கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உளநூலும் கல்வியும்

Page 1எரு, ப ணகககு ட வள்‌ எரார,

 

கடட மாளி வை எரிக்‌

 

ணாள க்ஷ தைவ னாகளையா
வு ்‌
௩ ச ்‌ 5 ்‌

 

செவி னிடம்‌ வெ பைழவல்பே ஆயு ப ப்பட்ட வகு செல்கிய் ளை மார ப்தி

 

 

ஆக்கியோன்‌ ச

த. .இராமநாதபிள்ளை %. &. (௦4)
்‌ £ரன்பற்கி, 2/0... ர. (01/2௪,

70172. மசம்‌:0, 74/71.

 

ம்‌.லங்கர அச்சகற்‌
“கே. கே. எஸ்‌. றோட்‌,
யாழ்ப்பாணம்‌, :

1958.


Page 2 

 

கூ டவரிட

 

 

 

 

 

 

 

 


Page 3 

எவ இரவை வவ யு ணவளி ளி ரவமு ராவ வ தவம

எண்கதவடை வனை

ன
சப்ப
்‌] ்‌
ர்‌ ்‌
ட்‌ ்‌
ற்‌ ்‌
ர ்‌
ர |
%
8
ர்‌.

 

டிராய்‌ செணணைமைகா வேனா ட்டாட வவபவ

கரவை தாகவும்‌: பட லட அவவை.

ஒவவளிப்‌?

 

 

 

ஆக்கியோன்‌ :

த. இராமநாதபிள்ளை %. &. (0.0)
ச்ரப1மாற்கம்‌,. 7ப/ற்‌.. ர. (91/22.

(செற்ற 12 70202ச௦சமி]'

7640 /சய்‌:௦, 727/2.

 

மீ லங்கர அச்சகம்‌:
கே. கே. எஸ்‌. ௫றட்‌,
யாழ்ப்பாணம்‌,

1958

[77222 4. 3-50


Page 4அய்‌
னி
்‌ இ ்‌ பஃப்‌.
1-ம்‌ அதிகாரம்‌ உடலுயிர்‌. ப ட்ப. 1
2-ம்‌ ப உள்ளம்‌, ௦௧௧ தி 8
9-ம்‌ வ உள நாலறிவும்‌ கல்வி. கற்பித்தலும்‌ 19
4-ம்‌ க சாதித்தோற்றம்‌. சாதிவிருத்தி 16
5-ம்‌ . வாழ்க்கை விழைச்‌ சும்‌ (0௦) முதிசஞானமும்‌
(10௪ ) ப்ட்‌ லக ::்‌'
6-ம்‌, விழைச்சுக்கள்‌ (1159010௦75) 95
7-ம்‌, உளத்திரிபு, (அகநோய்‌) 44
இம்‌ ன மதிசமும்‌ சூழலும்‌ (176119 வறம்‌ ஊரம்ா01-
மர்‌). க்‌ ட ட கிர்‌
9-ம்‌ ப பார்த்துச்‌ செய்தல்‌; தூண்டுதல்‌; இரங்குதல்‌, 61
10-ம்‌, ஒழுக்க வளர்ச்சி. ர ர
நக்‌... தவனம்‌. ரத
12-ம்‌, ஞாபகம்‌. வட்ல 79
12-ம்‌ ப இர்தித்த்‌. ப 82
14ம்‌ புத்தி. ட 86...
15-ம்‌, விளையாட்டு, பட 97.
16-ம்‌, கூட்டுளம்‌, இனி ன 102
17-ம்‌, கல்வியின்‌ நோக்கம்‌, ... ய 106
18-ம்‌ ழ்‌ பாடசாலை. 2க 112
19-ம்‌... - விளையாட்டு மூலம்‌ கல்வி. 199
20-ம்‌ ஷ்‌ மன்‌ நிசூரியம்மையார்‌ முறை, 126. ,
21-1்‌ 5, உடன்படிக்கை முறை. (டோல்ற்றன்‌ முறை) 132
22-ம்‌ ப்‌ ஏர்பாட்‌ முறை. 124
2௦-ம்‌ ழ்‌ அடக்கமும்‌ ' பாடசாலை யொழுக்கமும்‌. 140...
24-ம்‌ ன அடங்காப்‌. மிள்‌ஆாகள்‌,. ட 144
25-ம்‌ ஷ்‌ கடை மாளுக்கர்‌.. ட ட 2௬ 182
8-ம்‌, தொழிற்கல்வி அறிவுக்கல்வி, 156
ஓரம்‌ முதியோர்‌ கல்வி, ல்க பா ஒட்டும்‌ ்‌. 160: *

பகட்டும்‌ உதடு
ம ்‌

௩

 

 

கர்லதஹ்ம பட நல்பேஷம்‌ பலவ வகைய" வெட்டல்‌ அவையவை ப்மிய் வ்‌ வவல்‌பத்யி டப்‌ பன்‌ நவ ளள்பே ல்க நவி ம பட ட்ட ம லியவ லட்டு டவல்‌

 


Page 5 

படட ம்ம

படக அதன த கவனத்‌ அலத கைகளவளைச வா வயரு ப அனவ வலியால்‌ ப

அவ டிட ரது பரனை, பவம்‌ ௧ கசய்‌ தனழனைதைடவ ஜட டல

பணய அட அ ரெட்வ அவனவசனாகை அட பபப  பலு வலர வல்ப

 

பத

 

1-ம்‌ அதிகாரம்‌

உடலு பிர்‌.

ேேகான்மவாதம்‌

உயிரென கிலையாயுள்ள ஒரு பொருள்‌ இல்லையென்‌
வும்‌ உடல்‌ என்பது ஒரு யந்திரமெனவும்‌ உடல்‌ என்‌
னும்‌ யந்திரத்தினுடைய இயக்கமே உயிரென அழைக்‌

கப்படுகின்றதெனவும்‌ மேனாட்டு உளநாலோருள்‌ ஒரு

சாரார்‌ தேகான்மவாதம்‌ கூறுகின்றனர்‌, ஈண்டு உயி
ெனினும்‌ உளமெனினும்‌ ஒன்றையே கருதுஇின்‌ ரேம்‌.
மேற்கூரிய கொள்கையின்படி, உடல்‌ அறியுக்தன்மை
யில்லாக ஒரு சடப்பொருள்‌ என்பதும்‌ உயிர்‌ அச்சடப்‌

பொருளின்‌ ஒர்‌ அசைவு என்பதும்‌ தெளிவாகும்‌. உயி

ரில்லாச்‌ சடப்பொருளின்‌ குணங்களை ஒளிநாலாிவா
௮ம்‌ ஒலிநூலறிவாலும்‌ வெப்பநாலறிவாலும்‌ மின்னால
மிவாலும்‌ காந்தநாலறிவாலும்‌ பொருட்டிரிபு நாலறிவா

“லும்‌ விளக்கலாம்‌. மனிதன்‌ ௪டப்பொருளாகலின்‌, மனி
.தனுடைய பண்புகளை விளக்குதற்குப்‌ பொருட்டிரிபு
- நூலும்‌ பெளதிகநூலும்‌ தாவரநாலும்‌ விலங்‌இயல்‌ நாலும்‌

இன்றியமையாகவை என்பதும்‌ உளநூலால்‌ ஒரு பய
னணுமில்லை என்பதும்‌ புலப்படும்‌, மக்களுடைய மெய்ப்‌

பாடுகள்‌ விழைவுகள்‌ எண்ணங்கள்‌ முயற்சிகள்‌ என்‌
“பவை எல்லாம்‌ உடலின்‌' இயக்கமொழிய உயிரின்‌ குணங்‌

களல்ல என மேனாட்டுத்‌ தேகான்மவாதிகள்‌ உரைக்‌

-இன்றனர்‌. இத்தேகான்மவாதிகளுடைய மதத்தின்படி.

உளம்‌ என ஒன்று இல்லை என்பதை நன்கு கடைப்‌
பிடிக்க, இணி ஆசை என்பது உடலின்‌ ஒரு தேவை
வெளியாகுூதலே என்பதையும்‌ உணர்க, 'ஆசை என்பது
உயிரின்‌ குணம்‌ அன்‌ றென த்‌ . தேகான்மவாதிகள்‌
சொல்வர்‌. உடம்புக்கு உணவு தேவையானால்‌ உண
வாசை எழும்‌. உடம்பிற்குச்‌ சனிப்பதார்த்தம்‌, பி௫தம்‌

(மாற) கொழுப்பு, உப்பு நீர்‌ முதலியவை தேவை
_யாகும்பொழுது ௮த்தேவை கோன்றுகலே ஊணாசை

பண்ண்ட டத்‌ மம ட டட வைய்தள்‌ ப அய பய பம்‌ னவை வன்க கள வவட பதிய

வமா ய வவண்மைல கவள?!


Page 69 ன பணர்‌ ்‌ உள்நாலும்‌

எனப்படும்‌. சூரிய வெப்பத்தினால்‌ சூர்‌ அதிகரிக்க
உடலில்‌ நீர்‌ குறையும்‌, உடலில்‌ £ர்‌ குறைய தாகம்‌
என்னும்‌ நீர்த்தேவை உண்டாகும்‌ இங்கனம்‌ விழை
தல்‌ (மேவ4100) அறிதல்‌ (2ர்‌*$1௦0) உணர்தல்‌ (1168110ஐ),
என்னும்‌ முக்கூறுபாடுகளை உடைய ிக்தனையின்‌ றியே .
மக்கள்‌ யந்திரம்போல ஒழுகுகன்றனர்‌. ஒரு மெய்ப்‌
பாடு நிகழும்போது உடலே மாறுதலடைஇன்‌ ற தொழிய
அறிதல்‌ உணர்தல்‌ விழைதல்‌ என்னும்‌ உளத்தின்‌
தொழில்கள்‌ கிகழ்சன்றில. இவ்வுரையைச்‌ சிறிது
விளக்குவாம்‌. அச்சம்‌ என்னும்‌ மெய்ப்பாடு என்றால்‌
என்ன? வழக்கமாக நிகழாத யாதேனும்‌ காட்டு ஒன்‌
றைக்கண்டு ஒஓடுதலே. சிங்கத்தின்‌ கொணியைக்‌ கேட்ட
வுடன்‌ மான்‌. ஒடும்‌. அஞ்சிப்பழகிய தொனியைக்‌ கேட்‌
கும்போது விலங்குகள்‌ ஓடும்‌. புதியதோர்‌ கொணியைக்‌
கேட்கும்போதும்‌ விலங்குகளும்‌ குழந்தைகளும்‌ அஞ்சு
இன்‌ றன. அவை ஓடும்ேபோது ஓடுதல்‌ மன்றென
உணர்ச்து ஒடுகன்.றில. இங்கனம்‌ அறிதல்‌ என்னும்‌.
“தொழில்‌ கிகழாமையால்‌ அறியும்‌ உளமும்‌ இல்லை
என்பது துணியப்படும்‌. ஆனால்‌ அறிதல்‌ என்னும்‌
தொழில்‌ இல்லாவிட்டாலும்‌ உடலின்‌ இ.பக்கம்‌ உண்டு,
இவ்வுடலின்‌ இயக்கத்தை ஆராப்கலே உளழூாலின்‌ .
கோக்கம்‌, எனத்‌ தேகான்மவாதிகள்‌ கூறுப. மணிதன்‌
ஒரு. விசோதமான யந்திரம்‌, ஆதலின்‌ அதன்‌ இயக்‌
கத்தை ஆராய்வேம்‌, ப |
வினை என்பது அத்துப்‌ பொருளின்‌ இயக்க
மன்றிப்‌ பிறிதொன்றுமன்று, உயிரென ஒரு பொரு
ஸில்லையாகலின்‌. விளை உளத்தின்‌ முயற்சியால்‌ சுதந்‌
தரமாகச்‌ செய்யப்படுகின்‌ றதெனக கூறமுடியாது. உயிர்‌
களை. வினைகளைச்‌ சுதந்தரமாகள்‌ செய்யத்தகுந்கவை
என்பதற்குத்‌ தேகான்மவாதிகள்‌ ஒருபோதும்‌ உடன்‌
படார்‌. கல்லை எறியும்போது கல்‌ சதம்கரமாக அசை
இன்றிலது.. அதுபோலவே. மனிதனுடைய இயக்கமும்‌
சுதந்தரமில்லாமல்‌ கடைபெறும்‌. இத்தசைய சுதகதம
மில்லாச்‌ செயல்சளின்‌ தொகுதியே வாழ்க்கை என்பதை


Page 7 

 

கல்வியும்‌. ட பனா டத

உதகாரணத்தால்‌ விளக்குவாம்‌. உருஷியதேயத்து உள
நால்‌ வல்லோன்‌ : பவிலல்‌ ' என்பவன்‌ செய்த ஆராய்ச்‌
சியால்‌ வினை என்பது தொடர்பாலும்‌ பழக்கத்தாலும்‌
செய்யப்படும்‌ சுதந்தரமில்லாச்‌ செயல்‌ எனக்‌ காட்டப்‌
படும்‌. பவிலவ்‌ தன்‌ சாய்க்கு: உணவளிக்குமுன்‌ ஒரு
மணி தட்டுதல்‌ வழக்கம்‌. இவ்வண்ணம்‌ பலகாலம்‌ உணவு
அளிக்கப்பட்டதாகலின்‌, மணியோசை கேட்கும்போது

உணவு அளிக்கப்படுமென நாய்‌ எதிர்பரரத்திருக்கும்‌.

