கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்:
இந்துநாகரிகமும் பண்பாடும்
Page 1
மரற 15௧101 கற றர.
ப "இந்துநாகரிகமும். எ
சகர இ அனரக் தகைய பன னை *
ர அண்ட படு ட ஆசியர் ட ட ட.
பட்டா இராமநரதபிஸ்? ளோ உ& மாஸ்று.
(ஓய்வுபெற்ற அதிபர்)
ட பல்டம் பட அகுத்தித்றை, யாழ்ப்பாணம் . ர” ட் ட
ச ர ர ஜே 1122319501, ப்
ப ிகம்த ட டட்ட் . ப.. இயழஜ
எனாது அஷிடுதப ர சை புகிமை
Page 2
ன் ௩ இ ர
் ட் ்
் . ் ட
2 வ ் ் க்
உ ட் ர் பட ்்
1 1. ் 22௮
ம்க் ். ் ்் 2
ப ௯ பட்டு ம் டல்
1 த -
ர்
ம் * 322 *
4 5
எட் ் ்
ர ட் மி ்
ன்ப 3 ஸ்
கம்ப 2 ட்ரீ
1, 7.
ழீ ் ்
-் ௩
ம் ் ப்
ம்.
௩
ம
ஆட
ர் து அ ச்
ப்ட்
௩ ர
பார்
5
்
ப் பப வதியில்வள் மவன் மப
|
௩
டர
௩
॥
ஆலு வவ
ஷ்ண டவ் வல் மவ
0 வ. 20
இட்ட
15.
16.
18.
பாடம்.
“இத்து தேயம்.
ட இந்து நதிக்கரை நாகரிகம் -
- ஆரியர் வகுகை
நான்மறை பக்
இராமாயணமும் பாரத தழும்.
சாதிவேற்றுமையும் மநுதர்ம சாத்திர
ஆரியர். மணமுறை
பரத்கண்டத்து வணிகம்
ஆரியர் வித்தைகள்
பெளத்தமும் சமணமும்
_ மோரியர் அரசியல்,
ல |சோகன்
மகாயானம்.
. இந்துக் கல்வியின் மறுமலர்ச்சி
தமிழ் நாடு
- சங்ககாலத் தமிழ் வேந்தர்
"சங்கத் தமிழ்
தமிழர். போர்முறை
தமிழர் களவு மணம் ப
தமிழர் மேலைத்தேய வணிகம்
_ தமிழர் சழைத்தேய. வணிகமும் சூடி
தமிழ். மறுமலர்ச்சி .
் தமிழர். இிராமச்சபையும்: கோயிற்சல
குமிழர் கோயில்கள்
சைவசமயப் பாரம்பரியம்
இந்துக்களின். பழக்கவழக்கங்கள்.
. அமரிக்காவில் இந்து நாகரிகம்
. விசயநகச் ட ட...
வடவிலங்கையில் கல்வியும். சமயமும்
இத்து சமயத்தில்: புதிய இயக்கங்கள்
Page 3
ப்மத்ன பே ப்ப நம் மல்
த ் ்
13 ன ர
ஸ்வாங்கியஸ்கட ல்லை ரஷ ௪ தி பபப பப்ப படக்
௩.
ிலங்ல்ஷிபில் அட ஓனிவெல்டபள் உ
ரகக க
டட ் ்
இற் ந்து. டயட் மும் | பண்பாடு ம்,
கேவ ர மு ஆவும்.
ட. 21,
28.
- இத்து தேயம் . ப
து சிந்து நதிக்கரை நாகரிகம்.
பாடம்.
ஆரியர். வகுகை
. நான்மறை
இராமாயணமும் பாரதமும். ன
சா திவேற்றுமையும் மநு, தர்ம சாத்திரமும்...
அரியர். மணமுறை
பரதசண்டத்து வணிகம்
ஆரியர் வித்தைகள்
109. பெளத்தமும் சமணமும் :
11. மோரியர் அரசியல்
12, ப அசோகன்
13. மகாயானம் ன டு
78. இந்துக் கல்வியின் மறுமலர்ச்சி
15. தமிழ் நாடு. ்
16. - சங்ககாலக் தமிழ் வேந்தர்
17. சங்கத்தமிழ்
18. தமிழர் போர்முறை ப
19, தமிழர் களவு மணம் .
20, தமிழர் மேலைத்தேய வணிகம் ரு
தமிழர் கீழைத்தேய. வணிகமும் குகயேதிதமும எட்
22, தமிழ். மறுமலர்ச்சி .
23. தமிழர். கிராமச்சபையும். சோளித்சபையும
28, தமிழர் கோயில்கள்
25, சைவசமயப் பாரம்பரியம்
26. இந்துக்களின். பழக்கவழக்கங்கள் ்
தர. - அமரிக்காவில் இத்து நாகரிகம்.
வசயநகர் டட... .
29. வடவிலங்கையில் கல்வியும் சமயமும் மனர்தல். ம்ப
30... இந்து சமயத்தில் திய இயக்கங்கள். ப
Page 414
ஆ ்
அஷ
௭
6௪
ட
ச
ர
டப
ஆல
ட்ட
்
அதுவவ வம ஆயில் அவறச் ஆவட்ட அடையப்
இனிமைத் வைய சனியரியவையது தைகய வரப ஆவல்
- இந்து நாகரிகமும்
1. இந்து தேய
... பண்டு தொட்டு இந்துக்கள் வக்கு:
எனப்படும். இந்து தேயத்தின் எல்லைகள் கா
கோளாலும் பிற நாட்டாரின் படையெடுூ
அம்மாறுதல்களைச் சரிக்திர நூலோர் குறிப்:
வின் எல்லைகளைக் கூறுதல் இயலாது. கி. பி:
மூன் இந்தியா ஆங்கிலரால் 150 வருடம் ஸ்
(நடைய ஆட்டிக்காலத்தில் இருந்த எல்&
-தேயத்இன் எல்லைகளோடு ஓக்குமாகைய.
- குறிப்பாம். வடபால் இம௰யமலை௰யையும்,
இரத்தையும் எல்லையாக உடையதேயம் [
- இந்து தேயத்தைக் கிழக்கில் கடாரம் என்:
இல் ஈீனாவும், வடமேற்கில் அபுகானியாவும்.
என்னும் ஈரானும், - மேற்கில் அராபிக் 2
ஆபிரிக்கதேயங்களும், தெற்கில் இலங்கையு
கம் சுமத்திரை முதலிய தீவுகளும் சூழ்த்,
தேயம் உலகமத்தியில் உளதெனலாம்.
சி, மூ. சம் நூற்றாண்டில் யவனர் (௫0
இந்தியா எனவே அழைத்தனர். இந்தியா ௨
- கைந்த என்னும் ஆறுகள் பாயும் ௪ம பூமிய
பூமியாகவும், இரு கூறுக அமைந்துள்ளத
.. கண்டம் எனவும், தென்புறத்தைக் குமரிக்:
லுதல் உண்டு. இந்தியா தன்னகத்தே மலை
மாகிய குறிஞ்சி நிலத்தையும், காடும் கா
முல்லை நிலத்தையும், வயலும் வயல் சார்,
நிலத்தையம், சுரமும் சுரம் சார்ந்த இட
- தையும், கடலும் கடல் சார்ந்த இடமுமா
யும் உடையதாகத் திகழ்கின்றது, இல் ஐ.
இந்து தேயம் வடதிசையில் 1600 மைல் நீ
.மலைத்தொடாாலும்,. மேற்கிலும் தெதற்:
3400 லைல் நீண்டிருக்கும் கடலாலும், ௧
ரம
Page 5து 1 ய்
ரி
படட வைகல் வைட
ர
்
மமக வம்ப பப்கட டட ட்ட்ட
இந்து நாகரிகமும் பண்பாடும்.
1. இந்து று தேயம்
பண்டு தொட்டு இந்துக்கள் வ௫ிக்கும் தேயம் இந்துதேயம் .
எனப்படும். இந்து தேயத்தின் எல்லைகள் காலத்துக்குக் காலம் கடற்
கோளாலும் பிற நாட்டாரின் படையெடுப்பாலும் மாறிவந்தன.
அம்மாறுதல்களைச் சரிக்திர நூலோர் குறிப்பிடாமையால் இந்தியா
வின் எல்லைகளைச் கூறுதல் இயலாது. இ. பி: 1947ல் சுவாதீனம் பெறு.
முன் இந்தயா ஆங்கலரால் 150 வருடம் ஆளப்பட்டது. ஆங்கில
. குடைய ஆட்சிக்காலத்தில் இருந்த எல்லைச்: பண்டைய இந்து:
கேயத்தின் எல்லைகளோடு ஓக்குமாகையால் அவ்வெல்லைகளைக்
குறிப்பாம். வடபால் இமயமலையையும், தென்பால் இநீது சமு.த்
இரத்தையும் எல்லையாக உடையதேயம் இந்து தேயமெனப்படும். .
“இந்து தேயத்தைக் கிழக்கில் கடாரம் என்னும் பர்மாவும், வடக்
கில் சீனாவும், வடமேற்கில் அபுகானியாவும், துருக்கியும், பார்சியா ..
என்னும் ஈரானும், : மேற்கில் அராபிக் கடலுக்கு அப்பாலுள்ள '
ஆபிரிக்கதேயங்களும், தெற்டில் இலங்கையும், தென்கிழக்கில் சாவ
கம் சுமத்திரை முதலிய இவுகளும் குழ்ந்திருக்கறமையான். இந்து.
தேயம் உலகமத்தியில் உன ததனலாம்.
கி, மு. 4ம் நூற்றாண்டில் யவனர் (கிரேக்கர்) இந்துதேயத்தை
இத்தியா எனவே அழைத்தனர். இந்தியா வடபுறம் இந்து நதி, குங்
கைநதி என்னும் ஆறுகள் பாயும் ௪ம பூமியாகவும், தென்பறம் பீட
பூமியாகவும், இரு கூறாக அமைந்துள்ளது. வடபுறத்தைப் பரத
கண்டம் எனவும், தென்புறத்தைக் குமரிக்கண்டம் எனவும் சொல்
அ_தல் உண்டு. இந்தியா தன்னகத்தே மலையும் மலைசார்ந்த இடழு
மாகிய குறிஞ்சி நிஉத்தையும், காடும் காடுசார்ந்த இடமுமாகிய
முல்லை நிலத்தையும், வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத.
நிலத்தையம், சுரமும் சுரம் சார்ந்த இடமுமாகிய பாலை நிலத்
தையும், கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தை :
யும் உடையதாகத் இகழ்கின்றது, இவ் ஐவகை நிலங்களையுடைய
இந்து தேயம் வடதிசையில் 1600 மைல் நீண்டு த கிடக்கின்ற இமய
மலைத்தொடராலும், மேற்கிலும் தெற்கிலும் தென்கிழக்கிலும்
3400 மையல் நீண்டிருக்கும் கடலாலுள், கிழக்கில் கடாரத்தின் எல்
Page 6யய. மத
வ ட
லையி லுள்ள காடுகளாலும். காக்சுப்பட்டிருக்கி றது எனலாம். இத் க
தகைய பெரிய தேயத்தில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றுதல் இய
“ல்பே. இந்து தேயம் மிகப்பெரிய தேயமாதலாலும், மழை மிகுந்த
தேயமாதலாலும், இந்து தேயத்து ஆறுகள் மிகப் பெரியவையா
யின. இந்து, கங்கை, பிரமபுத்திரா, கோதாவரி, கிருட்டினா, காவிரி .
ப . தருமதை என்பவை நாட்டைச் செழிப்படையச் செய்தன. இந்து
் நதியும் கங்கைநதியும் காலத்துக்குக் காலம் இடம் பெயர்ந்து பாய்
இன்றமையால் அந்நஇகளின் கரைகளிற் கட்டப்பட்ட நகரங்களின்
இசைகளைத் தெளிவாக அறியக்கூடாமல் இருக்கின்றது. இந்து நதி
யின் பள் ளம் ஓன்று 85 மைல் அகலமாக இருந்ததென்பதை அறிந்
. துளோம். பழைய பாடலிபுரம் கங்கையும் அதன் திளையாகிய
- சோணையும் கலக்கும் இடத்தில் கட்டப்பட்டதாம். அப்பாடலிபு
ரத்துக்கு 18 மைல் தூரத்தில் இன்று அவ்விரு ஆறுகளும் கலக்கின்
றன. யமுனையும் சங்கையும் சரசுவதியும் கலக்கும் இடம் 'இருவேணி
உ
சங்கமம் எனப்படும். இன்று சரசுவதி பாய்ந்த பள்ளம் வரண்ட
.. நிலமாயிற்று. வடபால் ஆறுகள் புலம் பெயர் தலால் நாட்டில்
மாறுதல்கள் நிகழ்ந்தவை; தென்பால் கடற்கோள்கள் நிகழ்ந்த
மையால் பட்டினங்களும் நாடுகளும் மறைந்தன. பண்டு கடற்க
ரையில் இருந்த காயல் என்னும் பட்டினம் இன்று கடற்கரையில்
இருந்து 4 மைல் தூரத்திலுள்ள பாமூராக இருக்கிறது. பொருநை .
யாறு மண்ணை வாரிப் படைத்தலால் பண்டு கடற்கரையில் இருந்த.
- கொற்கைத் துறைமுகம் இன்று கடற்கரையிலிருந்து 2 மைல் அப்
பால் இருக்கிறது. கடல் கரைகளில் மணலைக் குவித்தலால் நிலம்
ப பருகுஇன் றிது... ் ட ்
"இந்துக்களின் வரலாறு. எழுதப்பெற்றிலகாதலாலும் இந்துக்
- கூட்டத்தினர் பல சாதியினராகவும் சமயத்தினராகவும் பிரிந்து...
பல்வேறு மொழிகளைப் பேசுதலாலும் இந்துசமூகம் என ஒரு மக்கட். :
கூட்டம் ஒருபோதும் இருந்ததில்லையென ஆங்கிலர் இசழ்ந்து கூறி
னர். இந்து சமூகம் பல்வேறு சமூகங்களாசப் பிரித்து இருப்பினும்
.. அிச்சமூகங்கள் எல்லாம் பொதுப் பண்பாடு உடையவை என்பதில்
- இயமில்லை. கொல்லாமை; அன்புடைமை,
வீரம், வண்மை, நீஇ, ௧௯ யாராய்ச்சி, என்றாற்போன்ற பண்பாடு
களின் பன்மையில் ஒருமை உண்டு என்பது அறியக்கிடக்கின் றது.
கடவுள் . நம்பிக்கை,
77
பவட ளை ய தப வ்வவவது வசன பவடய த ட படபகித
் ் ப
ப டவத்வ ட்டம் ட ் யம்
2, சிந்து தீறிக்கள,
பண்டைக் காலத்தில் "இந்துச் ௯
விடர் என.இரு பெரும்பிரிவீனராக வாப்
டரும் இரு வேறு கூட்டத்தினராயினும் ௨
சீர்மையுற்றிருந்தனர். இரு கூட்டத்தி
யும் கலைகளை ஆராய்ந்தும், ஆரியம் தமீட
- ஓம்பியும்; சைவம், சாக்தம், வைணல.
்... வளர்த்தும் வந்தனர். எடப்திய நாகரி.
சீன நாகரிக்ழம் தழைத்தோங்யெ கா;
_ மூம் சிறந்து துலங்கிற்று.
இ, பி, 1925ம் ஆண்டு பண்டைட்
முயற்சியால் இந்துநதிப் பள்ளத்தாக்கில்
மோக்ஞ்சோதாரா. என்னும் நகரமும் .
அகழ்ந்து ஆராயப்பட்டன. இவ்வாய்வ
இ, ழு. 2000 ஆண்டுகட்கு முந்தியது ௪
தப்பட்டது. ட்டம்
இந்துநதி நாகரிகமும் சுமேரிய ;
௫
என ஆராய்ச்சி வல்லோர் : துணிகின் ற;
துண்டு சமேரியாவிலே ஊர் என்னும் 5
கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவம்.
இந்தியரும் பண்டம் மாறினர் எனக்ச
டைக்காலத்தில் சிந்துநதி என அழைக்
லோடுகலக்கும் நிலப்பரப்பு சிந்துமாகா.
... சோதாராவும் அதற்கு 400 மைல் அப்ட
நதிக்கரையில் அமைக்கப்பட்ட இருந
.பகைவர் படையெடுப்பாலோ மண் மூ
.. முத்நிரைப்போல் ஆறுகளும் மன
லம், அழித்தலும் செய்வன. ஆதலா:
.லமையை யாம் வியக்கன்றோம். மேற்ச
செங்கற்களால் பல அடுக்குடைய இல்
. எனவும் அந்நகரங்களில் வீதிகள் ௮2
ரூக்குக்£ழ் அழுக்கு நீரும் மழை வெள்:
கால்கள் அமைக்கப்பட்டிருந்தவெனவு
பொன்னாபரணங்கள் அணிந்தனர் என
ரிசமடைந்த தன் மக்களாய் வாழ்த்த
Page 7் பதவ ்-
ம் காக்கப்பட்டிருக்றெது ௪ எனலாம். இத்த
2ல் பல்வேறு நாகரிகங்கள் தோன்றுதல் இய
'கப்பெரிய தேயமாதலாலும், மழை மிகுந்த
5$த தேயத்து ஆறுகள் மிகப் பெரியவையா .
2ரமபுத்திரா, கோதாவரி, கஇருட்டினா, காவிரி
*ட்டைச் செழிப்படையச் செய்தன. இந்து
சாலத்துக்குக் காலம் இடம் பெயர்ந்து பாய்
களின் கரைகளிற் கட்டப்பட்ட நகரங்களின்
அறியக்கூடாமல் இருக்கின்றது.
“மைல் அகலமாக இருத்ததென்பதை அறிந்
.ஈடலிபுரம் கங்கையும் அதன் கிளையாகிய
அடத்தில் சகட்டப்பட்டதாம். அப்பாடலிபு
த்தில் இன்று அவ்விரு ஆறுகளும் கலக்கின்
கயம் சரசுவதியும் கலக்கும் இடம் திருவேணி
இன்று சரசுவதி பாய்ந்த பள்ளம் வரண்ட
“ல் ஆறுகள் புலம் பெயா்தலால் நாட்டில்
உவ; தென்பால் கடற்கோள்கள் நிகழ்ந்த
நம் நாடுகளும் மறைந்தன. பண்டு கடற்க
. என்னும் பட்டினம் இன்று கடற்கரையில்
திலுள்ள பாழுராக இருக்கிறது. பொருநை
படைத்தலால் பண்டு கடற்கரையில் இருந்த
5ம் இன்று கடற்கரையிலிருந்து 2 மைல் அப்
_ல் கரைகளில் மணலைக் குவித்தலால் நிலம்
னடா
ஏலாறு எழுதப்பெற்றிலதா தலா லும் இந்துக் டன
சமயத்தினராசவும் பிரிந்து . ர
₹இயினராகவும்
| _பசுதலாலும் இந்துசரகம் என ஒரு மக்கட்.
ரூந்ததில்லையென ஆங்கிலர் இகழ்ந்து கூறி
பவறு சமூகங்களாகப் பிரித்து இருப்பினும்
ம் பொதுப் பண்பாடு உடையவை என்பதில்
மை, அன்புடைமை, கடவுள் நம்பிக்சை,
ச யாராய்ச்ச, என்றாற்போன்ற பண்பாடு
மை உண்டு என்பது அறியக்கிடக்கின் ஐது.
இந்து நதி
ரி
| ,
பட்லு பபப ெட்ப்படற்பிடுவ்ட ப்லிரு வலம ஜட்டிய விபி வர் அப்ல ப
4]
இந்தியரும் பண்டம் மாறினர் எனக்கருதப்படும்.
3. சிந்தி நிக்கரை நாகரிகம்.
பண்டைக் காலத்தில் இந்துச் . கூட்டத்தினர். ஆரியர் இரா
விடர் என இரு பெரும்பிரிவீனராக வாழ்ந்தனர், . ஆரியரும் இராவி
௨௫ம் இரு வேறு கூட்டத்தினராயினும் ஒருவரோடொருவர் கலந்து
சீர்மையுற்றிருந்தனர். இரு கூட்டத்தினரும் வல்லரசுகளை நடாத்தி
_யும் கலைகளை ஆராய்ந்தும், ஆரியம் தமிழ் என்னும் செம்மொழிகளை
ஓம்பியும்; சைவம், சாக்தம், வைணவம் என்னும். மும்மதங்களை
வளர்த்தும் வந்தனர். எகிப்திய நாகரிசமும் சுமேரிய நாகரிகமும்
சீன. நாகரிக ழம் தழைத்தோங்யெ காலத்திலேயே. இந்து நாகரிக
மும் றந்து துலங்கிற்று,
ஓ. பி. 1935ம் ஆண்டு பண்டைப் "பொருள் ஆராய்வோரின்
முயற்சியால் சந்துநஇப் பள்ளத்தாக்கில் மணலுள் மறைந்துைந்த இ
மோக்ஞ்சோதாரா. என்னும் நகரமும் அரப்பா என்னும் நகரமும்
அகழ்ந்து ஆராயப்பட்டன. இவ்வாய்வின் பயனாக இந்து நாகரிகம்
கி. மு. 2000-அண்டுகட்கு 5 முத்தியது என்னும் உண்மை வலியுறுத்
தப்பட்டது. .
ந்துநத. நாகரிகமும் சுமேரிய நாகரிகமும் சமகாலத்தவை
என அராய்ச்சி வல்லோர்: துணிஏன்றனர். . இந்தியத் தேக்கு மரத்
துண்டு எமேரியாவிலே ஊர் என்னும் கிராமத்திலே அகழ்ந்து எடுக்
கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்களைக் கொண்டு சுமேரியரும்
இத்துநதி பண்
டைக்காலத்தில் சிந்துநதி என அழைக்கப்பட்டது. இந்துநதி ௧ட
லோடுகலக்கும் நிலப்பரப்பு சிந்துமா காணம் எனப்படும். .மோகஞ் .
"சோதாராவும் அதற்கு £00 மைல் அப்பாலுள்ள அரப்பாவும் இந்து
நஇக்கரையில் அமைக்கப்பட்ட 'இருநகரங்கள். இவ்விரு தகரும்:
பகைவர் படையெடுப்பாலோ. ண் மூடுதலாலோ அழிவெய்தின.
முத்நிரைப்போல் ஆறுகளும் மண்ணைப் படைத்தலும, காத்த
லும், அழித்தலும் செய்வன. ஆசலால் இயற்கை ஏதுக்களின் வல்
-லமையை யாம் வியக்கின்றோம். மேற்கூறிய இரு நகரங்களில் சுட்ட
ளு இ செங்கற்களால் பல அடுக்குடைய இல்லங்கள் க்ட்டப்பட்டிருந் தன
, எனவும் அந்நகரங்களில் வீதிகள் அகன்றவை எனவும் அவ்வீதிக
ளுக்குக்£ம் அழுக்கு நீரும் மழை வெள்ளமும் கழியும் குழாய் வாய்க்
வால்கள் அமைக்கப்பட்டிருந்தவெனவும். தெரிகிறது. நகரமக்கள்
பெ: ஈன்னாபரளாங்கள் அணிந்தனர் எனவும், மிகவும் சீர் திருந்தி நாக
ரிகுமடைந்த நன் மக்களாய். வாழ்ந்தனர் எனவும். ஆராய்ச்சி வல்
ட்
Page 8ர ர
- வல்லோராகய மார்சல் என்பவரும் மக்கே என்பவரும் உரைக்கின்
றனர், அந்நகரங்களில் சிவலிங்கங்கள், செப்புக் கருவிகள், பொன்னா.
பரணங்கள், யானைத்தந்தச் சப்புக்கள், மயிர்மழிக்கும் கத்திகள் முத
வியன பெருந்தொகையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. அகழ்ந்து எடு
த்த கலன்களில் பதுமாசனத்தில் இருக்கும் யோகியரின் உருவங்க
ரூம் காணப்படும். பதுமாசனத்தில் யோகநிலையில் இருப்பவர் சிவன்
என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அகழ்ந்து எடுக்கப்பட்ட சலன்
களில் சில உரைகள் எழுதப்பட்டுள்ளன. உரைகளிலுள்ள எழுத்
துக்கள் என்ன மொழிக்கு உரியவை என முற்றாகத் இர்க்கப்பட்
டில. அவ்வெழுத்துக்கள் ஆரிய எழுத்துக்கள் அல்ல என ஆய்வா
ளார்சள் துணிசின்றனர். அவை திராவிடர் பேசிய மொழியின் எழுத்
துக்கள் என ஏராசு என்னும் கதலிக் துறவியார் எண்ணுன் நனர்,
அவ்வெழுத்துக்களால் தமிழ்ப் பதங்கள். ஆக்கப்பட்டவையோ என ..
ஆராயப்படுகி றது: இதுறிற்க..
சிந்து தேயத்தில் வசித்த. த்சுயுக்கள் பொன்னாபரணங்களை -
அணிந்து சீர்மை பெற்றிருத்தலைக் கண்டு ஆரியர் அழுக்காறுற்ற
னர் எனவும், அவர்களைக் கெடுக்கும்படி. தம் தெய்வங்களைப் பரவி
னர் எனவும் வேத சுலோசங்கள் உரைக்கின்றன. ஆரியரின் கடவு
“ளாயே இந்திரன் தசுயுக்களின் அரண்களை அழித்தான் எனவும், து
யுக்கள் செல்வமுற்று மேன்ம௱டங்கள் உள்ள வீடுகளில் வூத்தனர்
எனவும் தெரிகிறது. இத்தசுயுக்கள் திராவிட மக்கள் எனக் கருதப்
படும், இச்சிந்து நாகரிகம் செப்புக்காலத்து நாகரிகம் எனக்கருதப்
படும், -
3 ஆரியர் வருகை
இலத்தின். மொழியில் ஆர் என்னும் பகுஇி உழு “என்னும்
பொருள் படுதலால் ஆரியம் என்னும் பதம் உழவுத் தொழிலுடை
யோரைச் சுட்டுமென்பது பொருந்தும். ஆரியர் தம் பிறப்பிடமா
"இய துருக்கி என்னும் ஆரியானாவிலிருந்து புலம் பெயர்ந்து சிந்துக்
கரைகளில் உறைந்த பின்னரே உழவுத்தொழிலை அறிந்தனர். ஆரி
யர் இந்நியாவினுள் புகுமுன் ஆடுமாடு மேய்க்கும் ஆயராகவே
வாழ்ந்து புற்றரைகளைத் தேடித்திரிந்தனர். ஆரியக் கூட்டத்தினர்
இரு பாலார் மேனாடுகளை நோக்கிச் சென்று. யவன தேசத்திலும்
உரோம. தேசத்திலும் சோர்மனி முதலிய தேசங்களிலும் குடியேறி
“னர். ஒருபாலார் இந்துநதிக்கரையின் நீர்வளத்தையும் நிலவ்ளத்தை
யூம் கண்டு வியப்புற்று அவண் குடியேறிர். இந்து நதிக்கரைகளில்
ரி
ப
*
பதர
் ்..
்
ஆ காவ
சர்திர் கடட
பக டெப்சக றைய வை வக கட்கம் *
ஆச அனர ளா ரமாக ஒட்ட
ப் ட ப அதயும் பழம் சது ட வலையல் ஓதப் பட
் வட்ட ப்பட்ட
படக கனதய யி
மண வ்ட் சகட
கெலம்
நள்பப்ச்
ப பத்மோகக்கைகச ய ப 1.
பத ஆம்கைழன ம்பம்வடல்அயைடர்ரிட துப்
அதத வ்ட் படப் வணக்க பட்ட
| .
ல்ரி. .
சியை ஆராய்தல் அவசியம்.
துலங்கினர்.
93 _
சிவன் சோயிலையும் திருக்கே£ச்சரச் சிவ
'போத்துக்கேயரை ஒல்லாந்தர் துரத்த
துரத்தினர்.
ஆங்க் ஆண்ட காலத்தில் ஏத்
ஆறுமுகந;
இந்து மதத்தையும் - சைவப்பழக்கங்க&ை
அழியாமற் காத்தற்கும் அவற்றிற்குப் ட
பிறந்தார். அவர் தமிழ் மொழியையும்
கற்று அவற்றை ஓம்புதலில் தன் வாழ்:
அவர் ஊர்தோறும் சென்று ஏடுகளைப்:
களையும் இலக்கெங்களையும் சைவநூல்க:!
திரசாலை நிறுவினர். சைவப்பாடசாலை
தோறும் சென்று பணம் சேகரித்தனர்.
சிதம்பரத்திலும் சைவப்பாடசாலைகள் [
வப் பாடசாலைகளில் பயின்றால் சைவத்
என எண்ணினர், இறித்தவர் தம்மதத்௨
நாவலர் சைவப்பிரசாரம் செய்யத் ௦,
கொள்கைகளை _ விளக்குதலில் அவர் 6
அவர் திருத்தொண்டர்
விடை இலக்கணச்சுருக்கம்மு.தலிய நூல்
டரத்தினர்,
- இந்றுசமயந்தன் 1]
, .. இதயம்.
சீக்கியர் பாஞ்சால: தேயத்தினர்;
_டையகுரு *நானாக்' கிரியாமார்க்தைக் க
கட்டுப்பாட்டைக் தொலைக்க முயன்றன
ரின் நட்பைப் பெறுதற்கு அமரிற்சார் 6
யில் என்பதைக் கட்டிக் கொடுத்தார்.
தாம் குரு அருச்சுனனை வேந்தன் ஓளற!
னனே ஆகிதிரந்தம் என்னும் சீக்கியசமய
குரு அரிகோவிந்து. சீக்கியச முகத்த டே
ஒளறங்கசிபு சீக்கியருடைய ஒன்பதாம்
2.
Page 9
வவட ப்பட
பண்ணி வ்டல
ர வழர
5௫. அஅனைக்குடைய யர காஷ் கணவு
௫1
குடியேறிய ஆரியார் கங்கைக் கரைகளிலும் குடியேற்றங்களை நாட்
_டினர். ஆரியர் யவை என்னும் வாளியையும், கோதுமையையும்,
நெல்லையும் பயிரிட்டனர். பிற்காலங்களில் ஆரியர் என்னும் பதம்
ஒழுக்கத்தால் மேம்பட்டோரைக் கருதிற்று.
ஆரியர் அத்து தஇக்கரையில் குடியேறியகாலம் ௫. மு. 2000
ஆதல் கூடும். இங்கனம் ஆரியர் பண்டைக்காலந் தொட்டே இந்து
தாடுகளில் ' குடியேறி அரசரைத் தெரிந்து இராச்சிய பரிபாலனஞ்
செய்தனரென்சு. அம்பு, வில், ஈட்டி, தண்டு, மழு என்னும் ஆயு
தங்கள் பண்டு உபயோடக்கப்பட்டன. வில்வீரர் தோர் ஊர்ந்தனர்;
வாள் வீரர் குதிரை ஊர்ந்தனர். ஆரியர் ஆடை நெய்யப் பயின்றது
மன்றிப் பொன்னாபரணங்களும் வெண்கலக் கருவிகளும் செய்யவும் .
அறிந்தனர். ஆரியர்தம்தேவுக்களுக்குப் பலியிடும்நோக்கமாக யாகங்
கள் செய்தனர். யாகங்களில் ஆடு மாடு குதிரைகள் பலியிடப்பட்
டன. புருடமேதமும் செய்யப்பட்டதெனத் தெரிகிறது. சியாபர்ண
சாயகயனன் ஓர் ஆண்மகனைப் பலியிட்டான் எனச் சதாபாத பிரா
மணம் உரைக்கின்றது. "நரபலியிடுதல் இதிகாசங்களிலும் குறிக்கப்
பட்டுள்ளது. நரபலியிடுதல் முனிவர்களால் கண்டிக்கப்பட்டு நிறுத்
தப்பட்டது. வேள்வி இயற்றுவோர் தேவுக்களுக்கும் விருந்தினருக்
கும் அவிப்பாகம் கொடுத்தல் வழக்கம். வேள்வி செய்தல்த் இருவள்
ளுவ நாயனார் பாராட்டி ராரல்லர்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
_ கயிர் செகுத்து உண்ணாமை நன்று” ?
எனக் கொல்லாமை என்னும் அறத்தினை அவர் நனிவற்புறுத்திஞர்,
குதிரையிறைச்சியையும் மாட்டிறைச்சியையும் ஆரியர் விரும்பியுண்
டனர். கமத்தொழில் பயின்றபின் ஆரியர் பால் பழம் இலை கழங்கு
களையும் உண்டனர். உணவுப் பண்டங்களை யவயையிலிருந்து ஆக்கி
னர். ஆரியர் ஊண் உண்பதில் மாத்திரமன்றி மதுபானஞ் செய்தலி
லும் மிக விருப்புடையராய் இருந்தனர். சோமரசத்தைத் தாம் பரு
கியதுமன்றித் தம் தேவார்கோனாகுிய இந்திரனுக்கும் அளித்தனர்.
இந்திரன் சோமபானஞ் செய்து தைகியமுடையவனாகித் தன் . பகை
வரை வென்றான் என ஆரியர் பாடினர். சோமா என்னும் பூண்டு
இக்காலத்தில் கஇடைக்கின்றிலது. ஆரியர் இந்திரன், அக்கினி?
பிரமா, விட்டுணு, உருத்திரன், சந்திரன், சூரியன் என்னும் ஜே.வா்
களைத் தொழுதனர், ஆரியர் பல நூல்களைக் கற்றுத் தம் உழிபாட்டி
னைச் சீர்திருத்தினர் எனத் துணியலாம். ஆரிய மக்கள் மனைவியர்
Page 106
பலரை மணமுடித்தல் உண்டு, மனைவியர் அச்சம், மடம், நாணம்,
பயிர்ப்பு என்னுங் குணங்களை உடை.யராய் இருந்தனர்.
4, நான்றறை,.
வேதங்கள் பண்டைய ஆரியருடைய பாடல்கள். இருக்கு,
யகர், சாமம், அதர்வம் என வேகம் நான்கு. ஆரியர் வேதங்களைத்
, தலைமுறை தலைமுறையாக மனனம்பண்ணி வந்தனர். வேதங்கள்
எழுதப்படவில்லை. இராமாயணம், பாரதம் என்னும்
காசங்களையும் வேதமெனப் பெயரிடுதல் வழக்கமாதலின், வேத
மென்பது அறிவு (கலை) என்னும் பொருளுடையதாம் என்ப. இருக்கு
யசுர் சாமம் என்னும் வேதம் மூன்றும் தோத்திரங்கள். அதர்வ
வேதப்பாடல்கள் மிகப் பழையவை அவற்றுள் மாந்திரிகப் பாடல்
கள் பல என்ப, அதர்வ வேதப் பாடல்கள் சொன்னய மில்லாதவை
யாகலின், காலத்தால் ஏனைய மூன்று வேதங்களின் பாடல்களிலும்
முந்தியவை எனத் துணியப்படும். “நான் நாகர் உலகுக்குச் சென்
ஜேன்; அவருடைய நஞ்சுக்கும் அஞ்சமாட்டேன்?” என்றாற் போன்ற
பாடல்கள் சிறப்பில்லா நடையில் பாடப்பட்டவை என்ப, சாமவே.
குப்பாடல்கள் இசையுடன் பாடப்படும். சாம வேதத்தில் சோம
பானத்தையும் பலியிடுதலையும் பற்றிய சுலோகங்கள் மிகுந்திரு&
கின்றன. யசார் வேதத்தில் சிவனையும் கங்கையையும் பற்றிய தோத்
திரங்கள் காணப்படுகின்றன. இருக்குவேதம் மிகப்பழையது. அது
பத்துப் புத்தகமாக வகுக்கப்பெற்றது. பத்தாம் புத்தகம் சமய சம்
பந்தமில்லாத இம்மை வாழ்க்கையைப் பற்றிக் கூறும் பாடல் பல
உடையது, வேத£தங்கள் இயற்கைப் பொருளாகிய நிலம், நீர், இ,
வளி, வான் என்பவற்றைப் புகழ்ந்து துதி கூறுகின்றன. இம்மை
வாழ்க்கைக்கு வேண்டி௰' பொருட்களை ஈயும்படி ஆரியர் அக்னி
இந்திரன் முதலிய தேவுக்களை இரந்தனர். ப
இவ்வேதங்கள் நான்கும் இற்றைக்கு 5000 அண்டுகளுக்கு
முன் இசைக்கப்பட்டவை என பேனாட்டாசிரியா்சள் மொழிகன்
றனர். மேனாட்டார் தம்மை ஆரிய வகுப்பினரென எண்ணியிருத்த
லால் ஆரிய வேதங்களை மிகப் புகழ்ந்துரைக்கின் றனர்.
சுயம்பு, என்றுமுள்ளவை, அழிவில்லாதவை எனப்படும். இஃதென்
னையோ அவனின், வேதப் பொருள் உண்மை என்பதே என்க. எழுதப்
படுமுன் வேதப்பாடல்கள் இசைக்கப்பட்டமையாலும் வேதப்பா
டல்களை நெட்டுருப்பண்ணி ஓதுதல் வழக்கமாதலாலும் வேதங்கள்
"இதி,
வேதங்கள்:
சு
ட வட ப பவம்ப
அவைகள் கஷகைவ பபப டயட படட ஓடடை
நகதளானை கள்
தலமலை" ஆணைகளை அய்யம்“
வட ப வண
2 அழு தகவவைர ளகக,
ஸ்
_7_
எழுதாக் களவி எனப்படும், உபநிடதங்.
இயல்பை ஆராய்கின்ஐன. அவை இந்இத்.
சுரு தியெனப்படும். கேட்கப்படும் நூல்கள்
கள் ஆரியர் எழுதப்பயின்ற காலத்தில் ஏ!
துர்ம சாத்திரம் முதலியவை மிருஇகள், ।
வற்றுடன் முரணும் நூல்கள் உண்மைப் (
இந்துக்கள் எண்ணுகின்றனர். உபதிடதா
உரைநடையில் எழுதப்பட்டவை. பிராம
டப்பட்ட அூரமங்களில் பயிலப்பட்டல,
பெயர்பெற்றன. உபநிடதங்கள் பதி பசு
களை ஆராயும் தத்துவ நூல்கள். சனகன்
உபநிடதங்களை ஆராய்ந்தனர்.
அவற்றிற்கு நிகராக. தத்துவம் ௮9 எல்
ய வனரு
- உரையே மிகச் சிறந்ததென்பதை உய்த்து
இதற்குக் காரணம் எனக்கூறும் ஐதரே௦
வேதத்திலும்் அன்னமயகோசம், பிரா
கோசம், விஞ்ஞானமயகோசம், ஆனத்த
ஆராயும் தைத்திரிய உபநிடதம் யசுர்
சீவான்மாக்களின் இலக்கணங்களை இய
உபநி._தம் சாமவேதத்திலும்; சாக்கெட
துரியம், துரியாகீதம் என்னும் அவத்தை
கிய உபநிடதம் அதர்வ வேதத்திலும் சே.
9. இரரமாயணரும்
வேதகாலத்து ஆரிய மொழிக்கும்
மொழிக்கும் பல வேற்றுமைகளுண்டு, 6
இதிகாச காலத்தில் வழக்கற்றன. இதஇகா
மான தடையில் எழுதப்பட்டன. இராம
முதன் முதல் இயற்றப்பட்ட காவியம் ௪
கட்கு முன் வால்மீகி முனிவரால் பாட,
தொடர்பில்லாத கட்டுரைகள் இராமா
இராமாயணம் 24,000 சலோகமுடையது
அடியுடையது. அந்நூல் அரசதா மத்தை
யும் சற்பையும் நீதியையும் அடைக்கலம்
படி. தலையும் விளக்கும் தோக்கமாகவே இட
Page 11_6_
உண்டு. மனைவியர் அச்சம், மடம், நாணம்,
ங்கை உடையராய் இருந்தனர்.
. நான்றறை.
உடைய ஆரியருடைய பாடல்கள். இருக்கு,
என வேதம் நான்கு. ஆரியர் வேதங்களைத்
£க மனனம்பண்ணி வந்தனர். வேதங்கள்
ரமாமணம், பாரதம்
னப் பெயரிடுதல் வழக்கமா தலின், வேத
ரன்னும் பொருளுடையதாம் என்ப, இருக்கு
வேதம் மூன்றும் தோத்திரங்கள். அதர்வ .
பழையவை அவற்றுள் மாந்திரிகப் பாடல்
2வகப் பாடல்கள் சொன்னய மில்லாதவை
£னைய மூன்று வேதங்களின் பாடல்களிலும்
பப்படும். “நான் நாகர் உலகுக்குச் சென்
க்கும் அஞ்சமாட்டேன்?” என்றாற் போன்ற
£டையில் பாடப்பட்டவை என்ப, சாமவே
ன் பாடப்படும். சாம வேதத்தில் சோம
தலையும் பற்றிய சுலோகங்கள் மிகுந்திருக்
ு சிவனையும் கங்கையையும் பற்றிய தோத்
மன. இருக்குவேதம் மிகப்பழையது. அது
கப்பெற்றது. பத்தாம் புத்தகம் சமய சம்
வாழ்க்கையைப் பற்றிக் கூறும் பாடல் பல
் இயற்கைப் பொருளாகிய நிலம், நீர், த,
ப் புகழ்ந்து துதி கூறுகின்றன. இம்மை
' பொருட்களை ஈயும்படி ஆரியர் அசனி
கலை இரந்தனர்.
ரன்கும். இற்றைக்கு 5000 அ்ண்டுகளுக்கு
ப என மேனாட்டா?ிரியா்சள் மொழிகின்
மை ஆரிய வகுப்பினரென எண்ணியிருத்த
பிகப் புகழ்ந்துரைக்கின் றனர். வேதங்கள்:
. அழிவில்லாதவை எனப்படும். இஃதெதென்
ியாருள் உண்மை என்பதே என்க, எழுதப்
7 இசைக்கப்பட்டமையாலும் வேதப்பா
1. ஒதுதல் வழக்கமாசலாலும் வேதங்கள்
- என்னும் இதி
டன்
அகி வகளிக்வவ பபடல்வசட ஸ்டாக்,
ஸ்
ப ்டவவைனைவு வைய கறவைகள் ப வனைனையை 2
த்ர
ள்
_7_
எழுதாக் செவி எனப்படும், உபநிடதங்கள் யதி பசு பாசங்களின்
இயல்பை ஆராய்கின்ஐதன. அவை சிந்தித்துத் தெளியப்படுமாகலின்
௬௫ கஇியெனப்படும்.. கேட்கப்படும் நூல்கள் மிருதி எனப்படும், மிருதி
கள் ஆரியர் எழுதப்பயின்ற காலத்தில் ஏட்டுரூபம் பெற்றவை. மனு
தர்ம சாத்திரம் முதலியவை மிருதிகள். வேதம் வேதாந்தம் என்ப
வற்றுடன் முரணும் நூல்கள் உண்மைப் பொருளைக் கூறாகுவை என
இந்துக்கள் எண்ணுகின்றனர். உபதிடதங்களும் பிராமணங்களும்
௩ ரைநடையில் எழுதப்பட்டவை. பிராமணங்கள் காடுகளில் கட்
டஉப்பட்ட அரெமங்களில் பயிலப்பட்டமையால் ஆரணியகம் எனப்
பெயர்பெற்றன. உபநிடதங்கள் பதி பசு பாசங்களின் இலட்சணங்
களை ஆராயும் தத்துவ நூல்கள். சனகன் முதலிய சத்திரியா்களும்
உபநிடதங்களை ஆராய்ந்தனர். யவனருடைய தத்துவ நரல்களே
அவற்றிற்கு நிகராக. தத்துவம் ௮9 என்னும் சாந்தோக்யெத்தின்
"உரையே மிகச் சறந்தகென்பதை உய்த்துணர்க. பிரமம் பிரபஞ்சத்
திற்குக் காரணம் எனக்கூறும் ஆதரேயோ உபநிடதம் இருக்கு
வேதத்திலும்; அன்னமயகோசம், பிரராணமயசோசம், மனோமய
கோசம், விஞ்ஞானமயகோசம், ஆனத்தமயகோசம் என்பவற்றை
ஆராயும் தைத்திரிய உபநிடதம் யகர வேதத்திலும்; பரமான்மா
சீவான்மாக்களின் இலக்கணங்களை இயம்புகன்ற சாந்தோக்ய
உபநிடதம் சாமவேதத்திலும்; சாக்ரெம், சொப்பனம், சுழுத்து
துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகளை விளக்கும் மாண்டுக்
கிய உபநிடதம் அதர்வ வேதத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன.
5. இராமாயணமும் பரரதரும்,
-வேதகாலத்து அரிய மொழிக்கும் இதிகாச காலத்து ஆரிய
மொழிக்கும் பல வேற்றுமைகளுண்டு, வேதகாலச் சொற்கள் பல
இதிகாச காலத்தில் வழக்கற்றன. இஇகாசச் செய்யுள்கள் இருத்த
மான நடையில் எழுதப்பட்டன. இராமாயணம் ஆரியமொரழியில்
மூதன் முதல் இயற்றப்பட்ட காவியம் என்ப. அது 28000 ஆண்டு
கட்கு முன் வால்மீகி முனிவரால் பாடப்பட்டது. கதையோடு
கொடர்பில்லாக கட்டுரைகள் இராமாயணத்தில், மிகச் இலவே.
இராமாயணம் 24,000 சுலோகமுடையது. ஒரூ சுலோகம் இரண்டு
அடியுடையது. அந்நூல் அரச்தர்மத்தையும் சகோதர நேசத்தை
யும் சற்பையும் நீதியையும் அடைக்கலம் ஓம்புகலையும் குராஉர்க்கடி
படி. தலையும் விளக்கும் தோக்கமாகவே இயற்றப்பட்டது. இராமா
Page 12லய.
யணம் ஆரியத்தினின்றுள் உதித்த கைமொழிகளில் மொழிபெயர்க்
கப்பட்டது. “இந்தி மொழியில் துல்சிதாசு இராமாயணத்தை
, மெழி பெயர்த்தனர்.. இராமாயணத்தின் கதை வருமாறு, அயோ
-தஇ நகரில் அரசாண்டிருந்த . தசரதன் கோசலை, சுமித்திரை, கை
-சகேயி என மும்மனைவியரை மணம். முடித்திருந்தான். இராமன்
மூதல்மனைவியின் மகனாதலின் பட்டத்துக்கு உரியவனானான். கைகேயி
தன்மசன் பரதனை இளவரசனாக்க வெண்ணி மந்தரைபால்
புத்திகேட்டு இராமனை நாடு கடத்தும்படி " அரசனை இரந்தனள்.
இராமன் தன் தந்தையின் சொல்லைக் காத்தற்கு அரசவையைத் .
துறந்து கற்புக்கரசியாகய தேவி சதையுடனும், சகோதரன்?இலட்சு
மணனுடனும் ஆரணியமடைந்து, முனிவர்களோடு அளவளாவி
“வசித்துழி, இலங்கை வேந்தன் இராவணன் சதையைக் கவர்ந்து
ஆகாயமார்க்கம் சென்றான். இராமர் ஆரஞாருற்றுத் தெற்குநோக்கச்
சென்று வாலியைக் கொன்று சுக்கிரிவனை நட்பாக்கி அனுமான்
முதலிய வானரங்களின் துணைபெற்று இலங்கை புச்குப் பொருது
வாகை சூடித் தன் இல்லக்கிழத்தியுடன் ,புலம் பெயர்ந்தான்.
117[தம்.
.மாபாரதம் இராமாயணத்தின்பின் எழுதப்பட்டதென
ஆராய்ச்சி வல்லோர் அபிப்பிராயப்படுின் றனர். ஆனால் பாரதம்
கூறும் சம்பவங்கள் இராமாயண காலத்திற்கு முன் நிசழ்ந்தவை
எவச் சொல்லப்படும். ஆரியர் இந்து கங்கைச் சமபூமிகளிற் குடி.
யேறிய் பெருக இருகட்சியனராகி அமர் புரிந்தனர். பாரதம் ஒரு
புலவனாலன்றிப் பலரால் பாடப்பட்டதெனக் கருதப்படுகிறது. அது
100,000 கலோகம் உடைய காவியம். அதன் நோக்கம் அரச தூர்மத்
தையும். கடமை செய்தலில் முரண்பாடு எழுதலையும் விளச்குதலே..
.மாபாரதச் சுலோசங்களைத் தொகுத்தோன் வியாசமுனிவன்.
மாபாரதம் பதிணெண் பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரி
வம்சம் என்னும் பத்தொன்பதாம் பருவம் பிற்காலத்தவரால்
செருக்கபபட்டது. பாரசக்கதையோடு சம்பந்தமில்லாக் கட்டுரை
கள் பல காவியத்தில் இடம்பெற்றன. பாரதக்கதகை வருமாறு.
அந்தசனாயெ திருதராட்டிரன், துரயோதனன் முதலிய 100 புதல்
வரை உடையோன். அத்தி னபுரத்தில் அரசுபுரிந்தருந்தான். அவனு
டையருலத்திவர் மெளரவ கு குலத்தினர் எனப் பெயர்பெற்றனர். அக்
|
ஸு
1]
ட
ன _ ந வஸ்வன பம
பல்லில் படல்
பில்லை
Page 13
௦.
கெளரவர் பாண்டுவின்மக்களாகிய யுட்டிரர், வீமன், அருச்சுனன்?
நகுலன், சகாதேவன் என்னும் பாண்டவர் ஐவரோடு. பகையாயி
னர். இவ்விரு கட்சியினரும் டெல்லியின் வடக்கேயுள்ள குருசேத்தி
ரக்களத்தில் பொரு தனர். அக்களத்தில் 18 போர் நடந்தன. போரி
முடிவில் யுதிட்டிரன் வெற்றிபெற்று இந்திரப்பிரத்தத்தில் அர
சாண்டன். பாரக காலத்தோர் வில், குண்டு, தேர், யானை, நஞ்சு.
என்னும் படைகளை உபயோ௫த்தனர். ப
பாரதத்தில் செருகப்பட்ட கட்டுரைகளுள் நளன் சரிதையும் '
சகுந்தலை சரிதையும் மிகச் சிறந்தவை. பகவத்தை என்னும் தத்
துவ நூலும் செருகப் பட்டுள்ளது. அதை அரசியல் ஞானியாகிய
கருட்டினர் அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் உபதேசத்தன :
ராம். அது துறவறத்திலும் இல்லறமே இறந்ததெனவும், மக்கள்
குத்தம் கடமைகளைச் செய்தலே நன்றெனெவும் வற்புறுத்துகன்
ஐது. கிருட்டினன் இருகட்சியாரையும். நட்பாக்க . முயன்று தூது.
சென்ற சதை நன்றாக வருணிக்கப்பட்டுளது. கஇருட்டினர் இருகட்
சியாரையும் நட்பாக்க முடியாமல் பாண்டவர் கட்சியைச் சார்ந்து.
வெற்றியை ஈந்தார். பாரதம் இற்றைக்கு 2800 ஆண்டுகட்கு முன்
எழுதப்பட்டருக்கலாம். இராமாயணமும் பாரதமும் கோமர் பாடிய
இலியட்து, ஓடிச என்பவற்றிலும் வேர்சில் எழுதிய ஏனிட்டு என்ப
திலும் மிகச் சிறந்தவை.
இராமாயணமும் பாரதமும் புலமை மிக்கோரால் புனைந்து
" ரைக்கப்பட்ட காவியங்களாகையால், அவை கூறும் சம்பவங்கள்
எல்லாம் உண்மையாக நிகழ்ந்தவை அல்ல. இராமாயணம் பாரதம் .
என்னும் இரு காவியங்களில் வாழ்க்கை நோக்கங்கள் இனிது விளக்
கப்பட்டுள்ளன. 1; இக்காவியங்களை மேனாட்டார் மிகப் பாராட்டுகன் '
றனர்,
6. சாதி வேற்றுமையும் மநுதர்ம சரத்திரரும்
சாதிகளையும். தொழில்களையும் ஒழுக்கங்களையும் வரைய .:
றுத்த காலத்தில் வருணங்கள் நன்னோக்கத்துடன் வகுக்கப்பட்டிருக்.
சலாம், ஒவ்வொரு தொழிலிலும் சிறந்தோர் தந்தொழிலைத் தம்
பிள்ளைகளுக்குக் கற்பித்தல் இலகுவாகையால் இந்து சமூக வளர்ச்.
சிக்குச் சாஇவகுத்,தல் தணையாயது, ஒவ்வொரு வருணத்தினரும் தம்
ஆசிரம விதிப்படி ஒழுகியமையால் இந்து சமூகம் தழைத்தோங்க.
Page 14யது. அரசர் அரசியலையும், அந்தணர் ஓக தலையும், வைசியர் வணி
கத்தையும் வேளாண்மையையும், சூத்திரர். பணி செய்தலையும்
முறைப்படி செய்வாராயின் இந்நான்கு வருணங்களையும் கொண்ட
இந்து சமூகம் இனிது வளருமென்பதற்கு ஐயமில்லை. வணிகருடைய
பிள்ளைசள்-ஒதுதலைச் செய்வதிலும் பார்க்க அந்தணருடைய பிள்ளை
கள் இலகுவாகச். செய்கன்றனரல்லவா? ஒவ்வொரு சாதியினழும்
சுத்தம் தொழிலில் ஏறந்தோராயினும் ஒரு சாதியினர் ஏனைய சாதி.
யீனரை இகழ்ந்தாரல்லர். ஒரு சாதியினர் பிஜ சாடியினரோடு மண
வுரிமை வுடையவராய் இருந்தன ரெனத் தெரிகிறது. பிற்காலங்க
ளில் ஆரியப் பிராமணச் தாம் ஏனைய சாதிகளிலும் சிறந்தனரென
வெண்ணிக் தம்மைக் காக்கற்கும் வருத்கமின்றிப் பொருள் தேடந்
“கும் வழி தேடினர். ஆரியப் பிராமணர் சிலசாதிகள் இண்டாச் சாதி
கள் என்றும் அவை ஓதுதல் செய்யக்கூடா தென்றும் நாட்டினர்.
இத் தீண்டாமையை மநுநூல் வற்பறுத்தும். மிருதிநூலோர் பிர
மாவின் வாயிலிருந்து பிராமணரும், தோளிலிருந்து இராசினியரும்,
"காலிலீருந்து வைஏயரும், - பாதத்திலிருந்து சூத்திரரும் பிறந்தன
ரெனப் புனைந்தனர். இங்ஙனம் உயர்ந்த சாதியினர் இழிந்த சாதியி
னர் தம்மைத் இண்டலாகாசென வற்புறுத்தினர்.
மநுதார்ம சாத்திரம் இந்து சமூகம் பிராமணா அரசர் (சத்
_ திரியர்) வைசியர் சூத்திரர் என நாகு வருணங்களை உடையதாகு
மெனஇயம்பும். மநுநூல் வருணாசிரம தர்மத்தை விரிவுற உரைக்கின்
றது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்போருடைய .
வாழ்க்கை முறைகளையும் ஒழுக்கச் சர்மைகளையும் ஒழுக்கக்கேட்
டுக்கு உரிய தண்டங்களையும் அரச நீதிழுறைகளையும் காணியுரிமை
களையும் பற்றி மநுநூல் விளம்புகின்றது. பிராமண குூலத்தினரின்
- நன்மையைப் போற்றியே மநுநூல் எழுதப்பட்டுளது எனலாம்.
