கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனக்கடல் வலம்புரிகள்

Page 1 

ஞ்‌

 

ரவி வ வழியப்‌ சர

டி

3 ட்‌
ப

ப

ரங்‌
என்‌

 

 

 

 

 

ட (2

 

 

 

பதுவு

3

அழிவு) டி ப்பவம்‌

 

சீ
*

 

 


Page 2 

 

 


Page 3 

 

மனக்கடல்‌ வரற்பரிகள்‌

வேதா இலங்காதிலகம்‌


Page 4 

மனக்கடல்‌ வலம்புரிகள்‌/ வேதா இலங்கா திலகம்‌/ முதற்பதிப்பு:வைகாசி 2020/
வேதா இலங்கா திலகம்‌/ அட்டைப்பட வடிவமைப்பு: க.பரணீதரன்‌ / எவளியீடு:
ஜீவநதி, கலைஅகம்‌, அல்வாய்‌ / பக்கம்‌: 144/ விலை: 400.00/ அச்சுப்பதிப்பு: பரணி
அச்சகம்‌, நெல்லியடி./மின்னஞ்சல்‌:1:04/௮//வர௫ர௱வி.௦௦௱

44௮08 1909 பவறயாரிவ! / பல்க பகா/உாரிவர/ ரான்‌ “ள்ள: 2020 /ல//
9 22 பா ரரி வேள 06260 டூ போளகாஊள2ாா/ £யப்ஸ்6ம்‌
9€வள்‌ு [191 எக, &/42/ / 02205: 144 / ஈட: 400.00/ 8ஈர்‌€0 24 82120௦௦
ர்ச்‌, [1 வஸ்‌.

எனது வலைத்தளங்கள்‌:

109/4. 0ா00655.000.

0/௮2106010௮.॥000௨58.00௱

0வ2॥101௮.01005001.௦௦௱

05 ////0/4/79060001.00௱//94௨.1819 எரிவு

 


Page 5 

 

கவிஞர்‌ வேதா ஒலங்காதிலகத்திள்‌
கவிதைகள்‌ வவளிர்படூத்தும்‌ சிந்தனைகள்‌!

கவிஞர்‌ வேதா கலங்காதிலகத்தை நான்‌ முதன்‌ முதலில்‌
அறிந்துகொண்டது “பதிவுகள்‌” இணைய இதழ்‌ மூலமாகத்தான்‌.
“பதிவுகள்‌ இணைய கதழ்‌ ஆரம்பித்ததிலிருந்து தமிழகம்‌ தொடக்கம்‌
உலகின்‌ ஏனைய பாகங்கள்‌ பலவற்றில்‌ வாழும்‌ தமிழ்‌ எழுத்தாளர்கள்‌
பலர்‌ தம்‌ படைப்புகளை அனுப்பி ஆக்கப்பங்களிப்பு செய்து வரு
கின்றார்கள்‌. “பதிவுகள்‌” எழுத்தாளர்‌ ஒருவரின்‌ கவிதைகள்‌ நூலுருப்‌
பெறுவது மகிழ்ச்சியினைத்தருகின்றது. கவிஞர்‌ வேதா கலங்காதிலகம்‌
இணைய இதழ்கள்‌, தமிழ்‌ வானொலிகள்‌ என ஊடகங்கள்‌ பலவற்றில்‌
அயராது தொடர்ச்சியாக எழுதிவருபவர்‌. தொடர்ச்சியாக, சளைக்காமல்‌
அவர்‌ தொடர்ந்து எழுதிவருவது அவரது எழுத்து மீதான பற்றினை
வெளிப்படுத்துமொரு செயல்‌.

வேதா இலங்காதிலகத்தின்‌ கவிதைகளை வாசித்தபொழுது
எனக்கு முதலில்‌ அவற்றில்‌ தென்பட்ட பிரதான அம்சங்களாகப்‌ பின்வரு
வனற்றைக்‌ குறிப்பிடுவேன்‌. அவை மானுட நேயத்தை வலியுறுத்துவதாக
அமைந்துள்ளன. அவை மானுட உயர்வுக்கான வழிமுறைகளை
வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுடர்தம்‌ தாய்மொழியின்‌
முக்கியத்துவத்தை, அதன்‌ மீதான பற்றினை வலியுறுத்துவதாக அமைந்‌
துள்ளன. அவை மானுடர்தம்‌ பல்வகை உணர்வுகளை வெவளிப்படூத்துவ
தாக அமைந்துள்ளன. அவை மானுடர்‌ வாழும்‌ இயற்கைச்சூழலை, அதன்‌
அழகினை விதந்தோடுபவையாகவுள்ளன. இவற்றுடன்‌ ௮வ்வப்‌ போது
அவரது கற்பனையாற்றலை, படைப்பாற்றலை வெளிப்படுத்தும்‌ வகையில்‌
கவிதைகளில்‌ தென்படும்‌ உவமைகள்‌, உருவகங்கள்‌ அமைந்துள்ளன.


Page 6 

இவ்வகையில்‌ சிறப்புற்றிருக்கும்‌ கவிதைகளை உருவாக்க அவர்‌
பாவித்திருக்கும்‌ எளிமையான மொழியின்‌ இனிமையும்‌ அவரது
கவிதைகளின்‌ முக்கியமான அம்சங்களிலான்று. இவை பற்றிச்‌
சுருக்கமாக இனி நோக்குவோம்‌.

வேதா இலங்காதிலகத்தின்‌ கவிதைகளில்‌ மானுட நேயம்‌

“நன்மைகளால்‌ மனிதத்தை வாழ வைப்போம்‌” என்னுமொரு
கவிதையில்‌ ௮வர்‌ பல்வகைக்காரணங்களினால்‌ துவண்டிருக்கும்‌
மானுடருடன்‌ கீதமாகப்‌ பேசுங்கள்‌ என்கின்றார்‌. உலகை வெறுத்திருப்‌
பவனுக்கு உந்தும்‌ வார்த்தை உயர்ச்சிப்படியாகும்‌ என்கின்றார்‌.

“பந்தங்களின்றி பாசவலை அறுந்து

நொந்து இதயம்‌ துகள்‌ துகளாகுவோர்‌

வெந்து மனம்‌ வேதனையில்‌ கரைவோர்‌

ஹெறுமைத்‌ தனிமையில்‌ விரக்தி கொள்வோர்‌

வறுமையான சுய தகுதி இழப்போருடன்‌

வசந்தத்‌ தென்றலாய்‌ இதமாக பேசுதல்‌

நொந்த இதயத்திற்கு நெம்புகோலாகும்‌ -அது

நொடியில்‌ மனம்‌ இயக்கும்‌ மின்சாரமாகும்‌. ”

புகலிடச்‌ சூழல்களில்‌, மாநகரச்‌ சூழல்களில்‌ பந்தங்களின்று
பாசவலையறுந்து , மனம்‌ வந்து கரைந்து, தனிமையில்‌ வாடூம்‌ மானுடர்‌
பலர்‌. அவர்களை அரவணைத்து, அவர்தம்‌ வாழ்வினை உயர்த்துவது
பற்றிச்சிந்தித்த கவிஞரின்‌ மானுடநேயத்தின்‌ வெளிப்பாடே மேற்படி
வரிகள்‌. இதமாகப்பேசுதல்‌ நொந்த இதயத்திற்கு ஏநம்புகோல்‌. மனத்தை
இயக்கும்‌ மின்சாரம்‌. இன்மாழியினை ஞ்ீதமான பேச்சு) நெம்பு
கோலுக்கும்‌, மிண்சாரத்துக்கும்‌ உவமித்திருக்கின்றார்‌ கவிஞர்‌, அதுவும்‌
நெஞ்சையீர்க்கும்‌ எளிய, இன்மொழியில்‌. வாழ்வே வேண்டாமென்று
ஒதுங்கியிருப்பவனுக்கு அவன்‌ நிலையினை மாற்ற “உந்தும்‌ வார்த்தை”
முக்கியம்‌. அவ்வார்த்தையால்‌ “தடுமாற்றம்‌, மனப்பாரம்‌” விலகும்‌.
எளிமையான இந்த மன உதவியானது “தரணியில்‌ தளர்வோனுக்கு
குளிர்மைத்‌ தபோவனம்‌”.

இவ்வரிகளில்‌ பல இடங்களில்‌ வார்த்தைகள்‌ இன்னோசையுடன்‌
கேட்பதற்கு முக்கிய காரணங்களில்‌ முதன்மையானது வரிகளில்‌,
அடிகளில்‌ காணப்படும்‌ மோனைகளாகும்‌. “பந்தங்களினறி பாசவலை”,
“துகள்‌ துகளாகுவோர்‌”, “வந்து மனம்‌ வேதனையில்‌”, “வறுமைத்‌

ப


Page 7 

தனிமையில்‌ விரக்தி”, “நொந்த இதயத்திற்கு நெம்புகோல்‌”, “மனம்‌
இயக்கும்‌ மின்சாரம்‌” இவ்விதமாக மோனைகள்‌ மலிந்து கவிதையின்‌
வரிகளை இனிமையாக்குகின்றன. இவரது கவிதைகளில்‌ காணப்படும்‌
முக்கிய பண்புகளிலொன்று இவ்விதமான மோனைகள்‌ நிறைந்த எளிய
மொழிநடை. இதனை அளவாகவே கவிதை கூறும்‌ பொருளுக்கு
வலுச்சேர்க்கும்‌ வகையில்‌ கவிஞர்‌ பயன்படூத்தியுள்ளார்‌.

இக்கவிதையில்‌ காணப்படும்‌ மேலும்‌ சில வரிகளைப்பார்ப்போம்‌.

“இந்த உலகு தனக்கு வேண்டாமென்றவனுக்கு

உந்தும்‌ வார்த்தை உயர்ச்சிப்‌ படியாகும்‌.

நீந்தும்‌ தடுமாற்றம்‌, மனப்பாரம்‌ விலக்கும்‌.

சிந்து பாடி சுயநம்பிக்கை அரங்கேற்றும்‌.

வந்த தனிமைத்‌ தடை நக்கும்‌.

எந்தப்‌ பணமூட்டை தரும்‌ நன்மையிலும்‌

எளிமை மனஉதவி, தரணியில்‌ தளர்வோனுக்கு

குளிர்மைத்‌ தபோவனமாகும்‌. தலை உயர்த்தும்‌.”

இங்கும்‌ “உந்தும்‌ வார்த்தை உயர்ச்சிப்படி”, “தனிமைத்‌ தடை”, '

“தரணியில்‌ தளர்வோன்‌” என மோனைகளுடன்‌, “வந்த, எந்த” போன்ற
எதுகைகளுமுண்டு. இக்கவிதையிலுள்ள கீழுள்ள்‌ வரிகளைப்‌ பாருங்கள்‌:
“தொன்மை மனிதரின்‌ அகதி வாழ்வின்‌
தன்மை, தகுதி வேறு - இன்று
பன்மை அறிவு பெற்ற மனிதர்‌
நன்மை வழி நடக்காது மாறுவது
வன்மை வழியைச்‌ சிலர்‌ தேடுவது
உண்மை அறிவுடை மனித சுபாவமல்ல.
வெண்மை உள்ளமாய்‌ நன்மை செய்தால்‌
அண்மையாய்‌ இறைவன்‌ அருகில்‌ நெருங்கலாம்‌. ”
இங்கு “தொன்மை”, தன்மை, பன்மை, வந்த, எந்த” என
எதுகைகளுமுள்ளன. இக்கவிதையின்‌ இன்னோசைக்கு மேலுள்ளவாறு
கவிதையில்‌ காணப்படும்‌ மோனைகள்‌, எதுகைகளும்‌ முக்கிய காரணம்‌.
இவரது கவிதைகள்‌ பலவற்றில்‌ இவ்விதமான மரபுக்‌ கவிதையின்‌ கூறுகள்‌
காணப்படுகின்றன. கீழுள்ள “உறவுமுறை அழைப்பு.” என்னும்‌
கவிதையைக்‌ கவனியுங்கள்‌.
“உருபு மயக்கம்‌ தமிழிற்கு உண்டு.
உறவு மயக்கம்‌ மனிதருக்கு உண்டு.

1


Page 8 

சிறப்புடன்‌ பெயர்‌ கூறி அழைத்தல்‌
உறவில்‌ மேல்‌ நாட்டுப்‌ பாணி,

உறவு முறை கூறுமெம்‌ பழக்கம்‌
உறவிற்குத்‌ தரும்‌ ஒரு நெருக்கம்‌.

உறவு முறையழைப்பு உயர்‌ உரிமை.
உறவின்‌ பாதுகாப்பு, உறவின்‌ விளைநிலம்‌.

உறவுமுறையில்‌ அழைக்கும்‌ நிராகரிப்பு
உறவுப்‌ பெறுமதி புரியாத நினைப்பு.
இறவாத ஊக்குவிப்பு உறவுமுறை அழைப்பு
உறவிற்கு உபநிடதம்‌, உறவிற்கு உரம்‌,
சிறப்பு கெளரவம்‌, மன ஆபாசமழிக்கும்‌
துறவு இன்றித்‌ தூக்கி எறியவியலா
நறவுடை நம்பிக்கை நடவு. இறுகிய
உறவுமுறை அழைப்பு மனிதநேய நிறைவு. ”

இங்கு கவிஞர்‌ தாராளமாகவே மோனைகள்‌, எதுகைகளைப்‌
பாவித்திருகின்றார்‌.

“உருபு மயக்கம்‌ தமிழிற்கு உண்டு.

உறவு மயக்கம்‌ மனிதருக்கு உண்டூ.” சிறப்பான ஆரம்ப வரிகள்‌.

கம்மொழிச்சிறப்புடன்‌ “தரணியில்‌ தளந்ந்தவனுக்கு உந்தும்‌
வார்த்தை” கூறி உயர்த்துவது வளிப்படுத்துவது சக மானுடர்கள்‌ மீதான
மானுட கவிஞரின்‌ மானுட நேயத்தைத்தான்‌. மானுட நேயத்தை
வலியுறுத்துவதுடன்‌, மானுட வளர்ச்சிக்குரிய வழிமுறைகளை, அறிவுரை
களையும்‌ இவரது கவிதை வரிகள்‌ வெளிப்படூத்துகின்றன.

. மானுட உயர்வுக்கான வழிமுறைகளை எடுத்து ரைக்கும்‌ கவிதைகள்‌.
மானுட நேயத்தை வெளிப்படுத்தும்‌ வேதா &லங்காதிலகத்தின்‌
கவிதைகளில்‌ காணப்படும்‌ இன்னுமாரு முக்கிய அம்சம்‌ அவை
எடுத்துரைக்கும்‌ மானுட வளர்ச்சிக்கான அறிவுரைகளாகும்‌ .
உதாரணத்துக்கு “இலட்சியம்‌. .. எட்ட.” என்னும்‌ கவிதையைச்‌ சற்று
நோக்குவோம்‌. அதில்வரும்‌ பின்வரும்‌ வரிகள்‌ என்னைக்‌ கவர்ந்தவை:
“உந்தும்‌ உயரெண்ணத்தை
ஏந்துங்கள்‌ மனக்கிண்ணத்தில்‌/

ப]


Page 9 

கந்தக எண்ணம்‌ நீக்கி,
சந்தன வாசனை தாங்குங்கள்‌!

சிந்துங்கள்‌ புன்னகை!

பந்தங்கள்‌ இறுகும்‌!

அந்தம்‌ வரையுங்களுக்கு

ஆனந்தம்‌ சொந்தம்‌! *

சோர்ந்திருக்கும்‌, தளர்ந்திருக்கும்‌ மனத்தை உற்சாகத்துடன்‌
தட்டியெழுப்பி நடைபோட வைப்பதற்கு உந்தும்‌ உயரெண்ணம்‌ தேவை.
மனக்கிண்ணத்தில்‌ அவ்‌வவண்ணத்தை ஏந்துங்கள்‌. புன்னகை
சிந்துங்கள்‌, பந்தங்களிறுகும்‌. அந்தம்‌ வரை ஆனந்தமிருக்கும்‌. அதே
சமயம்‌ இவ்விதமாக ஆரோக்கிய எண்ணங்களை மானுடர்தம்‌
மனங்களில்‌ விதைக்கும்‌ கவிதைகளில்‌ ஏற்கனவே கூறியதுபோல்‌
மரபுக்கவிதைகளின்‌ கூறுகள்‌ மலிந்திருக்கும்‌. மேலுள்ள வரிகளிலும்‌
அதனைக்‌ காணலாம்‌.

“சத்தியம்‌” என்னுமொரு கவிதையில்‌ ,

“ஊக்கம்‌ தரும்‌ சத்தியப்‌ பாதை

பூக்கள்‌ பரப்பிய பாதையாகும்‌” என்கின்றார்‌. அதனால்‌

“பூரண மனிதநேயதேசமாகும்‌ வாழ்வு“ என்கின்றார்‌. மனிதநேய தேசமாக

வாழ்வினை உருவகிக்கின்றார்‌ கவிஞர்‌ இங்கே. இவை போன்ற மானுட
உயர்ச்சிக்கு, வளர்ச்சிக்கு உந்துசக்தியாகவிருக்கும்‌ உயரெண்ணங்களை
இவரது கவிதைகள்‌ பலவற்றில்‌ காணலாம்‌.

தாய்மொழியின்‌ முக்கியத்துவம்‌

இவரது கவிதைகளில்‌ காணப்படும்‌ கஇன்னுமொர்‌ அம்சம்‌ தமிழ்‌
மொழிபற்றியது. தமிழ்‌ மொழியைப்பற்றிக்கூறும்‌ கவிதைகள்‌ இனவெறி
பிடித்தவையல்ல. மாறாக மொழிச்சிறப்பை வலியுறுத்துபவை. “தமியூ”
என்னும்‌ கவிதை கூறுவதென்ன?

“தமிழ்‌ மொழியது தமிழன்‌ அடையாளம்‌.

தமிழை அணையுங்கள்‌ மனதிற்குக்‌ கும்மாளம்‌.

தமிழோடிணையுங்கள்‌ வேர்‌ காக்கும்‌ தாராளம்‌.

தமிழாற்‌ பேசுங்கள்‌ விளைவுகள்‌ ஏராளம்‌.

தன்‌ மொழியால்‌ கன்பம்‌ விளையும்‌ தாராளம்‌.

தமிழோடூ தரமாக வாழுங்கள்‌!.. வாழுங்கள்‌!”

ம


Page 10அடிதோறும்‌ மோனை வைத்துப்பின்னப்பட்ட மொழி கவிதையின்‌
ஓசைக்கு மிகவும்‌ ஒத்தாசையாகவிருக்கின்றன. இதிலுள்ள தமிழன்‌
போன்ற சொற்பதங்களைத்‌ தவிர்த்திருக்கலாமென்று தோன்றுகின்றது.
அதற்குப்பதிலாகத்‌ தமிழர்‌ போன்ற சொற்பதங்களைப்‌ பாவித்திருக்கலாம்‌.
அல்லாவிடில்‌ இவை ஆணாதிக்க வெளிப்பாடுகள்‌ எனப்‌ எபபெண்ணிய
வாதிகள்‌ விமர்சிக்கக்‌ கூடும்‌.

மானுட உணர்வுகளின்‌ வெளிப்பாடு!
மானுட உணர்வுகள்‌ பல்வகை. அவற்றில்‌ ஏமாற்றம்‌ கூட
ஒருணர்வுதான்‌. கவிஞர்‌ தன்‌ வாழ்வில்‌ ஏற்பட்ட ஏமாற்ற உணர்‌

வொன்றினை வைத்துக்‌ கவிதை புனைந்திருக்கின்றார்‌. பொதுவாகப்‌

பட்டமளிப்பு நிகழ்வில்‌ அதற்குரிய ஆடையணிந்துதான்‌ பட்டதாரிகள்‌
செல்வது வழக்கம்‌. ஆனால்‌ இங்கோ “பெட்டகோ” பட்டம்‌ பெறுவதற்காய்‌
சென்றபோது அவ்விதமான ஆடையேதுமின்றிச்‌ செல்கின்றார்‌. அது
ஏமாற்ற உணர்வினைத்தருகின்றது கவிஞருக்கு. ஆனால்‌ அதனை
இன்று நினைக்கையில்‌ சிறிப்புத்தான்‌ வருகிறது. அதுவும்‌ வெற்றுச்சிரிப்பு,
“சான்றிதழ்‌ ஏந்திய கோலம்‌!!” என்னும்‌ கவிதையில்‌ வருகின்றது
இவ்வரிகள்‌.:

“ஏந்திய சான்றிதழ்‌ பட்டமளிப்பு ஆடையின்றி

சாதாரண மனிதராய்ச்‌ சான்றிதழ்‌ ஏந்திய து

இதுவொரு பெரிய ஏமாற்றம்‌ அன்றெனக்கு.

இன்று நினைத்தாலுமொரு வெற்றுச்‌ சிரிப்புதிரும்‌. ”

கவிஞர்கள்‌ பொதுவாகப்‌ பாடுபொருளாக வீடு, வானம்‌. இரவு,
புல்லிஸுூனங்கள்‌ போன்றவற்றையே குறிப்பிடுவர்‌. ஆனால்‌ இங்கு
அதுவும்‌ தகர்ந்துபோய்‌ விடுகின்றது. கவிதையென்பது உணர்வின்‌
வெளிப்பாடு. இங்கும்‌ கவிஞரின்‌ ஏமாற்ற உணர்வானது கவிதையாகி
யுள்ளது.

வேதா இலங்காதிலகத்தின்‌ கவிதைகளில்‌ இயற்கை

பொதுவாகவே கவிஞர்கள்‌ இயற்கையின்‌ வனப்பில்‌ தம்மை
மறப்பவர்கள்‌. கயற்கையைப்பொருளாகக்கொண்டு கவிஞர்கள்‌ பலர்‌
கவிதைகளைப்‌ படைத்திருக்கின்றார்கள்‌. வேதா &லங்காதிலகமும்‌
அதற்கு விதிவிலக்கானவர்‌ அல்லர்‌ என்பதை அவரது &யற்கை பற்றிய பல
கவிதைகள்‌ புலப்படுத்துகின்றன. தேனீ, நிலவே, நீராடும்‌ நிலவே,

11


Page 11இயற்கை அணிகலன்கள்‌, காற்றே காற்றே போன்ற கவிதைகள்‌ அவரது
இயற்கை மீதான ஈடூபாட்டை எடுத்துக்காட்டூகின்றன. “நீராடும்‌ நிலவே”
என்னும்‌ கவிதை வெண்ணிலவைப்பற்றி கூறுகின்றது.
“நீல அழியில்‌ நீராடும்‌ நிலவே!
நீயங்கு தனியாக அல்லவே நிலவே!
கோல நட்சத்திர நங்கைகள்‌ உனக்கு
நீள வெண்திரை மறைவு நல்குதல்‌
விலகாப்‌ பஞ்சுத்‌ திரை விரித்தல்‌
அழகுக்‌ குளியலறை ஓன்றில்லையென்றா?*
நீலவானில்‌ பவனிவரும்‌ நிலவு கவிஞரின்‌ கற்பனையினைத்‌
தூண்டி விடுகின்றது. “நீலவான்‌” அவருக்கு நீலக்கடலாகத்‌ தென்படூ
கின்றது. நீலக்கடலில்‌ நிலவுப்‌பெனர்‌ நீராடுகின்றாளாம்‌. அவள்‌ குளிப்ப
தற்குக்‌ குளியலறையின்றா நட்சத்திர நங்கைகள்‌ நீண்ட வெண்மேகத்‌
திரையினால்‌ அவளுக்கு மறைவிடம்‌ ஏற்படுத்துகின்றார்கள்‌ என்றொரு
கேள்வியையும்‌ எழுப்புகின்றார்‌ கவிஞர்‌. நீண்ட வெண்திரையினை
மேகத்துக்கு உருவகமாக்குகின்றார்‌. நீல ஆழியை நீல மேகத்துக்கு
உருவகமாக்குகின்றார்‌. கவிஞரின்‌ கற்பனையாற்றலை வெளிப்படுத்தும்‌
வரிகளிவை. இவ்விதம்‌ நீல ஆழியையும்‌, நீள வெண்திரையையும்‌ பற்றிய
உண்மைகளை அறிந்துகொள்ளும்‌ பணியினை வாசகர்களிடம்‌ விட்டூ
விடும்‌ கவிஞர்‌ அடுத்துவரும்‌ வரிகளில்‌
“கடல்‌ நீலவானத்திலுன்‌ அழகான
உடல்‌ மூடும்‌ சேலை மேகம்‌” என்று நீலவானமே
கடலன்றும்‌, உடல்‌ மூடும்‌ சேலையே மேகமென்றும்‌ முன்னர்‌
உருவகங்களாக்கி ஊகிக்கும்‌ பணியினை வாசகர்களிடம்‌ விட்டுவிடும்‌
கவிஞர்‌ இங்கு அவற்றை உவமைகளாக்கி அவை எவையன்பதை
எவளிச்சம்‌ போட்டுக்‌ காட்டி விடுகின்றார்‌? எதற்கோ?
சுருக்கமாகக்கூறின்‌ கவிஞர்‌ வேதா இலங்காதிலகத்தின்‌
இக்கவிதைகள்‌ அவரை மனித நேயம்மிக்க கவிஞராக, இயற்கையை
உபாசிக்கும்‌ கவிஞராக, கற்பனையாற்றல்‌ மிக்க கவிஞராக, மானுடருக்கு
அறிவுரைகள்‌ கூறும்‌ மானுட வழிகாட்டியாக, ஆசிரியராக அவரை
எவளிப்படுத்துகின்றன. இவை அவர்‌ எதிர்காலத்தில்‌ இத்துறையில்‌ மேலும்‌
சாதனை படைப்பாரென்ற நம்பிக்கையினை ஏற்படுத்துகின்றன.
வ.ந.கிரிதரன்‌
(எழுத்தாளர்‌, இதழாசிரியர்‌, “பதிவுகள்‌” இணைய கதழ்‌), 85௦ (8.6) காள்‌.
ஈஜார்‌2704௭௦2615.000

|%


Page 12 

 

 

 

 

வாழ்த்துச்‌ செற்தி

எம்மில்‌ பலர்‌ மறந்து வாழ்கின்ற பல மனித நற்‌ பண்புகளை
குறிப்பாக நன்றி மறவாமை, நம்பிக்கையான நட்பு, சீரான வாழ்க்கை முறை,
மற்றவரை மதிக்கும்‌ உயர்ந்த பண்பு ஆகிய நற்பண்புகளை எமக்கு மிக
&லகுவாக எடுத்தியம்பியுள்ளார்‌ சகோதரி வேதா இலங்காதிலகம்‌ அவர்கள்‌.
தனது முதலாவது கவிதையில்‌... பல நற்குணங்கள்‌ நிறைந்து
நம்முடனேயே நாள்‌ முழுவதும்‌ நடமாடிக்‌ கொண்டிருக்கும்‌ வளர்ப்புப்‌
பிராணியை மரியாதை கொடூத்து “நாயார்‌” என்று மதிப்புடன்‌
குறிப்பிட்டிருந்ததைப்‌ படித்தபோது, “உள்‌ புகுந்து பாருமையா...” என்று
உத்தரவிட்டது எனது உள்‌ மனது. தொடர்ந்தேன்‌ உட்பக்கம்‌ உள்ளவை
அனைத்தும்‌ முத்துக்கள்‌. வரிக்கு வரி வாழ்வுக்கு தேவையான மணி
மணியான வாக்குகள்‌. முகப்புக்கள்‌ சில மாறு பட்டாலும்‌ உட்கருத்துக்கள்‌
அனைத்தும்‌ காலத்தால்‌ அழியாத கருத்தோவியங்களாகவே படுகின்றன.
அவைகளில்‌ என்னை மிகவும்‌ கவர்ந்த சில கவிதைகள்‌
“நம்பிக்கைத்‌ தோழன்‌ நாயார்‌” திரும்பிப்‌ பார்‌ பாதை மாறிய பயணங்கள்‌”
“புலம்‌ பெயர்‌ வாழ்வில்‌ இளையோர்‌ கலாசார பாதிப்பு” "நம்பிக்கைத்‌ துரோகம்‌”
அம்மா” ஆகிய தலைப்புக்களில்‌ வந்துள்ள கவிதைகள்‌ கண்டிப்பாக
படிப்போரை சற்று சிந்திக்க வைக்கும்‌ என்பதில்‌ சிறிதும்‌ உயமேயில்லை.
கீறுதியில்‌ வேதாவுக்கு ஒரு வேண்டுகோள்‌.௮னைத்து கவிதை
களையும்‌ ஆங்கிலத்தில்‌ மொழி பெயர்த்து 9வளியிட்டால்‌ தாய்‌ மொழி புரி
யாது தடுமாறும்‌, இளம்‌ சந்ததியினரும்‌ இதைப்‌ படித்து பயன்‌ பெறுவர்‌ என்பது
எனது கருத்து, முடிந்தால்‌ முயற்சியுங்கள்‌. உதயகூரியனும்‌ துணை வருவான்‌.
இன்புடன்‌ என்‌.ஜி. இரத்தினம்‌
ஞீசிரியர்‌-2தயகூரியன்‌ காலாண்ழதழ்‌
தலைவர்‌ - சிட்னி உதயசூரியன்‌ ஏழை மாணவர்‌ உதவி மையம்‌
தொலைடூபசி எண்‌: 06॥ 424 681945

%


Page 13 

என்‌ மளக்கடல்‌ முத்துகள்‌

எத்தி எறியும்‌ தரங்கம்‌ போல்‌ மனஓசை ஓயாதது

மனக்‌ கடலில்‌. தவழ்ந்து எழுவது. சிறிதான இப்பி எனும்‌ பல
கிளிஞ்சல்களின்‌ தலைவன்‌ சங்கு என்றும்‌, பல சங்குகளின்‌ தலைவன்‌
இடம்புரிச்‌ சங்கு என்றும்‌, ஆயிரம்‌ இடம்புரிக்குத்‌ துலைவன்‌ வலம்புரிச்‌ சங்கு
என்றும்‌ இன்னும்‌ சலஞ்சலம்‌, பாஞ்சசன்னியம்‌ என்று தொடருகிறது. நாம தீப
நிகண்டூ - இலக்கியம்‌ இதைக்‌ கூறுகிறது.

