கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண எண்ணங்கள்

Page 1 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

]
ம்‌, மட்டக்‌
ஆ என்பார்‌
5 ராவார்‌
ன்னும்‌
“ல
ன்‌.பாடல்‌ “வ ட
கும்‌"

 

 

 

“வில்‌ இருந்து..

 

 

 

 

 

  
     

 

்‌ ஒகே. பாக்கியா ஈரி-இர

கவ்விய

8811976-7654-05-867தத

 


Page 2

Page 3வண்ண எண்ணங்கள்‌

 

 


Page 4முகில்வாணன்‌ நூல்கள்‌

1. பொழுது புலரட்ரும்‌.
2. மீட்பின்‌ சுரங்கள்‌.
3. சுவையும்‌ சுமையும்‌.
ச. அவலங்கள்‌.

5, இன்னும்‌ ஓர்‌ இன்பத்துப்பால்‌.
6. அமைதியின்‌ புன்னகை.
7 வண்ண உணர்வுகள்‌.

 

 

 


Page 5வண்ண எண்ணங்கள்‌

முகிலீவானன்‌

வெளியீரு: 87

 

 

எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையம்‌
ஓகே.பாக்கியநாதன்‌ அறிஞர்சோலை
இல.64, கதிர்காமர்‌ வீதி, அமிர்தகழி
மட்டக்களப்பு, இலங்கை

தொ.பே. 065-2226658, 077-6041503
மின்னஞ்சல்‌ : 010850181௫0॥.0௦ஈ

 

 

 

 

 


Page 6 

பதிப்பு விளக்கம்‌

தலைப்பு : வண்ண எண்ணங்கள்‌.

விடயம்‌ : கவிதை,

நூலாசிரியர்‌ ்‌... முகில்வாணன்‌.

வெளியீரு £: எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையம்‌.
பதிப்பகம்‌ : ஓகே. பாக்கியநாதன்‌ அறிஞர்சோலை.
பதிப்பு : 2015,

கணினி வடிவமைப்பு : ஒ.கே.கே. நிரோஷன்‌.
விலை : 300
15811978-7654-05-8

தொடர்புகளுக்கு
[சிபர்ரிமவாலா ௩25203,
8/1 &019௮7 1௦80,
8114102102.

மின்னஞ்சல்‌:
£25800276000௦0/8௮0.௦௦௱

 

 


Page 7 

சமர்ப்பணம்‌

வித்துவத்‌ தமிழில்‌
வேகநடை கண்ட
முத்துக்கள்‌ மூவருக்கு
சமர்ப்பணம்‌.

வித்துவான்‌ ₹.)6.0. நடராசா.
வித்துவான்‌ சா.இ கமலநாதன்‌.
வித்துவான்‌ ௧, செபரெத்தினம்‌.

 

 


Page 8அணிந்துரை

ன ரர ரர ணத” டை க ணவ ல்‌ அண அன்ப அப்பை கன்ண்பான ண்ண ன கன ண னன கை

 

பேராசிரியர்‌ மா.செல்வராசா,கிழக்குப்‌ பல்கலைக்‌ கழகம்‌.
தலைவர்‌. மட்டக்களப்பு தமிழ்ச்‌ சங்கம்‌.

முகில்வாணன்‌ இயற்றி வெளியிரும்‌ (வண்ண எண்ணங்கள்‌' கவிதைத்‌ தொகுதிக்கு
ஓர்‌ அணிந்துரையை வழங்குவதில்‌ மிகவும்‌ மகிழ்ச்சிய டைகின்றேன்‌.
மட்டக்களப்புத்‌ தமிழகம்‌ பெற்றெருத்த ஒரு சிறந்த இலக்கிய கர்த்தா
முகில்வாணனாவார்‌. அவர்‌ பல இலக்கிய ஆக்கங்களின்‌ சொந்தக்காரர்‌. சிறுகதை,
நாவல்‌, கவிதை என அவரது ஆக்கங்கள்‌ மிகவும்‌ கவர்ச்சிமானவை. அதிகளவான
வாசகர்‌ வட்டத்தைக்‌ கொண்ரு விளங்குபவர்‌. அவரது ஆக்கங்கள்‌ எவ்‌
வகையினவாயிருந்தாலும்‌ அவை மட்டக்களப்பின்‌ பழமை, பண்பாரு, இயற்கை
எழில்‌, இயற்கை வளம்‌ என்பவற்றை வாசகரின்‌ மனக்‌ கண்‌ முன்‌ யதார்த்தமாகக்‌
கொண்டுவந்து நிறுத்தும்‌ தன்மையன. அவரது ஆக்கங்களை வாசிக்க எருத்தால்‌
வாசித்து முடிக்காமல்‌ வைப்பதற்கு மனம்‌ இடம்‌ தரா.

அவரது “வண்ண எண்ணங்கள்‌” கவிதைத்‌ தொகுதி எனக்கு மின்னஷ்சலில்‌
கிடைத்த போது அதை வாசிக்கத்‌ தொடங்கினேன்‌. என்னை அறியாமலேயே
வாசித்துக்‌ கொண்டுபோன எனக்கு நேரம்‌ போனது தெரியாமல்‌ போயிற்று. வீட்டில்‌
மதிய உணவுக்கு அழைத்த போதுதான்‌ மணி பிற்பகல்‌ 2.00 ஆக இருந்தது
தெரிந்தது. அவ்வளவுக்கு கவிதை நயம்‌ கொண்டவையாக, அவை ஒவ்வான்றும்‌
விளங்கின. ஒவ்வாரு கவிதையும்‌ தனிவண்ணமென்பதில்‌ ஐயமில்லை.

“இறைச்சி, பால்‌, தயிர்‌ தினமும்‌

இல்லங்களில்‌ நிறைந்திருக்கும்‌...”

இத்தனை வளம்‌ நிறைந்த எங்கள்‌ தேனாட்டில்‌ உள்ள எல்லைப்‌ பரப்புக்‌
காணிகளை இழந்து இன்று தவிக்கின்றோம்‌” எனத்‌ தற்போதைய மட்டக்களப்பு
நிலையைக்கூறி வருந்துகின்றார்‌ முகில்வாணன்‌. அவரது மண்‌ பற்றிய ஆழம்‌
இதில்‌ தொனிப்பதைக்‌ கானலாம்‌.

எங்கள்‌ பூமி எனும்‌ கவிதையில்‌ தாய்‌ மண்ணின்‌ செழிப்பை

“நாடங்‌ கொடி நடந்து

கூரைமேல்‌ பருத்துறங்கி

கொத்து மலர்‌ பூத்து

குடங்குடமாய்‌ காய்த்திருக்கும்‌” எனவும்‌
வண்ண வண்ணப்‌ பூக்கள்‌

வளவையே அலங்கரிக்கும்‌

தேனெருக்க குருவியெல்லாம்‌

சிறகு தட்டிப்‌ பறந்து வரும்‌

 

 

வண்ண எனிீனங்கள்‌


Page 9 

என்பதன்‌ மூலம்‌ தம்‌ மண்ணின்‌ செழிப்பு, எழில்‌ என்பனவற்றை நம்‌ கண்முன்‌
கொண்ருவந்து நிறுத்துவதைக்‌ காணுகின்றோம்‌.
விடியலைத்தேடி எனும்‌ கவிதையில்‌ பாரதி ஆதிபராசக்தியிடம்‌ வேண்டும்‌ பாங்கில்‌
“.. தேரும்‌ சுதந்திர
வேட்கை தணிந்திட
தெய்வம்‌ உதவ வேண்ரும்‌
வை தாகம்‌ தணிந்திட
தமிழர்‌ இணைந்திட
நீதி நிலவ வேண்டும்‌ ...
பாரில்‌ நமக்கொரு
பண்பு இருப்பதை
படித்து உணர வேண்ரும்‌”
எனத்‌ தெய்வத்தை வேண்ருவதாக அமையும்‌ கவிதை வரிகள்‌ இன்றைய தேவையை
உணர்ந்து தெய்வத்தை வேண்டும்‌ பாரதியின்‌ சாயலை முகில்வாணனிடம்‌
காண்கின்றோம்‌.
புதுவாழ்வு எனும்‌ கவிதையில்‌ பாரதிதாசனின்‌ பாணியும்‌ முகில்‌ வாணனிடம்‌
தென்பருகின்றது.
“அறம்‌ உயரப்‌ பாருபரு தம்பி

 

திறன்‌ அறிந்து சேர்ந்திடடா தம்பி
வறுமைத்‌ துயர்‌ போக்கிடடா தம்பி
வரலாற்றில்‌ நிலைத்திடடா தம்பி
பொறுமை அன்பு காத்திடடா தம்பி
புதுவாழ்வை அடைந்திடடா தம்பி”
என இளைய தலைமுறையினரை விழித்து அறிவுறுத்தும்‌ பாங்கினைக்‌
காணமுடிகின்றது.
மேலும்‌ 'மரணம்‌' எனும்‌ கவிதையில்‌ நிலையாமை மட்டும்தான்‌ நிலைத்திருப்பது என்ற
பெரும்‌ தத்துவத்தைக்‌ கூறுகின்ற கவிஷன்‌ ஒரு தத்துவ ஞானியின்‌ சாயலையும்‌
எ௫ுத்துக்‌ கொள்வதையும்‌ காணு கின்றோம்‌.
நேற்றிருந்தார்‌ இன்று இல்லை
நீரலைதான்‌ வாழ்க்கை......
மாற்றமென்ற ஒன்றுக்குள்‌
மாறிவிரும்‌ வாழ்க்கை” என வாழ்வின்‌ நிலையாமை பற்றித்‌ தெளிவுறுத்துகின்றார்‌.

 

வளுூன எனிீனங்கள்‌

 


Page 10'அன்னை' எனும்‌ கவிதையில்‌ தாயை ஆதிபராசக்தியாக கூறுவதை நாம்‌ கண்ரு
கொள்ள முடியும்‌.

“சக்தியின்‌ பேரன்பே

தாயாக வந்திருந்து

உத்தமராய்‌ எம்மை வளர்க்க

ஓயாது

உழைத்துச்‌ சென்ற

அன்னையை மறப்பதுண்டோ”

என்பதன்‌ மூலம்‌ தாய்‌ உருவம்‌ எருத்துவந்தது அன்னை பராசக்தியே என்றும்‌ எம்மை
உத்தமராக்க அவள்‌ உழைத்து மறைந்ததையும்‌ சிறப்பாக எருத்துக்‌ காட்ருகின்றார்‌
கவிஞர்‌.

யுத்தத்தினால்‌ நம்‌ மண்ணில்‌ மக்கள்‌ தொகை பல்லாயிரக்கணுக்கில்‌ அழிந்ததை
நினைந்து வருந்தும்‌ கவிஞர்‌ 'வெல்லுவோம்‌' எனும்‌ கவிதையில்‌

சிட்சை மரணம்‌ வருகின்ற

தருணம்‌ எனினும்‌

மழலைகள்‌ பிறப்பு

உயரட்ரும்‌

இறப்பது இரண்டாய்‌

இருந்தால்‌ கூட

பிறப்பது

நாலாய்ப்‌ பிறக்கட்ரும்‌

என்று கூறுவதிலிருந்து அவர்‌ மக்கட்‌ செல்வத்தின்‌ மேன்மையை வலியுறுத்தி
அம்மக்கள்‌ செல்வம்‌ பெருக வேண்ரும்‌ என ஆதங்கப' பருவதைக்‌ காணுகின்றோம்‌.
கவிதைத்‌ தொகுதியில்‌ உள்ள ஒவ்வொரு கவிதையும்‌ தனித்தன்மையும்‌ சிறப்பும்‌
கொண்டவை. அவர்‌ சூட்டிய பெயருக்கு ஒப்ப ஒவ்வொன்றும்‌ தனிவண்ணமானவை.
ஓரிரு கலிதைகள்‌ உதாரணத்திற்கு இங்கு எருத்தாளப்பட்ருள்ளன. முகில்வாணவின்‌
கவிதைத்‌ தொகுதி கவிதை வளம்‌ நிறைந்தது கவிதை இலக்கணம்‌ அமையப்‌ பெற்றது
என்று கூறுவது மிகையன்று. அவர்‌ இன்னும்‌ எமது மண்ணின்‌ சிறப்புக்களை
ஆயிரமாயிரம்‌ கவிதைகளில்‌ வடிக்க இறைவன்‌ அவருக்கு நீடித்த ஆயுளம்‌,
உற்சாகமும்‌, தைரியமும்‌ வழங்க வேண்ரும்‌ எனப்‌ பிரார்த்தித்து இவ்வணிந்துரையை
நிறைவு செய்கின்றேன்‌.

28. 03.2014

 

 

வனிீன எளிீனங்கள்‌


Page 11 

சிறப்புரை

 

இந்நூலின்‌ ஆசிரியரும்‌ கவிஞஷரும்மான நண்பர்‌ முகில்வாணண்‌ அவர்கள்‌
படைப்பிலக்கியத்‌ துறைக்குப்‌ புதியரல்ல . நான்‌ அறிந்தவரை இவர்‌ கடந்த
1982 இல்‌ இருந்தே எழுதி வருகின்றார்‌ . கவிஞர்‌ முகில்வாணன்‌ அவர்கள்‌
கருவிலே -திரு' என்பதுபோல்‌ இயல்பாக இளமையில்‌ இருந்தே இவர்‌ ஒரு
கவிஞர்தான்‌. இதற்கு எருத்துக்காட்டாக இவருடைய இலக்கிய, அரசியல்‌ மேடைப்‌
பேச்சுக்களே சான்றாதாரமாகும்‌.

ஒரு காலகட்டத்தில்‌ நண்பர்‌ முகில்வாணனுடைய அரசியல்‌ மேடைப்பேச்சினைக்‌
கேட்டதனால்‌ நான்‌ இவர்பால்‌ ஈர்த்திழுக்கப்பட்டேன்‌. அன்று அவர்‌ மேடைகளில்‌
பயன்பருத்திய அருக்குமொழிச்சொற்கள்‌அனைத்தையும்‌ பாவேந்தர்‌ புரட்சிக்கவிஞர்‌
பாரதிதாசனதும்‌ , பாவல்லோன்‌ சாரணபாஸ்கரனதும்‌ கவிதைகளைப்‌ படிப்பது
போன்றதொரு உணர்வினை எனது மனதில்‌ ஏற்பருத்தியது.

அந்த அளவிற்கு நண்பரின்‌ தமிழ்மொழி நடையானது மேடைப்பேச்சு என்று
சொல்ல முடியாத கலிதை நடையாகவே இஸமந்திருந்தது. இதனை
உறுதிப்பருத்துவது போல்‌ காலஷஞ்சென்றவரும்‌ கொக்கட்டிச்சோலையை
பிறப்பிடமாகவும்‌ மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கு அண்மையில்‌ வாழ்விடமாகவும்‌
கொண்டு வாழ்ந்த அண்ணன்‌ பாலசிங்கம்‌ என்பவரும்‌ எனது மன உணர்விலே
சொல்லி மகிழ்ந்து பாராட்டினார்‌ . இதனை நண்பர்‌ அறியார்‌.

கவிஞர்‌ அவர்களை நான்‌ 1970 காலத்தில்‌ இருந்து அறிவேன்‌. அவரோரு
நெருங்கி இலக்கிய அமைப்புக்களிலும்‌ கலியரங்கக்‌ கவிதை நிகழ்வுகளிலும்‌
19722 இல்‌ இருந்து பழகி வருபவன்‌ என்ற வகையில்‌ எங்கள்‌ இருவருக்கும்‌
இடையில்‌ நீண்ட கால இலட்சியமும்‌, இலக்கிய உணர்வும்‌ இரட்டைக்குழல்‌
துப்பாக்கியாக ஒட்ருமாஷ்செடியாக இருந்து வருகின்றது .

இதன்‌ காரணமாக நான்‌ பிறந்த திருப்பழுகாமத்தில்‌ உள்ள திருக்குறள்‌
முன்னணி கழகம்‌ 1982 இல்‌ முத்தமிழ்‌ விழாவிற்காக அதனை சிறப்பிக்கும்‌
முகமாக கலாநிதி ஈழமேகம்‌ , ஆம்‌ | பேரறிஷர்‌ அண்ணா அவர்களால்‌
புனைப்பெயரிட்டழைக்கப்பட்ட கலாநிதி பக்கீர்த்தம்பி சம்மாந்துறை,சொல்லின்‌
செல்வர்‌ ஏ. இளஞ்செழியன்‌ , இலங்கைத்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகப்‌
பொதுச்செயலாளர்‌ கொழும்பு , திரு .க.நவஜோதி , கலைஷர்‌ கருணாநிதி
பொதுப்பணி மன்றத்தின்‌ தலைவர்‌ கொழும்பு ஆகியோரை விழாவிற்கு
அழைத்திருந்தேன்‌.

வனின்‌ எனளீனங்கள்‌

 

 


Page 12அந்த அறிஞர்கள்‌ பங்குபற்றிய விழாவிற்கு நண்பர்‌ முகில்வாணன்‌,
தம்பி கவிஞர்‌ செ, பத்மநாதன்‌ ஆகியோரையும்‌ ஒரு கலை
நிகழ்ச்சியை ஏற்பாரு செய்து கலந்து கொள்ளும்படி வேண்டிய தன்‌ பேரில்‌
இவர்கள்‌ இருவரினாலும்‌ ஏற்பாரு செய்யப்பட்ட கூத்து நிகழ்வில்‌ நண்பரின்‌
கூத்தின்‌ ஆடலும்பாடலும்‌ ஊர்மக்களையும்‌ அம்மேடையில்‌ உள்ள
அறிஞர்களையும்‌ மெய்மறக்கச்செய்தன.

