கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2008.06.20

Page 1

மாதம் இருமுறை
20-06-2008

Page 2
அன்புடன் அழைக்கிறது
சேமமடு பொத்தகசாலை ஏற்றுமதியாளர்-இறக்குமதியாளர்
கற்றல் கற்பித்தல்
Glif
இறைவின் ist Lingll
புஜி.50 பீப்பிள்ஸ் பார்க், கேஸ்வர்க்ஸ் வீதி, கொழும்பு -1 Elg|ISInEuÉuÁ: D11-2472362, D11-2321905 தொலைநகல் 011-2448824
RFIO DI சேமமடு e-mail: chemamaduGyahoo.com
CHEMAMADU BOOK CENTER
U.G.50, PEOPLES PARK, COLOMBO TEL: O1-2472.362O-2321905 fax: 011-244.8624
 
 
 

நெருநல் துே:
நெடுநல் \நிரவுகள் : நினைவுகள் T
うの கவிரும் நிமின்த்துங்கள் 餐

Page 3
| Pressee a Press reed)이
APGY
} XX ー
பிழைக்கிறம் ( 颶 வணக்கம் வாசகர்களே 8) உலகில் வாழ்வது வேறுபிழைப்பது வேறு. நாம் வாழவில்லை. வெற்று வெறுமனே தப்பித்து இருக்கிறம் என்பதைச் சொல்லத்தான், எமது சஞ்சிகைக்கு இருக்கிறம் என்று பெயர்வைத்தோம். இப்போதோ இருக்கிறம் என்பதைவிட பிழைக்கிறம் என்பதே சரியாகப் படுகிறது. தமிழில் பிழைக்கிறம் என்றால், ஏதோ ஒரு வழியாய்ச்சிவனோட இருக்கிறம் என்று அர்த்தம்வரும் அதே நேரம் ஏனோ அல்லது எதிலோ பிழைக்கிறம் என்றும் அர்த்தம் வரும், உணமையில் நாம் அண்மைக் காலமாக மீண்டும் மீண்டும் பிழைப் பதாகவே எண்ண வேண்டியிருக்கிறது வேற்றுமைகளில் ஒற்றுமைகளைக் காணத்தவறி, நாம் கடந்த காலங்கள் பலவாகிவிட்டன. அதன் விளைவாக உயிர்களையும் உடைமைகளையும் மட்டுமல்ல, வாழ்வின் ஒட்டுமொத்த நிம்மதியையே நாம் நிரந்தரமாக தொலைத்து நிற்கிறோம். இந்த மண்ணின் இரண்டு இனங்களினதும் பரஸ்பர நம்பிக்கையினங்கள் 。 மீண்டும் ஒட்டமுடியாத விளிம்பின் எல்லையில் இன்று வந்து நிற்கிறது. இன்று பிரதேச வாதங்களும் மதங்களும் முட்டிக் கொள்ளப் போவதற் கான மற்றுமொரு முரண்பாட்டின் ஆரம்ப நிலைக்கு வந்துவிட்டோமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. அது வெறும் அச்சமாக மட்டுமே இருந்துவிட வேண்டும் என்றே வேண்டு கிறோம். அவித்துச் சுவைக்க வேண்டிய தேங்காய்ப் பூவையும் பிட்டையும் யாரோ திட்டமிட்டுவறுப்பதைதவிர்ப்போம்.
வாருங்கள் கைகோர்ப்போம்.
ଥି-ମ୍ପିརྒྱུ་ཞིག་གི་ཤོ་
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 4
சமீபத்தில் நடந்த மொரட்டுவை குண்டு வெடிப்புச்சம்பவம் மீண்டு மொரு முறை இலங்கையில் சிங்கள் மக்கள் மத்தியில் காணப்படும் இன வாதத்தின் தன்மையை வெளிக் கொணர்ந்திருக்கிறது.
தன்னுடன் மிக நெருங்கிப் பழ கிய சிங்கள் நண்பனொருவன் தான் இருக்கும் அன்றயை இராணுவத் திற்குக் காட்டிக் கொடுத்தான் என்று மொரட்டுவைப் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த ஒரு தமிழ் மாணவன் தெரிவித்திருந்தான்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியொருவரும் கிட்டத்தட்ட இதே மாதிரியான கருத்தைச் சொன் னார். தன்னுடன் நெருங்கிப் பழகும் சிங்கள் நண்பர்களின் நடத்தையில் கனிக்கத்தக்க எதிர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டன என்கிறார். இந்த மாதிரியான உண்மை அனுபவங்கள் எமக்கு ஒரு நிலைமையை விளங்க
வைக்கும் ஆசானாக மாறுகின்றன. என்னதான் நெருங்கிப்பழகினாலும் கூட குழுப் புத்தி என்று ஒன்று வந்து எங்கள் அறிவுக்கண்ணை அப்படியே மறைத்துவிடப் பார்க்கின்றது.
அது சரிதான். ஆனால், அப்படி யென்றால், சிங்களவர்கள் எல்லோரும் அப்படித்தான் என்று அவர்களைக் கழித்துவிட்டு நம்மால் போக முடியுமா? தனியே தான் வாழ முடியுமா?
சிறுவயது முதல் எல்லாளன் துட்டகைமுனு கதையைப் படித்தும் சிங்கள மன்னர்கள் தமிழ் மன்னர்களால் அடித்து விரட்டப்பட்ட ஒரு பக்கச் சார்பாக திரிக்கப்பட்ட கதைகளைக் கேட்டும் வளர்ந்த வர்கள் அவர்கள். வேறு என்னதான் செய்யமுடியும். எங்களுக்கும் அப் படித்தானே. எங்கள் பாஷையில் ஒவ்வொரு இனத்தவரைப்பற்றியும் எவ்வளவு தரம் குறைந்த பதங்களைப் பிரயோகித்துப் பழக்கப்பட்டிருக்கின்றோம். சிங்களவன் என்றால் அப்படி, முஸ்லிம் என்
 
 

றால் இப்படி, என்றால் வேறொரு மாதிரி என்று எத்தனை பிரிவினை.
உணர்வு க ைஎத் துர விண்டும் வாக்கியங்கள். இந்த லட்சணத்தில் எங்களுக்கே ஒற்றுமையாக எப்படி இருப்பது என்பது தெரியவில்லை.
"அவர்கள்'நாங்கள்' என்று பிரித்துப் பார்க்கும் வழக்கத்தை எங்களால் கைவிட முடியுமானால் இந்தப் பூலோ கமே சொர்க்க பூமியாகிவிடும் அந்த முதிர்ச்சி எங்களுக்கு வரும் வரை நாம் ஒன்று செய்யலாமே? எங்கள் ஒவ்வொருவர் உள்ளுக்கும் இருக்கும் உண்மையான உணர்வுகளையாவது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள் ளலாம். இவங்களுக்குச் சொல்லி ஒரு பிரயோசனமுமில்லை என்று அதிகமான இடங்களில் மெளனம் சாதி ப் பது தானே எங்கள் வழக்கமாகிவிட்டது.
அதை விட்டு, யாராயினும் எவராயினும் மனந்திறந்து கதைக்கப் பழகுவோம்.
மனந் திறந்து என்றால் ஒருவரைப்பற்றிய அவதூறுகளை அள்ளி வீசுவதென்பதல்ல. அடுத்தவரை விமர்சிப்பதை விட்டுவிட்டு ஒரு விடயம் அல்லது ஒரு சம்பவம் எமக்கு ஏற்படுத்தும் தாக்கத்தினைத் தெளிவாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்வதாகும். அதே போல, மற்றவருக்கு இருக்கும் எதிர்க் கருத்தை யும் காழ்ப் - புணர்வுகளையும் பொறுமையாக
வடக்கத்தையான்
டிருப்பதுவுமாகும். எங்களுக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளை வெட்கப்படாமல் எடுத்து பகிரங்கத்தில் உதறி எல்லோருமாகப் பாருங்கள்.
வெளிச்சத்திற்கு வந்தவுடன்தான் அதன் முட்டாள்தனம் புரியும்.
இப்படி,குறிப்பாக இந்தக் கால கட்டத்தில், சிங்கள மக்களுடன் செய்து பாருங்கள்.
உங்கள் உறவுகளில் மாற்றம் காண்பீர்கள் கூடிய விளக்கத்தின் மூலமான பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதைப் பார்பீர்கள். இப் பொழுது நிலவும் இது மாதிரியான இனங்களுக்கிடையிலான வெறுப்புக்கள் அகலும், நாங்கள் தொடர்ந்து தொடர்ந்து நம் எதிரிகள் என்று கருதுபவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதுதான் சமாதானத்தை உருவாக்கும் ஒரேவழி.
முழு மனதோடு கேட்டுக்கொண்

Page 5
ifi5DI(U 9ói(III) 05:I(ÍiL தங்கம்மா அபோக்கும்பு
ச ஞ் சொற் " Enw DDEGorff, effeinig - தமிழ்ச் செல்வி 11 ܬ சித்தாந்த ஞானHILD, GDJE BiHäll. திருவாகக் கொண்டல், துர்க்காதுரந்தரி, திருமுறைச்செல்வி, சிவமயச்செல்வி திருமொழி அரசி சிவஞான வித்தகர் என்ற கெளரவப் பட்டங்களையெல்லாம் பெற்ற தங்கமான உள்ளம் கொண்ட தங்கம்மா அம்மையாரின் பிரிவு சைவமக்கள் மத்தியில் மட்டுமன்றி பெண்கள் மத்தியிலுமே பெரும் இருளை ஏற்படுத்திள்ளது.
சமூகம், சமயம் ஒழுக்கம், ஆன்மீகம், கல்வி எனப் பலதுறைகளையும் தன்கையில் எடுத்துக்கொண்டு சோத னைகளைச் சாதனை மூலம் தகர்த்தெறிந்ததலைவிஎம் அம்மா ஆண்களால்தான் முடியம் என வைரமேறியிருக்கும் எண்ணத்தை நொருக்கி எம்மாலும் முடியும் எனப் பெண்களுக்கெல்லாம் துணிவூட்டுவதில் முன்னணி வகித்த பெண்மணியை இழந்து இன்றைய பெண்ணினம்பேரிடியால் வருந்துகிறது.
ஈழத்து மண்ணில் மல்லாகத்திலே
வாழ்ந்த கந்தர் அப்பாக்குட்டி தையற் பிள்ளை தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் தங்கம்மா. 07:01, 1925ல் பிறந்த இவர் இளமையிலேயே தேவார திருவாசகம் திருக்குறள் என் பவற்றை நன்கு படித்ததோடு நடிப்பு பேச்சு பண்ணிசை என்பவற்றிலும் தன் திறமையைப் பதிவு செய்தார். பயிற் றப்பட்ட ஆசிரியராக தன் கல்வியை மேற்கொண்டதோடு பண்டிதர் பரீட்சை யினும் சித்திபெற்றார்
ஆசிரியப் பணியில் ஈடுபட்டபோதே தமிழையும் சமயத்தையும் பக்தி உணர்வோடு கற்ற இவர் தனது இனிமையான கம்பீரமான தொனியில் சொற்பொழிவுகளை நிகழ்த்திப் பலரையும் வியக்க வைத்தார். இவருடைய பேச்சின் இனிமை, சொல்லாற்றல், கவர்ச்சி ஆழமான கருத்துக்கள் என்பன பல நாடுகளிலும் இவரது உரைகளை ஆற்ற மேடை போட்டுக் கொடுத்தது. இலங் கையின் பல பாகங்களிலும், தமிழ்நாடு மலேசியா, சிங்கப்பூர் எனப் பிற நாடுகளிலும் தனது தமிழ் சமய சொற்பொழிவுகளால் பலரையும் கவர்ந்தார்.
 

1970கள் இவருடைய வாழ்க்கையில் திருப்பத்தைக் கொண்டு வந்த காலம் ஓலைக்கொட்டில் முகப்புடன் இருந்த அவருடைய ஊர்க்கோயிலான துர்க் கையம்மன் கோயிலைத் திருத்தியGopLDijLib Lugoufuship J. H.J.LDLDT FTGLIL ஆரம்பித்தார். இன்று தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயில் ஈழத்தமிழர்களின் முதன்மையான கோயில்களில் ஒன்றாக GülEIIIHE காரணமாய் அமைந்தார். துர்க்கை வழிபாட்டை தனியொரு நிலைக்கு உயர்த்தினார். அங்குள்ள மக்கள்
அவரை துர்க்கையின் வடிவாகவே பார்த்தனர்.
அவருடைய கோயில் நிர்வாகம் பல தர்ம சேவைகளில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறது. அகதிகளுக்கு உணவீந்து அநாதரவான பெண் குழந்தைகளுக் கான இல்லத்தையும் நடத்தி வருகிறது.
இதைவிட பல நூலகங்களையும் தாபித்திருக்கிறார். இவர் சேவையைப் பாராட்டி யாழ் பல்கலைக்கழகம் 1998ம் ஆண்டு கெளரவ கலாநிதிப் பட்டத்தினைச் சூட்டி கெளரவித்தது. துர்க்கை வழிபாட்டிற்கும் பெண்
உள்ள தொடர்பினைத் தனது வாழ்க் கையினால் விளக்கியதன் மூலம் தென் னாசியாவின் பெண்ணிய இயக்கத் துக்கே ஒரு புதிய பரிமானத்தைச் சேர்த்தார். தலைமைத்துவம் என்றால் பெண்களால் முடியுமா என்று கேட் போருக்கு ஓர் ஆலயத்தின் அறங்காவலராக, பொது மக்கள் கூடும் கோயில் நிர்வாகத்தின் தலைமைப் பதவியை ஒருபெண்ணாலே சிறப்புற நிகழ்த்த நிகழ்த்த முடியும் என நடைமுறையில் நடத்து காட்டி உதாரனமாகத் திகழ்ந்த அம்மையார் இன்று எம் மத்தியில் gЕјета.
அன்பால் அரவணைப்பால் சமூக சேவையின் சிறப்பை சமுதாயத்திற்கு விளக்கமாக செய்து காட்டிய தன்னம்பிக்கையும் துணிச்சலும் மிக்க அம்மையாரின் நினைவு லட்சேப லட்சம் மக்களின் உள்ளங்களில், எம்மாலும் முடியுமா? என ஏங்கி கூனிக் குறுகி நிற்கும் பெண்களின் மன ஆழத்தில் எல்லாம் தங்கமாகப் பதிபட்டும் eLi LDITEleit el, Gül LDIT, LIEöEDIT Lil JLi. மக்களின் பிராத்தனையோடு சாநதி

Page 6
பிரசவம் பார்க்கின்ற
༼ འདི་
தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட் பிஷெட் விசெசோட்டே தன்னுடைய திணைக்களத்தின் விசேட போக்குவரத்துப் பிரிவான "றோயல் ட்ரா ü孟”QL) பிரிவிற்கு மாற்றல் செய்யப்பட்ட போது, தனது வேலை தண்டப் பண்த்துக்கான டிக்கட்டைக் கொடுப்பது என்று நினைத்தாரொழிய பிரவசம் பார்ப்பது என்று கன
அவர் இதுவரை 14 குழந்தை களுக்குப் பிரசவம் பார்த்திருக் கிறார். அவர் சமீபத்தில் பிரசவம் பார்த்த குழந்தை ருங்காருன் இந்தப் பெயருக்கு காலை வேளை என்று தாய்மொழியில் அர்த்தமாகும்.
ருங்காருன் வாகன நெரிசலுக்குப் பெயர் போன பாங்கொக் விதிகளில்
தாய்லாந்து நொ
விலும் நினைக்கவில்லை. ஆனால்
லிஸ்காரர்கள்
ர்ேடு
量
டர்பி |DOGFDL
அகப்பட்ட பிக் அப் பெண்குழந்தையாகும். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டால் "பொலிஸ்காரர்களுக்கு சட்டத்தை நிலைநாட்டுவது மட்டும்தான் கட மையென்பதல்ல. மக்களுக்கு உதவு வதும் அவர்களது கடமையாகும்.' என்று சொல்லி திறந்த வாயை மூட வைக்கிறார்சார்ஜன்ட் பிஷெட்
உண்மைதான் பாங்கொக் உலகத்திலேயே வாகன நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்று. இதனால் வாகன நெரிசலில் அகப்பட்டு தத்தளிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில் 1993ம் ஆண்டு றோயல் ட்ராபிக் பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பிரிவில் கடமை புரியும் பொலிஸ் நடத்தியோகத்தர்கள் கடந்த 10 ஆண் டுகளில் கிட்டத்தட்ட 8 குழந்தை களுக்குப் பிரசவம் பார்த்திருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார்களாம். அதைவிட, பிரசவ வேதனையில் துடிக்கும் பெண்கள் பயணம் செய்யும் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்கு வசதியாக ஏனைய வாகனங்களை வழிவிடச் செய்யும் வேலையும் இவர்களது தானாம்.
இதுவரை சார்ஜன்ட் பிஷெட்டுக்கு எக்குத் தப்பான ஒரு பிரசவமும் நிகழவில்லையாம் என்றாலும் கூட ஒவ்வொரு முறையும் பிரசவம் பார்க்க நேரிடும்போது தனக்கு நெஞ்சிடிக்கின்றது என்று சொல்லுகிறார். கையுறைகளினூடாக வழுக்கி பிள்ளை விழுந்து விடுமோ என்று ஒவ்வொரு முறையும் பயப் படுவாராம். சுரேநேத்ரா என்பவர் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை புரியும் 27 வயதுப் பெண். அவர் தன்னுடைய கடந்த பிரசவத்தின் போது ஒரு டாக்ஸியின் பின் எபீட்டில் இருந்தபடியே குழுந்தையைப் பெற வேண்டியதாகி விட்டது. "எனக்கு குழந்தை பிறக்கும் போது பொலிஸ் படையினர் வந்து சேர்ந்தததைக் கண்டவுடனேயே என்
ஏனெனில் பிரசவ காலத்தில் ஒரு தாய்க்கு எவ்வாறு உதவி புரிய வேண்டும் என்பதை அவர்கள் நன்கறிவார்கள்." என்கிறார். தாய்லாந்து தமது ஆண் பொலிஸ் காரர்களுக்கு அவசர உதவி புரியக் கூடியவர்களாகவும் பிரசவம் பார்க்கக் கூடியவர்களாகவும் பயிற்சி கொடுத்திருப்பது வியக்கத்தக்கது. ஆதரவாகத் தேவைகளைக் கவனிப் L15si (care givers) Gl LiT.J. Gyar girlஆண்கள் எந்தவிதத்திலும் சளைத் தவர்களல்ல என்பதை இதிலிருந்து எங்களுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் சபாஷ்.
பாத்தாலும் எங்கட ஆக்கள் கள்ளப்புத்தியோடநான்

Page 7
சித்தாந்தத்தை வளர்த்தவர்கள் சித் தர்கள் எனப்படும் ஒரு சாரார். இவர்கள் பரமசிவனையே மூலக் கடவுளாக வழிபட்டனர். சிவனை யோகியாக உருவகித்து சிவன் பார்வதிக்கு அளித்த தீட்சையோடு சித்தர் பரம்பரை ஆரம்பித்ததாக புராணங்கள் கூறுகின்றன. பார்வதி தேவிக்கு குண்டலினி பிரானயாமத்தை அறிவித்த ஈசன் சித்தர் களுக்கும் தீட்சை அளித்தார். இத னால் பயனுற்றவர்கள் அகத்தியர் நந்திதேவர், திருமூலர்ஆகியோர்.
10|இந்திக்
1 - ) --Ալ.
சித்தர்களின் கூற்றுப்படி உடம்பே இறைவன் உறையும் ஆலயம்,அதில் உறையும் ஆத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாவதே இந்த உலகத்தில் பிறந்த எல்லா மக்களின் கடைசி நிலையம், நரைதிரை, மூப்பு, நோ, இறப்பு இவற்றை மனிதனால் வெற்றி கொள்ள முடியும் ஏழு நிலைகளிலும் சூட்சம சரீரங்களையும், அவற்றினுடைய சுழலும் சக்தி சக்கரங்களையும் பாவித்து க ைடசி ஏழு நி ைவ ய த் தை அடையலாம் என் கிரியா போக சித்தாந்தம் கூறுகிறது.
 

