கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2009.11.15

Page 1


Page 2
r隱矽 —, ,■ |- No.|-
**** -že
opisutno spusīg) m母母马与9)dea足目 ாரி ஜோய்ாழBா Iso-HTIŲ, TITLIG Ōts-Idolo ショェuコgヨシモEng пш9щsФшпе 9590Гн 559)попопg Tiongqīq, Issos Inol|TTTTomoriri||Ertsso Iqoqoonidae sālsū`IĘTE ɑmɑsɑsɑ nso ocessoso, T的)T(Tü3M8일 mum—与闰日西n@mge 因白臣ug@占n司自己nugg< ridae fissillon tidaesosios 电岛与olloqsissaengiqsg) nogaetsgullore|----- (±susung@file sırılsēsīsieniors sos,Lo, Norilo luotoseiidae. o \/W#W, sosooooof¡El qīlūjōson quolimos
==
鬥
- *(
 

毯g@ OLISINs. Liin.
மாதம் Frpar -
சாத்திருப்பு 04 - இருக்கை 37
சிேங்காங் ராேட்டி ।
H3, டோரிங் : சுவாரியூ புே ஆம்பு'
*"Foolf, roi ; 27 ois l'air: தொாநகள் ஒர் ஆறு
firewart in kirArriginal.com
ைேளயதம்பி தயானந்தா நிர்வாக ஆசிரியர் ஆசியர் சாந்தி சச்சிதானந்தம்  ைேன் ஆசியர்
ருேளானந்தம் சஞ்ஜீத்
| firsTTT GLEInggro
ଜୁefult = சத்தே
தன்மை வடிவமைப்பு முன்நாத்
வழிவமைப்பு சோவிபுரன் ਸ਼ திவாகரன்
LoLiLuLug
பாகரன் சோவிபுலன்
Tout ETM EILLg EH. எஸ். சதிள்
தகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும்
கற்பனையே தேழில் வெளிவரும்

Page 3
கொல்லான்புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைகூப்பித்தொழும்
என்ற வரி ஒக்டோபர் 29 ஆம் திகதிக்குப் பின்னர் அடிக்கடி மனதில் வந்து போகிறது. கொள்ளப்பட்ட அந்த உயிரையும் கொலை செய்த அந்தக் கொடூரக் கைகளையும் தாண்பு மேலும் எதையோ தேடி மனது அலைகிறது. உயிர் விட்டவனின் இனத்தையும் கொன்றவர்களின் இனத்தையும் கூட்டிவைத்து அரசியல் பேசுவதை நிறுத்திவிடலாம்:அந்தக் கோதரி விழுந்த அரசியலைப் பேசிப்பேசியே அறுபதுக்கும் அதிகமான ஆண்டுகளை நாம் நாசமாக்கி விட்டோம் சிந்திக்கத் தெரிந்த ஒரு விலங்காக அந்த சம்பவத்தைப் பார்க்க
FöljyTIELD,
காட்டுக் குளத்தில் தண்ணீர் குழுக்க வந்த விலங்கைக் கூட அதுதண்னர் குடிக்க முன்னர் கொல்லக் கூட்ாது என்பது வேட்டைக்காரர்களின் தர்மம், கல்லடிபட்டுக் கத்துகிற நாயின் குரல்கூட ஒரு வகையில் மனதைக் கசியவே வைக்கிறது. அப்படியிருக்க ஒரு மனிதன் ரும்பிருந் கொண்டிருக்கும் வேளையிலேயே கொல்லும் மனம் எப்படி வந்தது? அதன் பின்புலம் என்ன? அத்தகைய ஒரு கொரே மனோநிலை கடற்கரையில் அன்றுதடி எடுத்து அடித்தவர்களிடம் மட்டும்தான் இருந்ததா?
கொஞ்சம் யோசித்தால் அப்படியில்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. அந்த் மனோநிலை எங்களுக்கு இருந்ததைப் போலவே அவர்களுக்கும் ருேந்தது என்றுதான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது எங்களில் பலரின் மனோநி ைஅதை ஒத்ததாகவே இருந்தது அல்லது இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் அதைவிட மோசமாகவே நாம் செயற்பட்டிருக்கிறோம் கடற்கரையில் கொலை செய்தவர்களைப்போநைாமும் பல விதத்தில் கொலையாளிகள்தான்.
மனிதர்களைக் கொல்லாதவர்களாக எங்களில் பலர் இருக்கலாம். ஆனால் ஒன்றுக்கு
மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பலர் வாழ்வை மனதை அவர்தம் எண்ணத்தை சர் மணிதர்களோடு கொள்ளும் மானிடப் பண்பை என இன்னபிற எல்லாவற்றையும் கொலை செய்து புதைத்திருக்கிறோம். யாரும் கோபப்படாமல் தங்கள் தங்கள் கண்க்கேடுகளை ஒருமுறை புரட்டிப் பாருங்கள் சிலரின் கணக்கேடுகளில் ஒருவர் ருேவர் இருக்கலாம் இன்னும் சிலரின் கணக்கேடுகளில் ஒரு பெரிய மனிதக் குழுமமே பதிவாகி இருக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 4
ப்பகத்தார்
TiiiTilghtGELD
வகே
கடந்த சில நாட்களாக எமது செய்திகள் எங்கும் சரத் பொன்சேகா மயம்தான். இவர் எமது முன்னாள் இராணுவத் தளபதி என்பதைத் தவிர இவரைப் பற்றி எங்க ளூக்கு என்ன தெரியும்? யார் இந்த சரத் பொன்சேகா?
:ே
動
இருபது வருடங்களுக்கு மேலாக விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினால் கைப்பற்ற முடியாதிருந்த வன்னி நிலப்பரப்பைக் கைப்பற்று வதற்கு புதிய வியூகம் வகுத்தவர்இவர் என்றால் அது மிகையாகாது. பரா இராணுவக் குழுவினரை உபயோகித்து புலிகளின் மக்கள் தொடர்பு வலையமைப்புகளை அழித்தது, அனேக போர் நடவடிக்கைகளை சிறு சிறு இராணுவக் குழுக்கள் மூலம் முன்னெடுத்து இராணுவ இழப்புக்களைக் குறைத்தது, ஒரு பக்கத்தில் மட்டும் புலிகளை ஒதுங்க வைத்து அவர்களை நேருக்கு நேர் மோதும் சமர்களில் ஈடுபடுத்தித் தவிக்க விட்டது என இந்த வியூகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் மேற்கில் மன்னார் மாவட்டத்தின் கடலோரப் பிரதேசத்தை வளைத்துப் பிடித்தார். இதன்போது இராணுவத்தினரை, பின்புறம் (இதனைbacklink என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் கடற்பரப்பு மட்டும் இருந்ததால் ஒருமுனைப் போராட்டத்துடன்
0. இடுத்திக் 5-11
 
 
 
 

இலகுவாக அப்பிரதேசத்தைக் கைப்பற்ற முடிந்தது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட பிரதேசத்தைத் தளமாகக் கொண்டு கிழக்கை நோக்கித் திரும்ப ஒருமுனை நடவடிக்கையாக வன்னிப் போர் தொடர்ந்து, அது வெற்றியில் முடிந்தது.
அவர் வித்தியாசமான இராணுவத் தளபதி மட்டுமல்ல வித்தியாசமான மனிதரும்கூட அவருக்குக் கீழே பணி புரிந்தவர்கள் அந்த அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது இன்றும் நடுங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர் தனது வாழ்க்கையில் யாரையும் பாராட் டியதாக ஒருவருக்கும் தெரியாது. தனக்கு நிகழ்ந்த தற்கொலைக் குண்டுத்தாக்குத வின் பின்னர் அந்தக் குண்டுதாரியின் இனத்தவர்கள்மீது விசேட காழ்ப்பு னர்ச்சி கொண்டவராக மாறினார் என்கி pார்கள். அதே போல் அவரைத் தமது எதிரியாக பாராவது கருதிவிட்டால் அைெர, தான் உலவும் கதுை வாகனம் போல ஓடி மிதித்து துவம்சம் செய்யக் " கூடிய வர். அ ட டா இவரை எதிரி யாக்கி ளிேட்டார் எமது பாதுகாப் புச் செயலர்,
சும் மா விட் டி ரு ந் தால், போர் முடிந்தபின் னர் ஏதேனும் தூதுவர் பதவியைக் கொடுத்திருந்' தால் திருப்தியடைந்திருப் பார் அவரைப் பகைத்தத  ை7 ல் ஜனா தி ப தி க் கே போட்டியாகக் கிளம்பி
விட்டார். அப்படித்தான்
இங்கிருக்கும் பொன்சேகாவினது ஒரிரு நண்பர்கள் கூறிக்கொண்டு திரிகின்றனர். ஆனால் வெற்றி யின் பெருமை யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதில் போட்டி கிளம்பிவிட்டது போலும் தன்னை மீறி தனது தளபதி களுடன் பாதுகாப்புச் செயலர் தொடர்பு கொண்டு கட்டளைகள் பிறப்பிக்கின் றார் என்று குற்றஞ்சாட்டினார் பொன் சேகா ஒன்று இன்னொன்றாக உருவெ டுத்து பகிரங்கமான புயலாக இது மாறியது.
பொன்சேகாவை ஓரங்கட்ட அரசு நினைத்தபோது அவரும் தன் பங்குக்கு ஒரு துருப்புச் சீட்டைத் தூக்கிக் கொண் டார். போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர் பிலான சர்வதேச நீதிமன்றம் முன்பாக இலங்கை அரசாங்கத்திற்கெதிராக வழக்குத் தாக்கள் செய்யப்படும் சாத்தி யக்கூறுதான் அந்தத் துருப்புச் சீட்டா கும். இதில் பொன்சேகாவுக்கு சாதி க ம க இருந்த கார3ரி என்னவென் இறால் யுத்தத்தின் அதி சு டிய உயிர்ப் ட வி டந்த மே 11-17 வரை நாட்களில், இவர் சீன விஜய இமொன்றை மேற் கொ ண் டதே . அவர் பொது வாசுக் கொடுத்த வாக்குமூலமிது
K L FT SIJI

Page 5
எனப் பரவலாகக் கதைகள் அடிபட்டன.
நான் ஒரு தொழில் முறையிலான " இராணுவ வீரன் (I am a Professiபாl
8ller). பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றும் விதமாக மெதுவாக இன் தும் மூன்று வாரங்களுக்கு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளத்தான் இருந்தேன். ஆனால் என்னையும் மீறி புத்த நடவடிக்கைகளைத் துரிதமாக்கக் கட்டனைகள் பிறப்பிக்கப்பட்டன. சீனா விலிருந்து நான் தொலைபேசி மூலமாக இதைக் கேள்விப்பட்டபோது நீங்கள் தான் இதற்குப் பொறுப்பேற்பீர்கள் என்று சொல்லிக் கைகழுவி விட்டேன் என்கின்றார் என்று இந்த வதந்திகள் கூறுகின்றன. இங்கே 'நீங்கள் என்பது யாரைக் குறித்திருக்கலாம் என்பதை வாசகர்கள் தான் ஊகித்துக் கொள்ள வேண்டும். யுத்தத்தை அவசரஅசவரமாக முடிவுக்குக் கொண்டு வந்ததில் இந்திய அரசாங்கத்தின் அழுத்தமும் ஆதரவும் முக்கியமாக இருந்தது என்பது அடுத்த செய்தி.
இந்தக் கட்டத்தில் பொன்சேகா வுக்கு இலங்கையில் உயிராபத்துக்கூட இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அவர் சனைக்காமல் உடனேயே புதிய நாடகத்தை அரங்கில் ஏற்றினா r. அமெரிக்காவிற்குத் தனது மகள்மாரைப் பார்க்கச் சென்றவிடத்தில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களுத்
屬
என்னவோ
திடமிருந்து ஒரு விசாரனைக்க அழைப்பு வந்திருக்கின்றது என்று இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்தவர் இவரே. முதலில் அமெரிக்க அரசாங்கத் துக்கு சாட்சியம் அளிப்பது போலவும் பின்பு தேசப்பற்றாளர் போல அரசாங்
T Ti:T
கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நேர்மையுடன் நடப்பது போலவும் செயற்பட்டு, ஒரு புதிய பேரத்துடன் வெற்றி வானக சூடி இலங்கைக்குத் திரும்பினார். இனி யாரும் அவருடன் சேட்டை விட மாட்டார்களென்பது திண்ணம்.
கடந்த நவம்பர் ந்ே திகதி பத்திரிகை களைப் பார்த்தால் அவரது எதிர்கால நகர்வுகள் தெரியும். ஜே.வி.பி எங்களு டன் ஒன்றிணைந்து ஒரு பொது வேட் பாளரை சிபாரிசு செய்தால் அதையும் நாம் கவனத்திற் கொள்வோம் என்று ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக் களில் பிரசுரமாயிருந்தன. அன்றும் இன்றும் ஜே. வி. பி. சரத் டெரன்சேகா வைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்திருக்கின்றது என்பது ஊரறிந்த உண்மை. தனது கூட்டணி யிலுள்ள சிறுபான்ன மக்கட்சிகள் எதிர்த்தாலும்கூட ஒற்றுமை வேண்டும் என்கின்ற அடிப்படையில் பொன்சே
காவை ஜனாதிபதி வேட்பாளராகக்
கொண்டுவருகின்ற உள்நோக்கமோ தெரியவில்லை. ஐக்கிய
E
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேசிய முன்னணியின் ஏனைய தலைவர்களினதும் கூற்றுக்கள்கூட இதில் தெளிவில்லை. இந்தத் தலையங்கத்தை வாசிக்கும்போது சரத் பொன்சேகாதான் எதிரணியி னரின் பொது வேட்பாளர் என்ற மு டி டி கூட வ சக ர் க  ைன வந்தடையக்கூடும்.
இப்பொழுது அரசாங்கத்திற் கெதிரான அதிருப்தியுணர்வுகள் தலைதூக்கியுள்ளன. குறிப்பாக ஜனாதிபதியின் குடும்ப அரசியல் நடைமுறை அவருக்கு ஏராளமான எதிரிகளைத் தோற்றுவித்திருக்கின்றது. ஒரு குடும்பமே எங்கள் நாட்டை சூறையாடுகின்றது.
இதனை எதிர்ப்பதற்கு சரத் பொன்சேகா போன்ற தேசப் பற் றாளனே எங்களுக்குத் தேவை. என்று கூறும் சிங்களவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருவதை அவதா னிக்கலாம். அவர் எதிரணியின் வேட்பா ௗராக இருந்தாலும் மூன்றாம் தரப்பு
ஜனாதிபதி வேட்பாளராக (உதாரண மிாக ஜே.வி.பியினது) இருந்தாலும் அவரது வெற்றி வாய்ப்புக்கள் அதிகமா கும். அவரது நுழைவு நாட்டின் பெளத்த சிங்கள வாக்குகளைப் பிரிக்கும்தான். ஆனால் இதனால் ஒரு வேட்பாளருக் கும் 3 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்காமல் போனால் இரண்டாம் சுற்று எண்ணிக்கைக்குப் போக வாய்ப் புண்டு. இந்த நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்களுக்கும் சரத் முதலாவது தெரிவாக இவ்வா விட்டாலும் கூட நிச்சயம் இரண்டாம் தெரிவாக இருப்பார். இதனால் அவர் இரண்டாம் சுற்றில் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
சரத் பொன்சேகா ஜனாதிபதி
யானால். உண்மையில் தமிழர்களைக் கடவுள்தான்காப்பாற்றவேண்டும்.
1E-11-ը:

Page 6
சிந்திக்க வைத்த சிற்றிதழாளர்களின்
வெகுஜனப் பத்திரிகைகள் சொல்ல மறந்த அல்லது மறுத்த பல உண்மைகளை சிற்றிதழ்களே வெளி க்கொணர்கின்றன. மிக அருமை பான பல படைப்புகள் இன்று சிற்றிதழ்களில் காணப்படுகின்றன.
எழுத்தாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பளிக்கும் சிற்றிதழ்கள், விற்பனை அளவில் இன்னும் வெகுஜனப் பத்திரிகைக எளின் அளவை எட்டவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். மேலும் பல நல்ல படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பரவ லாக அறியப்படாமல் அவர்களின் திறமை எடுபடாமல் போய் விடுகின் றன. வெகுஜனப் பத்திரிகையில்
வெளிவரும் பல கவிதைகளை வி சிற்றிதழ்களில் வெளிவரும் கவிதை கள் நம்மை வியக்க வைக்கின்றன. இது சிற்றிதழ் பற்றிய எனது கண் னோக்கு.
குமுதம் , போன்ற இந்திய சஞ்சிகைகளுக்காக நம் இளசுகளும் ஏனையோரும் புத்தக நிலையங்களை அலசுவதை நாங்கள் பல சந்தர்ப்பங்களில் கண்டி ருக்கின்றோம். அவ்வாறான வேளைகளில் என் மனதுக்குள்ளே கேள்விக் கணைகளால் கேட்டுத் தொலைத்திருக்கின்றேன். நம்நாட் டிலும் எத்தனை எழுத்தாளர்கள், கவிஞர்கள் இருக்கின்றார்கள்? நம் நாட்டில் இப்படியான சஞ்சிகைகள் வெளிவராதா என்று ஆதங்கப்பட் டுள்ளேன். அப்படிச் சிந்தித்த காலம் மலையேறிப் போய்விட்டது என்றுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டியுள்ளது.
ஆனந்த விகடன்
ஏன் தெரியுமா ? இவ்வளவு சஞ்சிகைகளா என என்னன ஒரு நிமிடம் ஆச்சரியப்பட வைத்தது கடந்த மாதம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இலங்கைச் சிற்றிதழாளர்களின் ஒன்றுகூடல். ஒன்றல்ல இரண்டல்ல, 30க்கும் மேற் பட்ட சஞ்சிகைகள் அங்கு காட்சிக் காக வைக்கப்பட்டிருந்தன. ஒவ் வொரு சிற்றிதழும் ஒவ்வொரு முனைப்புடன் காட்சியளித்தது. இலங்கையின் வடக்கு கிழக்கு உட் பட மலையகத்திலிருந்து வெளி வரும் சஞ்சிகைகளும் அங்கு
இடிந்ஆக 15-11-09
 
 

வந்திருந்தமை எழுத்துத்துறையில் எம்மவர்களின் முன்னேற்றத்தினை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உலக சிற்றிதழாளர்கள் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவி திருமதி பத்மா சோமகாந்தன் தலைமையில் சங்கக் காப்பாளர்களான புரவலர் ஹாசிம் உமர், பேராசியர் சபா ஜெயராசா, மலேசியா எழுத்தாளர் திருமதி. மார்க்ரெட் செல்லுத்துரை, தமிழகத்திலிருந்து வெளியாகும் இனிய நந்தவனம் சஞ்சிகையின் ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோரின் முன்னிலையில் நிகழ்வுகள் இடம் பெற்றன.
சிற்றிதழ்களின் தோற்றம் பற்றி பும் அதன் பரிணாம வளர்ச்சி
பற்றியும் ஒரு தெளிவான விளக்கத் தினைத் தனது தலமையுரையில் தந்த பத்மா சோமகாந்தன் "ஒவ்வொரு இதழைப்பற்றி நோக்கும் போதும் அவ்விதழ் பற்றிய பின்புலம், அரசி யல், சமூகம், அறிவியல், பண்பாடு, இலக்கியம் என்பவற்றினூடாக மேற் கொள்ளப்பட்டு தமிழ் மொழியின் எழுச்சி, சமூகவியல் மாற்றம் என்ப வற்றை மட்டிட்டு ஆராயவேண்டும். ஆரம்பத்தில் மல்லிகை, அஞ்சலி போன்ற சஞ்சிகைகளே வெளி வந்தன. ஆனால் இன்று 30க்கும் மேற் பட்ட சஞ்சிகைகள் காட்சிக்காக வந்துள்ளன மயையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். பெருமை யாகவும் பெரு மிதமாகவும்

Page 7
இருக்கின்றது' என்று கூறினார்.
இலங்கையில் முதன் முறையாக சிற்றிதழாளர்களுக்கான சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது எமக்கு பெருமை தரும் விடயமாகும். இச்சங்கமானது இலங்கை சிற்றிதழ்க எளின் வளர்ச்சியில் அவை எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவற்றின் தரத்தினை மேம்படுத்தல், சிற்றிதழ் களின் வரலாறு பற்றி ஆராய்தல், தீர்க்கமுடியாத பிரச்சினைகளை உரிய வர்களின் பார் வைக் கு கொண்டு சென்று தீர்த்து வைத்தல் போன்றவற்றுக்கு துணைநிற்கும் என்று நம்பலாம். இன்று எல்லா சிற்றிதழ்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை சிற்றிதழ் நடத்துவதில் உள்ள பொருளாதார சிக்கல் மற்றும் சந்தைப்படுத்தல், இதை அங்கு வந்தி ருந்த அனைத்து சிற்றிதழாளர்களும் முன்வைத்தனர். எதிர்வருங் காலங் களில் அதற்கான நல்லதொரு தீர்வு கிடைக்குமிடத்து இலங்கையில் தமிழ் சிற்றிதழ்களின் அபரிதமான வளர்ச்சியைக் காணலாம்.
புவியையும் பார்த்துக்கொண்டு.
வேலைகளையும் செய்து கொள்ள வசதியாக கொரியா நாட்டை சேர்ந்த எல்ஜி நிறுவனம் உலகத் திலேயே முதல் முறையாக எல்.சி.டி.டி.வி மொனி டரை சந்தையில் அறிமுகப்ப்டுத்தியிருக்கிறது. சf இந்த புவியில் படம் பார்த்துக்கொண்டே கணினி வேலைகளை எப்படி செய்வது என்று நீங்கள்
கேட்கலாம். அதற்கு நீங்கள் இந்த LinվեIEEET:
ప சங்கத்தின் செயலாளர் அந்தணி ஜீவா சங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அங்கத்தவர்கள் பற்றி விபரித் தமையைத் தொடர்ந்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சிற்றிதழாளர்கள் தங்கள் இதழ்கள், மற்றும் அவை உள்ளடக்கிய விடயங்கள், அவற்றின் நோக்கம் பற்றி விபரித்தனர். குறிப் பாக "ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணிதரன், "மநுகா' த.மலர்ச்செல் வன், இருக்கிறம்" இணையாசிரியர் சஞ்ஜீத். 'கதிரவன்' ஆசிரியர் தங்க ராசா சின்னராசா யாத்ரா' ஆசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன், "மலைக்குரல்" சந்திரசேகரன், "ஞானம்' ஆசிரியர்
"ம ல் லி கை
ஞா ன சேகரன்,
EGGE
படத்தை
Šsig:5-11-09
 
 
 
 
 
 

மேமன்கவி, செங்கதிர் த.கோபால கிருஷ்ணன், 'வெள்ளிமலை" த.துரை சிங்கம், "ஒனல" தம்புசிவா, 'சுவை திரள் பிரேம்குமார் இன்னும் பலர் தங்களது காத்திரமான கருத்துரை களை முன்வைத்தனர். அத்துடன் சஞ்சிகைகள் நடத்துவதில் உள்ள சிக் கல்கள், சஞ்சிகைகளின் தரம் பற்றிய காரசாரமான சிறு விவாதம் கூட இடம்பெற்றது.
இனிய நந்தவனம்' ஆசிரியரும் உலகத்தமிழர் சிற்றிதழ்கள் சங்கத்தின் பொருளாளருமான சந்திரசேகரன்
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்
தின் செயற்பாடுகள் பற்றி விபரித்தது டன் எதிர்வரும் ஆண்டு மிகப் பிர மாண்டமான முறையில் குற்றாலத் தில் நடக்கவிருக்கும் உலகத்தமிழர் சிற்றிதழ்கள் மாநாட்டுக்கு அனைத்து
சிற்றிதழாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதற்கான ஏற்பாடுகள் பற்றியும் விபரித்தார்.
ஒரு சமூகத்தின் இருப்பை வெளிப்படுத்துவதில் சிற்றிதழ்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. எமது சமூகத்தினைப் பிரதிபலிக் கின்ற எத்தனையோ சிற்றிதழ்கள் வெளிவந்திருந்தாலும் காலஓட்டத் தில் அவை யாவும் கரைந்துவிட்டன. ஆனால் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகின்ற இன்றைய காலத்தில் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பதற்காகவும், எமது தமிழ் மொழியின் தொன்மையை பாது காப்பதற்காகவும் கட்டாயம் சிற்றி தழ்களின் வளர்ச்சிகா லத்தின் தேவை யாகவுள்ளது.
வர்ஷினி

Page 8
ரிேக்கெ நசிகர்களுக்கு மற்றுமொரு சுவாரஸ்யத்தொடர் இவ்வாரம் முதல் ஆரம்பிக்கிறது. இருக்கிறம்" இநற் உங்கள் வைகளில் தவழும் இந்த வேளையில் நாளைய தினம் ÉUflugbranesritar Söfluyff;érðib BibÖll Hrgir இளங்கைக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகப் போகின்றது.
 
