கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2009.10.01

Page 1
g α" 3 -o רח
o c =
2
レ。
 


Page 2
シNous.
DE미국터널름55그녀ams, 5*-
*|--i
| 그m5.png5.LR Isos||estionas sīlisistēIĘTE qırmoordogs Tisso sonosiloog,
TIẾNo solo FmUn니데 9명9 gngingrmas sąsindo@og IsoIII
Tidae ffosiliqisae
soos susae
■
||
 

GITT
புக்க
LL பார் ஒளிபரப்
蠶
விட்டமின் மாத்திரைகள்

Page 3
1 ܠܐ
நாகரிகம்
இந்த வாத்தைக்கான அர்த்தத்தை மீண்டும் ஒருமுறை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேண்டுமானால் இதை இப்போது விளக்கிவைக்க வேண்டிய தேவை எழுகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். நாகரிகத்தைக் குறிக்கும் ஊஎைடைனையவழை ேஎன்ற ஆங்கில வார்த்தை ஊஎைன என்ற லத்தீன் சொல்வில் இருந்து பிறந்தது. பிரEை அல்லது குடிமகன் என்பதை இவ்வார்த்தை லத்தீனில் குறிக்கிறது." பிரஜைகள் குறித்ததும், பிரஜைகள் குறித்துமே நாகரிகம் மேலை நாட்டில் அடையாளப்படுகிறது என்பதை இங்கு புரிந்து கொள்ளலாம். அதைப் புரிந்தபடி எங்கள் நாகரிகத்திற்கு? வரலாம்
எமது நாகரிகத்தின் தொடக்கத்தை நாடோடிகளாய் காடுகளில் வேட்டையாடிய இனக்குழும சமூகங்கள் மாற்றமுற்ற காலம் என்று சொல்லலாம் பயிர் செய்யவும், சேமிக்கவும், பகிர்ந்துண்ணவும் பழகிய காலம் அது வெளிச்சத்தில் வேலை செய்யப் பழகிக்கொண்டகாலம் என்றே அத்தொடக்க காலத்தைச் சொல்ல வேண்டும். (உலகில் விவசாயம் இன்றியே வளர்ந்த நாகரிகங்களை வசதிக்காக இங்கு மறந்து விடலாம்). சுருங்கச் சொன்னால் வெளிச்சத்திற்கு வாழ்வை வரவழைத்த காலம் அது சமயம் , கல்வி, பொருளாதாரம், பகிர்வு ஆட்சிமுறை என்று படிப்படியாக தொழில்சார் உலகை நோக்கி அசைந்த கால்ம் அது எழுத்துக்களற்ற அக்கால வளர்ச்சியின் உச்சமாய் பின்னாளில் வரிவடிவ எழுத்துக்கள் தோற்றம் பெற்றன. ஒவியங்களையும், பறை ஒவிகளையும் தாண்டி உருவாக்கப்படுபவரின் கண்களின் எல்லைகளுக்கு அப்பால் செல்ல வல்லனவாய் அவை உருப் பெற்றன. காது வழி பரவும் கர்ண பரம்பரைக் கதைகளை தாண்டியூபதிவுகளாக அவை உருப்பெற்றன."மன்னவனும் நீயூோ?வள நாடும் உன்னதோ?' என்று கேட்க வைத்தன. "யாமார்க்கும் குடியல்லோம்' என்று நிமிர வைத்தன. அரசையும் ஆட்சியையும் சரிவர வடிவமைக்க உதவின.
"இழப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிாைனுங்கெடும் HAE
என்று தறையை உணர்த்த "யாருமற்ற அரசு கெடுப்பார் இன்றியே கெடும் என்று சொல்ல வல்ல எழுத்தை தோற்றுவித்ததுநம் நாகரிகம், Estelliff, Holgul LIE FIf.
நாகரிகத்தோடு, உங்கள் ஆசிரியர்
JAWA இடுத்திரக்
 
 
 

-£TIẾlisTÉITTIJI ITIŴ-Norrississae T&mT통改도 5&mi&sumMF역m= # T』

Page 4
பதிப்பகத்தார் .
தென்னாசியப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைச் சேர்ந்த எங்களுக்கு குடும்பம் முழுவதும் அரசியலில் இணையும் வழக்கம் ஒன்றும் புதிதல்ல. சாதி அடிப் படையிலான நிலப்பிரபுத்துவக் கட்டமைப்புக்கு இது அன்ம வா னது எப்படி என்கிறீர்களா?
ஒரு விவசாயி யின் மகன் விவசாயியாகத்தான் இருப்பான். ஒரு மீனவனின் மகன் தானும் மீன்
பிடிப்பான். இப்படியே ஒவ்
வொன்றுக்கும் சொல்லுவது போல,
ஒரு அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாகத்தான் இருப்பான் என்று சொல்லுவோம். ஒரு ராசா தனது ஆட்சியை யாருக்குக் கேயளிக்க வேண்டும்? அதே போல, ஒரு நிலச்சொந் தக்காரன் தனது ஆயிரமாயிரம் ஏக்கர்களைத் தனது வாரிசுகளுக்குத் தானே விட்டுப் போகவேண்டும்? அந்த நிலத்தில் HL SS SS SSLLLLYS S L LL L LLSLSTS tLLL Lt tH L Y தங்கள் உழைப் பின் ஒரு பங்கினை இவன் குடும்பத் தேன் வகளைப் 岛市岳勋 செ ய் ய வ ம் பயன்படுத்துகிறார்கள் இல்லையா?
 

"எனது வேலை நாற்று நடுவதும் களை பிடுங்குவதும் உனக்கு முதுகு தேய்த்து விடுவது அல்ல ' என்று சொல்லிவிட்டுப் போகமுடியுமா?
இதே பின்புலத்தை ஒரு அரசியல்வாதிக்குப் பொருத்திப் பாருங்கள். அவருடைய பதவிதான் அவர் சொத்து. அது யாருக்குப் போக வேண்டும்? அவருடைய குடும்பத் தவருக்குத்தானே. அந்தப் பதவியின் பயனால் அவருக்குக் கீழே வேலை செய்பவர்கள் அவருடைய சொந்தத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியவர்களாவார்கள் இல் லையா? ஜனாதிபதி பிரேமதாளா விற்குக் கீழே இருந்த அமைச்சர் ரணசிங்க "நான் அவருடைய காலின் செருப்பாகப் போக வேண்டு மென்றாலும் போவேன்.' என்றார். இன்று ஜனாதிபதி ராஜபக்ஷவிற்குக் கீழ் (அமைச்சரல்லாத ஆனால் அமைச்சராகக்கடிய) மேர்வின் சில்வா, தனது பொஸ்னயின் எத்தனை சொந்தத் தேவைகளுக்கான அழுக்கு வேலைகளைச் செய்து 'பெயர் வாங்கியிருக்கிறார்.
இதைப் பார்த்தும், கேட்டும் நாங்கள் சாதாரணமாக ஏளனமாகச் சிரிப்போம்.ஆனால் இதெல்லாம் ஒரு மேலோட்டமான உணர்வுதான். எங்கள் உள ஆழத்தில், நாம் இந்த வழக்கங்களையெல்லாம் ஏற்றுக் கொள்கின்றோம் இல்லாவிடில்
இவை ஒரு கணம் கூட் தொடர முடியாதே. அதைத்தான் சாதி அடிப்படையிலான நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பும் பண்பாடும் என்று நாம் குறிப்பிட்டோம்.
யாரும் ஒரு அரசியல்வாதி இறந்து போகட்டும். உடனே அவருடைய ம ைன வி ையயே அல்லது மகன்மாரையோ அவருடைய இடத் துக்குப் போடுங்கள் என்று கேட்பது யார்? நாம்தானே. ஆங்கிலேயர் எம்மை விட்டகன்று சென்ற காலத் தொட்டு இது விடாமல் தொடருவது ஏனென்று நாம் எம்மையே ஒரு தடவையாவது கேட்டிருக்கின் றோமா? அந்த வாரிசுகள் குறிப் பிடத்தக்க முறையில் அரசியலில் தாமும் சாதித்திருந்தால், அது வேறு விஷயம் ஹிலரி கிளின்டன் மாதிரி ஆனால் எங்கள் பிராந்தியத்தில் ஒரு இடத்திலும் அப்படி நடக்க வில்லையே. ஒரு சின்னப் பதவி யையாவது இப்படிப் பண்ணாமல் விடுகின்றோமா என்றால் இல்லை. அன்று மட்டக் களப்பில் பாராளு மன்ற உறுப்பினர் நிமலன் செளந்தர நாயகம் இறந்தபொழுது, அதுவரை அரசியலை எட்டிப் பார்க்காது அப்பாவியாக இருந்த அவருடைய மனை வி ைய பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கப் பார்த்தார்கள் நமது சனங்கள். அந்தச் சிறிய எம்பி பதவிக்கும் குடும்பம்தான் வாரிசு இன்று அகால மரணமடைந்த ஆந்திர
இந்துக் 01-1009

Page 5
முதலமைச்சர் வை. எஸ். ஆருக்கும் குடும்பம்தான் வாரிசு
இந்த நேரங்களில் எம்மில் யாருமே மேற்கத்தைய ஜனநாயக நடைமுறைகளில் ஏன் ஒரு போதுமே மகனும் மனைவியும் அரசியலுக்கு வந்ததில்லை என்று ஆராய்ந்த இல்லை. ஏன் எந்தப் பிரபலமான் டோனி பிளேயரும், கிளின்டனும், புஷ்ஷரம் தங்கள் பதவிக்காலம் முடிந்தவுடன் பதவி யிலிருந்து மட்டுமல்ல கட்சிப் பொறுப்புக்களிலி ருந்தும் விலகிக் கொள்கிறார்கள்
என்று கேட்க வில்லை. அவர்கள்
சாகும்வரை தலைவராக இருக்கும் அதன்பின் தமது சந்ததிகளைத் தலை வராக மாற்றும் திட்டங்களெதையும் போடவில்லை. அந்த மக்களுக் கெல்லாம் அப்படியான அரசியல் நடை முறைகளைக் கொண்டு வரமுடியுமென்றால் எங்களுக்கேன் செய்ய முடியவில்லை என்பதுதான் கேள்வி
அந்தக் கேள்வியில்தான் இன்று எமது நாட்டில் நடக்கும் குடும்ப அரசி பல் விடயத்தின் பதிலே இருக்கிறது. இன்று நாட்டின் அதியுயர்ந்த 58 பதவிகளில் ஜனாதிபதி ராஜபக்ஷ வின் உறவினர்கள் தாம் இருக்கி றார்கள் என்கிறார்கள். இதன் மூலம் தென்னாசியப் பிராந்தியத்துக்கே இலங்கை ஒரு புதிய ரெக்கோர்டை ஏற்படுத்தியிருக்கிறது. நேரு குடும்பத் தவர்கள்கூட இப்படி இவ்வளவுதாரம்
COG இந்திக் 1-1D
 
 

போகவில்லை. ஏனெனில் சுட்டுக் குடும்பம் உட்பட, நாம் நிலப்பிரபுத் துவத்தின் சகல எல்லைகளையும் தொட்டு விட்டோம் தனியே மனைவி, பிள்ளைகள் மட்டுமல்ல, அத்தை, சித்தப்பாக்கள் ஒன்று விட்ட சகோதரர்கள் எல்லாருமே ஒரு குடும்ப மாகக் கணிக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பல்லவா? அதை அப் படியே தனது அரசியலில் கொண்டி நக்கிய ஜனாதிபதியை உண்மையில் குற்றம் கூறமுடியாது தான். ஏனென் றால் நாங்கள் இன்னும் மாற வில்லையே சொல்லப்போனால், இன்னும் பல நூற்றாண்டுகள் பின்ன்ே போகின்றோமோ என்பது போலல் லவா இருக்கின்றது?
இன்றைய அரசியலில் கோடிக் கணக்கான நிதிகள் சம்பந்தப்பட்டி ருப்பது எல்லோருக்கும் தெரியும் ஒரு அரசும் அதன் நிறுவனங்களும் எந்தளவுக்கு வினைத்திறன்களுடன் இயங்குகின்றதோ அந்தளவுக்கு சகல மக்களுக்கும் சுபீட்சம் ஏற்படும் என்பதையும் நாம் அறிவோம். இதில், ஒரு குடும்பத்துக்குள்ளேயே சகல
நிதிகளும் முடக்கப்படுவதும் அதை
அவர்கள் இன்னும் முறையாகக்
செய்வதற்கு ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதும், திறமையும், தகு தி யும் இல்லா த வர்கள்
பொறுப்பான பதவிகளில் இருப்பதும் நாட்டுக்கும் எங்களுக்கும் எவ்வளவு கேடு விளைவிக்கும் என்பதையும் நாமறிவோம். இருந்தும் ஒரு பண்னை நிர்வாகம் போல் எங்கள் நாடு நடத்தப்படுவதற்கு நாமும் உடந்தையாக இருப்பது ஏனோ'
இடுர்ஜிக்
இந்த நிலையை மாற்ற நாங்கள் நிறையச் செய்ய வேண்டியதில்லை. எங்கள் மனதால் உண்மைக்கு உண் மையாக இதை நிராகரிக்கத் தொடங்க வேண்டும். திறமைக்கும் தகுதிக்கும், நேர்மைக்கும் உரிய மதிப்புக் கொடுக்கும் விழுமியங்களைப் பேன் வேண்டும் அரசியல் கட்சிகள் தமக்குள்ளே ஜனநாயக நடைமுறை களைக் கொண்டுவர வேண்டும் என்று அரசியல் தலைவர்களை நாங்கள் சந்திக்க நேரும் போதெல்லாம் வலியு றுத்த வேண்டும் யாப்பும் உபவிதி களுமே கட்சி நிர்வாகத்தை வழிநடத்த வேண்டும் என்கின்ற எங்கள் உள்ளக் கிடக்கைகளைப் பகிரங்கமாகத் தெரி விக்க வேண்டும். எங்கள் 15ம் நூற்றாண்டுப் பண்ணையை ஒரு தொழில் நுட்ப முன்னேற்றமடைந்த 21ம் நூற்றாண்டுத் தொழிற்றுறையாக மாற்ற வேண்டும். இவையெல்லாம் நாங்கள் யாசித்தால் மட்டுமே கிடைக் கும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
--

Page 6
。下
H
 

இந்த நாட்டில் சிறு LI T-37 571 Duff GYTUFTFYLL நாங்கள் எங்களுடைய எந்த உரிமையையும், சுதந் திரத்தையும் போராட்டம் மூலமும் உண்ணா விரதம் மூலமுமே பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக் கின்றோம். தோட்டத் தொழிலாளர் களின் சம்பள உயர்வைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் முடிவ டைந்து ஐந்து மாதங்களாகிவிட்டபோதிலும், இன்றுவரை அத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் மலையக அரசியல் தலைமைத்துவங்களிடம் இணக்கப்பாடுகளோ, விட்டுக் கொடுப்புக்களோ ஏற்படாத நிலையில் சம்பள உயர்வு விவ காரம் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை கானல்நீராகவே இருந்து வருவது போல் தெரிகின்றது. அரசியல் ரீதியாக பிரிந்துநிற்கும் மலையகத் தலைவர்களும், தொழிற்சங்கங்களும், தாம் சார்ந்தவர்களுக்கு விசுவாசம் காட்ட முயற்சிக்கின்றனரே தவிர தொழிலாளர்கள் விடயத்தில் அக்கறையற்ற போக் கையே கடைப்பிடித்து வருகின்றனர்.
மலையக மக்களின் மேல் தாம் பற்றுக்கொண்டவர்களாக காட்டிக்கொள்ள முற்படும் மலையகத் தலைவர்களும், தொழிற்சங்கங்களும் ஏட்டிக்குப் போட்டி பாக அறிவிக்கும் சம்பள உயர்வுக் கோரிக்கைகளும் அது தொடர்பிலான நடவடிக்கைகளுமே இன்றுவரை சம்பள உயர்வை நியாயமான முறையில் பெற்றுக்கொள்ள முடியாமைக்கு பிரதான காரணமாகவுள்ளன. இந்த சம்பள உயர்வுப்பிரச்சனை தொடர்பான தேடல்களுக்காக நாம் களத்தில் இறங்கினோம்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக 30 ரூபா உயர்வுகோரி கடந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 13 சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் முடிவில் 50 ரூபா இலக்கு எட்டப்படாமலே 5 ரூபாய் என்ற இணக்கத்திற்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கங்கள் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இவ் ஒப்பந்தமானது 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இடுத்துக் --
0.9)

Page 7
ஆனால் மலையகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இருந்த போதிலும், தோட்டத் தொழிலாளர் களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த காலங்களில் முதலாளிமாரு டன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு வரும் பிரதான தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலா ளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு என்பன மட்டுமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரு கின்றன.
முதலாளிமார் சம்மேளனத்துடன் கடந்த ஒகஸ்ட் மாதம் மேற்கொள் ளப்பட்ட பேச்சுவார்த்தையில் :) ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்த
ற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் இரு ந்து வெளியேறி ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டன. அதற்கு தோட்டத் தொழிலாளர்களும் தமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கினர்.
இந்நிலையிலேயே தொழிற் சங்கங் கள் முதலாளிமார் "T"
தையடுத்து, அதிருப்தியடைந்த தொழி
மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் 30 ரூபாய் என்ற நிலைமாறி 40 ரூபாய் நாளாந்த சம்பளம் என அறி விக்கப்பட்டது. எனினும் இந்த முடி வில் தொழிற்சங்கத்தினருக்கும் மலை பகத்தில் செயற்படும் ஏனைய தொழிற் சங்கங்களுக்கும் முழுமையான தொரு இன்க்கம் காணப்படவில்லை.
இது இவ்வாறிருக்க மிக மோச பாக அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கு முன்பாக மேல் தட்டு வர்க்கத்தினாலேயே தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் தினக் கூலி களான அப்பாவித் தோட்டத் தொழி வாளர்களின் நிவை எவ்வாறு இருக்கு மென்பதை சொல்வித் தெரியவேண்டி பதில்லை. தினமும் வேலைக்குச் சென் நால்தான் அவர்களின் வயிற்றுக்கு ஒருநேர உணவாவது கிடைக்கும், ஆனால், இந்த விடயத்தில் மலையக அரசியல் தலைவர்களும் தொழிற்சங் கங்களும் பொறுப்பற்ற விதத்திலே செயற்பட்டு வருகின்றன. தனியார் துறையினரின் சம்பள உயர்வுகள் அவர்களின் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் கட்டுப் படுத்தும் அழுத்தம் கொடுக்கும் அதிகாரம்
 
 
 
 
 
 

அரசுக்குள்ளபோதும் தமது எதிர்கால் அரசியல் நலன்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினையை அரசும் அரசியல் கண் ணோட்டத்திலேயே அணுகுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம் பள உயர்வு தொடர்பில் போராட்டமி ன்றி இதுவரையில் ஒரு சம்பள உயர்வு கிடைத்ததில்லை. கடந்த காலங்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டு சம்பள உயர்வை பெற்ற மக்கள் இம்முறை தோட்ட நிர்வாகத்திற்கு நட்டம் ஏற்படாத வகையில் காந்திய கோட்பாட்டின் படி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒத்துழையாமை போராட்டத் திற்கும் மத்தியில் 5 ரூபாய் சம்பள உயர்வால் அதிருப்தியடைந்த துவ ரெலிய பிரதேச தோட்டத் தொழி லாளர்கள் கடுமையான முறையில் நடந்து கொண்டதுடன் குறிப்பாக பொகவந்தலாவை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காரியான யத்தை அடித்து சேதமாக்கினர் தொழி லாளர்களை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பொலிபோர் சுன்னர் ப்புகை அடித்து ஒட ஒடவிரட்டியமை
。 *。
பரிதாபத்துக்குரிய ஒரு விடயமாகும்.
இந்த போராட்டத்திற்கு பின்னால் பல அரசியல் தொழிற்சங்கங்கள் இருப்பதாக பிரதான தொழிற் சங்கங்கள் தெரிவித்தபோதிலும், இலங்கை பொருளாதாரத்தில் அதி கமான அந்நிய செலவாணிகளை பெற்றுத் தரும் தோட்டத் தொழிலா ளர்களுக்கு 500 ரூபாய் பெற்று கொடுக்க முடியாதா? என்ற ஆதங்கம் முறையானதே.
இதேவேளை தோட்டத் தொழி லாளர்களின் சம்பள உயர்வு தொடர் பாக அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சில தொழிற்சங்கங்கள் வேண்டு கோள் விடுத்தனர். அரசாங்கம் சம்பள உயர்வு தொடர்பில் வெளிப்படையாக செயற்படாத போதிலும் 5 ரூபாய் இண்க்கத்திற்கு காரணம் அரசாங் கத்தின் மறைமுகமான தலையிடே என தொழிற்சங்கத்தினர்கூறுகின்றனர்.
இது தொடர்பாக பெருந்தோட்டத் தொழிற்சங்கக்கூட்டமைப்பின் பொது செயலாளர் ஒ. ஏ. ராமையான வ சந்தித்து விபரங்களைக் கேட்டறிந் தோம், !

Page 8
"எமது R0 ரூபா என்ற இலக்கு 405 ரூபாவில் இணக்கப்பாட்டிற்கு வர அரசாங்கத்தின் அழுத்தமே காரணம். பேரம் பேசும் போது நூற்றுக்கு 10 வீதம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. சில தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர் எங்களது ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத் தாது எனவே அவர்கள் அவர்களுடைய போராட்டத்தை மேற் கொள்ளலாம்.' என தெரிவித்தார்.
மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள், புத்திஜீவிகள் பிரிந்து நின்று குரல் கொடுக்காமல் பொது வான உடன்பாட்டிற்கு வந்து உரிமைக் குரல் எழுப்ப வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பட்டுமல்ல, அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் கூட அங்குள்ள அரசியல் தலைமைத்துவங்களின் சந்தர் ப்பவாத அரசியலும் ஒற்றுமையின முமே பெரும் தடைக்கற்களாக உள் என இவற்றைக் களைந்தெறிந்து விட்டு அனைத்துத் தரப்பினரும் ஓரணியில் திரண்டு நின்றால் தோட்டத்
தொழிலாளர்களுக்கு சுபீட்சமான நிலையொன்றை ஏற்படுத்த முடியும். இக்கட்சிகள், சங்கங்கள் பொது இனக் கப்பாட்டிற்கு வருவதன் மூலம் மலை பக மக்களை ஒன்றுதிரட்டி வெகுஜ னப் போராட்டங்களை முன்னெடுத் தால் தாம் நினைத்தவற்றை சாதித்துக் கொள்ள முடியும். ஆனால், தற்போது உள்ள மன்வயக அரசியல் தலைமை கள் அரசுக்கு சேவகம் செய்பவர்களாக உறுதியான அரசியல் பாதையில் பய ணிைக்க முடியாத பலவீனம் கொண்ட
il GIII, GSIII.
கடந்த மாதம் இலங்கை தொழி லாளர் காங்கிரசின் தலைவர் முத்து சிவலிங்கத்தை பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் சந்தித்தபோது.
"நாங்கள் நூதனமான முறை பபிலேயே இந்த போராட்டத்தை நடத்தினோம். இப்போராட்டத்தில், மக்களும் பாதிப்படையவில்லை. நாட்டின் பொருளாதாரமும் பாதிப் படையவில்லை. நாங்கள் கொழு ந்தை தூளாக்கி அனுப்பாமல் வைத் துக் கொண்டிருந்தோம். அதற்கு கார னம் ஒரு அழுத்தத்தை கொடுப்பதற் #ffa, Čīli.
 