அம்மணி கேட்கும்போது அக்நாய்‌ உண்ண விரும்பி
நிற்கும்‌, உணவை காய்‌ காணா தபோதிலும்‌ மணியோசை
கேட்கும்போது அதன்‌ வாயிலிருந்து உமிழ்நீர்‌ ஊறும்‌,
இங்கனம்‌ உமிழ்நீர்‌ ஊறுதல்‌ மணியடித்தலோடு சம்ப
ந்கப்பட்ட தொடர்பால்‌ ஏற்பட்ட வினையாகும்‌. கரயின்‌

வாயில்‌ உமிழ்நீர்‌ ஊறுதல்‌ இச்சையின்‌ பயனாக கிகழ்கத

தன்று. வினைகள்‌ யாவும்‌ இர்சை எண்ணம்‌ முதலிய
வற்முலன் றிப்‌ பழக்கத்தின்‌ பயஞைச்‌ செய்யப்படுகின்‌
றன. இங்கனம்‌ ஆராயுங்கால்‌ உளம்‌ என்பது உடலின்‌
இயக்கமே என்க. பந்தடிக்கும்போது எமது கை காரல்‌ .
களே இலக்குப்‌ பார்க்சன்றன அல்லவா? கை தான்‌
பற்ற விரும்பும்‌ பொருளைப்‌ ' பற்றுின்‌ றநதெனலாம்‌.
அறிதல்‌ உணர்தல்‌ விழைதல்‌ என்பன உயிர்க்கன்‌ றி
உடலுக்கே உரியவை, இம்முத்தொழிலைச்‌ செெய்யும்‌
உளநிலை உயர்கிலை யடைக்த விலங்குகளிலும்‌ ஓரறிவு
யிர்‌ ஈரறிவுயிர்‌ என்றாற்போன்ற &ீழ்கிலையிலுள்ள பிரா
ணிகளிலும்‌ ஒரவிதமாக கிகழும்‌ ஓர்‌ தோற்றமாகும்‌.
உளம்‌ ஓர்‌ யம்திரம்‌ போன்றது என்னும்‌ மதத்தை
நாட்டிய உவாற்சன்‌ என்பவர்‌ ஒருவனுடைய உளத்தில்‌
எழுவதைப்‌ பிறர்‌ அறியவியலாதென்பர்‌. ஒரு நாய்‌
என்ன ஆசை உடையதெனவும்‌ என்ன சேவையுடை
யதெனவும்‌ யாரால்‌ கூறமுடியும்‌. ஆசை அறிவு
உணர்ச்சி என்பவை உளத்தின்கண்‌ எழும்‌ மறைபொ
ருட்கள்‌. யாவரும்‌ அ.ியன்‌ கூ டியவற்றிலிருந்தேத
அ. ராய்ச்சி செய்து - ஒன்றைத்‌ துணியலாம்‌. ஆகலின்‌
மறைபொருட்களாகிய உணர்தல்‌ அறிதல்‌ விழைதல்‌


Page 8பொ வப ன ப உ.ளநூலும்‌

முதலியவற்றை ஆராயும்‌ ஓர்‌ கலை இல்லை எனக்‌ கருக
ப்படும்‌, இங்கனம்‌ உளநால்‌ என ஒரு சகலை இல்லை,
என்பது பெறப்படும்‌. ப ப

உடல்‌ உயிர்‌ வேற்றுமை

.... இஃதொரு புறமாக மேனாட்டு உளநால்‌ வல்லோ
ருள்‌ பிறிதொரு சாரார்‌ உடல்வேறு உயிரவேறு என
வும்‌ அவ்விரண்டிர்கும்‌ உள்ள தொடர்பு புலப்படவில்லை
எனவும்‌ கூறுப, பிராஞ்சிய தேயத்துத்‌ கத்துவஞாணி
டிகாட்ஸ்‌' என்பவர்‌ உடல்‌ உண்டென்பது காட்‌இ
பபளவையால்‌ துணியப்படும்‌ உ௰ர (உளம்‌) உண்டென்‌
பது கருகலளவையால்‌ துணியப்படும்‌ என்பர்‌. இந்தத்‌
தல்‌ உண்டு ஆகலின்‌ சிந்திப்பவன்‌ உண்டு என்பர்‌, உழு
வேறு உடல்‌ வேறு; அவை வேற்றினப்‌' பொருட்கள்‌
என டிகாட்ஸ்‌ அுவிதம்‌ நாட்டினர்‌. நாண்‌ ௮ ரிக
றேன்‌, ஆகலின்‌ அறிஏன்ற சான்‌ உண்டெ”ன்பது அவர்‌.
- உரை. இது நிற்க, அவர்‌ மணிதனுக்கு உளம்‌ உண்டு
மிருகத்திற்கு உளம்‌ இல்லை என்றார்‌. மிருகதீதிற்கும்‌
_ மணிதனுக்கும்‌ இற்தித்தல்‌ என்னும்‌ தொழிலே வேற்‌
அமை. உடலுக்கும்‌ உளத்திற்கும்‌ தொடர்பு யாதெனின்‌,
தெரியாது, உளத்தின்‌ மாறுதல்களுக்கு ஏற்ப உடலில்‌
. மாறுதல்கள்‌ ஏற்படுதலும்‌ உடலின்‌ மாறுதல்களுக்கு
ஏற்ப உளத்தில்‌ மாறுதல்கள்‌ ஏற்படுகலும்‌ யாம்‌
'அறிவேம்‌. உண்டபின்‌ முகமலர்சசியும்‌ பசிமி௫ன்‌ வாட்‌
டமும்‌ நிகழும்‌. இங்கனம்‌ உடலின்‌ மாற்றங்களுக்கும்‌
உளத்திற்கும்‌ இடையில்‌ ஏதோ தொடர்பு உண்டென்‌
பது வெளிப்படை, சடப்பொருளை உ௰ர்‌ எங்கனம்‌
. இயக்குடின்‌ றதென்பதும்‌ சடப்பொருள்‌ உயிரை எங்கு
னம்‌ திரிபடைய்ச்‌ செய்சன்‌ றகென்பதும்‌ விள ங்ஞூ

உடலுயிர்‌ ஒற்றுமை

உடலுக்கும்‌ உமிருக்கும்‌ உள்ள தொடர்பு கூட்‌
டுக்கும்‌ அதனுள்‌ உறையும்‌ பறவைக்கும்‌ உள்ள தொடர்பு

 


Page 9 

கல்வியும்‌ ப ர ர:

2பரன்ற தெனின்‌, அது அத்தன்மையதன்று எண்சு.
பறவை கூட்டுடன்‌. சம்பந்கமுடையதகாகவும்‌ கூட்டோடு

சம்பந்தமின்‌ றியும்‌ இருத்தலின்‌ ௮து சையோக சம்பக

கம்‌ எனப்படும்‌. உயிரும்‌ உடலும்‌ பறவையும்‌ கூடும்‌

போலன் ரி உயிரின்‌ உடலும்‌ உடலின்‌ றி உயிரும்‌
இருக்கக்‌ காண்குன்‌ ஜிலமாகலின்‌; உயிரும்‌ உடலும்‌

_ நீக்கமின்றி நிற்கும்‌ சமவாய சம்பர்தமுடையன. உட

லின்ி உயிர்‌ உண்டென்பதற்குச்‌ சான்றில்லை என
வும்‌ உடல்வேறு உயிர்வேறு எனத்துவிதம்‌ காட்ட
லால்‌ பயனில்லை எனவும்‌ உளநூால்‌ வல்லோ ராய
வீரதீதிரு, ஈன்‌ என்பவர்‌ விளம்பினர்‌. உடலும்‌ உயி
ரும்‌ யாண்டூம்‌ ஒருங்கு இசைந்து தநீக்கமின்‌ நியிருத்த
லால்‌ உடலுயிர்‌ என்பது ஒரு பொருளே எனக்‌ கொள்‌
ளுதலே பொருத்தமென நன்‌ என்பவர்‌ வற்புறுத்தி
னர்‌. உடலும்‌ உயிரும்‌ கினைவுலகல்‌ அறிஞரால்‌ இருட்‌
டி.க்கப்பட்டவை ஒழிய, உடல்‌ உயிர்‌ என இருவேறு
பொருட்கள்‌ நிலவுலகில்‌ இல்லை. உடலும்‌ உயிரும்‌

- அத்துவிதம்‌ எனக்‌ கூறுதலே பொருத்தமாகும்‌. இணி
உடலும்‌ உயிரும்‌ யந்திரமும்‌ ௮கன்‌ அசைவும்‌ போன்ற

வையல்ல என்பகை விளக்குவாம்‌,
சுதந்தரச்செயல்‌
- உளம்‌ யச்இிரவியக்கம்‌ அண்றென்பதையும்‌ வினை
ச தந்கரமாகச்‌ செய்யப்படும்‌ என்பதையும்‌ காட்டுவாம்‌.
ஒரு பந்தை உகைத்கால்‌ அது உருண்டுபோகும்‌, பக்து
உருளுதல்‌ பரதினால்‌ விரும்பிச்‌ செய்யப்பட்டதன்று,
ஆகலின்‌ . ௮து ச௬ுதக்தரமில்லாக வினையே. ஒரு பறவை

பறக்துழி, பறத்தல்‌ சுசக்கரமாகச்‌ செய்யப்படும்‌. பறவை
பறத்தல்‌ ஈன்றெனச்‌ தெரிந்து விரும்பியே பறக்கும்‌.

பரந்து உருண்டு போதற்கும்‌ பறவை ப்றகம்து போதற்‌
கும்‌ இடமாற்றம்‌ என்னும்‌ ஒற்றுமை உண்டொழிய,
வினையொற்றுமை 'இல்லை. பக்தை ஒருவன்‌ உருட்டி

-னால்‌ உருளும்‌; . ஆனால்‌ பறவை தானாகவே பறக்கும்‌.
பறவை கன்‌. செயலைச்‌ சுகுக்தரமாகத்‌. தெரிக்து செய்‌.


Page 10இர ரமா ட்ட ப _ உளநூலும்‌

யும்‌. பறவை பகை விலங்குகளையும்‌ உண வைவயும்‌
சண்டே பறகன்றதொழியச்‌. சுதந்தரமாக விரும்பிப்‌
பறக்கவில்லை எனின்‌, அது ஒவ்வாது. பந்தை யாம்‌
விரும்பிய இடத்அக்குச்‌ செலுத்துகரறோமொழிய, பந்து
ஒரு குறித்த இடத்கை அடைய விழைூஇன் றிலது.
பறவை கான்‌ அடைய விழையும்‌ இடத்தைத்‌ தெரிவு
செய்தே பறக்கின்றது. பறவையின்‌ வினைக்கும்‌ பக்தின்‌
வினைக்கும்‌ உள்ள வேற்றுமை என்னவெனின்‌; பற
வையின்‌ வினை கோக்சமுடையது பர்தின்‌ வினை
கோக்கமில்லாகது என்க. சுதக்கரமாகச்‌ செய்யப்படும்‌
- வினைகள்‌ கோக்கமுடையன வாகும்‌. கோக்கமுடைய விளை
கள்‌ செய்தற்கு உளம்‌ வேண்டப்படும்‌. உளம்‌ தெரிந்து
செய்யும்‌ வினைகள்‌ கோக்கமுடையவையாகவும்‌ சதக்‌
குரச்‌ செயலாகவும்‌ செய்யப்படும்‌.

உடலயிரின்‌ இயல்பு - ப

.. உடலுயிர்‌ என்பது உயிரணுக்களின்‌ தொகுதி மாத்‌
திரம்‌ அன்று, உயிரணுக்கள்‌ பல தொக்குழி ஓர்‌ உயிர்‌
தோன்றும்‌ என எதிர்பார்க்க முடியாது. (செஞ்சீவவணு)
க்களையும்‌ வெண்‌ சீவவணுக்களையும்‌ ஒருங்கு வைப்பினும்‌
உயிருடைய மனிதன்‌ தோன்றும்‌ எனக்‌ கருதமுடி,
யாது. இயற்கையில்‌ உயிரணுக்கள்‌ ஒவ்வொன்றும்‌ தம்‌
சிறப்பு கோக்கமுடையன வரக இருககும்‌. ஓர்‌ உடலு
யிரின்சகண்‌ உள்ள உ.யிரணுக்கள்‌ தத்தம்‌ சிறப்பு கோக்‌
கங்களோடு ஒரு மகா கோக்கதீதையும்‌ தம்‌ பொது
கோக்கமாகக்கொண்டு இருக்குமாயின்‌, அவ்வணுக்கள்‌
- உளம்‌ (உயிர்‌) உடையவை எனப்படும்‌. இங்ஙனம்‌ பல
சிறப்பு கோக்கங்கள்‌ உடையதாகவும்‌ அவற்றோடு ஒரு
மாகோக்கமுடையதாகவும்‌ இருத்தலே உடலுயிரின்‌
- இயல்பாகும்‌. உடம்பின்க௧கண்‌ இருக்கும்‌ உயிரணுக்கள்‌
பலவகையின,. இல எலும்பையும்‌ சில தசைகாரரையும்‌
சில நரம்பையும்‌ சில இோ்யும்‌. சில மயிரையும்‌ சில
நகத்தையும்‌ சல பல்லையும்‌ சில சுக்லத்தையும்‌ வளர்‌
-தீதற்கு உரியன. இவ்வண்ணம்‌ உயிரணுக்கள்‌ இறப்பு
“கோக்கங்கள்‌ உடையவாய்த தத்தம்‌ உறுப்புக்களை

்‌
ச்‌

(1

 


Page 11 

நற வத வலு வலவ அனனிலுபாள்ச்ப யர

எக யவ ஹவ்ல பவள்‌ ள்ம்‌ :அிவடுவிவை அறாத வகை பகவ

பஜ்கு வெளனைைவக்கள்ிவ டயட்‌ சா.

டைகள்‌

கல்வியும்‌ ு) ப ்‌

வளர்ப்பினும்‌ உடலை ஓம்பும்‌ மகா கோக்கமுடையன
என்பது யாவர்க்கும்‌. ஒப்ப முடிந்கதோர்‌ உண்மை.
உயிரணு சனைக்குரிய சிறப்புத்‌ தொழிலை அறிகலோடு
உடலுக்குப்‌ பொதுவாகச்‌ செய்யவணே்டியவற்றையும்‌
அறியும்‌. மூச்சுப்‌ பையிலுள்ள உயிரணுக்கள்‌ சவா௫இத்‌
தலையும்‌ இரைப்பையிலுள்ள உயிரணுக்கள்‌ €ரணித்த
வையம்‌ செய்யும்போது ஒருறுப்பிலுள்ளவை பிறிது
ஒருறுப்பிலுள்ளவற்றின்‌ தொழிலையும்‌ அறிக்து தந்தொ
ழிலைச்‌ செய்யும்‌ எனச்‌ சொல்லலாம்‌. சனசமுகத்தில்‌
ஒவ்வொருவனும்‌ தன்னயங்‌ கருதினும்‌ சமுகத்தின்‌
பொகதுநயங்‌ கருதுதலைக்‌ காண்குரோம்‌. உயர்கிலைய
டைந்த உயிர்களும்‌ &ழ்கிலையிலுள்ள உயிர்களும்‌ சிறப்பு
கோக்கங்களும்‌ பொது கோக்கங்களும்‌ உடையனவார
கவே வாழ்கின்றன, ஓரறிவுடையவை முதல்‌ ஆறறிவு
டையவை. ஈராகள்‌ இறப்பு கோக்கங்களையும்‌ பொது
கோக்கங்களையும்‌ உடையவையாக வாழ்இன்றன. தணி
யணுவை உடலாகவுடைய உயிர்களும்‌ பகுத்தறிவுடைய
மக்களைப்போலச்‌ சதந்தரமுடையவாய்த்‌ தெறிந்து வினை
யாடுன்றன. இற்றுயிர்கள்‌ பகுத்தறிவுடைய மக்களைப்‌
போல்‌. தெளிவாகச்‌ இந்திதீதுக்‌ தெரியாவிடினும்‌ தமக்கு
எது. கன்மை என அறிச்தே அதைத்‌ தெரிந்து. வாழ்‌
இன்றன. உளம்‌ ஒரு யக்திரமாபின்‌ இம்மகா கோரக்‌
கத்தைக்‌ தெரிந்து. செய்யமாட்டாது என்பது ஒருதலை.
உடலையுடைய உளம்‌ கோக்கமுடையதாகலின்‌ யந்திரம்‌

போன்றது அன்று. உடலுயிர்கள்‌ யந்திரத்தினியக

கம்‌ போன்றவையும்‌ அல்ல. மணிதன்‌' ஒரு. யக்திரம்‌
எனவும்‌ அவ்வியக்திரத்தை மூளை என்னும்‌ அதி: நுட்ப
மான _யர்திரம்‌ இயக்குகிறதெனவும்‌ . ஜம்பொறிகளை
இயக்கும்‌ யந்திரமான மூளைக்கு. யாகொரு உணர்ச்சு.
யும்‌ இடையாதெனவும்‌. உடம்பாகிய சடப்பொருளின்‌

இயக்கமே உளமெனவும்‌ (உயிரெனவும்‌) மொழிதல்‌

போலி எனக்‌ காட்டினாம்‌. இனி ஓரறிவுடைய உயிர்‌
கள்‌ முதல்‌ ஆற ஜிவுடைய ஓ உயிர்கள்‌ ஈறாக. இறக்துபடுதலை
வெறுத்து வாழ்தலையே விரும்புன்‌. றன, உயர்‌! கிலை


Page 12யடையாத உயிரும்‌ சீவனோபாயம்‌ உடையதெனவும்‌

_ தன்‌ வளர்ச்சிக்குத்‌ தடைகள்‌ ஏற்படினும்‌ தன்‌ உடலை

வளர்த்தற்கு உபாயம்‌ தேடுகின்றதெனவும்‌ விருத்திவா
திகள்‌ செப்புகின்றனர்‌. ஆகலின்‌ உயிர்கள்‌ யாவும்‌
வாழ்க்கை விருப்புடையன என்பது புலப்படும்‌.