 

3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு டு வென்டி டு வென்டி போட்டிகள் அடங்கிய முழுமை யான தொடரொன்று விறுவிறுப் பைத் தருவதற்கு உத்தரவாதமளிக் கிறது. நீண்டகாலத்தின் பின்னர் இந்தியாவில், இலங்கை அணிக்கு இவ்வாறானதொரு பூரணமான தொடர் வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிதரும் விடயம்.
அவசர ஏற்பாடுகளாக, ஏதாவ தொரு தொடர் ரத்தாகும் நேரத்தில் இரு கிரிக்கெட் சபைகளில் ஒன்று மற்றொன்றைத் தொடர்புகொண்டு இடைக்கால ஏற்பாடாக கிரிக்கெட் தொடரொன்றை ஏற்பாடு செய்வதே அண்மைக்கால வழக்கமாக இருந்து வந்துள்ளது.
அடுத்த உலகக்கிண்ணப் போட் டிகளை நடாத்தும் பிரதான நாடு களாக இவை இருப்பதனால் இன் றும் இந்தத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. அதிர்ஷ்டவசமாக டெஸ்ட் தரப்படுத்தல்களில் இரண் டாம் இடத்துக்கு முன்னேறியுள்ள இலங்கை அணிக்கு அந்த இடத்தை ஸ்திரப்படுத்தும் சவாலான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சச்சின் டெண்டுல் கர் என்ற உலகத்துடுப்பாட்ட சாத னையாளர். இலங்கை அணியில் முரளீதரன் என்ற உலகின் பந்துவீச்சு சாதனையாளர். இருவருமே தத்தம் சாதனைப் பாதைகளில் அத்தனை மை ல் கற்களையும் தாண்டிய
வண்ணம் தடையின்றி பயணித்துக் கொண்டு இருக்கின்றனர். சாதனை மேலும் விஸ் த ரித்துக் கொள்ளும் அரிய சந்தர்ப்பம் முரளிக் கும், சச்சினுக்கும் இருக்கின்றது.
էե նմ] * II
மறுபக்கம் ஊசலாடும் கிரிக் கெட் வாழ்க்கையில் தம்மை நிரூபித்து மேலும் கிரிக்கெட் நாட்களை நீடித்துக் கொள் ளப் போராடும் ராகுல் டிராவிட் (டெஸ்ட்) , சனத் ஜெயசூரிய (ஒருநாள்"T20).
சமிந்த வா  ைஸ் ஒதுக் கி ப த ல் அனுபவமற்ற ஆனா ஸ்

Page 9
ஆற்றலுடைய இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர்களும், சஹறிர்கானின் காயத்தினால் ஓரளவு பலவீனமான இந்திய வேகப்பந்து வீச்சும் கூட சம பலம் என்றே கருதத் தோன்றுகிறது.
மிக முக்கிய சிறப்பம்சம் இரு அணிகளின் தலைவர்கள். உலகின் தலை சிறந்த, நம்பகமான இரு துடுப் பாட்ட வீரர்களும், விக்கெட் காப் பாளர்களும் தலைவர்களாக ஒரு முழுமையான தொடரில் மோது கின்ற முதலாவது சந்தர்ப்பம் இது.
இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டி களில் விக்கெட் காப்பாளராக இல் லாவிட்டாலும் இந்தியத் தலைவர் தோனிக்கு விக்கெட் காப்பு வழங் கும் அதே அழுத்தத்தை சங்ககாரவின் 3ம் இலக்கத் துடுப்பாட்டப் பதவி வழங்கப்போகிறது.
உலகின் தலை சிறந்த துடுப் பாட்ட வரிசையாகக் கருதப்படும் இந்தியாவின் சேவாக், கம்பீர், லக்ஸ்மன், டெண்டுல்கர், டிராவிட்,
யு வ ராஜ் சிங், தோனி
என்ற
பெயர்களோடு ஒப்பிடும்போது இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை இணையானதாகவும் தெரிய வில்லை, அச்சுறுத்துவதாக இல்லை.
எனினும் உலகின் சிறந்த துடுப் பாட்ட வீரர்களாகக் கருதப்படக் கூடிய நால்வர் இலங்கை அணியின் துடுப்பாட்டத் தூண்களாக விளங்கு வதால் இலங்கை அணியின் திறமை யைக் கொஞ்சம் எதிர்பார்த்திருக்க லாம்,
தலைவர் குமார் சங்கக்கார, மகேல ஜயவர்த்தன, திலகரட்ன டில்ஷான், திலான் சமரவீர என்ற அந்த நால்வரும் ஒரே நேரத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி பொன்றைப் பரிசளிக்கலாம். A.
எனினும் இந்திய ஆடுகளங்களுக்கேயுரிய சுழல் பந்து வீச்சுக்கான சாதகத்தன்மை 町
இந்தத்
 

தொடரை தீர்மானிக்கும் மிக முக்கி யமான விஷயமாக அமையலாம்.
உலகின் தலை சிறந்த சுழல் பந்துவீச்சாளராக முரளீதரன் இருந்தா இலும் கூட, இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் முரளி பெரிதாக இன்னும் சாதிக்கவில்லை. மற் றொரு ஜாம்பவானும் முரளியின் சம காலப் போட்டியாளராக விளங்கிய வருமான ஷேன்வோணும் இதே போலத்தான். அவர் இறுதிவரை தன்னை இந்தியாவில் வைத்து நிரூ பிக்கமுடியாமலே ஒய்வுபெற்றார்.
முரளியால் முடியுமா?
மறுபக்கம் இந்தியாவின் துருப் புச் சீட்டாக, சர்ச்சைகளின் மன்னனாக, சர்ச்சைகள், வம்புகளைத் தன் உச்சந் தலையிலேயே முடிந்து வைத்துள்ள ஹர்பஜன்சிங்.
இந்திய மண்ணில் ஹர் : பஜன் ஒரு ராஜா அவரது பந்து ஒவ்வொரு ஆடுகள : ங்களிலும் பேசி விளை யாடும். எனினும் அண் : மைக் காலத்தில் ஹர்பஜ ே னின் சர்ச்சைகள் பேசப்படு மளவுக்கு பந்துவீச்சு சாத னைகள் பேசப்படுவதில்லை.
இலங்கை அணித் தெரிவு பற்றிய மற்றொரு விவாதம் அடுத்த சுழல் பந்து வீச்சாளர் அஜந்த மென்டிசா)
கிடுர்ஆதிக் 15-11-09
ரங்கனஹேரத்தா? என்பதே
மென்டிஸ் இந்திய அணியைப் பல தடவை சுருட்டி அள்ளியவர். எனினும் இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற முக்கோன ஒருநாள் தொடரில் இந்திய அணியினால் துவம்சம் செய்யப்பட்டவர்.
ஹேரத் அண்மையில் தன்னை வெளிப்படுத்தியவர், இடதுகை சுழல் பந்து வீச்சாளர் என்பதனால் அணியில் தெரிவு செய்யப்பட வாய்ப்புக்கள் உண்டு.
இந்திய அணியின் சமபலத்தைப் பொறுத்து அணியின் உள்ளடக் கத்தில் பிரசன்ன ஜெயவர்த்தன, சகல துறை வீரர் அன்ஜெலோ மத்தியூஸ்
岑

Page 10
ஆகியோரின் இடங்கள் தீர்மானிக்கப் களாக நுவான் குலசேகர மற்றும் படும். குழாமிலுள்ள ஏனையோர் திலான் துஷாரவும் தங்கள் இடங் தேவைகளுக்கேற்ப உள்ளடக்கப் களை எடுத்துக்கொள்வர் என்பது படுவர் என நம்பலாம். மத்திய வரி நிச்சயம். சையில் திலின கண்டம்பியும், ஆரம்
பத்துடுப்பாட்ட வீரராக தரங்க பரண இந்தத் தொடரில் இலங்கை விதாரவும் வேகப்பந்து வீச்சாளர் அணி இன்னொரு சாதனைக்காவும் அதிதீவிர வேட்டையோடு காத்திருக்கிறது. இதுவரை தென்ஆபிரிக்கா, அவுஸ்தி ரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மட் டுமே இலங்கையால் டெஸ்ட் போட்டி ஒன்றிலே னும் வெற்றிபெற முடிய
籌 இதைச் சாத்தியமாக்கி சாதிக்க 18 " " ) முடிகிறதா? பார்க்கலாம்!
தனது கிரிக்கெட் பயணத்தின் ஐ- இருபதாண்டு பூர்த்தியையும் சச் சின் டெண்டுல்கர் இந்த 14ம் திகதியுடன் சாதனைகளின் மத் தியில் தாண்டியுள்ளார். ஒரு நாள் தொடர் ஆரம்பிக்கும் நேரம் இருபதாண்டுகள் கடந்த மற்றொரு சாதனை வீரர் சனத் ஜயசூரியவை நாம் பார்க்கலாம்.
அடுத்த இருக்கிறம் இதழ் வரும் வேளையில் துரித ஆட்டங்களை டுவெ ன் டி 20, ஒரு நாள் தொடர்கள் மீது LI I ( G3, Gli II, giT செலுத்துவோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GuLIGDJä {ELETTI

Page 11
சேரன் கிருஸ்ணமூர்த்தி
இன்று கொழும் பு வைத்தியச்ாலைகளில் உயர் பொறுப்பிலுள்ள இராணுவ அதிகாரிகள் காயமடைந் 。 தோ அல்லது சிகிச்சைக் கோ வரும்போது தமிழ்
மருத்துவர்கள் (அவர்கள்
என்ன உயர்பதவி வகித்தா \ಳ್ವ சிகிச்சை செய்ய அனு
மதிக்கப்படுவதில்லை. ஏன் " வீணாகப் பிரச்சினைகளில் .
臀 சிக்கிக் கொள்கிறீர்கள்
என்ற அறிவுரையுடன் "X அவர்களாகவே விலக வைக்கப்படுகிறார் கன். இந்த எாவுக்கு அந்த மருத்துவர்கள் அ | ச ரீ ல் கத்து க்கு எதிரான கருத்துடைய வர்களோ அல்லது போராட்டங்களை ஆதரிப்பவர்களோ அல்ல. கொழும் பிலேயே பிறந்து கொழும் பிலேயே வளர்ந்து சிங்கள மாணவர்களுடன் படித்து தமிழைப் போலவே சிங்களத்தை
":്
*
(3.
18 fisca 15-11-09
 
 
 
 
 
 
 
 
 
 
 

யும் தண்ணிபட்ட பாடாய் பேசக் கூடியவர்கள். இருந்தும் அவர்கள் இப்பொழுது வேற்றுமைகளை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். நான்கு சிங்களவர்களும் இரண்டு தமிழர்களும் இருந்து சாதாரண மாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சமகால யுத்தம் பற்றிய பேச்சு வரும்பொழுது இவர்கள் அசெளகரியமாக உணர்கிறார்கள். ஏதோ ஒருவகையில் கொன்றொழிக் கப்படுவது எமது மக்கள்தான் என்ற அடி மண் உணர்வு இவர்களுக்கு இருக்கிறது. இரு தரப்பும் ஒருவரை யொருவர் குற்றம் சுமத்தினாலும் ஒவ்வொரு நாளும் நூறும் ஐம்பது மாக தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற உண்மை இவர்களுக்கு உறைக்கிறது. ஆனால் அவற்றை வெளியிட்டால் அரசாங் கத்துக்கு எதிராக புலிகளுக்கு ஆதர வாக பேசுகிறோம் என்று சக சிங் களத் தோழர்கள் நினைத்து விடுவார் களோ என்ற நினைப்பு இவர்களை வாய்மூட வைக்கிறது. ஆனால் அவர் கள் நிம்மதியாக இல்லை. இது வைத்தியர்களுக்கு மட்டுமல்ல இன் னும் பல கொழும்பு -07 ஐச் சேர்ந்த தமிழ் பிரஜைகளுக்கும் இந்த நிலை தான்.
இந்த உணர்வு இப்பொழுது எல் லாத் தமிழர்களிடமும் அரும்பிக் கொண்டிருக்கிறது. எல்லா அலுவல கங்களிலும் வன்னியில் பாதிக்கப் பட்ட மக்களுக்காக நிதி திரட்டிய போது, என்னுடைய சிங்கள வைத் திய நண்பர் சொன்னார் "இங்கு வெசாக்குக்கு செலவழிக்கிற காசை அங்க வன்னிக்கு அனுப்பினாலும் மக்களுக்கு உபயோகமாக இருக் கும்” இதைக்கேட்ட எனது தமிழ் வைத்திய நண்பர் என்னிடம் புலம்பி னார். அவர்கள் என்ன பிச்சைக் காரர்களா ? இரண்டு தண்ணிப் போத்தலை எறிந்து விட்டு சனம் அடி பட்டுப் பொறுக்குறதை வேடிக்கை பார்க்கும் செயலுக்கு இந்தப் பணம் பயன்பட வேண்டுமா? என்றார். "இங்கு அந்த சிங்கள வைத்தியரைப் பாராட்டுவதா அல்லது அதை மறுத லித்து விமர்சித்த தமிழ் வைத்தியரை ஆமோதிப்பதா என்று நான் யோசித் துக் கொண்டிருக்கிறேன். அரசாங் கத்தின் சில செயற்பாடுகளால் சிங்கள மக்கள் செய்யும் எல்லாவற் றையும் சந்தேகக் கண்கொண்டே பார்ப்பது ஒரு புற்றுநோய்போல பரவிவருகிறது. இதைத்தவிர்ப் பதற்கோ அவர்களுக்கு விளங்க வைப்பதற்கோ எம்மவர்களுக்கு
19 |
5-11-9

Page 12
தெரிவதில்லை. தங்களது இயலா மையையும் தங்களால் செய்யக் கூடிய இந்தச்சிறு செயலை செய்யாத குற்ற உணர்வைத் தவிர்ப்பதற் காகவும் ஏதாவது காரணம் சொல்லத் தெரிந்திருப்பார்கள். தமிழ் மக்களின் இந்த நிலை படித்த சுயமாகச் சிந்திக் கக்கூடிய தமிழர்களின் சிந்தனைப் புலனை மழுங்கடித்து அவர்களின் மனங்களில் சந்தேகத்தையும் துவே சத்தையும் புகுத்துtள்விற்கு அது வலிமை வாய்ந்ததாய் இருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்க வேண் டியது. இழப்புகளும் தோல்விகளும் மனிதர்களைச் சிந்திக்க வைக்கின் றன. அவர்கள் திருந்திக்கொள்ளவும் மீளக்கட்டியமைக்கவும் சந்தர்ப்பங் களைத் தருகின்றன. இது தமிழர் களுக்கு நிறையவே கிடைத் தது. இதனாலேயே எங்களுக்குள் புத்தத்தை விமர்சிப்பவர்களும் ஆயுதக்குழுக்களை விமர்சிப்பவர் களும் உருவானார்கள். ஆயுதப் போராட்டங்களைப்பற்றிய தெளிவு
ஏற்பட்டது. ஆனால் சிங்கள மக்களுக்கு இந்தச்சந்தர்ப்பம்
8.
鷺
0.
குறைவே. இராணுவத்தில் உள்ள வறிய சிங்கள இளைஞர்களின் குடும் பங்களைத் தவிர மற்றை யோருக்கு மனித இழப்புகளின் வலி அவ்வளவாகப் புரியவில்லை. இந்திய அரசியல் வாதிகளுக்கு இருக்கும் ஆயுதப்போராட்டங்களில் உள்ள வரட்டு வேட்கைபோல இந்த இழப்புகளை உணராத சிங்கள மக்கள் அநேகருக்கு இந்த அரசபடை களின் புத்தவெற்றி ஒரு கொண் டாடப்படவேண்டிய ஒன்றாகவும், மரியாதை செய்யப்படவேண்டிய இராணுவ வீரர்கள் எல்லோரும் ஒழுக்கசீலர்கள் என்ற உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை.
கொழும்பில் சாதாரண மக் களையும் விடுதலைப் புலிகளாகப் பார்க் கும் பழக்கம் போய் கொழும்பு மேட்டுக்குடித் தமிழர் களும் அந்த நிலைக்கு இறங் கியிருப்பது எதிர்காலத்தில் என்ன அரசியல் மாற்றங்
 
 
 
 
 

| straum In= di
களை ஏற்படுத்தும்? யாழ்ப்பானத் தமிழர்களின் நல்லகுனங்கள் சிலவற் றை இங்கு சொல்லியே ஆக வேண்டும். யாழ்ப்பாணக் கதிகால் சண்டைகளுக்கெல்லாம் தன்னு டைய இயக்க மச்சானையோ, ஒன்று விட்ட இயக்க அண்ணனையோ கொண்டுவந்து பக்கத்து வீட்டுக் காரனை வாய் மூடவைத்தே பழக்கப் பட்ட மக்கள் இங்கேயும் அந்த அளவுக்கு கீழ்தரமான செயல்களில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். வெள்ளவத்தை, கொச்சிக்கடை பொலிஸ்காரணுக்கு “வைட் டய மண்ட்” வாங்கிக்கொடுப்பதையும் பொலிஸ்காரனுடன் சேர்ந்து குடிப் பதை தங்களுடைய அந்தஸ்த்தை ஏற்றும் செயலாகவும், “அவன் என்ற பொக்கட்டுக்க” என்ற கோதாவை வளர்ப்பதற்கு அலைவதும், அவர் களை தங்கள் நிலையிலிருந்து இம்மியளவும் உயர்த்தப் போவதில் லை என்பது அவர்களுக்கு புரிவ தில்லை,
உங்களது உள்ளத்தில் கள்ளம் ஒன்றும் இல்லாமல் இருந்தால் நீங்கள் கேட்பது சரியாக இருந்தால் அரசாங்க இயந்திரத்தை நீங்கள்
கேள்வி கேட்கும் பொழுது ஏதோ ஒருவிதத்தில் உங்களுக்கு பதிலளிக் கத்தான் வேண்டும். கிடைக்க வில்லையாயின் உங்களுக்காக கேள்விகேட்க பல்லாயிரம் பேரை உருவாக்கிவிட அரசாங்கத்திற்கு அது காரணமாக அமையும். தற்போதைய அரசாங்கத்தை பற்றி பல விமர்சனங் கள் இருந்தாலும் நான் அதன் சிறப் பாக குறிப்பிட விரும்புவது வெள் ளைத்தோலுக்கு பயப்படாத தன் மை யைத்தான். ஜோர்ஜ் புஷ் கட டி. பன எணத்ததும் தன்னிலை யெய்திய ரணில் விக்ரமசிங்கவின் விகர்சித்த புன்னகை ஞாபகம் இருக் கலாம். எல்லாச் சிங்கள, ஆங்கில பத்திரிகைகளிலும் அது தலைப்புச் செய்தியாக படத்துடன் வந்தது. மேற்குலகுகள் இலங்கையில் தங் களுக்கு வேண்டிய எல்லாவற் றையும் தங்களது நாகரீகத்தைக் காட்டியே நிறைவேற்றிக்கொண்ட காலம் இருந்தது. ரணில் விக்ரமசிங் கவின் காலத்திலும் சரி, சந்திரிக்கா பண்டாரநாயக்கா காலத்திலும் சரி வெளிநாட்டு அரசுகளுடன் வெறும் கொள்கை அளவுடன்கூட அவை முரண்பட்டுக் கொள்ளத் தாயா ரில்லை. எங்கே எதிர்த்து இரண்டு
இந்gs 15-11-09

Page 13
கருத்துச்சொன்னால் தங்களை நாகரீ கம் குறைந்தவர்கள் என்று சொல்லி விடுவார்களோ என்று உள்காய்ச்சல் கொண்டவர்களைப்போலவே அவர் களின் நடவடிக்கைகள் இருக்கும். ஆனால் தற்பொழுது அப்படியல்ல. தற்போதைய அரசாங்கம் அவர்களை திருப்பி விமர்சிக்கும் அளவிற்கு தன் னம்பிக்கை உடையதாக இருக்கிறது. பத்திரிகையாளர்களையும் வெளி நாட்டு ராஜதந்திரிகளையும் முகத் திற்கு நேரே எதிர்கொள்கிறது. அவர் களுடைய நாற்றங்களை அவர்களுக் குச் சுட்டிக்காட்டுகிறது. பி.பி.சியை "பொறு' (சிங்களத்தில் பொய்) "புறோட்காஸ்டிங் கோப்றேஷன் என்று படித்த சிங்களவர்களையே சொல்ல வைக்கும் அளவுக்கு வரட்டு நாட்டுப்பற்றை திணித்து வைத்திருக் கிறது. இதனால் முன்பு செய்தது போல அமெரிக்காவோ மற்றைய நாடுகளோ இரண்டு பக்கத்தையும் வெ ரு ட் டி பேச்சு வார்த் தை மேடைக்கு கொண்டு வருவதெல் லாம் பொய்யாய்ப் பழங்கதை யாய்ப் போய்விட்டது. (2007ல் என்று நினைக்கிறேன் அமெரிக்க அரசாங் கத்தின் பிரதிநிதியால் ஒரே நாளில் அரசாங்கத்தின் விமானத்தாக்குதல் களை நிறுத்தவும் புலிகளையும் அரசாங்கத்தையும் பேச்சுவார்த்தை மேடைக்கு இழுத்துவரவும் முடிந் தது)
அரசாங்கத்தின் இந்தப்போக்கு எதிர்காலத்தில் அதன் அரசியல் பொருளாதார முன்னேற்றங்களுக்கு எந்தளவு பின்னடைவாய் இருக்கு
இஆர்ச் 151
மென்பதை விட எதற்கும் இறங்காத முரட்டுப்போக்கினால் பாதிக்கப் படும் மக்களின் நிலைமை யை அதற்கு புரியன வக்க முடியாத நிலையே நிலவுகிறது. இவை எல் லாவற்றுக்கும் அரசாங்கத்திற்கு பின் னால் இருக்கும் சிங்கள மக்களின் பெருத்த ஆதரவும், சீனா, இந்தியா, தென்கொரியா போன்ற நாடுகளின் தொடர்புமே காரணங்களாகும். நாங்கள் கழிசானுடன் மூத்திரம் பெய்யும் போது எங்கள் தமிழ்ப் பத்திரிகைகள் ஊடக சுதந்திரத் தையும் பத்திரிகை தர்மத்தையும் மதித்திருந்தால் இன்று அம்மன மாய் நின்று கொண்டு பிறரை அதனைச் செய்யுமாறு கேட்க வேண்டிய தேவை அவற்றுக்கு இருந் திருக்காது. உண்மையான தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியாக அணுகுவதையும் வெளிக்கொணர் வதையும் எப்போதோ எங்கள் தமிழ்ப்பத்திரிகைகள் ஆரம்பித்தி ருந்தால் இன்று எஞ்சியிருக்கும், வெளிநாட்டுக்குத் தப்பியோடாத படித்த இன்றைய தமிழ் இளைஞர் களுக்கு வழிகாட்டக்கூடிய, ஒரு தொகைத் தமிழர்களையாவது சம்பாதிக்கக் கூடியதாய் இருந் திருக்கும்.
 

கொலை, துப்பாக்கி, மரணதண்டனை என்ற தலைப்பில் மரணதண்டனை குறித்து ஆராய்ந்து ög553 uárjubidipni (Bajszit. http:/skylinek.blogspot.com/ 2009/11/blogpost-04.html
W.ண்ட யாழ்தேவி யின் இனைய பயணத்தில் இணைந்துகொண்ட . பூதேவி பதிவுகளில் சில:
ஒ0peration Smile என்ற தலைப்பில் உதடு, அன்னப்பிளவு மற்றும் முகத்தில் ஏற்படும் கோணல்கள் குறித்து பதிவிட்டிருக்கிறார் ஐனா. http:Wanawin.blogspot.com 2009/11 Operation Smile.html
பேராதனை பல்கலைக்கழக துறிஞ்சிக்குமரன் ஆலய சூரன் போர் குறித்த தன்னுடைய TLTT MMeTMeTL TTTTTTTTT TT MTTT TTMMMTS LLLSLSLLLLCCCCCLLLLSaLLaamLLLLSLLLLLLH 2009|11/blog-post-04.html
சு உ(ன்)றவு என்ற தலைப்பில் உறவுகள் குறித்து அழகிய கவிதை புனைந்திருக்கிறார்
LEBETSTE. http:poonka.blogspot.com/2009/11 blog-post-04.html
"ஒரு கிராமத்தின் காலைப்பொழுது என்ற தலைப்பில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை uig alegosipi sugei. http://nathiwazhi.blogspot.com 2009/11/blog-postO3.html
நஇருக்கிறம் அச்சுவாலைச் சந்திப்பு குறித்த காத்திரமான விமர்சனம், மற்றும் கருத்துப் பதிவுகளும்
யாழ்தேவியில் இந்த வாரம் அதிகளவில் காணப்படுகின்றன.
லோஷன் எழுதிய இருக்கிறம் அச்சுவாலைச் சந்திப்பு எனது பார்வை http:Woshanloshan.blogspot.com/
கனககோபி எழுதிய அச்சுவாலைச்சந்திப்பும் கோக்குகளும்'அச்சுவாலை சந்திப்பில் பதிவர்கள். http:/tamilgopi.blogspot.com/
வந்தியத்தேவன் எழுதிய இருக்கிறத்தில் நின்ற கதை" http:/enular alkal.blogspot.com/
a FUTÉleteit GTup:Eu'jai:EöLifelteteit. http:/subankan.blogspot.com/
ஈழவன் எழுதிய "கீலங்கை வலைப்பதிவர் சந்திப்பும் இணையவழி ஒளி, ஒலிபரப்பு சீர்கேடும். http:/kalamm.blogspot.com.
கீர்த்திஎழுதியதண்ணில் ஒரு பதிவருடனான சந்திப்பு http:/keerthyjsamwunarwugal.blogspot.com/
இன்னும் பல்வேறு தலைப்புக்களில் யாழ்தேவி யில் பதிவர்கள் தங்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் பதிந்து சென்றிருக்கிறார்கள். யாழ்தேவிக்குச் செல்லுங்கள். புதிய geFGTFITTEEGItiçãT GIFIGIfüJLITOBÊL:ßLib. WWW, yaaldewi.Com
இருந்திக் 5-11 鸥

Page 14
வந்தியத்தேவர் என்றே பயlய் பே.மயூரன் 2003 இறுதியில் ருேந்து வEப்பூவில் எழுதி வருகிறார். சினிமா, இலக்கியம், சமூகம் பம்பல் என்று பலதரப்பட்ட விடயங்களையும் தனக்கேயுரிய எளியநடையில் அடர் எழுதுகிறா பேபாயுரனா யாழதேவி திரட்டி, ருேக்கிறம் சஞ்சிாகயுடன் ரோந்து வெளிக்கொEர்கிறது. இந்தக் கட்டுமர வேர் கிண்மையில் எழுதி இEய வாசகர்களினாள் அதிகம் வாசிக்கப்பட்டது. துே நீருக்கிறம் வாசகர்களுக்காக,
&ண்டே
ாழ்தேவி
இன்ன்றய காலத்து இளைஞர் களுக்கு உணவு, உடை, உறையுள் போன்ற அத்தியாவசிய விடயங்களு டன் வாழ்க்கையில் இன்னொன்றாக மாறிவிட்டது மூஞ்சிப்புத்தகம் என தமிழில் செல்லமாக அழைக்கப்படும் Facebook.
Facebook ஆரம்பித்த காலத்தில் 0rkut ஆதிக்கத்தினால் அவ்வளவாக பலரைக் கவரவில்லை. ஆனால் 5Tauli SL T5ági Quiz, GiTTes, Date of the day எனப் பல விடயங்களைப் புகுத்தி (kutஐ ஒரம் கட்டி முன்னணி யில் வந்துவிட்டதுFaceb00k.
நானும் ஆரம்பத்தில் Facebook பக்கம் தலை வைத்துப் படுக்கா விட்டாலும் சும்மா இருக்கட்டுமே என ஒரு கணக்கை ஆரம்பித்து வைத்தேன். 2008ன் ஆரம்பத்தில் நண்பி ஒருவரின் திருமணம் கனடாவில் நடந்தது. அவரது திருமணப் புகைப்படங்களை மின்னஞ்சல் செய்ய அவரிடம் கேட்ட போது தன்னுடைய இருக்கிறது பாருங்கள் என்றார். அன்று தொடங்கிய அடிமைத்தனம் இன்
Factbooků
றைக்கு Facebookஇல் சிறந்த விவசாயி ஆகும் வரை தொடர்கிறது.
பின்னர் என்னுடைய பாடசாலை காலத்து நண்பர்கள் பலர் தங்களையும் இணைத்துக் கொண்ட பின்னர் ஆட் டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பாடசாலையின் இறுதிநாள் பரீட் சையில் பார்த்த நண்பனிடம் கூட அளவளாவ முடிந்தது. அத்துடன் எங்கள் பாடசாலைக் குழுமம், எங்கள் வகுப்புக் குழுமம் எனப் பல குழுமங் களி ல் இணைந்து அன்ன ற ய பசுமையான நினைவுகளை இதை மீட்க முடிந்தது.
முதலாவது காதலில் தோல்வி புற்றவர்கள் சங்கம், குப்புற படுத்துக் கிட்டு யோசிப்போர் சங்கம், வில்லுப் பார்த்து நொந்துபோனோர் சங்கம், ஏகனை எதிர்ப்போர் சங்கம், கூழ் குடிப்போர் சங்கம், ஹாட்லி கல்லூரி குழுமம் எனFacebook இல் குழுக்கள் பல இருக்கின்றன. இதனை விட பல
திருத்திக் 15:11-09
 
 
 
 
 
 

