கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சான்றிதழ்க் கவியதிகாரம் - 1

Page 1 

எ

படி.

8314]

314

    

சிர(16%: 2

8௯
௩
ந்‌

வேதா. இலங்காதிலகம்‌

ப்ருது.

8111] 836

 

 

  
   
    
  

 

    
    

 

 

 

 

 

 

 

 

பு பட அர மடிப
ர செவி சட ்‌
ட்டது ௩ 2.
மிப
131] ஜ2 படப்பு
ப ்ர்டப்‌
ச ௮ ட ட த பராணத்வ்‌.
1 4. ஜெரி
ஈட ஷ்ரற
௩) ர அப ரருப
ல வேட வர ம வசபமு ர ச ப எனக்‌,
அ 24% 8
"8 உஷ ஆத ப டர்‌ ந்* 4 ந்‌
ரி /4 த ட )1 ன்‌
ர்‌ ய்‌ ழ்‌ 43]
தம ட்‌ ஆர ௩. - ர்‌ ப த்‌
5778-2171 ்‌ %
ட ட
ச இ த்ஷிக்‌ ணை இர ததை எ ்‌
சட்க்டை ஆ. ௯
11) ப 00

 

 

 

நீ்‌ | இடி

 

 

   

215/1

[ப

ர ர... னு

 

 

 

 

 

ஆகல்‌
ஆ வ்‌ ்‌
டா
ட
ரத
கணி
்‌
ப்‌
அண்ட
49:10)

யா]

(4 3

 


Page 2 

 

 

 

 

 

 

 

 

 

 


Page 3 

சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1

 

வேதா. கலங்காதிலகம்‌


Page 4 

சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌-1/ வேதா இலங்கா திலகம்‌ ,முதற்பதிப்பு: வைகாசி 2020/
(வேதா இலங்கா திலகம்‌/ அட்டைப்பட வடிவமைப்பு: க.பரணீதரன்‌ / வவளியீடு:
ஜீவநதி, கலைஅகம்‌, அல்வாய்‌ / பக்கம்‌: 154/ விலை: 400.00/ அச்சுப்பதிப்பு: பரணி
அச்சகம்‌, நெல்லியடி./ மின்னஞ்சல்‌: 10ய/2//ப1௫9௱௮॥.௦௦௱

58/1௮! (வேர்ஸ்ார்ோவ-1 //ஸ்ா்ச வாராரு ரா 8௦11௦: 2020 1/6
612 (உா/க்ாரிகொ/ வேளா டக'தா6ம்‌ நே 16. 8ரகாகாஉள்ர்காகா/ ஸ்ர்ஸ்டம்‌
/8வுோக்ரு, (வில உகர, 21 / 02265: 154 / 01௦6: 400.00/ 0720 24 821266
ஈர்‌ 5, 1/வ/௮0.

எனது வலைத்தளங்கள்‌:

10/௮4/அவர. ந 0றா658.000.

10/21/4010. ௭௦100255.00
(09/210/012(.01௦08001.0௦௱
்ர்0$:///௩ாா14.72060௦01.00௱ங்௨.1௮ா021௱

15614: 978-955-0958-37-5

 


Page 5 

அணிந்துரை

நற்கவிதை நூலுக்கென்‌ நல்வாழ்த்து!

கவிஞர்‌, எழுத்தாளர்‌, சிந்தனையாளர்‌ எனும்‌ பன்முகத்‌ திறன்‌
படைத்தவர்‌ டென்மார்க்கில்‌ வசித்துவரும்‌ திருமதி. வேதா
இலங்காதிலகம்‌ அவர்கள்‌.

பொன்னகரமென்று புராணங்கள்‌ போற்றும்‌ இலங்கைத்‌
தீவிலுள்ள யாழ்ப்பாணத்தில்‌, கோப்பாய்‌ எனும்‌ ஊரில்‌ யாழ்‌ அரசக்‌
குடும்பத்தில்‌ வந்தவரான திருவாளர்‌ நகுலேசுவரருக்கு அருமை
மகளாய்ப்‌ பிறந்த பெருமைக்குரியவர்‌ இவர்‌.

தந்தையின்‌ ஊக்குவிப்பால்‌ 1976-இல்‌ இலங்கை
வானொலிக்குக்‌ கவிதை எழுதத்‌ தொடங்கிய இவர்‌ சிற்றிதழ்கள்‌,
ஐரோப்பியத்‌ தமிழ்‌ இதழ்கள்‌, முத்துக்கமலம்‌ எனும்‌ இணையத்‌ தமிழ்‌
இதழ்‌ உள்ளிட்டவற்றில்‌ தொடர்ந்து கவிதைகள்‌ எழுதி வருகின்றார்‌.

சங்கத்தமிழ்ப்‌ பூஞ்சோலை, கவியுலகப்‌ பூஞ்சோலை போன்ற
இணையக்‌ குழுமங்களிடமிருந்து பாரதிதாசன்‌ சிறப்புச்‌ சான்றிதழ்‌
களையும்‌, கண்ணதாசன்‌ சிறப்புச்‌ சான்றிதழ்களையும்‌ தம்‌ கவிதை
களுக்காகப்‌ பெற்ற பெருமைக்குரியவர்‌ திருமதி, வேதா இலங்கா
திலகம்‌ அவர்கள்‌.

சிந்தனைச்‌ சிற்பி, கவிச்‌ சிகரம்‌, கவி வித்தகர்‌, கவி வேந்தந்‌,
கனல்‌ கவி, சாரல்‌ குயில்‌, நிலாக்‌ கவிஞர்‌, கவிச்சுடர்‌ போன்ற பல்வேறு
பட்டங்களையும்‌, இளங்கோவடிகள்‌ விருது, பாரதியார்‌ விருது,
அறுமுக நாவலர்‌ விருது, கவிமணி விருது போன்ற பல விருதுகளை
யும்‌, ஊக்கத்தோடு தாம்‌ படைத்த கவி ஆக்கங்களுக்காக,
பெற்றிருக்கும்‌ திருமதி. வேதா இலங்கா திலகம்‌ அவர்கள்‌ இதுவரை
ஆறு கவிதை நூல்களை வெளி யிட்டிருக்கின்றார்‌. தற்போது
வெளியிடவிருக்கும்‌ “சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌- 1” எனும்‌
தலைப்பிலான கவிதைத்‌ தொகுப்பு இவரது ஏழாவது படைப்பாகும்‌


Page 6பேசாத பொருளில்லை எனும்படிப்‌ பல்வேறு பொருண்மை
களில்‌ வாழ்வியல்‌ உண்மைகளைத்‌ தம்‌ கவிதைகளில்‌ அள்ளி வழங்கி
வாசிப்போர்‌ உள்ளம்‌ கவர்ந்திழுக்கும்‌ திருமதி. வேதா இலங்காதிலகம்‌
அம்மையாரின்‌ கவிதை நூலிலிருந்து சிலவற்றை இங்கே
குறிப்பிடுவது வாசகர்களுக்கு இந்நூல்‌ குறித்த ஒர்‌ எளிய அறிமுகமாக
அமையுமென எண்ணுகின்றேன்‌.

“உழைப்பே உயர்வு” எனும்‌ தலைப்பில்‌ இயற்றப்‌
பட்டிருக்கும்‌ கவிதை,

“பசியின்மை, பாழ்‌ தனிமை, வறுமைவயனும்‌

கொடும்‌ தூசிகள்‌ உழைப்பவனை நெருங்காது

நம்பிக்கை துணிவு முயற்சியே

உலகவாழ்வின்‌ உன்னத செங்கோல்‌!”

என்று உழைப்பின்‌ உயர்வை உன்னதமாய்‌ உணர்த்து கின்றது.

திரைப்படங்கள்‌, சின்ன திரை நெடுந்தொடர்கள்‌ குறித்த தம்‌
பார்வையையும்‌ இக்கவிதைத்‌ தொகுப்பில்‌ எளிமையாகவும்‌,
நுட்பமாகவும்‌ விளக்கியிருக்கின்றார்‌ இக்கவி வித்தகர்‌. சான்றாக
“இரத்தக்‌ கண்ணீர்‌” திரைப்படம்‌ குறித்து,

“ஒழுக்கமிழந்தால்‌ நிச்சயம்‌ ஒருவனின்‌

விழுப்பமும்‌ விழுமமனும்‌ கருத்தமைந்த

இரத்தக்‌ கண்ணீர்‌ உலகில்‌ இன்னுமுள்ள

பல மோனகரங்கன்‌ - காந்தாக்களைத்‌

திருத்தட்டூம்‌! படிப்பினைப்‌ படம்‌”
என்று குறிப்பிட்டி ருப்பது சிறப்பு.

“மனநலம்‌ சிறக்குமானால்‌” எனும்‌ கவிதையில்‌,

“வாழ்வுப்‌ பிரச்சனைகளை எதிர்நோக்கி

தாழ்வின்றிச்‌ சமாளித்து முன்னேறுதல்‌ மனநலம்‌

மனநலப்‌ பிரச்சனைகளை முன்‌ கூட்டியே

கண்டறிந்து சிகிச்சைலயடுத்தல்‌ சுக பலன்‌”
என்று “சிந்தனைச்‌ சிற்பியான வேதா அம்மையார்‌ குறிப்பிடுவது
அனைவரும்‌ கருத்தில்‌ கொள்ளவேண்டிய வாழ்வியல்‌ சிந்தனை
யாகும்‌.

“ஆசையே துன்பத்திற்குக்‌ காரணம்‌” என்றார்‌ கெளதம புத்தர்‌.
ஆனால்‌ கவிச்சுடரான திருமதி. வேதா இலங்காதிலகம்‌ அவர்கள்‌, |
அனைத்து ஆசைகளையும்‌ துறந்துவிடச்‌ சொல்ல வில்லை; மாறாக
அளவற்ற ஆசைகளைக்‌ குறைத்துவிடுங்கள்‌ என்று மக்களுக்கு

7


Page 7ஆலோசனை சொல்கின்றார்‌ தம்முடைய “அசைகளின்‌ படியில்‌”
எனும்‌ கவிதையில்‌.

“...அளவாசையால்‌ அவலமில்லை

அடியடியாக உயர்ந்து அமைதியாகப்‌ போகலாமே

அளவிற்கு மிஞ்சினால்‌ கவிழும்‌ படகாகி

கண்ணீருடன்‌ இரணமும்‌ தான்‌ மிஞ்சுமே”

நெகிழி எனப்படும்‌ பிளாஸ்டிக்‌ பைகளின்‌ பயன்‌ பாட்டால்‌
இயற்கையும்‌ இதர உயிரினங்களும்‌ படும்பாட்டைத்‌ தம்முடைய
“கண்ணீர்‌ கசியும்‌ வளங்கள்‌” என்ற கவிதையில்‌ பதிவுசெய்திருக்கும்‌
திருமதி. வேதா இலங்காதிலகம்‌ அவர்கள்‌,

“முகிழும்‌ மண்‌ மலர்ச்சியைக்‌ கெட்ட

நெகிழியும்‌ கெடுத்து அழிப்பது கொடுமை!

கால்நடைகள்‌ நெகிழியை உணவாக்கிக்‌ கருகுகிறதே!

காதலுடன்‌ துணி உறையைப்‌ பாவித்தால்‌

கருத்தாகக்‌ கைவேலையையும்‌ ஊக்குவிக்கலாம்‌”
என்ற நல்ல யோசனையையும்‌ முன்வைக்கின்றார்‌.

தமிழின்‌ பெருமையைத்‌ தரணிக்கு அறியத்தரும்‌ வகையில்‌
தாம்‌ எழுதியிருக்கும்‌ “தமிழ்‌ எங்கள்‌ உயிருக்கு நேற்‌” என்ற கவிதையில்‌,

“எல்லா உலகையும்‌ ஆளும்‌

நல்ல மூவின மொழி

கசடதபற - வல்லினம்‌

ஙஞ்ணநமன - மெல்லினம்‌

யரலவழள - இடையினம்‌

கல்லாதவர்‌ பாவம்‌ அறிவீனம்‌!”
என்கிறார்‌ முத்தாய்ப்பாய்‌!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்‌ இந்த
இருபத்தோராம்‌ நூற்றாண்டிலும்‌ குறையவில்லை; மறையவில்லை.
ஆதலால்‌, “பெண்ணே! ரெளத்திரம்‌ பழகு! உன்‌ பேனா மையினால்‌
பிழைகளைத்‌ திருத்து!” என்று இன்றைய பெண்களுக்கு அறைகூவல்‌
விடுக்கிறார்‌ இந்தக்‌ கனல்‌ கவிஞர்‌!

வீறு கொள்‌ பண்ணே!..

..வன்புணர்வு பாலியல்‌ கொடுமைகளை அறிந்து

என்றுமே மெளனமாகாதே! ரெளத்திரம்‌ பழகு!

தன்னம்பிக்கையை ஊன்றுகோலாய்‌ எடு! உண்மையில்‌


Page 8உன்‌ மையினால்‌ பிழைகளைத்‌ திருத்திலயமுது!

“அ 6 8௦05 9 4826, ௧0௦ வ117௨௱6 80 ஈளஷ்‌ இல”
என்பார்‌ புகழ்பெற்ற ஆங்கில நாடகஆசிரியர்‌ வில்லியம்‌
ஷேக்ஸ்பியர்‌. அஃதொப்ப, வேதா அம்மையாரும்‌, “உலக மெனும்‌
நாடக மேடை “ எனும்‌ தலைப்பில்‌ பொருள்பொதிந்த கவிதை ஒன்றை
யாத்துள்ளார்‌.

நாடகமென்று வாழாது நல்ல மனிதராக

வேடமிடாது துரோகமின்றி வேற்றுமையின்றி வாழ்‌!

ஏடகமாய்‌ உதவி எல்லோரையும்‌ அணைத்திடூ

கூடகமின்றிக்‌ கூடி வாழ்தல்‌ சிறப்பு! -

இவ்வாறு சிறந்த சொற்கட்டும்‌, சீரிய கவிநடையும்‌,
செறிவான கருத்துக்களும்‌, நிலத்தில்‌ யாருக்கும்‌ அஞ்சாத நெறிகளும்‌
கொண்டவையாய்த்‌ திகழ்கின்றன கவிச்‌ சிகரமாய்‌ மின்னும்‌ திருமதி.
வேதா இலங்காதிலகத்தின்‌ கவிதைகள்‌ எனில்‌ மிகையில்லை.

பாவலர்‌ உள்ளத்தைத்‌ தம்‌ இருப்பிடமாகக்‌ கொண்டி ருக்கும்‌
நாமகளின்‌ பூரண அருள்பெற்ற திருமதி. இலங்காதிலகம்‌ அவர்கள்‌
மேலும்‌ பல கவிதை நூல்களைக்‌ கவினுற யாத்துத்‌ தமிழன்னைக்கு
அணிவிக்க வேண்டும்‌. கவியரசியாய்ப்‌ புவி போற்ற வாழவேண்டும்‌
என்று கனிவோடு வாழ்த்துகின்றேன்‌!

திருமதி. மேகலா ராமமூர்த்தி,
கணினித்துறைப்‌ பேராசிரியர்‌,

புளோரிடா பல்தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌
அமெரிக்கா.

பீ]

 


Page 9  

வாழ்த்துரை 4

முகநூலின்‌ பதிவுகள்‌ ஒரே வேளையில்‌ அதிக வாசகர்களை
சென்றடைந்தாலும்‌... அதிக நேர்மறையான... அல்லது எதிர்‌
மறையான... அல்லது விருப்புகளை... அல்லது புறம்‌ தள்ளல்களைப்‌
பெற்றாலும்‌ அதன்‌ ஆயுட்காலம்‌ அந்த முகநூலின்‌ ஆயுட்‌
காலத்துடனும்‌ அல்லது அதன்‌ ஆசிரியரின்‌ ஆயுட்காலத்துடன்‌
தன்னைக்‌ குறுக்கிக்‌ கொண்டு விடும்‌ என்பதில்‌ எனக்கு என்றுமே
பெரிய வருத்தம்‌ உண்டு. என்னுடன்‌ நட்பில்‌ உள்ள பல நல்ல
கவிஞர்கள்‌, எழுத்தாளர்‌ களுக்கு நான்‌ எப்பவும்‌ சொல்வது
கணனித்திரையில்‌ உள்ள பதிவுகளை அச்சுக்கு கொண்டு வாருங்கள்‌
என்பதே. அத்துடன்‌ |58ப॥ எண்‌ கொடுத்து அதனைப்‌ பதிவாக்கும்‌
பொழுது எங்கள்‌ காலத்தையும்‌ தாண்டி அவை வாழும்‌.

அவை அங்கீகாரத்துடன்‌ வாழ்கின்றதா அல்லது அங்கீரம்‌
இல்லாது வாழ்கின்றதா என்பதனை வாசகர்களும்‌ அறிஞர்களும்‌
இலக்கிய உலகமும்‌ முடிவு செய்யட்டும்‌. படைப்பாளியின்‌ பங்கு
படைத்தலும்‌ காத்தலும்‌ தான்‌. அருளலும்‌, அழித்தலும்‌, மறைத்தலும்‌
வாசகனின்‌ கைகளில்‌ தான்‌ உண்டு.

சகோதரி திருமதி வேதா இலங்காதிலகம்‌ அவர்கள்‌ முக நூலில்‌
வந்த அவரது அனைத்துக்‌ கவிதைகளையும்‌ இங்கே தொகுக்காமல்‌
வெவ்வேறு கால கட்டங்களில்‌ வெவ்வேறு இலக்கிய முகநூல்‌
அமைப்புகளினால்‌ அங்கீகரிக்கப்பட்ட கவிதைகள்‌ 83 ஐ இங்கே
தொகுத்துள்ளார்கள்‌. அத்துடன்‌ அந்தக்‌ கவிதைகள்‌ எந்தக்‌ கால
கட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்டவை என்பதையும்‌, அதற்காக என்ன
வென்ன விருதுகள்‌ வழங்கப்பட்டன என்றும்‌ பதிவு செய்துள்ளார்‌.

ஆம்‌[கணனி வழியாக அங்கீகாரம்‌ பெற்ற கவிதைகள்‌
அச்சுவழியாக வாசகர்களின்‌ அங்கீகாரம்‌ தேடி வாசகர்களின்‌
கைகளுக்கு வந்துள்ளது.

கண்ணதாசன்‌ பெயரையும்‌ பாரதிதாசன்‌ பெயரையும்‌ தமது
அமைப்பின்‌ பெயராக கொண்ட அமைப்புகளிடம்‌ இருந்து இந்த

ம


Page 10விருதுகள்‌ கிடைத்ததாலோ என்னவோ இவ்வேளையில்‌ பாரதி
யினதும்‌ கண்ணதாசனின்‌ படைப்புகளையும்‌ என்னால்‌ நினைத்துப்‌
பார்க்காமால்‌ என்னால்‌ இருக்க முடியவில்லை.

இருவருமே தமது படைப்புகளை எந்தவொரு எல்லை
களுக்கும்‌ நிறுத்தி வைக்கவில்லை. பல தளங்களில்‌ தங்கள்‌
படைப்புகளை பரவ விட்ட வர்கள்‌.

“தீக்குள்‌ விரலை வைத்தால்‌ உன்னை தீண்டும்‌ சுகம்‌
தோன்றுதடா” என மிக உயர்‌ பத்தி நிலையைப்‌ பாடிய பாரதியே
ரஸ்ய விடுதலை பற்றியும்‌... “காதல்‌ காதல்‌ காதல்‌ காதல்‌ போயிற்
சாதல்‌ சாதல்‌ சாதல்‌” என்நு காதல்‌ பற்றியும்‌... எளிதாக அனை
வருக்கும்‌ புரியும்படி, “ஓடி விளையாடு பாப்பா” என்று குழந்தை
களுக்காகவும்‌ பாடி விட்டுச்‌ சென்றான்‌. அவ்வாறே கண்ணதாசனும்‌
“நான்‌ காணும்‌ உலகங்கள்‌ நீ காண வேண்டும்‌” என்று காதலினுள்‌
தத்துவத்தை எடுத்துச்‌ சொன்ன அதே எழுதுகோலே “குடிமகனே
பெருங்குடி மகனே” என்ற ஆபாச பாடல்களும்‌ எழுதினான்‌.

ஆனால்நிலைத்திருப்பவையை காலம்‌ தீர்மானித்து விட்டது.

இவ்வாறே சகோதரியின்‌ இந்தப்‌ படைப்புகள்‌ எந்த புவியியல்‌
சார்ந்தோ அரசியல்‌ சார்ந்தோ இல்லாது எல்லா எல்லைகளையும்‌
தாண்டிப்‌ பயணப்படுகின்றன.

இலங்கையில்‌ பிறந்து டென்மார்க்கில்‌ வாழும்‌ இந்தக்‌
கவிதாயினி இந்தியாவின்‌ காவிரி நீர்ப்பிரச்சனை பற்றியும்‌ தீயில்‌
எரிந்த குழந்தைகள்‌ பற்றியும்‌ கவலை கொள்கின்றார்‌. இயற்கையைப்‌
பார்த்து மகிழ்கின்றார்‌. இழிசெயல்களைப்‌ பார்த்து ஆவேசம்‌
கொள்கின்றார்‌. சில மரணங்கள்‌ அவரை தூங்கவிடவில்லை.

. உலகமெங்கும்‌ நடைபெறும்‌ நிகழ்வுகளும்‌ அவை மீதான
இவரின்‌ பார்வைகளும்‌ கருக்கள்‌ ஆயிருக்கின்றன.

அவை கவிதைகளாக பரிணமித்‌ துள்ளன.

பரிசுகளையும்‌ சான்றிதழ்களையும்‌ பெற்ற 84 கவிதைகள்‌
இங்கு நூலாகப்‌ பிரசுரமாகியிருக்கின்றன.

இலக்கிய வாழ்விலும்‌ சரி... உலக வாழ்விலும்‌ சரி...
ஆசிரியரை வாழ்த்தும்‌ வயது எனக்கில்லையாயினும்‌ டென்மார்க்‌
கில்‌ வாழும்‌ சக எழுத்தாளனாக அவரின்‌ படைப்புகள்‌ உலகமெங்கும்‌
உள்ளதமிழ்‌ வாசகர்களின்‌ நெஞ்சங்களில்‌ இடம்‌ பெற வேண்டும்‌ என்று
“கல்லுக்குள்‌ தேரையையும்‌ அந்தத்‌ தேரைக்கு உயிரையும்‌ கொடுத்த”
ஆண்டவனையும்‌ இயற்கையையும்‌ வேண்டிக்‌ கொள்கின்றேன்‌;

அன்புடனும்‌ ஷீசிகளுடனும்‌
வி. ஜீவகுமாரன்‌
நினைவு நல்லது வேண்ரும்‌.

பார


Page 11 

 

என்னுரை

ஒரு நிகழ்வின்‌ அல்லது நடப்பின்‌ உண்மைத்‌ தன்மையை
நிரூபிக்க, சாட்சிப்படுத்தவே சான்றிதழ்‌ தேவைப்படுகிறது,
பரிமாறுகிறார்கள்‌.

முகநூலில்‌ பல குழுமங்கள்‌ பல போட்டிகள்‌ வைக்கிறார்கள்‌.
அதில்‌ பலர்‌ பங்குபற்றித்‌ தமது திறமையை புலமைத்துவத்தை
வெளிப்படுத்துகிறார்கள்‌, பரிசுகள்‌ பட்டங்களும்‌ பெறுகிறார்கள்‌.
நான்‌ கவிதைகள்‌ எழுதிப்‌ பல பட்டங்கள்‌ பெற்றுள்ளேன்‌. அவற்றை
நீங்கள்‌ இப்புத்தகத்தின்‌ பின்‌ அட்டையில்‌ காணமுடியும்‌. இதற்குரிய
கவிதைகளைத்‌ தொகுத்து ஆக்கியதே “சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 7”
என்ற இந்த என்‌ ஏழாவது நூல்‌.
ஆழிவித்தாம்‌ (முத்து) கவிதை வீதியில்‌ நான்‌

ஆழிவித்தெனும்‌ கவிதை வீதியில்‌ செல்கிறேன்‌
கீழிருந்து உயர ஏறிக்‌ கொடியேற்ற

வாழிய என்று வாழ்த்து ஓசை

யாழிசையாய்‌ அசைய, சூழ்ச்சி புறிந்து
கீழிருந்து வக்கிரம்‌ வஞ்சகம்‌ எழுவதா!

தானிஷ்‌ (1987-டெனமார்க்‌) வந்து டெனிஷ்‌ படித்து
தமிழ்‌ இலங்கைப்‌ பெண்ணாக முதலில்‌

முன்‌ பாடசாலை ஆசிரியராகியது (1993) பெருமை.
முதற்‌ தமிழ்‌ இலங்கைப்‌ பெண்ணாக தமிழ்‌ கவிதை
நூலுருவாக்கியதும்‌ (2002) ஒரு சாதனை


Page 12மூன்று தசாப்தத்திலும்‌ அதிகமாக டென்மார்க்கில்‌
மூத்த பன்முகப்‌ பெண்‌ படைப்பாளி.

மூத்த இணையத்தளமெனது “வேதாவின்‌ வலை ”
மூடியது இலவச.அளவு நிறைய.

மூச்சாகத்‌ திறந்தேன்‌ இரண்டாவது இணையம்‌.

கோலோச்சிய முதல்‌ “வேதாவின்‌ வலை ”
கோமளமாய்‌ “வேதாவின்‌ வலை.2 ” உதித்தது.
கோவைக்கவி. வேட்பிரஸ்‌. கொம்‌ ஆங்கிலத்தில்‌.
கோவைக்கோதை. வேட்பிரஸ்‌. கொம்‌ இரண்டாவதாக.
கோலூன்றியது ஐந்து தமிழ்‌ நூல்கள்‌ பிரசவம்‌.

இரண்டாவது இணையத்தில்‌ “என்னைப்‌ பற்றி ”
திரண்ட தகவல்கள்‌ அழுத்தினால்‌ அறியலாம்‌.
இணையத்தின்‌ பொருளடக்கம்‌ பாமாலை கதம்பம்‌,
தரமுடன்‌ காதல்‌, பெண்மை, இயற்கை,
தமிழ்மொழி, அஞ்சலி வாழ்த்துப்பாக்களெனப்‌ பல.

இன்று “கோவைக்கோகை. புளோஸ்பொட்‌. கொம்‌ ”
மூன்றாம்‌ வலையாக திறந்துள்ளேன்‌ வாருங்கள்‌!

நன்று தமிழ்‌ பின்னுவோரைக்‌ கண்டு

என்றும்‌ பெருமைப்படுங்கள்‌! பொறாமை வேண்டாம்‌/
பொன்றும்‌ தீமை நெஞ்சைத்‌ தாக்கும்‌.

உங்கள்‌ அதரவே என்னை உயர்த்தும்‌
நூலை உருவாக்கிய ஜீவநதி அதிபர்‌ சகோதரர்‌ பரணீதரனுக்கும்‌,
எனக்கு நூலை செய்திட ஆதரவாக இருந்து அன்புக்‌ கணவர்‌,
பிள்ளைகளுக்கும்‌, இங்கு உரைகள்‌ எழுதிய திருமதி மேகலா
இராமமூர்த்திக்கும்‌ திருவாளர்‌ ஜீவகுமாரனுக்கும்‌ மனம்‌ நிறைந்த
நன்றிகள்‌ உரித்தாகுக.
நூலை வாங்கிப்‌ படித்து தங்கள்‌ மேலான கருத்துகளைத்‌ தாருங்கள்‌.
நூலின்‌ முற்பகுதியில்‌ மின்னஞ்சல்‌ முகவரி இடப்பட்டுள்ளது. எனது
ஐந்து நூல்களும்‌ நூலகம்‌.ஓர்க்‌ ல்‌ (இணையத்தில்‌) பிடி எப்‌ஃ ஆக
உள்ளது. விரும்புவோர்‌ வாசிக்கலாம்‌.
நன்றியுடன்‌ வணக்கம்‌.
ஒய்வுநிலை முன்பள்ளி ரடசிரியை
வேதா. இலங்காதிலகம்‌. (எபட்ட€கா)
டென்மார்க்‌
20120


Page 13எனது எழுத்தூலகப்‌ பயணத்தில்‌ பற்ற சான்றிதழ்க்‌
கவிதைகளை ஒங்கு பதிவது தேவைவயயனக்‌ கருதுகிறேன்‌.
ஆழம்‌! ஒது தொடரும்‌ என்பதால்‌ வகுதிகாரம்‌ 1 என்று
எழுதியுள்ளேன்‌.

கவியுலகய்‌ பூஞ்சோலை
கண்ணதாசன்‌ சான்றிதம்க்‌ கவிதைகள்‌ -24

கவியுலகப்‌ பூஞ்சோலை
பாரதிதாசன்‌ சிறப்புச்‌ சான்றிதழ்க்‌ கவிதைகள்‌ -172

சங்கத்தமிழ்ப்‌ பூஞ்சோலை
பாரதிதாசன்‌ சான்றிதழ்க்‌ கவிதைகள்‌ -17

விருதுகள்‌ (பட்டங்களின்‌) வரிகள்‌ -௧5

(மணிமேகலை, கண்ணகி, கம்பர்‌ சான்றிதழ்க்‌ கவிதைகள்‌
மேனும்‌ பல அ௫த்த ஒவளியீ௫ு கல்‌...)

]


Page 14அற்கீகாரம்‌

(சங்காத்தம்‌ - இணக்கம்‌)

வாழ்தலின்‌ ஒரு அங்கம்‌.
தாழ்தலைத்‌ தடுக்கும்‌ அங்கீகாரம்‌.
ஆழ்தலை ஏந்தும்‌ அங்குசம்‌.
இங்கிதமான கைப்பிடி முன்னோக்க

எங்கும்‌ வசப்படாது ஏமாற்றும்‌.
தங்காதும்‌ ஓடும்‌ தறித்திரமாக.
கங்கை தான்‌ திறமைக்கு.
கிங்கிணியான இன்பம்‌ எட்டினால்‌.

வங்காள விரிகுடாவாகும்‌ பலருக்கு.
பொங்கி வழிந்து ஓடும்‌.

சங்க காலம்‌ முதல்‌

சங்கடம்‌ தரும்‌ புள்ளி

சங்கரன்‌ முதல்‌ சாதாரணனும்‌
அங்கீகார சங்கமத்தில்‌ ஐக்கியமாக
சங்கற்பமிடுவதே பெரும்‌ யாகம்‌.
சங்காத்தம்‌ எம்‌ திறனிவுண்டு.