இங்கு நான்‌ எண்ணங்களில்‌ விளைந்த கவிதைகளை வலம்புரி
என்கிறேன்‌. தனக்கென அன்றி உலகிற்காக வனவாச மூலிகைகள்‌ விளைகிறது.
கனகதும்பியாகச்‌ சிலர்‌ விரும்புவார்‌. கனகமாரியாகவும்‌ இரசிக்கலாம்‌. மனம்‌
நிறைவோர்‌ கவிஞர்‌ பெருமை உரைப்பார்‌.

இது எனது ஆறாவது கவிதை நூல்‌ “மனக்கடல்‌ வலம்புரிகள்‌” 74
வலம்புரிகள்‌ கொண்டது.

வாகையுடன்‌ வலம்‌ வர ஓசையிடும்‌ மனக்கடலில்‌ கர்ப்பகமாகி
உலகமெனும்‌ வவண்மணலில்‌ வலம்புரிகளாகத்‌ துணிச்சலுடன்‌ வெளியிடுவது.

மக்கள்‌ ஆதரவு அலையுடன்‌ உலகை முத்தமிடட்டும்‌.

யாழ்‌ கோவைப்‌ பதியில்‌ (கோப்பாய்‌ அமரர்களான கோப்பாய்‌ நாவலர்‌
பாடசாலை முன்னாள்‌ முகாமையாளர்‌ யாழ்‌ அரச பரம்பரை பரராஐசிங்கன்‌ வழி
வந்த முருகேசு சுவாமிநாதறின்‌ இரண்டாவது மகன்‌ நகுலேஸ்வரர்‌ என்‌ அப்பா.

புத்தூர்‌ மாளிகைப்‌ பொன்னம்பலத்தின்‌ மகள்‌ சிவக்கொழுந்து என்‌

அம்மா. இவர்களின்‌ தலைமகளாக 3.4.1947ல்‌ நான்‌ பிறந்தேன்‌. 1976ல்‌
இலங்கை வானொலி பூவும்‌ பொட்டும்‌ மங்கையர்‌ மஞ்சரிக்கு முதன்‌ முதலாகக்‌
கவிதை எழுதிய எழுத்துப்‌ பயணம்‌ தொடர்கிறது.

அப்பப்பாவின்‌ தமிழ்‌ சமூகப்பணியை எழுதுகோலைனும்‌ கருவியேந்தித்‌
தொடர்கிறேன்‌.1987 எமது மகன்‌ மகளுடன்‌ தானிஸ்‌ (டென்மார்கிநாட்டிற்கு என்‌
கணவரிடம்‌ வந்தோம்‌. தானிஸ்‌ மொழி படித்து 1993ல்‌ முதல்‌ இலங்கைத்‌ தமிழ்‌

4


Page 14 

பெண்மணியாக முன்பள்ளி ஆசிரியராக “எபட்டகோ” எனும்‌ பட்டம்‌ பெற்றுப்‌
பணிபுரிந்து இன்று ஓய்வு நிலையில்‌ உள்ளேன்‌. 2002ல்‌ முதல்‌ இலங்கைத்‌
தமிழ்‌ பபண்ணாக என்‌ முதற்‌ தமிழ்க்‌ கவிதை நூல்‌ ஒவளியிட்டேன்‌. இணையத்‌
தளங்கள்‌ முகநூல்‌ சஞ்சிகைகளிற்கு எழுதி நிறையப்‌ பட்டங்களும்‌
பெற்றுள்ளேன்‌. 2017 வரை பெற்ற பட்டங்கள்‌:

1. சிந்தனைச்‌ சிற்பி 2. கவினெழி 3. கவியூற்று

4. கவியருவி 5. கவிமலை 6.கவிச்சிகரம்‌

7. கவிவேந்தர்‌ 8. கிராமியக்‌ கவிஞர்‌ எ. ஆறுமுகநாவலர்விருது
10.பைந்தமிழ்‌ பாவலர்‌ 11. முழுமதி 12. கவித்தாமரை

13. கவித்திலகம்‌ 14. சாரல்‌ குயில்‌ 15. நிலாக்கவிஞர்‌

16. கவி வித்தகர்‌ 17. கனல்‌ கவி

2018 இல்‌ பெற்ற பட்டங்கள்‌

18. கவியருவி. 2 1௪. கவிச்சாகரம்‌ 20.கவிச்சுடர்‌
21. செந்தணல்‌ கவி 22.அந்தாதி கவிச்சுடர்‌ 23. தமிழ்‌ ஆர்வலர்‌
24.இளங்கோவடிகள்‌ விருது25. நிலாச்சுடர்‌ 26. நாவலர்‌
27.நாவலர்‌ 28. காதல்‌ கவச்சுடர்‌ 29. கவிமணி விருது

30. பாரதியார்‌ விருது

2019 இல்‌ பெற்ற விருது
31. கவி நட்சத்திரம்‌
“என்னைப்‌ பற்றி “எனது இரண்டாவது இணையத்தளம்‌” வேதாவின்‌ வலை.2 *
ல்‌ தாராளமாக உள்ளது. அழுத்தி வாசிக்கலாம்‌.

இந்நூலுக்கு உரை எழுதிய பதிவுகள்‌ இணையத்தள நிர்வாகி
சகோதரான்‌ கிரிதரனுக்கும்‌ சிட்னி உதயகரியன்‌ அதிபர்‌; இலங்கை மாத சஞ்சிகை
ஜீவநதி அதிபர்‌ சகோதரர்‌ பரணீதரனுக்கும்‌, எனக்கு வகு உதவியாக இருக்கும்‌
என்‌ கணவர்‌, எமது பிள்ளைகள்‌ எல்லோருக்கும்‌ மனமார்ந்த நன்றிகள்‌
உரியதாகுக. நூலை வாசித்து கருத்துகளை எனது மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்‌.
முன்புறத்தில்‌ எனது மின்னஞ்சல்‌ முகவரி உள்ளது. எனது ஐந்து நூல்களும்‌
நூலகம்‌.ஓர்க்‌ ல்‌ (இணையத்தில்‌ பிடிஎப்‌ ஆக உள்ளது. விரும்புவோர்‌
வாசிக்கலாம்‌.

நன்றி வணக்கம்‌
ஓய்வுநிலை முன்பள்ளி ஸீசிரியர்‌
வதா. இலங்காதிலகம்‌ (பட்டகோ)
டென்மார்க்‌. (வசிப்பிடம்‌)
௨020

961[


Page 15 

உள்டூள-.-

இதயத்தில்‌ கொனு
நம்பிக்கைத்‌ தோழன்‌, எம்‌ நாயார்‌..
இலட்சியம்‌. . . எட்ட.
சான்றிதழ்‌ ஏந்திய கோலம்‌!!
உறவுச்‌ சைகை ஒளி.
, ஆதரவு அலை
சிறகுகள்‌ வேண்டும்‌.
கிறகம்்‌பெல்‌ தந்த உறவு
நல்லாங்கு வாழ....
1௦. இடையிலே இடையிலே..
11. மயக்கம்‌.
12. விலையற்ற உயிர்கள்‌!......
13. உறவற்ற சிகரம்‌......
14. வளர்பிறையே!
15. குழந்தைப்‌ பருவம்‌
16. தடங்கள்‌.
17. மனமே... மயங்காதே!
18. மதங்கள்‌, மனித நல்லிணக்கங்கள்‌.. .
19. காகிதப்‌ பூக்கள்‌.
20. மூன்றெழுத்தில்‌
21. பாதை மாறிய பயணங்கள்‌.
22. பாலைவனப்‌ பூஞ்சோலை.
23. நிதானமாய்‌. . .
24. அனுபவங்கள்‌.
25. திரும்பிப்‌ பார்‌.
26. அன்னியம்‌.
27. இதிகாசத்தில்‌ ஓரிடம்‌ பிடிக்க. . .
28. சுனாமியின்‌ சுவடுகள்‌
29. புலம்‌ பெயர்‌ வாழ்வில்‌ இளையோர்‌ கலாச்சாரப்‌ பாதிப்பு -1, 2
30. புலம்பெயர்‌ மண்ணில்‌ நம்‌ பாதைகளும்‌ பயணங்களும்‌.
3. எண்கள்‌.
32. வாழும்‌ வரை போராடு!
33. நிராகரிப்பு
54. மெளனமாக இருப்பதெல்லாம்‌...
35. மெளனமாக...
36. நம்பிக்கைத்‌ துளி.
37. சிந்தனைத்‌ துளிகள்‌
38. என்‌ இணைப்பில்‌ இவ்வாண்டே

மவ த று ந எ

(11


Page 1639.
40.

1,

42,

43
44
45
46
47
48
49
5௦
51

52
53
54

 

கருவின்‌ விடியல்‌...
வரவும்‌ செலவும்‌.
அமுத இசை
ஆதங்கம்‌
நன்மைகளால்‌ மனிதத்தை வாழ வைப்போம்‌-1
நன்மைகளால்‌ மனிதத்தை வாழ வைப்போம்‌-2
மாற்றங்கள்‌.
மாற்றம்‌
சத்தியம்‌.
உறவுமுறை அழைப்பு.
இரவல்‌ தேசமிது.
பிணைப்புகள்‌.
சட்டாம்பிள்ளை.
நம்பிக்கைத்‌ துரோகம்‌. -1-2
சுழற்சி வாழ்வு.
பாடுகள்‌.

இயற்கை

5௧5
56
57
58
59
6௦
61

62
63
64

தேன்கூடு

தேனீ

கூரியனே. . .கூரியனே...
அலைகள்‌.

நீராடும்‌ நிலவே!

சித்திரை நிலவே!
இயற்கை அணிகலன்கள்‌.
காற்றே!. . ..காற்றே!
நினைவுச்‌ சொர்க்கம்‌.
மீன்‌ தொட்டி.

தமிழ்‌ எமாழி

65
66
67
65
69
20
71

72
73
74

தமிழ்‌

அழியாமறை திருவள்ளுவம்‌.
எழுது! எட்டும்‌ வரை எழுது!!
மொழி

சிந்தனைக்‌ கர்ப்பம்‌.

என்‌ தமிழ்‌ மொழி.

தமிழே! பொங்கு!
மொழிக்காதல்‌.

தமிழனின்‌ அடையாளம்‌.
கனிய தமிஷழழுது!

417/


Page 17 

பச

சபரி

   
   

இதாத்தில்‌ கொலு

இனி அப்பாவை நான்‌ காணமுடியாது.

இணைந்த நிழற்‌ படங்கள்‌ வீட்டினில்‌.
இதயத்தில்‌ கொலுவாக இனிய நினைவுகள்‌.

இருபத்தி மூன்று மார்கழித்‌ திங்கள்‌

இரண்டாயிரத்து ஆறின்‌; காலை விடியலில்‌
இகத்தில்‌ என்னை உருவாக்கிய தந்தையின்‌
இனிய சுவாசம்‌ மெது மெதுவாய்‌ நின்றது.

இதமான விடுதலை உயிர்க்கூட்டிற்கு.

எங்கள்‌ வீட்டு மாமரக்குடை அவர்‌
குன்றாத ஆதரவுக்‌ குடையில்‌ நாம்‌.
என்றும்‌ சுடரான அறிவும்‌ அன்பும்‌
நின்று இல்லத்திற்கு. ஒளி தந்தது.
கடற்கரை மணலாய்ப்‌ பல நினைவுகள்‌.
கலையழகுக்‌ கிழிஞ்சல்களாய்ச்‌ சில நினைவுகள்‌
கொலுவாக மனதில்‌ அழியாத சொரூபம்‌.
கொடுக்கிறது சுய ஆளுமையைச்‌ சுயமாக எமக்கும்‌.

தொண்ணூற்று ஆறில்‌(1996) அம்மா மறைவு.
இரண்டாயிரத்து ஆறில்‌ அப்பா மறைவு.
இணையாக இல்லறம்‌ ஐம்பத்தொரு வருடங்கள்‌.


Page 18 

இருவரையும்‌ இன்று நிழல்‌ படங்களில்‌
இணைத்தே பார்ப்பதில்‌ ஆத்ம திருப்தி
மரணம்‌ நியதியெனும்‌ அவதானம்‌ கொண்டால்‌
இரணம்‌ உருவாகாத நிதானம்‌ பெறலாம்‌.
தருணம்‌ வருகையில்‌ கல்லறைக்கட்டி லே சரணாலயம்‌.

13-1-07.
ஞகீ கவிலக வார்ப்பு இலணாயத்‌ களக்கிலும்‌ பிரசுரமானது.

௦2 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 19 

 

 

 

நம்பிக்கைத்‌ தோழன்‌, எம்‌ நாறார்‌...

மட்டமாகக்‌ கொய்த தேயிலைச்‌ செடிகள்‌
வட்டமாகச்‌ சூழ்ந்த அழகு மலையுச்சியில்‌
கட்டிய ஒரு வீட்டிலெம்‌ வாழ்வு.
கணவர்‌ கட்டுப்பாட்டில்‌ முன்னூறு தொழிலாளர்கள்‌.
தேயிலை றபர்‌ தோட்ட நிர்வாகம்‌, சிங்கள
வட்டகை, கழுத்துறையிலெம்‌ தாய்நாட்டு வாசம்‌.

காவலறிருவர்‌ இரவில்‌, காவலநில்லா வேளை
காவலராவார்‌ எம்‌ கண்மணி நாயார்‌.
கட்டில்‌ பகலிலவர்‌, இரவில்‌ ஆக்ரோசமாகிட.
கரிசனையாய்க்‌ குளிப்பாட்டல்‌, கருத்துடன்‌ உணவு.
கணநேரம்‌ அவர்‌ கண்ணால்‌ மறைந்தாலும்‌
கவலை தீர்க்கச்‌ சேவகர்‌ தேடி டுவார்‌.

சிறந்த நாயாரின்‌ சீரான சேவையால்‌,
சினந்து பொறாமையால்‌ அவரையும்‌ கடத்துவார்‌.
சினக்காது புதியவரைத்‌ தேடுவோம்‌, சிங்கமாக்குவோம்‌.
சீதள வாழ்வுக்காயெம்முடன்‌ வாழ்ந்தவர்‌ எழுவர்‌.
சிலரை நம்பலாம்‌, பலரை நம்பவியலாத,
சீரில்லாவுலகிலன்று நம்பிக்கைத்‌ தோழனெம்‌ நாயார்‌ தான்‌.

1-6-2006

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ ௦03

வேதா கலங்காதிலகம்‌

 


Page 20 

 

 

 

 

இலட்சிராம்‌ எட்‌.

இலட்சியம்‌ உயர்ந்தது.
அலட்சியம்‌ கசந்தது.
இலக்கினை அமைக்க
இலக்கணமாய்த்‌ தொடரலாம்‌.

இலச்சினை பதிக்கும்‌
இலட்சியப்‌ பாதையில்‌,

இடர்கள்‌ இயற்கை.

தொடற்வது துணிவு.

பணிவும்‌ பண்பும்‌
அணிதரும்‌ இரகசியம்‌.
ஏணியல்ல அணவம்‌.
பிணிதரும்‌ கர்வமொழி.

மதிப்பு, கெளரவம்‌
கொதிப்பு அடக்கும்‌.
ஏற்றுக்‌ கொள்ளல்‌
ஆற்றல்‌ ஊளக்கி.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
... வேதாகிலங்காதிலகம்‌


Page 21 

்‌ எத்தனை அறங்கள்‌!
புத்தியில்‌ படியாது,
பொத்தல்‌ வழியாக

பொந்துக்குள்‌ போவதேன்‌!

உந்தும்‌ உயரெண்ணத்தை
ஏந்துங்கள்‌ மனக்கிண்ணத்தில்‌!
கந்தக எண்ணம்‌ நீக்கி,
சந்தண வாசனை தாங்குங்கள்‌!

சிந்துங்கள்‌ புன்னகை!
பந்தங்கள்‌ இறுகும்‌!
அந்தம்‌ வரையுங்களுக்கு
ஆனந்தம்‌ சொந்தம்‌!

9-6-06
டு.ஆர்‌.ரி தமிழ்‌ அலை, |
கலணீடன்‌ தமிழ்‌ வானொலிகளில்‌ எவுலால்‌ வாசிக்கப்பட்டது)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌ .

 


Page 22 

 

 

 

 

த

ப்‌ டல்‌

 

 

ல ்‌ ச ்‌
சான்றிதழ்‌ எந்திர கோலம்‌!
(1993ல்‌ 3 வருடப்‌ படிப்பு முடிந்த மனவிடுதலை நாள்‌, பெருமை நாள்‌.
டென்மார்க்கில்‌ முதல்‌ இலங்கைத்‌ தமிழ்‌ எபபண்மணி எபட்டகோ ஆகிய நாளு

படித்துப்‌ பட்டங்களுடன்‌ பல மனிதறிங்கு
பரதேசிக்‌ கோலமாய்ப்‌ பார்வைக்குத்‌ தெரிவார்‌.
பேசித்‌ தெரிந்தாலே பிரபலம்‌ என்றறிவோம்‌.
யோசித்துப்‌ பேசவேண்டும்‌! எக்கோலத்தில்‌ எவரோ!

வித்தகப்‌ பெறுபேறின்‌ பட்டமளிப்புத்‌ தினத்தின்‌
விசேட மேலாடை, தலைக்குத்‌ தொப்பியோடு
விலாசமாய்ப்‌ படித்தவர்‌ பெறுவார்கள்‌ சான்றிதழ்‌.
விவரமிது சிறு வயதிலென்‌ மனப்பதிவு.

இருபத்தைந்து வெள்ளையருள்‌ நானொரு ஆசியர்‌.
கருத்துடன்‌ மூன்று வருடப்‌ படிப்பால்‌
பட்ட பாட்டின்‌ பலனின்‌ அறுவடை
எட்டியது டெனிஸ்‌ மொழியாலொரு குடை.

“ பெட்டகோ” பட்டம்‌ பெயருடன்‌ விடை.
இட்ட தேவதைகளை வேண்டிய விடை.

இறுதிப்‌ பட்டமளிப்பு நாளின்‌ படப்பிரதியிது.

06 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
... வேதாகிலங்காதிலகம்‌


Page 23 

இதயப்‌ படபடப்பினிறுக்கம்‌ தளர்ந்த நாள்‌.
முத்தமிழிற்‌ சுவாசித்த பழக்க வழமையில்‌,
மூவருட செமினாநிய விதைப்புப்‌ புதுமை
பற்றிச்‌ சொல்லலென்‌ வாழ்வின்‌ செழுமை.
வெற்றித்‌ திருநாள்‌ நினைவுப்‌ படமிது.

ஏந்திய சான்றிதழ்‌ பட்டமளிப்பு ஆடையின்றி
சாதாரண மனிதராய்ச்‌ சான்றிதழ்‌ ஏந்தியது
இதுவொரு பெரிய ஏமாற்றம்‌ அன்றெனக்கு.
இன்று நினைத்தாலுமொரு வெற்றுச்‌ சிறிப்புதிரும்‌. :

4-7-20109

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ ௦7
வேதா கலங்காதிலகம்‌

 


Page 24 

 

 

    
   
 

 
 
  

     

   

ச ௩ ட க்‌
வ டட இக ர்க
பெ சல ௮0. வ டல்‌ க்க ரம

 

 

உறவுச்‌ சைகை ஒளி

உயிரேந்தும்‌ கலசமாம்‌ எம்‌
உடல்‌ சிகரத்தின்‌ உன்னதமான
உறவுச்‌ சைகை ஒளி,
உயிர்க்கின்ற மென்னகை புன்னகை.
உருவில்‌ ஆணோ, பெண்ணோ
உறவாடும்‌ ஆப்பிள்‌ உதட்டில்‌
உயிர்க்கும்‌ உணர்வு மென்னகை
உல்லாசத்தின்‌ பச்சை ஓளி.

மனித முகத்துக்‌ கண்களிலும்‌
மலர்ந்து விரியும்‌ மென்னகை.
மனம்‌ நிறைந்த காதல்‌

மதிமுக தரிசனத்திலும்‌ மின்னும்‌.
அல்லி மலரும்‌ மென்னகையாய்‌
ஆதவனுக்காயிதமழ்‌ மலரும்‌ நகை

சதையின்‌ இறுக்கம்‌ இளகிட
சத்தான உயிர்த்தேன்‌ மென்னகை.

கரும்‌ போர்வைப்‌ பூமகளிற்குக்‌
கல்யாண நிலவொளி மென்னகை,
கடமை, கருமம்‌ எழுவீரெனக்‌

௦08 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கலங்காதிலகம்‌

 

 


Page 25 

கருதும்‌ கூறியச்சுடர்ப்‌ பொன்னகை.
கடி தான உலக வாழ்வில்‌
கரும்பான இளமை மென்னகை.
கடும்‌ பகையறுக்கும்‌ நற்‌
காறியமாக்கும்‌ மந்திரம்‌ புன்னகை.

தீபமான “அன்புள்ள சிநேகிதியே” ன்‌
தினம்‌ வார இறுதியிலும்‌
தீபச்சுடராக மறுபடி விரிவது
தீம்தனன தினதோம்‌...தீம்‌...
தித்திக்கும்‌ பரிசு புன்னகை...
திறமைக்‌ களமாய்‌ நீ
தில்லானா ஆடுவாய்‌ வாழ்க!

திரையுள்ளாகாது வாரஇறுதியிலும்‌ ஒளிர்க!

15-7-200%6.

(ஞூலணிடவிலிருந்து ஒளிபரப்பாகும்‌ கீபம்‌ கொலைக்‌ காட்சிக்காக எழுகியது.

அன்புள்ள சிநேகிகியே நிகழ்வு தான்‌ இங்கு சொல்லப்பட்டு)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

9


Page 26 

 

 

 

ஆதரவு அலை

உறவில்‌ கூடும்‌ மனிதனுக்கு
இசைவாய்ப்‌ பாடும்‌ மனிதனுக்கு
அறிவோடு தேடும்‌ மனிதனுக்கு
அன்பில்‌ வாடும்‌ மனிதனுக்கு
ஆதரவு ஒரு ஆளுகை.
ஆதரவு ஒரு ஆகமம்‌.

ஆதரவென்பது மன நெகிழ்வு.
சாதகமான மென்‌ உணர்வு.
மனஉணர்வின்‌ இயைபுச்‌ சேர்க்கை.
மனிதநேயமுடை மனிதச்‌ செயல்‌.
ஆதரவெனும்‌ மொழி இசைவில்‌
மனிதக்‌ கவிதையின்‌ உயிரசைவு.

நம்பிக்கைக்‌ கம்பத்திலேறும்‌ கொடி.
சம்பத்தான அன்புக்‌ கொடி.
ஆதரவாம்‌ தேசிய கானமுூடன்‌
அகவிருள்‌ களையும்‌ அன்புக்‌ கொடி.
ஆதரவிழந்து மனம்‌ அலைந்தால்‌
சேதாரமாகும்‌ அருமை வாழ்வு.