 
 
 

தொழிலாளர்கள் பம்பர காய்கள் அல்ல. சிறு சிறு கட்சிகள் மக்களை தூண்டி விடுகின்றனர். இப்படி இருந் தும் 95 வீதமான மக்கள் சந்தோஷமாக வேலை செய்கிறார்கள். இவ்வாறு தூண்டி விடுபவர்களினால் மக்களுக் கும் எவ்வித பயனும் இல்லை. தூண்டி விடுபவர்களுக்கும் எவ்வித பயனும் இல்லை' எனத் தெரிவித்தார்.
இவ்வாறான கட்சிகள் தொடர் பில் மலையக மக்கள் தீர்க்கமான சில முடிவுகளை எடுத்தால் மட்டுமே தமது சம்பள உயர்வு மட்டுமன்றி அடிப் படைத் தேவைகள், அரசியல் உரிமை களைக் கூட வென்றெடுக்க முடியும். தமது நலன்களைக் கவனிக்காத தலைவர்கள் தொடர்பில் மலையக மக்களும் சில மாற்று நடவடிக்கை களை எடுப்பது அவசியம். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் மலையகக் கட்சிகளுக்கு மட்டுமன்றி அரசுக்கும் எதிர்க்கட்சி களுக்கும் பொறுப்புண்டு. வாக்களிக் கும் இயந்திரங்களாக மட்டும் இம்மக்
இருந்து
களை பயன்படுத்தாது அவர்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்திக்கும் போக்கை இனிமேலா வது கடைப் பிடிக்க வேண்டும். எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தி தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க் கையோடு விளையாடாமல் அவர்க ஞக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அனைவரும் உணரவேண்டும்.
தம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த தொழிற்சங்கங்கள் தமக்கு தந்த பரிசு இதுவா? அல்லது தொழிற்சங்கங்கள் முதலாளிமாரிடம் விலை போய் விட் டார்களா? என்ற கேள்வி பெருந் தோட்ட தொழிலாளர் சமூகத்திடம் எழுந்திருக்கின்றது. தொடர்ந்தும் ஏமாற்றப்பட்ட சமூகமாக இன்னு மொரு விடிவுக்காக 2011ம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கின்ற இந்த அப்பாவி பெருந்தோட்ட தொழிலா ளர்களின் எதிர்கால் விடிவு எப்போது? இது இவர்களின் விதியா? அல்லது காலத்தின் சதியா?
1-10-09

Page 9
இந்தப் புகைப் படத்தில் தோன்றும் பெண்னைப் பார்த்தால் முதலில் என்ன தோன்றுகிறது உங்க ளுக்கு? ஒரு சாதாரண ஜப்பானிய இளம்பெண் என்று தோன்றும் அதுதான் இல்லை : இந்த ப் பெண்ணுடைய பெயர் ஷிறோ ஃபுஜிதா சொந்த ஊர் டோக்கி யோ வின் வதிபு யா எனப்படும் நகரம்.அடிப்படையில் இந்த பெண் ஒரு வளர்ந்து வரும் இளம் தொழில திபர் இவள் தொழில் பெண்களின் அழகு சாதனப் பொருட்கள் சம்மந்தப்
பட்டது.இவள் இணையத் தளத்தில் மிகவும் பிரபலம். இவளுக்கு சமுதாயம் சூட்டிய பெயர் விபுயா Syrir Gŵr (Shibuya gali yo
இது வரை ஃபேஷ்ணு க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த ஷிஹோ சமீபத்தில் infairst u த்தில் ஒரு பெரிய இணையப் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கி நாள் என்பது விசேடமான செய்தி பொதுவாக ஜப்பானிய இளம்பெண் கள் பாடசாலை முடித்தவுடன் பெரு நகரங்களில் வேலை தேடித்தான் பெரும்பாலும் செல்வது வழக்கம்
இந்ஆக Ol D
 
 
 

அப்படிப்பட்டவர்களைத் தற்போது விவசாயத் தொழிலில் ஈடுபட ஊக்கு வித்து அ தி ஸ் வெற்றி யும் கண்டிருக்கிறாள் வெறும் 24 வயதே ஆன ஷி ஹோ (நம்ம வர்கள் கவனிக்க)
எமது நாள் வார இதழ்களின் அட்டைகளில் அவ்வப்போதுகாட்சி தரும் நடிகைகள் போல எப்போதும் (a,' Gan LI LJ Tin T30 L., T, Ti Tiles) யு டன் வீதிகளில் வலம்வரும் ஜப்பானிய இளம்பெண்களை நெல் நாற்றுடன் அழகாக நாற்று நடும் கிராமத்து குயில்கள் போல மாற்றிய சாதனை, பெருமை வழிஹோவை மட்டுமே சாரும் அதுமட்டுமல்ல, பாரதி கண்ட் புதுமைப் பெண்
ஷிஹோ என்பதற்கு ஒரு நல்ல
o , IT IT GJAT č. Igy Gil Gir G7 GIFT LI I'r முழுமையாக (உழுதல், செப் பனிடுதல்,நீர்பாசனம் போன்ற அனைத்தையும்) தானே செய்கி றாள் என்பதுதான்
சுரி இது எந்த அளவுக்கு ஜப்பானிய பெண்களிடமும், விவசாயிகளிடமும் மாற்ற த்தை கொண்டுவந்துள்ளது என்றால் மிக மிகப் பெரிய அளவில்தான் என்று சொல்ல வேண்டும் ஏனென்றால் ஷிஹோவின் திறமையைப் பார்த்து அதிக பட்சமாக 2 ஏக்கர் நிலங்களைக்ஸ் குத்தகைக்கு விட்டிருக்கி றார்கள் ஜப்பானிய
விவசாயிகள்
இதன் விளைவாக ஷிஹோ தற்போது'விபுயா காள்ரைஸ்" எனும் புதிய வகை அரிசியை ஜப்பானில் அறிமுகப்படுத்தி அது தற்போது மிகுந்த வரவேற் போடு சக்கைப் போடு போடுகிறது.
பிருல் வயலை நாடி ஒழவந்த பெண்கள்

Page 10
துப்பறியும் நிபுனர் வேலைக்கான இன்டர்வியூவிற்கு மூன்று முட்டாள்கள் வந்திருந்தனர். முதல் முட்டாள் உள்ளே TeekekMMTTLLL L LL MDSTACM T MSLLL LL HL காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது "இவன் ஒரு கிரிமினல் வேனை ஞாபகம் வைத்துக் கொள்ள எதை அடையாளமா எடுப்பீர்கள்? " என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி முதல் முட்டாள் சற்றும் தாமதிக்காமல் சொன்னான் - "அவனுக்கு ஒரு கண்தான் இருக்கு ஈளியா பிடிக்கலாம் சேர்."
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. "இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காது என்று எப்படிமுடிவு பண்ண்ைலாம்?" என்று எகிறிவிட்டு அடுத்த முட்டாளை அழைத்தார்.
shelgji Lypit si (35 LEJE FLILILLË. & Gi, கேள்வி
"ஹா. இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு இந்த அடையாளம் போதுமே" என்றான் அந்த இரண்டாவது முட்டாள். அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவனைத் துரத்திவிட்டார்.
மூன்றாவது முட்டாள் வந்தான்.
݂ ݂ O
முட்டாள்கள்
அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக ருேக்குமோ என்று ந்ேத கிரிமினலின் பழைய ரெக்கோடுகளைப் புரட்டிப்பார்த்தார். என்ன ஆச்சரியம் அவன் கொன்ரெக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் DI LITEITELJETTERÄTT!
"GTGTGITT TE நம்பவே முடியவில்லை, அற்புதம், அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கொன்ரெக்ட் வென்ஸ் தான் போட்டிருக்கிறான் என்று சொன்னிங்க?" என்று கேட்டா அதிகாரி
மூன்றாவது முட்டாள் சொன்னான் - "இதில் என்ன இருக்கு? அவனால் சாதாரEா கண்ணாடி அணிய முடியாது அவனுக்கு ஒரு காது. ஒரு கண்தானே இருக்கு" என்றான் அவள் ஐபோ ஐயோ!
கேள்வியையும் புகைப்படத்தையும் சிஐ
விநாடிகள் மனதில் ஓடவிட்டவர் "அவன்
கொன்ரெங்Eெள்ள் போட்டிருந்கிறான்
என்றான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து' *、 Uniform என்ன அர்த்தம், ஒரே மாதிரியான உடை அணி liff Uniforn, Uniformity Cliniformly, Untify இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
மையான அர்த்தம்,
வெளிநாடுகளில் பல்வேறி ங்களிலும், பாடசாலையில் UNIFORM gains), garri, ஆசிய் நாடுகளைப் பார்த்து, அவர்களும் தங்கள் நாட்டில் இதற்கான திட்டங்களை நடத் தத்தெடங்கியுள்ள ர்கள். ஏன்ெ 'னில் அவர்களுடைய நாடுக சில் பாடசாலைப் பிள்ளை சிறுவயதினிலே வேறு
பாடு பார்க்கிறார்: சாலைக்கு என்ன ஆடைகளுடன்
இந்தச் சொற்களின் தொடக்கத்தில் வரும் அந்த UNIயின் அர்த்தம் ஒன்றுதல் என்பதையும் நாம் எல்லோரும் அறிந்திருப்போம். ஒன்று தல் BTa&Tחתa(
ஒன்றுதல், ஒன்றுபடுதல், ஒன்றாக படிக்க ஒன்றாக விளையாட jsáIDIT-t, சிரிக்க ஒன்றாக பேச நான் பெரிசு, 'நான் அழகு நீஅழகில்லை, நான் வசதி யானவன் நீ இல்லை போன்ற வேறு பாடில்லாது. சமஉரிமைகளுடன், ஒன்றாக வாழ வேண்டும். என்பதை சொல்லித் தருவது தான் பாடகர் லையில் UNIFORM இன் உண்
வருகிறார்களாம்.
இதனால், பா. சாலைகளில் சிறுவர் களுக்குள் ஏற்படும் பின் விளைவுகள் பல்வேறாகவுள் 'ளது நல்லொழுக் கம் , நற்சிந்தனை, என் ப வ ற் ன ற சொல்லித் தரும் இடம் பாடசாலை J, g7,
* ருப்பதாக வெளி நாடுகளில் நினை க்கின்றார்கள்.
அறியாத வயதில் பாடசாலைக்கு செல்லும் பிள்ளை க்கு அந்தஸ்து, வசதி பார்க்கப்டு FairyTI. Linifornin ளூக்கென பெருந் தொகைப்பனம் அறவிடப் படுகின் றது. இந்நிலை யில் பiா பற்றி
அறிந்து கொள்
இது:
பிள்ளை எப்படி

Page 11
டிம் செபஸ்தியான் பிபிபியில் நடத்தும் "Hard TI' நிகழ்ச்சி என்றாலே சூடு பறக்கும் பேட்டிகள் என்று ஒரு காலத்தில் அவர் நிகழ்ச்சி பெயர் பெற்றது. கடந்த ஐந்து வருடங்களாக பிபிளி டிம் செபாஸ்தி யனை வைத்து இன்னுமொரு சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. அதுதான் "டோஹா விவாதங்கள்' கட்டாரின் தலைநகர்
டோஹாவில் அரங்கேறுவதனால் அதற்கு இப்படிப் பெயர் வைத்திருக் கின்றார்கள். இது பிரசித்தி பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் களின் விவாத நிகழ்ச்சியைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஒள் வொரு பக்கமும் இருவராக வாதிடு பவர்களுக்கு ஒரு கூற்று வழங்கப்படும். அதற்கு அவர்கள் முறையே ஆதரவா கவும் எதிராகவும் வாதாடுவார்கள்.
 
 

இப்பேச்சாளர்கள்ை (குறுக்கு) கேள்வி கள் கேட்டும் திணறடிப்பார் டிம் செபஸ்தியான், பார்வையாளர்களும் விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதி உண்டு. கடைசியில் பார்வையாளர்கள் விரும்பிய பக்கத்துக்கு வாக்குகளைப் போடுவதுடன்நிகழ்ச்சி முடிவடையும்.
"ப்பூ ஒரு சாதாரண விவாததத்தில் என்ன சரித்திரம் இருக்கிறது என்கிறீர் களா ? பின்னே இருக்கா தா "இஸ்லாமிய அரசியல் மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின் றதா'அரேபிய மக்களின் ஒற்றுமை செத்தொழிந்த செயலா ?" "முஸ்லிம் பெண்கள் தாம் விரும்பும் எவரையும் மனக்க அனுமதிக்கப்படலாமா?" தீவிரவாதத்தை ஒழிப்பதில் முஸ்லிம்கள் தவறிவிட்டார்களா?'முஸ்லிம் பெண் களின் முகத்தினரயா விாது முஸ்லிம் மக்கள் தாம் வர ழும் நாட்டின் ஏனைய மக்களுடன் ஒன்றிணைந்து வாழத் தடை பாகுமா?' 'அரேபிய முஸ்லிம்கள் மக்களை விடத் தாங்கள் ஈட்டும்
Asielő D1-10-0g
இலாபங்களைப் பெரிதாக மதிக்கின் றார்களா?" என்று இப்படி அரேபி, உலகத்தில் சாதாரணமாக நாங்கள் பேசப் பயப்படுகின்ற விடயங்கள் யெல்லாம் அங்கேயே இருந்துகொண்டு விவாதிப்பதுதான் இதன் பிரசித்தமாக இருக்கின்றது.
வருடத்துக்கு எட்டுத் தடவைகள் நடக்கும் இந்த விவாதங்களுக்கு பிராந் தியமெங்கிருந்தும் மா னவர்களும் அறிஞர்களும் வந்து குவிகின்றனர். சுதந்திரக் கருத்துப் பரிமாறல்களுக்கான ஒரேயொரு வாய்ப்பாக இது எமக்கு இருக்கின்றது என filialı II T#ğŞair EurorTeröri பல்கலைக்கழகத்தின் ஆங்கில விரிவுரை யாளரொருவர் தனது பேட்டியில் குதூகலித்திருந்தார், "கட்டார் என்பத னால்தான் இது நடக்கின்றது. இன்னு மொரு அரேபிய நாடு என்றால் விவாதம் செய்தவர்களெல்லாரும் இது வரை ஜெயிலுக்குப் போயிருப்பார் கள்' என்கிறான் அந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவனொருவன் து
9.

Page 12
லட்சம் மக்கள் மட்டுமே உள்ள சிறிய நாடு இஸ்லாமிய கடல்கத்துக்கே எடுத்துக்காட்டாக மலர்ந்தது. அதன். ஆட்சியாளர் ஷேக் ஹமா ட் பின் கலிபாவின்ாலும் அவர் மனைவிஷேகா போன்ா வினாலுமாகும் ஷேகா மோஸ்ா கல்வி விஞ்ஞான மன்றத்தின் தன்னவராவார். இந்த மன்றம் என்னவித மான் திட்டங்களைச் செயற்படுத்தலாம் என்று டிம்மிடம் ஆலோன கேட்கப் போய் பிறந்ததுதான் டோவது விவாதங்கள். டோஹா விவாதங்கள் டோதராவில் மட்டுமல்லாமல் 200 நாடுகளில் 30 மில்லியன் மக்களினால் பார்க்கப்பட்டு வருகின்றது. அதன் gag:Tuigj GTLITET Welchildebates. cm மில் மாதத்துக்கு பத்து இலட்சம் பேர் இணைகிறார்கள்.
சிறப்பம்சம் என்னவென்றால், அது திேரிகளாகக் கருதப்படும் இஸ்ரேலி யர்களைக்கூட பேச்சாளர்களாக அழைத்திருப்பதுதான் ஒரு தடவை ஹைஃபா பல்கலைக் கழகத்தின் இவான் பப்பேயும் இஸ்ரேலிய பாராளுமன்ற அங்கத்தவரான யொசி பெய்வினும் எதிர் அணி களில் இருந்து கொண்டு "பாலஸ் தீனியர்கள் தமது தாயகத்துக்குத் திரும்பும் உரின்மன்ய இழந்து
விட்டவர்" குறித்து விவாதித்தனர். இதே போல இஸ்ரேலிய ஜனாதிபதி அதன் முன்னாள் வெளிநாட் கள்வி .תוואה ופי ,###
இந்த நிகழ்ச்சியின் இன்னுமொரு
என்னும் கருத்து
மற்றும் ஹாமாஸ் தலைவர்கள் என்று விஜபிக்கள் பலரும் இஸ்ரேலிலிருந்து வந்து கலந்து கொண்டிருக்கின்றனர். "பால் ஸ்தீனியர்களுக்கு பால்ஸ் தீனியர்களே எதிரிகள்' என்ற தலைப்பு டைய விவாதத்தில் பார்வையாளர்கள் உணர்ச்சி பொங்கப் பங்குகொண்டது மட்டுள்வ அவர்களில் விேதத்தினர் ஆமாம் என்றும் வாக்குப் போட்
LITT irra, iir.
இது இஸ்லாமிய உலகத்தில் ஏற்படுத்தியிருக்கின்ற தாக்கமோ ஆழமானது, அங்கு இப்பொழுது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்று பல இடங்களில் விவாத அரங் குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
I'll ji கழகத்தில் "ஆண்களும் பெண்களும் இண்ைந்து கல்வி கற்பதனால் கல்வித் திரம்முன்ன்ேறும்' என்று சுவிவாதித் திருந்தார்களென்றால் பாருங்கள்ேன் ஒரு கருத்துக்கு எதிர்வாதம் வைப்பதே விட்டுகுரல்ை உயர்த்தி சண்ட்ைபிடித்து எதிர்க்கேள்விகள் போடும் கலாச் சாரத்தில் இது பாலைவனப் பசுந்தரையாக உருவெடுத்திருக்கின்றது. ஒரு கருத்தினைப் பற்றி எழுந்தமான மாசு வாதாடாது முறையாக ஆய்வு செய்து நிதானத்துடன் அடுத்தவர் கருத்தையும் அமைதியாகச் செவி மடுத்து ஆணித்தரமாக எதிர்க்கருத்து வைக்கு ம் நடைமுறைகளைக் கற்றுக் கொடுக்கின்றது: "என்னு கருத்துக்களை ஏற்றுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மதிப்புக் கொடுக்கும் இந்தப் பண்பாட் டினை நான் மதிக்கின்றேன்." என்றும்
"பெண்கள் கார் ஒட்ட ਹੈ। அனுமதிக்கப்படக்கூடாது என்பதையேட கேள்வி கேட்க எங்களது பெற்றோர்கள் விடுவதில்லை. இப்படியான் சீர்ச்சைக்' குரிய விஷயங்களை நாம் பகிரங்கமாக விவாதிக்கக்கூடாது என்றுதான் சொந்து வளர்க்கப்பட்டு வந்தோம். ஆனால் இப்பொழுது ஒரு புதுக்காற்று எங்கள் பக்கம் வீசியதுபோல் இருக்கி ன்றது. என சவூதியைத் ਡੈ। இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
டோஹா விவாதங்களின் விளைவு இன்னும் பத்து பதினைந்து வருடங் களில் இஸ்லாமிய உலகில் வெளிப் படையாகத் தெரிய ஆரம்பிக்கும். அவ்வாறாயின் இது ஒரு கலாச் புரட்சிதானே
(சாந்தி )

Page 13
률
를
 

臀34 இல் வெளிவந்த பாமா
、山ü”)山蒜、 கே.எஸ். அங்கமுத்துவுக்கு லீலா வினோத மிஸ்" என்ற அடைமொழி கானப்படுகின்றது. அதிகமான படங் களில் நடித்து சாதனை படைத்த நடிகை யாரென் இன்று கேட்டால் ஆச்சி மனோரமா என்று சினிமா ரசிகர்கள் கூறிவிடுவார்கள். ஆனால் நாற்பது வரு டங்களுக்கு முன்னர் அப்படியொரு பெருமை பெற்றிருந்த நடிகை கே.எஸ். அங்கமுத்து:
மெளனப்படங்களில் நடிக்கத் தொடங்கி ஐநூறுக்கும் அதிகமான் படங் களில் நடித்த முதல் நடிகை. அதுவும் நகைச்சுவை நடிகை அங்கமுத்து. இவர் நடித்த முதல் மூன்று பேசும் படங்களி லும் இவரே கதாநாயகி. அவை மிஸ் சுந்தரி, கிரக லட்சுமி, குமாரி நடிப்பதற் காக தான் வசித்ததங்கசாலைத் தெருவி விருந்து தனது சொந்த tாட்டுவண்டி யில் பூந்தமல்லி நெடுஞ்சாலை சவுண்ட் சிற்றி ஸ்ரூடியோவுக்கு வந்த அங்கமுத்து அறுபதுகளிலும் படங்களில் நடிக்க மாட்டுவண்டியிலேயே வந்தார் என சினிமாச் செய்திகள் கூறுகின்றன. இவர் ஐந்து வயதாக இருக்கும் போதே நடிப் பில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். இவரது ஆர்வத்தைக் கண்ட பி.எஸ். வேலுநாயர் தனது நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார். அதேவேளை சண்முகம் செட்டியாரிடம் நடனப் பயிற்சியையும் பெற்றார் அங்கழுத்து நாடகக் குழுக்களில் பயிற்சி பெற்ற இவர் மெளனப்படங்களில் நடிக்க ஆரம் பித்தார். அந்நாட்களில் நாடக நடிக்,
நடிகையர் மெளனப் படங்களில் நடிக்க
FL (33, :
மறுத்துவந்தனர். பாடவோ முடியாததால் மெளனப் படங்களில் அவர்கள் ஆர்வம் காட்ட வில்லை. ஆனால் அங்கமுத்து அந்த வேளை இருபது மெளனப்பட்ங்களில் நடித்து முடித்திருந்தார். பேசும் படங்கள்
வரத்தொடங்கியதும் இவருக்கு வாய்ப் புக்களும் வரத்தொடங்கின் கல்கத்தா வில் நியூ தியேட்டர்ஸ் ஸ்ரூடியோவில்
தயாரான நந்தனார் படத்தில் நடித்தார். அதேவளை கல்கத்தாவில் தங்கியிருந்து பயனியர் பிலிம்ஸ் கம்பனரி தயாரித்த பாபா விஜயம் படத்திலும் நடித்தார் இது 1933 இல் நடந்தது. பாமா விஜயம்
படத்தில் "லீலா வினோதமிஸ் அங்க
முத்து ஏற்று நடித்த வேடம் இடைச்சி இணையாக நடித்தவர் நகைச்சுவை ரத்தினம் எம்எஸ் முருகேசன் ஆரம்பத்
தில் சிறிய வேடங்களிலும் பின்னர்
மூன்று படங்களில் கதாநாயகியாகவும் நடித்த பின்னர் நகைச்சுவைப் பாத்திரங் களில் புகழ்பெற்றார். அவ்வாறு அவர் நடித்த சில படங்களை வரிசைப் படுத்தலாம்.
山置(m·L)), டம்பாச்சாரி, நல்லதங்காள் மாயா பஜார், லங்காதகனம், ரத்னா வளி, காலேஜ்குமாரி, மீனாட்சி கல்யாணம், சேது பந்தனம், பிரேம பந்தம் என பலவற்றைக் குறிப்பிடலாம். பின் நாட் களில் சண்டிராணி, துரக்குத் தூக்கி, எங்கள் விட்டு காலட்சுமி பாளை பிடித்தவள் பாக்கியசாலி, கூண்டுக்கிவி, எதிர்பாராதது, டவுன்ட்ஸ், தந்தான் கைதி, மாமன் மகள் போன்றவற்றிலும் 两、m市。山rrš 山一、
اu1=10-Dg قلنبیصلى الله عليه وسلم%ک
துளசி தாள்

Page 14
சிவாஜிகணேசன் கதாநாயகனாக அறிமுகமானார். அப் படத்தின் ஒரு காட்சியில் பழக்காரியாக வரும் அங்க முத்து தனது சுன்டன்ய தலையிலிருந்து இறக்கி வைத்துவிட்டு குழாயில் தண்ணீர் குடிப்பார் சிவாஜிகணேசன் ஒரு வாழைப்பழத்தை திருடி உண்டார்.
இதன்ைக் கண்ட அங்கமுத்து அவரைப்
பிடித்து மொத்து மொத்தென்று மொத் துவார் கனத்த உருவத்துடன் துங்க முத்து அடிக்கும் காட்சி சிரிப்பை
யூட்டும் சிவாஜின்யப் பார்க்க பரிதா
பம்ாக இருக்கும். துடங்காப்பிடாரி அங்க முத்து' என்று பட்டம் பெறும் அளவுக்கு வில்லத்தனமாக நடித்தாலும் நகைச்சுவையில்தான் பிரபலமானார்.
காலேஜ்குமாரி படத்தில் முதன்
முதலாக சைக்கிளோட்டிய பெருமை
இவருக்கு உண்டு. சண்டிராணிபத்தில்
இந்திக் tյ1-11-ը):
。
புலியுடன் பயமின்றி நடித்தார். ஒரே நாளில் மூன்று படங்களுக்கு கோல் சிட் கொடுத்த நடிகையும் இவரே. மணிமேகலா, திரைப்படத்திவ காம
சண்டிகை எனும் பெண்துறவியாக
நடித்த அங்கமுத்து திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார் பலருக்கும் பண உதவி செய்த அங்கமுத்து சொந்த வாழ்க்கையில் பணம் சேர்த்து வைக்க நினைக்கவில்லை. சம்பாதித்த செல்வத் தையெல்லாம் சரியாக நிர்வகிக்கா ததால் மாநில அரசு வழங்கிய உதவிப் பணத்திலேயே வாழ்ந்தார். இவரது நில்ைன்ய அறிந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் உதவித் தொகையை இரட்டிப்பாக்கினார். அன்திவிட இயல், இசை நாடக விழா ஒன்றில் நேரடியாக் பெரும் தொகையை கொடுத்து உதவி னோர். அவை அவரது வைத்தியச்செல் வுக்கும், உணவுக்கும் பயன் படுத்திக் கொள்ளமுடிந்தது. அதற்குள் காவின் கதன்வத்தட்டி விட்டான்.
 