26-10-2016

901


Page 15பட்டுச்‌ சால்வை போர்த்தி, சான்றிதழ்‌ - விருதுகள்‌ தந்து
அங்கீகரிக்கிறார்‌.

பலர்‌ பணம்‌ கொடுத்து தாமாக இதைப்‌ பெறுகிறார்கள்‌.
எழுத்தாளன்‌ நல்ல கருத்துக்களின்‌ அங்கீகாரத்தை விரும்புகிறான்‌.
போட்டிகளில்‌ பரிசுகளும்‌ பட்டங்களும்‌, சான்றிதழ்களும்‌
வென்றவருக்குக்‌ கொடுக்கிறார்கள்‌.

முதலில்‌ முகநூல்‌ கவியுலகப்‌ பஞ்சோலைக்‌ குழுமம்‌
“கண்ணதாசன்‌ சான்றிதழ்‌” கவிதைப்‌ போட்டிகளில்‌ நான்‌ பங்கு பற்றி
எடூத்த சான்றிதழ்களும்‌ அதன்‌ கவிதைகளையும்‌ இங்குதொகுத்துத்‌
தருகிறேன்‌. இவை மொத்தம்‌ 24 கவிதைகளாகும்‌. முகநூல்‌
புகைப்படப்‌ பகுதியில்‌ அத்தனை சான்றிதழ்களையும்‌ இட்டுள்ளேன்‌.
இங்கு ஓரிரு சான்றிதழையும்‌, ஏற்ற புகைப்படமென்று கருதியவை
களையும்‌ பதித்துள்ளோம்‌.

(1


Page 16கண்ணதாசன்‌ சான்றீதழ்க்‌ கவ்தைகள்‌

1. உழைப்பே உயர்வு.

2. சுடாதகூரியன்‌.

3. நெஞ்சில்‌ தைத்த முள்‌

24. இதயத்தில்‌ கனக்கிறாள்‌

5. முதல்காதல்‌

6. மனம்‌ வலிக்கிறது.

7. இரத்தக்‌ கண்ணீர்‌.

8. வடைபோச்சே

9. மனசு செத்துக்‌ கிடக்கிறது

10. கருகியமலர்‌ சிரிக்கிறது
11.தாலாட்டு நினைவுகள்‌.

12. மனம்‌ தொட்டு முத்தமிட்டால்‌.
13. துள்ளித்‌ திரியாத பருவம்‌.
14. கனவே கலையாதே

15. ஆட்டுக்குட்டியும்‌ நானும்‌

16. மனநலம்‌ சிறக்குமானால்‌
17. உண்மை நட்பு.

18. விழி தாண்டூம்‌ - நினைக்கையிலே
19. விழிகளின்‌ ஏக்கத்தையே
20. ஆசைகளின்‌ படியில்‌

21. ஏக்கம்‌.

22. நதியில்லா ஓடம்‌

23. சூதுகவ்வும்‌ வாழ்வு.

24. இலக்கணத்தில்‌ வல்லினம்‌.

பாரதீதாசன்‌ சான்றீதழ்கள்‌.

25. உள்ளுவதெல்லாம்‌ உயர்வுள்ளல்‌
26. கண்ணீர்‌ கசியும்‌ வளங்கள்‌.

27. உணமை சொல்வாய்‌ மனமே
28. மண்ணில்‌ உலவும்‌ விண்ணக

29. இரவின்‌ மடியில்‌

30. தமிழ்‌ எங்கள்‌ உயிருக்கு நேர்‌.

31. என்னுள்‌ மலரும்‌ நினைவா நீ!

32. மேவிய காவிரியே தாவி வருவாயா
33. யாரிடமோ இவள்‌ மனம்‌

901/


Page 17 

 

34. வீறு கொள்‌ பெண்ணே

35. அன்பிற்கு ஏங்கும்‌ உயிர்கள்‌

36. பணமெங்கே பாசமங்கே

37. முற்றத்து முழுநிலவே

38. நின்னையே ரதிலயன்று நினைத்தேனடி

39. அன்பிற்குமுண்டோ அடைக்கும்‌ தாழ்‌

40. கண்ணின்‌ மணியே

41.நேசம்‌ குழைந்த தூவான மழையே

42. உலகில்‌ செழித்த இனமா இது

3. விழிகூறும்‌ மொழிகேளாய்‌

44. புதியதோர்‌ உலகு செய்வோம்‌.

45. கண்ணீரில்‌ கலந்த வாழ்க்கை

16. ஒற்றைக்‌ கால்‌ ஊஞ்சலில்‌

7. விதியை வெல்வோம்‌ வெளியே வா பெண்ணே
448. மடமையைக்‌ கொளுத்துவோம்‌

49. அச்சாணி இல்லாத தேர்‌

50. சோகங்கள்‌ தூசாகும்‌ தருணமிது

51. உலகம்‌ உன்கையில்‌

52. பொழுது விடியுமா

53. பாவேந்தர்‌ வாழியவே

54, புவியை மறந்த மேகங்கள்‌

5௧5. இளமையிற்‌ கல்வி

56. இளமையில்‌ வறுமை

57. நம்பிக்கையே வற்றி

58. உருவங்கள்‌ மாறலாம்‌

59. (கவியூற்று விவசாயி

60. கூ விமலை செந்தமிழ்‌ வாழியவே.

61. குவிச்சிகரம்‌ கண்ணதாசன்‌ சான்றிதழ்ப்‌ பயணம்‌.
62. கிராமியக்‌ கவிஞற்‌ ஆவாரம்‌ பூவே

63. பைந்தமிழ்ப்‌ பாவலற்‌ நுரை வீ க்கள்சுமந்து
64. முழுமதி முத்தான 3 வரிகள்‌

65. க வித்தாமரை-] காதலெனும்‌ கடலினிலே

66. கவித்தாமரை.2 மனிதம்‌ வாழ்கிறதா.

67. வித்‌ திலகம்‌ தொலைந்த வாழ்க்கை முறைகள்‌.
68. சாரல்‌ குயில்‌ -] வீரம்‌ விளைஞ்ச மண்‌ இது தானே!
69. சாரல்‌ குயில்‌ -2 வாய்க்கால்‌ வரப்பிலே.

70. கவிவித்தகற்‌ அவள்‌ ஒரு அழகிய கவிதை

704


Page 1871. கனல்கவி கவிஞனின்‌ கனவு - கடைசி வரி

72. (கவியருவி- 2 காவிரித்தாய்‌.

73. (விச்சுடர்‌-ந] உன்னுடன்‌ என்‌ பயணம்‌.

74. (கூவிச்சுடர்‌ -2)உலகமைனும்‌ நாடகமேடை.

75. செந்தணல்கவி) பேதம்‌ பார்க்கும்‌ பேரமே

76. ந்தாதிக்‌ கவிச்சுடர்‌ -] மனித மிருகம்‌.

77. அந்தாதிக்‌ கவிச்சுடர்‌-2 என்ன தவம்‌ செய்தனை

78. (குமிழ்‌ ஆர்வலற்‌ சங்கு இனம்‌.

79. இளங்கோவடிகள்‌ விருது இலக்கியங்களில்‌ இளங்கோவடிகள்‌
கருப்பொருள்கள்‌.

80. கவிஞர்‌ திலகம்‌ நாண்‌ அறுந்த வீணைகள்‌.

81. காதல்‌ கவிச்சுடற்‌ உன்னிடத்தில்‌ என்னிதயம்‌.

52. கவிமணி மைகுளித்த விழியிரண்டு.

83. குவிநட்சத்திரம்‌ தாலியும்‌ தமிழும்‌


Page 19 

 

 

உழைப்‌6ப உயர்வு

மாய்ந்து உழைப்பவனிற்கு மதிப்புடை
வாய்ப்பு வாசலில்‌ கோலமிடும்‌

பிறரை ஏய்த்து சோம்பலாக வாழ்பவன்‌
நல்லினிய வாய்ப்பைச்‌ சாய்த்து மாய்வான்‌.
உழைப்பு இல்லாதவனை விரக்தியாம்‌
மனித மனத்தொல்லை விழுங்கும்‌.
வெறுப்பு. ஏமாற்றம்‌, இயலாமை

கருப்புப்‌ போர்வையிட்டுத்‌ துரத்தும்‌.

மனித மனச்‌ சூரியன்‌ உழைப்பு!

தன்‌ காலில்‌ நிற்கும்‌ ஆனந்த

ஒளி நிம்மதிக்‌ கடற்காற்றாய்‌

வீட்டை நிறைக்குமொரு இன்ப வானவில்‌.
சமூக அந்தஸ்து நன்மதிப்பு

உழைப்பால்‌ சந்தணமாய்‌ மணம்‌ வீசும்‌.
படிப்பால்‌ உடலுழைப்பால்‌ உயர்வு உறுதி.
உறுதியான மந்திரக்கோல்‌ உழைப்பு.

பசியின்மை, பாழ்‌ தனிமை, வறுமையெனும்‌
கொடும்‌ தூசிகள்‌ உழைப்பவனை நெருங்காது.
உழைப்பின்றி உயிரை மாய்க்கும்‌ உன்னத
இளைஞர்‌ வேலை வாய்ப்பெனும்‌ விடத்தால்‌


Page 20அழிவது வேதனை. சுயதொழில்‌ முன்னேற்றம்‌
பயமற்ற நிறைவு தரும்‌ சஞ்சீவி. கையிலெடுங்கள்‌!
நம்பிக்கை, துணிவு முயற்சியே

உலகவாழ்வின்‌ உன்னத செங்கோல்‌!

01-07-2016

02 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 21 

 

 

 

 

 

சுடாத சூரியன்‌

மழை மேகம்‌ கருமேகம்‌

குழை மூடியதாய்‌ சூரியன்‌
அழைத்தாலும்‌ வரான்‌ ஒளிந்து
சுடாமல்‌ இருந்தான்‌ உள்ளே

மேற்கில்‌ இங்கு அவன்‌
மேலாக மின்னுவான்‌ வெப்பமே
அற்ற சுடாத சூரியனே

நம்பினால்‌ நம்புங்கள்‌ மெய்யே.

29-6-2016

வேதா. இலங்காதிலகம்‌

௦3


Page 22 

 

 

 

 

நெஞ்சில்‌ தைச்ச முள்‌

அஞ்சிடும்‌ வீரமற்ற நெஞ்சிற்கு
நெஞ்சில்‌ தைக்கும்‌ முள்ளாக
பஞ்சில்‌ பற்றும்‌ நெருப்பாக
பஞ்சமற்ற முட்கள்‌ உலகில்‌.

உறவுகள்‌ நண்பர்களின்‌ அழுத்தும்‌
செயல்கள்‌, வார்த்தைகள்‌ முள்ளாகி
ஈட்டியாய்‌ குத்துகின்ற தாக்கம்‌
உறுதியற்ற நெஞ்சில்‌ அழமாயறையும்‌.

காதலழிவு, தாய்மையின்மைப்‌ பழி,
வறுமைத்‌ தாக்கம்‌, கற்பழிப்பு,
நட்புத்‌ துரோகம்‌, கொலையென
முள்ளிலே முள்ளோடு வாழ்கிறோம்‌.

நாட்டுப்‌ பற்றாளருக்கு

நாக விடம்‌ போன்ற இன இழிவு
நாளும்‌ நெஞ்சில்‌ தைக்கும்‌ முள்‌
ஒன்றல்ல ஓராயிரமிதயங்களின்‌ தாக்கம்‌.

நாயினும்‌ கீழானவன்‌ என்போம்‌
நாட்டுப்‌ பற்று இல்லாதவனை.

௦4 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 23நாடே நாசமான துன்பம்‌
நாளும்‌ நெஞ்சில்‌ தைத்த (தைக்கும்‌) முள்‌.

முள்‌ முறிந்து கன்றியதும்‌

முழுக்‌ குடும்பம்‌ அழிந்ததுவும்‌
முழுவதும்‌ மொழியவியலா வேதனை.
இது மட்டுமல்ல இன்னுமின்னும்‌.

மாதறிழிவால்‌ காயமுறும்‌ மனங்கள்‌
மாபெரும்‌ நட்டம்‌ குமுகாயத்திற்கு.
வலிவுடையோன்‌ வாகாய்ச்‌ சமாளித்து
முள்‌ நீங்கி முதுகுயர்கிறான்‌.

முள்‌ தைத்து முன்னேறுதலும்‌
முழுதாய்‌ அழியும்‌ தற்கொலையாய்‌
முற்றுப்‌ புள்ளி வைப்பவரும்‌
முளைத்து எழுவதுமாய்த்‌ தாக்கங்கள்‌.

(குமுகாயம்‌ - சமூகம்‌)
24-7-2016

வேதா. இலங்காதிலகம்‌

௦௧5


Page 24 

 

 

 

 

கீதயத்தில்‌ கனக்கிறாள்‌

அவளை நினைத்தாலே நெஞ்சம்‌ கனக்கிறது
அவளே நெஞ்சில்‌ கனமாகிவிட்டாள்‌.

அவள்‌ என்‌ பிரிய நண்பியென்று

அவமாக எண்ணினேனோ... இன்றெண்ணுகிறேன்‌.

தாயகத்திலிருந்து தெரிந்த நாமும்‌ அவர்களும்‌
இங்கும்‌ அன்பாகக்‌ கலந்துறவாடினோம்‌
இரண்டு மணிநேர மகிழுந்துப்‌ பயணம்‌.
அனைத்தும்‌ பேசி கலந்துறவாடி

விருந்து சந்திப்பாக உறவு இனித்தது.

சரிதாவிற்கு பதினெட்டு இருபது வயதில்‌

இரு ஆண்‌ பிள்ளைகள்‌.

அதே வயதுடைய எமது பிள்ளைகளும்‌.
திடீரென சரிதா எதற்கோ பயப்படுவது போலவும்‌
தந்தையிடமிருந்து தனதிரு மகன்களை

பாதுகாத்து அணைப்பதும்‌ தெறிந்தது.
சடுதியாக ஒரு மகனை படிக்க என்று

கனடா அனுப்பினார்கள்‌. சிலகாலம்‌ செல்ல
மற்ற மகனையும்‌ அனுப்பினார்கள்‌.

சரிதாவும்‌ கணவறிடையேயும்‌ அந்நியோன்னியம்‌

௦6 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 25 

குறைந்ததாகத்‌ தெறிந்தது. எம்மோடு அவள்‌
இவைகளைப்‌ பேசவில்லை. தம்பதிகள்‌

ஒரே வீட்டிலிருந்தும்‌ வேறாகத்‌ தெறிந்தனர்‌.

எம்மோடு சிறித்துப்‌ பேசி நடிப்பதாகத்‌ தெரிந்தது.
இருபகுதி வீட்டு விஜயங்களும்‌ குறைந்தது.
தொலைபேசிப்‌ பேச்சுகள்‌ தொடர்ந்தது.
சொல்லாமலே கனடா போவாள்‌ வருவாள்‌.

நாம்‌ நன்றாகப்‌ பேசி நடிக்கிறோம்‌.

எங்கே கனநாளாகக்‌ காணவில்லையேயென்றால்‌
கனடா போய்வந்தேன்‌ என்பாள்‌.

கள்ளி சொல்லாமலே போய்‌ வந்தாயா என்பேன்‌..
நன்கு சிரிப்பாள்‌. இப்போது

தொலைபேசித்‌ தொடர்பும்‌ மிகக்‌ குறைவு.

இதயத்தில்‌ கனக்கிறாள்‌.

நட்பு - பிரிய நட்பென்றால்‌
உயிருக்குயிராய்‌ மனதிற்கு

இதம்‌ தரவேண்டும்‌. இவள்‌ கனக்கிறாள்‌.
திரையோடு வாழும்‌ நட்பாகிவிட்டது.

இன்று வரை ஏதும்‌ புரியவில்லை

அவள்‌ சொந்த வாழ்வுக்‌ குளப்பமாகியிருக்கலாம்‌
எம்மோடு பகிர கூசியிருக்கலாம்‌.

ஆனாலும்‌ நாம்‌ இனிய நண்பர்கள்‌... /

(உண்மைக்‌ கதை பெயர்‌ முதலிய தகவல்கள்‌ கற்பணை
6-7-2016

வேதா. கலங்காதிலகம்‌ ௦7


Page 26 

 

முதல்‌ காதல்‌

சந்தம்‌ துள்ளும்‌ பதின்ம வயதில்‌

தந்தையின்‌ நண்பர்‌ மகனெனும்‌ இனிய

பந்தத்தில்‌ எம்மில்லத்தில்‌ குடி புகுந்தார்‌.
விந்தையில்லை நேச வனத்துள்‌ இயல்பாகவே நாம்‌.
தொய்யாத ஒழுக்கவியல்‌ வேலியுள்‌ காதல்‌
செய்யோனென இரகசியமாகச்‌ சுடர்‌ விட்டது.
மெய்யாக வெளியுலகிற்கு வெளிச்சமான போது
பெய்தது எதிர்க்கணைகள்‌ எம்மில்லத்தில்‌.

எட்டுப்‌ பிள்ளைகள்‌ இவரின்‌ தந்‌ைத

சட்டென இதயம்‌ நின்று விண்ணுலகேகினார்‌.
கட்டான குடும்பப்‌ பொறுப்புகள்‌. நிலையில்‌
கடமை கருதி தென்னிலங்கை சென்றார்‌.
குடும்பத்தில்‌ மூத்த பிள்ளைகள்‌ நாமிருவரும்‌.
கடிதம்‌, பிறிவு, காத்திருப்பாய்‌ நீண்டது.
கடினமான ஏழு வருடங்கள்‌ காதலாடினோம்‌.
கவிதையும்‌ காதலுமப்போது பின்னிப்‌ பிணைந்த து.

இலையாம்‌ தேயிலை இறப்பர்‌ தோட்டத்திலிவர்‌ தொழில்‌.
மலையாய்‌ நெஞ்சிலுயர்ந்த அலை

நிலையானது கடிமணமாய்‌. தெற்கிற்கு மாறினேன்‌.
தளிர்விட்டது குடும்பம்‌ குழந்தைகள்‌ பேரர்களாக.

08 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 27முதற்காதல்‌ முழுக்‌ காதலாகி நர்த்தனமிடுகிறது:
முதுவேனில்‌ வீணையுடன்‌ இன்பக்‌ கீர்த்தனமாகிறது.
மதுவிது குறையாத அன்புப்‌ பாலமிது.

வலியது உண்மையான நடிப்பில்லையன்றேல்‌ இனிப்பது.

8-7-2016

வேதா. கலங்காதிலகம்‌

9


Page 28 

 

 

 

 

1மனம்‌ வலிக்கிறது

முகிலோ அலையோவென மருள்‌ காட்டும்‌
முடிவற்ற அழகிய வெளியது உலகில்‌.
துடிப்பு மகிழ்வுடன்‌ மக்கள்‌ உலாவ
துலங்கும்‌ வானெல்லை காணா அழகு.

முத்தமிடுவது போலப்‌ பாவனை காட்டி
முத்தமிடாத பிரமிக்கும்‌ கடலும்‌ வானும்‌
சங்கமிப்பதாய்க்‌ காட்டும்‌ மாய அழகு
பொங்கும்‌ நைஸ்‌ கடற்கரையழகு குலைந்தது.

பயங்கரவாதம்‌ வேலி தாண்டித்‌ தாங்கொணா
மனவலிகள்‌ தருவது புதுமையல்ல சூரியன்‌

உதித்து மறையும்‌ செயலாக ஆகிவிட்டது.

அழகு நைஸ்நகரில்‌ நாமுமொருமுறை வலம்வந்தோம்‌.

பாரவண்டி_யை அதி வேகமாய்ச்‌ செலுத்தி
பாதகமாய்‌ எண்பத்தி நான்கு உயிர்கள்‌

பிள்ளைகள்‌ பெரியவர்களாக பலியெடுத்ததும்‌ பலர்‌
படுகாயமுற்றதுமான தகவலால்‌ மனம்‌ வலிக்கிறது.

விழுந்திட நொண்டும்‌ வகையாய்‌ தமிழில்‌
எழுகின்றது பல எழுத்துப்‌ பிழைகள்‌.

1௦ சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 29 

பழுது கண்டு மனம்‌ வலிக்கிறது.
இழுக்குடை நிலை இது மாறட்டும்‌.

அழகு, இயற்கை, ஆனந்தக்‌ கொண்டாட்டம்‌,
பழகும்‌ உடன்‌ பிறப்புகளைப்‌ பிரிந்தோம்‌
துழாவும்‌ மன வலிகளுடன்‌ மேற்கிலெமக்கு
பழகிவிட்ட பாழும்‌ துன்ப விளையாட்டிது

சுற்றிலும்‌ ஈட்டிகளாக வெற்றி ஏணிகளாக

நற்குணம்‌ மாற்றும்‌, குற்றுயிராகவும்‌ ஆக்கும்‌
கற்றவனும்‌ கல்லாதவனும்‌ பெறும்‌ சாகசமிது

குற்றிக்‌ குதறி மனம்‌ வலிக்கிறது

(நைஸ்‌ பிரான்ஸ்‌ மத்தியதரைக்‌ கடலோடூ உள்ள அழகிய நகற்‌)
15-72-2016

வேதா. இலங்காதிலகம்‌

14


Page 30 

 

குரத்தக்‌ கண்ணீர்‌

இன்றும்‌ பார்க்கப்‌ புதிதானது
இரத்தக்‌ கண்ணீர்‌ உயிர்ப்புடையது
துரோகம்‌, வஞ்சகம்‌, திமிர்‌,
அங்கில மோகம்‌ அடடா...

தமிழ்‌ கலாச்சாரப்‌ பழிப்பு!

இதயம்‌ தொழும்‌ தமிழ்வசனம்‌

இரண்டு, மூன்றென பலமுறை
பார்த்தால்‌ கவிஞனாகலாம்‌ (உதாரணம்‌)
“ தொட்டாரைத்‌ துவள வைக்கும்‌
துடியிடை - சுழல்‌ நயன சுந்தரி”

காந்தாவின்‌ இளமையழகு பதினாறு
வயதில்‌ பார்த்து ரசித்த ராஜம்‌

நடிப்பு சிறப்பு. சோடி நடனம்‌

ரசனை .“அளை ஆளைப்‌ பார்க்கிறாய்‌”
நானன்று பாடியாடிய பாடல்‌.

மோகனரங்கம்‌ பெண்‌ பித்தன்‌.

மோகிக்கும்‌ நடிப்பு. நகைச்சுவை

அவரது பாணி தனி ஒப்புக்குத்‌

திருமணம்‌, பரத்தை வீடு, குஷ்டமுகந்த
தண்டனை. மனைவிக்கு மறுமணம்‌ மகாசிறப்பு.

12 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1

 


Page 31கல்வி கற்றிட்டால்‌ கனமழியுங்கள்‌!
கால்‌ செருப்பாய்‌ மரணவீட்டில்‌
மனிதங்கள்‌ வீசல்‌! அகங்காரம்‌/
கலைசெய்கிறேனென்று தஞ்சம்‌ காந்தா
விலையானது தேகம்‌ வாழ்வு

இரு கரங்களில்‌ ஏந்திய தேனீர்தட்டு,
குஷ்டரோகமென்று மாடிப்படியில்‌ சறுக்கல்‌.
சந்திரபாபு நகைச்சுவை பிரமாதம்‌!

சிரிப்பு! “தட்டிப்‌ பறித்தார்‌ என்வாழ்வை”
நான்‌ விரும்பப்‌ பாடிய பாடல்‌. மிக நன்று.

“குற்றம்‌ புறிந்தவன்‌” உலகப்‌ பிரபலம்‌.
பாடல்‌ போட்டியில்‌ பலர்‌ பாடுகிறார்‌
“பபெண்களே உலக பெண்களே” பெண்களை
தூக்கி நிறுத்தும்‌ கருத்துடைய பாடல்‌.
பாலுவின்‌ தமிழ்‌ உச்சரிப்பும்‌ சிகரம்‌.

ஓழுக்கமிழந்தால்‌ நிச்சயம்‌ ஒருவனின்‌
விழுப்பமும்‌ விமுமெனும்‌ கருத்தமைந்த
இரத்தக்‌ கண்ணீர்‌ உலகில்‌ இன்னுமுள்ள
பல மோனகரங்கன்‌ - காந்தாக்களைத்‌
திருத்தட்டும்‌! படிப்பினைப்‌ படம்‌.

(எல்லோரும்‌ கதைச்‌ சுருக்கம்‌ தந்துள்ளனர்‌, அதனால்‌ நான்‌ எழுதவில்லை.)
19-7-2016. ப்பட்டு

ள்ல

வேதா. இலங்காதிலகம்‌ 13


Page 32 

வடை போச்சே (நகைச்சுலையயன)

சரசு:-
யேக்கா! வாயுல மனசுல

வாறதை கவியா எழுதிப்புடலாமுன்னா
கணனில பாத்து எழுதலாமாமே/
உனக்கு தெறரியுமாக்கா சொல்லேன்‌!

இல்லாட்டி சிவா அண்ணேட்டை
கேட்டு எழுதித்‌ தரகேக்கலாமா!
இங்கிலீசு போட்டு நல்லா
எழுதித்‌ தருவாரு சொல்லக்கா[

லெட்சுமி:-

ஏண்டி கூறுகெட்ட சிறுக்கி!

ஏண்டி ஓம்‌ புத்தி

இப்புடிப்‌ போவுது! கவிதைப்‌
போட்டினாநீ சுயமாத்‌ தானெழுதோணும்‌!

வாயுல மனசுல வாறதை

எழுது! உங்கப்பாரு படிக்க

வெச்சது இதுக்கு தானே!

பரிசு கெடச்சான்னா இல்லாங்காட்டியுமென்னா!

கணனி பாத்து எழுதினா
வடை போகும்‌ தெறிஞ்சுக்கோ!

14 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 33விளையாட்டில்ல புள்ள நெச
வெணையா நினைச்சுக்கடி சரசு!

வேறு:-

பாட்டி வடை சுட

நரி வந்து தினமும்‌

வடையை திருடி. உண்டது.
நறிக்குப்‌ புத்தி புகட்டவேண்டும்‌.

பாட்டி காக்காவுடன்‌ பேசி

நரியை ஏமாத்த நினைத்தாள்‌.
காக்காவிடம்‌ பாட்டி வடை
கொடுத்து மரத்திற்கு அனுப்பினாள்‌.
நரி பாடக்‌ கேட்டது.

காக்கா வடையோடு பறந்தது.

நரிக்கு வடை போச்சு.
நாட்டிலேயிப்படி வடைகள்‌ போகுதே!

21-77-2016.

வேதா. இலங்காதிலகம்‌

15


Page 34 

 

 

 

 

 

1றனசு செத்துக்‌ கிடக்கிறது...
ஓ... மன்னிக்கவும்‌.

மனசு செத்துக்‌ கிடக்கிறது

மனமகிழ்வு பொழுது போக்கென்று
மனவிடர்‌ தரும்‌ தொலைக்காட்சித்‌
தொடர்களின்‌ அளவற்ற அட்டகாசங்கள்‌.

விலை கொடுத்தே மனமகிழ்வைத்‌
தொலைப்பவர்‌ நாம்‌ தான்‌.

அலையலையான நெருக்கடி அத்தியாயங்களை
கலையென்று எப்படித்தான்‌ யோசிப்பார்களோ!

“கல்யாணம்‌ முதல்‌ காதல்வரை”
வந்தனா விலகி அசோக்குடன்‌
வாழ்ந்தாள்‌ மீண்டும்‌ முதல்‌

கணவன்‌ - மனைவி பிறரியாவீட்டில்‌.
பிரியாவை விலக்குவாளாம்‌, மறுபடி
அருச்சுணனோடு வாழப்‌ போகிறாளாம்‌/
வாழ வழி பணமுமில்லையாம்‌.
வாயடைத்து வாட்டும்‌ அநியாயம்‌/

பிரியாவின்‌ சகோதரி அசோக்கை

16 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 35 

வறித்தாள்‌. அதுவே வினையானது.
வஞ்சகம்‌! என்னே அகோரம்‌!
வக்கிரப்‌ பொண்களாண்களின்‌ சூதாட்டம்‌!

சுகந்தம்‌ விரும்பும்‌ சுந்தரவுள்ளம்‌

சுரணை கெட, கன்றி

சுருள்கிறது மரித்து, சொல்லியேயாகணும்‌
சுதம்‌! (அழிவு? ஒ! மன்னிக்கவும்‌

உருட்டு உருட்டென்று உருட்டி
தோலாக இழுத்து இழுத்து
சரவணன்‌ மீனாட்சி மு(ம)டிந்தது.
சடுகுடு ஆட்டம்‌ மூன்றெப்படி யோ!
ஆதாரத்‌ தமிழ்‌ உருவி

ஆங்கில அருவி ஒளிக்காட்சியில்‌
ஆதங்கங்கள்‌! செத்துக்‌ கிடக்கிறது
பாரதமே ! ஓ! மன்னிக்கவும்‌

22-77-2016.

வேதா. இலங்காதிலகம்‌

12


Page 36 

 

 

 

 

கருகிய மலர்‌ சிரிக்கிறது

கருமை நிறத்திலும்‌ கண்டவரை ஈர்க்கும்‌
கஞ்சமில்லா அழகுப்‌ புன்னகை கண்ணிரறைக்கும்‌.
கவனம்‌ இழுக்கும்‌ வண்டு விழியழகி.

கந்தோரில்‌ அனைவரையும்‌ கம்பீர அறிவொளியால்‌
கவரும்‌ தலைவியவள்‌, துணை அதிகாரி.

கடமைப்‌ பதவியுயர்வு நேர்முகத்‌ தேர்வு
கணவனிடம்‌ கையசைத்து விடை பெற்றாள்‌.
தலைநகர்‌ நோக்கிய மகிழுந்துப்‌ பயணம்‌.

தடவும்‌ எண்ணக்‌ குமிழிகள்‌! எதிர்காலம்‌
தரப்போகும்‌ பதவியின்‌ கற்பனையில்‌ நீந்தினாள்‌.

மூன்று மணித்தியாலச்‌ சாரத்தியம்‌. ஒளிந்து
முகிலுக்குள்‌ அசையும்‌ நிலவாக இசைச்சாரல்‌
முழுதாய்‌ இதயம்‌ தழுவி நனைத்தது.

கோடை வெப்பக்‌ கானல்நீர்‌ தெருவில்‌.
கோடையிடியானவொரு சத்தம்‌! வாகனம்‌ புரண்டது!