... ௨-ம்‌ அதிகாரம்‌
ப ப - உன்னம்‌ ப
ஒரு புறப்பொருளை அறியும்போது கண்டும்‌ கேட்டும்‌

மோக்தும்‌ சுவைத்தும்‌ தொட்டும்‌ அறிகிறோம்‌. இங்ங
னம்‌ ஐம்பொறிகளாலும்‌ அறிவைப்‌ பெறுகிறோம்‌. ஒரு

புலன்‌ அறிந்த காட்சியைப்‌ பிறிதோர்‌ புலன்‌ அறி
-யாதாகலான்‌, ஐவகைக்‌ காட்சிகளும்‌ ஒரு புறப்‌ பொரு

ளையே ச௬ுட்டுகன்‌்றவையென அறிவது ஒன்று உண்டு;
அதுவே உளம்‌ என மொழிக்தார்‌ மக்டூகல்‌ என்னும்‌
ஆங்கில உளதால்‌ வல்லோன்‌. ஒரு பொருளைக்‌ காணும்‌
போது கண்ச௪டமாகலின்‌, கண்காண்டின்‌ நிலது எனவும்‌

உளமே காணும்‌ எனவும்‌ மொழிக்தார்‌ மெய்கண்ட

தேவர்‌. ஒரு பொருளைச்‌ சவைத்தறியும்போது மாவைக்‌
கருவியாகக்‌ கொண்டு உளமே சுவைத்த றிஏன்‌ நதென்‌

பதை அறிவோம்‌. இவ்வுளத்தின்‌ சொரூபம்‌ யாதெனின்‌,

அதநுபவத்தை அறிதலே எனலாம்‌. இவ்விலக்கணம்‌ தத்‌
துவஞானிகளுக்கும்‌ உடன்‌ பாடாதலின்‌ ஈண்டுக்கொள்
வாம்‌. உளம்‌ உயிராக இருப்பினும்‌ உயிரின்‌ கருவியாக
இருப்பினும்‌ இருக்கலாம்‌. அவ்வாராய்ச்சி ஈண்டு அவசிய
மன்று. அநுபவத்தை அறிதல்‌ என்பதே உடஜுயி
ரின்‌ குணமாதலின்‌; அறிவு உண்டென்பது ஒரு தலை,

அறிவு உண்டெனின்‌ பல எண்ணங்களில்‌ கலந்தும்‌

புறம்பாக நின்றும்‌ இவை என்‌ எண்ணங்கள்‌ என

ஆறியும்‌ ஓர்‌ அறிபவன்‌ உண்டென்பது ௮ங்கை நெல்‌

7
2

 

 

அன்னரிரள்‌ பிப்‌ பட்டயை குவ வஷில்‌ வயு ஒலி ஸ்‌. படவி டல்‌ பன வல ரரமு


Page 13 

௩
க அவளி வவணனை, அய யதிலி வன்க வததி அகத அகம அணில் வளை பட பயர்ப வடட அனை நானவ பஅசைகளககை ப கதனளைவல்‌ மட ச்ச்‌ எட பனி யப! அனரிபக
ந

 

கல்வியும்‌ . டட

லிக்கனிபோல்‌ தெளிவாகும்‌. அறிபவனும்‌ அறிவும்‌
உண்டாயின்‌, அறியப்படும்‌ பொருளும்‌ உண்டென்பது
மலையிலக்கே. உல௫ன்சண்‌ அறிபவன்‌ அறிவு அறி
யப்படும்‌ பொருள்‌ என்னும்‌ முப்பொருளே உண்மை
யானவை. குடத்தை அறியும்போது குடம்‌ குடஞானம்‌
அறிபவன்‌ என்னும்‌ முப்பொருளையும்‌ அறிபவன்‌ அறி
இரான்‌. ஒரு பொருளை. அறியும்போது அப்பொருளை
அ ரிஏன்ற தன்னையும்‌ ஒருவன்‌ அறிகிறான்‌. அறிபவ
னின்றி அறிவெனப்‌ புறம்பாப்‌ ஒரு பொருளில்லை.
இணி ஒன்றை உணர்தலும்‌ அவ்வுணாச்சியை அறித
லும்‌ இருவேறு அறுபவங்களாகும்‌. பற்கொதியை அறி
தலும்‌ பற்கொதியை. அறிதல்‌ என்னும்‌ அனுபவத்தை

அறிதலும்‌ என அறிவு இருவகையாகும்‌. இனிப்‌ பூரண
வுணர்ச்சி இல்லாமலும்‌ அநுபவம்‌ நிகழ்தல்‌ உண்டென்‌
பதை விளக்குவாம்‌. ஒரு நாலை வா௫ிக்கும்போது மணி
யோசை செவிப்புலனாயினும்‌ மணியடித்தல்‌ முற்றாக அறி
யப்படாதிருத்தல்‌ உண்டு. இவ்வண்ணம்‌ புலனாகும்‌ ஓசை
பூரணவுணர்ச்சி பெருத வாயிற்‌ காட்சியாகும்‌. மணிய
டூத்தல்‌ எவ்வளவு நேரத்துக்கு முன்‌ கிகழ்க்தது, வேறு
என்ன கிகழ்ச்சியோடு தொடர்புற்று நிகழ்ந்தது என்‌
பவ.ற்றை எல்லாம்‌ அறிந்தால்‌ மணியோசை பூரணவு
ணாச்சி எனப்படும்‌. பூணகிலையடையா உணர்ச்‌ ௪.
கிருவிகற்பக்காட்டு போன்றதாகும்‌. பூரணகிலையடைந்த
உணர்ச்சி சவிகற்பக்காட்டு போன்றதாகும்‌. கிருவிகற்‌
பத்தில்‌ பொறியுணர்ச்௪. மாத்திரம்‌ உண்டு; சவிகற்பத்‌.

இல்‌ பொறியுணர்ச்சியுடன்‌ உணரப்பட்ட பொருளின்‌

பெயர்‌ சாதி குணம்‌ முதலியவையும்‌ அறியப்படும்‌, கூடத்‌.
தைக்‌ காணுதல்‌ கிருவிகற்பமாக நிகழும்‌; குடதீதைக்‌
கண்டு குடஞானத்தையும்‌ காணுதல்‌ சவிக ற்பமாகும்‌.
நிருவிகற்பமாகவேனும்‌ சவிகற்பமாகவேனும்‌ அறியப்‌
படாத புறப்பொருளின்‌ அநுபவம்‌ உண்டெனின்‌, அது
மலடிக்கு . மகன்‌ உண்டென்பதேனோடு ஓக்கும்‌. புறப்‌
பொருளைப்‌ பொறிமூலம்‌ அறிதல்‌ விடயித்தல்‌ எனப்‌
படும்‌, விடயித்தல்‌ நிகழ்தற்கு விடயப்‌ பொருளும்‌ ஒரு :
படி ப


Page 14 

பொறியும்‌ விடயிப்பவனும்‌ வேண்டும்‌. பு. ௰உப்பொருளை

விடயமாகப்‌ பொஜறிமூலம்‌ அறிந்தே உளம்‌ வாயிற்‌ காட்‌

சிகளைப்பெறும்‌. வாயிற்‌ காட்கெளையேனும்‌ ஞாபக:

இல்‌ உள்ள இல கரட்சிகளையேனும்‌ விடயமாக்டு ஒரு

தொடர்பை உளம்‌ கருதும்போது அவ்வுணர்ச்டி உரக

காட்சியாகும்‌. ஏவ்வு ணர்வு. கிகழ்க்துழி எப்‌ பொருள்‌

தோன்றும்‌; அபபொருளே விடயமென்க என்றார்‌. வெ. ப

- ஞான முணிவர்‌. தரணவுணரச்சிபெற்ற வாயிற்காட்டியை

உளக்காட்சி எனலாம்‌. ௮ மிபவனை ஞாதிரு எனவும்‌
அறியப்படும்‌ பொரு&ர -ழேயம்‌ எனவும்‌ அறி
ஞானம்‌. எனவும்‌ குத்துவ. நாலார்‌. கூறுப, ஜாதிக.
ஜேயம்‌ ஞானம்‌ என்பவற்றை மூறையே பிரமாதா பிர

மேயம்‌ பிரமிதி எனவும்‌ சொல்லுப,

முக்கூற்றநூபவம்‌, ப ்‌

.... வரயிற்காட்சியைப்‌. பெறும்‌. பொழுதும்‌ உளக்‌
காட்சியைப்‌ பெறும்பொழுதும்‌. உளம்‌ அதுபுவூ.ம்‌
அடைூஇன்‌ றதென்பேம்‌. அதறுபவம்‌ ஒன்றே உலகன்‌
கண்‌ உண்மையெனத்‌ தத்துவ நூலார்‌ யரவராரலும்‌
கூறப்படும்‌. அறுபவம்‌. அறிதலாகவும்‌ உணர்தலாகவும்‌

விமைகலாகவும்‌ நிகழும்‌, ஒவ்வோர்‌ அதுபவத்திலும்‌

- இம்‌ மூன்று முயற்சிகளும்‌ ஙிகழும்‌, இம்‌ மூவகை. முயற்‌
களும்‌ ஒரு விடயித்தலின்‌ கண்‌ ஒருங்கு கமும்‌, மாம்‌
பழத்தை விடயிக்கும்போது மாம்பழத்தை அதிதலும்‌
அவ்வறிதலின்‌ பயனாக உடனிகழும்‌ மெய்ப்பாட்டுணாச
சியும்‌ மாம்பழத்தை விரும்பிப்பெ ற முயலுதலும்‌ என்‌
ணும்‌ முத்தொழில்களும்‌ கோன்றும்‌. இம்ஞூ ன்று

தொழில்களின்‌ இயல்‌ஃபையும்‌ இயம்புவாம்‌, பு,௰ப்பொருட்‌

களை சுவை ஒளி ஊறு ஓசை: மாற்றம்‌ என்னும்‌ ஐம்‌.

புலன்களைக்‌ கருவியாகக்‌ கொண்டு உளம்‌ அறியும்‌...
வாயில்களின்‌ உதவியின்றி உளம்‌ தன்‌ புத்தியைக்‌.
கருவியாகக்‌ கெண்டு உளக்கரட்சிகளை அறியும்‌. ௮.

தல்‌ ப நிகழும்போது உள்ள த்தின்‌. கரல்வகைக்காணபங்‌

ள்‌. தொழிற்படுசன் றன, ஒரு பொருள்‌ . விடயமாம்‌

சகபகிள்வை பம பவடிடுஸ்வடை பிழியும்‌ நடப்ப


Page 15 

டி

கல்வியும்‌. ல . 3

போது மனம்‌ அதைப்‌ பற்றுதலும்‌, சத்தம்‌. அப்பொ
ருளை எடுத்துச்‌ சிந்தித்தலும்‌, அகங்காரம்‌ அப்பொ
ருள்‌ யாகாகுமோ என அறிதற்கு எழுதலும்‌, புத்தி
அப்பொருள்‌ இதுவாகுமென நிச்சயித்தக.லும்‌ எனகால்‌
வகையாக உளம்‌ தொழிற்படும்‌. ஒரு விடயத்தை அறி
யும்‌ போது உளத்தின்சண்‌ இன்பமாயினும்‌ துன்பமா
யினும்‌ எழும்‌. இவ்வின்பதுன்‌ப நிலையே ஈண்டு உணர்‌
தல்‌ (1861112) எனப்படும்‌. உணர்தல்‌ நிலை அகத்தே
எழுகலோடு நில்லாமல்‌ புறத்தே மெய்ப்பாடாகத்‌ தோற்‌
௮.லும்‌ உண்டு. உணர்சூமிகுற்து உடலை வேற்றுமைப்‌
படுத்தும்‌ போது அதை மெய்ப்பாடு என்பேம்‌, அழுகை

இளிவரல்‌ வெகுளி அச்சம்‌ பெருமிதம்‌ நகை உவகை

மருட்கை என்னும்‌ ௬வைகளை உணரும்போது உடம்‌

'பின்சண்‌ மாறுதல்களைக்‌ காணலாம்‌. இம்‌ மாறுதல்களே

மெய்ப்பாடுகள்‌ எனப்படும்‌, குழக்தை . தாரயைக்கண்டு .
ம௫ழ்ச்சியடைகன்றதல்லவா? இம்ம௫ழ்சச தாயை
அ.ிக்தவுடன்‌ எழுகன்றது. அறிகலும்‌ உணர்தலும்‌

ஒருங்கு கிகழ் தலால்‌ உணரும்போத அரிதல்‌ ஙிகழுமெ

னினும்‌ பொருந்தும்‌. ஓரறிவுயிர்‌ பரிசத்தால்‌ புறப்பொ
ருள்‌ ஒன்றை அறியும்‌ போது அவ்வறிதலோடு உணர்‌
தலும்‌ நிகழும்‌. ப௫ தாகம்‌ என்னும்‌ உணர்ச்சிகள்‌
தோன்றும்‌ போதும்‌ ௮றிகலும்‌ உண்டு. ஒரு பொருளில்‌

ஆசைப்பட்டு அதைப்‌ பெற முயல்தலே விழைதல்‌ எனப்‌

படும்‌, விழையும்‌ பொருளையே யாம்‌ பெறமூயலுஇறோம்‌,. '
விழைதல்‌ அறிதல்‌ உணர்தல்‌ மூன்றும்‌ ஒரே அமயத்‌
தில்‌ நிகழும்‌. ௮றிதகல்‌ உணர்தல்‌ விழைதல்‌ என்னும்‌

மூன்றும்‌ ஒருங்கு கலந்திருப்பினும்‌ ஒன்று பிறிதொன்‌.

முகதீ திரியாது, ஒர்‌ அனுபவத்தில்‌ விழைதல்‌ என்னும்‌

அம்சம்‌ இல்லை என யாம்‌ எண்ணும்‌ . போதும்‌ அவ்‌
'வெண்ணத்தின்‌ கூருடய விழைதல்‌ உளத்தின்கண்‌
மறைதொழிலாக உடைைபெபறும்‌ என உளஷநால்வல்‌

லோன்‌ திேவர்‌ உரைத்தனன்‌. உகாரண முகத்தான்‌
விளக்குவாம்‌. தண்ணீரில்‌ முன்‌ ஒரு பொழுதும்‌ நீக்‌
தாத தாராக்குஞ்சு யாதேனும்‌ அரவம்‌ கேட்டஞ்சினால்‌

 


Page 16தண்ணீருள்‌. மறைதல்‌ ஈன்றெனக்‌ கருதித்‌

12 ன - உளநுலும்‌

கண்ணீருட்‌ சென்று சன்‌ தலையைத்தாழ்தது மறைதலை

அறிவேம்‌. கண்ணீருட்‌ தலையைக்‌ காழ்த்தலில்‌ காராக்‌
குஞ்சு சுவைக்டின்றது. தாராக்குஞ்சு வழியள வைமூலம்‌
தலையை
மறைக்கன்‌ . றதெனச்‌ சொல்லமுடியாது. யாதொரு ௧௫௬
தலுமின்‌ றியே கலையைத்‌ தாழ்த்தலைச்‌ செய்ய விழைகன்‌

றது, கருதலின்றியும்‌ தெளிச்த கேோக்கமின்‌ றியும்‌

விழைவு கிகழுமென்பது இனிது புலப்படும்‌. இச்சத்தியை
'யாம்மேற்கூ றிய அரிகல்‌ உணர்தல்‌ விழைகல்‌ என்னும்‌

முக்கூற்று. அநுபவம்‌ உள்ளத்தின்கண்‌ உள்ள ஒரு

சத்தியின்‌ ெதொொழிேல. மூவகையாகப்‌ பிரித்து யாம்‌

விளக்கும்போது சத்திகளும்‌ மூன்றெனக்கருகல்‌ பிழை

- யாகும்‌. முச்சத்திகள்‌ உண்டெனின்‌, அவை மணித

இருட்டியே. மனித இருட்டியெனினும்‌ பு£இயின்‌ படைப்‌
பெனினும்‌ ஒஸ்கும்‌.