1௦ மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா &லங்காதிலகம்‌


Page 27 

அச்சாணியான ஆதரவில்‌
சச்சரவில்லா சந்தோஷம்‌ வாழும்‌.
மெச்சும்‌ திறமைகள்‌ உயரும்‌.
அச்சாணி ஆதரவு இழந்தால்‌
அச்சானியம்‌ ஆகிறது வாழ்வு.
அத்துவானம்‌ ஆகிறது வாழ்வு.

அச்சானியம்‌அமங்கலம்‌. அத்துவானம்‌- பாழிடமி

3-11-2006.

(ஞலனிடவிலிருந்து வெளிவரும்‌ சில தொலைக்‌ காட்சியில்‌,

ரி.ஆர்‌.ரி கமிழ்‌ஒலியில்‌ நாக்‌ வாசித்த கவிலத ஓத)

மனக்கடல்‌ வளம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

11


Page 28 

 

 

ன்‌ ்‌ ணன்‌ பவ.
வலைய ப ட பர்க்‌ அமி மர்‌
ச்ஸ, ஆ ்‌ ்‌ கு 5
படற்க்‌ ட கரி

்‌ ல்‌ ்‌

]

1

4

னி

 

 

சிறகுகள்‌ €வேண்டூம்‌

அறிவின்‌ கர்ப்பத்தால்‌ அர்த்த பதங்களில்‌
வீரியக்‌ கவிதைச்‌ சுடர்‌ பிறக்க
சூரியனாக மந்திரச்‌ சிறகு வேண்டும்‌.
விரியும்‌ அதன்‌ சுழற்சியில்‌ கதமாய்‌
எறியும்‌ போரழிந்து குண்டுதுளைத்த
குருதித்‌ தடம்‌ அழிய வேண்டும்‌.

தண்ணொளி நிலவாய்‌, காற்றாய்‌, கதிராய்‌
மண்ணிலே உயர சிறகுகள்‌ பெற்று
கண்ணிலே தோல்வி காணா இவைகளாய்‌
- பின்னோக்கிய காலங்களை இழுத்து மொத்தமாய்‌
மண்ணாகிப்‌ போகாத அறிவுச்‌ செல்வத்தை
பண்ணாகப்‌ பெற ஞானச்‌ சிறகுகள்‌ வேண்டும்‌.

சட்டம்‌ போட்டுச்‌ சிக்காத சுதந்திர
வட்ட நிலவாய்த்‌ தரணியின்‌ மேல்‌
முட்டும்‌ அநியாயங்கள்‌ கண்டும்‌ பொறுமையாய்‌
பட்டுத்‌ தண்ணொளி வீசும்‌ நிலவாய்‌
எட்டாத தோல்வி எண்ணாத நிலவாய்‌
பட்டொளி விரிக்கச்‌ சிறகுகள்‌ வேண்டும்‌.

12 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 


Page 29 

உலகத்துக்‌ கடலலைச்‌ சங்கீதம்‌,
உன்னத பூங்காக்கள்‌, நற்‌ சுகந்தம்‌,
உயர்‌ மலை உச்சி, இயற்கையை
உணர்ந்து அனுபவித்த ரசனையில்‌ பிறக்கும்‌
உயர்‌ வெற்றிக்‌ கவிதைகள்‌ வரைய
உலவும்‌ காற்றாகச்‌ சிறகுகள்‌ வேண்டும்‌.

1/-9-2006

மனக்கடல்‌ வலம்புரிகள்‌

வேதா ஒலங்காதிலகம்‌

13


Page 30 

 

கிறகம்வூல்‌ தந்த உறவு

எண்ணினால்‌ உறவை உணரும்‌ அது மனம்‌.
எண்ணினால்‌ உறவு தொடருமது தொலைபேசி.
விநாடிச்சேவை, விலைமிகு காலச்‌ சேமிப்பு.
விநய வேண்டுகோளில்‌ நெருங்கும்‌ தொடர்பு.
வாழ்வுக்கு விஞ்ஞானம்‌ வரமாக்கிய வசதி
அலெக்ஸான்டர்‌ கிறகம்பெல்லின்‌ ஆய்வு வெகுமதி.

விரல்‌ நுனியில்‌ இலக்கம்‌ அழுந்த
கரம்‌ தரும்‌ இணைவு பொருந்தும்‌.
சரமாய்த்‌ துயரம்‌, மகிழ்வு, நெகிழ்வும்‌
தரமாய்‌ உயர்வும்‌, தாழ்வும்‌, பயமும்‌
நிகரற்ற அதன்‌ சேவைப்‌ பகிற்வு.
அயராத வியன்‌ கொள்‌ நகர்வு.

உன்‌ கிண்கிணி நாதத்தால்‌ உறவில்‌
தேன்‌ சொரியும்‌, மென்சிறகுகள்‌ வருடும்‌.
கண்ணியமாய்‌ இரகசியம்‌, கலகமும்‌ கடக்கும்‌.
உன்னைத்‌ தொட நடுங்கும்‌ பிறவிகளும்‌,
உன்னை உடைத்து நொறுக்கும்‌ பிரகிருதிகளுமாய்‌
நீ ஒரு இறக்குமதி! நவரச ஆகிருதி.

14 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 31 

இரகசியம்‌ பதுக்கும்‌ நீ ஒரு விசுவாசி.
பரகசியமான நீயொரு மேல்த்தட்டு வாசி.
பிரிவுத்‌ துயறில்‌ செல்லமான மானோவைத்தியர்‌.
பெறிதும்‌ உன்னுறவுக்கு ராஜ மரியாதை.
மனதைரியம்‌ தரும்‌ நம்பிக்கைத்‌ தெய்வம்‌.
மணியடித்துப்‌ பலன்‌ தரும்‌ நீயொரு சொர்க்கம்‌.

காதலர்கள்‌ உணர்வின்‌ இன்ப வடி கால்ந:
காதலை இணைக்குமொரு உறவுப்பாலம்‌ ந:
கட்டளைப்‌ பூர்த்தியிலொரு சேவகன்‌ நீ.
கடுகதி சேவையிலொரு மந்திரவாதி நீ.
மதுவெறியாளன்‌ கரத்தில்‌ விலைமகள்‌ நீ.
ஆமாம்‌! வெறிக்குட்டிகள்‌ கையிலொரு விலைமகள்‌ ந:

உன்‌ உன்னத உறவுப்‌ பாலத்தில்‌
வன்முறை மானுடம்‌ மருண்டது காலத்தில்‌.
நீயில்லா உலகு நிலவில்லாப்‌ பூமியாய்‌
நித்திய வாழ்வின்‌ அத்தியாவசியம்‌ ஆகினாய்‌.
பத்தியமாகி மானுடர்‌ வாழ்வில்‌ ஒரு
உத்தமத்‌ தொடர்புப்‌ பாலம்‌ தொலைபேசி.

4-3-200.3.
டு.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி, தமிழ்‌ ஒலை, கலளர்டன்‌ தமிழ்‌ வாலொலியில்‌ ஒலிபரப்பாவது.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 15
வேதா &லங்காதிலகம்‌


Page 32 

 

 

 

 

நல்லார்கு வாழ...

“அ” னா என்றால்‌ அன்பு.
“ஆ” வன்னா என்றால்‌ ஆதரவு.
“இனா என்றால்‌ இசைவு.
“ஈ?” யன்னா தானே ஈசனுக்கு.

அறிவு மண்ணும்‌ தமிழையூட்டு!
அமைதி நண்ணும்‌ அன்பைக்காட்டு/!
அடக்க எண்ணும்‌ நட்பையோட்டு/

இணங்கி வாழும்‌ தகைமையூட்டு/

கனிவில்‌ முனிவில்‌ இன்மொழியூட்டு/

கருவாய்‌ தன்னம்பிக்கையும்‌ நாட்டு!

கண்ணியம்‌ பேணும்‌ கருத்தை நீட்டு!
கலைகளை உன்னுள்ளே நுழைய விடு!.

தொல்லுலகில்‌ பக்திநெறி அருங்கலம்‌.
வல்லுலகில்‌ கடமைநெறி பெருங்கலம்‌.
நல்லுலகில்‌ எல்லவனாய்‌ செல்வாக்குடன்‌
பல்லாண்டு நல்லாங்கு வாழ்ந்திடு/

25-7-1999.
(டெலிமார்க்‌ “தற்பகம்‌“சஞ்சிகைமிலும்‌, எழுக்து.கொம்‌ இணையச்கிலும்‌ பிரசுரமானது.
ரி.ஆர்‌.ரி கமிழ்‌ லை வாணொலியிலும்‌ ஒலிபரப்பானது)

16 மனக்கடல்‌ வலம்புரிகள்‌

வேதா &லங்காதிலகம்‌


Page 33 

 

 

 

இரை பிலே இடையிலே...

கடையிலே உள்ள காட்சிப்‌ பொருளாய்‌
இடையிலே இடையிலே உடையை இறக்கி
கொடையிலே அந்தக்‌ கர்ணனாய்‌ உடலைப்‌
படையலே செய்கிறார்‌ படு அசிங்கம்‌.
இடையிலே களவாக இடிப்பது, கிள்ளுவது
இடைஞ்சலான ஒரு பாலியல்‌ இம்சை!
இலவசமாய்ப்‌ பேருந்துப்‌ பயணத்தில்‌ சில
இளசுகள்‌, முதியோரின்‌ இழிவான இயக்கம்‌/
கடையிலேந்திய சுருளில்‌ தீக்‌ கொழுந்து. -
இடையில்‌ விழாக்களில்‌ எழுந்து நடந்து
நடையில்‌ நின்று புகை இழுப்பது
கொடையல்ல, ஆயுளைக்‌ குறுக்கும்‌ செயல்‌.
இடையிலே இடையிலே கணனியால்‌ எழுந்து
இடையசைத்து நீர்‌ பருகி நடந்து
புடைத்துத்‌ திரளும்‌ தசைகளை நெகிழ்த்தலாம்‌.
எடையும்‌ கூடாது எளிதாய்‌ இயங்கலாம்‌.
இடையிலே இடையிலே நகைச்சுவை விருந்து
குடை விறிக்கும்‌ ஆரோக்கிய மருந்து.
இடைக்கிடை தொழிலில்‌ இடைவேளை எடுத்து
இடையைப்‌ பலமாக்கல்‌ முதுகுக்கு உரம்‌.

1-7 -2006.
(ஞக்‌ கவிதை ஒலல்டவி தமிழ்‌ வாலொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ அலல வானொலியிலும்‌
ஒலிபரப்பானது.)
மனக்கடல்‌ வ௭ற்புரிகள்‌
வேதா கலங்காதிலகம்‌

17


Page 34 

 

 

 

 

றராக்கரழ்‌

பெற்றவர்‌ கலாச்சாரம்‌ ஒருவர்‌
பேச்சிலும்‌ மூச்சிலுமானாலும்‌,
பச்சையாய்க்‌ கண்பறிக்கிறது
புலம்‌ பெயர்‌ கலாச்சாரம்‌.
மூடப்பழக்கமோவென மயக்கமாய்‌
வாடித்‌ தெறிவது எம்‌ கலாச்சாரம்‌.
தேடி ஆராய்ந்தால்‌ அங்கு

கூடிய நன்மைகள்‌ புரியும்‌.

உலக மாற்றத்தோடு நவீனமாய்‌
உருளும்‌ புலம்பெயர்‌ கலாச்சாரம்‌

உல்லாசமாய்‌ அனைவரையும்‌ தன்வசம்‌

இழுப்பது ஆச்சரியமில்லை.
இலையாடை அணிந்தவனின்று
இல்லையந்தக்‌ கலாச்சாரத்தில்‌.
உலகமே மாறுகிறது நம்‌

வழமைகளும்‌ பல மாறுகிறது.

கலாச்சாரப்‌ பாதிப்பென்பது மனதில்‌
கலப்பையால்‌ உமுதிடும்‌ நிலைதான்‌.
ஆழப்போகும்‌ வேரான தமிழ்‌, எம்‌
மூலமொழி இன அடையாளம்‌.

19 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கலங்காதிலகம்‌


Page 35 

கால, இட மாற்றத்தோடு ஆகும்‌
கலாச்சாரப்‌ பாதிப்பால்‌ அழிய வேண்டாம்‌.
நிலவு எட்டும்‌ காலத்திலும்‌ இளையவர்‌
சலாம்‌ போடத்‌ தமிழ்‌ வளர்க்கட்டும்‌.

1௦-2-200௦7.
டு.ஆரர்‌.ரி தமிழ்‌ அலை வாலொலியில்‌ இரணிடு கடவ ஒலிபரப்பானது
எழுகீது.கொம்‌ ஒலணையத்தில்‌ பிரசுரமானது.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கலங்காதிலகம்‌

19


Page 36 

 

 

 

 

 

 

 

விலையற்ற உரிர்கள்‌!...

தீப்பெட்டியும்‌ இல்லையாம்‌ ஊரில்‌!
தீ உருவாக்க என்‌ செய்வார்கள்‌?.
தீய்ந்த காலமாய்‌ அவர்கள்‌. ..
தீ உருவாக்குவார்களா?.....
கல்லும்‌ கல்லும்‌ தேய்த்து...
காய்ந்த சருகில்‌ தீப்பிடிக்கக்‌....
காரியம்‌ அற்றுவாரோ?. . .சிந்தனை...
கணனி யுகத்திலும்‌ இந்நிலை!

தீய்ந்த மனதின்‌ ஆணவம்‌
தீராத நாட்டுப்‌ பிரச்சனை.
தீயான ஆணவம்‌ அழிவு. . . ஆக்கமல்ல/
தீர்க்கச்சான்று ஆதிச்‌ சரித்திரங்கள்‌.
தீமையிலின்று அலையும்‌ மக்கள்‌
தீர்வு கட்டாந்‌ தரையாகுமோ?
உல்லாச சொர்க்கபுறி நாட்டில்‌
மல்லாடி அழியுமுயிர்கள்‌. . .எயகோ/

சிறு விட்டுக்‌ கொடுப்பு
மறு பக்கத்‌ திறப்பு.
பெறும்‌ அற்புதச்‌ சிறப்பு.

20 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கீலங்காதிலகம்‌

 


Page 37 

அறுவடை பல்லுயிர்‌ நிலைப்பு.
வில்லாடும்‌ வேந்தரெல்லாம்‌
மல்லாடிக்‌ களைக்காரோ?
அல்லாடும்‌ மனம்‌ இங்கு...
சொல்லாடும்‌ மனங்களும்‌. . . இங்கு..

26.9.2006.

முப்பால்‌ தமிழ்‌.கொம்‌ இணையக்‌ தளத்தில்‌ பிரசுரமாவது.

மனக்ரடல்‌ வலம்புரிகள்‌
வேதா கலங்காதிலகம்‌

21


Page 38 

 

 

 

 

உறவற்ற சிகரம்‌...

பிரமிக்கும்‌ சிகரத்திலிருந்து கீழ்‌ நோக்கினால்‌
பிள்ளையார்‌ எறும்பின்‌ உருவென மனிதர்‌.
புரண்டொருவர்‌ சிகரத்தால்‌ கவிழ்ந்தால்‌
பிண்டம்‌, உயிர்‌ பிரிந்த உடல்‌.

சிகர உச்சியை மூடும்‌ பனி
சிறகு விரிக்கும்‌ குளிறர்காற்றும்‌ தனி.
பகர ஒரு தரு நிலைக்காது.
நுகர, பயிர்‌ பச்சை இருக்காது.

நகரம்‌, நாட்டில்‌ உயரும்‌ சில
சிகரம்‌ தொடும்‌ மனங்களை வண்டாய்‌
சிதைக்கும்‌ கர்வப்‌ பனிப்‌ படலம்‌.
வதைக்கும்‌ அலட்சியக்‌ குளிர்‌ வாடை.

உயரம்‌ எட்டும்‌ பல மனிதத்தின்‌
உறவு விலக, உணர்வு உலரும்‌.
உறவற்ற வாழ்வு வேப்பங்‌ காயாகும்‌.
உறவற்ற உயர்வு வெறுமை, நிசப்தம்‌.

22 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 


Page 39 

பகர முடியாத புகழின்‌ பிரமிப்பு.
நிகரற்ற வெற்றிக்‌ கொடிப்‌ பரப்பு.
சிகரம்‌ உறவின்றேல்‌ ஒரு மகரமல்ல!
சிகர வெற்றிக்‌ கொடி மட்டும்‌ போதாது!

2௦-2-2007.
( ஐ.ரி.ஆர்‌ வானொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ லை வாலொலியிலும்‌ ஒலிபரப்பானது.
எழுத்து.கொம்‌ இணையத்திலும்‌ பிரசுரமாகியது.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 2
வேதா இலங்காதிலகம்‌

 


Page 40 

 

 

 

 

 

 

 

வளர்பிறையே!

வளறர்பிறையே! வண்ணநதிலவே!
தளர்நடையேன்‌ தங்கமலரே/
தளம்‌ பாவ புவியினிலே
உளம்‌ நோக முயல்கிறோம்‌.
வளர்ந்ததினால்‌ பெரும்‌ வதையே.
தளர்ந்திடிலோ பெரும்‌ தோல்வியே.

சிலர்‌ வாழ்வில்‌ நடி. ப்பினையே
பலர்‌ மெச்சக்‌ கொடுக்கிறாந்‌,
புகழ்‌ தூவிச்‌ சுகிக்கின்றாற்‌,
மகிழ்வாய்க்‌ கை இணைக்கின்றார்‌.
இகழ்வான இந்‌ நிலையாலே
தளர்‌ நடையா வளறர்பிறையே/

ஊருக்கு உபதேசம்‌ தனக்கில்லை.
பேருக்கு பொது வாழ்க்கையம்மா!
பாருக்குள்ளுதித்த பெரும்‌ கேடிகள்‌
சீருக்கு வாழுமொரு வாழ்க்கையிது.
யாருக்கு மொழிந்திட இவர்‌ நடிப்பை!
நேருக்குக்‌ கூறிட நிலையில்லையம்மா/

24 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 41 

அன்பு வழிகின்ற புன்னகை
பண்பு பொங்கும்‌ வார்த்தைகள்‌
என்ன விலையும்‌ பேசலாம்‌.
பசுத்தோல்‌ போர்த்திய உள்ளுருவை
பசுவென எண்ணி மாய்கிறோம்‌.
சங்கைக்கேடான வியாபார விதி/
அங்காடி வாழ்வாச்சே வளர்பிறையே!

(8-1 2001ல்‌ ரி.ஆழ்‌.ரி தமிழ்‌ அலையிலும்‌, 26-22௦௦2ல்‌ கலஸிடன்‌ தமிழ்‌
வாலொலியிலும்‌,
ஓத மாதம்‌ 2௦௦5ல்‌ ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி வானொலியிலும்‌ எலினால்‌ வாசிக்கப்பட்ட
கவிகையிது.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கீலங்காதிலகம்‌


Page 4226

 

 

 

 

 
 
  
   

 

அட

 

 

 

 

 

 

 

வ வடு!
்‌்‌ சக்‌
2 பட ்‌
்‌ . ப 1
5 ழாக்‌ 1 81
ப்ச்‌ ச்‌ ப
8 ப
ம்‌

 

 

 

| ல: ட
ட... தெறு. பவது
74 அ ப்பில்‌ வடட ்‌
1 ள்‌ 3 வர்‌ அவல லமணாவம்‌

 

 

 

 

 

 

 

ஆந்த கக்டிர்‌ ப ரசிணமை1  பத ரலுடு ததவ வடு
்‌ பப பல்வித பட்ட அடல்‌ கவ கட்கம்‌ சகட ப்பில்‌ தடவி அட்கிட்‌ வ க வ்‌ கண்ல அன்ப த க

குழந்தைர்‌ பருவம்‌
முகநூல்‌ குழுமத்தில்‌ சான்றிதழ்‌ பற்ற கவிதையிது

இறைவன்‌ வழங்கிய சிறந்த காலம்‌
குறையற்ற அன்பு அணைப்பின்‌ காலம்‌
நிறைந்திட்டால்‌ மகிழும்‌ குழந்தைக்‌ கோலம்‌...
குறையானால்‌ தொடரும்‌ தாக்கமுடை ஓலம்‌.

பச்சைமண்ணாம்‌ அரும்‌ குழந்தைப்‌ பருவம்‌
அச்சடிக்கும்‌ அனுபவங்களே மனதுள்‌ உருவம்‌
இச்சைகள்‌ அதிகம்‌ இல்லாப்‌ பருவம்‌
“இச்‌“சுகளெனும்‌ கொடையால்‌ நிறையும்‌ பருவம்‌.

குழந்தைச்‌ சிரிப்பு குறைகள்‌ போக்கும்‌
வழங்கும்‌ சொல்லைத்‌ தன்‌ வசமாக்கும்‌.
முழங்குங்கள்‌ நல்லவற்றை முழுதாக எடுப்பார்கள்‌.
குழந்தைக்கு மகிழ்வு அமைதி வரமாகும்‌.

புல்லின்‌ பனித்துளியாம்‌ குழந்தைப்‌ பருவம்‌
மெல்லச்‌ சிறகு தாழ்த்தும்‌ அமைதி.
கொல்லெனச்‌ சிறிக்கும்‌ குதாகலப்‌ பருவம்‌
பால்‌ வெள்ளைப்‌ பெளர்ணமிச்‌ சொரூபம்‌.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா க&ீலங்காதிலகம்‌


Page 43 

மார்பில்‌ மலரும்‌ ரோஜா மலராம்‌
மூர்க்கம்‌ களையும்‌ குழந்தை தெய்வீகம்‌.
சேர்த்து ஒற்றியெடுக்கும்‌ முத்தங்கள்‌ வைரம்‌
வார்க்கும்‌ நிகழ்கால மன பருவம்‌.

வசந்தத்‌ தென்றலில்‌ நனைந்த சுவாசம்‌.
வாசனை தூவும்‌ இன்பத்‌ தேன்காலம்‌
ஆசிரியமின்றி ஆக்கங்கள்‌ பயில்‌ பருவம்‌

குசும்புடை குழந்தைப்‌ பருவம்‌ கெளரவம்‌.

19-11-2016.

*மனக்கடல்‌ வலம்புரிகள்‌
்‌ வேதா. இலங்காதிலகம்‌

27


Page 44 

 

 

 

 

28

தடங்கள்‌

நினைவுத்‌ தடங்கள்‌ ஆழ்‌ மனப்படங்கள்‌.
இணைந்த வாழ்வின்‌ அடையாளப்‌ படங்கள்‌.

அணையும்‌ இன்ப நினைவுப்‌ பூத்தடங்கள்‌,

துணைவரும்‌ காலமுழுதும்‌ நற்‌ தடங்கள்‌.

அருத்தமிகு இளமையின்‌ ஆனந்தத்‌ தடங்கள்‌,
கருத்துடை சத்துணவு இனிய முதுமைக்கு.
ஒரு நிபுணத்துவ இதமிகு மனஒத்தடங்கள்‌.
மனவியல்‌ வழியின்‌ உன்னத உயற்படி கள்‌.

நடைபழகும்‌ மழலையின்‌ வளமிகு அனுபவங்கள்‌,
தடையற்ற மன, உடல்‌ வளர்ச்சிப்‌ படிகள்‌.
குடை விரிக்கும்‌ இவ்‌ அமைதித்தடங்கள்‌.
அடைகாத்துப்‌ பெறும்‌ உணர்வு அபிருத்திகள்‌ ,

படை எடுக்கும்‌ அதிர்வு அனுபவங்கள்‌,
விடை புதிரான இருண்ட திகில்‌ வடுக்கள்‌.
நடைதிறக்கும்‌ வாழ்வின்‌ இறங்குபடி கள்‌.
இடைவேளையற்றது அக நினைவுத்‌ தடங்கள்‌.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா &லங்காதிலகம்‌


Page 45 

எடுப்பான காலையின்‌ வரவேற்புத்‌ தடங்கள்‌
தொடுவான செம்டஞ்சுக்‌ குளம்புப்‌ படங்கள்‌,
பருவகால மாற்றமெனும்‌ பூமியின்‌ தடங்கள்‌,
உருமாற்றும்‌ வாழ்வின்‌ இயற்கைப்‌ படங்கள்‌.

அரும்பெரும்‌ அனுபவம்‌ வாழ்வில்‌ நிலவாய்‌
உருமாறி மின்னும்‌ ஒலிஒளிப்‌ பதிவுகளாய்‌
கற்பாறையின்‌ நீர்க்‌ கோட்டுத்‌ தடங்களாய்‌.
கரங்களில்‌ தவமுமிவை மயக்கும்‌ மின்மினிகள்‌:

11-6-2006.
ரோன்ஸ்‌ ரி.ஆர்‌.ரி தமிழ்‌ அலை, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி, ஒலஸிடன்‌ தமிழ்‌ வாலொலி
ஆகியவற்றில்‌ வாசிக்கப்பட்ட கவிலத.
எழுகீது .கொம்‌ இணையத்‌ தளதீகிலீ பிரசுரிக்கப்‌ பட்ட கவிதை)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌

வேதா இலங்காதிலகம்‌

29


Page 46 

 

 

 

 

மளா... மயங்காதே!

ஊனுடன்‌ கலந்த தாய்மொழி உயிர்‌.
வீண்‌ அது என்று விலக்காதே!
உன்‌ மொழி உன்‌ திறமைக்கு
நாண்‌ என்பதில்‌ மனமே மயங்காதே!

கரையாத செல்வம்‌ கல்வி தான்‌.
அரை குறை நினைவு இல்லைத்தான்‌.
நரையிடாக்‌ கல்வியைக்‌ குறைவறக்‌ கற்று
தரையில்‌ காலூன்ற மனமே மயங்காதே!

கொஞ்சும்‌ வார்த்தையால்‌ சிறை வைத்திட
பஞ்சம்‌ பதற்றம்‌ இன்றிப்‌ பணிவனபாய்‌,
நெஞ்சம்‌ கிறங்க அன்பாய்ப்‌ பேசுவாற்‌,
வஞ்சம்‌ உறங்குகிறதாவென விழித்தப்‌ பார்‌!
உடல்‌ நலமும்‌, உள இன்பமும்‌
திடம்‌ தானே மனித வாழ்வுக்கு.

படமாய்‌ அதை மனதிற்‌ பதிந்திடு/
புடமிட்ட தங்கமாவாய்‌! மனமே மயங்காதே!

24-1-2007.

(சி.ஐ.ரிவி கவிதையே செரியுமா நிகழ்வில்‌ ௫க்‌ கவிலக வாசிக்கேல்‌)

மனக்கடல்‌ வலழ்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 47 

 

மதங்கள்‌, மனித நல்லிணக்கங்கள்‌...