நெருப்புக்‌ காட்டில்‌ இவள்‌ நினைவிழந்தாள்‌.
நெருப்பு மழையில்‌ குளித்தவுடல்‌. விழித்தாள்‌.
மருத்துவ மனையில்‌ கட்டுகள்‌ மருந்துகளுடன்‌.
மலர்ந்த ப முகம்‌ கருகியது.

சிலிர்த்த தகவல்‌ அவள்‌ கர்ப்பிணியாம்‌.

பந்தாடிய விதி முற்றாக அறுக்காது

18 சான்றிதழூ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 37சந்தனக்‌ கட்டியைக்‌ கொஞ்சிக்‌ குழைந்திட
விந்தையாக வயிற்றில்‌ வளர்ந்தது. சுபமாக.
தந்தை தாய்‌ மகிழ்ந்து குலாவ

கொழு கொழு பாலன்‌ கொத்தாக உதித்தான்‌.

பொங்கும்‌ நயகரா இதயத்தில்‌ போல

உங்கு மழைத்துளியுண்ட சிப்பி போல

கங்குப்‌ பாலையிலொரு நீர்ச்சுனை போல
தங்க மகன்‌ வந்தான்‌ தரணியிலே

பொங்கியது உள்ளம்‌ பூரித்து நிறைந்தது.
விதியின்‌ விளையாட்டில்‌ விண்ணப்பம்‌ இன்றி
விளைந்து விறிந்த விகசிப்பு இது.
விசேடமான விருட்ச முளையிவள்‌ மழலை.
விழிச்‌ சிறகுள்‌ அடை காத்துச்‌ சிரிக்கிறாள்‌.
விருதிவன்‌! கருகிய மலர்‌ சிரிக்கிறது.

23-7-2016.

வேதா. இலங்காதிலகம்‌


Page 38 

 

 

 

தாலாட்டும்‌ நினைவுகள்‌

இன்பியல்‌ அனுபவ அலைகள்‌
அன்னத்தூவியாய்‌ அணைந்‌ திதயத்தில்‌
நன்னயம்‌ பூத்துப்‌ பெருக்கும்‌/
நன்கொடையென மனவியலாளரும்‌ கையாளும்‌
கன்னலான நெஞ்சினடி ஓவியங்கள்‌/
அன்னவஞ்சல்‌! அமுத கிரியாவக்கிகள்‌!

ஓவியங்கள்‌ ஒங்காரமாய்‌ ஓசையிட்டு
ஓய்வு நேரங்களில்‌ ஓடையாய்‌
ஓடியது தண்ணீர்‌ நிறங்களோடு.

ஓம்‌ என்ற தூரிகைகளின்‌ நடனம்‌.
ஓவியக்காறரியாய்‌ ஓவியம்‌ வரைந்தேன்‌
ஓ! இனிய அனுபவமது!

இன்றும்‌ தாலாட்டுகிறது! எங்கே
இழைகிறது என்‌ ஓவியங்கள்‌/
இன்னிசைக்‌ குழுவே பாடுமென்‌
இதயத்துள்‌! தூரிகையின்‌ முத்தங்கள்‌
இணையில்லா இன்ப சரசங்கள்‌/
இதய வருடல்கள்‌ ஓவியங்கள்‌!

தந்தையோடு கைப்பற்றி வளவில்‌

20 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 39மந்திரம்‌ போல்‌ நடந்தது,

தம்பளப்‌ பூச்சியை மிதிக்காது

தாண்டித்‌ தாவி நடந்தது,

தரமான அறிவார்ந்த கதைகள்‌

தமா(ஷ்‌?சாகவும்‌ கூறுமப்பா ஹா! தாலாட்டுகிறது!

சனிக்கிழமை தோறும்‌ மாமிமாருக்கு
சங்கீதம்‌ படிப்பிக்க துவிச்சக்கரவண்டியில்‌.
சங்கீத வாத்தியார்‌ வருவார்‌

சங்கடமின்றி உனனிப்பாய்க்‌ கேட்டது
சங்கமமாகியது இரத்தத்தில்‌ இயல்பாய்‌
பங்கீடிது மின்னற்‌ கீற்றாய்‌...

அப்பம்மா பசுப்பால்‌ கறப்பார்‌
அமுதமொழி வரும்‌ வரை
அணைத்திருப்பேன்‌ கன்றுக்‌ குட்டியை
இணைப்பை விட்டதும்‌ துள்ளியோடி
அமுதமருந்தும்‌ குட்டியழகோ அழகு!
அட்டைப்பெட்டிப்‌ பாலின்று தாலாட்டுது/

ஓரின்பத்‌ தென்றல்‌ தேனள்ளியூற்றி

வேர்‌ இறுக்குமானந்தத்‌ தாலாட்டு
வைக்கோல்‌ பட்டடையிலிருந்து இழுத்து
வைக்கோலை மாடுகளிற்குப்‌ போடுவது
பைய அடியெடுத்து பயத்தோடு.
கைவிடாத பயம்‌ மாடு இடிக்குமென.

(னை்னத்தூவி - அன்னப்‌ பறவையிறகு)
24-7-2016.

வேதா. கலங்காதிலகம்‌ 21


Page 40இசி அரப்க ்‌
ப ரக மரக

 

 

1ழனந்தொட்டு முத்தமிட்டால்‌
(வாயால உறலாடூம்‌ காலம்‌ - ஓறல்‌ 6ஃஸ்‌)

கனமின்றி இலவம்‌ பஞ்சாய்‌
வனமேகும்‌ ஒரு மனம்‌

தனம்‌ கொள்ளும்‌ இதமாய்‌
மனம்‌ தொட்டு முத்தமிட்டால்‌.

வாயால்‌ எதையும்‌ உணரும்‌
வாயாலே உறவாடும்‌ காலமாதலால்‌
வாயுளிங்கு அறிய கன்னம்‌

செல்லக்‌ கடியாய்‌ குழந்தைக்கு.

மனம்‌ விறிந்து மிதந்து

மகிழ்ந்து உறவாடி ஒன்றிடும்‌
தினம்‌ தருமுன்னூறு முத்தத்தால்‌
சினமடங்கும்‌ சிநித்துச்‌ சுகிக்கும்‌.

சில்லெனும்‌ தென்றலில்‌ ரோசா
வாசமாய்‌, இன்னிசை வீணையாய்‌
தேன்‌ தடவிய முத்தம்‌

ஊடுருவி உள்ளே நுழையுது.

துன்பங்கள்‌ சிதறிக்‌ கலைந்து
மென்னமைதி நரம்பெங்கும்‌ பாயும்‌.

22 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 41பேரமைதி உடல்‌ கொள்ளும்‌
சீரானந்த முத்த எச்சிலால்‌.

அகப்பட்ட வார்த்தைகளை உருட்டி

உருவாக்கி கருத்தொடர்பற்று விளங்காது
- அலையும்‌ பனுவலாய்‌ அகப்பட்டதா
என்‌ கன்னமுனக்கு செல்லமே!

இன்ப நங்கூரம்‌ இதுவா
நன்கு ஊன்று! அழ்கிறேன்‌!
நிழலல்ல இது நிசம்‌

மனம்‌ கொண்டு முத்தமிட்டால்‌.
முத்த மழையில்‌ நனையும்‌
தாய்மைப்‌ பேரன்பு, பேரருள்‌
வரம்‌! பேறுக்காய்‌ ஏங்குவோர்‌
தரணியில்‌ ஆயிரம்‌ ஆயிரம்‌.

27-7-2016

வேதா. இலங்காதிலகம்‌

23


Page 42 

 

2 வ ன்டு உட்‌ இவய ப ழர்தக்ப்ட்‌ ்‌
பணனிய்வவபட்‌ பார ஆட ர சட்ட ஒளஜிகறு; அரளி அவல கமய ப்பட்ட ்‌
்‌ மண்ணா பட்ட ப்ட்‌ ன்‌ சல ச ப்‌ க்கத்‌ *
இம. சதையின்‌ வேதப்த அவவகமதிவகமி க்‌
? 2 ந்‌ ்‌ த ர்‌

தை அ ரகத்‌ கொடவதிததே்‌.. அதுததமனை. எர ர ஒனனயா உட பர!

    

அண வள்‌ ட உளள கவல

 

 

 

வைணி்கலம்‌ சான்றிதழ்‌00 கண்ணதாசன்‌ சான்றிதழ்களின்‌ பின்னற்‌
துள்ளித்‌ திரியாத பருலம்‌

மனமறியாத வேதனை மாநிலத்தில்‌
இனமேயினத்தை வெறுக்கும்‌ அங்கவீனம்‌.
இயல்புணர்வா இது இரக்கமின்மையா!
இறைவா ஏனிந்த நிலை!

பிள்ளைத்‌ தொழில்‌ தீக்குச்சியா!

கொள்ளை வெடிகுண்டுத்‌ தாக்கமா!

தள்ள முடியா பிறப்பிழிவா!

கொள்ளை அடித்ததா இளம்பிள்ளைவாதம்‌!

ஏமாற்றம்‌, துன்பம்‌, அவமான
மூலதனங்கள்‌ சூறாவளியில்‌ அல்லாடும்‌
சிறுமன வாழ்வுத்‌ துன்பியல்‌

சமுதாயக்‌ குற்றம்‌! மனமெறிகிறது/

நீதிநெறிகள்‌ படித்தும்‌ அடியொற்றா
தீயமனங்களால்‌ நாட்டு நாற்றம்‌

வறுமை, பிச்சையெடுப்பு, அங்கவீனமாய்‌
மானத்‌ துகிலுறிப்பது மடைமை!

துள்ளித்‌ திரியாத பருவத்தைத்‌
துள்ளி விளையாடச்‌ செய்யும்‌

24 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1

னம்‌


Page 43எள்ள முடியாத நிர்வாகமிங்கு.

பள்ளத்திலில்லை அங்கவீனர்‌ டென்மார்க்கில்‌.

மெச்சும்‌ நிலை இது.

உச்ச பட்சமாய்‌ அரசுகளங்கு

இச்சை மிகு திட்டங்களால்‌
எச்சமுடை நிலையுயர்த்த வேண்டும்‌.

அள்ளி வயிறாறும்‌ உணவில்லாத
எள்ளி நகையாடும்‌ ஏழைமை
உள்ளம்‌ நோகும்‌ காட்சியை
கள்ளமில்லா அரசு நேராக்கணும்‌.
அங்கலாய்க்கிறது மனது! தறர்ம.மின்றி
பங்கிடுகிறார்‌ மக்கள்‌ சொத்தை.
தங்கப்‌ புத்துலக சிந்தனைகளால்‌

அங்கிதை மாற்றலாம்‌ ஆட்சியாளர்‌. /

28-7-2016

வேதா. இலங்காதிலகம்‌

25


Page 44 

 

கன6ல கலையாதே... (பாடல்‌ மெட்டில்‌)

அண்‌:- காதலை மறைக்காதே பூவினும்‌
மெல்லிய காதலை மறைக்காதே!...

மூடிப்‌ பொத்தினும்‌ இருமல்‌, காதல்‌ வெளியாகும்‌
மல்லிகை முல்லையாய்‌ ஊரெல்லாம்‌ மணமாகும்‌
தேசிய நறுமணம்‌ அறிவாயா...

தேங்காத உணர்வு புரறிவாயா...

தெளிவற்ற மெளனம்‌ பெரும்‌ திரையே

..(மூடி.ப்‌ பொத்தினும்‌..7.... காதலை
மறைக்காதே?..... (வரிகளைப்‌ பாடுதல்‌ - கையேந்தியே வறிகள்‌
பாடுதல்‌ போல.....

உன்‌ விழிகள்‌ காட்டிக்‌ கொடுக்கும்‌...

உன்‌ கன்னம்‌ நூறு சொல்லும்‌...

தடுமாறும்‌ பொழுதே புரியுமல்லவா

பெண்‌: - கன்னிப்‌ பெண்ணின்‌ மனதில்‌
காதல்‌ இரகசியம்‌ தானே....
மெய்யைப்‌ பொய்யாய்‌ மறைப்பாளே...

ஆண்‌: - விழியால்‌ மொழி கூறேன்‌..
நிலமேன்‌ நோக்குகிறாய்‌.....
நினைத்திடு என்னை சுந்தரியே

பெண்‌:- ...ம:...காதல்‌ படித்திட நினைக்கவில்லை
நினைவும்‌ மனதில்‌ வந்ததில்லை

26 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 45எ.

மூடிப்‌ பொத்தினும்‌ // வரிகளைப்‌ பாடுதல்‌ - கையேந்தியே
வறிகள்‌ பாடுதல்‌ போல.....

அண்‌:- சுவாசம்‌ தானே காதல்‌...
சுகப்பட ஏனோ தயக்கம்‌...
சுடுகலம்‌ அல்லவே காதல்‌. .. .

பெண்‌:- வெடித்துப்‌ பறக்கும்‌ பஞ்சில்‌
இயற்கை மென்மை உண்டு
இடித்து உடைக்க எண்ணாதே...

அண்‌:- காதல்‌ நயகராவா நீயன்றி
பொங்கும்‌ எரிமலையா....
என்னிதயம்‌ குளிருமோ எறியுமோ உன்னால்‌...

பெண்‌: - ஆகட்டும்‌ பார்க்கிறேன்‌
அப்பா அம்மாவோடு பேசுவேன்‌...

கொஞ்சம்‌ பொறுப்பாயா காத்திருப்பாயா....
(மூடி பொத்தினும்‌?..... காதலை மறக்காதே...)

20-7-2076

வேதா. இலங்காதிலகம்‌

27


Page 46 

 

 

 

 

 

 

கண்ணதாசன்‌ சிறப்புச்‌ சான்றிதழ்‌ இரண்டாம்‌ நிலை - 4
ஆட்டுக்குட்டியும்‌ நானும்‌

(கதை வரிகள்‌)

கருமேகப்‌ புகை சூழ்ந்த கவலை
முகத்தில்‌ அம்மா. ஏனம்மா என்றால்‌
எமது ஆடு குட்டியீனப்போகுது என்றார்‌.
ஏதுமறியாப்‌ பால பருவத்தில்‌ நாம்‌.

காகம்‌ வராது நீங்கள்‌ காவல்‌

காக்க வேண்டும்‌ என்றார்‌ அம்மா.

ஆட்டுக்‌ கொட்டில்‌ ஓரமாக இருக்கையிட்டோம்‌.
குச்சியுடன்‌ அமர்ந்து ஆவலாய்‌ காத்திருந்தோம்‌.

குட்டி. நீரில்‌ தோய்ந்து விழுந்தது.
எடுத்துச்‌ சாக்கில்‌ படுக்க வைத்தாரப்பா.
இளஞ்சிவப்பு நிறக்‌ கூம்பு முனையாகக்‌
குட்டியின்‌ பாத முனை தோன்றியது.

இப்படியிருந்தால்‌ குட்டி எப்படி நிற்கும்‌!
என்‌ சிறு மனதுச்‌ சிந்தனை!

காற்றுப்‌ பட்டால்‌ முனை முற்றுதலாகுமாம்‌
பிஞ்சுக்‌ காலடியை (குளம்பை) நகத்தால்‌
வேகமாகக்‌ கிள்ளி மட்டப்‌ படுத்தினாரப்பா.
குட்டியைப்‌ பிடித்தெழுப்பி நிற்க வைத்தார்‌.
தட்டுத்‌ தடுமாறிச்‌ செல்ல அடி யெடுத்தது.

28 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 47தள்ளாடியது தாயருகில்‌ மெதுவாக விட்டார்‌
அப்பறமென்ன! மே!.. மே!யென்று பாசப்‌ பொழிவே!

தாயாடு நக்கி நக்கி வெப்பமாக்கியது.
பஞ்சுப்‌ பதுமைப்‌ புது சீவனானது.

உயர்‌ ரகக்‌ குட்டி. மிக

நீண்ட காது ரெட்டைச்‌ சடையாக ஆடும்‌.

உயரத்திலிருந்து ஒரு வட்டமடித்துக்‌ குதிக்கும்‌!
என்னாலும்‌ உன்னாலும்‌ முடியாத சுட்டித்தனம்‌/
அழகு, அன்பு ஆசைப்பாறர்வை விலையுயர்வு/

ஓடியோடி அம்மாவை இடித்திடித்துப்‌ பால்‌ குடிக்கும்‌.

கன்னத்தை ஆசையாக உரசி அணையும்‌.

சின்னப்‌ பூப்பல்லக்காய்‌ தூக்குவேன்‌. என்னாளும்‌
என்னோடி ராது தெரியும்‌! விற்பனையாகும்‌ சோகமே!
என்ன ருசி ஆட்டுப்‌ பால்‌!

3-8-2016

வேதா. இலங்காதிலகம்‌

29


Page 48 

வ அவ்வல்‌

 

 

 

 

 

மனநலம்‌ சிறக்குமானால்‌

வாழ்வுப்‌ பிரச்சனைகளை எதிர்‌ நோக்கி
தாழ்வின்றிச்‌ சமாளித்து முன்னேறுதல்‌ மனநலம்‌.
மனநலப்‌ பிரச்சனைகளை முன்‌ கூட்டியே
கண்டறிந்து சிகிச்சையெடுத்தல்‌ சுக பலன்‌.

பார்வை, நினைவுடன்‌ ஒட்டிய நரம்புகள்‌
சேர்த்திணையும்‌ கலங்கள்‌ செவ்வையாக இயங்காவிடில்‌
செயல்களும்‌ எண்ணமும்‌ மாறுபட்டுப்‌ பாதிப்படையும்‌.
மயக்கமான இந்நிலை மனநலப்‌ பாதிப்பு.

மனதில்‌ அழுத்தம்‌ அதிகமானால்‌ மனநோயாகும்‌
மூளையிலுள்ள இரசாயனச்‌ சமமின்மையென்கிறது விஞ்ஞானம்‌.
ஆன்மா, மனதின்‌ தளர்ச்சி, மனப்‌ பலமின்மையே

மனநோயின்‌ காரணமென்கிறோம்‌ பழமை வழியாக.

மூளைக்குத்‌ தகவல்கள்‌ சரியாகப்‌ பரிமாறப்படாவிடில்‌,
மரபியல்‌ பரம்பரை நோயால்‌ மரபணு கடத்தலாலும்‌
மனநலம்‌ பாதிப்படைய வாய்ப்பு உண்டாம்‌.

பேராகை வேலையழுத்தம்‌, சூழல்களாலுமிது உருவாகும்‌.

சுகாதாரம்‌, ஆரோக்கியம்‌, ஆன்ம நலம்‌
ஆகாவென்ற மனநலம்‌ தரும்‌,. மாறாகினால்‌

19] சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 49கல்வி முன்னேற்றம்‌, கலவி உறவு
தொழில்‌ முன்னேற்றம்‌ உறவுகளில்‌ பாதிப்புருவாகும்‌.

மனநலம்‌ சிறக்குமானால்‌ அற்புதமாக எம்‌
உடல்‌ நலமுயரும்‌. பூவுலகம்‌ சொர்க்கமாகும்‌.
மனநலக்‌ காப்பகங்கள்‌ இல்லாது ஒழியும்‌.
மனநல ஆலோசகர்கள்‌ தொழில்‌ இழப்பார்‌.

இலக்கியம்‌, யோகா, தியானம்‌, சுற்றுலா
பரபரப்பான வாழ்வு, கலைகள்‌, நல்லுறவு
இறைபக்தி, மனமார பேசுதலால்‌ மனநலம்‌
நந்தவன ஊற்வலமாகி வெகுவாகச்‌ சிறக்கும்‌.

அன்பெனும்‌ இன்ப ஊற்று குளிர்‌
சாரலாய்‌ சொரியட்டும்‌! ஆரோக்கிய உணவு
சிரிப்பு மனதைக்‌ காக்கட்டும்‌. ! தனமெனும்‌

கனமற்ற சிந்தனையோடு இனமிணைந்து வாழ்வோம்‌.

24-68-2016.

வேதா. இலங்காதிலகம்‌

21


Page 50 

 

 

 

 

 

உண்மை நட்பு
௫ரவர்‌ - அறிவுடையவர்‌. தரளம்‌ - முத்து

மதுவேந்தும்‌ மலர்க்‌ கூட்டத்துள்‌

புது உல்லாசப்‌ பயணமாகும்‌
மெதுமையுணர்வுடைய உண்மை நட்பு.
பச்சைப்‌ புல்‌ தரையில்‌ பாதம்‌

பதிக்கும்‌ மெத்தெனும்‌ சுகவுணர்வு.

விரும்பி மனதில்‌ பதியமாகி
அருத்தமுடன்‌ வேரூன்றி அகமீதில்‌
அருட்சோதியாய்‌ பிரகாசிக்கும்‌ தீபம்‌
கருத்தாய்‌ அந்தமின்றி நீளும்‌.

முதுகு சாயும்‌ இருக்கையாய்‌
தோள்‌ தருமுறவாய்‌ அணைந்து
தோணியாய்‌ கரை வரை
பயணிக்கும்‌ உண்மை நட்பு.

நீரவர்‌ நட்பு உயர்வு

சேரவர்‌ வரிசையில்‌ அனுபவம்‌
தரளம்‌ சேகறிக்கும்‌ தரமுடைத்து.
தூரவர்‌ போயினும்‌ சுகந்தம்‌.

32 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 51நீருயரத்‌ தாமரைத்‌ தண்டு
உயர்வதாய்‌ நட்பெம்மை உயர்த்தும்‌...
திறவாத புத்தகமாகும்‌ நன்கு
உறவாடாத உண்மை ந ட்ப

ப ஆதலா

நினைக்கும்‌ தோறும்‌ இனிக்கும்‌. ல்‌ ள்‌ 2

நீங்குதலற்ற பிணையும்‌ நெருக்கம்‌:.. ழ்‌
நவின்று நன்மை பெருக்கும்‌.

வருவதும்‌ போவதுமாய்‌ மலந்தலும்‌
வாடுதலுமாயொரு தொடர்‌ நிகழ்வாகும்‌.
உட்கட்டுச்‌ சிறப்புறும்‌ உறவு
உட்பற்றுடன்‌ தீண்டு தொடரும்‌.

நட்பதிகாரத்தில்‌. வள்ளுவரும்‌ மொழிகிறார்‌
ஓட்டுரிமையாம்‌ உருகியிறுகும்‌ நட்பை.
சர்வமும்‌ தானெனும்‌ கனமுடைய

பேச்சு செயலழிவுடையுறவு நீக்குதற்பாலது.

8-8-2016.

வேதா. இலங்காதிலகம்‌

33


Page 52 

   

$ கழுமத்‌
௪. 1௭

 
   

 

்‌ ட பட்ட ம்‌ குக ஆ௫ிர

320) க கவ பத ப்வடத்தா. 2௮ ஒழளை
அண்ட்‌ எலன்‌ மல்கக்‌ பம்‌ உலடங்கக்க்‌ உணக்‌ கணி படல்‌ பனக

 

லிழிதாண்டூம்‌

விழி தாண்டும்‌ காட்சியல்ல அதை
மொழிந்திட சொற்கள்‌ இல்லை உண்மை
வழி நீண்டு விறியும்‌ செழுமை.

மொழி தேடித்‌ திணறும்‌ நிலைமை.

இளம்‌ பச்சை முதிர்‌ பச்சையாய்‌

எழிலாய்‌ நிமிர்ந்து வானம்‌ பார்க்கும்‌
இலங்கைச்‌ செல்வம்‌ பசுமை தேசத்தை
எமக்காய்‌ உயிலெழுதியது போன்ற நிலை.

என்னைக்‌ கிள்ளேன்‌ என்னைக்‌ கிள்ளேனென்று
எல்லையற்றுக்‌ கண்‌ விறிவில்‌ தெறிந்த
தேயிலைக்‌ கொழுந்துப்‌ பச்சை கண்களிற்குக்‌
களிப்பு மாலை சூட்டியது அற்புதம்‌.

பசுமைக்‌ கானகம்‌ வெளிச்ச வானப்பரப்பு
பள்ளம்‌ மேடாய்‌ மலைப்பாங்கு வனப்பு.
இதயத்தில்‌ மழை பொழிய உள்ளே
முல்லை மொட்ட விழும்‌ உணர்வு.

மேட்டில்‌ வைக்கும்‌ பொருளுருண்டு சரசரவெனப்‌
பள்ளத்தில்‌ சேர்க்கும்‌ தேயிலையின்‌ மட்டமழகு.

34 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 53இவ்வழகைச்‌ செதுக்கும்‌ பிரம்மாக்கள்‌ வாழ்வு
அவலத்தில்‌, வரிசைக்‌ குடியிருப்பின்‌ உள்ளே.
ஒரு அறையோடு ஒட்டிய மனை

முழுக்‌ குடும்பமும்‌ அதனுள்‌ சயனம்‌.
அன்றிலிருந்து இன்று வரை போராட்டங்கள்‌.
அவர்களிற்கு விடி வென்பது இன்னும்‌ இல்லை.

பூலோக சொர்க்கமான இம்மேதகு வாழ்வு
பூச்சிதறலாகப்‌ பிரித்தது இனக்‌ கலவரம்‌.
எண்ணும்‌ தோறும்‌ விழி தாண்டும்‌ நீர்‌
என்னுயிர்க்‌ காதலனும்‌ அன்று அழிந்தான்‌.
முன்னூறு தொழிலாளருடன்‌ அழகிய மலையில்‌
பதினேழு வருட வாழ்வின்றும்‌ கனவிலும்‌.
இழுத்துப்‌ போர்த்தினாலும்‌ சோகம்‌ சோகமே

இதயம்‌ மறக்காத காதலதை நினைக்கையிலே....

72-82016

வேதா. இலங்காதிலகம்‌

35


Page 54 

 

விழிகளின்‌ ஏக்கத்தையே

விழிகளின்‌ ஏக்கத்தையே பிரதிபலிக்கும்‌
அழிவுடை பசியில்‌ ஆழ்ந்திருக்கும்‌
கழிவிரக்கத்திற்கு ஆட்படும்‌ சிறார்கள்‌
அழிந்திட மாட்டார்‌ மாறாக
வாழ்வினில்‌ உயர்ந்தோர்‌ உதவியில்‌
இழிவற்ற நிலைக்கு ஏகி

விழிகளில்‌ நிறைவு கண்டால்‌

எழிலாகக்‌ குறைகள்‌ மறைந்திடும்‌.

காதலனின்‌ பிரிவால்‌ வாடி
காலை மாலையாய்‌ ஏங்கியவள்‌
காத்திருக்கும்‌ நீள்‌ பிரிவில்‌
பூத்திருக்கும்‌ விழியின்‌ ஏக்கம்‌
பார்த்திருக்கப்‌ பறந்து போகும்‌.
கோந்த்திடும்‌ மந்திர மாயம்‌
ஈர்த்திடு.ம்‌ காதல்‌ தானே!
பார்த்திருக்கப்‌ பசுந்தாகும்‌ காதல்‌.

குழந்தையின்‌ ஏக்கம்‌ என்றும்‌
குறைவற்ற பெற்றோர்‌ அணைப்பில்‌.
நிறைவில்‌ ஒன்று குறைந்திடினும்‌
மறையாது விழியின்‌ ஏக்கம்‌.

36 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 55 

இறையருளால்‌ நெருங்கும்‌ அன்பாளர்‌
குறையற்று அதரவாய்‌ அணைத்தால்‌
கோறர்வைகளாகும்‌ பல விரல்கள்‌

ஆறுதல்‌ கூற பின்‌.

22-71-2077

(கண்ணதாசன்‌ 1௦ சான்றிதழ்‌ பெற்று வவணி்கலத்திற்கு சென்றவர்கள்‌ நடுவர்‌ பணி
செய்ய பணிக்கப்‌ படுவர்‌. கவியுலகப்‌ பஞ்சோலைக்‌ குழுமத்தில்‌. முதலும்‌ கடைசியுமாக
நடுவராகப்‌ பணி செய்தேன்‌. தொடர்ந்து செய்ய விருப்பமின்றி மறுத்தேன்‌. அநேகமாக
முகநூல்‌ குழுமங்கள்‌ அனைத்துமே நிர்வாகக்‌ குழுவிலும்‌ நடூவராகவும்‌ பணி செய்ய

என்னைக்‌ கேட்டனர்‌. எனக்கு விருப்பமில்லாத படியால்‌ மறுத்து விட்டேன்‌.)

வேதா. &லங்காதிலகம்‌ 37


Page 56 

 

 

 

ஆசைகளின்‌ படியில்‌

யாரும்‌ தடுக்க முடியா ஆசை
நீரூற்றுகள்‌, கனவுக்‌ குமிழிகள்‌!
காற்றுடைந்து போகும்‌, கையில்‌
பற்றி உடைக்கவும்‌ முடியும்‌.

பேராசைகளாகப்‌ பெருகி வருத்திடும்‌.
விளக்கேந்திய சீமாட்டியும்‌ வரலாம்‌.
சுனாமியும்‌ சூறையாடலாம்‌.
தொடுவானமும்‌ ஆகிடலாம்‌.

நெஞ்சம்‌ அச்சாகிச்‌ சுழலும்‌

நினைவுகள்‌ நம்பிக்கையின்‌ படியில்‌ தான்‌.
மேக நட்சத்திரங்களான ஆசைக்‌ குவியல்கள்‌
யாருக்குச்‌ சுமந்திடக்‌ கனதி/

கடதாசிக்‌ கப்பல்‌ செய்யப்‌ பயிற்சி

காட்டித்‌ தந்தது கைவினை ஆனது.

மழை நீரில்‌ கப்பல்‌ அசைந்தது.
மட்டில்லாவின்பம்‌ கப்பல்‌ கண்டு பிடித்தவராக.

ஆடியாடிப்‌ போனது இரு பக்கமும்‌.
சிறு கற்களை ஏற்றுவோமென ஆசை

35 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 57கற்களோடு படகு மெல்ல நகர்ந்தது.
மழையில்‌ நனையப்‌ படகு கவிழ்ந்த து.

மனம்‌ சாய்ந்தது.. அளவாசையால்‌ அவலமில்லை.
அடி யடியாக உயர்ந்து அமைதியாகப்‌ போகலாமே
அளவிற்கு மிஞ்சினால்‌ கவிழும்‌ படகாகி
கண்ணீருடன்‌ இரணமும்‌ தான்‌ மிஞ்சுமே

ஆசையால்‌ அழிந்த காவியங்கள்‌ பல.
இராமாயணம்‌ மகாபாரதம்‌ நிறையச்‌ சொல்லும்‌.
மண்‌, பெண்‌, பொன்‌, பொருளாசைகள்‌
ஆசையை விட்டார்‌ உலகில்‌ எவர்‌

சூரியன்‌ ஆசையின்றிக்‌ கதிர்‌ வீச

சந்திரன்‌ ஆசையின்றிப்‌ பால்நிலா எறிக்க

பூமி ஆசையின்றிச்‌ சுற்றிக்‌ கொண்டேயிருக்கிறது.
கெளதம புத்தரும்‌ ஆசையைத்‌ துறந்தார்‌.