சித்தர் குருபரம்பரை அகத்தியரை நந்தி தேவரையும் முதல் கொண்டு பதினெண் சித்தர்களை முக்கியப் படுத்துகின்றது. பல நூறு சித்தர்கள் வாழ்குமரிக் கண்டத்தில், பதினெண் சித்தர்களின் பங்களிப்பு விலைமதிப்பற்றதாகவும் சமுதாய முன்னேற்றத்துக்குத் தூண்டு கோலா= கவும் இருந்திருக்கிறது. அவர்கள் குமரிக் கண்டத்தில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளுக்கும் சென்று, கிரியா யோகத்தையும், ஆன்மீகத்தையும் பரப்பி வந்ததற்கு பல
-
சான்றுகள் உள்ளன. அவர்கள் சமுதாயத்திற்கு மட்டுமல்லாது
ஆன்மீகம் , மருத்துவம் ரஸ்வாதம்,யோதிடம்,யோகஇலக்க னம்,வேதாந்தம், ஆகிய பல துறைகளிலும் மேன்மையான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். சரீரத்தின் (நரம்பு சதையால் ஆன உடம்பு)ஆயுளை பலநூறு வருடங்களுக்கு நீடிக்கக்கூடிய சாத்தியத்தையும், அதன் மூலம் பல சித்துக்

Page 8
களைச் செய்யவும் சுற்றிருந்தனர்.
பதினெண் சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி முனிவர் நந்தி தேவரின் சீடனா வர் மற்று மாரு பெயர் போ ன சித்தர் போ கநாதர் அவர்கள். போகர் பிரமிக்கத்தக்க பல விஷயங்களை சாதித்துள்ளார். பழனியில் தவம் செய்து மோட்ச ਸੰਗ ॥ ਸੰਘ பழனியை ஒரு புனித ஸ்தலம் ஆக்கினார். சு லிகா லத்தில் மக்களுக்கு பக்தி யோகத்துக்கு தூண்டு கோலாக அமைய ஆல பங்களை உருவாக்கின்ார் யோகர் பழனிமலை யில் முருகனுக்கு
கோயில் அமைத்து, நவ பாஷா னைத்தில் மூர்த்தியை அபிஷேகங்களினாலும் காலத்தினாலும் அழியாத வண்னம் செய்தார்.பழனி மலையில் அவருடைய சமாதியும் உள்ளது. சமாதியில் எழுதப்பட்டிருக்கும் அவருடைய சரித்திரம் அவர் சீன தேசத்துக்கு ஒரு தடவை ஆகாய மார்க்கமாகவும் மற்று மொரு தடவை தரை மார்க்கமாகச் சென்றதை விபரிக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் அவர் தென்ன மரிக்கா வரை சென்று அங்கு சமுதாயக் கோட்பாடுகளையும் ஆன் மீகத்தையும் உபதேசித்து வந்ததற்கு
 

ஆதாரங்கள் இருக்கின்றன என கூறுகின்றனர். அதே போகர் கதிர்காமத்தில் தவம் செய்து, அங்கு எய்திய உன்னத நிலைக்கொப்ப, மனக் கண்ணில் தெரிந்த 1008 இதழ்களைக் கொண்ட தாமரைச் சக்கரத்தின் யந்திரமாக வைத்து முருகனுக்கு ஒரு புது ஸ்தலத்தை உருவாக்கினார்.இந்த வகை போகர் இலங்கையின் ஆன் மீக வளர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறார் என்று கூறலாம். சீனாவுக்குச் சென்ற போகர் சீனச் சக்கரவர்த்தியின் நுால் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டு ஆன்மீகத் தையும் வளர்த்து வந்தார். பல சீடர்கள் அவர் பாதம் சேர்ந்தனர். அவர் சீடர்கள் மத்தியில் "லா-ஒட்சு என்ற பெயருடன் பிரபலமானார். அவரே சீனாவில் "தாஒஇசம்' என்ற வேதாந்தத்தை சீனர்களுக்கு அறி முகப்படுத்தினார். பல வருடங்கள்
நோயாளி எதுக்கு டாக்டர்
மூச்சை இழுத்துவிட
சொல்றீங்கள்?
டொக்டர் ஒப்ரேஷனுக்குப்
பிறகு மூச்சுவிட முடியாது. அதான் இப்பவே ஆசைதிர இழுத்து விடுங்கோ
அங்கிருந்து விட்டு தள் முக்கிய சீடரான புலிப்பாணியுடன் இந்தியா திரும்பினார்.
சீனத்து சரித்திர நூல்கள் இாஒட்சுவை வயதான காலத்தில் வந்த ஒரு ஞானி என்றும் பல வருடங்கள் சீனாவில் இருந்த பின்னர் இந்தியா நோக்கி பயணமானார் என்றும் । । । । ஒட்சுவின் பிள்ளைப் பிராயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாததால் அவர் தாயின் வயிற்றில் இருந்து முதியவராகவே பிறந்தார் என்று கூறப் படுகிறது. ஆண்டாண்டு காலமாக தன்னுடைய போதனைகளை வாய் மொழி மூலமாக அளித்து வந்த லாஒட்சு எழுத்து வடிவில் அமைத்தால் அதனுடைய ஒட்டம் குன்றிவிடும் என்று கூறிவந்தார்.

Page 9
எனினும் இந்தியா திரும்பும் வழியில் சீனப் பெருமதிலைக் கண்காணிக்க ஒரு காவலாளியின் வேண்டுகோளுக்கிணங்க தன்னுடைய போதனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தார். அதுவே தற்போது "தானேசிங்'அல்லது "மத சிங்' என்ற பெயர்களுடன் விளங்குகின்றன.கிறிஸ்துவ பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று.
கொன்பியுசியஸ் என்னும் மற்று மொரு சீன வேதாந்தியுடனான அச் சந்திப்பு மிகவும் பிரபலமானது. மிகவும் ஆடம்பரமாக உடைபணிந்த லா-ஒட்சுவைப் பார்க்க வந்த கொன்பியுசியஸ் கடந்த கால
பெரும் மனிதர்களைப்பற்றி அறிந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். கடந்த காலம் இறந்து விட்டது, நிகழ் காலத்தை கவனி என்று சொன்ன லா-ஒட்சுவுக்கு "கடந்த கால அறிவு தான் நிகழ்காலத்துக்கு அடிக்கல்லாகிறது' என்று கொன்பியுசியஸ் உரைத்தார். கொன்பியுசிய வின் வார்த்தைகளில் தெரிந்த அகங்காரத்தை அணைகட்ட வா-ஒட்சு, டாம்பீகம்.தற்பெருமை, போலி வார்த்தைகள் இவை ஒரு ஞானிக்கு தேவைப்படுவதில்லை.
ஏன் என்றால் அன்னம் வெண்மை யா யிருக்க தினமும் குளிக்கத்தேவையில்லை என்று கூறினார் லாஒட்சு வெட்கித் தலை குனிந்தார் கொன்பியுசியஸ்.
 
 
 

orogogo sioun so govor) ovostotoo offsoormae so ponoso provoze oraș-a
svo smýoto osovo „votos@so onown, M ****n劑
IÖCESE

Page 10

சிவாஜி படவெற்றிக்கு பிற்கு சங்கரும் நம்ம சுப்பர் ஸ்டாரும் இணையும் படம் தான் ரோபோ, சிவாஜியை விட பெரும் எதிர்ப்பார்ப்பை இந்தப்படம் கொடுக்கும் என்கின்றனர்.
ஏனெனில் "ரோபோ வின் கதை சில வருடங்களாக திரையுலகில் அடிப்பதனால் முதலில் ஷாருக் GTIGT றனர்.பின்னர் அஜித் என்றனர்.இப்பு நம்ம சூப்பர்ஸ்டார் ஆச்சே ஆங்கில படி தரத்திற்கு இப்படம் அமையும்
என்று கோபம்பக்கத்தில் வேறுபேசிக்கொள்கின்றார்கள்
ஷொலிவூட்மேக்கப் ies பயன்படுத்தி சூட்டர்ஸ்டாருக்கு 30 கோடிருபா செலவில் மேக்கப்பாடப்பேட்டி
இதுபற்றி இப்படத்தை தயாரிக்கும் ஜங்கரன் நிறுவனத்தாரிடம் கேட்டபோது ரோபோவுக்கு 100 နှီးစမ္ဘီ။ செலவழிக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டது.
இப்போது மேலும் சில கோடிகள்
தேவைப்படும் என்கின்றனர். எந்த 1
அளவு பிரமாண்டம், அது சரி பிரமாண்டம் இருந்தால் போதாதுகதையும் இருக்கவேண்டும் கண்டிபி |17

Page 11

கண்ணுக்கு இதமான வர்ணம் பச்சை பார்த்தாலே கண் குளிர்ந்து விடதுபோல் ஒரு பிரமை ஏற்படும். எனவே மரகதத்தின் ஜொலிக்கும் பச்தை எவர் மனதையும் சொக்கவைத்து விடும் என்பதில் வியப்பு ஏதும் இல்லை. மானே மரகதமே. மரகதவள்ளிக்கு மனக்கோலம்
எனக் கவிஞர்கள் பெண்
வர்ணிக்கும் அளவிற்கு நவரத்தினங்களில் ஒன்றான மரகதம் சிறப்பு வாய்ந்தது.
რაისტემერა2) விட மரகதம் மிகவும் விலை உயர்ந்தது. கி.மு 350 ஆம் ஆண்டளவில் அதாவது 5500 ஆண்டுகளுக்கு முன் மரகதம் பனி தனுக்கு தெரிந்திருந்தது. எகிப்தில் அஸ்வானுக்கு கிழக்கே செங்க டல் அருகில்சியாகத் சபாற பகுதி யில் மரகத சுரங்கங்கள் இருந்தன. இவற்றுக்கு கிளியே ப ட்ரா சுரங்கங்கள் என்று பெயர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் எகிப்தியர் இங்கு மரகத்தை வெட்டி எடுத்தனர். பிறகு raias y Gagay எண்ட்ருக்க கிரேக்கத் தொழிலாளர்கள் இந்தச் சுரங்கங்களில் பணி புரிந்தனர் リエ Gエ kmócm」7ー ாவிற்காக அடிமைகள் மரகதப்

Page 12
இந்த மரகதம் கிடைத்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிநார்கள் புதிய எருசேலம் நகர மதிலில் நான்காவது அஸ்திவாரம் மரகதக் கற்களினால் அலங்கரிக் கப்பட்டதாக புதிய ஏற்பாடு " " क" | ', சொல்கிறது (வெளி 21-19) வெட்டி எடுத்தனர். :7 பைபிளில் குறிப்பிடப்படு1817 இல் நடந்த அகழ்வாராய்ச் வது அசல் மரகதம் அல்ல வேறொரு சிகளில் கிளிபோபா ட்ரா சுரங்கங்- பச்சைக்கல் எனச் சொல்வோரும் களின் சில பகுதிகள் கண்டு பிடிக்க உண்டு.
u li "LL LOT. மரகதத்தின் பச்சை நிறத்தை பைபிளின் பழைய ஏற்பாட்டில் சிறப்பித்தும் வியந்தும் ரோம்நாட்டு விதவிதமான பன்னிரண்டு கற்கள் அறிஞர் பிளினி குறிப்புகள் எழுதி பதிக்கப்பட்ட "மார்புப் பதக்கம்' யுள்ளார். 1500களில் தென்அமெரிக் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. காவுக்கு ஸ்பெயின் நாட்டவர்கள் (யாத்28 15:20) இந்த பன்னிரண்டு வந்த பின் தான் மரகத வரலாற்றில் கற்களில் ஒன்று மரகதம், கிளியோ- மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. பாட்றா சுரங்கத்திலிருந்து தான் தங்கத்தையும் வெள்ளியையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அள்ளிச் செல்வதற்காகவே அவர்கள் வந்தனர். ஆனால் மெக்சிக்கோவில் மரகதங்களைப் பார்த்து மனதைப் பறிகொடுத்தனர். மெக்சிக்கோ மக்களுக்கு மரகதம் எங்கிருந்து கிடைக் கிறது என்று அறிய முற்பட்டார்கள். 1537 இல் கொலம்பியாவைச் சேர்ந்த
கியோர் பகுதியில் பெருமளவில்
மரகதங்கள் கிடைப்பது தெரிந்தது. இந்த இடத்தை அடைவதற்காக வழி நெடுகிலும் ஆங்காங்கே உள்ளூர் செவ்விந்தியர்களுடன் சண்டை போட்டனர். ஷிபோர் போய்ச் சேர்ந்த போது 7000 மரகதக் கற்கள் அவர்களிடம் இருந்தன. எல்லாம் செவ்விந்தியர்களிடமிருந்து கொள் ளையடித்தவை.
வடிவில் பெரிதாய் தரத்தில் மிகச் சிறந்ததாய் மரகதங்கள் கிடைக்கும் இன்னொரு பகுதியையும் கண்டு பிடித்தனர். இதற்கு மூசோ' என்று பெயர். 158ஆம் ஆண்டளவில் மாக தத்தை வெட்டி எடுப்பது பெரிய தொழிலாகி விட்டது. செவ்விந்திய
அடிமைகளை வைத்து ஸ்பெயின்
நாட்டவர்கள் மரகதம் வெட்டினார் கள். அந்தச் சமயத்தில் வைரங்களிற் குத்தான் ஐரோப்பாவில் மதிப்பு.
புதிதாக வந்த மரகதங்களைஐரோப்
பிய மக்கள் அலட்சியப்படுத்தினர்.
ஆனால் இந்திய மன்னர்களும் செல்வந்தர்களும் மரகதத்தின் மீது மோகம் கொண்டு வாங்கி வாங்கி குவித்தனர். பாரசீக அரசர்களும் மரகதத்தின் பக்கம் பார்வையைத் திருப்பினர்.
ஐரோ ப் பாவில் ஒட்டோமன் அரசு, எகிப்து அரசு
ஆகியவையும் மரகதங்களையும் விரும்பின. கொலம்பியா வில் கிடைத்த மரகதங்கள் ராஜகுடும்ப நகைகளை அலங்கரித்தன.
டில்லியை வெற்றி கொண்ட பாரசீகத்தின் நாதிர்ஸ்சா 1739 இல் ஆயிரக்கணக்கான மரகதங்களை வண்டி வண்டியாய் தனது நாட்டிற்கு எடுத்துச் சென்றார். இம்மரகதங்க ளூம் ஏராளமான வைரங்களும் பார சீக மன்னர் குடும்பத்தின் நகைகளை மட்டுமல்லாது ஆசனங்கள் - மகு டங்க ள் - சிறு சாதனங்கள் போன்றவற்றையும் அழகு படுத்தி

Page 13
விலைமதிப்பற்ற பொருட்களாக மாற்றின் உலகிலேயே அதிகளவு மரகதம் கிடைக்கும் நாடு கொலம்பியா. ஆண்டுதோறும் உலகில் வெட்டியெடுக்கப்படும் மரகதத்தில் சரிபாதி கொலம்பியாவிலிருந்து கிடைக்கிறது. 20 சதவீத மரகதம் சாம்பியா சுரங்கங்கவிருந்தும் 15 சதவீத மரகதம் பிரேசில் சுரங்கங்களிலிருந்தும் கிடைக்கிறது. இவற்றுக்கு அடுத்து அதிக மரகதம் கிடைக்கும் நாடுகள் சிம்பாப்வே, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அவுஸ்ரேலியா, மட கஸ்கார்தான்சானியா, ரஷ்யா ஆகியவற்றிலும் குறைந்தளவு மரகதம் கிடைக்கிறது. கொலம்பியாவில் தனியாருக்கு குத்தகை அடிப்படை= யில் மரகதச் சுரங்கங்களின் உரிமை வழங்கப்படுகின்றது. மரகதத்திற்= காக கொலைகள் நடப்பது இங்கு சர்வசாதாரணம். இந்த வியாபாரத் தில் குண்டர் படைகளும் ஈடுபட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க இங்கு கிடைக்கும் மரகதத்தில் ே சதவீதத்திற்கு மேல் திருட்டுத் தனமாக வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது என்பது
குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் அமெரிக்காவிக்குத் தான் கடத்தப்படுகிறது. மரகதச்சுரங்கங்களை குத் தகைக்கு எடுத்தவர்களே இப்படிக் கடத்துகிறார்கள். பிரேசிவிலும் மரகதக் கொவைகள் உண்டு. மரசு தத்துடன் தனிநபர் மாட்டிக் கொண் டால் பொலிஸாரே அபேஸ் செய்து விடுக்கின்றனர். கொலம்பியாவில் கிடைக்கு மரகதங்களை விட பிரேசில் மரகதங்களின் எடை அதிகம். ஆனால் அளவில் சிறியவை தரமும் (DT-Fi. ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் மரகதம் கிடைக்கிறது. ஆனால் எஷ்வளவு கிடைக்கிறது என்பதை ரஷ்ய அரசு மர்மமாகவே வைத்துள்ளது. மரகத உற்பத்தியில் பாகிஸ்தான் ஐந்தாம் இடம் வகிக்கிறது. மாதம் தோறும் சுமார் 700 கரட் மரகதம் கிடைக்கிறது. 90 சதவீத மரகத விற்பனை சுவிற்ஷ்லாந்தில் நடைபெறுகிறது. மரகதத்தை வெட்டி பட்டை தீட்டி அழகு படுத்தும் தொழிலில் முதலிடம் வகிப்பது இந்தியா, இங்கு மனிதர்கள் செய்து வரும் இத்தொழில்ை இஸ்ரேலில் ரோபோக்கள் செய்து வருகின்றன. மற்ற நாடுகளில் மரகதத்தை அழ காக வெட்டிய பின் சேதாரமாக ஒது
 
 
 

க்குவார்கள். அச்சேதாரத்தில் இருந்தும் கூட அழகிய சிறுகற்களை செதுக்கும் கைவினைஞர்கள் இந்தியாவில் - குறிப்பாக ஜெய்ப்பூரில் நிறைய உள்ளனர். விரல் நுனியில் நூறு கற்களை வைத் துக் கொள்ளும் அளவிற்கு குட்டி குட்டியாய் மரகதங்கள் இங்கு செதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு நுண்னிய கல்லிலும் 25முகப்பட்டைகள், பெரும்பாலான மரகதங்கள் கனக் கில் காட்டப்பாடாமல் கறுப்புச் சந் தையில்தான் விற்கப்படுகின்றன. பகிரங்க சந்தையில் மிக உயர்ந்த ரக மரகதம் விற்கப்படுவது வெகு அபூர் வம். வரலாற்றைப் புரட்டினால் ஒவ்வொரு உயர்ரக மரகதமும் கடத்தப்பட்டதாக உள்ளதே தவிர விற்கப்பட்டதாக இல்லை. உலகப் பேர
முகி கிளியோபாட்ரா மரகதக் கல் பதித்த நகைகள் மீது பேராசை கொண்டவள். ஒரு காலத்தில் எகிப்தில் உள்ள சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட மரகதங்கள் அனைத்
தும் நனகளாக மாறி இவளது மேனியை அலங்கரித்தன. கிளியோபட்ராவாக நடித்த எலிச பெத் டெய்லருக்கும் மரகதக் கல் நகைகைள் என்றால் கொள்ளைப் 芷, அமெரிக்காவைச் சேர்ந்த கேரல் கதாம் என்பவர் 1935 இல் செய்ற்கை மரகதத்தை தமது ஆராய்ச்சி கூடத் தில் உருவாக்கினார். இயற்கையான மரகதத் கல்லில் என்ன இராசாயனக் கலவையுள்ளதோ அதே கலவை தான் செயற்கை மரகதத்திலும்
உண்டு முற்காலத்தில் மரகதக் கல் லுக்கு பல்வேறு ஆற்றல் இருந்ததாக மக்கள் நம்பினர். இந்தக் கல்லை அணிந்து கொண்டால் காக்கை வலிப்பு நெருங்காது. சீதபேதி வந்தால் மருந்து சாப்பிட வேண்டிபதில்லை, இக்கல்லை அணிந்தாலே போதும் குணமாகி விடும் என்றும் பிரசவ வேளையில் காற்றுகறுப்பு அண்டாமல் காக்கும் வல் லமை மரகதத்திற்கு உண்டு என்றும் இதை அணிந்து கொண்டவர்களின் கற்புக்கு ஒரு போதும் ஆபத்து வராது என்றும் முற்காலத்தில் நம்பினார்களாம்.
ஆனால் ஜோதிடரீதியில் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் புதன் கிரகத்தின் ஆதிக்கம் குறைந்திருந்தால் அல்லது 5 ஆம் எண்காரர்கள் (5,423 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள்) மரகதக் கல்லை அணிந்து கொண்டால் நற்ப லன்கள் கிட்டும் என்று கூறப்படு
கிறது.