குடிகள் யாவரும் சமவுரிமை உடையோர் என்பது அக்காலத்தில்
கொள்ளப்படவில்லை. பிராமணன் இவினை செய்தால் சிறுதண்டமே
விதிக்கப்படும், பிராமணன் என்ன பாவம் செய்தாலும் அவனைக்
கொல்லாமல் நாடுகடத்தலே முறையென உரைக்கப்பட்டுளது,
- பிராமணன் சூத்திரனை அபூமையாக நடத்தலாமாயினும் சூத்திரன்
பிராமணனை ஏூசினாலே, அவன் வாயிலும் காதிலும் காய்ச்சிய எண்
இருபிறப்பாளனாகிய பிராம
ணனை நான்காம் வருணத்தெனா௫ய சூத்திரன் அடித்தால், அவனு
டைய கையை வெட்டுக எனச் சொல்லப்படும்.
ணெய்யை விடுக எனக் கூறப்படும்.
41
ச
ஒசனாகஷைப்கம்
க ரந்லவப் ளக ன்ண்ணனு
௨11
"பிராமணர் ஓதல், ஓதுவித்தல், வேட்!
ஏற்றல் என்னும் அறுதொழில் செய்யும் ௨)
டை ஆளுதலும் போர் செய்தலும் அரசருச்
லும் உழுதுவித்தலும் வணிகம் செய்தலும் :
றேவல் செய்தல் சூத்திரருக்குரிய தொழில்
ஓதுதல் மறுக்கப்பட்டுளது. பிராமணன் ஓ
தன் காதலியை விட்டுப்பிரியலாம் எனவும்,
மாகவும் சந்து செய்தலுக்கும் நாடுகாத்.தஃ
வும், வைசியர் பொருள் கேடற்குப் பிரிய6
வருணத்தினரும் பொருள் தேடுதற்குப் பிரீ
காப்பியம் கூளுநிற்கும், முந்நீர் வழக்கம் ப
பது தொல்காப்பியச் சூத்திரம். : மக்கள் த
கொண்டு கடல் கடத்தல் கூடாது என வற்
மனிதனுடைய வாழ்வு நான்கு திலை
மநுதர்ம சாத்திரத்தின் ஏற்பாடு. பீரா!
நயனம் செய்து கல்வி பயிலத் தொடங்குவ
ஞர் பிரமசரியம் காத்தல் வேண்டும்.
குடும்பத்தில் பிறந்தால் பிச்சை எடுத்து 2
தான் பெறும் அரிசி முதலியவற்றைத் தன
கொடுக்கும கணக்காயருக்கும் உபாத்திய/
கொடுப்பன். /6 ஆண்டுவரையும் பிரமச
தோன் மணஞ் செய்து கஇருகத்தனாக. இல்ல
யில் ம்க விருப்புடையோர் 48 யாண்டு பி[
பின்னர் மணஞ்செய்தல்உண்டு. இல்லறம்
தன் பத்தினியோடு சமூகத்தொடர்பைச் ச
அருகிலுள்ள சிறு காடுகளுக்குச் சென்று 6
செய்வன். வானப் பிரத்தத்தில் சில ஆண்
பிரத்தன் முற்றத்துறந்து சந்நியாசம் கொ
1 ஆரியரின் மாள
ஆரிய சமூகத்தினர் எண்வகை மச
வேதம் கூறும். இந்து சமூகத்தினர். கை/
டாவன: பிரமம், பிராசாபத்தியம், ஆரி!
வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் ௨
மாவது ஓத்தகோத்திரத்தனாய் நாற்பத்
Page 15். அந்தணர் ஓது தலையும், வைசியர் வணி
யையும், சூத்திரர். பணி செய்தலையும்
£ இந்நான்கு வருணங்களையும் கொண்ட
;மென்பதற்கு ஐஉமில்லை. வணிகருடைய
திலும் பார்க்க அந்தணருடைய பிள்ளை
"றனரல்லவா? ஒவ்வொரு சாதியினழம்
காராயினும் ஒரு சாதியினர் ஏனைய சாதி
ஒரு சாதியினர் பிற சாகியினரோடு மண
நந்தனரெனத் தெரிகிறது. பிற்காலங்க
ரம் ஏனைய சாதிகளிலும் சிறந்தனரென
கற்கும் வருத்கமின்றிப் பொருள் தேடற்
| பிராமணர் சலெசாதிகள் கண்டாச் சாது
தல் செய்யக்கூடாதென்றும் நாட்டினர்.
நூல் வற்புறுத்தும். மிருதிநூலோர் பிர
மணரும், தோளிலிருந்து இராசினியரும்,
பாதத்திலிருந்து சூத்திரரும் பிறந்தன
பனம் உயர்ந்த சாதியினச் இழிந்த சாதியி
ரசென வற்புறுத்தினர்.
இந்து சமூகம் பிராமணர் அரசர் (சத்
என நானகு வருணங்களை உடையதாகு
'ரணாசிரம தாரமத்தை விரீவுற உரைக்கின்
ர், வைசியர், சூத்திரர். என்போருடைய
ஒழுக்கச் சீர்மைகளையும் ஓழுக்கக்கேட்
ம் அரச நீதிமுறைகளையும் காணியுரிமை
'ளம்புகன்றது. பிராமண குலத்தினரின்
மநுதூல் எழுதப்பட்டுளது எனலாம்.
ம உடையோர் என்பது அக்காலத்தில்
மாணன் இவினை செய்தால் சிறுதண்டமே
் என்ன பாவம் செய்தாலும் அவனைக் .
லே முறையென. உரைக்கப்பட்டுளது,
டமையாக நடத்தலாமாயினும் சூத்திரன்
வன் வாயிலும் காதிலும் காய்ச்சிய எண்
ப்படும். இருபிறப்பாளனாகிய பிராம
2னனாகிய சூத்திரன் அடித்தால், அவனு
ச் சொல்லப்படும்...
த்தன வை ஒப்தற்ப வனின் பே பன்றி வவ விடட ட பல்ன் ளெ
வவட டஸ் ரண்னாம்
௨11
பிராமணர் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல்,
ஏற்றல் என்னும் அறுதொழில் செய்யும் உரிமையுடையவர். நாட்
டை ஆளுதலும் போர் செய்தலும் அரசருக்குரிய தொழில். உழுத
லும் உழுதுவித்தலும் வணிகம் செய்தலும் வைசியர் தொழில். குற்
றேவல் செய்தல் சூத்திரருக்குரிய தொழில். சூத்திரருக்கு வேதம்
ஓதுதல் மறுக்கப்பட்டுளது. பிராமணன் ஓதல் தூது காரணமாகத்
தன் காதலியை விட்டுப்பிரியலாம் எனவும், அரசர் பகை காரண
மாகவும் சந்து செய்கலுக்கும் நாடுகாத்தலுக்கும் பிரியலாம் என
வும், வைசியர் பொருள் தேடற்குப் பிரியலாம் எனவும் நால்வகை
வருணத்தினரும் பொருள் தேடுதற்குப் பிரியலாம் எனவும் தொல்
காப்பியம் கூறாநிற்கும், முத்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை என்
பது தொல்காப்பியச் சூத்திரம். மக்கள் தம் பெண்டிரைக் கூட்டிக்
கொண்டு கடல் கடத்தல் கூடாது. என £ வற்புறுத்தப்படும்.
மனிதனுடைய வாழ்வு நான்கு நிலையாக அமையும் என்பது
மநுதர்ம சாத்திரத்தின் ஏற்பாடு. பிராமணன் இளவயசில் உப
நயனம் செய்து கல்வி பயிலத் தொடங்குவன். கல்வி கற்கும் இளை
ஞர் பிரமசரியம் காத்தல் வேண்டும். பிரமசாரி வறுமையான ..
குடும்பத்தில் பிறந்தால் பிச்சை எடுத்து உண்ணலாம்.. பிரமசாரி
தான் பெறும் அரிசி முதலியவற்றைத் தனக்குப் பாடம் சொல்லிக்
கொடுக்கும கணக்காயருக்கும் உபாத்தியாயருக்கும் வேதனமாகக்
கொடுப்பன். 1/6 ஆண்டுவரையும் பிரமசரியம் காத்த மேற்குலத்
தோன் மணஞ் செய்து இருகத்தனாக. இல்லறம் நடத்துவன்ஃ, கல்வி
யில் மிக விருப்புடையோரா் 48 யாண்டு பிரமசரியம் காத்து அதன்
பின்னர் மணஞ்செய்தல்உண்டு. இல்லறம் நடத்தியபின் கிருகத்தன்
குன் பத்தினியோடு சமூகத்தொடர்பைச் சிறிது குறைத்து கருக்கு
அருகிலுள்ள சிறு காடுகளுக்குச் சென்று வானப்பிரத்த வாழ்க்கை.
செய்வன். வானப் பிரத்தத்தில் சில ஆண்டுகள் கழிந்தபின் வானப்
பிரத்தன் முற்றத்துறந்து சந்நியாசம் கொள்ளுதல் உண்டு... ப
7 ஆரியரின் மணமூறை,
ஆரிய சமூகத்தினர் எண்வகை மணங்களுக்கு உரியர் என
வேதம் கூறும். இந்து சமூகத்தினர் கைக்கொண்ட மன்றல் எட்
டாவன: பிரமம், பிராசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தரு
வம், ஆசுரம், இராச்கதம், பைசாசம் என்பன, . அவற்றுள் பிரம
மாவது ஓத்தகோத்திரத்தனாய் நாற்பத்தெட்டுயாண்டு பிரமசரி
Page 16ர
_.12-
யம் காத்தவனுக்கு பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப்.பூப்பெய்திய
வளை அணிகலம் அணிந்து. தானமாசக் கொடுப்பது. இம்மணம் -
பிராமண குலத்தினருக்கு உரியது. பிராசாபத்தியம் மகட்கோடற்
குரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டி. தம்மகட்கு ஈத்து
கொடுப்பது, இம்மணம் மேல் வருணத்தார் மூவர்க்கும். உரியது.
கோவலன் கண்ண மணம் பிராசாபத்தியமாகும்.' பிராசாபத்தியம்
பெற்றோர் பே? ஒழுங்கு செய்யும். மணமாகும். ஆரிடமாவது. தக்
கான் ஒருவனுக்கு ஆவும் ஆனேறும் பொற்கோடு .பொற்குளம்பின
வாகச் செய்து: அவற்றி. இடை மணமகளை நிறுத்திப்பொன்னணிந்து .
நீரும் இவைப்போல்: பொலிந்து வாழ்வீராக என நீரிற் கொடுப்பது.
தெய்வமாவத பெருவேள்வி வேட்இன்ருர். பலருள் ஒத்த ஒருவற்கு
வேள்வித்தீ முன்னர் மணமகளைத் தக்கணையாகக்கொடுப்பது. ஆசு
மாவது: கொல்லேறுகோடல், திரிபன்றி. எய்தல், வில்லேற்றுதல்
முதலியன செய்து மணமகளைக் கொள்ளுதல். இம்மணம் அரசர்க்
கும் 'இடையர்க்கும் உரியதாகும். இராமன் சதையை வில்லேற்றிப்
பெற்றான். இராக்கதமாவது:' தலைமகளை அவள்: சம்மதமின்றி
வலிதிற் கொள்வது. இரா வணன் வேதவதியைப் புணர்ந்ததும்
சதையை மணஞ் செய்ய முயன்றதும் இராக்கதமாகும். பைசாசமா .
வது மூத்தோர் கள்ளுண்டு களித்தோர் துயின்றோர் என்போரைப்
புணர்தலும் இழிந்தோளை மணஞ்செய்தலும். கந்தருவம் சுந்தருவ .
. குமாரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைவது
போலத் தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டு மணஞ்செய்தல்,. கந்
. தருவ-மணமே: நாகரிசமுற்ற நன் மக்களால் செய்யப்படும். இனி :'
அரசர். குலத்தினர் சுயம்வரம்: நடாத்தினர் எனக் காவியங்கள்
கூறும், அரசர் பலரையும் அழைத்து அவர் சபை கூடியிருக்கும்போது
அரசிளங்குமரி கான் விரும்பிய ஒர்' அரசிளங் குமரனுக்கு மாலை
சூட்டுதல் மகளிர்க்குச் சுயவுரிமை உண் டென்பதைக்காட்டும். சுயம்
வரம் காவியங்களில்: வருணிக்கும். மணமொழிய உலக வழக்கில்
நிசழவில்லை' எனலாம்.
கலைவளர்த்த முனிவர். ப
- ஆரியர் இல்லறம் நடாத்தியபின் த துறவற வாழ்க்கை நடாத்
துகல்- உண்டு என்றேம். இல்லறம் நடாத்தாமல் துறவற வாழ்
க்கை நடாத்துதலும் உண்டு. முனிவர்கள் நாடுகளுக்கு அண்மை .
யிலுள்ள சிறு காடுகளில் ஆசிரமங்களில் வசித்து : இலக்கிய : இலக்
1)
Page 17
215...
கண ஆராய்ச்செளிலும் இயற்கைக் கலையாராய்ச்சிகளிலும் சமயநா
லாராய்ச்சியிலும் ஈடுபட்டனர். காடுகளில் வாழ்வோர் மரவுரி
உடுத்தல் வழக்கம், மானின் தோலை மூனிவார்கள் ஆசன
மாகப் பயன்படுத்தினர். இம்முனிவர்கள் தம் பத்தினியருடன்
ஆூரமங்களில் . வசித்தனர். மக்கட் சமுதாயத்தோடு தொடர்
பில்லாமல் வாழ்தல் இயலா தாகலின், .முனிவர்கள் நாட்டில் வக்
கும் லக்களோடு தொடர்புடையவராகவே வாழ்ந்தனர். ஞாய்ஞ்
ஞவல்க்கியா தம் மனைவியர் இருவரோடு வாழ்த்து மெய்ந்நூல்களை
ஆராய்ந்தனர் என அறிவோம். காடுகளில் வசித்த முனிவர்களே
உபநிடதங்களையும், பிராமணங்களையும் ஆக்கத் தந்தனரெனலாம்.
முனிவர்கள் சிலர் வில்வித்தை முதலியன பயிற்றினா் எனக்காவியங்
களில் வாசுக்கன்றோம். முனிவர்கள் கற்றறிந்த மக்களாதலின்
பொதுமக்களா லும் அரசராலும் நன்கு மதிக்கப்பட்டனர். இம்
மூனிவார்கள் இலக்கிய இலக்கணங்கள் கற்று வல்லுநராயிருந்தனர்.
ஆரிய மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் முனிவர்களே. அரிய
மொரழி கி.மு. 6ம் நூற்றாண்டுகளில் சிதையத்தொடங்கியது. மகத
தேயத்தில் ஆரியமொழி சிதைந்து பாளிமொழியாயிற்று. பின்பு
ஆரியமொழி இத்தி, மரதி, குசரதி, வங்கம் முதலிய மொழிகள ஈ .
கச் சிதைந்தது. ஆரியமொழி செப்பஞ் செய்யப்பட்டு இலக்கண
வரம்புடைய வடமொழியாயிற்று. வடமெொசழியே கலைகளை வளர்க்.
கும் இந்தியப் பொதுமொழியாயிற்று. ஆரியர் அல்லாதோரும் வட
மொழியைக்: சுற்று அம்மொழியில் தம் நூல்களை இயம்பினார்.
இலத்தின்மொழி மேனாடுகளில் கற்றோரின் மொழியாகத் துலங்
கியதுபோல் வடமொதஜி இந்து நாடுகளில் கற்றோருடைய மொழி
யாகத் திகழ்ந்தத£ ட் ட்ட. ட்
8. மரதகண்டத்து எணிகம்
பரதகண்டத்து மக்கள் பெரும்பாலும் தரைமார்க்கமாகவே
வணிகஞ் செய்தனர். இவ்வணிகத்தைப் பெருக்கும் நோக்கமாகவே
யவன தூதுவர் மகாதெனிசு என்பானும் இடமாக்கன் என்பானும்
பாடலிபுரத்தில் சஃகாலம் தங்கர் போலும். பாடலிபுரத்தில்
இருந்து ஒரு வணிகத்தெருவீதி பாஞ்சாலை .புரடபுரம் என்னும்
தேயங்களை அடைந்தது; இக்தெருவீதி .வழியாக இந்தியர் மேனா
டுகளுடன் வணிகம் செய்கனர்... வேறோர் தெருவீதி பாடலிபுரத்தி
லிருந்து மேற்குக்கரயிலுள்ள பிருகுகச்சா, சோபாதை என்னும் இரு
த
Page 18துறைமுகங்களை அடைந்தது. . இத்துறைமுகங்கள் மூலம். இந்துக்
கள் எடப்தியா், யவனர், 'ரோமார் என்போரோடு'வணிகம் நடாத்
னர். இத்துறைமுகிங்கனில் இந்து மன்னர் வணிக விதிப்படி
சுங்கம் பெற்றனர் எனக் கெளத்இிலியர் விளம்புகின்றனர். வணிகர்
தரைமார்க்கமாகச் செல்லும்போது கூட்டம் கூட்டமாகச் செல் லு -
தல் வழக்கம், இவ்வணிகச் சாத்தை ஆறலை கள்வர் தாக்குதல்
உண்டு. ௫. மு. தான்காம் நூற்றாண்டுகளில் வணிகர் கங்கைக்கரை.
நகரங்களிலிருந்து பாஞ்சாலையையும் புருடபுரத்தையும் அடைந்து
பின்னர் மலைகடந்து அபுகானித்தான் ஆரியானா துருக்கி முதலிய
நாடுகளை அடைந்தனர். துருக்கியிலிருந்து ஒருவணிகவீதி சீனம்
சென்றது. பிறிதொருவீதி சின்னாசியா நாடுகளை அடைந்து பைசந்
இயத் துறைமுகத்தை அடைந்தது, இத் தரைமார்க்கமாக உரோமா்
இந்துக்களோடும் சனரோடும் வணிகஞ் செய்தனர். மேனாடுகளுக்
குப் புடைவை, கம்பளம், தோல், யானைத்தந்தம், இரத்தினம் முத
லிய பண்டங்களை வணிகர் கொண்டு சென்றனர். . க. பி. நான்காம்
நூற்றாண்டுகளிலும் இவ்வணிகம் நடைபெற்றது. துருக்கிக்கும்
ஈரான் என்னும் பார்சிய நாட்டுக்கும்: இடையிலுள்ள பல்மீராதே
யத்துக்கு ஊடாக இவ்வணிகம் நடைபெற்றது. வணிகர் தம் பண்
டங்களை ஒட்டகங்கள்மீது ஏற்றிச் சென்றனர். . கருங்கடற் பக்கங்க
ளில் இருந்து வரும் வணிகர் சின்னாசிய நாடுகள் ஊடாகவந்து ஓக்கு
நஇிவழியே ஆரியானாவை அடைந்து பாஞ்சாலை தேயத்தில் வணிகம்
செய்தனர். உரோமாபுரியில் காட்டப்படும் விலங்கு வேட்டைக்
காட்சிகளில் காட்டுதற்கு இந்திய வேங்கைகள் கொண்டுவரப்பட்
டன என டையோகூயா என்பவனும் ।புஞூற்றாக்கசு என்போனும்
உரைத்தனர். கைசர் அகத்தருக்குப் பாண்டிய மன்னன் ஒரு தூது
அனுப்பினான் எனத்தெரிகிறது. ட
வடவிந்தியா் தென்னிந்தியரோடு ”உண்ணாட்டு வாணிபம்
நடத்தினர். அங்கம் (பீகார்) கலிங்கம் (ஓறிசா) என்னும் நாடுகளி
லிருந்து மகதத்துக்கு கொணரப்பட்ட யானைகளே் திறமானவை.
கடைத்தரமான யானைகள் கதியவார் 'குசரம் என்னும் “தேயங்களி
லிருந்து கொணரப்பட்டன. தமிழரே ஏனைய இந்துக்களிலும்
பார்க்க வணிகத்தால் பொருளீட்டினா் எனச். சாணக்கியர். என்னும்
"கெளத்திலியர் மொழிந்தனர். பட்டு மதுரையிலிருந்தும் கொங்க்தீ
இலிருந்தும். சீனததிலிருந்தும வடவிந்தியாவுக்குக் கொணரப்பட்
டவ... இந்தியத் துறைகளில் இறங்குவதற்கு அன்னியர் அற .
சாங்கத்தினரிடம் உத்தரவு பெறவேண்டும். அக்காலத்து இந்து
நாணயங்கள் சதுரமானவை. பொன்னாணயங்களும்- வெள்ளிநாண -
க வ்வடலுவமமவஷஷக்ப்வல.
_15_
யங்களும் அச்சிடப்பட்ட ன, நாணயங்கள்
யன் என்னும் இலச்சினை உடையன. உரோ
வணிகத்தை விரிவுறப் பின்பு கூறுவாம்.
9, ஆரியர் வித்
அரியர் தம் கல்வியைப் பதிணெண்
னர்... வித்தை பநினெட்டு ஆவன:- இருக்
வம் என்னும் வேகம் நான்கும், இச்கை ௪
ணம் நிருத்தம் சந்தோவிசிதி சோதிடம்
ஆறும், புராணம் நியாய நூல் மீமாஞ்சை
இற்குரிய உபாங்கம் நான்கு, ஆயுள்வே.தட
வேதம் அருத்த நூல் என்னும் உபவேதம் ந
.றுள் வேதம் நான்கும் பிரமசாண்டமும் பீ
கமான சுருமகாண்டமூம் உணர்த்துவன
வேதங்களை எடுத்தல் படுத்தல் முதலிய
உச்சரிக்குமாறு உணர்த்தும். கற்பசூத்தி
கருமங்களை அநுட்டிக்கும் முறையை ௨௭
எழுத்து சொல் முதலியன உணர்த்தும் இ
களில் சொற்பொருளை விளக்குவது நிருத்,
காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரு
இனைத்து எனவும் உண்ர்த்துவது சந்தோவி
லப்படும் கருமங்கள் செய்தற்குரிய கால ।
வது சோதிடம். இனிப் புராணங்கள் உ
- அழித்தல் என்பவற்றையும் நன்மை தை
௯ையும் கோயிற் சிறப்பு தேவுக்களின் 0,
செயல்கள் என்பவற்றையும் விளக்கும் :
ளின் பிறப்பும் தேவுக்கள் அசுரரோடு பே
ளில் விபரமாகக் கூறப்படும். நியாய நூரல்
வேதப் பொருளை நிச்சயித்தற்கு அநுகூலம்
ஊவற்றை. வரையறுக்கும். வேதங்கள் ௯
முதலியனவற்றை மீமாஞ்சை உணர்த்த
மீமாஞ்சை ,எனவும் உத்தர மீமாஞ்சை
உத்தர மீமாஞ்சை வேதாந்தம் எனப்படுட
யது வேதாந்தம் கூறும் மெய்ந்நூலாராய்
ஸங்களுக்கும் உரிய தருமங்களை உணர்த்,
Page 19து. இத்துறைமுகங்கள் மூலம் இந்துக்
ரோமர் என்போரோடு'வணிகம் நடாத்
ல் இந்து மன்னர் வணிக விதிப்படி
களத்இிலியர் விளம்புகின்றனா். வணிகர்
ம்போது கூட்டம் கூட்டமாகச் ' செல்லு
ச் சாத்தை ஆறலை கள்வர் தாக்குதல்
நூற்றாண்டுகளில் வணிகர் கங்கைக்கரை
லையையும் புருடபுரத்தையும் அடைந்து
கானித்தான் ஆரியானா துருக்கி முதலிய
துருக்கியிலிருந்து ஒருவணிகவீதி சீனம்
'சன்னாசியா நாடுகளை அடைந்து பைசந்
டந்தது, இத்தரைமார்க்கமாக உரோமா்
ரம் வணிகஞ் செய்தனர். மேனாடுகளுக்
தோல், யானைத்தந்தம், இரத்தினம் மு.க
கொண்டு சென்றனர். 8. பி. நான்காம்
பணிகம் நடைபெற்றது. துருக்கிக்கும்
£ஈட்டுக்கும் இடையிலுள்ள பல்மீராதே
னிகம் நடைபெற்றது. வணிகர் தம் பண்
ஏற்றிச் சென்றனர்... கருங்கடற் பக்கங்க
* சன்னாசிய நாடுகள் ஊடாகவந்து ஓக்கு
அடைந்து பாஞ்சாலை தேயத்தில் வணிகம்
பில் காட்டப்படும் விலங்கு வேட்டைக்
இந்திய வேங்கைகள் கொண்டுவரப்பட்
என்பவனும் புளூற்றாக்கசு என்போனும்
,த்தருக்குப் பாண்டிய மன்னன் ஒரு தூது
றது.
£ஈனிந்தியரோடு *உண்ணாட்டு வாணிபம்
ர்) கலிங்கம் (ஒறிசா) என்னும் நாடுகளி
ரணரப்பட்ட யானைகளேர் திறமானவை.
கதியவார் குசரம் என்னும் “தேயங்கஸி
ன. தமிழரே ஏனைய இந்துக்களிலும்
ஈருளீட்டினார் எனச் சாணக்கியர் என்னும்
ஏர். பட்டு மதுரையிலிருந்தும் கொங்க்தீ
நும் வடனிந்தியாவுக்குக் கொணரர்பட்
களில் இறங்குவதற்கு அன்னியர் அர
£வு பெறவேண்டும். அக்காலத்து இந்து
௦வ. பொன்னாணயங்களும் வெள்ளிநாண '
15
யங்களும் அச்சிடப்பட்ட ன, நாணயங்கள் மீன், புலி, யானை, சூரி
யன் என்னும் இலச்சினை உடையன. உரோமர் தமிழரோடு செய்த
வணிகத்தை விரிவுறப் பின்பு கூறுவாம். ப ப
9, ஆரியர் வித்தைகள்
ஆரியர் தம் கல்வியைப் பதிணெண் வித்தைகளாக் வகுத்த
னர். வித்தை படஇினெட்டு ஆவன?:- இருக்கு யசுர் சாமம் அதார்
வம் என்னும் வேதம் நான்கும், சிக்கை கற்ப சூத்திரம் வியாகர
ணம் நிருத்தம் சந்தோவிசிதி சோதிடம் என்னும் வேதாங்கம்
ஆறும், புராணம் நியாய நூல் மீமாஞ்சை மிருகி என்னும் வேதத்.
இற்குரிய உபாங்கம் நான்கு, ஆயுள்வேதம் வில்வேதம் காந்தருவ
வேதம் அருத்த நூல் என்னும் உபவேதம் நான்கும் என்பன. இவற்
றுள் வேதம் நான்கும் பிரமகாண்டமுகம் பிரமஞானத்திற்கு நிமித்
தமான சருமகாண்டமூம் உணர்த்துவன ஆகும். சிக்கை என்பதூ .
வேதங்களை எடுத்தல் படுத்தல் முதலிய இசை வேறுபாட்டால்
உச்சரிக்குமாறு உணர்த்தும். கற்பசூத்திரம் வேதங்களிற் கூறும்
கருமங்களை அநுட்டிக்கும் முறையை உணர்த்தும். வியாகரணம்
எழுத்து சொல் முதலியன உணர்த்தும் இலக்கணமாகும். வேதங்
களில் சொற்பொருளை விளக்குவது நிருத்தம். வேத மந்திரங்களில்
காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும் அவற்றிற்கு எழுத்து
இனைத்து எனவும் உணர்த்துவது சந்தோவிஎதி. வேதங்களில் சொல்.
லப்படும் கருமங்கள் செய்தற்குரிய கால விசேடங்களை உணர்த்து
வது சோதிடம். இனிப் புராணங்கள் உலகப் படைப்பு காத்தல்
- அழித்தல் என்பவற்றையும் நன்மை இமை என்னும புண்ணியங்க
ளையும் கோயித் சிறப்பு தேவுக்கஸின் செயல்கள் அடியார்களின்
செயல்கள் என்பவற்றையும் விளக்கும் கஜைகளாகும். தேவுக்க
ளின் பிறப்பும் தேவுக்கள் அசுரரோடு போர் புரிதலும் புராணங்க்
ளில் விபரமாசுக் கூறப்படும். நியாய நூல் என்னும் அளவைநூல்
வேதப் பொருளை நிச்சயித்தற்கு அநுகூலமான பிரமாணம் முதலி
யவற்றை. வரையறுக்கும். வேதங்கள் கூறும் பலியிடுதல் முறை
முதலியனவற்றை மீமாஞ்சை உணர்த்தும். மீமாஞ்சை பூர்வ
மீமாஞ்சை எனவும் உத்தர மீமாஞ்சை எனவும் இரண்டாகும்,
உத்தர மீமாஞ்சை வேதாந்தம் எனப்படும். பிரம சூத்திரம் என்
யது வேதாந்தம் கூறும் மெய்ந்நூலாராய்ச்சி ஆகும், நான்கு வரு
ஊங்களுக்கும் உரிய தருமங்களை உணர்த்துவது. மிருதி நூல் எனப்
Page 20--16--
படும். படைக்கலம் பயிறல் வீல் வேதமாகும். இசையின் இலக்க
ணத்தை உணர்த்துவது காந்தருவ வேதம். இம்மை வாழ்க்கைக்கு
வேண்டப்படும் பொருளை ஈட்டும். உபாயங்களை உணர்த்துவது
அர்க்க வேதம், ப
யாக்கையை நோயின்றி நிலைபெறச் செய்வது ஆயுள்வேதம்.
- இந்து நாகரிகம் அளித்த அருஞ்செல்வம் யாதெனின் ; ஆயுள்வேதம்
என்க. பல்லாயிரம் அண்டுகளாசப் போற்றப்பட்டு வந்த இவவித்
தை இன்று ஆதரிப்பாரின்றிக் (குன்றுகன்றது. இந்து மருத்துநூல்
வல்லோருள் சாரசகர் தலைறந்கவராகத் இகழ்ந்தனர். பண்
டைய சத்ிர வைத்தியா்களுள் மிகப் புசழ்பெற்றவரா் சுசுருத்தர்
அவர். இக்காலத்து மேனாட்டு வைத்திய முறைகளால் தீர்க்க
வியலாத சில நோய்களைப் பண்டைய இரசாயன முறைகளால் தீர்க்
_ கலாம் என ஆயுள்வேத நூலோர் சாற்றுகன்றனர். அம்முறைக
ஞன் காயகற்பமூறை என ஒன்று உண்டு. சலரோகம், தொய்வு
முதலிய நோய்களைக் காயகற்ப முறைகளால் முற்றாக: நீக்கலாம்
என அறிகிறோம். சலமூலிகளைக் கறுத்த ஆட்டுக்கு உணவுடன்
அளித்து அவ்வாட்டிள் பாலுடன் சில மருந்துகளைச் சேர்த்துக் காய
கற்பமுறைப்படி வைத்தியம் செய்கால் பலபிணிசள் நீங்கும் என்பர்.
இம்முறைப்படி சலரோகத்துக்கு 40 நாள் மருந்து சாப்பிட்டுத் தாம்
சுகமடைந்தனர் என இந்திய அரசாங்கப் பொருட்பகுதயில் காரிய
தரிசியாக இருந்த சஞ்சவரெள என்பவர் 29-5.-88ல் உறுதியிட்டு
உரைத்தனர். பண்டித மதன்மோகன் மாளவியர் "என்னும் பெருந்
தேசத்தொண்டரும் வயது முதிர்ந்த போதிலும் காயகற்ப முறைப்
படிசிகிச்சை பெற்றுக் தன்உரோமம் கருமை பெற்றதெனவும், கண்
பார்வை தெளிவடைந்ததெனவும், ஞாபகசக்தி திருந்தியதெனவும்
உரைத்தனர். தமிழ்நாட்டுச் சித்த வைத்திய முறைப்படியும் உப்பு
புளி மிளகாய் சேராத உணவுடன் செந்தூரம், பற்பம் முதலிய
மருந்துகளை 20 நாள் அருந்தினால் பல பிணிகள் நீங்கும் என்பதில்
ஐயமில்லை. இம்முறை வைத்தியத்தில் வயிற்றை முதற் சுத்தமாக்
குதல் அவசியம்; தேநீர் காப்பியே அருந்துதல் விலக்கப்பட்டது."
வாதபித்த ஐப்பகுதிகளால் ஏற்படும் நோய்களைத் கஇர்க்கலாம் என்.
பது நம்பத்தக்கது..
உபறநிடதங்களும் ஆகமங்களும்,
இந்துக்களின் மெப்ந்நூலாராய்ச்சிக்கு அடிப்படையாக உள்
ளவை உபதிடதங்களே.. உபநிடதங்கள் மிகப்பழைய காலத்தில் ..
ஸி
ட்ஷி
Page 21
(ரஷ்ட்ைவல்வனிய்வவுவானிர தயவில் வவதய பய் ட
வெட வவ வடிவ வ துவ வனத் வைபை
- பழவகை
ப்
பம் என்பன.
ப வம்ழறய்.
முனிவர்களால் இயம்பம்பட்டவை, பரமான்மா சீவான்மா, சவான்
_ மாவின் நனவு கனவு தித்திரர முதலிய ஙல்வேறு நிலைகள், வீத, பிர
மத்தின் இயல்பு மூதலியவற்தை ஆராய்ந்து நிச்சயிக்கும் நூல்களே
உபறிடதங்களாகும். அவற்றுள் சிறந்தவை ஐ.திரேயம், தைத்தஇிரி
யம், கடோ, கேனோ, பிருகுதாரணியம், மாண்டுக்கியம், முண்ட
கோபம் என்பன. உபநிடதங்கள் ' 108 என்ப. சைக சமயங்க
ளாகிய சைவம், சாக்தம், வைணவம் என்பவற்றுக்கு வேதம் போற
நாலாகும். ஆகமங்கள் வைதிக சமயங்களுகீகுரிவ தப்பு நூல்களா
ம். சைவத்துகிகுரியவை சைவாகமம் எனவும், சாக்தத்துக்கு உரி
யவை சாக்த ஆகமம் எனவும், வைணவத்துக்கு உரியவை வைணல
ஆகமம் எனவும் வழங்கும், சைவ அகமங்கள் இருபத்தெட்டு. கார்
ணம், காமிகம், வீரம், சத்தம், வாதுளம், கியாமளம், காலோத்
திரம், சுப்பிரம், மகுடம் என்னும் ஒன்பதும் றந்த ஆகமங்களா
கும். சாத்த ஆகமங்கள் சக்தி வழ்பாட்டை விளக்கும். சாத்த
ஆகமங்கள் தந்திரங்கள் எனவும் கூறப்படும். விட்டுணுவின் வழி
பாட்டைக் கூறுவன வைணவ ஆகமங்களாகும்! - பாஞ்சராத்திரம்
சிழந்த வைணவ ஆசுமமாகும்.
ஆரியருடைய தாம சாத்திரங்கள் மிறுதி எனப்படும். மநு
பராசரர் மூதலியோர் மிருதி நூல்கள் இயற்றினர், மிருதி நூல்க
ஞள், முக்கியமானது. மநு.தரீம சாத்திரம். மநுமிருதி பன்னிரண்டு
அதிதியாயங்கள் உடையலு. மநுமிருதி வருணங்களின் ஒழுக்கம்,
தியொழுக்கத்துக்குரிய தண்டம் பிராயச்சித்தம். அரசியல் நீதி த
வியவற்றைக் கூறும்.
_ புராணங்கள்
புராணங்கள். உலகப் படைப்பு காப்பு அழிப்பு என்பவற்றை
யூம் தேவுக்களின் திருவிசாயாடல்களையும் அடியார்களின் தொண்
டையும் கோயிற்களின் சிறப்பு முதலியவற்றையும். விளக்கும்.
பழங்காலத்தில்: எமுதப்பட்ட : புராணங்கள் ” யதினெட்டாகும்.
அவறிறுள் சிவபுராணங்கள் சைவம், பவிடியம்', மார்க்கண்டேயம்,
இலிங்கம், காந்தம், வராசம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்
- கருடபுராணம். நாரதீய புராணம், வைணவபுராணம், பாக
வதபுராணம்என்பன விட்டுணு புராணங்கள் ஆகும். பிரமபுசாணம்,
5 -
Page 2218
பதும புராண& என்பன பிரம புராணமாகும். ஆக்கினேய புரா
-ணம் அக்கினி புராணமாகும். -பிரமசைவர்த்தன புராணக் சூரிய
புராணமாகும். இதிகாசங்கள் இராமாயணமும் பாரதமும் ஆகும்.
இதிகாசங்கள் இந்து சமயத்தினருடைய வாழ்க்கை இலட்சியங்
களை விளக்கும். தந்ைத தாய் தமையன் அரசன் குரு என்போரு
க்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதும் அவர்கள். சொல்லுக்
குக் ஈழ்ப்படிய வேண்டும். என்பதும் இந்துக்களின் சிறப்பியல்பு
ளாகும். இப்புராணங்களைச் சூதர் என்னும் மூனிவர் கற்றுத் தம்
மாணவர்க்கு ஓதினர் என்பது புராணகாரரின் கருத்து. வேதங்க
ளையும். புராணங்களையும் பீரமாணம் எனக் கொள்ளும் மதங்கள்
வைதிக மதங்கள் எனப்படும். வைதிக மதத்தினர் ததீதுவ வாரா
ய்ச் செய்து ஆறு சமயங்களை வகுத்தனர். நையாயிகம் வைசே
டி.சம் சாங்கியம் யோகம் பூர்ம மீமாஞ்சை உத்தர மீமாஞ்சை என்
பன ஆறு சமயங்களாகும். உத்தர மீமாஞ்சையே அத்துவித
வேதாந்தத்தை விளக்குகின்றது. வியாசர் எழுதிய பிரமசூத்திரம்
அத்துவித வேதாந்தத்தை அளவை மூறையாக் விளம்புகன்றது.
10. ெளத்நரும் சமணரும்
சி. மூ. 6ம் நூற்றாண்டில் மகதம் ஒரு வல்லரசாக இருந்தது,
மகதவேந்தன் பிம்பிசாரனும் அவன் மகன். ௮சாத சத்துருவும்
'பெளத்தரையும் சமணரையும் ஆதரித்தனர். பெளத்தமும் சமண
மும் வைதிக சமயத்துக்கு முரணான (கொள்கைகளைப் போதித்தன.
வைதிக சமயக்கரியைகளும் பூர்வமீமாஞ்சை கூறும் . பலியிடுதல்
பற்றிய விதிகளும் பயனற்றவை எனப் பெளத்தரும் சமணரும் சண்
டி.த்தனர். பெளத்தரும் சமணரும் வைதிக மதத்தினருடைய தீண்
டாமையையும் சாதிக் கட்டுப்பாடுகளையும் கண்டித்தனர். பெளதீ
தமும் சமணமும் சீவகாருண்யத்தை நனி வற்புறுத்தின. உயிர்க
௯ாக் கொல்லக்கூடாதெனவும் உயிர்களை வருத்தக்கூடாதெனவும்
பெளத்தமும் சமணமும் மொழிந்தன. பெளத்தமதத்தை நாட்டிய
கெளதமபுத்தரும் சமணசமயத்தை நிலைநிறுத்திய மாவீரரும் பிம்பி
சாரனுடைய காலத்தில் வாழ்ந்தனர் எனலாம். ௮சாதசத்துரு புத்
தருடனும் மாவீரனுடனும் அளவளாவிச் சமய விடயங்களைப், பற்
றிப் பேசினன் என்பதற்கு ஐயம்ல்லை, புத்தர் அசாதசத்தரு அண்ட
காலத்தில் இ. மு. 549ல்'பரகதியடைந்தார். மாவீரர் க. மு, 8587ல்
சுவர்க்கம் புகுந்தனர் எனக் கரைவேலைக் கல்வெட்டால் தெரிகிறது,
ட்
வள
ட்
கூர்
பது
1)
ட 2
- புத்தர் & மு. 623
கெளதம புத்தர் இலிச்சாவியர் எ:
தோன்றினார். சாக்கியர்கள், குன்றவர்ச
இலிச்சாவியர் கூட்டத்தினர் என்ப, சிசு
பது மலையிலக்கே. இசுநாகர் அநியக் கூட்
ஆரியப் பிராமணறின் கிரியைகளையும் யா
புத்தசமண மதங்களைத் தழுவினர் என;
யபிராமணருடைய வைதிக சமயம் கரி
காலத்தில் பூர்வ மீமாஞ்சை கூறும் யாக
கத்தையும் கிரியைகளையும் தொலைத்தற்
கெளதம புத்தர் அவதரித்கனர். புத்தர்.
விகளும், பெளத்தரும் புத்தரைக் கடவுள்
சிலைகளும் தொழப்பட்டன.
. புத்தருடைய இயற்பெயர் சத்தா?
வத்து என்னும் நகரில் அரசியல் நடாத்தி
சிற்றரசனின் புதல்வர் எனவும், அவர்
வெறுத்துத் தன் மனைவியையும் குழந்,
சென்று கடுந்தபம் புரிந்து காடுகடோறு
ஆூரமங்களில் வசிக்கும் முனிவர்களிடம்
சிந்தித்துத் தெளிந்தனரெனவும், பெ
பு.த்தர் போதி நீழலில் இருந்து சிந்தித்து
தன்மையென உணர்ந்தனர் எனவும் கூர
றும் திலையாத நிர்வாண நிலையை அடை,
௪ித்தனர் எனமேனாட்டார் உரைக்கின் ற:
ருந்து நாலாம் சாமத்தில் நிர்வாண நி
பெளத்த சரிததிரகாரர் சாற்றுகின்றனர்.
புத்தருடைய தத்துவஞானக் ௦
வாயினும் ஆகுக; அவர் ஆரியர் இவளர்த்
மாடு, குதிரைகளைப் பலியிடுதலைக் கண்டு
ஐயமில்லை. புத்தர் கொலை கடிந்து அன்!
- புறுத்தினர். சவகாருண்ணியம் பெளத்துர்
முதன் முல் உபதேக்கப்பட்டது. மனி,
புடையோராய் ஒழுகுதல் அவசியமென்ப
நாட்டப்பட்டது. காசிக்கு அணித்துாரம
இடத்தில் புத்தர் ஐந்து மாணவரைக் ௪
Page 23௮18
£ பிரம புராணமாகும். அக்கனேய புர
மாகும். : பீரமகைவர்த்தன புராணம் சூரிய
சங்கள் இராமாயணமும் பாரதமும் ஆகும்.
”மயத்திரருடைய வாழ்க்கை இலட்சியங்
௪ தாய் தமையன் அரசன் குரு என்போரு
வேண்டும் என்பதும் அவர்கள். சொல்லுக்
ம்: என்பதும் இந்துக்களின் சறப்பியல்புசு
ளைச் சூதர் என்னும் மூனிவர் கற்றுத் தம்
'ன்பது புராணகாரரின் கருத்து, வேதங்க
ட் பிரமாணம் எனக் கொள்ளும் மதங்கள்
படும். வைதிக மதத்தினர் தத்துவ வாரா
ங்களை வகுத்தனர். நையாயிசம் வைசே
ம் பூர்ம மீமாஞ்சை உத்தர மீமாஞ்சை என்
குல். உத்தர மீமாஞ்சையே அத்துவித
கின்றது. வியாசர் எழுதிய பிரமசூத்திரம்
த அளவை மூறையாக விளம்புகன்றது.
பீளத்தமும் சமணரும்
9ண்டில் மகதம் ஒரு வல்லரசாக இருந்தது,
ரனும் அவன் மகன் ௮சாத சத்துருவும்
ுரயும் ஆதரித்தனர். பெளத்தமும் சமண
் முரணான ; கொள்கைகளைப் ' போதித்தன.
ரம் பூர்வமீமாஞ்சை கூறும் . பலியிடுதல்
2றவை எனப் பெளத்தரும் சமணரும் சண்
“மணரும் வைதிக மதத்தினருடைய தண்
_டுப்பாடுகளையும் கண்டித்தனர். பெளத்
நுண்யத்தை நனி வற்புறுத்தன. உயிர்க
னவும் உயிர்களை வருத்தக்கூடாதெனவும்
மாழிந்தன. பெளத்தமதத்தை நாட்டிய
சமயத்தை நிலைநிறுத்திய மாவீரரும் பிம்பி
வாழ்ந்தனர் எனலாம். அசாதசத்துரு புத்
ம் அளவளாவிச் சமய விடயங்களைப், பற்
'ஐயம்ல்லை. புத்தர் அசாதசத்தரு அண்ட
பரகதியடைந்தார். மாவீரர் க. மு,587ல்
'க் கரைவேலைக் கல்வெட்டால் தெரிகிறது,
ட்
_10 _
புத்தர் உ மு. 623-543
கெளதம புத்தர் இலிச்சாவியர் என்னும் சாக்கெய குலத்தில்
தோன்றினார். சாக்கியர்கள், குன்றவர்கள், சரக குலத்தினர்,
இலிச்சாவியா் கூட்டத்தினர் என்ப, செநாகா் அரியா அல்லர் என்
பது மலையிலக்கே.. சசுநாகர் அரியக் கூட்டத்தினர் அல்லராஃலின்
ஆரியப் பிராமணரின் கிரியைகளையும் யாகங்களையும் மெச்சாமல்
புக்கசமண மதங்களைத் தழுவினர் எனச் சொல்லலாம். ஆரியப்
பிராமணருடைய வைதிக சமயம் இரியை மிகுந்து இழிவடைந்த
காலத்தில் பூர்வ மீமாஞ்சை கூறும் யாகம் முதலிய போலிவணக்
குத்தையும் கிரியைகளையும் தொலைத்தற்கெனச் சாக்கிய முனிவர்,
கெளதம புத்தர் அவதரித்தகனர், புத்தர் இறந்தபின் பெளத்த துற
விகளும், பெளத்தரும் புத்தரைக் கடவுள் எனத்தொமுதனர். புத்த
சிலைகளும் தொழப்பட்டன. ன ட ப
புத்தருடைய இயற்பெயர் எத்தாத்தா் எனவும், அவர் கபில
வத்து என்னும் நகரில் அரசியல் தடாத்திய சுத்தோதனன் என்னும்
சிற்றரசனின் புதல்வர் எனவும், ' அவர் அரசவை வாழ்க்கையை
வெறுத்துத் தன் மனைவியையும் குழந்தையையும் துறந்து காயை
சென்று கடுந்தபம் புரிந்து காடுகடோறும் இரிந்து ஆங்காங்குள்ள
ஆசிரமங்கவில் வசிக்கும் முனிவர்களிடம் குத்துவஞானம் கேட்டுச்
சிந்தித்துத் தெளிந்தனரெளவும், பெளத்தர்கள் பகரு$ன்றனர. .
ப.தீ.தர் போதி நீழலில் இருந்து சிந்இதது உடம்பை வருத்தல் மூடத்
தன்மையென உணர்ந்தனர் எனவும் கூறுப. புத்தர் யாதொரு பற்
றும் நிலையாத நிர்வாண நிலையை அடைத€ல பரகதியென உபதே
சித்தனர் எனமேனாட்டார் உரைக்கின்றனர். புத்தர் தியானத்திலி
ருந்து நாலாம் சாமத்தில் நிர்வாண நிலையை அடைந்தனரெனப்
பெளத்த சரிததிரகாரர் சாற்றுகன்றனர்.
, ் .
புத்தருடைய தத் தவஞானக் கொள்கைள் எத்தன்மைய
வாயினும் ஆகுக; அவர் ஆரியர் இவளர்த்து ஆயிரக்கணக்கான ஆடு,
மாடு, குதிரைகளைப் பலியிடுதலைக் கண்டு துன்புற்றனர் என்பதற்கு
ஐயமில்லை. புத்தர் கொலை கடிந்து அன்பு என்னும் தர்மத்தை வற்
புறுத்தினர். சீவகாருண்ணியம் பெளத்தரா்சளால் இந்தியா முழுவத:த்
முதன் முஃல் உபதேளிக்கப்பட்டது. மனிதர் எவ்வுயிர் மாட்டும் அன்
புடையோராய் ஒழுகுதல் அவசியமென்பது பெளத்தர்களால் நிலை
நாட்டப்பட்டது. காசிக்கு ௮ணித்தாயுள்ள சரதாதம் என்னும்
இடத்தில் புத்தர் ஐந்து . மாணவரைக் கூவிப் பெளத்த சங்கத்தை
Page 24_20_
நிறுவினர். புத்தர் இந்து சமயத்தை: 'நல்லாற்றுப்படுத்திப் பிராம
ணருடைய அனாவ௫யக் இரியைகளினின்றும் காத்தனர் எனக் கூற
லாம். இந்துசமயத்தினர் புத்தர் புகன்றஉண்மைகளைக் கடைப்பிடித்
தித் தர சமயத்தைச் சீர்ப்படுத்திக் கொல்லாமை விரதத்தைக் கை
யாண்டனர்.. புத்தர். 45 யாண்டு உதேசஞ் செய்துதிரிந்து 80
ஆண்டு நிறைந்து கூ நகரில் யிர் நீத்கார். புத்த சமயம் நானா
பக்கங்களிலும் பரவியது. புத்தக சங்கத்தோர்;, தம் சமயத்தை
. இந்தியாவில் மாத்திரமன்றி இலங்கையிலும் பர்மாவிலும் இந்திய
சீனாவிலும் இபேத்திலும் சீனாவிலும் யப்பான் இவுகளிலும் துருக்கியி
அம். காத்தாரத்திலும் நாட்டின்...
புத்த. சமயம் இந்து நாடுகளில் அழிவெய்திய போதிலும்
எனைய கீழைத் தேயங்களில். இன்றும் பரம்பியிருத்தலைக் காண்க.
கடவுள் உண்டோ இல்லையோ என்னும் லாதம் புத்தருடைய மன
த்தைக் கவர்ந்ததன்று. ஒழுக்கச் சீர்திருத்தம் செய்வதே புத்தரு
(டைய நோக்குமாயிருந்தது. புத்தர். ஓதிய. இரிபிடகங்கள் பெளத்த
.நரல்களுள் சிறந்தவை. . பெளத்த சங்கத்கோர் கடவுளின் உண்
- மையை ஆராயாத ஈனாயன. மதத்தினர் எனவும், . புத்தரே போதி
சத்துவராகும் இரட்சகர் என நம்பும் மசாயன மதத்தின ரெனவும்
இ பிரிவினராயினர். பிற்காலங்களில் பெளத்தர்கள் புத்தரைக்
'கடவுளெவத் தொழுதனர். வடவிந்தியாவில் ம்காயனமும் இலங்
.கையில் ஈனாயனமும் பரம்.பின. தமிழ் நாடுகளில் இ. பி 2-ம்நூற்
ரண்டு முதல் 5-ம் நூற்றாண்டு ஈருகப் புத்தம் நனி பரம்பியிருநீ
தது. பெளத்தர்கள் தத்துவங்களை ஆராய்ந்து நால் வகையறாயி
னர். : அவர் தாம் வைபாடிகர்;. செளத்திராந்திகர்; மாத்தியமிகர்
யோகசாரார் என்ப, . அவர்கள் . ஞாதிரு இல்லையெனவும் ஜேயம்
இல்லையெனவும் - ஞாதிரு ஞேயங்கள் இல்லையெனவும்: பலவேறு
சூனிய வாதங்களை உரையா நின்றனர். மணிமேகலை என்னும்
காவியம் பெளத்தப் பள்ளிகள் தமிழ் நாடெங்கும் தாட்டப்பட்
'டவை 'என்பதைக் காட்டா நிற்கும். தமிழர் ஆரிய வேதங்களை
ஆப்தமெனக் கொள்ளாமையால் பெளத்தம் தமிழருடைய உள்
ளத்தை வ€கரித்ததெனத் துணியலாம். பெளத்தர்கள் கன்மத்தி
லும் பிறவியிலும் நம்பினர். பிறவிக்கடலை நீந்துதலே வாழ்க்கை
"யின் மா நோக்கமென்பர். மனம் வாக்குக் காயம் என்னும் இரிக
ரண சுத்தியைப் பெறுதலே தத்துவ ஞான வாராய்ச்£யிலும் மேம்
பாடுடைய தென்பர். திரிபிடகங்களுள் வினைய பிடகம் பிக்குக்க
ளின் ஆசாரத்தையும் குர்ம பிடகம் பெளத்தர்களுக்குச் சிறப்பா
வ்
த
மறி ப்கி லவ வவட
1
கர
வென் தக்க
வ், அவியடய்வ்ககிய டிபய அனகப வயப்படும் டயஸ்
மயம் . யப
ல,
Page 25
டி
ஸ்
கும். ஒழுக்கங்களையும். அபிதர்ம. பிடகம் கன்மம் சந்தம் மூ.தலிய
க.த்துவங்களையும் தேர்ன்றன.. பிடகம். என்பது கூடை எனப்
பொருள்படும். .திரிபிடகங்கள் பாளி மொழியில் எழுதப்பட்டன:
கொல்லாமை. வெளவாமை பிறர் மனை விழையாமை பொய்
சொல்லாமை புறங்கூறாமை குற்றங் கூருமை வையாமை. கள்
ஸாலை, பசையாமை அறியாமை விலக்கல். என்னும் பத்துக் கற்பனை
கள் நல்லொழுக்கத்ை. விழைவோர் யாவர்க்கும் இன்றியமையாத
வையெனப் புத்தர் வற்புறுத்தினர். மேற்கூறிய அறங்களோடு
மூத்தோருக்கு. மரியாதையும். வாய்மையும் யாவர்மாட்டும். அன்பும்
இரக்கமும் சிறப்புடைய ஓழுக்கமென.ச் சாற்றப்பட்டன. மனிதன்
சத்.த நம்பிக்கையும் சுத்த எண்ணமும் வரய்மையும் நல்வினையும்
தன்னெறியாசப். பொருள். தேடலும், நன்மூயற்சியும் நன் மரியா
துயும். தியானமும் உடையனாகி. அவற்றிற் பயின்று நன்னெறி
யடைவானாக என்பதே புத்தருடைய. பிரார்த்தனை. இன்பங்களில்
அளவுகடவாமலும். மெய்யைவருத்துதலில். அளவுகடவாம லும் ஒழுகு
தலே. மனிதனின். மா நோக்கமாகுமென்பர். இத்தகைய. ஒழுக்கத்தி
னையே.கி, மு. நான்காம். நூற்றாண்டிலே. யவனவா?ூரிய/ அரித்தாத்
தில். தன். ஒழுக்க நூலின்கண் சமனாராய் தல். அளவுகடவா தொழுகு
தல் .அடக்கமுடமை. என்னும். தலையங்கங்களில்: விரீத்து: விளக்கி
னார்...
அமண் சமய குரவர் மாவீரர் 8. மு. 600 - 527
பெளத்தரிலும் பார்க்கச். சமணரே கொல்லாமை விரதத்
தைத். தம். வாழ்க்கையாலும் போதனையாலும். தப்பித்துக் சாட்
டனர்... பார்சவநாதர். கடுந் துறவற நிலையும்: ஒன்றை நிறுவினர்;
அதன்:வழிக்தோன்றியதே.அ௮மண்சமயம்,. அமண்சமயத்தை முறை
வகுத்து.நாட்டியவா்: மாவீரர். வைசாலை. நகரிலே இலிச்சாவியா.
குலத்திலே. அரச குடும்பத்திலே. மாவீரர்; அவ தரித்தார்... அவர் பாரார்
வதா தகருடைய நிலையத் திலிருந்து. தத்துவங்களைத் தேர்ந்து: தன்
தாற்பதரம் வயசலே.சைசசங்கத்தை நாட்டினர். அவர்.சமண் சம
யமாகிய ஆருகத சமயத்தைப் பரப்புவான் தொடங்கி மகத. நாட்
டில்.போதித்திருந்தனர்; மககுத்தில்: மரத்திரமன்றி அங்கத்திலும்
விதேயத்திலும் மாவீரர் உபதேசம்- செய்தனர். அவர்: பாவா என்
னும ஊரிலே தன் இறுதிக் காலத்தைக் கழித்தனர். அவர் இம்மை
6
Page 26_2ஐ_
வாழ்வைத் துறந்த காலத்தில் 14,000 சமணர் இருந்தனர். என்ப.