தமிழ் மொழி சம்பந்தப்பட்ட பல குழுக்களும் திறம்பட இயம்பி மொழி பற்றிய பலவிதமான விவாதங்களைச் செய்கின்றார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் சில நண்பர்கள் Facebookன் நாங்கள் Gifgaff Lt. (Farmville) a Figgit றோம். நீயும் இணைந்துகொள் என எனக்கு கோரிக்கை விடுத்தும் வழக்கம் போல் ஒரு நிலத்தை வாங்கிப்போட் டுவிட்டு சும்மா இருந்துவிட்டேன். ஆனால் சில நண்பர்களின் அழைப் புக்கு பின்னர் நானும் ஒரு விவசாயி. இன்றைக்கு என்னைப் போல பல: நண்பர்களும் என்னுடைய பக்கத்து தோட்டக்காரர்கள்.
இந்த விவசாய விளையாட்டு களை விட்டுவிட்டு முக்கியமான விடயத்திற்கு இனி வருவோம். வருகின்ற மாதம் என் நண்பர் ஒருவ ருக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடக்கவிருக்கின்றது. அவர் இன் னொரு நாட்டில் இருந்து வருகின்றார். பெண்ணைப் பார்த்தது Facebooks இல் தா.ை
திருமணம் பேசும்போது மணம களின் படம் licebookல் இருக்கின்றது. பாருங்கள் என்கிறார்களாம். பின்னர் நண்பர் அவரை தன்னுடைய நண்ப JT is sygn p' (Friend Reguest) அனுப்பி இருவரும் தங்கள் படங் களைப் பார்த்தார்களாம். இதனை விட இருவரினதும் விருப்பு வெறுப்புகளும் அதில் இருந்தபடியால், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இலகுவாக இருந்ததாகவும் கூறினார்.
இடுத்தில்
இதேபோல் இன்னொரு தெரிந் தவர் தன்னுடைய நண்பி ஒருத்தரின் நண்பியை Facebookல் கண்டு பிடித்துக் காதலித்துக் கொண்டிருக் கின்றார். நண்பியின் நண்பர்கள் பட்டியலைப் பார்க்கும் போது ஒரு பெண் ணி ன் படம் அவ ன ரக் கவர்ந்திருக்கின்றது. உடனே அவரின் Faceb00:ஐ பார்த்தபோது இவரின் குணாதிசயங்களோடு பொருந்திய தால் உடனடியாகத் தன்னுடய நண்பி யாக்கி பின்னர் அரட்டைகள் அடித்து சில நாட்களின் பின்னர் காதலிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இத்தனைக்கும் ஒருவர் இலங்கை யில் இருக்கின்றார். இன்னொருவர் இன்னொரு ஆசிய நாட்டில் இருக்கின் றார். இதுவரை நேரில் சந்தித்ததி ல்லை. இன்னொரு காதல் கோட்டை கட்டுகின்றார்கள். நான் அவருக்கு சொன்ன அறிவுரை, கவனம் காதல் கோட்டை கனவுக் கோட்டையாகி விடப் போகின்றது என்பதாகும்.
Facebook, Orkut (3 giT) இணையங்களில் பல நன்மைகள் இருந்தாலும் மற்றொருவருடைய படங்களையும் விபரங்களையும் திருடி போலி நபர்களும் கணக்குகளை ஆரம்பித்து உலா வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பிடிக்காத சிலரை தகாத வார்த்தைகளினால் திட்டியும் தவறான செய்திகளை பரப்பியும் வருகின்றனர். இப்படி பல சிக்கலான $ao tr#81}ử, Tacebook, CIrkut {ổLITạẳT#) ந ட் பு தளங் க ளில் உண்டு , அவதானத்துடன் நட்பை வளருங்கள். இது எங்கும் பொருந்தலாம்.
5-11
國」

Page 15
நம் Desktop கம்பியூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், Laptop கம்பியூட்டரைக் கூடத் தூக்கிச் செல் வது எளிதான காரியம் இல்லை.U.S. E. டிரைவைத்தான் எடுத்துச் செல்கி றோம். இதனால் நாம் வேறு ஒருவ ரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்பியூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் Desktop, சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலைத் தளத்தைத் தருகிறது.
நாம் பெர்க்கெட்டில் போட்டுச் செல்லும் US, B, டிரைவில் நம் கம்பி யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் திரும் வகையில் அமைத்திட முடியும். இதற்கு ஒரு வழியாகத்தான் Mojபpic என்னும் புரோகிராம் நமக்குக்
கொள்ளலாம் . கம்பியூட்டரில் உங்கள் டிரைவை
மாற்றலாம்.
மிக எளிதாக இதனை
உங்கள்U.S.E டிரைவில் பதிந்து
நீங்கள் எந்த
இ  ைனத்து ச் செயற் படுத் தத்
தொடங்கினாலும் அது உடனே * உங்கள் பெர்சனல் கம்பியூட்டரின் PC
சூழ்நிலையைத் தருகிறது. இதனால் நீங்கள் பயன்படுத்தும் கம்பியூட் டருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்ப டாது. இந்த Mippi புரோகிராம் நீங்கள் பயன்படுத்தும் கம்பியூட்டரின் ஒப்பரேட் டிங் சிஸ்டத்தின னப் பயன்படுத்தி ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. உங்கள் 11, 3, B, டிரைவ் உங்களின் F டிரைவாக மாறுகிறது.
8 MCC PAC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதனால் எந்த கம்பி இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவையான புரோ கிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக்கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல் லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன்படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.
erar S
"ताता
Po III
1 ܒܸܕ ܠܢ ܬܐܛܐ
Тдігін сағаға ғылымға Ғалығы
Г. т-нѣялъ гек ғ.
it
TT S LL K LDDLD Diu uTi uTLT Lu u LLLLLL SLLLLL LLG T
t
- for amter Lersæson
L L DiTiT LuSTLLL uDuDuD LL uTTT S CCTLLTuL S LiLTT LL iuTuLSLGG S LYY S SLLTT D DD GLL u ui TLD C LH SL DLuL LLLLLL
|-
Lའི་ལྟ་---གཞ, E་ནས་མཐོང་
இதன் வேகத்தை அதிகபட்சம் பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்பியூட்டரில் My Computer og gogg - gesi U. S. B. டிரைவ் ஐகனில் ரைட் கிளிக் செய் யவும் கிடைக்கும் மெனு வில் Properties ஐ கிளிக் செய்யவும். இதில் Hardware srairgyút Lug56uilei: U.S. B. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் Properties என்பதைத் தேர்ந்தெடுக் கவும். இதில் ஒரு டயலொக் பொக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே
**Öptimize for quick removi தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்: g)*öğı'ü Lğal Tar: "Optimize for per for mance” GT sãT LI SINH #5 iš Gži i pš தெடுக்கவும்.
Mojopad போல செயற்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச்சென்று பயன்படுத்த Portable Apps Suite 6 fairg/r/Gift கிராம் கிடைக்கிறது. இலவசமாய் எவ்வளவோ இணையத்தில் கிடைக் கின்றன.
А на влавним
ஆர்டிகோ
காங்காங் l-l=
as a Gius
gofyn y wladwriaeth Manawr Pwylliwiaeth Gay
mwl:Trini singlish antaraði . . . . . . . . . . . . . . . . . н. н. в. ан.
Agustus. Tummarra ing isang Auswahi imigratinäyttiin Emri wa Umum siviimas Pashu Kwa
டிக்ாடின்
inimlis
hii ining
ஏற்கனவே தெரிந்த பல புரோகி ராம்களை விட்டுவிட்டு தெரியாத ஆனால் பல பயன்பாடுகளைத் தரு கின்ற புரோகிராம்கள் குறித்து மேலே தகவல்கள் தரப்பட்டுள்ளன. (http:/ portable-apps-suite, en.softonic.com /download) Gagai Gili Lu L' LT ab மட்டுமே இறக்கி Install செய்து பயன்படுத்தவும்.
皺

Page 16

வண்மையின் வீரத்துடன் ஆண்மையின் அழகு.
காடுகளும் மலைகளும் யாரா லும் பூரணமாக அறியப்படுவதில்லை. அது போலவே காடுகளையும் மலை கிளையம் நம்பி விாழும் மக்களையும் யாரும் புரிந்துகொள்வதில்லை என்ற ஒரு மையக்கருத்துடன் தீவிரவாதத் துக்கு எதிராக போரிட்டிருக்கிறது பேராண்மை. இயற்கை, ஈ என்ற மாற்று கதைக்களங்களில் பயணித்து வெற்றிபெற்ற இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் காதல் கதைகளில் தொடர்ந் தும் பயணித்து வெற்றி கண்ட ஜெயம் ரவிக்கு பேராண்மையில் புதுப்பானத அமைத்திருக்கிறார்.
காடுகளை நம்பி வாழ்க்கை நடத் தும் மலைவாழ் மக்களிலிருந்து சகல் தும் கற்றுத் தேர்ந்த துருவன் (ஜெயம் ரவி) வனத்துறை அதிகாரியாக அதே காட்டுப்பகுதியில் கடமையாற்றுகி 2ார். அவரது உயரதிகாரி பொன்வன் възтант. சென்னையிலிருந்து காடு (ຂ) பயிற்சி பெறுவதற்காக தேசிய L-ITALI காப்பு மானவ) படையணியைச் சேர்ந்த மாண்விகள் அடங்கிய குழு, துருவன் இருக்கும் காட்டுப் பகுதிக்கு வருகிறது. அதே காட்டுப் பகுதியி லேயே இந்தியவா னோய்வுமையத்தின் செயற்கைக்கோள் ஏவுதளமும் செயற் பட்டு வருகிறது.
பயிற்சிகளுக்காக வரும் வழியில் தேசிய பாதுகாப்பும் இணவப் பண்ட்ய jinxfu5ar irri னவிகள் கோவனத்துடன்

Page 17
வனைபார்த்து கேலி செய்கின்றனர். கோவணத்துடன் பார்த்த அதே இளை ஞனே அவர்களின் பயிற்சியாளராக வந்திருப்பதை பார்த்த அந்த மாணவி *களின்ால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் துருவனை பல் வழிகளிலும் பொன்வண்ணனி டம் மாட்டி விடுகின்றனர். ஆனாலும் சளைக்காமல் தனது பணியில் மும் முரமாக இருக்கும் துருவன்காடுகளில் பயிற்சி பெறுவதற்காக ஐந்து மாணவி களை (சரண்யா, தன்சிகா, லயசிறி, மகா, வசுந்துரா) தேர்வுசெய்கிறார்.
துருவனும் ஐந்து மாணவிகளும் பயிற்சிகளுக்காக காட்டுப்பகுதிக்குள் செல்கின்றனர். அன்று ஒரு நாளுக்குள் பயிற்சியகம் திரும்ப வேண் டிய அவர்கள் சில இடையூறுகளினால் 'திரும்ப முடியாமல் *போகிறது. இராணுவ சீருடைகளுடன் ஆங்கிலத்தில்
விரLT
டிச் செல்லும் இருவரை வசுந்துரா பார்த்து விடுகிறாள். இதனை அடுத்து துருவணும் ஐந்து மாணவிகளும் இணைந்து எடுக்கும் முடிவுகளும் இந்திய தேசிய நலனும் ஒடுக்கப்படும் மக்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வன்முறையுமே பேராண்மையின் மீதிக்காட்சிகள்.
ஜெயம் படத்தில் ஆரம்பித்து உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிது மணியம் என்று பல மீள் தயாரிப்பு படங்களிலேயே நடித்து வந்த ரவியின் திரைப்பாதையை முழுமையாக மாற் றிக் காட்டியதில் பேராண்மை வெற்றி பெற்றிருக்கிறது. மலைவாழ் மகனாக மிகவும் அற்புதமாக பொருந்திப் போகிறார். தீவிரவாதிகளுடனான சண்டைக்காட்சிகளிலும் திமிர் பிடித்த மாணவிகளுக்கு பயிற்சி வழங்கும் போதும் உயரதிகாரியின் கேலியின் முன்னும் மிடுக்குடனேயே வலம் வருகிறார் ஜெயம் ரவி. அவருடைய திரைவாழ்க்கையில் பேராண்மை ஒரு மைல்கல். திமிர் சாதிவெறி பிடித்த உயரதிகாரியாக பொன்வண்ணன் முகம் சுழிக்க வைக்காமல் நடித்திருக் கிறார்.
ப யி ற் சி
டிமான விக எாக வ ரு ம்
*சரண்யா,
தன்சிகா, லய சிறி,
| L * ||
வசுந்துரா ஆகிய அனைத்து நாயகிகளும் காடுகளிலும் மலைகளிலும் அச்சமின்றி பயணப்பட்டிருக்கிறார் கள் இயக்குனரின் தேவையை பூர்த்தி செய்திருக்கிறார்கள். சில இடங்களில் பூர்த்தி செய்ய முயன்றிருக்கிறார் கள். தீவிரவாதிகளின் தலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வனாக வரும் ஆங்கில படவுலகின் ரோலன்ட் கிக்கிங்கர் பெரிதாக ஒன் றுமே செய்யவில்லை. இவருக்கு பதில் உள்ளூர் நடிகர் யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். படத்தில் வடி வேலுவும் ஊர்வசியும் கூட நடித்திருக் கின்றனர். ஆனால் மனதில் பெரிதாக ஒட்டிக் கொள்ளவில்லை.
பேராண்மை படத்தின் மற்று மொரு நாயகன் ஒளிப்பதிவாளர் சதீஸ்குமார். காடுகளின் அழகையும் அபாயத்தையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். படத்தின் இசைய மைப்பாளர் வித்தியாசாகரளம், பாடல் கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் பெரிதாக சொல்ல ஒன்று மில்லை. அதுவும் இறுதி சண்டைக் காட்சிகளில் எரிச்சலூட்டுகிறார். படத் தொகுப்பு அனுபவசாலியான வி.ரி. விஜயன் தனது பணியை இயக்குனரின் தேவைக் கேற்ப செய்திருக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதியிருக் கிறார். "காட்டு புலியடித்து. பாட லில் மலைவாழ் மக்களின் வாழ்வை சொல்லியிருக்கிறார்.
கடற்கரையோர மக்களின் வாழ்க் கையை இயற்கையிலும், புறநகர் மக்களின் வாழ்வியலை 'ஈ' யிலும் அப்பழுக்கில்லாமல் காட்டிய இயக் குனர் எஸ்.பி.ஜனநாதன் மலைவாழ் மக்களின் வேதனைகளையும் துயரங் களையும் பேராண்மையில் வடித்திருக் கிறார். பொதுவுடமை கருத்தியலில் நம்பிக்கை கொண்ட இயக்குனர் தன் னுடைய படங்களிலும் அதனை ஒரு கருத்தாக முன்வைத்திருக்கிறார். அதற்கு பேராண்மையும் விதிவிலக் கல்ல. படத்தின் பெரும்பான்மை
யான காட்சிகள் இரசிக்கக் கூடியன வாக இருக்கின்ற போதிலும் ஐந்து மாணவிகளுக்குமிடையிலான உரை யாடல்களில் இரட்டை அர்த்தங்கள் அதிகளவில் தெறிக்கின்றன.'
பல கோடிகளைக் கொட்டி விஜய், அஜித் என்று தமிழ்த் திரை யுலகின் வெற்றி நாயகர்களை வைத்து ப ட 'ெம டுத்து துப் & தோற்றுப் போன ஐங்கரன் இண்டர் நெஷனல் நிறுவனம் (2 LTT ప్రTఇn'tp్ళ
ਉਹ தயாரித்ததன் மூலம்" வெற்றியை பெற்றுள்ள' துடன் நல்ல'படத்தை கொடுத்ததையிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளலாம், தமிழ் சினிமாவில் SF) av gr. PT GAJ LID IT ; நல்ல கதைகளும் படங்களும் வெற்றி பெற தொடங்கி
山,岛
விளைவு பேராண்மை
றது. இந்த வெற்றிகள் தொடர வேண்டும்: பேராண்மை 'எஸ்'பி. ஜனநாதனும் 'ஜெயம்' ரவி யும் 'இணைந்து கொடுத்திருக்கும் பெண் களின் வீரத்துடனான ஆண்மையின் அழகு.

Page 18
G நான் நீண்ட காலமாக "இருக்கிறம்” வாசம்,
ருேக்கிறத்தில் நல்லதொரு முன்னேற்றத்தைக் கானக் கூடியதாக உள்ளது. இலங்கையில் இது வரவேறகத்தக்க சஞ்சிகையாக உள்ளது. ருேந்தாலும் சின்ன குறையொன்று உள்ளது. அதாவது இணையத்திலிருந்து எடுத்து கட்டுரைகள் பிரசுரிப்பதை பெரும்பாலும் தவிருங்கள். சுய ஆக்கத்தை உாக்குவியுங்கள், ரதி வெள்ளவத்தே
வாசகர்
கருத்த
கடந்த சில மாதங்களாக நாள் உங்களுடைய சஞ்சிகையை வாசித்து வருகின்றேன். நல்ல தரமான கட்டுரைகளை வெளியிடுகின்றீர்கள் லோஷன் எழுதும் கிரிக்கட் சூப்பராக இருக்கின்றது. அந்துடன் சினிமா பகுதி மற்றும் மருத்துவம் என்பன சிறப்பான கட்டுரைகளாக ருேக்கின்றன. மலையகத்தைப் பற்றிய உங்களுடைய பார்வை போற்றுதற்குரியது. ஆனால் ஒரு குறை. கிழக்கு மாகாணத்தில் P-rfileb(SISFDLLL FossfiltLfLIPH (BLIrg, Tsul Du iri: ருேக்கின்றது. தயவு செய்து இவ்விடயத்தில் கவனமெடுக்கவும்,
இப்படிக்கு
நாகவிங்கம் தெய்வேந்திரன்
LILLE-RTLIL
Gமுதன் முதலாக ஒரு கிரிக்கட் வீரருடைய
படத்தை தாங்கி வந்திருக்கின்றது இருக்கிறம், டெஸ்ட்டூக்கு விட்ைகொடுத்த வாஸ் இற்கு நல்ல மதிப்பு கொடுந்திருக்கிறீர்கள். இது போன்ற மாற்றங்களை எதிர்பார்க்கின்றோம். சினிமாப்
JLIFJEGTETT EFTLīğrg (BLITTLI,BELGELTLITLE, வரோதயன்,
ճl:LiliւքtEւ
32
《བོ༽
e உங்களது சஞ்சிகையில் அறிவுபூர்வமான
ஏராளமான விடயங்கள் எழுதப்படுகின்றன. வாசிப்பதற்கு பேருவான மொழிநடையுடன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டியது ஆசிரியர்களாகிய உங்களது கடமையென்பதை மறந்துவிடாதீர்கள். இருப்பினும் கனவன் மனைவி தொடர் (மிளிஸ் காதலி) சஞ்சிகையின் வளர்ச்சிக்கு யமனாக மாறிவிடும் போய் தெரிகிறது. செக்ஸ் லைவ் பற்றி அறியாதவர் யாருமே இல்லை. இருப்பினும் கீதை தெரிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையும் அவசியமும் இல்லை. இதைப்பற்றி அறியாத பாமர மந்களையும் இத்தொடர் தவறிழைக்க வைத்திருமோ என்ற பயம். ஒருவன் வாழ வழி கற்று கொடுக்கும் உந்துதலாக சஞ்சிகை இருக்க வேண்டுமே தவிர, அவன் வாழ்வுக்கு முற்றுப்புள்ள வைக்தம் தேனியாக இருந்து விடக்கூடாது f. fisfloJLLILITG sit நாச்சிமார் கோவிலடி LIITILIITITLE.
6 ருேக்கிறமின் தரம் வரவர மெருகேநகின்றது.
சந்தைப்படுத்தல் போதாது என்று நினைக்கின்றேன். பல இடங்களில் இன்னும் அறியப்படவில்லை. இதனை விரிவுபடுத்தவும். பல இடங்களில் இப்பொழுது இருக்கிறமின் பெயர் பிரபல்யமாகின்றது. வாழ்த்துக்கள். க.சுதர்சினி கொட்டாஞ்சேனை
இந்த்ஜிக் 15-11-09
 

தேவையானபைாருட்கள்
Legoso LIDIT, Eo iĝ{E LA D&FITT Skiff Lrst er fossi Liselst வெங்காயம் =மூன்று பச்சைமிளகாய்=1 பூண்டு 4பல் (பெரியது) இஞ்சின சிறிய துண்டு புதினா,கருவேப்பிலை தேவைக்கேற்ப மிளகாய்த் தூள் = அரை தேக்கரண்டி பால்டா (பட்டர்) = ஒரு மேசைக்கரண்டி உப்பு:தேவையான அளவு ஆப்பசோடா = சிறிதளவு பெருங்காயப்பொடி =
தேவைப்பட்டால்)
கால் தேக்கரண்டி
செய்முறை 1. வெங்காயத்தை நீளவாக்கிலும், பச்சை மிளகாயை பொடியாகவும் அரிந்து வைக்கவும். 2. புதினா, கருவேப்பிலையை நன்கு àLpÉÎ .. தண்ணிரை வடித்து பொடியாக அரிந்து கொள்ளவும். 3 இஞ்சியை கரட் துருவியில் துருவிக் கொள்ளவும் பூண்டைதட்டி வைக்கவும். 4. வெங்காயத்தில் பச்சை மிளகாய், புதினா,
காய வைத்து கருகாமல் தீயின் தனல்ை மிதமாக வைத்து கொஞ்சம் கொஞ்சமாக' வானவியில் கலந்து வைத்த கலவையை கிள்ளிக் கிள்ளி போடவும். சரியான அளவில் போடவேண்டும், 7, சூப்பரான மொரு பொருபங்கோடாரெடி,
Lipadu). பங்கோடா செய்யும் போது கடலை மாவில் செய்வதால் கண்டிப்பாக துருவிய இஞ்சி சேர்த்து கொண்டால் செfமானத்திற்கு நல்லது வாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் நல்லது. ஏதாவது காய்கறிகள் முேட்டைகோஸ், கரட்) சேர்த்துக்கொள்ள வேண்டும். பக்கோடா எல்லோருக்கும் பிடிக்கும். காய்கறிகள் சேர்ப்பதாள் தழந்தைகளுக்கு காய்கறிகள் கொடுத்தமாதிரியும் இருக்கும், புதினா, கொத்தமல்லிக்கீரை சேர்த்தும் பக்கோடா செய்யலாம்.
لا يلي:
முந்திரிப்பருப்பு பக்கோடா செய்யும் போது முழுதாக போடாமல் அதை சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்தால் சுவை இன்னமும் அதிகமாக ருேக்கும். எல்லா பக்கோடாவிலும் முந்திரி
கருவேப்பிலை, பூண்டு. இஞ்சி,பெருங்காயப் 'தன்படும். இப்படி செய்வதால் குறைந்த அளவு
பொபு, அப்பசோடா, உப்பு சேர்த்து ஒன்றாக்கி அதில் பட்டார லேசாக உருக்கி ஊற்றி கிளறவும்.
5. கடைசியாக கடலை மாவு, அரிசிமாவு சேர்த்து பி சற வேண்டும். தண் சீைர் சிறிதும் சேர்க்கக்கூடாது. ரொம்ப கட்டியாக இருந்தால் சிறிதுதண்ணீர்விட்டுபிசறவும்.
8, பக்கோடா சுடத் தேவையாள
TT
முந்திரி போதுமானது
تنتهية
9(MCC)
69(24Qტ

Page 19
ಛಿ: 50:50
பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கான பிரச்சார இயக்கம்
2009 உத்தேச தேர்தல் திருத்தச் சட்டத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் வேட்பாளர் பட்டியல்களில் பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு கிடைக்குமா? ம்ே நூற்றாண்டில் பெண்கள் கல்வி கற்பதற்காக போராடினர். தேர்தல்களில் வாக் கிளிக்கும் உரிமை கேட்டும் போராடினர். இப்படி எத்தனை போராட்டங்கள் என்ன செய்வது ஆண்கள் சர்வசாதாரணமாக செய்கின்ற விஷயங்களையெல்லாம் போராடித்தான் பெறவேண்டும் என்கின்ற தண்டனையோடுதான் பெண்கள் வாழ் கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்தப் போராட்டத் தொடரின் அடுத்த கட்டமாகத்தான் இப்பொழுது பெண்கள் அரசியலில் பங்குபெறுவதற்காகப் போராடஆரம்பித்திருக்கிறார்கள்.
அரசியல் எங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சகல தீர்மானங்களையும் எடுக்கும் நீளம" கும். இலங்கையில் இத்தளம் நாடாளுமன்றம், உள்ளூராட்சி மன்றம், அமைச்சரவை என்பவற்றை உள்ளடக்கியிருக்கின்றது. 1948 இல் நாம் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு எங்கள் நாடாளுமன்றத்தில் 5 வீதத்திற்கு மேற்பட்டு பெண்கள் அமர்ந்ததில்லை தெரியுமா? மாநகரசபை, நகரசபை பிரதேச சபையென
 
 

日
-
சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் 1.8 வீதம் பெண் கள்தான் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்றால் நம்புவிர்களா?
அரசியலில் பெண்கள் பங்குகொள்வதற்கு ஏராளமான தடைகள் உள்ளன. குடும்பப் பொறுப் பைச் சுமக்க வேண்டியவர்களுக்கு அரசியல் ஆகாது எனப் பாரம்பரியமாகவே கொண்டுவந்த வழக் கங்கள் ஒருபுறம், அதிகாரப் போட்டிகளும் வன் முறைகளும் பெண்களை அரசியலுக்குள் நுழையவி டாமல் தடுப்பது மறுபுறம். இதற்கூடாகத் தப்பி அரசியலுக்குள் நுழையும் பெண்கள் அனேகமாகத் தங்கள் குடும்பத் தொடர்புகளினாலேயே அவ்வாறு செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இதனால் தான் பெண்களை அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு ஊக்கப்படுத்தும் விதமாக ஆசன ஒதுக்கீடுகள் ஏற் படுத்தப்படும் கொள்கைகள் பல நாடுகளில் செயற் படுத்தப்பட்டன.
தென்னாசிய நாடுகளான இந்தியா, பாகிஸ் தான், பங்களாதேஷ், நேபாளம் போன்றவற்றில் அவற்றின் உள்ளூராட்சி அமைப்புக்களில் 33 வீதம் பெண்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் 1990களிலேயே கொடுக்கப்பட்டன. இதனால் ஆரம்பத்தில் ஆண் அரசியல்வாதிகளின் பெண் உறவினர்கள், தாம் அரசியலில் நுனழந்தாலும் காலப்போக்கில் ஆற்றல் மிகுந்த தலைவிகள் முன்வந்து மிளிருவதற்கு இது உதவியது என்பதில் யாருக்கும் சந்தேகம் கிடை யாது. இந்த வருடம் இந்தியப் பாராளுமன்றத்திலும் 33 வீதம் ஆசன ஒதுக்கீட்டினைப் பெறுவதற்கான கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. கல்வி, பொரு ௗாதார அபிவிருத்தியில் எங்களைவிட ໃສ? தங்கியிருக்கும் நேபாளம்தான் அரசியலில் பெண்கள் பங்குபற்றுவதை ஊக்குவிப்பதில் முன்ன னியில் நிற்கின்றது. அங்கு தற்போதைய அரசாங்கத் தில் இரண்டு பெண்கள்தான் பாதுகாப்பு அமைச் சராகவும் வெளிநாட்டமைச்சராகவும் இருக்கின் றனர். இந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலங்கை இன்னும் லெடக்கு லொடக்கென்று பின்னால்தான்.
இங்கு கடந்த 10 வருடங்களாக பெண்கள் அரசியலில் பங்குபெற ஊக்குவிக்கப்படவேண்டு
இந்திக் 15-11-09

Page 20
மென்ற கோஷங்கள் அதிகரித்துவரக் காண லாம். 2003ல் விழுது ஆற்றல் மேம்பாட்டு நிலையம் என்கின்ற அமைப்பு, தமிழ் பேசும் பிரதேசங்கள் தோறும் அடுப்படியிலிருந்து அரசியல் வரை க்கு 3 என்கின்ற பிரச்சாரத் திட்டத்தை முன்னெடுத்தது. அடுப்படியில் ஆண்கள் சமபொறுப்பு எடுத்தால்தான் வெளி உலகின் அரசியலில் பெண்கள் சமமான வாய்ப் புக்களைப் பெறலாம் என்பதே இதன் அர்த்தம். என்ன விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தாலும் நிலைமை மிக மந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இதனை முன்தள்ளுவதற்கு ஒரு வாய்ப்பு இந்த வருடம் அரசாங்கம் கொண்டு வரவிருந்த தேர்தல் திருத்தச் சட் டத்தின் உருவத்தில் வந்து குதித்தது. இந்தத் திருத்தச் சட்டத்தினுள் பெண்களின் பிரதி நிதித்துவ அளன எ அதிகரிக்கும் சட்டங் கிளையும் புகுத்த பல பெண்கள் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்தன.
இதன் பயனாக உருவாகியதுதான் பெண் களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான பிரச்சாரமாகும். விழுது அமைப்பும் இந்தப் பிரச்சாரக் குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றது. இது முதல் கட்டமாக உள்ளூராட்சியில் போட் டியிடும் வேட்பாளர்களில் குறைந்தது 25 வீதமாவது பெண்கள் இருக்க வேண்டும் என் கின்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. ஆசன ஒதுக்கீடு கேட்கவில் ன வ யம்மா, வேட்பாளர் பட்டியலிலேயே இட ஒதுக்கீடு கேட்டிருந்தும் கிடைத்தது தோல்விதான். அமைச்சர்களுடன் கட்சித் தலைவர்களுடனும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு கிடைக்கவில்லை. பெண்கள் உள்ளே நுழைந்தால் எங்கே கசிப்பு மன்னர்களுக்கும், குண்டாந்தடியர்களுக்கும் வேட்பாளர் நியமனங்களைக் கொடுப்பது? அதுதான் இந்தக் கட்சிகளின் முன்னாலுள்ள பிரச்சி  ைன இதனா ஸ் பெண்களின் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நாடளாவிய கையொப்பப் பிரச்சாரமொன்று
ந்ேஜிக் 15:11-09
 