ஓவயனையாவைவுமமயாைருவகம்‌,

3-ம்‌ அதிகாரம்‌
உளநால்றிவும்‌ கல்வி கற்யித்தலூம்‌ -
கல்வி படிற்றுவோர்க்கு உள.நால றஜிவு பெருர்துணை

யாகுமெனக்‌ கல்விநால்‌ வல்லோர்‌ அணிகின்றனர்‌.
சுவிசர்தேயத்து ஆசிரியர்‌ பெஸ்சலா௫ என்பவர்‌ கல்வி

'பயிற்றும்‌ ஆசிரியன்‌ தன்‌ மாணவருடைய உளத்தை

ஈன்கு அறிதல்‌ வேண்டும்‌ என வற்புறுத்தினார்‌. கற்‌

போனுடைய மனத்தை ஆராய்க்தறியும்‌ ஆற்றலில்லாத

வன்‌ கல்விபயிற்றும்‌ ஆசிரியனாகத்‌ தொழில்‌ பார்த்தற்‌

“குத்‌ தகுதியில்லாதவன்‌ என்பது அவர்‌ கருத்து. ஆங
லருள்‌ கல்வி நூல்வல்லோன்‌' எனப்‌ புகழ்‌ பெற்ற வீரத்‌
“திரு, யோன்‌ அடாம்ஸ்‌ என்பவர்‌ கற்பிப்போன்‌. கற்‌

போனுடைய மனத்தையும்‌ கற்பிக்கும்‌ பாடத்தையும்‌

'அறிந்தவனாதல்‌ வேண்டும்‌ என உரைத்தனர்‌. ஆசிரி
“பன்‌ மாணவனுக்குக்‌ கணக்கைக்‌ கற்பித்தான்‌. என்புழி

கல்வியும்‌

ஆரியன்‌. தன்‌ மரணவனி௰

உணர்ச்சியாற்றலையும்‌ கணக்கு .

தகோனாதல்‌ வேண்டும்‌. மாணவ.
யுமென அறிந்தபின்னரே ௮.
கற்‌.ரிக்கலாம்‌. மாணவன்‌ ஏன்‌
அறிந்கபின்னரே ஆரியன்‌
கப்‌ பாடத்தைப்‌ படிப்பிப்பா£
வேண்டிய. உளநால்‌ ஞானம்‌ கு
தைப்பற்றிய அறியவே. விருத்‌
மையை அறிந்த ஆரியன்‌
உளத்தை உணர்க்தோன்‌ எ:
குழந்தையின து உளப்போக்கு
போகனும்‌ வேற்றுமையான
உருவாற்சிறிய மனிதன்‌ அன்‌
வின்‌ வழித்‌ தம்புத்தியை உப!

கங்களைத்‌ தெரிந்து தெளித்து 6

தைகள்‌ பெரும்பாலும்‌ ஐம்புல
பாக எழும்‌ ஆசைகளைத்‌ தீர்க்க
குதி தெரிந்து கெளிதல்‌ என்ப.
யாது. அவர்கள்‌ கேோரக்கங்களு:
உணரும்‌ ஆற்றல்‌ இல்லாதவர்க
உள நூலாரும்‌ கல்விநாலாரும்‌ ஞூ
ஆராய்ந்து பல முடிபுகளை ௨௮
ஓர்‌ உடலுயிர்‌ என்பதையும்‌

என்னும்‌ மூலசுபாவங்கள்‌ (1087
பதையும்‌ அறிதல்‌ கன்று. ஆக
பற்றி ஆராய்வோர்‌ உள.நாலைல
ஈண்டுக்‌ கல்விநால்‌ உளதால்‌ எ
கணங்களை விளம்புவாம்‌. கல்வி
யாதென்பகையும்‌ என்னபாட!
என்பதையும்‌ உளநால்‌ தேதர்க
கல்வியின்‌ தகோக்கம்‌ மூகலியவ
வியை என்ன முறையாகக்‌ ௮
க௯ாக்‌ கற்கப்பண்ணலாம்‌ என்ட


Page 17உளநூலும்‌

ன்‌ தலையைத்தாழ்த்து மறைதலை
. தலையைத்‌ தாழ்த்தலில்‌ தாராக்‌
. தாராக்குஞ்சு வழியளவைமூலம்‌
. நன்றெனக்‌ கருதித்‌ தலையை
ிசால்லமுடியாது. யாதொரு ௧௫௬
த்‌ தாழ்தீதலைச்‌ செய்ய விழைகன்‌
)களிந்த கே ரக்கமின்‌ றியும்‌
ற இனிது புலப்படும்‌, இச்சதீதியை
5ல்‌ உணர்தல்‌ விழைதல்‌ என்னும்‌

உள்ளத்சன்சண்‌ உள்ள ஒரு
ல. மூவகையாகப்‌ பிரித்து யாம்‌
ளும்‌ மூன்றெனக்கருதல்‌ பிழை

உண்டெனின்‌, அவை மணித
ட்டியெனினும்‌ புத்தியின்‌ படைப்‌

தமையனை மவமைமுவகம்‌

ட அதிகாரம்‌

ம்‌ கல்வி கற்பித்தலூம்‌
£ர்க்கு உள.நாலறிவு பெருக்துணை
ல்‌ வல்லோர்‌ துணிகன்றனர்‌.
யா பெஸ்கலாசி என்பவர்‌ கல்வி
தன்‌ மாணவருடைய உளத்தை
டும்‌ என வற்புறுத்தினார்‌. கழ்‌
௪ ஆராய்த்தறியும்‌ ஆற்றலில்லாத
ஆ௫ிரியனாகதி தொழில்‌ பார்த்தற்‌
” என்பது அவர்‌ கருத்து. ஆங்க
2லான்‌' எனப்‌ புகழ்‌ பெற்ற வீரதீ
௦ என்பவர்‌ கற்பிப்போன்‌. கழற்‌
தயும்‌ கற்பிக்கும்‌ பாடத்தையும்‌
ரடும்‌ என உரைத்தனர்‌. ஆரி
£ண்க்கைக்‌ கற்பித்தான்‌ என்புழி

கல்வியும்‌ | ட. 18

ஆசிரியன்‌ தன்‌ மாணவனின்‌ உளப்போக்கையும்‌

உணர்ச்சியாற்றலையும்‌ கணக்கு நூலையும்‌ ஈன்கு உணர்க
ரற்றலையு கு நூலையும்‌ ஈன்கு

தோனாதல்‌ வேண்டும்‌. மாணவனுக்கு எவ்வளவு தெரி
யுமென அறிக்தபின்னரே அதன்மேலும்‌ கல்வியைக்‌
கற்‌. ரிக்கலாம்‌. மாணவன்‌ என்‌ இடர்ப்படுகிறான்‌ என
அரிக்கபின்னேரே ஆரியன்‌ ' அவ்விடர்ப்பாட்டை நீக்‌

॥ ்‌.

இப்‌ பாடத்தைப்‌ படிப்பிப்பான்‌. ஆரியன்‌ அறிய

வேண்டிய உளநால்‌ ஞானம்‌ குழந்தைகளுடைய உளத்‌
தைப்பற்றிய அறிவே. விருத்தனுடைய உளப்பான்‌
மையை அறிந்த ஆசிரியன்‌ கூழந்ையினுடைய
உளத்கை உணர்க்தோன்‌ எனச்‌ சொல்லமுடியாது
குழந்தையின து உளப்போக்கு விருத்தனுடைய உளப்‌
போக்கினும்‌ வேற்றுமையானது. குழந்தை என்றால்‌
உருவாற்சிறிய மனிதன்‌ அன்று. விருத்தர்‌ பகுத்தறி
வின்‌ வழித்‌ தம்புத்தியை உபயோ௫த்துத்‌ தம்‌ கோக்‌

கங்களைத்‌ தெரிந்து தெளிந்து ஒழுகுவர்‌. ஆனால்‌ குழக்‌

தைகள்‌ பெரும்பாலும்‌ ஐம்புலன்‌ வழிச்சென்று இயல்‌
பாக எழும்‌ ஆசைகளைத்‌ தீர்க்க முயலுவர்‌. அவர்களுக்‌
குத்‌ தெரிந்து தெளிதல்‌ என்பது பெரும்பாலும்‌ தெரி
யாது. அவர்கள்‌ கோக்கங்களுள்‌ எது சிறந்தது என

உணரும்‌ ஆற்றல்‌ இல்லாதவர்கள்‌. 20-ம்‌ நூற்றாண்டில்‌

உளாலாரும்‌ கல்விநாலாரும்‌ குழந்கைளின்‌ உளத்தை
ஆராய்ந்து பல முடிபுகளை உரைக்கின்றனர்‌. குழந்தை
ஓர்‌ உடஓயிர்‌ என்பதையும்‌ அதன்‌ விழைச்சுக்கள்‌
என்னும்‌ மூலசுபாவங்கள்‌ (108110) எத்தன்மைய என்‌
பதையும்‌ அழிதல்‌ ஈன்று. ஆகலின்‌ கல்விமுறைகளைப்‌
பற்றி ஆராய்வோர்‌ உள. நாலையையும்‌ ஆராயவேண்டும்‌.
ஈண்டுக்‌ கல்விநால்‌ உள.நால்‌ என்பவற்றின்‌ வரைவிலக்‌
கணங்களை விளம்புவாம்‌. கல்வி பயிற்றலின்‌ கோக்கம்‌
யாதென்பதையும்‌ என்னபாடங்கள்‌ படி.ப்பிக்கப்படும்‌
என்பதையும்‌ உளரநால்‌ தேர்டஇன்றிலது; கல்விநாலே

கல்வியின்‌ கோக்கம்‌ முதலியவற்றை ஆராயும்‌. கல்‌

வியை என்ன முறையாகக்‌ கற்பித்தால்‌ குழந்தைக
ஊ௭க்‌ கற்கப்பண்ணலாம்‌ என்பதை உளதூல்‌ உரைக்‌


Page 18ர்க . உளநூலும்‌

கும்‌. குழந்தை ஏன்‌ சல்வியில்‌ விருப்பங்கொள்ளவில்லை.
என்பகசை உள நூல்‌ ஆராப்ந்து கூறும்‌. குழந்தைக

ஸின்‌ பற்றுக்கள்‌ யாவை என்பதையும்‌ கல்விப்பற்றை
ஏங்ஙனம்‌ வளர்க்கலாம்‌ என்பதையும்‌ உளநால்‌ விளக்‌

கும்‌. உள.நால்‌ உளத்தின்‌ இயல்பை ஆரரயும்‌  ஓரீ
இயற்கை யாராய்ச்சியாகும்‌. ௮து ஒழுக்க நால்போன்‌ற
இறனாராயும்‌ நாலன்று. எது கல்லொழுக்கம்‌ எது தியோ
மூக்கம்‌ என்பவற்றை ஒழுக்கநூல்‌ ஆராப்நதுரைக்கு

மொழிய, உள.நால்‌ ஆராயாது, ஒழுக்ககத்திறனை ஆராயப்‌
வது ஒழுக்கநால்‌, உளதநாலன்று. கல்வியின்‌ சிறந்த

கோக்கம்‌ யாதெனவும்‌ சல்வி பயிற்றும்‌ முறைகளுள்‌
சிறந்தவையாவை எனவும்‌ கல்விதநால்‌ ஆராய்டஇன்றகா
கலின்‌, கல்விநால்‌ ஒரு திருனாராயும்‌ நாலாகும்‌. கல்வி
நாலார்‌ கல்வியின்‌' கோக்கம்‌ யாகென உளதாலாரிடம்‌
வினாவார்‌. உள.நாலார்‌ சல்வியின்கோக்கம்‌ ஆராய்தல்‌
தமது ஆராய்சசிக்குரிய. தன்‌றன்பர்‌. உளநாலறிவு
கல்விபயிற்றுவோர்க்குப்‌ பேருகவியாக்கு மென்பதை
மறுக்கஇன்‌ நிலம்‌. கல்விபயிற்றும்‌ ஆசிரியர்‌ யாவரும்‌ உள

_ நால்‌ கற்கவேண்டு மென்பதையே வற்புறுத்துன்‌

மேம்‌. ஆரியர்‌ கல்வியின்‌ கோக்கும்‌ ௪ிறந்ததோ
அன்றோ என அறிய விரும்பினால்‌ உளநாலறிவுடை
யோராரதல்‌ ஈன்று. வாழ்க்கையைச்‌ செம்மையுறச்‌ செய்‌

திலே கல்வியின்‌ கோக்கமெனின்‌, உளரநால்வல்ல  ஆ௫ி

ரியர்களே தம்மிடம்‌ பயிலும்‌ எறுவர்கள்‌ கன்னெறி.
யடைந்து வளர்ன்றனரோ என ஆராய்தற்குச்‌ சிறக்‌
கோராவர்‌. இறக்‌ த கோக்கங்களை ' மாணவனுடைய
உளத்திற்‌ பதியச்‌ செய்தலே ஈல்லாசிரியருடைய முயற்சி
யாகும்‌. இளை ஞருடைய விழைச்சுக்களையும்‌ ஆசைகளையும்‌
நல்லாற்றுப்‌ படுத்தற்கு விழைச்சுக்களின்‌ தன்மையை
ஆசிரியர்‌ உணர்ச்தோராகல்‌ வேண்டும்‌. கல்லொழுக்கம்‌

பயிற்றும்‌ ஆ௫ிரியர்களும்‌ சமயநாலை விளக்கும்‌ ஆரி

யர்களும்‌ உளநூலை கன்கு கற்றற்கு. உரியவர்‌. கழ்‌
போர்‌ எத்தகையர்‌, கற்பிப்போர்‌ எத்தகையரார்‌ என.