இதனைக்‌ கூறக்‌ காரணம்‌ கவிஓர்‌ முகில்வாணன்‌ அவர்கள்‌ கவிஞர்‌
மட்டுமல்ல. நல்ல ஆளுமையுள்ள எழுத்தாளர்‌ , பேச்சாளர்‌, சஞ்சிகை
ஆசிரியர்‌ , நல்ல குரல்‌ வளமுள்ள பாடகர்‌ , நாடக நடிகர்‌ ,நாடக தயாரிப்பாளர்‌,
கூத்துக்கலைஷர்‌ என இவர்‌ சார்ந்த , ஈரபாருள்ள துறைகளை இருக்கிக்‌
கொண்டே போகலாம்‌. அப்பேர்ப்பட்ட 'பல்கலை அரசு' இவர்‌.

நண்பர்‌ முகில்வாணருடைய கவிதைகள்‌ எதனைக்‌ எருத்து கொண்டாலும்‌
அவை மரபாக இருக்கலாம்‌ அல்லது புதுக்‌ கவிதையாக இருக்கலாம்‌.
அக்கவிதைகள்‌ அனைத்தும்‌ எதுகை, மோனையோரடு இணைந்த சந்தநயம்‌
மிக்க கவிதைகளாகவே இருக்கும்‌. குறிப்பாக கீழ்க்குறிப்பிடப்பரும்‌
மரபுக்கவிதையானது 'புதுவாழ்வு' எனும்‌ தலைப்பினுள்‌ வரும்‌ கவிதை இதில்‌:

* நிலவில்‌ ஏறி நடந்திடடா தம்பி

நீலக்கடல்‌ உடைத்திடடா தம்பி

உலக வலம்‌ சென்றிடடா தம்பி

உயிர்‌ மானம்‌ காத்திடடா தம்பி * எனும்‌

இந்தக்‌ கவிதை எதுகையோரு பொழிப்பு மோனையும்‌ இணைந்த எனச்சீர்‌
கழிநெடிலடிக்கவிதையாக ஓசை நயம்‌ மிக்க காலத்திற்கு ஏற்ற கருத்தும்‌
புதைந்துள்ள கவிதையாக அமைந்துள்ளது.

மேலும்‌ ஒரு புதுக்கவிதையை எருத்துக்கொண்டால்‌ இது நீயா நானா?' எனும்‌
தலைப்பில்‌ வரும்‌ புதுக்கவிதை இதிலே

“பொழுது பரும்‌ நேரமெல்லாம்‌ ஒரு சோகம்‌
ஏதும்‌ புரியாமல்‌ எரியுதடா என்‌ தேகம்‌ |”

இந்தக்‌ கவிதையிலும்‌ சோகம்‌ தேகம்‌ என்ற எதுகையோடு நல்ல்‌ சந்தமும்‌
பொருள்‌ நயமும்‌ வந்துள்ளதைக்‌ காணலாம்‌. எனவே நண்பர்‌ அவர்களின்‌
புதுக்கவிதைகளை பெரும்‌ கவிஞர்களான காலஷ்சென்ற கவிஷர்‌ வாலி
அவர்களின்‌ 'பாண்டவர்பூமியோரும்‌'கவிஞர்‌ மேத்தா அவர்களின்‌ நாயகம்‌ ஒரு
காவியம்‌ ” போன்ற பாடல்களோரும்‌ ஒப்பிடக்கூடிய கவிதைகளாகவே
மிளிர்கின்றன.

வளின எனிீனங்கள்‌

 

 


Page 13 

மட்ருமல்லாமல்‌ நண்பர்‌ முகில்வாணன்‌ அவர்களின்‌ சிந்தனை சொல்‌ செயல்‌
அனைத்தும்‌ தான்‌ பிறந்த மண்ணையும்‌ பேசும்‌ மொழியையும்‌ பேணும்‌ நாகரீகம்‌

போன்றவைகளையுமே மையமப்பருத்தி வடிக்கப்பபட்ட கவிதைகள்‌ தான்‌
என்றில்லாமல்‌ கால மாற்றத்தை கருத்தில்‌ கொண்டு

“அறிவின்‌ ஆற்றல்‌

பெருகப்‌ பெருக

இருளின்‌ இருப்பிடம்‌

மறைந்து போகும்‌ ”

என்ற பாடலடிகள்‌ காய்களை உருட்டிக்‌ கணக்குப்‌ 'போட்ருப்‌ பேய்களை
விரட்ருகின்றோம்‌ என்ற அறிவிலிகளுக்குச்‌ சொல்லும்‌ பாடமாகும்‌.
*கொள்றவரும்‌

வெள்றவரும்‌

வீழ்ந்து போவர்‌.
கோயில்‌ கட்டி

வாழ்ந்தவரும்‌

மறைந்து போவர்‌”

என்று சொல்லும்‌ கவிதை வரிகள்‌ எத்தனையோ எண்ணற்ற சிந்தனையாளர்கள்‌
தியாகிகள்‌ , லிஷ்ஜானிகளால்‌ மனித இனத்தின்‌ விடிவிற்காகக்‌ கண்ருபிடித்த
சாதனங்களை எல்லாம்‌ தங்கள்‌ சுயநலத்தின்‌ பேரில்‌ அஷஞ்ஞானத்‌
துறைகளிலே பயன்பருத்தி , மனித இனத்தை இருளிலே தள்ளி தெய்வ
அருளிலே வாழ எண்ணும்‌ சோம்பேறிகளுக்கு விருக்கும்‌ எதிர்வு கூறலாகவும்‌
இருக்கின்றன.

மேலும்‌ வணக்கம்‌ வாழ்க வேளர்ருதல்‌ வாருங்கள்‌ தேநாரு என வகைப்பருத்தி
மொத்தம்‌ ஐம்பத்து ஆறு தலைப்புக்களில்‌ அறு சுவை விருந்தாக தமிழ்‌
அன்னையின்‌ பாதங்களின்‌ படையலாய்ப்‌ படைத்துள்ளார்‌. நண்பர்‌ அவர்கள்‌
எங்கிருந்தாலும்‌ என்னதான்‌ இன்னல்‌ இடர்‌ ஏற்பட்டாலும்‌ அவை அனைத்தையும்‌
மனபலத்தால்‌ தகர்த்தெறிந்து

“துன்பமுற வரினும்‌ செய்க துணிவாற்றி

இன்பம்‌ பயக்கும்‌ வினை *

என்ற ஐயன்‌ வள்ளவனாரின்‌ திருக்குறளடிகளுக்கேற்ப நல்ல தொரு
இலக்கை மனிதம்‌ அடைய மேலும்‌ சில இலக்கியப்‌ படைப்புக்களைப்‌
படைக்க வேண்டுமென வேண்டி உளமார வாழ்த்தி நிற்கும்‌.

என்றும்‌ பணிவுள்ள
ஆ.மு.சி. வேலழகன்‌

வின எனிீனங்கள்‌

 

 


Page 14பதிப்புரை

 

டாகடர்‌ ஓ.கே. குணநாதன்‌ ,
மேலாளர்‌ எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையம்‌

எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையத்தின்‌ இன்னுமொரு வெளியீடாக வெளி வருகிறது
முகில்வாணன்‌ எழுதிய வண்ண எண்ணங்கள்‌ என்னும்‌ நூல்‌.

இந்‌ நூல்‌ எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையத்தின்‌ 87வது வெளியீடாக வெளிவருகிறது.
எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையத்தின்‌ வெளியீடாக முகில்வாணன்‌ எழுதிய இந்‌ நூல்‌
வெளிவருவதில்‌ பெரு மகிழ்வாக இருக்கிறது.

முகில்வாணன்‌ மூத்த கவிஞர்களுள்‌ ஒருவர்‌.ஆளுமைமிக்க கவிஞர்‌. மட்டக்களப்பில்‌
பிறந்து வளர்ந்த கவிஞர்‌ தற்பொழுது ஜேர்மனி நாட்டில்‌ வாழ்கின்றார்‌.
மட்டக்களப்பு கிராமத்தில்‌ பிறந்த முகில்வாணன்‌ கவிஞராக, எழுத்தாளராக, சமூக
சேவகராக,மூத்த அரசியல்வாதியாக தன்‌ ஆளுமையை உலகறியச்‌ செய்தவர்‌.
அரசியல்‌ சூழலால்‌ புலம்‌ பெயர்ந்து தொடர்ந்து தனது தமிழ்ப்பணியை ஜேர்மனி
நாட்டில்‌ இருந்து செய்து கொண்டு வருகின்றார்‌.

ஏலவே இவர்‌ எழுதிய பல ஆக்கங்கள்‌ நூலுருப்‌ பெற்றிருக்கின்றன. அவ்வாக்கங்கள்‌
நூலுருப்‌ பெற்றிருக்கின்ற போதிலும்‌ இவ்வாக்க நூலானது அவருக்கு ஒரு அழியாத
தடத்தை ஏற்பருத்தி விரும்‌ என நம்பலாம்‌.

இவருடைய குரும்பமே ஒரு எழுத்தாளர்‌ குரும்பம்‌.

இவருடைய சகோதரர்‌ வணபிதா பேராசிரியர்‌ அன்ரனி ஜான்‌ தமிழிலும்‌-
ஆங்கிலத்திலும்‌ புலமைமிக்க எழுத்தாளர்‌. சர்வதேச இலக்கியத்தளத்தில்‌
பேசப்பருகின்ற பல ஆய்வு நூல்களை எழுதி எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்‌.
தற்பொழுது அமெரிக்காவில்‌ வசித்து வருகின்றார்‌.

இவருடைய இலக்கிய புலமைக்காக கடந்த ஆண்ரு எழுத்தாளர்‌ ஊக்குவிப்பு மையம்‌
மூத்த படைப்பாளிகளுக்கான தமிழியல்‌ விருது வழங்கி கெளரவித்தது.

கவிஞன்‌ முகில்வாணன்‌ இன்னும்‌ பல நூல்களைப்‌ படைக்க வேண்டும்‌. நீரூழி வாழ
வேண்டும்‌ என்று இறைவனை பிராத்திக்கின்றேன்‌.

 

 

. வன்ன எனிீனங்கள்‌


Page 15முகில்வாணன்‌

 

வளிீன எளி்னங்கள்‌

1. வணக்கம்‌

அன்னைக்கும்‌ அன்னையான
அருந்தமிழே வணக்கம்‌.
என்னை உயிர்ப்பித்து
இசைப்பவளே வணக்கம்‌.
பூவுக்குள்‌ புன்னகைக்கும்‌
பூந்தமிழே வணக்கம்‌.
பாவுக்குள்‌ இசையாகும்‌
பைந்தமிழே வணக்கம்‌.
தென்றலோடு நடனமாரும்‌
தென்‌ மொழியே வணக்கம்‌.
என்றுமிளங்‌ குமரியாக
இனிப்பவளே வணக்கம்‌.
நெடிய வான்‌ போலுயர்ந்த
நிறை மொழியே வணக்கம்‌.
கொடிய பகை அறுத்தெறியும்‌
குரு மொழியே வணக்கம்‌.

 

 


Page 16 

முகில்வாணன்‌

2. வாழ்க

சித்தமெல்லாம்‌ இனிக்கின்ற
செந்தமிழ்ப்‌ பண்பு வாழி!

முத்து நரை தவழுகின்ற

மூத்த தமிழ்ப்‌ புலவர்‌ வாழி!
பொதுமையிலும்‌ புதுமை செய்யும்‌
புதிய தமிழ்க்‌ கவிஞர்‌ வாழி!
எதுகையோரும்‌ மோனையோரடும்‌
இருக்கின்ற நாட்டார்‌ வாழி.

 

 

வன்ன எணீளங்கள்‌


Page 17 

முகில்வாணன்‌

5ு.மண்ணின்‌ மகிமை

வண்ண எண்ணங்களாய்‌
வந்து வந்து போறவளே,
தென்குமரிச்‌ சீமையிலே

திருமகளாய்‌ உதித்தவளே,

கன்னல்‌ மொழிக்‌ காரிகையே
கற்கண்டுச்‌ சொற்சுவையே,
சின்ன இடைச்‌ சித்திரமே
செம்மொழியின்‌ அற்புதமே.

எழுவானாய்‌ பருவானாய்‌
இன்ப சுகம்‌ தருபவளே
முழுமதியின்‌ வண்ணத்தில்‌
முகிழ்த்திருக்கும்‌ தேனாடே.

பொன்‌ மகளே பூ மகளே
புத்தம்‌ புதுக்‌ கலையழகே
உன்மடியில்‌ நான்‌ உறங்க
என்ன தவம்‌ செய்தேனம்மா.

வீன்‌ எனிீனங்கள்‌

 

 


Page 18 

 

முகில்வாணன்‌

வனுூன எனுீனங்கள்‌

4. வேண்ருதல்‌

குற்றமற்ற தமிழறிவால்‌
கோலுயர்ந்து ஆள்கவே.
கற்றறிந்த தமிழறிஞர்‌
சுற்றி நின்று காக்கவே.

தீதறியா மனங்களெங்கள்‌
தீவில்‌ நாளும்‌ வளர்கவே.
யாதுமூரே யாவரும்‌ கேள்‌

என்ற தமிழ்‌ முழங்கவே.

ஆற்றல்‌ மிக்க புதுவரவை
அணைத்து மகுடம்‌ சூட்ருவோம்‌.
காற்றணைத்த விண்வெளியில்‌

கனனி வலை பின்னுவோம்‌.

 

 

14


Page 19 

முகில்வாணன்‌

வளு்ன எளி்னங்கள்‌

5. வாருங்கள்‌

காலம்‌ கடந்தும்‌ வாழும்‌
கன்னித்‌ தமிழ்‌ மொழியில்‌
காதல்‌ கொள்வோம்‌
இணைந்து வாருங்கள்‌.

புத்திசை நூல்கள்‌ இப்‌

புவி மீது ஓங்கி வெல்ல
சித்தம்‌ கொள்வோம்‌

ஒன்று சேருங்கள்‌

நாளும்‌ பொழுதும்‌ மக்கள்‌
வாழும்‌ கலை படைக்க
நம்பிக்கை கொண்டு
உழைப்போம்‌ வாருங்கள்‌.

பாழும்‌ பகை உணர்வில்‌
மாழும்‌ மனிதர்‌ தம்மை
காலம்‌ அறிந்தே
காப்போம்‌ வாருங்கள்‌.

 

 

15


Page 20 

 

முகில்வாணன்‌

வீனை எனுீனங்கள்‌

நுண்ணொலியில்‌ மிளிரும்‌
பண்ணொலியில்‌ மயங்கி
பாட்டு இசைப்போம்‌
ஒன்று கூருங்கள்‌.

கண்ணெதிரே மின்னும்‌
கதிரவன்‌ வீச்சினைப்போல்‌
கலி வடிப்போம்‌

ஒன்று சேருங்கள்‌.

இசை வழியே புகுந்த
இலக்கியப்‌ பாங்கினையே
எருத்துரைப்போம்‌

ஒன்று சேருங்கள்‌.

இசை வழி நாட்டியத்தின்‌
இலக்கண மரபினையே
எருத்து உரைப்போம்‌
ஒன்று கூருங்கள்‌.

 

 

16


Page 21முகில்வாண்ன்‌

 

வளுூன எனிீனங்கள்‌

6. தேனாரு

பல்லவி.

குயில்‌ கூவிக்‌ கவிபாரும்‌
தேன்‌ சிந்தும்‌ மீன்‌ நாட்டின்‌
திருப்‌ பாடல்‌ மீன்‌ பாருதே
மட்ரு நகர்‌ மண்ணின்‌
புகழ்‌ பாருதே,

அனுபல்லவி.

கடல்‌ ஆட, அலை ஆட,

... அதில்‌ ஒரும்‌ படகாட
விழி ஆட, கொடி ஆட,
விளை நெற்‌ கதிர்‌ ஆட
கலைத்‌ தாயின்‌
அருள்‌ வீசுதே -மட்ரூ
நகர்‌ மண்ணின்‌

புகழ்‌ பாருதே.

சரணங்கள்‌.

அழகான வயலை
அரும்பான கதிரை
வலைவீசும்‌ கலையை
வனப்பான தோப்பை
வாவிக்‌ கரை மோதும்‌
வளர்‌ தென்றல்‌ காற்றை
மீனாட்டின்‌ வளமாய்‌
நான்‌ காணுகின்றேன்‌.

 

 


Page 22 

 

முகில்வாணன்‌

வனுீூன எணனிீனங்களீ

தெம்மாங்கு பாட்டை
தென்மோடிக்‌ கூத்தை
எழுவானின்‌ கதிரை
பருவானின்‌ அழகை
முகில்கூடிக்‌ காவும்‌
முத்தான மழையை
மீனாட்டின்‌ வளமாய்‌
நான்‌ காணுகின்றேன்‌.

விழிபேசும்‌ அன்பை
விருந்தோம்பும்‌ பண்பை
அசையாத நட்பை
அயராத உழைப்பை
கலைஞனும்‌ வலைஞனும்‌
கைகோர்க்கும்‌ உறவை
மீன்‌ நாட்டின்‌ வளமாய்‌
நான்‌ காணுகின்றேன்‌.