16-68-2076

வேதா. &லங்காதிலகம்‌

3௫


Page 58 

 

க்கம்‌

ஏக்கம்‌ பெரும்‌ மனத்‌ தாக்கம்‌.

ஊக்கம்‌ அழித்துத்‌ தூக்கம்‌ கெடுக்கும்‌.

பூக்கும்‌ நல்லுணர்வுகள்‌ தாக்கிச்‌ சிதைக்கும்‌.
ஆக்கபூர்வச்‌ செயல்களை நீக்கும்‌ உணர்வு.
ஏழ்மை பிரதிபலிக்கும்‌ சிறுவன்‌ படம்‌

ஆழ்ந்த ஏக்கம்‌ அப்பிய முகம்‌.

வீழ்ந்திடாது கையொன்று தாங்கினால்‌ இவன்‌
வாழ்ந்திடும்‌ நிலையின்‌ சோகம்‌ தொலையும்‌.

கருவில்‌ ஒரு குழந்தைச்‌ செல்வம்‌

உருவாகாத ஏக்கம்‌ தம்பதிகள்‌ வாழ்வில்‌

பெரும்‌ தாக்கம்‌, சில சாதனைகளும்‌

தருவிக்கும்‌ நோக்கம்‌ கொண்டும்‌ மாற்றும்‌.
“பருவம்‌” எழுதி ஒரு (வெண்கலச்‌) சான்றிதழ்‌
துருவமாகிப்‌ போன ஏக்கத்தின்‌ தாக்கம்‌

சருகாகி மறையலாம்‌ திருவாக உயரலாம்‌

பெருமை அறுபத்தொன்பதிலும்‌ எழுதுவது எனக்கு
உங்கள்‌ அறுபத்தொன்பதில்‌ என்ன செய்கிறீர்களென்று
பார்க்க மந்திரத்‌ தூர நோக்கி

ஒன்று வேண்டுமென்பது என்‌ ஏக்கம்‌!

ஓராயிரம்‌ ஏக்கங்கள்‌ எழுத இடமில்லையே/
23-8-16

240 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 59 

 

 

 

நதியில்லாத ஓடம்‌

நதியிலே ஓடமாய்‌ நகர்தல்‌ களிப்பு.
பதியின்‌ அன்பிலே திளைத்தல்‌ செழிப்பு.
மதியின்‌ ஒளியிலே இரவின்‌ விழிப்பு.
சதியில்லா வாழ்வும்‌ நீரில்லா நிலையே.

இறை வணங்கா வாழ்வு வெறுமை.
கறையான வாழ்வு மானுடச்‌ சிறுமை.
கருத்தில்லாக்‌ கவிதை தமிழுக்கு வறுமை.
காதலில்லா வாழ்வு நதியில்லா ஓடம்‌.

எழுதவியலா நிலை பதட்ட நினைப்பு.
பழுது உடலினால்‌ பறிதாபம்‌ நிலைப்பு.
அழுது ஆவதில்லை சத்தியம்‌ தவிப்பு.
உமுததை நினைப்பார்‌ வயலில்லா வேளை.
வாதை தரும்‌ மது துணையில்‌

போதை வாழ்வு வாழ்பவன்‌ சமூகத்தில்‌
கீதை வாழ்வு வாழ எண்ணும்‌

பாதையும்‌ ஒரு நதியில்லா ஓடம்‌.

குறியோடு வாழ்ந்தவர்‌ தலை குனிந்து
தறிகெட்ட பிள்ளையினால்‌ தகுதி இழந்து
அறிவிலி தாமோவென்று தடுமாறும்‌ போது
முறிந்த மனதாளர்‌ நதியில்லா ஓடம்‌.
20-1-2017

வேதா. இலங்காதிலகம்‌ 411


Page 60 

 

ட உட தவன்‌ ட

ரர ட ர ்‌
வட்‌, கவர்‌
ஊலைஷழவைற்ன டை மலய ! ர 12
ட வனமாக 3:
- அர்டகர்கல்டு ப்ப்மா

 

 

 

சூது கல்வும்‌ வாழ்வ

சூது கவவும்‌ வாழ்வு.

வாது வஞ்சம்‌ சூழ்வு.
பாதுகாப்பு இல்லா தாழ்வு.
வேதனைக்‌ குளத்தில்‌ ஆழ்வு.
ஏது நிம்மதியென ஆய்வு.

நீதி நேர்மையில்‌ தோய்ந்து

பீதி விலகிய அன்பிலாழ்ந்து
அதிசிவனின்‌ பக்தியை மோந்து
மதியைப்‌ புகுத்தித்‌ திடமாய்‌
விதியை வெல்வது நிம்மதி.

கேடுடை சகவாசம்‌ விலக்கி

கேள்வி கல்வியைப்‌ புகுத்தி

நாடும்‌ நல்லுள்ளங்களை அணைத்து
நல்லவை உலகிற்குச்‌ செய்தால்‌
தொய்வில்லா ஆனந்தம்‌ கூடும்‌.

சூது கவ்வி இருண்டது
மகாபாரதக்‌ காவியம்‌. பின்பு
சாகாத தர்மம்‌ வென்றது.
கார்மேகமும்‌ சூதாகவே கப்புகிறது.

42 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 61தர்மமே மழையாகி வெல்கிறது.

சூசகமின்றி சூது வரும்‌.
சூக்குமம்‌ அறிந்து தந்திரமாய்‌

சூட்டிகையாய்‌ வெல்லல்‌ திறமை.

நம்ப நட, நடவாதே
நம்பி. இதுவே வெற்றியாகும்‌.

28-2-20717

வேதா. இலங்காதிலகம்‌

43


Page 62 

 

இலக்கணத்தில்‌ வல்லினம்‌ காணவில்லையாம்‌
எடூத்துச்‌ சென்றாயோ நீ ஏதும்‌...

இலக்கணத்தில்‌ வல்லினம்‌ காணவில்லையாம்‌
எடுத்துச்‌ சென்றாயோ நீ ஏதும்‌

அன்றி துலக்குவாயோ அழகாக

மூன்று இன எழுத்துகளறிவாயா!

கசடதபற - வல்லினம்‌ கட்டுவாயா!
ஙஞணநமன - மெல்லினமா 1! அன்றி
யரலவழள - இடையினமா சொல்‌!
தொல்காப்பியம்‌ எழுத்ததிகாரம்‌ இது.

இது எம்மொழி நம்மொழி.
வல்லொலிகள்‌ கொண்ட மெய்யெழுத்து.
வல்லினமும்‌ உயிரெழுத்தும்‌ சேர்ந்து
நல்ல தமிழ்‌ உருவாகும்‌.

வல்லினத்தை மெல்லினம்‌ திருடுமா!
வலிமை போதாதிருக்கலாம்‌ அன்றோ!
வல்லினம்‌ இடையினத்தில்‌ ஒளிந்திருக்க
நல்ல வாய்ப்புண்டு காமமிகுந்தால்‌.

44 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 63அவை வை வனா பு

 

அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவில்‌
வல்லினம்‌ மிகாது. அத்தனை,
இத்தனை, எத்தனையிலும்‌ மிகாது.
அஃறிணைப்‌ பன்மையிலும்‌ மிகாது.

எட்டு பத்து தவிர
மற்றைய எண்கள்‌ பெயர்‌
பின்‌ வரும்‌ வல்லினம்‌
மிகாது என சிறிதறிவோம்‌.

7-5-2017
பாரதிதாசன்‌ சிறப்புச்‌ சான்றிதப்க்‌ கவிதைகள்‌

வேதா. இலங்காதிலகம்‌

45


Page 64 

உள்ளுலதைல்லாம்‌ உயர்வுள்ளல்‌

உள்ளுவதெல்லாம்‌ உயற்வுள்ளல்‌ அத்தோடும்‌
அள்ளுதல்‌ உள்ளத்தாலும்‌ தூயதாகட்டும்‌.
உள்ளம்‌ ஆசு தள்ளிடில்‌,

கொள்ளும்‌ மனதின்‌ தெளிவினில்‌

துள்ளும்‌ நல்லொழுக்க எண்ணங்கள்‌.

இல்லத்தில்‌ இந்நிலை உலாவினால்‌
செல்வங்கள்‌ அடி,யொற்றும்‌ நிலையாகும்‌.
நல்ல எண்ணங்கள்‌ அத்திவாரம்‌.
நல்வழிக்குப்‌ பொய்யறு நிலையுறுதி.
அல்லல்லழிக்கும்‌ உண்மை பேசுதல்‌.

உயர்‌ குறிக்கோள்‌ உள்ளத்திற்கு
அயறர்வற்ற ஊக்கம்‌ தரும்‌.
துயரற்ற வெற்றியாளர்‌ அனுபவம்‌
நயமுடன்‌ தேடி அறி.

வியப்புறு வெற்றி பெறுவாய்‌.

நோக்கம்‌ ஒன்று நிறுவு/
ஆக்கமுடன்‌ குறி நோக்கு!
ஊக்கமாய்‌ நகருதல்‌ அவசியம்‌!
தேக்கமற்ற ஏக்கம்‌, தயக்கம்‌

46 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1

 


Page 65விலக்கியடி யெடு வெற்றி உனதே!

மனமே நண்பன்‌ உயர்த்துவான்‌!

வானம்‌ தொட நினை!

தானாக மரத்திலேனும்‌ ஏறுவாய்‌!
பின்னோக்கியுனை நீயே தள்ளாதே!
தன்னம்பிக்கை, உயரறிவு மனப்பாங்கேயுதவும்‌!

28-24-2017

வேதா. இலங்காதிலகம்‌

47


Page 66கண்ணீர்‌ கசியும்‌ வளங்கள்‌

சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பின்‌ பிரதானம்‌ மண்‌.
பற்றுமோரங்குல மண்ணுருவாக முன்னூறு -
ஆயிரமாண்டுகளாகும்‌.

உற்ற பிடி மானம்‌ மரவளர்ச்சிக்கும்‌ மண்‌.
உலகயியற்கை ஆதாரங்களில்‌ மிக முக்கியமானது.

ஓசையின்றி இரவோடிரவாக மணற்‌ திருட்டு
ஓட்டாண்டி ஆக்குகிறார்‌ உலக மக்களை.
ஓடாதோ கண்ணீர்‌ இத்தகைய துரோகங்களால்‌. !
ஓம்புதலென்பது புரியாத ஈனராய்‌ இவர்கள்‌.

முகிமும்‌ மண்‌ மலர்ச்சியைக்‌ கெட்ட
நெகிழியும்‌ கெடுத்து அழிப்பது கொடுமை/
மகிழ மனமின்றிக்‌ கசிகிறதே கண்ண.
திகில்‌! கடல்‌ வாழுயிரினமும்‌ மரணிக்கிறதே.

கால்நடைகள்‌ நெகிழியை உணவாக்கிக்‌ கருகுகிறதே!
காருண்ய மனிதர்‌ மனங்கொண்டு மாறலாம்‌.
காதலுடன்‌ துணி உறையைப்‌ பாவித்தால்‌
கருத்தாகக்‌ கைவேலையையும்‌ ஊக்குவிக்கலாம்‌.

48 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1

 


Page 67 

பழமுண்ட குருவியின்‌ விதை நழுவுகிறதே

பார்‌! இன்னொரு மரம்‌ உருவாகுதென

பாவி மனிதன்‌ மரத்தையே தறிக்கிறான்‌!
பாழும்‌ பணத்திற்காகக்‌ கொடுமை செய்கிறான்‌.

நிலத்திற்குக்‌ காவல்‌ மரம்‌! மறந்தோமா!

நிழல்‌ பெறுவோம்‌, மழையதிகம்‌ பெறுவோம்‌.
நினைக்காது அழிக்கிறோம்‌! மரம்‌ வளர்த்து
நிதமும்‌ கசியும்‌ கண்ணீர்‌ துடைப்போம்‌.!

 

 

16-24-2016

வேதா. இலங்காதிலகம்‌

 

49


Page 68 

 

 

 

 

 

உண்மை சொல்வாய்‌ மனம
(அணணார்‌ -பகைவர்‌. வண்மை -வாய்மை. தெண்மை -அறிவின்‌ ஒதெளிவு.
அண்ணல்‌ -பெருமையுடையவர்‌, இன்னும்‌ பலி

கண்ணியமான வாழ்வெனில்‌ அங்கு
உண்மையும்‌ கலந்திருக்கும்‌ நன்கு.
அண்ணார்‌ கூட மதிப்பார்‌.
அண்ணல்‌ என்றும்‌ குறிப்பிடுவார்‌.
பண்ணும்‌ இசைத்து ஏற்றிடுவார்‌.

வண்மை நிறைந்த வார்த்தைகள்‌
விண்ணைப்‌ போன்ற வெண்மையது.
உண்மை நிலையால்‌ வீழ்த்திட
விண்ணவரும்‌ நளனைச்‌ சோதித்தார்‌
மண்டியிட வில்லை நளமகாராசா.

தெண்மையுடன்‌ பிறருக்குத்‌ தீங்கற்ற
தண்மை வார்த்தைகள்‌ கூறுதலே
உண்மை சொல்லல்‌ உணற்வாய்‌/
மண்ணிலிதுவே மாணிக்கம்‌! மனக்‌
கிண்ணத்திலெடு! உயரத்தில்‌ ஏறுவாய்‌/

நெஞ்சறிந்து பொய்‌ சொன்னாலுன்‌
நெஞ்சே உன்னை வருத்தும்‌

5௦ சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 69அஞ்சாது உண்மை சொல்வாய்‌
வெஞ்சமரில்‌ வென்றதாய்‌ இன்புறுவாய்‌.

பஞ்சணையில்‌ நிம்மதியாய்த்‌ துஞ்சுவாய்‌.

பணம்‌, புகழ்‌, அகந்தையுன்‌

குணம்‌ மாற்றி உண்மை

மணம்‌ அழிக்கும்‌ உணர்‌!

பிணமாக மதிப்பார்‌ உண்மையற்றவனை
உண்மை நீராலுனைச்‌ சுத்திகரி

18-5-2018.

வேதா. கலங்காதிலகம்‌

51


Page 701மண்ணில்‌ உலவும்‌ விண்ணக தேவதைகள்‌

பஞ்சுக்‌ கன்னம்‌ பிஞ்சு விரல்‌

அஞ்சும்‌ விழி அமுத மொழி

கஞ்சமற்ற புன்முறுவல்‌ கதுப்புக்‌ கன்னம்‌
துஞ்சும்‌ விநாடியும்‌ இணை பிரியேன்‌.
வஞ்சி மகளென்‌ வசீகர தேவதை

மஞ்சுப்‌ பெண்ணெ என்னாசை மகளே

உயிராய்‌ என்னை அன்று உருவாக்கினாள்‌

உயிர்‌ எழுத்தும்‌ உணர்வும்‌ ஊட்டினாள்‌

உலகில்‌ எங்கும்‌ உருவாக முடியாதவள்‌

உள்ளே கருவிலெனை உண்டாக்கி உதிர்த்தவள்‌.
உகந்தவள்‌, உயிரானவள்‌ அப்பாவிற்கும்‌ எனக்கும்‌.
உண்மையாய்‌ என்னுயிர்த்‌ தாய்த்‌ தேவதையவள்‌.

மேனகை, ரம்பை, ஊற்வசி, திலோத்தமையை
மேவிய என்‌ தோழி தமிழரசி

மேன்மையான உயிர்த்‌ தமிழ்ப்‌ பண்டிதை.
இன்தமிழில்‌ என்னை மறக்கடிக்கும்‌ ஒளவை.
இன்பமுடை பெரு வண்டு விழியாள்‌.
அன்பில்‌ ஆழ்த்தும்‌ இகலோகத்‌ தேவதை

52 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 71அவப்‌.

அரம்பையர்கள்‌ அன்றும்‌, இன்றும்‌ என்றும்‌,
நிரம்பவே கண்களில்‌ நிறைகிறார்‌ பூவுலகிலும்‌.
தரமூடை கலையரசிகள்‌ பத்மினி, சோபனா
வரம்பற்ற நடன தேவதைகளாய்ப்‌ பலர்‌
சரமாக மொழியலாம்‌ சுந்தரிகள்‌ நாமத்தை
வரம்‌ எமக்கு மண்ணிலுலாவும்‌ தேவதைகள்‌.

7 சாறாக 2
்‌ த

ட ப படை ப. 8
3 டர 3

 

22-௦5-2018

வேதா. இலங்காதிலகம்‌

 

53


Page 72 

 

 

 

 

கீரவின்‌ மடியில்‌
(புரவு- பாதுகாப்பு. விரவு- பரவுதல்‌. முரவு- பறை வகை)

இரவின்‌ மடியில்‌ இன்மனம்‌ உறங்கும்‌.
புரவுப்‌ படியில்‌ கனவுகள்‌ மலரும்‌.
நிரவும்‌ மலர்கள்‌ நிறை மஞ்சமீது
சரணம்‌ கொள்ளும்‌ இதமான தூக்கம்‌.

பரவும்‌ நாளின்‌ பரபரப்பு நடுவிலும்‌;
திரவியம்‌ மனிதனுக்கு திரளும்‌ தூக்கம்‌.
சரளமான துயில்‌ கொள்ள லென்பது
பரவும்‌ அமைதியா பரமன்‌ கொடையா!

அரவமான துயிலாமை இரவு. மடி.
புரவியின்‌ பாலைவனப்‌ பயணம்‌ சிலருக்கு.

அரற்றும்‌ வெறுமை, இருண்மை, தனிமை
முரவு அடித்து முதுகு சொறியும்‌.

வரமேயொரு நிறை தூக்க இரவு.

விரற்‌ சித்திர மன்மதக்‌ கோயில்‌

சுரம்‌ பாடும்‌ சிறையும்‌ நல்‌

இரவின்‌ மடியில்‌ உயிர்‌ ஊன்றும்‌.
பொன்னிலவில்‌ கடலலை தவழ வருடும்‌
தென்றல்‌ அடமின்றி வசந்தம்‌ இசைக்க
அன்றைய நிலவில்‌ அசைந்த காதல்‌

இன்றுமினிப்பது இரவின்‌ மடி அறியும்‌.
26-23-2018

54 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 73தமிழ்‌ எங்கள்‌ உயிருக்கு நேர்‌

உயிரெழுத்து மெய்யோடு ஊடாடி
உயிர்மெய்யாய்ப்‌ புணர்ந்து மொழியின்‌
உயிர்‌ நாணாகிச்‌ செங்கோலோச்சுகிறது.
தாய்மொழியே கலாச்சார வேர்மொழி.
மொழியும்‌ மரபுமொன்றாய்ப்‌ பிணைந்தும்‌
மொழியழியின்‌ மரபழியும்‌ விதியாம்‌.

கலாச்சாரத்தில்‌ வாழ்வுச்‌ சாரமிணைப்பு.
மூலாதாரப்‌ பழைமை உதாரணங்கள்‌
சீலாச்சாரத்‌ தாய்மொழிக்‌ கொல்லையின்‌
மூதாதையர்‌ அடிச்சுவட்டில்‌ தொடர்கிறது.
புத்தகவனங்களில்‌ வழமைகள்‌ மேய்ந்து
புத்துருவான அடிப்படை எல்லையாகிறது.

இன்னுயிர்த்‌ தமிழின்‌ படற்கை,

தன்மை, முன்னிலையிலில்லை மாறுகை.
நெடில்‌, குறிலாய்க்‌ கூடித்தமிழ்‌
நெடுங்காலம்‌ வாழுது பரவசமாய்‌.
பனை ஓலைச்‌ சுவடி யிலன்று

மின்‌ கணனிச்‌ சுவடி. யிலின்று.

எல்லா உலகையும்‌ ஆளும்‌
நல்ல மூவின மொழி

வேதா. இலங்காதிலகம்‌ 55


Page 74 

கசடதபற - வல்லினம்‌
ஙஞூணநமன - மெல்லினம்‌.
யரலவழள - இடையினம்‌.
கல்லாதவர்‌ பாவம்‌ அறிவீனம்‌.

ஏழு கடலளவிலும்‌ பெறிய
ஆளுமை கொண்ட தமிழ்‌/
தொழுது கண்ணில்‌ ஒற்றி
அழுது மண்ணில்‌ விரலால்‌
மழலையாக அன்று எழுதிய
த.மிழெங்கள்‌ உயிருக்கு நேர்‌.

20-25-2018

   

அஞ்தற்‌ தமிழினத்‌ தலிழெங்கை உயிருக்கு நேர்‌

 

 

 

 

56 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 75 

 

 

என்னுள்‌ மலரும்‌ நினைவா நீ !

என்னுள்‌ மலரும்‌ நினைவு நீ
நீலவானக்‌ கதிரின்‌ மஞ்சள்‌
கோல எழிலுக்காய்‌ உள்ளம்‌.
அலைகள்‌ பொங்கும்‌ நுரையுள்‌
வலம்‌ வரும்‌ குதிரையின்‌ கம்பீர
உலாவாய்‌ உணர்வுகள்‌ சொடுக்கி
உயிர்‌ பிழியமாட்டானா]!

உன்‌ தூரம்‌ நீண்ட பாலைவனமாய்‌,
என்னுள்‌ இரகசியமாய்ச்‌ சபிக்கிறேன்‌.
மழைச்சாரலில்‌ நனைந்த மல்லிகையாய்க்‌
குழையும்‌ தனிமையும்‌, குளிரும்‌

கவிந்து வியாபித்துப்‌ போர்த்துகிறது
இதயம்‌ பிளக்கும்‌ இரகசிய இரணமாய்‌....
என்னுள்‌ மலரும்‌ நினைவா நீ

வசந்தம்‌ குடிகொள்ளும்‌ அறையுள்‌
விடி. யலின்றி உறவு, கருமைப்‌ ப
பொடி தூவிய இருட்டாக.
நொடிப்‌ பொழுதும்‌ மனம்‌
துடித்த போர்வையை விலக்கிய
துடிக்கும்‌ உணர்வுக்கான ஏக்கம்‌.
என்னுள்‌ மலரும்‌ நினைவு நீ
5-4-2018

வேதா. இலங்காதிலகம்‌ 57


Page 76 

 

 

மேவிய காவிரி6ய தாவி வருவாயா...

பூவிநிக்கும்‌ கூட்டுறவு பூரணமாய்‌ மனதில்‌
ஓவியமாய்‌ மக்களிடம்‌ ஒன்றாக இணைந்தால்‌
மேவிய காவிரியே தாவி வருவாள்‌

வாவிகள்‌ வழிந்தோட வளம்‌ தருவாள்‌

“கருநாடகத்தில்‌ உடையட்டுமுன்‌ கால்விலங்கு
காவிரியாய்‌ நீ நடந்து காதுகளில்‌

தேன்‌ வழங்கு” என்கிறார்‌ கவிஞர்‌. மு. மேத்தா
இன்றல்ல அன்றும்‌ தான்‌ நீர்‌ சிக்கல்‌.

கர்நாடக மாநிலம்‌ குடகு மாவட்டத்தில்‌
நான்காயிரத்து நானூறடி உயரத்திலுதித்தாள்‌
தங்கத்தாதின்‌ காத்திரமான பங்கு விகிதம்‌
கனதியால்‌ பெயர்க்‌ காரணம்‌ பொன்னியாறு.

கா என்றால்‌ பூங்காவாக செல்லுமிடமெல்லாம்‌
கா விரிப்பதாலும்‌ காவிரி ஆகினாள்‌.

வண்ணம்‌ பாடி வரமான காவிநியின்று
வறுமையாய்‌ வளமின்றி வரண்டு வாடுகிறது.

எல்லைகள்‌ ஏதுமற்ற எழிலான காவிநிக்கு
எல்லை வகுப்பவர்‌ ஆறறிவு மானுடரே

55 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 77மனமக இ வண்‌ 1 “ரு. ப... இஜசானாராைரராகளகக ட...

புல்லரால்‌ வரட்சி பன்னிரு மாவட்டங்களின்‌
பசுமை ஏக்கர்‌ இருபத்தாறு இலட்சம்‌.
தண்ணீரை கர்நாடகம்‌ தரமறுக்கும்‌ பார்வை
கண்ணியமற்ற ஆற்று மணலள்ளும்‌ கயமை
திண்டாடுகிறது காவேரி மண்‌ நீரின்றி
கண்டு வாடுது ஏழைவிவசாயி நெஞ்சு.

9-3-20186

வேதா. இலங்காதிலகம்‌

5௪


Page 78யாரிடமோ இலள்‌ மனம்‌...

நிறம்‌ கொஞ்சும்‌ இரவிவர்மன்‌ ஓவியமாய்‌
நினைவிருக்கும்‌ வரை அரங்கேறும்‌ காவியம்‌.
பிரபஞ்ச அழிவிலும்‌ பிறிவற்ற காதல்‌

சுரம்‌ கொஞ்சும்‌ இராகமாலிகைப்‌ பொழில்‌.
தரமுடை நினைவுக்‌ தேனின்‌ தேனடைகள்‌,
உரமான நினைவாற்றலில்‌ நீந்தும்‌ கனவுகள்‌.

நித்திலக்‌ காதல்‌ நிலவு வெளிச்சங்கள்‌

புத்தக மயிலிறகாய்ப்‌ பொத்திய எண்ணங்கள்‌
சத்தான கனதியற்ற கற்பனை நினைவுகள்‌.
பூவிடும்‌ மகரந்தப்‌ பூந்துகள்கள்‌, பூவாணங்கள்‌,
காவிடும்‌ பூம்பல்லக்குகள்‌, கனகரதங்களாய்‌,
நீவிடும்‌ வாழ்வை நீண்டினிய பயணத்திற்கு,

இசையும்‌ சுரப்பிகளின்‌ இனிய மென்னகை
அசைத்து நனைக்கிறது உயிர்‌ நதியை.
கிளுகிளுக்கும்‌ இன்பத்தில்‌ நெஞ்சம்‌ கிறங்கி
தளதளக்கும்‌ நேசத்தில்‌ தனிசக்தி பிறந்து
குளுகுளுக்கும்‌ பிருந்தாவன நீரூற்றாகும்‌ இன்பத்தில்‌
கிசுகிசுக்கும்‌ உயர்‌ காதல்‌ சிறகுகளாகிறதிங்கு

6௦ சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1

எவ ஆடர்‌ வன்‌ ட வ


Page 79 

இவள்‌ மனம்‌ யாரிடமோ சங்கமம்‌.

இனிதான பெரும்‌ ஊற்றாமன்புச்‌ சாரலில்‌

இன்பத்‌ திருவற்றாம்‌ விழிமொழியின்‌ ஆதரவில்‌

ஊன்‌ பாகமாயுயிரில்‌ கலந்து இனித்து

தேன்‌ பாகாய்‌ உயிரில்‌ உணர்கிறாளோ!

ஒன்றான உயிரின்‌ தாளமிணையக்‌ காத்திருக்கிறாளோ!

 

 

  

    

 

 

 

20-4-2018

வேதா. இலங்காதிலகம்‌ 61


Page 80 

 

 

 

வீறு காள்‌ பண்டே !...

ஆறு போன்ற உன்னோட்டம்‌ தடுப்பார்‌

ஊறு செய்யவே சிலர்‌ காத்திருப்பார்‌

ஏறு போல்‌ வந்து பொருதுவார்‌

வீறு கொள்‌ பெண்ணே துணிந்திடு/

வன்புணர்வு பாலியல்‌ கொடுமைகளை அறிந்து
என்றுமே மெளனமாகாதே! ரெளத்திரம்‌ பழகு!
தன்னம்பிக்கையை ஊன்றுகோலாய்‌ எடு! உண்மையில்‌

உன்‌ மையினால்‌ பிழைகளைத்‌ திருத்தியெழுது/

பெண்மையொரு மகாசக்தி அறிந்திடு! மனவயலில்‌
திண்மைப்‌ புது எண்ணங்களைத்‌ தூவு/

உன்‌ மெளனம்‌ நிர்வாணம்‌! தொன்மைக்காலமல்லவிது!
நுண்மையான அறிவாயுதம்‌ ஏந்தி முன்னேறு.

பாநில்‌ பல மங்கையர்‌ போராடினார்‌

போரில்‌ மன்னன்‌ ஆற்காடு நவாப்பை

வீரியமாய்த்‌ தென்னிந்திய சுதந்திர போராட்டத்தில்‌
தைரியமாய்ப்‌ புறங்காணச்‌ செய்தார்‌ வேலுநாச்சியார்‌.

பாரதத்தின்‌ முதற்‌ பெண்‌ வீராங்கனையின்‌

பாசக்கணவர்‌ வெள்ளையரால்‌ கொல்லப்பட்டார்‌ தயங்காது
வேசமின்றி வெகுசனப்‌ புரட்சியால்‌ வென்றார்‌.
வேங்கையாவோம்‌ வீறுகொள்வோம்‌ வேலுநாச்சியார்‌ போன்று/
22-4-2018

62 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 81 

அன்பிற்கு ஏங்கும்‌ உயிர்கள்‌

சீரிழந்த அவலங்கள்‌ நிலத்தில்‌
போரின்‌ கொடுமையாம்‌ பாதிப்பு
யாரிதை! கடவுளும்‌ மாற்றுவாரோ!
வேரறுந்த மரமாகப்‌ பல்லுயிர்கள்‌
நாரறுந்த அன்பிற்கு ஏங்குதே!

கன்னியர்‌ காளையரைத்‌ தவறான
அன்னியப்‌ பாதையில்‌ நடத்தும்‌
நன்னயம்‌ விரும்பாத எதிரிகளும்‌
அன்பிற்கு ஏங்கிப்‌ பிழையான
வன்முறைப்‌ பாதையில்‌ செல்வோரே

கன்னம்‌ கோடிட படலையை
சன்னலை வெறித்து நோக்கி
இன்னலுடன்‌ முரணான பெற்றோரை
என்னமாய்‌ எண்ணி எண்ணி
அன்பிற்காய்‌ ஏங்கும்‌ மழலை.

ஆதரவு மழை வரணடிட
நிராதரவில்‌ கோபம்‌, ஏமாற்றம்‌
ஆற்றாமை உயர்ந்து வெடிக்க
ஈற்றில்‌ பழிவாங்கலிலும்‌ முடிகிறது
பாறை வெடிப்பாகிறது மனப்பிளவு.

