சபை உறுப்பினர்களைப் பொறுத்தது ஆகும். ஆனால், பொது இணக்கப் GU (5LDUT 60IT 691 LUBlä56lflö siff6MüLIL வேண்டுமென்பது எனது விருப்பம் ஆகும். சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக மக்களின் ஒப்புதலைப் பெ வேணடும் என்பது இங்கு மி முக்கியமானதாக உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறியுள்ளது போல புதிய அரசியலமைப்பு மக்களின் விருப்பத்தையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இருக்க வேணடும். தற்போதைய அரசியலமைப்பின் பிரிவு 4 மக்களின் அதிகாரம் என்பது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களாலும் , Frt Gig 60 வாக்கெடுப்பின் மூலமாகவும் பயன்படுத்தப்படலாம். புதிய அரசியலமைப்பைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரைந்தாலும் மக்கள் சர்வசன வாக்கெடுப்பின் மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்,
நன்றி டெய்லி நியூஸ்",

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
- வாழ்க்கை சரிதம்
அமராகிவிட்ட திரு.தென்னூர் கிருஷ்ண மூர்த்தி ஆபத்தில் எனக்கு உதவியதை இன்று நினைத்தாலும் என் விழிகள் நன்றியோடு பனிக் கின்றன.
நேராக என்னைத் திருச்சி வானொலி நிலையத் திற்கு அழைத்துச் சென்றார் கிருஷ்ணமூர்த்தி அங்கு அப்போது நாடகவிழா நடந்துகொண்டிருந்தது. தினசரி ஒருநாடகம் வானொலி நிலைய வளாகத்திற் குள்ளேயே பொதுமக்கள் பார்வை முன் அரங்கேற் றப்பட்டு அப்படியே ஒலிபரப்பப்பட்டது இதை சென்னை வானொலி நிலையம் அஞ்சல் செய்தது.
அன்று யூசுப்கான்' என்னும் நாடகத்தில் நடிப்பதற்காக சென்னையிலிருந்து ஒரு நடிகையும் வேறு சில நடிகர்களும் என் நண்பர் ராமநாதன் தலை மையில் வந்திருந்தனர்.
நாடு போற்றும் நல்ல நடிகை திருமதி மனோரமா ஆச்சியின் கணவர்தான் இந்த ராமநாதன் என்பதை முன்னமேயே சொல்லியிருக்கிறேன். திருராமநாதன் சமீபத்தில்தான் அமரானார்.
நானும் கிருஷ்ணமூர்த்தியும் திருராமநாதனைச் சந்தித்து ஒரு நடிகையின் அவசரத் தேவையைச் 0&Igö160||Mb.
செல்வி,தர்மா அவரோடு ரேடியோ நாடகத் தில் நடிப்பதற்காக ஒருவர் வந்திருக்கும் விஷயத்தைத் தெரிந்துகொண்டு என் நாட கத்தில் அவரை நடிக்க ஏற்பாடு செய்து ՖԱ ԱՔլգԱլքII . LTTTT TTTTTTTMLL L SS K S TS TLTL LL LL S LLLL இரவு ஒன்பது மணியளவில் முடிந்துவிட்டபின் அந்த நடிகையை ரீரங்கம் அழைத்துச் சென்று பாடங்க ளைக் கொடுத்து நாளை நடக்கவிருக்கின்ற என் நாடகத்தை சிறப்பாக நடத்திவிடலாம் என்று எனக்கொரு நப்பாசை
ராமநாதன் சொன்னார் "நாங்கள் எல்லோரும் இன்று இரவே சென்னை திரும்பிவிடுவோம் செல்வி தர்மா உங்கள் நாடகத்தில் நடிக்கச் சம்மதித்தாலும், அவரைத் தனியாக விட்டுவிட்டு நாங்கள் சென்னை திரும்பு வது சரியாக இருக்காதே."
அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்க்கும்படி நான் ராமநாதனை வேண்டினேன். நாளை நாடகம் pigg Uglytona, Ladies Compartment இல் சென்னைக்கு அனுப்பி வைப்பதாக
.10 ܗ ܝ
நிங்கள் முற்றவெளிக்குப் போவதற்கு முன்பு ஓர் உடற்பரிசோதனைக்கு உட்பட்டாக வேண்டும். அது விமான நிலையங்களில் நாம் உட்படும் சோதனை போன்ற ஒன்றல்ல. நாம் இரும்பாலான படிக்கட்டுக்கள் வழியாக இறங்கி முற்றவெளியை அடைந்தோம்.
நான் ஒரு பர்லாங் சதுரம் கொண்ட அந்த முற்றவெளியில் நடக்க ஆரம்பித்தேன். அது உயர்ந்த செங்கல் சுவர்களால் சூழப்பட்டு அதன் புற்கள் மிகவும் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தன. ஓரிரண்டு சுற்றுக்களின் பின் நான் கோர்டனைச் சந்தித்தேன் இன்று அதிகாலை எனக்கு எதிர்ப்புறமிருந்த சிறைக் கூண்டிலிருந்து எனக்கு முகமன் கூறினாரே, அவர்தான் உயரமாகவும் ஒல்லியாகவும் ஒரு விளையாட்டு வீரனைப் போல்
தமிழில் ಶಿಡ್ತು ஜெஃப்ரி ஆச்சர்
இருந்தர் Blais, Big Gigab Gl AssioGaGul
அவர் சொல்ல ஆரம்பித்தார். அவர் தனக்கு கொலை காரணமாக விதிக்கப்பட்ட 14 வருடச் சிறைத்தண்டனையில் 1 வருடங்களை முடித்து விட்டார். இது அவரது ஐந்தாவது சிறை எனது யூகம் என்னவென்றால் அது நன்னடத் தைக்காகவல்ல (ஆயுள் தண்டனை விதிக் கப்பட்ட ஒருவர் ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு மாற்றப்படுவது ஒன்றும் சாதாரண விடயம் அல்ல. இதன் மூலம் அவர்கள் ஓரிடத்தில் தன்னை ஸ்தாபிக்கவோ அவர்களது கையைப் பலப்படுத் தவோ முடியாது போய் விடுகின்றது) எனக்குள்ளே
உத்தரவாதமும் தந்தேன்.
செல்வி தர்மாவிடம் ராமநாதன் என் பொருட்டுப் பேசினார் எனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டத்தையும் எடுத்துச் சொன்னார்.
என்னுடைய அவஸ்தையைக் கண்டு அந்தப் பெண்ணின் உள்ளம் இளகியது. இருப்பினும் தனியாக ரீரங்கத்தில் தங்கி, நாடகத்தில் நடித்துக் கொடுத்து விட்டுத் தனியாக சென்னை திரும்ப வேண்டியது குறித்து சிறிது யோசித்தார்.
பிறகு தங்களது குழுவில் சென்னையிலிருந்து வந்திருந்த நடன ஆசிரியர் திருநடராஜன் என்பவரைத் தனக்குத் துணையாக இருக்கும்படி தர்மாவே வேண்டிக் கேட்டுக் கொள்ள, என்னுடைய நல்லகாலம் நடராஜனும் அதற்குச் சம்மதித்தார் நான் நீண்ட பெருமூச்சை விட்டு சுயநிலைக்கு வந்தேன்.
செல்விதர்மா ரீரங்கம் வந்து தங்கி, இரவெல்லாம் கண் விழித்துப் பாடம் செய்து நாடகத்தில் மிகச் சிறப்பாக நடித்து நான் கொடுத்த சிறு ஊதியத்தையும் முகம் சுளிக்காமல் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார்
ரீரங்கம் ரெயில்வே ஸ்டேஷனில் நான் வழியனுப்பி வைத்தேன் அப்போது ஆண்டவனிடம் அந்தப்
பெண்ணுக்காக வேண்டிக்கொண் O டேன் இறைவா இன்று என் மானம்
காத்த இந்தப் பெண்ணுக் Gமகோன்னதமான வாழ்வை நீ அரு
(EEQIQOör(Bub.
மகோன்னதமான வாழ்வை Benois - வேண்டிக்கொண்டபடி ஆண்டவன் அந்தப் பெண்ணுக்கு அட்டியின்றி வழங்கினார்.
2இஇஇஇஇஇ
இருக்கும் எழுத்தாளனுக்கு அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுகிறது. ஆயினும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஏனென்றால், அவர் பேசுவதை நிறுத்தவே இல்லை ஆயுள் தண்டனைக் கைதிகளிடம் இயல்பாகவே இருக்கும் 90 பழக்கம் இதுவென்பது பிற்பாடு எனக்குப் புரிந்தது.
கோர்டன் இன்னும் மூன்று வருடங்களில் வந்துவிடுவார். பார்வைக் குறைபாடு உடையவராக இருந்தபோதிலும் கூட அவர் திறந்த பல்கலைக்கழகம் மூலமாக ஆங்கிலத்தில் பட்டம் பெற்றிருந்தர் இப்போது சட்டம் படிக்கிறார். அவர் கவிதைப் புத்தகம் ஒன்று எழுதி இருப்பதாகவும் சொல்கிறார். அது எனக்கு "டெயிலி மெய்ல்' பத்திரிகையில் ஏதோ ஒன்றை வாசிப்பதைப் போல் படுகிறது "என்னிடம் பத்திரிகையாளர் பற்றிப் பேச வேண்டாம்' என்று அலறினார் நிறுத்த முடியாத ஒரு டேப் ரெக்கோடரைப் போல அவர்கள் எப்போதும் தப்பாகவே புரிந்துகொள்கிறார்கள் அவர்கள் சொல்கிறார்கள் எனது காதலியின் காதலனை அவர்கள் இருவரையும் gdy படுக்கையில் கண்ட பிறகு சுட்டுக் கொன்றேனாம். அத்துடன் அவன் ஒரு கிழட்டு ஈத்தோனியனாம்.'
'அவன் ஓர் ஈத்தோனியன் இல்லையா? நான் அப்பாவித்தனமாகக் கேட்கிறேன்.
"ஆம் நிச்சயமாக ஆனால் நான் அவனைச் சுடவில்லை தெரியுமா? நான் 17 தடவை அவனைக் குத்தினேன்'
இந்த உண்மையை அவர் சொன்னபோது எனக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. அது குறித்து எத்தகைய பச்சாத்தாபமுமின்றி அவர் சொல்கிறார். அப்போது அவருக்கு வயது இருபது அவர் தனது 14ஆவது வயதில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பிறகு வீட்டை விட்டு ஓடிவந்ததாகச் சொன்னார். சூரியன் எனக்கு மேலே சுட்டபோதும் கூட நான் நடுங்கினேன். இத்தகைய ஒப்புதல்களை நடுங்காமல் இன்னும் எவ்வளவு நேரம் என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியும்? அது பகிரங்கமான உண்மையாவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும்?
நாம் முற்றவெளியைச் சுற்றிக்கொண்டிருக்கும்போது
அவர் ரொனி பிக்ஸ் (Ronnie Biggs) என்பவரைச்
சுட்டிக் காட்டுகிறார். ரொனி துரத்தே ஜெரானியம் மலர்களால் சூழப்பட்ட ஒரு வாங்கில் அமர்ந்திருக்கிறார்.
"அவர்கள் இன்றுதான் அதை நட்டிருக்கிறார்கள் ஜெஃப் நீங்கள் வருவது அவர்களுக்குத் தெரியும் மீண்டும் அவர் சிரிக்கவில்லை. நான் தனது மூக்கில் குழாய் பொருத்தப்பட்ட வயதான ஒரு நோயாளியை நோக்கி என் பார்வையை விசினேன். அவரைப் பார்த்தால் நீண்டநாள் வாழ்வர் போல் தெரியவில்லை.
இன்னுமொரு சுற்று நான் முற்றவெளிக்கு வந்ததி லிருந்து ୫୯୬ மேற்கிந்திய இளைஞனை அவதானித்தேன். STL TT MM TTLLTTMM S S TM0 L LLLLLT TMTLLTL
GITTLD
தினமுர
 
 
 
 
 
 
 
 

sSNys affilia00/31
Jošui (uglagi gminati
0്ഞഥ காரணமாக பெண்கள் தங்களது உடம்பைக் கூலிக்கு விட்டுப் பிழைப்பது குறித்து நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் ரஷ்யப் பெண்கள் தங்களது மயிரை விற்றுப் பிழைத்து வருகின்றனர் என்பது உங்களுக்கு ஆச்சரியமாகவும் இருக்கலாம். இந்த இடத்தில் சர்வாதிகாரியான ஹிட்லர், யூதர்களது மயிர்களைச் சேகரித்துதலையணை செய்துகொண்ட வரலாற்றுச் சம்பவமும் நினைவுக்கு வருகின்றது.
சோவியத் ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் தங்களது வறுமை நிலையைப் போக்கிக்கொள் வதற்காக தங்களது மயிர்களை விற்றாவது ரூபிள் (ரூபாய்) சிலவற்றைப் பெற முயற்சிக்கும் இரு யுவதிகளின் புகைப்படத்தையே இங்கே காண்கின் றிர்கள்
சைபீரிய தலைநகரில் ஒரு கட்டடத்தின் வாசலில் உங்கள் மயிருக்கு நல்ல விலை தரப்படும் என்கின்ற ஒரு விளம்பர அறிவித்தல் தொங்க விடப்பட்டுள்ளது விடில்லா மனிதர்கள் என அழைக்கப்படுகின்ற
நான் மயிர் சேகரிக்கச் செல்லும்போது கத்தரிக்கோல் என்பவற்றுடன் அவர்களது கண்ணிரைத் துடைப்பதற்காக நீண்ட டிசூ (கடதாசி) ரோல் ஒன்றையும் கொண்டு செல்கின்றேன்' என்கிறார்.
இதேநேரம் உலகில் உள்ள பிரபலமான நபர்கள் தங்களது தலையை அலங்கரித்துக்கொள்வதற்காக சோவியத் ரஷ்யாவில் இருந்து மயிர்களை இறக்குமதி செய்துகொள்கின்றனர். விக்டோரிய பெகம் என்பவர் இதில் குறிப்பிடத் தக்கவர் மயிருக்காக இவர் வருடந்தோறும் 6000 அவுஸ்திரேலிய டாலர்களைச் செலவு செய்கின்றன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் ரஷ்யாவில் சிறைக் கூடங்களில் உள்ள கைதிகளின் தலையை மொட்டையடித்து மயிர்களை விற்பனை செய்யும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இவ்வழக்கம் 1990 பின்னர் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மயிர்களைச் சேகரிப்பது என்பது சோவியத்
ANNT, இந்த இரு யுவதிகளும் அங்கு சென்றபோதிலும் மயிரை விற்றுக்கொள்ளும் வாய்ப்பு வெலெண்டினா எனும் யுவதிக்கு மாத்திரமே கிட்டியுள்ளது.
35 சென்ரி மீற்றர் நீளமுடைய இந்த யுவதியின் தலைமயிருக்கு 70 ரூபிள்கள் மாத்திரமே கிட்டியுள் ளது. இலங்கை நாணயப்படி 180 ரூபாய்கள்
மற்றைய யுவதியின் தலை மயிர் சுருண்ட தன்மையைக் கொண்டிருந்ததால் அது நிராகரிக்கப் பட்டுள்ளது.
கெளரவமான முறையில் விற்றுக்கொள்ளத் தன்னிடம் இருந்தது தலைமயிர் மட்டும்தான் எனக் கூறும் இந்த யுவதி, அதுவும் நிராகரிக்கப்பட்டதால்
ஓவென அழுது புலம்பியுள்ளார்.
மயிர் விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகரான டல்கா இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது,
"இந்தக் கண்ணிர் (அழுகை) எனக்குப் பழக்கப்பட்டுவிட்டது. நான் ရှိုး" န္တိ தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதன்போது தங்களது மயிர்களை விற்க முடியாத நிலை ஏற்படும்போது பெண்கள் கண்ணி விட்டு அழுவார்கள். இதனால்
ரஷ்யாவில் ஒரு வர்த்தகமாக இருந்து வருகிறது மொஸ்கோ நகரில் மயிர் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளரான உத்மில்லா வொவ ஹூக் எனும் பெண்மணி, தனது தொழிற்சாலைக்கு வரும் மனித மயிர்களில் ஒரு பகுதி இறந்த மனிதர்களிடம் இருந்து பெறப்படுவதாகக் கூறுகின்றார்.
"மனிதர்கள் தங்களது வறுமை நிலை காரணமாகத் தலைமயிரை மாத்திரமல்ல, சில சந்தர்ப்பங்களில் நாங்கள் நினைத்தும் பார்க்காத வகையில் பெறப்படும் மயிர்களையும் விற்கின்றனர் என்கிறார் அவர்
பிரித்தானிய விற்பனைச் சந்தையில் ரஷ்ய கன்னிகளின் மயிர்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதாகப் பத்திரிகைகள் கூறுகின்றன. பெகம் போக்ஸ் எனும் பிரித்தானியப் பெண்மணி, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து, பத்து வாரங்களுக்குள் 12,000 பவுன் பெறுமதியான ரஷ்ய மயிர்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகின்றாள் - பாரூக் -
பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்.
"அவன் தனது மனைவியையும் இளம் மகளையும் கொன்றவன். அவன் சிறையில் மூன்று தடவை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தான் அவன் பாரிடமும் கதைப்பதே இல்லை. கோர்டன் சொன் OTITAT
இந்த இரட்டைக் கொலைகாரனைப் பார்த்தபோது - எனது மூன்றாவது சுற்றில் - எனக்கு அவன் மீது அன்பு பொங்கியது ஆச்சரியமாக இருந்தது. நாம் இன்னுமொரு மனிதனை முந்தியபோது அவன் முற்றிலும் தோற்றவன் போல் காட்சியளித்தான் கோர்டன் இரகசியமாகச் சொன்னாள் 'அவன்தான் பெரிஜோர்ஜ்
ஜில் டாண்டோவைக் கொன்றவன்'
ஜில் எனது பழைய நண்பர். நானும் அலுரும் Westen Super - Mareஐச் சேர்ந்தவர்கள் என்று ான் அவரிடம் சொல்லவில்லை. முதல் தடவையாக ான் எனது வழக்கறிஞரின் அறிவுரையை ஏற்று டக்கிறேன். "இங்கே இருக்கும் எவனும் தான் சய்ததை நம்புவதில்லை - கிறுக்கன் உள்ளடங் c)Tas” (Gailf GT சொல்லுகிறார்.
நான் இதுவரை ஏதும் சொல்லவில்லை. ஆயினும் ஜார்ஜினதும் எனதும் வழக்குகள் ஒல்ட் பெய்லியில் ஒரே வளையில் நடந்தன. எத்தனையோ மூத்த வழக்கறி நர்களும், பொதுமக்களும் தீர்ப்பைக் கேட்டுத் தாம் லக்கமடைந்ததாக என்னிடம் கூறியபோது நான் ஆச்சரியமடைந்தேன்.
'நான் பந்தயம் கட்டுகிறேன். அவன் அப்பிலில் வளியே வந்துவிடுவான்' என்று கோர்டன் சொல்வ ற்கும் மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. அது மது 45 நிமிடச் சுதந்திரம் முடிந்துவிட்டதைக் குறித் து (2002 ஜூலை 2ஆம் திகதி பெரிஜோர்ஜ் தனது
அப்பிலில் தோற்றான்)
மீண்டும் ஒரு தடவை முற்றவெளியை விட்டுப் போவதற்கு முன்னால் நாம் சோதிக்கப்பட்டோம் அது என்னை ஆச்சரியப்பட வைத்தது. நாம் இங்கே வருவதற்கு முன்னால் எம்மிடம் ஒன்றுமே இருக்கவில் லையானால், நாம் இந்த முற்றவெளியில் நடந்து திரியும்போது எதைப் பெற்றுக்கொள்ள முடியும்? அதற்கு மிகவும் எளிமையான விளக்கம் இருக்க முடியும் என்று நான் உறுதியாக நினைத்தேன் நான் கோர்டனிடம் CBEL "CBL Gŵyr.
'அவர்கள் எப்போதும் அந்த நடைமுறையைப் பின்பற்றித்தானாக வேண்டும் அதுதான் சிறைவிதி - நாம் படிகளில் ஏறிப் போகும் போது கோர்டன் கூறி
GOTI
n மூன்றாவது மாடியை அடைந்ததும் தனியே போனோம் 'குட்பை கோர்டன் சொன்னார். இனி நாம் ஒருபோதும் சந்திக்க மாட்டோம்
நான் 3 நாள்களுக்குப் பிறகு சன் பத்திரிகையை வாசித்தபோது கோர்டன் அறிமுகப்படுத்திய பிறகு
ரொனால்ட் பிக்கும் நானும் கைகுலுக்கிக்கொண்ட
Galling GomuJäi agosöIGL LGör.
முற்பகல் 11. 46
மீண்டும் என் அறையில் அடைக்கப்பட்ட பிற்பாடு
நான் எழுத ஆரம்பித்தேன். நான் ஒரு பக்கம் எழுதி
முடிப்பதற்கும் கதவு திறக்கும் ஓசை கேட்பதற்கும்
சரியாக இருக்கும். மீண்டும் ரொபர்ட்ஸ் வந்திருந்தர்
(பக்கங்கள் வளரும்
STi. 25 – G3D 01, 2004

Page 9
ருணா அவுஸ்திரேலியாவுக்குத்
தப்பிச் சென்று விட்டாரென்று செய்திகள் கூறுகின்றன. கருணா எங்கே? தொப்பி கல காட்டிலா? கொழும்பு ஹில்டன் ஹோட்டலிலா? அல்லது பனாகொட இராணுவ முகாமிலா? கருணா எங்கே யென்று கண்டுபிடிக்க வலைவீசித் தேடித் திரிந்த ஊடகவியலாளர்களுக்கு இன்று கருணா ஒரு புதிராகவே படுகிறார் எது
எப்படியிருந்தாலும் பிரபாகரனின் மரணப் பிடிக்குள் சிக்காமல் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி
முரளிதரன் தப்பிச் சென்றுள்ளாரென்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இராணுவத்தின் பாதுகாப்போடு கருணா வும் அவரது சகபாடிகளும் கொழும்புக்கு வந்தனரா? அல்லது பிரபாகரன் தரப்பினருக்கும் கருணா தரப்பினருக்கு மிடையில் மேற்கொள்ளப்பட்ட ஏதாவ தொரு உடன்பாட்டின் அடிப்படையில் கருணா மட்டக்களப்பு மண்ணை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டாரா? அல்லது பிரபாகரனின் வன்னித் தலைமைக்குத் தண்ணி காட்டிவிட்டுத் தப்பிச் சென்றாரா? என்பவைதான் கருணா உயிர் தப்பியமை தொடர்பாக எழுப்பப்படும் மூலக் கேள்விகள் வன்னித் தலைமையோடு கருணா முரண்பட்டுக் கொண்டபோதே அதாவது மார்ச் மாத முதல் வாரத்திலேயே ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங் கவுடனும் மட்டக்களப்புப் பிராந்தியப் படைத் தளபதிகள் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடனும் தொடர்புகளை ஏற்படுத்தினாரென்பது ஊர்ஜிதமான செய்திகளாகும். கிழக்குக்கெனத் தனியானதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத் தைச் செய்துகொள்ள அவர் எடுத்து முயற்சிக்கு அரசு தரப்பிலிருந்தோ அல்லது படைத் தரப்பிலிருந்தோ அவருக்குச் சாதகமான பதில் கிடைக்க வில்லை. நோர்வேயின் ஏற்பாட்டில் புலித் தலைவர் பிரபாகரனுக்கும் முன் னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம், யுத்த நிறுத்தம் யவற்றை மீறி, அதன் மூலம் ரச்சினைகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்திக்கொள்ள ரணில் விக்கிரமசிங் கவோ சந்திரிகாவோ விரும்பியிருக்க வில்லை என்பது வெள்ளிடைமலை, ஆனால், கருணாவின் இந்த முயற்சி ஒன்றைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. அதாவது பிரபாகரனுக்கு முகங்கொடுத்துக் கிழக்கைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு கருணா எடுத்த முயற்சியே அதுவாகும். கருணாவுக்கும் பிரபாகரனுக்கு மிடையிலான பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சுமார் இரண்டு வருடங் களாகப் பிரச்சினை நிலவி வருவதாக வன்னித் தலைமை தெரிவித்திருந்தது. கருணாவின் மனைவி நீரா பயணம் செய்த சொகுசு ரக வாகனமொன்றில் பெருந் தொகைப் பணம் காணப்பட்டதாகவும் கருணா பல பணக் கையாடல்களில் ஈடு பட்டதாகவும் பெண் புலித் தலைவியொரு வருடன் தகாத தொடர்பு வைத்திருந்தா ரென்றும் வன்னித் தலைமை குற்றஞ் சட்டியது கருணாவின் மனைவி நீரா தனது கணவரின் தகாத தொடர்பு குறித்துப்பிரபாகரனுக்கு அறிவித்திருந்தா என்றும் வன்னித் தரப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இது குறித்து விசாரணை 5L 5.g65D (5U LUG) 5L606J56I கருணாவை வன்னிக்கு வருமாறு அழைத்தபோதும் அவர் வரவில்லை ன்ெபது வன்னிப் புலிகளின் வாதம் ஆனால் கருணாவோ புலிகளின் தலை மைப் பொறுப்பில் சுமார் முப்பது பகுதிப் புலிகளே இருப்பதாகவும், விக்கு மாகாணப் புலித் தொண்டர்கள் கட்டப்படுகின்றனரென்றும், சுமார் புலிப் போராளிகளைக் கிழக்கிலி ருந்து வன்னிக்கு அனுப்புமாறு புலித் வமை விடுத்த கோரிக்கையைத் நாள் நிராகரித்ததாகவும், வன்னியில்
5. 25 - (ED 01, 2004.
முன்னரங்கப் பாதுகாப்பு நடவடிக்கை களில் ஈடுபடுத்தப்பட்டி ருக்கும் கிழக்கு மாகாணத்தவர்களை உள்ளடக்கிய ஜெயந்தன் படையணியைக் கிழக்குக்குத் திருப்பியனுப்புமாறு கோரியதாகவும் இன்டர்கூலர் சொகுசு வாகனங்களில் வன்னித் தலைவர்கள் பயணிப்பதாகவும் தெரிவித்து இவைகளே முரண்பாட் டுக்கான காரணங்களென்றும் குறிப்பிட்டி ருந்தார். எதிரும் புதிருமாக நடத்தப்பட்ட இந்த எறிகணைத் தாக்குதல்கள், புலிகள் ஒட்டுமொத்தமாகப் போட்டிருந்த பொய் முகங்களைக் கிழித்தெறிந்து அவர்களை 9LöLDGTLDIGE ellÖLGOLDITő, élgöI. GLIGOől விவகாரங்கள், நிதி விவகாரங்கள் மற்றும் துஷ்பிரயோகங் களைப் பொறுத்தவரை புலிகள் ஒழுக்கமானவர்களென்றும், புலி இயக்கம் ஒழுக்கத்தைப் பேணும் இறுக்கமான - கட்டுக் கோப்புக் கொண்ட - அமைப் பென்றும், மக்களுக்குச் சித்து விளையாட்டுக் காட்டித் தமக்குத் தாமே
பக்கங்கள் ஒரே கு மட்டைகள் புலி 2005|IU6 |DJ60)U e ஜனநாயகத்தைக் கட கருணா முனைந்த அவருடைய கடந்த மன்னித்துவிட்டு நாயகனாகச் சில ே கைத் தமிழரின் வரல கூடும். ஆனால், ! கொலைக் கலாசா வேனும் பிசகாமல் இறு 906 ITBTGOT 6000T.
மார்ச் ஐந்தாம் ; இயக்கத்துக்கெதிரான வெளிநாட்டுச் செய்தி முதல் தடவையாக மறுநாளே கொழும்பில் "டெயிலி நியூஸ்” பத் செய்தியாகப் பிரசுரித்த மக்கள் எவருமே நம்
போட்டுக்கொண்ட மூடுதிரைகளைப் பரஸ் பரம் கிழித்தெறிந்து தம்மை அம்பலப் படுத்திக்கொண்டனர். கருணா கிளப்பியது பிரதேசவாதமா, இல்லையா என்பதற்கு வன்னித் தலைமை மீது சுமத்தப்பட்ட பிரதேச ரீதியான குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பதைப் பொறுத்தே முடிவு சொல்ல முடியும். கருணா கூறியது போல் பிரதேச ரீதியாக வன்னித் தலைமை பாகுபாடு காட்டியி ருந்தால் பிரதேசவாதத்துக்கு வித்திட்ட பெருமை பிரபாகரனையே சாரும்
கிட்டத்தட்ட இருபது வருடங்கள் புலி இயக்கத்தில் அங்கம் வகித்த கருணா, புலி இயக்கத்தின் மிகச் சிறந்த போராளியெனப் பிரபாகரனாலேயே பாராட்டப்பட்டவர். 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கிளிநொச்சியில் சர்வதேச தேசிய ஊடகவியலாளர்களுக்கெனப் பிரபாகரன் நடத்திய கூட்டத்தில் தனது வாயால் பாராட்டு வழங்கியவர் பிரபாகரன் இந்த உண்மைகளை இன்று மறுதலித்து யாழ்ப்பாணம் மீண்டும் இராணுவத்திடம் பறிபோனதற்குக் கருணாவின் இரத்தத்தில் ஓடிய பிரதேசவாதமே காரணமென்று நயவஞசகத்தனமாக தமிழ்ப்பத்திரிகைகள்
போல் சிண்டு முடியும் தமிழ்ப் பத்திரிகைக தமிழ்ச்செல்வனையு
அதிகாரபூர்வ புலிகள் காட்டி சுத்தக் கயி தமிழ்ப் பத்திரிகைக ஆனால், மூன்று ந கருணாவிவால் கூற தனத்தை ஏற்றுக்ெ
ဂျီနီး၌ போது
பலங்களை பார்னுவயிடும்
பெற்றோர்கள் |-
விடும் சரடுகளை அப்பாவித் தமிழ் மக்கள் ஜீரணிப்பதுதான் வேதனைக்குரியது. இயக்கத்துக்குள் பிரபாகரனுக்கெதிராக ölçi Gofla/l/G006 ön L 54608 68 முடியாதென்று கட்டியெழுப்பட்டிருந்த மாயையைத் தகர்த்தெறிந்து தப்பிச் சென்ற முதல் மனிதன் கருணாவென்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஏனெனில், பிரபாகரனுக்கு எதிராகச் செயற்பட்ட வர்கள், செயற்பட்டார்களெனச் சந்தேகத் துக்குள்ளாக்கப்பட்ட பலர் பிரபாகரனால் எமலோகத்துக்கு அனுப்பப்பட்டதே கறை படிந்த வரலாறு கருணாவைப் போல் பிரபாகரனின் நெருங்கிய சேனாதிபதியாகச் செயற்பட்ட மாத்தயாவுக்கும் அவரது அறுநூறு போராளிகளுக்கும் நடந்த கதை இதற்கு நல்ல உதாரணம்
பிரபாகரனும் கருணா அம்மானும் நெருங்கிய சகாக்களாகத் திகழ்ந்தவர்கள் இருவருமே புலி இயக்கத்தை மூர்க்கத் தனமானதாகக் கட்டியெழுப்புவதற்குப் பெரும் பங்கு வகித்தவர்கள் புலி இயக்கத்தின் கொடுமுடிகளான இந்த இருவரும் ஒரே நாணயத்தின் இரு
செல்வன், இது கரு விவகாரமென்றும் பிர முதலில் சாயம் பூசின வண. பிதா கிங்ஸ்லி தலைமையில் கல்வி களைக் கொண்ட தரப்புக்கும் காவடியெடு சமரச நோக்கம் 6 பிரபாகரன் சீறிப் பேய்க்காட்டவோ சூக் முனைந்தால் கதை என்பதே புலி இயக்க GJUGOTO.
இதற்கிடையில் எதிராகக் கருணா சகோதரரான ரெஜி 6 ஆயுததாரிகளோடு த தெடுக்க வன்னிப் அனுப்பிய தூது பு இதனையடுத்து கரு காவலர்களில் ஒருவர என்பவர் கருணாை சுட்டுக் கொல்ல எடு தவறியதையடுத்து
ဤကြီ။
 