மாவீரருடைய தாயார் மகததேயத்து அரச "-குடும்பத்தினரா தலின்
மாவீரர் மகதத்தில் நன்கு ஆதரிக்கப்பட்டனர். சமணர் மனிதன்
நல்வினை இவினை இரண்டும் செய்யும் இயல்பினன் என்பதை நன்கு
உணர்ந்தனர். பெளத்தாகளைப்போல் புலான் மறுத்தலையும் கொல்
லாமையையும் நல்லொழு க்கத்துற்கு இன்றியமையாதவை என வற்
புறுத்தினார். ஆனால் சமணர் 'மெய்வருத்துதலிலும் ஐம்புலவின்பங்க
ளைக் கடிந்து புலன்களை அடக்குகலிலும் உடையின்றியும் உணவின்றி
யும் துன்புறுகலிலும் இன்பல் விழைந்தனர். சைனர் கர்த்தா இல்லை
வபெனவும் ஓவ்வொரு உடம்பிலும் ஒவ்வொரு சீவான்மா உண்டெ.
னவும் நம்பினர்... சைனர் மிருகங்களும் தாவரங்களும் ஆன்மாக்கள்
உடையவை என தம்பினர்.
ருடையவை என எண்ணினர். பூரண நிலையடையும்
பர மான்மாவாகும்.
தலே சன்மார்க்கம். . தவினையாளரை.த் தண்டித்தல் அரசதாமம்
என்பது வற்புறுத்கப்பட்டது. . சமணர் புத்தரைப்போல் சாதி
வேற்றுமை காட்டலைக் கண்டித்தனர். சமணர் வெள்ளாடை அணி
யும். சுவேதம்பரரெனவும், ஆடையணியாத் திகம்பரரெனவும், இரு
பிரிவினராயினா். சமணர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தல்
தர்மம். என எண்ணினர். . இக் கொள்கையைப் பெளத்தர் மிகவும்
சுண்டித்தனை. சமண் சமயம் இந்து நாடெங்கம் பரம்பியது. தமிழ்
நாட்டில் க. பி. 6ம் நூற்றாண்டு தொடக்கம் ௫. பி. 9ம் நூற்றாண்டு
வரையும் சமணர் ஆதரவு பெற்றனர்.
- சீவான்மா
சமண் சமயத்தைப்பற்றிச் சீவகிந்தாமணியில் வடிக்க
லாம்... சமணர்களையும்: பெளத்தர்களையும் அழுக்கு நிறைந்தவ
ரெனகத் தேவாரங்கள் நனி கண்டிக்கின்றன. அவை நாத்திக மதங்க
ளாகலின், சைவசமய குரவரால் சண்டிக்கப்பட்டன. பக்திமார்க்
சத்தை நாட்டிய. நாயன்மார்களும், சங்கரரும் சமணசமயத்தைத்
தலையெடுக்காவண்ணம் பெருமுயற்சி செய்தனர். சமணமும் சைவ
மும் தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் போர்புரிந்தன வென
லாம். தமிழர் பலர் சமணசமயத்தைத் தழுவி அருகனை வழிபட்ட
னர். தமிழ்ச் சமணர் இலக்கிய விலக்கணங்களை எழுதித் .தமிழ்
மொழியை வளர்த்தனர். ' சமணர் நாடகம் பார்ப்பதால் ஓழுக்கம்
குன்றுமெனப் போதித்த, நாடகத் தமிழைக் குன்றச் சசெய்தனரெ
னக் கருதப்படுகிறது... ஆவகப். பள்ளிகள் இந்து தேயம் எங்குந்
- உலோகங்களும் வளியும் தீயும் உயி.
ஒவ்வெஈருவரும் தத்தம் சடமையைச் செய்
ரும்
தி
_.25 _
தாபிக்கப்பட்டன. சமண சமய குருமா!
கக் குன்றுகளில் வசித்தனர். கன்னட நா
லையிலே சமண தீர்த்தங்கரர் பலர் இருந்;
ருடைய சிறந்த கோயில்களுள் பார்சவ
தது. சரவணவேற்கொலையில் அமணரு
பத்து நால்வரின் கற்சிலைகள் மிகஅழகாக
11. - மோரியகுடை
இ. மூ. 5ம் நூற்ருண்டு தொடக்க
வரையும் பரதகண்டத்தில் நிலைத்திருந்த
இயம்புவாம், மோரிய ஆழிவேந்தரின்
அமைச்சு, உண்ணாட்டரசியல், அரசவை
வணிகம், சமயம் என்பவற்றை எல்லா.
டைய அமைச்சனாகிய கெளத்திலியர் தா
ரத்தின் கண் ஆராய்ந்தனர். அர்த்தசா
ருடைய குறிப்புக்களாலும் அசோகருடை
வலியுறுத்தப்படுன்றன. மோரியர் அரசி
தீது ஒவ்சவாரு பகுதிக்கும் அமைச்சை
அரசியலை ஒழுங்காக நடாத்தினார். மே.
குற்குப் பெரிய நிலப்படை வைத்திருந்த;
கத்தாரிடம் கூலி பெற்றனா். அப்படை
பிற்காலத்தில் ஆண்ட முகமதிய ஆழிவே/
அதற்கு நிகராகாது, மோரியர் ஒற்றளர
லைகளில் நிகழம் செய்திகளை அறிந்தனர்.
-. பாடலிபுரம்.
மோரியருடைய தலைநகர் பாடலி
- அகல நீளமுடையதாய் கங்கைக்கரையில்
மதிலாலும் மரத்தூண்களாலும் அசழ்
நகர் 64 வாயில்களும் 570 கோபுரங்களு
எவ்வளவு பெரியதெல்பதை உற்று நோச்
சுற்றித் கோண்டப்பட்ட அகழி சோணா
Page 27த்தில் 14,000 சமணர் இருந்தனர். என்ப.
மகததேயத்து அரச குடும்பத்தினரா தலின்
த ஆதரிக்கப்பட்டடனர். சமணர் மனிதன்
ிம் செய்யும் இயல்பினன் என்பதை நன்கு
சளைப்போல் புலான் மறுத்தலையும் கொல்
5க்கத்துற்கு இன்றியமையாதவை என வந்
ணர் மெய்வருத்துதலிலும் ஐம்புலவின்பங்க
டக்குதலிலும் உடையின்றியும் உணவின் றி
£பல் விழைந்தனர். சைனர் கர்த்தா இல்லை
_ம்பிலும் ஒவ்வொரு சீவான்மா உண்டெ
் மிருகங்களும் தாவரங்களும் ஆன்மாக்கள்
7. உலோகங்களும் வளியும் தீயும் உயி
?னர்... பூரண நிலையடையும் சீவான்மா
9வஈருவரும் தத்தம் ச௪டமமையைச் செய்
ினையாளரைத் தண்டித்தல் அரசதர்மம்
டது. . சமணர் புத்தரைப்போல் சாதி
ண்டித்தனர். சமணர் வெள்ளாடை அணி
, ஆடையணியாத் திகம்பரரெனவும், இரு
ர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தல்
இக் கொள்கையைப் பெளத்தர் மிகவும்
யம் இந்து நாடெங்கம் பரம்பியது, தமிழ்
ரண்டு தொடக்கம் இ. பி. 9ம் நூற்றாண்டு
] பெற்றனர்.
ப்பற்றிச் சீவகிந்தாமணியில் வாசிக்க
பெளத்தரா்களையும் அமுக்கு நிறைந்தவ
) கண்டிக்கின்றன. அவை நாத்திக மதங்க
வரால் கண்டிக்கப்பட்டன. பக்திமார்க்
மார்சளும், சங்கரரும் சமணசமயத்தைத்
ிபருமுயற்சி செய்தனர். சமணமும் சைவ
நூற்றாண்டுகளாகப் போர்டிரிந்தன வென
ச சமயத்தைத் தமுவி அருகனை வழிபட்ட
)லக்கிய . விலக்கணங்களை எழுதித் தமிழ்
_ சமணர் நாடகம் பார்ப்பதால் ஒழுக்கம்
நாடகத் தமிழைக் குன்றச் செய்தனரெ
;2வகப் பள்ளிகள் . இந்து தேயம் எங்குந்
தொயம்றகற்ல்
23 ப.
தாபிக்கப்பட்டன. சமண சமய குருமார் பெரும்பாலும் தமியரா
கக் குன்றுகளில் வரித்தனா். _ கன்னட நாட்டில் சிரவண வேற்கொ
லையிலே சமண தீர்த்தங்கரர் பலர் இருந்தனர், ஆங்குள்ள அமண
ருடைய சிறந்த கோயில்களுள் பார்சவநாதருடைய கோயில் சிறந்
தது. சிரவணவேற்கொலையில் அமணருடைய தீர்த்தங்கரர் இரு
பத்து நால்வரின் கற்சிலைகள் மிகஅழகாக எழுதப்பட்டிருக்கன் றன:
மோர்யதடைய அரசியல
இ. மூ. சம் நாற்ருண்டு தொடக்கம் இ.பி.கம் நூற்றாண்டு
வரையும் பரதசண்டத்தில் நிலைத்திருந்த செங்கோலின் இயல்பை
இயம்புலாம், மோரிய ஆழிவேந்தரின் ஆற்றல், படைமாட்,.
அமைச்சு, உண்ணாட்டரசியல், அரசவை யொழமுக்கம், தண்டநீதி,
வணிகம், சமயம் என்பவற்றை எல்லாம் சந்திரகுப்த மோரியனு
டைய அமைச்சனாகிய கெளத்திலியர் தாம் எழுதிய அர்த்த சாத்தி
ரத்தின் கண் ஆராய்ந்தனர். அர்த்த சாத்திரக் கூற்றுக்கள் யவன
ருடைய குறிப்புக்களாலும் அசோகருடைய . கல்வெட்டுக்களாலும்
வலியுறுத்தப்படுன்றன. மோரியர் அரசியலைப் பல பகுதியாக வகு
தீது ஓவ்வொரு பகுதிக்கும் அமைச்சரை நியமித்து அவர்மூலம்'
அரசியலை ஒழுங்காக நடாத்தினார். மோரியர் தம் அரசைக் காத்
துற்குப் பெரிய நிலப்படை வைத்திருந்தனர். படைவீரர் அரசாங்
கத்தாரிடம் கூலி பெற்றனர். அப்படையின் வலி ஓப்பில்லாதத,
பிற்காலத்தில் ஆண்ட முகமதிய ஆழிவேந்தன் அக்பாரின் படையே.
அதற்கு நிகராகாது, மோரியர் ஓற்றளர நிலமித்து அவர்மூலடி எல்
லைகளில் நிகழும். செய்திகளை. அறிந்தனர்.
ள் பாடலிபுரம். -
மோரியருடைய தலைநகா் பாடலிபுரம்.' அது ஒன்பது மைல்
அகல நீளமுடையதாய் கங்கைக்கரையில் அமைக்கப்பெற்றது. அது
மதிலாலும் மரத்தூண்களாலும் அகழியாலும் காக்கப்டட்டது.
நகர் 64 வாயில்களும் 670 கோபுரங்களும் உடையதெதெனின், அது
எவ்வளவு பெரியதென்பதை உற்று நோக்கி உணர்க. நசரஞாயிலைச்
சுற்றித் தோண்டப்பட்ட அகழி சோணாற்று நீரால் நிறைக்கப்பட்
Page 2824
டது, நகரில். அபாரியத்தர் சயத்தர். : என்னும் சைன தேவர்கள்
கோயில் பெற்றனர்; இந்து, தேவராகிய வனும் குபேரனும். ௮௯ ட
வினிகளும். கோட்டம் பெற்றனர்; பெளத்த சைத்தியங்களும். பல.
கட்டப்பட்ட ன..
அரசனுடைய , மாளிகை மரத்தால் கட்டப்பட்டது, பொற்,
கொடிகளும் வெள்ளிப் பறவைகளும் மாளிகைத் தூண்களை அலங்
கரித்தன. நகரச்சோலைகளில் மீன்வளர்க்கும் கேணிகளும் கட்டப்
பட்டன. மாளிகை பார்சிய தலைநக்ரான சூசா நகரத்து மாளிகை
யிலும் அழகாயதெனக் கிரேக்கர் மதித்தனர். அரசர் முடிபெறுங்
சாலை அரண்மனையில் இருந்து எண்ணெய் வைக்கப்பெற்று அபிடே
கக், கிரியை, செய்யப்பெற்றனர்.
மோரியர் தனிக்கோல்.
'மோரிய.வேந்கர் கதுனிக்கோலறாகவே. நேமியுருட்டினரென-
லாம். வேந்தருடைய.. ஆஞ்ஞையை ஒருவரா.லும் ஏதிர்த் தல் இய.
லாது. வேந்தர். பிராமணரை. மரியாதை செய்தபோதிலும்: அர:
யற். காரியங்களில் பிராமணருடைய சொல்லைப்பொருட்படுத்தாது
விட்டனர். பிராமணர். கொலைப் பாவம் செய்காலும் கொலைத்.
தண்டனைக்குத். தப்புதல். கூடுமென அர்த்த. சாத்திரம். கூரு.நிற்கும்..
பிராமணரைக். கொல்லாமல். தாடு, கட.த்துதல். வழக்கம், அரச.
துரோகம். செய்வோர். பிராமணராயினும். நீரில். விழுத்திக் ௦ (கொல்ல:
ப்படுவர்...
வேந்தன் தான் விரும்பிய.அமைச்சர்களைத் தெரியலாம்; அர
சாங்கத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் அமைச்சர் நால்வர் நியமிக்கப்
யடுவர். வேந்தனுக்கு அமைச்சர் புத்தியுரைப்பினும் வேந்தரு
டைய ஏவலையே அமைச்சர். செய்யவேண்டும். அமைச்சர் புரோ
இதர் படைத் தலைவர் ஒற்றர் தூதுவர் என்னும் ஐம்பெருங் குழு
வினரோடு. ஆராய்ந்தே. ௮ரசியல். நாடாத்தப்.பெற்றது.
அரசவை
வேந்தருடைய அர்சவை மாளிகையில் மூன்று அடி அகலநீள
மான பொாற்பாத்திரங்கள். இருந்தன. வேந்தர் பொற்பல்லக்ைை”
ு,
7
4-3
அட்ட பணிய வய
வு படக்க பதிவ்பபத தின்னி வைகையில் பெய்கல்வ்
கமலக்
்
Page 29
ச்
ரர்!
25.
யும்-வேழத்தையும் ஊர்திகளாகக் கொண்டனர். உலாவும்பொழுது
நுண்ணிய. மசிலின் ஆடைகளை அணிதல் வழக்கம், சில சமயங்க
லில் பொன்னாடைகளும் செந்நிற ஆடைகளும் : அணிதல்: உண்டு-
சந்திரகுப்கனுடைய : காலத்தில் : பெண்கள் மெய்காப்பாளராயும்
வில்வீரராயும் சேவித்தனர், முனிவர்கள் சூதாடலையும் வேட்டை
யாடலையும் கண்டித்த போதிலும், வேந்தர் வேட்டையாடுதலில்
மிகப் பிரியமுடையவராயிருந்தனர். வேந்தருடைய காடுகளில்
குடிகள் வேட்டையாடினால்' .கொல்லப்படுவர். . சனங்களை இன்புறு
வித் தற்கு வாட்போர்க்-காட்சியும் விலங்கு வேட்டையும் காட்டப்
பட்டன. தேர்ப். பந்தயங்களும் நடைபெற்றன. தேரோடும்
வீதி. 19,000. மூழத்திற்குக் .குறையாததாம். கணிகையர் பலர்
அரசவையில் சேவித்தனர். ..அவர்கள். பூமாலை தொடுப்போராயும்
நடனம்.செய்வோராயும் பணியாற்றினர். குற்றேவல் செய்வோர்
சிலர் நீரேந்தி-நினறனர்; சலர்.குடை பிடித்தனர்; -சிலர்.ஆடை
ஏந்தி நின்றனர்; சிலர் விரை ஏந்தி நின்றனர்; சிலர் விரிறியால்
விசுக்கி நின்றனர். அரசவையில் பணியாற்றும்பெண்கள் அரசன்
ஊர்வலம் செய்யும்பொழுது கூடிச் சென்றனர். இக் கணிகையர்
எண்பேராயத்தைச் சேர்ந்தவர்,
மோரியர் ஆட்சி புரிந்த காலத்தில் - காற்படை தேர்ப்படை:
புரவிப்படை வேழப்படை என நால். வகைச் சேனைகளும் "நனி பயி
நுறப்பட்டன. அரண்களை உடைத்தற்கும் காற்படைகளைக் கலைத்
தற்கும் குதிரைப் படைகளை வெருட்டுதற்கும் யானைப் படைகள்
தேவையாயின. . வில்வீரர் தேகிலிருந்து பகழிகளை எய்கனர். 8. பி'
ஏழாம் -நூற்றாண்டில் இந்தியாவில் யாத்திரைசெங்த சீனன். ஈயன்
சங் தேர்ப் படைகளைக் குறிப்பீடாமையால் தேர்ப் படைகள். பித்
காலங்களில் உபயோகப்படவில்லை எனக் கருதப்படும். சந்திரகுப்
கன் 6,00,000 காற்படைகளும், 9,000 யானைகளும், 20,000 புரவி
களம் நிலைப்படையாக வைத்திருந்தான். படைவீரர் பத்தாகவும்
நூருாகவும், ஆயிரமாகவும் கூட்டம் கூட்டமாக வகுக்கப்பட்டனர்.
அமைச்சர் கூட்டம் ஒன்று படை சேர்த்தல் பயிற்றல் கூலி கொடு
திதல் முதலியவற்றைக் கவனித்ததென மகாத்தனின் எழுதினான்.
ஒவ்வொரு விடயத்திற்கும் - ஐவர் கூட்டங்கள் தெரியம்பட்டன?
7 |
Page 30௨26
- ஓரிடத்திலிருந்து 'பிறிதோரிடத்திற்குப் படையனுப்புதலையும் உண
வளித்தலையும் ஓர் ஐவர் கூட்டம் சுவனிீத்தது. குதிரைப் படை,
தேர்ப்படை, காலாட்படை, யாலைப்படை என்னும் நான்கினையும்
தொகுத்துப் பயிற்றுதகற்கு நாலு ஐவர்சபைகள் நியமிக்கப்பட்டன:
இங்ஙனம் முப்பது அமைச்சர் கொண்ட ௪பை, படை சேர்த்தல்
பயிற்றல் மத்தில திதின் செய்தது.
யானையில், மூன்று வில்வீரர் ஏறினர். தேரில் இரு குதிரை
பூட்டியும்?நாலு குரை பூட்டியும் கடாவினர். ஒருதேரில் வில்வீரார்
இருவருக்குமாத்திரம் இடமுண்டு. . காற்படைவீரர் வாள் ஈட்டி
கொண்டு. பொருதனர்.. மெய்காக்கும். பரிசங்களும் . உபயோகிக்கப்
பட்டன. குதிரைகளும் எருதுசளும் கோவேறுச முதைகளும் பாரம்
இழு த்தன. புண்பட்ட வீரரை எடுத்துச்சென்று சிகிச்சை செய்
தற்கு. மருத்துவர் கூட்டம் 6 2 ஒன்று. திறுவப்பட் டிருந்தது... ப
வட... தண்ட நீதி.
இவினையாளர் நனி கண்டிக்கப்பட்டனர். களவு என்பதை
இந்துதேயத்தில் தாம் கேள்விப்பட்டிலரெனக் கிரேக்கரும் சீனரும்
எழுதினர். செங்கோல் செலுத்தப்பட்டமையாலும் நாடு செழித்
இருந்தமையாலும் செல்வம் ம்குந்தமையாலும் குருமம் மிகுந்தமை
யாலும் களவு கண்டிக்கப்பட்டமையாலும் ஒருவரும் களவு செய்
இலர். சாணக்கியர் கள்வரை வருத்தும்முறை பதினெண் வகை.
யினவென்பர். கள்வர் கைகால் ஓடிக்கப்படுவர். ... கள்வரைக்
கொல்லு தலுமுண்டு. - பார்ப்பார் களவு செய்தால் அவர்களைக் குறி
சுட்டுவிடுதலும் சுரங்கங்களில் வேலைசெய்ய விடுதலுமுண்டு.. குறி
றஞ்செய்யும பார்ப்பாரை நாடுகடத்தலும் உழக்கம்.. கொலை செய்
வோரும் கன்னம் வைப்போரும். குளச்கட்டுடைப்போரும் கொலைத்
தண்டனை பெறுவர். சிறை 'யிலிடப்பட்டோரை உருத்தும் காவலரும்
தண்டம்பெறுவர். இனி தாநுனியில்விழும் தேனைச்சுஷையாதார் இல்
லாமைபோல் கைச்கூலியபெற வசதியுள்ள சம யங்களிற் கைக்கூலிபெ
ரு. தஉத்தியே. *கத்தார்டுல்லையெனச் சாணக்கியர் பகர்ந்தனர். கடலில்
ஓடும். மீன் நீர் பருகுகன்றதோ இல்லையோ எனக் காண இயலாத.
வாறுபோல் உத்தியோக்த்தர் பொருல் வெளவுதலைக் காணுதல்
இயலாதெனச் சாணக்கியர் விளம்பீனர். பொய்க்கணக்குப் பதிதல் .
கைக்கூலி பெறுதல் என்றற்ரொடக்கத்து நாற்பது வகையாகப்
ஓ
_2ர7._._
பொருள் வெளவினரென அர்த்த சாத்திர
கடிதங்கள் மூலமும் தீவினை செய்வோரை
கள் வரைவின் மகலவிர் மூலமும் அறியட
சான்று ஆராயப்பட்டபின் நனி தண்டிக்க
ட... நகரசமை,
தலைநகர். நான்கு வட்டாரமாகப்
காவற் றலைவரால் காக்கப்பட்டது. ௮
பதிற்காவற்றலைவர்கள் பலர்சேவித்தனர்.
ஒருகாவலனைநியமித்தல் வழக்கம், காவற்
குல், குடிகளின் வருமானத்தைக் கணக்
கவனித்தல், இக்காவல் செய்தல் எனப் ப
ராயினர். ஐவர் சபை 6 நகர வீதிகளை ௮
கல், விலையைக் கட்டுப்படுத்தல் முதலி!
கன. கைத்தொழிஸையும். தொழிலாளர்
தற்கு ஓர் ஐவர் சபையும், கவின்சலைகளை
ஓம்புதற்கு ஒரு சபையும், அந்றியர்களுக்
முதலிவவை அளித்து ஓம்புதற்கு ஒரு ௪
தற்கு ஒரு சபையும், அளவைக் கலன்களை:
துனைசெய்தற்கு ஒரு ௪பையும் ஆயம்ப
தற்கும் பத்திலொரு கடமை பெறுதற்கு!
"சபைகள் ஆறு நிறுவப்பட்டன. ஆழிலே
டிகள் ஆறுகள் நீர் வாய்க்கால்கள் தெரு
விறகு வெட்டல் சுரங்கவேலை தச்சு வேன்
வைக்கென அமைச்சர் நால்வர் கொண்
களை தியமித்தனன்,
௪
-. அர9ியல்
குடி. ஒவ்வொருவரும் நிலவுரிமை 1
"நிலம் அரசனுக்கு உரியதன்று என்பது செ
நில வருமானத்தில் நாலிலொன்று பேறு
இல் இருந்த மூகமதிய வேந்தன் அக்பார்
னாதலின் மோரியர் அதிகம் அரசிறை
தினார் அல்லர் என்பது புலப்படும். வயல்
ஒரு சபையும், தெருவீதிக்ளை அளந்து
Page 31326.
ஈரிடத்திற்குப் படையனுப்புதலையும் உண
கூட்டம் சுவனீத்தது.. சூதிரைப் படை,
ட, யானைப்படை என்னும் நான்கினையும்
த காலு ஐவர்சபைகள் நியமிக்கப்பட்டன.
௦ச்சர் கொண்ட சபை, படை சேர்த்தல்
னச் செய்தது... வட்டம்
வில்வீரர் ஏறினர். தேரில் இரு குதிரை
பட்டியும் கடாவினர். ஒருதேரில் வில்வீரா்
_முண்டு. . காற்படைவீரர் வாள் எட்டி
மெய்காக்கும் பரிசங்களும் உபயோகிக்கப்
எருதுசளும் கோவேறுச முதைகளும் பாரம்
வீரரை எடுத்துச்சென்று சிகிச்சை செய்
ம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. ப
தண்ட நீடு.
ி தண்டிக்கப்பட்டனர். களவு என்பதை
ள்விப்பட்டிலரெனக் கிரேக்கரும் சீனரும்
சசலுத்தப்பட்டமையாலும் நாடு செழித்
ம் மிருந்தமையாலும் தருமம் மிகுந்தமை
ப்பட்டமையாலும் ஒருவரும் களவு செய்
£வரை வருத்தும்முறை பதினெண் வகை
கைகால் ஒஓடிக்கப்படுவர். .. கள்வரைக்
£ர்ப்பார் களவு செய்தால் அவர்களைக் குறி
ரில் வேலைசெய்ய விடுகலுமுண்டு. குற்
'தாடுடைத்தலும் உழக்கம், கோலை செய்
ரும். குளக்கட்டுடைப்போரும் கொலைத்
,யிலிடட்பட்டோரை உருத்தும் காவலரும்
ஈநுனியில்வியும் தேனைச்சுஉையா தார் இல்
ஐ வசதியுள்ள சமயங்களிற் கைக்கூலிபெ
5யெனச் சாணக்கியர் பகார்ந்தனர். கடலில்
றதோ இல்லையோ எனக் காண இயலாத
த்தர். பொருள் வெளவுதலைக் காணுதல்
ர் விளம்பினர். பொய்க்கணக்குப் பதிதல்
2ற்றொடக்கத்து நாற்பது வகையாகப்
_2ர7._
பொருள் வெளவினரென அர்த்த சாத்திரம் நவில்கின்றது. மறைக்
கடிதங்கள் மூலமும் வினை செய்வோரை அறிதல் வழக்கம், இவிக
கள் வரைவின் மகளிர் மூலமும் அறியப்பட்டன. இவினையாளர்
சான்று அராயப்பட்டபின் நனி தண்டிக்கப்பட்டனர்.
. நகரசபை,
._ தலைநகர் நான்கு வட்டாரமாகப் பிரிக்கப்பட்டு நான்கு
காவற் நலைவரால் காக்கப்பட்டது. அக்காவற் நலைவர்க்குக்8ழ்
பதிற்காவற்றலைவர்கள் பலர்சேவித்தனர். நாற்பது குடும்பங்களுக்கு
ஒருகாவலனைநியமித்தல் வழக்கம், காவற்காரர் சனத்தொகைளஎடுத்
தல், குடிகளின் வருமானத்தைக் கணக்கிடுதல், சுகாதாரத்தைக்
கவனித்தல், இக்காவல் செய்தல் எனப் பலவேறு கடமையுடையவ
ராயினர். ஐவர் சபை 6 நகர வீதிகளை அமைத்தல், சுங்கம் பெறு
தல், விலையைக் கட்டுப்படுத்தல் முதலிய காரியங்களைக் கவனித்
தன. கைத்தொழிஸையும் தொழிலாளரின் கூலியையும் சுவனித்
கற்கு ஓர் ஐவர் சபையும், கவின்கலைகளையும் தொழிற்கலைகளையும்
ஒம்புதற்கு ஒரு சபையும், அந்றியர்களுக்கு உணவு அமளி மகுந்து
முதலியவை அளித்து ஓம்புதற்கு ஒரு சபையும், பிறப் பிறப்புப் பதி
தற்கு ஒரு சபையும், அளவைக் கலன்களையும் நிறைகளையும் பரிசோ
தனைசெய்தற்கு ஒரு ௪பையும் ஆயம்பெறுதற்கும் சுங்கம் பெறு
தற்கும் பத்திலொரு கடமை பெறுதற்கும் ஒரு சபையும் என ஐவரி
சயைகள் ஆறு நிறுவப்பட்டன. : ஆழிவேந்தன் அசோகன் அங்கா
டிகள் ஆறுகள் நீர் வாய்க்கால்கள் தெரு வீதிகள் வேட்டையாடல்
விறகு வெட்டல் ௬ரங்கவேலை தச்சு வேலை என்பவற்றின் மேற்பார்
வைக்கென அமைச்சர் நால்வர் கொண்ட காரிய நிருவாக சபை
களை நியமித்தனன்.. ட ட ட் கவ் வப்
ட அரியல் -
குடி ஒவ்வொருவரும் நிலவுரிமை யுடையவராய் இருந்தனர்.
நிலம் அரசனுக்கு உரியதன்று என்பது கொள்கை. அரசாங்கத்தார்
நில வருமானத்தில் நாலிலொன்று பெறுதல் வழக்கம், பிற்காலத்
தில் இருந்த மூகமதிய வேந்தன் அக்பார் மூன்றிலொன்று பெற்றன
னாதலின் மோரியர் அதிகம் அரசிறை பெற்றுக்குடிக்ளை வருத்த
தினார் அல்லர் என்பது புலப்படும். வயல்களுச்கு நீர்ப்பாய்ச்சுதற்கு
ஒரு சபையும், தெருவீதிகளை அளந்து மைல்கள் குறிக்கும் கற்களை
Page 32௨28.
நாரட்டற்கு.ஒரு. சபையும்: இருந்தன... பெரியதோர். வீதி. .பாடலிபுரத்
இலிருந்து: தக்கரலைக்குச் ., அசன்றதாம்.. பாடலிபுரத்து ; ,நகரவீதிகள்
மிக-அகன்றவை. .மதக், கடைகளின். 'மேற்பார்வைக்கென.. ஒர். உத்
தியோகத்தன். நியமிக்சப்பட்டனன்... விழாக். காலங்களில். மது வடி.த்
குற்கு நாலுநாள் உத்தரவு கொடுக்கப்படும். நகர வீதிகளில் மது
பானஞ் செய்வோர் வெறியாடினால் தண்டிக்கப்படுவர். கடைகளில்
நறு மணங் கமழும் வாசனைத் திரவியங்களும் பூக்களும் சொரியப்பட்
டிருக்கும். கொள்வோரை வரவேற்பதற்குஆசனங்கள் அமைக்கப்பட்
டிக்கும். “இனி அக்காலத்தில் சாங்கியம், உலோகாயதம், மோகம்
என்ஸ்ம் குத்துவக்கலைஒன் றும், சாமம் இருக்கு யசார் "என்னும்மூன் று
வேதமாகிய” “கலை ஒன்றும்; கண்ட “நீஇியாகிய அர்த்த, சாத்திரக்
கலை ஒன்றும் என மூவகைக் கலைகளும் 'பயிலப்பட்டன. இங்கனம்
இந்துக்களின் அரசியன் (முறையை அர்த்த, சாத்திரம் விரித்துரைக்
ன்றது. அர்த்த சாத்திரம் உரைக்கும் 'அரசியன் முறை சிறந்ததன்
றெனப். பாநதா, கண்டித்தனர். அம்முறைகளை. நன்முறைகளெனக்
காமந்தகர். புகழ்ந்தனர். இவ்வண்ணம் 'செங்கோலோச்சிய நற்
குலத்து 'ஆழிவேந்தன். பிந்துசாரனுக்கு. அருந்தவப்புதல்வனாக அசோ
கன் அறத்தான்.
ட குறிவேந்தன் அழகன்
ட -அசோகவர்த்தனன். இ. மு. 8783ல். அழிவேத்தஞட. 8ீ1.அண்டு
செங்கோல் 'செலுத்தினன். தந்ைத. செங்கோலோச்சிய காலத்தில்
அசோகன். தக்க சிலையிலும். உச்சினியிலும். .உபராசனாக.இருந்தனன் .
அசோகனுடைய மூத்த சகோ தரன் சுமன் முடி. கனக்குரியதெனக்
சளெந்தானாகலின், அசோகனுடைய அபிடேகம் உடனே. , நிறைவேற
வில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு சி, மு. 4869ல் தான் அக்கிரி
யை நிறைவேறிற்று, அசோகன் பெளத்த மதத்தைத் தழுவுமுன்
இநெறியில் சென்றான் என்பது பெளத்தர் சருட்டித்த கதையென
ஒழிக . அசோகன். தன் சுற்றத்தாரையும் உடன் பிறந்தாரையும்
நேசித்தான் என்பதற்கு. யமில்லை.
அசோகன் உரைகள்.
- அசோகன் எழுதிய கல்வெட்டுகள் போல் நீதியுரைக்கும்.. கல்.
வெட்டுகள் உல௫ல் வேறு, இடைய, அக்கல்வெட்டுக்களால். என்ன .
படி
Page 33
அவவனகுளளற ப வா
ழா
யா
_.29 _
ஆண்டில். என்ன செய்தான் . என்பது அங்கை -நெல்லிக்கனிபோலத்
துலங்குகின்றது. அசோகனுவடைய நாணயங்களில் அவர் பெயர்
எழுதப்படவில்லை. அசோகன் கலிங்கரோடு யொருது கலிங்கத்தைத்
தன் ஆட்சி நாடாக்கினான். அப்போநில் கலிங்கரை அஞாருறுத்தி
யதை அசோகன் வயசு சென்ற காலத்தில் நினைந்து உள்ளம் உருகித்
துன்புற்றானாம். அசோகன் இளைஞனாயிருந்த காலத்தில் வேட்டை
யாடுதலிலும் ஊன் உண்பதிலும் கூத்துப் பார்த்தலிலும் களித்
தான் எனப் பெளத்தர் கூறுப. அவன் இளமையில் இன்பம் விழைந்
திருத்தல்கூடும். பின்பு கலிங்கருடைய துயரைக் கண்டு மனம் உருகி
நன்னெறியடைவதற்கு முயன்றனன். கற்பாறையில் எழுதப்
பெற்ற 18-ம் உசை அசோகனுடைய துயரையும் புத்த மதத்தின
ருடைய உபயதேசங் கேட்டுத் துயர் நீங்கியதையும் வீரித்துரைக்
கின்றது. பிற தெயங்களைக் கைப்பற்றுதல் வெற்றியன்் றெனவுல்
பிறர் மனசைத் தன் வயப்படுத் தலே புகழ் தற்குரிய தெனவும் .
அசோகன் சாற்றினான். அசோகன் புத்த மதத்தைத் தனது ஆட்சி.
நாடுகளில் பரப்பியதுமன்றி புத்த மதத்தை உபதேசிக்கும்படி
தழிழ் நாடுகளுக்கும் ஈழத்திற்கும் எகிப்து சரியா என்னும் மேலைத்
தேயங்களுக்கும் கடாரம் காழகம் சாசவம் என்னும் க&ழைத்தேயங்
களுக்கும் பிக்குகளை அனுப்பினான். அசோகன் தன் தேசாதிபதிக
ளைச் செங்கோல் செலுத்தும்படி கற்பித்தான். சொந்தப் பிள்ளை
களை எவ்வளவு அன்புடன் வளர்க்கறோமோ அவ்வாறே குடிகளைக்
காத்தோம்பல் வேந்தர் கடன் என்றான். எல்லைப் புறங்களில் வதி
யும் அயலோரின் நட்பை விரும்புதல் அவெ மென மொழிந்தனன்,
அரசாங்கத்தில் .உத்தியோகத்தராய் அமர்வோர் வீண் பொழுது
போக்கக் கூடாதெனக் கற்பித்தான், ன ட
அசோகனுடைய கல்வெட்டுக்கள் பாண்டியர் சோழர் சேரர்
களைப் பத்றியும் கொற்கையில் முத்துக் குளித்தலைப் பற்றியும்
குறிப்பிடுகின்றன. 14 கல்வெட்டுக்களில் அசோகனுடைய உரை
களை. வாசிக்கலாம், . ஏழு நூண்கள் அரசனால் எழுப்பப்பெற்றன.
அவற்றிலும்' ல உரைகள் எழுதப்பெற்றன. கலிங்க நாட்டில்
இரண்டு உரைகள் உண்டு. அசோகன் வட மதுரையிலீருந்த உப
குப்தரிடம் உப்தேசங் கேட்டான். ஒரு முறை தரை என்னும் நீர்
வாள தேயத்திற்கு. யாத்திரை செய்தான். அவ்வியாத்திரையீன்
ஞாபகசின்னமாக ஒருதூண் கட்டுவித்தான். அவ்வியாத்திரை செய்
தமின் மாமிச போசனத்தை வெறுத்தான்; வேட்டையாடலைக் கண்
டித்தான்; எருதுகளை வித்தடித்தல் பாதகமென விளம்பினான்;
3 ட
Page 34_3_-
உயிர்க் கொலை பெரிய பாதகமென .உரைத்தான். இங்
நனம் நன்நெறிப்பட்டு அசோகன் செபதவஞ் செய்து. தன் அரசைத்
துறந்தான் -எனப் .பெளத்தர் கூறுப. அசோகன் துறவியானான்
என்னும் கூற்று சான்று பெற்றிலது. தென். பூமியிலுள்ள கல்
- வெட்டால் வேந்தன் பெயர் அசோகன் எனத் தெளிவாகின்றது:
தக்கண. நாடும் . அதனைச் சேர்ந்த. தமிழ் நாடும் தவிர்ந்த ஏனைய
இந்து நாடுகள் எங்கும். அசோகனுடைய. ஆணை சென்றது. கலிங்
கம்-வங்கம் அங்கம். மழவம் பாஞ்சாலை. புருடபுரம் காந்தாரம் ஆரி
யானா என்னும் நாடுகள் .எல்லாம் .அசோகனுடைய .ஆட்சிக்குட்
ப்ட்டன. தர்மத்தை .நாட்டற்குத். தர்மக் கணக்கர் என்னும் பிர
சாரகர்களைப் பல நாடுகளில் .ஏற்படுத்தினான். பெற்றார்க்குப் பிள்
ககன் .ஒழ்ப்படிய வேண்டுமெனவும் வாய்மை .கடைப் பிடித்தல்
அவயமெனவும் குருவை வணங்குதல். அறத் தாறெனவும் சீவகாரு
ண்யம் காட்டினாற்றான் பரகதியடையலாமெனவும் வேந்தருடைய
ஓர். உரை விளம்புகன்றத. அசோகன் தன் - குடிகளின் உடனலத்
தையும் அன்ம லாபத்தையும் பேணினன்; யாத்திரீகர் அறுதற்கு
மடங்கள் கட்டுவித்தான்; தெருவீதி தோறும்:நிழல்: மரங்கள் நாட்டு
வித்தான்? தாகம் ஆறுதற்கு கூவல் தோண்டுவித்தான்; மக்களுக்
கன்றி மாக்களுக்கும் மருந்துச்சாலைசள். ஏற்படுத்துவித்தான்.. உத்தி
யோகத்தர். ஊர்தோறும் சென்று தர்மத்தைப் போதிக்க வேண்டு
மெனக் கற்பித்தான். அசோகன் பெளத்தரைப் சாலப். புரந்தபோ
இலும் ஏனைய மதத்தினரைத் துன்புறுத்தினான் அல்லன். ஆசீவகர்க்
குக் கையுறை கொடுத்துக் :காத்தோம்பினான். குடிகள் இன்புற்றி
ருந்தால் கோ இன்புறுதல் கூடுமென்பது அசோசனுடைய முமுநம்
பிக்கை, அசோகன் தானே நேர்முகமாக நீதிவிசாரணை செய்தல்
உண்டு. :*நான்,, என் குமுகளின் சுகத்தைப் பேணினாற்றான் சுவர்க்
கம் அடைவேன் என அசோகனுடைய உரை ஓன்று கூருநிற்கும்.
அசோகன் ரத்த சாத்திரம் சாற்றும் -அரசியன் முறையைத் தழுவி
அரசியலை நடத்தினான் என்ப. தான். உணவருந்தும் வேளையிலும்
சரி, ஆறியிருக்கும் சமயத்திலாயினும் சரி, பூங்காவில் தன்காதலியு
டன்'உலாவும் போதாயினும் சரி, அவர்தியில் ஊர்வலம் செல்லும்
'போதாயினும் சரி, -குறைமுறை கேட்போர் வாயிலில் நின்றால்
தனக்கு உடனே அறிவிக்க வேண்டுமெனக் காவஉரைக் கற்பித்
தான். தமது கருமத்திலும் குடிகளின் சருமத்தையே வேந்தர் முதல்
கவனிக்க வேண்டுமென அசோகன் .அறைந்தனன். பாஞ்சாலை
'தேயத்து தக்கசிலையில் ஒரு பல்கலைக்கழகம் புகழ்பெற்றிருந்தது.
பாடலிபுரத்து நாளந்தையிலும் ஒரு பல்கலைக்கழகம் இருந்தது,
இந்தியரும் அந்நியரும் இப்பல்கலைக் கழகங்களில் பயின்றனர்.
_51__
கவின் கலைக
. ஆழி வேந்தருடைய செங்கோல்
கவின் கலைகளும் வித்தைகளும் .வளர்த்த
யருடைய காலம். பா .வல்லோரையும் 5
கும் புரவலருடைய காலமாகத் திகழ்நீத;
பம். சத்திரம் எழுதுதல். என்னும் வித்தை
பெற்றன. பார்சியருடைய :வித்தை ௨
இந்தியக் கலைஞரும் வித்தை வல்லோரும்
எழுதினர். .மோரியருடைய சிற்பமும் :
மரத்தில்: செய்யப்பட்டமையால். அழிவெ
அசோகருடைய காலத்திலே மரவீடுகள௦
பட்டவை எனத் தெரிகிறது. சரநாதம் 6
டைக்கும் சிற்பச் சிலைகள் அசோகனுடை
தப்படும், ஆங்கு எடுக்கப்பட்ட : சிலை௦.
மையைஇனிது விளக்குகின்றது. பெரியசே
கரத்தில் சங்கம் நாலு கல்லில்: எழுதப்பட
தார்மசக்ரத்தைக் காக்கின்றனவாம். க்
னதெனச் சிற்பவல்லுநர் செப்புகின்றன
கால் செய்தவைபோல் ஒளி வீசுகின்றன.
லச் சிலைகள் எனப் பார்ப்போர் மயங்குகி
அசோகர் காலத்திலும் பின்பும் ம
கோயில்கள் குடையப்பட்டன. எல்லே!
கள் உண்டு. . அவற்றுள் ஓன்று 85 அடி.
94 அடி உயரமாம். பம்பரய்க்கு அணி;
னும் ஊரிலே. பல கோயில்கள் உண்டு.
யில் பெளத்த குருமார் வ௫த்தற்கு: மட.
பட்டன. -தாராவிலும் பெளத்த கோய்
அசந்தாவில் குடையப்பட்ட, பெளத்த
பங்களையும் .ஏத்திரங்களையும் உடையன.
கரையிலே இந்தியாத்திரி மலையிலே பல
டன. கம்பீரமாக ஓங்கியிருக்கும் -இரு..!
குத்தான: பாகத்திலே கோயில்கள், மன
இத்திரத் தூண்கள் முதலிய குடையப்ப!
ரில் எழுதப்பட்ட உருவங்கள். இந்திய
காட்டும் சான்றாக இரக்கன்றன. பூண
. ஆடையணியும் மகளிரும் பல்வகைப் பூ.
Page 35_30-
ய பாதகமென உரைத்தான். இங்
அசோகன் செபதவஞ் செய்து தன் அரசைத்
சத்தார் கூறுப, அசோகன் துறவியானான்
று பெற்றிலது. தென் பூமியிலுள்ள கல்
பயர் அசோகன் . எனத் தெளிவாகின்றது.
ச் சேர்ந்த தமிழ். நாடும் தவிர்ந்த ஏனைய
அசோகனுடைய. ஆணை சென்றது, கலிங்
வம் பாஞ்சாலை. புருடபுரம் .காந்தாரம் ஆற
் எல்லாம் .அசோகனுடைய .ஆட்௫க்குட்
ரட்டற்குக். தர்மக் கணக்கர் என்னும். பிர
ளில் ஏற்படுத்தினான். பெற்றார்க்குப் பிள்
ஈடுமெனவும் வாய்மை .கடைப் பிடித்தல்
ப வணங்குதல்.அறத்தாறெனவும் சீவகாரு
பரகதியடையலாமெனவும் வேந்தருடைய
।. அசோகன் “தன் குடிகளின் உடனலத்
தயும் பேணினன்; யாத்திரிகர் அறுதுற்கு
் தெருவீதி கோறும்-நிழல். மரங்கள் நாட்டு
தற்கு கூவல் தோண்டுவித்தான்; மக்களுக்
ந்துச்சாலைகள். ஏற்படுத்துவித் தான். . உத்தி
சென்று தர்மத்தைப்: போதிக்க : வேண்டு
சாகன் பெளத்தரை:் சாலப். புரந்தபோ
ரத் துன்புறுத்தினான் அல்லன். ஆசீவகர்க்
: காத்தோம்பினான். . குடிகள் இன்புற்றி
ல் கூடுமென்பது.அசோகனுடைய .முழுநம்
னே நேர்முகமாக நீதுவிசாரணை செய்தல்
ப சளின் சுகக்தைப் பேணிஞனாற்றான் சுவர்க்
சோகனுடைய உரை ஒன்று 'கூறுநிற்கும்.
ரம் சாற்றும் -அரசியன் முறையைத் .தழுவி
ன்ப. தான் உணவருந்தும் ேளையிலும்
்திலாயினும் சரி, பூங்காவில் தன்காதலியு
றும் சரி, ஊர்தியில் ஊர்வலம செல்லும்
றமுறை . கேட்போர் வாயிலில் நின்றால்
க வேண்டுமெனக் .காவஷரைக் கற்பித்
ம் குடிகளின் சருமத்தையே வேந்தர் முதல்
அசோகன் .அறைந்தனன். . பாஞ்சாலை
2ந பல்கலைக்கழகம் புகழ்பெற்றிருந்தது.
யிலும் ஒரு பல்கலைக்கழகம் இருந்தது
ப்பல்கலைக் கழகங்களில் பயின்றனர்.
81
- ஆழி வேந்தருடைய செங்கோல் தழைத்திருக்கும் .காலம்
கீவின் கலைகளும் வித்தைகளும் .வளர்த்தற்குரிய.காலமர்கும், மோரி
யருடைய காலம். பா.வல்லோரையும் கலை வல்லோரைரயும் .புரக்
கும் புரவலருடைய காலமாகத் திகழ்ந்தது. இல்லமமைத்தல் சத்ப
பம். சித்திரம் எழுதுதல். என்னும் வித்தைகள் அரசவையில். ஆதரவு
பெற்றன. பார்சியருடைய வித்தை :வல்லோரிலும் 'கலைஞரிலும்
இந்தியக் கலைஞரும் வித்தை வல்லோரும் 'சிறந்தவரெனக் . கிரேக்கர்
எழுதினர். மோரியருடைய சிற்பமும் இத்திரமும் - பெரும்பாலும்
மரத்தில்: செய்யப்பட்டமையால். அழிவெய்இன. .- வடவிந்தியாவிலே
அசோகருடைய காலத்திலே மரவீடுகளன்றிக் கல்வீடுகளும் கட்டப்
பட்டவை எனத் தெரிகிறது. “சீரநாதம் என்னும் நகரத்தில் காணக்
கிடக்கும் சிற்பச் சலைகள் அசோகனுடைய "காலத்தவை எனக் ௧௫௬
தப்படும். ஆங்கு எடுக்கப்பட்ட சிலையொன்று இந்தியக் .கலைவன்
மையைஇனிது விளக்குகின்றது. பெரியதோர்மணீமேல் அமைத்த-சக்
கரத்தில் சிங்கம் நாலு கல்லில்: எழுதப்பட் டன. அ௮ச்சிங்கம் நாலும்
தார்மசக்ரத்தைக் காக்கன்றனவாம். இங்கச் சிற்பம் மிக அழுத்தமா
னதெனச் சிற்பவல்லுநார் செப்புகன்றனர். அச்சித்திரங்கள் பளிங்
கால் செய்தவைபோல் ஒளி வீசுகின்றன. அச் சிங்கங்களை வெண்க
லச் சிலைகள் எனப் பார்ப்போர் மயங்குகின்றனர்.
அசோகர் காலத்திலும் பின்பும் மலைப்பாறைகளில் பெளத்த
கோயில்கள் குடையப்பட்டன. : எல்லோராவில் ./4 புத்த கோயில்
கள் உண்டு. . அவற்றுள் ஒன்று 85 அடி நீளமும் 45 அடி அகலமும்
24 அடி உயரமாம். பம்பாய்க்கு அணித்தாயுள்ள.சால்செடி . என்
னும் ஊரிலே. பல கோயில்கள் :உண்டு. நாக் என்னும் - பஞ்சவடி
யில் பெளத்த குருமார் வூத்தற்கு:மடங்கள். (பள்ளிகள்) சட்டப்
பட்டன. தாராவிலும் பெளத்த கோயில்கள். பாழாயிருக்கின் றன:
அசந்தாவில் குடையப்பட்ட, பெளத்த ஆலயங்கள் மிக அழகிய இற்
பங்களையும் சித்திரங்களையும் உடையன, அசந்தாவிலே குப்திநஇக்
கரையிலே இந்தியாத்திரி மலையிலே பல ஆலயங்கள் . குடையப்பட்
டன. கம்பீரமாக ஓங்கியிருக்கும் -இரு . மலைகளுக்கி௮டையிலே செங்
குத்தான பாகத்திலே கோயில்கள், மண்டபங்கள், கோபுரங்கள்;
சித்திரத் தூண்கள் முதலிய குடையப்பட்டன. அங்குள்ள சுவர்க
னில். எழுதப்பட்ட உருவங்கள். இந்திய ஓவியரின் கலைத்திறத்தைக்
காட்டும் சான்றாக இருக்கின்றன. பூணணியும் மகளிரும் மெல்லிய
ஆடையணியும் மகளிரும் பல்வகைப் பூக்களும் மாக்களும் மிக அழ
Page 36_32-
காகச் 'இத்திரிக்கப்பட்டன.. ஒவியங்கள் சில இயற்கை அமைப்பைக்
காட்டுகின்றன? இல கலைவல்லொரின் புலமையையும் சிருட்டி வன்
மையையும் காட்டுகின்றன. இலங்கையிலும் சிரியா தம்புலை: மூதி
லய இடங்களில் பெளத்த சித்திரங்களைக். காணலாம்.
எலையெழுது தற்குப் பெருங்கற்களை 'இடம்பெயர்த்துச் சென்
றனராகலின் அக்காலத்து யந்திரவல்லோர் இறந்தோராதல் வேண்
டும், -பொன்னாபரணங்கள் -நுண்கை வினைஞரால் செய்யப்ட்டன.
9. மு. 8580ல். செய்யப்பட்ட அணிகலன்கள். சில (டையடோற்றச௪)
என்னும் கிரேக்க வேந்த தனின் 'நாணயங்களோடு. எடுக்கப்பட்டன:
அசோகருடைய கல்வெட்டுக்கள் மிகத் இரத்தமாக வரை
யப்பட்டவை, , உரைகள். பொது சனங்கள் உணசும் பொருட்டு
நாட்டு மொழிகளில் எழுதப்பட்டன. உரைகளில் பிராமி எழுத்
துக்களே உபயோசமாயின. . கல்வி பெளத்தப் பள்ளிகளில் பிக்குக
ளால் ஊட்டப்பட்டது. . அசிகாலத்தில் கலை பயில் சழசங்களும்
சமயநூல் உபதேசிக்கும் நிலையங்களும் நாடெங்கும் மிகுந்தன.
13, முகாயனம் ட
இ, பி, 1 90ல் குசன்குூல மன்னன் .கனிட்சன் பச்திரியத்தில்
இருந்து சனரைக் கலைத்து ஆரியானா முழுவதையும் ஆண்டான்.
கனிட்கன். புருட புரத்தைத் தன். குலை நகறாக்கனான். அவன்
பெளத்தப் பள்ளிகள் கட்டிப் பெளத்தரை ஆதரித்தானாதலின்
பெளத்தர் அவனைப் புகழ்ந்தனர். சனிட்களன் பெளத்த துறவிகள்
கூட்டமொன்றைக் கூட்டம். சமயக் கொள்கைகளை. முறை வகுதி
தான், காசுமீர தேயத்துப் பெளத்தர் சமய நூல் களைச் செப்டேடு
களில் எழுத வைத்தனர். தி. பி, 1-ம் நூற்றாண்டின் பின். புத்தரு
டைய சிலைகளை வணங்குதல் பெருவழக்காயிற்று. புத்கடடைய.
பாதம் எழுசுப்பட்ட பாதபங்கய மலைகளும் பெளத்த கோயில்கள்
- ஆயின. இப்பிறவிதப்பினால் வேறுபிறப்பில்லை என்னும் நம்பிக்கை
'கெட்டு மறு பிறவி உண்டென்னும் நம்பிக்கை பெளத்தருள் பரவி
யது. பெளத்தர்கள் போதிசத்துவர். காலத்துக்குக் காலம் ஆன்
மாக்களை நல்லாற்றுப்படுத்தும் பொருட்டுத் தோன்றுவா என நம்.
பத் தொடங்கினர். :) ங்கம். வடதாடூ களில் ஈனாயனம் அழிய,
மகாயனம் தழைத்தது. இப்புதிய புத்த மதக் கொள்கைகல்£
"நாகர்ச்சுனன் முறை வகுத்தான். தென்னித்திய நாட்டினரும்
ர்
வ
பிப அல்வய மட நியவியவலர்கில ப்ப மிவிலிய்யஸ்மு வவய்ிலகியப் படட
ப அவவங்கிழலிப பமக வம்கிம்கல்வய்க டட பவுலர் வவ
பந்வ்குவயல்ப் பவனில்
Page 37
சதல புளுவு ந ஆளு வன்க மலக வைதிக வவட வவட
வருகிறா டவ ககலலைள வ
ட
93.
பெளத்த. மதத்தை. ஆதரித்தனர். . அசுவ கோசரும். வாசுமித்திர
_ ரும்.பெளத்த நூல். வல்லோராகத் துலங்கனர். அசுவகோசர் “இசை
வல்லோனாகவும்.. புகழ்பெற்றனர். . சாரகன். என்னும். மருத்துவ
நூலோன் - அக்காலத்தினன்.. என்ப, பெளத்தர் சிற்பக் கலையை
வளர்த்தனரெனலாம்.. புருடபுரத்திற் கட்டப்பட்ட கோபுரம். 400
அடி.உயரமானது.. அது_மரத்தினால் கட்டப்பட்டது. ௮க்கோபுரச் .
சிற்பம். சிரேக்க. முறையைத்: தழுவியது . என்ப.. புருட புரத் திலே
சக்ச்சிலை என்னும் பல்சலைக் கழகம் உயர்கள்வியை, வளர்த்தது. பல
வேறு :தேயத்தஇினரும் தக்ச்சிலையில் .கற்க்ச் சென்றனர்.
