கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்தம் அழகியான்

Page 1 

ள்காடு

 


Page 2 

  
  
 
    
 
  
   
 
    
  
 
 

 

தமிழ்‌ ல வ
ன்‌ இருக்கக்‌. கூடிய பல்வேறு, ட்‌
சமூக, அரசியல்‌, _-
பொருளியல்‌, உளவியல்‌:
_ சிக்கல்களைத்‌ . தாண்டி, ்‌
அவர்களைத்‌
தமிழ்‌. மொழிக்‌ கல்லிலும்‌
தமிழியல்‌ ஈடுபாட்டிலும்‌
- முனைப்பாகக்‌ - 5
கவனம்‌ செலுத்தத்‌ .
- தூண்டுவது. என்பது, - ்‌
... தன்னலமற்ற ல
விழுமியம்‌ ' சார்ந்த
ஒரு பணியாகும்‌.
- அத்தகைய. பணியில்‌.
_ மிக. நெடுங்காலமாகத்‌ .
்‌ தன்னுடைய உடல்‌,
ப பொருள்‌, ஆவி. என.
அனைத்தையும்‌
- கொட்டிக்‌ "குவித்தவர்‌
ட இராசரத்தினம்‌.

 

 

 

 
 

    


Page 3 

 


Page 4 

 

 

 

    

 

வவ்வபபம

 
      

  

 

     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

 

 
 

 

 

 

னம ஷிபரிய்‌

ந
நத்வத்‌ படவ

 

  

 

 


Page 5சித்தம்‌ ழமியான்‌
திரு. சுப்பிரமணாியம்‌ இராசரத்தினம்‌
பணுகளும்‌ பதிவுகளும்‌

கட்டுலரகீ தொகுப்பு

தொகுப்பாசிரியர்‌:
க. நலம்‌

தொகுப்புக்குழு:
கிருமாவளவள்‌

பார்வதி கந்கசாமி

ம.செ. இலைக்சாந்தர்‌
பொன்‌. விவேகானந்த

வெளியீடு:
ட


Page 6ரித்தம்‌ ]ழறியான்‌

கட்டுரைத்‌ தொகுப்பு

முதற்‌ பதிப்பு: 2015

உரிமை ூ: கட்டுரை ஆசிரியர்களுக்கு
வெளியீரு; நான்காவது பரிமாணம்‌

ரொறன்ரோ, கனடா
88.0௦ ௫ஹ2॥.௦௦௱
வெளி வடிவமைப்பு: றஷீமி
உள்‌ வடிவமைப்பு: கிருஷ்ணா
க. நவம்‌
நூலாக்கம்‌: கிற...பிக்‌ லாண்ட்‌

ஏாபாபிக! கம்ப்கிபிப்க விப
011601௦ ௦4 கர்‌/065

[1751 84௦: 2013
௦௫ 8ிஜ்(6 6: கபர்௦05 0716 கற்‌065
(௦214௦: 1193018௯21ப 2

70101௦, 6808
808.ற00௦௫ஹர॥.௦௦௱

பென டிவிதா: 828
ரா டவ: ர்ண்ாச
(. 14வற

ர்ஈர்‌சோ5: 08016 டா


Page 7முன்னீடு

 

நண்பர்‌ சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌
கல்வி, சமூகம்‌, மொழி, கலை, பண்பாரு, அரசியல்‌
எனப்‌ பல்வேறு துறைகளிலும்‌ கால்‌ பதித்தவர்‌.
ஒவ்வொரு துறையிலும்‌ இவர்‌ ஆற்றிய பணிகள்‌
குறித்து, கட்டுரையாளர்கள்‌ பலரும்‌ தத்தமது
கணிப்பீருகளையும்‌ கருத்துக்களையும்‌ இங்கு பதிவு
செய்துள்ளனர்‌.

செய்நேர்த்தி கருதி, மிகுந்த சிரமமெருத்து ஒவ்‌
வொரு கட்ருரையும்‌ செவ்விதாக்கம்‌ செய்யப்‌
பட்டுள்ளது; கட்டிறுக்கம்‌ கருதி, களையெருக்கப்‌
பட்டுள்ளது. பொருத்தப்பாடற்ற, கூறியது கூறலுக்‌
குள்ளான பல விடயங்கள்‌ விலக்கப்பட்ருள்ளன.
ஆயினும்‌ சில, தவிர்க்க முடியாதவாறு ஆங்காங்கே
மீள இடம்பெற்றுள்ளன.

சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ என்றவொரு சமூகப்‌
பொதுமகனின்‌ வாழ்வும்‌ வலிகளும்‌, சவால்களும்‌
சாதனைகளும்‌ முதன்மை பெறும்‌ ஒரு நூலாக இது
வடிவமைக்கப்பட்ருள்ளது என்பது உண்மையே.
அதேவேளை எமது சமகால சமூக, அரசியல்‌,
வரலாற்று, பண்பாட்ருப்‌ பின்னணியைப்‌ பிரதி
பலிக்கும்‌ ஒர்‌ ஆவணமாகவும்‌ இது அமைந்துள்ளது
என்பது மனதுக்கு மகிழ்வைத்‌ தருகிறது.

கட்டுரையாளர்கள்‌, அட்டைப்படம்‌ வரைந்த ஓவியர்‌
றஷமி, வடிவமைத்து - நூலாக்கிய நண்பர்‌ கிற..பிக்‌
லாண்ட்‌ கிருஷ்ணா, தோழமையுடன்‌ நிதம்‌ நின்று
தோள்‌ கொருத்துதவிய நண்பர்‌, கவிஞர்‌
திருமாவளவன்‌, அவ்வப்போது ஆலோசனைகளை
வழங்கிய அதிபர்‌ திரு. பொ. கனகசபாபதி ஆகியோர்‌
எனது நன்றிக்குரியவர்கள்‌.

க. நவம்‌
தொகுப்பாசிரியர்‌


Page 8உள்ளீடு

 

ஊற்றும்‌ பெருக்கும்‌

- திருமாவளவன்‌

தமிழியலும்‌ இராசரத்தினமும்‌

- சேரன்‌

முன்னுணர்வுகொண்ட செயற்பாட்டாளர்‌

- கி.பி. அரவிந்தன்‌

தமிழ்மொழி வாரமே மரபுத்‌ திங்களின்‌ ஆரம்பம்‌
- பொ. கனகசபாபதி

தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ எழுச்சி
- பொன்னையா விவேகானந்தன்‌

ம்‌. சு. பல்கலைக்கழக கனடா வளாக நிறுவுநர்‌
- பார்வதி கந்தசாமி

தமிழ்‌ கற்றல்‌ - கற்பித்தலில்‌ திருப்புமுனை
- ம.செ. அலெக்சாந்தர்‌

தமிழ்‌ வளர்த்த தீர்க்கதரிசி

- சதாசிவம்‌ சிந்சபைஈசன்‌

ஒரு சிறந்த ஆசானுக்கு

- சங்கீதா கோபிநாத்‌

செந்தமிழர்‌ மனங்கவர்ந்த செயற்கரிய பெருவிழா
- கஜரூபன்‌ குகதாசன்‌

உலகத்‌ தமிழினத்‌ தூதுவர்‌

- க.ப. அறவாணன்‌

எண்ணித்‌ துணியும்‌ இராசரத்தினம்‌

- வி. கந்தவனம்‌

பண்பாரு பேணும்‌ பெருந்தகையாளன்‌

- இ, பாலசுந்தரம்‌

ஒரு நண்பன்‌... சில நினைவுகள்‌...

- பொன்‌. பாலசிங்கம்‌

தமிழ்த்‌ தொண்டர்‌ இராசரத்தினம்‌

- மு. நாகநாதன்‌

சமூகத்தின்‌ மதிப்புக்குரிய சகமனிதர்‌

- சர்வேந்திரா தர்மலிங்கம்‌

உயர்ந்த மனிதர்‌

- கி. சுந்தர்ராஜன்‌

நானறிந்த செயல்வீரன்‌

- வயிரமுத்து சொர்ணலிங்கம்‌
இராசரத்தினம்‌ ஒரு வரலாறு

- ௧, கந்தசாமி

706 கா்‌ 04176 20808

- 8808 [180608

ய௱ராள்‌ி05 018 8]

- 800 584800

09

25

33

37

45

55

73

87

91

97

101

105

109

113

118

123

131

135


Page 9உள்ளீடு

0வ6068 148/6 146 511006, வாய்‌ ப்160'

- |ர6ங/வே - 148 465ப0858
இடைவிடாத உழைப்பின்‌ இலக்கணம்‌

- ஆர்‌. என்‌. லோகேந்திரலிங்கம்‌

தத்தம்‌ கருமமே கட்டளைக்‌ கல்‌

- ௧. செபரத்தினம்‌

அறிவுப்‌ பசியால்‌ ஆளுமை பெற்ற ஆவலர்‌

- சாமி அப்பாத்துரை

வரலாற்று நாயகன்‌

- நா. செல்வராஜா (என்‌.எஸ்‌.ஆர்‌)
எல்லோரன்பையும்‌ பெற்று வாழ்ந்தவர்‌

- நாகமுத்து துரைசாமி

உலகத்‌ தமிழ்க்‌ கல்வி மேம்பாட்டின்‌ உந்துவிசை
- சுந்தரம்பிள்ளை கலாதரன்‌

நான்‌ கண்ட இராசரத்தினம்‌

- சீ. ஞஜானேஸ்வரன்‌

தமிழ்‌ மொழிப்‌ பட்டப்படிப்பின்‌ முன்னோடி

- அழுது யோசப்‌ சந்திரகாந்தன்‌

செயல்‌ வீரர்‌ இராசரத்தினம்‌

- விசுவநாதன்‌ ருத்ரகுமாரன்‌

ரீ சீரணி நாகம்மா எனும்‌ நாகேஸ்வரி நல்லாள்‌
- அன்னலட்சுமி குணரத்தினம்‌

அரசியல்‌ சாணக்கியம்‌ மிக்கவர்‌

- எஸ்‌. சிவநாயகமூர்த்தி

சமூக சேவையாளர்‌ இராசரத்தினம்‌

- த. சிவபாலு

இராசரத்தினம்‌

- சோக்கல்லோ சண்முகம்‌

இராசரத்தினமும்‌ அரங்க நிர்வாகமும்‌

- எஸ்‌. எஸ்‌. அச்சுதன்‌

கலை - பண்பாட்டுத்‌ தடங்களிலே...!

- வயிரமுத்து திவ்யராஜன்‌

கொள்கையால்‌ ஒன்றிணைந்த அன்பின்‌ நண்பன்‌
- சிவஞானம்‌ சிவசோதி

இராசரத்தினம்‌ அவர்களும்‌ -.பெற்னா அறிமுகமும்‌
- விஜயலக்ஷ்மி சீனிவாசகம்‌
ஒன்ராறியோவின்‌ முதல்‌ தமிழ்ச்‌ சாரணர்‌ பிரிவு
- சந்துரு-மோகன்‌

“பண்பாரு-வேரும்‌ விழுதும்‌ - ஒரு பார்வை

- சிந்தனைப்புக்கள்‌ எஸ்‌. பத்மநாதன்‌

அறம்‌ பிழைத்தலும்‌ ஆயுதம்‌ தரித்தலும்‌

- ௧. நவம்‌

139
145
(5
155
161
165
169
173
[ர]
185
189
193
197
201
2009
215
221
227
231
235

243


Page 10 

ப்‌
்‌
ச
5

 

ஆகுர்சமும்‌ முன்வோடியுமாய்‌ இலுமந்க,
விபு மாமாலார்‌ அமரர்‌ ௧. கனகசிங்கம்‌ இவர்களுக்கு
சமர்ப்பணுமாக .....!

 


Page 11 

 

ற்றும்‌ டிபருக்கும்‌
கிருமாவளவக்‌

 

திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்களின்‌
ஊற்று தொடர்பாக தேருவதானால்‌ என்‌ இப்பா
கனகசிங்கம்‌ பற்றி சில வார்த்தைகள்‌ சொல்ல
வேண்டும்‌. அப்பாவின்‌ ஊர்‌ மாரீசன்கூடல்‌.
நெய்தலும்‌ மருதமும்‌ கலந்த மண்‌. அப்பாவிற்கு
அண்ணன்‌, அக்கா என சகோதரர்‌ இருவர்‌. அண்‌
ணன்‌ இளவயதில்‌ மலேசியா சென்று அங்கேயே
இறந்துவிட்டார்‌. அக்கா சண்டிலிப்பாயில்‌ சுப்பிர
மணியம்‌ அவர்களைத்‌ திருமணம்‌ செய்து தங்கள்‌
ஊரான மாரீசன்கூடலில்‌ வாழ்ந்தார்‌.

அவர்களுக்கு மூன்று ஆண்‌, ஒரு பெண்‌ என நான்கு
குழந்தைகள்‌. ஆண்‌ குழந்தைகளில்‌ இளயவரே
இராசரத்தினம்‌ அவர்கள்‌. அந்த முறையில்‌ அவர்‌
எனக்கு மைத்துனர்‌ உறவு. நான்‌ எப்போதும்‌
“அத்தான்‌ என்றே அழைப்பேன்‌. அதுவே என்‌
மனதுக்கு நெருக்கம்‌ என்பதால்‌ அங்ஙனமே
இப்பதிவைத்‌ தொடர்கிறேன்‌.

அப்பா ஆங்கிலேயர்‌ காலத்தில்‌ நிகழ்ந்த மலேசிய
விருதலைப்‌ போராட்டத்தில்‌ முக்கிய பங்காளி.


Page 1210
அதுவொரு ஆயுதந்தரித்த இடதுசாரித்துவ அமைப்பு. இரண்டாம்‌ உலகப்‌
போரின்‌ நருவில்‌ அந்த இயக்கம்‌ கலைந்து போனது. அங்கிருந்து தரை
மார்க்கமாகப்‌ புறப்பட்டு, பர்மா ஊடாக இந்தியா சேர்ந்தார்‌. தமிழ்நாட்டில்‌
பிடிபட்டுச்‌ சிலமாதங்கள்‌ சிறையிருந்தார்‌. அக்காலத்தில்‌ அங்கிருந்த
இலங்கை கம்யூனிஸ்ட்‌ தலைவர்களுடன்‌ தொடர்பு ஏற்பட்டது. பின்‌
விருதலையானபோது 1946ல்‌ தன்‌ தேசம்‌ மீண்டார்‌.

 

இலங்கை மீண்டபோதும்‌ சொந்த ஊரான மாரீசன்கூடலுக்கு அவர்‌
வரவில்லை. “நான்‌ குரும்பத்தில்‌ எல்லோரையும்‌ இழந்துவிட்டதாகவே
நினைத்திருந்தேன்‌. அதனால்‌ ஊருக்கு வர மனம்‌. இடங்கொருக்க
வில்லை. கொழும்புத்‌ துறைமுகத்தில்‌ இறங்கியபோதே டொக்டர்‌
விக்கிரமசிங்கா அழைத்துச்‌ சென்று, கம்யூனிஸ்ட்‌ கட்சியில்‌ இணைத்து
விட்டார்‌. கட்சிப்‌ பணியில்‌ மூழ்கிப்‌ போயிருந்தேன்‌ என்று அவர்‌
சொல்லக்‌ கேட்டிருக்கிறேன்‌.

ஓரிரு ஆண்டுகள்‌ கட்சியின்‌ முழுநேரத்‌ தொண்டனாகச்‌ செயற்பட்டார்‌.
1949ல்‌ கட்சிப்‌ பணியாக இளவாலையில்‌ கூட்டத்தில்‌ உரையாற்றும்‌
போது தற்செயலாக அவரது மைத்துனரைச்‌ சந்தித்தார்‌. அவர்‌ மூலம்‌ தன்‌
அக்கா இருப்பதை அறிந்து வீரு தேடிவந்தபோது இராசரத்தினம்‌ ஒரு
வயசுக்‌ குழந்தை. யாரும்‌ இல்லை என்றிருந்தவருக்கு அக்காவை
சந்தித்தது மிக மகிழ்வைக்‌ கொருத்தது. வறுமையோரு போராடும்‌
அக்காவின்‌ வாழ்க்கை நிலையறிந்து பின்‌ மாரீசன்கூடலிலேயே
தங்கிவிட்டார்‌.

மாரீசன்கூடலில்‌ மாமி இருந்த மண்‌ வீட்டின்‌ அழிந்துபோன தடங்கள்‌
இப்போதும்‌ என்‌ நினைவில்‌ தோன்றுவதுண்டு. அதொரு மூன்று பரப்புக்‌
காணிக்குள்‌ இருந்தது. வடக்கே பார்க்க அடிவளவில்‌ ஓலை வேய்ந்த சிறு
மனை. முன்னே வலப்புறத்தில்‌ தனியாக அருக்களையும்‌ இருந்தது.
வீட்டின்‌ முன்புறம்‌ உயர்ந்த பனைகள்‌ நிறைந்த வெளிக்காணி.

“அந்த வீட்டை உன்ரை கொப்பர்தான்‌ கட்டினார்‌. அதற்குமுன்‌ அதற்குள்‌
ஒரு குடிசைதான்‌ இருந்தது என அத்தான்‌ சொல்லப்‌ பல தடவை நான்‌
கேட்டிருக்கிறேன்‌.

 

சித்தம்‌ அழகியான

 

 


Page 13ப பப்‌...

11
அத்தான்‌ இரண்டு வயசுக்‌ குழந்தையாக இருந்த போது 1950ஆம்‌
ஆண்டில்‌ அவரது தந்தையார்‌ சுப்பிரமணியம்‌ இறந்துவிட்டார்‌. அப்போது
தாயார்‌ வயிற்றில்‌ தங்கை ஆறுமாதக்‌ ௧௬. அந்நாளில்‌ செத்தவீட்டிற்குச்‌
செலவு செய்யக்கூடப்‌ பணமிருக்கவில்லை. அப்பா ஒருவர்‌ மூலம்‌
கம்யூனிஸ்ட்‌ கார்த்திகேசன்‌ மாஸ்டருக்குத்‌ தகவல்‌ அனுப்பினாராம்‌.
கார்த்திகேசன்‌ மாஸ்டர்‌ தேவையான பணமும்‌ யாழ்ப்பாணத்தில்‌ உள்ள
மருந்துக்கடையில்‌ சடங்குகளுக்குரிய பொருட்களையும்‌ வாங்கிக்‌
கொடுத்து அனுப்பியிருந்தாராம்‌. இப்போதும்‌ அத்தான்‌ நினைவுகூர நான்‌
கேட்டிருக்கிறேன்‌.

 

 

 

அத்தான்‌ பிறந்த காலத்தில்‌ இராசரத்தினம்‌ என்ற பிரபலமான சட்டத்தரனி
இருந்தார்‌. அப்பெயர்‌ மீது இவர்‌ தகப்பனாருக்கு ஒரு விருப்பிருந்தது.
“இவனும்‌ அப்புக்காத்தைப்‌ போல வலுங்கெட்டிக்காரனாக வருவான்‌”
எனக்கூறி தன்‌ மகனுக்கு இராசரத்தினம்‌ எனப்பெயரிட்டார்‌. அதுவே
பிறப்புப்‌ பத்திரத்தில்‌ பதிவுசெய்யப்பட்டிருந்தது.

மாமி குழந்தையிலிருந்தே மகனை 'குஞ்சன்‌' என அழைப்பார்‌. எனவே
இவரது பதிவுப்‌ பெயர்‌ அவர்‌ நினைவில்‌ இல்லை. நான்கு வயதில்‌
ஊர்ப்பாடசாலைக்கு அழைத்துச்‌ சென்றபோது தலைமை ஆசிரியர்‌
இவரது பதிவுப்பெயரைக்‌ கேட்டிருக்கிறார்‌. “ஆரோ பிரக்கிராசியின்ரை
பெயர்‌ எண்ரு சொன்னவர்‌ 'இராசா' எண்டுதான்‌ தொடங்கும்‌ என மாமி
இழுக்க, தலைமை ஆசிரியர்‌ “இராசதுரை*யே எனக்‌ கேட்டிருக்கிறார்‌.

“ஓமோம்‌ அப்பிடித்தான்‌ ஏதோ“ என மாமி தலையாட்ட, அதுவே இவர்‌
ஊர்ப்பள்ளிக்கூட “டாப்புப்‌* பெயராயிற்று. அக்காலம்‌ ஊர்ப்பள்ளிக்‌
கூடங்களில்‌ இவை சாதாரண நடப்புகள்தான்‌. பின்னர்‌ சென்‌. ஹென்றீஸ்‌
கல்லூரியில்‌ ஆறாம்‌ வகுப்பில்‌ சேரும்‌ போதும்‌ ஊர்ப்பள்ளிக்கூட
சான்றிதழுடன்‌ சேர்ந்துவிட்டார்‌.

1960ல்‌ தனியார்‌ கல்லூரிகள்‌ அரசுடமையாயின, அப்போது சென்‌.
ஹென்றீஸ்‌ உட்பட சில கிறிஸ்தவப்‌ பாடசாலைகள்‌ தம்மை அரசுக்கு
கையளிக்க மறுத்து, தம்‌ சமயமக்கள்‌ மூலம்‌ சத்தியாக்கிரக மறியல்‌
போராட்டங்களை நிகழ்த்தின, ஆறுமாதமளவில்‌ அப்‌ பாடசாலைகள்‌
மூடிக்கிடந்தன. எனவே இற்துசமயப்‌ பிள்ளைகள்‌ வேறு

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 1412
பாடசாலைகளை தேடிச்சென்றனர்‌.

 

இவர்‌ அருணோதயாக்‌ கல்லூரிக்கு சென்றார்‌. அப்போது பிறப்பு
சான்றிதழ்‌ தேவைப்பட்டது. பிறப்புப்பதிவுச்‌ சான்றிதழை தேடிப்பிடித்து
எருத்தபோது இவருக்குப்‌ பதிவில்‌ உள்ள பெயர்‌ இராசரத்தினம்‌ என்பது
தெரியவந்தது.

மாமி அழைக்கும்‌ குஞ்சன்‌ என்ற பெயரே எங்கள்‌ உறவினர்‌ எல்லோரும்‌
அழைக்கும்‌ பெயர்‌. மாமியைக்கூட “குஞ்சன்‌ அம்மா“ என்று ஊரில்‌ பலர்‌
கூப்பிடுவார்கள்‌. நாங்களும்‌ குஞ்சத்தான்‌ என்றே கூப்பிடுவோம்‌.

இவர்‌ பதின்மவயதுவரை என்‌ அப்பாவின்‌ கைக்குள்‌ வாழுகிற பிள்ளை.
அவர்‌ மீதில்‌ மிக அன்புகொண்டவர்‌. அவர்‌ கருத்துக்கள்‌, மலேசியப்‌
போராட்டத்தில்‌ அவர்‌ நிகழ்த்திய சாகசக்‌ கதைகள்‌ என்பன இவரைக்‌
கவர்ந்திருந்தன. இன்றும்‌ “கம்யூனிஸ்ட்டான மாமனார்தான்‌ எனக்கு
முன்னோடி” எனப்‌ பல இடங்களில்‌ கூறுவதைப்‌ பார்த்திருக்கிறேன்‌.

இவர்மீது ஆளுமை செலுத்திய இன்னொருவர்‌ உண்டு. அப்பாவின்‌
மைத்துனர்‌ வீரசிங்க மாமா. அவரை “ஊரர்‌ என்று அழைப்போம்‌.
பொறியியல்‌ பட்டதாரி. அவருக்கு அரச உத்தியோகத்தின்‌ மீது சிறிதும்‌
நாட்டமிருக்கவில்லை. மிக எளிமையான மனிதர்‌. தோட்டமும்‌ வயலும்‌
அவரது வாழ்வாதாரம்‌. சவாரிமாரு வளர்ப்பது பொழுதுபோக்கு.
கைரேகை, யோகா என பலகலைகள்‌ தெரிந்த மனிதர்‌. அத்தான்‌ மீது
அவருக்கு நல்ல மதிப்பிருந்தது. நெருங்காலமாக இருவருக்கு மிடையே
நல்லுறவிருந்தது. இந்த இருவரின்‌ கலவையாகத்தான்‌ என்னால்‌
அத்தானைப்‌ பார்க்க முடிகிறது.

அத்தான்‌ இளமையில்‌ வறுமைக்குள்‌ வாழ்ந்தவர்‌. அருணோதயாக்‌
கல்லூரியில்‌ படிக்கும்‌ காலத்தில்‌ போருவதற்கு ஒரு காற்சட்டைதான்‌
இருந்தது. அதையே அடிக்கடி கழுவிப்‌ பாவிப்பார்‌. தோய்த்து
உலரப்போட்ட ஒரு இரவு மழை. காலையில்‌ பார்த்தபோது அது
ஈரமாகவே இருந்தது. அதை ஒரு நீண்ட தடியின்‌ நுனியில்‌ கொழுவி,
எரியும்‌ அருப்புக்கு மேல்‌ பிடித்துக்கொண்டு இருக்கும்படி தங்கையிடம்‌
சொல்லிவிட்டுக்‌ கிணற்றடிக்குப்‌ போய்விட்டார்‌. அவள்‌ சிறுமி. கைநழுவி

 

சித்தம்‌ ஒழகியான்‌


Page 15 

 

 

13
தடியின்‌ நுனியிலிருந்த காற்சட்டை நெருப்பில்‌ விழுந்தது.

அவசரமாக எருத்து அணைப்பதற்கிடையில்‌ தீ விழுங்கிவிட்டது. ஒரு
கொட்டைப்பாக்கு அளவுக்கு பொத்தல்‌. அந்தப்‌ பொத்தலின்‌ மேல்‌
துணிவைத்துச்‌ சீர்செய்து மறுநாள்‌ பாடசாலை சென்ற சம்பவம்‌ ஒன்று
போதும்‌ அவர்கள்‌ வறுமையின்‌ வீரியத்தைச்‌ சொல்ல.

அப்பா இறக்கும்‌ போது (1973) எனக்கு வயசு பதினாறு. அப்பா இருக்கும்‌
வரையிலும்‌ கல்லூரிப்‌ படிப்பில்‌ எனக்கு அக்கறை இருக்கவில்லை,
சுமார்‌ மாணவன்‌. குளப்படிக்காரன்‌ என்ற படிமம்‌ என்மீது அழுக்குப்‌
போர்வையாகப்‌ படிந்து கிடந்தது. அதனாற்போலும்‌ அப்பா எங்களை
விடவும்‌ அத்தான்‌ மீது மிகப்‌ பற்றுள்ளவராக இருந்தார்‌. இதைப்‌
பலதடவை உணர்ந்திருக்கிறேன்‌. அதனால்‌ சிறுவயதில்‌ ஏற்பட்ட
பொறாமை, ஒருவித போட்டி உணர்வு, அதேவேளை அவர்மீது கொண்ட
மதிப்பு, அப்பாவின்‌ நினைப்பு, இவைதான்‌ என்னை வளப்பருத்திக்‌
கவிஞனாக உருவாகக்‌ காரணமாக அமைந்தன என்று சொல்வதில்‌
எனக்குச்‌ சங்கடம்‌ இல்லை. பெருமைதான்‌,

என்‌ நினைவு தெரிந்த முதலில்‌ அத்தானைப்‌ பார்த்தது 1968 என
நினைக்கிறேன்‌. அப்போது சண்டிலிப்பாயில்‌ இருந்தார்கள்‌. அது அவர்‌
தகப்பனார்‌ சுப்பிரமணியம்‌ அவர்களின்‌ ஊர்‌. 1960ஆம்‌ வருடம்‌ இவரது
மூத்தண்ணர்‌ கந்தசாமி தந்தைவழி உறவுக்குள்‌ திருமணம்‌ செய்ததால்‌
இவர்கள்‌ எல்லோரும்‌ சண்டிலிப்பாய்க்குக்‌ குடிபெயர்ந்திருந்தனர்‌. அப்பா
ஒரு பாடசாலை விருமுறைக்கு மாமி வீட்டிற்கு அழைத்துப்‌ போயிருந்தார்‌.
ஒரு வாரம்வரையில்‌ அங்கு தங்கியிருந்ததாக நினைவு.

அப்போது அத்தான்‌ அருணோதயாக்‌ கல்லூரியில்‌ க.பொ.த. சாதாரண
தரத்தை முடித்துக்கொண்ரு உயர்தரத்தை ஸ்கந்தவரோதயாக்‌
கல்லூரியில்‌ படித்துக்‌ கொண்டிருந்தார்‌.

வாடகைவீடு. சட்டம்பியார்‌ வளவு என்று சொல்லுவார்கள்‌. பெரியவசதி
கொண்ட வீடல்ல. ஓலை வேய்ந்த குடிசை. ஒரு அறை. முன்புறம்‌
சிறுகூடம்‌. கூடத்திற்கு சுவர்கள்‌ கிடையாது. அதில்‌ ஒரு மரக்கட்டில்‌,
வேறு தளபாடங்கள்‌ இல்லை. யாராவது விருந்தினர்‌ வந்தால்‌ அந்த

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 16 

 

 

14
கட்டிலில்‌ இருத்தித்தான்‌ உபசரிப்பு நடக்கும்‌, இரவில்‌ அதில்‌ அத்தான்‌
தூங்குவார்‌. ஒரு அரிக்கன்‌ லாந்தர்‌. முன்‌ வலப்புறத்தில்‌ சிறிய
அருக்களை. சதுர முற்றம்‌. தினமும்‌ தண்ணீர்‌ தெளித்து மச்சாள்‌
பெருக்குவார்‌. சூழவும்‌ ஒரு நெல்லி, ஒரு விளாத்தி மற்றும்‌ கொய்யா,
பனைகள்‌ என சோலைவளவு.

மச்சாள்‌ பண்டத்தரிப்பு கூட்டுறவுச்‌ சங்க மின்தறி நெசவாலையில்‌
வேலை செய்தார்‌. அத்தான்‌ மாலையில்‌ ரியூசன்‌ கொடுப்பார்‌.
கொடுப்பதை வாங்குவார்‌. இவ்வளவுதான்‌ குரும்ப வருமானம்‌. மற்றும்படி
நண்பர்களுடன்‌ விளையாட்டு, சங்கம்‌, நாடகம்‌ என உலாத்திவிட்டு இரவு
ஒன்பது, பத்து மணிக்குத்தான்‌ வீரு வருவார்‌.

மாமி ஏசித்‌ திட்டி அல்லது கோபப்பட்ரு ஒருநாளும்‌ கண்டதில்லை. அதை
விருத்து அன்பு காட்ருவார்‌. மிக இனிமையாகவே பேசுவார்‌. அது எனக்கு
மிக ஆச்சரியத்தை தரும்‌. குளிர்கால இரவிலே கால்‌ உளைச்சல்‌
தருவதாக அத்தான்‌ அழுவார்‌. மாமி சுருநீர்‌ வைத்து அல்லது தவிர
சூடாக்கி ஒத்தடம்‌ பிடிப்பார்‌. இது அடிக்கடி நடக்கும்‌. எனக்கு மாமியின்‌
அணுகுமுறை மிக ஆச்சரியம்‌ தந்தது. பின்‌ வந்த வருடத்தில்‌ நானும்‌
அவர்கள்‌ வீட்டிலிருந்து அருணோதயாக்‌ கல்லூரிக்குப்‌ போனேன்‌.
அங்கிருக்கும்‌ போதுதான்‌ அருகில்‌ உள்ள கோவிலில்‌ பாய்‌
தலையணையுடன்‌ விடியவிடியக்‌ கூத்துப்‌ பார்க்கும்‌ வாய்ப்புக்‌
கிடைத்தது. அத்தகைய சூழலிற்தான்‌ அத்தான்‌ வளர்ந்தார்‌.

எனக்கு சனிபகவானின்‌ கடாட்சம்‌ நிறையவே உலர. நான்‌ எங்கும்‌
நிலைத்திருக்க அவன்‌ அனுமதிப்பதில்லை. அலைக்கழிப்பதே தொழில்‌.
ஆறு மாதந்தான்‌ கழிந்திருக்கும்‌. அவர்கள்‌ வீட்டிலிருந்து
குழப்பிக்கொண்டு ஊர்‌ வந்துவிட்டேன்‌.

சட்டம்பியார்‌ வளவில்‌ இருந்த காலத்தில்‌ ஒருமாத வாடகைப்‌ பணம்‌
கொடுக்கத்‌ தாமதாமாகிவிட்டது. காலையில்‌ வாத்தியார்‌ கொக்கைத்‌
தடியோடு வந்து வீட்டுக்கூரை ஓலைகளைப்‌ பிரங்கத்‌ தொடங்கிவிட்டார்‌.
அதன்‌ பின்‌ அந்த வீட்டைவிட்டு அருத்த வளவுக்கு வீரு மாறினார்கள்‌.

70ஆம்‌ ஆண்ரு கு. விநோதன்‌ உருவில்‌ தொகுதியில்‌ சுயேட்சையாகத்‌

 

சிகீதம்‌ அழகியான

 


Page 17 

15

 

 

தேர்தலில்‌ நின்றார்‌. அவரது தேர்தல்‌ வேலைகளை அத்தான்‌ முன்நின்று
கவனித்தார்‌. அப்போதுதான்‌ இவர்கள்‌ நெருங்கிய நண்பர்கள்‌ என்பது
எனக்குத்‌ தெரியவந்தது. தேர்தலுக்குப்‌ பின்‌ தொடர்ந்து விநோதன்‌
லங்கா சுதந்திரக்‌ கட்சிக்கு ஆதரவாக வேலைசெய்யத்‌ தொடங்கினார்‌.

அக்காலத்தில்‌ இவருக்கு அரச கூட்ருத்தாபனங்களில்‌ இருவேலைகள்‌
கிடைக்கும்‌ வாய்ப்பு இருந்தது. ஒன்று இலங்கை ஒலிபரப்புக்‌
கூட்டுத்தாபனம்‌. மற்றையது காங்கேசன்‌ சிமெந்துக்‌ கூட்டுத்தாபனம்‌.
ஊரிலிருந்தால்‌ மக்களுக்குச்‌ சேவையாற்ற முடியும்‌ என்ற வகையில்‌
சிமெந்துக்‌ கூட்டுத்தாபன வேலையைத்‌ தெரிவுசெய்திருந்தார்‌. இது
விநோதனின்‌ அறிவுரையாக இருந்ததாகப்‌ பின்னாளில்‌ கூறக்‌
கேட்டிருக்கிறேன்‌. ஆரம்பத்தில்‌ தினமும்‌ சைக்கிளில்‌ தான்‌ வேலைக்குப்‌
போவார்‌. பின்னர்‌ அவரிடம்‌ ஒரு மோட்டார்‌ சைக்கிள்‌ இருந்தது.

பாடசாலைக்‌ காலத்தில்‌ நல்ல விளையாட்டு வீரன்‌. நானூறு யார்‌ ஓட்டப்‌
பந்தயத்தில்‌ மாவட்ட அளவில்‌ முதல்‌ பரிசு பெற்றவர்‌. தற்பாதுகாப்புக்‌
கலைகளையும்‌ பழகியிருந்தார்‌. நல்ல நாடக நடிகன்‌.

எழுபதுகளின்‌ ஆரம்பத்தில்‌ அப்பா விசுவமருவில்‌ இருந்தார்‌. அவர்‌
ஊருக்கு வந்திருப்பதை அறிந்தால்‌ வீட்டுக்கு வருவார்‌. நீண்டநேரம்‌
இருவரும்‌ பேசிக்‌ கொடிருப்பார்கள்‌. அப்பா 1973 இறந்தபோது நாங்கள்‌
பொருளாதார முடைக்குள்‌ தள்ளப்பட்டிருந்தோம்‌. அம்மாவிடமிருந்த
சொற்ப நகைகளும்‌ விற்று அப்பாவின்‌ மருத்துவச்‌ செலவுக்காகத்‌ தீர்ந்து
போயிருந்தது. அப்பாவின்‌ மரணச்‌ சடங்கை நிகழ்த்துவதற்குத்‌ துளிகூடப்‌
பணமிருக்கவில்லை. அப்போது அத்தானே முன்நின்று அதற்கான
ஒழுங்குகளைச்‌ செய்தார்‌.

அப்பாவின்‌ மரணத்தின்‌ பின்னான நாட்கள்‌ வாழ்வில்‌ மிகக்‌
கொர௫ுமையானவை, அது இருள்‌ நிறைந்த காலம்‌. அப்போதெல்லாம்‌
அத்தானது சம்பள நாள்‌ தெரியும்‌. மதியம்‌ இரண்டு மணிக்கு
தொழிற்சாலை வாசலில்‌ காத்திருப்பேன்‌. இருபத்தைந்து ரூபாய்‌ தருவார்‌.
எங்கள்‌ குரும்பத்துக்கு ஒருவாரப்‌ பசியை போக்கக்கூடியது.

£8-74 காலப்‌ பகுதியில்‌ சுன்னாகம்‌ பலநோக்குக்‌ கூட்டுறவுச்‌ சங்கத்தின்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌

 


Page 18 

16
இயக்குனராக இருந்தார்‌. மிகச்‌ சிறந்த நிர்வாகி. அக்காலத்தில்‌
காங்கேசன்துறை வீதி, சுன்னாகத்தில்‌ பல தமிழ்ப்‌ பொரியார்களின்‌ முழு
உருவச்‌ சிலைகள்‌ நிறுவப்பட்டன. அதற்கு இவரின்‌ பங்களிப்பு பெரும்‌
காரணமாக அமைந்தது.

 

 

அருத்தருத்த வருடங்களில்‌ மானிப்பாய்‌ பலநோக்குக்‌ கூட்ருறவுச்‌ சங்கம்‌
இவரது ஆளுமைக்குட்பட்டிருந்தது. அப்போது மானிப்பாய்‌ எரிபொருள்‌
நிரப்பு நிலையம்‌ கூட்ருறவுச்‌ சங்கத்திற்குச்‌ சொந்தமாக இருந்தது.
என்னை அங்கு வேலைக்குச்‌ சேர்த்திருந்தார்‌. இரவு வேலை. அப்போது
நான்‌ யூனியன்‌ கல்லூரியில்‌ க.பொ.த. உயர்தரம்‌ படித்துக்கொண்டிரு
ந்தேன்‌. ஊரில்‌ வாலிபர்‌ சங்கத்தின்‌ தலைவனாக இருந்தேன்‌.
சித்திரையில்‌ நாடகவிழா. அதில்‌ நான்‌ முக்கிய பங்காளன்‌. எனவே லீவு
கேட்டிருந்தேன்‌. அந்த எரிபொருள்‌ நிரப்பு நிலைய முகாமையாளர்‌
லீவுதர மறுத்ததோரு அத்தானிடம்‌ முறைப்பாரு செய்திருந்தார்‌. நான்‌
இவரின்‌ அலுவலகம்‌ சென்றேன்‌. நிலமையை சொன்னேன்‌.
“உனக்கிப்போ படிப்பும்‌ குரும்பமும்தான்‌ முக்கியம்‌, லீவு கிடையாது*
என்றார்‌.

எனக்குள்‌ ஒருவித முரண்‌ வளரத்‌ தொடங்கியது. இவர்‌ மட்ரூம்‌ நாடகம்‌,
சங்கம்‌, விளையாட்ரு என்றே வளர்ந்தவர்‌. என்னைத்‌ தருப்பதை மனம்‌
ஏற்றுக்‌ கொள்ளவில்லை. அது வயதின்‌ திமிராக இருக்கலாம்‌. அப்பா
இல்லாத காலம்‌. எந்தக்‌ கண்டிப்பும்‌ கிடையாது. அம்மாவை உச்சி
வாழ்ந்து கொண்டிருந்தேன்‌. முடிவில்‌ அந்த வேலை என்கையை விட்ருப்‌
போனது,

1975ல்‌ அத்தானுக்குத்‌ திருமணம்‌ நிகழ்ந்தது. எனது சிறியதாயின்‌
(அம்மாவின்‌ தங்கை) மகளைத்‌ திருமணம்‌ செய்தார்‌. அப்போதுகூட
அப்பா இறப்பதற்குமுன்‌ கேட்டுக்கொண்ட விருப்பின்‌ பெயரில்தான்‌ அவர்‌
உறவு முறையில்‌ அத்திருமணம்‌ நிகழ்ந்தது. இது அப்பாவுக்கும்‌
அவருக்கும்‌ இருந்த நெருக்கத்தின்‌ வெளிப்பாரு. எங்கள்‌ ஊரிற்தான்‌
திருமணச்‌ சடங்குகள்‌ நிகழ்ந்தன. பெரியதொரு மணப்பந்தலில்‌ மிகக்‌
கோலாகலமான திருமணவிழா.

இந்தக்‌ காலத்தில்‌ பனம்பொருள்‌ உற்பத்திச்‌ சபை மீது இவரது கவனம்‌

 

சித்தம்‌ அழகியான


Page 19 

 

17
திரும்பியது. சண்டிலிப்பாயில்‌ ஒரு பனங்கட்டித்‌ தொழிசாலையை
நிறுவினார்‌. நான்‌ அங்கும்‌ சிலநாள்‌ பணியாற்றினேன்‌. “பனையிலிருந்து
சீனி செய்யலாமா? என உதாசீனம்‌ செய்தவர்களைப்‌ புறந்தள்ளி,
பனம்சீனி உற்பத்தியைச்‌ செயலாக்கிக்‌ காட்டினார்‌.

தரப்பருத்தல்‌, தனிச்சிங்களச்‌ சட்டம்‌ என்பவற்றால்‌ இனப்பிரச்சனை சுடர்‌
விட்டெரியத்‌ தொடங்கியிருந்தாலும்‌ கூட, சுயபொருளாதாரக்‌ கொள்கை
கடைப்பிடிக்கப்பட்ட காலம்‌. வெளிநாட்ருப்‌ பொருள்‌ இறக்குமதி
முற்றாகத்‌ தடைசெய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாண உழைக்கும்‌
மக்களுக்கு இது பொற்காலம்‌. உருவில்‌ பகுதி மக்களுக்குப்‌
பணியாற்றியதில்‌ அத்தானின்‌ பங்கு முக்கியமானது.

1977 தேர்தலின்போது அரசாங்கம்‌ கைமாறியிருந்தது. தாராள
பொருளாதாரக்‌ கொள்கை மூலம்‌ எல்லாமே தலைகீழானது.
வெளிநாட்டுப்‌ பொருட்கள்‌ வந்து குவியத்‌ தொடங்கின. முயற்சி
அனைத்தும்‌ வீணாயின. எல்லாமே இவர்கள்‌ கையைவிட்ருப்‌ போயின.
இதற்குப்பின்‌ அத்தான்‌ குரும்பத்தோரு சீமேந்து ஆலைத்‌ தொழிலாளர்‌
விருதிக்குக்‌ குடிபெயர்ந்திருந்தார்‌.

எங்கள்‌ அம்மாவுக்கும்‌ அவர்‌ தங்கைக்குமான உறவுகள்‌ எப்போதும்‌
இனிதாக இருப்பதில்லை. அதன்‌ பாதிப்புகளோருதான்‌ நாங்களும்‌
இருந்தோம்‌. இந்த உறவுச்‌ சிக்கல்‌ அத்தானின்‌ திருமணத்தின்பின்‌
அவருக்கும்‌ எங்களுகீகுமான உறவுகளிலும்‌ விரிசலை
ஏற்பருத்தியிருந்தது. எண்பதாம்‌ ஆண்டு பணியின்‌ நிமிர்த்தம்‌ நைஜீரியா
போயிருந்தார்‌. பொருளாதார ரீதியாக அவர்‌ தன்னை நிலைநிறுத்திக்‌
கொண்ட காலங்கள்‌ அவை.

இளமைக்‌ காலத்தில்‌ வாத்தியார்‌ கொக்கைத்‌ தடியால்‌ கூரையைப்‌
பிருங்கி விரட்டிய சட்டம்பியார்‌ வளவைப்‌ பெரும்‌ விலைகொடுத்து
வாங்கி, தன்‌ தங்கைக்குப்‌ பெரிய வீட்டைக்‌ கட்டிக்‌ கொருத்தார்‌.
அக்காலத்தில்‌ அவருக்காக எங்கள்‌ ஊரிலும்‌ பெரிய மெத்தைவீரு
எழுந்தது.

என்‌ தங்கை செவிப்புலன்‌ இழந்தவர்‌. அவருக்கு அரிதாகத்‌ திருமண

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 2018

 

ஒழுங்கு வந்தது. அப்போதுதான்‌ எங்கள்‌ குரும்பம்‌ மூச்செரத்து
தலைநிமிர முற்பட்டகாலம்‌. தம்பி கலைச்செல்வன்‌ பிரான்ஸ்‌ போய்‌
சேர்ந்து சொற்ப மாதங்கள்தான்‌ கழிற்திருந்தன. அவன்‌
திருமணத்திற்காக கொஞ்சம்‌ பணம்‌ அனுப்பியிருந்தான்‌. அது குறித்த
நேரத்தில்‌ எங்கள்‌ கைக்கு வந்து சேரவில்லை. நாங்கள்‌ மிக மனச்‌
சோர்வுற்றிருந்தோம்‌. அப்போதுகூட ஒரு பெரும்‌ தொகையோடு அத்தான்‌
கைகொடுத்தார்‌. கடனாக அல்ல. இனாமாக, தன்‌ மாமனாரின்‌ மகளுக்குச்‌
செய்கின்ற கடமையாக,

எண்பதுகளில்‌ இயக்கங்களின்‌ வளர்ச்சியும்‌ 83 கலவரமும்‌ தமிழ்‌
மக்களிடமும்‌ அரசியல்‌ வாதிகளிடமும்‌ பெரும்‌ மாற்றத்தை
ஏற்பருத்தியிருந்தன. 1985ல்‌ ஒருதடவை நைஜீரியாவிலிருந்து ஊருக்கு
வந்திருந்தார்‌. “புளட்‌” அமைப்பு அழிவுக்கு முன்‌ வீங்கிப்‌ பெருத்திருந்த
காலம்‌. அப்போது ஒரு பணமுடிப்பை அவர்களுக்கு வழங்கியதாக
அறிந்திருந்தேன்‌. அது அக்காலத்தில்‌ பெருந்தொகை.

போர்‌ உக்கிரமாகிக்கொண்டு வந்தது. ஒவ்வொருவரும்‌ போரிலிருந்து
தங்களைத்‌ தாங்களே காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருந்தார்கள்‌.
எங்கள்‌ வாழ்வும்‌ அதனூடே கழிந்தது. 1992ல்‌ நான்‌ கனடா வந்தபோது
ஏற்கனவே அத்தான்‌ இங்கு குடியேறியிருந்தார்‌. அது மட்ருமல்ல
ஈழப்போருக்கு மிக ஆதரவாக, புலிகள்‌ சார்ந்த அமைப்புகளோரு
தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தார்‌. நான்‌ போருக்குள்‌
வாழ்ந்தவன்‌. அதன்‌ போக்கையும்‌ அழிவுகளையும்‌ நேரில்‌ பார்த்தவன்‌.
போரின்மீது வெறுப்புற்று நாரு கடந்தவன்‌. இந்த யுத்தத்தை அடியோரு
வெறுப்பவனாய்‌ மாறியிருந்தேன்‌.

எனவே எங்களுக்குள்‌ இடைவெளி பெருவெளியாய்‌ நெடுங்காலம்‌
வரண்டு கிடந்தது.
2.

நாங்கள்‌ மாறுபட்ட அரசியல்‌ கருத்துகளோரு வேலைசெய்தாலும்‌ உறவு
ரீதியில்‌ தந்தைக்கு நிகராக அத்தானை மதிப்பதால்‌ அவரோடு அதிகம்‌
முரண்‌ வாதம்‌ செய்வதில்லை. இருந்தாலும்‌ அவர்‌ சொல்லும்‌
விடயங்களை உன்னிப்பாக அவதானிப்பவன்‌. அதனால்‌ காலத்துக்குக்‌
காலம்‌ இவருடனான உரையாடல்களில்‌ அவதானித்ததிலிருந்து மேலும்‌

 

சித்தம்‌ அழகியான


Page 2119

 

 

 

இப்பதிவை நகர்த்திச்‌ செல்ல நினைக்கிறேன்‌

இளவயதில்‌ வறுமையோரு போரடியவர்‌. நல்ல நண்பர்களைச்‌ சேர்த்து
வைத்திருந்தார்‌. விநோதன்‌ அவர்களின்‌ நட்புக்‌ கிடைத்தது இவர்‌
பாக்கியம்‌. அக்காலத்‌ தேசிய அரசியல்‌ கட்சிகளின்‌ செயற்பாருகளில்‌
இவர்கள்‌ விசனம்‌ கொண்டிருந்தனர்‌. அதன்‌ காரணமாக இவர்களிடம்‌
மாற்று அரசியல்‌ மீதான கரிசனை எற்படத்‌ தொடங்கியது. இதன்‌
காரணமாக மு. தளையசிங்கம்‌ போன்றோர்களையெல்லாம்‌
அணுகியிருக்கிறார்கள்‌. 70ஆம்‌ ஆண்டுத்‌ தேர்தலில்‌ வெற்றிபெற்ற
ரூலங்கா சுதந்திரக்‌ கட்சி கூட்டரசாங்கமானது ஒரு சோஷலிச
சமுதாயதீ தை உருவாக்கும்‌ என்ற பெருநம்பிக்கையை
தோற்றுவித்திருந்தது. அக்காலத்தில்‌ மந்திரியாக இருந்த குமாரகூரியரின்‌
தொடர்பு அதற்கு வலுச்சேர்த்தது. அந்த நம்பிக்கையின்‌ பேரில்தான்‌
இடதுசாரிக்‌ கூட்டணி அரசுடன்‌ இணைந்து வேலைசெய்யத்‌
தொடங்கினர்‌.

இலங்கை குடியரசானது. தரப்பருத்தல்‌ அமலுக்கு வந்தது. தமிழ்‌
இரண்டாந்தர மொழியாக்கப்பட்டது. இக்காலத்தில்தான்‌ மீண்டும்‌ தேசிய
விருதலைத்தீ சுடர்விட ஆரம்பித்தது. தமிழர்‌ விருதலைக்‌ கூட்டணியும்‌
தமிழ்மாணவர்‌ பேரவையும்‌ அச்சுடரைப்‌ பெருந்தீயாய்‌ கையிலேந்தினர்‌.
தந்‌ைத செல்வா தன்‌ பா.உ. பதவியை உதறிவிட்டு மறுதேர்தலுக்காகக்‌
காத்திருந்தார்‌. தனித்‌ தமிழீழக்‌ கோரிக்கையை வட்ருக்கோட்டைத்‌
தீர்மானம்‌ முன்மொழிந்தது. அல்பிரட்‌ துரையப்பா கொல்லப்பட்டார்‌.
விநோதன்‌ கொலை முயற்சி ஒன்றிலிருந்து மயிரிழையில்‌ தப்பியிருந்தார்‌.

அக்காலத்தில்‌ தனித்தமிழ்‌ ஈழம்‌ சாத்தியம்‌ அற்றது என்பதே இவரது
கருதுகோளாக இருந்தது. கூட்டணி அரசியல்‌ என்பது இப்புக்காத்து
அரசியலெனவும்‌, அது உயர்சாதி, உயர்‌ வர்க்கத்துக்கே உரியது எனவும்‌,
தாழ்த்தப்பட்ட, ஒருக்கப்பட்ட தமிழ்‌ மக்களுக்கான எந்த
வேலைத்திட்டத்தையும்‌ கொண்டதல்ல என்பதும்‌, அவர்கள்‌ பேச்சும்‌
செயலும்‌ வேறுபட்டவை என்பதும்‌ இவர்‌ பக்க நியாயம்‌.

இதனால்‌ அக்காலத்தில்‌ அரசுடன்‌ இணைந்து தன்னால்‌ முடிந்த
அளவுக்கு ஒருக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார்‌ என்பது நிதர்சனம்‌.

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 2220
கூட்டுறவுச்‌ சங்கம்‌, பனந்தொழில்‌ உற்பத்தி, சுய தொழில்‌ மேம்பாரு
போன்ற பணிகள்‌ கீழ்த்தட்டு மக்களுக்கு மிகப்‌ பிரயோசனமாக
அமைந்தன.

 

 

பின்னாளில்‌ நான்‌ ரொறன்ரோவில்‌ பார்த்த இராசரத்தினம்‌ முன்னைய
அரசியல்‌ கருத்துகளிலிருந்து முற்றிலும்‌ மாறுபட்டவராக இருந்தார்‌. இது
எனக்கு ஆச்சரியத்தைத்‌ தந்தது. எண்பத்து மூன்றுக்‌ கலவரம்‌ எல்லாத்‌
தமிழ்‌ மக்களையும்‌ போரின்பால்‌ இழுத்தது என்பது உண்மை. இந்த
வெள்ளந்தான்‌ இவரையும்‌ அள்ளிவந்து இக்கரை சேர்த்ததா? அல்லது,
நண்பர்களுக்கு முன்னுரிமை கொருப்பது, எல்லோரோரும்‌ இலகுவில்‌
பழகுவது, எளிமை, ஒரு பொறுப்பை கையிலெருத்தால்‌ அதற்காக தன்‌
வலுவுக்கு மேல்‌ உழைப்பது என்பன போன்ற குணாதிசயங்கள்‌ இவரை
இழுத்துவந்து இக்கரையில்‌ விட்டதா?

நைஜீரியாவில்‌ இருந்த காலத்தில்‌ அங்கு வேலைசெய்த தமிழர்கள்‌
பலருக்கு இவரோரு நல்ல தொடர்பும்‌ நட்பும்‌ இருந்தது. வார இறுதிகளில்‌
இவரது வீரு நண்பர்கள்‌ நிறைந்த ஒரு பொதுவிடம்‌ போலக்‌ காட்சிதரும்‌
எனக்‌ கேள்விப்பட்டிருக்கிறேன்‌. அப்போது கே.பி. அவர்கள்‌ புலிகள்‌
அமைப்பின்‌ சர்வதேசப்‌ பொறுப்பாளராக இருந்தார்‌. அவர்‌ நைஜீரியாவில்‌
உள்ள தமிழர்களுடன்‌ தொடர்பு கொள்வதற்குப்‌ பொறுப்பான ஒருவரைத்‌
தேடியபோது, யாரோ இவரின்‌ பெயரைச்‌ சிபார்சு செய்திருக்கிறார்கள்‌.
அந்தவகையில்‌ கே.பி.யுடன்‌ ஏற்பட்ட தொடர்பும்‌ நட்பும்‌ இவரைப்‌ புலிகள்‌
பக்கம்கொண்ரு சேர்த்தது.

இது ஒருபுறமிருக்க, நைஜீரியா இன்னுமொரு வகையில்‌ இவருக்குக்‌
களம்‌ அமைத்துக்‌ கொருத்தது. சனி ஞாயிறு தினங்கள்‌ தவிர வேலை
நாட்களில்‌ நிறைய நேரம்‌ மீதமாக இருந்தது. எண்பகளின்‌ ஆரம்பத்தில்‌
இந்தியா சென்றபோது ஒரு சுமை புத்தங்களை வாங்கி வந்திருந்தார்‌.
அனைத்தும்‌ தமிழ்மொழி, பண்பாரு சார்ந்த நூல்கள்‌. இந்த நுட்பமான
தெரிவு சார்ந்த வாசகத்‌ தன்மையானது சில பேராசிரியர்களைவிடவும்‌
சிறந்த ஆசானாக இவரைப்‌ புடம்போட்டது.

நைஜீரியாவில்‌ பெற்றுக்கொண்ட இவ்விரு வளங்களும்‌ கனடாவில்‌
பேராறாய்ப்‌ பெருகிப்‌ பாய்வதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது. எங்கெங்கு

 

சித்தம்‌ ஒழகியால்‌

 

 


Page 2321

 

காலோச்ச முடிந்ததோ அங்கெல்லாம்‌ கோலோச்சவும்‌ முடிந்தது. தொட்ட
காரியங்கள்‌ வெற்றி பெற்றன. பலரும்‌ முயன்று கைவிட்ருப்போகும்‌
நிலையிலிருந்த தமிழீழச்‌ சங்கத்திற்கு அரச மானியம்‌ இவரால்‌
கிடைத்தது.

கத்தோலிக்க கல்விச்சபை வழமைக்கு மாறாக கத்தோலிக்கர்‌
அல்லாதவரையும்‌ தமிழ்‌ கற்பிக்கும்‌ ஆசிரியர்களாக நியமிக்க
ஏற்றுக்கொண்டதோரு, தங்கள்‌ பாடசாலைக்கு வெளியிலும்‌ தமிழ்‌
வகுப்புகளை நடத்த அனுமதித்தது. தமிழ்நாரு மனோன்மணியம்‌
சுந்தரனார்‌ பல்கலைக்‌ கழகம்‌ தமிழ்‌ பி.ஏ. வகுப்புகளை ரொறன்ரோவில்‌
நடத்துவதற்கு அனுமதி வழங்கியது. இவையெல்லாம்‌ அவரது சாதனைப்‌
பட்டியலில்‌ ஒருசில.

“காய்க்கிற மரத்துக்குத்தான்‌ கல்லெறி விழும்‌” என்பது முதுமொழி.
ஆனால்‌ எறிய எறிய உத்வேகமாகக்‌ காய்த்துக்‌ காய்த்துச்‌ சொரிந்தவர்‌
இராசரத்தினம்‌ என்றால்‌ மிகையல்ல. இவற்றை இத்தொகுப்பின்‌ பல
கட்டுரைகள்‌ பேசும்‌.

ஒருதடவை கலைச்செல்வன்‌ கனடா வந்தபோது இவர்கள்‌ வீட்ருக்கு
அழைத்துப்‌ போயிருந்தேன்‌. இவரோரு பேசிக்‌ கொண்டிருந்தபோது
நிகழ்ந்த ஒரு விடயத்தை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்‌.

“ஒரு பொருள்‌ திடமாக இருந்தால்‌ உடைந்துவிரம்‌. கொஞ்சமாவது
வளைந்து கொருத்தால்‌ பலவற்றைச்‌ சாதிக்கலாம்‌. அது பொருளாக
இருந்தாலென்ன கருத்துக்களாக இருந்தாலென்ன ஒன்றுதான்‌" என்றார்‌.

“தொடர்ந்து நீங்கள்‌ போர்‌ எதிர்ப்புக்‌ கருத்துகளோரு இருப்பதால்‌
ஆக்கபூர்வமாக என்ன செய்ய முடிந்தது? கூச்சல்‌ போருவதையும்‌
நாலுபேர்‌ சேர்ந்து கூட்டம்‌ நடத்துவதையும்‌ விட, எதைச்‌ சாதிக்க
முடிந்தது? நான்‌ சில விடயங்களை விட்ரு இப்பக்கத்தில்‌ நின்று வேலை
செய்வதால்‌ நிறைய விடயங்களை இந்தப்‌ புலப்பெயர்‌ தமிழ்ச்‌
சமூகத்துக்காகச்‌ செய்யமுடிந்திருக்கிறது. என்‌ காலத்தில்‌ மக்களுக்காக
என்னென்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறேன்‌ என
நீண்டதோர்‌ பட்டியலைச்‌ சொன்னார்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 2422

 

 

அப்போது எனக்குள்‌ ஆச்சரியம்‌ எழுந்தது. நாங்கள்‌ தமிழ்‌ ஈழப்‌
போராட்டத்தின்‌ முடிவை முன்கூட்டியே கணிப்பிட்டிருந்தோம்‌.
எங்களைவிட அறிவிலும்‌ அனுபவத்திலும்‌ மூத்தவரின்‌ கூற்று எங்களை
கேள்விக்குள்ளாக்கியது. உண்மையில்‌ இவருக்குத்‌ தமிழ்‌ ஈழத்தின்‌ மீது
நம்பிக்கையிருந்ததா? அல்லது மக்களுக்குச்‌ சேவையாற்ற இச்சூழலைப்‌
பயன்பருத்திக்‌ கொண்டாரா? ஆரம்பத்தில்‌ அரசோரும்‌, இப்போது
புலிகளோரடும்‌ இருப்பதற்கு இந்தச்‌ சமூக சேவை ஒன்றேதான்‌ காரணமா?
இது அவரது உள்ளணர்வா? அல்லது எங்களை சமாதானப்பருத்‌
துவதற்காக அல்லது அந்த இடத்தை இலகுபருத்துவதற்காகச்‌ சொன்ன
வார்த்தைகள்தானா? இன்றும்‌ புரியாத கேள்விகள்‌ இவை.

பின்னாளில்‌ புலிகள்‌ அமைப்பிலிருந்து கே.பி. ஒதுக்கப்பட்டபோது அதன்‌
விளைவுகளை இவரும்‌ அனுபவிக்க நேர்ந்தது. அக்காலங்களில்‌
சேற்றைவாரி வீசினார்கள்‌. இவர்‌ அமைதியாக நிறைய வாசிப்பிலும்‌
எழுத்திலும்‌ கவனத்தைத்‌ திருப்பினார்‌. இக்காலத்தில்‌ தான்‌ “பண்பாரு-
வேரும்‌ விழுதும்‌ நூல்‌ உருவானது. இது தமிழ்நாட்ரு அரசின்‌ பரிசு
பெற்றது. .

மீள கே.பி. உள்வாங்கப்பட்டபோது முள்ளிவாய்க்காலில்‌ போர்‌ உச்சம்‌
பெற்றிருந்தது. அக்காலத்தில்‌ கே.பி.யின்‌ வேண்ருதலால்‌ தமிழ்‌
நாட்டிலிருந்தார்‌. எல்லா அரசியல்‌ தலைவர்களோரும்‌ போரை
நிறுத்துவதற்கான முனைப்போடு செயற்பட்டார்‌. முடிவு வேறுவிதமாக
அமைந்தது. அந்த இன அழிப்பு நிகழ்வானது இவரை மிகவும்‌
பாதித்திருந்தது. மனச்சோர்வுடன்‌ கனடா திரும்பியிருந்தார்‌.

ஒரு மதியம்‌ சந்தித்தேன்‌, “இந்த விருதலைப்‌ போராட்டமானது
தோல்வியில்‌ முடிந்ததற்கு... என நான்‌ சொல்லத்‌ தொடங்க
இடைமறித்தார்‌. “விருதலைப்‌ போராட்டம்‌ தோல்வியில்‌ முடியவில்லை.
இந்தப்‌ போராட்டம்‌ ஈழத்தமிழர்‌ நிலையை உலகநாருகள்‌ மத்தியில்‌
கொண்டருசென்றுள்ளது. ஆயுதப்‌ போரை வென்று, தமிழர்களுக்கான
தீர்வை வழங்குவோம்‌ என்ற உத்தரவாதத்தின்‌ அடிப்படையில்‌,
ருீலங்காஅரசு உலக நாருகளின்‌ ஆதரவைப்பெற்று போரை
நிகழ்த்தியது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றும்படி உலகநாருகள்‌

 

சித்தம்‌ அழகியான


Page 2523

 

மூலம்‌ தமிழர்‌ தொடர்ந்தும்‌ அழுத்தம்‌ கொடுக்கவேண்டும்‌.

ஆயுதப்‌ போரின்‌ இன்றைய முடிவுக்கு, சூழலுக்கேற்ப விட்டுக்‌ கொடுக்‌
காத புலிகளின்‌ தன்மையும்‌ காரணம்‌. இதன்போது நிகழ்ந்த
அவலங்களையும்‌ அழிவுகளையும்‌ கருத்தில்கொண்டே 70களில்‌
ஆயுதப்‌ போர்‌ வேண்டாம்‌ என்றோம்‌ எனக்‌ கூறினார்‌.

அண்ணனுக்கு இடித்துரைக்கும்‌ பாத்திரமாகவும்‌ போரின்‌ முக்கிய
பங்காளியாகவும்‌ செயற்பட்ட இராமாயணத்து “கும்பகர்ணன்‌” பாத்திரம்‌
என்‌ நினைவுக்கு வந்தது. அச்சமயம்‌ அப்பா, வீரசிங்க மாமா என்ற இரு
பாத்திரங்களின்‌ முகங்களை ஒரு சேரப்‌ பார்த்தேன்‌.

மீள நாரு கடந்த தமிழீழ அரசு என்ற வேலைத்‌ திட்டத்தோரு செயல்படத்‌
தொடங்கினார்‌. அதில்‌ என்‌ நண்பன்‌ சேரனும்‌ இணைந்திருந்தார்‌. வீரிய
வித்தானாலும்‌ எந்த நிலத்திலே ஊன்றுகிறோம்‌ என்பதே
முக்கியமானது. விருதலைப்‌ புலிகள்‌ வளர்த்தெடுத்த மண்ணில்‌ அல்லது
விருதலைப்‌ புலிகளைப்‌ பிழையான திசையில்‌ வளர்த்துவிட்ருக்‌ காவு
கொருத்த மண்ணில்‌, எந்த வீரிய வித்தும்‌ கருகிவிடும்‌ என்பதே உண்மை.
மண்‌ மீளவளம்‌ பெறவேண்ரும்‌. அதற்கான காலமும்‌ காத்திருப்பும்‌
வேண்டும்‌. இவர்களது அவசரம்‌ மீண்டும்‌ அதுவே நிகழக்‌ காரணமாக
அமைந்தது.

மீண்டும்‌ சோர்ந்து போனார்‌.

3.
ஒரு மனிதனின்‌ சாதனை என்பது அது அவனில்‌ மட்டும்‌
தங்கியிருப்பதில்லை. அவனோடு சேர்ந்த சூழல்‌ காரணமாகிறது.
அவனது வாழ்கைத்‌ துணைக்கு முக்கிய பங்குண்டு. என்‌ அப்பா ஒரு
கம்யூனிஸ்ட்டாக இருந்தபோது என்‌ தாயாரும்‌ ஊர்ச்‌ சூழலும்‌ அவருக்கு
எதிராகவே இருந்தது. அவர்‌ சமூகத்தோரு மட்ருமல்லாது குரும்பத்தோரும்‌
போராட வேண்டியவராக இருந்தார்‌.

அப்படியிருந்தும்‌ அப்பா எதை வைத்துச்‌ சொன்னாரோ அல்லது யாரை
நினைத்துச்‌ சொன்னாரோ எனக்குத்‌ தெரியாது. அப்பா சொல்லியபடி,
இவருக்கு அமைந்த துணையானது இவர்‌ பேரதிஷ்டம்‌. இருவரையும்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 2624
என்னால்‌ பிரித்துப்‌ பார்க்க முடிவதில்லை. ஈர்‌ உருக்கொண்ட ஓர்‌ உயிர்‌
என்றே சொல்லலாம்‌.

 

 

போர்‌ எங்கள்‌ பண்பாட்டுக்‌ கோலங்கள்‌ அனைத்தையுமே மாற்றி
விட்டிருக்கின்றது. ஒருவனைச்‌ செயலிழக்கச்‌ செய்யவேண்ருமாயின்‌
அவன்மீது எத்தகைய கொரரமான இழிச்சொற்களையும்‌
வசைகளையும்‌ வீசத்‌ தயங்காத இனமாக எம்மை மாற்றிவிட்டிருக்கிறது.
மின்‌ கம்பத்தில்‌ ஏற்றப்பட்ட ஒருவனின்‌ கழுத்தில்‌ தொங்கவிடப்பட்ட
அட்டையை மட்டும்‌ பார்த்து, எந்தவித விசாரனைகளும்‌ இன்றி, அவன்மீது
காறி உமிழ்கின்ற சமூகம்‌ இன்று.

இதைப்‌ புறந்தள்ளி ஒருவனால்‌ நிற்கமுடியும்‌ என்றால்‌ அவனது
வாழ்கைத்‌ துணையும்‌ குரும்பமும்‌ முக்கியம்‌. இந்தப்‌ பின்னணியைத்‌
தவிர்த்து தனிமனிதனாக அவனைப்‌ பார்ப்பது தவறு என்பது என்‌
எண்ணம்‌.

இந்த வகையில்‌ அவரது வாழ்கைத்‌ துணையே அவரது முதுகெலும்பு.
அவர்‌ என்‌ தங்கையாக என்னூரவராக இருந்தபோதும்‌, பிறந்ததிலிருந்து
வெளியூர்களில்‌ வாழ்ந்தவர்‌. அதனால்‌ போலும்‌ அவரிடம்‌ என்னூர்‌
குணாம்சங்கள்‌ பெரிதும்‌ ஒட்டவில்லை.

அவர்‌ பதின்ம வயது முடியுமுன்னரே திருமணமானவர்‌. எனவே இவர்‌
தன்னை உருவாக்கும்‌ காலத்தில்‌ அத்தானின்‌ கருத்துகளோரும்‌
செயல்களோரடும்‌ கட்டமைக்கப்‌ பட்டிருந்தார்‌. அத்தானின்‌ நிழல்‌
போலவே அவருக்குப்‌ பக்கபலமாக இருப்பவர்‌. அத்தானின்‌ குரும்பமே
அவருக்கு யானைப்‌ பலம்‌.

இப்போது புலம்பெயர்ந்த மாணவர்களுக்கான தமிழ்மொழிக்‌ கல்விப்‌
பணியில்‌ தீவிரமாக செயற்பருகிறார்‌.

ஒரு மனிதன்‌ எவ்வளவு சாதனைகள்‌ செய்தான்‌ என்ற பட்டியலைவிட
அவற்றால்‌ சமூகம்‌ என்ன பயன்‌ பெற்றது என்பதே முக்கியமானது.

முடிவாக, இன்று ரொறன்ரோ தமிழ்ச்‌ சமூகத்தில்‌ தமிழர்‌ நலனென
எவரெவர்‌, எதைத்‌ தமது சாதனை எனச்‌ சுமந்தாலும்‌, அது இராசரத்தினம்‌
இட்ட வித்து அல்லது அடித்தளம்‌ என்பதே உண்மை.

 

சிதீதம்‌ அழகியாள்‌


Page 27 

25

 

 

நமிழியலும்‌ இராசாத்தினமும்‌

சேரன்‌
கவ்டா

 

தோழரும்‌ அன்புமிகு நண்பரும்‌ தமிழியல்‌
வளர்ச்சியில்‌ நெருநாள்‌ அக்கறையுடன்‌
சகபயணியாக எப்போதுமே கூட வருகின்ற
சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ பற்றிய இந்த
நினைவெழுதலுக்குக்‌ காரணம்‌ அவர்‌ மீதான மதிப்பு
மட்டுமே அல்ல. தமிழ்‌ மக்களுடைய புகலிட
வாழ்வில்‌ இருக்கக்‌ கூடிய பல்வேறு சமூக, அரசியல்‌,
பொருளியல்‌, உளவியல்‌ சிக்கல்களைத்‌ தாண்டி
அவர்‌ களைத்‌ தமிழ்‌ மொழிக்‌ கல்வியிலும்‌ தமிழியல்‌
ஈருபாட்டிலும்‌ முனைப்பாகக்‌ கவனம்‌ செலுத்தத்‌
தூண்டுவது என்பது தன்னலமற்ற உயரிய
விழுமியம்‌ சார்ந்த ஒரு பணியாகும்‌. அத்தகைய
பணியில்‌ மிக நெருங்காலமாகத்‌ தன்னுடைய
உடல்‌, பொருள்‌, ஆவி என அனைத்தையும்‌
கொட்டிக்‌ குவித்தவர்‌ இராசரத்தினம்‌ என்பது
இன்னொரு காரணம்‌. இவற்றை விட மேலதிகமாக
இன்னும்‌ இரண்டு உயர்ந்த பண்புகள்‌ நண்பர்‌
இராசரத்தினத்தைச்‌ சிறப்பான மனிதராக எனக்கு
இனம்‌ காட்டின, இந்த இரண்டு பண்புகளையும்‌
விளக்குவதற்கு வள்ளுவரைத்தான்‌ நான்‌
துணைக்கு அழைக்க வேண்டும்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 2826
பணியுமாம்‌ என்றும்‌ பெருமை, சிறுமை
அணியுமாம்‌ தன்னை வியந்து - (குறள்‌: 978)

 

 

என்பது வள்ளுவரின்‌ மணிவாக்கு. கனடாவின்‌ புலம்‌ பெயர்‌/புகலிடச்‌
சூழலில்‌ பொதுச்‌ சேவையிலும்‌ வணிகத்திலும்‌ “ஊடகத்‌ துறையிலும்‌
நிலவுகிற ஆடம்பரமும்‌, பகட்டும்‌, போலி மேட்டிமையும்‌, சிறுமதியாளரின்‌
செருக்கும்‌, இறுமாப்பும்‌ நம்மில்‌ பலருக்கு வெறுப்பூட்டுபவை. இத்தகைய
வான்கோழிகள்‌ மத்தியில்‌ எமக்குப்‌ பெருமையும்‌ வலிமையும்‌ தரக்கூடிய
ஒரு சிலர்‌ இருக்கிறார்கள்‌. இத்தகைய ஒரு சில பணியாளர்களில்‌
வள்ளுவர்‌ மொழிவது போலப்‌ பணிவும்‌ அடக்கமும்‌ நிறைந்தவர்‌
இராசரத்தினம்‌ என்பதை நான்‌ உணர்ந்திருக்கிறேன்‌. எனக்கு நினைவில்‌
வருகிற இன்னொரு குறள்‌:

தேரான்‌ தெளிவும்‌ தெளிந்தான்‌ கண்‌ ஐயுறவும்‌
தீரா இரும்பை தரும்‌ - (குறள்‌: 510)

நெருக்கடி ஏற்பருகிற காலகட்டங்களில்‌ அறிவற்றவர்களையும்‌
பொருத்தப்பாரு இல்லாதவர்களையும்‌ “தேரா தவர்களையும்‌ நம்புவது
நமது சமூகத்தின்‌ அடிப்படையான குறைபாருகளுள்‌ ஒன்று எனலாம்‌.
அதே நேரம்‌ அறிவிலும்‌ நம்பிக்கையிலும்‌ அறத்திலும்‌ பொறுப்பிலும்‌
பொறுமையிலும்‌ தெளிந்தவர்களை நம்பாதிருப்பதும்‌ அவர்களை
ஐயுறவுடன்‌ நடத்துவதும்‌ இன்னொரு குறைபாடு. நமக்குத்‌ தீராத
துன்பத்தை (இரும்பை) விளைவிக்கிற பல காரணிகளில்‌ இந்தக்‌
காரணியையும்‌ நாம்‌ கணக்கில்‌ எருக்க வேண்டும்‌.

நண்பர்‌ இராசரத்தினமும்‌ நானும்‌ வேறுவேறான அரசியல்‌ மரபுக்கூடாக
வந்தவர்கள்‌. விருதலைப்‌ போராட்டத்தின்‌ பொதுவான இலட்சியம்‌
குறித்த கருத்தொருமைப்பாரு எமக்கிடையில்‌ இருந்தாலும்‌ தமிழீழ
விருதலைப்‌ புலிகளின்‌ ஆதரவாளனாகவும்‌ அவர்களது ஏகபோக
உரிமைகளை ஏற்றுக்‌ கொண்டவனாகவும்‌ நான்‌ ஒருபோதும்‌
இருந்ததில்லை. புலம்பெயர்‌ கூழலில்‌ தமிழ்க்‌ கல்வி, தமிழியல்‌ ஆய்வு,
தமிழ்‌ வளர்ச்சி போன்ற துறைகளில்‌ புலிகள்‌ இயக்கத்துக்கு அப்பாலும்‌
வெளியிலும்‌ ஏராளமானவர்கள்‌ பணிபுரிகிறார்கள்‌, அவர்களைக்‌
கருத்திலெருக்காது தமிழ்‌ வளர்ச்சியைச்‌ சீரிய முறையில்‌ பேண முடியாது
என்ற நிலைப்பாரு இராசரத்தினத்துக்கு இருந்தது. எனினும்‌
புலம்பெயர்‌/புகலிடச்‌ சூழலில்‌ ஒற்றைப்‌ பரிமாணம்‌ கொண்ட, பன்முகச்‌
சாத்தியப்பாருகளை மறுக்கிற ஒரு தேசியமாக விருதலைப்‌ புலிகளையே

 

சிகீதம்‌ கழகியான்‌

 


Page 29 

 

27
விசுவாசித்து வணங்கி வருபவர்களின்‌ மேலாட்சிதான்‌ எப்போதும்‌
இருந்து வந்தது.

இத்தகையதொரு பின்னணியில்தான்‌ எனக்கும்‌ இராசரத்தினத்துக்‌
குமான நல்லுறவு மலர்ந்தது என்று சொல்வது மிகையாகாது என்பது
மட்டுமல்ல ஒருவகையில்‌ முரண்‌ நகையானதும்தான்‌.

பல்கலைக்கழக மட்டத்தில்‌ தமிழைப்‌ படிக்கவும்‌ பட்டம்‌ பெறவும்‌
அவாவிய ஒரு பெருங்‌ கூட்டம்‌ ஏற்கனவே நம்‌ மத்தியில்‌ இருந்தாலும்‌
தமிழில்‌, இளங்கலைமாணி, முதுகலைமாணி, முனைவர்‌ பட்டங்களைப்‌
பெறுகிற வாய்ப்பும்‌ அதனை நோக்கிய கற்கையும்‌ கனடாவில்‌
உள்ளவர்களுக்குக்‌ கிட்டவில்லை. எனினும்‌ இராசரத்தினம்‌ அவர்களின்‌
தளராத முயற்சியும்‌ பேராசிரியர்‌ க.ப. அறவாணன்‌ அவர்களுடைய
உறுதியான ஆதரவும்‌ கனடாவில்‌ தமிழியல்‌ இளங்கலைமாணிப்‌
பட்டப்படிப்புக்கு வழிவகுத்தன. மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌
கழகத்தின்‌ பட்டப்படிப்பாக இது அமைந்தாலும்‌ புலம்பெயர்‌/புகலிடத்‌
தமிழர்களுக்கும்‌ அவர்களது தேவைகளுக்கும்‌ இயைந்ததாக
இப்பட்டப்படிப்பு வடிவமைக்கப்பட்டது. கனடாவில்‌ தமிழியல்‌, தமிழ்க்‌
கல்வி தொடர்பாக இது ஒரு ஆக்கம்‌ நிறைந்த திருப்புமுனை என்பது
இப்போது பலராலும்‌ சுட்டிக்‌ காட்டப்பருகின்றதொன்றாகும்‌.

இதற்கு மிக நீண்ட காலத்துக்கு முன்பே இராசரத்தினம்‌ தமிழ்‌
வகுப்புக்களையும்‌ தமிழ்‌ கற்பித்தலையும்‌ துவங்கி விட்டார்‌. தமிழர்‌
புலம்பெயர்வு ஒட்டுமொத்தமான தமிழ்ச்‌ சமூகத்துக்குப்‌ பல தளங்களில்‌
நலன்களைக்‌ கொண்ரு வந்து சேர்த்தாலும்‌ சில முக்கியமான
தளங்களில்‌ பின்னடைவுகளையும்‌ தீய விளைவுகளையும்‌
உருவாக்கியது. அவற்றுள்‌ குறிப்பானதொன்று, நமது சமூகத்தில்‌ ஏற்பட்ரு
வரும்‌ “மொழி இழப்பு” என்பதாகும்‌. மொழி இழப்பு புலம்‌ பெயர்‌
சமூகங்கள்‌ பலவற்றுக்கும்‌ பெரும்‌ பிரச்சினையாக இருந்தாலும்‌ இதனை
எப்படி வெற்றிகொள்ளலாம்‌ என்பது நமது சமூகத்தின்‌ அக்கறையையும்‌
கடின உழைப்பையும்‌ வளங்களையும்‌ நாடி நிற்கிறது. அருத்தருத்த
தலைமுறைகளில்‌ தமிழ்‌ மொழி, பாவனை மொழியாக இராது. எனினும்‌
அது பண்பாட்டு மொழியாகவும்‌, மரபு மொழியாகவும்‌, இணைப்பு
மொழியாகவும்‌ துலங்க வேண்டும்‌ என்பது இராசரத்தினத்தின்‌
அக்கறையாகவும்‌ இடைவிடாத முயற்சியாகவும்‌ இருந்தது. அந்த
வகையில்‌ புலம்பெயர்‌/புகலிடச்‌ சூழலில்‌ மொழி கற்பித்தல்‌ என்பது
ஈழம்‌, தமிழகம்‌, சிங்கப்பூர்‌, மலேசியா போன்ற இடங்களில்‌ தமிழ்‌ மொழி

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 30 

28

கற்பிப்பதைப்‌ போல அமைய முடியாது. இந்த வேறுபாட்டைப்‌ புரிந்து
கொள்ளாமல்‌ தமிழைக்‌ கற்பிப்பது தமிழ்‌ மொழியைப்‌ பேணி
வளர்ப்பதற்குப்‌ பதிலாக அதனைப்‌ பாவனையில்‌ இருந்து அகற்றுவ
தற்கே வழிவகுக்கும்‌ என்பதை நீண்ட நாட்களுக்கு முன்னரே உணர்ந்து
கொண்டவர்‌ இராசரத்தினம்‌. அந்த வகையில்‌, நடைமுறைச்‌ சிக்கல்‌
களுக்கும்‌ குறைபாருகளுக்கும்‌ அப்பால்‌ இன்னமும்‌ கனடாவில்‌ தமிழ்‌
மொழி கற்பிக்கப்பருகிறது என்றால்‌ அதற்கான கணிசமான பங்கு
அவரையே சாரும்‌.

கனடாவில்‌ தமிழ்‌ மொழிக்‌ கல்வியையும்‌ தமிழ்‌ கற்பித்தலையும்‌
முன்னெருப்பவர்கள்‌ எதிர்கொள்ளும்‌ சிக்கல்கள்‌ பலவற்றில்‌ நான்கு
முக்கியமானவை:

1, பன்முகக்‌ கலாசாரமும்‌ பண்பாரும்‌ அரசின்‌ கொள்கையாக
ஏற்றுக்‌ கொள்ளப்பட்டிருப்பதால்‌ பல்வேறு இனத்துவ
மக்களம்‌ தங்கருடைய மொழிகளைக்‌ கற்கவும்‌,
கற்பிப்பதற்கும்‌ இந்த நாட்டில்‌ வாய்ப்பும்‌ வளங்களும்‌
வழங்கப்பருகின்றன. எனினும்‌ இந்த நாட்டில்‌ இயங்கிவரும்‌
பல்வேறு கல்விச்‌ சபைகளும்‌ ஆங்கிலம்‌, பிரஞ்சு தவிர்ந்த
ஏனைய மொழிகளை மரபுமொழிகளாகக்‌ கற்றலுக்கும்‌
கற்பித்தலுக்கும்‌ ஊக்குவிப்பதற்கான காரணம்‌ வேறு. மரபு
மொழியையும்‌ தாய்மொழியையும்‌ கற்பதன்‌ மூலம்‌
மாணவர்களின்‌ ஆங்கில மொழி அறிவும்‌ புலமையும்‌
முதன்மை மொழியாக வீச்சுடன்‌ ஒளி விரும்‌ என்பது தான்‌
அந்தக்‌ காரணம்‌, எனவே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல்‌
இந்தக்‌ கல்விச்‌ சபைகளிடமிருந்து எத்தகைய உதவியையும்‌
எதிர்பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல தமிழியல்‌, தமிழைத்‌
தொடர்ந்தும்‌ தலைமுறை, தலைமுறையாகப்‌ பேணுவது
தொடர்பாக அவர்களை நம்பியிருக்கவும்‌ முடியாது.

2. துவக்கத்தில்‌ உதிரிகளாக அங்கொன்றும்‌ இங்கொன்றும்‌
எனச்‌ செயற்படத்‌ துவங்கிய தமிழ்‌ வகுப்புக்கள்‌ விருதலைப்‌
புலிகளின்‌ தலைமைக்குக்‌ கீழ்ப்பட்ட அரசியல்‌, பண்பாட்ரு,
கல்வி அமைப்புக்களினால்‌ பரவலாக்கம்‌ பெற்றன. பிற்பாரு
தமிழ்‌ மொழி வகுப்புகளை ஏற்பாரு செய்தல்‌, மாணவர்களைத்‌
திரட்டல்‌, கற்பித்தல்‌ என்பன இயக்கத்தின்‌ செயற்பாருகளில்‌
ஒன்றாகவும்‌ மாறிவிட்டது. இதற்கான முக்கியமான காரணம்‌

 

சித்தம்‌ அழகியான


Page 3129

 

 

தமிழ்‌ மொழி கற்பித்தல்‌ என்பதற்கு அப்பால்‌, விருதலைப்‌
புலிகள்‌ வடிவமைக்கிற தமிழ்‌ அடையாளம்‌, விருதலைப்‌
புலிகளின்‌ அமைப்பு நிறுவன வட்டங்களுக்குள்‌ தமிழ்‌
மக்களை இறுக்கமாக இணைத்தல்‌, தேவைக்கேற்ற
வகையில்‌ அரசியல்‌ நோக்கங்களுக்காகத்‌ தமிழ்‌ கல்வி
நிறுவனங்களையும்‌ அவற்றின்‌ மாணவர்களையும்‌
நேரடியாகவும்‌ மறைமுகமாகவும்‌ ஈருபருத்தல்‌ என்பதாகும்‌.
அடிப்படையில்‌ தமிழ்‌ மொழி கற்பித்தல்‌, தமிழ்‌ மொழி வளர்ச்சி,
தமிழியல்‌ வளர்ச்சி என்பன முதன்மைப்‌ பருத்தப்படாமல்‌
விருதலைப்‌ புலிகளின்‌ தேசிய வாதத்தை வலுப்பருத்தி அதற்கு
உரமூட்ரும்‌ முயற்சிக்குத்‌ துணை செய்யும்‌ ஒரு பொறிமுறையா
கவே தமிழ்‌ மொழி வகுப்புக்களும்‌, அவற்றை நடத்திய
நிறுவனங்களும்‌ கற்பித்தல்‌ முறையும்‌ பாடத்‌ திட்டங்களும்‌
வடிவம்‌ பெற்றன, அந்த வகையில்‌ தமிழார்வமும்‌ தமிழ்‌
மொழிக்‌ கற்பித்தலும்‌ தமிழை அருத்த தலைமுறைக்குக்‌
கொண்டு செல்லவேண்ரும்‌ என்பதையே முதன்மையான
நோக்கமாகக்‌ கொண்டு இயங்கி வந்த பலர்‌ பின்‌ தள்ளப்‌
பட்டார்கள்‌. அல்லது வெளியேற்றப்பட்டார்கள்‌. அல்லது அவர்‌
களுடைய பார்வை வீச்சு, தரிசனம்‌, எண்ணக்கருக்கள்‌
புறந்தள்ளப்‌ பட்டன.

தமிழை இரண்டாவது மொழியாகவும்‌ புலம்‌ பெயர்ந்த/
புகலிடச்‌ சூழலில்‌ கற்பிப்பதற்கு அனுபவமும்‌ ஆற்றலும்‌
பயிற்சியும்‌ தேர்ச்சியும்‌ வாய்ந்த ஆசிரியர்களுக்கு இருந்த
பற்றாக்குறை. இது நமது சமூகத்துக்கு மட்டுமே உரிய
சிறப்பான சிக்கல்‌ அல்ல. வேறும்‌ பல இனத்துவச்‌
சமூகங்களுக்கு இத்தகைய சிக்கல்கள்‌ இருக்கின்றன.
எனினும்‌ பெரும்‌ எண்ணிக்கை யிலான மாணவர்களும்‌
பெருமளவு ஆசிரியர்களும்‌ இருக்கிற நமது சமூகத்தில்‌
ஆசிரியர்‌ பயிற்சி, தமிழ்‌ கற்பித்தலின்‌ நுணுக்கங்கள்‌ பற்றிய
பயிற்சி போன்றவை குறித்துப்‌ போதிய கவனம்‌
இருக்கவில்லை. அதற்கான நிதியையும்‌ ஏனைய
வளங்களையும்‌ ஒன்று சேர்ப்பதிலும்‌ நமது சமூகம்‌
தவறிவிட்டது. ஆயுதப்‌ போராட்ட அரசியல்‌ நமது எல்லாக்‌
கவனத்தையும்‌ ஈர்த்து வைத்திருந்தது என்பது யதார்த்தமாக
இருந்தாலும்‌ அத்தகைய அரசியலுக்கு இப்பால்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 3230
செயல்பட்டிருக்க வேண்டியதே தமிழ்க்‌ கல்வியாளர்களினதும்‌
தமிழியலாளரதும்‌ கடமையாக இருந்திருக்க வேண்டும்‌.

 

 

இத்தகைய மூன்று சிக்கல்களையும்‌ தெளிவாகப்‌ புரிந்து
கொண்டவராக இராசரத்தினம்‌ இருந்தார்‌. தனது எல்லைப்‌
பாருகளுக்குட்பட்டவரை இத்தகைய நெருக்கடிகளுக்கு
அப்பால்‌ தமிழ்‌ மொழிக்‌ கல்வியை விரிவுபருத்த அவர்‌
முயன்றார்‌. சிங்கப்பூரில்‌ மையங்‌ கொண்டியங்கும்‌ உலகத்‌
தமிழாசிரியர்‌ சங்கத்துடன்‌ ஆக்கபூர்வமான உறவுகளை
வளர்த்தெருக்க அவர்‌ பணி புரிந்தார்‌. தமிழ்க்‌ கலை,
தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ பணிப்பாளர்‌ பதவியை அவர்‌
துறக்க நேர்ந்த பிற்பாரு, தமிழ்க்‌ கல்விக்குப்‌ பல்வேறு
வகையான பின்னடைவுகள்‌ ஏற்பட்டன என்பதே எனது
அவதானமாக இருக்கிறது.

4. தமிழ்‌ மொழிப்‌ பற்று, தமிழ்‌ மொழிப்‌ பயன்பாரு, தமிழ்க்‌
கல்வியை ஊக்குவித்தல்‌ போன்ற விடயங்களில்‌ எமது
சமூகத்தில்‌ தீவிரமான பாசாங்குத்தனம்‌ நிலவுகிறது. ஒருபுறம்‌
தமிழ்‌, தமிழ்‌ என வீர வசனங்களும்‌ உணர்வூற்றுக்களும்‌
பொழிவதற்கு நாம்‌ சளைப்பதில்லை. தமிழ்த்தாய்‌ வாழ்த்தைப்‌
பாடவும்‌ தவறுவதில்லை. எனினும்‌ தமிழ்க்‌ கல்விக்கும்‌,
தமிழியல்‌ வளர்ச்சிக்கும்‌ திட்டமிட்ட முறையில்‌ நீண்டகாலக்‌
கண்ணோட்டத்தோரு நாம்‌ செயற்பருவதில்லை. அப்படிச்‌
செயற்பட முனைபவர்களுக்கும்‌ தொடர்சியான ஆதரவையும்‌
நிதி வளங்களையும்‌ நமது சமூகம்‌ தருவதில்லை. இந்தி,
பஞ்சாபி, வங்காளம்‌, சீனம்‌, ஹீப்றூ, போர்துக்கேயம்‌ போன்ற
பல மொழிகளுக்கு அந்த நாட்ரு மாநில, மத்திய அரசுகள்‌
உறுதுணையாக இருக்கின்றன. அத்தகையதொரு ஆதரவைத்‌
தர எமக்கு எந்த அரசும்‌ இல்லை. எந்த அனைத்துலக
நிறுவனமும்‌ இல்லை.

ஐரோப்பாவிலும்‌ கனடாவிலும்‌ ஒற்றைப்‌ பரிமாணம்‌ கொண்ட தமிழ்த்‌
தேசியத்திற்கும்‌ அதனுடைய குறும்‌ பார்வைக்கும்‌ சேவகம்‌ செய்கிற
துணையமைப்புகீகளாகவே தமிழ்க்‌ கல்வி நிறுவனங்களில்‌
பெரும்பாலானவை தொழிற்பருகின்றன. தமிழ்‌ அடையாளத்தையும்‌
தமிழ்ப்‌ பண்பாட்டின்‌ முற்போக்கான கூறுகளையும்‌ வலியுறுத்துவது
எவ்வளவு தூரம்‌ முக்கியமானதோ அவ்வளவு தூரத்துக்கு முக்கியம்‌,

 

சித்தம்‌ அழகியான


Page 3331

 

தமிழைச்‌ சீரிய முறையிலும்‌, தெளிவாகவும்‌, வழுவின்றியும்‌, எளிதாகவும்‌
அருத்த தலைமுறைக்குக்‌ கொண்ருசெல்வது. இதுவரை காலமும்‌
நாங்கள்‌ நடைமுறைப்பருத்தி வந்த பாடத்திட்டங்களையும்‌ பயிற்சி
முறைகளையும்‌ வழிவகைகளையும்‌ அறிவு பூர்வமாக நாம்‌ மீளாய்வு
செய்ய வேண்டும்‌ என்கிற என்னுடைய கருத்தை வழி மொழிபவராக
நண்பர்‌ இராசரத்தினம்‌ இருப்பது எனக்கு உவகை தருகிறது.

“அவலமும்‌, துயரமும்‌, நம்பிக்கை வறட்சியும்‌ விரவிக்‌ காணப்பருகிற
சமூகமாக நாங்கள்‌ இருக்கிறோம்‌ என்று அரசியல்‌ ஆய்வாளர்‌' என்ற
மகுடத்தில்‌ அவ்வப்போது போதனை புரியும்‌ நண்பர்‌ ஒருவர்‌
எழுதியிருந்தார்‌. எனினும்‌ அது முற்று முழுதான உண்மையல்ல. தமிழ்‌
மொழிக்‌ கல்வியையும்‌ தமிழாய்வையும்‌ தமிழியல்‌ அக்கறையையும்‌
பொறுத்தவரை புதிய விழிப்புணர்ச்சிக்கான ஒரு காலகட்டம்‌ இது என்பது
எனது உறுதியான நம்பிக்கை. கடந்த பல ஆண்ருகளில்‌ மூன்று
சிறப்பான தமிழாய்வு/தமிழியல்‌ மாநாருகள்‌ எழுச்சி பெற்றுள்ளன.
முதலாவது, ஆண்ருதோறும்‌ ரொறன்ரோப்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ இடம்‌
பெறும்‌ தமிழியல்‌ மாநாரு. இது ஏழு ஆண்ருகளாகத்‌ தொடர்ந்து இடம்‌
பெற்று வருகிறது. இதனுடைய வளர்ச்சிக்கு இராசரத்தினமும்‌ கனடாத்‌
தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியும்‌ துணைபுரிந்தனர்‌.
இரண்டாவதாக, சிங்கப்பூர்த்‌ தமிழ்‌ எழுத்தாளர்‌ கழகத்தின்‌ ஏற்பாட்டில்‌
அந்த நாட்டின்‌ தேசியக்‌ கலைக்‌ கழகத்தின்‌ நிதியுதவியுடன்‌ இடம்‌ பெறும்‌
உலகத்‌ தமிழ்‌ எழுத்தாளர்‌ மாநாரு. இப்போது இரண்டு ஆண்ருகளுக்கு
ஒரு முறை என உலகின்‌ பல்வேறு நாருகளிலும்‌ இடம்பெற உள்ளது.
அருத்த மாநாரு கோவையில்‌ 2014 ஜனவரி மாதம்‌ நிகழ்கிறது.
மூன்றாவது, பேராசிரியர்‌ ௮. சண்முகதாஸ்‌ அவர்களின்‌ நெறிப்பருத்தலில்‌
லண்டன்‌ செல்வத்துரை செல்வராஜா அவர்களின்‌ ஏற்பாட்டில்‌ இந்த
ஆண்டு இடம்பெற்ற உலகத்‌ தமிழியல்‌ மாநாரு. இதுவும்‌ ஆண்ருதோறும்‌
இடம்பெறும்‌ எனத்‌ தெரிகிறது. இந்த மாநாருகளில்‌ புலம்பெயர்‌/புகலிடத்‌
தமிழர்‌ வாழ்வும்‌ வரலாறும்‌ மையமாக இருந்தாலும்‌ தமிழ்‌ கற்பித்தல்‌,
தமிழ்‌ வளர்ச்சி என்பனவும்‌ சிறப்புத்‌ துறைகளாக ஆய்வு செய்யப்‌
பருகின்றன. இவற்றோரு இணைத்து நோக்கத்தக்கதே உலகத்‌
தமிழாசிரியர்‌ சங்கமும்‌ அதனது மாநாருகளும்‌. இந்த மாநாருகளும்‌
இவற்றோரு இணைந்து பணிபுரிபவர்களும்‌ திட்டமிட்ட முறையில்‌ தமிழ்‌
மொழிக்‌ கல்விக்கான பரவலான சாத்தியப்பாருகளைப்‌ பற்றிப்‌ பேசுவதும்‌
வழிமுறைகளை நடைமுறைப்பருத்துவதும்‌ தேவையாகும்‌. தமிழ்க்‌ கல்வி
பற்றிய கூடிய கவனமும்‌ ஒன்றிணைந்து செயற்படும்‌ வழிமுறைகளை

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 3432
இந்த மாநாருகளும்‌ அமைப்புக்களும்‌ வளர்த்தெருத்தல்‌ அருத்த கட்டமாக
அமைய வேண்ரும்‌. அதற்கான முயற்சியில்‌ அன்பர்‌ இராசரத்தினம்‌ ஈரபட
வேண்ரும்‌ என விரும்புகிறேன்‌.

 

 

இப்போது தமிழ்‌ கற்பிக்கும்‌ நிறுவனங்களும்‌ தமிழ்‌ வளர்ச்சிக்குப்‌
பணிபுரியும்‌ ஏனைய நிறுவனங்களும்‌ அறக்கொடை அமைப்புகளும்‌
தத்தமது அரசியல்‌-கருத்தியல்களுக்கு அப்பால்‌ ஒன்றிணைந்து தமிழ்‌
மொழிக்‌ கல்விக்காகப்‌ பாருபருவது காலத்தின்‌ தேவையாகும்‌. இப்படி
நான்‌ எழுதுவது ஒருவகையில்‌ எனது தன்னலம்‌ சார்ந்ததும்தான்‌. தமிழ்க்‌
கவிஞன்‌ என்ற முறையில்‌ எனது படைப்புக்களை வாசிக்க எதிர்காலத்‌
தலைமுறை எனுக்கு வேண்ருமல்லவா? எனக்கு மட்ருமல்ல எல்லாத்‌
தமிழ்‌ எழுத்தாளர்களுக்கும்‌, கலைஞர்களுக்கும்‌ இது தேவைதான்‌.
சித்திரம்‌ எழுதுவது மட்ரும்தான்‌ எங்கள்‌ பணி என இருந்த காலம்‌
போய்விட்டது. சுவரையும்‌ நாங்களே கட்டி எழுப்ப வேண்டிய காலம்‌
கவிஞர்களுக்கும்‌, எழுத்தாளர்களுக்கும்‌ வந்து விட்டது. இது நமக்கு
நல்லது. ஆனால்‌ தமிழுக்கு நல்லதல்ல.

இராசரத்தினம்‌ அவர்களின்‌ உறுதுணையும்‌ வழிகாட்டலும்‌ இருக்கிற
போது இம்‌ முயற்சிகள்‌ விரைவாக முன்னெருக்கப்பட முடியும்‌ என்பது
என்‌ எண்ணம்‌.

சிந்தனையும்‌ கோட்பாரும்‌ செயல்திறனும்‌ ஒன்றாக வாய்க்கப்‌ பெறும்‌
மானுடர்‌ நம்மிடையே அரிதாகவே உள்ளனர்‌. அத்தகைய ஒருவர்‌
இராசரத்தினம்‌. தமிழுக்கும்‌ தமிழியலுக்கும்‌ தமிழ்க்‌ கல்விக்கும்‌ அவரைப்‌
போன்றவர்கள்‌ ஆயிரக்‌ கணக்கில்‌ தேவை.

 

சித்தம்‌ அழகியா

 


Page 35 

33

 

 

முன்றுணர்வுடுிமாண்ட
டிசயற்யாட்டாளர்‌
கி.பி. அரவிந்தன்‌

பிரான்ஸ்‌

 

“ஆழ நெருந்‌ திரை ஆறு கடந்து இவர்‌ போவாரோ?
வேழ நெரம்‌ படைகண்ரு விலங்கிரும்‌
வில்லாளோ?“தோழமை” என்று, அவர்‌ சொல்லிய
சொல்‌ ஒரு சொல்‌ அன்றோ?

செயலும்‌ தோழமையும்‌ பிரிக்க முடியாதவை.
செயல்களே தோழமையை அடையாளம்‌ காட்ரு
கின்றன. “ஆழ நெருந்‌ திரை ஆறு கடந்து போக
வேண்டிய இக்கட்டான நேரங்களில்‌ முன்னுணர்வு
கொண்டு செயல்பருபவரிடையே தோழமை பூக்‌
கின்றது. இணைந்து செயல்‌ படத்‌ தூண்டுகின்றது.

1999ஆம்‌ ஆண்டாக இருக்கலாம்‌ ஜேர்மனியில்‌ ஒரு
கலந்தாய்வுக்கு பிரான்சில்‌ இருந்து சென்ற குழுவில்‌
நானும்‌ இடம்பெற்றிருந்தேன்‌. பல்வேறு நாருகளில்‌
இருந்தும்‌ பிரதிநிதிகள்‌ குழுக்களாக வந்திருந்தனர்‌.
ஏறத்தாழ ஐம்பது பேர்வரையில்‌ கலந்து கொண்‌
டனர்‌. அவர்களில்‌ கனடாவின்‌ பிரதிநிதியாகக்‌
கலந்து கொண்டதன்‌ மூலம்‌ நேர்‌ அறிமுகமானவர்‌
தான்‌ திருவாளர்‌ சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌.

அக்கலந்தாய்வு புலம்பெயர்ந்த நாருகளில்‌ தமிழ்‌
மொழியைக்‌ கற்பிப்பதற்கான நூல்‌ தயாரிப்பது
பற்றியதானது. ஆனால்‌ அக்கலந்தாய்்‌ வை

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 3634
ஒருங்கிணைத்தவர்கள்‌ கலந்தாய்வுக்கு இடமளிக்காமல்‌ அதாவது
பிரதிநிதிகளின்‌ கருத்துக்களை புறம்தள்ளி, தங்கள்‌ கருத்துக்களைத்‌
திணித்து அதனை கலந்தாய்வுக்‌ குழுவின்‌ முடிவுகளாக அறிவிக்க
முயற்சித்தனர்‌. இதனைப்‌ பிரதிநிதிகள்‌ சிலர்‌ எதிர்த்தனர்‌. அந்த எதிர்ப்புக்‌
குழுவில்‌ இராசரத்தினமும்‌ நானும்‌ இருந்தோம்‌. எம்‌ தோழமை
இங்கேதான்‌ பூத்தது.

 

 

எங்கள்‌ கருத்துக்கள்‌ புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான்‌ அந்த நூல்கள்‌
பின்னர்‌ தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. அந்த நூல்களைப்‌ பார்த்தால்‌
அதன்‌ தராதரமும்‌ புலம்பெயர்ந்த நம்‌ சமூகத்தின்‌ குழந்தைகள்‌ ஏன்‌
தமிழ்மொழிக்‌ கல்வியை வெறுக்கிறார்கள்‌ என்பதும்‌ தெரியவரும்‌.