மண்முனை ஆற்றை
மாஷ்சோலை காற்றை
மருத நீர்‌ ஊற்றை
மல்லிகைப்‌ பூ சோற்றை
புன்னையும்‌ தென்னையும்‌
பூச்‌ சரம்‌ அழகையும்‌
மீன்‌ நாட்டின்‌ வளமாய்‌
நான்‌ காணுகின்றேன்‌.

 

 


Page 23 

முகில்வாணன்‌

௮ன்ன எனிீனங்கள்‌

7. உனக்கும்‌ எனக்கும்‌

சிந்திக்கத்‌ தெரியாத
மனிதர்கள்‌ வாழ்வு
சீராய்‌ அமையாது.
நிந்தை அவமானம்‌
சூழ்ந்தவர்‌ நெஞ்சில்‌
நிம்மதி நிலையாது.

அருத்தவர்‌ கவிதையை
எ௫ுத்தாள முயல்பவன்‌
சிறக்கவே முடியாது.
கெருத்தாளம்‌ எண்ணம்‌
உடையவன்‌ வாழ்வில்‌
வளம்கான முடியாது.

கருத்துச்‌ சுதந்திரம்‌
இல்லாத நாட்டில்‌
கற்பனை வளராது.
நெருப்பில்‌ குதித்து
நீந்தாது போனால்‌
நீதி பிழைக்காது.

 

 

19


Page 24 

முகில்வாணன்‌

௨னீன' எவிீனங்கள்‌

சரித்திரக்‌ கதவுகள்‌
உடையாது போனால்‌
சாதனை தெரியாது.
தரித்திரன்‌ உழைத்திட
மறுப்பானே ஆனால்‌
தன்‌ நிலை மாறாது.

விழுந்தவர்‌ எழுந்தே
நிமிராது போனால்‌
விடியல்‌ தெரியாது.
பழந்தமிழ்‌ நூல்களை
படிக்காது போனால்‌
இளந்தமிழ்‌ இனிக்காது.

புதுமையை விரும்பா
மனிதர்கள்‌ உலகை
புரட்டவே முடியாது.
எதுவரை இருக்கும்‌
புகழுரை என்பதை
இசைத்திட முடியாது.

 

 

20


Page 25முகில்வாணன்‌

 

௮னிீன எனுீனங்கள்‌

8. வேண்ருகிறேன்‌

புத்தம்‌ புது
பூமியொன்று
புலர வேண்டும்‌.
கத்தும்‌ கடல்‌
அலையை நாம்‌
தாண்ட வேண்ரும்‌.
நித்தமொரு
தத்துவத்தை
படிக்க வேண்ரும்‌.
சத்தியத்தின்‌
பாதையேறி
செல்ல வேண்ரும்‌.

நீல நெரு
வானம்போல்‌
உயர வேண்ரும்‌.
நிலமகளின்‌
அமைதிக்காய்‌
உழைக்க வேண்ரும்‌.
தோழமையில்‌
அனைவரும்‌
இணைய வேண்ரும்‌.
துடிப்போரு
தொண்ருகளைச்‌
செய்ய வேண்ரும்‌.

 

21

 


Page 26முகில்வாணன்‌

ப ட ர ரர என்‌

 

வளீன எனிீனங்கள்‌

எப்போதும்‌
முப்பாலைப்‌
பருக வேண்டும்‌.
இயலிசை
நாடகத்தை
வளர்க்க வேண்ரும்‌.
தப்பாமல்‌
பெற்றோரை
வணங்க வேண்டும்‌.
தமிழ்போன்று
பிறமொழி
மதிக்க வேண்ரும்‌

தன்னலத்தை
மறந்து நாம்‌
வாழ வேண்ரும்‌.
தன்னுயிர்போல்‌
பிற உயிரை
மதிக்க வேண்ரும்‌.
எண்ணத்தில்‌
நல்லுணர்வை

விதைக்க வேண்ரும்‌.

என்றென்றும்‌
மனிதராகத்‌

திகழ வேண்ரும்‌.

 

22


Page 27 

 

முகில்வாணன்‌

வளர்ன எணிீனங்கள்‌

9. எங்கள்‌ பூமி

எங்களுக்குச்‌ சொந்தமான
எங்கள்‌ பாட்டன்‌ பூட்டரெல்லாம்‌
சங்கத்துக்கு முன்பிருந்தே

தமிழ்‌ வளர்த்த பூமியிது.

கருங்காலி, காட்டு வேம்பு,
முதிரை, தேக்கு, விண்ணாங்கு,
மருத மரச்‌ சோலையாக
மலர்ந்திருந்ததெங்கள்‌ வனம்‌.

காருகள்‌ வெட்டினோம்‌.
களணிகள்‌ அமைத்தோம்‌.
மாட்டேர்‌ பூட்டினோம்‌.
வரப்புகள்‌ கட்டினோம்‌.

வயல்கள்‌ விதைத்தோம்‌.
வாழ்வை வளர்த்தோம்‌.
உயரிய பண்பையே
ஊட்டி வளர்த்தோம்‌.

நிலம்‌ செழித்தது,
வளம்‌ கொழித்தது,
புண்ணிய பூமியோ

பூத்துக்‌ குலுங்கியது.

 

 

23


Page 28 

 

முகில்வாணன்‌

வனிீன எனணிீனங்கள்‌

வாசலுக்கு முன்பிருந்த
வாய்க்கால்‌ வழியாக
பச்சை மஞ்சல்‌ கருநிறப்‌
பனையான்்கள்‌ ஓடிவரும்‌.

குளத்து நீர்‌ குடித்து
கொழுத்துப்‌ பெருத்திருந்த
குறட்டை, கொக்குச்சான்‌
கூடிக்‌ கூடியே ஆடிவரும்‌.

சுங்கான்‌, விரால்‌, ஆரல்‌
சுற்றி வந்து விளையாடும்‌.
தங்க நிறத்‌ தவளைகள்‌
தாளத்துக்கு குரலெருக்கும்‌.

வக்கடை நீரிடைக்குள்‌
அத்தாங்கை லவத்து
அழுத்தினால்‌ போதும்‌
ஏறு கெழுத்திக்கூட்டம்‌
ஏறி வந்து சலசலக்கும்‌.

மக்கிழுப்‌ பொட்டியானும்‌,
மடிபெருத்த கணையானுமாய்‌
எத்தனையோ மீன்‌ வகைகள்‌
எங்களோடு வாழ்ந்ததனறு.

 

 

24


Page 29 

 

முகில்வாணன்‌

வளர்னண எளிீனங்கள்‌

நாடங்‌ கொடி நடந்து
கூரைமேல்‌ பருத்துறங்கி
கொத்து மலர்‌ பூத்து
குடங்குடமாய்‌ காய்த்திருக்கும்‌.

பாவ புடலை எல்லாம்‌
பந்தலிலே பாய்‌ விரிக்கும்‌.
கொச்சி வழுதிலைகள்‌
கூடாரத்துள்‌ பூத்திருக்கும்‌.

வத்தாள மரவள்ளி
வளவெல்லாம்‌ நிறைந்திருக்கும்‌.
வாழை பிலா மாமரங்கள்‌

வகை வகையாய்‌ காய்த்திருக்கும்‌

பொன்னாங்கன்னி திராய்‌
புளிச்சகீரை வல்லாரை
பூவலடி ஓரமெல்லாம்‌
புன்னகைத்து படர்ந்திருக்கும்‌.

அகத்தி மரம்‌ பூத்திருக்கும்‌.
ஆசணிகள்‌ காய்த்திருக்கும்‌.
அவரைக்‌ கொடி பந்தலிலே
அடர்த்தியாய்‌ காய்த்திருக்கும்‌.

வண்ண வண்ண பூக்கள்‌
வளவையே அலங்கரிக்கும்‌.
தேனெருக்க குருவியெல்லாம்‌
சிறகு தட்டிப்‌ பறந்து வரும்‌.

 

 

25


Page 30 

முகில்வானணன்‌

வனீன எனிுூனங்கள்‌

கவரிமான்‌ மரைகளோடு
காட்டுப்பன்றி முயல்கள்‌
கூட்டமாய்‌ வந்தெங்கள்‌
குடியிருப்பில்‌ பாத்திகட்ரும்‌.

பட்டிகளில்‌ உடன்‌ கறந்த
பசும்‌ பால்‌ குடங்கள்‌
இளம்‌ ௬௫ தணியாமலே
எங்கள்‌ வீரு தேடி வரும்‌.

இறைச்சி பால்‌ தயிர்‌ தினமும்‌
இல்லங்களில்‌ நிறைந்திருக்கும்‌.
நிறை நிலாக்‌ காலங்களில்‌
நித்தம்‌ ஒரு கூத்திருக்கும்‌.

காட்டுக்‌ கறிவேப்பிலையின்‌
கமகமக்கும்‌ வாசனையை
வீட்டுக்கு வீரு காற்று
விலாசமாய்‌ எழுப்பிவிரும்‌.

மாதம்‌ நான்கு வெள்ளியும்‌
மண்‌ சட்டி பானைகளில்‌
மணங்‌ குணங்களோரு
மரக்கறி சோறு பொங்கும்‌.

மென்‌ தென்றல்‌ வந்தெங்கள்‌
மேனி தொட்ரு விளையாடும்‌.
பண்‌ ஒலியை மாங்குயில்கள்‌

பாடிப்‌ பாடிப்‌ பரவசிக்கும்‌..

 

 

26


Page 31 

முகில்வாணன்‌

வளன்‌ எளி்ளங்கள்‌

கற்பனை பறவைகள்‌
காற்றில்‌ சிறகடிக்கும்‌.
அற்புதக்‌ கவிதைகள்‌
அழகாக மெட்டமைக்கும்‌.

உழைத்துக்‌ களைத்த
உழவர்‌ பெருமையை
நிலத்தில்‌ பழுத்திருக்கும்‌
நெல்மணிகள்‌ விளக்கும்‌.

கூத்து, குரவை,
கோலாட்டம்‌ கும்மியென்று
ஆற்றைக்‌ கடந்தும்‌
ஆர்ப்பரித்ததெங்கள்‌ கலை.

மும்மாரி மழையில்‌
மூதறிஞர்‌ உழைப்பில்‌
என்னாளும்‌ செழித்தது
எங்கள்‌ நிலப்பரப்பு.

இத்தனை வளம்‌ நிறைந்த
எங்கள்‌ தேனாட்டிலுள்ள
எல்லைப்புரக்‌ காணிகளை
இழந்தின்று வருந்துகிறோம்‌.

 

 

27


Page 32 

முகில்வானன்‌

வளிுூன எனிீனங்கள்‌

10. தென்றல்‌ பாருது

ஒரு தென்றல்‌ காற்று
மன்றம்‌ வந்து
கவிதை பாருது.

என்‌ மனதிலூறும்‌
சுரங்கள்‌ யாவும்‌
இசையாய்‌ மாறுது.
இனிச்‌

சோகம்‌ இல்லை
துயரம்‌ இல்லை
தாகம்‌ தணிகிறது.

நல்லவர்‌ வாழ
வல்லவர்‌ வகுத்த
வளமிகு திரு நார.

உயர்‌

சொல்லில்‌ சுவையும்‌
சுதந்திர ஒளியும்‌
சுடர்விரும்‌ தாய்‌ நாரு.
இனி

வறுமைத்‌ தொல்லை
இல்லை என்று
சுதந்திரப்‌ பண்பாரு.

 

 

28


Page 33 

முகில்வாணன்‌

வளீ்ன எனீனங்கள்‌

அமுதத்‌ தமிழை
அரங்கினில்‌ ஏற்றி
இசைபட நீ ஆரு.
அந்த

இமையவர்‌ போற்றும்‌
அறம்‌ பொருளின்பம்‌
உயிர்பெற நீ பாரு.

அன்பில்‌ விளைந்த
அமைதியை இந்த
அவனியில்‌

நிலை நாட்ரு.

நம்‌

ஆன்றோர்‌ வளர்த்த
மரபினைக்‌ காக்க
அயராது போராடு,

 

 

29


Page 34 

 

முகில்வாணன்‌

வனிீனள எனளிீனங்கள்‌

11. காவியம்‌ பாரு

பல்லலி

பூரண நிலவில்‌
வாவி நீர்‌ அடியில்‌
மீன்மகள்‌ பாடி
மகிழ்ந்திருப்பாள்‌.
சீரிழந்‌ தமிழில்‌
காவியம்‌ பாட
பாவலர்‌ கூடித்‌
தவம்‌ இருப்பார்‌,
இது

காவியம்‌ பாரும்‌
மீனாரு,
கலைக்‌

காற்று வீசும்‌
தேனாரு.

சரணங்கள்‌.

நீரும்‌ சோறும்‌
தந்த நிலம்‌.
நெஞ்சில்‌ தூய்மை
வார்த்த நிலம்‌.
ஊரும்‌ உறவும்‌
காத்த நிலம்‌.
உயிர்‌

மூச்சில்‌ உணர்ச்சி
கலந்த நிலம்‌.

 

 

30


Page 35முகில்வானன்‌

 

வனின்‌ எனிீனங்கள்‌

புதுமைக்‌ கோலம்‌

பூண்ட நிலம்‌.

புவியோர்‌ வாழ்த்தும்‌

வீரர்‌ நிலம்‌.

முதுமை அறிவில்‌

உயர்ந்த நிலம்‌

முத்‌

தமிழும்‌ வாழும்‌
இன்ப நிலம்‌.

அழகின்‌ இளமை
பூத்த நிலம்‌.
அமைதி தவழும்‌
நந்தவனம்‌.
உழவுத்‌ தொழிலில்‌
உயர்ந்த நிலம்‌
எம்‌
உற்றார்‌ உறவைக்‌
காக்கும்‌ நிலம்‌.

 

31

 


Page 36 

 

முகில்வாணன்‌

வளி்ன எனினங்கள்‌

பூவின்‌ வாசம்‌
வீசும்‌ நிலம்‌.
பொறுமை அன்பு
காத்த நிலம்‌.
பாவின்‌ சுரங்கள்‌
பேசும்‌ நிலம்‌
எம்‌

பாட்டன்‌ பூட்டன்‌
வாழ்ந்த நிலம்‌.

நீலக்‌ கடலால்‌
சூழ்ந்த நிலம்‌.
நீதி நெறியைக்‌
காத்த நிலம்‌.
நிலவு அமுதைப்‌
பொழியும்‌ நிலம்‌
எம்‌

நேசம்‌ நிறைந்த
மட்ரு நிலம்‌.

 

 

32


Page 37 

 

.. முகில்வாணன்‌

வளுூன எளினுங்கள்‌

12. வெல்லுவோம்‌

வெள்ளமென
உள்ளமதில்‌

விழிப்புணர்வு
பரவட்டும்‌!

கள்வரும்‌ கயவரும்‌
உள்ளம்‌ திருந்தி
ஓர்‌ அணியாய்த்‌
திரளட்ரும்‌!

மரணம்‌ வருகின்ற
தருணம்‌ எனினும்‌
மழலைகள்‌ பிறப்பு

உயரட்ரும்‌!

இறப்பது இரண்டாய்‌
இருந்தால்கூட
பிறப்பது நாலாய்ப்‌
பிறக்கட்ரூம்‌|

 

33

 


Page 38 

முகில்வாணன்‌

வள்ன எனிீனங்கள்‌

துறவறம்‌ நமக்குள்‌
இப்போது வேண்டாம்‌
குருகுலம்‌ திருமணம்‌
முடிக்கட்டும்‌]

வேற்றுமை விளைந்த
நிலங்களில்‌ இனிமேல்‌
ஒற்றுமைப்‌ பயிர்கள்‌
முளைக்கட்ரும்‌!

பூமியில்‌ மடிந்த
தமிழருக்கிணையாய்‌
புதிதாய்‌ சனத்தொகை
பெருகட்ரும்‌|

தேற்றுவார்‌ அற்றுத்‌
திரிகின்ற அறிஞரை
போற்றி இணைப்போம்‌
வாருங்கள்‌.

மாற்றுக்‌ கருத்துக்கும்‌
மதிப்பைக்‌ கொருத்து
ஏற்ற வழிகளில்‌
இனைந்திருவோம்‌.

 

 

34


Page 39 

முகில்வானன்‌

 

வள்ன எனிீனங்கள்‌

13. பூபாளம்‌ கேட்குது

பூமகள்‌ இனிமேல்‌
புண்ணிய நதிகளால்‌
பூப்பு
நீராட்டப்பருவாள்‌.

உயிரினமெல்லாம்‌

உரிமைக்‌ காற்றை
உண்டி

மகிழ்ந்தே சிரிக்கும்‌.

இயற்கை நமது

சுமையின்‌ கனத்தை
இறக்கி

அமைதியைக்‌ கொடுக்கும்‌.

அமைதியைத்‌ தேடி
அலைந்திரும்‌ நெஞ்சம்‌
ஆனந்தக்‌

கூத்துக்கள்‌ ஆரும்‌.

ஆற்றிலும்‌ கடலிலும்‌
தோணிகள்‌ இனிமேல்‌
பாய்களை

விரித்தே ஓரும்‌,

 

35

 


Page 40முகில்வானன்‌

 

வன்ன எனிீனங்கள்‌

அத்தி மரத்தையும்‌
அரச மரத்தையும்‌
அலை மகள்‌
நீரால்‌ கழுவும்‌.