Page 14

|729
மெழுகுவர்த்திகள் அழுதுகொண்டிருக்கும் மெல்விய இரவுகளில்
வெப்பத்தின் சூட்டை கண்ணீர்த்துளிகள் அனைக்கின்றன.
துப்பாக்கிகளின் வாய்களிலிருந்து பூக்களை எதிர்பார்ப்பது போல உன்னிடமிருந்து நேசத்தை எதிர்பார்க்கிறேன்.
உன்னிடத்தினான இணைவு என்பது வெடிகுண்டுகளுக்கு நடுவே நடக்கும் ஒரு வீரனைப் போல இருக்கிறது.
தாம்பத்தியம் தத்தளிப்பதால் அடிக்கடி பிரிவெனும் நீட்டோலையை வாசிக்க நினைக்கிறோம்.
கருவிலேயே
கருகுவிட்ட மகவுக்காக கரங்களை வெட்டி வீழ்த்தி இரத்ததானம் கொடுக்க நினைப்பது பொருத்தமல்ல.
LLD வேறுபட்டிருந்தாலும் இணைவு என்பது ஐயத்துக்குரியதொன்றாகவே எப்போதும் இருக்கிறது இங்கே
இந்து
E.

Page 15
இப் பகிர்தல்
GTIGT, GALUGUFGT
வரிகளிற்கிடையில் வாசித்தல்
நேபாள மன்னர் புபேந்தரா தனது மகனின் திருமணத்தினை பெரும் செலவில் மிகவும் ஆட்ம்பரமாக நடத்தியிருந்தார். திருமணம் முடிந்து சில நாட்களின் பின்னர் தனது புதிய மருமகள் எப்படியானவள் என்று தெரிந்து கொள்ளும் நோக்கிள் உங்களது திருமணத்திற்கு நான் எவ்வளவு பணத்தினை செலவு செய்திருப்பேன் என்று கூறமுடியுமா என்று கேட்டார். அதற்கு அவரது மருமகள் ஏறத்தாழ ஒரு மூடை அரிசி வாங்கும் அளவு பணத்தினை செலவு செய்திருப்பீர்கள் என்று பதிலளித்தாள்.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து வைப்பதற்கே பல நூற்றுக்கணக்கான மூனட அரிசி களைப் பயன்படுத்தியிருக்க இவள் இப்படிச் சொல்லுகின்றாளே என்று அவளின் பதிலால் திகைப்படைந்த மன்னர், "என்ன ஒரு மூட்டை அரிசியின் பெறுமதி அளவு பண்பா
முட்டாள் பெண்னே உங்களது திருமணத்திற்கு நான் பல கோடி ரூபாய் செலவு செய்தேன் என்று கடுகடுப்பாக பதிலளித்தார்.
சிறிது நாட்களின் பின்னர் மன்னர் தனது குடும்பதினருடன் வெளியில் சென்ற போது வழியில் மரண ஊர்வலம் ஒன்றினைக் கடந்து சென்றனர். மன்னர் ஊர்வலத்தில் வந்த ஒருவரைப் பார்த்து யார் மரணமடைந்தது என்று வினவினார். மன்னரின் மருமகள் அதே ஆனளப் பார்த்து ஊர்வலத்தில் போவது ஒரு பினமா அல்லது பலரது பினங்களா என்று கேட்டாள். தனது மருமகளின் கேள்வியால் மிகவும் வெட்கம்டைந்த மன்னர் இறந்தது யார் என்று தெரிந்து கொள்ளாமலேயே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.
சிறிது தூரம் பயணித்த பின்னர் விவசாய நிலங்கள் நிறைந்த ஒரு பிரதேசத்திற்கு மன்னரும் அவரது குடும்பத்தினரும் வந்தனர். அங்கு
Rana Bahadur G
|
 
 

பலர் கூடி தமது விளைச்சவினை அறுவடை செய்து கொண்டிருந்தனர். மன்னர் விவசாயி ஒருவ ரைப் பார்த்து இந்த முறை நல்ல விளைச்சல் போல என்று கேட்டார். இந்தக் கேள்வியை அவதானித்த மன்னரின் மருமகள் நீங்கள் அறுவடை செய்வது இந்த வருடத்திற் குரிய விளைச்சலா அல்லது போன வருடத்திற்குரிய விளைச்சலா என்று
முட்டாள்தனமான Garris, ig (, "gritநாளே என்று கோபமாகக் கூறினார்.
அதற்கு இளவரசர் அப்படியா என்று அமைதியாகக் கேட்டார். அந்தப் பதிலால் மேலும் கோபமடைந்த மன்னர் உனக்கு ஒன்றும் தெரியாததுபோல் பாசாங்கு செய்ய வேண்டாம். அவள் முட்டாள்த்தனமாகக்
கேட்டாள். இந்தக் கேள்வியால் ● V கோபமடைந்த மன்னர் தனது W மகனைப் பார்த்து еXV
failokya, Bir Bikfaրլ Տիքի
கதைக்கின்றாள் என்று கூறினார். அப்போது மிக அன்மதியாக இருந்த இளவரசர் இல்லையப்பா அவளின் YY TYLY uY SS LEE ST tt L L L L L LY பார்க்கும் போது முட்டாள் தன. மாகத் தோன்றினாலும் அவை மிகவும் அர்த்த புஷ்டியான கேள்விகள் அவ்
GLITT 5T
eિકો
கேள்வி கண்வி அவள் ஏன் கேட்டாள் என்று அவளிடமே நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். அப்போதும் கடுகடுப் பாகவே இருந்த மன்னர் பதிலேதும் கூறாது பயணத்தைத் தொடர்ந்தார்.
பின்னர் ஒரு நாளில் மருமகளை தனியாகச் சந்தித்த போது "இப் போது சொல் அந்தப் பினத்தின்ை அவர்கள் தூக்கிக் கொண்டு சென்ற போது, போவது ஒரு பினமாஅல்லது பலருடைய பினங்களா GT Görgy) I 5J står Går. I, I, IT IT 7" STG, gars.

Page 16
"சில மனிதர்களில்வேறு பலர்தங்கி யிருக்கின்றார்கள். அவ்வாறாள். தொரு மனிதர் இறக்கும்ப்ோது அவ. ரில் தங்கியிருக்கும் மற்றவர்களது வாழ்க்கை சின்னா பின்னமாகிறது. ஒரு வகையில் அவரில் தங்கியிருப் பவர்களும் அவருடன் சேர்ந்து இறக் கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் அதனால்தான் போவது ஒரு பிணம் அல்லது பலருடைய பினங்களா என்று கேட்டேன் என்று அன்மதியாகப் பததிளித்தாள்.
அந்த விவசாயிகளைப் பார்த்து இந்த வருட விளைச்சலையா அல்லது கடந்த வருட விளைச்சலையா அறுவடை செய்கின்றீர்கள் என்று கேட்டதன் அர்த்தம் என்ன என்று
staff gargas.
இந்த விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் கடந்த வருடம் விவசாயம் செய்வதற்கு பெற்ற கட் னையே திருப்பச் செலுத்த முடியாத கடனாளியாக இருக்கின்றனர். இதனால் இந்த வருட விளைச்சலை அறுவடை செய்து விற்றாலும் கூட
அதிலிருந்து வரும் பணம் அவர்கள் கட்ந்த வருடம் பெற்ற கடனை அடைக்கத்தான் போதுமாக இருக்கும். அதனால் தான் அவர்கள் போன் வருடக் கடன்களைக் கொடுத்து தீர்த்துவிட்டு கடன் ஏதும் இல்லாத நிலையில் இந்த வருட விவசாயத்தினை ஆரம்பித்தார்களா என்பதனை அறியத்தான் அவ்வாறு கேட்டேன் என்று புன்முறுவலுடன் பதிலளித்தாள்.
தான் நினைத்தது போல் தனது மருமகள் ஒன்றும் முட்டாள் இல்லை என்று புரிந்து கொண்ட மன்னர் மருமகளைப் பார்த்து கண்ட சியாக ஒரு கேள்விகேட்டார். உங்களது திருமணத்திற்கு நான் பெருந்தொகை பணத்தின்ை செலவிட்டி ருக்க, ஒரு மூனட அரிசி வாங்கும் அளவு பணத்தினைத் தான் செலவு செய்தேன் என்று கூறியதன் கருத்து என்ன? என்று கேட்டார்.
அடிப்படையில் ஒரு திருமணத்திற்கு செய்யவேண்டியவை தொடர்பில் நீங்கள் செலவு செய்தது ஒரு
 

மூட்டை அரிசி வாங்குமளவு பணம் மிகுதி பெருந்தொகை பணத்தினை நீங்கள் செலவு செய்தது உங்களது அந்தஸ்தினை வெளிப்படுத்துவதற்காவே அன்றி திருமனைத்திற்காகவல்ல, இன்னுமொரு வகையில் கூறின் அவ்வாறு செலவிடப்பட்ட பனம் உங்கள் மீது செவவிடப்பட்ட பனமே அன்றிஎம் திருமணத்திற்கு செலவிட்ட பனமாகாது என்று மன்னரின் மருமகள் அமைதியாக பதிலளித்தாள்.
தான்.
எவ்வளவு ஆழமான அர்த்தம் பொருந்திய நேபாளக் கதை எங்கள் நாட்டில் இன்று நடக்கும் நிகழ்வுகளுடன் மிகவும் பொருந்திப் போகின்ற ஒரு கதை ஒரு புறத்தில் விளைச்சளை அறுவடை செய்ய
ஆயத்தமாகும்போது இயற்கை மற்
அமைச்சர்ரன் மன்னா?
றும் செயற்கையின் கொடுமைகளினால் அப்படியே தமது முழு வருட விளைச் சலினையும் இழக் கும் விவசாயிகள் மறு புறத்தில் தனித்து ஒருவராக இருந்து குடும்பத்தினை காப்பாற்றும் பலர் al/WLP : வேண்டிய வயதில் மறைந்து போகின்றனர். இன்னுமொரு புறத்தில் மேக்கப் வீடியோ மற்றும் போட்டோ செலவுகளுக்கு மட் டுமே சிவ லட்சங்கள்ை செலவிடும் திருமணங்கள்.
AYATA Gyanendra Bir
Bikram Shah :
**Terrpenbaretto J. RE(B வெளியேற வேண்டும்
நாடாளும் நன்னன் எனங்கு விாடாளும் காலம் விந்துவிட்டது.
இந்தி է: Ա-ր:ր:

Page 17
'gs850e U06)_(ë ந08 ஆற்றுக்கொள்ள இறை இருக்g' 9ெ0ன்ன ஆவிJைத் 2ேஉடன்: “gāNGģgoŮ GUOGI இடுஜன்ன ප්‍රං0ශලීෂී”
“gDÇğa982, Uoö?” அனுன் ஒருடிu_இடுைமில் ஓர் இலத் Uெண் ஒென்றிரத்ஆளி தன் Uெநி)ை ஒதுஇல் அஜந்தUடி நடைUnஜலில் திரைஇற0ள்
ថៃ្ងព្រួញ្ជី
 

“எங்ஓடை Uெண்டுலுவின்)ை ஆற்இேல் ஆங்கி)ே �nconfig.g.g' ஒலித்துக்2ெ0ண்டன்ை ஆரி ஒதுஇல் இருடி ஏனைலில் பிள்ளை ஆங்2 அன்றடை ஜூலை2ள் 9ெ.8 ஆலிங்ஆப் பெண்ணை ஆண்டிருக்2s0ருடன்ெ ஆலி'
தலைலில் இனத்gs sரனுள்விக்இஒங்குத்
gæ9Sg.JOU) | இருஇைué ஜிஇநடக்குே agilegis) gooUU3)G). 2ušgg.023) Uேnஇற0ள்_இஒை!ே
எல்லறத்துக்குக் ஒஒற்தைப் பந்தே "إنغاليوتيال ما كاناغانى ஒணுமுணுக்இgறத்த0ன்

Page 18
。 கண்டிப்பான தந்தைக்கும் 匾p山Lrnór மகனுக்குமிடையே சண்டை உணர்ச்சிவசப்படும் இ காட்சிகள் இல்லாமல் “விறுவிறு' என்று நகரு
இததைதான் சந்தோஷ்சுப்பிரமணியம்
புத்திசாலித்தனமான கலகலப்பான பாத்திரம் தான் ஜெயம் ரவி. இவருக்கு கண் டி ப் பான அ ப் பா தா ன் பிரகா ஷ்ராஜ் மகன் தனது கட்டுப் கோப்பிற்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதன்படி நடக்கும் ரவி திருமணம் மட்டும் தனது விருப்பப்படியே என்கிறார். ஆனாலும் பிரகாஷ்ராஜின் விருப்பப்படி ரவிக்கும் விஜயகுமாரின் இரத்துக்கும் திருமண்ம் நிச்சயமாகின்றது. இதனிடையே மயில் எனத் தோன்றும்
ஜெனிலியாவைப் பார்த்ததும் ரவியின் மனதில் காதல் தோகை விரித்தாடுகிறது. தனது காதல் சமாச்சாரத்தை தந்தையிடம் மெல்ல் மெல்ல சொல்ல சீறிப் பாய்கிறார் பிரகாஷ்ராஜ் சரியென்று பிரகாஷராஜ் விக்கு ஒரு கட்டளையிடுகிறார். அதாவது நீ விரும்பும் பெண்னை ஒரு வாரம் எங்கள் வீட்டில் தங்கியிருக்கச் சொல் அவள் எமக்கேற்றபடி தினம் செய்து வைக்கிறேன் என்று பரீட்சைவேறு வைக்கிறார் பிரகாஷ்ராஜ் பரீட்சை முடிவு என்ன என்பது தான்
கேள்வி.
வீட்டுக்குள்ளும் வெளியிலும் இன்றைய இளைஞர்கள் எவ்வாறு நடந்து
crg, ன்றனர் i ); அப்படியே பிரதிபலித்துக் s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரைக்கம்த வரம் இயக்கம் காட்டுகிறார் * } M.UT2 EADiT
ஜெனிலியாவின் சிரிப்பான கலகலப்பான முகம் மறக்கவே முடியாது நடிப்பையும் குறை சொல்லக் கூடாது. வெகுளிப்
பெண்ணான நடிப்பு பிரமாதம்
பிரகாஷ்ராஜின் நடிப்பை சொல்லத் தேவையில்லை. ரவியின் நண்பர்களாக வரும் சந்தானம், பிரேம்ஜி ஜெனிலியாவின் தந்தையாக வரும் சாயாஜிவின்டேட் கல்லூரி பேராசிரியரான
எம். எஸ்.பாஸ்கர் ஆகியோர்
கலக்குகின்றனர்.
கண்ணனின் ஒளிப்பதிவு
தேவிது பிரசாத்தின் இசை ராஜாவின் வர னெம் என சந்தோஷ் N 77 77Logoffrir 737).7,7- களுக்கு சந்தோஷம்
தாள்

Page 19
வேறு எந்த மொழிச் சினிமாவையும் விட தமிழ் சினி
மாவிற்கு ஒரு அதிசயமான கதை இருக்கிறது. தமிழ் சினிமா தமிழ் மக்களின் வாழ்வோ டு பின்னிப் பினைந்திருக்கிறது. தமிழ் மக்கள் மீது தமிழ் சினிமா பலமான ஆளுமையைக் கொண்டிருக்கிறது. இது எப்படி நிகழ்ந்தது? ஒரு நாளில், ஒரு மாத்தில் ஒரு ஆண்டில் தி டிரெ ன நிகழ்ந்து விட்ட அற்புத மல்ல இது தமிழ் சினிமா ஆன்மப் படமாக இருந்து பேசும் படமாக ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே தமிழ் மக்கள் மீது அது செல்வா க்னி கச் செலுத்த ஆரம்பித்து
விட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தமிழர் கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டதும், சினிமா திரா பங்களில் பிரவேசம் பெற்றது. கல்வியறிவு குறைந்த கிராம மக்கள் மீது சினிமா தனது கவர்ச்சியானதும், வலியதுமான சுரங்களைப் படரவிட்டது. இந்தச் சினிமா க்கள் இலங்கையில் திரையிடப் பட்டதும் இலங்கைத் தமிழ்
 
 
 
 
 

மக்கள் மீதும் அது தன் செல்வாக்கைச் செலுத்தியது. ៣ឆ្នាំបាយទប់
1954ஆம் ஆண்டு கலைஞர்கரு FITEllsbilsi T
னா நிதி வசனம் எழுதி வந்த மனோகரா திரைப்படம், அழகு தமிழில் ஆவேச வசனங்களுடன் வெளி வந்த ராஜா ராணிக் கதை இது. இப்படத்தின் வசனங்களுக்கு உயிர் கொடுத்வர்களில் சிவாஜிகணேசனும் கண்ணம்பாளும் முக்கியமானவர்கள். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட கண்ணம்பாவின் நடிப்பு, உச்சரிப்பு முகபாவம், அங்க அசைவு போன்றவற்றை ரசிகர்கள் பார்த்து வியந்தனர். வசனகர்த்தா இளங்கோவன், தமிழ் வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு பேசும் பயிற்சிகளை கண்ணம்பாவுக்கு வழங்கியிருந்தார். கண்ணகி படத்தை இவர் திரையில்
பார்த்து, கண்னம்பாவின் உச்ச ரிப்பைக் கேட்டு பிரமித்தார் என்று சினிமா குறிப்பொன்றில் கானப்படுகிறது.
உச்சரிப்பைப் பற்றி எழுதும் போது எனது வானொலி அனுபவங்கள் முகம் காட்டுகின்றன. பகுதி நேர அறிவிப் பாளர்களுக்கான பயிற்சி முடிந்து, நேரடி ஒலிபரப்புக்கான பயிற்சி ஆரம் பமானது. நேர்முப் பரிட்சையின் போது பிடித்தமான அறிவிப்பாவளர்கள், நிகழ்ச்சி, ஒலிபரப்பத் தெளிவு

Page 20
என்பவற்றையெல்லாம் கேட்டார்கள். இந்த நேர்முப் பரீட்சையின் போது திரு. தேவிஸ்குருகே திரு. கே. எஸ். நடராஜா, திரு.சி.வி. ராஜசுந்தரம் ஜனாப், வி.ஏ. கபூர் ஆகியோர் இருந்தார்கள் பிடித்தமான் அறிவிப்பாளர் என்று கேட்ட போது, நான் திரு.ராஜகுரு சேனாதிபதி கரைத்தினம் என்று கூறினேன், எனது விடையைக் கேட்டதும், ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து வியப்படைந்தனர். நான் ஏதாவது பிழையாகக் கடறிவிட்டேனோ என்று பயந்து போனேன். கனரத் தினத்திடம் உமக்குப் பிடித்தது என்ன? என்று தெரிவுக் குழுவில் ஒருவர் கேட்டார். அவரது பாடல் தெரிவு நிகழ்ச்சியமைப்பு அமை
தியான குரல் என்று எனது அபிப் பிராயத்தை உடனே தெரிவித்தேன். பயிற்சி முடித்து ஒரு நேரடி ஒலிபரப்புக்கு ஒரு நிரந்தர அறிப்பாளருடன் இணைந்து பணிபுரிவதற்கு அட்டவணை தயாராகியது. இதே வேளை இசைத்தட்டுக் களஞ்சி பத்தில் பாடல்கள் தெரிவு செய்யும் முறை பற்றியும் பயிற்சியின் போது தெரிவித்திருந்தார்கள். எனது மனம் கவர்ந்த பாடல்களைத் தரும் இலங்கை வானொலியின் இசைத் தட்டுக் களஞ்சியத்தை பார்க்கும் நாளும் வந்தது. முதல் நாள் அங்கு சென்ற வேளை களஞ்சியத்தில் ஒரே சலசலப்பு என்னன் எல்லோரும் வேடிக்கையாக பார்ப்பது போன்ற ஒரு நினைவு,
எனது நீளக்காற்.
 