இராசரத்தினத்தின்‌ நேர்‌ அறிமுகம்‌ 1999ல்‌ கிடைத்தாலும்‌, அவரால்‌
எழுதப்பட்ட “தமிழீழம்‌ நாரும்‌ அரசும்‌“ நூல்வழியாக ஏற்கனவே
அறிமுகமாகி இருந்தார்‌. அந்நூல்‌ இலங்கைத்‌ தமிழரின்‌ வரலாற்றை
வரலாற்றாசிரியர்களின்‌ துணையுடன்‌ தொகுத்துரைத்திருந்தது.
புலம்பெயர்ந்து அரசியல்‌ தஞ்சம்‌ பெற்றிருந்த நம்மவர்‌ பலருக்கும்‌
ஈழத்தமிழர்‌ வரலாற்றை அறிந்துகொள்ள இந்நூல்‌ துணைபுரிந்தது.
அதனால்‌ இப்பணியைச்‌ செய்த அவரை சந்தித்து வாழ்த்த வேண்டும்‌
என்னும்‌ ஆர்வத்தையும்‌ என்னுள்‌ தூண்டியிருந்தது. ஜேர்மனியில்தான்‌
அதற்கான வாய்ப்பு அமைந்தது.

ஜேர்மனியில்‌ நாங்கள்‌ சந்திப்பதற்கு தமிழ்மொழிக்‌ கல்விச்‌ செயற்பாடே
காரணமெனலாம்‌. பிரான்சில்‌ நான்‌ தமிழ்ச்சோலை பள்ளிகளைப்‌
பரவலாக்குவதிலும்‌, ஒழுங்குபருத்துவதிலும்‌, ஒருங்கிணைப்பதிலும்‌
பங்காற்றிக்‌ கொண்டிருந்தேன்‌. இராசரத்தினம்‌ கனடாவில்‌ உலகத்தமிழர்‌
கல்வி நிலையத்திற்குப்‌ பொறுப்பாக இருந்தார்‌.

புலம்பெயர்‌ தமிழ்ச்‌ சமூகத்தின்‌ குழந்தைகளுக்கான தமிழ்க்கல்வி
ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை அடிப்படையாகக்‌ கொண்டி
ருக்கவில்லை. முறைசாரா முறையில்‌ தமிழ்‌ மொழியைக்‌ கற்பிப்‌
பதற்கான பாடத்திட்டமும்‌ அதற்கான நூல்களும்‌ உருவாக வேண்ரு
மென்பதில்‌ நாங்கள்‌ ஒத்த கருத்தினராக இருந்ததனால்தான்‌ ஜேர்மனி
கலந்தாய்வில்‌ பங்கேற்றோம்‌. அந்த கலந்தாய்வு எமக்கு ஏமாற்ற
மளித்தது.

இந்நிலையில்தான்‌ சிறிது காலம்‌ கழித்து தமிழ்ச்சோலை ஆசிரியர்‌
களுக்கும்‌, நிர்வாகிகளுக்குமான ஒரு பட்டறையை ஒழுங்குபருத்தி

 

சிதீதம்‌ ஒழகியாள்‌


Page 3735

 

 

இராசரத்தினத்தையும்‌ கருத்தாளர்களில்‌ ஒருவராக அழைத்திருந்தோம்‌.

அப்பட்டறையில்‌ பங்கேற்ற இராசரத்தினம்‌ தனது உரையை அழகுற
தயாரித்து பங்கேற்றோர்‌ அனைவருக்கும்‌ வழங்கி தனது கற்பித்தல்‌
தொடர்பான பட்டறிவை எருத்துரைத்த முறைமை அவரது பொறுப்புணர்‌
வினைப்‌ புலப்பருத்தியது. இதுவும்‌ எமது தோழமையை மேலும்‌
இறுக்கமாக்கியது.

தோழமையை அடையாளம்‌ காட்ருகின்ற முக்கிய செயல்பாரு
சோமீதரனின்‌ “எரியும்‌ நினைவுகள்‌* ஆவணப்பட தயாரிப்பின்போது
நிகழ்ந்தது. இளைஞனான சோமீதரன்‌ 1981ஆம்‌ ஆண்டில்‌ சிறிலங்கா
ஆட்சியாளர்களால்‌ எரியூட்டப்பட்ட யாழ்ப்பாணப்‌ பொதுசன நூலகம்‌
பற்றிய ஆவணப்படமொன்றை தயாரிக்கும்‌ முயற்சியில்‌ இருந்தார்‌.

2006ஆம்‌ ஆண்டில்‌ இருந்து இவ்வாவணப்‌ படத்தை “நிகரி தயாரிப்புக்‌
குழுவினரினரின்‌ உதவியுடன்‌ தொடங்கிய சோமீதரன்‌ பற்றாக்‌
குறையான வளங்கள்‌, மற்றும்‌ பல்வேறு நெருக்கடிகள்‌ காரணமாக
அப்படத்தை விரைந்து முடிக்க முடியாமல்‌ திண்டாடினார்‌. இந்நிலையில்‌
தான்‌ 2007ஆம்‌ ஆண்டின்‌ இறுதிப்‌ பகுதியில்‌ என்னிடத்தே முறையிட்ரு
உதவி கோரினார்‌.

தங்கள்‌ வரலாற்றை பேணிக்காப்பதிலும்‌, ஆவணப்பருத்துவதிலும்‌ அதிக
௮க்கறை இல்லாத ஈழத்தமிழ்ச்‌ சமூகத்தில்‌ இவ்வகையான முயற்சியின்‌
முக்கியத்துவம்‌ கருதி நிதிவளம்‌ கொண்ட பலரதும்‌ கதவுகளைத்‌
தட்டினேன்‌. அவர்கள்‌ இதனை வணிக நோக்கிலேயே அணுகினர்‌.
கணக்கு பார்த்தனர்‌. எவரும்‌ அந்த ஆவணப்படத்தின்‌ முக்கியத்துவத்தை
உணர்ந்தாரில்லை.

இந்நிலையில்தான்‌ இராசரத்தினம்‌ அவர்களின்‌ கதவினைத்‌ தட்டினேன்‌.
கதவு திறந்தது வழியும்‌ துலங்கியது. “ஆழ நெடுந்‌ திரை ஆறு கடந்து
செல்லும்‌ முன்னுணர்வு எங்களிடை தோழமை மேலும்‌ இறுக்கமாகியது.

உடனடியாகவே சென்னை சென்ற இராசரத்தினம்‌ சோமீதரனை சந்தித்து
அவனை உற்சாகப்பருத்தியதுடன்‌ வளப்பற்றாக்குறை பற்றிய
கவலையை மறந்து வேலையை விரைந்து முடிப்பதற்கான
உறுதியையும்‌ வழங்கினார்‌. அதற்காக பெருந்தொகைப்‌ பணத்தையும்‌
முகம்‌ சுழிக்காமல்‌ செலவிட்டார்‌.

தமிழ்‌, ஆங்கிலம்‌, பிரெஞ்‌ மற்றும்‌ ஜேர்மன்‌ மொழிகளில்‌ நூலகத்தின்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 38 

 

36
கதையை எருத்துரைக்கும்‌ வகையில்‌ இப்படம்‌ தயாரிக்கப்பட்டு நூலகம்‌
எரியூட்டப்பட்ரு 22வது நினைவு ஆண்டான 31-05-2008ல்‌, உலகெங்‌
கும்‌ வெளியிடப்பட்டது.

எண்பதுகளில்‌ வாழ்ந்த, உணர்ந்த ஒரு தலைமுறையின்‌ எரியும்‌
நினைவுகளை அருத்தருத்த தலைமுறைக்கும்‌ காவிச்செல்லும்‌ பெரும்‌
பணியை இவ்வாவணப்படம்‌ கொண்டிருந்தது.

ஈழத்தமிழர்களின்‌ பெருஷ்சொத்தாகவும்‌, கல்விப்புலமையின்‌
குறியீடாகவும்‌ விளங்கிய இந்நூலகத்தின்‌ சோகக்கதை கூறும்‌
இவ்வாவணப்படம்‌ இன்று ஈழத்தமிழர்களின்‌ கையில்‌ பெருஷ்சொத்தாக
உள்ளதென்றால்‌ இராசரத்தினத்தின்‌ பங்களிப்பு மிக முக்கியமானதாகும்‌.

இப்படித்தான்‌ “நாருகடந்த அரசு“ பற்றியதான கருத்தாக்கத்தினை
ஒருங்கிணைத்ததிலும்‌ அதற்கான செயல்வடிவம்‌ கொருத்ததிலும்‌ அவரது
முன்னுணர்வு கொண்டதான அர்ப்பணிப்பை நான்‌ அறிவேன்‌. இதற்காக
அவர்‌ நீண்ட காலம்‌ மலேசியாவில்‌ தங்கியிருந்து பணியாற்றியதும்‌,
என்னையும்‌ அங்கு வரவழைத்து கலந்தாய்வில்‌ இணையச்‌
செய்தமையும்‌ இவ்வேளையில்‌ நினைவில்‌ கொள்‌ எத்தக்கதாகும்‌.
இன்று நாருகடந்த அரசு ஓர்‌ அமைப்பாக செயல்பருகிற தென்றால்‌ அது
அவரது சொல்லுக்கும்‌ செயலுக்குமான வெற்றியே யாகும்‌.

தோழமைக்கு அப்பாலும்‌ அவரிடத்தே நான்‌ வியக்கும்‌ விடயம்‌
என்னவென்றால்‌ முன்னுணர்வு கொண்ட கருத்தியல்‌ தெளிவும்‌ அதனை
மற்றவர்க்கு எளிமையாக விளங்க வைக்கும்‌ எருத்துரைப்பும்‌. இதுவே
அவரது சிறப்பு பண்பும்‌ பலமும்‌ என்று நான்‌ கருதுகிறேன்‌.

அண்மையில்‌ என்னை சந்தித்தபோதுகூட முன்னுணர்வு கொண்டதான
ஒரு செயல்திட்டத்தை எருத்துரைத்திருந்தார்‌. நிச்சயம்‌ அதுவும்‌
வெற்றிபெறுமென்றே நம்புகிறேன்‌.

பண்புடையார்ப்‌ பட்ருண்டு உலகம்‌ அதுஇன்றேல்‌

மண்புக்கு மாய்வது மன்‌ - (குறள்‌ : 996)
(பண்பு உடையவரிடத்தில்‌ பொருந்தியிருப்பதால்‌ உலகம்‌ உள்ளதாய்‌
இயங்குகின்றது, அ-.து இல்லையானால்‌ மண்ணில்‌ புகுந்து அழிந்து
போகும்‌)

 

சித்தம்‌ அழகியான

க ண்்பவ....்‌.்‌.।


Page 393/7

 

 

நமிழ்டிமாறி வாம
மாயும்‌ திங்களின்‌ நரம்பம்‌
பொ. கனகசபாபதி

 

2012ஆம்‌ ஆண்டு மார்க்கம்‌ பிராந்திய சபையானது
அச்சபையின்‌ உறுப்பினர்‌ லோகன்‌ கணபதியின்‌
தீவிர முயற்சியின்‌ விளைவாக தைத்திங்களைத்‌
தமிழ்‌ மரபுத்‌ திங்களாக அங்கீகரித்துள்ளது.
இவ்வருடம்‌ இதன்‌ தாற்பரியத்தை விசாலமாக்கும்‌
நோக்கத்துடன்‌ எமது றூஜ்றிவர்‌ பாராளுமன்ற
உறுப்பினர்‌ செல்வி ராதிகா சிற்சபைஈசன்‌ அவர்கள்‌
தனிநபர்‌ பிரேரணையாக கனடிய பாராளுமன்றத்‌
தில்‌ பிரேரித்துள்ளார்‌. இந்நிலையில்‌ மரபுத்‌
திங்களுக்கான வித்து எப்போது ஊனறப்‌ பட்டது?
ஏன்‌ ஊன்றப்‌ பட்டது? என்பதை ஆராய்வது அவசிய
மானது.

ரொறன்ரோவில்‌ நீண்ட காலமாக நிலவி வருகிறது,
ஆபிரிக்க மரபு மாதம்‌. இது கல்விச்‌ சபையினால்‌ கூட
அங்கீகாரம்‌ பெற்றமையால்‌ வருடா வருடம்‌
பெப்ரவரி மாதம்‌ பாடசாலைகளில்‌ ஆபிரிக்க
மக்களின்‌ பூர்வீகம்‌, அவர்களது சரித்திரம்‌ என்பன
பற்றி மாணவர்களுக்குத்‌ தெரிய வைப்பதற்கான
நிகழ்ச்சிகள்‌ நடைபெற்று வருகின்றன. இந்த
முயற்சியின்‌ தொடர்ச்சியாகவே ஆபிரிக்க கலாசாரம்‌
போதிக்கக்கூடிய முறையில்‌ அவ்வினப்‌ பிள்ளை

 

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 4038
களுக்கெனத்‌ தனியான பாடசாலையையும்‌ ரொறன்ரோ மாவட்டப்‌
பாடசாலைச்சபை நிறுவியுள்ளது. தாய்மொழி அறிவு பிள்ளைகளுக்கு
இருக்க வேண்ரும்‌ என்ற கருத்தோட்டத்தின்‌ பயனாக 1977ஆம்‌
ஆண்டிலே கல்வி அமைச்சின்‌ ஆணைக்கு ஏற்ப, அன்றைய ரொறன்ரோ
பாடசாலைச்சபை பாரம்பரியமொழி (1161114806 (810806) கற்பதற்கான
வசதியைச்‌ செய்து கொடுத்தது.

 

 

பாடசாலை நேரத்திலேயே வாரத்தில்‌ இரண்ரு நாட்கள்‌ பாடசாலையில்‌
பாரம்பரிய மொழி கற்பதற்கு பாடசாலை நேரசூசியில்‌ இடமளித்தது.
இதன்‌ விளைவாக ரொறன்ரோவில்‌ போலீன்‌ ஆரம்பப்‌ பாடசாலை
(ரொறன்ரோ ௧.௪.), கேற்வே பாடசாலை (வட யோர்க்‌ ௧.௪.) போன்ற சில
பாடசாலைகளில்‌ உத்தேசமாக 1987ல்‌ பாடசாலை நேரத்தில்‌
தமிழ்மொழி போதிக்கப்பட்ரு வந்தது.

90களின்‌ ஆரம்பத்தில்‌ தமிழ்‌ மக்கள்‌ ரீலங்காவிலிருந்து அகதிகளாக
வருகின்ற தொகை அதிகரித்தது. வருகின்றவர்கள்‌ நாட்டில்‌ பட்ட
அவலங்களால்‌ தமிழ்‌ உணர்வு மிக அதிகம்‌ உள்ளவர்களாகப்‌ புலம்‌
பெயர்ந்தமையால்‌ தமிழ்க்‌ கல்வி தமது பிள்ளைகள்‌ கற்க
வேண்ருமென்ற தீவிர நோக்குடையவர்களாக இருந்தனர்‌.

அப்போதைய காலகட்டத்தில்‌ இன்றைய ரொறன்ரோ மாவட்டப்‌
பாடசாலைச்‌ சபையானது ரொறன்ரோ, வடயோர்க்‌, ஸ்காபரோ, யோர்க்‌,
கிழக்கு யோர்க்‌ மற்றும்‌ எற்றோபிக்கோ என ஆறு தனித்தனிச்‌
சபைகளாக இயங்கி வந்தது. தமிழ்‌ மக்கள்‌ பெருவாரியாக குடியேறிய
நகரங்கள்‌ ஸ்காபரோவும்‌, ரொறன்ரோவுமாகும்‌. எனவே அங்கே பல
பாடசாலைகளில்‌ தமிழ்க்‌ கல்விப்‌ போதனை ஆரம்பிக்கப்‌ பட்டது.
பாடசாலை நேரத்தில்‌ பாரம்பரியக்‌ கல்வி கற்பிப்பதை நம்மவர்கள்‌
மாத்திரமல்லாமல்‌ ஏனைய மொழிப்‌ பெற்றோர்களும்‌ விரும்பாமையால்‌,
சனிக்கிழமைகளில்‌ அல்லது பாடசாலை முடிந்த பின்னர்‌ மாலை
நேரங்களில்‌ பாரம்பரியக்‌ கல்வி போதிப்பதற்கு வசதி செய்யப்பட்டது.
பாரம்பரியக்‌ கல்வி என்பதின்‌ உள்ளார்ந்த அர்த்தத்தை மேலும்‌
விசாலமாக்கும்‌ பொருட்ரு அதன்‌ பெயரும்‌ அனைத்துலக மொழிக்‌ கல்வி
(ார்ரோவில! (800806) என மாற்றம்‌ பெற்றது. எவரும்‌ பாடசாலை
நேரத்தில்‌ கற்பிக்கப்படுகின்ற மொழிகளுடன்‌ இன்னொரு மொழியினைக்‌
கற்பதால்‌, உலகப்‌ பந்தினிலே மேலதிகமான மக்களுடன்‌ தொடர்பு
கொள்ளலாம்‌ என்ற தத்துவம்‌ அரசின்‌ இந்த மாற்றத்திற்குக்‌
காரணமானது.

 

சித்தம்‌ இழகியாள்‌


Page 4139

 

 

1999ல்‌ வட யோர்க்கில்‌ உள்ள விக்ரோறியா இரண்டாம்‌ நிலைப்‌
பாடசாலையில்‌ இரண்டாம்‌ நிலைப்‌ பாடசாலை மாணவருக்கான விசேட
சித்தி வகுப்புக்களை நான்‌ ஆரம்பித்தேன்‌. விசேட சித்திக்கான பயில்‌
நெறியினை முதலில்‌ தொடக்கிய பெருமை வட யோர்க்கினையே சாரும்‌.
அதனைத்‌ தொடர்ந்து எற்றோபிக்கோ கல்விச்‌ சபையிலும்‌, ரொறன்ரோ
கல்விச்‌ சபையிலும்‌ (பாத்தேர்ஸ்ற்‌) ஸ்காபரோ கத்தோலிக்க கல்விச்‌
சபையினிலும்‌, வோபோர்ண்‌ உயர்‌ கல்லூரியிலும்‌ ஆரம்பமாகின.
கிழக்கு யோர்க்கில்‌ ஒரு பாடசாலையில்‌ நான்‌ தமிழ்க்‌ கல்வி
போதிப்பதற்கான வசதிகள்‌ செய்து கொருத்தேன்‌. வட யோர்க்கில்‌ தமிழ்க்‌
கல்விக்குப்‌ பொறுப்பேற்ற பின்னர்‌ ஏறக்குறைய இருபது பாடசாலை
களில்‌ தமிழ்க்‌ கல்வி போதிப்பதற்கான அங்கீகாரத்தைப்‌ பெற்று, தமிழ்‌
போதிப்பதற்கான பயிற்சி நூல்களையும்‌ தகுதி வாய்ந்த ஆசிரியர்களின்‌
உதவியுடன்‌ தயாரித்தேன்‌.

1990ஆம்‌ ஆண்டினிலே சமூகக்‌ கல்வி அமைப்பாகக்‌ கனடா தமிழ்க
கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரி தமிழீழச்‌ சங்கத்தினது ஒரு அங்கமாக
நிறுவப்பட்டது. அதற்குப்‌ பொறுப்பாளராக திரு. இராசரத்தினம்‌ நியமனம்‌
பெற்றார்‌. அவர்‌ எப்போதுமே மிக்க தொலை நோக்குடையவர்‌. எட்டாக்‌
கனியென ஏனையோர்‌ நினைப்பதைக்‌ கையில்‌ பறித்துக்‌ கொருக்கும்‌
தனித்துவம்‌ மிக்கவர்‌. தமிழ்க்கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரி கணினி
வகுப்புகளை மையப்‌ பருத்தியதாக இருந்தாலும்‌ இளநிலை
மாணவர்களுக்கான தமிழ்‌ வகுப்புகளையும்‌ நடத்துவதில்‌ அக்கறை
எருத்தது. இராசரத்தினத்தின்‌ அயராத உழைப்பும்‌ ஏறக்குறைய 24
மணித்தியாலங்களும்‌ கல்லூரியின்‌ வளர்ச்சியில்‌ காட்டிய அக்கறையும்‌
அபரிமிதமான பெறுபேறுகளைக்‌ கொடுத்தன. ஈழத்திலே தமிழ்‌
கற்பிப்பதில்‌ தலைசிறந்து விளங்கிய ஆசிரியர்கள்‌ பலர்‌ தன்வயத்‌
தொண்டர்களாகத்‌ தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியில்‌ தமிழ்‌ கற்பிக்க
முன்வந்தனர்‌. அவர்களுடைய தமிழ்‌ பயிற்றும்‌ முறை பெற்றோர்‌
களையும்‌ மாணவர்களையும்‌ கவர்ந்தது. அதன்‌ காரணமாக மேலும்‌
மேலும்‌ மாணவர்கள்‌ அங்கே தமிழ்‌ கற்க வந்தமையால்‌ வெவ்வேறு
பிராந்தியங்களில்‌ தமிழ்‌ வகுப்புக்கள்‌ நடத்துதற்கு இராசரத்தினம்‌
ஒழுங்குகள்‌ செய்தார்‌.

தமிழ்க்கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியின்‌ தமிழ்‌ கற்பித்தல்‌ வளர்ச்சி
அருத்த கட்டத்தை அடைந்தது. வட யோர்க்‌ பாடசாலைச்‌ சபையினில்‌
நான்‌ விசேட சித்தி வகுப்புக்கள்‌ ஆரம்பித்தவதைத்‌ தொடர்ந்து, ஸ்காபரோ

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 4240
கத்தோலிக்க பாடசாலைச்‌ சபையும்‌ விசேட சித்தி வகுப்பு ஒன்றினை
1992ஆம்‌ ஆண்டில்‌ ஆரம்பித்து நடத்திக்‌ கொண்டிருந்தது. திரு.
இராசரத்தினம்‌ ஸ்காபரோ கத்தோலிக்க பாடசாலைச்‌ சபையினரை
அணுகி, அவர்கள்‌ அனுசரணையோடு தமிழ்க்கலை, தொழில்நுட்பக்‌
கல்லூரி வளாகத்திலேயே விசேட சித்தி வகுப்புக்கள்‌ நடத்துதற்கு
அனுமதியைப்‌ பெற்றார்‌. இதனை ஒரு சாதனை என்றே சொல்வேன்‌.
புதிதாக விசேட சித்தி வகுப்புக்கள்‌ தொடங்குதற்குரிய செயற்‌
திட்டத்தினைப்‌ பற்றி விளக்கிய விதமும்‌, அவரது ஈருபாரும்‌ அவர்களுக்கு
நம்பிக்கை கொருத்ததன்‌ காரணமாகவே இந்தச்‌ சலுகை கிடைத்தது.
இதனால்‌ அனுகூலம்‌ பெற்ற மாணவர்‌ தொகை கணக்கில்‌ அடங்காது.

 

 

1995ஆம்‌ ஆண்டில்‌ தமிழ்க்கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌
கத்தோலிக்க கல்விச்‌ சபையினது அனுசரணையுடன்‌ விசேட சித்தி
வகுப்புக்கள்‌ ஆரம்பமாயின. ரொறன்ரோ மாவட்ட பாடசாலைச்‌ சபை
விசேட சித்தி வகுப்புகள்‌ நடத்துற்குச்‌ சில விதி முறைகளை அமல்‌ பருத்தி
வந்தது. பாடசாலைச்‌ சபையினது கண்காணிப்பின்‌ கீழேயே வகுப்புக்கள்‌
நடைபெறவேண்ரும்‌; அவ்வகுப்புகளுக்குக்‌ கல்வி கற்பிக்கும்‌
ஆசிரியர்கள்‌ ஒன்ராறியோ ஆசிரியப்‌ பயிற்சி பெற்றவர்களாக இருக்க
வேண்ரும்‌; கல்விச்‌ சபையினது பாடவிதானப்‌ படியேதான்‌ கல்வி
போதிக்கப்பட வேண்டும்‌ என்பன அவற்றுள்‌ முக்கியமானவை.
இங்கேதான்‌ இராசரத்தினத்தின்‌ சாணக்கியம்‌ வெற்றியீட்டியதைக்‌
காணமுடிந்தது; அவர்‌ திறமை புலப்பட்டது. அவர்‌ கத்தோலிக்க கல்விச்‌
சபையினை அணுகினார்‌. தன்னால்‌ அவர்களது விதிமுறைக்கமைய
விசேட சித்தி வகுப்புகள்‌ நடத்த முடியும்‌ என உத்தரவாதம்‌ கொருத்தார்‌.
அவர்கள்‌ அங்கீகரிக்கக்கூடிய முறையிலே விடயத்தினை எருத்துக்‌
கூறிய பாங்கு அவர்களை வசீகரித்தது. வெற்றி கண்டார்‌.

ஆச்சரியம்‌ என்னவென்றால்‌, ரொறன்ரோ கல்விச்சபையினது இரண்டு
விதிகளும்‌ காற்றில்‌ பறக்க விடப்பட்டன. திறமை மிக்க பல தமிழ்‌
ஆசிரியர்கள்‌, பண்டிதர்கள்‌ ஒன்ராறியோ ஆசிரியச்‌ சான்றிதழ்‌ இல்லாது
இருந்தனர்‌. அவர்களில்‌ தலைசிறந்தோருக்கு இராசரத்தினம்‌ ஆசிரியப்‌
பணி கொருத்தார்‌. பாட விதானமும்‌ மாற்றி அமைக்கப்பட்டது. தமிழ்‌
வகுப்புக்களில்‌ மாணவர்‌ தொகை அதிகரித்தது. ரொறன்ரோ
பாடசாலைச்சபை விசேட சித்தி வகுப்புக்களை ஆரம்பத்தில்‌
சனிக்கிழமைகளில்‌ நடத்தி வந்தது. இந்தத்‌ திட்டத்தினை பணச்‌ சிக்கனம்‌
கருதி இரவு நேர வகுப்புக்களாக ரொறொன்ரோ கல்விச்சபை மாற்றியது.

 

சித்தம்‌ அழகியான


Page 4341

 

 

தமது பிள்ளைகளை இரவு நேரங்களில்‌ வகுப்புகட்கு அனுப்பப்‌
பெற்றோர்கள்‌ விரும்பவில்லை. ஆனால்‌ அவர்களுக்கு மாற்று வசதியாக
இராசரத்தினம்‌ சனிக்கிழமைகளில்‌ விசேட சித்தி வகுப்புகள்‌ வைப்பதற்கு
ஏற்பாரு செய்தமையால்‌ மாணவ மாணவியர்‌ பலர்‌ அங்கே படை
எருத்தனர்‌.

தொய்வு நிலை ஏன்‌ ஏற்பட்டது

ஆண்டு 2000 தொடக்கத்தில்‌ தமிழ்க்‌ கல்வியில்‌ ஒரு தொய்வு நிலை
ஏற்பட்டது. பெற்றோர்களின்‌ அக்கறையின்மை காரணமா?
மாணவர்களுக்கு தமிழ்‌ கற்பதால்‌ பிரயோசனம்‌ இல்லை என்ற வெறுப்பு
உணர்வு காரணமா? பல காரணங்கள்‌ -

1.

பெரும்‌ தொகையில்‌ புலம்பெயர்ந்து வந்து தமிழ்க்‌ கல்வியைக்‌
கற்பதற்கென இச்‌ செயற்திட்டத்தில்‌ பங்குபற்றிய மாணவர்‌
களில்‌ பெரும்பாலானோர்‌ வளரிளம்‌ பருவத்தினராய்‌,
பாடசாலைகளில்‌ இடை நருக்கல்வி கற்பவர்களாய்‌ வளர்ந்து
விட்டனர்‌. ஆகவே அவர்களுடைய பாடசாலைக்கான
வேலைப்பளு தமிழ்க்‌ கல்வியை உதாசீனப்பருத்த வைத்தது.
பெற்றோர்கள்‌ கையறு நிலையில்‌ இருந்தனர்‌.

தாய்‌ நாட்டிலே தமக்குக்‌ கிடைக்காத வாய்ப்புக்களைத்‌ தம்‌
பிள்ளைகளுக்குக்‌ கொருக்க வேண்ரும்‌; அவர்களுக்கு
ஏதெதில்‌ ஆர்வம்‌ உள்ளதோ அத்துறையினில்‌ கற்பதற்கு
உதவ வேண்டும்‌ என்ற பெற்றோர்‌ மனப்பாங்கு பிள்ளைகளை
பல்வேறு கலைகள்‌ கற்பதற்கும்‌, விளையாட்ரு, கறாட்டே
போன்ற பிற கலைகள்‌ கற்பதற்கும்‌ வைத்தமையால்‌ தமிழ்‌
கற்பதற்கு நேரம்‌ ஒதுக்குதல்‌ சாத்தியமில்லாது போனது.

தமிழ்க்‌ கல்வி புகட்ருவதற்கான நாள்‌ சனிக்கிழமையிலிருந்து
வார நாட்களின்‌ மாலை வேளைகளக்கு மாற்றியமையும்‌ ஒரு
காரணமாகியது. பல பெற்றோர்கள்‌ பிள்ளைகளைச்‌
சனிக்கிழமைகளில்‌ காலை நேரம்‌ வகுப்பில்‌ கொண்ருவந்து
சேர்த்து விட்டுத்‌ தமது வாராந்தக்‌ கொள்வனவைக்‌ கடைகளில்‌
செய்வது வழக்கம்‌. மாலை நேர வகுப்புக்கள்‌ என்ற நிலை
ஏற்பட்டதும்‌ பெற்றோருக்கு அது பெரும்‌ இக்கட்டாகிவிட்டது.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 44 

 

42

4, தமிழ்‌ கற்பதற்கென முன்வந்து, இடை நருவில்‌ விலகிச்‌

சென்றவர்கள்‌ கணிசமான தொகையினர்‌ என்றாலும்‌ ஆரம்ப

முதலே பிள்ளைகளுக்குத்‌ தமிழ்‌ கற்பிப்பதால்‌ எந்தவித

பிரயோசனமும்‌ ஏற்படப்‌ போவதில்லை என்ற கருத்தின்‌

அடிப்படையில்‌ தமிழ்க்‌ கல்வியை உதாசீனம்‌ செய்த

பெற்றோரது மனநிலையில்‌ மாற்றம்‌ ஏற்படாமையால்‌

பெருந்தொகையான மாணவர்கள்‌ தமிழ்க்‌ கல்வியைப்‌
புறக்கணிக்கவே செய்தனர்‌.

தமிழ்‌ ஸமாழி வாரத்தின்‌ அவசியம்‌ பற்றி திரு. இராசரத்தினம்‌
மனதளவிலே இதனால்‌ பெரிதும்‌ பாதிப்படைகிறார்‌, திரு. இராசரத்தினம்‌.
பெற்றோர்களுக்கு ஒரு வேண்ருகோள்‌ சமர்ப்பிக்கிறார்‌. “பல நாருகளிலும்‌
குடியயேறிய ஈழத்‌ தமிழினம்‌ தமது அடையாளத்தைத்‌ தொடர்ந்து
பேணுவதற்குத்‌ தமிழ்மொழிக்‌ கல்வியே அடிப்படையானது. இதன்‌
காரணமாகவே தமிழ்மொழிக்‌ கல்வியையும்‌ தமிழர்தம்‌ கலைகளையும்‌
கற்பிப்பதற்கான கல்வி நிறுவனங்களை அமைத்துள்ளோம்‌. பல்கலைக்‌
கழக நுழைவுக்குத்‌ தமிழ்‌ மொழியையும்‌ ஒரு பாடமாகக்‌ கொருக்கலாம்‌
என்ற நிலையும்‌ உண்டு. இதற்கும்‌ மேலாகத்‌ பல்கலைக்‌ கழகத்திலும்‌
தமிழ்‌ மொழியையும்‌ தமிழியலையும்‌ கற்பிப்பதற்கான முயற்சிகள்‌
ஊக்கமிக்க இளைஞர்களால்‌ மேற்கொள்ளப்பட்ரு வருகின்றன.
இவ்வாறான வாய்ப்புக்கள்‌ பல இம்மண்ணில்‌ இருந்தும்‌, பெரும்‌
எண்ணிக்கையான மாணவர்கள்‌ தமிழ்‌ மொழியினைக்‌ கற்கவில்லை
என்பதே கசப்பான உண்மை. அவரது மனதில்‌ பொதிந்திருந்த ஆதங்கம்‌
அவர்‌ வேண்டுகோளில்‌ பிரதிபலித்தது. அவரது குயுத்தியான மூளை
தமிழ்க்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ பற்றிப்‌ பரப்புரை செய்வதற்கான
மாற்று வழிகள்‌ பலவற்றினைச்‌ சிந்தித்தது. தமிழ்‌ கற்க என வந்து பின்னர்‌
விலகி நின்ற பிள்ளைகளின்‌ உதாசீனம்‌, அவர்களது பெற்றோர்களின்‌
இரண்டும்‌ கொட்டான்‌ நிலை, தவிர தமது பிள்ளைகளுக்குத்‌ தமிழ்க்‌
கல்வி கற்கவேண்டிய தேவை இல்லை என்ற கருத்துடைய கணிசமான
தொகையான பெற்றோர்களிற்கு மனமாற்றம்‌ ஏற்பருத்துதற்கு என்ன
செய்யலாம்‌ என்பன குறித்துச்‌ சிந்தித்தார்‌. தன்னுடன்‌ இயைந்த
கருத்துள்ள தமிழ்‌ ஆர்வலர்‌ சிலருடன்‌ தீவிரமாகக்‌ கலந்தாலோசித்ததன்‌
விளைவாக எழுந்ததே “தமிழ்‌ வாரம்‌“ என்ற சித்தாந்தம்‌.

மொழி கற்பதை முதன்மைப்‌ பருத்துவதே இத்தமிழ்‌ வாரத்தின்‌ முக்கிய
நோக்கமாக இருந்தது. ஆயினும்‌ தமிழ்‌ மொழி கற்பதைப்‌ பற்றிய

 

சித்தம்‌ இழகியாள்‌

த த த த த த த த த த த த த


Page 45 

43

 

 

வெவ்வேறு கருத்தியல்‌ உடையவர்களின்‌ மனதில்‌ மாற்றத்தினை
ஏற்பருத்துவது அதற்கு முக்கியமான ஏதுவாக அமையும்‌ என்பது
ஏகோபித்த கருத்தாகியது. இதனை ஒரு தனி மனிதனோ, ஒரு
அமைப்போ கொண்டு நடத்துவது சாத்தியமல்ல என்பதை உணர்ந்த
இராசரத்தினம்‌ அவர்கள்‌, ரொறன்ரோவில்‌ உள்ள அனைத்து
அமைப்புக்களையும்‌ தனி நபர்களையும்‌ இணையுமாறு அழைத்தார்‌.
எதிர்பார்த்த தற்கும்‌ மேலாக நிறையவே ஆதரவு கிடைத்தது. தமிழ்‌ வாரம்‌
நடத்த வேண்டும்‌ என்பதினை முதற்‌ கூட்டத்திலேயே வலுவாக
அனைவரும்‌ பிரேரித்தனர்‌. 2005 ஜூன்‌ 26 முதல்‌ ஜீலை 2 வரை தமிழ்‌
வாரமாகக்‌ கொண்டாருவதெனவும்‌ ஒரு தீர்மானம்‌ எருக்கப்பட்டது.

ரொறன்ரோ மாவட்டத்தில்‌ வெவ்வேறு மையங்களில்‌ இந்த ஏழு
நாட்களும்‌ மாலை வேளைகளில்‌ உரை அரங்குகளும்‌ அவற்றினைத்‌
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும்‌ நடத்தப்பட்டன. கல்வி திணக்களத்தின்‌
உயர்‌ மட்ட அதிகாரிகளுடன்‌ நம்‌ சமூகத்தின்‌ தமிழ்‌ அறிஞர்களும்‌ உரை
நிகழ்வுகளில்‌ பங்கு பற்றினார்கள்‌. பல்வேறு தரத்துத்‌ தமிழ்‌
பெற்றோர்களையும்‌ ஈர்க்கும்‌ வண்ணம்‌ உரை அரங்குத்‌ தலைப்புகள்‌
அமைந்தமையால்‌ பெரும்‌ அளவிலே பெற்றோர்கள்‌ இந்த உரை
அரங்குகளில்‌ பங்கு பற்றினார்கள்‌. இறுதி நாள்‌ மிகவும்‌ பாரிய
முறையிலே தமிழ்‌ மொழி வரலாறு, மற்றும்‌ தமிழர்‌ வாழ்வியல்‌, கலை,
பண்பாரு பற்றிச்‌ சித்திரிக்கும்‌ பிரமாண்டமான பொருட்காட்சி ஒன்றும்‌
நடத்தினார்‌. தமிழ்‌ வார அமைப்புக்குழு 2005ஆம்‌ ஆண்டு முடிவதற்குள்‌
ஒன்ராறியோவில்‌ 30,000 மாணவர்கள்‌ தமிழ்‌ மொழி கற்பதை
உறுதிப்பருத்துவோம்‌ என்று சங்கல்பம்‌ எருத்திருந்தது. அதில்‌ ஓரளவு
வெற்றியும்‌ கண்டது எனலாம்‌. 2005 செப்ரம்பர்‌ மாதம்‌ தமிழ்‌
வகுப்புகளில்‌ கல்வி கற்க முன்வந்த மாணவர்‌ தொகை கணிசமான
அளவு அதிகரித்ததைக்‌ காணமுடிந்தது. தொடர்ந்து இத்தகைய தமிழ்‌
வாரங்களை வருடா வருடம்‌ நடத்துவதால்‌ பெற்றோருக்கும்‌
மாணவருக்குமான மன மாற்றத்தை ஏற்பருத்தலாம்‌ என தமிழ்‌ வாரக்குழு
கருதியது.

ஆனால்‌ துரதிஷ்டவசமாக திரு. இராசரத்தினம்‌ 2006ஆம்‌ ஆண்டுடன்‌
தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியுடனான தொடர்பினைத்‌
துண்டிக்க வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று
வருடங்கள்‌ மிகவும்‌ உற்சாகமாகக்‌ கொண்டாடி வந்த தமிழ்‌ வாரம்‌
2௦0௦ல்‌ திடீரெனத்‌ திசை மாறிற்று. வாரம்‌ என்பது தமிழ்‌ அல்ல அதனைக்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 4644

கிழமை என அழைக்க வேண்டும்‌ என ஒரு சாரார்‌ விருப்பம்‌ தெரிவிக்க,
தமிழ்‌ வாரத்தில்‌ இருந்த அக்கறை திசை திரும்பியதால்‌, ஈருபாட்ருடன்‌
உழைத்தோர்‌ பலர்‌ விலகிக்கொள்ள வேண்டிய பரிதாப நிலை
ஏற்பட்டது. எனினும்‌ 2007ஆம்‌ ஆண்டிலே திரு. குகதாசன்‌ எருத்த
முயற்சியால்‌ தமிழ்‌ வாரம்‌ அவ்வருடமும்‌ நடைபெற்றது. அருத்த இரு
வருடங்கள்‌ திரு. நீதன்‌ ஷண்‌ அவர்களின்‌ முயற்சியால்‌ பல
இளைஞர்களின்‌ உதவியோடு தமிழ்‌ வாரம்‌ தொடர்ந்து நடந்தது. ஆனால்‌
முன்னைய ஊக்கம்‌ காணப்படவில்லை. பொருட்காட்சி திரு.
இராசரத்தினத்தின்‌ விலகலுடன்‌ நின்று போய்‌ விட்டது.

 

மரபுத்‌ திங்களுக்கான வித்து

கல்வி ஆண்டின்‌ இறுதி மாதமாக ஜூன்‌ மாதம்‌ அமைந்த காரணத்தால்‌,
தமிழ்‌ வாரம்‌ பொதுவாக ஜீன்‌ மாத்திலேயே நடைபெற்று வந்தது.
ஆகவே ஜூன்‌ மாதத்தினை தமிழரின்‌ மரபு மாதமாகக்‌ கெள்ளலாம்‌ எனத்‌
தமிழ்‌ வாரத்துக்கான குழுவினர்‌ கருதினர்‌. அப்போதைய ரொறன்ரோ
மாநகரத்‌ தலைவராக (148/0) விளங்கிய டேவிட்‌ மில்லர்‌ அவர்கள்‌
ஜூன்‌ மாதத்தின்‌ மூன்றாவது கிழமையைத்‌ தமிழ்‌ வாரமாகக்‌
கொண்டாருவதற்கு வேண்டிய அங்கீகாரத்தை தனது அலுவலக
முத்திரை பொறித்த கடிதத்தின்‌ மூலம்‌ வழங்கியுள்ளமை திரு.
இராசரத்தினம்‌ எருத்த முயற்சிகளின்‌ பெறுபேறே.

1, பவ/0 144/6, 146 1/0 04176 04/ 04 100௫௦, 6ஸு/ 060186 3”
661 01 4ய6 04 6804 வார்‌ வேர 4/8 8 7ப 7111. டக
॥/டட்‌6 எனப்‌ பிரகடனப்‌ பருத்தியுள்ளார்‌. ஆனால்‌ தமிழ்‌ வாரம்‌
கொண்டாடப்பருவது 2010 உடனேயே நின்று விட்டமையால்‌
அங்கீகாரத்தால்‌ பயன்‌ ஏதும்‌ கிட்டவில்லை. அனுமான்‌ இராவணனுக்குச்‌
சொன்னானாம்‌, “வாலியும்‌ போய்விட்டான்‌. அவன்‌ வாலும்‌ போய்‌
விட்டது” என்று. 2010ஆம்‌ ஆவ்ருடன்‌ தமிழ்‌ வாரமும்‌ போனது. தமிழ்‌ மரபு
மாதமும்‌ நம்மவர்‌ எண்ணத்திலிருந்து போனது.

இந்த சந்தர்ப்பதில்‌ தான்‌ மார்க்கம்‌ நகர சபை உறுப்பினர்‌ லோகன்‌
கணபதியின்‌ சிந்தனையில்‌ தமிழ்‌ மரபுத்‌ திங்கள்‌ உதித்தது.
“தைப்பொங்கல்‌ வரும்‌ நல்ல மாதத்தை தமிழ்‌ மரபு மாதமாக்கினால்‌
என்ன?” என்ற அவர்‌ எண்ணம்‌ கை கூடிற்று. அவர்‌ போராட்டம்‌ வெற்றி
பெற்றது.

ஏனையவர்கள்‌ தொடர்கிறார்கள்‌.

 

சித்தம்‌ அழகியான


Page 4745

 

 

நமிழ்ம்‌ லை, ரிதாழில்நுட்பக்‌
கல்லாரியின்‌ எழுச்சி
பொன்‌ ஒனயா விவேோகோவந்தன்‌

 

1997ஆம்‌ ஆண்டு ஒகஸ்ட்‌ மாதமாக
இருக்கவேண்டும்‌.

ஒரு தொலைபேசி அழைப்பு .

“வணக்கம்‌ நான்‌ தமிழ்க்கலை தொழில்நுட்பக்‌
கல்லூரியின்‌ பொறுப்பாளர்‌, இராசரத்தினம்‌
பேசுகின்றேன்‌. விவேகானந்தனோரு பேசலாமா?
“ஓம்‌ நான்தான்‌ பேசுகிறேன்‌.

“நல்லது. உங்களைப்‌ பற்றிச்‌ சுந்தரதாஸ்‌ மாஸ்டர்‌
சொன்னவர்‌. எங்கட கல்லூரிக்கு 016011
00ப150க்குத்‌ தமிழ்‌ படிப்பிக்க ஒருவர்‌ தேவை.
ஒருக்காச்‌ சந்திக்க முடியுமா?

“கேட்டதுக்கு நன்றி, நான்‌ ரொறன்ரோவை விட்ரு
வேற இடத்துக்குப்‌ போறதா இருக்கிறேன்‌. வர
முடியாத சூழ்நிலை. 50113.

“நீங்கள்‌ போகும்‌ வரைக்கும்‌ வந்து
படிப்பிக்கலாமே

“யோசிச்சுச்‌ சொல்லுறன்‌

“அப்ப நான்‌ பிறகு கூப்பிருறன்‌ நன்றி!

இதுதான்‌ எனக்கும்‌ திரு.சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌
அவர்களுக்குமான முதற்தொடர்பு. அத்தோரு அவர்‌
விட்டுவிடவில்லை. மீண்டும்‌ மீண்டும்‌ அழைத்தார்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 48 

 

46
ஒரு கட்டத்தில்‌ அவரது வற்புறுத்துதலால்‌ ஒக்டோபர்‌ மாதமளவில்‌ ஒரு
தொண்டர்‌ ஆசிரியராகக்‌ கல்லூரியில்‌ இணைந்தேன்‌. அப்போது
வின்ஸ்ரன்‌ சேர்ச்சில்‌ உயர்‌ நிலைப்‌ பள்ளியில்‌ 016011 00ப186 வகுப்புகள்‌
நடைபெற்றுக்கொண்டிருந்தன. கல்லூரி அலுவலகம்‌ (886006 &
100௦யார்‌ சந்திப்புக்கு அருகாமையில்‌ ஒரு கடைத்‌ தொகுதியின்‌
மேல்மாடியில்‌ சிறிய இடத்தில்‌ அமைந்திருந்தது. திருமதி மகேந்திரன்‌,
திரு. சுந்தரதாஸ்‌ என்போர்‌ அலுவலகப்‌ பணியாளர்களாகப்‌ பணியாற்றிக்‌
கொண்டிருந்தனர்‌. திரு. சுந்தரதாஸ்‌ அவர்கள்‌ யாழ்‌ இந்துக்‌ கல்லூரியி
லேயே என்னை அறிவார்‌. அவர்தான்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்களுக்கு
என்னைப்‌ பரிந்துரைத்திருந்தார்‌ என்பதைப்‌ பின்னர்‌ அறிந்து
கொண்டேன்‌.

கணினி வகுப்புகளுக்குப்‌ பொறுப்பாளராக திரு. சன்னதிவேல்‌ அவர்களும்‌
ஆங்கில வகுப்புகளை நடத்துபவர்களாக திர. நாகேந்திரம்‌, திருமதி துசி
பாலமோகன்‌ ஆகியோரும்‌ பணிபுரிந்தனர்‌.

1991ல்‌ சமூகத்தளம்‌ சார்ந்து திரு, இராசரத்தினம்‌ அவர்கள்‌ ஆரம்பித்த
இக்கல்லூரி 4 ஆண்ருகளில்‌ நல்ல வளர்ச்சியடைந்திருப்பதாக
அங்குள்ளோர்‌ குறிப்பிட்டனர்‌. ஓரிரு கணினிகளோரு ஆரம்பிக்கப்பட்ட
கல்லூரி தமிழ்‌, ஆங்கில வகுப்புகள்‌ என விரிவடைந்திருந்தது. இசை,
நடனம்‌ போன்ற கலை வகுப்புகளும்‌ தொடங்கப்‌ பட்டிருந்தன.
கத்தோலிக்கக்‌ கல்விச்‌ சபையோரு தொடர்பு கொண்ரு மாணவர்களுக்‌
குக்‌ 016011 தரத்தைப்‌ பெற்றுக்கொள்ளக்கூடிய தமிழ்‌ வகுப்புகளை இவர்‌
ஆரம்பித்திருந்தமை வளர்ச்சியின்‌ ஒரு படிநிலையாகப்‌ பார்க்கப்பட்டது.

அந்த நாட்களில்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ நடவடிக்கைகள்‌
எனக்கு வியப்பாக இருந்தன. கல்லூரி மட்ருமல்லாது, தமிழீழச்‌ சங்கம்‌,
கலை பண்பாட்டுக்‌ கழகம்‌, வேறுபல அரசியற்‌ செயற்பாருகள்‌ என அவர்‌
சுற்றிச்‌ சுழன்றதைக்‌ கண்ணுற்ற போது, அவரது ஓய்வற்ற உழைப்பும்‌,
அப்பணிகளின்‌ நேர்த்தியும்‌ அவரது நிர்வாகத்‌ திறனை வெளிப்‌ பருத்தின.
இத்திறனே எதிர்காலத்தில்‌ கல்லூரி பெற்ற பெருவளர்ச்சிக்கும்‌
காரணமாக அமைந்தது.

2006ஆம்‌ ஆண்டுவரை திரு. இராசரத்தினம்‌ அவர்களோரு நான்‌

பணியாற்றியிருந்தேன்‌. இந்த ஒன்பது ஆண்ருகளில்‌ பெருவளர்ச்சி
நோக்கிக்‌ கல்லூரியை அவர்‌ நகர்த்திச்‌ சென்ற நுட்பமும்‌ ஆளுமைத்‌

 

சித்தம்‌ அழகியான


Page 4947
திறனுந்தான்‌ இக்கட்டுரை எழுதக்‌ காரணமாயிற்று.

 

 

ரொறன்ரோலவ மையமாகக்‌ கொண்டு இயங்கிய இக்கல்லூரியைப்‌ பல
பாதைகளினூடாக மக்களோரு இணைத்தார்‌. பெரியவர்களுக்கான
கணினிக்‌ கல்வி, ஆங்கிலக்‌ கல்வி என்பன புதிய குடிவரவாளர்களுக்குப்‌
பெரிதும்‌ தேவைப்பட்டன. இந்த வகுப்புகளை அரச சமூகநலச்‌
சேைவையோரு இணைத்து நடத்தியமை மக்களுக்குப்‌ பெரிதும்‌ பயன்‌
விளைவித்தது. குறைந்த கட்டணத்தில்‌ நடத்தப்பட்ட கணினி
வகுப்புகளின்‌ வாயிலாகப்‌ பயன்பெற்ற பலர்‌ வேலை வாய்ப்புகளையும்‌
எளிதிற்‌ பெற்றனர்‌. ஒரு கட்டத்தில்‌ தையல்‌ வகுப்புகளும்‌ நடத்தப்பட்டன.

இதேவேளை மாணவர்களுக்கான தமிழ்மொழி வகுப்புகள்‌ கீழ்நிலை
மேல்நிலை என இரு பிரிவுகளாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.
கீழ்நிலை வகுப்புகளை ரொறன்ரோவின்‌ பல பாகங்களிலும்‌
தோற்றுவித்தார்‌. தொண்ரு அடிப்படையில்‌ ஆசிரியர்களை இணைத்தார்‌.
நூற்றுக்கணக்கான மாணவர்கள்‌ இவ்வகுப்புகளில்‌ இணைந்தனர்‌.
இக்கல்விக்கான பாடத்‌ திட்டங்கள்‌ வகுக்கப்பட்டு ஆசிரியர்களுக்குப்‌
பயிற்சியரங்குகளும்‌ நடத்தப்பட்டன. ஒரு சமூகம்‌ சார்ந்த நிறுவனமாக்கி,
கட்டுக்கோப்பான கற்பித்தல்‌ முறைமையை திரு. இராசரத்தினம்‌
உருவாக்கினார்‌. அரச கல்விச்‌ சபைகள்‌ சார்ந்த தமிழ்‌ கல்விக்கு அப்பால்‌
ஒரு நிறுவனமாகத்‌ தமிழ்க்‌ கல்வியைச்‌ சீரமைத்த சிறப்பு இவருக்குரியது.

கீழ்நிலை வகுப்புகளைப்‌ போன்றே, மேல்நிலை வகுப்புகளிலும்‌ (01601
00ய/86) அதிக மாணவர்கள்‌ இணைந்தனர்‌. கத்தோலிக்கக்‌ கல்விச்‌
சபைகளின்‌ கீழ்‌ நடைபெற்ற இவ்வகுப்புகள்‌ தொடர்பாக தொடக்க
காலத்தில்‌ ஒரு சிக்கல்‌ இருந்தது. கத்தோலிக்க மதத்தைச்‌ சார்ந்தவர்கள்‌
மட்டுமே கற்பிக்கலாம்‌ என்ற ஒரு விதி அக்காலத்தில்‌ நடைமுறையில்‌
இருந்தது.

இதற்கமைய திரு. அலெக்சாந்தர்‌, திரு. பெனடிக்ற்‌, திருமதி சோபனா
லோரன்ஸ்‌ போன்றோரே ஆரம்பத்தில்‌ கற்பித்தனர்‌. ஏனையோர்‌ ஒரு
ஞானஸ்தானச்‌ சான்றிதழைக்‌ கொண்டுவந்தால்‌ கற்பிக்கலாம்‌ என்ற
நிலையும்‌ இருந்தது. (அதாவது மதம்‌ மாற வேண்ரும்‌) திறமைச்‌ சித்தி
வகுப்பு ஆசிரியர்களுக்கான கொடருப்பனவுகளைக்‌ கல்விச்சபை
வழங்கியது.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 5046
நான்‌ 1997 முதல்‌ 99 வரை திறமைச்‌ சித்தி வகுப்புகளுக்கான தொண்டர்‌
ஆசிரியராகவே பணியாற்றினேன்‌. கல்விச்‌ சபையின்‌ இந்த விதியை
மாற்றினால்தான்‌ ஏனைய ஆசிரியர்களும்‌ பயன்பெற முடியும்‌ என திரு.
இராசரத்தினம்‌ அவர்கள்‌ என்னிடம்‌ ஒருநாள்‌ குறிப்பிட்டார்‌. குறிப்பிட்டது
போலவே கத்தோலிக்கக்‌ கல்விச்‌ சபையோரு வாதாடிப்‌ பெற்றார்‌.
கத்தோலிக்கரல்லாத முதல்தமிழ்‌ ஆசிரியராகக்‌ கத்தோலிக்கக்‌
கல்விச்சபையில்‌ என்‌ பெயரை இணைத்தார்‌. கல்விச்‌ சபைகளின்‌
இதுபோன்றதொரு விதியை மாற்றுவது எளிதல்ல.

 

 

வெலஸ்லி பார்லிமென்ட்‌ சந்திப்புக்கு அருகாமையிலும்‌, லாண்ட்ஸ்டவுன்‌
பகுதியிலும்‌ கல்லூரிக்குக்‌ கிளைகள்‌ திறக்கப்பட்டன. பின்னர்‌ நோர்த்‌
யோர்க்‌, மிசிசாகா, பிரம்டன்‌, ஒட்டாவா, நீயூ யோர்க்‌ என கல்லூரிக்‌
கிளைகள்‌ விரிந்தன. எல்லாக்‌ கிளைகளிலும்‌ ஒரே பாடத்திட்டம்‌
பின்பற்றப்பட்டது. தேர்வு முறைகளும்‌ ஒன்றாக அமைந்தன.

இச்செயற்பாரு அவரது கருமையான முயற்சிக்கும்‌ ஆளுமைக்கும்‌ ஒரு
எறுத்துக்‌ காட்டு. இதனால்‌ என்னைப்‌ போன்ற கிறிஸ்தவரல்லாத
ஆசிரியர்கள்‌ பெரும்‌ பயன்பெற்றோம்‌.

தமிழ்‌ மொழியாற்றலை மேம்பருத்துவதற்காக திரு. இராசரத்தினம்‌
அவர்கள்‌ பல முயற்சிகளைச்‌ செய்தார்‌. இந்த முயற்சிகளில்‌ தமிழ்‌
மொழித்திறன்‌ தேர்வு சிறப்பிடம்‌ பெறுகின்றது. 1998ல்‌ ஆரம்பிக்கப்பட்ரு,
முதலாம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்காக
நடத்தப்பட்ட இத்தேர்வுகள்‌ பல பயன்களை விளைவித்த. கல்லூரி
மாணவர்கள்‌ மட்ருமன்றி, ஏனையோரும்‌ பங்குபற்றும்‌ வகையில்‌
விரிவாக்கப்பட்ட தேர்வுகளின்‌ வாயிலாக மொழியாற்றல்‌ மிக்க
மாணவர்கள்‌ அடையாளப்பருத்தப்பட்ரு மதிப்பளிக்கப்பட்டனர்‌. கால
வோட்டத்தில்‌ இத்தேர்வு முறை இல்லாதொழிந்தது வருத்தற்திற்குரியதே.
2000ஆம்‌ ஆண்ருக்குப்பின்‌ குறிப்பிடத்‌ தக்களவு வளர்ச்சி கண்டிருந்த
கல்லூரி தாய்‌ நிலங்களுக்கு வெளியே ஈழத்‌ தமிழரால்‌ உருவாக்கப்பட்ட
கல்வி அமைப்புகளில்‌ பெரிய அமைப்பாகத்‌ திகழ்ந்தது.

மாணவரிடையே கலை பண்பாட்டு நோக்கில்‌ விழிப்புணர்ச்சியைக்‌
கொண்ருவரும்‌ வகையில்‌ 98ஆம்‌ ஆண்ரு முதல்‌ கலை பண்பாட்டு
கண்காட்சியரங்கை உருவாக்கினார்‌. மாணவர்கள்‌ வகுப்பு வாரியாகவும்‌

 

சித்தம்‌ இழகியாள்‌


Page 51 

 

49
தனிப்பட்ட முறையிலும்‌ கண்காட்சிகளை உருவாக்கினர்‌. இக்காட்சிகள்‌
சமூகத்தவரால்‌ பெரிதும்‌ வரவேற்கப்பட்டன. சிறந்த காட்சிகளுக்குப்‌
பரிசுகளும்‌ வழங்கப்பட்டன. இக்காட்சிகளின்‌ வாயிலாக, மாணவர்‌
சமூகம்‌ தமிழர்‌ கலை, பண்பாரு சார்ந்து தெளிவான சிந்தனையைப்‌
பெற்றனர்‌ என்பதற்கு என்னிடம்‌ பயின்ற மாணவர்களே சாட்சிகளாக
இருந்தனர்‌.

தமிழகத்திலிருந்து ஏகப்பட்ட ஓவியங்களையும்‌, காட்சிப்‌
பொருட்களையும்‌ திரு. இராசரத்தினம்‌ இக்கண்காட்சிகளுக்கென
வரவழைத்திருந்தார்‌. கனடாத்‌ தமிழர்‌ வரலாற்றில்‌ மிகப்‌ பிரமாண்டமாக
நடைபெற்ற பண்பாட்ருக்‌ கண்காட்சியரங்குகள்‌ இவையே. 2005ஆம்‌
ஆண்ருவரை சிறப்பாக நடைபெற்ற கண்காட்சியரங்குகள்‌ பின்னர்‌
நடைபெறவில்லை,

கல்லூரியின்‌ ஆண்டுவிழா இவரது ஆண்ருவிழா. இவரது நிர்வாகத்‌
திறனுக்கு மிகச்‌ சிறந்த எருத்துக்காட்ரு. கலை நிகழ்ச்சிகள்‌, பரிசளிப்பு
கள்‌, கண்காட்சிகள்‌ என மாணவர்‌ திறன்‌ வெளிப்பரும்‌ வகையாக
வடிவமைக்கப்பட்ட ஆண்ருவிழா 1999 முதல்‌ இரண்டு நாட்களாக்கப்பட்ரு
ஒரு திருவிழாவைப்‌ போலவே கொண்டாடப்‌ பட்டது. 4000க்கு மேற்பட்ட
மாணவர்கள்‌, ஆசிரியர்கள்‌, பெற்றோர்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌ எனப்‌
பத்தாயிரத்துக்கும்‌ மேற்பட்டோர்‌ கலந்துகொண்ட விழா நாட்கள்‌ அவை.

1998 வரை வின்ஸ்ரன்‌ சேர்ச்சில்‌ கல்லூரி அரங்கிலும்‌, பின்னர்‌
வளர்ச்சியின்‌ விளைவாக சேர்‌ ஜோன்‌ மக்டொனால்ட்‌ கலையரங்கிலும்‌
இவ்விழாக்கள்‌ நடைபெற்றன. இவ்விழாக்கள்‌ பலவற்றுக்குத்‌ தமிழக
அறிஞர்கள்‌ பலரையும்‌ விருந்தினராக அழைத்து வந்திருந்தார்‌. பல்வேறு
வளாகங்களைச்‌ சார்ந்த மாணவர்‌, ஆசிரியர்‌ பெற்றோர்‌ ஒன்றிணைந்த
பெருநிகழ்வாக இவ்விழா திகழ்ந்தது. மறக்கமுடியாத பல பசுமையான
நிகழ்வுகளை அந்த விழா நாட்கள்‌ தந்திருந்தன.

தமிழ்‌ கற்பிக்கும்‌ ஆசிரியர்களின்‌ கற்பித்தற்‌ திறனை மேம்பருத்தும்‌
நோக்கில்‌ அவ்வப்போது பயிற்சியரங்குகள்‌ நடத்தப்பட்டன. கல்லூரி
யால்‌ உருவாக்கப்பட்ட பாடத்‌ திட்டங்களுக்கு ஏற்ப கற்பித்தல்‌ எவ்வாறு
அமையவேண்டும்‌ என்பதைக்‌ கற்றுக்கொருப்பது இந்தப்‌ பயிற்சியரங்கு
களின்‌ நோக்கமாக இருந்தது. அக்காலத்தே திரு. அலெக்சாந்தர்‌, நான்‌
ஆகியோர்‌ கல்விக்‌ கருத்தரங்கங்களுக்காக ஓட்டாவா, மொன்றியால்‌ நியூ

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 52 

50
யோர்க்‌, நியூ ஜேர்சி ஆகிய இடங்களுக்குச்‌ சென்று வந்துள்ளோம்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்களால்‌ முன்னெருக்கப்பட்ரு இன்றுவரை
தொடர்கின்ற சிறப்பான கல்விப்பணி தமிழியற்‌ பட்டப்‌ படிப்பாகும்‌.

தமிழ்‌ மொழியில்‌ வளம்‌ மிக்க ஆசிரியர்களை உருவாக்கும்‌ நோக்கிலும்‌,
தாயகத்தில்‌ பட்டப்படிப்பைத்‌ தொடர முடியாமல்‌ இங்கு வந்தோருக்கு
வாய்ப்பளிக்கும்‌ வகையிலும்‌ மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌
கழகத்தோரு இணைந்து தமிழியல்‌ பட்டப்‌ படிப்புக்‌ கல்வி 1999ஆம்‌
ஆண்டு தொடங்கப்பட்டது. பல்கலைக்‌ கழகத்‌ துணைவேந்தர்‌ திரு.
அறவாணன்‌, திரு. நெருமாறன்‌ ஆகியோர்‌ இப்பட்டப்‌ படிப்புத்‌ தொடக்க
விழாவில்‌ கலந்துகொண்டிருந்தனர்‌. இக்கல்வித்துறை பற்றிய விரிவான
கட்டுரை இந்த மலரில்‌ இடம்பெற்றுள்ளது.

கல்லூரியால்‌ நடத்தப்பட்ட கலை வகுப்புகள்‌ பலவும்‌ சிறப்பாக
இயங்கின. திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ கலைகளில்‌ ஆழ்ந்த ஈருபாரு
கொண்டவர்‌. தரமான ஆசிரியர்களைக்‌ கண்டறிந்து கல்லூரியோரு
இணைத்தார்‌. இக்காலத்தில்‌ முன்னிலை பெற்றுத்‌ திகழ்கின்ற
கலையாசிரியர்கள்‌ பலரும்‌ தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரி
வாயிலாகவே சமூகத்திற்கு அறிமுகமாகியிருந்தனர்‌. இசை, ஆடல்‌,
மிருதங்கம்‌, வயலின்‌ கீபோர்ட்‌, வீணை, போன்ற கலை வகுப்புகளில்‌
நூற்றுக்கணக்கான மாணவர்கள்‌ பயின்றனர்‌. இந்த மாணவர்களால்‌
ஆண்டு தோறும்‌ சிறந்த கலை நிகழ்ச்சிகள்‌ உருவாக்கப்பட்டன.
கல்லூரியின்‌ கலை நிகழ்ச்சிகள்‌ மட்டுமன்றி, பிற அரங்குகளிலும்‌ இந்தக்‌
கலைப்‌ படைப்புகள்‌ ஏற்றப்பட்டன. வட அமெரிக்கத்‌ தமிழ்ச்‌ சங்கமான
“ஃபெற்னா“விலும்‌ கல்லூரியின்‌ கலை நிகழ்ச்சிகள்‌ மேடையேற்றப்‌
பட்டன.

கல்லூரியின்‌ கணினி வகுப்புகளும்‌ இக்காலத்தில்‌ உச்சம்‌ பெற்றிருந்தன.
ஒருவகையில்‌ கல்லூரியின்‌ வலுவான பொருளாதாரத்‌ தளத்துக்கு
இக்கணினி வகுப்புகளே காரணமாக அமைந்தன. சமூகநலக்‌
கொடுப்பனவுகளில்‌ வாழ்வோர்‌ பயில்வதற்காகத்‌ தெரிவு செய்யும்‌
கல்லூரிகளின்‌ பட்டடியலில்‌ தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌
கல்லூரியையும்‌ இணைத்திருந்தார்‌. இது எளிதான காரியமல்ல. இதன்‌
விளைவாகப்‌ பெருவாரியான மாணவர்‌ (தமிழர்‌ அல்லாதோரும்‌) கணினி
வகுப்புகளில்‌ இணைந்து பயன்‌ பெற்றனர்‌.

 

சித்தம்‌ அழகியான


Page 5351

 

 

தமிழீழச்‌ சங்கத்தோரு இணைந்து (51. என்று கூறப்பரும்‌ ஆங்கில
வகுப்புகளையும்‌ திரு. இராசரத்தினம்‌ நடத்தினார்‌. 2000க்குப்‌ பின்னர்‌
கல்லூரி பெருவளர்ச்சி கண்டது. அனைத்துத்‌ துறைகளிலும்‌ 5000க்கு
மேற்பட்டோர்‌ பயின்றனர்‌. 300க்கு மேற்பட்ட ஆசிரியர்கள்‌
பணியாற்றினர்‌. தாயகத்திற்கு வெளியே இயங்கிய மிகப்‌ பெரிய தமிழர்‌
கல்வி நிறுவனமாக இது திகழ்ந்தது.

இவரது காலத்தில்‌ நடைபெற்ற முக்கியமானதொரு பணி, வட அமெரிக்க
ஐரோப்பிய நாருகளை இணைத்து உருவாக்கப்பட்ட பாடத்திட்டம்‌,
காலத்தின்‌ தேவை கருதி தமிழீழக்‌ கல்வியமைப்பு, புலம்பெயர்ந்து
வாழும்‌ மாணவரின்‌ தமிழ்க்‌ கல்வியை ஒருங்கிணைக்க விரும்பியது.
அதற்கான பாடத்‌ திட்டங்களை பெரும்‌ பொருட்‌ செலவில்‌ உருவாக்கியது.
தாயகம்‌, தமிழகம்‌, சிங்கப்பூர்‌ போன்ற நாருகளில்‌ இருந்து கல்வியாளர்‌
பலர்‌ ஜேர்மனி நாட்டிற்கு வரவழைக்கப்பட்ரு இப்பாடத்‌ திட்டங்கள்‌
உருவாக்கப்பட்டன.

பாடத்‌ திட்டத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட நூல்கள்‌ மலேசியாவில்‌
அச்சிடப்பட்டு ஒவ்வொரு நாருகளுக்கும்‌ அனுப்பப்பட்டன. இப்பணி
2000ஆம்‌ ஆண்டில்‌ நடைபெற்றது. இதன்‌ பின்னணியில்‌ திரு.
இராசரத்தினம்‌ அவர்களின்‌ பங்கு சிறப்பு மிக்கது. பாடத்திட்ட
உருவாக்கத்தில்‌ முழுமையாகக்‌ கலற்துகொண்டதுடன்‌, நூல்‌
அச்சிடப்பருவதற்குக்‌ கல்லூரி சார்பாகக்‌ 420 ஆயிரம்‌ டொலரையும்‌
வழங்கினார்‌. இந்த நூல்களே காலத்திற்குக்‌ காலம்‌ சீரமைக்கப்பட்ரு
இப்போதும்‌ பயன்பருத்தப்பட்ரு வருகின்றன.

திரு. இராசரத்தினம்‌ அவர்களது செயற்பாருகளில்‌ வியப்பை ஏற்பருத்திய
மற்றுமொன்று தொடர்பாடல்‌. சமூகப்‌ பணியில்‌ இருப்போர்‌ தொடர்பாடற்‌
திறனில்‌ சிறப்புற்றிருக்க வேண்டும்‌. கனடா போன்ற தமிழர்‌ புதிதாகக்‌
குடியேறிய நாருகளில்‌ வலிமையாக அமைய வேண்டிய சமூகக்‌
கட்டுமானத்தில்‌ தொடர்பாடலின்‌ பங்கு இன்றியமையாதது. கனடா
வருவதற்கு முன்னும்‌ வந்த பின்னும்‌ தனக்கேற்பட்ட தொடர்புகளைப்‌ பல
வழிகளிலும்‌ கல்லூரியின்‌ வளர்ச்சிக்குப்‌ பயன்பருத்தினார்‌. கல்விச்சபை
அதிகாரிகள்‌, அரசியல்வாதிகள்‌ என்போர்‌ சிலர்‌ இவரது தொடர்பாடற்‌
சிறப்பின்‌ காரணமாகக்‌ கல்லூரியோரு நெருக்கமாயினர்‌.

தமிழகம்‌, மலேசியா, சிங்கப்பூர்‌, ஆபிரிக்கா போன்ற நாருகளிலும்‌ பல

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 54 

 

52
அறிஞஷர்களோரு நெருக்கமான தொடர்புகளைக்‌ கொண்டிருந்தார்‌.
டாக்டர்‌ அறவாணன்‌, டாக்டர்‌ திண்ணப்பன்‌ போன்ற பேராசிரியப்‌
பெருமக்கள்‌ இவர்‌ தொடர்பின்‌ வாயிலாகக்‌ கல்லூரிக்குப்‌ பல
உதவிகளை வழங்கினர்‌. டாக்டர்‌ அறவாணன்‌ வழங்கிய ஏழாயிரத்திற்கு
மேற்பட்ட நூல்களே வட அமெரிக்காவிலேயே பெரிய தமிழ்‌ நூலகம்‌
அமையக்‌ காரணமாகவிருந்தது. டாக்டர்‌ திண்ணப்பன்‌ அவர்களும்‌
சிங்கப்பூர்‌ சார்ந்த பல வளங்களைக்‌ கல்லூரிக்கு வழங்கினார்‌.

மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌ கழகத்தோரு இணைந்து
நடத்தப்பட்ட பட்டப்‌ படிப்புகளின்‌ தேர்வுகளுக்காக ஆண்ரு தோறும்‌
பேராசிரியர்கள்‌ தமிழகத்திலிருந்து வருவர்‌. அவ்வேளை அவர்கள்‌
நடத்திய கருத்தரங்குகள்‌ பல, மாணவருக்கு மட்ருமல்ல, கனடாத்‌ தமிழ்ச்‌
சமூகத்தாருக்கும்‌ பயன்‌ மிக்கதாக அமைந்தது. தொ. பரமசிவன்‌,
பெரியார்தாசன்‌ போன்றோர்‌ குறிப்பிடத்தக்கவர்கள்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்களது துறை கல்வி சார்ந்ததல்ல. இரசாயன
வியற்‌ துறை சார்ந்தே இவரது கல்வியும்‌ தொழிலும்‌ அமைந்திருந்தன.
ஆனால்‌ தான்‌ பொறுப்பேற்ற துறை சார்ந்து போதிய அறிவைப்‌ பெற்று,
அதைத்‌ திறம்பட நடத்தவேண்டும்‌ என்ற முனைப்பே அவரது
வெற்றிகரமான முயற்சிகளுக்குக்‌ காரணமாக அமைந்தது. அவரது
நிர்வாக ஆளுமை, துணிந்த பணியில்‌ சோர்வுறாமை என்பன
தடைகளைத்‌ தகர்த்துப்‌ பணியாற்ற உதவின.

தட்பவெப்ப, பண்பாட்ருத்‌ தளங்களில்‌ முற்றிலும்‌ மாறுபட்டிருந்த ஒரு
புலத்தில்‌ குடியேறி தன்‌ நிரந்தர வாழ்வைக்‌ கட்டியெழுப்பும்‌ ஒரு
சமூகமானது, தன்‌ இனம்சார்‌ அடையாளங்கஐளப்‌ பேண, தனித்துவமான
கல்விக்‌ கட்டமைப்பை உருவாக்கவேண்டியது முதன்மையான பணி.
அக்காலத்தில்‌ தாய்‌ நிலத்தில்‌ கட்டமைக்கப்பட்ட கல்விப்‌ பிரிவும்‌,
கனடாச்‌ சமூகச்‌ சூழலும்‌ ஒத்துழைப்புகளை வழங்க, வலுவான
அடித்தளத்தோரு திரு. இராசரத்தினத்தால்‌ கட்டியெழுப்பப்‌ பட்டதுதான்‌
இக்கல்லூரி,

இக்காலத்தில்‌ எம்மவரிடையே தலை தூக்கியிருக்கும்‌ இளையோரில்‌
சமூக அக்கறையோரு செயற்பரும்‌ இளைஞர்‌ பலர்‌ அக்காலத்தே எம்‌
கல்லூரி வகுப்புகளின்‌ வாயிலாக உருவாக்கப்பட்டவர்களே. வெறும்‌
மொழிக்‌ கல்வியாகவில்லாது, கலை, பண்பாரு சார்ந்த கல்வியாகப்‌ பாடத்‌

 

சித்தம்‌ அழகியான


Page 5553

 

 

திட்டத்தை அமைத்தமையே இந்தப்‌ பயன்மிக்க விளைவுக்குக்‌
காரணமாகும்‌,

2006க்குப்‌ பின்னர்‌, கல்லூரிப்‌ பணிகளிலிருந்து அவர்‌ வெளியேறிய
பின்னரும்‌ கல்விப்‌ பணியிலிருந்து ஓய்ந்துவிடவில்லை. தனக்கிருந்த
தொடர்புகளின்‌ வாயிலாக காலவோட்டத்தில்‌ 011/6 [8] 06ர்‌6 எனும்‌
தனித்துவமான கணிதக்‌ கல்விக்‌ கட்டமைப்பை உருவாக்கினார்‌.
இக்கல்வி மையத்தின்‌ வழியாகப்‌ பல்கலைக்‌ கழக மாணவர்களுக்கு
தமிழ்‌ கற்றுக்‌ கொருக்கின்றார்‌. தன்‌ கற்பித்தல்‌ பட்டறிவினைக்‌ கொண்ரு
தமிழ்மொழி கற்றலுக்கான பயிற்சி நூல்களையும்‌ உருவாக்கி
வருகின்றார்‌.

கனடாவில்‌ தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரி என்ற கட்ரூமா
னத்தை, ஆலமரம்‌ போல்‌ வளர்ந்தோங்கியிருந்த இக்கல்லூரியின்‌
தோற்றத்தை திரு. இராசரத்தினம்‌ அவர்களை விலக்கி விட்ரூ யாரும்‌
விளக்க முடியாது.

அவர்‌ காலத்தே உடன்‌ பணியாற்றிய பலரும்‌, பயின்ற மாணவர்களும்‌
இவரது பணியை ஒருபோதும்‌ மறக்க மாட்டார்கள்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 5654

 

 

1

 

॥
்‌

கிட்டு

டா மப்க்லும்‌

ர தா த
18 ம்‌

நபிரள்‌ கர்சே நுட்ள்‌ எர

தழிழ்‌ ரழி (ர: 2005

“ல. . ரத்‌: 26.%. தி 252.0 2205. 2. மட

2]

 

தமிழ்மொழி வார நிகழ்வொவிறில்‌
- ஏரொாறவிரோ, 2௦௦5

 

சித்தம்‌ அழகியான

  

 


Page 5735

 

மனோன்மணியம்‌ சுந்தானார்‌
பல்டலலைக்கறழக

மனடா வளாக நிறுவுநர்‌
பார்வதி கந்தசாமி

க்வல்டா

 

தமிழ்மொழி வளர்ச்சியில்‌ அயராது உழைத்த புலம்‌
பெயர்வாளரில்‌ முன்னணியில்‌ நிற்பவர்‌ திருவாளர்‌
சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ என்பதை அறுதி
யிட்டுக்‌ கூறும்‌ வகையில்‌, அவர்‌ தமிழுக்கும்‌ தமிழி
யல்‌ பரப்பிற்கும்‌ செய்த சேவைகள்‌ அமைந்துள்‌
ளன. ஒரு தனிமனிதனாக நின்று புலம்பெயர்ந்த
நாடான கனடாவில்‌ தமிழையும்‌ தமிழர்‌ பண்பாட்‌
டையும்‌ பேண எருத்துக்கொண்ட அரும்பெரும்‌
முயற்சிகளில்‌ தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌
கல்லூரியின்‌ ஊடாக மேற்கொண்ட பணிகள்‌
வரலாற்றில்‌ பொறிக்கப்படவேண்டியவை. தமிழ்ப்‌
பட்டப்‌ படிப்புக்‌ கல்விலயக்‌ கனடாவில்‌ ஆரம்பித்து
அவர்‌ செய்த பணிபற்றிய விளக்கத்தை அடிப்படை
யாகக்‌ கொண்டதே இந்தக்‌ கட்ருரை,

தமிழ்‌ உலகம்‌ என்பது இப்போது தமிழகம்‌,
இலங்கை, சிங்கப்பூர்‌, மலேசியா என்ற பரப்புக்குள்‌
அடங்காது, உலகின்‌ பல பாகங்களிலும்‌ பரந்து
கிடக்கின்றது. பண்டைக்‌ காலத்தில்‌ பொருள்‌
ஈட்ருவதற்காகத்‌ தலைவியரைப்‌ பிரிதல்‌ நிகழ்ந்த
மையைச்‌ சங்க இலக்கியப்‌ பாடல்களில்‌ காண்கி
றோம்‌. “வரையிடை வைத்துப்‌ பொருள்‌ வயிற்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 5856
பிரிதல்‌ என மலை கடந்த தமிழர்‌, பின்னர்‌ “திரை கடலோடித்‌” திரவியம்‌
சேர்க்கப்‌ புறப்பட்டனர்‌. காலனித்துவக்‌ காலங்களில்‌ திரவியம்‌ கிடைப்‌
பதாகக்‌ காசுமரம்‌ காண எண்ணிச்‌ சென்ற ஏதிலித்‌ தமிழர்‌ பணப்‌
பயிர்களுக்குத்‌ தமது இரத்தத்தைச்‌ சொரிந்து, சொந்தங்களை இழந்து,
உலகில்‌ பல்வேறு நாருகளில்‌ லயங்களில்‌ முடங்கினர்‌; முட்கம்பிகள்‌
அற்ற சிறைகளில்‌ மனங்களை முட்களால்‌ குதறி ரணம்‌ வடியச்‌ சிறை
வைத்தனர்‌.

 

 

குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்‌ கூறுவது போல சிங்கப்பூர்‌,
மியன்மார்‌(பர்மா), அந்தமான்‌, நிக்கோபார்‌, ரினிடாட்‌ மற்றும்‌ ருபாக்கோ,
மார்த்தினிக்‌, குவாட்லோப்‌, சிசெல்ஸ்‌, பிஜீத்‌ தீவுகள்‌, தென்னாபிரிக்கா,
இலங்கை, மொறிசியஸ்‌, றியூனியன்‌, இந்தோனேசியாவில்‌ நம்‌
உடன்பிறப்புக்கள்‌ பற்றிய தகவல்கள்‌ பெருமளவுக்கு இல்லை. இன்று
உலக நாடெங்கும்‌ பரந்திருக்கும்‌ தமிழர்களின்‌ பிஞ்சுக்‌ குஞ்சுகள்‌ சில
அடையாளம்‌ தேடலில்‌ தம்மை ஈருபருத்தி உள்ளன. நாம்‌ யார்‌ என்ற
கேள்வி அவர்களை, வேர்களைத்‌ தேடிச்‌ செல்ல வைக்கின்றது. புலம்‌
பெயர்ந்த ஈழத்‌ தமிழர்களது எண்ணிக்கை மேற்கு நாருகளில்‌ ஒரு
கோடியாகக்‌ கணிக்கப்‌ பருகின்றது.

ஒப்பந்தக்‌ கூலிகளாகக்‌ கரீபியன்‌, ரினிடாட்‌ கயானா, தென்‌ ஆபிரிக்கா,
பிஜி, மொறிசியஸ்‌ எனப்‌ பல நாருகளுக்குச்‌ சென்ற தமிழர்களில்‌ தமிழ்‌
பேசியோர்‌ இறந்துவிட்டனர்‌. ஆனால்‌ சில இடங்களில்‌ தமிழ்ச்‌ சொற்கள்‌
அவற்றின்‌ பொருள்‌ புரியாது பயன்பருத்தப்பருகின்றன. கரீபியனுக்குச்‌
சென்ற தனிநாயகம்‌ அடிகளார்‌ வயது வந்த அல்பேட்‌ மாரிமுத்து,
பெர்ணாண்டோ பொன்னன்‌ போன்றோரைச்‌ சந்தித்ததன்‌ விளைவாக
தமிழ்‌ இனம்‌ அந்த நாருகளில்‌ மொழி அடையாளம்‌, இன அடையாளம்‌
இழந்து தவிப்பதைக்‌ கண்ரு இரத்தக்‌ கண்ணீர்‌ வடித்து, உலகத்‌
தமிழினத்தை ஒன்று சேர்க்கவும்‌ தமிழ்‌ மொழியையும்‌ பண்பாட்டையும்‌
மீள்நடுகை செய்யவும்‌, உலகத்‌ தமிழர்‌ மகாநாரு கூட்டினார்‌. இதே
உணர்வுகளைக்‌ கொண்ட புலப்பெயர்வாளர்‌ இராசரத்தினமும்‌ புலம்‌
பெயர்ந்த ஒரு கோடி ஈழத்‌ தமிழினத்தின்‌ மொழியின்‌ தேய்வை
அவதானித்து, அதை மீட்கப்‌ பறப்பட்ருச்‌ சென்ற வேகத்தில்‌ புலம்பெயர்ந்த
நாட்டுச்‌ சவால்களை எதிர்கொண்ரு தமிழைக்‌ கற்பிக்கக்கூடிய
ஆசிரியர்கள்‌ இல்லாமையைக்‌ கண்டார்‌.

 

சிதீதம்‌ இழகியாள்‌


Page 59 

57
முற்றிலும்‌ வேறுபட்ட பண்பாட்ருச்‌ சூழலுக்குள்‌ தள்ளப்பட்ட
புலம்பெயர்ந்த தமிழர்கள்‌ அந்நாட்ருச்‌ சூழலில்‌ சிக்குண்டு அடையாளந்‌
தேரும்‌ நெருக்கடிக்குள்‌ தம்மை வெளிக்கொண்ருவரத்‌ தொடங்கினர்‌.
அந்தச்‌ சமயத்திலேதான்‌ லண்டனில்‌ கோவில்களும்‌ சங்கங்களும்‌ தமிழ்‌
படிக்க வைக்கும்‌ முயற்சியில்‌ இறங்கின. வாரத்துக்கு ஒருதடவை தமிழ்‌
படிக்க வைக்கும்‌ பாடசாலைகள்‌ உருவாகின. பின்வந்த காலங்களில்‌
அமெரிக்கா உட்பட, பல நாருகளில்‌ இசைவாக்கல்‌ என்ற போர்வையில்‌
சோடி சேர்க்கும்‌ தமிழ்ச்‌ சங்கங்கள்‌ உருவாக்கப்பட்டன. அண்மையில்‌
நிகழ்ந்த ஃபெற்னா (61114) தமிழ்‌ மகாநாட்டிலும்‌ இந்நிகழ்வு
சேர்க்கப்பட்டமையை அவதானிக்கலாம்‌. இவை போன்றவை
“அடையாளத்திற்கான மன உளைச்சலின்‌ வெளிப்பாருகள்தான்‌” என சி.
சிவசேகரம்‌ “புலம்பெயர்வும்‌ புதிய இலக்கியமும்‌“ என்னும்‌ கட்டுரையில்‌
குறிப்பிருகின்றார்‌. அடையாளம்‌ தேரும்‌ வெளிப்பாட்டு வடிவமாக
“லண்டன்‌ முரசு” என்ற சஞ்சிகை பாதி தமிழிலும்‌ பாதி ஆங்கிலத்திலும்‌
வெளிவந்தது. இன்று புலம்பெயர்ந்த நாருகளில்‌, குறிப்பாக, கனடாவில்‌
வாராவாரம்‌ புற்றீசல்‌ போலப்‌ பத்திரிகைகள்‌ “விளப்பரப்‌ பலகைகள்‌”
தாங்கி வெளிவருகின்றன. அவற்றில்‌ அந்தந்த நாட்டு மொழிகளின்‌
ஊடறுப்பும்‌ காணமுடிகிறது. தமிழ்‌ வளர்வதாகக்‌ கூறப்பட்ரு வருகின்றது.
ஆனால்‌ தமிழில்‌ தம்முள்‌ உரையாரும்‌ சிறுவர்களை எங்கேயும்‌
காணமுடிவதில்லை என்ற கசப்பான உண்மை ஒவ்வொரு தமிழருக்கும்‌
தெரியும்‌. இதனை இராசரத்தினம்‌ பல இடங்களில்‌ கூறியிருக்கிறார்‌.

 

இலங்கையில்‌ முதல்‌ மொழியாகத்‌ தமிழ்கற்ற சூழலில்‌ இருந்து வந்த
ஆசிரியர்கள்‌ தமிழை இரண்டாவது மொழியாகக்‌ கற்பிக்க வேண்டிய
சூழலுக்குள்ளும்‌ - பல்வேறு வயதுப்‌ பிள்ளைகளையும்‌ பல்வேறுபட்ட
தமிழ்‌ மொழிப்‌ பயிற்சி உடைய பிள்ளைகளையும்‌ ஒரே வகுப்பில்‌
வைத்துப்‌ பயிற்றவேண்டிய கூழலுக்குள்ளும்‌ கனடியத்‌ தமிழ்‌ வகுப்புக்கள்‌
ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது, கனடிய அரசாங்கம்‌ பாரம்பரிய
மொழிகளுக்கு இடம்‌ அளிக்கும்‌ திட்டமாகத்‌ தொடங்கி, பின்னர்‌ சர்வதேச
மொழித்‌ திட்டம்‌ எனப்‌ பெயர்ப்‌ பதாகையை மாற்றியதே தவிர, அந்த
மொழிகளுக்கான கற்பித்தல்‌ வாய்ப்புக்களை அளிக்கவில்லை
என்பதைச்‌ சுட்டிக்‌ காட்ருகிறது. செவிலித்தாய்‌ உறவாகவே சர்வதேச
மொழித்‌ திட்டம்‌ கனடிய கல்வி அமைச்சினால்‌ கடைப்பிடிக்கப்பட்டு
வருகின்றது. யார்‌ என்ன அனுபவத்துடன்‌ கற்பிக்கின்றனர்‌ என்பதிலோ,
கொடுக்கப்படும்‌ பாடசாலை வகுப்பறை உபயோத்திலோ அக்கறை

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 6058
காட்டப்படவில்லை, சுதந்திரம்‌ பேணப்படவில்லை.

 

இவற்றை மனதிருத்தியும்‌, இலங்கையில்‌ பல்கலைக்‌ கழகங்களில்‌ தமிழ்‌
மொழிமூலம்‌ கல்வி பயின்று கனடா வந்த மாணவர்களுக்கான ஒரு
வழிவகுப்பாக அமைவதுடன்‌, கனடாவில்‌ தமிழ்‌ கற்பிக்கத்‌ தகுதிவாய்ந்த
ஆசிரியர்‌ பற்றாக்குறையைப்‌ போக்குவதற்காகவும்‌ தமிழியற்‌
பட்டப்படிப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையை இராசரத்தினம்‌
உணர்ந்தார்‌. இத்தகைய எண்ணம்‌ அவர்‌ மனதில்‌ முகிழ்ப்பதற்குத்‌
துணையாக இவர்‌ தமிழ்‌ கற்பித்தல்‌ தொடர்பான அறிஞர்களுடனும்‌ தமிழ்‌
நாட்ரு, சிங்கப்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகங்களுடனும்‌ கொண்ட தொடர்பும்‌
தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியின்‌ இயக்குநராக இருந்தமை
யும்‌ வாய்ப்பாக இருந்தது.

1995லேயே தன்னுடைய சினேகிதரான தமிழ்‌ மானிடவியல்‌ அறிஞர்‌
முனைவர்‌ க.ப. அறவாணனுடன்‌ தொடர்புகொண்டு ஆரம்ப நடவடிக்கை
களில்‌ ஈருபட்டார்‌. அறவாணன்‌ மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌
கழகத்தின்‌ துணை வேந்தராக 1998ல்‌ பதவி ஏற்றமை தமிழியல்‌ பட்டப்‌
படிப்பைக்‌ கனடா வளாகத்தில்‌ ஆரம்பிப்பதற்கான அனுமதியைப்பெற
வாய்ப்பளித்தது.

தமிழியல்‌ பட்டப்படிப்புக்கு மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌
கழகத்தின்‌ பாடத்‌ திட்டத்தையே கனடா வளாகத்திலும்‌ கற்பிக்க
வேண்டும்‌ எனப்‌ பல்கலைக்‌ கழக நிர்வாகம்‌ அனுமதி வழங்கியது.
இராசரத்தினம்‌ கனடாவில்‌ கற்பிக்கப்படவேண்டிய பாடத்திட்டமானது
கனடாச்‌ சூழலுக்கு ஏற்றதாகவும்‌ கல்விகற்க முனையும்‌ இலங்கைத்‌
தமிழ்‌ மாணவர்களின்‌ சூழலியல்‌, வரலாற்றியல்‌ தேவைகளை
உள்ளடக்கியதாகவும்‌ தமிழ்‌ மொழியை இரண்டாவது மொழியாகக்‌
கற்பிக்கும்‌ கற்கை நெறிகலள உள்ளடக்கியதாகவும்‌ அமைய
வேண்ருமெனக்‌ கேட்டுப்‌ பல சர்ச்சைகளைச்‌ சந்தித்தார்‌. இறுதியில்‌
வெற்றியும்‌ ஈட்டினார்‌.

இப்பட்டப்‌ படிப்பினுடாகப்‌ பின்வருவன போன்ற இன்னோரன்ன
நோக்கங்களை நிறைவேற்றலாம்‌ என இயக்குநர்‌ இராசரத்தினம்‌
கருதினார்‌.

*. தமிழ்மொழியை நன்கு ஆழமாக அறிந்தவர்களை உருவாக்குதல்‌

 

சித்தம்‌ ஒழகியாள்‌

ங்‌...


Page 61 

 

59
உ. தமிழர்களது பண்பாட்டை, வாழ்வியலை முறையாகப்‌ புரிந்தவர்‌
களை உருவாக்குதல்‌
உ. தமிழ்‌ ஊடகங்களில்‌ சிறப்பாகப்‌ பணியாற்றக்‌ கூடியவர்களை
உருவாக்குதல்‌

உ தமிழர்களது தொன்மையையும்‌ தமிழ்‌ வரலாற்றையும்‌
தெரிந்தவர்களை உருவாக்குதல்‌

உ எமக்குமுன்‌ புலம்பெயர்ந்து உலகெங்கும்‌ கூலிகளாகச்‌ சென்று
வாழும்‌ தமிழர்களது வரலாற்றை ஆராய்ந்து ஆழ்ந்தறிந்து
கொள்ளுதல்‌. இவற்றின்‌ மூலம்‌ அரசியல்‌, பொருளாதார,
வாழ்வியல்‌ துறைகளில்‌ பழைய புலம்பெயர்வாளர்கள்‌
எதிர்கொண்ட சிக்கல்ளை ஆய்வுசெய்து, தாம்‌ மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கைகளைத்‌ தீர்மானிக்கவல்ல புதிய
புலம்பெயர்வாளர்களை உருவாக்குதல்‌,

உ. எங்கள்‌ மத்தியில்‌ எமது சூழலுக்கு ஏற்ப படைப்பிலக்‌ கியங்களை
ஆக்கக்‌ கூடியவர்களை உருவாக்குதல்‌

உ எம்மவர்‌ மத்தியில்‌ தமிழ்மொழியை முறையாகக்‌ கற்பிக்கக்‌
கூடியவர்களை உருவாக்குதல்‌.

உ அரச அறிவித்தல்கள்‌, பிறமொழி இலக்கியங்கள்‌ போன்ற
வற்றைத்‌ தமிழில்‌ மொழிபெயர்த்தல்‌.

கனடாவின்‌ பாடத்திட்டம்‌ பற்றிய உரையாடலுக்குக்‌ கனடாவில்‌
புலம்பெயர்ந்து வந்திருந்தவர்களில்‌ பல்கலைக்‌ கழகக்‌ கல்வி
புகட்டக்கூடிய தகுதி பெற்றவர்களைளையும்‌, புகட்டிக்கொண்டிருக்கும்‌
கல்விப்‌ புலமையாளர்களையும்‌ கூட்டி ஆலோசித்துப்‌ பாடத்திட்டங்‌
களை வரரைந்தார்‌, சேரன்‌, பார்வதி கந்தசாமி, பார்த்திபன்‌, கலாநிதி
குலமோகன்‌, அலெக்சாந்தர்‌, பொன்னையா விவேகானந்தன்‌, குகதாசன்‌
மற்றும்‌ நலன்‌ விரும்பிகள்‌ என 31 பேர்‌ கொண்ட கருத்துப்‌ பங்களிப்புக்‌
கூட்டம்‌ நடத்தப்பட்டு ஒவ்வொரு துறைக்கும்‌ ஒவ்வொரு புலமையறி
வாளர்‌ பாடத்திட்டம்‌ வரையப்‌ பொறுப்பேற்றனர்‌. பேராசிரியர்‌
அறவாணனும்‌ தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ரு இக்கூட்டத்தில்‌
பங்கேற்றார்‌. ஏறத்தாள நூறு மாணவர்கள்‌ பட்டப்படிப்பு கற்பதற்கு

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 62 

 

60
ஆர்வம்‌ காட்டினர்‌.

இறுதியாக எருத்த முடிபின்படி பாடத்‌ திட்டத்தில்‌ பின்வரும்‌ பாடங்களும்‌
சேர்க்கப்பட்டன. சில பாடங்கள்‌ பாடபேதமின்றி மனோன்மணியம்‌
சுந்தரனார்‌ பல்கலைக்‌ கழகத்திலே நடத்தப்படபவையாக இருந்தன.

கற்பித்தலியல்‌

தமிழ்‌ மொழியியல்‌
மொழிபெயர்ப்பியல்‌
பண்பாட்டியல்‌,

இதழியலும்‌ ஊடகவியலும்‌
தமிழர்‌ வரலாறு

தமிழீழ வரலாறு
புலம்பெயர்‌ தமிழர்‌ வரலாறு
புலம்பெயர்‌ தமிழர்‌ இலக்கியம்‌
பெண்ணியம்‌

தமிழியல்‌ ஆய்வுக்‌ கட்டுரை

௨௨௨௨ம்‌:

ஓ
௦

இவ்வாறான பாடங்கள்‌ மரபு சார்ந்த இலக்கண இலக்கிய பாடங்களுடன்‌
இணைக்கபட்டன. இலக்கண, இலக்கியப்‌ பாடங்களில்கூட எவற்றைக்‌
கற்பிப்பது என்பதைத்‌ தாமே தெரிவு செய்ததாக இராசரத்தினம்‌
குறிப்பிட்டார்‌.

புலம்பெயர்ந்த தமிழர்கள்‌ தமது அடையாளத்தை இழந்துவிடாது,
மூடநம்பிக்கைகளைக்‌ களைந்தெறிந்து, தமிழர்‌ பாரம்பரியங்களையும்‌
அவற்றின்‌ விழுமியங்களையும்‌ போற்றிப்‌ பாதுகாக்கக்கூடிய ஒரு சமூகத்‌
தளத்தை உருவாக்குவதும்‌, எதிர்கால சந்ததியினருக்கான
வழிகாட்டலைச்‌ செய்யக்கூடிய சிலரையாவது உருவாக்குவதுமே
இக்கல்வியியல்‌ ஆரம்பித்ததன்‌ நோக்காக இருந்தது.

தமிழ்‌ மொழியை வளர்க்கவேண்ரும்‌ என்ற உறுதிப்பாரு தமிழ்‌ மக்கள்‌
சென்று குடியேறிய நாருகளில்‌ எருக்கப்பட்டுப்‌ பல முயற்சிகள்‌
நடைபெறுகின்றன. கனடாவில்‌ இராசரத்தினம்‌ தமிழ்‌ மொழி நிலைப்புக்‌
காகக்‌ கொண்ட பேரக்கறை நோயாளியில்‌ மருத்துவர்‌ கொள்ளும்‌
அக்கறை போன்றது. அடைக்கப்பட்ட இடைக்‌ கதவுகளைத்‌ திறந்து
ஒளியைப்‌ பரவச்‌ செய்யும்‌ முயற்சியாகப்‌ பட்டப்‌ படிப்பு அமைந்தது.

 

சித்தம்‌ இழகியாள்‌

 


Page 63 

61

 

தரமான, தகுதிவாய்ந்த தமிழ்மொழி அறிவுடைய ஆசிரிய உருவாக்கத்‌
திற்கு அயராது உழைத்தார்‌. அவரிடம்‌ தமிழ்ப்பணி செய்யும்‌ மனம்‌, இன
உணர்வு, தன்னலமற்ற உழைப்பு, எதிர்காலத்‌ தலைமுறைக்குத்‌ தமிழ்‌
மணம்‌ கடத்தப்படவேண்டும்‌ என்ற விடாப்பிடியான முயற்சி என்பன
வற்றை எவரும்‌ காணாமல்‌ இருக்கமுடியாது. அவர்‌ முத்தமிழையும்‌
வளர்க்க அரும்பாரு பட்டார்‌. தமிழிசை, நாட்டியம்‌, நாடகம்‌, தமிழியற்‌
கல்வியியல்‌ மூன்றிலும்‌ முனைப்புடன்‌ ஈருபட்டார்‌. பர்மாவில்‌ வாழும்‌ 2௦
லட்சம்‌ தமிழர்‌ தமிழுணர்வு மழுங்கடிக்கப்பட்ட நிலையில்‌ வாழ்வது
போல்‌, பல லட்சம்‌ தமிழர்கள்‌ தமிழ்‌ மொழிக்‌ கல்வி மறுக்கப்பட்ட
நிலையில்‌ வாழ்கிறார்கள்‌. இது அண்மையில்‌ புலம்பெயர்ந்து வாழும்‌
கனடியத்‌ தமிழ்க்‌ குழந்தைகளுக்கும்‌ ஏற்படக்‌ கூடாது என்பது
இராசரத்தினத்தின்‌ புரிதலில்‌, செயலில்‌, சொல்லில்‌ வெளிப்பருகின்றது.
அதற்கான விழிப்பு தமிழ்ப்‌ பட்டப்படிப்பு மூலமும்‌ நிறைவேற்ற
முயலப்பருகின்றது.

புலம்பெயர்ந்த மக்களிடையே உள்ள மூடநம்பிக்கைகளையும்‌
அவர்கள்‌ பரம்‌ அவலங்களையும்‌ அறிந்து விழிப்புணர்வு கொள்வதற்கு
பட்டதாரி மாணவர்களையும்‌ இணைத்து பனிப்பிராந்து, மனவிலங்கு,
சோகத்தாமரை காவடிகள்‌ போன்ற நாடகங்களை ஆயிரக்கணக்கா
னோர்‌ கண்டு சமூகத்தில்‌ சிந்தனை மாற்றத்தைக்‌ கொண்டு வர எதுவித
தணிக்கைக்கும்‌ உட்பருத்தாது மிருக்குடன்‌ செயற்பட எனக்கு உதவியாக
எந்தவித காழ்ப்புணர்வும்‌ அற்றவராக மிகவும்‌ உற்சாகம்‌ தந்து அதற்கான
தளத்தை ஏற்பருத்தி எங்கள்‌ போக்கில்‌ விட்டமை அவர்‌ மாணவரிடமும்‌
என்னிடமும்‌ கொண்ட நம்பிக்கையைக்‌ காட்டியது. எந்த விதமான
விடயங்களும்‌ விருதலைப்‌ புலிகளின்‌ தணிக்கையுடன்‌ நிகழும்‌
காலகட்டத்தில்‌ தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியில்‌ நான்‌ செய்த
நாடகங்கள்‌ அவற்றை எதிர்நோக்கவில்லை. இராசரத்தினம்‌
நாடகங்களை மனதார வரவேற்றதுடன்‌ நாடகப்‌ பிரதிகளைக்கூடத்‌ தான்‌
பார்க்கவேண்டும்‌ என ஒருபோதும்‌ கேட்டிருக்கவுமில்லை.

பட்டப்‌ படிப்பை மேற்கொண்டு கனடாவில்‌ கற்பித்தலில்‌ ஈருபட்டிருக்கும்‌
மாணவர்களிடம்‌ மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌ கழகப்‌
பட்டப்படிப்பு ஊடாகக்‌ கிடைத்த அனுபவங்கள்‌ பற்றிய உரையாடல்‌ -
ஒன்றை மேற்கொண்டேன்‌. பட்டப்படிப்பை மேற்கொண்ட மாணவர்களின்‌
பதில்கள்‌ இராசரத்தினத்தை அவர்கள்‌ ஏணியில்‌ எற்றி வைத்தமையைக்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 64 

 

62
காட்டின, பாதியில்‌ கல்வி பறிக்கப்பட்ட நிலைமையில்‌, பட்டப்‌ படிப்புக்கு
இடம்‌ கிடைக்காதவர்களாய்‌, போர்‌ அவலங்களை மனதில்‌ சுமந்து
வந்தவர்களாய்‌, தங்கள்‌ விருப்பப்படி பிற படிப்புக்களைச்‌ செய்ய
வாய்ப்புகள்‌ அற்றவர்களாய்‌ விரக்தி அடைந்த நிலையில்‌ தமிழன்னையின்‌
பாதங்களையே தஷஞ்சமெனத்‌ தரிசித்து வந்து, இங்கே செய்வதறியாது
இருந்தவர்களுக்குத்‌ தமிழியல்‌ பட்டப்படிப்புக்‌ கல்வியை ஆரம்பித்தமை மன
இருளைப்‌ போக்கும்‌ ஒரு பெரும்‌ சூல்வெளிச்சமாகத்‌ தெரிந்தது.

திக்குத்தெரியாத பனி முகருகளில்‌ உறைந்துபோக இருந்த தமிழ்‌
மொழிக்குச்‌ சூரிய ஒளி பாய்ச்சியது போலத்‌ தமிழியற்‌ கல்வி
அமைந்ததாக மாணவர்கள்‌ கூறினர்‌. இந்நாட்ரு ஆங்கிலத்‌ தகுதி
போதாமை, அங்கே சேரக்கூடிய தகுதி பெறும்‌ வாய்ப்பு இல்லாமை,
பொருளாதாரப்‌ பற்றாக்குறை, வேலையை விட்டுப்‌ படிக்கும்‌ நிலைமை
ஏதிலிகளாகவும்‌, அகதிகளாகவும்‌ வந்த தமக்கு இல்லாதிருந்தமை
போன்றவற்றால்‌ கனடாக்‌ கலீவிப்‌ பரப்புக்குள்‌ தம்மால்‌
புகமுடியாதிருந்தது எனவும்‌, தமிழ்‌ கற்பிக்கும்‌ வாய்ப்பைப்‌ பெறுவதற்குத்‌
தமிழியல்‌ பட்டப்‌ படிப்பு உதவியதாகவும்‌ மாணவர்கள்‌ கூறினர்‌.

படிப்பு எதற்கு? அறிவுக்கு,
அறிவு எதற்கு? மனிதன்‌
மனிதத்‌ தன்மையோரு வாழ்ந்து
மற்ற மனிதருக்கு உதவியாய்‌
தொல்லை கொருத்காதவனாய்‌
நாணயமாய்‌ வாழ்வதற்கு.