வேதா. இலங்காதிலகம்‌ 63


Page 82அன்பு நிறைந்திட எங்கும்‌
இன்பம்‌ பொங்கி வழியும்‌.
புன்னகை உஊளற்றாகும்‌ உலகு.
அன்பு நிறைவே இன்சொல்லாறு.
வன்மை உணர்வே பகையாறு.

அன்பொன்றே ஏக தெய்வீகம்‌/
இன்பவற்று, மகாசக்தி, வைரப்பூ
உன்னதத்‌ திறவுகோல்‌! கொடுப்பதில்‌
அன்பில்‌ கர்ணன்‌ ஆவோம்‌!
அட்சயபாத்திரமாகட்டும்‌ எம்‌ மனம்‌/

 

 

 

30-4-2018

64 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 83 

 

 

 

1ரணமை்ற்கேக பாசமாற்கே

பேசாத பணம்‌ பெருமைத்‌ தொகுதி.
பேசும்‌ பாசம்‌ பெறுவது அவதி

பாசம்‌ நசியும்‌ பணம்‌ இல்லையானால்‌
வாசம்‌ இழந்து மோசமாவ துண்மை.

பணத்தை ஈந்து பார்‌ ஒருவருக்கு

குணத்தின்‌ தன்மையைக்‌ குறிப்பாய்‌ அறிவாய்‌.
பணம்‌ பலரை மாற்றும்‌ பிசாசு

பிணமும்‌ வாய்‌ பிளக்கும்‌ பணமென்றால்‌

பணம்‌ மனிதன்‌ படைத்த சடப்பொருள்‌.
உணற்வற்ற பகட்டான உறவு ஆடை
தாண்டவம்‌ ஆடும்‌ தாளின்‌ ஆதிக்கம்‌
ஆண்டவனையும்‌ ஒதுக்கும்‌ ஆளுகை யெனலாம்‌

இளமை முறுக்கில்‌ பந்தம்‌ காசோடு

இளமை முதுமைக்கு உருமாற மாசின்றி
அளவிடுவோம்‌ பாசம்‌ அத்தனை மாண்பென்று.
அன்பு, பாசம்‌, பணிவிடையே முதுமையில்‌
அளப்பறிய சொர்க்கம்‌ அருத்தமான சொத்து.

அளவோடு காசிருந்தால்‌ பாசம்‌ தங்கநிலவு.

வேதா. இலங்காதிலகம்‌ 65


Page 84 

ஏழைப்பூக்களின்‌ யதார்த்த வாசம்‌ பாசம்‌.
பாழை விரித்துப்‌ பிள்ளைகளுயரப்‌ பண்பாய்‌
பாசமுயர்த்தும்‌ கூட்டுக்‌ குடும்ப உறவு.
வேசமற்ற பலமான வாழ்வட்டும்‌ பாசம்‌.
நேசத்தைப்‌ பணத்தால்‌ நிலைநாட்ட முடியாது.

காசுக்காய்ப்‌ பாசத்தை நசிக்காது நேசிப்போம்‌.

4-5-2018

66 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 85 

ச்‌...

முற்றத்து முழு நிலவ
அற்றம்‌-துன்பம்‌. எற்றும்‌-இன்னும்‌. எற்றம்‌-மனத்துணிவு. கொற்றவி-அரசி)

அற்றம்‌ இன்றி இன்பமே
எற்றும்‌ தரும்‌ என்னரும்‌
முற்றத்து முழு மதியே
உற்றறியும்‌ என்‌ உயிரே
எற்றம்‌ தூவும்‌ மழைமுகிலே

ஒற்றடமிடும்‌ ரோசா இதழே
கற்றடம்‌ மின்னச்‌ செய்யும்‌
இற்றை முழு நிலவே

குற்றமற்ற குளிர்‌ திங்களே
கொற்றம்‌ தருமென்‌ துணையே.

கொற்றவையென்‌ வாழ்வில்‌ நீயே
கொற்றவியென்‌ இதயத்தின்‌ பாதியே
சற்றும்‌ விலகாயென்‌ சதியே
சிற்றாடை அற்றைத்‌ தேதையே
சிற்றடி மெட்டியொலி மங்கையே

சிற்றருவி காதற்‌ செழிப்பே
சுற்றம்‌ பேணும்‌ சுடரே
கற்றை இருளழிக்கும்‌ அம்புலியே

வேதா. இலங்காதிலகம்‌ 67

 


Page 86 

 

நற்றாய்‌ அகிய பேரொளியே
நற்றிறம்‌ போற்றும்‌ சந்திரனே.

பற்றுக்கோடுடை இரவு ஒளியே

பற்றும்‌ மனதின்‌ பசுந்தானவளே
பெற்றிமையுடைய இராத்திரி இராணியே
பொற்கிழியே பொற்சிலையே இன்‌
பொற்புடை என்னுற்ற தேவதையே.

      
 

ம ப ஆ

 

டித்‌
க டி
டட தேதிய
 * அரபு.
33. ்‌
வ]
ப்ச்‌

ரஸ ஸ்‌
41

த

 

 

 

$10412015

 

 

 

 

11-6-2018.

68 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 87நின்னையய ரதிஎயன்று நினைத்‌தனடி

நின்னையே ரதியென்று நினைத்தேனடி
அன்னையை நிகர்த்த உன்னையே
என்னவளாக எண்ணி உருகுகிறேன்‌.
பொன்னையே ஒத்த கணங்கள்‌
உன்னையருகில்‌ கொண்ட மணித்துளிகள்‌.

மென்னகை ஒரு வேதமென்றால்‌
மென்னடை ஒரு அன்னமாகும்‌.
மென்மையாம்‌ உன்‌ மேனியும்‌
புன்னகை வதனமும்‌ ஒரு
நன்கொடை எனக்கு அறிவாய்‌.

விண்ணின்‌ ரதியன்று நீயென்‌
மண்ணின்‌ ரதியடி மூங்கிலிசைப்‌
பண்ணின்‌ தேவராகச்‌ சாரலடி
எண்ணத்தில்‌ நீ உயர்‌

வண்ணத்‌ தமிழுக்கு நிகரடி.

என்‌ வாழ்வின்‌ மதியே

தேன்‌ அனைய நதியே

வான்‌ ஒத்த மதியே

என்னை உயர்த்தும்‌ நிதியே
கன்னம்‌ சிவக்குதேன்‌ ரதியே!

வேதா. இலங்காதிலகம்‌ 69

 


Page 88 

மன்மதன்‌ நானாவேன்‌ உனக்கு
முன்னவனுக்கு நன்றி கூறுகிறேன்‌.
மன்னுயிர்களுக்கு உதாரணமாய்‌ இருப்போம்‌
முன்னோடியாக வாழ்ந்து காட்டுவோம்‌
அன்பில்‌ தேடலை இதிகாசமாக்குவோம்‌.

   
   

ஆ
அரு
ட்‌ ஞா சக்கடி ச ல்ளிட ஒகர சக அசர்‌ ப்பூ , 44
ட அஃ கண்டி அவகிட்ட ப பவி தடி
ங்‌

    
 

 

 

 

 

ந்ஷலஞ்டல்‌

நவ்‌
ர ர ர

ழக ௩
்‌ ட

இது பாம
ர ண

டக்‌

01:05:20

  

 

 

 

7-6-2018.

7௦ சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 89அன்பிற்கும்‌ உண்டோ அடைக்கும்‌ தாழ்‌!
ன்றுதல்‌ - சினத்தல்‌. ௮ன்றினார்‌ - பகைவற்‌)

கன்னித்தமிழ்‌ போல்‌ கொடுத்தலும்‌ எடுத்தலும்‌
கன்னலன்பிற்கு முடியும்‌, குனிதலென்பதே யில்லா

குன்றி மணியன்பும்‌ குன்றளவு பயனுடைத்து.
தன்னடக்கம்‌ நிறையன்புச்‌ செயற்பாடு, தன்னலமற்றது.
மன்பதையை மன்றத்தில்‌ பெருமையாக்கும்‌ நட்பாம்‌
பொன்னுக்கு நிகராமன்புக்குமுண்டோ அடைக்கும்‌ தாழ்‌!

அன்பற்றோருக்கு ஐம்புலன்களாலும்‌ பயன்‌ இல
என்புதோல்‌ போற்த்திய தென்பவர்‌ வள்ளுவர்‌.
இன்பித்தல்‌ நட்பினால்‌ நேசமுடன்‌ பெருகிடும்‌.
அன்பான இன்சொல்‌ நற்‌ பழமே

ஒன்று கூடுதலும்‌ அன்பான நிகழ்வே!
ஒன்றாமை நோய்‌ அன்பின்மையால்‌ பெருகும்‌.

அன்றுதல்‌, அடம்‌, அகங்காரம்‌, துரோகம்‌
அன்பினை அடைக்கும்‌ தாழ்‌ காண்‌!

அன்பினால்‌ உலகை ஆளலாம்‌ கேள்‌!
அன்பில்லாதோன்‌ சுயநல அவகுணம்‌ நிறைந்தோன்‌.
அன்றினாரையும்‌ இணைக்க அன்பால்‌ முடியும்‌.
வன்மையற்ற நேசிப்பு இன்னலற்ற தெய்வீகம்‌!

வேதா. இலங்காதிலகம்‌ 71


Page 90துன்பம்‌ அழிப்பது இன்னமுத அன்பே
அன்பினாலான இன்சொல்லும்‌ பெரும்‌ தர்மமே
உன்மத்தம்‌ உடையவன்‌ குறை அன்பின்மை.
மேன்மை உயர்ச்சி பாசத்தால்‌ நிறையும்‌.

மென்‌ தலைகோதும்‌ உணர்வும்‌ அன்பாலிணைவதே .
அன்பூர மனமிளகும்‌ எறும்பூரக்‌ கற்குழிதலாய்‌.

 

 

 

 

 

 

72 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 91னை ணை கை த இ த

அக யு ன்‌

 

 

 

 

கண்ணின்‌ மணிய

கண்ணின்‌ மணியே! கற்கண்டே! கனிரசமே!
மண்ணின்‌ சொர்க்கமே! மழலை அமுதே!
எண்ணிடும்‌ போதிலும்‌ எழிலான நிலவே!
அண்ணித்தல்‌ உன்னை அருமை விருந்தே!

துன்பத்தில்‌ உன்னைத்‌ தொடுதலும்‌ இன்பமே!
துன்மார்க்கம்‌ கூட தூர ஒதுங்குமே!
துன்மதியோனும்‌ உன்‌ னருகில்‌ புனிதனாவான்‌.
துயிலும்‌ அழகிலும்‌ துடைத்துவிட்ட சிற்பமடி.

அன்னைக்கு நீயொரு அன்பு அன்னையடி
சின்னக்‌ கொலுசொலிப்‌ பிஞ்சுப்‌ பாதம்‌
சொன்ன பேச்சுக்‌ கேட்காது துள்ளுமடி!
உன்னைக்‌ கொஞ்சினால்‌ உலகே மறக்குதடி!

செல்லம்‌ கொஞ்சும்‌ மழலை மொழி
வெல்லமடி எல்லோருக்கும்‌! பஞ்சு விரல்கள்‌
மெல்லத்‌ தடவ, சொகுசாகும்‌ கண்கள்‌
சொல்லும்‌ கதைகள்‌ சொக்க வைக்கும்‌.

எங்களை இணைக்கும்‌ இன்ப பந்தமே!
அங்கயற்கண்ணியே! அம்மன்‌ சிலை நீயடியே!
செங்கம்பளம்‌ விறித்தாய்‌ எம்‌ வாழ்விலே
மங்காத ஆரோக்கியமாய்‌ வளமாக வாழ்வாயே/
75-6-2018

வேதா. இலங்காதிலகம்‌ 73


Page 92 

 

 

 

 

நசம்‌ குழைந்த தூவான மழையே

பாசம்‌ கொண்டு பன்னீர்‌ தெளிப்பாய்‌.

வாசம்‌ மண்ணோடு வளமாகத்‌ தருவாய்‌.
நேசம்‌ கொண்டு பாலரை நனைப்பாய்‌.

தேசம்‌ செழிக்க தேவையை நிறைவேற்றுவாய்‌.

மத்தளம்‌ கொட்டி மின்னலோடு வந்து
கைத்தலம்‌ பற்றுவாய்‌ கவின்‌ பமாதேவியை
பொத்தலான வானம்‌ குரவும்‌ நீரை
சொத்தாகத்‌ தாங்குவார்‌ உழவர்‌ கூட்டமே.

வெட்டவெளித்‌ தூசியை அடக்கிக்‌ கழுவி

கிட்டே வா கடதாசிக்‌ கப்பலிட

கொட்டமடிக்க நாமும்‌ ஒன்று சேருவோம்‌.
தொட்டிகள்‌ நிறையட்டும்‌ தொழுவோம்‌ நீர்சேமிப்பை

வானக்‌ கூட்டுமாறு கழலுதலாகி விழுகிறதோ!
தானமாகும்‌ ஈர்க்குக்‌ குச்சிகள்‌ இவையோ!
வானத்தோடு யார்‌ சண்டை யிட்டது!
வானத்துப்‌ பனனீர்க்‌ குடம்‌ உடைந்ததோ/

பூமாதேவி என்ற வரை தாளில்‌

பமழை நீர்‌ ஓவியங்கள்‌ செய்து

பூக்கள்‌ பூக்க வைக்கும்‌ தூவானமே
சாயக்குப்பிகள்‌ கரைத்து மாயக்‌ கரைசலிடுகிறாய்‌/
6-7-2018

74 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 93ப 12

டதத அ |
௩ ஹஷஷூ அஷ யரல்‌்‌ ்‌

வ்‌

 

உலகில்‌ எசழித்த இனமோ கீது

பலரின்‌ கேள்வியிதை அழிப்பது தோது
நிலவுலகில்‌ அறிதான பிறவி மானுடம்‌
பல திறமை வளர்த்துயர்ந்தால்‌ சீரிடம்‌.

அங்கங்கள்‌ குறைவின்றிப்‌ பிறத்தல்‌ அறிது.
முங்கித்‌ தமிழ்‌ முத்தெடுக்கக்‌ கருது.
மங்காத மொழிச்‌ சிகரமேறல்‌ பெறிது.
பங்கமற்று அறவழி வாழ்தல்‌ விருது.

நன்‌ மனக்கட்டுப்பாடு, சிந்தனைத்‌ திறமை,
நன்னெறி, நற்செயலோடு இறை பக்தியை

தன்‌ வழி சிறக்கக்‌ கொள்வார்‌ கல்வியாளர்‌.
வன்முறை வாழ்வாளரை மாற்றும்‌ பண்பாளர்‌.
மனித சக்திக்கு இணையே இல்லை.

மனிதன்‌ இறைவனுக்குச்‌ சமம்‌. தவறுவோரை
இனிய வழிக்கழையுங்கள்‌! தீய கூற்றன்றோவிது
இந்தப்‌ பிறவி வேண்டாம்‌ வெளியேறுகிறேன்‌.

27-71-2017

வேதா. இலங்காதிலகம்‌ 75


Page 94 

 

 

 

 

 

விழி கூறும்‌ ஏமாழி கேளாய்‌

மொழியற்ற என்‌ ஆழ்ந்த காதல்‌

விழி கூறும்‌ மொழி கேளாய்‌/

அழிப்பான்‌ இல்லாத வட்டத்தில்‌ விறியும்‌
எழில்‌ காதல்‌ மன்மத அம்பிது.

விழி என்ற சிற்பி செதுக்கும்‌

இழிவற்ற உன்னதக்‌ காதல்‌ கலையிது.
செழித்திடக்‌ கடைக்‌ கண்‌ காட்டு!
பொழிவுடை வாழ்வு விநித்துக்‌ களிப்போம்‌.

மொழிப்‌ பின்னல்‌ தொடர்பு, உயிர்‌
வழி செல்லும்‌ அற்புதப்‌ பயிர்‌!
கொழித்த உறவு பெருகும்‌ நந்தவனம்‌
விழி கூறும்‌ மொழி இன்பமானால்‌/

காந்த விழி அன்பால்‌ என்னை
ஏந்தட்டும்‌! விலையில்லா உறவு இது!
வந்து தந்திடுவாய்‌ காத்திருப்பேன்‌ உனக்காக.

சொந்தமாக்கு கண்ணாளன்‌ என்ற உறவை!

24-28-2017

76 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1

 


Page 95புதியதோர்‌ உலகு செய்வாம்‌

புதியதோர்‌ உலகு செய்வோம்‌

விதியதை மாற்றி நெய்வோம்‌.
இதிகாசங்கள்‌ காலத்திற்கும்‌ பேச
மதியதின்‌ செயற்பாட்டை முடுக்குவோம்‌.

பஞ்ச மகா பாதகங்கள்‌

நஞ்சுடைய செயலெனப்‌ பாலகருக்கு
பிஞ்சு வயதிலேயே புகட்டுவோம்‌.
நெஞ்சிலே நன்னெறிகள்‌ ஊட்டுவோம்‌.

மரங்கள்‌ நட்டு பாதுகாத்து,
வரமெனும்‌ மழை பெற்று
தரமுூடை மண்‌ வளத்தைக்‌

கரம்‌ குவித்துப்‌ பெறுவோம்‌.

மூடநம்பிக்கைகள்‌ கேடுகள்‌ அழித்து
ஆடவரோடு பெண்டிர்‌ கல்வியையும்‌
தேடிடக்‌ கை கொடுப்போம்‌.
கூடிடுவோம்‌ நீதியே கொடியாக.

ஒற்றுமையாம்‌ கூட்டுறவு பெருக்கி
கற்றவரான உலகு அமைப்போம்‌.

வேதா. இலங்காதிலகம்‌


Page 96அற்புதச்‌ சுகாதாரம்‌ உயர்த்துவோம்‌.
சுற்றம்‌ பேணிச்‌ சுகமாவோம்‌.

அன்பே தாரக மந்திரமாகி

வன்முறை அற்ற உலகை

தென்புடன்‌ இணைந்து உருவாக்குவோம்‌.
இன்பமான புத்துலகு அமைப்போம்‌.

 

 

 

28-2-20717

78 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1

 


Page 97 

 

 

 

கண்ணீரில்‌ கலந்த லாழ்க்கை

தேரோடக்‌ கயிறு இழுப்பார்‌ வாழ்வின்‌
தேரோட இங்கு கயிறிழுப்பு எதிர்பார்ப்பு.
நீரோடு பாரமாய்‌ வலை நிறைந்தால்‌
ஊரோடு நாமும்‌ மகிழ்வோம்‌ மீனோடு.

கண்ணீரோடு மனைவி பிள்ளை காத்திருக்க
தண்ணீரோடு எம்‌ வாழ்வு அலையாட
திண்ணமாய்‌ வருமானம்‌ வலையிலே வருமா
எண்ணும்‌ எண்ணமே திடமற்ற வாழ்வு.

தரையில்‌ பிறந்து தண்ணீரிலும்‌ கண்ணீரிலும்‌
கரையேறும்‌ இயற்கை மீனவர்‌ வாழ்வு
விரைவது படகில்‌ விளைவது நூலில்‌.
உத்தரவாதமற்ற உயிரும்‌ வாழ்வும்‌ இங்கே.
இயக்கமும்‌ இணைதலும்‌ கூட்டான சுகமிங்கு.
காத்திருப்பே வானம்‌ பார்த்த வாழ்வு

மீனோடு வருகையால்‌ காத்திருப்பு கரைகிறது.
கண்ணீர்‌, தண்ணீரின்‌ உப்பு மீனோடி ணைகிறது.
கோணிக்‌ கொள்ளும்‌ கிழிந்த நம்பிக்கைகள்‌
நாணிக்‌ கொள்ளும்‌ சமயத்திலுன்‌ அழகு

ஒன்றுக்‌ கொன்று முரணாதல்‌ போலே
நின்றசையுமெம்‌ வாழ்வு கண்ணீரில்‌ கலந்ததுவே!
6-2-2017.

வேதா. இலங்காதிலகம்‌ 79


Page 98 

 

 

 

ஒற்றைக்கால்‌ ஊஞ்சலில்‌

அந்திமாலையோ அதிகாலையோ இரை தேடச்‌
செல்ல இயற்கையழகின்‌ ஓரத்தில்‌ காத்திருப்பு...
மெல்ல வருமலையை மேவிச்‌ சென்று

நல்ல இரைக்காகக்‌ காத்திருக்கும்‌ பறவை.

“ஓடு மீன்‌ ஓட உறுமீன்‌

வருமளவும்‌ வாடியிருக்குமாம்‌ கொக்கு”
ஒளவையாரன்று பாடி வைத்தார்‌ மூதுரையில்‌
காரியவாதிகளின்‌ திறமை, பொறுமை இதுவென.

பெரிய மீனுக்காகவொரு காலுயர்த்தி கொக்கு
உறிய நேரம்‌ வரை நீருக்குள்‌ யாத்திரை
வரிசையாக ஓடும்‌ சிறு மீன்களையும்‌
தெறியாததாக நிற்கும்‌ ஒற்றைக்கால்‌ ஊஞ்சல்‌.

சரியான காலம்‌ வரும்‌ வரை

அரிய காறியமாற்ற ஒருவன்‌ பார்த்திருத்தல்‌
விரிவான பொறுமை அடக்கமுடன்‌ வினையாற்றும்‌
தெரிவான திறமை ஒற்றைக்கால்‌ ஊஞ்சல்‌.

காதலாகலாம்‌ பதவிப்‌ பசி ஆகலாம்‌

சாதகமாக வெற்றிப்‌ புள்ளி தொட

ஒற்றைக்கால ஊஞ்சல்‌ உரமான ஒன்று

வெற்றிக்கு விடாமுயற்சி ஓயாத்தவம்‌ நம்பிக்கையவசியம்‌.
70-2-2077

த தது டட

80 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 99க ப அ பபப

விதியை எலல்‌லோம்‌ எவளிஃய வா எபபண்‌€ணே!

பதிக்குச்‌ சேவை செய்வது மட்டும்‌
விதியல்ல பெண்ணேயறிந்து கொள்‌!
அதிகறித்து உன்னறிவை விருத்தி செய்‌!
இதிகாசங்கள்‌ வாசி! இழிவற்ற நீதிகள்‌
இறைந்து கிடக்கு உண்மை! வியப்பில்லை!

உன்‌ பிள்ளைகளிற்கு நீயொரு உதாரணமாக
உருவம்‌ காட்டு! மாதிரிப்‌ படமாகு/!
உள்ளம்‌ நிறைந்த அனுபவமது

உகந்தது நல்லதொரு குடும்பத்திற்கு
உதவியாகுமொரு நல்ல சமூகத்திற்கு!

வீடு முன்னேற நாடு முன்னேறுமென்று

வீம்பாகக்‌ கூறும்‌ வரிகளல்ல

வீர வரிகளென்று எண்ணிடு!
வீராங்கனையென்றால்‌ உடலில்‌ மட்டுமல்ல
வீச்சான மனதுடன்‌ வருவதைச்‌ சமாளித்தலுயஉச்சி[.

அழுவதை நிறுத்து! ஆய்ந்து தெளிவாகு!
அதிசயப்‌ புன்கையோடு வாழ்‌ அமழுகையிலல்ல!
அலையாகு/! நீயொரு துளியல்ல! புரள்‌!
அகவுறுதி நம்பிக்கையோடு அகழியைத்‌ தாண்டு!
அற்ப பேராசை ஏக்கம்‌ தவிர்‌!

வேதா. கலங்காதிலகம்‌ 81


Page 100இலக்கு வைத்து நட பெண்ணே!

விலக்காதே உரிமையைக்‌ கையிலெடு/ முன்னேறு!
துலக்கமாய்த்‌ தயங்காது நதியாக ஓடு!

விலக்கு பெண்ணை அடிமை என்போரை!

விதியை மாற்றி வெல்வோம்‌! வெளியே வா பெண்ணே!

12-2-2077.

 

 

 

 

 

82 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 101 

 

 

1மடமையைக்‌ கொளுத்து£லாம்‌

கடமையைச்‌ செய்வோம்‌... மடமையைக்‌ கொளுத்துவோம்‌,
உடைமையாய்ப்‌ பெண்களை உரிமையோடு காப்போம்‌.
கடைமை (கீழ்மை) நிலைக்குச்‌ செல்லாது உயர்வோம்‌
அடிமை என்பதில்லை அடைதல்‌ என்று சாதிப்போம்‌.

மோகக்‌ கனலைத்‌ தேவைக்கென ஆக்கி

தாகம்‌ அறிவிலென்றுன்‌ தரம்‌ போற்றி

பாகம்‌ அண்‌ பெண்ணென்று பிறிக்காது

பேதமின்றி கெளரவ உதாரணமாய்‌ வாழ்ந்திடுவோம்‌.

பேதமை (மடமை) கொளுத்துதல்‌ பிரதான தேவை
பேரானந்தம்‌ அடையலாம்‌ பேராளன்‌ ஆகலாம்‌
பேசாமை கலைத்‌(ந)தால்‌ பேரவையில்‌ தோன்றலாம்‌.
பேணுதல்‌ குழந்தைகள்‌, முதியோரென்று திடமாவோம்‌.

இன்பத்தைச்‌ சூறையாடும்‌ மடமை இடைஞ்சல்‌!

உன்னத அறிவொளியால்‌ கல்லாமை தீர்ப்போம்‌!
அன்பான விண்ணப்பங்களிது கருணையாய்‌ இருப்போம்‌.
சின்ன இதயம்‌ நலிவுறாது வல்லமையாக்குவோம்‌.

வாடி வயிறு நிறைத்து மாற்றாரைக்‌

கூடி யடுத்தோரை வாடச்‌ செய்து இளமையகல

தேடி வரும்‌ இயமனிடம்‌ செல்லாது

வேடிக்கையின்றித்‌ திடமாய்‌ மடமையைக்‌ கொளுத்துவோம்‌.
77- 2-2017

வேதா. கலங்காதிலகம்‌ 83


Page 102 

 

 

 

ட.

அச்சாணி கல்லாத தேர்‌

அச்சாணி இல்லாத தேர்‌

இச்சித்தாலும்‌ ஓடாது பார்‌

அச்சில்‌ நிற்கும்‌ ஆணி

அச்சிலிருந்து கழன்றால்‌ சுழற்சியில்லை.

உச்சமான ஒரு இலக்கு

அச்சாணியாகும்‌ நல்ல வாழ்விற்கு
எச்சரிக்கையுடைய ஒரு தலைவன்‌
அச்சாணியாவான்‌ குழுநிலையை இயக்க.

நல்ல உச்சரிப்பு மொழியினச்சாணி.
நல்ல குடும்பத்திற்கு ஒற்றுமை
வல்லமை விடாமுயற்சி வெற்றிக்கு
வாழ்விலுயர்ந்திட தர்மம்‌ அச்சாணி.

துணிவு துயரமழிக்கும்‌ அச்சாணி.
பணிவு பண்பு உயர்த்தும்‌
பாசம்‌ உறவு வளர்க்கும்‌

நேசத்தின்‌ ஆணிவேர்‌ நம்பிக்கை.

நல்ல பெற்றோர்‌ குழந்தைக்கு
வில்வித்தை அருச்சுனனுக்கு அச்சாணி !

54 ப சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 103 

விவசாயம்‌ நாட்டிற்குக்‌ காப்பாணி (அச்சாணி)
நல்ல சுவசம்‌ உயறரினச்சாணி.

ஆதாரமெதுவோ அதுவே அச்சாணி.

சேதாரமாகும்‌ அச்சாணி கழன்றால்‌.
21-24-2017

வேதா. இலங்காதிலகம்‌

85


Page 104 

 

 

 

 

சோகங்கள்‌ தூசாகும்‌ தருணமிது

சோம்பல்‌ விலகினால்‌ மனிதனின்‌ பாதி
சோகங்கள்‌ தூசாகும்‌ ஒரு சேதி,

சோதிடம்‌ பார்த்தும்‌ கலைப்பார்‌ மீதி
சோலையான மனமிருந்தால்‌ காலையுதய நியதி.

அலுப்புடைய மனிதர்‌ அருகிலிருந்தால்‌ மேலும்‌
வலுவாகும்‌ விலக தருணமபில்லாத யாகம்‌.
கிலுகிலுப்பை ஒலியில்‌ கலகலப்பாகும்‌ குழந்தையால்‌
குலுங்கி ஓடாதோ சோகங்கள்‌ தூசாகி.

பாகம்‌ பாகமாய்‌ பகவத்கீதை தொல்காப்பியம்‌
ஏகமும்‌ வாசிக்கும்‌ தருணம்‌ இன்பம்‌.

தேகம்‌ உருக்கும்‌ இராக ஆலாபனம்‌

சோகங்கள்‌ அழித்து வெள்ளிக்‌ கொலுசொலிக்கும்‌.

வற்றாத குளிரருவியில்‌ குற்றால நீராடல்‌
உற்சாகமோங்கி மயிலாக மனத்தோகை விறியல்‌
ஒற்றைத்‌ தேன்சிட்டு மலரிலமரும்‌ அழகினொளி
வற்றாத நம்பக்கையீந்து மனம்‌ துள்ளலிடும்‌.
புல்லாங்குழலின்‌ சந்தோச சங்கீத அலையில்‌
பல்லாங்குழியாடும்‌ கடற்‌ காற்றின்‌ இதத்தில்‌
உல்லாசம்‌ கொள்ளும்‌ மனநிலை தான்‌
பொல்லாத சோகங்கள்‌ தூசாகும்‌ தருணம்‌.
22-2-20717

86 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1

 


Page 105ப அர்‌ கப ட்‌.

 

உலகம்‌ உன்‌ கையில்‌
(தலகம்‌ -தடாகம்‌. திலகன்‌ - சிறந்தவன்‌. நறுமை - நன்மை)

கலகம்‌ நிறை உலகிது அறிந்திடு.

விலக முடியாது வல்லாண்மையால்‌ வென்நறிடு.
தலகத்தில்‌ சிறப்பு மலரான தாமரையாகு
உலகம்‌ உன்‌ கையில்‌ தானேயென்று.

திலகம்‌ பெறு சமூகத்தில்‌ திலகனென்று.
நதியோடும்‌ போக்காக நம்‌ பாதையை
குதித்தோடி நாமே நம்‌ வழியை

மதியாகக்‌ கடத்தல்‌ திறமை. விதியை

அதி புத்தியால்‌ வெல்வது நதியை

அணை போடுதல்‌ போன்ற சவால்‌.

வறுமையை ஓட்டு, மரங்களைக்‌ காப்பாற்று
சிறுமையான விவசாயி நிலையை ஏற்று
வெறுமையை வெறுத்து உன்னை அறி.