 

காலை வைத்துக்
سریبر
புதிதாக பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாவன் ஒருவன் விங்கியல் பாட பட்சைக்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித் தான்மறுநாள் பட்சே எழுதுவதற்காக பதுை மண்டபத்துக்குள் நுழைந்தான் T. GUTTENHEITHINGT ELDGIDELIGT GELDIG TILLE முழுவதும்போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பறவைகன் கால்கள் மட்டுமே வெளியே தெரிந்தன பர்ட்சை நன்றாக எழுதவேண்டும் என்ற எண்னத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன் பேராசிரியர் பட்ச மண்டபத்திற்கு வந்தர்
மானவர்களைப் பாத்து நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகள் கால்களைப் பார்க்க வேண்டும் அதைக் கொண்டே அவற்றின் பெயர் விளங்கியல் பெயர் பழக்க வழக்கங்கள் சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுதவேண்டும் இதுதான் பட்ச
lே
இவவோரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன் அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக் முடிய வில்லை. இரவுகண் விழித்துப் படித்தது எல்லாம் விாயிற்றே என்று கோபம் கொண்டான் பேராசிபரப் பார்ந்து "இப்படியா பட்டி வைப்பது உங்களைப் போன்ற முட்டளை நான் பாத்ததே இல்லை என்றுத்திவிட்டுவெளியே செய்வித்தொடங்கினான்
அதிர்ச்சி அடைந்த அவர் அவனை மேலும் கீழும்பாத்தார்
வகுப்பில் நிறைய மானவர்கள் இருந்தால் அவன் பெயர் தெரிய வில்லை"உன் பெயர் என்ன?’ என்று கேட்டார். அப்படி வாருங்கள் வழிக்கு என்ற அவன்தன் இன்சைகால் முடிவரை கருபு:ான்.தன் கால்களை அவரிடம் கட்டி "இவற்றைப் பாத்து என் பெயரைச் சொல் இாங்கள்பாப்போம்என்றான்.இதுவப்பிடியிருக்கிறது
TP. O.1 is

Page 15
LSLS S S S ZS S S SS
霹
YL S S L0L u S S S YS S S S S S S S S S S S
A
|
T i El MIHAIL Wатијуму пHнемаE . ܠ ܐ . ܀
கூகிளின் புதிய அவதாரம் Google fast flie
எத்தனை நாளுக்கு தான் கூகிலும் நாளிதழ்களின் விரோதி என்னும் முறைப்பாட்டையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும். அதுதான் நாளிதழ்களின் நண்பனாக தன்னை காட்டிக் கொள்ளும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்ட்பிலிப்' என்னும் பெயரி வான் இந்த சேவை நாளிதழ் செய்தி களை விரைவாகவும் சுலபமாகவும் படிக்க உதவுவதாக கூகிள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பத்திரிக்கைகளை புரட்டிப் பார்ப்பது போலவே இந்த சேவையின் மூலம் செய்திப்பக்கங்களை புரட்டி பார்த்து படிக்க முடியும் என கூகிள்கூறுகிறது.
இந்த செய்தி சேவைக்காக கூகிள் நியூயார்க் டைம்ஸ், வொஷிங்டன்
டைம்ஸ் உட்பட பிரபல செய்திதாள் நிறுவன்ங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கதிள் ஏற்கன்வே கூகிள் நியூஸ் என்னும்பெயரில் செய்தி சேவையை வழங்கி வருகிறது.இந்த சேவை பிரபல் மாக இருந்தாலும் நாளிதழ் நிறுவனங்க ளோல் கடுன்பாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.தங்கள் செய்திகள்ள எடுத்து வெளியிட்டு கூகிள் விளம்பரம் மூலம் பணமீட்டுவதாக நாளிதழ்கள் சார்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது:
பொதுவாகவே நாளிதழ்களுக்கு இது சோதனையான காலம் தான் இன்டர்நெட்டின் போட்டி காரணமாக நாளிதழ்களின் வருவாய் பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் சு:கிளின் செய்தி சேவையை ஒரு சுரண்டலாகவே நாளிதழ்கள் பார்க்கின்றன. தங்கள்
surces: certer FEli
Hill Ekti :
floog
இடுந்து
 
 
 
 
 

고로 .
11 ܐܠ- ܡܝܼܛ .
உழைப்பை உறிஞ்சித்தின்னும் ஒட்டுண்ணி என்று வால் ஸ்டிரீட்
பத்திரிகையின் ஆசிரியர் சமீபத்தில் காட்டமாகவே கூறியிருந்தார்.
இந்த பின்னணியில் தான் கூகிள் பாஸ்ட்பிலிப் செய்தி சேவையை அறிமுகம் செய்துள்ளது.கூகிள் செய்தி சேவைக்கும் இதற்கும் அடிப்படை யிலேயே வித்தியாசம் உள்ளது. பாஸ்ட் பிலிப் சேவையில் செய்தி பக்கங்கள் புகைப் படம் போல் ஒவ்வொன்றாக கிளிக் செய்வது போல அமைந்திருக்கிறது. ஒவ்வொன்றாக கிளிக் செய்தால் படித்துக்கொண்டே CLIFT, GJITT L).
இரண்டு காரணங்களுக்காக கூகிள் இவ்வாறு செய்துள்ளது. ஒன்று
வழக்கமான செய்தி இணைப்பை
காட்டிலும் இப்படி கிளிக் செய்யும் போது பத்திரிகையை புரட்டும் உணர்வை பெற முடியும். அதைவிட முக்கியமாக பக்கங்கள் டவுண்வேர்ட் ஆவதும் விரைவாக இருக்கும்.
செய்தி தளங்களுக்கு செல்லும் போது குறிப்பிட்ட பக்கங்கள் டவுண் ல்ோட் ஆவது தாமதமாவதே இணைய வாசிகள் அதிக நேரம் செய்தி தளங்களில்
தங்காததற்கான காரணமாக கருதப்படு
கிறது.மாறாக புரட்டிப் பார்க்கும் வசதியோடு விரைவாக படிப்பது சாத்தியமானால் இணைய வாசிகள் அதிகநேரம் செலவிடுவார்கள் என்று கூகிள் எதிர்பார்க்கிறது. இதனால் அதிக விளம்பரங்களை வெளியிடமுடியும்.
செய்தி சேவையில் கூகிள் விளம்பர வருவாயை தானே வைத்துக் கொண்டா லும் பாஸ்ட் பிலிப் சேவையில் வருவாயை நாளிதழ்களோடு பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது. அதாவது இணைந்து சம்பாதிப்போம் என கூகிள் நாளிதழ்களோடு கைகோர்த்துள்ளது.
பத்திரிகைகளை படி க்கும் அனுபவத்தையும் வசதியையும் இன்டர்
நெட் தொழில்நுட்பத்தோடு இணைந்து
தரும் வசதியாக கூகிள் இதனை வர்ணித்துள்ளது. இந்த சேவை வெற்றி
பெற்றால் நாளிதழ்களுக்கு வருவாய்
வருவதோடு கூகிள் மீதான விமர்சனமும், கோபமும் குறையும். மேலதிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள்.
http://fastflip.googlelabs.com/
ால் இ ता th
இதழ்க

Page 16
'ஆறும் அது ஆழமில்ல.அது இக்கேள்விக்கு ஒரு வரியில் பதில் சேரும் கடலும் ஆழமில்ல. ஆழம் எது கூறுவதானால் பெண்ணின் பாலி ஐயா இந்த பொம்பள மனசு யல் தன்மை (sexually) எனலாம். தானையா. இது காலந்தோறும் ஆண்களுக் குப் பெரும் புதிராக இருந் திருக்கிறது. பாலியல் உறுப்புக்கள் ஆண்களுக்கு வெளியிலும் பெண் களுக்கு உள்ளேயும் அமைந்தி ருப்பதால் இந்தக் குழப்பம் தோன் றியிருக்கக்கூடும். பெண்களுக்கு அதீத பாலியல் கட்டுப்பாடுகளை சமூகம் விதித்திருந்ததனால் அவர்கள் தங்கள் உள்ளக்கிடக்கை களை வெளியே சொல்ல மிகவும் தயங்கியிருப்பார்கள். அவர்கள் u Gargħi I IIITai Tai TIT u GrixTriti
ஒரு பெண்ணின் மனசின் ஆழம் அறிந்தவர் இல்லை என்று நிலவும் நம்பிக்கையைக் குறித்து எழுதிய சினி மாப் பாடல் இது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மூளைத் தொழிற் பாடு இருக்கின்ற சமயத்தில் பெண் னின் மனதின் ஆழத்தை மட்டும் மனிதர்கள் பேசிக்கொண்டது ஏனோ ?
வுகளை அடக்கி வைத்திருக் கிறார்கள் என்பதை அறிய இயலாமல் இருந்திருக் கும். அதனாலும்
 
 
 
 
 
 
 

பெண்களின் மனசு ஆழம் என்கின்ற ஐதீகம் வந்திருக்கலாம். ஆண்களே, உங்கள் பார்ட்னர்களை நீங்கள் எந்த எாவுக்கு புரிந்து வைத்திருக்கிறீர் களோ அந்தளவுக்கு உங்கள் அன்பு வாழ்வு இனிக்கும். இதனால் பெண்களின் மனசிலுள்ள விஷயங் களைப் பற்றிய இந்தப் புதிரை நாங்கள் மெல்ல அவிழ்ப்போமா?
முதலில் பெண்களுடைய பாலி பல் உறுப்புக்களைப் பற்றி அறிந்து கொள்வோம். இவை வயிற்றின் அடிப்பாகத்தில் முடி நிறைந்த மேட்டுப்பாகத்துடன் ஆரம்பிக் கின்றது. இதனை ஆங்கிலத்தில் "Mount of Wenus” 5765 Liria, sir. வீனஸ் காதல் கடவுள் என்பதனால் வீனஸ் மேடு என்று இதற்குப் பெயர் வந்தது. இந்த மேடு தொடைகளுக்கு இடையில் சரிந்து செல்லும் பகுதி வெளி இதழ்களாகும். இவற்றிற்குக் கீழே உட்பக்கத்தில் உள் இதழ்கள் காணப்படும். சாதாரணமாகப் பார்க் கும்போது லைட் பிங்க் நிறமாகக் காணப்படுபவை உணர்ச்சிகளினால் தூண்டப்படும் சமயங்களில் கடும் மரூன் நிறத்தில் பருத்து வீங்கிக் காணப்படும்.
உள் இதழ்கள் வீனஸ் மேட்டிற்கு ஏறி அதன் அடியில் ஒரு குடை போல் கூராகக் கவிந்திருக்கும். இதற்கு அடியில்தான் "Clitoris' என்று சொல்லப்படும் அங்கம் காணப்படும். இதனை நாம் சுருக்க மாகCit என்று அழைப்போமே. Cit ஒ ஆ ஆண் குறி  ைய ஒத் த
நிஞ்ஜிக் 01-1009
மென்சவ்வுகளால் ஆனது அதன் சமாந்திரமான உறுப்பு என்றுகூடச் சொல்லலாம். அதைப் போல நூற்றுக்கணக்கான கூருணர்வு மிக்க நரம்புகளைக் கொண்டது. பெண்கள் உச்சக்கட்ட உணர்வு பெறுவதற்கு இது மிக முக்கியமான உறுப்பாகும். இன்னும் சொல்லப் போனால், தனியே பாலியலின்ப உணர்வுகளுக் கென்றே உருவாக்கப்பட்ட ஒரே யொரு அங்கம் இது அதற்கு வேறு இயக்கம் இல்லை. இப்படியாக இன் பத்துக்கு மட்டுமென்றே உருவாக் கப்பட்ட அங்கம் ஆண்களுக்குக்கூட
இல்லை. பெண்களுக்கு பாலியலு
ணர்வுகள் குறைவு ஆண்களுக்குத் தான் அதிகம் என்று பொதுவாக சொல்லப்படுவதெல்லாம் உண்மை யில்லை என்பதை இது நிறுவுகிறது. செக்ஸ் இன்பத்தைத் துகிப்பதற்கு ஆண்டவர் பெண்களுக்கு மட்டும் தானே விசேடமான உறுப்பினைக் கொடுத்திருக்கிறார்? இதிலிருந்து ஆண்கள் பொதுவாக கட்டறுந்த காளைகள் போல செக்ஸ் அனுபவங் களை நாடுவது அவர்கள் நடத் தைக்கு சமூகம் கொடுத்திருக்கும் அங்கீகாரத்தினால் தான் என்பதை அறிந்து கொள்ளலாம். சுருங்கக் கூறில் இது ஒரு சமூக மயமாக் கப்பட்ட ஆண்கள் நடத்தையாகும்.
Cl'க்குக் கீழே சிறுநீர்கழிக்கும் துவாரம் இருக்கிறது. இது மூத்திரப் பையுடன் தொடுக்கப்பட்டிருக் கிறது. ஆண்களுடன் ஒப்பிட்டால் பெண்களுக்கு மிகவும் குட்டையான

Page 17
குழாயே மூத்திரப்பையுடன் இணைக் கப்பட்டிருக்கிறது. இதனால்தான் சிறுநீர் குழாய் குறித்த தொற்றுக்கள் பெண்களுக்கு சீக்கிரம் ஏற்படுகின்றன. இந்த குழாய்க்குக் கீழே சென்றால் கருப்பைத் துவாரமும் அதற்கு இட்டுச் செல்லும் Vagina எனப்படும் குழாயும் காணப்படும். சாதாரணமாக Wagina பின்னால் 3 அங்குல நீளமும் முன்னால் இரண்டரை அங்குல
நீளமும் உள்ள குழாயாகும். இதன் சுவர்கள் பல மடிப்புக்கள் கொண்டு எந்த அளவுக்கும் பொருத்தமாகத் இதன்னைப் பெருப்பிக்கும் தன்மை கொண்டது. ஒரு குழந்தையைக்கூட தன்னூடாகச் செலுத்தும் வல்லமை பொருந்தியதல்லவா? உணர்வுகள் தூண்டப்பட்ட சமயத்தில் இது நீண்டு
பெருத்துக் காணப்படும். இதன் பெருப்பமும் இதன் வித்தியாச மான பாகங்களில் வித்தியாசமாக இருக்கும்.
மேற்கூறிய இந்த Vaginaவில் ஒரு இடம் இருக்கிறது. அதைத் தீண்டிவிட்டால் பின்பு பெண்கள் தங்கள் சுயநினைவைக் கூட இழந்து விடுவார்களாம் அந்த அளவுக்கு உணர்
பு ஸ் வி என்பர். இதனைக் கண்டு பிடித்த கிராபென்பேரக் என்பவரின் பெய ரைக் குறித்தே இது ஜி புள்ளி என்று அழைக்கப்படலா யிற்று. இது நரம் புக் குவியலும் சுரப்பிக்குவியலும் மயிர்த்துளை நாடி களும் கொண்ட இடமாகும். இதை வாசலிலிருந்து மேற்புறமாக ஒரு இரண்டு அங்குலத் துக்குள் கண்டு பிடிக்கலாம். இலேசமான சொரசெரா தோலு டன் தடித்துக் காணப்படும். உணர்வுகள் தூண்டப்படும் பொழுது ஜி புள்ளி வீங்கி சுவரிலி ருந்து துருத்திக்கொண்டு இருக் கும். ஆண்களில் இருப்பதைப் போன்ற திரவ வெளியேற்றம்
g1=1U:Us'%خانہ&ھ
 
 
 
 

பெண்களுக்கும் இருக்கின்றதாம் நம்புவீர்களா? உச்சக்கட்ட உணர் வினை எட்டும்பொழுது பெண்க ளும் திரவமொன்றினை தமது ஜி புள்ளியிலிருந்து வெளியேற்றுகிறார் கள். இந்தத் திரவமும் ஆண்களின் திரவத்தையொத்த அமைப்பைக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு சொல்லப்பட்டிருக் கிறது ஆனால் முக்கியமாகப் பெண் களின் மார்பகங்களைப் பற்றிச் சொல்லவில்லையென்று பார்க்கிறீர் களா? மார்பகங்கள் பாலியலுனர் வின் சின்னமாக எங்கள் கலாசாரத் தில் உருவாக்கப்பட்டதற்கென்ன, அதற்கு அந்த அளவிற்கு முக்கியத் துவம் ஒன்றும் கிடையாது. இதுவும்
சமூகத்தின் சிருஷ்டியிலொன்று என்பதை அறிந்து கொள்ளுங்கள். மார்பகங்களின் காம்புகள் சில் பெண்களுக்கு உணர்வுகளைத் தூண்டுபவையாக இருக்கலாம். மென்மையான ஸ்பரிசத்தின் மூலம் இவர்களுக்கு இன்பம் அளிக்கலாம்.
ஆண்களினதும் பெண்களினதும் பாலியல் உறுப்புக்களைப் கும்போது இவர்களுக்கிடை யிலுள்ள ஒற்றுமைகள் எம்மை வியக்கவைக்கின்றன. உலகின் மரபணுக்களின் பரம்பல் அதிகூடிய அளவு ஏற்படவேண்டுமென்ற நோக்கத்தில் சற்றே பெண்ணுக்கு வேறுபாடாக இயற்கை படைத்த விலங்கு ஆண், இதில் கருப்பை ஒன்றுதான் ஆணுக்கும் பெண்ணுக் கும் இடையே இருக்கும்
。 நீடித்துக் 01:009

Page 18
உண்மையான வேறுபாடு என்று கூறலாம். அதற்குள் சமூகம், ஒன்றை
வீரம் என்றும் மற்றதை நாணம் இரு பொலிNாப்புமில்N
என்றும் ஒன்றைத் தலைவன் என்றும் மற்றதை பேதை என்றும், ஒன்றை ஆன்மீகம்" என்றும் மற்ற  ைத லெளகீகம் என்றும் எப்படி வித்தி யாசம் பாராட்டிப் பிரித்து வைத்திருக் கிறிது இது இயற்கை யினால் நிர்ணயிக்கப்பட்டது என்று அனேகம் ர்ே நம்பும் அளவுக்கு எவ்வளவு கெட்டித்தனமாக எங்கள் மூதாதையர் மத நம்பிக்கைகள் மூலமும் பண் பட்டுப் பாரம்பரியங்கள் மூலமும்,
ஒழுக்க அச்சுறுத்தல்கள் மூலமும்
காத்திருப்பு 34 - இருக்கை 04
ஈகோ ப்ரிங் நிர:ேபிட்டங்ாட்டப்பந்திருது
#3 டொரிங்டன் ரபாரியூ கொழுப்பு. o87 aoli, Îl: +os ! J1383 ##4 : BAM272
தொநந:11:I
Fair Tiġri in Lilklra IT tigiiiiiiillcom
வேலை செய்திருக்கின்றனர் பார்த்தீர் ேேதனது
# gift fit.' প্রকা தியாாந்த
। ா ஆசிரியர் சாந்தி
இான் ஆசிரியர் அருளானந்தம் சஞ்ஜீத்
ീ5, L('([ திவாகரன்
புகைப்படம் LITäprí சோவிபுன்ை
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 19
லங்கையிலிருந்து Big என்று சொல்லப்படும் வலைப்பதிவுகள் பதிந்து வரும் இலங்கை வலைப்பதிவர்களின் சரித்திரபூர்வமான சந்திப்பொன்று முதற் தடவையாக கொழும்பில்
நடைபெற்றது.
கடந்த ஒக்ஸ்ட் 23 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் ஞாபகார்த்த மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் இவ்வாறான சந்திப்பொன்று இடம்பெற்றது இதுவே முதல் தடவையா கும். (இன்னய வழியா கவும் பல blgs இந்த சந்திப்பில் கலந்து கொண்
வந்தியத்தேவ ன் I மயூரன்),  ேல ஷ ன் , புல் வட்ட வன்) , ஆதிரை (ஸ்ரீக ரன்) ஆகியோரின் ஏற்பாட்டில்
o
 
 

יT"חוויח
'து,
நடைபெற்ற இந்நிகழ்வில் Élfját a GJ. Liisi வலைப்பதிவர்கள் வாசகர்கள் ஆர்வலர்கள் என்று பஸ்பேர் கடினர் நிறைந்த பதிவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சிறந்த ஒழுங்கமைப்பர் கோடு காட்டியிருந்தது.
閏薄ga,而五訊 G品m 病」 」 of 5. இவ்விளபவன் வரை வந்திருந்தார்கள் யாழ்ப் +),Tử, Tešanj. கிழக்கு மாகார், துளை கண்டி புத்தளம் என்று நெடுந்தொலைவிலிருந்தும் ஆர்வத் துடன் பலர் வந்திருந்தனர்.
Blog: tr ஆரம்பித்த 10 ஆவது ஆண்டு நிறைவு
ਪੰ கொண்டாடபட்டது என்பது ஒரு தற் செயலான ஒற்று 3) LILITió i7.L. *蔷Wü G、 வெட்டிக் கொள் 一 T、
தெரிவு செய்யப்பட்ட IC

Page 20
。 வைக்க மூத்தவர்களான திரு.அந்தனி ஜீவா, கவிஞர் திரு. மே மன் கவி சிறப்பு விருந்தினரான திரு.எஸ்.எழில்வேந்தன் மற்றும் வலைப்பதிவாளர் டொக்டர் ஜீவராஜ் ஆகியவர்கள் கேக் வெட்டி
மருதலுரான், எழில்வேந்தன், சேரன் கிரிஷ், லோஷன் ஆகியோர்களின் உரைகளைத் தொடர்ந்து விவாதங்களுக்குள் நுழைந்தார்கள், நேரடியாகப் பங்கு கொண்டவர்களும் இன்ன பத்தில் இருந்தவர்களும் தமிழில் தட்டச்சு செய்வது பற்றி காரசாரமாக விவாதித்தார்கள் இலங்கைப் பதிவாளர்கள் அதிக எாவில் இலங்கையில் பயன் பாட்டில் இல்லாத சொற்க ளைப் பயன்படுத்துவது பற்றி விமர்சிக்கப்பட்டது. புனை பெயர்களில் எழுதுபவர்கள் பற்றியும் கொஞ்சம் விவாதித் தார்கள் யாழ் தேவி என்ற பெயரில் உள்ள திரட்டி இலங் கைப் பதிவர்கள் அனைவரு க்கும் பொது வான பெயராக
இருக்க முடி யாது என்ற வாதம் நியாய
மானதாகப்படு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| சுபானு வலைப்பதிவுகளும் சட்டமும் பற்றி கொடுத்த விளக் கங்கள் சிலபேருக்குத் தெரிந்தும் பலபேருக்குப் புதியதாகவும் இருந்தது. மருதலுரான் திரட்டி பற்றி விளக்கினார் சேர்ன் கிரிஷ் தொழில்நுட்ப விளக்கங்கள் தந்தார். அணுகமுடியாதளவு பயமாக இருந்த சில பிரமாண்ட விஷயங்களும் தொழில்நுட்ப அறிவின் ஆரம்பக்கட்டத்தில் இருப்போர் கூட மிக எளிதாக புரியக் கூடியதாக தரப்பட்டது.
மதுவதனின் கைவண்ணத்தில் நிரோடி பகியும் சேர்த்து நேரடி
ஒளிபரப்பை மேற்கொண்டது சந்திப்பின் உச்சக்கட்டம் பல பிரபல
மிகப்பிரபல சர்வதேசப் பதிவர்கள் ஒருவரையொருவர் நேரடியாக பார்த்ததோடு தங்கள் கருத்துக்களையும் உடனுக்குடன் பதிவு செய்தார்கள்.
பிரபல ஒலி ஒளிபரப்பாளரும் கவிஞருமான திரு எழில்வேந்தன்
சிறப்புரையாற்றினார்.இந் நிகழ்வில் சிங்கை நாதனின் மருத்துவ சிகிச்சைக்கும் நிதி சேகரிப்பு பற்றியும் அறிவித்தல் கொடுக்கப்பட்டது.
பல பயனுள்ள விஷயங்கள் பேசப்பட்டதாக, அடுத்த ஆரோக்கி
பமான சந்திப்புக்களுக்கு முதலடி போடுவதாக பதிவர்களின் முதலா வது சரித்திர்பூர்வ சந்திப்பு நிறைவடைந்துள்ளது. (விழாவை வந்தியத்
தேவன்தன்னுடைய பின்னூட்டத்துடன் முடித்துவைத்தார்)
இந்தப் பதிவர் சந்திப்பைத் தொடர்ந்து இலங்கைப் பதிவாளர்கள் அத்தனை பேரையும் இணைக்குமுகமாகவும் பொதுவான சில தொழில்நுட்பப் பிரச்சினைகளை கலந்தாலோசித்து தீர்வுகள் பெறு வதற்காகவும் ஒரு அமையம் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. அதில்
இணைய விரும்பும் பதிவர்கள், புதிதாய் வலைத்தளம் ஆரம்பிப்பேர்
கீழே தரப்பட்டுள்ள முகவரியூடாக தம்மை பதிவு செய்து இணைய 卤)。
http://groups.google,com/group/srilankantamillbloggers
இப்பண் சேர்ந்த போலபந்துவம் உலகின் முதல் ே GEகெர்டினை வெளியிட்டுள்ளது. இதன் விங் ெ டிெகள் என நிர்னயிக்கப்பட்டுள்ளது திேல் 35BF Ser வேகத்தில் தகவல்கன் முதல் Eே Fe
SEவேந்தில் தகவல்கன் படிக்கவும் முடியும் துே எதிர்வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு வர்ல்ாம் என எதி பர்க்ப்படுகிறது