என ஈ.வே.ரா. பெரியார்‌ கூறியது போல, தமிழர்‌ நாணயமாக வாழ்வதற்காக
இராசரத்தினம்‌ தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியில்‌ பட்டதாரி
மாணவர்களை உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்தார்‌. அவரது வழி
ஒரு தனிவழி. சேர்‌ ஜோன்‌ மக்டொனால்ட்‌ கொலிஜியேற்றில்‌ இரண்டு நாள்‌
தமிழ்விழா புலம்பெயர்‌ தேசத்தில்‌ தமிழின்‌ இருப்பையும்‌ தமிழின்‌
சிறப்பையும்‌ எழிலையும்‌ இலக்கியப்‌ பொக்கிசத்தின்‌ முன்னைப்பழமைச்‌
சிறப்பையும்‌ தமிழ்ப்‌ பரம்பரைக்குக்‌ காட்டுவதுடன்‌, தமிழுக்கு உரிமை
கொண்டாடவும்‌ வழிவகுத்தது. இதில்‌ பட்டப்‌ படிப்பு மாணவர்களின்‌
தலைமைத்துவம்‌ பாராட்டப்படவேண்டியது.

மாணவர்கள்‌ இன்று ஆசிரியர்களாக இருப்பதுடன்‌ தமிழியல்‌ கல்வியால்‌

 

சித்தம்‌ அழகியான


Page 6563

 

 

தங்கள்‌ தேடல்‌ விரிவு பருத்தப்பட்டதாகவும்‌, கனடாவில்‌ தங்கள்‌ இருப்பு
உறுதிப்படுத்தப்‌ பட்டதாகவும்‌, தமிழ்மொழியின்‌ ஆழத்தையும்‌, தமிழ்க்‌
கருவூலங்களையும்‌ அறிந்து எழுத்துலகில்‌ பரிணமிக்க வாய்ப்புக்‌
கிட்டியதுடன்‌, அறிஞர்‌ வட்டத்துடனான தொடர்புகளை ஏற்பருத்தவும்‌,
புத்திதீவிகள்‌ நிலையில்‌ தங்களை உயர்த்துவதற்கும்‌, பட்டிமன்றங்‌
களில்‌ பங்குபற்றுவதற்கும்‌, ஊடகத்துறையில்‌ முன்னணியில்‌
நிற்பதற்கும்‌, தங்கள்‌ அறிவைக்‌ கூர்மைப்‌ பருத்திக்‌ கனடாத்‌ தமிழ்ப்‌
பரம்பரையிலருக்குத்‌ தமிழ்‌ அடையாளத்தில்‌ பற்றுதலை ஏற்பருத்தவும்‌,
அதனை உறுதிப்பருத்தவென ஒரு தளத்தை நிர்மாணிப்பதில்‌ தாமும்‌
பங்குகொள்ளத்‌ தமிழ்ப்‌ பட்டப்‌ படிப்பு மூல உந்துசக்தியாக இருந்ததாகக்‌
கூறினர்‌. இப்பட்டப்‌ படிப்பு இல்லாவிட்டால்‌ தாமும்‌ இன்று எங்கள்‌
தீந்தமிழ்‌ பற்றிய அறிவும்‌ விழிப்புணர்வும்‌ இல்லாதவர்களாக இருந்திருப்‌
போம்‌ என்று கூறிப்‌ பட்டப்‌ படிப்புக்கு வித்திட்ட இராசரத்தினத்தைப்‌
போற்றிப்‌ புகழ்ந்தனர்‌.

அந்தப்‌ பட்டப்‌ படிப்பு அவரில்லாது இன்று நீடிக்க முடியாது என்றிருக்‌
காது, அவர்‌ வகுத்த பாதையை அகலமாக்கித்‌ தமிழ்ப்‌ புலனறிவாளரைப்‌
புலம்பெயர்ந்த தேசத்தில்‌ மேலும்‌ உருவாக்க வேண்டும்‌; தமிழ்ப்‌ பற்றை
ஊட்ருவதற்கும்‌ அது ஒரு வழி எனத்‌ திடமனதுடன்‌ செயற்பட வேண்டும்‌.
அது இராசரத்தினத்துக்கு நாம்‌ செய்யும்‌ நன்றியாகும்‌. அது எங்கள்‌
கடமையும்‌ கூட. தமிழர்கள்‌ விழிப்புடன்‌ செயலாற்றாவிட்டால்‌
கனடாவில்‌ தமிழ்மொழி நிலைப்பதற்கும்‌ நீடிப்பதற்குமான தளத்தை
அமைப்பதில்‌ புலம்பெயர்ந்த பரம்பரையினர்‌ பின்னடைந்துவிருவோம்‌.
எங்கள்‌ குழந்தைகள்‌ எங்கள்‌ அடையாளத்தைத்‌ தொலைத்துவிடக்‌
காரணர்களாகிவிடக்கூடாது என்பதில்‌ நாம்‌ கரிசனை கொள்ள
வேண்டும்‌,

தேமதுரத்‌ தமிழோசை உலகெலாம்‌ பரவும்வகை செய்தல்‌ வேண்ரும்‌!

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 66 

64

 

 

 

 

   

 

தமிழ்க்கல்வி குறிக்த கலநீதுவரயாடல்‌ ஒலிறில்‌
- வினி, 2004

 

சித்தம்‌ அழகியான

பஷ அபிவ

 


Page 67 

 

65

 

 

தமிழ்‌ கற்றல்‌ - கற்பித்தலில்‌
நிருப்புமுனை

ம.௪. அலெக்சாந்கர்‌

கவ்டா

 

எமது நாட்டை விட்ருப்‌ புலம்பெயர்ந்த பின்பே நாம்‌
வாழ்ந்த அன்னை பூமியாம்‌ யாழ்ப்பாணத்தில்‌
நாமிழந்த செல்வங்களின்‌ அருமை பெருமை புலப்‌
படலாயிற்று. திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌
அவர்கள்‌ தமிழ்ப்‌ பற்றும்‌ இனப்பற்றும்‌ தூண்ட,
தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியை
கனடாவில்‌ ஆரம்பித்தமைக்கு இதுவே பிரதான
காரணமெனலாம்‌.

ஆரம்பத்தில்‌ தமிழீழச்‌ சங்கத்தில்‌ இவர்‌ இயக்கு
னராக இருந்தமையால்‌ - தமிழீழச்‌ சங்கப்‌ பணிம
னைகளிலேயே கல்லூரியின்‌ ஆரம்பப்‌ பணியாகிய
கணனி வகுப்புக்கள்‌ ஆரம்பிக்கப்பட்டு, பின்பு
தனித்துவமான பணிமனையை அமைத்துக்‌
கொண்ரு, கல்லூரி சகல துறைகளிலும்‌ வளர்ச்சி
கண்டது.

மனித உறவுகள்‌ - மனித இடைத்‌ தாக்கங்களே
அறிவின்‌ ஊற்று என்பர்‌. இதற்கமைய, 1995ல்‌ திரு.
இராசரத்தினம்‌ என்னைத்‌ தமிழ்ப்‌ பிரிவுக்குத்‌
தலைவராக்கினார்‌. நான்‌ ஈழத்தில்‌ பெற்ற கல்விசார்‌
அநுபவங்களை ஆதரமாக வைத்து, அன்று

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 6866
ரொறன்ரோ, 1ம்‌ அருளப்பர்‌ சின்னப்பர்‌ கல்லூரியில்‌ தமிழ்‌ கற்பித்த
என்னைத்‌ தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கு அழைத்தார்‌.
தமிழைக்‌ கற்பிக்க, வழிகாட்ட, ஆசிரிய ஆலோசனை கூற, தமிழ்‌
மொழிக்கான கலைத்திட்டம்‌ அமைக்க என அவரின்‌ வழிகாட்டக்‌
குழுவிலும்‌ என்னைச்‌ சேர்த்துக்‌ கொண்டார்‌.

 

தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரி பரவலாக்கப்பட்ட ஒரு செயல்‌
வடிவத்தைக்‌ கொண்டிருந்தது. கல்லூரியின்‌ செயற்பாருகள்‌ 10 பிரிவுக
ளாகப்‌ பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்குமான பொறுப்பாளர்களால்‌
நடத்தப்பட்டது.

அலுவலக நிர்வாகம்‌

நிதி நிர்வாகம்‌

கல்வி மேம்பாட்ருத்‌ துறை

தமிழ்ப்‌ பிரிவு

நுண்கலைத்‌ துறை

தொழில்‌ நுட்பம்‌

கணினித்‌ துறை

மூலவள நிலையம்‌
ஆசிரியர்களுக்கான கோட்பாருகள்‌
மாணவர்களுக்கான கோட்பாருகள்‌

ஓவ ஐ. நு ம ௪

2

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பகுப்புக்கள்‌ திரு. இராசரத்தினத்தின்‌ செயற்‌
திறனைக்‌ காட்ருகின்றன.

உலகக்‌ கலைத்‌ திட்டம்‌

தமிழ்‌ மொழி கற்பித்தலில்‌ முழு உலகத்திற்குமான முறைமை ஒன்று
ஆக்கப்பட்டு, உலகில்‌ உள்ள ஒவ்வொரு நாட்டின்‌ சூழலுக்கும்‌ ஏற்ப,
நூல்கள்‌ அந்தந்த நாட்டிற்கென உருவாக்கப்பட வேண்டும்‌ என்ற
கருத்தைக்‌ கொண்டவர்‌ திரு. இராசரத்தினம்‌. அதே போன்று தமிழர்களது
மரபுவழி இசை, நடனம்‌ என்பவற்றிற்கான கலைத்திட்டம்‌, பாடத்திட்டம்‌
என்பன அமைக்கப்பட வேண்டும்‌ என்றும்‌, இவை முழுமையாகத்‌
தமிழ்மொழி மூலமே கற்பிக்கப்பட வேண்டும்‌ என்றும்‌ கருதுபவர்‌, இவர்‌.

இதனை வலியுறுத்தி வந்ததன்‌ பயனாக 1998ஆம்‌ ஆண்ரு ஜேர்மனியில்‌
உலகத்‌ தமிழ்‌ அறிஞர்கள்‌ பேராசிரியர்‌ கா. சிவத்தம்பி தலைமையில்‌ கூடி,

 

சித்தம்‌ இழகியாள்‌


Page 6967
உலகத்திற்கென்‌ பொதுவான தமிழ்ப்‌ பாடநூல்களை ஆக்கினார்கள்‌.
இந்நூல்கள்‌ எல்லா நாருகளிலும்‌ முழுமையான வெற்றியை
அளிக்காவிட்டாலும்‌ புதிய திசையையும்‌ இலக்கையும்‌ நோக்கித்‌ தமிழ்க்‌
கல்வியைத்‌ திருப்பியுள்ளன என்பது வரவேற்கக்‌ கூடியதே.

 

 

ஜேர்மனியில்‌ இம்‌ மகாநாரு முடிந்த உடன்‌, சுவிஸ்‌ நாட்டில்‌ இசை, நடன
ஆசிரியர்களுக்கான மகாநாரு நடைபெற்றது. இதில்‌ உலகெங்கும்‌ உள்ள
பல இசை, நடன ஆசிரியர்கள்‌ பங்கு கொண்டார்கள்‌. இதுவும்‌ பேராசிரியர்‌
திரு. கா. சிவத்தம்பி அவர்கள்‌ தவலமையிலேயே நடைபெற்றது. இரண்டு
மகாநாட்டிலும்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ கலந்துகொண்டு
பலவிதமான பங்களிப்பினைச்‌ செய்துள்ளார்‌.

இதற்கு முன்னர்‌ கனடாவில்‌ 80கேளின்‌ கடைசிக்‌ காலத்தில்‌ மகாஜனாக்‌
கல்லூரி முன்னாள்‌ அதிபர்‌ திரு. பொ. கனகசபாபதி அவர்கள்‌ பல
கல்விமான்களை ஒன்றுகூட்டி ஏழாம்‌ வகுப்புவரை சில நூல்களை
எழுதுவித்தார்‌. அதேபோன்று 90களின்‌ ஆரம்பத்தில்‌ திரு. இராசரத்தினம்‌
தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ திருமதி அரசரத்தினம்‌,
திருமதி ப. அருளையா, திரு. சிற்சபைஈசன்‌ போன்ற பல தமிழ்‌
ஆசிரியர்களை இணைத்து நூல்‌ ஆக்கத்தில்‌ ஈருபட்டார்‌. “தொடங்கு -
அது பூரணமாக இல்லாவிடினும்‌, பின்பு முடிவுறும்‌“ என்ற கொள்கையை
ஆழ்ந்த பெரு நோக்கமாகக்‌ கொண்டவர்‌ திரு. இராசரத்தினம்‌. அந்த
வகையில்‌ 2000ஆம்‌ ஆண்டில்‌ உலகப்‌ பொதுவான தமிழ்‌ நூல்கள்‌
வருமுன்னர்‌ - தமிழ்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியினால்‌ கனடியச்‌
சூழலுக்கு ஏற்ப ஆக்கப்பட்ட நூல்களைக்‌ கல்லூரி கற்பித்து வந்தது.

மாணவர்‌-ஆசிரியர்‌-எபற்றோர்‌-கல்விச்சபை உறவு

கனடிய கல்வித்‌ திட்டத்தில்‌ மாணவர்‌, ஆசிரியர்‌, பெற்றோர்‌, கல்விச்சபை
ஆகியவற்றுக்கிடையேயான உறவுகளைக்‌ கல்விச்சபைச்‌ சுற்றறிக்கை
கள்‌ மூலம்‌ திரு. இராசரத்தினம்‌ நன்கு அறிந்திருந்தார்‌. மாணவர்களின்‌
செயற்பரு நிலையே கல்வியின்‌ வெற்றி, இந்த வெற்றிக்கு மற்றவை மிக
ஆதாரமாக இருக்கின்றன. திரு. இராசரத்தினத்தின்‌ தமிழ்‌ மொழிக்கல்வி
கற்றல்‌, கற்பித்தல்‌ முறை மாணவர்களை மத்தியாகக்‌ கொண்டது.
கற்பவர்கள்‌ மாணவர்கள்‌, அவர்களின்‌ விருப்பு வெறுப்புக்கு முக்கிய
மளித்தல்‌ வேண்டும்‌. இந்த அடிப்படையிலேயே மாணவர்களின்‌ கல்வி
அமைய வேணர்ரும்‌. இந்நாட்டுப்‌ பாடப்பகுப்புகள்‌, தலையங்கங்கள்‌

 

பணிகளும்‌ பதிவகளும்‌


Page 7068
ஈழத்தோரும்‌, தமிழர்‌ வாழ்வியலோரும்‌ தொடர்புபருத்தி அளிக்கப்படல்‌
வேண்டும்‌, கல்விச்‌ சபைகளின்‌ நோக்கங்களும்‌ பல்கலாசார
எதிர்பார்ப்புக்களும்‌ நிறைவேற்றப்‌ படல்‌ வேண்டும்‌ என்பதாகும்‌. ஆனால்‌
இராசரத்தினத்திற்குப்‌ பின்னால்‌ வந்த சிலர்‌ இலக்கிய வரலாற்றுப்‌
பகுப்பாய்வுக்கு முக்கியம்‌ கொருக்க வேண்ரும்‌ என்றனர்‌. சங்ககாலத்‌
தமிழ்‌ கூறும்‌ பாவனை இழந்த தமிழ்ச்‌ சொற்களை மீண்டும்‌ கொண்ருவர
முயன்று மாணவர்களுக்கும்‌, கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கும்‌ மலைப்பு
ஏற்படுத்த முயன்று, மாணவர்களின்‌ எதிர்ப்பையும்‌ வெறுப்பையும்‌
தமிழ்மொழி கற்றல்‌ - கற்பித்தலில்‌ பெற்றதை அறிவோம்‌.

 

 

கேட்டல்‌, பேசுதல்‌, வாசித்தல்‌, எழுதுதல்‌ போன்ற மொழித்‌ திறன்களைப்‌
பயன்பரு ஆற்றலிலுள்ள மொழிமூலம்‌ புகுத்தின்‌ வெற்றி பெறலாம்‌. இது
பற்றிய கருத்தில்‌ திரு. இராசரத்தினத்துக்கும்‌ எனக்கும்‌ உடன்பாடே.

மாணவர்களும்‌ எசயற்திட்டமும்‌

திரு. இராசரத்தினம்‌ ஆசிரியர்‌ கூட்டத்தில்‌ இது பற்றிக்‌ கலந்துரையாடி
யுள்ளார்‌. மாணவர்கள்‌ தமிழீழ வரலாறு, ஈழத்தில்‌ அநுபவித்த
மறக்கமுடியாத நிகழ்ச்சி, என்‌ பட்டறிவு, கனடியப்‌ பேச்சுத்‌ தமிழ்‌, கணினித்‌
தமிழ்‌, பண்டைய அகத்திணையியல்‌, புறத்திணையியல்‌ போன்ற
வற்றிலே செயற்றிட்டம்‌ எழுதவிடப்பட்டனர்‌. பெரிய வகுப்பு மாணவர்கள்‌
தமது பெற்றோர்‌, உற்றார்‌, உறவினரிடம்‌ விசாரித்துத்‌ தகவல்‌ பெற்றனர்‌.
வேண்டியவிடத்து நிழற்படங்களும்‌, விவரணங்களும்‌ தரப்பட்டன.
உள்ளக, வெளியக மதிப்பாளர்கள்‌ மூலம்‌ செயற்றிட்டங்கள்‌ திருத்தப்‌
பட்டு, திரு. இராசரத்தினம்‌ அவற்றைக்‌ காட்சிப்பருத்தினார்‌. இதற்குப்‌
பெற்றோர்களும்‌ தமிழார்வலர்களும்‌ வருகை தந்தனர்‌. மாணவர்கள்‌
தாம்தாம்‌ செய்த செயற்றிட்டம்‌ பற்றி விளக்கமளித்தனர்‌. வெளிநாட்டி
லிருந்து வந்த தமிழறிஞர்கள்‌, பல்கலாசாரக்‌ கல்விச்சபை அதிகாரிகள்‌
இதற்குப்‌ புள்ளியிட்டனர்‌. மாணவர்‌ தாம்‌ செய்த செயற்றிட்டங்கள்‌ பற்றி
விளக்கமளித்தது பெருஞ்சிறப்பு. மாணவமையமும்‌ இலட்சியவாதமும்‌
சேர்ந்தவையாக, இச்‌ செயற்றிட்டங்கள்‌ அமைந்ததால்‌ பெற்றோர்‌,
பிள்ளைகள்‌, தமிழார்வலர்‌, அரச சார்பு அதிகாரிகள்‌ இது பற்றிக்‌
களிப்படைந்தனர்‌.

திரு. &ராசரத்தினமும்‌ தமிழ்‌ ஆசிரியர்களும்‌ (முலவளம்‌)
திரு. இராசரத்தினமும்‌ தமிழ்‌ படிப்பிக்கும்‌ ஆசிரியர்களைக்‌ கூரிய

 

சித்தம்‌ அழகியான


Page 7169

 

 

மூலவளமாகக்‌ கருதினார்‌. அவர்கள்‌ தமிழ்‌ மொழியைப்‌ பற்றோரு
கற்பிக்க பல உத்திகளைக்‌ கையாண்டார்‌. இதனாலே ஆசிரியர்‌
கருத்தரங்குகள்‌ வருடத்தில்‌ மூன்று முறையாவது நடத்தினார்‌. இதற்கு
ஆசிரியர்‌ கையேருகள்‌ தயாரித்து வழங்குவதில்‌ மிகக்‌ கரிசனை
காட்ருவார்‌. நான்‌ தயாரித்த கையேருகளில்‌, அடிக்கடி “ஏன்‌? என்ற
வினாப்‌ பொறித்து அவை தெளிவுற வழி நடத்துவார்‌. கலந்துரையாடல்‌
வகுப்புக்கள்‌ அநுபவம்‌ மிக்க ஆசிரியர்களால்‌ நடத்தப்பரும்‌. அதிலே
அவரும்‌ பங்கேற்பார்‌. அவ்வக்‌ கலந்துரையாடலின்‌ வினவும்‌ நேரத்தில்‌,
மற்றைய ஆசிரியர்களை வினாக்கள்‌ கேட்கத்‌ தூண்ருவார்‌. தானும்‌
வினாக்களைத்‌ தொருத்து கருத்தரங்கின்‌ வெற்றிக்கு வழி வகுப்பார்‌.
பெயர்‌ போடாது வினாக்‌ கொத்தளித்து பதில்‌ பெறுவார்‌. ஈற்றில்‌
பகுப்பாய்வும்‌ நடத்தப்பரும்‌.

ஆசிரியர்‌ கருத்தரங்கிலே மாதிரி வகுப்புக்களும்‌ நடத்தப்பரும்‌. இவை
அநுபவமிக்க ஆசிரியர்களால்‌ நடத்தப்பரும்‌, தமிழறிந்தோர்‌, தமிழ்‌ மொழி
ஆர்வலர்‌, கல்விச்‌ சபை உத்தியோகத்தர்‌, பெற்றோரிற்‌ சிலர்‌ சேர்ந்து
அறிவுரை நயப்புரைகள்‌ செய்வர்‌. கருத்தரங்கு நிறைவில்‌ நிறைவு
காணப்பரும்‌. தமிழ்‌ மொழிப்‌ பற்றால்‌ இராசரத்தினம்‌ நியூயோர்க்‌,
நியூயேர்சி, மொன்றியால்‌ போன்ற இடங்களில்‌ தமிழ்க்‌ கல்விக்‌
கருத்தரங்குகளில்‌ பங்கேற்றுள்ளார்‌. அந்தக்‌ கருத்தரங்குகளில்‌ திரு.
பொன்னையா விவேகாந்தனும்‌ நானும்‌ (பண்டிதர்‌ ம.செ. அலெக்ஸ்‌
சாந்தர்‌) வழிநடத்தும்‌ பேச்சாளர்களாக இருந்துள்ளோம்‌. பங்கேற்றவர்‌
களின்‌ துலங்கலிலிருந்து அக்‌ கருத்தரங்குகள்‌ வெற்றியளித்தன
என்பதை அறிகிறோம்‌.

திரு. இராசரத்தினம்‌ மூலவளத்தில்‌ உடனுதவும்‌ நூல்களை அவரது
செயலகத்தில்‌ வைத்திருந்தார்‌. பல கிடைக்காத அரிய நூல்கள்‌
அங்கேயிருந்தன. அவற்றை வகுப்பு நடத்தும்‌ வேளைகளில்‌
செயலகத்தில்‌ திருமதி மகேந்திரன்‌ தற்துதவுவார்‌. இதனால்‌
ஆசிரியர்களும்‌ மாணவர்களும்‌ பெரும்‌ பயனடைந்தனர்‌. இந்த அரிய
நூல்களைப்‌ பேராசிரியர்‌ அறவாணன்‌ மற்றும்‌ தமிழ்‌ நாட்ருப்‌
பெரியோரிடமிருந்தும்‌, கடைகளிலிருந்தும்‌ பெற்றுக்‌ கொண்டார்‌. யாழ்‌.
சுன்னாகத்தைச்‌ சேர்ந்த பாலபண்டிதர்‌ திரு. குமாரசாமி இந்தியாவிலி
ருந்து குறைந்த இந்திய விலைகளிலே நூல்கள்‌ தந்ததை திரு.
இராசரத்தினம்‌ மறவார்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 72 

 

70
திரு. இராசரத்தினம்‌ விவிலிய நூலாகத்‌ திருக்குறளை மதித்தார்‌. இதனாற்‌
போலும்‌ அவர்‌ ஆக்கிய கலைத்‌ திட்டத்தில்‌ மனன்‌ செய்ய இலகுவான
திருக்குறளைச்‌ சேர்த்துள்ளார்‌. அவரது தமிழ்க்‌ கல்வி கற்றல்‌
கற்பித்தலில்‌, பாலர்கல்வி முதல்‌ பல்கலைக்‌ கழகப்‌ பட்டப்படிப்பு வரை
திருக்குறள்‌ கற்பிக்கப்பட்டது. இதனைத்‌ தமிழார்வலர்‌ சண்முகம்‌
குகதாசன்‌ கற்பித்தார்‌. நானும்‌ வித்துவான்‌ ஞானரத்தினம்‌ அவர்களும்‌
இலக்கணமும்‌, பேராசிரியர்‌ பாலசுந்தரம்‌ ஈழத்து இலக்கிய வரலாறும்‌,
திருமதி கலாநிதி குலமோகன்‌ இலக்கியத்‌ திறனாய்வும்‌, வித்துவான்‌
செல்வத்துரை, வித்துவான்‌ செபரத்தினம்‌ போன்றோர்‌ வேறுஞ்சில
அறிஞர்கள்‌ தத்துவம்‌, இதழியல்‌, ஆங்கிலம்‌ கனடாவில்‌ கற்பிக்கும்‌ முறை
போன்ற பாடங்களும்‌, கலாறிதி பார்வதி கந்தசாமி மொழியியலும்‌
கற்பித்தனர்‌. பேராசிரியர்‌ சேரன்‌ ஆக்க இலக்கியம்‌ கற்பித்தார்‌. திரு.
இராசரத்தினம்‌ தேவையான முக்கிய விடயங்களை திரு. பொ. கனக
சபாபதி, ஈழத்துப்‌ பூராடனார்‌ காலஞ்சென்ற கலாநிதி இராஜகோபால்‌,
காலஷஞ்சென்ற முன்னாள்‌ விஞ்ஞானக்‌ கல்வி அதிகாரி இலங்கையன்‌ வே.
செல்வரட்ணம்‌, பலாலி ஆசிரிய பயிற்சிக்‌ கல்லூரிக்‌ கல்வி விரிவுரை
யாளர்‌ ம. செல்வராஜா அலெக்சாந்தர்‌ போன்ற பல கல்விமான்களுடனும்‌
அறிஞர்‌ பெருமக்களுடனும்‌ பேசிக்‌ கலந்துரையாடி, ஆலோசனை
பெறுவார்‌.

மாணவரின்‌ பல்வேறு ஆற்றல்களை வளர்ப்பதில்‌:

“மாணவர்களே நாடகம்‌ எழுதி நெறிப்பருத்தி நடிக்க விட்ரு, அவர்தம்‌ சுய
ஆற்றல்களை வளர்க்கவிட வேண்ரும்‌* என்பதவர்தம்‌ அவா. இடையே
மேற்பார்வை செய்வது ஆசிரியர்‌ கடன்‌. நான்‌ நினைக்கிறேன்‌ லீலா என்ற
மாணவியே “கண்ணகி காற்சிலம்புடைத்தல்‌“ என்ற நாடகத்தை நெறிப்‌
பருத்தியிருந்தார்‌. கண்ணகியாக இன்று வைத்திய கலாநிதியாகவிருக்‌
கின்ற திவ்யராஜன்‌ சங்கீதா நடித்திருந்தார்‌. அன்னார்‌ நடித்த போது
பார்வையாளர்‌ மெய்மறந்து உறைந்துபோயிருந்தனர்‌.

மொழியா? நாடா முக்கியமானது? என்ற விவாதமேடை நடந்தது.
மாணவர்கள்‌ இருபிரிவாக விவாதித்தனர்‌. அவர்கள்‌ நூல்‌ நிலையங்கள்‌,
அறிஞர்களிடமிருந்து தகவல்‌ பெற்று அதனை நடத்தினர்‌. உள்ளக
மதிப்பீட்டாளர்களாலோ, வெளியக மதிப்பீட்டாளர்களாலோ எது
திறமானது என்று தீர்வு கூற முடியவில்லை. “கல்வி என்பது தாமே தேடிப்‌
பெறுவது. அதற்கு வழிகாட்ருபவன்‌ ஆசிரியன்‌ என்ற கூற்று எவ்வளவு

 

சிசீதம்‌ அழகியாக

 

 


Page 73 

71
பொருத்தமானது என எண்ணியது, மனம்‌.

 

 

இவற்றை விட, மாணவர்களைச்‌ சாரணர்களாக நெறிப்பருத்தியமை.
வைபவங்களில்‌ மற்றவர்களுக்குதவுதல்‌ பேன்ற அவர்கள்‌ பணி,
நடைமுறைப்‌ பருத்தப்பட்டது. விருமுறை நாட்களில்‌ மாணவர்களைப்‌
பூங்காவிற்கு அழைத்துச்‌ சென்று, பல்வேறு சவால்‌ நிறைந்த
நிகழ்ச்சிகளில்‌ பங்கேற்கச்‌ செய்தமை, மாணவர்‌ சுயம்‌ விளங்கவும்‌, சுய
ஆற்றல்‌ மேம்படவும்‌ வழிவகுத்தன.

இவர்‌ இந்தியாவிலிருந்து கொணர்ந்து காட்சிக்கு வைத்த தமிழ்‌
ஆவணங்கள்‌ மிக அருமையானவை. அந்த ஆவணங்களின்‌ கீழே,
தமிழிலும்‌ ஆங்கிலத்திலும்‌ எழுதப்பட்ட சுருக்கம்‌ கல்வி அதிகாரிகள்‌,
தமிழ்‌ அறியாதோர்‌ தமிழின்‌ தொன்மையும்‌ வளமும்‌ அறிந்து
இறும்புதெய்த வாய்ப்பளித்தது.

சங்ககாலத்‌ தமிழகம்‌ பற்றிய படங்கள்‌ வரையப்பட்டன. சங்ககால
நிலப்பிரிவுகளான குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்‌, நெய்தல்‌ போன்‌
றன பாய்ச்சற்‌ கோருகள்‌ மூலம்‌ காட்டப்பட்டன. மாணவர்‌ பற்றறியைப்‌
பயன்பருத்தி மலையுச்சியிலிருந்து கடல்‌ நோக்கிச்‌ சங்கமமாகும்‌ நீரின்‌
இயற்கையான நிலப்பகுப்பு, தமிழரின்‌ வாழ்வியலைக்‌ காட்டியது.
ரொறன்ரோ வின்சன்‌ சேர்ச்சில்‌ பாடசாலையில்‌ நடந்த கண்காட்சியை
இந்தியாவிலிருந்து வந்திருந்த அறிவுமதி போன்றவர்களும்‌ இரசித்து
மெச்சினர்‌. “தமிழர்‌ புலம்பெயர்ந்த நாட்டில்‌ இவ்வளவு தமிழார்வமா?*
என வியந்தனர்‌.

இவ்வரிய சாதனைகள்‌ யாவற்றினதும்‌ ஊக்கவிசை திரு. இராசரத்தினமே
என்பது வரலாறு.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 7472

 

 

 

 

 

 

கமிழ்மொழி வார நிகழ்வொறிக்‌ துவக்கக்கில்‌
- ரொறவ்ரோ, 2005

 

சிக்கம்‌ அழகியான

 


Page 75 

 

நமிழ்‌ வளர்த்த தீர்க்கதரிசி
சகாசிவம்‌ சிற்சலபகசவ்‌

 

சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்களை 1992ம்‌
ஆண்டு எமது பிள்ளைகளின்‌ நடனக்கலை ஆசிரியை
திருமதி நிரோதினி பரராஜசிங்கம்‌ அவர்கள்‌ எனக்கு
அறிமுகம்‌ செய்து வைத்தார்‌. அந்தவேளை எனது
மனைவியும்‌ அறிமுகமாகிக்கொண்டார்‌. ஒரு புதிய
உறவு மலர்ந்தது. காரணம்‌ அவரின்‌ முகத்தில்‌
ஒழுக்கம்‌, பண்பு, பரிவு, அன்பு, ஆதரவு, அணைப்பு
அனைத்தையும்‌ ஒருங்கே கண்டேன்‌. அவரின்‌
ஆளுமையின்‌ வீச்சோ, என்னவோ வென்று தெரியாது,
அவரிடம்‌ ஒரு ராஜரீகக்களையை நாம்‌ கண்டு
நெகிழ்ந்தோம்‌. இதை இந்நாட்டில்‌ ோ/8நு என்றும்‌
கூறுவார்கள்‌. அவரிடம்‌ ஒரு ஈர்ப்புச்‌ சக்தியைக்‌
கண்டேன்‌. கவனத்தைக்‌ கவர்ந்திழுக்கும்‌ இவரின்‌
ஆளுமையின்‌ ஆழத்தைக்‌ கண்டேன்‌. இவர்‌ என்னைத்‌
தன்னுள்‌ ஈர்த்துவிட்டாரோ, இல்லை நான்‌ இவரை
விழுங்கிவிட்டேனோ தெரியாது.

இந்த முதற்‌ சந்திப்பிலேயே எம்மிடையே ஒரு ஆத்மார்‌
த்தமான உறவு ஏற்பட்ரூவிட்டது. எம்முடன்‌ உறவாரும்‌
போது நாம்‌ பரிமாறிக்கொண்ட எமது மொழியுரி
மையோ, இனவுணர்வோ, மண்வாசனையோ, இவை
எல்லாமே தானோ, அல்லது வேறும்‌ என்னென்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 7674
னவோ, அவரின்‌ குரும்பத்துடனும்‌ உறவாட எமக்குச்‌ சந்தர்ப்பம்‌ தந்தார்‌.
இவரின்‌ துணைவியார்‌ பவானியின்‌ உபசரிப்பால்‌ எமது இரு குரும்பங்களும்‌
“நட்பு என்ற தூய்மையான பந்தத்தினுள்‌ பிரவேசித்துக்‌ கொண்டன.

 

நான்‌ கண்ட இராசரத்தினம்‌ ஒரு தமிழனாக இருந்து தமிழுக்கும்‌
தமிழர்கட்கும்‌ தன்னாலான தொண்டைச்‌ செய்யவேண்டும்‌ என்ற
கொள்கையுள்ளவராகத்‌ திகழ்ந்தார்‌. தீர்க்கதரிசனத்தோரு உழைத்தார்‌.
தமிழ்க்கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரி என்ற நிறுவனத்தை உருவாக்கி
அதற்கு அரச அங்கீகாரம்‌ பெற்று நம்‌ தமிழ்ச்‌ செல்வங்களுக்கு
தமிழ்க்கல்வி புகட்ட ஆரம்பித்தார்‌. எம்‌ இனம்‌ அடக்குமுறையிலிருந்து
தப்பிக்கவென நாட்டைத்‌ துறந்து, தேசத்தைத்‌ துறந்து, அகதிகளாகப்‌
புலம்பெயர்ந்து மேற்குநோக்கி நகர்ந்த காலம்‌.

எமது அருத்த சந்ததியர்கள்‌ இப்படியெல்லாம்‌ திரிந்தலைந்தால்‌
ஆங்காங்கே தமக்குத்‌ தேவையான பொருள்‌ வளத்தை மட்ரும்‌
தேடிக்கொண்டு அமைந்து விருவார்களோ என்ற அச்சத்தால்‌ முதலில்‌
தமிழ்க்‌ கல்வியை எம்‌ பிள்ளைகளுக்குப்‌ புகட்டவேண்டும்‌ என
விழைந்தார்‌. அந்தக்‌ காலகட்டத்தில்‌ புலம்பெயர்ந்தோரில்‌ நல்ல
கல்விமான்களும்‌ இருந்தனர்‌. தாய்மண்ணில்‌ புகழோரு கொடிகட்டிப்‌
பறந்த நன்னெறியாளர்களான பாடசாலை அதிபர்கள்‌, ஆசிரியர்கள்‌,
ஓய்வுபெற்ற கல்விமான்கள்‌ என்போரை அணுகி அவர்களைக்‌
கல்லூரிக்குள்‌ உள்வாங்கினார்‌. உங்களுடைய சேவை எம்‌ இனத்திற்குத்‌
தேவையென கையிற்பிடித்து இழுத்துவராத குறையாக அழைத்துவந்து
கற்பிக்கச்‌ செய்தார்‌. தன்னலம்‌ கருதாது தாய்மொழி காக்க ஆரம்பித்தார்‌.

பாலர்‌ பிரிவு முதல்‌ பத்தாம்‌ வகுப்பு வரை முதலில்‌ கற்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஒன்ராறியோ மாநில அரசின்‌ பாடத்திட்டத்தின்‌ ஒரு
அங்கமான பாரம்பரிய மொழித்திட்டத்தின்‌ கீழ்‌, பல்கலைக்‌ கழகப்‌
புகுதலுக்கான நுழைவுப்‌ புள்ளிகளைப்‌ பெறுவதற்குத்‌ தகுதியான
பாடமாக தமிழ்மொழி ஆக்கப்பட, உயர்நிலை வகுப்புகளுக்கும்‌ கற்பிக்கப்‌
பட்டது. நூற்றுக்கணக்கான தமிழ்ப்‌ பிள்ளைகள்‌ பல்கலைக்‌ கழகம்‌
புகுவதற்குத்‌ தமிழ்‌ மொழிக்கான திறமைச்‌ சான்றே துருப்புச்‌ சீட்டாக
அமைந்தது. இந்த நிலையை உருவாக்க உழைத்து இன்று எம்மத்தியிலே
பல தமிழ்‌ இளையோர்‌ இளமாணிகளாகவும்‌ முதுமாணிகளாகவும்‌ திகழ
வழிவகுத்தவர்களிலே இராசரத்தினம்‌ முக்கியமானவர்‌.

 

சித்தம்‌ அழகியாள்‌


Page 7775
புலம்பெயர்ந்த கனேடிய மண்ணிலே தமிழிலேயே பட்டப்படிப்பை
மேற்கொள்ள வழிசமைத்த பெருமையும்‌ இவருக்கே உரியது. பாடசாலை
மாணவர்களுக்கான தமிமழூட்டல்‌ செயற்திட்டம்‌ நாள்தோறும்‌
விரிவடைந்துவர, தமிழ்க்‌ கனேடிய குழந்தைகளுக்குத்‌ தமிழ்க்‌ கல்வியை
ஊட்ருவதற்குத்‌ தேவையான ஆசான்களின்‌ பற்றாக்குறையும்‌
அதிகரித்தே வந்தது. இந்த நிலைக்கு நிரந்தரத்‌ தீர்வுகாண நெருந்தூர
நோக்குடன்‌ இராசரத்தினம்‌ ஏற்பருத்தியதுதான்‌ தமிழகத்தின்‌
மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌ கழகத்திற்கு அவர்‌ அமைத்த
பாலம்‌. இந்திய மத்திய அரசின்‌ அங்கீகாரம்‌ பெற்ற அந்தப்‌ பல்கலைக்‌
கழகத்துடன்‌ இணைந்து கனேடிய மண்ணிலே அந்தப்‌ பல்கலைக்‌
கழகத்தின்‌ தமிழியல்துறை இளமாணி, முதுமாணிப்‌ பட்டப்படிப்புகளை
இங்குள்ள ஆர்வமுள்ளவர்கள்‌ மேற்கொள்ள ஏற்பாரு செய்தார்‌.
மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ கனடாக்‌
கிளையாக விளங்கத்‌ தொடங்கிய தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌
கல்லூரியில்‌ தமிழியல்‌ துறைக்கான பாடத்‌ திட்டத்தை வகுக்கவும்‌,
பாடங்களை நடத்தவுமென ரொறன்ரோவில்‌ வசித்த ஆளுமைமிக்க
கல்விமான்களைத்‌ தேடிக்‌ கண்ருபிடித்து தோழமைக்‌ கரம்நீட்டி
அழைத்து வந்தார்‌. ரொறன்ரோவிற்கு வருகைதரும்‌ உலகளாவிய
தமிழறிஞர்கள்‌ பலரும்‌ வந்து கருத்தரங்கம்‌ நடத்திச்‌ செல்லும்‌ களமாக
கல்லூரி அமைந்ததற்கு இவரின்‌ தூரநோக்கே காரணம்‌. இன்று இந்த
அமைப்புகள்‌ தனித்தனியாக இயங்கி வந்தாலும்‌, இவற்றிற்கான மூலம்‌
இவர்‌ உருவாக்கிய தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரிதான்‌ என்பது
சரித்திரம்‌.

 

 

புலம்பெயர்ந்த மண்ணிலே தமிழ்க்‌ கல்வியூட்டலிலே புதுத்‌ தடங்கள்‌
பதித்த இராசரத்தினம்‌, கலை பண்பாட்ரு துறையிலும்‌ புதிய
சிகரங்களைத்‌ தொட்டார்‌. இயல்‌, இசை, நாடகமாம்‌ முத்தமிழை புதிய
தலைமுறைக்கு எப்படிப்‌ புகுத்தவேண்ரும்‌ என்றுணர்ந்து, தாய்‌
பிள்ளைக்கு நிலாச்சோறு ஊட்ரும்‌ வாஞ்சையுடன்‌ பிள்ளைகளுக்கு
கலைகளை எட்டினார்‌. நடன வகுப்புகளையும்‌ இசை வகுப்புக்‌
களையும்‌ ஆரம்பித்து நூற்றுக்கணக்கான சிறுவர்‌ சிறுமிகளும்‌, இளைஞர்‌
யுவதிகளும்‌ எம்‌ பாரம்பரியக்‌ கலைகளைக்‌ கற்பதற்கு வழிசமைத்தார்‌.
இவர்‌ தொட்டது துலங்கியது, ஒருவரைப்‌ பார்த்து மற்றவர்‌, மற்றவரைப்‌
பார்த்து அருத்தவர்‌ என்று பிள்ளைகளும்‌ விரும்பினர்‌; பெற்றோரும்‌
ஆசைப்பட்டனர்‌. கடந்த 2௦ வருடங்களில்‌ சில்‌ ஆயிரம்‌ குழந்தைகள்‌

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 78 

76
செவ்வியல்‌ கலைகளிலே அரங்கேற்றம்‌ கண்டனர்‌. எனது பிள்ளைகள்‌
நீருஷா, நாளினி, ராதிகா ஆகியோரின்‌ அரங்கேற்றத்தை நாம்‌ சிறப்பாக
நிறைவேற்றவும்‌ இவர்‌ தந்த ஆக்கமும்‌ ஊக்கமுமே ஆதாரமானது.

இந்தக்‌ கலைகள்‌ மூலம்‌ எம்மினத்தின்‌ துயரத்தை உலகறியச்‌ செய்யவும்‌
வழிசெய்தார்‌. ஆதரவற்ற ஒற்றைப்‌ பனையாக நாம்‌ இருந்தபோதும்‌,
எமக்கென மேடையமமைத்து “எம்‌ துயர்‌ துடையுங்கள்‌ என எம்மால்‌
அவலக்குரல்‌ எழுப்ப முடியாத நிலையிலும்‌, -.பெற்னா மாநாரு மூலம்‌
தமிழ்‌ நாட்டு உறவுகளுக்கு இலைமறைகாய்போலத்‌ தூதுவிட்டார்‌. உலக
வல்லரசான ஐக்கிய அமெரிக்காவில்‌ இவ்விதம்‌ ஒரு முறையல்ல
பற்பலமுறைகள்‌ எம்மினத்தின்‌ விடிவுக்கான சேதி சொல்லி அதை
அழியாத பொருளாய்‌ ஆவணப்பருத்திய பெருமை இராசரத்தினத்திற்கே
உரியது.

மேற்குலகில்‌ பிறந்த பல அறிஞர்கள்‌ தமிழ்‌ மண்ணுக்கு வந்து தமிழ்‌
வளர்க்கப்பாருபட்ட வரலாறு அறிந்துள்ளோம்‌. கோல்ட்வெல்‌ பாதிரியார்‌,
வீரமாமுனிவர்‌, போப்பையர்‌ போன்ற மகான்களை நாம்‌ இன்றும்‌
நினைவிலிருத்தி வணங்குகிறோம்‌. அதேபோல்‌, தமிழ்‌ மண்ணிலிருந்து
மேற்குலகிற்கு வந்து இந்த அந்நிய மண்ணிலும்‌ எம்‌ மொழியும்‌ இனமும்‌
வாழப்‌ பாருபட்ட ஒரு தலைவனாக இராசரத்தினம்‌ என்‌ மனதில்‌ உயர்ந்து
நிற்கிறார்‌. தமிழ்‌ மொழியையும்‌ தமிழரின்‌ கலைபண்பாட்ரு
விழுமியங்களையும்‌ எம்‌ அருத்த சந்ததியிடம்‌ கையளிக்கவும்‌, அதை
அவர்கள்‌ பேணிக்காக்கும்‌ வகையில்‌ அவர்களைத்‌ தயார்பருத்தவும்‌
தன்னால்‌ என்ன செய்யமுடியுமோ அதையெல்லாம்‌ தேடித்தேடி
திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறார்‌.

பனிநிலத்தில்‌ தமிழ்‌ மொழியின்‌ வாழ்வை வளப்பருத்தவென,
கல்விமான்கள்‌, ஆர்வலர்கள்‌, செல்வந்தர்கள்‌ பலரையும்‌ ஒன்றிணைத்து
இவர்‌ புரிந்த பணிகள்‌ தீர்க்கதரிசனம்‌ மிக்கவை. இவர்‌ மக்களுக்குள்‌ ஒரு
மகனாக, மாணவர்களுக்கு தோழனாக, ஆசிரியர்களுள்‌ ஒரு
முன்மாதிரியாக இன்றும்‌ பணியாற்றுகின்றார்‌.

 

சித்தம்‌ அழகியான


Page 79 

77

 

 

இரு சிறந்த சாறுக்கு...

சங்கீகா கோபிநாகீ

கல்டா

 

திருவாளர்‌ சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌
ஒரு சிறந்த தமிழ்ப்பற்றாளர்‌. மேலாக அவர்‌ ஒரு
சிறந்த ஆசிரியர்‌, ஆலோசகர்‌, நல்வழிகாட்டி,
அவரை என்றுமே “$1//சேர்‌ என்று தான்‌
அழைப்பேன்‌. அவரோ என்னை “மகள்‌”
என்றுதான்‌ கூப்பிருவார்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ 1996ல்‌ முதன்‌
முதலில்‌ தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரி
அதிபராக எனக்கு அறிமுகமானார்‌. நாம்‌ கனடா
விற்கு புலம்‌ பெயர்ந்து வந்தாலும்‌, நாம்‌ நமது
தாய்மொழியை மறந்து விடக்கூடாது என்பதற்காக
எனது தந்தையார்‌ என்னையும்‌ எனது சகோதரர்‌
களையும்‌ தமிழ்‌ வகுப்பில்‌ சேர்த்தார்‌. நான்‌
அக்கல்லூரியில்‌ பதினோராம்‌ வகுப்பில்‌ இணை
ந்து கொண்டேன்‌. அப்போதுதான்‌ எனது வகுப்பில்‌
இருந்த சக மாணவர்கள்‌ “திரு. இராசரத்தினம்‌
அவர்கள்‌ மிகவும்‌ கோபக்காரர்‌, கண்டிப்பானவர்‌
என்று கூறினார்கள்‌.

அன்றுமுதல்‌ இராசரத்தினம்‌ சேரைக்‌ கண்டால்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 80 

 

78
எனக்குச்‌ சரியான பயம்‌!

ஒருநாள்‌ எங்களது ஆசிரியர்‌ திரு. பெனடிக்ற்‌ அவர்கள்‌ வரவில்லை.
ஆகையால்‌ இராசரத்தினம்‌ சேர்‌ எங்களது வகுப்பிற்குப்‌ படிப்பிக்க
வந்தார்‌. அவர்‌ அன்று எனக்கும்‌ எனது சக மாணவர்களுக்கும்‌ “தமிழர்‌
பண்பாரு பற்றிக்‌ கற்பித்தார்‌. பண்பாட்டிற்கும்‌ நாகரிகத்திற்கும்‌ உள்ள
வேறுபார௫ுகளைப்‌ பற்றிக்கூறி எமது அறியாமையை விலக்கினார்‌. அது
மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாருகளில்‌ தமிழ்‌ மொழியை நாம்‌ ஏன்‌
கட்டாயமாகக்‌ கற்கவேண்டும்‌ என்றும்‌ விளக்கினார்‌. நாம்‌ தமிழைப்‌
படிப்பதோரு மட்ரும்‌ விட்டுவிடாமல்‌, அதை அருத்த தலைமுறையின
ருக்கும்‌ எருத்துச்செல்ல வழிவகுக்க வேண்டும்‌ என்றும்‌ கூறினார்‌.

அந்தநாள்‌ எனது வாழ்க்கையில்‌ மறக்க முடியாத ஒரு நாளாகும்‌.

அவ்வாண்டு இறுதியில்‌ ஆண்ருவிழாவிற்கு இலங்கை இராணுவத்தால்‌
பாதிக்கப்பட்ட “கிருஷாந்தி யின்‌ கதையை நாடகமாக்கத்‌ திட்டமிட்டனர்‌.
அதில்‌ கிருஷாந்தியின்‌ பாத்திரத்தில்‌ நடிக்க ஒரு மாணவியைத்‌
தேடினார்கள்‌. அப்போது சேர்‌ எனது வகுப்பிற்கு வந்தார்‌. “இப்படி ஒரு
நாடகம்‌ செய்யவிருக்கின்றோம்‌. உங்களில்‌ யாராவது இப்பாத்திரத்தை
ஏற்று நடிப்பீர்களா? என்று கேட்டார்‌. அத்தருணம்‌ எனது ஆசிரியர்‌ திரு.
பெனடிக்ற்‌ அவர்கள்‌ எனது பெயரை முன்மொழிந்தார்‌. முதலில்‌ நடிக்கப்‌
பயந்ததால்‌ “வேண்டாம்‌” என்று கூறினேன்‌.

பின்னர்‌ எனது தாய்‌ தந்தை தந்த ஊக்கத்தினால்‌ அவ்வேடத்தை எருத்து
நடிப்பதாக ஒத்துக்‌ கொண்டேன்‌, அந்த நாடகத்தைப்‌ பார்த்த
அனைவருமே உளம்‌ நெகிழ்ந்து போனார்கள்‌. நான்‌ நன்றாக
நடித்ததாகக்‌ கூறினார்கள்‌. ஆனால்‌ எனக்குத்தான்‌ தெரியும்‌ எத்தனை
பேச்சு, எத்தனை குட்டு வாங்கினேன்‌ என்று. எனக்கு அப்பாராட்டை
வாங்கித்‌ தந்தவர்‌ திரு. இராசரத்தினம்‌ சேர்‌ அவர்கள்‌, தொடர்ந்து தமிழ்க்‌
கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ ஆண்டு பதின்மூன்று வரை
படித்தேன்‌. பல நாடகங்க ளிலும்‌ நிகழ்ச்சிகளிலும்‌ பங்குபற்றினேன்‌.

1999ல்‌ நான்‌ மக்மாஸ்டர்‌ பல்கலைக்‌ கழத்திற்குச்‌ சென்று நான்கு வருடப்‌
பட்டப்படிப்பை முடித்து பின்னர்‌ யோர்க்‌ பல்கலைக்‌ கழகத்திற்குச்‌
சென்று ஆசிரியருக்கான பயிற்சிகளை முடித்து ஓர்‌ ஆசிரியரானேன்‌.

அப்போது நான்‌ திரு. இராசரத்தினம்‌ சேர்‌ அவர்களைப்‌ பார்க்கச்‌

 

சிகீகம்‌ அழகியான

 


Page 8179

 

சென்றேன்‌. அவர்‌ என்னைத்‌ தமிழ்க்‌ கலை, தொமில்நுட்பக்‌ கல்லூரி
யின்‌ மார்க்கம்‌ - எக்லின்டன்‌ வளாகத்தில்‌ இளம்மழலை/முதுமழலை
மாணவர்களுக்குத்‌ தமிழ்‌ கற்றுக்‌ கொருக்குமாறு கேட்டுக்‌ கொண்டார்‌.
அவர்‌ கேட்ருக்‌ கொண்டதிற்கு இணங்க நான்‌ அவ்வளாகத்தில்‌
சனிக்கிழமை தோறும்‌ தமிழ்‌ கற்பித்தேன்‌. பின்னர்‌ ஒருநாள்‌ என்னைத்‌
தலைமை அலுவலகத்திற்கு அழைத்து, “தமிழ்‌ திறமைச்சித்தி வகுப்பு
ஒன்று உள்ளது; அந்த வகுப்பிற்கு நீ தான்‌ படிப்பிக்கப்‌ போகிறாய்‌ என்று
கூறினார்‌. எனக்குத்‌ தமிழ்‌ கற்பிப்பதற்கு முதன்‌ முதலில்‌ வாய்ப்பை
ஏற்பருத்திக்‌ கொருத்தவர்‌ திரு. இராசரத்தினம்‌ சேர்‌ அவர்கள்‌.

அவர்‌ மேலும்‌ எனக்குத்‌ தலைமை அலுவலகத்திலும்‌ பணியாற்ற ஒரு
வாய்ப்புத்‌ தந்தார்‌. அங்கு சேரின்‌ நிர்வாகத்‌ திறமை, ஆசிரியர்கள்‌ மற்றும்‌
மாணவர்களுடன்‌ பழகும்‌ விதம்‌, புதுப்புதுச்‌ செயற்‌ திட்டங்களை
உருவாக்கும்‌ முறை போன்றவற்றைக்‌ கண்டு பலமுறை வியந்துள்ளேன்‌.

இவைமட்ருமன்றி, 2005ஆம்‌ ஆண்டு 10010 084010 50100| 80810
கோடைகால தமிழ்‌ திறமைச்சித்தி வகுப்பு ஒன்று உள்ளது. ஆனால்‌
தமக்கு 074810 0611/760 ஆசிரியர்‌ தான்‌ வேண்டும்‌ என்று கேட்ரு, திரு.
இராசரத்தினம்‌ சேருடன்‌ தொடர்பு கொண்டது. சேருக்கு எனது
பெயர்தான்‌ நினைவிற்கு வந்தது. என்னை உடனே கூப்பிட்ரு, “நீதான்‌
இந்தக்‌ கோடைகால வகுப்பை எருக்கிறாய்‌ என்று கூறினார்‌.
அதுமட்ருமன்றி தனது புத்தகங்கள்‌, பாடத்திட்டங்கள்‌ அனைத்தும்‌
தந்துதவினார்‌.

மேலும்‌, 2006ஆம்‌ ஆண்ரு ஆனி மாதம்‌ எனக்கு மலேசியாவில்‌ உள்ள
கனேடிய பாடசாலையில்‌ ஆசிரியராக வேலை கிடைத்தது. அப்போது
மலேசியாவில்‌ எனக்குத்‌ தெரிந்தவர்‌ யாரும்‌ இல்லை. அந்நிலையில்‌
நானும்‌ என்‌ கணவரும்‌ திரு. இராசரத்தினம்‌ சேரின்‌ வீட்டிற்குச்‌
சென்றிருந்தோம்‌. சேரிடம்‌ எனக்கு மலேசியாவில்‌ வேலை கிடைத்‌
துள்ளதாகக்‌ கூறினேன்‌.

அவர்‌ உடனே மலேசியாவில்‌ உள்ள தனது நண்பர்‌ திர. சுந்தர்ராஜன்‌
அவர்களுடன்‌ தொடர்பு கொண்டு எங்களைப்‌ பற்றிக்‌ கூறி, எங்களுக்கு
அனைத்து உதவிகளும்‌ செய்து கொருக்கும்படி அறிவித்தார்‌. திரு.
இராசரத்தினம்‌ சேர்‌ சொன்ன ஒரேயொரு வார்த்தைக்‌ காக சுந்தர்ராஜன்‌
அங்கிள்‌ அனைத்து உதவிகளையும்‌ செய்தார்‌. அவர்‌ செய்த உதவிகளை

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 8280
என்றென்றும்‌ நாங்கள்‌ மறக்கமாட்டோம்‌.

 

 

திரு, இராசரத்தினம்‌ அவர்கள்‌ எனக்குக்‌ கடந்த 1” வருடங்களாக ஒரு
நல்லாசிரியராகவும்‌, நல்லாலோசகராகவும்‌, நல்‌ வழிகாட்டியாகவும்‌
திகழ்ந்துள்ளார்‌.

அதுமட்ருமின்றி, கனடா நாட்டில்‌ தமிழை அருத்த தலைமுறைக்கு
எருத்துச்‌ செல்வதற்கு அரும்பாருபட்ரு அதில்‌ வெற்றியும்‌ கண்டுள்ளார்‌.
ஏனெனில்‌, என்னைப்‌ போன்று பல தமிழ்‌ மாணவர்‌ களைத்‌ தமிழைக்‌
கற்றால்‌ மட்டும்‌ போதும்‌ என்று விட்டுவிடாமல்‌, தமிழைக்‌ கற்பிக்கவும்‌
வழிவகை செய்துள்ளார்‌.

நான்‌ நிச்சயமாகக்‌ கூறுவேன்‌, இராசரத்தினம்‌ சேர்‌ மட்டும்‌ என்னைத்‌
தமிழ்‌ கற்பிக்குமாறு கேட்காமல்‌ விட்டிருந்தால்‌, நான்‌ ஒரு தமிழ்‌
ஆசிரியையாக வந்திருக்கச்‌ சாத்தியம்‌ இல்லை. அவர்‌ என்னைப்‌ போலப்‌
பல தமிழ்‌ ஆசிரியர்களை உருவாக்கியிருக்கிறார்‌. இப்போதும்‌ நான்‌ | 66|
01511101 501001 80810 ஆல்‌ நடத்தப்பரும்‌ தமிழ்‌ வகுப்பில்‌
ஆசிரியையாகப்‌ பணிபுரிகின்றேன்‌.

திரு, இராசரத்தினம்‌ சேர்‌ இட்ட பணியை நான்‌ இன்று மட்ரும்‌ தொட்ருத்‌
தொடர்கின்றேன்‌.

தமிழ்‌ எங்கள்‌ உயிர்ப்பின்‌ இருப்பு!

 

சித்தம்‌ ழகியான்‌


Page 8381

 

 

ரிரநமமிழர்‌ மனங்கவர்ந்த
டசயற்கரிய ரபருவிழா

கஜசூபன்‌ குகதாசன்‌
ஐ்வ்டா

 

சோதனைகள்‌ பலகடந்து சாதனைகள்‌ பல படைக்‌
கும்‌ இந்த அறிவியல்‌ உலகிலே பல்வேறு துறை
களிலும்‌ கிளைவிட்ருப்‌ பரிமளிக்கும்‌ தமிழ்க்‌ கலை,
தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியின்‌ மாணவ மாணவி
களின்‌ ஆற்றல்களை வெளிக்கொணரக்‌ களம
மைத்த ஆண்டு விழாவின்‌ பரிமாணம்‌ பகர எருக்கும்‌
சிறு முயற்சி இதுவாகும்‌. கனடியப்‌ பல்லினச்‌
சூழலில்‌ இன அடையாளங்களைப்‌ பேணிக்காக்கும்‌
பெரும்‌ பணியைத்‌ தமிழினத்துக்கு ஆற்றும்‌
கல்லூரியின்‌ 12ஆவது ஆண்டு விழாவில்‌, மாணவ
னாகப்‌ பங்குபற்றிய பேறுபெற்றவன்‌ என்ற
வகையில்‌, என்னிதயம்‌ நிறைந்த அவ்வுணர்வு
களை மீட்டுத்தர விழைகின்றேன்‌.

இளந்‌ தமிழர்களின்‌ உணர்வுகளுக்கு உயிரோட்ட
மளித்து ஆண்ரு விழாவையும்‌ பொருட்காட்சியை
யும்‌ திறம்பட நடத்திக்காட்டிய பெருமை திரு.
சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்களையே
சேரும்‌. அவ்விழாவிலே கல்லூரிப்‌ பொறுப்பாளராக
அவர்‌ ஆற்றிய ஆழமான உரையிலே கல்லூரியின்‌
நோக்கங்களையும்‌ எதிர்காலத்‌ திட்டமிடல்களை
யும்‌ பற்றி விபரித்தது மட்டுமன்றி, மொழியானது

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 84 

82
பண்பியற்‌ செல்வங்களைக்‌ காவிச்‌ செல்லவல்ல ஒரு வாகனம்‌ என்று
அவர்‌ கூறிய வார்த்தைகள்‌ இன்றும்‌ பசுமரத்தாணி போல்‌ மனதினுள்‌
பதிந்துள்ளது என்பதைப்‌ பதிய வைத்து இதயம்‌ முகிழ்க்கும்‌
அவ்வுணர்வுகளுள்‌ நுழைகின்றேன்‌.

ஒநஞ்சத்துள்‌ நிலை௮பற்ற நிகரிலாத்‌ திருவிழா

கனடிய வாழ்க்கை முறையில்‌ பல்வேறு நெருக்குதல்களுக்கு மத்தியில்‌
எமது மொழி, கலை, பண்பாரு என்ற முப்பெரும்‌ பிரிவுகளை நாளைய
தலைமுறையினருக்கு ஊருகடத்தும்‌ ஊடகமாக இவ்வாண்டு விழா
நிகழ்ந்தது என்று சொன்னால்‌ மிகையாகாது. 2300 ஈக 4/6. இல்‌
அமைந்துள்ள 51 404 4. 1418000080 00160/816 |ஈளிர்பர்சல்‌ 26, 27
ஆனி, 2004 சனி, ஞாயிறு தினங்களில்‌ காலை 1௦ மணியிலிருந்து மிகச்‌
சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டது.

தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியானது பல பிரதேசங்களில்‌
தன்னுடைய கிளைகளை விரித்துச்‌ சேவையாற்றியது மட்ருமன்றி,
ரொறன்ரோ மாநகரில்‌ மட்டும்‌ பதினொரு வளாகங்களாகப்‌ பரந்து
விரிந்திருந்தது. இவற்றைச்‌ சீரிய முறையில்‌ தனது அபார நிர்வாகத்‌
திறனால்‌ நிர்வகித்து வந்த பொறுப்பாளர்‌ திரு. இராசரத்‌ தினம்‌ அவர்கள்‌,
அவ்வளாகங்களில்‌ கற்ற இரண்டாயிரத்துக்கும்‌ அதிகமான மாணவர்‌
களையும்‌, அங்கு கற்பித்த ஆசிரியர்களையும்‌, தொண்டர்களையும்‌
அரவணைத்து ஒன்று திரட்டி ஆண்ரு விழாவினை அதிசயிக்கத்தக்க
பெருவிழாவாக மாற்றியிருந்தார்‌. எம்மினத்துள்‌ மிகுந்துள்ள
குற்றங்குறை காண்பவர்களுக்கு மத்தியில்‌, விமர்சகர்களாக வலம்வரும்‌
சொல்வீரர்களுக்கு நருவில்‌, திட்டமிட்டு எந்த ஒரு விடயத்தையும்‌
உறுதியான முயற்சியால்‌ சாதிக்கலாம்‌ என்று காட்டிய செயல்வீரராகவே
அவரைப்‌ பார்க்கின்றேன்‌. அவரால்‌ செயல்வடிவம்‌ கொடுக்கப்‌ பட்ட
ஆண்டு விழாவானது பொருட்காட்சி, கலை நிகழ்ச்சி என்ற இருபெரும்‌
பிரிவுகளாகத்‌ தாயக நினைவுகளைத்‌ தழுவும்‌ தருணங்களைக்‌
கொருத்தன.

பைந்தமிழர்‌ பலர்‌ புகழும்‌ பபருமைநிறை பாருட்காட்சி

தமிழர்‌ சுயத்துவத்தையும்‌ அதன்‌ அடையாளங்களையும்‌ பறைசாற்றும்‌
வகையில்‌ ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொருட்காட்சியானது இளந்‌
தமிழர்களுக்கு விருந்தாக அமைந்தது. தமது தாயகத்தையே பார்த்திராத
பல சிறார்களுக்கும்‌ தம்மினத்தின்‌ இன அடையாளங்களை அறிந்திராத

 

சித்தம்‌ இழகியாள்‌


Page 85 

83

 

பல இளவல்களுக்கும்‌ இப்‌ பொருட்காட்சி யானது இன்றியமையாத
ஒன்றாக அமைந்திருந்தது. தமிழர்‌ வாழ்வியல்‌, உணவு, உடை,
உறையுள்‌, வரலாறு என்பவற்றைச்‌ சித்திரித்தது மட்ருமன்றி
அவற்றிக்கான விளக்கங்களையும்‌ வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பண்டைத்‌ தமிழர்‌ நீர்ப்பாசனம்‌, தாயகத்துக்‌ குடிசை அமைப்பு முறைகள்‌,
பனை வளங்கள்‌, யாழ்‌ நூல்நிலையம்‌, அறுகு, ஊர்ச்சந்தை, தோட்டமும்‌
வயலும்‌, திருமணச்‌ சடங்குகள்‌, விதவிதமான கோலங்கள்‌, தமிழர்‌
கோட்டை, தமிழர்‌ உபயோகித்த கருவிகள்‌, தமிழர்‌ இடம்பெயர்வு,
ஐம்பெரும்‌ காப்பியம்‌ என நீண்டு செல்லும்‌ காட்சிப்பருத்தல்கள்‌
பொருட்காட்சி அரங்கத்தை நிறைத்திருந்தன. இப்பொருட்காட்சியில்‌
பண்டைத்‌ தமிழர்‌ நீர்ப்பாசனத்தை வடிவமைத்தது மட்ருமன்றி அவற்றின்‌
விபரத்திரட்ருக்களை ஆவணப்பருத்தி விநியோகம்‌ செய்தமை அனைவர்‌
கவனத்தையும்‌ ஈர்த்திருந்தது. தமிழுக்குத்‌ தொண்ரு செய்த
பெரியவர்களின்‌ விபரங்களுடனும்‌ விளக்கத்துடனும்‌ துண்டுப்‌
பிரசுரங்கள்‌ விநியோகிக்கப்பட்டன. அது மட்ருமன்றி நூற்றுக்கும்‌
அதிகமான வரலாற்றை வெளிக்கொணரும்‌ சித்திரிப்பு நிறைந்த
ஓவியங்கள்‌ பொருட்காட்சிக்குச்‌ செல்லும்‌ நீண்ட வழியின்‌
இருமருங்கிலும்‌ நிறைந்திருந்தன. தமிழ்‌ எழுத்தாளர்களுடைய புத்தகக்‌
கண்காட்சியும்‌ மேலும்‌ இதற்கு அணி சேர்த்தது. தாயகத்து நினைவலை
களை இதயங்களள்‌ நுழைத்து, பல்லாயிரம்‌ பேரின்‌ உணர்வுகளை
வருடிச்‌ சென்ற அற்புத மணித்துளிகளாக அந்தப்‌ பொருங்காட்சியானது
இன்றும்‌ விழிகளுடன்‌ நீக்கமற நிறைந்திருக்கின்றது.

காசினியின்‌ கண்கவர்ந்த கல்லூரிதன்‌ கலைநிகழ்ச்சி
ஆண்ருவிழாவின்‌ முத்தான அம்சங்களாகக்‌ கலை நிகழ்ச்சிகள்‌ ஆனவை
இளம்‌ தலைமுறையினரின்‌ உணர்வுகளுக்கு உயிரோட்டம்‌ அளிக்கும்‌
உன்னத படைப்புக்‌ களாயிருந்தன. காலத்தின்‌ தேவைக்கு ஏற்ப
கலைவிழாவினை நடத்தி மாணவர்‌ களின்‌ எதிர்கால வளர்ச்சிக்கு
வித்திருவதற்கு கல்லூரியின்‌ பொறுப்பாளர்‌ திரு. இராசரத்தினம்‌
அவர்களின்‌ அயராத முயற்சியே முக்கிய காரணமாகும்‌.

காலை நேரங்களில்‌ கலைநிகழ்வுடன்‌ சான்றிதழ்களையும்‌,
பதங்கங்களையும்‌ வழங்கி ஊக்குவித்தமை மாணவர்தம்‌ உளவுறுதிக்கு
மேலும்‌ வலுச்‌ சேர்த்தன. மிருதங்க மாணவர்களின்‌ இசைமழை,
தற்பாதுகாப்புக்‌ கலை மாணவர்களின்‌ வீரசாகசங்கள்‌, நடனங்கள்‌,

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 86 

 

84
நாடகங்கள்‌, கதைகள்‌, அபிநயப்‌ பாடல்கள்‌, கீபோட்‌ வாத்திய இசை
எனப்‌ பல பரிமாணங்களை இக்கலை நிகழ்ச்சி உள்ளடக்கி யிருந்தது.
மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌ கழகத்தைச்‌ சேர்ந்த முனைவர்‌
கோமதி நாயகம்‌ அவர்களும்‌, கல்லூரியின்‌ பொறுப்பாளர்‌ இராசரத்தினம்‌
அவர்களும்‌ தம்‌ உரைகளின்‌ மூலம்‌ ஆழமான கருத்துக்களை
விதைத்தனர்‌. பருவகாலப்‌ பாடல்கள்‌, வசந்தம்‌ எனும்‌ அபிநயப்‌ பாடல்‌,
சின்னஷ்‌ சிறிய சிட்டுக்கள்‌ எனும்‌ அபிநய நடனம்‌, பஞ்சவேத நடனம்‌
மற்றும்‌ “சந்தையிலே மாப்பிள்ளை எனும்‌ தாளலய நாடகம்‌,
அடக்குமுறைக்கு எதிரான குறியீட்டு நாடகம்‌ என நீண்டு செல்லும்‌
கலைப்‌ படைப்புக்கள்‌ கலைநிகழ்ச்சியின்‌ செழிப்புக்கு நற்சான்று
களாகும்‌.

ஆண்ருவிழாவின்‌ ஆவணப்பருத்தலாக வெளிவந்த ஆண்டு மலரினைப்‌
பற்றிப்‌ பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமானது. புலம்பெயர்‌
மண்ணில்‌ புதியதோர்‌ ஊற்றாக நிலம்காண வளர்ந்திரம்‌ நாற்றாக வலம்‌
வந்தது “ஊருணி எனும்‌ ஆணர்ருமலர்‌ ஆகும்‌. ஆண்ருமலரானது
கல்லூரிப்‌ பொறுப்பாளர்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ செய்திகளையும்‌
தாங்கிவந்தது. கல்லூரி மாணவர்களின்‌ எழுத்தாற்றல்களுக்கு களம்‌
அமைக்கும்‌ ஒரு ஆவண மலராக எம்மத்தியில்‌ தவழ்ந்தது மட்ருமன்றி,
கல்விச்‌ சபைப்‌ பாடசாலைகளின்‌ ஆண்ருமலர்களுக்கு நிகராக
கல்விகற்ற கல்லூரி மாணவர்களின்‌ படங்களையும்‌ தாங்கி வந்தமை
குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்‌ ஆகும்‌.

ஆண்டூ விழாவும்‌ வபாருட்காட்சியும்‌ வாரியிறை நற்பலன்கள்‌

திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌ பல சவால்களைக்‌ கடந்து,
தனது ஆளுமையாலும்‌, நிர்வாகத்‌ திறனாலும்‌ ஒழுங்கமைத்த ஆண்டு
விழாவினாலும்‌ பொருட்காட்சியினாலும்‌ மாணவ மாணவிகள்‌ பெற்ற
பலன்களைப்‌ பட்டியலிருவது அவசியமானது. “ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்‌ என்ற முதுமொழிக்கு ஏற்ப, நான்‌ பங்குபற்றிய
ஆண்ருவிழாவை முன்விறுத்தி அதன்‌ மூலம்‌ மாணவர்கள்‌ பருகிய
பலன்கள்‌ சிலவற்றை இங்கே குறிப்பிருகின்றேன்‌.

உ. இனத்தின்‌ சுயத்துவத்தைப்‌ பறைசாற்றும்‌ பண்பாட்டைப்‌
பற்றிய அறிமுகமும்‌ அறிவும்‌

உ இனத்தின்‌ அடையாளமான மொழியறிவு வேட்கைக்கான
தூண்டல்‌

 

சித்தம்‌ அழகியாக


Page 87ே

 

உ. இனத்தின்‌ செழிப்பைக்‌ கோடிகாட்ரும்‌ நுண்கலைப்‌
பிரிவுகளின்‌ மீதான நாட்டம்‌

உ பேச்சாற்றல்‌, நாடக ஆற்றல்‌, நாட்டிய ஆற்றல்‌, எழுத்தாற்‌
றல்‌ போன்றவற்றிக்கான களம்‌

உ. அதீத சிறப்புக்களையுடைய அழகியல்‌ வெளிப்பாட்டிற்‌
கான களம்‌

உ தமிழர்‌ வரலாற்றையும்‌ வாழ்வியல்‌ முறைகளையும்‌
அறிவதற்கான தளம்‌

உ பழைய மாணவர்‌ சங்கம்‌, சாரணர்‌ அமைப்பு எனத்‌ தலை
மைத்துவப்‌ பண்பினை வளர்ப்பதற்கான வாய்ப்புகள்‌

உ தனியாகவும்‌ சிறுகுழுக்களாகவும்‌ இணைந்து பணியாற்‌
றும்‌ அனுபவத்தைப்‌ பெறுவதற்கான சந்தர்ப்பங்கள்‌

உ சான்றிதழ்கள்‌, பதக்கங்கள்‌ என தன்னம்பிக்கைக்கு வலுச்‌
சேர்க்கும்‌ ஊக்கிகள்‌

மேலே கோடிட்ருக்‌ காட்டியவாறு நீண்டு செல்லும்‌ நற்பலன்களிற்கான
பட்டியல்‌ மூலம்‌ எத்தனை ஆயிரக்கணக்கான மாணவர்கள்‌
பயனடைந்திருப்பர்‌ என்பது ஒவ்வொருவருக்கும்‌ சந்தேகத்திற்கு
இடமின்றி விளங்கியிருக்கும்‌. இத்தகைய பரிமாணம்‌ மிகுந்த ஆன்ரு
விழாவினையும்‌ பொருட்காட்சியினையும்‌ ஒழுங்க மைத்து வரலாற்றுக்‌
கடமையைச்‌ செவ்வனே ஆற்றிய திரு. இராசரத்தினம்‌ அவர்களுக்கு
நன்றி நவில வார்த்தைகள்‌ போதாது. பல்லாயிரக்கணக்கான
மாணவர்களுக்கு நற்திருப்பு முனையாக அமைந்த இவ்விழாவினால்‌
பயன்பெற்ற மாணவர்களில்‌ ஒருவன்‌ என்ற வகையில்‌ அவரது மகத்தான
சேவையை முற்றுமுழுதாக வார்த்தைகளால்‌ பட்டியலிட முடியாது
என்பதை உணர்கிறேன்‌, இங்கே கூறப்பட்ட எக்கருத்துக்களும்‌
ஆசிரியருக்காக மாணவனால்‌ விதந்து கூறப்பட்டனவல்ல்‌. உணர்ந்து
அனுபவித்த பின்‌ எழுதப்பட்டவை ஆகும்‌.

பாரோங்கு பணிகள்‌ பல பவிசாயாற்றிப்‌ பலர்‌ புகழ வாழ்ந்தவர்‌ திரு.
சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌. இன்னும்‌ தொடப்படாத
இலக்குகளை நோக்கி அவரது வெற்றிப்‌ பயணமும்‌ சேவையும்‌ தொடர
வேண்டுமென்ற பணிவான வேண்ருகோளை முன்வைத்து
முடிக்கின்றேன்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 88 

 

66

 

     

ஸ்‌ ஸ்‌ ஜடூட்டி க த ்‌
நட்டி (ப ர டப ்‌ 4
ட ட்டு ச ர ரு
ன்‌ ட்டு

ன்‌

ரர்‌

 

பு ம
௫ ன்‌
1,

 

ஒவிராறியோ கொல்ஸ்6வேர்ட்டல்‌ முன்னாள்‌ தலைவர்‌ ஜோன்‌ ரோறியுடன்‌
தமிழ்க்கலை, தொழில்நுட்பக்‌ கலீலாரி பொருட்காட்சியில்‌
- ரொறக்ரோ, 2004

 

சிகீதம்‌ இழகியாள்‌


Page 89 

87

 

 

உ௰கம்‌ தமிழினம்‌ நூநுவர்‌

க.ப. அறவாணன்‌
குமிழீநாடு

 

அன்புக்குரிய இனிய நண்பர்‌ திரு. சுப்பிரமணியம்‌
இராசரத்தினம்‌ எனக்கு, 1990 வாக்கில்‌ அறிமுகமா
னார்‌. அக்காலத்து நான்‌ அமெரிக்கா (5)
சென்றிருந்தேன்‌. அங்கிருந்து கனடா போவது என்‌
திட்டம்‌. யாரேனும்‌ அன்பு நண்பர்கள்‌ இருந்தால்‌
நல்லது என்று எண்ணி னேன்‌. அப்போது மலேசிய
நாட்டு அமரர்‌ இரா. ந. வீரப்பன்‌ நண்பர்‌
இராசரத்தினம்‌ முகவரியை என்னிடம்‌ கொருத்தார்‌.
கனடாவில்‌ ரொறன்ரோ விமான நிலையத்தில்‌
இறங்கும்‌ முன்‌ மடல்வழித்‌ தொடர்பு கொண்டிருந்‌
தேன்‌. நிலையத்தில்‌ இறங்கி, பெட்டியைத்‌
தள்ளுவண்டியில்‌ வைத்து வெளியே வந்து
அங்குமிங்கும்‌ அவரை விழிகளால்‌ துழாவினேன்‌.
சில கணங்களுக்குள்‌, “நீங்கள்தானே பேராசிரியர்‌
அறவாணன்‌“ என்று உசாவிக்‌ கொண்டு என்‌ முன்‌
வந்து நின்றார்‌ இராசரத்தினம்‌.

அருத்த அரைமணிக்குள்‌ அவர்‌ வீட்ரு வாசலில்‌
நின்றோம்‌. மகிழுந்தை அவரே இயக்கி வந்தார்‌.
மணி அடித்து உள்ளே நுழைந்தவுடன்‌ அவரது
துணைவி திருமதி பவானி சிரித்தபடியே என்னை

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 9085

வரவேற்றார்‌. அவர்‌ வீட்டிலேயே ஒரு வாரத்திற்கு மேல்‌ தங்கியிருந்தேன்‌.
முதன்மையான இடங்களுக்கு இராசரத்தினம்‌ என்னைக்‌ கூட்டிக்‌
கொண்டு போனார்‌. செல்லும்‌ வழியெங்கும்‌ உலகத்‌ தமிழர்‌ நிலை, ஈழத்‌
தமிழர்‌ நிலை ஆகியனவே எங்கள்‌ பேச்சின்‌ பொருளாக இருந்தது.
திருவாளர்கள்‌ தங்கவேலு, சாமி அப்பாத்துரை ஆகியோரின்‌
உறுதுணையுடன்‌ அரங்கங்களில்‌ என்னைப்‌ பேச வைத்தார்‌.
சிற்றரங்கங்களில்‌ தமிழரைப்‌ பற்றி ஆழமாக விவாதிக்க வைத்தார்‌.
சமூகவியல்‌ கண்ணோட்டத்துடனும்‌ உலக மானுடக்‌ கண்ணோட்டத்‌
துடனும்‌ நான்‌ ஆற்றிய உரைகளும்‌ அளித்த விடைகளும்‌ கனடா
மக்களுக்கு மிகப்‌ பிடித்துப்‌ போயிருக்க வேண்டும்‌. அருத்தருத்து வேறு
வேறு காலங்களில்‌ நான்‌ கனடா சென்ற போதெல்லாம்‌ இராசரத்தினம்‌
வீடே என்‌ தங்குமிடம்‌ ஆயிற்று.

 

அவர்‌ இல்லத்தில்‌ இருந்த அருமையான நூலகம்‌ எனக்கு மிகப்‌ பிடித்துப்‌
போயிற்று. நான்‌ என்‌ எழுத்திலும்‌ பேச்சிலும்‌ அடிக்கடி மேற்கோள்‌
காட்டும்‌ தாமஸ்‌ ஹார்ட்‌ எழுதிய '116 [1யா0்‌60' என்ற நூலையும்‌ உலக
யூதர்களைப்‌ பற்றிய ஒரு பெரிய நூலையும்‌ அவர்‌ நூலகத்தில்‌ பார்த்துப்‌
படித்ததுடன்‌ அவற்றை நான்‌ கேட்க என்‌ ஆர்வத்தைக்‌ கண்ரு
அன்பளிப்பாக அந்நூலை வழங்கினார்‌. அழைத்துக்‌ கொண்ரு செல்லும்‌
இடங்களுக்கெல்லாம்‌ அவர்தான்‌ செலவு செய்தார்‌. எனக்கெனவே
சோறு குறைந்த பச்சைக்‌ காய்கறிகள்‌ மிகுந்த உணவை அவர்‌
துணைவியார்‌ தனியே சமைத்து விருந்தோம்புவார்‌. கணவனும்‌
மனைவியும்‌ சிரித்தபடியே ஒருவரை ஒருவர்‌ விமர்சித்துக்‌ கொள்வது
எனக்குத்‌ தனிக்‌ குணமாகப்பட்டது. இக்குணம்‌ தமிழ்‌ இன மக்கள்‌
அனைவருக்கும்‌ குரும்பங்களில்‌ வாராதா என்று மனம்‌ ஏங்கும்‌, தன்‌
குழந்தைகளிடம்‌ மிக அன்பாக இருந்ததுடன்‌ மிகக்‌ கண்டிப்பாக
அவர்களிடம்‌ திருமதி பவானி உரையாருவார்‌. தன்‌ கணவருக்கும்‌,
குழந்தைகளுக்கும்‌, விருந்தினருக்கும்‌ வேண்டிய விருந்தோம்புதலைச்‌
செய்யும்‌ திருமதி பவானி குரும்ப நலனுக்காக அன்றாடம்‌ வேலைக்கும்‌
சென்று வந்தார்‌. சென்றுவரும்‌ போதே கடைகளுக்குச்‌ சென்று கூடை
நிறைய பொருள்களுடன்‌ வருவார்‌. மிகத்‌ திறமையான மனைவியை
நண்பர்‌ இராசரத்தினம்‌ பெற்றிருப்பது ஒரு பெரும்பேறு.

இதன்‌ காரணமாகவே நண்பரால்‌ பொது நலப்‌ பணிகளில்‌ ஈர௫பட
முடிகிறது. செல்வந்தர்‌ அல்லர்‌. ஆனால்‌ மனத்தாலும்‌, குணத்தாலும்‌

 

சித்தம்‌ அழகியாள்‌


Page 91 

 

89
அவரே சிறந்த செல்வந்தர்‌. ஒருமுறை கனடா நாட்ரு எம்‌.பியைச்‌
சந்திக்கவும்‌ அவரோரு தமிழர்‌ நிலை பற்றி உரையாடவும்‌ என்னை
அழைத்துச்‌ சென்றார்‌. அச்சந்திப்பு எனக்கு மிகப்‌ பயனுடையதாக
இருந்தது.

பொதுவாகப்‌ பொதுவாழ்க்கையில்‌ ஈரபரும்‌ இந்தியத்‌ தமிழரிடம்‌
வாசிக்கும்‌ பழக்கம்‌ குறைவாகவே இருக்கும்‌. திருமிகு முரசொலிமாறன்‌
போன்றவர்கள்‌ விதிவிலக்கு. மாறாக அயல்நாரு வாழ்‌ தமிழர்களில்‌
இராசரத்தினம்‌ புத்தகக்‌ காதலராக விளங்கினார்‌. ஆங்கிலத்திலும்‌
தமிழிலும்‌ வெளிவந்துள்ள நூல்களைப்‌ பற்றி விவாதிப்பார்‌. அவற்றைப்‌
பெயர்‌ சொல்லிக்‌ கருத்துகளைச்‌ சுட்டிக்காட்ருவார்‌. இத்துணைத்‌ திறம்‌
உடைய ஒருவர்‌ உலகமெங்கும்‌ தெரிந்து கொள்ளப்பட வேண்டும்‌ என்ற
விருப்பத்தில்‌ 'பேசும்‌ கருத்துகளை நூலாக எழுதுங்களேன்‌' என்ற என்‌
வேண்ருதலுக்கு இணங்க “தமிழீழம்‌- நாரும்‌ அரசும்‌“ என்ற அருமையான
நூலை எழுதினார்‌. அந்நூலை என்‌ துணைவியார்‌ ஆட்சியிலிருக்கும்‌
தமிழ்க்‌ கோட்டம்‌ வழி 1995 மார்கழியில்‌ வெளியிட்டோம்‌. 1995க்குப்பின்‌
ஈழத்தமிர்‌ பற்றி எழுதப்பெற்ற நூல்கள்‌ அனைத்திலும்‌ இராசரத்தினத்‌
தின்‌ நூல்‌ மேற்கோள்‌ காட்டப்‌ பெற்றிருக்கும்‌. அந்நூலைத்‌ தமிழீழம்‌,
தமிழர்‌ சமூகம்‌, தமிழீழமும்‌ அரசுகளும்‌, ஐரோப்பியர்‌ வருகையும்‌
விளைவுகளும்‌, இலங்கைப்‌ பாராளுமன்றமும்‌ சிங்கள மேலாதிக்கமும்‌,
இலங்கை அரசுகளின்‌ இறைமை என ஏழு தலைப்புகளில்‌ ஈழம்‌
தொடர்பான இறைமையையும்‌ அடிப்படைச்‌ சிக்கல்களையும்‌ மிகத்‌
துல்லியமாகக்‌ குறிப்பிட்டிருப்பார்‌. இந்நூலே இந்தியத்‌ தமிழருக்கு
இராசரத்தினத்தை அறிமுகப்‌ பருத்தியது. சிறந்த கவுரவத்தைச்‌ சேர்த்துக்‌
கொடுத்தது. அவர்‌ கைவண்ணத்‌ தினாலேயே “பண்பாரு-வேரும்‌
விழுதும்‌“ எனும்‌ நூல்‌ 2008 இல்‌ வெளிவந்தது. அந்‌ நூலுக்குத்‌ தமிழ்‌
நாட்டு அரசின்‌ முதல்‌ பரிசு கிடைத்தது. மிக அருமையாக எழுதப்பெற்ற
நூல்‌ அது. பண்பாரு பற்றிப்‌ பயில விரும்பும்‌ ஒவ்வொருவரும்‌ படிக்க
வேண்டிய நூல்‌ அது. நண்பர்‌ இராசரத்தினத்தின்‌ தமிழினப்‌ பொது வாழ்வு
உலகத்தமிழர்‌ தொடர்பு, எழுத்தாற்றல்‌ ஆகியவற்றுக்கு இவை
சான்றுகள்‌.

அவரிடமுள்ள இன்னொரு திறமை நிர்வாகத்‌ திறமை, நிறுவனத்தை
உருவாக்கி, கட்டிக்காக்கும்‌ திறமை விளைவாகத்‌ தமிழ்க்‌ கலை,
தொழில்நுட்பக்‌ கல்லூரி என்ற ஒன்றைத்‌ தோற்றுவித்தார்‌. 19968 - 2001

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 9290
காலங்களில்‌ நான்‌ துணைவேந்தராகத்‌ திருநெல்வேலியில்‌
இருந்தபோது தமிழ்க்‌ கல்வியை அயல்நாருகளுக்குக்‌ கொண்ருசெல்லும்‌
முயற்சியில்‌ ஈடுபட்டேன்‌. அதன்‌ விளைவாக பி.ஏ., தமிழ்‌ வகுப்பு
நடத்தவும்‌ தேர்வு முதலானவற்றை நடத்தவும்‌ பட்டம்‌ வழங்கவும்‌ தமிழ்க்‌
கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரிக்குப்‌ பல்கலைக்கழக ஒப்புதல்‌ வழங்கப்‌
பட்டது. அது முதல்‌ பி.ஏ., தமிழ்‌ வகுப்பு இராசரத்தினம்‌ மேற்பார்வையில்‌
தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ நிகழத்‌ தொடங்கியது.
வகுப்பு நடக்க உதவியாக நூல்கள்‌ தேவைப்பட்டன. என்‌ வாழ்நாள்‌
தொகுப்பாக இருந்த ஏழாயிரம்‌ நூல்கள்‌ முற்றும்‌ அன்பளிப்பாகத்‌ தமிழ்க்‌
கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கு வழங்கப்பெற்றன. வ.உ.சி வாழ்ந்த
தூத்துக்குடி துறைமுகம்‌ வழியாக அந்நூல்கள்‌ கனடாவுக்குச்‌ சென்று
சேர்ந்தன. அவை இன்னும்‌ பத்திரமாக அங்கே பயன்பருத்தப்‌
பெறுகின்றன.

 

 

நண்பர்‌ இராசரத்தினம்‌ பழகுதற்கும்‌ உரையாருதற்கும்‌ மிக இனிய
நண்பர்‌. நிர்வாகத்தில்‌ மிகக்‌ கண்டிப்பானவர்‌. அவர்‌ ஆட்சியின்‌ கீழுள்ள
அமைப்புகள்‌ எல்லாம்‌ பெரு வெற்றி பெறுவதற்கு அவரிடமுள்ள
நேர்மையும்‌, கண்டிப்பும்‌ முதன்மையான காரணங்கள்‌.

அன்பர்‌ இராசரத்தினம்‌ தமிழுக்கும்‌ தமிழினத்துக்கும்‌ ஆற்றிவரும்‌
தொண்ருகளைச்‌ சிறப்பிக்கும்‌ முகமாகச்‌ சென்னையிலிருந்து இயங்கி
வரும்‌ அறவாணன்‌ ஆராய்ச்சி அறக்கட்டளை அவருக்கு விருதையும்‌
பரிசையும்‌ 2010ல்‌ வழங்கிச்‌ சிறப்பளித்தது. அவ்வரங்கில்‌ ஏற்புரையாக
அவர்‌ ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது.

தமிழர்‌ வாழும்‌ ஐரோப்பிய மலேசிய சிங்கப்பூர்‌ முதலான நாருகளுக்கு
எல்லாம்‌ பலமுறை சென்று பார்த்து வந்தவர்‌, இவர்‌. உலகத்‌ தமிழர்‌
சந்தித்து வரும்‌ சிக்கல்கள்‌ அனைத்தும்‌ இவருக்கு அத்துப்படி. ஒவ்வொரு
பகுதித்‌ தமிழர்க்கும்‌ என்னென்ன செய்ய வேண்டும்‌ என்பன அனைத்தும்‌
அவருக்குத்‌ தெரியும்‌. இன்றைய நிலையில்‌ உலகத்‌ தமிழர்‌ தூதுவர்‌ திரு.
இராசரத்தினம்தான்‌!

 

சித்தம்‌ ழகியால்‌


Page 93 

 

91

எண்ணிக்‌ நுணியும்‌
இராசாக்கினம்‌

வி. கந்தவனம்‌
கவ்டா

 

திருவாளர்‌ சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்‌
களுக்குப்‌ பாராட்டுவிழா என்றதும்‌ மகிழ்ச்சி
பொங்கற்பானைப்‌ பாலைப்போல கரைகட்டி
வழிகின்றது. காரணம்‌ பாராட்டுப்‌ பெறுவதற்குரிய
எல்லாத்‌ தகைமைகளும்‌ உள்ளவர்‌ இவர்‌. வள்ளு
வர்‌ பெருமான்‌ எவரை உலகம்‌ பாராட்ரும்‌ என்று
கூறும்‌ இடமொன்று திருக்குறளில்‌ வருகின்றது. அது

நயனொடரு நன்றி புரிந்த பயனுடையார்‌
பண்புபா ராட்டும்‌ உலகு -(குறள்‌: 994)

என்பது. நன்மைகள்‌ உண்டாகும்‌ வகை பிறருக்கு
உதவிகள்‌ செய்து பயன்வினைவிப்பவருடைய
பண்பினை உலகத்த வர்‌ பாராட்ருவர்‌ என்கின்றார்‌,
வள்ளுவர்‌ பெருமான்‌. அதுவே இராசரத்தினம்‌
அவர்களுக்கும்‌ நடைபெற விருக்கின்றது.

கனடியத்‌ தமிழர்களுக்கு மட்டுமன்றி தமிழினத்துக்கே
இராசரத்தினம்‌ பயனுடையவராக வாழ்ந்து வருகின்ற
வர்‌. அவ்வியல்பில்‌ கனடாவுடன்‌ தொடர்புடைய சில
வற்றைச்‌ சிந்திப்பது இந்தக்‌ கட்டுரையின்‌ நோக்கம்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 94 

92

தமிழீழச்‌ சங்கம்‌

இராசரத்தினம்‌ என்று சொன்னால்‌, “எந்த இராசரத்தினம்‌, தமிழீழச்‌ சங்க
இராசரத்தினமோ?”“ என்று கேட்பவர்‌ அதிகம்‌. அந்த அளவுக்குத்‌ தமிழீழச்‌
சங்கத்துடன்‌ பின்னிப்‌ பிணைந்துவிட்ட பெயர்‌ இந்தப்‌ பெயர்‌. இவர்‌
காலத்தில்‌ சங்கம்‌ பெருவளர்ச்சியடைந்தது. சங்கத்தை வளர்த்‌
தெருத்ததோரு அதன்‌ வாயிலாகத்‌ தமிழர்‌ ஒற்றுமை, தமிழர்‌ பாரம்பரியம்‌,
பண்பாட்டுக்‌ கோலங்களைப்‌ பேணியவர்‌ இவர்‌. இந்தக்‌ கோலங்களின்‌
கூறுகளாக இவர்‌ ஆண்ருதோறும்‌ நடத்திய கலைலிழாக்கள்‌, கருத்த
ரங்கங்கள்‌, பொருட்காட்சிகள்‌ யாவும்‌ பொருள்‌ பொதிந்தவை, புத்துணர்‌
சசி ஊட்ருபவை. சங்கத்தின்‌ கூடமொன்றில்‌ தமிழர்‌ கலைச்‌ சின்னங்‌
களைத்‌ தேடிப்பெற்றுப்‌ பேணத்‌ துணிந்த திட்டம்‌ இவரது சமூக
மேம்பாட்டு முயற்சிகளின்‌ சின்னமாகவும்‌ அமைவதொன்று.

ஒன்ராறியோ அரசாங்க நிதியுதவியுடன்‌ சங்கத்துக்கு என்று சொந்தக்‌
கட்டிடத்தை வாங்கிய வரலாற்றுப்‌ பெருமையும்‌ இவருக்குரியது.

கல்விப்‌ பணிகள்‌

இராசரத்தினம்‌ எண்ணித்‌ துணிந்த பணிகள்‌ பல. அவற்றுள்‌ கல்விப்‌ பணி
மகத்தானது. கனடாவில்‌ இராசரத்தினத்தைப்போல்‌ தமிழர்‌ கல்வியில்‌
அக்கறை காட்டியவர்‌ வேறெவரும்‌ இல்லை. அதிபர்‌ கனகசபாபதி
அவர்கள்‌ ஒன்ராறியோ அரச வாய்ப்புகளைப்‌ பின்பற்றிச்‌ சில
முயற்சிகளை எருத்திருந்தாலும்‌, ஆரம்ப கல்விமுதல்‌ பல்கலைக்‌ கழகக்‌
கல்வியையும்‌ தமிழர்‌ கற்கும்வகை செய்தவர்‌ இராசரத்தினந்தான்‌.

ஆரம்ப கல்விக்கு உகந்த பாடபுத்தகங்களை முதன்முதலில்‌ அறிஞர்‌
களைக்‌ கொண்ரு எழுதுவித்தவரும்‌ இவர்தான்‌. எழுதிமுடித்த பாட
புத்தகங்களைப்‌ பாவனைக்கு விருவதற்குமுன்‌ அவற்றைக்‌ கல்மான்‌
களிடம்‌ காட்டி அவர்களின்‌ ஆலோசனைகளையும்‌ அனுமதியையும்‌
பெற்றார்‌. அப்பணியில்‌ என்னையும்‌ அவர்‌ ஈருபருத்தியதால்‌ அவரது
கல்விச்‌ சிந்தனைகளையும்‌ முயற்சிகளையும்‌ அனுபவ வாயிலாக நன்கு
அறிந்தே எழுதுகின்றேன்‌.

ஒன்ராறியோவின்‌ சேவைகளை விளக்கும்‌

புதியோர்‌ வழிகாட்டி

இது இராசரத்தினம்‌ அவர்களின்‌ மற்றுமொரு சாதனை முயற்சி. எனினும்‌
அவரைப்பற்றி நன்கு அறிந்தவரும்‌ இந்தச்‌ சாதனைபற்றி அதிகம்‌

 

சித்தம்‌ ஒழகியான்‌


Page 9593

 

 

பேசுவதோ எழுதுவதோ இல்லையாதலால்‌, இதுபற்றிச்‌ சற்றுக்‌
குறிப்பிடுதல்‌ சாலும்‌. ஒன்ராறியோவின்‌ சேவைகளை விளக்கும்‌
புதியோர்‌ வழிகாட்டி என்பது ஒன்ராறியோ அரசின்‌ குடியுரிமை அமைச்சு
தயாரித்த ஒரு நூலாகும்‌. ஆங்கிலத்தில்‌ இதன்‌ பெயர்‌ 1164/00161$ 0பேர06
10 $6141065 [ர 0ர்கா/0 என்பது. இதன்‌ ஆசிரியர்‌ ஜோன்‌ பிர்ட்மன்‌
அவர்கள்‌. குடியுரிமை அமைச்சுக்கு இந்நூலை 1992ல்‌ தமிழில்‌
மொழிபெயர்த்து உதவியது தமிழீழச்‌ சங்கம்‌. தமிழீழச்‌ சங்கத்தின்‌
அப்போதைய நிர்வாக இயக்குனராகப்‌ பணியாற்றியவர்‌ திரு.
இராசரத்தினம்‌ அவர்கள்தாம்‌. மூலம்‌ தமிழ்‌ மொழிபெயர்ப்புடன்‌ 1993
ஜூலையில்‌ முதன்முதலாக வெளியிடப்பட்டபோது புதிதாக வந்த தமிழர்‌
பலரும்‌ சிங்கள ஆதிக்கம்‌ வளர்க்காத தமிழை ஒன்ராறியோ இரசு
வளர்ப்பது கண்ரு வியந்தனர்‌. இந்த ஆங்கில-தமிழ்‌ வழிகாட்டியைப்‌
பெறவிரும்புவோர்‌ ஒன்ராறியோ அரசின்‌ குடியுரிமை அமைச்சின்‌
விருத்தியாக்கப்‌ பிரிவுடன்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

முனையும்‌ மூளை மையம்‌ (முமூமை)

ப்ள மாவா சோர்‌ (280)

இது இராசரத்தினத்தின்‌ மற்றொரு குழந்தை; கல்வி விருத்தி பற்றிய
முயற்சி. 2007ஆம்‌ ஆண்ரு பரற்சட்ட(808008) கல்விமுறையைத்‌ தமிழ்ப்‌
பிள்ளைகளுக்கு அறிமுகப்பருத்தியவர்‌ இவர்‌. இது 4 வயதுக்கும்‌ 13
வயதுக்கும்‌ இடைப்பட்ட பிள்ளைகளின்‌ மூளையின்‌ முழுத்திறனையும்‌
வளர்க்கும்‌ ஒரு முனைப்பு - திட்டம்‌. ஸ்காபரோவில்‌ தொடக்கப்பெற்ற
இப்பாடசாலை ஆல்போல்‌ தழைத்து அறுகுபோல்‌ வேரூன்றி பிராம்டன்‌,
வோன்‌, நோர்த்‌ யோக்‌, மிசிசாகா, மொன்றியால்‌, மில்ரன்‌, மார்க்கம்‌
ஆகிய இடங்களிலும்‌ கிளைவிட்ருப்‌ பெருவிட்சமாக வளர்ந்திருப்பது
மு.மூ.மை. எந்தளவுக்குப்‌ பெற்றோரையும்‌ பிள்ளைகளையும்‌
கவர்ந்திருக்கின்றது என்பதற்குச்‌ சான்றாகவுள்ளது.

இதன்‌ ஆண்ருவிழாக்கள்‌ பலவற்றில்‌ நான்‌ கலந்துகொண்ட வகையால்‌
மாணவர்‌ இப்பாடசாலையால்‌ பெற்ற பயன்களையும்‌ அடைந்த முன்னே
ற்றங்களையும்‌ நேரிலேயே கண்ருகொண்டேன்‌. பெரும்‌ பெரும்‌ கணக்கு
களை எல்லாம்‌ எழுதுகோல்‌, தாள்‌ என்று எதுவும்‌ இல்லாமல்‌ மனத்தாற்‌
செய்து சரியான விடைகளை விரைவாக மாணவர்‌ சொல்லும்‌ மந்திர
வித்தையைக்‌ கண்ரு என்னைப்போலவே பலரும்‌ வியந்தார்கள்‌. வியந்த
வருள்‌ கற்பித்த ஆசிரியரும்‌ அடங்குவர்‌. ஓர்‌ ஆசிரியரின்‌ கூற்று இது:

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 9694

/88௱௱ட௭ 014 88க௱*0ா 40146 போவா 0616, | உ௱ 80 000010 1680
116 808006 000186 [ ஈட ராசிப்‌. | 0887 சொர்க 8ஆ 184 1/6 08
00006 |ார்9106ர்‌ கார்‌ 8ரகர்‌ 1ப06ர்‌5 10 116 00யார்ரு 10 ௦பா
௦௦௱௱யாந்‌ 1௦00 (416 0086. [ஈ 186 ர்பர்பா6, 46 08 966 1018 07
01691446 ஈரா. 14/6 866 116 0111618006 1॥ 16 51ப6ர்‌6' 814116 80
01891//1ந்‌ வரி 1லு 1001 1715 000796. 141/6 087 006 1018 100 [ள்‌
80001 160011 08708. 510615 86 |68ரார மார்‌ ௦௨ வார்‌
80016831/6168$. 0116801618 [28/7 81/0/ 16801170 1116 00186 10 1116
81ப0816. ஈ ௦பா ॥ாளிர்பர்‌6, 6 1014 86 &1க௱ யரர 1680616 80
086118. 861016 6 8187 116 00156, 6 ௨84 10 176 0வா6ர்‌5 800பர்‌
116 8048718065 01116 808006 ௨0 10 [* 0116. 50 8॥ 07116 0865
யா681800 ௨0 1 லு 6000ய1806 11617 1105 10 [88 116 80௧006. 1100
8/6 18/6 1018 04 ர 810815 12ம்‌ 086 10யற 0406 88ம்‌ 8
[916118]. 4/6 விடு 1கா( சா. ஈலகாச்ாக 10 ரர 116 808008 10
(87808 80 [ஈர்‌00ப௦0 4 1௦ ப$. 4180 1/6 187 0பா 16200618 ௨0
086118 101161 7ய॥ 500011 8101010140 ப11[ டீ.
- 8480158698

 

 

&க்குறிப்பு ஒரு வபபற்றோருடையது:
1 85 066 8௨01698016 10 00 ௱ளார்‌ 0 ஈர 082 '$ 800688 8816
81180 116 808008 0008௱. 1100 1/6 081 866 8 $]0£(ரி௦வர்‌
றாவ |ஈ 16/7 180017 0810 1100 801001/ 4/6 புகார்‌ 1௦ 0146 ௦ய7
810066 178/6 10 404446 வா ர்க 91871 107 106 16 வார 640.
ரிகா றாம்‌.

- ]மிர. 56ம்‌!

112

ஆற்றல்‌ வளம்‌
திரு. இராசரத்தினம்‌ அவர்களது ஆற்றல்‌ வளங்கள்‌ சொல்லிமுடியா.
அவர்‌ ஒரு சிறந்த நிருவாகி; செயல்‌ வாங்கிளு சிந்தனாவாதி; எண்ணித்‌
துணிபவர்‌; துணிந்ததைத்‌ திட்டமிருபவர்‌; திட்டத்தைச்‌ செய்து முடிப்பவர்‌.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்‌
நீங்கா நிலனாள்‌ பவர்க்கு - (குறள்‌: 383)

என்ற திருக்குறளுக்கு இலக்கியமானவர்‌. இவரது நிருவாகத்‌ திறமையை

 

சித்தம்‌ அழகியான

 


Page 97 

௫ல்‌

95

 

நாருகடந்த தமிழீழத்துக்கான கனடியத்‌ தேர்தலை இவர்‌ குறுகிய
காலத்தில்‌ நடத்திய திறங்கண்ரு பாராட்டினேன்‌.