நறுமை பொறுமையால்‌ செங்கம்பளம்‌ விறியும்‌.
மறுமையிலல்ல இப்பொழுதே உலகமுன்‌ கையில்‌.

காத்திருக்காதே கணனியைத்‌ தட்டு! முன்னால்‌

நேத்திரத்திலும்‌ உலகம்‌ உன்‌ கையில்‌.

ஆத்திரமழித்து உண்மையாய்‌ தர்மமாய்‌ செல்‌!

சாத்திரம்‌ கைவிட்டு சித்த உறுதியால்‌

நம்பிக்கையோடேகு உலகம்‌ உன்‌ கையில்‌.

31.2.2017

வேதா. இலங்காதிலகம்‌ 57


Page 106 

 

க்ப்‌ 2 ஷி கைப்‌.
க

படட ப்ப பப பபப

 

 

 

பொழுது விடியுமா

கமுகு போல்‌ காத்திருக்கிறேன்‌ நல்ல

பொழுது விடியும்‌ என்ற நம்பிக்கையில்‌
பழுதில்லா என்‌ எண்ணத்தை இறைவன்‌

கழுவிட மாட்டான்‌ அசையாத உறுதி.
அழுதிடவுமில்லை அக்கறையான பக்தியும்‌ உண்டு.

மெழுகாய்‌ உருகும்‌ காலம்‌ இது.

பொழுது விடியுமாவென்ற கேள்வியே இல்லை.
எழுந்திடு! பொழுது விடியட்டும்‌ காலைச்‌
சேவல்‌ கூவட்டும்‌! புள்ளினங்கள்‌ ஒலிக்கட்டும்‌
அழுதிடட்டும்‌ உன்‌ குழந்தை பாலுக்காக.
வெற்றி நடை போட வேண்டும்‌!

பற்றிடு பல சாதனை நேரத்தை!

கற்ற திறமைகள்‌ உலகிற்காய்‌ ஒளிரட்டும்‌/
முற்றி முதிர்ந்திட முன்னர்‌ முழுவதுமாய்‌
முயற்சித்து விடு பொழுது விடியும்‌!

21-24-2017

85 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 107 

1பர6லந்தர்‌ வாழிய6ல

அங்கம்‌ சிலிர்க்கும்‌ வரியில்‌ உணர்வேந்தியவன்‌
பங்கம்‌ களைய உலகிற்காய்‌ வரைந்தான்‌
சங்கம்‌ வளர்த்த தமிழ்‌ மதுவேந்தியவன்‌
பொங்கும்‌ புகழோன்‌ பாவேந்தர்‌ பாரதிதாசன்‌.

கனக சுப்புரத்தினம்‌ என்ற பாரதிதாசன்‌
கனகசபை முதலியார்‌ இலக்குமி அம்மாள்‌
கனக பொசக்கிசப்‌ புதல்வர்‌ சுப்புரத்தினம்‌.
கவிஞன்‌ உதயம்‌ சித்திரை 29-44-1891.

உவமைகளில்‌ மன்னர்‌ இசையோடு பாடுவார்‌.
உகந்த நாடக நடிகர்‌. இந்தியாவில்‌

தமிழ்‌ பாட்டெழுதிய முதற்‌ பாவலன்‌.
தமிழிதழ்களின்‌ ஆசிரியர்‌ . பிரெஞ்சும்‌ கற்றிருந்தார்‌.

கிண்டற்காரன்‌, கண்டெழுதுபவன்‌, கிறுக்கன்‌, இவர்‌
கொண்‌ டெழுதிய சில புனைபெயர்கள்‌.

தமிழ்‌ தேர்‌ சுற்றிய பக்தன்‌

கமழ்‌ பகுத்தறிவு சுயமரியாதை பெண்ணுரிமையாளன்‌.

திரைப்படக்‌ கதை வசனகர்த்தா சுயதிறனால்‌.
சிறையேகினார்‌ போராட்டங்களில்‌ அதிக நாட்டம்‌.

வேதா. இலங்காதிலகம்‌ 59


Page 108முறையான புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்‌ (1954ல்‌. )
கறையற்ற ஐந்தாண்டு அரசியற்‌ செயலாக்கம்‌.

புதுச்சேரியில்‌ புடமிட்ட தமிழ்‌ தங்கம்‌.

மகாகவி பாரதி சந்திப்பால்‌ பாரதிதாசனாகியெழுதினார்‌.
பழனியம்மாள்‌ நல்‌ இல்லறத்‌ துணைவி.

தங்கக்கிளி (1946) சாகித்தியஅகதாமி (970) தபால்‌ தலை (2001)
கெளரவங்கள்‌. பாரதிதாசன்‌ வாழியவே!

27-4-2017

9௦ சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 109 

 

புவியை மறந்த மேகங்கள்‌

கவிஞர்‌ கவியை எழுத மறந்திடார்‌.
அவிப்பாகத்தை வேள்வியாளர்‌ தர மறந்திடார்‌.
குவிதலால்‌ கூம்பு, கோளம்‌ காண்கிறார்‌
புவியை மறந்த மேகங்கள்‌ குளிராததால்‌
பூமியை நனைக்காது வெப்பம்‌ உயருகிறது.

பாளம்‌ பாளமாய்ப்‌ பூமாதேவி காய்ந்து
கூளமாய்‌ இலைகள்‌ பழுத்து விழ்கிறது.
கோளமாம்‌ பூமியின்‌ காதலையேன்‌ மறந்தாய்‌/
தாளமிடும்‌ மழையையேன்‌ அனுப்ப மறந்தாய்‌/
மேளம்‌ கொட்டும்‌ இடியுடன்‌ வருவாய்‌/

காடழித்து சூழலை மாசு படுத்தினோம்‌.

நாடழித்து தொழிற்சாலை, வாகனப்‌ புகையால்‌
கேடதிகறித்து வெப்பம்‌ ஏறியது உண்மை.

பாடறிந்து திருந்தி மரங்கள்‌ நடுவோம்‌.

கூடடைவதான உன்னோட்டம்‌ குறைத்து குளிர்வாயாக/

வெண்‌ பஞ்சு மேகங்களே அசதியா!

விண்‌ மறந்து இறங்க மனமில்லையா!

கண்‌ துஞ்சுகிறீர்களா! கேள்விக்கு பதிலென்ன!
தண்புனலாம்‌ மழையின்‌ “சோ” என்னும்‌

பண்ணிசை காது குளிர இறங்கட்டுமே.

வேதா. கலங்காதிலகம்‌ ௪1


Page 110நீரினாவிகள்‌ பாரமில்லையா! முகிலே!

நீர்க்கட்டி நோயாகாதா! நீசக்கிரகங்களுன்னைச்‌ சுற்றியதா!
நீவிவிடக்‌ குளிர்‌ காற்று மறுத்ததா!

நீர்க்கோலம்‌ போட மழையை அனுப்பிவிடு!

நீயாக வருவாய்‌! புவியை மறந்த மேகங்களே!

77-5-20717

92 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 111 

 

 

 

 

குளமையிற்‌ கல்லி

“இளமையிற்‌ கல்வி சிலையில்‌ எழுத்து.
இளமையிற்‌ கல்வி கல்‌ மேலெழுத்து”

வளமான பழமை ஊக்க மொழிகள்‌.
இளமையில்‌ கற்றல்‌ கற்றபடி ஓழுகிடவே.
கற்பதற்கு எல்லையில்லை கடலானது கல்வி.
களவு கொடுக்க முடியாத செல்வம்‌.
இளமையிற்‌ கற்றால்‌ மனதிலூன்றி வளரும்‌.
உழுத நிலத்தில்‌ பயிறிடுவதற்குச்‌ சமம்‌.

அள்ள அள்ளக்‌ குறையாத செல்வமிது.
இளமையிற்‌ கல்வி முதுமையிலும்‌ உதவும்‌.
படித்தோம்‌ எண்ணும்‌ எழுத்தும்‌ கண்ணாகுமென்று.
பசுமை மரத்தாணியாய்‌ இளமையிற்‌ பதியுமென்று
ஒழுக்கவியல்‌, நன்னடத்தைகள்‌ கற்று அறிதலும்‌
இளமையிற்‌ கற்றலில்‌ அடங்கியதும்‌ பிரதானம்‌.
ஐந்தில்‌ வளையாதது ஐம்பதில்‌ வளையாதாம்‌.
காற்றுள்ள போதே நெல்லைத்‌ தூற்றுவார்‌.
காய்த்திறுகாத பிஞ்சு மனம்‌ இளமை.
காலத்தில்‌ பயிரிடுதலே கல்வி ஞானம்‌.

காப்பீடு, காமதேனு போன்ற கல்வி

காய கற்பமாய்க்‌ காலமுழுதும்‌ காக்கும்‌.

“ கற்றோர்க்குச்‌ சென்றவிடமெல்லாம்‌ சிறப்பு”
காய கற்பம்‌ - உடல்‌ நீடித்திருக்க உண்ணும்‌ மருந்து)

176-5-2017
வேதா. இலங்காதிலகம்‌ 93


Page 112 

 

 

 

களமையில்‌ வறுமை

வளர்ந்து செழிக்கும்‌ இளமையில்‌ வறுமை
கிளர்ந்து மனதில்‌ சினத்தை வளர்க்கும்‌.
தளர்ந்த நம்பிக்கை தகராறு பண்ணும்‌.
கிளர்ந்திட விடாது வாலிபம்‌ நரங்கும்‌.
வானமாளவு விறரியும்‌ ஆசைகள்‌ மனதுள்‌
வாதாடிச்‌ சுருளும்‌ குடிசையுள்‌ பதுங்கும்‌.
வாக்குவாதம்‌ ஏமாற்றத்தால்‌ வஞ்சம்‌ தீர்க்கும்‌.
வாதையால்‌ தீய நட்புகளில்‌ மனமேகும்‌.
இல்லாமை நிலைமை பெரும்‌ கொடுமை.
வறுமை வராது தடுத்தல்‌ மேன்மை.
முயலாமை இயலாமை இணைதலே வறுமை.
ஆற்றாமை வெறுமையழிக்க வறுமைச்‌ சிறையுடையட்டும்‌.

பணம்‌, அறிவு, பாதுகாப்பு, பொருளின்மையும்‌
வறுமையே. ஒளவை மொழிகிறாறிப்‌ பாலைவனத்தை
“கொடிது கொடிது வறுமை கொடிது.

அதனிலும்‌ கொடுமை இளமையில்‌ வறுமை”
வறுமைப்‌ பொறியைக்‌ குறிவைத்து அணை!
வெறிச்சோடிய வாழ்வுயர விடாமுயற்சி எடு!
அறிவின்மையை அழித்து கல்வியொளி ஏற்று!
வறுமையின்‌ எதிர்ப்‌ பயணம்‌ மானுடவினையக்கு/
22-59-2017

ஓ4 சான்றிதழூ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 113 

 

 

நம்பிக்கை6ய ற்றி

நம்பிக்கையாம்‌ அற்புதக்‌ கோடு அரும்‌

தும்பிக்கை போன்றது. சிற்றொளிக்‌ கீற்றும்‌

வெம்பிடாது மனம்‌ காக்கும்‌ தூணாகும்‌.

நம்பிக்கையில்‌ துணிவு விதை மரமாகும்‌.

உந்துசக்தி, ஊன்றுகோல்‌, கடி வாளமாம்‌ நம்பிக்கை

எந்த நிலையிலும்‌ எழ வைக்கும்‌.

எறும்பூரக்‌ கற்குழியுமென்பது விடாமுயற்சியின்‌ நம்பிக்கை.
மலையின்‌ நிலையும்‌ மாறும்‌ சிற்றுளியால்‌.

அங்கீகாரம்‌, அணைப்பு, அன்பு, பாசம்‌
நங்கூரமாகி நம்பிக்கைக்‌ கொடி உயரும்‌.
அகங்காரம்‌, வெறுப்பு, அலட்சியம்‌, கோபம்‌
சங்காரம்‌ செய்யும்‌ நம்பிக்கை அணிவேரை.
இலையுதிர்க்கும்‌ மரங்களின்‌ பெரும்‌ காத்திருப்பு
இலை துளிர்த்தலுக்காய்‌ அழகிய பூத்திருப்பு
கலைமிகு எடுத்துக்காட்டு ஆறறிவு மனிதனுக்கு.
நிலையாம்‌ நம்பிக்கை வளருங்கள்‌ வெற்றிக்கு.

நம்பிக்கை வில்லெடுப்பவன்‌ காண்பது வெற்றி
ஓயாத அருவியாக முயற்சி செய்‌!

இருட்டிலே மின்னலும்‌ நம்பிக்கை ஏந்தும்‌.
நதியும்‌ கருமத்தின்‌ சிரத்தை பாடும்‌.

வேதா. இலங்காதிலகம்‌ 95


Page 114தன்‌ சிறகுகளை நம்பிப்‌ பறக்கும்‌
தன்னம்பிக்கைக்குக்‌ குருவிகள்‌ ஓர்‌ எடுத்துக்காட்டு.
சோர்வை அகற்று!

இலட்சியம்‌ பெருக்கு!

பார்வையைச்‌ சிகரத்திற்கு உயர்த்‌ து!
சாதனையாக்கு/

15-58-2017

96 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 115 

 

 

உருலுங்கள்‌ மாறலாம்‌

பொய்யான உலகில்‌ புன்னகை
செய்தேயுருமாற்றும்‌ போலியர்‌ பலர்‌
மெய்யென எதையும்‌ நம்பி

செய்யும்‌ காரியமே வெம்புதலாகும்‌.
அய்யகோ! ஆபத்தான உறவுருவே/

பஞ்சான உள்ளம்‌ கொண்டதாய்‌
பாம்பாக அசைபவரும்‌, ஆபத்தாய்‌
வஞ்சகம்‌ நெஞ்சில்‌ தீயாய்‌
வாஞ்சையாய்‌ அசைவோரும்‌ பலராய்‌
அஞ்சும்‌ உருவாம்‌ உறவுகளே!

பருவ மாற்றங்களால்‌ சுய

உருவ மாற்றங்கள்‌ இயற்கை.
சருகாயுதிர்ந்து இலையாய்‌ தளிர்த்தாலும்‌
தருக்களின்‌ சக்கர வாழ்வு

உருமாறி உருள்தல்‌ அழகு.

அரிதாரம்‌ பூசும்‌ உருவங்களால்‌

பிரிதலாகும்‌ வாழ்வின்‌ நிம்மதியால்‌

பரிதாப நிலை எழுகிறது.

விரிக்கும்‌ வாழ்க்கையனுபவத்‌ தாக்கங்களால்‌
உளமாற்றம்‌ உருவை மாற்றுகிறது.

வேதா. இலங்காதிலகம்‌ 97


Page 116உறவு உயிரிற்கு உருவமில்லை.
துறவற்ற உணர்விற்கும்‌ உருவமில்லை.
அறுசுவை, மலரின்‌ மணம்‌

அலைகள்‌ என்றும்‌ மாறாதவை.
அழியாத மண்ணின்‌ சொத்துகள்‌.

உருவங்கள்‌ மாறினும்‌ தம்‌

உள்ளம்‌ மாறாதோரும்‌, அம்‌(அழகிய)
உள்ளமே மாறி உருமாறியோரும்‌
உள்ளனர்‌ அதிசயம்‌ இல்லை!

கள்ளம்‌ ஊடுருவும்‌ உள்ளங்கள்‌.

24-11-2017.

இத்துடன்‌ பாரதிதாசன்‌ சான்றிதழ்‌ 1” கவிதைகள்‌ முடிவுறுகின்றன.
இனி 2017- 2019ல்‌ நான்‌ பெற்ற விருதுகள்‌, பட்டங்கள்‌ கிடைத்த 25

கவிதைகளைப்‌ பார்ப்போம்‌. சில விருதுகள்‌ ஆண்டூவிழாவில்‌
பெற்றவை. கவிதைகள்‌ அற்றவை)

98 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 117ர ணன அ. அண்ணனை?

2017-2019ல்‌ நான்‌ பெற்ற விருதுகள்‌, பட்டங்கள்‌ கிடைத்த 25 கவிதை
களைப்‌ பார்ப்போம்‌. சில விருதுகள்‌ ஆண்டுவிழாவில்‌ பெற்றவை.
(கவிதைகள்‌ ௮ற்றவை)

 

 

ரகக்‌ 2

 

ர ரவ நர்சிம்‌ கி. நந்த 217 ஸ்ட ன்ட்‌
ஸ்ட 1 ப்ப அதன்‌
பிர கி கற

ப அரரச்ம 7 உட்க .

    

ட ண்‌ 1 அறிய

 

ஒழண்‌ தெவ்டிட மு மதுவங்கடு ட ப்‌ . :
73 ற்வஹ்‌ ப அல்பதகுரு ரு. பருத்ச்று

   
  

லர்‌

  

ர படல டி

 

 

 

அவ்வகையில்‌ முகநூலில்‌, இணையத்‌ தளத்தில்‌ பெறுமதியாக நான்‌
பெற்ற முதல்‌ விருது. ப

7, “ சிந்தனைச்‌ சிற்பி” விருது

 
   

 

 

ரூ பெருமையுடன்‌ வழங்கும்‌
ப “தீந்தனைச்‌ சிற்பி”
நக வீருது

 

 

 

ஃ்‌ பல்‌,

மடதத டப்ப டட அகவ ப்பு

 

வேதா. இலங்காதிலகம்‌ 99


Page 118நல்ல வலைப்பதிவர்‌ குணா தமிழ்‌ இணையத்தளத்தின்‌ மூலம்‌. 4-
5-2011-

முதலாவதாக முனைவர்‌ இரா. குணசீலன்‌ அவர்கள்‌ தந்த
சிந்னைச்‌ சிற்பி விருது. அதில்‌ மிக மகிழ்வடைந்தேன்‌.

பின்னர்‌ நட்பினால்‌ ஒருவருக்கு ஒருவர்‌ பறிசு கொடுத்தோம்‌.
வலைப்‌ பதிவர்‌ திரு. நடன சபாபதி “லிப்ஸ்ரர்‌ புகளோக்‌”
எனும்‌ விருதை

   
    
 

  

18 76 6. டவல 703 ்‌
(0 கட [அ |

கப 3

 

(தினம்‌ எளிய நடையில்‌ கவிதையையும்‌, புதிய தகவல்களையும்‌
தரும்‌ திருமதி வேதா. இலங்காதிலகம்‌ அவர்கள்‌. என்று.)

திரு வை.கோபாலகிருஷ்ணன்‌ ஐயாவும்‌ இந்தப்‌ பரிசு எனக்குத்‌
தந்திருந்தார்‌ 17- 2012.

மறுபடியும்‌ திருமதி இராஜேஸ்வரிலிப்ஸ்ர்‌ விருது தந்தாந்‌.
யாழ்ப்பாவாணன்தந்தார்‌... அது...

செப்‌ 17- 2014

அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர்‌ விருது
பகிரப்பட்டுள்ளது.. என்று.

புரட்டாதி 18 - 2014 அன்று வேசற்றைல்‌ புளோகர்‌ விருதை இந்த
-இணையத்தளமும்‌ எனக்கு வழங்கியது. “410://8/௮1291-
பா௱/2வ.01௦85001.00/2014/09/2 ௮10. 1௱।.

 

 

 

 

 

1௦௦ சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 1192. கவியூற்று லிருது

முகநூலில்‌ தடாகம்‌ கலை இலக்கிய கல்வி கலை கலாச்சார சர்வ
தேச அமைப்பு (இலங்கை மட்டக்களப்பிலிருந்து) மாதம்‌ மாதம்‌
கவிதைப்போட்டி நடத்துவதில்‌ பங்கு கொண்டு கவியூற்று

விருது கிடைத்தது. காலத்தில்‌ ” கவியூற்று

“கவினெழியாக” மாற்றினார்கள்‌.

 

 

நடாகம்‌ கண இலக்கிய
க 2": அமைப்பில்‌

 

தனதன வட

“ம

 

 

 

 

 

 

 

வேதா. கீலங்காதிலகம்‌

 

* என்பதை

1௦1


Page 120விலசாயி

உழவுத்‌ தொழிலாளி, கமக்காரன்‌, விவசாயி,
தொழும்‌ நிலையாளனின்‌ கிழமான தொழிலிது.
பயிர்‌, பசளை, நீரிவன்‌ மூச்சு.

பயிர்‌ குனிந்து பார்த்தல்‌, வானம்‌

நிமிர்ந்து பார்த்தல்‌ இவன்‌ சுப்ரபாதம்‌.

நிலச்‌ சாகுபடி. கால்நடை வளற்ப்பாளன்‌.
வருணன்‌ கருணை, அருணன்‌ கதிர்‌

வரப்பிரசாதம்‌, பொய்த்தால்‌ அழுவான்‌ கண்கூடு.

அயர்ந்திடான்‌, அரையிருளில்‌ ஆரம்பிக்கும்‌ வியர்வை.

உயிராகிறான்‌, வேராகிறானுலகிற்கு ஏர்‌ பூட்டியாக.

ஏரோட்டி உலகைச்‌ சீராட்டுமாதி விவசாயி

நாட்டின்‌ முதுகெலும்பாகி உணவு தருகிறான்‌.

ஏர்கட்டி வயல்‌ உழுது வரப்பில்‌

ஏற்றபடி நடந்து நாற்று நடல்‌ ்‌
பயிர்‌ வளர்ச்சி கண்டு மகிழல்‌

உயிர்‌ ஊட்டும்‌ நிகழ்வு இவனுக்கு.

வீணில்‌ உண்டு களிக்காத கருமவீரன்‌.

விவசாயி இவன்‌ சுகவாசி இல்லை.

தன்‌ காலில்‌ நிற்கும்‌ உழவன்‌(விவசாயி)

அரசன்‌ நிலைக்கு உயற்வது யதார்த்தம்‌.

சமூக பொருளாதார மாற்றம்‌ நாகரீகத்திற்கு
வெகுவாக உதவுகிறான்‌. உலக சூனியமழிக்கிறான்‌.
மரங்கள்‌ வெட்டி மாடிகள்‌ கட்டி

மகத்தான விவசாயத்தின்‌ சிரம்‌ சாய்க்கிறார்‌.

உழவுத்‌ தொழிலை நாளும்‌ வணங்குவோம்‌.

7-4.2015
(தடாகம்‌ குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.)

1௦2 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 121 

5. கவினைழி விருது

 

கவீளெழீ சாள்றீநழ்‌ 2 2016

அலைப்பிகள்‌ கலகம்‌ ்‌

  

 

ர ்‌ ச்‌ ்‌ ா ரன வாள எாடச்ளாவாை

4. கவியருவி விருது
பின்னர்‌ கவியருவி விருதும்‌ கிடைத்தது.

 

கவியருவி” | சாள்நிந்‌ 04

இன்கம்‌ கலை நடத்திய உட்டட்டகல்கள்‌ கலை கலாச்சார எண்னாட்டு
அமைய்வின்‌ அமைப்பார்‌ நலயைகள்‌

 

 

5. கவிம்லை விருது

கவிஞர்‌ பாலு கோவிந்தராஜன்‌

20-5-2016

“ செந்தமிழ்‌ வாழியவே” என்ற தலைப்பில்‌ கவிஞர்கள்‌ பலர்‌
கலந்துக்‌ கொண்டு சிறப்பித்தனர்‌. முத்தமிழ்க்களம்‌ சார்பாக
பெருமையுடன்‌ நன்றி சொல்கிறோம்‌ சிறப்பாகக்‌ கவிதைப்‌
படைத்திட்ட கவிஞர்‌ பெருமக்களுக்கு “கவிமலை “ என பட்ட
மளித்துப்‌ பாராட்டுகிறோம்‌. கவிதாயினி. வேதா இலங்கா
திலகம்‌ அவர்களைக்‌ “கவிமலை” எனப்‌ பட்டமளித்துப்‌
பாராட்டுகிறோம்‌.

நிர்வாகி, முத்தமிழ்க்களம்‌ கவிஞர்‌ பாலு கோவிந்தராஜன்‌ -
முத்தமிழ்க்களம்‌- முகநூல்‌ குழுமம்‌ (இந்தியா.

வேதா. இலங்காதிலகம்‌ 1௦3


Page 122 

 

ல்க அண வம்‌ அவளை க

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதன்‌ கவிதை... ”
செந்தமிழ்‌ வாழிய!

செந்தமிழ்‌ வாழியவே! எம்‌ வேற்‌!
நந்தமிழ்‌ வாழியவே! எம்‌ உயிந்‌!
தீந்தமிழ்‌ தொல்காப்பியத்‌ தமிழ்‌ பாற்‌!
அருந்தமிழை அழகாய்ப்‌ பேசுவீற்‌!

செம்மொழி! திராவிட மொழிக்‌ குடும்பத்தின்‌
முதன்மை மொழியில்‌ ஒன்று, நறுந்தேன்‌!
பைந்தமிழ்‌! எட்டுக்‌ கோடியருக்கும்‌ மேலானவர்‌
அருந்தமிழைப்‌ பேசும்‌ பெருமையுடைத்து.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கும்‌ மேலானது!
மிரண்டி டாதீர்‌! குமரிக்கண்டத்தில்‌ தோன்றிய மொழி!
முரணற்றது மணிமகுடம்‌ சங்க இலக்கியங்கள்‌!
திரண்ட இலக்கிய மரபுடைத்து. திருக்குறள்‌,

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நாலடியார்‌
பெரும்‌ பொக்கிசப்‌ புதையல்‌ தமிழ்‌!
கருத்தோடு காத்து வளர்‌ செந்தமிழை!
விருப்போடுயர்ந்து செந்தமிழ்‌ வாழியவே!

வள்ளுவர்‌, கம்பர்‌, பாரதி, ஒளவை

அள்ளிப்‌ பரப்பிய அதி மொழி!

அள்ளி அணையுங்களெம்‌ தெய்வ மொழியை/
தள்ளாதீர்‌ செந்தமிழ்‌ வாழியவே]

72-5-2016

1௦4 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 123கவிச்சிகரம்‌ விருது

 

கண்ணதாசன்சான்றிதழ்‌ கவிதைகளில்‌

£௦௦023௦௨௭௭௱ வாவு தமிழமுது கவிச்சாரல்‌

றொ வாளா 4, 2016

தமிழமுது-கவிதாயினி-வேதா. இலங்காதிலகம்‌ அவர்களுக்கு
கவிச்சிகரம்‌ என்ற பட்டம்‌ வழங்கி கெளரவிக்கிறது...
அவர்களுக்கு வாழ்த்துகள்‌ - கவிச்‌ சிகரம்‌ வெண்கலம்‌

வென்றவர்கள்‌

 

 

 

"ககர்வாதாசள்‌ சான்றீத்ழ்‌ பூண

 பன்டைத்‌ தமீழோடு பறகிப்‌
பண்பட்டு வெத்தீச்‌ சாள்றீதற்கள்‌
எண்ணியது பெகுனாாம்‌' முயற்சி.

அக்காவிடம்‌ கூசும்‌ பயிற்சி,
 எக்ணற்து காதனப்‌ பிரயத்தனம்‌...
உண்மையில்‌ பயின்றது மகவு.

 
 

    

   

 

கண்ணிமக்காது "சொற்கள்‌. அடுக்கிறும்‌..
- கண்ணில்‌ வீழுமொரு பிழையால்‌.
எண்னத்தில்‌ பாரிய கைய்ய

 
 
 

்‌ - மொத்தமாய்‌ களைத்த எவ்வலோகுக்கும்‌

ப்‌... என்றும்‌ அள்புடள்‌ வேதா.கலங்காதீலகம்‌
்‌ பகிடஉன்கார்க்‌. க்ஷமா...

 

்‌
ப

 

வேதா. இலங்காதிலகம்‌

 
     
     
    
      
     

பண்ற

 

சொத்தாம்‌. தமழ்‌ வாழ்தீதுகஷம்‌ நள்ற்களும்‌

  

 

 

 

1௦5


Page 124கவி£வந்தர்‌ விருது
கவியுலகப்பூஞ்சோலை ஆண்டு விழாவில்‌ இந்தியாவில்‌

கிடைத்தது.

 

 

 

னை. ட

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  
  

  

க்ப்‌ சூர்‌ வேறா ஆத

அலி ?!* ்‌ ர
ர்‌ ன்ச் சு மு
(ல்‌

   
 

ஐங்காிஃ2

   

 

 

 

 

 

முகநூல்‌ நிலாமுற்றம்‌ குழுமத்தால்‌ கிடைத்தது. இதன்கவிதை,
நாட்டுப்புறப்‌ பாடல்‌

1௦6 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1

 


Page 125ஆவாரம்‌ பூலே

ஆவாரம்‌ பூவே! ஆசைக்‌ கண்ணே!

பூவாரம்‌ போட ஆசை பெண்ணே

காவாங்கரை (வாயக்காற்‌ கரை?)க்கு வருவாயா செண்டே
காவலாளியில்லா என்‌ காட்டு மல்லிகையே!

காதோரம்‌ கூறுவேன்‌ என்‌ காதல்‌

தேவாரங்களை, தேன்‌ கதலிக்‌ கனியே!

மச்சாளே! என்‌ பாவாடைப்்‌ பூச்சரமே/

இச்சை அதிகமாச்சடி, வாடி உன்னை
இழுத்தணைக்க வேண்டுமடி நேசக்‌ குயிலே!
பழுத்த மாங்கனியே! எள்ளுருண்டை தானுனக்குப்‌
பாசமாய்‌ நான்‌ கொண்டு வருவேன்‌

எடுத்து ஊட்டி விளையாடுவோம்‌ வாடி.

கொலுசு ஒன்று கேட்டாயே! அசையாய்க்‌
கொடுத்திட காத்திருக்கு என்‌ கையிலே!
பவிசு காட்டாம வாடி புள்ளே!
பவித்திரமாய்‌ உன்னை நான்‌ காப்பேன்‌!
பச்சைப்‌ புள்ளையல்ல நீ நல்ல

பருவக்‌ குமரியடி பதமான பனாட்டே/!

நேரம்‌ கடத்தாம வேளைக்கு வந்திடு

நேச நெஞ்சு வாடுதல்‌ நியாயமோடி.!

நித்திரை குறையுதடி நின்‌ காட்சி

நித்தமும்‌ வேண்டுமடி ! நாட்டுக்‌ காதலானாலும்‌
நிறைகுடமடி என்‌ காதல்‌! எனக்கு

நிழல்‌ தர வாடி யென்‌ செல்லமே!

(பனாட்டூ - பனங்கழியில்‌ செய்யும்‌ பதப்படுத்திய இனிப்பு
29-5-2017.