Page 21
மீண்ணித்தியாலங்
கிறது உன்னைப்போல்
Gli su இடத்தின் மீள் தயாரிப்பாக க்கும் உன்னைப்போல் அதிரடி வேகம் என்ற
வருடத்தின் நல்ல படங்களி
ITIT3:11, மனிதனின் தீள்ள அக்கறையை
ற கதையின் வெற்றியுடன் இந்தியத்
சினிமாவுக்கு உண்டான ဖွံ့၊ ရွှံ့'၊ ', '၊'.......ဓါစို့၊ မှိ கள் இன்றி வந்திருக்கும் இந்த
ခြု႔ႏွစ္ထိဝှါဒွါးfüll,
ஹிந்தியில் நஸ்ருதீன் ஷோவும், அனுபம் கேரும் முக்கி பாத்திரங் களில் நடித்திருக்க ஏ வேட்ஸ்ைடே
யினை திரைக்கதை எழுதி இயக்கி யிருந்தார் நிராஜ்பாண்டே அதே திரைக்கதையை பேரிய மாற்றங்கள் செய்யாமல் தமிழ்நாட்டு சூழலுக்கு எற்ப சிறு மாறுதல்களுடன் கொடுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. ங்கிக் ଢେଁ.gory;
புதிதக் கட்டப்பட்டு வரும் தொடர் மாடியென்றின் மேல்தளத்துக்கு க்கியிருக்கிறார் செல்கிறார் அங்கு சென்று தன்னுன் * 7 7 ¬ ܐܘ ܒ எக்ர்த்தா இரா.முருகன் இசை கொண்டு சென்ற பை ஒன்றிலிருந்து
ஒழ்பாளர் ஸ்ருதிஹ் சன்போன்ற மடிக்கண்ணி தொலைக்காட்சி : ர்ேகள் மூலம் தமிழ்கின்ாவுக்கு பேசிகள் என்று நவின் தொடர் ய குழுவை அறிமுகப்படுத்தியிருக் கருவிகளைத்யர்செய்கிறார் துன்னைப்போல் ஒருவன்
அதன் பின்னர் சென்னை ர
சென்னையில் வாழும் பொது பொலிஸ் ஆணையாளர்க இருக்கும் மகன்ானகமல் தன்னுடைய அறிவுக்கு மோகன்லா க்கு ஆண் ზჭე წუწუწუ , எட்டிய புத்திகள்ை பயன்படுத்தி அழைக்கும் க்ல் கத்தில் முக்கிய
வெடிகுண்டை தயாரிக்கிறார். அந்த பகுதிகளில் குண்டை வைத்திருப் வெடிகுண்டுகளை சென்னையின் பதாக கூறுகிறார். அவற்றை செயலி முக்கிய சனநடமாட்ட பகுதிகளாள் பூக்க செய்ய வேண்டுமாயின் அம்ை தொடருந்து கடைத் தொகுதி மணித்தியாலத்துக்குள் தன்னுடன் பொலிஸ் நிலையம் என்று பல இடங் பேச்சு வார்த்தைகல் 萼 களில் வைக்கிறார். பின்னர் சந்தைக்கு அரசாங்கத்தின் முக்கிய பிர்
சென்று மனைவி சொல்லியனுப்பிய நியமிக்கு மாறு கேட் காய்கறிகளை பைகள் நிறைய ặGö{{#iff# துண்டிக்கிறர் *。
இந்தக் --g

Page 22
நேரத்துக்குள் மீண்டும் தோ (படத்தின் கதையோ ஃபத்தை
வரும் கமல் தன்னுடன் பேச்சுக்களில் சொல்லிவிட்டால் படத்தின் மீதான
ஈடுபட ப்போவது யார் என்று கேட்கி எதிர்பார்ப்பு வெகுவாக குறைந்து ပျွိ Lီးနှီးနှမ်းနှီး ၂.နှံမှို့ချီး மோகன்லாலுக் விடும் அதனால் இவ்வளவுடன்
திருவாளர் பொது வரும் இகளும் இவற்றின் முடிவுமே கமல் படம் முழுவதிலும் மொட்டை 10 நிமிடங்கள் நீளும் உன்னைப் மாடியில் இருந்து கொண்டே లో ால் ஒருவினின் இறுதிக்காட்சிகள் ஆச்சரியப்படுத்துகிறார். அதுவும் 《 *。 இறுதிக்காட்சிகளில் அவர் தொடர் & 烹”、
ళీ స్టో மாடியிலிருந்து இறங்கி வந்து
饑 மோகன்லாலுடன் பேசுவது வெகு இயல்பு அவரிடமிருந்து இவ்வா
நான் பாத்திரம் வெளிப்பட்டுநீண்ட் நாட்களாகிவிட்டது. யதார்த்த மீறல் கீள் இன்றி அசத்துகிறார் பெர்லிஸ் ஆணையாளராக வரும் மோக ஒன்லால் படம் முழுவதிலும் தனது அழுத்தக் குரலினாலும் பொலிஸ் அதிகரிக ளின் நடவடிக்கைகளில் வரும் அரசியல் தலையீடுகள் குறித்தும் விருத்தப்பட்டும் நடித்திருக்கிறார். அதுவும் தமிழ் நாட்டின் தலை, மைச் செயலாளராக வரும் லட்சுமியுடன் பேசும் போது
* மிகவும் அழகு.
படத்தில் பொலிஸ் அதி காரிகளாக வந்து கலக்கி யிருக்கும் இரண்டு நடிகர்கள் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள் ஒருவர் அபியும் நானும் திரைப் படத்தில் சர்தார்ஜியாக வந்து திரிஷாவை கைப்பிடிக்கும் கணேஷ் வெங்கட்ராம் தன்னுடைய அதிரடி விசாரணை மூலமே குற்றவாளிகளை கதிகலங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைக்கிறார். காட்சியில் அசத் ரெட்டி நல்ல Hష్టు ன் விபுட்ன் பேசும் பொது
செல்லம் கொஞ்சுவதும் தன்னுடைய
தொழில் முறை பேச்சுக்களில் ஆர்ப்
ரிப்பதும் அழகு தமிழ் சினிமாவுக்கு இ தஇருவரும் நல்வரவுகள் தொல்ை க்காட்சி தொகுப்பாளினியாக வந்து | 。7 ஸ்டாக சிகரட்டை புகைத் துக்கொண்டு பட்ம் முழுவதிலும்
திரும்பிப்பார்க்க வைக்கும் மற்று மொருவர் அனுஜா, லட்சுமி சிறிமன்
சிவாஜி சந்தானம், சந்தான் பாரதி என்று படத்தின் சிறிய காட்சிகளில்
வருபவர்களும் தங்களது பாத்தி ரங்களை நிறைத்துச்செல்கி ார்கள்.
ஒளிப்பதிவு மனோஜ்சோனி தொடர் மாடி காட்சியையும் பொலிஸ் ஆனையாளர் அலுவ லகத்தையும் வெகு இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் காட்சிகள் ஒரே தளத்துக்குள் மீண்டும் மீண்டும் சுத்தி வந்துள்ள போதிலும் இரசிகர்களுக்கு அலுப்பை உண்டாக்காமல் காட்சிப்படுத்தி யிருக்கிறார். படத்தொகுப்பு ரமேஸ்வர் பகவத் வேகமான திரைக் க ைத க்கு ஈடு கொடுத்து காட்சிகளை கத்தரித்திருக்கிறார். இது
இவரின் வெற்றியாக திரை
க்கதையின் வெற்றியா? என்பது வினா கலை இயக்குனர் தோட்டா தரணி பொ லிஸ் ஆணையாளர் அலு
வலகத்தை அழகாக
இந்ஆதிக் 01-1009
இலும் இறுதிக்
浔 மற்றவர்பரத் பொலிஸ் நிலைய கழிப்பறையை நடுநெடு தோற்றம் இவ்வளவு அழகாக்காட்டவேண்டிய்
செதுக்கி பிருக்கிறார். ஆனாອີງ அந்த
அவசிய மென்ன என்பதில் கேள்வி リ maリrf リ இசையமைப்பாளர் ஸ்ருதி ஹாசன் தனக்கு வழங்கப் பட்ட வேலைய்ை

Page 23
நெடி தொடர்ந்தாலும் தன்னிய இரசி
*
களுக்குள் கிள்ளிங்கிச் செல்கிறார் அதுவும் முதலமைச்சர் பேசும் வசனங்கள் இயல்பா ன் நகைச் "சுவையுடன் மிகவும் இலகு இயக் குனர் சக்ரி டோல்ாட்டி தனது முதல் பட்த்திலேயே இரண்டு நட்சத்திர நடிகர்களுடன் வேலைசெய்யும் வாய்ப்பு அதனை மிகம் சாதுரி யாக கையாண்டுள்ளார். எதிர்
: கதைகளுடன் பயணப்பட்டால் நல்ல இயக்குனர்கள் பட்டியலில் முன் &lgգնել: முடியும் "
நாளாந்த வா ழ்க்கையில் பொது மக்களை தீவிரவாதம் என்ற விடயம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் இந்த வார்த்தைக்கு உண்டான வீரியம் நாடகங்களிடமும் மக்களிடமும் அதிகரிகளிடமும் எவ்வாறு வேறு கோணத்தின்ை கொண்டுள்ளது
என்பதையும் உன்னைப் போல்
ஒருவன் சொல்லிச் சென்றுள்ளது. சில்
யதார்த்த மீறல்கள் திரைக்கதையில்
இருந்தாலும் உன்னைப்போல் ஒரு
வன் நமக்குள் ஒருவன்ாக நிலைத்து நிற்பான்
tos.stclass3.2.3 c.353
وقالورية (كoليج வெற்றிகரமான ஒரு தமிழ் சஞ்சிகையாக கொழும்பிலிருந்து மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருக்கும் இருக்கிறம் தற்பொழுது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. தென்னிந்திய சஞ்சி ாககளுக்கு ைேனயாக இலங்கையிஜி ருந்து நீண்டகாலமாக ஒரு தமிழ் சஞ்சிகை வெளிவந்து கொண்டிருப்பது இல்ங்கை சஞ்சிகை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தற்பொழுது இலங்கை முழுவதும் இருக்கிறம்தன்ன்ை விஸ்தரித்துள்ளது தொடர்ந்தும் எமது இருப்பிற்காக பயணித்துக் கொண்டிரு க்கும் இருக்கிறம் சஞ்சிகையின் வெற்றிப் பயனத்தில் நீங்களும் ைேனந்து கொள்ளுங்கள் புதிய வளர்ச்சியில் பரிணமித்து நிற்தம் எமது சஞ்சிவகங்கு உங்களிடமிருந்து தரமான ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.
இருக்கிறம் சஞ்சிகை பற்றிய உங்கள் கருத்துக்கள்ளயும் விமர்சனங்களையும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள் எமது சமூகத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வகை பில் அமைந்த உங்கள் ஆக்கங்களை இருக்கிறம் எதிர்பார்க்கின்றது. தரமான மற்றும் ஏனைய வெளியீடுகளில் வெளிவ ராத உங்கள் சொந்த ஆக்கங்கள்ை இருக்கிறம் நிச்சயம் வரவேற்தம் எல்லோ ருக்காகவும் இருக்கின்ற இருக்கிறம் உங்களுக்காகவும் நிச்சயமாய் இருக்கும்.
Ego Publication House (Pvt) Ltd
(3,Torington. Averile, Col rbo-07 1583,
Fax 1258,519 Email:ir Likiring grail.corn
 
 
 
 
 
 
 
 

O இருக்கிறம் சஞ்சிகையில் தொடர்ந்து வெளி வருகின்ற கணவன் மனைவி கட்டுரை வாசிக்க புதிய விடயங்கள்ை அறியக்கூடியதாக உள்ளது. எமது சமூகம் பாலியலை சாதாரணமாக கதைப்பதற்கோ சிந்திப்பதற்கோ அருவருப்பாக நினைக்கும் தருணத்தில் உங்கள் சஞ்சிகையில் ിഖിഖ[f ($j நாஆக்காகவும், நகைச் சுவையாகவும் வெளிவருவது வரவேற் கந்தக்கதாக உள்ளது. ஆத்துடன் எல்லோரும் விரும்புகிற விஷயம் அதேபோல் விரும்பாதது போல் நடிக்கின்ற விஷயமாகவும் இருக்கின்றது. க்ே கட்டுரையை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.
EsäTTLE FEITETJET கொக்குவில் மேற்கு
யாழ்ப்பானம்
கருதிதி) Osogaood. வெளிவந்த ருேக்கிறமிங் எல்லோரும் கண்டும் காண்ாமலும் ருேந்த "தியேட்டர் பொக்ஸ்' விடயத்தை அம்ப3 படுத்தியது ஒரு சமூக விழிப்புணர்ச்சியாக இருக்கிறது. மேலும் இதே போல் கண்டும் கானாமல் இருக்கும் ரவினய சமூகப் பிரச்சினைகளையும் எதிர்வரும் காலங்களில் அம்பலப்படுத்துமாறுகேட்டுக்கொள்ளுகிறேன்.
Hi, fillLDËIT
E'FFFlELEI
O ருேக்கிறமில் வெளிவந்த கந்தசாமி பற்றிய பட விமர்சனத்தைப் பார்த்தேன். வழமையான கற் பனையும் ஆடம்பரமும் என்ற தலைப்பு தொடர்ந்து வரும் தமிழ் படங்களைப்பற்றி நிச்சயம் சிந்திக்க வைக்கும் என்பதில் ம்ே மில்ல்ை மேலும் மலையக மக்களுடைய if it! வைப்பற்றிய ஆக்கங்களையும் கின்றேன்.
ஆதவயோகநாதன் AlpLinstoffLFAIL,
நீடித்துக் DHEID
*ழு
பழமையை ஒதுக்குகின்ற இக்காலத்தில் இருக்கிறம் சஞ்சிகை கலைந்த பக்கங்கள் மூலமாக ஞாபகப்படுத்தி வைக்கின்றது. பழைய கலைஞர்களை நாம் நினைக்கவும், புதியவர்கள் சிறியவும் செய்தமைக்கு ஆசிரிய பீடத்துக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன். வாழ்த்துக்கள் பழையவர்கள், மறைந்த கலைஞர்கள் ஒருவரையும் விடாதீர்கள்
சுந்தரம் செந்தின்நாதன் சுன்னாகம்,யாழ்ப்பானம்
O எல்லோரும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில்
உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் இருக்கிறம் சஞ்சிகை உள்ளுர் போட்டிகளுக்கு தEாது பார்வையை திருப்பியது எமக்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கின்றது. இதனால் எமது பிரதேசங்களிலும் இலைமறை காய்களாக உள்ள வீரர்களை எமது சமூகம் இனம் காண்பதற்கு ஓர் வரப்பிரசாதமாக அமைந் துள்ளது.
எஸ்.இராஜரட்ரம் டொரிங்ண்டன் அவனியு, கொழும்பு-07

Page 24
TGÖT 50 வயதை எட்டி சில நாட் களே ஆகின்றன . ஆனாலும் எனது தோற்றம் கிட்டத்தட்ட 85 வயதான வரை போல இருக்கின்றது.
நான் சிறுநீரக வருத்தத்தால் ரொம்
பவே அவதிப்படுகிறேன். அதற்கு காரணம் நான் தேவையான அளவு நீரை அருந்தாமை ஆகும். இன்னும் ரொம்ப காலம் நான் உயிர்வாழ மாட்டேன் என கவலையாய் இருக்கிறது. ஆனாலும் நான் இந்த சமூகத்திலேயே ரொம்ப வயதானவன் என்கிற சந்தோஷமும் இருக்கிறது.
எனக்கு என் வயது நன்றாக நினைவு இருக்கின்றது. அப்போதைய உல்கம் வித்தியாசமானதும். பகன்' யான நாட்கள் அவை பூங்காக்கள் நிறைய மரங்கள் இருந்தன. அழகான மலர் தோட்ங்களை எல்லா வீடு களிலும் காண்க்கடியதாக இருந்தது. அந்த நாட்களில் நான் அன்ர மணித்தி பல்ம் குளித்திருக்கிறேன். இப்பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாங்கள் கணிப்பொருட்கள் நிரம்பிய எண்ணை மற்றும் டவல் மூலமாகத் தானே எங்கள் தோலை சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.
அந்தக்காலங்களில் பெண்கள் தலையில் அழகான கூந்தல் இருந்தது, இப்போது தண்ணீர் கொண்டு சுத்தப் படுத்த முடியாததால் தலையை வழித் துக்கொண்டு மொட்டை தல்ை கொண் டவர்களாக அல்லவா இருக்கின்றோம். அந்த நாட்களில் என் தந்தை அவரது காரை குழாய் நீரை கொண்டு கழுவுவது வழக்கம், இதை என் மகனிடம் சொன் தினால் நம்ப மறுக்கிறான், "நீரை இப்படி எல்லாம் வினாக்குவார்களா" என என்னிடம்கேட்கிறான்.
என்க்கு நன்றாக நின்ைவிருக்கிறது அந்தகாலத்தில் 'நீரை சேமிப்போம்" என்கவர் விளம்பரங்கள்துண்டுப்பிரசுர ங்கள் தொலைக்காட்சி விளம்பரங்கள் என ஏராளமான இடங்களில் விளம்பரப் リ @リ リ
தண்ணீர் என்பது அழியக்
சு டிய ஒன்றாக நங்கள் நினைக்க வில்லை. இப்போது ஆறுகள், ஓடை கள், குளங்கள், வாவிகள், நிலத்தடி தண்ணீர் எல்லாமே வறண்டு போய் விட்டது அல்லது அழிக்கப் பட்டு விட்டது.
உற்பத்தித்துறை ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்து விட்டது, வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிட்டது. இப்போதெல்லாம் உப்பி லிருந்து நீரை பிரித்தெடுக்கும் தொழிற் சாலைகள்தான் வேலை தரும் முக்கிய நிறுவனங்களாக இருக்கின்றன, இவற்றிலும் அதிகமானோர் தமது சம்பளத்தின் ஒரு பகுதியாக குடிக்கும் நீரையே பெற்றுக்கொள்கின்றனர்.
துப்பாக்கி முனையில் தண்ணீரை பறித்து கொண்டு போவது இப்போ
தெல்லாம் நிரம்பவே சகஜமாகிப்போய் விட்டது :னவு என்பது 80 வீதம்
செயற்கை முறையானதாகவே இருக்கி
ன்றது. முன்னெல்லாம் ஒருநாளைக்கு கிளாஸ் தண்ணீர் குடிப்பது ஆரோக் கியம் என கருதப்பட்டது, ஆன்ால்
இப்போது எனக்கு 12 கிளாஸ் தண்ணீர் தான் வழங்கப்படுகிறது. தங்கள்

Page 25
வெளிப்புற தோற்றம்
"களுக்கே போகும் மாதிரி தான் செய்து
ள்ளோம், ஏனென்றால் வேறு எந்த ே
என்பன
% சாதரண்பர்னர் விஷ்யங்
高、臀
விட்மன் இல் ட்ரா
இப்போதெல்லாம் பாவித்து விசி எறியும் உடைகளையே பாவிக்கின் றோம், இது குப்பைகளை அதிகரித்து விட்டது.
குப்பை தொட்டிகள் போல்
மலசலசுட கழிவுகளும் தொட்டி
வகையிலும் கழிவுகளை அகற்ற நீர் போதாமை என்கின்ற காரணத்தால்
ஆகும்.
இப்போதைய மக்களின்
ரொம்ப்வே விகாரமட்ை'
f
வயல்ட் கதிர்கள் நேரடி யாகவே தோலை தாக்குவதால் தோல் புற்றுநோய் என்பது மிகவும் சீர்தர
ம்ோகி விட்டது. சிறுநீரக பாதிப்பு
ான் இன்றைய கால கட்டத்தில் மக்களின் இறப்புக்கான முக்கியமான கர்ண்ம்'ஆகும்
தோல் கலங்களின் இறப்பால்
நாற்பது வயதானவரை போல தென் இபடுகின்றனர் விஞ்ஞானிகள் எல்லா
ரும் இதற்கு வேறு வழிமுறைகளை
கண்டறிய இரவு பகல் பாராமல்
لايجاټان
போராடுகின்றனர். ஆனாலும் என்ன செய்ய? தண்ணீர் என்பது செயற்கையாக உருவாக்க முடியாத ஒரு பொருளா கவே இன்னும் இருக்கின்றது, ஒட்சிசன் கூட இப்போது ரொம்ப குறைந்துள்ளது காரணம் மரங்கள் மற்றைய தாவரங்கள் நிரம்ப குறைவடைந்ததால் ஆகும், இதன் காரணமாக அடுத்த சந்ததி புத்தி வளர்ச்சி குறைவடைய ஏராளமான
வாய்ப்புக்கள் உள்ளன.
மனிதன் இயல்பு நிலை மாற்றம் அடையத் தொடங்கி விட்டது. விகார நில்ை
அன்பு:த் தொட்ங்கி பிறத்
கும் குழந்தைகள் எல்லாம்
விகாரமாகி இதே ஒரு
குறையுடனும் அவர்
வங்களில்
அரசாங்கத்துக்கு
நாங்க்வாற்ேகு
நால்விக்கு எங்களுக்கு
வழங்கப்பட்டுள்ள் ஒட்சிசனின்
அளவு 17:T3 ஆகும். இந்த வரியை கட்டாதவர்களை அரசாங்கம் விசேட் சுவாசிக்கும் பிரிவிலிருந்து வெளி
யேற்றி சாதாரண காற்றை சுவாசிக்கும் இடங்களுக்கு அனுப்புகின்றது. இங்கு
மனிதனுக்கு சூரிய சக்தியில் மூலம் சுவாசிக்க காற்று வழங்கப்படுகிறது:
இந்த பிரதேசத்தில் உள்ள காற்றுமிகளில் தர்மான்தாக இல்லாவிட்டலும்
உயிர்வாழ போதுமானதாக இருக்கும்.
மனிதனின் சராசரி 'ஆயுட்கர்ல்ம் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்னும் மிக சில நாடுகளில் பசும்புல் வெளிகள் காடுகள் ஆறுகள் இருக்கின்றன. அவை ஆயுதம் தரித்த
துவங்களால் பாதுகாக்கப்படு கின்றன.தண்ணீர் மிகவும் விலைஉயர்ந்த பொருளாக மாறி விட்டது, இப்போதை க்கு தங்கம், வைரங்களை விட தண்ணீரே மிகவும் விலை உயர்ந்த பொருள் ஆகும்.
அடுத்து என்பதன் தே 'இப்போ ஏன் அப்படி தண்ணீர் இல்லை' என பதில் சொந்து முடியாமல் என் தொண்டையிலுள்ள உள்ளதண்ணீர்வற்றிவிட்டது.
காரன்ம் தன்னை இரத்தி
இயற்கையை அழித்து, இப்போதைய இந்த தண்ணீர் இல்லா காரணத்துக்கு மூலமான சந்ததியை சேர்ந்தவன் என்ற முறையில், பதில் சொல்ல வார்த்தை இல்லாமல் வெட்கி தலை குனிந்தேன். நாங்கள் செய்து தப்புக்கு எங்கள் பிள்ளைகள் பெரிய விலையை கொடுக்கிறார்கள் இப்போதைக்கு மனிதனின் வாழ் நாள் குறைந்ததற்கு
நான் வாழும் பிரதேசத்தில் எங்குமே மரத்தைத் தானும் காண முடியாது. காரணம் இங்கு பெய்யும் அமில மழை
இதற்கெல்லாம் காரணம் தங்கள்
இயற்கையை பாதுகாக்காமல் விட் இதும் அணு சக்தி பிரயோகமுமே ஆகும் சிறுவயதில் இயற்கையை //////////26 ஈக்கச் சொல்வி ஏரா Sir ETA,
வீச்சரிக்க பல்வோம் ஆனாலும் தங்கள் நானும் காரணம் என்பது மட்டும் யாருமே அதைப் பற்றி சிந்திக்கவில்ல்ை, எனக்கு நிச்சயமாக தெரியும்
என் காலுத்தை பற்றிகேட்கும் } LS S S
போது பசும் புல்வெளிகள் மல்ர்களின் * *
* இளங்களிலு
இதை வாசிப்பதால் யாராவது ஒரு ಸ್ಲೈಡ್ಶನ್ತಿ।
HEIT ELIIII
下
DETTET
விண்வெளி நிறுவனத்தின் கபின் விண் தொந்நோக்கி FfLJEG GELLITTLIGT GEEFTIGTIGTEGUTÜLILLË பிடித்த போது அதன் வளிமண்டத்தில் வழமைக்கு மாறான ஒரு கரும்புகை போன்ற அமைப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. இது முதன்முதலில் ஒரு அவுஸ்திரேலிய வானியலாளரால் பூமியில் இருந்தும் ஒரு கரும்புள்ளியாக அவதானிக்கப்பட்டிருக்கிறது. ëj. Igli ELSHËRI அதனை தெளிவாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. பல நூறு மீற்றர்கள் விட்டமுள்ள விண்பொருள் (விண்கள் ஏதேனும் வால்நட்சத்திரம்) வியாழனின் மேற்பரப்பில் மோத அதன் போது எழுந்த தூசிகள் மற்றும் மீதிகள் அடங்கிய வாயுக் கோளம் வியாழனின் El clip Girl fugio Eliu (BE EL வினைவின் பயனாக அது தோன்றி இருக்களம் Tឆ្នាំ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Page 26
LFLI ܐ ܚܘܬܐ :ங்களே 臀 நீங்களே நின்ற al அடிவாண்டுமில்'ை எழுப்பமறந்திட்டான்
__ வரும் போது மரம் மாதிரி ܘܗܝ oየሽ{
கொண்டிருந்தது பிழையாப் போச்சு
கூப்பிட்டு அறு அறுவெண்டுஆறுத்துத்தள்ளிட்டார்
 