14, இந்துக் கல்வியின் மறுமலர்ச்சி
குப்தர் "செங்கோல்
மகததேய வேந்தன் சந்திரகுப்தன் 1.. வடவித்திய நாடுகள்
பலவற்றைத். தனது ஆட்டிக்குட் படுத்தினான். அவன் இலிச்சாவி
யருடைய குலத்தில் மணமுடித்து இலிச்சாவியருடைய உதவியைப்
பெற்றான். அவன் மணமுடித்த இலிச்சாவிய அரசகுமாரியின் பெயா்
குமாரதேவி, அவளுடைய் . உருவமும் நாணயங்களில் அச்சிடப்
பட்டது. ௧. பி, 40-ம் ஆண்டளவில் சந்திரகுப்தன் மரணமடைந்
தான். சந்திரகுப்சன்' மகன் சமூத்திரகுப்தன் நாற்பதாண்டு செங்
கோலோச்௫னான். அவன் பகையரசரை வென்று குதிரை யாகஞ்
செய்தான். அவ்வியாகத்தை நினைவு கூர்தற்குக் குதிரை இலச்சினை
யிட்ட. நாணயங்களை அச்சிடுவித்தான். அவன் : .தக்கணத்தின்மீது
படையெடுத்துப் பல்லவ மன்னனோடும் பொருதான். அவனுடைய
ஆணை. பிரமபுத்திரததி தொடக்கம் நருமதையாறு வரையுஞ் சென்
றது. காசுமீரம் சுவாஇனம. £யிருந்.த.தாயினும்' காசுமீர. மன்னார்
ஆழிவேந்தன் சமுத்திரகுப்தனுக்குத் இிறையளித்தனர். சிங்கள
'வேந்தன்' மேகவம்மன் சமுத்திரகுப்சனுடைய நட்பைப் பெறுவ
தற்கும் புத்தகாயாவில் ஈழத்து யாத்திரீகர் தங்குவதற்கு மடங்
கட்டற்கு உத்தவு பெறுதற்கும் தூது அனுப்பினான், சமுத்திரகுப்
தன். அவ்! வேண்டுகோட்செங்க னான். சமுத்திரகுப்தன் வைணவ
னாயினும். வாசுபந்து என்னும் பெளத்த குருவைப் புரந்தான். சமுத்
இரகுப்தன் வீணை வாடக்கும் உருவினனாக நாணயங்களில் காணப்ப
டுகிழுன். ஆதலின் அவன் இசைப் பிரியன் எனக் கருதட்படுகிறது.
9
Page 3894.
. இ, பி, 980. அளவில் சமுத்திரகுப்தனின் ம்கன் ஒருவன் அஜ
சியலை நடாத்துதற்குச் இதறந்தோன் எனத் தெரியப்பட்டான். அவன்
பெயர் சந்திரகுப்தன் 11], அவன் தனது ஆற்றலை வியந்து விக்கிற
மாதித்தன் என்னும்பெயரைத் தரித்தனன். நாணயங்களில் அவன்
சிங்கங் கொல்லும் வீரனாகக் காணப்படுகிறான். அவன் மழவ நாட்
டையும் சாக்கிய நாட்டையும் தனது ஆட்டிக்குட்படுத்தினான்.
அவன் பரோசு, சோபாதை என்னும் மேற்றுறைகளில் சுங்கம்
பெற்றான். உண்ணாஃஃடு நகர்களுள் உச்சினி நகர் மிகவும் ர்த்தி
பெற்றது. அம்மாநகர் அவந்தி நாட்டின் தலைநகராகவிருந்தது.
இங்ஙனம் செங்சோல் நிலைத்ததாக இந்துக் கல்வி புத்துயிர் பெற்
றது.
வடமொழிக் கல்வி
.... குப்தர் காலம் வடமொழியின் செம்மொழிக் காலமாயிற்று,
அக்காலத்தில் "இந்து சமயமும் புத்துயிர் பெற்றது. “கொற்றம்
பிழையாது செங்கோல் செலுத்தப்பட்டதாகலின், கலைகளும் கல்வி
யும் வளர்ந்தன... இரண்டாம் சந்திரகுப்தனுடைய அவையில்
பிராமணருடைய ஆக்கம் . பெருகியது. அவனுடைய அவையில்
அறிஞரும் கலைஞரும் புலவரும் இருந்தனர். புலவன் காளிதாசன்
இலக்கியம் பல இயம்பினான். அலன் எழுதிய நாடகங்களுள் ச்குந்
துலை சிறந்தது. ஆங்கிலப் புலவன் சேக்பியருடைய 'நாடகங்களி
லும் சாளிதாசருடைய நாடகங்கள் சிறந் தவையென ஆங்கில்
பலர் அபிப்பிராயப் படுகின்றனர். வாயு புராணம் கூப்தருடைய
காலத்தில் எழுதப்பட்டிருத்தல்கூடும். கணிதநூல்களும் விண்ணால்
களும் மருத்து நூல்களும் இயற்றப்பட்டன... தி. பி 4067-ல் கணக்கு
நூல் அறிஞர் ஆரியபத்தர் பிறந்தார். 505-ல் கலைஞர் வராக
மிகிரர் பிறந்தார்... இவர்கள் யவன கணக்கு முறைகளையும் கற்ற
னர். அக்காலத்இல் சிற்பிகளும் ஓவியரும் நனி ஆதரிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் சறநாதத்தில் கற்சோயில் ஒன்று கட்டப்பட்டது.
டெல்லியில் நாட்டப்பட்ட தூண் இரும்பினால் செய்யப்பட்டது.
வெண்கலச் ௪லைகளும் வார்க்கப்பெற்றன. நாளந்தையில் உள்ள
பெளத்தருடைய சிலைகள் 8. பி. சீம்நூற்றாண்டில் எழுப்பப்பட்டவை
என்ப. அவற்றுள் கெளதமபுத்தருடைய சிலை ஒன்று 80 அடி உய
ரமானத, அசாந்தாக்குடை வரைகளில் பல சிலைகள் எழுதப்பட்
டன, ௮சாந்தாவில் ஒவியரால் எழுதப்பட்ட சித்திரங்களைப் பார்ப்
௮௫௫
போர் அவ்விடத்தை விட்டு ஏகுவதில்லை.
கையில் சிகிரியாவில் எழுதப்பட்ட சத்திர:
பெளத்தருடைய சித்திரங்களில் காணப்ப
ஆடைகளும், ஆசனங்களும் வியப்பினை
எழுதப்பட்ட. மலர்களும் கொடிகளும்
ளவை போலத் தோன்றுவன.
பாகயண்.
ஆழிவேந்தன் சந்திரகுப்த விக்க
லோச்சிய காலத்திலே 8. பி. 3849ல் 8
வெளத்தசங்க வொழுக்கங்களை உணர்த்
பெறுதற்குச் சீனாவிலிருந்து இந்தியாவுசி
பா௫யன் கோகி என்னும் பாலைநிலத்தை
னும் சிதியநாடுகளில் தங்கிப் பெளத்தநூ:
பெளத்கக்கைக் கற்றான். பின்பு அவன்
புரத்துக்கு ஊரஎடாகவந்து தக்கசிலையில் ல
குருமாரோடு அளவளாவிஞனான், .அதன்பி
மூவாண்டு கழித்தான். பின்னர் வங்கத்£
துறையில் கப்பலேறி இலங்கையிலிறங்கி
ஊளைக்கற்றுக் கொண்டு கடல் வழியாகச் .
வுக்குச் சிசன்றான். பெளத்த நூலாராய்
கவர்ந்ததால் அவன் தரிசித்த நாடுகளி௦
ரைக் குறித்திலன். அவன் சில நகரங்க&
காரம் சில குறிப்புக்கள் எழுதினான். ௮ை
பயன் படுகின்றன. மசுததேவத்து நக்றா
வும், செல்வ மிகுந்தவை எனவும், ஆக்
"தவை எனவும், யாத்திரீகரும் வழிப்போ
இந்து நாடெங்கும் கட்டப்பட்டவை ௨6
சாலைகள் பல பாடலிபுரத்தில் இருந்த
பாடலிபுரத்தில ஈனாயனப் மதப் பள்ளிக(
களும் இருந்தன என மொழிந்தான். யர
மதம் பரவியிருந்ததென்றான். பா௫ுயன் வ
பாகியன் குப்தருடைய அரிய
இந்து நா௫கள் சுவாத்தியமானவை (
Page 3984
சமுத்திரகுப்தனின் மகன் ஒருவன் அ
.தோன் எனத் தெரியப்பட்டான். அவன்
அவன் தனது ஆற்றலை வியந்து விக்கிற.
£ரத் தரித்தனன். நாணயங்களில் அவன்
க காணப்படுகிறான். அவன் மழவ நாட்
.யும் தனது ஆட்சிக்குட்படுத்தினான்.
௨ என்னும் மேற்றுறைகளில் சுங்கம்
கர்களுள் உச்சினி நகர் மிகவும் சீர்த்தி
வந்து நாட்டின் தலைநகராகவிருந்தது.
,த்ததாக இந்துக் கல்வி புத்துயிர் பெற்
சிமாழிக் கல்வி
மொழியின் செம்மொழிக் காலமாயிற்று,
பமூம் புத்துயிர் பெற்றது. கொற்றம்
.லுத்தப்பட்டதாகலின், கலைகளும் கல்வி
£டாம் சந்திரகுப்தனுடைய அவையில்
் பெருகியது. அவனுடைய அவையில்
(ரம் இருந்தனர். புலவன் காளிதாசன்
4. அவன் எழுதிய நாடகங்களுள் சகுந்
) புலவன் சேக்பியருடைய நாடகங்களி
நாடகங்கள் சறந்தவையென அஆங்கிலர்
ன்றனர். வாயு புராணம் சகூப்தருடைய
த்தல்கூடும். கணிதநூல்களும் வீண்ணூல்
இயற்றப்பட்டன. ௫. பி 467-ல் கணக்கு
ர் பிறந்தார். 5605-ல் கலைஞர் வராக
கள் யவன கணக்கு முறைகளையும். கற்ற
ளும் ஓவியரும் நனி ஆதரிக்கப்பட்டனர்.
ல் கற்கோயில் ஒன்று கட்டப்பட்டது.
ட தரண் இரும்பினால் செய்யப்பட்டது.
ரர்க்கப்பெற்றன. நாளந்தையில் உள்ள
த, பி. சம்நூற்றாண்டில் எழுப்பப்பட்டவை
தமபுத்தருடைய சிலை ஒன்று 80 அடி உய
உடை வரைகளில் பல சிலைகள் எழுதப்பட்
ரால் எழுதப்பட்ட சித்திரங்களைப் பார்ப் .
௫௫௮
போர் அவ்விடத்தை விட்டு ஏகுவதில்லை. அதே காலத்தில் இலங்
கையில் சிரியாவில் எழுதப்பட்ட சித்திரங்களும் மிச அழகானவை:
பெளத்தருடைய சித்திரங்களில் காணப்படும் மகளிரின் அமைப்பும்.
ஆடைகளும், ஆசனங்களும் வியப்பினை விளைப்பன. அசந்தாவில் .
எழுதப்பட்ட. மலர்களும் கொடிகளும் பறவைகளும் உயிர்உள்.
ளவை போலத் தோன்றுவன, மாய ன ட
- பா௫யேன்..
- ஆழிவேந்தன் சந்திரகுப்த -விக்ரெமாதித்தியன் செங்கோ
லோச்ிய காலத்திலே 8, பி. 3389ல் சீன யாத்திரிகன் பாகியன்
வெளத்தசங்க வொழுக்கங்களை உணர்த்தும் வினையபிடகத்தைப்
பெறுதற்குச் சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தான்.
பா௫யன் கோகி என்னும் பாலைநிலத்தைத் தாண்டித் துருக்கி என்
னும் சிதியநாடுகளில் தங்கிப் பெளத்தநூல்களை ஆராய்ந்து மகாயன
பெளத்தக்தைக் கற்றான். பின்பு அவன் ஆரியானாவிலிருந்து புருட
புரத்துக்கு ஊடாகவந்து தக்கசிலையில் வைகி. ஆங்குள்ள பெளத்த
குருமாரோடு அளவளாவினான். அதன்பின் அவன் பாடலிபுரத்தில்
மூவாண்டு கழித்தான். பின்னர் வங்கத்திலுள்ள தமிமூக் என்னும்
துறையில் கப்பலேறி இலங்கையிலிறங்கி ஈனாயின பெளத்த நூல்க
ளைக்கற்றுக் கொண்டு கடல் வழியாகச் சாவகத்தை நண்ணிச் சீனா
வுக்குச் சசன்றான். பெளத்த நூலாராய்ச்ச அவன் முழுமனசையும்
கவர்ந்ததால் அவன் தரிசித்த நாடுகளில் இருந்த அரசரின் பெய
ரைக் குறித்திலன்.. அவன் சில நகரங்களைப் பற்றிக் காத்திராப்பிர
காரம் சல குறிப்புக்கள் எழுதினான். அவை சரித்திர நூலோர்க்குப்
பயன் படுகின்றன. மசததேவத்த நகரங்கள் மிகப் பெரியவை என
வும், செல்வ மிகுந்தவை எனவும், ஆங்குத் தருமசாலைகள் மிகுந்
தவை எனவும், யாத்திரீகரும் வழிப்போவாரும் தங்கும் மடங்கள்
இந்து நாடெங்கும் கட்டப்பட்டவை எனவும், இலவச வைத்திய
சாலைகள் பல பாடலிபுரத்தில் இருந்தவை எனவும் எழுதினன்.
பாடலிபுரத்தில ஈஎனாயனப் மதப் பள்ளிகளும் மகாயன மதப் பள்ளி
களும் இருந்தன என மொழிந்தான். யமுனைக் கரைகளில் பெளத்த
மதம் பரவியிருந்ததென்றான், பாகியன் வடமொழிகற்றனன் என்பார்
-பாடியன் குப்தருடைய அறடியலை மிக வியந்து கூறினான்.
இந்து நாடுகள் சுவாத்தியமானவை எனவும் சனங்கள் செல்
Page 403.
வஞாற்று* : இருந்தன" ரெனவும்;... செங்கோல் : வழுவாது: அரசு:
செலுத்தப்பட்டதெனவு ம். பா௫ுயன் உரைத்தனன். : இந்து: நாடுக:
ளின்- முடிக்குரிய” "நிலங்களைப்: பண்படுத்துவோரிடம்..வருமானவரி:
பெற்ப்பட்டதெனவும் அரசனுடைய மெய்க்காப்பாளர்க்குக்... கூலி.
கொடுக்கப்பட்ட ெனவும் எழுதினான். உயிர்க்கொலை. அரிதினும்.
அரிதெனவும், மதுபானம் விலக்கப்பட்டெெனவும், ; வெண்காயம்
உள்ளி சேரந்த உணவைப் பலர் உண்ணார் எனவும் எழுதினான்
இந்துக்கள் கோழிகளும் பன்றிகளும் வளர்தீதிலர் எனவும் கடை
வீதிகளில் இறைச்்சிக்கடை களைக். காணுதல் இயலாதெனவும் விளம்
பினான்.. சண்டாளர் என்னும் இழி குலத்தோர் புறச்சேரிகளில்
வசித்தனரெனவும், அவர்கள் மேற்குலத்தாரோடு கலவாதுவாழ்ந்த
னரெனவும்.. மேற்குலத்தோர் இருக்கும். வீதிகளில் உலாவும்போ து
_ தம்வரவை. அறிவிக்கும்பொருட்டுத் - “தட்டையில் தட்டுவார்களென
வும், பிராமணர் இழிகுலத்தினரைக் காணாமல் 'இருக்க: விரும்பினார்
எனவும் எழுஇனான்; : யாதொரு சமயமும் -க்ண்டிக்கப்படவில்லை
எனவும், விரும்பிய சமயக். கொள்கைகளைக். குடிகள்: அனுசரிக்கலா:
மெனவும். பா௫யன்' எழுதிய குறிப்புக்களால். தெரிகிறது. தீவினை
யாளர்க்குக் கைகால்"ஒடித் தல் ஒழிய, அ கொலைத்தண்டனை விதிக்கப்
படவில்லை, எனப்” போடியான் வியந்து கூறினன். ர ரர
இந்துக் சல்வியும்- வடமொழியும் ௪ னாவிலும்: பார்சியாவிலும்
ப்ல நூற்றாண்டுகளாகக்.கற்சப்பட்டன...இ. பி, முதலாம் நூற் ்ராுண்
டிலிறாந்த.ஆசிரியர் அசுவகோச௫ர். எழுதிய நாடகநூல் ஓன்று. கோபி
என்னும் பெருஞ்சுரத்தில்.. உள்ள ஒர் ஊரில் எடுக்கம்பட்டது. அவர்
'ஆரியமொழியில் புக்தசரிதை என ஒரு: நூல் எழுதினார். இந்துக்கலை
களைக் கற்றற்கும் பெளத்தசமய” நூல்களைக் கற்றற்கும்.. சீனர். பலர்
இந்தியாவிலுள்ள: பல்கலைக் கழகங்களில் பயிலுவதற்கு வந்தனர்,
புருடபுரத்திலுள்ள கச்ச்ரிலை சிறந்த- பல்கலைக்கமகமாகும். அக்கா
லத்தில் நாளந்தை உசேயினி அமராவதி-காசி முதலிய இடங்களில்
பல்கலைக் கழகங்கள் நிலைநாட்டப்பட்டன.. : இந்திய அறிஞரும் கலை
ஒரும் சீனாவுக்குச் சென்று கலைகளை ஆராய்ந்தனர். . குமரசீவர் வட
மொழியிலிருந்து 47. நூல்களைச் €னமொழியில் பெயர்த்து உதவி
னர். அவரிடம்: பா௫யன் சுய நூல்களைக்கேட்டுத் தெளிந்தான்.
இ. பி. 600ல்.. சீனகுப்தர் 37 நூல்கள் னமொழியில் எழுதினரெ
ஊத்தெரிகிறது. பின்பு: இத்தியாவைத் தரிசித்து நாளந்தையில்
கற்ற *யுவான்சங்” என்னும் €னயாத்திரிகன் பேலைத்தேயவரசு என்
னும் நூல் ஒன்று: எழுதினான். அன் எழுதிய வரலாறு இந்திய
வரலாறே. இந்தியர் அக்காலத்தில் இலக்சணம் மருத்த நூல்
ந னத்களகுண்டயமவைம்ச்கவவவியம பததி விட வரம் பிக வலுவை யவவவிபதியவுட 2 ஜிப்ப டிப பயம்க் பதவ பப் மமக
Page 41
ப
ப
17.
97
அளவை .நூல் தத்துவஞானம் இயற்கையாராய்ச்சிகள் முதலிய பல
கலைகளையும் ஆராய்ந்தனர் என யுவான்சங் (ஈயன் சங்) . என்பவன்
எழுதினான். ௫, பி. 6771-ல் இற்ங் என்னும் சீனன் கடல் வழியாக
வந்து தாமிரலிப்தி என்னும் துறையில் இறங்கி இந்தியப் பல்கலைக்
கழகங்களைத் தரிசித்தான். அவன் வடமொழிகளை நன்கு கற்றான்.
பெளத்த சமயமும் நியாயம் வைசேடிகம் பூர்வ மீமாம்சம் சாங்கியம்
யோகம் வேதாந்தம் என்னும் அறு சமயங்களும் “ரைரல் நன்கு
ஆராயப்பட்டன.
இந்திய கணிதம் பக்தாத் என்னும் பல்கலைக் கழகத்தில் அரா
பியரால் நன்கு ஆராயப் பட்டதெனத் தெரிகிறது. அராரபியரும்
பார்சியரும் வடமொழி கற்றனர் எனப் புலப்படும். க. பி. 5-ம்
நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையும் இந்துக் கணித நூல்
கள் பல இயற்றப்பட்டன. சூனியம் என்பதும் ஓர் இலக்கமாக
கணிதங்களில் பயிலப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அபததீ தம்பர்
காத்தியாயனர் என்போர் கணிதநூல் வல்லோராகத் திசழ்ந்தனர்:
ஆரியபத்தார் என்னும் வானநூல் வல்லோன் ௧4. பி. 4706-ல் எழுத்
துக் கணிதம் ஓன்று இயம்பினான். 5828-ல் பாசுகரர் ஒரு கணிதநூல்
இயற்றினார். பிரமகுப்தர் 688-ல் கணிகநூல்களை ஆராய்ந்தனர்
12-ம் நூற்றாண்டில் பாசுகர் என்பவர் லீலாவதி என்னும் சணித
நூலும் ஒரவான நூலும் இயற்றினார். இக்கணிதக் கலை இந்தியா
விலிருந்து அராபியர் மூலம் இரேக்கு முதலிய மேனாடுகளுக்குப்
பரவியதெனச் ௪வகரிலால் நேரு ஆங்லெத்தில் எழுதிய இந்திய வர
லாற்றின்க௧கண் கூறுகின்றனர்.
12, தமிழ் நாடு
பல். லூழி காலங்களுக்கு முன்பு இமயமலை இருக்கின்ற இடத்
இல் தெதிசுக்கடல் இருந்ததெனவும் அதன் தெற்கே கொண்டுவானா
என்னும் மண்டலம் பரந்து கடந்ததெனவும் பூகோள நூலோர்
நுவலுகின்றனர். இக் கொண்டுவானா மண்டலத்தின் உதைப்பால்
தான் ததெதிசுக்கடல் மறைய இமயம் எழுந்ததென்பர். இக் கொண்
டுவானா மண்டலத்தின் ஒரு பகுதியே குமரிக்கண்டம். பல்லூழி
காலங்களுக்கு முன் இலமுரியர என்னும் கண்டம் மடக்காசுக்கார்
வு தொட்டு மலாயாக் குடாநாடு வரையும் நீண்டு கிடந்ததென
ஐக்கல் என்னும். பூகோள நூல் வல்லோன் சொல்லுகின்றனர்.
10
Page 4239...
இந்த இலமுரியாக் கண்டத்தின் நடுப்பகுதியே - குமரிச்சண்டமும்.
இலங்கையும். இக் குமரிக் கண்டத்தின் பெரிய பகுதியே தமிழ்நாடு.
இங்ஙனம் தமிழ்நாடு உலூலுள்ள மண்டலங்களுள் மிகப். பழை.
யதெனலாம். ர . ட்டு ட்ட
“வட வேங்கடம் "தென்குமரி யாயிடைத் : வாஜட கர்ரந1 ப
_ தமிழ் கூறு நல்லுகத்து ”* எனத்தொல்காப்பியத்துக்
குப் பாயிரம் உரைத்த பனம்பாரனார் கூறுதலால் தமிழ் நாட்டின்
வடக்கெல்லை வேங்கடமலை எனவும் தெற்கெல்லை குமரியாறு என
் வும். கருதப்படும்... இசை நுணுக்கம் இயம்பிய கெண்டியாரும்
_* வேங்கடங் குமரி இம்புனல் பெளவ மென்.
_ றிந்நான் கெல்லை தமிழது வழக்கே 2?
என. ச உரைச்ச்றமையாலும் தமிழ் நாட்டின் எல்லைகள் தெளிவாக
வரையறுச்கப்படுதலைக் காண்க. . பனம் பாரனாரும் சகெண்டியாரும்
அகத்தியனாரின். பன்னிரு. மாணவருள் இருவராவர். இப்போது
உள்ள குமரிமுனைக்குத் தென்பால் தமிழ் நாடுகள் நாற்பத்தொன்.
பது கடலால் கொள்ளப்பட்டன. எனக் களவியலுரை அளக்கும்,
இத் நாடுகளில் இருந்த பஃறுளியாறும் குமரியாறும் குமரிமலையும்
கடலால் கொள்ளப்பட்டன. ௬. பி, 'செண்டாம் நூற்றாண்டு இரு
ந்த. “அரங்க கண்ட் .
ட “நெடியோன் குன்றமுந் தொடியோள். பெளவமும்.
குமிழ்வரம் பறுத்த தண்புனல் நாட்டு :? 7 ட்
எனக் கூறுதலால் தமிழ் நாட்டின் எல்லைகள் பின்பு வேங்கட மலை
யும் பெளவமுமாகும். தமிழ் நாடு மலையும் மலைசார்ந்த இடமுமர
கிய குறிஞ்சி நிலமும், காடும் காடுசார்ந்த இடமுமாகிய முல்லை
நிலமும், வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருகநிலமும், சுரமும்
சுரஞ் சார்ந்த. இடமுமாகய பாலை நிலமும், கடலும் கடல் சார்ந்த
இடமுமாகிய நெய்தல் நிலமும் என ஐவகை நிலமுடைய தெனத்
தொல்காப்பியம் கூறும். . இவ் ஐவகை நிலத்தினர் தொழில் உண்வு
தெய்வ வழிபாடு பழக்க வழக்கங்கள் முதலியவற்றால் வேற்றுமைப்
பட்டனர். வடவிலங்கை தமிழ் நாட்டின் ஒருபகுதியே. தமிழ் ஈழம்
என்னும் வடவிலங்கை தாமிர பாணியாற்றுக்குத் தென்கிழக்கில்
உள்ள நாடாகும். பூகோளத்திலுள்ள பாறைகளின் புடை பெயர்ச்
சியாலும் கடற் கோளாலும். இலங்கை தமிழ் நாட்டில் இருந்து
பிரிந்து ஒரு இவாகியது. அநுமான் மகேந்திர மலையிலிருந்து
கடலைத் தாவிப் பாய்ந்தானாகையாலும்
டிக் கடல் ,சடந்தனராகையாலும் இரா.
துக்கு. முன்பே இலங்கை இந்தியாவிலிரு/
_. நாகர்
இலங்கைக் குடிகளை. நாகர், இயச
னர், மகாவம்ச வரலாற்ருலும் இலங்
கர் என இரு சாதியினர் எனத்தெரிகிறத
மணி மேகலையும் இலங்கையில் நாகர
என. நுவலும். நாகர் என்னும் மொழீ
மொழி தோன்றிய தெனவும் தாகர்
எனவும் கூறப்படும். . நாகர் சீர்மையு.
கண்டு வேதங்களிலும் புராணங்களிலும்
இத்திர “லோகத்திலும் பார்க்கப் போ
கதெனப் புராணங்களும் சங்கவிலக்கயெங்க!
விலங்கையில் மாத்திரமன்றித் தமிழ் நாட
கோயில். என்னும் நாடுகளிலும் உரை
பெயர் இலங்கையிலும் தமிழ் நாட்டிலு!
வருகின்றமையால் நாகர் தமிழ்க் கூட்ட
பருத்தித்துறைக்கு அண்மையிலுள்ள விட
அகழ்ந்து எடுக்கப்பட்ட பொற்றகட்டி/
நாக தீவு யாழ்ப்பாணம் என்பது தெரி6
ஆரியர் தாமிரபர்ணித் இவெனவும் ௪௦
தப்பிரபான் எனவும் பெயரிட்டனர். |
வாணிகஞ் சாத்தனார் சமந்தகூடம் இதத்
றனர். இரத்தினத் இவு இலங்கையின் ம
இலங்கையைப் போத்துக்கேயர் சேரன்
சேரன் தீவு ஆங்கிலத்தில் சேலன் ஆயிற்,
தமிழர் வாழ்க்கை
கருமயிரும் கருவிழியும் நல்.லுருவு
நெடுங்கண்ணும் மாந்தளிர். மேனியும் 2
கும். சிமிழ் நாடு. “தைவிடமாக இருந்த
Page 43டை ௫0௮
டத்தின் நடுப்பகுதியே குமரிச்சண்டமும்
் கண்டத்தின் பெரிய பகுதியே தமிழ்நாடு.
.லகிலுள்ள மண்டலங்களுள் மிகப் பழை
தென்குமரி யாயிடைத்
லுகத்து ” --. எனத்தொல்காப்பியத்துக்
னம்.பாரனார் கூறுதலால் தமிழ். தாட்டின்
எனவும் தெற்கெல்லை குமரியாறு என
நுணுக்கம் இயம்பிய சிகண்டியாரும்
| தீம்புனல் பெளவ மென்.
ு தமிழது வழக்கே ?? பட்ட
3ம் தமிழ் நாட்டின் எல்லைகள் தெளிவாக
ரண்க. .பனம் பாரனாரும் சகண்டியாரும்
மாணவருள் இருவராவர். இப்போது
தன்பால் தமிழ் நாடுகள் நாற்பத்தொண்.
பட்டன. எனக் களவியலுரை அளக்கும்
பலறுளியாறும் குமரியாறும் குமரிமலையும்
ன. கி, பி, இரண்டாம் நூற்றாண்டு இரு
நமுந் கொடியோள் பெளவமும் .. -...
த தண்புனல் நாட்டு £?2? ட. ் ன
நாட்டின் எல்லைகள் பின்பு வேங்கட மலை
மிழ் நாடு மலையும் மலைசார்ந்த இடமுமர
£டுல் காடுசார்ந்த இடமுமாகிய முல்லை
ர்ந்த இடமுமாகய மருகதிலமும், சுரமும்
'ய பாலை நிலமும், கடலும் கடல் சார்ந்த
/லமு.ம் என ஐவகை நிலமுடைய தெனத்
இவ் ஐவகை நிலத்தினர் தொழில் உணவு
பமுக்கங்கள் முதலியவற்றால் வேற்றுமைப்
தமிழ் நாட்டின் ஒருபகுநியே. தமிழ் ஈழம்
ஈமிர பர்ணியாற்றுக்குத் தென்கிழக்கில்
ரத்திலுள்ள பாறைகளின் புடை பெயர்ச்
ம் இலங்கை தமிழ் நாட்டில் இருந்து
்: அறுமான் மகேந்திர மலையிலிருந்து
89.
கடலைத் காவீப் பாய்ந்தானாகையாலும் இராமபிரால் அணை சுட்
டிக் கடல் சடந்தனராகையாலும் இராமாயணம் எழுதிய காலத்
துக்கு முன்பே இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்ததாகும். _
நாகர்...
இலங்கைக் குடிகளை.நாகர், இயக்கர் என ஆரியர் அழைத்
னர். மகாவம்ச வரலாற்றாலும் இலங்கைக் குடிகள் நாகர் இயக்
கர் என இரு சாஇயினர் எனத்தெரிகிறது. கடைச்சங்க நூலாயெ
மணி மேகலையும் இலங்கையில் : நாகரும் இயக்கரும் வதிந்தனா்
என நுவலும், நாகர் என்னும் மொழியிலிருந்தே நகர் என்னும்
மொழி தோன்றிய தெளவும் தாகர் நகர வாழ்க்கை செய்தனர்
எனவும் கூறப்படும். . நாகர் சீர்மையுற்று வாழ்ந்ததை : ஆரியா்
கண்டு வேதங்களிலும் புராணங்களிலும் குறித்தனர். தாகலோகம்
இத்திர “லோகத்திலும் பார்க்கப். போகந் . துய்த்தற்கூச் சிறந்த
தெனப் புராணங்களும் சங்கவிலக்கியங்களும் செப்பும், நாகர் வட
விலங்கையில் மாத்திரமன்றித் குமிழ் நாட்டில் நாக பட்டினம் நாகர்
கோயில் என்னும் நாடுகளிலும் உறைந்தனர், "நாகர். என்னும்
பெயர் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பெருவழக்காய் இருந்து
வருகின்றமையால் நாகர் தமிழ்க் கூட்டத்தினரே. 5. பி. 1928-ல்
பருத்தித துறைக்கு அண்மையிலுள்ள விட்டுணு கோயிலின் புறத்தே
அகழ்ந்து எடுக்கப்பட்ட பொற்றகட்டில் எழுதியுள்ள உரையால்
தாக தீவு யாழ்ப்பாணம் என்பது தெரிகிறது. இலங்கைத் இவை
ஆரியர் தாமிரபர்ணித் இ வெனவும் கிரேக்கர் தாமிரபர்ணியைத்
தப்பிரபான் எனவும் பெயரிட்டனர். மணிமேகலை எழுதிய கூல
வாணிகஞ் சாத்தனார் சமந்தகூடம் இசத்தினத்இீவில் உள்ளது என்
றனர். இரத்தினத் இவு இலங்கையின் மலைநாட்டின் ஒரு பகுதியே.
இலங்கையைப் போத்துக்கேயர் சேரன் இவு என அழைத்தனர்.
சேரன் இவு ஆங்கெத்தில் சேலன் ஆயிற்று,
தமிழர் வாழ்க்கைச் இறப்பு
ட - கருமயிரும் கருவிழியும் - தல்லுருவும் உடைய. ஆடவர்க்கும்
நெடுக்கண்ணும் மாந்தளிர். மேனியும் உடைய அழகிய மகளிர்க்
கும் தமிழ் நாடு. உறைவிடமாக இருந்தது. தமிழ் அடவர். தலை
Page 44மயிர்க்கு எண்ணெய் பூசிக். குடுமியாகக் கட்டினர்? மகளிர் ஐவகை
முறையாகத் கம் மயிரை முடிந்தனர். மேற்குல மகளிர் சுண்ணுக்கு
வண்ணம் எழுதியும் முகத்திற்குச்சுண்ணம்இட்டும் தம்மைஅலங்கரித்
தனர். ஆடவர் வேட்டியும் உத்தரீயமும் அணிந்தனர்? மகளிர்
இறவுக்கை தாவணி அணிந்தனர். தமிழர் நெல்லரீசி, பளங்கிழங்கு
குரக்கன், சாமை, இனை, கம்பு, பயறு, உழுந்து முதலிய வற்றிலி
ருந்து உணவு ஆக்கினர். தமிழர் பால் தயிர் நெய் வெண்ணெய்
மோர் என்னும் ஆனைந்தையும் விரும்பி உண்டனர். தமிழர் நாகரிக
வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களை அமிர்தெனப். போற்றினர்:
அமிர்து கடலமிர்து, நாட்டமிர்து, காட்டமிர்து, மலையமிர்கதன'
நால் வகைப்படும். கடலமிர்து ஓர்க்கொலை (அம்பர் என்னும்
வாசனைத்திரவியம்) சங்கம் ஒளிர் பவளம் ஒண் முத்தம் நீர்ப்படும்'
உப்பினோடு ஐந்தென்பர். நாட்டமிர்து செந்நெல் சிறுபயறு சேதா
நறுநெய் இங்கன்னல் கதலியொடு ஐந்தென்பர். காட்டமிர்து.
அரக்கு உலண்டு (பட்டு) செந்தேன் அணிமயிற்பிலி திருத்தகு
நாவியோடு ஐந்தென்பர். மலையமிர்து தக்கோலம் இம்பூத்தகை
சால் : இலவங்கம் கர்ப்பூரம் சாதியொடு ஐந்தென்பர். மலைய
மிர்தை மிளகு கோட்டம் அடல் தக்கோலம் குங்குமத்தோடு ஐநீ
தெனச் சூடாமணி நிகண்டு கூறும். இந்நற்பண்டங்களை எல்லாம்
தமிழ் மக்கள் நுகர்ந்தனர். இவற்றுடன் மீன் இறைச்சி முட்டை
என்பவையும் உண்டனர். இழ்மக்கள்பனங்கள் குடித்துக் களித்த
னார், பவட
நடக
தமிழ் மொழி.
தமிழர் பேய மொழி தமிழ்லொழி எனவும், தென் மொழி
எனவும் சொல்லப்படும். ஆரியம் என்னும் வடமொழி பேசிய ஆரி
யர் தமிழ் நாட்டினரைத் தென்னவர் எனவும், திராவிடர் எனவும்
அழைத்தனர். வடமொழி இலக்கணம் எழுதிய பாணிறிக்கு முக்கட்
டசல்வர் வடமொழி அருளியகாலை அதற்கு இணையாகய தென்மொ
மியை அகத்தியனாருக்கு ஓதினார் என்பார் புராணகாரர். வடமொழி
“யும் தென்மொழியும் ஓப்பாகுமென்பதே புராணகாரர் கருத்து
அகத்தியர் தமிழை இயல் இசை நாடகம் எனவகுத்து முத்தமிழிலக்
கணம் இயம்பினர். அவரிடம் பாடங்கேட்ட மாணவர் பன்னிரு
வருள் தொல்காப்பியர் சிறந்தவராவர். தொல்காப்பியஎர ஐந்தி
ரம். நிறைந்த தொல்காப்பியர் எனப் பனம்பாரனார் தாம் தொல்
காப்பியத்துக்கு அளித்த பாயிரத்தில் கூறுதலால், தொல்காப்பியர்
௩ 5,
பபப கட வலமச்சுல்வவலமை மயங்கிய, வட் பப்வ்வளிகவையேல்வையனம் வ வவ வல்லவை
Page 45
கன பட பவை ஆ.
பப்ப அன ப
ந்:
பட்டயப்
அண்ட
கவ சேவக ப.
ரத வவட வ்கி வடக
க்கு
மனித துகளா வன டர. ப அளை கட்த
ஐந்திரம் என்னும் வடமொழி யிலக்கணம் கற்றவராவர்.. ஐந்திரம்
பாணிநி எழுதிய இலக்கணத்துக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கணம்
எனத்துணியப்படும். -பாணிநியின் காலம் ௫. மு. சம் நூற்றாண்
டெனின், 'தொல்காப்பியர் காலம் இ. ழ். ம். நூற்றாண்டுக்கு முன்
பாகும். ஆரியமும் திராவிடமும் கலந்தமையால், தெலுங்கு, கன்ன
- டம், மலையாளம் என்னும் மொழிகள் தோன்றின. தமிழ் தெலுங்கு
கன்னடம் மலையாளம் என்னும் செப்பஞ் செய்யப்பட்ட திராவிட
“மொழிகளுள் குமிழ் தலை சிறந்தது. தளுவும் குடகும் தமிழ்
. நாட்டின் வட மேற்கெல்லையில் பேசப்படும் திராவிட மொழிகளே.
அவை செப்பஞ் செய்யப்படாத மொழிகள். கொண்டு கூயிகோடா .
கூடா ஓரியன் இராச மகால் பிராகி என்னும் மொழிகள் செப்பஞ்
செய்யப் படாதவை. அவை இந்து தேய மலைகளில் வூக்கும்
குன்றவர்களால் பேசப்படும். பண்டைக் காலத்தில் திராவிடக்
கூட்டத்தினர் இம் மலைகளில் ஒதுங்கெர் போலும். இலக்கண
முறையாகப் பேசப்படும் தமிழ் செந்தமிழ் எனப்படும். வையை .
யாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கழக்கும்,
_மரவூரின் மேற்கும், என்னும் எல்லைகளை உடைய நாடு செந்தமிழ்
நாடெனடபடும். இலக்கண மரபின்றிப் பேசப்படும் தமிழ் கொடுந்
தமிழ் எனப்படும். தென்பாண்டி நாடு சூட்ட நாடு, குட நாடு
கற்கா நாடு, வேணாடு) பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடூ,; அருவா
வடதலை நாடு, சிகமாடு, பலாடு, புனள்நாடு என்னும் பன்னி.
ரண்டும் கொடுந் தமிழ் நாடுகள் எனப்படும்.
௬.
16. கடைர் சறிககாலந் நறிழ் வேந்தர்...
ஏனைய நாட்டு அரச குடும்பத்தினரிலும் பார்க்கத் தமிழ் ்
தாட்டு அரசகுடும்பத்தினர் கல்வியை வளர்த்தலில் றந்தோராக த்
துலங்கினா். தமிழ் வேந்தர் குடிகளைக் காத்தோம்புதலிலும் நீதி
செலுத்துதலிலும் ஆர்வமுடையராயிருந்தனர். பாண்டியர் வை
யைக்கரையிலுள்ள மதுரையில் புலவர் சங்கம் : _நிறுவித் தமிழை
- வளர்த்தனர் என்பது ஆராய்ச்சியாளர் யாவருச்கும் ஓஒப்பமுடிந்த
உண்மை, கடைச்சங்கம் ௫, மு. பல நூற்றாண்டுகளுக்குமுன் நிறு
வப்பட்டு க. பி மூன்றும் நூற்றாண்டு வரையும் நிலைத்திருந்ததென
எண்ணப்படும். கடைச் சங்கத்தில் புலவர் நாற்பத் தொன்பதின்.
மர் உறுப்பினராக இருந்து வெளியீடப்படும் இலக்யெங்கள் ' செந்.
தமிழ்நூல்கள் எனக் கொள்ளத் த தகுதி வாய்ந்தவையோ அல் லவோ.
11
பன்
Page 46_ 42
எனத்தர்த்தனர். சங்கத்தின் அக்கோரம்பெற்.ற இலக்கியங்கள் சல.
ஓ..பி. மூன்றாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டன. அநிஙனம் தொ
குத்த இலக்கெயெங்களுள் பதிற்றுப்பத்து,
.... தமிழ் வேந்தராகிய சேர சோழ: பாண்டியர் இமயம்வரை
சென்று அம்மலையில் தம் வில் புலி மீன் என்னும் இலச்சினைகளைப்
பொறித்தனர் என்பது புலவர்கள் உரைத்த புஞ்கு என் ஒழிக. எனி
னும் சேரநாட்டிலும் சோழநாட்டிலும் பாண்டிநாட்டிலும் வல்ல
உதியஞ் சேர.
ரசர்கள் இருந்தனர் என்பதை மறுத்தல் இயலாது.
லாதன் என்னும் சேரமன்னன் பாண்டவர் கெளரவர் என்னும் இரு
கட்சியினருடைய சேனைகளுக்கும் சோறளித்தால் எனப் புகழப்
பட்டான். கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் கடலில்
அணைகட்டி நாடாக்கனொன் என்பது பொருந்தும், சேரன் செங்குட்
டுவன் ஆரிய மன்னர் சகனகவிசயரை வென்று பத்தினித் தெய்வத்
இற்குச் சலையேழுதுதற்கு அவர்தலைமேற் கற்சுமத்திவந்தான் என்
பது புலவர் புளுகு. ட ்
சோழமன்னன் பெருநற்கிள்ளி எதிரிகள் இல்லையெனக் சள
ந்து இராசரூயம் வேட்டனன் எனப் பாராட்டப்பட்டான். தருமா
வளவன் என்னும் கரிகாலன் சேரனையும் பாண்டியனையும் வெண்
ணில் என்னும் களத்தில் வென்றான் எனப் பொருநர் ஆற்றுப்படை
கூறும். 'தெவ்வருடைய அகலிய அரண்களைக் கமூதை பூட்டி உழுது
பாழ்படுத்தினை' எனப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி புக
ழப்பட்டான். பாண்டியன் நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்
தான் எனப் பாராட்டப்பட்டான். அிகநானுரறு தொகுதீத உக
இரப்பெருவமுதி வல்லரசனாக மிளிர்ந்தான்.
னும் இருபெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் தலையாலங்
ஓ
சானம் என்னும் களத்தில் வென்று துலங்கனானென மதுரைக் கா்ஞ்..
சியில் கூறப்பட்டுளது. புறப்பாட்டுக்கஞம் இதை ஆதரிக்கும்.
தமிழ் வேந்தர் ப்டைத்தகைவர், அமைச்சர், தூதுவர், ஓற்
ற், பார்ப்பார் என்னும் ஐம்பெருங். குழுவினரிடம் ஆசோசனை
கேட்டனர்.
- பத்துப்பாட்டு) புறநா
னூறு என்பவை சங்ககாலத்து வேந்தரின் செய்திகளைக் கூறுகின்
தலையாலங் கானத் .
ச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சேர சோழர் என்
அச் (6 லி ட மந அனறு ரூசொழ்
அவர் அரண்மனையில் எண் டேராயத்தினர் சேவித்த
னர். கடைச்சங்க காலத்துச் சேரர் தலைநகர் வஞ்சி; சோழர் தலை.
ரம்
நகர் உறையூர்; பாண்டியர் தலைநகர் மத
வேந்தர் தம் தலைநகரங்களை விட்டுப் புதி!
துல் உண்டு. தலைநகரங்கள் மதில்களாலுப்
களாலும் மிளைகளாலும் சாக்கப்பட்டன.
பட்ட சல பொறிகள் யவனாரரீல் செய்யப்ப
காவிரிப்பூம் மட்டி।
தமிழ் வேந்தருடைய செல்வத்தையு
காவிரிப்பூம் பட்டினம் படம் பிடித்துக் ௪:
டினம் காவேரியாற்றின் முகத்துவாரத்தில்
செல்வம் பேருக்யெது. காவிரிப்பூம் பட்டி௰
புரியும் சதுக்கப் பூதங்கள் இவினையா௭
கட்டின, கள்வர் களவு செய்த பொருளை
கொண்டு போதல் இயலாது. நகரத்து :
அகன்ற வீதிகள் என மொழியப்படும். நச
சுத்தமாக வைத்திருந்தனர். வீதி தோ,
வல்லூதரும் தத்தம் அவணங்களை அமை;
கலைஞரும், வினைஞரும் வணிகரும் ந்கரப்ட
மறையவர் வேதம் ஓதும் ஆரைமங்களும்
களும் சமயக்கணக்கர் வாதிக்கும் மன்றங்க
கழகங்களும் யானை யேற்றம் குதிரையேற்
வீதிகளும் பல இருந்தன. நகரத்தில் தே!
அர்ப் பொலியும் யானைகளின். பிளி தொல
பொலியும் அங்காடிகளில் கொள்வோர் ௦
பல்வேறு தொழிலாளரின் இரைச்சலும்
வீதி தோறும் பன்மீன் விலைஞரும், வெள்
அப்பம் விற்கும் காழியரும், பண்டம்
இறைச்சி விற்போரும், வெற்றிலை விற்க
இரவியம் விற்கும் வாசவரும் உலாவினர்.
ஞரும், சருவிகள் செய்யும் கொல்லரு!
சமைப்போரும், வெள்வளை போழ்நரும்,
தத்தம் மறுகுகளில் இரீஇயினர். வேத்தி
நடிகரும் ஆடல் வல்ல கூத்தரும் பாடல் 6
காட்டும். விறலியரும் ஒவியரும் ௪ற்பிச
வ௫த்தனர். எண் லகைக் கூலம் விற்பே.
Page 47_42_-
இன் அல்கோரம்பெற்ற இலக்கங்கள் ல:
£ூ.ல் தொகுக்கப்பட்டன. அங்ஙனம் தா
பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, புறநா
£லதீது வேந்தரின் செய்திகளைக் கூறுகின்
7 சேர சோழ பாண்டியர் இம௰ம்வரை
வில் புலி மீன் என்னும் இலச்்சளைகளைப்
வர்கள் உரைத்த புளுகு என ஒழிக. எனி
ஈமநாட்டிலும் பாண்டிநாட்டிலும் வல்ல
தை மறுத்தல் இயலாது. உதியஞ் சேர:
னன் பாண்டவர் கெளரவர் என்னும் இரு
களுக்கும் சோறளித்தான் எனப் புகழய்
காட்டிய வேல்கெழு குட்டுவன் கடலில்
£ என்பது பொருந்தும், சேரன் செங்குட்
கவிசயரை வென்று பத்தினித் தெய்வத்
அவர்தலைமேத் கற்சுமத்திவந்தான் என்
நநற்கள்ளி எதிரிகள் இல்லையெனக் ளெ
ன் எனப் பாராட்டப்பட்டான். தருமா
ன் சேரனையும் பாண்டியனையும் வெண்
வன்றான் எனப் பொருநர் ௮ ற்றுப்படை
(கலிய அரண்களைக் ஈமூதை பூட்டி உழுது
யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி புக
£ நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்
ட்டான். அகநானூறு தொகுதீத க்
9௧ மிளிர்ந்தான். தலையாலங் கானத் .
ன் நெடுஞ்செழியன் சேர சோழர் என் ..
ம் ஐம்பெரு வேளிரையும் தலையாலங்
வன்று துலங்கனானென மதுரைக் கா ஞ்
ுப்பாட்டுக்களும் இதை ஆதரிக்கும்.
-த்கைவா, அமைச்சர், தூதுவர், ஒற் -
ஐம்பெருங். குழுவினரிடம் ஆசோசனை
மனையில் எண் டேராயத்்இனர் சேவித்த
ச் சேரர் தலைநகர் வஞ்சி; சோமர் தலை ...
ஜீ
எரி ர
ந்கீர் உறையூர்; பாண்டியர். தலைநகர் மதுரை. ' சிலசமயங்களில்
வேந்தர் தம் தலைநகரங்களை விட்டுப் புதிய தலைநகர்களை. அமைத்
தல் உண்டு, தலைநகரங்கள் மதில்களாலும் அரண்களாலும் அகழி
களரலும் மிளைகளாலும் கஈக்கப்பட்டன. மதில்களில் அமைக்கப்
பட்ட சல பொறிகள் யவனாரரீல் செய்யப்பட்டன.
காவிரிப்பூம் பட்டினம்.
தமிழ் வேந்தருடைய செல்வத்தையும் ஆட்டச் சிறப்பையும்
காவிரிப்பூம் பட்டினம் படம் பிடித்துக் சாட்டும். காவிரிப்பூம் பட்
மீனம் காவேரியாற்றின் முகத்துவாரத்தில் அமைந்து வணிகத்தால்
செல்வம் பெருக்யெது. காவிரிப்பூம் பட்டினத்துச் சந்திகளில் காவல்
புரியும் சதுக்கப் பூதங்கள் இவினையாளரைத் தம் பாசத்தால்
கட்டின. கள்வர் களவு செய்த பொருளை நகர்க் கதவால் வெளியே
கொண்டு போதல் இயலாது. நகரத்து வீதிகள் அறு கஇடந்தன்ன
அகன்ற வீதிகள் என மொழியப்படும். நகர வீதுகளைக் சாவலர்கள்
சுத்தமாக வைத்திருந்தனர். வீதி தோறும் - வணிகரும் தொழில்
வல்லுநரும் தத்தம் ஆவணங்களை அமைத்திருந்தனர், அறிஞரும், '
கலைஞரூம், வினைஞரும் வணிகரும் நகரப்பக்கங்களில் உறைந்தனர். .
மறையவர் வேதம் ஓதும் ஆரெமங்களும் கலைஞர் கலைபயில் கழகங்
அளும் சமயக்கணாக்கர் வாதிக்கும் மன்றங்களும் வாட்போர் பயிலும் :
கழகங்களும் யானை யேற்றம் குதிரையேற்றம் வில்வித்தை பயிலும் -
வீதிகளும் பல இருந்தன. நகரத்தில் தேர் கடாவுதலால் விளையும் '
ஆர்ப் பொலியும் யானைகளின் பிளிற்ரொலியும் குதிரைகளின் கனைப்
பொலியும் அங்காடிகளில் கொள்வோர் கொடுப்போரின் கம்பலையும் :
பல்வேறு தொழிலாளரின் இரைச்சலும் ஒன்று கலந்து ஓலித்தன.
வீதி தோறும் பன்மீன் விலைஞரும், வெள்ளுப்புப் பகரும் உமணரும்.
அப்பம் விற்கும் காழியரும், பண்டம். கூலி விற்கும் கூவியரும் :
இறைச்சி விற்போரும், வெற்றிலை “விற்கும் பாசவரும், வாசனைத்
. திரவியம் விற்கும் வாசவரும் உலாவினர். செப்புக் கலன். செய்ஞ்
ரும், கருவிகள் செய்யும் கொல்லரும், தச்சரும், அணிகலன்
சமைப்போரும், வெள்வளை போழ்நரும், இலங்குமணி வினைஞரும்
தத்தம் மறுகுகளில் இரிஇயினர். வேத்தியல் பொதுவியல் அறிந்த.
நடிகரும் ஆடல் வல்ல கூத்தரும் பாடல் வல்ல பாணரும் அபிநயம் .
காட்டும் விறலியரும் ஓவியரும் ' &ற்பிகளும் தத்தம் மறுகுகளில்
வத்தனர். எண் லகைக் கூலம் விந்போரும் வேளாளரும் போர்
Page 484௨ .
வீரரும் தத்தம் வீதிகளில் உறைந்தனர். யுகை விரிந்தன்ன.. ஆடை.
நெய்வோரும் செம்மாரும் சுண்ணமும் வண்ணமும் வித்கும் மாத
ரும் - தம் கடைகளை வைத்திருந்தனர். விளையாட்டு வீதிகளும்
நன்னீர் இடங்களும் மலிந்து "இடந்தன. அழகிய சாளரங்களை .
- உடைய மேன் மாடங்களும், கோயிற் கோபுரங்களும், நகரினை அணி ,
பெறச் செய்தன. நகரெங்கும் பூந்தோட்டங்கள் மிகுந்தன ; அூற்
புகை நகரெங்கும். நறுமணம் சமழச் செய்தது. இத்தகைய நகரங்
கள் பல உடையதாகலின் தமிழ் நாடு நாகலோகம் எனவும் இந்திர.
லோக மெனவும் போகபூமியெனவும் அமைகச்சப்பட்டது.
17, சங் நர்.
இருக்குறன்.
பாண்டியர் . மதுரையில் சங்கம். நிறுவித் தமிழை வளர்த்த -
“னர் என்றும். கடைச் சங்க காலத்தில் தமிழ் ஓர் உயாதனிச்செம் .
மோழியாகத் துலங்கிற்று. இயல் இசை நாடகம் என்னும் முத்த .
_ மிழும் சிறப்புற்று வளர்ந்தன. அக்காலத்திலேயே. ஒப்பற்ற ஒழுக்க .
நூல் ஒன்று தெய்வப்புலமைத் இருவள்ளுவ நாயனாரால் இயற்றப்
பட்டது. அந்நூல் சரிய ஒழுக்கத்தினைக் குறள் வெண்பாவால்
உரைக்கின்றதா கலின் இருக்குறள் எனப் பெயர் பெற்றது. தமிழ்
மொழியில் இயஃபப்பெற்ற ஒழுக்க நூல்கள் யாவற்றிலும் மாத்திர .
மன்றி பிறமொழிகளில். எழுதப்பெற்ற ஒழுக்க நூல்கள் யாவற்றிலும்
பார்க்கத் தலைசிறந்ததாக மிளிர்கின்றது. இயற்றமிழின் நலத்தை
நா.ட்டற்கும் தமிழருடைய நாகரிகத்தின் சொரூபத்தைக் காட்டற
கும். தமிழ்ச் சுவையை கட்டற்கும் இந்நூல் ஓன்றுமே போதும்.
இந்நால் மேனாட்டார் 8ழ்நாட்டார் மேன்மக்கள் கீழ்மக்கள் என்
னும் உலக மாந்தர்.யாவாக்கும் ஓப்பப் பொதுவாய ஒழுக்கத்தைக்
கூறுகின்றதாகலின், . உலகிற் சிறந்த பல்வேறு மொழிகளிலும் :
மொழிபெயர்க்கப் பட்டுளது. . திருக்குறள் நுதலும் ஒழுக்கம் .
சைவ மதத்தினர்க்கு மாத்திரமன்றிப் பல்வேறு மதத்தினர்க்கும். .
பல்வேறு சாதியினர்க்கும் பல்வேறு வருணத்தினர்க்கும் அமைவு ...
டைய தென்ப. மனுதர்ம சாத்திரம் ஆரியப் பிராமணரின் நன்மை.
“யைப் போற்றி அவர்களின் ஓழுக்கத்தினை வரைகின்றதாகத் இருக்
குறள் இல்லறத்திற்கு இன்றியமையாத அறத்தினையும் இன்பத்
ய ,
அரத்க பட்ட பு 1 மலய 209.
பமல?
1]
ர்
்
வத 4
ல்ல
பவி ல இடும்ல் வல் ப்
Page 49
கலை 45 ஆர
தையும் வாழ்க்சைக்கு வேண்டிய அரசியலின் : இலக்கணத்தையும்
இயம்பும் நூலாகத் துலங்குகன்றது. அது அறம் பொருள் இன்பம்
என்னும் மூன்றின் இலட்9ியங்களையும் கூறும் பகுதிகளை உடையதா
குலின் முப்பால் எனப் பெயர் பெற்றது. திருக்குறட் செய்யுட்கள்
1330உம் பொய்யா மொழிகள் எனக் கூறவும் வேண்டுமோ? கடைச்
சங்கப் புலவர்கள் இருவள்ளுவ மாலையைப்பாடி மதிப்புரை அளித்
குனர் போலும், இருக்குறளுக்குப் பதின்மர் உரை செய்தனர். அவற்
றுள் பரிமேலழகர் உரை மிகவும் பயிலப்படுகிறது.