சட்டை இடுப்பில் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டேன். கனகரத்தினம் கனகரத்தினம் என்று யாரோ கூறுவதும் ம்..ம்ம். என்று யாரோ செருமிக் கொள்வதும் எனக்குக் கேட்கிறது. அந்த இசைத் தட்டுக் களஞ்சியத்தில் பணிபுரி பவர்கள் அதிகமாக பெண்கள் என் பது எனக்கு நோட்டத்தில் புரிந்தது. எனக்கு சற்று வேர்க்க ஆரம்பித்தது. rania, Igor in compilation stri Ga, என்று ஒரு பெண் கேட்கிறது. தாறன். தாறன் என்கிறது ஒரு ஆண் குரல், தலையைத் திருப்பி அந்த ஆண் குரலுக்குரியவரைப் பார்க்கிறேன், இசைத்தட்டுக் களஞ்சியத்திலிருந்த மிகநீளமான மேசையின் மூலையில் ஒருவர் இருந்தார். அவரா கனகரத்தினம் திகைப்பு, அதிய சம், வியப் பு எல்லாம் எனது மனதிற்குள் வானொலியில் குரவைக் கேட்டு நமது மன் தி ல் ஒரு உருவ அமைப்பை ஏற்படுத்திக் கொள் கிறோம். ஆனால் நேரில் அவர் களைப் பார்க்கும் போது அந்த தோற்றமே மாறுபாடாக காணும் போது எமது நினைப்பு எத்தனை பிழையானது எனத் தோன்றும் இலங்கை வானொலியின் நேயராக இருந்த போது அறிவிப்பாளர்கள் பிழை விட மாட்டார்களா என எண்ணத் தோன்றும் அவர்களது அறிவிப்பில் இருந்த தமிழ் உச்ச ரிப்பு, வாசிப்பு, நடிப்பு என பல்வேறு துறையிலும் சிறந்தவர்களே அப்போது இருந்தார்கள்
அத்தகைய அற்புதமான உச்சரிப் பைத் தெலுங்கு நடிகையான கண்ணாம்பாவிடம் கண்ட போது தினகத்தேன் கண்னம் பாவின் திரைப்படங்கள் மீண்டும் திரை யிடப்பட்டபோது அவரது திறமை, நடிப்பு சொற்சுத்தம் என்பவை புரிந்தது. கோதாவரி ஜில்லா எல்லூரைச் சேர்ந்த பசுபலேட்டி நரசப்பநாயுடுவின் மகளான கண்னாம்பா பதின்மூன்றாாவது வயதி லேயே நடிப்புத்துறையில் ஈடுபட்டு சந்திரமதி, சாவித்திரி அனுசுயா போன்ற நாடகங்களில் நடித்து புகழ் பெறத் தொடங்கினார். பரபலேட்டி என்பது அவரது குடும்பப் பெயரேன்று சினிமா குறிப்பு குறிப்பி டுகிறது. நகைச்சுவை நடிகர் எஸ். எஸ் கொக்கோ இந்த பசுபவேட்டி குடும்பத்தைச் சேர்ந்தவராம் நாடக மேடையில் புகழ் பெற்ற கண் ணாம்பா திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 1935ல் வெளிவந்த தெலுங்குப் படமான ஹரிச்சந்திராவில் சந்திரமதி பாத்திரம் ஏற்று நடித்தார் கண்ணாம்பா தொடர்ந்து சில தெலுங்குப் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித் தார். இவரது நடிப்பைக் கண்ணுற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கள் தமிழுக்கு இவரைக் கொண்டு வந்தார்கள். தமிழில் இவர் நடித்த முதல் படம் கிருஸ்ணன் துது, 1940ல் வெளிவந்த இப்படத்தில் திரெள பதை வேடத்தில் நடித்தார். தமிழர் களுக்கு சிறப்பாக அடையாளம்
இருந்துக்gர
4լ-լե----

Page 21
காட்டிய படம் 1941ல் வெளிவந்த
அசோக்குமார், எம்.கே.தியாகராஜ பாகவதர், கண்ணாம்எம்.ஜி.ஆர் என பலர் நடித்திருந்தனர். ஜூபிடர் பிக்எஸ் தயாரித்த சுண் ண கி படத்தில் கண்ணாம்பா கண்னகியாக நடித்தார். கண்ணகி என்றால் கண்னாம்பாள் என்று பெண்கள் பேசிப் பிரமிக்கும் அளவுக்கு அவரது நடிப்பு தத்ரூபமாக இருந்தது. இவரது கணவரும், இயக்குனருமாக கே. பி. நாகபூசனத் தோடு இணைந்து பி. சொந்தத்தில் சிறி ராஜ ராஜேஸ்வரி பிக்சஸ் என்ற பெயரில் ஒரு
F) gaf I Tji: -1. In L. Golf Gay II உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் சார்பில் இவர்கள் தயாரித்த முதல் திரைப் படம் ஹர ரிச்சந்திரா. இவர் தொடர்ந்து நடித்த படங்கள்
Il-5Gi: L-FT LT LI JIFT 1947ல் துளசிஜலக்தர் 1947ல் தெய்வநிதி 1948ல் ஜெமினியின் ஞானசெளந்தரி போன்றவை. இந்தியா சுதந்திரம் பெற்றதும் இவரது கணவரின் டைரக்ஷ னில் தயாரான படம் நவஜீவனம், இதே காலப் பகுதியில் இவர் நடித்து வெளிவந்த படங்கள் ஜூபிடரின் கன்னியின்
LI IT-Gir,
rsitar Tr Lr
காதலி ஏவி.எம் இன் வாழ்க்கை 1950ல் கண்ணாம்பாவின் சிறந்த நடிப் போடு வந்த படம் மங்கையர்க்கரசி இவை தவிர 1951ல் கதாநாயகியாக நடித்து வெளிவந்த படங்கள் செள்தாமினி, சுதர்ஸ்ன் பின்னாட்களில் அன்னையாக நடித்து கண்ணாம்பா தனது புகழை நிலைநாட்டிக் கொண் டார். 1954ல் வெளிவந்த மனோகராவில் ராணியாக நடித்து புகழ் பெற்றார். கலைஞர் கருணாநிதியின் வசனத்திற்கு உயிர் கொடுத்தார் தமிழை தமிழாக உயிர் கொடுத்துப் பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றார்"மனோகரா என் செல்வனே. எதிரியை வீழ்த்தி புதுக் காவியம் படைக்க நீ புறப்பட்ட போது ஏடுகளை திருடியும்
 
 
 

எழுத்தாணியை ஒளித்து வைத்தும்
தடுத்தவள் நான் தான் புறக் குலத்தில் பிறந்த வீரப்பெண்மனி நான் என்பது உண்மையானால், பெண்கள் விடும் கண்ணிருக்கு சக்தி உண்டு என்பது உண்மையானால்,
நான் என்பது உண்மையானாள் । ।।।। அடங்கட்டும் நியாயம் வெல்வட்டும். பொறுத்தது போதும் மனோகரா பொங்கி எழு'என்ற மனோகரா வசனக் காட்சிதருள் வானொலி, தொலைக்காட்சியில் கேட்டும் பார்த்தும் ரசித்தும் வருகிறார்கள்
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எந்த நடிகையை விடவும் தமிழை இனிமையோடும் கம்பீர மாகவும் பேசியதில் கண்னாம்| ।
வென்றதில்லை என்பதற்கு மனோகரா மறக்க முடியாத சாட்சியாகும். இவர் தாயாக சிறப்பாக நடித்த படங்களின் பட்டியல் நீளமானது. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லர் கூடிய படங்களைப் பட்டியல் இட்டால், மாதர்குலமாணிக்கம் அவன் அமரன் தாய்க்குப் பின் தாரம், மக்களைப் பெற்ற மகராசி, வணங்காமுடி, நீலமலைத் திருடன், எங்க விட் டு மகா வ ' + மி , வாழவைத்த தெய்வம், ராஜசேவை, உத்தமி பெற்ற இரத்தினம், புனர் ஜென்மம், இது சத்தியம் என நீளும்,
தமிழை தாய் மொழியாக கொள் எாத பலர் தமிழுக்குப்புகழ் சேர்த் திருக்கிறார்கள், அவர்களில் முதன்மை பெறும் சினிமா நட்சத் திரமாக திகழ்ந்தவர் பிகண்னாம் LITEIT.

Page 22
ifisi's
யையும் கிராமத்து கலாசாரத் தையும் வைத்து பின்னிப் பிணைந்துள்ள படம்தான் யாரடிநீமோகினி வேலை தேடும் பெயரில் வீணாக பொழுதைக் கழிக்கும் தனுசின் கண்களில் வந்து விழுகிறார் நயன்தாரா நயனின் அழகில் மயங்கும் தணுவுக்குள் ஒரு கனவு பிறக்கின்| அதாவது நயன் வேலை செய்யும் மென்பொருள் அலுவலகத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்று அதற்காக அவர் மேற்கொள்ளும் ဌိင္ငံန္ဟင့္အိပ္ော့ ငွှိ ဏွှဲ့ ငွှို႕ ව්‍යුරි ෆිරි ව්‍යුරි ෆිර්
懿
57757) ETT LIIT LES EEEETHLILIT.
நினைத்த மாதிரி வேலையும் கிடை
க்க மனதுள் புதைந்து கிடக்கும் காதலையும் வெளிப்படுத்த வழக்கம் போல நயன் மறுக்க காட்சிகள் விறுவிறு மகனின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டும் ரகுவரன்மகனுக்காகநயணிLம் பேசி திட்டு வாங்குகிறார். இந்தக் கவலையில் ரகுவரன் இறக்கிறார். இது அண்மையில் அவர் இறந்ததை நினைவுபடுத்தி கஷ்டப்படுத்துகிறது
DETTETE. அன்பு காட்டத் தந்தையும் இல்லாமல் தவிக்கும் தனுஷை நண்பன் தனது கிராமத்துக்கு அழைத்துச் செல்கின்நான்
ტა
 
 
 
 
 
 

பெரு நகரங்களில் வேலை தேடும் இளைஞர்களின் வாழ்க்கையை அச்சுப் பிசகாமல் பிரதிபலித்திருக்கிறார் 1:11 ܪܫ தனுஷ் நேர்முகத்தேர்வில் பலரும் சரளமாகப் பேச யா யா யா என்று ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லும் காட்சிகள் மாமனார் ரஜனியை விஞ்சி விடுவார் போலிருக்கிறது. நவநாகரிக பெண்ணாகவும் கிராமத்துக் கிளியாக
வும் மெழுகு பொம்மை போல வந்து போகிறார் நயன் காதலை மறுக்கம் காட்சிகளிலும் தனுஷை வெறுக்கும் காட்சிகளிலும் நடிப்பு பிரLDITELb. தனுஷின் அப்பாவாக வரும் ரகுவரன், நய னின் தங்கையாக வரும் சரண்யா கரு னோஸ் என ஆளுக்கு ஆள் படத்தின்
வெற்றிக்கு பாடுபட்டிருக்கிறார்கள் புவன்சங்கரின் இசையில் செல்வராகவனின் கதை வசனத்தில், மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கத்தில் பின்னியி
ਸ਼ பாரடி நீமோகினி கொள்ளை அழகு.
இருந்திர விசனிக்குழு

Page 23
කුංකුං >>>>>>>>>>>>>>
பூலான்தேவிi
hlüllößlbsslIIIö தொடர்ந்த இப்
போராட்டத்தில் பூலானின் உண்
ர்வும் உயிரும் அற்றுப்போவதும்
மீண்டும் கிடைப்பதுமாய் இருந் தன. உயிரும் உணர்வும் சற்றே கிடைத்த ஒரு கணத்தில் பூலான் புட்டிலானின் கைகளை மிகவும் பலமாகக் கடித்தாள். உடனே அவன் அவளது முகத்தில் ஓங்கி அறைந்தான். பூலானின் மூக்கு உடைந்து ஒழுகிய இரத்தம் அவளது வாயை அடைந்தது. இரத்தத்தின் உவர்ப்பான அந்தச் சுவையை பூவான் உணர்ந்த கணத்தில் வெளியே ஏதோ ஒரு சிறிய சத்தம் கேட்டது.
அந்தச்சத்தம் ஒருவேளை பூலான் உதவிக்கு கூவி அழைத்த தெய்வங்களும் தேவதைகளுமாக இருக்கலாமோ? சத்தத்தினால் புட்டிலாவின் கவனம் சற்றுச் சிதறிய அந்த இடைவெளியை பயன்படுத்திய பூலான் கதவைத் திறந்து கொண்டு பயத்தால் மிரண்டோடும் ஒரு புள்ளி மானென முற்றத்திற்குப் பாய்ந்5, Tair.
வெளியே உச்சி வெயில் பயங்கர
மாக காய்ந்து கொண்டிருந்தது. அந்த வெயிலில் உதவி வேண்டி பூலான் எழுப்பிய கூச்சல் பயனற்று வினே அலைந்தது. ஊரில் நடமாட்டமே அற்றுப் போயி ருந்தது. பூலான் மாடிக்கு ஓடினாள். அங்கிருந்து ஒவ்வொரு கூரையைாக தாண்டத் தொடங்கினா ள். கடைசியாக இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்த முற்றத்தை அடைந்தாள்.
 
 

>をー●>3>を>念>をー念>3>る。3>を>3>。
முகத்தில் உறைந்து போயிருந்த இரத்தத்துடனும், கிழிக்கப்பட்ட உள்ளாடைகளில் படிந்திருந்த இரத்தக் கறைகளுடனும் தம்முன்னே திடீரென வந்து குதித்த அந்தச் சிறுமியைக் கண்டதும் அவர்கள் திகிலடைந்தார்கள். அந்த ஊருக்குப் புதிதாக வந்த சின்னஞ்சிறு மனப்பெண்னை அடையாளம்கான அவர்களுக்கு சில நிமிடங்கள் எடுத்தன. 'தயவு செய்து என்னைக் காப்பாற்றுங் கள், புட்டிலால் என்னைத் தின்பதற்காகதுரத்துகிறான்'என அந்தச் சிறுமி அவர்களிடம் கெஞ்சிaðIIT gír.
வலியாலும் பயத்தாலும் துடித்துக் கொண்டிருந்த பூலானைச் சுற்றி சிறிது நேரத்தில் உளரிலுள்ள பெண்கள் கூடி விட்டார்கள். அவர்களின் கைகளில் கிடந்து பூலான் அழுதாள். தன்னை தனது அம்மாவிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்படி அவள் அப்பெண்களை வேண்டினாள். அவர்கள்
அவளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார்கள். "என்னை அவனிடம் அனுப்பாதீர்கள், அவன் என்னைத்தின்று விடுவான்' என பூலான் திரும்பத் திரும்ப அரற்றினாள். "பயப்படாதே, நாங்கள் உன்னை அவனிடம் அனுப்பமாட்டோம்' என அவர்களில் வயதான ஒருத்தி அபயம் அளித்தாள் மற்றைய பெண்களோ பூலானின் உள்பாவாடையில் படிந்திருந்த பச்சை இரத்தத்தை திகைப்புடன் பார்த்தார்கள் அப்போது புட்டிலால் கோபாவேசமாக அங்கே வந்தான் வந்ததும் தாமதம் பூலானை இழுத்து அடிக்கத் தொடங்கினான். தனது மனைவியை அடிக்கும் கணவனை தடுக்கும் தைரியம் அங்கிருந்த எவருக்கும் இருக்கவில்லை. அவர்களும் கணவன்மாரிடம் அடி வாங்கும் மனைவிகளே -յ բնeւյգ III ?

Page 24
*零>苓苓>苓>苓>念>苓>零>零>念>零>零>令
ஆனால் வயதான் அந்தப் பெண் மட்டும் தைரியமாக புட்டிவாலை திட்டினாள். "புட்டிலால் நீ ஒரு அயோக்கியன், இந்தச் சிறுமியை நீ மனம் செய்து கொண்டதே தவறு, அவள் வயதுக்கு வரும் வரை நீ பொறுமையாக இருப்பதாக சத்தியம் செய்திருக்கிறாய், ஆனால்
இப்போது அவளை சித்திரவதை செய்கிறாய்.”
'ஏய் கிழட்டுப் பினமே. இவள் எனது மனைவி இவளை நான் எதுவும் செய்வேன். அது எனது உரிமை, வாயை மூடு கிழவி. என அவளை அடக்கிய புட்டிலால்'நீ ஏன் வீட்டை விட்டு ஓடி வந்தாய். அடங்காப்பிடா ரிக்
கழுதையே. உன்னை என்ன செய்கிறேன் பார் கொன்று புதைத்து விடுவேன். எழுந்
திரு. எழுந்திரடி வீட்டுக்குப் போக' என உறுமியபடி மீண்டும் பூலானை மிருகத்தனமாக உதை க்கத் தொடங்கினான். "புட்டி லால் பொறுமையாக இரு. நீ இவளை அடித்தாள் மேலும் முரண்டு பிடிப்பாள். இவளை அன்பாக வைத்திரு. நன்கு
கவனி. அப்போது அவள் வயதுக்கு வருவாள். உனக்கு தேவையானபடி பயன்படுவாள்' என யாரோ ஒரு பெண் நைச்சியமாக அவனை அடக்க முயன்றாள்.
புட்டிலால் சற்றுத் தயங்கினான். அப்போது பூவான் அவனது
>>క్ష>>>>>క్ష><>>>క్ష>>క్ష
 

>令>令>令>令>令>令>令>苓令>苓>零>苓伞
ప్రొఇ
பி டி யிலிருந்து த ப் ப முயற் - சித்தாள். மீண்டும் கோபம் தலைக் கேறிய புட்டிலால் ... "இவளை நான் வயது க்கு வ வைக்கப் போகி இ றேன். இன்றிரவே * அ ைதச் செய்வேன்' எனக் கர்ச் சித்தான். பூலாஎனின் தலைமுடியை கொத்தாக பிடித்தபடி விட்டுக்கு தர தரவென இழுத்துச்சென்றான். சுற்றிலும் இருந்த சனங்கள் செய்வதறியாது அதைப் பார்த்தபடி நின்றார்கள். சனங்கள் ஏன் எப்போதும் கோழைகளாகவே இருக்கிறார்கள் முன்பும் பீஹாரி, மாயாதீன் ஆகியோர் பூலானைக் கொடுமைப்படுத்திய போதும் மெளனமாகப் பார்த்தபடி இருந் தததைப் போலவே இப்போதும் சனங்கள் இந்த வன்கொடுமைக்கு மெளன சாட்சிகளாக. மரமாக நின்றார்கள் வீட்டுக்குள் போனதும் பூலானை முற்றத்தில் வீசினான் புட்டிலால் 'எவரும் என்னை எதுவும் செய்ய முடியாது தெரிந்ததா? என் சொல்படி நட. இல்லாவிட்டால் தொலைந்தாய்' என அச்சுறுத்திய புட்டிலால் மாடு
களை கட்டும் கயிற்றை எடுத்து பூலானை தொழுவத்தினுள் கிட ந்த ஒரு கட்டிலின் கால்களுடன் சேர்த்துக் கட்டிவிட்டு கதவை மீண்டும் அடைத்தான். அப்பொழுது கதவைத் திற. இல்லாவிட்டால் உடைத்து விடு வேன்' என புட்டிலாவின் தந்தை சத்தமிடுவதை பூலான் கேட்டாள். முழுப்பலத்துடன் சிலர் சேர்ந்து தள்ளிக் கதவைத் திறந் தார்கள். தனது மாமனாரையும் ஊர்ச் சனங்கள் சிலரையும் பூலான் கதவின் வெளியே கண்
LITST. புட்டிலால் முணுமுணுத்தபடி வெளியே போனான். மாமனார் பூலானின் கட்டுக்களை அவிழ் த்து விட்டார். உடலைக் கழுவிச் சுத்தம் செய்யும்படி கூறி ஒரு புட வையை பூவானிடம் கொடுத்தார் கிழவர்.
>>>>>>><

Page 25
*苓念>念>念>令>令 ஊர்ச்சனங்கள் மெல்லக் கலையத் தொடங்கினர். முற்றத்தில் இரு ந்த பீப்பாயில் இருந்த தண்ணீரில் பூலான் தனது காயம்பட்ட உடலைக்கழுவத் தொடங்கினாள் முற்றத்திற்கு அருகே தொழுவம் அங்கே பசுக்கள் கட்டப்பட்டிருந் தன. இந்தச் சில நாட்களாக அந்தப் பசுக்களை மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்வதும், தண்ணீர் வைப்பதும் பூவான்தான். அழுதபடியே காயங்களை கழுவிக் கொண்டிருக்கும் தங்களது சின்ன எஜமானியை கண்களில் துயரமும் , அனுதாபமும், அன்பும் வழிய அப்பசுக்கள் பார்த்துக் கொண்டிருந்தன. மூசி மூசி பெருமூச்சுக்கள் சில எறிந்தன அந்தச் சாதுவான பசுக்கள்.
 