 
 
 
 
 

Er legangs Slotrol" அஞ்சுநிமிஷம்சு o Earn Feliu LEGITTTTT gill. TEl சுறுசுறுப்பா
நிரீம் அவருக்குமூல வியாதி
ஓபிள்: 山リe incmリ
LLIT
Ini
ËT FEJE. Gjiritje të GJETET செய்யிற எல்லோரும் கை நீட்பு CyL EI GITT PER LIJI LITTE
L'ULILEILLI ஒபோம். நீங்க நான் ாேக நீட்டி பேஞ்சம் கொடுக்
கோனும்

Page 27
를
S.
5
Шбріїпёhбіі і5іі85шшsi6і.
پtu2:1b-ty ځاني شify
 

Trefi'r வரலாற்றில் அதிகம் புகழப்பட்டதும் அதற்கு அதி காது விமர்சிக்கப்பட்ட நடிகரும் படைப்பாளியுமென்றால் உடன. பாக அனைவரினதும் நினைவில் வருபவர் கமல்ஹாசன்.அவர் திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கி கி வருடங்கள் கடந்துவிட்டது. -3,5մ) : லும் 萤量 ல் fair TART பெயருக்கு உண்டான் வர வேற்பு சினிமா ரசிகர்
வி டம் குன ற ministiċi Sonians. DIJEI GILT II லவே அவரின் மீதான்" விமர்சனங்களும் குறைய வில் ெ இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது நடிகர், நடன் இயக்குனர், ப டகர், பாடலாசிரியர் திரைக் கதையாசிரியர், வசன கர்த்த, இயக்கு னர், தயாரிப் பாளர் என்று சினிமாவின் பல " தளங்களில் பயனிக்கின்ற ஒரு படைப்பாளிகுறித்து பேசவேண்டிய பயமும் அவசியமும் ஏற்படுகின்றது.
19 ஒகஸ்ட் 12ஆம் திகதி வெளியாகிய களத்தூர் கண்ண்ம் என்ற திரைப்படத்தில் 5 வயது நிரம்பிய சிறுவன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலுக்கு அழகாக நடித்து இந்திய மத்திய
தி
அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத் துக்கான விருதையும் பெற்றுக் கொள்கிறது. அந்தக் குழந்தை எதிர்கால இந்தியச் சினிமாவில் பல தனிமுயற்சிகளை மேற்கொள்ளப் போகின்றது என்று யாரும் நினைத் இருக்கவில்லை. தமிழ், மினல்யா ளம், ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் ஆறு மொழிப்படங்களில் நடித்துள்ள கமல் இது வரை 25க்கும் அதிக MITT IJ IIIA, GIG E, Iggy Gir 677 f. அதேவேளை அவர்
厄、 படங்கள் இ ன் பு நடுவில் sing, "", LU - G முள் ள் என
■ (匈 — ) கிய தசாவதா ரம் என்ற பெரிய தொழில்நுட்ப முயற் Fra Gan ୩, id, it got 'l' படத்திற்கு 凸 、 岷
என்னைப்போல் ஒருவன் மள்
இது வெளியாகியுள்ளது.
ப த ல் , தேவர் மக என், இந்தி பன் அவினவ சண்முகி அன்பே சிவம் ஆகிய திரைப்படங் களை பார்த்த பின்னரே கமல்ஹாசன் என்ற நடிகரின் ஆளுமையை அறிந்து கொள்ளும் நிலை எனக்கு ஏற்பட் டது. அதற்கு என்னுடைய வயதும்

Page 28
காரணமாக இருந்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட படங்களில் இயக்குனர்களின் திறனும் அதிகளவில் வெளிப்பட்டது என்பது உண்மையே. ஆனால் அதை பும் தாண்டி கமல்ஹாசன் என்ற கலைஞனை கான முடிந்தது. இந்தப் படங்களின் வரிசையில் தெலுங் கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். தசாவதாரம் திரைப்படத்திலும் அதன் தொடர்ச்சி தெரிந்தது.
கமலின் ஆளுமை எல்லை மீறிய படங்களாக குனா விருமாண்டி, ஆளவந்தான், குருதிப்புனல் ஹேராம் தெனாவி ஆகியவற்றை குறிப்பிடலாம். இந்தக்கூற்றுடன் பலர் முரண்பட்டுக்கொள்ளலாம்) தொடர்ந்தும் புதிய பாத்திரங்களையும் கதைக்களங் களையும் தேடிக்கொண்டிருக்கின்ற கலைஞன் சில தருணங்களில் அதிகளவில் அக்கறை கொள்வதால் ஏற்படும் விளைவுகளாக இவற்றை கருதலாம். அல்லது ரசிகர்களின் மனநிலையின் மீது அதீத நம்பிக்கை வைப் பதும் காரணமாகலாம். தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப் படுத்திக்கொள்ள சந்தர்ப்பங்கள் இன்னும் கிடைக்க வேண்டும் என்பதுடன் ரசிகர்களின் ரசிப்புத் தன்மை யில் வளர்ச்சி வேண்டும் என்று செயற்படுகின்ற கலைஞன் கமல்ஹாசன். அந்த நோக்கங்களு டனேயே ஹே ரா மும், அன்பே சிவமும் விருமாண்டியும் கொடுக்கப்பட்டது.
நம்மவர் விருமாண்டி உள்ளிட்ட சில படங்கள் வெளிநாட்டு மொழி படங்களின் தழுவல்கள் என்ற குற்றச்சாட்டும் கமல் மீது உண்டு. (மை ரிச்சர் என்ற படத்தின் தழுவலே நம்மவர்) வெளிநாட்டு படங் களில் காணப்படும் கதை சொல்லும் உத்திகளை தன்னுடைய படங்களில் அதிகளவில் கமல் உள் வாங்கிக்கொள்வதாலும் அந்த குற்றச்சாட்டுக் களுக்கு காரணமாயிருக்கலாம். ஆனால் கமலின் படங்களில் புதிய முயற்சிகளை காணலாம்.
இருந்துக் 1-i-09
 
 

திரைக்கதையாசிரியர் என்ற மிகப்பெரிய வேலையை கமல் திறமையாக வெளிப்படுத்திய படங்கள் தசாவதாரம், அன்பே சிவம் உள்ளிட் டவை. அதேபோல திரைக்கதை அமைப்பில் சொதப்பிய படங்களாக ஹேராமையும், விரு மாண்டியையும் குறிப்பிடலாம். இந்தப் படங்களில் பல பாத்திரங்களினூடு கதையை நகர்த்திச் செல்லுதல் என்ற யுக்தியினை கமல் பயன் படுத்தியிருந்தார். இந்த யுக்திக்குச் சொந்தக்காரர் திரைத்துறை மேதை அகிராகுரோசோவா கடவுள் இல்லையெண்ணு எங்கங்க சொன்னேன். கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என்னு தானோ சொன்னேன். போன்ற வசனங்களில் வசனகர்த்தா கமல் ஜொலிப்பதை காணலாம்.
இயக்குனராக கமல்ஹாசன் தன்னை நிரூபிக் காத படங்கள் இல்லை என்றே சொல்லலாம். அவர் இதுவரை சாச்சி 420 ஹேராம், விருமாண்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். "சாச்சி 20 அன்வை சண்முகியின் ஹிந்தி மொழித் தயாரிப்பு அவர் இதுவரை 15க்கும் அதிகமான படங்களை தயாரித் துள்ளார். இவற்றில் தேவர் மகன் மகளிர் மட்டும், அபூர்வ சகோதரர்கள் ஆகியன் குறிப் பிட்டு சொல்லக்கூடிய படங்கள். தான் நடிக்கும் படங்களில் பாடல்களைப் பாடும் கமல் தான் பங்குபற்றாத படங்களான உல்லாசம், புதுப் பேட்டை ஆகிய படங்களிலும் பாடியுள்ளார்.
தேசிய விருதுகள் (நாயகன், இந்தியன், மூன்றாம்பிறை, களத்தூர் கண்ணம்மா) 18 பிலிம் பேர் விருதுகள் என்று இந்திய அளவில் அதிக விருதுகளை வென்றுள்ள கமல்ஹாசன் ஆங்கில திரைப்படத்துறையினரால் வழங்கப்படும் அக்கடமி விருதுகள் (ஒஸ்கார்) பரிந்துரைக்கும் சென்றுள்ளார். உலக நாயகன், சகலகலா வல்லவன், சூப்பர் அக்டர் என்று பல பட்டங்கள் கொண்டும் கமலஹாசன்
åáÉg:= 01-1ը-DE

Page 29
ரசிகர்களினாலும் திரைத்துறையினராலும் அழைக்கப் படுகின்றார். அதிகளவில் விமர்சனங்களை சந்தித்து வரும் கமல்ஹாசன் அந்த விமர்சனங்கள்ை புறந்தள்ளி விடாமல் உண்மையான மனதுடன் தன்னுள் வாங்கிக்கொள்வதே அவரின் வெற்றிக்கு முழுக்காரணம் என்று சொல்லலாம். கமல்ஹாசன் என்ற படைப்பாளி இந்திய திரைத்துறையில் என்றும் மறக்கப்பட முடியாத ஆஎண்ம ே
விதை உயர்ந்த டிஜிட்டல் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஆப்பின்நிறுவனம் முதல்முறையாக "எப்.எம் ரேடியோ உடன் கூடிய புதிய-ே பொட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை தான் தயாரித்து வெளியிட்ட எந்த ஜிடல் சாதனங்களிலும் எப்.எம் ரேடியோ வசதியை தராத அப்பின் நிறுவனம் முதல் முறையா தனது ஐ-பொட் சாதனத்தின் நானோ வரிசையில் எப்எம் மற்றும் வீடியோ கேமராவுடன் கூடிய புதிய சாதனத்தை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தக-பொட் சாதனத்தில் உள்ள எப்.எம் ரேடியோ வில் உள்ள சிறப்பம்சம் நேரடியாக ஒளி பரப்பாகிக்கொண்புருக்கும் நிகழ்ச்சிகளை நீந்தி விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்தே நிகழ்ச்சிகளை கேட்க முடியும்.
SSielä ol-104
 
 
 

அன்றுறொருநாள் பாலைவேள்ை பள்ளில் சனக்கூட்டமும் அவ்வளவாக இல்லை, எனது முன் சீட்புல் ருேவர் உரையாடிக் கொண்டிருந் தனர். அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த விடயம் ஒரு நபரைப் பற்றியதென அவர்களின் உரையாடலிலிருந்து அறிந்துகொண்டேன். அந்த நபரின் பெயரைக் கேட்டதும் மிகுந்த ஆவலுடன் அவர்கள் பேச்சை ஒட்டுக்கேட்க முயன்றேன்.
ஏனென்றால் அந்தப் பெயருக்கு சொந்தக் காரர் மக்களிடையே மிகுந்த மரியாதைக் தரியவர் செல்வந்தர். ஆனாலும் தர்மவான். ஆச்சாரசீகர் அடிக்கபு உள்ளுரிலும் வெளியூர் களிலும் தான தர்மங்களை வழங்குபவர். அதையெல்லாம் விட அவர் மேல் எனக்கு பற்றேற்படக் காரணம், அவர் விட்டு வேலைக் காரன் என்ற வகையில் விசேட சலுகைகள் மரியாதைகள், சில லோபங்கள் எனக்கு கிடைப்பதுண்டு சுருங்கக்கூறுவதென்றால் ஐயா தெய்வமென்றால் நான் பூசாரி, அதாவது உண்டியலில் காசு ஐயாவுக்கு தட்சனை காசு எனக்கு இதையெல்லாம் மனதில் வைத்து ஐயாவைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்க முயன்றேன். தகரடப்பா போலவிருந்த அந்த பள்ளியின் இரைச்சவில் பகீரதப் பிரயத்தனம் செய்து அவர்கள் பேச்சை
கையானும் தொடாத பக்திமான்.மது மாது
எதையும் விபதற்கு அனுமதிக்காத ஆரசீலர்." இதுதான் அவர்களின் புகழாரப் பேச்சின் AFTJ TTL by Libi,
அவர்கள் பேச்சை கேட்டபின்னர் ஐயா பற்றி நினைத்துப் பார்த்தேன். அவர்கள் சொன்ன தெல்லாம் உண்மைதான் ஐயா உயர்ந்த மனிதர்தான், ஓந்திநடிகர் அமிதாப்பச்சன் போை ஆறடி உயரமிருப்பார் புலங் உன் வென்ன எதையும் கையால் தொடுவது கிடையாது. கரண்டியும் முள்ளுக்கரண்டியும் வைத்துத்தான் சாப்பிடுவார். மதுவோ, மாதுவோ எல்லாமே நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் தான் வீட்டிற்கு எதையும் எடுத்து வருவதில்லை, இவ்வளவு ஏன் எந்த தாசியுடன் ரேவுகளில் தங்கிவிட்டு அதிகாலையில் வீடு வந்தாலும், தீட்டு போக ஸ்நானம் பண்ணாமல் விட்டிற்குள் நுழைவதே இல்லை அது மார்கழி குளிர்கால மென்றாலும் கூடத்தான்.
யோவின் சிறப்பு எனக்கு புரியுது. ஆனால் ஐயாவின் பெண்டாட்டிக்கு ஏன் துே புரிய விற்லை, வீட்டிற்கு போனதும் முதல் வேலையாக அவங்களுக்கு இதையெல்லாம் புரிய வைக்க ('([[B.
எதையென்று கேட்கிறீங்களா? என்னோட ஐயா ஆசாரசீலர் என்பதைத்தான்!

Page 30
'-' *T
酚。
മസ്ക്കൂ
* Ս.
adh
677076/7(if
நீரிழிவு நோயாளர்களுக்கு சீனியும் எடுக்கலாம் என்று சொன்னால் சுவிப் விழுந்ததுபோல இருக்கும், சீனி மற்றும் ஏன் எனய இன்ரிப்புக்களை எடுக்கக் கூடாது என்றே இதுவரை அவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. இன்னமும் சொல்ல்ப்படுகிறது.
ஆன்ால் அறிவு பூர்வமாகச் சிந்தி த்துச் செயல்பட்டால் நீரிழிவாளர்களின்
'னவு முறையில் இனிப்பிற்கும்
நிச்சயம் ஓரளவு இடம்ட்ன்டு
புதிய கோட்பாடு
இப்பொழுது நீரிழிவாளர்களின் 2ணவு என்பது ஒரு சில உணவுகள்ை
முற்றாகத் தவிர்ப்பதும் வேறு g இற்றை அதிகம் உண்பதும் என்ற் :
கேட்பாட்டில் இஸ்ன் அதே ர்ேல் ஆண்டு அட்வணையை கையின்
வைத்து அதன்படி அனந்து காப்பிடு
வதும் தினசரி வாழ்வில் சாத்திய
ÉNGGANGAJ
நீரிழிவின் கட்டுப்பாட்டிற்கு முழு mயான ஆரோக்கிய உண்வுத்திட்டம் தேவை அதன் முக்கிய அம்சம் எந்த னேஸ்ான்ாலும் கட்டுப்பாடு மீறாமல் அளவோடு உண்பதுதான்.
உணவில் மாப்பொருளின் carol hyd:அளவு மிக முக்கியமானதாகும் இதனை அதிகமாக சாப்பிட்'ஸ் நீங்கள் ட்கொள்ளும் கலோரிச் சத்து அதிகமாகும். இது நீரிழின்வ அதிகரி க்கும் மாப்பொருள் என்பது நீங்கள் உட்கொள்ளும் சோறு, இடியப்பம்,
நூடில்ஸ்போன்றவற்றில் மாத்திரமின்றி
ட்ருன்னாக்கிழங்கு மர்வெள்ளி போன்ற
கிழங்கு வகைகளிலும் உண்டு சீனி
ஈர்க்கரை போன்றவற்றிலும் உண்டு.
எனவே இத்தகைய மாப்பொருள்
இந்துக் Jijiji
שU)
 
 
 
 
 
 
 
 

ஒனவுகளை அளவோடுதான் உட் கொள்ளவேண்டும்.
ஆயினும் சொக்லட் சீனி, தேன். மற்றும் இனிப்புப் பண்டங்கள் அனை த்துமே பழவகைகள், மரக்கறிகள் மற்றும் தவிடு நீக்காத தானிய வகைகளை விட அதிகமாகவும் விரை வாகவும் இரத்த குளுக்கோஸ் அள்ள்ை அதிகரிக்கின்றன் என நம்பப்பட்டது. அதிள் சற்று உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால் அவற்றைத் தனியே உட்கொள்ளும் போதுதான் பாதிப்பு
இனிப்பைத் தனியே உண்ண் 37 GIFT LITr.
எனவே நீரிழிவு நோயாளர்கள்
செய்ய வேண்டியது என்ன?
வின் ரவாக உறிஞ்சப்படும் இனிப்புப் பண்டங்கன்ளே உண்ணும்
போது அவற்றைத் தனியாக உண்ண்க் கூடாது. ஆறுதலாக 'றிஞ்சப்படும் உணவுவகைகளுடன் சேர்த்து உண்ண வேண்டும் பொதுவாக நார்ப்பொருள் அதிகமுள்ளவையே படிப்படியாகச் (ஆத்தில்ாக சமிபாடு அடைபவை ஆகும் காய்கறிகள், பழவகைகள் தவிடு நீக்காத அரிசி, கோதுமை, குரக்கன், வகைகளும் அவற்றில் ou l'o. க்கும் as: ஃப்ரேகளும் பழவகைகளும்
:ண்ணஏற்றவையாகும்
இவற்றில் அடங்கும். சோயா, பயறு பருப்பு கெளப் போஞ்சி பயிற்றை போன்ற அவரையின் வினவு கள் ஆறுதலாகச் சமிபாட்டைவதால் அவி வாறு இனிப்பு சாப்பிடும்போது கலந்து
சொன்னவுடன் ஒரு பெரிய பார்
॥ குக்கீஸ், பப் ஸ்ட்டுகள் என ஒரேயடியாக அமுக்கலாம் என் நினைக்க
வேண்டாம். ஏனெனில் முன் ஒரு குறிப்பிட்டதுபோல் இவை வெறும் கலோரிக் குண்டுகள்
இவற்றில் அதிகளவு கொழுப்பும் மாப்
பொருளும் மட்டுமே இருக்கின்றன: விற்றமின் தாதுப்பொருள் நார்ப்
பொருள் போன்றவை மிகக் குறைவே. எனவே இனிப்பு என்பது நீரிழிவாளர் களின் உண்வில் ஒரு சிறு பகுதியாகவே
இருக்கவேண்டும்.
இன்ரிப் பும் όσο οι είναι η η பொருளே. அதேபோல் சோறு, பரண்

Page 31
இடியப்பம், போன்ற ஏனையவும் மாப் பொருள் என்பதை மேலே கண்டோம். எனவே அத்தகைய மாப்பொருள் உணவுகளை வழமையான அளவில் உட்கொள்வதுடன், இனிப்பையும் மேலதிகமாக உண்டால் நீங்கள் உட் கொள்ளும் மாப்பொருளின் அளவு அதிகரித்துவிடும்.
எனவே இனிப்பு எடுக்கும்போது நீங்கள் உட்கொள்ளும் கலோரி பெறுமானம் அதிகரிக்காது இருப்பதை இரண்டு வழிகளில் செய்யலாம்
1. நீங்கள் உட்கொள்ளும் இனிப் பிற்கு ஏற்ப ஏனைய மாப்பொருள் உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.
2. மாப்பொருள் உணவை ஒரு நேரத்தில் முற்றாகத் தவிர்த்து | iii இனிப்பை தன்ரியாக சேர்க்கலாம்
ஆயினும் சேர்ந்து உண்ணும்போது சமிபாடு விரைவாக நடக்காது என்ப
தால் முதலாவது முறையே சிறந்தது
நிரிழிவு நோயாளர் பாதிப்பின்றி
ਘ
மற்றொரு வழியும் காத்திருக்கிறது. சீனி, சர்க்கரை போலவே இனிப்புச் சுவை உள்ள ஆனால் கலோரிச் சத்தற்ற செயற்கை இனிப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. இவற்றை உங்கள் உணவில் தயக்கமின்நிச் சேர்த்துக் G-EIT ssir jirrisit Tir, AspartLITI, Saccharin. $பCTE போன்றவை அத்தகைய மாற்று இனிப்புகளாகும். இவற்றை உங்கள் தேநீர் கோப்பி போன்ற பனங்களுக்கு சேர்த்து இனிப்புச் சுவை Eயப் பெறலாம், அப்பம், புட்டு, தேக் போன்ற வழமையான உணவுகளைத் தயாரிக்கும் போதும் வழமையான சீனி சர்க்கரைக்குப் பதிலாக அவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இனப்பு மதுவங்கள்
நீரிழிவாளருக்கான உணவுகள் என்ற லேபலுடன் டொபி சுயிங் தம் டெரேட்போன்ற பலவும் விற்பனை க்குக் கிடைக்கின்றன். இவற்றில் சீனி அல்லது செயற்கை இனிப்பிற்குப் பதிவாக இனிப்பு மதுவங்கள் சேர்ந்திருக்கும் 'i'it| "mainitol" "Sörbito I” yä. 5. 'Sylitolo GLITirpi, | இனிப்பு மதுவங்கள். இவற்றில் ஒரளவு கலோரிப்பெறுமானம் உண்டு. எனவே
 
 

", o/ഞു.
ஆள்வோடுதான் ສ.ກກກກ 3ະນີກ டும். அத்துடன் இவை சிலருக்கு வயிற் றோட்டத்தை ஏற்படுத்தலாம்.
நீரிழிவாளருக்கான உணவுகள்ள வாங்கும்போது அதில் என்ன் இனிப்புக் கலந்திருக்கிறது என்பதை லேபிளைப் பார்த்து அறிந்து கொள்வது அவசியம்.
எது?எவ்வளவு? எதனுடன்
இறுதியாகச் சொல்வதானா
இரவில் ஒன்பது
மிகுதியாகவுள்ளது.
ந்ேது அதற்கு மேற்பட்ட மE நேரம் நூங்கும் ந் மற்றும் வயதான பெண்களுக்கு இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு
தெற்கு கரோலினா ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்துக்கும், தேய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணிநேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 8 மணி நேரம், அல்லது அதற்கு குறைவான நேரம், 8 மணிநேரம் மற்றும் 31 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருந்த முறையே 14 'சதவிகிதம் 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு
வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது. எனவே |L மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சாலச் சிறந்தது என்று மருத் ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பள்வத்திட்டத்தில் ள்தை உண்பது எனதத் தவிர்ப்பது பின்பது அவ்வளவு முக்கியமானது அல்: அதைவிட எவ்வளவு உண்கிறீர்கள் எதனுடன் சேர்த்து
என்பவையே முக்கியமானது சற்று அறிவுபூர்வமாகச் சிந்தித்து உண்டால் தவிர்க்கப்பட வேண்டியவை என்று
சொல்லப்பட்ட டன்வுகளையும் உண்ண்முடியும்.
பல்கலைக்கழக மருத்துவ
விபாக்டர்கேழகானந்தன்

Page 32
குறைகளைத்
தீர்க்கும
ErhöhGOOTLIGIT – LIGioGOTTGÖT GYLDITGIMILDI",
 
 

நல்லூர் பிரதேச சபுை
தலைமைச் செலக திருநெல்வேலி | NALLUR PiRADESHAWA SAB
HEAO OFFICE THRU NEW EUV
ээсёgö capac3333° босо э82
AA AA CC C rS T M M MM TT GS
நல்லூர் பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றி வரும் பார்த்தசீலன் ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு மாகாண சபையிலும் பின்னர் மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளராகவும் கடமையாற்றினார். கீருக்கிறம் சஞ்சிகைக்காக அவரை நேர்கண்டோம்
கேள்வி-மக்கள் பிரதிநிதிகளற்றநல்லூர் பிரதேச சபையில் மக்கள் பங்குபற்றல்ை நிலைநிறுத்துவதற்காக, நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை?
பதில் நாம் எந்தவொரு செயற்பாட்டையும் ஆரம்பிப்பதற்கு முன்னர், கிராமசேவையாளர் பிரிவு மட்டத்திலுள்ள சனசமூக நிலையங்களினூடாக மக்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.' இதனூடாக மக்களின் அபிப்பிராயத்தை பெறுவதற்கு வழியேற்படுகின்றது. ஆரம்பத்தில் மக்களின் பங்குபற்றல் குறைவாக இருந்தாலும் தற்பொழுது அதில் ஒரு அபிவிருத்திப் பேர்க்கைக்கொண்கின்றோம். எங்களது பிரதேச சபையின் முக்கியத்துவம், செயற்பாடுகள் என்பவற்றை மக்களுக்கு விளக்க வைக்கின்றோம். மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு இதுவொரு சிறந்த வழிமுறையாகும். மேலும் பிரதேச சபைக்கும் மக்களுக்கும் இடை பிலான உறவை கட்டியெழுப்புவதற்கான ஒரு நல்லதொரு சந்தர்ப்பமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் இப்பிரதேசத்துக்கான தேவையை எம்மால் நிறைவேற்றவும் முடியும், ஆரம்பத்தில் மக்களுடைய பங்குபற்றல் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்தாலும் தற்போது நாங்கள் எதிர் பார்த்ததைவிட உயர்ந்த மட்டத்திலான மக்களின் பங்களிப்பு காணப்
படுகின்றது.