இயற்றமிழ்
திருக்குறள் இயற்றப்படு முன்னரே எட்டுத்தொகை பத்துப்
பாட்டு என்பவற்றின் செய்யுட்கள் சங்கப் புலவர்களால் ஓதப்பட்
டன. இலப்பதிகாரம் மணிமேகலை என்னும் காவியங்கள் கடைச்
சங்ககாலத்து மூடிவில் இயற்றப்பட்டவை. இவ்வியற்றமிழ்க் காவி
யங்கள் தமிழ்மொழி கடைச் சங்க காலத்திலேயே ஒப்பற்ற உயா்
தனிச் செம்மொழியாக இருந்ததென்பதற்குச் சான்றாக இருக்கன்
றன. முதற் சங்கத்தாராலும் இடைச்சங்கத்தாராலும் இயம்பப்
பட்ட நூல்கள் கடைச் சங்க காலத்தில் அழிவெய்தியவைபோ லும்:
சில இசை இலக்கணங்களும் நாடக விலக்சணங்களும் அடியார்க்கு
நல்லார் உரை3யமுதிய காலத்தும் இருந்தன.
இயற்றமிழ்போல் இசைத்தமிழ் ஒப்பற்றதென்பது உண
ரற்பாலது, தமிற்சை வல்லோர் தம் இசைவன்மையால் யானை
புலி, கரடி முதலிய காட்டு விலங்குகளைத் தம் வசப்படுத்தினராம்.
பொருநர் பாலைப் பண்ணைப் பாடினாராயின் ஆறலைகள்வரே தங்
கையிலுள்ள வாளை நழுவவிட்டுத் தந்தொழிலை மறந்து இன்புற்று
உருகுவாராம். இசைத்தமிழ்ப் பாட்டைக் கேட்கும் கயவர்களே
கம் பொரு இசைவல்லார்க்கு ஈவாராம். சங்ககாலத்தில் இசைக்
கருவிகளின் வகை பலவாகும். அவற்றுள் யாழ்கள் நான்கு. பேரி
யாழ் 81 நரம்புடையது; மகரயாழ் 19 நரம்புகளையுடையது; சகோ
டயாழ் 1/4 நரம்புடையது; செங்கோட்டியாழ் 7 நரம்புடையது.
யாழாசிரியர் குழலாசிரியர் ஆடலாூரியர் பாடலாசிரியர் முதலி
யோரின் இலக்கணங்களையும் இசைக்கருவியின் அமைப்பையும் தம்
முரையில் அடியார்க்கு நல்லார் விரித்து விளக்குகன் றனரா தலின் ,
12
Page 50கடும்.
ஆண்டுக் காண்க, தமிழ்ப் பாடல்கள் “பண்ணுக் இசையப் பாடப்.
படுவன, பண் 7 சுரங்கொண்டது. சட்சம், ரிடபம், காந்தாரம்,
மத்யமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்பன வடமோழிகள்,
தென்மொழியில் அவை குரல், துத்தம், கைக்களை, உழை, இனி,
விளரி, தாரம் என வழங்கின. பண்டு நெட்டெழுத்து ஏழும் சுரங்க
ளைச்சுட்டின. பெரும் பண்கள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,
நெய்தல் என 8என்ப. பாணரும், கூத்தரும், விறலியரும் தமிழ்வேந்
குர் மூவரிஉமும் வேளிர்களிடமும் சென்று தம்பாடற்றிறனையும்
அடற்றிறனையும் காட்டிப் பரிரில் பெற்றனர். அரசர்களே பாணர்
கை வரவேற்றுப் பட்டாடை யுடுத்திப் பொற்கிண்ணத்தில் மதுவ
ளித்து அரசவையிலிருத்தி யானைகளும் ஊர்களும் அலித்தார்களா
யின் இசைத்தமிழின் இறத்தை எண்ணியெண்ணி இசைவிருப்புடை
யோர் இறும்பூது எய்துதல் வியப்போ? பாணர் காம்பரிசில் பெற்ற
முறையைத் தம் நண்பருக் கெடுத்துக்கூறி அரசவை சென்று பரிசில்
பெறுமாறு ஆற்றுப்படுத்தினர். பரிபாடலும் தேவாரங்கள்போல்
பண்ணுடன் பாடப்படும்.
ர்
நாடகத் தமிழ்.
நாடக்த் தமிழின் ஆரம்ப வரலாறு ௦ தெரிகன் றிலது. மூதி
தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் முத்தமிழின் சுவையைக்
காட்டும் தனிள் சிறப்புடைய நூலாகத் இகழ்கின்றது.
: அரியல் பினமத்தோர்க்கு அற் கூற்றாவதுல்
உயா் சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்.
72
ஊழ் வினை உருத்துவந்து ஊட்டு மென்பதும்
என்று உரைக்கப்படும். மூன்று இலட்சியங்களை விளக்கும் நோக்க
மாகவே. இலெப்பதிகராம் இயம்பப்பட்டது.
அகவற் பாக்களும் இசைப் பாடல்களும் நெஞ்சை அள்ளும் தன்மை
யன... கானல் வரி வேட்டுவ வரி ஆய்ச்சியர் குரவை கூன் றக்க ரவை
என்னும் இசைப் பாடல்களுச்கு ஆங்கில நாடக வாரியர் சேக்
பியரின் இசைப்பாடல்களே நிகராகா. தமிழ்ப் பாத நூல்கள்
கூறும் ஆடல்களை விறலியர் எங்ஙனம் பயின்று ஆடுகின்றவர் என்
[இ
ஆச்சரியப்படுகின்றனா். ஆடஉற்கூத்தின். வ வதைகல்ா
சுவைகளின் இலக்கணங்களையும் கிலப்பதிகா ஈரத்தின்
மேஞ்ட்டா
ச்
யும் நகைச்
இளங்கோ வடிகளின்
47...
உரையில் காண்க, தமிழ் தாட்டில் அரிய.
இங்களக் கூத்தும் அடப்பட்டன. சம்ப
கூத்து என்னும் விநோதகுக் கூத்துக்கு
கூத்துக்களின் இலக்சணங்கள் எல்லாம்
கப்பட்டன. பின்பு செயிற்றியனார் பரத
னார் முதலியோரால் விளக்கப்பட்டன .
ஜின் இலக்கணங்கள் எல்லாம் அழிவெய்
சணங்களில் இருந்து எடுத்த சூத்திரங்5
உரையிழ் காணலாம்
ச் 18” ஈர சு ம டன் ஷ்
, தமிழர் போர்
தமிழர் பளை யோலையில் மாத்திர
கற்பாறைசளிலும் தம் போர்ச் செய்
குமிழ்ப் போர் முறைகளின் தொன்பை
அறியலாகும். தமிழர் போர்முறை இந்த
கூட்டதி ருடைய - பேசர்முறைகளை 5
ல
பார் னி சன் . குனி ச்சி ப்பு ஐ 2. பிட வலி
னு
இலக்கணம் கூருநிற்
5
கும், தமிழர் போ
உ
3 ஜு ஆ சன
கவா க! ௮ அறியக் கடைக்கின் றது. பஞ் ௩2 ற்
௨3
பாமுதும் அமர்புகியா
இறத்து பட்டவராயினும் இுயருமுர்
நைக் கண்டு விறத்த உாய்வாறர் மடிழ்ச்சிய
க ப 8
குமிழர் வேற்படை ம
முகன் இல
பானைப்படை கப்பற்படை என இவை
னர்.
குமிழம் போர்க் தொட க்க்மாக
கற ௯
நிரை சவருமுன் விரிச்ச
யா ்தல் உண் (0
பதிக
கீல்
Page 51பெ கிடு பம.
ப் பாரஉல்கள் £பண்ணுக் சையப் பாடப்.
ாஈண்டது. சட்சம், ரிடபம், காந்தாரம்,
வதம், நிடாதம் என்பன வடமொமழிகள்,
ரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,
ன. பண்டு நெட்டெழுத்து எழும் சுரங்க
ண்கள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,
£ணரும், கூத்கரும், விறலியரும் தமிழ்வேந்
களிடமும் சென்று தம்பாடற்றிறனையும்
ப் பரிசில் பெற்றனர். அரசர்களே பாணர்
டை யுடுத்திப் பொற்கிண்ணத்தில் மதுவ
! யானைகளும் ஊர்களும் அவித்தார்சளா
கதை எண்ணியெண்ணி இசைவிருப்புடை
ல் வியப்போ? பாணர் காம்பரிசில் பெற்ற
% கெடுத்துக்கூறி அரசனவ சென்று பரிசில்
இனர். பரிபயாடலும் தேவாரங்கள்போல்
ன ஜூ ஜீ சுக
ஈடகத் தமிழ்.
_ ஆரம்ப வரலாறு தெரிகன் நிலது. முத்
லப்பதிகாரம் . முத்தமிழின் சுவையைக்
டய நூலாகத் தஇிகம்கின்றது.
௦த்தோர்க்கு அறங் கூற்ளுவதுக் ம்
$இிவிக்கு உயாந்தோர் ஏத்தலும்.
ருதிதுவந்து ஊட்டு டூ மென்பதும் '”
மன்று இலட்சியங்களை விளக்கமும் நோக்க
இயம்பப்பட்டது. இக்க லடிகளின்
ப் பாடல்களும் நெஞ்சை அள்ளும் தன்மை
டவ வரி ஆய்ச்சியர் குரவை கூல் றக்காரவை
ல்சளுச்கு. ஆங்லெ நாடக வாசிரியர் சேக்
ளே நிகராகா. தமிழ்ப் பரத நூல்கள்
பர் எங்ஙனம் பயின்று அடுகிறைலர் என
௩ ௬. உ தப இட
படுகின்றனர். ஆடற்கூத்தின். வகைகளா
இலக்கணங்களையும் சலப்பதிகாரத்தன்
கர.
உரையில் காண்க, தமிழ் தாட்டில் அரியக் கூத்தும் தமிழ்க் கூத்தும்
எங்களக் கூத்தும் அடப்பட்டன. சம்பங் கூத்து. தோற்பாவைக்
கூத்து என்னும் விநோதகுக் கூத்துக்களும் ஆ டப்பட்டன. இக்.
கூத்துக்களின் இலக்கணங்கள் எல்லாம் ௮௧ ஈத்தி/னுரால் உரைக்
கப்பட்டன. பீன்பு செயிற்றியனார் பரத சேனுபதியார் மதி வாண
னார் முதலியோரால் விளக்கப்பட்டன. கூத்து, தாடகம் என்பவற்
மின் இலக்கணங்கள் எல்லாம் அழிலெய்தீன, எனினும் அவ்விலக்
சணங்களி ல் இருந்து எடுத்த சூத்திரங்களை அடியார்க்கு நல்லார்
உரையிற் காணலாம்.
தமிழர் பலே யோன்யில்
கற்பரறைகளிலும் தம்
கமிழ்ப் போர் முறைகளி:
அறியலாகும்.
ஈத்திரமன்றிச் செப்பேடுகளிலும்
பே செய் தகுமா. எழுதினராகலின்
ன் "தொன்மையும் "பேருமையும் இன்று
இறிழர் போர்முறை இந்திய கேயத்து ஏனைய மக்கட்
கூட்டத்திருடைய போர்முறைகளை் ஒத்தன. ஆயினும் தமிழ்ப்
போர் முறைசன் தனிச்சிறப்பு ! உடையன எல்பதைப் புறப்பொருள்
௯
இலக்கணம் ரழுநிற்றாம். தமிழர் போர்றீதி வழுவாது ஒழுஇனார்
என்பது ௮ அ றியக்டை கீஇன் “றிது, அய தமற்றோருடன் தமிழ் வீரன் ஒரு.
பொழுதும் அமர்புரியான். தமிழ்த்தாய்மார் தம் குமாரர் போரில்
ச ச தாகு 5 ட் ௮ தடா ௩ ௫
இறந்து பட்டனராயினு। ம் நுயருருர். முதுிற் புண்படாமல் இறந்த
தைக் கண்டு வீறத்தாய்வார் “ம வடைத்தளர் எனப் புறப்பாட்
முகன் நவிலும். தமிழர் வேற்படை தேர்ப்படை குதிரைப்படை
யானைப்படை எப்பற்படை என ஐவகைப் படைகள் வைத்திருந்த
தமிழர் போர்த் 0 தொடக் கமாக அறிரை கவர்தல் வழக்கம்,
ர சவருமுன் விரிச்சியோர்கல் உண்டு. இவ்விரிசீசி யோர்கலில்
லம் பார்ப்பர், போர மேற் செல்லும்
வீரர் லலரும் நெல்லும் தூவிச் செம்மறியாட்டைப் பலியிட்டுப்
போர்த் ெய்வங்களைக் சைகூப்பி வணங்றருவர், நிரை கவர்தலும்
எ ஏலி நன்றிமி
௨
எனக் தொல்காப்பியம் உரைக்கும், மண்
ல் இருவேந்தா் களத்தில் போராடல் வஞ்
எ லது பி ஃ த 2)
ணை ஊளைத்தலும் அதனை உள்விருக்கும்
5த்தணை எவப்படும், யானை குரை
ட
ன்
Page 5248.
தோர் காலாள் என்னும் "நரல் வகைத் தானையோடு புகழ்கருதிக்
களங்குறித்துப் பொருதல் தும்பைத் இணையாகும். பகைவரைக்
கொன்று ஆரவாரித்தல் வாகைத் திணையாகும். போர் ஒழிந்த .
புறப்பொருள்களைக் காஞ்சித்தணையும் பாடாண்திணையும் புகலும்.
அறம் பொருள் இன்பம் என்பவற்றின் நிலையாமை கூறல் காஞ்சித்
இணையின்பாற்படும். பரிசில் வேண்டிப்புலவன் ஒருவன் புரவலன்
ஒருவனின் வண்மையையும் கொற்றத்தையும் புகழ்தல் பாடாண்
என்னும் இணையாகும், இணைக்கு உரியார் தம்ழுக்கத்துக்கு உரிய
பூச் சூடுதல் உண்டு, போரில் இறந்த வீரரின் புகழை நாட்டற்கு
வேந்தர் கல்லெடுத்து வீரனின் வீரச்செயலை எழுதி நடுதல் உண்டு.
போரில் இறப்போர் வீரசுவர்க்கள் புகுவாராசுலின் நடுகற்களை வழி
படுதல் நடைபெற்றது. பண்டைத்தமிழர் மானத்தைத் தம்முயிரி
னும் ஓம்பினர். தோல்வியடைந்தோரும் தம் நோக்கம் சித்தியடை
“பாதோரும் வடக்கிருந்து வீரசுவர்க்கம் அடைந்தனர். வடதிசை
யைப் பார்த்திருந்து ஆசைகளை வென்று உண்ணாதிருந்து உயிர்துறத்
தல் தமிழ்நாட்டில் நடைபெற்றது. கோப்பெருஞ் சோழன் தன்
குமரர் தனக்கு எதிராகப் போர்க்கு எழுந்தனராக வடக்கருந்தான்.
சோழமன்னன் வடக்கிருந்தானாக, அவனுடைய நண்பர் பிசிராந்
தையார் என்னும் புலவரும் வடக்கிருந்து உயிர் நீத்தார். கோப்
பெருஞ் சோழனுடைய வேறொரு நண்பன் பொத்தியாரும் வடக்கி
ருந்தனர். இவர்கள் வடக்கிருந்த வரலாறு புறப்பாட்டுக்களில் வரு
- ஸணிக்கப்பட்டுளது. ஓவ்வொரு இணைக்கும் கரிய சிறப்பு நிகழ்ச்
சிகளை எல்லாம் துறைகளாகத் தொல்காப்பியனார் வகுத்துள்ளார்.
அத்துறைகளின் இறப்பியல்புகளைக் கூறின், மிக விரியுமாகலின்
கூறாது விடுகின்றாம்.
ஜீ
19. நழிறர் களவ ॥ணம்
பண்டைத் தமிழ் மக்களின் மணமுறை ஆரியருலடைய மண
முறைகளோடு வேற்றுமைப்படும். ஆரியர் கைக் கொண்ட பைசா
௪ம். இராக்கதம், பிரமம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், பிராசா
பத்தியம், ஆசுரம் என்னும் மணங்களைத் தமிழ் நாட்டில் குடியேற்ய
ஆரியர் கைவிட்டிலர். பைசாசமும் இராக்கதமும் இழிந்தோரு
டையமணமாகும். பிரமமும் தெய்வமும் ஆரிடமும் வேள்வித்த முன்
னர் பிராமணர் செய்யும் மணமாகும். பிராசாபத்தியம் பெற்றோர்
பேசி ஒழுங்கு செய்யும் மணமாகும், பிராசாபத்தியம் பிராமணர்
4 ை
Page 53
வவயைய வவ ள்குவளைகிவஷவ்ப யவ யவடய
அவரவ வைய வை வைனை ளாளைன்சி கைல வவாக அவரவ
4 0) __
அரசர் வைசியர் என்னும் மூவகை வருணத்தினருக்கும் உரியதாகும் .
கோவலன் கண்ண மணம் பிராசாபத்தியமாகும்* கொல்லேறு கோ
டல் என்னும் ஏறு தழுவுதல் தமிழ் நாட்டு இடைக் குலத்தினரால்
கைக்கொள்ளப்பட்டது. எனினும் ஆயர் களவு மணத்துக்கும் உரிய
ராவர். கந்தருவம் என்பது யாமோர் என்னும் தேவ சாதியினர்
செய்யும் மணமாகும். இக் கந்தருவம் தமிழருடைய களவு மணத்
துடன் ஒருபுடை ஓக்கும். தலைவனும் தலைவியும் நேரிற்கண்டு காத
லித்தல் களவு மணமாகும். இக் களவுமணமே தமிழ் நாட்டில் பெரு
வழக்காய் இருந்தது. இக் களவு மணம் பிற்சாலத்தில் கண்டிக்கப்
பட்டுத் தமிழ் நாட்டில் வழக்கற்றது. உலக வழக்கு அற்ற. போது
லும் இக் களவு மணமே தமிழிலக்கியங்களில் போற்றப்படும், தமி
மநடைய கள3வொழுக்கத்தினைத் தொல்காப்பியர் அகத்திணை யியலி
லும் களவியலிலும் கற்பியலிலும் விரிவாக வகுத்தள்ளனர். கலித்
தொகையிலுள்ள செய்யுட்கள் தொல்காப்பியர் வகுத்த ஏழுதிணைக
ளையும் வருணிக்கும் சிறந்த இலக்கியமாகும். ஏழுதணைகளின் இய
லைச் சுருக்கிக் கூறுவாம்.
உருவாலும், திருவாலும், குலத்தாலும், குணத்தாலும் ஓத்த
தலைவனும் தலைவியும் தெய்விசமாக ஒருவரை ஒருவர் சந்இத்துக்
கூடுதல் களவெனப்படும். தலைவன் ஒருவன் வேட்டையாடிக் தமி
யனாக மலைச் சாரலில் வந்து அவண் தினைப்புனங் காத்தும் கும்
தோழியரோடு விகாயாடியுக பெசழுது போக்கும் தலைவியை
எதிர்ப்பட்டு
** அணங்கொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர் கொல் மாலூமென் நெஞ்சு *”
எனஜயமுறுவன். ஐயந் தேறிய பின் யாதேனும்வினாவி வண்டோச்9ி
மருங்கணைந்து புணர்ந்து பிரிந்து பின்னரும் ௮ம் மெய்யுறு புணர்ச்.
சியை விரும்பித் தன் பாங்கனின் உதவியாலும் தலைவியின் தோழி
யின் உதவியாலும் பகற்குறி இரவுக் குறிகளை உணர்ந்து குலைவியு
டன் பிறர் அறியாமற் தலைவன். கூடுதல் களவொமழுக்கமாகும், இக்
களவொழுக்கம் அலராயின் கதுலைவி இற்செறிக்கப்படுவள், தலைவி
ஆற்றாது இறந்து படுவள் எனத் தேதோழியால் உணர்த்தப் பெற்ற
தலைவன் தலைவியைத் தன் இல்லத்துக்குக் கூட்டிச் செல்லுதல்
உடன்போக்கெனப்படும். பின்னர் இருவர் பெற்றோரும் தலை
வன் தலைவியரை இல் வாழ்வில் இருக்கச் செய்தல் கற்பியல்
எனப்படும். ல டட
13
Page 54606
் களவொழுக்கம் ஐந்திணையாக வருக்கம்படும். கூடலும் கூடல்
நிமித்தம் குமீஞ்சயெளவும், ஆற்றியிருக்கலும் ஆற்றியிருத்தல்
நிமித்தம் முல்லை யெனவும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருது
மெனவும், இரன்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்கல் எனவும்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலையெனவும் சொல்லப்படும் . ஒத்த
காமம் அல்லாத ஒழுக்கம் இரண்டுள. அவை கைக்கிளை எனவும்,
பெருந்திணை வெளவும் கூறப்படும். காமஞ்சாலர இளமையோரள்சக்
காதலித்தல் சைக்கிளை எனப்படும், அது ஒருதலைக் சாமம் எனவுப்
பயர் பெறும். நங்கை யொருத்தியின் உருவிலும் திருவிலும்
யங்கிய ஒருவன் அவளைப் பெற்றிலஞயின் வறை பாய்ந்து இறக்
தல் உண்டு, காதலியின் காதலைப் பெறாத ஒருவன் தான் மடலேறு
வான் என அறிவிப்பன். மடலேறுவோன் இகம்பரனுய் உடலெங்
ரூம் நீறு பூரத்கானே தலைவியின் உருவத்தைக் கிழியிலே இட்டித்
தன்னையும் எழுதிக் கைப்பிடிச்து ௮சார நித்திரையின்றி அக்பர
மேற் பார்வையும் சந்தை தயும் இருத்தி வேட்கை வயத்தஞய் மழை
வெயில் காற்றுக்கு அஞ்சாது நிற்பன் என்பர், மடல் ஏறுவோளன்
ப்னங்கருக்கால ல் செய்த குதிரை மீது ஏறி கர்த்தெருவில் செல்வன்
அரச னேனும் சான்றோரேனும் அங்ஙனம் மடலேறுவோனுக்கு அத்
குலைவியை மணம் பெறக் ப தம்பியின் பெற்றோர் சம்மததீை கப் பெற்
றக் கொடுப்பர், லேறிய ஒருவனை ஒருத்தி மறுத்தாளாயின்
அவளை ஒருவரும் மணஞ் , செய்யான்,
5 ஆட
அல்லாத ஒழுக்கம் இரண்டனுள் பெருந்
மூதிகாள் மாட்டும் கள்ளண்டாள் மாட்
ரிம் காதல் கொள்ளல். பெருந்தினையாகும்.
உம மாகலின் இழிந்தோருடைய ஒழுக்க
௮
காமத்தால் வருந்தும் மகளைப் பேய்க் கோட்பட்டான்
என எண்௭மி மூடச்சனங்கள் முருகனின் பூசாரியா&ய வேலனை
அழைப்பித்துப் பார்ப்பித்தல் வேலன் வெறியாடல் எனப்படும்.
இல்லறம் நடாத்தும் தலைவன் பறத்தை காரணமாகத் தலை
வியைப் பிரிதல் உண்டு, இனிப் பொருள் தேடும் மோக்கமாகவும்
ஓகற் பொருட்டும் தாதி நிமித்த மாகவம் அரசியம் சேவை காரண
ஓத்லுக்குப் பீரி
வோன மூன்று ஆண்டுகஞூக்கு மேல் பிரித்திருத்தல் பின, பொருன்
உயிற் பிரிவோரும் அரசியல் சேவை சாரணமாகப் ப்ர்வோரும்
பாக வம் கலைவன க்லைவியைப் பிர்தல வழக்கம்,
நுஷஸி
81
வரனை
, ஒராண்டு சகழியுமுன் வீடு இரும்புகுல் 6
குல் மேல் வருணத்தினருள் வணிகர்க்2
கள3வொழுக்கத்தில் பொய்யும்
னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப. 0
னருக்கு ஐரு கரணமும் கீழ் வருணத்தி௨
யாத்தனர். தமிழ் நாட்டில் பிராமண
போர் மேல் வருணத்தினர் என அழை
செய்வோர் €ம் வருணத்தினர் எனப்படு
ரும் பெரும்பாலும் தம்மக்களுக்கு மன
இது பிராசாபத்தியமாகும்.
ந தீ$ ள் ல ஞு ௭ ௫ தீ
6 டி $த95) டி
ஃ வ ட 1108 895162 ப்
தமிழர் மேலைத் தேயத்தோ ஈரோ
டும் பெரும் வணிகம் நடாத்தினர். மே?
ன்!
கண் ஆராய்வாம். யூதமொழியில் மயிலீ
எனவும், தழிழர் புகரோடு வணிகஞ்செ
முதலியன விற்ற உனா எனவும் த் ்றாய்ச்சி
பினீசீயார் “ஈரயர்சிஉன்' என்
பட்டுச் செங்கடல் கடந்து இந்துக்கை
தேக்குமரம், மிளகு, முன் ௮, பட்டு, பருகத்
உங்களைப் பிபற்றுச் செ ன்றனர்... அத
ரும் உரோமரும் மிளகு, முத்து, அர
லர்டை முதவிய பண்டங்க என் பேறு இது,
வந்து தரிழ்த்துறைகளில் இறங்கினா.
உங்களைக்கொண்டு செல் றதுமல்லாமல்
மொழிகளையும். கொண்டு சென்றனர்.
ர தர
22 8
]
ச்
8
௪.
தமிழ்மொழிகள் ஓரிசா “தி! ப்புலா என்ன
இ. பி, 4090ல் யவனர் ந் இலும்
உறிறுச் செய்கன ரென
இரத்தில் சூறிப்பிட் டை,
தெய்யப்பட்ட புசைவிரிந்த
எகிப்திய மன்னரால் னிருப்
துலற்க னில் ல் இறும் ்
Page 55திணையாக வகுக்கப்படும். கூடலும் கூடல்
பனவும், ஆற்றியிருத்கலும் ஆற்றியிருக் கல்
னவும், ஊடலும் ஊடல் பித்தமும் மருத
இரங்கல் நிமித்தமும் நெய்தல் எனவும்
தமும் பாரல்யெனவும் சொல்லப்படும் ஓத்த
ஃம் இரண்டுள. அவை கைக்கிளை எனவும்,
ப்படும், காமஞ்சாலா இளமையோரளைக்
னப்படும், அது ஒருதலைக் காமம் எனவபம்
ஈ யொருத்தியின் உருவிலும் அருவிலு லும்
ப் பெற்றிலஞயின் வரை பாய்த்து இறத்
சாதலைப் பெறாத ஒருவன் தான் மடலேறு
.. மடலேறுவோன் இகம்பரஞய் உடலெங்
5லைவியின் உருவத்தைக் ப மலம தட்டித்
ப்பிடித்து அகார நிக்திரையின் றி அக்க ழி
கயும் இருக்கி வேட்கை வயத்கனாய் மழை
சாது நிற்பன் என்பர், மடல் ஏறு வோன்
திரை மீது ஏறி களர்த்தெருவில் செல்வன்
னும் அங்ஙனம் மடலேறுவோனுக்கு அத்
| தலைவியின் பெற்கரோர் சம்மதத்தைப் பெற்
2லறிய ஓருவசன ஒருத்தி மறுக்காளாயின்
ு” செய்யார்,
12
870
அல்லாத ஒழுக்கம் இரண்டனுள் பெருந்
மூத்கான் மாட்டும் கள் நேண்டான் மாட்
ம் காதல் கொள்ளல் பெருந்இணை யாரும்.
ஈம மாகலின் இழிந்தோருடைய ஓழுக்க
ங்
ங்சன் முருகனின் புூசாரியாக&ய வேலனை
தல் வேலன் வெறியாடல் எனப்படும்.
அம் மகளைப் பேய்க் கோட்பட்டாளன்
ம். தலைவன் பரத்தை கார ஊாமாகல் கலை
இனிப் பொருள் தேடும் நோக்கமாகவும்
நிமித்த மாகவும் அரசியற் சேவை காரண
யைப் பிரிதல வழக்கம், ஓதலனுக்குப் பரி
ஸ்ஞூ மேல் பிரித்திருத்தல் பின, பொருன்
த
யல் சேவை சாரணமாகப் ப்ரிவோரும்
31...
, ஒராண்டு கழியுமுன் வீடு இரும்புத் வழக்கம்: பொருள் வயிற்பீரி
கல் மேல் வருணத்தினருள் வணிகர்க்கு உரியதாகும்
களவொழமுக்கத் இல் பொய்யும் வழுவும் கோன்றிய பின்
னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப. முனிவர்கள் மேல்வுணத்தி
னருக்கு ஒரு கரணமும் கம் வருணத்தி ருக்கு வேறொரு கரணமும்
யாத்தனர். தமிழ் நாட்டில் பிராமணர் அரசம் வேளாளர் என்
போர் மேல் வருணத்ெர் என அழைக்கப்படுவர். கூலிக்தொமில்
செய்வோர் 8ம் வருணக் இனர் எனப்படுவர். வணிகரும் வேளாள
ரும் பெரும்பாலும் தம்மக்களுக்கு மணம்பேடி ஒழுங்கு செய்தனர்.
இது பிராசாபத்தியமாகும்.
5 ஈரக் 89. ரஜ ரர ராவிரா
20, நீமிழர் டூ மலித்தே 81 எணிகம்
தமிழர் மேலைத் 5 தேயத்தோரோடும் கீமைத் தேயத்தோரோ
டும் பெரும் வணிகம் நடாத்தினர். மேல்த்தேய வணிகத்தை முதற்
கண் ஆராய்வாம்., யூகமொழியில் மயிலின் கோகை ௧௨௮ எனப்படும்
எனவும், தமியர் பு ப தரோடு வணிகஞ்செய்து மயில் குரங்கு அரிசி
முதலியன விற்றனர் எனவும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.
பினீசியா் “ரையர்ெல்” என்னுந் துறைகளிலிருந்து புறப்
பட்டுச் செங்கடல் கடந்து இத்துக்களை யடை நீது மயிந்மோசை,
தே்சமரம், மிளகு, முன்று, பட்டு, பருத்திப்புடைவை முதலிய பண்
உங்களைப் பெற்றுள் சென்றனர். அதன்பின் எ௫ிப்தியராம் யவன
கும் உரோமரும் மினகு, முத்து, அரம், எண்ணேய், பருத்திரநூ
லாடை முதலிய பண்டங்கள் பெறுதற்காகத் தம் மரக்கலங்களில்
வந்து தமிழ்த்துறைகளில் இறவ்னெர, யவனர் கமிழ்நாட்டுப் பண்
ட
(ய்
டங்களைக்கொண்டு செல் றதுமல்லாமல் தமிழ்க் கலைகளையும் தமிழ்
மொழிகளையும். கொண்டு சென்றனர். ரிசி, கறுவா என்னும்
கமிழ்மொழிகள் ஓரிசா கறுப்பவா என்னும் யவன மொழிகளாயின.
இ. பி, 4009ல் யவனர் சிற்து தேயத்திலும் ஐ மிழ் நாட்டி அலு பண்ட
உற்ற ம் செய்தனரெனக் 9களதக்திலியர் காம் எழுதிய அர்த்த சாத்
இரத்தில் குறிப்பிட்டனர். குமிழ் நாட்டிலும் கலிங்க நாட்டிலும்
நெய்யம்பட்ட புசைவிரிந்தன்ன நுண்ணிய மூனின் புடைவைகளே
சாகிப்திய மன்னறால் ீரும்பி அணியப்பட்டன. . யவனர் தமிழ்த்
ங்கி
றைசலவில் இறங்க எத்தே ஈ.நிருப்பிசளில்மது துக்கொணர்ந்து தமிழர்க்கு
Page 56_.52_
- விற்றனர். யவனர்செய்த விளக்குகளும் பாவைகளும் தமிழ்த் துறை
களில் விற்கப்பட்டன. யவனர் தமிழ்ப் பட்டினங்களில் ஆவணங்
களை அமைத்திருந்தனர். யவனர் தமிழ் வேந்தர்க்கு யந்திர வல்லோ
ராயும் மெய்கரப்பாளராகவும் சேவித்தனர். ௫. பி, 17ம் நூற்
ரூண்டுகளில் தமிழ்நாட்டுவணிகத்தைக் கைப்பற்றுதற்கே போத்
துச்கேயரும் ஓல்லாந்தரும் ஆங்கலரும் வந்தனர். ஈண்டு உரோமர்
தமிழரோடு செய்தவணிகத்தை இயம்புவாம்.
தனிக்கோற் காலத்திலே உரோமர் &ீழைத்தேயத்தாரோடு
வாணிகஞ் செய்யத் தொடங்கினர். யவனர் தமிழ் நாட்டில் இறங்
இத் தமிழரோடு வாணிகஞ் செய்தனர் என்பது அகநானூறு புற
நானூறு பத்துப் பாட்டு முதலிய சங்கநூல்களாலும் சிலப்பதிகாரத்
தாலும் புலப்படுகின்றது. தமிழர் முதன் முதல் யவனரோடு பழ
கினராதலின் உரோமரையும் யவனரெனக் கருதியிருத்கல் கூடும்
உரோமருடைய வாணிகத்தைபற்றி ஆசிரியர் மூத்த பிளினி (கி.பி.
70) என்பவர், உரோமர் இந்தியருக்குப் பெருந்தொகையான பொன்
னைக் கொடுத்துப் பட்டாடைகளையும் மிளகு இலவங்கம் முதலிய
வற்றையும் முக்து இரத்தினம் முதலிய விலையுயாந்த பொருள்களை
யும் வாசனைப் பொருள்களையும் பெற்றனர் எனக் கூறினார். இலண்
டன் பல்கலைக் கழகத்தப் பண்டை. வரலாற்றாசிரியர் உவாமிங்ரன்
என்பார் இலத்தின் கிரேக்க நூல்களை ஆராய்ந்து, உரோமரும் யவ
னரும், சீனர் இந்தியர் என்னும் கீழைத் .கேயத்தாரோடு பன்னூற்
ருண்டுகள் வாணிகம் நடாத்தினார் எனச் செப்புகின்றனா. பெரிப்
புளு சு என்னும் நூல் எழுதிய கிரேக்க ஆ௫ரியரும், உரோமர் $ழைத
தேயத்தாரோடு செய்த பண்டமாழ்றைப் பற்றி விரித்தெழுதியுள்
ளார். இப் பாலு என்னும் யவனன் செங்கடலூட.ஈகச் சென்று
அராபிக் கடலிற்புக்குச் சோழகம் தென் மேற்கிலிருந்து பெயரும்
பருவக்காற்றென உணர்ந்தான் என மேற்கூறிய ஆ௫ரியர் கூறுகின்
றனர். செங்கடலை எரிதிரையன் கடல் என அவர் கூறினர். சோழ
கக்காற்றை யவனளரை் இப் பாலு என்னும் பெயரால் வழங்கினராம்.
இப் பாலு என்னும் பெயர் அராபிக் கடலையும் சுட்டிற்று.
எகிப்தியர் செங்கடற்கரையில் பெருதிசிஎன்னும் துறைமுகத்
தை நிறுவினர் பெருநிசித் துறையிலிருந்து சேர நாட் லுள்ள முசிறி
என்னும் பட்டினத்தை நாற்பது நாளில் அடையலா மென்ப.
கி. மு. 608-ல் எஇிப்நிய நேமி வேந்சனுக்குக் £ழ் நெக்கோ 11 என்.
பவன் தேசாதிபதியாயிருந்தான். அவனுடைய ஆணைப்படி எப்
திய மாலுமி ஒருவன் ஆபிரிக்காக் கண்டத்தைச்சுற்றிக் கடற்பிரயா
2 எழுதியியய யவ ம்வகயயைய பபப வவ மைய வதையை வைதய வண்ட அவவை ப ட
Page 57
ப அயவவவவவையதமதவவமுவ்வில்லிப
பப பட அணவமவையஹ்தய்யமயனனனைக்டையடடடபச வடட பவை
65 _
ணம் செய்தனன் எனத்தெரிகிறது. எகிப்திய மன்னன் இராமன் 11
செங்கடலையும் நைல் நஇயையும் இணைத்தற்கென ஒரு வாய்க்கால்
தோண்டினனென எடப்திய சரித்திரப் கூறுகின்றது. யவனர்
எகிப்து நாட்டைக் கைப்பற்றி யாண்டகாலத்தில். செங்கடலையும்
மத்தியதரைக்கடலையும் இத்தகைய ஒரு வாய்க்காலால் இணைத்தல்
அவசியமென உணர்ந்தனர். .எ௫ப்தை ஆண்ட யவன மன்னன்
தாலமி 1[ என்பான் 8. மு, 2848ல் மேற்கூறிய வாய்க்காலைப் பின்
னரும் அகழ்வித்கான். இங்ஙனம் யவனர் தம்கப்பல்களிற் புறப்பட்டு
நைல்நதிவழியால் வந்து வாய்க்கால் வழியாகச் செங்கடலைச் சேர்த்
தார்கள். யவனர் செங்கட லூடாகச் சென்று பார்சிய விரிகுடாத்
துறைகளிலும் தென்னிந்தியத் துறைகளிலும் : பண்டமாற்றுச்
செய்து ஏகினர். நைல்நதியின் வாய்க்கால்பல நூறு ஆண்டுகள் உப
யோகிக்கப்பட்டதெனத் தெரிகிறது. உரோமாபுரத்திலிருந்து புறப்
பட்டு புற்றையோலித் துறை வழியாக நைல் நதியின் முகத்துவா
ரத்திலுள்ள அலைச்சாந்திரியா நகரில் இறங்க, இருபது நாட் செல்
லும். அலைச்சாந்திரியாவிலிருந்து நைல் நதி வழியாலோ தரை வழி
யாலோ சென்று செங்கடவிலுள்ள துறையாகிய பெருநி௫யில் கப்ப
லேறி ஆடி மாசம் புறப்பட்டால் புரட்டாசியில் தமிழ் நாட்டை
அடையலாம். சோழசம் நின்று வாடை தொடங்க பின் மாலு
மிகள் முசிறியிலிருந்து மார்கழி மாதம் புறப்பட்டுப் பங்குனியில்
எடுப்கை அடைவார்கள்.
கடல் மார்க்கமாகச் செய்யும் வாணிகத்தையும் தரைமார்க்க
மாகச்செய்யும் வாணிகத்தையும் காத்தற்கே அகத்தன் பாதியரோடு
போர்புரிந்தனன் எனச் சரித்திரவாசிரியன் தாலமியும் இசுதிராபோ
வும் உரைக்கின்றனர். யவனன் ஒருவன் இலங்கையில் இப்பூர் என்
னும் இடத்தில் இறங்கினான் எனவும், இலங்கை மன்னன் 8. பி
4 /-ல் தூது அனுப்பினான் எனவும் யவனர்கூறுப. தனிக்கோலன்
டொமிசியானன் என்பவன்சாலத்திலிருந்த மாசாலின் குவிந்திலியன்
எசுராசியன் என்னும் ஆரியர்கள் உரோமரும் யவனரும் இந்திய
ரே டு பண்டம் மாறிலா என நுவன்றனர். யவனர் கடற்கள்
வருக்குத். தப்பிக் கலங்கரைவிளக்கங்களைக் கவனித்து மு௫றியிலும்
_ தாமிரபரணியின் முகத்துவாரத்தல் நிறுவப்பட்ட கொற்கையிலும்
காவிரியின் முகத்துவாரத்தில் நிறுவப்பட்ட, காவிரிப்பூம் பட்டினத்
திலும் இறங்கினார்கள். கபவிரிப்பூம் பட்டினத்தில் யவனர் இருக்கை
புறமபானதென இளங்கோவடிகள் விளம்பினர். யவனர் வாணிகஞ்
செய்ததுமன்றி மெய்காப்பாளராக. ஆரியப்படை . கடந்த நெடுஞ்
14
Page 58_64_
'செழியன் முதலிய மன்னர்பால் கஎழியஞ்செய்தனரெனவும் அறியக்
'கஇடக்கின்றது. யவனர் தம் பாவை விளக்குகளையும் குப்பியில்
கொண்டுவரும் மதுவினையும் தமிழருக்கு விற்றனர். தமிழரிடம்
யானைக்கொம்பு முத்து மிளகு இரத்தினம் தாசு என்பவற்றைப்
பொன்னாணயம் கொடுத்துப் பெற்றனர். ஈண்டு யவனரைப்பற்
றத் தமிழ்நூல்கள் கூறும் செய்திகளுட் சிலவற்றைக் குறித்தல் ஏற்
புடைத்தாம். ப
அவை?-
₹: சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமா ணன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் :
வளங்கெழு முசிறி யார்ப்பெழ வளைஇ
- அருஞ் சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானையடு போர்ச் செழியன் ** (அகம் 149)
““ கலந் தந்த பொற்பரிசம்
சகுழித்தோணியாற் கரைசேர்க்குந்து ;
_மலைத்தாரமும கடற்றாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்
புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
- முழங்குகடன் முழவின் மறி யன்ன £? (புறம். 244)
.. ** யவன ரியற்றிய வினைமாண் பாவை
கைம்யந் தையகனிறைய நெய்செொரித்து”* (நெடுநல்வாடை)
6௨
யவனர்
நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
அபான்செய் புனைகலத் தேந்தி நாளு
மொண்அிடாடி மகளிர் மடுப்ப £” (புறம் 56)
என்பனவாம். -
இனி இலங்கையிலிருந்து முத்தும்' இரத்தினமும் யானைக்
கொம்பும் சங்கும் ஏற்றப்பட்டன. இவ்வாணிகம் முறையே
யவனராலும் உரோமராலும் அராபியராலும் நடத்தப்பெற்றது.
'தென்னிந்திய . நாணயங்கள் உரோமநாடுகளில் இடைக்கப் பெரு
மையால் தமிழர் உரோமரிடம் பெரும்பாலும் பண்டம்வாங்கவில்லை
என ஊடசக்கப்படுகின்றது. உரோமருடைய நாணயங்கள் தமிழ்
௨655 _
நாடுகளில் கடைப்பனவாகையால் கரே
ரெனக் கருதப்படுசன்றது. குடியரசுக் :
டைய நாணயங்கள் வடமேற்கு இந்தியா
குன் முதல் நீரோ ஈறான தனிக் கோலரு
தமிழ் நாட்டிற் பலவிடங்களில் ஆராய்ச்
'டுக்கப்பட்டன. தனிக் கோலார் இரைபீ
“போரின் இலச்சினை பதிக்கப்பெற்ற நாண
கண் அடடுக்கப்பட்டன. இரை பீறியன
கஇடைத்தன. அகத்தரின் நாணயங்கள் 453
யில் எடுக்கப்பட்ட நாணயங்கள் இ. மு
சி. பி. 5-ம் நூற்றாண்டு வரை அச்சிடப்பட
மாக்கன் ஒளறீலியன் காலந்தொட்
செய்த வாணிசம் குன்றிய கனக் கருதப்பட
குனிக்கோலருடைய தாணயங்கள் தமிழ் ந
பகைவர் மிகுந்தமையாலும் தொற்றுநோ:
பட்டமையாலும் கிறித்தவர் முத்து வை;
அணிதலைக் கண்டித்தமையாலும் உரோ
தகெனலாம். எனினும் இளி, மயில், மூலிகை
ணெய், அரிசி, பருத்த, நுண்ணிய ஆடை
ஆமையோடு, சாயம், சந்தனம் வாசனை,
கமிழ்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து (
செய்யப்பட்ட ன.
அரிசி, இஞ்சி என்னும் மொழிகள்
யவன மொழியிலும் வழங்கப்படுதல் ஈண்(
கறி வெண்கறி நெடுங்கறி என்னும் மூன்
௦தி செய்யப்பட்டன. கொத்தர் வேந்த
உரோமரிடம் பொன்னும் 3000 மூடை மி
ரன். மிளகு சுரநோய்க்கு மருந்ெனவும்
பட்ட மிளகு காரமில்லா ததெவவும் பிள
கையிலிருந்து கிராம்பு, இரத்தினம், ௪
“தேன், தேங்காய், சருக்கரை, பாக்கு மூக
எனத்தெரிகிறது.
Page 59_:84_
பால் உளஎழமியஞ்செய்தனரெனவும் அறியக்
தம் பாவை விளக்குகளையும் குப்பியில்
ம் தமிழருக்கு விற்றனர். தமிழரிடம்
மிளகு இரத்தினம் தூசு என்பவற்றைப்
எப் பெற்றனர். ஈண்டு யவனரைப்பற்
2சய்திகளுட் சிலவற்றைக் குறித்தல் ஏற்
6 சேரல்
. வெண்ணுரை கலங்க
* ணன்கலம்
மியொடு பெயரும்:
£ர்ப்பெழ வளைஇ
படிமம் வவ்விய
1ரார்ச் செழியன் *? (அகம் 749)
ம்
ுரசேர்க்குந்து :.
9ரமும்
கீயும்
ுந்தார்க் குட்டுவன்
ர மூசிறி யன்ன *” (புறம், 244)
மாண் பாவை
ய நெய்சசொரிந்து” £ (நெடுநல்வாடை)
$ட
யவனர்.
மழ் தேறல்
ு தேந்தி நாளு
ர மடுப்ப :” (புறம் 668)
ருந்து முத்தும் இரத்தினமும் யானைக்
ப்பட்டன. இவ்வாணிகம் முறையே
லும் அராபியராலும் நடத்தப்பெற்றது.
£ உரோமநாடுகளில் கிடைக்கப் பெரு
டம் பெரும்பா லும் பண்டம்வாங்கவில்லை
... உரோமருடைய நாணயங்கள் தமிழ்
55 _
நாடுகளில் கடைப்பனவாகையால் உரோமர் பண்டம் வாங்கினா
ரெனக் கருகப்படுன்றது. குடியரசுக் காலத்தவரான் உரோமரு
டைய நாணயங்கள் வடமேற்கு இந்தியாவில் அகப்பட்டன. அகத்
குன் முதல் நீரோ ஈறான தனிக் கோலருடைய தங்கநாணயங்கள்
தமிழ் நாட்டிற் பலவிடங்களில் ஆராய்ச்சி வல்லோரால் கண்டுட
'டுக்கப்பட்டன. தனிக் கோலார் இரைபீறியன் காயன் நீரோ என்
போரின் இலச்சினை பதிக்கப்பபெற்ற நாணயங்கள் கோயமுத்தூரில்
கண் அடடுக்கப்பட்டன. இரை பீறியனின் நாணவங்கள் 1007
கிடைத்தன. அகத்தரின் நாணயங்கள் 458 இடைத்தன. இலங்கை.
“யில் எடுக்கப்பட்ட நாணயங்கள் ௫, மு. 9-ம் நூற்றாண்டு முதல்
தி, பி. 5-ம் நூற்றாண்டு வரை அச்சிடப்பட்டவை.
மாக்கன் ஓளறீலியன் காலந்தொட்டு உரோமர் தமிழரோடு
'செய்த வாணிசம் குன்றிய தனக் கருதப்படுகிறது. பிற்காலத்துத்
குனிக்கோலருடைய தாணயங்கள் தமிழ் நாடுகளில் கிடைக்கவில்லை
பகைவர் மிகுந்தமையாலும் தொற்றுநோயால் உரோமாா் பீடிக்கப்
பட்டமையாலும் கிறித்தவர் முத்து வைரம் பட்டு முதலியவற்றை
அணிதலைக் கண்டித்தமையாலும் உரோமர் வாணிசம் குன்றிய
கெனலாம். எனினும் இளி, மயில், மூலிகைகள். மிளகு, இஞ்ச, எண்
ணெய், அரிச, பருத்தி, நுண்ணிய ஆடைகள், வைரம், இரத்தினம்,
ஆமையோடு, சாயம், சந்தனம் வாசனைப் பொருட்கள் என்பவை
கமிழ்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து மேனா சுளுக்கு ஏற்றுபதி
செய்யப்பட்ட ன.
அரிசி, இஞ்சி என்னும் மொழிகள் இலத்தின் மொழியிலும்
யவன மொழியிலும் வழங்கப்படுதல் ஈண்டு நோக்கற்பாலது, ௪ருங்
கறி வெண்கறி நெடுங்கறி என்னும் மூன்று வகை மிளகும் ஏற்று
தி செய்யப்பட்டன. கொத்தர் வேந்தன் அலாறிக்கு என்பான்
உரோமரிடம் பொன்னும் 4000 மூடை மிளகும் திறையாகப் பெற்
ரன். மிளகு சுரதோய்க்கு மருந்ததனவும் இத்தாலியிற் பயிரிடப்
பட்ட மிளகு காரமில்லா ததெவவும் பிளினி கூறுகின்றார். இலங்
கையிலிருந்து” கிராம்பு, இரத்தினம், சங்கு, மல்லி, எண்ணெய்.
தேன், தேங்காய், சருக்கரை, பாக்கு முதலியன ஏ.ற்றுமதியாயின
எனத்தெரிகிறது.
Page 6024. நரிறர் கிழைத்தோ வனர்கறும்
கடி.மயற்றரும் .
இனித் தமிழர் கீழைக் தேயத்தோரோடு செய்தவணிகத்தை
இயம்புவாம். தமிழர் இழக்கே கடாரம் சாவகம் சுமத்திரை பாலி
முதலிய தேசங்களில் தம் கடைகளை நாட்டிவர். கம்போடியா
சையம் சனம் என்னும் தேயங்களிலும் தமிழர் வணிகம் நடாத்
தினர். இழைத் தேயங்களிலிருந்து தமிழர் உணவுப் பொருட்களும்
கறிச்சரக்குகளும் பட்டாடைகளும் பெற்றனர். தமிழர் மிளகு
முத்து இரத்தினம் முதலியனவற்றை விற்றனர்.
தமிழருடைய கப்பற்படைகள் முரிறி தொண்டி கொற்கை
சாலியூர் காவிரிப்பூம் பட்டினம் முதலிய துறைகளைக் கடற் கள்வர்
அணுகாமலும் பிறதேயத்தோர் கடல்வழி வந்து தமிழ் நாட்டில்
சூறையாடாமலும் காத்தன. அக்கப்பற் படைகளின் உதவியால்
குமிழர் பல குடியேற்றங்களை நிறுவக்கூடியதாயிற்று.. வடவிந்தியா்
யாதொரு குடியேற்றமுமின்றி யிருக்கத் தென்னிந்தியா கீழ்த்திசை
யெங்கும் குடியேற்றங்களை நாட்டி... சோழரும் பாண்டியரும்
இலங்கையிற் பல முறை ரூடியேற்றங்களை நிறுவினர். பொலநுவே
ரையில் சோழர் கட்டிய சிவன் கோயில் இரண்டு பாழாயிருக்
இன்றன. . தமிழர் தென் மேற்கே மாலை இவுகளிலும் இ௭க்கத்
இவுகளி லுங் ஈூடியேறினா் . தெனகிழக்கே சாவகம் பாலி முதலிய
'வகளிலும் இந்திய சீனக்குடா நாட்டிலும் குடி3யறினர்.
சி. பி. 8-ம் நூற்றாண்டிலே இந்திய சீனக் குடாநாட்டின்
தென். கரையில் சம்பா என்னும் இராச்சியம் சபபா என்னும் தலை
நகரை உடையதாயிடிந்தது.. இச் சம்பா நாடுகளில் சிந்துக்கள்
வசித்தனரென யவனவாிரியன் தொலமி எழுதியிருக்கறான். . கம்
போசம் என்னும் கம்போடியா தேயததிலும் இந்து வைதிக மதம்
பரவி.யிநந்தது. கம்போடியாவிலே அங்கோர் என்னும் இடத்தில்
இந்துக் கோயில் ஓன்று பாழாயிருக்கிறது. இ. பி. 1000 வரையும்
கம்போடியாவை ஆண்ட அரசர் இந்தப் பெயர்களையே சூடினர்,
சயவர்மன, யசோவர்மன், இந்திரவர்மன், சூரியவர்மன் முதலி
யோர் அங்கோரைத் தலைநகராயுடையராய் இருந்தனர் போலும்:
கோயில்களிலுள்ள கல்வெட்டெல்லாம் ஆரிய மொழியிலே எழுதப்
பட்டன. பெளத்தமதம் இந்துமதத்தின் ஒரு கலையாக எண்ணப்
பட்ட போதிலும் அதிகம் பரம்பவில்லை. ௫, பி. 7-ம் நூற்றாண்டில்
அள
வணிக வவலளாங்ன்! ப
ரர எழி விம்பஅன் ட வத சைவவிள்மவளைர் ளட வையை ட
Page 61
பவ வகதவயுவவச வை வவவவை வவ
அவஆ மிகவு,
மட வகவ ய வ்வுள்றை பகடி கவி
வலை வளை
குமிழ்த் தலைவராகிய உருத்திரவார்மன் பவஷர்மன் மகேந்திரவர்மன்
முதலியோர் சம்பாவில் ஆண்டனர். சீன யாத்திரீகன் சுவான்சங்
(ஈயன்சங்) (631-239) ல் சம்பாபுரத்தைத் தரிசிக்தவனாம். பிற்
காலத்தில் இச் சம்பாதேயத்தைச் சீனர் ஆழிவேந்தன் கு.பீலைக்
கான் ஆட்சி நாடாககனொான். பிற்காலங்களில் இந்திய சீனாவில்
பெளத்தம் பரம்பியது.
பல்லவர்களும் சோழர்களும் சாவகம் முதலிய இவுகளில் குடி.
யேற்றங்களை நாட்டினார். சாவகத்திவிலே பரபத்தூரிலே இந்துக்
கோயில்கள் பல கட்டப்பட்டன. சாவகத்இவிலே ௫. பி. 4850ல் பொ
றிக்கப்பட்ட கல்வெட்டால் தருமபுரத்தில் தமிழருடைய அரசு
நில்த்தகெனத் தெரிகிறது. அரசன் பூர்ணவர்மன், சந்திரபாகி,
கோழுூ என்னும் இரு நீர்வாய்க்கால்களை அகழ்ந்து கமத்தொழிலை
விருத்பெண்ணிஞன். சீன யாத்திரிகன் பரடியன் இலங்கையி
லிருந்து 200 வணிகரோடு ஃப்பலேறிச் சாவகத்தில் இறங்கினான்.
அவன் சாவகத்தில் பெளத்தம் பரவவில்லை யெனவும் இந்துமதமே.
பரவியிருந்ததெனவும் குறித்தான். இ, பி. 4828ல் காசுமீர மன்
னன் குணவர்மன் சாவகத்தில் பெளத்த மதத்தைப் பரப்ப முயன்
ரன். ஆயினும் வைதிகவழிபாடே. அங்கே பரம்பியது, சிவன், விட்
டுணு, அகத்தியர் என்னும் தேவர்கள் கோயில் பேற்றனர்.. அக்
கோயில்களை இன்றும் காணலாம். சாவகத் விலே கலிங்கநாட்டிலே
பிறிதோர் அரசு 8ம் நூற்றாண்டில் தழைத்தது. சாவகவரசர் சீன
ருக்குத் தூது அனுப்பினர். சமா என்னும் ஓர் அரசியும் கலிங்கத்
இல் அரசு புரிந்தனன். அந்நாட்டில் களவு நிகழவில்லை என அரா
பியர் எமுதியிருத்துல் கவனிக்கற்பாலது, 7488ல் சாவகமன்னன் சஞ்
கையன் ஏிவனகோவிலைப் புதுப்பித்தான். அவன் சுமத்திரை, மலாக்
காபாலி என்னும் நாடுகளைக் கைப்பற்றி ஆண்டான். 8653ல் எழமுஇய
கல்வெட்டில் பத்திரலோகம் என்னும் கோயில் அகத்தியரால் கட்
டப்பட்டதேன்று எழுதப்பட்டுள்ளது. பதினோராம் நூற்றாண்டில்
இரந்த இராசேத்திரசோழன் . கப்பற்படை வைத்திருந்தான்,
அவனுடைய. ஆக்கம் இழைத்தேயங்களில் நிலைத்தது.