ஒன்றே மதம்‌, ஒருவனே தேவன்‌
என்று வாழ்வது இனிய இணக்கம்‌.
மனிதனோடு மனிதனுக்கு இல்லை இணக்கம்‌

மனிதன்‌ ஆக்கிய மதங்களாலும்‌ பிணக்கம்‌

தொன்றுதொட்டுப்‌ பல மதங்களின்‌ வணக்கம்‌
நின்று உலவி கெடுத்தது நல்லிணக்கம்‌.
மன அமைதி தரும்‌ மத சிந்தனையின்று
மன நிம்மதி குலைக்கும்‌ போதனையாயிற்று.
தான்‌ சாழ்ந்த மதம்‌ உயறர்வென்று
வீண்‌ போராட்டம்‌ ஒருவருக்குள்‌ ஒருவர்‌.
வன்முறை, கொலை, குழுச்‌ சண்டை
வலையெனப்‌ படர்கிறது முழு உலகில்‌.

கட்டுப்பாடு, ஒழுக்கம்‌ சமூகத்தில்‌ நிலவ
நட்டுக்‌ கொண்டனர்‌ மனதில்‌ இறைபயத்தை.
விட்டுவிலகியது இறை பயம்‌ மனதால்‌.
காட்டுத்‌ தீயாகிறது காசினியில்‌ பிணக்கு.

மதத்‌ தீவிரவாதம்‌ எதிர்ப்பு வேதமாக
போதனை, வாதப்‌ பிரதிவாதமாக
மனித நல்லிணக்கத்தின்‌ எதிர்க்‌ கணக்காக
கதம்‌ தரும்‌ செயல்களாக மாறுகிறது.
21-11-2006. ட.அழ்‌.ரி தமிழ்‌ ஒலி வானொலிமில்‌ கவிதை நேரக்கில்‌ வாசிக்கப்பப்‌. கவி)

மனக்கடல்‌ வலம்யுரிகள்‌ ௮1
வேதா இலங்காதிலகம்‌ இ


Page 48 

 

 

காகிதர்‌ பூக்கள்‌

மணம்‌ வீசா மலர்கள்‌
தினம்‌ வாடா மலர்கள்‌.
மனம்‌ கவரும்‌ வர்ணங்கள்‌
இனம்‌ பல வகைகள்‌.

காகிதப்பூ மனிதப்‌ படைப்பு.
மனிதப்பூ பிரம்மப்‌ படைப்பு.
காகிதப்‌ பூக்கள்‌ கசங்கினால்‌
சோபிதமே சிதைந்து விடும்‌.

காகிதப்‌ பூக்களில்‌ நீர்‌ விழுந்தால்‌

கவின்பெறு வனப்பு மாறிவிடும்‌

மானிடப்பூ நீதியிதழ்‌ பிரிந்தால்‌
மானுடமே பொய்த்து விடும்‌.

காவியப்பூக்களின்‌ நாயகற்கள்‌
மனிதப்பூக்களின்‌ மாதிரிகள்‌.
காகிதப்பூவாய்க்‌ கசங்காது
சிரஞ்சீவிப்‌ பூக்களாய்‌ வாழ்கிறார்கள்‌.

2-4-1999.

௮2 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா க&லங்காதிலகம்‌


Page 49 

 

 

 

மூள்ஷஹமுத்தில்‌

மூன்று எழுத்தாய்‌ வாழ்வின்‌
மூலாதார முடிச்சுகள்‌ சூழ்வு.
மூக்கு வழி உயிர்‌
முறுவலித்து முகவறி எழுதும்‌.
மூதுரை படிக்கக்‌ கல்வி.
மூடமின்றி வாழ அறிவு.
மூவாசை பெருக்கும்‌ நெறிகள்‌,
மூன்றில்‌ அனைத்தும்‌ அடக்கம்‌.

பாசம்‌, பறிவு, அன்பு

பாதமிடும்‌ வழி அன்னை.

பண்பு, அறிவு தூண்டும்‌

பாலாடையன்ன கவசம்‌ தந்‌ைத.
பாதாளம்வரை பாயும்‌ பணம்‌.
பாயுமொளியென மூன்றில்‌ பதவி.

பாதாதிகேசம்‌ சுகம்‌ தரும்‌
பாட்டும்‌ மூன்று எழுத்தில்‌.

அருள்‌ விலக்கி வெடிக்கும்‌
அமைதி அழிக்கும்‌ குண்டு,
இனம்‌ புரியாப்‌ பயம்‌,
இருள்‌ வழித்‌ திகில்‌,

மனக்கடல்‌ வலம்யரிகள்‌ 55
வேதா இலங்காதிலகம்‌

 


Page 50இவைகளோடு மனம்‌, மரம்‌,
தனம்‌, சக்தி, சிவம்‌,
வானம்‌, காட்சி, காலம்‌,
கனவு அனைத்தும்‌ மூன்றில்‌.

29-68-2006.
(லஸ்டவ்‌ குமிழ்‌ வாலொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ அஒலமிலும்‌ என்னால்‌ வாசிக்கப்பட்ட
கவிலத. எழுக்து.கொம்‌ கலணுயத்‌ தளக்கில்‌ பிரசுரமாக)

௮4 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 


Page 51 

 

 

 

 

 

ராதை மாறிய ராாணராகள்‌

விரலிற்குத்‌ தகுந்த மோதிரம்‌ அணிகிறோம்‌.
உடலிற்குத்‌ தகுந்த ஆடை உடுக்கிறோம்‌.
ஆசைக்கு ஏற்ற உணவு உண்கிறோம்‌.

பயணத்திற்குத்‌ தகுந்த பாதைத்‌ தெரிவும்‌

பகுத்தறிவாளன்‌ கவனத்தில்‌ வேண்டும்‌.
போதை மிகுந்த புகழை வேண்டி
பாதை மாறிய பயணத்‌ தெரிவில்‌

கீதை கூட உதவுவதில்லையே!

பயண அனுமதி இல்லாப்‌ பயணம்‌,
பயணச்‌ சீட்டுத்‌ தொலைத்த பயணம்‌,
பகிர்ந்திட மனிதர்‌ இல்லாத பயணம்‌,
பணம்‌ இல்லாமல்‌ தொடரும்‌ பயணம்‌,

கவனம்‌ ஆரோக்கியம்‌, அமைதி தொலைக்கும்‌.
சயனம்‌ தொலைத்து வியாதியூர்‌ அனுப்பும்‌.
சுயகாலில்‌ தொடங்கும்‌ ஒரு பயணம்‌
சுகமான நம்பிக்கைப்‌ பயணமாகும்‌.

வாழ்க்கை ஆனந்தம்‌, அமைதியான இயக்கம்‌.
வாழ்க்கைப்‌ படகை நாம்‌ செலுத்துவோம்‌.
வாழ்வைப்‌ படகே செலுத்திடுமானால்‌
நீள்வது பாதை மாறிய பயணம்‌.

மனக்கடல்‌ வளம்புரிகள்‌ 7]
வேதா கலங்காதிலகம்‌


Page 52 

36

பாதை மாறிய பயணங்கள்‌ என்றும்‌
பாதுகாப்பின்‌ உணர்வு தொலைக்கும்‌.
மேதை மனதாய்த்‌ திட்டம்‌ தீட்டினால்‌

பாதை மாறி நம்‌ பயணம்‌ ஆகாது.

3-12-2006.
(ஞூ லஸிடலி தமிழ்‌ வாலொலியில்‌ நான்‌ வாசிக்க கவிதை)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 

 


Page 53 

 

தவர
220205

 

பாலைவன பூஞ்சோலை

பால்‌ வீதியில்‌ சுழலும்‌ ஒரு
நூல்‌ இல்லாப்‌ பூகோளப்‌ பந்தில்‌,
நால்‌ வகை வளமுடை தாயகத்தில்‌,
சோலைவனக்‌ கால நிலை இன்பம்‌.
காலைப்‌ பள்ளி யெழுச்சி இன்பம்‌.
மாலைக்‌ காட்சியும்‌ மகோன்னதம்‌.
மலைப்புத்‌ தரும்‌ மாட்சிமைகளை விட்டு

மேலை நாட்டிற்கு இடம்‌ பெயர்ந்தோம்‌.

மூலைக்கு ஒர்‌ உறவாய்ச்‌ சிதறினோம்‌.
மாலைக்கு மாலை மனம்‌ வாடுமெமக்கு
பாலைவனப்‌ பூஞ்சோலை ஊடகங்கள்‌.
தொலைத்ததைத்‌ தேடும்‌ கானல்‌ நீராயிங்கு
வலை பின்னுகிறோம்‌ வானலையில்‌ உறவுக்கு.
தலை கோதும்‌ தளம்‌, திறமைக்குக்‌ களம்‌.
கலை, மொழி வலையிது, விலையற்றது.
பாலைவனப்‌ பூஞ்சோலை தான்‌ ஊடகம்‌.

24-16-2067.
( சிஐ ரிவி கவிலதயே தெரியுமா நிகழ்வில்‌ நான்‌ வாசிக்க கவிலத;

57

மனக்கடல்‌ வம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 


Page 54 

 

 

 

றிதானமாம்‌...

உலவும்‌ அலட்சியக்‌ காற்றில்‌
உதாசீனச்‌ சருகுகளை ஓரத்தில்‌
நிதானமாய்த்‌ தள்ளி ஒரு
நூதன மனப்பாங்கில்‌ தெளிவாய்‌
நுழைகிறது இலட்சிய நோக்கு.
நுழையும்‌ பாதையில்‌ முடக்கமில்லை.

பாதங்களில்‌ நல்ல தெளிவு.
பாதையில்‌ ஒரு உறுதி.
பறித்திட முடியாத அறிவு.
பயம்‌ நிறைந்த பயணமில்லை.
பொய்யற்ற கரையில்‌ நான்‌
மெய்யாக அப்பட்டமாக உலவுகிறேன்‌.

தோய்கின்ற கவி வழியில்‌
தொய்யலற்ற சொகுசான நிலையில்‌
பெய்யும்‌ கருத்தின்‌ நீதியில்‌
அநீதி நரம்புகளை மீட்டுதல்‌
அகாலச்‌ சுருதி கூட்டலே
தகாது அட்சதை போடலே.

4-7-2006
( யேர்மனி மல்‌ சஞ்சிகையில்‌ வெளியான கவித)

35 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா &லங்காதிலகம்‌

 


Page 55 

 

 

 

 

 

 

சானுரவரகள்‌

வாழ்வெனும்‌ மாநகர வீதியைச்‌ சொகுசாக்கும்‌
தாழ்விலாச்‌ செங்கம்பள விறிப்பு அனுபவம்‌.
சூழ்ந்த அனுபவ நரைக்‌ கிரீடம்‌
சுட்டும்‌ தகவல்‌ ஆணிப்‌ பொன்னாகும்‌.
பட்டறிவின்‌ மகரந்தம்‌ பல பழங்கள்‌
கொட்டி விளைந்து பயன்‌ தரச்‌ சூலாகும்‌.

அனுதினம்‌ ஒரு நறுமணமாகும்‌, அருவருப்பாகும்‌
அனுபவங்கள்‌ வாழ்வில்‌ ஆணிப்‌ பொன்னாகும்‌.
அனுபவப்‌ பாடங்கள்‌ கண்‌ திறக்கும்‌
மனுகுல உயர்வு ஏணியாகும்‌.
அனுபவங்கள்‌ மறுபடி பேசப்படவேண்டும்‌.
அனுமானங்கள்‌ பிறருக்கு உதாரணமாக வேண்டும்‌.

வரம்பில்லா மழையில்‌ சொட்ட நனைதல்‌
திரண்ட அனுபவம்‌ நிறைவு தரலாம்‌.
நெருப்புச்‌ சுட்டவன்‌ விலகி நடப்பான்‌.
அரும்பை அழித்தவன்‌ விலக்கப்படுவான்‌.
கரும்பு இசை கவலையின்‌ ஓப்பாரியெனும்‌
நவரசக்‌ கோர்வை இனிய இசையனுபவம்‌.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ ௮9
வேதா இலங்காதிலகம்‌


Page 56குறுகிய பேச்சும்‌, குதர்க்க வீச்சும்‌
இறுகிய அனுபவம்‌ மனதை இரும்பாக்கும்‌.
இனிப்பும்‌ கசப்பும்‌ இசைவும்‌ வெ அப்பும்‌
இணைந்து வருவதே வாழ்வு அனுபவங்கள்‌.
உருகிய அன்பும்‌, உண்மை நிலையும்‌
உருப்பட வைக்கும்‌ உரமான அனுபவம்‌.

அன்புப்‌ புன்னகை, இன்மொழியனுபவமென்றும்‌

இன்ப நிரூபணம்‌, அர்த்தமுடை அங்கீகாரம்‌.

என்றேனும்‌ மொழி நிர்வாணம்‌ கண்டதுண்டா

பண்பற்ற பேச்சு, அசிங்க வார்த்தை

ஆணவ மொழிப்‌ பிரயோகம்‌ பொய்மையின்‌

அனுபவம்‌ என்வரையில்‌ மொழி நிர்வாணமே/
அவரவர்‌ அனுபவம்‌ அவரவருக்குப்‌ பாடம்‌.
சிலரதை என்றும்‌ சில்லறையாய்‌ உதறுவார்‌.

21-1-2007. ல்‌ கலணிடன்‌ தமிழ்‌ வானொலியிலும்‌,
9-12-2008, 8-12-2009லும்‌ ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி வாஷொலியிலும்‌ நாள்‌ வாசிக்க
கவிலகயிது.
முதீதுகீகமலம்‌.கொம்‌ இணையத்‌ தகளத்கிலும்‌ பிரசுரமானது)

40 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
.... வேதாகிலங்காதிலகம்‌'

 

 


Page 57 

 

 

 

 

படட

திரும்பிய பார்‌

அரும்பிய புனிதவாழ்வை
கரும்புச்சாறு, கற்கண்டு இனிப்பாய்‌
விரும்பிய வகையில்‌ வாழ, நன்கு
திரும்பிப்‌ பார்த்து வாழ்ந்திடுவாய்‌/

மதுவருந்தி மாதோடு அலைவதும்‌
மாயையினால்‌ மானமிழப்பதுவும்‌ வீண்‌!
மாண்புடையோர்‌ நல்‌ வாழ்வை
மாதிரியாய்த்‌ திரும்பிப்‌ பார்‌!

தளர்ந்தோர்‌ நிலையைத்‌ திரும்பிப்‌ பார்‌!
தவறுகளைத்‌ திருத்திடத்‌ திரும்பிப்‌ பார்‌!
தருமம்‌ செய்ய விரும்பிப்‌ பார்‌!
தன்னம்பிக்கைச்‌ சிகரத்தில்‌ ஏறிப்பார்‌!

அகதிவாழ்வை உன்னுழைப்பால்‌
திகதிக்குத்‌ திகதி பெருக்கியதை
மிகுதியைச்‌ சேமித்து ஈழமதின்‌
தகுதியை உயர்த்தத்‌ திரும்பிப்‌ பார்‌!

திராணி பெற்றிட முன்னைய
தித்திக்கும்‌ சாதனைகளையும்‌ என்றும்‌

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 11
வேதா இலங்காதிலகம்‌


Page 58 

திரும்பிப்‌ பார்‌! மனத்திண்மை சேரும்‌.
திடகாத்திரமாக முன்னேறி உயர்வாய்‌/

பெற்றோருக்குக்‌ கடமை புரிந்திட
பெறுமான வாழ்வு வாழ்ந்திட
பெயறநினை உலகில்‌ பொறித்திட
பொறுப்பின்றிப்‌ போகாமற்‌ திரும்பிப்‌ பார்‌!

2-11-2004.
( ரி.ஆர்‌.ரி குமிழ்‌ அலல, கலஸிடன்‌ தமிழ்‌ வானொலியில்‌ நான்‌ வாசித்த கவிலத.)

42 மனக்கடல்‌ எலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 


Page 59 

 

 

 

 

நிறுபடும்‌ அன்பால்‌ நிதானம்‌ அன்னியம்‌.
இறுகிடும்‌ முதுமையால்‌ இளமை அன்னியம்‌.

அறுபடும்‌ நூலால்‌ பட்டம்‌ அன்னியம்‌.

விறுவிறென அந்தரமாய்‌ வீழும்‌ ஒரிடம்‌.
சேறுபடும்‌ ஆடையால்‌ சுத்தம்‌ அன்னியம்‌.

சேதப்படு முன்‌ காத்தல்‌ சுகாதாரம்‌.

பெறும்‌ நற்பேறால்‌ தோல்வி அன்னியம்‌.

பெறுதலும்‌ பெருக்குதலும்‌ ஓயாத ஊக்கம்‌.

ஊறுபடும்‌ பேச்சால்‌ உற்சாகம்‌ அன்னியம்‌.
ஊனமாகும்‌ ஊக்கம்‌, மனம்‌ வெறுப்பாகும்‌.
கீறுபடும்‌ ஓவியத்தால்‌ அழகு அன்னியம்‌.
கீர்த்தி பெற, கடும்‌ முயற்சி அவசியம்‌.
கூறுபடும்‌ குடும்பத்தால்‌ அனந்தம்‌ அன்னியம்‌.
கூடி. மகிழ்தல்‌ குறைவில்லா நன்மையாகும்‌.
நீறு பூசும்‌ நெற்றியால்‌ நாத்திகம்‌ அன்னியம்‌.
நீளும்‌ பக்தி மனதிற்கு நல்லுரமாகும்‌.

தூறிடும்‌ மழையால்‌ வெப்பம்‌ அன்னியம்‌.
துூவானத்திலும்‌ மனம்‌ துள்ளிக்‌ குதிக்கும்‌.
வேறுபடும்‌ சங்கதியால்‌ விளையும்‌ வில்லங்கம்‌.

மனக்கடல்‌ வலம்புரி]கள்‌

வேதா இலங்காதிலகம்‌

43


Page 60 

மாறுபடும்‌ இலக்கத்தால்‌ முகவறி அன்னியம்‌.
மீறுபடும்‌ சட்டத்தால்‌ ஒழுங்கு அன்னியம்‌.
மீகாமன்‌ இல்லாத மரக்கலமாகும்‌ வாழ்வு.
உறுதிபடும்‌ உண்மையால்‌ பொய்‌ அன்னியம்‌.
உள்ளம்‌ திறந்து பேசல்‌ நன்னயம்‌.

18-2-20௦7.
(ரி.ஆர்‌.ரி தமிழ்‌ அலல, தமிழ்‌ ஒலி, இலஸிடன்‌ தமிழ்‌ வானொலி ஆகியவற்றில்‌
என்னால்‌ வாசிக்கப்பட்டது)

44 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 


Page 61 

 

 

ணாரா
மண்ட 2௫:
ஆ. பி

    
   
   

ரஷ
ட

சீமலர்‌ மீதி அ (ர்‌

ஆட்டிச 012 வரம்‌ செர்குரிநோனே

 

இதிகாசத்தில்‌ ஓரிடம்‌ பிறக்க...

கற்பூர ஒளியாய்க்‌ கலைகிறது வருடம்‌.
கற்பூர சுகந்தம்‌ காற்றோடு கலக்கிறது.
வற்றிய கற்பூரம்‌ ஒளிர்ந்த அடையாளமாய்‌
வருடம்‌ நின்றிடும்‌ வரிகள்‌ அமைத்திடும்‌.
யார்‌ தடுத்தும்‌ நில்லாக்‌ காலவோட்டம்‌.
ஊர்‌ உலகத்தில்‌ பதிக்கும்‌ தேட்டம்‌.
பேர்‌ பதிக்கும்‌ பெயர்‌ நிலைக்கும்‌.
வேர்‌ நிலைத்திடும்‌ இரண்டாயிரத்து ஆறாய்‌.
பார்‌ எங்கும்‌ கார்‌ கவிவது போல்‌
போர்‌ கவிகிறது நினைவு நாராகிறது.
நேர்‌ கொள்ளும்‌ மனம்‌ நோகிறது,
தூர்‌ அழியும்‌ துன்பம்‌ பெருகுகிறது.
களிப்புடன்‌ கவலையுமாய்க்‌ கரைந்த வருடம்‌.
களிம்பான நாட்டு வேதனைத்‌ தடயம்‌
கழிதலாகலாம்‌ எதிர்‌ வரும்‌ வருடத்தில்‌.
விழிகள்‌ மலரலாம்‌ வேதனைக்‌ கழிவில்‌.
புதிதாய்ப்‌ புகும்‌ இரண்டாயிரத்து ஏழு
அதிக சுதந்திரம்‌ ஏந்தி வரட்டும்‌.
உதிக்காதா இது உன்னத வருடமாய்‌
இதிகாசத்தில்‌ ஓர்‌ இடம்‌ பிடிக்க!.....
22-1-2007.(ப்பால்‌ தமிழ்‌ .கொம்‌ இணையக்களதீகில்‌ வறு பிரசுரமானது;)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 45
வேதா இலங்காதிலகம்‌

 


Page 62 

 

வச்‌

 

 

 

சுனாமியின்‌ சுவடுகள்‌

ஆழிப்புயலென அமைக்காது வந்த சுனாமி
ஊழித்‌ தாண்டவம்‌ ஆடியது ஊழ்வினையோவென.
சமுத்திரராஜன்‌ பெரும்‌ மதிப்பிற்குரியவனின்‌
சமுத்திர இராசாங்கமேன்‌ கணத்தில்‌ கொடூரமானது
சமூகத்து நெய்தல்‌ நிலமேன்‌ கரைந்துபோனது/
சுமுக நிலையாகி இச்சுமையென்று தீருவது!

கணவன்‌, மனைவி, பெற்றோர்‌ பிள்ளைகள்‌
கடல்‌ காவெடுத்து நீந்திய உடல்கள்‌,
கன்று, காலிகள்‌ சுவடின்றிக்‌ கழுவியோடி_ய விதிகள்‌!
குர்‌ஆனின்‌ மசூதி, அர்த்தமுடை இந்து ஆலயம்‌,
கர்த்தாயேசு ஆலயம்‌, கருணைப்‌ புத்தர்‌ கோயிலும்‌
கழுவிக்‌ கரைத்துக்‌ கல்லாகக்‌ காட்டிய தடங்கள்‌!

கோரமான தேசீயக்‌ கவலையை இனங்கள்‌
வீரமாய்ச்‌ சமாளித்து நிமிர்ந்திட வேண்டும்‌.
ஆரமாய்‌ இணைந்துதவும்‌ அவசர உதவிகள்‌
சாரமாய்‌ மக்களிடம்‌ சேர வேண்டும்‌.
அனாவசியச்‌ சுனாமி தாரணவிற்‌ புரண்டு
கனாக்களையழித்த தடங்கள்‌ ஆற்றுமா சாதனைகள்‌[

46 மனக்கடல்‌ வலம்புரிகள்‌

 


Page 63 

 

 

வேற்று மனிதராயெமை எண்ணும்‌ அரசு
சாற்ற வேண்டும்‌ உதவி, அழிவுகளுக்கு.
கற்ற கல்வியால்‌ மனிதர்‌ ஒரினமென
சுற்றி உதவிகள்‌ கிடைக்க வேண்டும்‌.
வெற்று மனங்களின்‌ வேதனை தீர வேண்டும்‌.
முற்றாய்ச்‌ சுனாமியின்‌ சுவடழிய வேண்டும்‌.

(62-9-200%6 ல்‌ யேர்மனிய மு சஞ்சிலகையிலும்‌,
21-1-2005லீ ரி.ஆரர்‌. ரி தமிழ்‌ ஒலி வானொலியிலும்‌, இலஸிடன்‌ கமிழ்‌
வாலொலியிலும்‌ வெளியான கவிலத.
பிரிக்தானிய தமிழ்‌ ௨லகம்‌ சஞ்சிகைக்கும்‌ அனுப்பிய கவிலத.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கலங்காதிலகம்‌

47


Page 64 

 

புலம்‌ வார்‌ வாழ்வில்‌ இளைளோர்‌
கலாச்சாரர்‌ பாதிப்‌ -1

புது மொழி, புது ஆடை
புது சுவாத்தியம்‌, புது உணவு
புது சூழல்‌ புதிய கருத்துகள்‌
இது போதுமே இளையோர்‌ பாதிப்பிற்கு!
அனுமதி பெற்று, மூத்தவரைச்சார்ந்து
அலுவல்கள்‌ செய்தோம்‌ அங்கு.
அகல விநரி! உன்‌ அறிவை/
அற்புதம்‌! சுய சிந்தனையானது இங்கு.

பொது இரவு நடனக்‌ கேளிக்கை
மது, மாது இங்கு சர்வசுதந்திரம்‌.
இது தானிங்கு மாபெரும்‌ மந்திரம்‌.
இது தவிர்ந்த வாழ்வு ஒரு தந்திரம்‌.
கிடைக்கும்‌ வசதியைப்‌ பலர்‌
உடைக்காது பயனாக்கிப்‌ படித்து
தடையின்றிச்‌ சாதனையில்‌ உயர்ந்து
குடை விறிக்கிறார்‌ பெயரோடு புகழாய்‌.

புதிய கருத்தோடு இளையவர்கள்‌.
ஆதிக்‌ கருத்தோடு பெற்றவர்கள்‌;

48 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கலங்காதிலகம்‌


Page 65 

 

மோதி முரண்படும்‌ தலைமுறைகள்‌.
மதிப்பு வேண்டிக்‌ கவன ஈர்ப்புகள்‌.
கதியெனக்‌ குழுக்கள்‌ அமைத்து
சுதியாச்‌ சுழன்று திரிந்து
விதியெனச்‌ சாகசங்கள்‌ செய்து
மதி கெட்டு அலைகிறார்‌ சிலர்‌.

கோவணம்‌, மரஆடை நூலாடையாகி
கோலங்கள்‌ மாறி நவீன பாணிகளாக,
கூடி வாழ்ந்தவர்கள்‌ பின்‌ தாலியால்‌ வேலியிட
மாடி வீட்டிலின்று குகை வாழ்‌ மனிதர்கள்‌.
படிப்படி யாக மாற்றங்கள்‌ சூழும்‌.
பாதிப்பும்‌ வாழ்வியல்‌ மாற்றமும்‌ நீளும்‌.
பாதம்‌ நிலாவில்‌, அறிவாலும்‌, ஆற்றலாலும்‌.
பாதிப்பில்லை அறிவுயரும்‌ கலாச்சார மாற்றத்தால்‌.