 

ஆெ s
扈。 轟- 吊 岛 璽 * *臀 நரத்தில் அடிக்கருத அலாரம்
தந்தீர்ப்பம் தெரியாமல் அடிக்கும் அழைப்பு IDEF
அர்ஜூனனுக்கு ஒாரிசாக பேப்பர்காரன்
தண்ணீல் பால் கலக்கும் பால்காரன்
உரருதநாளை வாயgத்து சமாள்க்கும் வேலைக்காரி
6 UTS, வழ்ந்து அடுப்பை அணைக்கும் UT 5 பாதி அரவையில் நின்று போன மிக்ஸ், கிரைண்டர்
அவசரத்துக்கு லிசல் ஆராத குக்கர் இடாது அலறிய தொலைபேசி குள்க்கும் போதுநினைவுக்கு வரும் சோப்பு
Ֆortbւյն நேரத்தில் ஃபைலைத் தேடும் கண்ஆன் ஆட்டோ ஆந்ததும் வீட்டுப் பாடம் செய்யும் மகன் ஆத்தனை Uதற்றத்தையும்
கைக்குழந்தை Spö 5Te வீறிட்டு அழுத குழந்தையை
இறுக்கி அணைத்துக் கொண்டு
கூடஒே விசும்பலுடன்நானும் 47
*]-Ալ-Աi:

Page 26
மருத்துவர்கள் ஸ்ரைக் விதிப் போக்குவரத்து பொலிஸ் LJEJERIMGJITE).
ஸ்ட்ரைக் பண்ணினால்.
சாவு வீதம் குறையும் றோட்டில வாகனங்கள் எல்லாம் ஒடுங்கா ஒடும்
 
 

சிரியல் நடிகர்கள் ஸ்ட்ரைக் பண்ணினால். வீட்டில் நிம்மதி கூடும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்
சிறைக் காவலர்கள் ஸ்ட்ரைக் பண்ணினால். கஞ்சா வியாபாரம் குறையும்
ஸ்ட்ரைக் Lജീഴ്ക്
*ళ్కి
lëgü (GUITUITILI ாலை விடுமுறை

Page 27

முல்லை மறைஞ்சி போனாலும் இலக்கிய உலகம் இரிக்கும் வரையும் மறைஞ்சி போக மாட்டாள்.
அஞ்சில வளையாதது எது? சத்தியமாக அந்த அஃறிணைச் சடம் அடியேன்தான் எண்டுறத நீங்க நம்பத்தா ன் வேணும். வெளங்கல்லயா ?
sai ST
'மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றவை உள்ளவும் இல்லவும் அஃறினை
விதியிர .
fil
இது நான் சொல்லல்ல, ணந்தி முனிவர் சொன்னது. "வளை யாதது அஃறினை தானே? இந்த
அஞ்சில வளையாத நான், அம்ப துல வளைஞ்சி, எண்பத நோக்கி நடந்து கொண்டிரிக்கன். அந்த அஞ்சில வளையாததுக்குப் புறநடை நான் எண்டு வச்சிக்கொள்ளலாம். அதாவது, எல்லாப் புள் ளையரும் பள்ளிக்குப் போற வயசு அஞ்சிதானே? அந்த அஞ்சி வயசில

Page 28
ஸ்ளிக்குப் போகல்ல; த்தான் சொல்லப்போறன்
லாத் தாயையும் தகப் :பும் போல், ஆசைப்பட்ட அம்மாவும் அப்பாவும், சரியாக அஞ்சி வயசில பள்ளிக்குப் போக் காட்ட என்ன வெளிக்கிடித்தினோங்க் இப்ப பள்ளியில சேக்க, 苏ü தகப்பன் படுற பாடு அண் க்கி இல்ல பள்ளிக்குப் போற புள்ளையளோட அனுப்பியிட்டாச் சரி வாத்தியார் சேத்துக்குவார். சட்ட போட்டு, த லயிழுத்து சிலேற்றும் பென்சிலும் தந்து அம்மா போற புள்ளையளோட கொண்டுட்டு கவனமாகத் தம் பிளை சுட்டித்துப் போங்கெண்டு சோன்னா எத்தின பேர் புடிச்சி ழுத்தாலும் நான்மசியல்ல அடம் ... if எனக்கேல்ா தெண்டு அழுதுவங்கித்தன். ஏன்ோ தெரி பாது அப்ப எனக்குப் போக மனம் வர: அம்மா எப்வளவோ
சொல்விப் பாத்தா நான் அசை பல்ல அம்மாவுக்கு கோவம் வந்துரிச்சி முதுகுல அடிபடி
பெண்டு அடிச்சிப் போட்டு உன் _பாடு உன்டகொப்பன்ட் பாடு என்டு சொல்விப் போட்டுப் போனா நான் அழுதழுது புறகால ஒடினன். அப்பர் வந்தார் என்னப் புடிச்சி நிறுத்தி"மனே நான் சொல் லுறதக் கேளு, நீ படிக்கோனும், படிச்சிக் கெட்டிக்காறனா வரோனும், இஞ்ச பார் இந்தப் புள்ளை பள் எல்லாம் போகுதுகள் தானே. நீயும் போ' எண்டு அமைதியாகச் சொல்லிப் பாத்தார் நான் எதுக்கும் அசையல்ல, அடம்புடிச்சி கல்லுப்போல நிண்டன் அவருக்கு வந்துதே
கோபம் கையால் ஓங்கி எண்ட
முதுகில போட்டாரே ஒண்டு. நான் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுக் குப்புறக் கொண்டு உழுந்தன் தூக்கி நிறுத்தி அம்மாவைச் சத்தம் போட் மார் "இஞ்சை பார் அவன் போற நேரம் போகட்டும் உண்ட வேலயைப் பார் அம்மா வந்து வாய், கண்னெல்லாம் துறைச்சிக் கூட்டிப் போனர் எனக்கு அழுகை அழுகை பாக வந்தது. ஏன் தெரியுமா? அவர் அடிச்சதயோ மண்ணில உழுந்தத
 
 
 
 

யோவிட ஒரு காலமும் கை நீட்டி அடிக்காதவர், அண்டைக்கு அடிச் AFI'I GELI TIL "LIT ĠIET 5 TG37 LI LEG37C3GAதனை தான் அதிகமாக இருந்தது. அண்டு முழுக்க விக்கி விக்கி அழுது நித்திர கெண்டுத்தன். அதுக்குப் புறகு நான் பள்ளிக்குப் போற பேச்சை ஆருமே எடுத்ததில்ல. அம்மாதான் புள்ளயன் பள்ளிக்குப் போற வாறதப் பாத்துப் பெருமூச்சு விடுவா. பாவமாத்தானிரிக்கும். ஆனாலும் நான் அடுத்த மூன்டு வரிசத்துக்கும் பள்ளிக்குப் போறபத்தி நினைக்கவேயில்ல. அப்பாவும் அதை மறந்தே போனார். எட்டு வய சில தான் ஆரும் சொல்வாமல்ே, நான்ே புறப்பட்டு பள்விக்குப் போனது நினைவிரிக்கி, வலையிறவு மெதடிஸ்தப்பள்ளியல அப்ப இருந்தவர் தம்பிராசா வாத்தியார் பள்ளில் நாலு வகுப்பு அப்ப இருந்திச்சி, அரி வரி துவக்கம் நாலாம் வகுப்பு வரையும் தான். ஒரே ஒரு வாத்தியார் தான் எல்லா வகுப்பையும் படிப்பிச்சார், அதுக்குப் புறகு செல்வத்துரை வாத்தியார் வந்தார். சைக்கிளில் தான் வருவார்.
ஒரு தோல் பொட்டி பின் கரியலுவ கட்டிரிக்கும். குடையும் கொண்டு கண்ணாடியும் போட்டு சாலுவைபும்போட்டு வருவார். போயில் அடக்கும் வழக்கம் அவருக்கிருந் திச்சு அடிக்கடி போயிலய எடுத்துக் கொடுப்புக்குள்ள அடக்கிக் கொள் ஞவார் நாலாம் வகுப்பு வரையும் அவரிட்டத்தான் நான்படிச்சன்.
வாத்தியாருக்கு முன்னுக்கு 'ப' வடிவில் நாலு வகுப்புமிரிக்கும். "அரிவரி" வகுப்புக்குப் படிப்பிச்சிப் போட்டு ஒரு கெட்டிக்காரப் புள் ளைய கரும்பலகையில் தொங்கிற நெடுங்கணக்கு எழுத்துக்களச் சொல்லிக்குடுக்க L'L BITL மத்த நாலு வகுப்பயும் ஒவ்வொண் டாகக் கூப்புட்டு வளையமாக நிக் கவச்சி படிப்பிப்பார். அவர் படிப்பிக்கும் வகுப்புத்த விர மத்த வகுப்புக்களுக்கு எழுத்து, கணக்கு வேல குடுப்பார் நாலு, அஞ்சி வகுப்புக்கள் ஒரே வாத்தியார் படிப் பிச்ச அந்தக் காலத்து எழுத்தறிவை பாக்க ஒவ்வொரு வகுப்புக்கும்
53
HIE

Page 29
ஒவ்வொரு வாத்தியார் படிப்பிக் கும் இந்தக் காலத்த ஒப்புட்டும் பாக்க கவல்யாயிரிக்கி, இந்தக் காலத்துப் புள்ளையன் ஒரு சிலரைத்
தவிர பெரும்பாலான புள்ளையன்
தமிழ் மொழியறிவும் ஆற்றலும் குறைஞ்சவர்களாக இரிக்கிறதப்பத்தி ஆரும் கவலப்படுவதாகத் தெரியல்ல. எத்தின வாத்திமார் தமிழ் பற்றுள்ளவராக இரிக்கிறாங்க? சொல்லுங்க பாப்பம், எத்தின பேர் இண்டைக்கு தமிழில கையெழுத்துப் போடுறாங்க? நம்மட காசித்தாளப் பாருங்க எந்த மொழியில் கையெழுத்துப் போட் டிரிக்கான்? ஒரு தமிழனுக்கு அந்தப் பதவி கிடைச்சிருந்தா தமிழில கையெழுத்துப் போட்டிருப்பானா? இந்தச் சீத்துவத்தில தான் 5 LI தமிழுக்காகப் போராடி அழி யிறம் மன்னியுங்கோ, என்ர எள மைக்கால அனுபவத்தச் சொல்ல
வந்து போட்டு இந்தக் காலத்துக்
வந்துத்தன் மனத்தாங்கல்தான்.
நான் வன் வயிறவில் படிச்ச காலம் வெள்ளக் காறன்ட் காலம். அப்பதான் ரெண்டாம் ஒலகப் போர் நடந்து கொடிருந்திச்சி. இந்த அணு பவம் உங்களில் பலருக்கு கிடைச் சிரிக்காது. அது 19ம் ஆண்டெண்டு நினைக்கிறன், அப்ப் நான் ரெண்ட்ரம் வகுப் போ மூண்டாம் வகுப்போ படிக்கிறன். யப்பான் காரன் அடிக்க வாறானாம், குண்டு போடுறானாம் எண்டு எங்கும் பர பரப்பு யப்பான்காரனுகள் சுறுத்த g|கிந்திக்
:ր-էլ-ը:
குள்ளனுகள் பொல்வதவனுகள் எண்டெல்லாம் துண்டுப் பிரசுரங் களும் புத்தகங்களும் வெள்ளக்கார னுகளால் சனங்களுக்கொள்ளாம் குடுபட்ட காலம். இப்ப பயங்கரவாதிகளெண்டு பயங்கரமான பிரசாரம் நடக்குதே இது போலத்தான் அண்டைக்கும் மட்டக்களப்பு முகத்தவாரத்திலயும் ஒரு கப்பலுக்கு யப்பான்காறன் ஆகாயக் கப்பலுல வந்து குண்டு போட்டவனுகளாம். ஒரே பயங்கரம் ஒரு பத்து பதினஞ்சி ஆகாயக்கப்பல் ஆவாக்கள் (பருந்துகள்) செட்ட அடிக்காம விரிச்சிக் கொண்டு மெதந்து வருமே, அது போல வேகமாக ப் பெரும் சத்தத்தோட வானத்துவ வந்தாப் போதும், நாங்கெல்லாம் ஒடிப் போய் அப்பாட கட்டிலுக்கு கீழ குப்புற படுத்துக்குவம், கப்பலெல்லாம் போன புறகு தான் எழும்பி வருவம், ஆனா அந்த கப்பலேல்லாம் அப்பிடி வானத்துவ பறந்து வா நதப் பாக்க எங் களுக்கெல்லாம் சரியான ஆசை எத் தனை பேர்கத்தியும் ஒரு நாள் கேக் காம நல்லாப் பாத்துப் போட்டுத் தான் போய்ப் படுத்தன். அந்தக் கப்பல்கள் பறந்து வாறது சோக்கான ஒரு காட்சிதான். யப்பான்காரன் வாறானா மெண்டு பயந்து செல் லையாக் கிளாக்கருட குடும்பம் அப்பிடியே எங்கட ஊட்டுக்கு வந்து மூண்டு மாதம் தங்கியிருந்தாங்க. நாங்கெல்லாரும் ஊட்டுல இல் லாதது அவங்களுக்கு வாச்சிப் போட்டு, அவங்க வரமுதல்ல, நாங்
 
 
 

களும் பயத்தில் ஆத்தைக் கடந்து கனங்குடா, குறிஞ்சாமுனையெல் லாம் கடந்து புளியடி மடுவில் எங்கட வயல் வாடில் போய் கெடந்தனாங்க. ஆனா நாலஞ்சி நாளி லயே திரும்பி வந்தித்தம், இஞ்ச வந்து பாத்தா எங்கட ஊட்ட கிளாக்கருட குடும்பம் கெடக்கு. அவங்க மூண்டு மாதத்துக் புறகு போகக் குள்ள அவங்கட புள்ள பளு ட கோட் எல்லாம் எங்களுக்கு தந்துத்துப் போனாங்க. அப்பதான் அரிசி வெல சரியான உச்சத்துக்கு வந்திச்சி என்ன வெல தெரியுமா? ஒரு கொத்து ஒரு ரூபா, புளியந்தீவு டெளன் சனமெல்லாம் அரிசி வாங்க எங்கட ஊருக்குப் படயெடுத்து வந்திச்சி. கன்னங்குடாப் பொண்டுகள் பெரிய பெரிய பெட்டிகளில் தலயில் வைச்சி சுமந்து எங்கடரோட்டால் தான் போகுங்கள். புளியந்தீவுச் சனங்கள் இடயில மறிச்சி வாங்குங்கள். அதாவ புளியந்தீவில் அரிசி வாங்கேலா ம போர்ரி,
அந்தப் போருக்கு மொதலும், புறகும், கன்னங்குடாப் பொண்டுகளுக்கு அரிசி விக்கிறதெண்டா பெரும் பாடு. அதால அரிசிக் காரப் பெண்டுகள் என்ன செய்யுங்கள் தெரியுமா ? கன்னங் குடா த் தொறையால இறங்கி வரக்குள்ள கிட்டினன் கோயில் வீதில கெடக் கிற அரசமிலையொன்டை எடுத்து வச்சிக்கொண்டு போகுங்கள். அந்த அரசமிலையைக் கொண்டு போனா
அரிசி உடனே வித்துப் போகுமாம். அப்பிடியொரு நம்பிக்க
அப்ப ஒரு நாள் நாங்க பள்ளியு ட்டு வரக்க வன வ யிறவுத் தொறையடிப் பக்கமிருந்து ஒரு பத்துப் பதினைச்சி பட்டாளக்காரணுகள் றோட்டாள வந்தானுகள். அவனுகள் அப்படி வருவானுகள் எண்டு தெரிஞ்சிருந்தா பள்ளிக்குள்ளயே நிண்டிரிப்பம், திடுதிப்பெண்டு வந் ததால நாங்க மூண்டு நாலு பேர் தான், பயந்து நடுங்கிப் போன்ம் நல்ல பெரிய பெரிய உருவங்கள். தலயில இரும்புத் தொப்பி, காக் கிச்சட்ட, கறுத்தக் கறடுமுறடான சப்பாத்து, முதுகில, தோளுவG 4LJ gigaj T. Lo LJ T (J. DIT, GMT, G) LJ ( IEJ பெரிய பைகள், நீட்டுத் துவக்கு, பாக்கப் பயங்கரமான ஆமிக்காரனுகள், நாங்க பயந்துபோய் றோட்டுல இருந்து வெவகிப் பக் கத்திவருந்த லெச்சுமி மனிசிட தண்ணிப் பந்தலோரமாக ஒதுங்கிக் கூனிக்குறுகி நிண்டம் வந்த ஆமிக்காரனுகள் எங்கள நெருங்கி வளச்சு நிண்டானுகள், எங்களுக்கு நடுந டுங்கி அஞ்சிங்கெட்டு அறிவும் கெட்டு உயிர் மூச்சு நிண்டு 妮山厅、....,
என்னாச்சி? அடுத்த்தவாரம்.
ܨ="

Page 30
3 WSB 2.0D/V 15)
நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அலுவலகத்தில் இருக்கிறேன். நீல்கிரிஸில் சாயங்காலம் சந்திக்கலாம் என தன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.
சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்த மர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது? என்ற பழைய கவிதைதான் நின்ைவிற்கு வந்தது மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான் அந்தக் கனட யில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த -¶ பும் தீன் று தீர்த்துவிடும் வெறி அவரது கண்|- ॥ நான் கவ|- நிவிட்டேன்.
().
சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஒட்டங்கள் எடுத்தான் சர்வர் ராயப்பாளியிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சினை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் LüL、
அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லப்பா. வயசாக்சில்ல. என தன் திருவாய்
மலர்ந்தார்.
 
 
 

திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட் களுக்கு மாறினார். அப்பாடா முடித்து விட்டார் என்ற ஆசுவா சத்தை ஒரு கனாடா என்ற வார்த் தையில் உடைத்தார். கவிபா 1டாவும் ஜர்தா பீடாவும் சாப்பிடு வதில்லை என்பதைத் தவிர திருச் செந்தூர் கோவிலில் நடண்டைக் கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பணுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடை சியா ஒரு ஜஸ்க்ரீம் ராப்பிடுறது நல்வதுப்பா என்ற அவரது சுற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தை தான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.
சார் "நான் உங்க பொண்னை விரும்புறேன். அவளையே கல்பானம் பண்ணிக்க ஆசைப்
üß°pā,乌g 、 பேசித்தான் உங்களுக்கு போன் பண்ணினேன் என்று மேல்ல பேச்சைத் துவங்கினேன் துப்பு போனவாரம் இதே விஷயம்ாப் பேச ஆனந்த பவனுக்கு வந்தது நீங்க இல்லையா தம்பிஏ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோது தான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ' தம்பி இது பெரிய
விஷயம் ஒரு நாளில் பேசித்
தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க. நாளக்கி சாயங்காலம் அன்னபூர்னா வந்துடுங்க. அப்ப பேசிக்கலாம்" என்ற உனது தகப்ப னைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனதுதுர்ப்பாக்கியமே.