வேதா. இலங்காதிலகம்‌ 107


Page 126 

ஆறுமுகநாவலர்‌ விருது

 

 

 

 

 

மே மாதம்‌ 8-2015 எமது நகரத்து ஓகுஸ்‌ தமிழர்‌ ஒன்றியம்‌
பெருவிழா எடுத்து தந்த விருது. என்றென்றும்‌ நன்றி.

எனது அப்பப்பா முருகேசு சுவாமிநாதன்‌ கோவைப்‌ பதியில்‌
(யாழ்‌ கோப்பாயில்‌) 1910 ல்‌ பெண்களுக்காக சரஸ்வதி
பாடசாலையை உருவாக்கினார்‌. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின்‌
சைவப்பிரகாச அண்கள்‌ பாடசாலையையும்‌ இணைத்து
கோப்பாய்‌ மத்திய கலவன்‌ நாவலர்‌ பாடசாலையாக 79134 ல்‌
மாற்றினார்‌. இந்த விருதும்‌ பொருத்தமாக அமைந்தது
மகிழ்ச்சியே. முகநூலில்‌ இவ்விழாப்‌ படங்கள்‌ பட்டங்கள்‌
அனைத்தும்‌ உள்ளன. அல்பத்தைச்‌ சொடுக்கிப்‌ பார்க்கலாம்‌.

பைந்தமிழ்ப்‌ பாவலர்‌ அகத

     

ரர்‌ பசிறப்பு... 77777 77, 5 1

டல்‌ “வ்றிர்சலிகம்‌. ன்‌

எருவை ப தமி வந்தமிதே 2
/ விழருவி_ விஞகின்ற அருவி
ஜ்‌ தமம்‌ லை

்‌ கமல்‌ கெண்டைமீன்‌

ஸ்‌ ஆ௬_ குற்றகற்ற

ப பலைய;களி பம

 

(ப ர்கரககைவ்வவவம்‌.
உட ப!

ஷி .

கச்‌

 

 

ஆவ ழு டட 9 ்‌
(பபசிாரதி நசி]
அதிமாக சீ ர்‌

ஷ்ண ன்‌ ன்‌ ன்‌ க ன பகடு ௪ ௪
இண்ட பவ கவட வரம்‌ கட க கட டவ்‌ ர்‌ வ க வ கவ கவ்‌ வ ட டவ வ பட்ட படக

மமர்வுக்குழு சிவர்னை. ட்‌
படட ட டல்‌ ரப பபரசர271771

1௦5 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 127 

நுரை வீ க்கள்‌ சுமந்து

தரை விட்டு வீழருவி

உரைப்பது என்ன உலகிற்கு!

வரை விலகினால்‌ வாழ்வில்‌

வரைநீர்‌ (மலையருவி) போல்‌ வீழ்வாயென்றா!

ஆசு விலகிய வீழருவி

குரசுடை மேகங்களிணைவது போல்‌
தேசுடன்‌ ஒளிர்வது வியப்பு!
வீசியுரசும்‌ நீரின்‌ ஒலி மேக

முரசும்‌, களியாக இல்லையே!

பொன்றாத (அழியாத) இயற்கைப்‌ பொற்சித்திரமிது!
நன்றிந்த இராட்சத நீர்ப்பாய்ச்சலில்‌

சின்னவுயிரினம்‌ கயல்‌ கமடம்‌

தன்னாலே வீழ்ந்து சாகுமா!

அன்றியதுவும்‌ கடந்து போகுமா!

24-35-2017.

முழுமதி விருது

 

 

    
  

 

்‌
4912-1
அன்று நடைப்பெற்ற
|. படக்கவிதைப்‌ போட்டியில்‌
வெற்றிபெற்று முழுமதி

 

 

 

 

வேதா. கலங்காதிலகம்‌

109


Page 128நிலா முற்றத்தின்‌ முற்றம்‌ ( படைப்பாளிகளின்‌ சொர்க்கம்‌. )
முத்தான 3 வரிகள்‌ 26-12-2017 படவறிகள்‌.

1. பிள்ளைகளிற்காக எதுவும்‌ செய்வாள்‌ தாயவள்‌.
கிள்ளைகளை உயர்த்துவது புனிதத்‌ தாய்மை.
வள்ளலிறைவன்‌ வரமீவான்‌ கொள்ளை சுகமடை வாய்‌.

2. நிச்சயம்‌ வெல்ல உன்னால்‌ முடியுமுன்‌
பச்சைப்‌ பிள்ளைகளை நீ காப்பாற்றுவாய்‌.
அச்சமின்றி உழை! மச்சமுடைய எதிர்காலமூண்டு.

5. பூங்கொடி உன்னை இந்த நிலைக்குள்‌
பட்டியவர்‌ யார்‌! மெல்லிடை இது!
பொல்லாப்‌ பாரம்‌ தாங்குமா கொடுமை!

4. கடும்‌ பாரம்‌ ஏற்றியது விதியோ!
கணவன, தந்தையை இழந்த நிலையாவிது/
வறுமையாலறிவுயராது பெரும்‌ பொதி சுமக்கிறாயே/

5. பஞ்சுப்‌ பொதியா இது அன்றிப்‌
பாரமுடைய நெற்‌ பொதியா! உரமடைய
ஓய்வு எடுத்துத்‌ தூக்கிடுவாய்‌ பெண்ணே!

கலித்தாமரை விருது -1

 

 

 

 

 

 

 

 

முகநூலில்‌ டாக்டர்‌ ஜீவாவின்‌ கவிதைப்பூங்கா பெருமையுடன்‌
நடத்திய கவிக்களம்‌ 16ல்‌ காதலெனும்‌ கடலினிலே தலைப்பிற்கு
சிறப்பாக கவியெழுதி கவித்தாமரை விருதுக்கு கவிஞர்‌ வேதா.
இலங்காதிலகம்‌ அவர்கள்‌ தேர்வாகியுள்ளார்‌ என்பதினை
அறிவித்து வாழ்த்துகிறோம்‌ இதற்குரிய கவிதை,

110 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 129காதலைலும்‌ கடலினி6ல

காதலெனும்‌ கடலினிலே கூதலெனும்‌ இன்பத்திலே
மோதலற்ற வாழ்வினிலேஓம்பது வருடங்கள்‌!
அதலாலிது பொன்விழா ஆண்டெமக்கு/!
பாதகமற்ற நேசமே சாதக சாகரம்‌.

ஈதலும்‌ எடுத்தலுமாய்‌ அன்பைச்‌ சிந்தி

கீதம்‌, கீத வேதமாய்‌ அனுபவித்து

சாதல்‌ வரை செல்வோமொரு நம்பிக்கை.
சாதனையாகுமிவ்‌ விணைவு பிறர்‌ பார்வைக்கு!

சீதளமான சூதில்லா சாதனைக்‌ காதல்‌
போதனையாகும்‌ ஒரு சேதமற்ற பிணைதல்‌.
சோதனைகளிலும்‌ பிரியாது துணை நிற்றல்‌
தீதற்ற உடையாத உறுதிக்‌ காதல்‌.

காதல்‌ படகு ஆதரவுத்‌ துடுப்புடன்‌
பாதகமின்றிக்‌ கரை சேரும்‌.

மேதகு திறமையால்‌ வெற்றியுறும்‌ காதல்‌
வேதமாகும்‌ உலகிற்கு! உற்சாகமாய்‌ நீந்துங்கள்‌/[

77-28-2077

கவித்தாமரை விருது -2

இதற்குரிய கவிதை,

 

வேதா. இலங்காதிலகம்‌ 111


Page 130மனிதம்‌ வாழ்கிறதா?

புனிதமான கருணை, காருண்யம்‌ அன்பானது
இனிதான கூட்டு இணைவு உணர்வது

இனம்‌, மதம்‌, மொழி கடந்தது

மனிதநேயம்‌ என்று நாம்‌ அழைப்பது.

காலத்தில்‌ தீமையுயர்ந்து கலிமுற்றியது
மூலத்தில்‌ நல்லவைகள்‌ ஆலமாய்‌ மாறுகிறது.
ஓலமிடுகிறோம்‌ மனிதன்‌ மேலானதை மறந்ததை.
நிலம்‌ நனையும்‌ மழையே மனிதம்‌.

மரத்தின்‌ நிழலாக மனிதம்‌ வாழ்கிறது.
உரமான நற்பண்புக்‌ கிளைகளை வெட்டுவது
தரமான நிழலாம்‌ மனிதம்‌ வாழ்வதை
திரமாகத்‌ தடுக்கிறது துன்பமான நிலையதே.

மதமான குணங்கள்‌ கதமானால்‌ நிச்சயம்‌

மனிதம்‌ வாழும்‌. அன்பு சாந்தம்‌

புனிதமானது. அகங்காரம்‌ அழுக்காறு அழிப்பது
புகலிடம்தரும்‌ மனிதம்‌ வாழ்ந்திட.

புகழ்‌, பதவிக்காய்‌ நாளும்‌ தன்னை
அகழ்ந்து ஆவலில்‌ நிம்மதி இழக்கிறான்‌.
அகவிருள்‌ அழிந்து போதுமெனும்‌ மனம்‌
அருகினாலும்‌ போதுமே மனிதம்‌ வாழும்‌..

9-3-2018

112 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 131கவித்திலகம்‌ விருது

 

 

 

 

 

 

 

 

 

 

பவட

மிக்க மகிழ்வுடன்‌ நன்றிகள்‌ ட, டாக்டர்‌ ஜீவாவின்‌ கவிதைப்‌
பூக்கள்‌ குழுமத்திற்கு.
வெற்றி பெற்ற திருமதி. வேதா இலங்காதிலகம்‌ கவிதை

தொலைந்த வாழ்க்கை முறைகள்‌

கலைந்த வாழ்வுப்‌ பயணத்தில்‌ எம்‌
தொலைந்த வாழ்க்கை முறைகள்‌ பலவாம்‌.
நிலைத்த மின்சாரத்தாலின்ப இழப்புகளதிகம்‌
அலைகிறதே ஏக்கங்கள்‌ மேற்குலகிலிருந்து.

காலைக்கடன்‌ முடிய இறைவனுக்குச்‌ சாத்தும்‌
மாலைக்கு மலர்கள்‌ கொய்தலின்பம்‌.
வேலையென்று முற்றம்‌ பெருக்கிப்‌ பாட்டியின்‌
தொழுவம்‌ சென்று சாணி தேடி

மகிழ்ந்து முற்றத்தில்‌ தெளித்தது சொல்லவா!

சம்பலுக்குத்‌ தயார்‌ செய்த பொருட்களை
அம்மியிலரைத்து மணக்க பெருமுருண்டையாகத்‌
திரட்டி யதின்னும்‌ நாவறுகிறது மறக்கவில்லை.
பெருமுதவியிது அம்மாவுக்கு என்னால்‌.

வேதா. இலங்காதிலகம்‌ யூ


Page 132பத்து மணியளவில்‌ மாமரத்தடியில்‌ அம்மாவுடன்‌
ஒத்திருந்து கிடுகு பின்னியது, ஈர

ஓலையிடுக்கில்‌ நத்தை புழுவென்று

அருவருத்தது வழமை வாழ்க்கை.

முத்துமாரி கோயில்‌ ஆலமரக்‌ காற்று
மணியண்ணையுடன்‌ வேலியடைக்கக்‌ குத்தூசி கோர்த்தது
பனை வளவுப்‌ பனங்கிழங்குப்‌ பாத்தி
பாட்டன்‌ தோட்டத்தில்‌ மிளகாய்ப்‌ பழம்‌ பிடுங்கினோமே!

77-28-2017

சாரல்‌ குயில்‌ - விருது -1
(செந்தமிழ்ச்‌ சாரல்‌ குழுமம்‌ - கிராமியக்‌ கவிதை)

அவ்‌

8 பூ
சக்ர
ட்‌ ணத ஆட

 

   

 

 

ல்‌ ்‌ ்‌ வு 4 யா்‌ தத்‌ அனகியயட ரி

ககக அட்டாட அரன்‌ 1 கிட்‌ டி
பம்‌.” 21
ரகளை ஒர ண்‌. 9 நப்பம்ப
வீரம்‌ விளைஞ்ச மண்‌ கீது தான

 

வீரம்‌ விளைஞ்ச மண்ணின்‌ கதையின்‌
சாரம்‌ கூறும்‌ விவரங்கள்‌ எம்மை

ஓரம்‌ போகச்‌ செய்யாது சிரமுயர்த்தி
தீரம்‌ கொள்ளச்‌ செய்திடும்‌ உண்மை.

யாருக்கும்‌ அடங்காத வீர குணம்‌
யாக்கையில்‌ ஒடும்‌ குருதியிலும்‌ ஊறும்‌.
கோலெடுத்துச்‌ சிலம்பாடி வளர்ந்து பின்‌
வேலெடுத்து வீரம்‌ நாட்டினர்‌ அன்று.

114 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 133 

இலக்கு நோக்கிப்‌ பயணம்‌ சென்றால்‌

கலக்கி உயர்வாய்க்‌ கவனச்‌ செறிவில்‌
கனவேகம்‌ மனவேகமாகி உறுதியான உடலும்‌
உனது இயக்கமாகி உலகை வெல்வாய்‌.

மகாபாரதப்‌ போரும்‌ தந்திரங்களும்‌ இன்னும்‌
இராம இராவண யுத்தமும்‌, தமழறின்‌
மரபுவழி வீர விளையாட்டு ஏறுதமுவலும்‌
வீரம்‌ விளைந்த மண்ணின்‌ வரலாறே.

சிந்துவெளி நாகரிகத்‌ தொடக்கம்‌ இது.

முந்தைய பெண்‌ வீராங்கனை வேலுநாச்சியார்‌

பிரித்தானிய ஆட்சிக்கெதிராயெழுந்த இராணி இலட்சுமிபாய்‌
இந்திய விடுதலைப்‌ போராளி கடலூர்‌ அஞ்சலையம்மாவென
வீரம்‌ விளைஞ்ச மண்‌ இது தானே.

22-24-2017

சாரல்‌ குயில்‌ விருது - 2

 

 

 

 

வாய்க்கால்‌ வரப்புல

“கையை விடம்மா நான்‌ பாய்வேன்‌“

ஐயமற்ற சிறு பிள்ளை மனம்‌

ஐய்யோ விழுந்திட்டாலெனும்‌ அம்மா மனம்‌.
தையத்தாவென இரு உணர்வு வரப்பிலூசலாடும்‌
ஐயமுடை பிள்ளை வளர்ப்புக்‌ கலையிங்கடி.

வேதா. கலங்காதிலகம்‌ 115


Page 134வரப்பிலே நடந்த ஊர்‌ நினைப்போ
உரத்து என்னோடு கவி பாடுதடி.
பரப்புக்‌ காணிகள்‌ அண்ட பெற்றோரும்‌
உரசி மனம்‌ நீவும்‌ நெகிழ்வுமடி
துரத்துதே என்னைப்‌ புலப்‌ பெயற்விலடி.

வால்‌ பேத்தை நீந்தும்‌ வரப்பு நீரிலடி

கால்கள்‌ உள்ளேயிடக்‌ கூசிக்‌ குறுகுவோமடி.

காக்காகுருவி ஆகாரம்‌ பொறுக்க
கொக்கு தூரத்தில்‌ ஒற்றைக்‌ காலோட்டி
சிக்குமா மீனெனக்‌ காத்திருப்பது அழகடி.

நத்தை கண்டு அருவருப்பால்‌ மிதிக்காமல்‌
நடப்பதொரு கலையடி. மனிதரைக்‌ கண்டு
நகர்ந்து பாயும்‌ தவளைகளொரு பக்கமடி.
நாற்றுகள்‌ மழை நீரில்‌ நாயகனடி

நானெனத்‌ தலை நிமிருமழகோ வரப்போடு நோக்கவடி.

29-24-2017

நிலாக்‌ கவிஞர்‌ - விரு

 

  

ச ப தகவ கபட க்க ட
மளட்த டப்ப நவ

  

  

 

 

த டக னை டக ்‌ ஆன
ரத த ஆக்ஷன்‌ இரவாகி க இவவ பட

 

கல்க்வ் பயன்படப்‌ ம

நிலா முற்ற விருது. இது ஆண்டு விழாவிற்கு இந்தியாவில்‌

கிடைத்தது.

116 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 135கலி வித்தகர்‌ விருது

 

௦௧.07.12 தேதியில்‌ நடைபெற்ற”
கடைசிவறி கனிதைப்போட்டிபில்‌'
கவிஞர்‌ 5வதா.அலவ்காதிலகம்‌

 

 

ல்விவிற்குவர்‌

 

நிலாமுற்றக்குழம விருது இது
இதன் கவிதை இதோ:..

அலள்‌ ஒரு அழகிய கவிதை

மஞ்சள்‌ நிலவொன்று மகிழ்ந்து

கொஞ்சும்‌ விழிகளுடன்‌ வீதியிலிறங்கியது
தஞ்சம்‌ கேட்கவில்லை தன்‌

நெஞ்சத்‌ துணிவுடன்‌ கடமைக்காய்‌.

ஆரவாரமின்றி அடக்கமாய்‌ அடியெடுக்கிறாள்‌.
ஆரணங்கேயுன்‌ அழகால்‌ அல்லாடும்‌
ஆணழகர்‌ எத்தனையோ ஆயிழையே!
ஆராதிக்குமவன்‌ உன்னிதயம்‌ திருடிவிட்டானா!

பிரமன்‌ படைப்பிலே பித்தாகிறேன்‌
பிரமை பிடிக்குதடியுன்‌ விழியழகில்‌
பிரபஞ்சத்தைப்‌ புரட்டும்‌ காதல்‌
பிட்சாந்தி நானடி. புரிகிறதா!

நாணிக்கோணும்‌ பெண்ணல்ல நீ!

நாலும்‌ தெறிந்த பாவனையென்னை

நாட வைக்கிறதுன்‌ அன்பை
நாடகப்பொற்பாவையே என்‌ நறுந்தேனே.

வேதா. இலங்காதிலகம்‌ 117


Page 136வாழ்வின்‌ சந்தம்‌ காதலடி
தாழ்ந்திடாது உய்த்திட உன்னோடு
ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமடி.
வாழ்ந்திடுவோமே ஒரு குடைக்கீழ்‌

இவளொரு ஆசைச்‌ சுரங்கம்‌!
அறிவுப்‌ பெட்டக அரங்கம்‌/
அனுபவக்‌ காதலிற்கு விதையாய்‌
அவள்‌ ஒரு அழகிய கவிதை.

(பிட்சாடனம்‌ - இரத்தல்‌, பிச்சையெடுத்தல்‌)
2-7-2077

கனல்‌ கவி விருது

 

    

  

ட்ட
ட கனியும்‌ வண்ணச்க

 
 

 

 

 

நிலாமுற்றம்‌ - கவிஞனின்‌ கனவு. கடை சிவறித்‌ தலைப்பு கவிதை.
உதிரும்‌ வண்ணக்கனவககள

எதிரும்‌ புதிருமானவை கனவுகள்‌.

அதிரும்‌ பலமற்ற எண்ணங்கள்‌

உதிரும்‌ பவழமல்லிகையாய்ப்‌ பரவும்‌.

118 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 137முதிருமறிவில்‌ சில முதுமையாகும்‌.
பதியும்‌ காலடித்‌ தடமாகவும்‌
சதிராடும்‌ மழைத்‌ தாளமாகவும்‌
புதிய மின்னலாகவும்‌ கனவுகள்‌
தகுதியுடைய கனவுகள்‌ பலனாகும்‌.

உதிராத வண்ணக்கனவுகளாக நிழற்படங்கள்‌
கதிராக விரிந்தொளி வீசிடும்‌.

உதிக்கும்‌ வண்ணக்கனவுகளை நூலில்‌
பதித்திட கவிதையாக இனிக்கும்‌.

சொற்‌ சங்கிலிகளை இணைத்து

நற்கனவு மாலை செய்தாலே

பொற்கனவு சக்தியுடைய எண்ணமாகும்‌.
கற்கோவிலாக நிமிராதோ கனவுகள்‌.

கொட்டும்‌ பனியில்‌ இயற்கை,

வட்டமிடும்‌ வயோதிபரசைவு பனியில்‌,
சீனி வியாதியாளரின்‌ அதிக

தீனியாம்‌ தீராத அசை,

பாலில்லா மார்பைச்‌ சுவைக்கும்‌
குழந்தையின்‌ தீவிர எண்ணம்‌

புதிராகும்‌ வானவில்வண்ணங்களும்‌ மாதிரி
உதிரும்‌ வண்ணக்கனவுகளே!

பாதையில்‌ கானல்‌ நீரும்‌
21-12-2077

இத்துடன்‌ 2017 வருடம்‌ பெற்ற விருதுகள்‌ முடிவடைந்து இனி 2018ம்‌
வருட விருதுகள்‌.

வேதா. இலங்காதிலகம்‌ 119


Page 138கவியருவி விருது -2

(தடாகம்‌ குழுமம்‌ ஒரு கவியருவி விருதும்‌ - முத்தமிழ்க்களம்‌.

 

 

 

 

காவிரித்‌ தாய்‌
(கா- பூஞ்சோலை. --- விறி)

மேற்குத்‌ தொடர்ச்சி மலை பிரம்மகிறியில்‌

மேன்மையாம்‌ தலைக்காவிரியில்‌ உருவாகித்‌ தவழ்வதும்‌
மேனியிலுமடி மண்ணிலும்‌ தங்கத்‌ தாதுக்களும்‌
மேம்பாட்டால்‌ பொன்னி என்ற பெயருடனும்‌
மின்னுற்பத்தி. அன்றாடப்‌ பயன்‌ பாசனத்திற்குதவுகிறாள்‌.

பாயும்‌ இடமெல்லாம்‌ பசுஞ்சோலை விறிப்பதால்‌
பாங்காகக்‌ காவிரி பெயரும்‌ கொண்டாள்‌.
பிரச்சினை, தேசியமான நீர்ப்‌ பங்கீடு.

பிணக்கு எதிர்ப்பாடில்‌ தமிழ்நாடு கர்நாடகா.
பூம்புகாரில்‌ வங்காள விறிகுடாவில்‌ சங்கமம்‌.

4-4-20718

120 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 139 

கவிச்சாகரம்‌ விருது

 

 

 

 

 

கெக்‌ இகல்‌ பனக அ ஆதன்‌ வற்டளைகை
அவித்த க்வஷல்வவலரிடு ஷன்‌ வடபட்பகஷ்ளுக்‌,

   
  

 
    
     
   

1111
பப

 

॥

11

யூ

 

3 தீரவித வனத்‌ களைர்மாதன்‌ உடமை கேலு வன உ வவிகா தனலை.
ர (னை
1 கமைப்சா இனை சந்ததாசன்‌ அவா அன்னைத்‌ தனில்‌ எனால்‌ சேன்னை.

1 வது வெத்கைவாய்ககக்‌ வவ
4 ந்கூசங்கன்‌ கலை வவட தடையம்‌,

 

 

 

 

 

 

 

 

 

 

வேதா. இலங்காதிலகம்‌ 121


Page 140மழலையின்‌ தமிழ்‌ குழுமம்‌ தந்த இரண்டு விருதுகள்‌ கவிச்சுடர்‌.
உன்னுடன்‌ என்‌ பயணம்‌

தமிழ்க்‌ கடலில்‌ தென்றலாயென்‌
தமிழ்ப்பண்‌ கதவு திறந்தாய்‌

அமிழ்தாம்‌ செல்வாக்குடை உயிர்மொழியுன்‌
அழகும்‌ இழுத்தது உண்மை

பழகியது காதல்‌ மணமானது.

தமிழ்த்‌ தோணியில்‌ உன்னுடன்‌
அமிழ்ந்திடாது கையிணைத்து மிதக்கிறேன்‌.
கவிழ்ந்திடாத பவளப்படுகைப்‌ பயணம்‌
தவழ்ந்திடும்‌ தமிழ்த்‌ தொடுகையினிமை.
மகிழ்விது கவிதை முகையே.

மொழி விழி நோக்கில்‌

வழியெல்லாம்‌ நூலரங்க மேடைகள்‌.
முகிழ்த்தல்‌ செந்தமிழ்‌ நம்தமிழொளியே/
அகழ்ந்து தூரிகை வரைபவைக்கு
அகிலம்‌ பேரிகை முழங்கட்டும்‌.

குறுந்தொகை தொல்காப்பியம்‌ இணைந்து
நறுந்தேனாகி வழியும்‌ நசையுறு
மலைத்தேன்‌ பல்லக்குப்‌ பயணமிது.
14-6-2018

கவிச்சுடர்‌ விருது - 2

உலகமைனும்‌ நாடகமேடை
(குலகாயம்‌ -குலவொழுக்கம்‌, ஏடகம்‌ -ததன்னை, கூடகம்‌- வஞ்சம்‌)

கலகமுடை காசினியில்‌ களிப்பினுள்‌ மூழ்குதல்‌

- இலகு அல்ல இணைந்து வாழ்தல்‌.

122 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 141 

குலகாயம்‌ பேணிக்‌ குடியிருத்தல்‌ அனைத்திற்கும்‌
உலகம்‌ ஒரு நாடகமேடை ஆனதே/

குலவொழுக்கம்‌ மதித்து குணத்திற்கு ஏற்றபடி
குலக்காவலனாய்‌ வாழ்ந்து குலமதம்‌ பேணுதல்‌
குலமுறை காத்து குலவுதல்‌ சாணக்கியம்‌..
சுலபம்‌ அல்ல சுற்றும்‌ உலகில்‌.

உனக்காக வாழ்‌ உலகுக்காக அல்ல
தனக்கான வாழ்வு தடம்‌ பதிக்கவே
நினக்கான தத்துவம்‌ நீயே ஆக்கிடு.
சினக்காது இயல்பாக சீரோடு வாழ்‌!

நாடகமென்று வாழாது நல்ல மனிதராக
வேடமிடாது துரோகமின்றி வேற்றுமையின்றி வாழ்‌!
ஏடகமாய்‌ உதவி எல்லோரையும்‌ அணைத்திடு
கூடகமின்றிக்‌ கூடி. வாழ்ந்தல்‌ சிறப்பு!

2-7-2018

செந்தணல்‌ கவி விருது

   
 

 

டிய பில்‌ கடக்கக்‌ ப பல்பு.
பச்சக்‌ கசைபவகள்‌ அதகளம்‌

   

ச நச்‌

 

 

 

 

 

 

இதுவும்‌ மழலைத்‌ தமிழ்‌ குழுமத்தால்‌ வழங்கப்‌ பட்டது.

வேதா. கலங்காதிலகம்‌ 123


Page 142பதம்‌ பார்க்கும்‌ பரமம்‌
(அயைக்கம்‌ - நோயின்மை. ஆதம்‌-மகிழ்ச்சி)

பேதமுடையது மனித மனம்‌.
ஆதம்‌ கருதியே பேரம்‌.
வாதமுடை பூதமாம்‌ பேரத்தால்‌
மீதம்‌ பிடிப்பார்‌ பணத்தை.

அங்காடிகளாம்‌ நவீன சந்தைகளிலே
தங்க விளம்பரங்களின்‌ பிரகாரம்‌
தங்கிய சீட்டுகளின்‌ விலைகளில்‌
ஓங்கும்‌ பேரமின்றி வாங்குவார்‌.

கணனியில்‌ தேடியும்‌, பாந்த்துமே
சுணக்கமின்றித்‌ தொலைபேசிக்‌ கட்டளையால்‌
இணக்கமுடன்‌ கணனியில்‌ பணமனுப்பி
பிணக்கின்றிப்‌ பொருளை எடுப்பார்‌.

பச்சைப்‌ புது மரக்கறிகள்‌
உச்சமுடை சுகாதார பழங்களும்‌
இச்சையாய்ப்‌ பார்த்து வாங்கும்‌
அச்சமற்ற ஏழை உலகம்‌
துச்சமென வரும்‌ தள்ளுவண்டியில்‌.

ஏமை வியாபாநிகளுக்குப்‌ பேரமின்றி
மழையாக அதாயம்‌ கொடுப்போம்‌.
உழைப்பின்‌ பலனை அனுபவிக்க
இழையாகவேனும்‌ நம்பிக்கை கொடுப்போம்‌.

இயற்கை உணவை உண்போம்‌!
செயற்கை உணவை ஓதுக்குவோம்‌. !
அயக்கம்‌ தவிர்க்க சிறுவணிகம்‌ உயர
தயக்கமின்றி கிராமப்புறம்‌ வளர
வியப்புடன்‌ செழிக்க உதவுவோம்‌
6-7-2018

124 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 143 

இதுவும்‌ முகநூல்‌ மழலைத்‌ தமிழ்‌ குழுமம்‌ தந்த விருதுகள்‌ ஆகும்‌.
அந்தாதி - மனித மிருகம்‌

திருமண ஆசையூட்டி திருமகள்களை ஏமாற்றியே
உருவேற்றும்‌ போதையன்‌ உடல்‌ இன்பத்திற்காகவே
கருநாடகத்தில்‌ காமமோகத்தில்‌ கொலை செய்தானே
பெரும்‌ எண்ணிக்கையில்‌ மோகனதாசு மிருகமாக.

மிருகமாக சாலை மூளையில்‌ காடுயர

கருகிய இதயம்‌ காரை உதிர்க்க

பெருகிய மனநலம்‌ பாதித்த மனிதராய்‌

செருகியே வன்முறையைத்‌ செந்தழலாய்ப்‌ பெருக்குகிறார்‌.

பெருகிய துன்பத்தில்‌ ஈரம்‌ அற்றதாய்‌
பெருமரம்‌ இறந்த இலைகளைச்‌ சொறிவதாய்‌
திருவற்ற மனதில்‌ சரசரக்கும்‌ மிருகம்‌
அருளற்ற ஆழ்நிலை மெளன உருவம்‌.

உருவம்‌ விலங்காய்‌ உருத்து இன்றிக்‌

குரூரத்‌ தன்மையில்‌ குறுகிக்‌ கட்டுடைக்கும்‌
வெருவும்‌ முழுநரகம்‌, விரக்தி, வெறுப்பில்‌
பேருருவமான நரம்பு முடிச்சுகளால்‌ பயங்கரவாதம்‌.

வேதா. கீலங்காதிலகம்‌ 125


Page 144பயங்கரவாதமாய்‌ மணல்‌, மரங்கள்‌ திருடி,
மென்மழலையைக்‌ குமரியென மெதுவாய்‌

வருடி. முன்னணி விபரீதங்களால்‌ மனச்சுவர்‌

திண்டாட சின்னத்தனமாய்‌ உலகைச்‌ சிறையிடும்‌ மிருகம்‌.