 
 
 
 
 
 

ட்டையில் ஊறிய இயக்கத்துக்குள் ல்லது உட்கட்சி டியெழுப்புவதற்குக் ருந்தாரென்றால் காலத் தவறுகளை ஒரு வரலாற்று ளைகளில் இலங் று ஏற்றுக்கொள்ளக் Пушпа, jailaj ш(8 த்தை இம்மியள தி வரை பின்பற்றிய
திகதி கருணா புலி தன் அதிருப்தியை நிறுவனமொன்றுக்கு நீ தெரிவித்ததை ருந்து வெளிவரும் திரிகை தலைப்புச் து. இதனைத் தமிழ்
பவில்லை. வழமை
அவரது சகாக்கள் நால்வரும் கருணாவா லேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குப் பின்னர் கருணா தனது பாதுகாப்பைப் பலப்படுத்தியதோடு, வெருகல் ஆற் றோரங்களிலும் வன்னிப் புலிகள் ஊடுருவக் கூடிய நுழைவாயில்களென்று கருதப்பட்ட இடங்களிலும் தனது ஆயுததாரிகளை நிறுத்தி தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பிரபாகரனும் தனது பாதுகாப்புக்கென நிறுத்தப்பட்டிருந்த கிழக்கு ஆயுததாரிகளையும் சந்தேகத்துக் கிடமான சுமார் ஐந்நூறு கிழக்குப் புலி களையும் நிராயுதபாணியாக்கி ஒதுக்குப் புறமான முகாமொன்றுக்குள் முடக்கினார். இரு தரப்பும் இப்படித் தற்காப்பு மற்றும் தாக்குதல் தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்த வேளை, இலங்கைப் பாதுகாப்பமைச்சும் ஆயுதப் படைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தன.
இலங்கை அரசுக்கும் - புலிகளுக்கு
NI
சமாச்சாரமென்றே ள் கதையளந்தன.
ளையும் மேற்கோள் று திரிப்பு என்று i FJCB GaslLLGOT. ாட்கள் கழித்து ப்படும் துரோகத் காண்ட தமிழ்ச்
ணாவின் தனிநபர் தேசவாதமென்றும் ர். இதனையடுத்து
សmböø៣u់ ான்கள், புத்திஜீவி தழுவொன்று இரு }த்தது. அவர்களின் Das Lafa GOG).
UI Lណ៍. காட்டவோ யாரும் அவ்வளவுதான் த் தார்ப்பரியம் -
கருணாவுக்கு வின் சொந்தச் ன்பவரை ஆயிரம் ம் பக்கம் இழுத் புலிகள் ரெஜிக்கு ஸ்வாணமாகியது. னாவின் மெய்ப்பாது ான செஞ்சுடரோன் வ நேருக்கு நேர் த்த முயற்சி குறி செஞ்சுடரோனும்
DIGOLULUIGAJNIGOL U15b JbYUBAB 9 LULJUbbLD அமுலிலிருப்பதால் எதனையும் செய்ய முடியாத வகையில் அரசாங்கம், ஆயுதப் படைகள், கருணா தரப்பு ஏன் பிரபாகரனும் கூட கையறு நிலையிலேயே இருந்தனர். இதற்கிடையில் மோதலொன்று ஏற்படக் கூடாதென விரும்பிய புலம் பெயர்வாழ் தமிழ்ப் புத்திஜீவிகளும், இலங்கையிலுள்ள தமிழ்க் கல்விமான்கள் பாதிரிமார்களும் இரு தரப்பினருக்குமிடையில் G|DJG உடன்பாடொன் றினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட் டனர். சமாதானப் பேச்சுகளில் புலித் தரப்பில் கலந்து கொண்ட ருத்ரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் போன்றேர் சமரச முயற்சிகளில் முன்முயற்சி எடுத்ததாக நம்பப்படுகிறது.
வன்னிக்கும், கொழும்புக்கும், லண்டனுக்கும் வேறு சில இடங்களுக்கும் ஆலாய்ப் பறந்த நோர்வே தரப்பும் சூடு தணிக்கும் தந்திரோபாயங்களில் ஈடுபட் டது மிகக் கெட்டித்தனமாக வன்னிப்புலித் தலைமை தனது 5GA) 35 IT60) ULI நகர்த்தியது கருணாவின் பிரச்சினை உள்வீட்டுப்பிரச்சினை
தேர்தல் நடப்பதற்கு முந்திய வாரத்தில் வன்னியிலிருந்து இரண்டு, மூன்று பேர் கொண்ட குழுக்களாய் சுமார் 26 புலிகள் ஓமந்தைச் சாவடியைக் கடந்து சென்றதா கவும், இவர்கள் பின்னர் இரு பஸ்களில் ஏறி சம்பூருக்குச் செல்ல முயன்றபோது படையினரிடம் சிக்கிக்கொண்டதாகவும் பின்னர் இவர்கள் திருமலை மாவட்டப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திலக்கிடம் கையளிக்கப்பட்டதாகவும் இராணுவத் தகவல்கள் கூறுகின்றன. யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி
பாதுகாப்பமைச்சின் உத்தரவு பெறாமல் சென்ற வன்னிப் புலிகளை சம்பூருக்குச் செல்ல அனுமதி வழங்கியது யார்? அதுமட்டுமல்ல, கிழக்கிலிருந்து தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு திடீரெனக் கைவிட்டு வாபஸ் வாங்கியது ஏன்? அம்பாறைக்கூடாகவும் வெருகல் ஆற்றின் மூலமும் ஆயுதப் படைகளுக்குத் தெரியாமல் வன்னிப் புலிகள் ஊடுருவியது எப்படி? விடை தேடப்பட வேண்டிய கேள்விகள் இவை.
முப்பது வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் கரியோத்தால் காட்டிக்கொடுக் கப்பட்டு கர்த்தரின் தலையில் முள் முடியேற்றி முதுகில் சிலுவை சுமத்தி இழுத்துவரப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கல்லறைக்குள் புதைக்கப்
அதில் LITTU5 Ló தலையிடக் கூடாது; நாமே எமது பிரச்சினை யைத் தீர்த்துக் கொள்வோ மென்று கூறியதும், அரசும் ஆயுதப் படையும் GLDGITGof SGITIS GOT. LINIJU I கரனைத் தாக்கிய ழிக்கக் Gin L9.U அருமையான சந்தர்ப்பம் இது வெ ன வ ம
வெளியேறும் வாகரை மக்
ནས་གཏོང་ *
இதற்குக் கருணாவின் ஆறாயிரம் பேர் கொண்ட அணியைப் பயன்படுத்த முடியுமென்றும் சிலர் கூறினர் பிரபாகரனும் கருணாவும் மோதிக்கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வரென்று இன்னும் சிலர் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. பிரச்சினை களுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டா மென்று ஆயுதப் படைக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது மோதலில் ஈடுபடுவதற்குத் தனக்கு ஆயுதப் படைகளின் உதவி கிடைக்காதென்பதும் மோதலில் நின்று பிடிக்கக் கூடிய சாத்தியமும் சக்தியும் தனக்கு இல்லையெனவும் பின்னர் உணர்ந்துகொண்ட கருணா, தப்பிப் போவதற்கான முன்முயற்சிகளில் இறங்கினார். இதனை நன்கு உணர்ந்து கொண்ட புலிகளின் வன்னித் தலைமை, துரோகி கருணாவை மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவோமென்று மார்ச் 25ஆம் திகதி அறிவிப்பு விடுத்தது கருணா தனது அணிகளைக் கலைத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறித் தனது சொந்த வாழ்க்கையை நடத்தலாமென்றும் கூறி, வன்னித் தலைமை கருணாவுக்கு உயிர்ப்பிச்சையளிக்க முன்வந்தது. தாக்குதலொன்றினை நடத்தி யுத்த நிறுத்தத்தை மீறிய பழிச்சொல்லைக் கேட்கப் பிரபாகரனும் தயாரில்லை. கருணா தனது படையணிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோரை வீட்டுக்கனுப்பிய போதே கருணாவும் யுத்தத்துக்குத் தயாரில்லையென்பது புரிந்துகொள்ளக் கூடிய சங்கதியாகிவிட்டது. ஆனாலும், தனது நெஞ்சில் குத்திய கருணாவென்ற நெருஞ்சி முள்ளை அப்புறப்படுத்தும் திட்டங்களில் பிரபாகரன் தொடர்ந்தும் REGULLETÍ.
ஏப்ரல் இரண்டாம் திகதி பொதுத்
பட்ட மீட்பரின் ஞாபகார்த்த நாள் பெரிய வெள்ளிக்கிழமை அன்றைய தினம் அதாவது ஏப்ரல் 09 ஆம் திகதி நள்ளிரவுத் தாக்குதலை வன்னித் தலைமைக்கு GflöGITLDT(OTSIOoflagot Lõg நடத்தியது உயிர்த்த ஞாயிறன்று அதாவது 11ஆம் திகதி மூன்று நாட்களுக்குள் கருணா உயிர்தப்பிவிட்டார். இதில் தாக்குதல்நடத்தப்பிரபா அணி ஊடுருவவும் கருணா தப்பிச் செல்லவும் இரு தரப்புக்குமே யூதாளம் கரியோத்து களாகச் செயற்பட்டவர்கள் யார்? என்பதும்
Biellä SUPERIOD கிழக்கான்
மிகக் கெட்டித்தனமாக ഖങ്ങ' (; ജ്ഞu தனது முதல் காயை நகர்த்தியது. கருணாவின் பிரச்சினை உள்விட்டுப் பிரச்சினை. அதில் யாரும் தலையிடக்கூடாது; நாமே எமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோமென்று கூறியதும், அரசும் ԶԱպEմ Ա69Լակն orule.jpg பெறவனிகளாகின.

Page 10
சக்தி தனக்கே உடைமை யாக்கு அது சங்கடங்கள் யாவனையும் உடைக்கும் மதி சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு சத்தியமும் நல்லறமும் கிடைக்கும்.
சுப்பிரமணிய பாரதியார்
து ஒரு சிறிய ஏரி அந்த ஏரிக்கரையோரம் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு காகம் வசித்து வந்தது. ஏரியில் ஒரு ஆமை வசித்து வந்தது. மாலை நேரமானதும் ஒரு மான் அந்த ஏரிக்கு நீர் அருந்த வரும். இவை மூன்றும் நட்புடன் பழகி வந்தன.
ஒருநாள் வேடன் ஒருவன் அந்த ஏரிக்கரையோரம் வந்தான் கரையில் மானின் காலடிச் சுவடுகள் இருப்பதைப் பார்த்தான். அந்த மானை வலை வைத்துப் பிடிக்க நினைத்தான். அன்று ஒரு வலையை அந்த ஏரிக்கரையோரம் விரித்துவிட்டுப் போனான். மான் வழக்கம் போல மாலை ஏரிக்கரைக்கு நீர் அருந்த வந்தது. அது கவனிக்காமல் அந்த வலையில் சிக்கிக்கொண்டது. காகத்தையும் ஆமையையும் அது உதவிக்கு அழைத்தது.
பாப்பா முரசு சிறுகதை
ஆமையே, நீ வலையை உன் பற்களால் கடித்துமானைக் காப்பாற்று நான் வேடனின் வீட்டிற்குச் சென்று
அவன் இங்கே வருவதைத் தாமதப்படுத்துகிறேன்.”
காகம் வேடனின் வீட்டிற்குப் பறந்து
சென்றது. ஆமை அந்த வலையை தன் பற்களால் கடிக்க ஆரம்பித்தது. அந்த வலை கடினமாக இருந்தது. அதனால் மிகுந்த சிரமத்துடன் ஆமை அந்த வலையைக் கடிக்க ஆரம்பித்தது.
வேடன் தன் வீட்டை விட்டுப் புறப்பட வீட்டிற்கு
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
مر
རྗོ།། །།།། --ག་ཡོས་སོ།། །།སྡེ།《ས་། སོགས། །སེམས་སོ།། །།
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 0.04.2004
añadió 5.65 culto go. 543
தினமுரசு வாரமலர் 5. OLu. 62) o. 1772. Qasmiguió u. வர்ணம் தீட்டும் போட்டி இல: 540
UsförösÚlfuGuir:
செல்வி ஜே.வேணுகா, கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை,
பாராட்டுக்குரியவர்கள்
தால் ஆமை உட (pLQLLITLD6ò 9LILQG அந்தச் சமயத் வேடன் வலை அ பார்த்து அதிர்ச் வலை அருகே கிடப்பதைப் பார் LJLL LIFT GST.
அதைப் பிடித் GOL 556it (ELITLG: ஆமை அகப்ப புதருக்குள் இருந்து 5600TLIGO GOT GTLILL9. வேண்டும் என்று ே CGIJL GOMGÖT JEGOÖTE66Mt வந்து விழுந்தது.
இதைப் பார்த விழுந்து கிடக்கு GOULDTilgai,5G) அதனருகே வந்தா எழுந்து ஓட ஆர அதை துரத்திக்ெ நீண்ட தூரம் ஓடி ஏமாற்றிவிட்டு ஏரிக்கரைக்கு வ கட்டியிருந்த கயி ஆமையைக் காப்பு
9,ങ്ങഥ ഉ_L( சென்றுவிட்டது.
மானும் ஓடி புதருக்குள் மறைந் திரும்பி வந்த தப்பித்ததைக் அடைந்தான்.
ஆம் பிள்ளை விடயத்திலும் ந நட்புடன் செய அப்பொழுதுதான் ဖွံ့ဖြိုးပွါး။ பாதுகாக்கவும் பிற முடியும் புரியுதா கு
சி. மதுரவாணி, ரா. பிரவின்குமார், 15, காந்திநகர், திருமலை,
6/5,யூதா கோவிலடி லிங்கநகர், திருகோணமலை
ஜெ. ரனுஷியா, தரம் 4A ப/தமிழ்
LIIT. fð585 gör,
மத்திய மகா வித்தியாலயம், பதுளை
யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை
இராமர் வாகினி, இரா/தமிழ் மகா வித்தியாலயம், பலாங்கொடை
கே. கனிஸ்கா ஒபிலியா, u.m. u Gigl, Scotg.
யோகராசா சிவாஜினி, சரசாலை தெற்கு,சாவகச்சேரி
ஆக முர்த்தலா, தரம் 8B, அல்-கலாம் முஸ்லிம்
வித்தியாலயம், பொத்துவில்-03
ஏ ஜி எப். றிஸ்னா,
16, உயன்வத்தை டெவனகல, மாலனல்ல.
ச, நிவேதா, கண்டி வீதி, வவுனியா
சுற்றிலும் இருக்கு எழுத்துக்களுக்கு எண்ணுக்கும் நெ தொடர்புள்ளது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்டங் களிலே மிகவும் பெரிய
கண்டம் ஆசியா
காடு மலை பீட பூமி நிறைந்த ஆசியா
ய காத்திருந்த சட்டென கத்திக் பண்டைக் கால ஆதி மனித் BL - 9HGAIGSI (BLDG) பிற்ந்த ஆசியா
hl. பழைமை யான நாகரீகம் தை எதிர்பாராத சிறந்த ஆசியா
அதிர்ச்சி மொத்தம் இந்த உலகில் உள்ள தான் இதை ஒரு புத்தர், ஏசு, நபிகள், காந்தி கண்டம் ஐந்திலே
சகுனமாகக் பிறந்த ஆசியா மிகவும் அதிக மக்கள் வாழும் ಕೌಡ್ಲೂರಲ್ಲೇ புனிதமான மதங்கள் பிறந்து கண்டம் ஆசியா ப் புறப்படலாமென வளர்ந்த ஆசியா 356T CLITTGOTTGör.
5ம் உடனே புறப் PPPPPPPPPPPPPPS
: (அதிசய உலகம் )
IL" (് ഖങ്ങിങ്ങu
தம் முயற்சியில் என்னை மன்னிடில்கள் நேர் இ ருந்தது (2602ᏓᏛ என்பதை0ே (2%ク@ று நேரத்தில் ( 20ᏛᏍ7Ꮝ07.
Du 蠶 பிரிட்டிஷ் அரசாங்கம் சட்டம் l. ိါ 驚 தது வகுப்பதிலும், சட்டத்தை மீறுபவர் றந்து களைத் தண்டிப்பதிலும் கண்டிப்புடன்
இருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் லண்டன் நகரில் வெள்ளிக்கிழமை அன்று மாமிசம் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்தது மீறிச் சாப்பிட்ட வர்கள் தூக்கிலும் தொங்க விடப்பட் LIII, 6.
ட நேரம் சிரமப் பலையை அறுத்த ல் அசதியால் நகர யபடுத்துவிட்ட்து தில் அங்கே வந்த றுந்து கிடப்பதைப் சி அடைந்தான். ஆமை படுத்துக் தது சந்தோஷப்
து ஒரு கோணிப் * கட்டினான். ட்டுக்கொண்டதை பார்த்த மான் தன் யாவது காப்பாற்ற 14ஆம் நூற்றாண்டில் இன்னொரு பாசித்தது. உடனே கடுமையான சட்டம் இருந்தது. ஒரு ல் படும்படி வெளியே நாளைக்கு மூன்று நேரம் சாப்பிடுவது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. இதேபோல் தாடி த வேடன் கீழே Liப்பதற்கு :"வரி ம் அந்த மானை விதிக்கப்பட்டது.
ம் என்று நினைத்து ன் இப்போது மான் . . . . . . . . . . . . .
ம்பித்தது வேடன் வாயில்லாத ஜீவன்கள் இசகு|பிசகாக ாண்டே ஓடினான். ஏதாவது செய்துவிட்டால் அவைகளுக்கும் ப மான் வேடனை தண்டனைதான். இந்த வினோத தண்டனைச் வேறு வழியாக சட்டம் இங்கிலாந்தில் கிபி 1266 ஆம் ஆண்டு து கோணியைக் முதல் 1692ஆம் ஆண்டு வரை நடைமுறையில் ற்றை அவிழ்த்து இருந்தது. நாய், பூனை, மாடு போன்ற பிராணிகள் ாற்றியது ஜெயிலுக்குள் அனுப்பப்பட்டு தண்டனையும் ன தண்ணிருக்குள் பெற்றன. சித்திரவதையும் தரப்பட்டது. மூக்கும் அறுக்கப்பட்டது. சில மிருகங்கள் தூக்கிலும் ச் சென்று ஒரு CUTLILLILCOT.
து கொண்டது. நல்லவேளை இந்தச் சட்டங்கள் இன்று
வேடன் ஆமை நடைமுறையில் இல்லை.
கண்டு ஏமாற்றம்
. உங்கள் பொது அறிவு எப்படி
LĎ SÐ GOOI GOLDULIMIGOT பட வேண்டும் இலங்கையில் கைத்தொழில் தாபன கூட்டுத்தொகுதி அமைந்துள்ள இடம் எது?
ற்படும் ஒவ்வொரு ஏக்கல, அச்சுவேலி LD 6TD60) DL - S S S S S S SSS SSS SS
ரப் பாதுகாக்கவும் 2. மடக்கை வாய்ப்பாடு (லொகாரிதம்) அறிமுகம் Glő ill:56ll I? L. Le.67)! GgTØT GJ5LULUI
3 குருடர்களுக்கான கல்வியை அறிமுகம் செய்தவர் யார்? 手裔美世 லூயி பிறெப்லி
------ 4 கற்பாதை அமைக்கும் முறையை அறிமுகம் செய்தவர் யார்?
வாரப் ஜோசப் மக்கடம். நிர் 5. அறுவைச் சிகிச்சை முறையை அறிமுகம் செய்தவர் யார்?
ஜோசேப் விஸ்டர். 6 மெஸ்மரிசம் (மனோ வசியமுறையை) அறிமுகம் செய்தவர் யார்?
LIT, Li GLDGs) Loir.
| 7 Gem m தயாரிக்கும் முறையை அறிமுகம் செய்தவர் யார்?
ஜோசப் விவிஸ்டலி. 8 நிறமாலை அமைக்கும் முறையை அறிமுகம் செய்தவர்?
நியூட்டன்.
9 அனுப்பிளவு முறையை அறிமுகம் செய்தவர்?
ருதர்போர்ட்.
10 மருத்துவத்தில் குளோரபோமைப் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்தவர்? :) ஜேம்ஸ் வை சிம்ஸன் நடு ருக்கும் S SSS S SS S SS S S SSS SSS SSSSSSSSSSSSSSSSSSSSS ங்கிய அறிவுத் தேடல் சென்ற வாரப் புதிரின் விடை து எது? 3ஆவது அம்பு DGMO
sin. 25. G3D 01, 2004

Page 11
துப்பாக்கிக் தப்புக் கணக் (3aTTrieGoGoI u IIITas இனத்தை அழிவுக்கு அல்ல இலகுவாகவும், முடித்துவிடலா quick Drive a
பார்க்கத் தவறியவர்களுக்காக மீண்டும் ஒரு தடவை.
sin 25- (E3D 01, 2004
துப்பாக்கிகள்
L షా ill is 605
ഒl@liീങ്ങി 11 காட்சியளித்த 69GIJI LÎNumrofesör i பலரைக் கெ untidasoaibsong
ཡམས། གཡས་མས་མ་ ܓܠ நாலு பேருக்கு நன்றி
சினா நாட்டின் கலாசாரத்தின்படி ஒருவர் இறந்தபின் அவருக்கு எந்த வகையான வடிவத்திலான பிரேதப் பெட்டி பிடிக்குமோ, அந்த வடிவத்திலான பிரேதப் பெட்டி அவர் இறந்து 3 கிழமைக்குள் தயாராகிவிடும். அதுவரை அவரது உடல் குளிர்ப்பெட்டியினுள் பத்திரப்படுத்தி வைக்கப்படும். மீன் வடிவத்திலான பிரேதப் பெட்டியைத் தயார் பண்ணி, நால்வர் தூக்கிச் செல்கிறார்கள். இதைத் தயாரிக்க சுமார் 500 முதல் 600 அமெரிக்க டொலர்கள் செலவாகின்றதாம்.
குளிர்பானப் போத்தல் வடிவில் தயாரிக்கப்பட்ட பிரேதப் பெட்டி குறித்த செய்தி முன்பொரு தடவை முரசில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|(தனியே த
சீனாவின் ஷங்கா வசிக்கும் லைன் என்பவரின் புதிய 65. FITBITUGESTLDT சக்கரங்களோடு சக்கரத்ே துவிச்சக்கர g5uIIIfäsaslILILLGLIT. 616 guitatDrt as துவிச்சக்கர
இருக்கை இணைக்கப்பட்டிரு பயணிப்பவருக்குச்
இருக்கும் அதேவே சக்கரம் மட்டும் ப சுற்றி பயணத்தை தானும் சுற்றி சுற்றுகின்ற பூமி
GOTT TIDSKO
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குப் போட்டுவிடாதீர்கள்.
குண்டுகள் இந்த வடிவமைப்பில் வந்துவிட்டதா என்று
இயந்திரத் துப்பாக்கியினுள் - ஸ்
துப்பாக்கி ரவைகளைக் கண்டிருக்கிறோம். அவை மனித
றிப்பதற்கு. ஆனால்,
இங்கு காணப்படும் இயந்திரமோ - electice
ல, அபிவிருத்திக்கு புரி ஆணிகளை கோர்வையாகப் போட்டு ܛܓܛܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐ ܥ ܠܡ܀ܚ
அதேவேளை விரைவாகவும் குறித்த வேலையை செய்து
ம். இந்தப் புரி ஆணிகளைப் பாய்ச்சும் இயந்திரத்தை
g2 or release
uto feed electric Screw driver Grgópl oligopsia.orñasoñ. இ-ം. எப்போது அபிவிருத்தி இயந்திரமாக மாறப்போகின்றதோ? গােঙ্গ
பார்த்ததும் புரிந்திருக்கும் ஆசாமி யார் என்று. உகண்டா நாட்டின் சர்வாதிகாரி
978ஆம் ஆண்டு பிடித்துக்கொண்ட புகைப்படம்.
என்னதான் கம்பீரமாகக்
ாலும், "எல்லாமே எனக்குள்; நானே எல்லாம் என்று வாழ்ந்த இடிஅமீன், சவுதி மருத்துவமனை ஒன்றில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே மரணமானார். ான்று குவித்த சர்வாதிகாரி இடிஅமீனின் மறைவை எவரும் அனுதாபத்தோடு ஸ் என்பது குறிப்பிடத் தக்கது. சர்வாதிகாரம் ஜெயித்ததாகச் சரித்திரமில்லை.
Iகளில் தான் இந்தய அணிகளுக்கிடையே பாகிஸ் தானில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. படத்தல் இருப்பவர்கள் மைதானத்தல் MD5a6oi pi விளையாட்டை இரசிக்கிறார்கள் என்று நினைத்துவிட வேண் டாம். உற்றுப் பார்த்தால் மெய் சிலிர்த்துப்போகும். பாகிஸ் தானின் முள்ட்டான் மாகாணத் திலிருந்து பஞ்சாப் அகதிகள் சொந்த வீடு திரும்பும்போது புகைவண்டியில் இப்படித்தான் பயணித்தார்கள். இப்போது
நால் நீண்ட புகை வண்டியும், நெரிசலான பயணிகளும் வேறு வேறாகத் தெரியும். மிதி யில் நின்று பயணிப்பதைப் பார்த்த நமக்கு இது ஆச்சரியமே.
riu LDTIDSaošjögSašo in GuLIITIKAIGÉIGIS
கண்டுபிடிப்பே கவே இரட்டைச் ம், ஒற்றைச் தாடும் வண்டிகள் தும், இது சற்று
உள்ளது. வண்டியின் யோடு க்கும் வளைவு 6FGT35rful DIT as வளை ஒற்றைச் பணிப்பவரையும் த் தொடரும். சூரியனையும் RDLLI (ELIIGA).