நக்
ர
22. தமிழ் மறுறலர்ச்சி
வ 4
இ, பி. கம் நூற்றாண்டில்கருட்டினாநதியின் கலையாகிய துங்க
பத்திரை தநிக்கரைகலில் வதிந்து களப்பிரர் என்னும் கருநாடர்
13
Page 62ஐ...
சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழ் நாட்டில் கம் அதிக்கத்
தைச்செலுத்தினர். அக்குழப்பக் காலத்தில் கன்னடமொழியும் சமண
_ சமயமும் அரசவையில் அதரவு பெற்றன. இங்கனம் செந்தமிழை
ஆகரிப்பார் இல்லாமையால், தமிழ்க்கல் ஸி குன் றியகெனலாம்
இ, பி, 6ம் நாரற்றாண்டில் தமிழர் என்னடரைத் தமிழ்நாட்டினின்
வும் ஓட்டிக்கலைத்தாத் தம் சுவானைதக்தைப் பெற்றனராகச் செங்
கோல் நிலவியது பாண்டியரும் பல்லவரும் சோழரும் சேரரும்
செங்கோல் செலுத்தித் கமிழைப் புரந்தனராகத் தமிழும் சைவமும்
புத்துயிர் பெற்றன. இ. பி. ரம் நூற்றாண்டு தொடக்கம் இ,
24ம் நூற்றாண்டின் இறுதிவரையும் உள்ளகாலம் தமிழின்மறுமலர்ச்
சிக்காலமெனலாம் ,
இம் மறுமலர்ச்9க் காலத்தில் காவியங்களும் இசைப் பாடல்
ச்ளும் புராணங்களும் பாடப்பட்டன. இக்காலத்திலே சங்க நூல்
களுக்கு உரைகள் எழுதப்பட்டன. இக்காலத்திலே காவியம் பரணி
கலர் கலம்பகம் கோவை முதலிய புதிய இலக்யெங்கள் தோன்
ரின. சங்ககாலத்துச் சில நூல்கள் அழிவெய்தியபோல் மறுமலரச்
சிக்காலத்து நூல்களும் சில அழிவெய்இன. ஐம்பெருங் காப்பியம்
என்பவற்றுள் குண்டலகேசியும் வஅாயாபதியும் கிடைக்கின்றில. ஐம்
பெருங்காப்பியங்களுள் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் சங்கத்து
இறுதிக்காலத்திலே இயம்பப்படடவை, சீவகசிந்தாமணி என்னும்
சமண காவியம் திருக்தக்கதேவரால் சமணக்கொள்கைகளைப் பரப்
பும் நோக்கத்துடன் எழுதப்பட்டது. சிந்தாமணி காமச்சுவையை
அளவுகடந்து வருணிக்கும் மண நூலாகலின், அது சிலகாலம் விரும்
பிக்கற்கப்பட்டது. சிந்தாமணி மக்கள் மனசைக் கவரா்தலைக்கண்டு
சேக்கிழார் என்னும் அருண்மொழித் தேவர் திருத்தொண்டர் புசா
ணத்தை இயம்பினர். சைவல் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியில்
சேக்கிழார் த்தியடைந்தனர் எனலாம். சரியைத் சொண்டுககை
திருத்தொண்டர் புராணம் அளவுகடத்து வற்புறுத்துதலால் இன்று
அது அதிகம் பயிலப்படுகின் றிலது. இன்று நாயன்மார் செய்த வல்
வினைகள் சமய வெறியால் செய்யப்பட்டன என எண்ணப்படும்.
இம்மறுமலர்ச்சிக் காலத்தில் இறையனார் எழுதிய களவிய
ஆக்கு உரை எழுதப்பட்டது. தொல்காப்பியத்துக்கு இளம்பூரணர்;
நச்சினார்க்கினி௰யர் , சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்,
பேராடிரியார் என்போச உரைகண்டனர். நச்சிஞர்க்கனியர் பத்
துப் பாட்டுக்கும் கலித்தொலகைக்கும் சீவகசிந்தாமணிச்கும் உரை
89...
எழுதினர். திருக்குறளுக்கு பதின்மர் 2
சர் திருக்குறளுக்கு எழுதிய உரையே 9
பரிபாடலுக்கும் பரிமேலழகர் உரை இய
யமாஇிய சிலப்பதிகாரத்துக்கு அடியா
வரையாகசிரியமும் உரைகள் இயம்பின
தமிழின் இலச்சணங்களை இனிது விளக்
தமிழ் மறுமலர்ச்சிக்காலத்இல் இஃ
மணி என்னும் நிகண்டுகள் இயற்றப்பட்
புறப்பொருள் வெண்பாமாலை, யாப்ப(
காரிகை, நன்னூல் முதலிய இலக்கணக்.
னொரு திருமுறைகளுள் இருமுருகாத்றுப்ட
காலத்தில் இசைக்கப்பட்டன. கலிங்கத்
டானால் இக்காலத்தில் பாடப்பட்டது. 6
அவையிலே கம்பர். ஓட்டக்கூத்தார் புக
போர் ஆதரவு பெற்றனர். கம்பா (இரா
ஸாக் சணக்கில் சேர்க்காவிட்டால் 7201.
கம்பர் புலவர்களுள் ஒப்பாரும் மிக்காருப
இக்காலத்திறுஇியில் கச்சியப்பவாசாரிய
னர். திருவிளயாடற்புராணமும் வில்லிப.
உரியவையாகும், மெய்கண்ட நூல்களும் (
யாகும்.
24, தமிழர் கிராமச்ரறைராம்
கிராமத்துக்கு உரிய கருமங்களை ப
பாா்ர்கீசக் கராமசபைகளே துரிகமா ௪வுப
தும் என்பது அரசியல் வல்லோரில் முடிபு
யலை ஆராய்தல் நன்று.
ன த
வ். பி, சம் நூற்றாண்டுக்கும் இ. ட
இடையிட்ட. சாலங்களில் பாண்டிய ஆ
ஆழி வேந்தராலும் பொறிக்கப்பட்ட கல்(
டன, விக்சல்வெட்டுகளால் தமிழருடை ப
மித் தெளிவாக அறிகிறோம். ரொமம் பல.
வும், கூற்றம் பல கொண்டது நாடடன வப்
Page 6388...
ஃல வென்று தமிழ் நாட்டில் தம் அதிச்சுத்
3ழப்பக் காலத்தில் கன்னடமொழியும் சமண
ஆதரவு பெற்றன. இங்கனம் செந்தமிழை
மயால், தமிழ்க்கல்லி குன்றியதெனலாம்.
் ஐமிழர் கன்னடரைத் தமிழ்நாட்டினின்
சம் சுவா னை த்தைப் பெற்றனராகச் செங்
'ண்டியரும் பல்லவரும் சோழரும் சேரரும்
த.பிழைப் புரந்தனராகத் தமிமும் சைவமும்
உபி, 7ம் நூற்றாண்டு தொடக்கம் இ, ம.
சிவரையும் உள்ளகாலம் தமிழின்மறுமலர்ச்
் காலத்தில் காவியங்களும் இசைப் பாடல்
“டப்பட்டன. இக்காலத்திலே சங்க நூல்
பட்டன. இக்காலத்திலே காவியம் பரணி
ிவ முதலிய புதிய இலக்கியங்கள் தோன்
ல நூல்கள் அழிவெய்தியபோல் மறுமலர்ச்
சில அழிவெய்்இன . ஐம்பெருங் காப்பியம்
கசியும் வளையாபஇயும் கிடைக்கின் நில. ஐம்
மணிமேகலையும் சிலப்பதிகாரமும் சங்கத்து
ம்பப்படடவை. சீவகசிந்தாமணி என்னும்
கதேவரால் சமணக்கொள்கைகளைப் பரப்
தப்பட்டது. சிந்தாமணி காமச்சுவையை
௰ மண நூலாகலின், அது சிலகாலம் விரும்
ஈமணி மக்கள் மனசைக் கவா்தலைக்கண்டு
ண்மொழித் தேவர் திருத்தொண்டர் புசா
வக் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியில்
னர் எனலாம். சரியைத் சொண்டுககை
ம் அளவுகடத்து வற்புறுத்துதலால் இன்று
ன்றிலது. இன்று நாயன்மார் செய்க வல்
்' செய்யப்பட்டன என எண்ணப்படும்,
காலத்தில் இறையனார் எழுதிய களவிய
து. தொல்காப்பியத்துக்கு இளம்பூரணர்;
யரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்,
உரைகண்டனர். நச்சினார்க்கினியர். பத்
தாகைக்கும் . சீவசசிந்தாமணிக்கும் உரை
ட ௫0 பப.
எழுதினர். திருக்குறளுக்கு பதின்மர் உறை எழுதினர். பரிமேலழ
கர் இருக்குறளுக்கு எழுதிய உரையே இறந்ததெனய் பயிலப்படும்
பரிபாடலுக்கும் பரிமேலழகர் உரை இயற்றினர். முத்தமிழ்க்காவி
யமாகிய சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லாரும் அரும்பத
வரையாசிரியமும் உரைகள் இயம்பினர். இவ்வுளைகள் நாடகத்
தமிழின் இலக்கணங்களை இனிது விளக்குகின்றன.
தமிழ் மறுமலர்ச்சக்காலத்தில் இவாகரம் பிங்கலந்தை சூடா
மணி என்னும் நிகண்டுகள் இயற்றப்பட்டன. இக்காலத்திலேயே
புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம், யாப்பருங்கலக்
காரிகை, நன்னூல் முதலிய இலக்கணங்கள் எழுதப்பட்டன. பதி
- னொரு திருமுறைகஞள் திருமுருகாத்றுப்படை ஒழிந்த பதீதும் இக்
காலத்தில் இசைக்கப்பட்டன. கலிங்கத்துப் பரணி செயங்கொண்
டானால் இக்காலத்தில் பாடப்பட்டது. மூன்றாவது குலோத்துங்கன்
அவையிலே கம்பர் ஒட்டக்கூத்தர் புகழேந்தி ஓசாவையார் என்
போர் ஆகரவு பெற்றனர். கம்பர் இரா.மாயணம் வெள்ளி பாடல்க
சாக் சுணக்கில் சேர்க்காவிட்டால் 72016 செய்யுள்கள் உடையது.
கம்பர் புலவர்களுள் ஓப்பாரும் மிக்காருமின்றித் துலங்குகின் றனர்.
இக்காலத்திறுஇயில் கச்சியப்பசிவாசாரியா் கந்தபுராணம் இயற்றி
னர். திரூவிளையாடற்புராணமும் வில்லிபாசதமும் இக்காலத்துக்கு
உரியவையாகும். மெய்கண்ட நூல்களும் இக்காலத்துக்கே உரியவை
யாகும். ப
29, நமிழர் கிராமச்சஜபாரம் கோயிற்சளைரம்
கிராமத்துக்கு உரிய கருமங்களை மத்திய அரசாங்கத்திலும்
பார்கிசக் ரொமசபைகளே துரிதமாகவும் செப்பமாகவும்' தீடாத்
தும் என்பது அரசியல் வல்லோரின் முடிபு. ஆசிலின், [கிராமவரசி
யலை ஆராய்தல் நன்று, ப
8. பி. சம் நூற்றாண்டுக்கும் இ, பிரம். நூற்றாண்டுக்கும்.
இடையிட்ட. காலங்களில் பாண்டிய ஆழிவேந்தராலும் சோழ.
ஆழி வேந்தராலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆராயப்பட்
டன. அக்சல்வெட்டுகளால் தமிழருடைய கிராமவரசியலைப் பற்
ித் தெளிவாக அறிகிரோம். ராமம் பல கொண்டது கூற்றம் என
வும், கூற்றம் பல கொண்டது நாடெனவும், நாடு பல கொண்டது
Page 6460...
மண்டலம் எனவும் அறிவேம். ரொமச்சபைக்கு நீதிப்பிரமாணங்களை
அறிந்தோரும் தர்மசாத்இரங்களைக் கற்றோரும் உறுப்பினராக நிய
மிக்கப்பட்டனர். ரொமச்சபை கிராமத்தவரிடம் வரிபெற்று அப்
பணத்தைக்கோண்டு ரொம வேலைகளை நடாத்தின.
ராமக்குளங்களைப் பழுகடையாமல் காத்தலும் இளமரக்
காக்களையம் வெளிமுற்றங்களையும். மேற்பார்வை செய்தலும் நீது
செலுந்தலும் கிராமச்சபையின் கடமைகள் ஆயின. கிராமச்சபை
யிடம் செய்கைக்குக் காணிவயல் சமம் முதலியன பெறுவோர் காசே
னும் தானியமேனும் அரசிறையாகக் கொடுப்பர். அரசிறை கட்
டாது ஈராண்டு கழிந்தால் அவர் தம் நிலங்கல்£ இழப்பர், கிராமச்
சபைகள் நீர்ப்பாசனம் முூதவிய வேலைகளை மேற்பார்வையிட்டு மக்க
ஞக்ரு பெருந்தொண்டாற்றின. நீர்ப்பாசனததை மேற்பார்வை
யிடும் சபை கறராமச்சபையின ஓர் உபசபையாகும், இச்சபையின
ரால் குளங்களும் நீர்வாய்க்கால்களும் தோண்டப்பட்டன. கரவிரிததி
யால் நீர்ப்பாசனம் செய்தல் வேந்தரால் நடாத்தப்படும். ஜிக்கா
லத்துப் பொறிபயியலோரே சோழருடைய நீர்ப்பாசனமுறை மிகச்
சிறந்ததென உரையாநிற்பர், கங்கைகொண்ட சோழபரத்துக்கு
என அமைத்த குளம் 16 மைல் நீளமானது. தமிழ் நாடெங்கும்
குளங்கள் அகழப்பட்டன எனவும் ௮க்குளங்கள் நெற் செய்கைக்
கும் தோட்டப்பயிர்ச் செய்கைக்கும் பயன்பட்டன எனவும் அறி
வோல், சம நிலங்களை அளக்கும். நிலவன் வை முறை ட
நூறுகுழமி கொண்டவ ஒருமா; மா இருபது கொண்டது ஓரு வேலி,
ஒரு மாவிற்கு அரசிறைய 7௯ நாலு மரக்கால் நெல் பெறப்படும்.
வாமை வெற்றிலை கழகு வமுதலை இஞ்சி முதலிய தோட்டங்களும்
அரசிறை கொடுத்தன.
கோயிற் சபை
தமிழ் வேந்தர்கள் கோயில்கள் கட்டியும் அக்கோயில்களைப்
பராமரிக்கும் சபைகளுக்கு நல்கொடைகள் அளித்தும் செங்கோ
லோச்சினச. அரசர் அளிக்கும் கொடைகள் செப்பேடுகளில் எழுதப்
படும், வேள்விக்குடிச்சாசனமும் சின்னபனூர்ச் சாசனமும் பாண்டிய
மன்னறால் அளிக்கப்பட்டன. உலூல் கோயில்களால் இறந்தன
குமிழ்நாடு எனலாம். மதுரை சிதம்பரம் என்னும் கோயில்களின்
கோபுரங்கள் வானை அளாவுவன. சதவர்மன் சுந்தர பாண்டியன்
கவவைதயை யவ வை!
நய வ ப படு புவவ்வ யய பப்ப ப்பப பப்ப யப டவ ழு பப வையடா
Page 65
படவ டிபகவட பட
யட்ு
பட வெய்யவவ
க பவதுவவையைய யல.
ப னவை பயை அப இகலி ட ய ம திதியன், படும் அவெடம்பய ஓய
2௨61.
1185-1276 தில்லைக் கோயிலைப் பொன்ஜேடுகளால் வேய்ந்தான்.
கஞ்சையில் இராசராசசோழன். கட்டிய கோயில் மிகப் பெரியது.
அதன் புறமதிலிலே 343 நந்திகள் நஈட்டப்பட்டன. அதன் கோபு
ஏம் 216 அடி உயரமானது. குன்றங்களும் காடுகளும் ஆற்றங்கரை
சளும் கோயில் எழுப்புதற்குச் சிறந்த இடங்களாகும். திருப்பரங்
குன்றம் முருகனுடைய பரிசுத்த கோயிலாகும், இ. பி, 7க் நூற்றாண்
டில் குமிழர் பண்பாட்டுக்கு நிலச்சகளமாகய காஞ்சியில் பல்லவா்
மருகவேளுக்கு கோயில் கட்டினர். அக்கோயில் கருங்கற்களால் கட்
டப்பட்டது. பல்லவமன்னன் நரசிம்மன் மாமல்லபுரத்தில் ஏழுகுடை
_ வரைகள் குடைந்தான். அக்கோயில்களின் எிற்பத்திறனை வியக்க
தார் இல்லை, கிராமக் கோயில்களைக் இராமசபைகளே நடாத்தின.
'கோயிற்சபை கிராமச்சபையின் உபசபையாகும். கோயிற்சபைகளே
கோயில்களில் சேவிக்கும் ஓதுவார், ஆடற்பெண்டிர், திருவிளக்கேந்
றுவோர், பணியாளர், கணக்கர் முதலியோரை ஆதரித்தன. திரு
வீழா நடாத்தும் முறைகளில் கலகம் ஏற்படுதல் உண்டு. பூசாரிகள்
சிலர் பொருள். வெளவினர் எனத்தெரிகிறது. புதுக்கோட்டைக் கல்
-வெட்டால் பொருள்வெளவிய பூசாரிகள் தீருமாசலம் என்னும்
கிராம நீதிமன்றத்தில் வீசாரிக்கப்பட்டனர் என அறிகறோம். இப்
சாரிகள் காய்ச்சிய இரும்பில் கைவைச்கும்படி கட்டபெற்றனர்.
தருமாசனத்தில் பெண்டிரும் உறுப்பினராக இருந்தனர். தருமா
சனத்தில் பெருங் கருணையாத்தை என்னும் அம்மையார் சேவித்
தனர் எனக் கல்வெட்டுக் கூறும்.
24. நமிழர் கோயிர்கள்
தமிழ்நாட்டில் தேவாரப் பாடல்பெற்ற கோயில்கள் 286,
இன்றுள்ளகோயில்களின் கொகை மிகப்பெரிதாகும். உலூல் கே
யில்களாற் சிறந்தது குமிழ்காடேன யாம்டுறுமாப்புடன் கூறலாம்.
பண்டைக்காலத்தில் குன் நங்களும் காடுகளும் ஆறுறங்கறைகளும்
கோயில் அமைத்தழ்குச் லிறந்தன எனக் கருதப்பட்டன. திருப்பத்
குன்றம், இருவானைக்கா, திருவையாறு, திருமறைக்காடு முதலிய
இடங்களில் கோயில்கள் "எழுந்தன. ஆதிகாலத்தில் சோயில்கள்
மண்ணால் கட்டப்பட்டுப் பயோலையாலும் வைக்கோலாலும்
வேயப்பட்டிருக்கலாம். கடைச்சங்க காலத்துக் கோயில்கள் செல்
கற்களாலும் கழுங்கற்களாலும் கட்டப்பட்டன. முருகன் திருமால்
16
Page 66_..62 _
இத்தினம் சரத்கன் பயன் கான் முதலியோர் கோயில் பெற்றளர்
எனச் சிலப்பரிகாக்தால் தெரிஏற த. அக்கோயில்களில் படிமங்
கள் சுதையாலும் கருங்கற்களாலும் எழுதப்பட்டவை. இபெளத்த
மும் சமணமும் பரவியகாலத்தில் பெளத்த சைத்தியங்கஷ்ம் தூபிச
ளும் விலாரங்களும் அருஉண்கோயில்களும் அமண் பள்ளிகளும் எழுந்
தன. புத்தருடைய எலைகள் வெண் கல்லாலும் கருங்கல்லாலும்
எழுதப்பட்டன. 8, பி, 7ம் நூற்றாண்டில் பல்லவர்கள் காஞ்சி
பரத்தில் முருகவேள் கோயிலைக் கருங்கல்லால் கட்டினர். மாமல்ல
புரத்தில் எழு கூடவரைகள் கட்டப்பட்டன. அவை சிற்பத்தால்
புகழ்பெற்றவை. அவண் அருச்சுனன் தபம் முதலியவை அழகாகச்
அித்திரிக்கப்பட்டுள்ளன. சோழரும் பாண்டியரும் தில்லை மதுரை
லாஞ்சி முதலிய இடங்களில் பெரிய கோயில்கள் கட்டினர். மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலும் -தில்லைசர் கோவிலும் மண்ணோடுக
சாலும் கற்களாலும் பொன்னோடுகளாலும் வேயப்பட்டன. ௪த
வர்மன் சுந்தரபாண்டியன் (1185-1876) இல்லை நடராசர் கோயி
லைப் பொன்னோடுகளால் வேய்ந்தான். கோயில்களில் படிமங்கள்
- கல்லாலும் செம்பாலும் அமைக்கப்பட்டன. படிமங்கள் வெள்ளியா
லும் செய்யப்பட்டன. படிமங்களுள் நடராசர் திருவுருவம் சிறந்த
தாகும், இருமூலர் காலந்தொட்டு நடராசருடைய திருவுருவத்
தைத் இயானித்தல் பெறாவழக்கு. இறை அருள் உயிர் மறைப்புச்
ச்இ, ஆணவமலம் என்பவை உண்மையென உணர்வோர் சிவாய
நம என்னும் இருவைந்தெழுத்தைத் தியானிப்பர். இறைவன் உயிர
கண்மாட்டு ௮ருள் கொண்டு செய்யும் ஐந்தொழில்கள் நடராசரு
டைய இருநடனக்தால் விளக்கப்படும். அன்மாவுக்கு வீசுகசரம்
அருள்புரியும், கையையும் முகத்தில் அருளையும் ஊன்றிய பாதத்
இல் மலத்தை நடுத்தலையும் தரக்கிய பாதத்தில் அருள்புரிதகயும்
தியானித்தல் உண்டு. படைத்தலைத் துடிஏந்திய கையும்அழித்த
லைத் இஏந்திய கையும் உரத்தலை அபயகரமும் குறிக்கும்.
._ இரலரறயம் பாரம்பரியம்
தொல்காப்பிய காலத்தில் சமய நிலை.
மலி
ஹோல்காப்பியார் காலத்தில் சமயநிலை ஒருமக்கட் கூட்டத்
தின் வாழ்க்கை தோக்கங்களை அம்மக்கட் கூட்டத்தின் சமயக்கொள்
கான் விகாக்குமாகலின் தமிழர் ௪மயக்கொள்கைகளை ஆராய்
றில், ்
ன்
ஸி
|
0
க
வளவ சிழந்தாலும் அம்மனிதனைக் சட:
வணங்கார். கடவுள் குணாத்இற்கு அப்ப
பதைத்தமிழ் அளவை நூலோர் உணர்ந்தன
உள்ள கடவுளைக்கந்தழி எனவும், கந்தி 6
பொருளெனவும், அதுபற்றத்ற போருமெ
வரை கூறாநிற்கும். பொதுசனங்கள் தத்தம்
ச௪ளைத் தொழுதனர். நெய்தல் நிலத்து (2
கோடு நட்டு வருணனை வழிபட்டன் ரென ௨
னர் (குன்றவர்) முருகனுக்குத் தஇணைமாவும்
வழிபாடாற்றினரெனவும், முல்லை நிலத்து
ஆனைந்தளித்து ஆராதனை செய்தனரெனவு
ளார் வானுக்கு அதிதேவதையாகிய இத்த
பாலைநிலத்து ஆறலைக்கள்வர் கொற்ற
வம் கொல்காப்பியம் கூறும், ஐவகை
பொங்க மலர் தூவிப் பழங்களைப் படை
தொழுதனர். இனிச் சங்ககாலத்துச் சமம
சங்க காலம்,
நாக் தழும்பேற நாத்திகம் பேசித்
வும், பசியையும் பிணியையும் தணித்து 0
கலே வாழ்க்கைநோக்கமாகும் எனவுக் ௨
இக்காலத்தில் உயிர் தளை இறை என்பவை
சைவித்தாந்தத்தின் வரலாற்றை ஆரா
இறைவனை அடைதற்கு முயலுதலே இம்ல
தோக்கமாகும் என. வற்டிறுத்தும் சவ
ஈண்டுத் தோ்வாம்.
சங்கார காரணனாடிய வனே முழு
வழிபடுவோர் சைவர் எனப்படுவர், னை
சிறந்தோரை நன்மக்கள் எனப் பாராட்டு:
சுடவுள் எனக்கொள்கின்றிலர். இன்று ல
மேன்மையை உணர்கின் நிலர். முதல்வ
எத்தன்மையது என்பதைச் சைவர் இன்று
மேலும் சைவசமயத்தினர் அநுட்டிக்க வே
ரியை நரனோர எழுகினவத்க பெறிய 8
ட ட்ட . ப ய ண ரர
ர ரம் 2] மி பூரு 2 கத ஒமர். தீத் மார் பப 207 ஏரி ௭)
் 7 ்
வனி பம! விம்ம. இடல் பப்பு இப ஒர்டெ டுவி தம மி வழிம
Page 6762
கரன் மாதலியோர் கோயில் பெற்றனர்
் தெரிகிறது. அக்கோயில்களில் படிமங்
ற்களாலும் எழுதப்பட்டவை. பெளத்த
லத்தில் பெளத்த சைத்தியங்களூம் தரபிக
அகோயில்களும் அமண் பள்ளிகளும் எழுந்
கன் வெண் கல்லாலும் கருங்கல்லாலும்
7ம் நூற்றாண்டில் பல்லவர்கள் காஞ்சி
யிலைக் கருங்கல்லால் கட்டினர். மாமல்ல
கட்டப்பட்டன. அவை இற்பத்தால்
அருச்சுனன் தபம் முதலியவை அழகாகச்
சோழரும் பாண்டியரும் தில்லை மதுரை
ல் பெரிய கோயில்கள் கட்டினர். மதுரை
1ம் தில்லைஈசர் கோவிலும் மண்ணோடுக
ரல்னோடுசளாலும் வேயப்பட்டன. சத
் (1185-7276) இல்லை நடராசர் கோயி
வேய்ந்தான். கோயில்களில் படிமங்கள்
/மைக்கப்பட்டன. படிமங்கள் வெள்ளியா
$மங்களுள் நடராசர் திருவுருவம் சிறந்த
ந்தொட்டு நடராசருடைய திருவுருவத்
வழக்கு. இறை அருள் உயிர் மறைப்புச்
வை உண்மையென உணர்வோர் சிவாய
முதிதைத் தியானிப்பர். இறைவன் உயிர
£டு செய்யும் ஐந்தொழில்கள் நடராசரு
விளக்கப்படும். அன்மாவுக்கு வீசுகரம்
் முகத்தில் அருளையும் ஊன்றிய பாதத்
2 தூக்கிய பாதத்தில் அருள்புரித௯ை யும்
டைத்தலைத் துடிஏந்திய கையும் அழித்த
தலை அபயகரமும் குறிக்கும்.
சமயப் பாரம்பரியம்
ப காலத்தில் சமய நிலை.
ாலத்தில் சமயநிலை ஒருமக்கட் கூட்டத்
௮ அம்மக்கட் கூட்டத்தின் சமயச்கொள்
ஜிமிழர் எமயக்கொள்கைகளை ஆராய்
பப 7 2 ட டப்
8 12 பவழ சிய ம் வ ப ன்
மம் ம்ப ன்ட் பே டெ விழுப் ப டட ம யே
ஒண்ரி இர்
ஸர்வ
&
வள சிழந்தாலும் அம்மனிதனைக் சுடவுன் எனத் தமிழ மிஞர்
வணங்கார். கடவுள் குணத்திற்கு அப்பாற்பட்ட பொருள் என்
பகைத்தமிழ் அளவை நூலோர் உணர்ந்தனர். பூதவுலகுக்கு அப்பால்
உள்ள கடவுளைக்கந்தமி எனவும், கந்தஜி என்பது தத்துவம் கடந்த
பொருளெனளவும், அதுபற்றற்ற பொருளெனவும், தொல்காப்பிய
வுரை கூறாநிற்கும். பொதுசனங்கள் தத்தம் நிலத்துக்குரிய தெய்வங்
களைத் தொழுதனர். நெய்தல் நிலத்து (நுளையர்) பரதவர் சுறவுஃ
கோடு நட்டு வருணனை வழிபட்டனரெனவும், குறிஞ்சி நிலத்து எயி
னர் (குன்றவர்) முருகனுக்குத் இசைமாவும் அட்டிரக்தமும் அவித்து
வதிபாடாற்றினரெனவும், மூல்லை நிலத்து இடையர் இருமாலுக்கு
ஆனைந்தளித்து ஆராதனை செய்தனரெனவும், மருதநிலத்து வேளா
ளார் வானுக்கு அதிதேவதையாகிய இத்திரனைப் பரவினரெனவும்,
பாலைநிலத்து ஆறலைக்கள்வர் கொற்றவையை வழிபட்டா ரென
வும் கொல்காப்பியம் கூறும். ஐவகை நிலத்தினரும் பொங்கல்
பொங்கி மலர் தூவிப் பழங்களைப் படைத்துத் தம் தேவுக்களைத்
தொழுதனர். இனிச் சங்ககாலத்து.ச் சமய திலையை அூராய்வாம்,
சங்க காலம்,
நாத் தழும்பேற நாத்திகம் பேசித் தேகமே உண்மையென
வும், பசியையும் பிணியையும் தணித்து இணைவிழைச்சில் இன்புறு
கீலே வாழ்க்கைநோக்கமாகும் எனவும் உரைப்போரைப் போற்றும்
இக்காலத்தில் உயிர் தளை இறை என்பவை உண்மையென நாட்டும்
சைவசித்தாந்தத்தின் வரலாற்றை ஆராய்தல் அவ௫ியமாயிற்று.
இறைவனை அடைதற்கு முயலுதலே இம்மை வாழ்க்கையின் சிறந்த
நோக்கமாகும் என. வற்புறுத்தும் சைவசமயத்தஇன்' வரலாற்றை
ஈண்டுத் தோவாம். ்
சங்கார காரணனாடிய வனே முழுமுதற் சடவுள் என நம்பி
வழிபடுவோர் சைவர் எனப்படுவர். சைவர் நல்லொழுக்கத்தாற்
றந்தோரை நன்மக்கள் எனப் பாராட்டுவாரொழிய, அவர்சளைக்
- கடவுள் எனக்கொள்கின்றிலர். இன்று சைவர்கள் தம் சமயத்தின்
மேன்மையை உணர்கின் நிலர். முதல்வன் செய்யும் ஐந்தொழில்
எத்தன்மையது என்பதைச் லசவர் இன்று அறிகின் நிலர் எனலாம்.
மேலும் சைவசமயத்தினர் அரநுட்டிக்க வேண்டியவை எனச் சைஉல்
க்வி ரதி: ம் க்ஷி ரூ ட ல ௬ ச ப்ப
ட்டை நுரொர் எழுனவைதக்க இரிய ளைக் எக் சரியா அ சிய
ர த ம்ப படம வ்
மடி ர ச டர்! த (0) பிட மட ட சா ம அபுபிட் தேடரிபுத் மாம
2 பண்ட ம் வர்தா ஸ்]
கனியும் ம்ம ட்தி.. இடன் பபப. தப ஒப்ப டு 21 றட
Page 6864...
எனப் பெரூமையுடன் கூறுவர். இவர்கள் பதி, பச, பாசம் ஐந்
தொழில் இருவினையொப்பு அத்துவிதம் என்பவை எத்தன் மையவை
- எனத் தெரியாதவர்கள். சைவத்தை ஒம்புதகற்கென அதன மடங்
களும் சைவச் சபைபகரூம் பல எழுந்துள்ளவையாயினும், சைவக்
கொள்கைகலா உணர்வோர் ஒரு சிலரே எனக் கூறலாம். இந் நிலை.
யில் சித்தாந்கம் எங்ஙனம் உருவாகியகெனஷும் அதன் பாரம்பரிய
வரலாறு யாெனவும் அறிதல் விரும்பப்படும்.
பண்டைய வைதிக எமயத்தினா் ஆடு, மாடு, குதிரை என்னும்
மிருகங்களைவெட்டி யாகம் செய்தனர். சங்ககாலத்தில் தமிழ்நாட்டி
லும் இத்தகைய யாகம் செய்யப்பட்டது எனலாம். பல் யாகசாலை
முதுகுடுமிப் பெருவழுதி பல யாகசாலை: உடையவனாக் இருந்தான்
எனப் புறநாலூறு கூழுநிற்கும். உமாதேவியாரின் மணவிழா
நடந்தகாலைத் தேவுக்கள் ஒருங்கு கூடியமையால், இம௰ம் தாழ்வ
டைய விந்தம் உயரந்ததென்வும் விந்தத்தை அடக்குகற்கு அகத்தி
யரை ஆலமர் செல்வன் ஏவினர் எனவும் கந்தபுராணம் கூருநிற்
கும். ஆகலின், அகத்தியர் காலத்திலேயே சவ ' வழிபாடு பரம்பீ
யிருந்ததெனலாம். தொல்காப்பியவுரை *'நூன்முகத்து வாழ்த்துக்
கூறுங்காலை முனிவர் அந்தணர் ஆனிரை மமை முடியுடை வேந்தர்
உலகம் என்பவை வாழ்த் தப்படுதல் மரபெ”? அனகிகூறும். மேலும்
ஞாயிழு கந்தழி திங்கள் என்னும் மூன்றும் தேவர்வகையைச் சேர்ந்
தன வாகையால் இம் மூன்றையும் வாழ்த்தலாம் என்றனர் தொல்
காப்பியா...
.
இருவள்ளுவ நாயனார் கடவுளின் முதன்மையையும் வீடடை.
யும் வழியையும் அருவின் பெருமையையும் கூறுங்காலைச் சித்தாந்
தக் கொள்சைகளையே உரைத்தலைக் காண்க,
ர முதல எழுத்தெ ல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொறிவாயில்ஃ-ஜஐந்தவித்தான் பொய்த ரொமுக்க
தெறிறின்றரார் நீடுவாழ் வார்.
அருளில்லார்ம் கவ்வுலகமில்லை பொருளிலார்க்கு
இவ்வுலக மில்லா கயரங்கு,
உலகுக்குக் கருத்தா உண்டெனவும் ஐம்பொறியடக்கி வாழ்வோர்
இழமைவவமுள் பெற்று வீடடைவர் எனவும் இக்குறள்கள் கூறுகு
லால் இவை சிந்தாற்தக்கொள்கைளே,. கீமே தரப்படும் குறள்
Page 69
பண்னி தவதவனமவளைவகைனவ வளைவாக பய பவன ச ப
கப அவதியை வை,
ஆ. இ
“வெண்பாக்கள். சைவ ஒமுக்கக் கொள்கைகளை வற்புறுத்துகின் நன
என்பதை ஓர்ந்துணர்க,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.
நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை,
சார்புணர்ந்து சார்புகெட ஓழுின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு தோய்,
இக் குறள்களில் கூறப்படும் கொல்லாமை விரதம் தவத்தினியல்பு,
பகவுலகு நிலையாமை, சார்புணர்தல், என்பவை எல்லாம் சித்
தாந்த சைவத்தின் முக்கிய கொள்கைசளே. திருவள்ளுவர் காலத்
திலேயே மிருகங்களைப் பலியிட்டு யாகஞ் செய்தல் கண்டிக்கப்பட்
ட தெனத் நணியலாம்.
டி
சிவவழிபாடு தமிழ் நாட்டில் நனி பரவியிருந்ததென்பது சங்
கவிலக்கியங்களால் வலியுறுத்தப்படும். இப்போதுள்ள பரிபாடல்
களுள் எட்டு அமரரைக்காத்து அசுரரை அடுதற்கு மணிமிடற்
றண்ணல் கந்த செவ்வேளை வாழ்த்துகன்றன. பத்த;ப்பாட்டில்
ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை செல்வேளின் வழிபாட்டையே
கூறுகின்றது.
ஆதி யந்தணன் அறித்து பரிகொளுவ
. வேத மாபூண் வையத்தே சூர்ந்து
தாரக நாணா மலைவில் லாக .
மூவகை ஆரரயில் ஓரழலம்பின் மூளிய
-பரிபாடல் த்
பரிபாடலில் எடுத்த இம் மேற்கோள் திரிபுர தசனத்தைக் கூறுகின்
றது. கலித்தொகைக்கு நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்தும்
முக்கட்செல்வர் திரிபுரமெரித்துக் கொடுகொட்டி பாண்டரங்கம் கா
பாலம் என்னும் கூத்துக்கலை ஆடுதலை வருணிக்கும். புறநானூற்றுக்
குக் கடவுள் வாழ்த்து உரைத்த பாரதம் அதல் பெருந்தெஉனார்
17
Page 70மூக்சட் செல்வர் ஏறு ஊர்ந்தனரெனவும் நஞ்சுண்டு அருளினர்
எனவும் வாழ்க்குவர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக்
கரரிகிழார் பாடிய புறத்திலிருந்து இரண்டு அடிகளைத் தருன் றோம்.
““பணியியர் அத்தை நின்குடையே முனிவர்.
முக்கட் செல்வர் நகர் வலஞ் செயற்கே
இவ்வடிகள் பாண்டியன் முக்கட் செல்வரை வணங்கேதைக் குறிக்
கும்,
ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் ௪ணிச்சி மணிமிடற் றோனே. புறம்
பால்புறரை பிறைநுகற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற் ஜறொருவன் போல. புறம்
இம் மேற்கோன்களால் முக்கட் செல்வர் “வழிபாடு சங்ககால 5இல்
தமைத்தோங்கிய தென்பது அறியக்கிடக்கன் ற.து.
மலும் நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலையும்
கோவலன் மதுரை காணிய சென்றகாலை கண்டனன் எனச்சிலப்பதி
காரம் செப்பும், இதுகாறும் காட்டியவற்றால் சிவன் மும்மலங்களை
எரித்தல், அமிர்தொடு நஞ்சகலவாமல் காத்துற்கு தஞ்சை உண்
ணு தல், உலகவாழ்க்கையில் தருமதெறியைப் போற்றுதற்கு அறிகு
ியாக ஏறாரர்சுல் என்னும் சித்தாந்த சைவக் கொள்சைகள் சங்க
காலத்தில் நனி பாராட்டப்பட்டன என்பது புலப்படும், இங்கனம்
இ. மு. 3ம் நூற்றாண்டு தொட்டு இ. பி, 5ம் நரற்டுண்டு வரையும்
சைவச் கொள்னகாள் பாராட்டப்பட்டவை எனக் தெரிகிறது. சங்
காலத்துக்கு அடுத்தகாலம் சமயக்களரச்சிக்காலம் எடழைய்படும்
சமயக் இளர்ச்சுகள் மிகுந்த அக்காலத்தில் சேவார இருவாசகங்கள்
இசைக்கப்பட்டன. . இனிச்சமய மறுமலர்ச்சியின் வரலாற்றைத்
தொடர்வோம். *
சமயக் ஜஊேோர்ச்க் காலம்
களப்பிரர் என்னும் கன்னடர் க, பி, ஐந்தாம் நூற்றாண்டில்
ங்
சன்டை தேயத்திவிருந்து தமிழ் நாட்டின்மீது படையெடுத்தனர்
என்பது வேள்விக் குடிச்சாசனம், சின்னமஜஞார்ச் சாசனம், இருதி
ட
த்
267.
தொண்டர் புராணம் என்பவற்றால் தெரி
ரையில் வரித்த கன்னடர் அயலோறராக௦
தல் அச்சரியமன்று. கன்னடர் தமிழ் நா
வென்று தம் கொற்றத்தை ஐம்பது ஆண்.
காலத்தில் தமிழ் நாட்டில் அரசியலு
மொழியலூலும் குழப்பம் ஏற்படலாயிர்
தமிழ் மொழியும் கலந்தே அரசியல் நடா
குழப்பக்காலத்தில் செந்தமிழும் சைவமு।
' பெளத்தமும் தலையேடுத்தன. நொல்லா
னும் விரதங்களை வற்புறுத்திய சமணத்ல
தமிழர் விரும்பித் தழுவினர். ே 2லும் அர
சமயத்தைப் பொதுமக்கள் யோற்றுதல் ௨
நாற்றாண்டின் தமிழ் நாட்டைத் தரிசித்த
சீங் என்பவன் தமிழ்ப் பண்பாட்டுக்கும்
மாகிய காஞ்சிபுரத்தில் சமணமும் பெள,
தன எனச் சாற்றினான். கன்னடரைக்
செங்கோலோச்சிய போதிலும் பெளத்த
யில் சிலசமயங்களில் ஆகரவு பெற்றன, ௪
சீவகசிந்தாமணி முதலிய இலக்கியங்க
னும் இலக்கணத்தையும் இயம்பித் தம்
பெற்றனர். இந்துக்கள் சமய வேற்றுபை
டார் போல் போர் புரிந்திலர். சமயக் (
இந்துக்கள் தம் சமயக் கொள்கைகளைப் ப)
நூற்றாண்டில் சங்கராச்சாரியார். இந்து
கிலும் மடம் நிறுவி அத்துவிதக் கொள்
வழிபாட்டையும் பிரசபரஞ் செய்தனர்
அவர் காஞ்சிபுரத்தில் நிறுவினர். அவர் வ
பெளத்தமும் ௪மணமுல் குன்றின, தமி)
சர் திருஞானசம்பந்தர் மணிவாசகர் மூத:
யால் சமணமும் பெளத்தமும் குன் ஜின,
ழர்கவாதஇீன விருப்புடையராதலின் தம்2௨
பெற்றனர். சேரர், சோழா, பாண்டியர்,
வேந்தர். பகைவரைக் கலைத்துச் செங்கே
மொழியும் சைவமும் புத்துயிர் பெற்றன.
வடக்கே அழிவேத்தர் குமாறருப்த
6ம் நூற்றாண்டில் அவுணரைத் தொலை
ராக வைதிக சமயமம் வடமொழிக் கல்வீ
Page 71 ர்ந்தனரெனவும் நஞ்சுண்டு அருளினர்
'யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக்
ர.ந்து இரண்டு அடிகளைத் தருகின்றோம்.
5 நின்குடையே முனிவர்.
நகர் வலஞ் செயற்கே
க்கட் செல்வரை வணங்கியதைக் குறிக்
எரிமருள் அவிர்சடை.
மணிமிடற் ரோனே. புறம்
5ல் பொலிந்த சென்னி
ருவன் போல. புறம்
. செல்லர் "வழிபாடு சங்ககாஎ தில்
5) அறியக்கிடக்கன்றது.
நாட்டத்து இறையோன் கோயிலையும்
) சென்றகாலை கண்டனன் எனச்சிலப்பதி
ம் காட்டியவற்றால் சிவன் மும்மலங்களை
ஞ்சுகலவாமல் காத்தற்கு நஞ்சை உண்
ல் கருமநெறியைப் போற்றுதற்கு அறிகு
: சித்தாந்த சைவக் கொள்கைகள் சங்க
பட்டன என்பது புலப்படும். இங்கனம்
காட்டு இ, பி. 5ம் நாற்றுண்டு வரையும்
ஈட்டப்பட்டவை எனக் தெரிகிறது. சங்
ம் சமயக்ளர்ச்சிக்காலம் எனப்படும்
உ அக்காலத்தில் தேவார திருவாசக ங்கள்
'ச்சமய மறுமலர்ச்சியின் வரலாற்றைத்
இளாப்ச்கக் காலம்
கன்னடர் க. பி, ஐற்தாம் நூற்றாண்டில்
தமிழ் நாட்டின்மீது படையெடுத்தனர்
சனம், சின்னமனார்ச் சாசனம், இருதி
ப்பு
62.
தொண்டர் புராணம் என்பவற்றால் தெரிகிறது. துங்கபத்திரைக்க
ரையில் வசித்த கன்னடர் அயலோராகலின் தமிழ் நாட்டுள் புகு
தல் அச்சரியமன்று, கன்னடர் தமிழ் நாட்டு வேந்தர் மூவரையும்
வென்று தம் கொற்றத்தை ஐம்பது ஆண்டுகள் செலுத்தினர். ௮௧
காலத்தில் தமிழ் நாட்டில் அரயெலுலகலும் சமயவுலிலும்
ப மொழியலூலும் குழப்பம் ஏற்படலாயிற்று. கன்னட மொழிபும்
தமிழ் மொழியும் கலந்தே அரசியல் நடாத்தப் பட்டிருக்கும். இக்
குழப்பக்காலத்தில் செந்தமிழும் சைவமும் திலைகுலையச் சமணமும்
'பெளத்தமும் தலைகயடுத்தன. நொல்லாமை புலாலுண்ணாமை என்
னும் விரதங்களை வற்புறுத்திய சமணத்தையும் பெளத்தத்தையும்
தமிழர் விரும்பித் தழுவினர். ே 2லும் அரசாங்கத்தினர் ஆதரிக்கும்
சமயத்தைப் பொதுமக்கள் யோற்றுதல் உலகவியற்கையே, இ.பி.£ம்
நூற்றாண்டில் தமிழ் நாட்டைத் தரிசித்த சீன யாத்திரிகன் ஈயன்
சங் என்பவன் தமிழ்ப் பண்பாட்டுக்கும் சைவத்துக்கம் நிலைக்கள
மாயை காஞ்சிபுரத்தில் சமணமும் பெளத்தமும் நனி பரம்பியிருந்
தன எனச் சாற்றினான். கன்னடரைத் துரத்தித் தமிழ் வேந்தர்
செங்கோலோச்சிய போதிலும் பெளத்தமும் சமணமும் அரசவை
யில் சிலசமயங்களில் ஆகரவு பெற்றன. சமண முனிவர் நாலடியார்
சீவகசிந்தாமணி முதலிய இலக்கியங்களையும் நன்னூல் என்
னும் இலக்கணத்தையும் இயம்பித் தமிழ்மன்னரின் ஆதரவைப்
பெற்றனர். இந்துக்கள் சமய வேற்றுமையைப் பாராட்டி மேனாட்
டார். போல் போர் புரிந்திலர். சமயக் கொள்கைகளை வாதித்தே
இந்துக்கள் தம் சமயக் கொள்கைகளைப் பரப்பினர். இ.பி. ஒன்பதாம்
நூற்றாண்டில் சங்கராச்சாரியார். இந்து தேயத்தின் நான்கு திக்
இலும் மடம் நிறுவி அத்துவிதக் கொள்சையையும் வைதிக சமய
வழிபாட்டையும் பிரசமரஞ் செய்தனர்: ஐந்தாவது மடத்தை
அவர் காஞ்சிபுரத்தில் நிறுவினர். அவர் வாதத்தில். வல்லுநராகவின்
பெளத்தமும் சமணமும் குன்றின, தமிழ் நாட்டில் திருநாவுக்க௱
சார இருஞானசம்பந்தர் மணிவாசகர் முதலியோரின் சமயத்தொண்
டால் சமணமும் பெளத்தமும் குன்றின. பண்டைக்காலத்துத் தமி
ழர்சுவாஇன விருப்புடையரா கு லின் தம்சுவாதீனத்தைப் போராடிப்
பெற்றனர். சேரர், சோழா, பாண்டியர், பல்லவர். என்னும் தமிழ்
வேந்தர் பகைவரைக் கலத்துச் செங்கோலோச் சினர ராகத் தமிழ்
மோழியும் சைவமும் புத்துயிர் பெற்றன.
வடக்கே அழிவேத்தர் குமாரகுப்தனும் கந்தகுப்தனும் இ.பி...
6ம் நூற்றாண்டில் அவுணரைத் தொலைத்துச் செங்கோலோ ச்சிவ
ராக வைதிக சமயமம் வடமொழிக் கல்வியும் புத்துயிர் பெற்றன,
Page 72௮-6 -4
தெற் க பல்லவர் பாண்டியர் சோழர் சேரர் என்போர் கன்னட -
ரைத் தொலைத்தனராக, உ.பி. 6ம் நூற்றாண்டிலே சைவமும் தென்
மொழியும் புத்துயிர் பெற்றன; வேதங்களும் உபநிடதங்களும் புரா
ணங்களும் ஆகமங்களும் ஆராயப்பட்டன. வேதங்களும் புராணங்
களும் விளக்கும் சமய சம்பந்தமான கதைகளைத் திருமந்திரம்
கேவாரம் திருவாசகம் இருவிசைப்பா திருவாய்மொழி என்பவை
குறித்துள்ளன. பாற்கடலைக் சுடைந்தமி வாசு கக்கிய நஞ்சை
உண்ணு தல், அடிமுடி தேடியோர்க்குக் காட்சியளித்கல், முப்புரம்
எரித்தல், காலனைக் காலால் உதைத்தல், அனங்களனைச் சாம்பராக்
கல், தக்கன் வேள்வி ககர்த்தல், கைலாய மலையை எடுத்த இராவ
ணனைச் சிறுவிரலால் ஊன்றுதல் முதலியவை தேவார இருவாசகங்
களிலும் திருமந்திரங்களிலும் கூறப்படுகின் றன. இவ்வண்ணம்
இ, பி. 600 முதல் கி. பி. 1200 வரையும் உள்ள காலத்தில் சமயச்
கிளர்ச்சி மிகுந்துளதாயிற்று, இக்காலத்தில் பெளத்தரோடும் சம
ணரோடும் சைவர் தொடர்ந்து வாதித்தமையால் சமயக் கொள்
கைகள் நுணு௰ ஆராயப்பட்டன எனலாம். நியாயம் வைசேடி
கம், சாங்கியம், யோகம் பூர்வ மீமாஞ்சை, அத்துவித வேதாந்தம்
என்னும் ஆறு சமயங்கள் வேதங்களை ஆதாரமாகக் கொள்ளுதலால்
வைதிக சமயங்கள் எனப்படும். இவை நாட்டிய குதீதுவங்களுக்கு
வேதூரசாடகிய உபநிடதங்களே ஆகுரவு அளிப்பன. இவ்வாறு சமய
வாரய்ச்சியின் பயனாகவே எழுந்தது பிரம சூத்திரம் என்னும்
வேதாந்தநாூல். வேதாந்தம் கூறும் தத்துவவுண்மைகளையே சைவத்
துக்குரிய ஆகமங்களும் இருமந் ந்திரமும் தேவாரமும் திருவாசகமும்
கூறு நிற்கும்.
தேவர் குறளும் இரு நான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் .. கோவை
திருவா சகமும் இருமூலர் சொல்லும்
ஒருவா ௪கமென் றுணர் .தல்வழி
இவ் வெண்பா மேற்கூறிய கருத்தையே உணர்த்தலைக் காண்க;
வேதம் பொது எனவும் ஆகமம் சிறப்பெனவும் இரண்டும் ஓர்
உண்மையையே கூறும் எனவும் இருமூல லதாயனார் உரைத்தனர்.
அவர் கூற்றைப் பிற்காலக் திருந்த அருணந்தி சிவா சாரியார் முத
லியோர் ஆதரித்தனர்,
சைவ சமய சூரவர்
வம் ஆகமத்தை அடிப்படையாக உடையது என்பது
திருமூலர் வாக்கால் தெரிகிறது, காமிகம் காரணம் வீரம் இந்தம்
௩
கம்தியவம் மலப் பாம்ப பஅம்கக்கைக்கல் வ் ஆட ப
மய்ப்க ழவவப வய வையகம்
பவழ அவலில் ஒக் அவ்ரிலு பம்
வய இப்புவி வல்புட ஒமம்வினல்கவவவவுக்
படர க்கவவவவைவ் வத்து குத்தை ஹகைவவுய தைம் பனுவல் உ
Page 73
பகதி பணசைளைதகைதவுள்வ வரவைக்க குவ வதவகலவகக கறுவவைகம வன மடடடு
இனிது புலப்படும்.
_.69_
வாதுளம் வியாமளம் காலோத்தரம் சுப்பிரம் மகுடம் என்னும்
ஒன்பது ஆகமங்களின் பொருளைத் இருமஹூலநாயனார் தமிழ் மொழி
யில் திருமந்திரம் என்னும் ஆகமத்தில் மொழிந்தனர். முதன் முதல்
சித்தாந்தக் கொள்கைகளைத் தமிழில். விரிவுற விளம்.பியவர் தஇிருமூ
லரே. சிவனார் சிவனார் என வேறில்லை எனவும் அன்பும் இவமும்
இரண்டல்ல எனவும் முப்புரம் என்பது மும்மல காரியம் எனவும்
லெ வன் ஐம் கொழில் செய்வர் எனவும், சீலம் நோன்பு செறிவு
அறிவு என்னும் நாற்பாத நெறியால் அத்துவிதம் எய்தப்பெறும்
எனவும் திருமூலநாயனார் திருவாய் மலர்ந்தருளினார். திருமூலர்
திருஞானசம்பந்தர் இருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர்
என்னும் ஐவரும் சைவசமய குரவர் எனப்படுவார். சமயகுரவர்கள்
பத்திநெழியைச் சிறப்பித்தனர். கர்மயோகம் பத்தியோகம் இராச
யோகம் ஞானயோகம் என்னும் நான்கு வழிகளுள் பத்தியோகம்
இலகுவான நெறியென எண்ணப்படும். ௮ன்பு நெறியைக் கையாளு
வோர் ஞானம் பெறாதவர் எனக் கருதற்க. ஞானம் இன்றி அன்பு
வளராது. இல்லற வாழ்விலிநந்து நல்ல கன்ம வழியைக் கைக்
கொண்டாலும் துறவறத்திலிருந்து யோக ழெறியைக் சைக்
கைக்கொண்டாலும் ஞானம் பெற்றே வீடடைதல் வேண்டும். இவ்
வுண்மை £ஞானத்தால் வீமடன்றே நான்மறைகள் புராண நல்ல
வாகமம் சொல்ல?! என்று தொடங்கும் சித்தியார் திருவாக்கால்
, ட .
தாச மார்க்கம் சற்புத்திர மார்க்கம் சகமார்க்கம் சன்மார்க்
கம் என்னும் நான்கு அன்பு நெறிகளில் செல்வோரும் ஞானம்
பெற்றே வீடடைவர். இந்நால்வகை அன்பு தினையுள் ஒன்று மற்
மரான்றிலும் சிறந்ததெனச் சொல்லலியலாது. சரியை (சீலம்) கிரி
யை (நோன்பு) யோகம் (செறிவு). ஞானம் (அறிவு) என்னும் நாற்
பாத நெறியில் நின்று ( ஞானம் அடைந்தே முத்தியடையப்படும்
என்பதைக் கடைப்பிடிக்க திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர் திரு
வாரூரர் திருவாகவூரர் திருமூலர் என்னும் ஐவரும் ஞானம்பெற்றே
வீடடைந்தனர். சமயவுண்மைகளை விளக்குதலில் ஒருவரில் ஒருவர்
சிறந்தவரா தல் கூடுமெனினும் ஐவரும் ஞானம் பெற்றே இரண்ட
றக் கலந்தனர். வீட்டு நிலை அடைந்தோருக்குள் பேதம் பாராட்டு
துல் கூடாது.
15
Page 74ஆ.20
நாயன்மார்.
கி. பி, 500 முதல் ௫. பி. 1000 ஈரூன காலத்தில் அன்புறெறி
நாயன்மாரால் நனி போற்றப்பட்டது. நாயன்மார் திருநீறு பூசுதல்
உருத்திராக்கம் அணிதல் முதலிய சைவ சின்னங்களை மிகவும் போற்
ஹினா். நாயன்மார் சமய பத்தி மிகுந்தவராய் மெல்வினை வல்வினை
௪ள் செய்து புகழ்பெற்றனர். நாயன்மாருள் சிறந்தோர் தேவாரம்
பாடிச் சைவவுணர்சிசியை வளர்த்தனர். நாயன்மார் சவாலய கழி
பாடு செய்து கூருலிங்க சங்கம பத்தியை ஓம்பினர். நாயன்மார்
என்னும் பதம் நாயகன்மார் என்னும் பதக்தின் மரூஉ என்பர் ஆறு
முகநாவளர், சைவசமய நாயன்மாரைத் தொண்டர் என' அழைத்த
தனர் சுந்தரர். திருத்? தொண்டருடைய பெயரைக் திருத்ததாண்டர்
பதிகத்தில் நம்பியாகுரார் என்னும் சுந்தரர் குறித்துள்ளனர்.