அழுதவர்‌ குரல்கள்‌

கவிதைகள்‌ பாட
விழுதுகள்‌
துணையாய்‌ இருக்கும்‌.

அருவிகள்‌ கூட
அமைதிப்‌ பாவின்‌
வரிகளைத்‌
தேடிப்‌ படிக்கும்‌.

ஆயுதச்‌ சிறையில்‌

வாடிய புலவர்‌
பாடிய

கீதங்கள்‌ இனிக்கும்‌.

ஆட்சி நடத்திய
அரக்கர்‌
கொடியும்‌ வீழும்‌.

 

 

36


Page 41 

 

முகில்லாணன்‌

வளுூன எனிீனுங்கள்‌

இரும்புத்திரைக்குள்‌
இதுவரை நடந்த
கொடுமைகள்‌
வெளியே தெரியும்‌.

தரணியில்‌ தமிழினம்‌
மறுபடி பண்பினில்‌
தளைத்து
உயிர்த்தே ஓங்கும்‌.

அழிந்ததைக்‌ கட்டவும்‌
உடைந்ததை ஒட்டவும்‌
அகிலம்‌

நமக்குள்‌ இணையும்‌

ஒருவருக்‌ கொருவர்‌
உறவினர்‌ என்பதை
உள்ளங்கள்‌
விளங்கிக்‌ கொள்ளும்‌.

பாட்ருக்கும்‌ சுதந்திரம்‌
கிடைத்து விரும்‌.

நம்‌ நாட்ருக்கும்‌
அமைதி கிடைத்து விரும்‌.

 

37

 


Page 42 

முகில்வாணன்‌

எனீன எனிீனங்கள்‌

14. அடிமை இல்லை

பல்லவி

விடியுது விடியுது
கர௫ூமிருள்‌ மடியுது
அடிமைகள்‌ கொருமைகள்‌
அடியோடு முடியுது
எழுந்துவா!

இளைஞனே எழுந்துவா!

சரணம்‌

ஒளியே விழியை
மறைத்தாலும்‌,

உலகே உதவ
மறுத்தாலும்‌,

வறுமை நோய்‌
வலைவிரித்தாலும்‌,
வாழ்வே

தொலைந்து போனாலும்‌,
நாங்கள்‌
அடிமையில்லை.

 

 

38


Page 43 

முகில்வாணன்‌

வணிீன எனுனங்கள்‌

வேதம்‌
பகையேயானாலும்‌,
விடியல்‌ தூரம்‌
போனாலும்‌,
நெடிய வானம்‌
உடைந்தாலும்‌,
நீலக்‌ கடலே
சாய்ந்தாலும்‌,
நாங்கள்‌
அடிமையில்லை.

எதிரிகள்‌

மலையாய்க்‌ குவிந்தாலும்‌,
இரும்புச்‌ சிறையில்‌
அடைத்தாலும்‌,

உதிரம்‌ அறுந்து
சிதைந்தாலும்‌,

உயிரே

பிரிந்து போனாலும்‌,
நாங்கள்‌
அடிமையில்லை.

 

 


Page 44 

முகில்வாணன்‌

வனீன எனீனுங்கள்‌

15. உயர்ந்தவள்‌

தமிழ்‌ மீது கொண்ட
தாகம்‌ தணியாமல்‌
இமைப்‌ பொழுதும்‌
சோர்வு இன்றி
ஏழிசையைத்‌
தேருகிறேன்‌.

பழந்‌ தமிழ்ப்‌
பாவெருத்து,
பைந்தமிழின்‌
உணர்வெருத்து,
இளந்தமிழில்‌
இசை தொடுத்து
இன்னிசையால்‌
வாழுகிறேன்‌.

சிந்துவெளி நாகரீகப்‌
பண்பாட்டில்‌
தமிழிருந்தாள்‌.
சிந்தையள்ளும்‌
சிலப்பதிகாரத்திலும்‌
அவள்‌ இருந்தாள்‌.

 

 

490


Page 45 

 

முகில்வாணன்‌

வளன்‌ எனிீனுங்கள்‌

முந்தையராம்‌
எந்தயரின்‌
மூச்செல்லாம்‌
நிறைந்திருந்தாள்‌.
முச்சங்கத்‌ தேர்‌ ஏறி
மூவுலகை

வென்று வந்தாள்‌.

முப்பாலில்‌

கலந்து வந்தாள்‌.
முக்கனியின்‌

தேன்‌ சுவைத்தாள்‌.
எப்போதும்‌ இயலிசையாம்‌
நாடகத்தில்‌
குடியிருப்பாள்‌.

பழமுதிர்ச்‌
சோலையிலே
பாட்டறைந்து
புகழ்‌ வளர்த்தாள்‌.
உலகறிந்த
தத்துவத்துள்‌
ஒன்றியே
வளமடைந்தாள்‌.

காலமறிந்து

தன்னைக்‌

கனிவோரு மாற்றிருவாள்‌.
புதுமை அறிவு கொண்டு
புலி எங்கும்‌

வாழுகின்றாள்‌.

 

 

41


Page 46 

முகில்வானன்‌

வளுூன எனிீணங்கள்‌

16. வாவி மகள்‌

பல்லவி

வாவிக்‌ கரை ஓரமெங்கும்‌

வந்து சிந்து பாரும்‌ காற்றே!
வண்ண வண்ன பூங்காற்றே!

இங்கு

பாரும்‌ மீன்கள்‌ ஓடிவர

பாவலர்கள்‌ கூடிவர
பண்பாரும்‌ தேனாடே!

எங்கள்‌

பண்பாட்டின்‌ தேன்கூடே!

சரணங்கள்‌.

முற்றத்திலே பூத்திருக்கும்‌

முத்து மல்லி ரோசாமேலே
முந்தானை தென்றல்‌ விரிக்கும்‌!
இங்கு

அம்மானை பாட்டிசைக்க

ஆறு கடல்‌ வாழ்த்தொலிக்க
அமுதமொழி தீர்த்தமாருமே!
எங்கள்‌

தேனாட்டில்‌ பண்பாருமே!

 

 

42


Page 47 

முகில்வாணன்‌

வளர்ன எனுீனங்கள்‌

மீன்‌ குளிக்கும்‌ வாவியிலே
நான்‌ குளித்து நீந்தயீலே
நண்ரு வந்து நாட்டியமாரும்‌!
இதைக்‌
கண்டு கண்ரு மீனவனும்‌
காதல்‌ வலைகொண்்ருவீசி
காலங்களை வெல்லுவானே!
எங்கள்‌

தேஸூறும்‌ மீனாடே!

பாட்டரங்கத்‌ தாமரை மேல்‌

வீற்றிருக்கும்‌ பாவலர்கள்‌
பண்ணிசைக்கும்‌ செந்தமிழ்‌ நாடே]

இங்கு

வாகா போகா என்ற வார்த்தை

வந்து வந்து சந்தங்களில்‌
சொந்தங்களைப்‌ பாராட்ருமே|

எங்கள்‌

மண்‌ மரபை தாலாட்ருமே!

 

 

43


Page 48 

முகில்வாணன்‌

வனிுன எனீனங்கள்‌

17. மனிதராவோம்‌

உலக
மொழிகளெல்லாம்‌
உடன்‌ பிறப்பே,
-அதில்‌

உயிர்‌ வாழும்‌
மானுடத்துள்‌
தமிழும்‌

ஒரு மகளே.

பார்க்கும்‌
திசைகளெல்லாம்‌
தாய்மைப்‌ புரட்சியே.
-அவள்‌

பார்வை பட்ட
மாந்தருக்கு
பாரில்‌
உயர்ச்சியே.

இறை மொழிதான்‌
அனைத்துமிங்கு

மறைவு இல்லையே.
-கல்வி

அறிவறிந்த மாந்தருக்குள்‌
பகையே இல்லையே.

 

 

44


Page 49 

முகில்வாணனள்‌

வனுூன எளிீனங்கள்‌

பூக்களின்‌
மென்மைதான்‌
மொழியின்‌ சுகங்களே.
-அஷஞதப்‌

புரிந்து கொண்ட
மாந்தருக்குள்‌

துன்பம்‌ இல்லையே.

வானைப்போல்‌
நமது மனம்‌

விரிய வேண்ரும்‌.
-கொம்புத்‌
தேனைப்போல்‌
நமது வாக்கு
இனிக்க வேண்டும்‌.

வளர்வதற்கு

. பொருளறிவோம்‌
உலக மொழியிலே.
-உயிர்‌
வாழ்வதற்கு
பண்பறிவோம்‌

அன்பு நெறியிலே.

 

 

45


Page 50 

முகில்வாணன்‌

வனீன எனிீனுங்கள்‌

பிள்ளைகளாய்ப்‌
பிறந்தபோது
மொழிகள்‌ இல்லையே.
-நாம்‌

பெரியவராய்‌
வளர்கையிலே
தொல்லை வந்ததே.

நல்லவராய்‌
வளர்ந்தோமானால்‌
உலகம்‌ குரும்பமே.
-இஞதை

நமக்கு முன்பே
வாழ்ந்தவரும்‌
சொல்லிப்போனாரே.

 

 

46


Page 51 

முகில்வானன்‌

வன்ன எலிீனங்கள்‌

18. வேண்டாம்‌

வன்முறையை
எள்ளளவும்‌
வளர்க்க வேண்டாம்‌.
வரலாற்றுப்‌
பாடங்களை
மறக்க வேண்டாம்‌.

பெண்ணின்‌
பெருமையை

குலைக்க வேண்டாம்‌. .

பேரிறையை
வனங்காமல்‌
உறங்க வேண்டாம்‌.

பண்பறியா
மனிதரோரு

பழக வேண்டாம்‌.
படை பலத்தில்‌
வல்லவரை
எதிர்க்க வேண்டாம்‌.

இனப்பற்றை
மொழிப்பற்றை
இழக்க வேண்டாம்‌.
எதிரியையும்‌
மன்னிக்க
தயங்க வேண்டாம்‌.

 

 

47


Page 52இ ப 0 0 பட்ட ட .”்‌.

 

முகில்வாணன்‌

பெருவீரம்‌
நுண்ணறிவை
துறக்க வேண்டாம்‌.
பெரியோரை
கனம்பண்ண
மறக்க வேண்டாம்‌.

புறத்தழகை

பார்த்து நீ

மயங்க வேண்டாம்‌.
புதியவரோரு
அறியாது
இணைய வேண்டாம்‌.

உறவுமுறை
தவறிப்‌ பழி
சுமக்க வேண்டாம்‌.
உளத்தாலும்‌
இனவெறியை
போற்ற வேண்டாம்‌.

 

 

வளன்‌ எனிீனங்கள்‌
48


Page 53 

முகில்வாணன்‌

வணி்ன எனிீனங்கள்‌

உறவுமுறை
தவறிப்‌ பழி
சுமக்க வேண்டாம்‌.
உளத்தாலும்‌
இனவெறியை
போற்ற வேண்டாம்‌.

தூய நெறி
உடையவரை

இகழ வேண்டாம்‌.
தாய்‌ மனதை
நோகடித்து

பேச வேண்டாம்‌.

வறியவரை
எளியவரை

வைய வேண்டாம்‌.
வகுப்புவாத
பேச்சுக்களை
ரசிக்க வேண்டாம்‌.

 

 

49


Page 54 

முகில்வாணன்‌

வளிீன எனுீனங்கள்‌

19. பாருதமிழே

தமிழோரு
தென்றல்‌ கூடிப்‌
பேசுதம்மா,
கவிதைச்‌
சந்தங்கள்‌
தாளம்‌ போட்ரு
ஆருதம்மா.

பாட்டோரு
ராகம்‌ வந்து
மயக்குதம்மா,
உலகப்‌
பரப்பெங்கும்‌
தமிழிசையே

கேட்குதம்மா.

 

 

50


Page 55முகில்வாணன்‌

 

வன்ன எனிீனங்கள்‌

சங்க இலக்கியமும்‌
தமிழ்‌ கூறும்‌
நல்லுலகும்‌,
எங்கும்‌
இனிமையாய்‌
இன்றும்‌
வளருதம்மா.

பொங்கும்‌
கடலலைபோல்‌
புது எழிச்சி
புலர்ந்தாலும்‌,
எங்கள்‌
மொழியின்‌
இருப்பெல்லாம்‌
அறத்திலம்மா.

 

51

 


Page 56 

முகில்வாணன்‌

வளிீன எனிீனளங்கள்‌

பாணர்களும்‌
புலவர்களும்‌
பாட்டாக
இயற்றிவைத்த,

ஏட்டுச்‌

சுவடி பல
எங்கெங்கோ
மறைந்ததம்மா.

தன்னலம்‌ கருதாத
தமிழ்‌ மொழியின்‌
சுருதியிலே,
பொன்னுலகம்‌
மகிழுதம்மா

புதுக்‌ கவிதை
மலருதம்மா.

மன்னவரும்‌
விண்ணவரும்‌
வாழ்த்தி

வளர்த்த மொழி
என்றும்‌ பிறர்‌ வாழ
இசைத்தமிழாய்‌
இனிக்குதம்மா.

 

52

 


Page 57 

முகில்வாணன்‌

வளிீன எனிீனங்கள்‌

20. ஓர்‌ உயிரின்‌ ஓசை

தன்னலம்‌ நோக்கிய
தமிழர்‌ தலைவர்கள்‌

மண்‌ நலம்‌ காக்க
மறுபடி திருந்தாரோ.

மக்களை மண்ணை
மலடாகச்‌ செய்தவர்கள்‌
சிக்கலில்‌ மாட்டிச்‌
சிதறியே போகாரோ.

கழுத்தறுத்துக்‌ கொல்லும்‌
உலுத்தர்கள்‌ கூட்டத்தை
வெழுத்துத்‌ துவைக்கவொரு
வேத வாக்கு கேட்காதோ.

புது யுகம்‌ நோக்கி
புறப்பரும்‌ வாலிபர்கள்‌
இதுவரை நடந்த
இன்னலை மறப்பாரோ.

வண்ண எழில்‌ சித்திரங்கள்‌
கண்ணெதிரே கருகியதை
காலம்‌ எனும்‌ தேவதை
கரை ஒதுக்கிவிருவாளோ.

 

53

 


Page 58 

முகில்வாணன்‌

வன்ன எனீனங்கள்‌

உடைப்பெருத்தோரும்‌
உத்தமர்‌ குருதி நீரை
அடைப்பதற்கிங்கேதும்‌
அருளாளர்‌ இல்லையோ,

செஞ்சிலுவை ஏந்தி
தெருவெல்லாம்‌ போதிக்க
நெஞ்சுரம்‌ கொண்ட
யேசுசுநாதர்‌ பிறக்காரோ.

உலகைப்‌ பகைத்திருக்கும்‌
ஊத்தைக்‌ காற்றுக்களால்‌
நிலவைப்‌ பிடித்தணைக்க
நியாயங்கள்‌ ஏதுமுண்டோ.

தர்க்கத்தில்‌ மோதி
தமிழை வளர்க்காதவர்‌
சொர்க்கத்தில்‌ ஏறியா
சுதந்திரம்‌ தருவார்‌.

தென்றலைக்கூட
தீயாக நினைப்பவர்‌
குன்றத்தில்‌ ஏறியா
கொடி போட முடியும்‌.

 

 

54.


Page 59 

 

முகில்வானன்‌

வள்ன எனினுங்கள்‌

மெய்யாக தலைவர்கள்‌
வாழாத காரணத்தால்‌
பொய்யாகிப்‌ போனது
பூமியின்‌ விருதலை.

வடக்குக்‌ கிழக்கு எனும்‌
வரலாற்றுக்‌ காயங்களை
சுகமாக்க முடியாமல்‌
துர்நாற்றம்‌ வீசுகிறது.

கலைஞர்க்கு கவிஷஞர்க்கு
கைவிலங்கிட்டவர்கள்‌
இலைகள்‌ உதிர்வதுபோல்‌
இருப்பையே இழக்காரோ.

கடல்‌ நீரில்‌ கரைந்த
கவிதைகள்‌ பலதும்‌

உடல்‌ கழுவி மீண்டும்‌
உயிர்ப்போரு பிறக்காதோ.

வாழ்வின்‌ பொருளறிந்த
வளமான தத்துவத்தால்‌
எங்கள்‌ நிலப்‌ பரப்பில்‌
எழுப்புதல்‌ நடக்காதோ.

 

55

 


Page 60 

முகில்வாணன்‌

வளீன எனிீனங்கள்‌

21. சுனாமி

: வெறியோரு வந்த
விரிகடல்‌ அலைகள்‌
வீட்டினுள்‌
புகுந்ததம்மா.
மறையோர்கள்‌
புகழ்ந்த

மானிட உயிரை
பறித்தோடிச்‌
சென்றதம்மா.
உறையாத குருதி
உறைந்துபோய்‌
பிணங்கள்‌
ஊரெங்கும்‌
மிதந்ததம்மா.

சுனாமி

ஓரு பத்து நிமிடந்தான்‌
ஊருக்குள்‌ புகுந்து
வெறியாடிப்‌ போனதம்மா.

 

56

 


Page 61 

 

முகில்வாணன்‌

வளர்ன எளிீனங்கள்‌

கன்னக்கோல்‌ வைத்த
கருங்கடல்‌ அரக்கன்‌
கரை தாண்டி
வந்தானம்மா,

எங்கள்‌

மண்ணிலே முளைவிட்ட
மரம்‌ செடி கொடிகளை
முறித்தள்ளிப்‌
போனானம்மா.
இறைவனை நோக்கி
கதறிய மாந்தரின்‌
குரவலை
முறிந்ததம்மா.
சின்னஞ்‌

சிறியவர்‌ உயிரைப்‌
பறித்திட நீயுமேன்‌
சினம்‌ கொண்டு
எழுந்தாயம்மா.