Page 12
இ மீண்டும் வருகி
தனது நாச்சிகரமான டல்வா FAIL, UFO LAMANIKIFTITWN al|al| DELLI, KUTHINGGIL MATTIIN ITU, ANTA A GARCIALITA INGEN MARTICI, IL
ஏந்துக்கு வரு ENJEKTIE, KITTI
1 1 1 திருமர் மாத
. 11 ݂ ݂ ݂ ݂ தது. ஜோதிக
மார் சிளிம நந்தி A RIAA வருகின்ற
ந்திரி மற்றும் விபரங்கள் II IL IGO III Oil & OċILIT LI LI JIRJb isfel நாமும் இராந்து இந்தப் புதிய முறை நடந்துகின்ற இதன் மும் கிடைக்கி | |||||||||||I||I||I||I||I||H. IA GÅNG TRYKK, ISANOITE LIITIN
ட்ெ அர்னா நகர் ச போன் சமூக ாங்குதப்படுகின்றன் என்பது மனம்
ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள அதிரட பிாரு காட்டு ரங்கெட்டுக்ரையும் இந்த
था ।
ILLI A MILLI நிலா செய்தி
குன் நரமுயத்தி ாயையே புவியில்
i Nili
his in வந்தா த விடநெட் மும் தொடங்கிய இந்நாய் ப்ரல் ஆம் TT LL T T LTLLL TTT LLLT LLLL S uuu uu KA அதே ஆர்திரி மாலை நடந்தது
LTTTLLTLL LTTT S TTT Tu T S TT TTTTTT TTTT TTTTTTTT TTTTTTTTTTT TTTL A si Clini |,, ,
வாதம் ரோடு ரம்யாரும் அது கேட்டது
Bult : "Isiluoluo III. Han | ||I||I||I||I||I|M|MILLINGTON, Tsinin viiiiiiiiiii TGI TINKHILE NAN . ܐ¬ ¬ niining GMINIMAINIAI, IV, Gwryddwyrain
விந்திய அபிநய தொடு ஆட்டம் பேடுகிறார்கள் துரியானா ܘܠܐܬܐ ܕ7015
படத்தில்
LIII || || நடுந்து ஒட்டுங்
டாப் படுபெக்கத்தாண்டுவாட் தா ரொம்பு சகஜம்பா
AM GALI கட்பத்தில் நடித்துக்கொண்டிருக்குராவ | || || TLD ய பந்துகள்டிக்கிறார் ர்ே
வருப்பு படிக்கும்போதே மேற்கண்ட LULA MUJE SETTE ■ 鳥lli日酗
AIA.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

B நக்மா கியில் விர
TANNIMALI LI JIMMINI TALI | styriui Juliuottwillintului MLI list in
L TL T LLLLLL L YTL ZSK LL KK பத்தில் LL LT L TTTTLLLLLT Y L S SS S
In Luft, = uni க்குகிறார்
LL S D S Z S Y S LLLL LLLS
L S uTTLT ZY T T LLL L TTTTSTLLL SSS SuuuLLLLLL S ܬܐܬܐ
அட்டாம் படத்திலும் விஜய் மர படத்திலும்
S S S S S S S S S S S YS L L S L L TLTLLL TTTTTTTTTL
illifi, millifi : Hisliyi HAMII,II,III || ||
qqqS qqSS S S S S S S S S LT LL LLL S TTTTT YS LLTLLLLLLL L LLLS
|
டி டா டா ஆரம்பி
LLLLT L TTLL uTTT L L LT
சிறா கன் பாறோ பாக்கு மாறு அந்தபா சந்தோரப்படுத்துவதுடன் உதவிகளும் செய்துவருகிா
TILWELL LLLLLLLLL LJLLJL LJLJJJJJ HIEMANIFE, HELTU AH3|| ali III. MAJETTU | || || || || || || || || || || டுரயேல் பிராடாகப் போடப்பட்டு வருகிறது گرمیم کي
ܦ ܟܤܦ ܘe1ܦܬܐ ܬܐܢܐ ܒܥ R
செரினின் தாயார் நடிகை செவிசிவாளி என்ற
LLLL L SS LL LLL LLLLLLLLYS LLL LLL LLLLLS LL LL
6).J.FEITT6OOK RADITGNOLILIT
கிண்துரைப்பிரிந்த நடிகைகள் பட்டியல் பேட்டப்பாக ர்ேந்திருப்பவா சோம்ப்ய
கடந்தஆேம் ஆண்டுள்ாது அமெரிக்க நிறுவனம் ஒன்றில் ப்ே பாக்கும் ಸ್ಧಿ? RTI Auton Grillolii lyrill ப்ொ அப்படியே அமெரித்த சென்று செட்டில் ஆா
ஆறு மாதத்துக்கு முன்புசின்ாயில் நடிக்கப்போவதாக சொல்லி சென்னை திரும்பிய கொண்மால்யா முறைப்படி கணவரிடம் இருந்து ாகரத்து வாங்கத் திட்டமிட்டிருக்கிா பாப் பிரச்சினாநாள் ரு காரணமாய் சொாயா குடும்பத்திலேயே பாள் விக்கில் இருக்கிான்பது விசேஷம்
S S S S S S S S S S S S S S S S S S S S S கனுக்காக குபுேவி ஜாங்கெட் கிறது என்று நிலக்கங்கள் சமூக
LAUT
வன், விக்ரம் தாயா பிராந்த
தஷா ராபிநேக என |ங்கள் அந்த டடகள் டிக்க ரந்துக்கு
ல் இன்டர்நெட்
峰
Tali 三魨* YMNEILLE LLUITELJILI அமைக்கபப்பாகிறேன்
பEர் வேண்டும் சிம்ரன் சம்பாதித்தால் 蠶
IE 25 G5叫蠱 சிம்ரன் தமிழில் அவரது முதல் படா ஒன்ட்ரோ தவிர முற்பம் I த்ெதிலிருந்து கடைசியாக நடித்துக் கொடுத்த தாவரவங்கிப் போட்டு " ரு தேடிக்கு மேல்சாதித்துவிட்ட கட்பத் ரிட்டமிட
ரன் நடுத்தரக் குடும்பத்திலிருந்து ஒரு காமெட்டிாைன மகளாகப் பிந்து டுள்ளனர் வாந்தவர் அமிதாப் பச்சள் நிறுவனத்தில் நேர மேரே சப்ளெ Li givi, அறிமுகமானார். ஆனால் இந்திப் படகில் வெற்றிபெற முடியவில்ஸ்
அப்பாளங்கு ஜோடியாக அறிமுகனபாக்டர் உதயசங்க முமாக பூசகுடா பத்திற்காகத் தமிழில் ஒப்பந்தமா அந்தர் LLLLLTTTTTS S TTTTT TTTS TLLLS TLTLTLLL LLLLTLLLLL ஒப்பந்தமாகும் அதிர்ஷ்டம் அவருக்குக் கிடைத்தது முதலில் ஒர்ேமேர்
ாப் ஆனது வெற்றி பெற்றது. தொடர்ந்து வந்த
நோக்கு நேர் வியிடங்களும் வெற்றி பெற
அறிந்து இன்று வரை மரன் ஒரு ராசியா
இருந்தா அதனால் பாம்ராட் வேகத்தில் காண்டே போது
| ii | நாத மனமும் துள்ளும் போன்ற
படங்களின் இமய வெற்றி அவரை சத்துக்குக் கொண்டு போயி அடிப்படையில் சிம்ரன் நாள் மழைப்பாளி இரவு புக
பார்க்காமல் நடித்தார் அதே போது தன்னப்பற்றி கிசுகிசுக்கள் பரப்பான செய்திகள் வந்தாலும் அரக்கண்டுகளாக டென் ஆகாத மனப் பக்கும் பெற்றிருந்த BES, CONTITA 9 Maya MTTF || || familionó uirum in IMANAHON
து சினிமாவி த mirinsistemas Ali Ali - Ali not on in
a tour Tina III SSTLTTTTTTT YYS S T S SLLLL L L LLLLLL T S LLL TTTTTT T LLTLLLLLLL LLLL S
25 O.

Page 13
  

Page 14
56ంora6డాn 2g2PQD25, 25 ITAL.
GUQULDIT அந்த வசந்த காலம் நிலக் காலத்தில் விட்டு முற்றத்தில்
9|LOLDNT GAGTGÖGN) ğ G UITGÖGN) விழி விரித்துக் கேட்ட கட்டப் பொம்மன் கதை விக்ரமாதித்தன் கதையும்
கைப் பிடித்து கடற்கரை மணலில் கால் புதையப் புதைய நடை பயின்ற ஆசை நேரங்களும், 9601600TT
பூவும் வாசமுமாய் ODI சுவாசிப்பும் காற்றுமாய்
நிலவும் ஒளியுமாய்
கிடைக்கும் புத்தகங்கை உடலும் உயிருமாய் பிடிக்கச் சொல்ல படித்துக் துயரும் தீர்வுமாய் 56,60601 (p19. GRISJE SI slög slagsálg}M எண்ணி விட்டு Illug மீட்டுவேன். ஒவ்வொரு la உனக்குப் பிடிக்கும் என அவன் இருக்கிறானா அறிந்த பின்புதான் வானும் மண்ணுமாய் என ஆவலோடு எட்டிப் புத்தகங்களைத் தேடி இருளும் ஒளியுமாய் ರಾಸ್ಥ್ಯಾಲರಿ படிக்கத் தொட GÖT! நீரும் தம்பியின்
நானும் நீயுமாய் கையை வலிக்காமல் பி
6. தூரங்கள். தோட்டம் கடற்கரை எ6 punorig, o gu. இடைவெளிகள். பெருமையோடு காட்டிய
DGCD துரதிர்ஷ்டமாக சந்தோசங்களும் கவிதையாக வடித்துக் தோற்றுவிட்டதாக விழுந்ததால் கொண்டிருந்த நான். நம் மூச்சுக் காற்றின் தறிப் போயின
சீற்றத்தினுள் மீண்டும் வருமா? கற்பனைக்கு எட்டாத எமது கண்கள் மின்னலை 955 2.600T).5GT, 96.
Lшћењomonumb oujouanoj ნეiყ: STGOT 20 AD6||C56TT.
கவிதை புனையத் தொடங்கியது நீ உதிரம் பணியாய் கவிதையின் காதலன் என சசிகலா ராஜ்குமார், திரு அறிந்த பின்புதான் என் மனக்கண் மட்டும்
உன் நினைவை காவிக்
ಇಂದ್ಲ GETGIGL 露 Artist Guang (Rurikstarts 60LDLITO NALS, எனக்கு இருந்தது தேடி. 多蕊器※s
நீ வந்து GJITE, GNOTEIGOE 9 GOLLILITI]]
ஜபர், வாழைச்சேனை விடுதலை கொடுப்பாய் ഗ്രൂ സ്കൂ என்றென Eக் கொண எழுதுவதாக்கிக் கொண்டேன். ಇಂಕ್ಜೆ றியவளே! மொத்தத்தில் Q606)IDGO JDDLSUGGIT
KR 6 /g சொல்கிறேன்! இன்று நான் எழுதுவது. சத்தியமாய்
சாவில் என் மீது தூவிய மல
பித்தனாக்கிய உன் பெயரைே
நீ இருந்து என்
இ7 உச்சரித்துக் கொண்டிருக்கும SIQU9g595ICb95600GTTLI LILQLILJITLLI
நம்பிக்கையில் மட்டுமே எல்லாவற்றையும் எடுத்துக் ெ
நான் காதலிப்பதாய் சொன்ன சிரித்துக் கொண்டே சொன்ன NGGAGOSTL TLD. Gaussi TLD . " என்பதில் அர்த்தம் எனக்கு விள இனியென்ன இருக்கிறது நான் கொடுக்க நீ மறுக்க முடிந்தால் இதயத்தை
நம்பிக்கையை வீணடித்து நான்
எழுதுவதையும் 蠶 காரணமாகிவிடக் கூடாது என்பதே என் பிரார்த்தனை
எஸ்.வினோ, மாத்தளை அல்பிறட் அன்பழகன், மன்ன
55 GOTGħalib LI
என் நிழல் படர்
அவள் காதல் தொட்டு
சீரான பெண் என்றான் அவள் விழி பேசிய
சிலிர்த்துப் போனேன் இதயத்தில் பே
என் கனவுக்குள் அ
A9 குடும்ப 鬣 iறான். // ့စွဲမြို့။ SIU if
குததுவிளககெனறான // மூச்சுக் காற்று முத்தமிட்டு என்னைப் பார்த்துச் சிரித்தபோது
என் பக்கத்தில் இருந்தபோது ಸ್ಥಿ GUITGGOTGÄ, A. کمی:۔ மஞ்சத்தில் கெ
உணர்வுக்குள் என்னுடன் பேசும்போது வாழ்க்கையில் நீதான் ': எனுடன் அனபாக சணடை என் மனைவி என்றான்இலு N அவள் என் டும்போது பெருமை கொண்டேன்.இ
ഞങ്ങ அதிபரிடம் இருந்து ב יר י பாய் சொல்லிக் காப்பாற்றியபோது காலம் கடந்து சொன்னான் ' உணர்வுக் နှီးမှူး။ காதலிப்பதாய் நான் தன்னை விட்டு விலகும்படி இன்ப வெள்ளத்
19573 . . . MIGNOTjjAGŮ Bari 676016000TG. BOOGOOUTON. UITTSBØDESLO Smalo திணித்துவிட்டு தலா என்று கேட்டபோது சென்றான் * இருதயத் துடிப்பை சொல்வது சரி நான் உன். திருமண அழைப்பிதழை இரவுக்குள் அவள் ருபாஸோபிகா நகுலேஸ்வரன், சிவாநந்தா தேசி கனவுக்குள் கலை
莎· FIGITIBJB 51 (558-III
ஈஎஸ்.கே.கே.எஸ்.(ஏஎஸ்) பாடசாலை, மட்டக்களப்பு ரவி
GLUGETIT GELi uga - GLUGOTIT 156Er
பெயர் சஹான் பெயர் செசுதர்சனி மொஹமட் III ; 2
வயது 24
passus : P0, Box pasaulis : P0, Box No. No: 91389, Doha, 6984, Tadmur Trading Qatar Company, Camp No. பொழுதுபோக்கு 20, Doha, Qatar தினமுரசு பார்த்தல் பொழுதுபோக்கு தினமுரசு
ONIATU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்புக் கவிதையும்-சுவினரும்
Lyub, வித்து வெடித்து முளைவிட்ட D, மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்டு அழு பெண்ணே அழு ஆண்டுகள் பத்தாயிற்று. நான் புரண்ட உன் ஒப்பரிப் பாடல்
历L例)以瓜 ಸ್ಧಿ விடுமூலைக்கன்று மாமுற்றத்துமல்லிகை S என் விெல் எஞ்சிக் கிடந்த அப்பாவின் புகைப்படம், ஊர் S சுற்றக் கிடைத்த சைக்கிள் கட்டை, சூரன் இடங்கு முரு நாய்.காலவெள்ளம் எதையெதையெல்லாம் QN நடு இரவில் புரட்டிச் செல்கிறது @ உன் வயிற்றில் கல், செம்பு இரும்பு அலுமினியம் என 9 8. ## போதில் டிய காலம் இன்று செலுலோயிட்டில் விழந்த அறல் 1னும் இன்றும் அதிர்கிறது
ற்கிறது. பொற்காலக் கனவு கனவாகவே Gyoffs UTsög போயிற்று. நேற்றைய நண்பன் இன்று
எதிரியாகிறான். மூச்சுக் காற்று முழு நஞ்சாய்க் அன்று கணக்கிறது. ஒய்வில்லா ஓட்டம் இரும்பொடு தேடிப் புறத்து ஒட்டி உழல்கிற வாழ்வு அவனும் இவனும் ಙ್ಗ': 5ILOGILL 5999, to TL. பூவும் பிஞ்சுமாய் மண்ணில் கலந்து மடிந்திருக்க INA-digg IDION 5LP. . GOITIIVISIGODA)
இங்கு எனதென்று கொள்ள என்ன இருக்கிறது? ஏணையிலே கிடத்தி ம் இருக்கிறது. நீ படித்த தாலாட்டும் 6) என் சுயம் அடிக்கடி எழுகிற கோபம் ஏணை கட்டுதற்கு
அசட்டுத் துணிச்சல் கொஞ்சம் கர்வம் ஈகோ, வீட்டுக்
HITCA 51D606). விரத்தி இயல்பாய் ಕಣ್ರ தேடா வடக் கயிறும் |திறந்த மனது துளியளவு நம்பிக்கை நினைவில் முட்டுதடி இதை விட்டால் கொஞ்சம் கவிதைகள். இன்றும் என்று நவம்பர் 2000இல் வெளியிட்ட ஜி தனது "பணிவயல் உழவ" கவிகைக் கொகுதி கண்மூடி லிமிக்கு முன்னெழுந்து
முகப்பில் குறித்திருக்கிறார் திருமாவளவன் கணப் பொழுது
புலம்பெயர்ந்து கண்பவில் வாழும் கவிஞர் களத்து அ திருமாவளவனின் இரண்டு கவிதைகள் வெடித்து
காற்றில் கலந்துவிட்டன் 9 (55.56), 60601 உள் வான்
தமிழ்க் கனேடியனும் நானும்
ட் ண்டு களும் உடல் உழைத்து கதறி "उत्तःि களைத்துச் சேர்ந்த TSRS GUST துளிப் பொழுது அமைதியை 166 அழித்து வெடிவால் முளைக்கு முன்னர் 5LT5 ತಿಮಂತ್ರಿ தொலைபேசி அழைத்து எதிர்முனையில் அவள் மூளை நீக்கி கபாலத்தைக் கோதாக்கி ܟܕ ܝܨܚܨܘܓܨ ܨ. ங்கவில்லையடி மனமாக மறுத்தேன் சலவையிட்டு リ。 துடைத்து அ வெடிமருந்தை நிரப்பி இவை மறுக்கிறது ஏவி விடும் கலையும் 61ܒ6s ܐܸܠ மாவீரம் செய்கின்ற T வல்லமையும் மட்டும்  ைைேள்
ஒரு விளக்கம் ந்த நிலத்தில் அழு பெண்ணே க் கொண்டது பூக்களின் அழகி வியந்தேன் வார்த்தைகள் மாலை தொடுத்தல் க் கொண்டது பெருந்தொகை மாவீரமென்று பெறுமென்றான் சோகத்தை புதைத்து AUSTI BIJTEJB6T வெதும்பத் தெரியாத க் கொண்டது காலற நடந்த பேதை நீ த தவழ்ந்தது மாலைப் பொழுதொன்றில் -90 ாஞ்சிப் பேசும் தேனீர்ச்சாலையுள் நுழைந்தோம் AIDS STUD விலைப்பட்டியலில் குறியாயிருந்தான் Is úlli:Milli, Gill களெல்லாம். றத்தில் தவழ்கின்ற தேவதையாய் வாழ்வின் இருப்புப் பற்றி குழந்தைக்காய் விவாதித்தோம் ஒழுங்கையில் நடக்கும் NGOULD 360SUT காப்புறுதி செய்துவிட்டாயா? கர்ப்பிணி வயிற்று சிசுவுக்காய் குள் ஊடுருவி foLIG.I. ஆயுதக் குதங்களில் நிரவி வழியும்
All (శ్లో (శ్లో ஆயிரக் கணக்கான
ழி அசைத்து வ்வொரு துளியையும் இரட்டிப்பாக்கி த் துடிக்கும் கவிஞன் நான் ܐܸܬ ܐܸܬ உன் ஒப்பரி பாடல் தேவதையாய் எட்டுத் திக்கும் து நின்றாள். னும் இவனுடன் பேச 7) ஒலிக்கட்டும்
குறிவெலை
ॐ S SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS
பகுதி - பேனா நண்பர் பகுதி
நளிர்கான GULLUģiji : 21 வயது : 21 முகவரி வைத்திய முகவரி : P.0 Box சாலை வீதி,கண No. # 80416, Doha, E. மதுரங்குளி, Qatar.
ă画。 蠶 பொழுதுபோக்கு தினமுரசு, தினமுரசு வாசித்தல் ஐ.வி பார்த்தல், நட்பு தேடுதல்
5. 25- CID 01, 2004

Page 15
نےسر چE==({
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 95 சதவீதம் பெண்கள் சரியான பிரா அணிவதில்லை என்று தெரியவந்துள்ளது இது அழகைக் குறைக்கும் என்பது மட்டுமல்ல, இதனால் பல பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு.
மர்பகங்கள் இறங்கிப் போவதிலிருந்து தவறான பிரா புற்றுநோய் வரவும் காரண
OTD. சரியான அளவை அணியும் பெண்கள், தங்கள் வேலைகளைத் தடையின்றிச் செய்ய முடிகிறது. மிகவும் இறுக்கமாக இருந்தால் அதன் அழுத்தம் சிவந்த அடையாள களை ஏற்படுத்தும் புற்றுநோய் இறுக்கமான பிா அணிவதாலும் வர வாய்ப்புண்டு பிராவின் அளவு தேவையை விட அதிகமானால் மார்பகங்கள் இறங்கிப் போவதுடன் வேலை செய்யும் நேரத்தில் வி ஏற்படவும் வாய்ப்புண்டு
பெண்கள் தங்கள் மார்பகங்களின் அளவை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும் உடல் எடையின் ஏற்றமும் குறைவும், மாதவிடாய் வரும் முன்னும் வந்த பின்னும், பிரசவ காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் மார்பகங்களின் அளவுகளில் மாற்றம் இருக்கும்.
எந்த வயதில் மார்பகங்களில் வளர்ச்சி தெரிகின்றதோ, உடனே நாட்கள் கடத் நாமல் பிரா அணிய வேண்டும். இது மண்பகங்களின் சரியான வளர்ச்சிக்கு வழி
சரியானக அளவு என்றால் ܕܡܕܒ ܒ
பிராவின் கப்புகள் சுருங்கியிருந்தாலோ அல்லது தோள் பட்டைகள் தொங்கி இருந்தாலும் உங்கள் அளவை விட உங்கள் பிராவின் அளவு பெரிது.
தோள் பட்டைகளில் அடையாளங்கள் பட்டாலும், உங்கள் மார்பகங்கள் முழுமையாக மூடப்படவில்லை என்றாலும், உங்கள் பிராவின் அளவு சிறியது என்று
சரியான அளவைக் கண்டுபிடி பது எப்படி?
செய்ய வேண்டியது :-
மார்பகங்களின் அடிப்பகுதியை
பிராவின் அளவில் மாற்றங்கள் வரலாம்.
முடிந்தவரை ட்ரையல் பிராவை அணிந்து Lîly பார்த்து வாங்குவது நல்லது JITGI GÖTILL MTG) செய்யக் கூடாதது :- வேண்டும் வடிவம் ம 2)_[5] 81560)6ITLU GLUTTGA)036AJ GIGO) LUIGIT6TI |l্যা6 பெண்ணைக் காண்பித்து அவர் அளவு பிரா ஐ GITIE (56) gl. லது
9. Élő, Gil LDITILIGIÉ15GIflgő, gifluIIIGOI அளவை வெளியே சொல்ல வெட்கப்பட்டு _ _ _ வேறு பொருந்தாத அளவு வாங்குவது
எப்படிப்பட்ட பிராவை வாங்கு வது?
100 சதவீதம் பருத்தியால் ஆன பிராவையே வாங்க வேண்டும் இதில் காற்று ஊடுருவும் மற்றும் வியர்வையையும் இது உறிஞ்சக் கூடியது.
மார்பகங்களைப் பெரிதாக்கக் கூடிய “LILL''' [[]]II “6iúlạig tạiải” (Syn- || thetic) பிரா, தோள்பட்டை இல்லாத பிரா ஆகியவற்றை அதிக நேரம் அணிவதைத்
தொகுத்
(கு
உருவாகக் காரணமாகிவிடும்
சிறு 566) - 2) (bLL
90) நாளைக்கு 12 D00fl நேரத்திற்கு GUn மேல் பிரா அணிந்துகொள்வதைத் த்து எ தவிர்க்கவும் @h
அந்துகொள்ளுங்கள் சென்றி மீற்றரில் பிரா அணியாமல் அதிக நேரம் : அப்பதுநல்லது அத்தோடு5 சென்றிமீற்றர் இருப்பதும் நல்லதல்ல.இது மார்பகங் 9ILÜLIT ாத்தால் வரும் அளவுதான் உங்கள் களை இறங்கச் செய்துவிடும் (IF60
966 Uಇಂ ಛೀG LLCD-ಹೀಲ್ಸ ಫೀಡ್ತ | (b. சில சமயங்களில் டிசைன்கள் பிரா, அளவு சிறிதான பிரா ஆகியவற்றை எடுத்து வதாலும் நிறுவனம் மாறுவதாலும், அணிவதும் சரியல்ல.
0
O.
~
Mó GM
; စ္ဆတ္တီခေါ့ ஜீன்
துகெலும்பை ஒட்டிய எல்லா நரம்புகளும் ாடப்படுகின்றன. அதனால் உடலில் சுறுசுறுப்பு
விக்கலைப் போக்கும் மனத்தைப் போக்கும்.
வ சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் அவற்றைச் சரி செய்கிறது.
வில் விக்கத்தைக் குறைக்கிறது.
குவி முதுகுத் தசைகளில் ஏற்படும் வலி அவற்றைப் போக்குகிறது.
டவினி சக்தி மேலே எழ உதவுகிறது.
-D -
பிள் மீது கால்களை நீட்டி அமரவும்
கலை மடித்து இடது தொடையின் கீழ் வலது பாதம் இடுப்பை ஒட்டியது
காலை மடித்து பாதத்தை வலது நடையின் பகுதியில் வைக்கவும் ட நேராக இருக்க வேண்டும்.
கையைக் கொண்டு இடது காலை உள்ளபடி இடதுகால் முட்டியைச் சுற்றி ா கண்டுபோகவும் கை நெஞ்சுக்கும் இடையே கொண்டுவந்து இடது கால் | aligiassau).
கையை முதுகுக்குப் பின்புறமாகச் சுற்றி
g 25- GELD 01, 2004
விரும்ப் ! அர்த்த மத்ச்யேந்தராசனம் வலது கால் தொடையைத் தொட முயற்சிக்கவும் ஆனால்,
த நதி அல்லது முதுகில் வைக்கவும் தேர்வு ெ - 6 தலையை இடதுபுறம் திருப்பி ஒரு பொருளைப் தெரிவதில் 5 ஆசனம் செய்வதால் ஏற்படும் பார்க்கவும் சாதாரண மூச்சில் 30 எண்ணிக்கை ஜின்ஸ் இருக்கவும். Sl தி Ls மாறாமல் - - 7. 9560) GOGODULI முதலால தருப0 வலது கையை G Gls அகலும்பு திருகப்பட்டு புத்துணர்ச்சிஏற்படும் பிரித்து பின் முதுகுக்கு பின்புறமுள்ள இடது
கையை முன்னால் கொண்டு வந்து கால்களைப்
தெரிந்துசெ
பிரித்து நீட்டி அமரவும் ஜீன் 8 மாற்று ஆசனமாக இடது காலை மடித்து முன்பு
செய்தது போல் தலையை வலதுபுறம் திருப்பிச் கவனிக் செய்யவும். இது போல் வலது இடது என இரண்டு
முறை செய்து முடிக்கவும்
(Balqasir(Bub.
இருக்கிற
நீங்கள் வ
பொருந்த
உடல்வா
6T60)
ஒவ்வொ
ஜீன்ஸ் உ
கீழ்ப் பகு
ரைஸ் ஜி குறிப்புகள் : 90 LULI IJ LIDIT ( SS S S 9Gs Liri 1. குதிக்கால் மேல் உட்காரக் கூடாது இடு
2 தொந்தி உடையவர்களால் கால் கட்டை
விரலைப் பிடிக்கவோ, கையைப் பின்புறமாகக் என்று இரு கொண்டுவரவோ முடியாது அவர்கள் கையைத் கெடுக்கு தரையில் ஊன்றிதலையைத் திருப்பி பழகி வரவும் ಇಂಕ್ಜೆ 3. இவ்வாசனத்தைச் செய்யவே முடியாதவர்கள் ஜின் வக்ராசனம் செய்து இவ்வாசனத்தின் பலனை பாதி அ6 elg0)LLIGJITib. அதறகு
*;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଶ୍ରେଲ୍)
ai LITTIDIf III :-
மென்மையான டிடர்ஜெ தளிர்ந்த நீரில் துவைக்க வெந்நீரில் துவைத்தால் றிவிடும்.
வ வாஷிங் மெஷினில் கையால் துவைப்பது நல்
TDTGITT
STED
துத் தருவது : ஷோபா
யான பொருட்கள் :
DLD DIT- 500 fly Tib
— 1/2 [f|6უI - 250 கிராம் - 2 தே.க சோடா- 1/2 தே.க
- 1 தே.க ணெய்- 1/2 போத்தல்
- 9|6IT6)IITE
Up601) :-
புடன் அப்பச்சோடா,
நெய், வனிலா இவற்
சேர்த்து filiuliol நன்கு பிசைந்து
பக்கவும்,
மணித்தியாலத்தின்
திரும்பவும் பிசைந்து உருணி டைகளாக
டவும்.
வீட்டில் அழகான பூக்களை
வைப்பதால் வீட்டின் அழகு பன்மடங்கு கூடுகிறது ஆனால், நமக்குப் பரிசாகக் கிடைத்த அல்லது வாங்கிய பூச்செண் டுகளை வைத்தால் ஓரிரு நாட்களிலேயே காய்ந்துவிடுவது நமக்கு வருத்தத்தைத் தருகிறது. அவ்வாறு வாடாமல் பல நாட்களு க்கு பூக்களைப் பாதுகாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதோ அதற்கான குறிப்புகள்:
முழுமையான மலராத மொட்டுக் களைத் தேர்ந்தெடுப்பது நல்லது
இனத்தாய்டிஸ்
அழுகிய, சேதமடைந்த இலைக ளையும், பூக்களின் இதழ்க ளையும் அகற்றிவிட வேண்டும் பூக்களின் காம்புகள் முழுமையாக மூழ்கும் வகையில் தண்ணீரை ஊற்றி, 24 மணி நேரம் வைக்க வேண்டும். இதன் பிறகு பூக்களைச் சாடியில் வைக்கலாம்.
க்கள் அதிக நாள் வாடாமல் இருக்க அவற்றை காற்றுப் படும் வகையில் ஜன்னலுக்கு அருகில் வைப்பது நல்லது பழங்கள், காய்கறிகள் : "எதிலின்' என்ற வாயுவை வெளியிடுகின்றன. இதனால் இவற்றிற்கு அருகில் பூக்களை வைத்தால் அவை விரைவில் வாட வாய்ப்புள்ளது.
அப்போதுதான் அவை விட்டினுள் வைக்கும்போது மலரும் அத்துடன் நீண்ட
ன் நிறமாகப் பொரி நாட்களுக்குக் காயாமல் இருக்கும் ஐந்து
டுக்கவும்.
இலைகளை விட்டு, காம்பை வெட்டவும் பூக்களுக்குச் சேர வேண்டிய தண்ணீர்
60) பாகுகாய்ச்சிம்ே சத்து காற்ற டைப்பால் சேராமல் கினுள் பொரித்தபோவதை தடுக்க, காம்பைத் தண்ணீருக்கு டைகளைப் போட்டு அடியில் வைத்து வெட்ட வேண்டும்.
ப் பரிமாறவும்.
di TT0004 சாய்வாக வெட்டுவதால் နှီ அதிக அளவில் தண்ணீர் l: வாய்ப்புள்ளது.
பாக்டீயாக்கள் வளர்ந்து பூக்களின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியைப் பாதிக்காமல் இருக்க, சாடியில் செம்பாலான சிறிய பொருளைப் போட்டு வைக்கலாம். அல்லது கோப்பை தண்ணிருடன், ஒரு கோப்பை 7up,1/2 தேக்கரண்டிப்ளிச் கலந்து சாடியில் ஊற்றலாம். 7up - இல் உள்ள சீனி பூக்களுக்குப்புத்துணர்ச்சி தருகிறது. ப்ளிச் பாக்டீரியா வளர்வதைத் தடுக் கிறது. இதுமட்டுமின்றி தினமும் சாடியில் உள்ள தண்ணிரை மாற்ற வேண்டும்.
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
ஸைப் பற்றி மேலும்.
i என்பது இன்று அனைவரும் |ணியும் உடையாகிவிட்டது. ரியான ஜின்ஸை எப்படித் ய்வது என்று பலருக்குத் லை. அதுமட்டுமல்ல, பழைய ன்ன செய்வது, ஜீன்ஸின் நிறம் எப்படிப் பாதுகாப்பது என்ற பலர் மனதில் உள்ளன. பற்றி முழுமையாகத் ள்ளத் தொடர்ந்து படிக்கவும். b வாங்குவதற்கு முன்
வேண்டியவை :-
fi p | 6, 960).DL (OLIL) நீங்கள் ஜின்ஸ் வாங்க மற்றவர் அணிந்தால் அழகாக என்பதற்காக அதே ஜின்ஸை கினால் அது உங்களுக்குப் மல் போகும். மெல்லிய உடையவர்கள், சற்றே திகமானர்வர்கள் என்று வருக்கும் தனித் தனியாக ாது உதாரணத்திற்கு காலின் -9löQLDIIé D 66II (FQM - ஸ் அணிபவர்கள் மெலிந்தும் வர்களாகவும் BIIL öfl
T. ப் பகுதியில் தொள தொள கும் ஜீன்ஸ் பின்புற அழகைக் என்பதால் இதைத் தவிர்க்க
ன் நீளம் உங்கள் ஹூவின் வரை இருக்க வேண்டும். குறைவாக இருந்தால்
TTLD6NI
B) LIGIT ந்து கால்கள்
@ (1955
ஒரே மாதிரி ஜின்ஸை எப்போதும் வாங்காமல், பல கம்பனிகளின் பல டிசைன் களை அணிந்து பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும் புதிய டிசைன்களைத் தேர்வு செய்ய்த் தயங்க வேண்டாம்
பழைய ஜூண் ஸை புதுப்பிக்கும் முறைகள் :-
லோ - ரைஸ் ஜீன்ஸ் தயாரிக்க
பழைய ஜின்ஸின் பெல்ட் அணியும் பகுதியையும், வளையங்களையும் வெட்டி நீக்கிவிடுங்கள், ஊசியால் ஜின்ஸின் முனைகளுக்குக் கிழிந்த தோற்றத்தை அளிக்கவும்,
மேலும் கவர்ச்சியான ஜீன்ஸுக்கு ஜிப்பை மறைக்கும் ஜீன்ஸின் பகுதியையும் வெட்டி Gls GUITL).
ஜீன்ஸ் பேண்ட்டை ஷார்ட்ஸாக மாற்ற :-
கால் பகுதி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை முழங்காலுக்கு மேல் வெட்டி அதை ஷார்ட்ஸாக மாற்றலாம் முழங்காலுக்கு மேல் எவ்வளவு வெட்ட வேண்டும் என்பது உங்கள் விருப்பம்
ஜின்ஸை விட்டில் பிளிச் செய்ய
சிறிதளவு ப்ளீச்சைத் தண்ணீரில் கலந்து தேவையான இடங்களில் ஸ்பிரே செய்யவும் நீங்கள் விரும்பிய அளவு ஜின் எப் ப்ளிச்சானவுடன், தண்ணீரால் அலசிவிடவும் அதிக நேரம் ப்ளிச்சை விட்டு வைத்தால்
ஜீன்ஸ் கிழியும் வாய்ப்பு அதிகம்
ஜூன் ஸின் நறம் மாறாமல் பாதுகாக்க :-
ஜின்ஸைத் துவைக்கும்போது உள் பக்கம் வெளியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
குளிர்ந்த நீரில் துவைத்து, நிழலில் கா வைக்க வேண்டும்.
துவைப்பதற்கு முன் ஜின்ஸை 10 மணி நேரம் உப்புக் கலந்த தண்ணீரில் ஊற வைத்தும் துவைக்கலாம்.
15