இவற்றோரு இணைந்த மற்றிரு திறமைகள்‌ பேச்சும்‌ எழுத்தும்‌. அழகாகப்‌
பேசுவார்‌; அளவாகப்‌ பேசுவார்‌. அவரது எழுத்தாற்றலும்‌ அவ்விதமே.
தமிழ்மொழி, கல்லி, மனித வாழ்வியல்‌, தமிழர்‌ அரசியல்‌ தொடர்பான பல
கட்டுரைகளை எழுதியுள்ளார்‌. இவரது நூல்களாக இதுவரை “தமிழீழம்‌-
நாரும்‌ அரசும்‌, “பண்பாரு-வேரும்‌ விழுதும்‌ ஆகியன வெளிவந்துள்ளன.

முதலில்‌ வெளியிடப்பெற்ற “தமிழீழம்‌ நாரும்‌ அரசும்‌ என்பது தமிழ்‌
மக்கள்‌ மத்தியில்‌ நல்ல பெயரைப்‌ பெற்றிருக்கின்றது. அடிப்படையில்‌
இராசரத்தினம்‌ ஓர்‌ அரசியல்வாதி என்பதே உண்மை. அளவையூர்‌
அருணோதயக்‌ கல்லூரியில்‌ அதிபராகப்‌ பணியாற்றிய காலத்தில்‌ இவரது
ஆழ நீளங்களைச்‌ சற்று அறிற்திருக்கின்றேன்‌. இவரும்‌
அருணோதயாவின்‌ பழைய மாணவர்தான்‌. எனினும்‌ அவர்‌ எனது
காலத்தில்‌ அங்கு கற்க வில்லை.

பண்பாடூ-வேரும்‌ விழுதும்‌

இராசரத்தினம்‌ அவர்களின்‌ இரண்டாவது நூல்‌ “பண்பாரு-வேரும்‌
விழுதும என்பது. தமிழர்‌ பண்பாட்டைக்‌ கனடாவில்‌ மங்கவிடாது
தங்கவைப்பதில்‌ இவர்‌ கண்ணும்‌ கருத்துமாக இருந்து வருவதைப்‌
பலரும்‌ நன்கு அறிவர்‌. பண்பாட்டு விழாக்கள்‌, கண்காட்சிகள்‌,
கருத்தரங்கங்கள்‌, சொற்பொழிவுகள்‌, கட்ருரைகள்‌ மற்றும்‌
கல்விமுறைகள்‌ வாயிலாக எமது பண்பாட்டின்‌ அருமையையும்‌
பெருமையையும்‌ கனடியத்‌ தமிழ்க்‌ குழந்தைகளுக்கும்‌ பெரியவருக்கும்‌
அடிக்கடி எருத்து விளக்கி வளர்க்கவேண்டும்‌ என்பதை ஒரு தலையாய
கடமையாகவே கடைப்பிடித்து வாழ்ந்து வருபவர்‌ இராசரத்தினம்‌.

“பண்பாரு-வேரும்‌ விழுதும்‌ 2007ஆம்‌ ஆண்டு யூன்‌ மாதம்‌ வெளியிடப்‌
பெற்றது. தமிழர்‌ பண்பாட்டின்‌ தோற்றம்‌, வளர்ச்சி, அத்ன்‌ பெருமை,
உலகளாவிய மட்டத்தில்‌ அது பரம்பிவரும்வகை பற்றிய செய்திகளை
அறிய விரும்புகின்றவர்‌ கட்டாயமாக இந்‌ நூலைப்‌ படித்தல்‌ வேண்டும்‌.
இந்த நூலுக்குத்‌ தமிழ்நாட்டு அரசின்‌ பரிசு கிடைத்திருப்பது
இராசரத்தினத்தின்‌ எழுத்தாற்றலுக்குக்‌ கிடைத்த ஒரு பெரிய
அங்கீகாரமாகும்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 9896
அதனைக்‌ கொண்டாருவதற்கே இந்த விழா முக்கியமாக எருக்கப்‌
பருகின்றது.

 

 

நிறைவாக ...

இராசரத்தினம்‌ அவர்களுடைய ஆளுமைச்‌ சிறப்பின்‌ உயிர்நாடி அவரது
ஒழுக்கம்‌. “ஒழுக்கம்‌ விழுப்பந்‌ தரலால்‌ அதனை உயிரினும்‌ மேலாக
ஓம்புதல்‌ வேண்ரும்‌“ என்றார்‌ வள்ளுவர்‌ பெருமான்‌. அவர்வழி இவரும்‌
தனது அக ஒழுக்கத்தையும்‌ புற நடத்தையையும்‌ பாற்குடமாகவே
பாவித்து அதில்‌ ஒருதுளி விடமேனும்‌ கலந்துவிடாதவாறு மிக
விழிப்பாகவே வாழ்ந்து வருகின்றார்‌.

நம்ப வேண்டியவர்களை நம்பி நடக்கின்றார்‌. அதுபோல்‌ மற்றவர்களும்‌
தன்னை நம்பி நடக்கும்வகை நாகரிகமாக நடந்துகொள்கின்றார்‌.
பெரியவர்களை மதிக்கின்ற பண்பு இவரிடத்தில்‌ இயல்பாக
அமைந்திருக்கின்றது. இனிமையாகப்‌ பேசுதல்‌, பண்பாகப்‌ பழகுதல்‌
ஆகிய இரண்ரும்‌ இவரது வெற்றியின்‌ இரகசியங்கள்‌! இல்லறச்‌ சிறப்‌
புக்கும்‌ இவையே காரணங்களாகின்றன. மனைவியை உள்ளத்திலே
வைத்து ஓம்புகின்றர்‌. அவரும்‌ படிசொல்‌ தவறாத பாவையாகப்‌ பணிகள்‌
ஆற்றுகின்றார்‌. பிள்ளைகளை உச்சியிலே வைத்துப்‌ போற்றுகின்றார்‌.
இவரது முயற்சிகளுக்கு மனைவி பிள்ளைகள்‌ காட்டிவரும்‌ ஆதரவையும்‌
செய்துவரும்‌ உதவிகளையும்‌ உற்றுநோக்கின்‌ “இவர்‌ என்ன தவல்‌
செய்தாரோ” என்றுதான்‌ சொல்லத்‌ தோன்றும்‌.

 

சித்தம்‌ இழகியான்‌

ட்‌ ப்‌. .


Page 99 

 

 

97

பண்யாடுூ 6மறும்‌
டுயருந்தசையாளன்‌
௫. பாலசுந்தரம்‌

க்வ்டா

 

கனடாவில்‌ தமிழரின்‌ புலம்பெயர்‌ வரலாறு முப்பது
ஆண்டுகளைத்‌ தாண்டிவிட்டது. பல்லின மக்களும்‌
பல்கலாசாரச்‌ சூழலும்‌ மிக்க இந்நாட்டிலே, எவ்வாறு
தமிழர்‌ தம்‌ இன - பண்பாட்டு அடையாளங்களுடன்‌
வாழ்கிறார்கள்‌ என்பதை ஆராயும்போது அதற்குப்‌
பின்புலமாகப்‌ பல்வேறு வழிகளில்‌ செயற்பட்ட
நிறுவனங்‌ கள்‌, அமைப்புக்கள்‌, மற்றும்‌ தனிநபர்கள்‌
என இவ்‌ விடயம்‌ பரந்துபட்டிருக்கக்‌ காணலாம்‌.
ஈழத்தமிழர்‌ பெருந்தொகையானோர்‌ கனடாவுக்குப்‌
புலம்பெயர்ந்து வந்தபோது தம்முடன்‌ தமது
கலாசாரப்‌ பாரம்பரியங்களையும்‌ தாயக அரசியல்‌
உணர்வுகளையும்‌ சுமந்து வந்தனர்‌. அப்பாரம்பரி
யங்களும்‌ அரசியல்‌ உணர்வுகளும்‌ மறக்கப்படாமல்‌
இருக்கவும்‌, அவற்றை மேலும்‌ உணர்வு பூர்வமாக
வளர்க்கும்‌ வகையிலும்‌ சில அமைப்புக்கள்‌
மொன்றியாலிலும்‌ ரொறன்ரோவிலும்‌ உருவாக்கப்‌
பட்டன. அப்போது தமிழர்‌ பண்பாட்டைப்‌ பேண
உருவா க்கப்பட்ட அமைப்புக்களில்‌ மொன்றியாலிற்‌
செயற்பட்ட “தமிழர்‌ ஒளி என்ற அமைப்பும்‌, பின்னர்‌
ரொறன்ரோவில்‌ உருவாக்கப்பட்ட “உலகத்‌ தமிழர்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 10098

 

 

பண்பாட்டுக்‌ கழகம்‌“ என்ற அமைப்பும்‌ குறிப்பிடத்தக்கவை.

மொன்றியாலில்‌ செயற்பட்ட அமைப்பு கனடாத்‌ தமிழரின்‌ பக்பாட்ருச்‌
செயற்பாருகளில்‌ முதன்‌ முதலாக அக்கறை கொண்டு பல்வேறு
கலைநிகழ்ச்சிகளை மொன்றியாலில்‌ நடத்தியதோரு மட்ருமல்லாது,
அனைத்துத்‌ தமிழரையும்‌ ஆரோக்கியமான முறையில்‌ ஒன்றிணைக்கும்‌
ஒரு செயற்பாட்ரு நிறுவனமாகவும்‌ இயங்கிவந்துள்ளது.

1985களுக்குப்‌ பின்னர்‌ பெருந்தொகையான தமிழர்‌ ஈழத்திலிருந்தும்‌,
மற்றும்‌ ஆபிரிக்க - ஐரோப்பிய நாருகளிலிருந்தும்‌ ரொறன்ரோவுக்கு
ஏதிலிகளாகவும்‌ குடிவரவாளர்களாகவும்‌ வரத்தொடங்கினர்‌,
ரொறன்ரோ பெரும்பாகம்‌, மிஸிஸாகா, யோர்க்‌ முதலிய நகரப்‌
பகுதிகளில்‌ எம்மவர்‌ பெரிதும்‌ வாழத்‌ தொடங்கினர்‌. ஈழத்து அரசியல்‌
அவலங்களால்‌ அல்லற்பட்ரு இங்கு வந்த மக்களுக்கு ஆறுதலும்‌
அமைதியும்‌ அளிக்கத்‌ தகீ்கவகையில்‌ ரொறன்ரோவில்‌ பல
அமைப்புக்கள்‌ உருவாக்கபட்டன.

அவற்றுள்‌ மிகவும்‌ பிரபல்யமாக இயங்கிய அமைப்பே “உலகத்‌ தமிழர்‌
பண்பாட்டுக்‌ கழகம்‌ ஆகும்‌. அதனை உருவாக்குவதிலும்‌ அதனைச்‌
செம்மையான முறையில்‌ வழிநடத்துவதிலும்‌ முன்னின்று உழைத்த
செயல்‌ வீரனே திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ ஆவார்‌.

இப்பண்பாட்டுக்‌ கழகம்‌, மாதந்தோறும்‌ கலைநிகழ்ச்சிகள்‌, மற்றும்‌
பண்பாட்ரு விழாக்கள்‌ என்பவற்றை ஒழுங்காக நடத்தியது. இக்கலை
விழாக்கள்‌ பொதுவாக ஈழத்‌ தமிழரின்‌ அரசியல்‌ நிலைப்பாருகளை
உணர்த்துவனவாகவும்‌, மக்களுக்குத்‌ தாயக உணர்வை நினைவூட்டுவன
வாகவும்‌ அமைந்தன. அதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு கலை நிகழ்வுகளும்‌
மாவீரர்கள்‌, விருதலைப்‌ போராட்டத்தில்‌ வீரச்சாவடைந்த முக்கிய
உறுப்பினர்கள்‌ ஆகியோரின்‌ நினைவாக நடத்தப்பட்டு வந்தன.
தைப்பொங்கல்‌ கலைவிழா கேணல்‌ கிட்ரு அவர்களின்‌ நினைவாகவும்‌,
சித்திரை மாதத்தில்‌ அன்னை பூபதி நினைவாகவும்‌, மற்றும்‌ திலீபன்‌
முதலியோரின்‌ நினைவாகவும்‌ விழாக்கள்‌ நடத்தப்பட்டன. மாவீரர்‌
தினத்தை முன்னிட்ரு ரொறன்ரோ, மிசிஸாகா முதலான பல இடங்களில்‌
தொடர்ச்சியாக ஏழு நாட்கள்‌ மாவீரர்‌ நாள்‌ நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட்டன.

இராசரத்தினம்‌ அவர்கள்‌ மாவீரர்‌ தினங்களை முன்னிட்டு ஒழுங்கு செய்த

 

சித்தம்‌ அழகியாள்‌


Page 101 

99

 

 

நாடகங்கள்‌ மற்றும்‌ நாட்டிய நாடகங்கள்‌ ரொறன்ரோவிலும்‌
மொன்றியால்‌ நகரிலும்‌ மேடை ஏற்றப்பட்ரூப்‌ பெரும்‌ பாராட்ருப்‌ பெற்றன.
இத்தகைய நாட்டிய நாடகங்கள்‌ அமெரிக்கத்‌ தமிழ்ச்‌ சங்கங்களின்‌
பேரவை அமெரிக்க நகரங்களில்‌ நடத்திய பெருவிழாக்களிலும்‌
இடம்பெற்று, அனைவரதும்‌ பாராட்டுக்களைப்‌ பெற்றுக்கொண்டதும்‌
பெருமை தருவதாகும்‌. இவ்வகையில்‌ கலை நிகழ்வுகள்‌ யாவற்றையும்‌
ஒருங்கிணைத்து செவ்வனே பண்பாட்ருக்‌ கழகத்தை வழிநடத்திய
பெருமை இராசரத்தினம்‌ அவர்களையே சாரும்‌.

சுமார்‌ 10-15 ஆண்டுகளாக அவர்‌ இக்கலைப்‌ பணியை மேற்கொண்ட
போது பல்வேறு நாடகங்களை அவர்‌ மேடை ஏற்றியிருக்கிறார்‌. அவரது
நாடகங்களில்‌ பங்குபற்றிய பல்வேறு கலைஞர்கள்‌ இன்று
ரொறன்ரோவில்‌ நாடகம்‌, சினிமா, மற்றும்‌ இசைத்துறையிலும்‌
முன்னணியில்‌ விளங்குகின்றனர்‌ என்பதும்‌ அவருக்குப்‌ பெருமைதரும்‌
விடயமாகும்‌. இவரது முயற்சியால்‌ “வானம்பாடிகள்‌” என்ற இசைக்குழு
உருவாக்கப்‌ பட்டது. தமிழீழத்‌ தேசியப்‌ பாடல்களுக்கு முக்கியத்துவம்‌
அளிக்கும்‌ வகையில்‌ இக்குழுவினர்‌ இயங்கினர்‌. இந்த இசைக்குழுவினர்‌
பின்னர்‌ தனித்துறையாக வளர்வதற்கும்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌
துணையாக அமமந்தார்‌. வானம்பாடிகள்‌ இசைக்குழுவின்‌ ஊடாகப்‌ பல
சிறந்த இசைக்‌ கலைஞர்கள்‌ இந்நாட்டில்‌ அறிமுகமானார்கள்‌.

தமிழீழச்‌ சங்கத்தின்‌ இயக்குநர்‌ சபையின்‌ உறுப்பினராக இருந்தபோது
தமிழர்‌ கலை-பண்பாட்ரு நிகழ்வுகளுக்குப்‌ பொறுப்பாக இவர்‌
செயற்பட்டார்‌. ரொறன்ரோவில்‌ தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரி
அமைக்கப்பட்டபோது அதற்குப்‌ பொறுப்பாக இராசரத்தினம்‌ செயற்‌
பட்டார்‌. அந்த நிறுவனத்தில்‌ நடனம்‌, இசை முதலான கலைகளும்‌
கணினியும்‌ கற்பிக்கப்பட்டன. அவ்வகையில்‌ நுண்கலைகள்‌
வளர்வதற்கும்‌ அவரது பணிகளும்‌ முயற்சிகளும்‌ உற்சாகமளிப்‌ பதாக
அமைந்தன. அக்கல்லூரியில்‌ அவர்‌ தமிழ்‌ வகுப்புக்களை ஆரம்பித்து
நடத்தியதோரு, மேலும்‌ பல இடங்களிலும்‌ தமிழ்‌ வகுப்புக்களை
ஆரம்பித்தார்‌.

ரொறன்ரோ பெரும்பாகத்தை வளாகங்களாகப்‌ பிரித்து ஆங்காங்கு தமிழ்‌
வகுப்புகள்‌ நடைபெறுவதற்கு ஒழுங்குகள்‌ செய்தார்‌. இதன்‌ மூலம்‌ பல
ஆசிரியர்களுக்குத்‌ தொழில்‌ வாய்ப்பையும்‌ அவர்‌ ஏற்பருத்திக்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 102100
கொடுத்தார்‌. அவரது நிர்வாகத்‌ திறத்தாலும்‌ சமூக இசைவாக்கத்‌
திறனாலும்‌ அவரால்‌ இத்தகு பல விடயங்களைச்‌ சாதிக்கக்‌ கூடியதாக
இருந்தது.

 

இவ்வளாகங்கள்‌ தோறும்‌ கலைவிழாக்கள்‌ நடத்துவதற்குரிய
ஒழுங்குகளைக்‌ கட்டமைப்புச்‌ செய்து கொடுத்தார்‌. அக்கல்லூரி
மாணவர்களைக்‌ கொண்ரு நாற்றுமேடை என்ற பெயரில்‌ பல்வேறு
கலை நிகழ்ச்சிகள்‌ - கண்காட்சிகள்‌ நடத்திய செயல்‌ வீரனாகவும்‌ அவர்‌
மிளிர்கிறார்‌. அத்துடன்‌ பீல்‌ கத்தோலிக்கக்‌ கல்விச்‌ சபையுடன்‌ தொடர்பு
கொண்டு தமிழ்‌ சிறப்புச்சித்தி வகுப்புக்களையும்‌ ஆரம்பித்து வைத்தார்‌.

மேலும்‌, தமிழகம்‌ மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌ கழகத்துடன்‌
தொடர்புகொண்ரு, ரொறன்ரோவில்‌ தமிழ்‌ வெளிவாரிப்‌ பட்டப்‌ படிப்பு
கற்கை நெறியையும்‌ தொடக்கியவர்‌ இராசரத்தினம்‌ ஆவார்‌.

கனடாவில்‌ தமிழ்‌ மொழி, பண்பாரு, கலைகள்‌, தமிழ்‌ மொழிக்‌ கல்வி
என்பனவற்றுக்காகத்‌ தனது நேரத்தை முழுமையாக அர்ப்பணித்துச்‌
செயற்பட்ட இராசரத்தினம்‌ அவர்களின்‌ பங்களிப்பு கனடியத்‌ தமிழர்‌
வரலாற்றில்‌ நினைவு கொள்ளத்‌ தக்கதாகும்‌.

வினைத்திட்பம்‌ என்பது ஒருவன்‌ மனத்திட்பம்‌
மற்றய எல்லாம்‌ பிற -(குறள்‌: 661)

 

சித்தம்‌ இழகியாள்‌


Page 103 

101

 

 

ஒரு நண்பன்‌...
ரில நினைவுகள்‌

பொளர்‌. பாலசிங்கம்‌
கவ்டா

 

ஒரு மனிதனின்‌ வாழ்வில்‌ முதல்‌ ஐந்து வருடங்களும்‌
பெற்றோரின்‌ அரவணைப்புடன்‌, அது மட்ரும்‌ தான்‌
உலகம்‌ என்றளவில்‌ கழிந்துவிருகிறது. அருத்த
ஐந்து வருடங்களும்‌ பெற்றோர்‌ பாதி, ஆசிரியர்‌ மீதி
என இரு பகுதியிலரதும்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ கடந்து
விரும்‌. இந்த இரண்டாம்‌ கால கட்டத்தின்‌ பிற்கூறு
களில்‌ எம்மீது போட்டிருக்கும்‌ கட்ருப்பாருகள்‌
தளர்த்தப்பருவது போன்ற உணர்வுகள்‌ ஏற்பரும்‌.
அதனால்‌ கால்கள்‌ எமது பாதையை விட்ருத்‌
தருமாறும்‌. இருப்பினும்‌, பாடசாலை முடிந்து வீரு
செல்லும்‌ வழியில்‌ கூடப்‌ படிப்பவர்‌ சிலருடன்‌
சேர்ந்து அவ்வப்போது கள்ள மாங்காய்‌ பறித்து,
கல்லில்‌ குத்தி உடைத்து, பகிர்ந்து உண்டு
மகிழ்வதைத்‌ தவிர வேறு எதையும்‌ பெரிதாக நாம்‌
சாதித்து விருவதில்லை.

இந்தப்‌ பத்து வயது இருக்கின்றதே... இங்கிருந்து
தான்‌ எமது உலகம்‌ விரிவடைந்து, அதில்‌
எமக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தைக்‌ கட்டி எழுப்ப
ஆரம்பிக்கின்றோம்‌. இச்‌ சாம்ராஜ்ஜியத்தின்‌
தலைமை செயலகம்‌ பாடசாலைதான்‌. இங்கிருந்து

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 104 

 

102
கொண்ருதான்‌ எமது ஆட்சியைக்‌ கொண்டு நடத்தவல்ல மந்திரிப்‌
பிரதானிகளை தேர்ந்து எருக்கின்‌ றோம்‌. இந்த மந்திரிப்‌ பிரதானிகள்‌
தான்‌ எமது நண்பர்கள்‌.

இவ்வாறு நான்‌ அமைத்துக்கொண்ட என்‌ ராஜ்ஜியத்தில்‌ ஒரு பிரதான
பங்கை வகித்தவர்தான்‌ நண்பன்‌ இராசரத்தினம்‌. நான்‌ அளவெட்டி
அருணோதயா கல்லூரியில்‌ ஆறாம்‌ வகுப்பில்‌ படிக்க ஆரம்பித்த போது
அவ்வகுப்பில்‌ புதிதாக வந்து சேர்ந்ததில்‌ இருந்துதான்‌ இராசரத்தினத்‌
துடனான என்‌ அறிமுகம்‌ ஆரம்பமானது. ஆசிரியர்கள்‌ பாடங்களை முழு
மூச்சுடன்‌ படிப்பிக்க ஆரம்பித்த நாட்களிலேயே இவருக்குள்‌ இருந்த
திறமைகளை நான்‌ கண்ருகொண்டேன்‌. பாடங்களில்‌ ஒருவரை ஒருவர்‌
தோற்கடிக்கும்‌ அளவுக்குப்‌ போட்டி போட்ருக்‌ கொள்வோம்‌. இப்‌
போட்டியில்‌ குறிப்பிடத்தக்க அழகான, ஆரோக்கியமான விடயம்‌
என்னவென்றால்‌, இப்போட்டி எம்மிருவரையும்‌ நெருங்கிய நண்பர்க
ளாக மாற்றியதுதான்‌. இந்த நட்பு வகுப்பிலும்‌ பாடசாலை மட்டத்திலும்‌
நடந்த வைபவங்களின்‌ போது சேர்ந்து முடிவெருத்து சிறப்பாக நடத்தி
முடிக்கும்‌ அளவுக்கு எம்மிருவரையும்‌ வளர்த்து விட்டது.

பாடசாலைக்கு வெளியே நாம்‌ இருவரும்‌ சந்தித்துக்‌ கொள்ளும்‌ ஒரே
இடம்‌ அளவெட்டி கும்பிழாவளை பிள்ளையார்‌ ஆலயம்‌. அதுவும்‌ ஆலய
திருவிழா காலங்களில்தான்‌. இதுவும்கூட விநாயகர்மீது கொண்ட
பக்தியினால்‌ அல்ல. வெள்ளை உடை தேவதைகளை வர்ண உடையில்‌
பார்த்து மகிழத்தான்‌. வெறும்‌ பார்வையோரும்‌, கள்ளச்சிரிப்போரும்‌ எமது
மகிழ்ச்சிக்கு வரம்பு போட்ரு விருவோம்‌. கொல்லைப்புறத்துக்‌ கள்வர்கள்‌,
தாங்கள்தான்‌ ஊரில்‌ உள்ள அத்தனை பெண்களுக்கும்‌ காவலர்கள்‌
என்பது போல இளமட்டங்களைச்‌ சுற்றித்‌ தங்கள்‌ கொள்ளிக்‌ கண்களை
மேய விட்ருக்கொண்டிருப்பர்‌ என்ற எச்சரிக்கையால்‌ தான்‌ இத்துரித
வரம்பு.

பாடசாலையில்‌ படிப்புடன்‌ தன்னைக்‌ கட்ருப்பருத்திவிடாமல்‌ விளை
யாட்டுத்‌ துறையிலும்‌ இராசரத்தினம்‌ தனது பங்களிப்பை நல்கியிருந்தார்‌.
இத்துறையிலும்‌ நாம்‌ இருவரும்‌ சேர்ந்து இயங்குவதற்கு ஏதுவாக
பாடசாலை நிர்வாகம்‌ மாணவர்களைக்‌ குழுக்களாகப்‌ பிரித்தபோது
நாமிருவரும்‌ ஒரே குழுவில்‌ விடப்பட்டதும்‌ வாய்ப்பாக அமைந்து விட்டது.
மாவட்ட மட்டத்தில்‌ நடந்த மெய்வல்லுனர்‌ போட்டி முதல்‌, கால்‌

 

சிக்கும்‌ அழகியான


Page 105103

 

பந்தாட்டம்‌ வரை கல்லூரிக்‌ குழுவின்‌ ஒரு அங்கமாக இராசரத்தினமும்‌
இருந்து வெற்றிகளுக்குத்‌ துணை புரிந்துள்ளார்‌.

கால்‌ பந்தாட்டம்‌ என்றதும்‌ இராசரத்தினத்தின்‌ ஞாபகம்‌ எல்லாவற்றை
யும்‌ முந்திக்கொண்டு வந்துவிரும்‌. இதில்‌ அவரின்‌ ஆற்றலைத்‌ தாண்டிய
“பழக்க தோசம்‌ ஒன்று அடிக்கடி வந்து முகத்தை நீட்ரும்‌. கால்‌
பந்தாட்டத்தை அவ்வப்போது கைப்‌ பந்தாட்டமாக்கி விடுவதுதான்‌ அந்த
“தோசம்‌ . இந்தத்‌ தோசத்தை நீக்கவென எமது பயிற்றுனர்‌ வேப்பிலை
முதற்கொண்ரு சகல வித இலைகளையும்‌ அடித்துப்‌ பார்த்துவிட்டார்‌.
ஆனால்‌ யாழ்‌. மாவட்டரீதியிலான கால்பந்தாட்ட இறுதிப்‌ போட்டியின்‌
போதும்‌ இவர்‌ தனது “கை வண்ணத்தைக்‌ காட்டிவிட்டார்‌. வித்தை
தவறான இடத்தில்‌ காட்டப்பட்டதால்‌ எம்‌ குழு தண்டிக்கப்பட்டு அத்‌
தண்டனையே நாம்‌ வெற்றிக்‌ கிண்ணத்தை இழப்பதற்குக்‌ காரணமாகி
விட்டது. இச்சம்பவத்தை நான்‌ மறக்க நினைத்தாலும்‌ அவர்‌ அடிக்கடி
நினைவு பருத்திக்கொண்டே இருப்பார்‌. நல்ல உள்ளங்களைக்‌ குற்ற
உணர்வு விட்டு விலகாது என்பதற்கு இராசரத்தினம்‌ ஒரு நல்ல சான்று.

இறுதிப்‌ பரீட்சையின்‌ பின்பு நாம்‌ வெவ்வேறு திசைகளில்‌ பயணித்த
தாலும்‌, தொடர்பைப்‌ பேணுவதற்கென நவீன சாதனங்கள்‌ எம்‌ இளமைக்‌
காலங்களில்‌ இல்லாததாலும்‌ எம்‌ நட்பில்‌ ஒரு தொய்வு நிலை
ஏற்பட்டதைத்‌ தவிர்க்க முடியவில்லை. தற்செயலாக சில சந்தர்ப்பங்‌
களில்‌ சந்தித்து விபரங்களைப்‌ பகிர்ந்து கொள்வோம்‌. இதன்‌ மூலம்‌
அரசியல்‌, சமூக சேவைகளில்‌ ஈருபட்டிருக்‌ கின்றமையை அறிய
முடிந்தது.

நாட்டின்‌ சூழ்நிலை என்னையும்‌ கனடா நாட்டில்‌ கொண்ருவந்து
சேர்த்தது. ஒரு நாள்‌ என்‌ வீட்ருக்‌ கதவு தட்டப்பட்டது. திறந்தபோது
ஆச்சரியம்‌ காத்திருந்தது. என்‌ வீரு எனத்‌ தெரியாமலே இராசரத்தினம்‌
கதவைத்‌ தட்டித்‌ தானும்‌ ஆச்சரியப்பட்டு என்னையும்‌ அதற்குள்ளேயே
மூழ்க வைத்துவிட்டார்‌. அன்று முதல்‌ எமது நட்பு தூசி துடைக்கப்பட்ரூ
மீண்டும்‌ தொடர்கின்றது.

என்‌ நண்பனின்‌ சேவைகளைப்‌ பாராட்டி விழா எர௫ுப்பதையிட்ரு மிகவும்‌
மகிழ்ச்சியடைகின்றேன்‌. அவரின்‌ சேவை எல்லையற்று எம்‌ சமூகத்திற்கு
கிடைப்பதற்காக, அவருக்கு நீண்ட ஆயுளும்‌ பலமும்‌ கிடைக்க வேண்டும்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 106 

104

 

 

 

 

 

அறவாணன்‌ அறக்கட்டளை சாதனையாளர்‌ விருகுவிழாவில்‌
- குமிழீநாடு, 2௦1௦

 

சித்தம்‌ இழகியாகர்‌

 


Page 107105

 

 

நமிற்த்‌ நொண்டர்‌
இஒராசரக்மினம்‌

மூ. நாகநாதன்‌
கமிழ்நாடூ

 

“தமிழனுக்கு வீழ்ச்சியில்லை, தமிழன்‌ கீர்த்தி தாழ்வ
தில்லை என்ற பாவேந்தரின்‌ வைர வரிகள்‌ உலகத்‌
தமிழர்களுக்கு என்றும்‌ வழிகாட்டு நெறியாக
அமைந்‌ துள்ளது. அதே கவிதையின்‌ பத்தியில்‌ -

“தமிழருக்குத்‌ தொண்டு செய்யும்‌ தமிழனுக்குத்‌
தடை செய்யும்‌ நெருங்குன்றும்‌ தூளாய்ப்‌
போகும்‌.

என்ற புரட்சிக்‌ கவிஞரின்‌ இரண்டு வரிகள்‌ காலத்தை
வென்று நிற்கும்‌ குறட்பா போல்‌ உயர்ந்து
நிற்கின்றன. தமிழ்த்‌ தொண்டர்‌ திரு. சுப்பிரமணியம்‌
இராசரத்தினத்தின்‌ தொடர்‌ பணிகளுக்கு ஊக்கம்‌
அளிக்கின்றன.

தமிழ்‌ மொழியைத்‌ தாய்‌ மொழியாகக்‌ கொண்ட
தமிழினம்‌ உலக இனங்களிலேயே மூத்த இனமாகப்‌
போற்றப்பரு கிறது. உலகத்தின்‌ தொன்மை
மொழிகளான கிரேக்க, இலத்தீன்‌, எபிரேய
மொழிகள்‌ பல காலங்களில்‌ சிதைந்துபோய்‌
மீண்ரும்‌ புதுபிக்கப்பட்டன. சமசுக்கிருதம்‌ என்றுமே
மக்கள்‌ மொழியாக வாழவில்லை. பல தொன்மை
மொழிகளின்‌ நிலைமையும்‌ இவ்வகையில்‌
அமைந்துள்ளன. சீன மொழியும்‌ பல மாற்றங்‌

 

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 108106

களுக்கு உட்பருத்தப்பட்ரு நூற்று முப்பது கோடி மக்கள்‌ பேசும்‌
மொழியாக உள்ளது. தமிழ்‌ மொழியும்‌ வரலாற்றின்‌ பல
காலக்கட்டங்களில்‌ எழுத்து வடிவில்‌ பல மாறுதல்களைப்‌ பெற்றாலும்‌,
அன்று தொட்ரு இன்றுவரை சீரிளமையோரு விளங்கி வருகிறது.
இலக்கிய இலக்கண தொன்மைகளைப்‌ பெற்ற மொழியாக இருப்பினும்‌
சமூக, அறிவியல்‌ தொழில்‌ நுட்பங்களை எருத்துரைக்கும்‌ எண்ணில
டங்காக்‌ கலைச்‌ சொற்களையும்‌ தமிழ்‌ பெற்றுள்ளது. எனவே, தமிழ்‌
மொழியைப்‌ பேசும்‌ தமிழர்களுக்குச்‌ சிறப்பையும்‌, பெருமிதத்தையும்‌
பெற்றுத்‌ தருகிறது.

உலகத்தின்‌ பல தொன்மை மொழிகள்‌ மத சார்பான மொழிகளாகவே
சில காலங்களில்‌ வளர்ந்தன. பிற்காலத்தில்தான்‌ அறிவியலையும்‌,
கலையியலையும்‌ இணைத்துக்‌ கொண்டன. ஆனால்‌, தமிழ்‌ மொழிதான்‌
உலகின்‌ தொன்மைமிக்க மதங்களின்‌ கருத்துகளைப்‌ பெற்றுக்கொண்டு,
தனது இயல்பினை பெருமளவில்‌ பெருக்கிக்கொண்ரு ஒரு உலகியல்‌
மொழியாக உயர்ந்து நிற்கிறது. சமணத்திற்கும்‌ பெளத்தத்திற்கும்‌, சைவ,
வைணவத்திற்கும்‌, கிறித்தவத்திற்கும்‌, இசுலாத்திற்கும்‌ இலக்கியங்களும்‌,
காப்பியங்களும்‌ காலங்கள்‌ தோறும்‌ தமிழில்‌ தோன்றி இருக்கின்றன.
தமிழ்‌ மொழியைப்‌ பேசுபவர்கள்‌, சாதி மதம்‌ கடந்து தமிழர்களாக
உலகில்‌ உலா வருகின்றனர்‌. தந்த பெரியாரின்‌ தொண்டால்‌ தமிழ்‌ பல
நாத்தீக கருத்துகளையும்‌, இலக்கியங்களையும்‌ கொண்ட மொழி
யாகவும்‌ 20ஆம்‌ நூற்றாண்டில்‌ விரிவடைந்தது.

 

பல இன, மத, மொழி, சாதிகளைக்‌ கடந்து எல்லாவித ஆக்கப்பூர்வமான
கருத்துகளையும்‌ ஏற்றுக்கொண்ரு இயைந்த வளர்ச்சியை (1॥01ப51/6
010/1) இயற்கையாகவே பெற்று வருகிறது. மானுட, சமூக
இயலாளர்களும்‌, பொருளாதார அறிஞர்களும்‌ உலகளவில்‌ இயைந்த
வளர்ச்சிதான்‌ மானுடத்தைச்‌ செம்மையுறச்‌ செய்யும்‌ என்று
கூறுகிறார்கள்‌. வேற்றுமையிலும்‌ ஒற்றுமையையும்‌ வளர்ச்சியையும்‌
எருத்துச்‌ செல்லும்‌ வழியாக இந்நெறியை வலியுறுத்துகிறார்கள்‌.

உலகின்‌ தொல்குடியான தமிழர்கள்‌, இயைந்த வாழ்வை, வளர்ச்சியை
கண்ரு பெருமிதம்‌ கொண்டு அதை தங்களுடைய பண்பாட்ரு
நெறியாகவே போற்றி வந்துள்ளனர்‌. ஈராயிரம்‌ ஆண்ருகளுக்கு முன்பே
இத்தகைய தமிழர்களின்‌ வாழ்வியல்‌ நெறியைதான்‌ கணியன்‌
பூங்குன்றனார்‌... “யாதும்‌ ஊரே, யாவரும்‌ கேளிர்‌!

தீதும்‌ நன்றும்‌ பிறர்தர வாரா!
என்று அழகுறச்‌ சுட்டினார்‌.

 

சித்தம்‌ அழகியான

 


Page 109 

 

 

 

 

107
வள்ளுவமும்‌ தனது 1330 அருங்குறட்களில்‌ இயைந்த வாழ்வினை
வளர்ச்சியை தான்‌ விரித்துரைக்கிறது. எனவேதான்‌, தமிழ்நாட்டிலும்‌,
ஈழத்திலும்‌ தமிழர்கள்‌ மதப்‌ பாகுபாருகளுக்கு அப்பாலும்‌ ஒன்றிணைந்து
தமிழைப்‌ போற்றி வாழ்கிறார்கள்‌. இவ்வகை நெறியான சமுதாயத்திற்கு
வரலாற்றுக்‌ காலந்தொட்ருப்‌ பல அறைகூவல்களும்‌ வந்தவண்ணமே
உள்ளன. ஈழ மண்ணில்‌ தமிழர்களுடைய வாழ்வுரிமையும்‌, நிலமும்‌
பறிக்கப்பட்டு வருகிறது. ஒரே மதம்‌, ஒரே மொழி என்ற பாசிச
நெறியைத்தான்‌ சிங்கள இனவாதம்‌ பெற்று, தமிழர்களின்‌ மொழியை,
பண்பாட்டை, இனத்தை சிதைக்க முற்பருகிறது. தந்தை செல்வநாயகம்‌
போன்ற ஒரு மென்மையான நெறிசார்ந்த தலைவரை இலங்கை
கண்டிருக்க முடியாது. ஆனால்‌, அவர்‌ அமைத்து, களம்‌ கண்டு,
தமிழர்களுக்காகப்‌ போராடியபோது சிங்கள இனவாத அரசும்‌, தலைவர்‌
களும்‌ அவருடைய நெறிசார்ந்த அரசியலையும்‌ தமிழர்களுடைய
உரிமைகளையும்‌ புறந்தள்ளினர்‌. ஏசினர்‌, எள்ளி நகையாடினர்‌.

வரலாற்றில்‌ பல நாருகளில்‌ போராட்டம்‌ எவ்வகையில்‌ அமைய
வேண்டும்‌ என்பதை செருக்கு மிகுந்த ஆட்சியாளர்கள்தான்‌ உறுதி
செய்கின்றனர்‌. ஈழத்திலும்‌, மக்களாட்சி நெறியில்‌ போராடிய
தலைவர்களை இழிவுபருத்திய நிலையில்தான்‌ ஆயுதப்‌ போராட்டம்‌
சிங்கள பேரினவாதிகளால்‌ தமிழர்கள்‌ மீது திணிக்கப்பட்டது. இதுதான்‌
உண்மை. இந்திய விருதலைப்‌ போராட்டத்தில்‌ “கதார்‌* இயக்கம்‌,
வெளிநாட்டில்‌ வாழ்ந்த இந்தியர்களால்‌ ஒரு நூற்றாண்ருக்கு முன்பே
தொடங்கப்பட்டது. இதையொட்டி பல அறிஞர்களால்‌ நூல்கள்‌
படைக்கப்பரு கின்றன. புரட்சிகர எண்ணங்களை, மக்களின்‌ வாழ்வை
உயர்த்தும்‌ கருத்துகளை, இயக்கங்களை உயர்த்திப்‌ பிடிப்பது,
ஆதரிப்பது நெறிசார்ந்த மனிதர்களின்‌ அடிப்படைக்‌ கடமையாகும்‌.
எனவே வெளிநாட்டில்‌ வாழ்பவர்கள்‌ தங்கள்‌ தாய்‌ நாட்டில்‌ நடக்கும்‌
கொடுங்கோன்மையும்‌, கொருமையும்‌ கண்ரும்‌ காணாமல்‌ இருப்பது
அறிவுக்கும்‌, வீரத்திற்கும்‌, மானுட நெறிக்கும்‌ எதிரானவை. இதைதான்‌
கதார்‌ இயக்கத்தின்‌ வரலாறு சுட்டுகிறது. இதை உணராத தேசியவாதிகள்‌
இந்தியத்‌ துணைக்கஊர்டத்தில்‌ பலர்‌ உள்ளனர்‌.

ஈழத்தில்‌ நடக்கும்‌ தமிழர்களுக்கான தனி அரசுரிமைப்‌ போராட்டத்தை
ஒரு விருதலைப்‌ போராட்டமாகதான்‌ காண வேண்ரும்‌ என்பதற்கு பல
நாருகளில்‌ நடைபெற்ற விருதலைப்‌ போராட்டங்கள்‌ எருத்துக்‌
காட்ருகளாக அமைகின்றன. இதைத்‌ தெரிந்தோ தெரியாமலோ
தமிழர்களின்‌ உரிமைப்‌ போராட்டத்திற்கு எதிராகப்‌ பேசி விருதலைப்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 110 

108

போரையும்‌ மாவீரர்களையும்‌ கொச்சைப்பருத்தி வருகின்றனர்‌. இந்த
வகையில்‌ புலம்பெயர்ந்து வெளிநாருகளில்‌ வாழும்‌ ஈழத்‌ தமிழர்களும்‌,
தமிழ்நாட்டுத்‌ தமிழர்களும்‌ இணைந்து தமிழர்களுக்கான உரிமைப்‌
போராட்டத்தின்‌ தூய நோக்கங்களை எருத்துரைக்க வேண்டும்‌. அந்தந்த
நாருகளின்‌ கூழல்களுக்கு ஏற்ப ஈழத்‌ தமிழர்களின்‌ உரிமைகளுக்கு களம்‌
அமைக்க வேண்ரும்‌. பங்கெருக்க வேண்டும்‌. அவ்வகையில்‌ திரு.
சுப்பிரமணியம்‌ இராசரத்தினத்தின்‌ பணி அளப்பரியனவாக அமைந்து
வருகிறது. தமிழ்‌ வளர்ச்சியும்‌, தமிழன்‌ வளர்ச்சியும்‌ ஒன்றையொன்று
பின்னிப்‌ பிணைந்தவை. இயல்‌, இசை, நாடகம்‌ என்ற முத்தமிழ்‌ கனடா
நாட்டில்‌ குறிப்பாக ரொறன்ரோ நகரில்‌ வளர்ச்சி பெறுவதற்கு திரு,
இராசரத்தினம்‌ அவர்கள்‌ ஆற்றி வரும்‌ பணிகள்‌ எண்ணிலடங்கா. அவர்‌
பல தனியார்‌ நிறுவனங்களில்‌ பணிபுரிந்தாலும்‌ பகுதி நேரத்தைத்‌ தமிழ்‌,
தமிழர்‌ வளர்ச்சிக்காக அர்ப்பணித்து வருகிறார்‌ என்பதை என்னைப்‌
போன்றோர்‌ நன்கு அறிவர்‌.

1995இல்‌ சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ பொருளாதாரத்‌ துறையின்‌
தலைவராக பணிபுரிந்த போது, இந்திய-கனடா நாருகள்‌ இணைந்த
ஆய்வுக்கொடையோடரு சில மாதங்கள்‌ மொனரியால்‌ பல்கலைக்‌
கழகத்தில்‌ கூட்டாட்சி இயலைப்‌ பற்றி ஆய்வு செய்வதற்கு வந்திருந்தேன்‌.
அப்போதே திரு. இராசரத்தினம்‌ ஆற்றிவரும்‌ தமிழ்ப்‌ பணிகளை
அறிந்தேன்‌. 1999ஆம்‌ ஆண்டு, உலகக்‌ கூட்டாட்சி மாநாட்டில்‌ பங்கு பெற
வந்திருந்த போது, திரு. இராசரத்தினம்‌, ரொறன்ரோ நகரில்‌ தமிழ்‌
மொழிக்காகக்‌ கல்லூரியையும்‌, வேலைவாய்ப்புகளை நல்க கூடிய
பயிற்சி மையத்தையும்‌ இணைத்து பணிபுரிகின்ற பாங்கினைக்‌ கண்டு
மகிழ்ச்சியுற்றேள்‌. இது போன்ற பணிகளை அவர்‌ பல உடல்‌
நலிவுகளுக்கு இடையேயும்‌ செய்து வருகிறார்‌ என்பதால்‌ அவராைத்‌
“தமிழர்‌ தொண்டர்‌” என்று அழைப்பதில்‌ பெருமிதம்‌ கொள்கிறேன்‌. திர.
இராசரத்தினம்‌ செய்யும்‌ பணிகளு க்கு அவரது துணைவியாரும்‌,
குரும்பத்தினரும்‌ மகிழ்வோரு உதவிருகிறார்‌ கள்‌ என்பதையும்‌ நேரில்‌
கண்ணுற்றேன்‌. திர. சுப்பிரமணியம்‌ இராசரத்தினத்தின்‌ தமிழ்த்தொண்டு
தொடர்வதற்கும்‌, சிறப்பதற்கும்‌ அவர்‌ பல்லாண்ரு வாழ வேண்டும்‌.

“தலைமுறை ஒரு கோடி கண்ட என்‌
தமிழ்‌ விருதலை ஆகட்டும்‌”

என்ற பாவேந்தரின்‌ கருத்தை நினைவாக்குவோம்‌.

 

சித்தம்‌ இழகியாள்‌

 


Page 111 

 

 

109

சமூநத்ழின்‌ மதிப்புக்குரிய
ரகமனிதர்‌

சர்வேந்திரா தர்மலிங்கம்‌
நோர்வே

 

மதிப்பளிக்கப்படவேண்டிய மனிதர்களுக்கு அவர்‌
கள்‌ வாழும்‌ காலத்தில்‌ உரிய மதிப்பினை ஒரு
சமூகம்‌ அளிக்கும்போது அந்த மனிதர்‌ மட்டுமல்ல
சமூகமும்‌ பெருமைக்குரியதாகிறது.

எந்நன்றி கொன்றார்க்கும்‌ உய்வுண்டாம்‌ உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு - (குறள்‌: 110)

என்ற வள்ளுவன்‌ வாக்கு தனிமனிதர்களுக்கு மட்ரு
மல்ல, ஒரு சமூகத்துக்கும்‌ பொருத்தமானதுதான்‌,
எந்தவொரு சமூகமும்‌ தனது முன்னேற்றத்துக்கு
ஏதோவொரு வகையில்‌ காரணமாக, துணையாக
இருந்தவர்‌ களை நன்றியுடன்‌ மனதில்‌ இருத்திக்‌
கொள்ள வேண்டும்‌. இது பண்பான ஒரு சமூகத்துக்‌
கான அடையாள மாகக்‌ கொள்ளப்படக்கூடியது.

இந்த வகையில்‌ திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌
அவர்களைக்‌ கனடியத்‌ தமிழர்‌ சமூகம்‌ மதிப்பளிப்‌
பது கண்டு நான்‌ மகிழ்வு கொள்கிறேன்‌. நிறைவடை
கிறேன்‌. எந்தவொரு மனிதரும்‌ அவரவருக்குரிய
நிறை குறைகளோரு, பலம்‌ பலவீனங்களோரும்‌
தான்‌ தமது வாழ்க்கைத்‌ தடங்களைப்‌ பதிந்து

 

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 112 

110

கொள்கிறார்கள்‌. இவர்களில்‌ ஒரு தொகுதியினர்‌ சமூகத்தின்‌
மதிப்புக்குரியவர்கள்‌ ஆகிறார்கள்‌. நமது தமிழர்‌ சமூகத்தைப்‌
பொறுத்தவரை திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ நமது சமூகத்தின்‌
மதிப்புக்குரியவராகும்‌ தகைமையை கொண்டவர்‌. இதன்‌ அர்த்தம்‌ இவர்‌
குறைபாருகள்‌ எதுவும்‌ அற்ற மனிதராக இருக்கிறார்‌ என்பதல்ல. தனது
பலம்‌, பலவீனங்களுடன்‌ குறை நிறைகளுடன்‌ நமது சமூகத்தின்‌
முன்னேற்றத்துக்குப்‌ பங்களித்திருக்கிறார்‌ என்பதாகத்தான்‌
இருக்கமுடியும்‌,

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ ஏன்‌ மதிப்பளிக்கப்பட வேண்டிய ஒரு
மனிதராகத்‌ திகழ்கிறார்‌? இது குறித்த ஒரு சிறு குறிப்பினை இம்‌ மலரில்‌
நான்‌ பதிவுசெய்ய விரும்புகிறேன்‌. திரு. இராசரத்தினம்‌ அவர்களை நான்‌
முதன்‌ முதலில்‌ 199”ஆம்‌ ஆண்டில்தான்‌ நேரில்‌ சந்தித்தேன்‌. சந்திப்பும்‌
பொதுப்பணி சார்ந்ததுதான்‌. அது முதற்கொண்டு இன்று வரைக்கும்‌, 15
ஆண்ருகளுக்கும்‌ மேலான இணைந்த செயற்பாட்டையும்‌ அவதானிப்‌
பையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டே இப்பதிவு அமைகிறது. இவர்‌ நமது
மதிப்புக்குரியவராவதற்கான சில காரணங்களை இப்பதிவு அடையாளம்‌
காண்கிறது.

முதலாவது, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ ஒரு செயல்வீரர்‌. தாம்‌ எருத்த
கருமத்தை தனக்குரிய முறையில்‌ திட்டமிட்டுச்‌ செயற்பருத்தி முடிப்பவர்‌.
தன்னோரு இணைந்து வேலை செய்யக்கூடியவர்களை அடையாளம்‌
கண்ரு, அவர்களை அரவணைத்து வென்றெருத்து, உரிய நேரத்தில்‌
எருத்த காரியத்தினை நிறைவு செய்யும்‌ ஆற்றல்‌ கொண்டவர்‌. பல
தடவைகள்‌ தமது இவ்வாற்றலை இவர்‌ வெளிப்பருத்தியுள்ளார்‌. நம்மில்‌
பலருக்கு எருத்த காரியம்‌ முடிப்பதில்‌ மிகுந்த சிரமங்கள்‌ இருப்பதுண்டு.
அதுவும்‌ பொதுநலன்‌ சார்ந்த வேலைத்‌ திட்டங்களில்‌ தமது நேரத்தினை
அர்ப்பணித்துச்‌ செயற்படுவோரும்‌ எண்ணிக்கையில்‌ மிகக்‌ குறை
வானவர்கள்தான்‌. இத்தகைய ஒரு சூழலில்‌ திரு. இராசரத்தினம்‌
அவர்களின்‌ செயல்‌ வலிமை நமது மிகுந்த கவனத்தை ஈர்க்கும்‌
விடயமாகிறது.

இரண்டாவது, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ ஒரு மக்கள்‌ பணியாளர்‌.
எந்த ஒரு திறமையான செயற்திறன்‌ கொண்ட மனிதரும்‌ தான்‌ சார்ந்தும்‌
தமது குரும்பம்‌ சார்ந்தும்‌ மட்டும்‌ அக்கறை கொண்டவராக இருக்கும்‌
பட்சத்தில்‌ அவர்‌ தனது குரும்பம்‌ சார்ந்து மதிக்கப்படுவராகவே இருப்ப
துண்ரு. அவர்‌ வாழும்‌ சமூகத்தின்‌ மதிப்பினை பெற்றுக்‌ கொள்வதுற்குச்‌

 

சித்தம்‌ அழகியான

 

 


Page 113 

111

 

 

 

 

செயற்திறமை மட்ரும்‌ காரணமாக அமைந்து விருவதில்லை. இராசரத்‌
தினம்‌ அவர்களைப்‌ பொறுத்தவரை அவர்‌ நமது கவனத்தை ஈர்பதற்குக்‌
காரணம்‌ இவர்‌ நமது மக்களின்‌, தமிழர்‌ சமூகத்தின்‌ முன்னேற்றம்‌ கருதி,
பொதுப்‌ பணிகளில்‌ தமது வாழ்க்கையின்‌ பெரும்‌ பகுதியினைச்‌ செலவு
செய்தவர்‌. யாழ்ப்பாணப்‌ பல்கலைக்‌ கழக உருவாக்கத்திலும்‌ இவரது
பங்கு இருந்திருக்கிறது. கனடா தழிழீழச்‌ சங்கம்‌, தமிழ்க்‌ கலை, தொழில்‌
நுட்பக்‌ கல்லூரி போன்ற அமைப்புக்கள்‌ கனடாவில்‌ காலூன்றி
நிலைத்து நிற்பதற்கும்‌ இவரது பங்கு அடிப்படையானது. இது போன்று
இவரது மக்கள்‌ நலன்‌ சார்ந்த பணிகள்‌ இவருக்கு ஒரு தனித்துவான
அடையாளத்தைத்‌ தருகிறது.

மூன்றாவது, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ ஒரு விருதலை உணர்வாளர்‌.
இவர்‌ அரசியல்‌ ரீதியாக இடதுசாரிச்‌ சிந்தனைகளைக்‌ கொண்டிருந்தவர்‌.
இலங்கைக்‌ கம்யனிஸ்ட்‌ கட்சியுடனும்‌ இணைந்து பணியாற்றியவர்‌.
உழைக்கும்‌ மக்களதும்‌ ஒருக்கப்பட்ட மக்களதும்‌ விருதலை குறித்த
உணர்வினையும்‌ அதற்கான செயற்பாட்டையும்‌ தம்முடன்‌ இணைத்து
வைத்திருந்தவர்‌. ஈழத்‌ தமிழர்‌ தேசத்தின்‌ மீது சிங்கள பெளத்த
பேரினவாதத்தின்‌ ஒருக்குமுறைகள்‌ தீவிரமடையத்‌ தொடங்கிய பின்னர்‌,
1970கேளின்‌ இறுதிப்‌ பகுதியில்‌ இருந்து இவர்‌ தமிழீழத்‌ தேசிய விருதலை
மீது நம்பிக்கை கொண்டு தொடச்சியாகப்‌ பணியாற்றி வந்தவர்‌. முள்ளி
வாய்க்கால்‌ பேரவலத்தின்‌ பின்‌ நாருகடந்த தமிழீழ அரசாங்கத்தின்‌
உருவாக்கத்தில்‌ இவரது பங்கு மிகவும்‌ முக்கியமானது. தற்போது நாரு
கடந்த தமிழீழ அரசாங்கத்தின்‌ செனட்‌ சபை உறுப்பினராக இருந்து
செயற்பட்ரு வருகிறார்‌. இவரது விருதலை உணர்வுடன்‌ கூடிய பொதுப்‌
பணிச்‌ செயற்பாருகள்‌ இவரை நமது மதிப்புக்குரியவராக்குகிறது.

நான்காவது, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ ஒரு கல்வியாளர்‌. கனடா
விலும்‌ ஏனைய புலம்பெயர்‌ நாருகளிலும்‌ தமிழ்ச்‌ சிறார்கள்‌ தமிழ்‌ மொழி
யைக்கற்கும்‌ செயன்முறையினை வளர்த்தெருப்பதில்‌ அவர்‌ காத்திரமான
பங்கை ஆற்றியிருக்‌ கிறார்‌. புலம்பெயர்‌ சூழலில்‌ தமிழ்மொழி கற்பித்தல்‌,
இரண்டாம்‌ மொழி கற்பிக்கும்‌ முறையியலைப்‌ பயனபருத்தி
மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என்ற அணுகுமுறையுடன்‌ அதற்குரிய
பாடத்‌ திட்டங்களை உருவாக்குவதில்‌ ஆர்வத்துடன்‌ செயற்பட்டவர்‌.
உலகத்‌ தமிழாசிரியர்‌ மாநாருகளில்‌ தொடர்சியாகப்‌ பங்குகொண்டு
பங்களித்து வருபவர்‌. தமிழ்நாடு மனோன்மணியம்‌ சுந்தரனார்‌
பல்கலைக்கழகத்துடன்‌ இணைந்து கனடாவில்‌ பட்டப்‌ படிப்பை மேற்‌
கோள்வதற்கான ஏற்பாருகளைச்‌ செய்ததுடன்‌, அப்படிப்புக்கான

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 114 

 

112
பாடநெறிகளை உருவாக்குவதற்கும்‌ வகுப்புக்களை நடத்தவதற்கும்‌
உரிய ஏற்பாருகளைச்‌ செய்து, மாணவர்கள்‌ பலர்‌ பயனுற வழிவகுத்தவர்‌.
கனடாவில்‌ தமிழ்ப்‌ பண்பாட்டுக்‌ கல்லூரியொன்றை உருவாக்க
வேண்டும்‌ என்ற கனாவைத்‌ தற்போதும்‌ நெஞ்சில்‌ சுமந்து திரிபவர்‌.
மாணவரின்‌ சிந்தனைத்‌ திறனும்‌ புத்தாக்கத்‌ திறனும்‌ வளர்ச்சியடையத்‌
துணைபுரியும்‌ வகையில்‌ 014/6 888/8 ோர்‌6 எனும்‌ நிறுவனத்தை
உருவாக்கி வழிநடத்தி வருபவர்‌. கல்வி ஒரு சமூகத்தின்‌ கண்கள்‌
என்பார்கள்‌. கல்வித்‌ துறையில்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌
ஆற்றிவரும்‌ பணி நமது சமூகத்தின்‌ மதிப்புக்குரியது.

ஐந்தாவது, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ ஒரு சிந்தனையாளர்‌. ஒரு
எழுத்தாளர்‌. இவர்‌ தனக்குப்‌ பெயர்‌ தேடி எழுதுபவர்‌ அல்ல. தனது
சிந்தனைகளைச்‌ சமூகத்தின்‌ நலன்‌ கருதி எழுத்தில்‌ வடிப்பவர்‌. இதுவரை
“ஈழ வரலாற்றில்‌ ஒரு நோக்கு - தமிழீழம்‌ நாரும்‌ அரசும்‌ , “பண்பாரு-
வேரும்‌ விழுதும்‌ ஆகிய இரு நூல்களை எழுதியுள்ளார்‌. இவர்‌
எழுத்துப்பணியில்‌ தனது பங்களிப்பைத்‌ தொடர்ச்சியாக வழங்கும்‌
ஆர்வத்துடன்‌ செயற்பட்ரு வருகிறார்‌. இந்த வகையில்‌ ஒரு சிந்தனையாள
ராகவும்‌ எழுத்தாளரா கவும்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ நமது
கவனத்தை ஈர்க்கிறார்‌.

ஆறாவதும்‌ நிறைவானதுமாக, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ ஒரு
மனிதாபிமானி. இளகிய மனம்‌ கொண்டவர்‌. மற்றவர்‌ துன்பத்தைத்‌ தன்‌
துன்பமாக உணர்பவர்‌. தன்னால்‌ முடிந்த வகையில்‌ உதவிகள்‌ செய்பவர்‌.
நமது விருதலை மானுடம்‌ சுடரும்‌ விருதலையாக அமைய வேண்ரும்‌
என்பதில்‌ வேணவா கொண்டவர்‌. நாம்‌ தமிழராக இருப்பதற்கு முதல்‌,
மனிதராக இருக்க வேண்டும்‌ என்ற கருத்துநிலை கொண்டவர்‌. இவரது
இக்குணாம்சம்‌ அவரை நமது உயர்ந்த மதிப்புக்குரியவராக்கிறது.

மேற்குறிப்பிட்ட காரணங்கள்‌ நான்‌ அவரோடு கடந்த 15 வருடங்கள்‌
பழகிய, இணைந்து செயற்பட்ட அனுபவங்களில்‌ இருந்து உணர்ந்து
கொண்டவை. இதேபோன்ற மதிப்பீடு இவரோரு இணைந்து பணியாற்றிய
பலருக்கு இருக்கும்‌ என்றே நான்‌ கருதுகிறேன்‌. நான்‌ மேற்குறிப்பிட்ட
வற்றைவிட இன்னொரு சிறப்பியல்பும்‌ இவரிடம்‌ உண்டு. இவரை எவரா
வது தூற்றும்‌ காரணத்தால்‌ தனது செயற்பாரு களை இவர்‌ தளர விட்ட
தில்லை. “நாய்கள்‌ குரைக்கட்ரும்‌. ஒட்டகங்கள்‌ தங்கள்‌ பவனியைத்‌
தொடரட்டும்‌ என்ற அரேபியப்‌ பழமொழியை நினைவுட்ரும்‌ வகையில்‌
தனது பணியை இவர்‌ தொடர்ந்த வண்ணம்‌ உள்ளார்‌.

 

சித்தம்‌ அழகியான

 


Page 115 

 

 

113

உயர்ற்கு மனிதர்‌

கி. சுநீதர்ராஜக்‌

மலேசியா

 

என்‌ இனிய நண்பர்‌ திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்‌
தினம்‌ அவர்களை பதினைந்து ஆண்ருகளுக்கு
முன்பு பேராசிரியர்‌ பெரியார்தாசன்‌ மூலமாக
கோலாலம்பூர்‌ லிட்டில்‌ இந்தியா இருக்கும்‌ ஒரு
தங்கும்‌ விருதியில்‌ சந்தித்தேன்‌.

இனிய முகம்‌, அனைவரையும்‌ ஈர்க்கும்‌ பார்வை,
தமிழர்‌ பண்பாட்டு உடையோடு அவர்‌ இருந்தார்‌. அது
என்னை மிகவும்‌ அவர்பால்‌ கவர்ந்தது.

மலேசியாவில்‌ நடந்த, உலகத்‌ தமிழர்‌ சாதனைப்‌
பேரரங்கம்‌ என்ற மாநாட்டில்‌ கலந்துகொள்வதற்‌
காக கனடா நாட்டிலிருந்து வந்திருந்தார்‌. அவர்‌
போன்று உலகத்தின்‌ பல பாகங்களிலிருந்தும்‌
புகழ்பெற்ற தமிழர்கள்‌ அந்த மாநாட்டிற்கு
வந்திருந்தனர்‌. அரங்கம்‌ நிறைந்திருந்த மேடையில்‌
இவரது பேச்சு மிகவும்‌ சிறப்பாகவும்‌, கருத்து
மிக்கதாகவும்‌ இருந்தது. அத்தோரு அந்த மாநாட்டில்‌
இவர்‌ மிகச்‌ சிறப்பாகக்‌ கெளரவிக்கப்‌ பட்டார்‌.

மலேசியா இவருக்கு இரண்டாவது தாய்நாரு
என்றால்‌ அது மிகையாகாது. ஆம்‌, இதற்கு முன்பு

 

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 116114
இவர்‌ மலேசியத்‌ தோட்டத்‌ தொழிலாளார்‌ மாநாட்டிற்கும்‌, கோலாலம்‌
பூரில்‌ இடம்‌ பெற்ற உலகத்தமிழ்‌ ஆசிரியர்‌ மாநாட்டிற்கும்‌, பின்னர்‌
2008ல்‌ நடைபெற்ற உலகத்‌ தமிழர்‌ பண்பாட்டுக்‌ கழக மாநாட்ருக்கும்‌
வந்து சென்றார்‌. அத்தோரு மலேசியாவில்‌ இயங்கும்‌ தமிழ்நெறிக்கழகக்‌
கூட்டத்திலும்‌ கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்‌.

 

இடையிடையே தென்கிழக்காசிய நாருகளுக்குச்‌ சென்று வரும்போ
தெல்லாம்‌ மலேசியா வந்துவிட்டுத்தான்‌ செல்வார்கள்‌. என்னைப்‌
பார்த்துவிட்டுச்‌ செல்வார்‌. அவ்வளவு பாசம்‌ கொண்டவர்‌.

இவரிடமுள்ள ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால்‌, ஒரு மாநாரு நடந்தால்‌
அதில்‌ ஆரம்பம்‌ முதல்‌ கடைசிவரை முழுமையாகப்‌ பங்கு கொள்வார்‌.
மாநாட்டுக்காகச்‌ செல்லும்‌ இடங்களில்‌ ஊர்‌ சுற்றுவது போன்ற பழக்க
வழக்கங்கள்‌ இவரிடம்‌ இல்லை,

எப்போதும்‌ தமிழ்‌, தமிழர்‌, தமிழ்ப்‌ பண்பாரு, கலை, பாரம்பரியம்‌, தமிழ்‌
இலக்கியம்‌ போன்றவற்றில்‌ தன்னை அர்பணித்துக்‌ கொண்டவராகவே
இவர்‌ திகழ்ந்தார்‌.

இவர்‌ எழுதிய “ஈழவரலாற்றில்‌ ஒரு நோக்கு-தமிழீழம்‌ நாரும்‌ அரசும்‌
என்ற நூலைப்‌ படித்த பிறகுதான்‌ தமிழீழத்தின்‌ உண்மை வரலாற்றைப்‌
புரிந்துகொண்டேன்‌. தொடர்ந்து இவர்‌ எழுதிய அற்புதமான நூல்‌
“பண்பாரு வேரும்‌ விழுதும்‌.“ இந்நூல்‌ ஒவ்வொரு தமிழரும்‌ படிக்க
வேண்டிய நூல்‌. 2008ம்‌ ஆண்டின்‌ சிறந்த நூலாக இதனைத்‌
தேர்ந்தெடுத்த தமிழக அரசு இதற்கு விருது வழங்கி, திரு. இராசரத்தினம்‌
அவர்களைக்‌ கெளரவித்தது.

இந்த நூல்‌ மலேசியாவிலும்‌ வெளியீரு கண்டது. அந்த வெளியீட்டுக்‌
குழுவில்‌ நானும்‌ ஒருவனாகப்‌ பங்குபெற்று வரவேற்புரை ஆற்றியதில்‌
மகிழ்ச்சி அடைகின்றேன்‌. இந்த நூல்‌ வெளியீட்டு விழாவில்‌ பல
மலேசியப்‌ பிரமுகர்கள்‌ கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்‌.

இவை தவிர, இவர்‌ ஆற்றிவரும்‌ கல்விப்பணி மகத்தானது. கனடா
ஸ்காபரோவில்‌ தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியின்‌ தலைமை
இயக்குனராகப்‌ பணியாற்றி அக்கல்லூரியின்‌ வளர்ச்சிக்கு அரும்‌
பாருபட்டார்‌. இன்றும்‌ தமிழ்‌ மாணவரின்‌ கல்வி மேம்பாட்ருக்காகக்‌ கல்வி
நிறுவனம்‌ ஒன்றை நிறுவி, தன்னாலியன்ற சேவையினைச்‌

 

சித்தம்‌ இழகியால

 


Page 117 

115

 

 

ண்‌

 

செய்துவருகின்றார்‌.

2007ஆம்‌ ஆண்டு நான்‌ கனடாவுக்கும்‌ அமெரிக்காவுக்கும்‌ சென்றிருந்‌
தேன்‌. கனடாவில்‌, ரொறன்ரோ நகருக்கு அருகில்‌ உள்ள ஸ்காபரோ
என்ற நகரிற்றான்‌ இவர்‌ வீரு. அன்பான மனைவி, மூன்று ஆண்‌
குழந்தைகள்‌, கூடவே ராசாத்தி என்கின்ற நாய்‌. மிக ஆனந்தமானது
இவர்‌ குரும்பம்‌. நான்‌ அங்கு நின்ற நாட்களில்‌ இவர்கள்‌ காட்டிய பரிவும்‌
பாசமும்‌ அளவிட முடியாதது. இப்போது மூன்று பிள்ளைகளும்‌ திருமணம்‌
செய்துவிட்டார்கள்‌. திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ பேரப்பிள்ளை
களையும்‌ பார்த்துவிட்டார்‌.

அவரது வீட்டுக்கருகே சொந்த பந்தங்கள்‌ பலரும்‌ குடியிருக்கின்றனர்‌.
தமிழீழத்தை விட்டகன்று வாழ்வது ஒருவகைத்‌ துயரமே எனினும்‌,
உற்றார்‌ உறவினர்‌ எனப்‌ பலரும்‌ அருகிலேயே வாழ்வது பலருக்கும்‌
ஆறுதலாக இருப்பதைப்‌ போலவே இவருக்கும்‌ இருந்தது.

இந்தக்‌ கட்டுரையில்‌ அவரது துணைவியார்‌ பவானி அவர்களைப்‌ பற்றி
குறிப்பிடவில்லை என்றால்‌ என்‌ எழுத்து முழுமையடையாது. மிக
அன்பானவர்‌, பண்பானவர்‌. இராசாவுக்கு ஏற்ற இராணி என்று கூறலாம்‌.
அவரது குறிப்புணர்ந்து செயலாற்றுவதில்‌ வல்லவர்‌. நான்‌ அங்கிருந்த
காலங்களில்‌ ஒரு சகோதரனைப்‌ போன்று அவர்‌ என்னைக்‌
கவனித்துக்கொண்டார்‌. வள்ளுவர்‌ குறிப்பிட்ட விருந்தோம்பலின்‌
முழுமையை இவர்‌ உபசரிப்பில்‌ உணரலாம்‌. என்னால்‌ மறக்கமுடியாத
உடன்பிறவா சகோதரி அவர்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ அறிமுகம்‌ எனக்குக்‌ கிடைத்த
மிகச்சிறந்த வாய்ப்பு. என்‌ கருத்துகளைச்‌ செப்பனிடவும்‌, அரசியல்‌ சார்ந்த
பல தெளிவான விளக்கங்களைப்‌ பெறவும்‌ இவரது உறவு எனக்கு
உதவியது.

ஆம்‌, பெயரில்‌ ஒரு அரசன்‌ இடம்‌ பெற்றிருக்கின்றான்‌. கற்களில்‌ மிக
உயர்வானது இரத்தினம்‌. அது இவரது பெயரில்‌ இடம்‌ பெற்றிருக்கின்றது.
அத்தோரு தமிழ்க்‌ கடவுள்‌ எனப்‌ போற்றப்பருகின்ற திருமுருகனின்‌
பெயரும்‌ இவர்‌ பெயரில்‌ அடங்கியிருக்கின்றது. இவை தற்செயலாக
இருந்தாலும்‌ இந்தப்‌ பெயருக்கு ஏற்ப, தமிழ்ச்‌ சமுதாயத்திற்கான இவரது
அர்ப்பணிப்பும்‌, சிந்தனைகளும்‌, செயற்பாருகளும்‌ இவரை ஒரு உயர்ந்த
மனிதராகக்‌ காட்டுகின்றன.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 118 

 

 

 

 

  

ன்‌ ன த தத ர பொ ட
1: 4) கடு வ ப்‌ ரவு

எ (அ்சிசள்க்கபும்‌ மணன்‌. ம்‌

  

ய்ஷ்ஸ

   

 

  

     

ர்‌

ங்கிய

௫லஎஞர்‌ சேவை விருது ஒவபவத்கில்‌
- ரொறவிரோ, 2001

  

 

ம்‌ வழ

௦

௦

ஷ்‌ சமூக

ரொறன்ரோ ஐரி

 

அழகியான

த்தம்‌

சி


Page 119 

117

நானறிந்த ரிசயல்வீரன்‌
வயிரமுதீது சொர்ணலிங்கம்‌

்வல்டா

 

1987 என நினைக்கிறேன்‌. அப்போதுதான்‌ அவர்‌
கனடாவுக்கு வருகிறார்‌. நாங்கள்‌ முன்பு வாடகை
க்கு இருந்த வீட்டுக்கு அவர்‌ குடியிருக்க வந்ததால்‌
பழக்கம்‌ ஏற்பட்டது. அதன்பின்‌ ஏதாவது கலை
நிகழ்வுகட்கு அவரும்‌ வருவார்‌. நானும்‌ போவேன்‌.
அங்கே சந்தித்தால்‌ அளவளாவிக்‌ கொள்வோம்‌.
நாங்கள்‌ வானவில்‌ நிகழ்ச்சி செய்யத்‌ தொடங்கி
வெற்றிகரமாக முன்னேறிக்‌ கொண்டிருந்தவேளை
இராசரத்தினம்‌ உலகத்‌ தமிழரோடிணைந்து
செயற்பட்ருக்கொண்டிருந்தார்‌. அப்போது என்னைச்‌
சந்தித்தபோது வானம்பாடியை பொறுப்பெருத்து
நடத்துமாறு கேட்டார்‌. ஆனால்‌ வானவில்லை
வெற்றிகரமாக நடத்துவதற்கு போரும்‌ உழைப்பு மிக
அதிகம்‌ என்பதாலும்‌, எங்கள்‌ வாழ்க்கைக்கான
கூலிவேலைக்‌ களைப்பு அதிகம்‌ என்பதாலும்‌ நான்‌
அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதற்குப்பின்‌ பலவருடங்களாக நெருங்கிய உறவா
டல்‌ இல்லை. எங்கேயாவது கண்டால்‌ பேசிக்‌
கொள்வோம்‌. அவர்‌ உலகத்‌ தமிழரோடிணைந்து
கலை பண்பாட்ரு இயக்கத்திற்குப்‌ பொறுப்பாக
இருந்து, பல தரமான ஆக்கங்களை வழங்கிக்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 120 

 

118

கொண்டிருந்தார்‌. பல வெற்றி பெற்ற படைப்புக்களை கனேடிய
கலைஞர்களை வவத்து தயாரித்திருந்தார்‌. அப்போதும்‌ என்னையும்‌
என்னோடிணைந்து நாடகம்போரும்‌ கேதீசையும்‌ நாடகங்கள்‌
போடும்படி கேட்பார்‌. ஓரிரு நாடகங்கள்‌ மேடையேற்றியிருக்கிறோம்‌.
இப்படியாக நெருங்கிய தொடர்பில்லாமல்‌ வெவ்வேறு திசைகளில்‌
செயற்பட்ருக்கொண்டிருந்தாலும்‌ அவர்‌ பற்றிய செய்திகள்‌ நல்லவை
யாகவும்‌ அல்லவையாகவும்‌ அவ்வப்போது வந்து கொண்டிருக்கும்‌.

ஏற்கனவே தொழில்‌ தேடி கனடா வந்த தமிழர்களால்‌ உருவாக்கப்பட்ரு
இயங்கிக்‌ கொண்டிருந்த தமிழீழச்‌ சங்கத்தை உலகத்தமிழர்‌ தமது
கட்ருப்பாட்டுக்குள்‌ கொண்ருவந்து அதற்கு தலைவராக திருமதி ம.
நடராசாவை நியமித்தார்கள்‌. 1990ல்‌ எந்தவித அரச உதவியுமில்லாமல்‌
அல்லாடிக்கொண்டிருந்த தமிழீழ சங்கத்திற்கு உபசெயலாளர்‌ திரு.
துரைச்சாமி கல்வியில்‌ மேம்பட்ட பலரோரும்‌ சென்று கனடிய அரசிடம்‌
நிதியுதவி கோரியிருக்கிறார்‌. கிடைக்காததால்‌ இராசரத்தினம்‌ “நான்‌
சென்று கேட்டுப்‌ பார்க்கவா? என வினவியபோது எல்லோரும்‌ ஒரு
நமட்ருச்‌ சிரிப்புடன்‌ “சென்று பார்‌“ என வழியனுப்பி வைத்தனர்‌. ஆனால்‌
அவர்‌ திரும்பி வரும்போது தமிழீழ சங்கத்திற்காக நிறுத்தி
வைக்கப்படடிருந்த 46 ஆயிரம்‌ டொலர்‌ பெற்று வந்தார்‌.

பின்பு படிப்படியாக வருடமொன்றுக்கு 2.2 மில்லியன்‌ டொலர்‌
நிதியுதவியைப்‌ பெற்றுக்‌ கொண்டார்‌. இளலஷ்‌ சிறார்களுக்கு தமிழைப்‌
போதிக்கவென வகுப்புக்களை ஆரம்பித்தார்‌. தமிழீழச்‌ சங்கத்துக்கென 3
மாடிக்‌ கட்டிடம்‌ ஒன்றை வாங்கிப்‌ புனருத்தாரணம்‌ செய்து, 3ஆவது
மாடியை ஆவணக்‌ காப்பகமாக்க வேண்டும்‌ என முயற்சித்தார்‌.
அக்காலத்திலேயே தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியையும்‌
நிறுவி நடத்தி வந்தார்‌. அதைக்‌ காரணம்‌ காட்டி 1996ல்‌ தமிழீழச்‌
சங்கத்திலிருந்து அகற்றப்பட்டார்‌.

அவர்‌ சளைக்கவில்லை. இரண்ரு மூன்று கணினிகளுடன்‌ தொடக்கப்‌
பட்ட தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரி பல கிளைகளோரும்‌
செயற்பட்ரு, பல கண்காட்சிகளை நடத்தி வெற்றிகரமாக செயற்பட்டது
பலருக்கும்‌ தெரியும்‌. அதற்கு மேலாக இந்திய பல்கலைக்கழகத்‌
தோடிணைந்து பட்டப்‌ படிப்பு செயற்‌ திட்டங்களை நடத்தியதும்‌
யாவருமறிந்ததே. அதையும்‌ குழப்பும்‌ விதமாக அவர்‌ மீது அவதூறுகள்‌
சுமத்தி இராசரத்தினத்தைக்‌ கனடாவில்‌ செயற்படமுடியாது முடக்கு

 

சிக்தமீ இுழகியாள்‌


Page 121 

119
வதற்கு முயன்றார்கள்‌.

எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஒரு செயல்‌ வீரன்‌, திட்டங்களை
தீட்டி நடைமுறைப்பருத்தக்‌ கூடியவன்‌, தீர்க்க தரிசனமாக யோசிக்கக்‌
கூடியவன்‌ என்றால்‌ அவனை மேலும்‌ எப்படி சமுதாயத்திற்கு பயன்பட
வைக்கலாம்‌ என்று தானே தலைமை யோசிக்கும்‌. ஆனால்‌
இராசரத்தினம்‌ விரட்டியடிக்கப்‌ பருகிறாரே, என்ன காரணம்‌ என
எனக்குள்‌ கேள்விகளைக்‌ கேட்ரு விடை தெரியாமல்‌ குழம்பினேன்‌.

ஆனால்‌ காலப்போக்கில்‌ தமிழீழச்‌ சங்கத்திற்கு வாங்கிய கட்டிடம்‌
இல்லாது போனது; தமிழீழச்‌ சங்கமே நிதியில்லாமல்‌ தள்ளாடியது;
தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரி இல்லாமல்‌ போனது; எனது
தமிழ்‌ சமுதாயத்தைப்‌ பார்த்து வேதனைப்பட்டேன்‌. தலைவர்கள்‌ எனச்‌
சொல்லிக்‌ கொண்டவர்களை எண்ணி வெட்கப்பட்டேன்‌. காலம்‌ ஓடியது.
சொந்தப்‌ புத்தியும்‌ இல்லாமல்‌, சொல்வார்‌ புத்தியையும்‌ கேளாமல்‌
தான்தோன்றித்‌ தனமாக முடிவுகளை எருத்துத்‌ தோல்விகளைச்‌
சந்தித்துச்‌ சந்தித்து எம்‌ தேசத்தின்‌ விருதலையைக்‌ கொன்றொழித்த
போது - இனி என்ன செய்வது? இந்தத்‌ தலைமைகளை விட்ருவிட்ரு,
மண்ணையும்‌ அந்த மக்களையும்‌ நேசிக்கும்‌ சிலர்‌ கூடி ஏதாவது செய்ய
முடியாதா? எனத்‌ திசை தெரியாமல்‌ விடைதேடி அலைந்தபோது -
இராசரத்தினத்திடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அப்போது அவர்‌ மலேசியாவிலிருந்தார்‌. “எங்கள்‌ மண்ணுக்கும்‌
மக்களுக்கும்‌ விருதலை காண வழி தெரிகிறது. உடனடியாக நீ
மலேசியாவுக்கு வா* என கேட்ருக்‌ கொண்டார்‌. நான்‌ வேறெதுவும்‌
யோசிக்காமல்‌ அவர்‌ திறமையில்‌, சிந்தனையில்‌ நம்பிக்கை வைத்து
மலேசியா சென்றேன்‌. அங்கே பல நாருகளிலிருந்து படித்தவர்கள்‌,
விருதலைக்காக உழைத்தவர்கள்‌ எனப்‌ பலர்‌ வந்து சேர்ந்தார்கள்‌.
அதிலே எங்கள்‌ நாட்ரு சேரனும்‌ ஒருத்தர்‌. ஒரு விருதியில்‌ கூடி
ஆராய்ந்தார்கள்‌.

“ஆயுதப்‌ போராட்டம்‌ முடிந்துவிட்டதென நாம்‌ கையைக்‌ கட்டிக்‌
கொண்டிருந்து விட்டால்‌ அந்த மக்களும்‌ மண்ணும்‌ எமக்கில்லாமல்‌
போய்விரும்‌. அத்தோரு உலகெங்கும்‌ பரவி வாழும்‌ தமிழர்களை
ஒன்றிணைக்கும்‌ - உலக நாருகளால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படக்கூடிய -
ஒர்‌ அமைப்புத்‌ தேவை, எனவே புகலிட அரசொன்றை நாம்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 122120

 

 

நிறுவவேண்ரும்‌“ என இராசரத்தினம்‌ தெளிவாக சொன்னார்‌.
அதையொட்டிய விவாதம்‌ நடந்தது. நன்மை தீமைகள்‌ ஆராயப்பட்டது.
“உலகெங்கும்‌ பரந்து வாழும்‌ ஈழத்தமிழர்களை ஒன்றிணைத்துச்‌
செயற்பட வேண்டுமானால்‌, நாருகடந்த தமிழீழ அமைப்பு ஒன்று
நிறுவப்பட்டு, அதற்கான நிர்வாகிகள்‌ உலகெங்கும்‌ வாழும்‌
ஈழத்தமிழர்களால்‌ ஜனநாயக வழியில்‌ தெரிவுசெய்யப்பட்ரு, அந்தச்‌ சபை
புலம்பெயர்‌ தமிழர்களை பிரதிநிதித்துவம்‌ செய்யவேண்ரும்‌“ என
விரிவாக விளக்கினார்‌, கலாநிதி சேரன்‌. எல்லோராலும்‌ ஏற்கப்பட்டது.
“நாரு கடந்த தமிழீழ அரசு“ எனப்‌ பெயர்‌ சூட்டப்பட்டது. அதை நடத்தும்‌
பொறுப்பு கலாநிதி உருத்திரகுமாரனிடம்‌ கையளிக்கப்பட்டது.

கனடா வந்த நான்‌ என்னோரு இணைந்து செயற்பட்டவர்களின்‌
அனுசரணையோரு கனடாவில்‌ செயற்பட்ருக்கொண்டிருந்த அனைத்து
முக்கிய அமைப்புகளையும்‌ அழைத்து நாருகடந்த அரசின்‌ செயற்பாருகள்‌
பற்றி விளக்கினேன்‌. உலகத்‌ தமிழர்‌ இயக்கம்‌ உடனேயே தங்களால்‌
ஏற்றுக்‌ கொள்ள முடியாது எனச்‌ சொன்ன போதும்‌, மிகுதி அமைப்புக்கள்‌
பல விளக்கங்களை கேட்ரு “இது ஒரு நல்ல முயற்சி” என ஒத்துக்‌
கொண்டார்கள்‌. தம்மை விட்ரு அரசியல்‌ கைமாறப்‌ போகிறதே என
உலகத்‌ தமிழர்‌ இயக்கத்தின்‌ அரசியல்‌ சாணக்கியர்கள்‌ பயந்தார்கள்‌.
எந்தவொரு திட்டமுமில்லாத இவர்கள்‌, இதை எப்படிக்‌ குழப்பலா
மென்பதை மட்ரும்‌ யோசித்தார்கள்‌.

என்னையும்‌ இராசரத்தினத்தையும்‌ வேறு சிலரையும்‌ அழைத்து
“நாங்கள்‌ வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான ஆணையைப்‌ பெறும்‌
[676600 நடத்தப்‌ போகிறோம்‌ அதை நடத்தித்தர வேண்ரும்‌* எனக்‌
கேட்டனர்‌. அதற்கு இராசரத்தினம்‌; “அதை நடத்துவதால்‌ ஏற்பரும்‌
பலனென்ன?” எனக்‌ கேட்டார்‌. அதற்கு அவர்கள்‌ பதில்‌ சொல்லாதபோது
எங்களுக்கு நாருகடந்த அரசை நிறுவும்‌ பொறுப்பிருப்பதால்‌, வேறு
பணிகளைச்‌ செய்ய நேரம்‌ போதாதெனச்‌ சொல்லி விருபட்ரு
வந்துவிட்டோம்‌.

அதன்பின்‌ உருத்திரகுமாருடன்‌ உலகத்தமிழர்‌ இயக்கத்தினர்‌ தொடர்பு
கொண்டு பேசியதன்‌ பலனாக கனடாவில்‌ தேர்தலை நடத்துவதற்கான
குழுவுக்கு மக்கள்‌ சார்பாக ஒரு பெயர்ப்‌ பட்டியலும்‌, உலகத்தமிழர்‌
சார்பாக வேறோர்‌ பெயர்ப்‌ பட்டியலும்‌ உருத்திரகுமாரனிடம்‌ கொடுக்கப்‌
பட்டதுடன்‌, கனடிய குழுவுக்கான தலைவர்‌ திரு. சிவலிங்கம்‌ என

 

சிக்கும்‌ அழகியான


Page 123 

121

 

அறிவிக்கும்‌ படியும்‌ கேட்ருக்கொண்டனர்‌. திரு. சிவலிங்கம்‌ தலைவரா
னால்‌ தேர்தல்‌ நடக்காது என்பது உலகத்தமிழருக்குத்‌ தெரியும்‌. அது
போலவே எவ்வளவோ முயன்றபோதும்‌ தேர்தலை நடத்துவதற்கான
எந்தவித முயற்சியும்‌ எருக்காமல்‌ சிவலிங்கம்‌ காலத்தை இழுத்தடித்தார்‌.

“நாருகடந்த அரசு நிறுவப்பட வேண்டுமானால்‌ தேர்தல்‌ நடத்தப்பட
வேண்ரும்‌. அதை நாங்கள்‌ செய்வோம்‌” என இராசரத்தினம்‌ என்னோடும்‌
திரு. ராம்‌ சிவதாசனோரும்‌ ஆலோசித்தார்‌.

அன்றிலிருந்து நான்‌ இராசரத்தினத்தோரு கொஞ்சம்‌ நெருக்கமாக
செயற்பட்டேன்‌. அவருக்கு செயற்திறனுள்ள பல தமிழர்களின்‌ உறவும்‌
ஒத்துழைப்பும்‌ இருப்பதைக்‌ கண்ருகொண்டேன்‌. அதற்கு மேலாக வேற்று
இன செயல்வீரர்களின்‌ தொடர்பும்‌ உதவிகளும்‌ இருந்தன. வேற்றின
தேர்தல்‌ ஆணையாளர்‌, உதவி ஆணையாளர்‌, தேர்தல்‌
கட்ருப்பாட்டாளர்கள்‌ எனப்‌ பலரையும்‌ ஒழுங்குசெய்ததும்‌, வாக்கு
சீட்ருக்களும்‌ கணினியூடான வாக்குப்‌ பதிவு முறைகளுமென அவர்‌ அந்த
தேர்தலை நடத்தியபோது, இத்தனை திறமையுள்ள ஒருவரை ஏன்‌
தமிழினம்‌ சரியாகப்‌ பாவிக்கவில்லை என எனக்குள்‌ கேள்விகளை
எழுப்பிக்கொண்டேன்‌. அவரைப்பற்றி விதந்துரைப்பவர்கள் கூட,
அவருக்குப்‌ பொறுப்பைக்‌ கொடுத்துக்‌ காரியங்களை வெற்றிகரமாக
முன்நகர்த்தப்‌ பின்னடித்ததைக்‌ காணக்கூடியதாக இருந்தது.

மொத்தத்தில்‌ எங்கள்‌ இனத்தவர்கள்‌, “எது செய்தாலும்‌ அதனால்‌
தமக்குப்‌ பெயர்‌ வரவேண்டுமென நினைப்பவர்களேயன்றி, எமது
சமூகத்திற்குப்‌ பலன்‌ கிடைக்கவேண்டும்‌ என நினைப்பவர்கள்‌ அல்லர்‌”
என்பதைப்‌ புரிந்து கொண்டேன்‌.

இனியாவது இராசரத்தினத்தின்‌ செயற்‌ திறனை உணர்ந்து, அவரின்‌
திறமையைத்‌ தமிழ்‌ சமுதாயத்திற்குப்‌ பயன்பருத்த, “தமிழ்‌ தலைவர்கள்‌”
எனக்‌ கூறிக்கொள்பவர்கள்‌ முன்வரவேண்டும்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 124122

 

 

 

 

 

 

 

 
   
    

     
     
   

   

வகா

924

இரணம்‌

யாகி ச்‌ ர்‌

ரர
்‌

ர

 

 

   

ப்‌ ்‌ ச ட்‌

 

 

 

லக்க க மிழாசிரியர்‌ மாநாட்டல்‌
- மலேசியா, 1996

 

சித்தம்‌ அழகியான

 


Page 125 

123

 

 

இராசாக்கினம்‌
ஒரு வாலாறு

க. கந்தசாமி

க்வ்டா

 

“மனம்தான்‌ கடவுள்‌. ஒருவரை வளர்ப்பதும்‌
அவரைப்‌ பருகுழியில்‌ விழவைப்பதும்‌ மனந்தான்‌.
நான்‌ என்ன செய்தேன்‌? ஏன்‌ செய்தேன்‌? என்பது
எனக்குத்தான்‌ தெரியும்‌. என்‌ மனமே என்‌ நியாய
அதிபதி. இதுதான்‌ சமூக அக்கறையாளர்‌
சுப்பிரமணியம்‌ இராசரத்தினத்தின்‌ சமூக உயர்வுக்‌
கான உழைப்புப்‌ பணியின்‌ தாரக மந்திரம்‌. ஒருவர்‌
தான்‌ செய்யும்‌ செயல்‌ மூலம்‌ எதனைச்‌ சாதித்தார்‌
என்பது அவரது மனம்சார்ந்த நியாய எல்லை
களுக்கு உட்பட்டதாக இருக்கும்‌. இராசரத்தினம்‌
என்ற தன்னுள்ளே, தன்‌ மனத்தையே கோவிலாகக்‌
கட்டி வாழும்‌ இந்த மனிதரது வாழ்வின்‌ பெரும்பகுதி,
மனிதம்‌ சார்ந்ததாக அமைந்துள்ளது. இராசரத்தி
னத்தின்‌ வாழ்வின்‌ பெரும்பகுதியின்‌ வரலாற்றை
ஆழ்ந்து நோக்குவதாக இக்கட்ருரை அமைகிறது.

மாரீசன்கூடலைப்‌ பிறப்பிடமாகக்‌ கொண்ட இராசரத்‌
தினத்தின்‌ இளமைக்கால வாழ்க்கை புயல்‌
நிறைந்ததாக இருந்தது. 1947 மார்கழி மாதம்‌ அவர்‌
பிறந்தார்‌. அவருடைய தாயார்‌ நாகம்மா. தந்தையார்‌
சுப்பிரமணியம்‌. அவருடைய தாயாரின்‌ தந்‌ைத
கனகசபை சிங்கப்பூருக்குச்‌ சென்று பொருள்‌
தேடினார்‌. அவர்‌ தனது மனைவியையும்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 126 

 

124
பிள்ளைகளையும்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அவரது காலப்‌ பகுதியில்‌
யாப்பாணத்து மேட்ருக்‌ குடியினரில்‌ சிலர்‌ திரவியம்‌ தேரும்‌ நோக்கில்‌
அக்காலத்தில்‌ சிங்கப்பூர்‌, மலேசியாவுக்குச்‌ சென்றிருந்தனர்‌.
குடாநாட்டில்‌ விவசாய நிலத்திற்குப்‌ பெருஷ்சொந்தக்காரராக
இல்லாதோர்‌ சிலர்‌, ஓரளவு கல்வியைப்‌ பெற்றிருந்தபோது “கிளார்க்‌
வேலைகள்‌ செய்வதற்காகப்‌ பிரித்தானிய காலவித்துவவாதிகளால்‌
கொண்டுசெல்லப்பட்டனர்‌. அவர்கள்‌ அங்கு எழுதுவினைஞர்களாக
வேலை செய்தனர்‌. சிலர்‌ படையிலும்‌ சேர்க்கப்பட்டனர்‌.

இந்த வகையில்‌ தாயாரின்‌ தகப்பன்‌ யப்பானிய ஆக்கிரமிப்புக்‌
காரணமாக மனைவியயும்‌ மகள்‌ நாகம்மாவையும்‌ பாதுகாப்புக்‌ கருதி
யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவிட்டார்‌. அக்காலத்தில்‌ பல குரும்பங்களில்‌
இந்த நிகழ்வு நடைபெற்றமை வரலாற்று உண்மை. இராசரத்தினத்தின்‌
தாயாரின்‌ அண்ணன்‌ சின்னத்துரை புரட்சிகர கம்யூனிஸ்ருக்களுடன்‌
சேர்ந்து இயங்கியவர்‌. அண்ணன்‌ இறப்பின்‌ பின்னர்‌ பர்மாவுக்கு ஊடாக
கால்‌ நடையாக இந்தியாவிற்கு வந்து, அங்கிருந்து தப்பி ஓடிக்‌
கொழும்புக்கு வந்தார்‌, தம்பி கனகசிங்கம்‌, கொழும்பை வந்தடைந்த
கனகசிங்கம்‌ பீற்றர்கெனமனுடன்‌ சேர்ந்து இயங்கினார்‌. தொடர்ந்து
யாழ்ப்பாணம்‌ வந்து கார்த்திகேசன்‌, வைத்திலிங்கம்‌, கந்தையா போன்ற
கம்யூனிஸத்‌ தலைவர்களுடன்‌ இணைந்து இயங்கினார்‌. அப்பொழுது
இவருக்கு இவரது சகோதரி நாகம்மா எங்கே இருக்கிறார்‌ என்பது
தெரியாதிருந்தது!

சிங்கப்பூரில்‌ இருந்து வந்த நாகம்மா சிறிய தாயாரின்‌ வீட்டில்‌
தங்கியிருந்தார்‌. அதேவேளை சிங்கப்பூரில்‌ உள்ள தந்தை கனகசபை
யிடமிருந்து எவ்வித தகவலும்‌ கிடைக்காததால்‌ சண்டிலிப்பாயைச்‌
சேர்ந்த சுப்பிரமணியம்‌ என்ற சுருட்டுத்‌ தொழிலாளியை விவாகம்‌ செய்து
வைத்தனர்‌. பிற்காலத்தில்‌ இலங்கை வந்த நாகம்மாவின்‌ தந்தையார்‌
இந்த விவாகத்தால்‌ மனம்‌ உடைந்து மகளுடன்‌ வாழாது வீட்டின்‌ அருகாக
ஒரு வீடமைத்து வாழ்ந்தார்‌. ஆனால்‌ அவரின்‌ மன உளைச்சல்‌ அவரை
1954ல்‌ தற்கொலைக்கு எருத்துச்‌ சென்றது. “அவர்‌ சுருக்கிட்ருத்‌ தொங்கிய
பூவரசம்‌ மரமும்‌ அவர்‌ தொங்கிக்கொண்டிருந்த நிலையும்‌ இன்றும்‌ என்‌
கண்முன்‌ நிழலாக ஆடிக்கொண்டிருக்கின்றது என்கிறார்‌ இராசரத்தினம்‌,
கவலை தோய்ந்தவராக.

இராசரத்தினத்தின்‌ சகோதரர்கள்‌ மூவர்‌. மூத்தவர்‌ கந்தசாமி, அருத்தவர்‌
தெய்வேந்திரன்‌ தங்கை அன்னலட்சுமி. குரும்பத்தில்‌ பொருளாதார

 

சித்தம்‌ அழகியான


Page 127125

 

 

நெருக்கடியால்‌ இவர்கள்‌ கல்லூரிகளில்‌ கல்வி கற்கவில்லை,
அண்ணன்மார்‌ எட்டாம்‌ வகுப்புவரையும்‌, தங்கை ஆரம்ப வகுப்பு
வரையும்‌ படித்தனர்‌. தந்‌ைத சுப்பிரமணியம்‌ 1951ல்‌ இறந்ததும்‌ இவர்கள்‌
மாமன்‌ பாதுகாப்பில்‌ வாழ்ந்தனர்‌. மாமன்‌ கனகசிங்கம்‌ 1952ல்‌
வறுத்தலைவிளானில்‌ திருமணம்‌ செய்துகொண்டார்‌. அதன்‌ பின்னர்‌
நாகம்மா தனக்குத்‌ தேவையான பணத்தைத்‌ தானே தேட நினைத்தார்‌.
யாழ்ப்பாணத்து ஏழ்மைக்‌ குரும்பங்கள்‌ சில தங்கள்‌ வீருகளிலேயே
வேலியோரக்‌ குடில்கள்‌ அமைத்துக்‌ காலை உணவு (பலகாரம்‌) செய்து
விற்பதும்‌, ஊரிலுள்ள கடைகளில்‌ கொருத்து விற்பிப்பதும்‌ வழக்கமாக
இருந்து வந்துள்ளது. இவரது குரும்பத்திற்கும்‌ இதுவே நிலையாயிற்று.
சிங்கப்பூர்‌ பென்சன்காரனின்‌ மகளாக இருந்தும்‌ அந்த பென்சனை
அனுபவிக்க முடியாத துரதிஷ்டவாதியாக, அடிப்படைத்‌ தேவைளையே
பூர்த்திசெய்ய முடியாதவராக இவரது தாயார்‌ இருந்தார்‌. “அம்மா
சுட்ருத்தரும்‌ அப்பத்தை இளவாலைக்‌ கடைகளுக்குக்‌ கொண்டுபோய்‌
கொருக்கும்‌ பணி என்னுடையதாக இருந்தது எனக்‌ கூறும்‌
இராசரத்தினம்‌, இந்தவேலை செய்யும்பொழுது அவருக்கு வயது 6
அல்லது 7 ஆகத்தான்‌ இருக்கும்‌,

யாழ்ப்பாணத்து மரபில்‌ கூட்டுக்‌ குரும்ப வாழ்க்கை பல குரும்பங்களின்‌
வயிற்றுப்‌ பசியை மாற்றியிருந்தது. இராசரத்தினத்தின்‌ தாயாரின்‌
ஒன்றுவிட்ட சகோதரி “அக்கம்மா நாகம்மாவின்‌ குரும்பம்‌ பசிப்‌
பிணியற்று வாழ உதவினார்‌. கண்டாயம்‌, கடப்பு மூலம்‌ தொடர்பு வைத்த
அக்கம்மா வீட்டுத்‌ தானியங்களும்‌ மரவள்ளியும்‌ இவர்களுக்குக்‌
கைகொருத்தன. “சாமை அரிசிச்‌ சோற்றுடன்‌ மீன்‌ குளம்பும்‌ சேர்த்து
கிழமைக்கு ஒருமுறை தருவா. கிராமிய மக்களின்‌ பகிர்ந்து உண்ணும்‌
பழக்கம்‌ தந்தையில்லாத எங்கள்‌ குரும்பத்தைப்‌ பசியிலிருந்து
காப்பாற்றியது என்று அக்கம்மாவை நன்றி கூர்கின்றார்‌. “நெல்‌, சாமை,
குரக்கன்‌, வெண்காயம்‌ முதலியன விளைவிப்போர்‌ அவற்றின்‌ ஒரு
சிறுபகுதியை உறவிவருக்குக்‌ கொருத்து உதவும்‌ வழக்கம்‌ மாரீசன்கூடல்‌
கிராமத்து உறவினருக்குள்‌ இருந்தமையை நினைவுகூர்ந்து
போற்றுகிறார்‌ இராசரத்தினம்‌. எனினும்‌ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
இத்தானியங்களை விளைவிக்க நிலமே இல்லாத நிலையை அவர்‌
உணர்ந்துள்ளார்‌. மரவள்ளியைப்‌ பெரும்‌ தொட்டியில்‌ போட்டுக்‌ கழுவி,
பின்னர்‌ சீவிக்‌ காயவைத்து சாக்குகளில்‌ மூட்டைகட்டி வைப்பார்கள்‌.
பின்னர்‌ அதனை மாவாக்கிப்‌ பிட்டு போன்ற உணவுகளைச்‌ செய்வார்கள்‌.
இதேபோன்றே எள்‌, கொள்ளு, குரக்கன்‌, சாமை, வரகு போன்ற
அரும்பெரும்‌ தானியங்கள்‌ எங்கள்‌ பெரியம்மா வீட்டில்‌ நிறைந்திருக்கும்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 128126
வெங்காயப்‌ பிடிகள்‌ கட்டித்‌ தொங்கும்‌.

 

 

“உயர்வு - தாழ்வு பாராட்டும்‌ வழக்கம்‌ என்னிடம்‌ இளமைக்‌ காலம்‌
தொட்டே இல்லாத ஒன்று. தாழ்த்தப்பட்டவர்‌ என்போருடன்‌ நான்‌
உறவாடியவன்‌. என்‌ வீட்டில்‌ தாழ்த்தப்பட்ட என்‌ வயதினரை உள்ளே
அனுமதித்து உணவு உண்டு செல்வதை எனது அம்மாவும்‌ தருக்க
வில்லை. அக்கம்மா வீட்ரு முற்றத்தில்‌ கதிர்ப்பாயில்‌ மரவள்ளி உரித்துச்‌
சீவும்‌ வேலை செய்யும்‌ தாழ்த்தப்பட்ட சமூகப்‌ பெண்கள்‌ நாங்கள்‌
குடிக்கும்‌ கோப்பைகள்‌, தம்ளர்களில்தான்‌ குடித்துச்‌ சாப்பிருவார்கள்‌.
அவர்களை எங்கள்‌ வீட்டார்‌ வேறுபருத்தி உணவு வழங்கவில்லை என
இராசரத்தினம்‌ கூறுகின்றார்‌.

இராசரத்தினம்‌ பற்றி ஓர்‌ ஆசிரியர்‌ ஒருமுறை கூறும்போது, “பொதுப்‌
பணியிடத்திலும்‌ சரி, வேலைத்‌ தலத்திலும்‌ சரி, சொந்த பந்தங்களிடத்தும்‌
சரி, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ எந்த சந்தர்ப்பத்திலும்‌ சாதி, சமயம்‌
பார்த்தவரல்ல எனக்‌ குறிப்பிருகின்றார்‌. அவருடைய மனைவியும்‌
“நாங்கள்‌ வெளிமாவட்டங்களில்‌ - குறிப்பாகத்‌ தெற்கில்‌ இருந்தபடியால்‌
சாதியம்‌, சமயம்‌ பார்க்காது வாழ்ந்தோம்‌ என்றார்‌. ஆங்கிலேயர்‌
ஆட்சியின்‌ பின்னர்‌ இலங்கையில்‌, குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்‌
வாழ்க்கையில்‌ ஆங்கிலக்‌ கல்வி, முன்னர்‌ உள்ளதைவிட ஒரு ஸ்திரமான
பெருளாதார பலத்தை உருவாக்கியது. உத்தியோகங்களை அளித்தது.

வரண்ட நிலங்களும்‌, உப்பு, சதுப்பு நிலங்களும்‌ கொண்ட யாழ்ப்பாணக்‌
குடாநாட்டில்‌ விளைநிலங்கள்‌ மிகக்‌ குறைவானவையே. ஏக்கர்‌
கணக்கில்‌ வயல்கள்‌ கிடையாது. தண்ணீர்ப்‌ பாய்ச்சல்‌ இல்லாத
நிலங்களில்‌ நெல்‌ விளைவு பருவ மழையை நம்பியதாக இருந்தது.
இதனால்‌ கல்வி மேம்பாருதான்‌ உத்தியோகத்திற்கான வழியாக
இருந்தது. இராசரத்தினம்‌, “அப்பம்‌ தூக்கி நடந்து நடந்து பள்ளிக்‌
கூடத்தில்‌ ஒழுங்காகப்‌ படிக்க முடியாது” என அவர்‌ தாயார்‌ உணர்ந்து,
சண்டிலிப்பாயில்‌ போய்‌ இருந்து பாடசாலையில்‌ கல்வி கற்பதற்காக
அனுப்பி வைத்தார்‌.