ஆராய்ந்து தெளிதல்‌ ௮ வ*யம்‌. ஆசிரியன்‌ ஒருவன்‌


Page 19 

கல்வியும்‌ ப 15

தான்‌ ஆசிரியனாதற்குத்‌ தகுச் தோனே என' அறிய
பேண்டும்‌. ஈல்லாசிரியன்‌ தான்‌ கற்பிக்கும்‌ மாணவனு.
டைய குணாதிசயங்களையும்‌ முதிசஞானத்தையும்‌ சூழலை
யும்‌ அறிர்கோனாயிருப்பன்‌. மரணவனுடைய அறிவை
எவ்வாறு வளர்க்கலாம்‌ எனவும்‌ மூன்பெற்றுள்ள
அறிவை உபயோடத்துப்‌ புதிய அறிவை எங்கனம்‌
பெறப்பண்ணலாம்‌ எனவும்‌ பாடங்கேட்டலில்‌ முறை
கள்‌ யாவை எனவும்‌ ஆரியன்‌ கதெஸிதல்‌ வேண்டும்‌.
படி.ப்பிக்கும்‌ . பாடத்தை மாணவன்‌ கவனணிக்கிரானோ
அன்றோ என்பதை அறிய விரும்பாக ஆரியன்‌ கல்வி
பயிற்றலை விட்டு வேறு தொழிலைச்‌ செய்வானாக. பாடங்‌
களில்‌ உள்ள பற்றை வளர்த்கலே நல்லாஇரிய/ "கையா
ளும்‌ முறையாகும்‌. மாணவருடைய பற்றுக்கள்‌ யரவை
என்பதை அறிந்தபின்‌, அவர்கள்‌ விரும்பும்‌ நூல்களை
ஆசிரியாகள்‌ கற்பிப்பராகள்‌. காண்டல்‌ மூலமே ஆரி
யன்‌ உளவளர்சியைக்‌ கணக்‌இடுவன்‌. ஈண்டுக்‌ காண்‌
டல்‌ என்பது குழச்தையின்‌ உள்ளத்தின்‌ இயல்பைக்‌
- காணுதலே. ஆசிரியன்‌ ஒருவன்‌ தன்னுளத்தின்‌ இயல்‌.
பை உணர்ச்தோனயினும்‌ பிறருடைய உளத்தை உண
ருவான்‌ என உரைக்க முடியாது. ஒருவன்‌ தனது.
உளத்தின்‌ இயல்பு பிறனொருவனுடைய உளத்தின்‌.
பிரதி பிம்பமாகும்‌ _ எனத்துணிதல்‌ தவறு... - ஆதலின்‌
பலருடைய உள்ளங்களைக்‌ காண்டலால்‌ அறிந்து உளத்‌:
தின்‌ இயல்புகளைத்‌ துணிவேம்‌. உளகத்தின்‌ இயல்பை
அ௮.ரிதல்‌ யாதெனின்‌ உளத்தின்‌ தொழில்களாக அறி
தல்‌ உணர்தல்‌ விழைதல்‌ என்பவற்றின்‌ இலக்கணங்‌
களை அறிதலே. உளத்தின்‌ தொமில்கஷா£ ௮ றிகலோடு
உளத்தின்‌ அமைப்பாடுய . விழைச்சுக்கள்‌ விருப்பு
வெறுப்புக்கள்‌ முதிசஞானம்‌ முதலியவற்றையும்‌ அறி
தல்‌. தன்னு, உளத்தின்‌ ஆற்றல்களாகிய ஞாபகம்‌ கவ:
னம்‌ முதலியவற்றையும்‌ அளக்கறிதல்‌ பயனுடைத்து,
உள$ாலாராய்ச்சி செய்தற்கு ஒருவன்‌ தனது உளத்‌.
தின்‌. கன்மையை உணர்ந்தகோனாதல்‌ கன்னு, ஆரியன்‌.
தன்‌ , நோக்கங்கள்‌ விழைச்எக்கள்‌ சுவைகள்‌ விருப்பு


Page 20ன்‌

1 ட... ஊறுலும்‌

வெறுப்புக்கள்‌ முதலியவற்றை அறியவல்லவனாயின்‌

குழந்தைகளின்‌ கோக்கம்‌ விழைச்சு விருப்பு வெறுப்பு
ஆற்றல்‌ முதலியவற்றை ஒருவாறு ஊஇத்தறியவல்ல
வனாவன்‌. எனலாம்‌. உள.நால்களை வா௫ளித்தபின்‌ உள
நூல்‌ முடிபுகள்‌ முறையாகக்‌ கருதப்பட்டவையோ. என
ஆசிரியன்‌ ஆராய்ந்து தெளிவானாக. இவ்வதிகாரத்தில்‌
கூறியவற்றால்‌ உள.நால்‌ ஓர்‌ இயற்கைக்கலை என்பதும்‌
கல்விநூல்‌ ஒரு திறனாராயும்‌ நால்‌ என்பதும்‌ கல்விநூ
ல௮ுணர்தற்கு உளநால்‌ அறிவு இன்றியமையாத தென்‌
பதும்‌ உளநால்‌ முடிபுகளைத்‌ தேர்ம்து தெளிந்த பின்‌

னரே கல்வி முறைகளைக்‌ கையாண்டு கல்விகற்பிக்கப்‌

படும்‌ என்பதும்‌ புலப்படும்‌.

 

4-ம்‌ அதிகாரம்‌
 சாதித்தோற்றம்‌ சாதி விருத்தி
_ பனையிலிருந்து பனையும்‌ கென்னையிலிருக்து தென்‌
னையும்‌ குதிரையிலிருக்து குதிரையும்‌ குரங்கிலிருக்து

குரங்கும்‌ பிறந்து வருகல்போல்‌ ஆதிகாலக்‌ தொட்டுச்‌

சாதிகள்‌ யாதொருமாறுதலுமின்‌ ரிப்‌ படைக்கப்பட்டு

- வருன்றனவோ அன்றி ஒரு சாதியிலிருக்து பிறிதொரு

சாதி விருத்தியடைந்து தோற்றுவறதோ என ஆரரய்‌
வரம்‌, ஒரு சாதி திரிபடைச்து பிறிதொரு சாதியாக

மாறுதலை யாம்‌ இக்காலத்தில்‌ காண்டுன்‌ நிலமாயினும்‌,
சாதிகள்‌ பிரிந்து கரலகடரமத்தில்‌ பலவேறு சரதிக.

ளாக விருத்தியடைந்து வந்தன என விருத்திநாலோர்‌
விளக்குகின்றனர்‌. புதியசாதிகள்‌' எங்ஙனம்‌ தோற்று
இன்றன என்பதைத்‌ தரர்வின்‌ என்னும்‌ ஆங்க௨னும்‌
இலமாக்கு என்னும்‌ பிராஞ்சியனும்‌ பழைய மட்கண்‌

"டங்களிலும்‌ கற்பாறைகளிலும்‌ மறைந்து க்கும்‌, குல்‌

மாறிகள்‌ எலும்புகள்‌ என்பவற்றை ஆராய்க்து நிச்ச
யித்தனர்‌. சாதித்தோற்றத்திற்கு இயற்கைகதச்‌ தோர்‌

தலே காரணமாகலின்‌, சூழலே வாழ்க்கையின்‌ தன்‌.

ர்‌
வட ி
அு்ஷ்ணில்ப ப வரவி வு வவந்க விவ பல ப ன்களிடவ லவை ல்‌ ஐய வவைன்கு

 

வண

க்கு மயா கஷ வத சிடி விபட பந்வ வட

 

அணு பவுத்து 3ம்‌ வ்னததகபபா.

பர ்க வல பழத்வு அன்த

ர
'பழ்ரவம்றைச்த வ வை வலியப்‌ கர


Page 21 

 

 

 

பதிப்பக அுவ்துடி அட ச்ட்‌ நபைடியு அ அகவை ப ய மு.ப டட அல பரவா பமுவப்பதசதிள்கை்‌ பட வுட வர்து விஷய க பம்‌ அித வாறி லதா அசர மடப்‌ எடு சிதறி கட வல

 

ன்‌

()-.

கல்வியும்‌ ப 17

மையையும்‌ சாதிகளின்‌ இயற்கைக்‌ குணங்களையும்‌ திரி.
படையச்‌ செய்கன்றதெனத்‌ தார்வின்‌ கருதினர்‌. இக்‌

கொள்கைக்கு மாறாக இலமார்க்கு என்பவர்‌ ஒரு தனிப்‌

பண்பின்திரிபே புதியசாதித்‌ தோழ்றத்திற்குக்‌ கார
ணமாகும்‌ எனவும்‌ சூழலிலும்‌ பார்க்க விழைச்சுக்களே
வாழ்க்கையின்‌ இயல்புகளை த்‌ இரிபடையச்‌ செய்கின்றன
எனவும்‌ இயம்பினர்‌. இவ்விரு கட்௫ியினருக்கும்‌. கரட்‌
யள வையே பிரமாணம்‌. இருகட்சியினரும்‌ பல ஆண்டு
கள்‌ தேசாச்தரங்களிலுள்ள பல மட்கண்டங்களையும்‌
ஆராய்ந்து தம்‌ கொள்கைகளை நாட்டினர்‌, விலங்கஇயல்‌
நாலோரும்‌ தாவரநாலோரும்‌ இக்‌ கொள்கைகளைப்‌ பரி
சோதனையாலும்‌ காட்டமுயன்றனர்‌. மாடு ஆடு கரய்‌ முத
லிய வீட்டு விலங்குகளையும்‌ செல்‌ பயறு கோதுமை.
முதலிய பயிர்களையும்‌ அவற்றிற்குரிய சூழல்‌ வளர்ச்சி
முறை உணவு என்பவற்றை மாற்றிப்‌ பரிசோதனை
செய்து புதியசாதிகளைப்‌ பெற்றனர்‌. மல்கள்‌ தம்‌ முயற்‌
சியால்‌ பெறும்‌ புதிய சாதிகள்‌ செயற்கைத்திரிபால்‌
ஆக்கப்படுவன என: மொழிச்தனர்‌. ஈம்‌ பூவுலஇல்‌
ஏறக்குறைய ஓர்‌ இலட்சம்‌ ஆண்டுகளுக்கு முன்‌ இயற்‌
சையாகவே சாதிகள்‌ திரிபடையப்‌ புதிய சாதிகள்‌ தோன்‌

றிய என விருத்திதால்‌ வல்லோர்‌ விளம்புகின் றனர்‌.

இயற்கைத்‌ தேர்தல்‌.

“பல ஏதுக்களின்‌ பயனாகவே இயற்கையில்‌ புதிய
சாதிகள்‌ தோற்றும்‌. தேச சுவாத்தியம்‌ மாறுதலரனும்‌
உணவு கஇடைக்காமையானும்‌ நோய்‌ பரம்புதகலானும்‌
பகைமிகுதலானும்‌ சாதிகள்‌ திரிபடைகன்றன., இங்க
னம்‌ இரிபின்‌ பயனாகச்‌ சில சாதிகள்‌ அழிதலும்‌ சில
தோன்றலும்‌ உண்டு. . ௮தலின்‌ வாழ்க்கைப்‌ போரே
சாதித்‌ தோற்றத்திற்குக்‌ காரணம்‌ எனத்‌ தார்வின்‌
முதலியோர்‌ நாட்டினர்‌. வாழ்க்கையிலுள்ள போரின்‌
பயனாகவே இல சாதிகள்‌ அழிவெய்தச்‌ சில புதிதாகத்‌
தோன்றுகின்றன. இவ்வண்ணம்‌ வாழ்க்கைப்போர்‌

நிகழ்தலின்‌ பயனாகச்‌ சாதிகள்‌ திரிபடைதலையே இயற்‌


Page 2215- பனா _ ப உள்நூலம்‌.

கைத்தேர்தல்‌ . என்பேம்‌, சாதி திரிபடையாமல்‌ இருத்‌
தற்குச்‌ சூழல்‌ திரிபடையாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌,
சூமுல்‌ மாறுதலடைகன்றபடியால்‌ மாறு தலடையும்‌ சூழ
லில்‌ வாழ்வனவும்‌ மாறுதலடையும்‌. பசியாலும்‌ பிணி
யாலும்‌ மிடியாலும்‌ மக்கள்‌ தொகை குறைஇன்றது
அல்லவா ?. வெப்பம்‌ மிகுதலாலும்‌ குறைதகலாலும்‌ எண்‌
ணிறந்த பிராணிகள்‌ இறக்து படுகின்றன. உலஇூல்‌
-ஒருசாதி உயிர்களுக்குப்‌ பிறிதோர்‌ சாதி உணவாகுமா
தலின்‌ வாழ்க்கைப்போர்‌ உண்டென்பது அங்கை நெல்‌

லிக்கணிபோல்‌ கெளிவாகும்‌, சூழலுக்கு ஏற்றவாறு.

திரிபடைந்தே வாழ்க்கைப்‌ போரில்‌ வெற்றிபெறலாம்‌.
நெல்‌ விளைவு குறைந்தாலும்‌ பகை காரணமாகள்‌ இடைக்‌
காவிட்டாலும்‌ வேறு உணவு உண்ணப்‌ பழடயோரே
உயிர்‌ வாழ்வர்‌. இத்தகைய வாழ்க்கைப்போர்‌ நடக்‌

இன்றதென' விலங்குகளுக்குத்‌ தெரியாது, தெரியாத

போதிலும்‌ ௮வை போரில்‌ பங்குபெற்றே வருகின்‌ றன.

வாழ்சகைப்போர்‌ என்றால்‌ ஓரா இனத்தைச்‌ சேர்ந்த ப

விலங்குகள்‌ தம்முள்‌ பகையாதலோடு வேற்றின விலங்‌
- குகளோடும்‌ பகையாதலே. இருசாதிப்‌ பாம்புகள்‌ தவளை
களைத்தின்று வருமாயின்‌, ஒரு சாதிபெருக ஒருசாதி
குன்றுதல்‌ உண்டு, இவ்விருசாதிப்‌ பாம்புகள்‌ ஒன்று
ஒன்றைக்‌ கொல்லாமல்‌ இருந்த போதிலும்‌ பொது

வுணவுடைமையால்‌ ஒன்றன்‌ விருத்திக்கு ஒன்னு பகை
யாகும்‌. இனி இப்பாம்புகளின்‌ பெருக்கத்திற்குத்‌. தவா
கள்‌ பெருகவேண்டும்‌. இங்ஙனம்‌ ஒரு சாதிஃகுப்‌ பிறி
தோர்‌ சாதி இரையாதலைக்‌ காண்போர்‌ உலகு ஒரு

கொலைக்களம்‌ எனத்‌. துணி௫ன்‌ றனர்‌. மணிதரும்‌ விலங்‌
இனத்தைச்‌  சேர்க்தவர்களே. மனிதர்களுள்ளும்‌ ஒரு.

வன்‌ ஒருவனுக்கு எதிராகவும்‌ ஒரு சாதிக்கு ஒரு சாதி
எதிராகவும்‌ போராடுதலைக்‌ காண்டு3று மல்லவர?

வாழ்க்கை: விழைச்க. (102).

- இஃதொரு புறமாக, வேறுசிலர்‌ உலகு ஓர்‌ அன்பு.

நயம்‌ எனச்‌: சாத்தன்‌ றனர்‌. ஒரு ரூடம்பத்தினர்‌

பப்பப்ட்ட்ட நப ப்பட்ட ப்‌. ப ப வில்‌ பட பணயக்‌ டவ ட்ட ்‌

பெவித் கல வலிய டு வண்டிபை விய னம சதவ ளையு ற வம பவ திடு ப பெய்தும்‌ "நிக்கி பட பல்பு வட அஸ்தி ப்ப ரவுடுப இ ப்தி அடவ ல்‌ வவ விவய

ளட ம்ஜோயஸ்தெ குற்ற வட்ட வறன்‌ ம்பம்‌.