 
 
 

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி ஆரம்பிக்கப்பட்டது.
இந்தக் கையொப்பப் பிரச்சாரத்தை மட்டக்களப்பு, யாழ் மாவட்டங்கனிஸ் ஆரம்பித்து வைப்பதற்கான பொதுக் கூட்டங்கள் ஒக்டோபர் ந் திகதி மட்டக் களப்பு நகரிலும் நவம்பர் 1ந் திகதி யாழ் நகரிலும் நடத்தப்பட்டது. விழுது அமைப்பினால் நடத்தப்பட்ட இக்கூட் டங்களுக்கு பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான தேசிய பிரச் சாரக்குழுவினர் இணைந்து கொண் டனர். அவர்களுடன் எம்பிலிப்பிட்டிய பிரதேசசபை த விசாளர் பத்மினி வீர சிங்கவும், மேல் மாகாணசபை உறுப்பினர் அசோகா லங்காதிலகவும், மகரகம நகரசபை உறுப்பினர் சந்திரிகா 2சொய்சாவும், அனுராதபுர மாநகர சனப உறுப்பினர் அனுருத்திகா திசானா யக்காவும் கலந்து கொண்டது சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பு பொதுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் திருமதி. சிவகீதா பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு பல வழிகளி லும் கூட்ட ஏற்பாட்டாளர்களை ஊக்கப்
(Si3aori,
தற்சமயம் இன்விரு மாவட்டங் களிலும் கிட்டத்தட்ட 35, 000க்கும் மேலான கையொப்ப வேட்டை நடந்து கொண்டிருகின்றது. பெண்கள் அரசிய வில் கூடிய பிரதிநிதித்துவம் பெறுவதற் காகப் போராடும் சகல பெண்களுக்கும் இருக்கிறம் இன் வெற்றி வாழ்த்துக்கள்
-சபந்தி
TLTTS LLCTCCLLMLL TLLLLLTTL KTTLT LL LL
。 -
IDT OG HIGHETTI சியும் எறும் நிகழ்வு
'கடந்த மாதம் யாழ் மத்திய கல்லூரியிலும் யாழ் வீரசிங்கம் மண்டபத்திலும் இரு
நாடுகள் நடைபெற்றது.
15-11pg خلاعیهای اقم
இங்கு உரையாற்றிய பலரும் :ள்ளு ராட்சி சபைகளினது முக்கியத்துவத்தை வலி யுறுத்தி உரையாற்றியதுடன் மாகாணசபை முறைமை, பிரதேசங்களை அபிவிருத்தி செய் வதற்கு சிறப்பாண மார்க்கம் என்றும் தேனது பலாபலன்களை மக்கள் சரியான முறையில் அனுபவிக்க வேண்டும் என்றும், எதிர்காலத் தில் மாகான, உள்ளூராட்சி தேர்தல்களில் பங்குபற்றி மக்கள் பிரதிநிதிகளை தேரிவு 5 FLUGILgyffhakan LTH, TETTILJEF GATIST I LOETLDÜů ந்ேதி சிறப்பான வினைத்திறனுடன் உரிய பலாபலன்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கடந்த கால கசப்பான் | கரை வைத்து காலத்தை இனியும் வீணாக ஈத்தமுடியாது என்றும் ஆறிப்பிட்டனர்.
இங்கு சிறப்புரையாற்றிய மாகr (!, நரின் செயலாளர் சி. ரங்கராஜா "E.EXElgirira, பெரிய பூசணிக்காய் ஒன்றை தேடியனஐந்த ஒருவன் தனது காலடியிலிருந்த சந்துமிக்க
கோழி Iட்டைகளை தவறவிட்ட கதை
போன்றே உள்ளதாக மாகாண உள்ளூராட்சி
சபைகள் பற்றிய பலரது எண்ணத்தை கோடி
நீங்காட்டினார்.
ங்ேத உரையாற்றிய ஜானக பண்பா
தென்னக்கோன் மீள்குடியமர்வு நடவடிக்
கைகள் நிறைவுக்கு வந்ததும் உடனடியாக வLDாETE சEuபக்தும் ஏனைய'வடக்கின் உள்ளூராட்சி சபைகளுக்தம் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளிடம் சபைகள் ஒப்படைக்கப்படுத் Burg früLIITEIT ZE:AISTETT pfl:TEICOTTE'ILg5ģēti, iraitseirfi நீட்ங்களுந்த சந்தர்ப்பம் கிடைக்கும்போது சரியான பிரதிநிதி களிடம் ஒப்பண்டயுங்கள். அப்போதுதான் உங்ளது பிரதேசமும் முன்னேற்றமடையும்
எது எப்படி இருந்தாலும் எமது I5lgf2ğgigFrFi களில் வடந்த கிழக்கில் கடந்த ஒரு வருடமாக உள்ளூராட்சி நடைமுறைகள் ஒரு தேக்க நிலையிலேயே இருந்தமை எல்லோருக்கும் தெரியும். எனவே காலம் கடந்து விட்ட o ேென்றாலும் எம் முன்ன்ே :ன் ഥru|pi வாய்ப்பினை நாம் இது நழுவ விடுவதா? ஆல்துே ஆதான எப்படி கைப்பற்றி அதனது bar:54 PF37*TT FTEGITUDI LCHFEgidig 551aEscor
சேர்க்க முடியும் என்பதை சிந்தித்து தீர்மா
aப்பதே எமக்குள்ள ஒரேவழியாகும்.

Page 21
கலைந்த பக்கங்கள்.
என்.வி.வசந்தகோகிலம் சிறந்த பாடகி மட்டுமல்ல. நல்லதோர் நடிகையும்கூட பலர் இவரை ஒரு பின்னணிப் பாடகி யென்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எம்.எஸ். சுப்புலெட்சுமியின் கச்சேரி ஒர் இடத்தில் நடந்துகொண்டிருக்கும் போது மற்றுமோர் இடத்தில் என்.சி. வசந்த கோகிலத்தின் கச்சேரியும் நடந்துகொண்டிருக் கும். எந்த இடத்தில் யார் பாடுகி நார்கள் என்று சாதாரண இசை
U fat sf E ETT TE ES GEST (BLlig L' LI J சிரமமான காரியமாக இருந்தது. இரு இசைமேதைகளின் குரல்களிலும் அவ்வளவு இனிமை, சகஸ் சாமுத்திரிகா லட்சனங்களும் பொருந்திய குரல்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Y, a'r லெட்சுமி அவர்களுக்கு எவ்வளவு புகழ் இருந்ததோ அதே போல என்.சி வசந்தகோகிலத்துக்கும் இருந் தது. சுத்தானந்த பாரதியார் இயற்றிய "அந்த நாள் இனிவருமோ., சொல்ல டி அம் பல ப் பசுங் கிளியே." என்ற பாடல்களை என்.சி வசந்தகோகிலம் மிக அருமை யாகப் பாடியிருந்தார். இவை இசைத்தட்டிலும் வெளியாகியிருந் தன. அந்தக் காலத்தில் டொக்டர் எம்.எஸ். சுப்புலெட்சுமி அவர்கள் "கண்னெடுத்தாலும் காணிரோ எந்த ன் கா வி ப மா ன ல ன ய பூனிரோ. என்ற பாடலை இசைத் தட்டுக்காக பாடியிருந்தார். இதே காலகட்டத்தின் என். சி. வசந்த கோகிலம் பாடிய 'அந்தரங்கம் எல்லாம் அறிவாயோ...' என்ற பாடலை இசைத்தட்டில் வெளியிட் டிருந்தார்கள். எம். எஸ் அவர்களுக்கு இணையாக என். சி. வசந்தகோகி லம் பாடிய பாடலும் புகழடைந்தது.
டொக்டர் எம். எஸ்.
என்.சி வசந்தகோ கிலம் சிறு வயதில் நாகப்பட்டினத்தில் வசித்து வந்தார். கேரளாவில் 1921 இல் பிறந்த இவர் 15 வயது வரை திருவாரூரில் வாழ்ந்து வந்தார். இவரது தந்தையார் சந்திரசேகர். வசந்தகோகிலம் சிறு வயதில் ஹரி கதைகளில் புலமை பெற்ற ஜாலர், கோபால ஐயரின் இசைப் பள்ளியில் இசை பயின்று வந்தார்.
1938ம் ஆண்டு மைசூர் மகா ராஜாவின் தலைமையில் சென்னை
நீடித்துக்
வித்வத் சபையினர் இசை விழா
ஒன்றை நடத்தினர். இதில் ஒரு இசைப்போட்டியும் இடம்பெற்றது. என். சி. வசந்த கோகிலம் முதல் பரிசைப் பெற்றார். இவரது குரலினி மையைக் கேட்டு H.MW இசைத் தட்டுக் கம்பனியினர் பல தனிப் பாடல்களை பதிவு செய்து வந்தனர். "எனக்குள் இருபதம். என்ற பாடல் தான் முதன்முதலில் பதிவு செய்யப் பட்டது.
1940 இல் 'சந்திரகுப்த சானக் கியா' என்ற படம் தயாரானது. இதில் சந்திரகுப்தன் மீது காதல் கொள்ளும் மலையரசனின் மகள் சாயாவாக நடித்தார். சி.கே. சாச்சி இப்படத்தின் டைரக்டர். 1941 இல் வேணுகானம் என்ற படத்தில் என்.சி வசந்தகோகிலம் நடித்தார். கோபால கிருஷ்ணபாரதியின் "எப்போ வருவாரோ. கீர்த்த னையை வேணுகானம் படத்தில் இவர் பாடியிருந்தார். 1942இல் 'கங்காவதார்’ படம் வெளிவந்த போது இவது புகழ் மேலும் உயர்ந் தது. இதனையே சாச்சி டைரக்ட் செய்திருந்தார். 1944 இல் தியாகராஜ பாகவதருடன் ஹரிதாஸ் படத்தில் நடித்தார். இதில் 'கதிரவன் உதயம் கண்டே.", "எனது மனம் துள்ளி விளையாடுதே.', 'எனது உயிர் நாதன்.', 'கண்ணேவா. போன்ற Li rito -- gib , G3, GT - G33 řîiâF G H I Toŝijai, [.. பாடி ரசிகர்களின் மனங்களை குளிர வைத்தார். பாகவதரின் குரலுக் கேற்ப உச்சஸ்தாயியில் பாடி ரசிகர்
15-11-L15]

Page 22
களின் பாராட்டைப் பெற்றார். 1946இல் குண்டலகேசியில் கே. எல். வி. வசந்தா கதாநாயகியாக நடிக்க இவர் தயாரித்த கிருஷ்ண விஜயம் படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். இவரது நடிப்புக்காகவும், இனிமையான பாடல்களுக்காகவும் படம் பல வாரங்கள் ஒடியது. சினிமா னவவிட சங்கீத உலகில் இவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. அற்புதமான சரீர வசதிகளுடன் அபார ஞானமும் கொண்ட இவர் ஏராள மான இசைத்தட்டுக்களில் பாடிப் பெரும் புகழ்பெற்றிருந் தTT.
1945 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற இரண்டா வது கலை முன்னேற்ற மாநாட்டில் 'மதுரகீதவாணி என்ற பட்டத்தை ரைகர் வரதாச்சாரியார் என்.சி. விக்கு வழங்கி கெளரவித்தார். பின்னர் பூரீஆண்டாள் படம் தயாராக இருப்பதாகவும் இதில் வசந்த கோகிலம் பதினைந்து பாடல்கள் பாடப் போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அது வெளிவரவில்லை. எந்த உச்சத்திலும் குரல் இனிமை மாறாது தமிழ் உச்சரிப்பு சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கும். கஷ்டமான சங்கதிகளை லாகவமாகவும், அனா யசமாகவும் பாடுவார். சுத்தானந்த பாரதியாரின் 'ஆனந்த நடனம் ஆடினாள். பாடலை உதாரண மாகக் கூறலாம்.
1951 இல் தனது முப்பதாவது வயதில் நோய் வாய்ப்பட்டு காலமானார். அந்தக் காந்தக்குரலை இனி எப்போது கேட்போம் என்று அவர் மறை வின் போது பலர் கண்ணிர் விட் டனர். அவரது இசைத் தட்டுப் பதிவுகளே அதற்கு ஆறுதல் கூறு கின்றன.
O இந்ஆக 15-11-09
 
 

நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போதும் கைகளிலே இருக்கும், பெரும்பாலானோர் Mobileயல தண்ணில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு. அப்போது என்ன செய்ய வேண்டும். Mobile போன் சில நேரங்களில் தவறி தண்ணில் விழுந்தும், அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobileவில் இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் தண்ணீரில் விழுந்த Mobilைேல என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்ய ஐாம்?
முதலில் தண்ணfல் விழுந்த Mobileலை அதனது batteryயை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நன்கு துடைத்து பிறகு அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும். அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது. நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுத்திப் பார்க்கலாம். வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobile Circuit இணைப்புகள் வெடித்தோ, அல்லது துண்டித்துவிடவும் வாய்ப்பு உண்டு. இதனால் உங்கள் பொக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு. எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது.

Page 23
இந்தக் கூற்றை நாங்கள் பல முறை கேட்டிருக்கிறோம். உண்மைதான், அனைவரது இரத்தமும் சிவப்புத்தான். இருந்தாலும் இந்த இரத்தத்தில்தான் எத்தனை பாகுபாடுகள், ஒரு பperation என்று வந்துவிட்டாலோ அல்லது ஒரு விபத்து ஏற்பட்டு இரத்தம் தேவை ப்பட்டாவோ நம் வகை இரத்தம் அல்லது நம் வகை இரத்தத்தோடு ஒத்து பெரும் இரத்தம் கிடைக்கா விட்டால் அதோ கதிதான். இரத்தத்தை எல்ல்ோருக்கும் சிவப்பாகக் கொடுத்த ஆண் ட வன் அ த ற் கு ன் ஞ ம் பாகுபாடுகள் வைத்து நம்மைப் பிரித்து விட்டான்.
இரத் த த் தி ல் 4 வகைகள் இருக்கின்றன. அவை Aவகை, B வகை * Golf III, I, X, 35 353, என்பனவாகும். இந்த இரத்த வகைகளைப் பற்றிய சமீப கால ஆராய்ச்சிகள் மிக சுவாரஸ் LJ Lr i sat தகவல்களை வெளியிடு
இரத்தம் எல்லோருக்கும் சிவப்புத்தானே
கின்றன. ஒவ்வொரு வகைக்கும் அதற் சுே குணாதிசயங்கள் காணப்படுவதாக இந்த ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அத்துடன் உணவு வகைகளில் ஒவ்வொரு இரத்த type க்கும்
பொது வா ன சில
ஒத்து வரும் உணவு வகைகளும், உணவு வன கி களும்
பிடித்திரு
ஒஸ் வாத இருப்பதாகவும் கண்டு
 
 
 
 
 
 
 
 
 

SS SLSLS
க்கின்றனர். நாம் எங்கள் இரத்த வ ைக க்கு ஒத்த உன எ கன அள உட்கொள்ளுவதால் எங்களுடைய பல வேண்டாத குணங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்று தகவல் தருகின்றனர். ஆஸ்மா , சைனஸ், சிரங்கு போன்ற அலர்ஜிப் பிரச்சினைகளையும் தீர்க்கலாமாம். இந்தக் கண்டுபிடிப்பு இந்திய சீன கலாச்சாரங்களின் மருத்துவத்தில் உட்கொள்ளும் உணவு வகிக்கும் முக்கியத்துவத்தினை உண்மையென நிறுவுகிறது.
B வகை இாத்கரு உள்ளவர்கள் இந்த வ ைக இரத்தத் தை உ ைட ய வ ர்கள் வேறு பட்ட சூழ்நிலைகளுக்கு adjust பண்னக் கூடியவர்களாக இருக்கின்றனர். அதிக சிக்கல்கள் இல்லாத சமிபாட்டுத் தன்மை உடையவர்கள், கொழுப்புச் சத்தை கரைக்கும் ஆற்றல் இவர்களு க்கு அதிகம். அதனால் இருதய சம்பந்தமான நோய்கள் இவர்களுக்கு பெரு துெ குறை பு . ஆனால்
இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் தன்மை அதிகம். இலகுவில் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள்.
ஆனால் தை ரொய்ட் சுரப்பிகள் சம்ப ந் த ப் பட்ட நோ பய் கள் , (psi; GFAJ LID AT Y, hypc) thyroid Gua ini வாய்ப்பு அதிகம். நோய் தடுப்பு சக்தி சம் பந்த மா ன வியா தி க ஞ ம் இவர்களுக்கு வரக்கூடும்.
B வகையினருக்கு ஏற்ற உணவு எப  ைக க  ைள எ டு த் து க் கொண்டால், அவர்கள் சோறு, பாண், ரொட்டி போன்ற மாச்சத்து உணவு களைக் குறைத்து புரதங்களை அதிகம் உண்ண வேண்டும். தாவர உணவு உண்பதிலோ அல்லது மாமிச உணவு உண்ப தி லோ இ வர்களுக்கு ப் பிரச்சினைகள் அதிகம் இல்லை. இருந்தாலும் ஒரு சில உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மீன் வகைகள் நல்லது. ஆனால் நண்டு இறால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மாமிசங்களில் கோழி, பன்றி இவை தவிர்த்து மற்ற இறைச்சி வகைகளைத் தடையின்றி சாப்பிடலாம்.
பால், தயிர், நெய், சீஸ் போன்ற பால் அடிப்படையிலான பதார்த்த ங்கள் இவர்களுக்கு நன்றாக ஒத்து வரும். கடலை வகைகளும் நன்மை

Page 24
SLSLSLSLSLSLS S LSLSL S LS SSSSSSSSS LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
பயக்கும். அதே சமயம் பருப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. தேங்கா ய் ப் பால் , எண்ணெய் போன்றவற்றையும் குறைவாக எடுப்பது, அல்லது முற்றாகத் தவிர்ப்பது நல்லது. போன்றன இவர்களுக்கு ஒவ்வாது. ஆட்டாமா உணவு வகைகளைத் தவிர்த்து அரிசி வகைகளை உண்பது
தேங்கா ப்
கச்சான் கடலை, கஜ"
Lдії г. з**Гsl| நல்லதாம். காய்கறிகளில் பொது வாக ஒவ்வாதவை இல்லை. ஆனால் தக்காளியும், பூசணிக்காய் வகை களும் இதற்கு விதிவிவக்கு. இவற்றை
தவிர்க்க வேண்டும்.
0 வகை இாத்தம் உள்ளவர்கள்
இந்தப் பேர்வழிகள் மிகவும் ft) C 118 k c d + } {3}{t} | L'IT ff"h Gi. தலைவர்களாக வரும் தகுதி இவர் களுக்கு இருக்கிறது. கடுமையான உழைப் பா ஒளி கள். இவர்கள் பேச்சிலும் செயலிலும் ஒரு கடுகதி (fis) இருக்கும். கலைகள், சங்கீதம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்காது. பாடுகள் குறைவு, இதனால் உணர்ச்சி த்தளம்பல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இவ் வேன வள களில் கட்டுப்படுத்த முடியாத கோபம், அழிவு உண்டா க்கும் தன்மை
உணர்ச்சிக் கட்டுப்
போன்ற 3 வ அதிகரிக்கின்றன. இவர்கள் angபா therapy, அதாவது கோ பங்களைக் கட்டுப் படுத்தும் தெரபிகளுக்கு செல்வது நல்லது. இவர்களுக்கு விட்டமின் B1, B6
என்பவை அவசியம், முக்கியமாக,
மன அழுத்தம் ஏற்படும் காலங்களில் இந்த விட்டமின்களை எடுப்பது நல்லது. சைவ உணவு மட்டும் இவர்களுக்கு சரிவராது.
() வகையினருக்கு ஏற்ற உணவு
இவர்களுக்கு அதிக புரதச்சத்து தேவைப்படுவதால் இறைச்சி, மீன் போன்றவற்றை அதிக அளவில் உண்பது நல்லது. ஆனால் கணவாய் வகைகளை தவிர்க்க வேண்டும். பால், தயிர், சீஸ் போன்ற பால் சம்பந்தப் பட்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. கோதுமை உணவுகள், சோளம், பருப்பு வகைகள், கச்சான் என்பவையும் இவர்களுக்கு ஒத்து வராது. காய்கறிகளில் கோலிபிளவர், வெள்ளரிக்காய், லீக்ஸ், சில காளான் வகைகள், உருளைக்கிழங்கு என்பவை தவிர்க்கப்பட வேண்டும். தேங்காய்ப் பாலும் ஒத்துவராது. பழங்களில் தோடை, வாழை போன்றவையும் இவர்களுக்கு நல்லதல்ல. இரத்த வகைகள் பற்றிய விபரங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.
(மீரா
 

)ே வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடந்தம் அயனந்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ அதையே நீரத்துக் கொண்டு ருேப்பதாரோ ாேதுEயும் பாருட்போவதிப்பே,
9 வாழ்வே அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை சினைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள் எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் ருேப்பதைப் போன் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒருநர்மை இருக்கும் 9 sLTT TTTTkaL TTLLLLLL S TTTTTTTT SLLeLLTTLTT TTuTeLLSLLMTLSS L SMLYa SuuuuuLLLLLLTT கோள்ளுங்கள். ல்ேபோ வெற்றிகளுக்கு பின்னாலும் நிச்சயம் ஒரு வலி மிருந்த கடினப் பாதை ருேக்கும்.
மற்றவர்களிடம் நாற சாலுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள் உங்கள் ஆழ் மனதின் விருப்பங்கள். நம்பிக்காககளை அறிந்து ஆன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் ப்ேட்சியத்திற்குத் தயார்படுத்துங்கள்
9 அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு வசதி நேப்பின் வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம், இல்லாவிட்டால் ேேஎன்ன செய்யலாம் என யோசித்தே மற்றவருக்கும் வாய்ப்புகளை வழங்குவோம்.
எேப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக்கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் | பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, ஒரு வழி மூடினால் வேறு வழி திறக்கும் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவுதூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள்
9 ஒரு TMOK TM lLLu uLeTM LMukuT TTT S kkLLL தEாத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம், இன்று முதல் ஆனந்தம் என விட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள் வீட்டில் எந்த டேமும் பிடிக்காவிட்டால் வெளியே பொருங்கள்.
டு இயற்கை மலர்கள், மனிதர்கள். மரங்கள், மலைகள். நதிகள் எனப் UJExL விரிந்திருக்கிறது திேன் உங்களுக்குப் பிடித்த தனமை நிச்சயம் கிடைக்கும், இந்தத் தனிமையில் ட்ங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விEந்தங்கள், மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்தக் காமியான டேம் நேர்மறை | எண்னங்களால் நியறயும்.
9ே இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசிந்து உங்கள் ட்ெசியத்திந்தத் தேவையான உங்களிடம் இஸ்லாத திறயைக் கற்றுக்கொண்டு கடுமையான உழைப்புடன் நல்ல எண்ணங்களால் முயற்சி செய்தாள் வாழ்க்கையில் ஆவெற்றி உங்களுக்கே

Page 25
உளறுவாயன்
இன்றைக்கு பெரும்பாலான பெண்கள், நாடி ஒடும் இடம் அழகு நிலை யம். அங்கே அழகுபடுத்த பயன்படுத்தப்படும் சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்பானவைதானா? எவ்வித கெடுதலும் இல்லையா? என்றால் தெரியாது என்று பதில் அளிக்கின்றனர் விஞ்ஞானிகள்
பெரும்பாலும் அதிக விலை கொண்ட பொருட்களே அதிக பிரச்சினை களைக் கொடுக்கிறது என்பதும் இவர்களின் கருத்து. அவற்றில் சேர்க்கப் படும் செயற்கைப் பொருட்களினால் விலை உயர்கின்றது. மேலும் சருமத் தையும் வேதனைப்படுத்துகிறது. இன்று சந்தையில் ஒரு பொருள் புதிதாக வந்து அதன் விலை அதிகம் என்றால் அதில் அதிகமான இரசாயனங்கள் கலந்திருக்கின்றது என்று அர்த்தம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கீழ் அழகு சாதனங்கள் என்பது உடல் அமைப்பு அல்லது அதன் பணியை மாற்றாது சுத்தப் படுத்துதல் மற்றும் அழகுபடுத்தும் பணியைச் செய்ய வேண்டும் என்பதே.
நம்முடைய சருமத்தில் அழகு சாதனப் பொருட்கள் பூசப்படுவதால் அது நம்மை பாதிக்காது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அந்தப் பொருட்களில் உள்ள இரசாயனங்கள் தோலில் ஊடுருவிச் செல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் அழகு சாதனங்களிலிருந்து வெளியாகும் இரசாயன வாயுக்களை நாம் சுவாசிக்கின்றோம் என்பதை இங்கே நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக கூந்தல் மற்றும் பொடி ஸ்பிரே ஆகியவற்றைச் சுவாசிப்பதையும், உதடு களில் தடவும் லிப்ஸ்டிக்கில் உள்ள இரசாயனம் வாயில் நுழைந்து, உடலுக் குள் செல்வதையும் தவிர்க்க முடியாது. மனதுக்கு பிடித்தாலும்,
நிர்ேஆக் --
 
 
 
 