Page 16
ன் உள் மனது என்ன சொல்றது"
"எல்லாத்தையும் விட் டுட்டு எங்கேயாவது ஓடிப்போன்னு சொல்றது."
"தனியா என்ன செய்வே" "தெரியாது. ஆனா மிக வலுவான ஓர் அடிபட்ட உணர்ச்சி, ஒரு பாவமும் செய்யாம, துரோகம் செய்யப்பட்ட ஓர் உணர்ச்சி, ஏமாற்றப்பட்ட உணர்ச்சி, போய்டு போய்டுன்னு சொல்றது" என்றேன்.
அவள் "தட்ஸ் யுவர் ப்ராப்ளம்" என்றாள். "உனக்கு உபதேசம் சொல்லக் கூடிய தகுதி இல்லை எனக்கு" என்றாள் சட்டென்று.
"என்னால இனிமே உனக்கு எந்தப் பிரச்சினையும் வராது. கைல அடிச்சு சத்தியம் பண்ணிக் கொடுக்கறேன்' என்று கையைப் பிடித்தாள்.
நான், "வேண்டாம்" என்றேன். அர்ஜுன் குணமடைந்து வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள் கடைசி வாரத்தில் படுக்கையில் இருந்தபடியே ஆபீஸ் விஷயங்களைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். பார்ட்னர்கள் வந்து போனார்கள் எல்லாரும் மலர்க் கொத்து கொடுத்து என்னைப் பார்த்துச் சலுகையாகப் புன்னகைத்துவிட்டுத்தான் போனார்கள் என் மாதிரி உத்தமமான பெண்டாட்டி இருக்க முடியாது என்று சாவித்திரியைப் பார்ப்பது போல் பார்த்தார்கள், ப்ரேமா மாமி என்னைத் தாங்கினாள் என்னவோ, நான்தான் நோயாளி போல "இந்த மாதிரி சமயத்துல நீதாம்மா தெம்பா இருக்கணும்" என்றெல்லாம் பேசினாள்
அப்பாவும் அம்மாவும் என் தங்கையை அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள்
"அக்கா நீ டில்லி வந்துரேன், எனக்கு ஹோம் ஒர்க் போடச் செளகரியமா எதுக்குக் கல்யாணம் பண்ணிண்டு என்னை விட்டுப் பிரிஞ்சே' என்றாள்.
"எனக்கும் அது இன்னும் புரிய
S S S S S S
இத்யாதி ஆஸ்பத்திரி பூனையைத் தவிர மற்ற எல்லாரும் இதே கருத்தைத்தான் எனக்கு உருவேற்றினார்கள்
அர்ஜனின் கடைசி பனியன் வரை பேக் பண்ணிவிட்டோம் ஒரு பெரிய அச்சடித்த கம்ப்யூட்டர் ஸ்டேட்மெண்ட் கொடுத்து பில் அனுப்பியிருந்தார்கள்.
ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் ஆகியிருந்தது. அர்ஜூனின் முப்பத்தைந்து லட்சங்களில் ஒரு லட்சம் அவருக்கென்ன? பண்ணிவிடுவார் ஆபீஸில் ட்ராப்ட் எடுத்து வந்திருந்தார்கள். டாக்டரும் அந்தத் தனியார் ஆஸ்பத்திரி அதிபரும் அர்ஜனை சுமுகமாக டாட்டா காட்ட
அர்ஜனைக் கைத் தாங்கலாக அழைத்துச் சென்று காரின் பின் சீட்டில் ஏற்றினோம். அருகே என்னை அமரச் GASETT GÖIGOTIIMISEGI.
"பின்னால் காரில் வருகிறேன்" என்றேன்.
அர்ஜூன் 'ஆர் யூ ஷ்யூர்' என்றார். "ஆபிஸிலிருந்து மூன்று கார் வந்திருக்கிறது. நீங்க சவுகரியமா போங்க" முன் சீட்டில் வைத்தியநாதன் ஏறிக்கொள்ள 'டிரைவர், மெல்ல காரை
60) GAMLÖLDIT."
"சும்மாரு' என்று அவளை பேருக்குப் பேர் அதட்டினார்கள். நான் தனியாக இருக்கும் போது தலையைத் தடவிக்கொடுத்துக் கண்ணிர்விட்டேன்.
திடீர் என்று காற்றும் புழுதியுமாகக் கொஞ்சம் மழை பெய்த நாள், அர்ஜனை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அதுவரை பேருக்குப் பேர் என்னைச் சமாதானப் படுத்தினார்கள். எல்லாரும் திரும்பத் திரும்ப, நடந்ததை மனசில வைத்துக் கொள்ளக் கூடாது. அர்ஜூன் திருந்திவிட்டார், உலகமே திருந்திவிட்டது. இனிமேல் என் வாழ்க்கையில் பாலும் தேனும்தான் என்று உத்தரவாதம் அளித்து எனக்கு உபதேசம் செய்தார்கள் என்னைப் போல பொறுமைசாலி இல்லை என்று புராண நாயகிகளுடன் ஒப்பிட்டார்கள் அவர்கள் எல்லாருடைய பாடல்களும் ஒரே பல்லவியைத்தான் திரும்பத் திரும்பப் LIT 9601,
"அர்ஜனைப் பிரியக் கூடாது. கல்யாணம் ஒரு மகத்தான ஸ்தாபனம், ஆயிரங்காலத்துப் பயிர் அதைக் கலைப்பதற்கு ஒரே காரணம் மரணமாகத்தான் இருக்க வேண்டும். இதெல்லாம் ரொம்பச் சின்ன விஷயங்கள். மறப்பதிலும் மன்னிப்பதிலும்தான் மனித குணமே மேம்படுகிறது. இத்யாதி.
| HKG
ஒட்டிட்டுப் போப்பா' என்றேன்.
அடுத்த காரில் அப்பா, அம்மா, ப்ரேமா, காயத்ரி, எண் தங்கை இவர்களுக்கெல்லாம் இடமிருந்தது. நான் அடுத்த காரில் வந்தேன். கீதா கூட வந்தாள். அவளை ஆபீஸில் இறக்கி விட்டுவிட்டு நான் வீட்டுக்குப் போவதாகச் GAGTIGSTIG GOIGSI.
காரை யுனிவர்ஸிடிக்குப் போகச் GGIGIGIGI.
யுனிவர்ஸிடியில் கண்டின்யுயிங் எடிஜகேஷன் என்கிற பகுதியில் நல்லவேளை, ஒரு பெண்மணி இருந்தாள் அவள் லஞ்சுக்குப் போயிருந்தாள். அவள் வரும் வரை காத்திருந்தேன், வெல்வெட் பச்சை பொருத்திய போர்டில் இலாகாவின் சாதனைகளைக் கலர் கலராக அச்சடித்துப் பின் குத்தி வைத்திருந்தார்கள்
"உங்கள் படிப்பு வெவ்வேறு காரணங்களுக்காகத் தடைப்பட்டுப் போயிருந்தால் உங்கள் ஆர்வம் தணிக்கப்படவில்லை என்று கவலைப்படாதீர்கள் மீண்டும் படிப்பை வீட்டிலிருந்தே தொடர ஒரு பெரும் வாய்ப்பு"
அந்தப் பெண்மணியின் பேர் சாரதா அவள் டில்லியில் டென்த்தில் என்பாட்டனி டிச்சர் போல் இருந்தாள். ஒருவேளை அவள் அக்காவா என்று கேட்டுவிட
வேண்டும் என்று :
"உக்காருங் உங்களுக்கு"
"நான் மேலே அண்டர் கிராஜுவே பண்ணிருக்கேன்"
"அது போ!
ெை.
எடுத்துக்கலாம்" பெரிய பட்டியலை கலை, இலக்கியம், செய்தித் தொகு நீண்டது.
"உங்க மாதிரி ஹோம் சைன்ஸ் படி பயன்படும்."
"நான் ஹவுஸ் "ọ, 6ùIIff, Đ J என்று கழுத்தைப்
"நான் ஜர் விரும்பறேன்."
"வெரிகுட் எ பாரம்தான். இந்த அல்லது ட்ராப்டு சர்ட்டிபிகேட் ஏஜ் சர் சர்ட்டிபிகேட்." என்று கொடுக்க விண்ண அள்ளிக்கொண்டு
அடுத்த ஸ்டாட் ரஞ்சனி எ ஆச்சரியப்பட்டாள்" இனிமே சந்திக்க நினைச்சேன்'
"ரஞ்சனி உன் "சொல்லு ே செய்யறேன்."
"எனக்கு ஒரு ெ எதற்கு என்று ஏற்பாடு பண்ணறே "QLLC36)." 'gs' ólög) 6 செய்தாள்
"மிஸ்டர் சந்த பேசறேன். ஒரு டிே 'ப்ரெண்டு உங்கள் விரும்பறா"
மறுமுனை ெ நேரம் கேட்டிருந்து பேசிரு" என்று என் "என்னம்மா ப்ர GJITGÖGGOIGS, 6 எல்லாவற்றைய கேட்டார் சந்தா "பாரும்மா, எல்ல கல்யாணத்தைக் க
செய்யும், அதன பண்றிங்க."
"வேற உபதேச
இதுவரைக்கும் இந் பேர் கொடுத்தாச் என்னன்னு தெரியணு
"முறைன்னா, இரண்டு வருஷமா6 "கணவன், ம6 செய்தது நிரூபிக்க
"கிடைக்கும். கஷ்டம்"
"நிரூபிக்க முடி *6lIIIII aill 60III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்மானித்தேன். க. என்ன வேணும்
படிக்க விரும்புகிறேன். ட் கோர்ஸ் டில்லியில்
தும், எது வேணா
என்று விரலால் ஒரு சுட்டிக் காட்டினாள் கம்ப்யூட்டர், இதழியல், ப்பு என்று பட்டியல்
ஹவுஸ் வைப்ங்க காட்சி டென்னிஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வருங்காலக் கணவர் ச்சா நல்லா வீட்டுக்குப் லேடன் ஹூ விட்டுக்கு முத்தமிட்டு மகிழ்கிறார் நட்சத்திர வீராங்கனை
at as GIGibliot. ഞഖ". ഗ്ലൈill." - டென்னிஸ் போட்டிகளைக் கண்டு மகிழ வந்திருந்த இரசிகர்களுக்கு இலவச ங்களைப் பார்த்தால். முத்தக் காட்சியும் காணக் கிடைத்தது இரட்டிப்புச் சந்தோஷம் என்னதான் லவ்ஸ் பார்த்தாள். என்றாலும் இப்படியா என்று குசு குசுப்பது புரிகிறது. அவங்க நாட்டில் இதெல்லாம் னலிஸம் படிக்க சிம்பிள். புரிந்துகொண்டால் சரி
ல்லாத்துக்கும் ஒரே ::
எமவுண்டை செக் இை A மூலம் உங்க டிகிரி ಅFU)ಲಿ /...\ ட்டிபிகேட் டாமிஸைல் 20 ܢ I எல்லா நுண்ணறிவும் A பாரங்களை வாரி உள்ள எம்ஜிஎம் கிராண்ட் ಅಥ್ರ! கார்டனில் நடைபெற்ற
மாபெரும் வருடாந்திர 60I 60.601 U LITT 5 g இசை நிகழ்ச்சியில் பிரபல
奥 நீயா உபி கலைஞர் கார்மென் 5(56)J (UpLQULIITg5J60T Q0)I எலெக்ட்ரா N
இசை நிகழ்ச்சிகள் பொதுவாகவே ஏதாவது நலத் திட்டமொன்றுக்காக
உதவி வேணும்" கா தாராளமாகச்
ாயரைப் பார்க்கணும் நடத்தப்படுவது சில
கேட்காமல், "சரி சமயங்களில் வருமானம் கருதியும்
' என்றாள். நடத்தப்படுவதுதான்.
இப்போதுதான் இசை அமைப்பின் பானை எடுத்து டயல் நல நிதிக்காக இசை
நிகழ்ச்சியொன்று ானம், நான் ரஞ்சனி நடத்தப்பட்டுள்ளது.
LT TTT L TT LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS )6III Ab6:STSFGÜL" Unior
ான்னதைக் கொஞ்ச பிட்டு போனை, "நீயே னிடம் கொடுத்தாள். TÜGID: வரமாகச் சொன்னேன். ம் குறுக்கே பேசாமல் SOTLD, GL, GOL full G), ா கோர்ட்டும் ஒரு ப்பாற்றத்தான் முயற்சி ால நீங்க என்ன
Iெயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு வாஞ்சையோடு பார்ப்பவரை அடையாளம் தெரிகிறதா? அதுதான் இந்தியன், முதல்வன், பம்பாய், உயிரே பாபா போன்ற திரைப்படங்களில் தமிழ்நாட்டு இரசிகர்களை ஒரு
6.INITIñigo ம் எதுவும் வேண்டாம் GNITIIKALI த உபதேசம் நாற்பது நடிகை மனிசா சு எனக்கு முறை GITUTAT. ம் மிஸ்டர் சந்தானம்" இவருக்கு
|ഞd, I
இரண்டும் அத்துப்படி நீங்க ரெண்டு பேரும் என்பது து பிரிஞ்சிருந்தா." கோபப்பாக்கத்தின் ರಾಷ್ಟ್ರಿಸಿ துரோகம் பழைய செய்தி LILLAT
தற்போது அதை நிரூபிக்கிறது Gjur?” நாட்டில் 5. உன் B GOOTIGAJ GSi தங்கியிருந்து 'தும் படப்பிடிப்பிலிருக்கிறார். விசயம் என்னவென்றால், பகல்
செய்தாரா' முழுவதும் படப்பிடிப்பு இரவானால் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புக் குழுவும் பார்ட்டியில்
ஐக்கியமாகிவிடுவது ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்க எத்தனை லைட்டர்கள் சிறகடிக்கும்.) நீட்டப்படுகின்றன. இதிலிருந்து பார்ட்டியைப் புரிந்துகொள்ளுங்கள்.
JE. g. 25- CID 01, 2004

Page 17
பொறுங்கோ ஐக்கிய மக்கள்
ai... L | L Goo LED Li L
இப்பதானே குழப்
சிருக்கு. 6 பொறுத்திருந்
சமாதானம் சமாதானம் என்று எங்களை கடலில் தவிக்கவிட்டார்
ரணில் என்ன செய்யிறதெண்டு முழிச்சிக் கொண்டிருக்கையில்தான்
நீங்க பிரதமரா பதவியேற்றிருக்கிங்க. இந்தாங்க சுக்கானைப்
பிடிங்க. இதுக்கு மேல என்னால ஒன்றும் செய்ய முடியாது. இனி நீங்களாச்சி இந்த சுக்கானாச்சி. ஆளை விடுங்கோ சாமி.
கடற்படைத் தளபதி - தயாசந்தசிரி
பிரதமர் - மஹிந்த ராஜபக்ஷவிடம்
வந்தாலும் (ELT 35 TD வந்துவிட திட்டங்கள்
ஒவ்வொரு புதுவருடத்தின் போதும் இப்படித்தான் விளம்பரத்துக்கு மட்டும் வினாவ் களும் ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறோம். உண்மையில முவினங்களுக்குள்ளும் ஒற்றுமை எண் ன விலை என்று தெரியாமல் தான் இருக்கிறோம்.
so sounD LLUIT GOI ஒற்றுமையும் , சந்தோஷமும் எப் போதுதான் வரப் போகுதோ அப் போதுதான் ஸ்லோருக்கும் 2 og 60) uduin sor
அவருடம். இது வெறும் விளம்பரம்
மட்டும்தான்.
பாத்திங்களோ நாங்கதான் போராளிக அண்ணன்மார்தான் சொல்லிக் கொண்ட பார்த்தாலும், சும்மா பார்த்தாலும் Κ. விடுதலையாயிட்டம், வன்னி
அவர்களையும்
குந்தோஷ
5 - 25 - ELD 01, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொறுங்கோ சுதந்திரக் க குள ள பம் ஆரம்பிச் la, пођ. з. б.
எாலதான்
டமாவது /
முடிக் எண்டு / LI LI ... Il| L_ ডেল্টা
ங்கத்துக்குள் சின்னச்சின்னப் பிரச்சினை
உண்மைதான். அதுக்காக நான் கூடாதா. என்னதான் பிரச்சினை ம் நாடு இன்னொரு யுத்தத்திற்குப் லும் , மீண்டும் ஒரு தேர்தல் ாமலும் நாட்டை வழி நடத்த சில Yr 20 Gir GMT 601.
களாம். இத நாங்கள் சொல்லயில் ல. டவையள். எங்களை துவக்குகளோடை சிறுவராகத்தான் தெரிகிறோம். நாங்கள்
ரிக்கையும் கொஞ்சம் இருக்கிறார்க
விடுவித் தர்களானாலு ப்படுவோம்.
எந்த நாட்டில இருந்து இலங்கைக்கு ந்திங்களோ தெரியாது.
புது வருடத்தில வந்திருக்கிறீர்கள். தலையைக் காட்டுங்கோ, மருத்து நீர் வச்சி விடுறன்.
நாங்களும் பாராளுமன்றம் வரப் போ கலிறோம் . இனியா கலிலும் தெரிஞ்சிகொள்ளுங்கோ. இது பெளத் நாடு ஒன்றில் எல்லோருடனும் பேசி ஒ தீர்வைக் காணப்பாருங்கோ, இல்லா Tu படுக் கையைக் கட்டுங்கோ.