நம்பியாரூரர் ஒன்பது தொகையடியார்களையும் அறுபது
தனியடியார்களையும் தருத்தொண்டா எனத் தொழுதனர். தில்லை
வாம் அந்தணர், பொய்யடிமையிலாக புலவர், பத்தராய்ப் பணி
வேரா,பரமனையே பாடுவோர், சித்தத்தைச் சிவன்பால் வைத்தோர்,
இருவாகுர்ப் பிறந்தோர், முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும்
அடிச்சார்ந்தார் என்போர் தொகையடியார் எனப் பாராட்டப்பட்ட
னர். இல்லைவாம் அந்தணா் மூவாயிரர் வேதாகமங்களை ஓதஇயு
ணர்ந்தவா? நல்லொழுக்கமுடையவர்: தஇல்லையிலுள்ள சிவனைப்
பூசை செய்யும் பிராமனார் ஆவர். இவர்கள் பெரும்பாலும் இல்
லறத்திரை, பொய்ம்மையில்லாக புலவர் மதுரையில் இருந்த
தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராகிய நாற்பத்தொல்பதின்மர் என்
பார் நம்பியாண்டார் நம்பி. அவனை வழிபட்மி அவர்மீது செய்யுள்
இயற்றிய புலவர் யாவரும் பெடய்யடிமையில்லப ந புலவர் என்பது
"சேக்டுமார் கருத்து. சேக்கிழார் கருத்தே கொள்ளஜற்பாலது. இவ
னையும் சிவனடியாரையும் அன்பு நெறியால் அர்ச்சிப்போர் பத்து
ராய்ப் பணிவார். ஆவர். பரமசிவனையே முழுமுதற் கடவுள்
என்று எண்ணித் தோத்திரங்களைப் பாடுவோர் பரமனையே பாடு
வோர் எனப்படுவர். அட்டாங்க முறைப்படி யோகம்செய்து ஆருதா
ரங்களிலும் சிவனை வைத்துத் தியானிப்போர் சித்தத்தைச் சிவன்
பால் வைத்தோர் ஆவர், இருவாஞூரில் பிறந்தோர் எச்சாதியினராயி
னும் கவெகணதாதர் ஆவார். திருநீற்றைத் தம்மேனியில் பூசிச்சிவனை
வழிபடுவோர் மூழுநீறு பூசிய முனிவர் எனப்படுவர். திருநீறு பூசு!
வோர் இருவைந்கெழுத்துக் குறிக்கும் சைவசமயவுண்மையில் நம்
வழனு
பகர
பரிக்கல் சின்மய அமலம் தெய டிம்யவையயபேயகவல்ம வ டவலகிவ ஆப பவ க.
ஸ்ட
பகல டு அபர்லையமல்
Page 75
அழம்சிலதைலைவுவவயட் ப
வெ 91 ய
் மிக்சையுடையோர், தமிழ் நாட்டுக்கு அப்பால் இருந்து வாத்தீத
தொண்டரும் கந்தரர் காலத்துக்கு முன்னும் பின்னும் இருக்கும்
கொண்டரும் அப்பாலும் அடிசார்ந்தார் எனப்படுவர்.
திருத்தொண்டர் இருவந்தாஇ பாடிய நம்பியாண்டார்நம்பி
இருத்தொண்டருள் தனியடியார் அறுபத்து மூவர் என்பர்,
சேக்கிழார் நம்பியாண்டார் நம்பியைத் தொடர்ந்து நாயன்
மார் அறுபத்துமூவரையும் திருத்தொண்டா் புராணத்தில் பாராட்
-மூனர். சுந்தரர் ஒன்பதாம் நூற்றாண்டினா் எனவும் ' நம்பியாண்
டார் நம்பி பூலோராம் நூற்றாண்டினர் எனவும் சேக்கிழார் பன்னி
ரண்டாம் நூற்றாண்டினர் எனவும் கூறப்படும். பதின்மான்றாம் நூற்
ருண்டில் இருந்த உமாபதி சிவாசாரியார். தாம் இயம்பிய திருத்
கொண்டர் புராணவரலாற்றில் தனியடியார் அறுபதின்மர் எனக்
கூறினர். - ப ப
நம்பியாண்டார் நம்பி சுந்தரர் இயம்பிய திரூத்தொண்டா்
பதிகத்தையே ஆத. ரமாகக் கொண்டவர். சுந்தரர் அறுபஇின்மார்
எனத்கொழுக அடியாரோடு சுந்தரரையும் அவருடைய தந்தையா
ரையும் தாயாரையும் சேர்த்துத் தனியடியார் அிறுபத்துமவர் என
நம்பியாண்டார் நம்பி மொழிந்தனர். ஈண்டு. சுந்தரர் தம்மையும்
குமது தந்தையாரையும் தாயாரையும் அடியாரென வணங்கனரோ
என்பது ஆராய்தற்குரியது, திருத்தொண்டர் பஇகத்தின் பதினே
ராம் பாடல் வருமாறு. .்
மன்னிய மறைநாவ னின்றவர்ப் பூசன்
வரிவளையாண் மானிக்கு நேசனுக்கு மடியேன்
சென்னவளு யுலகாண்ட செங்களுற் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணஞார்க் கடியேன்
என்னவளனா மரனடியே யடைந்திட்ட சடைய
னவிசைஞானி காதலன் திருநகாவ லூர்க்கோள்
வஅின்னவனா மாரூற னஊடிமைகேட் டுவப்போர்
ஆரூரில் அம்மானுக் சன்ப றாவாரே,
ஷரூரன் அடிமை கேட்டுவப்போச் என்றமையால், கந்தறர்
தம்மைச் சிவனடியார் என எண்ணினர் என்பது மலையிலக்கே, இங்
வனம் தனியடியார். ௮றுபத்தொருவர் என்பது துணியப்படும், இனி
Page 76“௮ 2-4
நம்பியாரூசர் தம் தந்தையையும் காயையும் ' அடியார் எக் கூறி
வணங்லெரோ என்பது ஆராயற்பாலது. இல்லைவாழ் அந்தணர்
கும் அடியார்க்கும் அடியேன் எனத்தொடங்கி அறுபதின்மரின் பெய
ரைக்கூறி அவர்க்குத்தான் அடியேனெனச் சுந்தரர்: உரைத்தனர்.
சுந்தரர் தன் குந்தையின் பெயரையும் தாயின் பெயரையும் கூறி
அவர்க்குத் தான் அடியேன் என விளம்பினார் அல்லர். ₹“அரனடியே
அடைந்த சடையன் இசைஞானி காதலன் இருநாவலூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டு வப்போர் அரூரில் ௮ம்மானு
ச்கு அன்பராவாரே”?” என்னும் தொடரின் சருத்கை அராய்சல் அவ
சியமாயிற்று, “திருவடி நீழலடைந்த சடையனார் இசைஞானியார்
என்போரின் காதலுக்குரிய இருநாவலூர்க்கோன் என்னும் நம்பியா
ரூரனுடைய அடீமைத்திறத்தைக் கேட்போர் திருவாரூரில் எழுந்த
ளியிருக்கும் சிவனுக்கு அன்பராவர்”* என்பதே மேற்கூறிய தொட
ரின் கருத்தாகும்,
சேக்கிழாரும் நம்பியாண்டார் நம்பியும் நாயன்மார் அறு
பத்து மூவர் எனக்கொண்டு சடையனாரையும் இசைஞானியாரை
யும் நாயன்மார் என்பர். சடையனார் இசைஞானியார் என்பேபரின்
அடிமைத்திறம் யாதென அறிகன் றிலம். சடையனார் இசைஞா
னியார் என்போரின் தொண்டின் மகிமையை ஐருவரும் கரைத்தி
லர். சுந்தரரைப் பெற்றதே இவர்கள் தொண்டெனின் திடஞான.
சம்பந்தர். முதலியோருடைய பெற்றாரை என் திருத்தொண்டர்
தொகையுள் சேர்த்திலர் என வினா எழும், **நாறை யூரினில் ஆத
சைவமறை யோன் பால் வையம் எல்லாம் ஈடேறச் சைவம் வாழ
மாமணிபோல் ஒருசிறுவன் தோன்றி" என உமாபதியார் நம்பி
யாண்டாரின் பிறப்பைக் கூறுதலால், . நம்பியாண்டார். ஆஇிசைவக்
குலத்தினராவரார் எனத் துணியப்படுள். . நம்பியாண்டார் தம்குலத்
தனராகய சுந்கரரைத் தனியடியாருள் சிறந்தோரெனவும் அவரு
டைய பெற்றோரை அடியார் எனவும் எண்ணினர் போலும். திருத்
தொண்டர் இருவந்தாதியில் திருஞானசம்பந்தரையும் இருநாவுக்
கரசரையும் இவ்வீரண்டு செய்யுளால் பாடிய நம்பியாண்டார்
சுந்தரரை அந்தாதியில் இடையிடையே ௯ட்டிப் பத்துச் செய்யு
ளால் பாடியிருக்தலை நோக்குக. எனையோரிலும் சுந்தரரைப்பஈ
ராட்டிய நம்பியாண்டார் சுந்தரருடைய பெற்ராரை அடியார் எனக்
கூறுதல் விநோதமன று, சேக்கிழார் நம்பியாண்டாரைப் பின்பற்
இிச் சுந்தரரைத் திருத்தொண்டர் பராணத்துக்குத் தலைவராக
வைத்தனர். சேக்கிழார் சுந்தரறரைத் தடுத்தாட்கொண்ட புராணத்
த
Page 77
சசககக வைவவவளை வடட அவர
28௮
தில் முதலிற் கூறி ௮அவச் வரலாற்றைக் தொடர்ந்து முடிவில் சுந்த
ரர் கைலாயம் அடைந்ததை வெள்ளானைச் சருக்கத்தில் கூறிப்போந்
தனர்.
இருத்தொண்டர் புராணம்.
இனித் திருத்தொண்டர் புராணம் இயம்பிய வரலாற்றைச்
சிறிது உரைப்பாம். அநபாய குலோத்துங்க சோழன் (க, பி. (2ம்
நூற்றாண்டு முற்பகுதி) சீவக சிந்தாமணியைச் சிறந்த சமய நூலெ
னச் சொன்னானாக, அம்மன்னனுடைய அமைச்சராகய அருண்
மொழிக் தேவர் என்னும் சேக்கிழார் அது பொய் எனவும் இவ
கதையே மெய் யெனவும் இம்மைக்கும் மறுமைக்கும் உறுஇியாகு
மெனவும் உரைக்களர். மன்னன் சவ கதையைக் கேட்டு அதுவே
சிறந்ததெனக் துணிந்து அக்கதையைப் பராணமாகப் பாடும்படி
அருண் மொழித்தேவரை வேண்டினன். இவ்வரலாறு உமாபதிசிவ
த்தால் திருத்தொண்டர் புராண வரலாற்றில் கூறப்பட்டுளது.
சேக்கிழார் தில்லை சென்று திருத்தொண்டர் வரலாறுகளை
ஆராய்நீது திருத்தொண்டர் புராணத்தை இயம்பினார். சோழ
மன்னன் இருத்தொண்டர் பராணத்தைச் செப்பேட்டில் எழுது
வித்து ஏட்டைப் பொற்கலத்தில் இட்டுயானைமீது ஏற்றித் தில்உஎயை
வலம் வந்தான். நூலியம்பிய தொண்டர்சீர் பரவவார் எனப்ப
மம் சேக்கிழாரையும் சோழன் அவ்வியானைமீது ஏறச் செய்து
தானும் ஏறி இணைக்கவரி துணைக்கரத்தால் வீசி “இதுவன்றோ யான்
செய்க தவப்பயல?” என்று பெருமகிழ்ச்சியடைந்தான், அப்பொ
முது தில்லை மூவாயிரவர் முதலியோர் சேக்கிழாரைப் பின்வருமாறு .
பாராட்டினர் என்பார் உமாபதியார்.
மதுர இராமாயணகதை உரை செய்த வான்மீகி பகவானும்
ஓப்பல்ல
விதிவமி பாரதம் உரைசெய்து கரைசெய்தவேதவியா தனும்ஓப்பல்ல
சிதைவற ஆயிர நரவுடன் அறிவுள சேடவிசேடனும் ஒப்பல்ல
பொதிய மலைக்குறு முனிவனும் ஒப்பல்லபுகழ்புனைச்குன்ற முனிக்கு”,
-- உமாபதியார் திருத்தொண்ட வரலா நு.
இவ்வண்ணம் திருத்தொண்டர் புராணத்தை அளவுகடந்து
புகழ்ந்த அவையோரும் அரசனும் திருத்தொண்டர் புராணத்
19
Page 7874
தைப் பன்னிரண்டாந் திருமுறையாகுமெனக் சொண்டாபுஎர்.
உமாபதியாரின் திருத்தொண்ட புராணத்தின் மதிப்பு சரியோ.
என ஆராய்வாம்.
ஒரு புலவன் தன் கற்பனை வல்லமையால் நிலைமாறுகலடை
யாத சத்தியவுலகிலுள்ள ஓர் உண்மையையேனும் இயற்கையு௨கி
லுள்ள வளப்புக்களையேனும் ஓழுக்கவுலகலுள்ள ஓழுக்கச் சிரப்
பினையேனும் கண்டு செஞ் சொல்லால் இசைப் பானாயின் பெரும்
புலவன் எனப் பாறராட்டப்படுவான். புலமை மிக்கோர் தாம் உண
ரம் உண்மை அழகு நன்மை எனபவற்றைப் பிறர் சுவைச்கத் தக்க
வையாகச் செய்யுள்கள் இயற்றுவர். ' பத்தியை வருணிக்கின்றன
ராகலின் சேக்கிழார் றந்த புலமையுடைய௨உர் எனச் கொண்டா
டப்படுவர். : அனால் சேச்கிழாருக்கு வியாசன் வான்மீகி அகத்தி
யன் ஓப்பல்ல என்பது உணர்ச்சி என்னும் சாகரத்தில் அழுந்திச்
சமயத்துறையில் அளவு இறந்து திளைப்போரின் கூற்றெல விடுக.
சேக்கிழார் செய்யுட்கள். மணிவாசசருடைய செய்யுட்கள் போல
நெஞ்சையள்ளுந் தன்மையன எனச் சொல்லலியலாது. திருத்
தொண்டர் புராணம் கம்பர் இராமாயணத்தோடு ஒப்புநோக்கும்
போது காவியச் கவை குறைந்ததென்றே சொல்லப்படும்.
இருமுறை வகுப்பு.
இருமுறைகள் அன்பு மார்க்கத்தைப் பாராட்டும். சமயப்
பாடல்கள், திருமந்திரம் ஞான மார்க்ககதைக் கூறும் இறந்த
ஆகமமாகலின் இருமுறைகளுடன் சேர்க்கப்பட்டது. இ. பி.
பத்தாம் நூற்றாண்டில் கஞ்சாஷவரிலிருந்த சோழ வேந்தன் டர
சராசன் கட்டளைப்படி நம்பியாண்டார் நம்பி இருமுறைகளை
வகுத்தனர். திருஞானசம்பந்தர் இசைக்க தேவாரங்களை முதல்
மூன்று இருமுறையாகவும், இருநாவுக்கரசர் பாடிய தேவாரங்களை
நான்காம் ஐந்தாம் ஆறாம் இருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி
நாயனார் இயம்பிய தேவாரங்களை ஏழாம் இருமுறையாகவும் தம்பி
யாண்டார் நம்பி வகுத்தனர். இருவாசகம் திருக்கோ வைகளை எட்
டாம் இருமுறையாகவும், இருவிசைப்பாவை ஒன்பதாம் திருமுறை
யாகவும், திருமந்திரத்தைப் பத்தாம் தருமுறையாகவும் வகுத்த
னர், பின்பு அழிவேந்தன் இராசராசனுடைய வேண்டூகோளின்
படியே சேரமான் பெருமாள் காசைக்காலம்மையார் பட்டினத்துப்
ள்
கெல வவகைவையிவ்ம் ட ததடவவிம்வ முப அஹ்டாட்பன்
Page 79
ட
பிள்ளையார் முதலியோர் பாடிய பல அருட்பாக்கள் திரட்டப்பட்டு
அவற்றுடன் நம்பியாண்டார்நம்பி உரைத்த திருத்தொண்டர் திரு
வந்தாதியும் சேர்க்கப்பட்டுப் பபினோராம் திருமுறையாயின. பதி
லோராம் திருமுறை வகுத்தவர் நம்பியே என்பது உமாபதியார் எழு
திய திருமுறை கண்ட புராணத்தால் தெரியவருறது. பின்பு
கங்கை ககாண்ட (சோழபுரத்திருந்த இரண்டாம் குலோத்த:ங்கன்
காலத்தில் இருத்தொண்டர் புராணம் பன்னிரண்டாந் திருமுறை
யாக எண்ணப்பட்ட 2ி-
இருத்தொண்டர் புராணம் இயம்புதற்கு முக்கட் செல்வரே
அடியெூத்துக் கொடுத்தனர் என்ப. சேக்கிழார் திருகதொண்டர்
புராணத்தைச் சாற்றுதற்குப் பேரரசை கொண்டு சமஉவுணாச்சி
யின் வசமாகிப் பலநாள் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தனர்போலும்,
சேக்கிமாருடைய உளளத்தினகண் மறைதொழிலாக நிகழ்ந்த சந்த
னைக் தொடர்களின் முயற்சியால் “உலகெலாம் உணரந்து ஓதற்க
ரியன்” என வாழ்த்துக் கூறுதல் பொருத்தமெனச் சேக்கிழாரின்
மனத்தில் பட்டது. இந்நிகழ்ச்சியைப் பண்டையோர் சிறப்பித்து
அசரீரிவாக்கெனத் கொண்டாடினர். சேக்ிழாரைச் சமயத்தோடு
சம்பந்தப்பட்ட. காவியம் இயற்றிய புலவராகவே கொள்ளவேண்
டும்.
- சந்தான சூரவர்.
நாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர், பணிவாசகர்
என்னும் சமய குரவரின் காலங்களைத் சஞ்சை ஸ்ரீநிவாசபின்் ளை
அவர்கள் தாம் எழுதிய தமிழ் வரலாற்றின்௧ண் இனிது ஆராய்ந்து
நிச்சயித்துள்ளார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் இ, பி. ஏழாம்
நூற்றாண்டினர் எனவும் சுந்தரர் க. பி. ஒன்பதாம் நூற்றாண்டின்.
முற்பகுசியினார் எனவும் மணிவாசகர் க. பி. ஒன்பதாம் நூற்றாண்.
டின் பிற்பகுதியினர் எனவும் கருதினர். இனி சைவசமயம் தழைத்
தோங்யெதாகச் சவ சமயத்தில் பல பிரிவுகள் எழுந்தன. அவை
அகச் சமயங்கள் எனப்படும். பாசுபதம் மாவிரதம் காளாமுகம்
வாமம் வைரம் சைவம் என அசச்சமயம் ஆறு எனட்படும். இவ்
வாறுமே அகச்சமயங்கள் என்பது சங்கற்ப நிராகரணத்தில் உரையி
௮ம் நெஞ்சுவிடு தூதின் உரையிலும் கூறப்பட்டுள்ளது. இவ்வகச்
சமயங்கள் தத்துவக் கொள்கைகளாலன்றி உருத்திராக்கம் இருநீறு
சிவலிங்கம் முதலிய சைவ, சின்னங்கள் அணிதலாலேயே வேறு பட்
Page 80௮70௮
டன என்று சொல்லப்படும், இனிச் சந்தான குரவர்கள் அளவை
மூறையாகச் சைவ சித்தாந்தத்தை நாட்டினர். சந்தான குரவருள்
மெய்கண்டாரும் அருணந்தியாரும் பதின்மூன்றாம் நூற்றாண்டினர்
எனவும் உமாபதி சிவாசாரியார் பதினான்காம் நூற்றாண்டினர் என
வும் துணியப்படும், மெய்கண்டாருக்கு முன்பு இருந்த திருவியலூர்
உய்யவந்த தேவர் பதினோராம் நூற்றாண்டினர் எளவும் இருக்கட
வூர் உய்யவந்த தேவர் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் எனவும்
கூறப்படும்.
இருவுந்தியார். திருக்களிற்றுப்படியார், சவெஞானபோதம்
சிவஞான சித்தியார், இருபாவிருபஃது, உண்மை விளக்கம், இவப்
பிரகாசம், இருவருட்பயன், போற்றிப்பஃறொடை, கொடிக்கவி
கெஞ்சுவிடு தாது, சங் ஈற்பநிராகரணம், வினாவெண்பா, உண்மை
நெறி விளக்கம் என்பன பதினான்கு மெய்கண்ட நூல்களாகுமள்.
கி. பி. 11ம் நூற்றாண்டில் திருவியலூர் உய்யவந்த தேவர் த்தாந்
குக்கொள்கைகளைத் திருவுந்தியாரில் கூறினர். இவருடைய மாண
வர் ஆளுடை. ய பிள்ளையார் இந்நூலாராய்ச்சியைத் தொடர்ந்தனர்.
ஆளுடைய பிள்ளையார் தம்மாணாக்கர் திருக்கடவூர் உய்யவந்ததேவ
குக்குஉந்தியாரின் கொள்கைகளை உபதே௫ித்தனர். திருகட வூர்உய்ய
வந்த தேவர் திருக்குறள் திருமந்திரம் தேவாரம் இருவாசகம் இருத்
தொண்டர் புராணம் என்பவற்றைக் துருவித்துருவி ஆராய்ந்தனர்.
திருக்கடவூர்த் தேவர் இயற்றிய திருக்களிற்றுப் படியார் சித்தாந்
தக்கொள்கைகளை மிகத் தெளிவாகக் கூறுநிற்கும். திருக்கட வூர்த்
தேவருடைய. கொள்கைகளை அவருடைய சந்தானத்தார் நுணுகி
ஆராய்ந்திருக்கலாம். மெய்கண்டதேவர் இச்சந்தானத்சைச் சேர்ந்
தவராதல் கூடும். மெய்கண்ட தேவருக்குச் சத்திய ஞானதரிசனி
களின் மாணவர் பரஞ்சோதி முனிவர் சவஞான போதத்தை ௨ப
தேசித்தனர் என்பதன் உண்மை ஆராயற்பாலது. மெய்கண்ட
தேவர் என்னும் சுவேதவனப் பெருமாள் சுத்த சித்தாந்தத்தை விளக்
கும் ஓப்புயர்வில்லாத மெய்ந்நூலாகிய சிவஞான யோதத்தை
உரைத்தனர். மேற்கோள் ஏது உதாரணம் கூறி அளவைமுறை
மாகச் சுத்தாத்துவிதத்தை நாட்டினர். மெய்கண்டாரின் சற்தானத்
தைச்சேர்ந்த அடிணந்தி சிவாசாரியார் சகலாகம பண்டிதர் எனப்
பாராட்டப் பட்டனர். அவர் சவெஞானசித்தியாரை இயம்பினர்.
மெய்கண்டாரின் இன்னொரு மரணவர் மனவாசங்கடந்தார்
உண்மை விளக்கம் என்னும் நூலை இயம்பினார். அருணந்தியாரு
தட வ அவ வவவனவ
Page 81
அணை வததயாவட ட பட்டா
ஒண்மை கள வை
ஒர்ரவ்கைவயட பய்ப
இவத வள் விடங்க வய,
பஅசசயவ அனழுனவை வரவை
வகா இழு யம ச சு அலகை ப அலைக் பிய டு
அ ணனவம வண எதில ளக பவ
_ர7 _
டைய மாணவராகிய மறைஞானசம்பந்தர் சித்தாந்தத்தை உமா
பதி சிவாசாரியாருக்கு உபதேூத்தனர். உமாபதஇயார் சஇவப்பிர
காசம் திருவருட்பயன் போற்றிப் பஃறொடை கொடிக்கவி நெஞ்சு
விடுதூது வினுவெண்பா சங்கற்ப நிராகரணம் என்னும் நூல்களை
இயற்றினர். உண்மை நெறி விளக்கம் சகாழிச்சிற்றம்பல நாடிக
ஸின் மாணவராகிய சீகாழித்தத்துவநாதர் எழுதிய இறுநூலாகும்
லேதுகாலத்தின் ஆரம்பத்தில் போற்றப்பட்ட *நான் பிரமம்:
என்னும் கொள்கை பில்னர். *அதுநீயாகின்றாய்' என்னும் கொள்
கைஆயிழ்று. சாந்கோக்யெஉபநிடதம் சாற்றிய *அது நீ ஆகின்றாய்
என்னும் கொள்கை இித்தாந்தத்தின் சுத்தாத்துவிகக் கொள்கை
ஆயிற்று. வியாசர் இயம்பிய பிரமரூத்திரத் துக்கு உறை சண்ட நீல
கண்டார் சங்கரர் இராமாநுசர் மாத்துவர் அத்துவிதத்தை விளக்கு
வதில் வேற்றுமைப்பட்டனர். சங்கரர் செப்பிய அத்துவிதத்தை
இக்காலத்தில் கேவலாத்துலிதம் என்பர். இராமாநுசர் விளம்பிய
உரை விசிட்டாத்துவிதம் எனப்படும், மாத்துவர் துவைதத்தை வறிபூ
றுத்தெர். இங்ஙனம் இக்கொள்கைகள் திருத்தம் அடைந்து சுத்
காத்துவிகக் கொள்கை ஆயின, தத்துவம் ௮9 எனக்கூறும் அத்து
விதவேதாத்தத்துக்கும் அதுறீயாகின்றாய் எனக்கூறும் சித்தாந்தத்
துக்கும் வேற்றுமை இல்லை, சங்கரர் கூறிய எகான் மவாதம் இன்று
மாயாவாதமாகத் திரிந்தது. மாயாவாதிகள் இம்மை வாழ்க்கை
என்பது ஒரு மயக்கம் எனவும் அது பொய் எனவும் வாதாடுவார.
மாயாவாதுத்சதை மணிவாசசரும் சித்தாந்த நூலோரும் நனி கண்
டித்தனர். சித்தாந்தநூலோர் இம்மை வாழ்க்கை மெய் என வற்
புறுக்துவர் என அறிவோம்.
வேதசிரசாகிய உபநிடதங்களின் கொள்கைளே ஆகமங்களி
அம் இருமந்திரத்திலும் கூறப்பட்டன என்பதும் அவற்றையே
தேவார இருவாசகங்கள் இசைத்தமிழில் மொழிந்தன என்பதும்
இவை எல்லாவற்றின் வழி வந்ததே சுத்த சித்தாந்தம் என்பதும்
ஆன்றோர் வாக்கொள்றால் வற்புறுத்தப்படும்.,
அதுவருமாறு;
வேதம்பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர்
-ஓதும்தமிழ் அதன் உள்ளுறுநெய். போ தமிகு
தெய்யீன் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்
செய்த தமிழ்நூலின் 'இறம்,
௮0
Page 82சிவஞான போதம் நந்திபெருமானிடம் இருந்து பெறப்பட்ட
தெள அதன் சிறபபுப்பாயிரம் சாற்றும்.
மயர்வற நந்தி முனிகணத் தளித்த
வுயர்சிவ ஞான போத முரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்.
இகனை வற்புறுத்தாநிற்கும் ஆன்றோர் உரை வருமாறு:
எந்தை சனற்குமர னேத்திக் தொழவியல்பாய்
நந்தி புரைத்தருளு ஞான நூல்--சிந்தைசெய்து
கானுரைத்கான் மெய்கண்டான் தாரணியோர் தாமுணர
வேது திடட்டாந்கத்தால் இன்று,
நந்தியிடம் இருந்தே சித்தாந்தக் கொள்கைள் பெறப்பட்
டன எனத் திருமூலநாயனாரும் உரைக்கின்றனர். அவர் உரை வரு
மாறு,
நந்தி யருள்பெற்ற நாகரை நாடிடின்
நந்திசள் நால்வர் வெயோக மாமுனி
மன்று கதொமுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.
நந்திகள் நால்வர் என்பது சனகர் சனந்தனர் சனாதனர்
சனற்குமாரர் என்போரே. : திருமூல நாயனாரும் மெய்கண்டதேவ
ரும் இருநந்திதேவரின் சந்தானத்இினர் என்பது தெளிவாகும். நந்தி
கள் வேதூரசாகிய உபழிடதங்களை ஆராய்ந்து தெளிந்தவா்
வேதம் கூறும் அத்துவிதத்கையே திருமந்திரமும் கூறுதலைக்காஸ்க
சீவ னெனச்சிவ னெனவே றில்லை
சீவ னூர்சவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ றாரை யறிந்தபின் ப ்
சீவ னார் னாயிட் டிருப்பரேஃ- இருமந்திரம்
ப
இத்திருமந்திரம் தத்துவம்்௮சி என்னும் அத்துவிதத்தையே
கூறுகின்றது.
இன்று மெய்கண்ட சாத்திரங்களுக்குப் பல உரைகள் உண்டு.
சிவஞான போதுத்திற்குத் திராவிடமா பாடியம் என்னும் சிறந்த
ரல்ட மஷமவுவைத்வயவகுவமகைவந அடபல்கிவுக மநுல் வா வல்டட்ட டல
Page 83
ப தருக வைதா டவ பதவ கைகளை பவ வதஞகசைக ஒர்னவ்யகி மப பகு வப்
அவடன
7
டட
௨89 _
வுரை 'சிவஞானமுனிவரால் இயற்றப்பட்டது. சிவஞான சித்தியார்
குமிழில் விரிந்தநூலாக இயம்பப்பட்டமையால் மிகவும்கற்கப்பபடும்2
சித்தியாருக்கு அறுவர் உரை எழுஇனர். அவற்றுள் சிவஞான மூனி
வர் செய்தவுரையே பொதுவாகப்பயிலப்படும். திருவாவடுதுறை
முதவிய ஆதீனங்களில் மெய்கண்ட நூல்கள் பயிலப்படும்.
இன்று சித்தாந்தக் கொள்கையின்படி வீடடைய விரும்பு
வோர் அன்புநெறியைக் கையாளுவர். அவர் சரியையிலிருந்து கிரி
யைக்கும் கிரியையிலிருந்து யோக்த்துக்கும் யோகத்திலிருந்து
ஞானத்துக்கும் செல்லவேண்டுமென்பர். ஈண்டு யோகம் என்பது -
தியானத்கைச் சுட்டுமொழிய அட்டாங்க யோக முறையைச் சுட்
டாது. இனி௫இல்லறம் துறவறம் எனஇரு நெறிகளால் வீடடையப்ப
டும் என்பர், எந் நறிநிற்பினும் சிவனுடைய அருள்சிடைக்குமாயின்
வினைகள் எல்லாம் கெட்டு முத்தி கடைக்கும் என்க. தமக்கெனச் '
செயலற்று நிற்போர் வீடடைவர் என்பதே மணிவாசகரின் கருத்து.
பிற்காலத்திலிருந்த அருணகிரிநாதர் திருப்புகழ் கந்தர் அநுபூதி
கந்தர் அலங்காரம் என்னும் பாடல்களை இயற்றிப் பத்திநெறியை
வளர்த்தவர், காயுமானவரும் ஞ 'னக்கருத்துக்களை த் தம் பக்திப்
பாடல்கள் மூலம் உரைத்தனர்.
இன்று அப்பர் சரியை வழிநின்றார் எனவும் சம்பந்தர் கரியை
வழிநின்றார் எனவும் சுந்தரர் யோக வழிநின்றார் எவவைம் மணிவா
கர் ஞானவழி நின்றார் எனவும் ஒருசிலா கூறுநிற்பா. இக் கூற்
றைத் தேவார திருவாசகங்களும் மெய்கண்ட நூல்களும் ஆதரிக்க
ன்றில. சைவசித்தாந்த நூல்கள் ஞானத்தால் வீடென்றே கூறு
இன்றன என்பதைச் சைவர்கள் உணர்வாறாக, . தாசமார்க்கம் சற்
புத்திரமார்க்கம் சகமார்க்கம் சன்மார்க்கம் என்னும் நான்கும்
அன்பு நிலையைப் பல்வேறுமுறையாக விளக்குகின்றன என்பதையும்
ஐன் றில் ஒன்று சிறந்கதன்று என்பதையும் கடைப்பிடிக்க. வேதாந்த
நூல்கள் கூறும் கர்மநெறி பத்திநெறி யோகநெறி ஞானநெறி என்.
னும் நான்கு மூலமும் வீடடையலாம். நான்கு நெறிச் செல்வோ
ரும் ஞானம் பெற்றே வீடடைவர். உண்மையில் இந்நான்கும் ஓரு
செறியே என்பர் விவேசானத்தர்.
Page 8429. இந்நுக்களின் பறக்க எழறக்கங்கம்
இந்துக்களின் பழக்க வழக்கங்களில் ஒரு தனிச்சிறப்பு உண்
டென்பதை உணாவோம். இந்துக்கள் கொண்டாடும் விழாக்களில்
இத் சுஸிச்சிறப்புத் துலங்கும், இந்துக்களின் விழாக்கள் எல்லாம்
கோயில் வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டிருக்கும். கோயில் வழிபாட்
டுக்குச் செல்லும்போது இந்துக்கள் நீராடியே செல்வர். கோயிலே
மையமாக இந்து சமூாத்தினரின் வாழ்க்கை அமைந்துள்ளது.
கோயில் இந்துக்களின் இற்பத்இற்கும் சித்திரத்துக்கும் இசைவளர்ச்
சிக்கும் சாறசக் கோண்டுக்கும் நிலைச்சகளமாகும். கோயிலில் எழுந்
கருளியிருக்கும் கெய்வங்களுக்கு நைவேத்தியம் படைத்து வணங்
இயபின் பிரசாதக்தைக் கோயிலுக்கு வந்துள்ளவர்களுக்குத் தானம்
செய்தல் உண்டு. தானம் செய்தபின் எஞ்சியதை வீட்ருகுக்
கொண்டு செல்லுதல் எழக்கம். கோயில்கஸில் பெரிய கடொரங்க
ளில் சோறு ஆக்க அன்னதானம் செய்தல் வழக்கம். அன்னம்
அளித்தால் புண்ணியம் இடைக்கும் என்பது நம்பிக்கை. நோல்பு
இருத்து தேவுக்களை வழிபடுதலால் நன்மை விளையும் என இந்துக்கள்
நம்பியிருந்தனர். மக்கள் விரும்பினால் ஏதோ ஓரு விரதத்தை ஒவ்
வொருகாளும் ௮நுட்டிக்கலாம். இங்கட்குழமைசளில் திங்கள் வீர
சுழும் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் விரதமும் வெள்ளிக்கிழ
- மைகளில் வெள்ளிவிரதமம் வசதிக்குஏஎற்ப மக்சளால் அநுட்டிக்கப்
படும். விரதகாரர் பசியிருந்து ஒருநேர உணவை உண்பா. . மக்கள்.
இராம் விரும்பியபோது விரும்பிய விரதங்களை அனுட்டிப்பர், விரத
ழரட்களில் ஆரதவுணவே உண்ணப்படும்.
விரதங்களும் விழாக்களும்,
சைவர் சிவராத்திரியன்று இரவு முழுவதும் துயிலாதிருந்து
சிவனைத் இயானிப்பர். சிலர் புராண கேட்டும் சிலர் சமய விரிவு
றைகள் கேட்டும் சவ பகுதியடையவராகத் திகழ்வர். ஒருசிலர் நித
தரை செய்யாது இருத்தற்காகச் சக்கீதம் சேட்டும் நாடகம் டார்த்
தும் இரவைக் கழிப்பர், கந்தசட்டி விரதம் காப்போர் ஆறு நான்
களும் கோயிலில் அளிக்கப்படும் இரத்தம் ஓழிய, வேஜஷொன்றும் உண்
ணாதிருந்து முருகனை வழிபடுவர். இவ்விரதத்தால் உடலும் உளமும்
சுத்தியடையும் எனலாம்.
நவராத்திரி வீரதம் இந்து நாடெங்கும் மிகச்சியப்பாக நடை
பெறும். ஒன்பது நாளும் சத்திவழிபாடு நடக்கும், சடை ஜூன்று
தலறன்நிவலலல்க்ல்லகவவசும் கர்வ மன்பி பகி கடை வழ ட ட படு
(ல
14 இத்தக மற விப்கிறுண்ணலும்
Page 85
இணவத்பவ கவ
மெடியவ்பிமடு பவணிரளனகைஙகக வணி ரர வறக வட யக,
௮. 1 ௮௯
"நாளும் களைமகள் வணங்கப்பூவள். நவறாதூரி விரதத்தை மாண
வரும் பல்வேறு தொழிலாளரும் அநுட்டிப்பர். கொழிலாளர் தம்
தொழில் செய்யாது தம் கருவிகளுக்கு ஆயுகபூசை செய்வர். நவ
ராத்திரி பூசையில் அவல் கொனறைக்சடலை மோககம் புற்கை
உழுந்நுவடை முசலியன படைக்கப்படும். . இ௩்நனம் மக்கள் சம்
-உடலாற்றலை வளர்த்தற்கு நல்லுணவு உண்ணுதல் அஉ௫யம் என்
பதை நவராத்திரி விழா நனி வற்புறுத்துகன்றது. சுகதே௫யாக
இருத்தல் அறிவு வளர்ச்சிக்கு இன் நியமையாதது என்பதை ஆன்
றோர் நன்கு உணர்ந்தனர் போலும்,
வேள்வி.
வேள்விசெய்கலில் இந்தகிகள் இன்பம் விழைத்தனர். சைலக்
கோயில்களில் பஸ்டு தொட்டு யாகம் செய்யப்படும். பத்திரகாளிக்
ஞகூம் வைரவர்க்கும் வேள்வி செய்து விழாநடாத்துஃல் பெரு௪ழக்கு,
ஈழத்தில் இ, பி 1950 முன் வேள்விகளில் நூற்றுக்கணக்கான ஆட
கள் பலியிடப்பட்டன. பொதுமக்கள் ஆட்டுக்கிடடாயையும் கோழிச்
சேவையும் வேள்வியின் பொருட்டு அளித்தற்க வளர்த்து வந்தனர்,
ஆட்டு1கிடாயைக் இன் கட்டி ௨எளர்ச்து வேள்வியன்று பேளவாத்
தியத்தோடு பலியிடுவகற்குக் கொண்டுபோவர், வேள்வித்தினத்கில்
கோயிற் சொந்தக்காரர் கெய்வம் ஏறினவராய் ஆடுவர் தெய்வம்
எறியதென எண்ணுகலாலோ பறழையோலி கேட்டலாலோ . கட்
குடித்தலாலோ மக்கள் ஆடுகின்றனர் என்பது ஆராயற்பாலது. சந்
ததத்தைப் பார்க்கச் சிறுவரும் முதியோரும் ஆடவரும் பெண்டிரும்
ஆவலோடு செல்வார். உருவேறியோர் சூலத்தை எடுத்தச் சுமற்றிப்
- பறை கொட்டுவோரின் முல்னி௯ையில் ஆடுவர். சூலம் குத்துதல்
கூடுமென அஞ்சாது நின்று பறையர் பறைகொட்டுவரார். ஈழத்தில்
2950ம் ஆண்டளவில். ஆடுகள் லெட்டும் வழக்கம் கைவிடப்பட்டத
வேள்வியன்று பொங்கல் பொங்கி மாம்பழம், பலாப்பழம், வாழை
ப்பழம் என்பவை படைத்து விழா நடாத்தப்படும். கோயிலுக்குக்
கொடையாக அளிக்கப்படும் ஆட்டுக்கிடாயும் கோழிச்சே௨ லும்
வெட்டப்படாமல் விற்கப்படும்.
அம்மனை வழிபடுவோர் வேள்வியன்று கரக்ம் ஆடுதல் உண்டு.
கரகமாடுபவன் பெண்போலப் பாவாடை அணிந்து தலையிலே அலங்
கரித்த நீர்க்கரகத்தை வைத்து, உடுக்குக்காரர் உடுக்கடிக்கத் தெய்
21
Page 8682.
அயக்தியுடன் அடிக்கொண்டு கோயிலுக்கச் செல்வன், சிறுவர் சர
சம் பார்ப்பதில் இன்புறுவர். முருகன் மீது பக்தியுடையோர் வேள்வி
யன்று பறையர் பறைகொட்டச் காவடி அடிக்கொண்டு கோயிலுக்
கூச் செல்வர். அடுவோனின் இல்லாள் பாற்செம்புகொண்டு பின்
செல்வள். மயிற்பீலிகளைக் கற்றையாகக் கட்டி அலங்கரித்த காவடி
யைத் தோனள்மேலிட்டு ஆடுதலைச் சிறுவரும் முதியோரும் பராக்க
விரும்புவர், காவடி ஆடும் லர் கம்முதுகில் செடில் சுத்திச் சங்கி
வலியை ஒருவர் பிடிக்க, ஜெய்வம் ஏறினோராய் நோவைப் "பொருட்
படுத்தாது ஆடுவர். இழ்ஈகுலத்கோர் சாவடி ஆடலில் மிக விருப்ப
மூடையவர். காகி இறக்கும் பூசாரிக்குப் பணம் கொடுக்கப்டடும்.,
ஒருலைர் தம்மை நோயிலிருந்து காப்பாற்றுதல். வழக்கில்
வெத்றிபெறுதல் மூதலிய நன்மைகளைத் தரும்படி தெய்வங்களை
ட்
வேண்டுவர். இக்கன்மைக ளைத் கெய்வங்கள் செய்கால் தாம் தேர்த
ற ந ப ன ் 7 ள்
“திராகக் காவடியெடுத்தல் இக்குளித்கல் முதலியன செய்வர் என
உறுடு கொள்வர். இக்குளித்தற்றாக் வோயில் முன்றிலில் கிடங்கு
வெட்டி அடல் விறகுகளை அடுக்கி எரிப்பர், விறகுகள் எரித்து தண
லாகப் படிந்தவுடன், இக்குளிப்போர் தெய்வத்தை வணங்கி அரஅர
எனச்சொல்லிக்கொண்டு நெருப்புக் கணல்மீது நடப்பர். தீக்குளிப்
போர் பாதம் வெத்துபோகாமல் இருத்தலைக்கண்டு மேஞட்டார்
ஆச்சரியப் படுவர்,
இலர் நேர்த்தியாகக் கோயிலைச்சுற்றி அங்கப்பிரகட்டணம்
செய்வர். அங்கப்பிரதட்டணம் செய்வோர் லர் லெசமயம் ஒரு
கோயிலிலிருந்து மூன்று நான்கு மை௰ கூரரம் உள்ள ஒருசோயிலு க்கு. த
தேங்காயைக் கையில்: பிடித்துக்கொண்டு உருண்டு செல்வர். உட
ம்பை வருத்துகல் இம்மைக்கும். வறுமைக்கும். தன்மை த்ருமபெண
நேர்த்தி நிறைவேற்றுவோர் எண்ணுகின்றகர். தமிழ்க் குடிகள்
தைமாதப் பிறப்பிலும் சித்திரைமாதப் பிறப்பிலும் பொங்குக
.லுண்டு. புதுமைநாடும் மேனாட்டார் இப்பழக்க வழக்கத்தின் :காற
ணத்தை அறியாது அச்சரியப்படுவர். தமிழர பொங்கல் பொங்கிக்
எனித்தலில் மிக விருப்புடையவர். . இளவேனிற் காலத்தில் தமிழர்
அம்மனுக்கும் வைரவருக்கும் பொங்கி வணங்குவர், தைப்சிபொாங்க
லுக்கு அடுத்தநாள் மாட்டுப்பொங்கல். நடைபெறும். மாடுகள் கம்
வாழ்க்கைக்கு இன்றியமையா தவை என உணர்ந்த தமிழ் ஆன் மோர்
மாடுகளுக்கு பொங்கும் வழக்கத்தை ஏற்படுத்தினர். பொங்கல்
அன்றோ அதற்கு முன்போ தமிழர் தம் இல்லங்களைக் கழுவீச் சுத்த
மாரக்குவா். விட்டு நிலத்தைச் சாணத்தால் மெழுகுவர். பொங்கல்
சிர்
- ௨௫3 -
"அரம்பமாக நிறைகுடம் வைத்து ஒரு ௪5
புல்லைக்குத்திக் கணேசர் என வைத்து 0௨
- பழம் படைத்துக் கர்ப்பூர தபம் காட்டுவ!
புற்கையைச் சூரியனுக்குப் படைத்துத் ே
வா்,
இல்லற தர்ம।
_... இல்லறம் நடாத்தும் இந்துக்கள்
நாளில் காலையில் பூயிருந்து தம் புரோக
அளித்துப் பிதாக்கடன் செய்வர், அவா
ரைக்க௬வி அவர்களோடு உண்டு மகிழ்ந்£
ஆடி அமவாசையன்று தந்தையை நினைவு
ப்பர்? தாயை நினைவு கூர்தற்குச் ௪த்இ2
ருத்தல் வழக்கம், இங்ஙனம் பிதிர்க்கட
வரார். கோயிலில் பூசை செய்வித்த
கடனாகும். இந்துக்கள் வீட்டுக்கு வ(
குலில் இன்புறுவர். தம் உறவினர்க்கும்
காலங்களில் பண உதவி செய்தல் தம் ௯
உஷ்
ள்
ம்
ட்.
குடிமக்களும் வேளாளரும் ஒரு குடும்பம்2
கள் தம்மை ஒறுக்காமல் தமககஞம் தம் ௫
கைச் ரெலவுக்செனத் தம் உழைப்பில்
மனிதவியல்பே. இங்ஙனம் இல்லறத்தில
மைகள் உண்டெனத் திருக்குறள் உரைக்,
- தென்பலக்தார் தெய்வம் விருந் 2,
சைம்புலத் தாறோம்பல் தலை,
இல்லறம் நடத்தும் பெண்டிர்;
₹*அறநவோர்க் சனித்துலும் அற்தண
துறவோர்க் கெஇுர்தலும்
தொல்லோர் இறப்பின் விருந்தெ
கம் கடன் என எண்ணித் தம் வாழ்கை
வர். இல்லற தர்மத்தை நடாத்துதலில்
ஒருவர்க் கொருவர் உறுதுணையாக இருப்ட
மனைவி கைம்மை தோன்பு காத்தல் வழ
Page 87ன்டு கோயிலுக்குச் செல்வன். இறுவர் சர
பர். முருகன்மீது பக்தியுடையோர் வேள்வி
ஈட்டக் காவடி ஆடிக்கொண்டு கோயிலுக்
ுின் இல்லாள் பாற்செம்புகொண்டு பின்
க் கற்றையாகக் கட்டி அலங்கரித்த காவடி
உடு தலைச் சிறுவரும் முதியோரும் பராக்க
ம் சிலர் சம்மாதுகில் செடில் ரூத்இச் சங்கி
தய்வம் ஏறினோராய் நோவைப் பொருட்
குலத்தோர் காவடி ஆடலில் மிச விருப்ப
ம் பூசாரிக்குப் பணம் கொடுக்கப்டடும்,
நோயிலிருந்து காப்பாற்றுதல். வழக்கில்
ய நன்மைகளைத் கரும்படி தெய்வங்களை
வாகி கெய்வங்கள் செய்தால் தாம் தேர்த்
் தீக்குளித்கல் முதலியன செய்வர் என
ரித்தற்றாக் கோயில் முன்றிலில் இடக்கு
அடுக்கி எரிப்பர், விறகுகள் ஏரிந்து தண
சளிப்போர் கெய்வத்தை வணங்கி ௮அரஅற
ிரருப்புக் கணல்மீது நடப்பர். தீக்குளிப்
ஈகாமல் இருதி தல்க்கண்டு மேஞட்டார்
௮
ச் கோயிலளைச்சுற்றி அங்கப்பிரகட்டணம்
்
டணம் செய்வோர் கலர் சிலசமயம் ஒரு
ான்ஞரூ மைஎ் தூரம் உள்ள ஒருசோயிலுக்கு த்
$திறுக்கொண்டு உருண்டு செல்வர். உய
2ச்னாம் பாறுமைக்கும். நன்மை தரூமெண
ரர் எண்ணுகின்றனர். தமிழ்க் குடிகள்
சித்திரைமாதமப் பிறப்பிலும் பொங்குத
மனாட்டார் இப்பழக்க வழக்கத்தின் :கார
'யப்படுவர், தமிமார பொங்கல் பொங்கிக்
ட௨யவர். . இளவேனிற் காலத்தில் தமிழர்
5ம் பொங்கி வணங்குவர், தைப்பொங்க
ரிப் 9பொங்கல் நடைபெறும். மாடுகள் ௧௦
யாதவை என உணர்ந்த தமிழ் ஆன் மோர்
வழக்கத்தை ஏற்படுத்தினர். பொங்கல்
தமிழர் தம் இல்லங்ககசைக் கழுவிச் சுத்த
தச் சாணத்தால் மெழுகுவா். பொங்கல்
பசித்
- ௨.௫3 ப.
ஆரம்பமாக நிறைகுடம் வைத்து ஒரு றுபிடி சாணத்தில் அறுகட்
புல்லைக்குத்திக் கணேசர் என வைத்து வெற்றிலை பாக்கு வாழைப்
- பழம் படைத்துக் காரப்பூர இபம் காட்டுவர். பொங்க சர்க்கரைப்
புற்கையைச் சூரியனுக்குப் படைத்துத் தேங்காயுடைத்தத் தொழு
வா்,
இல்லற தர்மம்,
_. இல்லறம் நடாத்தும் இந்துக்கள் தம் தந்தை தாய் இறந்த
நானில் காலையில் பூயிருந்து தம் புரோஇிதர்க்கு அரிசி காய். பிஞ்சு
அளித்துப் பிதாக்கடன் செய்வர், அவர் அற்நாட்சளில் உறவின
ரைக்கூவி அவர்களோடு உண்டு மகி£ந்திருப்பர். அண்டுதோறும்
“309. அிமவாசையன்று தந்தையை நினைவ கூர்தற்கு வீரதம் அ நுட்
டிப்பர்? தாயை நினைவு கூர்தற்குச் இத்திரைப் பூரணையன்று விரதம்
இருத்தல் வழக்கம், இங்கனம் பிதிர்க்கடன் செய்தலை இந்துக்கள்
தவறார்.. கோயிலில் பூசை செய்வித்தல் தெய்வத்துக்குச் செய்
யும் கடனாகும். இந்துக்கள் வீட்டுக்கு வழும் விருந்தினரை உபசரித்
தலில் இன்புறுவா, தம் உறவினர்க்கும் அயலாரக்கும் வேண்டிய
காலங்களில் பண உதவி செய்தல் தம் சடமையெலக் கொள்வர்,
குடிமகீகளும் வேளாளரும் ஒரு குடும்பம்போல் வாழ்வர். இந்துக்.
5 ௪
கன் தம்மை ஓறுக்காமல் தமக்கும் தம் குடும்பத் இலாக்கும் வாழ்க்
கைச் சொலவுக்கெனத் தம் உழைப்பில் பெரும்பங்கை ஒதுக்குதல்
மணிதவியல்பே. இங்கனம் இல்லறத்தினருக்கு ஐவகையான கட
மைகள் உண்டெனத் திருக்குறள் உரைத்தலைக் காண்க,
தென்புலத்தார் செய்வம் விருந்கோக்கல் தானென்றாஙி
சைம்புலத் தாரோம்பல் தலை,
இல்லறம் நடத்தும் பெண்டிர்?
*அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
கஇறவோர்க் கெதிர்தலும் ர
தொல்லோர் இறப்பின் விருந்தெதிர் கோடலும்”?
தம் கடன் என எண்ணித் தம் வாழ்க்கையைச் சர்மையுறச் செய்
வர். இல்லற தர்மத்தை நடாத்துதலில் கொழுநனும் இல்லாளும்
ஒருவர்க் கொருவர் உறுதுணையாக இருப்பர். கொழுதன் இறந்தால்
மனைவி கைம்மை நோன்பு காத்தல் வழக்கம், கைம்மை விரதம்
Page 88அ இஃ
காப்போர் ஐம்புலவின்பங்களில் காலங்கழியாது கோயிற்றொண்டு
மூதலிய நற்கருமங்களைச் செய்வார். கொழுநன் தன் இல்லக் கிழத்
தியை நீக்குதல் அருமை. விதவைகள் மறு மணம் செய்யும் வழக்
கம் இல்லை. ஆனால் மனைவி இறந்தால் ஆடவர் மறுமணஞ் செய்
வர். மகளிர் தம் கற்பை நனி பேணினர். ஆனால் ஆடவர் ஏக
இனி விரதம் காத்தல் அருமை.
சோதிடத்தில் நம்பிக்கை
எூர் காலத்ல் நிகழ இருப்பதைச் சோதிட நாலோரிடம்
கேட் டு அறியலாம் என இந்துக்கள் நம்புவர் கிறகங்கள் மக்களுக்கு
தன்மை இமை செய்யும் வல்லமை உடையன என்பர். விண்ணாரல்
அறிவு பெருகப் பெருக எதிரது மொழிதலில் மச்களின் நம்பிக்கை
குறைகின்றது. எனினும் கவலை ஏற்படும் போதும் நோயால் பீடி.க்
கப்படும் போதும் இந்துக்கள் இரக நிலைக் குறிப்பைக் 2கொாண்டு எதி
ரது மொழியும் சோதிடரிடம் செல்வர், மணம் பேசும் பெற்றோர்
மணமகன் மணமகள் என்போரின் விவாகப் பொருத்தத்தை பார்த்
குல் வழக்கம்: இரக நிலைகளை ஆராய்ந்து மணம் பொருந்துமோ
பொருந்தாகோ எனச் சோதிடர் இரவ காணு௨ர். திரசநீலை
பொருந்தாதாயின் மணம் குழம்பும். மண விழாவுக்கு அழைச்சப்
படுவோர் மணமக்களை ஆசீாவதித்துக் காசு கொடுத்தல் வழக்கம்.
பிராமண குலத்துக் குருவே ஓமம் வளர்த்து மணக் கரியை நடாத்
துவர். பண்டு தொட்டு மணமகன் மணமசளுக்குப் பொற்றாலி
கட்டுதல் கண்டு. பொன் விலை அஇிகரிப்பினும் கள்வர் மிகுதலால்
உயிருக்கு அபாயம் வரினும் தாலி அணியும் வழக்கம் கைவிடப்படு
கன்றிலது. பழகிய பழக்கத்தை மீறியொமுகுதல் இலருவன்று,
வெற்றிலை பாக்குச் சப்புதல் சுருட்டுப் புகைத்தல் சகுனம் பார்த்
குல் முதலிய பழக்கங்களை எல்லாம் ஆராய்ந்து உரைப்பின் மிக விரி
யும் என்றஞ்சி உரைக்கின் நிடம்,
27. அழரிக்கரவீல் இந்து ந கற்
"இந்து நாகரிகம் பண்டைக்காலத்தில் அமரிக்காக் கண்டத்
இலே பரவியிருந்திதென்பது ஈண்டு இனிது புலப்படுகின்றது. இந்து
நாகரிகம் பெரிய சமுத்திரங்களைக் கடந்து அமரிக்கநாடுகள் அடை தீ
தது என்பதை அழிந்து இறுமாப்பு எய்துவேபம், அத்த இலாந்தஇச்
ன
பகிர
னையை த வர்ற விடில்
Page 89
17
ழி,
85 _
சமுத்திரத்தைக் கடந்து இந்தியாவை அடையலாம் என எண்ணிய
ஐபீரிய மாலுமி கொலம்பசு வட அமரிக்காக் கரையில் உள்ள
பாகமாத் தீவுகளில் கி. பி, 1498ல் இறங்னென் என்பதை அறி
வேம். 16-ம் நூற்றாண்டில் நாடு காணி௰ சென்ற கடலோடிகள்
மெச்சிக்கோவிலும் மத்திய அமரிக்காவிலும் தென்னமரிக்கஈவின்
மேற்குக் கரை நாடுகளிலும் செல்வமுற்ற மக்கள் இருந்தனர் என
மொழிந்தனர். கோட்டீசு என்னும் ஐபீரிய படைத் தலைவன்
மெச்சிக்கோவிலும் பிசாறோ என்னும் ஐபீரிய படைத்தலைவன் பீரு
தேயத்திலும் சூறையாடினர். இங்கனம் ஐபீரியர் (எகப்பானியர்)
அமரிக்க நாடுகளில் தம்மாட்சியை நாட்டினர். மேஞடுகளிலிருந்
தும் கழைக் தேயங்களிலிருந்தும் மக்கட் கூட்டங்கள்பண்டு சமுத்.