Page 33
கேள்வி- இதில் பெண்களுடைய பங்குபற்றல் எவ்வாறு காணப்படுகின்றது?
பதில் மக்கள் பங்குபற்றும் நிகழ்விலும், ஆலோசனைக் குழுக்களிலும் ஆரம்பத்தில் பெண்களுடைய பங்குபற்றல் குறைவாக காண்ப்பட்டாலும் தற்போது அது அதிகரித்துக் கொண்டு வருகின்றது எனலாம் குறிப்பாக ஆலோசனைக் குழுக்களில் பெண்களின் பங்குபற்றல் கூடிக்கொண்டு செல் வதை எம்மாள் காணமுடிகின்றது. எனினும் பெண்களுக்கு ஒரு தயக்கம் காணப்படுகின்றது. அதாவது தற்செயலாக கட்சி அரசியல் உள்ளே நுழைந் தால் நாமும் ஏதோ அரசியலுக்குள் உள்வாங்கப்படுவோமோ என்ற அச்சம் அவர்களிடம் காணப்படுகின்றது.
கேள்வி- மக்கள் பிரதிநிதிகளற்ற செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களைக் கொண்ட பிரதேச சபை மக்களின் தேவைகளை கருத்தில் கொள்வதில்லை என்ற வொரு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் கானப்படுகின்றது. இது பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?
பதில் - உண்மையில் இதுவொரு எற்றுக்கொள்ளக்கூடிய விடயம் தான். ஏனெனில் மக்கள் விதிகளை புனரமைத்துக் கேட்கின்றார்கள். ஆனால் அதற் குரிய நிதி எம்மிடமில்லை. மேலும் விதிகளை புனரமைக்க அவசியமான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதும் சிரமமாக காணப்படுகின்றது. இங்குள்ள சில வீதிகள் 1970 களிலிருந்து இன்னும் திருத்தப்படாமல் இருப் பதும் கவலைக்குரியதாகும். எம்மிடம் காசு இருந்தாலும் தார்போன்ற மூலப் பொருட்களைப் பெற்றுக் கொள்வது கஷ்டமாக இருக்கின்றது எவ்வாறாயி ஒனும் வடக்கின் வசந்தம் மூலம் இவைகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க் கின்றோம்.
கேள்வி பிரதேச சபை திட்டங்களை மேற்கொள்ளும்போது எதிர்நோக்கும் தடை FET EGTETET?
பதில் -தற்போது மக்களிடமிருந்துவரும் எதிர்ப்புக்கள் குறைவாக இருக் கின்றன. ஆனால் நடைமுறை ரீதியாக ஒவ்வொரு திட்டத்துக்கும் திரு கோணமலையிலிருந்து அனுமதியைப் பெறவேண்டி இருக்கின்றது. இவை கள் எமது திட்டங்களை மேற்கொள்வதில் தடைகளையும், காலதாமதங் களையும் ஏற்படுத்துகின்றன.
கேள்வி - உங்களுடைய பிரதேசத்தின் மிக முக்கிய தேவையென நீங்கள் கருதுவது என்ன?
பதில் - விதிகளை புனரமைத்தலே மிக முக்கிய தேவையாக கானப் படுகின்றது எமது பிரதேசம் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரதேசமாக
欧 கீர்திக் 011-09
 

காண்ப்படுகின்றது. இதனை சீர் செய்வதற்கான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இதற்கு கட்டாயமாக மத்திய அரசாங்கம் மற்றும் தொண்டர் நிறு வனங்களின் உதவிஎமக்குத் தேவைப்படுகின்றது.
கேள்வி- உங்களுடைய பிரதேச சபையில் நல்லாட்சித்தத்துவங்களின் பயன்பாடு எவ்வாறு கானப்படுகின்றது?
பதில் - எந்த வேலைத்திட்டத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் மக்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கியே மேற்கொள்கின்றோம். மேலும் ஆலோசன்ைக் குழுக்களின் அபிப்பிராயங்கள், திருத்தங்களையும் நாம் பெற்றுக்கொள்கின்றோம். குறிப்பாக சொல்வதாயின் தி சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகளையும் அவர்களின் ஆலோசனைகளையும் நாம் ஒவ்வொரு திட்டத்திலும் உள்வாங்குகின்றோம். மேலும் எமது ஆலோ சனைக் குழுக்களில் துறைசார் நிபுனர்களும் இருக்கின்றார்கள். அவர் களுடைய ஆலோசனைகளைக் கொண்டே எமது திட்டங்களை நாம் மேற் கொள்கின்றோம்.
είτε επή είτε να σώοι இக
இார்க்க: '' ர்
... . HX
இந்திக் DI ]

Page 34
கேள்வி-டேங்களது பிரதேச சபையின் வருமானம் பெறும் நில்ை எவ்விதமாக கானப்படுகின்றது?
பதில்-பிரதேசசபைக்கு சுமார் 92 இலட்சம் ரூபா வரி மக்களிடமிருந்து வர வேண்டியிருக்கின்றது. தற்போது அதனைப்பெற்றுக் கொள்வதற்காக
கேள்வி-பிரதேசசபைக்கான அதிகாரங்கள் பற்றிய உங்களது கருத்து என்ன?
பதில்-இருக்கின்ற அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தினாலேயே
பட்ட அதிகாரத்துக்கும் 3 வீதம் மாத்திரமே எம்மால் பயன்படுத்த ("뮤
கின்றது.
கேள்வி- இவ்வாறEதொரு நிலைக்குக் காரணம் என்ன?
பதில் "இப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு என்பவற்றை பேணுவதற்கான ஒரு சிறந்த நடைமுறை இதுவரை காணப்படவில்லை. உதாரனமாக பிரதேச சபையின் அனுமதியின்றி யாரும் எந்தவொரு கட்ட்டத்தையும் கட்ட முடி பாது, ஆனால் அவ்வாறு பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிய கட்டமைப்பு இங்கு இருக்கவில்லை. எனினும் 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒரு சுமூகமான நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்த முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
3.
 
 
 
 
 
 
 
 
 

Il Eilís III i ..... * 店 சிரித்தபடிதான் இருக்கிறாய். .وقت قيمته ܬܐ 上 உடனிருந்த பூக்கள் ாலும் சிரித்து விளையாடும் ஏனைய மலர்களைப் போல.
வாலிப நெஞ்சங்களை வரிசையிலே அலையவிட்டு பெருமை கொள்ளும்
அழகியைப் போல உங்கள் கால்களில் விழுவதைத்தான் நீங்கள்
பெருமையாக நினைக்கிறீர்கள்.
சாபங்கள் மீதிலும் நம்பிக்கை இல்லை இல்லாவிடில்
வ்ேவளவு பேர் திட்டியும் சுட்டெரியாமல் இருக்குமா!
ETLEGG மீதும் நம்பிக்கை இல்லை வருந்தி அழைத்தபோதிலே
புதுகள்
எங்கே போய் தரித்தது.?
அரசியல் மீதிலும்
ஆசை இல்லை
செத்தவன் பேரைச் சொல்லி வெளுத்துக் கட்டும் eH LIGJITEër GLITA) எமை விற்று மந்திரிப்பதவி எடுக்கும் யேல்
அரசியல்,
ஐநாவும் கூட. குறட்டை விட்டுத்துங்கும் ஒரு டேம்
ருேந்தும்
曲
சந்தோசமாகத் தான் இருக்கிறாய். உடனிருந்த பூக்கள் உதிர்ந்தாலும் சிரித்து விளையாடும் ஏனைய மலர்கள் போல
Referen
、 鷲

Page 35
டென்னிஸ் தொடர்களில் அவுஸ்ரேலிய, பிரெஞ்ச், விம்பிள்டன், அமெரிக்க பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடர்கள் கிராண்ஸ்லாம் அந்தஸ்தைப் பெற்றவை, திேல் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போபு நியூயோர்க்கில் நடைபெற்றது.இதில் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் அரங்கேறியிருக்கின்றன. எதிர்பார்த்த முன்னணிநட்சத்திரங்கள்
எதிர்பாராத அதிகம் அனுபவமில்லாத நட்சத்திரங்களிடம் விழ்ந்தனர்.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டி யில் பெடரரிடம் வீழ்ந்த முர்ரே, இம்முறை பெடரரை வீழ்த்தக் காத்திருந்தார். இருந்தாலும் முர்ரே ! ஆம் சுற்றுடன் வேகமாகவே இந்த தொடரில் தோல்வியை சந்தித்தார்.
காயம் காரணமாக ஓய்விலிருந்த ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும் முதன் முறையாக அமெரிக்க பகிரங்கப் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கினார்.அவரும் அரையிறு திப் போட்டியோடு களம் விட்ட கன்றார். இவர்களைவிட செர்பியா வின் ஜோகோவிக் அரையிறுதியுடன் வெளியேறினார். அமெரிக்காவின் அன்டி ரொடிக், பிரான்ஸ் வீரர் வில்ஃப்ரெட்சொங்கா ஆகியோரும் பெரிதாக சாதிக்கவில்லை "
 
 
 
 
 
 

ஆடவர் ஒற்றையர் பிரி வில் சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரரை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து பட்டத்தை சுவீகரித்தார் ஆர்ஜென்ரின வீரர் ஜூவான் மார்ட்டின் டெல் @山市亡岛m,
3-6, 7-6, 4-6, 7-6, 8-2 என்ற செட்
வீழ்த்தினார். முதன்முறை யாக போட்டிக்கு முன்னேறி வெற்றி
(а) — сіі (5ш тц" (5 лтл கனக் கில் பெடரரை கிராண்ட்ஸ்லாம் இறுதிப்  ெப ற் று சா த  ைன படைத்துள்ளார் டெல் போட்ரோ
1977 ஆம் ஆண்டின் பின்னர் ஆர்ஜென்ரினா விலிருந்து அமெரிக்கப் பகிரங்கப் பட்டத்தை வெல் லும் முதல் வீரர் டெல் போட்ரோ என்பது குறிப்பிடத் தக்கது. 1977 இல் ஆர்ஜென்டினா வீரர் குல் வர்மோ வி லா ஸ் அமெரிக்கப் பகிரங்கப் பட்டத்தை வென்றிருந்தார்.
பெடரர் ஏமாற்றம்
இதற்கு முன்னர், தான் பங்கேற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி ܀ 1 7 ܘ ܪܛܛ1 ܠ ܐ ܠ ܐ களில், தடவைகள் தொடர்ச்சி யாக வெற்றி பெற்று வந்த, பெடரர், சிஆவது போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந் தார். இதற்கு முன்னர் பெடரர் - டெல் போட்ரோ மோதிய 6 போட்டிகளில், பெடரரே வெற்றி பெற்றிருந்தார்.
1920-25ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக முேறை (1920-1925) அமெரிக்கப் பகிரங்கப்
இருந்துத் 01-1009

Page 36
பட்டத்தை பில் டில்டன்(li Hien ) வென்றிருந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக (2004-2008) பெடரர் அமெரிக்கப் பகிரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார்.இம்முறை பெடரர் வெற்றி பெற்றிருந்தால் பில் டில்டனின் சாதனையை சமப்படுதி யிருக்கலாம். அத்துடன் 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்
பற்றியிருக்கலாம்.
ΝΣ ΝΕ Ν.
மகளிர் ஒற்றையர் பிரிவில்
அமெரிக்காவின் செரீனா வில் வி யம்ஸ்,18 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சக நாட்டு வீராங் கனை பில்லி ஜீன் கிங் சாதனையை சமன் செய்வார் என பலராலும் எதிர் பார்க்கப்பட்டது.அதுவும் நிறைவேற வில்லை. இவர் அரையிறுதியில் கிம்கிளைஸ்டர்ஸிடம் தோல்வியுடன் வெளியேறினார். இந்தப் போட்டியில் எல்லைக் கோட்டைத் தாண்டி விளை பாடியதால் அவருக்குப் புள்ளிகள் குறைக்கப்பட்டன. இதனால் ஆத்திர மடைந்த செரீனா டென்னிஸ் களத்தில் விளையாட்டு வீராங்கனையைப் போல நடந்து கொள்ளாமல் அநாகரிக மாக நடந்து கொண்டார்.இதனால் அவருக்கு அபராதமும் விதிக்கப் பட்டது. இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லாமல் "நம்பர்-1 இடத்திலுள்ள ரஷ்யாவின் டினாரா சபினா, அமெரிக்காவின் வீனஸ்
。
afl i SF Li Lr giv S 4 st i F. L. T af sit ஜான்கோவிக், இவானோவிக், ரஷ்யா வின் மரியா ஷரபோவா, குஸ்னட் சோவா, எ லினா டெமன்டிவா, பிரான்சின் அமலி மொரிஸ்மோ, பெல ரசின் விக் டோரி யா அஸ்ரென்கா போன்றோர் ஏனைய வீராங்கனைகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது மகளிர்ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெல்ஜிய வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் 75, 5-3 என்ற செட் கனக்கில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாகியை வீழ்த் திப் பட்டத்தை வென்றார்.
திருமணத்திற்கு ப் பின்னர் தாய்மையடைந்த கிளைஸ்டர்ஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சர்வ தேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதன் பின் அமெரிக்கப் பகிரங்கப் தொடரில் மீண்டும் களமிறங்கி பட்டத்தைக் கைப்பற்றி தனது மீள் வருகையை உறுதி செய்துள்ளார்.
கடந்த 2 ஆண்டு குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் சர்வ தேச டென்னிஸ் உலகுக்குத் திரும்பிய, 2003ஆம் ஆண்டு சாம்பியன் பெல்ஜி பத்தின் கிம் கிளைஸ்டர்ஸ், ஒரு குழந்தைக்குத் தாயான பின் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளுக் குத் திரும்பி பட்டத்தை சுவீகரித்து, 1980ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் குழந்தைக்குத் தாயான பின் பட்டம் வென்ற அவுஸ்திரலியா ଛାଏଁଣ୍ଠୁt stକitଶof Нnskogo.TIE ( Evonne g:011gong)இன் சாதனையை முறியடித்தார்.
ĝičĝiĝis Ol -io-Ĉri:
 
 
 
 
 

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் வியாண்டர் பயஸ்-செக் குடியரசின் லூகாஸ் லுஹ்ரி ஜோடி அமெரிக்க பகிரங்க பட்டத்தை வென்றது. பயஸ் வெல்லும் 10ஆவது கிராண்ட்ஸ் லாம் இரட்டையர் பட்டமாகு மிது. ஆடவர் இரட்டையர் பிரிவில் 5 கிராண்ட்ஸ் லாம் பட்டங்களை வென்றுள்ள பயஸ், லுஹறியுடன் இணைந்து வெல்லும் 3ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமிது. ஏனைய 5 பட்டங்களை கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் பெற்றிருக்கிறார்.
மேலும் இந்த ஆண்டில் பயஸ் - ஒரஹறி ஜோ டி -ெவ ல் லு ம் 2 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஏற் கெனவே கடந்த ஜூனில் நடை பெற்ற பிரெஞ்ச் பகிரங்க போட்டி யில் இந்த ஜோடி இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளது.
மகளிர் இரட்டையர் பட்டத் தை அமெரிக்க சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் வெற்றி கொண்டனர். இதன் மூலம் இந்த ஆண்டில் அவுஸ் ரேலிய, பிரெஞ்ச் மற்றும் தற்போது அமெரிக்க பகிரங்க பட்டங்களை விஸ் விபம்ஸ் சகோதரிகள் வென்றுள்ளனர் மொத்தத்தில் இம்முறை அமெரிக்க பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடரில் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் அரங்கேறின

Page 37
விட்டமின் ( Wimins ) மாத்தி ரைகள் என்றவுடன், நம்மில் பலர் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல் லைப்போட்டு, அதனை நேரந்த வறாமல் உண்டு வருவதை நாம் காண்கி றோம். அம்மாக்கள் பிள்ளைகள் நோஞ்சானாக இருந்தால் மருத்து வரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை மெலிந்திருக்கின்றான், சரியாக சாப்பிடுவதில்லை ஏதாவது விட்டமின் ம Tத் தி  ைர அல்லது டொனிக் எழுதித் தாரு ங்கள் என்று கேட்பதும் வைத்தியரும் தனக்குப்
ETILIT 910D
வி: மின் மாத்திரைகள்
பிடித்தமான கம்பெனியின் டொனிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப் பதும் வாடிக்கையாகிவிட்டது.
இன்று படித்தவர்கள் தொட்டு பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரை களுக்கு தனியான ஒர் இடம் இருக்கத் தான் செய்கின்றது. உடல் ஆரோக்கிய மாக இருப்பவர்கள் கூட தம்மை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளை சத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட நாம், அதன் மறுபக்கத்தைப் பற்றியும், இது ஒரு உலக மகா மோசடி என்பது பற்றியும் அறிந்துள்ளோமா? இதற்கான விடை உங்களுக்கே தெரியும்.
நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில் படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்னக் கூடிய எந்தப் பொருளும் முறையாக ஜீரணமாவதில்லை. முறையாக
Ա* ID-ն:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜீரண்மாகாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னின் யப் பாதிக்கச் செய்கின்றன. இவ்வாறு முறையாக ஜீரணமாகாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வான தாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.
நாக்கில் 900 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளி லிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்பு கிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கிய மாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சு வைத்து (உமிழ் நீர்க லந்து ) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.
உதாரணமாக பாகற் காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் முளைக்குக் கின்டத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைக ளுக்குத் தகவல் அனுப்புகிறது.
கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை. சிறுகுடல் ஆகியவைகளாகும்.
எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் த யார் நிலை யில் இருக்கின்றன. பாகற்காயை நாம் மென்று சுன்வந்து சாப்பிட்ட அதன்
சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.
இது போன்றே இனிப்பு சுவையா னது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் - உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறு நீர்ப் ைபக்கும் - புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும்-காரச் சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன் படுகிறது. இனிப்பு சுவை வயிற்றுக்கு சக்தியளிக்கும் என்பதால் இனிப்பைத்

Page 38
தின்பதோ, உப்பு சுவை கிட்னிக்கு சக்தியளிக்கும் என்பதால் நேரடியாக
உப்பைத் தின்பதே சரியான
அணுகுமுறையல்ல.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உண்வுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்தே இருக்கி ன்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள் முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும் பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கின்றன. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும். உதாரனமாக பாகற்காயில் கசப்பு சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும்.
நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போதுதான் நாக்கால் சுவை உணரப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு மி க்  ைஐ | ஒ | ஓ 11) அனுப்பப்பட்டு அவைகள்
அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படி பில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுள் களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதி இல்லை. இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை. சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னி யில் ஒரளவுதான் இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். எனவே குறிப்பிட்ட அளவினைத் தாண்டும் போது கிட்னியும் தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்துவிடுகின்றது. இதன் விளைவுதான் உடல் பெறுத்துப் போவது, மேலும், உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றன. அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருத்து பல நோய்கள் உருவாகின்றது.
விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின் றோம். இப்போது $ !! | ft # ନୀ ନit  ெ து பாருங்கள்?
 
 
 
 
 

வாயில் போட்டு நாக்கில்ட்ப் படாமல் விழுங்கி விடுகின்றோம். இந்த மாத்திரைகளை நம் உடல் உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இந்த மாத்திரைகளால் கிட்னியும்மண்ணீரல் கல்லீரல் என்று பாதிக்கப்பட்டு உடல் நோய்களைப் பெற்றுக் கொள்வது தான்
நிச்சம்,
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளுமாவென்று? நாம் Gi: அமைப்பு இரசாயன சுனைவ களையும், அதனால் உண்டான செய ற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வ தில்லை.
இறை நியதியுடன் சிந்திப்போமா னால், படைத்த இறைவன்ை படைய னாக்கும் முயற்சிதான் விட்டமின் மாத்திரைகள் அந்த அளவற்ற அருளாளன் மனிதனுக்கு திேன் வ யாதை அழகாக படைத்திருக்கின் றான். உதாரணமாக ஆரஞ்சுப் பழம்
சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்வா மண்ணிலிருந்து சுவையுள்ள ஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றது. அதன் தோன உரித்து, அதன் சுளைகளை வாயில் இட்டு சுன்வத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான முத்துக்கள் । । । । மாத்தினரகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.
விட்டமின் மாத்தின் ரகளில் உடம்புக்குத் தேன்வயான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்று கூறும் பொழுது மருத்துவமனைகளில் ரன் ரொட்டியும் பாலும் வெண்னையையும் தருகின்றார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது
விட்டமின் மாத்திரைகள் தேவை மான் பவத்தைக் கொடுக்கும் என்றால், இராணுவ வீரர்கள் தங்களது முதுகில் ஏன் சாப்பாட்டு முட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் இந்த சப்பாட்டு மூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்து மாத்திரை களைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் நாம் சிந்திப்ப திள்ளை
இந்த மாத்திரைகள் எவ்வளவுதான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதிக சத்துள்ளன வ என்று கூறப் பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிவாக

Page 39
இந்த மாத்திரைகளை உட்கொள்ள (IIIT?
விவசாயி வானத்தையும், பூமியை பும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு, உணவுப் பொருட்களை விள்ைவிக்க வேண்டிய தேவையில்லையே
பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பிரியானிப் பொட்டலத்தையும் கஞ்சித் தொட்டியையும் காட்டுவதற்குப் பதிவாக விட்டமின் சத்து மாத்திரை களை வழங்கிவிட்டுப்போகலாமே
இதற்கெவ்லாம் பதில்கள் எங்கும் கிடையாது விட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம் உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல் உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. நம் உடனே நம் உடலுக்குத் தேவையான சில சத்துக் களைத் தானே தயாரித்துக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றது.
உதாரணத்திற்கு மாலை வெயிலில் நம் கட்டல் விட்டமின் டியை தயாரித்துக் கொள்கிறது. இதே போல் கல்லீரல், தோல் போன்று மற்ற உறுப்புக்களும் தேவைக்கேற்றபடி செயல்பட்டு விட்டமின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன்.
செயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை புறக் கணித்து வெளித்தள்ளி விடுகின்றன. இப்படி ஒரு வலுவான ஆற்றல் நம்
உடலுக்கு இருக்கின்றது. செயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்து, நமது உடல் நிராகரித்துவிடுகின்றது.
நிர்ப்பந்த ... இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் நன்மைக்குப் பதில் தீங்கையே பெற்றுக் கொள்வதோடு அவை அதன் மூலம் பழுதடையவும் ஆரம்பிக்கின்றன.
விட்டமின் மாத்தின்ாகளை மட்டு மல்ல, இதேபோன்ற அணுகுமுறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்க பான்ங்களுக் கான கலவைப் பொடிகள் மற்றும் குழந்தை உண்வுகள் என்று பெயரிட்டு விற்கப்படும் அனைத்து உண்வுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.
எனவே, சாதாரணமாக இயற்கை யான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம் சுற்றுக் கொடுப்போம். இதன் மூலம் மருந்தி ல்வா உலகம் படைத்து மனிதநேயம் airTitler. Is fir.
 
 
 

அன்புருேந்தால் பண்பு ருேக்கும் ஆசை இருந்தால் LITFL ருேக்கும் ... சில நட்பு இருந்தால் சந்த
தாஷம் இருக்கும்
Greifr Coc- ருேந்தா #Lfl#g
இருக்கு இம் ருே க்கும்
பொலிசுக்கு Case வேணும் டொக்டருக்கு Nurse வேணும் பல் விளக்க Bush வேணும் (ELDR) GLITL Dress Gough SMS அனுப்ப நல்ல மனசு வேணும் அதைப்படிக்க ஒரு 10050 வேனும்
Love பண்ண Luck வேணும் Business unbraur Money Gough
அன்பு காட்ட அம்மா வேணும் பாசம் காட்ட Wife வேணும் இந்த மாதிரிSMS அனுப்ப நான் வேணும்!
Suger இல்லை எண்டா பெரிம்ே வேஸ்ட் Lyg இன்றை எண்டா LiR வேஸ் Moçarı Adana GTeut LIT Sky Goldu. மச்சான் நீ இல்லை எண்டா 200 வேஸ்ட் Aபிளிஸ்கெதியா போடா!