கவியாக்கம்‌.
௫குலபுதீரி என்ற பெயரில்‌ எழுதியது)
11-2-2007.
(ரி.ஆழ்‌.ரி தமிழ்‌ ஒலியில்‌13-2-2௦௦7ல்‌ கவிதை பாடுவோம்‌ நேரத்தில்‌ சகோதரர்‌
சிலீவளீரர்‌ வாசிதீதார்‌.19-6-2008 வயெர்மனிய மண்‌ சஞ்சிலகையிலும்‌ வெளியான
கவிலத.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 49
வேதா கலங்காதிலகம்‌


Page 66 

இளைரோர்‌ வாழ்வில்‌
கலாச்சாரர்‌ பாதிப்பு - 2

பெற்றவர்‌ கலாச்சாரம்‌
பேச்சிலும்‌ மூச்சிலுமானாலும்‌,
பச்சையாய்க்‌ கண்பறிக்கிற து
புலம்‌ பெயர்‌ கலாச்சாரம்‌.
மூடப்பழக்கமோவென மயக்கமாய்‌
வாடித்‌ தெறிவது எம்‌ கலாச்சாரம்‌.
தேடி ஆராய்ந்தால்‌ அங்கு
கூடிய நன்மைகள்‌ புறியும்‌.

உலக மாற்றத்தோடு நவீனமாய்‌

உருளும்‌ புலம்பெயர்‌ கலாச்சாரம்‌
உல்லாசமாய்‌ அனைவரையும்‌ தன்வசம்‌
இழுப்பது ஆச்சரியமில்லை.

இலையாடை அணிந்தவனின்று

இல்லையந்தக்‌ கலாச்சாரத்தில்‌.

உலகமே மாறுகிறது நம்‌
வழமைகளும்‌ பல மாறுகிறது.

கலாச்சாரப்‌ பாதிப்பென்பது மனதில்‌
கலப்பையால்‌ உழுதிடும்‌ நிலைதான்‌.
ஆழப்போகும்‌ வேரான தமிழ்‌, எம்‌

5௦ மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 


Page 67 

மூலமொழி இன அடையாளம்‌.
காலம்‌, இட மாற்றத்தோடு அகும்‌
கலாச்சாரப்‌ பாதிப்பால்‌ அழிய வேண்டாம்‌.
நிலாத்தொட்ட காலத்திலும்‌ இளையவர்‌
சலாம்‌ போடத்‌ தமிழ்‌ வளர்க்கட்டும்‌.

1௦-3-2007.
ரி.ஆர்‌.ரி தமிழ்‌ அலையில்‌ என்னால்‌ வாசிக்கப்பட்ட கவிலதயிது.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ , 51
வேதா இலங்காதிலகம்‌


Page 68 

 

 

 

 

லம்வாரர்‌ மண்ணில்‌
நம்‌ ராதைகளும்‌ பாராணங்களும்‌

நலம்‌ தராத அரசியற்‌ சூழல்‌,
பலமற்ற பொருளாதாரம்‌, பாதுகாப்பின்மை
புலம்பெயறர்வுக்‌ காரணிகள்‌ பல.
உலகெங்கும்‌ எம்‌ தமிழர்‌ நலமாக.
காலநிலை, கலாச்சாரம்‌, மொழி புதியது.
கோலம்‌, கொள்கை, வழமையை மாற்றியது.
மூலப்‌ பொருளாதாரம்‌ வேரூன்றிடப்‌ பலர்‌
நலமாக்கினார்‌ உறவுகளையும்‌ கடல்கடந்தழைத்து.

கல்வித்‌ தகைமைகள்‌ கட்டி யெழுப்புகிறார்‌.
கலை வழிகளில்‌ முன்னேறி வருகிறார்‌.

உலகத்‌ தொடர்புக்கு ஊடகம்‌, சஞ்சிகைகளும்‌,

உலாவிய பத்திரிகைகளும்‌ உன்னத உயர்வு.

சுய கலாச்சார இழப்பு துல்லியமாக,
நயமான கலந்துரையாடல்‌ நாள்‌ தோறுமாக,
தயங்காது குழந்தைகள்‌ தமிழை வளர்க்க

வயலாகிறது வானொலி தொலைக்‌ காட்சிகள்‌.

சுய திறமைகள்‌ சாணை பிடிக்கப்பட
அயரற்வின்றிக்‌ களம்‌ தந்து அதரவாகிட

52 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 

 


Page 69புயலெனப்‌ பல திறமைசாலிகள்‌ உருவாகிட
வியனுறு சேவை வழங்குகிறது ஊட கங்கள்‌.
எழுகின்றன உலகச்‌ சாதனைகள்‌ மூலைக்கொன்றாய்‌.
நழுவுகிறது தமிமும்‌ நாகரீக மோகத்தால்‌.
அழுதிடாது பெண்மை அசாத்தியமாய்‌ எழுகிறது.
முழுவதும்‌ பொருளாதார சுயபல மந்திரமே!

கண்ணில்‌ தெரிவது கையிலடையும்‌ பணபலமாய்‌
பெண்ணும்‌ ஆணும்‌ ஐம்பதுக்கு ஓம்பதாய்‌
கண்ணியாகிய கலாச்சாரத்தாலும்‌ சீரழிந்து -
புண்ணாகி, மண்ணாகும்‌ பிரகிருதிகளும்‌ உண்டு.
புகழின்‌ உச்சியில்‌ சிகரம்‌ தொடுவோரும்‌
புரியாது பாதையில்‌ தடுமாறுவோரும்‌
புலம்பெயர்‌ மண்ணில்‌ இருவழியாகப்‌
புகுகிறார்‌ நன்மையோடு தீமை வழியுமாக.

36-11-2006.
௫.ஆர்‌.ரி குமிழ்‌ அலையில்‌ 3௦-11-2006லும்‌ 30-1-2007ல்‌ நால்‌ வாசித்த கவிதை.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 5௮
வேதா கிலங்காதிலகம்‌

 


Page 70 

ர
்‌.
ல்‌

13

ட்‌

3
3
8.

ஒல: வ] ல] 01%]

 

எண்கள்‌

பூச்சியத்தில்‌ தொட்ட எண்களின்‌ நீட்டம்‌
இராச்சியம்‌ ஆளும்‌ வல்லமைக்‌ கூட்டம்‌,
நீச்சலடி.க்கிறது பூகோள வட்டத்தில்‌.
நேரமெனும்‌ பன்னிரு எண்களின்‌ ஆரம்‌
தீரமாய்‌ பிரபஞ்சத்தைத்‌ தன்‌ கரத்துள்‌
தரமாய்‌ அடக்குதல்‌ அதிசயம்‌, அற்புதம்‌.
வரமெனும்‌ எண்‌, அறிவு, மனிதவாழ்வில்‌
ஒரு கண்ணென்கிறார்‌ பெருநாவலர்‌ வள்ளுவர்‌.

நிரவும்‌ வயதுப்‌ பிரமாணமளக்கும்‌ கோல்‌.
வரவு-செலவு, பிறப்பு-இறப்புத்‌
தரவு தரும்‌ நிரந்தரப்‌ படிகள்‌,
வரலாற்று ஆய்வின்‌ மையக்‌ கற்கள்‌.
விரலாற்றல்‌ நுனியில்‌ எண்களை அழுத்த
விபரமாய்‌ எமது சரித்திரம்‌ எழுத்தில்‌,
சி.பி.ஆர்‌ இலக்கமென டென்மார்க்கின்‌, மத்திய
ஆட்பதிவு இடாப்பு எண்களெனும்‌ சூத்திரம்‌.

ஆண்டு, மாதம்‌, நாளெனும்‌ கணக்குப்‌
பூண்டு, இளமை முதுமை உருவை
எண்கள்‌ எடுத்துக்‌ காட்டும்‌ அட்டவணை.
வாகனவேகம்‌, உடற்பாரம்‌, இதயத்துடிப்பு,

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா &லங்காதிலகம்‌

 


Page 71 

 

இரத்த அழுத்தம்‌, கொழுப்பு, சீனியளவெனப்‌
பல சுவடுகள்‌ காட்டும்‌ கண்ணாடி, எண்கள்‌.
வாழ்வில்‌ முதலாம்‌ எண்‌ நிலையில்‌
வாழ்தல்‌ பல்லோரின்‌ தணியாத ஆசை

15-6-2008
முத்துக்கமலம்‌ இ லணாயதீ தளகீகில்‌ பிரசுரமானது.
இலண்டன்‌ தமிழ்‌ வானொலி, ரி.ஆர்‌.ரி கமிழ்‌ஒலியிலும்‌ என்வால்‌ வாசிகீகப்பட்டது)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ தக
வேதா இலங்காதிலகம்‌


Page 72 

 

 

வாழும்‌ வரை போராடூ!

நீளும்‌ உந்தன்‌ வாழ்வினிலே

நாளும்‌ பல அசைகளின்‌
ஆளுமைக்குச்‌ சிம்மாசனமிடு/

மாளும்‌ துன்பச்‌ சைகைகள்‌
மீளும்‌ கீழ்‌ வானிலே.....

௯ழும்‌ வரை பார்த்திராதே!.

கோளும்‌ கிரகணமான வாழ்விது!

வாழும்‌ வரை போராடு/

கீழும்‌ மேலுமாய்‌ வலையிடும்‌
பாழும்‌ சமுதாயச்‌ சிலந்திகளை
தோளினை உயர்த்தித்‌ தட்டிடு!
முழுகிடு! சோம்பல்‌ கழுவிடு/
விழுது விடும்‌ முயற்சியின்‌
முழு அலை வறிசையால்‌
மூளும்‌ இலட்சிய முன்னுரையை
எழுது! மெளனம்‌ கலைத்திடு/

உயிர்‌ துளியின்‌ ஈரம்‌
புயலான வக்கிரத்தால்‌ உலராது
சுயமெனும்‌ இராசாங்கம்‌ காத்திடு
உன்‌ நன்நிறம்‌ மாற்றி

56 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கீலங்காதிலகம்‌

 


Page 73 

உலகின்‌ வெறுப்பிற்கு அளாகி
உன்னத பரிமாணம்‌ இழக்காதே!
வன்முறை வார்த்தையிலும்‌ இன்றி
வளமாக வீறுடன்‌ போராடு!

26-3-2007.

( ஒலன்டன்‌ தமிழ்‌ வாலொ£லி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலியிலும்‌ எலிவால்‌ வாசிக்கப்பட்டது)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 57

வேதா இலங்காதிலகம்‌


Page 74 

ப ப ட டா ரா ர கா உ ரக க்கக்ள ரகக கிதவதி வகிக்கத்‌ ௬௫ ம்க்சிச்வஙக்க்கிகிகிம வ

 

நிராகரிய்பு

கர்வத்தின்‌ உச்சியில்‌ பொங்கும்‌
சர்வ அதிகாரக்‌ கிரீடம்‌.
கோர்வையாகப்‌ பொற்கிரணங்களை
பார்‌ மீதில்‌ கூர்மையாக,

சோர்வின்றிக்‌ கொட்டும்‌ பகலவன்‌
ஆர்வம்‌, வான்வெளி இராச்சியம்‌.

எட்டுத்‌ திக்கும்‌ பரந்த இயற்கைச்‌
சட்டாம்‌ பிள்ளையவன்‌, ஹிட்லர்‌.
சட்டங்கள்‌ அவனிடம்‌ செல்லுபடியாகாது.
கட்டுக்குள்‌ யாரிடமும்‌ அகப்படாதவன்‌.
வட்டக்‌ குடை, பாதணியோடு நாம்‌
கட்டுப்‌ படுத்துவோம்‌ வெப்பத்தை.

அரசனுக்கும்‌, உயர்‌ தனிப்பதவிக்கும்‌
அரண்‌, ஆதவன்‌ போல்‌ ஆதிக்கம்‌.
சிரஞ்சீவி மக்கள்‌ பதவியில்‌, கூட்டுறவு
தாரக மந்திரம்‌. சாரம்‌ தரும்‌.
நிரந்தரிக்கும்‌ மக்கள்‌ தொடர்பு.
நிராகரிப்பு நிருத்தமிடும்‌ ஆணவத்திற்கு.
8-8-2006
( இலஸிடன்‌ தமிழ்‌ வானொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ இலையிலும்‌ எவிவால்‌ வாசிக்கப்பட்டது)

59 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
.... வேதாகிலங்காதிலகம்‌ லகம்‌

 


Page 75 

 

 

 

 

ஊளனளறாக ஒருள்பதல்லாம்‌...

மெளனம்‌ என்பது தெய்வ மொழியோ
சகுனம்‌ காட்டாத சாது மொழியோ
மெளனமாக இருப்பதெல்லாம அஃறிணையன்றநோ.
மனிதமொழி பேசிடுவோர்‌ உயர்திணையன்றோ.
மனிதன்‌ மொழியின்றி மெளனம்‌ காத்திடல்‌
மரபு வழியோ! மேதாவித்தனமோ!

மெளனமாக இருப்ப தெல்லாம்‌
மனத்தடுமாற்றமா கோழைத்தனமா
மனத்தாபமா, குற்ற உணர்வா
மயக்க நிலையா தலைக்கனமா
மகத்துவ விரக்தியா தட்டிக்கழிப்பா
மகிழ்நிலையா தத்துவநிலையா!

மெளனமாக இருப்பதெல்லாம்‌ மனதின்‌
மந்தநிலையா, தன்னடக்கமா,
மெளனம்‌ ஓர்‌ இறுக்க நிலை.
மனம்‌ திறக்காத மர்மநிலை.
மனவியல்‌ மார்க்கத்தில்‌ மனம்திறத்தல்‌
மனோராச்சிய சுயஅளுமை சிறத்தல்‌.
22-01-2005.
(யேர்மனிய சஞ்சிகை தமிழ்‌ நாதத்தில்‌ வெளியானது;

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 5௦9
வேதா கீலங்காதிலகம்‌


Page 76 

 

 

ஊணஊளனளாறாக...

ஆத்திரத்தால்‌ உடலில்‌ நிகழும்‌
காத்திரமான பெளதிக மாற்றம்‌
காத்திடும்‌ கெளரவ மந்திரம்‌,
சூத்திரமாய்த்‌ தோன்றிடும்‌ மெளனம்‌.
அறிய மொழி மெளனம்‌
பெரிய சாதனைகளும்‌ சாதிக்கும்‌.
உறிய நேரத்து மெளனம்‌
எறிய வைக்கும்‌ உண்மையை.

பண்பற்ற சொல்லருவியில்‌ நீந்தி
புண்படுதல்‌ தவிற்க்கும்‌ துணை.
கண்ணியமான கைப்பிடி, மெளனம்‌.
கணணிற்குப்‌ புலப்படாப்‌ பெளற்ணமி.

ஒருமித்த கூட்டுறவின்‌ பலத்தில்‌
இரு கரங்கள்‌ எழுப்பும்‌ ஒலி.
ஒரு கரத்தின்‌ இழப்பு நிலையைப்‌
பெருமெளனம்‌ தரவும்‌ கூடும்‌.
காயாகக்‌ கசக்கும்‌ மெளனம்‌
வாயாடிக்கு வலி தரும்‌ தேள்‌.
நோயாடா தியான நிதானம்‌
சாயாத மனதின்‌ மெளனம்‌.
7-5-2007. ஞலஸிடன்‌ குமிழ்‌ வாலொலி, ரி.இழ்ரி கமிழ்‌ ஒலியில்‌ எலிலால்வாசிக்கப்ப்‌ த)

6௦ மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா &லங்காதிலகம்‌


Page 77 

 

 

 

நம்பிக்கைத்‌ துளி

நாளை உண்டு நமக்கு
நாதமந்திர வரி மனதுக்கு.
நாளம்‌ சற்று அமைதியாகும்‌.
நாணயமாய்‌ மனதுள்‌ விழும்‌.
நாளையுண்டு நமக்கெனும்‌ துளிர்‌
நம்பிக்கை மழையின்‌ பயிர்‌.
அவநம்பிக்கையெனும்‌ கரும்‌ புகார்‌.

நம்பிக்கையை அழிக்கும்‌ துயர்‌

நாளையுண்டு நமக்கு, ஒரு
வேளை வருமென்ற நம்பிக்கை
பாளை விரிவதாய்‌ மனம்‌ மலர்த்தி
இரு தோளுயர்த்தும்‌ நெம்புகோல்‌.
தித்திக்கும்‌ சொல்‌, புத்‌.துணர்வுச்‌
சத்துத்‌ தரும்‌ மந்திரம்‌.
நித்தமும்‌ இது மன உறுதிக்கு
அத்திவார முளைத்‌ துளி.

9-10-2006.
( கலண்டவ்‌ தமிழ்‌ வானொலி, ரி.ஆர்‌.ரி கமிழ்‌ வலையில்‌ எலினால்‌
வாசிக்கப்பட்டது.
யேர்மனிய மர்‌ சஞ்சிலகயிலும்‌ வெளியானது.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 61
வேதா இலங்காதிலகம்‌

 


Page 78 

 

 

 

சிந்தனைத்‌ துளிகள்‌

கற்பனை, அனுபவம்‌ தேடல்‌ அறிவாய்‌
உற்பவச்‌ சிந்தனைகள்‌ முக்கூட்டுப்‌ பரிமாணம்‌.
மூளையுள்‌ சிக்கலான ஊற்றாகி
மூளும்‌ திறமையான சுய வெளிப்பாடு,
மொழியுரு ஏறி இனம்‌ காட்டும்‌.
அனுபவித்துச்‌ சொல்லும்‌ சிந்தனை வறிகள்‌
மனுக்குல இருளகற்றும்‌ ஒளித்‌ திரிகள்‌.
மானுடம்‌ சிந்திப்பதால்‌ பூரணமடை கிறது.

சிந்தனை மொழியோடு புணர்ந்தால்‌
வந்து எழிலாகும்‌ செயலுருவம்‌,
இசை, நாடகம்‌, ஓவிய மொழியில்‌
சுந்தரக்‌ கலை அனுபவம்‌ சொர்க்கம்‌.
அந்தரித்துக்‌ கெந்தும்‌ நொந்த மனதுக்குச்‌
சாந்தியளித்துச்‌ சஞ்சலம்‌ அகற்றும்‌.
வந்தனைக்குரிய சிந்தனை நந்தவனமாகும்‌.
விந்தையாய்‌ உலகை நடத்திச்‌ செல்லும்‌.

மலையைப்‌ பிடித்துக்‌ கடலை அகழ்வதே

தலையில்‌ எழும்‌ சிந்தனையை அளத்தல்‌.
தொலை நோக்குச்‌ சிந்தனை வளர்ச்சிகளாய்‌
தொழில்‌ நுட்பம்‌, மருத்துவம்‌, விஞ்ஞானம்‌

62 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா &லங்காதிலகம்‌

 

 


Page 79 

 

தாவர-விலங்கியல்‌, வானியல்‌, பெளதிகம்‌.
தாவிய அறிவுவெளி ஆய்வு
தூவிய உன்னதமே மின்சாரம்‌, கணனி,
வந்த வசதிகள்‌ நவீன வாழ்வுகள்‌.

நாக சர்ப்ப விசமாய்‌ ஏறும்‌
வேக வன்முறைப்‌ புரட்சியும்‌ சிந்தனையே.
தாகச்‌ சிந்தனைத்‌ துளிகளின்‌ திரண்ட
யாகமே கதை, கவிதை, கட்டுரை.
தேகசுகம்‌, ஆரோக்கியம்‌ மகிழ்வு
வாகுடன்‌ அமைந்தால்‌ சிந்தனை தெளிவாகும்‌.
பகுத்தறிவுடன்‌ பசிய நடையிடுமிது
பங்கமானால்‌ தலைகீழாய்‌ மாறிவிடும்‌.

அருவியோட்ட வாழ்வில்‌ அனவரதமும்‌
குருவிச்‌ சிறகடிக்கும்‌ சிந்தனைத்‌ துளிகள்‌
கருவியாகி வாழ்வுப்‌ பாதையைச்‌ சீராக்க
உருவிக்‌ கொள்‌! உணர்ந்து கொள்‌!
நல்லவை எங்கிருந்து வந்தாலும்‌
மெல்லென அவைகளைப்‌ பற்றலாம்‌
சொல்ல இவர்‌ யாரென உன்னுள்‌
வில்லெடுக்கும்‌ திமிரினைக்‌ கொல்‌! வெல்‌/.

2-3-20908
(61-2-2012 ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி, இலனணிடன்‌ தமிழ்‌ வாலொலி ஆகியவற்றில்‌
எவினால்‌ வாசிக்கப்பட்ட கவிதை.
வார்ப்புகொம்‌, பகிவுகள்‌.கொம்‌ இணையத்தளங்களில்‌ பிரசுரிகீகப்‌ பட்டது.)

மனக்கடல்‌ வலற்புரிகள்‌ 65
வேதா க&லங்காதிலகம்‌


Page 80 

2 மத்திம 2.
சத்வ
த்த ஆர்‌ படத 4
ட்‌ பிழ்தம்றி
ப % படர 3 ௬. ்‌ உச்‌ 17 *ளரி
பத்‌ க்கட ஸல னர
பப்பட்‌ சிக சட டர
டப்ப 41 712 ர ர.
3000

 

 

 

என்‌ இணைய்ரில்‌ இள்வாண்டே

முதன்‌ முதலில்‌ உன்னைப்‌ பார்த்தேன்‌.
அதன்‌ முன்னர்‌ உன்‌ பெயர்‌ கேட்டேன்‌.
முக்காடிட்ட பனியில்‌ நுழைவாய்‌ நீ!
முக்குளித்த குளிரில்‌ இம்முறை வந்தாய்‌.
என்‌ இணைப்பில்‌ இவ்வாண்டே உனக்கு
எளிமையான வரவேற்பு! ஏறுமுகமாய்‌ வா!
எழிசையோடு இன்ப எழிலோடு வா!
ஏய்த்தலின்றிக்‌ கவிதை ஏணியோடு வா!

இரண்டாயிரத்து ஏழே! நீயும்‌ உனது
திரண்ட சுயம்‌ காட்ட வருகிறாய்‌!
வரண்ட மனங்களின்‌ மகிழ்வு, அமைதிக்காய்‌
புரண்டு குளிர்ப்‌ புனலாக வா!
புதிய கவர்சிகரமானது வாழ்வுப்‌ பயணம்‌.

விதியின்‌ சக்கரத்தைப்‌ பலாத்காரமாகச்‌ சுழற்றி
அதிக சகிப்புத்‌ தன்மைக்கு மனிதரை அழுத்தும்‌

மதிமயங்கும்‌ மனங்களை மாற்றிட வா!

1-1-2067.
( ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி வானொலி, ஒலணிடவ்‌ தமிழ்‌ வானொலி கவிலத நேரங்களில்‌

எவனால்‌ வாசிக்கப்பட்ட கவித)

6.4 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 


Page 81 

 

சிறு மீறல்‌!. .. இராட்டினமாடிய நீரெங்கே!
வெறுமை. . .வழுகுகிறேன்‌ ஐயகோ...

இறுகும்‌ அவஸ்தை. . . எதற்கோ...

இருப்பின்‌ பத்துத்‌ திங்கள்‌...
கருவறை இருள்‌ பிடிப்பு

கழருகிறதே!...இது...வியப்பு!....

உழலும்‌ வேதனைப்‌ பரப்பு...
புலரும்‌ விடியலை நாடியோ...

மண்ணுலக முதற்‌ பயணம்‌
கண்கூசும்‌ ஒளிப்‌ பாய்ச்சல்‌.
எண்ணிட முடியாத அவஸ்தை
கண்மணி அம்மாவுக்கும்‌ எனக்கும்‌.
எண்ணும்‌ விடி யலுக்கும்‌ புவியில்‌
பண்ணிடும்‌ பல சாதனைக்கும்‌
பகீரதப்‌ பிரயத்தனம்‌ ஒரு
தகுதி காண்‌ விடியலைத்‌ தேடி.

கோவைக்‌ கோத எவிற பெயரில்‌ பதிவுகள்‌ இலனுயத்தளத்கில்‌.
ஸ்கவிடீரேவியக்‌.
26-10-2006.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 6த
வேதா கீலங்காதிலகம்‌

| |


Page 82 

 

வரம்‌ செலவும்‌

மழலை முகத்தில்‌ மீசையிட்டு
குழலைக்‌ கோதி வதனத்தின்‌
நிழலைக்‌ கண்ணாடியில்‌ காட்டினால்‌...
சுழல்வது சிரிப்பு என்றாலது
எழுதிடும்‌ எனக்கும்‌ மீசையை.
தவழ்வது கோபம்‌ என்றால்‌...
எழிலது மகிழ்வின்‌ வரவு தான்‌.
மழலைக்குக்‌ கோபம்‌ செலவு தான்‌.

தாய்‌ அணைக்கும்‌ அணைப்பு

பேய்‌ விரட்டும்‌ தறிப்பு.
வாய்‌ நிறைந்த சிரிப்பு

நோய்‌ அகற்றும்‌ கரும்பு.
வரவுக்‌ கேத்த செலவு
தரவு நிம்மதி மகிழ்வு.

வரவு அற்ற செலவு
அரவம்‌ தீண்டிய வாழ்வு.

15-7.2007.

( இலஸிடவ்‌ கமிழ்‌ வாலொலியில்‌ எனிவால்‌ வாசிக்கப்பட்டது)

66 மனக்கடல்‌ வலம்பரிகள்‌
வேதா கீலங்காதிலகம்‌


Page 83 

 

 

 

தென்றல்‌ நுழைந்த புல்லாங்குழலால்‌
மன்றம்‌ நிறைந்த உல்லாசச்‌ சூழல்‌.

அன்றும்‌, இன்றும்‌, என்றும்‌ ஒன்றாக
குன்றாய்‌ மனதில்‌ ஊன்றிய இசை.

கையேந்தும்‌ இசைக்‌ கருவி இனிமையில்‌
நாவேந்தும்‌ கன்னற்‌ பா சுவையில்‌,
மூவேந்தரும்‌ ஆராதித்து ஆதரித்த இசை.
நோவேந்தும்‌ உடலும்‌ உணரும்‌ இசை.
தேனமுத பான ரசப்பிணைவு இசை.
கானமெனும்‌ சாரல்‌ நனைக்கும்‌ இசை.
. மோனநிலை கானத்தின்‌ அமுத அதிற்வு.
ஊனங்களும்‌ இசை உணர்வால்‌ களைவு.

அன்னையின்‌ கருப்பை அசைவிருளில்‌
நின்னை நெருங்கிய முதலொலி அலைகள்‌,
பின்னைத்‌ தாலாட்டிய ஆராரோ இசைகள்‌
பின்னுகிறது எமைத்‌ தூயதாய்‌ இசையுள்‌.