மாரீசன்கூடலில்‌ சுப்பிரமணிய வித்தியாசாலையில்‌ கல்விகற்ற
காலத்தில்‌ பின்தங்கிய கிராமத்து ஆசிரியர்கள்‌ செய்த துரோகம்‌ அவர்‌
நெஞ்சில்‌ உறுத்தியது. “அதிபர்‌, பாடசாலைக்கு உயரதிகாரி வரும்‌ அன்று
இடாப்பில்‌ வரவு காட்டுவதற்காக காலையில்‌ 5ஆம்‌ வகுப்புப்‌
பொடியளில்‌ தலையாளிகளைக்‌ கூப்பிட்ருத்‌ தாழ்த்தப்பட்ட மக்கள்‌

 

சித்தம்‌ இழகியாக்‌


Page 129 

 

 

127
பக்கத்துப்‌ பொடியளை இழுத்துப்‌ பாடசாலைக்கு வர வைத்து, பின்‌
வாங்கில்‌ இருக்க வைப்பார்‌. அவர்கள்‌ வருடத்தில்‌ அன்று மட்ரும்தான்‌
பள்ளிக்கூடம்‌ வருவார்கள்‌. அவர்களில்‌ சிலர்‌ சேட்ருக்கூட இல்லாது
வருவார்கள்‌ என்கிறார்‌. அவர்களுடைய கல்வி பற்றி ஆதங்கம்‌
தெரிவிக்கிறார்‌. இராசரத்தினம்‌ கருப்பநீர்ச்‌ சிறுகைத்தொழில்‌ ஆலைகள்‌
நிறுவி, அது அப்பிரதேச மக்கள்‌ வாழ்வில்‌ சிறு மாற்றத்தையாவது
ஏற்பருத்தும்‌ என்று எண்ணினார்‌. எனினும்‌ பனைகள்‌ அவர்களுக்குச்‌
சொந்தமானவை அல்ல. கருப்பநீர்‌ எருக்கும்‌ தொழில்‌ கூடியதால்‌
அவர்கள்‌ குடும்ப வருமானம்‌ சற்று உயர்ந்தது. சித்தி வாத்தியார்‌, நிலாக்‌
காலத்தில்‌ வளர்ந்த பொடியளைக்கொண்டு தனது வயலில்‌ நெல்‌
அறுவடையும்‌ செய்வித்தார்‌. இப்படிப்‌ பாதிக்கப்பட்டோர்‌ மலையகத்‌
தோட்டங்களிலும்‌ ஏராளமானோர்‌ இருந்தனர்‌.

இராசரத்தினம்‌ சண்டிலிப்பாயில்‌ தந்தையின்‌ சகோதரி வீட்டில்‌ இருந்து
படிக்கவெனத்‌ தாயார்‌ அனுப்பிவைத்தார்‌. ஒரே சேட்டைத்தான்‌
தோய்த்துத்‌ தோய்த்துக்‌ குளிர்‌ காலத்தில்‌ அருப்பிலும்‌ காயவைத்துப்‌
போரும்‌ அளவிற்கு வறுமை. ஸ்கந்தாவில்‌ படிக்கப்போகக்கூட சைக்கிள்‌
வாங்க காசில்லாமல்‌ 6 மைல்‌ நடந்துசென்று படித்தார்‌. க.பொ.த.
உயர்தரம்‌ கற்றுச்‌ சித்தியடைந்ததும்‌ பல்கலைக்‌ கழகம்‌ போகாமல்‌,
வறுமை காரணமாக வேலைவாய்ப்பைத்‌ தேடலானார்‌. அப்போது
காங்கேசன்‌ சீமெந்துத்‌ தொழிற்சாலை க.பொ.த. உயர்தரத்தில்‌
சித்தியடைந்தோருக்குப்‌ பயிற்சியளித்து பணிக்கு அமர்த்திக்கொள்ள
வெனப்‌ பாடசாலைகள்‌ மூலம்‌ விண்ணப்பம்‌ கோரியிருந்தது.
பாடசாலையூடாக விண்ணப்பித்த இவருக்கு திரு. விநோதனின்‌ சிபார்சும்‌
கிட்டியதால்‌ தேர்வானார்‌. சீமெந்துத்‌ தொழிற்சாலையிலும்‌ கொக்குவில்‌
தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியிலும்‌ பயிற்சி பெற்று, தனது 3 வருடகாலப்‌
பயிற்சியை நிறைவு செய்து பணியில்‌ அமர்ந்தார்‌.

அண்ணன்‌ கல்மருவில்‌ கடை வேலைக்காகப்‌ போனதும்‌, தாயையும்‌
தங்கையையும்‌ இணைத்து சண்டிலிப்பாயில்‌ வாடகை வீட்டில்‌
குடியிருந்தார்‌. சீமெந்துத்‌ தொழிற்சாலையில்‌ வேலைசெய்ய முன்னர்‌,
சண்டிலிப்பாயில்‌ வறுமையின்‌ பிடியில்‌ சிக்கித்‌ தவித்தார்‌. மாரீசன்கூடல்‌
கிராமத்து வாழ்க்கை சண்டிலிப்பாயில்‌ ஏற்பட்ட அநாதரவான
நிலையைவிடச்‌ சிறப்பாக இருந்தது. ரீயூசன்‌ கொருத்து வாழ்க்கையை
ஓட்டினார்‌. இதனால்தான்‌ படிப்புக்கு முழுக்குப்போட்டு வேலை தொடங்க
வேண்டியதாயிற்று.

 

பணுரிகளும்‌ பதிவுகளும்‌

 


Page 130 

 

128
“வினோதனின்‌ தொடர்பு மக்களுக்காகப்‌ பல சாதனை களைச்‌ செய்யத்‌
துணைசெய்த தன்‌ வாழ்வின்‌ பொற்காலம்‌ எனக்‌ கூறும்‌ இராசரத்தினம்‌,
பள்ளியில்‌ படிக்கும்போது சிலநாட்களில்‌ மத்தியானச்‌
சாப்பாட்ருக்குக்கூட விநோதன்‌ பணம்‌ கொருத்து உதவியதை
நன்றியுடன்‌ இன்றும்‌ நினைவு கூருகின்றார்‌. கப்பலோட்டிய தமிழன்‌ வ.
௨, சி. போல இராசரத்தினம்‌ தன்னார்வத்தால்‌ தான்‌ வாழ்ந்த பகுதியில்‌
தொழிற்கல்வி மூலம்‌ பெற்ற அனுபவத்தாலும்‌ சீமெந்துத்‌
தொழிற்சாலையில்‌ கிடைத்த தொழில்‌ அனுபவத்தாலும்‌, வழி அறியாத
மக்களுக்குச்‌ “சந்தைப்‌ பருத்தல்‌* துறையை ஏற்பருத்துவதற்கான
தொழிற்சாலைகளை சிறுகைத்தொழிற்‌ சாலைகளாகக்‌ குடாநாடெங்கும்‌
நிறுவி, கருப்பநீரை மக்கள்‌ சந்தைப்படுத்த வகைசெய்து சாதனை
படைத்தார்‌. பனை வெல்லம்‌ தயாரிப்பு மூலம்‌ பல மக்கள்‌ வீருகளுக்குப்‌
பால்‌ வார்த்தார்‌. 96 பனைவெல்லச்‌ சிறுகைத்தொழிலாலைகள்‌ பல
நிறுவப்பட்டன.

விநோதனுடனான அரசியல்‌ தொடர்பு தமிழ்‌ மக்களுக்காகப்‌ பல
சேவைகளை வழங்கும்‌ செயற்‌ திட்டத்திற்கு உதவியது. அமைச்சர்‌
குமாரகூரியர்‌ காலத்தில்‌ பல செய்திட்டங்களை நிறவேற்றக்‌ குமாரகூரியர்‌
உதவினார்‌. கூட்ருறவுச்‌ சங்கங்களுடாகப்‌ பலவேலைகளைளச்‌ செய்தார்‌.
இந்தியாவிலிருந்து வந்த சஞ்சிகைகள்‌, விளைபொருட்கள்‌ நிறுத்தப்பட்டு,
வடக்கில்‌ மிளகாய்‌, வெங்காயம்‌, வெல்லம்‌ உற்பத்தி பெருகியது.
விஸ்வமரு, வவுனிக்குளம்‌ குடியேற்றத்‌ திட்டங்கள்‌ உருவாகின,
சாதாரண மக்கள்‌ பலர்‌ தன்னிறைவு பெற்றவர்‌. யாழ்‌ பல்கலைக்‌ கழகம்‌,
இராமநாதன்‌ நுண்கலைக்‌ கல்லூரி ஸ்தாபகத்திற்கு விநோதனின்‌ வலது
கையாக இயங்கிய இராசரத்தினமும்‌ காரணமானவர்‌.

ஆந்திராவின்‌ தொழில்‌ நுட்ப உதவிபெற்று யாழ்ப்பாணத்தில்‌ ஆலைகள்‌
அமைத்ததாகப்‌ பலதடவைகள்‌ கூறி மகிழ்கின்றார்‌. தமிழில்‌ “இலங்கை”
எனப்‌ பொறிக்கப்பட்ட முத்திரை குமாரகூரியர்‌ காலத்தில்‌ வெளிவர
அடிப்படையாக இருந்தார்‌. குமாரசூரியர்‌ காலத்தில்‌ கிளிநொச்சியில்‌
அவருடனும்‌ விநோதனுடனும்‌ வேலைசெய்த சமயம்‌ கிளிநொச்சியில்‌
மக்களுக்காகத்‌ தண்ணீர்த்‌ தொட்டி, சந்தை என்பன கட்ருவதற்கு
ஆலோசனைகள்‌ வழங்கி, ஏழை மக்கள்‌ வாழ்வுக்கு உரமூட்டக்‌
காரணராக இருந்தார்‌. கிளிநொச்சிச்‌ சந்தையில்‌ சிங்களவர்‌ வந்து
பொருட்கள்‌ வாங்கிச்‌ சென்றனர்‌. வன்னிப்‌ பொருளாதாரம்‌ வளரத்‌
தொடங்கியது. ஆனாலும்‌ குமாரகூரியர்‌ தேர்தலில்‌ வெல்லவில்லை என்ற
ஆதங்கம்‌ இராசரத்தினத்திடம்‌ இருந்தது.

 

சித்தம்‌ கழகியாள்‌

 


Page 131 

 

 

129
சித்தி வாத்தியார்‌ என்பவரிடம்‌ மாரீசன்கூடலிலும்‌, அருணோதயக்‌
கல்லூரியில்‌ பண்டிதர்‌ நாகலிங்கம்‌ பொன்னையா, விஸ்வநாதன்‌,
சந்தியாப்பிள்ளை, சிங்கம்‌ மாஸ்ரர்‌ போன்றோரிடமும்‌ கற்றதாகவும்‌
கூறும்‌ இவர்‌, சிங்கம்‌ மற்றும்‌ நாகலிங்கம்‌ ஆசிரியர்கள்‌ தனது பாடசாலை
வாழ்க்கையில்‌ ஒளிக்‌ கீற்றைச்‌ செலுத்தியவர்கள்‌ .௭ன நினைவு
கூருகின்றார்‌. அக்காலத்தில்‌ கிராமப்புறங்களில்‌ பல பாடசாலை
களுக்குக்‌ குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர்கள்‌ கொடுக்கப்‌
படவில்லை. தரமானவர்களாகவும்‌ சிலர்‌ இருக்கவில்லை. இதனால்‌ பல
கிராமப்புறப்‌ பாடசாலை மாணவர்கள்‌ ஆங்கிலக்‌ கல்வி இன்மையால்‌
வாழ்வில்‌ பல பாதிப்புக்களை அடைந்தார்கள்‌. அதற்கு இராசரத்தினமும்‌
விதிவிலக்காக இருக்கவில்லை. ஆனால்‌ தமிழ்‌ மொழிமூலம்‌ அறிவியற்‌
கல்வியைக்‌ கற்க முடியும்‌ என்ற அரசின்‌ திட்டம்‌ இவருக்குத்‌
துணைநின்றது. விஞ்ஞானக்‌ கல்வியைத்‌ தமிழ்‌ மொழிமூலம்‌ கற்ற முதல்‌
தொகுதி மாணவர்களில்‌ இவரும்‌ ஒருவர்‌. கொக்குவில்‌ தொழில்‌ நுட்பக்‌
கல்லூரியில்‌ தொழில்‌ நுட்பக்‌ கல்வி பெற்றார்‌.

1968ஆம்‌ ஆண்ருமுதல்‌ இன்றுவரை பல சமூகப்‌ பணிகளில்‌ தாம்‌ வாழ்ந்த
இடங்கள்தோறும்‌ தொடர்ந்து ஈருபட்ரு வரும்‌ இராசரத்தினத்தினது
துணைவி, அவருடைய உறவினராக இருப்பதால்‌ குரும்ப ஒத்துழைப்பும்‌
பெருமளவில்‌ அவரது பணிகளுக்கு இருந்து வருகிறது. மனைவி
பவானியின்‌ பங்களிப்பு அளப்பரியது. இராசரத்தினத்துக்கு நல்ல நண்பர்‌
வட்டமும்‌, அரசியல்‌ வட்டத்தினருடனான ஈருபாரும்‌ உதவிகரமானதாக
அமைந்தன. அவருடைய மூன்று பிள்ளைகளும்‌ நல்ல கல்வி பெற்றுப்‌
பன்னாட்டு அநுபவங்களால்‌ அறிவில்‌ முதிர்ச்சி உடையவர்களாகவும்‌
தன்னார்வத்‌ தொண்டர்களாகவும்‌ உள்ளமை இராசரத்தினத்தின்‌
உள்ளத்தில்‌ களிப்பை ஏற்பருத்துகின்றது. அவரது மருமக்களும்‌
தொண்ரு செய்யும்‌ பணியில்‌ இருப்பதும்‌ அவருக்கு அனுசரணையாக
இருக்கின்றது.

இராசரத்தினத்தின்‌ வீறார்ந்த தமிழ்ப்பணிக்கு இடையூறாக அமைந்த
நெருப்புக்‌ கொள்ளிகளால்‌ கனடாவின்‌ தமிழ்‌ வளர்ச்சியில்‌ இடையூறு
ஏற்பட்டமை தமிழ்‌ வளர்ப்போர்‌ மத்தியில்‌ விசனத்தை ஏற்பருத்தியது.
எனினும்‌ இராசரத்தினம்‌ கொள்ளிவால்ப்‌ பிசாசுகளுக்கு அஞ்சாதவர்‌
என்பதைத்‌ தொடர்ந்து நிறுவிக்‌ காட்ட முயல்வதையும்‌, அதில்‌ வெற்றி
காண்பதையும்‌ தமிழ்‌ நெஞ்சங்கள்‌ அறியும்‌. அவரது விடாமுயற்சி
போற்றுதற்குரியது!

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 132130

 

 

  
 
 
 

அண்டு க்சள் வர வடர

  
  

்‌

$

2

்‌ ்‌

3 ச

ன்‌ தம க.
ழ : 3
1$ :]
3 8

 

 

டி,

  

 

 

ர

ன: ச்சி. ட்டம்‌

சாதனப்‌ பேரரங்க விருது ஒவபவத்தில்‌
- மலேசியா. 20௦௦௦

 

 

 

சித்தம்‌ அழகியான

 


Page 133131

 

 

ரர 4401141601 0111௨, &௦80வாரு
5805 |1/88802

[*210121612

 

ர 01468 ரா6 01684 01688பா6 10 681ப846 16
001110 பர்‌0ா ௱௨06 று சீர. $5ம்‌ா8௱கா/வ
௮881 70 116 பறாரிர்றாகார்‌ 04 16 [ஊர
018$0018 1 016246 1004௦ 10௱ 116 19/05 1௦
0816. [16 185 001060 [6016111688 865106 10 146
வாரி ம௱௱யாடு ரா 0காக08, 1004 16
0800 01 18! கார6 கார்‌ 160001007, & ॥0-
0௦1186 0108284100 81106116 19905.

நீ உ௱௱06 ௦4 9188 04 176 408080 100 [85
1106011001 வார்‌ 116 0001018101, | ௧0 16
000011யாந்ு 10 401 1006161 மார |மா.
8/8/மாவா ॥॥ நாவப்‌ ப21ப8016 860106 10 116
வாரி போ௱யாந்‌ு. 8௨16 116 100006 80 16
801160 04 116 08080 யார வார 0கா0்‌65
0ய000ம்‌ 1/6 1010ம்‌0. 116 18 8 16158416
90110187, 88 1106ர்‌ கராம்‌, 116 10யா0௦
017 1|/8௱வாஉவ பாங்கு வோறப6 10
ஐவ பர்‌ ற கோ808, 8 61 றாயா வா
வார்‌ 116 ராசா 04 [கரி மா6ரிர்‌ 000565 10
91ப06146 ஊர்‌ யார/251/65 1 ர்வ.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 134132

16 176 660பர்‌/6 01160101 04 116 408088, 1. வவ றா060
56/7 86 ௨ 80006881ப। ௨0௱॥ா(9்‌8ம்‌01. 116 80810 01 0118601018 800106
80808॥(0௦ 81811 660060 11011 8ப0001110 081௫7 004116 80 812ர்‌6
010 8௱0011]0. [16 0041060116 வா 0016011466 ௨0116 ஈ(5810
01118 [ர511பர்‌௦ா ௨௭0 001860 800108 110 116 றாவ106 10 [யா 16
408080 88 ௨॥॥0-00148016 01081/221107.

 

 

116 408088 001060 00565 ॥॥ 006 16001003, 106 &16,
டார86, |சிகர்ர்சோகர்‌08, 4000யார்0 வார்‌ 78௱॥ (டகா0ய806 ௨0
ப16/8ர்‌பா6. |ாரப்விட, 146 408060 56௩60 18௱॥-806அ40 81பய(6,
பர்‌ வார்பவி [ர்‌ ஐர்சா060 [15 86௩1065 10 றாக 0 000ய05 0௦1
81ப06116 வர்‌/௦ய/கரு 1 16 1610 01 0000ம்‌ 160100100) பர்ரர0 பர்‌ கர
ரபா 1100 16 ரா0ர01ல] 8ம்‌ 116 160618] 000௱ளா(6. [சிகார
81ய06118 1616 8016 10 ௦04806 116/7 106 910168 [॥ 00116065 870
பாங்க ர ரொர்வா!0.

ீயி06 0பர5ரகாயார 80ர/ வார்‌ 04 116 40806 18/85 116
॥்‌00ய01401 0716 18௱॥! 06014 000565 101 81006 118 611610 181005
பாங்‌ ர்க்‌. 11656 016017 00ப1865 1 18௱॥ 616 1801 ரூ
/6| 0யவ/ர்‌60 ௨0 ௨061160060 16801618. 1116 001863 616 0690160
|] 8000108706 யரர 116 ர்வ! 010018] 6000841008] ௦யார௦ய/ய௱.
11686 00568 101 டு ॥6060 186 891ப02ர்‌5 பர்‌ 16 80808௦
|ர்‌6515, 0பர்‌ 860 161060 116 | 16 0ய/1பாவ/ 868 01116 1௨ஊ௱॥
611806. லு 1001 0106 1 [8810 116 (404 481065 04 18௱॥ 0ய4பா6.
1160188865 1/616 0010000160 ॥ 8௫) 0811 ௦1 116470 101001௦ 81016
016014 0065 1௦ 1/1. 84/8௨ 101 116 0601084160 84011. 51ப06ர்‌5 80
08816 661060 1617 00-0061841/01 10 றவ/06 176 0800 8 பா/0ப6
மிய பலிப்‌ ராச்ர்பர்‌0ா.

1[6 69180118௨1 ௦4 146 1ரீகாராறகா/ஊ $யார்ர்காகாகா பார்னாவநு
[060166 088865 101 696618! 81065 85 8௦61 ஈரி681006
88/0 146 06810 07 16 408080 870 1616 808/6 14. 8வுகாகாக௱
85 ஈவா ாள்பறமார்க! ॥ றவ 116 வலு 101 115 8௦௦1
ர்யாய்ாரா0. 116 ௦யர்௦ய/பா ॥0ப060 00ப1565 1॥ 8ார/8॥ 18௭0 ப806,
10யாாவ8௱, 0௦3001, ௭௨ 01018, 18௱ரி 801806 8ா00ய1ய%6
80 116 [19400 04 060. 116 |601ப1615 8/6 6 0(பவரிரி60 ௨ா(
6061180060 1 1ஊ்‌ 16105 04 $0601817840 வார்‌ கார 81ப0்‌$

 

சித்தம்‌ அழகியான

 


Page 135133

 

 

0[80ப8160 8ா017லு 616 801610 5666 8000ம்‌ 88 168011618, 50018]
901165, 00ய561018 870 1181061615 100000ம 1/0 101010.

6 408080 880 01087/260 16 போப ஓர்‌ கார்‌ ௦ப(பாவு
எர்ர்வாறளர்‌. ராஉ௱வா றயாற096 01 16 ஐள்ற!ர்‌0 26 10 றாவ
80/86 ஈறு எீராா௦-0ய1யாவ ௦௱௱யா(/65 ॥ா |ரிஸ்‌0 101010 146 ர்‌
௦யர்பாவ! பல/ப68 ஈர்‌ 180141075 07 16 ]18ரரி ௦1806. [4 86 8160
|ர்‌06010 01/6 8010611610 116 18௱॥்ு0பர்‌ரி 10 168 146 1800 ப806,
081005, 1180141006 80 16 611806 04 0பா 40 0411782410, 80
ர்க்ர்‌ 1லு 00ய1/0 886 1686 48/65 யார ர்‌ ரர 1 146
௱யர்‌௦யிர்பாவ! 500/ஸ்‌ ர 081808.

14/8 ப்ர ய/8160 06815 யா௦ 841006011௦ பம! ஐள்‌(0(( கா!
௦யர்‌யவ எார்ர்வா௱ளார்‌ யய டு ராறா65560 யரர 116 (10 பல1ய6$ 01
001101 0ப1்பா6.

||. 8ல்காக்ாக (681760 116 1060 10 0108(26 18ரரி 085808 10
ரியா ர ரரரோரவர்‌ோ 10 01806 610ர்‌, 50 1424 1 00/0
௦0/06 10 18/6 80116 றவர்‌ [ர ர்‌ 16 1870 0806 81415 2ம்‌ 8
ரள 1வ6! 10 800601846 176 [104 321065 04 0பா 611806. 18௱ரி
0188868 4616 01081(260 100 /00பர்‌ 1॥/6110 101010. ோரிர8 1616
18ப0/4 180806 81415, 680/0, 806810, ரர வாரா 814116.
ர்வு 880 801/4 றவர்‌ 0102460 1 [176 கர்‌ 8000 88 ௱ப610, 46618,
ஈரமாக, 10/0 ௨001888108] 0806.

6 408088 0108717260 0006444005 800 88 '1|சர்(பரா608' 80
'இாயு/808॥' 10 6700001806 01088 6006 [8 1686 0010611105 ௨0
84/81060 1 01765. 1004/ 1166 816 காட 0யர்பாவ! 0108224106,
80 சி6ா கா 16 றக்‌ 08ர்‌0(26 1686 0108784105 6நு
௦11601//8[. 1187 0717656 0108122105 8/6 [॥06016010 1116 40808 ட
மார்‌ [[8 10பா08, 14. 8வ்காக்ாக௱ 10 றா0ோ்ரோர 16 ரார்ர்க்ப6 10
00016 116 0யிர்பாவ 611806.

141. காக்க ॥86 86/80 ோரா2ு(ச2460 616 1816ம்‌ 86 8 வார்‌/0ப/க06
வார்சா கார்‌வா 600ப8ர்‌ 506/6. (16 ॥86 றஸ்‌/8॥460 ராகா 00018 80
81065 06880 யார்‌ 106 ரர வா 0ய1ப6 ௦4 16 18௱॥ி-606வ00
060016. (1$ 0001 668 /8ல/81॥' (190௬ 01 06101) ௨0/16 00014 0

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 136134

யய 0627 108006 10 00006 (15 ரிந்‌ ॥ஈ 1656 16108. [16 18
ஊரி [காரய806 8ம்‌ 0யரப6 10 51பப2ர்‌5 ॥ா 16 1[8௱ரி 016017 00ப156
0188868. (16 0108(260 14/01/8008 101 1680615 0 ॥/616 0060௨0
91ப[வ16 101 18௱॥! 060/4 00ப756. (16 186 0810108460 [ர “ஞ்‌ா௨ [வாரி
001161681065 110 116௦101186.

 

 

ற 0000108100 1* 00ய/04 06 88460/ 88/0 1484 14. ஈலுவ்ாவா ௨6
[606160 பவிபமம்‌6 868106 10 116 ]18௱ரி 00௱பாற்ு 10பரர்‌ 16
080 8ரு ௦4 வாரி இர்‌ கார்‌ 160000. 115 80ொ/வார்‌$ 816 8
[61601100 011/6 801//71/65 07 146 ,4080௦1ு.. 1. வகார 185 ௨06
116 408080 ௦4 [8௱ரி கர்‌ ௨ா0 76001007 8 ரர றந 1 146
860186 1184 116 |ரிகாரா௱கா/க $யார்ர்காகாகா பாங்கு ஐர்‌6வ!
088868 816 911 ரயாரரா0 80014. 116 18௱ரி 06017 00ப865 ॥8/6
2411801604 கர பச்‌ வார்‌ ர்லு 816 00410 புந ய ரா எள்‌
கி. 106 088965 10 பார 10000 வ76 10 01806 610/7
ரல 1101688960 & 01 80176 91ப0615 816 81000 (88 ரார்‌2ா651
1011008470 1கா0ப806 ௨01176 78 000156.

1 801, ॥6 16 81 80ர/ா00யட ரிம்‌ 1164080601.

18/18 1/1. நவ்காக்ாளா 0000 16810 கா0001/ப60 56௩10610 116 [8௱ரி
௦௦௱யாநு ராரா பார்ரா ரர்‌ பலப65 014 040808.

 

சித்தம்‌ அழகியா

 


Page 137135

 

 

ஈயார்ரகர்‌்‌016 01 8 0௮]

௩௦0 58820
2208

 

[ (8 [0660 8 01624 01688॥6 10 [61601 001176 |[76 01
806180 | 86 8850018160 14 101 006110 ய8ா08
விர 0608068. |சா. 5॥மா8ாகா/க ல்க யார்‌॥
81/46 06 80010௦௦௱௧.|௱எரிா 1/6 கறு
00811446 5896. 0யா 02415 றா6்‌ ர 080 [ரா 16
881 705151 (8/8 06 0010018410. 1416
08 184 001001060 1 16 70'8 1560 1006116
௦யரா 116 14/654 4408 00யார்நு ௦7 10௨718 வா
001111 ப60 11/15 01684 00யாரரு 010ய15--081808.

ிய௦யரா 0ய றா076581018! 086018 1001 6 [8
071661 0160110175 8416 116 06௦ [ரா பப6ரு, 6
॥/616 8016 10 101100 6800 011618 [116 ர8்‌
1॥0ய00பர்‌ 116 0884 0608065. (64 ஈ6 18/6 16
68067 041 1115 ஈவா8ர்‌0 1ர0பர 176 80பர்‌௦0 ௦7
ரஷர்ர்வாப்ர்0யரா 116 60810 116 210௦ர்பறு.

60'8 66 146 116 பர 0ய7 0107688100 (165
1001311806. “3/8” 8 எவர ரா 0 28
|ப9॥ 6 வர ௦ ராப | றாள்‌ பபொரர 187
16. பர்பி6 0101 168126 124 [1/5 ஈப௱ாகா மாவா
ய்ரிழ 80/86 வார்‌ றவர்‌(010846 | ஈயர்ர்பம65 ௦4
8014411165 1127 ஈரி 8யாற 66 116100 யர்‌௦ 1016

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 138136
்௱ வா016 651 ய/0 0௦ ஈ011௦ய ரர 6150].

 

| 1810 6001160187 010 80806 1616. “16 ங்வு0யாகா806 பிப
086 801/0 வார்‌ 16 ப்லுர0யடன்‌வ6 மாளா 40மா26 வர்ர”.
4186 110/5 54] 1696 876 10 060ய/5015 11184 ரர 800658
800 500065 | |(76. [ரி ரூ 068008! 00/01 “88]“ரி48 [ா றவர60ர்ட ரர்‌
15 80806. 001081/ 115 080148 /௱. |18/ரி! 06006 01687 8416 80
01 ஈட ஈவார்‌. 45 | 58/0 68/6, 1816 865 காம்‌ 6817 8வ6ர்‌/65 616
௨16 04 0180061165. 860/0 041 8 08667, ரே வரார்‌,
லு 1॥ 116 00061 870 ஈம 12008. 76 ஈ0௱வ 1௫ | 11656
0110098065 18 10 000106 81 11656 ॥6ய 1801018 80 000006 8
765116 0100014007 8108மர்வாறானார்‌. | உ௱ 876/0 010, 0பர்‌ஈ௦ர்‌ “வ”.
[0 116 ராவ] 51806 16 85 |ார்‌௦ 500181 861/106. 50018] 863106 0065
ரவா வாய்ப்‌ 011108] 801180.

[15116 ஷு “வு” பூவார்‌ 10 0000ப01 [18 |76. 6 016 0687 0410 58/0
“0181 0740ய, |8௱ 0698, 0பர்‌10 6 8॥ 070086 போம்‌.” 11018] 01
1116 80806 18 “(116 0111615 1" 680 0618060146, 16 176 ஙு 40 யலா
10.” “84” 010108. 701081 க0ர்18௱ 005 1 004/6, 8811818010,
068106, 1681180065, 80 0174/015௱5 001 00151ய011ப6 810
0631701446. ர்‌ 8150 [ார்சார்‌சா65 பார்‌ [76 வார்‌ 18 வாரார்‌. “லி”
100160 81/24 24 8160061 806. [108/ 16 0101/8415 06 07176 ஈ16161165
18௱ ஊரா 101240. (116 ௦௨ 104௦85 [176 8061 116 0
10 பரு ௫616 0018யா௦0 04 115 வ/8180016. (16 66 581660 0/5108]
யவ 16 611075 ௨0 061675. பர்‌ “ஈவு ய “0”. 16 8ர்‌6
ரவ 1641 (6 1806. [115 00 ॥861 081060. [0631701146
0111101816 ரவ 18200 0. 1116 ரவா0ய/கா பவிர்‌ ௨06860 ௱ 10
6 870 88618] 01615. | 0ப6$$, “வ” 164 ராரா | 76 16 10 06
168160, 18 001/10 06 யார்‌651000.

| [80176 0/685ப16 04 841000 1/5 860040 10 8/8 16 வரா 8
ப்ரி1806 08/60 “16800 பகா” 1 16 ராரா றவர்‌ 04 5 (கா. 116
[801874 9/0 யார |8மு “8வளா” வார்‌ “8” 806 87 1068! 00பற16. 14/5
068பர்ரீப| 18&0/ யர்‌0 183 176 08ப0ர்‌6£ 07 8 01106 0111061 066160 116
90806 01 “8௦/0 வ/6நு 80006881ய/ ஈ௨ 1616 (8 8௩/௦௨”.

| 8 5ய16 “7வ'8” 80006886$ 081 06 016017 16010 1[16 8௫ யர௦ 185
16 88/6 0180081407 |॥/6ீ 6 ॥060கா0--வய/6 வா்‌ 8 06888௫
8௱ரிா0 1806. 1॥லு 86 0168860 4/4 106630 யார 8015, 8॥| 04 ௦

 

சித்தம்‌ அழகியான

 


Page 139 

 

137

1001 8171611161 080870 30816 8! ப6ரு 0001014466 01
0ப780010].. | 0ப68$ ஈாவ!/8065 ஈா॥51 06 806 1 16881.

16 1816 ரவர்‌ 01176 70'8 8ம்‌ ரவர்‌ 01176 80'5 0014 04 ப810யா0
808௭ம்‌ 1ஈ 106 06 ஈப்ெலரு [ர 116 14/65 சீர்க ரள ௦7
1|10611&. இ்0பரர்‌ 16 4/6 0 /ரார 1ஈ 0178 6ார்‌ ரகா16 07 1415 00பார்று
96 18011௦. | 81108 வா 1161/287 1985 - 1/4. 1416 18176
௨ யாள | 808ர்‌ உய்யா “ரல்‌ காரோ! [வரர 100௦ பார்‌ &
006806 01116.

6 வார்‌16 176 02/60 ॥0815 வா யாசர்‌ 8 0 0சர்ப! ॥0515 வு 616.
யவ | ப 000410 1௱(0ஈ46 10 1/8 01624 00யார்ரு
801806 8 0விார£ர *பச்பா6. | ற யர்‌ “வ பரார5 10 ஈர ௱ாா(
16 0ய016 100 டிவில வாக. “800655 18 ஈ௦4 50ள்ரார [88௫்‌-
806. 1 00065 110900 08 801015”. [ா 118 0856 11 616 “8]'6'
வார/518௱்டு 5 801௦7 பர்‌/௦/ 1616 168001681016 10 ஈட ॥80011658.

801/1 07 011165 0004116011 116 180 01116 118016 (6௦4 8 18/37/6818
வர்‌. 4/6 புளோர்‌ 0ப1 56081846 ஙு [ா 1ரரா0 10 56146 000. “88/௦6
ஏர “84”. 16 0 யர்ச் வ 12416 1600416010 861116 வா0 றா050611॥
1118 00யார்நு 870 086 16 18 16 0000ர்பாு/ 10 00806 [16 8॥ ௦7
ப$, பர்‌ ॥௨ 6 06 816 1யர்‌6.. 118 800181 0018016006 011060 4.
087 873681 | ॥ 6810 8ம்‌ 1680 16 011 116 ௱60ி8 810 11௦யர
116005. 8 8॥ | ௨/௱ர்‌60 16 0601081140 8௭0 5188. (16 6518011860
0(08॥/724/015 | 16 18௱ரி ௦0௱யாஞ்‌ 1௦ வற 116 60008 ௦040
10 5 டகா!8 00610 116 ஊரா! 00ரி/0்‌, ரக உகார ர கர்லா
$0110018 10 600816 001/4 1408 810 80/15 10 06086 16 101 1416
வோக்‌ 1011001806.

61 ளர்‌ 60 681116 80018 801416 6808 10 001108] 0810408101.
01/10] 08ா1/0108140 பப 16808 10 000061 3/ ௨ார்‌ ரா.
மொர்ாா0 1100 8 80806 “860856 10 016 08 ஆ 30ப7 (016 0616
87 700, 0637075614, 30 816 116 0651”. “38 ஈயப்‌ ॥ல6 0௨ 8
06|/6/61 011418 80806. 16 ரவ 008060 //6 0ப0வரிந்‌ு 101116 5816 07
010615. 8418 உரிவி 07 8 16808. “& பரர்சா ராவா யாா5 வார்‌ 8
பிரா ரவு 0ய/15”

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 140138

“8/5” 0046 088810 18 0ய 01011005 088பர்ரீப] ஈ௭ர்6 /கா0ப806
“மட்‌,

| 1416 806160 | க௱ வேரா ஈட 1680 10 ஈடு றவு. | 068078] 8/0
௦0 ா யார ர ஈரி 1காரய806 பரி! வில ரிகபார்‌ ஈ6. /ர்‌
16851 | ஈ8/6 16 8848780140 ஈர 1160 “18]” 00௱658465 101 [(. “4”
18 8 /600௦6 81011 ஈ8ர்ளாகர்ராவ 18௱ரி ௦0728065.

 

 

“வ” ॥88 (680160 116 ஈ80108| 1680010 04 86(0£ 01428 1 1/6
063ரிரய 00யார்ரு 01015.

௦21/8 ஈர னார்‌. 80ம்‌ 806 18 81 0868 ஈர்‌. 116 11/0 15
660/0 [[ 10 06600 004 |ஈர்‌0 ர0பா 00ஞ்‌.. 188077 | 10௦
“ஈவு” ரஷ்‌ 0 ௱கோ 0006 1 (16 00ஸ்‌. 4/6 பர்‌ வாயலு 86 010
60165 கார 40 பாரு 80068. “88/6” 088810 10 60024100 80
வர்ர 1௭ 0141 10 146 ரிபர்பா6 ர668ர்‌08 பரி (660 ற ு௦யார 10
44681810 006.

288/6 0 -

“1011018106 00615 16 1100008168 10 8010 வார்‌ 10/6 (6 16 80 ௦1
110/16006 870176 610 0711011606 18 0181801681.”

(6004 0ப016510௱ 880 வகா 51584௨ 581 82ல்‌.

 

சித்தம்‌ அழகியான

 


Page 141 

 

139

“ரெவ!!205 112106 14௦

11/111:18:1 1/7
பி தப்ப பாற்வ பப பபற யாம

ஆ14181ப9 )65ப02520
808

 

“0௦ 116 1/5 400168 10 00. 006800 01 1681 18
0618.” டவ, 1846 148. $ஙலாக086 5
ரர்வாகா , யெரார 016 07 001160 பர்‌ 006 01 016
௦்ங்விாவ றாோ05, 818160 பும்ர ற6 16 800/6
00016 10 6110001806 6 10 04/610006 ஈடு
08ப8100/10018. | ஈவ6 80% 160 0018901005]
060016 ப1010110ப8 0061 ஈர 1681 01 010860 00015.
116 06081 10 005616 1॥ 014615 071464 ஊ1௦7165 ரா
0011101110 0811610685 810 0010061110
204/6511/65.

1] 01 80பார்‌ 1994, 160௨16 10 1 041106 பர்ரி 140
011618 10 ௱6்‌ 6 10 018098 8 608! 18806. (16
85 1ார்‌00ப060 10 ஈ௱6 88 14. ஈவ/ாம்ாகா,
6)(60பர்‌/6 0171001 01116 408080 0118௱ரி கற்க வா
1600100146 1608! 18806 388 04 8 பாப$பவ!
ர2ர்‌ப% [சர்‌ ஈவு! 648160 811416 கார 116
பற ரவி வாயு யார ஊரி ம௱௱யாஞ்‌ ர 0வால0௨.
ரின்‌ 00 10 மெ 1ம்‌. வக்கா ரா 16
00119 04 146 ரி |ிர2ர்‌ா வார்‌ 8180 04 ॥18
௦0 ௱யாநு ராங்ளார்‌, | 0௨0060 81 ரார்ா65(
10 1881 04 /௱, ௱0(6 ரவா 0ய/81 10 ரர்‌ 0பர்‌ 01
6 பரச 610 0000811101 00560 07 [16 மல றம்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 142140

 

॥16. 06, | 8001080160 /1௱ ॥॥ 01 810பா02010101 81 ர்2ங/வ.

0.

| 18/6 0086/604/0॥ 01086 8 | ௨௱ 8பாறா/860 ௫ 4௦பா
0001806008 11ப0ய/6௱6(6 |, 8065 08160011860 0
ஷு 8 /66/ 0011006818 ௦0௱௱யாநு 006015, 11 80116 ௦7
0000814015. [104 100 ॥86/0008 | ற்‌ 1௦ 76? ரள
0100188126 116 08110?

|॥ 1969, 6 818/7160 “11/88௱ ராகாரிகா புவ“. | ம 16
10யாம. 716 154 069106 மூ 1846 வரச ((. பிரகா
801416 $601618ர/ 85 $ங85பாகொகா.

14 யா௦6, ॥ஷள் வு கார, யர்‌௦ 18 ஈரா 8
010116, 85 உ௱௱௰௰। 01176 01௦ ௦௱௱பா/ச்‌ 08௫. |
181167 088560 8ய/& யாள | 25 33686 010. [ரீ யா06 185
ஈ ரயவாரிகா வார்‌! 85 [21800 0 ராரா. 16 86 ஈட ராரியா06.
| 087 [ரோ புல 080 ரா 1965 16 1006 6 10
661105 810 801//11465/07016815 01081(260 ௫ [16 08ங்‌ 1௦
ரிரார்‌*0ா ௨ ரரர்‌16 07116 06006. "420410 [/௱ ராரியமா060
6 10 00 8061//80 ய௦ர்ர்ய்ர6 10 வி6/846 116 றவ ௦7
060016 086 (10/75 616 5ய॥00168860 870 06/60.

44/18 816 116 010]6018 /0ப 18/6 8ப006881ய// பார்வ |
(87808?

1) ரி9* ௧01446 ரக்கா ய85 ॥ 18௱ரி 868௱ 800/ஸ்‌ 07
808 [ 1989. | ௦861௦0 081808 1 1987. 4ர்1கர்‌16 8!

. 8988 5001ஸ்‌/ /88 1060 88 &॥0॥ 01014 0ர8/22410 1

௨08 0846 14. 5ஙக0க௱, 1. காயிக்‌, 146. 1180வல்கா்‌
பார்‌ (வர |சி0ரகா. ர 8 1801916060 1" 1976. | 85
௦8160 10 4014 80 10 ரர 1416 8580018410 10 8
0786 (வ) 8010 011107 48 16000//(0 07 116 060016
01 087808 810 010 0467 85 116 01082840 நாயர்‌
811010 1680815110 10 116 18௱॥ி$ 810 88 60656ர்சர்‌/6 01116
18௱ரி6 800 16 40110, யயர 8 லா(8. | 50/60 85
116 1768$ய8 800 016010 100 ிகாரா0 வார 0வஏ௱ளார்‌
10 1989 பாரி ன்‌! 1990 10 0/016 ஈர 116 101 01/67
00 ௱யாஞ்‌ க0ரபசர்‌65

பியரார ஈர 18பா6 88 16 168506 80 116 [916040 07

 

சித்தம்‌ அழகியா

 


Page 143141

 

 

 

வாராரு வார்‌ 0600ம்‌, | ஈ8/6 1801/184௦0 00180 $
2.2॥!/0 00068 01815 061687, 006160 6 08௦065
1॥ 1/0 100110 8௨10 068160 32 றர ௦ார்‌
00001 யா((/85. | 1993 | றபா௦்‌8560, மார்‌ 16 வ] ௦4 146
ர்க 000 ௱ார்‌, 116 5001ஞ்‌/5 00 யர 84 861
080 /160/ 86706. [8 010610 0யா01856 116 0 யர | 1௨0
10 010806 ஈர ரா008ு/ 107 16 0008 றஜுாரார்‌. 146
௦10806 00 ஈர 10056 ॥/85 081/0 0பர்‌ ராடு யர்சா 16
$॥0560ய8ர்‌ ॥வா80ளா்‌ 501016 0யி0.

௦ய1/ள116 கரி 698 5004ஞ்‌ 199610 08/01030யா 116
101 01167 00௱யாநு 016 ரிக்‌ ச்சா ௦0௱பாற்ு 016
010/0 ம பாரவி?

ப்ரி | வலீ 16 ர085ய%6 80 060101 101 கொர ௨
0ிவ61006ர்‌, | 9வ7்‌60 1 1990 16 408081 ௦4 18௱ரி கார்‌
80 1604110100 101 116 600210 80 0௦0140 04 16
18ாரி காரய06 வார்‌ வாரி க்‌ கார்‌ ॥ார்‌000060 $14|
06/6100௱௦ 0185808, [1 00௱பம4்‌6[5, 88/10, 610. 101 116
ர கரி (ராகா, வார்ன்‌ 088568 [61060 116 ரே
றார்ராகார்‌5 101105.

| 8150 5181760176 1க௱ர॥ி கர்‌ வார்‌ 0யரபாவ 500/ஸஞ்‌ ॥ா 1990
(வவ 7காற800ப (வரவா. ரர6 ன்‌ 0060114465 04 1415
80010 61610 000016 8710108161 116 18௱ரி 180108] வா்‌
10168. 1॥6 5001ஸ்‌ 0882012460 “1 வரவ” (௨௱ரி [ஈகா
பேரரு), ககொயரு 147: வாரி பிலா க, மறி 14: காரி
116068 ஈளாமகவா0௦ 0ஆ 80 610.

211616 ஈறு 010/6015 112440 யரா॥(/2ம்‌௨018160?

785. 18ரி 8650ப1065 08ம்‌6, 18 றர்/கர்‌6 801001 ௨0
௦0௱யாடு 0௦16.

ப/8$ ப6று 6 ப6185140 ௨0 80 0001016160 010யா0 01%,
1 ய0/00 ஊாவாரோ6ா!£ 101 121810 *மா05. 60ல்‌, 176
0108112240 | /85 றவர்‌ 07 கார்‌ !ஈ வர்ர ஈகா | ப/ுரா(60 10
69180/18/ 16 800/6 061465 010 "01 8007 6 80
000860 ஈட 000058 87016 018 101 116 18! [3680ப106
ோர்‌6.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 144142

 

 

0. வொ90ய016 01167 0650110110 01116 வ 0016011468 01116
806 081165?
[1 18௱ரி 680ய06 08ர்‌6: 16 51 வாகா 18௱ரி போ௱யந்‌

85 பரு! 8 10 87808. 16 18ஈ௱ரி (கார 1806 18 016 01116
010631 1300080653 0116 0110 800 18௱॥$ ॥ல6 8 ர்‌
௦ய/1பா6, ளு வார்‌ ப6று 0476௦ர்‌ வர்‌ 1௦6. | 161106 ॥௦0
101 ௨ 18ரி 630ப06 081116 10 0888 00 0பா 1௦ ௦ய/(ப16,
1810 வார 16 211008 வார்‌ 105 10 0 ॥6)்‌ 0606124௦01
80 10 818016 116 றவ 81168௱ ௦0௱பாறு 1௦ ரிய
பா6914வா0்‌ 0பா 1600, 101806 வார்‌ 8ர்‌ வார்‌ 10 06
வயி16 10 80068$ [702001 870101 1686810॥ 0ப00868.

ரரி ர்க்‌ 500001: [ர 80014107 10 168010 கோக்க
௦யாரய/ யா, 116 காரி 1காரபக06, 18௱ரி ஈன்று வார்‌ வாரி
818 087 880 06 18பரார்‌, மர்‌ மரி! 8ால்‌6 116 ௦௦ர்ஈஸ்ஸ்‌ ௦1
1116 181068 010ப70ய/1ப6, 118041/0 8018100806.

வாரி மோ௱யாட்‌ு ளோர்‌6: 0106 804//11165 101 116 6061]
10 66, [6810 0888 11611 16186 0௦1810181/, 8௭0101106
4044 10 086100 81416 80 1வாரர 1॥ 800175 10 000616 |
00401 கார்‌ 1 [1ச்‌0ாவ! (06 (606860 116 [8
௦0௱யாடு. 16 ரிகா 8/50 100060 8 பிம்ப 10
1901117846 08700 8118.

0. | உ $ப690ய ஈரம்‌ 8/6 18060 ஈர 081881085 810
0081380165 ॥॥ 08௫/0 0010106015 617810 ப 460 01300
4/816 01/6 16 (6800081011/ 10 081௫ 00ம்‌. 8/ஈகர்‌ ௨6 லு
800 10/ 0107/0000/610081160?

்‌. 1 15 & /6நு 04410 ய/ர்‌ ரப! 10 879184. 1] 8௭206 40/0
017800 கு ॥ா௦௱ராளார்‌ 060016 [8 040808 8ம்‌ 8/50 | றல
30068 88 8௨0௫ 0809. 804 ஈ௱ர௱06, 10004 08181068, 01
00186 ॥86 806 ஈ6 81101001, 870 1/1881

0. ர6 108 81 4௦யர்‌60 1 116 கோடு 905 808181 8 18௱ர
181010, வர்ர ரவ்‌$0800ா 18 ॥0ய 0ளரயாள்‌, 85 8 18]
0௦1ர்‌ ॥௦்‌ 0 உ௱ரர 146 18ரரி 01830018, பர்‌ 860 8 5//
(86. | ா18ர்‌, மர்ன | 1911460511 டலா, 8007 வர16 176 0886
4/8 1160, | 85 0065110060, 88 | [8018561160 70 88 400

 

சித்தம்‌ அழகியான


Page 145143

 

 

8/0 16 801400, ௫ வாரி 005. பிப610 ௨ 685005
4/6 00ய/0॥01 00 81176 மல ஈ 116 0856 800 18010 80800
4. 700 ஈ04 8ஐ றார்‌ 800041॥16 |(/ர2ய்‌0 1 116 6018 84
1846. 4/0 ய/0/0ய/1610 00௦ 115 0856?

ரரஉ ாவ்‌508061 “7௦/21” 85 01/880ர்கர்ர0 18186
[யா௦ய6 80004 ராரா ௦௱௱பாஞ்‌ 168065. | 85 880
016 07188 யர்‌0 16 80310 061006 புாரி்பா08 01116 ஈ68
08061. | 8000800160 400 10 1/6 8 0886 808191 118
ரவே80ம8. (6 [8 &/௱௦வோ 180. | பாட யார்‌ 106
௦௦௱௱யாந்‌ு 10 0106 861/106 10 116 00௱பா(நு.. 31 1056
வா 060016 ப/ர்‌௦ 18/6 001801 பர்‌ 6 0 6. 1606,
060016 0௦ 180 0௦ய ஈ6 010 801 00064 ஈ6. 100/6, 10
11086, ய0 14/66 8041780160 ந 80680 04 1656 18156 800
0618௱2ர00ு/ ஈயா௦பா5, ஈர 06608, 8010711125 வார்‌ ஈர
ா688806$5 010 800681 10 06 18160. 1116 15 0௨/0101001.
1 1116 060016 017116 187007 ஈரூ மர்ர்‌ 061௨௦ 18ம்‌ | 00ர்ர்0பர்‌6
0081161710 116 08644 07176 61080, 116 [616 56
6. 78% 18 ॥0 1660 101 80168010 18186 8010 பார0யா 060
[யா௦ய6. 1086 ய/ர்‌0 881067 ௱6 01 றபம்‌/86 061005
8110165 800பர்‌ 6 றாய்‌ 68௱॥ர்‌6 164 0018016006 067016
00110 1/2.

ரர்‌ /0பாரிபம்பா6 00818?

7௪6 816 ॥0 00016 80 ௱24்‌218[5 818016 ஈ கோகர்கா
00118 10 16801 1க௱॥| 88 & 860000 |8 100806. 1
றா 601846 008! 18 10 ॥8/6 000168 870 ஈ2061181/8 060260 10
16804 1௨௱ரி 88 8 860000 18100806 1॥ 80808 810 81/80 ॥8/6
18801615 0ப/06 810 ["₹ப011015 10 16801618 060860 101
16801/0 07 18௱॥! 85 860010 180806 |" 08808. ஈ 00௦
10 801/6 116 0081, 418 1606888137 10 18/6 0180058107 யரர
8 000611 18௱॥ 16801௦15.

ப்ர 000/0 /௦ய 01௦ 761 087808?

ரரி 86 ாபொ்ப்பெக 1க]௦ர்‌60. பியர்‌, 11லு 00 100 பாரர்‌6 1௦
பர்‌1/20 116 1வ/61£ 0016014/6/101 176 08611 011161 1806. [1
118 51846 01 வரவ! ௦011 0065 8/6 || ஈர 8பஙர்‌/6 101 8100061

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 146144

061100 88 18£॥6. 11/6 ॥/68/1055 18 0ா6004ஈவார்‌ 1 16
168068 [246718 16 101100/618.

 

 

0. 10 ௨6 880 8 யாாிர்சா. 100 காரு 00016 18/6 400
ய்‌960? 0கார௦ய80௨640ப 6006116006 | பார்ரா 11656
00018?

்‌. | ஊட ர்80ு/ 10 016 (78ம்‌ 116 11/0 00018 | 8பர்‌ர0160 186

680160 116 18௱ரி 506880 80110 வாம்‌ 8/6 681160 (680601
10 ளா. கர்‌ |மீம்ப பேோ௱ளர்‌' 6 8/810 2008 101
116 0651 ஈ0ரி040 85 0146 10 ஈட 151 000% “கார80ப-
யா சண்்யா”. | உ 6ரு 068560 1424 116 பேறா
01 18௱॥ி 11880ய85 00பரார்‌ ஈடு 000 8௭0 186 015110 பர்‌6010
216 படாவ65. [| பார்ரா 05 816 068160101/8105 116 16608
01 116 060016 8 0 060886 04 184 1ரலூ ॥8/6 0௦8
1600011260. 1686 816 16 0/0 07116 பாரா ௦ று
0ம்‌ 176.

ர்ர்வா (400, 14. ரீல்காள்கா 100 4/0 106 கார்‌ 107 8810 30
10ய0/ந்5 யா ௱6. | மரி! வளர்‌ கா 0000பா6 16 10 ரஸ்‌ 10/6
ிம்சங/வோ ரர ௨௭6506018016 ௦0.

| 06166 184116 000014பா6 116 ॥88 006 1௦ ற்‌ 16 [ர்‌ ௨ங/ வே,
801 00 ஈ௦41// க்கா ௦ ௦ ॥/0ய/0 06 8001001816 [கா
16 0001 ரஸ்‌1/8160 07 148. ஈஏுவாகாக 0 16 00088107 074 [16 65”
பிர்ல 0 ௨ 070] 07 060016 ப/௦0 1£ய்ப்‌ 8006018416 [15 085801 1௦
8616116 18ஊரி ௦௱யாந்‌ ர 08808.

1. ஈிவுவாம்ாகா 85 0௨ 6று 0கார10 8 601688] 0 16 10 பரா
பள்‌ ௦ ௱ர்‌[65 01 0014100618, பர்‌/0 068 0000818465 116
000081110115 870 048/81065 ॥6 180 10 610016 10 06 ॥ 00௱பாற்‌
$611106.

0ய6911008 0 ॥16 001108! |76 616 ார்சாய்0ாவிட 0௱!ர160.

 

சித்தம்‌ அழகியா

 

 


Page 147 

145

 

 

 

இடைவிடாத 8_ழைப்பின்‌
இலக்கணம்‌
ஆரர்‌.எகர்‌. லோகேந்திரலிங்கம்‌

க்வ்டா

 

கனடாவிற்கான நிரந்தர குடியுரிமை பெற்று நான்‌
எனது குரும்பத்தோரு 1990ஆம்‌ ஆண்ரு மார்ச்‌ மாதம்‌
இங்கு கால்‌ பதித்தபோது, எமது தமிழ்‌ மக்கள்‌ பல
துறைகளில்‌ ஈருபாரு கொண்டு உழைத்து வந்ததை
அவதானித்தேன்‌. குறிப்பாக அரசியல்‌, கலை
இலக்கிய முயற்சிகள்‌, விளையாட்ரு போன்ற
வற்றில்‌ எமது மக்களையும்‌ இணைத்துக்கொண்டு
சேவைகள்‌ ஆற்றிய பல அமைப்புக்கள்‌, கழகங்கள்‌
போன்றவை அப்போது வெற்றிகரமாக இயங்கி
வந்ததை என்னால்‌ உணர முடிந்தது. மேற்கூறிய
அனைத்து துறைகளிலும்‌ எனக்கு அதீத பற்றும்‌
ஈருபாரும்‌ இருந்தபடியால்‌, இங்கும்‌ மேற்படி
துறைகள்‌ தொடர்பான விபரங்களையும்‌, ஒவ்‌
வொரு துறையிலும்‌ முக்கிய செயற்பாட்டாளர்‌
களாக விளங்கிய சமூக சேவையாளர்கள்‌ பற்றிய
தகவல்களையும்‌ நான்‌ சேகரிக்கத்‌ தொடங்கினேன்‌.

எமது மக்கள்‌ இங்கு ஈருபாரு கொண்டு உழைத்த
பல விடயங்களில்‌ நமது தாயக விருதலை தொடர்‌
பான செயற்பாருகள்‌ அதிகளவில்‌ செல்வாக்கு
செலுத்தின. தாயகத்தில்‌ விருதலைப்‌ புலிகள்‌
இயக்கம்‌ தீவிரமான ஆயுதப்‌ போராட்டத்தை

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 148 

 

146
இலங்கை அரசிற்கும்‌ இராணுவத்திற்கும்‌ எதிராக நடத்திக்கொண்டிருந்த
வேளையில்‌, கனடாவிலும்‌ அந்த விருதலை இயக்கத்தின்‌ பல்வேறு
தேவைகளைக்‌ கவனிக்கும்‌ பணிகளில்‌ ஈருபட்டுக்கொண்டிருந்த பல
அமைப்புக்களின்‌ செயற்பாருகள்‌ பற்றியும்‌ நான்‌ அறியும்‌ சந்தர்ப்பங்கள்‌
கிட்டின. இவ்வாறான செயற்பாருகள்‌ தொடர்பான பல விடயங்களை
நான்‌ அவதானித்த போதுதான்‌, கனடா தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌
கல்லுரியின்‌ பணிகள்‌ மற்றும்‌ அதில்‌ முக்கிய பதவிகளில்‌ உள்ளவர்கள்‌
பற்றிய விபரங்களும்‌ எனக்கு கிடைத்தன.

கனடா தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியின்‌ பணிகள்‌ பல்வேறு
துறைகளில்‌ பரவிக்‌ கிடந்தன. கனடாவில்‌ தமிழ்க்‌ கல்வி, தமிழர்‌
கலைகள்‌ ஆகியவற்றை முன்னேற்றும்‌ வகையில்‌ பல திட்டங்களை
வகுத்து இயங்கிவந்த இந்தக்‌ கல்லூரி, நமது தாயக விருதலைப்‌
போராட்டம்‌ சார்ந்த பல தேவைகளையும்‌ கவனித்து வந்தது. அத்துடன்‌
கனடாவிலும்‌ அமெரிக்காவிலும்‌ உள்ள பல அமைப்புக்களோரு
தொடர்புகளை மேற்கொண்டு கனடியத்‌ தமிழர்களின்‌ நலன்களைப்‌
பேணும்‌ பல முயற்சிகளில்‌ ஈருபட்டு வந்த அதேவேளை, தாயகத்தில்‌
பல்வேறு நெருக்கடிகளின்‌ மத்தியில்‌ போராடிக்கொண்ரு வந்த
விருதலைப்‌ புலிகள்‌ இயக்கத்தின்‌ ஒரு அங்கமாகவும்‌ அது இயங்கி
வந்ததைப்‌ பலர்‌ கூற நான்‌ கேட்டிருக்கின்றேன்‌. இவ்வாறான இந்த
தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரி இவ்வளவு பலமான ஒரு
நிறுவனமாக இயங்கி வருவதற்கு யார்‌ மூல காரணமாக உள்ளார்‌
என்பதையும்‌ நான்‌ அறிந்து கொள்ள விரும்பினேன்‌. உடனடியாகவே
எனக்கு விடை கிடைத்தது. அவர்‌ தான்‌ திரு. சுப்பிரமணியம்‌
இராசரத்தினம்‌ அவர்கள்‌.

இந்த கனடா தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியை ஆங்கிலத்தில்‌
080600 04 18£ரி கர்‌ கார்‌ 7600100/- 081808 என்று அப்போது
பெயரிட்ரு இருந்தார்கள்‌. திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ சேவையின்‌
சிறப்பு மற்றும்‌ கல்லூரி நிர்வாகத்தில்‌ அவர்‌ பொறுப்பேற்று செய்த
பணிகளின்‌ முக்கியத்துவம்‌ காரணமாக அவர்‌ பற்றிய உரையாடல்களின்‌
போது “அக்கடமி இராசரத்தினம்‌ என்று நம்மவர்கள்‌ மரியாதையோரு
குறிப்பிருவதையும்‌ நான்‌ அவதாவித்துள்ளேன்‌. இந்தளவிற்கு “அக்கடமி
இராசரத்தினம்‌ அவர்கள்‌ கனடாவில்‌ ஒரு தமிழ்க்‌ கல்லி நிறுவனத்தை
ஆரம்பிக்கவேண்ரும்‌ என்ற சிந்தனையை தமது தாய்‌ அமைப்பான
கனடா உலகத்‌ தமிழர்‌ இயக்கத்தின்‌ கவனத்திற்கு கொண்டு வந்து,
பின்னர்‌ அந்தக்‌ கல்லூரியானது உலகத்‌ தமிழர்‌ இயக்கத்தின்‌ ஒரு கிளை
நிறுவனமாக இயங்கிவர அதன்‌ பொறுப்பாளராகவும்‌, அதற்கு மேலாக

 

சித்தம்‌ அழகியான

 


Page 149147

 

 

 

சகல அதிகாரங்களையும்‌ கொண்ட ஒரு இயக்குனராகவும்‌ அவர்‌
செயற்பட்டார்‌,

காலப்போக்கில்‌ நான்‌ ஒரு பத்திரிகையின்‌ நிர்வாகியாகவும்‌ பிரதம
ஆசிரியராகவும்‌ பொதுப்பணியில்‌ ஈருபட்ரு வந்த நேரத்தில்‌ தமிழ்க்‌ கலை,
தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ பல விளம்பரங்கள்‌ தொடர்பாகவும்‌
அவர்கள்‌ நடத்துகின்ற பல்வேறு நிகழ்ச்சிகள்‌ மற்றும்‌ வேலை திட்டங்கள்‌
தொடர்பாகவும்‌ செய்திகளையும்‌ விமர்சனங்களையும்‌ பிரசுரிக்க
வேண்டி ஏற்பட்டது. அப்போதெல்லாம்‌ மேற்படி கல்லூரியின்‌ சார்பாக
திரு. இராசரத்தினம்‌ தவிர்ந்த வேறு சிலர்‌ என்னோரு தொடர்பு
கொள்வார்கள்‌. அவர்களோரு நான்‌ சில வேளைகளில்‌ நீண்ட
உரையாடல்களையும்‌ நடத்த வேண்டியிருந்தது. அவ்வாறான
சந்தர்ப்பங்களில்‌ அவர்களது கருத்துப்‌ பரிமாற்றங்கள்‌ ஊடாகவும்‌
அவர்கள்‌ தருகின்ற தகவல்களின்‌ மூலமாகவும்‌ மேற்படி தமிழ்க்கலை,
தொழில்நுட்பக்‌ கல்லூரி நடத்துகின்ற விழாக்களுக்கு சென்று
அவதானித்த வகையிலும்‌, மேற்படி கல்லூரியின்‌ அனைத்து செயற்‌
பாருகளிலும்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ நேரடியான
மேற்பார்வையிலே அனைத்து விடயங்களும்‌ கவனிக்கப்பருகின்றன
என்பதை நான்‌ அறியக்கூடியதாக இருந்தது. இதன்‌ காரணமாக
எனக்குள்‌ திரு. இராசரத்தினம்‌ பற்றிய ஒரு கணிப்பையும்‌
மதிப்பீட்டையும்‌ செய்துகொள்ள ஏதுவாக இருந்தது.

நான்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்களை சிறந்த நிர்வாகியாகவும்‌,
எத்தனையோ ஆயிரம்‌ மைல்களுக்கு அப்பால்‌ உள்ள ஒரு நிர்வாகம்‌
பணிக்கின்ற காரியங்களை நேர்த்தியாக ஆற்றுகின்ற ஒரு சிறந்த
செயற்பாட்டளாராகவும்‌, பல தொண்டர்களையும்‌ பணியாளர்களையும்‌
தனது மேற்பார்வையில்‌ வைத்துக்கொண்டு நன்கு திட்டமிட்ரு
காரியங்களை ஆற்றுகின்ற ஒரு கட்டுக்கோப்பான தலைவனாகவும்‌
கணித்துக்கொண்டேன்‌.

கனடா உலகத்‌ தமிழர்‌ இயக்கமும்‌, அதன்‌ நிர்வாகத்தின்‌ கீழ்‌ இயங்கிய
தமிழ்க்கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியும்‌ விடுதலைப்‌ புலிகள்‌
இயக்கத்தின்‌ கீழ்‌ வரும்‌ நிறுவனங்களாக இருந்தபடியாலும்‌, விருதலைப்‌
புலிகளின்‌ இராணுவ ரீதியான தாக்குதல்‌ பல அப்போது வெற்றிகளை
ஈட்டிநின்றபடியாலும்‌, அந்த இயக்கத்தின்‌ மீது அப்போது கனடா வாம்‌
தமிழ்‌ மக்கள்‌ கொண்டிருந்த மரியாதை காரணமாகவும்‌, சிறந்த
நிர்வாகியாகவும்‌ செயற்பாட்டாளராகவும்‌ விளங்கிய திரு. இராசரத்தினம்‌
அவர்கள்‌ நமது கனடிய தமிழர்‌ சமூகத்தினரால்‌ நன்கு மதிக்கப்பரும்‌

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 150148
ஒருவராக திகழ்ந்தார்‌. திரு, இராசரத்தினம்‌ என்னும்‌ நாமம்‌, கனடிய
தமிழர்கள்‌ மத்தியிலே இடிக்கடி உச்சரிக்கப்பரும்‌ ஒன்றாக இருப்பதை
நான்‌ கண்டேன்‌. இதனால்‌ அவர்‌ பற்றிய பல கடந்த கால
விபரங்களையும்‌ எனக்கு பலர்‌ தந்தனர்‌. அந்த தகவல்கள்‌ கூட
என்னைச்‌ சற்று வியப்புக்குள்‌ ஆழ்த்தின.

 

 

தாயகத்தில்‌ இரசாயனவியலாளராக காங்கேசன்துறை சீமெந்துத்‌
தொழிற்‌ சாலையில்‌ பணியாற்றி, பின்னர்‌ ஆபிரிக்கநாரு ஒன்றுக்குச்‌
சென்று அங்கும்‌ அதே துறையில்‌ பணியாற்றிய பின்னர்‌, கனடாவிலும்‌
ஜிஈ என்னும்‌ சர்வதேச நிறுவனத்தில்‌ பணியாற்றி வந்துள்ளார்‌. இதில்‌
வியப்புக்குரிய விடயம்‌ என்ன வென்றால்‌, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌
கனடா தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ பொறுப்பாளராக
பணியாற்றிய காலத்திலும்‌ தனது முழுநேரத்‌ தொழிலைக்‌
கைவிடவில்லை. தனது தொழிலிலும்‌ நற்பெயரை சம்பாதித்துக்‌
கொண்டு, அது தவிர்ந்த நேரங்களில்‌ கல்லூரியின்‌ நிர்வாகத்தையும்‌
கவனித்த வண்ணம்‌ அவர்‌ நமது கனடிய தமிழ்‌ மக்களுக்குச்‌
சேவையாற்றிக்கொண்டிருந்தார்‌.

நான்‌ கனடாவில்‌ கால்‌ பதித்த நாள்‌ தொடக்கம்‌ கலை இலக்கியம்‌,
சமூகம்‌ மற்றும்‌ அரசியல்‌ போன்ற துறைகளில்‌ ஈருபாரு கொண்டிருக்‌
கின்றேன்‌. இவ்வாறு பல துறைகளில்‌ ஈருபருவதனால்‌ நாங்கள்‌ முகம்‌
கொருக்கும்‌ சிரமங்களை அனுபவங்களின்‌ ஊடாக நன்கு அறிந்துள்‌
ளேன்‌. எனவே திர. இராசரத்தினம்‌ அவர்களின்‌ சமூக மற்றும்‌ அரசியல்‌
ஈருபாருகள்‌ பற்றி அறிந்துகொள்ள சந்தர்ப்பங்கள்‌ கிடைத்தபோது
என்னையறியாமலே அவர்‌ மீது ஒரு “பற்று ஏற்பட்டது. இந்த “பற்று
என்னும்‌ பதம்‌ தொடர்பாக, எனது சொந்த அனுபவங்கள்‌ ஊடாக, நான்‌
கண்டவற்றை பகிர்ந்து கொள்ளலாம்‌ என்று விரும்புகின்றேன்‌.

நாம்‌ வாழும்‌ இந்த கனடிய மண்ணில்‌ பலர்‌ பொதுப்‌ பணிகளில்‌ ஈருபட்ரு
வருகின்றார்கள்‌. அவர்களில்‌ பலர்‌ தங்கள்‌ குரும்பங்களோரு செலவிரும்‌
நேரத்திலும்‌ பார்க்க அதிகளவு நேரம்‌ சமூகத்தோரு செலவிருவார்கள்‌.
சில நேரங்களில்‌ தங்கள்‌ மனைவி, பிள்ளைகள்‌, நண்பர்கள்‌
போன்றவர்களை மறந்தும்‌ விருவதுண்ரு. ஆரம்பத்தில்‌ இவ்வாறான
சமூக சேவையாற்றும்‌ அன்பர்கள்‌ மீது சமூகம்‌ ஒரு பற்றையோ அன்றி
மதிப்பையோ வெளிப்பருத்தும்‌. ஆனால்‌ நாட்கள்‌ செல்லச்‌ செல்ல,
எம்மத்தியில்‌ உள்ள சிலர்‌, அவர்கள்‌ மீது கொள்ளம்‌ பொறாமை
உணர்வு காரணமாக தவறான கதைகளைப்‌ பரப்பி விருவார்கள்‌.
இதனால்‌ சமூகத்தில்‌ நன்கு மதிக்கப்பருகின்ற அல்லது நல்ல

 

2

சிக்கம்‌ அழகியான

 

 


Page 151149

 

 

சேலைவையாளனாக கணிக்கப்பருகின்ற ஒருவர்‌ காரணம்‌ எதுவுமின்றி,
தவறான க்கொண்டு பார்க்கப்பரும்‌ நிலைக்கு தள்ளப்பருகின்றார்‌.
பொய்யான பிரச்சாரம்‌ செய்யும்‌ சிலரால்‌ நல்ல நோக்கத்தோரு
செயற்படும்‌ பொதுநோக்கம்‌ கொண்டவர்கள்‌ பலரது பணிகள்‌
இடைநிறுத்தம்‌ செய்யப்பருகின்றன. அவர்களது புனிதமான பணிகள்‌
மாசுபருத்தப்பருகின்றன.

இந்த விடயத்தை நான்‌ இங்கு குறிப்பிருவதற்கு காரணம்‌, திரு.
இராசரத்தினம்கூட இவ்வாறான விசமப்‌ பிரச்சாரங்களுக்கு முகம்‌
கொருக்கவேண்டியவராகச்‌ சில சந்தர்ப்பங்களில்‌ இருந்திருக்கலாம்‌.
தவறான கருத்துக்களை பரப்புகின்றவர்‌ களால்‌ குறிவைக்கப்பட்டிருக்‌
கலாம்‌. ஆனால்‌ அவர்‌ தனது பணியை எப்போதும்‌ போல்‌ பல ஆண்டுகள்‌
தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்‌. கனடாவில்‌ சில ஆக்கபூர்வமான
திட்டங்களின்‌ “மூலகர்த்தா இவர்தான்‌ என்ற நற்பெயரும்‌ இவருக்கு
கிடைத்தது.

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ மீது நான்‌ கொண்ட “பற்று காரணமாக
நான்‌ அவரோரு சமூகப்‌ பணிகள்‌ சார்ந்த தொடர்புகளை ஏற்பருத்திக்‌
கொண்டேன்‌. இதனால்‌ அவரது மேலும்‌ பல சேவைகள்‌ தொடர்பாகவும்‌
நான்‌ அறிந்துகொள்ளும்‌ சந்தர்ப்பம்‌ கிடைத்தது. அவர்‌ கனடாவோரு
மட்டும்‌ தனது பணிகளை மட்ருப்பருத்த வில்லை. உலகில்‌ நமது தமிழ்‌
மக்கள்‌ புலம்பெயர்ந்து வாழும்‌ நாருகளில்‌ உள்ள தமிழ்த்‌ தேசியம்‌
சார்ந்த விடயங்களை, கூட்டாக இயங்கும்‌ வேலைத்‌ திட்டங்களை
அறிமுகம்‌ செய்தார்‌. இதனால்‌ அடிக்கடி ஐரோப்பா மற்றும்‌ இந்தியா
போன்ற நாருகளுக்குப்‌ பயணம்‌ செய்தார்‌. குறிப்பாக அமெரிக்காவில்‌
இயங்கிவரும்‌ :.பெற்னா என்னும்‌ வட அமெரிக்க தமிழர்‌ சங்கங்களின்‌
பேரவையினரோரு தொடர்புகளை ஏற்பருத்தி, அந்த அமைப்பு
வருடந்தோறும்‌ அமெரிக்காவில்‌ நடத்தும்‌ மாபெரும்‌ கலை விழாக்களில்‌
நமது கனடிய தமிழ்க்‌ கலைஞர்கள்‌ பல நிகழ்ச்சிகளை நடத்தும்‌
அளவிற்கு சந்தர்ப்பங்களை திரு. இராசரத்தினம்‌ ஏற்பருத்திக்கொருத்தார்‌.
இவ்வாறான ஒரு இறுக்கமான தொடர்பின்‌ காரணமாக அமெரிக்காவில்‌
உள்ள பல இந்தியத்‌ தமிழ்‌ மக்கள்‌, எமது தாயகத்தில்‌ நிலவும்‌ இன
அடக்குமுறை, அதற்கு எதிராக நடத்தப்பரும்‌ விருதலைப்‌ போர்‌, மேற்படி
விருதலைப்‌ போராட்டத்தை நடத்தும்‌ விருதலைப்‌ புலிகள்‌ இயக்கம்‌
ஆகியவை தொடர்பான அறிதலைப்‌ பெறுவதற்கும்‌ திரு.
இராசரத்தினத்தை பொறுப்பாளராகக்‌ கொண்டு இயங்கிவந்த கனடா
தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரி வழிவகுத்தது. இதனால்‌ வட
அமெரிக்காவில்‌ நமது தமிழ்த்‌ தேசியம்‌ தொடர்பான ஒரு தெளிவு

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 152 

150

 

ஏற்பட்டது. இவ்வாறான ஒரு மாற்றம்‌ ஏற்பருவதற்கு முக்கிய காரணியாக
திகழ்ந்தவர்‌ திரு. இராசரத்தினம்‌ என்றால்‌ அது மிகையாகாது.

இவ்வாறு திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ எனது பார்வையில்‌ ஒரு சிறந்த
அறிவாளியாகவும்‌, தேடல்‌ நிறைந்தவராகவும்‌, வாசிப்புப்‌ பழக்கம்‌
கொண்ட வராகவும்‌ விளங்கினார்‌. ஈழத்தமிழர்‌ மீது அக்கறையும்‌ அதீத
பற்றும்‌ கொண்ட பழ நெருமாறன்‌ போன்ற தலைவர்களின்‌ அன்புக்குப்‌
பாத்திரமானார்‌. உலகில்‌ வேறு நாருகளில்‌ நடைபெறும்‌ கருத்தரங்குகள்‌
மற்றும்‌ விழாக்கள்‌ போன்றவற்றுக்கு அவர்‌ தனது சொந்தச்‌ செலவில்‌
பயணம்‌ செய்து தான்‌ சார்ந்த தமிழர்‌ சமூகத்திற்கு நற்பணி செய்தார்‌.
மேலும்‌, வெளிநாருகளிலிருந்து கனடாவிற்கு விஜயம்‌ செய்யும்‌
அறிஞர்களையும்‌ பெரியோர்களையும்‌ நன்கு உபசரித்து அனுப்பும்‌ ஒரு
சிலரில்‌ தனித்துவமான பண்பு கொண்டவராக திரு. இராசரத்தினம்‌
இன்றும்‌ விளங்குகின்றார்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்களது பொதுப்பணியின்‌ மகத்துவம்‌, அவரது
தலைமைத்துவப்‌ பண்பு ஆகியவற்றை இங்குள்ள நமது தமிழ்‌ மக்கள்‌
கணித்துள்ளதைப்‌ போன்று நானும்‌ அதை நன்கு உணர்ந்து
கொண்டேன்‌. இதன்‌ காரணமாக சில வருடங்களுக்கு முன்னர்‌ எமது
கனடா உதயன்‌ பத்திரிகை நிறுவனம்‌ வருடந்தோறும்‌ நடத்தும்‌ உதயன்‌
சர்வதேச விருது விழாவில்‌ “சிறந்த தலைமைத்துவ விருது இவருக்கு
வழங்கி கெளரவம்‌ செய்யப்பட்டார்‌. மேற்படி விருது விழாவில்‌
கனடாவின்‌ ஒன்றாரியோ மாகாண முதல்வரின்‌ சான்றிதழ்‌, கனடிய
குடியுரிமை - பிரஜாவுரிமைகள்‌ அமைச்சரின்‌ சான்றிதழ்‌ ஆகியவையும்‌
வழங்கப்பெற்று, திரு. இராசரத்தினம்‌ மேடையில்‌ கம்பீரமாகச்‌ சிரித்த
முகத்துடன்‌ நின்றது இன்னும்‌ என்‌ கண்களுக்கு முன்னால்‌
நிழலாருகின்றது.

இவ்வாறான தலைமைத்துவப்‌ பண்பும்‌ பொதுச்‌ சேவையாற்றும்‌
ஆர்வமும்‌ கொண்ட திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ பணிகளைப்‌
பாராட்டும்‌ இக்கட்டுரையில்‌ அவரை “இடைவிடாத உழைப்பின்‌
இலக்கணம்‌ என்று விதந்துரைப்பதில்‌ நான்‌ மகிழ்ச்சியடைகின்றேன்‌.

 

சித்தம்‌ அழகியான


Page 153151

 

 

நந்தம்‌ நறாம6ம கட்டளைக்கல்‌

க. செபரக்கினம்‌
கவ்டா

 

நான்‌ தொடர்பு கொண்ட இரத்தினங்கள்‌ பலருள்‌
தனித்துவமும்‌, தலைமைத்துவமும்‌ ஒருங்கே
அமையப்‌ பெற்று, இராச - ரத்தினமாகத்‌ திகழ்பவர்‌
திரு. சுப்பிர மணியம்‌ இராசரத்தினம்‌ அவர்களே
என்பேன்‌. இஃது எனது பட்டறிவால்‌ உணர்ந்து,
தெளிந்த உண்மையாகும்‌. வெறும்‌ புகழ்ச்சி
இல்லை.

திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ அகத்தின்‌ அழகை
முகத்திற்‌ தெரிந்திடலாம்‌. விழுப்பம்‌ தரும்‌
ஒழுக்கத்தை அவர்‌ தமது உயிரினும்‌ மேலான
சொத்தாகக்‌ கொண்டிருப்பதனை அவருடன்‌
பழகிரும்போது புரிந்திடலாம்‌. அவருடைய மொழிப்‌
பற்றினையும்‌, இனப்‌ பற்றினையும்‌ அவருடன்‌
உறவாடி ஓரிரு நாள்களில்‌ உணர்ந்திடலாம்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌, கனடா தமிழ்க்கலை,
தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ நிருவாக அதிபராகக்‌
கடமை ஆற்றிய காலத்தில்‌, ஆங்கு ஆசிரியராக
இணை ந்து கொண்டேன்‌. அவருடன்‌ நெருங்கிப்‌
பழகிரும்‌ வாய்ப்பு எனக்குச்‌ சித்தித்தது. பண்டிதர்‌,
கலாநிதி ம.செ. அலெக்சாந்தர்‌, திரு. பி. பெனடிக்ற்‌,
திரு. பொன்னையா விவேகானந்தன்‌, திரு.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 154 

 

152
சோமநாதன்‌ இராஜ்குமார்‌, திருமதி லோறன்ஸ்‌ சோபனா முதலிய
ஆற்றல்மிகு ஆசிரியர்களுடன்‌ பழகிரும்‌ சந்தர்ப்பத்தையும்‌ பெற்றுக்‌
கொண்டேன்‌.

ஆசிரியர்களின்‌ தனித்துவ ஆற்றல்களை இனம்‌ கண்டு, அவற்றை உரிய
முறையிற்‌ பெருமைப்பருத்திப்‌ பயன்கொண்ட திரு. இராசரத்தினம்‌
அவர்கள்‌ கையாண்ட அணுகுமுறையானது,

இதனை இதனால்‌ இவன்முடிக்கும்‌ என்றாய்ந்து
அதனை அவன்கண்‌ விடல்‌ - (குறள்‌: 517)

என்னும்‌ வள்ளுவர்‌ சுட்டும்‌ வழிமுறையினை அடியொற்றியதாக
அமைந்திருந்தமை என்னை வியக்க வைத்தது. அவர்‌ ஆசிரியர்களுடனும்‌,
மாணவர்களுடனும்‌ இணைந்து பணியாற்றி வந்ததால்‌, கல்லூரியின்‌
நிருவாகம்‌ சிறப்புற நடைபெற்று வந்ததோரு, பரீட்சைப்‌ பெறுபேறுகள்‌
பாராட்டப்படத்‌ தக்கவையாகவும்‌ இருந்தமையையும்‌ மகிழ்வுடன்‌
நினைத்துப்‌ பார்க்கிறேன்‌.

கனடிய பல்கலைக்‌ கழகங்களில்‌ நுழைந்திட உயர்‌ வகுப்பில்‌
திறமைச்சித்தி பெறவேண்டிய பாடங்களுள்‌ தமிழ்‌ மொழியையும்‌
இணைத்திட, தமிழறிஞர்களுடன்‌ இணைந்து திரு. இராசரத்தினம்‌
அவர்கள்‌ ஆற்றிய பணி பாராட்ருக்குரியதாகும்‌. அதற்குரிய பாடத்‌
திட்டத்தைத்‌ தயாரிப்பதிலும்‌ அவர்‌ குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளார்‌.
ஏனைய பாடங்களுடன்‌, தமிழ்‌ மொழியிலும்‌ திறமைச்‌ சித்தி பெற்று
பல்கலைக்‌ கழகங்களின்‌ அனுமதி பெற்றுச்‌ சென்று பட்டதாரிகளாக
வெளியேறியுள்ள தமிழ்‌ மாணாக்கரின்‌ எண்ணிக்கை மிகப்பல. திரு.
இராசரத்தினம்‌ அவர்களின்‌ சமூகப்‌ பணியைப்‌ பாராட்டாதார்‌ இலர்‌.
கனடா தமிழ்க்கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ கிளைகளை
ஒன்ராறியோ மாகாணத்தின்‌ வேறு சில நகரங்களில்‌ நிறுவும்‌ பணியிலும்‌
திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ முக்கிய இடம்‌ பெறுகிறார்‌.

மேற்படி கல்லூரிகளில்‌ தொழில்நுட்பக்‌ கலையினை உரிய முறையில்‌
போதித்திட ஏற்பருத்தப்பட்டுள்ள நவீன வசதிகளும்‌, இசைக்‌ கருவிகளை
இயக்கிட வழங்கப்‌ பட்ரள்ள வாய்ப்புகளும்‌ அரசினாலும்‌ தமிழ்‌
மக்களாலும்‌ பாராட்டப்பட்டுள்ளன. திரு. இராசரத்தினம்‌ அவர்களைச்‌
சகலகலா வல்லுனர்‌ என்றால்‌ அது மிகையாகாது.

கல்லூரிகளில்‌ ஏற்பாரு செய்யப்பட்ட விழாக்களும்‌, மாணாக்கர்‌ மத்தியில்‌

 

சித்தம்‌ அழகியான


Page 155 

153
ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மொழி, பண்பாரு, கலை தொடர்பான
போட்டிகளும்‌ தமிழர்தம்‌ பாரம்பரிய வளங்களை மேம்பருத்துவதாய்‌
அமைந்திருந்தன. அவற்றில்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ குரும்ப
உறுப்பினர்கள்‌ உணர்வு பூர்வமாக ஆற்றிய பங்களிப்பினைப்‌ பார்த்து பல
சந்தர்ப்பங்களில்‌ நான்‌ வியந்துள்ளேன்‌.

 

 

திரு. இராசரத்தினம்‌ அவர்களுடைய வீரு, வெளிநாருகளிலிருந்து வருகை
தரும்‌ விருந்தினர்களுக்கான மாளிகையாக விளங்கியமையை நான்‌
கண்கூடாகக்‌ கண்ருள்ளேன்‌. அவரின்‌ குரும்ப உறுப்பினர்கள்‌
செல்விருந்தோம்பி, வருவிருந்து பார்த்திருப்பவர்கள்‌.

உள்ளுவ தெல்லாம்‌ உயர்வுள்ளல்‌ மற்றது
தள்ளினும்‌ தள்ளாமை நீர்த்து - (குறள்‌: 596)

என்னும்‌ குறள்‌ வழி நின்று, தமிழ்‌ மொழி மூலக்‌ கல்வியைக்‌ கனடாவிலே
உயர்நிலைக்குக்‌ கொண்டுவர ஆவன செய்ய வேண்ருமென்னும்‌ உயர்‌
சிந்தனையால்‌ உந்தப்பட்ட திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌, தமிழ்‌
நாட்டிலே தாம்‌ பெற்றிருந்த செல்வாக்கினைப்‌ பயன்கொண்ரு,
மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ கற்கை
நெறிகளுக்கான வெளிவாரிக்‌ கிளை ஒன்றினைக்‌ கனடாவில்‌ நிறுவிட
வழிசமைத்துள்ளார்‌. இஃது அவரது உயர்‌ சிந்தனைக்குக்‌ கிடைத்த
வெற்றியாகவே கொள்ளப்பருகிறது. காலத்தின்‌ தேவை உணர்ந்து,
காலத்தாற்‌ செய்யப்பட்ட இப்பாரிய நன்றியின்‌ பெருமையினை மேற்படி
பல்கலைக்‌ கழகக்‌ கிளையிற்‌ கற்று பட்டதாரிகளாகப்‌ பயன்‌
துய்த்தோரின்‌ எண்ணிக்கை பறைசாற்றி நிற்கிறது.

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ எழுத்தாற்றலும்‌ பேச்சாற்றலும்‌ ஒருசேரக்‌
கைவரப்‌ பெற்றவர்‌. அவரது எழுத்து தமிழ்‌ மொழியை
வளப்பருத்துவதாகவும்‌, அவரது பேச்சு தமிழர்களை விழித்தெழச்‌
செய்வதாகவும்‌ அமைந்துள்ளன.

அவருடைய எழுத்தாற்றலை எருத்துக்காட்டிட அவரால்‌ எழுதி
வெளியிடப்பட்ட இரண்ரு நூல்களையிட்ட தகவல்களைக்‌ கீழே
தருகிறேன்‌.

1. தமிழீழம்‌ - நாடும்‌ அரசும்‌ - வவளியீடூ 1995

இ...து ஈழவரலாற்றினை, அதிலும்‌ குறிப்பாக ஈழத்தமிழரின்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 156 

 

154
வரலாற்றினை விளக்கி நிற்கும்‌ நூலாகும்‌. வரலாற்றாசிரியர்‌
பலரால்‌ வேண்ருமென்றே மறைக்கப்பட்ட உண்மைகளையும்‌,
திரித்து எழுதப்பட்ட உண்மைகளையும்‌ தக்க ஆதாரங்களுடன்‌
விளக்கமாக இற்நூலிலே கூறியிருக்கக்‌ காணலாம்‌.
அறிஞர்கள்‌, ஆய்வாளர்கள்‌ பலரின்‌ பாராட்ருதல்‌ மேற்படி
நூலுக்குக்‌ கிடைத்துள்ளமை, நூலின்‌ சிறப்புக்குச்‌ சான்றாக
அமைந்துள்ளது.

2. பண்பாடூ - வேரும்‌ விழுதும்‌ - எவளியீடூ 2007

“புலம்‌ பெயர்ந்து வாழும்‌ என்‌ போன்ற தமிழர்களுக்காக
புலம்பெயர்‌ மண்ணில்‌ தமிழ்‌ மொழியைக்‌ கற்று வரும்‌
மாணாக்கர்களுக்காக எழுதப்பட்டது என்று இந்‌ நூலினை
யிட்டு திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ குறிப்பிட்ருள்ளார்‌. இந்‌
நூலின்‌ சிறப்பினை அறிந்த தமிழ்நாரு அரசு, பரிசில்‌ வழங்கிச்‌
சிறப்புச்‌ செய்துள்ளமை இங்கு குறிப்பிட வேண்டியதே.

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ கனடாவின்‌ மாகாண, மத்திய ஆட்சியாளர்‌
களுடன்‌ நெருங்கிய தொடர்பினைப்‌ பேணிவந்ததோரு அவர்களின்‌
பாராட்டுதல்களையும்‌ பெற்றுள்ளார்‌. அவர்‌ பெற்றிருந்த செல்வாக்‌
கானது, வேலை வாய்ப்பின்றி இருந்த தமிழ்‌ மக்கள்‌ பலர்‌ வேலை
வாய்ப்புக்களைப்‌ பெறவும்‌ உதவியாய்‌ அமைந்தமை குறிப்பிட
வேண்டியதே. அவரால்‌ ஆற்றப்பட்ட இத்தகைய சமூகப்பணிகள்‌
பாராட்ருக்குரியவையாய்‌ அமைகின்றன. தற்போது சிறார்களுக்கான
சிறப்புக்‌ கல்வி அமைப்பினை நிறுவி இளமைத்‌ துடிப்போரும்‌, இலட்சிய
உணர்வோடும்‌ அரும்பணி ஆற்றிவருகிறார்‌, திரு. இராசரத்தினம்‌
அவர்கள்‌.

 

சித்தம்‌ ழகியாள்‌

த த! !.....

 

 


Page 157 

1355

 

இறிவு்‌ பசியால்‌
நளூமை டியற்ற நேவலர்‌

சாமி இப்பாத்துமர

கவ்டா

 

அன்றொருநாள்‌ காலை 10 மணி, சனிக்கிழமை,
நவம்பர்‌ மாதம்‌ ரொறன்ரோ மாநகரம்‌ கரும்‌
குளிரால்‌ நருங்கிக்‌ கொண்டிருந்தது. நகரின்‌
ந௫ுப்பகுதியில்‌ அமைந்துள்ள பாடசாலையின்‌
சபாமண்டபத்தில்‌ சுமார்‌ இருபது தொண்டர்கள்‌,
விறுவிறுப்பாகச்‌ செயற்பட்ருக்‌ கொண்டிருக்கிறார்‌
கள்‌. அவர்களை நருத்தர உயரமும்‌, வடிவமும்‌
கொண்ட ஒருவர்‌ வழிநடத்திக்‌ கொண்டிருந்தார்‌.
அவர்‌ வழமைக்கு மாறாக தன்‌ உள்ளத்தை
உறுத்திக்‌ கொண்டிருக்கும்‌ கவலையை,
அதிர்ச்சியை மறைக்க முனைந்து கொண்டாலும்‌,
அவரை அறியாமல்‌ அவை அவர்‌ பேச்சிலும்‌,
செயலிலும்‌ தென்பட்டன. மென்மை யான
வார்த்தைகள்‌ சூடாயின. ஏதாவது ஒன்றிற்கு
விளக்கம்‌ கேட்டவர்களுக்கு கிடைத்தது விளக்கம்‌
தான்‌. ஆனால்‌ அதனை வழங்கிய காரசாரமான
வார்த்தைகள்‌ சிலரது உள்ளங்களில்‌ ஈட்டிபோலே
ஏறின. அவர்தான்‌ திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்‌
தினம்‌ அவர்கள்‌.

இந்நிகழ்வு பெரும்பாலான ஈழத்தமிழர்கள்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 158156
மத்தியில்‌ வருடாவருடம்‌ புனிதமாகவும்‌ முக்கியமாகவும்‌ அனுஷ
டிக்கப்பட்டு வந்தவற்றில்‌ ஒன்றாகும்‌. நிகழ்வு நிறை வானது. அனைவரும்‌
வீரு திரும்பினர்‌. மறுநாள்‌ காலை தொலைபேசி அழைப்பு ஒன்று
அவருடன்‌ பழகிய சிலருக்‌ குக்‌ கிட்டியது. அதிலொன்று எனது
தொலைபேசியிலும்‌ வந்து ஒலித்தது.

 

“சாமியார்‌, என்‌ அம்மா மோசம்‌ போய்‌ விட்டார்‌. அந்தச்‌ செய்தி எனக்கு
கடந்த வெள்ளிக்கிழமையே கிட்டியது

அச்செய்தியை கேட்ட அதிர்ச்சி ஒருபுறம்‌, அந்த தாங்கொணாத்‌
துயரத்தினை தனக்குள்ளே மறைத்து வைத்துக்கொண்டு, இரத்தக்‌
கண்ணீர்‌ கொட்டிக்கொண்டு, தன்‌ தாயை மதித்து அந்த ஆத்மாவுக்கு
வழங்கும்‌ ஆறுதலாக, அமைதி வணக்கமாக தன்‌ தாய்‌ நாட்டின்‌ மேல்‌
காட்டிய அக்கறை, பாசம்‌, பற்று என்பனவற்றிற்கு முதன்மை
வழங்கிக்கொண்ட சம்பவம்‌ அவரை ஓர்‌ அசாதாரண மனித நிலைக்கு
உயர்த்தி விட்டது. பொதுவாக ஒரு மனிதனது இழப்புகளில்‌ தாயாரின்‌
இழப்பிற்கு ஈடாக எதுவும்‌ இல்லை. அன்றிலிருந்து என்‌ இதயத்தில்‌
அவருக்கு ஒரு தனியிடம்‌ இருக்கிறது. அவர்‌ எதற்காக, எப்படி நடந்து
கொண்டார்‌ என்பதற்கு மேலாக, தனக்கென வழங்கப்பட்ட
பொறுப்புணர்வினைப்‌ பேணிப்பாதுகாத்து உரியவேலை களை உரிய
முறையில்‌ நடத்தி முடித்ததுதான்‌ அவரது தனிச்‌ சிறப்பு.

கல்வி என்பது மூளை எனும்‌ பெட்டகத்தில்‌ நாளை பயிரிடப்படவிருக்கும்‌
நெல்லை பேணிக்காக்கும்‌ விடயமல்ல. கல்வி நாளைய வாழ்வை
வளம்பருத்த தயாரிக்கும்‌ தொழிலாலையுமல்ல. கல்வி என்பது நான்கு
சுவர்களுக்குள்‌ சேகரிக்கும்‌ அறிவுக்‌ கொத்துகளுமல்ல. கல்வி என்பது
ஒவ்வொரு நொடியும்‌ பெறும்‌ வாழ்க்கை அனுபவம்‌. அந்த அனுபவத்தை,
தன்‌ கடன்‌ பணி செய்வதன்‌ மூலம்‌ நிரூபித்துக்‌ கொள்வதே
முக்கியமானதாகும்‌. வள்ளுவர்‌ குறிப்பிட்டது போல கற்றவற்றை
கடைப்பிடிக்க வேண்டும்‌.

திரு. இராசரத்தினம்‌ கனடா தமிழீழச்‌ சங்கம்‌ எனும்‌ அமைப்பில்‌
கல்வித்துறைக்குப்‌ பொறுப்பான இயக்குனராக 1990களில்‌ பணியாற்றிய
காலம்‌ அவரது பொற்காலங்களில்‌ ஒன்றாகும்‌. கனடா தமிழீழச்‌
சங்கத்திற்கு ஒன்ராறியோ மாநில அரச உதவியுடன்‌ சொந்தமான
கட்டடம்‌ ஒன்று 861 ப்றோட்விய அவெனியூவில்‌ கொள்வனவு
செய்யப்பட்டது. பழைய கட்டடம்‌ வெளிப்புறத்தே செங்கட்டிகளால்‌

 

சிக்கம்‌ இழகியான்‌

 


Page 159 

157

 

பலமாக கட்டப்பட்டிருந்தாலும்‌ உட்புறத்தே சீராக்கிக்‌ கொள்ளவேண்டிய
வேலைகள்‌ அதிகமாக இருந்தன. இவ்வேளை இரவு பகலாகப்‌ பல
தொண்டர்களும்‌ பணியாற்றினர்‌. அதன்‌ மேல்மாடி ஒரு பெரிய
சபாமண்டபம்‌. அதில்‌ தொண்டர்‌ பணி ஆற்றிகொண்டிருந்த அவர்‌ ஒரு
கனவுடன்‌ செயல்பட்டார்‌

அவ்வேளை திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌, பலரிடம்‌ உறங்கிக்‌ கிடக்கும்‌
ஏருகள்‌, அரிய நூல்கள்‌, மற்றும்‌ பல அறிஞர்களது அனுபவங்களை
ஆவணப்பருத்தி நவீன தொழில்நுட்ப வடிவங்களில்‌ அரியாசனம்‌ ஏற்றி
அருத்த சந்ததிக்கும்‌, தரணியெங்கும்‌ பயன்படக்கூடியதாக உருவாக்க
வேண்டும்‌ எனக்‌ கனவு கண்டார்‌. அக்கனவை நினைவாக்கிக்கொள்ள
வள்ளுவர்‌ சிலை ஒன்றைக்கூட இந்தியா விலிருந்து வரவழைத்து,
அதனை இக்காப்பகம்‌ முன்‌ நிறுத்த ஆசைப்பட்டார்‌. அக்கனவு ஏதோ
ஒருவிதமாகத்‌ தடைப்பட்ரு விட்டது. ஆனால்‌ அக்கனவு நிச்சயம்‌
நிறைவேற்றப்பட வேண்டியதொன்றாகும்‌.

மற்றும்‌ ஒரு விடயம்‌ அவர்‌ உள்ளத்தை உறுத்திக்‌ கொண்டிருந்தது.
அதுதான்‌ தமிழர்கள்‌ தங்கள்‌ வரலாற்றை ஆவணப்பருத்தாமல்‌ இருப்பது.
இலங்கையில்‌ பெரும்பான்மையினத்தவர்‌ தங்கள்‌ வரலாற்றை
ஆவணப்பருத்தி அதனை பல விதமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்‌.
ஆனால்‌ தமிழர்கள்‌ அவ்வாறு நடந்து கொள்ளாமை பாரதூரமான
விளைவுகளுக்கு வித்திட்டு விட்டது என்ற ஆதங்கம்‌ அவர்‌ உள்ளத்தை
உறுத்தியுள்ளது. அந்நிலையில்‌ அவ்வாறான நூல்‌ ஒன்றை எழுதும்படி
என்னைப்‌ பலதடவைகள்‌ வேண்டினார்‌. நானோ இதற்குப்‌ பதிலாக
உலகளாவிய ரீதியில்‌ பரந்துபட்டு வாழும்‌ தமிழர்‌ பற்றிய ஆய்வு
நூலொன்றை “தரணியெங்கும்‌ தமிழ்‌ வளர்ப்போம்‌ எனும்‌ தலைப்பில்‌
எழுதினேன்‌.

அவர்‌ தானே ஈழவரலாறு பற்றிய நூலெழுத முயற்சி எருத்தார்‌. ஈழ
வரலாற்றில்‌ ஒரு நோக்கு - தமிழீழம்‌ நாரும்‌ அரசும்‌' எனும்‌ நூலினை -
1977ஆம்‌ ஆண்ர௫ு வரையான ஈழத்தமிழர்‌ வரலாற்றை சுருக்கமாக
ஆனால்‌ துல்லியமாக 165 பக்கங்களுடன்‌ 1995ஆம்‌ ஆண்டு எழுதி
வெளியிட்டு அதைத்‌ தன்‌ தாயாருக்குச்‌ சமர்ப்பித்தார்‌. இந்நூலின்‌ பல
சிறப்பான அம்சங்களில்‌ ஈழத்தமிழர்‌ வழிபாட்டில்‌ நாகர்‌ வழிபாட்டின்‌
தொன்மைப்‌ பரவல்‌ குறிப்பிட்டத்தக்கது. ஈழத்தின்‌ நயினாதீவு தொட்ரு
அம்பாந்தோட்டை வரையிலான, மன்னார்‌ தொட்ரு மட்டக்களப்பு
வரையிலான பரவலின்‌ தொன்மையை எருத்துக்‌ காட்டியுள்ளார்‌. அதில்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 160158
பல ஈழவரைபடங்கள்‌ சேர்க்கப்பட்டுள்ளன.

 

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ புதிதாகக்‌ குடிபெயர்ந்துவரும்‌
தமிழர்களுக்கு ஆங்கிலக்‌ கல்வி புகட்டும்‌ அரசநிதி உதவியியுடனான
பொறுப்பை ஏற்றுச்‌ சிறப்பாகச்‌ செயற்பருத்தினார்‌. அவ்வேளைதான்‌
தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியின்‌ பொறுப்பை
ஏற்றுக்கொண்டார்‌. முளையிலே இருந்து வளர்க்க ஆரம்பித்தார்‌. பல
உள்‌ ஊர்க்‌ கலைஞர்களுக்குள்‌ ஒளித்திருந்த கலைத்‌ திறன்களை தட்டிக்‌
கொருத்து அவர்கள்‌ ஊடாக எமது அருத்த சந்ததியாக இம்மண்ணில்‌
உருவாகும்‌ சிறாருக்குக்‌ கலைத்திறன்‌ வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில்‌
இவருக்கும்‌ கணிசமான பங்குண்டு.

அதே கல்லூரியில்‌ ஆரம்ப, நருநிலைக்‌ கல்வி புகட்ருவதுடன்‌, தமிழ்நாட்ர
மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகக்‌ கல்வி புகட்ரும்‌
திட்டங்களையும்‌ செயல்‌ வடிவில்‌ கொண்ருவர உறுதுணையாக
இருந்திருக்கிறார்‌. அவரது பொறுப்புகளின்‌ செயல்‌ வடிவங்கள்‌ பற்றிய
வெளிவாரியான பார்வையில்‌ இவை நன்கு புலப்படக்கூடியன.

இவ்வேளை தமிழர்‌ பண்பாரு, நாகரிகம்‌ என்பனவற்றின்‌ சவால்களில்‌
அவர்‌ கவனம்‌ சென்றிருக்கிறது. அக்கால கட்டங்களில்‌ புலம்பெயர்‌
நாருகளில்‌ எமது இரண்டாம்‌ சந்ததியினர்‌ இளமைப்‌ பராயத்தில்‌
ஊஞ்சலாடிக்‌ கொண்டிருக்க ஆரம்பித்தனர்‌. அவர்களில்‌ சுமார்‌ 30
சதவீதத்தினர்‌ மட்ருமே தமிழ்மொழிக்‌ கல்வியில்‌ நாட்டம்‌ காட்டி வந்தனர்‌.
இவர்கள்தான்‌ தமிழ்‌ மொழி எழுத வாசிக்குமளவுக்கு, ஓரளவாவது
மொழியியல்‌ திறன்களை வளர்க்குமளவுக்கு அக்‌ கறை
கொண்டிருந்தனர்‌. அவர்களில்‌ சிலர்‌ பெற்றோரின்‌ வலுக்கட்டாயத்தின்‌
பேரிலும்‌, கணிசமானவர்கள்‌ தமிழ்‌ மொழி ஆர்வம்‌ காரணமாகவும்‌ தமிழ்‌
கற்றலில்‌ பங்கு கொண்டனர்‌. இவர்களில்‌ மற்றுமொரு பகுதியினர்‌
இலங்கையில்‌ போரின்‌ அனர்த்தங்களால்‌ பல வருடங்கள்‌ கல்வி
பெறமுடியாது தடைப்பட்ட நிலையில்‌ வளர்ந்தவர்கள்‌. அவர்கள்‌ தமது
அந்தத்‌ தமிழ்‌ உணர்வுப்‌ பசிக்குத்‌ தீனியாக இவ்வாய்ப்புகளைப்‌
பயன்பருத்தினர்‌.