 


Page 23 

கல்வியும்‌. ட ப 19

தம்முள்‌ ஒருவர்‌ ஒருவர்க்குத்‌ துணைபுரிக்தே சிவிக்ன்‌
றனர்‌. ஒருசாதியினர்‌ தம்‌ சாதியின்‌ ஈன்மைக்காக
உழைக்கின்றனர்‌. இது விலங்குகளுக்கும்‌ பறவைகளுக்‌
சூம்‌ மக்களுக்கும்‌ பொதுவாயுள்ள ஒரு குணம்‌, ஒரு
கரகம்‌ இறக்கால்‌ காரகங்கள்‌ கூடி.தீ தம்‌ சாதிக்கு கிகழ்க்கு
கேட்டை அறிந்து துன்புறுசன்றன அல்லவா? மனி
கர்‌ தம்‌ சாதியன்‌ பொது ஈன்மைக்காகத்‌ தம்‌ மு
ரையும்‌ தியாகம்‌ செய்கின்றனர்‌. தம்மை ஓம்பித்‌ தம்‌
சாதியைப்‌ பெருக்குகலே உயிர்களின்‌ குணம்‌. இவ்‌
வாழ்க்கை விழைச்சு சாதிகள்‌ விருத்தியாகிப்‌ பெரு
இறதற்குச்‌ சிறந்த காரணமாகும்‌ என இலமார்க்கு
விளம்பினன்‌. இழ்கிலையிலுள்ள பிராணிகள்‌ சல உறுப்‌ .
புக்கெட்டால்‌ அ௮கதைப்பின்னரும்‌ வளர்த்து வருவிக்‌
இன்றன. வெட்ட வெட்ட மரம்‌ தழைத்தலைக்‌ காண
லரம்‌. இறிய பிராணிகள்‌ சில தம்‌ கால்‌ ஒடிந்தால்‌ பிறி
தோர்‌ காலைப்‌ பெறுகின்றன. வாழ்க்கை விமழைச்சுக்‌

- குதி துணையாக இருப்பது இணனைவரிழைச்சு. இணை

விழைச்சின்‌ பயனாகப்‌ புதிய சாதிகள்‌ தோற்று தலையும்‌
பழையசாதிகள்‌ அழிக்து போதலையும்‌ காணலாம்‌. அழ
இய சறகுடைய ஆண்மயில்களைப்‌ பேடைகள்‌ விரும்பி
யமையால்‌ அழகற்ற ஆண்மயில்கள்‌ குறைந்து அழி
வெய்தின. தேனீக்களுள்‌ ஆணீக்கள்‌ இராணியைம்‌
புணர்தற்குச்‌ தம்முள்‌ பொருது இறக்கின்றன. ரக.
லவணுக்கள்‌ ஈரோணிக வணுக்களோடு கலத்தற்கு
விரைந்து செல்டன்றன. இவ்வண்ணம்‌ உயிரணுக்‌
கள்‌ எல்லாம்‌ இணைவிழைச்* என்னும்‌ சுபாவத்தின்‌
வழியே தூண்டப்பட்டு வாழ்கின்றன. .செஞ் சீவ
வணு வெண்‌்£வவணு' என்பவையே உடலை வளர்ப்பன..
உயிரணுக்களுள்‌ சுக்ல சுரோணிதம்‌ மக்களின த்தைப்‌
பேணும்‌ இறப்புக்‌ தொழிலையே ஓம்பும்‌. அவை மாமி௪.
வளர்ச்சிக்காக உழைக்‌்இன் டில. சுக்ல சுரோணிதங்‌
களைப்‌ பேணுதற்கே செஞ்சீவவணு, வெண்டீவவணு
என்பவை இடைவிடாது உழைகடன்றன;. உயிரணு
ஒருபோதும்‌ இறக்கின்‌ றதில்லை எனச்‌ சொல்லலாம்‌. உயி.


Page 2420 ப ட ட உளநூலும்‌

ரீணுர்கள்‌ ஒன்று இரண்டாகவும்‌ இரண்டு கான்காகவும்‌
என்றவரறு பிரித்து சகம்மினத்தைப்‌ பெருக்கும்‌ அர்த
ரங்க. கோக்கத்தோடே இருக்கன்‌ றன. விலங்குகள்‌

எல்லாம்‌ காமவின்பம்‌ நுகர்தற்கும்‌ தம்மைப்‌ பெருக்கு.

கற்குமே வாழ்டின்‌ மன. இவற்றிற்கு வேறு நோக்கம்‌
இல்லை எனலாம்‌. மரங்கள்‌ செடிகள்‌ தம்மைப்‌ பெருக்‌
கும்‌ சோக்கச்தோடேயே பூக்கின்றன. பூக்களில்‌ ஆண்‌
பெண்‌ என்னும்‌ உயிரணுக்களைக்‌ கரணலாம்‌. மகரக்தம்‌
என்பது பூக்களின்‌ சுக்ல. சுரோணிதமே. மகளிர்‌
புணர்சிக்குரிய பருவத்தை அடைந்துழி பூப்பெய்தினர்‌
எனத்‌ தமிழ்மொழியிற்‌ சொல்வேம்‌, ட
தனிப்பண்டுத்‌ திரிபு

இனிதீ தனிப்பண்புதி திரிபாலும்‌ புதிய சரதிகள்‌
தோற்றும்‌ என்பதை விளக்குதும்‌. பண்பு என்பது
சனை குணம்‌ தொழில்‌ அமைப்பு என்பவற்றைச்‌ சுட்டும்‌,
சாதிகளை வகுக்கும்போது விலங்கியல்‌ நாலோர்‌ சாஇக
ஞடைய. பண்பொப்பு முதலியவற்றைத்‌ (
வகுக்கின்்‌ றனர்‌. அவயவப்‌ பண்புகள்‌ உடல்‌ அமைப்பர
அம்‌ தொழிலாலும்‌ ஒப்பாகும்‌. உதாரண முகத்தான்‌

விளக்குவாம்‌. ஈக்களின்‌ இறகும்‌, கோழிகளின்‌ சிறகும்‌

பறுத்தற்குக்‌ கருவியாகும்‌, ஆகையால்‌ தொழிலால்‌ மாத்‌
தரம்‌ ஒப்பானவை. இச்கொழிலெொப்பிலிருக்து ஈக்களும்‌
கோழிகளும்‌ ஒரு சாதியென வகுத்தல்‌ பிழையாகும்‌,
அமைப்பொப்பு கோக்‌்ியே சரதிகள்‌ வகுக்கப்படும்‌.
திமிங்லெமும்‌ வெளவாலும்‌ கருப்பையில்‌ தோன்றிப்‌

பாலூட்டி. வளர்க்கும்‌ விலங்கினச்தைச்‌ சேர்க்தவை
என அரிஸ்தாத்தில்‌ இயம்பினர்‌. . இிமிக்லெம்‌ நீர்வாழ்‌
பிராணியாயினும்‌, மீன்‌ என வகுக்கப்படவில்லை.

வெளவால்‌ பறவையாயினும்‌ விலங்கன த்தையும்‌ சேர்க்‌
தது. வெளவாலின்‌ சிறகும்‌ கோழியின்‌ இறகும்‌ குரு
இிக்குழாய்‌ முதலிய. அமைப்புக்களால்‌ கைபோன் றவை
யாகலின்‌, அமைப்பால்‌ ஒப்பானவை, அவை பறத்தற்‌
கும்‌ உதவுசன்‌ றமையால்‌ தொழிலாலும்‌ - ஒப்பானவை,

கோர்தகே

37
%

ர]

கல்வியும்‌

இது நிற்கச்‌ இறிய இரிபுப்‌ பல
குழிப்‌ புதிய சாதிகள்‌ தேோரற்று
கொள்கை. . இலமார்க்னெது செ
யோடு முரண்படும்‌, ஒரு கணிப்ட
பயனாகவே புதிய சாதி தேர

_ வாதித்தனர்‌. இத்‌ தணனிப்பண்பி:

வாழ்க்கை விமைச்சே. புதிய ௪.
சாரதி முழுவதும்‌ தரிபடைய வே
யைச்‌ சேர்க்க சில பிராணிகள்‌
புப்பண்பை பெற்றுத்‌ இரிபடை
விருத்தியடையும்‌. “இல மிருகங்க
நடக்கப்‌ பயின்று குூரங்குகளாயி
தற்கு முயன்று இறகு பெற்றவ
வளர்ந்து வாலிழக்தே தவளையா(
பண்புகள்‌ திரிபடைய புதிய ௪ரஇ
டி. விரிஸ்‌ என்பவர்‌ பூச்செடிகளை
செய்து, ஒரு செடியில்‌ வெண்பூ,
வற்றைப்‌ பெற்றனர்‌. புளிமாவி
தேமாக்களைப்‌ பெறுகிறோம்‌. இ
பின்‌ திரிபால்‌ புதிய சாதி தேரன
லால்‌ வலியுறுச்தப்படும்‌. இக்கெ
கால்ற்றன்‌, ஐக்கல்‌, உவீஸ்மன்‌, ௦
பல பரிசோதனைகள்‌ செய்தனர்‌.
பரிசோதனை வருமாறு :-
ஒஸ்இரிய தேயத்திலே மெல
வகைப்‌ பயறுகளைக்‌ கலற்து வி௦
களில்‌ ஒருசாதி ஆறு அடி. உ௰
மூவடி. உயரம்‌ வளரும்‌. நெடும்பய
களையும்‌ கலந்து விதைத்தால்‌ பு

விளையுமென எண்ணினர்‌. நெ

- பெனவும்‌, குறுமை மென்மைப்‌

துக்கொள்வோம்‌. இங்கனம்‌ வன்‌
மைப்பண்பும்‌ கலந்து பிறக்கும்‌
உண்டென மென்டெல்‌ துணிந்த


Page 25ஆ க உளநூலும்‌
ண்டாகவும்‌ இரண்டு கான்காகவும்‌
ஃம்மினத்தைப்‌ பெருக்கும்‌ அக்க

இருக்கின்றன. விலங்குகள்‌

நுகர்‌ கற்கும்‌ தம்மைப்‌ பெருக்கு:

£. இவற்றிற்கு வேறு மோக்கம்‌
கள்‌ செடிகள்‌ தம்மைப்‌ பெருக்‌
மய பூக்கின்றன. பூக்களில்‌ ஆண்‌
£ணுக்களைக்‌ கரணலாம்‌. மகரந்தம்‌
ஈக்ல சுரோணிதமே. மகளிர்‌
தகை அடைந்துழி பூப்பெய்தினர்‌
. சொல்வேம்‌,

பத திரிபாலும்‌ - புதிய சாரதிகள்‌
விளக்குதும்‌, பண்பு என்பது
அமைப்பு என்பவற்றைச்‌ சுட்டும்‌.
து விலங்கல்‌ நூலோர்‌ சரதிக

முதலியவற்றைக்‌ (
வப்‌ பண்புகள்‌ உடல்‌ அமைப்பர
பரஞும்‌. உகாரண முகத்தான்‌
சிறகும்‌, கோழிகளின்‌ இறகும்‌
ம்‌, ஆகையால்‌. தொழிலால்‌ மாத்‌
தொழிலொப்பிலிருக்து ஈக்களும்‌
ியென வகுத்தல்‌ பிழையாகும்‌.
யே சாரதிகள்‌ வகுக்கப்படும்‌.
லும்‌ கருப்பையில்‌ தோன்றிப்‌
விலங்கனகச்கைச்‌ சேர்க்கவை
யம்பினர்‌.  இமில்லெம்‌ நீர்வாழ்‌
ன்‌ என வகுக்கப்படவில்லை,
னும்‌ விலங்கென த்தையும்‌. சேர்ந்‌
கும்‌ கோழியின்‌ இறகும்‌ குரு
மப்புக்களால்‌ கைபேரன்‌ றவை
பைபானவை, அவை பறததற்‌
ஓ. தொழிலாலும்‌ ஒப்பானவை,

தோ்ர்தே

கட்‌
வ

ப்‌,

வற்றைப்‌ பெற்றனர்‌.

கல்வியும்‌ ட. | _ 21

இது நிற்கச்‌ இறிய இரிபுப்‌ பண்புகள்‌ ஒருங்கு தொரக்‌
குழிப்‌ புதிய சாரதிகள்‌ தோற்றும்‌ என்பது தார்வினது
கொள்கை, இலமார்சக்னெது கொள்கை இக்‌ கொள்கை
யோடு முரண்படும்‌. ஒரு கனிப்பண்பின்‌ பெருக்இரிபின்‌
பயனாகவே புதிய சாதி தேரற்றுமென இலமார்க்கு

- வாதித்தனர்‌. இத்‌ தனிப்பண்பின்‌ திரிபுக்கும்‌ காரணம்‌

வாழ்க்கை விமைச்சே. புதிய சாதி தோற்றுகற்கு ஒரு
சாதி முழுவதும்‌ திரிபடையவேண்டியதில்லை. ஒரு சரதி
யைச்‌ சேரந்த சில பிராணிகள்‌ யாதேனும்‌ ஒரு சிறப்‌
புப்பண்பை பெற்றுத்‌ இரிபடைந்து புதிய சாதியாக
விருத்தியடையும்‌. இல மிருகங்கள்‌ இரு கால்களால்‌
நடக்கப்‌ பயின்று குரங்குகளாரயின., ஊர்வன சில பறத்‌
தற்கு மூயன்று சிறகு பெற்றன. வாலுள்ள பேத்தை
வளர்ந்து வாலிழக்தே தவளையாகும்‌. தாவரங்களுள்ளும்‌
பண்புகள்‌ திரிபடைய புதிய சாதிகள்‌ தோற்றுகின்றன.
டி. விரிஸ்‌ என்பவர்‌ பூச்செடிகளை ஒட்டிப்‌ பரிசோதனை
செய்து, ஒரு செடியில்‌ வெண்டு, செம்பூ, கரும்பூ என்ப
புளிமாவில்‌ .கேமாவை ஒட்டித்‌.
தேமாக்களைப்‌ பெறுகிறோம்‌. இது நிற்க, கணிப்‌ பண்‌
பன்‌ திரிபால்‌ புதிய சாதி தோன்றும்‌ என்பது காண்ட
லால்‌ -வலியுறுத்தப்படும்‌. இக்கொள்கையை நாட்டுதற்கு
காரல்ற்றன்‌, ஐக்கல்‌, உவீஸ்மன்‌, மென்டெல்‌ என்போரும்‌
பல பரிசோதனைகள்‌ செய்தனர்‌. மென்டெல்‌ செய்த
பரிசோதனை வருமாறு :-
ஒஸ்திரிய தேயத்திலே மெணன்டெல்‌ என்பவர்‌ இரு
வகைப்‌ பயறுகளைக்‌ கலந்து விதைத்தகனர்‌. அப்‌ பயறு
களில்‌ ஒருசாதி ஆறு அடி. உயரம்‌ வளரும்‌; ஒருசரதி
மூவடி. உயரம்‌ வளரும்‌. நெடும்பயறுகளையும்‌ குறும்பயறு.
களையும்‌ கலந்து விதைத்தால்‌ புதியதோர்‌ சாதிப்பயறு
விளையுமென எண்ணினர்‌. நெடுமை வன்மைப்‌ பண்‌
பெனவும்‌, குறுமை மென்மைமப்‌ பண்பெனவும்‌ வைத்‌
துக்கொள்வோம்‌. இங்கனம்‌ வன்மைப்‌ பண்பும்‌ மென்‌
மைப்பண்பும்‌ கலந்து பிறக்கும்‌ சாதிக்கு ஒரு விதி
உண்டென மென்டெல்‌ துணிந்தனர்‌.


