கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆணுக்குப் பெண் அடிமையா

Page 1 

 

 

 

 

ஸ்‌ க்ஷ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Page 2 

 

 

 

   

 

 

 

 

உலுலிட

 

 

 

 

 

 

 

 

 

 

 


Page 3 

 

 

ஆணுக்குப்‌
பெண்‌
அடிமையா?

முகில்வாணன்‌

வளியீடு:88

 

எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையம்‌
ஓகே.பாக்கியநாதன்‌ அறிஞர்சோலை
இல.64, கதிர்காமர்‌ வீதி, அமிர்தகழி
மட்டக்களப்பு, இலங்கை

தொ.பே. 065-2226658, 077-6041503
மின்னஞ்சல்‌ : 0286501௧இ9௱॥.66௱

 

 

 

 


Page 4பதிப்பு விளக்கம்‌

 

குலைப்பு

விடயம்‌

நூலாசிரியர்‌
வெளியீடு

பதிப்பகம்‌

பதிப்பு

கணினி வடிவமைப்பு
விலை
(58314978-9557654-06-5

தொடர்புகளுக்கு

[சிபர்ரிங்காலா ௩85௧,

8/1 0104 1080,
ட210/௦௮/௦9.

மின்னஞ்சல்‌:

்‌ ஆணுக்குப்‌ பெண்‌ அடிமையா?

்‌ கவிதை.

்‌ முகில்வாணன்‌.

்‌ எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையம்‌.

்‌ ஓகே. பாக்கியநாதன்‌ அறிஞர்சோலை.
. 23.08.2015.

: ஓ.கே.கே. நிரோஷன்‌.

: 500/-

£2530087௫900016௮॥1.0௦௱

உசன்‌. ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 5 

அன்னையர்க்கு அர்ப்பணம்‌.

 

 

௦1


Page 6எனது நூல்கள்‌.

 

 

முகில்வானன்‌ ------

02

1. பொழுது புலரட்டூம்‌ 1984.

2.மீட்பின்‌ சுரங்கள்‌ 1991.

3.சுவையும்‌ சுமையும்‌ 1992.
4,அவலங்கள்‌ 1996.

5.அமைதியின்‌ புன்னகை. 2011.
6.இன்னுமோர்‌ இன்பத்துப்பால்‌ 2011.
7.ஆணுக்கு பெண்‌ அடிமையா? 2015.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 7உள்ளடக்கம்‌

 

முகில்வாணன்‌ ----௮௮

ம 00 *

 

03

 

. பெண்‌.

மண வாழ்வு

. கொடுமை.

. துயர வாழ்வு.

.. காதல்‌

- விழித்தெழு.

.. பெண்ணின்‌ பெருமை.
. ஆதி ஆணா?

. மதங்களில்‌.

. வேதத்தில்‌ பெண்‌.
. வேதம்‌ ஓதியது.

. கல்வி மறுப்பு.

. தாழ்ந்த இனம்‌.

. விவிலியத்தில்‌.

_ கற்பு.

. அம்மை

. அம்மையப்பன்‌

. ஆணும்‌ பெண்ணும்‌.
. தாலி.

. மாற்றம்‌.

_ மாறிவரும்‌ உலகு.
_ புலம்‌ பெயர்ந்த.

_ புதிய மாது.

_ மறுமலர்ச்சி.

_ அன்புக்கு அடிமை.
_ பிரிவினை.

. சுதந்திரம்‌.

. திருமகள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 8வாழ்த்துரை

 

ஆணுக்குப்‌ பபண்‌ அடிமையா? என்ற வினாவுடன்‌, முகில்வாணன்‌
அவர்களால்‌ முன்வைக்கப்பட்டிருக்கும்‌ கவிதைத்‌ தொகுதி “இல்லை”
என்ற பதிலை உரத்துக்‌ கூறுகிறது.

“சுதந்திரம்‌” என்ற கவிதையில்‌ உன்னுடைய சுவாசத்தைப்‌ போன்று
உன்னுடைய சுதந்திரம்‌ இயல்பானது, இயற்கையானது எனக்‌ கூறும்‌
முகில்வாணன்‌, பெண்களின்‌ சுதந்திரம்‌ எவராலும்‌ மறுக்க முடியாதது
என்கிறார்‌. இது மிக முக்கியமான கருத்தாகும்‌.

அத்துடன்‌ தான்‌ படித்து அறிந்த நூல்களில்‌ இருந்தும்‌,செய்திகளில்‌
இருந்தும்‌ பெண்கள்‌ தொடர்பான பல்வேறு கருத்துக்களையும்‌ கூட
இத்தொகுதியில்‌ எடுத்தாள்கிறார்‌. ்‌

மரபு ரீதியான இலக்கிய நோக்கில்‌ பெண்களை விபரிக்கும்‌ நிலையில்‌
இருந்து விலகி நிற்கும்‌ கவிதைத்‌ தொகுதிகளுள்‌ ஒன்றான
இந்நூல்‌,வரவேற்கப்பட வேண்டியது.

கவிஞரின்‌ எழுத்துப்‌ பணி மேலும்‌ தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்‌.

சித்திரலேகா மெளனகுரு.
ஓய்வு பெற்ற பேராசிரிர்‌.
மட்டக்களப்பு.
24.04.2015.

முகில்வானன்‌ ஆணுக்கு பென்‌ அடிமையா?

04


Page 9சிறப்புரை.

 

ஆணுக்குப்‌ வபண்‌ அடிமையா.....?

மனிதருக்கு மனிதர்‌ அடிமை என்பதையே நாம்‌ மறுக்கின்றோம்‌....!

ஆணுக்கும்‌ பெண்ணுக்கும்‌ சமஉரிமை என்கின்றோம்‌....!

ஒரு மனிதனின்‌ வாழ்க்கை ஒரு நாவலைப்‌ போன்று பல அத்தியாயங்களைக்‌
கொண்டது. அதில்‌ பல்வேறுபட்ட இன்பங்கள்‌, துன்பங்கள்‌ நிறைந்த அனுபவங்கள்‌
கிடைக்கின்றன. இது மனிதர்கள்‌ அனைவரும்‌ ஆண்‌-பெண்‌ என்ற பாகுபாடின்றி
வாழ்நாளில்‌ அனுபவிக்கின்ற ஒரு வாழ்க்கை வட்டம்‌.

இந்த வாழ்க்கை வட்டத்தை மையமாக வைத்து இப்படைப்பில்‌ முகில்வாணன்‌
அவர்கள்‌ இருபத்தியெட்டூத்‌ தலைப்புக்களில்‌, சாதாரண வசனநடையில்‌ அனைவரும்‌
விளங்கிக்‌ கொள்ளும்‌ வகையில்‌, இந்த நூலை உருவாக்கி யிருக்கின்றார்‌.
முகில்வாணன்‌ அவர்கள்‌ இவ்வாக்கத்தில்‌ திருக்குறள்‌, நாலடியார்‌, அகநானூறு,
சிலப்பதிகாரம்‌, மணிமேகலை, திருவாசகம்‌ போன்ற பல நூல்களில்‌ காணப்‌ படுகின்ற
சிறந்த கருத்துக்களைப்‌ பொருத்தமான இடங்களில்‌ புகுத்தியும்‌, சாதாரணமாக
வாழ்க்கையில்‌ நாம்‌ கேட்டறிந்த சிறந்த பழமாழிகளைப்‌ பயன்படுத்தியும்‌, தனது
கருத்தை மிக அழகாகவும்‌, அதேவேளை எவ்வித சந்தேகங்களுமின்றி அதனை
ஆணித்தரமாகவும்‌ வலியுறுத்தியுள்ளார்‌.

“சில புருசர்‌

தாம்‌ இட்ட பணியை

தட்டாது

செய்வதற்காக

மனைவி என்ற

பெயரில்‌

வேலைக்காரியைத்‌

தேடுகிறார்கள்‌”

ஆணுக்குப்‌ பபண்‌ அடிமையா? என்ற இந்தத்‌ தொகுப்பில்‌ காணப்படுகின்ற நெஞ்சை
நெருடூகின்ற வசனம்‌ இது. இன்றைய சமுதாயத்தில்‌ இத்தகைய மனநிலை
உடையவர்களும்‌ எம்மத்தியில்‌ வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்‌ என்பதை நாம்‌
மறுக்க முடியாது. குடும்ப வாழ்க்கை இன்பம்‌ நிறைந்ததாக அமையவேண்டுமானால்‌,
அங்கு தூய்மையான அன்பு குடியிருக்க வேண்டும்‌. ஆணவம்‌, அகங்காரம்‌,
அடக்குமுறைகள்‌ தலைதூக்கும்போது குடும்ப வாழ்வு சிதைந்து சிதறிப்‌ போகின்றது.

முகில்வானன்‌ -.. ஆனுக்கு பென்‌ அடிமையா?

௦5


Page 10 

அடுத்து குடும்பத்தில்‌ பெண்‌ அடங்கித்தான்‌ வாழவேண்டும்‌...அல்லது பெண்ணை
அடக்க வேண்டும்‌... என்று யார்‌ எண்ணுகின்றார்களோ அவர்களின்‌ வாழ்வில்‌
இன்பத்தைக்‌ காணமுடியாது. அடிமை வாழ்வு சந்தோஷம்‌ நிறைந்ததா? துயரம்‌
நிறைந்த வாழ்வை யார்‌ விரும்பி ஏற்பார்கள்‌? அன்றாட வாழ்க்கையில்‌ நாம்‌
காண்கின்ற-கேட்கின்ற பலவிடயங்கள்‌ இங்கு முகில்வாணன்‌ அவர்களால்‌
தெளிவாக்கப்பட்டூள்ளன.

ஆணுக்குப்‌ பெண்‌ அடிமையா? நூலில்‌ அதன்‌ ஆசிரியர்‌ முகில்வாணன்‌ அவர்கள்‌
வேதத்தில்‌ பெண்‌, புதியபெண்‌, புலம்பெயர்பெண்‌ போன்ற உபதலைப்புக்களில்‌
பெண்ணின்‌ நிலைமையைத்‌ ஏதெளிவாக்க, சில ஒத்த கருத்துக்களையும, எதிரான
கருத்துக்களையும்‌, நடுநிலைமையான கருத்துக்களையும்‌ உதாரணங்கள்‌ மூலம்‌
பயன்படுத்தி தெளிவாக்கியிருக்கின்றார்‌.

புலம்பெயர்‌ பெண்கள்‌ பற்றிச்‌ சிந்திப்போமானால்‌, இங்கும்‌ பலவிதமான
வாழ்க்கைமுறைகள்‌! புலம்‌பெயர்ந்த குடும்பப்பண்‌ அதிகமான கடமைகளைத்‌
தனித்துநின்றே செய்யவேண்டிய நிலை. கணவன்‌ தொழிலுக்குச்‌ சென்றால்‌,
குழந்தைகளைப்‌ பராமரிப்பது, அவர்கள்‌ சிறிய வயதுடையவர்கள்‌ என்றால்‌
பாடசாலைக்கு கூட்டிச்சசல்ல வேண்டும்‌. சமையல்‌ மற்றும்‌ வீட்டுவேலைகள்‌.....
காலை முதல்‌ மாலைவரை வேலைகள்‌... உதவிக்கு யாருமில்லாத நிலை.
இதுவும்‌ ஒருவித ௬மைதான்‌.... அதனால்‌ ஏற்படுகின்ற மனஅழுத்தம்‌....
“பண்ணே! :

தீமைகளைக்‌ கண்டு

எமளனமாய்‌ தராதே.

உன்னை நீ நம்பு

உணர்ச்சிப்‌

பிழம்பாய்க்‌ கிளம்பு.

சிலர்‌ உயிரோடு

வாழ்வதற்காக

ஊமைகளாகக்‌

கிடக்கிறார்கள்‌”

யதார்த்தமான சொற்‌ கோர்வைகள்‌. இவையும்‌ பெண்களின்‌ வாழ்வில்‌ ஏற்படுகின்ற
துயரங்கள்‌ நிறைந்த நிகழ்வுகளின்‌ வவளிப்பாடே. இன்று எத்தனையோ பெண்களின்‌
வாழ்க்கையில்‌ நாம்‌ இத்தகைய அவலங்களைக்‌ காண்கின்றோம்‌. கணவன்‌ மனைவி
இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டால்‌ அல்லது கணவன்‌ மனைவியைத்‌
துன்புறுத்தினால்‌ தண்டனை வழங்கும்‌ சட்டங்கள்‌ உள்ளன.

மூகில்லானன்‌---1----- ஆணுக்கு பென்‌ அடிமையா?

06


Page 11 

வன்கொடுமைத்‌ தடைச்சட்டங்கள்‌ இங்கு வலிமையானவை. பெண்களுக்கான
காப்பகங்களும்‌ இயங்குகின்றன. உதவிக்கரம்‌ நீட்டும்‌ பல அமைப்புக்கள்‌
இருக்கின்றன. சில தவிர்க்க முடியாத காரணங்களால்‌ பிறிந்து வாழ்கின்ற புலம்பெயர்‌
குடும்பங்களின்‌ தொகை நாளுக்குநாள்‌ அதிகரித்துக்‌ கொண்டே செல்கிறது.
இதனால்‌ அவர்களின்‌ குழந்தைகள்‌ பெரும்‌ பாதிப்புக்களுக்கு உள்ளாகினறார்கள்‌.
இந்தப்‌ பிரிவால்‌-மனத்துயரத்தால்‌ ஏற்படுகின்றநோய்‌ மனத்தாக்கம்‌ போன்றனவும்‌
புலம்பெயர்‌ சமூகத்தைப்‌ ஒபரிதும்‌ பாதிக்கின்றன. ப

ஆனால்‌ எமது இரண்டாவது சந்ததியினர்‌ இங்குள்ள பாடசாலைகளுக்குச்‌ சென்று
கல்வி கற்பதால்‌, அவர்கள்‌ புலம்‌பெயர்ந்து வாழும்‌ நாட்டின்‌ கலாச்சாரப்‌ பண்பாட்டு
விழுமியங்களைத்‌ தெரிந்தவர்களாக வளர்கிறார்கள்‌. இங்குள்ள அரசாங்கங்கள்‌
ஒருவர்‌ தனித்து வாழ்வதற்கான சமஉரிமையுடன்‌ கூடிய சகல சட்டங்களையும்‌
அமைத்துள்ளன. எந்த ஓரு விடயத்திலும்‌ ஆணுக்கும்‌ பெண்ணுக்கும்‌ சமமான
நீதியே வழங்கப்படுகிறது.

நூலாசிரியர்‌ முகில்வாணண்‌ அவர்களின்‌ மனதைதொட்ட மேலும்‌ சில

- “பெண்களுக்கு விடுதலை கொடுக்க ஆண்கள்‌ யார்‌..?
மனச்சாட்சியுள்ள ஒருபெண்‌ தன்னை எப்படி
பிறன்‌ ஒருவனுக்கு அடிமையாக்கச்‌ சம்மதிப்பாள்‌”..7
இப்படி பலஅம்சங்கள்‌ எபண்ணியத்திற்கு கட்டியம்‌ கூறி வரவேற்கின்றன.
முகில்வாணன்‌ அவர்கள்‌ ஏழு நூல்களின்‌ ஆசிரியர்‌. அமைதியையும்‌
நிதானத்தையும்‌ வாழ்க்கையில்‌ கடைப்பிடிப்பவர்‌. மீன்பாடும்‌ தேன்நாட்டைப்‌
பிறப்பிடமாகக்‌ கொண்டவர்‌. அவரது ஏனைய நூல்களான பொழுது புலாட்டும்‌,
மீட்பின்‌ கரங்கள்‌, சுவையும்‌ சுமையும்‌, அவலங்கள்‌, அமைதியின்‌ புன்னகை,
இன்னுமோர்‌ இன்பத்துப்பால்‌ என்பன வாசகர்களிடையே பெரும்‌ . வரவேற்பைப்‌
பெற்றவை. இத்தகைய நூல்கள்‌ எவளிவரவேண்டும்‌. பலரும்‌ வாசித்துப்‌ பயன்பெற
வேண்டும்‌.
இந்தநூலை வாசித்து முடிக்கும்போது, ஆணுக்குப்‌ பபண்‌ அடிமையா? இல்லையா?
என்பதை நீங்கள்‌ தெட்டத்‌தளிவாகப்‌ புரிந்துகொள்வீர்கள்‌. வினாவோடு தொடங்கிய
தலைப்பிற்கு இறுதி அத்தியாயத்தில்‌ விடையளித்து விடைபெறுகிறாள்‌
ஜயந்திமாலா அருள்‌எசல்வநாயகம்‌
ஊடகவியலாளர்‌
சுவிற்சர்லாந்து.
24.03.2015.

மகிலனான ஆனுக்கு பெண்‌ அடிமையா?

௦7


Page 12வாழ்த்துரை

 

பெண்ணியச்‌ . செயல்வாதங்கள்‌ தோன்றி அவற்றின்‌ யதார்த்த நிலைகள்‌
உணரப்பட்டு பல ஆண்டுகள்‌ கடந்துவிட்டன. சரியுந்‌ தவறுமான பாதைகள்‌
குறித்து வாத விவாதங்கள்‌ பலவும்‌ கடந்துவிட்டன. இன்னும்‌ தொடர்ந்த
வண்ணமுள்ளன. மறுபுறத்தே பெண்களின்‌ வர்க்கம்‌ சார்ந்த
நிலைப்பாடுகளும்‌, போராட்டங்களும்‌ அரசியல்‌ சமுகப்‌ பொருளாதார நிலையும்‌
பேரண்டப்‌ பொருளியலின்‌ தேவையும்‌ வசதியும்‌ கருதி ஏற்றுக்‌ கொள்ளப்பட்டும்‌
உள்ளன.

இந்நிலையில்‌ இன்றும்‌ பெண்கள்‌ பல நூற்றாண்டுகளின்‌
பின்னிழுப்பையயாத்த கழ்நிலைகளால்‌ மறுபடியும்‌ போரிடவும்‌ புரியவைத்கவும்‌
ஆன தேவை எழுந்துள்ளது. சமூகத்தின்‌ வர்க்க ரீதியிலான பெண்கள்‌
பிளவுண்டூள்ள எல்லாத்‌ தளங்களிலிருந்தும்‌ போராடவேண்டியவர்களாக
மீண்டும்‌ தள்ளப்பட்டூள்ளனர்‌.

இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள்‌ சகல தளத்திலும்‌ மட்டங்களிலும்‌
தலைதூக்கி விண்ணளக்கின்றன. ஆகட்சுமமானதும்‌ , விஸ்வரூபம்‌
கொண்டதுமான வன்முறைகள்‌ வடிவமைக்கப்பட்டு ஏவிவிடப்பட்டுள்ளன.
துயரத்தின்‌ ஓலம்‌ கருவறைகளில்‌ இருந்தே ஒலிக்கத்‌ தொடங்கியுள்ளன.

இந்த பின்னணியில்‌ திரு.முகில்வாணன்‌ அவர்கள்‌ எழுதியுள்ள இவ்வுரைப்பா
வடிவம்‌( ஆணுக்குப்‌ பபண்‌ அடிமையா? மிகுந்த முக்கியத்துவத்தை அதன்‌
தொகுப்பு முறை முலம்‌ பெறுகின்றது. பல்வேறு தளங்களிலும்‌ நாம்‌ கவனிக்கத்‌
தவறிய சில அடிப்படை வேர்களை இன்றுள்ள வணிக உலகியலோடூ இருப்பதும்‌
அதன்‌ முரண்பட்ட தன்மைகளை விலகிநின்று ஒப்பிடுவதும்‌ வாசகர்களுக்கு மிக
எளியமையாக படிக்கவும்‌ தெளியவும்‌ வழியமைக்கின்றது.

அது மட்டுமல்லாது புலம்பெயர்நாடுகளில்‌ நமது அடையாளங்கள்‌ குறித்த
முரண்பட்ட நடைமுறைச்‌ சித்தாந்தங்களும்‌ அதன்‌ சிதைவுகளும்‌ அதற்கான
எமது போலிக்‌ கூக்குரல்களும்‌ இன்னும்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கும்‌
கழ்நிலையில்‌ வெளிச்கூழல்‌ ஒன்றிலிருந்தே அவற்றை கேள்விக்குட்படுத்தும்‌
இத்தகைய உரைப்பா வடிவம்‌ பெரிதும்‌ கவன ஈர்ப்பைப்‌ பெறுகின்றன.

முகில்வாணன்‌ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

08


Page 13 

பழமைக்கும்‌ புதுமைக்குமான பொது எவளிஎயான்றில்‌ அறைந்து தொங்கும்‌
எம்‌ சமுக அவலமான பால்நிலை அசமந்தமும்‌ துஸ்பிரயோகங்களும்‌ எங்கு
தொடங்கி எங்கு முடிகின்றது என்பதைக்‌ காட்டம்‌ ஆசிரியரின்‌ தேடலும்‌
தொகுப்பு முறையும்‌ மிக எளிமையானது. ஆயிரம்‌ பக்கங்களில்‌ எழுதினாலும்‌
அத்துயர்‌ முடிவதில்லை.

உலகளாவிய ரீதியில்‌ பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்‌ அவற்றின்‌
வலிகளும்‌ வேறுபாடுகள்‌ கடந்து ஒலிக்கும்‌ ஐக்கியக்‌ குரலாக விளங்குவதை
இத்தொகுப்பு மிகச்‌ சிறப்பாக வவளிப்படூத்துகின்றது.

ஐரோப்பியச்‌ சூழலில்‌ இவ்வுரை வடிவம்‌ பயின்றாலும்‌ ஈழத்தே இது புதிது தான்‌.
கட்டிறுக்கமற்ற எளிய ஸமாழியும்‌ தேடலும்‌ எவற்றையும்‌ ஆக்கிரமிக்காத
ஆசிரியரின்‌ கருத்தும்‌ வாசகர்களுக்கு மிகவும்‌ சுலபமான தொடர்பாடலை
உருவாக்கும்‌ என்பதில்‌ ஐயமில்லை.

எனவே இவ்வுரைப்பா வடிவம்‌ எபண்களின்‌ மீதான கருணையாக அன்றி ஒரு
மதிப்பீடாகவே எழுதப்பட்டிருப்பது அதன்‌ மனித எகளரவம்‌ குறித்த எம்‌
பார்வையை கேள்விக்குட்படுத்துகின்றது.

ஆசிரியரின்‌ இம்‌ முயற்சிக்கு எனது வாழ்த்துக்களைத்‌ தெரிவிப்பதோடு
இனிவரும்‌ காலங்களிலும்‌ எழுத்துப்பணி தொடரவும்‌ , “ஆணுக்குப்‌ பெண்‌
அடிமையா?” எனும்‌ கொள்கையை சொல்ல வல்ல உரைகள்‌ பெருகவும்‌ என்‌
வாழ்த்துக்கள்‌.

த.உருத்திரா
மணீடூர்‌-1
இலங்கை

முகில்வானன்‌ ஆணுக்கு பென்‌ அடிமையா?

டு


Page 14கட்டியம்‌

 

வாசக நேசர்களே
வணக்கம்‌!

கட்டுரைக்‌ கட்டூப்பெட்டிக்குள்‌

இருக்கும்‌ கட்டுக்களை சிதைக்காமல்‌,
அதன்‌ அகல வரிகளை மட்டூமே சுருக்கி,
சொற்களை நெருக்கி, நெருக்கி
மூச்சடைக்க விடாமல்‌ இடைவெளி விட்டூ,
எந்தலவாரு நெளிவு சுளிவும்‌ இல்லாமல்‌,
பிய்த்தல்‌, பிதுங்கல்‌ வராமல்‌,
இலக்கணத்தமிழோடுூ, பேச்சுத்தமிழையும்‌
இணைத்து, சகல தரப்பினரையும்‌ எனது
உணர்வுக்குள்‌ அழைத்துச்‌
எசல்வதற்காகவே, இந்த வார்த்தை
வடிவத்தை,நெறிப்படுத்தி இருக்கிறேன்‌.
இதை நீங்கள்‌ வசன கவிதையாகவும்‌,
உரைப்பாவாகவும்‌,சொற்கோலமாகவும்‌,
உரை ஓவியமாகவும்‌ எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

பெண்களை ஒடுக்கும்‌ ஆண்களையும்‌,
ஒடுக்கப்‌ படும்‌ பெண்களையுமே
உள்ளீடாக்கி,

“ஆணுக்கு பெண்‌ அடிமையா? ”
என்று தலைப்பிட்டு இந்நூலை எழுதி

உள்ளேன்‌.

வலை] ஆனுக்கு பெலர்‌ அடிமையா?

19


Page 15|

இலக்கியம்‌ படித்தவர்க்கும்‌,

இன்னலைச்‌ சுமந்தவர்க்கும்‌, நீதியை
நேசிப்பவர்களுக்கும்‌ இந்நூல்‌ இன்பமாய்‌
இருக்கும்‌. ஆனால்‌, இதைப்படிக்கும்‌
ஆணாதிக்கவாதிகள்‌ஆத்திரத்தில்‌
அலறித்துடித்து என்னை எதிர்த்து
ஏவுகணை வீசுவார்கள்‌ என்றும்‌
எதிர்பார்க்கிறேன்‌.

இந்நூல்‌ வெளிவர உதவியவர்கள்‌
பலருண்டு. எனது மனைவி ஐநின்‌, மகள்‌
மலைமகள்‌ ஜெயகாந்தி, வபபெறாமகள்‌
ஆசிரியை நிர்மல ஜெயந்தி சிவராஜா
ஆகியவர்களுக்கு என்‌ நன்றி.

நூலை கணனியில்‌ வடிவமைத்துத்தரவும்‌,
வைளித்‌ தொடர்புகளை உண்டாக்கித்‌ தரவும்‌
உதவிய ஜெயபாலன்‌, ஜெயகேசன்‌,
ஜெயசீலன்‌ ஆகிய எனது மூன்று
மகன்களுக்கும்‌ என்‌ நன்றி.

அழகான அட்டைப்படத்தை வரைந்து,
இந்நூலை அழகுபடுத்தி சிறப்பித்த,
கலைஞன்‌ கனடா செந்தி அவர்களுக்கு
என்‌ நன்றி.

எனது நூல்‌வெளிவருவதை, தனது நூல்‌
ஒன்று வெளியிடுவது போன்றதொரு
அக்கறை ஈடுபாட்டுடன்‌ செயல்பட்டு உதவிய

... எனது அன்புத்‌ தோழன்‌ அ..மு.சி.வேலழகன்‌

அவர்களுக்கும்‌, நூலை பிரதி எடுத்து

வைட்ட. ஆணுக்கு பெண்‌ அடிமையா?

11

 


Page 16 

ஆய்வாளர்களுக்கு கொடுத்துதவிய
எழுத்தாளர்‌ அன்புத்தம்பி எஸ்‌. ஏ. ஸ்ரீதர்‌
அவர்களுக்கும்‌, அச்சுக்குப்‌ போகும்‌ முன்‌
மூலப்பிரதியை படித்துப்‌ பார்த்து பாராட்டி
ஊக்குவித்த ஓய்வு பெற்ற அதிபர்‌ ஐயா
மூ.தவராஜா அவர்களுக்கும்‌

என்‌ நன்றி.

மட்டக்களப்பு மண்ணின்‌ மரபை தனது
எழுத்தின்‌ மூலம்‌ சிறப்பித்த, சிந்தனையாளர்‌
அமரர்‌ அருள்செல்வநாயகத்தின்‌
மகளும்‌,முன்னாள்‌ இலங்கை
வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சி
தயாரிப்பாளருமான,சிறந்த பண்‌
ஊடகவியலாளர்‌ ஜயந்திமாலா செல்வம்‌
அவர்கள்‌ சிறப்புரை வழங்கி
சிறப்பித்துள்ளார்‌. அவர்களுக்கு என்‌ நன்றி.

வாழ்த்துரை வழங்கிய த.உருத்திரா
அவர்களுக்கும்‌ என்‌ நன்றி.

பெண்களின்‌ விடிவுக்காக பெரும்‌
தொண்டாற்றி வரும்‌ பெண்ணியல்வாதியும்‌,
ஓய்வு பெற்ற பேராசிரியருமான
மதிப்புக்குரிய சித்திரலேகா மெளனகுரு
அம்மையார்‌, வாழ்த்துரை வழங்கி
இந்நூலின்‌ தகுதியை உயர்த்தி
உள்ளார்கள்‌. அவர்களுக்கு

என்‌ நன்றி.

வைட]. ஆணுக்கு பென்‌ அடிமையா?

12


Page 17நூலை வவளியீடூ செய்து வைக்கும்‌
மட்டக்களப்புதமிழ்ச்‌ சங்கத்திற்கும்‌,
வாழ்த்துரை வழங்கி மதிப்பளித்த மட்‌ /
தமிழ்ச்சங்கத்‌ தலைவரும்‌, முன்னாள்‌ வ.
கி. மாகாண கலாசார பணிப்பாளர்‌
செ.எதிர்மனசிங்கம்‌ ஐயா அவர்களுக்கும்‌
என்‌ நன்றி.

இன்நூலை, தனது அளவற்ற சமூக, தமிழ்‌,
கல்விப்பணிகளுக்கு மத்தியிலும்‌
பொறுப்பெடுத்து, பபண்‌ விடுதலைக்கு
மதிப்பளித்து, சிறப்பாக பதிப்பித்துத்தந்த
எழுத்தாளார்‌ ஊக்குவிப்பு மைய மேலாளர்‌
டாக்டர்‌ ஓ.கே.குணநாதன்‌ அவர்களுக்கும்‌
இந்நூலை கணணி வடிவமைப்பு செய்து
தந்த க.நிரோஷன்‌ அவர்களுக்கும்‌

என்‌ நன்றி.

இந்நூலைப்‌ படித்துப்‌ பார்த்ததும்‌ பாராட்டி,
இதைஅச்சிச்‌ சிவிகையில்‌அரங்கேற்ற
பணம்கொடுத்து உதவிய,ஓய்வு பெற்ற
முனைவர்‌என்‌ அன்பு ஜோன்‌
அண்ணருக்கு என்‌ இதயம்‌

கனிந்த நன்றி.

முகில்வாணன்‌ இராசப்பா.
4. 5. 2015

வைட. ஆனுக்கு பென்‌ அடிமையா?

18


Page 18பதிப்புரை

 

எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையத்தின்‌ இன்னுமமாரு எவளியீடாக வெளி வருகிறது
முகில்வாணன்‌ எழுதிய ஆணுக்குப்‌ பெண்‌ அடிமையா? என்னும்‌ நூல்‌.
இந்‌ நூல்‌ எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையத்தின்‌ 88வது ஒவளியீடாக வவளிவருகிறது.
எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையத்தின்‌ எவளியீடாக முகில்வாணன்‌ எழுதிய இந்‌ நூல்‌
எவளிவருவதில்‌ பெரு மகிழ்வாக இருக்கிறது.
முகில்வாணன்‌ மூத்த கவிஞர்களுள்‌ ஒருவர்‌.ஆளுமைமிக்க கவிஞர்‌. மட்டக்களப்பில்‌
பிறந்து வளர்ந்த கவிஞர்‌ தற்பொழுது ஜேர்மனி நாட்டில்‌ வாழ்கின்றார்‌.
மட்டக்களப்பு கிராமத்தில்‌ பிறந்த முகில்வாணன்‌ கவிஞராக,எழுத்தாளராக,சமூக்‌
சேவகராக,மூத்த அரசியல்வாதியாக தன்‌ ஆளுமையை உலகறியச்‌ செய்தவர்‌.
அரசியல்‌ சூழலால்‌ புலம்‌ பெயர்ந்து தொடர்ந்து தனது தமிழ்ப்பணியை ஜேர்மனி நாட்டில்‌
இருந்து செய்து கொண்டு வருகின்றார்‌.
ஏலவே இவர்‌ எழுதிய பல ஆக்கங்கள்‌ நூலுருப்‌ பைற்றிருக்கின்றன. அவ்வாக்கங்கள்‌
நூலுருப்‌ பெற்றிருக்கின்ற போதிலும்‌ இவ்வாக்க நூலானது அவருக்கு ஒரு அழியாத
தடத்தை ஏற்படுத்தி விடம்‌ என நம்பலாம்‌.
இவருடைய குடூம்பமே ஒரு எழுத்தாளர்‌ குடும்பம்‌.
இவருடைய சகோதரர்‌ வணபிதா பேராசிரியர்‌ அன்ரனி ஜான்‌ தமிழினும்‌-
ஆங்கிலத்திலும்‌ புலமைமிக்க எழுத்தாளர்‌. சர்வதேச இலக்கியத்தளத்தில்‌
பேசப்படுகின்ற பல ஆய்வு நூல்களை எழுதி எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்‌.
தற்பொழுது அமைரிக்காவில்‌ வசித்து வருகின்றார்‌.
இவருடைய இலக்கிய புலமைக்காக கடந்த ஆண்டு எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையம்‌
மூத்த படைப்பாளிகளுக்கான தமிழியல்‌ விருது வழங்கி கைளரவித்தது.
கவிஞன்‌ முகில்வாணன்‌ இன்னும்‌ பல நூல்களைப்‌ படைக்க வேண்டும்‌. நீடுழி வாழ
வேண்டும்‌ என்று இறைவனை பிராத்திக்கின்றேன்‌.

பிரியமுடன்‌

டாக்டர்‌ ஓ.கே. குணநாதன்‌
மேலாளர்‌ எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையம்‌

முகில்வானன்‌ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

14


Page 19 

வாழ்த்துரை

 

கவிஞர்‌ முகில்வாணன்‌ அவர்களை நான்‌ கச்சேரியில்‌
கலாசார உத்தியோகத்தராகப்‌ பணிபுரிந்த 1972ம்‌
ஆண்டிலிருந்தே நன்கு அறிவேன்‌. இளைஞராகவிருந்த
முகில்வாணன்‌ அவர்கள்‌ அக்கால கட்டத்தில்‌ துடிப்பான
கவிஞனாவிருந்தார்‌. மாலா இராமச்சந்திரன்‌ , நண்டு
ப நவரெட்ணம்‌, ஜெயச்சந்திரன்‌ ஆகிய நடிகர்களுடன்‌ சேர்ந்து
என்னால்‌ ஒழுங்கு செய்யப்படும்‌ பெளர்ணமி
கலைநிகழ்ச்சிகளில்‌ மட்டக்களப்பு மாநகர முற்றலவளி
திறந்தவெளி அரங்கில்‌ பங்கேற்றமை மறக்க
முடியாதவையாகும்‌. ர

மூகில்வாணனின்‌ தற்பாழுது வவளிவரும்‌ “ஆணுக்குப்‌
பெண்‌ அடிமையா?” என்னும்‌ கவிதை நூலுக்கு முன்பதாக
பல நூல்களை வெவளியிட்டிருந்தானும்‌ 2011 ம்‌ ஆண்டில்‌
அவரால்‌ வெளியிடப்பட்ட “அமைதியின்‌ புன்னகை,
இன்னுமோர்‌ இன்பத்துப்பால்‌ ஆகிய இரு நூல்கள்‌
வவளியீட்டின்‌ போது நான்‌ அதில்‌ கலந்து அந்நூல்களின்‌
சிறப்பினையும்‌ கவிதா ஆற்றலையும்‌ தெரிந்துள்ளேன்‌.
ஆணுக்குப்‌ பெண்‌ அடிமையா? என்னும்‌ இந்நூல்‌ இருபது
தலைப்புக்களில்‌ முகில்வாணனின்‌ கற்பனை சக்தியையும்‌
்‌. கவிதா ஆற்றலையும்‌ வெளிக்காட்டி நிற்கின்றன.
விழித்தைமு, பெண்ணின்‌ பெருமை, கல்விமறுப்பு,கற்பு,
தாலி, மறுமலர்ச்சி, சுதந்திரம்‌ ஆகிய தலைப்புக்களில்‌
முகில்வாணன்‌ அவர்கள்‌ தனது உளளக்கிடக்கையினைத்‌
தெளிவாக எடுத்துக்‌ காட்டியுள்ளார்‌.

லைட்ட ஆணுக்கு பெண்‌ அடிமையா?

௦


Page 20விழித்தைமு என்னும்‌ தலைப்பில்‌ வரும்‌

(பெண்ணே!

அறியாமைதான்‌

உன்முதல்‌

அடிமைத்தனம்‌”

என கவிஞர்‌ பெண்ணைச்‌ சாடி மூடத்தனத்தை உடைத்து
முதுகை நிமிர்த்து எனக்‌ கூறுவது பாரதியின்‌ பெண்‌
அடிமையைச்‌ சாடும்‌ போக்கை உணர்த்தி நிற்கின்றது.