கனடாவில்‌ அரச கரும மொழிகளென ஆங்கிலம்‌, பிரஞ்சு என்பன
இரணர்ரும்‌ இருப்பினும்‌, பல்‌ கலாச்சாரக்‌ கொள்கையின்கீழ்‌ எமது
பண்பாட்டைப்‌ பேணிப்பாதுகாக்க வாய்ப்புகள்‌ நிறைய உள்ளன.
ஆனால்‌ நடைமுறையில்‌ மூன்றாம்‌ சந்ததியினர்‌, நாம்‌ எத்தகைய

 

சித்தம்‌ இழகியாள்‌


Page 161159

 

முயற்சிகள்‌ எருத்தாலும்‌, தம்‌ வாழ்வில்‌ பெருநீரோட்ட கலாச்சாரத்தின்‌
ஆளுமைக்குள்ளாகி விருகிறார்கள்‌.

இவ்வாறான நிலைகளை அவதானித்திருந்ததால்‌ போலும்‌ 2௦௦0ம்‌
ஆண்டு அவர்‌ 'பண்பாரு-வேரும்‌ விழுதும்‌' எனும்‌ நூலை எழுதி
வெளியிட்டார்‌. அந்நூல்‌ தமிழகத்தில்‌ பரிசு பெற்றுள்ளது. அவருக்குத்‌
தமிழர்‌ பண்பாரு கரையக்கூடாது என்பதில்‌ பேரக்கறை இருந்து
வருகிறது. இந்நூலில்‌ அவரது அறிவியல்‌ ஆளுமையின்‌ கதிர்கள்‌
தென்பருகின்றன. தெளிவான சிந்தனை ஆளமாக விதைக்கப்‌
பட்டிருக்கிறது.

இரு நூல்களையும்‌ ஒப்பிட்ருப்‌ பார்க்கும்போது, முதலாவது நூல்‌
துடிப்பான ஆதங்கங்களை வெளிப்பருத்துகின்றது. தமிழர்கள்‌
ஈழநாட்டில்‌ தம்மைக்‌ கட்டி எழுப்பக்‌ காணும்‌ சவால்களும்‌ அவற்றை
சந்தித்து வெற்றி காணும்‌ மார்க்கங்களும்‌ பெருமளவில்‌ அதில்‌
காணப்பருகின்றன. இரண்டாம்‌ நூலில்‌ உணர்வுகளைச்‌ செயல்வடிவங்‌
களாக வார்த்தெருத்த அனுபவங்களை முதலீடாகக்‌ கொண்்ரு,
மனிதநேயம்‌, மனிதகுலம்‌ என்னும்‌ பரந்துபட்ட வடிவங்களாக
மாற்றியிருக்கும்‌ முதிர்ச்சியைக்‌ காணக்கூடியதாக இருக்கிறது.

அவரது அருத்த கட்டப்‌ பரிணாம வளர்ச்சி, சிறார்களுக்கு நவீன பாணியில்‌
கணிதத்‌ துறையடாக கல்வி புகட்டலாகும்‌. அந்த வழியில்‌ தன்‌ கல்விப்‌
பணிகளை ஆரம்பித்தவர்‌ பல வளர்ச்சிப்‌ பணிகளில்‌ இப்போது ஈருபட்ர
வருகிறார்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்களது கல்விப்‌ பணிகள்‌ பன்முகங்கள்‌
கொண்டவை. சமூக, இன, மொழிசார்‌ அக்கறையும்‌ சிந்தனையும்‌
மிக்கவை. அவர்‌ பணிகள்‌ பல, எம்‌ இனவளர்ச்சிக்கு இராமர்‌ அணைக்கு
அணில்‌ போட்ட சிறுகல்லாக இல்லாமல்‌, கொங்கிறீற்‌ துண்டுகளாக
இருக்கின்றன.

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 162160

 

 

 

 

   

ர்‌

ஸரி
பண்பட்ட. அ ததை

்‌

ப்பட்ட

ட]

 

 

கருப்பநீரிலிருந்து சீனி உற்பத்தி செய்த வகையில்‌
- யாழீப்பாணும்‌, 1976

 

சித்தம்‌ அழகியான


Page 163 

 

 

161

வாலாற்று நாயகன்‌

நா. செல்வராஜா (என்‌.எஸ்‌.ஜி
சுவிஸ்லாநீது

 

'செந்தமிழ்ச்‌ சொல்லெடுத்து - நல்ல
இசை அமைப்பேன்‌ வண்ணச்‌
சந்தத்தில்‌ கவிதைச்‌ சரம்‌ தொருப்பேன்‌
சங்கத்‌ தமிழ்‌ மணக்கும்‌ எண்ணத்திலே.”

எண்ணற்ற வளங்களைத்‌ தன்னகத்தே கொண்‌
டிருந்து, காலாகாலமாக தேருகின்றவா களின்‌ மன
எண்ணங்‌ களிற்கேற்ப பொக்கிசங்களை வாரி
வழங்கிக்கொண்ரு, வரலாற்று உலகில்‌ முதன்மை
பெற்று மிளிரும்‌ தமிழ்‌ மொழிக்குச்‌ சொந்தக்காரர்‌
என்பதில்‌ என்றும்‌ நாம்‌ பெருமை கொள்ள
வேண்டும்‌.

என்‌ உடலேறி, உயிராக உறைந்துவிட்ட என்‌ தாய்த்‌
தமிழால்‌ என்னை வளர்த்துவிட்ட ஆசான்‌ திரு.
சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்களுக்காகச்‌ சில
வார்த்தைகள்‌...

ஈழமணித்‌ திருநாட்டின்‌ வலி. மேற்குப்‌ பகுதியில்‌
ஒரு சிறிய கிராமம்‌. அதே நேரத்தில்‌ சமூகத்தின்‌
எல்லா வகை மக்களும்‌ செறிவாகப்‌ பரந்தும்‌,
அந்நியோன்னியமாகவும்‌, தங்கள்‌ தனித்துவத்தைப்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 164162
பேணியும்‌ மகிழ்வுடன்‌ வாழுகின்ற ஊர்‌ சண்டிலிப்பாய்‌. சுறுசுறுப்பான
மக்களைத்‌ தன்னகத்தே கொண்ட கிராமம்‌ என்று இதற்கு இன்னுமொரு
பெயரும்‌ உண்டு.

 

கல்வளைப்‌ பிள்ளையார்‌, சீரணி நாகபூசணி அம்மன்‌, ஏழாம்‌ கட்டை
ஐயனார்‌, இரட்டையப்புலம்‌ வைரவர்‌, ஆலங்குழாய்ப்‌ பிள்ளையார்‌,
கண்ணகை அம்மன்‌, முருகமூர்த்தி, வைரவர்‌, காளியம்மன்‌ போன்ற
ஆலயங்கள்‌ நாற்புறமும்‌ சூழ மக்கள்‌ சீரோரும்‌ சிறப்போரும்‌ வாழ்கின்ற
உன்னத கிராமம்‌.

முன்பு உருவில்‌ தொகுதியாக இருந்து பின்‌ மானிப்பாய்‌ தொகுதியென
பெயர்மாற்றம்‌ செய்யப்பட்ட தொகுதியின்‌ பத்து விகித வாக்காளர்களை
உள்ளடக்கிய கிராமம்‌. இது தமிழரசுக்‌ கட்சியின்‌ கோட்டை என்ற
பூர்வீகப்‌ பெருமையும்‌ கொண்டது.

ஒரு காலத்தில்‌ எங்கள்‌ கிராமம்‌ இருபெரும்‌ தகைகளால்‌ சிறப்புற்று
மிளிர்ந்தது. ஒருவர்‌ கரவெட்டியிலிருந்து வந்து “வாணிநிகேதனன
தமிழ்ப்‌ பாடசாலையை நிறுவி, எம்மவர்‌ கல்விப்‌ பசிக்குத்‌ தீனி போட்ரும்‌,
எம்கிராம மக்களின்‌ நன்மை தீமைகளில்‌ எல்லாம்‌ பங்கு கொண்டும்‌,
கிராம முன்னேற்றத்திற்கு அரும்பாருபட்ட அதிபர்‌ (பெரிய வாத்தியார்‌)
அமரர்‌ வேலாயுதம்‌ என்ற மகான்‌. மற்றவர்‌ மாரீசன்கூடலிலிருந்து வந்து
சிறந்த மாணவர்‌ சமுதாயம்‌ உருவாகவும்‌, சமூகசேவையில்‌ இளைஞர்கள்‌
விரும்பி ஈருபட்ரு சாதனை நிலைநாட்டவும்‌, அரும்பாருபட்ட ஆசிரியர்‌
பெருந்தகை திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌. தலைசிறந்த
நிர்வாகி என்ற பெருமையை எம்‌ கிராமத்தில்‌ மட்ருமல்ல செல்லு
மிடமெல்லாம்‌ செயற்பருத்திச்‌ சாதித்தவர்‌; சாதித்துக்கொண்டிருப்பவர்‌.

ஏகாதிபத்தியத்தின்‌ அடக்குமுறை எங்கிருந்தாலும்‌ துடித்தெழுந்து
உடைக்க முனைந்து முடிவில்லாப்‌ பயணம்‌ மேற்கொண்ட அணையாப்‌
பெருநெருப்பு “செகுவரா“ என்கின்ற சமூகப்புரட்சியாளனை எம்‌
மனக்கண்முன்னே நிறுத்தி, ஏழை எளிய மக்களின்‌ துயரங்களி
லெல்லாம்‌ பங்குபோட்டுக்‌ கொண்டவர்‌ ஆசிரியர்‌. மொழிமீது கொண்ட
மோகத்தால்‌ தமிழுக்குள்‌ பலசமயம்‌ காணமற்போனவர்‌. இவர்‌ எழுதிய
இரு புத்தகங்கள்‌ காலத்தின்‌ மைல்‌ கற்கள்‌. பாண்டிபஜார்‌ பிரச்சனைக்கு
முடிவுகட்ட அருளருடன்‌ சேர்ந்து முயன்ற உத்தமர்‌.

யாழ்ப்பாணத்தில்‌ நான்காவது உலகத்‌ தமிழாராட்சி மகாநாரு
நடைபெற்றபோது மகாநாட்ரு அலங்கார ஊர்திகள்‌ பவனியில்‌ இவரின்‌

 

சித்தம்‌ குழகியாக்‌

 


Page 165163

 

 

கைவண்ணத்தில்‌ உருவான “நீதி கேட்கும்‌ தமிழ்‌ நங்கை சிலையே
மக்கள்‌ மனங்களைக்‌ கவர்ந்தது. தமிழகத்‌ தமிழருக்கு சற்றும்‌
சளைத்தவர்கள்‌ அல்ல ஈழத்தமிழர்கள்‌ என்பதை நிரூபித்த பெருமை
இவருக்குண்ரு. மகாநாட்ரு இறுதிநாள்‌ கலவரத்தில்‌ ஒன்பது உயிர்கள்‌
மாண்டதும்‌, திரு. ஜெனார்தனனை பிடிக்க பொலிசார்‌ ஆடிய வெறியாட்‌
டமும்‌ யாழ்ப்பாணத்தைப்‌ புரட்டிப்‌ போட்டது. அன்று எம்போன்ற
இளைஞர்களைப்‌ பொலிசார்‌ கைது செய்யமுடியாமல்‌ எம்மைக்‌
காப்பாற்றியும்‌, பொலிசாருக்குச்‌ சிம்ம சொற்பனமாகவும்‌ திகழ்ந்த
சட்டத்தரணி தங்கராசா அவர்களையும்‌ நாம்‌ நினைவுகூரவேண்ரும்‌.

ஆசிரியரின்‌ விழிகளில்‌ அறிவு என்னும்‌ வெளிச்சம்‌ மின்னுவதால்‌
செல்லும்‌ வழிகளிலெல்லாம்‌ வரவேற்பு மலர்கள்‌ தூ£வப்பருகின்றன.
கொடியவர்‌ நிழல்கூடத்‌ தன்னைத்‌ தீண்டா வண்ணம்‌ வாழ்க்கையை
வடிவமைத்துக்‌ கொண்ரு உதாரண புருசராக இன்றும்‌ வாழ்ந்து
வருகின்றார்‌.

நான்‌ மாணவராக இருந்த காலங்களும்‌, ஆசிரியர்‌ எம்மைச்‌ செதுக்கிய
முறைகளும்‌ எம்கிராமத்தின்‌ பொற்காலம்‌ என்றே கூறவேண்ரும்‌. நவாலி
கலையரசு சொர்ணலிங்கம்‌ ஐயா அவர்களிடம்‌ சென்று புத்தகம்‌
ஒன்றிற்காய்‌ பேட்டி எருக்குமாறு ஆசிரியர்‌ என்னை அனுப்பி வைத்ததும்‌
கலையரசு அவர்கள்‌ அன்று எனக்குப்‌ பேட்டி தந்ததுவும்தான்‌ என்னைத்‌
தமிழ்மீது பற்றுவைக்கச்‌ செய்த முதல்‌ நிகழ்வாகும்‌.

ஒருகாலத்தில்‌ சண்டிலிப்பாய்க்‌ கிராம அபிவிருத்திச்‌ சங்கம்‌ பெரும்‌
புள்ளிகள்‌ கையிலிருந்தது. இதனை இளைஞர்‌ கைக்கு மாற்றியது,
மத்திய சனசமூக நிலையம்‌ பரவலாக்கப்பட்ரு, எம்போன்ற இளைஞர்‌
கைக்கு வந்தது, பலநோக்குச்‌ சங்கக்‌ கிளைகளின்‌ நிர்வாகம்‌ எமது
கைக்கு வந்ததெல்லாம்‌ இவர்‌ எருத்துக்கொண்ட பெருமுயற்சியினா
லாகும்‌, இவற்றில்‌ என்னைச்‌ செயலாளராக்கி அழகு பார்த்தவரும்‌
இவரே. எம்‌ கிராமத்தின்‌ முதல்‌ சட்டத்தரணியாக அமரர்‌ குமாரசாமி
விநோதன்‌ அவர்கள்‌ வெளிவந்தபோது அரசியல்‌ விருப்பு வெறுப்புகளுக்‌
கப்பால்‌ ஒரு பெரிய வரவேற்புக்‌ கூட்டத்தை சண்டிலிப்பாய்‌ இந்துக்‌
கல்லூரியில்‌ ஏற்பாரு செய்து அனைத்துத்‌ தரப்பினரையும்‌ கலந்து
கொள்ள வைத்த பெருமையும்‌ இவரையே சாரும்‌.

யாழ்ப்பாணத்தில்‌ பல்கலைக்‌ கழக வளாகம்‌ உருவாகச்‌ சட்டம்‌
இயற்றப்பட்டு விட்டபோதிலும்‌ அதற்கான இடம்‌ கிடைக்கவில்லை.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 166164
பரமேஸ்வராக்‌ கல்லூரி நிர்வாகம்‌ சரியான முடிவு எருக்கமுடியாமல்‌
தவித்தது. முன்னாள்‌ பாராளுமன்ற உறுப்பினர்‌ அமரர்‌ தர்மலிங்கம்‌,
சட்டத்தரணி அமரர்‌ விநோதன்‌ ஆகிய இருவரையும்‌ இணைத்து கல்லூரி
நிர்வாகத்தைப்‌ பல்கலைக்‌ கழக வளாகமாக அமமைக்கச்‌ சம்மதிக்க
வைத்த பெருமை இவரையே சாரும்‌.

 

 

மானிப்பாய்‌ பலநோக்கு கூட்ருறவுச்‌ சங்கம்‌, சுன்னாகம்‌ பலநோக்குக்‌
கூட்டுறவுச்‌ சங்கம்‌ இரண்டிலும்‌ சமகாலத்தில்‌ நிர்வாக உப தலைவர்‌
பொறுப்பிலிருந்த இவா்‌, ஆற்றிய சேவைகளை இப்பகுதி மக்களும்‌,
ஊழியர்களும்‌ வாழ்க்கையில்‌ என்றும்‌ மறக்கமாட்டார்கள்‌. அது ஒரு
பொற்காலம்‌.

யாழ்ப்பாணத்தில்‌ பனம்பொருள்‌ அபிவிருத்திக்‌ கூட்டுறவுச்‌ சங்கம்‌
உருவாக்கப்பட்ரு, வலிகாமம்‌ மேற்குப்‌ பகுதிக்கு அதன்‌ முதற்‌ தலைவராக
ஆசிரியர்‌ இருந்து செயற்பட்டபோதுதான்‌ பனம்‌ பொருட்களுக்குத்‌ தனி
மரியாதை ஏற்பட்டது. எங்கள்‌ கிராமத்தில்‌ பனம்‌ பதநீரிலிருந்து சீனி
தயாரிக்கச்‌ சீனித்‌ தொழிற்சாலையும்‌ இவரால்‌ நிறுவப்பட்டது.

சமகாலத்தில்‌ தன்‌ கடமைகளை எந்தச்‌ சாக்குப்‌ போக்கும்‌ சொல்லாமல்‌
சரியாகச்‌ செய்து சாதிக்கும்‌ சாதனையாளன்‌ இவர்‌. சகமனிதனைப்‌ புரிந்து
கொள்ளவும்‌ வாழ்க்கையை இலகுவாக்கவும்‌ எத்தனையோ
வழிமுறைகள்‌ உண்டி. தலையாய தர்மங்களைத்‌ தலைமேல்‌ சுமந்து
தரணிக்கு எருத்துக்காட்டாக வாழும்‌ இவருக்குப்‌ பாதகங்களையும்‌
சாதமாக்கிக்‌ கொள்ளும்‌ சாணக்கியமும்‌ தெரியும்‌.

பெரியவாத்தியார்‌ அமரர்‌ வேலாயுதம்‌ அவர்களிடமும்‌, ஆசிரியர்‌ திர.
இராசரத்தினம்‌ அவர்களிடமும்‌ கல்வி பயின்ற பாக்கியம்‌ பெற்றவன்‌
என்கின்ற பெருமை எனக்குண்டு. இவர்களின்‌ வழிகாட்டலில்‌
எம்வாழ்க்கையை அமைத்துக்‌ கொண்ட காரணத்தினால்‌ இந்தப்‌
புலம்பெயர்ந்த நாருகளிலும்‌ போதி மரமாக நாம்‌ நிற்கின்றோம்‌. சுவிஸ்‌
இந்து மாமன்றத்தை அமைத்து உலக இந்து மகாநாட்டையும்‌, ஐரோப்பிய
பரதநாட்டியப்‌ போட்டி, நுண்கலைப்‌ பரீட்சைகளையும்‌ இங்கு நடத்தி
வெற்றி வாகை ௬ட மனத்‌ துணிவையும்‌, தைரியத்தையும்‌, நிர்வாகத்‌
திறமையையும்‌ தந்தது இந்த மகான்களிடம்‌ நாம்‌ கற்றுக்‌ கொண்ட
பாடங்கள்‌ தான்‌. நிகழ்காலமாகவும்‌, வரலாறாகவும்‌, வரும்‌ காலமாகவும்‌
உயர்ந்து நிற்கும்‌ என்‌ குருநாதரை வாழ்த்த எனக்கு வயது போதாது.

“சனாதன தாமம்‌ தரணியை ஆளட்ரும்‌!*

 

சித்தம்‌ அழகியாள்‌

 


Page 167 

165

 

 

எல்லலோரன்மையும்‌
டுபற்று வாழ்ந்தவர்‌
நாகமுக்கு துலரசாமி

இலங்கை

 

ஆரம்பக்‌ கல்வியை அளவெட்டி அருணோதயாக்‌
கல்லூரியில்‌ கற்றுவரும்போது திருவாளர்‌ சுப்பிர
மணியம்‌ இராசரத்தினம்‌ அவர்களுக்கும்‌ எனக்கும்‌
தொடர்புகள்‌ ஏற்பட்டன. அக்காலத்திலேயே அவர்‌
பலவிதமான நூல்களையும்‌ சஞ்சிகைகளையும்‌
படிப்‌ பதில்‌ ஆர்வம்‌ கொண்டவர்‌. எமது அயல்‌
கிராமமான சங்கானைப்‌ பட்டினசபை நூல்நிலை
யத்திற்கு நடந்து சென்று பலவற்றையும்‌ படித்து
வருவார்‌. எமது ஊரிலும்‌ ஒரு நூல்நிலையம்‌
அமையவேண்ரும்‌ என எண்ணிப்‌ பெருமுயற்சி
செய்து, சண்டிலிப்பாய்‌ சீரணி நாகபூசணி அம்மன்‌
கோவிலுக்கு அருகே ஒரு நூல்நிலையத்தை
அமைத்து, அதற்கு ஊரில்‌ வயதானவர்களை நாடி
பத்திரிகைகளையும்‌ சஞ்சிகைகளையும்‌ பெற்று
அதனை இயக்க முன்னின்று உழைத்தார்‌.

அரசியலிலும்‌, மக்கள்‌ சேவையிலும்‌ பெருவிருப்புக்‌
கொண்ட இவர்‌, 1970ஆம்‌ ஆண்டு இவரது பள்ளித்‌
தோழன்‌ திரு. குமாரசாமி விநோதன்‌ தேர்தலில்‌
நிற்க முன்வந்தபோது அதற்கான வேலைத்‌
திட்டங்கள்‌, கொள்கைகள்‌, துண்டுப்‌ பிரசுரங்கள்‌
சகலவற்றையும்‌ தயாரிக்கும்‌ பணி இவருடையதாக

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 168166
இருந்தது. விநோதன்‌ உருவில்‌ தொகுதியில்‌ சுயேட்சையாகப்‌
போட்டியிட்டார்‌. தேர்தலின்போது பல தொகுதிகளிலும்‌ சுயேட்சையாகப்‌
போட்டியிருவோர்களை ஒன்றிணைத்து தமிழ்‌ மக்களிடையே கொள்கை
பரப்பலில்‌ ஈருபட்டார்கள்‌. 1970ஆம்‌ ஆண்டு ரீலங்கா சுதந்திரக்‌ கட்சிக்‌
கூட்டணி வெற்றி பெற்றதும்‌, இடதுசாரிக்‌ கொள்கை உடைய இவர்கள்‌
அமைச்சர்‌ திரு. செல்லையா குமாரசுரியர்‌ துணையோடு பிரதமர்‌
மாவோ பண்டாரநாயக்கா அவர்களுடன்‌ பேச்சுக்களை நடத்தி
ரீலங்கா சுதந்திரக்‌ கட்சியில்‌ இணைந்தார்கள்‌.

 

 

காலப்போக்கில்‌ திரு. விநோதன்‌ அவர்கள்‌ வடமாகாண சுதந்திரக்‌ கட்சி
அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்‌. இக்காலகட்டத்தில்‌ திரு.
விநோதனின்‌ நன்மதிப்பைப்‌ பெற்ற அரிய நண்பனாகவும்‌ பிரத்தியேகச்‌
செயலாளராகவும்‌ இவர்‌ பணியாற்றினார்‌.

அந்நாளில்‌ சண்டிலிப்பாயில்‌ ஒர்‌ உதவி அரசாங்க அலுவலகம்‌ நிறுவ
வேண்ரும்‌ என்று அயராது பாருபட்ரு திரு. விநோதனோரு தொடர்பு
கொண்டு, பெருமுயற்சியின்‌ பயனாக 1971ஆம்‌ ஆண்ரு அரசாங்கப்‌
பணிமனை அமைய பல வழிகளிலும்‌ பாருபட்டார்‌.
அப்பணிமனைக்குத்‌ தற்போதைய இந்துக்‌ கலாச்சார அமைச்சின்‌
செயலாளராகக்‌ கடலம ஆற்றிக்கொண்டிருக்கும்‌ திருமதி. சாந்தி
நாவுக்கரசன்‌ உதவி அரசாங்க அதிபராக நியமனம்‌ பெற்றது
பெருமைக்குரிய விடயமாகும்‌.
இத்தகைய சமூக அரசியல்‌ ஈரபாரு காரணமாக பின்வரும்‌ பதவிகளை
ஏக காலத்தில்‌ இவர்‌ வகித்தார்‌.
தலைவர்‌ - வலிகாமம்‌ மேற்கு தெங்கு, பனம்பொருள்‌
கூட்ருறவுச்‌ சங்கம்‌
இயக்குனர்‌ - மானிப்பாய்‌ பலநோக்குக்‌ கூட்ருறவுச்‌ சங்கம்‌
இயக்குனர்‌ - சுன்னாகம்‌ பலநோக்குக்‌ கூட்டுறவுச்‌ சங்கம்‌
சீமெந்துத்‌ தொழிற்சாலையில்‌ பணியாற்றிய இவர்‌, யாழ்‌ அரச
அதிபர்‌ பணிமனைக்கு மாற்றலாகி, திட்டமிடல்‌ அபிவிருத்திப்‌
பணிக்கு உதவியாளராகச்‌ செயலாற்றினார்‌

 

சித்தம்‌ இிழகியானள்‌


Page 169 

167
அரசியல்‌ சார்ந்த பல பணிகளையும்‌ சமகாலத்தில்‌ மேற்கொண்டார்‌
இக்காலத்தில்‌ இவர்‌ ஆற்றிய அபிவிருத்திப்‌ பணிகள்‌ பலப்பல.

 

 

மானிப்பாய்‌ பலநோக்குக்‌ கூட்டுறவுச்‌ சங்கத்திற்கு ஒரு காணியையும்‌
கட்டடத்தையும்‌ கொள்வனவு செய்வதில்‌ முன்னணியில்‌ நின்றவர்‌.
இவரது முயற்சிகள்‌ சகலவற்றிக்கும்‌ திரு. விநோதன்‌ அவர்கள்‌ துணை
நிற்பார்‌. இதன்‌ மூலம்‌ மானிப்பாய்‌ சங்கம்‌ நிரந்தரக்‌ கட்டிடத்தில்‌
இயங்குவதற்கு வழிகோலியவர்‌. இன்றும்‌ அச்சங்கம்‌ திறம்பட
இயங்குவதற்கு சகல வழிகளிலும்‌ முன்னின்று உழைத்த ஒரு
பெருமகான்‌ இவர்‌ என்று கூறுவதில்‌ பெருமகிழ்ச்சி அடைகிறேன்‌.

அத்துடன்‌ வடமாகாணக்‌ கூட்ருறவுத்‌ தந்தையெனப்‌ போற்றப்பரும்‌ எமது
கூட்டுறவுப்‌ பெரியார்‌ அமரர்‌ வீரசிங்கம்‌ ஐயாவிற்குப்‌ பலவித தடைகள்‌
மத்தியிலும்‌ சங்க முன்றலில்‌ சிலையொன்றை நிறுவி, அவரின்‌
திருவுருவம்‌ இன்றும்‌ எல்லோரதும்‌ கண்‌ முன்னும்‌ காட்சியளித்துக்‌
கொண்டிருப்பது கூட்ருறவுத்‌ துறைக்குப்‌ பெருமை சேர்க்கின்ற ஒரு
முக்கிய விடயமாகவும்‌ எருத்துக்காட்டாகவும்‌ உள்ளது.
மேலும்‌ அபிவிருத்தியை நோக்காகக்‌ கொண்டு செய்த பணிகள்‌ பல -
பனங்கட்டித்‌ தொழிற்சாலைகள்‌
பனம்‌ சீனித்‌ தொழிற்சாலை
பற்றிக்‌ துணித்‌ தொழிற்சாலை
பயிற்சிப்‌ புத்தகங்கள்‌ (கொப்பி) கட்டும்‌ தொழிற்சாலை
பீடி இலைகளை இறக்குமதி செய்து, பீடி சுற்றும்‌ நிலையம்‌
பழைய பத்திரிகைகளையும்‌ வெங்காயத்தாள்‌ சருகுகளையும்‌
கொண்டு (1/6) ஃபையில்‌ கவர்‌, காகித உறை, கருதாசி
மட்டைகள்‌ என்பவற்றை ஆக்குவதற்கான தொழிற்சாலை
சீனித்‌ தொழிற்சாலையில்‌ சீனி தயாரித்த பின்‌ வெளிவரும்‌
பாணி, புகையிலையைப்‌ பதப்படுத்த உதவும்‌ எனக்‌ கூறி
அதனை உபயோகத்‌ திற்குக்‌ கொண்ருவந்தார்‌.
பெரும்‌ அளவில்‌ பதநீரைக்‌ காச்சுவதற்கான சிறந்த அருப்புகளையும்‌
இவரே வடிவமைத்துக்‌ காட்டினார்‌. இவ்வாறான செயற்பாருகள்‌ ஊடாக

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 170168
அனேக இளைஞர்‌, யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைக்‌ கொருத்து
உதவியதுடன்‌ - பல ஏழை மக்களின்‌ வாழ்விக்கு ஒளியேற்றிய
பெருமைக்குரியவர்‌.

 

 

அத்துடன்‌ சீரணியில்‌ 1972ல்‌ ஒரு சனசமூக நிலையத்தை நடத்தி
இளைஞர்களை அதில்‌ இணைத்து, பொதுச்சேவை செய்து வந்ததுடன்‌
சமூக சீர்திருத்த நாடகங்களை நடத்தி நாடகத்துறையை மேம்பருத்தி
யுள்ளார்‌. அது மட்ரமல்லாது சீரணி நாகபூசணி அம்பாள்‌ ஆலயம்‌,
கல்வளை விநாயகர்‌ ஆலயம்‌ போன்றவற்றில்‌ இளைஞர்கள்‌ மூலம்‌
திருவிழாக்‌ காலங்களில்‌ பூங்காவன உற்சவங்களை வெகு விமரிசை
யாக நடாத்துவதற்குப்‌ பக்கபலமாக இருந்து தொண்டாற்றினார்‌.

அவரது ஆலயத்‌ தொண்டால்‌ இன்னும்‌ மேற்படி ஆலயங்களில்‌
பூங்காவன உற்சவங்கள்‌ வெகு சிறப்பாக நடைபெற்று வருவகின்றன.
இத்தகைய சிறப்புக்கள்‌ மிக்க திருவாளர்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌ கடல்‌

கடந்த நாட்டிலும்‌ தமிழுக்குத்‌ தொண்டாற்றி வருவதை அறிந்து பெரிதும்‌
உவகையடைகின்றேன்‌.

 

சித்தம்‌ இழகியாவி


Page 171169

 

உ௰கத்‌ தமிழ்‌
ருல்வி 6மம்பாட்டன்‌ ”_ந்நுவிரை

சுந்தரம்பிள்ளை கலாகரக்‌
அவுஸ்திரேலியா

 

உலகெங்கும்‌ பரந்து வாழும்‌ தமிழர்கள்‌ தமது
பிள்ளைகள்‌ தமிழ்‌ கற்பதற்கும்‌ தொடர்ந்து தமிழ்ப்‌
பாரம்பரியத்தைக்‌ கடைப்பிடித்து வாழ்வதற்கும்‌ பல
வழிகளில்‌ முயற்சிசெய்து வருகிறார்கள்‌. இவர்களது
செயற்பாருகளை ஓர்‌ ஒழுங்குக்குள்‌ கொண்டு
வரவும்‌ ஒவ்வொரு நாட்டினதும்‌ சிறப்புச்‌ செயற்‌
பாருகளைப்‌ பிறநாட்டினர்‌ அறிந்து கொள்ள வாய்ப்‌
பளித்து, அனைத்து நாருகளும்‌ மிக உயர்வான
நவீன முறைகளைப்‌ பின்பற்றித்‌ தமிழ்‌ கற்பிக்க
வழிப்பருத்தவும்‌ பல ஏற்பாருகள்‌ செய்யப்பெற்றன.

இவற்றின்‌ உச்சக்கட்டமாக “புலம்பெயர்‌ நிலையில்‌
தமிழ்‌ மாணவர்‌ தாய்மொழிக்‌ கற்கை நூலாக்கச்‌
செயலமர்வு அப்போது தமிழீழத்தின்‌ கிளிநொச்சி
யில்‌ நடைபெற்றது.

செயலமர்வு நடைபெறுவதற்கான ஏற்பாருகளை,
தமிழீழக்‌ கல்வி மேம்பாட்டுப்‌ பேரவை செய்திருந்‌
தது. அமரர்‌ ஜெயக்குமார்‌ அவர்களும்‌, அமரர்‌
சோமசுந்தரம்‌ அவர்களும்‌ கேட்ருக்கொண்டதன்படி
அடியேனும்‌ அவுஸ்திரேலியப்‌ பிரதிநிதியாக கலந்து
கொண்டேன்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 172170

இங்கு திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌ போன்ற
பிரமுகர்களை - “நல்லமனிதர்‌ களைக்‌ கண்டு பழகவும்‌ அரியதொரு
வாய்ப்புக்‌ கிடைத்தது. 2006 மார்ச்‌ 18ஆம்‌ திகதி கொழும்பில்‌ இறங்கிய
என்னை, தமிழீழக்‌ கல்வி மேம்பாட்டுப்‌ பேரவைப்‌ பொறுப்பாளர்‌
இளங்குமரன்‌ அவர்களின்‌ ஏற்பாட்டின்படி திரு. நேரு அவர்கள்‌
வரவேற்று அழைத்துச்‌ சென்றார்‌. தாமரைத்‌ தடாகம்‌ நருவமைந்ததும்‌,
அழகிய சோலையின்‌ மத்தியில்‌ உயர்ந்து நின்றதுமான ஈரருக்கு
மாளிகையில்‌ செயலமர்வு ஆரம்பமாகியது.

 

அழகும்‌ இளமையும்‌ சுறுசுறுப்பும்‌ நிரம்பிய கனடாவின்‌ பிரதிநிதியாக
வந்திருந்த இளைஞன்‌ ஒருவன்‌ தனது புலமைமிக்க கருத்துக்களை
அனுபவத்தெளிவுடன்‌ அவ்வப்போது அமைதியாகத்‌ தெரிவித்த
போதெல்லாம்‌ பேராசிரியர்‌ சிவத்தம்பி, பேராசிரியர்‌ சந்திரசேகரம்‌
உட்பட்ட அனைவரும்‌ பாராட்டுக்களைத்‌ தெரிவித்து ஏற்றுக்கொண்டனர்‌.

மாலையில்‌ அனைவருக்கும்‌ அனைத்து வசதிகளுங்கொண்ட அந்தப்‌
புதிய ஐந்து நட்சத்திர மாளிகையில்‌ இடம்‌ ஒதுக்கப்பெற்றது. எனது
பெயர்‌ கூப்பிடப்‌ பெறவில்லை. எனது மதிப்புக்குரிய இளங்குமரன்‌
அவர்கள்‌, “நான்‌ சில வருடங்கள்‌ அவுஸ்திரேலியாவில்‌ வாழ்ந்த
குற்றத்திற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை தருகிறாரா? என
நான்‌ எண்ணியபோது - “வாருங்கோ என அழைத்துத்‌ தனது
வாகனத்தில்‌ ஏற்றினார்‌.

அந்த வாகனத்தில்‌ கனடாவில்‌ இருந்து வந்திருந்த அந்த இளைஞனும்‌
இருந்தான்‌. “இவர்தான்‌ இராஜரட்ணம்‌ சேர்‌ என்று இளங்குமரன்‌
அவர்கள்‌ “சேர்‌ போட்டதும்‌, அவரது வீரப்பிரதாபங்களையெல்லாம்‌
கொட்டித்‌ தீர்த்ததும்‌ இவன்‌ பார்வைக்கு மட்டுந்தான்‌ இளைஞன்‌
என்பதை எனக்குணர்த்தின.

இருவருக்கும்‌ எனக்கும்‌ தமிழீழக்‌ கல்வி மேம்பாட்டுப்‌ பேரவை
அலுவலகத்தில்‌, அந்த அறிவாலயத்தில்‌ பல்லாயிரக்கணக்கான
நூல்களுக்கு மத்தியில்‌ இருந்த ஒரு அறையில்‌ அருகருகே இரு
கட்டில்கள்‌ இடப்பெற்றன.

அன்றிலிருந்து எனக்கு இன்னொரு குரு, வழிகாட்டி, ஆலோசகர்‌
கிடைக்கப்‌ பெற்றார்‌. தமிழ்‌, ஆங்கிலம்‌, உலக அரசியல்‌, ஆத்மஞானம்‌,
யோகாப்பியாசம்‌, தர்க்கம்‌, தியாகம்‌, மனிதநேயம்‌, நட்பு, தமிழரின்‌

 

சித்தம்‌ அழகியான

 


Page 173171

 

 

எதிர்கால முன்னேற்றம்‌, நவீன கற்பித்தல்‌ உத்திகள்‌ எனப்‌ பலபல
விடயங்கள்‌ பற்றியெல்லாம்‌ நமது நாயகர்‌ எனக்குத்‌ தீட்சைவைத்தார்‌.
மாணாக்கர்‌ இலக்கணத்தில்‌ இல்லிக்குடமாகிய என்னிடம்‌ எதுவும்‌
மிஞ்சவில்லை.

இளங்குமரனும்‌ நாயகரும்‌ ஓரிரு மணித்தியாலத்‌ தூக்கத்துக்காகச்‌
செலவிட்ட நேரம்‌ தவிர, முழுநேரமும்‌ இப்பந்தியின்‌ தொடக்கத்தில்‌
கூறப்பெற்ற விடயங்களையெல்லாம்‌ இடைவிடாது ஆராய்ந்து வந்தனர்‌.
இவர்கள்‌, அறிவாலயத்தில்‌ இருந்ததும்‌, யாழ்‌ இந்துக்‌ கல்லூரியின்‌
ஆசிரியர்‌, பண்டிதர்‌ செல்லத்துரை அவர்கள்‌ முதல்‌ மேலும்‌ பலரால்‌
அன்பளிப்புச்‌ செய்யப்பெற்றது மான மிக அருமையான, பழைய நூல்கள்‌
தொடக்கம்‌, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ போன்ற புலம்பெயர்‌ நாட்டினர்‌
பலர்‌ அன்பளித்த புத்தகங்கள்‌ போன்ற மிக நவீன புத்தகங்கள்‌ வரை
உசாத்துணையாகக்கொண்்ரு தமது ஆய்வுகளை நடத்தினர்‌.

இத்தகைய புத்தகங்கள்‌ பல போதிய பாதுகாப்பின்றி தூசிபட்ருக்‌
கிடப்பதைக்‌ கண்ட கட்டுரை நாயகர்‌ அவர்கள்‌ உடனடியாகப்‌ பல லட்சம்‌
ரூபாய்களைத்‌ தன்‌ சட்டைப்பையில்‌ இருந்து எருத்து அன்பர்‌ நண்பர்‌
நேரு அவர்களிடம்‌ கொருத்து, உடனடியாக இரும்பு அலுமாரிகளை
எப்படியாவது கிளிநொச்சிக்குப்‌ பெற்றுத்‌ தருமாறு கேட்டார்‌. குறிப்பிட்ட
செயலமர்வு நிறைவடைய முன்னரே இரும்பு அலுமாரிகளை அன்பர்‌
நேரு கொண்டுவர, தானே தன்‌ கையால்‌ தூசிதட்டி அருக்கி நிம்மதி
அடைந்தார்‌, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌.

இரவிரவாக இவர்கள்‌ நடத்திய ஆய்வுகளும்‌ தீர்மானங்களும்‌ பகலில்‌
செயலமர்‌ வுகளின்போது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பெற்றதுடன்‌ பல
பாராட்டுக்களையும்‌ பெற்றுத்‌ தீர்மானங்களாயின.

செயலமர்வு இல்லாத சமயங்களில்‌ போர்‌ நடைபெறும்‌ பகுதிகள்‌ உட்பட,
அக்கராயன்‌ அகழ்வாராச்சியின்போது பெறப்பட்ட தமிழரின்‌ பெருங்கற்‌
காலச்‌ சான்றுகள்‌, தேசீயத்‌ தலைவரின்‌ காந்தரூபன்‌ அறிவுச்சோலை
முதலானவற்றை, திரு. இளங்குமரன்‌ அவர்கள்‌ திரு. இராசரத்தினம்‌
அவர்களுக்குக்‌ காட்ட, வாழைநாருக்கும்‌ மணம்‌ எட்டியது.

தமிழீழத்‌ தலைமையகமும்‌ கூட, திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ சொந்த '
வீட்டிலேதான்‌ அப்போது அமைந்திருந்ததை வீட்டு உரிமையாளர்‌ என்ற
வகையில்‌ அவர்‌ அழைக்கப்‌ பெற்றுக்‌ காண்பிக்கப்பெற்றபோது,

 

பணாகளும்‌ பதிவுகளும்‌


Page 1741/2
கூடச்சென்ற காரணத்தால்‌ அறிந்து கொண்டேன்‌.

 

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ “நான்‌ எப்படியெல்லாம்‌ எனது கற்பித்தல்‌
திறமைகளைக்‌ காட்டிப்‌ பாடசாலை மாணவர்களுக்கும்‌ பட்டதாரி
மாணவர்‌ களுக்கும்‌ ஆசிரியர்களுக்கும்‌ கற்பிக்கின்றேனோ அதைவிட
முயன்று உனக்குச்‌ சொல்லித்‌ தந்தாலும்‌ உனக்கு விளங்கவில்லை.
நீதான்‌ நான்கண்ட இத்தகைய முதலாவது ஆள்‌. எனவே நான்‌
அவுஸ்திரேலியாவுக்கு வந்தாவது முயற்சித்துப்‌ பார்க்கிறேன்‌. சுகமாகப்‌
போய்‌ வா என்று கூறி என்னை வழி அனுப்பிவைத்தார்‌.

“விரைவில்‌ சந்திப்போம்‌ என்று இருவரும்‌ விடைபெற்றோம்‌.

அவர்‌ கூறியபடி 2006ஆம்‌ ஆண்டு ஜூன்‌ மாதம்‌ கோலாலம்பூரில்‌
நடைபெற்ற உலகத்தமிழ்‌ ஆசிரியர்கள்‌ மாநாட்டில்‌ தனது ஆய்வுக்‌
கட்டுரையைச்‌ சமர்ப்பித்து உரையாற்றினார்‌. இவ்வுரையானது அவரது
திறமை, அறிவு, நன்மனப்பாங்கு என அனைத்தையும்‌ உலகம்‌
பயன்பருத்த வழிசெய்தது. திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ அவுஸ்தி
ரேலியா வந்து சிலகாலம்‌ எம்முடன்‌ தங்கி எமது குரும்ப நண்பராயினார்‌.

அவுஸ்திரேலியாவிலியங்கும்‌ இரு வானொலி நிறுவனங்களும்‌ தமிழ்த்‌
தொலைக்‌ காட்சி நிறுவனமும்‌ அவரைப்‌ பேட்டி கண்டன. மெல்பர்ணிலும்‌
சிட்னியிலும்‌ ஒழுங்கு செய்யப்பெற்றிருந்த பல கருத்தரங்களில்‌ அவர்‌
உரையாற்றியமையால்‌ பலரும்‌ பல வினாக்களைக்‌ கேட்டுத்‌ தெளிவு
பெற வாய்ப்பாக இருந்தது. பெற்றோர்கள்‌, ஆசிரியர்கள்‌, மாணவர்கள்‌
கூட்டாகவும்‌ தனித்தும்‌ இவரது கூட்டங்களில்‌ கலந்துகொண்டு பயன்‌ பல
பெற்றனர்‌. இவரது கனடா அனுபவம்‌ இங்கு அவுஸ்திரேலியச்‌ சூழலுக்கு
மிக மிக ஒத்திருந்தமையால்‌ நல்ல மாற்றத்தை ஏற்பரூத்தக்கூடியதாக
இருந்தது.

இவரது வருகைக்கு முன்‌ இருபத்தைந்து முப்பது என்றிருந்த உயர்‌
வகுப்புத்‌ தமிழ்‌ மாணவர்‌ எண்ணிக்கை இன்று அறுபது, எழுபது
என்றாகுமளவுக்கு அமைந்திருந்தன

இது இவரது வல்லமைக்கான வலுவான ஆதாரங்களில்‌ ஒன்றாகும்‌.

 

சித்தம்‌ இழகியாள்‌


Page 175173

 

 

 

நான்கண்ட இராசாக்மினம்‌

சீ. ஞானேஸ்வரன்‌
கவ்டா

 

அறிமுகம்‌

1987ம்‌ ஆண்டு ரொறன்ரோ வந்து, திரு. வை.
சொர்ணலிங்கத்தின்‌ வீட்டில்‌ தங்கியிருந்த
காலத்தில்‌, திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌
அவர்கள்‌ தனது கடிதங்கள்‌ எருப்பதற்காக
அவ்விடம்‌ வருவார்‌. அப்போது தமிழர்‌ மிகக்குறைவு.
இன்னுமொரு தமிழரைக்‌ கண்டதும்‌ இயல்பாகவே
கதைப்பதற்கு நாட்டம்‌ எழுந்தது. பின்‌ இவரும்‌
நைஜீரியாவில்‌ இருந்தவர்‌ என அறிந்தபோது
மேலும்‌ கதைக்க முடிந்தது. ஒரு நாள்‌ திரு. சொர்ண
லிங்கத்தையும்‌ என்னையும்‌ தான்‌ வாங்கிய
வீட்டிற்கு அழைத்துச்‌ சென்று, தனது வீட்ரு
0856611ஐப்‌ பாவனைக்கு மாற்றுவதற்கு
ஆலோசனை கேட்டார்‌. அறிமுகமே இல்லாத
என்னிடம்‌ நம்பிக்கை வைத்த அந்தச்‌ செயல்‌
என்னை வியக்க வைத்தது. சொர்ணலிங்கமும்‌
நானும்‌ இவருடன்‌ அன்புடன்‌ பழகினாலும்‌, எனக்கு
இவரின்‌ இனம்சார்ந்த ஈருபாரும்‌ அறிவும்‌ பிடித்துக்‌
கொள்ள, நட்பு மேலும்‌ வளர்ந்தது.

எமது மக்கள்‌ சார்ந்த அக்கறை இவரை கனடா
தமிழீழச்‌ சங்கத்தில்‌ ஒரு தொண்டனாக இணைத்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 176174
தது. நானும்‌ இணைந்து கொண்டேன்‌. அப்போது இவரின்‌ தூரநோக்கு,
ஆற்றல்‌ என்பன தெரியத்‌ தொடங்கியன. இங்கு அகதிநிலை கோரி வந்த
தமிழர்கள்‌ உதவிகள்‌ இன்றித்‌ தவிப்பதை தருக்க, கனடா உலகத்தமிழர்‌
அமைப்பு, திறமைமிக்க ஒரு இயக்குனர்‌ சபையை கொண்ட அமைப்பாக
கனடா தமிழீழச்‌ சங்கத்தினை மாற்றி அமைக்க முடிவுசெய்தது. அப்போது
தமிழீழச்சங்கம்‌ செஸ்ரர்‌ “சப்வேய்‌* அருகில்‌ நிலஅறை ஒன்றினை
அலுவலகமாகக்‌ கொண்டிருந்தது. அது 1989ஆம்‌ ஆண்டு பொதுச்சபை
மூலம்‌ இயக்குனர்‌ சபையைத்‌ தெரிவு செய்தது. அதில்‌ திரு.
இராசரத்தினம்‌ பொருளாளராகத்‌ தெரிவு செய்யப்பட்டார்‌. தலைவர்‌
திருமதி ம. நடராஜா அவர்கள்‌

 

 

தமிழீழச்‌ சங்கத்தின்‌ வளர்ச்சி

புதிய இயக்குனர்‌ சபை வந்ததும்‌ அப்போது ஒரேயொரு பகுதிநேர
ஊழியராக இருந்தவர்‌ அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துத்‌
தனது பதவியைவிட்ரு வெளியேறினார்‌. அப்போது அரசநிதி உதவி
வருடத்திற்கு 46 ஆயிரம்‌ டொலர்‌ மாத்திரமே, “அரசியல்‌ சார்ந்தோர்‌
சங்கத்தைப்‌ பொறுப்பேற்று உள்ளனர்‌ என நிதிவழங்கும்‌ நிறுவனத்‌
திற்கு புகார்‌ செய்யப்பட்டதால்‌ அப்பணமும்‌ நிறுத்தப்பட்டது. சங்க
அலுவலகத்தைத்‌ திறந்து நடத்தவும்‌ ஆள்‌ இல்லை. இந்நிலையில்‌
இயக்குனராக இருந்த திரு. சிவசேகரம்‌ அவர்கள்‌ தொண்டராக அந்தப்‌
பணியை மேற்கொண்டார்‌.

நிதி வழங்கும்‌ நிறுவனத்துடன்‌ பேசி மீள நிதியைப்‌ பெறவென ஒரு
குழுவை சங்கம்‌ நியமித்தது. அதில்‌ திரு. இராசரத்தினம்‌ இடம்பெற
வில்லை. நிதி வழங்கும்‌ நிறுவனத்தினரை சந்தித்து வந்த குழுவினர்‌
நிதியின்றி வெறும்‌ கையுடன்‌ திரும்பினர்‌. இந்நிலையில்‌ திரு.
இராசரத்தினம்‌ “நான்‌ சென்று கதைக்கட்ருமா? என்று கேட்டார்‌. புதிதாக
“என்ன சொல்லப்‌ போகிறீர்கள்‌ என்று மற்றோர்‌ கேட்டபோதும்‌,
“இல்லை நான்‌ சந்தித்து வருகிறேன்‌ என்று சொல்லிச்‌ சென்று
சந்தித்தார்‌. அச்சந்திப்புடள்‌ பணம்‌ கிடைத்தது. மற்றையோர்‌
ஆச்சரியப்பட்டனர்‌.

இவர்‌ மாதம்‌ 1996ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ வரை தமிழீழச்‌ சங்கத்தின்‌
இயக்குனர்‌ சபையில்‌ இருந்து பல முன்னேற்றகரமான செயல்‌
திட்டங்களில்‌ அயராது பாருபட்டார்‌. இக்‌ குறுகிய காலத்தில்‌ ஒரு
அலுவலகத்துடன்‌ இயங்கிய தமிழீழச்‌ சங்கம்‌ மிசிசாகா, நோர்த்‌ யோக்‌,
ஸ்காபரோ மத்தி, ஸ்காபரோ கிழக்கு, ரொறன்ரோ கிழக்கு (தலைமை

 

சித்தம்‌ அழகியா

 


Page 177 

 

175
அலுவலகம்‌), ரொறன்ரோ மேற்கு ஆகிய பகுதிகளில்‌ கிளைகளைக்‌
கொண்ருபெரும்‌ நிறுவனமாகியது. ஒரு பகுதிநேர ஊழியருடன்‌ இருந்த
சங்கத்தில்‌ பின்‌ 36 ஊழியர்கள்‌ பணியாற்றினர்‌.

வாடகைக்‌ கட்டடத்தில்‌ இருந்த தமிழீழச்‌ சங்கம்‌ 1993ஆம்‌ ஆண்டு 861
டீசழயனஎநைறல்‌ மூன்று மாடிக்‌ கட்டடத்தைத்‌ தனக்கென வாங்கிக்‌
கொண்டது. இக்கட்டடத்தை தமிழீழச்‌ சங்கத்தின்‌ பெயரில்‌ வாங்குவதற்கு
“மோட்கேஜ்‌ செய்ய வங்கிகள்‌ உடன்படவில்லை. திரு. இராசரத்தினம்‌
மனம்‌ தளராமல்‌ திருமதி இராசதுரையின்‌ உதவியுடன்‌ தனியார்‌
நிறுவனங்களை நாடினார்‌. அவர்கள்‌, தமிழீழச்‌ சங்கத்தின்‌ பெயரை
விருத்து தனிப்பட்டவர்களின்‌ பெயரில்‌ கட்டடம்‌ வாங்குவதானால்‌
தரலாம்‌ என்றனர்‌. அதற்கு உடன்படாத இராசரத்தினம்‌ மாற்று வழியைத்‌
தேடினார்‌. தனது வீட்டையும்‌ இன்னுமொரு இயக்குனரின்‌ வீட்டையும்‌
மோட்கேச்சுக்குப்‌ பாதுகாப்பு அடமானமாகக்‌ தரலாம்‌ எனக்கூறி
உடன்பட வைத்தார்‌.

உறுதி எழுதும்‌ நாளன்று சட்டத்தரணி யசோ சின்னத்துரை அவர்கள்‌
சட்டப்‌ பத்திரங்கள்‌ தயாரிப்பதற்காக, தமது சொந்த வீட்டினை
அடமானமாகக்‌ கொடுக்கச்‌ சம்மதித்த இருவரையும்‌ அழைத்திருந்தார்‌.
திரு. இராசரத்தினம்‌ அங்கு சென்றிருந்தும்‌ மற்றவர்‌ வரவில்லை. அவர்‌
அமெரிக்கா சென்று விட்டதை அறிந்த சட்டத்தரணி அவர்கள்‌ பணம்‌
வழங்குபவர்களுடன்‌ கதைத்து புதிய ஏற்பாரு செய்தார்‌. திரு.
இராசரத்தினம்‌ சொந்த வீட்டை அடமானமாகக்‌ கொடுத்ததாலேயே
அன்று அக்கட்டடம்‌ தமிழீழச்‌ சங்கத்துக்காக வாங்கப்பட்டது. இச்சம்பவம்‌
அவர்‌ எமது சமூகத்தின்‌ வளர்ச்சியில்‌ எவ்வளவு அக்கறை கொண்டவர்‌
என்பதை எருத்துக்‌ காட்டியது. மேலும்‌ அவரைப்‌ பற்றிய ஒரு நல்ல
பார்வையை எனக்குத்‌ தந்தது.

தமிழீழச்‌ சங்கத்திற்கு வருடமொன்றிற்கு 46 ஆயிரம்‌ டொலராக இருந்த
அரசநிதி உதவி இவர்‌ காலத்தில்‌ 2.2 மில்லியன்‌ ஆக உயர்ந்தது.
பல்வேறு வகைப்பட்ட சேவைகளும்‌ அங்கு நடைபெற்றன. தமிழர்களின்‌
தேவைகளையும்‌, பிரச்சனை களையும்‌ தீர்க்கும்‌ ஒரு நிறுவனமாக
மாற்றுவதில்‌ இவரின்‌ அணுகுமுறைகளும்‌ ஈருபாரும்‌ பலருக்குப்‌ புதிராக
இருந்தன.

எருத்த காரியத்தைச்‌ சரியாக முடிக்கும்‌ இவர்‌ திறமையை பின்பும்‌
பலதடவை கண்டிருக்கிறேன்‌, பல நிறுவனங்களுடனும்‌ பல
தலைவர்களுடனும்‌ பேசிப்‌ பல விடயங்களை இலகுவாக நிறைவேற்றி

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 17817/6
விருவது ஆச்சரியம்‌ தருகிறது. ஒரு தடவை இதுபற்றிக்‌ கேட்டபோது
“ஞானேஸ்‌, நான்‌ எனக்காக எதையும்‌ கேட்பதில்லை. எது செய்ய
வேண்டி இருக்கோ அதை மாத்திரம்‌ கதைப்பேன்‌. மேசைக்கு இந்தப்‌
பக்கம்‌ இருப்பவர்‌ கறுப்பா சிவப்பா என்றோ, அவர்‌ என்ன நினைப்பார்‌
என்றோ பார்ப்பதில்லை. நான்‌ சொல்வதில்‌ உள்ள உண்மையை
அவர்கள்‌ புரிந்து கொள்கிறார்கள்‌. என்றார்‌. இதைப்‌ பின்பற்ற நானும்‌
பல காலமாக முயற்சித்து வருகிறேன்‌.

தமிழீழச்‌ சங்கத்தில்‌ கணினிப்‌ பயிற்சி

 

 

எதிர்காலம்‌ கணினி மயமாய்த்தான்‌ இருக்கும்‌ என்ற தொலைநோக்கு
இவருக்கு இருந்தது. “தமிழீழச்‌ சங்கமும்‌ கணினி வகுப்புக்களை
ஆரம்பிக்க வேண்டும்‌“ என விரும்பினார்‌. ஆனால்‌ அந்த வருடம்‌ நிதி
ஒதுக்கீரு இல்லை என்ற காரணத்தால்‌ அரசாங்கம்‌ உதவி செய்ய
மறுத்துவிட்டது. மனம்‌ தளராத இவர்‌ தனிப்பட்ட 13 பேரிடம்‌ 250 டொலர்‌
வீதம்‌ நன்கொடையாகப்‌ பெற்று 5 கணினிகளை முதலில்‌ வாங்கி,
வகுப்புக்களை ஆரம்பித்தார்‌. கலாநிதி விஜயகுமார்‌, திரு. சந்நிதிவேல்‌
போன்றோர்‌ ஆசிரியர்களாக ஊதியமின்றி உழைக்க முன்வந்தார்கள்‌.

இந்த வகுப்புகளின்‌ நிர்வாகம்‌ தமிழீழச்‌ சங்கத்திற்கு வெளியில்‌ இருந்தது.
வகுப்புகள்‌ கூடியதாலும்‌ தமிழீழச்‌ சங்கத்தின்‌ பணிகள்‌ பரவலாக்கப்‌
பட்டதாலும்‌ அங்கு வருவோர்‌ தொகை அதிகரித்தது, கட்டடத்தில்‌ உட்புற
வடிவமைப்புக்கள்‌ மாற்றப்படவேண்டியிருந்தது. அதற்கான நிதி
இல்லாதவிடத்து தொண்டர்கள்‌ மூலம்‌ கணினி வகுப்புகளில்‌ வரும்‌
வருமானத்தைக்‌ கொண்ரு செய்து முடித்தார்‌. கணினி வகுப்புக்களின்‌
தேவை தமிழர்‌ செறிந்து வாழும்‌ இடங்களில்‌ எல்லாம்‌ தேவைப்பட்டது.
இங்கும்‌ இவருடைய “நூதனமான - சில சமயங்களில்‌ புரியாத புதிரான”
அணுகுமுறை வெளிப்பட்டது. தமிழீழச்‌ சங்கத்தில்‌ ஆரம்பிக்கப்பட்ட
கணினி வகுப்புகளுடன்‌ தமிழ்மொழி, கலை வகுப்புகளும்‌ தொடங்கும்‌
நோக்குடன்‌ தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியை ஆரம்பித்தார்‌.
நாள்‌ அதன்‌ பொருளாளராக இருந்தேன்‌. கல்லூரி மிக வேகமாக
வளர்ச்சியுற்றது.

இந்த வளர்ச்சியால்‌ தூண்டப்பட்ட சிலர்‌ எம்மை விட்ருப்‌ போய்‌
தமக்கெனப்‌ பாடசாலைகளை ஆரம்பித்தார்கள்‌. ஆனாலும்‌ இது மேலும்‌
வளர்ந்து 185 ஆசிரியர்களும்‌ கிட்டத்தட்ட 5000 மாணவர்களுமாக 13
இடங்களில்‌ வகுப்புகள்‌ நடத்திய 408068 தமிழரின்‌ மிகப்பெரிய
நிறுவனமாகியது. ஆசிரியர்களைத்‌ தவிர ஏனையோர்‌ தொண்டர்காளாக

 

சித்தம்‌ இழகியாள்‌

 

 


Page 179 

177

 

 

 

எந்த ஊதியமும்‌ இன்றியே வேலை செய்தோம்‌. இந்த உழைப்பின்‌
பெறுபேற்றில்‌ ஒன்று கல்லூரிக்கென ((6616/7100ல்‌ சொந்தக்‌ கட்டடம்‌
வாங்கப்பட்டது. பல இலட்சம்‌ பணவரவு செலவு இருந்த நிறுவனத்தின்‌
கணக்குகள்‌ வருடமுடிவில்‌ வங்கிக்‌ கணக்குடன்‌ சரி பார்க்கும்போது
ஒவ்வொரு முறையும்‌ நேர்த்தியாக இருப்பது கண்டு நான்‌ பரும்‌
ஆச்சரியத்திற்கும்‌ அளவிருக்காது. இவ்வாறு இரவு பகலாக உழைத்ததன்‌
பலன்‌ உதவியது.

திரு. இராசரத்தினம்‌ அவர்களுக்குச்‌ சமூகத்தில்‌ மதிப்பு இருக்கக்கூடாது
எனக்‌ கங்கணம்‌ கட்டிநின்ற சிலரின்‌ விமர்சனத்தால்‌, இவரின்‌ மீது
அவதூறுகள்‌ பரப்பப்பட்டன. தாயாக நின்று பாதுகாக்க வேண்டியவர்‌
களே இவரில்‌ ஐயுறவு கொண்ரு 40806 ॥/ன்‌ கணக்குகளைப்‌ பரிசீலனை
செய்ய ஆள்‌ அனுப்பினார்கள்‌. ஆனால்‌ உண்மை எப்போதும்‌ இறுதியில்‌
வெல்லும்‌ என்பதை நாம்‌ கண்டோம்‌ இதில்‌ வேடிக்கை என்னவென்றால்‌
எத்தனையோ ஆயிரம்‌ பேர்‌ கணினி அறிவுபெறக்‌ காரணமாயிருந்த இவர்‌
அதைப்‌ படிக்கவில்லை. “எதையோ மாறித்‌ தட்டிப்போட்டன்‌ போல
இருக்கு; பொறுங்கோ திரும்பிச்‌ செய்து பார்ப்பம்‌ என்று இப்போதும்‌
சொல்லுவார்‌.

ஆலமரம்‌ போல்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்களால்‌ வளர்க்கப்பட்ட
தமிழரின்‌ இந்த சொத்து இன்று இருந்த இடம்‌ தெரியாமல்‌ போய்விட்டது
துயரமே. உலகத்‌ தமிழர்‌ இயக்கத்தின்‌ வேண்டுகோளுக்கு இணங்க 1996
ஆவணி மாதம்‌ தழிழீழச்‌ சங்க இயக்குனர்‌ சபையிலிருந்து விலகிக்‌
கொண்டார்‌.

2௦802 யை கட்டி எழுப்பியபோது...

1992ல்‌ தொடக்கப்பட்ட யுஉயனநஅல திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌
அயராத உழைப்பால்‌ ஓங்கி வளர்ந்தது. தமிழீழச்‌ சங்கத்தில்‌ இருந்து
பிரிந்து தனி நிறுவனமாக இருந்ததால்‌ ஒவ்வொரு வருடமுடிவிலும்‌ 88
6001011840 செய்து கணக்கு முடிக்கும்போது எனக்குள்‌ பெருமிதமும்‌
ஒருவித பயமும்‌ கலந்திருக்கும்‌, “கண்பட்ருவிருமோ என்ற பயம்தான்‌
அது. கல்லூரி சொந்தத்தில்‌ பல கணினிகள்‌ உட்பட பலவகை
சொத்துக்களைக்‌ கொண்டிருந்தது. தமிழர்‌ ஆவணக்காப்பகம்‌
அமைக்கும்‌ எண்ணத்தில்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ சேர்க்கும்‌
புத்தகங்கள்‌, தளபாடங்கள்‌ என்பன சொத்தாக நிறைந்திருந்தன.
இதைவிட தமிழருக்கான பொது நிகழ்ச்சிகள்‌ பலவற்றிற்கு யுஉயனநஅல
நன்கொடைகள்‌ செய்தது. மேலும்‌ ஆண்ருதோறும்‌ கல்லூரிவிழா

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 180178
கண்காட்சியுடன்‌ வெகுசிறப்பாக கொண்டாடப்பரும்‌. தமிழ்‌ இளையோர்‌
மிகுந்த உற்சாகத்துடன்‌ பங்கு பற்றினர்‌.

 

 

அப்போதைய காலகட்டத்தில்‌ தமிழர்‌ இங்கு வாழ்வாதாரப்‌ போராட்‌
டத்தை பல முனைகளிலும்‌ சந்தித்துக்‌ கொண்டனர்‌. இளையோரின்‌ மன
எண்ணங்களையும்‌ அவர்கள்‌ வீட்ருக்கு வெளியே எதிர்கொண்ட
பிரச்சனைகளையும்‌ பெரியவர்களால்‌ சரிவர புரிந்துகொள்ள இயலாத
நிலையில்‌ இவர்களுக்கிடையில்‌ புரிந்துணர்வை ஏற்பருத்தும்‌ பல
செயற்றிட்டங்களை கல்லூரி கொண்டிருந்தது.

திரு. இராசரத்தினம்‌ அவர்களை “முக்கியம்‌ இல்லாத ஒரு இடத்தில்‌
போட்டாச்சு என்று நினைத்து “குண்ருச்சட்டியில்‌ குதிரை ஓடியவர்கள்‌
இந்த அபரிதமான வளர்ச்சியைக்‌ கண்ரு அதிர்ச்சியில்‌ ஆழ்ந்ததில்‌
வியப்பில்லை. 2000ஆம்‌ ஆண்டு கல்லூரியை ஓர்‌ இயக்குனர்‌ சபையிடம்‌
ஒப்படைக்கும்படி உலகத்‌ தமிழர்‌ இயக்கம்‌ கேட்டதற்கினணங்க
ஒப்படைத்தார்‌.

15 ஆண்ருகள்‌ நேரம்‌ காலம்‌ பார்க்காமல்‌ எத்தனையோ வலிகளைத்‌
தாங்கி வளர்த்த அந்த நிறுவனம்‌, ஒரு சொல்லில்‌ வேறு ஒருவரிடம்‌
போகிறதே என்ற வருத்தம்‌ இவருக்கு இருக்கவில்லை. அவரிடம்‌
கேட்டபோது சிரித்துக்கொண்டே சொன்னார்‌ “ஞானேஸ்‌, இதைவிட
திறமையாக வேறு ஆட்கள்‌ செய்வார்கள்‌ என அவர்கள்‌ நம்புகிறார்கள்‌,
அதை ஏன்‌ நாங்கள்‌ பிழையாக எருப்பான்‌? என்றார்‌. இவர்‌ திறமை
உள்ள பொறியியல்‌ வல்லுனர்‌. இவரின்‌ திறமை படிப்பால்‌ வந்தல்ல.
உய்த்துணரும்‌ ஆற்றலால்‌ வந்தது. திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ மேயில்‌
வருடம்‌ 50 ஆயிரம்‌ டொலருக்கு மேல்‌ வருமானம்‌ பெற்றுக்‌
கொண்டிருந்தார்‌. 1998 ஆண்டளவில்‌ பொதுச்சேவையில்‌ இவருக்கு
பொறுப்புக்கள்‌ கூடியதால்‌ அந்த வேலையை விட்ருவிட்ரு வந்து ஒரு
முழுநேரத்தொண்டனாக தன்னை மாற்றிவிட்டிருந்தார்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ முன்பு நைஜீரியாவில்‌ இருந்தபோதும்‌
இவரின்‌ திறமை கருதி நிறைந்த ஊதியம்‌ கொருத்திருந்தார்கள்‌. இவரின்‌
துணைவி, பிள்ளைகள்‌ எப்போதுமே வசதியாக இருந்திருக்கிறார்கள்‌.
வசதியான தன்‌ வாழ்க்கையை விட்ரு ஒரு தொண்டனாக இவர்‌ தன்னை
மாற்றிக்கொண்டு இரவு பகலாக பார௫ுபட்டதை என்னால்‌ விளங்கிக்‌
கொள்ள முடியவில்லை.

பெரிய அதிர்ச்சிக்குள்ளாகியபோதும்‌ இவரின்‌ குரும்பம்‌ அதைத்‌
தாங்கிக்கொண்ட விதம்‌ வியப்பாக இருந்தது. இவர்‌ வேலை செய்த

 

சித்தம்‌ அழகியா

 

 


Page 181_ 179

 

 

 

 

 

நிறுவனம்‌ அமெரிக்காவிற்கு மாறி, பின்‌ மீள இங்கு வந்தபோதும்‌ திரு.
இராசரத்தினம்‌ அவர்களை மீண்ரும்‌ சேரும்படி அழைத்தார்கள்‌.

தான்‌ வேலைக்குப்‌ போனால்‌ பல சமூக வேலைகள்‌ பாதிக்கப்பரும்‌
என்பதை இவர்‌ உணர்ந்தார்‌. அப்போதே உலகத்தமிழர்‌ இயக்கப்‌
பொறுப்பாளரும்‌ “அண்ணை நீங்கள்‌ வேலைக்குப்‌ போனால்‌, பல
விடயங்கள்‌ பருத்துவிரும்‌, போகாதீர்கள்‌ என வேண்ருகோள்‌ விருத்தார்‌.
இவரும்‌ 0 வேலையைத்‌ துறந்தார்‌. அப்போது அவர்‌ கல்லூரியில்‌
இருந்து மாதாந்தம்‌ 800 டொலர்‌ மாத்திரமே பெற்றுக்‌ கொண்டார்‌.
அதுவும்‌ தனது வாகனம்‌ உட்பட செலவுகளுக்காக. இவரின்‌ மனைவியின்‌
உழைப்பில்‌ குரும்பம்‌ வாழ்ந்தது. இதுதான்‌ பண்பட்டவர்களின்‌ குணமோ
என எண்ணினேன்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ 40806 யை வேறு ஆட்களிடம்‌
ஒப்படைத்த போது அமைதியாக இருந்தது எனக்கு பெரும்‌ கோபத்தைக்‌
கொருத்தது. “ஒருவேளை இவருக்குத்‌ தைரியம்‌ இல்லையோ' என
யோசித்தேன்‌. “என்னிடம்‌ திறமை இருக்கு. எங்களை எல்லாம்‌
வழிநடத்தும்‌ இந்த இறைவன்‌ எப்போதும்‌ எனக்குத்‌ துணை நிற்பான்‌.
இன்னும்‌ 2 வருடத்திற்குப்பின்‌ பாருங்கள்‌ என்றார்‌.

யாருமே எதிர்பார்க்காத ,&080ப5 கற்பித்தல்‌ துறையைத்‌ தேர்ந்து எருத்து
அதில்‌ சாதனை படைத்துவிட்டார்‌. உயர்ந்து நிற்கும்‌ என எதிர்பார்த்த
80806 இப்போது எங்கே எனத்‌ தேருகிறோம்‌. இப்போதும்‌ திரு.
இராசரத்தினம்‌ அவர்களின்‌ இலக்கு ,&0800$ கற்பித்தல்‌ முறையை
ஈழத்திலும்‌ பரந்த அளவில்‌ நடைமுறைப்பருத்த வேண்ருமென்பதே.

“மேன்மக்கள்‌ மேன்மக்களே...

ஈழத்தமிழரின்‌ விடுதலைப்போராட்டம்‌

வலிந்து நிறுத்தப்பட்டபோது...

2009ஆம்‌ ஆண்டு தை 12ஆம்‌ நாள்‌ மீள திரு. குமரன்‌ பத்மநாதனை
விருதலைப்‌ புலிகளின்‌ சர்வதேச அரசியல்‌ துறைக்குப்‌ பொறுப்பாக
நியமித்தார்கள்‌. இதனைத்‌ தொடர்ந்து கே.பி. அவர்கள்‌ திரு.
இராசரத்தினம்‌ அவர்களையும்‌ தன்னுடன்‌ இணைந்து பணியாற்ற
வருமாறு அழைத்தார்‌. நிலைமையை உணர்ந்த இவரும்‌ தம்மால்‌
இயன்றதைச்‌ செய்ய முடிந்தால்‌ நல்லது என எண்ணி திர. கே.பி யிடம்‌
சென்றார்‌. அந்தக்‌ காலகட்டத்தில்‌ பல முயற்சிகள்‌ திரு. கே.பி.யினால்‌
முன்னெருக்கப்பட்டன. இதன்‌ ஒரு கட்டமாகப்‌ பலர்‌ பல நாருகளக்கு
அனுப்பப்பட்டார்கள்‌. திரு, இராசரத்தினம்‌ அவர்கள்‌ இந்தியாவுக்கு

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 182 

 

180
அனுப்பப்பட்டார்‌. அங்கு சென்ற இவர்‌, தமிழ்‌ நாட்டில்‌ ஈழத்தமிழரின்‌
விருதலைப்‌ போராட்டம்‌ பற்றிய நல்ல மாற்றங்களை ஏற்பருத்தியதோரு,
இந்திய மத்திய அரசிலும்‌ முயற்சிகளை மேற்கொண்டார்‌.

இருப்பினும்‌ எதிர்பாராத விதமாக 2009 மே 18 நடந்து முடிந்தவற்றை
எல்லோரும்‌ அறிவோம்‌. அதன்பின்‌ உலகத்‌ தமிழினம்‌ “எல்லாவற்‌
றையும்‌ இழந்து விட்டோம்‌” என்ற விரக்தி நிலைக்குள்‌ தள்ளப்படாமல்‌,
போராட்டத்தை முன்னெருக்க வேணும்‌ என எண்ணியவர்களில்‌ இவரும்‌
ஒருவர்‌.

இந்தியாவிலிருந்து மலேசியா திரும்பிய திரு. இராசரத்தினம்‌ இந்தியாவில்‌
பல அறிஞர்களிடமிருந்து தாம்‌ பெற்ற கருத்துகளைத்‌ திரு. கே.பி.யிடம்‌
பகிர்ந்தார்‌. அத்தோரு “புகலிட அரசு (001. 11 மரி6) ஒன்று அமைப்பது
பற்றித்‌ தனது அபிப்பிராயத்தையும்‌, அறிந்தவற்றையும்‌ திரு. கே.பி. யிடம்‌
தெரிவித்தார்‌.

இந்தக்‌ கருத்து வலுப்பெற்று, உலககெங்கும்‌ உள்ள பல அறிஞர்‌
களுடனும்‌ இது பற்றி ஆலோசித்த திரு. கே.பி. அவர்கள்‌, உலக
அறிஞர்களைக்‌ கொண்ட ஒரு கூட்டத்தை கூட்ருமாறு பணித்தார்‌.
அதற்கமைய 06 8ல்‌ மலேசியாலில்‌ கூட்டம்‌ கூட்டப்பட்டது. இரண்ரு
நாள்‌ நடைபெற்ற இக்கூட்டத்தின்‌ முடிவில்‌ ஈழத்தமிழருக்கென
“நாருகடந்த தமிழீழ அரசு அமைப்பது என முடிவுசெய்யப்பட்டது. இதை
முன்னெருப்பதற்காக ஒரு அறிஞர்குழு ஒன்றும்‌ அமைக்கப்பட்டது.
ஈழத்தமிழரின்‌ அருத்த கட்டப்‌ போராட்டமாக திரு. கே.பி. அவர்கள்‌
இத்தீர்மானத்தை உலகிற்கு அறிவித்தார்‌.

ஜனநாயக வழியில்‌ தமிழினம்‌ தமக்கென ஒரு அரசை நிறுவி,
உலகளாவிய ரீதியில்‌ தமது அரசியல்‌, பொருளாதார, கலை பண்பாட்ருச்‌
செயற்பாருகளை முன்னெருக்க வேண்ரும்‌ என்ற பெருநோக்கில்‌
உருவாக்கப்பட்ட “நாரு கடந்த தமிழீழ அரசு உருவான வரலாறு இது.
இந்த வரலாற்றுத்‌ திருப்புமுனையை திரு. கே.பி. அவர்கள்‌
உருவாக்கியதற்கு உறுதுணையாக நின்று பாருபட்ட முக்கியமானவர்‌
களில்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்களும்‌ ஒருவராவார்‌.

இத்தகைய ஒருவர்‌ எனக்கு நண்பராகக்‌ கிடைத்தது எனது பாக்கியமே.

செயற்கரிய யாவுள நட்பி எதுபோல்‌
வினைக்கரிய யாவுள காப்பு -(குறள்‌: 781)

 

சித்தம்‌ அழகியாக

 

 


Page 183181

 

க6னழய மண்ணில்‌

தமிழ்‌ டிமாழிய பட்டப்பழா்பின்‌
முன்ளனோழயும்‌ வழிகாட்டியும்‌
முது யோசப்‌ சந்திரகாநீதன்‌

ல்வ்டா

 

உலக அரங்கில்‌ தமிழ்‌ மொழியும்‌ இம்மொழி சார்ந்த
சமய, இலக்கிய, மெய்யியல்‌ ஆக்கங்களும்‌, ஏனைய
தமிழறிவியல்‌ படைப்புகளும்‌ நன்கு அறியப்பட
வேண்டும்‌, உன்னதம்‌ பெற வேண்ரும்‌ என்ற
நல்லார்வத்துடன்‌ உழைத்து வருபவர்‌ எமது நண்பர்‌
திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌.

இக்கனேடிய மண்ணில்‌ தமிழ்‌ மொழி, இலக்கணம்‌,
இலக்கியம்‌, கலை, பண்பாரு பற்றிய நூல்களைத்‌
தருவித்து எமது முதிய தலைமுறையிவரும்‌ இளைய
தலைமுறையும்‌ இனிவரும்‌ தலைமுறையினரும்‌
தமிழ்‌ மொழிபற்றிய ஈருபாட்டினை இடையறாது
வளர்த்தல்‌ வேண்டும்‌ என்ற உயர்ந்த நோக்குடன்‌
தமிழ்‌ நூல்‌ கண்காட்சிகளை ஆண்டு தோறும்‌ பல
வருடங்களாகத்‌ தொடர்ந்து நடத்தி வந்தவர்‌.

புலம்‌ பெயர்ந்து வாழும்‌ எமது தமிழ்‌ உறவுகளின்‌
அறிவு வளர்ச்சியை மனம்கொண்டு, குறிப்பாக
ரொறன்ரோ மாநகரில்‌ தமிழ்‌ மொழிப்‌ பட்டப்‌
படிப்பிற்கான பல்கலைக்கழக வளாகத்தைத்‌ தழிழ்‌
நாட்டு மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌
கழகத்துடன்‌ இணைத்து நிறுவி, தமிழ்ப்‌ படிப்பாளி

 

6

பணிகளும்‌ பதிவுகளு


Page 184 

 

 

 

162
களும்‌ படைப்பாளிகளும்‌ பயன்பெற மிக ஆர்வத்துடன்‌ வழி சமைத்தவர்‌.

இம்முயற்சிகளைப்‌ பெரிதும்‌ பாராட்டி, இவரை இனிது வாழ்த்தி, இன்னும்‌
பலகாலம்‌ தமிழ்‌ மொழியின்‌ வளர்ச்சிக்கும்‌ வளத்திற்கும்‌ அவர்‌
பணியாற்ற வேண்ருமென்ற நல்லுணர்வுடன்‌ இன்னும்‌ அவர்‌ தொடர்ந்து
ஆற்றவேண்டிய பணிபற்றிய சில எதிர்வு நோக்கிய கருத்துக்களைக்‌ கூற
விரும்புகிறேன்‌.

தமிழ்‌ மொழிப்‌ பட்டப்‌ படிப்புகளைக்‌ கனேடியத்‌ தமிழரின்‌ கல்வித்‌
தேவைகளை அறிந்தும்‌ தெளிந்தும்‌ பாடத்‌ திட்டத்தினைத்‌ தயாரித்து
அதனை மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்‌ கழகப்‌ பேரவையி
னால்‌ ஏற்புடமை பெறச்செய்து, இங்கு முதன்‌ முதலாகத்‌ தமிழ்‌ இளங்‌
கலை மாணவரின்‌ இளமாணிப்‌ பட்டத்திற்கான பாதையைச்‌ செப்பனிட்‌
டவர்‌.

அவருடன்‌ சேர்ந்து இளங்கலை மாணவரின்‌ பட்டப்‌ படிப்பிற்கான பாடத்‌
திட்டத்தைத்‌ தயாரிப்பதில்‌ அறிவுரைகளை வழங்குமாறு என்னைப்‌
பணித்தபோது அதனை ஆர்வத்துடன்‌ ஏற்று உதவினேன்‌. அவ்‌
வேளைதான்‌ இவரது வினைத்திறன்‌, செயற்திறன்‌, அதீத திட்டமிரம்‌
ஆற்றல்‌ போன்றவற்றை நேரடியாகப்‌ பார்க்கும்‌ வாய்ப்புக்‌ கிடைத்தது.

இவரது இக்கல்விப்‌ பணியைக்‌ கனேடியத்‌ தமிழராகிய நாம்‌
ஒருமனத்தீர்மானத்துடன்‌ முன்னெருக்க வேண்டும்‌.

ஆசியப்‌ பெருநிலத்‌ திற்கப்பால்‌ இன்று அதி கூருதலான எண்ணிக்‌
கையில்‌ தமிழர்‌ வாழுமிடம்‌ கனடாவின்‌ ஒன்ராறியோ மாநிலமாகும்‌.
இங்கு தழிழ்மொழி, கலை, இலக்கியம்‌, பண்பாரு போன்றவற்றிற்‌ கான
ஆய்வுநிலையமும்‌, கல்விப்‌ பட்டப்படிப்பு நிலையமும்‌ நிறுவன ரீதியாக
அமைக்கப்பட வேண்டும்‌. இதற்கான செயற்‌ திட்டங்களை திரு.
இராசரத்தினம்‌ போன்றவர்கள்‌ தமிழக அரசுடன்‌ இணைந்து
முன்னெடுக்க முன்வர வேண்ரும்‌.

இலத்தீன்‌, கிரேக்கம்‌, எபிரேயம்‌, ஸ்பானியம்‌, பிரஞ்சு போன்ற
செம்மொழிகளடன்‌ சமமாக எம்மொழி கனடாவின்‌ முன்னணிப்‌
பல்கலைக்‌ கழகப்‌ பீடத்தில்‌ நிலையாக அமரவேண்ரும்‌, வாழவேண்ரும்‌,
வளரவேண்ரும்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ பதின்மவயது மாணவனாக மாரிசன்‌

 

சித்தம்‌ அழகியா


Page 185183

 

 

 

 

கூடலிலிருந்து இளவாலையிலுள்ள எமது வீட்டைக்‌ கடந்து
சண்டிலிப்பாயை நோக்கிப்‌ பாடசாலைக்குச்‌ செல்லும்போது பல
தடவைகள்‌ அவரைச்‌ சந்தித்திருக்கிறேன்‌.

தமிழார்வமும்‌, மண்‌ உணர்வும்‌, அரசியல்‌ தெளிவமுள்ள ஓர்‌
இளைஞராக அவரை அறிந்துள்ளேன்‌.

அவர்‌ ஆக்கிய இரு நூல்களும்‌ எமது தொலைந்த வரலாற்றையும்‌,
அரசுடமைகள்‌, மண்ணுரிமைகள்‌ பற்றியும்‌ பல அரிய தகவல்களைச்‌
சுமந்து நிற்பவை. இளைஞனாக இருந்த காலமுதல்‌ தமிழ்‌ மக்களிடையே
சமத்துவம்‌ நிலவவேண்ரும்‌, வேறுபாருகள்‌ விலக வேண்ரும்‌ என்ற
பேரவாவுடன்‌ செயற்பட்டவர்‌.

இவரது தமிழ்ப்பணி, கல்விப்பணி, பொதுப்பணி இன்னும்‌ பல காலம்‌
தொடர வேண்டுவது எமது கடன்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 186 

 

 

 

 

 

 

   

 

 

ஒன்ககை ம ம தலா டர
பஸ்ட்‌ ஆல்டர்‌ ட ட்டது

ஒன்ராறியோ முலினாள்‌ முதலலமச்சர்‌
பொப்‌ றேயுடனான ஒரு சர்கிப்பில்‌
- ரொறவிரோ, 1994

 

 

சிதீதம்‌ அழகியாக


Page 187185

 

 

 

ரிசயல்‌ வீரர்‌ இராசாக்கினம்‌

விசுவநாதன்‌ ருதீரகுமாரன்‌
ுமைரிக்கா

 

தமிழீழ ஆதரவாளரும்‌ எழுத்தாளரும்‌ ரொறன்ரோ
மாநகரில்‌ நன்கு அறியப்பட்டவருமான திரு.
சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்களின்‌
சேவையைப்‌ பாராட்டும்‌ முகமாக விழாவொன்று
கனடாவில்‌ நிகழவிருப்பதறிந்து நான்‌ மிக
மகிழ்ச்சியடைகின்றேன்‌.

திரு, இராசரத்தினம்‌ அவர்களை நான்‌ 1995ஆம்‌
ஆண்டு சுரேஸ்‌ மாணிக்கவாசகருடைய நார
கடத்தல்‌ வழக்குத்‌ தொடர்பான அரசியல்‌ சட்ட
நடவடிக்கைளின்‌ போதிருந்து அறிவேன்‌. அவர்‌
கனடாவில்‌ தமிழீழ விருதலை தொடர்பாகவும்‌,
புலத்தில்‌ தமிழ்‌ கலாசாரத்தை பேணுவதிலும்‌ ஆற்றி
வரும்‌ சேவை அனைவரும்‌ அறிந்ததே.

குறிப்பாக உலகத்‌ தமிழர்‌ அமைப்பின்‌ ஆரம்பகாலப்‌
பொறுப்பாளர்களில்‌ ஒருவரான திரு. சுரேஷ்‌
மாணிக்கவாசகருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்‌
கைகள்‌ தொடர்பாக பொதுமக்களின்‌ கருத்துக்‌
களைத்‌ திரட்டி அரசியல்‌ நடவடிக்கைகளில்‌
ஈருபட்டவர்களில்‌ இவரும்‌ ஒருவர்‌. சுரேஷ்‌ அவர்‌
களின்‌ வழக்கு விசாரணைகள்‌ முடிவடைந்ததன்‌
பின்னர்‌ நான்‌ இராசரத்தினம்‌ அவர்‌ களைப்‌ பல

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 188186

தடவைகள்‌ அரசியல்‌ கருத்தரங்குகளிலும்‌ அரசியல்‌ போராட்டங்களிலும்‌
சந்தித்துள்ளேன்‌.

 

 

மேலும்‌, இவர்‌ தமிழில்‌ எழுதி வெளியிட்ட “ஈழ வரலாற்றில்‌ ஒரு நோக்கு
- தமிழீழம்‌ - நாரும்‌ அரசும்‌ என்ற நூல்‌ தமிழீழ விருதலைப்‌
போராட்டத்துக்கும்‌ தமிழீழ கோட்பாட்ருக்கும்‌ அரசியல்‌ அங்கீகாரத்‌
துக்கும்‌ பங்களித்தது எனின்‌ அது மிகையாகாது.

ஒரு இனத்தின்‌ அடையாளத்தைப்‌ பேணிப்‌ பாதுகாப்பதற்கு அந்த
இனத்தின்‌ மொழியும்‌ கலை கலாசாரமும்‌ அடிப்படையானவை. அந்த
வகையில்‌, எமது இளம்‌ தலை முறையினருக்கு இவற்றைப்‌
போதிப்பதற்கு தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரி மூலம்‌ அவர்‌
ஆற்றிய பணியும்‌ பாராட்ருக்கு உரியதாகும்‌.

முள்ளிவாய்க்கால்‌ இன அழிப்புக்குப்‌ பின்னர்‌ தமிழர்களின்‌ போராட்ட
வடிவம்‌ மாற்றமடைந்துள்ளது. அதற்குப்‌ புதியதோர்‌ வடிவம்‌ கொருக்கும்‌
முயற்சியில்‌ திரு, இராசரத்தினமும்‌ தனது பங்கை வழங்கியுள்ளார்‌.
மலேசியாவில்‌ தமிழ்ப்‌ புத்திசீவிகளையும்‌ தமிழ்‌ ஆர்வலர்களையும்‌
கொண்ட கலந்துரையாடலில்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்களும்‌
முன்னின்று பங்கேற்றார்‌. அங்குதான்‌ “நாரு கடந்த தமிழீழ அரசாங்கம்‌
என்ற சிந்தனை உதயமாயிற்று. இந்த நாரு கடந்த தமிழீழ அரசாங்கம்‌
எனும்‌ கோட்பாட்டினை அதன்‌ ஆரம்ப காலங்களிலேயே அழித்தொழிக்க
சிலர்‌ முனைந்த வேளை அதற்கு எதிரான பாதுகாப்பு அரணில்‌ முக்கிய
பங்காளியாக இவர்‌ இருந்தார்‌.

நாரு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்‌ முதலாவது தேர்தலைக்‌ கனடாவில்‌
நடத்தி முடிக்க உதவியவரும்‌ இவரே. இவரின்‌ பங்களிப்பின்றி இந்தத்‌
தேர்தலைக்‌ கனடாவில்‌ நடத்தியிருக்க முடியாது எனக்‌ கூறினும்‌ அது
மிகையாகாது. மேலும்‌, அவர்‌ தற்பொழுது நாரு கடந்த தமிழீழ அரசின்‌
மேற்சபை உறுப்பினர்களில்‌ ஒருவராகப்‌ பணியாற்றி வருகின்றார்‌
என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதில்‌ மகிழ்ச்சியடைகின்றேன்‌. இந்த
மேற்சபை உருவாக்கியுள்ள தமிழர்களின்‌ எதிர்காலப்‌ போராட்டம்‌
தொடர்பான திட்ட வரைவிலும்‌ இவர்‌ பெரும்‌ பங்காற்றியுள்ளார்‌.

இவரது சமுதாய, அரசியல்‌, கலாசாரப்‌ பணிகள்‌ கனடா நாட்டோரு மட்டும்‌
நின்று விடாமல்‌ உலகெங்கும்‌ வாழும்‌ தமிழ்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌
உதவுவதாக அமைந்துள்ளன.

இதே வேளையில்‌, தாயகத்து நிலைமைகளையும்‌ நாரு கடந்த தமிழீழ
அரசின்‌ நிலைப்பாட்டையும்‌ பற்றிய ஒரு சில கருத்துக்களை முன்‌

 

சித்தம்‌ அழகியான

 


Page 189187

 

 

 

வைத்தல்‌ பொருந்தும்‌ எனக்‌ கருதுகின்றேன்‌. காலத்தின்‌ தேவையாய்‌,
கட்டளையாய்‌ புலம்‌ பெயர்‌ தமிழ்‌ மக்களால்‌ மக்களாட்சி
விழுமியங்களின்‌ அடிப்படையில்‌, உலக அரங்கில்‌ தோற்றம்‌ பெற்றதே
நாரு கடந்த தமிழீழ அரசாங்கம்‌ ஆகும்‌. நாரு கடந்த தமிழீழ அரசாங்கமும்‌
அதன்‌ பேராளர்களாகிய நாங்களும்‌ எம்மேல்‌ சுமத்தப்‌ பட்டுள்ள பாரிய
பொறுப்பினையும்‌ பணிகளையும்‌ நன்குணர்ந்து செயல்‌ பட்ரு
வருகின்றோம்‌ என்பதனை இந்த வேளையில்‌ வலியுறுத்த
விரும்புகின்றேன்‌.

சிங்களப்‌ பேரினவாதத்தினதும்‌, இன அழிப்பினதும்‌ ஒட்டுமொத்த
வடிவமாகச்‌ செயல்‌ பரும்‌ சிறிலங்கா அரசாங்கம்‌ தமிழ்‌ மக்களின்‌ பூர்வீக
நிலங்களை அபகரிப்பதோரு மட்ருமன்றி, எமது கலாசார வடிவங்களை
முற்று முழுதாக அழித்தொழிக்கும்‌ முயற்சிகளில்‌ தொடர்ந்து ஈருபட்ரு
வருகின்றது. திருவிழாக்கள்‌, கலாசார நிகழ்சிகள்‌, விளையாட்ருப்‌
போட்டிகள்‌ என்பவற்றைக்கூட இராணுவத்‌ தின்‌ அனுமதியின்றி எமது
உறவுகள்‌ சுதந்திரமாக நடத்த முடியாத ஒரு சூழல்‌ தமிழீழத்தில்‌
நிலவுவது நாம்‌ அனைவரும்‌ அறிந்ததே.

இவை யாவும்‌ அடிப்படை மனித உரிமை மீறல்களாகும்‌. அத்துடன்‌,
இவை இன அழிப்பின்‌ பல்வேறு வடிவங்களே. இத்தகைய அநீதிகளை
நாம்‌ உலகின்‌ கவனத்துக்குக்‌ கொண்ரு வருவதன்‌ மூலம்‌ சிறிலங்கா
அரசின்‌ இன அழிப்பு நடவடிக்கைளை அம்பலப்‌ பருத்தி வருகின்றோம்‌.
தமிழீழ மக்களும்‌ உலகெங்கும்‌ பரந்து வாழும்‌ தமிழ்‌ உறவுகளும்‌ இன்று
ஒரு முக்கிய கால கட்டத்தில்‌ நிற்கின்றோம்‌. அநியாயமான முறையில்‌
அடக்கி ஒருக்கப்பட்டுிள்ள எமது உரிமைப்‌ போராட்டம்‌ எங்கள்‌
கைகளில்‌ ஒப்படைக்கப்‌ பட்டுள்ளதை நாம்‌ நன்கு அறிவோம்‌. இந்தப்‌
பாரிய பொறுப்பினை நன்குணர்ந்து நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து
செயல்‌ பட வேண்டியது எமது பொறுப்பும்‌ கடமையுமாகும்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ திட சங்கற்பமும்‌, நல்ல அர்ப்பணிப்பும்‌,
சீரிய சிந்தனையும்‌ கொண்டவர்‌. அவரின்‌ செயல்‌ முறைகளோரு
இணக்கம்‌ கொள்ளாதவர்கள்‌ கூட அவர்‌ குறித்த ஒரு விடயத்தை ஏற்றுக்‌
கொள்வார்கள்‌. அதாவது, ஒரு பொறுப்பை ஒப்படைத்தால்‌, எத்தகைய
எதிர்ப்பு வரினும்‌ அதனை திறம்பட நிறைவேற்றும்‌ வல்லமை
கொண்டவர்‌ என்பதே இவரின்‌ சிறப்பாகும்‌. சுருக்கமாகக்‌ கூறின்‌ திரு.
இராசரத்தினம்‌ ஒரு செயல்‌ வீரர்‌.

தமிழீழம்‌ எனும்‌ இலட்சியத்தை நாம்‌ வென்றெடுக்கும்‌ வரை அவரின்‌
பணி ஓயாது என்பதில்‌ எனக்கு நல்ல நம்பிக்கை உண்ட.

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 190188

 

 

 

    
  
     
  

4

ரா

ய

ர்‌

 

ரக கல தர அர

ரூ
த

  

 

தங்க, ஒமகீதுவருடக்‌ 'பனர்பாடு - வேரும்‌ விழுகும்‌'
நூல்‌ வளியீட்டு நிகழ்வில்‌
- ரொறவிரோ, 20௦7

 

 

 

சித்தம்‌ அழகியான

 

 


Page 191 

189

 

 

றீ சீரணி நாகம்மா எனும்‌
நாகஸ்வரி நல்லாள்‌

லட்சுமி குணரக்கினம்‌
கவ்டா

 

அன்புச்‌ சகோதரன்‌ குஞ்சண்ணா இராசரத்தினம்‌
பிறந்த கிராமம்‌ மாரீசன்கூடலாக இருந்தாலும்‌,
பின்பு அவர்‌ எங்கள்‌ தாயாரோரும்‌ சகோதரி
அன்னலட்சுமியாகிய என்னோடும்‌ நீண்ட காலம்‌
வாழ்ந்த கிராமம்‌ சண்டிலிப்பாய்‌. இந்தக்‌ கிராமத்தின்‌
தென்கிழக்காகப்‌ புகழ்பெற்ற ரீ சீரணி நாகம்மா
கோவில்‌ உண்டு. இது இவருடைய குலதெய்வம்‌.
இங்கு நடைபெறும்‌ திருவிழா உற்சவங்‌ களில்‌ இவர்‌
கலந்துகொண்டு பங்களிப்புச்‌ செய்வது வழமை.
பிரபல கலைஞர்களின்‌ கச்சேரிகளையும்‌ நாடகங்‌
களையும்‌ ஆலய முன்றலில்‌ இவர்‌ இடம்பெறச்‌
செய்திருக்கின்றார்‌.

அவரது தந்‌ைத கற்தையா சுப்பிரமணியம்‌,
சகோதரர்கள்‌ கந்தசாமி, தெய்வேந்திரம்‌, அன்ன
லட்சுமி, தாய்‌ தெய்வத்துள்‌ தெய்வம்‌ நாகம்மா
எனும்‌ நாகேஸ்வரி.

குஞ்சன்‌ என்கின்ற இராசரத்தினமும்‌ அன்னம்‌
என்கின்ற அன்னலட்சுமியும்‌ நாகம்மா எனும்‌
நாகேஸ்வரியும்‌ பன்நெருங்காலமாக ஒன்றாகவே
மாரீசன்கூடலிலும்‌ சண்டிலிப்பாயிலும்‌ வாழ்ந்து

 

 

 

பணிகளும்‌ பதிவுகளும்‌

 


Page 192 

190
வந்தனர்‌. சில காலத்தின்‌ பின்‌ தந்தையின்‌ இழப்பும்‌ சகோதரர்கள்‌
இடம்பெயர்ந்து வேறு இடத்தில்‌ வாழ்ந்ததும்‌, அன்னத்தையும்‌ குஞ்ச
னையும்‌ மிக அந்நியோன்னியமாக வாழவைத்தது. தாயாரோரு
இவ்விருவரும்‌ மிக நெருக்கமாக வாழ்ந்தார்கள்‌.

 

 

மூன்று ஆண்‌ பிள்ளைகளைக்‌ கையிலும்‌, ஒரு பெண்‌ குழந்தையை
வயிற்றிலுமாக தந்தை விட்டுச்‌ செல்ல தன்னுடைய குஞ்சுகளைத்‌ தானே
காப்பது என்று உறுதி எருத்தார்‌, நாகம்மா. உரலும்‌ உலக்கையும்‌ கை
கொடுத்தது. தாய்ப்‌ பறவை துணிந்து எழுந்து நின்றது.

அப்பம்‌ சுட்டுத்‌ தன்‌ வாழ்வை மீண்டும்‌ மிருக்குடன்‌ தொடங்கினார்‌. மூன்று
வயதில்‌ தந்தையை இழந்த குஞ்சன்‌ எனும்‌ இராசரத்தினம்‌ மிகவும்‌
சிறுவனாக அதிகாலை நேரங்களில்‌ தெரு நாய்களுக்குப்‌ பயந்தபடி
கடைகளுக்கு அப்பம்‌ விநியோகிக்கும்‌ விநியோகஸ்தன்‌ ஆனான்‌. அதன்‌
பிறகுதான்‌ படிப்பு, பள்ளிக்கூடம்‌ எல்லாம்‌. தந்தை இறந்த பொழுது
மூன்று வயதுச்‌ சிறுவனாக, தந்தையின்‌ நெஞ்சில்‌ அமர்ந்து தந்தையை
எழுப்ப முயற்சித்திருக்கின்றான்‌ இராசரத்தினம்‌ என்ற இந்த வல்ல
சிறுவன்‌. மாண்டார்‌ வருவதில்லை என்பதை அறியாத வயது!

மற்றச்‌ சகோதரர்கள்‌ கல்வியை முழுமையாக நிறைவு செய்யாது வேறு
தொழில்கள்‌ செய்யத்‌ தொடங்கி விட்டார்கள்‌. இராசதுரை என்கின்ற
இந்த இராசரத்தினம்‌ தந்தையோரு கல்வி போகாது என்பது போல,
தாயின்‌ உதவியோரு தொடர்ந்து படித்தார்‌. தான்‌ படித்ததை
மற்றவர்களுக்கும்‌ சொல்லிக்‌ கொருத்தார்‌. இது தான்‌ எதிர்‌ நீச்சல்‌ என்பது.

எட்டு வயது இராசரத்தினத்திற்கும்‌ ஐந்து வயது அன்னலட்சுமிக்கும்‌
விளையாட்டுத்‌ திடல்‌ சேந்தான்‌ குளம்‌ - மாதகல்‌ கடல்‌ ஓரம்‌
விளையாட்ரு, அப்பத்திற்கு விறகு பொறுக்குவது.

மாரீசன்கூடல்‌ சுப்பிரமணிய வித்தியாசாலையில்‌ 5ஆம்‌ வகுப்பு
வரைதான்‌ படிக்க முடியும்‌. எனவே இவர்‌ 6ஆம்‌ வகுப்பை சென்‌,
ணென்றீஸ்‌ கல்லூரியில்‌ தொடங்கியிருந்தார்‌. அருத்த வருடமே (1960)
கல்லூரியை அரசு பொறுப்பேற்க இருப்பதை எதிர்த்து கத்தோலிக்க
மக்களால்‌ உண்ணாவிரதப்‌ போராட்டம்‌ நடத்தப்பட்டது. எனவே இந்து
சமயப்‌ பிள்ளைகளை வேறு பாடசாலைக்குச்‌ செல்லும்படி கல்லூரி
பணித்தது. எனவே சண்டிலிப்பாயில்‌ உள்ள தன்‌ தந்தையின்‌ சகோதரி
வீட்டில்‌ இருந்து படிக்கும்‌ நோக்கோரு இராசரத்தினம்‌ அளவெட்டி

 

சித்தம்‌ இழகியான்‌

 

 


Page 193 

 

191
அருணோதயாக்‌ கல்லூரியில்‌ சேர்ந்து கொண்டார்‌. பாடசாலை தந்த
சான்றிதழில்‌ இராசதுரை என்ற தனது பெயர்‌ இராசரத்தினம்‌ என்று தனது
பிறப்புச்‌ சாட்சிப்பத்திரத்தில்‌ இருப்பதைக்‌ கண்ரு வியந்து நின்றார்‌.

இங்கு கல்லூரிக்குச்‌ செல்ல தனது மாமியின்‌ மகன்‌ இராமரின்‌ (பெரியவர்‌)
காரில்‌ ஏறிச்‌ சென்ற அவர்‌, அதே காரில்‌ தன்னுடன்‌ ஏறிவந்த, வாழ்வில்‌
பிற்காலத்தில்‌ மிகப்‌ பெரிய திருப்பத்தை ஏற்பருத்திய, “விநோதன்‌
என்கின்ற நான்கெழுத்து நண்பரைக்‌ கண்ருகொண்டார்‌. நாற்பயன்‌
அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீரு அனைத்தும்‌ அதனால்‌ பின்னாளில்‌
கிடைத்தன.

இராசரத்தினமும்‌ தாயாரும்‌ சகோதரியும்‌ சண்டிலிப்பாய்க்கு இடம்‌
மாறினார்கள்‌. வாடகை வீரு; வீரு; என்பதை விட ஓலைக்‌ கொட்டில்‌
என்பது சரி. வாடகை வீரு, வாடகைப்‌ பணத்தை பத்து மாதங்களாக
இவர்களால்‌ கொருக்க முடியவில்லை. வீட்டுக்காரர்‌ தம்பையா தலைமை
ஆசிரியர்‌ கொக்கைத்‌ தடியோரு வந்து மழை பெய்து கொண்டிருக்கும்‌
போது ஒவ்வொரு கிருகாக அறுத்து விழுத்தினார்‌. குரும்பம்‌ மழையில்‌
நனைந்தது. வீடெல்லாம்‌ வெள்ளம்‌. இருந்த கட்டிலொன்றில்‌ தஞ்சம்‌
என்று ஏறிக்கொண்டார்கள்‌. சண்டிலிப்பாய்‌ செல்லமுத்து ஆச்சி
தஞ்சமளித்தார்‌. தனது வீட்டை வாடகைக்குக்‌ கொழுத்தார்‌. இது
செல்லமுத்து ஆச்சி வடிவில்‌ வந்த சீரணி நாகம்மா.

தாயாரின்‌ மாமியின்‌ மகன்‌, “ஊரர்‌“ என்கின்ற வீரசிங்கம்‌ மாரீசன்கூடலில்‌
இவர்கள்‌ கஷ்டங்களைக்‌ காண்பவர்‌. நெல்லுத்‌ தருவார்‌. குஷ்சண்ணை
இரவல்‌ சயிக்கிள்‌ வாங்கிக்‌ கொண்ருபோய்க்‌ கட்டிக்கொண்டு வருவார்‌.