பிடிக்காவிட்டாலும் அழகு சாதனங்கள் நமது உடலுக்குள் புகுந்து பாதிப்பை உண்டாக்குகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
ழேக்கமாக கூந்தல் ஸ்பிரேயை பயன்படுத்துவதால் திசொரொரின் எனப் படும் நுரையீரல் நோய் ஏற்படலாம். இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் கூந்தலுக்கு ஸ்ப்ரே பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அதேபோல் பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை பயன்படுத்துவதும் அபாயகர மானது. இந்த ஷாம்புவில் பயன்படுத்தப்படும் இரசாயனமான செலினியம் சல்பைட்டை விழுங்கினால் சிறுநீரகம், ஈரல், வயிறு மற்றும் இதர உறுப்பு களில் கோளாறை ஏற்படுத்தும், "ரிகொர்னல் எனப்படும் பொருளும் மற்ற பிரச்சினைகளை உருவாக்கும். கூந்தலுக்கு பயன்படுத்தப்படும் செயற்கை நிறமூட்டிகள் குறைந்த பட்சம் 20 விதமான புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களை பயன்படுத்துவதாக அமெரிக்க பயனீட்டாளர் அறிக்கை அறிவித்துள்ளது.
.' நகபொலிஷ்களும் நகங்களின் வர்ணத்தை மாற்றுவதோடு, ந: அடியில் ரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது. இதற்கு அடுத்தபடியாக அபாய மான பொருளாகக் கருதப்படுவது மஸ்காரா. இதில் பார்மா ஸ்டினiரடு, மது போன்றவை இருக்கிறது. இது கண் எரிச்சல், கண் சிவப்படைதல், எரிச்சல் மற்றும் விக்கத்தை ஏற்படுத்தலாம்.
இப்படி பார்க்கையில் எல்லாவிதமான அழகு சாதனங்களும் அபாயகரமா னவை என்றே கூறப்படுகிறது. இதிலுள்ள ஒரு வித்தியாசம், சில சாதனங்கள் குறைந்த அளவிலும், சில சாதனங்கள் அதிகளவிலும் அபாயத்தை ஏற் படுத்தக்கூடியது என்பது மட்டும் கசப்பான உண்மையாகும்.
இன்றைக்கு இயற்கையானவை என்று கூறிக் கொள்ளும் அழகு சாதனங்களும் நூறு
சதவீதம் நம்பகத் தன்மையானவை என்று சொல்ல முடியாது. இயற்கை ருந்தாலும், அதில் யானவை என்று கூறிக் கொள்ளும் பல அழகு சாதனங்களில் இயற்கை யான பொருளோடு, செயற்கைப்
என்ன விலையுள்ள ElլորELLյó: E1յt;i&մ
ளிைனாலும் உள்னோஸ்
பொருட்களும் சேர்க்கப்படுகின் 山T茜 றன என்பதே நிதர்சனமான ாக்கா என்னதான் கருப்பாக உண்மை ருேந்தாலும் அது போடுற
முட்விட் வெள்ள்ை முட்ட்ை என்னதான் வெள்ளை முட்டையாய் இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற
காக்கா கருப்புத்தான்
கீழ்க் 15-11-09
எவ்வளவுதான் சார்ஜ் பண்
உனக்கு aேlபண்ண முடி'

Page 26
இநீங்க எழுதிற கிரைம் தொடர் பற்றி
'நீங்களே கம்ளைண்ட் A கொடுக்கோணுமா? ஆச்சரியமா 豹
இருக்குதே.!
ஓம் சேர் உண்மைக் கொலையாளி
யாரெண்டே எனக்குத் தெரியேல்.ை
கெதியா கண்டுபிடிச்சு சொல்லுங்கே
*ي.
துேவரை நான் எழுதின கதைகள் எதுவுமே திரும்பி வந்ததில்லை. அப்படியா. வெளிருட் என் அரணை எழுதினாத்தானே.
இருந்ஆக 15-11-0
#
*
மேனகாதான்.
உங்கட படைப்புக்க எனக்கு மிகவும் பிபு
எது? உங்கட நாலாவது
 
 
 
 
 
 
 
 

அந்த எழுத்தாளர் கதை எழுதேலையெண்டா கூட பேப்பர்காரன்கள் பணம் அனுப்பி வைப்பினம் எப்பிடி?
இந்த வாரம் கதை அனுப்பாததற்கு நன்றி தெரிவிச்சுதான்.
*、
பயன்படாத மை எது
தெரியுமா ஹி..ஹி..ஹி..? 婷
:
15-11-15 قابوليفية ك

Page 27
செ.வே.விவேகானந்தன்
சட்டத்தரணி,
கேள்வி- தேசவழமைச் சட்டத்தின் கீழ் சிங்களவர்கள் யாழ்ப்பானத்தில் காணி வாங்க முடியாது என்று தென்பகுதியில் பரவலாக நம்பப்படுகின்றதே. அது உண்மையா? தேசவழமைச்சட்டம் என்றால் என்ன?
பிரதீபன்
ஹம்டன் வேன், வெள்ளவத்தை
"தேசவழமை' என்றால் ஒரு தேசத்தால் நடைமுறைப்படுத்தி வந்த வழமை, வழுக்கிாறு என்பதாகும். ஆங்கிலத்தில் 1811 என்று அழைக்கப்படுகின்றது. தமிழர்கள் ஒரு தேசமாக யாழ்ப்பாண இராச்சியத்தில் வாழ்ந்த பொழுது பல விதமான வழமைகளைப் பேணி வந்தனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகையால் எமது இராச்சியம் அழிக்கப்பட்டது. எமது மூதா தையர்களால் பேணப்பட்ட வழமைகளும் அழிவுற்றன. அழிவிலிருந்து தப்பிய வழமைகளை டச்சுக் கவர்னர் சைமன்ஸின் கட்டளையின் பிரகாரம் 1708 ஆம் ஆண்டில் ஒன்று சேர்க்கப்பட்டன. இவ்வாறாக கோவைப் படுத் தப்பட்ட வழமைகளுக்கேற்ப யாழ்ப்பானப் பட்டனம் ஒல்லாந்தரால் ஆட்சிசெய்யப்பட்டது. வழமைகள் இல்லாதவிடத்தில் ரோமச் சட்டம் அதற் குரிய வண்ணம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் 186 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி தேசவழமையை ஒர் ஒழுங்கு விதியாக (Regulation) சட்டவலு கொடுக்கப்பட்டது.
தேச வழமை ஒழுங்கு விதிகள் யாழ்ப்பாணப் பட்டனத்தை வதிவிடமாக ஏற்கும் "மலபார்' வாசிகளுக்கு ஏற்புடையதாகும்.'மலபார் வாசிக ஸ்' என்போர் தமிழர்களே. அத்தோடு யாழ்ப்பாணத்தில் ஆ உள்ள தற்பொழுது வட மாகாணத்தில் உள்ள . காணிகளுக்கு ம் இ எவ்வொழுங்கு விதிக ஸ் செல்லுபடியாகும். தமிழர்களுக்குச் சொந்த மான கானியாக இருந்தால் என்ன? வேறு இனத்தவர்களுக்கு உரித்தாக இருந்தால் என்ன? எவ்வித வித்தியா சமுமின்றி தேசவழமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சட்டம் வலுப்பெறும்.
இடுத்திக் 11.
 
 
 
 
 

"
இலங்கைப் பிரஜை ஒருவருக்கு இலங்கையின் எப்பகுதியிலும் காணி வாங்கும் உரிமையுண்டு. அஷ்அரிமை அழிக்கப்படாத, மறுக்கப்படாத உரிமையொன்றாகும். அள்வி "தீடையிருப்பின் வட மாகாணம் ஒரு தனியரசு எனக் கணிக்கப்படவேண்டும். அவிவரது வட மாகாணம் ஒரு தனியரசாகவில்லை. இலங்கையின் பிரிக்க .ே ஒரு பகுதியாகவே இருக்கின்றது. தேசவழமை ஒழுங்குவிதிகளுக்கமைவாக தேசவழமை முன்னுரிமைக் கட்டளைச் சட்டம் 1948ஆம் ஆண்டு யூனஸ் மாதம் முதலாம் திகதி சட்டமாக் கப்பட்டது. இக்கட்டளைச் சட்டம்தான் ஒரு சொரியல் காணியின் சொரியல் பங்கிற்கு உரிமையுடையவர். ஒருவர் தனது சொரியல் பங்கை விற்கும் பொழுது அச்சொரியல் பங்கை இவ்வாறான நிபந்தனைகளுக்கமைய விற்க வேண்டும் என்பதும், அச்சொரியல் பங்கை வாங்குவதற்கு யார் யார் முன்னுரிமை பெற்றுள்ளார் என்பதையும் விபரிக்கின்றது.
சொரியல் பங்கை உடையவர் தனது சொரியல் பங்கை விற்க விரும்பினாள் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றத் தவறி னால் மிகுதி சொரியல் பங்கிற்கு உரித்தானவர் எவர் என்றாலும் அல்லது அஸ்வாறான ஒருவரின் வாரிசாக வரக்கூடியவர் எவர் என்றாலும் சொரியல் பங்கை வாங்கும் முன்னுரிமையைப் பெறுகின்றார். முன்னுரிமையினை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான சில விதிமுறைகள் உண்டு. காலவரை யறை உண்டு. சட்டத்தினூடாக சில தடைகளும் உண்டு. இத்தடைகளைத் தாண்டுபவர்தான் முன்னுரிமை கொள்கை அடிப்படையில் குறிக்கப்பட்ட சொரியல் பங்கை வாங்குவதில் வெற்றி பெறுவார். அவ்வுரிமையை மாவட்ட நீதிமன்ற வழக்கின் மூலமே பெறலாம்.
1970 ஆம் ஆண்டு சிங்கள அரசாங்க ஊழியர்கள் யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்தனர். அவ்வாறு வேலை செய்த ஒரு சிங்களவர் தனது அலுவலக தமிழ் நண்பரிடமிருந்து பெரியதொரு காணியின் அரைவாசியை விலைக்கு வாங்கினார். அந்த உறுதியை நானே எழுதினேன். அந்தக் காணி உரும்பிராயில் இருந்தது. இரு நண்பர்களும் வெங்காயம் விளைவித்துப்
பணம் தேடினர். சிறிது காலத்தின் பின் நண்பர்களுக்கிடையே முறுகல் ஏற் | பட்டது. தமிழ் நண்பர் தனது அரைவாசிப் பங்கை வேறு ஒரு நபருக்கு விற்று
விட்டார். தேச வழமை முன்னுரிமை கட்டளைச்சட்டத்தின் விதிமுறை களுக்கமைய தனது சொரியல் பங்கான அரைவாசியை விற்கத் தவறிவிட்

Page 28
டார். சிங்கள நண்பர் யாழ்ப்பான மாவட்ட நீதிமன்றில் தேசவழமை முன்னுரிமை கட்டளைச் சட்டத்தின் இரண்டா ம் பிரிவின் பிரகாரம் வழக்குத் தாக்கல் செய்து மிகுதி அரைப்பங்கிற்கும் உரிமையுடையவர் ஆனார். எந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் யாழ்ப்பானத்தில் காணிக்குச் சொந்தக்காரர் ஆவதை தேசவழமை முன்னுரிமைச்சட்டமோ, தேசவழமை ஒழுங்குவிதிகளோ தடைசெய்யவே இல்லை என்பதுதான் # lଞTଞhuri,
un n. n. n. ܨܝܕܐ = الله أقدم = عددها కాల్ల"TF =#F *** =FFF T్న KueS SeeSe S SeuATS eee S S eSeA A u euTASDS ueeu iu ueAuA uSDS Dueueueeu ueiSA
। । । । rfı חי Fག། །།
கேள்வி- களுதாவளையைச் சேர்ந்த எனது உறவினரான ஜெயந்திக்கு மூன்று பிள்ளைகள். கணவர் ஏற்கனவே அங்கு இடம்பெற்ற வன்முறையினால் இறந்துவிட்டார். இவர் தாயின் ஆதரவுடன் வாழ்ந்து வருகின்றார். அண்மையில் கிராம அலுவலர் இவரை அழைத்து, எகெட் நிறுவனம் வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர முன் வந்துள்ளது. கிராம அலுவலர் இவரின் பெயரைச் சிபாரிசு செய்துள்ளதா கவும், உடனடியாக காணி உறுதி மற்றும் குறிப்பிட்ட ஆவணங்களுடன் எகெட் நிறுவனத்தினர் வரும் குறிப்பிட்ட தினத்தில் தனது அலுவலகத் திற்கு சமூகமளிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் ஜெயந்தியின் தாயின் பெயரிலேயே காணியுறுதி உள்ளதால் அவர் இந்த அரிய சந்தர்ப் பத்தினை இழக்கும் நிலையே காணப்படுகின்றது. அதே நேரம் அவரது தாயார் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இதனை எவ்வாறு எதிர் கொண்டு குறிப்பிட்ட தினத்தில் வீடு கட்டுவதற்கான சலுகையினை எகெட் இடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்?
கா.தங்கரத்தினம்
களுதாவளை
ஜெயந்தியின் பிரச்சினையின் தீர்வுக்கு 2 வழிகள் உண்டு.
 
 

முதலாவது வழி = ஜெயந்தியின் தாயாரின் பெயரில் காணி இருப்பதால், தாயின் பெய ருக்கே சிபாரிசு செய்யும்படி கிராம அலுவலரை கேட்கவேண்டும். அள்வாறு செய்வதற்கு கிராம அலுவலர் சம்மதம் தெரிவித்தால், ஜெயந்தியின் தாயார் சமூகமளிக்கவேண்டி வரும். சில ஆவணங்களுக்கு கையெழுத்து இடவேண்டிவரும். அவற்றிக்காக ஜெயந்தியின் தாயார் இலங்கைக்கு வரவேண்டிய நிலை ஏற்படும். தாயார் இலங்கைக்கு வர முடியாமல் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை, அச்சூழ்நிலை யில் ஜெயந்தியின் தாயாரிடமிருந்து ஒரு அற்றோனிக் பத்திரம் (POWER (F ATORNEY)எடுக்க வேண்டும். அந்த அற்றோரிைப் பத்திரத்தில் ஜெயந்தியின் தாயார் செய்ய வேண்டிய சகல நடிவடிக்கைகளையும் குறிப்பிட வேண்டும் அற்றோணிப் பத்திரத்தை ஒரு தகுதியான சட்டத்தரணி மூலம் தயாரித்து ஜெயந்தியின் தாயார் இருக்கும் நாட்டிற்கு அனுப்ப வேண்டும். அந்த நாட்டு நொத்தாரிஸ் முன்போ அல்லது அற்றோணிப் பத்திரத்திற்கு கையெழுத்து இடுவதற்கு சட்டப்படி அதி காரம் பெற்ற அதிகாரி முன்போ ஜெயந்தியின் தாயார் கையெழுத்து இட வேண்டும். அத்தோடு 2 சாட்சிகளும் அற்றோரிைப் பத்திரத்திற்கு கையெழுத்து வைக்க வேண்டும். முக்கியமாக நொத்தாரிஸின் சீல் அல்லது அதிகாரியின் சீல் அற்றோணிப் பத்திரத்தில் குத்தவேண்டும். அற்றோணிப்பத்திரம் கிடைத்தவுடன் பதிவாளர் நாயகத்தின் தினைக் கனத்தில் பதிவு செய்ய வேண்டும். அற்றோணிப் பத்திரத்தை ஜெயந்தி யின் பெயரில் பெறுவது நல்லது. இவற்றை சட்டப்படியும் நல்ல முறையிலும் செய்வதற்கு ஒரு தகுதி வாய்ந்த சட்டத்தரணியின் ஆலோ சனையையும் உதவியையும் பெற வேண்டும்.
ரேண்டாவது வழி
கிராம அலுவலர் மேற்கூறியவாறு செய்வதற்கு மறுத்தால் காணி | உறுதியை ஜெயந்தியின் பெயரில் மாற்றவேண்டும். ஜெயந்தியின் பெய
ரிற்கு நன்கொடை உறுதிமூலம் காணியை மாற்ற முடியும். இவ்வாறு செய்வதற்கும் மேலே கூறியபடி ஜெயந்தியின் தாயார் இலங்கைக்கு வர வேண்டும். அவ்வாறு வரமுடியாவிட்டால் அற்றோணிப் பத்திரத்தை ஜெயந்தியின் தாயார் கொடுக்க வேண்டும். ஜெயந்தியின் பெயரிற்கு அற்றோணிப் பத்திரம் எடுக்கப்படாது வேறொருவரின் பெயரில் எடுக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் நல்லதொரு சட்டத்தரணியை அணுகி அவரது ஆலோசனையைப் பெறவேண்டும். ஜெயந்தியின் பெயரில் நன் கொடை பெற்று காணிக்கு ஜெயந்தி உரிமையாளரானால் கிராம
அலுவலர் ஜெயந்தியின் பெயரிற்கு சிபாரிசு செய்வாரா என்பதனை
அலுவலகத்திடமிருந்து முதலில் அறிந்துக்கொள்ளவேண்டும்.
இடிந்யூக் 15-11-09

Page 29
கேள்வி - கனேசம்மாவின் வீட்டுக்கான காணி உறுதியில் அவர்கள் ளெவுக்கான போக்குவரத்து ஒழுங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பக்கத்து வீட்டிலிருக்கும் இராமசாமி அவர்கள் ஒழுங்கை யால் செல்ல அனுமதி கொடுக்காமல் பலவிதத்திலும் தொந்தரவுகள் கொடுத்து வருகின்றார். தன்னுடைய காணியைச் சேர்ந்ததே அந்த ஒழுங்கை யென்றும், அதனால் போக்குவரத்துச் செய்ய தான் அனுமதிக்க முடியாதென்றும் காணியுறுதி போலியானதென்றும் அவர்களுடன் நாளாந்தம் சண்டையிட்டு வருகின்றார். இதனால் கணேசம்மாவின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதில் காலை பிள் தாமதமும் மற்றும் உடனடியாக வெளியே செல்வதில் தேவை பற்ற மனவுளைச்சல்களினையும் அனுபவிக்க வேண்டியுள்ளது. இதனன எள்வாறு அணுகுவது?
கனேசம்மா நீதிமன்றத்தின் துனையை உடனடியாக நாட வேண்டும். அக்காணிக்கு 30 வருட காலங்களுக்குரிய உறுதிகள் இருப்பின் நல்லது. அவ்வாறு உறுதிகளைப் பெறமுடியாவிட்டாஸ், கனேசம்மாவின் காணி உறுதியும், கனேசம்மாவிற்கு முன்பு இருந்த உரிமையாளரின் காணி உறுதியும் அவசியம் தேவைப்படும். நிலவள வையாளரின் படமும் இருந்தால் நல்லது. மாவட்ட நீதிமன்றில் இராமசாமிக்கெதிராக வழக்குத் தொடரவேண்டும். அக்காணிக்கு சொந்தக்காரியென்றும் அவ்வொழுங்கை உபயோகிப்பதற்கு உரிமையுடையவரென்றும் ஒரு தீர்ப்பைப் பெறவேண்டும். அத் தோடு இராமசாமிக்கெதிராகத் தடையாணை ஒன்றைப் பெறமுடி யும். பீனேசம்மாவும் அவரது பிள்ளைகளும் மற்றோரும் அள் வொழுங்கையை உபயோகிப்பதை இராமசாமி தடை செய்யக்கூடாது, எவ்வித தொந்தர 'ನ್ತಿ; வும் செய்யக்கூடாது என்ற இடைக்
մեի է: தடையான்னடை உடனடியாக s' r & Giar (EDOINING ORDER) ஒன்றை நீதிமன்றத்திடமிருந்து பெற முடியும். தகுதி வாய்ந்த சட்டத்தரணி யின் உதவியைப் பெற வேண்டும். கனேசம்மா வின் கவலை தீர்ந்து விடும்.
வாசகர்களே சட்டம் தொடர்பான புதிய பகுதியொன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. சட்டம் தொடர்பாக உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருப்பின் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுபவமிக்க சட்டத்தரணிகள் பதிலளிப்பார்கள்.
இஇந்ஆதிக் 15-11-09
 
 

அழகு படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு நிகர் பெண்களே! அவர்களுக்கு பிடிக்காத அழகுசாதன பொருட்களே கிடையாது. கர்ப்பிணிப் பெண்கள்கூட தங்களை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார் கள்.
இவற்றில் சில அழகு சாதனங்க ளின் இரசாயனப் பொருட்கள்தான் சருமத்துக்கு பிரச்சினை ஏற்படுத்துவ தாக உள்ளது.
கருத்தரித்த ஒரு பெண்ணின் வயிற் நில் வளரும் குழந்தைக்கு 8 முதல் 12 வாரம் வரையிலான தாய்மைக் காலத் தில் இனப்பெருக்க உறுப்புகள் உருவா கின்றன. அப்போது, சில ஹார்மோன் கள் தாயின் உடலில் தூண்டப்பட்டு அந்த குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன.
இக்காலகட்டத்தில் அந்த கருவுற்ற தாய் பயன்படுத்தும் தரமற்ற அழகு சாதனப் பொருட்களினால் குழந்தை யின் வளர்ச்சிக்கு தேவையான ஹோர் மோன் தூண்டலை தடை செய்து விடு கிறது. இதனால், அந்தத் தாயின் வயிற் றில் உருவாகும் குழந்தை யின்
இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு அந்த குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போதே ம வட்டுத்தன்மை அடைவதற்கு வாய்ப்புகள் நிறைய இருப்பதாக கூறு கிறார்கள்.
இதற்கு ஒரே தீர்வு, கர்ப்பிணிப் பெண்கள் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதே சிறந்
தீது,
அழகுசாதனப் பொருட்களில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக் கக்கூடிய இரசாயன கலவைகள் அதிக மாக சேர்க்கப்பட்டிருப்பதால் சில சமயங்களில் புற்றுநோயைக்கூட ஒரு வருக்கு ஏற்படுத்தலாம்.
நீங்கள் அதிக அளவில் அழகுசாத னப் பொருட்களை பயன்படுத்துபவர் என்றால் இன்றே, உஷாராகிவிடுங் கள். கர்ப்பிணிப் னம் கொண்டும் அழகுசாதனப் பொருட்களை தொட்டுவிடாதீர்கள்,
பெண்கள் எக்கார
இயற்கை பழங்களை பயன் படுத்தி பேசியல் செய்தால் நீங்கள் இன்னும் அழகாக ஜொலிக்கலாமே.

Page 30
அழியாத கலையாக்கங்கள் இன்று அழிந்துகொண்டு போவது பாவ ரும் அறிந்த உண்மை. இருந்தும் ஆங் காங்கே சில கலைஞர்கள் தத்தம் கலை களை இயன்றளவு சிறப்பாக முன்னேற் நிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எமக்கு ஆறுதல்தரக்கூடிய ஒரு உண்மை அவ்வகையில் TெT M எனப்படும் செப்புக்கலை பற்றிய கண்காட்சி அண் மையில் லயனல் வென்ற் கலைக்கூடத் தில் இடம்பெற்றது. செப்புக்கலை கலை ஞர் இரத்தினகோபால் மற்றும் திருமதி கோட்டேகொட அவர்கள் முறையாக நெறிப்படுத்தி இச்செப்புக்கலை வடிவ கண்காட்சியை நடத்தினர். எங்களுக்குக் கிடைத்த அழைப்பிதழையும் எடுத்துக் கொண்டு கமராவும் றெக்கோடருமாக செப்புக்கலைக் கண்காட்சியைத் * தரிசிக்கச் சென்றோம். அவர் பின் னாலேயே சென்று சுமார் ஒரு இமனித்தியாலத்திற்குப் பிறகே அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. சும்மா சொல் (லக்கூடாது, "உண்மை யிலே அற்புதமாக
இருந்தது. செப்புத்
தகடுகளில் புண்ட
EEU AS
வடிவங்கள் மின்
னொளியில் தக தகத்தன. எவ்வளவு நேரமென்றாலும் அந்த அழகை
 

இரசித்தபடி லயித்து நிற்கலாம் எனத் தோன்றியது.
அன்றைய கண்காட்சியின் கதாநாய கனான கலைஞர் இரத்தினகோபாலைச் சந்தித்து இக்கண்காட்சி தொடர்பான விபரங்களையும் செப்புக்கலைப் பத்திய தகவல்களையும் பெற்று எமது சஞ்சிகை யில் பிரகரிப்பதற்காக சனக்கூட்டத்திற்கு மத்தியில் முண்டியடித்தோம் கிடைத்த சிறிய இடைவெளியை வீணாக்காது அவரிடம் பெற்ற அனுபவப் பகிர்வு களை நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்
நான் ஆரம்பத்தில் "எலட்ரிகல் அன்ட் எலக்றோனிக்" செய்து வந்தேன். அதன் பின்னர் அதை விட்டு விட்டு இக் கலை வார்ப்பைப் பொழுதுபோக் காகத்தான் செய்தேன். எனது வீட்டுக்கு அருகிஸ்தான் கோட்டேகொட அவரது பாரியார்திருமதி கேட்டேகொட இள் வார்ப்புக் கலையை செய்து கொண்டு வந்தனர். 1988 ஆம் ஆண்டே நான் போய்ச் சேர்ந்தேன். பலபேருக்கு அக் கலையை பற்றி படிப்பித்து கொடுத்தி ருந்தாலும் நான் மட்டுமே இதில் தொடர்ந்து நிலைத்து நிற்கிறேன். மற்றது இக் கலையை பொழுதுபோக் கான தொழிலாகவும்கூட செய்யலாம். இதை நாம் அன்பளிப்பு பொருள்ாக வும், வியாபார ரீதியாகவும் செய்ய லாம் என்று பெருமையாகக் கூறினார்.
உண்மைதான் இந்த செப்புக் கலை இலங்கையை பொறுத்தவரை முதலி டம் என்ற நிலை முன்னர் இருந்தது. உண்மையிலேயே இது யூரோப்பியன் யூனியனில் இருந்து பரவியது.கிழக்கு ஆசியாவிலே உதாரனமாக சிங்கப்பூர் பர்மா, மலேசியா போன்ற இடங்க ருக்கு பரவி அங்குதான் இதை தொழி
லாக பயிலுகின்ற யூனிவர்சிற்றி என்ற
இருக்கும். ச
அளவிற்கு வளர்ந்தது.அங்கு இக் கலை யைக் கற்றுத் தேர்ந்தவர்கள்தான் இங்கு வந்து அதை கற்பிக்கிறார்கள். இக் கலை யைக் கற்றால் பொழுதுபோக்காகவும் தாசமாகவும் இக்கலை யில் ஈடுபடக்கூடியதாக இருக்கும்.
தற்போது எங்களுடைய வாழ்க்கை யில் பரம்பரிய கலைவடிவத்தை அனு சரிப்பது குறைந்து கொண்டு போவ தோடு சிங்களவடிவங்கள் எங்களுடைய
கலைகளுடன் தொடர்புபட்டு விடுகின்
றன. இதுபற்றி இரத்தினகோபாலிடம்
gris T.
செப்பு வார்ப்பு முறையினைக் கள் மத்தியில் கொண்டு செல்லாததே இது குறைந்து கொண்டு வருகின்ற மைக்கு முக்கிய காரணமாகும். இத னால்தான் இவ்வாறான கலைக்கண் காட்சிகளை நடத்துவதன் மூலம் இக் கலைபற்றிய மேலதிக விழிப்புணர்வை மக்களுக்கு கொடுக்கின்றோம். இதன் மூலம் மக்கள் மத்தியில் இக்கலை பிர பல்யமடையும் என்ற நோக்கோடு
இதைச்செய்கின்றோம்
சிங்கள் கலை வெளிப்பாட்டு алд வங்கள் தமிழ் மக்களுடைய வாழ்விய வில் தொடர்புபட்டிருக்கின்றன. உதார் ணமாக, இந்தியாவிலே நெய்யப்

Page 31
படுகின்ற சாறிகளில், பெளத்தமத குறியீ டுகளையும், சிங்கள மக்களுடைய கலை, கலாச்சார வெளிப்பாட்டு வடி வங்களையும் அதிகம் கானக்கூடியதாக உள்ளது. 3. I grg gji
கலாச்சாரங்களிலும், குறிப்பாக இந்து,
சிங்களகலாசாரங்களிலும் இக்கலை வ
வங்கள் அதிகமாக பயன்படுத்தப்படு
இந்த கலை வடிவங்களை எவ்வாறு дит ћити зна згајалот-литву и ди. தேவை என
கலைகளோடு நாம் இதைச் ஆனால் மற்ற கனவுகள் 町 முகத்துக்கு முகம் பார்த்து செய்யக்கூடியது. உதாரணமாக சிற்பக் கலை, செப்புக்கலையைப் பொருத்தி, வரைபடத்தை கீரி பின்பக்கத்தால்தட்டி செய்வது ஆகும். பிழையாகப் போனால் ஒன்றுக்கும் உதவாது, இதற்கு நாங்கள் 3 கேஜ் அளவு எடுத்துதான் செய்கிறோம். அளவு கூடினாலும் செய் யமுடியது. குறைந்தாலும் செய்ய முடி யாது. கேஜ்தான் தரமான செப்பு F (s.stilfir.
இதே அளவில் பித்தளையை வைத்து செய்ய முடியாது. ஏனென்றால் செப்பு போல நெகிழ்ந்து போகும் தன்மை அதற்கு இல்லை. இதனா லேயே நாம் செப்பைக் கொண்டு இதனைச் செய்கின்றோம். Sir Illin Gr. Iri:Fisi செப்புத் தகடு கேஜ் எடுத்தாலும், அது தகரக் குழாய் போன்ற அமைப்பி னைக் கொண்டிருப்பதனால் கோடு போட முடி யாது. எனவே சிங்கப் பூரில் மிக பிரபல்யமான இடங்களில் இதற்கென்று செப்புத் தகடுகள் விற் து உண்டு.
" இதற்கு அச்சு முறை ஆனால் தாங் கள் அச்சுப் பதிக்கின் றோம். எப்படி என்றால் ஒரு நபரின் படத்தை நிழற் பதிக்கின்றோம். படம் தான் தேவை. என்ன படம் என்றாலும் 10 வீதம் சரியா காவி'
 