Page 31
"என் நண்பா, மெளனம் எதற்கு? என்று கேட்டிருந்தாய். வாயடைத்துப் போனோம் வராதாம் ஒரு சொல்லும், திக் கென்ற மோதல் =
திடுக்கிட்டுப் போனோமே!
பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற
ஏற்ற வகையில்
இதமான நச்செண்ணெய்
ஊற்றி அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல் இத்தனை தீய எரிவு நடைபெறுமா?
எத்தனை தீய எரிவு-தலையுடைப்பு குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?
சற்று முன்னர் மட்டும் சகஜமாய்ச் சாதுவாய்ப் பேசி இருந்த பிராணி
சடக்கென்று
வாரை இடுப்பாற் கழற்றி,
LDEDITEldin FITLDEÍ) ஓங்கி விளாச ஒருப்பட்ட சிந்தையதாய் மாறிவிட்ட விந்தை மர்மம் என்ன? சுர்ரென்று சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன? கொள்ளை. திருட்டு, கொலைகள், கடையுடைப்பு பிள்ளை அரிவு பிடுங்கல், வதை
புரிந்து
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?
ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை. திக்கென்ற மோதல் - திக்கிட்டுப் போனோம் நாம், வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்,
 

நன்றி: முருகையன். மல்லிகை
::Liתו:llוחווה
மட்டக்களப்பிள் மன நோவுகளின் நினைவுகளோடு. ந்ேத5|Eg

Page 32
--الکاہل کے لیا لاابالائےا اے =
கிராருத்துக் க ன் வு க ள் ஒலிநாடாவாக வெளிவந்த பின்னர் அவுஸ்ரேலியா, பிரான்ஸ், கனடா போன்ற பல நாடுகளில் உள்ள தமிழ் வானொலிகள் அதனை ஒலிபரப்பின. இவ்வாறாக நான் எழுதிய நகைச்சுவையல்லாத முதலாவது வானொலித் தொடர் நாடகம் இத்தனை சாதனைகளை நிகழ்த்தியது என்பது நான் எதிர்பாராத ஒன்று.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நான் ஏற்கனவே எழுதி வானொலியின் தேசிய சேவையில் ஒலி பரப்பாகிய "வாத்தியார் வீட்டில் தொடரில் இடம் பெற்ற நாடகங்கள் சில வற் றைத்
தொகுத்து 90-95 ஆண்டு காலப் பகுதியில் நான்கு பாகங்களாக (GIGG77), "GG LGT.
இதே போல வர்த்தக சேவையிலும் பல நகைச்சுவை நாடகங்களை எழுதியிருந்தேன். அந்த நாடகங்களிலும், "வாத்தியார் வீட்டில்' தொடர் போலவே சில குறிப்பிட்ட பிரதான பாத்திரங்கள் மீண்டும் வந்தன.
அத்தான் (ரி, ராஜகோபால்), அக்கா (ஏ.எம்.சி.ஜெயஜோதி), மைத்துனன் சூடாமணி (நான்தான்) ஆகியவர்களுடன், உதிரிப்பாத்திரங்கள் பல வந்து போயின. இந்த நாடகங்களைத் தொகுத்து, இறைதாசன் (நண்பர் அப்துல் ஹமீட்தான்) எழுதிய பாடல்கள்
 
 

நான் முன்னர் குறிப்பிட்டது மோகன் ரங்கன் இசைய- போல, எங்கள் காலத்துப் மைப்பில் உருவானவற்றையும் படைப்புக்கள், அது நாடகசேர்த்து, இசை நகை = சுவை மோ, கவிதையோ, மெல்லிஎன்ற தலைப்பில் மீண்டும் எனது சைப்பாடல்களோ, நாட்டியப் ஒரு ஒலிநாடா வெளிவந்தது. LJITL_Gib..±, ĜGITIT, (3 LD G2) _ நாட கங்களின் ஒலி வடிவங்களோ கால ஓட்டத்தில் அழிந்தும், அழிக்கப்பட்டு ம் போய் விடா மல் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற எனது ஆதங்கத் தினால் மற்றவர்களின் படைப் புக் களையும் ஒலிநா டா வடிவில் வெளிவர உதவி செய் தேன். சிலவற்றை நானே வெளியிடவும் முடிந்தது.
அந்த வரிசையில் மிக முக்கியமான ஒன்று பரா (எஸ்.கே.பராசிங்கம்) அண்ணனின் GYLDIG;G5753), FL" I FT L Gi: கள் இசை ஒவியம்" என்ற பெயரில் வெG7 LI JITT GÖTELE LI G I L'ES.
gւյր ն) գնI դ sh լդl aն காவலுர் ராசதுரை

Page 33
அவர்களால் நடைபெற்ற ஒரு வர்த்தக சேவை நிகழ்ச்சியிலே அறிமுகம் செய்யப்பட்ட மெல்விசைப்பாடல்கள், எங்கள் மண்னில் பிறந்த எத்தனையோ கவிஞர்களை, இசையமைப்பாளர்களை பாடகர்களை நேயர்கள் மத்தியில் அபிமானம் பெற வைத்தன.
ஆனாலும் அந்தப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட காலத்தில் GT firs, GFT GYLDIG: 55753) ir L " L " IT I GJகளை தென்னிந்திய சினிமாப் பாடல்களோடு ஒப்பிட்டு சற்று இளக்காரமாக பார்த்தவர்களும் (கேட்டவர்களும்) இருக்கத்தான் செய்தார்கள்.
எங்கள் காலத்தில் புலம் பெயர்ந்து சென்றவர்கள் முதலில் மத்தியகிழக்கு நாடுகளுக்குத்தான் சென்றார்கள். அங்கே அவர்களுக்கு தனிமை சூழ்ந்த வாழ்க்கை. அவர்களின் பொழுது போக்கு வீடியோ வடிவில் இந்தியத் திரைப்படங்களைப் பார்ப்பதும், ஒலிநாடாக்களில் அதே திரைப்படப் பாடல்களைக் கேட்பதும்தான் நாளடைவில் அவை யெல்லாம் சவித்துப் போன பின் தாங்கள் விட்டு விட்டுப் போனதெல்லாம் அவர்
曇 -
கள் நினைவுக்கு வந்தன. எங்கள் மண்னோடு தொடர்பு உடைபனவாக மெல்லிசைப் பாடல்களை அவர்கள் விரும்பினார்கள். எப்போதோ கேட்ட "சந்தன. மேடை என் இதயத்திலே', "கங்கையாளே', 'ஒ.வண்டிக்みrrm" Lrs_scmamam முனு" முணுத்தார்கள். ஊரில் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லோருக்கும் கடிதம் எழுதினார்கள். தாங்கள் விரும்பும் மெல்லிசைப் பாடல்களின் பட்டியல்களை அனுப்பி பெற்றுத் தரச் சொன்னார்கள். அது அவ்வளவு எளிதான காரிய மாக இருக்க
"தனியாத தாகம்' நாடகம் கேட்க ஆவலாக இருக்கிறது என்று எழுதுவார்கள் நடித்த எங்களிடம் மாத்திரமல்ல, எழுதி வழங்கிய சில்லையூர் செல்வராஜன் அவர்களிடமே ஒலிப்பதிவு இல்லை என்று சொன்(3 GOTT LED.
இந்தக் காலத்தில்தான் வானொவியில் அறிமுகம் செய்து, அதன் தொடர்ச்சியாக இலங்கையெங்கும் மேடைகளில் செய்த StandLip Connedy, GlJ33) 4. Li 776JT, Gior 'அண்ணை றைற்' நிகழ்ச்சியை

A LA VO VA A LA A LA V LA V
பதிவு செய்து யாழ்ப்பாணத்தில் இருந்த "விக்டேர்ஸ்', 'நியூ விக்டேர்ஸ் நிறுவனத்தார்கள் உலகெங்கும் எம்மவர்கள் வாழும் இடங்களுக்கு (நான் அன்றும், இன்றும் கால்பதித்த இடங்களுக்கெல்லாம்) அனுப்பி அங்கு என் குரலை ஒலிக்கவைத்தார்கள்.
" (). LE Gil-Go) 3R) # l'ILIT L. Gly3, où GT விரும்பி, அனுப்பச் சொல்லிக்) கேட்கும் எம்மவர்களுக்காகவேணும், உங்கள் மெல்லிசைப் பாடல்களை ஒலிநாடாவாக வெளியிடலாம்' என்று பரா
S S S S S S S S S S S S S S S S S S S S
K.S. Bokchodnum
ANNAL RIGHT
இ =
மதி இஇஇ ஆ
அண்ணனை நச்சரிக்கத் தொடங்
,
ஆரம்பத்தில் அவர் உற்சாகம் காட்டவில்லை. நானும் விடுவாதா யில்லை. கடைசியில் அரை குறை மனத்துடன் சம்மதித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு உரிய தொகையை செலுத்தி அவரது அனேகமான மெல்லிசைப் பாடல்களை பெற்றுக் கொண்டோம். அவற்றில் தெளிவற்று, சிதைந்து போன பாடல்களை கைவிட்டோம். பாடல்களைத் தெரிவு செய்வதிலும், சீர்
செய்வதிலும்,
தொகுப்பதிலும் a GT GF GITT LI போலவே பரா அண்ணனை ஆத்ம ர்த் த மாக நேசித்த அப்துல் ஹ மீட் எங்களூ க்கு மிகவும் உதவி செய்தார்.
எனது தனி ப்பட்ட வாழ்வில்
i வந்த み em s_cm L E_
போது
TT 。。
ஒ ழு ங் கி ல்

Page 34
இந்த முயற்சியை நாங்கள் கைவிடுவதாயில்லை. மீண்டும் முயன்றோம். 9ஆம் ஆண்டள வில் கொள்ளுப்பிட்டி சுககாவா மண்டபத்தில் "ஒலி ஓவியம் வெளியிடப்பட்டது.
இந்த ஒலிநாடாவை அடிப்படையாகக் கொண்டு, கனடாவில் "அருவி நிறுவனத்தார், பரா அண்ணனின் அனுமதி பெற்று, "குளிரும் நிலவு' என்ற பெயரில் இறுவட்டாக வெளியிட்டார்கள்.
அந்நாட்களில் பரா அண் ண் என் கடுமையான சுகவீனம் உ ற் றி ரு ந் தா ர் வெளியிட்டு விழா விற்கு வாழ்த்துச் செய்தி கூட அனுப் புவதாகச் சொல்லி யிருந்தார். ஆனால் வெளியீட்டு விழா விற்கு முதல் அவர் ք II ցլյ լք դ g, hh I' - டார் வெளியிட்டு விழா அவரின்அஞ் கலி நிகழ்ச்சியாகிப் போனது தான் பெரியசோகம்
இன்று அந்த இறுவட்டின் மூலம் உலகெங்கும் வாழும் எம்மவர்களுக்கு பரா அண்ணனின் 6 . । । கொண்டு செல்லப்படுவதில் எனது பங்களிப்பு சிறிதளவேனும் இருந்தது என்பது இதமானதாக இருக்கிறது.
 
 
 

பரிசற்றை உரிமைபெண்டா தந்திரிந்து,தங்கு : gæÊg @säg தோத்தமெண்டோ நினைச்சியல்
பாத்தீங்கள் தானே. தூக்கி மிதிச்சம் . . ) தேசத்துப்பத்திரிகை ஆசானன. |L சின்னம் சிறுசும் இன்னும்பலரையும். இஞ்சையொண்டும் புடுங்கேலாது
கரிக்கின உடம்புகளிற்கும் கணக்கில்லை காய்ச்ச காயங்களிற்கும் கனக்கில்லை
TLLIET கைதாக்கியுள்ள போட்டவைக்கும் TERRITJEJEGTE
கடத்திக்காகவேண்டிப் பிறகுவிட்டவைக்கும்.
கூட்டிக்குறிவைச்சு பாட்டிலபடுக்கவைச்சு போட்டுத்தள்ளிாதுகள் விட்டில விதில் கோயில்ல சந்தில SSவேண்டிய நேரத்தில் விழுத்தினதுகள் புதைச்சதுகள் எரிச்சதுகள்
கழுத்தில்லாமுண்டங்கள்
கடலுக்கை காட்டுக்கை கிடந்ததுகள்
LDE007.jpg|Egit ஒண்டுக்கும் இஞ்சை கணக்கில்Eை EEGLITsii-fjöECIFIL DEEJŚCIELL கழுத்தறுக்கப்பாத்தியளே!
கனக்குவழக்கில்லை ଐଚ୍ଛି கனக்கும் இல்லை வழக்கும் இல்லை
வழக்கிருக்கும் பேயா வழங்கிருக்கும்
முப்பத்துமுக்கோடி ஆண்டுகளிற்குப் பிறகும் 을 են լքելե, இருந்துகொண்டேயிருக்கும்
କବ୍ଜି
3.
மக்களே கேளும். கட்டாயம் நாங்கள் வெல்லுவமெண்டு கணக்குவிட்டு மைகாயமுன்னம் இதுஒண்டும் தோல்வியுமில்லை கனக்கெடுக்கத்தேவையுமில்லை எண்டும் சொல்லுவம் நாங்கள் கேளும் நீங்கள் மாக்கள்.

Page 35
மட்டுவில் ஞானக்குமாரன் அலுவலகம் முடிவடைந்து வெளியே வந்தவன் அரை மணி நேரமாகியும் பேரூந்து வராததனால் பெருமூச்சொன்றை வெளியேற்றினான். மொழிவாணனுக்கு கை நிறைந்த சம்பளம், கெளரவமான வேலையென்று இருந்தும் போக்குரவத்து அவனுக்கு மிகப் பெரிய பிரச்சினையாகி விட்டிருந்தது.
f56)IL தூரப் பயணம் ஒருபுறம், பேரூந்துக்காக ஒரு மணிநேரம் மிகக் குறைந்தளவு எண்ணிக்- தவம் இருக்க வேண்டும். கையான பேருந்துகளே அந்தப் வீட்டிலிருந்து வேலைக்குப் பாதையில் போய் வருவது வழமை. புறப்படும் போது மலர்ந்தும் ஒன்றைத் தவறவிட்டாலும் அடுத்த மலராத ரோஜாவைப் போல
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கும் அவன் அலுவலகம் முடித்து வீடு திரும்புகையில் இதழ் உதிர்ந்து முட்களை மட்டுமே சூடிய காம்பைப் போல ஆகிவிடுகிறான்.
அலுவலகத்திற்கும் அவனது வீட்டிற்குமிடையே ஒன்றரை மன்னி நேரப் பயணம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயணிகள் நசுக் கப்பட்டு வண்டியுள்ளே திணிக்கப்
பட்டிருக்க விழி பிதுங்கிய பயணிக
"அங் கே பே வே ை செய்இன்னும் ஏதோ ' - - - - - - ? זו מין ווו சொல்ல வந்தவன் பேச்சை நிறுத் தினான் அல்லது மாற்றினான் என்று தான் என்று தான் கூற வேண்டும். பின் சிறிது மெளனத்தின் பின் திலிபன் தொடர்ந்தான்.
“நல்ல கம்பனி தான் ஆனால் இவிவளவு தூரம் பிரயாணம் செய்யிறது கொலைக்கு ஒப்பானது'
*திர் " தூரம் கூட எண் டதை யா ளோடு நடக்கின்ற பயணப ட - சொல்றா' சிரித்தபடி புருவத்தை ட்டம் இவனது அன்ற ட உயத்தினான் மொழி
நிகழ்வு. * அது மட்டும் இன்றும் அப்படித்தான். இல்லை எப்ப பார் நூலிலே பறந்து கொண்டி " இப்ப உங் இடத்தி த்தாலும் எங்கயா
ருக்கும் பட்டம் போல பேருந்தின் கைப்பிடியிலே தொங்கிக்
வேலை பார்க்கிற திலிபன் ஐயா எராம்ப
வது வெடிக்குது இதுகளில பய
கொண்டு அலுவ- ರಾಣಾ, \"? லகம் முடிந்து திரும்பிக் எதுக்கெடுத்தானும் அதுவும் மணி கொண்டிருந்தான். ஏரிஞ்சு விழுறார்" த்தியாலக் கண யா ரோ அவனது , , IL 3
தோளைத் தட்டுவது போல் இருந்தது. ஒற்றைக் கையை கஷ்டப்பட்டுக் கீழிறக்கி பணப்பையும் தொலைபேசியும் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டான், "என்னடா மொழி இங்காலை' தலையை நிமிர்த்தி எட்டிப் பார்த்தா அருகிலே பள்ளித்தோழன் திலிபன். “வேலைக்குப்போய்ட்டு வாறான்' "எங்க வேலை செய்யிறா?' மூச்சு விடச் சிரமப்பட்டாலும் கூட ஆவலாகக் கேட்டான் வேலையில்லாத பட்டதாரியானதிலிபன், "மஸ்கன்அன் கஸ்கன் கொம்பனி
செய்யிறது எண்டா வேலையை எப்படிச் சொல்லுறது" " நீ சொல்றது சரிதான் ஆனா. மிகுதியை முடிக்கும் முன்னமே தொடர்ந்த திலிபன் நான் சொன்ற தைக் கேள் உன்னை நம்பிக்கனபேர் இருக்கினம் பக்கத்தில் ஒரு வேலைபைத் தேடி எடு இந்த வேலையை விடு பதிலேதும் கூறவில்லையென்றாலும் மொழிவாணனுக்குப் பயம் தொற்றிக் கொள்ள சுற்றுமுற்றும் ஏதாவது பொதிகள் இருக்கிறதா என்று பார்வையால் தூளாவினான். "அடுத்த தரிப்பிடத்தில இறங்கப்

Page 36
போறன் மச்சான் நான் சொன்னதை யோசி. காசு வரும் போகும் உயிர் போன்ா வருமோ. நல்லா யோசி என்று விட்டு இறங்கிப் போய் விட்டான்திலிபன் அன்று இரவு முழுவதும் தூக்கத்தை தூரத் தள்ளி வைத்த விட்டு யோசித்தான். அவளை நம்பி கலியானக் கனவிலே உலா வரும் இரு தங் கைகள், அவனுக்கு அருகிலே குண்டு மல்லிகைப் பூப்போல உறங்கிக் கிடக்கும் நாலு மாத இலக்கியா, கண் இன மக்குள் தன்னை சிறை வைத்திருக்கும் மனைவி கிருஷாந்தி இவர்களையெல்லாம் இடைநடுவே விட்டு விட்டு உயிரை விடுவதா? அல்லது வேலையை விடுவதா? யோசித்தபடி துரங்கியவனுக்கு வந்த கனவுகள் கூட பேரூந்து
இந்நிதிக்
*Ա-lել:
வெடிப்பதைப் போலவும், இரத்தம் வடிவதைப் போலவுமே இருந்தது. சாமத்திலே எழுந்து பதவி விலகல் கடிதத்தை எழுதி முடித்த பின்னாலே தூக்கம் அவனை ஆட்கொண்டது. மேலதிகாரியின் குளிரூட்டிய அறைபுள் நிண்டும் கூட அவனுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. தனது செருமவால் மொழிவானனின் மெளனத்தைக் கலைத்துக் கொண்டார் மேலதிகாரி மதியழ=
"ஏன் திடீரென்று இப்படி ஒரு முடிவை எடுத்திங்கள்." "அது வந்து. பயம் எண்டு சொல்ல விரும்பினாலும் கூட வெட்கம் அவனை மண்டியிட வைத்தது. அதனால் மெளனத்தை விடையாக்கி
alTIT a:յր =
 

"இப்படி ஒரு வேலை இவ்வளவு நல்ல சம்பளத்தில கிடைக்க எத்தனை பேர் உங்களுக்கு பின்னால் காத்துக் கிடக்கிறாங்கள். உம்மிலை அனுதாபப்பட்டுச்சொல்லுறன்' இடைமறித்த மொழி " மன்னிக்கோணும் இதற்கு மேல என்ன ஒண்டும் கேக்காதையுங்கோ' என்றவன் அலுவலகத்தை விட்டு வெளியேறிய பின்பே நிம்மதிப் பெருமூச்சை விட்டான். இந்த ஒரு மாதத்தில் அவனது நடைப் பயணம் தனது இலக்கை நிறைவு செய்யாமலே தொடர்ந்தது. சென்ற நேர்முகப் பரீட்சைகளிலும் எல்லாம் ஒரே கேள்வியத் தான் திரும்பத் திரும்பக் கேட்டார்கள். மஸ்கன் அன் கஸ்கன் கம்பனியை விட்டு எதற்காக விலகிப் போனீர்கள் என்பதே அக்கேள்வி. தனது நடத்தை மீது விழுந்த சந்தேகக் கீறலை துடைக்க ஒரே வழி மேலதி காரி மதியழகன் மூலம் ஒரு நற்சான்றிதழ் பெறுவதே என்பதை உணர்ந்தவன் மஸ்கன் அன் கஸ்கன் நோக்கி விரைந்தான். வாயிற் காவலன் அவனைப் புன்னகைத்து வரவேற்றான். "ஏன் ஐயா திடீரென்று விலகினிங்கள்' அக்கறையோடு வினா வி னான்.அவன். மெளனம் எனும் பதில்ே அவனுக்கு இப்போதும் துணைக்கு வந்தது. தொடர்ந்தான்காவலன் "இப்ப உங்க இடத்தி வேலை பார்க் கிற திலிபன் ஐயா ரொம்ப மோச
முங்க எதுக்கெடுத்தாலும் ஏரிஞ்சு
மூளையிலே பொறி ஒன்றுதட்டியது மொழிவானனுக்கு "என்ன் சேர் சொன்னியள் அவசரமாகக் கேட்= டான் அவன்.
"உங்க LIGJIP III கூட்டாளி திவிடன்
தான் ஐயா. தலையில் அடித்தான் மொழிவாணன் ஒன்றும் புரியாத காவலன் மொழிவானனைப் பார்த்தான். தன்மீது கொண்ட திலிபனின் அக்கறைக்கான அர்த்தத்தை அறிந்தவன் அலுவலகத்திற்குள் நுழைந்து கொள்ளாமலேயே வெளியேறிக் கொண்டிருந்தான்.
இருந்து

Page 37
ܼ ܼ ܼ ܼ ܼ
افتاد.
 