 

57

 


Page 62 

முகில்வாணன்‌

22. இனம்‌ காணுங்கள்‌

நெருப்பு விழி ஏந்தி ஏகி
நித்தம்‌ போர்‌ புரிந்த மண்ணில்‌
செருக்குடனே இன்றும்‌ பலர்‌
சீவிக்கிறார்‌ வெட்கமின்றி

திருக்குறள்போல்‌ பேசுவதாய்‌

்‌ செப்புகின்ற தலைகளுக்குள்‌
உருப்படியாய்‌ ஒன்றும்‌ இல்லை
நெருக்கடிதான்‌ நம்மவர்க்கு.

நாங்களென்ன அடிமைகளா
நாடோடிக்‌ கூட்டங்களா?
வாங்கிய மூச்சை இறக்க
வரலாற்றையா தேருவது?

வீங்கிய தோள்கள்‌ எங்கே
விதிபடைத்த கரங்களெங்கே
தேங்கிய குட்டைக்குள்ளா
திருப்பலியை நடத்துவது.

புதுப்‌ புது பாதைகளில்‌
போவதாக எண்ணிச்சிலர்‌
எதுகைக்கும்‌ மோனைக்கும்‌
இலக்கணங்கள்‌ தேருகிறார்‌.

வளீன எனிுனங்கள்‌

 

 

58


Page 63 

முகில்வாணன்‌

மதுமயக்கம்‌ கொண்டவர்போல்‌
மாற்றி மாற்றிப்‌ பேசுகிறார்‌

எது வரைக்கும்‌ போராட்டம்‌
என்பதை நாம்‌ அறியவில்லை.

வித்துவத்‌ தமிழ்‌ உணர்வை
வீழ்த்திய பெருமையெலாம்‌
சத்தியமாய்‌ இவர்களையே
சாரும்‌ என்று செப்புகிறேன்‌.

இத்தரையில்‌ நம்மவர்க்கு
ஈடேற்றம்‌ கிடைப்பதற்கு
முத்திரை பதிக்கும்‌ நல்ல
முடிவுகளை எருக்க வேண்ரும்‌.

கத்தும்‌ கடல்‌ அலையை

கை நீட்டி அடக்க வேண்டும்‌.
மொத்தமாய்‌ அறநெறியில்‌
மூச்செருத்துயிர்க்க வேண்டும்‌.

கத்தி இன்றி இரத்தம்‌ இன்றி
யுத்தம்‌ ஒன்று செய்வதற்கு
புத்தி உள்ள மானிடரை
புலத்தில்‌ நாம்‌ தேடவேண்ரும்‌ .

வனின்‌ எள்னங்கள்‌

 

59

 


Page 64முகில்வாணன்‌

 

வனீன எனிீனங்கள்‌

23. இளமை

பனித்துளி பட்ரு
மகிழ்ந்திடும்‌ இலைபோல்‌
இனிமைகள்‌ தொட்ரு
மகிழ்வது இளமை.

கனவுகள்‌ பாரும்‌
கவிதைகள்‌ இளமை.
உணர்வுகள்‌ பூத்து
உயிர்ப்பது இளமை.

துள்ளித்திரியும்‌
பள்ளிப்‌ பருவம்‌.
துடிப்பாய்‌ துணிவாய்‌
மோதும்‌ பருவம்‌.

 

6௦

 


Page 65 

முகில்வாணன்‌

வளீூன எனிீனங்கள்‌

அழகின்‌ முகப்பில்‌
அமைந்த வனப்பு.

ஆக்க வழியின்‌
ஊக்கம்‌ இளமை.

தூக்கம்‌ கலைந்த
ஊக்கம்‌ இளமை.
துணிவாய்ச்‌ சிரிப்பும்‌
களிப்பும்‌ இளமை.

முதுமையில்கூட
இனிப்பது இளமை.
இனிமை இனிமை
இளமையே இனிமை.

 

61

 


Page 66க ர ர கரக கிகி வி கில வசதி விதவிகிக்கவிக்கவியயவள டே பட்ட ம்‌ ட ம்ப்ட சசேடியபடிர்சசக்‌ ஐ,

 

முகில்வாணன்‌

வனீன எளி்னளங்கள்‌

24. பொங்கட்ரும்‌.

புதிய அலைகள்‌
குமுறி எழுந்து
கரையில்‌

வந்து மோதும்‌.
மணலில்‌ உள்ள
மேரு பள்ளம்‌
தகர்ந்து

சமமாய்ப்‌ போகும்‌.

கிழக்கின்‌ கதிர்கள்‌
கிளர்ந்து எழுந்து
அழுக்கின்‌
இருளைப்‌ போக்கும்‌.
உரிமை இழந்து
வாழும்‌ உயிர்கள்‌
புதிதாய்‌

மலர்ந்து ஓங்கும்‌.

மனிதம்‌ தொலைந்த
மனிதர்‌ குருதி
ஆறாய்ப்‌ பெருகி ஓரும்‌,
மறுபடி அமைதி
மண்ணில்‌ மலர
மகிழ்ச்சி

மனதில்‌ பொங்கும்‌.

 

 

62


Page 67 

 

முகில்வானன்‌

வளுூன எனீனங்கள்‌

25. வாழும்‌ இசை

இயற்கையில்‌
இன்பங்கள்‌
கூத்தாருதே
நம்‌

இளமேனி
அதைப்பார்த்து
மகிழ்ந்தாருதே.

உலகத்தின்‌
உள்ளத்தில்‌
ஒலி வாழுதே,

' ம்‌
ஊர்களில்‌
தமிழோரு
இசை வாழுதே.

பிரபஞ்ச
பூதத்துள்‌
உயிர்‌ வாழுதே,
என்‌
பேச்சோரும்‌

மூச்சோரும்‌

தமிழ்‌ வாழுதே.

 

63

 


Page 68 

முகில்வாணன்‌

வளன்‌ எனுீனங்கள்‌

இலை மீது
பனி வீழ்ந்து
உறவாருதே,
இங்கு
இரவுக்கும்‌
கவிதைக்கும்‌
மணமாகுதே.

நிலவோரு
முகில்‌ வந்து
கதை பேசுதே,
இன்ப

நீரோரு

நீர்‌ மோதி
மழையாகுதே.

பல வண்ணக்‌
கோலங்கள்‌
வான்‌ போருதே,
என்‌
பாட்ருக்கும்‌
எதிர்ப்‌ பாட்டை
குயில்‌ பாருதே.

 

64

 


Page 69 

 

முகில்வாணன்‌

வளுன எனிூனங்கள்‌

கடலோரம்‌
அலை வந்து
தாலாட்ருதே,
கலைக்‌
காற்றுக்கு
தேனாட்டில்‌
மீன்‌ பாருதே.

பறவைகள்‌
தேரேறிப்‌
பறக்கின்றதே,
நல்ல

பாசத்தை
ராகத்தில்‌
படைக்கின்றதே.

 

65

 


Page 70 

முகில்வாணன்‌

உலகெல்லாம்‌
அருள்‌ ஜோதி
தெரிகின்றதே,
நம்‌
உள்ளத்தில்‌
இறை நீதி
மலர்கின்றதே.

மலையோரம்‌
சிறு பூக்கள்‌
சிரிக்கின்றதே,
நம்‌

மனதோரம்‌
அருள்‌ வேதம்‌
ஒலிக்கின்றதே.

 

 

வளிீன எனிீனுங்கள்‌ 3


Page 71முகில்வாணன்‌

 

வனீன எனுீனங்களீ

26. மீன்‌ பாரும்‌

பல்லவி.

சின்னச்‌ சின்ன குருவிகள்‌
சிந்து பாரும்‌ தேனார௫ு
கொல்சி கொஞ்சி
சலங்கைகள்‌

கூத்தாரும்‌ திரு நாரு
எங்கள்‌

மீன்பாரும்‌ தேனாரு
மட்டு
மாநகரே பண்பாடு.

 

67

 


Page 72முகில்வாணன்‌

 

வளிீன எளினங்கள்‌

சரணங்கள்‌.

ஏலேலோ போருதம்மா
அலைகள்‌ -ஆற்றில்‌
எதிர்‌ நோக்கி
ஏகுதம்மா வலைகள்‌
காலத்தை வெல்லுதம்மா
கலைகள்‌ - வெற்றிக்‌
கனிதள்ளம்‌ எங்கள்‌ ஊர்‌
வயல்கள்‌
தாலேலோ கேட்டுறங்கும்‌
தளிர்கள்‌ - தமிழ்த்‌
தாய்‌ மடியில்‌
பூக்குதம்மா மலர்கள்‌.

எழுவானில்‌ கதிரவன்‌
சிரிப்பான்‌ - ஏழை
எளியோர்க்கு புதுவாழ்வு
கொடுப்பாள்‌

பருவானில்‌ வண்ணங்கள்‌
தரிப்பான்‌ - புதுப்‌
பாட்டுக்கு மெட்டுக்கள்‌
தொருப்பான்‌
வளவாழ்வை அனைவர்க்கும்‌
அருள்வான்‌ - இங்கு
வந்தோரை

வாழ்த்தி வரவேற்பான்‌.

 

68

 


Page 73 

முகில்வாணன்‌

வளீன எனிீனுங்கள்‌.

27. விடியலைத்‌ தேடி

பாரும்‌ பறவைகள்‌
பாடி மகிழ்ந்திட
பாதை அமையவேண்டும்‌.

தேரும்‌ சுதந்திர
வேட்கை தணிந்திட
தெய்வம்‌ உதவவேண்ரும்‌.

தோன்றும்‌ கதிரவன்‌
தூய கதிரினால்‌
நம்மை ஆளவேண்ரும்‌.

மூன்று தமிழிலும்‌
வாழ்ந்த பெருமையை
மீண்டும்‌ வரைய வேண்ரும்‌.

தாகம்‌ தணிந்திட
தமிழர்‌ இணைந்திட
நீதி நிலவ வேண்டும்‌.

 

 


Page 74 

முகில்வாணன்‌

வீதிக்கு வீதியிங்கு
வித்துவத்‌ தமிழின்‌
ஜோதி தெரியவேண்டும்‌.

பாதி வழிகளில்‌
வந்த சாதியை
மோதி அழிக்க வேண்ரும்‌.

ஆதித்‌ தமிழரின்‌
நீதிக்‌ கதைகளை
ஒதி உணர்த்த வேண்ரும்‌.

ஊரின்‌ பெருமையை
உணர்ந்து நித்தமும்‌
உயர்ந்து வாழவேண்ரும்‌.

பாரில்‌ நமக்கொரு
பண்பு இருப்பதை
படித்து உணர வேண்டும்‌.

 

 

வளன்‌ எளீனங்கள்‌ ்‌ு

ப பப!


Page 75 

 

முகில்வாணன்‌

வளி்ன எனுீனங்கள்‌

28. வளநாரு

பச்சை வயல்‌
ஊர்‌ மனையை
சுற்றி வரும்‌ வாவி.

பாட்டு வலை
தாண்டிக்‌ கவி
பாடி வரும்‌ கூனி.

நீலக்‌ கடல்‌
அலை தழுவி
கழுவுகிறாள்‌ மேனி.

நீர்‌ வழிந்து
மகிழ்ந்து செல்லும்‌

பூமி எங்க பூமி.

 

71.

 


Page 76முகில்வாணனள்‌

 

வனுூன எளிீனங்கள்‌

புல்‌ தரையில்‌
கால்‌ பதித்து
போகு மொரு தென்றல்‌.

புத்தம்‌ புது
அபினயத்தில்‌
பூப்‌ பறிப்பார்‌ பெண்கள்‌.

பட்டி தட்டி
தாளக்கட்டை
கொட்டி வரும்‌ மேளம்‌.

கட்டித்‌ தயிர்‌

ஆடை போலே
கபடறியா தேசம்‌..
கயவர்‌ வந்து
கொல்லுகிறார்‌

இது என்ன கோலம்‌.

 

72

 


Page 77 

 

முகில்வாணன்‌

வளிீனா எளி்ளங்கள்‌

29. முழுகாத நிலவு

முந்தநாள்‌ இரவு
முழுகாத நிலவு
முந்தானை விரித்து
மூடிநாள்‌ கதவு.

சந்தன வதனம்‌
தமிழோரு கோபம்‌
சங்கீத சுரமே

ஏன்‌ இன்னும்‌ மெளனம்‌.

அழகான மலரே
அமுதான உறவே
எழுதாத கவியே

இறை ஞானக்கொழுந்தே
இன்பமும்‌ நீயே
இனிமையும்‌ நீயே

நீ இல்லை என்றால்‌
நான்‌ இல்லை நிலவே.

 

73

 


Page 78 

முகில்வாணன்‌

வளுூன எனிீனங்கள்‌

சீ

அடிவானக்‌ கடலும்‌
தாலாட்ரும்‌ போது
அழகான மலரும்‌
உனைத்‌ தேரும்போது
பிடிவாதம்‌ செய்து நீ
பேசாது போனால்‌
பெருவாழ்வு கருகி
போகாதோ உன்னால்‌.

வான்‌ பூத்த நிலவே
வாராது போனால்‌
தேன்‌ பூத்த இதழும்‌
தீயாகிப்‌ போகும்‌.
மான்‌ பூத்த விழியை
காணாது போனால்‌
தேன்‌ சிந்தும்‌ வானை
யார்‌ பார்ப்பார்‌ நிலவே.

 

74

 


Page 79 

 

முகில்வாணன்‌

30. புது வாழ்வு

பொழுது புலருமடா தம்பி
பூந்தளிர்கள்‌ மலருமடா தம்பி
எழுது கோல்‌ உயருமடா தம்பி
எதிர்ப்பலைகள்‌ ஓயுமடா தம்பி.

அழுததெல்லாம்‌ போதுமடா தம்பி
அன்புடமை வெல்லுமடா தம்பி
உழுத கை ஓங்குமடா தம்பி
உறவுக்குக்‌ கை கொட்டா தம்பி.

நிலவில்‌ ஏறி நடந்திடடா தம்பி
நீலக்கடல்‌ உடைத்திடடா தம்பி.
உலக வலம்‌ சென்றிடடா தம்பி
உயிர்‌ மானம்‌ காத்திடடா தம்பி.

 

 

வலர்ன எவிீனங்கள்‌

75


Page 80 

முகில்வாணன்‌

காலம்‌ நம்மைக்‌ காக்குமடா தம்பி
கருணை மழை பொழியுமடா தம்பி.
ஞாலம்‌ கை கொடுக்குமடா தம்பி
நம்பிக்கையே வாழ்க்கையடா தம்பி.

அறம்‌ உயரப்‌ பாருபரு தம்பி
அகம்‌ குளிர முகமலர்வாய்‌ தம்பி
திறன்‌ அறிந்து சேர்ந்திட்டா தம்பி
திருக்குறளில்‌ வாழ்ந்திடடா தம்பி.

வறுமைத்‌ துயர்‌ போக்கிடடா தம்பி

வரலாற்றில்‌ நிலைத்திடடா தம்பி
பொறுமை அன்பு காத்திடடா தம்பி
புது வாழ்வை அடைந்திடடா தம்பி.

 

வளுூனஅ எணனிீனங்களீ

76

 


Page 81 

முகில்வாணன்‌

வீண எளுனங்கள்‌

31. நேசக்கரம்‌
விரிப்போம்‌

பல்லவி

வாசமுள்ள பூவு

நம்ம

தேசமெங்கும்‌ இருக்கு.
வீசும்‌ இளம்‌ காற்றும்‌
நம்ம

வாசல்‌ வந்தே இருக்கு,
நேசக்கரம்‌ விரித்தே
உறவை

யாசிப்போம்‌ வாறியளா.
உறவை

யாசிப்போம்‌ வாறியளா,.

சோகமெனும்‌

துயர்‌ துடைத்து
சொல்லுங்க ஆறுதல.
தாகம்‌ தணிந்திடவே
அன்புத்‌

தண்ணீரை வாத்திரங்க.
தேகம்‌ எரிந்து
போகுது ராசா

தீய அணைத்திருங்க.
இந்தத்‌

தீய அணைத்திரூங்க.

 

77

 


Page 82 

முகில்வானன்‌

வளீூன எனுனங்கள்‌

பூமியில்‌ ஏதுகுற
நாம

புரிஞ்சி நடந்திடல.
சாமிக்குள்‌ ஏதுவினை
நாம

சாதிய விட்டதில்ல.
காலங்‌ கடந்து
போகுது ராசா
காதலித்துப்‌ பாருங்க
மானிடத்தை
காதலித்துப்‌ பாருங்க.

மொழிகளில்‌ ஏதுபிழை
நாம

அழகியலை படித்ததில்லை.
அழிவுகளை நடத்தாமலே
நாம

அரசியலை பரப்பவில்லை.
பாசம்‌ மரித்து

போகுது ராசா

வேசம்‌ கலைத்திருங்க
மக்கள்‌

வேதன போக்கிருங்க.

 

 

78


Page 83 

முகில்வாணன்‌

வள்ன எளனுூனங்கள்‌

32. தேகமெரியுது

மோகனம்‌ பாடிய
முழுமதி வானை
மேகங்கள்‌ மூடியதே.
கோபமே அறியா
கோயில்‌ மலரின்‌
தேகம்‌ எரிகின்றதே.