குஷ்சண்ணையிடம்‌ சயிக்கிள்‌ வாங்க, சேட்‌, கால்சட்டை வாங்க எதற்கும்‌
காசில்லை. இரவில்‌ தோய்த்து பகலில்‌ போருவார்‌. சயன்ஸ்‌ பாடம்‌,
கணக்குப்‌ பாடம்‌ எல்லாம்‌ சொல்லிக்‌ கொடுப்பார்‌. அவர்கள்‌
கொருக்கின்ற காசைத்‌ தான்‌ வாங்கிக்‌ கொள்வார்‌. பத்தோ, பதினைந்தோ
கொடுப்பார்கள்‌. பாடசாலைக்குப்‌ படிப்பதற்கு நடந்தே செல்வார்‌.
பின்னாளில்‌ விநோதன்‌ அண்ணா யாழ்‌. இந்துக்‌ கல்லூரிக்கு மாறியதும்‌
அண்ணனின்‌ கார்‌ பயணம்‌ நின்றுவிட்டது.

எனக்கு பதினான்கு வயதிருக்கும்‌. குஞ்சண்ணைக்கு என்னை விட
மூன்று வயது அதிகம்‌. அன்று காலையில்‌ நாங்கள்‌ ஒன்றும்‌
சாப்பிடவில்லை. பகலுக்கும்‌ ஒன்றுமில்லை. தங்களுடைய

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 194192
பெரியண்ணை வீட்டில்‌ போய்‌ ஒரு ரூபாய்‌ காசு வாங்கி வரும்படி
குஞஷ்சண்ணை என்னிடம்‌ சொல்லிவிட்ருக்‌ குளித்துக்‌ கொண்டிருந்தார்‌.
அப்போது பாண்‌ ஒரு இறாத்தல்‌ ஐம்பது சதம்‌. ஒரு இறாத்தல்‌ பாணும்‌
சீனியும்‌ வாங்கிக்‌ பகல்‌ பொழுதைச்‌ சமாளிக்கும்‌ நோக்கோருதான்‌
அண்ணை இதைச்‌ சொல்லியிருந்தார்‌. நான்‌ போனபொழுது
பெரியண்ணை வீட்டில்‌ இருக்கவில்லை. அண்ணி காசு இல்லையென்று
சொல்லிவிட்டார்‌. என்‌ கண்கள்‌ கலங்கின. என்ன மனிதர்கள்‌.?
பின்னாளில்‌ அவர்கள்‌ பல உதவிகளை எங்கிடமிருந்து கேட்ருப்‌
பெற்றார்கள்‌.

 

 

சீரணி நாகம்மாவை முழுமனதோடு நம்பிய அம்மா நாகேஸ்வரி ஒரு
நல்ல சீவன்‌; வல்ல சீவன்‌. 1995ஆம்‌ ஆண்ரு நடைபெற்ற வரலாற்று
இடம்பெயர்வின்போது, கிளாலிக்‌ கடல்‌ படகுப்‌ பயணத்தில்‌ கண்ணை
மூடினார்‌. தன்‌ பிள்ளைகளைக்‌ கடைசிவரை வளர்த்து ஆளாக்க
விரும்பிய அந்தத்‌ தாய்‌ அதைக்‌ கண்ணாரக்‌ கண்டே கண்ணை மூடினார்‌.
எங்களுக்கு கடைசிவரை ஆதாரமாகவிருந்த அந்த மரக்கட்டில்‌ இன்னும்‌
இருக்கிறது தாயே. தாரமும்‌ குருவும்‌ மட்டுமல்ல தலைவிதிப்படி, தாயும்‌
அப்படித்தான்‌.

ஒரு தாய்க்குப்‌ பிள்ளை எத்தனை பிறவி எருத்துத்‌ தொண்ரு புரிந்தாலும்‌
கடன்‌ தீராது. ஆனால்‌ நாகம்மா என்ற இந்த அபூர்வ பிறவிக்கு, எத்தனை
பிறப்புக்கள்‌ உண்டோ அத்தனை பிறப்புக்களிலும்‌ நாம்‌ தொண்ருசெய்ய
வேண்டும்‌. எங்களை எந்த மழை வெள்ளத்தோடை, எந்தக்‌ காணியி
லிருந்து தம்பையா வாத்தியார்‌ துரத்தினாரோ, அந்தக்‌ காணியை எனக்கு
குஞ்சண்ணை வாங்கித்‌ தந்திருக்கின்றார்‌. வீட்டுக்கு கணவர்‌ அத்திவாரம்‌
போட்டார்‌. குஞ்சண்ணை கட்டிமுடிக்க உதவி செய்தார்‌. என்னுடைய
மகள்‌ அந்த வீட்டிலேயே இருக்கின்றாள்‌.

குஞ்சண்ணா இராசரத்தினம்‌ கொடிய வறுமையையும்‌ செழித்த
செல்வத்தையும்‌ கண்டவர்‌. பல சோதனைக்‌ கூடங்களுக்கூடாகப்‌ புகுந்து
வந்தவர்‌. அற நனைஷஞ்சவனுக்கு கூதலென்ன, குளிரென்ன? ஒரு
பனங்காட்ரு நரி. சலசலப்புக்கு அஞ்சாது. தங்கம்‌ எந்தச்‌ சோதனையாலும்‌
தரங்குறையாது!

சுட்டாலும்‌ பால்‌ சுவை குன்றாது!

(சொல்லக்‌ கேட்டெழுதியவர்‌: தா. சண்முகநாதன்‌)

 

சித்தம்‌ இழகியான்‌


Page 195193

 

அரசியல்‌ சாணக்றியம்‌ மிக்கவர்‌
எஸ்‌. சிவநாயகலூர்த்தி

கவ்டா

 

திருவாளர்‌ சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்‌
களின்‌ பணிநலன்‌ பாராட்ரு விழாச்‌ சிறப்புமலரில்‌
அவரைப்‌ பற்றிய எனது அனுபவங்கள்‌ சிலவற்றை
எழுதுவதில்‌ பெருமகிழ்ச்சியடைகிறேன்‌. நண்பர்‌
இராசரத்தினம்‌ அவர்களை எனக்குப்‌ பல வருடங்‌
களாகத்‌ தெரியும்‌. அவர்‌ தாயகத்தில்‌ மட்ருமன்றி
கனடாவிலும்‌ அரசியல்‌, கல்வி துறைகளில்‌ ஆற்றிய
அளப்பரும்‌ சேவைகள்‌ பற்றிக்‌ கேள்விப்பட்ரும்‌,
நேரில்‌ அறிந்தும்‌ உள்ளேன்‌. அவர்‌ கனடாவில்‌
குடிவரவாளர்களான தமிழ்‌ மக்களுக்காகச்‌ சேவை
யாற்றும்‌ நோக்குடன்‌ அமைக்கப்பட்ட தமிழீழச்‌
சங்கத்தில்‌ பல ஆண்ருகள்‌ அதன்‌ பொருளாளரா
கவிருந்து சிறந்த சேவையாற்றியதோரு அதன்‌
வளர்ச்சிக்காகவும்‌ அரும்‌ பணியாற்றினார்‌. அது
மட்ருமல்லாது தமிழீழச்‌ சங்கத்தினால்‌ ஆரம்பிக்கப்‌
பட்ட தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியை
முதன்முதலாகப்‌ பொறுப்பேற்று அதன்‌ அதிபராக
விருந்து சிறப்பாகச்‌ செயலாற்றியதுடன்‌ அதனைக்‌
கட்டி எழுப்பியதிலும்‌ பெரும்‌ பங்காற்றினார்‌.

இவர்‌ ஒரு சிறந்த எழுத்தாளனாகவும்‌ திகழ்கிறார்‌.
இவரது நூலுக்குத்‌ தமிழ்நாட்டிலும்‌ விருது வழங்கிக்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 196194
கெளரவித்‌ துள்ளார்கள்‌. இவர்‌ மாணவர்களுக்குப்‌ புதிய முறையில்‌
கணிதத்தைக்‌ கற்பிப்பதற்கான ஒரு தனியார்‌ பாடசா லையை ஆரம்பித்து,
இப்பொழுது அதனைப்‌ பல கிளைகளுடன்‌ சிறப்பாகவும்‌ நடாத்தி
வருகிறார்‌. இவரின்‌ கடந்தகால தற்காலச்‌ சேவைகளை நோக்கும்போது
இவர்‌ ஒரு சிறந்த நிர்வாகியாகவும்‌, மொழிப்பற்று, தேசியப்‌ பற்று
மிக்கவராகவும்‌ விளங்குகின்றார்‌ என்பது தெரியவரும்‌.

 

 

இந்நிலையில்‌ 2010ஆம்‌ ஆண்டில்‌ இவரது காரியாலயத்தில்‌ இருந்து
எனக்குத்‌ திடீரென ஒரு அழைப்பு வந்தது. அதுவும்‌ அரசியல்‌ சம்பந்தமான
அழைப்பாகவே இருந்தது. அப்பொழுது எல்லோராலும்‌ பேசப்பட்ருவந்த
நாருகடந்த அரசாங்கத்தின்‌ தேர்தலை முன்னிறுத்தியதாக அமைந்தது.
அதில்‌ என்னை ரொறன்ரோப்‌ பெரும்பாகத்தின்‌ தேர்தல்‌ கடமைகளில்‌
அவருக்கு உதவியாகப்‌ பணிபுரியும்படி கேட்டார்‌. நான்‌ அது எனக்குக்‌
கஷ்டமாகவிருக்குமென மறுத்தபோதும்‌ அதை மறுக்காமல்‌ ஏற்றுக்‌
கொள்ளுமாறு அன்புக்‌ கட்டளையிட்டார்‌. அவரின்‌ அன்புக்‌ கட்டளையை
மறுக்க முடியாமையால்‌ அதனை ஏற்று ஒரு மாதம்‌ வரையில்‌ அவரது
காரியாலயத்தில்‌ கடமையாற்றினேன்‌.

அவரின்‌ செல்வாக்கின்‌ காரணமாக ரொறன்ரோவில்‌ பிரசித்தி பெற்ற
வெள்ளையர்‌ களான இரு சட்ட வல்லுனர்களை இத்தேர்தலுக்கான
ஆணையாளர்களாகவும்‌ நியமித்திருந்தார்‌. அவரது காரியாலயத்தின்‌
ஒருபகுதியில்‌ பாடசாலைச்‌ செயற்பாருகள்‌ எந்தத்‌ தடையுமின்றிச்‌
சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. அவரோ கனடாரீதியான
நாருகடந்த அரசாங்கத்தின்‌ வேட்பாளர்களைத்‌ தெரிவுசெய்வதற்கு
வேண்டிய சகல்‌ ஏற்பாருகளையும்‌ தீவிரமாகச்‌ செய்து கொண்டிருந்தார்‌.
தேர்தலுக்கான திட்டமிடல்‌, வேட்பாளர்களின்‌ பட்டியல்களைத்‌
தயாரித்தல்‌, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல்‌, வாக்குச்‌
சாவடிகளை ஒழுங்குபருத்தல்‌, பிரதேசத்‌ தேர்தல்‌ ஆணையாளர்களை
நியமித்தல்‌, தேர்தல்‌ அதிகாரிகளை நியமித்தல்‌, வாக்குச்‌
சாவடிகளுக்கான இடங்களைத்‌ தெரிவு செய்தல்‌, வாக்குகளைப்‌ பதிவு
செய்யும்‌ இயந்திரங்களை ஒழுங்கு செய்தல்‌, பிரயாண வசதிகளை
ஏற்படுத்தல்‌ போன்ற பல கடமைகளையும்‌ வெகு சாதுரியமாகச்‌
செய்தார்‌,

அவர்‌ ஒழுங்கு செய்த வாக்குச்‌ சாவடிகளுக்கான சில இடங்களில்‌, கடைசி
நேரத்தில்‌ சில தடங்கல்களும்‌ ஏற்பட்டன. உதாரணத்திற்கு “வெலஸ்லி
அன்ட்‌ பாளிமென்ற்‌ வாக்குச்‌ சாவடியைக்‌ குறிப்பிடலாம்‌. ஆனால்‌ அவர்‌
அதற்காகச்‌ சிறிதும்‌ தயக்கமின்றி உடனேயே மாற்று ஒழுங்குகளைச்‌

 

சித்தம்‌ இழகியாக்‌


Page 197195

 

 

செய்தார்‌. இவர்‌ அலுவலகத்திற்கு 24 மணித்தியாலயங்களும்‌
உள்நாட்டிலும்‌ வெளிநாருகளிலுமிருந்து வரும்‌ தொலைபேசி
அழைப்புக்களுக்குப்‌ பதில்‌ இறுப்பதிலும்‌, தேர்தல்‌ சம்பந்தமான
ஏற்பாருகள்‌ பற்றி பிறநாருகளிலுள்ள தலைவர்களுடன்‌ கலந்துரையாரு
வதிலும்‌ வேகமாகச்‌ செயற்பட்டார்‌.

சிலர்‌ அவரை தொலைபேசியில்‌ அழைத்துச்‌ சில சவால்களையும்‌
விட்டார்கள்‌. தனி மனிதரான இவரால்‌ கனடா ரீதியான தேர்தலை
ஒருமாத காலத்தில்‌ நடத்த முடியாது; குறித்த திகதியில்‌ இத்தேர்தல்‌
நடைபெறமாட்டாது என ஆருடம்‌ கூறியவர்களும்‌ சிலர்‌ இருக்கத்தான்‌
செய்தனர்‌. இவ்வாறு இராப்பகலாகச்‌ சேவையாற்றிய இவரைக்‌
குறைகூறியவர்களும்‌ சிலர்‌ இருந்தனர்‌. இதைப்‌ பார்த்து நானே
“இவ்வளவு கடினமாகவும்‌ சிறப்பாகவும்‌ பொதுச்‌ சேவையாற்றும்‌
ஒருவருக்கு இவ்வளவு இடையூறுகளா?” என மனம்‌ சலித்ததுமுவம்ரு.
ஆனால்‌ அவரோ எல்லாவற்றையும்‌ தாங்கி, எவ்வகை இடர்கள்‌ வரினும்‌
தான்‌ எருத்த கருமத்தைச்‌ சிறப்பாகச்‌ செய்து முடிக்கவேண்ருமென்ற ஒரே
குறிக்கோளுடன்‌ சேவையாற்றி வெகு சிறப்பாகச்‌ செய்து முடித்தார்‌.

கனடா ரீதியான ஒரு தேர்தலை அதுவும்‌ முதல்‌ முதலாக ஒழுங்கமைத்து
ஒருமாத காலத்தினுள்‌ ஒரு புலம்பெயர்ந்த நாட்டில்‌ நடத்தி
முடிப்பதென்றால்‌ எவ்வளவு சிரமமான காரியம்‌ என்பதை மனச்சாட்சி
கொண்ரு பொது நோக்கோரு பார்ப்பவர்களுக்குத்‌ தெரியும்‌. இப்படியான
ஒரு பெரும்பணியை முதன்‌ முதலாக இவ்வளவு திறமையாக
வேறெவரும்‌ இப்புலம்பெயர்ந்த நாட்டில்‌ பல சவால்களுக்கும்‌
சிரமங்களுக்கும்‌ மத்தியில்‌ திறமையாகச்‌ செய்திருக்க முடியும்‌ என நான்‌
கருதவில்லை. உண்மையில்‌ இவரின்‌ செயற்திறன்‌ பாராட்ருக்குரியதே.

இவரோரு நான்‌ கடமையாற்றிய அந்த ஒரு மாதமும்‌ இவரின்‌
தன்நம்பிக்கை, விடாமுயற்சி, செயற்திறன்‌ என்பவற்றைப்‌ பார்த்து
வியந்துபோனேன்‌. இவர்‌ தொரும்‌ எக்காரியமும்‌ இவருக்கு
வெற்றிக்குமேல்‌ வெற்றியையே கொருக்கும்‌ என்பதையும்‌ உணர்ந்தேன்‌.
இத்தேர்தல்‌, எதையும்‌ தருமாறாது துல்லியமாகப்‌ பார்க்கும்‌ இவரின்‌
திறனுக்கு ஓர்‌ எருத்துக்‌ காட்டாகும்‌. வாக்களிக்கும்‌ நிலயங்களை
ஒவ்வொரு பகுதிக்கும்‌ அமைக்கும்‌ பொறுப்பினை பலரிடம்‌ பங்கிட்டுக்‌
கொடுத்திருந்தார்‌. மார்க்கம்‌ பகுதிக்குப்‌ பொறுப்பாகப்‌ போடப்பட்டவர்‌,
“கனடாவின்‌ மேற்கு மாகாணங்களில்‌ போட்டியிட விண்ணப்பித்த ஒருவர்‌
ரொறன்ரோவைச்‌ சேர்ந்தவராதலால்‌ அவரது விண்ணப்பம்‌ செல்லுபடி
யாகாது” எனக்கூறி ஆர்ப்பாட்டம்‌ செய்தார்‌. தேர்தலைப்‌ பற்றிய விளக்கக்‌

 

பணிகளும்‌ பதிவகளும்‌


Page 198196
கூடத்தின்போது “தேர்தலில்‌ ஊழல்‌” என வெளியே நின்று மட்டை
பிடித்தார்‌. இப்படி இருந்தபோதும்‌ அவற்றை எல்லாம்‌ எதிர்கொண்டு
அவரையே தொடர்ந்தும்‌ மார்க்கம்‌ பகுதிக்குப்‌ பொறுப்பாளராக வைத்‌
திருந்தார்‌. மற்றைய பகுதிப்‌ பொறுப்பாளர்களைப்‌ போன்றே அவரையும்‌
அழைத்து முன்னேற்றங்களைக்‌ கேட்ருத்‌ தொடர்ந்து செய்ய வேண்டிய
வற்றை எருத்துக்‌ கூறி, பணிகளைச்‌ சிறப்பாகச்‌ செய்ய வழி நடத்தினார்‌.
ஆர்ப்பாட்டம்‌ செய்தவரும்‌ அந்தப்‌ பகுதியில்‌ மிகச்‌ சிறப்பாகத்‌ தேர்தலை
நடத்தி முடித்தார்‌.

 

 

இவ்வாறான ஒரு முடிவைத்‌ தனு்நம்பிக்கையுடன்‌ யாரால்‌
எருக்கமுடியும்‌? இத்தேர்தலை நடத்துவதற்கு 110,000 டொலர்‌
செலவாகும்‌ என மதிப்பிடப்பட்டது. இதற்காக அதிஷ்ட லாபச்சீட்ருகளும்‌
அடிக்கப்பட்டு மக்கள்‌ மத்தியில்‌ விற்பனை செய்யப்பட்டன. இவற்றைத்‌
தருப்பதற்காக திரைமறைவில்‌ சில முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பருவதாக
அறிந்தபோது, அவற்றையெல்லாம்‌ சாதுரியமாக வெற்றிகொண்டார்‌,
இத்தேர்தலில்‌ இன்னொரு சிறப்பு என்னவெனில்‌ கனடாவில்‌ கனடியத்‌
தேர்தல்களை நடத்தும்‌ அதே நிறுவனம்தான்‌ இந்தத்‌ தேர்தலையும்‌
பொறுப்பேற்று நடத்தியது. அத்துடன்‌ வாக்குப்‌ பதிவுகளுக்கான
மின்னியல்‌ இயந்திரங்களையும்‌, அவற்றுக்கான பாதுகாப்புச்‌
சேவைகளையும்‌ அவர்களே வழங்கினார்கள்‌.

இவரிடத்திலே பல நல்ல குணாதிசயங்களும்‌, மனித நேயமும்‌ சிறந்து
காணப்பருகின்றன. தனது காரியாலயத்திற்கு வருபவர்களோரு
அன்பாகவும்‌ பண்பாகவும்‌ கதைத்துத்‌ தன்‌ செயற்பாருகளிலும்‌ மிகவும்‌
உன்னதமாக நடந்துகொள்வார்‌. அங்கு வேலை செய்த பணியாளர்‌
களையும்‌ அன்பாகவும்‌ பண்பாகவும்‌ நடாத்தினார்‌. சில தட்டச்சுப்‌
பிரதிகளில்‌ தவறுகள்‌ காணப்பட்டால்‌ அதைச்‌ செய்தவர்களிடம்‌
தவறுகளைச்‌ சுட்டிக்காட்டிச்‌ சினக்காது சிரித்துக்‌ கொண்டே அவற்றைத்‌
திருத்தச்‌ செய்வார்‌. இவற்றுக்கு மேலாக ஒரு ஆணின்‌ முன்னேற்றத்‌
திற்குப்‌ பின்னே ஒரு பெண்‌ இருப்பார்‌ என்பதற்கமைய இவரின்‌
துணைவியார்‌ இத்தேர்தல்‌ நடைபெற்ற காலங்களில்‌ மிகவும்‌ தீவிரமாக
உழைத்ததோர௫ு கணவரின்‌ செயற்பாருகள்‌ வெற்றிபெற ஒரு
உந்துகோலாகவும்‌ செயற்பட்டார்‌ என்பதை நேரில்‌ பார்த்த நான்‌
அவ்வம்மையாரைப்‌ பாராட்டா மலிருக்க முடியாது.

ஒரு சிறந்த முயற்சியாளராகவும்‌, சாதனையாளராகவும்‌ விளங்கிவரும்‌
திருவாளர்‌ சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌ எமது சமூகத்தின்‌
கிடைத்தற்கரியதோர்‌ அருஞ்சொத்து!

 

சித்தம்‌ அழகியான


Page 199197

 

 

ரலமுட6சலுவயாளர்‌
ஒராசாகத்தினம்‌
த. சிவபாலு

க்வ்டா

 

'இனங்கள்‌ சமத்துவமாக வாழவேண்ரும்‌* என்ற
கோட்பாரு நீண்ட காலமாக மனிதவுரிமைகள்‌
சாசனத்‌ தினுள்‌ பொறித்து வைக்கப்பட்ருள்ள
போதும்‌, மேற்கு நாருகளில்‌ தங்கமுலாம்‌ பூசப்பட்ட
போலி ஆபரணம்‌ போலவே அது வெளிப்பகட்ருத்‌
தோற்றத்துடன்‌ இற்றை வரை இருந்து வருகிறது.
இந்நாருகளின்‌ அன்றாட நடவடிக்கைகள்‌ பல,
இனர்ீதியாகத்‌ துவேசம்‌ நிறைந்த னவாகவும்‌, அவை
மேலாதிக்கக்‌ குழுக்களுக்குச்‌ (00ஈவார்‌ 000ய)
சாதகமாக அமைந்தனவாகவும்‌ இருப்பதை
அவதானிக்கலாம்‌.

இத்தகைய இனச்‌ சிக்கல்கள்‌ நிரம்பிய கனடாவில்‌,
அன்னை பூமியிலிருந்து வேருடன்‌ பறித்தெறியப்‌
பட்ட தமிழினம்‌ பனிப்‌ பிராந்துகளின்‌ மத்தியில்‌
மீள்நருகை செய்யப்பட்டபோது, ஆரம்ப காலங்‌
களில்‌ சந்தித்த பெரும்‌ சவால்களைத்‌ திரு.
சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ எவ்வாறு சமாளித்து
வென்றெருத்தார்‌ என்பது பற்றியும்‌ - சமநிலைத்‌
தன்மையுடன்‌ கூடிய சேவையைக்‌ கல்லூரிகளில்‌
வழங்குவதற்கு ஆட்சியாளரையும்‌, புகலிடம்‌ புகுந்து

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 200198
தள்ளாடிக்‌ கொண்டிருந்த தமிழ்‌ மாணவரையும்‌ பெற்றாரையும்‌ எவ்வாறு
அணுகினார்‌ என்பது பற்றியும்‌ - இவற்றிற்கான உந்து சக்திகள்‌,
பின்புலங்கள்‌ பற்றியும்‌ நோக்குவதே இச்சிறு கட்ருரையின்‌
குறிக்கோளாகும்‌.

 

 

இலங்கையில்‌ ஏற்பட்ட போர்ச்‌ கூழல்‌ காரணமாக எண்பதுகளின்‌
கடைசிக்‌ காலங்களில்‌ பெருந்‌ தொகையில்‌ கனடா தேசம்‌ வந்து
குடியேறிய தமிழ்‌ இனம்‌, இந்த மண்ணுக்கு ஒரு புதிய இனம்‌. இம்‌
மண்ணில்‌ ஏற்கனவே வாழ்ந்துவந்த ஏனைய இன மக்களுக்கு
அறிமுகமற்ற மொழி, பண்பாரு என்பனவற்றைத்‌ தமது வாழ்வியலாகக்‌
கொண்ட இனம்‌, அதே போன்று இங்குவந்து குடியேறிய தமிழ்‌
இனத்திற்கும்‌ இது புதிய கூழல்‌, புதிய பஊண்பாரு, முற்றிலும்‌ புதிய
காலநிலை, புதிய வாழ்வியல்‌ முறைமை என எல்லாமே புதிதாய்‌
இருந்தன. அவர்கள்‌ ஆங்கில அறிவில்‌ போதிய தேர்ச்சி அற்றவர்‌
களாகவும்‌ கனடிய மக்களின்‌ நாகரிகத்தை முழுமையாக விளங்கிக்‌
கொள்ளாதவர்களாகவும்‌ இருந்தார்கள்‌. குறிப்பாக உயர்தர பாடசாலை
களில்‌ எங்கள்‌ இளவல்கள்‌ பல சிக்கல்களையும்‌ சவால்களையும்‌
சந்தித்தனர்‌. பல்வேறு இனத்‌ துவேஷ இச்சுறுத்தல்களுக்கு ஆளானார்‌
கள்‌. இத்தகைய சூழலில்‌ புதிய குடிவரவளாராக வந்த தமிழர்‌ துயர்‌
துடைக்கவும்‌ - குறிப்பாக இளைய தலைமுறையினர்‌ தமது சவால்களை
முகங்கொள்ளவும்‌, புதிய கூழலைப்‌ புரிந்து நிமிர்ந்து நிற்கவும்‌ என சில
நலன்‌ விரும்பிகளுடன்‌ இணைந்து திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌
மேற்கொண்ட முயற்சிகள்‌ பலதரப்பட்டவை.

இனப்பாகுபாரு அற்ற, சக இனங்களினதும்‌ பண்பாட்டையும்‌, தனிமனித
சுதந்திரத்தையும்‌ பேணிப்‌ பாதுகாக்கக்‌ கூடிய கொள்கைகளையும்‌
சட்டங்களையும்‌ கொண்ருள்ள நாரு கனடா, இருப்பினும்‌ உயர்தர
பாடசாலைகளில்‌ கற்கும்‌ மாணவர்கள்‌ புதிய மாணவர்களது பழக்க
வழக்கங்களைப்‌ புரிந்து கொள்ளாது முரண்பட்ட சம்பவங்களும்‌,
அதனால்‌ இளைஞர்கள்‌ மத்தியில்‌ குழுக்கள்‌ தோன்றியமையும்‌,
அவர்கள்‌ பிற இன மாணவர்களின்‌ கேலிப்‌ பேச்சுக்களாலும்‌, எள்ளி
நகையாடலாலும்‌ உணர்ச்சி வசப்பட்டு வன்செயல்களில்‌ ஈர௫பட்ட
சம்பவங்களும்‌ பல இந்நாட்டில்‌ நிகழ்ந்துள்ளன. தம்மால்‌ முடியாத
இடத்து பாடசாலைகளுக்கு வெளியில்‌ உள்ளவர்களைத்‌ துணைக்கு
இழுத்து வன்செயல்களில்‌ ஈருபருவதும்‌ வழமையாகிவிட்ட காலம்‌ அது.

 

சித்தம்‌ அழகியான


Page 201 

199

ஈழத்‌ தமிழ்‌ மக்கள்‌ எண்பதுகளின்‌ கடைசிப்‌ பகுதிகளில்‌ பெரும்‌
எண்ணிக்கையில்‌ கனடாவிற்கு வரத்தொடங்கிய அக்காலத்தில்‌,
அவர்களுக்கு அடையாளங்காட்ரடும்‌ ஆவணங்கள்‌ இன்மை, ஆங்கில
மொழியறிவு இன்மை, தத்தமது தேவைகளைப்‌ பூர்த்தி செய்ய
முடியாமை, இளைஞர்கள்‌ பண்பாட்ரு அதிர்ச்சிக்குள்ளானமை,
அன்னியப்‌ பட்ட கலாச்சாரத்திற்கு முகம்‌ கொருக்கமுடியாமை போன்ற
சிக்கல்களுக்குத்‌ தீர்வு காண்பதே முக்கியமாகத்‌ தமிழீழச்‌ சங்கம்‌
ஆரம்பிப்பதற்கான அடிப்படைக்‌ காரணங்களாகும்‌. இச்சவால்கள்‌ தமிழர்‌
மீள்‌ குடியமர்வில்‌ பெருந்தாக்கத்தை ஏற்பரூத்தின. குறிப்பாக உயர்தர
பாடசாலைகளில்‌ தமிழ்‌ மாணவர்கள்‌ தாக்கப்பட்டனர்‌; பாடசாலை களில்‌
தமிழ்‌ மாணவர்கள்‌ அடிக்கடி தற்காலிக இடைநீக்கம்‌ செய்யப்‌ பட்டனர்‌.
அவர்கள்‌ ஆங்கிலம்‌ தெரியாததால்‌ பல இன்னல்களை அனுபவித்தனர்‌.
இவர்களில்‌ கறிமணம்‌ வீசுவதாகவும்‌, இவர்கள்‌ படிப்பறிவு அற்ற
மிலேச்சர்களாகவும்‌, சுத்தம்‌ இல்லாதவர்களாகவும்‌, வியர்வை நாற்றம்‌
எருப்பவர்களாகவும்‌ ஆசிரியர்‌, மாணவர்‌ உட்பட்ட மேலாண்மைக்‌
குழுவினரால்‌ வெளிப்படையாக இழிவு பருத்தப்பட்டனர்‌.

தமிழ்க்‌ கலை, தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியைத்‌ தொடங்கி நடத்தும்‌
பொழுதும்‌ தமிழ்‌ மாணவரிடையே குழுச்‌ சண்டைகள்‌ வகுப்பறைவரை
வந்ததுண்டு. கட்டடத்தில்‌ உள்ள வேறு நிறுவனங்களால்‌ இம்‌
மாணவர்களின்‌ பிரச்சினைகளுக்குப்‌ பொலிஸார்‌ வரவழைக்கப்பட்டதும்‌
உண்டு. இரத்தம்‌ ஓடிய சண்டைகளும்‌ அங்கே நடந்துள்ளன. இது தமிழ்‌
மாணவர்களுடைய கல்வியில்‌ பின்னடைவை ஏற்பருத்தியது. வெளி
மாணவர்கள்‌ வருவதை நிறுத்துவதற்காக இலகுவதில்‌ அடையாளப்‌
பருத்தவவன வெள்ளுடைகள்‌ அறிமுகப்பருத்தப்பட்டன. சாரணர்‌
அணியில்‌ மாணவரைச்‌ சேர வைத்து தமிழ்‌ மாணவரிடையே
ஒழுக்கத்தை நிலைநாட்டவும்‌ முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

சுரண்டலுக்கு உள்ளான நைஜீரிய சுதேசமக்கள்‌ துயர்‌ கண்டு
விசனமுற்றுக்‌ கனடா வந்த திரு. இராசரத்தினம்‌ கனடிய வாழ்வில்‌ ஒன்ற
முடியாது இவ்வாறாகத்‌ தத்தளித்த ஈழத்தமிழ்‌ மாணவர்‌ அவலங்களை
நேரடியாகக்‌ கண்டு, அதற்கு எதிராக மெளனமான வழியில்‌
தனித்துவமான செயற்பாட்ருத்‌ திட்டங்களை வகுத்து தீர்வுகாண
முனைந்தார்‌. தான்‌ இரவுநேர வேலையை ஜெனரல்‌ எலக்றிக்சில்‌
(061618 1160111085) தெரிந்து எருத்துக்கொண்டமை மாணவர்களுக்குப்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 202200
பகலில்‌ உதவி செய்வதற்காகவே என அவர்‌ ஒருமுறை கூறியமை
அவரது பரந்த நோக்கத்தைக்‌ காட்ருகின்றது.

 

 

பாடசாலை அதிபர்களையும்‌ ஆசிரியர்களையும்‌ மாணவர்களையும்‌
சந்தித்து, புரிந்துணர்வை ஏற்பருத்தவும்‌, எம்மாணவர்கள்‌ தவறான முடிவு
எருத்துச்‌ செயற்படாது இருக்கவும்‌ தொடர்ச்சியான பல சந்திப்புக்களைத்‌
தமிழ்‌ ஈழச்‌ சங்கத்தினூரு திரு. இராசரத்தினம்‌ நிகழ்த்தினார்‌. தமிழ்‌
மாணவர்கள்‌ தற்காலிகமாகக்‌ கல்லூரிகளால்‌ இடைநிறுத்தம்‌ செய்யப்‌
பட்ட போது, தங்களால்‌ இயன்றவரை சுழ்நிலைகளைப்‌ பாதகமாக்காது
செப்பனிட்டார்‌. இவற்றிக்கு அனுசரணையாகப்‌ பாடசாலை நிர்வாகங்கள்‌
இருந்தன. கனடாவின்‌ சட்டங்களும்‌ கொள்கைகளும்‌ பக்கபலமாக
இருந்தன. இத்தகைய சூழ்நிலையை அவர்‌ சாதுரியமாகப்‌ பயன்பருத்தி
வெற்றி கண்டார்‌.

தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ திறமைச்‌ சித்தி
வகுப்புகளைத்‌ தொடங்கி மாணவர்களிடையே புரிந்துணர்வை
ஏற்பருத்தவும்‌ ஒரு தளமாக இக்‌ கல்லூரி விளங்க உதவினார்‌.
மாணவர்களை கலை, விளையாட்டு, சாரணர்‌ இயக்கம்‌, சமூக சேவை
எனப்‌ பல்வேறு துறைகளிலும்‌ ஈருபருத்தி நெறிப்பருத்தக்‌ கூடிய
திட்டங்களை வகுத்துச்‌ செயற்பட்டார்‌. காலவோட்டத்தில்‌ இக்கல்லூரி
யில்‌ படித்த மாணவர்களே 0810 என்ற நிறுவனத்தை அமைத்து,
இப்பணியைத்‌ திறம்படத்‌ தொடர வழிவகுத்தார்‌.

இவ்வாறான ஒரு சமூகப்பணியின்‌ தேவையை அடையாளம்‌ கண்ரு,
பலரையும்‌ இப்பணியில்‌ ஈருபடத்‌ தூண்டிய ஒரு சமூக சேவையாளர்‌ திரு.
இராசரத்தினம்‌ என்ற உண்மையைத்‌ தமிழ்ச்‌ சமூகம்‌ நன்றியோரு
நினைவுகூரக்‌ கடமைப்பட்ருள்ளது.

 

சித்தம்‌ அழகியான

 


Page 203 

201

ஒராசாரக்மினம்‌

சோக்கல்லோ சுமுகம்‌
கவ்டா

 

அரசியலிலே ஒரு பொற்காலம்‌ பற்றி எழுதுவதற்‌
காக என்னுடைய பேனாவை உபயோகிக்கின்றேன்‌
என்பது எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சி.

1970 - 1977 காலப்பகுதியில்‌ நாங்கள்‌ அரசியலில்‌
இருந்தோம்‌. அதன்‌ பின்போ, அதற்கு முன்போ இக்‌
கட்டுரையை எழுதுகின்ற எனக்கு எந்த அரசியலும்‌
இல்லை.

இந்த அரசியல்‌ பொற்காலத்துக்குத்‌ தலைமை
தாங்கிய வர்‌ உலகின்‌ முதலாவது பெண்‌ பிரதமர்‌
திருமதி ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார்‌.
இது ஒரு இடதுசாரிகளின்‌ கூட்ர அரசாங்கம்‌.

உடுவிலில்‌ தோன்றிய ஒரு உதயசூரியன்‌ தலைமை
யில்‌ நாங்கள்‌ மாற்றம்‌ காணுவோம்‌ என்ற
உறுதிப்பாட்டோரு சங்கநாதம்‌ செய்தோம்‌.

அந்த சங்கநாதத்திலே எமக்கு மிகவும்‌ நம்பிக்கைக்‌
குரிய ஒரு இளைஞராக இருந்தவர்‌ மாரீசன்கூடல்‌
திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌

நாங்கள்‌ மக்களுடைய எஜமானர்கள்‌ அல்ல.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 204202
வேலைக்‌ காரர்களாகவே செயற்பட்டோம்‌.

 

 

அந்தத்‌ தொகுதியின்‌ காவலர்களாகச்‌ செயற்பட்டோம்‌. இதனால்‌ களவு
செய்பவர்கள்‌ எங்களை விரும்பவில்லை.

அன்றிலிருந்து இன்றுவரை இராசரத்தினம்‌ எனது நண்பராகவி
ருந்தாலும்‌, ஒவ்வொருநாளும்‌ 17 அல்லது 18 மணித்தியாலங்கள்‌
சந்திக்கின்ற நாட்களாக அவை இருந்தன, நைஜீரியாவிற்கு அவர்‌
இடம்பெயரும்‌ வரை.

விநோதன்‌ சட்டத்தரணிக்கான சோதனை எழுதிய காலம்‌. கூட்ரூறவு
அமைச்சராகவிருந்த இலங்கரத்தினா சுன்னாகம்‌ வந்தார்‌. இராசரத்தினம்‌
தலைமையில்‌ வரவேற்புக்‌ கொருத்தோம்‌. விநோதன்‌ இல்லாமலே
இத்தனை பெரிய வரவேற்பா? அமைச்சர்‌ அதிர்ந்து போனார்‌. வரவேற்பில்‌
கலந்துகொண்ட சனசமுத்திரம்‌ பற்றி அமைச்சரால்‌ கொழும்பில்‌
விநோவிடம்‌ சொல்லப்பட்டது. பென்டிங்கில்‌ இருந்த காடர்‌ (ஆளணிப்‌
பட்டியல்‌) உடனடியாக நிரப்பப்பட்டது. காலையில்‌ சுன்னாகம்‌ சந்தைக்‌
கட்டடத்தைத்‌ திறந்து வைத்த அமைச்சர்‌ மாலையில்‌ மானிப்பாய்‌
சந்தைக்‌ கட்டடத்‌ திறப்பு விழாவின்போது திர. சுப்பிரமணியம்‌
இராசரத்தினத்தை, தனக்குப்‌ பதிலாக சந்தைக்‌ கட்டடத்தைத்‌ திறந்து
வைக்குமாறு கேட்ருக்கொண்டார்‌.

இதேபோல்‌, கல்வி அமைச்சர்‌ பதியுதீன்‌ முகமட்‌ இராமநாதன்‌
கல்லூரியில்‌ அமைந்திருந்த யாழ்‌ பல்கலைக்கழக நுண்கலைப்‌
பீடத்தை இதே திரு. இராசரத்தினத்தைக்‌ கொண்டு திறந்து வைக்கும்படி
கேட்டபோது இராசரத்தினம்‌ மறுக்க, அமைச்சர்‌ பதியுதீன்‌ அவரைக்‌
கட்டிப்பிடித்து அணைத்தபடி நாடாவை வெட்டித்‌ திறந்து வைத்தார்‌.
இவை விநோதன்‌ தொகுதியில்‌ இல்லாதபோதும்‌ அவரின்‌ நற்பெயரை
நாங்கள்‌ நிலைநிறுத்திய சம்பவங்களாகும்‌.

பல்லக்கேறுவதும்‌ பல்லுடைபருவதும்‌ எங்கள்‌ செயல்கள்‌ மூலமே!

திரு, குமாரசுவாமி விநோதன்‌ ச௭ண்டிலிப்பாயைச்‌ சேர்ந்தவர்‌. இவரது
தொகுதி உருவில்‌, இப்போது அது மானிப்பாய்‌. இவர்‌ ஒரு சட்டத்தரணி.
அரசியலிலும்‌ சரி தனிப்பட்ட வாழ்விலும்‌ சரி அப்பழுக்கில்லாத ஒரு
இளைஞன்‌. விநோதனும்‌ இராசரத்தினமும்‌ இளமைக்காலப்‌ பாடசாலைத்‌
தோழர்கள்‌. முற்போக்குச்‌ சிந்தனையுள்ள ஒரு பெரிய கூட்டம்‌,
இவர்களுக்கு அரணாக இருந்தது.

 

சிதீதம்‌ அழகியான

 


Page 205 

203

 

 

விநோதன்‌ எப்படியோ? நாங்களும்‌ அப்படியே! இன்றுவரை அதனை
மறுப்பார்‌ இல்லை.

“காட்டிக்‌ கொருப்பவர்கள்‌ என்ற ஒரு அருமையான தமிழ்ச்சொல்‌
எங்களுக்கு எங்களுடைய முட்டாள்தனமான அரசியல்‌ எதிரிகளால்‌
சூட்டப்பட்டது. யார்‌ ஒப்புக்கொண்டாலும்‌, கொள்ளாவிட்டாலும்‌
யாழ்ப்பாணத்திலும்‌ உருளைக்கிழங்கு விளையும்‌. இந்தியாவிலிருந்து
வெங்காயமும்‌, மிளகாயும்‌ எதிர்பார்க்கத்‌ தேவையில்லை. முந்திரிகைப்‌
பழம்‌ ஐரோப்பிய நாருகளிலிருந்து வரவேண்டாம்‌. எங்கள்‌ முற்றத்தி
லேயே அவை விளையும்‌. அதிலிருந்து திராட்சை வயினும்‌ செய்வோம்‌.
பனஞ்சீனி, பனங்கட்டி இங்கேயே பெற்றுக்‌ கொள்ளலாம்‌. காகிதம்‌,
பையில்‌, என்வலப்‌, கொப்பி, புத்தகங்கள்‌ நாங்கள்‌ செய்வோம்‌.
எம்முடை யவர்களுக்குத்‌ தொழில்‌ வாய்ப்புக்‌ கொருப்போம்‌.

இதை யெல்லாம்‌ “காட்டிக்‌ கொடுத்தோம்‌. மனிதர்கள்‌ சுத்தமான
கைகளுடன்‌ எங்களுடன்‌ வாழலாம்‌, என்பதனையும்‌ “காட்டிக்‌
கொடுத்தோம்‌.

விநோதனுடைய அந்த அரசவையிலே இராசரத்தினத்திற்கு மிகப்பெரிய
ஒரு குரல்‌ இருந்தது. இவரை மீறி விநோதன்‌ எந்தத்‌ தீர்மானமும்‌
எ௫ுத்ததாக நான்‌ அறியவில்லை. கூடப்பிறக்காத இரட்டையர்களாக
அவர்கள்‌ இருந்தார்கள்‌.

இராசரத்தினத்தின்‌ தாயாரிடம்‌ “மகன்‌ ஒவ்வொரு கள்ளுக்‌ கொட்டிலாக
ஸ்கூட்டரில்‌ தடவிக்கொண்டு திரிகிறார்‌” என்று யாரோ வழிப்போக்கர்கள்‌
சொல்லி வைத்திருக்கிறார்கள்‌. அவரும்‌ “குப்யோ, முறையோ” என்று,
“பெற்ற பிள்ளை பித்தானால்‌ என்‌ செய்வேன்‌” என்று பதறி இருக்கின்றார்‌.
நாங்கள்தான்‌ “இவர்‌ கள்ளுச்‌ சங்கத்‌ தலைவர்‌“ என்பதையும்‌, “பரிசோத
னைக்காகத்தான்‌ செல்கின்றார்‌” என்பதையும்‌ புட்டு வைத்தோம்‌. அதன்‌
பிறகுதான்‌ அம்மாவின்‌ புலம்பல்‌ ஓய்ந்தது!

பதநீரிலிருந்து சீனி, கருப்பட்டித்‌ தொழிற்சாலை என்வலப்‌, பையில்‌,
கொப்பி, புத்தகம்‌ இதுவெல்லாம்‌ இராசரத்தினத்தின்‌ கண்ருபிடிப்பு.
சிலருக்குச்‌ சந்தோசம்‌, சிலருக்குப்‌ பொறாமை. கஞ்சி குடித்தவர்களை
சோறு சாப்பிட வைத்தோம்‌. பட்டினி கிடந்தவர்களை கள்சி குடிக்க
வைத்தோம்‌.

இந்த இடத்தில்‌ உங்களுக்கு ஒரு கதை சொல்ல வேணும்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 206204
'கருப்பநீரிலிருந்து சீனி செய்யலாம்‌” என்ற செய்தி எனக்குக்‌
கிடைத்தபோது நான்‌ பெருமகிழ்ச்சி அடைந்தேன்‌. இந்தியாவில்‌
முதன்முதலில்‌ எண்ணெய்‌ கண்ரு பிடிக்கப்பட்டபோது அப்போதைய
பிரதமர்‌ பண்டிட்‌ ஜவர்கலால்‌ நேரு தனது உடையிலே அதைத்‌ தெளித்து
மகிழ்ந்தார்‌. சீனி பனையிலிருந்து செய்யலாம்‌ என்ற மகிழ்ச்சியில்‌
அதைப்‌ பக்கற்றுடன்‌ ஒரு பொதுக்கூட்டத்தில்‌ காட்டி அது பற்றிய
தகவல்களைச்‌ சொல்லி மகிழ்ந்தேன்‌. இதைப்‌ பொறுத்துக்கொள்ளாத
“சுதந்திரன்‌ பத்திரிகை பெட்டிகட்டி “ஒருவர்‌ சீனியுடன்‌ மேடைக்கு
வந்தார்‌ என்று இரட்டைக்‌ கருத்துப்பட செய்தி எழுதி மகிழ்ந்தது.

 

 

அன்றும்‌ இன்றும்‌ தமிழ்‌ மக்களுடைய பொருளாதாரம்‌ என்பது
இவர்களுக்குக்‌ கேலியானதே!

இராசரத்தினம்‌ மிகப்பெரிய நிர்வாகி. துணிவுடமை, தூங்காமை இவரை
அசுர பலம்‌ கொண்டவராக்கின. குதிரைக்குப்‌ பஞ்சலட்சணங்களையும்‌
கொருத்த கடவுள்‌ கொம்பு கொடுக்கவில்லை. இராசரத்தினத்திற்குக்‌
குழந்தை மனம்‌. மறதி இவரது பிறப்புரிமை அன்றிலிருந்து இன்று வரை.

துரோகங்களை நாங்கள்‌ மறப்பதற்கும்‌ மன்னிப்பதற்கும்‌ மறதி நல்ல
மருந்து.

சுன்னாகத்தில்‌ குமாரசுவாமிப்‌ புலவருக்குச்‌ சிலை. தாசீசியசின்‌ விழிப்பு
போன்ற கொழும்பு புகழ்‌ நாடகங்கள்‌ சுன்னாகத்திலும்‌ மேடையேறின.
கூட்டுறவுத்‌ தந்தை ஷீசசிங்கத்திற்கு மானிப்பாயில்‌ சிலை. “புத்தம்புதிய
கலைகள்‌, மேன்மைக்‌ கலைகள்‌ தமிழினில்‌ இல்லை. ஆ... இந்த
இழிநிலை எமக்கெய்திடலாமோ?” என்று ஒவ்வாரு அங்கத்தவரும்‌
பாடுபட்டார்கள்‌.

பனையோடு சம்பந்தமான விடயங்களா? இராசரத்தினத்தைக்‌
கேளுங்கள்‌. கலையோடு சம்பந்தமான விடயங்களா? சிவஞானத்தைக்‌
(சுசிதர்‌) கேளுங்கள்‌. கூட்ட ஏற்பாருகளா? சண்முகநாதனைக்‌
கேளுங்கள்‌. எல்லோரும்‌ தனித்தனியாகவும்‌ கூட்டாகவும்‌ மறுமொழி
சொல்ல வேண்ரும்‌. என்னையும்‌ வைத்துக்‌ கொண்டு பேராசிரியர்‌
கைலாசபதி அவர்கள்‌ விநோதனிடம்‌ சொன்னது, “உமக்குப்‌ பெரிய
அதிஸ்டம்‌ எல்லாத்‌ துறைக்கும்‌ உம்மிடம்‌ ஆட்கள்‌ இருக்கின்றார்கள்‌.

வடக்கிலே பல்கலைக்‌ கழகமா? கிழக்கிலே பல்கலைக்க கழகமா?
தமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகமா? இந்துப்‌ பல்கலைக்‌ கழகமா? என்று

 

சிக்கம்‌ அழகியான


Page 207205

 

 

மற்றவர்கள்‌ போராடியபோது, நாங்கள்‌ பல்கலைக்‌ கழகம்‌ தமிழ்ப்‌
பகுதிக்கு வருவதை வரவேற்றோம்‌. சிந்தாந்தச்‌ செம்மல்‌ மு.
ஞானப்பிரகாசம்‌, யாழ்‌ பரமேஸ்வராக்‌ கல்லூரி அதிபர்‌, வித்துவான்‌
வேலன்‌ இன்னும்‌ பல கல்விமான்கள்‌, ஆசிரியர்கள்‌, மாணவர்கள்‌
எங்கள்‌ அணியிலே சேர்ந்தார்கள்‌. துண்ருப்பிரசுரப்‌ போர்‌ நடந்தது.

ரீமாவோ அம்மையார்‌, கல்வி அமைச்சர்‌ பதியுதீன்‌ போன்றோரது
வருகையைப்‌ பகிஷ்கரிக்குமாறும்‌, வீருகள்‌ தோறும்‌ கறுப்புக்கொடிகள்‌
ஏற்றுமாறும்‌ தமிழர்‌ கூட்டணியினர்‌ வேண்ருகோள்‌ விருத்தனர்‌.
அவர்களுடைய இந்த வேண்ருகோளையும்‌ புறக்கணித்து, ஆயிரக்‌
கணக்கில்‌ கலந்துகொள்ள வைத்தோம்‌. தபால்‌ அமைச்சர்‌ செல்லையா
குமாரகூரியர்‌ தலைமையில்‌ - பின்னணியில்‌ ஒரு பெரும்‌ இளைஞர்‌
படையே வேலைசெய்தது.

இதுவும்‌ ஒரு வகைக்‌ “காட்டிக்‌ கொருப்பு தானே?

“நாம்‌ இலங்கையர்‌ இயக்கத்தை முதன்முதலில்‌ முன்னின்று
ஆரம்பித்தவர்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌. இதன்‌ திறப்பு விழாவின்போது
இராசரத்தினத்தின்‌ நண்பர்‌ சின்னச்‌ செல்வராசாவின்‌ கூத்தும்‌
இடம்பெற்றது. இதன்‌ கந்தோர்‌ சண்டிலிப்பாயில்‌ இயங்கியது. உருவில்‌
தொகுதி முழுவதும்‌ இதற்கு அங்கத்தவர்கள்‌ இருந்தார்கள்‌.

“சண்டிலிப்பாயில்தான்‌ எல்லா அபிவிருத்திகளும்‌ செய்கிறார்கள்‌” என்று
ஒரு பொய்யான புரளியும்‌ கிளப்பப்பட்டது. தங்களுடைய ஊரிலே ஒரு
பெரிய கட்டடம்‌ சும்மா இருக்கின்றது. அதிலே நெசவுசாலை
ஆரம்பிக்கலாம்‌ என்று ஒருவர்‌ ஆலோசனைகூற, இன்னுமொரு .
ஊர்க்காரர்‌ தங்கள்‌ ஊரிலே ஒரு பெரிய கிடங்கு இருப்பதாகவும்‌ அப்போ
அங்கே பெற்றோல்செட்‌ ஆரம்பிக்கலாம்‌ என்றும்‌ கூற அந்தக்கதை
அப்படியே அடங்கிப்போனது!

இந்தியாவிலிருந்து வரும்‌ குப்பை எழுத்துக்களை தடை செய்வித்தோம்‌.
அங்கிருந்து வரும்‌ கலைஞர்கள்‌, திரைப்படங்கள்‌ சகலவற்றிற்கும்‌
கட்டுப்பாருகள்‌ விதிக்கச்‌ செய்தோம்‌. காளாலஞ்சிக்கு வாசித்த
எங்களுடைய நாதஸ்வரக்‌ கலைஞர்கள்‌, வித்துவான்‌௧ள்‌ ஆனார்கள்‌.
வீரகேசரிப்‌ பிரசுரம்‌ மூலம்‌ புதிய புதிய நாவல்கள்‌ வெளிவந்தன.
திரைப்படங்கள்‌ வெளிவந்தன. புதிய கலைஞர்கள்‌ அறிமுகமானார்கள்‌.

இந்த மாற்றங்களை மிகவும்‌ சிலாகித்து எமது கலைஞர்கள்‌ பி.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 208 

206
விக்னேஸ்வரன்‌, கே.எஸ்‌. பாலச்சந்திரன்‌ கனடாவில்‌ நடந்த
தமிழ்ப்பிரியாவின்‌ நூல்‌ வெளியீட்ரு விழாவில்‌ பாராட்டிப்‌ பேசியது
மறக்கமுடியாதது. இந்திய சஞ்சிகைகள்‌ தடைசெய்யப்பட்ட குழுவிலே
பேராசிரியர்‌ சிவத்தம்பி, பிரேம்ஜி ஞானசுந்தரம்‌, குமாரசுவாமி விநோதன்‌
இன்னும்‌ பலர்‌ குமாரசூரியர்‌ தலைமையில்‌ இயங்கினார்கள்‌. வந்து
போனவர்களும்‌ செயற்படாமல்‌ கல்லாக இருந்தவர்களும்‌ உண்டு.

எந்தக்‌ குழுவிலும்‌ இராசரத்தினத்தின்‌ பங்களிப்பு நிச்சயம்‌ இருக்கும்‌.
விநோதன்‌ மூலம்‌ சாதிப்பது சாத்தியமற்றது என்று நான்‌
கண்ருகொண்டால்‌ இராசரத்தினம்‌ மூலம்‌ அழுத்தம்‌ கொடுப்பேன்‌.
விநோதன்‌ எங்கள்‌ இருவரையும்‌ வைத்துக்‌ கொண்டே “இவர்‌
ஏழாலையிலிருந்து வந்து கீ கொருக்க, இங்கே சண்டிலிப்பாயில்‌ இவர்‌
ஆருவார்‌” என்று சொல்லுவார்‌. இது உண்மை என்பதால்‌ நான்‌
மெளனமாக ஏற்றுக்கொள்வேன்‌. நாங்கள்‌ இடியப்பச்‌ சிக்கலாக்கிய
பிரச்சனைகள்‌ பின்பு இராசரத்தினத்திடம்‌ சிக்கெருக்கக்‌ கொருக்கப்பரும்‌.

இராசரத்தினத்திற்கு போராரும்‌ குணம்‌ இயற்கையாகவிருந்தது.
சண்டிலிப்பாயில்‌ சமஸ்டிக்‌ கட்சியின்‌ உருவில்‌ வி. தர்மலிங்கம்‌
அவர்களின்‌ தேர்தல்‌ பிரச்சாரக்‌ கூட்டம்‌ நடந்தது. எங்களுடைய
அணியைச்‌ சேர்ந்த இளைஞர்கள்‌ இதைக்‌ குழப்பப்போவதாக முதலே
அவர்களுக்கு சவால்‌ விட்டிருந்தார்கள்‌. அந்த இளைஞர்‌ கூட்டத்தைக்‌
கட்டுக்குள்‌ வைத்திருக்கும்‌ வல்லமை இராசரத்தினத்திற்கு இருந்தது.
சமஸ்டிக்கட்சியின்‌ சார்பில்‌ சிலர்‌ இராசரத்தினத்தை அணுகி தங்களுக்கு
கூட்டத்தில்‌ வந்து நின்று பாதுகாப்புத்‌ தருமாறு கேட்டிருக்கிறார்கள்‌.
இவரும்‌ சம்மதம்‌ தெரிவித்து அங்கு போய்‌ நின்றிருக்கிறார்‌. சமஸ்டிக்‌
கட்சிக்‌ கூட்டத்தில்‌ பேசியவர்‌ குமாரசூரியரின்‌ அழகு, ரீமாவின்‌ அழகு
இவற்றை இணைத்துப்‌ பேசியிருக்கிறார்‌. பாதுகாப்புக்குப்‌ போய்நின்ற
இராசரத்தினம்‌ இடைமறித்து “உங்கள்‌ கொள்கைகளை அல்லது
மற்றவர்களின்‌ கொள்கைகளைப்‌ பற்றி மாத்திரம்‌ பேசுங்கள்‌.
கீழ்த்தரமான பேச்சுக்களை நிறுத்துங்கள்‌ என்றார்‌. கூட்டத்தை
ஒழுங்குசெய்த இளைஞர்கள்‌ இராசரத்தினத்தைத்‌ தாக்க முற்பட, நமது
இளையர்கள்‌ தருக்க அங்கு ஒரு களமோதல்‌ ஏற்பட்டது.

இன்னுமொரு முறை யாழ்‌ காணிவல்‌ ஒன்றில்‌ இவ்விளைஞர்‌ அணியை
ஆபத்திலிருந்து காக்க முயற்சித்து இராசரத்தினம்‌ தனது கையில்‌ பத்துப்‌
போட்ருக்கொண்ரு திரிந்தார்‌.

 

சித்தம்‌ அழகியான


Page 209 

207

 

 

யாழ்ப்பாணத்தில்‌ உழுது விதைப்பவனை விட, வியாபாரி கூருதலான
பலனை அடைவான்‌; வாழை செய்யும்‌ கமக்காரனை விட, சந்தையில்‌
வாங்கும்‌ தரகன்‌ கொள்ளை இலாபம்‌ பெறுவான்‌.

“விதைப்பவனுக்கே நிலம்‌ சொந்தம்‌” என்று இத்தரகுகளை நிறுத்த
முயற்சித்ததின்‌ பலன்‌...

கூட்ருறவுச்‌ சங்கத்தில்‌ ஊழல்‌ செய்வோரை தருக்க முயற்சித்ததின்‌ பலன்‌...

இவர்‌ ஸ்கூட்டரில்‌ சீமேந்து தொழிற்சாலைக்கு இரவு வேலைக்குப்‌
புறப்பட்டுச்‌ சென்றபோது காரை பின்னால்‌ கொண்ரு வந்து அடித்துக்‌
கொலை செய்ய முயற்சித்தது.

“தர்மம்‌ தலைகாத்தது .

பிற்காலத்தில்‌ மக்கள்‌ நண்பன்‌ விநோதன்‌ அரசியலிலிருந்து
அகற்றப்பட்டார்‌. துப்பாக்கிக்‌ குண்ரு அவர்‌ உயிரைக்‌ குடித்தது. இது
விநோதன்‌ குரும்பத்துக்கோ, எமக்கோ இழப்பாக இருக்கலாம்‌.

ஆனால்‌ பேர்‌ இழப்பு தமிழ்‌ இனத்திற்கே.

சமூக நற்சிந்தனையும்‌, துணிவும்‌, ஆளுமையும்‌, நேர்மையும்‌ கொண்ட
ஒருவரை ஒதுக்கி வைப்பதால்‌ இழப்பு, மனித சமூகத்திற்கே.

அந்த மனிதனுக்கு அல்ல!

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 210208

 

 

   

 

 

நளர்பர்‌ விநோகனுடன்‌ கிருமனணநாளில்‌
- யாழீப்பாணும்‌, 1976

 

 

சித்தம்‌ அழகியாக

 


Page 211 

209

 

 

ஒராசாரக்கினமும்‌
இரங்க நிர்வாகமும்‌

௦ ௦ [6] ௦
எஸ்‌.எஸ்‌. இச்சுதன்‌
கவ்டா

 

நிர்வாகம்‌, ஒழுங்கு, பெருந்தன்மை, மற்றவரை
மதித்தல்‌, திறனை மதித்தல்‌, எழுத்தாற்றல்‌,
பேச்சாற்றல்‌, கலையார்வம்‌, தமிழார்வம்‌, திட்ட
மிடல்‌, செயற்பருத்தல்‌ இவைய னைத்தும்‌ ஒரு
சேர்ந்த கலவையின்‌ உருவந்தான்‌ திரு. சுப்பிர
மணியம்‌ இராசரத்தினம்‌.

இதற்குப்‌ பின்பும்‌ திரு, இராசரத்தினம்‌ அவர்களைப்‌
பற்றி கட்டுரை எழுதி விளக்க வேண்டியது
அவசியம்தானா?

மேலே குறிப்பிட்டவை மேலோட்டமாகப்‌ பார்க்கும்‌
போது புலப்படும்‌ விஷயங்கள்‌. ஆனால்‌ அவரோரு
பல ஆண்ரு கள்‌ நெருக்கமாகப்‌ பழகி, ஒன்றாய்‌
இணைந்து வெற்றி கரமாகப்‌ பல நாடகங்களை
மேடையேற்றியதில்‌ முக்கிய பாத்திரம்‌ வகித்தவன்‌
என்ற முறையில்‌ அவர்‌ பற்றி ஆழ்‌ மனதில்‌
படிந்துள்ள, பல வெளியே தெரியாத விஷயங்‌
களை வெளிக்கொணரக்‌ கிடைத்திருக்கும்‌
வாய்ப்பாக இக்கட்ருரையைத்‌ தொடர்கிறேன்‌.

நான்‌ கனடாவிற்கு வந்து ஓரிரு ஆண்டுகள்‌ கடந்து

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 212 

 

210
விட்ட நேரம்‌. மிசிசாகா நகரில்‌ சில இளைஷர்களைச்‌ சேர்த்து அல்லது
சில இளைஞர்களோடு சேர்ந்து ஒரு விழாவில்‌ முப்பது நிமிட நகைச்சுவை
நாடகம்‌ ஒன்றை மேடையேற்‌ றியிருந்தோம்‌. நான்‌ அப்போது வேலை
பார்த்த ஸ்தாப னத்தில்‌ கூடவேலை செய்யும்‌ ஒரு வெள்ளைக்‌
காரரையும்‌ தமிழ்‌ சொல்லிக்‌ கொருத்து அதில்‌ நடிக்க வைத்திருந்தோம்‌.
நாடகம்‌ அமோகமான பாராட்டைப்‌ பெற்றது. அதன்பின்‌ சில வாரங்கள்‌
கழித்து ஒரு தொலைபேசி அழைப்பு -

“அண்ணை... நான்‌ இராசரத்தினம்‌ பேசுறன்‌. உங்களோடை கொஞ்சம்‌
கதைக்க வேணும்‌.

“இராசரத்தினம்‌ எண்டால்‌?

“கனடா தமிழீழச்சங்க கலை பனர்பாட்ருக்‌ கழகத்துக்கு நான்தான்‌
பொறுப்பாய்‌ இருக்கிறன்‌. இந்தமுறை எங்கடை விழாவுக்கு நாடகத்‌
தயாரிப்புப்‌ பொறுப்பை நீங்கள்‌ ஏற்று வெற்றிகரமாய்‌ நடத்தித்‌ தர
வேணும்‌.

“சரி. சரி யாரோ மிசிசாகாவில்‌ எனது நாடகம்‌ பார்த்தவராய்‌ இருக்க
வேண்ரும்‌“ என்று எண்ணிக்‌ கொண்டேன்‌.

ஆனால்‌ அவரைச்‌ சந்தித்துப்‌ பேசி எனது முதலாவது பெரிய நாடகப்‌
பொறுப்பை ஏற்றுக்‌ கொண்டபோது, வெறுமனே மிசிசாகா நாடகத்தை
மட்டும்‌ பார்த்துவிட்டு என்னுடன்‌ தொடர்பு கொள்ளவில்லை என்பது
தெரியவந்தது.

நாடகப்‌ பைத்தியமாக இருந்த என்னை நோக்கி நீட்டப்பெற்ற
இராசரத்தினத்தின்‌ கரத்தை வலுவாகப்‌ பற்றிக்‌ கொண்டேன்‌. வழக்கமாக
நான்‌ ஒரு துரதிஷ்டசாலி. எந்தக்‌ காரியத்தை ஆரம்பித்தாலும்‌ ஏதோ ஒரு
வகையில்‌ கைகூடாமல்‌ போய்விரும்‌. எனது ராசி அப்படி என்று எண்ணி
எனக்குள்ளேயே கவலைப்பட்டு மற்றையோருக்குச்‌ சங்கடம்‌
கொடுக்காமல்‌ ஒதுங்கிக்‌ கொள்வது வழக்கம்‌.

ஆனால்‌ அதெல்லாம்‌ இ.மு. (இராசரத்தினத்தைச்‌ சந்திக்க முன்‌). இ.பி,
எல்லாமே தலை கீழ்‌. நான்‌ எழுதிய நாடகங்கள்‌ அனைத்துமே
வெற்றியையும்‌ பாராட்ருக்களையும்‌ குவிக்கத்‌ தொடங்கின. கனடியத்‌
தமிழ்‌ கலையுலகுக்கு நான்‌ அறிமுகமானேன்‌. இது எப்படிச்‌

 

சித்தம்‌ அழகியாக


Page 213211

 

 

சாத்தியமாயிற்று. கலைத்‌ திறமையை மட்ரும்‌ வைத்துக்கொண்டு
நிறைவாகக்‌ கலைப்பணி செய்துவிட முடியுமா?

நன்கு திட்டமிட்டு முயற்சியை முன்னெருக்க நிர்வாகி ஒருவர்‌ பின்னின்று
இயக்க வேண்ரும்‌. ஒவ்வொரு விழாவின்‌ போதும்‌ திரு. இராசரத்தினத்‌
திடமிருந்து பல பாடங்களைக்‌ கற்றுக்‌ கொண்டிருக்கிறேன்‌.

நம்மவர்‌ விழாக்கள்‌ நடத்தும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்‌
ஆரம்பமாகும்‌ என்று விளம்பரப்‌ பருத்துவார்கள்‌. ஆனால்‌ குறிப்பிட்ட
நேரத்தில்‌ நிகழ்வதில்லை.ஆனால்‌ இராசரத்தினத்தின்‌ நிர்வாகத்தில்‌
நடைபெறும்‌ விழாக்கள்‌ 6:30க்கு விழா ஆரம்பமாகும்‌ என்று
அறிவிக்கப்பட்டிருந்தால்‌ சரியாகக்‌ குறித்த நேரத்திற்கே ஆரம்பமாகும்‌.

11:00 மணிக்கு நிறைவுறும்‌ என நிகழ்ச்சி நிரலில்‌ இருந்தால்‌ விழாப்‌
பார்ப்பதற்குக்‌ காரில்‌ கொண்டு வந்து இறக்கி விட்டவர்கள்‌ ஏற்றிச்‌
செல்வதற்கு நம்பிக்கையுடன்‌ வரலாம்‌. விழா நடந்து கொண்டிருக்கும்‌
போது மேடையேறும்‌ அத்தனை நிகழ்ச்சிகளும்‌ நிரலில்‌ குறிப்பிட்டுள்ள
நேரத்தில்‌ தொடங்கும்‌. முடியும்‌. நிகழ்ச்சிகள்‌ ஆரம்பமாகும்‌ நேரத்தைப்‌
பார்த்து கடிகாரத்தைச்‌ சரி செய்யலாம்‌.

இக்கட்டுரையை வாசிப்பவர்களுக்கு ஒரு சந்தேகம்‌ தோன்றும்‌. ஒரு
விழாவென்றால்‌ பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும்‌ நடக்கும்‌. பல அறிஞர்கள்‌
பேசுவார்கள்‌. இன்னும்‌ பலர்‌ ஒலிவாங்கி கிடைத்து விட்டால்‌ தொடர்ந்து
ஏதாவது உளறிக்‌ கொட்டிக்கொண்டே இருப்பார்கள்‌. பிரளயமே
வந்தாலும்‌ நிறுத்த மாட்டார்கள்‌. எப்படி நேரத்தைக்‌ கட்ரூப்பருத்த
முடியும்‌? முடியும்‌ என்று நிரூபித்தவர்‌ இராசரத்தினம்‌. அது ஒன்றும்‌
சுலபமாகச்‌ செய்து முடிக்கும்‌ விஷயமில்லை. அந்த வெற்றிக்குப்‌
பின்னால்‌ கரம்‌ உழைப்பும்‌ திட்டமிடலும்‌ அடங்கியிருக்கிறது.
விழாவிற்கென நிச்சயிக்கப்பட்ட திகதிக்குப்‌ பல மாதங்கள்‌
முன்னதாகவே அதற்கான திட்டங்களை வகுத்து, ஒழுங்கமைக்கும்‌
செயற்பாருகளை ஆரம்பித்துவிருவார்‌, இராசரத்தினம்‌. விழாவில்‌
என்னென்ன நிகழ்ச்சிகள்‌ இடம்பெற வேண்டும்‌ எனத்‌ தீர்மானித்த பின்‌
நிகழ்ச்சிகளின்‌ தன்மையைப்‌ பொறுத்து நேர ஒதுக்கீட்டினை விழாக்‌
குழுவினரோரு சேர்ந்து தீர்மானிப்பார்‌. அதன்‌ பின்பு ஒவ்வொரு
நிகழ்ச்சிக்கும்‌ பொறுப்பாக அவ்வத்துறையில்‌ வல்லவர்களைத்‌
தேர்ந்தெடுத்து, அவர்களிடம்‌ ஒப்படைப்பார்‌. இந்த இடத்தில்‌ ஒரு

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 214212
விஷயத்தைக்‌ குறிப்பிட வேண்ரும்‌. நடனப்‌ பள்ளி நடத்துகிறார்‌ என்ற
தகுதியை மட்டும்‌ வைத்துக்‌ கொண்டு ஒரு நடன நிகழ்ச்சியை ஒருவரிடம்‌
ஒப்படைத்து விடமாட்டார்‌. அவர்‌ இதற்கு முன்‌ ஏதாவது நிகழ்ச்சிகளில்‌
தனது மாணவர்களைப்‌ பயிற்றுவித்துப்‌ பங்குகொள்ள வைத்திருக்‌
கிறாரா? தரம்‌ எப்படி? நேர விஷயத்தில்‌ எமது உறுதியான நிலைப்‌
பாட்டுடன்‌ ஒத்துப்‌ போகக்கூடியவரா? என்றெல்லாம்‌ பலவிதமான
விசாரணைகள்‌ செய்து, திருப்தி அடைந்த பின்தான்‌ நிகழ்ச்சியை
அவரிடம்‌ ஒப்படைப்பார்‌. ஒப்படைத்த பின்‌, மலையே தடையாக வரினும்‌,
எவர்‌ எதைச்‌ சொன்ன போதும்‌ அந்த முடிவில்‌ இருந்து பின்‌ வாங்க
மாட்டார்‌.

 

 

இதனை இதனால்‌ இவன்‌ முடிக்கும்‌ என்றாய்ந்து
அதனை அவன்‌ கண்‌ விடல்‌ - (குறள்‌: 517)

தேரான்‌ தெளிவும்‌ தெளிந்தான்‌ கண்‌ ஐயுறவும்‌
தீரா இரும்பைத்‌ தரும்‌ - (குறள்‌: 510)

என்ற இரு குறட்‌ பாக்களிலும்‌ அதீத நம்பிக்கை படைத்தவர்‌.
முடிவெருத்தபின்‌ எதிலுமே சமரசம்‌ செய்துகொள்ள விரும்பாதவர்‌.

அவரது வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம்‌, அவர்‌ செயற்‌
திட்டத்தைப்‌ பூரணமாக அமுல்‌ பருத்தக்‌ கையாளும்‌ வழிமுறைகள்தாம்‌.
நிகழ்ச்சியை தான்‌ ஒரு பொறுப்புள்ளவராகப்‌ பார்த்து ஒப்படைத்‌
தாயிற்றே அவர்‌ பார்த்துக்கொள்வார்‌ என்று இருக்கும்‌ ரகமில்லை
இராசரத்தினம்‌.

ஒரு நாட்டிய நாடகமெவில்‌ அதன்‌ கருப்பொருள்‌ என்ன, அந்த விழாவின்‌
நோக்கத்தோரு ஒட்டிப்‌ போகுமா என்றெல்லாம்‌ ஆய்ந்து அறிந்த பின்‌
அந்த நிகழ்ச்சித்‌ தயாரிப்புக்கான அத்தனை உதவிகளையும்‌
ஒழுங்குகளையும்‌ செய்து கொடுப்பார்‌.

ஒத்திகைகள்‌ பயிற்சிகள்‌ நடத்துவதற்கான இடம்‌ தேவையெனில்‌
அவ்விடத்திற்கு பங்கு பற்றுபவர்களைக்‌ கொண்ரு சேர்த்தல்‌,
நிகழ்ச்சிக்குத்‌ தேவையான பொருட்கள்‌ போன்றவற்றைப்‌ பெறுதல்‌
போன்ற அனைத்து விஷயங்களிலும்‌ உதவுவதோரு, அடிக்கடி
ஒத்திகைகளுக்கு நேரில்‌ சென்று கனர்காணித்துத்‌ திருப்தி அடைந்த
பின்புதான்‌ அந்த நிகழ்ச்சி மேடைக்கு வரும்‌.

 

சித்தம்‌ அழகியான


Page 215 

 

 

213
விழாவிற்குப்‌ பேச அழைக்கும்‌ அறிஞர்கள்‌ விஷயத்தில்‌ இராசரத்தினம்‌
கையாளும்‌ போக்கே அலாதியானது. கொஞ்சம்‌ சிரமமானதுங்கூட.
அறிஞர்கள்‌ என்று சொல்லும்‌ போதே அவர்களிடம்‌ கொஞ்சம்‌
செருக்கிருக்கும்‌. பொதுவாக தமக்குத்‌ தெரியாதது எதுவுமே இல்லை
என்று நினைப்பவர்கள்‌.

ஒரு குறிப்பிட்ட அறிஞரை ஒரு விழாவில்‌ பேச அழைப்பதற்காக அவர்‌
வீட்டிற்கு இராசரத்தினம்‌ சென்ற போது நானும்‌ கூடப்‌ போயிருந்தேன்‌.

“அண்ணை.. உங்களுக்கு பத்து நிமிஷம்‌ ஒதுக்கியிருக்கிறம்‌.
இடைவேளை முடிஞஷ்சவுடனை தலைமையுரை. அருத்தது நீங்கள்‌.
சரியாய்‌ 9:05க்கு உங்களைக்‌ கூப்பிருவம்‌. நீங்கள்‌ உங்கடை பேச்சிலை
“வீருகளிலை பிள்ளையளோடை தமிழிலை கதைக்கிறது அவசியம்‌”
எண்டமாதிரி கருத்துச்‌ சொல்ல வேணும்‌.

“என்னது.. பத்து நிமிஷமோ? பகிடி விருறீரே.. நான்‌ பேசத்‌ தொடங்கி
னால்‌.. சரியாய்‌ பொயின்ருக்கு வரவே பதினைஞ்சு நிமிஷத்துக்கு
மேலையாகும்‌. நீர்‌ பத்தே நிமிஷத்திலை பேசி முடிக்கவேணும்‌ எண்டு
சொல்லுறீர்‌. அப்ப.. ஒண்ரும்‌ பேசாமல்‌ இறங்கச்‌ சொல்லுறீரே?
குறைஞ்சது 45 நிமிஷமாவது நான்‌ பேசவேணும்‌. 2 மணித்தியாலம்‌ நான்‌
பேசினாலும்‌ சனம்‌ இருந்து கேட்கும்‌.

“இல்லையண்ணை., நாங்கள்‌ நேர விஷயத்திலை வலு கண்டிப்பு.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும்‌ இவ்வளவு நேரம்‌ எண்ரு முடிவெருத்திருக்கிறம்‌.
சரியான நேரத்துக்கு முடிக்கவும்‌ வேணும்‌.

“அனுபவம்‌ இல்லாத கதை தம்பி இது, நாலு டான்ஸ்‌ எண்டாலும்‌
வைச்சிருப்பியள்‌. ஒவ்வொண்டிலையும்‌ ஐஞ்சைஞ்சு நிமிஷம்‌ கட்‌
பண்ணுங்கோ. நாடகம்‌ ஏதும்‌ இருந்தா... அதிலை ஒரு சீனைக்‌ கட்‌
பண்ணுங்கோ... 148116 801460...

“சரியண்ணை.. நான்‌ விழாக்குழுவோடை கதைச்சுப்‌ போட்ரு
உங்களுக்குச்‌ சொல்லுறன்‌..

இது அந்தப்‌ பேச்சாளரும்‌ இராசரத்தினமும்‌ பேசிக்கொண்ட வார்த்தை
களின்‌ சாரம்‌, குறித்த அந்தப்‌ பேச்சாளர்‌ பின்பு விழாவுக்கு அழைக்கப்‌
படவே இல்லை.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 216214
இதை நான்‌ இங்கு குறிப்பிடக்‌ காரணம்‌, நேரத்தைக்‌ கடைப்பிடிக்க
ஒத்துழையாத ஒருவருக்கு அவர்‌ எவ்வளவு திறமைசாலியாக
இருப்பினும்‌ இராசரத்தினம்‌ நிர்வகிக்கும்‌ விழாவில்‌ இடமில்லை என்பதே.

 

 

இதுவரை பொதுவாக இராசரத்தினத்தின்‌ நிர்வாகத்‌ திறமைபற்றிப்‌
பார்த்தோம்‌. நான்‌ நேரடியாக அவதானித்த சில வியப்புக்குரிய
விஷயங்களை இப்போது குறிப்பிருகிறேன்‌.

“தாயைக்‌ காத்த தாய்‌“ என நான்‌ எழுதிய நாடகம்‌ மேடையில்‌ நடந்து
கொண்டிருக்கிறது. நாடகக்‌ காட்சியின்‌ படி வெளியிலிருந்து ஒரு ஷெல்‌
வந்து விழுந்து வெடிக்க வேண்டும்‌. நாடகப்‌ பிரதியில்‌ பல வகையான
பொருட்களும்‌ பல திசைகளிலும்‌ இருந்து சிதறிப்‌ பறக்கின்றன என ஒரு
குறிப்புச்‌ சேர்த்திருந்தேன்‌. தீப்பிழம்பு ஒன்று வெளியிலிருந்து சீறிக்‌
கொண்டு வருவதாகவும்‌ பாரிய வெடிச்சப்தம்‌ கேட்கப்‌ புகை
சூழ்வதாகவும்‌ சில ஒழுங்குகள்‌ செய்திருந்தோம்‌. காட்சியின்‌ போது
எதிர்பார்க்காத வகையில்‌ மேடையின்‌ நாலா புறங்களிலு மிருந்தும்‌ பல
வகையான தாய்நாட்டில்‌ உபயோகிக்கும்‌ பாவனைப்‌ பொருட்கள்‌ சிதறிப்‌
பறந்தன. நாடகம்‌ ஆரம்பமான பின்‌ குறித்த அந்த இடங்களுக்குச்‌ செல்ல
முடியாது என்ற காரணத்தால்‌ 2௦ நிமிடங்களாக உயரமான அந்த
இடங்களில்‌ ஆறு தொண்டர்களை பலவகைப்‌ பொருட்கள்‌ கொண்ட
பெட்டிகளுடன்‌ ஏற்றி வைத்து எறியச்செய்தமை வியப்பிலாழ்த்தியது.
அந்த முன்‌ யோசனையை எவராலும்‌ பாரட்டாமல்‌ இருக்க முடியாது.
இத்தனைக்கும்‌ பின்னணியில்‌ ஒலிக்க வேண்டிய இசை பாடல்கள்‌
முதலியவை பதியப்பட்ட கசட்டினை இயக்கும்‌ வேலையையும்‌ அவரே
செய்து கொண்டிருந்தார்‌. எனக்கு சோடசாவதானி சுப்புரத்தினம்தான்‌
நினைவுக்கு வந்தார்‌.

இவ்வாறு, மேலே நான்‌ குறிப்பிட்டது ஒரு பதச்‌ சோறுதான்‌.

 

சித்தம்‌ இழகியாள்‌

 


Page 217215

 

௩லை-பண்யாட்டு
தடங்களி௦ே...!
வயிரமுத்து கிவ்யராஜன்‌

க்வ்டா

திருவாளர்‌ சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌
அவர்களை நாங்கள்‌ கனடாவுக்கு வந்து குடியேறிய
1994ஆம்‌ ஆண்டிலிருந்து அறியவும்‌ பழகவும்‌
வாய்ப்புக்கள்‌ ஏற்பட்டன. இவருடன்‌ எங்கள்‌
குரும்பத்துடனான பழக்கங்கள்‌ பொதுவாக கலை
சார்ந்தனவாகவே இருந்தன. எனது துணைவியார்‌
ஒரு பரதக்கலை ஆசிரியராக இருந்ததால்‌ “கவின்‌
கலாலயா” எனும்‌ பெயரில்‌ ஓர்‌ அமைப்பை நிறுவி
நாம்‌ எமது கலை முயற்சிகளைச்‌ செய்துவந்தோம்‌.
திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ தமிழ்‌ ஈழச்‌ சங்கத்தின்‌
பொருளாளராகவும்‌ - நிர்வாகியாகவும்‌ இருந்த
தோடு, தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌
பொறுப்‌ பாளராகவும்‌, உலகத்‌ தமிழர்‌ கலை
பண்பாட்டுக்‌ கழகத்தின்‌ நிறுவுனராகவும்‌, தலை
வராகவும்‌ செயற்பட்டுக்‌ கொண்டிருந்தார்‌. இத்த
கைய சூழலில்‌ கலை ரீதியிலான பல்வேறு
தொடர்புகள்‌ எமக்கிடையே உருவாகின.

திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ கலை - பண்பாரு
சார்ந்த பணிகளை நாம்‌ பின்வரும்‌ வகையில்‌
அடையா எம்‌ காணலாம்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 218216

1. கனடாவில்‌ வாழம்‌ கலைஞர்களை அணுகி காத்திரமான கலை
முயற்சிகளில்‌ இவர்களை ஈரபட வைத்தமை.

2. உலகத்தமிழர்‌ கலை - பண்பாட்ருக்‌ கழகம்‌ எனும்‌ அமைப்பை
நிறுவி அதன்‌ மூலம்‌ கலைஞர்களை ஒன்றிணைத்து, கலை
நிகழ்ச்சிகளை நடத்தியமை; இறுவட்ருக்களைத்‌ தயாரித்து
வெளியிட்டமை.

3. கலைஞர்களை அங்கீகரித்து, பாராட்டுதல்களை வழங்கியமை.

4. இந்தியாவிலிருந்து தரமான கலைஞர்களை அழைத்துவந்து
நிகழ்ச்சிகளையும்‌ பட்டறைகளையும்‌ நடத்தி எமது
கலைஞர்களும்‌, மாணவர்களும்‌ பயன்பெறச்‌ செய்தமை.

5. கலையை சமூகத்தின்‌ எழுச்சிக்காகவும்‌ பொது நன்மைக்கா
கவும்‌ பிரயோகித்தமை.

1990ஆம்‌ ஆண்டு உலகத்‌ தமிழக்‌ கலை பண்பாட்டுக்‌ கழகம்‌ திரு.
இராசரத்தினம்‌ அவர்களால்‌ உருவாக்கப்பட்டது. அப்போது அதிக
கலைஞர்கள்‌ கனடாவில்‌ இருக்கவில்லை. இந்நிலையில்‌ கலை
பண்பாட்டுக்‌ கழகத்திற்கு ஓர்‌ இசைக்குழு இருப்பது நல்லது எனக்‌ கருதிய
திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ தனது உறவிலரும்‌ கிழக்கிலங்கையைச்‌
சேர்ந்தவருமாகிய திரு. சத்தியநாதன்‌ எனும்‌ கீபோட்‌ (10 00810)
கலைஞரின்‌ உதவியோரு “வானம்பாடிகள்‌” எனும்‌ பெயரில்‌ ஓர்‌
இசைக்குழவைத்‌ தோற்றுவித்‌ தார்‌. இதனது முதலாவது இசை
நிகழ்ச்சியில்‌ இசை -நடன ஆசிரியை திருமதி, சகுந்தலா மோகனும்‌, திர.
ஹரிபாஸ்கர்‌ அவர்களும்‌ பாடினார்கள்‌.

 

 

இதனைத்‌ தொடர்ந்து கர்னாடக இசையில்‌ தமிழ்‌ இசைப்‌ பாடல்‌
களையும்‌, விருதலைக்‌ கீதங்களையும்‌ இசைக்கவேஊர்ரும்‌ எனும்‌
எண்ணம்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ மனதில்‌ எழுந்தது. இதற்கான
கலைஞர்களைத்‌ தேடிய அவர்‌ திருமதி. விஜயலக்ஷ்மி சீனிவாசகம்‌
எனும்‌ வயலின்‌ - வாய்ப்பாட்ருக்‌ கலைஞரையும்‌, வீணைக்‌ கலைஞர்‌
திரு. ஏ. சிறீதாஸ்‌ அவர்களையும்‌, கர்னாடக இசைப்பாடகர்‌ திரு. மோகன்‌
திருச்செல்வம்‌ அவர்களையும்‌ ஒருங்கிணைத்தார்‌. இத்தகைய
முயற்சியின்‌ விளைவாக 1993ல்‌ “ஈழத்துப்‌ பரணி” எனும்‌ இசைத்‌
தொகுப்பு கோணேஷ்‌ அவர்களின்‌ ஒலிப்பதிவுக்‌ கூடத்திலிருந்து வெளிக்‌
கொணைப்பட்டது.

சமூகப்‌ பிரக்ஞை உள்ளதும்‌, விருதலை உணர்வுகளை ஊட்டக்கூடியது
மான நாட்டிய நாடகங்கலளை உருவாக்க முனைந்த திரு. இராசரத்தினம்‌

 

சித்தம்‌ அழகியான

 


Page 219217

 

 

 

அவர்கள்‌ இங்கு அதற்குரிய வாய்ப்புக்கள்‌ குறைவாக இருந்த நிலையில்‌
ஜேர்மனியிலிருந்து முகில்வாணன்‌ எனும்‌ கலைஞரின்‌ உதவியுடன்‌
“சுதந்திரப்‌ பறவைகள்‌” எனும்‌ நாட்டிய நாடகத்தை ஒலிப்பதிவுசெய்து
எர௫ுத்தார்‌. அந்த ஒலிநாடாவை வைத்துக்‌ கொண்டு சில நடன
ஆசிரியைகளை அவர்‌ அணுகியபோது, அவர்கள்‌ மறுத்துவிட்டனர்‌.
இறுதியில்‌ ஆசிரியர்‌ வாசு. சின்னராசா அவர்கள்‌ ஒப்புக்கொண்ரு, அந்த
நாட்டிய நாடகத்தை உருவாக்கி மேடையேற்றினார்‌. இந்த நாட்டிய
நாடகம்‌ ஆசிரியர்‌ வாசு. சின்னராசா அவர்களுக்கு நல்ல பிரபல்யத்தை
வழங்கியது. இந்த நாட்டிய நாடகம்‌ கனடாவில்‌ மட்ருமன்றி
அமெரிக்காவிலும்‌ வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப்‌ பேரவையின்‌ (61108)
நிகழ்விலும்‌ மேடையேற்றம்‌ கண்டு பாராட்ருதல்களைப்‌ பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த திரையுலகப்‌ பிரபலங்களாகிய
நடிகர்திலகம்‌ சிவாஜி கணேசன்‌, இயக்குனர்‌ பாரதிராஜா, கவிஞர்‌
வைரமுத்து ஆகியோரும்‌ பாராட்டினார்கள்‌.

1993ல்‌ தமிழீழச்‌ சங்கத்தை வ.௮.த. சங்கத்தில்‌ (611/4) உறுப்பு
அமைப்பு ஆக்கிய நாள்‌ முதல்‌, ஆண்ரு தோறும்‌ ஜூலை முதல்‌ வாரம்‌
நடக்கும்‌ நிகழ்ச்சியில்‌ கனேடியக்‌ கலைஞர்களும்‌ பங்குபற்றி
வருகிறார்கள்‌ என்பதும்‌, பின்னாளில்‌ கவின்‌ கலாலயாவும்‌ இதில்‌
பங்குபற்றி பாராட்ருதல்களைப்‌ பெற்றது என்பதும்‌ குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இங்குள்ள அமைப்புக்கள்‌ தமிழகத்திலிருந்து சினிமாக்‌
கலைஞர்‌ களையே பாரிய பொருட்‌ செலவில்‌ கனடாவுக்கு வரவழைத்த
நிலையில்‌, திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ எமது கலைஞர்களும்‌
பயன்பெறும்‌ வகையில்‌ நாட்டுப்புற இசைக்கு முன்னுரிமை கொருத்து ரி.
குணசேகரன்‌, புஸ்பவனம்‌ குப்புசாமி தம்பதியினர்‌ ஆகியோரையும்‌,
விருதலைக்‌ கீதங்கள்‌ இசைக்க ரி.எல்‌. மகாராஜன்‌, தேனிசை செல்லப்பா
ஆகியோரையும்‌ வரவழைத்து கலை நிகழ்ச்சிகளையும்‌,
பட்டறைகளையும்‌ நடத்தியமை குறிப்பிடத்தக்கது. எமது கலைஞர்‌
களடனான ஆரோக்கியமான கருத்துப்‌ பகிர்வுகளுக்கும்‌ இவை
உதவியாக இருந்தன. மேலும்‌ ஈழக்‌ கலைஞர்‌ சங்கீத பூஷணம்‌
வித்துவான்‌ ஏ.கே. கருணாகரன்‌ அவர்கள்‌ கனடா வந்தபோது தமிழீழச்‌
சங்கத்தில்‌ ஒரு நிகழ்ச்சி செய்வதற்கான உதவிகளையும்‌ திரு.
இராசரத்தினம்‌ அவர்கள்‌ செய்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.

கனடாவில்‌ ஈழத்தமிழர்களின்‌ வரவு பெருமளவாக இஅதிகரித்தபோது
அதில்‌ பல கலைஞர்களும்‌, இசை நடன ஆசிரியர்களும்‌ கணிசமான

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 220 

218

அளவில்‌ அடங்கி யிருந்தார்கள்‌. இவர்களால்‌ பரவலாக இசை, நடன
வகுப்புக்கள்‌ ஆரம்பித்து நடத்தப்பட்டன. ஏராளமான மாணவர்கள்‌ இந்த
நுண்கலைகளைப்‌ பயிலத்‌ தொடங்கினார்கள்‌. நடன ஆசிரியர்களை
ஒரேமேடையில்‌ ஒன்றிணைத்து காத்திர மான கலை முயற்சிகளைச்‌
செய்வது திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ நோக்கமாக இருந்தது. இந்த
அடிப்படையிலேயே நடன ஆசிரியர்களை ஒரேமேடையில்‌ ஒன்றி
ணைத்த நடனங்களின்‌ சங்கமம்‌ ஆகிய “நாட்டியமாலை எனும்‌ நிகழ்வு
ஆர்ருதோறும்‌ நடைபெற்றது. இதற்கு திரு. இராசரத்தினம்‌ அவர்களுக்கு
உறுதுணையாக இருந்து செயற்பட்டவர்களில்‌ திரு. சிவபாலன்‌ அவர்கள்‌
குறிப்பிடத்தக்கவர்‌.

இவற்றைவிட, தை மாதத்தில்‌ பொங்கல்‌ விழாவும்‌, சித்திரை மாதத்தில்‌
முத்தமிழ்‌ விழாவும்‌, ஆடி மாதத்தில்‌ கரும்புலிகள்‌ தினமும்‌, கார்த்திகை
மாதத்தில்‌ மாவீரர்‌ தினமும்‌ வருடம்‌ தோறும்‌ கலை பண்பாட்டுக்‌
கழகத்தால்‌ தொடர்ந்து நடத்தப்பெற்று வந்தன. இவற்றிற்கெல்லாம்‌
மூலவராக இருந்து செயற்பட்டவர்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌.

தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ கற்றுவந்த நூற்றுக்கணக்‌
கான மாணவர்கள்‌ “நாற்றுமேடை எனும்‌ பெயரில்‌ ஆண்டு தோறும்‌
பல்வேறுகலை நிகழ்ச்சிகளைச்‌ செய்தனர்‌. தமிழ்க்கலை, தொழில்நுட்பக்‌
கல்லூரியின்‌ பதினொரு வளாகங்களைச்‌ சேர்ந்த மாணவர்களும்‌ இதில்‌
உற்சாகமாக ஈருபட, திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ தலைமைத்து
வமும்‌ வழிகாட்டலும்‌ உதவியாக அமைந்தன. இதேபோல மாணவர்‌
களால்‌ $1[ 404 140 018/0 கல்லூரியில்‌ பெரிய அளவில்‌ நடத்தப்பட்ட
கண்காட்சிகள்‌ மிகுந்த காத்திரத்‌ தன்மையுடையனவாய்‌ விளங்கின.
தமிழர்‌ பாரம்பரியம்‌, பண்பாரு, கலை, வரலாறு என்பவற்றைப்‌
புலம்பெயர்ந்த கனடாவில்‌ வாழும்‌ தமிழரிடையேயும்‌ அவர்தம்‌
சந்ததியிடையேயும்‌ பரப்புவதாய்‌ இவை விளங்கின.

மேலும்‌ எமது கவின்‌ கலாலயாவின்‌ முக்கியமான நிகழ்வுகளில்‌
எல்லாம்‌, தமது வேலைச்‌ சுமைகளிலூடும்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌
தவறாது கலந்து கொள்வார்‌. இது போன்ற பொது நிகழ்வுகளில்‌ எல்லாம்‌,
தனித்து அல்லாது தமது துணைவியாருடனேயே சமூகம்‌ கொருப்பதைக்‌
காணலாம்‌. எந்த விழாக்களில்‌ கலந்தகொண்டபோதும்‌ அந்த விழா
நிகழ்வுகள்‌ பற்றிய தமது அபிப்பிராயங்‌ களையும்‌ விமர்சனங்களையும்‌
ஆக்குரோஷமாக அல்லாது, ஒரு புன்முறுவலுடன்‌ இவர்‌ சொல்லத்‌
தயங்குவதில்லை. இவரது விமர்சனங்கள்‌ காழ்ப்புணர்ச்சிகளுக்கு

 

சித்தம்‌ அழகியாள்‌


Page 221219

 

 

அப்பாற்பட்ட ஆக்கபூர்வமான விமர்சனங்களாக விளங்குபவை.

இதற்கமைய, கவின்‌ கலாலயாவின்‌ சிடீ, டீவீடீ வெளியீருகளில்‌
கலந்துகொண்டு பல்வேறு காத்திரமான கருத்துக்களை இவர்‌
சொல்லியுள்ளார்‌. எமது “வெண்பனிப்‌ பூக்கள்‌ சிறுவர்‌ பாடல்‌ வெளியீரு
ரொறன்ரோவில்‌ இடம்பெற்றபோது, ஒரு பேச்சாளராகக்‌ கலந்துகொண்ட
துடன்‌ மட்ரும்‌ நின்றுவிடாது, 50 சிடீக்களை அந்த இடத்திலேயே
கொள்வனவு செய்தார்‌. தமது தமிழ்‌ மாணவர்களுக்கும்‌ தமது
நிறுவனத்தில்‌ தமிழ்‌ கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கும்‌ வழங்குவதற்கு அவை
உதவும்‌ என்பதையும்‌ தெரியப்பருத்தி, அந்த அவையிலேயே ஒரு
முன்மாதிரியாய்‌ நடந்துகொண்டார்‌.

கலைகள்‌ மூலம்‌ தமிழ்‌ கற்பிப்பது இலகுவானதும்‌, வலுவானதும்‌
என்பதில்‌ இவர்‌ அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்‌. அதைச்‌
செயற்பருத்தினார்‌. எமது “சகா, “உறவு ஆகிய இரண்டு திரைப்‌
படங்களின்‌ காட்சிப்படுத்தலின்‌ போது தமது நண்பர்களையும்‌
அழைத்துவந்து உற்சாகம்‌ அளித்தார்‌. இவ்விதமாக புதிய முயற்சிகளுக்கு
ஆக்கம்‌ தருவதில்‌ முன்னிற்பவர்‌, திரு இராசரத்தினம்‌ அவர்கள்‌.

எமது குரும்பத்தின்‌ நெருங்கிய நண்பராக விளங்கும்‌ திரு. இராசரத்தினம்‌
அவர்கள்‌ தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ தலைவராக
இருந்த காலங்களிலே எமது பிள்ளைகள்‌ சங்கீதாவும்‌, கீர்த்தனனும்‌
தமிழ்‌ (016011 000156) கற்றார்கள்‌. எல்லா மாணவர்களிடமும்‌
அன்பாகவும்‌ நெருக்கமாகவும்‌ பழகுவதுபோலவே எமது பிள்ளைக
ளுடனும்‌ அன்பாகவும்‌ அக்கறையாகவும்‌ அவர்‌ பழகிவந்தார்‌. எமது
பிள்ளைகளின்‌ கலையாற்றல்களை வளர்ப்பதிலும்‌ நம்பிக்கையூட்டி
உற்சாகப்‌ பருத்துவதிலும்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ என்றும்‌ பின்‌
நின்றது கிடையாது. மாணவர்களின்‌ ஆற்றல்களை இனங்கண்டு
ஊக்குவிப்பதில்‌ அவர்‌ வல்லவர்‌. தமிழ்‌ அபிமானம்‌, இனவுணர்வு,
மனிதநேயம்‌ என்பன அவரது தாரக மந்திரம்‌,

“மொழியும்‌ கலையும்‌ பண்பாரும்‌ ஒன்றொடொன்று இணைந்தவை”
என்பதில்‌ உறுதியான கருத்தைக்‌ கொண்டிருக்கும்‌ திரு. இராசரத்தினம்‌
அவர்கள்‌, ஈழத்‌ தமிழரின்‌ - கனடாத்‌ தமிழரின்‌ - புலம்பெயர்‌ தமிழரின்‌
கனதியான கலைத்துவ நடவடிக்கைகளை மென்மேலும்‌ மேம்பருத்த
வல்ல ஆளுமையையும்‌ ஆற்றல்களையும்‌ கொண்டவர்‌ என்பதில்‌
கருத்து வேறுபாரு கிடையாது.

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 222220

 

 

 

 

 

 

'பணிபாடு - வேரும்‌ விழுதும்‌' வெளியீட்டு நிகழ்வில்‌
- ஏரொறவிரோ, 2௦௦7

 

சித்தம்‌ இழகியான்‌

 


Page 223221

 

 

ரிகாள்கையால்‌ ன்றிணைந்த
அன்பின்‌ நண்பன்‌
சிவஞானம்‌ சிவசோதி

கல்டா

 

அன்புக்கும்‌, பெருமதிப்புக்குமுரிய திரு. சுப்பிர
மணியம்‌ இராசரத்தினம்‌ பற்றி ஒரு சிறுகுறிப்பை
எழுதுவதில்‌ பெருமையும்‌, மகிழ்வும்‌ அடைகிறேன்‌.
என்னையும்‌ ஒருவனாய்த்‌ தன்‌ வேலைத்‌ திட்டங்க
ளில்‌ சேர்த்துக்‌ கொண்ரு பல வரலாற்றுப்‌ பதிவு
களை அவர்‌ ஏற்பருத்‌ தியிருக்கிறார்‌. கடந்த இருபது
வருடங்களுக்கு மேலாக அவருடன்‌ சேர்ந்து,
அவரின்‌ வழிநடத்தலில்‌ இயங்கிய அனுபவத்தை
எழுத முற்பருகிறேன்‌. கனடா உலகத்‌ தமிழர்‌
இயக்கத்தின்‌ கலை, பண்பாட்ருக்‌ கழகப்‌ பொறுப்‌
பாளராகவும்‌, தமிழ்க்‌ கலை, தொழில்நுட்பக்‌
கல்லூரி யின்‌ அதிபராகவும்‌ இருந்த காலத்தில்‌
அவரால்‌ முன்னெருக்கப்பட்ட கனடாவாழ்‌ தமிழ்‌
மக்களின்‌ வரலா ற்றில்‌ பதிவான சில நிகழ்வு
களையும்‌, அவை எப்படிச்‌ சிறப்புற நடந்தேறின
என்பதையும்‌ எழுதுவதில்‌ பெருமிதம்‌ அடைகிறேன்‌.

தமிழீழ தேசத்துக்கும்‌ மக்களுக்குமான விருதலை,
அதனால்‌ ஏற்பட்ட சூழலால்‌ உருவாகிய புலம்‌
பெயர்‌ தமிழர்களாகிய நாம்‌ எமது மொழி, வாழ்‌
வியல்‌, கலை பண்பாரு என்பவற்றைத்‌ தொடர்ந்து
பேணுவதல்‌, அருத்த தலைமுறையினரும்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 224 

 

222
அவற்றைப்‌ பின்பற்றுதல்‌ என்பன குறித்து திரு. சுப்பிரமணியம்‌
இராசரத்தினம்‌ அவர்களிடம்‌ இருந்த சரியான, நேர்த்தியான
கொள்கையும்‌, செயற்றிட்டங்களுமே என்னைப்‌ பெரிதும்‌ ஈர்த்தன.

முதன்முதலில்‌ 1992ஆம்‌ ஆண்ரு கனடா தமிழீழச்‌ சங்கத்தினரால்‌
நிகழ்த்தப்பட்ட பொங்கல்‌ விழாவில்‌ ஒரு தாளலய நாடகத்தை மேடை
ஏற்றித்தருமாறு நான்‌ கேட்கப்பட்டேன்‌. அதற்காக என்னைச்‌ சந்திக்க
அன்றைய தமிழீழச்‌ சங்க நிர்வாக உறுப்பினர்‌ சிலர்‌ வந்திருந்தனர்‌.
அவர்களுடன்‌ வந்த திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ அந்நாடகத்தை
நடத்தித்‌ தர வேண்டும்‌ எனக்‌ கேட்டார்‌. நானும்‌ உடன்பட்டேன்‌. “இனி ஒரு
தவறு செய்யோம்‌” என்ற தலைப்பில்‌ எமது மக்களிடம்‌ புரையோடிக்‌
கிடக்கும்‌ மதம்‌, இறைவழிபாடெனும்‌ பெயரால்‌ நடைபெறும்‌ சில
அபத்தங்கள்‌ போன்றவற்றைச்‌ சொல்வதாக அது அமையும்‌ என்றேன்‌.
அவர்‌ அதனை முழுமனதுடன்‌ ஏற்றுக்கொண்டார்‌. அத்துடன்‌
அந்நாடகத்திற்கு தன்னாலான உதவிகள்‌ அனைத்தையும்‌ செய்து
தருவதாகக்‌ கூறினார்‌. அன்றுதான்‌ முதன்முதலில்‌ அவரைச்‌ சந்தித்தேன்‌.
அவர்‌ தந்த வரவேற்பும்‌, ஆதரவும்‌ என்னைப்‌ பெரிதும்‌ கவர்ந்தன.

அன்றிலிருந்து இன்றுவரை அவருடன்‌ இணைந்து பல கலைப்‌
படைப்புக்களை நிகழ்த்திக்‌ கொண்டிருப்பதையிட்ரு மட்டற்ற
மகிழ்வடைகிறேன்‌.

எமது கலை வடிங்களினூடாக எமது சமூகம்‌ எதிர்கொள்ளும்‌
சிக்கல்களுக்கான தீர்வுகளை எப்படி எருத்துச்‌ சொல்லவேண்ரும்‌
என்பதற்கு திரு, இராசரத்தினம்‌ அவர்கள்‌ கைக்கொண்ட பல
வழிமுறைகளையும்‌ அனுபவங்களையும்‌ இதில்‌ தருகிறேன்‌.