திரங்களைக் கடந்து செல்லுதல் இயலாசென எண்ணிய மேனாட்
டாசிரியர்கள் அமரிக்கர் யாரிடம் நாகரிகம் கற்றனர் எனக் கூறு
தல் இயலாதென மயங்கினர். 19-ம் நூற்றாண்டு வரலாற்றாசிரியர்
கள் அமரிக்க நாகரிகமும் கமைத்தேய நாகரிகமும் ஓப்புடையவை
யாக இருத்தற்கு நியாயம் கூறவீயலாதிருந்தனர். அமரிக்க நாடு
கஃ£ ஐபீமியர் கைப்பற்றிய வரலாறுகளை எழுதிய பிறசுக்கற் முத
வலியோர் அமரிக்கர் பிறதேயத்தோரோடு யாதொரு தொடர்புமின்
றிக் தனிக்கூட்டத்தினராகவே இருந்து நாசரிக நிலை அடைந்தனர்
என எண்ணினர். இக்கொள்கை பிழமைமானதென இருபதாம்
நூற்றாண்டு ஆராய்ச்சியாளர் எலியற் சிமிது என்பவர் காட்டுகின்
இனர். ்
பண்டைப் பொருள் ஆய்வோரும் வரலாற்று நூலோரும்
கீழைத்தேய நாகரிகம் அமரிக்க நாடுகளில் செஜிந்த தென்பர். ௮ம
ரிக்க ஐக்யை தேசத்தவராடிய மைல் போயின் டெச்சர் என்பவர்
தாம் எழுதிய ஆயிர் இங்கர் என்னும் நூலில் ஆரியர் இந்தியா
விலிருந்து பீருதேயத்துக்குத் தம் நாகரிகத்தைக் கொண்டு சென்ற
னர் என்பர். மெச்சிக்க. அரசாங்கத்தினர் வெளியிட்ட மெச்சிக்கள்
வரலாற்றால் இறந்தியரே மெச்க்கோவில் குடியேறினர் எனத் தெரி
றது. மெச்சிக்கர் தம் ஓடங்களைக் கட்டுமரம் என்னும் தமிழ்
மொழியால் அழைத்தனர் என்பதை ௮றிக, மெச்சிக்க நசரத்துப்
பண்டைப் பொருட் காட்டிச்சாலையின் மேற்பார்வையாளராய
இராமன் மீனா என்பவர் மத்திய அமரிக்காவில் வசித்த மாய்
என்னும் பழங்குடிகள் . இந்தியரே எனக் கருதினர். மேனாட்டா
சிரியர்கள் செய்த ஆராய்ச்சிகளை க் கற்றதன் பயனாகவும் பண்டைப்
பொருட்களை தாமே பல ஆண்டுகள் ஆராய்ந்ததன் பயனாகவும்
22
Page 90
88
சாமன்லால் என்னும். இந்திய ஆரியர் *இந்து அமரிக்கா” என ஒரு
நூல் ஆங்லைத்தில் எழுதினர். அந்: நூலின் முடிபுகளைக் கூறு
வாம். ் ட்ட
.. மெச்சிக்கோ முதலிய நாடுகளில் வழங்கும் பழங்கதைகள்
இந்தியரே அமரிக்க நாடுகளில் குடியேறினர் என உரைக்கும்
மெச்சிக்கோவுக்கு அண்மையிலுள்ள பனுக்கோ (பனந்தலா) என்
ளும் ஊரில் கீழைத் தே௰த்தோர் வந்திறங்கர் என மாயர் பாடிய
காரண பரம்பரைப் பாடல்களால் தெரிகிறது. மெக்கன்சி என்பவர்
எழுதிய * இந்திய நாகரும் அமரிக்கரும் * என்னும் நரலில் இந்திய
நாகரே அமரிக்காவில் கூடியேறினர் என்பர். தாடி வளர்த்த பெரி
யோர் பல கலைகளைக் கற்பித்தனர் எனப் பீரு தேயத்த ப் பழங் கதை
கள் கூறும், . ர ட 4 ்
அமரிக்கர் பழக்க வழக்கம்.
..... அமரிக்க "நாடுகளைக் கைப்பற்றி ஆண்ட ஐ.பீரியர் பொன்
வெள்ளி, செம்பு என்பவற்றால் கலன்களும் கருவிகளும் அமரிக்கர்
செய்தனர் எனக் சளந்தனர். பண்டைய அமரிக்கர் ஆரியரை உர
வரல் ஒத்தவர் எனவும் கருவிழியும் கருமயிரும் உடையவரெனவும்
வருணிக்கப்பட்டனர். பண்டைய அமரிக்கர் ஐபீரியரோடு நானுறு
ஆண்டுகள் கலந்தஇருந்த போதிலும் இத்தியரோடு ஓப்புடையவர£
க்த்கோன்றுவர். அமரிக்க தேயத்தில் பண்டு ஆடு, மாடு, குதிரை,
யானை இடையா என்வும் தென்னமரிக்காவில் அல்பக்கா என்னும்
ஆடும் லாமா என்னும் மிருகமும் உண்டெனவம் பொன் 'இவள்ளிச்
சுரங்கங்கள் ௮இகம் உண்டெனவும் புவியியல் நூலோர் கூறுகின்ற
னார். மெச்சிக்கோவில் வதிந்த ஆத்இகரும் பீருவில் வதிந்த இங்கரும்
சாதுத்துவாரங்களில், சாதணிகள் அணிந்தனர் எனவும் பருத்தி
நூற் புடைவைசனள். நெய்தனர். எனவும் ஆரா ய்ச்சியாளர் கூறுவர்,
ஆடவர் தம் தோளிலிருந்து போர்வைகளைத் தொங்கவிட்டனர்..
லர் காழம் (காற்சட்டை) இட்டனர். மகளிர் இறவுக்கை தாவணி
ணித்தனர். இங்கர் தும்பினாற் செய்த செருப்புக்களை உபயேோ
இத்தனர். பொது மக்கள் கோவணம் ௮ணிதல் உண்டு. மன்னர்
தலைப்பாகை அணிந்து பல்லக்கில் சனர்ந்தனர். மந்திசுமா என்னும்
மெச்சிச்கமன்னன் சோட்டீச என்பானைச் சந்திக்சச்சென்ற பொழுது
ஆலவட்டம் பிடிக்கப்பட்டதாம். மகளிர் ஒரு வகைச் சுண்ணம்
கடட
வெ இரை
இட்டனர். பெற்றோர் தம் மக்களுக்கு !
மணமகன் மணமகளுக்குக் குங்குமப் பொ.
சேர்த்துக் கொள்வன், மணமக்கள் ௮
வழக்கம், பழைய அமரிக்கர் மாமிசம் ௨௭
வேட்டையாடினர் அல்லர். சோளம்
வையே அவர்களின் உணவாகும். கைக
கள் வழக்கம். வெற்றிலை சப்புதற்குப் பதி:
சுண்ணாம்புடன் தின்றனர். சிலர் புகை!
_௪ப்பினர்.
.... அமரிக்கர் தம் பிரேதங்களைத் ௪௧
செய்யுமுன் வாய்க்கரீசி போடுதல். போல்
டங்களை இறந்தோர் வாயில் இட்டனர்.
ப்ரை எடுத்துக் கலங்களில், இட்டு வைத்
ஐபீரியர் கொன்றனராக ௮வன்.. மனை;
தனர். அமரிக்கர் இந்திய முறைப்படியே
மருத்துவர் மூலிகைகளை உபயோடத்து 0
- அமரிக்கர் சமகம் வருணாச், இறட
பூசாரிகள் இராசினியர் கமக்காரர் தொ.
சாதியினர். இருந்தனர். , பூசாரிகள். பூஜ
தியானம் செய்ய மலைச்சாரல்களை ௮௭
படும். .... பம
கல்வி முறை
அமரிக்கர் குருசிடக்- கல்வி மு
தாண்டு முதல் பன்னீராண்டு ஈராக் மா
வூத்துக் கல்வி பயின்றனர். இத்தை
மெச்சிக்கோ நகரில் இருந்தன. குருவி
பெற்றோர். தம் வீடுகளுக்கு அழைத்துச் (
தம், சித்திரம், சிற்பம், வானநூல், வீ
பிக்கப்பட்டன. அமரிக்கர் தோலில் எயு
மடிக்கப்பட்டு மரப்பலகை உறையொ(
கோவிலுள்ள. பழைய தூண்களில் சத்
லாம், அவற்றால் நான்கு யுகங்களாகக் ௧
டதெனத் தெரிகிறது. மெச்சிக்க நகரி
ச்
Page 9188.
ந்திய அரியா: “இந்து. அமரிக்கா” என ஒரு
2தினர். அந். நூலின் முடிபுகளைக் கூறு
ம
லிய நாடுகளில் வழங்கும் பழங்கதைகள்
களில் குடியேறினர் என உரைக்கும்
ுமயிலுள்ள பனுக்கோ (பனந்தலா ) என்
.த்தோர் வந்திறங்கினர் என மாயர் பாடிய
களால் தெரிகிறது. மெக்கன்9 என்பவர்
ம் அமரிக்கரும் * என்னும் நூலில் இந்திய
?.யேறினர் என்பர். தாடி வளர்த்து பெரி
9த்தனர் எனப் பீரு தேயத்த ப் பழங் கதை
1 பழக்க வழக்கம்.
க் கைப்பற்றி ஆண்ட ஐபீரியர் பொன்
1ற்றால் கலன்சளும் கருவிகளும் அமரிக்கர்
னர். பண்டைய அமரிக்கர் ஆரியரை உர
£ருவிழியும் கருமயிரும் உடையவரெனவும்
ண்டைய அமரிக்கர் ஐபீரியரோடு நானூறு
போதிலும் இத்தியரோடு ஒப்புடையவரா
கேயத்தில் பண்டு ஆடு, மாடு, 6 கதிரை,
: தென்னமரிக்காவில் அல்பக்கா என்னும்
?ருகமாம் உண்டெனவம் பொன் 'இவள்ளிச்
டெனவும் புவியியல் நூலோர் கூறுகின்ற
நந்த ஆத்திகரும் பிருவில் வதிந்த இங்கரும்
தணிகள் அணிந்தனர் எனவும் பருத்தி
தனர். எனவும் ஆராய்ச்சியாளர் கூறுவர்,
ந்கு | போர்வைகளைத் தொங்கவிட்டனர்.
.) இட்டனர். மகளிர் இறவுக்கை தாவணி
ம்பினாற் செய்த செருப்புக்கலை உபயேோ
ர கோவணம் அணிதல் உண்டு. மன்னர்
ுலக்இல் ஊர்ந் தனர். மத்திசமா என்னும்
௭ என்பானைச் சந்இக்ச ச்சென்ற பொழுது
,ட.தாம். மகளிர் ஒரு வசைச் சுண்ணம்
இட்டனர், - பெற்றோர் தம் மக்களுக்கு "மணம் பேச வைத்தனர்.
மணமகன் மணாமகளுக்குக் குங்குமப் பொட்டிட்டுத் தன் குலத்துள்
சேர்த்துக் கொள்வன், மணமக்கள் “அருந்ததியைத் தொழுதல்
வழக்கம். பழைய அமரிக்கர் மாமிசம் உண்டிலார்? மதுக்குடித்திலா்?
வேட்டையாடினர் அல்லார், சோளம் பயறு கழங்கு மூதலிய
வையே அவர்களின் உணவாகும். கைகழுவி உண்ணுதல் அவம்
கள் வழக்கம். வெற்றிலை சப்புதற்குப் பதிலாக அவர்கள் கொக்கோ
சண்ணாம்புடன் இன்றனர். சிலர் புகையிலையைச். சுண்ணாம்புடன்
_சப்பினர்.. ட
-அமரிக்கர். தம் பிரேதங்களைத் தகனம் செய்தனர்; தகனம்
செய்யுமுன் வாய்க்கரீசி போடுதல். போல் அவர்கள் உணவுப் பண்
டங்களை இறந்தோர் வாயில் இட்டனர். உடல் எரீந்த. பின் சாம்
ப்ரை எடுத்துக், கலங்களில், இட்டு வைத்தனர். இங்கர் மன்னனை
ஐ.பீரியர் கொன்றனராக அவன் மனைவியர் நால்வர். இப் பாய்ந்
தனர். அமரிக்கா இந்திய முறைப்படியே. வைத்தியம். செய்தனர்.
மருத்துவர் மூலிசைகளை உபயோடத்து நேரய்களை நீக்கினர், .
அமரிக்கா சமூகம் வருணாச். சீரம முறையைத் தழுவியது
பூசாரிகள் இரானியர் கமக்காரர் தொழிலாளர் எனப்பலவகைச்
சாதியினர். இருந்தனர். , பூசாரிகள். பூணூல். அணிந்தனர் எனவும்
தியானம் செய்ய மலைச்சாரல்களை அடைந்தனர் எனவும் கருதப்
சீடன், ட்ப ட்ட ்
கல்வி முறை.
அமரிக்கர். குருசிடக்- கல்வி' முறையைப்' "போற்றினர். ஐந்
காண்டு முதல் பன்னீராண்டு ஈறாக் மாணவர் குருவின் மடத்தில்
வித்துக் கல்வி பயின்றனர். .__ இத்தசைய பாடசாலைகள் பத்து
மெச்சிக்கோ- நகரில் இருந்தன. குருவிடம் கற்கும் பிள்ளைகளைப்
பெற்றோர். தம் வீடுகளுக்கு அழைத்துச் சென்றிலா். எழுத்து, கணி
கும், சித்திரம், சிற்பம், வானநூல், விற்பயிற்? முதலியவை கற்
பிக்கப்பட்டன. அமரிக்கர் தோலில் எழுதினர். தோற்புத்தகங்கள்
௦டி.க்கப்பட்டு மரப்பலகை உளறையொடு. கட்டப்பட்டன. மெச்
கோவிலுள்ள. பழைய தூண்களில் சித்திர எழுத்துக்களைக் காண
லாம். அவற்றால் நான்கு யுகங்களாகக் காலவரையறை செய்யப்பட்
டதெனத் தெரிகிறது. மெச்சிக்க நகரில் கடி.த நிலையங்கள் இருந்
ச்
Page 9288...
தன. ஐபீரியர் ஆண்ட காலத்தில் சரித்திரக் குறிப்புக்கள் புண்ணி
மித்த நூல்கள் நீதி நூல்கள் முகலியவை அழிவெய்கன, அமரிக்
கர் ஆடல் பாடல்களில் மிகப்பிரியம் உடை யவர்கள். இளைஞர் அஞ்
சாமை பயிலுதற்கு தம் முடல்களை முள்ளால் குத்தினராம்.
௩
அமரிக்கர் நகரமைப்பு.
அமரிக்கர். இந்திய முறைப்படியே நகர் அமைத்தனர். நக
ரின் மத்தியில் தேவாலயமும் அசைச்சுற்றிய வீதியில் மேன்மக்க
ஞூம் பூசாரிகளும் வசித்கனர். அடுத்த வீதியில் சமக்காரர் வ௫த்
குனர். நகரெல்லையில் தொழிலாளர் வக௫ித்தனர். மன்னர் ஓலலக்க
மண்டபத்தில் சிங்காசனத்திலைனும் தாமரையாசனத்திலேனும்
இருந்து செங்கோல் செலுத்தினர். அரசன் முன்னிலையில் நீஇபஇ
கள் இருந்து நீதிவிசாரணை செய்தனர். அமரிக்க நாடுகளில் கொலை
களவு மிகக்குறைவு. அந்நாடுகளில் வரைவின் மகளிரை ௮ தரிப்பா
ரில்லை. மகளிரைப் பலாக்காரமுறையில் புணர்வோர் கொலைத்தண்
டம் பெற்றனர். மெச்டிக்க நகரிலிருந்து ஐரு தெருவீதி தென்மை
ரிக்கா வரையும் சென்றதாம். அத்தெருவீதி 900 மைல் நீளமா
னது. பிறிகொாரு தெருவீதி கோபா என்னும் கலரிலிருந்து 62மைல்
நீளம் சென்றது. அதன் இருகரையிலும் நிலத்துள் சுவர் கட்டப்
பட்டிருந்தது. பெருங்கற்கள் அடுக்கப்பட்டு அவற்றின்மேல் இறு
கற்கள் இடப்பட்டன. பீருதேயத்திலிருந்து கரைவழியாகச் சென்ற
வீதி 3000 மைல் நீளமான ௮.
அமரிக்கரிண் தெய்வவழிபாடு.
மெச்சிக்கோலில் வதிந்த ஆத்திகர் சூரியனை வழிபட்டனர்.
மெச்சிக்கோவில் பொன்னாற்செய்த இருதயக் குமியடைய பொற்
படிமங்களும் சுவத்திகக்குறியுடைய கற்படிமங்களும் அகழ்ந்தெடுக்
கப்பட்டன. யானைத்தலைத் தேவரை மத்திய அமரிக்க மாயர் முலுக்
என அழைத்தனர். மாயர் நாகங்களையும் தொழுதனர். பீரு தேயத்
தில் வாழ்ந்த இங்கர் இராமனையும் சதையையும் வழிபட்டனர்.
இராமருக்கும் சீதைக்கும் திருவிழா தடத்இனர். கிரகணகாலத்தில்
சற்திரன் மறுபடியும் பிறந்திட்டான் எனப் பறையடித்துக் கொண்
டாடினர். அமரிக்கருடைய கோபுசங்கள் இந்திய கோபுரங்கள்
ன்
பக்க
பர ஆடர் “நலத்
நடவபாவ் வவவ்றுவவள்லேய்சசலுடடி சபல
Page 93
அவலக்
பப தடட த சதவ ைகதக மடம்
னதா சட ப் புக வவ அரக மகபச ம
_.89_
போன்றவை. கோயிற் பூசை நடந்துழி இங்கர் சங்கு ஊதினர்:
டமச்சிக்க நகரில் உள்ள சிவன்கோவிலில் 3000 தேவராட்டிகள்
இயோம்பிச் சேவித்தனர். தேவராட்டிகள் மணஞ்செய்ய விரும்பி
னால் கோயிலைவிட்டு நீங்குவர். கோயில்கள் கல்லாலும் சுண்ணாம்.
பாலும் கட்டப்பட்டவை. இங்கருடைய சூரியன் கோவிலில் இருந்த
முந்நூறு பொற்படிமங்கள் ஐபீரியரால் சூறையாடப்பட்டன.
பின்பு அக்கோயில் கதலிக் கோயில் ஆயிற்று.
ப அமரிக்கள் ஓவியமும் சிற்பமும்.
கவின்கலை வல்லோர் பாழாயிருக்கும் கோயில்களையும்
அகமழ்ந்தெடுத்தசிற்பச்சிலைகளையும் பொற்கலம் மட்கலன்களிலுள்ள
ஓவியங்களையும் ஆராய்ந்து அமரிக்கருடைய ஓவியமும் சிற்பமும்
இந்திய ஓவியத்தையும் சற்பத்தையும் மிகவும் ஒத்திருக்கின் றன
என்பர். மத்திய அமரிக்காவில் எடுத்த ஒரு கலத்தில் மழைத்தேவர்
சாகு ஒரு குலத்திலிருந்து நீரைச் இந்துகலையும் பாம்பொன்றைக்
காலால் உழக்குதலையும் காணலாம். இவ்வோவியம் இந்திரன்
விருத்திராசரனைக் கொன்று மழை பெய்வித்தலை நினைவூட்டுகிற
கென்பர். தலைப்பாகையும் உருத்திராக்கமும் அணிந்த ஒருவர்
பதுமாசனத்தில் இருக்கும் கற்சிலைகளும் கிடைத்தன. தலைப்பாகை
அணிந்த ஒருவர் சங்கு சளதும் ஓவியமும் இடைத்துளது, அமரிக்க
ருடைய கோவில்களில் நாகங்களும் யானைகளும் கல்லில் செதுக்கப்
பட்டுள்ளன. யானைகளை அமரிக்கர் காணாமையால் இந்தியரிடம்
- இருந்தே யானைகளை வரையப் பயின்றனர் எனத் துணியப்படும்.
நீண்ட மூக்கனையுடைய மிருகங்களைப்பார்த்துக் கற்பனையால் யானை
கள் வரையப்பட்டனவெனின், அது பொருந்தாது. என்னை! எழுதப்
பட்ட யானைகள் துதிக்கைகளை உயர்த்திய வண்ணம் தந்த முடைய
வையாக வரையப்பட்டுள்ளன. ஓவியங்களில் காணப்படும் யானை
கன் யாணைக்கர்துகள் உடையவையாகவே சித்திரிக்கப்பட்டுள்ளன-
மத்திய அமரிக்காவிலே சான்சல்வடோர் என்னும் நாட்டிலே கோ
பான் என்னும் ஊரிலே ஓரு தூணில் யானைச்சிலை இந்திய முறையா
சுவே செதுக்கப் பட்டுளது. இரண்டு யானைகள் பதுமாசனத்தில்
இருக்கும் ஒருவர் மீது தம்கைகளை உயர்த்தி நிற்றலைக் காணலாம்.
இந்திய ஓவியமும் சிற்பமும் வணிகர் யாத்திரிகர் முதலியோர் மூலக்
அமரிக்க நாடுகளில் செறிந்திருக்கலாம். யானை மீது இருக்கும் ஒரு
வர் தலைப்பாகை அணிந்திருத்தலைச் சாவகததில் ஓர் ஒவியத்தில்
13 ்
வி
Page 94_90_-
காணலாமாசகலின் சாவகத்தின் வழியாகக் கலை அமரிக்காவை
அடைந்திருக்கலாம் பாலித்தீவிலே இன்றும் பரத நாட டியம் நடிக்
கப்படுதலை அறிவேம். தமிழ் வணிகர் கடைச்சங்க காலந்தொட்டு
இ. பி. 1800 வரையும் சாவகம் மூதலீய இவுகளிலும் கம்போதி
என்னும் கொச்சின் சீனாவிலும் வணிகஞ் செய்தனர் என அறி
வேம், கம்போஇியில் சம்பா என்னும் அரசு தமிழ்ரால் நாட்டப்
பட்டது. அவண் அகத்தியர் கவன் முதலியோர் கோட்டம் பெற்
றனர். சாவகத்தில் ஸ்ரீவிசய என்னும் சைவேந்திர அரசு சோழ
"நால் நாட்டப்பட்டது.
அமரிக்கர் மொழி.
இனி இந்தியர் அமரிக்காவில் குடியேறினர் என்பர், பீரு
தேயத்தில் வதிந்த இங்கருடைய மொழி குவிீச்சி எனப்படும். அம்
மொழியில் உள்ள நூற்றுக் கணக்கான சொற்கள் வடமொழிச்
சொற்களாகும். ஆகலின் ஆரிய மொழி பேசுவோர் பீருவில் குடி
யேறியிருக்தல் வேண்டும். பிரு தேயத்தில் ஒரு சிறு கூட்டத்தினர்
பேய மொழி சன மொழியின் இனை எனக் கருதப்படும். மீரு
சென்ற சேர் அம்மொழியை இலகுவில் உணர்ந்தனராம்.. அமரி
க்க நாடுகளில் 37 மொழிகள் பேசப்பட்டன என்பர், ஆசலின் பல்
வேறு மச்கட்கூட்டங்கள் அமரிக்காவில் குடியேறினர் போலும்.
பசுபிக் சழுத்திரத்இன் மறுகரையில் பூசாங்கு என்னும் பெரியதேசம்
முறி ச் 6 2 ் ப பதச்
உண்டெனச் சீனநால் ஒன்று கூறும் என் 19ம் தாற்றாண்டுல் இருந்த
ம் ஷ் றி ் குதி
டிக்வனின் என்னும் பிராஞ்சியன் சன நூல்களைக் கற்றதன் பயனாகத்
துணிந்தனன்.
இந்தியக் சகடலோடிசன் சாவகம் முதலிய இவுகம்£ச்சண்டு
பொலனீ$யத் இவுகளில் தங்கிச் சமுத்திராந்தக் இீவுகவில் உள்ள
ஈ்த்தர் இவுகளிலிருந்து பீருரேயத்தை அடைந்தனர் எனக் கருதப்
படும், பொலனீசியத் இவுகளில் உள்ள உணவுக்குரிய குமார உபி
என்னும் இரு பூண்டுகள் பீருதேயத்தில் உண்டெலவும் அவை அப்
பெயராலே அழைக்கப்பட்டன எனவும் அவற்றைப் பீரு தேயத்
தோர் உண்டனர் எனவுந் தெரிகிறது. ஈத்தர் இவுகளிலிருந்து பீரு
தேயம் 8000மைல் தூர'த்தில் உளது, அக்காலக் கடலோடிகள் 2000
மைல் சென்றனர் என நம்பலடம் என் னை/ இலங்கையிலிகுந்து. சீன
யசத்இிரிகன் பாயென் சென்ற கப்பலில் இருநாறு வணிகர் சென்ற
ரர
௩
்
ப் %
ந வனர
"வதன்
91
னர் என அழறிவேம். கொலம்பர் அத்தில
கலங்களில் கடந்தனர் என அறி3வம்.
இந்து நாகரிகம் பசுபிக் பெளவத்தைக்
காவை அடைந்ததென்பதும் கீழைத்தேய
களில் குடியேறி இந்து நாகரிகத்தைப் ப
துணியப்படும்.
28. வீசா
விசயநகர் இ, பி. 1326 மூகல் 1562
இன் தலைறகராயிருந்து மூகமதியரைத் 0
விசய நகரில் தெலுங்க குலத்தினரும் கன்
குலத்தினரும் ஆண்டனர். இவர்கள் வைட
இராவிடராகையாலும் முூகமதியரைப்
சனங்கள் இவர்களாட்சியை ஏற்றனர்.
அவையில் வடமொழியும் தேலுங்கும்
றன... வேதங்களும் புராணங்களும் நல்
னர் என்னும் வேதநூல் வல்லோன் வேத!
1509 மூகல் 1589 வரையும் கிருட்டின (
கோலோச்சினான். இத்தாலியப் பிரயா6
ராயன் வைணவ மதத்திளஞாயினும் பிர
இனான் அல்லன் எனவும் புலவர்களை ஆத
களுக்குக் கொடையனளித்தான் எனவும்
அவையில் அலசானி பத்தர் என்னும் வி.
விசயநகர் 60 மைல் சுற்றளவு உ
பாணி நிக்கொலாக் கொந்து எழுஇன?
காக்கப்பட்டது எனவும் முதலாம் இரஷ்
இடையில் தோட்டங்களும் கமங்களும் [
மதிலுக்கும் எழாம் மதிலுக்குமிடையில்
எனவும் உள் நகரில் அ௱ரசமானளிகை அல
சனங்கள் செல்வராயினும் சரி வறியல
காதிலும் கையிலும் விரலிலும் ஆபர
விளம்பினன். நகரைத் தரிசித்த போத்
காசே அரறையாகக் கொடுக்கப்பட்ட
Page 95-.80_
எத்தின் வழியாசக் கலை அமரித்காவை
லித்தீவிலே இன்றும் பரக நாடடியம் நடிக்
தமிழ் வணிகர் கடைச்சங்க காலந்தொட்டு
சாவசம் மூதல்ய இீவுசளிலும் கம்போதி
விலும் வணிகஞ் செய்தனர் என அறி
ம்பா என்னும் அரசு தமிழ்ரால் நாட்டப்
அயர் சிவன் முதலியோர் கோட்டம் பெற்
விசய என்னும் சைவேந்திர அரசு சோழ
மரிக்கர் மொழி.
/மரிக்காவில் குடியேறினார் என்பர், பீரு
ருடைய மொழி ரிச்சி எனப்படும், அம்
றுக் கணக்கான சொற்கள் வடமொழிச்
ன் அரிய மொழி பேசுவோர் பீருவில் குடி
். பிரு தேயத்தில் ஒருசிறு கூட்டத்தினா்
ாஈமியின் களை எனக் கருதப்படும். பிரு
யை இலகுவில் உணர்ந்தனராம். அமரி
கள் பேசப்பட்டன என்பர். ஆசலின் பல்
் அமரிக்காவில் குடியேறினர் போலும்.
கரையில் பூசாங்கு என்னும் பெரியதேசம்
று கூறும் என 19ம் நூற்றாண்டில் இருந்த
ஞ்சியன் சீன நூல்களைக் கற்றதன்பயனாகத்
டூ சன் சாவகம் முதலிய தீவுகளைச்சண்டு
தங்கிச் சமுத்திராந்தத் இவுகளில் உள்ள
நுமேயத்தை அடைந்தனர் எனக் கருதப்
சனில் உள்ள உணவுக்குரிய குமார உபி
பருதேயத்தில் உண்டெனவும் அவை அப்
டன். எனவும் அவற்றைப் பீரு தேயத்
் தெரிகிறது. ஈத்தா் இவுகளிலிகுந்து பீரு
9ல் உளு, அக்காலக் கடலோடிகள் 2000
பலம் என்னை! இலங்கையிலிகுந்து சீன
ற ஈப்பலில் இருநூறு வணிகர் சென்ற
ப்ட்
_.91_
னர் என அழிவேம். கொலம்பர் அத்திலாந்திப் பெளவத்தை மர£ஃ
கலங்களில் கடந்தனர் என அறிவேம். இதுகாறும் கூறியவற்டுல்
இந்து நாகரிகம் பசுபிக் பெளவக்தைக் கடந்து சென்று அமரிக்
காவை அடைந்த9தென்பதும் கழைத்தேயத்து மக்கள் அமரிக்க நாடு
களில் குடியேறி இந்து நாகரிகத்தைப் பரவச்செய்தனர் என்பதும்
துணியப்படும்,
ச்ம், வீசா ந்தம்
விசயநகர் ௪, பி. 18.86 முதல் 1565 வரையும் கன்னட தேயத்
இன் தலைரகராயிருந்து மூகமதியரைத் தென்னாடு புகாமல் தடுத்தது,
விசய நகரீல் தெலுங்க குலத்தினரும் கன்னட குலத்தினரும் துளுவ
குலத்தினரும் ஆண்டனர். இவர்சளன் வைஇக மதத்தினராகையா லும்
திராவிடராகையாலும் முகமதியரைப் பகைத்தனராசையாலும்
சனங்கள் இவர்சளாட்சியை ஏற்றனர். விசயநகர வேந்தருடைய
அவையில் வடமொழியும் செலுங்கும் கன்னடமும் ஆதரவுபெற்
றன. வேதங்களும் புராணங்களும் நன்கு சற்கப்பட்டன. சாய
னர் என்னும் வேதநூல் வல்லோன் வேதங்களுக்கு உரை எழுதஇினன்.
1009 முகல் 1589 வரையும் கிருட்டின தேவராயத் துளுவன் செங்
கோலோச்சினான். இத்தாலியப் பீரயாணி பாயச கிருட்டின தேவ
ராயன் வைணவ மதத்திளனாயினும் பிறமதத்தினரைத் துன்புறுத்
இனான் அல்லன் எனவும் புலவர்களை ஆதரித்தான் எனவும் கோயில்
களுக்குக் கொடையளித்தான் எனவும் எழுதினன். அவனுடைய
அவையில் அலசானி பத்தர் என்னும் வித்துவான் இருந்தனன்.
விசயநகர் 89 மைல் சுற்றளவு உடையதென இத்தாலியப் பிர
பாணி நிக்கொலாக் கொத்த எழுதினன். நகர் ஏழுமதில்களால்
காக்கப்பட்டது எனவும் முதலாம் இரண்டாம் மூன்றாம் மதில்களுக்
இடையில் தோட்டங்களும் கமங்களும் இருந்தன எனவும், மூன்றாம்
மதிலுக்கும் எழாம் மதிலுக்குமிடையீல் கடைகள் கட்டப்பட்டன
எனவும் உள் நகரில் அரசமாளிகை அமைந்தது எனவும் கூறினன்.
சனங்கள் செல்வராயினும் சறி வறியவராயினும் சரி கழுத்திலும்
காதிலும் கையிலும் விரலிலும் ஆபரணங்கள் அணிந்தனர் என
விளம்பினன். நகரைத் தரிசித்த போத்துக்கேயப் பிரயாணி நுனி௯
காசே அரசிறையாகக் கொடுக்கப்பட்டதென உரைத்தனன். அரசர்
ய்
Page 9692.
நீதி செலுத்து சலில் கண்ணாயிருந்தாரெனவும் கள்வர் கையிழந்கன
செனவும் கற்புடை மகளிரைக் கெடுக்கும் சாமிகள் தலையிழந்சனா்
எனவும் அரச துரோகிகள் கமுவேற்றப்பட்டனரெனவும் உரைத்
குனன்.
விசயதகரில் அழகுவாய்ந்க பரத்தையர் இருந்கனரெனவும்
அவர் வெற்றிலை பாக்குச் சப்புகலில் இன்புற்றனர் எனவும் 12000
பணம் அரசிறை கொடுத்தனர் எனவும் பாயச விளம்பினன். இவ்
வருவாயால் பெற்ற 12000 பணமும் பதிக்காவலரின் வேகனமார
யிற்று. சனங்கள் மாட்டிறைச்சியைக் கலிர்த்து ஏனைய இறைச்சி
களும் மீன்களும் உண்டனர் எனவும் சோயிள் களில் ஆடுகள் பலியி
டப்பட்டன எனவும் எழுஇனன். நகரில் 100,000 இல்லங்களும் பூக
தோட்டங்களும் கமங்களும் குளங்களும் இருந்தன என உரைத்
தனன். உள் நகர் 34 தெருவீதி உடையதெனவும் அரச மாளிகைச்
. சுவரில் பூக்களும் செடிகளும் சித்திரிக்கப்பட்டன எனவும் எழுதி
னன்.
29. வாடவில்ங்கையில் கஃ்வீரும் ரைஎருற்
[மலர்தல்
இ. பி. (5445ல் இபின் பற்றூற்றா என்னும் மேலாபிரிக்கன் இந்
தியா இலங்கை என்னும் நாடுகளைக் காணவந்தான். அவன் யாழ்ப்
பாண மன்னன் ஆரியச் சக்கரவர்த்தியைத் தரிசித்தான். அவன்
சமந்த கூடத்தைத் தரிசித்து வணங்கியபின் இந்தியாவுக்கு ஏூனைன்-
ஆரியச்சக்கரவர்த்திகள் வலிமை உடையவராக மதிக்கப்பட்டனர்.
ஆரியச்சக்கரவர்த் திகள் யாழ்ப்பாணத்து நல் லாரைத் குலைநகறாக்
இரை. யாழ்ப்பாண மன்னருள் பரராசசேகரன் புகழ் பெற்றான்”
அவனுடைய தம்பி சசராசசேகரன் கல்வியை வளர்த்தான். அவன்
உஊளர்கள்தோறும் பாடசாலைகள் நிறுவினான். நகரில் சரசுவதிமகால
யம் என்னும் நூல் நிலையத் சை நிறுவினான். அவன் அரசகேசரிஎன்னும்
புலவனைக்கொண்டு இரகுவம்சச்தைத் தமிழில் மொழிபெயர்ப்
பித்தான். தன்பெயரால் செகராசசேகரம் என்னும் சோதிட நூலை
இயற்றுவித்தான்; தமையன் பெயரால் பரராசசேகரம் என்னும்
வைத்திய நூலை எமுதுவித்தான். யாழ்ப்பாணஉரசைப் போத்துக்
கேயர் கைப்பற்றித் தேவாரப்பாடல் பெற்ற இருக்கோணோ மலைச்
ர்
நப்கவிலமவ்வண் டோர்
ஆம்வெயல் வய வப்டு
பவகழம்வா லலத க்யுட் இல்கல.
Page 97ஈம் மக்கே என்பவரும் உரைக்கின்
- ங்கள், செப்புக் கருவிகள், பொன்னா
க்கள், மயிர்மழிக்கும் கத்திகள் முத
2நது எடுக்கப்பட்டன. அகழ்ந்து எடு
2 இருக்கும் யோகியரின் உருவங்க
2ல் யோகநிலையில் இருப்பவர் சிவன்
னர். அகழ்ந்து எடுக்கப்பட்ட சலன்
ட்டுள்ளன. உரைசளிலுள்ள எழுத்
யலை என முற்றாகத் தீர்க்கப்பட்
1 எழுத்துக்கள் அல்ல என ஆய்வா
5ராவிடர் பேசிய மொழியின் எழுத்
“லிக் துறவியார் எண்ணுஇன் நர். .
பதங்கள் ஆக்கப்பட்டவையோ என.
் தசுயுக்கள் பொன்னாபரணங்களை
4.4 கண்டு ஆரியர் அமுக்காறுற்ற
ு கும்படி தம் தெய்வங்களைப் பரி
் உரைக்கின்றன. ஆரியரின் கடவு
அரண்களை அழித்தான் எனவும், த௪
ங்கள் உள்ள வீடுகளில் வூத்தனர்
கள் திராவிட மக்கள் எனக் கருதப்
ச்காலத்து நாகரிகம் எனக்கருதப்
111 வருகை
ஃர் என்னும் பகுதி உழு *என்னும்
எனும் பதம் உழவுத் தகொழிலுடை
லிருந்து புலம் பெயர்ந்து இந்துக்
்.மவுத்கொழிலை அறிந்தனர். அரி
ஆடுமாடு மேய்க்கும் ஆயராகவே
் ஆரியக் கூட்டத்தினர்
*கிச் சென்று யவன தேசத்திலும்
“பின் நீர்வளத்தையும் நிலவ்ளத்தை
மீகலிய தேசங்களிலும் குடியேறி '
8
|
இது
சிவன்சோயிஃயும் இருக்கே£ச்சரச் சிவன்கோயிலையும் இடித்தனர்.
போத்துக்கேயரை ஒல்லாந்தர் துரத்த ஒல்லாந்தரை அங்கலேயர்
துரத்தினர், ப
ஆங்கிலர் அண்ட காலத்தில் ஏற்பட்ட சைவசமய மறுமலர்ச்
சியை ஆராய்தல் அவயம், ஆறுமுகநாவலர் (ச. பி. 1822-1879)
இந்து மதத்தையும்: சைவப்பழக்கங்களையும் தமிழ் மொழியையும்
அழியாமற் காத்தற்கும் அவற்றிற்குப் புத்துயிர் அளித்தற்கும் எனப்
பிறந்தார், அவர் குமிழ் மொழியையும் சைவசமயத்தையும் நன்கு
அற்று அவற்றை ஓம்புதலில் தன் வாழ்நாலாத் தியாகஞ்செய்தார்.
அவர் ஊர்தோறும் சென்று ஏடுகளைப்பெற்றுத் தமிம் இலக்கணங்
களையும் இலக்யெங்களையும் சைவநூல்களையும் ௮ச்எடுதற்கு அச்சியந்
திரசாலை நிறுவினர். சைவப்பாடசாலை நிறுவுகற்கு நாவலர் சராமந்
தோறும் சென்று பணம் சேகரித்தனர். அவா் யாழ்ப்பாணத்திலும்
சிதம்பரத்திலும் சைவப்பாடசாலைகள் நிறுவினர். சைவர் கிறித்த
வப் பாடசாலைகளில் பயின்றால் சைவத்தின் மேன்மைககா£ "உணரார்
என எண்ணினர். கிறித்தவர் தம்மதத்தைப் பரப்ப முயன்றனராக,
தாவலர் சைவப்பிரசாரம் செய்யத் தொடங்களா், சைவசமயசக்
கொள்கைகளை விளக்குதலில் அவர் ஒப்பாரும் . மிக்காருமின்றித்
அ
துலங்கினர். அவர் திருத்தொண்டர் புராண வசனம் சைவவினா
விடை இ லக்சணச்சுருக்கம்முதலிய நால்களைஎழுதிப் பெருந்தொண்
டடாற்றினர். ட
99. இந்துசமயத்தீன் புதிய இரக்கங்கள்
ஓூக்கயர். _
சீக்கியர் பாஞ்சால தேயத்தினர்; இத்து மதத்தினர்; அவரு '
டைய குரு *நானாக்' கிரியாமார்க்தைக் கண்டித்தனர்” அவர் சாதித் .
கட்டுப்பாட்டைக் தொலைக்க முயன்றனர். 1577ல் அச்பார் சீக்கிய.
ரின் நட்பைப் பெறுதற்கு அமரிற்சார் என்னுமிடத்தில் தங்கக்கோ
யில் என்பதைக் கட்டிக் கொடுத்தார், 1606ல் சிக்கியருடைய ஐந்.
தாம் குரு அருச்சுனனை வேந்தன் ஓளறங்க£€பு கொள்ளான். . அருச்சு ..
எனே ஆதிகிரந்தம் என்னும் சீக்கியசமய நூலைஇயற்றியோன். அரும் -
மரு அரிகோவிந்து சீக்கியசயாசக்தை போர்வீரர் கூட்டமாக்கினான். .
23 5
ளைறங்களிபு சீக்கியருடைய ஒன்பதாம் குரு றத் பகதுரையும்”
9
ட
ப்
ஜூ
24
Page 98942
சிரச்சேதம் செய்வித்தான். 1675 மூதல். 1708 வரையும் குருவாக
- இருந்த கோவிந்திங்கி சக்கரைப் படைக்கலங்களில் நனிபயிற்று
வித்தான். கோவிந்து முகமதியரால் கொல்லப்பட்டபின் ௪௧௫இ
யர் ஆடு சரெந்தத்தையே குருவாசக்கொண்டனர் சீக்கியர் தாம்
சாதிவேற்றுமை பாராட்டுபவர் அல்லர் என்பதைக் க.ரட்டுதற்கு
- ஐருங்கிருந்து உணவருந்தி நீர் பருகுவர். சீக்கியர் மதுபாவஞ் செய்
தலையும் புசையிலை புகைத்தலையும் கவீர்த்தனர். அவர்கள் நீண்ட
தாடி வளர்த்தல் வழக்கம். சீக்கிய சமூகத்தில் சமத்துவம் போற்
றப்பட்டதாகக் கீழ்மக்கள் பெருந்தொகையினர் சிக்கிய மதத்தை
விரும்பித் தழுவினர். 19ம் நூற்றாண்டிலே சீக்கியர் பாஞ்சால்யில்
ஓர் அரசை நாட்டி வீரர் எனப் பகழப்பட்டனர்.
(9-ம் நூற்றாண்டின் இ இறந்து சமய "இயக்கங்கள்.
இந்துக்கள் உலகுக்குப் பல்வேறு ஓ ஞானங்களை அளிக்கும் வல்
_லமை உடையவர் என்பதை அறிஞர் பலர் காட்ட முயன்றனர்.
வங்க , தேயத்தில் கெசப்சந்திரசேனர் சைத்தியாயனருடைய
போதனை கற்று இந்து சமயத்துக்குப் புத்துயிர் அளிக்க எண்ணினர் ,
அவர் பிரமசமாசம் என்னும் மதத்தைப் பரப்பினார். அவர் இந்து
சமயம் முகமது சமயம் முதலியவை ஒரு தனிக் கடவுளை அடையும்
வழிகளையே காட்டுகின்றன என மோ ழிந்தனர்.
இம் மதத்துக்கு மறுதலையா கக் குூசரத்இில் இருந்த சுவாமி
தயானந்த சரசுவதி என்பவர் ஆரிய சமாசம் என்னும் மதத்தைப்
போதித்தனர். ஆரியசமாசம் கொள்கைகள் பாஞ்சாலை : முதலிய
மேற்கு நாடுகளில் நன்கு பரம்பின. பழைய வேதங்கள் கூறும்
ஞானத்தையும் ஆகிய தர்மத்தையும் இந்து நாடெங்கும் பரப்புதல்
பெரும் தொண்டாகு மெனக் தயானந்தர் எண்ணினர். அக்காலத்
திலேயே கல்குக்கா நகரிலே இராமகிருட்டின பரமகம்சர் என்னும்
ஒரு 6 ஞானி எழுந்தார். அவருடைய மாணுக்கருள் முதன்மை
பெற்றவர் சுவாமி விவேகானந்தர் என்பவரே. பல் வகைச் சமயங்
களம் வழிபாடுகளும் இருத்த போதிலும் இந்து சமயக் கொள்கை
_க்ஸில் ஓர் ஒருமைப்பாடு உண்டிடன அவர் உரைத்தனர். அவர்
துறவறத்திலும் இல்லறமே போஜற்றுதற்கு உரியதெனப் பகவத்
இதை -ரைக்கின்றதெனச் செப்பினர், சுவா மி விவேகானந்தர் அத்
-துவித வேதாந்தத்தை அமரிக்காவிலும் இங்கொர்திலும் விளக்கி
கப்
பந 3
வள்
,கூடுத் தத்தம் மதங்களை
' விவேகானந்தர் இந்துக்கள் பிற சமயத்2
3. இிதன்கிழக்காசியாவில்.
25 _
னர், 1893ல் பல்வகைச்: சமயத்தினரும்
மொழிந்தள௭
றுத்தினர் அல்லரெனவும் அன்பு வழ்௨
என்னும் கர்மவழியாகவும் யோக வழிய:
கடவுளை அடைலாம் எனவும் விளக்கே;
நாகரிகம் என ஒன்று இருந்ததென்பதை
அதன் பின்னர் மேனாட்டார் வடமொட
யும் ஆவலோடு கற்கத் தொடங்கெர்.
துறவிகளைக் கூட்டி இந்து நாடெங்கும் :
நிறுவினர். இத்துறவிகள் இந்துக்களுக்கு
வாழ்ச்கை நோக்கமாகக் கருதினர், மீ
இந்து மக்கள் வருந்தும் போதெல்லாம் இ
சுள் தொண்டாற்றினர். சுவாமி விலே
உலச வாழ்வை நீத்தார்,
பரட்சை விறு!
அவரில்.
ப க்ஷ
தென்னாட்டில் நிலவிய பத்திநெறிய
ஷூ
6
இந்து சமயத்தின் 19ம் நாற்றாண்டு:
ஆராய்க, ன ரூ
இத்துசமய।
கூறுக, இ
4, பல்வேறு இந்து சமயங்களின் ஐருடை
5. வைதிக சமயத்தைப் பெளத்தமும்
இயவை?
6. இந்துக் கல்வியை வளர்த்த நிறுவ
குருகி;
Page 99ன். 1675 முதல். 1708 வரையும் குருவாக
”“க்தியரைப் படைக்கலங்களில் நனிபயிற்று
முகமதியரால் கொல்லப்பட்டபின் 25”
ய குருவாகக்கொண்டனர். சிககயர் தாம்
_டுபவர் அல்லர் என்பதைக் கஇாட்டுதற்கு
நீர் பருகுவர். சக்கயா் மதுபாவஞ் செய்
5 தலையும் தவீர்த்தனர். அவர்கள் நீண்ட
். சீக்கிய சமூகத்தில் சமத்துவம் போற்
ன் பெருந்தொகையினர் க்கிய மதத்தை
3ம் நூற்றாண்டிலே சீக்கியர் பாஞ்சாலையில்
் எனப் புகழப்பட்டனர். .
ஆன் இந்து சமய இயக்கங்கள்.
*கப் பல்வேறு ஞானங்களை அளிக்கும் வல்
க அழிஞர் பலர் காட்ட முயன்றனர்.
சப்சந்திரசேனர் சைத்தியாயனருடைய
1யத்துக்குப் புத்துயிர் அளிக்க எண்ணினர்,
னும் மதத்தைப் பரப்பினார். அவர் இந்து
முதலியவை ஒரு தனிக் கடவுளை அடையும்
ன என மொழிந்தனர்.
153)
2௧
ுதலையாகக் குசரத்தஇில் இருந்த சுவாமி
பவர் ஆரிய சமாசம் என்னும் மதத்தைப்
ரசல் கொள்கைகள் பாஞ்சாலை முதலிய
53 பரம்பின, பழைய வேதங்கள் கூறும்
*மத்கதையும் இந்து நாடெங்கும் பரப்புதல்
அத் தயானந்தர் எண்ணினர். அக்காலத்
ல அராமகிருட்டின பரமகம்சர் என்னும்
அவருடைய மாணாக்கருள் முதன் மை
ுனந்தர் என்பவரே. பல் வகைச் சமயன்
நந்த போதிலும் இந்து சமயக் சொள்கை
உண்டென. அவர் உரைத்தனர். அவர்
ம. போற்றுதற்கு உரியதெனப் பசவத்
ச் செப்பினர். சுவாமி விவேகானந்தர் அத்
அமரிக்காவிலும் இங்லொந்நிலும் விளக்கி
னரி, 1893ல் பல்வகைச் சமயத்தினரும் சிக்காகோ நகரில் “சபை
கூடித் தத்தம் மதங்களை மொழிந்தனர். அச்சபையில் சுவாமி
- விவேகானந்தர் இந்துக்கள் பிற சமயத்தினரை ஒருபோதும் துன்பு
றுத்தினர் அல்லரெனவும் அன்பு வழ்யாகவும் கடமை செய்தல்
என்னும் கர்மவழியாகவும் யோக வழியாகவும் ஞான வழியாசவும்
கடவுளை அடைலாம் எனவும் விளக்கினர். சுவாமியவர்கள் இந்து
நாகரிகம் என ஒன்று இருந்ததென்பதை மேனாடுகளில் நாட்டினர்.
அதன் பின்னர் மேனாட்டார் வடமொழினயயும் இந்து மதங்களை
யம் ஆவலோடு கற்கத் தொடங்கைர். சுவாமி விவேகானந்தா
துறவிகஸ£க் கூட்டி இந்து நாடெங்கும் இராமிருட்டின மடங்க௯ை
திறுவினர். இத்துறவிகள் இந்துக்களுக்குச் சேவை செய்தலே தம்
வாழ்க்கை நோக்கமாகக் கருதினர், பிணியாலும் பஞ்சத்தாலும்
இந்து மக்கள் வருந்தும் போதெல்லாம்இராமூருட்டின மடத்துறவி
கள் தொண்டாற்றினார். சுவாமி விவேகானந்தர் 1908ல் தம்
உலக வாழ்வை நீத்தார், ்
பரீட்சை ஸிறக்கள்..
கல லெளிகி லுக் வய.
1, தென்னாட்டில் நிலவிய பத்திநெறியின் சிறப்பை வரைக...
ஷூ
6
"இந்து சமயத்தின் 19ம் நூற்றாண்டுச் சீர்திருத்த இயக்கங்களை
- ஆரரவய்து ட ட்டு
3. தென்கிழக்காசியாவில். இத்துசமயம் பரவிய வரலாற்றைக்
" கூறுக,
4, பல்வேறு இந்து சமயங்களின்' ஒருமைப்பாட்டை விளக்குக.
5. வைதிக சமயத்தைப் பெளத்தமும் சமணமும் எங்கனம் தாக்
கஇயவை? டட. ய ட்ட.) ன ரர
6. "இந்துக் கல்வியை வளர்த்த. நிறுவனங்களின் வரலாற்றைத்
திருகி;
Page 100த இலங்கையில் தென் இந்திய நாகரிகம் பரலியதா?
8. இந்து தேயங்களில் நகரங்கள் எவ்வண்ணம்' அமைந்தன;
9. தமிழ்க் கல்விக்கும் சைவசமய “வளர்ச்சிக்கும் நாவலர் செய்த
தொண்டை. விளக்குசு.
10. “இராமாயணமும் பாரதமும் விளக்கும் இந்துப் பண்பாடுகளைக்
.. கூறுக,
11. அசோகனின் செங்கோலை விளக்குக,
12. இத்து நாகரிகம் மத்திய அமரிக்காவிலும் தென்னமரிக்காவி
லும்: தழைத்தோங்கிய வரலாற்றை ஆராய்க.
13. உரோமர் கமிழரோடு செய்த வணிகத்தைக் சூறிக்க,
14. சித்து நதிக்கரை நாகரிகத்தின் சிறப்புக்கள் யாவை?
13. பதிணெண் வித்தைகளை விளக்குக,
16. கழைத் தேயங்களில் இந்து நாகரிகம் பரவியதென்பதன் அறி
். குறிகள் யாவை? ட டட ்
ன
ட
விளக்கக் சூறிப்புரைகள் எழுது 4,
வேள்வி வேட்டல்; நாற்யாத தெறி; - கெளத்திலியா என்
னும் சாணக்கியர்? காவிரிப்பூம் பட்டினம்; இருமுறை வகுப்பு;
நவசாத்திரி விரதம்; ஐம்பெருங் குழு: நரொமவரசியல்; தயானந்த
சரசுவதி; அசந்தாச் சிற்பம்; பல்லவர் சிற்பம்; தமிழர் குடியேற்
றம்; மடலேறுதல்; இருமந்திரம்; கொல்லாமை விரதம்; அந்நிய
யாத்திரிகர் கண்ட இந்து சமுதாயத்தின் மேன்மைகள்; கொற்கை?
பக்வற் கை; பிரம ரூத்திரம்;) ஆசுரம்; இராசேந்திரச்சோ ழன் £
காடகத்தமிழ்: தமிழ்நாட்டில் உட ற்கோள்; வடக்கிருத்தல்; நடு
கல்; ஆகமம்; உபநிடதம்? மக சயானம், பிராசாபத்தியம்; விசய
த்க். தக்சிலை: மதுரைத் தமிழ்ச் சங்கம்,
௬
ட்ட
(ஓய்வுபெற்ற அ
வருத்தத்தை, யாட
Page 101
ட்டர் அகா ட்ப 7. ் பண்பா
ழ் சு ரப பட் இச்கமரம.
2 ப்ரை. ௦. ப டட
ன நிஸ்ர. ௦. ம்றப்க
ட்டி 0. படக்க
்் யோரறாா நண்
2. / டக க ச்சை ்
அிலவ்ள.
நு ககோதலாட ட
9: 11811605க011:3]..
6. ன ப ப்
பற்ற. அதாவாவயவ்கா
ர ப்த எப்ப த
௫9. நரம...
அ ரலிகாஸ. டத ்
பல் (கோய்மமலிக)..
ப ர. 5கய்லா ன
ப் அ 2...
%
பண்பட்ட
ப " நகர்ககறவியா. ர ் தஸ் ன
் ரர்ரம்ட பெய்க ய் கீற 7102
அர்க்க ப்பகற
1 அனிய்காக்க. இவக.
௦௨௩, தகக அற்பகபபம்
Page 102ந்த வரலாறு. மு தற்பாகம் உ”
2 3 உலக. வரலாறு. இபன பாகம் ல ல்
ப அளவை. விளக்கம் _
ள் ப வகனை மை ஆம்வுரைகள் ப ் 3- 50 ்்
். / சைவசமய: ஆய்வுரைகள். லட 5200.