அமைதியைத்‌ தேடி
அலலைந்திரும்‌ மனிதா
இயற்கையின்‌
முகத்தைப்‌ பார்‌.
சுமைகளை மறந்து
கனிகளைச்‌ சுமந்த
மரம்‌ செடி
கொடிகளைப்‌ பார்‌.

நறு மணம்‌ வீசும்‌

சிறு மலர்‌ வதனம்‌
சிரித்திரும்‌ அழகைப்‌ பார்‌.
பொறுமையும்‌ அன்பும்‌
பூத்துச்‌ சொரியும்‌

பூமியின்‌ நிறங்களைப்‌ பார்‌.

 

79

 


Page 84 

முகில்வாணன்‌

வளீன எளினங்கள்‌

வெறுமையாம்‌ வானில்‌
விந்தைகள்‌ புரியும்‌

சந்திர மதியப்‌ பார்‌.
வறுமைலயப்‌ போக்கும்‌
திறமையை உடைய
வயல்வெளி நோக்கிப்‌ பார்‌.

இயற்கையில்‌ இருக்கும்‌
இன்பத்தை உனது
இதயத்தில்‌ இருத்தியே பார்‌.
முயற்சி உடையது

எழுச்சி அடைவதை
உயர்ச்சியாய்‌ எண்ணிப்‌ பார்‌.

 

 

80


Page 85 

 

முகில்வாணன்‌

எள்ன எனுூனளங்கள்‌

335. பரதம்‌

பரத மகள்‌ கரணமிரும்‌
தருணம்‌ இதுவோ

திரு நடனம்‌ சிவனடியில்‌
சரணம்‌ அல்லவோ
மரணங்களை கடந்த இறை
நடனம்‌ அல்லவோ
மாதவளும்‌ மலரவனும்‌
கலந்த முகமல்லவோ...

ஜதியில்‌ எழும்‌ சுதியில்‌
குதிகள்‌ விளையாரும்‌.
விதிவரையும்‌ உணர்வில்‌
விழிகள்‌ அசைந்தாரும்‌.
கருமை நிற மேகக்‌
கூந்தல்‌ கலைந்தாடரும்‌.
கைவிரல்கள்‌ அலைபோல்‌
வளைந்து வளைந்தாரும்‌.

கீழுதரு மேலுதடில்‌
கீறல்களைப்‌ போரும்‌.
கேள்விக்கு பதில்‌ கோடி
மெளன மொழி பேசும்‌.
மன்மதனை வீழ்த்த

மா புருவம்‌ அசையும்‌.

மா மலையும்‌ அதிர
மணிச்சலங்கை முழங்கும்‌.

 

81

 


Page 86 

 

முகில்வாணன்‌

வணீன எனிீனுங்கள்‌

கரும்பான தோளிரண்ரும்‌
கவிதை மொழி பேசும்‌.
கழுத்தோரு தலை பின்னி
காற்றாக அசையும்‌.
தாமரைப்‌ பூவாய்‌

தங்க முகம்‌ சிவக்கும்‌.
தரையில்‌ பல நிலவாய்‌
பல்‌ வரிலச ஜொலிக்கும்‌.

பொந்திருந்து நண்ருகளைக்‌
கொண்டு வரும்‌ முளங்கால்‌.
புன்னை மரம்‌ கீழ்‌ அன்னம்‌
போலசையும்‌ இடையாள்‌.
ஆலிலையின்‌ மேலுல்கு
அரும்புகின்ற வயிறாள்‌.
ஆதிசிவன்‌ ஆற்றலினை
காட்டிருவாள்‌ நெஞ்சால்‌.

 

82

 


Page 87 

 

முகில்வாணன்‌

வனிீன எளனினங்கள்‌

54. ஈடேறுமா

தேனாட்டில்‌ மீன்பாட
நாளாகுமா?
சேயோரு தாய்சேர
வழி தோன்றுமா?
நான்‌ பாரும்‌ பூபாளம்‌
அரங்கேறுமா?
நாளாகுமா?

வெகு நாளாகுமா.?

புயலுக்கு பூமாலை
அலங்காரமா?

புகழ்‌ தேரும்‌ பதவிக்குள்‌
சமாதானமா?

இரை தேரும்‌ முதலைகள்‌
பசிதாங்குமா?

இளந்‌ தென்றல்‌
உயிர்வாழ களமேதம்மா?

பனி மூரும்‌ பகல்‌ நேர
இருள்‌ நீளுமா?
பகலோனின்‌ கதிர்வந்து
எனையாளுமா?

கனி தள்ளும்‌ நிலம்‌ வாழ
பகை மாழுமா?
கண்ணீரும்‌ சென்னீரும்‌
விடை காணுமா?

 

83

 


Page 88 

முகில்வானன்‌

வீண எளா்ளங்கள்‌

35. என்னை மீட்டவா

மனமென்னும்‌
திருக்கோயில்‌
உனக்காக திறந்தது
இறையே நீ
எழுந்தோடி வா

அலைபாயும்‌
புதுவெள்ளம்‌
கரைதேடி அலையுது
அன்பே என்‌
இறைவா

நீவா

வரம்‌ வேண்டி
உனைப்‌ பாடி
வருகின்ற மகனுக்கு
வரம்‌ கோடி

தரவே நீ வா.

இரவோடு பகல்கூடி
இசைபாரும்‌ கவிதைக்கு
பொருளாக

இறைவா நீ வா.

 

 

84


Page 89 

 

முகில்வாணன்‌

வனீன எனினங்கள்‌

உலையேறிக்‌
கொதிக்கின்ற
உள்ளத்தின்‌ துயரத்தை
உடன்‌ போக்க
இறைவா நீ வா.

எனக்குள்ளே
ஒலிக்கின்ற
இனிப்பான குரலுக்குள்‌
இறையே நீ

இருப்பாக வா.

பனிக்காலம்‌ வந்தாலும்‌
பசிதாகம்‌ எருத்தாலும்‌
உனக்காக

வாழ்வேன்‌ அய்யா.

மணி தீபம்‌ ஏற்றி
உயிர்‌ மீது காட்டி

எனை நானும்‌
தந்தேன்‌ அய்யா.

 

85

 


Page 90 

 

முகில்வாணன்‌

வளர்ன எனுனங்கள்‌

பூங்காவில்‌ நானும்‌
தேன்‌ காவி வந்தேன்‌
தெய்வமே

எனைப்‌ பார்‌ அய்யா.

பூஜைக்கு நானும்‌
பூமாலை தொடுத்தேன்‌
புதுமையை
எனக்காகச்‌ செய்‌.

இளந்‌ தென்றல்‌
எனைத்‌ தேடி
என்னாளம்‌
வரும்போது
உன்பாதம்‌
பணிவேன்‌ அய்யா.

அன்பெனும்‌
வீணையில்‌

என்‌ கரம்‌
தொறடுக்கின்றேன்‌
அன்பே என்‌
இறையே நீ வா.

 

 


Page 91 

முகில்வாணன்‌

வின எளி்னங்கள்‌

36. சொல்லுங்கள்‌

பள்ளத்தாக்கின்‌ நீளமே
பனி படர்ந்த மேகமே
துள்ளி ஓரும்‌ மின்னலே
தூய வான்‌ கதிர்களே
நில்லுங்கள்‌ நில்லுங்கள்‌
நீதிக்‌ கன்‌ திறவுங்கள்‌.

பூத்திருக்கும்‌ செடிகளே
பூவரசம்‌ இலைகளே
காற்றிலாரும்‌ கொடிகளே
கமுக மரக்‌ குலைகளே
சொல்லுங்கள்‌ சொல்லுங்கள்‌

சுதந்திரத்தைச்‌ சொல்லுங்கள்‌.

 

 

878


Page 92 

முகில்வானன்‌

வனீன எனளிீனங்கள்‌

37. ஓய்வு இல்லை

பாரங்களைத்‌
தூக்கவைக்கும்‌
பகலுக்கும்‌
ஓய்வு இல்லை.

ஈரங்களை
சுமந்து நிற்கும்‌
இரவுக்கும்‌
தூக்கம்‌ இல்லை.

மரணத்தை
கடந்து செல்ல
மனிதருக்கும்‌
முடியவில்லை.

உருவங்களை
பதிக்காமல்‌

உயிர்‌ போக
நினைத்ததில்லை.

 

 


Page 93 

 

 

முகில்வாணன்‌

வலர்ன எள்னங்கள்‌

கருவறையில்கூட
ந்த
உறவுகளால்‌
பெரிய தொல்லை.

வன்முறையை

தூண்ருகின்ற
மனிதரின்னும்‌
மடியவில்லை.

மண்ணிலொரு
நிமிடம்‌ கூட
மரணப்‌ போர்‌
முடிந்ததில்லை.

வறுமையின்‌
கொடுமையினால்‌
வாருவோர்க்கும்‌

கணக்கில்லை.

 

69

 


Page 94 

முகில்வாணன்‌

வனுூனஅ எனவிுனங்கள்‌

பொறுமையோடு
அமைதி தேரும்‌
பூக்களுக்கும்‌
பஞ்சமில்லை.

உரிமை என்ற
போரில்‌ வெறி
உலகை விட்ரு
போனதில்லை.

அமைதியின்னும்‌
கிடைக்கவில்லை
அழுகை ஓய்ந்து

போனதில்லை.

 

90

 


Page 95 

 

முகில்வானன்‌

வணீன எனிீனங்கள்‌

38. அமைதி விழா

வானமெங்கும்‌
மேகமெல்லாம்‌
ஊர்வலங்கள்‌ போகுதே,
வசந்த காலம்‌
வந்ததென்று

தென்றல்‌ தூது சொன்னதே,
தேனளந்த
பூக்களெல்லாம்‌

தினம்‌ மாலை கருதே,
தேசமெங்கும்‌

அமைதி பூக்க

தெய்வ வரம்‌ வேண்ருமே.

 

91

 


Page 96 

முகில்வாணன்‌

வனீன எனுனங்கள்‌

பச்சை வண்ணம்‌
பூமியெங்கும்‌

பாய்‌ விரித்துத்‌ தூங்குதே,
பாரும்‌ மீன்கள்‌

பால்‌ நிலாவை

பார்த்து நடம்மாருதே,
கச்சை கட்டி

நீர்‌ இறைப்போர்‌

கவி அமுதாய்‌ இனிக்குதே,
கால போகம்‌

குடலை தள்ளி

களனி வயல்‌ சிரிக்குதே,

இன்ப ஞான

தீப ஜோதி

இருளகற்றி வென்றதே
துன்பமென்னும்‌
சுமைகள்‌ நீங்கி
தோணி ஆற்றில்‌ போகுதே
மங்களங்கள்‌
எங்குந்தங்க

மனித நீதி உயர்ந்ததே,
பொங்கும்‌ அன்பின்‌
புனித நீரால்‌

புதிய பூமி நனையுதே

 

 

92


Page 97 

முகில்வாணன்‌

வணீ்ன எனுனங்கள்‌

39. ராசாத்தி

நேத்துவர தூக்கம்‌
கெட்ருப்‌ போச்சு,
என்‌
நெல்சுக்குள்ள
பாரமேத்தி ஆச்சி.
காத்து வாங்கும்‌
மூச்சிலும்‌

அவள்‌ பேச்சு,
அந்தக்‌
கார்குழலாள்‌ பேர்தான்‌
மீனாட்சி.

பூவலுக்க தண்ணி
அள்ளப்‌ போறவளே,
என்‌

ஆவலைத்‌ தூண்டியதுன்‌
பின்‌ அழகே.

காவலுக்கு நான்‌ வரவா
தாமரையே,

என்‌

காதலுக்கு சம்மதம்‌ நீ
சொல்லவில்லையே.

 

93

 


Page 98 

 

முகில்வாணன்‌

வனீன எனுனங்கள்‌

கோயிலுக்கு பூச்சுமந்து
போறவளே,

உன்‌

கூந்தலுக்குள்‌ மயங்கியது
என்‌ மனதே.

ஆயிரம்‌ ஆசைவந்து
மோதுகிறதே,

என்‌

ஆவி மட்ரும்‌

உன்னைச்‌ சுற்றி ஓருகிறதே.

எண்ணத்தில்‌ தீ மூட்டிப்‌
போகிறவளே,

உள்‌

இதயத்தில்‌ குடியேற
முடியவில்லையே.
பெண்மையில்‌ மயங்காத
ஆணில்லையே,

எப்‌

பிறவியிலும்‌ உன்‌

நினைவு போவதில்லையே.

 

94.

 


Page 99 

முகில்வாணன்‌

 

வண்ண எஸலிூனங்கள்‌

40. தாலாட்ரு

ஆராரோ ராகம்‌
தாலாட்ருப்‌ பாரும்‌.
அன்பென்னும்‌ தேரில்‌
அறிவூஷ்சலாரும்‌.
மெய்ஞானத்திடலில்‌
விளையாரு கண்ணே.

வானோர்கள்‌ கீதம்‌

நீ பாட வேண்ரும்‌.
தேனூறும்‌ கவிகள்‌
மொழியாக வேண்ரும்‌,.
தேவனின்‌ துணையோரு
நீ வளர வேண்ரும்‌
திருமறை போற்றும்‌
மகளாக வேண்டரும்‌..

புதுமைகள்‌ யாவும்‌
நீயாக வேண்டும்‌.
பூவுக்கும்‌ சேதி

நீ சொல்ல வேண்டும்‌.
தாயோடு தந்தையின்‌
பேர்‌ வாழ வேண்ரும்‌.
தலைவியாய்‌ உலகை
நீ ஆளவேண்டரும்‌..

 

95

 


Page 100 

முகில்வானன்‌

வனிீன எனுனங்கள்‌

41. தொலைகின்றது

பூமியின்‌ வயதோ
முதிர்கின்றது.
பூவின்‌ இதழோ
உதிர்கின்றது.
போரில்‌ உலகம்‌
அதிர்கின்றது.
உள்‌

புகழால்‌ அமைதி
தொலைகின்றது.

விரிந்த வானம்‌
சிரிக்கின்றது.
விண்ணில்‌ அமைதி
தெரிகின்றது.
சரிதை மறந்து
சரிகின்றது.

நம்‌

சமூகவாழ்வே
தொலைகின்றது.

 

 

96


Page 101 

 

 

முகில்வானன்‌

வனீன எளிுீனங்கள்‌

இரவும்‌ பகலும்‌
வருகின்றது.
இயற்கை இறையில்‌
நனைகின்றது.
ஏழ்மை வறுமை
ஏன்‌ வந்தது.

உள்‌

இதயம்‌ தொலைந்து
ஏன்‌ போனது,

வலிய கரங்கள்‌
ஆள்கின்றது.
வார்த்தை தவறி
வாழ்கின்றது.
அழகின்‌ முகங்கள்‌
சிதைகின்றது.

நம்‌

அமைதி மண்ணில்‌

தொலைகின்றது.

 

 

97


Page 102முகில்வாணன்‌

 

42. கலை மகள்‌

ஏழு சுரம்‌
பாட வந்த
இனிய தமிழ்‌ நீ.

இசை மழையில்‌
நனைந்திருக்கும்‌
இன்னமுதம்‌ நீ.

தென்றல்‌ போல்‌
சுகராகம்‌

தந்த மகள்‌ நீ.

தேன்‌ அருவிபோல்‌
உலகில்‌
கலந்த மகள்‌ நீ.

புனிதமான
நதிக்கரையில்‌
பூத்த மலர்‌ நீ.

பூங்கவிதை
பாட வந்த
கலை மகளும்‌ நீ.

 

வளன்‌ எளீனங்கள்‌

 

98


Page 103 

முகில்வாணன்‌

வனீன எலனிீனங்கள்‌

மனிதம்‌ எனும்‌
பொறுமை காத்த
மாமணியும்‌ நீ.

மரகதப்‌ பொன்‌
வீணையீந்த
மணிக்குரலும்‌ நீ.

இனிதான
எளிமைக்குள்‌
இருந்த மகள்‌ நீ.

இறையன்பில்‌
தினம்‌ வாழ்ந்த
குலமகளம்‌ நீ.

உண்மைக்காய்‌
குரல்‌ கொருத்து
ஒளியானாய்‌ நீ.

ஒவ்வொரு
பாட்டினுள்ளும்‌

உயிரானாய்‌ நீ.

 

99

 


Page 104 

முகில்வாணன்‌

வணீன எளரனங்கள்‌

அன்னையின்‌
திரு வடியில்‌
அமர்ந்துள்ளாய்‌ நீ.

அனைவரின்‌
விடிவுக்காய்‌
அருள்‌ தருவாய்‌ நீ.

பண்பட்ட
அறிவிறுக்குள்‌
மகிழ்ந்திருந்தாய்‌ நீ.

பகை வந்த
போதெல்லாம்‌

பொறுத்திருந்தாய்‌ நீ..
பண்பட்ட

மனிதர்க்கு
ஆறுதலும்‌ நீ

 

 

190


Page 105 

முகில்வானன்‌

43. நீயா நானா

ஆயிரம்‌ இருக்குதடா
நெஞ்சுக்குள்ளே,
அதன்‌

ஆரம்ப சொல்தான்‌
கிடைக்குதில்லையே.

எழுதும்‌ போது
வருகுதடா
ஏராளமாய்‌,
உன்னை
எதிரில்‌ கண்டால்‌
தொலையுதடா
வீரமெல்லாம்‌..