Page 40
என்று சோ
காட்சி
ສ.
என்று சொல்லப்பட்டி அப் போதைப்பெருகுவீங்கள் கொண்ட் ரேடிரேக்ள் கி 73 r. r. ன்ே த்ெதார்கள் திெலைக் கள் என ஆண்விழ்தன்
இங்கையில் Ofi#}" |
* 蠶" -
பணத்திே பூேர் அதிகளவில் TAIKYTAT
படுத்தப்பட்ட்ன்: ' \
N
19ஆம் நூற்றாண்டுகளில்
இருந்தே யாழ்ப்பாணத்தவர்கள்
வெளித ாடுகளில் வர்த் தகங்க ள் தொழில்கள் செய்ய ஆரம்பித்து
விட்டார்கள் சிங்கப்பூர் மல்ே
சியா தாய்வரன் யாவ் போன்ற
நாடுகளுக்கு அன்றைய பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் அரச
அலுவல்கர்களாக பெருமளவிலான்
யாழ்ப்பானத்தைச் சேர்ந்தவர்கள்
அன்றே கள்வி நிலையில் ஆசியா வில் உயர்ந்து நின்றதன் காரணத் தால் வெள்ளையர்கள ல் அழைத்
துச்செல்லப்பட்டர்ே
இந்த நிலையில் இலங்கைக்குள் ளேயே ஏனைய சமுதாயங்கள்
சுழன்று கொண்டிருந்தபோது இந்தி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகடுட்டத்திற்கு ஏற்ப தம்மை தயார்படுத்த ஆரம்பித்துக்கொண்ட வர்களும் யாழ்ப்பாண மக்களே. இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் மேல்நிலையினை அடைந் ந்த அந்த மக்கள் இலங்கை பெரும்பான்மை இனத்தினரின் ந்திரத்தின் பின்னர் அவர்களின் திரங்களாலும் பொறாமைக ாலும் வேண்டுமென்றே புறக் கன்னிக்கப்பட்டது வரலாறாகும். இருப்பினும் யாழ்ப்பாண மக்கள் அவர்கள் நினைத்ததுபோல்சன்னத்து
1979 ஆம் ஆண்டு இலங்கையில் ஒளிபரப்பு நிலையங்கள் தொடங்
கப்பட்டு ಇಂಗ್ಡಿ鷲。
புக்கள் ஆரம்பமர்க்'திோடங்கின:
இந்த நிலையில் 1979ஆம் ஆண்டு ஐ.ரி.என். என்ற சுயாதீன ஒளிபரப்பு சேவையும், 1983ஆம் ஆண்டு இலங் கையின் தேசியத் தொலைக்காட்சி யான ரூபவாஹினியும் ஆரம்பிக் கப்பட்டன் இருப்பினும் இவை இரண்டுமே அரசாங்க தொலைக் ang Gaoguagitar Go pa igit பட்டன. இந்த சேவைகளிலும் தமிழ் நிகழ்ச்சிகள் மிக மிக அரிதாகவே காணப்பட்டன் இப்படியானதொரு @、 g; if p நிகழ்ச்சிகள் தமிழ்த்திரைப்படங்கள் என்பவற்றை வீட்டில் இருந்தவாறே பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் யாழ்ப்பான மக்களிடம் எழுந்தது.
அந்த எண்ணங்கள் உடனடி யாகவே செயற்பாடுகளாக மாற்றம்
" fileM954,
கண்டன. 1983 ஆம் ஆண்டு மற்றும்
चीता
■

Page 41
'ஆ ம் ஆண்டு காலங் Trofil GBAGB LI IK Arif ப்பாணத்தில் தனி யார் ஒளிபரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பு சேவைகள் நடைபெறத் தொடங்கி ET Lä.
அன்ன ந ம நி ன வ யில் 7. ...srs SS) ü. M. LLLs. ஒளிபரப்பப்பட்ட இந்த ஒளிபரப் புக்கள் யாழ்ப்பான மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. ஒன்று இரண்டென ஆரம்பிக்கப் பட்ட ஒளிபரப்புசேவைகள் கற்கும் மேற்பட்ட யாழ்ப்பான தனியார் ஒளிபரப்பு நிலையங்கள் உருவாகும் வரை தொடர்ந்தன.
யாழ்ப் டான்த்தில் ஈச் ம்ோட்டை மற்றும் அரியாவை பகுதிகளில் வைத்து 'றிகல் வீடியோ மூவிஸ் என்ற பெயரில் தொலைக் காட்சி ஒளிபரப்பு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தச்சேவை யாழ்ப்பாண நகரை பெரும்பாலும் மையப் டுத்தியிருந்தது. யாழ்ப் t ாண நகருக்குள் தெள்ளத்
தெளிவாக அதன் ஒளிபரப் புக்களை பார்க்கக்கூடியதாக அது இருந்தது. அதேபோல மானிப்பாய், நவாலி, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களுக்கு ஒளி பரப்பினை தெளிவாக பார்க்கக்கூடிய வாறு விக்னா' என்ற சேவை ஒளி பரப்பட்டது. அதேபோல் யாழ்ப்பாணம் கச்சேரிபடிப் பகு தியில் இருந்து "செல்வா வீடியோ மூவிஸ்' என்ற தொலைக்காட்சி அலைவரிசையும், யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் முஸ்லிம் சகோதரர்களால் 'வாஹிட்' என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை களும் நடத்தப்பட்டுவந்தன.
இவ்வாறாக புலவர் வீடியோ லவ்பேர்ட்ஸ், நல்லூர் வீடியோ, என 15 க்கும் மேற்பட்ட தனியார் ஒளிபரப்பு சேவைகள் தொடங் கப்பட்டன.
இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய விடயங்கள் என்ன வென் றால், இவர்கள் தமக்குள் போட்டி போட்டுக்கொள்ளாது, ஒரு செயற் குழு ஒன்றினை அமைத்து, நேரப் பிரகாரம் தமது ஒளிபரப்பு சேவை களை வழங்கிவந்தார்கள்.
ரூபவாஹினியில்"என்ன சுந்தரி புது சட்டையா' என்ற சண்லைட் விளம்பரம் சிரிக்கத்தக்க ஒரு
கிடுத்துக 011-09
 
 
 
 
 

GM 77 GMT iżI LI Titjir , வந்தபோதே தரமான விளம்பரங்கள்ை யாழ்ப்பான விளம்பர அமைப்புக்கள், யாழ்ப் பான விற்பனை நிலையங்களின் விளம்பரங்களை தரமாக அமைத் திருந்தார்கள் ரூபவாஹினியில் மாதம் ஒருமுறை ஒரு திரைப் L、沅岛 சித்த மக்களுக்கு, புதிய புதிய திரைப்படங்களை திகட்டத் திகட்ட வழங்கினார்கள் இந்த யாழ்ப்பான தனியார் ஒளிபரப்பு நிலையத்த வர்கள்.
விளம்பரங்கள் விசேட நிகழ்வு கள், போட்டிகள், பண்டிகை விழாக் கள், மானவர்களின் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்புக்கள், விளை யாட்டுப்போட்டி ஒளிபரப்புக்கள், கல்வி நிகழ்ச்சிகள், பட்டிமன்றங் கள், விவாதங்கள், கலைநிகழ்ச்சி களின் ஒளிபரப்புக்கள், கோவில்க வின் உற்சவங்களின் நேரடி ஒளி பரப்புக்கள் என்று மெல்ல மெல்ல தரமான தனியார் ஒளிபரப்புக் களுக்கான வித்தினை 1983-84ஆம் ஆண்டுகளிலேயே போட்டுவிட்டன
யாழ்ப்பான தனியார் தமிழ் ஒளி பரப்புக்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டா லும் திரைப்படங்கள் மட்டும் என்ற வரையறைக்குள் நின்றுவிடாது, அன்று மக்களுக்கு புதிதாக இருந்த சிங்கப்பூர் ஒளியும் ஒலியும் என்ற மேடைநிகழ்ச்சிகள், முதல் முதல் இடம்பெற்ற திரைப்பட நட்சத்தி ரங்கள் பங்கேற்ற ஸ்ரார் கிரிக்கட் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான கார்ட்ரூன் நிகழ்வுகள், ஆழ்கடல் உலகம், வினோத உலகம் போன்ற நிகழ்வுகள் என்பவற்றையும் ஒளி பரப்பு செய்தனர். அடுத்து முக்கி பமாக சுட்டிக்காட்டப்பட வேண் டிய சம்பவம் என்னவென்றால் மாணவர்களுக்கான உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் என்றால் தமது ஒளிபரப் புக்களை அந்த பரீட்சைகள் முடியும் வரை ஒத்தி வைத்திருந்தனர்.
வரையறுக்கப்பட்ட வளங்களை வைத்து உச்ச பயனை அடைவது

Page 42
பொருளியலின் சவால் என்றாலும், யாழ்ப்பான மக்களே இந்த விடயத் திற்கு எடுத்துக்காட்பானவர்கள் அவர்களின் பல கட்டங்களிலும் கவனித்துப்பார்த்தால் அந்த விட பம் புரியும். குறைந்த வளங்கள்ை
வைத்து நிறைந்த பயனை அடையும் அவர்களின் திட்ட்ங்கள் பாராட்டத்
தக்கவை. பெற்றோல் தட்டுப் பாடாக இருந்தபோதும் வாகனங் களை இயக்கியது மின்சாரம் இல்லாத போதும், மைன்மோவில் இருந்துவரும் ஏ.சி மின்சக்தியை டி.சி சக்தியாக ஒரு சேர்க்கிட்மூலம் மாற்றி சைக்கிள்ை சுற்றி ரேடியோ கேட்டது, அதேபோல வாகனங் K TTuTTS LLLLLL L StSE L S YLT t t LLL சுற்றி தொலைக்காட்சி பார்த்தது, திகைக்கவைக்கும் பல சுதேச கண்டு பிடிப்புக்கள் என் அடுக்கிக் கொண்டே போதுவம்
அந்த வகையில் இதற்கு முன்ன
தான காலத்தில் அதி நவீன கருவி கள் இல்லாமல் தம்மிடம் இருக்கும் ஒரு சில் சிறிய கருவிகள் துணைகொண்டே இவர்கள் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை மிகவும் தரமாகவும், சிறப்பாகவும் செய்துகாட்டினார்கள் கிட்டத்தட்ட
யாழ்ப்பான தனியார் ஒளிபரப் புக்கள், அதன் பின்னர் இந்தியப் படையின் ஆக்கிரமிப்பினாலும், அதன்பின்ன்ர் இடம்பெற்றமோதல் காலங்களில் யாழ்ப் பானம் மின்சாரமின்றி இருந்ததனாலும் இடைநிறுத்தப்பட்டன.
இன்று இலங்கையில் தமிழ் தனியார் தொலைக்காட்சி வரலாற் றினை ஆரம்பித்தவர்கள் நாங்களே தமிழ்வளர்ப்பவர்கள் நாங்களே என்று சொல்லிக்கொள்பவர்கள் யாழ்ப்பான ஒளிபரப்புக்கு என்று ஒரு வரலாறு உண்டு என்பதை புரிந்துகொண்டால் சரி.
 
 
 
 
 
 

டுே இவேயதிலுள்ள பெண்கள் தம்மை அழகுபடுத்துதலில் அதிக நேரங்களைச் செலவிடுவது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இந்த அழகு சிகிச்சைகளில் ஆபத்தான விளைவுகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த அழகு சிகிச்சைகளில் கவனமாக இருக்க வேண்டிய சில விடயங்களை இங்கேதருகின்றோம்.
Eதன் ஏஜின் ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவங்களை வுேப் செய்ய TTMuMuLLL TS LLLLTT TMSML HTTTMTLL TMMMDTLMLS
பிளிச்சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
சருமத்தின் தேவையற்ற ரோமங்களை அகற்ற ரேசர் கிரீம் உபயோகிக்க
FISHTLTLH, கூந்தலுக்கான மிகவும் ஸ்ட்ரோங்கான சிகிச்சைகளைத் தவிர்க்கலாம். ஸ்ட்ரெயிட்டிங், கரிைங் போன்றவற்றைக் கூடியவரையில் தள்ளிப் போடுவது நஜ்றது.
தினசரி கூந்தலுக்கு ஷாம்புஉபயோகிப்பதைத்தவிர்க்கலாம். அழுது நாகரிகம் என்ற பெயரில் புருவங்களைத் துளையிட்டு நகை அணிவது தொப்புளைத் துளையிட்டு நகை அணிவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம் வரிசையாகக் காது மடல்களைக் குத்திக் கொண்டு நகைஅணிவது கூட ஆபத்தாக முடியலாம், நரம்புகளில் பட்டால் ஆபத்து.
LLILTIEE, ELi உபயோகிப்பது இன்றைய நன்ஏஜ் பெண்கள் மத்தியில் ஃபேஷன் வேற்றிலுள்ள கெமிக்கல்கள் கட்டாயம் கண் பார்வையை பாதிக்கும். சருமத்துக்கும் ஆபத்து ஏற்படவாய்ப்புள்ளது.
பார்க் நிற மேட் ஃபினிஷ் (ஈரப்பதமே இல்லாதது நீண்ட நேரம் நீடிப்பது) விப்ஸ்டிக்குகளை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது உதடுகளை அழகாக, பளபளப்பாகக் காட்டவிப்பாம் உபயோகிக்கறாம்.
。 நகங்களை நீளமாக வளர்க்காமல், தட்டையாக வெட்டி விடுவது
ஆரோக்கியமானது.
உடல் நாற்றத்தைத் தவிர்க்க மிதமான வாசனையில் பேர்ஃப்யூம் 'உபயோகிக்கலாம். இதை கைகளின் மணிக்கட்டுப் பருதியில் தடவிக்
GETEITETETE EDITLID.
பெண்கள் தினமுமே பேன்ட்டி ஜைனர் அணியலாம். அந்தரங்க உறுப்பு சுத்தத்துக்கு துே உதவூம்
தினம் இரவில் பல் தேய்த்துமுடித்ததும், மவுத் வோஷ் உபயோகிக்கலாம்.

Page 43
பொறிய சமுதாயத்தில் 'பண் பக்கு வருதலும் பேர்
LLLLLK LLLLTLLLLLT LLLL TTTTTTTYY STLLLS S LLL S YTtLS LLSMM முன்னேற்றம் போன்ற செயல்களைாடும் சிறுநஇது
"ஆயிஷா இனி ஸ்கூலுக்கு வரா தாம் சக நண்பனின் வார்த்தைகள் என்னுள் சாட்டையடியாகப் பதிந்தன.
"ஏண்டா'பதற்றம் என்னுள்
"அது பெரிய மனுசி ஆயிடுச்சாம்" அது எப்படி நானும் அவளும் முதலாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படிக்கி றோம், நான் பெரிய மனுசனாகலை அது மட்டும் எப்படி, ' விடை தெரி யாத கேள்விகள் என்னுள் முட்டி மோத அன்று இரவு என்றும் இல்லாத அளவு ஆயிஷாவின் நினைவு என்னைச் சுற்றிச் சுற்றிவந்தது.
ஆயிஷா என் முதல் பள்ளித் தோழி
பாடசாலை செல்லும் வழியில் என்னு டன் பயனப்படு பவள். என்ன்ன விட உயரம், தெத்துப்பல் சிரிப்பு, நல்ல அறிவாளி முதல் மதிப்பெண்ணைத் தட்டிச் செல்ல எங்களுக்குள் ஒவ்வொரு பரீட்சைக்கும்போட்டா போட்டி இருந் தாலும், நட்பில் எங்கள் நெருக்கம் கண்டு பள்ளியே வியந்து நிற்கும்.
அடுத்த நாள் பாடசாலைச் சென்ற போது நண்பன் சொன்னது ஞாபகத் திற்கு வந்தது. அவன் சொன்னது பொய்யாக இருக்கக் கூடாதா என்று மனசு எங்கியது. நடந்து செல்லும் தூரத் தில் பாடசாலை என்பதாலும் அன்று மாட்டு வண்டிப்பயணம் கூட வசதி
இ%ர்ஜிக் 01-10-09
 

யானவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதாலும் என் பாடசாவைப் பயணம் முழுவதும் நடை பயணமே எங்கள் விட்டிலிருந்து இரண்டாவது முடுக்கை கடக்கும் போது கடலில் கலக்கவரும் நதி போல் எனக்காத காத்திருப்பாள். இன்று அந்த இடத்தில் வெறுமை முடுக்கின் வழியே அவள் வீட்டை எட்டிப்பார்த்தேன். ஆயிஷா வின் வாத்தா நின்றிருந்தார் கள்.அவரிடமே கேட்டு விடுவது என்று அருகில் சென்றேன்.
"ரியாஸ், என்ன ஸ்கூலுக்கு கிளம் LTI III iiiiiiiT..
"ஆமாம் வாத்தா அது தான் ஆயிஷாவை கூட்டி போகலாம்னு வந் தேன்' என்றேன்தயங்கியபடி.
என் சத்தத்தைக் கேட்டு ஆயிஷா வின் உம்மாவும் வெளியேவந்தார்.
நான் சலாத்தி வழியே ஆயிஷா தெரிகிறாளா என்று ஊடுருவி பார்க்க முயன்றேன். அவள் தென்படவில்லை.
"இனி ஆயிஷா ஸ்கூலுக்கு வராது வாப்பா.'ஆயிஷாவின் உம்மா
"ஏன் இனம் புரியாத ஏக்கத்துடன் நான்
"அவ பெரிய மனுசி ஆயிட்டா' ஆயிஷா உம்மா முற்றுப்புள்ளி வைத் தார்கள்
ஏமாற்றத்துடன் நோக்கி நடந்தேன்.
நவ பெரிய மனுசி ஆயிட்டான்ாம் ஸ்சுலுக்கு வரமாட்டாளாம் இதுன்ப்படி பதிலாகும். போன வாரம் வகுப்பில் லீலா ச்ேசர் பெரிய ஆளா வரோனும்
-
நல்வா படிக்கோணும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஆயிசா நல்வா படிச்சதினாலே பெரிய மனுசி ஆயிட் டாளா, வகுப்பில் அவள் ஞாபகம் இருமடங்கானது.
நேற்றுவரை என் கூடவே இருந் தவள் இன்று அவள் வீடு செல்லும் போதுகூட நம்மைப்பார்க்கவரவையே. குழப்பம் தொடர்ந்தது.
இரவு சாப்பிடும் போது உம்மா քilt in Լեգել է ճել են :
"உம்மா நான் பெரிய மனுசனா
பிட்டா என்னை ஸ்கூலுக்கு அனுப்பு மாட்டியா.'
நீ நல்லா படிச்சா தாண்டா பெரிய மனுசனாவே கச்சர் சொன்ன அதே வார்த்தை
இந்திக் 01:10

Page 44
"அப்ப ஏன் ஆயிஷா பெரிய மனு சியாயிட்டான்னு ஸ்கூலுக்கு விட மாட் டேன்கிறாங்க"
. அவ பொம்பளப்புள்ளாடா
"அது என்ன பொம்புளயுள்ளைக்கு ஒண்ணு ஆம் பன ள புள்ளைக்கு ஒண்ணு.
"தெப்பர்தனமா பேசாமே போய் தாங்குடா. அம்மா குரலில் சற்று ஈடுப,
அன்று விடை தெரியாத வினாக் களுடன் உறங்கிப்போனேன்.
வருடங்கள் உருண்டோடின. நான் படித்து டொக்டராகி எங்கள்ளரிலேயே கிளினிக் ஆரம்பித்து என் வாழ்வில் பல அத்தியாயங்களுக்குப் பின் ஆயிஷாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
.
அன்று அன்பர் தொழுகையை முடித்துவிட்டுவிடுவந்தபோது வராண் டாவில் ஒரு பொண்ணுடன் உம்மா பேசிக்கொண்டிருந்தார்கள் அவள் கையில் எட்டு வயசு மதிக்கத்தக்க ஒரு சிறுமி காய்ச்சவில் நடுங்கியபடி நான் பெரும்பாலும் வீட்டில் வைத்து நோயாளிகளைப் பார்ப்பதில்லை. யார் இவர்கள் என்று எண்ணியபடி வந்த என்னைப்பார்த்த உம்மா,
"ரியாஸ் வாப்பா இது யாரென்று தெரியாதா?’ பதிலுக்கு காத்திருக் காமல் பதிலையும் சொன்னார், "இது நம்ம ஆயிஷா டா.அது புள்ளைக்கு ரொம்ப முடிய லைன்னு உன்னை பார்க்கவந்திருக்கு"
"ஆயிஷாவா’ எத்தனை வருடங் களாயிற்று புன்முறுவலுடன் பார்த் தேன்.அவளிடம் முன்பிருந்த உற்சாக
 
 
 
 
 

மில்லை அடையாளமும் தெரிய வில்லை. இருந்தாலும் அதே தெத்துப் பல் சிரிப்பு, வறுமையின் வாட்டம் அவளைச்சுற்றிதெரிந்தது.
"எப்படியிருக்கே ஆயிஷா? "என்ற படி அவ மகளை பரிசோதிக்க ஆரம்பித் தேன்.
"நல்லா இருக்கேன் டொக்டர்' வார்த்தையில் மரியாதை என்னை அந் நியப்படுத்தியது.
"நீ பார்த்துக்கிட்டிரு ரியாஸ் வராத புள்ள வீட்டிற்கு வந்திருக்கு நான் சாயா எடுத்துக்கிட்டு வர்றேன்' என்று கூறிய படி பதிலை எதிர்பாராமல் உம்மா உள்ளே சென்றார்.
நான் ஆயிஷாவை நோக்கினேன்.
'ரெண்டு நாளா காய்ச்சல், நானும் சளிக்காச்சல் என்று மருந்து கொடுத் துட்டு விட்டுட்டேன். இப்ப ரொம்ப கொதிக்க ஆரம்பிச்சிடுச்சி. ஊரெல்லாம் மலேரியா, டைபாயிடுன்னு வந்து இப்ப சிக்கன் கூனியா, பன்னி காய்ச்சல் வேற பரவுதாம் பயமா இருக்கு டொக்டர்.'
"பயப்பட ஒண்ணும் இல்ல பார்த் திடலாம்.'
அலுவலகத்திற்குச் சென்று ஸ்டெ தள்பகோப்பால் சோதித்தபடி கேட்டேன்
"ஏன் ஆயிஷா உனக்கு என்னை ஞாபகம் இருக்கா?”
"எப்படி பறக்கும் டொக்டர் சின்னப்புள்ளையிலே குண்டா இருப் பீங்க நாம சேர்ந்து தானே ஸ்கூலுக்கு போவோம். உங்களுக்கெல்லாம் ஹைஸ்கூலு கொலிஜ் எவ்வளவோ நினைச்சி பார்க்க இருக்கும். ஆனா
ஆறாவது வரை படிச்ச இந்த மக்கிற்க்கு நினைச்சிப்பார்க்க சந்தோசமான நாட் கள்ன்னா.அதுதானே டாக்டர்'
"நான் டொக்டர் இல்ல ஆயிஷா உனக்கு எப்பவுமே நான் குண்டு ரியாஸ் தான்."
ஆச்சரியப் பார்வைப் பார்த்தாள்' பரவாயில்லைமே எவ்வாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்களே.'
"ஒட்டக ஆயிசா கூட இருக்கு.'சிரித்தாள்.
ஞாபகம்
"உன் மாப்பிள்ளை எங்கே இருக் r, f5;"
சிரிப்பு மறைந்தது
உங்களுக்குத் தெரியாதா அவங்க எனக்குவார்த்தை சொல்லிட்டாக,
எனக்குத்துக்கி வாரிப்போட்டது.
"அவங்க ரொம்ப படிச்சவங்க, அவங்களுக்கு படிக்காத இந்த பக் குக்கூட ஒத்து வரலையாம்' சொல்லும் போதே கண்ளிேல் நீர் கோர்த்தது.
"ஆமா ஃபாப்பா, இந்தப் புள்ளைக்கு ப டி க் கிற வ ய சுவே கட்டிக் கொடுத்துட்டாங்க வந்தவனோ அதி மேதாவி, அது நொட்டை, இது சொத்தை ன்னு எடுத்ததுக் கெல்லாம் சண்டை இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறா இவ காக்கா தான் அக்கச்சியாவை வச்சிகாப்பாத்துறான்'
உள்ளிருந்து வந்த உம்மா காபி ஆத்தியபடி பேசிய வார்த்தைகளில் காபியின் சூடு குறைந்தது. எனக்கு சூடு ஏறியது.
இந்திக் 01-1009 35