கவிஞர்‌ முகில்வாணன்‌ அவர்களின்‌. இந்நூல்‌ பெண்‌
அடிமைத்தனத்தை முற்றாக வறுத்து ஆணுக்குப்‌ பெண்‌
அடிமை இல்லை என்பதை வலியுறுத்தி நிற்கின்றது. மற்றும்‌
பெண்கள்‌ தொடர்பான பல விடயங்களை மிக அழகாக
இக்கவிதை நடையில்‌ அமைந்த நூலில்‌ எடுத்துக்‌
காட்டியுள்ளார்‌. பெண்களுக்கெதிரான வன்முறைகள்‌
தலைதூக்கி நிற்கும்‌ இக்கால கட்டத்தில்‌ கவிஞர்‌
முகில்வாணனின்‌ இந்நூல்‌ வெளிவருவது சாலப்‌
பொருத்தமாகவுள்ளது. பெற்ற தாயாக விளங்கும்‌
பெண்ணையும்‌ பிறந்த மண்ணையும்‌ நேசிக்கும்‌ கவிஞரின்‌
பண்பட்ட செயலைப்‌ பாராட்டாமல்‌ இருக்க முடியாது. இது
போன்ற சிறந்த கருத்துக்களை வெளிக்கொணரும்‌ பல
நூல்களைக்‌ கவிஞர்‌ முகில்வாணன்‌ மேலும்‌ எழுத இறைவன்‌
எல்லா சக்தியையும்‌ கொடுக்க வேண்டுமென
வாழ்த்துகின்றேன்‌.

எஸ்‌. எதிர்மனசிங்கம்‌.

முன்னாள்‌ கலாசார உதவிப்பணிப்பாளர்‌.

வடக்கு கிழக்கு மாகாணம்‌.

அவைடடடட- ஆணுக்கு பென்‌ அடிமையா?

௨௨௦


Page 211. பெண்‌

 

 

 

முகில்வாணன்‌ ------॥]

19

“ஆதியும்‌ நீயே!
அந்தமும்‌ நீயே!
ஜோதியும்‌ நீயே!
காயே”

பெண்பாதி ஆணபாதி
ஆனதுதான்‌ உலகம்‌.

உலகப்‌ படைப்பில்‌
மனிதப்‌ படைப்பே
உன்னதமானது.
அந்த

உன்னத படைப்பின்‌
உச்சியில்‌ இருக்கும்‌
தங்கக்‌ கலசம்தான்‌
தாய்‌.

அந்தத்‌
தாய்மையைத்‌
தாங்கும்‌

தாமரைக்‌
கிண்ணந்தான்‌
பெண்மை.

“மங்கையராகப்‌
பிறப்பதற்கே - நல்ல
மாதவம்‌ செய்திட
வேண்டூமம்மா”
கவிமணி தே.வி

ஆணுக்கு பெண்‌ அடிமையா? :


Page 22 

முகில்வாணசர்‌ -----

 

 

16

மனித வாழ்வைத்‌
தோற்றுவிப்பவள்‌
பெண்‌.

உடலுக்கு உருவம்‌
கொடுத்தவள்‌ பெண்‌.
உறவுகளின்‌
உறைவிடம்‌ பெண்‌.
இன்பத்தின்‌
இலக்கணம்‌ பெண்‌.
இல்லறத்தின்‌

ஒளி விளக்கு பெண்‌.
அழகுக்கலையின்‌
அற்புத வடிவம்‌
பெண்‌.

இயற்கையாகவே
அஆணைவிடப்‌ பெண்‌
இனியவள்‌,

இரக்க சுபாவம்‌
உடையவள்‌.

அன்பு, கனிவு,
பரிவு, பாசம்‌,
அர்ப்பணிப்பு
உடையவள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 23 

அவள்‌ பேதையாய்‌,
பெதும்பையாய்‌,
மங்கையாய,
மடந்தையாய்‌,
அரிவையாய்‌,
தெரிவையாய்‌,
பெரும்‌ பேற்றையே
பெறுகிறாள்‌.

ஒவ்வொரு
நிலையிலும்‌
உலகுக்கு

ஒப்பற்ற அற்புதமாய்‌
திகழ்கிறாள்‌.

மழலை, இளமை,
முதுமை
அனைவருக்கும்‌
வருவதுதான்‌.
ஆண்களின்‌
பருவ மாற்றங்கள்‌
பெண்களின்‌
பருவ
மாற்றங்கள்போல்‌
பெரிதாகப்‌
பேசப்படுவதில்லை.

 

 

முகில்வாணன்‌ எ

ஆனுக்கு பெண்‌ அடிமையா?

17


Page 24 

முகில்வாணலர்‌ ட்டி

 

 

19

பருவ மாற்றம்‌
வெறும்‌

உடல்‌ மாற்றம்‌
மட்டுமல்ல,

தனி மனித
துன்மான

சுய உணர்வைத்‌
தருகின்ற
மாற்றமுமாகும்‌.

அறிவாளி படைத்த
ஒரு பெண்ணின்‌
ஆழ்‌ மன வீச்சினை,
எளிதில்‌ எவரும்‌
அறிந்து கொள்ள
முடியாது.

அவள்‌ மனது
எல்லோரும்‌

புகுந்து விளையாடூம்‌
திறந்த வளி
அரங்கமல்ல,

அவள்‌ மட்டுமே
அந்த இனிய
நினைவறைக்குள்‌
பயணம்‌ செய்கிறாள்‌.
இன்ப துன்பங்களை
எடை போட்டூத்‌

கரம்‌ பிரிக்கிறாள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 25 

 

முகில்வாணன்‌ யை

 

 

19

பெண்ணின்‌ உடல்‌
மென்மையானது
என்பதற்காக,

அவள்‌ உள்ளமும்‌
மென்மையானதென்று
மதிப்பிட முடியாது.
அவள்‌ உள்ளம்‌
உறுதியும்‌ வலிமையும்‌
ஆற்றலும்‌ வாய்ந்தது.

சில விடயங்களில்‌
அவள்‌ மெளனமாக
இருக்கிறாள்‌
என்பதற்காக,
அடங்கி விட்டாள்‌
என்பது

மூடரின்‌ வாதமாகும்‌.

அவள்‌

நீண்ட எபாறுமை
உடையவளாய்‌
இருப்பதனால்தான்‌,
நிலத்துக்கு நிகராக
ஒப்பிட்டார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 26 

 

 

முகில்வாணன்‌

ஆணின்‌
ஆணவத்தால்‌,
வெறும்‌ சடலத்தை
கட்டி

ஆளலாமே தவிர,
அவள்‌ எண்ணத்தின்‌
வலிமையை

எதுவும்‌ செய்ய
முடியாது.

அவள்‌ படைப்பின்‌
மகத்துவம்‌

ஆணுக்கு

அவ்வளவு தெரியாது.
சுமந்தவளுக்கு
மட்டுந்தான்‌

துயரின்‌ பெறுமதி
தெரியும்‌.
“பண்‌ ,
அடிமை தீருமட்டும்‌
பேசும்‌ இத்திரு நாட்டில்‌
மண்ணடிமை

தீர்ந்து வரூதல்‌
முயற்கொம்பே”
என்றார்‌ பாரதி.

 

 

2௦

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 27ர...

 

முகில்வாணன்‌ ௭]

 

 

21

 

இன்றைய வாழ்வில்‌,
பெண்களின்‌ தன்மானம்‌
மதிக்கப்படாததால்‌,
பெண்களுக்கு சமத்துவம்‌
கொடுக்கப்படாதகால்‌,
உலகம்‌

மேடூ பள்ளங்களில்‌

ஏறி இறங்குகிறது.
அமைதி குலைகிறது,
நிம்மதி இன்றி

மனித குலம்‌
அலைகிறது.

பண்பாடூ சிதைகிறது.
மானிடம்‌ புலம்புகிறது.

அவனியில்‌ அமைதி
திரும்பிட வேண்டின்‌,
நாடும்‌ வீடூம்‌
பெண்ணை
மதித்திட வேண்டும்‌.

இல்லத்தை
ஆள்வதனால்தான்‌
அவளை

இல்லாள்‌ என்றார்கள்‌.

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 28“இல்லற மல்லது
நல்லற மன்று”

2 மண வாழ்வ | என்றது ஒளவையின்‌

 

 

கொன்றை வேந்தன்‌.

கண்டதைத்‌ திண்டு,
கண்டபடி நடந்த
மானிடரைத்‌ திருத்த,
மனித நாகரிகம்‌
கற்றுக்‌ கொடுத்த
ஒழுக்க நெறிதான்‌
மண வாழ்வு.

ஆதி மனிதர்‌
பண்பட்டூ, பண்பட்ட,
காதல்‌ வாழ்வில்‌
தம்மை ஈடுபடுத்தி,
குடும்பம்‌ என்ற
உன்னத உறவை
உருவாக்கினார்கள்‌.

ஆணுக்கும்‌
பெண்ணுக்கும்‌
உடலமைப்பில்‌
வேற்றுமை இருப்பது
இயற்கை,

அந்த வேற்றுமைதான்‌
இருபாலார்க்கும்‌
இடையில்‌

ஈர்ப்பை
ஏற்படுத்துகின்றது.

 

முகில்வாணன்‌ எ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

22


Page 29 

முகில்வானன்‌ --உ௨॥॥|

 

 

23

 

பெணணும்‌ ஆணும்‌
இல்லா உலகில்‌
எதுவும்‌ நிகழாது.
ஆணுக்கு

பெண்‌ வேண்டும்‌.
பெண்ணுக்கு

ஆண்‌ வேண்டும்‌.
உறவுக்கு

உயிர்‌ வேண்டும்‌.

அதியில்‌ ஆண்டவன்‌
ஆண்‌ பெண்ணைப்‌
படைத்து,

ஆசீர்‌ வதித்துப்‌
பெருகிப்‌ பலுகச்‌
சொன்னார்‌ என்று
வேதம்‌ சொல்லுகிறது.
ஆதியாகமம்‌ 1:28

மண வாழ்வில்‌
மகிழ்ச்சியின்‌
உச்சமாய்‌ இருப்பது
மழலைகள்‌.

“மங்கலம்‌ என்ப
மனைமாட்சி
மற்றதன்‌ நன்கலம்‌
நன்மக்கட்‌ பேறு”
என்றார்‌ வள்ளுவர்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 


Page 30 

 

கணவன்‌
மனைவிக்கிடையில்‌
ஏற்படும்‌ அன்புதான்‌,
பிள்ளைகள்மீதும்‌,
சமூகத்தினமீதும்‌,
நாட்டினமீதும்‌
விரிவடைகின்றது.

“மெல்லி னல்லாள்‌
தோள்‌ சேர்‌” என்றது
ஒளவையின்‌ ஆத்திகடி.

பெண்‌

இல்லை யென்றால்‌
வாழ்வு இல்லை,
வளம்‌ இல்லை.
உயிர்‌ இல்லை,
உய்வு இல்லை,
உலகமே இல்லை.
பின்‌

கலையும்‌,
இலக்கியமும்‌ ஏது?

 

 

முகில்வானன்‌ ------॥ ஆணுக்கு பென்‌ அடிமையா?

24


Page 31 

 

முகில்வாணனர்‌

 

 

25

 

பெண்ணாசையால்‌
பேதலித்து,

தன்னை இழந்து
தவித்து,

பின்‌ துடித்து,

அவளை வெறுத்த
பட்டினத்தார்‌,
“பெண்ணாகியதாரு
மாயப்‌ பிசாசம்‌
பிடித்திட்டடன்னைக்‌
கண்ணால்‌ மயக்கி
முலையால்‌ வவெருட்டிக்‌
கடிதடத்துப்‌ புண்ணாங்‌
குழியிடை தள்ளி”
என்று புலம்புகிறார்‌.

அவர்‌

உருகும்‌ அன்பின்‌
உன்னத சக்தியை
சந்திக்க வில்லை
போலும்‌.
தாசியைச்‌
தரிசித்துவிட்டு
பெண்களை

வேசி என்றார்‌.

துறவிகள்‌ பலரும்‌
பெண்ணை

மாயை எனபார்கள்‌,
பேயின்‌ மறு
வடிவம்‌ என்பார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 32 

ஆனால்‌

தம்‌ காமத்‌ தீயின்‌
எரிவை

அடக்க முடியாமல்‌,
கடக்க முடியாமல்‌
துடிப்பார்கள்‌.
சிறுவர்‌, சிறுமியரைக்‌
கெடூப்பார்கள்‌.

தம்‌ காம
தீக்கிளர்ச்சிகளை

தம்‌ பிரதம சீடர்களுடன்‌
தீர்த்துக்கொள்வார்கள்‌.

 

முகில்வானன்‌ ------॥ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

26

 


Page 33 

 

முகில்வான௪்‌--_----

 

27

 

வானொலி,
தொலைக்‌ காட்சிகள்‌
அவர்களுடைய

காம இரகசிய
லீலைகளை

படம்‌ பிடித்து

வெளிக்‌ காட்டினால்‌,
அதை ஆன்ம தரிசன
பரிசோதனை
என்பார்கள்‌.

ஞான ஆராய்ச்சி
என்பார்கள்‌.

நித்திய ஆனந்த
தேடல்‌ என்பார்கள்‌.
அவர்களுடைய

காம நோய்‌
ஆச்சிரமத்தில்‌ உள்ள
அத்தனை
பெண்களையும்‌

பதம்‌ பார்க்கும்‌.

“பெண்ணும்‌ பொன்னும்‌
ஜென்ம விரோதி
என்பார்கள்‌.

மை விழியாள்‌
வார்த்தைகளில்‌

மயங்க வேண்டாம்‌”
என்பார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 34 

மடாலயம்‌ என்ற பேரில்‌
சொத்தை, சுகத்தை

 

 

அள்ளிச்‌ சேர்த்து
அனுபவிப்பார்கள்‌.

துன்மார்க்கர்‌
சன்மார்க்கம்‌ பற்றிப்‌
போதிப்பார்கள்‌.

சிலரின்‌ தீச்சையல்களால்‌
நல்ல துறவிகளின்‌
நற்பெயர்கள்‌ கூட
விமர்சனத்துக்கு
உட்படுத்தப்‌ படுகின்றது.

உண்மையில்‌
பெண்ணை
மாயை என்பவன்‌

ஆண்மை இழந்தவன்‌.

“இல்லாள்‌
அகத்திருக்க
இல்லாதது
ஒன்றுமில்லை”
என்றார்‌ ஒளவை.

குடும்ப வாழ்வென்பது
வறண்ட

பாழ்‌ நிலமல்ல,

அது

அன்பின்‌ மகிழ்விடம்‌.

 

முகில்வாணன்‌ ௭] ஆனுக்கு பெண்‌ அடிமையா?

 

26

 


Page 35 

 

 

 

முகில்வாணன்‌ டய

29

 

தந்தையைப்‌ போன்றோ,
தமயனைப்‌ போன்றோ,
ஆசிரியனைப்‌ போன்றோ,
அதிகாரியைப்‌ போன்றோ
அதட்டி, மிரட்டி, அடக்கி
பணியவைப்பது
கணவனின்‌ கடமையல்ல.

கணவன்‌ மனைவிமீது
அதிகாரம்‌ செலுத்தி
ஆட்டிப்‌ படைப்பது,
இணை அன்பைத்‌
தகர்த்துவிடும்‌.
இல்லறத்தைக்‌
கெடுத்து விடும்‌.

உனது எனது என்ற
பிரிவினை உணர்வு,
மண அறத்தைத்‌
தகர்த்து விடம்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 


Page 36 

 

முகில்வானன்‌ ----எ௪எ॥|

 

399

 

கணவன்‌ மனைவியை
ஏளனமாய்‌ எண்ணி,
எள்ளி நகையாடி,
குறை கூறிக்‌

குறை கூறிக்‌

குத்திப்‌ பேசுவதும்‌,
அவள்‌ வாழ்வில்‌
என்றோ

நடந்து முடிந்த
பழைய சம்பவங்களை
திரும்பத்திரும்பப்‌
பேசிப்‌ பேசியே

தீயை மூட்டூவதும்‌,
மனம்‌ திறந்து பேசாது
ஆண்‌ என்ற
ஆணவத்தில்‌
இறுமாந்திருப்பதும்‌,
விட்டூக்‌ கொடுக்க
விரும்பாது

வீம்பு காட்டுவதும்‌
ஆண்‌ ஆதிக்கத்தின்‌

அடையாளங்கள்‌.

 

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 37 

 

முகில்வாணன்‌ ௨௪

 

91

 

 

தனது வசதி,

குனது இன்பம்‌,

தனது
மகிழ்ச்சிலயனும்‌

சுய நலம்‌

பெருகப்‌ பெருக,
அன்பு குறையும்‌,
இடைவெளி பெருகும்‌,
எதிலும்‌ ஏமாற்றமும்‌
விரக்தியும்‌ தெரியும்‌.

ஆணுக்குப்‌ பெண்‌
அனுசரித்துத்தான்‌
போக வேண்டும்‌
என்பது

ஆண்‌ ஆதிக்கம்‌.

அனைத்திலும்‌
பெண்தான்‌
விட்டுக்‌ கொடுக்க
வேண்டூம்‌ என்பது
ஆணாதிக்கம்‌.

தன்‌ எண்ணங்களை
அடுத்தவர்‌ மீது
திணிப்பது ஆணவம்‌,
தனி மனித
சுதந்திரத்துக்கு
விரோதமான
நடவடிக்கை.

 

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 38 

 

 

முகில்வாணன்‌ ௭௮]

92

ஒரு பெண்ணை,
அவள்‌ விருப்பு
வெறுப்புக்களை
லவளிப்படுத்த விடாமல்‌,
அவள்‌ உணர்வுகளை
சிதைத்து, வதைத்து,
தன்‌ ஆணைக்குள்‌
அடக்கி வைக்க
முனைவது,

மனித குலத்திற்கே
எதிரான குற்றம்‌.

ஓர்‌ இயந்திரத்தை
இயக்குவது போல்‌
மனைவியை
இயக்க முடியாது,
இயக்கக்‌ கூடாது.

ஆளுக்கு ஆள்‌
முழுமையான அன்பை
அர்ப்பணம்‌ செய்யாமல்‌,
ஒளித்து, மறைத்து,
காரியங்கள்‌

ஆற்ற நினைப்பது,
குடும்ப நல்லனுறவைச்‌
சிதைக்கும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 


Page 39 

 

 

உயிரும்‌, உடலும்‌,
சதையும்‌, உணர்வும்‌,
பேச்சும்‌, மூச்சுமுள்ள
ஒரு மனிதப்‌ பிறவியை
தன்னைப்போல்‌
நேசிக்க வேண்டும்‌.

கலியாணம்‌ முடித்த
ஆணுக்கும்‌
பெண்ணுக்கும்‌
கடமைகளும்‌
கட்டுப்பாடுகளும்‌
உண்டு.

அது பெண்களுக்கு
மட்டுமல்ல,
ஆண்களுக்கும்‌
சமமாய்‌
இருக்கவேண்டும்‌.

சுயமாய்‌
முடிவுகளை எடுக்க
அவளுக்கும்‌
உரிமையுண்டு.

முகில்வாணன்‌ ---எஉ௪எ

 

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

99


Page 40 

 

வாழ்வின்‌

ஒரு பாதி பெண்‌,
மறுபாதி ஆண்‌.
இன்பத்திலும்‌
துன்பத்திலும்‌

சம பங்கெடுக்க
வந்தவளை,
துன்பத்தில்‌ மட்டுமே
தள்ளிவிடூவது
கொடுமை.

அன்பால்‌ இணையும்‌
ஒரு கணவன்‌,

தன்‌ மனைவியை
எப்படி
அடிமைப்படுத்துவான்‌?

திருமணம்‌ என்பது
ஆணும்‌ பெண்ணும்‌
ஒருவரோடு ஒருவர்‌
சார்ந்து இருப்பது.
ஒருவருக்கொருவர்‌
விட்டுக்‌ கொடுத்து
வாழ்வது.

 

 

முகில்வாணன்‌ ௭ ஆணுக்கு பெலர்‌ அடிமையா?

94


Page 41 

 

 

தேவை ஏற்பட்டால்‌
கட்டி அணைப்பதற்கும்‌,
தேவை முடிந்ததும்‌
அதிகாரம்‌ செலுத்தி
ஆட்டிப்‌

படைப்பதற்கும்‌,
ஆணுக்கு பெண்‌
அடிமையா?

திருமணம்‌ என்பது
ஆன்மாவோடூ
ஒன்றிக்‌ கலப்பது.

 

முகில்வாணன்‌ டய ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

359

 


Page 42கொ டா ட ட

 

முகில்வாணன்‌ -----॥

 

 

36

அன்பு என்பது
லவறும்‌
உணர்ச்சியோ
கவர்ச்சியோ அல்ல,
இருவருக்கும்‌
இடையில்‌ ஏற்படும்‌
ஒப்பற்ற உறவு.

ஓர்‌ உயிர்‌

மற்ற உயிரோடு
கொள்ளும்‌
உருகும்‌ அன்பின்‌
ஈடூ பாடு.

தன்னை உருக்கி
மற்றவர்க்கு

ஒளி கொடுக்கும்‌
தியாக வாழ்வு.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 43 

 

இரு மனங்களில்‌
ஓர்‌ உணர்வு.

இரு விழிகளில்‌
ஒரு கனவு
இதுதான்‌ குடும்பம்‌.

குன்னைவிட,

தன்‌ குடும்ப
பராமரிப்பையும்‌,
பாதுகாப்பையும்‌
முக்கியமாக கருதும்‌
ஒருவரின்‌ அன்பே
நிறைவானதாகும்‌.

அன்பு இருந்தால்தானே
நம்பிக்கை வளரும்‌.
நம்பிக்கை ஒன்றுதானே
பாதுகாப்பைத்‌ தரும்‌.
அன்பும்‌, நம்பிக்கையும்‌
இல்லாத இடத்தில்‌
பெண்ணுக்கு

பாதுகாப்பு எப்படி
கிடைக்கும்‌?

ஒவ்வொரு பெண்ணின்‌
சுய உணர்வும்‌,

தனித்‌ தன்மையும்‌
பாதுகாக்கப்படவேண்டும்‌.

 

முகில்வானன்‌ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

37


Page 44 

முகில்வாணன்‌ எ

 

 

98

இதுவரை வவளிப்படுத்த
முடியாமல்‌

தேங்கி மறைந்திருக்கும்‌,
அவளின்‌

ஆக்க சக்திகளை

கண்டூ பிடித்து
பிரகாசிக்கச்‌

செய்ய வேண்டும்‌.

இருவரும்‌

ஒருவருக்‌ கொருவர்‌
தம்மை அர்ப்பணம்‌
செய்தால்தான்‌,
தாம்பத்திய உறவு
இனிக்கும்‌,

குடும்பம்‌ நிலைக்கும்‌.

இல்லாளின்‌

பண்பில்‌ இருந்துதான்‌
இல்லம்‌ சிறக்கும்‌.
இல்லறம்‌ இனிக்கும்‌.
இல்லாளை மதியாத
குடும்பத்தில்‌
தொல்லைகள்‌ கனக்கும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 45அர.

'ல்ீவாணனர்‌ டய

 

 

89

 

திருமணமான
கணவனும்‌ மனைவியும்‌,
தினம்‌ தினம்‌ அன்பை
புதுப்பித்துக்‌ கொண்டே
இருக்க வேண்டும்‌.
அது வற்றாத

ஜீவ நதியாக

வளம்‌ கொழித்து
பெருக்கெடூத்து

ஓடிக்‌ கொண்டே
இருக்க வேண்டும்‌.

அன்பு இல்லையேல்‌,
அங்கு

விலங்குகள்‌ பூட்டிய
கொடுமைகள்‌ மட்டுமே
கூத்தாடும்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?

 


Page 46 

 

3 , கொடுமைகள்‌
கூத்தாடுகின்றன

 

“மாதர்‌ தம்மை
இழிவு செய்யும்‌
மடமையைக்‌
கொழுத்துவோம்‌”
மகாகவி பாரதி.

ஆணுக்கு பெலர்‌ அடிமையா?

 

முகில்வாணன்‌

 

4௦


Page 47 

 

நவீன உலகம்‌,
நாகரிக உலகம்‌,
புதுமை உலகம்‌,
பொறியியல்‌

உலகம்‌ என்று
போற்றப்படும்‌ இந்த
இருபத்தி ஓராம்‌
நூற்றாண்டில்‌,
காட்டு மிராண்டிக்‌
காலத்தில்‌,
பெண்களைத்‌
துரத்தித்‌ துரத்தி,
வீழ்த்தி, வதைத்து,
பலாத்காரம்‌ செய்து
வலிந்து

புணர்ந்தது போல்‌,
இன்றும்‌
வீதிகளிலும்‌, வீடுகளிலும்‌,
கல்விச்சாலைகளிலும்‌,
அலுவலகங்களிலும்‌,
கோயில்களிலும்‌,
பிரயாணம்‌ செய்யும்‌
வாகனங்களிலும்‌
போக முடியாதவாறு,
சிலர்‌ பாலியல்‌
வன்கொடுமைப்‌
படுத்துகிறார்கள்‌.

 

முகில்வாணன்‌ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

41


Page 48 

 

முகில்வானள்‌

 

பெண்கள்‌ சுதந்திரமாய்‌
தனித்தியங்க முடியாத
நிலைமைகளைத்‌
தோற்றுவித்திருக்கிறது
ஆணாதிக்கம்‌.

ஆடவரில்‌ பலர்‌
பெண்ணை

உடல்‌ சார்ந்த
தேவைக்காகவே
படைக்கப்பட்டதாக
நினைக்கிறார்கள்‌.
கவர்ச்சிப்‌ பாருளாக,
காமத்துக்கு பயன்படும்‌
கருவியாகவே
கருதுகிறார்கள்‌.

நிலத்தில்‌ பயிரை
விதைப்பது போல்‌,
ஆண்‌ தன்‌ வித்தை
பயிர்‌ செய்ய
பயன்படுத்தும்‌
இடந்தான்‌

பெண்‌ என்று
எண்ணுகிறார்கள்‌.

 

 

42

 

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 49 

 

அந்த

மனித மனத்தை
சுமைகளைத்‌
தூக்கும்‌
கழுதைகளாகவே
கருதுகிறார்கள்‌.

ஆண்‌
அதிகாரிகளின்‌ கீழ்‌
பணியாற்றும்‌

பல பெண்கள்‌,
நெருக்குதலுக்குள்‌
சிக்கி
அவதியுறுகிறார்கள்‌.

இலங்கையில்‌

29 விழுக்காடு பெண்‌
ஊடகவியலாளர்கள்‌,
இம்சைகளுக்கு
ஆளாக்கப்படுவதாக
பெண்கள்‌ தின
செய்தி கூறியது.
(செய்தி 8.3.19

 

முகில்வானன்‌ ----- ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

43


Page 50 

 

 

உலகிலேயே
மிகச்சிறந்த

கேம்பிறிச்‌ பல்கலைக்‌
கழகத்திலேயே,

பல மாணவிகள்‌
பாலியல்‌
வன்கொடுமைக்கு
ஆளாக்கப்‌ படுவதாக
ஆய்வுகள்‌ கூறுகின்றன.

இலங்கையில்‌

இந்த ஆண்டூ

ஐந்து மாதங்களுக்குள்‌
மட்டும்‌

1௦76 பெண்களும்‌
சிறுவர்களும்‌
துஷ்பிரயோகங்களுக்கு
ஆளாக்கப்பட்டதாக
ஆதவன்‌ தொலைக்காட்சி
செய்தி கூறியது.
(24.5.2018

 

 

முகில்வானள்‌------| ஆணுக்கு பென்‌ அடிமையா?

44


Page 51 

 

புங்குடுதீவு மங்கை
வித்தியாவுக்கு நடந்த
கொடிய மரணத்தைக்‌
கண்டித்து கொழும்பு
சுதந்திர சதுக்கத்தில்‌
நடாத்தப்பட்ட
பொதுக்கூட்டத்தில்‌
கலந்து கொண்ட
இராசாங்க அமைச்சர்‌
ரோசி செனநாயக்கா,
கடந்த நான்கு
ஆண்டுகளுக்குள்‌
3960௦4 பாலியல்‌
பலாத்கார

வழக்குகள்‌ இலங்கையில்‌
பதியப்பட்டூள்ளதாக
கூறினார்‌.24.5.153)

வடமாகாணத்தில்‌

14 நாட்களுக்குள்‌

1௦ மாணவிகள்‌

பாலியல்‌ பலாத்காரம்‌
செய்யப்பட்டதாக
அமைச்சர்‌ ராதாகிருஸ்ணர்‌
அறிவித்தார்‌.
செய்தி00.05.157

 

 

முகில்வாணன்‌ டய] ஆனுக்கு பெண்‌ அடிமையா?

45

 


Page 52 

கடந்தனர்‌.

அபக்மல்வ கிம்‌ ரர்‌ மர பா ப ச்‌ அண

 

முகில்வாணன்‌ ௭-௭

 

46

 

கடந்த நான்கு

மாதங்களில்‌ மட்டூம்‌

55 பாலியல்‌ வன்கொடுமை
நடந்ததாக

வடமாகாண உறுப்பினர்‌
சஜீவன்‌ குறிப்பிட்டார்‌.
செய்தி (31.05.15)

இந்த வருடம்‌ மட்டும்‌
உலகம்‌ முழுவதும்‌
நூறு கோடிப்‌
பெண்களும்‌,
சிறுமிகளும்‌ பாலியல்‌
வன்கொடுமைகளுக்கு
ஆளாக்கப்பட்டு,
வழக்குகள்‌
பதியப்பட்டிருப்பதாக,
பெண்கள்‌ தினத்தில்‌.
ஐநாவால்‌
லவளியிடப்பட்ட
அறிக்கை கூறுகிறது.
25.11.2014.செய்தி)

வழக்குகள்‌
பதியப்படாமல்‌

மானம்‌ என்ற

மர்மப்‌ போர்வைக்குள்‌
மறைக்கப்‌ பட்டிருக்கும்‌
குற்றச்‌ செயல்கள்‌
எத்தனையோ?

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 53படிக்காத
பாமரர்‌ மட்டுமல்ல,

 

படித்துப்‌

பட்டம்‌ பெற்று,

பதவி வகுக்கும்‌

சில ஆடவர்களும்‌,
பெண்களை
சிதைக்கிறார்கள்‌.
அவை முழுவதையும்‌
எழுதப்‌ போனால்‌
எண்ணில்‌ அடங்காது.
இருந்தும்‌

ஒரு துளியை
எழுதுவது
பொருத்தமாகும்‌.

மத்திய பிரதேசத்தில்‌
உயர்‌ நீதிபதியாக
இருக்கும்‌
என்‌.கே.கெங்கலி
என்பவர்‌,

தனது ஆளுகைக்குள்‌
பணிபுரிந்த

ஒரு பெண்‌ நீதிபதியை
பாலியல்‌ பலாத்காரம்‌
செய்ததாக,

மூன்று நீதிபதிகள்‌
முன்னிலையில்‌ வழக்கு
பதியப்பட்டது.

(7. 04.2013

 

முகில்வானன்‌ --உ॥“எ௨॥_॥ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

47


Page 54 

முகில்வானன்‌

 

 

489

ரஸ்சிய நாட்டின்‌
அரசியல்வாதி
விலேடர்‌
லைறோநோவ்ஸ்க்கி
என்பவன்‌,
ஊடகவியலாளரான
இஸ்ரெலா

என்ற ஆறுமாத
கர்ப்பிணிப்‌ பபண்‌,
அவனை எதிர்த்து
கேள்விகள்‌ கேட்டாள்‌
என்பதற்காக,

ஒரு பெண்‌ தன்னை
எதிர்த்து கேள்விகள்‌
கேட்பதா என்று
இறுமாந்து,

பலபேர்‌
முன்னிலையில்‌
தன்‌ பாதுகாவலர்‌
இருவரை அனுப்பி,
அவளை பாலியல்‌
பலாத்காரம்‌
செய்யும்படி
கட்டளையிட்டான்‌.
கூட இருந்த
ஊடகவியலாளர்கள்‌
கொதித்தார்கள்‌ என்று
படித்தோம்‌. (2௦ 4.14

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 55 

முகில்வானன்‌ உ

 

 

409

பிரித்தானிய இளவரசர்‌
ஆணட்ரு, அமெரிக்க
புலோரிடாவைச்‌ சேர்ந்த
விர்ஜீனியா என்ற

இளம்‌ பெண்ணை
பாலியல்‌ வன்கொடுமைப்‌
படுத்தியதாக

பரபரப்பு செய்தி

பரவியது. 2.1.2015)

பாரதத்தில்‌

ஓவ்வொரு நாளும்‌
ஆறாயிரம்‌ பெண்கள்‌,
பாலியல்‌
பலாத்காரத்துக்கு
ஆளாக்கப்‌ படுகிறார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 56 

பீகார்‌ மானிலத்தில்‌
ஒவ்வொரு நாளும்‌
30௦ பிறந்த

பெண்‌ குழந்தைகள்‌
கொல்லப்படுகிறார்கள்‌.

இந்தியாவில்‌
இன்றும்‌ தெருவில்‌
வீசப்படூவது

பெண்‌
சிசுக்களாகத்தானே
இருக்கிறார்கள்‌.

 

முகில்வானன்‌ ------ ஆனுக்கு பெண்‌ அடிமையா?

 

5௦


Page 57 

பசு வதைத்‌
தடைச்‌ சட்டம்‌
கொண்டூ வந்த

 

பாரதத்தின்‌
ராஜஸ்த்தானில்‌,

ஒரு மாடுூவாங்க
முப்பதாயிரம்‌ ரூபாய்‌.
ஒரு பெண்ணை
வாங்க

மூவாயிரம்‌ ரூபாய்‌.
தொழுவத்தில்‌ கட்டப்படும்‌
மாட்டுக்கு இருக்கும்‌
விலைகூட

ஒரு மனுசிக்கு
இல்லையே!

சில இடங்களில்‌
காலுக்குப்‌ போடுகிற
செருப்புக்கு இருக்கும்‌
மதிப்புக்கூட
மனுமகளுக்கு
இல்லையே!

பாரதத்தில்‌ உள்ள
மகாராஸ்டிராவில்‌
மனைவி

- ஆண்‌ குழந்தையை

- பெற்றைடுக்காததால்‌,
தன்‌ மனைவியையே
வெட்டிக்‌ கொன்றான்‌
ஈவற்ற புருசன்‌.
(29.11.2014)

 

முகில்வானன்‌ எ] ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

51


Page 58 

முகில்வானஏ-----

 

 

92

பாக்கிஸ்தானில்‌
மனைவிக்கு

மயக்க

மருந்து கொடுத்து,
வயிற்றைக்‌ கிழித்து,
உளவு பார்க்கும்‌
கண்காணிப்புக்‌
கருவியை

அவள்‌ வயிற்றின்‌
உள்ளே வைத்து
தைத்தான்‌

ஒரு கொடிய புருசன்‌.
(21.4.14)

காஸ்மீர்‌ மாநில
சுகாதார அமைச்சரே,
ஒரு பெண்‌
வைத்தியரை
பாலியல்‌
வன்கொடூமைக்கு
ஆளாக்கியதாகவும்‌,

சிறுமிகளை பாலியல்‌
பலாத்காரம்‌ செய்து
ஆண்மை பரிசோதித்து
சிறையில்‌
அடைக்கப்பட்ட
ஆச்சிரமத்‌ தலைவன்‌
அசாராம்‌ பாபுவையும்‌,
இந்த உலகம்‌
தரிசித்திருக்கிறது.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 59 

 

முகில்வானன்‌ ௮

53

 

ஒரு பெண்ணே
முதலமைச்சராக
இருக்கும்‌ தமிழகத்தில்‌,
இரண்டு லெட்சத்தி
எழுபதாயிரம்‌

பெண்‌ குழந்தைகள்‌
கொத்தடிமைகளாக
இருப்பதாக
நாஅறிவித்தது.
.6.2014

இந்திய நாட்டின்‌
பெரும்பான்மையான
பெற்றோர்‌,

பெண்‌ குழந்தைகளை
பெரும்‌ சுமைகளாகவே
கருதுகிறார்கள்‌ என்றது
ஐநா செய்தி.(22. 7.14

பாரதத்தில்‌

சில பெற்றோர்‌,
கருவிலே உள்ள
சிசு

பெண்ணைன்று
அறிந்ததும்‌,

அதை உடனே
கொலை செய்வதாக
பாரத பிரதமர்‌ மோடி
பகிரங்கமாக
குற்றம்‌ சாட்டினார்‌.
(01.10.2014

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 60பாரதத்தில்‌

 

ஓர்‌ உயர்‌ நீதிபதி
தனக்குக்‌

கீழ்‌ பணியாற்றிய
பெண்‌
சட்டத்தரணியை,
பாலியல்‌ சித்திரவதை
செய்ததாக

பரபரப்புச்‌

செய்தி பரவியது.

ஒரு நீதிபதியிடம்‌
இருந்து

ஒரு சட்டத்தரணியே
தன்னைப்‌ பாதுகாக்க
முடியாதபோது,
சாதாரண பெண்களின்‌
நிலமைகளை

எப்படி விபரிப்பது?

ஆசிய நாடுகளில்‌,
பல்லாயிரம்‌
கிராமங்களில்‌,
பெண்கள்‌

தங்கள்‌ இருப்பை
பாதுகாத்துக்‌
கொள்வதற்காக,
ஆண்களை நம்பியே
இருக்கிறார்கள்‌.

 

முகில்வாணன்‌ ௨ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

94


Page 61 

முகில்வாணன்‌

புருசரை விட்டால்‌
போக்கிடம்‌ இல்லை
என்ற நிலையில்‌,
அடிமைகளாகவே
கிடக்கிறார்கள்‌.