பொழுது பரும்‌
நேரமெல்லாம்‌
ஒரு சோகம்‌,
ஏதும்‌
புரியாமல்‌
எரியுதடா

என்‌ தேகம்‌.

 

 

வன்ன எலுூனுங்கள்‌

101


Page 106 

 

முகில்வாணன்‌

கண்ணுக்குள்‌
தெரிகின்றது
என்‌ தாகம்‌.
அதக்‌
காண்பிக்க
மறுக்கின்றது
தன்‌ மானம்‌.

உள்ளத்துள்‌
உள்ளதெல்லாம்‌
நீதான்‌.

உனக்கு எப்படி
விளக்குவேள்‌
அதை நான்‌.

இணையாத

இரு கோருதானா?
நாம்‌

இருவரும்‌
சிரிப்பது வீணா?

 

 

வனின்‌ எனளிீனங்கள்‌
102


Page 107 

முகில்வாணன்‌

எத்தனை தடவைகள்‌
கதைத்தோம்‌.
அவை அத்தனையும்‌
பொய்தானா?

உண்மையை
உடைப்பது யார்‌?
உனக்கும்‌
துணிவு இல்லை
எனக்கும்‌

துணிவு இல்லை
கனவாய்ப்‌
போனதே காலம்‌.

வன்ன எனுிீனுங்கள்‌

 

 

103


Page 108முகில்வாணன்‌

 

44. வள நாரு

பல்லவி

இயற்கை எழில்‌ கொஞ்சும்‌
கிழக்கிலங்கை மண்ணில்‌
என்ன குற உண்டு
இதயத்தை உயர்த்து

அனுபல்லவி

நீர்‌ வளமும்‌

நில வளமும்‌

நெல்‌ வளமும்‌
உண்டு.

கல்‌ வனமும்‌

கடல்‌ வனமும்‌

கான்‌ வனமும்‌
உண்டு.

நெய்தலும்‌ மருதமும்‌
முல்லையும்‌ உண்டு.
பாலையும்‌ குறிஞ்சியும்‌
ஐந்து நிலம்‌ உணரு.

வனீன எனிீனங்கள்‌

 

 

104


Page 109 

முகில்வாணன்‌

சரணங்கள்‌

மென்தென்றல்‌
வந்தெங்கள்‌
மேனியைத்‌ தழுவும்‌.
கற்பனைப்‌ பறவைகள்‌
கவித்தேரில்‌ பறக்கும்‌
நிலம்‌ செழித்து

வளம்‌ கொழித்து
நிறைந்ததெங்கள்‌ பூமி
மனம்‌ களைத்து
முகம்‌ சுழித்து
மாழ்வதேன்‌ மனிதா.

காற்றுக்கோர்‌ வசந்தம்‌
கடலிலே கிடைக்கும்‌.
பாட்ருக்கு பல மெட்ரு
படகேறி இறங்கும்‌.

- உடல்‌ வளைத்து
தினமுழைத்த
உத்தமஉகள்‌ பூமி.
மனம்‌ களைத்து
முகம்‌ சுழித்து
மாழ்வதேன்‌ மனிதா.

வளன்‌ எனுனங்கள்‌

 

 

105


Page 110 

முகில்வாணன்‌

நான்மறை கீதங்கள்‌
நம்‌ காதை நிறைக்கும்‌.
மீன்‌ பாரும்‌ பாடல்கள்‌
தேனாய்‌ இனிக்கும்‌.
வித விதமாய்‌
உணவளித்து
விருந்தோம்பும்‌ பூமி.
மனம்‌ கனிந்து
முகமலர்ந்து
வாழ்த்திசையைப்‌ பாரு.

 

 

வளனூன எளுூனுங்கள்‌
106


Page 111 

முகில்வாணன்‌

வனின்‌ எனிுனங்கள்‌

45. அமைதியைத்‌ தேடி

அமைதியில்லாமல்‌
அலைந்தேன்‌ நானே
அடைக்கலமும்‌

என்‌ பலமும்‌ நீயே
அன்பே என்‌ இறைவா
ஆறுதல்‌ நீயல்லவா

அமைதியைப்‌
பழிக்கும்‌
மனிதர்களின்‌
ஆலோசனைகளைக்‌
கேட்பதில்லை
இரத்தப்‌ பலியின்‌
போர்க்‌ களத்தை
என்‌ விழி பார்த்து
ரசிப்பதில்லை

 

1027

 


Page 112 

முகில்வாணன்‌

எந்நேரமும்‌

என்‌ கண்முன்‌
என்னோரு
இருக்கின்றார்‌
என்‌ தீபமும்‌

என்‌ ஜீவனும்‌
என்னோரு
இருக்கின்றார்‌..
பயமில்லை
பாதை நீளத்‌
தெரிகின்றது
அமைதியின்‌ பாதை
தெரிகின்றது
அழகாய்‌ பயனம்‌
தொடர்கிறது.

வாழ்வுக்கு

பொருள்‌ சொல்லி

வழி காட்டினார்‌

தோள்‌ மீது
எனைத்தாங்கி
சுகமாக்கினார்‌

பாதை தெரிகின்றது
பயணம்‌ தொடர்கின்றது.

சத்தியமும்‌ ஜீவனும்‌
சாவதில்லை

தர்மம்‌ ஜெயிக்கின்றது
பாதை தெரிகின்றது
பயணம்‌ தொடர்கின்றது

வளீன எனிீனுங்கள்‌

 

 

108


Page 113 

 

முகில்வாணன்‌

46. வாவிக்கரை

வாவிக்கரை
தொட்டருவரும்‌
வசந்தமே வா,
காதல்‌
வார்த்தைகளைப்‌
பேசிருவோம்‌
கனிமொழியே வா.

நாவினிக்கும்‌
தென்மோடி
நாதமே நீ வா,
என்‌
காதினிக்க
அலை தழுவி
கரை ஓடி வா.

தண்ணியள்ளப்‌
போனவளே
தாகம்‌ தீர்க்கவா,
இளம்‌

கன்னி உன்னைக்‌
காண வேண்டரும்‌
காதல்‌
கொள்வோம்‌ வா.

 

 

வளீன எலுனங்கள்‌
109


Page 114 

 

முகில்வாணன்‌

வனீன எனீனங்கள்‌

சாவியில்லாப்‌
படலையிது

தள்ளி

உள்ளே வா,

கவிச்‌

சாராயம்‌

நான்தருவேன்‌
போதைகொள்வோம்‌ வா.

வட்டக்‌
களரி ஏறி
கூத்தாருவோம்‌ வா,
நம்‌

வண்ண உடல்‌
தாளக்‌ கட்டில்‌
வயப்படட்டும்‌ வா.

அலை தவழும்‌
கடல்‌ நீரை
மொண்டு
கொண்டு வா,
தென்னை
இளநீரை

குலை குலையாய்‌
தள்ளிவிட வா.

 

110

 


Page 115 

 

முகில்வாணன்‌

வன்ன எனிீனங்கள்‌

தூங்காமல்‌
பாட்டிசைக்கும்‌
கவியழகே வா,
பெண்கள்‌
சுவையாக
தாலாட்டும்‌
இன்னிசையே வா.

சின்ன இடைக்‌
கன்னியைப்போல்‌
சிரித்தசைந்து வா,
என்‌

சிந்தை அள்ளிச்‌
செல்லுகின்ற
மழலையாக வா.

எப்போதும்‌
பண்பாட்டை
பாராட்டிட வா,
நாட்டில்‌
முப்போகம்‌
விளைகின்ற
வளம்‌

நிறைத்துத்‌ தா.

 

111

 


Page 116 

 

முகில்வாணன்‌

வனீன எனீனங்கள்‌

அமிர்தகழி

நீர்ச்‌ சுனையின்‌
இருப்பாக வா,
எங்கள்‌

ஆவி குடி
கொள்ளுகின்ற
ஆத்மாவே வா.

நீண்ட வரலாறு
கொண்ட
நிலமகளே வா,
உலகில்‌

நீரால்‌
பெருமைகொண்ட
தேனாடே வா.

 

112

 


Page 117 

 

முகில்வாணன்‌

47. காலைப்‌ பொழுது

அதிகாலைப்‌
பொழுதொன்று
அழகாக
மலர்ந்தின்று
புதிதாக

எனைப்‌ பார்த்ததே,
பூந்‌

தமிழ்‌ பாட
எனைக்‌ கேட்டதே.

எனக்கு என்ன
பிணக்கு என்று
என்‌ வீட்ருப்‌
படியேறி

மனக்‌ கோயில்‌
திறக்கின்றதே,
வான்‌

மணக்க ஒரு
கவி தந்ததே.

 

 

வளன்‌ எளிீனுங்கள்‌ ன


Page 118 

முகில்வாணன்‌

வனீன எனிீனங்கள்‌

விழியோரம்‌

ஒளி வந்து
விடிவென்ற
அருள்‌ தந்து
எளியோனை

்‌ வரவேற்றதே,
என்‌

எதிர்காலம்‌
வெளிக்கின்றதே.

ஆகாயத்‌
தரை நீந்தும்‌
அருள்‌ ஜோதி
ஒளி ஈந்து
காயாமல்‌
காய்கின்றதே,
செந்‌

தளிர்‌ மேனி
புலரகின்றதே.

 

114

 


Page 119 

 

முகில்வாணன்‌

தெருவெல்லாம்‌
பூபாளம்‌

தினப்‌ பூசை
அபிசேகம்‌

தீராத

பகை தீர்ந்ததே,
பழி

தீர்க்கின்ற

மனம்‌ மாண்டதே.

புவி மீது

கதிர்‌ வந்து
புது வீர

சுரம்‌ தந்து
விதியென்ன
விதியென்றதே,
நின்‌

மதி வாழ

மதி தந்ததே.

ஒரு வானம்‌
ஒரு தீபம்‌

ஒரு ஜாதி

ஒரு நீதி

ஒரு வேதம்‌
உலகென்றதே,
அன்பால்‌
உயிர்ப்பது
உறவென்றதே.

 

வள்ன எனிீனங்கள்‌ க

 


Page 120 

முகில்வானன்‌

வன்ன எனிீனங்கள்‌

48. புதுப்பிறப்பு

கண்ணுக்குள்‌
மின்னல்‌ கோடி
தாக்க வேண்ரும்‌.
கவிதையென்னும்‌
தீ பிடித்து

எரிய வேண்ரும்‌.

எண்ணமெல்லாம்‌
வண்ண நீரில்‌
நனைய வேண்்ரும்‌.
இருதயத்தில்‌
இன்னுமொரு
துடிப்பு வேண்ரும்‌.

மண்ணுலகை மாற்ற
புதுக்‌

கலைஞர்‌ வேண்டும்‌.
மரணமற்ற

புதிய வாழ்வில்‌
நுழைய வேன்ரும்‌.

 

116

 


Page 121 

வா... ரர்‌...

 

டர்‌... "மகர்‌.

 

ன பத.

 

முகில்வாணன்‌

வளுன எளுனங்கள்‌

வானோரும்‌
மண்ணோரும்‌

மகிழ வேண்ரும்‌.
மாலையிளம்‌
தென்றலுக்குள்‌
இணைய வேண்ரும்‌.

தேனூறும்‌

ஆம்‌ கடலில்‌
மூழ்க வேண்டும்‌.
தித்திப்பின்‌
பெருக்கத்தில்‌
மயங்க வேண்டும்‌.

குறைவற்ற

நிறை வாழ்வு

வாழ வேண்டும்‌.
கோடி கோடியாய்க்‌
கவிதை

புனைய வேண்ரும்‌.

 

 

117

 


Page 122 

முகில்வாணன்‌

வளர்ன எனிீனங்கள்‌

சிறைக்‌ கதவை
உடைத்து நீங்கள்‌
பறக்க வேண்ரும்‌.
சிந்தனையில்‌
கற்பனைத்‌ தேர்‌
பூட்ட வேண்ரும்‌.

காதலர்க்காய்‌
காவியங்கள்‌

பாட வேண்ரும்‌.
காலமெலாம்‌
கனிந்த கனி
சுவைக்க வேண்டும்‌.

உண்மையின்‌
மடியில்‌ நீங்கள்‌
உறங்க வேண்ரும்‌.
ஒவ்வொரு
வினாடியையும்‌
ரசிக்க வேண்டும்‌.

 

 

118

பதக

ப இதிவ்க

ன்ட்‌ த ககறிக்கக்‌ க ப... அடை.


Page 123 

முகில்வாணன்‌

வணிீன எளிுூனங்கள்‌

பிறப்பின்‌

பலனை நீங்கள்‌
அடைய வேண்டும்‌.
பிறிதொரு
உலகை நீங்கள்‌
காண வேண்டும்‌.

சோதனைக்‌
கடலையே
கடக்க வேண்டும்‌.
சொர்க்கத்தை
மண்ணுலகில்‌

படைக்க வேண்ரும்‌.

 

119

 


Page 124 

 

முகில்வாணன்‌

வனிீன எனிீனுங்கள்‌

49. மரணம்‌

ஏற்றிவைத்த
தீபங்களும்‌
அணைந்து போகும்‌.
போற்றிப்‌ புகழ்‌
சேர்த்ததுவும்‌
மறைந்து போகும்‌.
நல்லவர்க்கும்‌
தீயவர்க்கும்‌
மரணம்‌ வரும்‌.
நரகத்தையும்‌
சொர்க்கத்தையும்‌
யார்‌ காணக்கூரும்‌.

படிப்பறையில்‌
கற்றதெல்லாம்‌
மறந்து போகும்‌.
படை நடத்தி
வென்றவர்க்கும்‌
தோல்வி வரும்‌.
தேடிவைத்த
திரவியமும்‌
அழிந்து போகும்‌.
தெருத்‌ தெருவாய்‌
காலன்‌ உன்னைத்‌
தேடிக்‌ கொல்லும்‌.

 

120

 


Page 125 

 

முகில்வாணன்‌

வணி எளனி்னங்கள்‌

கொன்றவரும்‌
வென்றவரும்‌
வீழ்ந்து போவார்‌.
கோயில்‌ கட்டி
வாழ்ந்தவரும்‌
மறைந்து போவார்‌.
அன்பையள்ளிச்‌
சொரிந்தவரும்‌
வெறுத்துப்‌ போவார்‌.
அனைவருக்கும்‌
மரணம்‌ வந்தால்‌
எங்கு போவார்‌.

பூவுதிரக்‌
காயுதிரக்‌

கனியும்‌ உதிரும்‌.
நாவுக்குள்‌
இனித்ததுவும்‌
நஞ்சாய்ப்‌ போகும்‌.
தாவி வரும்‌
தென்றல்கூட
பகையாய்‌ மாறும்‌.

தடையுடைத்து

அனைவருக்கும்‌
மரணம்‌ வரும்‌,

 

121

 


Page 126 

முகில்வானன்‌

வளுூன எணனிீனளுங்கள்‌

திண்டதுவும்‌
குடித்ததுவும்‌
முடிந்து போகும்‌.
தினப்‌ பயிற்சி
செய்த உடல்‌
சரிந்து போகும்‌.
புண்ணியத்தை
சேர்த்தவர்க்கும்‌
மரணம்‌ வரும்‌.
பொதுத்‌ தீர்ப்பு
அனைவருக்கும்‌
எப்போ வரும்‌.

வாழ்வுக்கு
பொருள்‌ கோடி
யார்‌ சொல்வது.
வரலாற்றில்‌
நிலைப்பதற்கு
யார்‌ வாழ்வது.
இனணைப்பதற்கும்‌
சேர்ப்பதற்கும்‌

என்ன இருக்கிறது.

எல்லோருக்கும்‌
மரனம்‌ மட்ரும்‌

முடிவாய்‌ இருக்கிறது.

 

 


Page 127 

 

மூகில்வாணன்‌

எண்ணங்களும்‌
ஆசைகளும்‌
அழிந்து போகும்‌
இறப்பு எனும்‌
விதியை மாற்ற
எவரால்‌ கூரும்‌.

நேற்றிருந்தார்‌

இன்று இல்லை
நீரலைதான்‌ வாழ்க்கை.
காற்றடைத்த
பையுடைந்தால்‌
கனவுதான்‌ வாழ்க்கை.
மாற்றமென்ற
ஒன்றுக்குள்‌
மாறிவிரும்‌ வாழ்க்கை.
மரணம்‌ மட்ரும்‌
நம்மை எல்லாம்‌
அழைப்பதுதான்‌
உண்மை.

பிறக்கும்போதே
இறப்பின்‌ புதிர்‌
எழுதப்பரும்‌,
ஆனாலது
எங்கே
எப்போது
எப்படி என்பது
மறைக்கப்பரும்‌..

வணிீனா எனிீனங்கள்‌

 

 

123


Page 128 

 

முகில்வானன்‌

50. கன்னித்தமிழ்‌

சின்ன இடைக்‌
கன்னி எழில்‌
செந்தமிழால்‌
நடந்தாள்‌

வண்ண வண்ண
ஆடை கட்டி
வண்டமிழால்‌
வந்தாள்‌.

எண்ண எண்ண
இனிக்கின்ற
இண்பமெல்லாம்‌

தந்தாள்‌.

விண்‌ அதிரக்‌
கவிதை பாடி
வீர நடை

நடந்தாள்‌.

அன்பென்னும்‌
அறக்‌ கடலில்‌
அழகு நடம்‌
புரிந்தாள்‌.