H
또T
நாய்க்கே"
函别@°
ilgi: GÜTLÜ பெற்றேன்?

Page 38

பெரும்பாலான கதைகள் தூரத்துக் காடுகளுக்கு தங்கு வேட்டைக்குப் புறப்படுவதோடு ஆரம்பிக்கும். ரேவுகளில் பேய்கள். முனிகள் தேவதைகள் சிறு தெய்வங்கள் என்று எல்லாமே காட்டினுள் முத்துத்தம்பியைப் பின் தொடரும் மோகினிப் பேய்க்கு கொஞ்சமும் டேம் கொடுத்து விடக் கூடாது. அது கண்னையும் EfGLeouluth Glai Leif Flstlig pLig ganapain OLITao சிரித்து யாரையும் கவிழ்த்துப் போடும். வேட்டைக்காரன் சுத்த பந்தமாய்க் கற்போடு இருக்கிற வரைக்கும் காட்டுத் தெய்வங்கள் அவனைக் கைவிடாது காக்கும் என்று அவர் நம்பினார். அதனால் பேய்களதும் மோகி

Page 39
வேட்டைக்குப் புறப்படும் போதே காட்டு வழியில் எதிர்ப்படும் கொடிய விலங்குகளின் வாயை மந்திரத்தில் கட்டிவிடுவாராம் வேட்டை முடிந்து வீடு திரும்பும் போது மறக்காமல் கட்டுக்களை அவிழ்த்து விட வேண் டும், அதுதான் தர்மம் என்பர் ரெக் குப்போட்டமந்திரக்கட்டை அவிழ்க் காவிட்டால் மிருகங்கள் பட்டினியால் இறந்து விடும் முயலும் மானும் மயி லும் மட்டுமல்ல சிறுத்தையையும் கரடியையும் கழுதையையும் சேர்ந்துத் தான் வன்னிக் காட்டின் தர்மம் என்
பதில் அவர் தெளிவாக இருந்தார். கொல்வது பாவம் என்பது அவரது அசைக்கமுடியாத நம்பிக்கை
வேட்டையாடியதும் குண்ட பட்ட மிருகத்தின் ஈரலை வெட்டி தொடரும் பேய் களுக்கும் முனிகளுக்கும் பலி யாக விசிவிட்டு இறைச் சியைத் தூக்கிக் கொண்டு
விட்டுக்கு வந்துவிடு
வாராம். அதுதான்
டொக்டர்'என்னது மாத்திரையெல்லாம் ஒரே நாள்ல விடுங்கிட்டீங்களா?"
நோயாளி: "ஆமாம் டாக்டர் நீங்கதானே இந்த மாத்திரைகளை "தொடர்ந்து சாப்பிடு'ன்னு சொன்னிங்க"
 
 

தர்மம் என்பார் கொன்ற பாவம்
இன்றால் திரும் என்பதுதான் வேட் டைக்காரர் முத்துத்தம்பியின் கருத் தியலாக இருந்தது. உண்பதற்கன்றி வேறு எதற்காகவும் கொல்ட் டார். அடுப்பெரிக்கவும் விட்டுக் கருவிகள் செய்யவும் விவசாயத்துக் குமன்றிகாட்டில் ஒரு தடியைக் கூட முறிக்கமாட்டார். முத்துத் தம்பியின் o país: I became romantic TGirip அடிக்கடி முணுமுணுக்கிற அளவுக்கு பாலன் மோகனாகி விட்டிருந்தான். giori grandi, Giroia T. வணங்கி நேசித்த வன்னி மூதாதை களின் ஆன்மாவை வேட்டைக்கார முத்துத்தம்பியில் தரிசித்தான். வன்னி மக்களிடமிருந்து சுற்ற ஞானம் அவனை மேம்படுத்தியது.
அந்த ஞானம் நான் கடவுளுக்கு அடுத்த யாழப்பாணத்தான், நான் உயர்சாதி, எம்மவர்கள்தான் படித்த வர்கள் எங்கள் யாழ்ப்பாணத்தாரை ஒருத்தராலும் வெல்ல ஏலாது
எங்கள் மூளையாலும் தயவிலும் தான் இந்த உலகமே உருள்கிறது என்று பாலனின் மனசுக்குள் குவிந் திருந்த வரலாற்றின் பியை எல்லாம் கழுவித் துடைத்தது. அவனது யாழ்ப் பானத்துத் தி மி  ை உடைத்துச் சிதற வைத்த வன்னி வாழ்வின் கருத்தியல்களின் முகமா கவே அவனுக்கு முத்துத்தம்பி தோன்றினார்.
எங்கட மூதாதையள் உயிர் ஆபத் தெண்டாக் கூட மிருகங்களைக் கொல்ல மாட்டினம் தம்பி என்று சொல்லுவார். "ஆபத்தெண்டா அதிகமா தனியன் யானை தான் தம்பி அதுதான் அடிக்கடி வழியி லில நிக்கும்.காடியும் எருமைக்குழ வனும் கண்ட துரத்துமடா தம்பி புவி வழியில இருந்த தெண்ட தானா விலகிப் போயிரும். அப்ப டிக் குறுக்க வந்தாலும் எங்கட ஆக் கள் சுட மாட்டினம். மந்திரத்தில் கட்டப் பாப்பினம் இல்லாட்டி எப்படியும் காட்டுக்குள்ள கரைஞ்சு
நோயாளி ஒடு குடும்பத்தையே காப்பாத்த வேண்டிய நிலையில் நான் இருக்கேன். "ஓங்கி எனக்கு கட்டாயம் ஒப்பரேஷன் பண்ணியாகதுமா டாக்டர்.?
டொக்டர் வேறு வழி இல்லை. நானும் உங்கட நிலைமையிலதான் இடுக்கேன்
நேர்ஜிக் 175
o

Page 40
விலகிப் போகத்தான் பாப்பினம். யாழ்ப்பாணத்தார் மாதிரி எடுத்ததுக்கெல்லாம் துவக்கை நீட்டமாட்பும் நாங்கள் மிருகங்களோட கட்ட ஏலுமான மட்டும் பேசிப் பாப்ட்மடா தம்பி என்தார். முதலில் மிருகங்களை யார் கேட்டுக் கேள்வியில்
லாமச் சுட்டதெண்டு தெரியுமாடா
தம்பி என்று ஒரு முறை கேட்டார். tLLL uuu uTTSYY S uT TTS T LS SS SLLLL lll LL வாங்க வந்த பீப் பறங்கிதான் தர்மம் இவ்வால் மிருகங்களைச் சுடத் தொடங்கினது சொல்லிறனெண்டு கோவிச்சுப் போடாத அவங்களுக்குப் பிறகு யாழ்ப்பானத்தார் தான்.
அவைக்கும் மனிசரோ பேசத்
தெரியாது மிருகங்களோ எப்ப*应 〔。) Լդ aձl all அவைக்கு சுட் மட்டும் தான் தெரியும். இது எங்கடகாட்டா தம்பி கண் டபடிக்குச் சுடுகிறது தர் மம் இல்லையடா தம்பி தர்மங்கள் அழிஞ்சா எப்படித் தம்பி பூமா தேவிக்கு மழை பெய் பும். எப்படித்தம்பி காடு குளிரும் எப்படித் தம்பி பாலி ஆத்திலதண்ணிவ ரும் எப்படி வ ய ல் விளையும் எப்படித் தம் பி கோ யிலுக்கு பூசையும் பவியும் படை ப்புக்களும் செய்யிறது. எல்லாம் போயிற்றுது தம்பி என்று கோபப் படுவார்.
இப்படியான கதைகள் பாலனுக்குப் புதியவை சாதி சமய சித்தாந்தத்தைத் தவிர அறிவு சார்ந்த எல்லாமே
ਨੇ। பென்று நம்புகிற யாழ்ப்பாணத்துப் பையன்ாகத்தான் அவனும் இருந்
தான் அவனைப் பொறுத்துக்கலை
களின் ஒளற்று மட்டும் சென்னை மேட்டுக்குடிகளில் ஆரம்பித்தது.
பானுக்கு வேட்டைக்கார முத்துத் தம்பியும் வன்னியில் சந்தித்த செல் ஸ்முத்து அப்பாத்தை போன்ற மூதாட்டிகளும் சொன்ன கதைகள் புதிய உலகமொன்றைத் திறந்துவிட்டிருந் தது. அவர்களது உவமைகளும்
குறியீடுகளும் நிறைந்த கவிதை
மொழி புதிது கதை சொல்லும்
 

பாணியும் புதிது குறியீட்டுத் தன் மையுள்ள அவர்களது கதை மாந்தர் களும் அவனது கவி மனசை ஆக்கிரமித்துக்கொண்டார்கள் பாலன் புராணத்து மந்திர வாழை கண்டெடுத்த சாகச இளவரசனைப் போல உணர்ந்தான். இப்படித்தான் அவன் தொலைந்து போன தன் மூதாதையரின் கதை சொல்லும் மந்திர நாவை வன்னிக் காட்டினுள் கண்டெடுத்தான். வேட்டைக்கார முத்தத்தம்பி ஒரு சிறுவனுக்குச் சொல்வது போல் பாலனுக்குப் புதுசு புதுசா கதை
சொல்லுவார். காட்டுக்குள் வன்னி ராசாக்களின் புதையல்களை தாய்க் குத் தலைப் பிள்ளையான ஆண்மக வைப் பலிகேட்கும் பூதங்கள் காவல்
காக்குதாம். அப்படி புதை பல்களுக்குக் காவலிருக்கும் பூதங்חוה. וע. חו a raiyisay/T זarהalה. பார்த்திருக்கிறாராம்.
firing as it, கும் பூதங்களும் அவை கட்டிக் காக்
கும் ராசாக்களின் புதை பல்களும் பாலனுக்கு ஆர் வம் தரவில்லை. ஆனாலும் அவ
ஒதுக்கு காலம் |- இனிக் காட்டில் இந்த மக்கள் காத்துவருகிற கன்ஸ் ஞானப் புதையல்கள் ஆர்வம் தந்
#୍t. அவற்றையெல்லாம் கண்டெடுக்க வேணும் என்கிற தீராத ಶ್ರ' 3 TAT- TF IT "I பேயைப் போல தலைமுறைக ளாகப் பிடித்து வருகிற யாழ்ப் பாணத்து வெள்ளாளத் திமிரை தயக்கமில்லாமல் பலி பீடத்தில் வைத்தான்." அதைக் கண்டுபிடிக்கிற விருப்பத்தோடு சென்ற வருடம் யாழ்ப்பாஎன்ப் பல்கலைக்கழகத்தில் இருந்து வரலாற்றுத் துறை விரிவுரையாளர் கள் இந்திரகுமாரனையும் இரகு நாதனையும் வன்னிக்கு அழைத்து வந்தான் முத்துத்தம்பி வழிகாட்ட பகலில் இடிபாடுகளைத் தேடி எல்லோரும் உழவு இயந்திரப்பெட்டியில் காடுகாட்ாக அலைவார்கள்.

Page 41
  

Page 42
g LITLi) ஆபிரிக்காரிஷய ரீயுனியன் 10 GDLFIEITLE தென் ஆபிரிக்கா O ELFLF) >{#iff) 45 TLB g:EL elell IIlli EII ? ജ||
O
W *目 FEITLIT Bஆயிரம் தென் கிழக்கு ஆசியா புரூனை 7500 ஆயிரம் S இந்தோனேசியா EE EեLilյլի L। 16 GFDL"TLE E E. சிங்கப்பூரில் 墨 தாய்லாந்து E. ଜୂ LflLJBüILDIII EE EUL i LE E. GETTITfLLUIT 85 ELL E 恒 군 நியூஸ்லாந்து 55 ஆயிரம் ES ஹொங்ஹொங் 50 ஆயிரம் R | அவுஸ்திரேலியா 19ஆயிரம் E. E 副 இந்தியா 8 கோடி 鼠 SEDFile:TEE 15 ECLICEFLB E
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கச்சான் விற்கும் குழந்தை.
மட்டுவில்
ஞானகுமாரன்
3.
இந் பொறுப்பும்: Lī Fi।LL ஆசிரியர் கெளரவ ஓவியர் ஆசை இராசையா இளையதம்பி தயானந்தா ஒவியர் சஞ்தே
நிர்வாக ஆசிரியர் வடிவமைப்பு க மயூரன்,முஜீன் க பிரனவன்
:: கணினித் தட்டச்சு பா கரன், சதிள் சாந்தி தொடர்பு
குழு 3 டொரிங்டன் அவனியூ கொழும்பு. ODLHS Kuaek LTTL S KT aaSYYSK kT L LLL 00L SSS S 0AT L lL0LLLLL K LDனோ ராஜசிங்கம் தொலைநகல் +91 :
அப்துர் ரஹற்மான் மின்னஞ்சல் ruliஇglm
Lro, Esi கருநகரிங் ஆகிய நாம் நிகழ்ச்சிகரும் காபிய
S LATTTTTALAALLL SS AAA T t L T LTTtTu u t T tt tt tt u uu t LLLLL LLLLLLLLS

Page 43
ஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றிக்கற்பித்துக் கொண்டிருந்தார். மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்குப்பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார். சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாவிட்டு குறிப்பிடப்படுவது ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது ஒரு மானவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்.
" E60 ofi6o | " - e6 05:27TT... GlustriĝiTEGUIJIIT...?
TTMLLLTTS YS LLLBLBaLLHHLLLLTTTT TTMkLLLS தெரியவில்லை. எனவே மாணவர்கள் தனியாகவும், மானவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்.
 
 
 
 
 
 

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள். அதற்கு
eഖf(t IITEr||60||66|| இதோ.
1) அதுக்கு எதையும் சுலபமா புரிய
வைக்க முடியாது.
2) உருவாக்கினவனைத் தவிர
வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது.
3) நாம ஏதாவது தப்பு பண்ணா
மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்.
4) எந்த நேரத்துல புகையும். எந்த
நேரத்துவ மயங்கும்ன்னு சொல்லவே முடியாது.
5川 நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி
தோணும்.
LIDTGREITIG UITGEOEFITT FEGORflEITT பெண்பால்தான் என்று சாதித்தார்கள். அவர்கள் சொன்னது இதோ.
1) எப்பவுமே அடுத்த
கனினியோட ஒத்துப் போகவே டோகாது.
2) எட்ட இருந்து பார்க்க
கவர்ச்சிகரமா இருக்கும். ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்.
3) நிறைய ஸ்டோர் பண்ணி
வச்சிருக்கும். ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரி பாது.
4) பிரச்சினையை
குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே.
5) அதை சொந்தமாக்கிக்கிட்ட
பிறகுதான் நமக்கு புரியும். அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான Er ITL gij கிடைச்சிருக்குமேன்னு.

Page 44

E575) JELLIGELIITTGUIDEFLAGE அனந்திரு அடையாள அட்டை
காசின்றிக் கடைத்தருபோனாலும் அடென் பேசிற்குள் பேரிடப் பழகு
இருமொழி பொறித்ததோ அடையாள அட்டை பெருமிடக் காக்கிடும் படுக
பொலிஸ் ஏட்டுப் பதிவோடு அடையாள் அட கலிகாலக் கடவுள்நம் குடிக்கு
பாவனைத் தேய்வும் படமுக மாற்றமும் தீவினைக் கேதுவம் தினம்,
தூக்கக் காவில் கடன்கரத் தடலாம் ELEf geðL| LGPL
என்னாட்டு மாந்தரே ஆனாலும் கவர் ELETIGHTLGEHAGOLLIER (EGSLAG
விண்ணப்பம் போட்டின் வாராது வந்திடும் பின்னாற் போய் கையூடற் பின்
میر
உடமையாம் இதனை எங்கெல்லாம் கோருவர் GLGDLDUSED BETEDLE) (EBLUit
செக்பொயின்ரில் தின்றி இன்னலாம் பனம் கொண்ட பிக்பெக்கற்கரனும் அறிவான்

Page 45
上 1
விருந்தா
កែប្រា
.گیا
-、上 -- . -
ܒ ¬ ¬.;
விருந்துபசாரிகளும்
யாராவது உங்களது வீட்டிற்கு வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் வசதியானவர்களோ வசதி குறைந்தவர்களோ, முதலாவது நீங்கள் வீட்டை அழகாக வைத்திருங்கள். விருந்தாளிகளைக் கண்டவுடன் நீங்கள் ஓட வேண்டியதில்லை. அவர் கனன் உள்ளபடியே வரவேற்று பின்னர் அழகாக உடை உடுத்தி அவர்களிடம் வந்து அமருங்கள். அடுத்து நீங்கள் தொலைக்காட்சியை நிறுத்த வேண்டும். உங்களது வீட்டில் நீங்களோ உங்கள் பிள்ளைகளோ ஏதாவது பிரச்சினை இருந்தால் உங்கள் சுடு மூஞ்சயை வருபவர்களுக்கு காட்ட வேண்
ஏனென்றால் வருபவர்கள் உறவி னர்களாக இருக்கட்டும் வேறு யாராவதாக இருக்கட்டும் அவர்கள் எப்போதும் உங்களிடம் வருவதில்லை. அவர்களிடம் மகிழ்ச்சியாக கலந்து
』 -葛 இத்
*
SS
ரையாடுங்கள். இருங்கள், தேநீர் அருந்தி விட்டுச் செல்லுங்கள், பிஸ்கட் சாப் பிட்டு விட்டு ச் செல்லுங்கள் என்று சொல்லுங்களே தவிர தேநீர் போடவா பிஸ்கட் சாப்பிடுகிறிர்களா என்று கேட்கவே
சிடாது.
ஏனென்றால் அந்த சொற்ப நேரத்தில் நீங்கள் நடந்து கொள்ளும் முறை தான் உங்கள் பண்பு, உங்கள் வாழ்க்கை முறை பற்றி அவர்கள் தெரிந்து கொள்வார்கள். உங்களை குறைத்து என ட போடுவார்கள். அவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர உங்கள் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அன்புடனும் மகிழ்ச்சியுடனும் எதனையும் கலந்தரையாடலாம். அவர்களாக புறப்பட ஆயத்தமாகாத வரை உங்கள் செய்றபாடு அவர்களை புறப்பட வைக்கக் கூடாது. அப்படி செய்தால் நீங்கள் என்றுமே அவர் களது மனதில் உங்களை நாகரீகம் தெரியாதவர் என்று நினைப்பார்கள்.
-
 
 
 
 