பெண்களுடைய
வாழ்க்கையை
ஆண்கள்தான்‌
கீர்மானிக்கின்றார்கள்‌.

சர்வாதிகாரிகளின்‌
சட்டங்கள்‌
பெண்களுக்கு
சாதகமாய்‌ இல்லை.

வாக்காளர்களில்‌ பெண்கள்‌
சமமாக இருந்தாலும்‌,
வேட்பாளர்களில்‌ எபண்கள்‌
சமமாக இல்லையே.

சட்டத்தை வரைபவன்‌
ஆணாயிருக்கையில்‌
சம நீதி பபண்ணுக்கு

எப்படிக்‌ கிடைக்கும்‌?

வீட்டையும்‌ நாட்டையும்‌
வேந்தர்கள்‌ ஆளும்போது,
வேலைக்காரிகளுக்கு
விமோசனம்‌

யார்‌ கொடுக்கக்கூடும்‌?

 

 

59

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 62 

முகில்வானன்‌

நிதியும்‌, நீதியும்‌
அவன்‌ கையில்‌
இருக்கையில்‌
நிம்மதி பபண்ணுக்கு
எப்படிக்‌ கிடைக்கும்‌?

சட்டமும்‌ அவனே!
காவலும்‌ அவனே!
வேதனைக்‌ குரல்கள்‌
வெளியில்‌ எப்படிக்‌
கேட்கும்‌?

மரியாதைக்குரியவர்கள்‌
பெண்கள்‌,

எங்கள்‌ மண்ணில்‌
அவர்கள்‌
மானபங்கப்படுத்தப்‌
பட்டார்களே!

 

 

56

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 63அனறு!
பாடசாலை மாணவி

 

கிறிசாந்தியை

சிங்கள காம வெறியர்கள்‌
சிதைத்து சீரழித்துக்‌
கொன்றார்கள்‌.

இன்று! 04. 5.15)
புங்குடுதீவு பாடசாலை
மாணவி வித்தியாவை
தமிழ்க்‌ காம வெறியர்கள்‌
பத்துப்பேர்‌ சேர்ந்து
பாழாக்கி

சீரழித்துச்‌ சிதைத்துக்‌
கொன்றார்கள்‌.

பணபாடூ பற்றி
பறையறிவிக்கும்‌
செந்தமிழரின்‌
சிந்தையில்‌

தீவைக்கப்‌ பட்டிருக்கிறது.

இன்றைய
நிகழ்வுகளையும்‌
அன்றைய
நிகழ்வுகளையும்‌
எண்ணுகின்றபோது
இதயம்‌ கனக்கின்றது.
ஈழச்‌ சிறுமிகள்‌ வாழ்வு
இலங்கையில்‌
அந்தரத்தில்‌
தொங்குகின்றது

 

முகில்வானன்‌------ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

97


Page 64 

முகில்வானன்‌

போர்க்கால சூழலில்‌
பூப்படையக்‌
காத்திருந்த

புது மொட்டுக்களை,
சின்னஞ்சிறிய
செந்தமிழ்ச்‌
சிட்டுக்களை,
சின்னாபின்னமாக்கி
சிதைத்தார்களே!
ஊர்பேர்‌ தெரியாத
உலுத்தர்கள்‌ வந்து
வேரோடுூ பிடிங்கி
எறிந்தார்களே!!
எங்கள்‌ பெண்களின்‌
துயரக்‌ குரல்கள்‌
உயிரோடு
புதைக்கப்பட்டதே!
நம்மால்‌ என்ன
செய்ய முடிந்தது ?

இறக்கும்‌ வரைக்கும்‌
உண்மைக்காகப்‌
போராடிய பெண்களின்‌
சரிதைகள்‌
தொலைந்து போய்‌
விட்டனவே!

 

 

98

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 65 

முகில்வாணன்‌ எ

 

 

59

அரச படைகளாலும்‌,
இயக்கங்களின்‌
உளவாளிகளாலும்‌
கடத்திக்‌

காணாமல்‌ போன
குமிழிச்சிகளை
எங்கு போய்த்‌
தேடுவோம்‌?

போரின்‌ வடுக்களைச்‌
சுமந்து வருந்தும்‌
விதவைகள்‌ வாழ்வை
சீர்தூக்கிச்‌ எசப்பனிட
யாரும்‌ இல்லையே!
ஊனமுற்ற
பெண்களுக்கு

உதவுவார்‌
ஒருவரில்லையே!

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 66 

முகில்வாணன்‌ “௭

 

 

609

ஒரு புதை குழிக்கு
வழியின்றி
தெருவோரம்‌ செத்து
நாறிக்‌ கிடந்தார்கள்‌
தமிழிச்சிகள்‌.
ஆதாரம்‌ போதாதென்று
அடக்கி வாசித்த
ஐநாசபையின்‌ செயலர்‌
பாங்கீமூன்‌,

இன்று (05.04.2013
குனது பாது காப்புச்‌
சபையில்‌ வெளியிட்ட
அறிக்கையில்‌,
ஈழத்தில்‌
பெண்களும்‌,
சிறுமிகளும்‌
படையினரால்‌
பாலியல்‌
வன்கொடுமைக்கு
உட்படூத்தப்பட்டது
உணமை என்று,
காலம்கடந்து
ஒத்துக்கொண்டார்‌.
ஆனால்‌ தீர்வு என்ன
என்பதை

சொல்ல மறந்தார்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 67 

முகில்வாணன்‌

இந்த இடத்தில்‌

ஓர்‌ இசை ரசிகையின்‌
இதயத்‌ துடிப்பை
எழுதுவது
பொருத்தமாகும்‌.

பெண்களின்‌
காப்பரங்கள்‌
கல்லோடூ கல்‌
ஒட்டப்படாமல்‌
தகர்க்கப்பட்டு
சிதறிக்கிடந்தன.

பெண்கள்‌
தீக்குவியலுள்‌
சிக்குண்டு
துடித்தார்கள்‌.
கண்ணீர்‌

சொரிந்து சொரிந்து
சோர்ந்தார்கள்‌.
கயவர்கள்‌ கைபட்டு
வீணையின்‌ நரம்புகள்‌
அறுந்து இறந்தன.

தட்டத்தனியே
தனியொரு
புள்ளி மானாய்‌
தவித்தாள்‌

ஒரு தமிழிச்சி.

 

 

61

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 68 

 

 

முகில்வானன்‌ ௭-௭

62

எல்லாம்‌ இருண்டது.
இடம்‌ வலம்‌ தெரியாது
ஓடினாள்‌! ஓடினாள்‌!!
வேற்றினத்து வேடர்கள்‌
சுற்றி வளைத்துத்‌
துரத்தினார்கள்‌.

தப்ப வழியில்லை
இதயம்‌ வரண்டு
சரிந்து விழுந்தாள்‌
இசை ரசிகை.
அவளைக்‌
கைதியாய்ப்‌ பிடித்து
இழுத்துச்‌ சென்றது

காமுகர்‌ கூட்டம்‌.

அவள்‌ தோலையும்‌,
சதையையும்‌ பங்குபோட
போட்டி போட்டு

முண்டி அடித்தது
வெறியர்‌ கூட்டம்‌.

சுற்றி வளைத்தபோது
சுட்டுப்‌
பொசுக்கியிருந்தால்‌
அலங்கோலப்‌ படாமல்‌

ஆவி துறந்திருப்பாள்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 69 

 

 

முகில்வாணன்‌ உ

63

ஐயகோ!

போரின்‌ வரைமுறை
அறியாத

வெறியர்‌ கைகளுக்குள்‌
அகப்பட்டுத்‌ துடித்த
அன்பு மயிலின்‌
ஒவ்வாரு இறகாய்ப்‌
பிடுங்கிப்‌ பிடுங்கி
எறிந்தார்கள்‌.

அழகு நிலவாய்‌
ஜொலித்த மங்கையை
அலங்கோலப்‌
படூத்தினார்கள்‌.
பத்தரை மாத்துத்‌
தங்கத்தை

எத்தனை பேர்தான்‌
உரசிப்பார்ப்பது.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 70 

முகில்வாணன்‌ எ]

 

 

64

நஞ்சு மகள்‌ பெற்ற
வஞ்சகர்கள்‌

அவள்‌

நெஞ்சில்‌ மிதித்தார்கள்‌
நினைவிழந்தாள்‌.
கொஞ்சம்‌ நீர்‌ தெளித்து
குலுக்கி எழுப்பி
வெஞ்சினத்தோடு
மீண்டும்‌
வேட்டையாடினார்கள்‌.
வஞ்சிமகள்‌ இசையரசி
அக்கினியில்‌ விழுந்த
வாழை இலைபோனறு
வதங்கிச்‌ சரிந்து
மண்ணில்‌

வீழ்ந்து மடிந்தாள்‌.

சுற்றி நின்று
ஆர்ப்பரித்து
கூச்சலிட்டன
குள்ள நரிகள்‌.

செத்த
பிணத்தின்மேல்‌
பாய்ந்து விழும்‌
கமுகுகள்போல்‌..
இதற்குமேல்‌
ஈனர்களை

எப்படி எழுதுவது?

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 71 

 

 

முகில்வாணனர்‌ டைய]

65

யேசுவுக்குக்கூட
இப்படி ஓர்‌ அவமானம்‌
ஏற்பட்டதில்லையே!

துரோபதைக்கு துகில்‌
உரியும்போது
கண்ணன்‌ வந்து
உதவி செய்தான்‌,
எங்கள்‌ பெண்களுக்கு
உதவி செய்ய

எவரும்‌ வரவில்லையே!

நீதியின்‌ ஆதவன்‌
எப்போது புறப்படுவான்‌.
நியாயத்‌ தீர்ப்பை
யாரிடம்‌ போய்க்‌
கேட்போம்‌.

கண்ணாடியையே
கறையான்‌ கடித்து
கறைபடுத்தும்‌ போது,
கடதாசிகளின்‌ நிலை
எப்படி இருக்கும்‌?

உதிரம்‌ கொடுத்து,
உயிர்‌ கொடுத்து,
வாழவைத்த

தாய்க்‌ குலத்தை,
அடிமையாக்கும்‌
கொடுமை இனனும்‌
அகலவில்லையே!

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 72 

முகில்வானணனள்‌

 

 

66

அத்திவாரத்தில்‌
மாற்றம்‌ வேண்டும்‌.
புத்தி ஜீவிகள்‌
புதிய
வரைமுறைகளை
முன்னெடுக்க
வேண்டும்‌.

சமூகக்‌
கொடுமைகளை
எதிர்க்கும்‌

விடுதலை உணர்வை
வீட்டிலேயே
விரித்துரைக்க
வேண்டும்‌.

வீரியமுள்ள

பெண்‌ குழந்தைகளை
ஒவ்வொரு வீடும்‌
உருவாக்க வேண்டம்‌,
இல்லை என்றால்‌
துயரங்கள்‌ தொலையாது.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 734 , துயர வாழ்வு

 

முகில்வானன்‌

 

 

67

பல லெட்சம்‌

செலவு செய்து

மணம்‌ முடித்து
வைப்பார்‌,

அவள்‌

அக நிலையை
அறியாது

குதூகலித்து மகிழ்வார்‌.

பெண்‌
விரும்புவதைத்தேட
அவளுக்கு

உரிமை உண்டு.
பெற்றோர்‌ விரும்புவதை
திணிப்பது
கொடுூமையல்லவா?

“வற்புறுத்திப்‌
பெண்ணைக்‌

கட்டிக்‌ கொடுக்கும்‌
வழக்கத்தைத்‌ தள்ளி
மிதித்திடுவோம்‌”
என்றார்‌ பாரதி.

சீதனம்‌

ஒரு பெண்ணை
உயிரோடு
கொழுத்தி விடும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 74 

முகில்வாணன்‌ எ

 

68

 

“பெண்ணை
அவமதிப்பவன்தான்‌
பெண்ணிடம்‌ இருந்து
சீதனம்‌ கேட்கிறான்‌”
என்றார்‌

மகாத்மா காந்தி.

சில பெற்றோர்‌

சீதனம்‌ கொடுத்து
காட்டருமைகளை
வீட்டுக்குள்‌

விட்டு விடுவதனால்‌,
அழுகையும்‌, புலம்பலும்‌,
பற்கடிப்புமே

வாழ்வாகிப்‌ போகிறது.

இறைச்சிக்கு வெட்ட
இழுத்துப்‌ போகும்‌
எருதுகள்‌ போல்‌,
கல்யாண சந்தையில்‌
பெண்களைக்‌

காவு
கொடுக்கிறார்கள்‌.

பாவையரின்‌
உடல்கள்‌
பருந்துகளுக்கு
விருந்துகளாக்கப்‌
படுகின்றன.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 75 

 

 

முகில்வானன்‌ உ

69

அடிமைச்‌ சாசனம்‌
எழுதிக்‌
கொடுத்துவிட்டு
ஆயுள்‌ கைதிகளாக
அடைபட்டுக்‌
கிடக்கிறார்கள்‌.

கணவன்‌ என்பவன்‌,
மனைவி

தன்‌ கட்டுக்குள்‌
இருப்பதையே
பெரிதும்‌
விரும்புகிறான்‌.

சில புருசர்கள்‌

தம்‌ நலனுக்காக,
தம்‌ கடூப்பைத்‌
தீர்ப்பதற்காக,

தாம்‌ இட்ட பணியை
தட்டாது
செய்வதற்காக,
மனைவியர்‌ என்ற
பெயரில்‌
வேலைக்காரிகளைத்‌
தேடுகிறார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 76 

முகில்வானள்‌

 

 

7௦

அம்மணத்தை மூட

ஓர்‌ ஆடை
வாங்குவதற்கும்‌,
கணவனின்‌
அனுமதிக்காக

காத்துக்‌ கிடக்கிறார்கள்‌.

“பின்‌ தூங்கி

முன்‌ எழுவாள்‌
பத்தினி” என்ற
ஆண்‌ ஆதிக்க வவறி,
இன்னுந்தான்‌

இந்த இனத்திடம்‌
இருந்து
விடுபட்டதாய்த்‌
தெரியவில்லையே!

இந்த
நூற்றாண்டிலும்‌,
விடியற்‌ காலையில்‌
ஒரு பத்து நிமிடங்கள்‌
கூடுதலாக அசந்து
தூங்கியதற்கே
அடிவாங்கிய
பெண்களும்‌
இருக்கிறார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 77 

 

முகில்வானன்‌ -----

 

 

71

கர்ப்பவதியான
பெண்கள்‌,

அதி காலையில்‌
எழுந்திருப்பது கடினம்‌,
மசக்கையில்‌

தலை சுற்றுவதும்‌,
வாந்தி எடுப்பதும்‌,
மயக்க நிலையில்‌
இருப்பதும்‌ இயல்பு.

கருவை உருவாக்கத்‌
தெரிந்தவனுக்கு,

அந்தக்‌

கருவைத்‌ தாங்கும்‌
மனைவியின்‌ மனதையும்‌,
அவள்‌

உடல்‌ நிலையையும்‌
புரியத்‌ தெரிவதில்லையே!

மிருகம்கூட
தாய்மையின்‌
மகிமையை
உணர்ந்திருக்கிறது.
இந்த

மனித விலங்கு,
வெறியோடு
நெறிதவறி
அலைகிறது.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 78 

முகில்வாணன்‌ “ரர்‌

 

 

72

சிலர்‌ உயிரோடு
வாழ்வதற்காக

ஊமைகளாகக்‌
கிடக்கிறார்கள்‌.

மூச்சுக்‌ காற்றை
வாங்குவதே
கடினமான போது,
பேச்சுக்‌ காற்றை
எங்கிருந்து
பெறுவார்கள்‌.

சுவாசக்காற்றின்‌
அளவைக்கூட
நிறுத்துப்பார்க்கும்‌
புருசர்‌ முன்னால்‌,
இந்த மேகங்களுக்கு
அழுவதைத்தவிர
வேறொன்றும்‌
தெரியாதே!

அழுதழுது உறங்காது
முகங்கள்‌ வீங்கிய
கண்களையுடைய
பெண்களை,

திரைச்‌ சீலைகளுக்கு
பின்னாலும்‌,
ஜன்னல்‌ ஓர
மூலைகளிலுந்தான்‌
தரிசிக்க முடிகிறது.

ஆனுக்கு பெண்‌ அடிமையா?

 


Page 79 

 

 

முதில்வாணன்‌ ய

73

எஜமானுக்கும்‌,
புருசனுக்கும்‌
வித்தியாசங்கள்‌
இல்லாது போகின்றன.

மூடிய
கதவுகளுக்குபின்னால்‌
எழுதப்படாத
எத்தனையோ
கவிதைகள்‌

மூச்சு முட்டிக்‌
கிடக்கின்றன.

இருளுக்குள்‌

சிறை
வைக்கப்பட்டிருக்கும்‌
அதிகாலைப்‌
பொழுதை
அண்ணாந்து பார்க்க
அவர்களுக்கு
அனுமதி இல்லை.

கழுத்தில்‌ ஏறும்‌
தாலியோடே,
கலகல9வன்று

பாடிப்‌, பறந்து,
மகிழ்ந்து திரிந்த
பறவைகள்‌ மகிழ்வுகள்‌
மறைந்து போகின்றன.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 80திருமணம்‌ ஆனதும்‌,
சில பெண்களின்‌

சிந்தனைச்‌ சுதந்திரம்‌

 

சிரச்சேதம்‌
செய்யப்‌ படுகிறது.

ஆடவும்‌, பாடவும்‌
அரங்கேற்றம்‌ கண்ட
பல திறமைசாலிப்‌
பெண்கள்‌,
அடுப்படிக்குள்‌ கிடந்து
அவியாகிப்‌
போகிறார்கள்‌. .

கணவன்‌ மனைவியோடு
சண்டையிட்டு
ஆயிரம்‌ தடவைகள்‌
வீட்டை விட்டூ
வெளியே போகலாம்‌.
ஆனால்‌,

அவன்‌ மனைவி

அடி உதை தாங்காது
ஒரு முறை

வீட்டை விட்டூ
வெளியே

போனால்‌ போதும்‌,
அவளுக்குக்‌
கிடைக்கும்‌ பெயர்‌
நடத்தை கெட்டவள்‌.
அடங்காப்பிடாரி.
இதுவா சமூக நீதி.

 

முகில்வானள்‌----- ஆனுக்கு பெண்‌ அடிமையா?

 

74


Page 81 

முகில்வானஈ்‌

சமுதாயப்‌ பண்பாடு

என்ற பேரில்‌,
உணர்ச்சி நரம்புகள்‌
ஒவ்வொன்றையும்‌
அடித்து, அடித்து,
அவமானப்‌ படுத்தி,
மரத்துப்‌ போன

மரக்‌ கட்டையாக்கி
விட்டதிந்தச்சமூகம்‌.

நமது பணபாடூ
பெண்களைத்தான்‌
அதிகம்‌
பாதிக்கின்றது.

இந்தச்‌ சமூகத்தின்‌
குற்றங்களுக்கு
தண்டனை கொடுக்க
யாருமே இல்லை.
பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு

நீதி வழங்க

இந்தச்‌ சமூகம்‌
முன்வரவில்லை.

 

 

79

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 82 

 

முகில்வாணன்‌ எ

76

 

பல பெண்கள்‌
ஆண்‌ ஆதிக்க
சமூகக்‌ கட்டை
உடைத்து,
வெளியே வரப்‌
பயந்து,

ஒழுக்கம்‌ என்ற
உன்னத
போர்வைக்குள்‌
மறைந்து கிடந்து
மாண்டூ போகிறார்கள்‌.

திருமணம்‌

முடித்து விட்டோம்‌,
விருப்பத்துக்கு மாறாக
குழந்தைகளைப்‌
பெற்று விட்டோம்‌,
இனி என்ன செய்வது,
குழந்தைகளுக்காக
வலிகளைச்‌ சுமந்து
வாழ்வோம்‌ என்று,
பலர்‌

நடை பிணமாகவே
வாழ்கிறார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 83 

முகில்வாணன்‌ ட

 

 

72

பல குடும்பங்களில்‌
வேலை முடிந்து

தம்‌ புருசர்‌

வீட்டுக்கு வரும்‌ நேரம்‌
நெருங்க நெருங்க,
நிமிடத்துக்கு

72 முறைகள்‌

அடிக்க வேண்டிய
நாடித்‌ துடிப்பு,
பயத்தில்‌ பல முறை
அதி வேகமாகவே
அழிக்கின்றது.
புருசன்‌ அல்ல,
குடித்து வவறித்து

ஒரு பூகம்பமே
வரப்போவதாக பயந்து
நடுங்குகிறார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 84 

முகில்வாணன்‌ எ

 

 

78

காஞ்சிபுரத்தில்‌

37 வயதுடைய
தமிழ்ச்‌ செல்வன்‌,

35 வயதுடைய

தன்‌ மனைவி
சரஸ்வதியிடம்‌ வந்து,
தான்‌ அடித்த போதை
ஏறியது போதாதென்று
அட்டகாசம்‌ பண்ணி,
பணம்‌ கேட்டூ
அவளைக்‌
கத்தரிக்கோலால்‌
குத்தி

கொலை செய்ததாக
அறிகின்றோம்‌.
(13.10.2014

பெண்ணுக்கு

குடும்ப வாழ்க்கை
முறையாக
அமையாது போனால்‌
அதுவே நரகமாகும்‌.
மனநோய்கள்‌ போன்ற
மர்ம நோய்கள்‌

வந்து தாக்கலாகும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 


Page 85 

 

ஒவ்வொரு பெண்ணும்‌
வீட்டுக்குள்‌ எரிந்து
சாம்பலாகும்‌ போதே,
அவளது

துயர வரலாறும்‌
கருகிக்‌

காணாமல்‌ போகிறது.

பெண்‌ விடுதலை

வெறும்‌ கூக்குரலோடு

முடிகிறது.

சமத்துவப்‌ பேச்சோடு

சமுதாய விடுதலை

தடைபட்டு நிற்கிறது. ம

பெண்ணே!
உன்னை நீ நம்பு.
உணர்ச்சிப்‌
பிழம்பாய்க்‌ கிளம்பு.

காதல்‌ வாழ்வை.
கனிவு வாழ்வை.
அன்பு வாழ்வை.
அமைதி வாழ்வை.
புதிய வாழ்வை
புரட்சி வாழ்வை,
உரிமை வாழ்வை
உலகினில்‌ தேடு.

 

 

முகில்வாணன்‌ ------ ஆணுக்கு பென்‌ அடிமையா?

79


Page 865 .காதல்‌

 

முகில்வாணன்‌ எ]

 

 

80

மானுடர்‌
வாழ்க்கையில்‌
ஐம்புலன்களுக்கு
இன்பம்‌ தருவது
காதல்‌.

காதலைப்‌ பாடாத
கவிஞரே இல்லை.

“காதலெனும்‌
சோலையிலே
ராதே ராதே”

காதல்‌ என்பது
அழகு நிறைந்த
ஒரு பூஞ்சோலை.
என்றார்‌
பாட்டுடைத்தலைவர்‌

பாரதி.

“களவின்றேல்‌
கற்பில்லை” என்றார்‌
தொல்காப்பியர்‌.

தமிழர்களுக்குள்‌
அகப்பொருள்‌
இலக்கியங்களே
அதிகமாக உள்ளன.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 87 

 

 

முகில்வானன்‌ ----

81

ஒருவனும்‌ ஒருத்தியும்‌
காதலித்து வாழும்‌
இன்ப இலக்கியமே
இன்றும்‌ அதிகமாக
எழுதப்படுகிறது.

“காதல்‌ காதல்‌
காதல்‌,

காதல்‌ போயின்‌,
சாதல்‌ சாதல்‌
சாதல்‌”

என்றார்‌ பாரதி.

“காதலினால்‌
மானிடர்க்கு
அனைத்தும்‌
உண்டாம்‌...”என்று
எழுதிக்கொண்டே
போகிறார்‌.

காதலினால்‌

கவலை தீரும்‌.

கலை வளரும்‌.
இவ்வுலக இன்பம்‌
அனைத்தும்‌ கைகூடும்‌.
மரணம்‌ கூடத்‌
தொலைந்து போகும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 88காதலினால்‌
மானிடர்க்கு
அனைத்தும்‌ உண்டு,

 

ஆதலினால்‌
உலகத்தாரே
காதல்‌ செய்வீர்‌
எனறார்‌.

“காதலினால்‌
அறிவைய்தும்‌ -
அந்தக்‌ காதற்‌
கவிதைப்‌ பயிரை
வளர்க்கும்‌”
என்றார்‌.

உறவு உரம்‌ பெற,
ஒருவரை ஒருவந்‌
அறிவது அவசியம்‌
என்றார்‌ பாரதி.

கன்னியர்கள்‌
தாம்‌

மணக்க விரும்பும்‌
ஆணைப்பற்றி
அறிவுக்கு மேல்‌
அறிவைப்‌ பெற,
அன்புக்கு மேல்‌
அன்பைப்‌ பெற,
இன்பத்தின்‌ மேல்‌
இன்பம்‌ பெற
ஆணை அறிதல்‌
அவசியமாகும்‌.

 

முகில்வானன்‌ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

92


Page 89 

முதில்வாணன்‌ எ]

 

 

83

“காதல்‌ இருவர்‌
கருத்தொருமித்து
ஆதரவுபட்டதே
இனபம்‌”

என்றார்‌ ஒளவை.
காதலனாய்‌
இருந்தால்‌ என்ன?
கணவனாய்‌
இருந்தால்‌ என்ன?
நண்பர்களாக
இருந்தாலென்ன?
கருத்துப்‌ பொருத்தம்‌
இருக்குமே ஆனால்‌
இன்பம்‌ இருக்கும்‌.

திருமணமாகி
வாழ்நாள்‌ முமுவதும்‌
ஓர்‌ ஆணின்‌

நிறை அன்பை
பெறுவதற்கும்‌,
குடூம்பம்‌
நிலைப்பதற்கும்‌,
முதுமை வரை
அன்பும்‌
அரவணைப்பும்‌
தொடர்வதற்கும்‌,
திருமணத்தின்‌ பின்‌
அறிவதைவிடவும்‌,
திருமணத்தின்‌ முன்‌
அவனை அறிவது
அவசியமாகும்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 90 

முகில்வானன்‌ ௪௮

 

 

84

ஆரம்பத்தில்‌ ஆண்கள்‌
அதிகம்‌
விட்டூக்கொடூப்பார்கள்‌,
கால ஓட்டத்தில்‌
கடினமாகுவார்கள்‌.
ஆகவே, காதலில்‌
அவசரம்‌ கூடாது.
நிறைவாய்‌ ஒருவரை
அறியும்‌ வரையும்‌
திருமணம்‌ கூடாது.
பருவம்‌ வரும்முன்‌
பாய்ந்து செல்வது
முறையாய்‌
அமையாது.

காம இன்பத்தை
அனுபவிக்கும்‌
அவசரத்தில்‌,

ஓர்‌ ஆணைத்‌

தெரிவு செய்தால்‌,
வாழ்க்கை முழுவதும்‌
அழ வேண்டி வரும்‌.
ஆகவே,

தன்‌ வாழ்வில்‌
பங்கெடுக்க
வருபவனை
அறிந்து, தெளிந்து,
அவதானித்து
காதலிக்க வேணடும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 91 

 

முகில்வாணனர்‌ ௭

 

 

859

உத்தியோகத்தையும்‌,
உழைக்கும்‌
பணத்தையும்‌
பார்த்தால்‌ மட்டும்‌
போதாது,
குணத்தையும்‌
பார்க்க வேண்டும்‌.
முகத்தைப்‌
பார்த்தால்‌ மட்டும்‌
போதாது,
அகத்தையும்‌
ஓரளவாவது
அளக்கத்‌ தெரிய
வேண்டும்‌.

இவன்‌ உன்‌
கெளரவத்தை
காப்பாற்றும்‌
மனிதன்தானா என்பதில்‌
தெளிவு வேண்டும்‌.

அங்கங்களை
அளைவதல்ல காதல்‌,
அன்பில்‌ நனைவது
காதல்‌.

தேக இன்பம்‌

சிறிது காலங்கள்தான்‌.
அணைக்கும்‌ கரங்கள்‌
ஆயுள்‌ முழுவதும்‌
தேவையல்லவா?

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 92 

முகில்வாணன்‌

காதலுக்கும்‌
அளவு கோல்கள்‌
இருக்கின்றன.

இலகுவாய்க்‌
கிடைப்பது
இன்பமல்ல.

“காதல்‌ என்பது
தேன்‌ கூடூ - அதைக்‌
கட்டுவதென்றால்‌
பெரும்பாடு” என்றார்‌
ஆலங்குடி சோமு.

அரை நொடியில்‌
வருவதெல்லாம்‌
காதலல்ல,
அறிவோடும்‌,
உணர்வோடும்‌
ஆழ்‌ நிலையில்‌
ஆத்மாவில்‌
நிகழ்வது காதல்‌.

பசி எடுக்கின்ற
காரணத்துக்காக,
கெட்டூ,

அழுகிப்‌ போன
உணவை உண்டால்‌
வருத்தப்பட நேரும்‌.

 

 

86

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 93 

 

மூகில்வாணன்‌ ட)

 

 

87

உடல்‌ பசியை,
உணர்வுப்‌ பசியைத்‌
தீர்ப்பதற்காக,
தீயவனை

மணம்‌ முடித்தால்‌
வாழ்க்கை முழுவதும்‌
மரண வேதனைப்பட
வேண்டும்‌.

திருமணம்‌
சொர்க்கத்தில்‌
நிச்சயிக்கப்படுவதாக
சொல்கிறார்கள்‌,
நம்மவர்‌

பலருக்கு அது
நரகத்தில்தான்‌
நிச்சயிக்கப்படுகிறது.

முன்‌ பின்‌
அறியாதவனை
மணம்‌ முடித்த
பல பெண்கள்‌,
தற்கொலைக்குள்‌
தள்ளப்‌
பட்டுள்ளார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 94 

முகில்வாணன்‌

 

 

68

அவசரக்‌ காதலும்‌,
அவசரக்‌
கல்யாணமும்‌
ஆபத்தானது.
ஆரம்பம்‌ அழகாக,
இனிமையாக,
பதட்டமாக இருக்கும்‌.
பாச வலையை மறந்து
ஆசை வலைக்குள்‌
அகப்‌ பட்டால்‌
வாழ்வு சீரழியும்‌.

பெற்றோர்‌

பேசி செய்யும்‌
திருமணங்களில்‌
சிலபேர்‌ வெற்றி
பெறலாம்‌.

ஆனால்‌

காதல்‌ திருமணத்தில்‌
பல பேர்‌

வெற்றி
பெறுகிறார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 


Page 95ப ப ட ட க... ஆ அக கணவு. மல வவலி டக கதி வல்வில்‌ கழுமல க்‌ க ரு...

 

முகில்வாணன்‌ உ

 

 

689

தமிழகத்தில்‌
பெணகள்‌ நிலைபற்றி
சென்ற வருடம்‌
எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பில்‌,
ஆணாதிக்க
கொடுமையினால்‌
13,1வீதப்‌ பபண்கள்‌
கணவர்களைவிட்டு
பிரிந்து, தனித்து
வாழ்வதாக
லங்காசிறி செய்தி
கூறியது. 27.12.2014

பெரும்பாலான
மண முறிவுகள்‌,
புரிந்துணர்வும்‌,
பொருத்தமும்‌
இல்லாததால்‌
நடந்ததாகும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 96 

 

முகில்வாணன்‌

99

 

காதல்‌ திருமணத்தை
உலக சமுதாயம்‌
ஏற்றுக்கொண்டது.
ஆனால்‌

தமிழர்‌ சமுதாயம்‌

இன்னும்‌ முழுமையாய்‌
ஏற்றுக்கொள்ள
முன்வரவில்லை. .
அதற்குக்‌ காரணம்‌.

உலக வாழ்வை

உணராத பருவத்தில்‌,
அறிவறியா நிலையில்‌,
பொருந்தாத வயதில்‌,
உறுதியற்ற மனநிலையில்‌,
காமத்தை மட்டூமே விரும்பிப்‌
பலர்‌ அழிவதால்‌

நமது சமுதாயம்‌
பயப்படுகிறது.

காதலிப்பவர்‌
அனைவரும்‌
கெட்டவர்‌ என்ற
கற்பனை வாதத்தை
உடைத்து

எறிய வேண்டும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 97 

முகில்வாணன்‌ டை

 

 

91

பெண்கள்‌ துணிந்து
சில முடிவுகளை
எடூப்பதற்கு,

ஒரு சில
இழப்புக்களைச்‌
சந்திக்கத்‌

தயாராக வேண்டும்‌.

பள்ளிக்‌ கூடக்‌
காதலும்‌,
கல்லூரிக்‌ காதலும்‌
கனவாகிப்‌
போவதில்லையா.

கண்ணில்‌ வரும்‌

காட்சிகள்‌ எல்லாம்‌
காதலாக முடியாது.
கனவுகள்‌ எல்லாம்‌
நிஜமாக முடியாது.

கண்டதும்‌ வரும்‌
காதல்‌,
திண்டதும்‌,
திரை அரங்குள்‌
சென்றதும்‌
முடிந்து விடும்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 98அ எர்த்‌ சவர்‌ கரட்‌

 

முகில்வானன்‌

 

 

 

ஆராய்ந்து, அறிந்து,
சீர்தூக்கி வரும்‌
காதல்‌
ஆழமானதாக
இருக்கும்‌.

ஒவ்வொரு
மனிதருக்குள்ளும்‌
பல வண்ணங்கள்‌
உண்டு.

உனக்கு பிடித்த
வண்ணத்தை,
நீதான்‌

அறிந்து, தெரிந்து,
தெளிந்து

கொள்ள வேண்டும்‌.

மனதுக்கும்‌,
அறிவுக்கும்‌
உடலுக்கும்‌
பொருத்தங்கள்‌
வேண்டும்‌.

“பொருத்தம்‌
உடலிலும்‌
வேண்டும்‌” என்றார்‌
கவியரசு
கண்ணதாசன்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 99 

 

முகில்வாணன்‌ உ ௨௮

 

 

93

 

இரண்டூ மூன்று
பொருத்தங்களாவது
இல்லாது போனால்‌,
இரவும்‌ பகலும்‌
தூக்கம்‌ நெருங்காது.

காதல்‌ அறிவின்‌
அதிசயத்தை
அறியாது,

பலவீனப்‌ பட்டால்‌
வாழ்வு கனியமாகும்‌.

திருமணத்துக்கு முன்‌
ஆணும்‌, பெண்ணும்‌
அறிந்திருப்பது
அவசியம்‌.

அறிந்திருப்பலதன்பது
உடல்‌ உறவு
கொள்வதல்ல,
தன்னை
அர்ப்பணித்தல்‌ அல்ல,
உனக்கும்‌ எனக்கும்‌
உகந்த பொருத்தம்‌
எனன பொருத்தம்‌
என்பதை

அறிவால்‌ அறிந்து,
மனதால்‌ உணர்ந்து
எடை போட்டுப்‌
பார்ப்பதற்கே ஆகும்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 100 

இதைப்‌
புரியாத பலரும்‌

 

காதலை கொச்சைப்‌
படூத்துகிறார்கள்‌.

“ஊடகத்தே
வீட்டிலுள்ள
கிணற்றோரத்தே
ஊரினிலே
காதலென்றால்‌
உறுமுகினறார்‌.
பாடைகட்டி
அதைக்‌ கொல்ல
வழி செய்கின்றார்‌”
என்று
ஆத்திரப்படுகிறார்‌
பாரதி.

பண்டையத்‌ தமிழர்‌
களவியலைக்‌
கற்றுத்‌ தந்தது
எதற்காக?
ஒருவரை ஒருவர்‌
அறிவதற்காக.

முன்பின்‌ அறியாத
மூடன்‌ ஒருவனுடன்‌,
முதலிரவில்‌
முண்டமாய்‌ போய்‌
நிற்பது எப்படி?

 

முகில்வானன்‌ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

94


Page 101 

 

 

முகில்வாணன்‌ எ

99

ஆடை அவிழ்ப்பு
அருவருப்புக்கு
உரியதல்லவா?

அவளுடைய
மனம்‌ எவ்வளவு
நெருக்குதலுக்குள்‌
தள்ளப்பட்டு
துயரப்படும்‌,
முதல்‌ இரவே

பல பெண்களுக்கு
விபச்சாரமாகிறது.

ஒத்தக்‌ கருத்தும்‌,
ஒத்த மனநிலையும்‌
இல்லை என்றால்‌,
இரக்கம்‌ சுரக்கும்‌
இன்ப நிலை
எப்படிப்‌ பிறக்கும்‌?

முழு மனமும்‌
ஒன்றிக்‌ கலவாத
செயல்‌
ஆன்மாவோடு
எப்படி சங்கமிக்கும்‌?

காதலைன்பது
மனதில்‌

மரணம்‌ இன்றி
நிகழ வேண்டும்‌.

அணுக்கு பென்‌ அடிமையா?


Page 102 

முகில்வாணன்‌ எ

 

96

 

காதல்‌

இல்லை என்றால்‌
கற்பு இல்லை.
ஒழுக்கம்‌ இல்லை.
உயர்வு இல்லை.