Page 45
பியது வயசுக்கு வந்திட்டா படிப் பை நிறுத்தும் பழக்க வழக்கம் மீது வெறுப்பு அதிகமாகியது நல்லா படிக்க வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்வு என் கண் முன்னேயே கரை ந்து போனதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை.
அன்று இரவு தஹஜ்ஜத் துவாவில் சமுதாய நலனையும் சேர்த்துக் கொண் டேன்.
இரண்டு நாட்கள் கழித்து ஆயிஷா மகளுடன் கிளினிக் வந்தாள். குழந் தையின் உடல்நிலை நன்கு தேறி யிருந்தது.
ஸ்டெதஸ்கோப்பை எடுத்தபடி "உங்கபேரென்ன என்றேன்.
R FLAT-TIT
"வெரிகுட் நாக்கை நீட்டுங்க.ஆ குட்.ரொம்ப நல்ல இம்ரூமெண்ட் இனி ஒரு கவலையும் இல்லை' என்றபடி ஆயிஷாவை பார்த்தேன்.
முகத்தில் புன்னகை
36
சமுதாயத்தின் மீது கோபம் திரும்
“ F. Lr T ist T
எத்தனாவது படிக் கிறீங்க?
"... #;ה זו ו ו 65" என்ற வள் சிறு இடைவெளிக்குப் பிறகு டொக்டர் । i . பெருசா ஆனதும் உங்களை மாதிரி  ெ க் டரா ஆவேன் என்றாள்
ந T என் ஆயிஷா ன வ ப் பார்த்தேன் தனது குனிவாள் என்று எதிர்பார்த்தேன். ஆச்சரியம் தலைநிமிர்ந்தாள் நீண்ட பெருமூச்சு விட்டவள் அழுத்தமாகச் சொன்னாள்.
"இப்பவெல்லாம் படிச்சா மட்டும் தான் பெரிய மனுசி ஆகமுடியும்
அவள் அழுத்த திருத்த உச்சரிப்பில்
எனக்கு ஆயிரம் அர்த்தம் தெரிந்து.
வட்டிரத்தமிழ் முடுக்கு "சந்து தெரு ஒப்ாத்தா - அக்கா, :ாத்தி 'தின் காக்கா - அண்ணன்,
வர்த்தை செல்லுதல் விவாகரத்து சுெப்பதனம் அதிக பிரசங்கித்தனம், அளர் மாலை வேளைத்தொழுகை தஹஜ்ஜத் - நடுநிசித்தொழுகை, அக்கச்சியா- சகோதரி
 
 
 

சிலருக்கு செயற்கையான கிரீம் வகைகளை பயன்படுத்தி உடலை அழகாக்க பிடிக்காது. அவர்களுக்காக உணவுகள் மூலம் உடலை அழகாக்க சில உணவு குறிப்புகள்
உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் * முக்கியம் கீரை எல்லாவையான கீரையும் அதிகம் சாப்பிடலாம், குறிப் 'பாக வெந்தயக்கீரை பசளைக்கீரை முருங்கை கீரைகளில் அதிகமாக 'இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு இந்த கீரைகளுடன் விட்டமின் சி சத்துள்ள உணவுகளை சேர்த்து சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும். இதன் மூலம் கண்களுக்த கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும்,
வருண்ட சருமம் உள்ளவர்கள் அதிக வருண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்புநிறைந்த உணவுகள் (உடல் நலனுக்கு ஏற்ப உணவில் சேர்த்துக்கொள்ளவும் ஒலீவ் ஒயில், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
தக்காEl விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம்.
விட்டமின் சி தோலுக்கு எEாள்படிக் தன்மை தருகிறது. சருமம் கறுப்பதும்
தடுக்கும்.
இளமையில் முதுமை : இளமையிலே சிலருக்கு குவி) முதுமையான தோற்றம் இருக்கும் அவங்க ஒரு
கைப்பிடியளவு ஸ்ரோபெரி அல்லது தினமும் 3
蠶 நெல்லிக்காய் சாப்பிடவும், தேவையான சத்துக்கள் அழகாக்டும்"
மீன் மீனிலுள்ள ஒமேகா-3 என்ற பொருள் சரும செல்களை புதுபிக்கும். சருமத்தை பளபளக்கச் செய்யும்
இனவக வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது மீன்
சாப்பிடாதவர்கள் மீன்மாத்திரை சாப்பிடலாம்.
முகப்பருக்களை தடுக்க: சோயாபீன்ஸில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது.
கரட் இதிலுள்ள பீட்டா க்ரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும் ஒரேஞ் ஒப்ரிகாட் பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.
பல்ஸ்டிக்கும் முகம்
சிலருக்கு முகத்தில் பரு இஸ்லாமல் சுத்தமாக இருக்கும். இருந்தாலும் ஏதோ முகத்தில் டஸ்ஐாக தெரியும். அவங்க அதிகமாக தண்ணிர் குழுக்கனும், அப்பொழுது தான் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 கப் தண்ணீர்

Page 46
பாந்திமா-வாங்க கமலா மா பி.
கமரா- வணக்கம்பாத்திமா
பாத்திமா நீங்க எங்க ஸ்கூலுக்கு வந்தது சந்தோஷம். பிள்ளைகள் எல்லாம் உங்க வருகைக்குத்தான் காத்திட்டு இருக்காங்க வாங்க கிளாசுக்குப் போவம்,
பின்னாகன் வணக்கம் மேடம்
III- வன்க்கப் பிள்ள்ை
III (3GT.
பாத்திமா - கமலா மேடம் பெண்கள் தொழில் கல்வியைத் தேர்ந்தெடுக்கிறதைப் பற்றி இண்டை க்கு எங்களோட பேசப்போறா. ஒரு எஞ்சினியரா வேலை செய்றவ கமலா மேடம், இந்த விடயத்துக்குப் பொருத்தமானவ எண்டு நினைக் கிறன்,
கமகா - சரி. விஷயத்தை ஆரம்பிப்பம். நீங்கள் எல்லாரும் எப்படிப்பட்ட உத்தியோகங்களுக்கு படிக்க போநீங்கள் எண்டு அறிய விரும் புறன். நீங்கள் சொல்லச் சொல்ல இந்த கரும்பலகையிலை உங்கட உத்தியோகங்களிண்டை பேர் களை எழுதிறன். எங்க.ஆசிரியர் தொழிலுக்கு எத்தினை பேர் படிக்க ஆசைப்படுநீங்கள்.? ம்ம்ம் உங்களில் அரைவாசிப்பேர் ஆசரியர் தொழிலுக் குத்தான் கை உயர்த்தி இருக்கிறியள். சமூக சேவையாளரா வர விரும்புகிற வர்கள். ஒருவரும் இல்லையா?. விமானம் ஒட்டுகிற பைலட்டாக: ம்ஹிம். ஒவியரா, எழுத்தாளரா.? இந்தா நீங்க சொல்லுங்கோ பாப்பம். ஏன் ஆசிரியர் தொழிலை விரும்புரீங்க?
3. Só*cels o1-10-05
 

மாணவி-பொம்பிளைய ரூக்குப் பொருத்த மான் நல்ல தொழில் எண்டு எல்லோரும் சொல் வினம். அதுதான்.
கமலா -அதென்னண்டு ஆசிரியர் தொழில் பொம்பிளையஞக்குப் பொருத்தமான தொழில்?
ITLi – பனையும் வீட்டையும் பாத்துக் கொண்டு வேலை செய்ய வசதி மத்தியானம் ரெண்டு மணியோட வீட்டுக்குப் போயிரலாம் வருஷத்தில் மூண்டு மாசங்கள் விடுமுறை கிடைக்கும்.
கம ஹா - ஒவ்வொரு வரும் தங்களுடைய ஆற்றல், விசேட திறமைகள், விருப்பங்கள் இதை வைச்சுக் கொண்டுதான் தங்கள் தொழில்துறையைத் தேர்ந்தெடுக்க வேணும். அப்பதான் எங்கடை திறமைகளின்டை உச்சத்தை அடைய மனத்திருப்தியோ டயும் சந்தோஷத்தோடயும் வாழலாம். உலகத்துக்கும் எங்களால அதிகூடிய பிரயோசனம் வரும் குடும்பத்தைப் பாத்துக் கொண்டு செய்ய வசதியான வேலை எண்ட காரணத்துக்காக ஒரு வேலையை தேர்ந்தெடுக்கலாமா? அது சரியா?
ліјтtn.
பாத்திமா - குடும்பமும் முக்கியந் தானே மேடம்?.
கமலா நிச்சயமாக.ஆனா அந்தப் பொறுப்பை ஆம் பிளை யஞம் எல்லாரும் சேர்ந்து எடுக்கலாமே. அப்படி எடுத்தா. அவையள் ரெண்டு பேருமே வாழ்க்கையில் தாங்கள்
நிர்ேஆதிக் ol-loog
விரும்புற துறைகளில் வேலை செய்ய வாய்ப்புக்கிடைக்குமே.
மானவி அப்ப நாங்கள் எங்களுக்கு விரும்பினது எதெண்டா
லும் படிக்கலாமா மேடம்?
கா - அதில சந்தேகமே வேண்டாமே. உங்கடை திறமை களைப் பிரகா சிக்க வையுங்கோ பிள்ளையளே. இந்த நாட்டுக்கும் எங்கண்ட சமூகத்துக்கும் பெருமை சேருங்க. உங்கடை பங்களிப்பால எங்களின்பு மக்கள் வாழ்க்கையை உயரச்செய்யுங்க.
பின்னாகன் - சரி மேடம் . நன்றி Ĝi iri ).

Page 47
உலகின் மிகப் பழைமையான கிரிக்கெட் தொடரான ஆஷஸ் இம்முறை இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்தினால் வெல்லப்பட்டுள்
துெ.
48 நாட்கள் இங்கிலாந்து முழுவ தும் சுற்றிவந்து பலம், பலவீனங்கள் மாறி மாறி இடம்பெயர்ந்து இறுதிப் போட்டியின் நான்காவது நாளிலே தான் ஆஷஸ் தொடர் வெற்றியாளர் தீரமானிக்கப்பட்டமையானது எவ்வ ளவு நெருக்கமாகப் போட்டிகள் அமைந்தன என்பதைக் காட்டுகிறது. தென் ஆபிரிக்கா வில் வைத்து தொடரை வென்ற பெருமிதத்தோடு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரே லியா கால் பதித்தாலும் ஆஷசுக்கு முன்னதாக இடம்பெற்ற டுவென்டி20 உலகக் கிண்ண அதிர்ச்சித் தோல்வி கள் கொஞ்சம் அவர்களை மன அளவில் பாதித்தது உண்மைதான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரெட் லீயின் காயம் gigg DI LI வமற்ற ஆரம்ப துடுப்பாட்டம் நம்பக மான சுழல் பந்துவீச்சாளர்கள் இல் லா மை என்று அவுஸ்திரேலியா அணிக்கு ஏராளமான சிக்கல்கள். இங்கிலாந்து ஓரளவு கட்டுக் கோப்பா கவே களமிறங்கியது. வேல்சின் கார்டிப்பில் இடம்பெற்ற முதலாவது போட்டியிலே மிக நெருக்கமாக வெற்றியை நோக்கி நெருங்கி வந்த அவுஸ்திரேலியாவின் வெற்றி இங்கி லாந்தின் கடைநிலை துடுப்பாட்ட வீரர்களின் விடாமுயற்சியுடன் கூடிய அர்ப்பணிப்பான துடுப்பாட்டத்தின் மூலமாக தடுக்கப்பட்டது.
பொன்டிங், கட்டிச், நோர்த், ஹடின் என்று நான்கு பேர் சதங்கள் அடிக்க, கிளார்க் அரைச் சதம் பெற ஆஸ்திரேலியா பெற்ற மாபெரும் ஒட்ட எண்ணிக்கை 874, பொன்டிங் கின் சதமும் அவுஸ்திரேலியா இளம் பந்துவீச்சாளர்களின் முயற்சியும் பெரி தாகப் பாராட்டப்பட்டது. இங்கி லாந்து தோல்வியிலிருந்து தப்பித்துக்
கொள்ள இறுதிநாளன்று பயன்
படுத்திய மோசமான உபாயங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அடிக்கடி கையுறை மாற்றுவது, துடு பாட்ட வீரர்கள் தண்ணீர் அடிக்க குடிப்பது என்று இங்கிலாந்து அ
பல தில்லுமுல்லுகளை செய்திருந்தது. முதல் போட்டியில் இவ்வளவு ஆதிக் கம் செலுத்திய அவுஸ்திரேலியா இரண்டாம் போட்டியில் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திடம் பணிந்துபோகும் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை. அதுவும் 75 ஆண்டு களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா இந்த மைதா எனத் தில் தனது முதல் தோல்வியை சுமக்கவேண்டி வந்தது.

Page 48
பரபரப்பான செய்தியாக இந்த தொடர்நிறைவடைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறப் போவதாக மெண்டிஸ் அறிவித்தார்.
இது ஒரு பக்கம் இங்கிலாந்து அணியின் கவனத்தை சிதறடிக்கும் என்று கருத்துக்கள் கிளம்பினாலும் பிளின்டோப் தன்னை இந்த டெஸ்ட் போட்டியிலேயே நிரூபித்துக் காட்டி யது சிறப்பம்சம் இரண்டாம் இன்னிங்சில் 526 என்ற பெரும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி போராடி 15 ஓட்டங்களால் ஆஸ்தி ரேலியா தோற்றுப் போனது. இங்கி லாந்து தலைவர் ஸ்ட்ரோ சின் முதலாம் இன்னிங்ஸ் சதம், மைக்கேல் கிளார்க்கின் இரண்டாம் இன்னிங்ஸ் சதம், வறட்டின்குக் ஆகியோரின் துடுப் பாட்டங்களோடு பிளிண்டோ பின் இரண்டாம் இன்னிங்ஸில் துல்லிய பந்து வீச்சும் இந்த டெஸ்ட் போட்டி யின் முக்கிய அம்சங்கள்.
மூன்றாவது டெஸ்ட் போட்டி
நிறைய பரபரப்பான விஷயங் களோடு ஆரம்பித்தது . இங்கிலாந்தின் துடுப் பாட்ட பெரும் சுவர்
கெவின் பீட்டர்சன் காயம் காரணமாக விலகிக் கொள்ள இயான் பெல்லின் மீள்வருகை அணிக்கு புத்துயிரளித் ჭწჭil =
ட்விட்டர் இணையத் தளத்தி ஜாடாக தான் அணியிலிருந்து தூக்கப் பட்டதை அறிவிக்கும் வேடிக்கை அரங்கேறியது. அவருக்குப் பதிலாக அணிக்குள் கொண்டுவரப்பட்ட ஷேன் வொட்சன் இரண்டு இன்னிங் சிலும் அன்ர சதங்களை பெற்று GirGTri. Gli G), L' ET LITGT ஹடின் காயமுற அறிமுகமானார் புதிய அவுஸ்திரேலியா விக்கெட் காப்பாளர் கிரகம் மனுர மழை மூன்றாவது நாள் ஆட்டத்தை முழுமையாகத் தின்றுவிட போட்டி சமநிலையில் முடிவுறும் என்பது அனைவருக்கு மே
தெரிந்து போனது.
ஒ ய் வு பெரும் முடிவை அறிவித் தும் தன திறமை கள் ஓயவில்லை at gn | Gigi GLT ' நிரூபித்தார். மீண் டும் ஒரு அரைச்சதம்.
அவுஸ்திரேலியா வின் மைக்கே 3 : கிளார்க் மற்று மொரு சதம் அடி த்து பிரகாசித்தார். மார்கஸ் நோர்த் இன்னொரு சதம் பெறும் வாய் ப்பை நான்கு ஒட்டங்களால்
 
 
 
 
 
 
 
 

தவற விட்டார். அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்றால் தான் ஆஷஸ் வசமாகும் என்பதுடன் டெஸ்ட் தரப்படுத்தலில் தங்கள் முதலி டத்தை தக்க வைக்கவும் தொடர் வெற்றி முக்கியம் எனும் நிலையில் அணித் தேர்வுக் குழப் பங்களை ஆஸ்திரேலியா அணிக்குள் ஏற்படுத்தி இருந்தது.
சுழல் பந்துவீச்சாளர் ஹோரிட் சையும் நீக்கி விட்டு நான்கு வேகப் பந்துவீச்சாளருடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணியை உண்டு இல்லை என்றாக்கி இன்னிங்சினால் வெற்றி கொண்டு தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது. முதலாம் இன்னிங்சில் பீடர் சிடிலும், இரண்டாம் இன்னிங்சில் ஜோன்சனும் ஐந்து விக்கெட் பெருதிக ளைப் பெற்றனர். இங்கிலாந்தின் ப்ரோட் பிளின்டோப் விட்டுச் செல் லப் போகும் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் சகலதுறை முயற்சியை ஆரம்பித்தார். துடுப்பாட்டத்தில் அரைச் சதமும் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுக்களும்,பெற்றுக் கொடுத் தார். பொன்டிங் 78 ஒட்டங்களும், நல்ல போர்மில் இருந்த கிளார்க் 93ஓட்டங்களும் பெற மார்கள் நோர்த் மற்றுமொரு சதமடித்து அசத்தினார். தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமப் பட்ட நிலையில் எல்லோர் கவனமும் இறுதிப் போட்டியில் நிலைத்திருந்
ჭწჭI
லண்டன் ஒவல் மைதானம் சரித்திரம் ஒன்றை தீர்மானிக்கும் இடமாக மாறிப்போனது, போட்டி வெற்றி, தோல்வி இன்றி முடிவுற்றால்
ஆவுஸ் கிண்ணம் ஆஸ்திரேலியா வசமாகும். (கடந்த முறை வெற்றி யாளர்கள் ஆஸ்திரேலியா என்பத னால்) இங்கிலாந்து எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்று ஆண்சப்பட்டது. மறுபக்கம் ஆஸ்தி ரேலியா தரப்படுத்தலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள போராடியது. இருந்த பத்து நாள் இடைவெளிகளும் இரு அணிகளுக்கும் பதற்றம், அழுத் தம் ஆகியவற்றை அதிகரிப்பதாகவே அமைந்தன. அணிகளின் தெரிவுகளில் இரு அணிகளுமே குழம்பியிருந்தன. தடுமாறும் துடுப்பாட்ட வீரர்களில்
இடிந்திக் 01-1009
司

Page 49
மாற்றம் செய்தது இங்கிலாந்து, இவரா அவரா என்று நிறையக் குழப் பங்களின் பின்னர் ஜோனதன்ற்றொட் என்ற புதிய வீரருக்கு அறிமுகம் வழங் கப்பட்டது. நம்பிக்கையை வீணாக் காமல் இரண்டாம் இன்னிங்சில் ற்றொட் சதம் அடித்து கலக்கினார். உடல் தகுதி கேள்விக் குறியாக இருந்த பிளிண்டோ ப்பை நீக்குமாறு பல குரல்கள் எழுந்தபோதும் அவர் விளை பாடினார். இறுதி டெஸ்ட்டையும் இந்த தொடரையும் பிளிண்டோவுக் காக வென்றாகவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் இங்கிலாந்து அணியின் தலைவர் ஸ்ட்ரோஸ், அவுஸ்திரேலியா அணி சுழல் பந்துவீச்சாளர் ஒருவரை எடுப்பதா இல்லையா என்று குழம்பி இறுதியில் முற்றுமுழுதாக வேகப் பந்துவீச்சாள ரோடு கள்மிறங்கியது. ஆனால் இந்த
தீர்மானத்துக்கு பின்னர் மிக வருத்தம டைய நேரிட்டது. இங்கிலாந்து அணி யின் துடுப்பாட்டம் சிறப்பாக இல்லா விட்டாலும் சராசரியாக அமைந்து விட முதலாம் இன்னிங்சில் மோச மாக ஆடிய ஆஸ்திரேலியா நான்கா வது நாளிலேயே ஓட்டங்களால் தோற்று சுருண்டு தொடரையும் இங்கி லாந்திடம் கையளித்தது. இங்கிலாந் தின் சுழல் பந்துவீச்சாளர் ஸ்வான் போட்டியில் கைப்பற்றிய எட்டு விக்கெட்டுக்கள் ஆஸ்தி ரேலியாவுக்கு பாடம் 'ஒன்று புகட்டியது. தலை வராக நின்ற ஸ்ட்ரோஸ் இரண்டு இன்னிங்சி லுமே அரைச் சதம் பெற்றார். அணியிலிருந்து தூக்கப்படும் அபாயத்திலி ருந்த மைக்கேல் ஹசி இரண்டாம் இன்னிங் சில் அபார சதமடித்து போராடியும் ஆஸ்திரேலியானவக் காப்பற்ற இயலவில்லை. இங்கிலாந்து மண்
னில் இரண்டு ஆஷஸ் தொடரினை
இழந்த இரண்டாவது தலைவர் என்ற அவப் பெருமை பொன்டிங்கை வந்து சேர்ந்தது. துடுப்பில் தத்தம் அணிக சூளுக்கு ஒட்டங்களை மலையாகக் குவித்த மைக் கேல் கிளார்க் கும், அன்று ஸ்ட்ரோசும் தொடரின் சிறப்பாட்டக்காரர்களாகத் தெரிவா பினர். தொடரில் அதிக விக்கெட்டுக் கள் பெற்றவராக மூன்று ஆஸ்திரேலி யர்கள் இருந்தும் (அட்டவணை பார்க்க) அதிக ஒட்டங்கள் குவித்தவர் கள் அதிகம் பேர் ஆஸ்திரேலியர்கள் இருக்க, தொடரில் மட்டும் ஆஸ்தி ரேலியா தோற்க என்ன காரணம்?
இருந்ஜிக் 01-1009
 
 
 
 
 
 
 
 
 

விட கூடிய சதங்கள் பெற்றும் அநேக மான் போட்டிகளில் முன்னிலை
MostTLII18 திகழ்ந்தும் ஏன் தோற்றுப் போனது? Andrew Strauss (474) Matt Prior (261) தேவையான போது ஒரு அணி Paul Collingwood (25) யாக அவுஸ்திரேலியா செயற்பட Michael 儘線 '7': ;.j;0့် Court in Ricky Ponting (385) OMTSLOaaa O LS SHKKYYTSKTTT S LLLTaaSLSL teLaHLTT Marcus North (367) சேர்ந்து அடிப்பது ஒருவர் கை விடுகையில் எல்லோரும் சேர்ந்து
Mrs Wickets 量* SRE-18 சொதப்புவது என்று இந்த தொடர் Roša, ஆஸ்திரேலியாவுக்கு குழப்பமானது. "MANGGO 影 அன்னித் தெரிவுகளில் முதல் மூன்று 畿 (22) போட்டிகள் வரை இங்கிலாந்துவிட்ட
தவறுகள் பெரிதாகத் தொடராத போதும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா விட்ட தவறு மிக பெரிதாக அவர்களை தாக்கி விட்டது. ஷேன் வோர்ன் தவறான அணிக்கு இம் முறை ஆஷஸ் போய்விட்டது என்று தெரிவித்தார். (ஒரு நாள் தொடரில் இங்கிலாந்தை ஆஸ்திரேலியா உரு ட்டி எடுத்த பின்னர்) இங்கிலாந்தின் இளைய வீரர்களுக்கு நம்பிக்கை தருவ தாகவும் ஆஸ்திரேலியாவின் மூத்த வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதா கவும் ஆஷ்சின் முடிவு அமைந்துள் ளது. தரப்படுத்தவிலும் முதலிடத்தி விருந்து ஆஸ்திரேலியாவை உருட்டி கீழே தள்ளி விட்டது. இங்கிலாந்தின் ஸ்ட்ரோசின் அதிர்ஷ்டமா இந்த வெற்றி என்பது அடுத்த தொடரில் தெரியும்.
Mitchell Johnson (20)
ஆஸ்திரேலியா இங்கிலாந்தை
பொன்டிங் மீண்டும் ஒரு தடவை இங்கிலாந்துக்கு தலைவராக வரும் வாய்ப்பு இல்லா நிலையில் எவ்வளவு நல்ல தலைவராக அவர் கணிக்கப் பட்டாலும் இம்முறை ஆஷஸ் தொட ரும் அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு அடர்த்தியான கரும் புள்ளியே. விட்ட தவறுகளை அடுத்த தொடர் களில் எப்படி சீர் செய்து கொள்ளப் போகிறது ஆஸ்திரேலியா?

Page 50
இரு//
தாழ சிங்க் !السلا(r ==g,ېليسC]
6ji“6COLD5°ejO) Lí)
 
 
 

s (s)· sae(
W| W 冷 | ||W.| | s.|| ||
suoņepunoa eiswahl) W り,
|- |-|| -|
日¡¡TILIŢIE,
rioseகோப0'noesaei hasa ) { * *圈namp| –
|-
*蔓%W

Page 51

· soos/8/37 ZLLO : sol "Zs.oquioscoosoɛ ŋS uelsseqəsựs 6z , oN “suasusuɔ sɔsyo eKap . ,)囊
C1/ACȚIO, SHA uuoooooụes@sueųņueĥnsus -IIeu= (euzlue») suəxew undīv ,G9zZOSZ Ļ Ļ0 osoɛ960ɛZ ZALO -le 1 ĝuspa o 6uuu!!! oops seuôi ) -“VXINWT TAIS
Audeu6o}pud&g信sõēp9-OSIINOTOO | _)~-‘CIVOM ETTvsÐ “LI L-6oz