வாழ்வில்‌ நிறைந்த ரசனை தரும்‌.
சூழ்ந்த கர்ப்பத்தில்‌ ஜனனம்‌ இசை.
மனிதனின்‌ பூலோக இன்ப சொர்க்கம்‌.
மனநிலை மாற்றும்‌ மந்திரம்‌ இசை.
13-2-2607.ஞூலவிூடன்‌ தமிழ்‌ வலொலி அழி கீழ்‌ ஒலீரிலம்‌ எீஸால்‌ வசிக்கிய்‌ த)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 6
வேதா இலங்காதிலகம்‌


Page 84 

 

 

 

 

 

தங்கம்‌

நத்தையாய்‌ ஊர்ந்து வந்துவிட்டது.
நத்தார்‌ ஆரவாரம்‌ எதிர்‌ கொள்ளுகிறது.
புத்தம்‌ புது வருடம்‌ அடுத்தது.
புத்தரிசிப்‌ தைப்பொங்கல்‌ அடுத்தது.

எதை எதிர்‌ பார்க்கிறோமோ நாம்‌
அதை இன்னும்‌ பெற முடியவில்லை.
பதை பதைக்கும்‌ போர்‌ கோரத்தில்‌
வதைபடுகிறார்‌ மக்கள்‌ துன்பத்தின்‌ எல்லையில்‌.

சிக்கலில்‌ வாழும்‌ மக்களுக்குச்‌ சிக்கலோடு
சிக்கின்‌ குனியாவும்‌ முக்கி எடுக்கிறதாம்‌.
சிறுமையான அரசியற்‌ தீமையும்‌ அடாது
வறுமையாக்குகிறது மக்கள்‌ அமைதி வாழ்வை.

அருமை விற்பன்னர்கள்‌ மாயமாய்‌ மறைவு.
ஓர்‌ இடரல்ல பல துன்பக்‌ கோள்கள்‌.
சிறு கோடாகிறது கடற்‌ கோள்‌ இடர்‌.
பெருங்கோடாகிறது பட்டினிச்‌ சாவு.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 85 

வடம்‌ போடும்‌ துன்பங்கள்‌ மனதில்‌
தடம்‌ போட்டு எதிர்கால வாழ்வை
விடமாக்கப்‌ போகிறது மனவியலை.
நெடிய கால இடைவெளியில்‌ மன
கொடிய தாக்கங்கள்‌ வெளித்‌ தோன்றும்‌
குடமுழுக்கோ, வடைமாலைக்கோ
இடமில்லா வேதனைகள்‌ என்று தீரும்‌/
சடமான மனிதமனம்‌ என்று உயர்வுறும்‌/

21-12-2006.
(ஞூலவிடன்‌ தமிழ்‌ வாலொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்லைல. பேர்மனி மஸி சஞ்சிகைகளில்‌
பிரசுரமானது)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌

வேதா இலங்காதிலகம்‌

69


Page 86 

 

 

பட ப்கிவிலிவ ம்‌ வரவி க 10 விம

 

 

்‌ ட. கட ம்‌
1 பரு த தர்த்‌ இ: ச
$ $ ட்‌ ம
கபட ]
்‌ இல்ன!
3 ட்ட

நள்மைகளால்‌ மனிதத்தை
வாழ வைர்போரம்‌

பந்தங்களின்றி பாசவலை அறுந்து
நொந்து இதயம்‌ துகள்‌ துகளாகுவோர்‌
வெந்து மனம்‌ வேதனையில்‌ கரைவோர்‌
வெறுமைத்‌ தனிமையில்‌ விரக்தி கொள்வோர்‌
வறுமையான சுய தகுதி இழப்போருடன்‌
வசந்தத்‌ தென்றலாய்‌ இதமாக பேசுதல்‌
நொந்த இதயத்திற்கு நெம்புகோலாகும்‌ -அது
நொடியில்‌ மனம்‌ இயக்கும்‌ மின்சாரமாகும்‌.

இந்த உலகு தனக்கு வேண்டாமென்றவனுக்கு
உந்தும்‌ வார்த்தை உயர்ச்சிப்‌ படி யாகும்‌.
நீந்தும்‌ தடுமாற்றம்‌, மனபாரம்‌ விலக்கும்‌.
சிந்து பாடி சுயநம்பிக்கை அரங்கேற்றும்‌.
வந்த தனிமைத்‌ தடை நீக்கும்‌.
எந்தப்‌ பணமூட்டை தரும்‌ நன்மையிலும்‌
எளிமை மனஉதவி, தரணியில்‌ தளர்வோனுக்கு
குளிர்மைத்‌ தபோவனமாகும்‌. தலை உயர்த்தும்‌.

தொன்மை மனிதரின்‌ அகதி வாழ்வின்‌
தன்மை, தகுதி வேறு இன்று

ட மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கீலங்காதிலகம்‌


Page 87பன்மை அறிவு பெற்ற மனிதர்‌
நன்மை வழி நடக்காது மாறுவது
வன்மை வழியைச்‌ சிலர்‌ தேடுவது
உண்மை அறிவுடை மனித சுபாவமல்ல.
வெண்மை உள்ளமாய்‌ நன்மை செய்தால்‌
அண்மையாய்‌ இறைவன்‌ அருகில்‌ நெருங்கலாம்‌.

17 4 097
( ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலியில்‌ எவினால்‌ வாசிக்கப்பட்டது.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

71


Page 88 

 

 

 

 

 

2. நள்மைகளால்‌ மனிதத்தை
வாழவைர்போம்‌

குழந்தைகள்‌ கை பிடிக்காது
எழுந்து நடக்கட்டும்‌.

சுயம்‌ வளரும்‌.

பிள்ளைகள்‌ சொந்த முடி வைத்‌
தாமே எடுக்கட்டும்‌.
சார்பற்ற வாழ்வமையும்‌.

தனது சக தோழன்‌ போல
மனைவியையும்‌ நடத்தலாம்‌.
அடிமையற்ற வாழ்வுக்காய்‌.

உறவுகள்‌, பிறர்‌ விடயங்களை விட தம்‌
சொந்த விடயங்களில்‌ கவனம்‌ செலுத்தலாம்‌.
தேவையற்ற பிரச்சனைகள்‌ தவிர்க்க

ஏழைகள்‌, இயலாதோழ்‌, வயோதிபருக்கு
உதவலாம்‌. இரு பகுதியாருக்கும்‌
ஆத்ம திருப்தி பெருகும்‌.

2 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 89 

நிறைய வாசித்து அறிவு
பெருக்கலாம்‌.
மூடச்‌ செயல்‌ தவிர்க்க.

உடற்பயிற்சி, நல்ல காற்று,
உல்லாசப்‌ பயணம்‌ செய்யலாம்‌.
மனித ஆரோக்கியம்‌, மனித நேயம்‌ பெருக்கும்‌.

மனம்‌ மகிழ்வதால்‌ வக்கிரங்கள்‌ அழியும்‌.
அமைதி, சமாதானம்‌, நன்மை பெருகும்‌.
மனிதநேயம்‌ வாழும்‌.

எழுதியவர்‌ நகுலபுதீரி. டெகிமார்க்‌. 17-4-2007.
(ி.ஆர்‌.ரி தமிழ்‌ அலையில்‌, இலண்டன்‌ தமிழ்‌ வாவொலியில்‌ எவினால்‌ வாசிக்கப்பட்ட
கவிதை.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ க

வேதா இலங்காதிலகம்‌


Page 9074

 

 

 

 

 

கோள்கள்‌ சுழலக்‌ காலக்‌ கணிப்பு.
கோலம்‌, கொள்கை, குணம்‌, வயது,
ஞாலம்‌ போற்றும்‌ இயற்கை, பருவம்‌,
ஞானம்‌ தரும்‌ அறிவு, கவனம்‌,

வான முகிலாய்‌ மாற்றம்‌ காணும்‌.
வாழ்வும்‌, தாழ்வும்‌, வளமான அன்பும்‌
வானவில்லாய்‌, பாலைவனக்‌ கானலாய்‌

வசமாகும்‌ கணத்தில்‌ வரம்பில்லா மாற்றங்கள்‌.

மாற்றங்களில்‌ மயக்கம்‌ தேற்றாத நெஞ்சில்‌
நாற்றம்‌, சீற்றமாய்த்‌ தோற்றாது சிதைவு.
ஆற்றலால்‌ ஏற்றம்‌, உனற்றான புகழும்‌
போற்றல்‌, மகிழ்தலும்‌ பொறிப்பது மாற்றம்‌.
சலனமற்ற நீரில்‌ பலமாகும்‌ பாசி.
விலகாத நீரில்‌ விரவாது மாற்றம்‌.
விரக்தி தொலைக்கும்‌ வித்தியாச அனுபவம்‌.
வியப்பு, விசனம்‌ குவிப்பது மாற்றம்‌.

22-5-2007

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 


Page 91 

      

ன “ஷி டப்‌ ட
ப்பட அப்ப தத

ஜர்‌ ப தப்த

ட கப் ்‌

றாற்றம்‌

தன்னிலையிலும்‌ உயர்‌ முன்னேற்றம்‌,
முன்னிலையிலும்‌ தாழ்ந்த கீழிறக்கம்‌,
ஓன்று போல மற்றொன்நில்லாதது மாற்றம்‌.
ஒன்றிய இயக்கத்தின்‌ இடைவேளையும்‌ மாற்றமே.
தோன்றிய பிறந்த ஊழ்‌, வளர்ச்சி
அன்றாட வாழ்வு, அனுபவங்கள்‌, சூழல்‌,
நின்றோடும்‌ கல்வி, காதல்‌, திருமணம்‌
ஊன்றிய தாய்மை, குழந்தைகளாலும்‌ மாற்றம்‌.

நேற்றைய மலைப்பிரதேச இல்லத்தரசி வாழ்வு
மாறியது இனக்கலவரத்தால்‌ புலம்‌ பெயற்வாய்‌.
மேற்குலகோருடன்‌ டென்மார்க்‌ மொழிக்‌ கல்வி
அற்புதம்‌ “பெட்டகோ” வெனும்‌ சமூகஅங்கீகாரம்‌.
மாற்றம்‌ சுயகாலூன்றிய சுதந்திர நிலை.
பெற்ற பொருளாதாரம்‌ வசதியற்ற பிள்ளைக்கு
உற்றபடி உதவும்‌ பத்து வருட நிறைவு.
ஊற்றான கவி, ஊடகங்களோடு பயணம்‌.

ஏற்றிய கவிஒளி நாடுகள்‌ தோறும்‌
வேற்றுமை அழித்து நல்ல உள்ளங்களை
தோற்றியது அறிமுகம்‌ எழுத்தாள நண்பர்களாக

வேதா இலங்காதிலகம்‌ -

| மனக்கடல்‌ வலம்புரி 5


Page 92மாற்றம்‌ இது பெரும்‌ மாற்றம்‌.
ஊறுகாய்‌ போன்றது அனுபவ மாற்றம்‌.
தேறுதலாயிது சுவை மாற்றும்‌ ரசனை:
விஞ்ஞானக்‌ கோட்பாட்டுக்‌ கூற்று, ஒன்றிலிருந்து
ஓன்று மாறுதலேயன்றி அழிவதில்லையாம்‌.

11-11-20௦7
(ி.ஆர்‌.ரி கமிழ்‌ ஒலி, இலஸிடன்‌ தமிழ்‌ வானொலியில்‌ என்னால்‌ வாசிக்கப்பட்டது.
பகிவுகள்‌.கொம்‌ இ னையக்கிலும்‌ பிரசுரமானது)

76 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
.... வேதாஇலங்காதிலகம்‌

 


Page 93 

 

 

 

சத்தியாம்‌

பார்த்தது கேட்டதைப்‌ பச்சையாய்ப்‌ பேசுதல்‌
சத்தியம்‌, உண்மை, வாய்மை என்போம்‌.
சத்தியமென்பது உயர்‌ மனத்தூய்மை,
பத்தியமானது, வாழ்வின்‌ உன்னத ஒளிச்சுடர்‌.

சத்தியம்‌ பேசும்‌ மனிதரை இத்தரை
உத்தமர்‌ என்று முத்திரை குத்தும்‌.
“சத்தியமே இலட்சியம்‌” பேசுதல்‌ சுலபம்‌.
நித்திய வாழ்விலது கத்தியில்‌ நடத்தல்‌

சத்தியம்‌ பேசிய அரிச்சந்திரன்‌, காந்தி
எத்தனை துன்பம்‌ கொண்டார்‌ படித்தோம்‌.
கத்தி, பசியெனும்‌ கடின துன்பம்‌
அசத்தியம்‌ பேசவும்‌ ஆக்கிடும்‌ மனிதனை.

ஊக்கம்‌ தரும்‌ சத்தியப்‌ பாதை
பூக்கள்‌ பரப்பிய பாதையாகும்‌ ஒருவனுக்கு.
ஈரணம்‌(கள்ளி) வளரும்‌ பாலைவனம்‌ ஆகாது
பூரண மனித நேயதேசமாகும்‌ வாழ்வு.

13-7-200%.
(6-7-2012, செவ்வாய்க்‌ கிழமை ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி வானொலியில்‌ கவித நேரத்தில்‌
எனினால்‌ இக்‌ கவிகை வாசிக்கப்பட்டது. முத்துக்கமலம்‌ இ ஒனுயகீகிலும்‌ பிரசுரமான)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 7

வேதா கலங்காதிலகம்‌


Page 94 

 

சத்தியம்‌

உலகமேடையில்‌ உயர்‌ பாதை
உத்தம மனிதர்‌ உலாப்‌ பாதை
சத்தியம்‌ எனும்‌ புனிதப்‌ பாதை
சித்தி பெறும்‌ வாழ்வுப்‌ பாதை
சத்திய ஒளியால்‌ மனித மனம்‌
நித்தியத்‌ தூய்மை பெறும்‌ தினம்‌.
நித்தியம்‌ இது போதனைப்‌ பாதை
பத்தியமான பக்குவப்‌ பாதை
உள்ளதைக்‌ கேடற மொழிதல்‌ சத்தியம்‌
உள்ளதை உள்ளதாய்‌ மொழிதல்‌ சோதனை
உள்ளதை மறைத்தால்‌ மனதில்‌ வாதனை
உள்ளதைக்‌ கூறி உய்வது சாதனை.

பொய்யும்‌ புரட்டும்‌ நிறைந்த உலகில்‌
பொய்‌ பேசி பொய்யாய்‌ வாழ்தல்‌
பொய்‌ உலகில்‌ பொருந்தும்‌ தோற்றம்‌
பெய்யும்‌ ஒரு மாய வாழ்வு.

மெய்யே மொழிந்து மெய்யாய்‌ வாழ்தல்‌
மெய்யாய்‌ மனதில்‌ கனமற்ற வாழ்வு
மெய்யாய்‌ வாழ்தலில்‌ இல்லைத்‌ தாழ்வு
மெய்யும்‌ பெறுமே நித்திய நிம்மதி.
1-05-2001 டு.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி, இலணிடவ்‌ தமிழ்‌ வாலொலிகளில்‌ வாசிக்கப்பட்டது)

76 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
.... வேதாகலங்காதிலகம்‌

 

|


Page 959ற1முறை சொல்லி
ரைய்து ஏழ!

ரஷஹணி

8

ப
கனிகளை

   

உறவுமுறை வறைய்பு

உருபு மயக்கம்‌ தமிழிற்கு உண்டு.
உறவு மயக்கம்‌ மனிதருக்கு உண்டு.
சிறப்புடன்‌ பெயர்‌ கூறி அழைத்தல்‌

உறவில்‌ மேல்‌ நாட்டுப்‌ பாணி.

உறவு முறை கூறுமெம்‌ பழக்கம்‌

உறவிற்குத்‌ தரும்‌ ஒரு நெருக்கம்‌.
உறவு முறையழைப்பு உயர்‌ உரிமை.

உறவின்‌ பாதுகாப்பு, உறவின்‌ விளைநிலம்‌.

உறவுமுறையில்‌ அழைக்கும்‌ நிராகரிப்பு
உறவுப்‌ பெறுமதி புரியாத நினைப்பு.
இறவாத ஊக்குவிப்பு உறவுமுறை அழைப்பு,
உறவிற்கு உபநிடதம்‌, உறவிற்கு உரம்‌.
சிறப்பு கெளரவம்‌, மன ஆபாசமழிக்கும்‌,
துறவு இன்றித்‌ தூக்கி எறியவியலா
நறவுடை நம்பிக்கை நடவு. இறுகிய
உறவுமுறை அழைப்பு மனிதநேய நிறைவு.

2௦-03-2063.
(ஞலஸிடன்‌ தமிழ்‌ வாஷொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலியிலும்‌ எலினால்‌ வாசிக்கப்பட்டது.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 9
வேதா இலங்காதிலகம்‌

 


Page 96 

 

 

 

 

ரல்‌ தேசமிது

வரலாற்றுத்‌ தாய்மண்ணை விலகி வந்த
இரவல்‌ தேசமிது, வாடகை வாழ்விது.
தரளம்‌ விளைவதாய்த்‌ தந்திடும்‌ தரிசனமது.
வரவும்‌ செலவும்‌ வரம்பின்றி வளர்ந்து
அரவம்‌ ஊற்வதாய்‌ அருட்டும்‌ உணற்வது.
நரகமும்‌ சொர்க்கமும்‌ நலங்கிடும்‌ நாடி து.
பரவசம்‌ மேலாக தைலமாய்‌ மிதப்பது,
நிரவுதல்‌, பூரணமெனும்‌ மாயம்‌ தருவது.

விரட்டும்‌ குளிரில்‌ எம்‌ விதியின்‌ எழுத்து
உரலில்‌ அகப்பட்ட உலக்கையாய்ப்‌
புரட்டிப்‌ பலரை நோயில்‌ அழுத்துவது.
தரவின்‌ தருணத்தைத்‌ தக்கபடி பாவிக்கும்‌
இரசவாதம்‌, இராசதந்திரம்‌ பலருக்குமுண்டு.
தரமுடை எம்‌ இன அறிமுகத்‌ தமிழ்‌
சிரம்‌ சாய்க்கச்‌ சிலர்‌ துணையாவதும்‌
கரம்‌ கொடுத்து உயர்த்தப்‌ பலருமாயிங்கு.

18-1௦-2007.
(ரி.ஆர்‌.ரி கமிழ்‌ ஒலி, கலஸிுடன்‌ கமிழ்‌ வானொலியில்‌ என்னால்‌ வாசிக்கப்பட்டது.
வார்ப்பு கொம்‌ இலனையக்களத்கிலும்‌ வெளியானகு)

5௦ மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிகைம்‌

 


Page 97 

ஹன ள்‌

 

உறவுகளை உரமாக்கி இணைக்கும்‌
உதிர இணைப்புகள்‌ இரண்டு.
உரிமையாம்‌ நிபந்தனைப்‌ பிணைப்பு.
உறுதியான நிர்ப்பந்தப்‌ பிணைப்பு.
நிரந்தரமற்ற வாழ்வின்‌ நகர்வை
நீட்டும்‌ நிரூபண முயற்சிகள்‌..
நீர்க்‌ குமிழிகளை நிறமாக்கும்‌
நீர்க்கோலப்‌ பிரயத்தனப்‌ பிணைப்பு.

மன்பதை மனச்சிறையில்‌, கட்டுப்பாடு,
தண்டனை, பொதுவிதி நிபந்தனை.
அன்பைப்‌ பிணைக்கும்‌ பூவிலங்கு.
இன்ப இசைவுத்‌ தண்டனை.
பண்பாம்‌ பாசப்‌ பின்னல்களில்‌
இன்பம்‌ இசைக்கும்‌ சதங்கை.
தேனெனும்‌ சீவ துளி.
தெவிட்டாத நூல்வேலிப்‌ பிணைப்பு.

தொந்தரவு, கட்டாயம்‌ என்று
தொடுகிறது நிர்ப்பந்தப்‌ பிணைப்பு.
நெருடுமே குறுக்கு வழிகள்‌.
அடர்ந்த காரின்‌ கூழ்வில்‌

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ ஐ1

வேதா இலங்காதிலகம்‌


Page 98 

படரும்‌ நீளிரவுப்‌ பயணம்‌.
இடறும்‌ நிம்‌மதியின்‌ விலங்கு.
கடற்‌ சுழியாக ஆழ்த்தும்‌
கடப்பாடெனும்‌ அர்ப்பணிப்பே பிணைப்புகள்‌.

22-6-2007
( 2001,2002ல்‌ ரி.ஆர்‌.ரி வானொலி, ஒலனிடன்‌ ஒரம்‌ வாலொலியில்‌ எனினால்‌
வாசிக்கப்பட்டு ஒலிபரப்பானது.
பதிவுகள்‌ இஓனையத்களத்கிலும்‌ பிரசுரமானது)

52 மனக்கடல்‌ வலம்புரிகள்‌

 


Page 99 

 

 

 

 

 

சட்ட ரற்பிள்ளை

சட்டாம்பிள்ளையின்‌ பிரம்புத்‌ தடி
வட்டம்‌ போடுது பம்பரமாடி.
தட்டக்‌ கீழே விழுவதை மறந்தபடி
கொட்டம்‌ போடுது அதிகப்படி.
கொட்டும்‌ சட்ட அதிகாரப்‌ பொடி
ஆட்டம்‌ ஒதுக்கும்‌ விச நெடி.
சட்டாம்பிள்ளைத்தன உறவுக்‌ கொடி
ஊட்டம்‌ தராதிங்கு இறங்கும்‌ படி.
பட்டான மென்மை வார்த்தையடி
திட்டம்‌ வெல்லும்‌ வெற்றிப்‌ படி.
எட்டாது விலகும்‌ ஆங்காரப்‌ பிடி .
நட்டம்‌ குவிக்கும்‌ பெரும்‌ இடி.
கிட்ட நெருங்கும்‌ அன்புப்‌ பிடியில்‌
பட்டுச்‌ சிறகடித்துச்‌ சுதந்திரமாய்க்‌ கூடி.
கெட்டியான இனிய கூட்டுறவுக்‌ கொடி

கட்டலாம்‌ பாடி, கைகள்‌ தட்டலாம்‌ கோடி.

30-19-2006.

(கூலஸிடன்‌ கமிழ்‌ வானொலியில்‌ எவிவால்‌ வாசிக்கப்பட்டது)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 55
வேதா இலங்காதிலகம்‌


Page 100 

 

 

 

 

நம்பிக்கைத்‌ துரோகம்‌ - 1

நயமாக்கி வஞ்சித்தல்‌, கயமையாய்‌ நடத்தல்‌
நயவஞ்சகப்‌ பாரபட்சமும்‌ நம்பிக்கைத்‌ துரோகமே.
பேச்சுத்‌ தேனாகும்‌, பேதலித்த செயலாகும்‌
பூதலத்துப்‌ பகுத்தறிவாளரின்‌ பாதகம்‌ இதுவாகும்‌.
நயமாய்‌ உயருவோனை ஏற்காத ஆற்றாமை
நஞ்செனும்‌ பொறாமையும்‌ கூட்டுச்‌ சேர்த்து
நம்பிக்கைத்‌ துரோகக்‌ கொடி கட்டும்‌.
நானிலத்தில்‌ இது ஒன்றும்‌ பிரம்மரகசியமல்ல.

பந்தம்‌ பிடிப்போனை பாமாலை பாடுவோனை
பக்குவமாய்‌ பார்க்கிறது தலைமையிடம்‌.
பக்கசார்பின்றி, கர்ப்பூர தீபம்‌ ஏற்றுவோரை
கோவில்‌ மணி அடிப்போரை, சாம்பிராணி
தூபம்‌ இடுவோரை மட்டும்‌ கடவுள்‌
உயரத்தில்‌ ஏற்றுவதில்லை நல்ல
கடப்பாடு செய்வோரையும்‌ கடைக்கண்ணோக்குகிறார்‌.
கடவுளிடம்‌ மனிதனின்‌ நம்பிக்கைத்‌ துரோகமில்லை.

நாட்டு மக்களைப்‌ பாதுகாக்கும்‌ கடமை
நழுவி, நயவஞ்சகமாய்‌ கொலை செய்தலும்‌
நரித்தன அரசின்‌ நம்பிக்கைத்‌ துரோகமே.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 101 

நரி தட்டிலே கொக்கிற்கு விருந்தும்‌
கொக்கு நறிக்குக்‌ கழுத்தொடுங்கிய
பாத்திரத்தில்‌ விருந்திட்ட கதை போன்றதே
ஒருவரை ஒருவர்‌ ஏமாற்றும்‌ வித்தையாம்‌.
இன்றைய உலக நம்பிக்கைத்‌ துரோகம்‌.

68-11-2007.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கலங்காதிலகம்‌

85


Page 102 

 

 

 

 

 

நம்பிக்கைத்‌ துரோகம்‌ - 2

வீட்டிற்கு வீடு வாசற்படி யாகும்‌
வீக்கமுடையது நம்பிக்கைத்‌ துரோகம்‌.
ஏட்டில்‌ எழுத முடியாததும்‌
வாட்டம்‌ தந்து வதைப்பதுவாம்‌.

மனிதனை மனிதன்‌ மதிக்காமையும்‌
புனிதம்‌ உறவென எண்ணாமையும்‌
இனிய பாதை செல்லாமையும்‌
அலட்சியத்தாலானதும்‌ நம்பிக்கைத்‌ துரோகம்‌.

இனிக்கப்‌ பேசுவார்‌;....... நீயல்லாலெவர்‌
இனித்‌ திறமையாளர்‌ என்பார்‌
தனித்தே உதாசீனமாய்‌ தள்ளுவார்‌!
சனியாகிடும்‌ நம்பிக்கைத்‌ துரோகம்‌

பிறரை உயர்த்தித்‌ திறமை
சிறகுடைப்பார்‌ உன்‌ நம்பிக்கை
துறவாகும்‌. மோசடித்‌ துரோகமதை
வரட்சி மனது உருவாக்கும்‌.

ஐ6 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 103 

இனிமைக்‌ காதல்‌ சிலையென்றும்‌
தனிமையில்‌ நீயே சரணமென்றும்‌
இனிக்கப்‌ பேசியே பலரையும்‌
இனிப்பாய்‌ காதலித்துக்‌ கைவிடுவார்‌.

தாலி கட்டிய மனைவியையே
தாழ்வாக எண்ணித்‌ தள்ளியே
தாறுமாறாகத்‌ துரோகங்கள்‌ நடந்திடுமே
தாராளமாயுலகில்‌ நம்பிக்கைத்‌ துரோகங்கள்‌.

13-6-2016

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

87


Page 104 

 

 

 

 

 

சுழற்சி வாழ்வு

காதலில்‌ தொடங்கிய கருவின்‌ பயணம்‌
காசினியில்‌ தவழும்‌ குழந்தை உருவம்‌.
தூறிகை திருத்தம்‌ அழகோவியமாய்‌
காறிகை எழுதும்‌ அழகுக்‌ கவிதையாய்‌
நாறிகை வயிற்றுச்‌ சிற்பக்‌ குழந்தை
பேரிகை மனதில்‌ கொட்ட உலாவி
யாறிதுவென நிமிரும்‌ வாலிபப்‌ பருவம்‌
சூரியகாந்தமாய்ப்‌ பலரைக்‌ கவரும்‌.