ஒத்துப்‌ போகாத
காதலனை
விட்டூ விலகுவது
இலகுவானது.

திருமண கட்டுக்குள்‌
இணைந்த கணவனை
விட்டூ விலகுவது
கடினமானது.

ஒரு பெண்‌,
திருமண வாழ்வை
தொடங்கும்‌ போது
அவள்‌ மனதுக்குள்‌
எத்தனை ஆயிரம்‌
இன்பக்‌ கனவுகள்‌!
அத்தனை
கனவுகளும்‌
தகர்ந்ததெனறால்‌,
எத்தனை

பெரிய துயரங்கள்‌.
எத்தனை கோடி

- ஏமாற்றங்கள்‌,

 

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 103 

முகில்வானன்‌

தாலி கட்டிய பின்‌
கணவனைப்பற்றி
வெளியில்‌

சொல்ல முடியாமலும்‌,
விட்டூ விலகிச்‌

செல்ல முடியாமலும்‌,
வேதனைச்‌ சுமைகளை
விழுங்கி, விழுங்கி,
நித்தம்‌, நித்தம்‌
செத்துக்‌
கொண்டிருக்கும்‌
உத்தமிகளுக்கு
உயிர்ப்பு

எங்கிருந்து வரும்‌?
எப்படி வரும்‌?
எப்போது வரும்‌?

மரணமே உன்‌
கொடுக்கு எங்கே?
என்று கேட்க,
உள்ளம்‌ உடைந்த
பெண்கள்‌

சுதந்திரக்‌ காற்றைச்‌
சுவாசிக்க,

விழித்தெழ வேண்டும்‌.

 

 

97

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 1046 .விழித்‌தழு

 

முகில்வானன்‌ ௪௪

 

 

98

“காற்றை விடவும்‌,
கடும்‌ வேகம்‌
கொண்டது
பெண்களின்‌
எண்ண அலைகள்‌”
என்றார்‌ சேக்ஸ்பியர்‌.

விண்ணை வளைக்கும்‌
விவேகத்தை உடைய
பெண்ணே!

உன்னை

ஓர்‌ ஆண்தான்‌

இயக்க வேண்டுமா?
உலகை வெல்ல
உனனால்‌ முடியாதா?

பெண்ணே!
அறியாமைதான்‌
உன முதல்‌
அடிமைத்தனம்‌.

மூடத்தனத்தை
உடைத்து

முதுகை நிமிர்த்து.

எண்ணங்கள்‌
முழுவதையும்‌
இலட்சிய
நெருப்பாக்கி
அக்கினித்‌ தீர்த்தமாடு.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 105 

 

 

முகில்வாணன்‌ எ

99

நிர்க்கதியாய்‌ நிற்கும்‌
அப்பாவிப்‌ பெண்களின்‌
அகால மரணத்தை

தடுத்து நிறுத்து.

நீதியற்ற ஆடவனின்‌
நெஞ்சிலிருந்து
கிளம்பும்‌,

வசமாரிக்‌ குப்பைகளை
இடுகாட்டில்‌ கொட்டி
எரித்துவிட.

சிந்தனைத்‌
தெளிவோடும்‌,
செயல்‌ படத்‌
துணிவோடும்‌,
கத்தும்‌ கடலின்‌
கருவறைக்குள்ளே
ஒரு முறை சென்று
ஊழிக்‌ கூத்தாடு.

இருளைக்கிழித்து,
மருளை விலக்க
துணிந்து போராடு.
தொடர்ந்து போராடு.

விரைவாய்‌
விடுதலைச்‌
சரிதையை எழுது.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 106சத்தியத்தின்‌

 

சந்நிதானமேறி,
உத்தமர்‌

யார்‌ என்பதை
உலகுக்கு
உரித்துக்‌ காட்டு.

உன்‌

நுகத்தைப்‌ பிடித்து
அழுத்தி இருக்கும்‌
நூற்றாண்டூ
அடிமைத்தனத்தின்‌
இடுப்பை உடைக்க
எகுறிக்‌ குதி.

கால

மாற்றத்தைக்‌ காண
கண்கள்‌ இரணடும்‌
போதும்‌.

பூமியின்‌ முகத்தைப்‌
புதுப்பிக்க புறப்படு.

இது என்ன
வேடூவர்‌ காலமா?
விஞ்ஞானத்தின்‌
கைகொண்டு
விண்ணுக்கும்‌
மண்ணுக்கும்‌
கோடுகள்‌ போடு.

 

முகில்வானன்‌ ௪௪ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

1௦௦


Page 107 

உயர உயரப்‌
பறக்க வேண்டும்‌,
உறுதியை
சிறகுகளில்‌ டூட்டு.

அழுதது போதும்‌
ஆரணங்கே!
அன்னை

கை விலங்கை
உடைத்து எறி !.

பொறுத்தது போதும்‌
பூ மகளே !

புது யுகம்‌ காணப்‌
பொங்கி எழு !

செருப்பாகக்‌ கிடந்து
தேய்ந்தது போதும்‌.
செருக்களம்‌ நோக்கிப்‌
புறப்பட்டுப்‌ போ!

எதிர்ப்புக்கள்‌ உன்னை
என்ன செய்யக்கூடும்‌,
எறிகணை ஏந்தத்‌
துணிவை அணி !

 

முகில்வானன்‌ -உஎஎ௪॥ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

191


Page 108 

பூமிக்குள்‌
புதையுண்ட விதை,
முட்டி, மோதி,
முளை விட்டு,

தளிர்‌ விட்டூ
முகிழ்ப்பது போன்று,
சூரியனைப்‌ பார்த்து
சுடர்‌ விடு.

இந்த உலகம்‌

உனக்கும்‌ உரியது.
இன்னொருத்தர்‌
உன்னுடைய
விடுதலையை
எடூத்துத்தர முடியாது.
உன்னுடைய உரிமையை
நீதான்‌

நிலை நாட்ட வேண்டும்‌.

இந்தக்‌ குவலயத்தில்‌
தலை நிமிர

வேண்டும்‌ என்றால்‌,
கொடுமைகளை

எதிர்த்து நில்‌.

இதயத்தை இரும்பாக்கி,
விழிகளில்‌ கொதிப்பேற்றி
வீணரை விரட்டியடி.

 

 

முகில்வானன்‌ ----| ஆணுச்கு பெண்‌ அடிமையா?

192


Page 109அறத்தின்‌

 

மூர்த்திகளாய்‌
அவதாரம்‌ எடுத்தவரின்‌
நிறத்தை நீ

புரிவது எப்போது.?

காமாட்சி, மீனாட்சி,
விசாலாட்சி என்று
அன்னைக்கு ஆயிரம்‌
பெயர்‌ சட்டி வணங்கும்‌
மண்ணிலே பெண்ணுக்கு
மதிப்பில்லையே!
கோயிலில்‌ சிலையாய்‌
இருப்பதைவிட,
சமுகத்தின்‌

வழி காட்டியாய்‌,
தலைவியாய்‌

பவனி வரவேண்டும்‌.

அரசியலில்‌ பெண்கள்‌
ஐம்பது விழுக்காட்டை
அடையும்வரை ஓயாதே.

படித்து, பட்டம்‌ பற்ற
நவீன

நாகரிகப்‌ பண்ணே!
நலிவடைந்த
நாட்டுப்புற பெண்களின்‌
நலனுக்காக உழை.

 

முகில்வானன்‌ -உஎ“உ௨॥ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

193


Page 110 

நகரங்களையும்‌
கிராமங்களையும்‌
சீர்தூக்கி செப்பனிடும்‌
புதிய அரசை உருவாக்கு.

சமுகப்‌ பொருளாதார,
அரசியல்‌, அபிவிருத்திப்‌
பணிகளில்‌
தலைமைப்‌ பொறுப்பை
எடுக்கும்வரை ஓயாதே.

சமுக மாற்றத்தை,
அரசியல்‌ மாற்றத்தை,
சகல
கிராமங்களுக்கும்‌
கொண்டு

வரும்‌ போதுதான்‌,
பெண்‌ விடுதலை
சாத்தியமாகும்‌.

பெண்ணே!
அடிமைத்தனத்தின்‌
பிடரியைப்‌

பிடித்துக்‌ குலுக்கி
வெளியேற்று.

 

முகில்வானன்‌----- ஆனுக்கு பெண்‌ அடிமையா?

 

1௦4.

 


Page 111 

முகில்வாணன்‌ யய

 

 

195

அடிமை கீதங்களை
எழுதும்‌ கரங்களை
அறுத்து எறி.

“நிமிர்ந்த நன்னடை
நேர்‌ கொண்ட பார்வை
நிலத்தில்‌ யாருக்கும்‌
அஞ்சா இயல்பு
பெண்ணுக்கு வேண்டும்‌”
என்றார்‌ பாரதி.
பெண்ணே!

உன்‌ பெருமையை
எண்ணிப்பார்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 1127 பெண்ணின்‌
பெருமை

 

முகில்வாணனர்‌ டட

 

 

196

1௦ ஆம்‌
நூற்றாண்டின்‌ முன்‌,
தமிழர்களுக்குள்‌
பெண்‌ ஆண்‌
சமத்துவம்‌

பேணிக்‌

காக்கப்‌ பட்டதாக
அறிகிறோம்‌.

கிரேக்கர்கள்‌

முதல்‌ முதல்‌

இந்திய கண்டத்துள்‌
கால்‌ வைத்த போது,
தமிழர்‌ வாழ்ந்த
நீண்ட நிலப்‌ பரப்பை
குமரி நாடூ என்றே
குறிப்பிடுகிறார்கள்‌.
குமரிக்கண்டம்‌ என்றே
அழைக்கப்‌ பட்டது.

தமிழர்‌ பேசிய
மொழியையும்‌,
கன்னித்‌

தமிழ்‌ என்றே
காட்சிப்படுூத்தினார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 113 

 

 

முகில்வாணன்‌

127

ஓர்‌ இனத்தின்‌
உயிரும்‌

உடலுமாய்‌ இருப்பது,
அவர்கள்‌

பேசும்‌ மொழியும்‌,
நாடும்‌ அல்லவா?

தமிழரின்‌ நாடும்‌,

அவர்‌ பேசிய மொழியும்‌
இளம்‌ குமரியின்‌
பெயரிலேயே
குறிக்கப்பட்டிருப்பது,
அன்றையத்‌ தமிழர்‌
பெண்ணுக்கு கொடுத்த
சிறப்பல்லவா?
மதிப்பல்லவா?

அன்றைய பெண்கள்‌
தம்‌ வெளி வாழ்வில்‌
கெளரவமாகவும்‌,
மரியாதையாகவுமே
நடத்தப்‌
பட்டிருக்கிறார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 114 

எகிப்து,

சீனா போன்று,
இந்தியாவிலும்‌,
தமிழ்‌ நாட்டிலும்‌
ஆண்களை விடவும்‌
பெண்‌ அரசிகளே
சிறப்பாக ஆட்சி
நடத்தியதாக
அறியக்‌ கிடக்கிறது.

சேர நாட்டு
தமிழிச்சிகள்‌

சிறந்த நிர்வாகிகளாக,
சிறந்த அரசிகளாக
இருந்ததாக
மலையாள சரித்திரம்‌

கூறுகிறது.

மதுரையை ஆண்ட
நல்லரசிதானே
மதுரை மீனாட்சி.
இன்றும்‌ அவள்தானே
பாண்டிய நாட்டின்‌
குல தெய்வமாய்‌,
முக்கோபுர

உச்சியில்‌ இருந்து
கோலோச்சுகிறாள்‌.

 

முகில்வாணன்‌ எ ஆனுக்கு பென்‌ அடிமையா?

 

198


Page 115 

முகில்வாணன்‌ எ

 

 

199

செல்வம்‌ படைத்த
பெண்களை விடவும்‌,
மற்றப்‌ பெண்கள்‌
வெளி வாழ்வில்‌
ஆண்களுடன்‌
சமமாக கலந்து,
தொழில்‌ செய்து
வாழ்ந்திருக்கிறார்கள்‌.

வீதியில்‌ இறங்கி
ஆண்களுக்கு
இணையாக
வியாபாரம்‌
செய்திருக்கிறார்கள்‌.

நெசவுத்‌
தொழில்‌ செய்து

. சிறப்பு அடைந்து

இருக்கிறார்கள்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 116“பருத்தி நூல்‌
பட்டூ நூல்‌
அமைத்தாடை

 

யாக்கலும்‌
சுமத்தலும்‌
பிறவுங்‌ காருக
வினைத்‌ தொழில்‌”
என்று,
பெண்கள்‌
ஆண்களுக்கு
இணையாய்‌
தொழில்‌ செய்து
வாழ்ந்ததை
திவாகரங்கம்‌
கூறுகிறது.

“பருத்திப்‌ எபபண்டின்‌
பனுவலன்ன” என்று
புறநானூறு
புகட்டுகிறது.

அன்று
ஆண்களுக்கிணையாக
பெண்களும்‌

கல்வி அறிவு
பெற்றிருந்ததால்த்தான்‌,
நம்‌ பண்டைய
இலக்கியச்‌ சரிதையில்‌
புலமை பெற்ற

பல பெண்களை

தரிசிக்க முடிகின்றது.

 

_ முகில்வானன்‌ டு

 

ஆணுக்கு பென்‌ அடிமையா?

11௦


Page 117 

முகில்வானன்‌------

 

 

111

பெண்‌ புலவர்களாக
காவர்‌ பெண்டு.
குறத்திமகள்‌.
இளவெயினி.
பாரிமகள்‌.
பெருங்கோப்பெண்டு.
பேய்மகள்‌.
இளவெயினி.
மாசத்தியார்‌.
பூங்கணுத்திரையாள்‌.
பொனமுடியாள்‌.
ஒளவை.

உப்பை உறவை.
நச்செள்ளையாள்‌.
நப்பசளையாள்‌.
காக்கைபாடினியாள்‌.
வென்னிவீதியாள்‌.
எயினிமார்‌.
வெண்ணியூர்‌ குயத்தியார்‌.
கரிகாலன்‌ மகளான
ஆதிமந்தியார்‌.
மாதரி.

காரைக்கால்‌
அம்மையாரென

41 பெண்‌ புலவர்கள்‌
வாழ்ந்து

இலக்கியம்‌ படைத்த
நாடூ தமிழ்‌ நாடு.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 118 

முகில்வாணன்‌ வய

 

 

112

 

சங்க இலக்கியத்தில்‌
மிகச்‌ சிறந்த
பாடல்களை

பெண்‌ கவிஞர்களே
பாடி இருக்கிறார்கள்‌.
ஆசிரியர்‌ யார்‌ என்று
அறியப்படாத

அநேக கவிதைகளுக்கு
பெண்களே
ஆசிரியர்களாக
இருந்திருக்கிறார்கள்‌.
ஆணாதிக்கம்‌
அவர்கள்‌ பெயர்களை
அடித்து, அழித்து
மறைத்திருக்கிறது.

உலகிலேயே
பெண்‌ இனத்தின்‌
தனிச்‌

சிறப்பைக்‌ குறித்த
இரு இலக்கிய
நூல்களான,
“சிலப்பதிகாரம்‌”
“மணிமேகலை”
படைத்த தேசம்‌
நம்‌ தேசம்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 119 

 

 

முகில்வாணன்‌ ௭௭௭)

118

தமிழ்‌ இனத்தின்‌
தொன்மையான
அடையாளத்தைக்‌
குறிக்கும்‌

நம்‌ இலக்கியங்கள்‌
அனைத்தும்‌,
காதலும்‌, வீரமுமே
தமிழரின்‌
பண்பாடென்று
துணிக்கு
பறைசாற்றின.

அன்று,

நம்‌ ஆண்களும்‌
பெண்களும்‌
சுதந்திரமாக
தன்னியல்போடூ
இயங்கியதால்தான்‌,
காதல்‌ செய்ய
முடிந்தது.

பெண்‌ அடக்கப்பட்டு,
வீட்டில்‌ அடைக்கப்‌
பட்டிருந்தால்‌,

காதல்‌ எப்படிச்‌
செய்திருக்க முடியும்‌?

தமிழர்களுக்குள்‌
களவியல்‌ என்ற
ஒழுக்கக்‌ கோட்பாடு
எப்படி உருவாகி
இருக்கமுடியும்‌?

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 120 

முகில்வானன்‌

வள்ளுவன்‌
முப்பாலில்‌ ஒருபாலை
“காமத்துப்‌ பாலாக”
எப்படி எழுதி
இருக்கமுடியும்‌?

காதலைப்‌ பாடும்‌
“அகநாநூறு, நற்றினை,
குறுந்தொகை,
கலித்தொகை,
ஐங்குறுநூறு” என்னும்‌
இலக்கியங்கள்‌ எப்படித்‌
தோன்றி

இருக்க முடியும்‌?

சங்க
இலக்கியங்களில்‌
2,381 பாடல்கள்‌
உள்ளன,
அவற்றில்‌ 1,862
பாடல்கள்‌

காதல்‌ பாடல்களாக
உள்ளன என்று,
முனைவர்‌
வே.அழகரசன்‌
“இலக்கியத்திறனில்‌
ஒரு பார்வை”
என்னும்‌ நூலில்‌,
குறிப்பிடுகிறார்‌.

 

 

114

ஆனுக்கு பெஎர்‌ அடிமையா?

ச


Page 121 

 

சங்க
இலக்கியத்தில்‌
மூன்றில்‌ இரண்டூ
பங்குப்‌ பாடல்கள்‌,
காதல்‌
பாடல்களாகவே
உள்ளன.

ஒரு பானைச்‌
சோற்றுக்கு

ஒரு சோறு பதம்‌ போல்‌,
விரிவு அஞ்சி,

நான்கு பாடல்களை
தருகிறேன்‌.

“பெருந்தோள்‌
குறுமகள்‌

சிறுமெல்‌ ஆகம்‌
ஒருநாள்‌

புணரப்‌ புணரின்‌ .
அரைநாள்‌
வாழ்க்கையும்‌
வேண்டலன்‌ யானே”
என்கிறது
குறுந்தொகை.

 

 

முகில்வானன்‌ ----- ஆனுக்கு பென்‌ அடிமையா?

115


Page 122 

முகில்வாணனள்‌

“இனிய

செய்தநங்‌ காதலர்‌
இன்னா செய்தல்‌
நோமென்‌ நெஞ்சே”
என்கிறது
குறுந்தொகை.

“கழியக்‌
காதலராயினும்‌
சான்றோர்‌ பழிலயாடு
வரும்‌ இன்பம்‌
வெஃகாழ்‌” என்று
அகநானூறு
புகட்டூகிறது.
அன்றே காதல்‌
ஒழுக்கத்தை
கற்றுத்தந்தார்கள்‌
கவிஞர்கள்‌.

“யாயும்‌ ஞாயும்‌
யாரா கியரோ,
எந்தையும்‌ நுந்தையும்‌
எம்முறைக்‌ கேளிர்‌,
செம்புலப்‌

பெயல்‌ நீர்போல
அன்புடை நெஞ்சம்‌
தாம்கலந்தனவே”
என்று

காதலர்‌ பேசுவதாய்‌
குறுந்தொகை
பேசுகிறது.

 

 

118

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 123 

 

முகில்வானன்‌

 

ஓர்‌ ஆணும்‌ பெண்ணும்‌
தம்‌ தாய்‌ தந்தை
அறியாமல்‌,
தனிமையில்‌ பல நாட்கள்‌
சந்தித்து, சந்தித்து
காதல்‌ வயப்பட்டுச்‌
செல்லுகின்றனர்‌

எனும்‌ பாட்டின்‌
பொருளைப்‌ பார்ப்போம்‌.

நம்மை நாம்‌
முன்னமே
பார்த்ததில்லை,

முன்‌ பின்‌

அறியாது இருந்து,
ஏதோ ஓர்‌ இடத்தில்‌
சடுதியாக சந்தித்து
இருக்கிறார்கள்‌.

பின்‌ சந்திப்புக்கள்‌
தொடர்ந்திருக்கின்றன.

 

 

117

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 124 

முகில்வாணன்‌ எ

 

 

118

உன்‌ தாய்‌ தந்தையை
நான்‌ அறியவில்லை.
என்‌ தாய்‌ தந்தையை
நீ அறிந்ததில்லை,
ஆனாலும்‌ நாமிருவர்‌
காதலராய்‌
இணைந்துள்ளோம்‌,
வானிலிருந்து

மழை நீர்‌ மணலில்‌
விழுந்து கலந்து
பிரிக்க முடியாது
சென்‌ நிறமாய்‌
இருப்பதுபோல்‌,
நாமும்‌ கலந்து
இணைந்து விட்டோம்‌.
நம்மை இனிமேல்‌
எவராலும்‌ பிரிக்க
முடியாது என்கிறது
குறுந்தொகை.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 125 

 

ஆணும்‌ பெண்ணும்‌
தம்‌ தாய்‌ தந்த
அறியாமல்‌,
தனிமையில்‌ சந்தித்து
காதல்‌

வயப்பட்டனர்‌ என்றால்‌,
அங்கு பெண்கள்‌
அடிமையாய்‌
வாழவில்லை

என்பது தெளிவாகிறது.

 

முகில்வாணன்‌ ட்ட ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

119


Page 126 

 

முகில்வாணன்‌ ௮௮

12௦

 

பண்டைய தமிழர்கள்‌
ஆண்‌ பெண்‌
ஐக்கியத்தை
“யாழோர்‌ கூட்டம்‌”
என்றே
அறிவித்தார்கள்‌.

புறநானூறு புகட்டிய
பண்டைய

தமிழ்‌ இலக்கியம்‌,
வீரச்‌ செயல்‌ புரிந்த
பெண்கள்‌ பலரையும்‌
எடுத்துக்‌ காட்டுகிறது.
குறிப்பாக

புறம்‌ 312. 277. 279.
பெண்‌ என்பவள்‌,
பூமியைப்‌ போல்‌
பொறுமை உடையவள்‌
மட்டுமல்ல,

ஆங்கார, ஓங்கார
சீலியாயும்‌,
வீரத்திலும்‌, தீரத்திலும்‌
இரத்தம்‌

சிந்த வைக்கும்‌
காளியாகவும்‌
காணப்படுகிறாள்‌.

காளி எனும்‌ தெய்வம்‌

தமிழர்களின்‌ ஆதித்‌
தெய்வமாகும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 127 

 

 

 

முகில்வாணன்‌ உ

121

கரடூ,கருகு,கருக்கு,
கரி,கறுக்காய்‌, கறுப்பு,
கராம்பு, காளிகம்‌,
காலிகம்‌, காலிகை
எனும்‌ தமிழ்ச்‌
சொற்களில்‌ இருந்து
பிறந்ததுதான்‌,

காளி என்று

மொழி ஆய்வாளர்‌
கூறுகின்றனர்‌.

தமிழ்‌ நாட்டிலும்‌,
இலங்கையிலும்‌,
இந்தியாவின்‌
சில பகுதியிலும்‌
வீரமா காளிக்கு
பிரமாண்டமான
ஆலயங்கள்‌
இருக்கின்றன.

தமிழ்‌ நாட்டில்‌
ஆதனன்‌
கோட்டையில்‌
வைகாசி திருவிழா
மிக விமரிசையாக

நடத்தப்படும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 128 

இலங்கை
திருக்கோணமலை
நகருக்குள்‌
அமைந்துள்ள

ஸ்ரீ பத்ரகாளி அம்மன்‌
கோவில்‌ திருவிழாவை,
சித்திரையில்‌

பக்தர்கள்‌ சிறப்பாக
கொண்டாடி மகிழ்வார்கள்‌.

உமை என்பதும்‌,
கொற்றவை என்பதும்‌,
மாரி என்பதும்‌,

காளி என்பதும்‌

ஒன்று என்று

வேத விற்பனர்‌
விளக்குவர்‌.

ஆதித்‌ தமிழர்‌ தம்‌
போர்க்‌ குணங்களை
அதிகரிக்கச்‌ செய்ய,
காளி வழிபாட்டையே
மேற்‌ கொண்டு
வந்தனர்‌.

 

முகில்வானன்‌ ்‌ ஆனுக்கு பென்‌ அடிமையா?

 

122

 


Page 129 

 

 

மாத்தாண்ட மன்னனின்‌
படையெடுப்புக்கள்‌
அனைத்திலும்‌,

அவன்‌ அடைந்த
பெருவைற்றிகளுக்கு
காரணமானவள்‌
படைக்காளி அம்மன்‌
என்று பறையறிவிக்கப்‌
பட்டது.

இன்றும்‌ தமிழ்‌ நாட்டின்‌
கேரள எல்லையில்‌
படைக்காளி அம்மன்‌

திருவிழா நடை பெறுகிறது.

காளிதான்‌
தமிழ்‌ மறவர்‌ குல
தெய்வமாக இருந்தாள்‌.

வீரர்கள்‌ போருக்கு
புறப்படும்‌ முன்‌
வீரமா காளியையே
வேண்டிச்‌ சென்றனர்‌.

காளிக்கு

மறு பெயர்‌ ஐயை.
ஐயையும்‌, ஐயப்பனும்‌
ஐய்யனாரும்‌,காளியின்‌
அவதாரம்‌ என்பார்கள்‌.

 

முகில்வானன்‌ ௮ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

123


Page 130காளியின்‌ மறுபெயர்‌
கொற்றவை.
கொற்றவை என்பது
மருவி,

கொத்தி என்று இன்றும்‌,
மலையாள மக்களில்‌
ஒரு பகுதியினர்‌,

அந்த வீரத்தாயை
தெய்வமாய்‌ வழிபட்டு
வருகிறார்கள்‌.

 

வீட்டையும்‌,

தான்‌ வாழ்ந்த
ஊரையும்‌ விட்டூ
ஒருபோதும்‌ புறப்படாத
கண்ணகி,

கவுந்தி அடிகளோடூம்‌,
கணவன்‌
கோவலனோடும்‌,
தமிழர்‌ பண்பாட்டின்‌
தலைநகராம்‌

மதுரை வந்து,
மாதிரை

வீட்டில்‌ தங்கி,
பொருள்‌ விற்கப்‌
போன புருசன்‌
வருவான்‌

புது வாழ்வு

தருவான்‌ என்று
பொறுமையாய்க்‌
காத்திருக்கிறாள்‌.

 

முகில்வானன்‌ எ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

124

ப்ப!


Page 131கோவலன்‌

துன்னை விட்டு
மாதவியோடுூ சேர்ந்து
வாழ்வதை அறிந்தும்‌,

 

பொறுமையாய்‌
மெளனம்‌

காத்திருந்த கண்ணகி,
மதுரை மன்னன்‌
பாண்டியனால்‌

தன்‌ கணவன்‌
கொல்லப்‌ பட்டான்‌
என்ற சேதி அறிந்ததும்‌,

நீதியின்‌ஆதவனை
நிமிர்ந்து பாரத்து
“கள்வனோ என்‌
கணவன்‌?”

என்று கர்ச்சிக்கிறாள்‌.
இயற்கையைப்‌ பார்த்தே
எறிகணை வீசுகிறாள்‌

சிங்கமென,
சிறுத்தையெனப்‌
பாண்டியனின்‌
அவைக்களம்‌
நோக்கிப்‌ புறப்பட்டாள்‌.

சட்ட வல்லுனர்‌
எவருமின்றி,

தனி ஒருத்தியாய்‌

நீதி மன்றம்‌ ஏறினாள்‌.

 

 

முகில்வானன்‌ ௨௨ ஆனுக்கு பெண்‌ அடிமையா?

125


Page 132 

முகில்வானன்‌

படைபலம்‌ மிக்க
பாண்டியனை எதிர்த்து
“தேரா மன்னா”

என்று செப்பித்‌
தொடூத்தாள்‌ வழக்கை.
திகைத்தான்‌ பாண்டியன்‌.
இந்த மண்ணுலகில்‌
மணிமுடி தரித்த
மன்னவனாம்‌
தென்னவனைப்பர்த்து
மதிகேடனே,.!

மூடனே! என்று

பறை அறைந்த

பெண்‌ ஒருத்தி
உண்டென்றால்‌,

அது
கண்ணகியைத்தவிர
வேறொருத்தி உண்டோ?

தமிழ்‌ மண்ணில்‌ இருந்து
கிளம்பிய

ஒரு பெண்ணல்லவா
நீதியைத்‌ தூக்கி
நிறுத்துகிறாள்‌.

நீதியின்‌ விழிகள்‌
எரித்தது மதுரையை.

 

 

126

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 133 

முகில்வாணன்‌

 

127

பெண்மைக்குள்‌
மென்மையும்‌,
வன்மையும்‌

உண்டு என்பதை
விரித்துரைத்த நூல்தான்‌
சிலப்பதிகாரம்‌.

கண்ணகியை,
மாதவியை,
கவுந்தியடிகளை,
சாலினியை,
மாதரியை, ஐயயை,
கொற்றவையை,
கோப்பெரும்‌ தேவியாகிய
பெண்‌ பாத்திரங்களை
கொண்டு வந்து
காட்சிப்படுத்திய
நூல்தான்‌
சிலப்பதிகாரம்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 134 

சேரலாதனை
வென்றதாக,குதித்து,
கொக்கரித்து

வெற்றி விழா
கொண்டாடிய,

சோழ மன்னன்‌
கரிகால்‌ வளவனைப்‌
பார்த்து,

உனது வவற்றி
கோழைத்தனமான
வெற்றி,
மறைந்திருந்து
தாக்கும்‌
மானக்கேடான
யுத்தத்திற்கு
ஒப்பான ௮வற்றி என்று,
குயத்தியார்‌ என்ற
பெண்‌ புலவர்‌

சோழ மன்னனை
எதிர்த்து வைதாள்‌.
ஒளவையும்‌
மன்னர்களை எதிர்த்து
அறம்‌ பாடியுள்ளர்‌.

 

முகில்வானன்‌ எ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

128

 


Page 135 

முகில்வாணன்‌ எ]

 

 

129

அல்லி அரசாணி.
வீரமங்கை
வேலநாச்சியார்‌.
தில்லையாடி
வள்ளியம்மை.
மங்கம்மாள்‌
மட்டுமல்ல,

இந்த நூற்றாண்டிலும்‌,
எமது மண்ணில்‌
வீரகாவியம்‌ படைத்த
அங்கயர்கன்னிபோன்ற
ஆயிரம்‌ ஆயிரம்‌
தமிழ்ப்‌ பெண்கள்‌ இருந்தார்கள்‌.
அவர்கள்‌ பெயர்களை
எழுதுவதற்கு

ஒரு நூல்‌ போதுமா?

கலை வாழ்விலும்‌
ஆண்களுக்கு
இணையாக

பெண்களும்‌ சிறந்து
விளங்கியுள்ளார்கள்‌.
தமிழரின்‌

தொன்மை மிக்க
வரலாற்றுப்‌ பின்னணியில்‌,
தமிழ்ப்‌ பண்கள்‌
கலையிலும்‌, கல்வியிலும்‌,
அறிவிலும்‌, ஆற்றலிலும்‌,
வீரத்திலும்‌, தீரத்திலும்‌
ஆண்களுக்கிணையாய்‌
வாழ்ந்து காட்டிப்‌
போனார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 136டா

8 .ஆதி என்பது
ஆணா? பெண்ணா?

 

முகில்வானணன்‌ |

 

 

199

உருவமில்லா
அருவமான தெய்வம்‌,
ஆணா? பெண்ணா?
இந்தக்‌ கேள்விக்கு
இன்னும்தான்‌ சரியான
விடையில்லை.

கடவுள்‌

தமது சாயலில்‌
மனிதரைப்‌ படைத்தார்‌
என்ற விவிலிய
வாக்குக்கிணங்க,
கடவுளுக்கு

மனித வடிவம்‌
கொடூத்தது மதம்‌.
தி 1:26-277)

கடவுளை
ஒவ்வொரு இனக்‌
குழுவினரும்‌,

அவரவர்‌ எண்ணப்படி
நிறுவனப்படுத்தினர்‌.
இந்து சமயத்தினர்‌
பெண்‌ தெய்வத்தை

உப தெய்வமாகவே
வணங்கி வருகிறார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?

 


Page 137 

சிவன்‌

அவருக்கு ஒருத்தி
சக்தி.

விஸ்ணு,
அவருக்கு ஒருத்தி
லக்ஸ்மி.

பிரம்மா,
அவருக்கு ஒருத்தி
சரஸ்வதி.
முருகன்‌,
அவருக்கிருவர்‌
வள்ளி தெய்வானை.

வைஸ்ணவம்‌
விஸ்ணுவின்‌
அவதாரம்‌ என்று
கூறுகின்ற
கிருஸ்ணருக்கு,
எத்தனை மனைவியர்‌
என்ற எண்ணிக்கை
தெரிய வில்லை.

இப்படி பெண்‌
தெய்வங்களைக்கூட
ஆணுக்குத்‌ துணைத்‌
தெய்வமாகத்தான்‌
படைத்துள்ளனர்‌.

 

முகில்வானன்‌------ ஆணுக்கு பெளர்‌ அடிமையா?

 

131


Page 138ஓ .மதங்களின்‌
கண்டுபிடிப்புக்கள்‌

 

முகில்வாணன்‌ ----॥

 

 

192

“வால்க்கா முதல்‌
கங்கைவரை” என்ற
நூலில்‌, கி. மு .5000௦
ஆண்டூகளுக்கு முன்‌
பெண்கள்தான்‌
உலகை வழி நடத்தி
வந்துள்ளாஉகள்‌ என்று
ராகுல சாங்குறுத்தியார்‌
எழுதுகிறார்‌.

எகிப்திய, சுமேரிய,
கிரேக்க,

பாபிலோனிய,

இந்து புராண

இதிகாச கதைகளில்‌,
ஆண்‌ தேவர்களுக்கும்‌
பெண்‌

தேவதைகளுக்கும்‌
இடையில்‌ யுத்தங்கள்‌
நடந்ததாய்‌ அறிகின்றோம்‌.

கிரேக்கர்‌ கதையில்‌,
யூரிநோம்‌ என்னும்‌
உலகத்‌ தாய்‌

பிரபஞ்ச முட்டையிட்டு
உலகக்‌ குஞ்சுகளை
பொரித்ததாகவும்‌,

வேதாகமத்தில்‌,
தந்தையாகிய பரம பிதா
தன்னுடைய வார்த்தையால்‌
உலகைப்‌ படைத்ததாகவும்‌,

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 139 

முகில்வாணன்‌ ரயி

 

 

133

கிரேக்க கதையில்‌
ஓபியான்‌ என்ற

ஓர்‌ ஆணால்‌,
பெண்மையின்‌
தாய்மைப்‌ பண்பு
தாழ்த்தப்பட்டதாகவும்‌,
வேதாகமக்‌ கதையில்‌
ஏவாள்‌ என்ற

ஒரு பெண்ணால்‌
உலகம்‌ ஜென்ம
பாவத்தைக்கட்டிக்‌
கொண்டதாகவும்‌
கூறப்படுகிறது.

வரலாற்றில்‌
பெண்களின்‌
ஆதிக்கத்தில்‌
ஆண்களையும்‌,
ஆண்களின்‌
ஆதிக்கத்தில்‌
பெண்களையும்‌
அடிமை கொள்ள
முனைந்தார்கள்‌.

பாரம்‌ கூடிய பக்கம்‌
வண்டி

சாய்வது போல்‌,
வலிமை கூடியவர்‌
பக்கம்‌ வாழ்க்கை
சரிந்து சசன்றது.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 140 

 

முகில்வாணன்‌ ௭-1

 

 

194

“பூரான்‌” என்ற
தெய்வத்தின்‌
வருகையுடன்‌

ஆண்‌ ஆதிக்கம்‌
கொடிகட்டிப்‌

பறக்கத்‌ தொடங்கியது.

“நாராயணன்‌” என்ற
ஆண்‌ தெய்வத்தின்‌
வருகையுடன்‌,

இந்து மத

ஆண்‌ ஆதிக்கம்‌
செயல்படத்‌
தொடங்கியது.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 14110. வேதத்தில்‌
பெண்‌

 

முகில்வானன்‌ ட

 

 

199

 

ரிக்‌ வேதத்தில்‌
புருசன்‌ என்ற

ஆண்‌ தெய்வம்‌,
ஆயிரம்‌ கைகளும்‌
ஆயிரம்‌
கண்களுமுடைய
வல்லமைக்குரியவன்‌
என்று

வர்ணிக்கப்‌ படுகிறது.
அவனுடைய
ஆற்றலைச்‌ சுற்றியே
உலகம்‌ சுழல்வதாக
மதவாதிகள்‌
மந்திரங்கள்‌ ஓதினார்கள்‌.
ஆண்களின்‌
வீரியத்தில்‌ மயங்கி,
தம்மை இழந்து
தவிக்கும்‌
பிறவிகள்தான்‌
பெண்ணினம்‌ என்று,
பெண்களைத்‌
தாழ்த்தி

எழுதிப்‌ போனார்கள்‌.
ஆண்‌ ஆதிக்கத்தில்‌
வேரூன்றியவர்கள்‌,
ஆண இன்றிப்‌
பெண்‌ இல்லையயன்ற
கோசங்களையே
முன்வைத்தார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 142 

 

முகில்வானன்‌ ----)]

 

 

136

புருசன்‌ என்ற ஆண்‌
இறந்தால்‌,

பொங்கும்‌ நெருப்பில்‌
அவள்‌ தங்க உடலை
துகனமாக்கி
தானமாக்க வேண்டும்‌.