Page 2692. ன சோர உளநாலும்‌

நெடும்பயறு குறும்பயறு ௫)

ப ்‌ அசுத்த | நெடும்பயறு
நத |
க. சுத்த நெடும்பயறு' 1. 985 சுதீத குறும்பயறு
50% கலப்பு ப
ர 0 ப ன ரு
22%. கூத்த கெடும்பய_று | 2௦% சத்த குறும்பயறு
்‌ ப 20% கலப்பு ப

 

கெடும்‌ பயற்றையும்‌, குறும்‌ பயற்றையும்‌ கலந்தால்‌
ப முதற்‌ சந்ததியாக வருவன ௮௪௬த்த நெடும்பயறு, இரண்‌
டாம்‌. சந்ததியாக இவ்வசுத்த நெடும்பயற்றிலிருக்து 2௦%
சுத்த. நெடும்பயறும்‌ 50% அசத்தப்‌ பயறும்‌, 93% அத்‌
தக்‌ குூறும்பயறும்‌ விளையும்‌. இங்கனம்‌ 7:2: 7 என்னும்‌
வீதப்படி சந்ததி. பி.றத்தலைக்‌ காண்க,
வன்மை

ஆண்‌ வன்‌ மையணு 0. ஷ்‌ 0 பெண்வன்மையணு--]

ப அசுத்தவணு--2

ஆண்‌ மென்மையணு 0-3 0 பெண்மென்மையணு--1
டமன்மை

இம்முறைபற்றி இருசாதி எலிகள்‌ கூடிய போது

விதியின்படி. சந்ததி பிறந்தது. சிறித முரண்படும்‌ பண்பு
களையுடைய சாதிகள்‌ கலக்கும்போதே இவ்விதியின்‌ படி
சந்ததி தோற்றும்‌. இவ்விதி சாதிகள்‌ இலகுவில்‌ இரி

படையா என்பதையும்‌, திரிபடைய்ம்போது புதிய சாதி

தேற்றும்‌ முறையையும்‌ காட்டும்‌. ஒரு சாதியின்‌ இறப்‌.

புப்‌ பண்புகள்‌ சக்கதிதோறும்‌ அழியாமல்‌ இருப்பதை
 மென்டெல்‌ காட்டினார்‌. ஒரு சாதியிலிருக்து புதிய சாதி
தோற்றம்போது அச்சாதி அமிவய்துன்றது என்ப

தும்‌ புலப்படும்‌. ஒரு சாதியிலிருக்து பிறிதோர்‌. சாதி.

யி


Page 27 

வர்ஙுகலுமமைபவணகப்க்க கூ ர டட வலவன்‌

கல்வியும்‌ . ப ற.

விருத்தியாம்போது புதிய சாதியும்‌ பழைய சாதியும்‌
கிலத்தல்‌ உண்டென்பதை விளக்‌இனாம்‌.

முதிரஞானம்‌ (14௦106)

தம்‌ இறப்பியல்புகளைச்‌ சஈக்கிலவணுக்கள்‌ காப்‌.
பாற்றுகன்றன எனக்‌ கால்ற்றன்‌ கூறுகின்றனர்‌. சக்‌
இலவணுக்கள்‌ தம்‌ முன்னோருடைய இறப்புக்‌ குணங்களை
தம்மகத்தே உடையவை ; அவை சந்ததிதோறும்‌ ஒரே
தன்மையவாப்‌ இருக்கும்‌; அவற்றை உடலுயிர்கள்‌ :
அடைக்கலப்‌ பொருளாகக்‌ கரக்கின்றன. சுக்கலவணு
தன்ன ாிவைப்‌ பாரம்பரியமாகத்‌ தன்‌ முன்ஜனோரிடம்‌
இருந்து பெறுகன்றமையால்‌ இவ்வறிவை முதிசஞானம்‌
(110௦) எனப்‌ பெயரிடுவேம்‌. ஓர்‌ உயிரினிடத்து இயற்‌
கையாகவுள்ள அறிவு அதன்‌ மூதாதையரின்‌ ௮ ிவின்‌
சுருக்கமென மொழியப்படும்‌. ஒருவனுடைய அநுபவம்‌
சுக்லெவணுக்களில்‌ பதிந்து சததியாருக்கு அளிக்கப்‌
படும்‌. இம்முதிச ஞானம்‌ என்பது ஒருவகை ஞாபகமே,
ஞாபகம்‌ ஒரு பிறப்பில்‌ மாத்திரம்‌ கின்று உதவும்‌. ஆனால்‌
இம்முதிசஞானம்‌ பலசச்ததிகளிலும்தொடர்ச்அுகிலைக்கும்‌,
இம்முதிசஞான ததைப்‌ பயன்படுத்தியே விலங்குகள்‌ பயிற்‌
சியின்‌ றி நீரில்‌ கீச்துகன் றன. சிரிய பிராணிகளும்‌ முதிச
ஞானமுடையலையாகையால்‌ தமக்கு வேண்டிய உண
வைத்‌ தெரிந்து உணணுின்றன. முதிசஞானம்‌ உண்‌
டெனக்‌ கருநாூலும்‌ வலியுறுத்தும்‌. தனியுயிரணு சலப்‌
பணுவாஇக்‌ கருவாடு வளர்ந்து சசுவாகுமெனச்‌ செடி
கள்‌ மரங்கள்‌ விலங்குகள்‌ என்பவற்றின்‌ கருக்க
ஆராய்க்தோர்‌ விளம்புடின் றனர்‌. ஒவ்‌ வாரு சவம்‌
தன்‌ முன்னோருடைய வளர்ச்சி வரலாற்றைச்‌ அருக்கக்‌
காட்டும்‌. மணித ௫௯௬ தொடக்கத்தில்‌ புழுப்போ.லும்‌,
பின்பு மீன்போலும்‌, பின்பு விலங்குபோலும்‌, பின்பு

மணிதன்போலும்‌ ப உருத்திரிக்ேத பிறக்கன்றதென

உரைக்கப்படும்‌. கூரங்குகளே விருத்தியடைந்து ஞானம்‌
பெற்று மக்களாக மாறின. மீனின்‌ மூச்சுப்பை ஒத்த

குழாய்கள்‌ மனிதனுடைய காதுகளிலிருக்து மிடறுவரை .


Page 2824 ..்‌ பண்ட உளநூலும்‌

யும்‌ செல்ன்றன எனவும்‌ மீனாயிருந்து உயிர்த்த கிளை
வுக்குரியாகவே இக்குழாய்கள்‌ இருக்கின்றன எனவும்‌
உடல்‌ நாலோர்‌ உரைக்கின்றனர்‌. மக்கள்‌ கருப்பையில்‌

தோன்றிப்‌ பாலுண்‌ வளரும்‌ விலங்னெத்‌இலிருக்து
விருத்தியடைச்தார்கள்‌ என்ப. ப ப ப

5-ம்‌ அதிகாரம்‌
- வாழ்க்கை விழைச்சும்‌, முதி௪ ஞானமுசம்‌

- உடலுயிர்கள்‌ வாழ்க்கை விழைச்சு உடையன வரக
லின்‌, தம்மைப்‌ பேணிச்‌ சாவைத்‌ தவிர்ச்தலும்‌, தம்‌

மினத்ரைப்‌, பெருகச்‌ செய்தலும்‌ என்னும்‌ தோக்கங்க

ளஞுடையவையாக வாழ்சன்றன என விருத்திநால்‌ வல்‌
லோன்‌ இலமார்க்கு விளம்பினன்‌. இவ்வுயிர்கள்‌ தம்‌

சூழல்களுக்கு ஏற்றவாறு விருத்தி யடைஏன்றன வாயி.

னும்‌, தம்‌ வாழ்க்கைக்குள்‌ சூழலால்‌ கேடு விளையும்‌
பொழுது அத்தீங்குகஸினின்றும்‌, தம்மைக்‌ காத்துத்‌ தம்‌

மூடலை ஓம்புன்றன. செல்வரும்‌ வறியோரும்‌ இளை
ட யோரும்‌ முதியோரும்‌ ஆடவரும்‌ . பெண்டிரும்‌ என.

யாவரும்‌ தம்முடலை ஓம்புசின் றனர்‌. உடலை ஓம்புதல்‌
உயிர்க்குணமாதலின்‌, உயிர்கள்‌ எல்லாவற்றிலும்‌ இவ்‌

- வாழ்க்கை விழைச்சக்‌ கரணப்படும்‌. கீழ்‌ கிலையிலுள்ள
சிறிய புழு முதல்‌ அறிவு வளர்ந்து உயர்நிலை யடைந்த

மனிதன்‌ ஈறாக உயிர்கள்‌ யாவும்‌, சாவைக்‌ தவிர்த்து
வாழவே விரும்புகின்‌ றன, மரங்கள்‌ வெட்ட வெட்டக்‌
இளைகள்‌ துளிர்ததலை ௮ ரிவேம்‌. ஜெண்டு முதலிய சிறிய

- பிராணிகள்‌ ஒடிந்த கால்களை வளர்த்தலைக்‌ காணலாம்‌.

வாழ்தலே உயிர்களுடைய கோக்கமாதலின்‌, வாழ்க்கை
விழைச்சென்பது எல்லா உயிர்களிடத்தும்‌ காணப்படும்‌,
வாழ விரும்புகல்‌ என்னும்‌ கோக்கம்‌ உயிர்கண்மாட்டு
யாண்டும்‌ கிகழுமாயினும்‌ உயிர்கள்‌ இக்‌ கோக்கத்தைத்‌
தெளிவாக உணர்ந்து கிறைவேற்றுன்றன எனச்‌

ப

4]

்‌ 4

 

 

மவ பழமாக ர

 


Page 29 

 

 

 

க்கியல்‌ ட்ட ன

சாற்றுதல்‌ தவறு, உயிர்கள்‌ தாம்‌ வாழ்க்கை விழைச்சு
உடையவை என்பதை. உணராமலே வாழ்கின்றன.
உயிர்கள்‌ சீவித்தல்‌ ஈன்றெனத்‌ தெளிந்து விரும்பி
வாழ்சன்றன எனச்‌ சொல்லமுடியாது, இழ்கிலையிலுள்ள
உயிர்கள்‌ தெளிவில்லா கோக்கமூடையன என மொழி
யலாம்‌. வாழ்க்கை விமைச்சு என்பது தெளிவில்லா
கோக்கத்றைக்‌ கொடுக்கும்‌ ஓர்‌ உயிர்க்குணம்‌ என்ப,
இவ்வாழ்க்கை விழைச்சு தம்முடைய குணம்‌ என்பதை
அறியாமலே &ழ்கிலையிலுள்ள உயிர்கள்‌ வாழ்கின்றன.
இவ்வாழ்க்கை விமைச்சு பமையன ஓம்பல்‌ புதியன
ஆக்கல்‌ என்னும்‌ இருவகைச்‌ சத்தியுடையதாய்‌ உயிர்‌
கண்மாட்டு மிளிரும்‌. பமையன ஓம்பியே புதியன ஆக்‌
கப்படும்‌. பழையவற்றை ஓம்பும்போது இது பழையது
ஆகலின்‌ இதை ஓம்பவேண்டுமெனத்‌. கெளிக்து செய்‌
யப்படுகின்‌ நில.

பழைய வற்றை ஒம்பும்‌ போது உயிரணுக்கள்‌ ' தம்‌
மூன்னோரிடம்‌ இருஈது பெற்ற அறநுபவத்தைப்‌ பயன்‌
படுத்தும்‌. இங்கனம்‌ இந்தித்துத்‌ தெளியப்படாமல்‌
பாரம்‌ பரியமாகப்‌ பெறப்படும்‌ அநுபவஞானம்‌ மூதி௪
ஞானம்‌ எனப்படும்‌. புல்லாடுப்‌ பூடாடிப்‌ புழுவாக
ஊர்வனவாட மிருகமாடுப்‌ பல பிறவிகளிலும்‌ பெறப்‌
படும்‌ பயிற்சி முதிசஞானமாகும்‌. மூன்னோருடைய அறுப
வத்தைத்‌ தாம்‌ அறியாமலும்‌, தெளியாமலும்‌ கெட்டுருப்‌
பண்ணி வைத்‌இருக்கும்‌ உயிர்கள்‌ எல்லாம்‌ முதிச௪ ஞானம்‌
உடையவை எனலாம்‌. மக்களரஇய யாம்‌ விழையும்‌
போது ஒன்றைத்‌ தெரிஈ்து தெளிந்தே விரும்புசன்றேறம்‌,
மச்களுள்ளும்‌ பலர்‌ தெரிர்து தெளியாமலே விழை௫ன்‌
றனர்‌. தாராக்குஞ்சு நரய்‌ குரைக்கும்போது. தெரிந்து
தெளியாமல்‌ தலையை நீருள்‌ மறைத்தல்‌ அதன்‌ கண்‌
வாழ்க்கை விழைச்‌சம்‌ மூதி” ஞானமும்‌ உண்டென்ப
தைக்‌ காட்டும்‌. இரத்தம்‌ ஒடுதலும்‌, உணவைச்‌ சர
ணித்தலும்‌ வாழ்க்கை விமைச்‌௯. மூ8௪ ஞானம்‌ என்ப
வறன்‌ பயனாகவே மறை தொழிலாக கடைபெறுஇன்‌
இன, குருவிகள்‌ கூடுகட்டும்போது காம்க்குருவிகள்‌ கட்‌


Page 303. ன உள்நூலும்‌
டுதலைப்‌- பார்த்திராமலே முஇ௫ - ஞான த்தால்‌ “கூடு கட்டு
கின்றன. குருவி கூடு கட்ட ஒரு வரிடமும்‌ கற்றுக்‌
கொள்ளவில்லை என்பது யாவர்க்கும்‌ தெரியும்‌. மணித
ருடைய உளத்தின்‌ கண முதிச ஞானம்‌ உண்டென்பது
பரிசோதனையாலும்‌ காட்டப்படும்‌. கருதீதில்லாச்‌ சொற்‌
களை கெட்டுருப்பண்ண முயன்றுழி, முதல்‌ இத்தியடை
'இன்றிலம்‌. பின்பு ஒருமுறை கெட்டுருப்பண்ண முயன்‌
ரூல்‌ கெட்டுருப்‌ பண்ணுதல்‌ இலகுவாடுின்‌. றத. இப்பரி
சோதனையால்‌ ஞாபகம்‌ மறை தொழிலாக உளத்தில்‌
பதிகின்ற தென்பது புலப்படும்‌. முதிச ஞானம்‌ என்ப
தும்‌ ஞாபகம்போல்‌ உளத்தின்‌ மறை தொழிலால்‌
உளத்தில்‌ பதிகின்றது. இம்‌ மூதிச ஞானம்‌ என்னும்‌
அதுபவத்தைப்‌ பெற்றோரிலிருக்து பிள்ளைகள்‌. பெறு
கின்றனர்‌. வாழ்க்கை விமைமச்சும்‌ முதிச ஞானமும்‌
உளத்திம்ருப்‌ பிறிதாயிருக்கும்‌ தத்துவங்களல்ல,
வாழ்க்கை விழைச்‌்சம்‌ முதிச ஞானமும்‌ உடலுயிரின்‌
ஒரு பண்பின்‌ இருவகைத்‌ தோற்றங்களே என்பதை
ஓர்க்துணர்க, இவையிரண்டும்‌ ஒருங்கு உண்டாதலி
னன்றே உயிர்கள்‌ தம்மை இலகுவாய்ப்‌ பேணித்‌ தம்மை
நாட்டுசன்றன. வாழ்க்கை விமைச்சு முதி௪ ஞானம்‌
என்பன உள்ளத்தின்‌ அமைப்பில்‌. பதிந்துள்ளவை
- என்‌ உளரால்‌ வல்லோராஇயெ கன்‌ என்பவர்‌ சவில்்‌இன்‌
னர்‌. வாழ்க்கை விழைச்சுக்கு உபவிழைச்சாகப்‌ பல
-விழைச்சுக்கள்‌ உண்டு. ஒரு மகாகோக்கத்தை நிறை
வேற்றுதற்கு உபசேோக்கங்கள்‌ துனையாகல்போல்‌
வாழ்க்சை விழைச்௪ுத்‌ அலங்குவதற்கு ஏனையவிழைச்‌
க்கள்‌ துணயாடுின்றன. வாழ்க்கை விழைச்சு என்‌
ணும்‌ மரத்தின்‌ இளைகளே ஏனைய விழைச்சுக்கள்‌. ஒரு
மண்பனைக்‌ காணுதற்குச்‌ செல்ல. விரும்புதல்‌ ஓர்‌ ஆசை
என்பாராம்‌. ஈண்பளைக்‌ காணுதற்கு ஒருவன்‌ உதை வண்‌
டியில்‌ செல்ல. விரும்பலாம்‌, இர்கோக்கத்துடன்‌ உதை
வண்டி... உதையப்‌ பயிலுதல்‌ மூக்இய ஆசைக்கு. ஓர்‌

உபவாசையாரும்‌,

 

ற்‌ ்‌

ய

 

 

 

 


Page 31(4.