நிலையூன்றும்‌ வாலிப மனம்‌ சிகரம்‌.
தலைகீழாக நிற்கும்‌, சரித்திரம்‌ மாற்றும்‌.
மலையான செயலும்‌ கடுகாய்ப்‌ பகரும்‌.
நிலையாக சாதனை நிகழ்த்தும்‌ பருவம்‌.
வேலை, வேதனம்‌, வேக வாழ்வுச்‌ சதுக்கம்‌
விலையில்லாப்‌ படிப்பினை கலையாகச்‌ செதுக்கும்‌.
கலை பொங்கும்‌ காதல்‌ துணையின்‌ சந்திப்பு.
_ வலைப்‌ பின்னலாகச்‌ சம்சாரம்‌ இணைப்பு.

காலை மாலையென காலம்‌ நேரமின்றிக்‌
காதல்‌ பூவன இல்லறப்‌ பூங்காவில்‌
முப்பாலும்‌ அருந்தி முழுமையாய்‌ மூழ்கி
அப்பாலும்‌ செல்லும்‌ சுழற்சி வாழ்வு.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌

86 ட்‌
வேதா க&லங்காதிலகம்‌

 


Page 105 

இல்லறத்‌ தொழிற்சாலை, இனிய குழந்தைகள்‌
நல்லறம்‌ நடமிடும்‌ நவரச நந்தவனம்‌.

பல்வினை பறிமாறும்‌ பரிசோதனைப்‌ பவனம்‌.

நல்வினைகள்‌ நலங்கிடும்‌ நம்பிக்கை மன்றம்‌.

16-7-200௦2
(ரி.ஆழர்‌. ரி தமிழ்‌ லல, இலஊிடவ்‌ கமிழ்‌ வாலொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ஒலி
வாணொலிகளில்‌ எவினால்‌ வாசிக்கப்பட்டது.
பதிவுகள்‌.கொம்‌ ௫ ஒணுயத்கிலும்‌ பிரசுரமாவது.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 899
வேதா கலங்காதிலகம்‌


Page 106 

 

 

 

 

 

 

மாடுகள்‌

பாடுகள்‌ தானாகவும்‌, பிறராலும்‌,
பாடுகள்‌ நாமாகவும்‌ தேடுகிறோம்‌.
கூடும்‌ ஆசையினால்‌ எழும்‌
பீடுகள்‌ எண்ணாது தேடும்‌
செயற்பாட்டு மேடுகள்‌ சுனாமி தான்‌.

ஆடு! விடாது பாடு பூபாளம்‌!

முதுமை வாசலிற்கு வரட்டும்‌.
முயற்சிக்‌ கடப்பாரையால்‌ உன்‌
திறமை வைரம்‌ ஒளிரட்டும்‌/
பாடுகளில்‌ பாய்‌ விநித்திடும்‌
நீடு துயில்‌ கலைத்து எழு!
எடுத்து வீசிடு ஒப்பாரித்‌ தலையணையை/

கூடும்‌ திரியின்‌ அணைவில்‌
ஆடும்‌ சுடரின்‌ ஒளிர்வு.
ஆகுதியாகும்‌ ஆதரவுக்‌ குடையில்‌
அன்புத்‌ துணைக்கரப்‌ பிணைவில.
அக ஈடு தரும்‌ அன்பினில்‌
ஆவியாகும்‌ பாடுகள்‌, வேதனை கரைதலாகும்‌.

21-3-26065.
(லஸிடகர்‌ தமிழ்‌ வாலொலி, தமிழ்‌ அலையில்‌ எவிலால்‌ வாசிக்கப்பட்டது)

9௦ மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 107(எனது முதலாவது இணையத்தளம்‌ வேதாவின்‌ வலையில்‌
“ஒரற்கை”” தலைர்பில்‌ 78 கவிதைகளும்‌,
எனது கூரண்டாவது இணையத்‌ தளம்‌ 6வேதாவிள்‌ வலை.2 ல்‌

இயற்கை தலைய்பில்‌ 14 கவிதைகளுமாக

மேலும்‌ 3வது இணையத்‌ தளமான கோவைக்கவி

1]6ளாஸ்ஸாட்‌.கொம்‌ லும்‌ தொடர்கிறது...
தேள்‌ பற்றி இ௱ற்கை தலைர்பிள்‌ கீழ்‌ வருகிறது.
தனால்‌ இந்தத்‌ ததவலை ஒங்கு தருகிறேள்‌.
தொடர்ந்து 10 கவிதைகள்‌ இயற்கை தலைர்பின்‌ கீழ்‌ வருகிறது.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ ஓ1
வேதா இலங்காதிலகம்‌


Page 108 

ஓ2

 

மனக்கடல்‌ வலம்புரி/கள்‌
வேதா கீலங்காதிலகம்‌


Page 109 

 

 

வாழ்வின்‌ மரபியல்‌ கோடு
காட்டும்‌ உறவுக்‌ கூடு
மீட்டும்‌ இராகம்‌ சுகத்தோடு,
கிட்டும்‌ இனிமை தேன்கூடு.
இராணித்‌ தேனீ மனைவியாய்‌
இராசா, குழந்தைகள்‌ தேனீக்களாய்‌

பாச வாசம்‌ வீசியாடும்‌
நேசக்‌ குடும்பம்‌ தேன்கூடு.

வட்டமிட்டு அன்பில்‌ பிணைந்து
விட்டுவிலகாது ஆவலாய்‌ இணைந்து,
கொட்டி அன்பைப்‌ போர்த்திடும்‌
பட்டுக்‌ காதலுறவும்‌ தேன்கூடு.
ஏற்றுக்‌ கொண்டு, விட்டுக்‌ கொடுத்து,
குற்றங்களை மன்னித்திடும்‌ அனுபவத்‌ துளிகள்‌
முற்றும்‌ நிறைந்த தேனடைகளால்‌ உறவாகும்‌
கொற்றம்‌ நிறை வாழ்வது தேன்கூடு.

26-3-2006.
(சி.ஐ ரிவி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ அலல, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி, இலஸிடவி தமிழ்‌
வாஸலொலிகளில்‌ எவுிவால்‌ வாசிக்கப்பட்டது.
பதிவுகள்‌ ஒஒனுயத்தளக்கிலம்‌ - முக்துக்கமலம்‌ இனையத்‌ தளத்திலும்‌ பிரசுரமாக)

மனக்கடல்‌ வலம்பரிகள்‌ 9௮
வேதா கலங்காதிலகம்‌


Page 110௭௪4

 

 

கறுசறுப்பிற்குத்‌ தேனீ
விறுவிறுக்கக்‌ கொட்டுவாய்‌ நீ.
அறுங்கோண வாழிடம்‌

நறுந்தேன்‌ பிறக்குமிடம்‌.

இல்லம்‌ தேனடையுள்ளும்‌
நல்ல கட்டுப்பாடும்‌,
வல்ல கூட்டு முயற்சியும்‌,
அல்லல்‌ இல்லா நிர்வாகமும்‌.

புழுப்‌ பருவம்‌ லாவா.
குழுவிற்பெறிது ராணித்தேனீ:
புணர்தலொருமுறை. நாளும்‌
1500 3000 முட்டைகளிடும்‌.

பறந்து புணர்ந்த பின்‌

சிறகுதிரும்‌ அணிற்கு.
இறுதியிலிறக்கும்‌. சாவிற்கு
திறப்பு புணர்தல்‌! வியப்பு!

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

 


Page 111 

சோம்பேறித்‌ தேனீ ஆண்‌.
சேகரிக்கார்‌ தேன்‌.
கொடுக்கு இல்லாதவர்‌.
பேரின ஈ வகையார்‌.

உணவிருக்குமிடத்தை,
திசையை, ஆபத்தை

அசையும்‌ நடன மூலம்‌

இசைந்து பறரிமாறுவர்‌.

மலைத்‌ தேனீ
கொம்புத்‌ தேனீ
அடுக்குத்‌ தேனீ

கொசுத்‌ தேனீ

மேற்கு, கிழக்குலகத்‌

தேனீக்கள்‌ பலவகை.
தேன்‌ கூடுகளென்றும்‌
பெண்‌ இராச்சியமாம்‌.

மணிக்கு 40 கி.மீட்டராம்‌
பறக்கும்‌ வேகம்‌.
மலட்டுத்‌ தேனீக்கள்‌
வேலைக்காரத்‌ தேனீக்கள்‌.

முப்பத்தைந்து மில்லியன்‌ ஆண்டுக்கும்‌
முன்னிருந்தே வாழ்பவையாம்‌.
தேன்‌ கரடிக்குப்‌ பிரியம்‌.
தேன்‌ தேன்‌ தித்திக்கும்‌ தேன்‌.

உடலிலிருந்து வெளியாகும்‌
மெழுகே தேன்‌ கூடாகிறது.
தேனியின்‌ திசையறி கருவி

மாநிலத்தின்‌ ஒளி கூரியனாம்‌.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ ௦5
வேதா கிலங்காதிலகம்‌ “


Page 112 

 

 

 

 

 

 

சூரிறானேோ... சூறிரானே...

சூரியனே! சூரியனே! அன்று உன்னை
நேறில்‌ பார்த்திடக்‌ கொள்ளை ஆசை.
எறிக்கும்‌ அனற்கதிர்‌ வீசி ஊறில்‌
பொறிப்பாய்‌ கண்ணை அனல்‌ உண்மை,
சந்திரப்‌ பொன்‌ தகடென இங்குன்னை
சுந்தரமாய்ப்‌ பார்க்கிறேன்‌ ஆகா! அற்புதம்‌!
இந்திர போகமோ இதுவென்று என்மனம்‌
சிந்துஜதி போடுதே கொள்ளை ஆச்சறியம்‌.

குளிர்‌ முகில்கள்‌ வடி.கட்டித்‌ தரும்‌

குளுமைப்‌ பரிதி இங்கு காணலாம்‌.
காலைப்‌ பாஸ்கரன்‌ எழுகின்ற காட்சி

மாலைச்‌ சந்திரனோவெனும்‌ ஒரு மாட்சி.

வட துருவத்திலவன்‌ ராஜரீக விஐயம்‌

கோடையில்‌ மட்டும்‌ சுழலும்‌ நிசம்‌.
வருண சாலமாய்‌ இயற்கை மட்டுமா!

சுவர்ணவிக்கிரகச சொற்ப அடை மனிதரும்‌/

குளிர்‌ விலங்கறுத்த வீட்டுக்‌ கைதியாளர்‌
குளிப்பு வெயிலில்‌, வெளியே களிப்பு!
குளிரில்‌ இறுகிப்‌ புன்னகை தொலைத்து
களிப்பு மலர்ந்து விரிந்த சிரிப்பு.

96 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
... வேதா கிலங்காதிலகம்‌

 


Page 113தீயில்‌ வாட்டிய இறைச்சி விருந்து.
சாய்வு, கூடாரத்துள்‌ இயற்கையை ரசிப்பு.
சூரியன்‌ கண்டு சுகிக்கும்‌ மக்கள்‌
பூரிக்கும்‌ அசைவிங்கு இந்திர விழாவெடுப்பு!

2-6-200%6.
முத்துக்‌ கமலம்‌.கொம்‌ இலணுயத்‌ தளத்தில்‌ வநீதது;)

மனக்கடல்‌ வளம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

ஓ7


Page 114 

 

 

 

 

 

 

 

 

 

 

வலைகள்‌

நல்ல மனிதம்‌ பண்பின்‌ அலை.
நல்ல அமைதி நிதான அலை.
வெல்லும்‌ தமிழ்‌ அறிவு அலை.
வீசும்‌ புகழ்‌ உலக அலை.

கனவுகளின்‌ கற்பனை அலை
நினைவிலேற உந்தும்‌ அலை.
வினை முடிக்கும்‌ ஆர்வஅலை.
விளைவின்‌ முடிவு மகிழ்வலை.

வஞ்சக நெஞ்சின்‌ வன்ம அலை
வதைப்பதில்‌ மகிழும்‌ கோர நிலை.
வாழ்வைச்‌ சிதைக்கும்‌ விரோத அலை.
வாறிசுக்கும்‌ தொற்றும்‌ இழிவலை.

இதயம்‌ மகிழும்‌ இன்ப அலை.

இன்னல்‌ தீர்க்கும்‌ இசை அலை.

இருட்டிலே ஒளி இசைக்‌ கலை.
இறப்பையும்‌ தடுக்கும்‌ இசையலை.

9 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 115 

நெஞ்சத்தின்‌ மதுர நேச அலை.

தஞ்சமாய்‌ இதயம்‌ சாயுமலை.
அஞ்சாத வீரனாக்கும்‌ காதலலை.
அறிவும்‌ சேர்க்கும்‌ அமுதவலை.

அலை அலையாய்‌ அலைகள்‌.
அகிலத்தில்‌ ஏராள அலைகள்‌.
மனிதனைப்‌ பிணைக்கும்‌ வலைகள்‌.

மகிழ்விலும்‌ ஆழ்த்தும்‌ அலைகள்‌.

23-6-2006.
( ஒகீகவிலக ஒலலகள்‌.கொம்‌ இலனாயத்‌ தளக்கில்‌ வளியாக)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா க&லங்காதிலகம்‌

ஓஓ


Page 116 

 

 

 

 

நீராடும்‌ நிலவே!

நீல ஆழியில்‌ நீராடும்‌ நிலவே!
நீயங்கு தனியாக அல்லவே நிலவே/

கோல நட்சத்திர நங்கைகள்‌ உனக்கு
நீள வெண்திரை மறைவு நல்குதல்‌,
விலகாப்‌ பஞ்சுத்‌ திரை விநித்தல்‌
அழகுக்‌ குழியலறை ஒன்றில்லையென்றா?

கடல்‌ நீலவானத்திலுன்‌ அழகான
உடல்‌ மூடும்‌ சேலை மேகம்‌
கடல்‌ நுரை போல்‌ அழகு தான்‌.
திடல்‌ ஏறி உன்னைத்‌ தொடுமாசை தான்‌.
திருடன்‌ உன்னைத்‌ தூற்றுகிறான்‌! அவன்‌
திருட்டு உன்னொளியில்‌ தெரியப்படுமாம்‌!

கவிஞன்‌ உன்னைப்‌ பாடுகிறான்‌, நிலவே!
கவியுணர்வை நீ தூண்டுவாயாம்‌!
கோடி. நட்சத்திர மல்லிகை மலர்களால்‌
பச்சை வர்ண மல்லிகைப்‌ பந்தலின்று
நீலவான்‌ மல்லிகைப்‌ பந்தலாய்‌ நன்று.

கோலம்‌ மாறியது விந்தையிது.
26-3-2006.
(ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி, தமிழ்‌ ஒலை, ஒலஸிுடன்‌ தமிழ்‌ வானொலியிலும்‌ ஒலிபரப்பானது)
1௦௦ மனக்கடல்‌ வலம்புரிகள்‌

வேதா &லங்காதிலகம்‌

 


Page 117 

வறு
நிலவே

7.
நீல வானின்‌ வெள்ளி நிலவு
கோலமொரு ஓடமாய்‌ ஆடும்‌ நிலவு.
காதலரின்‌ கனவூர்தி நீயே நிலவு.
கவிஞரும்‌ உன்னை விட்டி டார்‌ நிலவு.

2.
வானுக்கும்‌ நிலவு உனக்கும்‌ நடுவில்‌
ஓவியத்தில்‌ தென்னோலை கீறுவார்கள்‌ நிலவு.
குருவியும்‌ வரைந்தால்‌ சேரும்‌ நிலவு
என்ன ஒரு நிலவு (க்‌) காட்சியது/

௮.
அம்புலி மாமா நீயே நிலவு
அழகான நிலவு என்று காட்ட
பகலில்‌ தெரியும்‌ நிலவு நீ
டென்மார்க்கில்‌ பேரன்‌ ரசித்த நிலவு.

4.
நிலவு நீயே எங்குள்ளாய்‌! ஊருக்கு
நான்‌ வந்து நிலவு உன்னை
உளமாரப்‌ பார்க்க வருவாயா நிலவு!
வண்ண நிலவு வட்ட நிலவே!

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 1௦1
வேதா இலங்காதிலகம்‌


Page 1182.
நிலவு நீயழகா என்னவள்‌ அழகா!
வளரும்‌ தேயும்‌ நிலவு நீ!
வராமலும்‌ இருக்கும்‌ நிலவு நீ
கவிதை எழுதாமலும்‌ இருப்பாயா நிலவு!

1/-8-2016

1௦2 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 119 

 

 

 

 

 

சித்திரை நிலவே!

கற்பனைக்‌ கனவுகள்‌ அற்புதச்‌ செயல்களாய்‌
சொற்‌ போர்‌, ஆயுதத்தால்‌ நிறை பூமியை
ஆற்றலுடன்‌ மெளனமாய்‌ அணைத்துத்‌ தொட்டு
கற்பக ஒளியால்‌ முத்தமிடும்‌ சித்திரைநிலவே!

அத்தியாயம்‌ புதிது! முத்திரை இரண்டாயிரத்தேழு!
புத்தாண்டு நிலவே! சாத்திரம்‌ அறியவில்லை
உத்தமமா! பத்திரமானதா! யுத்தச்‌ சத்தமிடும்‌
அத்தியாயம்‌ எப்படி! சித்தம்‌ மகிமும்‌ ஆண்டாகுமா!
மண்ணை வென்ற மானுடம்‌ உன்னைத்‌ தொட்டும்‌
சன்னதங்கள்‌ ஓயவில்லை, நீயென்ன பண்ணினாய்‌/
ஏன்‌ பண்ணவில்லை! வீண்‌ கேள்வியின்றி
தண்ணொளியால்‌ ஆளுகிறாய்‌, உன்போல்‌ யாருண்டு!
இயற்கைத்‌ திரையில்‌ இயம்பவியலா ஓவியம்‌.
இதமாக இதயம்‌ வருடும்‌ நிலா ஓவியம்‌!
குளிர்‌ வசந்தத்‌ தேன்காற்றில்‌ சல்லாபித்து
களித்துச்‌ சிருங்காறிக்கும்‌ வெள்ளி நிலவே!
தெளிக்கும்‌ உன்னொளி, மோகத்‌ தூறலாய்‌
வழிந்து, மன்மத பாணமாய்‌ உயிரினம்‌
குளித்துச்‌ சிலிர்க்குமே! சிரித்து மகிழ்ந்து
தளிர்த்துப்‌ பெருகுமே! சித்திரை நிலவே!
9-4-2007.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 103
வேதா கலங்காதிலகம்‌

 


Page 120 

 

 

இயற்கை எணிகலள்கள்‌

தேனளவு பார்த்துத்‌ தேடியலையும்‌ வண்டுகள்‌
தானறியாது மகரந்தச்‌ சேர்க்கையில்‌ ஒரு
தரமாக உதவும்‌ மனித இனத்திற்கு.

நாணமூடன்‌ பார்க்கும்‌ நல்லின மலர்கள்‌
நங்கையர்‌ கூந்தலில்‌ நகையாகி உயரும்‌.
நடராசர்‌ திருப்பாத பூசையில்‌ மதிப்புறும்‌.

வானத்து வாயிலின்‌ விண்மீன்‌ தோரணங்கள்‌
வானத்துக்‌ கருமையின்‌ மின்மினி விளக்கொளிகள்‌.
வாயடைத்து இரசிக்கும்‌ வாழ்வின்‌ வரங்கள்‌.

சீனத்து மென்மையாம்‌ சிங்காரப்‌ பட்டும்‌
நாணப்‌ பெண்ணின்‌ கன்னத்திற்கு ஒப்பிட்ட
வானத்து முகிலின்‌ பஞ்சு மென்மையை எட்டும்‌.

கோணலின்றி வளரும்‌ கோமேதகக்‌ காதலின்‌
கோலாகலத்‌ திருமணத்தில்‌ குதூகலிக்கும்‌ மனிதன்‌
கோணலாகிடில்‌ கோரமாகிறான்‌ ஆறு அறிவாளன்‌.

பூகோளத்து இயற்கைப்‌ பூணாரத்துடன்‌ மனிதன்‌
பூரிப்பாய்ப்‌ பிணைந்து திடம்‌ பெறுகிறான்‌.
பூத்திடும்‌ மனிதனால்‌ மானிடம்‌ நிமிர்கிறது.
2-7-2006.ஞூலவிூடலி தமிழ்‌ வானொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ அலை, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ஒலி

ஆகியவற்றில்‌ நான்‌ வாசித்த கவிலத ஒது
1௦4 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
... வேதாகிலங்காதிலகம்‌


Page 121 

 

 

 

 

கரற்றே! காற்றே!

வேய்ங்குழலூடாக இசையாய்‌
பாய்ந்திடும்‌ காற்றே நீ
ஓய்ந்திட்டால்‌ உலகில்லையே!

ஓசை, சுகந்தம்‌ காற்றால்‌.
ஆசை, நாசி, செவியால்‌,
ஆச்சரியம்‌ அப்பாலும்‌ வாயுவால்‌.

பஞ்சபூதத்தில்‌ காற்று
மஞ்சு கலைத்து மழையாக்கும்‌.
ஆஞ்சும்‌ கருத்து பிசாசு.

நிலை புரட்டும்‌ நிகருடையாய்‌.
அலைக்கு விலங்காகிறாய்‌.
அலைக்கு விடுதலையுமிடுவாய்‌.

ஆற்றங்கரைக்‌ காற்றே!
ஊற்றாகிறாய்‌ அழகுக்‌ கவிதைக்கு.
ஆற்றலற்றாயே நிலாவில்‌ ந!

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 105

வேதா இலங்காதிலகம்‌


Page 122 

ஊட கக்காற்றில்‌ அளவோடு
ஊடாடி வாழ்வையென்றும்‌
ஆடகமாக்கல்‌ ஆரோக்கியம்‌.

ஓங்கிடும்‌ வன்முறைக்காற்றால்‌
வீங்கிடும்‌ மனிதர்‌ வேதனை
நீங்கிட வீசட்டும்‌ சமாதானக்காற்று.

8-10-2006.
(ஞீகீ கவிதை ரி.ஆர்‌.ரி தமிழ்ல, தமிழ்‌ ஒலி, இலவிடன்‌ தமிழ்‌ வாணொலிமில்‌
ஒலிபரப்பான வ.

முக்துக்கமலம்‌.கொம்‌ லீ பிரசுரமானது)

1௦6 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 123 

 

 

 

 

 

நினைவுச்‌ சொர்க்கம்‌

அதிகாலை துயில்‌ நீங்க
புதிதாய்‌ உதிர்ந்த மல்லிகைகள்‌
புதுக்காலை வணக்கம்‌ தாங்கி
மதிப்புடன்‌ ஒரு வரவேற்பு.
இரவில்‌ உதிர்ந்த மல்லிகைகள்‌
பரவிக்‌ கிடந்தது முற்றத்தில்‌.
பூவிநிந்த மணத்தால்‌ மனதில்‌
பா விறிக்கும்‌ பிரயத்தனம்‌.

உள்ளம்‌ கொள்ளையிடும்‌ மலர்கள்‌
மெள்ளக்‌ கட்டளை போட்டது...
“முதலில்‌ என்னில்‌ விழித்தாய்‌!
மிதிபடுமுன்‌ என்னைச்‌ சேகரிப்பாய்‌/“...
மெதுமை மெத்தை இதழ்கள்‌
புது உணர்வாய்க்‌ கணணடிப்பு.
நாளின்‌ புத்துணர்வுச்‌ சிலிர்ப்பு
காலைக்‌ கடன்கள்‌ முடிப்பு.

மல்லிகை மலர்மாலை தொடுப்பு
மணக்க கூந்தலில்‌ இணைப்பு.
மறுநாள்‌ விரித்த கூந்தலில்‌

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 1௦7

வேதா இலங்காதிலகம்‌


Page 124 

மருட்டும்‌ மல்லிகையாள்‌ சுகந்தம்‌.
வாசனைத்‌ திரவியமின்றிக்‌ கூந்தல்‌
வசீகர நறுமணம்‌ ஏந்தும்‌.
வாடாத நினைவுச்‌ சொர்க்கம்‌
வடமிட்டு இனிக்கும்‌ வர்க்கம்‌.

3-9-200.2.
(ரி.ஆர்‌.ரி தமிழ்‌ லல, இலவடன்‌ தமிழ்‌ வானொலியில்‌ ஒலிபரப்பானவை எனது
குரலில்‌ எழுதீது.கொம்‌ லும்‌ பிரசுரமானது)

108 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கீலங்காதிலகம்‌


Page 125 

 

 

 

 

 

ற்ள்‌ தொட்டு

நீல ஒளியுமிமும்‌ மின்னொளி
நீலப்‌ பின்னணியில்‌ நீர்த்‌ தொட்டி.
கோல வண்ண நிற மீன்கள்‌.

நிலத்தில்‌ ஒரு வானமோ!

சலத்துள்‌ இத்தனை அதிசயம்‌
நிலத்தின்‌ கீழ்க்‌ கோலம்‌!

நிலம்‌ மறந்தேன்‌ நான்‌.
நிலையையும்‌ மறந்தேன்‌ ஆகா!

சுத்தமான பளிங்குத்‌ தொட்டியுள்‌
எத்தனை விநோதத்‌ தாவரங்கள்‌.
பத்தாயிரம்‌ கரங்களால்‌ மீன்களைப்‌
பித்துப்‌ பிடித்தலையும்‌ உயிரினம்‌ போல
பொத்திச்‌ சுருட்டும்‌ தோரணையில்‌,
மெத்து மெத்தெனும்‌ தாவரம்‌
கொத்துக்‌ கேள்விகள்‌, சந்தேகங்கள்‌.
சித்தம்‌ கவர்ந்த நீருள்‌ இரகசியங்கள்‌.
கிலிப்புலி, வரிக்‌ குதிரை

கிளிப்பச்சை, அக்கினிச்‌ சிவப்பென
விழி விரிய ரசிக்கும்‌ தங்க மீனும்‌

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 109

வேதா இலங்காதிலகம்‌


Page 126 

ஒளிந்திடும்‌ மீன்களுக்கு ஓடுபாதையும்‌
கிழித்தட்டு விளையாட்டு மீனழகைச்‌
சலித்திடாது ரசிக்க மனிதனால்‌
துளிர்த்தவொரு தொழில்‌ நுட்பம்‌
அளிப்பது மானிட மனதநலச்‌ சுகசேமம்‌.