உங்களை சமூக உறவின் சுற்று வட்டத்திற்குள் கொண்டு வரமாட்டார்கள். இதனால் உதவிகள், வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உங்களை நெருங்காமல் போகலாம். விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர் களுக்கு தெரிந்திருக்க வேண்டும். சிலர் தாங்கள் இன்ன காரியத்திற்காக வந்தோம் என்பார்கள் சில வேளை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனாலும் வந்தவுடனேயே நாங்கள் இதற்காகத் தான் வந்தோம் என்று கூறக் கூடாது. இலக்கியப் பாட்டில் சொன்ன போல "இருந்து முகந்து ஈரோடு பேன்வாங்கி இருந்து வந்ததென விளம்ப' என்பது போல் அவர்களோடு மகிழ்ச்சியாக கலந்துரையாடி விடயத்திற்கு வர வேண்டும். நீங்கள் வந்த காரியத்தை உடனே சொன்னால் அவர்கள் உங்களை நீங்கள் ஏதாவது தேவையென்றால் தான் வருபவர் என்று நினைப்பார்கள். எப்போதும் ஒரு வீட்டிற்குச் செல்வக்கூடாது. ஒரு விடயமும் இல்லாமல் ஒரு விசிற் செல்ல வேண்டும். அப்போது தான் அன்பின் பாலம் பலப்படுத்தப்படும். அவர்கள் கேட்டுக் கொள்ளாத வரை மணிக்கனக்காக உட்காரக் கூடாது. ஏனென்றால் அந்த சொற்ப உரை பாடல் தான் அவர்கள் உங்கள் நடைமுறை வாழக்கையை அந்த
ܣ݂ܒ
1 ܨ4ܩܬܗ
நேரத்தில் தெரிந்து ஆயிரம் விதிமுறைகள் இருப்பினும் அன்புக்கு முன்னால் அதாவது இரு பகுதியினரதும் உளப்பூர்வமான அன்பானதும் மகிழ்ச்சியானதுமான கலந்துரையாடல் கானப்படின் மேற் குறிப் பி டப் பட்ட விதிமுறைகள் தேவையன்று. எனவே இது அன்பில்லாதவர்களுக்காக எழுதப்பட்டதென்பதல்ல. அன்பு முறிந்து விடக் கூடாது என்பதற்காகவே. ஏனென்றால் நீங்க ளும் எப்போதும் அவர்களுடன் போகப் போவதும் இல்லை. அவர்களும் உங்களிடம் எப்போதும் வரப்போவதுமில்லை. திடீர் சந்திப்புக்கள் தான் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும்,
ĜJ,T Giorgia.IT. Л9Іт.--

Page 46
SILUG)T
தரகர் தவிர BHÍÑIGÜT GAUTI
கம்பன் விழாவின் அவழப்பிதழை அதன் மகாளாகவதியதக் கழயங் கூறும். HHIgilili கI களிII பறிக்கும் நீரங்களின் அராயாயளக் காட்சிகளிள் சிந்திரங்கள் LLLLLTTTTT LLSLLTTTLLLLLLL LLTTTTTT LLLLLLLLS LLTTTTT LLL LLTLL TTTS கடந்த மே மாதம் கொழும்புத தளவாக மீண்டுளயாருமுறை கம்பன் கழகத்தினர் நடந்தும் கம்பன் விழாவதி நரிசித்தது.
தமிழ்நாடு, இலங்கை இரு இடங்களிலுமிருந்து வழக்கம்போலவே பல பிரபலங்கள் கலந்து கொண்
ஏனர்.
கடத்தல், காணாமல் போதல், குண்டு வீச்சு, துவக்குச் சூடு போன்ற கொடூரமான சூழல் இருந்தும்கூட கம்பன் வாழ்க கன்னித்தமிழ் வாழ்க என்ற இனிய வாழ்த்தொலிகளோடு கம்பன் விழா சுளைகட்டியது குறிப்பிடத்தக்க தே. க்ம்மா சொல்லக்கூடாது இந்த விலை வாசி
உயர்விலும் எப்படியோ அனுசரன்னயாளர்களைப் பிடித்து மதிய இரவு உணவுகளும் பரிமாறி அனுப்பியமை நிகழ்ச்சிகளில் உச்சக் கட்டம்தான்.
உலகின் மிகப் பெரும் சக்தியான் நீரை சிறிய வெள்ளிக் குப்பங்களில் அண்டத்து அலங்காரத்துடன் தம் கரங்களில் சக்திகள் ஏந்தி வர, மேளதாள் ஆரவாரங்கள், பாண்ட் இசையோடு கவிச்சக்கரவர்த்தி கம்பனின் படமும், தசரத சக்கர
 
 
 
 
 

வர்த்தியின் மைந்தர் சீதை சகிதமான தெய்வீக உருவங்களும் தளர்வலமாக வந்து மண்டபத்தை நிறைத்தன, அலகிலா விளையாட்டுடைய தலைவருக்குத் தம்மைச் சரனாக்கிவிட்ட கழகத்தினரின் இம்முறை கொழும்புக் கம்பன் விழா வில் சொல் வேந்தர் சு கி EFill: Lili முதன்மைப் பேச்சாளாராக மேடையை நிரப்பினார்.
ஞாயிறு மாலை நிகழ்ச்சியில் தமிழ் நாட்டுப் பித்தரான சபை யோர் மத்தியில் தோன்றிய கம்பன் பித்தர் குப்புசாமி முதலியார் உச்சி வானைத் தொட்டு விண் கூவிப் பறக்கும் "போயிங் விமானம் போல கடகட்வென் தங்கள் கழகம் பற்றியும், தான் கலந்து கொண்ட கம்பன் விழாவான இந்நிகழ்வு 68 ஆவது விழா என்ற உண்மையையும் பெரும் கரகோஷத்தின் மத்தியில் கூறிவைத்தார். கின்னஸ் புத்தகத் தில் பதிய வேண்டிய செய்திதான் இத்தனை வயதிலும் சங்கடங்கள் மிகுந்த இவ்வுலகில் சந்தோஷமும் சமாதானமும் மிக்க உலக மகா கம்பனனக் கொண்டாடும் இப்OLYTLS K TCL L L L L L SS K T LTT பித்தனே திங்கள் காலை நிகழ்ச்

Page 47
சிகளும் மங்கல விளக்கேற்றல், கடவுள் வாழ்த்து இத்தியாதி சம்பிரதாயங்களோடு தொடங்கினாலும் தலைமையுரையேற்றவர் வராதிருக்க திடீரென ஜின்னா விெரிபுதீன் இப்பொறுப்பை கச்சிதமாக பத்து நிமிடங்கள் வரை பேசி ஆரம்பிக்க பாவலர்மனி சித்தன் கம்பனுக்கு விழாவெடுத்துப் பரவசப்படுத்தவே ஜெயராஜ் பிறப்பெடுத்து வந்துள்ளார் எனப் பாராட்டு மழையில் நீச்சலடித்தார்.
பகிரங்க விவாதமேடைகளுக்கு மக்கள் திரண்டதற்கு சைவக்குரவர் ஞானசம்பந்தர் காலத்திலிருந்து பல சாட்சியங்கள் இருக்கின்றன. சாமர்த்தியம் காட்டி எதிரும் புதி
ருமாக இருவர் விவாதிப்பதைக் கேட்பதில் மூளைக்கு நிரம்பக் குறு குறு கம்பன் கழகத்தினர் இதனை முழுக்க முழுக்க உணர்ந்தவர்கள். இதனால்தான் இளைஞர் விவாத அரங்கு பட்டி மண்டபம், சுழலும் சொற்ப்ோர், கவியரங்கம், வழக்காடு மன்றம் என்று பி கொம்ப்ளெக்ஸ் இன்ஜெக்ஷன் களாக வரிசையாக அடுக்கியிருந்தார்கள். த ப் இ ைச ைய யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பும்தான் எங்கள் இளம் சந்ததிகள் விரும்புகின்றனர் என்பதையும் கம்பன் கழகத்தினர் பொய்
பாக்கியது இன்னுமொரு சிறப்பு. கண்ணுக்கும் செவிக்கும் அறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வுக்கும் விருந்தினை சரியான அளவுகளில் கலவையாக்கினால் இளைஞர்களும் மொய்ப்பார்கள் என்பதை எங்களெல்லோருக்கும் பார்க்கக்கூடியதாக இருந்தது. இளைஞர்கள் பார்வைLITT GITT EGITT AT LE L "Erysis GIFT LING நிகழ்ச்சிகளிலும் அவற்றை ஒழுங்கு செய்யும் சேவைகளிலும் பங்குதாரர்களாகவும் இருந்= தார்கள்.
"அறவழிப் படுத்துவதில் முதன்மை பெறும் அறிவுரை சடாயுவினதே என்று அசோக்பரன் இளைஞர் விவாத அரங்கில் வாதாடியதைப் பார்த்திருந்தால் நாம் சொல்லுவது புரிந்திருக்கும். அதற்கு நடுவராக தலைமை தாங்கிய புலவர் கோ. சாரங்கா ஒளி அவர்கள் கம்ப வாரிதி ஜெயராஜூக்கு வாரிசு இதோ என்று அசோக்பரனைப் புகழ்ந் தார். எடுத்துக் கொண்ட் விட பத்தை கூர்மையாக ஆளுவதிலும் பிறகு நடுவரின் கடிகளுக்கு பட் பட்டென்று பதிற்கடி கடிப் பதிலும் கில்லாடியாகத் திகழ்ந் தார். இப்படி இன்றைய இள்ை ஞர்கள் திறம் என்றால் (3,5 frsоршы இளைஞர்கள் சளைத்தவர்களாக இருப்பார்களா என்ன
ரீபிரசாந்தன்'ஆசை பற்றி அறைதல்' என்னும் கவியரங்கில் இன்று அயோத்தி போல் ஒரு நாடு என்று தன் நாட்டைப் பற் நிய ஆசையைப் பிய்த்து வாங்கி ali II i IT I., p. 5. austiti i pama.
வளத்துடன் வான் (வெள்ளை Win) சிறப்பு பற்றி கவி பாடினாரே பார்க் கலாம். மண்டடமே குலுங்கிச் சிரித்தது. இன்றெல்லாம் அரசியல் பேசப் பயப்படுபவர்களெல்லாம் கவிதை என்றவுடன் அதற்கடாக வெளிப் பன டயாகப் பேசத் துணிவது எப்படி? கவிஞர்கள்தான் சொல்லவேண்டும்.
ஆனாலும் வாதங்கள் மக்கள் அறிவுக்கு விருந்தாகும் வாதங்கள் ஆகா தென்பதையும் கம்பன் கழகத்தினருக்கு கூறிக்கொள் எாத்தான் வேண்டும் "உணர்வு கடந்து அறிவுத் தெளிவுற்ற பெண் என்று சுழன்ற சொற்போரில் உணர்வு நிலை பெண்களுக்குச்

Page 48
சொந்தம் அறிவு நிலை ஆண்களுக்குச் சொந்தம் என்ற பழைய பல்லவியைப் பாடfஎப்போதையா இதை விடுவார்கள்) ஆரம்பித்து விட்டார் பாலசண்முகன் உணர்வு எது அறிவு எது என்பது வேறு கூழ்க்குழப்பமாகப் போய் விட்டது. உணர்வு அறிவு இரண்டுக்கும் ஆன்மீக வரைவிலக்கணம் ஒன்றுள்ளது சைக்தியாட்ரி என்று சொல் லக்கூடிய உள விஞ்ஞானத்தில் இன்னொரு வரைவில்க்கனம் உள்ளது. இதில் ஏதாவதொன்றை விவாதத்திற்கான அடிப்படை அலகாக வைத்திருக்கலாம். சாதார னமாக அறிவு நிலையை உணர்வு நிலையிலும் விட உயர்ந்ததாக மதிப்பது தான் வழக்கம், அதைத் தான் கம்பன் விழாவின் சொற்போரிலும் கண்டோம். ஆனால் உணர்வு நிலையே மெய்ஞ்ஞானத் திற்கு இட்டுச் செல்லும் நிலையாகும் என்று இப்பொழுது நம்பப்படுகின்றது. சமூகத்தினருக்கு விழிப் புணர்வு ஊட்டுவது என்றுதான் சொல்கின்றோமே தவிர அறிவு புகட்டுவது என்று சொல்வதில்லைபல்லவா உணர்வு பெற்றவர்தாம் இயங்குவார்கள் அறிவு பெற்றவர் գ, գյr:յgն.
கடைசியில் இராவணன் இறந் ததற்குக் காரணம் நஞ்சென அமுதாக வந்த சீதையே என்ற பெருங் () கண்டுபிடிப்பைச் செய்து மண்டோதரியே அறிவுத் தெளிவுற்ற பெண் என்று நடுவர் சுகி சிவம் முடித்து வைத்தார் ஐயா, எங்கள் அறிவு நிலையிலும் உமக்கு நம்பிக்கை இல்லையா
வருடாவருடம் நடக்கும் நிகழ்ச்சி இன்னமும் அறிவுரை சொல்வதில் அவரா இவரா என்றும் அறிவுத் தெளிவு பெற்றது இவளா அவளா என்றும் வா யாடுவது தேவைதானா சமூக ஆய்வுடன் கூடிய புதிய சிந்தனைத் தளங்களில் நாம் நடைபயில வேண்டாமா, அர சாட்சிக்குரிய சகல வித சாமர்த்தி பங்களும் பெற்ற கைகேயி தனக்கு ரிய அந்தஸ்தினைத் தேடிய முயற்சி என்னதான் மகாராணியாக இருந்தாலும் சீதையைப் பற்றிய தீர்மானங்களில் ஒரு சிறிதேனும் பங்கெடுக்க முடியாமல் அல்லலுற்ற மண்டோ தரி இத்தகைய பாத்திரங்களை சமகால நிவையுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்திருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும். இதற்கிடையில் நடுவர் சாரங்கபாணிமைக்
 
 

எடுக்கும் நேரமெல்லாம் வழக் கமான் பொண்டாட்டி ஜோக்ஸ் அடித்தே எங்களைக் கொன்றது படு அநியாயம், கம்பன் கழகத்தினர் இனியாவது ஆழப்பருகவும்
ஆழப்பருகுவதைப் பற்றிப் பேசவும் எமது ஞாபகத்துக்கு வரு வது வழக்காடு மன்றமே. அந்தணர் அறத்தை அரச நீதியாக ஒதிய வசிட்டர் செயல் தவறு என்று வழக்குத் தொடுப்போராய் இருந்த கம்பவாரிதி, பர்வின் சுல்தானா ஆகியோருக்கும் மறுப்போராக இருந்த த. இராமலிங்கம், பூஜீபிர சாந்தன் ஆகியோருக்கும் நடுவராக வந்து ஜொலித்தார் சொல்வேந்தர் சுகி சிவம் என்ன கீர்னம், கருத் துக்களில் என்ன அழுத்தம், இரண்டு பக்க வாதங்களையும் தெளிவாக்கி குறுக்கிக் கொண்டு வருவதில் என்ன வாங்கம் உண்மையாகத் தானோ வழக்கு நடக்கிறது என்று Lr. II, ČIGIL G74" (E.T. fr. GFF Gīவேந்தருக்குப் பெரிய சபாஷ் போடத்தான் வேண்டும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் பேச வாயெடுத்தபோதெல்லாம் புதுப்புதுக் கண்ணோட்டங்களாக வாரி வழங்கினார். "அவமதிப்பது
எவ்வளவு கொச்சையோ அதை விடக் கொச்சையானது அளவுக்கு மீறிய பாராட்டு', "தியாகம் என் பது ஒரு வன்முறை' போன்றவை அவற்றில் சில முத்துக்கள்
விழாக்கள், கெளரவங்கள், விரு துகள் எனச் சமுதாய மட்டத்தில் பனத்தால், கல்வியால், பதவியால் உயர்ந்தோர் மேடையில் அலங்காரமாய் இருந்து உரை அரங்குக விலும் மற்றைய செயற்பாடுகளி லும் பங்கு கொண்டாலும் சராசரி தமிழர் தொகையில் மத்திய கீழ்த்த மட்ட மக்கள் மத்தியில் இவ்விழா கம்பன் கன்னித் தமிழ் உதரங்களில் வளரவும் எந்தளவு உதவுகின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் சுழன்று கொண்டேயிருக்கின்றது.
தோரணங்கள், பொன்னா டைகள், மங்கல விளக்குகள், கெள் ரவிப்பு விருதுகள், உற்சாகமான இரசனைகள். ஒட்டுமொத்தமாக கம்பன் விழா,
JITLDT LITTEJLED GILIITILIILLIT மெய்யா என்று கம்பன் விழாவில் ஒரு பட்டிமன்றம் ETEEEEEEJпBLDI

Page 49
அபபிள ஐ போன
3ஜி தொழில்நுட்பத்துடன்
அப்படி மக்களின் மனதில் இடம்பெற்று ஆர்வத்தை ஏற்படுத்தியது ஐ போன் அ மெரிக் கா வில் சிறு வயதில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இந்துகோயில் ஒன்றுக்கு பல மைல் தூரம் நடந்து சென்று சாப்பிட்டவர் தான் ஸ்டிவ் ஜெப்ஸ், இன்று அப்பிள் நிறுவனத்தின் தலைம்ை நிறைவேற்று அதிகாரி தனது திறமையால் கணினி உலகில் ஒரு தனிப்பெரும் இடத்தை அப்பிள் நிறுவனத்திற்கு அளித்தவர். அந்த வரிசையில் தான் ஐ போன் கூட மக்களை அதீதமாக கவர்ந்தது. 8, 16 ஜி.பி அளவுகளில் வந்த ஐ போ ன் விற் பன்ன தொலைக்காட்சித் தமிழில் சொல்
g|இடிந்துக்
--
எங்கட ஊரில ரஜனி படம் என்றால் ஒரு கூட்டம் வேலைவெட்டியில்லாமல் அதிகாலையிலே வெளிக்கிட்டிரும். ஆனால் வெள்ளைக்காரனையே இரவிரவாகக் கடைகளுக்கு முன் காக்க வைத்த பெருமை அப்பிள் ஐ போனுக்கே உண்டு.
வதானால் பிச்சு கிட்டு போனது. அதன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் மல்டிரச் எனப்படும் பல் தொடுகை அமைப்பாகும். அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு வந்த இந்த கையடக்க தெலைபேசி இலங்sona, (ii) si 100,000 ay sa Gisina போனது. அதன் தெடர்ச்சியாக இப்பேது ஐபோன் ஜிே. முன் போல அல்லது அதைவிட அதிகமாகவே மக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிற ஐபோன் அதிகள் வான புதிய விடயங்களை உள்ளடக்கியபடி யூலை 11 வருகின்றது. இதில் மிக முக்கிய விடயம் என்னவென்றால் முந்திய தெவை பேசியைவிட பாதி விலையில் கிடைப்பதாகும். அப்பிள் நிறுவன த்தின் கூற்றுப்படி அதிக வேகத்தில்
 
 
 
 

இணையதள இயக்கம், வை-பை (Wi-Fi) எனப்படும் கம்பிகளற்ற இணைப்பும், 3ஜி தொழில் நுட்பம் இதில் உள்ள புதிய விடயமாகும். ஜிபிஸ் எனப்படும் செய்மதிமுலம் வாகனங்களுக்கு வரைபட மற்றும் தகவல் உதவியளிக்கும் தொழில் நுட்பமும் இதனுடன் இனைந் துள்ளது. இலங்கையில் இதன் உபயோகம் இன்னமும் முழுமையாக வரவில்லையாயினும் கொழும்பு நகரத்தின் வரைபடத்தை நீங்கள் இணையத்தளத்தில் இருந்து தாவிறக்குதன் முலம் பாவிக்கலாம். இதைவிட விை ல அதிகமானகைய டக்க தெலைபேசிகள் இருப்பினும் அவற்றில் இதைப்போல பயனுள் ௗவையாக இருப்பதில்லை. எனி னும் அனைத்துவிதத்திலும் இது சிறந்ததென கெள்ளமுடியாது. அழைப்புகளுக்கு மட்டுமே தொலைபேசியைப் பாவிக்கும் ஒரு வருக்கு இது முற்றிலும் உகந்ததல்ல. காரணம் இதில் எண்களை அழுத்துவதற்கு முன் நீங்க ள் 3 மு ன ற அழுத் து வேண்டியிருக்கும். எனினு ஐபோன், கையடக்கதெவை.ே வரலாற்றில் ஒரு புரட்சியே.
Lou Gaonai
iPhone 3G

Page 50
வானமே எல்லை ஆனால் வழியெல்லாம் முட்கள்
i ii, Us.
 

இடுகிலும்
கொழும்பு விற்பனையாளர்கள்
Poobalasingam Book Shop Galle Road
Colombo-06
Jayantha News 3.311A
Colomb0-14
Si Wa
D.S.School Opposite Colombo-07 0775078516
TlarSan Narahenpitya Junction 777.5639)
Winsor Book Shop 372, Galle Road Colombo-06 01:12589081
Ceramadu Books
U.G 52. Peoples Park Colombo-11 01:12472362
G.S.L.Groceries
272, Messenger Street Colombo-12 01:15351792
Gamage Stores 165, Havelock Road
COOTO-O

Page 51
Sir Medio House
0 LOLLLJLLLLLLLS LLLLLSL0L SSS LLLLLSLLLLS S LLLS S LLLLLL
Frted by Selaar press. Nego
 

4 602150836). Mob 2009,477ვევვ744 E. tagagyanoogon