பெண்கள்‌

உடன்‌ கட்டை
ஏறியதை
புறநானூறு 246
புகட்டூகிறது.

பூதப்‌ பாண்டியன்‌
தேவி

தீயில்‌ இறங்கி
இறந்திருக்கிறாள்‌.

புருசனை இழந்த
பெண்கள்‌ தீயில்‌
இறங்க வேண்டும்‌,
இல்லையேல்‌
மொட்டை

அடிக்க வேண்டும்‌.
வெள்ளை

உடுத்த வேண்டும்‌.
மூலையில்‌ முக்காடிட்டு
முடங்கிக்‌

கிடக்க வேண்டும்‌.

ஆனுக்கு பெர்‌ அடிமையா?


Page 143 

முகில்வாணன்‌ 3

 

 

197

உப்பு, புளிப்பு,
உறைப்பு இல்லாமல்‌
உயிருள்ளவரை
விரதம்‌

இருக்க வேண்டும்‌.

மங்கல நிகழ்வுகள்‌
எதிலும்‌ கலவாமல்‌
மறைந்து இருக்க
வேண்டும்‌.
முண்டச்சி,
மூளிச்சி என்ற
அவப்பேரோடு
சாக வேண்டும்‌
என்றார்கள்‌.

அன்றைய
வாழ்க்கைச்‌ கூழலில்‌
புருசனை இழந்த
பெண்கள்‌,

புது வாழ்வை,

மறு வாழ்வைத்‌
தேடூவது
மரணத்துக்கேதுவான
குற்றமாகும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 14411 . வேதம்‌
ஓதியது.

 

முகில்வானன்‌

 

 

198

“சாபத்தின்‌ சின்னம்‌
பெண்‌” என்று
ரிக்வேதத்தில்‌
எழுதப்பட்டிருக்கிறது.

படைப்பிலே

பெண்‌ என்பவள்‌
தீட்டுப்‌ பட்டவள்‌.
தீண்டத்‌ தகாதவள்‌
என்பதால்‌,

ஓர்‌ ஆணைப்‌

பெண்‌ திருமணம்‌
முடிப்பதற்கு முன்‌,
அவளைச்‌ சுத்தப்படுத்தி,
பரிசுத்தப்படூத்த
புரோகிதர்களிடம்‌
கொண்டுூ விடூவார்கள்‌.

அவர்கள்‌ சில தினங்கள்‌
மந்திர,தந்திர மாயப்‌
பூசைகள்‌ செய்து,
தோசம்‌ போக்கி
லவளியில்‌

விட்டதின்‌ பின்புதான்‌,
ஆண்‌ அவளை

மணம்‌ முடிக்க
அனுமதித்தர்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 145 

 

 

முகில்வானன்‌ (௮

139

ஒரு குடூம்பத்தில்‌
ஒரு பெண்‌ குழந்தை
பிறந்தால்‌,

தாய்‌, தகப்பன்‌,
அல்லது

மூதாதேயர்‌ செய்த
பாவங்களுக்கு
தண்டனையாகத்தான்‌,
அந்தப்‌

பெண்‌ குழந்தை
அந்த வீட்டில்‌

வந்து பிறந்ததாக
வருத்தத்தோடு
கருதப்பட்டது.

இதனால்தான்‌
பெண்ணை

அவமான சின்னமாக,
அடிமைச்‌

சின்னமாக எண்ணி,
இழிவு படுத்தி
இரண்டாந்தர பிறவியாக
வழி நடத்தி வந்தார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 146பகனக வான கன்ன கன வண்ண ளகக அண்‌ ணை ர ௮ (௦௭-ஃ்டு

 

 

முகில்வாணனள்‌ ௭-௭

 

 

14௦

வேதப்‌ பிராமண
கால மந்திரத்தில்‌
சொல்லப்படுகிறது,
“ஓ.!.பரமாத்மாவே
பெண்‌ குழந்தையை
வேறு எங்காவது
பிறக்கவை,

ஆண்‌ குழந்தையை
இங்கே,

இந்த வீட்டிலே
அவதரிக்கவை"என்று,
நோய்‌ தீரவும்‌,
வினை தீரவும்‌,
மழை பெய்யவும்‌,
பயிர்‌ வளரவும்‌
மாந்திரீக சடங்குகள்‌
செய்வது போல்‌,
ஒரு பெண்ணின்‌
வயிற்றில்‌ உள்ள
கருவை

ஆணாக மாற்றவும்‌
மாந்திரீகச்‌
சடங்குகளை நடத்தி
வந்திருக்கிறார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 14712. கல்வி மறுப்பு

 

 

 

முூகில்வாணன்‌ எ

141

கல்விக்கு அதிபதி
சரஸ்வதி என்று
காலம்‌ காலமாக
கையெடுத்துக்‌
கும்பிடும்‌ தமிழன்‌,
பெண்கல்வி பற்றி
பேதலித்து
நின்றதேன்‌?

இளம்‌ பெண்ணின்‌
அழகை,

மோகன நிலவாய்‌,
முகிழ்த்திடும்‌ மலராய்‌
வர்ணித்து
ஆராதிக்கும்‌ மனிதன்‌,
அவள்‌ அறிவின்‌
ஆற்றலைப்‌
பாராட்டாதது ஏன்‌?

“எண்ணறக்‌ கற்று
எழுத்தறப்‌ படித்தாலும்‌
பெண்‌ புத்தி

பின்‌ புத்தியே”
என்றது ஏன்‌?

“நுண்ணறிவுடையராகி
நூலோடு பழகினாலும்‌
பெண்ணறிவு
என்பதெல்லாம்‌
பேதைமைத்து”
என்றது ஏன்‌?

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 148 

 

“கொதிக்கின்ற
வெயிலும்‌,
கொந்தளித்துப்‌
பாயும்‌ கடலும்‌,
சுற்றிச்‌ சுழன்றடிக்கும்‌
கறாவளிக்‌ காற்றும்‌,
புத்தியுள்ள பண்ணும்‌
கடவுள்‌

உலகுக்குக்‌ கொடுத்த
தண்டனையின்‌
சின்னம்‌” என்று
அர்த்த சாத்திரத்தில்‌
எழுதப்‌

பட்டிருக்கிறது.

இதனால்தான்‌,
அடுப்பூதும்‌
பெண்ணுக்கு
படிப்பைதற்கென்று,
பெண்ணைக்‌

கல்வி கற்க
அனுமதிக்காமல்‌,
வீட்டுக்குள்‌

நாலு வேலிக்குள்‌
இருத்தாட்டினார்கள்‌.

பெண்கள்‌ படிப்பது
நல்லதல்ல,

படித்த பெண்கள்‌
கணவர்களுக்கு
அடங்க மாட்டார்கள்‌.

முகில்வானன்‌-----(-----.. ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

142


Page 149 

 

 

முகில்வாணன்‌------

143

பெண்கள்‌ படித்தால்‌
கற்பு நநறிக்கு
இழுக்கை
ஏற்படுத்துவார்கள்‌.

கன்னியர்‌ கற்றால்‌
காதல்‌ கடிதம்‌
எழுதுவர்‌.

கல்வி கற்ற
பெண்கள்‌
கணவருடன்‌
சேர்ந்து

வாழ மாட்டார்கள்‌.
கணவருடன்‌ தினமும்‌
வாதிடுவார்கள்‌,
அடங்கி நடக்க
மாட்டார்கள்‌.

குடும்ப
வாழ்க்கையை
நரகமாக்குவார்கள்‌.
விடுகாலியாய்‌

வீதி
சுற்றுவார்களைன்று,
பெண்களின்‌
கல்விச்‌
சுதந்திரத்துக்கு
தடை விதித்தார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 150 

முகில்வானன்‌

மனித குலத்தின்‌

பாதி அங்கமாகிய
பெண்களின்‌
தலையில்‌ அடித்து,
அவர்களை

எழும்ப விடாமல்‌
மழுங்கடித்து
முண்டமாக்கினார்கள்‌.

தமிழ்ப்‌ புலவர்களில்‌
தலை சிறந்த
பெண்ணாக
வர்ணிக்கப்படூம்‌
ஒளவை,
“தையல்சொற்‌
கேளேல்‌” என்று
ஆத்தி கடியில்‌
கூறுகிறார்‌.

மாதரின்‌ வார்த்தைக்கு
மதிப்பளிக்காதே
என்கிறார்‌.

 

 

144

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 151 

 

 

முகில்வாணன்‌ -----

145

“எெண்டிர்க்‌ கழகெதிர்‌
பேசா திருத்தல்‌” எனறு,
அதி வீரராம
பாண்டியரின்‌
நறுந்தொகை
கூறுகிறது.

பெண்‌ எனப்பட்டவள்‌
எது நடந்தாலும்‌
எதிர்த்துப்‌ பேசாது,
ஊமையாய்‌, ஆமையாய்‌,
அடங்கிக்‌

கிடக்க வேண்டும்‌
என்கிறது.

கொன்றை வேந்தனில்‌
“பேதைமை யென்பது
மாதர்க்‌ கணிகலம்‌”
என்கிறார்‌ ஒளவை.
பெண்‌ எனப்பட்டவள்‌
அறிவு மழுங்கிய,
புத்தி பேதலித்த

ஒரு சடப்பொருளாக
இருப்பதே அவளுக்கு
சிறந்தது என்கிறார்‌.
எதிலும்‌, எப்போதும்‌
உண்மையைக்‌
கண்டறிய
வேண்டியவர்‌ மனிதர்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 152 

ஏன? எதற்கு? எப்படி?
என்ற வினாவை
எழுப்பினால்தானே
அறிவை

அனுபவிக்க முடியும்‌.

காலம்‌ காலமாக
அடிமைகளுக்கு
கேள்விகள்‌ கேட்கும்‌
உரிமை

மறுக்கப்‌ பட்டிருந்தது.

 

 

முகில்வானன்‌ ௪] ஆணுக்கு பெண்‌ அடிமையா?

146


Page 153 

பெண்ணுக்கு
பேச்சுரிமை
கொடுத்தால்‌
கேள்விகள்‌ கேட்பாள்‌.
கேள்விகள்‌
கேட்பதனால்‌

அறிவு வளரும்‌.
அறிவு வளர்ந்தால்‌
அவள்‌ வளர்வாள்‌.
அவளை

அறிவற்ற முண்டமாக
அடக்கி இருத்த
வேண்டுமானால்‌,
பழைய பணபாட்டூ
சமய விதிகளின்‌
வரிசையில்‌ நிறுத்தி,
அவளை
ஊமையாக்கி
விடவேண்டும்‌.
அறிவற்றவளாக்கி
விடவேண்டும்‌
என்பதுதான்‌,
அன்றைய

ஆண்‌ ஆதிக்கத்தின்‌
கெட்டித்தனமாக

இருந்தது.

 

முகில்வாணன்‌ --- ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

147


Page 154 

முகில்வாணன்‌ ----௮௮)

 

 

1468

“அறிவுடையார்‌
எல்லாமுடையார்‌
அறிவில்லார்‌
என்னுடையரேனுமிலர்‌”
எது இருந்தாலும்‌
அறிவு இல்லையேல்‌
ஒன்றுமே இல்லை.
என்றார்‌ வள்ளுவர்‌.

இன்றுகூட
திருமணச்சந்தையில்‌
ஆணைவிட

பெண்‌ அதிகமாக

படித்திருக்கக்கூடாது.

பெரும்பான்மையான
பெண்கள்‌,
தங்களைவிட

தம்‌ கணவர்‌

அதிகம்‌ படித்தவராக
இருப்பதையே
விரும்புகிறார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 155 

முகில்வானன்‌

சில பெற்றோர்கள்‌
தங்கள்‌ மகள்‌
அதிகம்‌ படித்தால்‌,
அவள்‌ படிப்பைவிட
மேலான படிப்புடைய
ஆணைத்‌

தேடூவது சிரமம்‌,
ஆகவே,

அளவோடு பெண்ணை
படிப்பித்தால்‌
போதும்‌ என்று,
திறமையாக
படிக்கக்கூடிய
பெண்களையும்‌
மேற்கொண்டு படிக்க
அனுமதிக்காமல்‌
இருக்கிறார்கள்‌.

ஓர்‌ ஆணைப்‌
படிப்பித்தால்‌,

ஓர்‌ ஆளைத்தான்‌
படிப்பிக்கிறோம்‌.

ஒரு பெண்ணைப்‌
படிப்பித்தால்‌

ஒரு சமுகத்தையே
படிப்பிக்கிறோம்‌.

ஒரு தாயின்‌ மடிதான்‌
பிள்ளையின்‌
ஆரம்பப்‌ பாடசாலை
என்கிறார்கள்‌.

 

 

149

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 156 

 

 

முகில்வானன்‌ எ

159

ஒரு பெண்‌

படித்தவளாக இருந்தால்‌,
அவளால்‌ வளர்க்கப்படும்‌
புதிய சமுதாயம்‌,
அறிவிலும்‌, பண்பிலும்‌
உதய கூரியனாகப்‌
பிரகாசிக்கும்‌.

ஒரு நல்ல தாய்‌,
தன்‌ பிள்ளையை
தீயவராய்‌ வளர்க்க
ஒருபோதும்‌
விரும்பமாட்டாள்‌.

படித்த பெண்‌,

குன்‌ பிள்ளைகள்‌
மூடராய்‌ இருப்பதை
அனுமதிக்க மாட்டாள்‌.
அவள்‌ பேச்சிலும்‌,
மூச்சிலும்‌,
பாச்சுகின்ற பாலின்‌
உணர்ச்சியிலும்‌,
கல்வியையும்‌, அறிவையும்‌,
பண்பையும்‌

சேர்த்தே ஊட்டுவாள்‌.
கல்வி அறிவுடைய
பெண்ணே

அழகில்‌ சிறந்தவள்‌
என்றார்‌ காண்டேகர்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 157 

தமிழர்களின்‌
தொன்மை நூலாகிய
தொல்காப்பியத்தில்‌,
“செறிவும்‌ நிறைவும்‌
செம்மையும்‌ செப்பும்‌
அறிவும்‌ அருமையும்‌
பெண்பாலான”
என்று,

அறிவும்‌ அடக்கமும்‌
செம்மையுமுடைய
பெண்ணே
சிறந்தவள்‌ என்கிறார்‌.

18ம்‌ நூற்றாண்டின்‌
மத்தியில்‌ வாழ்ந்த
நீதிபதி
வேதநாயகம்பிள்ளை,
தன்‌ நீதி நூலில்‌
எழுதுகிறார்‌,

 

 

முகில்வாணன்‌ டாடா ஆணுக்கு பென்‌ அடிமையா?

151


Page 158 

“நீதிநூல்‌ மைந்தர்க்கு
நிகழ்த்தி மென்மலர்‌
ஓதியர்க்‌
கோதிடாதொழித்தல்‌
மெய்யினில்‌ '
பாதியையே
அழங்கரித்துப்‌
பாதிமைய்‌

மீதினில்‌ அணியின்றி
விடுத்தவலாக்குமே”
என்று,

ஆணுக்கு மட்டம்‌
கல்வியைக்‌ கொடூத்து
பெண்ணுக்கு
கல்வியறிவு
ஊட்டாமல்‌ விடுவது,
உடலின்‌ ஒரு பாதியை
அலங்கரித்துவிட்டூ,
மறுபாதியை
அலங்கரிக்காமல்‌
விடுவதற்கு

ஒப்பாகும்‌ என்கிறார்‌.

 

முகில்வானன்‌ ------ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

192


Page 159 

முகில்வாணன்‌

வேதநாயகர்‌

ஆங்கில
ஆட்சியாளர்களை
அணுகி,
பெண்களுக்கான
தனிப்‌ பாடசாலைகளை
உருவாக்கி

பெண்‌ கல்விக்கு
பெரும்‌
தொண்டாற்றினார்‌.

ஆண்களையே
காவிய நாயகர்களாக
சித்தரித்து வந்த
தமிழர்களின்‌,
கதை, காப்பிய
நடை முறைச்‌
சாத்திர சம்பிரதாய
வரலாற்று
வழக்கத்தை மாற்றி,
அவரின்‌

பிரதாப முதலியார்‌
என்ற

நவீன உரை நடை
நாவலில்‌,

கல்வி அறிவு
நிறைந்த ஒரு பெண்‌,
நாயகனை
திருத்தி அமைக்கும்‌
செம்மை அறிவைப்‌
பெற்றவளாகச்‌
சித்தரிக்கிறார்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

 

159


Page 160 

முகில்வானன்‌

 

 

154

“சுந்தரத்தண்ணி,
ஞானாம்பாள்‌”
என்ற பெண்களை,
மேன்மையுடைய
பெண்களாகக்‌
காண்பிக்கிறார்‌.

“சுகுண சுந்தரி”
என்ற

முதல்‌ நூலிலேயே,
பெண்ணைப்‌
பேராற்றல்‌
உள்ளவளாய்‌
உயர்த்திக்‌ காட்டுகிறார்‌.
பெண்‌ கல்வி
என்னும்‌ தனி
நூலையே எழுதி,
இன்றைய

பெண்‌ கல்விக்கு
அன்றே வித்திட்ட
ஆண்‌ மகன்‌ இவர்‌.
குறைவான மனுசி
நிறைவான வாழ்வை
எப்படி

நடத்த முடியும்‌.
அறிவறியா பெண்ணால்‌
அகிலத்தை எப்படி
அளக்க முடியும்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 161 

முகில்வானன்‌ உ

 

 

155

 

பெண்‌ படித்து,

பட்டம்‌ பெற்று,

பதவி பெற்று
உயர்ந்தாள்‌ என்றால்‌,
இந்தச்‌ சமூகம்‌
அவளை தாழ்த்தி,
தள்ளிவைத்து
அடிமைப்படுத்த
முடியாது.

கல்வி அறிவறிந்த
பெண்ணை,
ஆண்கள்‌

ஏமாற்ற முடியாது.
படிப்பறிந்த பண்‌
மூடப்‌
பழக்கங்களுக்கு
மூடுவிழா நடத்துவாள்‌.
பெண்‌ துணிவைப்‌

. பெறுவதற்கு,

தனித்து நின்று
தலைமைப்‌ பதவி
வகுப்பதற்கு

கல்வி அறிவே சிறந்தது.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 16213 . தாழ்ந்த இனம்‌

 

முகில்வாணன்‌ எ

 

 

156

“ஆஸ்த்திக்கு ஆணும்‌
ஆசைக்கு
பெண்ணும்‌” என்று.
சட்ட வல்லுனனின்‌
மனு நூலில்‌

எழுதி இருக்கிறது.
பெண்ணை
போதைப்‌ பொருளாக,
காமப்‌ பொருளாக,
கவர்ச்சிப்‌ பெருளாக
சித்தரித்திருப்பதைக்‌
காணுகிறோம்‌.

சுவைப்பது ஆண்‌,
சுமப்பது பபண்‌.
ஆள்வது ஆண்‌,
அடங்குவது பெண்‌.

கருவறையில்‌ இருந்து
கல்லறை வரைக்கும்‌
துயரம்‌!துயரம்‌!!துயரம்‌!!!
தாசிகளின்‌ தரிசனம்‌
இங்குதான்‌
உற்பத்தியானது.
ஆரிய மரபு,

ஆண்‌ ஆதிக்க
மரபாகவே இருந்தது.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 163 

முகில்வானள்‌

ஆண்‌ பிறந்தால்‌
ஆளவந்தவன்‌ என்றும்‌,
பெண்‌ பிறந்தால்‌
வாழ வந்தவள்‌
என்றும்‌
பெற்றவர்களே தம்‌
பிள்ளைகளைத்‌ திட்டி,
தீயில்‌ போட்டு

சுட்டுப்‌ பொசுக்கி,
கள்ளிப்பால்‌ ஊட்டி,
கமுத்தை நெரித்துக்‌
கொலை
செய்திருக்கிறாள்‌.

இன்றும்‌

பாரதத்தின்‌ டோம்பிலிவி
என்ற பகுதியைச்‌ சேர்ந்த
சுஜாத்தா என்ற பெண்‌,
குனக்கு
இரண்டாவதாகவும்‌

ஒரு பெண்குழந்தை
பிறந்ததால்‌,

தன்‌ கணவன்‌ தன்னை
விலக்கிவிடுவான்‌

என்ற பயத்தில்‌,

பிறந்து மூன்று நாள்‌
ஆகிய குழந்தையை,
வைத்திய சாலையின்‌
இரண்டாவது மாடியில்‌
இருந்து தூக்கி

எறிந்து கொன்றாள்‌.
(17.04.2015)

 

 

157

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 164 

பெண்‌

பாவத்தின்‌ சின்னம்‌.
“ஐந்து

பெண்கள்‌ பிறந்தால்‌
அரசனும்‌
ஆண்டியாவான்‌.
பெண்‌ ஜென்மம்‌
பிறந்த வீட்டிலும்‌
மூதேவி,

புகுந்த வீட்டிலும்‌

| மூதேவி* என்ற
எண்ண உணர்வுகள்‌,
இன்றும்‌

பல ஊர்களில்‌
பரவலாயிருக்கின்றன.

 

 

முகில்வாணன்‌ -----॥ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

158


Page 16514 விவிலியத்தில்‌

 

 

 

முகில்வானன்‌ ௭௮௮

159

இன்றய உலகில்‌,
ஜனத்தொகையில்‌
அதிகமான மாந்தர்‌
பின்‌ பற்றும்‌ மதம்‌
கிறிஸ்தவ மதம்‌.

மானிட மீட்புக்காய்‌
மரித்து, உயிர்த்த
கிறிஸ்தவ

மரபு மறையின்‌
வாழ்க்கை
வழிபாட்டு

ஜீவ நூலாகிய
வேதாகமத்தில்‌,
ஆண்‌ ஆதிக்கமே
தலை தூக்கி
இருப்பதைக்‌
காணுகிறோம்‌.

மோசேயால்‌ எழுதப்பட்ட
ஆதியாகம

படைப்புக்‌ கதையில்‌,
ஆதாம்‌ என்ற
ஆணையே

ஆண்டவர்‌

முதல்‌ மனிதனாக
படைக்கிறார்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 166 

முகில்வாணன்‌ ௭)

 

 

160

அந்த ஆணின்‌
விலாவில்‌ உள்ள

ஓர்‌ எலும்பை எடுத்து,
அதில்‌ இருந்து
மனிசி என்ற

முதல்‌ பெண்‌
ஏவாளைப்‌
படைக்கிறார்‌.

தி 2:21-23))

வேதத்தின்‌
ஆரம்பத்திலேயே,
ஆணுக்குப்‌ பண்ணை
அடிமையாக்கி
விட்டார்கள்‌.

ஆதித்தாய்‌ ஏவாள்‌
சாத்தானின்‌
வலையில்‌ வீழ்ந்து
ஏமாந்து போகிறாள்‌,
பொய்‌ சொல்லுகிறாள்‌.

ஆதித்தாய்‌ ஏவாளின்‌
மரபு வழிச்‌
சந்ததிகளாகிய
பெண்களும்‌,
பொய்யர்கள்‌,
பாவிகள்‌ ஆகிறார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிலமயா?


Page 167 

 

முகில்வாணன்‌ ௮

 

 

161

பெண்தான்‌

மூலத்‌ தீவினைக்கு
முதற்‌ காரணமானவள்‌.
அவள்‌ செய்த
பாவத்துக்கு
தண்டனையாகத்தான்‌,
பத்து மாதம்‌
பிள்ளையைச்‌ சுமந்து,
மரண
அவஸ்த்தைப்பட்டு,
பிள்ளையைப்‌
பெறுகிறாள்‌ என்று
ஆதி ஆகம

வேதம்‌ சொல்கிறது.
தி: 3.1

கடவுள்‌ நம்மை
மனிதர்களாகத்தான்‌
படைத்தார்‌,
மனிதன்தான்‌ அவளை
அடிமையாக வடித்தான்‌.

யூதர்கள்‌ ஆண்‌
ஆதிக்க வழிபாட்டினர்‌
என்பதனால்‌,
பெண்களை
இரண்டாந்தர
படைப்பாகத்தான்‌
பார்த்தார்கள்‌.

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 168 

முகில்வாணன்‌ “௮

 

 

192

அன்று ஒரு யூதன்‌
தான்‌ அன்பு செய்த
தாயினுடனோ,
மனைவியோடோ,
மகளோடோ,
சேர்ந்து இணைந்து
வெளியில்‌ செல்ல
விரும்பமாட்டான்‌.

தவிர்க்க முடியாமல்‌
போக வேண்டிய

கழல்‌ வந்தால்‌,

பல அடி தூரம்‌

அவன்‌ பின்னால்தான்‌
அவள்‌

போக வேண்டும்‌.

பெண்‌ என்பவள்‌
ஆகம வழியில்‌ வந்த
அடிமையின்‌ சின்னம்‌
என்ற நினைப்புத்தான்‌,
ஆண்‌ ஆதிக்க
பண்பாடாக

அனறிருந்தது.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 169 

 

முகில்வாண ஏர்‌ டய

 

 

163

யூதப்‌ பண்பாட்டில்‌
மாற்றம்‌ கொண்டுவர
மூனைந்த

கிறித்து என்ற யூதர்‌,
பெண்‌
அடிமைத்தனத்துக்கு
எதிராக பேசவில்லை,
ஆனால்‌! எ பண்‌
அடிமைத்தனத்துக்கு
எதிராக

செயல்‌ பட்டிருக்கிறார்‌.

உலகத்தில்‌
ஆரியரைப்போல்‌
மிக மோசமாக
சாதி வெறியில்‌
சன்னதம்‌ கொட்டி
ஆடியவர்கள்‌
யூதர்களும்தான்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 170 

யூதப்‌ பண்பாட்டின்‌
பிடியில்‌ உள்ள

ஒரு யூதன்‌,

தன்‌ இனப்‌
பெண்ணோடு கூட
வைளியில்‌ போகவோ,
பேசவோ

பயப்படும்‌ காலத்தில்‌,
சாதியால்‌ யூதர்களால்‌
எளியவர்கள்‌ என்று
தாழ்த்தப்பட்ட,

தள்ளி வைக்கப்பட்ட
சமாரிய இன பெண்‌
ஒருத்தி அண்டை
யேசு வருகிறார்‌.

பலரும்‌ வந்து போகும்‌
பொதுக்‌ கிணற்றடியில்‌
நின்று,

அவளோடு பேசுகிறார்‌.
பேசியதோடூ

நிற்க வில்லை,

அவள்‌ கையால்‌
தண்ணீர்‌ வாங்கி
குடிக்கவும்‌ முனைகிறார்‌.
(யோவான்‌ 4: 8-9)

 

முகில்வானன்‌ எ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

164

 


Page 171 

தம்‌ இனப்‌
பெண்ணையே
தாழ்வாகக்‌ கருதிய
யூத இனத்‌
கதுலைவர்களுக்கு,
தம்‌ இனத்தால்‌
கீழ்சாதி என்று
விலக்கி
வைக்கப்‌ பட்ட
சமாரியா பெண்ணோடு,
பகிரங்கமாக
யேசு எனும்‌ யூதர்‌

_ பொது இடத்தில்‌
நின்று பேசியது,
யூத குலத்துக்கே
அவமானம்‌ எனக்கருதி
ஆத்திரப்பட்டார்கள்‌.

 

முகில்வானன்‌ எ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

165


Page 172 

முகில்வாணன்‌ -------1

 

 

166

இன்னும்‌ ஒரு
சம்பவத்தில்‌,
விபச்சாரத்தில்‌

பல ஆண்களை
இவள்‌ கெடுத்தாள்‌
என்று கூறி,
மதலேனாள்‌ என்ற
ஒரு பெண்ணை
சபையிலே நிறுத்தி
கல்லால்‌ அடித்துக்‌
கொல்ல
முனைந்தபோது,
யேசு சொல்லுகிறார்‌,
விபச்சாரம்‌ செய்தால்‌
கல்லால்‌ அடிப்பது
யூத சட்டம்‌.

சமுகத்தை கெடுத்தால்‌,
ஒழுக்கத்தை மீறினால்‌
கல்லால்‌ அடிக்கத்தான்‌
வேண்டும்‌.
அடியுங்கள்‌.

ஆனால்‌ ஒனறு!
முதலில்‌ கல்லெடுத்து
அடிப்பவன்‌,

பாவம்‌,
செய்யாதவனாக
இருக்க வேண்டும்‌
என்றார்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 173 

சட்டம்‌ பெண்ணுக்கு
மட்டுமல்ல,

ஒழுக்கம்‌ பெண்களுக்கு
மட்டுமல்ல,

விபச்சாரம்‌

பெண்கள்‌ மட்டூம்‌
செய்ய முடியாது,
ஆணும்‌ பெண்ணும்‌
அதற்கு வேண்டும்‌.

எந்த ஆண்‌ தூயவனோ
அந்த ஆண்‌

முதல்‌ கல்லை எடுத்து
அவள்‌ மேல்‌
அடிக்கட்டும்‌ என்றார்‌.
எந்த ஆண்‌ அந்த
இடத்தில்‌ நின்றான்‌,
எந்த ஆண்‌
கல்லெடுத்து
அவள்மேல்‌ வீசினான்‌,
ஒருவனுமில்லை.
ஓடிவிட்டார்கள்‌.
(யோவான்‌5:3-107

 

ஆணுக்கு பெனர்‌ அடிமையா?

 

முகில்வாணனர்‌ டய
167


Page 174 

முகில்வானலர்‌ “௮

 

 

168

“எவன்‌ ஒருவன்‌
இச்சையோடூ ஒரு
பெண்ணை
நோக்குகிறானோ,
அவன்‌ அவளோடு
விபச்சாரம்‌
செய்தாயிற்று* என்று
ஆண்‌ ஆதிக்கத்துக்கு
எதிராக நீதி
புகட்டுகிறார்‌ யேசு.

முத்தேயு 5:27-28)
ஆண்‌

ஆதிக்க வாதிகளான
பரிசேய
சதிசேயர்களால்‌,
அவர்‌ செயல்களை
ஆமோதிக்க
முடியவில்லை.

கிறிஸ்து
உண்மைக்கு

சாட்சி சொன்னதால்‌,
கண்ணுக்கு கண்‌
பல்லுக்கு பல்‌ என்ற
பழைய பல்லவிகளுக்கு
எதிராக

புதிய நீதியைப்‌
புகட்டியதால்‌,
மரணத்துக்கு
தீர்ப்பிட்டார்கள்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 175 

முகில்வாணன்‌ ௪

 

 

169

கொடியவராய்‌
சித்தரித்து
கழமுமரத்தை அவர்‌
தோளில்‌ சுமத்தி,
யெருசலேம்‌
தெருக்களில்‌
இரத்தமும்‌,
வியர்வையும்‌
உடலை நனைக்க,
கள்வனைப்போன்று
தெருத்‌ தெருவாய்‌
அடித்து இழுத்து
வந்தார்கள்‌.

தெருவிலே கூடியிருந்த
பெண்களைல்லாம்‌

கதறி அழுது
கண்ணீர்விட்டு

ஓ.. என்று
ஒப்பாரிவைத்தார்கள்‌.
யேசு அந்தப்‌ பெண்களை
திரும்பிப்பார்த்துச்‌
சொல்லுகிறார்‌.

எனக்காக அழவேண்டாம்‌,
இந்த ஆதிக்கவாதிகளின்‌
சமுகத்திலிருந்து
பிறக்கப்போகும்‌ உங்கள்‌
சந்ததிகளுக்காகப்‌
புலம்புங்கள்‌ என்றார்‌.
லூக்கா 23: 27-28)

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 176 

 

முகில்வானன்‌ ௬௮

 

 

17௦

வரோணிக்கா என்ற
ஒரு பெண்‌,

சுற்றி நின்ற
பொதுமக்களை
விலக்கி
வீழ்த்தாட்டியபடி,
போர்‌ வீரர்களின்‌ ஈட்டி
முனைகளையெல்லாம்‌
தள்ளிச்‌ சரித்து

கடந்து வந்து,

அவர்‌ முகத்தை
அழுதழுது
துடைத்தாள்‌ என்றால்‌,
அவர்‌ யூத மத
கட்டுப்பாடுகளை மீறி
பெண்கள்‌ சமுகத்தை
நேசித்திருக்கிறார்‌
என்றுதான்‌
எடுத்துக்கொள்ள
வேணடும்‌.

அவர்‌ .

மரித்து உயிர்த்ததும்‌,
முதல்‌ முதல்‌

காட்சி கொடுத்தது
தன்னுடைய
சீடர்களுக்கு அல்ல,
மரியாள்‌ என்ற
பெண்ணுக்குத்தான்‌
காட்சி கொடுத்தார்‌.
(யோவான்‌ 20:11-15.)

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 177 

முகில்வாணன்‌ வை

 

 

171

யேசு பெண்களுக்கு
முன்‌ உரிமை கொடுத்தார்‌.
ஆனால்‌

யூத மத பண்பாட்டில்‌
வெறிபிடித்து,
கிறிஸ்தவத்தையே
அழிக்க முனைந்து
தோற்றுப்போய்‌,

பின்‌ அந்தக்‌
கிறிஸ்துவையே
நேசித்து,

அவர்‌ தம்‌ வேதத்தை
போதிக்கத்‌ தொடங்கிய
சவுல்‌ என்ற பவுல்‌,
புதிய ஏற்பாட்டில்‌
பதிநான்கு நூல்களை
எழுதிய புரட்சிப்‌
படைப்பாளன்‌ என்று
வேதம்‌ புகழும்‌ பவுல்‌,
கிறிஸ்துவை

ஏற்ற போதும்‌

யூத மத பாரம்பரிய
பழக்க
வழக்கத்திலிருந்து
தன்னை
மாற்றிக்கொள்ள
விரும்பவில்லை.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 178 

ஆணாதிக்க வெறி,
அவருக்குள்ளும்‌
இருந்தது என்பதை,
அவர்‌ எழுதிய

திரு முகங்களில்‌
இருந்து தெரிகின்றன.
“ஆணுக்குத்‌
தலையாய்‌

இருப்பர்‌ கிறிஸ்து,
பெண்ணுக்குத்‌
தலையாய்‌
இருப்பவன்‌ ஆண்‌.
பெண்ணில்‌ இருந்து
ஆண்‌ தோன்றவில்லை,
ஆணில்‌ இருந்துதான்‌
பெண்‌ தோன்றினாள்‌.

பெண்ணுக்காக ஆண்‌
உண்டாக்கப்‌
படவில்லை,
ஆணுக்காகத்தான்‌
பெண்‌

உண்டாக்கப்‌ பட்டாள்‌.

 

முகில்வானன்‌ ௭] ஆணுக்கு பெனர்‌ அடிமையா?

 

172

 


Page 179 

பெண்கள்‌

தங்கள்‌ தலையை
மூடிக்கொள்ள
வேண்டும்‌,
இல்லையேல்‌
மொட்டை அடித்துக்‌
கொள்ளவேண்டும்‌”
என்றார்‌.

ஓன்று கொரிந்தியர்‌
11ம்‌ அதிகாரம்‌.)

இந்தச்‌ சட்டத்தில்‌
இருந்துதான்‌

கிறிஸ்தவ பெண்கள்‌
ஆலயத்துள்‌ முக்காடிட்டு,
தலையை மூடும்‌ பழக்கம்‌
நடைமுறைக்கு வந்தது.

“திருச்சபை கிறிஸ்துவுக்கு
பணிந்து இருப்பதுபோல்‌,
மனைவியர்‌ தங்கள்‌
கணவருக்கு
அனைத்திலும்‌
பணிந்திருக்க

வேண்டூம்‌* என்றார்‌.
(எபேசியர்‌ 5:24)

 

 

முகில்வாணன்‌ டய ஆணுக்கு பென்‌ அடிமையா?

173


Page 180 

முகில்வானன்‌

“சபையில்‌ பெண்கள்‌
பேசாமல்‌ அமைதியாக
இருக்க வேண்டும்‌.
அவர்களுக்குப்‌

பேச அனுமதி இல்லை.
அவர்கள்‌

எதையேனும்‌

அறிய விரும்பினால்‌,
அதை வீட்டில்‌

தங்கள்‌

கணவர்களிடம்‌ கேட்டூ
அறிந்து கொள்ளட்டும்‌.
பெண்கள்‌ திருச்சபையில்‌
பேசுவது வெட்கத்திற்கு
உரியதாகும்‌” என்றார்‌.
கொரிந்தியர்‌14:34-38

“பண்கள்‌ பேசாமல்‌
தாழ்மையோடு
அறிவுரைகளைக்‌
கேட்க வேண்டும்‌.
பெண்கள்‌
கற்பிக்கவோ!
ஆண்களுக்கு மேல்‌
அதிகாரம்‌
செலுத்தவோ

நான்‌ விட மாட்டேன்‌”
என்றார்‌.
திமோத்தேயு 2:11-14)

 

 

174

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 181 

யூதர்கள்‌,

மனித
எண்ணிக்கையில்‌ கூட
பெண்களை

ஒரு கணக்காக
கருதமாட்டார்கள்‌.