இவர்‌ உலகத்தமிழர்‌ இயக்க கலை பண்பாட்டுக்‌ கழகப்‌ பொறுப்பாளராக
இருந்தவேளை, திர. அன்ரன்‌ பீலிக்ஸ்‌ அவர்களின்‌ நெறியாள்கையில்‌
ஒளவையார்‌ நாடகம்‌ மேடையேற்றபட்டது. அந்நாடகத்துக்கு இசை
வழங்கும்‌ பொறுப்பு எனக்குக்‌ கொருக்கப்பட்டிருந்தது. ஒத்திகை
நாட்களில்‌ தினமும்‌ வந்து அங்கிருந்து நாடகத்துக்குத்‌ தேவையான
அனைத்தையும்‌ செய்து எம்மை பாராட்டி ஊக்குவித்தார்‌. அத்துடன்‌
அரங்கு மற்றும்‌ ஒளி அமைப்பைத்‌ தானே செய்து நாடகத்தை மேலும்‌
சிறப்புறச்‌ செய்தார்‌. இவற்றை, பங்குபற்றிய கலைஞர்களால்‌ மறக்க
முடியாது. மேலும்‌ ஒட்டாவா, மொன்றியால்‌ போன்ற இடங்களுக்குக்‌
கொண்டுசென்று இப்படைப்புக்களை அரங்கேற்றினோம்‌.

 

சித்தம்‌ இழகியான்‌


Page 225 

 

 

223
ஒட்டாவாவில்‌ நாடகம்‌ அரங்கேற்றப்பட்ட நாள்‌ கரும்பனி, அன்று
ரொறன்ரோவில்‌ உலகத்தமிழர்‌ இயக்கத்தால்‌ கண்டனப்பேரணி ஒன்று
நடத்தப்பட்டது. பேரணியில்‌ எமது பாரம்பரிய தாளவாத்தியக்‌
கருவிகளான பறை, தாரை, தப்பட்டை முழுங்க ஊர்வலம்‌ நகரவேண்ரும்‌
என அவர்‌ கேட்டிருந்தார்‌. அவர்விருப்பப்படி ஊர்வலம்‌ முடிந்தது.
அன்றிரவே ஒட்டாவா சென்று ஒளவையார்‌ நாடகத்தை மேடை
ஏற்றினோம்‌. இதைக்‌ குறிப்பிருவதன்‌ காரணம்‌ தூக்கம்‌, பசி நோக்காது
எருத்த விடயத்தைச்‌ செவ்வனே நிறைவேற்றும்‌ பெரும்குணம்‌
கொண்டவர்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ என்பதைச்‌ சுட்டவே. அவர்‌
எம்மையும்‌ அவ்வாறே மாற்றியிருந்தார்‌. அவர்களின்‌ விருப்புக்கிணங்க
ரொறன்ரோவில்‌ நடத்தப்பட்ட கண்டனப்‌ பேரணிகள்‌, கலாசார
ஊர்வலங்கள்‌ பலவற்றில்‌ எமது பழம்பெரும்‌ இசைக்கருவிகள்‌ கொண்டு
சென்று முழக்கமிட்டோம்‌.

 

 

ஆனையிறவு வெற்றிவிழா, 1994ல்‌ தமிழர்‌ எழுச்சிநாளில்‌ நடாத்தப்பட்ட
தெருக்கூத்து, அதே ஆண்டு கறுப்பு ஜீலையை நினைவுகூரும்‌ முகமாக
ரொறண்ரோவின்‌ தெருவோரங்களில்‌ அதை நடத்திக்‌ காட்டியமை,
1988ல்‌ “கறுப்பு ஜீலை” நிகழ்வில்‌ பாரம்பரிய கலை வடிவங்களான
கரகம்‌, காவடி, கோலாட்டம்‌, கும்மி என்பன நடத்தியமை போன்றவை
மறக்க முடியா நிகழ்வுகள்‌.

ரொறன்ரோ நகரில்‌ பல்லினக்‌ கலாசார நிகழ்வாக நடைபெறுவது
கரவான்‌ விழாவாகும்‌. அவ்விழாவில்‌ அந்தந்த நாட்டவர்‌ தமது மரபுவழிக்‌
கலைநிகழ்ச்சிகள்‌, பொருட்காட்சிகள்‌, உணவுச்சாவடிகள்‌ என்பவற்றை
சிறப்புற அமைத்திருப்பார்கள்‌. அந்தவகையில்‌ 1996ம்‌ ஆண்ரு தமிழீழச்‌
சங்கத்தின்‌ பிரதான அலுவலகத்தில்‌ “திருகோணமலை வாடி” எனப்‌
பெயர்‌ சூட்டி, தமிழர்களது தொன்மையை விளக்கும்‌ பொருட்காட்சி,
உணவுச்சாவடி, மற்றும்‌ பல கலை நிகழ்வுகளையும்‌ மேடையேற்றிய
பெருமை திரு, இராசரத்தினம்‌ அவர்களையே சேரும்‌. அதில்‌ எனது
நெறியாள்கையில்‌ பழம்பெரும்‌ இசைக்‌ கருவிகளான உருக்கு, பறை,
உறுமிமேளம்‌, தவில்‌, மிருதங்கம்‌ போன்ற தாளவாத்தியங்களுடன்‌ எம்‌
கிராமிய இசை வழங்கி, அங்கு வந்த பல்லினத்தவரும்‌ கேட்டின்புற
வைத்தோம்‌. அந்நிகழ்ச்சி சிறப்புற அமைய திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌
மிக உதவியாகவிருந்தார்‌. வருடந்தோறும்‌ நடைபெற்ற அந்தவிழா இன்று
நின்றுவிட்டது.

திரு. இராசரத்தினம்‌ அவர்களின்‌ செயற்றிட்டங்களில்‌ ஒன்று, இளைய

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 226 

 

224
சமுதாயம்‌ எமது மொழியை சரிவரக்கற்று, அதன்‌ வாயிலாக எமது கலை,
பண்பாட்டைத்‌ தெரிந்துகொள்ள வழிசெய்து கொடுக்க வேண்டும்‌
என்பதாகும்‌. அப்பெரும்‌ முயற்சியின்‌ பயனாகத்‌ தமிழ்க்கலை,
தொழில்நுட்பக்‌ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அதன்‌ அதிபராக அவரே
இருந்தார்‌. இந்தக்‌ கல்லூரியில்‌ தமிழ்‌ பயின்றவர்களின்‌ ஆற்றலை
சொல்லாமல்‌ விட இயலாது.

யாழ்ப்பாணப்‌ பொங்கு தமிழ்‌ முடிவுற்ற பின்னர்‌ ரொறன்ரோ குயீன்ஸ்‌
பார்க்‌ முன்‌, 2004ஆம்‌ ஆண்டு நடந்த முதல்‌ பொங்குதமிழ்‌ விழாவில்‌,
“தமிழீழ விருதலைக்கான வரலாறு என்ற கவிதா நிகழ்வு மேடை
ஏற்றப்பட்டபொழுது அதில்‌ பங்குகொண்ட பல கலைஞர்கள்‌
அக்கல்லூரியில்‌ பயின்றவர்களே. அத்தோரு கல்லூரியின்‌ ஆசிரியர்களும்‌
பங்கேற்றுக்‌ கொண்டனர்‌. அந்த நிகழ்வை நான்‌ நெறியாள்கை
செய்திருந்தேன்‌. அக்கல்லூரியில்‌ ஆசிரியர்களுக்கு ஊக்கமும்‌,
நல்லறிவும்‌ கொருத்து அவர்களைக்கொண்டே அந்தந்த மாணவர்கள்‌
மூலம்‌ பல அரிய கலை நிகழ்ச்சிகளை திரு. இராசரத்தினம்‌
அரங்கேற்றினார்‌.

கல்லூரியின்‌ துரித வளர்ச்சியின்‌ காரணமாக 1996ஆம்‌ ஆண்டு
ஒட்டாவாவில்‌ ஒரு கிளை ஆரம்பிக்கப்பட்டது. இன்று அக்‌ கல்லூரி
“அறிவகம்‌” என்ற பெயரில்‌ வெகுசிறப்புற நடைபெறுகின்றது.

எமது கலை வடிவங்களான நாட்டுப்புற இசை, நடனம்‌, இலக்கியம்‌
என்பவற்றை இளைய சமுதாயமும்‌ அறிந்துகொள்ளும்‌ வகையில்‌ தமிழ்‌
நாட்டிலிருந்து பல கலைஞர்கள்‌ அழைக்கப்பட்டனர்‌. நாட்ருப்புறக்‌
கலைஞர்‌ கலாநிதி ஏ. ஞானசேகரன்‌, தமிழிசைப்‌ பாடகர்‌ ரி. எல்‌.
மகாராஜன்‌, கிராமியப்‌ பாடகர்‌ திரு. புஸ்பவனம்‌ குப்புசாமி, கவிஞர்‌
இன்குலாப்‌, மலேசிய தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம்‌, மணவை
முஸ்தப்பா, சுபவீர பாண்டியன்‌, பழநெருமாறன்‌, கலாநிதி இராமதாஸ்‌,
பேராசிரியர்‌ தீரன்‌, கவிஞர்‌ அறிவுமதி, திரு. கனகசுப்புரத்தினம்‌
போன்றோர்‌ குறிப்பிடத்‌ தக்கவர்கள்‌. இதில்‌ திரு. இராசரத்தினத்தின்‌ பங்கு
மிக முக்கியமானது. பெரும்பாலும்‌ தன்‌ வீட்டிலேயே அவர்களை
வைத்திருந்து கனடாவின்‌ தமிழர்‌ வாழும்‌ அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌
அழைத்துச்சென்று, இசை நிகழ்வு, சொற்பொழிவு, கருத்தரங்கு எனப்‌
பலவற்றை நடத்தினார்‌. அப்பொழுது வருகை தந்திருந்த இசைக்‌
கலைஞர்களுடன்‌ நானும்‌ கலந்துகொண்டதை எண்ணி மகிழ்கிறேன்‌.

 

சித்தம்‌ அழகியான

 


Page 227225

 

 

இந்நிகழ்வுகளின்‌ பதிவாக “ஈழத்துப்‌ பரணி 2“ என்னும்‌ இசைத்தட்ரு
தயார்‌ செய்ததை எனண்ணிப்‌ பார்க்கிறேன்‌. அவ்விசைத்தட்டில்‌ பிரதான
பாடகராக தென்னிந்தியாவின்‌ பிரபல நாட்ருப்புறக்‌ கலைஞர்‌ கலாநிதி ஏ.
குணசேகரன்‌ அவர்கள்‌ பங்கேற்றிருந்தார்‌. அந்த இசைத்தட்டின்‌
பாடல்களை அவரே எழுதியிருந்தார்‌. அவருடன்‌ இணைந்து
பாருவதற்காக ரொறன்ரோவின்‌ கர்நாடக சங்கீதக்‌ கலைஞர்களுடன்‌
நானும்‌ இணைந்துகொண்டேன்‌. இதில்‌ கர்நாடக சங்கீதக்‌
கலைஞர்களை அழைத்துக்‌ கிராமிய இசைப்‌ பாடல்களையும்‌ பாட
வைத்தது ஒரு வியப்புறு விடயம்‌.

ஒட்டாவா உலகத்தமிழர்‌ இயக்கத்தின்‌ கலை பண்பாட்டுப்‌ பிரிவினரால்‌
வெளியீரு செய்யப்பட்ட “ஈழ வேட்கை” என்னும்‌ இசைத்தட்டில்‌ தேசியத்‌
தலைவர்‌ தொடர்பாக பாடல்‌ ஒன்றை எழுதியிருக்கிறார்‌, அவரின்‌
இலக்கிய ஈருபாட்டிற்கு எருத்துக்காட்டாக.

திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌ தரமான கலைஞர்களை
இனங்கண்டு, அவர்களின்‌ எண்ணப்படி அவர்களது முயற்சிகளுக்கு
நல்லூக்கம்‌ தரும்‌ பண்பாளன்‌.

அவர்‌ பெரிதாக ஆன்மீகம்‌ பற்றிப்‌ பேசுபவரல்ல. ஆனால்‌ ஆன்மீகத்‌
துக்கோ, சரியான இறை வழிபாட்ருக்கோ எதிரானவர்‌ அல்ல. இதை “இனி
ஒரு தவறு செய்யோம்‌” நாடக மேடையேற்றத்தின்‌ போதே கண்டு
கொண்டேன்‌. அத்தோரு 1998ஆம்‌ ஆண்டு ஒட்டாவாவில்‌ நடைபெற்ற
தமிழீழம்‌ பற்றிய கருத்தரங்குக்காக தமிழ்நாட்டில்‌ இருந்து கவிஞர்‌ திரு.
இன்குலாப்‌, தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம்‌ ஆகியோரை அழைத்து
வந்திருந்தார்‌. அவர்கள்‌ எல்லோரும்‌ எனது ஒருப்பிடத்திலேயே
தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

அன்று அதிகாலையிலேயே எழுந்திருந்து இவர்கள்‌ மூவரும்‌
தங்களுக்குள்‌ ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்‌. எனக்கோ அவர்கள்‌
பேசியது ஒன்றும்‌ விளங்கவில்லை. அவர்கள்‌ தமிழில்தான்‌ பேசுகிறார்‌
கள்‌ என்பது மட்ரும்‌ கேட்கக்கூடியதாக இருந்தது. அவர்களிடம்‌ நான்‌
அந்த உரையாடல்‌ பற்றிக்கேட்டபோது, அவர்கள்‌ தாங்கள்‌ தமிழில்தான்‌
பேசிக்கொண்டிருப்பதாகவும்‌, கவிதை பற்றிக்‌ கலந்துரையாடிக்‌
கொண்டிருப்பதாகவும்‌ சொன்னார்கள்‌. நானோ வியந்து போனேன்‌.

அவ்வேளை “தமிழில்‌ பழம்‌ தமிழ்‌ வடிவில்‌ எண்ணிலடங்காக்‌ கவிதைகள்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 228 

226
இருக்கின்றனவே, அவற்றுள்‌ எம்போன்ற இளைஞர்கள்‌ விளங்கும்‌
வகையில்‌ எவையெல்லாம்‌ இருக்கின்றன? என்ற கேள்வியையும்‌
எழுப்பினேன்‌.

அவர்கள்‌ தந்த பதில்‌ மேலும்‌ என்னை வியப்பில்‌ ஆழ்த்தியது. தமிழின்‌
ஆளுமை, வடிவம்‌, கவிநயம்‌ என்பவற்றை அறிந்துகொள்ள வேண்டு
மெனில்‌ பன்னிரு திருமுறைகளையும்‌ ஆழ்வார்‌ பாசுரங்களையும்‌
எருத்துப்படிக்கச்‌ சொன்னார்கள்‌.

அந்த அறிஞர்கள்‌ இருவருமே மதங்களுக்கு எதிரானவர்கள்‌. ஆனால்‌
சம்பாசணையின்போது “தமிழர்‌ நாம்‌ திருமந்திரத்தைக்‌ கட்டாயம்‌
படிக்கவேண்டும்‌. அதில்தான்‌ அனைத்து ஆன்மீகத்‌ தத்துவங்களும்‌,
வாழ்க்கையின்‌ தத்துவங்களும்‌ அடங்கியிருக்கிறன என்றார்‌
இராசரத்தினம்‌ அவர்கள்‌.

எவ்வளவு தொலைநோக்குடன்‌ அவர்‌ வாழ்ந்து கொண்டிருக்கிறார்‌
என்பதை இது எருத்துச்‌ சொன்னது.

“என்னை நன்றாக இறைவன்‌ படைத்தனன்‌; தன்னை நன்றாகத்‌ தமிழ்‌
செய்யுமாறே என்ற திருமந்திர வாக்கிற்கலமைவாக தமிழுக்குத்‌ தொண்டு
செய்வதுடன்‌, தமிழ்ச்‌ சமுதாயம்‌ எப்படி வாழவேண்டும்‌ என்பதற்கும்‌
எருத்துக்காட்டாக வாழ்ந்துகொண்டிருப்பவர்‌ திரு. சுப்பிரமணியம்‌
இராசரத்தினம்‌ அவர்கள்‌ என்றால்‌ மிகையல்ல.

“ஈழவரலாற்றில்‌ ஒரு நோக்க - தமிழீழம்‌ - நாரும்‌ அரசும்‌ என்னும்‌
புத்தகத்தின்‌ பிரதியை என்னிடம்‌ தரும்பொழுது அவர்‌ தன்‌ கைப்பட
எழுதிய வாசகமான -

“கொள்கையால்‌ ஒன்றிணைந்த அன்பின்‌ நண்பனுக்கு

என்ற வரிகளை இக்கணம்‌ நினைவிற்‌ கொள்கிறேன்‌!

 

சிக்கும்‌ அழகியாக

 

 


Page 229 

227

 

 

இராசாக்கினம்‌ இவர்களும்‌
டியற்னா இறிமுகமும்‌
விஜயலக்ஷ்மி சீனிவாசகம்‌

க்வ்டா

 

“தமிழால்‌ இணைவோம்‌! செயலால்‌ வெல்வோம்‌

இத்தாரக மந்திரத்துடன்‌, வட அமெரிக்கா வாழ்‌
அனைத்‌ துத்‌ தமிழர்களையும்‌ ஒன்றிணைத்து,
தமிழர்களின்‌ பாரம்பரிய கலை, இலக்கிய, கலாசார
மரபுகள்‌ அனைத்‌ தையும்‌ சிறப்புற வெளிப்பருத்தி,
குறிப்பாக தமிழ்‌ மொழிக்கும்‌ தமிழர்களின்‌
ஒன்றுமை உணர்விற்கும்‌ கடந்த 25 ஆண்டுகளாக
ஊட்டம்‌ அளித்து வருகிறது, வட அமெரிக்கத்‌ தமிழ்ச்‌
சங்கங்களின்‌ கூட்டமைப்பு எனும்‌ -.பெற்னா

(எ.

ஆரம்பத்தில்‌ வட அமரிக்காவில்‌ உள்ள தமிழர்‌
அமைப்புக்களை அங்கத்துவ அமைப்புகளாகக்‌
கொண்டு ஃபெற்னா நிறுவப்பட்டிருந்தது. அமரிக்‌
காவில்‌ வாழும்‌ சகல தமிழர்களையும்‌ இணைக்கும்‌
ஒரு சக்தியாக இருந்தது. இதனை அறிந்த திரு.
சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌ .பெற்னா
நிர்வாக உறுப்பினர்‌ களுடன்‌ தொடர்பு கொணர்ரு,
“கனடாவும்‌ வட அமெரிக்‌ காவில்தான்‌ உள்ளது”
என்று நகைச்‌ சுவையாகக்‌ கூறி, அந்த நிர்வாக சபை
உறுப்பினர்கள்‌ 10 பேரை கனடா வுக்கு அழைத்‌

 

 

பணிகளும்‌ பதிவுகளும்‌

 


Page 230 

 

228
திருந்தார்‌. 1992ல்‌ .பெற்னா தலைவராக இருந்த டாக்டர்‌ கணேசன்‌,
செயலாளர்‌ திரு. இராவணன்‌ உட்பட பலரும்‌ வந்திருந்தார்கள்‌. திரு.
இராசரத்தினம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ஸ்காபரோ தமிழீழச்‌ சங்கப்‌ பணி
மனையில்‌ கூட்டம்‌ நடைபெற்றது. அதில்‌ உலகத்‌ தமிழர்‌ இயக்கப்‌
பொறுப்பாளர்‌ திரு. சுரேஷ்‌, தமிழீழச்‌ சங்க உப தலைவர்‌ திரு. துரைசாமி,
திரு. குணநாதன்‌ உட்பட, பலரும்‌ கலந்துகொண்டனர்‌.

முடிவில்‌ தமிழீழச்‌ சங்கத்தை ஒரு உறுப்பு அமைப்பாக ஃபெற்னா
இணைத்துக்‌ கொண்டது. தொடர்ந்து நியூயோர்க்கில்‌ நடைபெற்ற
ஃபெற்னா மாநாட்டில்‌ எனது தமிழிசையும்‌, திருமதி இந்திராணியின்‌
நாட்டிய நாடகமும்‌, கலாநிதி உருத்திரகுமார்‌ (பிரதமர்‌ - நாரு கடந்த
தமிழீழ அரசு) அவர்களின்‌ உரையும்‌ இடம்பெற்றது. பின்னர்‌ ஆண்டு
தோறும்‌ இவ்வாறு தமிழீழச்‌ சங்கம்‌ நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.

இதனைப்‌ பாலமாகக்‌ கொண்டு வட அமெரிக்கா வாழ்‌ தமிழ்‌ நாட்ரு
தமிழர்களிடமும்‌, தமிழ்‌ அமைப்புகளிடமும்‌, ஈழத்‌ தமிழர்கள்‌ பற்றிய, ஈழ
விருதலைப்‌ பற்றிய கருத்துப்‌ பரிமாற்றம்‌ தொடர்ந்து நடைபெற்றது.
அமெரிக்கா வாழ்‌ தமிழ்‌ நாட்டுத்‌ தமிழர்கள்‌ மெல்ல மெல்லப்‌ பல
வழிகளிலும்‌ ஈழ விருதலையில்‌ சிரத்தை கொள்ள இது வழி வகுத்தது.
இதனைச்‌ செவ்வனே திட்டமிட்டுத்‌ தொடர்பை உருவாக்கி வளர்த்‌
தெருத்தவர்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌.

ஃபெற்னாவில்‌ ஆண்ரு தோறும்‌ நாங்கள்‌ அரங்கேற்றி வந்த நாட்டிய
நாடகமும்‌, தமிழிசை நிகழ்ச்சியும்‌ அமெரிக்கா வாழ்‌ தமிழர்கள்‌ மத்தியில்‌
பிரபலமடைந்தன. அத்துடன்‌ உலகம்‌ முழுவதிலிருந்து வரும்‌
கலைஞர்களும்‌ பிரதானிகளும்‌ அவற்றைப்‌ பாராட்டிச்‌ சென்றனர்‌. முதன்‌
முதலாக இவ்விழாவில்‌ கனடாவிலிருந்து தமிழிசை எனும்‌ கலை
நிகழ்ச்சியை அறிமுகப்பருத்தி, தமிழிசைக்‌ கச்சேரியை வழங்கினோம்‌.
அது பெரும்‌ வரவேற்பைப்‌ பெற்றது. இந்நிகழ்ச்சியை திரு. இராசரத்தினம்‌
அவர்கள்‌ தொகுத்து வழங்கினார்‌ என்பது குறிப்பிடத்‌ தக்கது.

“தமிழ்‌ இசை என்பது தமிழர்‌ மரபுவழி வந்த கர்நாடக இசையே. இதில்‌
தமிழ்ப்‌ பாடல்களே இடம்பெற வேண்டும்‌. 'இசைக்கு மொழியில்லை'
என்ற விவாதம்‌ எமக்குள்‌ வேண்டாம்‌. தமிழ்‌ மொழிக்கு இசை வேண்டும்‌.
தமிழர்களுக்கு பொருள்‌ விளங்கிக்‌ கேட்கக்‌ கூடியவாறான இசை
வேணர்ரும்‌. தமிழில்‌ இசை வேண்ரும்‌. இவ்வாறு கண்டிப்பாகக்‌ கூறுபவர்‌
திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌.

 

சித்தம்‌ இழகியாள்‌


Page 231229

 

தொடர்ந்து எல்லா விழாக்களிலும்‌ கனடாவில்‌ உள்ள பல கலைஞர்கள்‌,
கர்நாடக இசைப்‌ பாடகர்கள்‌, நடனப்‌ பள்ளி மாணவ மாணவிகள்‌
பங்கேற்கும்‌ வாய்ப்பினைப்‌ பெற்று வருகின்றனர்‌.

இவ்விதமாக தமிழ்‌ மொழிக்கும்‌, தமிழர்களின்‌ கலை இலக்கிய
மேன்மைக்கும்‌ மெருகு சேர்த்திரும்‌ விழாவில்‌, உலகின்‌ பல நாருகளைச்‌
சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தின்‌ முன்னணிக்‌ கலைஞர்கள்‌,
படைப்பாளிகள்‌, திரையுலகப்‌ பிரபலங்கள்‌ பங்குகொள்வதை ஒரு
மரபாகக்‌ கொண்டு வரும்‌ ..பெற்னாவிழா எங்கு நடந்தாலும்‌, அதில்‌
கலந்துகொள்ளும்‌ ஆர்வத்தை அனைவரின்‌ மனதில்‌ ஏற்பருத்திவிரும்‌.
இத்தகைய சிறப்பம்சங்களைக்‌ கொண்ட .பெற்னா அமைப்பில்‌
கனடாவாழ்‌ ஈழத்‌ தமிழரின்‌ பாரியளவிலான பங்குபற்றலுக்கும்‌
பங்களிப்புக்கும்‌ கால்கோளிட்டவர்‌ திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌
என்பதை மறந்துவிடலாகாது.

இவ்வகையில்‌ ஈழத்‌ தமிழராகிய எங்கள்‌ சமூக, கலை கலாசார
அமைப்புகளும்‌ இத்தகையதோர்‌ அமைப்பில்‌ இணைந்து, இதன்‌
வளர்ச்சிக்குப்‌ பக்க பலமாய்த்‌ திகழவேண்டும்‌ என்பது திரு.
இராசரத்தினம்‌ அவர்கள்‌ உட்பட, எங்கள்‌ எல்லோரதும்‌ பேரவாவாகும்‌.

உன்னதமான கலை விழாவை நடத்தி ஆண்ருதோறும்‌ சாதனை நிகழ்த்தி
வரும்‌ அமெரிக்கா வாழ்‌ தமிழர்களுடன்‌, கனடா வாழ்‌ தமிழ்‌ உறவுகளும்‌
ஒன்றிணைந்து இந்த ஆண்ரு ரொறன்ரோ ஸோனி நிலையத்தில்‌ ஒரு
புதிய சரித்திரம்‌ படைத்தனர்‌. இதே போன்று, தொடர்ந்து வருடா வருடம்‌
இனியதோர்‌ கலை விழாவைச்‌ சிறப்புற நடத்தி, “பெற்னாவைப்‌
பெருமைப்பருத்துவதும்‌ பலப்பருத்துவதும்‌ எமக்கிடையிலான
உறவுகளை வலுப்பருத்துவதுமே ஆரம்ப காலத்திலிருந்து எங்கள்‌
எல்லோரது இலட்சியமாகும்‌.

அதுவே திரு. இராசரத்தினம்‌ அவர்களது இலட்சியமும்‌ கூட!

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 232 

 

 

 

 

 

 

ரொறனிரோ கக்கோலிக்க கல்விச்சப,
சமூகக்‌ தலலவர்கள்‌ கெள்ரவிப்பில்‌
- ரொறலிரோ, 2௦01

 

சிக்கம்‌ இழகியாள்‌

யக


Page 233 

231

 

 

ன்ராறியோவின்‌
முதல்‌ தமிழ்ச்‌ சாரணர்‌ பிரிவு

சநீதுரு - மோகன்‌

க்வ்டா

 

நாங்கள்‌ தரம்‌ 9ல்‌ படிக்கும்போது தமிழ்க்‌ கலை,
தொமில்நுட்பக்‌ கல்லூரிக்குச்‌ சென்றால்‌ தமிழ்ப்‌
பாடத்தில்‌ 4 திறமைச்‌ சித்திகளைப்‌ பெற்றுக்‌
கொள்ள லாம்‌ என்றும்‌, அங்கு தமிழைக்‌ கற்பது
பொழுதுபோக்‌ காக அமையும்‌ என்றும்‌ அறிந்தோம்‌.
மேலும்‌ அங்கு வளாகம்‌ தோறும்‌ பல்வேறு
நிகழ்ச்சிகள்‌, ஆண்டு முடிவில்‌ 3 நாட்கள்‌ பல
வளாகங்களிலும்‌ படிக்கும்‌ எல்லா மாணவர்களும்‌
நிகழ்த்தும்‌ கலை நிகழ்ச்சிகள்‌, பொருட்‌ காட்சிகள்‌
என்பன காலை 9 மணி முதல்‌ இரவு 10 மணி வரை
நடைபெறுவதும்‌ வழமை. இவற்றை அறிந்த நாம்‌
நண்பர்களுடன்‌ இன்பமாகப்‌ பொழுதுபோக்க நல்ல
இடம்‌ என எண்ணிக்‌ கல்லூரியில்‌ இணைத்தோம்‌.

நாம்‌ இணைந்த காலத்தில்‌ மாணவர்களிடையே
குழுவாதப்‌ போக்கு இருந்தது. சில மாணவர்கள்‌
பாடசாலைகளில்‌ கல்வியில்‌ மனதை ஈரபருத்தாது,
நண்பர்களுடன்‌ வெளியில்‌ அலையும்‌ நிலமையும்‌
இருந்தது.

இவற்றைத்‌ தருக்கக்கூடிய முறையில்‌ கல்லூரியில்‌
தமிழ்ப்‌ பாடப்‌ பயிற்சி முறையும்‌, பல செயற்‌

 

 

பணிகளும்‌ பதிவுகளும்‌

 


Page 234232
திட்டங்களும்‌, கலை நிகழ்சிகளும்‌ குறிப்பாக நாம்‌ நடிக்கும்‌ நாடகங்கள்‌,
பட்டிமன்றங்கள்‌, வருட முடிவில்‌ நாம்‌ செய்யும்‌ பொருட்காட்சிகள்‌
அனைத்தும்‌ எமக்குச்‌ சிறந்த முறையில்‌ ஒழுக்கத்தை, வாழ்வியலை,
வரலாற்றை கற்பித்துள்ளதை இப்போது நாம்‌ உணர்கிறோம்‌. பிழையான
வழியில்‌ போகாது சரியான பாதைக்கு இவை எம்மை அறியாமலே
கொண்ருசென்றதை எண்ணி வியக்கின்றோம்‌.

 

 

இதற்கு எம்மதிப்புக்குரிய திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌
அவர்களின்‌ திட்டமிடலும்‌, ஆசிரியர்களின்‌ செயற்பாரும்தான்‌ பிரதான
காரணம்‌ என்று துணிந்து கூறுவோம்‌.

அவர்‌ மேற்கொண்ட இன்னுமோர்‌ பணிதான்‌ - சாரணர்‌ இயக்கம்‌.
கல்லூரியில்‌ கல்வி கற்கும்‌ மாணவர்களைக்‌ கொணண்டு ஒரு சாரணர்‌
அமைப்பை அவர்‌ உருவாக்கினார்‌. இதற்கு ஆசிரியர்‌ திரு. பெனடிக்ற்‌
அவர்களையும்‌ ஆசிரியை மாலா விவேகானந்தன்‌ அவர்களையும்‌
பொறுப்பாக நியமித்தார்‌. இந்த சாரணர்‌ அமைபில்‌ பல மாணவர்‌
இணைந்தனர்‌. சாரணர்‌ அமைப்பில்‌ இணைந்து பல தொண்ருகளைச்‌
செய்வோர்க்குத்‌ தொண்டர்‌ பணிக்கான நேரம்‌ வழங்கப்பரும்‌ எனக்‌ கூறி
(/01யார66ா 10ய5) சாரணருக்கான பயிற்சிகள்‌ வழங்கப்பட்டன.
கனடாவின்‌ பல நிகழ்சிகளுக்கு நாம்‌ தொண்டர்‌ சேவை செய்தோம்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்கள்‌ கனடியச்‌ சாரணர்‌ தலைமை அமைப்புடன்‌
தொடர்பு கொண்டு, கல்லூரியின்‌ சாரணர்‌ அமைப்பையும்‌ “தமிழ்ச்‌
சாரணர்‌ அமைப்பு என்ற பெயரில்‌ பதிவு செய்து, அவர்களின்‌ நேரடிக்‌
கண்காணிப்பில்‌ அந்த அமைப்பை இயக்கி வைத்தார்‌. இது பொலிஸ்‌,
மற்றும்‌ சாரணர்‌ மத்தியில்‌ - குறிப்பாக மற்றைய இனங்கள்‌ மத்தியில்‌ -
எமக்கு நல்ல பெயரைப்‌ பெற்றுத்‌ தந்தது.

சாரணர்‌ அமைப்பு இவ்வாறு இயங்கி வருகையில்‌, 2006ஆம்‌ ஆண்டு திரு.
இராசரத்தினம்‌ அவர்கள்‌ கல்லூரியை விட்ரு விலகியதும்‌ புதிய
நிர்வாகிகள்‌ எம்மை ஏனோ உதாசீனம்‌ செய்ததோரு நாம்‌ தொண்டராகக்‌
கடமை ஆற்றிய காலத்திற்குச்‌ சான்றிதழ்‌ (4/01யார்‌6£ [10ய15) கூடத்‌ தர
மறுத்தனர்‌.

எனவே சாரணராக இருந்த நாம்‌ எல்லோரும்‌ ஒன்றுகூடித்‌ தனித்துவமாக
“194 0ர்வா10 18ரி 500யயார0 000” என்ற பெயரில்‌ 19 14810, 2006
அன்று ஒரு சாரணர்‌ அமைப்பை நிறுவிக்கொண்டோம்‌. 20 148100,

 

சித்தம்‌ அழகியாக


Page 235233
2006ல்‌ கனடிய சாரணர்‌ அமைப்பின்‌ கீழ்‌ அது பதிவு செய்யப்பட்டது.

 

 

முதலில்‌ ஒன்ராறியோவின்‌ முதல்‌ தமிழ்ச்‌ சாரணர்‌ பிரிவு 40௦01
பகுதியில்‌ தமது சாரணருக்கான பயிற்சிப்‌ பட்டறைகளை நடத்தி வந்தது.
பின்னர்‌ இவ்வகுப்புக்கள்‌ கனடா வரசித்தி விநாயகர்‌ ஆலய மண்டபத்தில்‌
நடத்தப்பட்டது.

கனடா சாரணரின்‌ ஒன்ராறியோவின்‌ முதல்‌ தமிழ்ச்‌ சாரணர்‌ பிரிவு, சேவை
நோக்குடனேயே இயங்கி வருகின்றது. இச்சாரணர்‌ பிரிவு ஆரம்பத்தில்‌
நான்கு அங்கத்தவர்களுடன்‌ ஆரம்பிக்கப்பட்டது. இப்பிரிவின்‌ முக்கிய
நிர்வாகக்குழு அங்கத்தவர்களாகப்‌ பணியாற்றுவோர்‌ விபரம்‌ வருமாறு:

சந்திரமோகன்‌
செல்வரட்ணம்‌

ராகவன்‌ சண்முகநாதன்‌
சந்துரு துரைராசா
சயந்தவி அருந்தவநாதன்‌

புலம்பெயர்ந்து வாழும்‌ எமது சிறார்களினதும்‌ இளைஷர்களினதும்‌
திறனை மேம்பருத்தும்‌ நோக்குடன்‌ தமிழ்ச்‌ சாரணர்‌ பயிற்சிப்‌ பட்டறைகள்‌
நடத்தப்படுகின்றன. ஒன்ராறியோவின்‌ முதல்‌ தமிழ்ச்‌ சாரணர்‌ பிரிவானது
கனடாவின்‌ சாரணர்‌ சேவை, சாரணர்‌ சத்தியப்‌ பிரமாணம்‌, சாரணர்‌ விதி,
சாரணர்‌ குறிக்கோள்‌ என்பனவற்றிக்குக்‌ கட்ருப்பட்ரு இயங்கி
வருகின்றது.

ஒன்ராறியோவின்‌ முதல்‌ தமிழ்ச்‌ சாரணர்‌ பிரிவு சாரணர்‌ பயிற்சிப்‌
பட்டறைகளை வயது அடிப்படையில்‌ பிரித்து பயிற்சி வகுப்புக்களை
நடத்தி வருகின்றது. வயது அடிப்படையில்‌ இயங்கும்‌ பிரிவுகள்‌ வருமாறு:

ப்வா 05-07
கப்ஸ்‌ 08-10
ஸ்கவுட்ஸ்‌ 11-14
வென்ஸ்சறஸ்‌ 14-17
றோவர்ஸ்‌ 18- 26

இப்பயிற்சிப்‌ பட்டறைகள்‌ மூலமாக சமுதாய மதிப்பு, நம்பிக்கை,

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 236234
சிநேகத்துவம்‌, தொண்டர்‌ அனுபவம்‌, முகாம்‌ அனுபவம்‌ போன்றவற்றை
யும்‌ மற்றும்‌ ஒவ்வொரு வருடமும்‌ 25 அங்கத்தவருக்கான புலமைப்‌
பரிசில்கள்‌ போன்ற நன்மைகளையும்‌ பெறக்‌ கிடைக்கின்றது.

 

ஒன்ராறியோவின்‌ முதல்‌ தமிழ்ச்‌ சாரணர்‌ பிரிவானது தமிழர்‌ மத்தியில்‌
தொண்டர்‌ சேவைகளை தமிழர்‌ வர்த்தகக்‌ கண்காட்சி போன்ற
நிகழ்வுகளிலும்‌ ஆலயங்களின்‌ திருவிழாக்களிலும்‌ செய்து வருகின்றது.

தமிழைக்‌ கற்க வரும்‌ மாணவர்களை - குறிப்பாக தமிழ்த்‌ திறைமைச்‌
சித்தியை பெறுவதற்காக வரும்‌ மாணவர்களை சாரணர்‌ அமைப்பில்‌
இணைத்து அவர்களின்‌ தலமைத்துவப்‌ பண்பினை வளர்த்து
எருக்கவேண்டும்‌.

திரு. இராசரத்தினம்‌ அவர்களால்‌ தொடங்கப்பட்ட இத்தகைய பணியை
கல்லூரி இன்று இழந்து நிற்கிறது. இதுபோன்ற மாணவர்களை சமூக
ரீதியில்‌ வளர்த்தெருக்கும்‌ பணிகள்‌ பல இன்று நடைமுறைப்பருத்தப்‌
படவில்லை.

திரு. இராசரத்தினம்‌ அவர்களை கல்லூரி இழந்தது, தமிழ்‌ இளம்‌
தலைமுறையினரின்‌ இழப்பே!

 

சித்தம்‌ அழகியான


Page 237 

235

 

 

பண்பாடு - வேரும்‌ விமுநும்‌'
ஒரு பார்வை

சிநீலனைப்பூக்கள்‌ எஸ்‌. பத்மநாகள்‌
கவ்டா

 

நிகழ்வில்‌ கலந்துகொண்ட எல்லோரையும்‌ வியக்க
வைக்கும்‌ வகையில்‌, 2007 ஜூன்‌ மாதம்‌
ரொறன்ரோ மாநகரில்‌ வெளியிடப்பட்ட “பண்பாரு-
வேரும்‌ விழுதும்‌ என்ற நூலின்‌ ஆசிரியர்‌ திரு.
சுப்பிரமணியம்‌ இராசரத்தி னத்தைத்‌ தெரியாத
தமிழர்கள்‌ சிலரே இருப்பார்கள்‌. கொவ்வைச்‌
செவ்வாயில்‌ குமிழ்‌ சிரிப்புடன்‌, அப்பழுக்கற்ற
தெளிவான முகப்பொலிவுடன்‌, 25 வருடங்களாகக்‌
கனடாவில்‌ சமூகசேவை, தமிழ்மொழிச்சேவை
என்பவற்‌ றில்‌ ஈ௫ுபட்ரு வரும்‌ செயல்வீரர்‌ இவர்‌.
0.1. நிறுவனத்தில்‌ பணியாற்றிக்கொண்ரு
இங்குள்ள இளையோர்களை தன்வசப்பருத்தி ஒரு
தமிழியக்கப்‌ பாரம்பரியத்தினை உருவாக்கிய
பெருமை இவருக்கு உண்டு. நூற்றுக்கணக்‌ கான
மாணவர்களையும்‌, ஆசிரியர்களையும்‌ தமிழ்‌
மொழிச்‌ சங்கிலியில்‌ கட்டி, சமூகப்‌ பெயர்ச்சியை
உருவாக்கிய முதல்வர்‌ இவர்‌. இவரது சிந்தனைகள்‌
பலபக்கப்‌ பரிமாணம்‌ கொண்டவை. 198₹ முதல்‌
தமிழ்மொழி மூலமான பொருட்காட்சி, நாற்று
மேடை, தமிழ்மொழி வாரம்‌ ஆகிய நிகழ்வுகளின்‌
ஆரம்ப கர்த்தா இவர்‌. “ஊருணி” எனும்‌ மலர்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 238236

 

வெளியீட்ருக்குப்‌ பொறுப்பாளரும்‌ இவர்தான்‌. தன்னிகரற்ற திறமைகள்‌
கொண்ட இவரது கனவு, நூல்களாவும்‌ உருப்பெற்றன. இதனால்‌
வெளிவந்தவை இரு நூல்கள்‌.

ஆசிரியரது முதல்‌ நூல்‌ “ஈழவரலாற்றில்‌ ஒருநோக்கு - தமிழீழம்‌ - நாரும்‌
அரசும்‌” என்பதாகும்‌. தமிழீழத்தின்‌ வரலாறு தெரியாத எவருக்கும்‌
இந்நூல்‌ மிக எளிமையான விளக்கம்‌ தரவல்லது. 165 பக்கங்களுக்குள்‌
முழு வரலாற்றினைத்‌ தந்துள்ள இந்நூலை “வரலாற்றைப்‌ பிழிந்து
வடித்தெருத்த கருத்துக்‌ களால்‌ தரமாக்கப்பட்ட தமிழ்நூல்‌ என அமரர்‌
ஈழத்துப்‌ பூராடனார்‌ பொதுவாகப்‌ புகழ்ந்துள்ளார்‌. இத்தகைய நூலின்‌
அனுபவத்துடன்‌ இவர்‌ எழுதிய “பண்பாரு-வேரும்‌ விழுதும்‌ என்ற
நூலினை ஜூன்‌ 2007ல்‌ வெளியிட்டார்‌. மிகவும்‌ சிறப்பான இந்நூல்‌, அதே
ஆண்டில்‌ தமிழ்நாரு அரசின்‌ பரிசிலையும்‌ பெற்றுக்கொண்டது. இதன்‌
பின்னரே இவரின்‌ எழுத்துப்‌ பணியின்‌ பரிமாணம்‌ உலகிற்கு தெரிந்தது.
தெளிவான சிந்தனையாளன்‌ ஒருவனால்‌ மட்ரூமே பண்பாரு பற்றித்‌
தெளிவுறப்‌ பேசமுடியும்‌ எழுதமுடியும்‌,

இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய அதிபர்‌ திரு, பொ. கனகசபாபதி
அவர்களின்‌ முக்கிய சில குறிப்புகள்‌ இந்நூலின்‌ தரம்‌ பற்றிப்‌ பேசுவன.
அவரது கருத்தின்படி இந்நூலின்‌ ஆசிரியர்‌ ஒரு நற்சிந்தனையாளர்ள
புலம்‌ பெயர்‌ மக்களின்‌ வாழ்வியலை நன்கு தெரிந்து கொண்டவர்‌ மனம்‌
பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்‌; சங்ககால நூல்களையும்‌ சற்றுப்‌
புரட்டிப்‌ பார்த்த ஒரு வாசகர்‌ என்றெல்லாம்‌ இவரைப்பற்றிக்‌ குறிப்பிடுவது
இந்நூலின்‌ தரத்தினை விளக்கவேயாகும்‌.

இந்நூலாசிரியர்‌ “பண்பாரு” என்ற விடயத்தினைத்‌ தேர்ந்தெருத்துக்‌
கொண்டதற்கு முக்கிய நோக்கமுண்டு. நிலத்தினைப்‌ பண்பருத்தல்‌
(&010ப/1பா6) என்ற கருத்துருவிலிருந்து பிறந்த இப்பண்பாரு மனித
குலத்திற்கும்‌ பொருந்தும்‌. நாகரிகம்‌, கலாசாரம்‌, பண்பாரு, பழக்கவழக்‌
கங்கள்‌ என்ற சொற்களெல்லாம்‌ தேவை கருதி வேறுவேறாகின.
சிலவேளைகளில்‌ சிக்கல்களையும்‌ தோற்றுவித்தன. பொதுவாக
“பண்பாரு (0ப/1பா6) என்பது குறிப்பிட்ட இடத்து மக்களின்‌ பழக்கவழக்‌
கங்களும்‌, நம்பிக்கைகளும்‌, கலைகளும்‌, சிந்தனையை வெளிப்பருத்தும்‌
முறைகளும்‌ ஆகும்‌. சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில்‌
இதற்கான வரைவிலக்‌ கணங்கள்‌ அமையும்‌. எனினும்‌ ஒரு பொதுவான
இனக்குழுமம்‌ தமக்கெனக்‌ குறிப்பிட்ட ஒரு பார்வை, பெறுமதி,
செயல்கள்‌, தொழில்நுட்பம்‌, விஞ்ஞானம்‌, மொழி, சமையல்‌, சங்கீதம்‌,

 

சித்தம்‌ அழகியான


Page 239 

237

 

 

கலை, இலக்கியம்‌, சிற்பக்கலை, நியமங்கள்‌, பால்வேறுபாருகள்‌,
கொண்டாட்டங்கள்‌, விருமுறைகள்‌, வர்த்தக நடவடிக்கைகள்‌, சமய
நம்பிக்கை, நடத்தைகள்‌ என்பனவற்றைக்‌ கொண்டிருக்கும்போது
அவர்களுக்கென ஒரு தனியான பண்பாரு ஏற்பருகிறது. ஒரு மனித
குலத்தின்‌ மனதினை வேறொரு மனித குலத்தின்‌ உளப்பாங்கிலிருந்து
வேறுபருத்திக்‌ காட்டுவதே பண்பாரு. '0ய1பா6 (8 8 0011601146
ா௦01ஊ௱ரா0 07106 ஈயப்‌ ப்ள்ரய/65 116 66 01 16
0816000/ 04 60016 1100 8௦4/6!" என்பது |10116006 எனும்‌ அறிஞரது
கருத்தாகும்‌. எந்த ஒரு இனத்திற்கும்‌ இவரது பண்பாரு பற்றிய இக்கருத்து
பொருந்தும்‌. தமிழர்‌ என்ற வகையில்‌ எமது பண்பாரும்‌ இதற்குள்‌
மையக்கருவாகத்‌ திகழ்வதில்‌ ஆச்சரியம்‌ எதுவுமில்லை.

பொதுவாக சிந்தனைகள்‌ இரண்டு வகைப்பரும்‌. அவை குவிமுறைச்‌
சிந்தனை (001/6081 1/0), விரிமுறைச்‌ சிந்தனை (01/60
ரர்ர்ரிரார) என்பன. இந்நூலாசிரியர்‌ தனது விரிமுறைச்‌ சிந்தனையில்‌ பல
கேள்விகளை ஏற்பருத்திக்கொண்ரு எழுத ஆரம்பித்துள்ளார்‌. பண்பாரு
எழுவது பற்றியும்‌, வேறுபாடான பஊர்பாட்ருக்‌ கோலங்கள்‌ பற்றியும்‌,
சிந்தித்து இறுதியில்‌ எமது மரபு வழிப்பண்பாரு பற்றி தெளிவாகக்‌
கூறுகிறார்‌. இவருக்கு முன்னாள்‌ துணைவேந்தர்‌ அறவாணனின்‌
சந்திப்பே முக்கிய எழுத்துத்‌ துணிச்சலை ஏற்பருத்தியதாக அவரே
கூறியது அவரது பெருந்தன்மையைக்‌ குறிக்கிறது.

“ஒன்றே உலகம்‌; ஒருவனே தேவன என்பது சிந்தனையின்‌ உயர்நிலை.
எனினும்‌ “செந்தமிழ்‌ நாடெனும்‌ போதினிலே இன்பத்‌ தேன்வந்து பாயுது
காதினிலே” என்பது தேசியப்பற்று. இரண்டிலும்‌ தவறில்லை. இதனையே
இந்நூலாசிரியர்‌ முன்னுரையில்‌ கொள்கிறார்‌. இவரது அறிமுக உரையில்‌
அண்டப்‌ பெருவெளியில்‌ ஆரம்பித்து வாழ்வியல்‌, இனம்‌, பண்பாரு பற்றி
விளக்கியுள்ளார்‌. வரலாற்று ஆசிரியர்‌ கூறும்‌ வாழ்வியலும்‌ சமூக
மானிடவியலாளர்‌ கூறும்‌ பண்பாரு என்பதும்‌ ஒன்றாகும்‌. ஆரம்பத்தில்‌
நாகரிகம்‌ (பேரி8284401) என்று அழைக்கப்பட்ட மக்கள்‌ வாழ்வே இன்று
பண்பாடாக மாற்றம்‌ பெற்றுள்ளது. ஆற்றங்‌ கரைகளில்‌ தோன்றிய
நாகரிகங்கள்‌ படிப்படியாக உள்ளகங்களிலும்‌ மாற்றமுற்றன.
பொதுவாக பண்பாரு அகவளர்ச்சி சாந்ததொன்றாகும்‌.

இவர்‌ இதழ்‌ 2ல்‌ குறிப்பிருவது “உயிரினங்களிற்‌ பண்பாரு” என்பதாகும்‌.
உயிரினங்களின்‌ பரிணாம வளர்ச்சியில்‌ மனம்‌ முக்கியமாகிறது. இதில்‌
மனித மனம்‌ வியப்புட்ருவது. மூளையை மையமாகக்‌ கொண்டு உடலின்‌

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 240238

 

உள்ளும்‌ வெளியும்‌ பாயும்‌ மாபெரும்‌ சக்தியே மனம்‌ என்ற இவரது
கூற்று ஆய்வுக்குத்‌ தூண்டுவது. தொடர்ந்து உயிர்‌ - உடல்‌ - மலர்ச்சி -
நட்பு - மனமலர்ச்சி - அழகு - கல்வி - வாழ்க்கைக்‌ கல்வி என்றவாறாக
எல்லோருக்கும்‌ பொருந்தும்படியான ஆய்வில்‌ ஈருபட்ருள்ளார்‌. இவர்‌
குறிப்பிட்டுள்ள பல்வேறு சொற்களும்‌ செந்தமிழ்‌ சொற்களாகும்‌.
போதனைகளும்‌, வேண்ருதல்களும்‌, ஆசைகளும்‌ மனிதகுலத்திற்கு
என்றும்‌ தேவையானதாகும்‌. அன்பு என்பது காதலாக, பாசமாக,
கருணையாக, நட்பாக மாறும்‌ என்ற அவரது கூற்று, உலக உயிர்கள்‌
எல்லோருக்கும்‌ பொருந்தும்‌.

இவரது நூலின்‌ இதம்‌ 3 “பண்பாட்டின்‌ தோற்றம்‌ பற்றியது.“ பண்பாட்டில்‌
மட்ருமே மனிதனுக்கும்‌ பிராணிகளுக்கும்‌ வேறுபாரு உண்டு. மனிதனில்‌
எழுகின்ற உந்து சக்தியே மனித பண்பையும்‌ உருவாக்குகின்றது.
தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, மனப்பாங்கு என்பவற்றை விளக்க
கதைகளையும்‌ சம்பவங்களையும்‌ பற்றிக்‌ கூறுவது இவரது தனிச்சிறப்பு.
அதனைத்‌ தொடர்ந்து “பண்பாட்டு வளர்ச்சி பற்றிக்‌ குறிப்பிருகின்றார்‌.
அதில்‌ “மனிதன்‌ ஆரம்பத்தில்‌ உருவாக்கிய வாழ்வியல்‌ முறையே
பண்பாரு ஆயிற்று” என்று குறிப்பிடும்‌ இவர்‌ அக, புற பண்புகளையும்‌
வகுத்துக்‌ காட்டியுள்ளார்‌. இதில்‌ மொழியை முக்கியத்துவப்‌ பருத்தி
யுள்ளார்‌. “அறிந்த கருத்துக்களையும்‌ உணர்ந்த உணர்வுகளையும்‌
அளவாக உரைப்பதற்குப்‌ பயன்பருத்தும்‌ கருவியே மொழி என்பது
இவரது முக்கிய கருத்தாகும்‌. இதிலே வளர்ச்சி நிலைகள்‌ பற்றிய
சொல்லாட்சிகளை மிகவும்‌ சிறப்பாக விளக்கியுள்ளார்‌. மர இலை,
கொழுந்து, தளிர்‌, இலை, பழுப்பு, சருகு என மாறுவது பற்றியும்‌ கார்‌,
கூதிர்‌, முன்பனி, பின்பனி, இளவேனில்‌, முதுவேனில்‌ என ஒரு
வருடத்தின்‌ பருவங்களைக்‌ குறிப்பிடும்‌ சொற்களையும்‌ கூறுவதுடன்‌
தமிழர்களின்‌ முக்கிய பண்பாடாகிய நெற்செய்கை, உணவு தயாரிப்பு
பற்றியும்‌ கூறுகிறார்‌. இவை மனித குலத்தின்‌ “இயங்கியலை பல
கூறுகளாக வெளிப்பருத்துகின்றன. இந்த இடத்தில்‌ மனிதனின்‌ அறிவு
வழி, சிந்தனையின்‌ தேடல்‌ திறன்‌, செயல்வடிவம்‌ ஆகியன இணைந்த
வழியே பண்பாடாகிறது. இதன்‌ வழி மானிடவியல்‌, மொழியியல்‌,
சமூகவியல்‌, மருத்துவவியல்‌ போன்ற பல பிரிவுக்குள்ளம்‌ பண்பாரு
பொதிந்து கிடக்கிறது.

அருத்து “பண்பாரு ஓர்‌ அமைப்பு என்பது பற்றியதாகும்‌. சிந்தனையும்‌,
செயற்பாரும்‌ சேர்ந்து கட்டமான கோலத்தில்‌ இயங்குகின்றன. இந்த

 

சித்தம்‌ இழகியாள்‌


Page 241 

239

 

 

இடத்தில்‌ சிந்தனை என்பது மிக முக்கியம்‌ பெறுகிறது. சிந்திக்க மனம்‌
செயற்பரும்‌. மனமானது மேல்மனம்‌ (00001005 140), நருமனம்‌
(8000010100 1//80, ஆழ்மனம்‌ ($॥061 10) எனச்‌ செயற்பருகிறது.
பொதுவாக மனம்‌ இயல்பாகி மேல்மட்டம்‌ சென்று ந௫மனமாகி
ஆழ்மனமாகி செயற்பரும்போது பல புதிர்களுக்கு விடை கிடைக்கின்றது.
ஆழ்மனதிற்குச்‌ சென்று சிந்திப்பவர்கள்‌ சிலராகவே இருப்பர்‌.
தமிழர்களின்‌ விழுமியம்‌ இவ்‌ ஆழ்மனத்தின்‌ வெளிப்படாகும்‌.
படிப்படியாகச்‌ சிந்தனையில்‌ ஏற்பரும்‌ சமூகம்‌, செயல்‌, உடல்‌, உயிர்‌,
அறிவு என்பனவற்றை யெல்லாம்‌ கூட்டுச்‌ சந்தியாக கொண்டு பண்பாரு
பிறக்கிறது என்கிறார்‌. இவ்வாறாக விஞ்ஞான ரீதியானதும்‌
தர்க்கரீதியானதுமான ஆய்வுகள்‌ பல இதில்‌ உள.

“பண்பாட்டின்‌ கோலம்‌ இருத்து இடம்‌ பெறுகிறது. சிந்தனை, செயல்‌,
பொருள்‌ படிப்படியாக பல கோலங்களைப்‌ பெற்றுக்கொள்கின்றன.
“பண்பாரு ஒரு விருட்சம்‌ போன்றது எனக்‌ கூறும்‌ இவர்‌ செயற்பாரு,
நெறிமுறை, நம்பிக்கை, கொள்கை, பழக்கவழக்கம்‌, குடிவழக்கு,
நடத்தைப்‌ பண்பு குறியீடு, நடை உடை பாவனை, விழுமியம்‌, சட்டம்‌
என்பவற்றினைக்‌ குறிப்பிருகிறார்‌.

அருத்து வருவது “பொருளாக்கப்‌ பண்பாரு* ஆகும்‌. மனித தேவையை
பொருள்சார்‌ பண்பா௫ு எனவும்‌ பொருள்‌ சாராப்‌ பண்பாரு எனவும்‌ பகுத்து
ஆய்வு செய்கிறார்‌. படிப்படியாகப்‌ பொருளாக்கப்‌ பண்பாரு
தேவையில்லாதபோது மறைந்து விருகின்றது. ஏட்ருச்சுவடி முதல்‌ இச்சு
இயந்திரம்‌ வரை நாம்‌ வந்துள்ளோம்‌. அத்துடன்‌ பண்பாட்டிலிருந்து
நாகரிகம்‌ (01128110௦0) வேறுபருவது பற்றியும்‌ விளக்கியுள்ளார்‌.
பண்பாட்டின்‌ புற வெளிப்பாடே நாகரிகம்‌ என்பது அவரது கருத்தாகும்‌.
இதில்‌ நகர அமைப்பு, போக்குவரத்து தொடர்பு சாதனங்கள்‌, மருத்துவக்‌
கருவிகள்‌, மனித கண்ரு பிடிப்புக்கள்‌ போன்றவை அடங்கும்‌. இதுவே
இன்று உலகினைப்‌ பிரித்து நிற்கின்றது. முதல்தர நாருகள்‌, வளர்முக
நாருகள்‌, மூன்றாம்‌ உலக நார௫ுகள்‌ என்ற தரப்‌ பிரிவு இதிலிருந்தே
பிறந்துள்ளது. நகர்‌ இகம்‌ என்பதே நாகரிகம்‌ என மாறியுள்ளது எனவும்‌
நகர்‌--ஈகம்‌ என்பதே நாகரீகம்‌ என மாறியுள்ளது என விளக்குகிறார்‌.
சிலர்‌ நாகரீகம்‌ என எழுதுவதினையும்‌ இவர்‌ நியாயப்‌ பருத்தியுள்ளார்‌.
அத்துடன்‌ பண்பாரு நாகரிகம்‌ என்பவற்றினைப்‌ புரிந்துகொள்ளச்‌ சில
தரவுகளையும்‌ தந்துள்ளார்‌. பண்பாட்டின்‌ முழுமை பெற்று வளர்வது
சமூக மேம்பாட்ரு பண்பாரு எனவும்‌ கூறுகிறார்‌.

 

பணிகளும்‌ பகிவுகளும்‌


Page 242240

 

 

அருத்து “பண்பாரும்‌ - மேம்பாரும்‌* என்ற பகுதி அமைகிறது. பண்பாரு
போல்‌ மேம்பாரு என்பது பட்டறிவு அடிப்படையில்‌ உள்ளார்ந்த ஆற்றல்‌
மூலம்‌ குறிக்கோள்களை அடைவதாகும்‌. இதில்‌ உலக வணிகம்‌
எவ்வாறு உலகினை கூறுபோட்ருள்ளது எனத்‌ தெளிவுறுத்துகின்றார்‌.
சில பண்பாருகள்‌ கைவிடப்பட வேண்டுமெனவும்‌ சில கடைப்‌
பிடிக்கக்கூடிய பண்புகள்‌ எனவும்‌ வலியுறுத்துகிறார்‌. இதில்‌ சமயத்தின்‌
தேவை பற்றி வலியுறுத்துகிறார்‌. கடவுள்‌ என்பது நம்பிக்கையின்‌ வடிவம்‌
எனவும்‌ மனித குலத்தினை வழிப்பருத்த இக்கொள்கை வழிகோலியது
எனவும்‌ குறிப்பிருகிறார்‌. இதில்‌ நிலம்‌, நீர்‌, காற்று, நெருப்பு, வானம்‌
என்பவற்றை ஐந்து பூதங்கள்‌ அல்லது மூலகங்கள்‌ என்பதற்கு
முக்கியத்துவம்‌ உண்டு. சமயம்‌ வலுவுற சட்டங்கள்‌ தோன்றியதுடன்‌
சமூகத்திற்கு உதவும்‌ என்கிறார்‌.

“பண்பாட்டின்‌ பணிகள்‌“ அருத்து அமைகிறது. இப்பகுதியில்‌
ஒருமைப்பாரு, மனிதமதிப்பு, படைப்புத்‌ திறன்‌, பண்பாட்டுக்‌ கல்வி,
சகிப்புணர்வு, சமத்துவம்‌, வெளிப்படை மனம்‌, கலைப்‌ படைப்புக்கள்‌
என்பனவே பண்பாரு செய்யக்கூடிய பணிகளாகும்‌ என கருதுகிறார்‌.

“சிந்தனை பண்பாட்டின்‌ ஆணிவேர்‌“ என்ற தலைப்பில்‌ பண்பாரு என்பது
சமயவழி நின்று மனம்‌, புத்தி, சித்தம்‌, அகங்காரம்‌ பற்றியும்‌
பல்வேறுபாருள்ள குணங்கள்‌ பற்றியும்‌ உலகம்‌ மலர செய்யும்‌
வழிபற்றியும்‌ குறிப்பிருகிறார்‌. ஒழுங்கு, சீர்‌, அமைதி, மகிழ்ச்சி என்பதற்கு
பண்பாடே வழிகாட்டியாகும்‌. இதற்கு விதையாவது மனம்‌. ஆணிவேர்‌
என்பது சிந்தனை. இதன்‌ உன்னத வெளிப்பாருதான்‌ பண்பாரு ஆகும்‌.
உலகம்‌ உய்ய, மலர சுதந்திரம்‌ வேண்ரும்‌. இதற்காக சிந்திப்பதே
மனிதனின்‌ கடமையாகும்‌. உயர்ந்த சிந்தனை உலகை உய்விக்கும்‌
என்கிறார்‌.

படிப்படியாக உலகின்‌ வழி நின்று ஆய்வு செய்யும்‌ ஆசிரியர்‌ “உலக
வளர்ச்சியும்‌ பண்பாரும்‌ பற்றிக்‌ கூறுகிறார்‌. உலகம்‌ இன்று
சுருங்கிவிட்டது. அத்துடன்‌ பல புலம்பெயர்வுகள்‌ மூலம்‌ பல்வேறு இனக்‌
குழுமங்கள்‌ தோன்றி வருகின்றன. இதனால்‌ சில மரபுவழிப்‌
பண்பாருகளும்‌ மறையவே செய்கின்றன. எனினும்‌ அடிப்படையான
பண்புகள்‌ மீள மீள உயிர்பெற்றே வருகின்றன. வடிவங்கள்‌ மாறினாலும்‌
அடிப்படையில்‌ மாறாமல்‌ உள்ளன, இந்த இடத்தில்‌ தமிழர்களின்‌ புலம்‌
பெயர்வு பற்றி முக்கியத்துவம்‌ கொருத்து எழுதியுள்ளார்‌. சோழப்பேரரசு
காலம்‌ முதல்‌ பல்வேறு ஐரோப்பிய ஆட்சியாளர்‌ வருகையும்‌ அதனால்‌

 

சித்தம்‌ அழகியான

 


Page 243241

 

தமிழர்களின்‌ நிலை தாழ்ந்ததையும்‌ இன்று தமிழர்க்கு ஏற்பட்ருவரும்‌
பல்வேறு அநீதிகள்‌ பற்றியும்‌ விளக்கியுள்ளார்‌.

இறுதியாக “மரபுவழிப்‌ பண்பாட்டின்‌ இன்றைய நிலை” என்ற தலைப்பில்‌
உலகின்‌ பண்பாடு பற்றிக்‌ குறிப்பிருகின்றார்‌. சீன நாகரிகம்‌ போன்று
தமிழர்‌ நாகரீகம்‌ நிலைத்து நிற்பது பற்றி டாக்டர்‌ ஜெ.ஏ. ரொயின்பீ கூறிய
கருத்தினைக்‌ காட்டியுள்ளார்‌. தமிழர்கள்‌ சென்று குடியேறிய நாருகளின்‌
பட்டியல்‌ மூலம்‌, தமிழர்கள்‌ வாழும்‌ நாருகள்‌ பலவாகும்‌ எனும்‌ ஆசிரியர்‌,
படிப்படியாக இத்தமிழர்கள்‌ தமது பண்பாட்டினை இழந்துவிருவார்களோ
என ஆதங்கப்பருகிறார்‌. ஐயாயிரம்‌ ஆண்ருகளுக்கு முன்பிருந்தே
வளமான மொழி, கலை, பண்பாரு, வானியல்‌, கட்டடம்‌, மருத்துவம்‌
போன்ற துறைகளில்‌ மேலோங்கிய தமிழினம்‌ மீண்டும்‌ வரலாறு
படைக்கவேண்ரும்‌ என்பதே இவரது வேணவா.

புலம்பெயர்‌ தமிழர்‌ வாழ்வியலைப்‌ பற்றிச்‌ சிந்திக்க ஆரம்பித்த ஆசிரியர்‌
இராசரத்தினம்‌ முழு உலகினையே வலம்‌ வந்துள்ளது புலனாகிறது.
“பண்பாரு வேரும்‌ விழுதும்‌“ என்ற தலைப்பில்‌ வெளிவந்த இந்நூல்‌
தமிழர்க்குக்‌ கிடைத்த பொக்கிஷமாகும்‌. உலகெங்கிலும்‌ உள்ள
தமிழர்கள்‌ பேணிப்‌ பாதுகாக்கவேண்டிய அரிய நூலுமாகும்‌. ஈழத்தமிழர்‌
ஒருவரின்‌ நூலை தமிழ்நாரு அரசு கெளரவித்துப்‌ பரிசளித்துள்ளமை ஒரு
வரலாற்று நிகழ்வாகும்‌. எழிய தமிழ்‌ நடை, சிறந்த உதாரணங்கள்‌,
கதைகள்‌, வரலாறுகள்‌, சங்கக்‌ கருத்துக்கள்‌, படவரைகள்‌,
அட்டவணைகள்‌, திருக்குறள்‌ என்பவற்றின்‌ மூலம்‌ மேலும்‌ நூலை
அழகுபருத்தியுள்ளார்‌ என்றே கூறவேண்ரும்‌. பண்பாருபற்றித்‌ தமிழில்‌
இவ்வாறு அழகாக, சுருக்கமாக, தெளிவாக, வலிமையாக யாரும்‌
எழுதியிருப்பதாகத்‌ தெரியவில்லை.

பயன்‌ மிக்க ஒரு படைப்பாளியாகவும்‌, மனிதநேயம்‌ உள்ளவராகவும்‌
விளங்கும்‌ திரு. சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ தன்‌ புன்னகை இருக்கும்‌
வரை எழுதிக்கொண்டேயிருக்க வேண்ரும்‌ என்பதே என்‌ ஆசை.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 244242

 

 

9...

அரிய றவ

எக,
த்‌

 

 

4)

விட்டி

்‌

ய
"ஸ்ட, அழ

 

வன்பு மலனவி இருகில்‌
- ரொறக்ரோ, 1998

 

சிக்கும்‌ இழகியாள்‌

 
 
 
  
      

 


Page 245 

243

 

 

அறம்‌ நிழைந்தலும்‌
நேயம்‌ நரித்தலும்‌
க. நவம்‌

 

எழுத்து என்பது உணர்வுகள்‌, எண்ணங்கள்‌,
செய்திகள்‌ என்பனவற்றைப்‌ பரிமாறிக்கொள்
வதற்கான ஒரு பிரதான வழிமுறையாகும்‌. எழுதும்‌
பணியில்‌ கைதேர்ந்தவர்களும்‌ வல்லவர்களும்‌
எழுத்தாளர்கள்‌ எனப்பருவர்‌. ஆக்க இலக்கியங்கள்‌
எழுதுவோரை மட்டுமே பொதுவாக எழுத்தாளர்கள்‌
எனச்‌ சுட்டும்‌ பாரம்பரியம்‌ தமிழ்ச்‌ சூழலில்‌ காணப்‌
பருகின்றது. ஆயினும்‌ கட்ருரை, கதை, கவிதை,
நாவல்‌, நாடகம்‌, திறனாய்வு, விளம்பரம்‌, ஊடக
உள்ளடக்கங்கள்‌ போன்ற அனைத்தையும்‌ எழுதும்‌
அனைவரும்‌ உலகப்‌ பொதுப்பரப்பில்‌ எழுத்தாளர்‌
கள்‌ என்றே கணிக்கப்பருகின்றனர்‌.

உணர்வுகளும்‌ எண்ணங்களும்‌ புதினங்களும்‌ -
புதுமையானவையாகவும்‌, கட்ருக்கடங்காதவை
யாகவும்‌ மனதில்‌ பொங்கிப்‌ பிரவகிக்கின்றபோது,
எழுத்தாளர்கள்‌ அவற்றை எழுத்தில்‌ பதிக்கவேண்‌
ரம்‌ என்ற உந்துதலையும்‌ உத்வேகத்தையும்‌
பெறுகின்றனர்‌. அதிலும்‌ குறிப்பாக, துயரங்களின்‌
உச்சத்தின்போது எழுத்தாளர்கள்‌ அவற்றை
எதிர்த்துக்‌ குரல்‌ எழுப்ப நிர்ப்பந்திக்கப்பருகிறனர்‌.

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 246244
“அரசியல்‌ பிழைத்தோர்க்கு அறம்‌ கூற்றாகும்‌“ என்கிறது சிலப்பதிகாரம்‌.
அதன்‌ பிரகாரம்‌, அரசியலில்‌ தவறு செய்வோர்க்கு அறக்கடவுள்‌
எமனாகும்‌. அந்த அறமே பிழைக்குமானல்‌ அதனை எதிர்க்கும்‌
ஆயுதமாக எழுத்தைக்‌ கையிலேந்தும்‌ துணிவைக்‌ கொண்டவர்கள்‌,
எழுத்தாளர்கள்‌.

 

 

“தமிழ்‌ என்ற மொழி அடையாளம்‌, “தமிழன்‌ என்ற இன அடையாளம்‌
என்பன காரணமாக மிகப்பெரும்‌ அழிவுகளுக்கும்‌ அநீதிகளுக்கும்‌
ஆளானவர்கள்‌ ஈழத்தமிழர்கள்‌. இவர்களுக்கெதிராக அறம்‌ பிழைத்து
நின்றபோது, ஒரு தருணத்தில்‌ அதனை எதிர்த்துப்‌ போர்க்‌ கருவிகளை
ஒருசாராரும்‌, எழுது கருவிகளை இன்னொரு சாராரும்‌ ஆயுதங்களாகக்‌
கையிலெருத்தனர்‌. போர்க்‌ கருவிகளும்‌ வழிமுறைகளும்‌ துவம்சம்‌
செய்யப்பட்ட போதிலும்‌, எழுத்தின்‌ உயிர்ப்பையும்‌ துடிப்பையும்‌ எதிரி
களால்‌ பூண்டோரு அழித்தொழிக்க முடியாது போயிற்று. அவலத்தின்‌
உச்சத்தில்தான்‌ அற்புதமான படைப்புக்கள்‌ பிறக்கின்றன என்ற அனுபவ
உண்மையை எண்பிக்கும்‌ வகையில்‌, எண்ணிறந்த வகைப்பட்ட
எழுத்தாக்கங்கள்‌ ஈழத்தவர்‌ மத்தியில்‌ வந்து பிறந்தமைக்கு இன
ஒருக்குமுறைசார்‌ அநீதிகளின்‌ காங்கை ஒரு பிரதான காரணியாகும்‌.
இதுவே நண்பர்‌ சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌ அவர்களதும்‌ எழுதுப்‌
பணிக்கான பிரதான பின்புலமாகும்‌.

நண்பர்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌ ஓர்‌ ஆக்க இலக்கியப்‌ படைப்பாளியாக
அறியப்பட்டவர்‌ அல்லர்‌. ஆயினும்‌ இலங்கையில்‌ அவர்‌ வாழ்ந்துவந்த
எழுபதுகளின்‌ பிற்பகுதியிலும்‌ எண்பதுகளின்‌ ஆரம்பத்திலும்‌, சுமார்‌
எட்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார்‌. அங்கிருந்து வெளிவந்த
வீரகேசரி, தினகரன்‌ போன்ற தினசரிகளின்‌ வாரப்‌ பதிப்புக்களில்‌ அவை
பிரசுரமாகியுள்ளன. வர்க்கபேதம்‌, சாதி, சீதனம்‌, பெண்ணடிமை போன்ற
சமூக சீர்கேருகளம்‌, மலையக மக்களது வாழ்க்கைப்‌ பிரச்சினைகளும்‌
அவரது கதைகளின்‌ பேசுபொருட்களாய்‌ அமைந்திருந்தன. இவற்றை
அடிப்படையாகக்‌ கொண்ட பல கட்ருரைகளையும்‌ அவர்‌ எழுதியிருக்‌
கின்றார்‌.

இலங்கையில்‌ இனமோதல்கள்‌ சற்று தணிந்து, 1987ல்‌ மீண்ரும்‌ ச௫
பிடிக்கத்‌ துவங்கிய தருணம்‌ தொழிலின்‌ நிமித்தம்‌ 1980 தை மாதம்‌
நைஜீரியா சென்றிருந்த இவர்‌, அங்கிருந்து கனடா வந்து சேர்ந்தார்‌.

 

சித்தம்‌ இழகியாக்‌


Page 247245

 

இதேகாலப்‌ பகுதியில்தான்‌ பல்லாயிரக்கணக்கான ஈழத்‌ தமிழர்கள்‌
தமது ஊர்களையும்‌ உறவுகளையும்‌ உடைமைகளையும்‌ துறந்து, உலக
நாருகளெங்கும்‌ அகதிகளாக அடைக்கலம்‌ புகுந்தனர்‌. கனடாவிலும்‌
மிகப்‌ பெருந்தொகையிலானோர்‌ வந்து கரையொதுங்‌ கினர்‌. இவ்வாறு
வந்தவர்களின்‌ வாழ்வியல்‌ சவால்களுக்கும்‌, ஈழத்தமிழினத்‌ தவர்களது
விருதலைப்‌ போராட்டத்திற்கும்‌ பல வழிகளில்‌ இவர்‌ தமது பங்களிப்பை
வழங்கினார்‌. இயல்பாகத்‌ தம்மகத்தே கொண்டிருந்த எழுத்தாற்றலைப்‌
பயன்பருத்தியும்‌ அவற்றிற்கான தமது பங்களிப்பை வழங்க அவர்‌
தவறவில்லை.

அகதிகளாகப்‌ புலம்பெயர்ந்த இளம்‌ தமிழ்ச்‌ சந்ததியினர்‌, நாளடைவில்‌
தமிழை மறந்துவிடப்போகின்ற ஆபத்தை நண்பர்‌ இராசரத்தினம்‌
அவர்கள்‌ நன்கு அறிந்து வைத்திருந்தார்‌. அதற்கான தற்காலிக
நிவாரணமாக கனடாவிலும்‌ ஏனைய புலம்பெயர்‌ நாருகளிலும்‌ உள்ள
ஈழத்‌ தமிழ்ப்‌ பிள்ளைகளுக்குத்‌ தமிழ்‌ கற்பிற்பதற்கான நடவடிக்கை
களை மேற்கொண்டார்‌. அவற்றின்‌ ஓர்‌ அங்கமாக, பல கட்டுரைகளை
அவ்வப்போது எழுதினார்‌. தமிழ்‌ கற்பித்தல்‌ தொடர்பாக பல
ஆய்வரங்குகளிலும்‌ கருத்தரங்குகளிலும்‌ பங்குபற்றிப்‌ பல கட்ருரை
களைச்‌ சமர்ப்பித்தார்‌. அவற்றுள்‌ “செல்லும்‌ வழிக்கான உபாயங்கள்‌
என்ற தலைப்பில்‌, இளம்‌ தலைமுறையினர்‌ குறித்த எமது எதிர்கால
இலக்கினை எய்துவதற்காக நாம்‌ மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை
கள்‌ பற்றி எழுதிய கட்ருரையும்‌, “மாணவர்‌ மதிப்பீடு என்ற தலைப்பில்‌
கற்றல்‌, கற்பித்தலில்‌ மதிப்பீட்டின்‌ முக்கியத்துவம்‌ குறித்து எழுதிய
கட்டுரையும்‌, “உலக நாருகளில்‌ தமிழ்‌ மொழியின்‌ இன்றைய நிலை”
என்ற தலைப்பில்‌ உலகெங்கும்‌ பரவி வாழும்‌ தமிழினத்தவரிடையே
தமிழ்மொழி நீடித்து நிலைத்து நிற்பதற்கான வழிமுறைகளை விபரித்து
எழுதிய கட்ருரையும்‌, “பண்பாரு தழுவிய தமிழ்‌ கற்றலும்‌ கற்பித்தலும்‌
என்ற தலைப்பில்‌, பண்பாட்டு அம்சங்களுடன்‌ கூடிய தமிழ்‌ மொழிக்‌
கல்வியே புலம்பெயர்‌ சிறாருக்கு உகந்த கல்வியென வாதிட்ரு எழுதிய
கட்ருரையும்‌ குறிப்பிடத்‌ தக்கன. இக்கட்ருரைகளுடன்‌, கனடாவிலும்‌
ஏனைய உலக நாருகளிலும்‌ தமிழை ஒரு பாடமாகக்‌ கற்பித்தலுக்கு
உதவும்‌ வகையிலான பாடங்களும்‌ பயிற்சிகளும்‌ அடங்கிய
நூலொன்றையும்‌ இவர்‌ எழுதியுள்ளார்‌.

இவை போன்று, புலம்பெயர்‌ தமிழர்‌ தமது மொழி, கலை, பனர்பாரு,

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 248 

 

246
விழுமியங்கள்‌ போன்றவற்றைப்‌ பாதுகாக்க வேண்டியதன்‌ அவசியத்தை
வலியுறுத்தி அவர்‌ எழுதிய “வரலாறு வழிகாட்ருகிறது” எனும்‌ கட்டுரை
மிகுந்த கவனிப்பைப்‌ பெற்ற ஒரு கட்ருரையாகும்‌. தமிழிசையின்‌
பின்புலத்தில்‌, தமிழினத்தவரின்‌ கலை, பண்பாட்ரு வரலாற்றை விபரித்து,
அவற்றைப்‌ பேணிப்‌ பாதுகாப்பதற்கான உபாயங்களை “தமிழரின்‌ இசை*
எனும்‌ கட்ரூரையில்‌ குறிப்பிருகின்றார்‌. ஈழத்தமிழர்‌ உரிமைப்‌ போராட்டப்‌
பிரச்சினைக்கு கியூபெக்‌ மாநில அனுபவத்தை அடிப்படையாகக்‌
கொண்டு, கனடா உண்மையான தீர்வை முன்வைக்கமுடியுமா? என்ற
கேள்வியை எழுப்பி, “கனடிய உதவிக்கரம்‌: ஒரு சந்தேகம்‌“ எனும்‌
கட்டுரையை எழுதியுள்ளார்‌. புலம்பெயர்‌ வாழ்வின்‌ மனவலியை
அனுபவரீதியாக விபரிக்கும்‌ வகையில்‌ “ஒர்‌ ஈழத்‌ தமிழனின்‌ புலம்பெயர்‌
வாழ்வின்‌ உள்‌ உணர்வு” எனும்‌ உருக்கமான கட்ருரை ஒன்றையும்‌ அவர்‌
எழுதியிருக்கிறார்‌. இவர்‌ உதிரியாக எழுதிய ஏராளம்‌ கட்ருரைகளுக்கான
ஒருசில உதாரணங்கள்‌ மட்ருமே இவை.

நண்பர்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌ இதுவரை இரண்ரு குறிப்பிடத்தக்க
நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்‌. “ஈழ வரலாற்றில்‌ ஒரு நோக்கு -
தமிழீழம்‌ - நாரும்‌ அரசும்‌* என்பதே அவர்‌ முதலில்‌, 1995 மார்கழியில்‌,
வெளியிட்ட நூலாகும்‌. 1999 மார்கழியில்‌ மறுபதிப்பாக வெளிவந்த
இந்நூல்‌, பிரெஞ்சு, ஜேர்மன்‌ மொழிகளிலும்‌ மொழியாக்கம்‌ செய்யப்‌
பட்டுள்ளது. ஈழத்‌ தமிழர்களது வரலாற்றைப்‌ பூரணமாகக்‌ கூறும்‌
நூல்கள்‌ இல்லாதிருப்பதனால்‌, மகாவம்சம்‌, தீபவம்சம்‌, சூளவம்சம்‌,
ராஜாவலிய போன்ற சிங்கள வரலாற்று நூல்களுடாகவே அதனை
உற்றுநோக்கும்‌ துர்ப்பாக்கிய நிலைமைக்குள்‌ ஈழத்‌ தமிழினத்தவர்‌
தள்ளப்பட்ருள்ளனர்‌. வரலாற்றைத்‌ திரித்துக்‌ கூறுவோர்க்கும்‌, வரலாற்று
உண்மைகளை மூடிமறைப்பவர்களுக்கும்‌ இது நல்ல வாய்ப்பாக
அமைந்துவிருகின்றது. “முந்திவந்த காதை, பிந்திவந்த கொம்பு மூடி
மறைப்பது“ போல, ஈழத்தின்‌ மூத்த குடியினரின்‌ வரலாறு திட்டமிடப்‌ பட்டு
மூடி மறைக்கப்பட்ரு வருகின்றது. இதன்‌ கெருதிகளை ஈழத்தமிழர்கள்‌
இற்றை வரை அறுவடைசெய்து வருகின்றனர்‌. தமது நீண்டகால
வரலாற்றின்‌ தொன்மை தெரியாத - வேரற்ற வெறுமரங்களாகவே
பெரும்பாலான ஈழத்தமிழினத்தவர்‌ வாழ்ந்து வருகின்றனர்‌. இவற்றைக்‌
கருத்திற்கொண்டே நண்பர்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌ இந்நூலை
எழுதினார்‌. இது கி.மு. சுமார்‌ 3500 ஆண்ருகளுக்கு முன்பிரு ந்தே
ஈழத்தில்‌ வாழ்ந்துவரும்‌ தமிழரது வரலாற்றை ஆதாரங்களுடன்‌

 

சித்தம்‌ அழகியாக

 


Page 249247

 

 

சொல்லும்‌ நூல்‌. ஈழத்‌ தமிழரது வரலாறு தெரியாத எவரும்‌ சுமார்‌
இரண்டு மணித்தியாலங்களுக்கிடையில்‌ அதனைப்‌ படித்தறியும்‌
வகையில்‌ சுருக்கமாகவும்‌ இறுக்கமாகவும்‌ எழுதப்பட்டுள்ள நூல்‌.
இதனையே “வரலாற்றைப்‌ பிழிந்து வடித்தெருத்த கருத்துக்களால்‌
தரமாக்கப்பட்ட நூல்‌ எனத்‌ தமிழறிஞர்‌ அமரர்‌ ஈழத்துப்‌ பூராடனார்‌
அவர்கள்‌ இந்நூலுக்கான தமது அணிந்துரையில்‌ குறிப்பிருகின்றார்‌.

“பண்பாரு - வேரும்‌ விழுதும்‌ என்பது அவரது இரண்டாவது நூலாகும்‌.
ஜூன்‌ 2007இல்‌ வெளியிடப்பட்ட இந்த நூலானது புலம்பெயர்வாழ்‌
தமிழர்‌ மத்தியில்‌ காணப்பரும்‌ வாழ்வியல்‌ சிக்கல்களுக்கு அடிப்படைக்‌
காரணங்களாக விளங்குகின்றவற்றுள்‌ மிக முக்கியமானதாகக்‌
கருதப்பரும்‌, “பண்பாரு பற்றிப்‌ பொதுவா கவும்‌, “தமிழர்‌ பண்பாரு” பற்றிக்‌
குறிப்பாகவும்‌ பேசுகின்றது. பண்பாரு என்றால்‌ என்ன? அது எவ்வாறு
தோற்றம்‌ பெறுகிறது? எதன்‌ அடிப்படையில்‌ அது உலகில்‌ வேறுபட்டுக்‌
காணப்பருகிறது? அது நிலையானதா? மாறக்கூடியதா? மாற்றக்‌
கூடியதா? மாற்றக்கூடாததா? ஏன்‌ தொடர்ந்தும்‌ அதே பண்பாட்டைக்‌
கடைப்பிடிக்க வேண்ரும்‌? அவ்வாறாயின்‌ எவற்றைத்‌ தொடர்ந்து
கடைப்பிடிக்க வேண்டும்‌? எவற்றைக்‌ கைவிட வேண்டும்‌? அவற்றை
எவ்வாறு தீர்மானிப்பது? பண்பாரு ஒரு பலமா? பலவீனமா? மரபுவழிப்‌
பண்பாட்டைப்‌ பின்பற்றி நடப்பது எமது மேம்பாட்டிற்குத்‌ துணை
செய்யுமா? இவையும்‌ இவை போன்ற இன்னும்‌ பல வினாக்களுக்கும்‌
விடைதரும்‌ நூலாகவே இதனை நண்பர்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌
எழுதியிருக்கிறார்‌. குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும்‌
தமிழருக்காகவும்‌, புலம்பெயர்‌ நாருகளில்‌ தமிழ்மொழியைக்‌ கற்றுவரும்‌
புதிய தலைமுறையினருக்‌ காகவும்‌ இந்நூலை இவர்‌ எழுதியிருக்கிறார்‌.
புதிய வாழிடச்‌ சூழலில்‌ அகவயமான, புறவயமான போராட்டங்களுக்கு
மத்தியில்‌ ஆலாய்ப்‌ பறந்துகொண்டிருக்கும்‌ எம்மவரைக்‌ கருத்தில்‌
கொண்டு, அவர்களுக்கேற்ப உருவத்திலும்‌ உள்ளடக்கத்‌ திலும்‌ மிகுந்த
கவனம்‌ செலுத்தி, மிக எளிமையாக இந்நூலை இவர்‌ எழுதியிருக்கிறார்‌.

நண்பர்‌ இராசரத்தினம்‌ அவர்களது மேற்கூறப்பட்டுள்ள எழுத்தாக்கங்‌
களை உரைகற்களாகக்‌ கொண்ரு, அவர்‌ சார்ந்த மூன்று முக்கிய
அம்சங்களைச்‌ சுட்டிக்காட்டலாம்‌. முதலாவது அம்சம்‌ அவர்‌ எழுதியுள்ள
இக்கட்ருரைகளிலும்‌ நூல்களிலும்‌ இழையோடியிருக்கும்‌ “உட்சாரம்‌,
இந்த உட்சாரங்களை அவர்‌ எவ்வாறு வெளிக்கொணர்ந்திருக்கின்றார்‌?

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 250248
என்ற வினா வழிவந்த அவரது “எழுத்துச்‌ சாதுரியம்‌” இரண்டாவது
அம்சமாகும்‌. மூன்றாவது அம்சம்‌ இந்தக்‌ கட்டுரைகளையும்‌
நூல்களையும்‌ எழுதிய இராசரத்தினம்‌ யார்‌? அவரது இலட்சியங்கள்‌
யாவை? அந்த இலட்சியங்களை எய்துவதற்கென அவர்‌ வரித்துக்‌
கொண்ட கொள்கைகள்‌ யாவை? என்றவாறான வினாக்களின்‌
அடிப்படையில்‌ வெளிப்பரும்‌ அவரது “ஆளுமை.

 

 

அதிகாரக்‌ கட்டமைப்பினால்‌ வடிவமைக்கப்பட்டுள்ள அன்றாட
வாழ்வியல்‌ போராட்டங்களின்போது, எழுத்தாளன்‌ ஒருவன்‌ ஆதிக்க
சக்திகளின்‌ பக்கம்‌ நிற்கின்றானா அல்லது அச்சக்திகளால்‌
கட்டியாளப்பரும்‌ மக்கள்‌ அணியுடன்‌ இணைந்து நிற்கின்றானா
என்பதைப்‌ பொறுத்தும்‌ அவனது எழுத்தின்‌ சமூக முக்கியத்துவம்‌
தீர்மானிக்கப்பருகின்றது. மனித மேம்பாட்ருக்கான - மக்கள்‌
விருதலைக்கான ஒரு உந்து விசையாகத்‌ தொழிற்படத்‌ தவறும்‌ எந்த
எழுத்தையும்‌ சமூக முக்கியத்துவம்‌ மிக்க எழுத்தாகக்‌ கொள்ள முடியாது.
அந்த வகையில்‌, மனித அவலத்தின்‌ உச்சத்தை எட்டிநிற்கும்‌ ஈழத்‌
தமிழினத்தவர்களது உரிமைகளுக்‌ காகவும்‌ விருதலைக்காகவும்‌ குரல்‌
கொருக்கும்‌ எல்லா வகைப்பட்ட எழுத்துக்களும்‌ சமூக முக்கியத்துவம்‌
வாய்ந்த எழுத்துக்கள்தான்‌. இதன்‌ அடிப்படையில்‌ நண்பர்‌ இராசரத்தினம்‌
அவர்களது எழுத்துக்களை உற்று நோக்குவோமாயின்‌ அவை,
வலுவிழந்து நிற்கும்‌ தமிழினத்தின்‌ உண்மை வரலாற்றைத்‌ தமிழ்‌
இனத்தவர்க்கும்‌ பிற இனத்தவர்க்கும்‌ முழு உலகுக்கும்‌ எருத்துக்‌
கூறுவதிலும்‌, தமிழ்‌ மொழிவழிவந்த அடையாளத்தைப்‌ பறிகொடுத்து
நிற்கும்‌ தமிழினத்தவரின்‌ புதிய தலைமுறை யினரிடையே தமிழ்‌
மொழியைத்‌ தொடர்ந்து நிலைநிறுத்துவதிலும்‌, அடக்குமுறை களாலும்‌
இடப்பெயர்வுகளாலும்‌ வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும்‌ தமிழர்‌
பண்பாட்டினை பேணிப்பாதுகாப்பதிலும்‌, பேரினவாதிகளால்‌ திட்டமிட்ட
வகையில்‌ பறித்தெருக்கப்பட்ட அரசியல்‌ உரிமைகளை மீட்டெருப்பது
குறித்த விழிப்புணர்வைத்‌ தமிழினத்தவரிடையே விதைப்பதிலும்‌ பாரிய
பங்காற்றியுள்ளன. ஈழத்தமிழ்ச்‌ சமூகத்தைப்‌ பொறுத்தவரை, அவரது
எழுத்தின்‌ சமூக முக்கியத்துவம்‌ குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல.

அவரது எழுத்துக்களில்‌ அருத்து முக்கியமாக இழையோடி நிற்கும்‌
பிரதான அம்சம்‌ அவரது “மொழியுணர்வும்‌ இனவுணர்வும்‌. இது தமிழும்‌
தமிழினமும்‌ இலங்கையில்‌ திட்டமிட்ட வகையில்‌ தரமிறக்கப்பட்டதன்‌

 

சிக்கம்‌ அழகியான

 


Page 251 

249

 

 

உடனடி விளைவாகும்‌. எந்தவொரு இனமும்‌ தனது மொழி உதாசீனம்‌
செய்யப்பட்டு, தனக்கே உரிய தகுதியையும்‌ தன்மானத்தையும்‌
இழப்பதை ஒருபோதும்‌ சகித்துக்கொள்வதில்லை. இத்தகையதொரு
பேரவலம்‌ ஈழத்தமிழருக்கும்‌ ஏற்பட்டமை ஒரு பெருந்துயரம்‌. அதன்‌
தொடர்ச்சியாகப்‌ புலம்பெயர்‌ நாருகளில்‌ ஈழத்தமிழர்கள்‌ முதலில்‌
பறிகொருக்கப்போவது தமது மொழியைத்தான்‌ என்ற சோகத்தையும்‌
அவர்‌ தெளிவுறவே தெரிந்து வைத்திருந்தார்‌. அதனால்‌ புலம்பெயர்‌
நாருகளில்‌ தமிழைத்‌ தக்கவைப்பதற்கெனப்‌ பல முயற்சிகளை
மேற்கொண்டார்‌ பல கட்டுரைகளை எழுதினார்‌ பல நூல்களை எழுதி
வெளியிட்டார்‌. தமிழ்‌ மொழியின்‌ மீதும்‌ தமிழினத்தின்‌ மீதும்‌ அவர்‌
கொண்டிருந்த பற்றுதலை அவரது பெரும்பாலான எழுத்துக்கள்‌
ஊனாகவும்‌ உயிராகவும்‌ கொண்டிருக்கக்‌ காணலாம்‌.

மூன்றாவதாக, அவரது எழுத்துக்களில்‌ விரவிக்‌ கிடக்கும்‌ முக்கிய அம்சம்‌
“மனித நேயம்‌.“ தன்னைப்போல்‌ பிறரையும்‌ நேசிக்கும்‌ பண்பினை
அவரது எழுத்துக்கள்‌ யாவும்‌ அடியாதாரமாகக்‌ கொண்டவை. நண்பர்‌
இராசரத்தினம்‌ அவர்கள்‌ தம்மை ஒரு சமதர்மவாதியாக ஒருபோதும்‌
பகிரங்கமாகப்‌ பிரகடனப்‌ பருத்தியது கிடையாது. ஆயினும்‌ “எல்லாரும்‌
எல்லாமும்‌ பெறவேண்டும்‌ இங்கு இல்லாமை இல்லாத நிலை
வேண்ரும்‌“ என்ற உயரிய சிந்தனையே அவரது எழுத்துக்களின்‌
ஊற்றுக்கண்‌ எனலாம்‌. ஏழை பணக்காரன்‌ என்ற ஏற்றத்‌ தாழ்வு
களையோ, தொழிலாளி முதலாளி என்ற வர்க்க வேறுபாட்டையோ,
உயர்ந்தவன்‌ தாழ்ந்தவன்‌ என்ற சாதி ஒருக்குமுறையையோ, கறுப்பன்‌
சிவப்பன்‌ என்ற நிறப்‌ பிரிவினையையோ, மேலான மகம்‌ கீழான மதம்‌
என்ற மதத்‌ தரப்பிரிப்பையோ இவரது எழுத்துக்கள்‌ ஊக்குவிக்கும்‌
தன்மை கொண்டவை அல்ல. பதிலாக, இத்தகைய பாகுபாட்டை
அடியோரு வெறுத்து மறுதலிக்கும்‌ முற்போக்குத்‌ தன்மை
கொண்டவையாகவே அவை காணப்பருகின்றன.

இனி, இத்தகைய உட்சாரங்களை தமது எழுத்துக்களுடாக எவ்வாறு
நண்பர்‌ இரசரத்தினம்‌ அவர்கள்‌ வெளிக்‌ கொண்ர்ந்திருக்கின்றார்‌?
மரபுசார்‌ புலமையாளர்களால்‌ மேற்கொள்ளப்பரும்‌ ஆய்வுகளில்‌ தகுந்த
தகவல்கள்‌, இடம்‌, காலம்‌ போன்றவற்றின்‌ அடிபடையான ஆதாரங்‌
களுடன்‌ கூடிய ஓர்‌ ஒழுங்குமுறை காணப்பருவது வழக்கம்‌. மரபுசாராப்‌
புலமையாளர்களால்‌ இந்த ஒழுங்குமுறை பின்பற்றப்‌ பருவதில்லை

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 252250

யாயினும்‌ - இந்த வகையிலான ஆய்வாளர்கள்‌ பலர்‌ இந்நாட்களில்‌
காத்திரமான, பயன்மிக்க ஆய்வுகளை மேற்கொண்ரு வருவதையும்‌
அவதானிக்கலாம்‌. நண்பர்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌ இதற்கு ஒரு நல்ல
உதாரணமாவார்‌. பல மரபுசார்‌ ஆய்வாளர்களிடம்‌ காணப்படாத புலமை
உசாவல்‌ இவரிடம்‌ காணப்பருவதுடன்‌, “எங்கே, எதில்‌ கற்றேன்‌ என்பதை
நினைவுகூர முடியாதபோதிலும்‌, என்‌ பட்டறிவோரு, நான்‌ இதுவரை
கற்றவை, கேட்டவை என்பன இதில்‌ நிறையவே இடம்பெறுகின்றன
என்று வெளிப்படையாகாகக்‌ கூறும்‌ இவரது நேர்மை மெச்சத்தக்கது.
தாம்‌ சொல்ல விரும்பியதை எளிதாக வும்‌ தெளிவாகவும்‌ அழகாகவும்‌
தகுந்த உருவப்‌ படங்களுடனும்‌ உதாரணங்களுடனும்‌ சொல்லும்‌ இவர்‌,
பல்வேறு துறைகளிலும்‌ தேருதலை மேற்கொண்டு, சீரிய முறையில்‌
மிகுந்த பயன்பாரு மிக்க கட்டுரைகளையும்‌ நூல்களையும்‌ தமிழுக்குத்‌
தந்திருக்கின்றார்‌. பண்பாரு குறித்த சிக்கலான விடயங்களையும்‌ சின்னச்‌
சின்னக்‌ கதைகள்‌ மூலம்‌ தெளிவுற விளக்கித்‌ தந்திருக்கின்றார்‌.

 

இதன்‌ காரணமாகவே, ஜூன்‌ 2007இல்‌ வெளியிடப்பட்ட இவரது
“பண்பாரு - வேரும்‌ விழுதும்‌ என்ற நூலுக்கு, அவ்வாண்டில்‌ வெளிவந்த
மானுடவியல்‌, சமூகவியல்‌, புவியியல்‌, பண்பாட்டியல்‌ துறைகள்சார்‌
நூல்களுள்‌ சிறந்தநூல்‌ என்பதற்கான விருதினைத்‌ தமிழ்நாட்ரு
அரசாங்கம்‌ வழங்கிக்‌ கெளரவித்திருந்தது. மலேசியாவிலிருந்து
செயற்பட்டுவரும்‌ “இன்தாம எனும்‌ உலகத்‌ தமிழ்‌ தன்முனைப்பு
இயக்கம்‌ 2000ஆம்‌ ஆண்டில்‌ நிகழ்த்திய சாதனைப்‌ பேரரங்கத்தில்‌
இவருக்கு வாழ்நாள்‌ சாதனையாளர்‌ விருதை வழங்கிப்‌ புகழ்‌
சேர்த்துள்ளது. தமிழ்‌ மொழி கற்பித்தல்‌ சேவை விருதினை வழங்கி
உலகத்‌ தமிழ்‌ ஆசிரியர்‌ சங்கம்‌ பாராட்டியுள்ளது. இவையும்‌ இவை
போன்ற பல கெளரவங்களும்‌ விருதுகளும்‌ இவரது எழுத்துக்களும்‌
சேவைகளும்‌ இவருக்குத்‌ தேடிக்கொருத்த பெறுபேறுகள்‌.

“மனித குலம்‌ தன்னலத்தை ஓரளவாகுதல்‌ புறக்கணித்து, பொது
நலத்தைப்‌ பேணவேண்டிய தேவையே முதன்மையானது எனக்‌ கூறும்‌
நண்பர்‌ இராசரத்தினம்‌ அவர்கள்‌, “பிறர்‌ நலன்‌ கருதி ஒவ்வொரு
மனிதனும்‌ வாழ்வதற்கான வாய்ப்பினை ஏற்பருத்தித்‌ தருவதுதான்‌
உண்மையான பண்பாடாகும்‌” எனும்‌ கொள்கையைக்‌ கொண்டவர்‌.
“இன, மத, நிற, சாதி, சமய வேறுபாருகளற்ற சமூகத்தை இலக்காகக்‌
கொண்ட பண்பாருதான்‌ தமிழர்‌ பண்பாடாக இருக்க வேண்டும்‌” என்ற

 

சித்தம்‌ அழகியான


Page 253 

 

251
இலட்சியத்தைக்‌ கொண்டவர்‌. “எல்லார்க்கும்‌ எல்லாமென்றிருப்பதான
இடம்‌ நோக்கி இந்த வையம்‌ நடக்க வேண்டும்‌ என ஆசைப்பரும்‌ ஓர்‌
உண்மைப்‌ பொதுவுடமைவாதி. நட்புக்கினிய நல்ல மனிதர்‌. தமிழ்‌
உணர்வாளர்‌ என்று மட்ரும்‌ ஊருலகால்‌ அறியப்பட்டிருக்கும்‌ நண்பர்‌
இராசரத்தினம்‌ அவர்கள்‌, பண்பாட்டியல்‌, சமூகவியல்‌, மானுடவியல்‌,
மெய்யியல்‌, அறிவியல்‌, அரசறிவியல்‌, பொருளியல்‌, உயிரியல்‌,
மொழியியல்‌, சூழலியல்‌, உணவியல்‌, உடலியல்‌, உளவியல்‌ போன்ற
பல்துறைசார்‌ அறிவினாலும்‌ புடம்போடப்பட்டுள்ள்‌ தகைமையாளர்‌.
புலமைத்துவத்‌ திமிரில்லாப்‌ புத்தியாளர்‌. உள்ளதைச்‌ சொல்லும்‌,
சொன்னதைச்‌ செய்யும்‌ உளவுறுதியாளர்‌. அறம்‌ பிழைத்தபோது எழுத்து
ஆயுதம்‌ எருத்தவர்‌. தமிழ்‌ இனத்துக்கும்‌, தமிழ்‌ மொழிக்கும்‌ தமிழர்‌
தேசத்திற்கும்‌ இவர்‌ ஆற்றிவந்த அளப்பரிய சேவைகளின்‌
அடையாளங்கள்தான்‌ இவரது எழுத்தாக்கங்கள்‌.

“ஒரு சமுதாயத்திலிருந்து நாருகடத்தப்பருவதென்பது மரண தண்டனைக்‌
கும்‌ மேலான துயரம்‌ தோய்ந்தது* என்ற உண்மையைத்‌ தமது சொந்த
வாழ்வில்‌ உணர்ந்தவர்‌. இவரிடம்‌ வேர்கொண்டிருந்த - தாம்‌, தமது
குரும்பம்‌, தமது மக்கள்‌, தமது மொழி, தமது இனம்‌, தமது நாரு என்பன
மீதான அளவிறந்த அபிமானம்‌ விளைவித்த துயரமே, இன்று நாம்‌
காணும்‌ நண்பர்‌ இராசரத்தினம்‌ அவர்களது எழுத்து ஆளுமையின்‌
ஆதிமூலம்‌,

இதனையே, இவர்‌ நாரு கடந்து வாழ்ந்த நாட்களில்‌ எழுதிய கவிதை
ஒன்றின்‌ சிலவரிகள்‌ இப்படிச்‌ செல்கின்றன...

“என்னைப்‌ பற்றி

என்‌ குரும்பத்தைப்‌ பற்றி

என்‌ சொந்த நார, பிறந்த மண்‌

இனம்‌ என்பவை பற்றி

சிந்திக்க நிறையவே நேரம்‌ கிடைத்தது
இவைமீது கொண்ட மீளாக்‌ காதலினால்‌
துயரம்‌ மேலெழும்‌

மனம்‌ சுமை கொண்டதாகும்‌
இத்துயரமே என்னை உருவாக்கியது...

கவிதைதானே உண்மையின்‌ ஊற்றுக்கண்‌!

 

பணிகளும்‌ பதிவுகளும்‌


Page 254 

1

 


Page 255

Page 256 
 
 

 

 

 

 

்‌ ்‌ ॥
, ்‌ 1
॥ ,
] , ்‌ , டர்ர
ட உ ்‌ ப ம 3
ப டு ட்டு பட்டு
்‌ , ்‌ ,
்‌ 9 ர .ு ௩,
௩ ்‌ , 7
.
. ட்டு ்‌
வ வேரிட பட பூதகரி விழுத்தி ரித்த்னி வட தபம்‌ பதவ வனின்‌ செடல்‌ வலுவாய்‌. ப்பட தவ இவன்‌ வணி கழதிவ்வடு பி புதுட்ட த ய்ட பயம ஆவணியில்‌ பவன்‌ வப்ட மழ வுள்ள உல்ல பபப கட கட்ட படர்‌ எவஷிவ்க்‌ ன ரர ர இ பழலக பியட்‌ ப்பை
கூ
௬.
்‌
ர
]
கல்‌
்‌
ட
்‌ ச்‌
ம்‌
்‌
்‌ ௩
ல்‌
டி 5:
2 ்‌ ட
ர்‌

 

 


Page 257 


Page 258