Page 18
பிரபாகரனின் வன்னித் தலைமை, கிழக்கில் கருணா அம்மான் அணி மீது நடத்திய தாக்குதலையடுத்து கருணா கொழும்புக்குத் தப்பியோடிவிட்டாரென்றும் இராணுவப் பாதுகாப்பில் உள்ளாரென்றும் இன்னமும் கிழக்குக் காட்டிலேயே உள்ளாரென்றும் பல ஊகங்கள் எழுப்பப் படுகின்றன. கருணாவைப் பற்றி நீ முந்தி நான் முந்தியென்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் தமிழ்ப் பத்திரிகைகளின் கண்களுக்கு தமிழ் இணையத் தளமொன்றில் வெளிவந்த கீழ்க்காணும் அறிக்கை பட்டுவிடப்போவதில்லை. கருணா தொடர்ந்தும் போராடுவாரெனக் கூறும் இந்த வேண்டுகோளை அப்படியே வாசகர்களின் கவனத்துக்குத் தருகி றோம்.
மட்டு - அம்பாறை மக்களுக்கு அன்பான வேண்டுகோளப்
அன்பார்ந்த எமது மண்ணின் மக்களே. நாம் உங்களிற்கு கூறியவற்றைக் காற்றில் பறக்கவிட்டு தப்பியோடியுள்ளோம் என்று கருத வேண்டாம் நாம் எமது மண்ணை விட்டு நெடுந்துரம் செல்லவில்லை. எமது தேசத்தில்தான் இருக்கின்றோம். வன்னிக் கும்பல் கூறுமளவிற்கு கருணா அம் மானோ அல்லது உங்களது உடன் பிறப்புக்களான நாங்களோ எங்கும் செல்லவில்லை. எமது தாயகப் பிரதேசத் திலேயே உள்ளோம் நாம் யுத்த தந்திரோபாயத்துக்காகத்தான் உங்களை விட்டு விலகியுள்ளோமே தவிர, கொழும்பிலோ இராணுவ முகாம்களிலோ குடிகொள்ளவும் இல்லை; சுகபோகங் களை அநுபவிக்கவுமில்லை. எமது மக்களின் அடிப்படை உரிமைப் பிரச்சினை தீரும் வரை நாம் எமது மண்ணை விட்டுச் செல்லப்போவதும் இல்லை. எம்முடன் இருந்த சில உறுப்பினர்களை அவர்களது பெற்றோ ருடன் இணைந்து இயல்பு வாழ்வில் ஈடுபடுமாறு தெரிவித்து அவர்களது வீடுகளிற்குச் செல்லுமாறு தெரிவித்திருந் தோம் எமது கட்டளைகளை ஏற்று வீடுகளிற்குச் செல்வதற்காகச் சென்ற
ழை விட்டும் தூவானம் போகவில்லை என்பார்கள். இலங்கையின் பதின்மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையில், தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் நடைபெறும் சம்பவங்களைப் பரர் க்கும் போது துவானம் இன்னும் விட்டபாடில்லையென்றுதான் கூற வேண்டி யுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு பிரதான கட்சிகளான ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்குமிடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. ஐக்கிய தேசிய முன்னணி மீது அதன் சிரே ஷ்ட தலைவர்களான - பாரம்பரியமாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் பச்சைத் தூண்களாக முண்டு கொடுத்து வந்த -
டிரோன் பெர்னாண்டோபோன்றவர்கள் கட்சித் தலைமையின் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸோ மதிலுக்கு மேல் ஏறத் தயாராகிக் கொண்டிருக்கிறது. கட்சிக்குத் தெரியாமல் பேராசிரியர் திஸ்ஸ விதாரன அமைச்சுப் பொறுப்பைக் கையேற்றுவிட்டாரென்று கூறி சமசமாஜக் கட்சியின் பழுத்த பிரமுகர் - அதன் தலைவர் - கட்சித் தலைமையைத் தூக்கியெறிந்துவிட்டுப் போய்விட்டார் முஸ்லிம் காங்கிரஸின் ஹக்கீம் நன்ன டத்தை அரசுக்கு வழிகாட்டப் போவதாகக் கூறிக்கொண்டே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசமைக்க உதவ மாட்டே னென்று அடித்துக் கூறுகிறார் சந்திரசேகரன் வன்னிக்குச் சென்ற சூட்டோடு சூடாக வன் விப் புலிகளின் ஆலோசனைக்கிணங்க சுதந்திர முன்னணியில் சேரமாட்டேனென்று Gay TG) டார். ஜாதிக ஹெல உறுமய தாழ்வாரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கப் போவதாகக் கூறினாலும்
பலரை பொட்டரின் கும்பல் கைது செய்து வன்னி கொண்டு செல்வதாக அறிந்துள்ளோம். ஆகவே இந்தக் கொலைக்கரங் களின் பிடியில் சிக்கி
இப் போராளிகள் தமது இன்னுயிர்களை அநியாயமாக இழக்கப் போகின்றார்கள் என்ற கவலை கருணா அம்மானுக்கு உண்டு. ஆகவே, வன்னித் தலைமை கூறும் பசப்பு வார்த்தைகளை நம்பி அநியாயமாக உங்களது பிள்ளைகளை 9IGLITSGMLD CO)GUGília, CGIOöLITLD.
என்ன காரணத்தைக் கூறி உங்களது பிள்ளைகளை வன்னிக் களமுனைக்கு
அனுப்ப மறுத்தோமோ, அதனை நாம்
மீறக் கூடாது என்ற கருணா
816)DII ölü 176) பூமியிலே வைத் தவறா? பெற்றோ வேண்டு தலிற்கு தளபதி கருணா 8 முடிவு துரோகமா கும்பலின் அற்ப சுகபோ கங்களிற்க எமது தேசத்தி துரோகிகளும்
அம்மானின் கடுமையான கட்டளை.
யின் பிரகாரமே நாம் இச் சகோதர மோதலில் ஈடுபடுவதைத் தவிர்த்து, உங்களது பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்றி உங்களிடமே தந்துள்ளோம். இச் சகோதர யுத்தத்தில் ஈடுபட்டிருந் தால் மட்டு அம்பாறை மாவட்டங் களிலேயே அதிக அழிவுகள் ஏற்பட்டி ருக்கும். வன்னிக் கும் பலினால் முன்னணிக் களமுனைக்கு அனுப்பப் பட்ட போராளிகளும் எமது உடன்பிறப்புக்களே என்பதை உணர்ந்த எமது கருணா அம்மான், இத் தந்தி ரோபாயபின்வாங்குதலை மேற்கொண்ட தன் மூலம் எமது மண்ணின் சொத்துக் களைக் காப்பாற்றியுள்ளார். இதனை அவரது பலவீனம் என்று யாரும் கருதி னால் அவர்களுக்கு மிக விரைவில் பதில் தெரியும்.
நாம் இப் போராளிகளை வன்னிக்கு அனுப்ப மறுத்ததினால்தான். வன்னித் தலைமை எம் மீது இந்த நடவடிக்கை களை எடுத்தது. ஆகவே, உங்களது வேண்டுதலிற்கு
ஐக்கிய தேசியக் கட்சியின் சபாநாயக வேட்பாளரை ஆதரிப்பதா? இல்லையா? என்று ஐதேக தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. இந்த நிலையில் புலிகள் முன்வைத்த தன்னாட்சி அதிகார JGoL Gung 600 GOL BIG 455 flö காவிட்டால் நடப்பதைப் பாரென்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் நிற்கிறது தமிழரசுக் கட்சி
வடக்கு கிழக்கில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சிதான் தேர்தலுக்கு முன்னர் சூளுரைத்ததைப் போல் 22
இ85L
அம்பாறை
சனங்களைப் பெற்றுக்கொண்டு
ட்டது. இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளைச் சேர்ந்த சுமார் இரண்டரை இலட்சம் வாக்காளர்களில் கணிசமா னோரை இலவச பஸ் போக்குவரத்து, தங்குமிட வசதிகள் மற்றும் மலசலகூட வசதிகள் யாவும் வழங்கி, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சீருடை அணியாத புலிகளே கூட்டி வந்து வோட்டுகளும் போட வைத்தனர்
என்பதும், குஞ்சு, குருமான்கள் கூட
வாக்குகளைப் போட்டனர் என்பதும் இனியும் அலசி ஆராய வேண்டிய விசயமில்லை. ஆனாலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வாக்காளர்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கூட்டிவந்து வாக்குகளை அள்ளிப் போடுவதற்கு வசதியாக டொலர்களை அள்ளிக் கொடுத்த ஐரோப்பிய யூனியன், ஆனந்தசங்கரியையும் La GTGs) தேவானந்தாவையும் வன்னிக்குள் சென்று பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டு மென்று புலித் தலைமைக்குப் புத்தி சொல்லாதது வேதனைக்குரியதுதான்
இதன் பெயர்தான் ஐந்து நட்சத்திர ஜனநாயகமோ என்னவோ தெரியவில்லை. ஆனாலும், யாழ் மாவட்டத்திலிருந்து எட்டுப் பேரும் வன்னியிலிருந்து ஐந்து பேரும் மட்டக்களப்பிலிருந்து நான்கு பேரும் திருமலையிலிருந்து இரண்டு பேரும் அம்பாறையிலிருந்து ஒருவரும் தேசியப் பட்டியல் மூலம் இருவருமாக மொத்தம் 22 பேர் தமிழரசுக் கட்சியின் பெயரில் தெரிவாகப் புலிகள் கடுரப் பிரயத்தனம் செய்திருக்கிறார்கள்
வன்னிப் புலிகளின் ஆலோசனை, அனுசரணை, அறிவுறுத்தல் ஆகியவற்
18
இணைந்து எமது பு துரோகத்திற்கு, துணைபோகாதீர் வருடங்களிற்கு யே அம்மான் பிரபாகும் எவ்வளவு சாதனை அவர் இட்ட கட் எமது தேசத்தில் இருந்த முஸ்லி
றுடன்தான் வடக் தமிழரசுக் கட் நிறுத்தப்பட்டனர்.
முன்னரங்க வேட்பா நிறுத்தப்பட்டனர் பேரவைத் தலைவ சுமந்த மேனியர் நா பத்மினி கிதம்ப சந்தைப்படுத்தல்
பின்னர் கூட்டுறவுத் சுளையாகப் பண
而动具
l
தறி
சொலமன் சிறில் கட்சியில் என்றுமே புலித் தூண்களும் (C6 IL LIITGITT 86 GINTITES இதேபோல்தான் களிலும் புலிகள் தமிழரசுக் கட்சிய நிறுத்தினர். திருமலை ே மாவட்டங்களிலும் Q&մամլյլ է հի நிறுத்தப்பட்டனர். ே Ho புலிக
க்குமிடை பிடிக்
கருணா அம்மானின்
மட்டக்களப்பு தமிழ ராஜன் சத்தியமூ GAEITIGA) GADLU LIL LITT திருமலையிலும்
வேட்பாளர்கள் பு அதிகாரசபை யோ பிடித்த அதேவே அம்பாறை வேட் அபிவிருத்திக்கே மு களமிறங்கினர். கி தங்கேஸ்வரி கதி மூர்த்தி, கனக மட்டக்களப்பிலி அம்பாறையிலிருந் சார்பில் தெரிவுசெய்ய ஜெயானந்தமூர்த்தி அனைவரும வன 9) GOOT På allü GUIT எடுத்திருந்தனர். இ சுதந்திர முன்னணி
கைப்பற்றியபோது
O
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்ளைகளை எமது திருந்தோம். இது ராகிய உங்களது மதிப்பளித்து எமது ம்மாண் எடுத்த இம் ? ஆகவே, பிரபா லுகைகளிற்காகவும் ாகவும் ஆசைப்பட்டு |g p si GI fla)
அவர்களுடன்
மண்ணிற்குச் செய்யும்
நீங்களும் கள் கடந்த 20 DGIDIT&S5 GTLDg5! 355 GOOTIT பலுடன் இணைந்து, களையும் நடாத்தி, டளைக்கு இணங்கி & Gas Tg50s as GIT as ம் சகோதரர்களின்
கிலும் கிழக்கிலும்
(2 GLUIGI SG அதாவது புலிகளின் ளர்களாகவே இவர்கள் தமிழீழ மாணவர் கஜேந்திரன், மண் ட்டுக் கூத்து நடிகை ரநாதன முனனா திணைக்களத்திலும் துறையிலும் சுளை ந்தைக் கையாண்ட
வெறுப்பையும் சந்தித்தார். இவற்றிற்கு வன்னித் தலைமை செய்த நன்றிக்கடன் எல்லாம் ஐரோப்பிய நாடுகளிற்குச் சுற்றுலா அனுப்பி, எமது தளபதியை மனம் மாற்றி, தொடர்ந்து தனது திட்டங்களிற்குப்பாவிக்க முனைந்தது. இவைகளையெல்லாம் நன்றாக உணர்ந்த அம்மான், விழிப்புடன் செயற்பட்டு எம்மையும் எமது மண்ணையும் காப்பாற்றும் உன்னதமான முடிவுக்கு வந்துள்ளார். இதனையே தற்போது எமது மண்ணிலிருந்து தப்பியோடி, பிரபா கும்பலுக்கு முட்டுக் கொடுக்கும் துரோகிகள் கரிகாலன், கௌசல்யன், ரமேஷ் போன்றவர்கள் மூலம் எமது மண்ணின் வளங்களைச் சுரண்டத் துடிக்கும் வன்னிக் கும்பலின் முயற்சிக்கு உங்களது பிள்ளைகளைக் கொடுத்துத் துணை போகாதீர்கள் துரோகக் கும்பலினதும் வண்ணித் தலைமையினதும் சகல நிர்வாகச் செயற்பாடுகளையும் (урфурт ф நிராகரியுங்கள். ஆகவே, வன்னிக் கும் பலின் எந்தவொரு நடவடிக் கைக்கும் ஆதரவளிக்கவோ, ஒத்து ழைப்பு நல்கவோ கூடாது. அப்படி எமது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளாமல் செயற்படுபவர்கள் அதற் குரிய பெறுபேறுகளை அவர்களே ஏற்க வேண்டும் வெகுவிரைவில் இவ் வன்னிக் கும்பலினதும் அவர்களிற்கு முண்டு கொடுக்கும் துரோகிகளினதும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எந்தவொரு வர்த்தக நிறுவனமோ, பொதுமக்களோ, பொது சேவை நிறுவனங்களோ, சங்கங்களோ, அமைப்புக்களோ நிதியுதவி வழங்கக் கூடாது அப்படி வழங்குபவர்கள் எமது
எம்.பி.க்கள் அதற்கு ஆதரவு தெரிவிப்பரென்று பரவலாக எதிர்பார்க் கப்பட்டது. இதற்கான முன்னோடி முயற்சிகளும் மேற்கொள் எப்பட்டிருந் தமையும் குறிப்பிடத் தக்கது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாட்களின் பின்னர் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி
ann 2. நிலை 5リ மட்டு
போன்ற தமிழரசுக்
| 5.LdlpJää, 5Lä நிறுத்தப்பட்டனர். googա (DIԲյլ է IE தமது ஆட்களைத் ø (36u L]|[[[[ff,6IIIId, களப்பு அம்பாறை, ான்ற கிழக்கு புலிகளால் சிபார்சு களே போட்டிக்கு ள்தலுக்கு முன்னரேயே ளுக்கும் வன்னிப் டயிலான மோதல் கத் தொடங்கியதோடு கற்றுணாக விளங்கிய id, EL GRILLIGI ர்த்தியும் சுட்டுக்
வடக்கிலும் தமிழரசுக் கட்சி கெளின் தன்னாட்சி சனையைத் தூக்கிப் ளை மட்டக்களப்பு ாளர்கள் பிராந்திய ன்னுரிமை கொடுத்துக் ஸ்லி இராஜநாயகம், ராமன், ஜெயானந்த சபை ஆகியோர் நந்தும் பத்மநாதன் ம் தமிழரசுக் கட்சி பட்டனர். இவர்களில் யைத் தவிர ஏனைய ரித் தலைமையோடு ாத நிலையையே தனால் ஐக்கிய மக்கள் அதிக ஆசனங்களைக் ட்டு - அம்பாறைத்
GAO
எம்.பி.க்களின் கூட்டத்தில் 22 எம்.பி.க்களும் பங்குபற்றினரென்பது
அங்கம் வகிக்காத குறிப்பிடத் தக்கது. இந்தக் கூட்டத்தில்
கிழக்கு எம்.பி.க்களும் வடக்கு எம்பிக்களும் முரண்பட்டுக்கொண்டனர்.
கிழக்கின் அபிவிருத்தி பற்றி அப் பகுதி
எம்.பி.க்கள் வலியுறுத்திப் பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதோடு, கிழக்கு எம்பிகள் இரண்டு தடவைகள் கூட்டத்தைவிட்டு வெளிநடப்புச் செய்ததும், பின்னர் வன்னி எம்பி சிவநாதன் கிஷோர் இவர்களைச் சமாதானப்படுத்திக் கூட்டத்தில் கலந்துகொள்ள வைத்த ಇಂಗ್ಲಿಷ್ಡಿಲ್ಲ எம்பிக்களைக் கொழும்பிலிருந்து வன்னிக்குக் கூட்டிச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும், அதற்குத் தம்மால் பாதுகாப்பு வழங்க முடியாதென்று கிழக்கு மாகாண எம்.பி.க்களுக்குப் பாதுகாப்பாக வந்த வடையினர் கைவிரித்தமையும் வேறு கதை
ஆனால், கடந்த ஒன்பதாம் திகதி நள்ளிரவு பிரபாகரனுக்கு விசுவாசமான வன்னிப் புலிப்படை கருணா அணி மீது நடத்திய தாக்குதலையடுத்து கருணாவின் பிடி தளர்ந்துவிட்டதால் மட்டு - அம்பாறை தமிழரசு எம்பிக்கள பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர். தேர்தலில் தோல்வி கண்டாலும் தேசியப் பட்டியல் எம்.பி.யாக நியமிக்கப்பட்டி ருக்கும் ஜோசப் பரராஜசிங்கம் வன்னித் தலைமைக்காக வக்காலத்து வாங்குபவர். மட்டக்களப் பிலிருந்து தெரிவான ஜெயானந்த மூர்த்தியின் நிலையும் இதுதான். எனவே இவர்களைப் பொறுத்த வரையில் இவர்களின் கையே ஓங்கப் போகிற தென்பதே உண்மை. இதற்கிடையில் மட்டக் களப்பு
கழக நடவடிக்கைகள் கேள்வியெ ப்பிய ரமேஷ் அவரை எம்பி பதவியிலிருந்து
மண்ணின் தேசத் துரோகி களாக கருதப்படுவீர்கள் 1 பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பல்கலைக்கழக விரிவுரை யாளர்கள் பீடாதிபதிகள் யாரும் வன்னிப் புலிகளின் அழைப்பை ஏற்றுப் போராட்டங்களிலோ அல்லது ஆர்ட் UILLIÉ186flGQ)T FF(BULó on. LT5 என்றும் உங்களது கல்விச் செம் மையை மேம்படுத்தி எமது மண்ணிற்குப் பெருமை சேருங்கள் வன்னிக் கும்பலின் பசப்பு வார்த்தை களை நம்பி ஏமாறாதீர்கள் தமது கல்வி வளத்தினை வைத்து எமது மக்களையும் மண்ணையும் அடிமைப் படுத்த நினைக்கும் வன்னிக் கும்பலின் முயற்சியை முறியடிப்பதானால் நீங்கள் கல்வியில் சாதனைகள் புரிய வேண்டும்
அதுவே நீங்கள் எமது மண்ணிற்கும்
தேசத்தின் விடியலுக்காகத் தம்முயி களைத் தியாகம் செய்த போரா6 களின் கனவுகளுக்கும் செய்யும் நன்றியாகும் தேசத் துரோகிகளின் ஆசை வார்த்தைகளை நம்பியோ பொய்ச் செய்திகளை நம்பியோ ஏமாற்றமடையத் தேவையில்லை. உங்களுடன் தான் உள்ளோம் வெகுவிரைவில் உண்மைக6ை அறிவீர்கள். அதுவரை பொறுமை காத்து எமது தளபதியினதும் எமது எண்ணங்களிற்கும் கருத்துக்களிற்கும் மதிப்பளித்துச் செயற்படுங்கள் எம மண்ணையும் மக்களையும் செழு மைப்படுத்துவோம்! சிறந்ததொரு மாணவ சமுதாயத்தின் முலம் எமது ID GODi 600 fløst கல்வி அறிவை மேம்படுத்துவோம்!
எமது தளபதியின் கட்டளையை யேற்று வடக்கு - கிழக்குப் போர் முனையில் களப்பலியான மாவீரர் களின் கனவுகளை நனவாக்கு G6). In
மட்டு அம்பாறை விடுதலைப் |aldi.
1604, 2004
மாவட்டத்திலிருந்து வெற்றிபெற் கிங்ஸ்லி இராஜநாயகம் இராஜினாம செய்துவிட்டர் தமிழர் புனர்வாழ்வுக் கழக முக்கியஸ்தரான இவர் மட்டக்களப்பின் புதிய புலித் தலைவர் ரமேஷின் உத்தரவுக்கிணங்கவே இராஜினாமாச் செய்துள்ளாரென்று மட்டக் களப் வட்டாரங்கள் கூறுகின்றன. சொந்தக் காரணங்களுக்காக இராஜி னாமாச் செய்வதாக கிங்ஸ்லி இராஜநாயகம் தெரிவித்தாலும் கருணாவின் நிர்வாகத்தின் கீழ் தமிழர் புனர்வாழ்வுக் பற்றிக்
3 JIT gloITLDITë
செய்யும் படி உத்தரவிட்டதாகவும்
கூறப்படுகிறது. இல்லாவிட்டால் வேறென்ன சொந்தக் காரணங்கள் திடீரென முளைவிடப் போகின்றன?
கிங்ஸ் லி இராஜநாயகத்துக்கு அடுத்து இராஜினாமாப் பட்டியலில் இடம்பெறப் போகின்றவர்கள் யார்? ஜோசப் பரராஜசிங்கத்தைத் தவி ஜெயானந்தமூர்த்தி உட்பட ஏனைய அனைவரையும் இராஜினாமா செய்யுமாறு கிழக்குப் புலிகளின் தலைமை வற்புறுத்தலாமென்று ஒரு தகவல் கூறுகிறது. ஏனெனில், இவர்கள் அனைவருமே கருணாவின் கட்ட ளைக்குக் கீழ்ப்படிந்து செயற்பட்ட வர்களென்ற குற்றச்சாட்டும் இவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெயானந்த மூர்த்தியைப் பொறுத்தவரை கொழும் லிருந்து வெளிவரும் இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் தமிழ் நெற்றுக்கும் புலிப் புராணம் பாடிவந்த பத்திரிகை யாளன் என்பதால் சில வேளைகளில் தலை தப்பலாமென்று கூறப்படுகிறது. என்றாலும் நித்திய கண்டம் ஆயுசு நூறு என்ற நிலைதான் என்றும் சொல்லப் படுகிறது.
தங்கேஸ்வரி கதிராமனும்
கனகசபையும் DLL as GIT
மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப் பட்டுக் குறுகிய காலத்துக்குள் பதவியிழர் தவர்களென்ற பெயரைத் தட்டிச் செல்லப் போகிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றாலும் தங்கேஸ்வரிக்கு ஒரு சபாஷ் நாளை
தொல் பொருள் ஆவணங்களில் மட்டக்களப்பின் முதல் பெண் எம்பியாகத் தெரிவு செய்யப்பட்டவரென்று E lë 3 LDITS Is Gl GALJULJIsi பொறிக்கப்படும்.
5, 25 (3D 01, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும்
(Gj
ஆயினும், உறவினர் ஒருவரின் கணனி நிறுவனமொன்றில் வேலை செய்வதற்கு அவள் சம்மதித்தாள். இதற்காக அவள் பஸ்ஸில் ஏறக்குறைய 20Km தூரம் செல்ல வேண்டி நேர்ந்தது இவ்வாறு அவள் தனியாகப் பயணம் செய்யும்போது தனது குறைபாட்டின் காரணமாக மற்றைய பயணிகள் தன்னை அதிகம் அவதானிப் பதாக உணர்ந்தாள். ஆரம்பத்தில் வெறுமனே சந்தேகப்பட்டாலும், பின்னர் அது உண்மையானது என்று நினைக்கு மளவுக்கு அவள் மனம் மாறியது. வெட்கமும், கவலையும் அவளை ஆட்கொண்டன. இயலுமான வரை வெளியில் போவதைத் தவிர்த்துக் கொண்டாள் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி உற்சவங்கள், களியாட்டங்கள், ஒன்றுகூடல்களுக்கு வருகின்ற அழைப்புக்களைத் தவிர்த்தாள் மிகவும் ஆரம்பத்தில் தடித்த பருமனான மேற்சட்டைகளையும் மேலாடைகளையும் அணிந்தாள். 'குறைபாடு” காரணமாக தனது அழகின்மை காரணமாக ஆண்கள் விரும்பவில்லை என்று நினைத்த அவள் எண்ணத்தை பின்னர் மாற்ற முடிந்தது. ரமேஷ் என்னும் சக உழியருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு அவளை தனது 'அங்க
. പ്ര .- குறைபாட்டை பற்றிச் சிறிது மறக்கவும் செய்திருந்தது. இதன்பின்னர் ரமேஷ் உடன் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகட்கும், နှီး မျိုးမျိုး செல்ல ஆரம்பித்தாள் இருவரது விட்டிலும் சம்மதம் கிடைத்தி ருந்தமையால் மகிழ்ச்சிகரமான நிலைமையும் ஏற்பட்டிருந்தது இறுதியாக நடந்த அலுவலக ஒன்றுகூடலுக்குச் சென்றபோது மீண்டும் அந்தப் பழைய
-
ஞ்சினில் என்ன காமோ.
எண்ணங்கள் தலைதூக்கின. அங்கு
கொடுக்கப்ப வந்திருந்த பெண்களுடன் தனது மாதங்கள் G காதலன் கூடுதலாகக் கதைத்ததாயும் "எண்ணங்கள் தன்னைப் புறக்கணிப்பதாயும் திருமணமும் உணர்ந்தாள். தனது "அவலட்சணம்’ கூடியதாயிருந்
ரஞ்சனி உடல் நோய்களால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை விட
உளநோயினால் β) 1 ல் மாற் llift:65 66 afon Llun 'Llanfras, gan அதிகமாக காணப்படும்
" காலகட்டத்தில், இந் நோய
ள நலம், உளப் ாதிப்புகள், உள நோய்கள் தங்களது தே பற்றிஅறிந்துகொள்வதும் 8LDGLDIGugle) இவற்றுக்கான வைத்திய திரிபடைந்து
(Uബ அறிமுகப்படுத்துவதும் ஏதோவொரு வ Plaguerracol. கொண்டிருப்ப; எனவே மேற்படி உள மருத்துவத்துறையில் இந் GTGOOTCOOTLD அநுபவம் பெற்றவர்களும் 9 OLIGOUGUI சிந்து வைத்திய 9HLQÜLJGOL LLUIT
கலாநிதி திரு. த.
: 916) Gog, U (எம்.பி.பி.எஸ். எம்டி உள 9HLQ LJU60) LLUIT மருத்துவம்) அவர்களும்
o grafugaonrami : அமைகின்றது கவிந்திரன் (ஒம்.பி.பி.எஸ் ಅQಹಿಹಿÇ ೨೧. "ல் : இவர்கள் ம
GoalToGo baru} : D. GTGITT6 TT66T.
பகள்வர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் இந்நோயி கொள்கின்றோம். 胡
.)ତୁ () ଓ ରା ... __-רייר ר காரணமாக தனது காதலன் மனம் மூக்கு திேல் மாறிவிடுவாரோ என்ற பிம் அவளை அழகற்று இரு வாட்டியது. வீடு சென்ற பின்னரும் ಕ್ಲಿಲ್ಲ′ இந்தப் பயமும் எண்ணமும் மேலும் டகததை
அல்லது அதிக மேலும் அதிக கக தனது வ 856ITIT856).|LD LDJDJIDI நம்பிக்கையை இழந்தாள். அதுவே
' காணப்படுவார் தற்கொலை முயற்சி வரை இட்டுச் இப்படியானவர்க சென்றது. கண்ணாடியில்
இவளுக்கு உளவியல் ரீதியான சிகிச்சை முறைகளும் மருந்துகளும்
மற்றவர்களின் உ
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் oToITä,35a OILIKISUII SL
போட்டியிலே ஆர்வமுடன்
வாழ்த்துகின்றோம்.
பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற
குறுக்கெழுத்துப்போட்டி இல64க்கான அனுப்பி250 ரூபா பரிசு பெறும்
எஸ்.அருண்பிரசாத், 39 புகையிரத நிை
III (6I QUI) 1097
க. நடராஜா ரீ அகம்,
ஆரையம்
ரபீக்கா முஹம்மது யூசுப் ஜான் இல 31 கல்லூரி
ஆர்நிவேதிகா, ஐடி55 ஏ. சந்தை சுற்று
ஏசுந்தரலிங்கம், கல்விக் காரியாலயம், வ
குறுக்கெழுத்துப் போட்டி
ருகுணறேகா பாலசிங்கம், 154/45 A, கந்தர்
செஞானராசா, கிரிகட்டான், பாலம்பிட்டி, !
திருமதிவிக்னேஸ்வரி தயாபரன் 2741 வ
செல்வி மலர்விழி ஜேசுதாசன், 9/1, மேபீல்ட்
விசெல்வநாயகம், சிவன் கோவில்
2O
2
2
வி.றொபேட்டஸ்யன் இல - 455 இறப்
1. அரக்கன்
15 பியுள்ளது)
தலுக்கு B
18 19
23
பூண்டனர்.
Gilgil)
ஜனாதிபதி (திரும்
13. இராமனுடைய படையின் தாக்கு ற்
REGSGESIT Op 19 UT 5 || || அரக்கர்கள் ©59|| உடைய ண ந து
LD T gI (3 GLI L. LD
17 பச்சை (குழம்பி
இடமிருந்து வலம்
9
7. ajlլիա நாட்டின் 64
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 28.04.2004 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-ே абзалдардан әліполиграой, த.பெ. இல - 1772, հlanԱլյուլதங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
20. பச்சை நிறம் Caamat = கடவுள் அவதாரம் CIDG
இந்தியாவில் அ போட்டியிடும் இந்திர 3. குழப்பம் (குழம்பியு. 4. GALIITL IT GILL LÓ G SELL LÉ).
5 இராசிகளில் ஒன்று 15 ஒருவகை இஸ்லா என்கிறார்கள் (குழம்பி 17. கறை (தலைகீழாக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிரஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்
анын (350, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

േI) ഉ|ഖങ്ങി
செயல்
என்ற வ/த் தொடர்ச்ச7
நீங்கள் உங்களுடைய உறவினர் களுக்கு நிறைய உதவிகள் செய்தி
ட்டன. ஏறத்தாழ 6 ன்ற பின்னர் இவளது
குறைவடைந்தன. ருக்கர்கள். ஆனால் உங்களுக்கு
(UPLG). 35 கக ஒரு பிரச்சினை என்கிறபோது அவர்கள் 55). யாருமே உதவிசெய்ய முன்வராதபோது உடல் மாற்ற நோயால் - உங்கள் நணர்பர் உதவ முன் 906 IIT. வந்தரல்லவா? அதைத்தான் நீங்கள்
| ബിൿ മീഖത്ത00. ഉ1ിബ് D65/Ilir 6lotDTö6lölolo பிரச்சினை திர வேண்டும் என்பதுதான்
உங்கள் எணர்ணமாக இருக ல் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுமேயொழிய அதனைத் தீர்க்க ற்றத்தின் எந்தவொரு உறவினர்கள் தான் முன்வர வேண்டும் ழகாக இல்லை என்றோ என்று நினைக்கக் கூடாது உறவ இருப்பதாகவோ னர்கள் உதவாத சூழ்நிலையில் தக்க DELIG) குறைபாடடைக - நேரத்தில் உதவ முன்வந்த நண்பரைப் ாகவோ கருதுவார்கள் - பற்றி நினைத்து சந்தோஷப்படுங்கள் அவர்களின் ஏதோ ஒரு உதவி செர்ாத உறவனர்களை
அங்கத்தையோ மறந்துவிடுங்கள் கக் கொண்டதாகவோ
ரு வக்கில் இருந்தாராம் எந்தக் 呜 தாறறததை C 5 GAGAM இக் கொண்ட்தாகவோ கேஸ்ல் ஆஜரானாலும் வெற்றி
அவருக்குத்தான் என்பதில் சந்தேக மில்லை. அந்த அளவுக்குத் திறமை சாலி ஒரு குறிப்பிட்ட வழக்கில் அவர் ஆஜரானார். நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் குற்றவாளி தான் என்று திறமையாக வாதாடினார். அவரது வாதத்தைக் கேட்ட நோயாளிகள் தங்களது நீதிபதியும் அவர் குற்றவாளிதான் என்று போன்ற உறுப்புக்கள் முடிவுக்கு வந்தார் தன் வாதத்தை ப்பதாக நேரடிய்ாகக் முடித்துக்கொண்டு தன் இருக்கையில்
இந்த எண்ணங்கள் ர்களுக்கு வருவதனால் ன உளைச்சலுக்கு
ண் அறிகுறிகள் யாவை?
1ಣ್ಣಙ್ಗಹಿತಿನ್ನು ಇಂದ್ಲ ನ್ತಿ காட்டுபவர்களாகவும் - சாட்டப்பட்டவர் ஐயா! நீங்கள் என் ாவு கவலை கொண்டவர் வக்கீல். நீங்கள், என்னைக் காப்பாற்றி வர்களால் அடையாளம் விடுவிக்க வேண்டும். ஆனால், எனக்கு கள் இவற்றைவிட எதிராக வாதாடி தண்டனை கிடைக்க ள் அடிக்கடி தங்களைக் - வழி செய்துவிட்டீர்களே' என்று பார்த்துக்கொள்ளவும், நினைவூட்டினார். 08 தங்களை அப்போதுதான் வக்கீலுக்குத்
(தொடரும்.
தனனுடைய ಫ್ಲಿ? உறைத்தது ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு இதுவரை நான் கூறிய சட்டப் பாயிண்ட்கள் சரியாக இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட வழக்கைப் பொறுத்தவரை அவை பொருந்தாது எப்படி என்று நானே விளக்குகிறேன; என்று ஆரம்பித்து, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை நிரபராதி" என்று வாதத்தை நடத்தினார்.
முடிவில், அவரது இரண்டாவது பகுதி வாதம், முதல் பகுதியை விழுங்கி, ஏப்பம் விட்டுவிட்டது. அவரது கட்சிக்காரர் விடுதலையானார் ஒரே மனிதரே, ஒரு விஷயம் குறித்து நேரெதிர்க் கருத்துக்களை எடுத்துச் சொல்ல முடியும் என்றால், இரண்டு வேறு மனிதர்கள் எப்படிக் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்க முடியும்? ஆக, கருத்து வேறுபாடு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பிரச்சினை என்றால், அதை எப்படி அணுக வேண்டும்? சரியான அணுகுமுறை, தவறான அணுகுமுறை இரண்டுமே உண்டு முதலில் தவறான அணுகுமுறை பற்றிப் பார்க்கலாம். இதிலே மூன்று வகை உண்டு ஒன்று எதைப் பற்றியும் மிக அதீதமாகக் கற்பனை செய்துகொள்ளுவது இதற்குப் பூதக்கண்ணாடி அப்ரோச் என்று பெயர் அற்பமான விஷயத்தைக் கூட இந்தப் பூதக்கண்ணாடி அப்ரோச் காரணமாக, பல மடங்கு பெரிதாய் கற்பனை செய்துகொண்டு, நாம் அவ்வளவுதான்.
நன்றி - சுவாமி சுகபோதானந்
(தொடரும்.)
TILLg
சரியான விடைகளை
ஸ்ய விதி கொட்டகலை
GŽLT TG56ĩ. |i|
பதி 02 A PATAWA A 77/YA/LA விதி திருகலை 377 379A, Gall Road, Well llaw atta, Colombo-06. வட்ட வீதி, வவுனியா (Opposite of Delmon Hospital) Tel:23.66.4792 ANILIGDCOT.
سمبر
மடம் மேற்கு யாழ்ப்பாணம்
டுக்கோவில்
வியமுனை வீதி, வத்தளை
லேன் கொட்டாஞ்சேனை
விதி, புத்தூர்
பைக்குளம், வவுனியா SqS
Eig. GITI,
SS M M LLLLL M LS
" (பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
ബ ബി ബിബ് ബ്,
S S D D S S S D S S S S S
Tg bjចំបាប្រយោjបាលិប្រាំ orazia.oró- ásørøs udførů áðurčag
எல்லா விதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சய பாத்திரம் எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின்
ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு
(மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது
Branch: No. 33.37th Lane, Colombo-06 *:2594727
sDgo)LIL கூப்பனை அனுப்பிவைக்க Ο
வேண்டிய இறுதித் திகதி
|ဖွံ့8-04-ွ000\
ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை தினமுரசு வாரமலர் த.பெ.இல-1772
வேண்டிய முகவரி:
Թ&ո Աքլու:
し/
ருந்து கீழ் மதி தொகுதியில் காந்தியின் பேரன்
Bijfj GUITIJbLLITILijä(EijBEFGOGOP தம்பசிட்டி வாசவிக்கு அதிர்வர்டம்
ளது) ால இதுவும் ஒரு
ബ് (G
பரிசுபெறும் வாச 町兹下
குழம்பியுள்ளது)
என் கிருஷாந்தி
வடலித்தோட்டம்,
புலோலி மத்தி தம்பசிட்டி பருத்தித்துறை
யர் இதனை கறாம் |ள்ளது) புள்ளது) நிர்ஷ்டசாலிகளின்
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின்
எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்