யேசு ஒரு புதுமை
செய்கிறார்‌.

ஐந்து அப்பங்களையும்‌
இரண்டு மீன்‌
துண்டுகளையும்‌
எடூத்து பெருகிப்‌
பலுகச்செய்கிறார்‌.
இதைச்‌

சாப்பிட்ட மக்கள்‌
தொகை,
“எபண்களும்‌,

சிறு பிள்ளைகளும்‌
நீங்கலாக,
ஆண்களின்‌ தொகை
ஐயாயிரம்‌” என்று
மத்தேயு

எழுதி இருக்கிறார்‌.
பெண்களுக்கு இங்கு
மதிப்பண்‌ இல்லை.
மத்தேயு 14:13-213

 

 

முகில்வாணன்‌ எ ஆணுக்கு பென்‌ அடிமையா?

175


Page 18215 . கற்பு

 

 

 

முகில்வாணன்‌

176

“பெண்ணிற்‌ பெருந்தக்க
யாவுள கற்பென்னும்‌
திண்மையுண்டாகப்‌
பெறின்‌”

என்கிறார்‌ வள்ளுவர்‌.

பொற்புடைய மாதர்‌
அற்புதமாய்‌ வாழ

கற்பு ஏநறி ஒன்றையே
கடைப்பிடிக்க வேண்டும்‌
என்றார்‌ வள்ளுவர்‌.

பெண்ணை கற்பு என்ற
துலாக்‌ கோலில்‌
தூக்கிவைத்து
நிறுத்துப்‌ பார்க்கிறது
தமிழர்‌ சமுதாயம்‌.
பெண்களுக்கு
உயிரைவிட மேலானது
கற்பு என்று
போதிக்கப்பட்டது
நல்லதுதான்‌.

ஆனால்‌ அந்தக்‌ கற்பு
ஆண்களுக்கு வேண்டாமா?

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 183 

முகில்வானன்‌

ஆண்‌

சேற்றில்‌ மிதித்து
ஆற்றில்‌ கழுவி
நமுவிக்‌ கொண்டே
இருக்கிறான்‌.
கற்புக்கும்‌ அவனுக்கும்‌
எந்தத்‌ தொடர்பும்‌
இல்லாதது போல்‌

ஏறு நடை போடுகிறான்‌.

தமிழன்‌ கற்பையும்‌,
கர்ப்பத்தையும்‌
ஒன்றாகக்‌ கருதியா
பெண்ணின்‌ தலையில்‌
பெரும்‌ சுமையை
ஏற்றுகிறான்‌?

தமிழ்ப்‌ பெண்‌
பிறக்கும்‌ போதே
அவளுக்கென்று
தடைகளும்‌
தண்டனைகளும்‌,
உருவாக்கப்‌ படுகின்றன.

 

 

177

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 184 

“புகையிலை

விரிச்சா போச்சி
பொம்பிள

சிரிச்சா போச்சி*
பெண்ணைனப்‌ பட்டவள்‌
சிரிச்சால்‌ கற்பு என்ற
புனிதம்‌ பறந்து விடும்‌
என்று பூச்சாண்டி
காட்டியது

இந்த வரலாறு.

“கற்பு நிலை என்று
சொல்ல வந்தார்‌

இரு கட்சிக்குமஃது
பொதுவில்‌ வைப்போம்‌”
என்றார்‌ பாரதி.

 

முகிலீவாணன்‌ ய ஆனுக்கு பெண்‌ அடிமையா?

 

178

 


Page 185“கற்பு

 

ஆண்களுக்கில்லையா?
பெண்கள்தானா.
காக்கப்‌ பிறந்தவர்‌.
சொன்னவரெல்லாம்‌
இதையே சொன்னார்‌.
எழுதினதெல்லாம்‌
இதையே எழுதினார்‌.
பாடின பேரும்‌

அப்படிப்‌ பாடினார்‌.
நாமும்‌ அதையே
நம்புதல்‌ தகுமா?
ஆணி்களுக்கேனும்‌
பெண்களுக்காயினும்‌
கற்பைக்‌ காக்கின்ற
கடமை பொதுவே”என்று
கவிஞன்‌ குரலில்‌
நாமக்கல்‌ கவிஞர்‌

“கற்பு என்பது
ஒருவனோடு

வாழும்‌ வரை
அவனுக்குத்‌ துரோகம்‌
செய்யாமல்‌
வாழ்வதே” என்று,
கரித்‌ துண்டில்‌

டாக்டர்‌ மு.வரதராசன்‌
எழுதுகிறார்‌.

 

முகில்வானன்‌ ---- ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

179


Page 186 

 

 

முகில்வானன்‌ எ

185

ஒருத்தியோட

வாழும்‌ வரை
அவளுக்கும்‌ அவன்‌
துரோகம்‌ செய்யாது
வாழவேண்டும்‌ என்றும்‌
எழுத வேண்டும்‌.

ஆணுக்கும்‌
பெண்ணுக்கும்‌
பருவம்‌ வரும்போது
பருவத்தின்‌

தேடல்‌ நடக்கும்‌.
காமம்‌

கட்டுப்‌ பாட்டை மீறி,
கண்டபடி

அலைந்து திரிந்து
எல்லை மீறாமல்‌,
இப்படித்தான்‌

இயங்க வேண்டும்‌
என்ற பண்பை,
பகுத்தறிவைப்‌
புகட்டுவதுதான்‌

கற்பு நெறி.

உடலால்‌, உள்ளத்தால்‌,
உணர்வால்‌

காக்கப்பட வேண்டியது
ஒழுக்க நெறி.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 187 

 

முகில்வானன்‌

அன்பின்‌

இன்ப வெள்ளத்தை
ஆத்மாவில்‌ ஊற்றுவது
கற்பு ஏநறி.

“தற்புடைய பெண்டிர்‌
பிறர்‌ நெஞ்சு புகார்‌”
என்றது மணிமேகலை.

“கற்புடைய பெண்‌
மாணிக்கத்தை விட
மேலானவள்‌” என்றார்‌
தாகூர்‌.

கற்பு என்பது

காமப்‌ புணர்ச்சியை
மட்டுமே குறிப்பதாக
பலர்‌ கருதுகிறார்கள்‌.

தனிப்பட்ட
ஒருவர்‌ இருவரின்‌
உணர்வுகளை,
விருப்பு
வெறுப்புக்களை
விடவும்‌,
சமுகத்தின்‌
கட்டுப்‌ பாட்டுக்குள்‌
அடங்கி,

தம்மை அடக்கி
நடக்கப்‌

பழக வேண்டும்‌
என்பதுதான்‌
உலக விதி.

 

 

181

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 188 

முகில்வானணன்‌ எ

 

 

192

உடல்‌ உணர்வுக்‌
கிளர்ச்சிகளை
அளவோடும்‌, :
குறிப்பிட்ட உறவு
முறைகளோடும்‌
நிறுத்திக்‌ கொள்ளச்‌
சொல்கிறது

பண்பு நெறி.

பெற்றவரோடு,

கூடப்‌ பிறந்தவரோடு,
மண ஒப்பந்தம்‌
செய்யாதவரோடூம்‌
புணர்வது இழுக்கு
என்று இயம்புகிறது
அற நெறி.

ஆண்‌ பெண்‌
சேர்க்கைக்காகவே
மண வாழ்வை
ஏற்படூத்தியது
உலக நெறி.

சுட்டெரிக்கும்‌
காமத்தீயை

ஒரு கட்டூப்பாட்டூக்குள்‌
கொண்டூ வருவதுதான்‌,
கணவன்‌ மனைவி
உறவின்‌

முதற்‌ கடமையாகும்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 189மனையறம்‌
காப்பதல்லவா
கற்பு நெறி.

 

கற்பின்‌ முதல்‌
பண்புதான்‌
நம்பிக்கை.

ஒருவரை ஒருவர்‌
உண்மையாய்‌ நம்பி
நேசித்தால்‌

கற்பிழக்க இடம்‌ வராது.

கற்பு ஒன்றே
இல்லற வாழ்வின்‌
இலக்கணம்‌.

குடும்பங்கள்‌ பெருகிப்‌
பலுகுவதற்கும்‌,
சமுகம்‌

ஒரு கட்டூக்குள்‌
இயங்குவதற்கும்‌,
கற்பு றி
ஆணுக்கும்‌
பெண்ணுக்கும்‌
அவசியமாகும்‌.

கற்பு நெறிக்குள்‌
இயங்கும்‌

கணவன்‌ மனைவிதான்‌,
பிள்ளைகளைப்‌ பெற்று
பேணி வளர்ப்பார்கள்‌.
சிறந்த சமுகத்தை
உருவாக்குவார்கள்‌.

 

 

முகில்வானன்‌ உ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

183


Page 190 

முகில்வானன்‌

திருமணம்‌ என்பது
ஒரு பெண்ணும்‌
ஓர்‌ ஆணும்‌
ஒருவருக்கொருவர்‌
செய்து கொள்ளும்‌
ஒழுக்க
ஒப்பந்தமாகும்‌.
உள்ளத்தால்‌, உடலால்‌
இன்னொருத்தரை
கீண்ட மாட்டேன்‌
என்னும்‌
வாக்குறுதியைக்‌
காப்பதாகும்‌.

“உள்ளத்தால்‌ '
உள்ளலுந்‌ தீதே
பிறன்‌ பொருளைக்‌
கள்ளத்தால்‌
கள்வே மெனல்‌”
என்றார்‌ வள்ளுவர்‌.

பிறருக்கு உரியது
பொருளாய்‌
இருந்தால்‌ என்ன,
அடுத்தவருக்கு உரிய
மனமாய்‌, உடலாய்‌
இருந்தால்‌ என்ன,
அதைத்‌ திருடுவோம்‌,
அவளோடு, அவனோடு
உறவு கொள்வோம்‌
என்று தவறாக
நினைப்பதுகூட
தீமையே என்பதை,
பலர்‌ எண்ண
மறக்கின்றார்கள்‌.

 

 

184

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 191 

 

முகில்வானள்‌

பிறர்‌ ஒருவரை
இச்சையோடு
பார்ப்பது கூட,
கற்பிழப்பு என்று
யேசு புகட்டுகிறார்‌.
மனத்தால்கூட
மாசு படாததுதான்‌
கற்பு நெறி.

கணவனோ,
மனைவியோ
நீண்ட காலம்‌
பிரிந்திருந்தாலும்‌,
அவருக்காய்‌
காலமெல்லாம்‌
காத்திருக்க
வைப்பதுதான்‌
காதல்‌ வாழ்வுக்கும்‌,
கற்பு வாழ்வுக்கும்‌
உரிய பண்பாகும்‌.

ஒருவரை ஒருவர்‌
உயிராய்‌ மதித்து
நம்பி வாழ்ந்தால்‌,
அங்கு கற்பிழப்பு
எப்படி நிகழும்‌.

 

 

185

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 192 

 

 

முகில்வானன்‌

கற்பு என்பது

கற்றல்‌ என்றார்‌
கவிஞர்‌ கண்ணதாசன்‌.
வாழையடி வாழையாக
முன்னோர்‌ வகுத்த
நீதி நெறிகளை
கற்றுணர்ந்து
வாழ்வதாகும்‌.

“கற்பு எனப்‌ படுவது
சொற்‌ திறம்பாமை”
என்றுதான்‌

நம்‌ நீதி நூல்‌
கொன்றை வேந்தனில்‌
ஒளவை கூறுகிறார்‌.
நீதி தவறுவதும்‌,
வாக்குறதி மீறுவதும்‌
கற்பிழப்பாகும்‌
என்கிறார்‌.

வள்ளுவனும்‌
“யாகாவா ராயினும்‌
நாகாக்க”..

ஒேவேண்டூம்‌ என்கிறார்‌.
சொற்‌ பிதட்டக்காரரும்‌
கற்பிழந்தவரே என்று
கற்பிக்கிறார்‌.

 

 

186

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 193 

முூகில்வானணனர்‌ டய

 

 

187

குடும்ப வாழ்வுக்கு
மட்டுமன்று,

பொது வாழ்வுக்கும்‌,
அரசியல்‌,

மத வாழ்வுக்கும்‌
கற்பு நெறி
முக்கியமானது.

பொய்யர்‌
நாணயமற்றவர்‌,
வாக்குறுதி காக்காதவர்‌
ஆணாய்‌ இருந்தாலும்‌
பெண்ணாய்‌ இருந்தாலும்‌
அவர்‌

கற்பிழந்தவர்தான்‌.
நீதியும்‌ உண்மையும்‌
இல்லாத இடத்தில்‌
ஒழுக்கம்‌ இருக்காது.

கண்ணகியை விட்டு
மாதவியிடம்‌ சென்ற
கோவலன்‌,

கற்பு ஏநறி
தவறியவனதான்‌.

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 194 

முகில்வானன்‌

கோவலனுக்கு
தவறான

தீர்ப்பு வழங்கி,
அவனைக்‌ கொன்ற
அரசியல்வாதியான
பாண்டியனையும்‌
கற்பு
இழந்தவனாகத்தான்‌
இளங்கோ அடிகள்‌.
கருதுகிறார்‌.

நீதிக்காக,

உண்மைக்காக
போரிட்ட
கண்ணகியைத்தான்‌,
கற்புக்கரசியாகக்‌
காட்டுகிறார்‌.

உண்மையில்‌
இன்றைய

தமிழர்‌ சமுதாயத்தில்‌,
கற்பிழந்த

கடைசிக்‌ கழிவுகளாய்‌

.. காறி உமிழப்பட

வேண்டியவர்கள்‌
பெண்கள்‌ அல்ல,
அரசியல்வாதிகளும்‌
மதவாதிகளுமல்லவா?

 

 

188

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 195 

 

 

அறத்தின்‌ மீது
சத்தியம்‌ பண்ணி
வாக்குறுதி கொடுத்து
பணி ஏற்கும்‌

அந்த மனிதர்கள்‌,
அரசியல்‌ வாதிகளாய்‌,
ஆனமீகத்‌
தலைவர்களாய்‌
பரிசுத்தவான்கள்‌ போல்‌
பவனி வருகிறார்கள்‌.
வாக்குறுதி காக்காத
அந்த

ஊழல்‌ வாதிகளை
ஒழுக்கமற்ற
வேடதாரிகளை,
உண்மைக்கு மாறான
உரை வீச்சாளர்களை,
வீரர்களாகவும்‌,
விவேகிகளாகவும்‌,
விழுந்து கும்பிடும்‌
சாமிகளாகவும்‌
சித்தரிக்கும்‌

இந்த இனம்‌,
பெண்கள்‌ பிற
ஆடவரைப்‌ பார்த்து
சிரித்தாலே கற்பு
அழிந்துவிடும்‌
என்றார்கள்‌.

 

முகில்வாணனர்‌ ௮) ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

189


Page 196 

முகில்வானன்‌

அடுத்த ஆடவர்‌
கைபட்ட
பெண்களைல்லாம்‌
கற்பிழந்தவர்‌ என்றால்‌,
ஐரோப்பாவில்‌
பெண்களைல்லாம்‌
கற்பிழந்தவர்கள்‌
என்றா
கருதுகின்றார்கள்‌.
கைகுலுக்கும்‌
பழக்கத்தை
கற்பிழந்த
பழக்கமென்றா
கருதுவது.

சில ஆண்கள்‌
மனைவிக்குத்‌
தெரியாமல்‌

பல கொடுமைகளை
துரோகங்களை
செய்கிறார்கள்‌,
ஆனால்‌
அவர்களில்‌ எவரும்‌
கற்பிழந்தவர்களாக
கணிக்கப்‌
படுவதில்லை.

 

 

199

ஆனுக்கு பெனர்‌ அடிமையா?


Page 197 

முகில்வாணன்‌

குவறிழைக்கும்‌
பெண்ணை
விபச்சாரி என்றால்‌,
தவறிழைக்கும்‌
ஆணுக்கும்‌

அந்தப்‌ பெயர்‌
கட்டப்பட
வேண்டுமல்லவா?

“அண்‌ விபச்சாரம்‌
செய்ய வில்லை
என்றால்‌

பெண்‌ எப்படி
விபச்சாரியாவாள்‌”
என்றார்‌ பாரதி.

கணவனுக்கு
மனைவியோ,
மனைவிக்கு
கணவனோ
துரோகம்‌ செய்து
பிரிந்தால்‌,
எமாற்றப்பட்டவர்‌
ஏன்‌ மறுமணம்‌
செய்யக்‌ கூடாது.?

 

 

191

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 19816 .அம்மை

 

“தாயிற்‌ சிறந்தொரு
கோயிலும்‌ இல்லை”
ஓளவை.

பெண்மையின்‌
மகிமை தாய்மை,
தூய்மை, இனிமை,
பொறுமை,கருணை.
தாழ்மை, வலிமை,
அனபின்‌ முழுமை,
அதுவே

உலகின்‌ உண்மை.

“மங்கையர்க்கு
தனி அரசு
எங்கள்‌ தெய்வம்‌”
என்றார்‌
சேக்கிழார்‌.

அம்மா என்ற

ஒரு மந்திரச்‌
சொல்லுக்குள்‌
மாபெைரிய உலகம்‌
சரணடைந்திருக்கிறது.

 

முகில்வாணள்‌ ஆனுக்கு பெண்‌ அடிமையா?

 

192

 


Page 199 

 

முகில்வாணனர்‌ ரக

193

“வண்மை உயர்வு
மனிதர்‌ நலமைல்லாம்‌
பெண்மையினால்‌
உண்டென்று பேசவந்த
பெண்ணழகே,

நாய்‌ என்று
பெண்ணை
நவில்வார்க்கும்‌
இப்புவிக்கு தாய்‌ என்று
காட்ட தமிழர்க்கு
வாய்த்தவளே. ”
பெண்ணே !

உன்‌ பெருமைதான்‌
என்னே? என்ற
பாரதிதாசனின்‌
வரிகளைப்‌

படிக்கும்‌ போது,
தாய்மையின்‌ பெருமை
தரணியில்‌
உயர்கிறதல்லவா.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 200 

மானிட வாழ்வின்‌

 

.. முகில்வாணன்‌ கா

நிறைவும்‌, உயர்வும்‌,
தாழ்வும்‌, அழிவும்‌
பெண்ணுக்குள்‌
இருந்தாலும்‌,

தாய்‌ என்ற

அந்த உயர்ந்த
பண்பை பாராட்ட
தமிழர்‌ தவறவில்லை.

ஒரு தாயின்‌ உறவு,
கருவைச்‌ சுமந்து
பிள்ளையைப்‌
பெறுவதோடு,

முடிந்து போவதில்லை.

கருத்தரித்த
நாள்‌ முதல்‌,
கடைசிப்‌ பயணம்‌
போகும்‌ வரை,
குழந்தையின்‌
நினைப்பை
சுமக்கிறாள்‌.

ஒரு தாய்‌

தன்‌ குழந்தைக்காக
மலையொத்த
துயரங்களையும்‌
துணிந்து தூக்கச்‌
சம்மதிக்கிறாள்‌.

 

ஆனுக்கு பென்‌ அடிமையா?

 

194


Page 201 

முகில்வானணன்‌ டட

 

 

195

எண்ணங்களைக்கூட
பிள்ளைகளுக்காக
தியாகம்‌ செய்கிறாள்‌.

மரணப்‌ படுக்கையில்‌
கிடக்கையில்கூட,
தொட்டிலில்‌ கிடக்கும்‌
தன்‌ குழந்தையின்‌
நலங்களையே
தேடிக்கொண்டிருக்கும்‌
தாய்‌ அன்பு.

அதை
மாணிக்கவாசகர்‌
இப்படி பாடுகிறார்‌
“நினைந்தாட்டும்‌
தாயினும்‌ சாலப்‌”
குழந்தையின்‌
பசியறியும்‌
உணர்வுடையவள்‌
தாய்‌ என்கிறார்‌.

அன்புக்கு அளவுகோல்‌
கண்ணுக்குத்‌ தெரியாத
கடவுளிடமல்ல,

கண்‌ கண்ட தெய்வமாம்‌
அன்னையிடமிருந்தே
அளக்கப்‌ படுகிறது.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 202 

 

 

 

முகில்வாணன்‌ “௮

196

தாயின்‌ பாசம்‌
தள்ளாத வயதிலும்‌,
நோயிலும்‌,

மரண வேளையிலும்‌
மாறாதது.
உண்மைக்கும்‌
தாய்மைக்கும்‌ ஒப்புரவு
இருப்பதனால்தான்‌,
சத்தியத்தை
சக்தியென்று
சொன்னார்கள்‌.

அன்னையின்‌ அன்பு
அகிலமெங்கும்‌ பரவி
இருப்பதனால்தான்‌

பராசக்தி என்றார்கள்‌.

தாய்மைக்கு
முன்னுரிமை

கொடுக்க
வேண்டுமென்ற
எண்ணத்தை
திண்ணமாக்கியவர்கள்‌
தமிழர்கள்தான்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 203 

முகில்வானள்‌

திருஞானசம்பந்தர்‌
திருவலகப்‌ பதிகத்தில்‌,
உலகுக்குத்‌ தெய்வம்‌
தாய்‌ வடிவில்‌ இருப்பதாக
கூறுகிறார்‌.

“தாய்‌ நீயே!
தந்தை நீயே”
என்கிறது
திருவலிவலம்பகம்‌.

திருவாசகத்தில்‌
“ழவேமுலகுக்கும்‌
தாய்போல்‌ இருக்கும்‌
தெய்வம்‌” என்கின்றார்‌
மாணிக்க வாசகர்‌.

கொன்றை வேந்தனில்‌
“தாயிற்‌ சிறந்த ஒரு
கோயிலும்‌ இல்லை”
என்றார்‌ ஒளவை.

 

 

197

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 204 

 

 

முகில்வாணஊர்‌ ௮௮

198

“அன்னையும்‌ பிதாவும்‌
முன்னறி தெய்வம்‌” என்று,
அன்னையை

முன்‌ நிறுத்தியதோடூ
நில்லாது,

உலகத்தில்‌ மனிதர்‌
அமைதி தேடி
அடைக்கலம்‌ புகவேண்டிய
ஆலயமே

அன்னைதான்‌ என்று
கொன்றை வேந்தன்‌
கூறுகிறது.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 20517. அம்மை
அப்பன்‌.

முகில்வானன்‌

குமிழர்‌ மதம்‌

அம்மை அப்பன்‌ மதம்‌.
பெண்ணுக்கு பெருமை
கொடுத்த மகம்‌.

தாய்‌ மொழி மரபை
வாழ்க்கையாகவும்‌,
தந்‌ைத வழி மரபை
வேதமாகவும்‌
கொண்டவர்கள்‌
என்பதனால்‌,

அம்மை அப்பனை
தெய்வம்‌ என்றார்கள்‌.

கடவுளை
ஆண்‌ பெண்‌
உருவத்தில்‌ கண்டு
வழிபட்டார்கள்‌.

அனனைக்கு

வழிபாட்டை

அபிராமிப்‌ பட்டரும்‌,
தந்தைக்கு
ஆராதனையை
நாயனமார்களும்‌,
மைந்தர்களுக்கு
வணக்கத்தை
அவ்வையும்‌, நக்கீரரும்‌
அன்போடூ செலுத்தியதை
அனைவரும்‌ படிக்கிறோம்‌.

 

 

199

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 206 

முகில்வானள்‌

வள்ளலாரின்‌
“அம்மையே அப்பா
ஒப்பிலா மணியே”
என்ற தத்துவத்தில்‌,
பிளவுபடாத,

பிரிக்க முடியாத,
ஆண்‌ பெண்‌
சமத்துவப்‌ பண்பைப்‌
படிக்கிறோம்‌.

சிவ நெறி என்பது,
ஆணோடு பெண்‌ கலந்த
வாழ்க்கை நெறி,

அன்பு நெறி,

ஒழுக்க நெறி,

உலக நெறி.

“அன்பும்‌ சிவமும்‌
இரண்டெனபர்‌
அறிவிலார்‌

அன்பே சிவமாவது
யாரும்‌ அறிகிலார்‌”
என்ற

திரு மந்திரத்தில்‌,
அன்பு எனபது
சக்திலயனும்‌ ஆற்றல்‌
என்கிறார்‌.

 

 

ஆணுக்கு பென்‌ அடிமையா?

 


Page 207 

 

முகில்வாணன்‌ ரயி

 

 

2௦1

அன்னையையும்‌
தந்தையையும்‌
இரண்டாகப்‌
பிரித்துப்‌ பார்ப்பவர்‌
அறிவற்றவர்‌,

அவர்‌ தெய்வத்தை
தரிசிக்க மாட்டாதவர்‌
என்கிறார்‌.

அந்த ஆதி மூலத்தை,
அம்மை அப்பனை
அப்பர்‌ இப்படி
வலியுறுத்துகிறார்‌.
“ஒன்றாய்‌
உலகனைத்தும்‌
ஆனார்‌ தாமே,
ஊழி தோறூழி
உயர்ந்தார்தாமே”
என்கிறார்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 208 

முகில்வானன்‌ ௭)

 

 

2௦2

திரு மூல நாயனார்‌
திரு மந்திரத்தில்‌,
“எங்கும்‌ திருமேனி,
எங்கும்‌ சிவ சக்தி,
எங்கும்‌ சிதம்பரம்‌,
எங்கும்‌ திரு நட்டம்‌”
என்று கூறி,

உலகம்‌

ஆண்‌ பெண்‌ சமத்துவ
ஆடற்‌ களம்‌ என்றார்‌.

நம்‌ ஆன்றோர்‌
கட்டிவளர்த்த

சைவ மதமென்பது
குடும்ப மதம்‌,

அம்மை அப்பன்‌ மதம்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 20918 ஆணும்‌
பெண்ணும்‌

 

 

 

முகில்வானன்‌ ட

 

 

203

 

ஆணைத்‌

தலை என்றும்‌,
பெண்ணை

இதயம்‌ என்றும்‌
சொன்னார்‌ பேரறிஞர்‌
புல்டன்‌ சீன்‌.

தலை இருந்தும்‌
இதயம்‌ இல்லை
என்றால்‌

இயக்கம்‌ இருக்காது.
இதயம்‌ இருந்தும்‌
தலை இல்லை
என்றால்‌

அங்கும்‌ இயக்கம்‌
இருக்காது.

பெண்ணையும்‌
ஆணையும்‌
பிரித்துப்‌ பார்த்தால்‌
இனபம்‌ இருக்காது.
வெற்றுப்‌ பாத்திரமாய்‌
வெறும்‌ குடமாய்‌
வாழ்க்கை

வறண்டூ கிடக்கும்‌.
ஆணையும்‌
பெண்ணையும்‌
இணைத்துப்‌
பார்த்தால்‌ மட்டுமே
வாழ்க்கை இருக்கும்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 210 

 

எதிர்‌ மின்னோட்டமும்‌
நேர்‌ மின்னோட்டமும்‌
இணைந்தால்தான்‌,
ஒளியின்‌ முகத்தை
தரிசிக்க முடியும்‌.

பெண்ணை ஆண்தான்‌
முழுமையாக
நிரப்புகிறான்‌.
ஆணைப்‌ பெண்தான்‌
முழுமையாக
நிரப்புகிறாள்‌.

 

முகில்வானன்‌------ ஆனுக்கு பெண்‌ அடிமையா?

 

204


Page 211 

 

முகில்வானன்‌

 

ஒன்றில்லாமல்‌
ஒன்றிருக்காது.
ஒன்றுக்குள்‌ ஒன்று
தாகமாய்‌, தவிப்பாய்‌,
ஏக்கமாய்‌

எதிர்‌ பார்ப்போடு
காத்திருக்கும்‌
பாத்திரப்‌
படைப்புத்தான்‌
ஆண்‌ பெண்‌ படைப்பு.
“கணவன்‌

இல்லாத பெண்‌
நிர்வாணமாக
இருக்கிறாள்‌.
மனைவியில்லாத
ஆணும்‌
நிர்வாணமாக
இருக்கிறான்‌”
என்றார்‌ கவிக்கோ
அப்துல்‌ ரகுமான்‌.

ஆணைப்‌ பெண்ணும்‌,
பெண்ணை ஆணும்‌
ஆட்கொள்ளும்‌
போதுதானே,
உயிரோடு

கலந்து உறவாடும்‌
பூரணத்துவம்‌
பெறுகிறார்கள்‌.

 

 

2௦5

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 212 

கடல பவ ட பிலி விவ ட வவ மெற்க பம ன ப டார்‌.

 

ஆண்‌ பெண்‌
வெறுப்பு
இயற்கையில்‌
இல்லை.
ஆண்‌ பெண்‌
ஈர்ப்புத்தான்‌
இயற்கையில்‌
உள்ளது.

ஆளை ஆள்‌

புரிந்து கொள்வதில்‌,
விட்டூக்‌ கொடுப்பதில்‌,
நீயா நானா பெரியவர்‌
என்ற மேட்டுமை
இறுக்கத்தில்தான்‌,
பேதமையும்‌ பிரிவும்‌
தலை தூக்குகின்றன.

பொருத்தமில்லா
உறவுகளால்‌
போராட்டம்‌
தொடங்குகிறது.
அன்பில்லா இதயம்‌
வஞ்சம்‌ தீர்க்கப்‌
புறப்படுகிறது.

 

முகில்வானன்‌ ------ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

206


Page 213 

 

முகில்வானன்‌

 

அன்பு எப்படி
பொறாமை கொள்ளும்‌.
அன்பு எப்படி

கோபம்‌ கொள்ளும்‌,
அன்பு எப்படி

பிரித்துப்‌ பார்க்கும்‌,
அன்பு எப்படி
வெறுப்பை வளர்க்கும்‌.
அன்பு எப்படி

அழிக்க நினைக்கும்‌.

“ஒருவனுக்கும்‌
ஒருத்திக்கும்‌
உருவான்றால்‌
அவ்வுருவை-
-யிதொருத்தன்‌
என்கோ?
இருவருக்கும்‌
உரித்தாக

ஒருவர்‌ என்றோர்‌”
என்று,

ஆண்‌ பெண்‌
உறவை,
கணவன்‌
மனைவி உறவை
பிரித்து, தனித்து
பார்க்க
முடியாதென்றார்‌.
குமர குருபரர்‌

 

 

207

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 214 

 

முகில்வானன்‌ எ

208

 

“காதன்‌ மனையாளும்‌
காதலனும்‌ மாறின்றித்‌
தீதி லொருகருமஞ்‌
செய்பவே -

ஓது கலை
எண்ணிரண்டு
மொன்றுமதி

என்‌ முகத்தாய்‌
நோக்கறான்‌
கண்ணிரண்டு
ஒன்றையே காண்‌”
என்று நன்னைறியில்‌
சிவப்பிரகாசர்‌
எழுதுகிறார்‌.

இரண்டாய்‌ இருந்தும்‌
ஒன்றாய்‌ இயங்கும்‌
இயற்கைப்‌ பொருளின்‌
உண்மையை
உணர்ந்து,

உலக வாழ்க்கையை
சித்தரிக்கிறார்‌
சிவப்பிரகாசர்‌.

நடக்கும்‌ கால்கள்‌
இரண்டானாலும்‌
கடக்கும்‌ தூரம்‌
ஒன்றுதானே.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 215 

முகில்வானன்‌

 

 

2009

கேட்கின்ற செவிகள்‌
இரண்டானாலும்‌
கேட்கின்ற கேள்வி
ஒன்றுதானே.

காணுகின்ற கண்கள்‌
இரண்டானாலும்‌
காட்சிலயென்பது
ஒன்றுதானே.

அன்பில்‌ இணையும்‌
ஆணும்‌ பெண்ணும்‌,
கருத்தொருமித்த
காதல்‌ வாழ்க்கையில்‌
ஒன்றாகி, ஒன்றையே
ஆளுவார்கள்‌.
என்கிறார்‌
சிவப்பிரகாசர்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 21619. தாலி.

 

முகில்வானள்‌

தாலி ஆரிய
திராவிடர்க்குள்‌
ஆதியில்‌

இருந்து வந்த

ஒரு மரபு வழிப்‌
பழக்கம்‌ அல்ல.
தாலி, தமிழ்ப்‌
பண்பாட்டின்‌

புனித சின்னம்‌ என்று,
நம்‌ முன்னோர்‌ எழுதிய
எந்த ஒரு இலக்கிய
சான்றுகளும்‌ இல்லை
என்கிறார்கள்‌,

தமிழ்‌ ஆய்வாளர்கள்‌.

கந்தப்‌ புராணத்துக்கு
பின்பே, வபொாற்றாலி
தமிழருக்குள்‌
புகுந்து வரத்‌
தொடங்கியதாகக்‌
கூறுகிறார்கள்‌.

கி.மு. பத்தாம்‌
நூற்றாண்டுக்கு முன்‌
வாழ்ந்த தமிழர்‌,
திருமணத்தில்‌
தங்கத்‌ தாலியோ,
மஞ்சள்‌ தாலியோ
கட்டும்‌ சடங்கை
அறிந்திருக்க

மாட்டார்கள்‌.

 

 

21௦

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 217 

 

 

முகில்வாணன்‌ ௭

211

ஆதியில்‌ மலைப்‌
பகுதியில்‌ வாழ்ந்த
குறுஞ்சி நில மக்களே,
புலிப்பற்தாலியைக்‌
கட்டி இருக்கிறார்கள்‌.
புறம்‌ 74ல்‌
“புலிப்பற்றாலிப்‌
புன்றலைச்‌ சிறாஅர்‌”

- என்று

சிறுவர்களுக்கு
கட்டியதாக அறிகிறோம்‌.
ஆமைகத்‌ தாலிகளை
அறுநாற்‌ கொடியில்‌
கட்டி

பிறப்பு உறுப்பை
மறைத்ததாக
அறிகிறோம்‌.

அகநானூற்றுத்‌
திருமணங்களிலும்கூட
தாலி பற்றிய தகவல்‌
இல்லை. என்கிறார்‌

மா. இராசமாணிக்கனார்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 218 

 

முகில்வானன்‌ -----

 

 

212

கண்ணகியின்‌
திருமணத்தில்கூட
“அகலுள்‌ மங்கல
அணி எழுந்தது”
என்று இளங்கோ
எழுதுகிறார்‌.
இங்கும்‌

தாலி என்ற சொல்‌
தரப்பட வில்லை.

மங்கல அணி என்பது
இயற்கை அழகு
என்கிறார்‌
அடியார்க்கு நல்லார்‌.

புது நீராட்டி,
புத்தாடை உடுத்தி,
புதுப்‌ பூச்‌ கட்டி,
பூணாரம்‌ டூட்டி
வருவதே அழகு
அணியாகும்‌.
அது மாங்கல்யம்‌
தந்து நானே
என்பதல்ல.

திருமணச்‌ சடங்கில்‌
முக்கிய பகுதி
கைத்தலம்‌ பற்றுதல்‌.
ஆணும்‌ பெண்ணும்‌
ஒருவர்‌ கரத்தை
மற்றவர்‌ இறுகப்‌
பற்றிக்கொள்வதாகும்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 219 

முகில்வானள்‌

 

கோவலன்‌
கொலையுண்டதறிந்த
கண்ணகி,

தாலி

அறுத்தாள்‌ எனறு
எங்கும்‌

எழுதப்பட வில்லையே.
தாலி

கட்டி இருந்தால்தானே
அவள்‌ களற்றுவதற்கு.
கை வளை
உடைத்தாள்‌.
சிலம்பெடுத்து
உடைத்தாள்‌
என்றுதானே இருக்கிறது.

கணவனை

இழந்த பபண்கள்‌
இழை களைந்தனர்‌.
தொடி களைந்தனர்‌.
தொடி தகர்த்தனர்‌.
என்றுதான்‌
பண்டைய
இலக்கியங்கள்‌
கூறுகின்றதே தவிர,
தாலி கழற்றினார்‌ என்ற
தரவுகள்‌ இல்லையே.

 

 

213

ஆணுக்கு பெர்‌ அடிமையா?


Page 220 

 

முகில்வானன்‌ ௭

 

 

214

இன்று,

ஒரு தமிழ்ப்‌ பெண்‌
மணமானவள்‌
என்று காட்ட
எத்தனை
அடையாளங்கள்‌?

ஒரு பொட்டு
வைத்திருக்கும்‌
நெற்றிக்குமேலே,
உச்சிபிரிக்கும்‌
இடத்தில்‌
இன்னுமோர்‌
பெரிய

சிவப்புப்‌ பொட்டு.

கால்‌ விரலைக்‌
கவ்வியபடி

ஒலி எழுப்பும்‌
ஒரு மெட்டி.
கழுத்தையும்‌
நெஞ்சையும்‌
பாரமாக்க

ஒரு தாலிக்கொடி.

ஆனுக்கு பெர்‌ அடிமையா?


Page 221 

 

 

பெண்‌ கலியாணம்‌
முடித்தவள்‌

என்று காட்ட
இத்தனை
அடையாளங்கள்‌
தேவையா?
அப்படியானால்‌
ஆணுக்கு என்ன
அடையாளம்‌
கொடுத்திருக்கிறோம்‌.