டாலும் "அது யார்" என்று கண்டு பிடிக்கக் கூடியதாக இருக்கும். கருமை அதிகமாக காணப்பட்டால் கண்டுபிடிப் பது கடினமாக இருக்கும். இதில் கழுத்து மடிப்புகள் போன்றவற்றைக் கண்டு க கடினம். இதுவே கலர் படம்
ல் அந்த கழுத்துக் கோடுகள் மடிப்பு எல்லாவற்றையும் துளுக்கமா கப் பார்த்துச் செய்யக்கூடியதாக இருக்
சில சில நுணுக்கங்களும் உண்டு. முடிக்கும் முறை fishing) போன் றவை. படித்ததியரியின் படி சில நாட்க ளில் நாங்கள் செய்வதில்லை. ஏனென் ால் செப்புத் தகட்டில் ஒரு தன்மை இருக்கிறது." பங்க வரும், அதாவது 3.Kr." SIGS G|Istal 7õi இது பச்சை நிற படிவாக காணப்படும் இதனைத் தடுக்க நாங்கள் பாவிக்கின்ற pauGLTGir GTSFT, GLTS5gi மூலம் எல்லாவற்றையும் துப்பரவி செய்து எடுக்க வேண்டும். ஒரு சிலர் "Fairuiño" Gay fars (OE 3" LI ĠBIL விட்டு விடுகின்றனர். இதனால் அது (செழும்பு) மீண்டும் வரும், நான் என்ன Gargai (spair stairpret Clean Lugiri பிரஸ் பண்ணி மீண்டும் அதை அதை அகற்றி போட்ட பின்திரன் செய் வேன். இதன் மூலம் 10 வீதம் அது பாதிப்படையாமல் இருக்கும் என சலிக் காமல் கூறினார்.
நிச்சயமாக இந்தக் கலையிலும் வேலைவாய்ப்பைப் பெறலாம். சாதார ணமாக நாம் திருமண வைபவத்திற்கே அல்லது ஏதாவதொரு வைபவத் நிற்கோ செல்லும் போது பரிசு பொருட் கள் கொடுப்பது வழக்கம், உதாரணமாக மின்விசிறி பிரிட்ஜ் போன்ற பொருட் களை அன்பளிப்பு செய்யும் போது இதை யார் வாங்கித் தந்தது என யாரும்
33,7 l gi ஏனென்றால் அநேகமாக இவ்வகையான பொருட் கள் எல்லோரிடமும் இருக்கும். ஆனால் இது அப்படியல்ல, இதை நாங்கள் பரி சுப் பொருளாக கொடுக்கும் போது இதையார்செய்தது? யார் தந்தது என்று கேட்பதன் மூலம் இது பிரபல்யமடை யும். கொடுப்பவருக்கும் சந்தேசம் அதை வாங்கிக்கொள்பவருக்கும் பெருமை. ஆகவே இக்கலையை சரிவர கற்றால் நிச்சயமாக இதை சிறந்ததொரு தொழிலாக செய்யலாம். இன்று இருக் கின்ற வேலையில்லாப் பிரச்சினைக்கு ஒரு நீர்வாக இக்கலை இருப்பதுடன் அழிந்துபோகின்ற எமது பாரம்பரியக் கலை வடிவங்களை மீட்டு, நீண்டும் எமது மக்களுக்கும் சமூகத்துக்கும் மீள் விக்கின்ற முயற்சியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமல்ல இச்செப்புக்கலை மூலம் இரு சமூகங்க affit domau, argiroft II, LTTILIFIJ'Éry. ளையும் வெளிக்கொணர்ந்து ஒரு புரிந்து ணர்வுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பு வும் உதவியாக இருக்கும்.
நேர்காணல் சந்திரிகா
F, GJIT GIŠESTO

Page 32
வாழ்ந்தவர்க
ܒ - +4 ܬܐ
, . .
SS SS SSL SSL SS SS SS SSLS S SSSS S
ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் வலிகளையும் மற்றவர்களுக்கு உணரச் செய்கின்ற கண்ணாடிகளாக குறும்படங்கள் விளங்குகின்றன. சொல்ல வந்த விடயத்தை அதே வலிமையோடு நேர்த்தியான முறையில் உணர்த்தி நிற்பவைதான் இந்தக் குறும்படங்கள், வர்த்தக திரைப்படங்களைவிட சமூக அடித்தட்டு வர்க்க மக்களின் உணர்வுகளை முறையாக வெளிப்படுத்தும் குறும்படங்கள் உலகத்தை தன் பக்கம் ஈர்த்துவிடுவதை கண்டுவருகின் றோம். கோடிகளிலும் பிரமாண்டங்களிலும் ஒரு படைப்பு வெற்றி பெறுவ தில்லை. அதற்கு மாறாக உணர்வுகளின் அடிப்படையிலான உணர்வுகளை உணர வைத்த திரைப்படங்களே உலக அளவில் வெற்றி பெறுகின்றன. உதாரணமாக ஈரானியத் திரைப்படங்களைக் கூறலாம். ஆனால்
GO இருந்ஜிக் 15-11-09
 
 

வன்னியிலே எடுக்கப்பட்ட சில குறும்படங்கள் ஈரானிய திரைப் படங்களுக்கு நிகராக இருப்பது மறுக்கமுடியாதுள்ளது. தமிழ் மக்க ஒருடைய வாழ்வியல், அவர்களு  ைடய கலாச்சாரம், அவர்கள் வாழ்ந்த யுத்த சூழ்நிலை, இன்றைய இருப்பு அனைத்துமே குறும் படங்களாக அவ்வப்போது வெளி வந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஈழத்தமிழர்களின் வாழ்வியலை ஓரளவாவது மற்றவர்களுக்கு புரிய வைக்க இத்தகைய குறும்படங்கள் ஏதுவாக இருக்கின்றமை பாராட்டத் தக்கதே. அழிவுக்கு முன்னர் வன்னி யில் எடுக்கப்பட்ட பசி, மெளனம், வேலி போன்றவை முக்கியமான குறும்படங்களாகும். இவை ஏதோ வொரு விதத்தில் எம் நெஞ்சின் உணர்வு சுன் எ த் தொட்டு நிற்ப, துடன் நம்மவர் களின் தயாரி ப்பில் வெளி ந்ெத படங் II, 57 GT 537 பெருமைப் ப ட புெ ம் வைக்கின்றன
ஒரு கோர R புத்தம் திணிக் கப்பட்ட நிலை யில் தொழிநுட்ப
மின்றி தட்டுப்பாடான நிலையிலும் பல்வேறுபட்ட அவல துன்பியல் நிகழ்வுகளுக்கு மத்தியிலும் இத் தகைய குறும் படங்களைத் தபா ரித்து, இயற்றி எம் கண்முன் கொண் டு வந்த கலைஞர்கள் மொழி, மெய்களால் பாராட்டப்படவேண் டியவர்களே. அண்மையில் நண்பர் ஒருவர் மூலமாக வேலி என்ற குறும் படம் ஒன்றை பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மையிலேயே இந் திய சினிமாவை விட எமது சமூகத் தின் இருப்பை உணர்ச்சிகரமாக தத்ரூபமாக வெளிப்படுத்துவதில் எமக்கு நாமே நிகர் என பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
: ::ծ ն1 aնի :" з: т. д.
இழந்து குழந்தையுடன் சொந்தங்கள் அனை வராலும் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் விதவைப் பெண் னான லட்சுமி, உறவினர்களின் ைெ சபா டலுக்கும் துற்று தலுக்கும் மத்தியில் தனது ஒரே குழந்தையை தன்கையால் உழைத்து சோ று ட்ட வேண்டு மென்பதற்காக தோட்டத்தில் வேலை செய்தும், வசதியுடையவர் களின் வீட்டு வேலை களைப் பார்த்தும் பாத் திரம் தேய்த்து, மாவிடித் துக்கொடுத்து) என பல் வேறு பட்ட வேலை களையும் செய்து தன் பிள்ளைக்காகவும்,
தி 7ே து

Page 33
வயிற்றுக்கும் உழைத்துக்கொண்டு இருக்கிறாள். தோட்டத்தில் வேலை செய்யும் போது தோட்டக்கார கனக்குப்பிள்ளையான முத்துவுக்கு இவள்மேல் உள்ள இரக்கம் காதலாக மாறிவிடுகின்றது. லட்சுமியின் மகளான சுபியுடன் எப்போதும் அவன் சுற்றிக் கொண்டிருப்பான். அந்த பிஞ்சுக்குழந்தையின் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் ஓரிடத்தில் "சுபி எனக்கு மகள் மாதிரி” எனக் கூறுகிறான். இதுவே லட்சுமியைச் சிந்திக்கத் துண்டு கின்றது.
ஆனால் லட்சுமி மட்டும் அவனு டன் எந்த பேச்சுவார்த்தைகளும் வைத்துக்கொள்ளமாட்டாள். லட் சுமி வீட்டில் கிணறு இல்லாததால் அருகிலுள்ள வீடு
ஒன்றிலேயே
தண்ணீர் பிடிப்பது வழமை. இவ் வாறு ஒருநாள் காலை தண்ணீர் பிடிக்கச் செல்லும் போது எங் கேயோ வெளியே செல்ல புறப் படத் தயாரான அந்த வீட்டுக்காரன், இவள் வருவதைக் கண்டு படாரென வீட்டுக்குள் சென்று விடுகின்றான். இவள் தண்ணிர் பிடித்துக்கொண்டி ருக்கும் போது அந்த வீட்டுக்காரப் பெண் "இனி நீ காலையில் தண்ணி பிடிக்க வர வேண்டாம். மாலையில் வந்து தண்ணீர் பிடித்துக்கொள் உன் முழுவிய வத்தினால் (சகுனம் ) வெளியில் போன அவர் வீட்டுக்குள் வந்துவிட்டார்” என்று கூறுகின் றாள்.
லட்சுமி விட்டுவேலை செய்யும் வயோதிபப் பெண்ணின் வீட்டில் இவளது முகத்தின் சோகத்தைப்
 

பார்த்து அதற்கான காரணத்தை அவ்வபோதிபப் பெண் வினவுகின் றாள். யாரையுமே குறை கூறி பழக்க மில்லாத லட்சுமி ஏதோ சொல்லி சமாளித்துவிட்டு தன்வீட்டில் கிணறு வெட்டுவதற்கு நிலையம் எடுக்க வேண்டும். ஐயாவிடம் சொல்லுங் கள் என்கின்றாள். கிணறுகூட கூலி கொடுத்து வெட்டமுடியாத நிலை யில் தானே கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிமுடிக்கின்றாள். இப்படிக்
கஷ்டப் பட்டு பல வீடுகளில் வேலைசெய்து பிழைப்பு நடத்தும் இவளைப் பற்றி சில பெண்கள் குழுமியிருந்து பரிகா சிக்கிறார்கள். Eg: T G L – LD T &T L- L T * குத்திக்காட்டியும் பேசுகின்றார்கள்.
இந்த்ஜிக் 15-11-09
ஆனாலும் இவற்றைப் பொருட் படுத்தாது மெளனமான தன் இயல் பால் இவை எல்லாவற்றையும் காதில் வாங்காமல் சென்று விடு கின்றாள் அவள்.
இது இவ்வாறிருக்க இவளது கணவனின் திதி வருகின்றது. இராணுவத்தினர் தனது கணவனைக் கொன்றதும், அவனது எலும்புத் துண்டுகளும் உடையின் எச்சங்களும்
மிச்சமாகக் கிடைத்ததும் நினைவுக்கு வருகின்றது. இவளது கணவனின் திதிக்கு முத்துவும் வருகின்றான். முத்துவுக்கு இவள் உணவு பரிமாற சுபி அவனை உணவு அருந்தும்படி சொல்கின்றாள். அவன் சுபிக்கு
園

Page 34
ஊட்டிவிட்டு தான் போய்வருதாக சுபியிடம் சொல்லிவிட்டு அம்மாவி டம் சொல்லும்படி கூறிவிட்டுச் செல் கின்றான். லட்சுமியிடம் ஓடிவந்த சுபி 'அம்மா மாமா போய்ட்டு வாறதா உங்கட்ட சொல்லச் சொன் னார்' என்கிறாள். இவள் கண்களில் உற்சாகம் பனிக்கின்ற விதத்தில் "அட மாமா என்று சொல்லாதே. இனி அவரை அப்பா என்று சொல்ல வேண்டும்” என லட்சுமி குழந்தை க்குச் சொல்வா ள் என நாங்கள் நினைக்க, தலையைச் சாய்த்த லட்சுமியின் மெல்லிய புன்னகையு டன் படம் முடிவடைகிறது. அவளு டைய அந்தப் புன்னகையிலே ஆயி ரம் அர்த்தங்களைக்கானக்கூடியதாக விருக்கிறது. என்ன செய்வது? மனம் இருக்கின்றது. சமூக மென்கின்ற வேலி அதைத் தடுக்கிறது.
லட்சுமியாக இசைப்பிரியாவும், சுபியாக சேந்தனாவும், முத்துவாக கண்ணனும் நடிப்பாற்றல் மூலம் எங்கள் உணர்வுகளைத் தொட்டுச்
செல்கின்றனர். அகல்விழியின் ஒளிப் பதிவு யதார்த்தத்தை கண்முன்னே கொண்டுவருகின்றது. கண்களிலி ருந்து வெளிப்படும் கண்ணிரை காட் சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை யாக இருக்கிறது. நிமலா படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் இவர் கள் எவருமே இன்று பெருமைப் பட்டுக் கொள்வதற்கு உயிருடன் இல்லை என்பது வேதனையான விடயமே.
எமது சமூகத்தில் இருக்கின்ற சில எழுதப்படாத சட்டங்களும், நம் பிக்கைகளும் ஒரு இளம் விதவைப் பெண்ணை எவ்வளவு தூரம் ஆட்ப டுத்துகின்றன? சமூகம் ஒரு வித ኯüh &ኻ '&፡üዝ ሃI ! ఇఇ పJa LITTPఫ ணோட்டத்தில் பார்க்கின்றது? என் பதை உள்ளடக்கிய இக்குறும் படத் திற்கு வேலி எனப் பெயரிட்டிருப் பது பொருத்தமாயிருக்கின்றது. உண்மையில் வேலி வேதனைகளி னதும் உணர்வுகளினதும் ஊமை
 
 

ஒருவர் எம்மிடம் வந்து தனது தலை உரைக்கும்போது அதனை மறுக்க நமது மனம் தெளிவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்
Allo பம் வந்து காதனைச் சொன்னால் என்ன் காரணம் என்றுகோல் ஆம்பிவிடக்காது நாகரீகமாக அவரது காதலை மறுத்துவிடுங்கள் உங்கள் மீது காதல் வராது என்பதை தெளிவாக சொல்லிவிடுங்கள் ஏதாவது ஒரு கரணத்தை அறிந்தறுைத்தல்:ங்கள்கானத்தை உடனடியாக மாற்றிக் கொண்டு இந்:ங்கள் முன் நிற்கம் இது உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் இதுவரை அவர் மீது எந்தவொரு ஈர்ப்பும் வரவில் என்பதையும் தெளிவாக
GEDIGTELIIDUL,
மார்களாளன்றுதான்போப்ர்கள் இவரைந்திப்பதையோ
பாப்பதையோ முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள் அவர் பேச வந்தால் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விலகிவிடுங்கள் நாம் நாக பழகலாம் என்று இறங்கி வருவர் அப்போது கொஞ்சம்: புதிதாபித்தனமாகபேசவேண்டும்

Page 35
இலங்கை அரசியல் வட்டாரங்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்ற விடயம் இந்த ஜீ.எஸ்.பி பிளஸ் தான் (GSP+) இது பெரிய விவகாரமாகவே மாறி வருகின்றது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத் தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஆடை ஏற்றுமதிக்கான வரிச் சலுகை தொடர்ந்தும் வழங்கப்படுமா? என்பதுதான்.
F; Fisir. Í fl. Í fleirsíu stsirgir si: Generalized Systerris' if Preferences Plus என்பதுதான். இந்த வரிச்சலுகையானது ஐரோப்பிய ஒன்றிய நாடுக ஞக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளுக்கும் மாத்திரம் வழங்கிவரும் சலுகை. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இந்த வரிச் சலுகையைப் பெறுவதற்கு சில பிரதான் நிபந்தனைகளை ஏற்றுமதி செய் பும் நாடுகள் பின்பற்ற வேண்டும். பிரதானமாக மனித உரிமைகள் உரிய வகையில் பேணப்பட வேண்டும் என்பதாகும்.
2003ம் ஆண்டிலிருந்து இச்சலுகையானது இலங்கைக்கு வழங்கப் பட்டு வருகிறது. இதில் முக்கியம் பெறுவது தைத்த ஆடைகளே. இதனால் அதிகமான பொருட்கள் ஐரோப்பாவிற்கு தீர்வைகளின்றி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கை உட்பட சுமார் 16 நாடுகள் இந்த ஏற்றுமதி வரிச்சலுகையைப் பெறுகின்றது. இலங்கையின் தைத்த ஆடை உற்பத்திகளில் 33 சதவீதத்தை இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. இதனாள் வருடா வருடம் 3. தொடக்கம் 3.5 பில்லி யன் வரையிலான அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுகிறது.
*、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

విలొ
சுமார்
| ဒွိပ္://%'); பெறு
# * "דב"ז
அதிக பகு
இவ்வாறான இலங்கையின் உரிமைகள் நிலவரம்
ಕ್ಲಿಕೆ7TL Lou ]
ஒன்றிய நா
.
பங்கை தொடர்
*、
και L_ff aնի
""
ஆனைக்
அந்த அறிக்கையில் பு
يع م . உரிமைகள் நிலவரம்
, , , , முகாம்களில் தங்க 西
-- BlGY GITT FO7; II,
7۔
TTTT H
ဖွံငှါး ή, ι
கு

Page 36
Gyr, fr | 7 || GM Gr. Ir gair É37, 777F ir GSY STAT; குட்படுத்துதல், சாட்சிகளின் பாது காப்பு சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல், தொழிலாளர் நலன், சிறுவர் மேம்பாடு மற்றும் ஊடகவியலாளர் பாதுகாப்பு போன்ற பல விடயங்க ஞக்கு பதில் வழங்குமாறு கேட்கப் பட்டிருந்தது.
இருந்தாலும் இ31ங்கை ஆ திருப்திப்படும்படி இருக்கவில்லை. அறிக்கைக்கு அறிக்கை பதில் வழங்கு வதில் ஆர்வம் காட்டாத அதே வேனை ஜனாதிபதிமுதல் ஆளும்கட்சி அமைப் பாளிர் வரை ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கத் தொடங்கினர்.
இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்தின் இயல்ாமை பற்றியும் இலங்கைப்
பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் வீழ்ச்சி நிலை பற்றியும் கோஷம் எழுப்பியதுடன் ஆண்ட ஏற்றுமதி வரிச் சலுகை நீக்கப்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பை அரச்ே ஏற்க வேண்டும். வரிச்சலுகை நீக்கப்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். பொருளியல் நிபுணர்களும், ஏற்றுமதி வர்த்தகர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை ஏற்றுமதி வரிச் சலுகை இரத்துச் செய்யப்பட்டால் ஏற் படும் பாதிப்புகள் குறித்து அதனைத் தொடர்ந்து நீடிக்க நடவடிக்கை மேற் கொள்ளுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குலக நாடுக ளூடன் வரிச்சலுகையை பெறுவது தொடர்பில் விட்டுக்கொடுப்பை மேற் கொள்ளாவிட்டால் அது இலங்கைக் கும் மக்களுக்கும், அரசிற்கும் பாதிப்பை ஏற்படுத்துமென சுயாதீன அமைப்புக்கள் சுட்டிக்காட்டின.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்தில் ஒரளவு நன்மதிப் பைப் பெற்ற அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை அவசரமாக நியமித்து அக்குழுவிடம் இலங்கைக்கு வரிச் சலுகை தொடர்ந்தும் கிடைக்க தீவிர பங்காற்றுமாறு கோரியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப் பதற்காக இலங்கை வருவதை அரசாங் கம் ஒருபோதும் அனுமதிக்காதென அறி வித்துள்ளார். வரிச்சலுகையைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக சர்வ தேச சமூகம் கோரும் மனித உரிமை மீறல் தொடர்பான எத்தகைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விசாரணைக்கும் இலங்கை அனுமதி வழங்காதெனவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் ச ைபக்கான டேகத்துக்கு இவ்வாறு தெரிவித் தார். ஏற்றுமதி வரிச்சலுகை இரத்து செய் யப்பட்டால் அதன் இழப்பை எதிர் கொள்ள இலங்கை அரசு தயார் மனித உரிமை பேணலுக்காக இலங்கையை தண்டிக்கும் பொருட்டு ஆடைத் தொழிலாளிகளை தண்டிப்பது நியா யமா? சலுகை ரத்துச் செய்யப்பட்டார் ஆசியாவில் இலங்கைக்கு புதிய சந்தை வாய்ப்புகள் பெருகும். நாங்கள் இழப்புக்களை வெற்றி கொள்வோம். தற்போது புதிய சந்தைகள் திறக்கப்படு கின்றன. எங்களுடன் சீனா, இந்தியா, கொரியா,யப்பான், ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் நட்புக் கொண்டுள்ளன.
பயங்கரவாதப் பிடியிலிருந்து மீண்டு வந்த இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எந்த வழியில் ஒத்துழைக்கப் போகிறது என்பதை அறிய சர்வதேசமும் இலங்கையும் ஆவலாக உள்ளதென குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் புள்ளி விபர மற்றும் சு னக் கெடு ப் பு திணைக்கள பதில் ஆ, ஈ, ஐ னர் அண்மையில் தெரி1 வித்த கருத்து உல கில் ஏற்பட்டுள்ள் பொருளாதார நெருக்கடி இலங்கை
பின் ஏ ற் நூ ம தி : பொருட்களுக்கான தேவையைப் பெரி தும் பாதித்துள்ளது. இதனால் பொரு
எாதார வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. தைத்த ஆடைகளுக்கும் தேயிலைக் குமான தேவை உலக சந்தையில் குறை வடைந்ததைத் தொடர்ந்தே இந்நிலை ஏற்பட்டது.
இலங்கை பிஸ்னஸ் ஒன்லைன் தகவலின்படி 2009 முதல் காலாண்டில் 5.3 சதவீதமாக காணப்பட்ட வேளன: யற்றோர் தொகை 2ம் காலாண்டில் 6.3 வீதமாக அதிகரித்துள்ளது. 2009ம் ஆண் டின் 2ம் காலாண்டில் கடந்த ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி 2 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வாறான சர்ச்சைக்குரிய செய்தி யின் மூலம் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாத நிலையில் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இரண்டுதாப்பிடமும் விட்டுக்கொடுப்பு இல்லாத தருணத்தில் ஏற்படப்ே ாகும் பாரிய தாக்கம் சுனாமியைவிட வேக மாக எங்களையே தாக்கவல்லது. இரு தரப்பின் புரிந்துணர்விலேதான் இலங் கையின் பொருளாதார கயிறு உள்ளது என்பதை மறக்கக்கூடாது.
றொஷானி செந்தில்செல்வன்

Page 37
இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்தியத் தமிழர்கள், இங்கு மலையகத்தோர் என தம்மை தேசிய ரீதியாக அடையாளப்படுத்துகின்றனர். மலையகத்தோர் என்னும் இவ்வினத்தவர்கள் காலணி ஆதிக்கத்தின் வியாபாரப் பயிர் உற்பத்தியினை மேற்கொள்வதாக தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட் டனர். தென்னிந்திய தமிழ் கிராமங்களிலிருந்து பெயர்ந்த இம்மக்கள் தம்மோடு தமது மொழி, பண்பாடு, கலாச்சார மரபு என்பனவற்றையும் சேர்த்து மலையகத்தின் தனி பொரு மரபினை படைத்துள்ளனர்.
மலையக மரபுகள் எனும் போது அவை சமூகத்துடனும், பண்பாட்டுடனும், மதத்துடனும், மொழியுடனும் இரண்டறக் கலந்துள்ளன. மலையகத்தின் மொழி மரபு பேணப்பட்டு வருகின்ற போது எல்லை நிலைப்பட்ட தோட்டப்புறங்களில் தமிழ்மொழி சிங்கள கூறுகளுடன் கலந்து மொழித்திரிபு ஏற்பட்டுள்ளமையை காணமுடிகின்றது. அத்தோடு நகர்ப்புற சமூகத்தினரின் பொருளாதாரக் கட்டமைப் பானது தவிர்க்கமுடியாதபடி இலங்கையின் பேரின மொழிக் கஷாச்சாரத்துக்குள் தன்னை தொலைக்க. வேண்டிய கட்டாயத்துக்குதள்ளப்பட்டது.
இந்தியத் தமிழர்கள் தம்மோடு தமது பாரம்பரிய கலைவடிவமாக கொண்டு ܬܐ .
!ெ ந் த
 
 
 
 
 
 
 

மரபுகளில் ஒன்று சுத் து மரபாகும், மன வ ய சுத் தமிழர் க ைஎா தனியாக அடையாளப் படுத்துவதாகவும், இலங்கை யின் ஏனைய தமிழ்பேசும் இனங் களிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதாகவும் மலையகக் கூத்து மரபு காணப்படுகிறது. இங்கு வழக்கிலுள்ள " கூத்துகளாக காமன்சுத்து, அர்ச்சுனன் 1 ܬܪܝ தபசு, பொன்னர் சங்கர் என்பன வற்றைக் குறிப்பிடலாம். இவை மலை யகத்துக்கே உரிய தனித்துவமான அம்சங் களை கொண்டுள்ளன. இருந்தும் கூத்து g மரபானது மலையகத்தில் சிறிது சிறிதாக அழிந்து போவதனை ஆய்வுகள் சுட்டிக்"
ஆகிய மரபுகள் அழிவடைவதற்கான காரணம் கருத்தியல் ரீதியாக ஆராயப்படவேண்டிய ஒன்றாகும்.
மலையக மரபுகளின் அழிவானது இலங்கை யின் இன முரண்பாடு, இந்தியாவின் இந்துத் துவ நிறுவனமயமாக்கம், உலகமயமாதல் செயல்முறை என்பனவற்றோடு தாக்கம் " செலுத்துகின்றது. இன முரண்பாட்டினை நியாயப் படுத்தும் முக்கிய காரணி ஒரு இனத்தின் சந்தேக மற்ற அடையாளப்படுத்தல் ஆகும். இலங்கையின் சிங்கள மொழியானது பெளத்த மதத்தினூடாக சிங்கள பெளத்தத்தை தெளிவாக அடையாளப் படுத்துகின்றது.
தமிழ்த்தேசிய வாதமானது தமிழ்ப் பேசும் மக்கள் என தம்மை அடையாளப் படுத்த முயன்ற போதும் இதில் இஸ்லாமியரும் பங்கெடுக்கவேண்டிய காரணத்தால் பிரச்சினைப் படுத்தப்பட்டது. கத்தோலிக்க, இந்துத்தமிழ்
15-11-09 خانوgټ%8ع