1-3-08.
(திவுகள்‌. கொம்‌ கலணாயகீ களக்கிலும்‌, இலவிடன்‌ தமிழ்‌ வாஷொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌
ஒலியிலும்‌ வெளியான கவிலத)

11௦ மனக்கடல்‌ வலம்புரிகள்‌
.... வேதாகிலங்காதிலகம்‌


Page 127 

இளி “தமிழ்‌ ஸாழி” என்ற தலைப்பில்‌ 10 கவிதைகள்‌ காணுங்கள்‌.
முதலாவது இணையத்தளம்‌ வேதாவின்‌ வலையில்‌
தமிழ்வழி தலைப்பில்‌ 47 கவிதைகளும்‌...
மேலும்‌ 3 வது இணையம்‌ கோவைக்கோதை.புளாஸ்ஊாட்‌..கொம்‌ லும்‌
தொடருகிறது.
தமிழ்‌ வாாழியில்‌ 61 கவிதைகளாக...

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌

111


Page 128 

112 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா &லங்காதிலகம்‌


Page 129 

 

 

 

 

 

தமிழ்‌ மொழியது தமிழன்‌ அடையாளம்‌.
தமிழை அணையுங்கள்‌ மனதிற்குக்‌ கும்மாளம்‌.

தமிழோடிணையுங்கள்‌ வேர்‌ காக்கும்‌ தாராளம்‌.

தமிழாற்‌ பேசுங்கள்‌ விளைவுகள்‌ ஏராளம்‌.
தன்‌ மொழியால்‌ இன்பம்‌ விளையும்‌ தாராளம்‌.
தமிழோடு தரமாக வாழுங்கள்‌!.. வாழுங்கள்‌!

1-7-2010௦.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌

வேதா கலங்காதிலகம்‌

113


Page 130 

 

ாழிராறறை திருவள்ளுவம்‌

அதிகன்‌, ஓளவை, கபிலர்‌, வள்ளுவர்‌
உப்பை, உறுவை, வள்ளி என்றாக

ஆதிக்கும்‌ பகவனுக்கும்‌ ஏழு பிள்ளைகள்‌:
திருவள்ளுவந்‌, செந்நாப்போதார்‌; பெருநாவலற்‌,

தெய்வப்புலவர்‌, முதற்பாவலரின்‌ நூல்‌

முப்பாநூல்‌, உத்தரவேதம்‌, பொய்யாமொழி

எப்போதுக்குமான பொதுமறை திருவள்ளுவம்‌.

தப்பாது படிப்போர்‌ வாழ்வும்‌ தரமாகும்‌.

வாழ்வியல்‌ அகராதி வடித்தவர்‌ வள்ளுவர்‌.
வாழ்வெனும்‌ தேறின்‌ அச்சாணி வள்ளுவம்‌.
ஏழ்மை அறிவை உயர்த்தும்‌ குறள்‌.
தாழ்ந்திடாத வாழ்விற்குக்‌ கைத்தடி குறள்‌.
ஓர்‌ அதிகாரம்‌ பத்து வெண்பாக்கள்‌.
ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்கள்‌.
நூற்றுமுப்பத்து மூன்று அதிகாரங்கள்‌.
நாற்பதாயிரம்‌ சொற்களுடன்‌ திருக்குறள்‌.

முத்து மணிகள்‌ ஏழாக வார்த்தைகளில்‌
கோர்த்த வைரக்‌ குறள்‌ வெண்பா.
வேத நூலாக வீடுகளில்‌ வேண்டும்‌.
கீதை போல நாம்‌ ஓதவேண்டும்‌.

114 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 131 

நாடு, மொழி, இனத்திற்கப்பால்‌

வீடுபேறு சிறக்க உயர்‌ அறங்கள்‌

கேடு இன்றிக்‌ கூறும்‌ தமிழ்மறை.
ஈடிணையற்ற வாயுறை வாழ்த்து திருக்குறள்‌.

வீணற்றது வாழ்வென உணர்த்தும்‌ ஈரடி.
மானிலத்தில்‌ பல மொழிகளில்‌ மொழிபெயர்ப்பு.
மனிதன்‌ மனிதனுக்குக்‌ கூறியது. வாசுகி
மணாளனின்‌ மனிதம்‌ பேணும்‌ முயற்சி.
உள்ளுணர்வில்‌ ஊறி உயிரைத்‌ தட்டும்‌
கள்ளு வெறியுடை கவின்‌ சுவையாம்‌
வள்ளுவன்‌ அறவரியாம்‌ அறிவுச்‌ சுரபியை
அள்ளுவோநழ்‌, அருந்துவோர்‌ அழிவதில்லை.

1-10-2007.
டு.ஆரர்‌.ரி குமிழ்‌ ஒலி கவிகை பாடுவோமில்‌, கலஎர்டவ்‌ தமிழ்‌ வானெலியில்‌ எவ்‌
குரலில்‌ ஒலி பரப்பானது.
எழுதீது.கொம்‌ லும்‌ பிரசுரமானது.)

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 1]
வேதா இலங்காதிலகம்‌


Page 132 

 

 

 

 

எழுது! எட்டும்‌ வரை எழுது!!

உயிரெழுத்து உயிருள்‌
பயிராகும்‌ முதலெழுத்து.
உயிர்‌ மெய்ப்‌ பயிரெழுந்து
உணரவைக்கும்‌ அகிலத்தை.

மொழிகள்‌ அழகுடை மலர்கள்‌.
மொழிகள்‌ உருசியுடை கனிகள்‌.
விழி நிறைந்த இன்பத்‌ துளி.
அழிவற்ற பாதைக்கு ஒளி.

எடுத்தாள ஆள இன்பம்‌.
எனக்கும்‌ உனக்கும்‌ எழிலானது.
எழுது! எட்டும்‌ வரை எழுது/
எல்லையில்லா இன்பத்தின்‌ கொல்லை.

2010.
முக்துக்கமலம்‌.கொம்லும்‌ பிரசுரமானது.

116 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா &லங்காதிலகம்‌


Page 133 

 

  
  

   
 

்‌ தமிழ்‌

_ 01க0000௫01005051.1

   

 

 

ொழி

உணர்வு ௫ளற்றின்‌ உருவம்‌.
உயிர்க்கும்‌ சிந்தனையின்‌ உருவம்‌.
புரிதலைப்‌ பகிரும்‌ சாதனம்‌.
புரிந்துணர்வின்‌ ஆழி, மொழி.
சைகைமொழிக்‌ கொரு உயிர்‌
ஊமைமொழிக்‌ கொரு உருவமாய்‌
கைப்பிடியாகும்‌ மொழி, சமூக
விழியாக மனிதனுக்கு மொழி.

வேற்று உயிரினங்களில்‌ மனிதனை
வேறுபடுத்தும்‌ உன்னதம்‌ மொழி.
வேற்றுக்‌ கிரகங்களில்‌ காலரன்றிய
வெற்றியின்‌ ஆதாரம்‌ மொழி.
கற்காலம்‌ முதல்‌ கணனி வரை
ஏற்றமுடை வளர்ச்சியின்‌ வரை.
அற்புத நாகரீக உச்சாணியின்‌
ஊற்று, அச்சாணி மொழி.

பரம்பரைக்குத்‌ தகவல்‌, வாழ்வு
பழக்க வழக்கங்கள்‌ பறிமாற,
குழுநிலை மக்களிணைய ஆதியில்‌
பேச்சுவழக்கு உறவு வளர்த்து

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கலங்காதிலகம்‌

117


Page 134 

படியேறியது வந்த வடிவத்தில்‌ எழுத்துரு.
வாசிக்க கல்வெட்டு, ஓலைச்சுவடி களாக

வரலாறு சந்ததிகளுக்கு பகிரப்பட்டது.

மக்களொரு கூட்டத்து வாழ்வு அதை
நோக்கும்‌ விதம்‌, உணர்வு,
பார்க்குமதன்‌ சிந்தனை, கொண்டாடுதல்‌
மக்கள்‌ பண்பாடாகிறது. இவை
பழக்க வழக்கம்‌, உறவுமுறை

விழாக்கள்‌, கலைகளாக வெளியாகி
குழுவின்‌ அடையாளம்‌, இருப்புமாகிறது.

எழுத்தில்‌ பதிவாகி பகிரப்படுகிறது.

குழுவின்‌ பண்பாட்டு முகத்திற்கு
மொழி விழியாகப்‌ பதிந்துள்ளது.
குழுவின்‌ பண்பாட்டை சந்ததிக்கும்‌
உலகிற்கும்‌ வரலாறாக்குவது மொழி.
மொழி, குழு, பண்பாடொரு
முழுச்‌ சங்கிலியாவதால்‌ மொழி
தகவல்‌ சாதனம்‌ மட்டுமல்ல.
தனியின மொழி பண்பாடுமாகிறது.

மொழி பண்பாடு பிறிக்கவியலாதது.
வழியின்றிப்‌ பிரிந்தால்‌ அவைகளின்‌
தனித்துவ பெறுமதியை அறிதலறிது.
தமிழ்‌ பண்பாடு வளர்க்க
தமிழ்‌ பண்பாடு அறிய
தமிழே ஆரம்பம்‌, அடிப்படை.
தமிழெனும்‌ விழியால்‌ உலகைப்‌ பார்த்து
தடம்‌ பதிக்க தமிழ்‌ பேச வேண்டும்‌.

3-01-2009.
(டி.ஆர்‌. ரி தமிழ்‌ ஒலி வானொலியில்‌ எனவிலால்‌ வாசிக்கப்பட்டது.
முத்தக்கமலம்‌.கொம்‌ லும்‌ ஜேர்மனிய மர்‌ சஞ்சிலகயிலும்‌ பிரசுரமானது)

115 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா &லங்காதிலகம்‌


Page 135 

லைக்‌ ந்ர்மக்கு

ர்ஸ்க்்ச்‌

 

(ஸ்ஸ்‌.

நிரகக்ச ர்ஹீரகச

சிந்தனைக்‌ கர்பம்‌

சிறு பொறி போதும்‌
ஒரு காதல்‌ பிறந்திட
பெரும்‌ கவிக்கனல்‌ மூட்ட
பெரும்‌ கிளர்ச்சி பிறந்திட
பெரும்‌ காட்டை அழித்திட
இருட்டைக்‌ கிழித்து ஒதுக்க
ஒரு நம்பிக்கை ஒளியேற்ற
அரும்‌ சாதனை நாட்டிட.

தமிழெனும்‌ ராஜபாட்டையில்‌ கவிஞன்‌
குமிழிடும்‌ சிந்தனை அருவியில்‌
அமிழ்த மொழியுரு இணைக்கிறான்‌.
மகிழ்ந்து கவிமுளை சொறிகிறான்‌.
விதைக்குள்‌ உறைந்த தருவை
புதையலாய்‌ வெளியாக்கும்‌ நீர்த்துளியாய்‌
சிந்தனைக்‌ கர்ப்பம்‌ திரளாகி
பந்தென மொழியில்‌ உருட்டுகிறான்‌.

உணர்வுப்‌ பொறியை எழுதுகோலால்‌
உராய்த்துத்‌ தீக்குச்சியாய்ச்‌ சுடரேற்றுகிறான்‌.
உணர்வு மத்தாப்பு விடும்‌ உல்லாசியவன்‌.
உணர்வுத்‌ தீபமேற்றும்‌ பூசாறியவன்‌.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 119
வேதா இலங்காதிலகம்‌


Page 136 

 

எல்லாம்‌ தாண்டி எதிலும்‌ புகுவதில்‌
வல்லமை காட்டும்‌ நியாயவாதி.
எல்லைக்‌ கோடற்ற சுதந்திரவாதி.

நல்லதின்‌ அழிமதியற்ற ஆக்கவாதி.

9-7-2007
(ஞூலஸிடக்‌ தமிழ்‌ வாஸொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலியிலும்‌ எலிலால்‌ வாசிக்கப்பட்டது)

120 மனக்கடல்‌ வலற்புரிகள்‌

வேதா கீலங்காதிலகம்‌


Page 137 

 

 

 

எள்‌ தமிழ்‌ ஸாறி

அன்புப்‌ பெற்றோர்‌ ஆசையாய்க்‌ குலவி
என்பிலும்‌ உறைய ஊற்றிய மொழி
என்‌ தமிழ்‌ மொழி மனதில்‌

தேன்‌ பாய்ச்சும்‌ தினம்தினமாய்‌.

திக்குத்‌ தெரியாத காட்டிலும்‌ மனம்‌
பக்குப்‌ பக்கென அடித்த போதும்‌
பக்க பலமாய்‌ மரக்கலமாய்‌ நான்‌

சிக்கெனப்‌ பிடிக்கும்‌ என்‌ தமிழ்‌ மொழி.

பிற மொழிக்‌ கடலில்‌ நான்‌
நிற பேதம்‌, பல பேதத்தில்‌ புரளும்‌
திறனற்ற பொழுதிலும்‌ என்‌ தமிழ்‌
பிறர்‌ உதட்டில்‌ தவழ்ந்தால்‌ மனமுரமாகும்‌.

கைகாட்டி, நீர்த்‌ தெப்பம்‌, வாழ்வின்‌
வழிகாட்டி என்று என்னை நிதம்‌
தாலாட்டி மகிழ்வில்‌ நீராட்டிச்‌
சீராட்டும்‌ என்‌ தமிழ்‌ மொழி.

 

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 121
வேதா இலங்காதிலகம்‌


Page 138 

தன்மான அடையாளம்‌ என்‌ தமிழ்‌ மொழி.
கூன்‌ விழாத மொழி, புலத்தில்‌
ஏன்‌, வீணென்பாரும்‌ உண்டு. முதுகு
நாண்‌ போன்ற தமிழ்‌ தமிழனுக்கு.

21-02-2008.
(ஜலவ்டக்‌ தமிழ்‌ வாலொலி, ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி வாஷொலியிலும்‌ எனினாலீ
வாசிக்கப்பட்டது.
முதீதுக்‌ கமலம்‌.கொம்‌ லும்‌ பிரசுரமாவகு)

122 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா இலங்காதிலகம்‌


Page 139 

 

 

 

 

 

 

தறிழே! வாரராகு!

சங்கொலிக்க சபைகளிலே புகழ்‌
ஓங்கி ஒலித்த தமிழே!
எங்கள்‌ சமூகத்தின்‌ உயர்வைத்‌
தாங்கும்‌ உயிரே! தமிழே.
தங்கமாம்‌ அமுதத்‌ தமிழ்‌
சங்கை இழக்காது கொடுமையில்‌.
பொங்கு தமிழே! பொங்கு!

கங்கையாய்ப்‌ பொங்கு! தமிழே!

அங்கம்‌ கொய்து, அழித்து
மங்களம்‌ பாடி முடித்து

சிங்களம்‌ தமிழை அடக்க
ஏங்குது தாய்‌ நாட்டில்‌.
தூங்கும்‌ உணர்வின்றி
அங்கம்‌ நோக ஆயுதம்‌

எங்கள்‌ நாட்டில்‌ ஏந்துகிறார்‌
முங்குதல்‌ தமிழுக்கில்லையென்று.

பொங்கும்‌ உணர்வோடு தமிழுக்கு
பங்கம்‌ வராது காக்க
சங்கமமாக்கிக்‌ கை இணைக்கிறார்‌
இங்கு வெளிநாட்டுத்‌ தமிழரும்‌.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 125
வேதா இலங்காதிலகம்‌


Page 140 

பூங்காவன அழகே! நீ
தேங்கிய அறிவிற்குத்‌ தூண்‌/
ஏங்கிடும்‌ புலவருக்குத்‌ தேன்‌!
தீங்கு அழிக்கத்‌ தமிழே பொங்கு/

19-7-2008.
ரி.ஆர்‌.ரி தமிழ்‌ ஒலி, ஒலஸிடவி தமிழ்‌ வாலொலியில்‌ எவிவால்‌ வாசிக்கப்பட்டது)

124 மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா கலங்காதிலகம்‌


Page 141 

 

க்கள்‌ வசணத்கள்க்‌ அலலத மிற்டம்‌.
செவ்லைகஷ தண்ண ட வ தகர்க்க ம
ஆதத்டல்‌, அகவகிவ்வள்‌

 

 

 

 

ாறிக்காதல்‌

தீதல்‌, சாதலற்ற இளம்‌
கூதல்‌ மொழியில்‌ நீந்தி,
ஓதல்‌, ஈதலில்‌ இன்பமுடை
மொழிக்‌ காதலென்னை அணைக்கிறது.

சீரான கருத்தை நிமிர்ந்து

தாராள மொழியில்‌ கூறும்‌

நேரானமுறைக்‌ காதலிது,
போராகவும்‌ சமயத்தில்‌ தோன்றும்‌.

கிள்ளாத மனச்சாட்சியின்றி

கள்ளமற்ற நெஞ்சு நிமிர்த்தி,
உள்ளதை உள்ளபடி. மொழிதல்‌

முள்ளுகளற்ற தெளிவு வழி.

ஈனம்‌, ஊனங்களை சமூகத்தில்‌
காணும்‌ மனம்‌, பேதமின்றிப்‌
பேணிடவும்‌ கவிதை பொழிகிறது.
நாணமுறுவோர்‌, நாகமாய்ச்‌ சீறுவோர்‌ பலர்‌.

வானம்‌ பொழிகிறது, அது

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 125
) வேதா க&லங்காதிலகம்‌


Page 142 

தானம்‌ செய்பவர்‌ யாந்‌,
மானம்‌ உள்ளவர்‌ யாரென
மீன மேசம்‌ பார்ப்பதில்லையே!

உள்ளதை ஏற்க முடியாத
தெள்ளத்‌ தெளிவு, நிதானமற்ற
உள்ளகக்‌ கோணல்‌ மனம்‌ தமிழ்‌
வெள்ளைக்‌ காதலைப்‌ புறியாது!

21-7-2060௦9.
மூதீதுக்கமலம்‌ இஒனையத்‌ களக்கில்‌ பிரசுரமானது)

126 மனக்கடல்‌ வலம்புரிகள்‌


Page 143 

 

 

 

 

 

தமிழனின்‌ எடைராளம்‌
(நடையா இது நடையா ராகத்தில்‌....)

தமிழே! இனிய தமிழே!
நீங்கள்‌ இனிக்க இனிக்கத்‌ தமிழ்‌ பேசுங்களே:
தமிழே உங்கள்‌ வேர்‌ தான்‌
அது தமிழனின்‌ அறிமுக அடையாளம்‌ தான்‌. (தமிழே)

கற்கண்டு போலே இனிக்கும்‌
கடலான இன்பத்‌ தமிழ்‌ தான்‌.
கம்பன்‌ அகத்தியன்‌ வள்ளவனும்‌
அவ்வையும்‌ பேசிய தமிழிது. (தமிழே)
தமிழனென்றிருந்தால்‌ தமிழ்‌ வேண்டும்‌.
தரணியில்‌ அதையும்‌ விதைக்க வேண்டும்‌.
தனக்‌ கொரு புகழையும்‌ தேடவேண்டும்‌.
தெறிகிறதா இது புநிகிறதா!... (தமிழே)

எழுதுகோலோடு தமிழை
எடுத்தாள இடத்தினைக்‌ கொடுங்கள்‌.
எந்நாளும்‌ வீட்டினில்‌ பேசி
எங்கள்‌ தமிழினை உயர்த்துங்கள்‌. (தமிழே)
23-11-2008.
( இலஊண்டன்‌ தமிழ்‌ வானொலி பூஞ்சோலல நிகழ்வில்‌ எலிலால்‌ பாடப்பட்டது.

மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 127
வேதா இலங்காதிலகம்‌


Page 144 

 

   
 

 

வ்ல்ட்டா்‌ அரி
ப தைம வவர கவி
சச்‌ ட்‌.

 

 

 

ளிய தரிழுது!

தமிழ்‌ அழகு! தமிழழகு/
தமிழனுக்குத்‌ தமிழ்‌ அழகு!
தப்பின்றி எழுதிவிட்டால்‌

ஓப்பில்லா அழகழகு!

எண்ணெய்‌ ஊற்றும்‌ விளக்கு
என்னை ஊற்றும்‌ விலக்கானால்‌
“ன” “ள“கரம்‌ மா பிழையாகும்‌.
நகைப்பின்றி உதவும்‌ அகராதி.

எரியும்‌ விளக்குச்‌ சுடர்‌
எறியும்‌ விலக்குச்‌ சுடராகி
“ர” “ல“கரமிங்கு நெருடும்‌.
நரக நகரமாகும்‌ தமிழ்‌.

நாம்‌ உதாரணமாகலாம்‌, தலைமுறைக்கு
நல்‌ வழிகாட்டல்‌ உயர்வு.
நன்கொடையிது தமிழுக்கு!
நறும்‌ தேனாம்‌ தமிழினிக்கட்டும்‌/

1-8-20109,
( முகநூலில்‌ போட்டீருந்தேலி. ரி.ஆர்‌.ரி தமிழ்‌ஒலி வானொலியிலும்‌ நாள்‌ வாசிக்க
கவிலதயிது முக்துக்கமலம்‌.கொமீல்‌ பிரசுரமானது)
128

மனக்கடல்‌ வலம்புரிகள்‌
வேதா &லங்காதிலகம்‌

 


Page 145- அட்டையில்‌ வெளியிட்டு. வெளிவந்திருக்கிறது - வேதாவின்‌ கவிதைக

இன்று டான்‌ ஒளி) ஆகியோர்‌ உரையுட்னும்‌ வெளியானது

 
  
   
   
  
  

 

வள்ளுவர்‌. பாரதி. கண்ணதாசன்‌ என இறவாப்‌ புகழ்‌ பெற்றவர்களை

வெளிநாட்டில்‌ உள்ள குழந்தைகளுக்கு தாயின்‌ பாசத்தைக்‌ கொட்டும்‌
வரியால்‌ “பாசங்களின்‌ தூரம்‌. தொலைபேசியாக”. என்கிறார்‌. வேதாவின்‌
கவிதைகள்‌ 102 கவிதைகளுடன்‌ 176 பக்கத்தில்‌ 2002 ல்‌ அகில இலங்‌
கம்பன்‌ கழகம்‌ இ.ஷயராஜ்‌, எஸ்‌. எஸ்‌. குகநாதன்அன்று) பிரதம ஆசிரி 1

ஈழநாடு. பாரிஸ்‌ இயக்கநர்‌ நாயகம்‌ ரி.ஆர்‌.ரீ. தமிழ்‌. ஒளி, தமிழ்‌. அலை

மணிமேகலைப்பிரசுர வெளியீடு.

 

 

 

 

. நல்வாழ்வு, கலை, _ கலாசாரம்‌, உளவியல்‌ போன்ற வாழ்வியலுக்கு
வேண்டிய நல்ல அரும்‌ பெரும்‌ கருத்துகளை எழுதி. இருக்கின்றார்‌. ஒரு

.. வந்திருக்கின்றார்‌. .

 
  
 
 
  

புலம்பெயர்‌ நாடுகளில்‌. வசிக்கும்‌ நம்‌ சிறுவர்கள்‌, இளையவர்க
பெற்றோரின்‌ பொது அறிவு. பழக்க வழக்கம்‌, சுற்றுச்சூழல்‌, சுகாதாரம்‌,

குழந்தையை எப்படிப்‌ பெற்றெடத்தல்‌, வளர்த்தல்‌, கல்வி அறிவூட்டல்‌, நல்ல
பிரஜையாக உருவாக்குதல்‌ போன்ற விடயங்களை, விஞ்ஞான பூர்வமாக
எழுதியுள்ளார்‌. ஒரு குழந்தையின்‌ மொழி வளர்ச்சி அறிவியல்‌, உளவியல்‌
வளர்ச்சியைச்‌ சார்ந்து உடல்‌ வளர்ச்சிப்‌ போக்கையும்‌ வெளிக்‌ 2 கொண்டு"

   

 

 

.... பின்பகுதி. நாற்பத்தியான்பது அன்புத்‌ துணைவரின்‌ கவிதைகளுமாய்‌

1 ஓய்வு பெற்ற ஆசிரியர்‌ சுவிஸ்‌. கவிஞர்‌. எழுத்தாளர்‌ தமிழ்‌ அறு(மிழ்‌6ஒர்ல்‌) ்‌
இணையத்தள... ஆசிரியர்‌ - ்‌ - யெர்மனிய பூவரசு க்க லப்‌ த

வேதா... 'இலங்காதிலகம்‌ - தம்பதி... 'இவளியீடு: -மணிமேக
தம்பதிகளாக இருவரும்‌ இணைந்து தந்திட்ட நூலிது. 'வேதா ்‌
முயற்சி கவிதைகளாய்‌ முன்‌ பகுதி வேதாவின்‌ - 'அறுபத்தியொன்பதும்‌ _

  
     
  

 

உணர்வுப்பூக்கள்‌ உலக நந்தவனத்தில்‌... 2007ல்‌ ஏ. ஜே.ஞானேந்திரன்‌

 

 

 

 

பெற்றோரியலில்‌ சிற்றலைகள்‌ வரிகளுடன்‌ ஆ. வது. "நூலாக வேதாவின்‌ ்‌
ஆத்திகூடியும்‌, எபற்றோர்‌ மாட்சி வரிகளும்‌ அமைந்த ' “தந்நூல்‌ தமிழ்மரி

 

மேழிக்குமரன்‌, ஜெர்மனி சந்திர. கெளரி, சிவபாலன்‌ - அம்பலவன்‌ ்‌

 

 

 

 

 

 

 

 

கலாசாலை. ,. இவரின்‌ உரையுட்ண்‌. ஆரம்பமாகும்‌. வேதாவின்‌ 5. வது நூல்‌...
கே.எஸ்‌.துரை டென்மார்க்‌, வவுனியூர்‌ - .இரா.உதயணன்‌ - தலைவர்‌
அரண்டன்‌ மற்றும்‌ இலங்கை தமிழ்‌ இலக்கிய நிறுவகம்‌, மனநல
போப்ணம்‌ பெரிய பிரித்தானியா. லாவண்யா லங்கா. ௮, அப்பரமனியம்‌,

 

 

பாடல்களுடன்‌ அந்நூலில்‌ நன்னடத்தை வயதால்‌ ட்டு

 
   


Page 146

Page 147 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ளி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Page 148த
ரி ந ச்‌ ம பி ல்‌
கூக்‌ 1 பஜ வரு ட்ப கத
"ஷ்‌ ர்‌ ௭ ந ட்‌
ர்‌ று ட்டது. ந்த்‌ 1 அதி
ட ்‌ க
ச பதக ண்‌ ஷ்‌.

 

 

 

பதக கப பா 11-157.