“தாலி
போட்டுக்கிட்டா
ரெண்டூபேரும்‌
சேர்ந்தே
போட்டுக்கணும்‌.
உலகம்‌

புதிசா மாறும்போது
பழைய முறைய
மாத்திக்கணும்‌.
ஆம்புளைக்கும்‌
தாலி கிடந்தா
அடுத்த பொண்ணும்‌
மதிப்பா,

கொஞ்சம்‌

அடங்கி, ஒடுங்கி,
நடப்பா” என்றார்‌
பட்டுக்கோட்டையார்‌.

 

 

முதில்வானன்‌ ஆணுக்கு பென்‌ அடிமையா?

215


Page 222இந்து மதம்‌ தாலியை
புனித சின்னம்‌ என்று
சொல்கிறது,

 

முகில்வானன்‌ ௭௮

 

கோடிக்கணக்கான
மக்கள்‌

அதை நம்புகிறார்கள்‌.
அந்த நம்பிக்கையில்‌
வாழ்பவர்களை
எவராலும்‌ எதுவும்‌
செய்ய முடியாது.

அது அவரவர்‌
சுதந்திரத்தைப்‌
பொறுத்ததாகும்‌.

நம்பிக்கைதானே”
வாழ்க்கை.

தாலி உணர்வு

தமிழ்ப்‌ பண்ணைப்‌
புனிதப்படூத்தி
ஒழுக்கத்துக்கு
உயர்வைக்‌
கொடுக்குமே ஆனால்‌,
அதை அவள்‌
அணிவதில்‌
தவறென்ன இருக்கும்‌.

கற்பு நெறி காக்க
அதுதான்‌ தேவையென்று
நம்பிக்கை உடையவர்‌
அதை ஏன்‌

விலக்க வேண்டும்‌.
வெறுக்க வேண்டும்‌.

 

 

216

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 223ஆனால்‌

உன்னுடைய
நம்பிக்கையைத்தான்‌
நானும்‌ நம்ப வேண்டும்‌

 

என்பது உரிமை மீறல்‌.

பத்தினிக்கு

தாலி கட்டினால்‌
அவள்‌ பதிவிரதையாக
இருப்பாள்‌.
பரத்தைக்கு கட்டினால்‌?
அதை
வாங்குபவனும்‌,
வட்டிக்காரனுமல்லவா
அதன புனிதத்தை
உரசிப்‌ பார்ப்பான்‌.
ஆலயத்துள்‌,
ஆண்டவன்‌
சந்நிதானத்தில்‌,
அக்கினியை
சாட்சியாக்கி
ஆடவனால்‌
கட்டப்படும்‌ தாலியை,
பெண்‌ புனிதம்‌ என்று
போற்றும்‌ போது,
அகைக்‌ கட்டியவனும்‌
புனிதனாக, மனிதனாக
இருக்க வேண்டுமே.
உள்ளம்‌ ஊனமான
ஓர்‌ ஊத்தையால்‌
கட்டப்படும்‌ தாலி
எப்படி புனிதமாகும்‌.

 

முகில்வானன்‌ 1] ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

217


Page 224 

 

 

முகில்வாணன்‌ ௭௭

218

கட்டியவனையும்‌,
கட்டப்பட்டவளையும்‌
கணித்தல்லவா '
புனிதம்‌ போற்றப்பட
வேண்டும்‌.

என்னுடைய கணிப்பில்‌
தாலி என்பது

ஓர்‌ அணிகலன்தான்‌.
அதற்கென்று

தனி ஒரு

புனிதம்‌ கிடையாது.
எல்லாம்‌ அவரவர்‌
எண்ணத்தின்‌
வண்ணத்தில்‌
உள்ளது.

புனிதம்‌ என்றால்‌
அது புனிதம்‌.
இல்லை என்றால்‌
அது இல்லை.

ஆனுக்கு பெண்‌ அடிமையா?

 


Page 225 

 

முகில்வானன்‌ டை

 

 

219

தாலி கட்டாயம்‌
கட்டத்தான்‌
வேண்டுமென்றால்‌,
தாலியை
தெய்வச்‌ சின்னமாக
எண்ணாதே,
மகிழ்ச்சியின்‌
அடையாளமாக,
திருமண
நிகழ்ச்சியின்‌
அடையாளமாக,
இன்பத்திலும்‌
துன்பத்திலும்‌
இணை
பிரியாதிருப்போம்‌
என்று,

ஆண்‌ திருமண
நிகழ்வின்போது
கொடுத்த
வாக்குறுதியின்‌
அடையாள
சின்னமாக
எடுத்துக்கொள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 226 

 

 

முகில்வாணரர்‌ டட

22௦

எப்போது அந்த
வாக்குறுதி
மீறப்படுகிறதோ,
எப்போது

அது பெண்ணை
அவமானப்‌
படூத்துகிறதோ,
அப்போதே
அதைப்பற்றி
பெண்கள்‌

மறு விசாரணை
செய்ய வேண்டும்‌.

இன்றுவரை
ஆதிக்க

உணர்வு கொண்ட
ஆண்களால்‌
கட்டப்படும்‌ தாலி,
பெண்களின்‌
ஆளுமைக்கு
கொடுக்கப்பட்ட
ஆயுள்‌ சிறைத்‌
தண்டனையாகவே
இருக்கிறது.
அந்தத்‌ தாலி
சாகும்வரை
ஒருத்திக்கு
உபத்திரமாக
இருக்குமே ஆனால்‌,
அதை ஏன்‌ அவள்‌
கழுத்தில்‌ தொங்க
விட வேண்டும்‌.?

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 227 

முகில்வானன்‌ எ

 

 

221

தாலி என்பது,

தமிழ்ப்‌ பெண்‌

ஓர்‌ ஆணை,
தனக்குள்‌ கணவனாக
அங்கிகரித்திருப்பதின்‌
அடையாளமாகும்‌.

அந்த அங்கிகரிப்பை
ஆண்‌

அவமதித்து
நடப்பானேயானால்‌,
அவளுக்கு

அது எதற்கு.?
வெறும்‌
அடையாளங்களுக்காக
ஜீவனுள்ள வாழ்வை
இழப்பது
கொடுமையாகாதா?

தாலியை வாங்கிய
காரணத்துக்காக
கொடுமைகளையும்‌,
குத்து வெட்டூக்களையும்‌
சகித்துக்கொண்டு
நித்தம்‌ நித்தம்‌

சாக வேண்டுமா?.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 228 

பெண்ணின்‌
அமைதியைக்‌
குலைப்பவனோடூ
அவள்‌ எப்படி
கூடி வாழ்வாள்‌?
இரக்கமும்‌
அன்பும்‌ இல்லாத
இரணியனோடுூ
அவள்‌ எப்படி
இணைந்து
வாழ்வாள்‌?

தாலி கட்டியதற்காக
பாம்போடும்‌,
பசாசோடூம்‌

பாழும்‌ வாழ்க்கை
வாழ்வதா?

 

முகில்வானன்‌ 1 இனுக்கு பெண்‌ அடிமமயா?

222


Page 229 

 

முகில்வானன்‌

 

 

 

“உடன்பாடில்லதவர்‌
வாழ்க்கை குடங்கருள்‌
பாம்போடுடனுறைந்தற்று”
உள்ளத்தால்‌

ஒன்று பட முடியாத
கணவன்‌ மனைவி
வாழ்க்கை நரகமாகும்‌.
கொத்தும்‌ கொடும்‌
பாம்போடு

கூடி வாழ்வதெப்படி?
மரணம்‌ வரைக்கும்‌
அஞ்சி,அஞ்சி
நரகத்தில்‌ வாழ்வதும்‌
ஒரு வாழ்க்கையா?
என்று கேட்கிறார்‌
வள்ளுவர்‌.

தாலி பல
ஆடவர்களின்‌
ஆணவத்துக்கு
அங்கிகாரம்‌
அளிக்கிறது.

தாலியா
தாம்பத்தியத்தை
தருகிறது.?

மனம்‌
இணையாதபோது,
அந்த மாலையால்‌
என்ன வந்துவிடப்‌
போகிறது.?

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 230 

 

 

முகில்வாணன்‌ எ

224

வெறும்‌ சடங்குச்‌
சம்பிரதாய
சங்கதியாகிவிட்ட
தாலியாலா,
தமிழிச்சியின்‌ வாழ்வு
வளங்‌

கொழிக்கப்‌ போகிறது.?

“கல்லானாலும்‌ கணவன்‌.
புல்லானாலும்‌ புருசன்‌”
கல்லையும்‌ புல்லையும்‌
கலியாணம்‌
முடித்திருந்தால்‌,

அது உதைக்காமல்‌
மிதிக்காமல்‌

ஊர்‌ மேயாமல்‌
ஊமையாய்க்‌
கிடந்திருக்கும்‌.

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 231 

முகில்வாணன்‌

“கல்லானாலும்‌ கணவன்‌”
கல்லன்‌: பொல்லாதவன்‌.
கல்லான்‌ ஆனாலும்‌.
கல்லாதவன்‌ ஆனாலும்‌.
படிப்பறிவற்ற

மூடனாய்‌, முட்டாளாய்‌
மொக்கனாய்‌ இருந்தாலும்‌.
அவன்‌ கையால்‌

தாலி

கட்டிவிட்டான்‌ என்றால்‌,
ஆயுள்வரை

அவமான
அசிங்கங்களைத்‌ தாங்கி
அவள்‌

அடிமையாய்க்‌

கிடக்க வேண்டும்‌
என்றார்கள்‌.

“புல்லானாலும்‌ புருசன்‌”
புல்லன்‌ ஆனாலும்‌
கீழ்மகன்‌ ஆனாலும்‌,
பொய்‌, களவு,௯து,
சூழ்ச்சி, கொலை,
கொள்ளை,
கொடுமைகள்‌ செய்யும்‌
ஓர்‌ ஆண்‌ பேய்‌
தாலிகட்டி புருசனாக
வந்துவிட்டால்‌,

உயிர்‌ போகும்வரை
அவள்‌ ஊமையாய்‌
இருக்க வேண்டூம்‌
என்றார்கள்‌.

 

 

225

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 232 

 

 

முகில்வாணஜ்‌ டை

226

இப்படிப்‌ பட்ட
திருத்த முடியாத,
திருந்த முடியாத,
தீய புருசனோடூ
சேர்ந்து இருந்து
அழிந்து
போவதைவிட,
பிரிந்து வாழ்வது
நல்லதல்லவா?

ஒத்தக்‌ கருத்துடைய
நல்லவன்‌ ஒருவனை
தேர்ந்தெடூப்பதில்‌
தவறென்ன
இருக்கிறது.

தாலியைச்‌ சுமந்து
தணலில்‌ கருகும்‌
தமிழ்ப்‌ பெண்களின்‌
நிலையை

_ உணர்ந்துதானா

“பெண்ணாகப்‌
பிறப்பதிலும்‌
மண்ணாகப்‌
பிறக்கலாம்‌”என்றது
தமிழ்ப்‌ பழமொழி.

ஆணுக்கு பெண்‌ அடிலமயா?


Page 23320. மாற்றம்‌.

 

முகில்வாணானர்‌ ௭

 

 

227

“யாதும்‌ ஊரே
யாவரும்‌ கேளீர்‌”
என்றார்‌
க.பூங்குன்றனார்‌.

அன்பையும்‌

அறப்‌ பண்பையும்‌
மதிக்கின்ற உலகம்‌
அனைவருக்கும்‌
சொந்தமானது.

கொலை செய்யாதே
பொய்‌ சொல்லாதே,
களவு செய்யாதே,
பொய்ச்சாட்சி
சொல்லாதே,
விபச்சாரம்‌ செய்யாதே
நல்லவராய்‌ வாழ்‌ என்ற
நீதிக்‌ கொள்கைக்கு
எந்த நாட்டு பண்பாடும்‌
எதிரானதல்ல.

விரிந்த வாழ்வில்‌
ஒவ்வாரு இனத்தின்‌
நாகரிகமும்‌, பண்பாடும்‌
ஒன்றோடு ஒன்று ஒன்றி,
பரந்த உலகை
வளமாக்குகிறது.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 234 

புறத்‌ தோற்றத்தை
நாகரிகம்‌ என்றால்‌,
அகத்‌
தோற்றத்தைத்தானே
பண்பாடூ என்கிறோம்‌.

அன்பை, கனிவை,
பரிவை,

அடக்கத்தை, இரக்கத்தை
வீரத்தை தீரத்தை,
மானம்‌ உடைத்தான
குணங்களை உடைய
மனிதஉகளைத்தானே .
பண்பாட்டின்‌
பாதுகாவலர்‌ என்கிறோம்‌.

தமிழன்‌ சாதிக்‌
கட்டுப்பாட்டையும்‌,
சமயக்‌

்‌ கட்டுப்பாட்டையும்‌
பண்பாடூ என்கிறான்‌.
சாதிக்கும்‌, மதத்திற்கும்‌
எதிரானவர்களை
வெட்டிக்‌ கொல்லுகிறான்‌.

 

 

முகில்வாணன்‌ யய ஆனுக்கு பென்‌ அடிமையா?

228

 


Page 235தமிழிச்சி
ஒரு வட்டத்தைச்‌

 

சுற்றியே

ஓடிக்‌ கொண்டிருந்தால்‌,
அடிமை விலங்கை
அறுத்து எறிய முடியாது.
அவள்‌ விரிந்த

உலக விதிகளை
அறியத்‌

துணிய வேண்டும்‌.

இன்று

உலகப்‌ பண்பாளர்‌
ஒரு கொடியின்கீழ்‌
ஒன்றிணைகிறார்கள்‌.
உலக மயம்‌
என்றதொரு
சொல்லுக்குள்‌,

மனித குலம்‌

உலாப்‌ போகிறது.

அரசியல்‌ பொருளாதார
பண்பாட்டூத்‌ தளங்களில்‌
மாற்றமும்‌
மறுமலர்ச்சியும்‌
மலருகின்றன.

கணனியின்‌ உலகம்‌
கருத்துக்களையும்‌,
கலாச்சாரத்தையும்‌
காவி வருகிறது.

 

முகில்வானன்‌ ------ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

229


Page 236 

முகில்வானன்‌

இனி என்னுடைய
நாகரிக
பண்பாடைன்று
எதுவுமே
தனித்திருக்க
முடீயாது.

நவீன மனிதர்‌
தன்னை

பாதுகாத்துக்‌ கொள்ள,
தன்னை

வளர்த்துக்‌ கொள்ள,
தன்னை

சுகப்படூத்திக்‌ கொள்ள,
துன்னை
அழகுபடுத்திக்‌ கொள்ள,
தன்னை மகிழ்ச்சியில்‌
ஆழ்த்திக்‌ கொள்ள,
எது எது

பயனுள்ளதாக
இருக்கின்றதோ,
அதைவயல்லாம்‌
பயன்படுத்தி வருகிறார்‌.

பரந்து விரிந்த

நாகரிக

உலகைப்பார்த்து
ஆடைகளை மாற்றுகிறார்‌.
வீடுகளை அமைக்கும்‌
விதி முறைகளை
மாற்றுகிறார்‌.

 

 

23௦

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 237 

முகில்வாணன்‌ டய

 

231

மருத்துவ

வழி வகைகளை,
வாகன வகைகளை,
உணவு வகைகளை,
எண்ண இயல்புகளை,
இலக்கிய
அமைப்புக்களை,
இலக்கண விதி
முறைகளையும்‌
மாற்றி வருகிறார்‌.

இலகுவாக,மலிவாக,
தரமாக, உரமாக,
ருசியாக,
ஆரோக்கியமாக
எது கிடைக்குமோ
அதை விரும்பாமல்‌
எவர்‌ இருப்பார்‌.

விரைவாக,சுகமாக,
பாதுகாப்பாக,
மலிவாகவும்‌
பிரயாணம்‌
செய்யலாமென்றால்‌
யார்‌ மறுப்பார்‌.

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 238 

முகில்வானள்‌

இன்றைய

பொருளாதார
மேம்பாட்டில்தான்‌,

பண்பாடூ உடன்பாடு

செய்து கொள்கிறது.

இதை ஒட்டியே

பெண்‌ விடுதலை ம்‌
பெரு வீச்சோடு

வீறுநடை போடுகிறது.

உணவுக்கும்‌,
உடைக்கும்‌,
உறைவிடத்துக்கும்‌
இன்னொருவரில்‌
தங்கியிருக்கும்‌ எவரும்‌,
அவர்‌
ஆணாயிருந்தாலும்‌
பெண்ணாயிருந்தாலும்‌
அடிமைப்பட்டவர்தான்‌.

கால மாற்றத்துள்‌
கலந்து,

உலகோடூ ஒன்றி
ஓடாவிட்டால்‌

பெண்‌ அடிமை தீராது.

 

 

292

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 239 

21 . மாறிவரும்‌
உலகம்‌.

 

முகில்வாணன்‌ எ

 

 

233

உலகில்‌

மாறாதது என்று
எதனைச்‌ சொல்லுவாய்‌.
காலம்‌ மாறும்போது
கருத்துக்கள்‌ மாறும்‌.
நீதியின்‌ தீர்ப்புக்கள்‌ கூட
திருத்தி எழுதப்படும்‌.
தனி மனிதர்‌ மட்டுமல்ல,
சமுதாயமும்‌ மாறும்‌.
மாற்றத்தோடு
கலப்பதுதான்‌
பக்குவமான வாழ்வு.

“பழையன கழிதலும்‌
புதியன புகுதலும்‌

வழு அல்ல
காலவகையினானே”
எனறு

நன்நூல்‌ 462வது
கத்திரத்தில்‌

02ஆம்‌ நூற்றாண்டின்‌
தொடக்கத்திலேயே
பவணந்தியார்‌
பறையறைந்து போனார்‌.

ஆணுக்கு பெனர்‌ அடிமையா?


Page 240 

முகில்வாணன்‌ எ

 

 

234

 

அறிவுக்கு ஒவ்வாத
பழமை

தானாக அகன்றுவிடும்‌.
புதுமை தானாக வந்து
புகுந்து விடும்‌.

“வழு அல்ல”

அது குற்றமல்ல,
தவறல்ல என்கிறார்‌
நன்னூல்‌ ஆசிரியர்‌.

காலம்‌

அறியாமை இருளை
அகற்றும்‌.

மாற்ற வேண்டிய
மரபுகளை
மாற்றியேதீரும்‌.

உண்மையின்‌
வடிவங்கள்‌

அடிக்கடி
மாறுவதைத்தான்‌
புதுமைகள்‌ என்கிறோம்‌.

பழமையின்‌
மாற்றந்தான்‌ புதுமை,
அந்த

“மாற்றம்‌ ஒன்றுதான்‌
மாறாதது” என்றார்‌
மாக்ஸ்சிஸ்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 241 

முகில்வானன்‌

 

 

 

“புதுமை என்பது
பழமைக்குள்ளிருந்து
எடுக்கப்படும்‌ புதையல்‌”
என்றார்‌ கவிக்கோ
அப்துல்‌ ரகுமான்‌.

புதுமை என்பது
ஒவ்வொரு மனிதரும்‌
வியப்போடூம்‌
விருப்பத்தோடும்‌
தேடூவது.

மாற்றம்‌

ஓர்‌ இனத்தையும்‌
ஒரு மொழியையும்‌
வைத்து வருவதல்ல.
வரலாற்றோடு
பின்னிப்‌ பிணைந்து
மாறி மாறி

வளர்ந்து வருவது.

நம்மை அறியாமலே
நமது சமூகம்‌
மாறிக்‌ கொண்டிருக்கிறது.

விஞ்ஞானத்தின்‌
ஒவ்வொரு
கண்டுபிடிப்பும்‌
சமுக மாற்றத்தை
தோற்றுவிக்கிறது.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 242 

 

முகில்வானன்‌ “கை

236

 

வானத்தில்‌

வீதி அமைத்ததும்‌,
வானுயரக்‌

கோபுரம்‌ அமைத்ததும்‌,
காற்றலையில்‌
ஒலியை வாங்கியதும்‌,
கணனி வலையில்‌
உறவைப்‌
பிணைத்ததும்‌

நாகரிக உலகம்‌ தந்த
நன்மைகள்‌ அல்லவா?

அறிவுத்‌ திறனால்‌
ஆற்றல்‌ திறனால்‌
உள்ளுணர்வுத்‌
திறனால்‌

உலகம்‌ ஒரு கைக்குள்‌
விளையாடிக்‌
கொண்டிருக்கிறது.

உலகத்‌

திறந்த வவளியரங்கில்‌
மனிதர்‌

பயணம்‌ செய்தால்‌
அவர்‌ மாறுவார்‌.
மாறியே ஆகவேண்டும்‌.

மாற்றத்தை மறுக்கும்‌
மனிதர்களிடம்‌
கேட்கிறேன்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 243மின்‌ ஒளியில்‌
வீதிகளை

வெளிச்சமாக்கும்‌

 

 

காலத்தில்‌,

குப்பி விளக்கில்‌
ஓலைக்‌ குடிலுக்குள்‌
குந்தியிருந்து

குடும்பம்‌ நடத்துவதை
அற்புதம்‌ என்று
சொல்லுவது
அறியாமை அல்லவா?

பண்பால்‌ உயர்ந்தவர்‌
தாழ்ந்தவர்‌

உண்டே தவிர,
பிறப்பால்‌ உயர்ந்தவர்‌
தாழ்ந்தவர்‌ கிடையாது.

மூடர்‌ கட்டிவளர்த்த

சாதி வவறியை

உனது பண்பாடாக
உள்ளத்தில்‌ ஏற்று
உருப்படாமல்‌ இருப்பவனே!
உன்‌ மூடக்‌ கொள்கையை
உடைப்பது தவறா?

பத்து வயது பாலகிக்கும்‌
பாலகனுக்கும்‌
திருமணம்‌ முடித்த
பழைய பண்பாட்டை
இன்றைய நாகரீகம்‌
ஏற்றுக்‌ கொள்கிறதா?

 

முகில்வானன்‌ எ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

237

 


Page 244 

முகில்வானன்‌

உடன்‌ கட்டை
ஏறுவதை
ஒத்துக்கொள்கிறதா?

நாம்‌

அன்றாடம்‌ ஓதுகின்ற
தேவாரம்‌
திருவாசகத்தில்‌,
வடமொழிக்கலப்பில்லா
தனித்‌ தமிழ்‌ இருக்கிறதா?

“வடசொற்‌ கிளவி
வடவெழுத்‌ தொரீ..
எழுத்தோடு புணர்ந்த
சொல்லாகுமே” என்று,
தமிழர்களின்‌
தொன்மை நூலாகிய
தொல்‌
காப்பியத்திலேயே,
மொழிக்‌
கலப்பைப்பற்றி
எழுதப்பட்டிருக்கிறதே.

பழமையிற்‌

பழமைப்‌ பண்பும்‌,
புதுமையிற்‌

புதுமைப்‌ பண்பும்‌
கொண்டதுதான்‌ தமிழ்‌.

மொழி ஒரு கலை.
மொழி ஒரு பண்பாடு.

 

 

238

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 


Page 245 

 

முகில்வாணன்‌

 

 

 

மொழிக்‌ கலப்பு
ஏற்படுமே ஆனால்‌
அதனோடு சேர்ந்து
பண்பாட்டுக்‌ கலப்பும்‌
ஏற்படுவது இயல்பு.

ஆரியரும்‌ தமிழரும்‌
நெருங்கி

உறவு கொள்ளத்‌
தொடங்கும்‌ போதே,
மொழிச்‌ சிதைவும்‌,
பண்பாட்டூ மாற்றமும்‌
எற்படத்‌

தொடங்கி விட்டதே.

1311ஆம்‌

ஆண்டுக்கு முன்‌,
தமிழர்கள்‌

கும்‌ கோயில்களில்‌
தனித்‌ தமிழில்தானே
பூசாரிகளைக்கொண்டு
பூசை நடத்தினார்கள்‌.
இன்று நமது
கோயில்களில்‌
நடத்தப்படும்‌
சமஸ்கிருத
பண்பாட்டுப்‌ பூசை,
நமக்குள்‌ எப்படி
அழுத்தமாய்‌
காலூண்ட முடிந்தது?

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 246 

 

 

முகில்வானனர்‌ டய

24௦

ஆரிய இனத்தவரின்‌
வருகையோடு

சேர நாட்டுத்‌ தமிழ்‌,
வடமொழியோடுூ
கலந்து

மலையாள மொழியாகி,
மலையாள
தேசமாகியதே.

திறனாய்வுக்‌

கலை வந்து

நம்மை
செப்பனிட்டிருக்கிறது.

காலம்‌ காட்டும்‌
பாதையில்‌ ஏறி
நம்மை நாமே
மாற்றி நடப்பதுதான்‌
மொழியின்‌
வளர்ச்சிக்கும்‌,
பண்பாட்டு
வளர்ச்சிக்கும்‌
ஏற்றதாகும்‌.

உலகத்‌

திறந்த வெளியரங்கில்‌
மனிதர்‌

பயணம்‌ செய்தால்‌
அவர்‌ மாறுவார்‌.
மாறியே ஆகவேண்டும்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 247 

 

இன்று

நகரங்களில்‌ வாழும்‌
பெண்கள்‌,

அம்மியை

அகற்றி விட்டார்கள்‌.
திரிகாணியை
மாற்றிவிட்டார்கள்‌.
ஐந்து ஆறு
மணித்தியாலங்கள்‌
சமையல்‌ அறையில்‌
குந்தி இருந்து

ஊதி ஊதி

சமைத்த காலம்‌ மாறி,
அரைமணி ஒருமணி
நேரத்துக்குள்‌
சமைக்கும்‌ வழிகளை
வரவேற்றிருக்கிறார்கள்‌.
புதிய கருவிகளை
புரட்சிச்சிகர சிந்தனையை
ஏற்றுக்கொள்கிறார்கள்‌.

 

முகில்வாணன்‌ எ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

241


Page 248நகரத்தில்‌ வாழும்‌
ஆண்கள்‌ மட்டுமல்ல,
பெண்களும்‌

 

நீண்ட கால்சட்டைகள்‌
அணிகிறார்கள்‌.
சேலையும்‌,

பாவாடை தாவணியும்‌
ஆட்கொண்டிருந்த
இடங்களில்‌ எல்லாம்‌,
இன்று சுரிதாரும்‌,
கால்சட்டையும்‌

காட்சி தருகின்றன.
நீண்ட கூந்தல்‌
கட்டையாகி வருகிறது.
பெணகளின்‌ நிலையிலும்‌,
நினப்பிலும்‌

மாற்றம்‌ வரவேற்கப்‌
பட்டிருக்கிறது.

வீட்டை விட்டூ
வெளியேறி,
வளி ஊர்களில்‌,
வளி மானிலங்களில்‌,
வளி நாடூகளில்‌
தனித்துத்‌ தங்கி
தொழில்‌ செய்யும்‌
அளவுக்கு
மாற்றம்‌
உள்வாங்கப்‌
பட்டிருக்கிறது.

 

முகில்வானன்‌ ------ ஆனுக்கு பென்‌ அடிமையா?

 

242

 

 


Page 249 

 

மேற்குலக
நாடுகளுக்குள்‌
குடியிருக்க
போனவர்கள்‌,

சகல
இனத்தவருள்ளும்‌
கலந்து வாழும்போது,
அவர்களுக்குள்‌
சமுக மாற்றம்‌
ஏற்பட்டுக்கொண்டே
வருகிறது.

புதிய உலகை
தரிசிக்க விரும்பும்‌
ஒவ்வாரு

தமிழ்ப்‌ பண்ணும்‌,
குன்னை மாற்றியாக
வேண்டிய சூழலுக்குள்‌
தள்ளப்பட்டூள்ளாள்‌.

 

முகில்வாணன்‌ எ] ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

243


Page 25022 .புலம்‌ பெயர்ந்த
சில பெண்கள்‌.

 

முகில்வானன்‌ எ

 

 

244

மனிதனை
மாற்றக்கூடிய

அதி உன்னத
வல்லமை
பெண்ணுக்குள்தான்‌
இருக்கிறது.

பெண்ணால்‌
எதுவும்‌ முடியும்‌.
அதை அவள்தான்‌
உணரவேண்டும்‌.

இந்தச்‌ சமுகத்திடம்‌
நீதி கேட்டு,

நீதி கேட்ட
தோற்றுப்போன
பெண்ணினத்தின்‌
ஒரு பகுதியினர்‌,
இன்று உலக
நாடுகளுக்குள்‌
புலம்‌ பெயர்ந்து
இருக்கிறார்கள்‌.

புலம்‌ பெயர்ந்த
பெண்கள்‌,
உலகத்தின்‌
குரல்களை
கேட்கத்‌ தொடங்கி
விட்டார்கள்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?

 


Page 251 

 

 

 

 

 

முகில்வானன்‌ ௪௪

245

அடுத்து வரும்‌
பெண்‌

தலை முறைக்கு,
அடிமையெயன்றும்‌,
கொடுூமையென்றும்‌
கூற முடியாதளவு,
அவர்கள்‌ இன்று
வேறு ஓர்‌
உலகத்தில்‌ வாழப்‌
பழகிக்‌ கொண்டு
இருக்கிறார்கள்‌.

ஈழத்திலிருந்து
புலம்‌ பெயர்ந்த
பெண்களில்‌ சிலர்‌,
தங்களை
மாற்றிக்கொள்ள
விரும்பாமல்‌,
அடிமையாகவும்‌
வாழ்கிறார்கள்‌.

வெளி உலகை
தரிசிக்காமல்‌
வீட்டுக்குள்ளேயே
தனித்து
இருப்பதனால்‌,
மொழியறியாது,
முற்போக்கு
அமைப்புக்களை
அணுகத்‌ தெரியாது
மூடர்களாகவே
இருக்கிறார்கள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 252 

முகில்வான.்‌

பிரித்தானியாவில்‌
கருத்து வேறுபாட்டில்‌
புருசனை மீறி
தனித்து வாழத்‌
துணிய முடியாத
ஒரு தமிழ்‌ பெண்‌,
தன்‌ குழந்தைகளை
கொன்று விட்டூ,
தானும்‌
தற்கொலைக்குள்‌
தள்ளப்‌ பட்டாள்‌.

தனித்து வாழத்‌
துணிவற்ற பெண்‌
சாகமட்டூம்‌ எப்படித்‌
துணிந்தாள்‌.

 

 

246

ஆனுக்கு பென்‌ அடிமையா?

 


Page 253 

 

 

அங்கு

வன்‌ கொடுமைத்‌
துடைச்‌ சட்டங்கள்‌
வலிமையாக இருந்தும்‌,
ஆங்காங்கே
பெண்களுக்காக
காப்பரண்கள்‌
அமைக்கப்பட்டிருந்தும்‌,
சிலர்‌

போக்கிடம்‌ அறியாது
புலம்புகிறார்கள்‌.

முன்னேற்றப்‌

பாதை ஏறி

முன்னேறத்‌ தெரியாது
மூடராய்‌ இருக்கிறார்கள்‌.
கற்றறிவும்‌ இல்லாது,
பட்டறிவும்‌ இல்லாமல்‌
பாழாகிப்‌ போகிறார்கள்‌.

 

 

முகில்வாணன்‌ டை] ஆணுக்கு பெண்‌ அடிமையா?

247


Page 25423. புதிய மாது.

 

முகில்வானன்‌

 

 

248

இன்று

மேற்கு உலகுக்குள்‌
புலம்‌
பெயர்ந்திருக்கும்‌
பெரும்பான்மையான
தமிழ்ப்‌ பெண்கள்‌,
பல்லினங்களோடூ
இணைந்து.
மாறி வருகிறார்கள்‌.

உணர்ச்சிக்கு
முதலிடமும்‌,
அறிவுக்கு
இரண்டாம்‌ இடமும்‌
கொடுத்து

வாழ்ந்து வந்த
தமிழ்ப்‌ பரம்பரையின்‌
மூன்றாம்‌

தலை முறையினர்‌,
பெற்றோரிடம்‌
தர்க்கித்து
அறிவுக்கே முதலிடம்‌
கொடுப்பதைக்‌
காணுகிறோம்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?

 


Page 255 

 

முகில்வாணன்‌ ௭௭

 

 

2409

அங்கு வாழும்‌ பெண்‌
தான்‌ பயிலும்‌
பள்ளியிலிருந்தே
விழிப்புணர்வை
கற்றுத்‌ தேறுகிறாள்‌.
ஆரம்பப்‌
பாடசாலையில்‌
இருந்தே
சமத்துவத்தை,
சகோதரத்துவத்தை,
தோழமைத்துவத்தை
அறிகிறாள்‌.

பழைய

தலைமுறையில்‌ இருந்து
புதிய தலைமுறை
வேறுபட்டூ நிற்கிறது.

நம்மிடம்‌

பெற்றதை விடவும்‌,
நாளாந்தம்‌

அவர்கள்‌ பழகும்‌
புதிய
சமுதாயத்திடமிருந்து,
நிறையவே

கற்றுக்‌
கொள்கிறார்கள்‌.
சமுதாய மாற்றம்‌
உருவாகிக்‌
கொண்டிருக்கிறது.
பன்முகப்படுத்தப்பட்ட
பண்பாடூ வளர்கிறது.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 256ஆண்‌
பெண்ணுக்குக்‌

 

கொடுக்கும்‌
சுதந்திர வரை
முறைகளுக்குள்‌,
தோழர்‌
தோழிகளுடன்‌
இணைந்து
நடைபயிலும்‌
அளவுக்கு
பக்குவப்பட்டூ,
துணிவு பெற்று
வருகிறார்கள்‌.

புலம்‌ பெயர்ந்து
போனவர்களைல்லாம்‌
கலாச்சார சீரழிவில்‌
சிக்கி விட்டார்கள்‌
என்பதைல்லாம்‌,
பொய்யான
செய்திகளாகும்‌.

குடித்து வெறித்து
கூத்தடிப்பார்கள்‌
என்பது,
குருடர்களின்‌
வாதமாகும்‌.

உலகில்‌
எங்கு இல்லை
அவலம்‌.

 

முகில்வானன்‌ ஆனுக்கு பென்‌ அடிமையா?

 

25௦


Page 257 

 

முகில்வாணன்‌

நம்‌ தாயகத்தில்‌
சில இடங்களில்‌
குடிசை

சாராயக்‌ கடைகளை
பெண்கள்‌
நடத்தவில்லையா?

கஞ்சா, அபின்‌
விற்றுக்‌ காலம்‌
கழிக்கவில்லையா?

மது அருந்தி,
பீடி,சுருட்டைப்‌
பிடிக்க வில்லையா?

கொலை
கொள்ளைகளில்‌
ஈடுபடவில்லையா?

பிரிந்து
தனித்து வாழும்‌
பெண்கள்‌ இல்லையா?

விவாகரத்துக்கள்‌
நடைபெறவில்லையா?

மாமியார்‌ மருமகள்‌,
நாத்தனார்‌
கொடுமைகள்‌
இல்லையா?

 

 

251

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 258 

பெண்ணே
பெண்ணுக்கு
எதிரியாக
இல்லையா?

சில இடங்களில்‌

தாயே தன்‌ மகளை
விபச்சாரத்தில்‌
ஈடுபடூத்தியதில்லையா?

கொள்ளைக்‌
கூட்டத்துக்கு
தலமைதாங்கும்‌
பெண்கள்‌
இல்லையா?

நமது மண்ணிலும்‌
பொருளாதாரத்தில்‌
தன்னிறைவு காண
முடியாத்‌

சில பெண்கள்‌,
வாழ வழியின்றி
கெட்ட நடத்தையில்‌
ஈடுபட்டு

துயர்‌ சுமந்து
வாழவில்லையா?

 

முகில்வாணஜர்‌ ய ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

252

 

 


Page 259 

 

முகில்வானலர்‌ க

 

 

255

“விலைமகட்‌ கழகு
குன்‌ மேனி
மினுக்குதல்‌”என்று
நறுந்தொகையில்‌
அன்றே அதிவீரராமர்‌
எழுதியிருப்பதை
அறியத்‌

தவறி விட்டோமா?

“மைவிழியாநர்தம்‌
மனையகன்ஹாமுகு”
என்று

கொன்றை வேந்தனில்‌
ஒளவை
கூறியிருப்பதை
எண்ணத்‌

தவறி விட்டீர்களா?

தொல்காப்பியம்‌ முதல்‌,
பண்டைய
இலக்கியங்கள்‌
பலவற்றிலும்‌
பரத்தையர்‌ பற்றிப்‌
பேசப்படுகிறதே,
பரத்தையர்‌ தெருக்களே
இருந்ததாக

இலக்கியம்‌ கூறுகிறதே!

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 260உலகத்‌
தொடக்கம்‌ முதல்‌

 

இன்றுவரை

தவறு செய்யும்‌
பெண்கள்‌

உலகம்‌ முழுவதும்‌
இருந்தார்கள்‌.
இருக்கிறார்கள்‌.

இவைகள்‌ எல்லாம்‌
ஐரோப்பிய
கலாச்சாரத்தாலா
நமக்குள்‌ வந்தது.

ஐரோப்பாவுக்குள்‌
வாழச்‌ சென்ற

சில தமிழ்ப்‌ பபண்கள்‌,
ஐரோப்பிய கழிவுகளை
விடவும்‌
அலங்கோலமாக
வாழ்வது உண்மை.