Page 38
தேசியவாதமாக தன்னை அடை
யாளப்படுத்திக்கொண்ட தேசிய
வாதமானது இன்று தமிழ்த் தேசிய வாதமாகவே கணிக்கப்படுகின்றது. இன்ஸ்ாறான சிக்கில் மிகுந்துள்ள நிலையில்தான் மலையக மொழி மரபானது எவ்வைப்புறக் கிராமங் களில் சிங்கனத்துடன் கலந்தும் சிங்களமயமாகியும், நகர்ப்புறம் மற்றும் கொழும்பு போ என்ற வெளியிடங்களில் ஈழத்தமிழுடன் கலந்து ஒரு பொதுக்கலாசாரம், வையகத்தின் நவீனமயமாதல் செயற்பாடு தவிர்க்க முடியாதபடி இந்தியாவின் இந்துத்துவத்தை உள் வங்கிக்கொண்டுள்ளது.
உலகில் ஒரே கலாசாரத்தினை உருவாக்கவேண்டிய கட்டாம் உள்ளது என அறைகூவல் விடுகின்ற போதும், இன்று பிராந்திய ரீதியான கலாசாரங்கள் த ைதுைக்கி புள் எானதக் காணலாம். இதிலொரு அம்சமே தென்னாசியாவின் இந்துத் துவ கலாசாரம் சில இனக்குழுக் களை உள்வாங்கும்போது தவிர்க்க முடியாதபடி அதன் கிளை மரபுகள் மறுதலிக்கப்படுகின்றன. அதுதான் இந்த மலையகத்திலும் நடந்தேறி வருகின்றது. மனவியகக் கூத்து மரபு கிளானது சமயச் சடங்கு முறை களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. பக்தி, ஆச்சாரம், 《 விரதம் போன்ற அம்சங்கள் இம்மரபுகளில் இழையோடுகின் றன. ஆனால் இவை பொதுவான இந்துத்துவ கலாசாரத்துடன்
ஒத்துப்போ
வதில்லை.
ஆகவே
இவற்றைப் புறந்தள்ளி இன்று இந்திய மரபுகள் வேரூன்றுகின்றன. உதாரண ாக சஷ்டி விரதம், விநாயகர் சதுர்த்தி, அம்மா பகவான் வழிபாடு ஏனைய பல. இள்வாறான புதிய கலாசாரத்தின் அடையாளச் சின்னங்களான வெள்ளை நூல் தரித்தல், செம்மஞ்சள், குங்குமம், காப்புக் கயிறுகள் என்பன நவக்கலாசார சின்னங்களாக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பலவகைப்பட்ட
மலையகத்தின் வழிபாட்டு மரபா னது சிறு தெய்வ வழிபாடாகவே இது வரை காலமும் இருந்து வந்துள்ளது. உதாரணமாக முனியாண்டி, காளி, வனத்து சின்னப்பர் போன்ற தெய்வங் களை குறிப்பிடலாம். இம்மரபும் இன்று மீறுதலிக்கப்பட்டு இந்து கிறிஸ்தவ பொதுக்கலாசாரம் உள்வாங் கப்பட்டு வருகின்றது. ஒருதோட்டத்தின் திருவிழா நடைமுறை 30 வருடங் பீளுக்குமுன்பு இருந்ததைவிட இன்று பெரிதும் மறுபட்டுள்ளது. பால் குடப் பவனி, கொடியேற்றம், நவக்கிரக விக்ர ஆராதனை என்பன பொதுக்கலாசா ரத்தின் வெளிப்பாடுகளாக கண்டு
கொள்ள வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலையகப் பாதயாத்திரை மரபா துை கதிர்காம யாத்திரை, சிவனொளி பாத பாத்திரை மற்றும் முன்னேஸ்வா பாத்தினா என்பனவாக காணப்பட்டன. இவை முற்றாக மற்ற மன உந்து இந்தியாவிற்கான ஐயப்பன் யாத்திரை முதலிடத்தை வகிக்கின்றது. இதுவும் அடையா எத்துக்கான ஒரு முனைப் பாகும். இந்து நெறியின் பொது அம்ச மான மதபீடங்களும், ஆசிரமங்களும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. அண்மைக் காலங்களாக மலையகத்தின் புதிய ஆசிரம உருவாக்கம், தியான படங்களை நிறுவுதல் என்பனவற்றை அவதானிக்க முடிகின்றது. இவை காலப் போக்கில் மலையகத்தின் தனித்துவமாக கருதப்படும் கூத்து மரபுகள் மற்றும் வழிபாட்டு மரபுகள் என்பனவற்றை முற்றாக ஒழித்துவிடும் சாத்தியத்தை உருவாக்குகின்றன.
தங்களி
ܛܛܬܵܐ.
மலையகத்தின் கேள்விக்குறி பாகும் அடையாளச் சிக்கலை மேலும் வலுப்படுத்துவதாக உலக மயமாக்கள் செயன்முறைகள் அமைகின்றன. சமூகக் குரப்பங்க னைத் துண்டாடுதல், தனிமைப் படுத்தல் என்பன உலகமயமாக் சுவின் முக்கிய அம்சங்களாகும், ! மலையக சமூகம் செறிவுற்றிருந்த நிலை மாற்றமடைந்து பொருளா தார தேவை கருதி இன்று சிதறிப் போ புள்ளது. இதுவும் மலையக மரபு காணாமல் போவதற்கு ஒரு காரணமாகும், வளர்ந்து வரும் தொழிநுட்பம், மேற்குலகக் கலா சாரத் தை அடியொற்றுதல் , அவசரநி ைஎ ப் பட்ட மக்கள் : சிந்தனை, பொருளாதாரத்தை முதன்மைப்படுத்திய வாழ்க்கை முறை என்பன ம ன வ ய கச் சமூகத்தை கூறு போட்டு வருகின் றன. இலங்கையின் இனப்பிரச் சினை சூழலில் மலையகத்தோர்
ன் அடையாள உறுதிப் '
படுத்தவில் * தமிழர்
".

Page 39
களாகவும், தமிழ் இந்து தேசியவாத மாக நோக்குகையில் இந்துக்களா கவும் தங்களது அடையாளங்களை முன்னெடுக்கும்போது "மலைய கத்தவர் எனும் தனியான அடையா ஒளத்தை பேணிக் காத்துக்கொள்ள முடியா த அ பெல நிலை க்கு மலையகத்தோர் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு நெய் வார்ப்பதாக பொருளாதார உலகமயமாக்கலின் ஊடுருவல் மலையகத்தின் புதிய பண்பாட்டு சீரழிவுக்கு வழிசமைத்துள்ளன.
இவ்வாறான ᎦᏳ30ᎫᎫ ᎭᎥᎢ IT ( 1 1 ᎮᏰᎼ போக்குத்தனத்துக்குள் மலையகம் சிக்கித் தவிக்கும்போது மலையகப் புலமையாளர்கள் புராண, இலக் கிய சிக்கல்கள் குறித்து கவலைப் படுகின்றனர். இதன் விளைவாக பாடசாலைகளிள் இன்று வில்லுப் பாட்டுப் போட்டியில் புராணம், விவாதத்தில், நாடகத்தில் புராணம் எனும் நிலையை நோக்கி நகர்கின் றன. சில புலமையாளர்கள் தமது
கோட்பாடுகளுக்கு சிக்கல் எடுக்கின்ற திலேயே வாழ்க்கையைக் கழிக்கின் றனர்.
படைப்பிலக்கியம், திரைப்படத் துறை, அரசியல் என்பனவற்றில் சில புத்தாக்கங்களை புனைய முயன்ற போதும் தவிர்க்க முடியாத படி தென்னிந்திய கலாசாரத்துக்குக் கட்டுப் பட்டு விடுகின்றனர். ஆக மலையகம் இன்று தனித்துவமான மரபுகளை பறி கொடுத்துக்கொண்டு உள்ளது. இதன் உடனடி விளைவே மேற்கூறப்பட்ட உதாரணங்கள் ஆகும். இவையொரு திட்டமிடப்பட்ட ஊடறுப்பாகும். இதன் உடனடி விளைவாக மலையக சமூக இருப்பு கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. எனவே மாய வலைக்குள் விழுந்து மலையகம் அவசரப்பட்ட உலகில் தன்னை தொலைத்துக் கொண் புருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
மலைக்குரலிலிருந்து
 
 
 
 
 

எம்.ஜி.ஆர் மாதிரி ரோஸ் கலரில் வலம் வரவேணுமா? திராட்சைப்பழரசம் (கிரேப் ஐசிஸ்) குடியுங்க,
சில கிரேப்ஸ் புளிப்பாக இருக்கும். அதை அப்படி தண்ணீர் ஊற்றி குக்களில் அல்லது வெளியில் வேகப்போடுங்கள். வெந்து ஆறியதும் நன்கு மசித்து வடிகட்டி, அது ரொம்ப கட்டியாக இருந்தால் அத்துடன் தேவைக்கு தண்ணர், சீனி, குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும். இல்லை புளிப்பு திராட்சையை புரூட் சட்ைடில் போட்டு சாப்பிட்டால் புளிப்பு தெரியாது.
ஹோட்டலில் உள்ள கிரேப்ஸ் ஜூஸ் போல் செய்ய வேண்டுமா? கிரேப்ஸ் எஸன்சை, சீனி சேர்த்து நன்கு மிக்சியில் அடித்து கொஞ்சம் தனியாக கிரேப்ஸை எடுத்து தோலுரித்து உள்ளே உள்ள 激 கொட்டையையும் நீக்கிவிட்டு அதை நான்காக வெட்டி ஜூஸுடன் போட்டுக் குடிக்கவும்.
திராட்சைப்பழ ரசமானது பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப் போக்கை கட்டுப்படுத்தும். மூன்று நாள் தொடர்ந்து குடித்துவர சுகம் கிடைக்கும்.
கர்ப்பிணி பெண்கள் வாய் கசப்பிற்கு பச்சை திராட்சையை fiTLL'll griL,
பிளெம்ஸ் புளிப்பாக இருந்தால் அதை அப்படியே தக்காளி ரசம் போல் தக்காளிக்கு பதில் பிளெம்ளைப் பயன்படுத்திரசம் வைக்கலாம்.
சில நேரம் பார்ட்டிக்கு வைத்து நிறைய பழங்கள் வீணாகி விட்டால் புருட்சலட், பனூடா ஆகியவை செய்துவிடலாம்.
சில குழந்தைகள் புரூட் ஜூஸ் குடிக்க மாட்டார்கள். அவர்களுக்கு திராட்சைப்பழம், பால், சிறிது கள்கீரிம் சேர்த்து அடித்து கொடுக்கலாம்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாள் முழுவதும் டயட் செய்ய பழங்கள், சலட், ஜூஸ் என்று தேர்ந்தெடுத்து உட்கொள்ளலாம். பழங்களில் உப்பு மிளகு தூள், மசாலா தூவி சாப்பிட்டு ஒரு டீ குடித்தால் ஒரு முழுமையான காலை உணவு சாப்பிட்டதுபோல் இருக்கும்.
குழந்தைகள் கிரேப்ளை பார்த்ததும் அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விடுவார்கள். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தோல், கொட்டை ஆகியவற்றை நீக்கிவிட்டு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஜூஸாக அடித்து கொடுத்துவிடுங்கள்.
5sisyä 15-11-09

Page 40
க் கேட்டுது. ஏதும் பிரச்ச
அதைே யன் கேக்கிறியள்
т.
ாக்கு 3, 4 வீடு எ ண்டு
անի:
:"" ܘܛܝܙܕ
******-י; *****"##"
" .
.、。 .
[ !r፱ ܬܤܰܵHܩܪ ச்சு r
“ ခြု႔;புருஷன் அடிச்சுப் பறிச்சு குடி
பட
i சை எல்
ம்ே ஆ ாட்டம் எண்டும் ஊதா '. __
ரியா செலவுசெய்யிறான்.
W:...! - அவள் காசை வீட்டினல் வச் சிருக் கக் கூடாது. டாங்கிலை
விவக T ங்கள் அதுகி ளூக் : ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்தை உருக்கும் பாரும்.
சீர் - இதுக்கு மாறாதவையஞம் இருக்கினம்தானே.
கீமா -இவையஞக்கு உதவிசெய் பிறதுக்கெண்டு அமைப்புகள். மையங் கள் இருக்கு. அந்த விவரங்களை தாறன். நீர் அதுகளை அவளுக்குக் குடும். இவை பள் குடிப்பழக்கத்துக்கு ஆளானவைய ளைத் திருத்திப் புது வாழ்வு குடுக்க கன நடவடிக்கைகளைச் செய்யினம், கவுன் சிவிங் செய்து மருந்து குடுத்து தியானம், யோகா, உடற்பயிற்சிகள் எண்டு எள் வாம் குடுப்பினம். இதுகளுக்குப் போற தரவ சுன்பேர் நிரந்தரமாத் திருந்தி விடு விண்ம்.
சாபி - இப்படியான இடங்களில் சேத்து விடேக்கை பெண்சாதிக்கும் ஒரு பொறுப்பிருக்கு இல்லையோ? தகுந்த ஆதரவு குடுத்துப் புருஷன் ஒழுங்கா சிகிச்சை எடுக்க உதவி செய்மோ ணுமே.
சுலோ ஓம் .அதோடை காரைக் கெட்டித்தனமா அவனின்டை கண்ணி வயும் காட்டாம வைச்சிருக்கிறதுதான் முதல் முக்கியம். அதோன்! ட்ஸ், நாடகக் கழகங்கள் எண்டு மனசுக்கு உற்சாகமும் உடலுக்கு சுறுசுறுப்பும் தரு கிற நடவடிக்கைகளில் அவனை ஈடு
ஸ்போர்
படுத்தோணும். வேலையால்ை வந்து பலவித சோவிகளும் இருந்தால் புரு ஷேன் தவறண்ணக்குப் போறதை நிறுத்து வன். அவன்னட ப்ரெண்ட்பையும் கன் விச்சு ஒரு விதமான ஆக்களெண்டு கண்டா உடன் அவையள் கண்டபடி வீட் டுக்கு வரவிடாமத் தடுக்கவேணும். பிரென்ஸ் தொடர்புகளும் ஒருவனைக் குடிக்கத்துரண்டும் கண்டியோ.
T - பாருங் கே. எஸ் வளவு யோசிச்சு செயற்படுத்தவேண்டிய நட வடிக்கை எண்டு. இதைச் செய்யாம விடு நதாவதான் எத்தனையோ வீடுகளில் குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடி யாம அதுகிள் சீரழியுதுகள். இவ்வள வெல்லாம் செய்தும் நிப்பாட்டாட்டி
aira A Gift பிறது?
கமலா - திருத்த முடியாத குடிகார னோடை குடும்பம் நடத்திறது பெருங் கஷ்டம் கண்டீரோ குடும்பத்திண்ட்ை பும் பிள்ளையளிண்டையும் எதிர்காலத் துக்காக அவயள் பிரியிறநிலை பிழையே இல்லை. இதைப்பற்றி யோசித்து நள் முடிவு எடுக்க வேண்டியது பெண் சாதிதான்
ஈர்க்-சரி மாமி. நான் இதுகளை எள் எாம் விளங்கப்படுத்தி அவளுக்கு என் னாலை முடிஞ்ச உதவியை செய்யப் பாக்கிறன்.

Page 41
ஒரல்லத் 露関
ଔଜ୍ଜା
ஆடம்பரமான மனிதர்களும் மாடிக்குடியிருப்புக்களும் நிறைந்த வாழ்க்கை, நெருக்கமான கட்டிடங்களுக்குள் மதிப்பான மனிதர்கள், கனவுகளில் சஞ்சரிக்கும் மனங்கள், நிஜங்களை நினைத்துப் பார்க்க நேரமில்லை, ஒடிக்கொண்டே இருக்கின்றார்கள். இருப் பதை விட்டுவிட்டு இல்லாததைத் தேடிக்கொண்டிருக்கும்
உலகத்தில் இந்தக் குடும்பமும் ஓர் அங்கம்.
வசதிகள் நிறைந்த வாழ்விலும் தனித்து ஒடுங்கி தனிமரமாய் உணர்கிறான் வினி. இது இன்று நேற்றல்ல, நினைவு தெரிந்த நாளிலி ருந்தே தொடர்கின்றது. இப்போது இந்தத் தனினம என்ற இருட்டு உலகத்திற்குள் வாழ்வது அவனுக்கு ஒரு சோகமான சுக
மாக இருக்கின்றது.
வினிக்கு ஞாபகமிருக்
கிறது. முதன் முதலில் ပျွိ தனது அ ப் பா ன வ ப் * பிடிக்காமல் போனதற் கான காரணம். பெரியப் பாவும் அப்பாவும் சேர் ந்து காணி வாங்கிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டிய வீட்டில் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த சந்தோசங்கள், தொலைந்து போன ஞாபகங்கள், வீட்டு உரிமைக் காகப் போராட்டம், சகோதரர்க ளுக்கு அவள் பார்த்துரைத்த அப்பா ஒரு சண்டைக்கார, கோ பக்கார அப்பா, பெரியப்பாவை வினிக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கு விருப்பமான செல்லக்குட்டி வினி. பெரியப்பாவின் மகன், வினிக்கு உடன் பிறவாத அண்ணாவிற்கு மேல் பாசமும் நேசமும் உள்ளவர்.
ஒரு நாள் சகோதரர்களிடையே வாக்குவாதம் முற்றி பெரியப்பா குடும்பம் வீட்டைவிட்டுப் போன தும் வினி இரவு முழுவதும் அழுது கொண்டே துரங்கிப் போனதும் இப்ப வும் ஞாபகமிருக்கிறது. இது மட் டு மா? பணம், பனம் என்று பணத்திற்குப் பின்னா இல் ஒடும் அப்பா, உத்தியோகம் என்று ஒடும் தாய், ஆம் தாய், தந்தை இருவரும் சமூகத்தில் உயர்வான உத்தியோகம் பார்த்தவர்கள். அலுவலகம் போய் வரும் நேரம் தவிர வீட்டில் சண்டை சச்சரவு நிறைந்த பெற்றோரைத்தான் வினி பார்த்திருக்கின்றான்.
சொத்துக்களையும் அதனால் உருவாகிய அந்தஸ்த்தையும் போற்றி வளர்த்தார்களேயன்றி ஒரே மகனான வினி அன்புக்கும் புரிந்துணர்வுக்கும் மனம் திறந்து கதைப்பதற்கும் ஆளில்லாது ஏங்கித் தவிப்பதை உணராமலிருந்தார்கள்.
தங்களுடைய விருப்பங்களுக்கு வடிவம் கொடுத்து மேலதிக
இருந்திக்
வகுப்புக்களுக்கான ஒழுங்குகள் வீட்டிலேயே கொடுக்கப்பட்டதால் வினிக்கு அவனது சந்தோசமான மாலைப் பொழுதுகளும் கூட கசப் பாகின. வினி தன்னுடைய நண்பர் களுடன் தன்னை அடிக்கடி ஒப்பிட் டுப் பார்ப்பான். வசதிகள் குறைந்த வாழ்க்கையிலும் அவர்கள் எவ்வளவு சந்தோசமாக இருக்கின்றார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று குழம்புவான்.
இவ்வளவு மனக்குழப்பங்களுக் குள்ளும் வினிக்கு ஒரே ஆறுதல் அவளது சின்னவயதுத் தோழி ரோசினி, ஆம் ரோசினியுடன் ஒரு நாளேனும் கதைக்காது இருந் ததில்லை. அவனது மன உளைச்சல் களுக்கு வடிகாலாக இதமான புரிந் து ண ர் வுெ டனா ன உறவாக ரோசினியை அவனுக்கு கொடுத் ததற்கு இறைவனுக்கு அடிக்கடி நன்றி சொல்வான் வினி, அவனது இந்த ஆறுதலிலும் இடி விழுந்தது.
ஆம். ரோசினியின் தந்தைக்கு மாற்ற லா கி வேறிடத்திற்கு

Page 42
சென்றுவிட்டார்கள். ரோசினியைப் பிரிந்த நாளிலிருந்து வினியின் கண் களில் கண்ணீர் கோடுகள். துங்கும் போதும், சாப்பிடும் போதும், படிக் கும் போதும் ரோசினியின் பிரிவு அவனைக் கஷ்டப்படுத்தியது. வகுப் பிலும், வீட்டிலும் இயல்பாய் இருக்க முடியவில்லை. வினியின் நிலை பெற் றோரிடத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் வினியின் உள்ளத்தில் ரோசினி வகித்த இடத்தை அவனது பெற்றோரால் கொடுக்க முடி யும், ஆம் கொடுக்கமுடியும்.
ஏனெனில் வினிக்கு ரோ சினி மட்டும்தானா வாழ்க்கையின் சந்தோ சம்? அப்படியென்றால் ரோசினி வினியின் வாழ்வில் எல்லாக் கட்டங் களிலும் உடன் இருப்பாளா? ரோசினி யின் அன்பும் பகிர்வும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் போரி அவனுக்கு யார் உதவ வேண்டும்? பெற்றோர்களி டமிருந்து தேவையான அன்பும், பாசமும் ஒரு பிள்ளைக்கு கிடைக்கத் தவறும் பட்சத்தில் அப்பிள்ள்ை அன்புக்காக ஏங்குவதுடன் எவ்வழி களிலும் அன்பை பெற முயற்சிப்பது அனேகமான குடும்பங்களில் நடந்து வருகின்றது. இது சில வேளைகளில் ஆபத்தானதாகவும் போய்முடிய வாய்ப்பிருக்கின்றது. வினி 藝 யை பழைய நிலைக்குக் у »بیس கொண்டு வரவேண் Katika டும். அதற்கு என்ன செய்யலாம்: NA ്.
வினியின் மனதில் ரோ சினி பிடித்த இடத்தை மெல்ல அவனது அம்மா , பின் அப்பா பிடித்துக் கொள்ள வேண்டும். முதலில் அவர்கள் தங்களது குடும்ப உறவுக் கோலத்தைப் புனரமைக்க வேண்டும். கணவன் மனைவியிடையே ஏற்படும் இந்த உறவின் அதிர்வு மகனது உள்ளத் தையும் அசைக்கும். மகனுக்காக மகனது உளத்தேவைகளை ஈடு செய்வ தற்காக குறிப்பாக அம்மா தன்னை ஒரு அன்பான தோழியாக, கரிசனை யான தாயாக தொடர்ச்சியான புரிந் துணர்வைக் காட்டும் துணையாக மாற்றும் பொழுது வினியின் மனக் கதவு மெல்லத் திறக்கும்.
D. தேவகி
를
 
 
 
 
 
 
 
 
 

ΟηOOI/5).δ»ον
நீங்கள் காதலிப்பவரா? காதலித்து திருமணம் புரிந்து கொண்டவரா? காதலித்துக் கொண்டிருப்பவரா? காதல் திருமணம் செய்து கொள்ள ருேப்பவரா? இதில் எதுவாக இருந்தாலும் சரி உங்களுக்கு ஒரே ஒரு ஆலோசனைதான். அதாவது அவரை மாற்ற முயற்சிக்காமல் நீங்கள் மாற முயற்சி செய்யுங்கள்:
(இது கெட்ட பழக்க வழக்கங்களுக்குப் பொருந்தாது. சாதாரண நடைமுறைப் பழக்க வழக்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்.)
இது என்ன ப்ேபடி சொல்லிவிட்மர்கள். எல்லாவற்றையும் நாங்களே மாற்றிக் கொண்டால் அது எப்படி என்று கேள்வி கேட்பது புரிகிறது. பொதுவாக எல்லோரிடமும் எல்லா விவுசஷங்களுமே பிடித்தமாதிரி இருக்காது. ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தீவு என்பதால் ஒவ்வொருவரின் ஆன :ஆர்வம் நடவடிக்கை என எல்லாமே.வித்தியாசமாகத்தான் இருக்கும் " 'ே *
܀ 9 . டநீங்கள் எப்படி எல்லாம் இருக்கிறீர்களோ அப்பநீேங்க
■ , : EXAKT மாற்றிக் தொண்டால் நல்லது என நினைக்காதீர்கள் அது சிலசந்திரில் பிரிவுக்கும் வழிவகுக்கலாம் எந்தவொரு மனித th தனது சுதந்திரத்தில் தலையிட் மற்றவர்களை
அனுமதிப்பலுஸ், go கருத்துள்ளதுகளுக்குள் எளிதில் நடிஏற்படுவிடலாம்.
T = _____ === "-" + ific too. :) அதுேத்இரத்தித்அவர்களுக்குள் சலிதடி 霄.鳶 2. ',' '). TÄ ஆWஜ(இ. பொதுவாகிஎந்த விஷயத்திற்காக ஆ தீர்த்ே yā விஷயம்பிற்காலத்தில் இத்திற்கு இவர் உடைகளை மிகச்சரியாக புதவி ப்பிர்கள்.ஆனால் எங்கலு அவசரமாகச் செல்லும்போது அவர்நிறஇழி
உங்களுக்கு கோபம் வரும். சண்டைர்ேடு முடியாமல் போய்விடும்,
நீங்கள் அப்போது என்ன நினைப்பிருந் ஒர் இந்து ஆடை விஷயத்தில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொண்டால்பிரசின் என்றுதான் நினைப்பீர்கள். அது உண்மையல்ல, இது போனால் வேறொருவிலு ாற வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். எனவே இது ஒரு தொடர்கள் ண்டுதான் ருேக்கும். 婷
க்கொள்ள வேண்டும் என
ாற்றிக் கொள்வது அல்லது
ஆனால் நீங்கள் விரும்பும் நபர் நீர்ப்பந்தப்படுத்தாதீர்கள் நீங்கள் அதற் அவரது அந்த குணத்தை ஏற்றுக் கொள்து சுதந்திரத்தில் தலையிடாமல் ஆதை உங்களு மணவாழ்க்கைளிேமையானதாதுஅறமயும்
.?
||

Page 43
நினைவாற்றலை மேற்படுத்துவது
ந்துலகான்னசி ஆடல் நலம்.
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.
ES TEJTIDL:llä, FIEF
என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும், எனது மூளைத்திறன் நன்றாக ருேக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்ற்ாக இருக்கிறது என்ற நம்பிக்கை முதலில் ஏற்பட வேண்டும். நான் எப்படித்தான் வேற்றையெல்லாம் புத்து நினைவில் வைக்கப் போகிறேனோ எனக்கு குாபக சக்தியே சற்று துறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையைவிடவேண்டும். நீண்னவாற்றல் என்பது மூளையின் ஒரு திறமை, அதனைப் பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொண்.ே நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட்டால் அற்புத நினை பொற்றலைப் பெறமுடியும்
E. கிடிர்யூக் 15-11-09
 

ஆர்வம் ஆர்வம் காட்டுகின்ற விடயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனத்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.
பெற்ாக்கம் இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும்? எனக்கு எவ்வகையில் இது பயன்படும்?" என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்,
FïluplLILETTél மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும் ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும். யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும். புரிந்துகோள்ளல் புரிந்து கொண்ட விடயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்க? யார்? என்று கேள்விகளைக் கேட்டு புரிந்துகொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியம், உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக ருேக்கும் ஒருவர் மிகEயும் நோபவாய்ப்பட்டுத் தாந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக ருேக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்ரு பேணிப்பாதுகாந்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
girls என்னதான் திட்டினாலும் Нан y; சிரிச்சுக்கொண்டே இருக்கிறாங்களே ஏன் தெரியுமா? அவங்க திட்டுற ஒவ்வொரு வார்த்தைக்கம் ஒரு அர்த்தம் வைச்சிருக்காங்க. இதோஅந்த விஸ்ட்.
செருப்பு பிஞ்சிடும் - உன்னை எனக்து நிறைய பிடிச்சிருக்த
எங்கட வீட்டிற சொல்விடுவன். அப்பா, அம்மாகிட்ட அனுமதி (பர்மிஷன்) வாங்கோணுமே?
இr என் பின்னாபு வராத நான் உன் பின்னாபு வாறேன்.
மூஞ்சப் பாரு - நீ ரொம்ப அழகா இருக்கிற.
புறம்போக்ரு - உங்க விடு எங்கே இருக்கு?
கரீதிள் தந்தின் "காதலிக்கிற பாருளங்ாம் காதலிதான் ஆள
|LTL |L