Page 20
நீதிபதியான திருடன் போல,
சந்தையில் போன கிழமை வாங்கிய கண்ணாடியில் திரும்பவும் தன் முகத்தைப் பார்த்து அழகு காட்டிக்கொண்டாள் "நான் எத்தனை அழகு என்ற சினிமாப் பாடலை முணுமுணுத்தபடி சமையல் அறைக்குள் நுழைந்து கொதித்துக்கொண்டிருந்த மீன் குழம்பை இறக்கி வைத்தாள் வீடு முழுக்க மணத்தது. செம்மணிக் குளத்து கெளிறு சுவையே ஆளைத் தூக்கும் என்று மனசுக்குள் கெளிற்று மீன் சுவையை ருசித்தவாரே விறாந்தைக்கு வந்தாள். மேற்குச் சுவரில் தொங்கும் புகைப்படம் கண்ணில் பட்டது. பார்த்தீபனைத் தொட்டுக்கொண்டு கண்களில் பயத்துடனும் கழுத்தில் மாலையுடனும் ஒடிசலாய்
சுஜித்தா
எத்தனை ஒடிசலாய் இருந்திருக்கிறேன் ஒடிந்து விழுவது போல் சொந்த மச்சான் கூட
கொக்குத் தடி மாதிரி இருக்கிறேன்னு அந்தப் போட்டோக்காரனுக்கு ஊர் புங்குடுதீவு போட்டோ எடுக்கும்போது, நிலத்த பார்த்துக்கிட்டு நின்னா போட்டோவில் முகம் தெரியாதும்மா என்று அலட்டிக்கொண்டான் நிமிர்ந்து பார்ப்பதில் வெட்கம் எனக்கல்லவா தெரியும் வேப்பமரத்தடி பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது கண்களை என்ன மாதிரி உயர்த்திப் பேசியிருக்கிறேன். கந்தசாமி வாத்தியர் பாராட்டியது இன்னும் நினைவில் நின்றது ஏனோ படத்துக்கு மட்டும் கண்களை உயர்த்த முடியவில்லை, வெட்கம் கூட்டத்தில் உள்ளவர்கள் நம்மைக் கவனிப்பார்கள் என்ற ÉlgO)COTÜL.
சுஜித்தாவின் சிந்தனையைக் கலைத்தது சின்னச் சிணுங்கல் தொட்டிலில் குழந்தை அசைந்து எட்டிப் பார்த்தாள் சிணுங்கலை நிறுத்தி குழந்தை சிரித்தது குனிந்து குழந்தையின் கன்னத்தில் முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு நிமிர்ந்தவளின் கண்களில் அந்தப் பெண் தெரிந்தாள் அந்தப் பெண்ணுக்கு முப்பது வயது இருக்கும் அவளுக்குப் பின்னால் ஒல்லியாய் சுருக்கங்கள் கலையாத சட்டையுடன் இரண்டு சிறுவர்கள் யார் இவள்? நம் வீட்டை நோக்கி வருகிறாளே! வீட்டை நெருங்கியதும் கொஞ்சம் தயங்கினாள் அவள் பார்வை சுஜித்தாவை முறைப்பது போல் இருந்தது.
"நீதான் அந்தப் புதுப் பொண்டாட்டியா?” வந்தவள் கேட்டாள். இகழ்ச்சியாய்
நிற்கும் தன்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள்
آلے \.\\
ܓ
அடிக்கடி கேலி செய்யும், முருங்கக்காய் பறிக்கிற NIN, July.
அவள் கேள்வி சுஜித்தாவுக்குப் புரியவில்லை. யார் இவள்? எதற்காக முறைக்கிறாள்? புதுப் பொண்டாட்டியா? என்று கேட்கிறாள் இனம் புரியாத கோபம் கொஞ்சம் எழுந்தது.
'நீங்க யாரு ஏதோ பெண்டாட்டி புருஷங்கிறீங்களே, உங்களுக்கு யார் வேணும்?” "நல்லாவே கேட்பியே நல்ல ஆளத்தான் புடிச்சிட்டு வந்திருக்கிறாரு
"வீடு மாறி வந்திட்டீங்கன்னு நினைக்கிறேன் "நினைப்பாய் நினைப்பு நிதான் வீடு மாறி வந்துட்ட எல்லிம் அந்த மனுசன் வரட்டும்”
எந்த மனுசன்?” "எந்த மனுசனா? உனக்கு முன்னால என்னத் தொட்டுத் தாலி கட்டின மனுசன் அவருக்கு நான் முந்தானை விரிச்சதால பெறந்ததுதான் இந்த இரண்டு எருமைகளும் இப்ப புரிஞ்சுதா அம்மாடி?
சுஜித்தாவுக்கு எதிர்பாராமல் சேலையில் தீப்பிடித்துக்கொண்டது போல் இருந்தது கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. பக்கத்தில் இருந்த தூணைப்பிடித்துக்கொண்டாள் எதிரில் நின்றவள் கேள்வி ஒன்றை அலட்சியமாய் வீசினாள் "பார்த்தீபன் எங்கே போயிருக்குது?" 'வயலுக்கு என்றாள் சுஜித்தா அடிபட்ட |DMALG.
"வரட்டும் வரட்டும் பேசிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு முற்றத்தடியில் நின்ற
“Liffluun தொடர்ந்து வதைக்கிறது என கூட மனதில் I ந10 2010 தொடர்ந்து கூற முடியாமல் தவித்த பிள்ளைகளைக் தொந்து கவனித்துவறன் எதையே பிரியாவின் கண்களில் கண்ணித்துளிகள் விடுவதால் பெற்றே இழந்தவள் போல் காணப்படுகிறாய் அது தடம்பரண்டன பாதிக்கும். என்ன காரணமென்று கூற முடியுமா? தன் "பிரியா ஒவ்வொருவருக்கும் காதல் நாளை நம்ை மனதில் எழுந்த சந்தேகத்தைக் கேட்டாள் வருவது இயல்பு இதில் இருந்து யாரும் பேசுவர்கள் இை நா. நான் நல்லத் தப்பிக்க இது ஒவ்வொரு6ÍT LÂNALLIGONGAJ BEGAJOGILDIN *。*、*。 2 உளளத ம தோன்றும் உண்தை அத்தோ தானே இருக்கிறேன் சமாளித்தாள்பிரிய உணர்வு ငြှိုမျိုး "A Đ fluu
பிரியாஅகத்தின் அழகுமுகத்தில் வகையில் கையாள்வதால் மாத்திரமே அது அதாவது இவன் தெரியும் அந்த வகையில் உன் மனதில் முழுமை பெறும் காதலை மனசுக்குள் தன்னுடைய மக ஏதோ பிரச்சினை இருக்கிறது. அதை பட்டிவைத்துஅதன் ஏக்கத்தில் துவண்டு வைப்பமே உன் முகமே கட்டிக்கொடுக்கிறது என்ன போவது ஆபத்தான விடயம் இதைச்
பிரச்சினை ஆனாலும் மனம் திறந்து பேசடி அப்பதான் மனப்பாரம் குறையும்' ஆலோசனை கூறினாள் விதுஷா
சிறிது நேரம் மெளனத்தைக் கடைப்பிடித்தாள் பிரியா, அந்த மெளனத்தைத் தொடர்ந்து நீடிக்க விரும்பாத பிரியா,
“விதுஷா நீ என் உயிர்த் தோழி ஆகையால் உனக்கு எதையும் மறைக்க நான் விரும்ப வில்லை. எனக் கூறிவிட்டு தன் உள்ளத் தில் உதித்த உரைக்கத் தொடங்கினாள்
"நான் கல்வி கற்கும் கல்லூரியில்தான் ரமேஸும் கல்வி கற்கிறார். அங்கு |19ldig, L) DICOOTGusta, Grfla) Idle, GL) Gjigj: IgDIGI GJIT E G J IJE DET) இருந்தார். அன்பான பேச்சு, பண்பான குணம் அனைவரையும் மதிக்கும் தன்மை ஆகிய உயர் குணங்களைக் கொண்ட ரமேஸ் பக்கம் என் மனம் : சாய்ந்தது. அன்றிலிருந்துநான் எதையோ பறிகொடுத்தவள் போல் பரிதவித்தேன். தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை. பசி எடுத்தாலும் சாப்பிட மனம் விரும்பவில்லை. துக்கம் கண்களை வருடியபோதும் தூங்க முடியவில்லை. நான் ரமேஸை ஆழமாகக் காதலிக்கிறன் அவர் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால், என் காதலை எப்படித் தெரிவிப்பது என்ற ஏக்கமும் தயக்கமுமே என்னைத்
சரியாகப் புரிந்துகொண்டு ரமேஸிடம் உன் காதலை வெளிப்படுத்த முயல்வதுதான் புத்திசாலித்தனம் அதை காதலை எப்படி வெளிப்படுத்துவேன் என்ற ஏக்கத்துடன் நாட்களை நகர்த்துவது மடத்தனமான செயலாகவே முடியும் என : தமாகத் தெளிவுபடுத்தினாள்
து2ெI
பிரியாவின் மனம், விதுஷாவின் ஒவ்வொரு வர்த்தையாலும் தெளிந்தது. ஆம் விதுஷா ரமேஸிடம் என் காதலைத் தெரிவிக்கத்தான் போறன் அவர் ஏற்றுக்கொள்வாரென்ற நம்பிக்கை எனக்கிருக்கு என பிரியா முடிக்கவும் அவ்விடத்திற்கு அவளின் தந்தை சண்முகம் வரவும் சரியாக இருந்தது.
'பிரியா கதைத்தது போதும் அம்மா GICLLIT). DLCOT (ELITICSIT GSLGOLசெல்லமாகக் கோபித்தர் சண்முகம்
"அதப்பா விதுஷாவிடம் புக் வாங்க ம் அதுதான் வந்தனான். எனக் கூறிவிட்டு, விதுஷாவிடம் இருந்து விடை பெற்றாள் பிரியா,
"இவ்வளவு நேரமும் எங்கை பிள்ளை
தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் வாறன் அவளின் போக்கே சரியில்லை. போன இடத்தில் இருந்து விரைவாய் வீடு திரும்ப வேணுமென்ற சிந்தனை கொஞ்சம்
விடுத்து
Gaga அதற்கு சொல்லுறன் என அ பாக்கியம் இதற்கு
நிண்டுட்டு வாறாய். ಅbಹ್ಲಿ மனுசன் றாய்? தன் மனதில் என்னோடை கத்தப்போகுதுப்பாக்கியம் முடித்தர் சண்முக மகளைக் கண்டிக்கவும் சனமுகம "நல்ல கெளர அவ்விடத்திற்கு GLIJGAyub Gissu ITS5 இருந்தது யில்லாத குடும்பந்த
"பாக்கியம் பிரியாவை நான் போனாப் பிறகு
GLJJ (36)IGLOGOI 1916 கோவன்' என தன் UITäßLLIIb).
"பாக்கியம் ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புளியமரத்தடியில் அமர்ந்துகொண்டாள் அந்தப் GLIGOÖI.
இடுப்பில் செருகியிருந்த பையிலிருந்து வெற்றிலை எடுத்து வாயில் போட்டு மெல்லத் தொடங்கினாள் எதுவும் அறியாதவர்கள் போல் மரத்து நிழலில் அந்தச் சிறுவர்கள் கிட்டி
அமர்ந்துவிட்டாள். எங்கிருந்தோ வந்த சூறாவளி
யாரைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை என்கிற மாதிரி வெற்றிலைச் சாறு உதட்டில்
சொட்ட அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப்
பார்க்க விசித்தரமாய் இருந்தது.
'இவள் உண்மைதான் சொல்கிறாளா? என் கணவரின் முதல் மனைவி என்று
சொல்கிறாள். இது உண்மையாய் இருக்குமோ? என்னை
ஏமாத்தியா கல்யாணம் செய்தார்? அவர் முகத்தைப் பார்த்தால் அப்படி யாரும் QéFITGùQLDILLITIÉloi, CGT. அப்படி என்றால், இந்தப் பெண், இந்தச் சிறுவர்கள்? , , , ; அவளிடமே கேட்டுவிடலாமா? வேண்டாம். அவர் வரும்வரை வாயைத் துறக்க வேண்டாம் சிலையாய் தெருவைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.
ராசாத்திப் பாட்டி வடக்குத் தெருப் பக்கமாகச் சென்றுகொண்டிருந்தாள்.
'ஏய் கிழவி இங்கே வா' புளியமரத்தடியில் இருந்தவள் உரக்கக் கூப்பிட்டாள் ராசாத்திப் பாட்டி கூர்ந்து பார்த்தாள்
"என்ன கிழவி அங்கேயே நிண்டுட்ட பக்கத்துல வா இரண்டு வருஷத்துக்குள மறந்து CELJITöfi”
கிட்ட வந்த ராசாத்திப் பாட்டியின் முகம் சிரிப்பாகியது.
'அட நம்ம வீராசாமியின்ர பேத்தியா? அதுதானே பாத்தன் ஏம் புள்ள இப்படி சொல்லாமக் கொள்ளாம பார்த்திபனை விட்டுட்டுப் போயிட்ட”? என்றதும் சுஜித்தாவின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.
"இப்ப வந்திட்டேன்ல என்ன தைரியம் இருந்தா குத்துக்கால் புடையன் போல நான் இருக்கும்போது இன்னொருத்திக்குத் தாலி கட்டுவர் என முழங்கினாள்
"உன்னை வீட்டுல சேர்த்துக்கிறானோ GIGÖTGOTICE GJIT”
"அதுவும் வேற இருக்குதா? வரட்டும். வீராசாமியின்ர பேத்தி யாருங்கிறதை காட்டுறன்'
"அவன் வந்த பிறகு நீ யாருன்னு
விளையாடினர். சுஜித்தா அப்படியே திண்ணையில்
வாழைய முறித்துப் போட்டது போல் உணர்ந்தாள்.
காட்டடியம்மா. இது யாரு உன்னோட பிள்ளைங்களா? சரி நான் பிறகு வள்றேன்” என்று சுஜித்தாவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு ராசாத்திப் பாட்டி கிளம்பினாள்.
பாட்டி சொல்கிறதைப் பார்த்தால் அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறுதான் என்னை இரண்டாம் தரம் மணம் முடிக்க வைத்திருக்கிறது. இது யார் செய்த குற்றம்? பொண்டாட்டி உயிருடன் இருக்கும்போது இரண்டாம் தரம் தாலி கட்டின அவர் மீது குற்றமா? விசாரிக்காமல் அவசரமாகக் கல்யாணம் செய்து வைத்த என் அப்பா மீது குற்றமா? எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்த ஊர் மீதா? உம். குற்றம் யார் செய்திருந்தாலும் தண்டனை. சுஜித்தாவின் கண்களைக் கண்ணிள் முற்றுகையிட்டிருந்தது.
சசி டீச்சர் மாதிரி குழந்தையை தூக்கி கொண்டு போய்விடலாமா? எங்கு சென்றாலும் இந்த ஊர் வாழாவெட்டி என்று சொல்லுமே, சொல்லட்டுமே புருஷன் இல்லாம இருக்க முடியுமா? ஆனால் வயிற்றில் குழந்தை எப்படி?
பார்த்திபன் களைப்போடு வயலில் இருந்து திரும்பி வந்துகொண்டு இருந்தான். புளியமரத்தடியில் இருந்தவளைப் பார்த்ததும் விறுவிறுத்துத் தயங்கி நின்றான். அவன் கண்கள் தரையை நோக்கிப் பார்த்தன. வீட்டை நோக்கி மெல்ல பூனை போல் நடந்து வந்தான். அந்தப் பெண் எழுந்து அவன் முகம் பார்த்துச் சிரித்தாள் அவன் பதிலுக்குச் சிரிக்கவில்லை. அவன் தோளில் கிடந்த துண்டை தொட்டு,
SS
FTIDI folii) JCIDGñ)(5IDTÎ. |56ü9)IIff.
"எப்படியய்யா இருக்கே” என்று அவள் கேட்டாள். “உம். உள்ளே வா' என்று சொல்லிவிட்டு அவன் அவசரமாய் வீட்டுக்குள் நுழைந்தான், திண்ணையில் இருந்த சுஜித்தாவைக் கவனிக்காமல் அக்கினிச் சாரலாய் குரல்கள் கொஞ்ச நேரம் அமைதி 'சுஜித்தா அவன் குரல் கொடுத்தான்.
எழுந்திருக்க முடியாமல் சுஜித்தாவின் கால்கள் தள்ளாடின. மெல்ல அடிமேல் அடி வைத்து உள்ளே நுழைந்தாள். அந்தப் பெண்ணும் சிறுவர்களும் சாப்பிட்டுக்கொண்டிருந்தர்கள், மீன் குழம்பு ஊற்றி நீதிபதியாக அமர்ந்திருக்கும் திருடன் போல பார்த்தீபன் தெரிந்தான்.
(யாவும் கற்பனை)
சிறுகதைகள்
இல்லை. இப்படி BL (BIĊILJITILQIGħ GDITLDGù ராகிய எம்மைத்தான்
மத்தான் தவறாகப் த நீ புரிந்துகொண்டு இருக்கச் சொல்லு jääluLDIGI algULö
EGIGOLDITS 3 (56. ங்கடை சதாசிவம் க்குப் பிரியாவை
என்று என்னிடம்
சாப்பிடாமல் இருப்பாள் பிள்ளை பசி தாங்க மாட்டாள் சாப்பாட்டை வடிவாக் கொடு” எனக் கூறிவிட்டுக் கடைப் பக்கம் விரைந்தர் சண்முகம்
சண்முகத்திற்கு தன் மகள் மீது அளவு கடந்த பாசம் அதனால் அவரின் அக்கறை அதிகமாகவே இருந்தது இன்றைய கால கட்டத்தில் பெண்கள் மீது தொடரும் வன்முறைகளைப் பத்திரிகை வாயிலாக அறியும் போது அவரின் உள்ளம் அதிர்ச்சியில் உறைந்து போகும். அப்படியொரு நிலை தன் மகளுக்கு
ான் யோசித்து பதில் னிடம் கூறினேன். நீ என்ன சொல்லு பள்ளவற்றைக் கூறி
மான பிரச்சினை கொஞ்சக் காலம் இதைப் பற்றிப் நக்குச் சொல்லுங் நிலைக் கூறினாள்
ஏசியதால் பிரியா
வந்தாலும் என்ற பயம் காரணமாகவே மகளை எச்சரித்து வந்தர் சண்முகம் ஆனால், பிரியா அவரின் பேச்சைக் கவனத்தில் எடுக்காது தன் விருப்பப்படி நடக்கவே விரும்பினாள்
*** (9) TÉIGONG, LUMTI LÚrfluisT! 9ÜLJAT சொல்வதைக் கேட்டு நட அதுதான் உனக்கு நல்லது அவர் உன்னைக் கண்டிப்பது உன் எதிர் காலம் நல்லா அமைய வேணும் என்பதற்காகத்தான். இதை முதலில் நீ புரிந்து GETG.' மகளுக்கு அறிவுரை கூறினாள் பாக்கியம்
"ஐயோ. போதுமம்மா உங்கள் அட்வைஸ் எப்ப பாத்தாலும் என்னைச் சுற்றியே உங்கள் கவனம் இனி என்னை அங்கை போகாதை இங்கை போகாதையென்று தடுப்பீர்களானால் உயிரோடு என்னைப் பாக்க மாட்டியள்' தாயை மிரட்டிவிட்டு கல்லூரிக்குக் &SIGITLDL ilçOTITIGÍ L'ÚlfluLIII.
இன்றைக்கு எப்படியாவது என் காதலை ரமேஸ்கிட்ட சொல்லியே ஆகவேனும் என எண்ணியவாறே கல்லூரியைச் சென்றடைந்தாள் பிரியா
அவள் வகுப்பினுள் நுழையவும் பொலிஸ் வாகனம் கல்லூரி வளாகத்தினுள் நுழையவும் சரியாக இருந்தது வந்தவர்கள் திபுதிபுவெனக் குதித்து, ரமேஸைத் தர தரவென இழுத்து ஜிப்பினுள் போட்டனர்.
"என்ன? எது?’ என அனைவரும் பொலிஸாரைப் பார்த்தனர். 'ரமேஸ் சமூக விரோதி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பாவி பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கிரிமினல் அதற்கான முழு ஆதாரமும் எம்மிடம் இருக்கு அதனால்தான் இவனைக் கைது செய்தோம்’ எனக் கூறிவிட்டு பொலிஸ் வாகனத்தில் ஏறி அமர்ந்தார் பொலிஸ் அதிகாரி உறுமியபடி விரைந்தது ஜீப்
இவை அனைத்தையும் அவதா னித்த பிரியாவின் உள்ளம் அதிர்ச்சியில் உறைந்தது.
ச. குகன் குட்டியப்புரம்
ஐயோ கடவுளே என்ரை வாழ்க்கை மயிரிழையில் தப்பிவிட்டது வெளிப் படையாய் பாத்து ஒருவரை நல்லவரென எடை போடுவது எவ்வளவு முட்டாள் தனம் என் முட்டாள்தனமான சிந்தனை யாலும் செயலாலும் என் பெற்றோரைக் கூட அவமதித்துவிட்டேனே' என்ற குற்ற உணர்வு நெஞ்சைத் துளைக்க, தாய், தந்தை எனும் அந்தத் தெய்வங்களின் கால்களில் விழுந்து தன் பாவத்தைப் போக்குவதற்காக. விரைகிறாள் பிரியா
யோவும் கற்பனை)
t