அது அவர்கள்‌
பிறப்பால்‌, வளர்ப்பால்‌
ஏற்பட்ட இழுக்கு.
அந்த அழுக்கு

எங்கு சென்றாலும்‌
எப்படிக்‌
கழுவினாலும்‌
துடைத்தெறிய
முடியாத வெடுக்கு.

 

முகில்வாணன்‌ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

254

 


Page 261 

 

முகில்வானன்‌

சுதந்திரம்‌ என்பது
கட்டாக்‌ காலிகளாக
சுற்றித்‌ திரிவதல்ல,
கட்டுக்‌ கோப்போடூ
வாழ்வது.

எது? எதை? எப்போது?
எப்படி?

செய்ய வேண்டூம்‌
என்பதை எண்ணித்‌
தெளிந்து வாழ்வது.
வரையறையை
வகுத்து வாழ்வது.

பழையவை
என்பதற்காக

பண்பாடு

முழுவதையும்‌

எடுத்து எறிந்து விட்டு,
புதுமை என்பதற்காக
ஆசாபாசங்களை அள்ளி
விமுங்குவதல்ல
சுதந்திரம்‌.

நிதானம்‌ இழந்து
நிர்வாணமாய்த்‌

திரிவதல்ல சுதந்திரம்‌.

 

 

255

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 262 

முகில்வானள்‌

புதுமை என்பதற்காக
அனைத்தையும்‌
புறக்கணித்து விட்டு,
பூட்டிய இரும்புச்‌
சிறைக்குள்‌

முகம்‌ குப்புற
கிடப்பதல்ல சுதந்திரம்‌.

“பழமை என்று
மடமையைப்‌
போற்றுதலும்‌.

புதுமை என்று
செம்மையைத்‌
தூற்றுவதும்‌
அறிவுடைமையாகாது”
என்றார்‌ திரு.வி.க.

ஒழுக்கமே உயர்வு.
வாழ்வதும்‌ மாழ்வதும்‌
அவரவர்‌ வசமுள்ளது.
எந்தப்‌ பண்ணின்‌
இசைவும்‌ இல்லாமல்‌
அவள்‌ ஒழுக்கத்தை
எவராலும்‌

கெரூக்க முடியாது.
கெட்டுப்‌ போவதும்‌
கெடாமல்‌ இருப்பதும்‌
அவள்‌ விருப்பத்தைப்‌
பொறுத்தே

நடை பெறுகிறது.

 

 

256

ஆனுக்கு பென்‌ அடிமையா?


Page 263 

முகில்வானள்‌

ஒழுக்கத்தை
உயர்வாய்‌, உயிராய்‌
மதித்தவர்‌ நாம்‌.
கற்பை தெய்வமாய்‌
கற்பித்த

பூமியில்‌ இருந்து
வந்தவர்கள்‌

நாம்‌ என்பதை
நல்லவர்கள்‌
மறக்கவில்லை.

 

 

257

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 264 

அங்கும்‌

வரை முறைகள்‌
உண்டு.

நெறி முறைகள்‌
உண்டு.

நீதியிலும்‌,
சட்டத்திலும்‌

வாழும்‌

நடை முறைகள்‌
உண்டு.
மேற்கத்தேய
நாடுகளில்‌ இருந்து
எவற்றை

எடுக்க வேண்டுமோ
அவற்றையும்‌,
தமிழர்‌ பண்பாட்டில்‌
இருந்து எதை
எடுக்க வேண்டுமோ
அவற்றையும்‌ எடுத்து,
மிக அழகாகப்‌
பவனி வருகிறார்கள்‌
நம்‌ இளம்‌ குமரிகள்‌.

 

 

முகில்வாணவர்‌ --௮௮ய ஆணுக்கு பென்‌ அடிமையா?

258


Page 265 

 

 

முகில்வானன்‌

டாக்டர்களாக
வக்கீல்களாக,
பொறியியல்‌
வல்லுனர்களாக,
நல்ல நல்ல
நிருவாகிகளாக
கல்வியில்‌ உயர்ந்து
பண்பில்‌ வளர்ந்து
வருகிறார்கள்‌.

 

 

259

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 266ஐரோப்பிய
நிலப்பரப்பில்‌
24 . மறு மலர்ச்சி. வாழும்‌
தமிழர்கள்‌,
அறிவுக்கு ஏற்ற
நல்ல, நாகரிக

 

பண்பாட்டை
வரவேற்று
ஏற்றுக்‌
கொள்கிறார்கள்‌.
நவீன உலகில்‌
காதல்‌
தோல்விகளால்‌
மரணமடையும்‌
பெண்கள்‌ வீதம்‌
அரிதாகும்‌.

காதலித்து,
கருத்தரித்து,
நடுத்தெருவில்‌
அந்தரத்தில்‌
விடப்படும்‌
பெண்கள்‌ அங்கு
எவரும்‌ இல்லை.
அரசாங்கம்‌

ஒரு பெண்‌
தனித்து வாழ
சகல வழிகளையும்‌
சட்டத்தால்‌
நிறைவேற்றி
இருக்கிறது.

 

முகில்வாணன்‌ எ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

26௦


Page 267 

 

ஐரோப்பாவில்‌
கல்வி கற்று,
தொழில்‌ புரிந்து,
அங்குள்ள

தமிழ்‌ ஆடவனை
திருமணம்‌

முடித்த பபண்‌,
ஆணுக்கு
அடிமையாக
வாழவில்லை.
ஆண்களால்‌
அவர்களை
அடக்கி

ஆள முடியாது.
தாலி கட்டியவனை
எஜமான்‌

என்று எண்ணி,
காலையில்‌ எழுந்து
காலைத்‌

தொட்டுக்‌ கும்பிடும்‌
பெண்கள்‌
தொலைந்து
விட்டார்கள்‌.

 

 

முகில்வாணன்‌ எ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

261


Page 268இயந்திர உலகில்‌
பொருளாதாரத்தில்‌
நிறைவுகாண
கணவனும்‌,

 

மனைவியும்‌
வேலைக்கு செல்ல
வேண்டியதால்‌,
வேற்றுச்‌
சிந்தனைக்கு
இடங்‌ கிடைப்பது
அரிது.

ஆணும்‌ பெண்ணும்‌
உழைப்பதால்‌,
பெண்களின்‌
அனுமதியின்றி
ஆண்களால்‌
தன்னிச்சையாக
எதையும்‌ பயமின்றிச்‌
செய்ய

முடியாத நிலையில்‌,
மனைவியின்‌
அனுமதிக்காகக்‌
காத்திருக்க வேண்டி
வந்திருக்கிறது.

பெண்களுக்கு
பாதுகாப்பை
பெற்றோர்‌ கொடுக்கத்‌
தேவையில்லை,
நாடு, அரசு அதைக்‌
கொடுத்திருக்கிறது.

 

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

* முகில்வானன்‌ ௪

262


Page 269 

 

 

 

முகில்வாணன்‌

263

ன்னை தனா ணாத சச (ப கக 0 கள கலாவை

கல்வியிலும்‌,
தொழிலிலும்‌,
ஊதியத்திலும்‌,
ஓய்வூதியத்திலும்‌
ஆணோடு
பெண்ணுக்கு
சமபங்கு
இருக்கிறது.

பெண்ணிடம்‌ சீதனம்‌
வாங்கிய நிலை மாறி,
பெண்ணுக்கு

பல லெட்சம்‌

செலவு செய்து
திருமணம்‌
முடிக்கிறார்கள்‌.

சாதகப்‌ பொருத்தமும்‌,
ஜோனிப்‌
பொருத்தமும்‌
பார்க்காமலே,

பல ஆடவர்‌
பெண்களை
திருமணம்‌
முடிக்கிறார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 270 

முகில்வாணன்‌ உ

 

 

264

விதவைகள்‌
மட்டுமல்ல,

மண முறிவு

செய்து கொண்ட
பெண்களைக்கூட,
மன மகிழ்வுடன்‌
ஆண்கள்‌ மறுமணம்‌
செய்கிறார்கள்‌.

அங்கு கல்விக்கு
வயதெல்லையில்லை.
ஐம்பது வயதுக்குப்‌
பின்பும்‌,

ஒரு துறைமுறை
கல்வியைக்‌ கற்று
தன்‌ ஆளுமையை
நிலை நிறுத்தலாம்‌.

அங்கு படித்து

பட்டம்‌ பெற்ற

ஓர்‌ இளைஞன்‌,
தாயகத்தில்‌ இருந்து
பெண்ணை இறக்குமதி
செய்ய

விரும்புவது இல்லை.

மொத்தத்தில்‌
படித்து பண்பட்ட
ஆடவர்கள்‌
திருமணத்துக்கு
சாதியும்‌,சீதனமும்‌
எதிர்பார்ப்பதில்லை.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 


Page 271 

முகில்வாணன்‌ ௭௮3

 

 

265

அந்த நாட்டு சட்டம்‌
சமுக அந்தஸ்தில்‌
பெண்களை குறைத்து
மதிப்பிட வில்லை.
பெண்களுக்கு அநீதி
செய்யும்‌ ஆண்களை
இனங்கணடால்‌

அது சும்மா

விட்டதும்‌ இல்லை.

நீதி அங்கு

சமமாக இருக்கிறது.
ஆண்களால்‌
புறக்கணிக்கப்பட்ட
பெண்கள்‌
அனாதைகள்‌ என்றோ,
அவமானச்‌
சின்னங்கள்‌ என்றோ
எவரும்‌
கருதுவதில்லை.

பெண்களை

அடக்க முனையும்‌
ஆணிடத்தில்‌ இருந்து,
அவர்களை

ஆதரித்து காப்பாற்ற,
அன்பு செலுத்த,
தனித்தனி அமைப்புக்கள்‌
ஒவ்வாரு

நகரத்தினும்‌ உணடு.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 272 

முகில்வானன்‌

 

 

266

பாதிக்கப்பட்டவர்‌ என்று
எவரேனும்‌ இருந்தால்‌,
அப்பெண்ணைப்‌
பாதுகாத்து, திடப்படுத்தி,
உயிர்ப்பிக்க

காப்பகங்கள்‌ இருக்கின்றன.

தொழில்‌ வசதி,

வீட்டு வசதி,

கல்வி வசதி,

தொழில்‌ பயிற்சி,
வைத்திய வசதி என்று,
விசேட அக்கறையெடுத்து
செயல்‌ படுகிறது அரசு.

வாழ்க்கைப்‌ பங்காளனை
தேர்ந்தெடூப்பதில்‌
பெற்றோரின்‌ திணிப்பு
இப்போது எடூபடூவதில்லை.

திருமண பந்தத்தில்‌
ஆணுக்குரிய சலுகை
பெண்ணுக்கும்‌
சமமாக

கொடுக்கப்‌ பட்டு
இருக்கிறது.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 


Page 273 

தான்‌ சேர்ந்து வாழ
விரும்பாத கணவனுடன்‌,
அவள்‌

சேர்ந்து வாழ்வதற்கு

 

 

எது தடையாக உள்ளது
என்று ஆராய்வார்கள்‌.
இருவருக்கும்‌
அறிவுரை, ஆலோசனை
வழங்குவார்கள்‌.
எவரும்‌ அவளுக்கு
சேர்ந்துதான்‌ வாழ
வேண்டூம்‌ என்று
கட்டுப்பாடு

போட முடியாது.

இனிமேல்‌ இருவரும்‌
இணைந்து வாழ
முடியாதென்று,
சட்டப்படி

விவாகரத்து பெற்றால்‌,
திருமணத்தின்‌ முன்‌
எவர்‌ எவர்‌

எதை எதை

எடுத்து வந்தார்களோ
அதை அதை
அவர்‌அவர்களுக்கும்‌.
திருமணம்‌ முடித்த பின்‌
இருவரில்‌ எவர்‌ உழைத்த
சொத்தாக இருந்தாலும்‌
அதை இருவருக்கும்‌
சமமாக பிரித்தும்‌
கொடுப்பார்கள்‌.

 

 

முகில்வாணன்‌ ------ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

267


Page 274 

முகில்வானன்‌

 

 

268

கணவனை விட்டுப்‌
பிரிந்து வாழும்‌
பெண்ணை
இழிவாக,கேவலமாக
ஊரைவிட்டு
உறவைவிட்டு
தள்ளிவைக்கும்‌
தாழ்ந்த நிலை
அங்கு இல்லை.

கற்பிழந்த

பெண்கள்‌ என்று கூறி,
எந்தப்‌ பெண்ணுடைய
திருமணத்தையும்‌
தடைப்‌ படூத்தி

தள்ளி

வைக்க முடியாது.

பெண்கள்‌

தாங்களே,

தங்கள்‌ தங்கள்‌
வாழ்க்கை நிலைகளை
வகுத்துக்‌ கொள்ள
அறிவைப்‌ பெற்று
வருகிறார்கள்‌.

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 275 

 

அந்த நாட்டின்‌
தொழில்‌ சட்டம்‌
பெண்கள்‌

வேலை ஏதும்‌
செய்யாமல்‌

வீட்டில்‌ இருக்க
அனுமதிப்பதில்லை.

தகுந்த

காரணம்‌ இல்லாமல்‌,
வருவாய்‌ இல்லாமல்‌
ஒரு பெண்‌ வீட்டில்‌
இருக்க முடியாது.
அப்படி இருந்தால்‌
அரசே
அவளுக்குரிய
வேலை இடத்தை
காண்பிப்பார்கள்‌.

அந்த நாட்டின்‌
சமுக அமைப்பு,
பெண்கள்‌
தொழில்‌ செய்து,
தங்கள்‌ காலில்‌
தாங்களே
தனித்து நிற்க
தகுந்த வழி
காட்டுகிறது.

 

 

முகில்வாணன்‌ எ] ஆணுக்கு பெண்‌ அடிமையா?

269


Page 276 

விலங்குகளும்‌
பறவைகளும்‌
தங்கள்‌ தங்கள்‌
கணவன்‌

உழைத்து
வரும்வரை,
உணவுக்காகவும்‌
உறையும்‌
இடத்துக்காகவும்‌,
மருந்துக்காகவும்‌
காத்திருப்பதில்லை.
அது தன்னுடைய
தேவையை

தானே

பூர்த்தி செய்து
கொள்ளுகிறது.
அதனால்‌ அது
அடிமையாய்‌ இல்லை.

 

முகில்வானன்‌ --- ஆனுக்கு பென்‌ அடிமையா?

 

27௦

 


Page 277 

 

முகில்வானன்‌ ௭

 

271

குயில்கள்‌
யாருக்காகவும்‌
யார்‌ சொல்லியும்‌
கூவுவதில்லை.
மயில்கள்‌

எந்த
அதிகாரத்துக்கும்‌
பயந்து தோகை
விரிப்பது இல்லை.

நாய்கள்‌ கூட
தன்னியல்பை,
தன்னுணர்வை
சுயமாக

வெளிப்படுத்தும்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 27825. அன்புக்கு
அடிமை

 

முகில்வாணன்‌ எடடா

 

 

272

சில பெண்கள்‌
தம்முடைய

வாழ்க்கை
முழுவதையும்‌

தம்‌ குடும்பத்திற்காய்‌
தத்தம்‌ செய்து விட்டூ,
அன்பினால்‌
கட்டுண்டிருக்கிறார்கள்‌.

துங்கள்‌ சுய
உணர்வுகளைக்கூட
தம்‌ குடும்பத்துக்காக
தியாகம்‌
செய்கிறார்கள்‌.

சில இடங்களில்‌

தன்‌ தாய்‌, தந்த, ,
சகோதரங்களுக்காக...
எவனோ ஒருவனுக்கு
வாழ்க்கைப்‌ பட்டு
துயர்‌ சுமக்கிறார்கள்‌.
தம்‌ குடும்பம்தான்‌
அவர்களுடைய
உலகமாக இருக்கிது.

்‌ தான்‌ வாழ்வது

தனக்காக அல்ல,
தன்‌ குடும்பமே
தனக்குள்‌ வாழ்வதாக
உணர்ந்து

தியாகி ஆகிறார்கள்‌.

ஆனுக்கு பெண்‌ அடிமையா?


Page 279 

 

அன்பிருக்கும்‌
இடத்தில்‌

துன்பம்‌ இருக்காது,
அப்படி

துன்பம்‌ இருப்பினும்‌
அன்பினால்‌
அத்துன்பம்‌
இன்பமாக மாறும்‌.

ஒரு பெண்ணுடைய
ஆளுமையை,
குடும்ப அன்பு
ஆட்கொண்டால்‌,
அவளுக்கு அது
அடிமை

வாழ்வாகத்‌ தெரியாது.
அவள்‌ துன்பத்திலும்‌
ஓர்‌ இன்ப வாழ்வை
அனுபவிக்கிறாள்‌.
குடும்பத்துக்காக
வாழ்வதை
பாக்கியமாக

கருதுகிறாள்‌.

 

முகில்வாணன்‌ எ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

273


Page 280 

ஒரு பெண்‌
அன்பினால்‌
அடிமையாகிறாள்‌,
இல்லையேல்‌
அன்பில்லா கணவனின்‌
கொடும்‌ போக்கினால்‌
அடிமைப்‌
படூத்தப்படுகிறாள்‌.
ஒன்று

சுவையான
அடிமைத்தனம்‌.
அடுத்தது சுமையான
அடிமைத்தனம்‌.

 

 

முகில்வானன்‌ ஆணுக்கு பென்‌ அடிமையா?

274


Page 28126 . பிரிவினை

 

பெண்ணுக்கு
பிரச்சனைகள்‌
முளைக்கிற
முதலிடம்‌,
புரிந்துணர்வு அற்ற
புருசனும்‌

புதுக்‌
குடும்பமும்தான்‌.

 

 

முகில்வானன்‌ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

275


Page 282 

முகில்வாணன்‌ ௭௭௭

 

 

சில பெண்கள்‌

திருமணம்‌
முடித்தவுடன்‌
ஆண்களின்‌
உணர்வுகளுக்கு
மட்டுமே

பலியாக்கப்‌
படுவதாலும்‌,
ஆண்கள்‌ வரையம்‌
சட்ட திட்ட
வரையறைக்குள்‌
மட்டுமே அடங்கி
நடக்க வேண்டும்‌
என்பதாலும்‌,

ஓர்‌ இயந்திரம்‌ போல்‌
இயங்க வேண்டும்‌
என்பதாலும்‌,
புரிந்துணர்வுப்‌ பண்பு
இல்லாததாலும்‌,
மன்னிப்புக்‌ கேட்கவோ,
மன்னிப்புக்‌ கொடுக்கவோ
முடியாத

மன இறுக்கத்தாலும்‌,
வெறுப்பும்‌,
வேதனையும்‌,பிரிவும்‌
ஆரம்பமாகின்றன.

திருமண உறவு
முறிய வேண்டிய
கழலுக்குள்‌
தள்ளப்படுகிறார்கள்‌.

ஆனுக்கு பென்‌ அடிமையா?

276


Page 283 

 

திருமணம்‌ முடித்து,
புருசனுடன்‌

புது வாழ்வை
ஆரம்பிக்கும்‌ போதே
அவசரப்படுவதால்‌.
சிலருக்கு ஆரம்பமே
கசந்து விடுகிறது.

பலருக்கு இளமை
இன்பங்களை
அனுபவிக்கும்போது
தெரியாத
குறைபாடுகளும்‌
வேறுபாடுகளும்‌,
இரண்டொரு வருடங்கள்‌
சென்றதின்‌ பின்னால்‌
கோசங்கள்‌ போட்டு
கூத்தாடுகின்றன.

இன்னும்‌ சிலருக்கு
வாழ்க்கையில்‌
வறுமையும்‌
கொடுமையும்‌
வரும்போது,
நெருக்கடிகளை
சமாளிக்க முடியாமல்‌
பிரிவும்‌ பிரச்சனைகளும்‌
தாண்டவமாடுகின்றன.

 

 

முகில்வானன்‌ எ] ஆணுக்கு பெண்‌ அடிமையா?

277


Page 284 

முகில்வாணன்‌ ட

 

278

 

கால்‌

நூற்றாண்டூ காலம்‌,
வேறு வேறு
குடும்பங்களில்‌
பிறந்து வளர்ந்த
பழக்க வழக்கங்களை
விட்டூ விட்டூ,
இருவரும்‌ இணைந்து
வேறு ஒரு

குனிக்‌ குடும்பமாக
வாழ வரும்போது,
இரு வீட்டு

நடை முறைகளையும்‌
விட்டுக்‌ கொடுத்து,
புதிய

நடை முறைகளை
தோற்றுவிக்க முடியாதது
பிரச்சனைகளாக
மாறுகின்றன.

ஆண்‌

தான்‌ பிறந்த
குடும்ப பழக்க
வழக்கங்களை,
புதிதாக வாழ வந்த
மனைவியும்‌
கடைப்பிடிக்க
வேண்டும்‌ என்று
எதிர்பார்க்கிறான்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 285பெண்‌

 

 

தன்‌ குடும்பத்தில்‌
இருந்த
நடைமுறைகளை,
புருசன்‌
கடைப்பிடிக்க
வேண்டும்‌ என்று
எதிர்பார்க்கிறாள்‌.
திடீர்‌ என்று
அவர்களால்‌

எப்படி மாறமுடியும்‌.
ஆண்களால்‌

மாற முடியாத்தை
பெண்களால்‌ மட்டூம்‌
எப்படி

மாற்ற முடியும்‌.

சின்ன சின்ன
பிரச்சனைகளை
பெரிதாக்கி,
பிரிவினைகளை
வளர்க்கிறார்கள்‌.

சமையல்‌ அறையில்‌
சமைப்பது முதல்‌,
சந்தானங்களுடன்‌
பழகுவது வரையும்‌
பிரச்சனையாகவே
இருக்கும்‌.

 

முகில்வாணன்‌ எ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

279


Page 286 

இங்கே

யாருடைய குடும்ப
பழக்க
வழக்கங்களை
யார்‌ யாருக்கு
விட்டுக்‌ கொடுப்பது
என்பதில்‌
பிரச்சனைகள்‌
தோன்றலாம்‌.

வெறும்‌

கோவாக்‌ கறியை
மனைவி
சமைத்திருக்கிறாள்‌.
இவளுடைய தாயார்‌
எலுமிச்சம்‌

பழச்‌ சாறு ஊற்றியே
கறியை சமைத்துக்‌
கொடுத்துப்‌
பழக்கியதால்‌,
இவளுடைய நாவுக்கு
அதுதான்‌ சுவைக்கும்‌.
அதனால்‌ அவள்‌
புளி விட்டுச்‌
சமைத்தாள்‌.

 

முகில்வாணன்‌ ௭ ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

2805


Page 287 

 

இவன்‌ வீட்டில்‌

புளி போடாமல்‌
சமைப்பதுதான்‌
வழக்கம்‌,

அதனால்‌
அவனுடைய
நாவுக்கு

அது பிடிக்காது.
இங்கு யார்‌ யாருக்கு
விட்டுக்‌ கொடுப்பது.

 

முகில்வான௪்‌------ ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

281


Page 288 

 

 

முகில்வாணன்‌

282

இந்தியாவில்‌
உத்தரகாண்ட
மாநிலத்தில்‌

30 வயதுடைய
பிரபாதேவி

என்ற ஒரு பெண்‌,
கறி ஒன்று
சமைத்திருந்தாள்‌.
அதை

தன்‌ கணவன்‌
காப்பிடும்படி
பரிமாறினாள்‌.
அதைச்‌

சாப்பிட்ட கணவன்‌,
அந்தக்‌ கறியில்‌
தக்காழிப்‌ பழம்‌
சேர்த்து ஏன்‌
சமைக்க வில்லை
என்று கேட்டு,
மனைவியுடன்‌
சண்டையிட்டூ,
சண்டை பெரிதாகி
அவள்‌ முடியைப்‌
பிடித்து இழுத்து
சுவரில்‌ மோதி அடித்தே
அவளைக்‌ கொன்றான்‌.
(12.3.2014

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 289 

இப்படி

பிறந்த வீட்டுப்‌
பழக்க
வழக்கங்களை
விட்டுக்‌ கொடுக்க
முடியாமல்‌,
விட்டுக்‌ கொடுக்கத்‌
தெரியாமல்‌

சிறு சிறு
பிரச்சனைகளும்‌
யுத்தத்திற்கு களம்‌
அமைத்து விடுகிறது.

உறவுகளுக்கு,
தாய்‌
தந்தையருக்கு,
சகோதரங்களுக்கு
உதவி

செய்வதில்‌ கூட
பிரச்சனைகள்‌
வெடிக்கின்றன.

 

முகில்வாணானர்‌ பயி ஆணுக்கு பெண்‌ அடிமையா?

 

283


Page 290 

முகில்வானன்‌

 

 

284

 

தன்னுடைய மனைவி
தன்னைவிட

தான்‌

பிறந்த வீட்டையே
அதிகமாக நேசிக்கிறாள்‌
என்று கணவனும்‌,
தன்னுடைய கணவன்‌
குன்னை விடவும்‌

தன்‌ தாய்‌ தந்தை
சகோதரங்கள்‌ மீதே
அதிக அன்பு
செலுத்துகிறார்‌

என்று பெண்ணும்‌,
பேசிப்‌ பேசியே
பிரிவினையை
வளர்க்கிறார்கள்‌.

உண்மையில்‌
காதலித்து
கருத்தொருமித்த
கணவன்‌,
மனைவியருக்குள்‌
பெரிய பிரச்சனைகள்‌
எழுவது அரிதாகும்‌.
அப்படி பிரச்சனைகள்‌
எழுந்தாலும்‌

ஓரிரு தினங்களில்‌
இணைந்திடுவார்கள்‌.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 29127 . சுதந்திரம்‌

 

முகில்வாணனள்‌

 

 

 

 

மானிட சுதந்திரம்‌

ஒரு மகத்தான
தெய்வீகக்‌ கொடை,
ஆணுக்கு கடலளவும்‌,
பெண்ணுக்கு கையளவும்‌
கொடுக்கப்‌ பட்டதல்ல.
ஒவ்வாரு

தனி மனிதரும்‌,

தன்‌ தாயின்‌ கருவிலே
உயிராக
உருவாகும்போதே,
இறைவனால்‌

அது ஈந்து
கொடுக்கப்பட்து.

பெண்ணே!

சுதந்திரம்‌

உனது பிறப்புரிமை,
உன்னை அடிமையாக்க
எந்த ஏகாதிபத்திய
சக்திக்கும்‌

உரிமை இல்லை.

உனது
உயிருக்குள்‌
உலாப்போகும்‌
மகிழ்ச்சியின்‌ மனம்‌,
அளவற்ற செல்வம்‌.
அதை இளக்க

எப்படிச்‌ சம்மதிப்பாய்‌?

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 292உன்னுடைய

 

 

சுவாசத்தைப்‌
போன்று
உன்னுடைய
சுதந்திரம்‌
இயல்பானது,
இயற்கையானது.

உன்னுடைய
சுவாசத்தை
அடூத்தவனுக்காக
எப்படி

விட்டூக்‌ கொடுப்பாய்‌.

மனச்‌
சாட்சியுடைய

ஒரு பெண்‌,
தன்னை எப்படி
பிறன்‌ ஒருவனுக்கு
அடிமையாக்க
சம்மதிப்பாள்‌.

ஆண்டவருக்கே
மானிடரை
அடிமைப்படுத்த
உரிமை

இல்லாத போது,
ஆண்‌ எப்படி
உன்னை
அடிமைப்படுத்துவான்‌.

 

 

முகில்வானன்‌ எ ஆணுக்கு பென்‌ அடிமையா?

286


Page 293 

 

உன்னை நீ

அடிமைக்‌ கூண்டுக்குள்‌
அடைத்துக்‌ கொள்ளும்‌
ஒவ்வொரு நிமிடமும்‌,

உன்‌ தாயின்‌ கர்ப்பத்தை
களங்கப்‌ படூத்துகிறாய்‌.
உன்னைப்‌

படைத்தவருக்கு

இழுக்கை ஏற்படுத்துகிறாய்‌.

உன்னுடைய தாய்‌
உன்னை
அடிமைத்தனத்திலா
கருத்தரித்தாள்‌.

இயற்கையை
அறியவும்‌,
அனுபவிக்கவும்‌
உன்னால்‌

முடியாது போனால்‌,
உனக்கு எதற்கு
உயிரும்‌ உணர்வும்‌.

பெண்ணே
உனக்குள்‌ இருக்கும்‌
உன்‌ தேடல்களை,
நீ எப்படி
மறுதலிப்பாய்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

 

முகில்வானன்‌

 

287


Page 294 

 

 

முகில்வாணன்‌ டட

288

தன்னுடைய மானுட
ஆளுமையை
மறுதலிப்பவள்‌,
மனிசியாக எப்படி
வாழ முடியும்‌?

அடுத்தவர்‌ உன்மேல்‌
அதிகாரம்‌ செலுத்தி
அடக்கி ஆளவா,
மண்ணில்‌ உன்னை
மனுசியாகப்‌ படைத்தார்‌?

இராஜ மேகங்கள்‌
அமுத மழையை
அள்ளிப்‌
பொழியுமென்று,
ஆண்களை
அண்ணாந்து பார்த்து,
ஏங்கித்‌ தவம்‌
இருக்கக்கூடாது.

பெண்களுக்கு
விடுதலை கொடுக்க
ஆண்கள்‌ யார்‌.?

பெண்களுடைய
ஆளுமைக்குள்‌
தலையிட
அவர்களுக்கு
என்ன உரிமை
இருக்கிறது?.

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 295 

முகில்வாணன்‌

ஓர்‌ ஆண்‌

தன்னுடைய
விருப்பப்படி

உன்னை
இயக்குவானே ஆனால்‌,
உன்‌ ஆத்மாவின்‌

பயணம்‌ என்னவாகும்‌?

ஒவ்வொரு மனிதரும்‌
முதலில்‌

தன்னை மதிக்கத்‌
தெரிய வேண்டும்‌.

எவருக்காகவும்‌
எதற்காகவும்‌
இழக்க முடியாத
தனனிருப்பை,
தன்‌ சுயத்தை
பலப்படூத்தத்‌
தெரிய வேண்டும்‌.

சுயத்தை
இளப்பதைவிட
மேலான அவமானம்‌
வேறொன்றும்‌ இல்லை.

உனக்கும்‌

மதிப்பு, மரியாதை
உண்டு என்பதை
நீதான்‌ நிலை
நாட்ட வேண்டும்‌.

 

 

269

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 296 

முகில்வானன்‌

இழிநிலையால்‌
வேதனைகளுடன்‌
வாழ்வதைவிட,
உள்ளத்தில்‌
உறுதியையும்‌
நம்பிக்கையும்‌
அணிந்துகொண்டு
புதிய

உலகை நோக்கிப்‌
புறப்படு.

 

 

29௦

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 29728 . திருமகள்‌

 

 

முகில்வாணன்‌ ௪

291

 

“கவர்ச்சியான பெண்‌
கண்ணுக்குத்தான்‌
விருந்து,
நற்குணமுள்ள பண்‌
இல்லற வாழ்வுக்கும்‌
இதயத்துக்கும்‌
இனபமளிக்கின்றாள்‌”
என்றார்‌
நெப்போலியன்‌.

ஒழுக்கத்தை ஓம்பும்‌
உன்னத பெண்‌
உயிருள்ள தெய்வம்‌.

ஆழ்கடலும்‌
அவளன்பை

ஆக்ரமிக்க முடியாது.

உறுதி
உடைய பெண்‌

அற்ப நடத்தைக்குள்‌
தன்னை

அகப்படுத்த மாட்டாள்‌.

ஒமுக்கம்‌

விழுப்பம்‌ பபற
வாழ்நாள்‌ முழுவதும்‌
வரம்பு கட்டி வாழ்வாள்‌.

முற்காலம்‌ போற்றும்படி
முடிவுகள்‌ எடூப்பாள்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 298உலகையே
தலைமை தாங்கும்‌

 

உன்னத படைப்பாய்‌
பிறப்பெடுப்பாள்‌.

அன்னையாய்‌,
ஆற்றலாய்‌,
உலகை வளமாக்கும்‌
உயிர்ப்பின்‌
ஊற்றாய்‌ இருப்பாள்‌.

காதலையும்‌
கடமையையும்‌
உயிரென மதிப்பாள்‌.

பெற்றடூத்த
பிள்ளைகளின்‌
தேவையறிந்து
செயல்‌ படுவாள்‌.

அவைக்‌ களத்தின்‌
முன்‌ தோன்றி
குடும்பப்‌ புகழ்‌
உயர்த்துவாள்‌.

எங்கு தலையிட
வேண்டுமோ

அங்கு மட்டூம்‌ புகுந்து
அறிவுரை புகட்டூவாள்‌.

தீமை அவள்‌ வீட்டை
அண்டப்‌ பயப்படும்‌.

 

முதில்வானன்‌ டய ஆனுக்கு பென்‌ அடிமையா?

 

292


Page 299 

முகில்வாணன்‌

தெய்வம்‌
அவள்‌ வீட்டின்‌
அரணாயிருக்கும்‌.

சிக்கனமாய்ச்‌
செலவு செய்து
பொருளாதாரத்தை
உயர்த்துவாள்‌. _-

எதிலும்‌ ஆராய்ந்து
அறிந்த பின்பே
ஈடுபடுவாள்‌.

தீமையை

அசுர பலத்தோடு
துணிந்து எதிர்த்துத்‌
தாக்குவாள்‌.

சமுகத்‌ தொடர்புகள்‌
துண்டிக்கப்படாமல்‌
உறவுகளைப்‌
பாதுகாப்பாள்‌.

ஒழுக்கமுள்ள
உறவோடு
ஒப்புரவு கொள்வாள்‌.

எங்கு
பணியவேண்டுமோ
அங்கு பணிந்து
அமைதியை

நிலை நாட்டுவாள்‌.

 

 

293

ஆணுக்கு பெண்‌ அடிமையா?


Page 300 

 

 

முகில்வாணன்‌ டயா

294

 

தம்மைச்‌ சுற்றிய

சகல காரியங்களிலும்‌
பொறுமையும்‌, பொறுப்பும்‌
உடையவளாய்‌ இருப்பாள்‌.

அலங்காரமாய்‌
பேசுவதை விட
அன்போடும்‌, அளவோடும்‌,
அடக்கத்தோடும்‌ பேசுவாள்‌.

எப்படி

வாழ வேண்டும்‌
என்ற இலக்கை,
இளமைமுதல்‌
கற்றுக்கொண்டே
இருப்பாள்‌.

இடர்‌ வரும்‌ முன்னே
அணைகட்டி விடுவாள்‌.

அவள்‌ இல்லத்தில்‌
கலகம்‌ விளைய
காரணம்‌ இராது.

மாரியிலும்‌
கோடையிலும்‌
அவள்‌ வீடு
செழிப்பாகவே
இருக்கும்‌.

ஆணுக்கு பென்‌ அடிமையா?


Page 301பி
அவ வளர்‌

ப ட. ட. ட ௬...

 

 

அவள்‌ அகம்‌
எந்தக்காலத்திலும்‌
மதாழித்தே இருக்கும்‌.
உண்மையும்‌,
நேர்மையும்‌,
உறுதியும்‌

நிறைந்த பெண்‌,
உலகால்‌ ப
போற்றப்படுவாள்‌

௬௨௪௪௬௧௨௨௪௮ ௨௨௧௨௨௨௨௪௨௨ ௨௨௨

முகில்வானன்‌ யை ஆணுக்கு பென்‌ அடிமையா?

 

ரகம்‌


Page 302 

 

 

செடல்‌
ட்‌ மே

21.

கர்வ ள மகவை அவத,

 

 
 

4

சட வஙவுவடி ப

 

 


Page 303 

 

 

 

டீ

சல 1

பி்‌ 1

பவ வவைகாைனர்‌

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

    

 

 

 


Page 304 
 
   
  
      
       
 
 

 
 
 

டை பன
காவல்‌ வ

ம்‌

வலிவலம்‌ அன பழ்வவரி

வடம்‌ 1 மண்‌ நி ஸை

பஜ

பு.
4 வரி

ர
வர்ஷ

 
  

 

 

 

. உமரததெழுவோம்‌
- உமிர்த்தெழுவோசமன்ற
உங்ண பெருமூச்சை : ்‌
உனதாக்கிககொள்‌.  .
காட்டுத்‌ தீயை.
ப அணைக்க
'கார்முகினுக்கு
நடளையட,
கடலைக்‌ கிழித்து... 2
காட்சம்‌ பொருளாககு.

     
    
   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
   
   
 
 

 

ற்சி

க்‌
8

 
 

ப்ப

ப அவைக்கு ளைவை ணையை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ந வெல்ல

 

கொதிக்கும்‌
..... முதியகாற்றைகழுத்து
.. இர்தநாழமலிறு
... அழமைக்‌ க்ஷண்டுக்குள்‌
"அடைத்து னவத்து
இரையைபய்போருவதும்‌
- இன்றமா?

 

 

  
 
 

"எழுத்தாளர்‌ ஊேக்குவி ஒம்யம்‌ |
ஒகே.மாகீகியநாதன்‌ 'அறிஞர்சோலை

 

 
  

அனையை

 

[591978-955-7654-06-5

வவலவ கவன வலம்‌ க டு
பல்கன வயை ப