Page 44
c%sör, autarzte ஒரு கணம் அதிர்ந்த அந்தச் சத்தம் கேட்ட வேளை, வெப்டினன்ட் கேர்ணன் மார்க் ரிச்சர்ட்ரன் கழிவறைக்குள் அமர்ந்திருந்தர்.
உள்ளே இருந்து விடுவதா வெளியேறுவதா என்று அவரை வில்வங்கப்படுத்திக் கொண்டிருந்த மலக்கட்டி அந்த சத்தத்தின் அதிர்ச்சியில் அவரை அறியாமலேயே தொபுக்கார் என்று குழிக்குள் விழுந்தது.
மார்க் ரிச்சர்ட்சன் அமெரிக்க இராணுவத்தில் கடமை புரிந்து ஓய்வு பெற்றவர். மலச்சிக்கல் அவரோடு பிறந்த ஒரு பிரச்சனையாக இருந் தது. இராணுவத்தில் சேர்ந்து சில மாதங்களில் முதலாம் ஜோர்ஜ் புஷ்ஷின் ஈராக்குக்கு எதிரான பாலைவனப்புயல் போரில் பங்குகொண்ட பிறகு செருப்பு எறிபட்ட இரண்டாம் புஷ்ஷின் ஆட்சியில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடு களில் சேவை செய்தவர். அங்கு கடமையிலிருக்கும் போதும் இந்த மலச்சிக் கலால் மிகவும் துன்புற் po ர். அப்போது அந்த தேசங்களில் ஆங்காங்கு குண்டுகள் வெடித்ததால் தொடர்ச்சியாக அவருக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கழிவறையில் உட்காரும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே கிடைத்தன. இதனால் ஒரு நாளில் ஆகக் குறைந்தது மூன்று முறைகளாவது அகப்படும் இடங்களில் தனது இயற்கைத் தேவையை நிறைவு செய்துகொள்வார். கடைசியாக கியூபா வின் "குவாண்டானாமோ பே சித்திர வதை முகாமின் பொறுப்பதிகாரிகளில் ஒருவராக கடமையாற்றி ஓய்வுபெற்றி
ருந்தார்.
அந்த சத்தத்தில் கட்டிடங்கள், கண் னோ டிகள் யாவும் உடைந்து சிதறியிருந் தன. அந்தச் சத்தம் வித்தியாசமா E3T5 Tr, தெரிந்தது அவருக்கு, ஏதோ ஒர் அசம்பா விதம் நடந்துவிட்டி ருக்கிறது என்பது அ வருக்கு தெளி புரிந்தது. மீண்டும் ஒரு 2 - 11 நிகழ்ந்துவிட்டதோ என்று ம் எண்ணி k:TII i.
வ கப்
(DTT, Gigi di நாட்காட்டியில் 2050 ஆம் ஆண்டு மே மாதம் 11 என்ற அன்றைய திகதியை அங்கிருந்த பென்சிலால் நிே அடையா ளேப்படுத்தினார். குறிப்பு எழுதுவது அவரது முக்கியமான பணி. அவரது அனுபவத்தையும் தொழில்மு னற அவதானத்தையும் கொண்டு அன்று ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்துவிட்டது என்பது அவரது தீர்மானமாக இருந்தது. வெண்புள்ளிகளைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியவில்லை. இரண்டு நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப் li 'l -354,
சில நிமிடங்களில் அவரது கைத் தொலைபேசிக்கு அடுத்த மாநிலத்தில் இருக்கும் அவரது மருமகன் பேசினான். "மாமா வெளியே எங்கும் டேர விடா தீர்கள். நான்கு மாநிலங்களிலுள்ள முக்கிய பாதுகாப்புத் தளங்களில் வைக் கப்பட்டிருந்த அணுகுண்டுகள் வெடித் துள்ளன. அந்தப் பிரதேசங்கள் பினக் 47 டாய் மாறியுள்ளதாக செய்திகள் கிடைத்திருக்கின்றன. கதிர்வீச்சுத் தாக்கம் இருக்கும். வெளியே எக்கார ணம் கொண்டும் செல்லவேண்டாம்."
ཞ། அருெக்கு குழப்ப மாக இருந்தது. அதி உச்ச பாது க ப் பிள் இருக்கும் நாட்டி ஸ் எப்படி இது சாத்திய மீாயிற்று? அன்று இரவு 8.00 மணிக்கு மின்சாரம் வந்தது. தொலைக் காட்சியில் அனைவரி சைகளை மேய்ந்தார். இயங்கிய அலைவரி சைகளின் தகவல்களை அறிந்த போது அவ ருக்கு கலக்கம் ஏற்பட் டது. தமது நாட்டு அணுகுண்டுகள்ே வெடித்திருந்தன. ஹிரோஷிமாவையும் நாகசாக்கியையும் விட அதிகமான பாதிப்பு ஏற்பட்டி ருந்தது. அரசு என்ன செய்வதென்று தெரியாது திக்குமுக்காடியது. ஏனைய அணுகுண்டுகள் வெடிக்காமல் இருப் பதற்கான ஏற்பாடுகளை விஞ்ஞானிகள் தவையை பிய்த்துக்கொண்டு அவைத் தர்கள்,
கதிர்வீச்சுப் பயம் காரணமாக எந்த வொரு நாடும் உத விக்கு முன் வரவில்லை. தெருவோரங்களிலும்
sliga

Page 45
கட்டிட சிதைவுகளுக்குள்ளும் மக்கள் செத்துக் கிடந்தார்கள். காணுமிட மெல்லாம் மக்களது ஒவ:ம் கேட்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. தொலைக்காட்சிக் கமராக்கள் கூட உடையாத கட்டிடங்கள் ஊடாகவே காட்சிகளை படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தன. அமெரிக்கத் துறை முகங்களை நோக்கி வந்த கப்பல்கள் தமது பயணத்தை வேறு திசையில் திருப்பிச் சென்றன. அமெரிக்காவிற்கான பமனாங்களை சகல நாட்டு விமான சேவைகளும் காலவரையறையின்றி ரத்துச் செய்திருந்தன. வெப்பம் எதிர் பாராத அளவு திடீரென அதிகரித்த காரணத்தாள், இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்றும் ஒசோன் படை, அது, இது என்றும் விஞ்ஞானிகள் கதை விட் டார்கள்.
வல்லாதிக்கம் பெற்ற அமெரிக்கா என்பது தகர்ந்து கிடப்பதாக உனர்ந்த ரிச்சர்ட்சன் பெருமைகள் யாவும் வீணா னவை என்பதை உணர்ந்தார். எல்லைக்கு மீறிய எதுவும் ஆபத்தானது என்பதை
இன்று தான் மட்டுமல்ல, முழு அமெரிக் காவும் படித்துக்கொண்டதாக எண்ணி னார். உலகத்தின் முன்னால் அமெரிக்கா நிர்வாணமாக நிற்பதான ஒரு பிரம்மை அவருக்கு ஏற்பட்டது. மற்றொரு அலை வரிசையும் உலகம் பூராவும் உள்ள எல்லா நாடுகளிலும் அமெரிக்க மக்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டி ருப்பது காட்டப் பட்டது. இந்துக் கோவில்கள், தேவாலயங்கள் எங்கும் க்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந் தார்கள். சவூதி அரேபியாவில் பள்ளி வாசல் ஒன்றில் பிரார்த்தனை இடம் பெற்றது, கமரா பிரார்த்தித்துக்கொண்டி ருக்கும் மக்களை நோக்கி நகர்ந்தது.
அங்கு இரண்டு கரங்களிலும் பெருவிரல்களை மட்டும் கொண்ட இளைஞன் தனது மூளிக்கைகளை ஏந்தி பிரார்த்தித்துக்கொண்டிருந்தான்.
'அவன்.அவன் ஆம் அவருக்கு ஞாபகம் எந்தது. குவாண்டனாமோ வில் தனது அதிகாரிகளால் பயங்கர வாதத்தின் பெயரால் அநியாயமாக விரல்கள் பறிக்கப்பட்டவன்.
"ஒ ஜீசஸ்." என்று அலறிய அவரின் கண்களிலிருந்து அவரை அறியா ம லேயே கண்ணீர் வழிந்தது.
 
 
 

இரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த
நம்பிக்கை உடையவன். அரண்மனை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் தளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்பழத்தான் அரசே அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறந்தம்" என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன் சேவகனை அழைத்தான் காETTபயில் எங்காவது இரண்டு காக்காககள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
அதன் பின் தினமும் பொழுது விழயும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள் ரேண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் ரேண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான், "அடப நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன்
இந்த்ஜிக் 1.-1.-
மூச்சிரைக்க ஒபு வந்து மன்னரிடம் விபரம் ଶ୍ରେଣୀ:8F TGöt୍]TMଇଁit.
இதைக் கேட்டு துள்ள எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் வாக்கிங் போய் விட்டது.
மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து ந்ேதப் பொறுப்பற்ற சேவகனுக்தப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான்.
!r: #f6; ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நதக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும், மன்ன துக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லா விட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான்.
TTeLTOO LMLTOtaTS aLLL LLkeLLLLLLeTS இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பின் கிடைத்து விட்டது அஜ்லவா? என்றான்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட "எஸ்கேஏஏஏஏ.ப்
ஆகிவிட்டார் என்று கேள்விI
கிடைத்தது !

Page 46
நடுவரி+ருண்பன் “Ohopi i Hip?
சரிவதே
கிரிக்கெட் உலகின் "ஷெப்" என்று அனைவராலும் அழைக்கப் பட்ட த ஐ ஒ சிறந்த கிரிக் கெட் நடுவராகக்
கருதப்பட்ட இங்கிலாந் سکھوکھے தின் டேவிட் ஷெப்பர்ட்
நீண்ட நாட்களாக புற்று
് நோயால் பாதிக்கப்பட்டு, தனது 8ே ஆவது வயதில் ஒக்டோபர் 28ஆம் திகதி காலமானார்.
இவர் நடுவர் பொறுப்பாற்றும் விதம் ஒரு தனி அழகு. இதைப் பார்க்கவே பல கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புவர். இங்கிலாந்தின் முன்னாள் புகழ் பெற்ற நடுவர் டிக்கி பேர்டிற்கு பிறகு சிறந்த நடுவர் என்று கிரிக்கெட் ரசிகர்களாலும், பல சர்வ தேச கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் என பலதரப் பட்டவர்களாலும் போற்றப்பட்டவர் டேவிட் ஷெப்பர்ட்
1940 டிசம்பர் 27 ஆம் திகதி பிறந்த டேவிட் ஷெப்பர்ட், குளொஸ்டர்ஷயர் அணிக்காக முதன் முதலாக 19 ஆம் ஆண்டு போட்டிகளில் பங்கு பற்றியதன் மூலம் கிரிக்கெட் உலகுக்குள் நுழைந் தார். 19கே முதல் 1979 வரை குளொஸ்டர்ஷயர் அணிக்காக 28 முதல்தர போட்டிகளில் பங்கேற் றுள்ளார். வலது கைத்துடுப்பாட்ட வீரரான ஷெப்பர்ட், 12 சதங்கள், 55 அரைச்சதங்கள் அடங்களாக ?ே ஓட்டங்களைப் பெற்றுள் எாார். 93 பிடிகளைப் பிடித்துள்ள இவர் பீ ஓட்டங்களைக் கொடுத்து 2
இஆக 15-11-09
 


Page 47
விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள் ளோர். 1981 ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற் றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தாலும் Fifa, y Fy &TTG7,Gi: I.&3 இல் உலகக் கிண்ணப் போட்டியின்போது நடுவராக முதன் முறையாக களம் கண்ட இவர், 6 உலகக் கிண்னக் கிரிக்கெட்தொடர் களில் நடுவராகக் கடமையாற்றியுள் னார். 1896, 1999, 23 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதி போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய சிறப்புப் பெற்றவர்.
1983 ஆம் ஆண்டு இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்' கிரிக்கெட் போட்டியே இவர் டெஸ்ட் நடுவராக கடமையாற்றிய முதலாவது சந்தர்ப்பம், 2005 இல் பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிராக Jjäኝ} [ _ பெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசி யாக நடுவராக இருந்தார். அந்த போட்டி முடிந்த பிறகு பிரைன் லாரா, ஷெப்பர்ட் டின் சேவைகளை கெளரவிக்குமுகமாக அவருடைய துடுப்பை நினைவுச் சின்னமாகப் பரிசளித்தார்.
1983 முதல் 25 வரை 22 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், 172 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் நடுவராக ஷெப்பர்ட் செயற்பட்டுள் ளார். சர்வதேச அளவில் பல விருதுகளும்
இவருக்குக் கிடைத்துள்ளன.
கிரிக்கெட்டில் நெல்சன் இலக்கத் தில் (111) ஒரு அணியின் ஒட்ட எண் ணிைக்கை (ஸ்கோர்) ராசியில்லாததாகக் கருதப்படும் இந்தத் தருணங்களி லெல்லாம் தனது ஒரு காலை மடக்கி மறு காலில் நிற்பது ஷெப்பர்ட்டின் வழக்கமாக இருந்தது. இதை சிறு
பிள்ளை முதல் LI FI 3 I u II iii
வரை ரசித்தனர். கிரிக் கெட் டி ஸ் இவ்வளவு ஆர்வ ம க விரு ந் த ஷெப்பர்ட், முத் திரை சேகரிக்கும் பழக்கமுள்ளவர் என்பது பலருக் ki
குத் தெரியாது.
கிரிக்கெட் போ" டிகள் இல்லாதபோது இதுவே இவரது பொழுதுபோக்கு தனது வாழ்நாளில் ஒரு நடுவராக மட்டுமன்றி நட்பில் சிறந்த மனிதராகவும் விளங்கினார் ஷெப்பர்ட் கிரிக்கெட்டுலகம் ஒரு தலைசிறந்த நடுவரை இழந்தாலும், இவரது சைகைகள் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அகங்களில் நிலைத்திருக்கும்.
 
 
 
 

ଓfiggeriନ୍ତି
மன்னர் -முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மா இழப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் விட்புல் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும். மா புேக்கும் போது வீடே அதிரும், இடியோசை மாதிரி சத்தமும் கேட்கும். முல்லா ரேண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மா டிேக்கும்படி அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது. இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே துே எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மா இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார்? என்று முங்காவை அதட்டி அனுப்பி விட்டார். மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையால் கொண்டு புேத்துக் கொண்டிருந்தார். கீழே என்ன செய்கிறாய்? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார். கீழ்ப்பக்கம் இருக்கும் என் விட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானத்திருக்கிறேன் என்றார் முல்லா, அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே கீழ்ளிடுமுழுவதையும் இழத்தாள்மேல் வீடு
என்ன ஆகும் என்று யோசித்தீரா? என்று
ŠEITLği.3gIB (EFALLITT, மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும், எனக்குச் சொந்தமான விட்டை நான் புேக்கிறேன். திேல் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினா, பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முஸ்லாசிரித்தார்.
ज६

Page 48
O O நுளமபுராபெருகின்
உங்கள் வீட்டில் அல்லது அயலில் ஒருவருக்கு டெங்கு நோய் வந்திருக் கிறது என வைத்துக் கொள்வோம். அவரில் பசியாறுகிறார் ஒரு நுளம்பர். நோயாளி மருத்துவமனை சென்று விடுகிறார். மறுநாள் மீண்டும் பசியெ டுத்த அதே நுளம்பர் உங்களையும் கடிக்கிறார். உங்களுக்கும் டெங்கு தொற்றுமா?
நிச்சயம் தொற்றாது
டெங்கு இரத்தத்தைக் குடித்திருந் தாலும் 7 நாட்கள் வரை டெங்கு கிருமியை அவரால் பரப்ப முடியாது. காரணம் என்னவென்றால் நோபாவி யிடம் குடித்த இரத்தத்தில் உள்ள அதே கிருமி நேரடியாக மற்றவர்களுக்குப்
வீட்டார்.அது
பரவுவதில்லை. அதன் உடலில் பெருகி மீண்டும் மனிதர்களுக்கு தொற்றக்கூடிய நிலை ஏற்பட சுமார் 7 நாட்கள் செல்லும்,
ஆனால் அதற்கிடையில் உங்க ளையோ வேறு ஒருவரையோ கடிக்க முயலும் போது அடிப்பட்டுச் சாகும் சாத்தியம் நிறையவே உண்டு.
இந்த டெங்கு நுளம்பர் 52. பதற்ற ஆசாமி. அவர் ஒருவரிலிருந்து இரத்தம் உறிஞ்சிக் கொண்டிருக்கை யில் கடிபடுபவரின் உடலில் ஒரு சிறு அசைவு ஏற்பட்டாலும் தாங்கமாட் டார் பக்கெனப் பறந்து விடுவார். ஆனால் ஒரு சிறு வட்டம் அடித்து விட்டு மீண்டும் பசியாற வருவார். நீங்கள் அவதானமாக இருந்து அடிக்க முற்பட்டாள்தப்பிச் சிறகடிப்பார்.
ஆனால் பசிபடங்கும் வரை சோம்பி இருக்கமாட்டார். வீட்டில் உள்ள மற்றொருவரையாவது பதம் பார்ப்பார். அதற்கிடையில் உங்கள் கை அவரது இரத்தத்தால் அகத்தமா னால் அதிஷ்டம் உங்கள் பக்கம். இவ்வாறு சுற்றிச் சுற்றிக் கடிக்கும் அந்த நுளம்பர் டெங்குவைப் பரப்பக் கூடிய நி ைa யில் இருந்த ர ல் அதிஷ்டம் அவர் பக்கம். வீட்டில்
இடித்துக் 15:11-09
 
 
 

உள்ள அனைவருக்கும் ஆபத்துதான்.
ஆனால் ஒரு முறை வயிறு நிறையக் குடித்துவிட்டால் ஆறுதல் எடுப்பார். தளபாடங்கள், திரைச் சீலை, விரித்திருக்கும் உடைகள், போட்டோ பிரேம் என எங்கெல்லாப் முடியுமோ அங்கெல்லாம் ஹா பாக மறைந்திருப்பார். தூசி தட்டுவது, நு எாம்பு ஸ்பிாேன ப விசிறுவது போன்ற சிறு அசைவுகளும் அவரை பதற்றமுற்றுப் பறக்க வைக்கும். பக்கென அடித்துக் கொன்றுவிடுங்கள். சிறிய நுளம்பர் என்றால் தெளிவாகத் தெரியமாட்டார். கவனமாக அவதா ரிைக்க வேண்டும்.
நுளம்புப் பண்னை ஓரிரு நுளம்பென்றால் இவ்வாறு தொலைத்துவிடலாம். ஆனால் உங்கள் வீட்டிலேயே நுளம்புப் ப எண் n ன யெ னில் இது சாத்தியப்படாது.
கொழும்பில் குப்பைக் கூழங்களை அகற்றாததால்
தான் நுளம்பு பெருகு
கிறது என்று சொன்னார் 麟
கள் இப்பெ முது سب سے""" ஒரளவு இது சீரடை //2",
ந்து விட்டா லும் κά நூ எ ம் பி ற் கு
அது மட்டு மின்றி
[୬, 2'' |'')
குறைவில்லை. டெங்கு காய்ச்சலுக்கும்
காரணம் என்ன? டெங்குவைப் பரப்பும் நுளம்பான \cd: Hgypt இன்னும் தாரளாமாக உலவுகிறது
என்பதுதானே?
கானம் இவர் வீதியை வி
வீட்டிலேயே அதிகம் பெருகுபவர். சிரட்டை, பிளாஸ்டிக் டப்பிகள் ஆகியவற்றில் தங்கக்கூடிய சிறிதளவு நன்னீரில் இது உற்பத்தியாகிறது என்பது யாவரும் அறிந்த ரகசியம். ஆயினும் இது அசுத்தமான நீரிலும், சற்று உப்பு கரிக்கும் நீரிலும் கூட பெருகக் கூடும் என இப்பொழுது தெரி கிறது. முட்டைகளிலிருந்து பொரித்து நுளம்புகளாக மாறுவதற்கு 7 முதல் 9 நாட்கள் செல்லும். மலேரியாவைப் பரப்பும் Anophill; மற்றும் யானைக்
காய்ச்சலைப் பரப்பும் (ப11:
நுளம்புகளோடு ஒப்பிடும் போது இது

Page 49
மிகவும் சிறிய நுளம் பாகும். இயற்கையான பாதுகாப்பான சூழலில் )ே நாட்கள் வரை வாழக் கூடியதாகும்.
குடும்பக் கட்டுப்பாடு
அறியாதவர்
இந்த நுளம்பர் ஒரு தடவையில் 3) முதல் ( முட்டைகள் வரை இடு வார். இவர் நீரின் முட்டை இடுவ தில்ல்ை, நீர் நிலைக்குச் சற்று மேலாக ஈரலிப்பான இடத்தில்தான் இடுவார். நீர் பட்டதும் அதில் முட்டை மிதந்து 8 - 3 நாட்களில் குடும்பியாக (Larva) மாறும். வளர்ந்து பறக்கும் நூனம்பாக மாற மேலும் 5 - 2 நாட்களாகும். அதற்கிடையில் நீனா மாற்றிவிட் டால் நுளம்பாக கோலம் கொள்ளும் முன்னரே அழிந்துவிடும்.
அழிப்பது எப்படி?
முட்டையானது வளர்வதற்கான நீர் கி வி டக்கா விட்டா ல் பல மாதங்கள் வன அழியாமல் சீவிக்கும் வல்லமை கொண்டது. எனவே நீர் இருக்கும் நினவுகளான பூச்சாடிகள், புரம், வீட்டு நீர்த் தொட்டிகள், நீர்த்தாவர வளர்ப்பிடங்கள் போன்ற பெற்றின் நீனா அடிக்கடி புதிதாக மாற்றுவது மட்டுமின்றி பக்கங்களை
^ޗާ ދި . ീ"
-
['; Culicines தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வதன் மூலம் அவற்றின் முட்டைகளை
நீங்கள் அழிக்கலாம்.
நீங்கள் எதிர்பார்க்காத இடங்களி லும் இவர் முட்டையிட்டுப் பெருகு வார். பிளாஸ்டிக் கப், வெற்றுப் போத்தல்கள், மரப் பொந்துகள், எறும்பு ஏறா திருக்க மேசைக்கு அடியில் வைக்கும் சிறு பாத்திர நீர், வானழ போன்றவற்றின் இலைகளி லுள்ள பள்ளங்களில் கூட முட்டையிட லாம் என்பதால் நீங்கள் தப்புவது அரிது! ஆனால் முடியாததல்ல. கள்வர் ஏறாதிருக்க சுவர்களில் பதித்திருக்கும் கண்ணாடிகள், கூரை, நீர் இறங்கப் பதித்திருக்கும் பீலி என எங்கெல்லாம் நீர் ஏழு நாட்களுக்கு மேல் தேங்கி நிற்குமோ அங்கெல்லாம் பெரு குவார்.
எப்ப கழப்பார்?
இது பொதுவாக காலையில்
சூரிய உதயத்திற்கு பின்னரான 2
11.
 
 
 
 
 
 
 
 
 
 

மணிநேரத்திலும் மானலயில் சூரிய அ ஸ்த மனத்திற்கு முன்பாக : மணிநேரத்திலும் இரத்தம் குடிக்குப் பழக்கம் உள்ள நுளம்பாகும். ஆயினும் பசியிருந்தால் எனய நேரங்களில் இாத்தம் டாது 'பது
ாதுவும் துகாப்பிற்குக் கிடையாது.
பசித்தாள் புசிக்கும் எந்நேரத் திலும்,
எனவே தொடர்ச்சியாக அவதான பாக இருக்க பொறுப்பாகும். டெங்கு நுளம்பானது மிருக இரத்தத்தையம் உறிஞ்சக் கூடும். ஆயினும் அதன் அபிமான உண்வு மனித இரத்தம்தான்.
நுளம் பார் பெருகின் வீட்டர் அழிவர் எனத் தலையங்கமிட்டதற்காக திருமூலர் என்னை மன்னிப்பாராக,
வீட்டார் விழிப்பின் நுளம் பார் அழிவர் எனத் தொடர்ந்து சொல்: &llir ! CFT !?
குடிக்கக்
வேண்டியது எமது
நாாக
■ են:րլկ---- ------
LLSST SLLSLSLLS LS LLLLLLLLSS S SSTS SaTSuuSuLLTTLLTuu TuuuSS S uuuLCuSS SuSS LS LSLSLLSTuS
■壘 ■ படைக்கு விந்து
曹 曹 ■
பந்திக்கு முந்து விருந்து நடக்கும் டேங்களில் சாப்பாட்டுக்கு முதல் வரிசையும். போரில் கடைசியாளாக ருேப்பின் தற்காப்பதற்கு நல்துேம் என நேரிடையாக பொருள் கொள்ளப்படும் அதிக
வழக்கில் உள்ள பழமொழியாக இது அறியப்
படுகிறது பந்திக்கு பிந்தினால் எஞ்சியதுதான் do FA7|| alih Y LEI ET FATT FÅ GI U LI. It Liu G F Elfi சொல்விேட்டுப் போக (உண்பதானே.) இந்த பழமொழி இப்படியே பொருள் கொள்ளப்பட்டு விட்டது
TEMELLiliis flaksih
stålhøj, Lilpol IIIslaterfladt H. HovLDLLITFT விளக்கம் என்ன தெரியுமா? பந்தித்து முந்தும் படகு பிந்தும் அல்லது பந்திக்கு முந்திக்கை பாடக்கு பிந்திக்கை என்பதாகும். இந்தப் STTLTLLS TTTOOLLLLSS C LLLTTMMT கொண்டாம் பதிக்கு அபாந்து சாப்பிடுகையில் முதும் போக்களத்தில் வேஐோ வாளோவிக்யோ, ஈட்டியோ ரக பிந்தும் எவ்வாவுகே பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப் பாட முந்தும் தேய்யாது இன்னொரு பொருளாயும் தேறுடே சொய்வார்கள், அந்த கால புயவாள் உடல் உறுப்புகளைப் பற்றி பாடும்போது நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட வாக்கியபே ந்ேத பழமொழி விய் அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் விய்யில் அம்பு வைத்து நான் புேக்காக பிள்கோ போகும். அதே ாேக டாவது வாயில் முன்னே போகும். இதை "த நம் கொண்டே இந்த பழமொழி பயன்பந்தப்பட்டது. இப்பொழுது புரிகிறதா? ாறு எத்தளை பழமொழிகளை நாம்
விளங்கிக் கொண்புருக்கிறோமோ
It ill. If I பட துபாயிருந்தாலும் E நிறையவே IT-TITJI LILI, III || ||||||||||| ாந்திருக்கின்றன. ஆனாலும் பங்கள் கேள்விகளும் LLLLLTTTT TS STS uTTu SaTTT TTLLLLLLLLS முடிந்தபிறகு முடித்து வைக்க நாங்கள்
ாந்திருக்கிறோ LITEITTI III-III நாங்களும் எம்மவர்களும்
DSS D D DSD DSD DS D DD D S LS DSS DSS DS DSS D DSD DS L DS DSD DSS DSS DDS DD DS D DDS T S S D DDD DS DS D L D LS DS SD DSD DD DSS DSSSDS D SS S S S S D DSD DSDS D DD DDS S
இருந்ஜிக் 15-11-09

Page 50
O5 35.660