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக Sir அந்த Cசிந்தித்துப் பார்க்கINGGI KD! :) ... ဖြိုးဖွားမ္ယား DITUD600D6) ldb db UBUBI JFIT60D6) மறப்போம்):
கடவுள் வெறும் கல்லாக இருந்தால் டற்ற பிரார்த்தனைகள் அவரை அடைந்து கடவுள் கல்லில் இருப்பதாகக் கண்டாலும் அவர் வெறும் கல் அல்ல. அணுகுமுறையில் அன்பும், உயிர்த்துடிப்பும் இருந்தால்தான் கடவுளை பிரார்த்தனை செய்பவர் அடைய முடியும்
மனதுடன் போராடுவதும், மனதை விட்டுப் பந்து ஓடுவதும், அதன் தீய தன்மைகளுக்கு பக்கம் தருவதே ஆகும்.
தியானம் செய்பவன் துன்பங்களில் ாட்டுவது இல்லை.
தவறான பழக்கங்களை தவிர்க்க விரும்பினால், புதிய பாதையில் இருந்து ய பழக்கத்திற்கே திரும்ப உங்கள் மனம்
காரணங்களை ஏற்கக் கூடாது. அடுத்தவர்க்குச் சுதந்திரமளித்தால்தான் விகள் அவர்களை நேசிக்க முடியும்
அன்புக்கு சமயச் சித்தாந்தம் தவையில்லை; அது கோட்பாடுகளை அறியாது.
ஓர் உண்மையான ஞானி சாதாரண மகத்தான் தோற்றமளிப்பாரே தவிர, ாளியைப் போன்ற தன்மையில்
சிந்தியா! நீங்கள் முட்டாள்த்
நனமான கேள்விகளுக்கே பதில்
ால்வதாகத் தெரிகிறதே?
எஸ்.ஆர்.விநோகரன், கண்டி
உண்மைதான் வாரத்தில் ஒரு கேள்வி படி அமைந்துவிடுகிறது.
C. CXX மீண்டும் தமிழ்க் கூட்டமைப்பினர் தேர்தலில் வென்று வந்திருக்கிறார்கள். வப் பேச்சுக்களில் இவர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. அதைத் தமிழ்ச்செல்வன் குழுவினரே பார்த்துக் கொள்வார்கள், ஏனைய எம்பிக்களைப் போல அபிவிருத்திப் பணிகளைச் செய்யவோ, வேலைவாய்ப்புகளை எடுத்துத் தரவோ, விதிகள் கட்டடங்களைத் திருத்தவோ கூடப் போவதில்லை இவர்கள் அடுத்த தேர்தல் வரைக்கும் என்னதான் ாவார்கள்?
கேரமணன், கொழும்பு 06
நீங்கள்தான் சொல்ல வேண்டும். ாக்கு மட்டும் தனியாக என்ன தெரிந்து ட்போகிறது வேண்டுமானால் ஒரு குட்டிக் உத சொல்கிறேன்.
ஒரு முரட்டுக் கரடி தன்னைத் துவது போலக் கனவு கண்டாள் ஒரு டா கனவில் அவள் ஓட ஓடத் துரத்தியது கடைசியில் ஒரு மரத்துக்கடியில் பாக அவள் மாட்டிக்கொண்டாள். டறுக்கொண்டு நெருங்கியது கரடி அந்தப் ட நடுங்கியவாறு என்னைக் கொல்லப் பாகிறாயா?" என்று கேட்க, கரடி சற்றே அப்புடன் பதில் சொன்னது பெண்ணே! உன் கனவு ஆகவே, நிதான் தயெல்லாம் முடிவு செய்யவேண்டும்'
区°区
சிந்தியா என் காதலியின் முக்கை பட்டும் சத்திரசிகிச்சை மூலம்
காஞ்சம் சரிசெய்துவிட்டால்,
வர்யாராய் மாதிரியே ஆகிவிடுவாள். எவ்வளவு வாகும்
எம்பிரகாஷ்வரன், கொழும்பு - 13
அதற்குச் செலவு மூன்று சத்துக்குள்தான் ஆகும். ஆனால், பிறகு ஒருவேளை அவருக்கு டகளைப் பிடிக்காமல் போய், நீங்கள் வளர்த்து தண்ணியடித்து குடல் ஈரல் கருகி.மேலும் இதர 614 b5 ård åbLD Elb0)IIID. DADI LUIT
区の4区 முன்பு கேணல் கருணாவை பகவதி கொலைகாரன், மூர்க்கன் றெஸ்லாம் வர்ணித்த இந்தத் விலங்கைப் பத்திரிகைகள், இன்று வரை தலைவர், ஜனநாயகவாதி ாறெல்லாம் புகழ்பாடுகின்றனவே.ஏன்? எம்பிராஜன், கொழும்பு
கருணாவை மாபெரும் மக்கள் நேசன், துணிகரமான பேராளி என்றெல்லாம் அடித்துச் வகள் இன்று அவரைத் துரோகி, வரன் கொள்ளைக்காரன், கோழை ாம் வர்ணிக்கிறார்களே.
25-CD 01, 2004
சிந்தனையுடன் தை நடந்துகொண்டிருந்தா ରା(); மனம் மலர்ந்தவளாக சுழல விட்டுக்கொ
TGOTULLDITILIris.
அழுங்கள் அதனை அமுக்கி
வைக்காதீர்கள் அமுக்கினால் வேறு
சிலவற்றை மேலே கொண்டுவரும்
உண்மையில் பாதுகாப்பற்ற தன்மையை
ஏற்று வாழ்வதே அதிலிருந்து விடுதலை தொடர்ந்தாள் தருவது ழ்வதே அதி குறுகுறுவென்று நீங்கள் இந்த உலகத்தில் பளிச்சிட்ட அந்த நீல
பிடரியில் நிலைத்தது
泊岛G C வாழ்ந்தபோதும், இப்போது உங்கள் தோள்வரை தொங்கி
பார்வையை கடவுளை நோக்கித் திருப்புங்கள்
ELGIGIG சிறிது நேரம் இலயித் 'இது : LTTTLTTTTTT TTT LLTTLT S TTTLTLT K LLTLLLLLLL LLLLLLLLS SS
உனக்குக் கைக்கெட்டும் ஆழத்திலேயே அந்த மெளனத்தை தியானத்தின் ஊற்று இருக்கிறது. அவன் சிந்தனை கனவில் கூட யாரையும், எதையும் | ?? 彎 வேறுபடுத்திப் பார்க்காதது அன்பு
எது அமுக்கி வைக்கப்படுகிறதோ அது தேறு ' ' ' '90" I T. " கொண்டவரிடம் சாவு வருவதில்லை. 獻 (lat.
ஒஷோவின் பொன் மொழிகளிலிருந்து எடுத்து அவை
ழிகளிலிருந்து | oಷ್ಟ್ರಿ
தையும், ஒவ்வொரு சிணுங்கிய இடைப் பிர இடையின் வளைவுக் விகசித்திருந்த அங் ". . அசைந்து அசைந்து * சிந்தியா! நீங்கள் சமீபத்தில் பன்மடங்கு அதிகமா படித்த நாவலின் பெயரையும் கதைச் பார்த்து மயங்கி நின்ற சுருக்கத்தையும் தரமுடியுமா? அவன் கண்களி எம்.எஸ்.அஹமட் இப்ராஹீம், வைதேகியும் கால்கள் ஏறாவூர் - நிறுத்தினாள் அவள்
சென்று முகாமிட்டது. நாவலின் கதைச் சுருக்கம் என்பது 颁 : ୩: ୭୯ அழகிய பெண்ணை அவளது எலுமபுக் 屬 FIEICBLAD கூட்டை வைத்து வர்ணிப்பது போல" என்று POIT IST 2.1. யாரோ சொல்லியிருக்கிறார்கள் அது சரி ಮಂಗ್ಳ : என்று படுவதால் மாட்டேன்.
" . சிறு மடிப்புகளாகப் பார் * கடந்த பத்தாண்டுகளுக்கும் ' பகுதிகள் மேலாக இங்கு நின்று புலிகளுக்காகவும், கால்களுக்கிடையில் தமிழ்க் கூட்டமைப்பிற்காகவும் தீவிர ஆதரவுப் தொகுப்புகளின் பிரசாரம் செய்து வந்த ரெலோ முதல்வர் டுன்ேறி அவள்மே சிறீகாந்தா காங்கிரஸைச் சேர்ந்த இது ஊகங்களுக்கு விநாயகமூர்த்தி, குமரகுருபரன், சிவிகே அதற்குமேல் அவளைப் சிவஞானம், அம்பாறை சந்திரநேரு முடியாமல் திரும்பி ஆகியோரைத் தவிர்த்துவிட்டு திடீரென்று போகிறோம்" என்றான் வந்து குதித்த ஈழவேந்தனுக்கு நியமன நடுங்கிய குரலில் எம்பிபதவியைத் தூக்கிக் கொடுத்திருப்பது எதற்கு கேட்ட ஏன்? நடந்தாள்
57607 LD5076055 என்னுரார் ஆவலாயிரு
அதுபோலத்தான்!
து.வரதராசன், யாழ்ப்பாணம்
இந்தியாவிலிருந்துவிட்டுத் திடீரென்று வைத்சிமகிழ்ச் இங்கு வந்திருந்தாலும் பழைய தமிழரசுக் அணுக்கு 'யவ கட்சிக்காரர்தான் மா.கா. "என்னை : நன்றாய்த் தலைவர் வைத்தார்; தன்னை நன்றாய்த் துதி பாடுமாறே" என்று ಇಂದ್ಲಗ್ಗೆ : புகழைச் சொல்லிக்கொணடிருக்கத் அவளுக் 岛 திறமையில்லாத மற்றவர்கள், அவரைப் | ಇಂತಿ... பார்த்து வயிறெரிவது தமிழ் ஒற்றுமைக்குச்
区°
செய்யும் துரோகமே! 来源 ufla,8
区°区 கொலைகளுடன் கரு
来源 பெண் என்றால் பேயும் முடித்துவைத்தது
இரங்கும் என்று ஏன் கருணாவுடன் நின்றவர்
சொல்கிறார்கள் வேண்டாம் என்று பு
க.கமால்தீன், தலைவர் 6JADT6)Jyi - 03, LDIT"Ioffa56IIIT?
விஸ்ரனி
Ls760Í GOTT Gj *麟
அலையும் ஆண்க 8:3 ܀ 8 ܀
ளைப் பார்த்து
எவரேனும் ஒரு குசும்புக்காரர் சொல்லி
வைத்திருப்பார் அது பழமொழியாகிவிட்டது. 図ー載区 * செளந்தர்யா?
ஐஎஸ்பிரியாகித்துள்.
"அப்பிடிப் பார்க்கிறதெல்லாம் வேணாம " என்று அச்சத்தோடும், ஆசையோடும் விரிந்த அந்தக் கண்களில் தி பரவியது என்ற நினைப்புத் தாங்க முடியவில்லை.
図ー載図 来 "ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன" என்று ஏன் சொல்லுகிறார்கள்?
எஸ்.ராஜ்குமார், பூந்தோட்டம்
பழமொழியை எதற்குச் சொல்லி யிருந்தாலும், எந்த ஆட்சியைப் பற்றியும் பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என்பதே உண்மை ராமன் ஆண்டால் அவன் மனைவிக்கே ஆபத்து ராவணன் ஆண்டால் அடுத்தவன் மனைவிக்கு ஆபத்து
ந' வேண்டுமானாலும் கெ தமிழ் மக்கள் அவர் வழங்கியிருக்கையி கொல்லாமல் விட்டிரு
ஆமாம்.
GITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருநாள். ஆனந்தத் திருநாள்
பின் ஒருவராக நடந்து இருவருடன் கூடவே
அவன் ஊர் எல்லையை எட்டியதும் மழைத் தூறல்கள் விழ ஆரம்பித்தன அட்சதை வரவேற்பாக நினைத்து வைதேகியுளதித்தாள்
நுரைத்துப் பொங்க மகிழ்ச்சி முணுமுணுப்புகளை வெளியிட்டபடி நதி ஒன்றும் அவர்கள் பாதையருகே இணைந்து கூட வர ஆரம்பித்தது கலகலத்துச் சுழித்து ஒடிய அந்த ஆறு தனி மனதின்
பொன்னீலன் ஏதோ யைப் பார்த்தபடியே 7. கி சுற்றுப்புற அழகில் விழிகளை நாற்புறமும் ர்டு அவனைப் பின்
வெளிப்பாடாய்த்தான் திடீரென்று தோன்றியதோ என ஆச்சரியத்தோடு அதைப் பார்த்தபடி நடந்தாள் களங்கமற்ற ஆறு அதற்கு வாரி வழங்கிக் கூச்சலிட்டு மகிழும் மழை,
ழன்று வேல்கள் போலப் மணிக் கண்கள் அவன் சுருள் சுருளாக அவன் தலைக் குழல்களில் ாள் பின்னர், "எங்கே ன்று வீணைக் குரலில் படைத்தாள் அலைகளில் திடீரெனப் று சொற்கள் இந்த ரலென இழுக்கவே டு திரும்பினான். லலாம் ஒரே அள்ளலில் சிந்தையை வெறுமை ரெழிலுடன் அவள் ப் பார்த்தான் - . . தபோது அவள் உடல் / இணையற்ற ஒய்யாரத் I/
அடிக்கும் வளைந்து தேசத்தின் எழிலையும் கேற்ப மேலும் கீழும் க இலாவணியங்கள்
கரையெங்கும் கவிதைகளாக மரங்கள் அந்தக் கவிதைகளை இரசிக்கும் பறவைகளும் விலங்குகளுமென ஏராளம் இரசிகர்கள் வற்றின் கவர்ச்சியைப் கைகளை அகல விரித்து மழைத் க்கிக்கொண்டதையும் துளிகளை ஏந்தியபடி நடந்தாள் வைதேகி
மழை வலுத்தது சற்று நேரத்திற் ன் மேய்ச்சல் கண்டு கெல்லாம் 'சோவென்று பெரிய மழைத்
பின்னலிட நடையை தாரைகள் இறங்க ஆரம்பித்தன. பார்வை காலடியில் இருவரும் பாதையோரக் குடிலருகே ஒதுங்கி நின்றார்கள்
அந்தப் பாதையில் அவர்களைக் கடந்த ஒவ்வொருவருமே பொன்னீலனைத் தேடி வந்து தங்கள் குடையைக் கொண்டு அவர்களிருவரையும் போகும்படி வற்புறுத்தினார்கள்
"வேண்டாம் மழை விட்டதும் நாங்கள் வந்துவிடுகிறோம். நீங்கள் போங்கள்" என்று ஒவ்வொருவரிடமும் அன்போடு சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தான் பொன்னீலன்
நேரம் செல்ல, ஆட்கள் நடமாட்டம் குறைந்தது மழை விடுவதாயில்லை மழை சற்று விரைவாகவே இருளையும் கொண்டு வந்திருந்தது.
இருளுக்குப் பழகிவிட்டிருந்த அவர்கள் கணிகள் ஒருவரையொருவர் தெளிவாக அறிந்தன.
历°W厄岛 ஜூலை 90 L 6006) அரைகுறையாய் மறைக்க சொட்டச் சொட்ட ஒட்டி நின்று அழகுகளை நன்றாக எடுத்துக் காட்ட நடுங்கும் அப்ஸரஸ் போல நின்ற வைதேகியை பொன்னீலன் ஆசையுடன் பார்த்தான்
அவன் தவிப்பது அவளுக்கும் புரிந்தது. அவன் உதடுகள் அதிர்ந்தன. தலையிலிருந்து வழிந்த நீர் புருவத்திற்கு மேல் கோலமிட்டு நின்றது. அதுவும் நடுங்கியது அவனது முகம் கழுத்து தோள் எல்லா இடங்களிலும் அந்தத் தவிப்பின் புலப்படாத ரேகைகள் சிதறி ஓடுகிற SS SS SS SS SS SS SSL SSS SS SSL SS SL SS S S SL SS
உயிரும் அந்தக் கருணையை நினைத்து
խպմ, 56f60լpպմ: தில் என்னென்னவோ லை உருவியோடத் முச்சூடும் துவண்டது. கோலம் அவனையும் டக்குக் கீழே சின்னஞ் ம் வரையில் இறங்கிய அவள் குவித்துநின்ற
உள்ளடங்கி கால் ரிமாணத்தைப் பற்றி ான்னத அழகைப் பற்றி ம் இடங்கொடுக்க. பார்த்துக்கொண்டிருக்க "என் ஊருக்குத்தான் பொன்னீலன் இலேசாய்
டியே அவன் பின்னால்
கவர்ந்தவளைக் காண க்கிறார்கள்."
பால் நிரம்பியிருந்தாள் ரை தெரிந்த பச்சை வகளையும் மாலைக் நிரப்பியபடி நடந்தாள் அந்தச் சூழலின் து எதிரே நீண்ட பாதை ராதா என்றிருந்தது
குறைந்தளவு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது. ணா பிரச்சினையை கிழக்குப் போராளிகள் மட்டுமல்ல, மட்டுமல்லாமல், உயிருடனிருக்கும் ஈழத் தமிழ்ப் பிரஜை களைக் கொன்றுவிட ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்து னிதாபிமானத்துடன் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
தலைவரின் கருணையை வியந்து பாராட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான் முறை
区*区 来 அதிகம் பேசாதவர்கள் அறிவாளிகள் என்கிறார்களே, உண்மையா? மனோ கோபாலன், ஹப்புத்தளை
ருப்பதைப் பாராட்ட
ஸ்லோஸ், மன்னார்.
குண்டாயிருப்பவர்கள் வஞ்சகமில்லா தவர்கள் என்பது போலத்தான் இதுவும்
区ー載図 * ஆட்டோகிராஃப் எப்படி?
நாபிரியா, வெலிமடை
எழுத்தாளர் அசோகமித்திரன் ஒரு சமயம் எழுதியிருந்தார்: "தமிழில் உலகத் தரம் வாய்ந்த நடிகைகள் பலர் இருந்திருக்கிறார்கள்.இருக்கிறார்கள் ஆனால், அவர்களுடையதில் பாதியளவு கூட நடிப்புத் தரத்தை வெளிப்படுத்த முடியாத ஆணி நடிகர்களையே தமிழ்ப் படவுலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது" என்பதாக ஆட்டோகிராஃப் இல் அந்த முன்று நடிகையரும்
விகள் யாரை அப்படியானதொரு வியப்பையே ால்லலாம்" என்று ஏற்படுத்தினார்கள் அதிலும் இயக்குநரே 5ளுககு அனுமதி நடிகராகவும் வருகிறபோது.இவர் சொல்லிக் ல, அவர்கள் கொடுத்ததை வைத்துத்தானா இவ்வளவு க்கும் ஒவ்வொரு சிறப்பாகச் : என்பது அந்த
மீது தன் கன்னத்தைச் சாய்த்து இன்பப்
மாதிரி இருந்தன.
'மழை விடட்டும் போய்விடலாம் அவன் குரலிலும் மெல்லிய அதிர்வுகளும் ஆழமான தாயங்களும் ஏறியிருந்தன.
"எப்போது மழை விடும்? அவள் தொண்டையிலிருந்து புறப்பட்ட கேள்வி வெளியேறாமல் உதடுகளில் உறைந்தது.
உதடுகளில் உறைந்திருந்த அந்தக் கேள்வியை பொன்னீலன் பார்த்தான் ஆர்வம் உடலெங்கும் வழிய அவளைத் தீண்டுகிற அண்மையில் சமீபித்தான்.
திடீரென ஏதோ வேகத்தால் உந்தப்பட்டவன் போல வைதேகியை நோக்கி வேகமாக அணுகி அவள் இரு கைகளையும் தோளுக்குச் சற்றுக் கீழே பலமாகத் தன் கைகளால் பிடித்துச் சரேலென்று அவளைச் செங்குத்தாகத் தூக்கினான். அவன் அடுத்த விநாடி என்ன செய்யப் போகிறான் என்பதை அவள் உணருமுன்பாக அவன் இதழ்கள் மிகுந்த வேகத்துடன் வைதேகியின் கேள்வி உறைந்
ந்திருந்த அந்த உதடுகளில் பொருந்தின. அந்த வேகத்தால் வைதேகிதிடுக்கிட்டுப் போனாள் எதிர்பாராத விதமாக முரட்டுத்தனமாக அளிக்கப்பட்ட அந்த முத்தம் அவளைத் திக்பிரமைக்குள்ளாக்கியது தலையைப் பின்புறம் தாழ்த்தி இமைகளை மட்டும் சற்றே உயர்த்தி அவனை ஏறிட்டாள் சரேலெனத் தூக்கப்பட்டதால், அவள் தலைக் குழல் முற்றாகக் கலைந்து சுருள் சுருளாகத் தொங்கியது சிவந்துபோன அவள் முகத்தில் எத்தனை எத்தனையோ ஆசை அலைகள் உழப்பியோடின. ஏதோ பேச வேண்டு மென்பதற்காக "கையை விடுங்கள் வலிக்கிறது என்றாள்
அந்த வேண்டுகோளைச் சரியாகவே புரிந்துகொண்ட பொன்னீலன், அவளைத் தன்னோடு அழுத்திச் சேர்த்துத் தோளில் தலை N சாய்த்தான் அவள் பூவுடலைச் சுற்றியிருந்த கைகளை ஆசையுடன் அழுத்தவும் செய்தான் தோளில் சாய்ந்திருந்த அவன் முகத்தின்
பெருமூச்சு விட்டாள் வைதேகி
மீளாச் சொர்க்கத்தில் வீழ்ந்தனர் இருவரும்
அந்த நாளை நினைத்து நீண பெருமூச்சுடன் புரண்டு படுத்தாள் வைதேகி வெளியே மழை பொழிந்துகொண்டிருந்தது. அவனது அன்பும் பண்பும் தெரிந்துகொண்டு அவனிடம் தன்னை ஒப்படைத்து இன்பம் துய்த்த ஒரு நாளே இப்படிப் பல நாட்கள் தன்னை வேதனையில் வாட்டும் என்று அவள் எண்ணியிருந்தாளில்லை.
அவன் இல்லாத இந்த ஒவ்வொரு நாளும் தன் தோளில் முகம் சாய்த்து இரவு முழுக்க விழித்திருந்த அந்த மழை நாளையே நினைத்திருக்கும்படியாய்ச் செய்துவிட்டவனை மனதிலிருந்து அகற்ற முடியாமல் தவித்தாள் வைதேகி
ஒருநாள் இன்பம் ஒவ்வொரு நாளும் துன்பமாகிவிட்ட கொடுமையை உணர்ந்தாள்
அருவி அன்ன பரு உறை சிதறி யாறு நிறை பகரும் நாடனைத் தேறி உற்றது மன்னும் ஒரு நாள் மற்றது தவப்பன்னாள் தோள் மயங்கி வெளவும் பண்பின் நோய் ஆகின்றே (குறுந்தொகை 271)
நடிகையரின் இயல்பான திறமை மீதான மதிப்பை இன்னும் உயர்த்துகிறது மற்றப்படி அழகான திரைக் கதைக்கு பாக்கியராஜக் குப் பிறகு சேரனை விட்டால் ஆளில்லை என்று நிரூபித்திருக்கிறார். சபாஷ்
図ー4区 * சிந்தியா, பதில்களில் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் தமிழ் மக்களின் பொதுக் கருத்திற்கு மாறானதாக இருக்கின்றன என்றும், பெரும்பான்மைக்கு
எதிராக இருப்பதால் நீங்கள் தணடிக்கப்படலாம் என்பதையும் ஏற்றுக்கொள்வீர்களா?
எம்எம்மிஹற்லார், குருனாகல்
கிமு.1ஆம் நூற்றாண்டில் ரோமில் இருந்த சிசரோ என்ற வழக்கறிஞர், நூல்
ஒன்றினை எழுதியதற்காக ராஜத்துரோகக்
குற்றம் சாட்டப்பட்டிருந்த எழுத்தாளருக்காக, வாதாடுகிறார் : "என்னுடைய கட்சிக் காரருக்கெதிராக அரச துரோகக் குற்றம் எதையும் யாரும் சுமத்திவிட முடியாது. ஏனென்றால், அவர் தமது நூலில் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் எல்லாமே முந்தைய பல சிந்தனை UI GIÍ 5676)i கருத்துக்களைத் திருடியவைதான் (Plgrim) வேண்டு மானால், கருத்துத் திருட்டுக் குற்றத்திற்குத் தண்டனை அளியுங்கள் ராஜத்துரோகம் செய்ததாகத் தண்டனை யளித்தால் அது நிதி தவறியதாகிவிடும் என்னுடைய வேண்டுகோளும் அதே
ΣΧ β ΣΧ.

Page 22
ଶ୍ରେimpoi) (tଦରା செய்யுங்கள்
அன்பார்ந்த அரசியல்வாதிகளே!
"ஐயா நீங்கள் எந்தத் தொழிற்சங்கம்" என்று கேட்காதீர்கள் உங்களுக்கு என்ன தேவை? என்ன வேண்டும் என்று கேட்டுச் செயற்படுங்கள் உங்களுக்கு என்றும் வெற்றிநிச்சயமாகும் இதனை ஏன் நான் உங்களுக்குக் கூற வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? தெளிவுபடுத்துகின்றேன். இனியாவது சிந்தித்துச் செயற்படுங்கள்
அண்மைக் காலத்தில் கிராமப்புறங்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுத்தோம் என்று பெருமை பேசி தேர்தல் பிரசாரம் செய்தீர்களே இது பயனளித்ததா? இல்லையே இதற்குக் காரணம் என்ன? மக்களின் ஆதரவை தாங்களே குறைத்துக் கொண்டீர்கள் என்பதே உண்மை
எப்படி என்றால், ரங்கலை பிரதேசத்தில் மின்கம்பி கடந்து செல்கின்ற கிராமமான நிவ் டிவிசன், பேன்சைட் போன்ற கிராமங்களுக்கு மின் வழங்க மறுத்துள்ளீர்கள் காரணம் கேட்டபோது, எங்கள் சங்கத்திற்கு உங்கள் கிராமத்தில் குறைந்தளவு அங்கத்தினரே உள்ளனர். இன்னும் பத்துப் பேராவது சேர்ந்தால் அந்த வசதியைச் செய்து தர முடியும் என்றிருக்கின்றீர்கள் இதுவா உங்கள் சமூக சேவை? புரிந்து செயற்படுங்கள் அப்படியான அந்தக் கிராமங்களில் 400 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. எனவே, சமூகம் எனக்கு என்ன செய்தது என்று சிந்திக்காதீர்கள் சமூகத்துக்கு நான் என்ன செய்துள்ளேன் என்பதனை சிந்தித்துப் பார்த்து அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று மாகாண சபைக்குச் செல்ல முடியும் என்பதனை சிந்தித்து, அந்தப் பின் தங்கிய கிராமங்களில் வாழ்வது அது எப்படியானாலும் எங்கள் சமூகமே என்று மின்சாரத்தை பெற்று
Glass (Bites GT3.
இப்படிக்கு,
சமுக நலன் விரும்பி எண் கிருஷ்ணனர், கொட்டகங்க, ரங்கல.
இன்னும் மலையகம்
நியாத
Iலையகப் பெருந்தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கென, ஜேர்மன் அரசாங்கத்தின் பெருமளவு நிதியுதவியுடன் அமைக்கப்பட்டதே எமது ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி ஒரு சிறுபான்மை இனத்தின் கல்லூரி என்பதால் இனவாத அடக்குமுறைகளுக்கும் ஊழலுக்கும், திருட்டுக்கும் உள்ளாகி இன்று நேரடியாகவே
ஆசிரிய பயிலுநர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் கிடக்கும் அளவுக்கும், அங்கும் அவர்கள் அச்சுறுத்தப்படும் அளவுக்கும் நிலைமை சென்றுள்ளது
கல்லூரிக்கு ஒதுக்கப்படும் பயிலுநர்களுக்கான கொடுப்பனவில் உணவுக்கான ஒரு பகுதியில் பெருமளவு நிதி கல்லூரியின் எழுது வினைஞர்கள் உதவி விடுதி அதிகாரிகள் ஆகியோரால் தமது சொந்த வேலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுப் பெரும் ஊழல் நடந்துள்ளது. இதற்கான சகல ஆதாரங்களும் 2001 - 2004 தொகுதி ஆசிரியபயிலுநர்களால் நிரூபிக்கப்பட்டபோதும் இன்னும் அதற்கான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
கல்லூரிக்கென வழங்கப்பட்ட பல இலட்ச பெறுமதியுள்ள சொத்துக்கள் திருட்டுத்தனமாகத் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்து மேலதிகாரிகளுக்கு அறிவித்திருந்த வேளையிலேயே கல்லூரிக்குள்ளிருந்து திருட்டுத்தனமாக வெளியில் எடுக்கப்பட்ட பொருட்கள் திருட்டுத்தனமாகவே புதிதாக உள்ளே கொண்டுவரப்பட்டன. இதனைக் கைப்பற்றிய பொலிஸாரும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வளவு பிரச்சினைகளையும் எமது நாட்டின் அரசியல்வாதிகள் அனைவருக்கும் அறிவித்தும் பி.
ஒரு ஹோட்டலில் இருந்த போர்டு:
இவ்விடம் காலை பத்து மணி முதல் இரண்டு மணி வரை சாப்பாடு போடப்படும்.
அதைப் பார்த்து சாப்பிட வந்தவர் சொனி ன பதில என னால அவி வளவு நாழி சாப் பிட முடியாதுங்க" ,
1939 வீட்டுப் பையன்; விருந்தாளி:
'6IIIEI(3æft! SITE(3æII lofrupfr! உங்களுக்கு ஆயுசு நூறு
இப்பத்தான் அப்பா உங்களைப் பற்றி சொல்லிட்டிருந்தார்."
அப்படியா என்ன சொன்னார்?" "கடன காரர் வருவதற்குள் இலையைப் போடு சாப்பிட்டுவிட்டு வெளியே போகணும்னாரு."
ܬ̈ܐ
வக்கில்; பெண்:
உனக்குத் திருமணமாகிவிட்டதா?" ஆகிவிட்டது."
"யாரைத் திருமணம் செய்துகொண்டிருக் கிறாய்?"
ஓர் ஆணை." "ஓர் ஆணைத் திருமணம் செய்து கொள்ளாமல , பின் னே ஒரு பெண்ணையா திருமணம் செய்து GET Gir 6 III fras, Gir?" "என் அண்ணன் செய்துகொண்டிருக்
கிறானே!"
குெ
இரு நண்பர்கள்:
"கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியிலே இருக்கலாம்னு நினைக்கிறேன்."
டாக்டரைப் பார்த்தியா?"
"இல்லை! நர்ஸை பார்த்துட்டேன்."
ܪܵ
__> 9 &விட்டுப் பையன்; விருந்தாளி:
அந்த நாய் ஏன் என்னைப் பார்த்து அப்படி குரைக் குது?கொஞ்சம் கெட்டியா பிடிச்சிக்கோப்பா"
சீக்கிரம் சாப்பிடுங்க மாமா தான் சாப்பிடற தட்டிலே இன்னொருத்தர் சாப்பிட்டா அதுக்குப் பிடிக்காது."
A2. & eo
9. dħul GDIDILI TIT?
ஏப்ரல் இரண்டாம் திகதி 13ஆவது பாராளுமன்றத் தேர்தலி
அமைப்பது எனும் போட்டிய்ை வ
தரும் எண்ணத்தோடு முரசு ந ஏராளமான வாசகர்களும் , கலந்துகொண்டு தபாலட்டைகை வழமையை மதித்து குலுக்கல் பீடத்தினால் பரிசுக்குரியவராக,
G05. epig035III, GID/III. arib. எஸ். நடராஜ
தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பரிசுக்குரியவர் தகுந்த சான்றுகளு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்ெ வாசகருக்குப் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் ஏனையவர்களில் பாராட்டுப் அதிர்ஷ்டசாலிகளின் பெயர், வி
1) GTíî. f. 35aửai), 72 QMpgsfLITT 63, 2) எம்ஐ ரெஹினா 260. சென்றல் 3) மு.இ.நெளஷாத், பெரிய பாலம் 4)ஐரனூஸா பர்வின் லெத்தீப் வி 5).5LD FLITILIT 9ofesù, Qa).09, 6) செல்வியே, ஹர்சனா, இல.242 7) எம்.வீரப்பன் பி54பதுருபிட்டி 8) பி. எஸ். பிஹாமா,514 தெஹிகள் 9) ஆரணி பத்மநாதன், இல, 14.கா
யாழ்ப்பாணம் 10) ஏ. டபிள்யு எம்இஜ்லால் 254
போட்டியில் பங்கு கொண்ட ஆ வாசகர்கள், அபிமானிகள் நன்றியைத் தெரிவித்துக்கொள்க
மீண்டும் புதிய புதிய போட்டிக் களத்த
 
 
 
 
 

விழித்துப் பார்க்காத
ഖ] (ഉ[
வ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
அவர்களில் பல அரசியல்வாதிகள் கல்லூரிக்குள் ந்து தீர்த்துத் தருவதாக வாக்குறுதிகளையும் அளித்துவிட்டுச் சென்றனர். ஏன் எம் மலையக அரசியல்வாதிகள் இன்னும் மெளனம் சாதித்து ருகின்றனர்? மேலும், கல்வியியற் கல்லூரிகளின் ரதம ஆணையாளர், பொருள் பரிசோதனைக் ழு பாராளுமன்றத்தின் நியாய விசாரணை அதிகாரி, நிதிப் பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள் இன்னும் பலர் பலமுறை விஜயம் சய்தும் மேற்படி பிரச்சினைகளுக்கும், 1ற்றவாளிகளுக்கும் எதிராக எவ்வித டவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் சென்ற வருடம் ஆசிரிய யிலுநர்களின் உண்ணாவிரத சத்தியாக்கிரக குப்புப் பகிஷ்கரிப்பு போராட்டங்களை இந்த நாடு ழுவதும் அறிந்தும் இன்னும் ஏன் மெளனம்? பரும்பான்மை இனத்தின் மாணவர்களும், றுபான்மை இனத்தின் மாணவர்களும் ன்றுபட்டுக் கல்விபயிலும் இந்தக் கல்லூரிக்கு ன்னும் விடிவு வராததற்கு என்ன காரணம்?
இப்போது இக் கல்லூரி பிரதம ஆணையா ரின் கட்டளையால் கால வரையறையின்றி டப்பட்டுள்ளது. இது மலையக மக்களின் திர்காலத்தை அழிக்கும் செயல் அல்லவா? இது னியாரின் சொத்தல்ல. எமது நாட்டின் சொத்து மது மலையகத்தில் உள்ள ஒரேயொரு கல்வியியற் ல்லூரி மலையகமே இன்னும் நீ விழித்துப்பார்க் ாததற்குக் காரணம் என்ன?
CGI, GIII. gபாத தேசிய கல்வியியற் கல்லூரி
பத்தனை. த குறிப்பிட்டசெய்தியின் மறுபக்கச் செய்திகள்
இருப்பின் எமது கவனத்திற்கு கொண்டு SS SSS SSS SSS SS SS SS SS S SS SS SS T
Iffajġju 6 TIT?
நடைபெற்ற இலங்கையின் b முடிவுகளின்படி யார் ஆட்சி ாசகர்களுக்குச் சிறப்புப் பரிசு நடத்தியது. இப் போட்டியில்
முரசு அபிமானிகளும் ள அனுப்பி வைத்திருந்தனர்.
முறையில் முரசு ஆசிரிய
ஜா, வெலிஓயா கீழ்ப் பிரிவு, ஹட்டன்.
நடன் நேரில் வந்து பரிசினைப்
காள்கிறோம். அதிர்ஷ்டசாலி
யும் வாழ்த்துக் களையும் போட்டியில் பங்குபற்றிய
பெறும் மேலும் பத்து பரங்கள் பின்வருமாறு:
கல்முனை-05 "GGTGü, 3901 fu. நூறானியா வீதி மூதூர்-05 தான் வீதி கிண்ணியா-05 உயன்வத்தை தெவனகல. 2.பேராறு கந்தளாய். lll, LIJ5l60ᎧᎧlᎢ. தலாவ பலாங்கொட
ட்டுக்கந்தோர் ஒழுங்கை கண்டுக்குளி
ஏ.நாவின்ன, உலுவிடிகே காலி
எந்தக் கிழமையில் பிறங்கள்? என்ன அதிர்ஷ்டம் பெறுள்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேணி டிய அவசியமற்ற இவி வுலகில மானிடத தேவைக் கு ஏற்ப ரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும்
(திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள்
- ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
Gig TGOLIGulf : ஜோதிட அறிஞர், பேராசிரியர், Litijlst tr. Gas. arris J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு
ബ ഞs)
ஆதிக்கம் 2 பிறந்த கிழமை செவ்வாய்
பிறப்பெண் இரண்டுக்குரிய நீங்கள் செவ்வாய்க்கிழமையில் பிறந்திருக்கின்றீர்கள் உங்களுக்கு யாராவது உபத்திரவம் புரிந்தால், அறியாயம் செய்ய நினைத்தால் நீங்கள்
கெட்டவர்களுக்குக் கெட்டவர்தான். இதற்கு
மாற்றாக யாராவது நல்லவர் என நினைத்துவிட்டால் அவர்களுக்கு நீங்கள் நல்லவர்தான் வாக்குத் தவறி நடக்கமாட்டீர்கள் என்றாலும் சில வேளைகளில் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க முயற்சித்தாலும் சில காரணங்களுக்காகத் தயக்கம் காட்டுவீர்கள்
ஒரு மனிதனின் இதயத்திற்கு அடுத்த முக்கியமான ஒன்று குரல், அந்தக் குரலும் உங்களுக்கு இருக்கும்.
எந்தத் தொழிலாக இருந்தாலும் அந்தத் தொழிலில்
தேர்ச்சியும் முதிர்ச்சியும் மிக்கவர்களாகத் திகழ்வீர்கள் செய்வன திருந்தச் செய்' என்பதற்கேற்ப உங்கள் காரியத்தில் அழகும் ஆற்றலும் நிரம்பி இருக்கும்.
நீங்கள் மேற்கொள்கின்ற காரியம் எதுவாக இருப்பினும் நல்ல வருமானம் பெறுவீர்கள். நீங்கள் தொடங்கும் அல்லது தொடரும் எந்தத் தொழிலாக இருந்தாலும் அல்லது எந்தக் காரியமாக இருந்தாலும் முன்னேற்றம் நிகழுமே தவிர அந்தக் காரியம் தடைப்படாது விடுபடாது.
அதிக இரக்கமும் பிறருக்கு உதவுகின்ற மனமும் உடைய நீங்கள் நல்ல அன்பும், பண்பும் பெற்றவர் கல்வியைப் பொறுத்தவரை மேன்மைநிலை உங்களுக்கு இருந்தாலும் தொடர்ந்து படிக்கக் கூடிய வாய்ப்பு இருக்காது வாழ்க்கையில் அதிக அதிர்ஷ்டம் உடையவர் நீங்கள். உலகில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் அநுபவிக்கின்ற வாழ்க்கை வசதிகளை நீங்களும் அநுபவிப்பீர்கள். அந்தளவிற்கு யோகம் நிறைந்தவர்தான் நீங்கள்
விஞ்ஞானம், வைத்தியம், சோதிடம் போன்ற கலைகளில் அதிக ஈடுபாடும் ஆராய்ச்சியும் கொண்டவராகத் திகழ்வீர்கள் ஓய்வு நேரத்திற்கூட மத தத்துவ சம்பந்தமான போதனை நூல்களை வாசித்து நீங்கள் மட்டும் பயன்பெறுவது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக் கூறி, அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிப்பீர்கள் பிறர் உங்கள் மீது அதிக அன்பும் மரியாதையும் வைத்துப் பழகுவார்கள். நீங்கள் நல்லவர் என்ற பெயரெடுத்து வாழ்வீர்கள் முதுமைக் காலத்தில் நீங்கள் சிறந்த பக்திமானாகத் திகழ்விர்கள்
நீங்கள் கடினமான தொழில் செய்ய வேண்டிய நிலை இருக்காது இலகுவான வகையில் தொழில்
செய்து வருமானம் அதிகம் பெற்று சுகமாக வாழ்விர்கள்
27 வயது வரை உங்களுக்குத் தொழிலைப் பொறுத்த வரையில் வருமானம் இருக்காது 28 வயது ஆரம்பித்து 31, 34, 37, 40 வயது வரை படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். இதனால் உங்கள் வருமானமும் பெருகும் 41 வயதுக் காலத்தில் உங்களுடைய நண்பர் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து புடைவை வியாபாரம் செய்வீர்கள். இதனால் 47 வயது வரை கூடுதலான வருமானம் உங்களுக்குக் கிடைக்கும். இதன் பின்னர் கூட்டு வியாபாரம் முறியும் இந்த வியாபாரம் உங்களுக்கு மட்டும் சொந்தமாகும். இதனால் காணி, கார், பங்களா, வேலையாட்கள் என்று ஆயுள் வரை
சுகமாகவும் ஆனந்தமாகவும் வாழ்வீர்கள்
43 வயதிற்குப் பிறகு உங்கள் தேக ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இது வாத சம்பந்தமான நோயாகும். ஆதலால், வாத நோயைக் குணப்படுத்தக் கூடிய சாப்பாடு வகைகளைத்தான் நீங்கள் சாப்பிட வேண்டும். அத்திக் காய், அரைக் கீரை, அவரைப்பிஞ்சு, இஞ்சி, எருமைத் தயிர், எள்ளு புளி, பெருங்காயம், சீரகம், கொள்ளு, கோதுமை, சுறாமீன்,
நெய், கோழிமுட்டை, மிளகு, வயல் நண்டு போன்ற
உணவு வகைகள்
உங்களுடைய பிறப்பெண் இரண்டாக இருந்தாலும் உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றியினையும், யோகத்தினையும் வழங்கும் அதிர்ஷ்ட இலக்கம் மாதத்தில் வருகின்ற 9, 18, 27 ஆகிய : ல் தொடங்கும் எந்தக் காரியமாக இருப்பினும் அது உங்களுக்கு வெற்றியினையும், அதிர்ஷ்டத்தினையும் வழங்கும் மேற்குறிப்பிட்ட திகதிகள் செவ்வாய்க்கிழமையில் அமையப் பெறுமானால் உங்களுக்கு மிகுதியான நல்ல
பலனைத் தரும் இது போன்று தங்களின்
ஆயிரக்கணக்கான தினமுரசு'
அனைவருக்கும் மீண்டும் கிறோம்.
உடைகளையும் அதிர்ஷ்டம் தரக் கூடியதாக அமைத்துக்கொள்ள வேண்டும் உங்களுடைய சேர்ட் கோடுகள் உடையதாக இருப்பது சிறந்ததாகும் மேலும், நீங்கள் வசிக்கின்ற இல்லத்தின் இலக்கமும் உங்களுக்கு யோகத்தைத் தருமாதலால் அந்த
இலக்கம் தனித்தோ, கூட்டியோ ஒன்பதாக அமைய
தில் உங்களைச் சந்திப்போம்.
C3%AGOör(Bub.
ஆகவே, பிறப்பெண் இரண்டினையும் பிறந்த
தினமாகிய செவ்வாய்க்கிழமையினையும் விதியாகப்
பெற்றுள்ள நீங்கள் வாழ்வில் சகல யோகங்களுடனும்
-ஆசிரியர்
ஏப். 25.
வாழ என்றும் என்னுடைய ஆசிர்வாதங்கள்
(அடுத்தவாரம் இரண்டிற்குரிய புதன்கிழமை பிறந்தவர்களைப் பார்ப்போம்)
GID 01, 2004