 

 

வளன்‌ எனினங்கள்‌
124


Page 129 

முகில்வாணன்‌

ஒன்றேயொன்று

உலகமென்ற
ஒற்றுமையைத்‌

தந்தாள்‌.

துன்பமெனும்‌
சாகரத்தை
வென்று விடிவு
தந்தாள்‌.

என்றென்றும்‌
குன்றிடாத
இளமையோடு
இருந்தாள்‌.

மூன்று தமிழ்‌
என்ற கலை
தோன்ற வழி

செய்தாள்‌.

அன்னையெனும்‌
பண்பலையில்‌
நின்று புகழ்‌
அடைந்தாள்‌.

 

 

வளீன எனுனங்கள்‌
125


Page 130முகில்வாணன்‌

 

வன்ன எனிீனுங்கள்‌

51. அறிவின்‌ அதிசயம்‌

ஒளியின்‌ வழியைத்‌
தேடித்‌ தேடி

உனது பயனம்‌
தொடர வேனரும்‌.

இருளைக்‌ கிழிக்கும்‌
அறிவுத்‌ தூணை
ஏற்பவர்‌ கண்ணில்‌
கருணை வேண்டும்‌.

அறிவுத்‌ திறனால்‌
உழைத்து உயரும்‌
ஆற்றலின்‌ பெருமை
அறிய வேண்ரும்‌.

கண்ணின்‌ கருவிழி

கடக்கும்‌ தொலைவை

காண உனக்கு
ஞானம்‌ வேண்டும்‌.

அறிவுக்‌ கதிர்கள்‌
அகன்று விரிந்து
அகிலப்‌ போக்கை
அளக்க வேண்டும்‌.

 

 

126


Page 131 

 

முகில்வாணன்‌

வள்னண எளி்னங்கள்‌

செவ்வாய்ப்‌ பரப்பின்‌
சிறப்பை அறிந்து
சென்று வாழத்‌
துணிய வேண்ரும்‌.

நீலக்‌ கடலை
உடைத்துக்‌ கிழித்து
நித்தம்‌ முத்துக்‌
குவிக்க வேண்ரும்‌.

கற்பனை அறிவின்‌
அற்புதம்‌ கண்ரு
களத்தில்‌ புதுமை
காண வேண்ரும்‌.

உலகின்‌ இருளை
அறிவின்‌ ஒளியால்‌
விலக்கித்‌ துலக்கி
அளக்க வேண்டும்‌.

இயந்திர உலகம்‌
விரிந்து விரிந்து

இளையோர்‌ வழியை

இயக்க வேண்டும்‌.

 

 

127


Page 132முகில்வாணன்‌

 

அறிவின்‌ ஆற்றல்‌
பெருகப்‌ பெருக
இருளின்‌ இருப்பிடம்‌
மறைந்து போகும்‌.

பணத்தைத்‌ தேடிக்‌
குவிப்பது போலே
அறிவைத்‌ தேடி
அலைய வேண்ரும்‌.

அறிவைப்‌ பகையாய்‌
வெறுப்பவன்‌ மனதில்‌
அருளின்‌ ஜோதி
கலைந்து விரும்‌.

அறிவின்‌ அதிசயப்‌
போக்கை உணர்ந்தால்‌
அகிலம்‌ உனக்கே
அடிமை ஆகும்‌.

வளிீன எணிீனங்கள்‌

 

 

128


Page 133 

முகில்வாணன்‌

வின எனினளங்கள்‌

பிறப்பும்‌, இறப்பும்‌,
சிரிப்பும்‌, அழுகையும்‌
பெரிதாய்‌ என்றும்‌
நடப்பவை தான்‌

நாங்கள்‌ போரும்‌
கோலம்‌ அனைத்தும்‌
முன்பே பதிவில்‌
இருந்தவைதான்‌.

ஆதாம்‌ தொடங்கிய

52. எல்லாம்‌ இருந்தது

பயணக்‌ கதையை -

அனைவரும்‌ மீண்டும்‌
தொடர்கின்றோம்‌.

உழைத்து, உண்ரு,
உறங்கியதோரு
உலகில்‌ வேறெதை
கண்டு கொண்டோம்‌.

ழைந்ததைத்‌ தேடினால்‌

கண்டெருக்க முடியும்‌

இல்லாததை தேடினால்‌
எப்படிக்‌ கிடைக்கும்‌.

 

 

129


Page 134 

முகில்வாணன்‌

 

நீருக்கு அடியிலும்‌
நிலத்துக்கு அடியிலும்‌
புதையுண்ட சரிதையை
புரியாது புலம்புகிறோம்‌.

பாரத்ததும்‌ படைத்ததும்‌
புதுமைகள்‌ அல்ல
பார்க்காதிருப்பதே
புதுமைகள்‌ ஆகும்‌.

பழையவர்‌ போட்ட
விதைகளில்‌ இருந்து
கனிகளைப்‌ பறித்து
உண்ணுகின்றோம்‌.

தழும்புகள்‌ எதுவும்‌
புதுமையாய்‌ இல்லை
தரணியில்‌ நடக்காதது
எதுவுமே இல்லை.

அனுபவம்‌ ஒன்றே
புதுமை என்போம்‌
ஆளுக்குஆள்‌ அது
வேறானதென்போம்‌.

வளரன எளீனங்கள்‌

 

 

130


Page 135 

முகில்வானணன்‌

வன்ன எனிுனுங்கள்‌

53. முதுமை

எழுதி எழுதிப்‌
பார்க்கின்றேன்‌
எழுத்துக்‌ கூட்டிப்‌
படிக்கின்றேன்‌
தொழுது நான்‌
கற்றதெல்லாம்‌
தொலைந்துபோகக்‌
காணுகிறேன்‌.

முதுமை போரும்‌
கோருகளை
முதுகில்‌ தூக்கிச்‌
சுமக்கின்றேன்‌.
எதுகை மோனை
தெரியாமலே
இருட்டில்‌ மோதித்‌
தவிக்கின்றேன்‌.

கணக்குப்‌ போட்டுப்‌
பார்க்கையிலே
பிணக்கு இருப்பதை
உணர்கின்றேன்‌.
எனக்குக்‌ கணக்கு
தெரியாததால்‌
இளமை வாழ்வில்‌
தவறிழைத்தேன்‌.

 

131

 


Page 136 

முகில்வாணன்‌

வன்ன எளிுனுங்கள்‌

எல்லோருக்கும்‌
முடிவு வரும்‌

ஏதோ ஒருநாள்‌
சேதி வரும்‌.
நல்லவராகவே
வாழ வேண்ரும்‌
நமது பணியில்‌
தூய்மை வேண்ரும்‌.

இருக்கும்‌ சிறிது
காலத்துள்ளே
இறையின்‌ உறவை
தேட வேண்டும்‌
மறுவாழ்வொன்று
பெறுவதற்கே
மகிமையின்‌ மன்னனை
நாட வேண்ரும்‌.

 

 

132


Page 137 

முகில்வாணன்‌

 

வள்ள எளிுனங்கள்‌

54. அள்னை

அன்னையை
மறப்பதுண்டோ
மாசற்ற
அன்னையை
மறப்பதுண்டோ
எண்ணங்கள்‌
அனைத்திலும்‌
இனிமையாய்‌
பதிந்திருக்கும்‌
அன்னையை
மறப்பதுண்டோ

தேனினும்‌
இனிதான
செந்தமிழில்‌
பாட்டிசைத்து
நம்மை
வளர்த்தெருக்க
நாளாந்தம்‌
பாரு பட்ட
அன்னையை
மறப்பதுண்டோ

 

 

133


Page 138 

முகில்வாணன்‌

வளீன எனிீனங்கள்‌

மண்ணில்‌
நம்மையெல்லாம்‌
மனிதர்களாக்கிவிட
தம்மையே

தத்தம்‌ செய்த
புண்ணிய

நீர்‌ ஊற்றாம்‌
அன்னையை
மறப்பதுண்டோ

அன்பான
தெய்வம்போல்‌
அருகிலே
வந்து நின்று
தென்றல்போல்‌
நம்முகத்தில்‌
தித்திக்க
முத்தமிட்ட
அன்னையை
மறப்பதுண்டோ

சக்தியின்‌ பேரன்பே
தாயாக வந்திருந்து
உத்தமராய்‌

எமை வளர்க்க
ஓயாது
உழைத்துச்‌ சென்ற
அன்னையை
மறப்பதுண்டோ

 

 

134


Page 139முகில்வாணன்‌

 

வளீன எளினங்கள்‌

55. மனிதன்‌

எல்லைகளைக்‌ கடந்தால்‌
தொல்லை

இல்லை என்று,

தள்ளி தள்ளிப்‌
போனதம்மா இயற்கை.

தங்கம்‌ தேரும்‌ மனிதன்‌
எங்கே விட்டான்‌
விண்ணை
திங்களுக்குள்‌
போனதுதான்‌ பயணம்‌..

வானத்துக்கும்‌ எல்லை
வைத்தான்‌
வான்பரப்பில்‌ போரைச்‌
செய்தான்‌
ஆண்டவனைத்‌
தேருகின்றான்‌ மனிதன்‌.
மாண்ரு போன
இயற்கையினை
தோண்ருகின்ற
வேலையிலே
மண்ணைப்‌ பிரித்து
ஆளுகின்றான்‌ மனிதன்‌.

 

135

 


Page 140 

 

முகில்வானன்‌

வளிீன எனீனங்கள்‌

காலங்களைக்‌ கடந்து
வாழ எண்ணும்‌ மனிதன்‌
கோளங்களைத்‌
தேடித்தேடி ஓடினான்‌.
-இங்கு

வாழும்‌ காலம்‌
போதாதென்று

வாடி வாடித்தானே
இவன்‌ சாகிறான்‌.

என்ன என்ன இன்பம்‌
இவ்வுலகில்‌ உண்டோ
அத்தனையும்‌
தின்னத்தானே ஆசை.
வண்ண வண்ண
கனவில்‌,

வாழ்வு நடந்தாலும்‌
இன்னுந்தான்‌
முடியவில்லை பூசை.

மாறி மாறித்‌ தேருகின்ற
வாழ்க்கையிந்த வாழ்க்கை.
மானிடத்தில்‌
அர்ப்பணிப்பே இல்லை.
நூற்றில்‌ ஒரு பகுதிகூட
உண்மையில்லை சாமி.
இது

கொள்கையேதும்‌
இல்லாத பூமி.

டண க்ப்‌”...

 

 

136


Page 141 

முகில்வாணன்‌

புத்தம்‌ புதுக்‌ கருவிகள்‌
நித்தம்‌ நித்தம்‌
முளைக்குது

நித்திய
கலாச்சாரம்தான்‌ ஏது.
உத்தமியின்‌ கட்டிலிலும்‌
சத்தம்‌ போட்ருரைக்கின்ற
றப்பர்‌ பொம்மையும்‌
புருசன்‌ ஆகுது.

இங்கு சீவிக்கும்‌
கலாச்சாரந்தான்‌ ஏது.

ராஜ ராஜ சோழனின்‌
ராணி எலிசபேத்தின்‌
சந்ததியும்‌
தொலைந்துதானே
போகுது.

இந்தச்‌

சங்கதி புரியாத
போர்‌ ஓங்குது.

சில

சாதிப்பேய்கள்‌
எங்க ஊரை
ஆளது.

வளர்ன எளி்ளங்கள்‌

 

 

137


Page 142 

 

முகில்வானன்‌

இன்று வரை
வென்றவர்கள்‌
இன்விலத்தில்‌
யாருமில்லை

குன்றில்‌ கொடி
போருவோர்தான்‌ யாரு.
பதவிக்‌

குல்லாவுக்குள்‌
மயங்காதோர்‌ யாரு.

வளனு்ன எனிீனங்கள்‌

 

 

138


Page 143முகில்வானன்‌

 

வள்ள எனுூனுங்கள்‌

56. எல்லாமே போச்சி

விருதலை வீரர்கள்‌
ஆயுதங்கள்‌ தாங்கி
ஆண்ருகள்‌ பலதாகிப்‌
போச்சி.
நம்ம
வீரு வாசல்‌
முழுவதும்‌ இன்றும்‌
இரத்த வெருக்காய்‌
போச்சி.
ஆனால்‌!
விடியலின்‌ காலம்‌
எவரும்‌ அறியாது
எங்கோ ஓடிப்‌
போச்சி.

ஆளுக்கு ஆளிங்கு
அமைப்புகள்‌ தொடங்கி
அடிபிடி சண்டையாய்‌
போச்சி.

நமக்குள்‌

கூழுமின்றி குடிலுமின்றி
வறுமைகள்‌ மலிஞ்சி
போச்சி,

 

1309

 


Page 144முகில்வாணன்‌

 

வனுூன எனுீனங்கள்‌

ஊரை ஏய்க்கும்‌
கொடியவர்‌ வரவால்‌
மரணமே மலிஷஞ்சி
போச்சி.

நம்ம

ஊருக்குள்‌ முதலைகள்‌
வந்ததின்‌ பின்பு
ஊத்தைகள்‌
இராட்சியமாட்சி.

நியாயம்‌ கேட்க

போன மனிசர்‌
நெஞ்சே வெடிச்சிப்‌
போச்சி,

இங்கே

நீதி நியாயம்‌

தர்மம்‌ இவர்கள்‌
கொள்கைப்‌ பேச்சாப்‌
போச்சி.

கொள்ளை இடித்து

குடியைக்‌ கெருத்தவர்‌
கொருமைகள்‌ பெரிசாப்‌

போச்சி.

இன்றும்‌

ஆளையாள்‌ இருத்துக்‌
கெருத்தவர்‌ வீரம்‌
அருச்சுனர்‌ கதையாய்ப்‌
போச்சு

 

 

140


Page 145முகில்வாணன்‌

 

57. முடிவல்ல

கொருமை ஒரு
முடிவல்ல மனிதா
விடிவு வரும்‌.
அடை மழையும்‌
கொடும்‌ இடியும்‌
முடிவடையும்‌.

பூங்காற்று புது
மெட்ருப்‌ போரும்‌
பூமி குளிரும்‌.
ஓங்கார வெறியோரு
ஓலமிரும்‌ கடலும்‌
அடங்கும்‌,

இருளுள்‌ ஒளியும்‌
இருக்குதடா மனிதா
ஜோதி தெரியும்‌.
கருமேகம்‌ நீரைக்‌
கக்கியே தீரும்‌
கழனிகள்‌ நிறையும்‌.

வளர்னா எளி்னங்கள்‌

 

 

141


Page 146 

முகில்வானன்‌

ஒற்றைச்‌ சூரியனின்‌
ஒளிமுகத்தைப்‌ பார்‌
உனக்கும்‌ விடியும்‌.
நேற்றைப்போல்‌
இன்று இல்லை
நிலவும்‌ ஒளிரும்‌.

அறம்‌ நம்மை
வீழ்த்தியது மனிதா
ஆத்திரப்‌ படாதே.
சிரம்‌ தாழ்த்தி
பணிவன்பில்‌

கரம்‌ தூக்கு.

உரத்த ஓசையை
உறுஞ்சாதே மனிதா
இரத்தம்‌ வரும்‌.
வருத்தப்பட்டே
சுமைகளை நீ
சுமக்க வரும்‌.

 

 

வனீன எனிீனங்கள்‌
1442


Page 147 

 

முகில்வாணன்‌

வீன்‌ எணீனஙிகள்‌

அடுத்தவர்‌ உறக்கத்தை
கெருக்காதே மனிதா
கேர வரும்‌.
நடுப்பகலில்‌
இருட்டறையில்‌

கிடக்க வரும்‌.

எத்தனை நாள்‌
காத்திருந்தான்‌ விவசாயி
அறுப்பதற்கு.
ஆத்திரத்தை தோத்தரித்து
அழுந்தாதே மனிதா

அமைதிகொள்‌.

ஈனப்‌ பிறவியென்று
எவருமில்லை உலகில்‌
இலக்கைத்‌ துலக்கு.
மானம்‌ பெரிதென
வாழும்‌ மனிதனாய்‌
தலையை நிமிர்த்து.

நன்றி

 

 

143


Page 148 

 

 


Page 149 

 

ஞ்‌

 

எக்கு
12 யா

 

 

 

 

 

 

 

 

 

 


Page 150 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ம
ச ரு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உவமைக்கவிஞர்‌ சுரதா! ப த

 

 

_ கேதிர்ச்செந்நல்விளைகின்ற ஊராம்‌, ம்க்‌ |: :””“” ப
களப்பினிலே பிறந்தமுகில்‌ வாணன்‌ என்பார்‌.  “ ல. சீ : ்‌
... அதிர்வேட்டுக்‌ கெதிர்வேட்டுக்‌ கவிஞ ராவார்‌ _
- அத்தகைய பூகம்பக்‌ கவிஞர்‌ யாத்த
புதுநாலைப்‌ பொழுதுபுல ரட்டு மென்னும்‌ -
ப போராட்டப்‌ பிகடனக்‌ ககிதை நாலை
- உதிக்கின்ற வெளிச்சத்தில்‌ படித்தேன்‌.பாடல்‌ '
- ஒவ்வொன்றும்‌ துப்பாக்கித்‌ வம லாகும்‌”.

 
 
 
 
 
 
 
   
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

25, 12. 1984 “வார்த்தை 6 வாசல்‌ 9 நூலில்‌ ணி  ! ச

 

 

 

 

 

 

 

 

  

டட 05-