70-7-2018
அந்தாதிக்‌ கவிதை (கரண்டாலது) கவிச்சுடர்‌ அந்தாதி
என்ன தலம்‌ செய்தனை

இன்பத்தமிழோடு நாளும்‌ இசைந்தே இணைந்திட
என்ன தவம்‌ செய்தனை என்கிறார்‌

கன்னல்‌ மொழியின்‌ இனிமையே அனந்தம்‌
அன்னைத்தமிழை ஏந்திச்‌ சீராட்டுதல்‌ ஆனந்தமே.

ஆனந்தமே தினம்‌ ஆராதித்திடு உயர்வாய்‌
ஆனந்தபரவசமே தேடலும்‌ ஆராய்தலும்‌ திருவாசகமாய்‌
அனந்தி என்ற தாமிர பரணியாற்றின்‌

வானந்தம்‌ போன்ற தமிழெமது தவமே.

எமது தவமே நல்ல பெற்றவரமைவு

எனது தவமே நல்ல கவியமைவு

என்ன தவம்‌ செய்தனை மனிதனாக!

பின்னும்‌ பிறர்‌ கூற்றும்‌ வரமே.

வரமே நண்பர்களின்‌ வாசியான கூட்டமைவு
தரமே வாழ்வில்‌ கலைகளின்‌ ஊட்டம்‌.
உரமே வாழ்வின்‌ உயர்விற்கு ஊக்கமாய்‌
சரமென எஎழுந்து சாதிக்கும்‌ ஓவியங்கள்‌.

ஓவியங்கள்‌ வரைந்திடவும்‌ தேவை தவம்‌
காவியமாகும்‌ வாழ்வின்‌ கற்பனைப்‌ பேறுகள்‌
அவியுடன்‌ ஒன்றிணையும்‌ திறமை, ஊக்கம்‌
தாவி அணையுங்கள்‌ தவப்பேறு வாழ்வை
24-86-2018

126 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 145தமிழ்‌ ஆர்வலர்‌ விருது

 

சங்கு கனம்‌
துல்லம்‌ - பேரொலி;)

மெல்லுடலிகளினத்தில்‌ ஓர்‌ ஒட்டு உடலியாம்‌.
வல்லமை ஓடு வாழுமுயிரினத்தின்‌ கூடாம்‌.
துல்லம்‌ எழுப்பும்‌ கடலுள்ளுதயம்‌ சங்கினம்‌.
மெல்லிய மணற்‌ பகுதி பாறையோரத்திலும்‌
நல்ல ஆழமாம்‌ இருபது இருபத்தைந்தடியிலும்‌
துல்லியமாகக்‌ கூட்டம்‌ கூட்டமாய்‌ வாழுமாம்‌.
இல்லமாக உயிர்‌ வாழுமிடம்‌ சங்குப்படுகையாம்‌.
கடல்‌ அடியில்‌ புழுக்களே உணவாகிறதாம்‌.

சங்கின்‌ வலிய சுண்ணாம்பாலான ஓடு.

மங்காத இலட்சுமீகரம்‌ மகிமையுடைய கூடு.

சங்கு ஊதுவதால்‌ சுவாசம்‌ சீராகுதலும்‌

ஓங்கும்‌ நுரையீரற்‌ செயற்பாட்டிற்கும்‌ உதவும்‌.

பூசை வேளையிலும்‌, நல்லவற்றின்‌ வருகையறிவிக்கவும்‌
வெற்றியைப்‌ பறைசாற்றவும்‌, போர்‌ ஆரம்பமெனவும்‌
மங்கல நிகழ்விற்கும்‌ சங்கு முழக்கமுண்டு.
இந்துக்களின்‌ காலகாலப்‌ பழக்கம்‌ இதுவாம்‌.

வேதா. இலங்காதிலகம்‌ 127


Page 146சங்கு வழிபாடு சங்கடங்கள்‌ போக்கும்‌.

சங்கிலே தீர்த்தம்‌ வார்க்கும்‌ முறையும்‌

சங்கிலே குழந்தைக்கு மருந்தும்‌ கொடுக்கிறார்கள்‌
உடலைப்‌ பாதிக்கும்‌ நுண்கிருமிகளை அழிப்பதால்‌.
சங்கிலே பிரதானம்‌ இடம்புறி, வலம்புரி,

திருகு சங்காம்‌. வலம்புறியே வளம்‌ நலமுடையது.
சங்கு முழங்கி மார்கழி திருவெம்பாவையில்‌

எங்கும்‌ பக்தரை எழுப்புவது மார்கழிச்சங்கு.
சங்கிலே பலவகையாம்‌ மணி சங்கு,

துவரி சங்கு, பாருத சங்கு,

வைபவ சங்கு, பார்‌ சங்கு,

துயிலா சங்கு, வெண்‌ சங்கு,

பூமா சங்கு, திரி சங்குகளாம்‌.

தேவர்கள்‌ அசுரர்கள்‌ திருப்பாற்கடலைக்‌ கடைந்தனராம்‌.
ஆங்கு பன்னிரண்டு பொருட்களைக்‌ கண்டனராம்‌.
அவற்றில்‌ ஒன்று வலம்புறிச்சங்காக வந்ததாம்‌.

இந்தியத்தமிழக, குயராத்‌ கடற்கரை, அந்தமான்‌,
இலங்கை, தூத்துக்குடியில்‌ சங்கு உற்பத்தியாம்‌.
பாரதப்‌ போரிற்கு முன்னதாக இறைவனை
பஞ்சபாண்டவர்‌ துதித்து சங்குகள்‌ பெற்றனர்‌.
அருச்சுனன்‌ தேவதத்தம்‌, பீமன்‌ பெளண்ட்ரம்‌,
தருமர்‌ அனந்தவிசயம்‌, நகுல சகாதேவன்‌

சுகோசம்‌, மணிபுட்பகம்‌ சங்குகளை பாவித்தனராம்‌.
பகவான்‌ கிருட்னரின்‌ சங்கு பாஞ்சசன்யம்‌

தேவிமகாத்மியக்‌ கதையில்‌ கிருட்னர்‌ மகன்‌
சுதர்மன்‌ ராதையின்‌ சாபத்தால்‌ அசுரனாகச்‌
சங்கசூடன்‌ பெயறில்‌ பிறந்தான்‌. வரமகிமையால்‌
தேவர்களைக்‌ கொடுமைப்‌ படுத்தியதால்‌, சிவனார்‌
சூலாயுதத்தால்‌ அவனை அழித்தார்‌. சாம்பலாகிய
அவன்‌ எலும்புகள்‌ கடலில்‌ ஆழ்ந்து சங்காக
உருமாறியதாம்‌. சங்கின்‌ பிறப்பிற்கு இதுவும்‌

ஒரு கதையாக உலாவுகிறது.

76-8-2018

128 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 147நெல்லை ஏ. எஸ்‌. மணி மழலையின்‌ தமிழ்‌ நிர்வாகத்தர்‌ 21ஆவணி
2018 என்னுயிரிணைக்கவி உறவுகளே, சோற்வு என்பது மனித
இயல்பு. மழலையும்‌ அதற்கு விதி விலக்கல்ல. அப்படி சோர்வில்‌
மழலை தவித்த போது, கண்டம்‌ விட்டுக்‌ கண்டம்‌ தாண்டி
வசிப்பினும்‌, தனது அன்புக்‌ கரத்தால்‌ மழலையை வருடிக்‌
கொடுத்து, உற்சாகமூட்டிய, இந்த தன்னலமற்ற தமிழ்த்தாய்‌.
கவி.வேதா இலங்காதிலகம்‌ அவர்களை மழலை நன்றியுடன்‌
வணங்குகிறது.தமிழ்‌ வாழ்க. . . வளர்க்க. . . நன்றி..

இளங்கோவடிகள்‌ விருது

 

 

 

 

 

இது நிலாமுற்றம்‌ குழுமம்‌ மணிமேகலை,

கண்ணகி சான்றிதழின்‌ பின்‌ உருவான போட்டியில்‌ வென்ற
போது கிடைத்தது.

நிலாமுற்றம்‌. - இளங்கோவடிகள்விருது 2018 இலக்கியச்சாரல்‌

கலக்கியாங்களில்‌ இளங்கோவின்‌ கருப்பொருட்கள்‌
உளமள்ளும்‌ நெஞ்சிற்குகந்த செஞ்சொற்‌ காவியம்‌
இளங்கோவடிகள்‌ காப்பிய இறையகம்‌ சிலப்பதிகாரம்‌.
களவென்று கதையிற்‌ காற்சிலம்பானாலும்‌

களமானது முக்கருவாம்‌ உண்மைகள்‌.

வேதா. இலங்காதிலகம்‌ 129


Page 148தெப்பமெனும்‌ உழைப்பு, சேவை, தியாகமென
செப்பமாய்‌ வாழ்விலதிகம்‌ பின்னியதாயினும்‌
முப்பெரும்‌ தலைப்பே முதலாக்கி

ஒப்புடன்‌ அலசலாம்‌ ஒருமுறை யிங்கு.

“அரசியல்‌ பிழைத்தார்க்கு அறம்‌ கூற்றாவதும்‌”...
உரமாக அறமிங்கு மனச்சாட்சி ஆகியதும்‌
அரசனே தான்‌ செய்த தவறுக்காகவும்‌
கரவின்றித்‌ தனக்குக்‌ கொடுத்தான்‌ தண்டனை

மனச்சாட்சியை மனுகுலம்‌ மதித்து வாழ்ந்தால்‌
தினமொரு வழக்கு, திருட்டு, கையட்டெனும்‌
வினயமிகு அரசியல்‌ விவகார ஆளுமையின்றி

வனமெனும்‌ பூக்காடாய்‌ வாழ்விடம்‌ எழுமெனலாம்‌.

“ உரைசால்‌ பத்தினியை உயர்ந்தோர்‌ ஏத்தலும்‌”
வரைவின்றிப்‌ பாத்திரங்கள்‌ கண்ணகியைப்‌ புகழ்ந்திடவும்‌
இந்திரவிழாக்‌ காதையில்‌ தொல்காப்பிய வரித்தமுவலாய்‌
“ வடமீன்‌ கற்பின்‌ மனையுறை மகளிர்‌” வறரிகளிணைத்தார்‌.
(தொல்காப்பியர்‌ பொருளதிகாரம்‌ 272ம்‌ சூத்திரம்‌)

தொல்காப்பியர்‌ வள்ளுவரைத்‌ தழுவும்‌ இளங்கோவடிகள்‌
மங்கல வறிகளாய்க்‌ காவியத்தில்‌ பாடுவது

“திங்கள்‌ மாலை வெண்‌ குடையானென்று”

கற்பின்‌ தலையாய பணபிங்கு இணைத்துள்ளார்‌

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்‌ *..

ஆழ்வினையால்‌ நாம்‌ பழிவாங்கப்‌ படுவோம்‌.
ஆழ்ந்துணர்ந்தால்‌ தவறை அதனச்சத்தால்‌ தவிர்க்கலாம்‌.
“திங்களைப்‌ போற்றுதும்‌” சிலப்பதிகார முதலடியே
“உலகெலாமூணர்ந்து” சேக்கிழார்‌ வரியை மேவுகிறது.
இருபத்தொரு நெறிகளடக்கியுள்ளாநிதனுள்‌ மானிடத்திற்காய்‌.

27-8-2018

13௦ சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 149நிலாச்சுடர்‌ விருது
நிலாமுற்ற 2018 அண்டு விழா விருது

 

 

நண டில்லி கில அறுந்து என்‌ யண்ப்ட்டம கக்க 1 1
இண ஆடர்‌ சள்த வில எலன்‌ ஒலி லுதிவ் ப ம்ட்ப்ட்ட்ப்பர்‌

 

 

“தக்க கடந்து ஒல வனம்‌ ்‌்‌
நர்ககி ப்ல்ச்‌ 8 வலலவகைங்கள்‌ ட்ப.
சங்ட்ம்‌! 2 ்‌

ப்ட்‌. பெர பண னிடம்‌ பம

 

 

 

கவிஞர்‌ திலகம்‌. விருது.
மழலையின்‌ தமிழ்‌ குழுமம்‌ தந்த விருது.

 

 

 

 

 

 

 

 

வேதா. இலங்காதிலகம்‌ 151


Page 150நாண்‌ அறுந்த வீணைகள்‌

(கேண்மினோ - காதுகொடுத்துக்‌ கேட்பீரோ. நாண்மை வெட்கம்‌.
பாணமை - தாழ்ச்சியுறும்‌. ஏண்‌ - எல்லை

நாண்‌ அறுந்த வீணையில்‌
கேண்மினோ இனிய இசையை!
ஆண்‌ இழந்த பெண்களும்‌
பெண்‌ இழந்த ஆண்களும்‌
ஈண்டு பெறுவரோ இன்பத்தை!

இசை நிறையுலகில்‌ மனது
பிசைகிறது அசைவற்ற நாண்களால்‌.
இசைச்‌ சித்தன்‌ வருவானா!
தசையோடு நரம்பு இணைக்க
கீதமுயர்த்த நாண்‌ பயன்பட !.....

ஏண்‌ அறுந்த கலாச்சாரத்தால்‌
தூண்‌ இல்லா சமூகமாய்‌
மாண்பு இழந்து நாற்றமாகும்‌.
சாண்‌ ஏற முழமிறங்குதல்‌
நாண்மை! முயற்சி வெல்லும்‌/

பாண்மையுறும்‌ பலவந்தத்‌ திருமணம்‌.
மாண்புறும்‌ மனமிணைந்த திருமணம்‌.
தீண்டும்‌ புரிந்துணர்வால்‌ வீணையில்‌

மீண்டும்‌ நாண்‌ இணைத்து

தீந்தமிழ்‌ இசை மீட்டுங்கள்‌!

21-11-2018

132 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 151நாவலர்‌ விருது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இ து மழலையின்‌ தமிழ்‌ குழுமத்தின்‌ விவாதக்களம்‌ பெண்களின்‌
வளர்ச்சிக்குத்‌ தடையாக இருப்பது ஆண்கள்‌ மட்டுமா? இதில்‌
கிடைத்த விருது.

தண்பபடித மட்‌ கிண்ட ட்‌

காதல்‌ கவிச்சுடர்‌ விருது
மழலைத்‌ தமிழ்‌ குழுமம்‌ தந்த விருது

படவ வறள மவ்‌ ப வது அவவ பபபல

 

 

 

 

 

வேதா. இலங்காதிலகம்‌ 133


Page 152உன்னிடத்தில்‌ என்‌ கூதயம்‌

உன்னிடத்தில்‌ என்‌ இதயம்‌

ஏன்‌ சென்றது அதிசயம்‌!

எனக்கிது இது புதியது.

களிப்பிது மெல்லக்‌ கனிகிறது.
மதுவின்‌ போதையாய்‌ மயக்குகிறது.

வலியதுவோ வாழ்வின்‌ கோலமிதோ
மெலியதுவோ உணர்வில்‌ மென்மையதோ
பலமிதுவோ உறவின்‌ பாலமிதோ
குலவுதலால்‌ குடி. பெருகிடுமோ
நலமிதுவோ நாடு செழித்திடுமோ

அன்பிது பழகி அறிவது
துன்பமிது பழகி விலகுவது
துணைக்கிது வெகு தேவையது
துணைக்காக உன்‌ இதயமதை.
அணைக்குது என்‌ இதயமது

தேடுதலிது சுகம்‌ நாடுவதிது
பாடலிது காதலின்‌ இராகமிது.
நடிப்பிது அன்றேல்‌ இனிப்பது.
துடிப்பது துவள்வதாய்ப்‌ பல
படிப்பிதுவாம்‌ நேச அரங்கிது.

மனதிற்கு மனது துணையென்பது
மனவியலில்‌ பலம்‌ என்பது

மகுடி முன்னே நாகமாய்‌

வசமாகி வாழ்வு மலர்வது

வசந்த இயற்கையின்‌ நியதியிது

76-7-2018

134 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 153 

கவிமணி விருது

 

 

உ ப தக்க இவ அகள்சகடது எ ஸஷஜமம்‌ போட்‌ கர்வ
ழ்த் வல வ்வ்‌ பபப வவ டன்‌ பானா. ட்‌
அன்த்த கை பட்ச

கல்லல்‌ கல
ர்க்‌ ர ஸ்ளிட்‌ அதின்‌

 

கம ச்டக்எயித்‌

 

 

 

சங்கத்‌ தமிழ்‌ காதல்‌ கவிதைப்‌ போட்டி : -

மைகுளித்த லிழியிரண்டூ.
(சைந்தவி - ஒரு பண்‌. மைம்மலர்‌ - கருங்குவளைப்‌ பூ
பைங்கண்‌ - குளிர்ந்த கண்‌. பைந்தொடி - பெண்‌

மைகுளித்த விழியிரண்டை மெல்ல என்னிரு
கைகொண்டு பொத்திட மை கரைந்திடுமோ!
கை கோத்து நீயுமென்னைத்‌ தள்ளிடுவாயோ!
மைவிழிகள்‌ என்னைக்‌ கூரம்பாய்க்‌ கொல்லுதடி!

மையலில்‌ என்னை மறந்த மொழிபெயர்ப்பால்‌
மையிருட்டு விழிவழிந்த கைவிளக்கோ புன்னகை!
கைப்பிடியும்‌ தளருதடி.! கண்ணாலே வளைத்து
வையகத்தில்‌ கைதாக்கிய கைகாரி நீயடி!

சைந்தவி பாடியென்னை சாய்த்து முழுவதுமாய்‌
தையலிட்டு இணைத்த மாயம்‌ என்ன!

கைக்குழந்தை நானா அன்றி நீயா!
தைரியக்‌ காதலொரு விலங்கு தானோ!

வேதா. இலங்காதிலகம்‌ 135


Page 154பைந்தொடியுன்‌ கண்ணோவியம்‌ பெருங்‌ கவிதையடி !
வைரமும்‌ தோற்றிடுமுன்‌ நெருக்கத்தின்‌ வைபோகத்தில்‌
தையலே தனவந்தனாகிட மோகப்‌ பார்வையின்‌
கைவரிசையைக்‌ காட்டிடு! சொர்க்கம்‌ அதுவாகட்டும்‌/

மைதானத்து வண்டாய்‌ என்னை மொய்க்கும்‌
மைகுளித்த மைம்மலரே! மானென மருளும்‌
பைங்கண்‌ உன்னழகுக்‌ கோட்டையின்‌ சிகரமன்றோ!
மைவிழியால்‌, முட்டைக்‌ கண்ணாலென்னைக்‌ கட்டு!

77-12.20718

பாரதியார்‌ விருது

கவியுலகப்பூஞ்சோலை முதனமுதலில்‌(25-5-2016) நான்‌ சேர்ந்து
எழுதிய முகநூல்‌ குழுமம்‌. 2018 அண்டு விழாவில்‌ 10 பாரதி
தாசன்‌ விருது பெற்றவர்களுக்குக்‌ கிடைத்தது இந்த விருது.

மிக்க நன்றி பூஞ்சோலைக்‌ குழுமம்‌. விருது என்‌ கையிற்கு
இன்னும்‌ வரவில்லை. இங்கு இணைக்க முடியவில்லை. எனது
படமும்‌ பெயரும்‌ இங்கு குறைகிறது

விடப்( ரில

  

ஜக்ல்ப்‌ 5
பக்கக்‌ எட்தலகாகக்‌ நற்கல் கள்‌. ஜ்சக்த்‌ நஅகை்‌ கக்க

136 சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 155கவி நட்சத்திரம்‌

 

கததி ட

ஹீ 30.05.2019
ம்ம்‌ ஸ்ஸ்‌
உன்னைய, | (இிதொடரந்தேனே

ஆஷி

்‌ வேதா.இலங்காதிலகம்‌ .

கிடக்‌ 2
ஜெகதீஸ்வரி. ரவி இழி

 

தாலியும்‌ தமிழும்‌

உன்னைக்‌ கண்டேன்‌ கவிதையோடு பிணைந்தேனே
இன்னலின்றி அழகாக, அறிவாக நனைந்தேனே
கன்னல்‌ சுவையாய்த்‌ தாலியும்‌ பெற்றேனே
கன்னலமுதாய்‌ இரு மழலைகளும்‌ கவிதையுடனே
பின்னலாகிக்‌ கவினுறு தமிழ்‌ செய்கிறேனே
பிரதிபலனின்று காதலீந்து உன்னைத்‌ தொடர்ந்தேனே.

50-5-2019

 

 

டென்மார்க்‌ வாழ்‌ தமிழ்‌ கலைஞர்கள்‌ ஒன்றிணைந்து
நடாத்திய அலைகள்‌. கொம்‌ இணைய வெள்ளிவிழா கலை
மாலையும்‌ முத்தமிழ்‌ அரங்கும்‌ நிகழ்ச்சி கடந்த 22.09.2012
சனிக்கிழமை யன்று டென்மார்க்‌ கேர்னிங்‌ நகறில்‌
வெற்றிகரமாக நடந்தேறியது.

டென்மார்க்‌ மண்ணில்‌ நின்று 25 வருடங்கள்‌ கலைத்துறைக்கு
தொண்டாற்றியவர்கள்‌ கெளரவிக்கப்பட்டனர்‌. கலைஞர்‌
பேராயம்‌ நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை பரிசளிப்பு.
வென்ஸ்ர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்‌ அனி மத்தீசன்‌
..பறிசளித்தாரர்‌....

வேதா. இலங்காதிலகம்‌ 137


Page 156 

வள்ளுவர்‌. பாரதி, கண்ணதாசன்‌ என இறவாப்‌ புகழ்‌ பெற்றவர்களை

அட்டையில்‌ வெளியிட்டு வவளிவந்திருக்கிறது வேதாவின்‌ கவிதைகள்‌.
_ வெளிநாட்டில்‌ உள்ள குழந்தைகளுக்கு தாயின்‌ பாசத்தைக்‌ கொட்டும்‌
: வரியால்‌ “பாசங்களின்‌ தூரம்‌ தொலைபேசியாக” என்கிறார்‌. வேதாவின்‌
கவிதைகள்‌ 102 கவிதைகளுடன்‌ 176 பக்கத்தில்‌ 2002 ல்‌ அகில இலங்கை

கம்பன்‌ கழகம்‌ இ.ஷயராஜ்‌. எஸ்‌.எஸ்‌.குகநாதன்‌வன்று பிரதம ஆசிரியர்‌
ஈழநாடு. பாரிஸ்‌ இயக்கநர்‌ நாயகம்‌ நி.ஆர்‌.ரீ. தமிழ்‌ ஒளி, தமிழ்‌ அலை
இன்று டான்‌ ஒளி) ஆகியோர்‌ உரையுடனும்‌ . வளியானது.

-. மணிமேகலைப்பிரசுர வெளியீடு.

 

புலம்‌வபயர்‌ நாடூகளில்‌ “ வசிக்கும்‌ நம்‌ சிறுவர்கள்‌, இளையவர்கள்‌,
பெற்றோரின்‌ பொது அறிவு, பழக்க வழக்கம்‌, சுற்றுச்சூழல்‌, சுகாதாரம்‌, நல்‌
வாழ்வு, கலை, கலாசாரம்‌, உளவியல்‌ போன்ற வாழ்வியலுக்கு வேண்டிய

. நல்ல அரும்‌ பெரும்‌ கருத்துகளை எழுதி கிருக்கின்றார்‌. ஒரு குழந்தையை

எப்படிப்‌ பெற்றெடூத்தல்‌, வளர்த்தல்‌, கல்வி அறிவூட்டல்‌, நல்ல பிரஜையாக உரு
வாக்குதல்‌ போன்ற விடயங்களை, விஞ்ஞான பூர்வமாக எழுதியுள்‌ ளார்‌.
ஒரு குழந்தையின்‌ மொழி வளர்ச்சி அறிவியல்‌, உளவியல்‌ வளர்ச்சியைச்‌

.. சார்ந்து உடல்‌ வளர்ச்சிப்‌ போக்கையும்‌ ௨வளிக்‌ கொண்டு வந்திருக்கின்றார்‌.

 

 

- வேதா. கிலங்காதிலகம்‌ தம்பதி வெளியீட: மணிமேகலைப்பிரசுரம்‌.

தம்பதிகளாக இருவரும்‌ இணைந்து தந்திட்ட நூலிது. வேதாவின்‌ மூன்றாம்‌
முயற்சி கவிதைகளாய்‌ முன்‌ பகுதி வேதாவின்‌ அறுபத்தியொன்பதும்‌
பின்பகுதி நாற்பத்தியொன்பது அன்புத்‌ துணைவரின்‌ கவிதைகளுமாய்‌

- உணர்வுப்புக்கள்‌ உலக நந்தவனத்தில்‌... 2007 ல்‌ ஏ.ஜே.ஞானேந்திரன்‌
_ ஓய்வு பெற்ற ஆசிரியர்‌ சுவிஸ்‌, கவிஞர்‌, எழுத்தாளர்‌ தமிழ்‌ அறுடமிழ்‌6ஒர்க்‌)
. இணையத்தள ஆசிரியர்‌ - வெர்மனிய பூவரசு சஞ்சிகை ஆசிரியர்‌ இந்து
- மகேஷ்‌ ஆகியோர்‌ உரைகளுடன்‌ 16௦ பக்கங்களுடையது.

 

 

பெற்றோரியலில்‌ சிற்றலைகள்‌ வரிகளுடன்‌ 4 வது நூலாக வேதாவின்‌
ஆத்திகடியும்‌, பபற்றோர்‌ மாட்சி வரிகளும்‌ அமைந்த இந்நூல்‌ தமிழ்மணி

. மேழிக்குமரன்‌, ஜெர்மனி சந்திர கெளரி, சிவபாலன்‌ அம்பலவன்‌
- புவனேந்திரன்‌ கெர்மனி தமிழ்‌ எழுத்தாளர்‌ சங்க அங்கத்தவர்கள்‌, யாழ்‌
... கோப்பாய்‌ ஓய்வுநிலை அதிபர்‌ அ.சுப்பிரமணியம்‌, யோ..புரட்சி - செல்ல

முத்து வெளியீட்டகம்‌ ஆகியோரின்‌ உரைகளுடன்‌ 2018 ல்‌ வெளி வந்தது.
குடும்பம்‌, குழந்தை வளர்ப்புக்‌ கலைகள்‌ கூறும்‌ பயனுடையது. அந்நூல்‌.

 

 

 

 

செந்தமிழ்‌ சொல்லருவி ச.லலீசன்‌ கோப்பாய்‌ பிரதி அதிபர்‌ ஆசிறரிய

.. கலாசாலை. இவரின்‌ உரையுடன்‌ ஆரம்பமாகும்‌ வேதாவின்‌ 5 வது நூல்‌.

கே.எஸ்‌.துரை டென்மார்க்‌, வவுனியூர்‌ இரா. உதயணன்‌ தலைவர்‌
அரண்டன்‌ மற்றும்‌ இலங்கை தமிழ்‌ கலக்கிய நிறுவகம்‌. மனநல

- ஆலோசகர்‌, பெரிய பிரித்தானியா லாவணியா லங்கா. அ.சுப்பிரமணியம்‌

கோப்பாய்‌ நாவலர்‌ பாடசாலை ஓய்வு நிலை அதிபர்‌, யோ.புரட்சி
செல்லமுத்து வெளியீட்டகம்‌ ஆகியோரின்‌ உரையுடன்‌ 2018ல்‌ வளி
வந்துது. குறள்மொழிகள்‌ - வேதாவின்‌ சிந்தனை வரிகள்‌ - சிறுவர்‌
பாடல்களுடன்‌ இந்நூலில்‌ நன்னடத்தை விதைகளாக விதைத்துள்ளார்‌

 

 

 

1]

.. ஜீவநதியின்‌ 148 ஆவது எவளியீடாக மனக்கடல்‌ வலம்புரிகள்‌ 2020 ஆம்‌

ஆண்டு வைகாசி மாதம்‌ ஒவளி வந்துள்ளது. ந.கிரிதரனின்‌

- முன்னுரையுடனும என்‌.ஜி. இரத்தினம்‌ அவர்களின்‌ வாழ்த்துரையுடனும்‌

க.பரணீதரனின்‌ பின்‌ அட்டைக்குறிப்புடனும்‌ 74 கவிதைகளை உள்ளடக்கி

144 பக்கங்களில்‌ வெளியாகியுள்ள இந்த தொகுப்பில்‌ உள்ள பலகவிதைகள்‌
சானிறதழ்களையும்‌ விருதுகளையும்‌ பெற்ற கவிதைகள்‌.

சான்றிதழ்க்‌ கவியதிகாரம்‌ - 1


Page 157 

 

 

 

 

 

 

 

்‌ 8
ப ௪ ர்‌
॥
ட்‌ ௩ ்‌ ன்‌
* ்‌ கரத்‌ ௪௩
ட ர
௩
ட்ப
ன ்‌ 7
த்‌
ஆம ச

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
  
 

 

 

 

 

 

 

 

 

 
 

 

ப ர
5 ட
வட்டு
க * அம்ள
்‌
ஆ
ன
லோ
1
. 7
ட ்‌ க வ்டி
॥ ய்‌ டு ர ட
ன. ப்பு
ன்‌ - ு ட
ட ட்‌ 2
கட்ட ல

 

 

 


Page 158 

 

வ டப ஒரி) விப்ர ப்பு

ஆட வ்கி] படி 1 டிம்‌. பரீஸ்‌

ள்‌

ட கவிச்கன்‌ கடக்கக்‌ வரட்டு
1 ஜெரி வுடு ்‌ டஸப] டட) அ? வில்பர்‌

ட) ஸ்ர்மைத ஒ்க்ர்ஷா

தெப்ப அவளி அவுட்‌ ஒறுவு முழூ றுறு

) 2015 ப] 171 11 க 271

ஈட முறுரிறயுதலு! பூ விதி

510 ரி த்‌

ண ரர ர ரவ 24. 2)

ஐ த2ஸர்‌ விஷ த

ன்‌ ஜிய 1/7 ய படல
21) பரவப்‌ ல்‌ வழுவி கி ட்ப

23) 11 1ம்‌ ்‌

வறர

 

ந
ன்‌

 

 

 

  

அகல.

ச
பே

ரி)

0
௮
ர

ப]
உ]
2]
9
ப்‌
ரி

வயடடிஜுயனா அரவு

க்க

 

 

 

 

 

 

 

 

 

புரு ப 014 ம]

உ
௬

ப

 

 

 

120910