Page 23
S S S S S S S
மாஜித் தந்திரங்கள் குறித்த
பற்சியும் அதனோடு ஒட்டிய மிைகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
ாஜிக் பிரியை நீங்களும் ாஜிக் நீரைத் தீழ மது வாழ்த்துக்கள்
பத்து ரூபாய் நோட்டை இருபது ரூபாய் நோட்டாக மாற்றுதல்
முன் பகுதியில் நோட்டை எரித்துவிட்டு மறுபடி நோட்டை வரவழைக்க ஒரு சிறு பெட்டி தயாரித்தோமல்லவா? அதே பெட்டியைத்தான் இதற்கும் பயன்படுத்த வேண்டும் ஒரு இருபது ரூபாய் நோட்டை வைத்து தடைப் பலகையால் முடிவிட வேண்டும்
அதே பெட்டியை எடுத்து வந்து சபையோரிடம் திறந்து காண்பித்து உள்ளே ஒன்றும் இல்லை என்பதாகக் கூறிவிட்டு அந்தப் பெட்டியில் யாரைக் கொண்டாவது ஒரு பத்து ரூபாய் நோட்டை வைக்கும்படி கேட்கலாம். ஒருவரும் வைக்கப் பயந்தால் நாமே ஒருவரிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து இந்தப் பெட்டியில் வைக்கும்படி செய்து முடி, பெட்டியை மேடைக்குக் கொண்டுவந்து அதை ஒரு ஸ்டுலின் மேல் வைத்து, அதன் மேல கறுப்புக் கைக்குட்டையால் மூடி மந்திரக்கோலைக் கொண்டு மந்திரம் போடுவது போல நடித்து கறுப்புக் கைக்குட்டையை எடுத்துவிட்டு எடுக்கும்பொழுதே பெட்டியை மேல் பக்கத்தை கீழ்ப் பக்கமாக மாற்றி எடுத்து முடியைத் திறந்து உள்ளே உள்ள இருபது ரூபாய் நோட்டை ஒரு கையிலும், திறந்த பெட்டியை உள்ளே விரலை வைத்து நடைப் பலகை கீழே விழாமல் பிடித்துக் கொண்டு சபையோரிடம் ாண்பித்தால் 10 ரூபாய் நோட்டு எப்படி வந்ததென்று ஆச்சரிப்படுவார்கள் மறுபடியும் நோட்டை உள்ள வைத்து முடி மந்திரம் போட்டு, பழைய பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் காண்பிக்க சபையோர் மேலும் ஆச்சரியப்படுவார்கள்
வாழைப்பழத்தில் நோட்டு
வரவழைத்தல்
இந்தக் காட்சியை நடந்த பாங்கி விருந்து 7 புதிய பத்து ரூபாய் நோட்டுகளை ாங்கி வர வேண்டும் அதே நேரத்தில் ாங்கல் இல்லாத ஆறு வாழைப்பழங்கள் ாந்த ஒரு சிப்பு வாழைப்பழத்தையும் கி வர வேண்டும் வாழைப்பழங்களைச் ப்பை விட்டு எடுக்காமல் ஒவ்வொரு வாழைப்பழத்திலும் மேல் பக்கமாக மையான பிளேடைக் கொண்டு பத்து ாய் நோட்டு நீளத்திற்கு நோட்டை நீள ாத்தில் இரண்டாக மடித்தால் எவ்வளவு வம் இருக்குமோ அந்த அகலத்திற்கு
墮 Ammia, GEGTUIGTE
SJST6 g (5
நோட்டை நீளவசத்தில் இரண்டாக மடித்து கொடுக்கு
இந்தக் கீறலில் மடிப்பின் ஓரத்தை வைத்து வாழைப்பழ நோட்டின் இரு பகுதிக்கும் இடையில் கூர் மேல்வைத்து
மழுங்கிய மெல்லிய தகட்டுக் கத்தியை மேல் வைத்த
வைத்து உள்ளே அழுத்தினால் மடித்த பிறகு
நோட்டு பழத்தின் உள்ளே இறங்கிவிடும் கைக்குட்டை
இந்த நோட்டின் ஓரம் தோல் கனத்துக்கு வாழைப்பழத்
உள்ளே இறக்கிவிட வேண்டும் நோட்டை மற்றதை மர
உள்ளே இறக்கிவிட்டு மேலே விரலினால் முடிவிட வே
மெதுவாகத் தேய்த்துவிட்டால் கீறிய இடம் இடையே 11/
ஒன்றுமே தெரியாது மறைந்துவிடும். வேண்டும்.
இதே விதமாக 岛屿 பிறகு மந்
வாழைப்பழங்களிலும் ஆறு நோட்டுகளை போடுவது பே
வைத்துவிட வேண்டும். இதையும் நோட்டு நோட்டை எடு
வரவழைக்கும் பெட்டியையும் மடித்து வாை
சபையோருக்குமுன் ஸ்டுலின் மேல் பாவனை ( வைத்துவிட வேண்டும் முடியிருக்கும்
மாஜிக் நடத்துகிறவர் ஏழாவது புதிய மரப்பெட்டியை பத்து ரூபாய் நோட்டை பாக்கெட்டில் காண்பித்தால்
போட்டுக்கொண்டு மேடைக்கு வந்து (நோட்டு தன
FGOUG
நோட்டி "سسسسسسس
F60) LIGB,
GUL19.
வைத்து
LM
s அருகே
கைக்கு
GIT60)
மெது
உரித்து
இரண்ட
புதிய
6606).
இதைக்
GLI1 put
பழத்த
ஆச்சரி
குறிப்பு :
பெட்டியைத் திறந்து அதில் ஒன்றுமில்லை இருந்தால்தான்
என்பதை சபையோருக்குக் காண்பித்து Llpiö LITE 9 விட்டு பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாய்
நோட்டை எடுத்து சபையோருக்குக் ஒருவா }
காண பித்துவிட்டு சபையோரில் தானே எடுத்து
யாரிடமாவது அந்த நோட்டைக் கொடுத்து நோட்டுத்தானே
அதை கையிலுள்ள திறந்த பெட்டியில் என்று நினைப்
வைக்கும்படி செய்து அவருக்கு எதிராக நோட்டை வைத்
பெட்டியை முடி ஒரு ஸ்டுலின் மேல் மேல் வந்தால் சந்
கீழாக மாற்றி வைத்துவிட வேண்டும் எனவேதான் எல்
பிறகு வாழைப்பழச் சீப்பை எடுத்து மாதிரியானதாக
வந்து சபையிலுள்ள ஒருவரிடம் கொடுத்து
மேடம் அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால்) தொழில் உயர்ச்சி காரியானு கூலம் பலவித பேறு
(2504 2004 TIL O OS 2004)
மிதுனம் (மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் கஷ்டம் பாரிய
சிங்கம் (மகம் புர உத்தரத்து முதற்கால தொழில் சிறப்பு உறவினரா
கவலை அன்னியர் நட்
நட்பு அன்னியரால் உதவி நன்மை பதவிகளில் மாற்றம் as o USA, MAIS INSS
li iu QiaANTI Jib. நாள் செவ்வாய் —ы5 01
இபம் கார்த்திகை பின்
| stai Gyntaf goof,
கடத்து முன்னரை)
தொல் பலிதம் உயர்ந்த
a Garfi au Tsió மானவர் கல்வி மந்தம்
ਪੀ।
ܕܒ6 ܒ ̄ ܐ . 4 ܫܪܒܬܐ ܒ ܙ .
エ.25-GID01。
Gust (DUL op 6 sloot JISS en 6u5000 குடும்பத்தில் மகிழ்ச்சி உத்தியோக மாற்றம் திடீர் செல்வாக்கு மாணவர் கல்வி Đ_{[]ặẩ, 6ủałTư), Cẩu TUIfl:6Î 9[]] QAYITLjub.
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
கர்க்கடகம் (புனர்பூசத்து 5TNT SIG) y Ló ஆயிலியம்)
தொழில் மந்தம், கடன்படல் காரிய தாமதம் விண் கவலை குடும்ப பாரம் உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04
2004
5GLDu gau), puit 55 676 39TL) உத்தியோக முயற்சி மாணவர் கல் குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் மத்தி (60Tuló.
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0
கன்னி (உத்தரத்துப் பி. 5 6 IT SNÖ அத்தம்
சித்திரையின் முன்னரை)
தொழில் கலக்கம் அன்னிய உதவி மனக்குறை நீங்கும் வெளியி வாசம் உத்தியோக சிக்கல், வீண்பிரயாசம் DICOMOut BGüGS G|D66||6010, 616.||FTuSEEG) வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2ᏅᏅ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ Ꮧ ᏗᏅᏅ ) .
வணக்குமுங்கோ பொலிடிக்ஸ் கேள்விப்பட்டிருக்கிறன் போலி எடுத்த ரிக்ஸை இப்பதான் பாக்கிறனுங்கோ கொள்கை
வாழைப்பழத்தை எடுத்துக் படி கேட்டு த தை ஒரு ஸ்டுலின் எண்டுவினம் கோசமெண்டுவினம் (UüLLI திேப் பழங்களை மேசையின் ஒண்டுமில்லையுங்கோ ஆக்க சும்மா கதை
விட்டுத்தான் எங்களுக்குச் சினிமா காட்டியிருக் Gól. வேண்டும் கினம் எம்பிமாராத் தெரிவான கையோட தெரிஞ்ச இரணடு கறுப்புக் முகங்களையும் தெரியாதெண்டு திரும்பிக்கொள்
களை எடுத்து ஒன்றை ஸ்னம் ஒரு எம்பியை எண்பாலும் சந்திச்சு அடுத்த ன் மேல் போட்டு முடிவிட்டு கட்டமா என்ன செய்யப் போரிய்ள் எண்டு பெட்டியின் மேல் போட்டு கேட்டாத்தான் நிம்மதியெண்டிட்டுரைப்பண்ணிப்
GTLD DILDIT GODJU U JBJBJERSEASTLAQQAJJLD LI JGNITUTION)606), மீற்றர் இடைவெளி இருக்க @@Qum müüunāāöu山öm引 = சந்திப்பமெண்டு வாக்குப் பெட்டி நிரப்புறதில ரக்கோலை எடுத்து மந்திரம் ஸ்பெஷலிஸ்ட் கொஞ்சப் பேரை விசாரிச்சனுங்கோ TG) 51955), பெட்டியிலுள்ள கம்மா சொல்லக் கூப்து இந்த விசயத்தில் எங்க து வந்து அதை இரண்டாக சனம் ரொம்பத் தெளிவா இருக்கினம் போன
ப்பத்தினுள் வைப்பது Gulay ஏலத்ஷனில என்ன நடந்ததெண்டு தெரியாதவை சய்துவிட்டு முதலில் ಇಂಗ್ಳುರಿಯಾ
%BAր) -
கைக்குட்டைக்குளிருக்கும் த் திறந்து ၂ းမျိုဈifiါး || அதில் நோட்டு இருக்காது.
இங்க பாருங்க காதில பூ அண்ண நீங்க நினைக்கிற மாதிரி வாக்களிப்பு எண்ட உடன l = போறதும் புள்ள போடுறதும் பெட்டிக்க டப் பலகையில் அடியில் தள்ளுறதில்லை எல்லாரையும் போல ஒர்ே ஒரு திருக்கும். இது வாக்கைப் போட்டிட்டு வீட்டை வரேலாது அக்கம் யாருக்குத் தெரியாது). பக்கத்தில பெடியள் நிப்பினம், அவையள் ல்லாத வெறும் பெட்டியைச் கட்டுக்கட்டா வாக்குச் சீட்டு வச்சிருப்பினம் பாரிடம் காண்பித்துவிட்டு அதுகளை எப்பிடியும் பெட்டிக்க தள்ள வேணும் (RG ததுவட்டு அப்பதான் அண்ண விடுதலைப் போராட்டத்துக்கு 60) ULI A (6 (BLD6) நாங்க செய்யிற கைமாறா அதைக் கருதுவினம் விட வேண்டும் என்ன நான் சொல்லிறது சரியோ. கு மற்றொரு ஸ்டுல் காபூ - சரியப்பா சரி. காசையும் வந்து முடியிருக்கும் பிள்ளையளையும் அபகரிக்கினமெண்டு வெட்டிப் Ü60)L60)LLI எடுத்துவிட்டு, GUğGÜ பேசிக்கொண்டு SALL) NGäsas ப்பழத்தை எடுத்து, * உண்மையான அர்ப்பணிப்பு பாக அதன் தோலை
இந்த முறை தேர்தலில என்ர நிலமை விட்டு மெதுவாக சுளையை சரியானாேண் சொன்னா ரிக்காது ாக உடைத்தால் உள்ளே
எனக்கெண்டால் சொந்தமா வாக்குக் கிடையாது. 0 ரூபாய் நோட்டு மடித்த எண்டாலும், இந்தமுறை செத்துப் போனவை |ის இருப்பது தெரியும் பளுக்காக நான் வாக்களிச்சனான். என்ன
கண்ட சபையோர் - அப்பிடிப்
GTGOTU 20 CU561596M) DI UNITELLIT GOT, JESTGOT JESTGOTITU56|| ಇಂಗ್ಲಿ நோட்டு TULL போகயில்லையண்ண பிணமாத்தானே போனனான். இ இந்தது '0 - பேரக் கேட்டிச்சினம் சொன்னன் ஒண்டு பப்படுவார்கள் கதைக்கயில்ல, விட்டுட்டாங்கள் புள்ளடியை போட்டுப் போட்டு வந்திட்டன் எப்பிடி என்ர கெட்டித்தனம்
காபூ - அடLடா. இது மகத்தான சாதனைதான்ராப்பா அது சரி உனக்கு ஆளேயில்லாதவையளின்ர புள்ளடியைப் போடப் போறோமே எண்ட பயமில்லையோ
(எக்ஸ் 2) - என்ன விசர்க் கதை கதைக்கிறியள் ஏன் பயப்பிட வேணும் எல்லாப் பூத்துக்குள்ளயும் எங்கட பெடியள் நிக்கேக்க நான்
நோட்டு ஒரே விதமாக சந்தேகம் தோன்றாது. ருந்து அதில் எதையாவது ம்பொழுது பழத்தை நாம் க் கொடுத்தோம் அதே அதிலும் வந்திருக்கிறது ார்கள் பெட்டியில் பழைய ஏன் பயப்பிட வேணும் து பழத்தில் புதிய நோட்டு சரி சரி. நீ கெட்டிக்காறன்தான்
606]] TUUT .ே வைத் து ப் பயன்படுத்த வேண்டும்
தொடர்ந்து வரும்.
துலாம் சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் மாற்றம் பெரியோர் o ligi, 6an, usonoj Jong, a, Trfluu (TES) en 6) Lö பிள்ளைகளால் தொல்லை உத்தியோகக் GANG, SLÓ, DIT GROTONIN AR GÖGNINGŮ DLULINë f. Golas multasoi, GÓTILITANA, GM G AYITLIL) அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
5:D : (pub JLb உத்தராடத்து முதற்கால்) தொழில் சிக்கல் பெரியோர் உதவி பணவரவு உயர்ந்த நட்பு குடும்ப நன்மை உத்தியோக முயற்சி வீண் பிரயாசம் மாணவர் கல்வி மேன்மை விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 07
விருச்சிகம் விசாகத்து நாலாங்கால அனுஷம், Cas-GOL) தொழில் கஷ்டம் அன்னியர் உதவி பொருள் விரயம், மறைமுக எதிர்ப்பு i gjGibus sustë, pjËGJIT (jubë, Lju பதவி மாணவர் கல்வி மந்தம் விவசாயிகள் வியாபாரிகள் அற்ப இலாபம்
மகரம் (உத்தர்பத்துப் பின்
முக்கால திருவோணம்
அவிட்டத்து முன்னரை) தொழில் கஷ்டம் செலவு மிகுதி குடும்பக் savasti, DGT, SODA), O DANGOT UITGA GASTGÖGOGA), so jig, GLITSISÜ) LILLÓ, guai மாற்றம் மாணவர் கல்வி குழப்பம் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த
QGA)TLILb. அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்வு
619 L 5 TOTA: Lg550. அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 05
கதிலை ஆகந்தசாமி
3]>[i] == ബാ = 1 ബ്
| n.
36u G|DorresióngDIL5losugoni6u. காதில பூ கந்தசாமி
மேடம் சூரியன், புதன் இராகு இடபம் வெள்ளி, செவ்வாய், மிதுனம் - சனி, சிங்கம் வியாழன், துலாம் கேது, சந்திரன் மிதுனம் கர்க்கடகம், சிங்கம் இராசிகளில் இந்த வாரம் சஞ்சரிப்பார்
sőt GlenreusuG56ü6umb (Gliriil.
C)LInu.16ou 15 56ýslu
பற்றி யாரிட்டையும் மூச்சு விடக் கூடாது எண் சொன்னவயள் எண்டாலும் உங்களின் முகத்தை பாத்து பொய் சொல்ல ஏலாமக் கிடக்கு எனக்கு எத்தின வயசிருக்கும் சொல்லுங்கோ பாப்பம் காபூ - ம் ஒரு இருபத்தொண்டு TašGYÓ - 3 : GOOTILLIG GITT BEGONTIQULIGGGTTTT நீங்களும் ஏமாந்து போட்டியள் என்ர உருவம்தான் அப்பிடி உண்மையில என்ர வயசு பதினேழுதான் எண்டாலும் எனக்கும் வாக்குப் போடுற உரிமையை தமிழீழம் தந்திருக்குதெண்டால் நம்ப மாட்டியள் (83 foilulu STOIL (CLINa) Q(555 QITá(5à சீட்டொண்ட என்னிட்ட தந்திச்சினம் கொண்டு போனன் போலிங் பூத்தில யாரும் விசாரிப்பினம் எண்டுதான் நினைச்சன் ஆன ஒருவரும் அதப்பத்தி கேக்கயில்ல வாக்கைத் தந்தினம் சொன்ன மாதிரி புள்ளடியைப் போட்டிட்டு வந்திட்டன் பிறகுதான் நினைச்சன் உந்த சீனியப்புவின்ர பேரே தேவையில்லை. நேராப் போய் எனக்கொரு வாக்குச்சீட்டு தாங்கோவெண்டு கேட்டால் தந்திருப்பினம் எண்டு
காபூ - ஆ. உன் கதை நல்லாயிருக்கிடாப்பா நீ சொல்லிறதப் பாத்தால் ஒரு மண்ணும் எடுத்திட்டுப் போகாம நேராப் போய் கண்ணைக் காட்டினா வாக்குச் சீட்டு கிடைக்கிற அளவுக்கு செல்வாக்கு இருந்திருக்கெண்டு
(எக்ஸ் - 4)
உங்களைக் கண்டவுடன நினைச்சன், கண்டம் வந்திட்டுது எண்டு நான் என்னத்த பெரிசாக் கிழிச்சுப் போட்டன். எங்கட தேசியக் கொள்கைக்காக வெளிநாட்டுக்குப் போன எங்கடை பக்கத்து வீட்டுக்காறன்ர வாக்கு ஏன் வீணாப் போக வேணுமெண்டிட்டு அது பெட்டிக்க போக வேண்டிய பொறுப்பை நானே எடுத்திட்டன் உள்நாட்டில இருக்கினமோ இல்லையோ எண்டு விசாரிக்காம ஓட்டுப் போடுங்கோ எண்டு மட்டும் நினைச்சது யாற்ர தப்பு என்னுடையதோ அந்த சிங்கள தேசத்தின்ரயோ
காபூ: நோநோ. சிங்கள தேசம் இங்காலப் பக்கம் எதையடாப்பா விசாரிச்சுது அப்படியெண்டாலும் விசாரிக்கிற மாதிரியே நிலமையிருந்திச்சுது எல்லாம் சிவமயம்
என்னங்கோ ஆக்களின்ர விண்ணாணங்கள் எப்பிடி. எங்கட பெடியள் விடாங்கள் எண்டதை எப்பிடி நிரூபிச்சிருக்கிறாங்கள் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனா ஒரு தடவை சொன்னவராம் எங்களை அடக்க வேணு மெண்டதுக்காக பேயோடையும் கூட்டுச் சேருவன் எண்டு அப்பிடியெண்டால் பெடியளோடை கூட்டுச் சேர்ற எங்களால என்ன செய்ய முடியாது சொல்லுங்கோ செத்தவனை உயிர்ப்பிக்கவும் முடியும் இல்லாதவனை இருக்கிறதாச் செய்யவும் முடியும் பெரியவனைச் சின்னவனாவும் சின்னவனை போராளியாவும் மாத்த எங்களாலும் முடியும் எண்டதை சிங்கள தேசத்துக்கு வடிவாக் காட்டியிருக்கிறம் என்னங்க நான் சொல்லிறது விளங்குதோ,
கும்பம் (அவிட்டத்து பின்னரை சதயம் புரட்டாதி முள் முக்கால்) தொழில் நன்மை காரியனு கூலம் விண் செலவு அன்னியர் சகவாசம் pg|Guna, Gipsion, uji punë, Diti கல்வி மேன்மை, பரீட்சையில் வெற்றி விவசாயிகள் வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
to . நாலாங்கால் உத்திரட்டாதி வேதி GASTAIGN) punită, LDIGT Ing பணவரவு காரியானுகூலம் உயர்ந்தோர் நட்பு குடும்ப சுகம் உத்தியோகச் சிறப்பு மாணவர் கல்வி La uuiiijj, 6ĵlomla Tulas, Gili, 6ĵILLITUIT faSis Lins ON GATLIIb. அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01
IJID6ui
|23

Page 24
- DATA KORTET MEI it Dրերի, որtբt Best Aւ զv T * " " ". timer, Laar, Regnark, T TT Presentasjoner, internet hans ஆவி
DGANIF. t от папа - тест, MTälfte SLS S S SS u u DDDS S DDD S S DS prisulula NMILITIMILITILITILITIL
In 2 MLEM.J.T.WIR waard El HII எரிபொருள் அவசியம் ந்கர்ல்பேசி வர் பெருக்கெடுந்தபோது போருளாந்திருவி o gaya ni Haring in Hill is LLLTTL T T S YTTTTYS 00 LLYYLLLL S LLLLS iu:Wikipedia:Tiwnio'n annin ydyw'r iaith Illina
li li ரப்படும்போதுந்த மான் ஸ் mily will hill கொஞ்சம் என வேறுமே அந்த வ yn nhw'n Clwyd, NCIS LIENS DU felly Hill Inji Mi பன் பிார் இந்தே KATINITI, III ருந்து போட்டி шта пија. LIELIIIII.
இது சாதாரன வாகனமல்ல அமெரிக்காவின் இராணுவத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களால் LL TLLLT u uu S S SL LLL LLTLLL TTT LLL
10 1 என அதற்குப் பெயரிட்டுள்ளார்கள் இது ாேனத் தாக்குதல் ஏவுகணைத் தாக்குதல் என்பவற்றை முன்கூட்டியே கண்டுபிடித்துவிடும் இதற்குள் இருந்துகொர்டே எந்த யுத்த சூழ்நிலையிலும் தாக்குப்பிடிக்காம் நவீரர் அணிகளுக்கான உத்தரவுகளை
ந்ள்ளாகனத்தில் நிருந்துகொண்டே வழங்கலாம்.
A ALL MIA I
॥ possin an ni MOVIMA EFT Nuulu AlliluliuG.
Till "It is until
பாம்மா
I RIMA மடம்பர்
ITIATIMOREROAD | || || U ||
VICTAT
TAL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Paper at the GPO (OD/8/NEWS/200 L
UR. aS I) TAMILSKLADERER
moduler og går over 100 ekst behandling t, Mail Databaser mm.
H
*
॥
1 =1 11L11 ܒܬܪ ܒܬܐ ܕ+11+11 ܨܒ.
III in
Tel 25 HR,
in Artill
It is ாேடகங்காதரன் CMLA) .J.P. TT TTT TTT TTTTTTTS SS S SS KY JKuSuKJY uu uu u YJYY S
Li nauji|| ||Tu|| || தோட்டத்திற்கு நடுவே ள்
போல் கொடுக்கிறார் கார்தான் முகர் கட்டி கொட்டகா சிெட்டால் வரிக்கு ார் துரிய நய் 轟一山轟轟M
Hill Lil ITஅளிறு கா L-ITALI LI IL IIIIIIIIIIIIITIIIII Liliulu will illus தாரக மந்த 轟轟』『富 -|
| கிடக வெள்
யாத் Tifel III, II, ilாங்களும்
ay 1141)- in
பழைர் இருக்குமே Haliliyi ம்தான் ங்
பக்ருக்கு த்துக்குள்ளும் In ng Rilit i WILLIMI Til finiti பங்கு சிறுப்
国a litr all, |
inti li
Harry O'R CAFFI cynnar y rhai à lí
呜 ம்பந்திந்து தரப்பு தந்தும் து
பும் நாகர் | it is at ni ஒரரோ
* ini sinn The
』 வரன் | ாந்திற்கு In in
in a ான்றார் இருந்து
。 *ās
VIII it in Sp பந்து கட்டுக்கள் கப்பட்டா தரும்பிப் பார்க்க நம்மவர்களுக்கும் இவர்களுக்கும் ஆந்தாடியே எவ்வளவு ாம்
H. H. H. H. H. H. H. H. H.
I |L轟轟動T I J * -m பனையன்று ாேத்ருக்காட்டிர்கள் ந்ேதியாவின் விருதுநகர் மாவட்டம் சாந்து வட்டம்கே.முத்துச்சாமிபுரத்தில் தியில்ார் nama nina" sasi Gil JAMAI ALUEILLETT ப்ேபடி சூரியக் கதர் பார் காட்சியளித்துள்ளது நம்ப் படியா வியப்புக்கு சம்பளங்கள் நடந்தாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. அதற்கெல்ா கலைக்கன வேனுமாக்கும்