_ இன்றன.

கல்வியும்‌... ன உரு 27
உளத்தின்‌ கண்‌ வாழ்க்கை விழைச்ச* மறைவாகத்‌
தொழிழ்படுதல்‌ போல்‌ முதிச௪ ஞானமும்‌ மறைவாகவே

- தொழிற்படும்‌. வாழ்க்கை விழைச்சென்ப.து தெளிவில்லா

விழைச்செனப்பட்டது போல்‌ முதிச ஞானம்‌ என்பது
தெளிவில்லா ஞாபகம்‌ எனப்படும்‌. மூன்னோரிடம்‌ இருக்கு
சுக்லெவணுக்கள்‌ மூலம்‌ பெறப்படுகின்ற பழைய அறுப
வங்கள்‌ சக்கஇுதோறும்‌ முதிச ஞானமாக நிலைபெறு

இணி அறநுபவத்தால்‌ பெறப்படும்‌ ஞாபக ஞானம்‌
மூளையில்‌ எங்கனம்‌ பதின்‌ நதென்பகை விளக்குவரம்‌.
இறுவரைக்‌ சண்டால்‌ காய்‌ தன்‌ வாலை ஆட்டி
நட்புக்காட்ட "விரும்பும்‌. இறுவர்‌ சிலர்‌ குனிந்து கல்‌
லெடுத்து எறிதலைக்‌ கண்ட காய. சிறுவரைக்காணும்‌
போது ஓடிமறைக்து கின்று தன்‌ அச்சத்தையும்‌ பகை
யையும்‌ காட்டும்‌. இக்குணமாற்றத்திற்குக்‌ காரணம்‌ அறு
பவஞானமே. அநுபவம்‌ மூளையில்‌ பதி௫ன்றது. இல்லத
தின்‌ வாயிலைத்‌ திறக்கும்போது பழைய ௮.நு:பவதீதின்‌
பதிவு இறக்கும்‌ முறையை நரம்புகளுக்குக்‌ காட்டிக்‌
கொடுக்கும்‌. பவிலவ்‌ வளர்த்த நாய்‌ மணியோசையைக்‌
கேட்டவுடன்‌ உணவைக்‌. காணாவிட்டாலும்‌ உமிழ்‌ நீர்‌.

- ஊற்றத்‌ தொடங்கும்‌. அநுபவம்‌ மூளையில்‌ பதிய, ஞாப

கம்‌ உண்டாகும்‌. அறுபவத்தால்‌ உண்டாகும்‌ பதிவுகள்‌
மூளையில்‌ செயலற்றுக்டெப்பன அல்ல. பதிவுகள்‌
ஒன்றோடொன்று தொடர்‌ புடையனவாடூப்‌ பின்னப்‌
பட்டிருக்கும்‌. றுவன்‌ குனிதலும்‌ கல்லை எடுத்தெறித
லும்‌ கால்‌ கோதலும்‌ காயின்‌ மூளையில்‌ ஒரு தொட
ரான அறுபவமாகும்‌. இத்தகைய பதிவுத்‌ தொடையல்‌
கள்‌ தம்முள்‌ இயைந்து புதிய அறிவையும்‌ குணமாற்‌

த்தையும்‌ கொடுக்கும்‌ எனத்திரேவர்‌ மொழிச்தனர்‌.

பதிவுத்‌ . தொடர்கள்‌ கால வொற்றுமையாலும்‌ இட
வொற்றுமையாலும்‌ சில சமயங்களில்‌ தோன்றும்‌. ஒரு
காலத்திலேனும்‌ ஓர்‌. இடத்திலேனும்‌ இரு நிகழ்ச்சிகள்‌
நிகழ்ந்தால்‌ ௮வை ஒரு கினைவுத்‌ தொடராகும்‌. ஆனால்‌
பதிவுத்‌ தொடர்கள்‌ பெரும்பாலும்‌ பற்றின்‌ பயனாகவே

ச்‌


Page 3228. . ன ரோ - உளநுலம்‌

தொடாராகப்‌ பதிவெப்துன்்‌ றன. குனிகல்‌ கல்லெறிதல்‌
கோகல்‌ என்னும்‌ பதிவுகள்‌ பற்றின்‌ பயனாகவே சரயின்‌
மூளையில்‌ ஒரு கொடராகப்‌ படஇந்தன., கால்‌ “தொக்க
மையால்‌ காய்‌ இறுவர்‌ குணிதலைக்‌ கவனிக்கச்‌ தொடங்‌
கியது எனலாம்‌. இனி ஒரு பதிவுத்தொடர்‌ பிறிதோர்‌
இவத கதொடரோடு சேர்ந்து புதிய பதிவுக்‌ தொடரைக்‌

தரும்‌. இத்தகைய , பதிவுத்‌ தொடரால்‌ கெளியப்படும்‌

காட்சி அநறுபவகச்கோடு ஒன்றும்‌. தெளியப்படாத நிலை
யிலும்‌ பதிவுத்‌ தொடர்கள்‌ உள்ளத்தின்‌ அர்கரங்க
முயற்சியால்‌ அறுபவத்தில்‌ பதி௫ன்றன. தெளிவாக
அறியாமலும்‌ அனுபவஞா௮ம்‌ பெறுகிறோம்‌. விளங்‌
காக கணக்கு ஒன்றைச்‌ செய்தற்கு (முயன்றும்‌ யாம்‌
எ.த்தியடைன்‌ நிலம்‌. இரண்டு மூன்று நாள்‌ கழிக்தபின்‌
அக்கணக்கைச்‌ சரியாகச்‌ செய்கிறோம்‌. இடையிட்ட
கரலத்தில்‌ பதிவுத்‌ தொடர்கள்‌ _கணக்குச்செய்யும்‌
மூறையை ஆலோசித்து அறிச்சன எனலாம்‌. உணரா
 தவற்றைத்‌ துயின்றெழுந்தபின்‌ யரம்‌ இல சமயங்களில்‌
உணர்தற்குக்‌ காரணம்‌ பதிவுச்‌ தொடர்களின்‌ அக்க.
ரங்க முயற்சியே, ஒரு செடும்‌ பாட்டை நகெட்டுருப்‌ பண்‌
ணும்போது பாட்டு மூதல்‌ காள்‌ நாபகத்தில்‌ பதி௫ன்‌
மிலஅ. மூன்று காள்‌ அடுத்துப்‌ படி.தீதால்‌ பாட்டை இல
குவாக மனனம்‌ பண்ணுறோம்‌. பதிவுச்‌ தொடர்கள்‌
ஒன்றோடொன்று கலந்து பின்‌ னுப்படுதல்‌ நிகழ்க்தபின்‌,
பாட்டு ஞாபகத்தில்‌ நிலைக்கும்‌, : கற்கும்போது பதிவுத்‌

தொடர்‌ நிலையாது, அமெரிக்கதேயத்து - உளதூலோன்‌

தோண்டைக்கு. என்பவர்‌ ஒரு ூஜையைக்‌ கூட்டில்‌
அடைத்து உணவை வெளியே வைத்தனர்‌. ஒரு கம்பை
கீக்கினால்‌ பூஜை வெளியே வரலாம்‌. அல காலம்‌ பூஜை
கம்பை. மிக்கத்தெரியாமல்‌ இருக்அ பின்பு கம்பை தீக்‌
கப்பயின்றது. பின்பு உணவைக்‌ கண்டவுடன்‌ - காலம்‌
_ கீடிக்காமல்‌ கம்பை நிக்கும்‌ அரிவைப்‌ பெற்றது: ஒரு
வன்‌. நீந்தும்போது நீக்கப்பயின்ற காலத்தில்‌ ஆக்கப்‌.
பட்ட பதிவுச்‌ தொடர்களே எழுர்து இங்கனம்‌ சைகால்‌
க அடித்து நீந்துவாயாக 'எனக்கற்பிக்கும்‌. நிளைவு த்‌

 

கல்விம்‌

தொடரில்‌ ஒரு கிளைவு எழூக் நர
பட்ட பல நினைவுகள்‌ எழும்‌, ௨
யைச்‌ கெடுத்து யாதேனும்‌

என்றால்‌ அதனோடு. சம்பக்தப்பா

அள்‌ ஒன்றை ஒருவன்‌ சொல்‌:
தொடரில்‌ ஒன்று ௮ கடூனாடு
தொன்றனையே தரும்‌. பதிவுத்‌ ெ
கி.ற்கும்‌ தொடர்புகள்‌. பவிலவ/
யடி.தீதபின்‌ இறைக்‌ அண்டும்‌
தல்‌ வழக்கமாகலின்‌ மணியோ
தூண்டும்‌ கருமட்டையும்‌ போடு
கரணப்பட்டு ஒரு பதிவுக்‌ தெர
ம்ணி2யாசையைக்‌ கேட்கும்‌ பே
காணும்‌ போதும்‌ உண்ணும்‌ கேர
கின்ற, கரகலின்‌, உமிழ்நீர்‌ அகன்‌
முன்பு பதிவெய்திய பதிவுச்‌ தெ

தில்‌ எழும்‌ பொழுது நான்கு தி£

கிலை ஆரம்பகிலை - எனப்படும்‌. 6

_ பது அதை எங்கனம்‌ தொடக்‌

தல்‌ ஆரம்ப கிலையாகும்‌. ஒரு
தொடங்கும்‌ போது அது எவ்‌

_ அதன்‌ செய்கைமுறை யாதெனத்‌

யாகும்‌... தகோண்டைக்கு எணன்பவரு
யாகக்‌ கூட்டிலிருக்து வெளிவருத /
ஆறுதலாக எடுத்து ஆலோஇத்‌
யாகும்‌. பல பதிவுகளும்‌ எழுந்து
காலம்‌ வேண்டும்‌. .இக்காலதஇ.ற்
லாது. பூஜை கூட்டிலிருக்து
வழிகளை. ஆலோ அத்தேடும்‌.
வழியாகச்‌ செய்யலாம்‌ எனத்‌ ௦
பரகாம்‌. பூஜை கம்பை நீக்கப்‌ ட
இக்ிலை இடீரென்‌ நிகழும்‌. எடுத்த
என ஜயுற்றுத்‌ தெளிகலே ௩௭௨
யில்‌ பூஜை கம்பைத்‌  திள்ளிவிடுப


Page 33உளநலம்‌

என்‌. றன. குனிதல்‌ சல்லெறிதல்‌
[ள்‌ பற்றின்‌ பயனாகவே காயின்‌
£கப்‌ படர்கன, கால்‌ 'தெரக்த
குணிதலைக்‌ கவனிக்கச்‌ தொடங்‌
ஒரு பதிவுத்தொடர்‌ பிறிதோர்‌

சார்ந்து புதிய பதிவுக்‌ தொடரைத்‌
ிவுச்‌ தொடரால்‌ தெளியப்படும்‌

. ஒன்றும்‌. தெளியப்படாத நிலை
ர்கள்‌ உள்ளத்தின்‌ அக்கரங்க

இல்‌ பதிஏின்றன.. கெளிவாக

ப்ஞா௮ம்‌ பெறுவோம்‌. விளங்‌
ச்‌ செய்தற்கு முயன்றும்‌ யாம்‌
இரன்டு மூன்று காள்‌ கழிந்தபின்‌
ர்கள்‌ செய்கிறோம்‌. இடையிட்ட
தொடர்கள்‌ கணக்குச்செய்யும்‌
” அறிச்தன எனலாம்‌. உணரா
ரந்தபின்‌ யாம்‌ ல சமயங்களில்‌
- பதிவுத்‌ தொடர்களின்‌ அந்த.
கெடும்‌ பாட்டை கெட்டுருப்‌ பண்‌
தல்‌ காள்‌ ஞாபகத்தில்‌ ப.திஏன்‌
கீதப்‌ படித்தால்‌ பாட்டை இல
கிரோம்‌. பதிவுத்‌ தொடர்கள்‌
து /ரின்னுப்படுதல்‌. மிகழ்ச்தபின்‌,

லக்கும்‌. கற்கும்போது பதிவுத்‌

ிமரிக்கதேயத்து - உளநூலோன்‌
வர்‌ ஒரு பூஞையைக்‌ கூட்டில்‌
வளியே வைத்தனர்‌. ஒரு கம்பை
மய வரலரம்‌, இல காலம்‌. ஜை.
ல்‌ இருந்து. பின்பு கம்பை நீக்‌
உணவைக்‌ கண்டவுடன்‌ . -கரலம்‌
கும்‌ அறிவைப்‌ பெற்றது: ஒரு
கப்பபின்ற -கரலத்தில்‌ ஆக்கப்‌
ள்‌ எழுந்து இங்ஙனம்‌ சைகால்‌

பாக எனக்கற்பிக்கும்‌. நினைவுத்‌

கல்விம்‌ . பட்டப்‌ ௬ இ ப 29.

கொடரில்‌ ஒரு. நினைவு எழுச்கால்‌ அகோ? சம்பக்தப்‌
பட்ட பல கினைவுகள்‌ எழும்‌. விலங்கு என ஒரு மொழி
யைக்‌ கொடுத்து யாதேனும்‌ ஒரு சொல்லைள்‌ சொல்‌.

என்றால்‌. அதனோடு சம்பக்தப்பட்ட சொற்கள்‌ பலவற்‌

அள்‌ ஒன்றை ஒருவன்‌ சொல்வான்‌. ஆனால்‌ பஇவுதீ
தொடரில்‌ ஒன்று ௮ தேனோடு “தொடர்புடைய பிறி
கொன்றனையே தரும்‌. பதிவுத்‌ தொடர்புகள்‌ நீக்கமின்‌ றி

நிற்கும்‌ தொடர்புகள்‌. பவிலவர்‌ தன்‌ நாய்க்கு மணி

யடித்தரின்‌ இறைச்‌ தண்டும்‌ கருமட்டையும்‌ போடு
தல்‌ வழக்கமாகலின்‌ மணியோசையுடன்‌ இறைச்சித்‌
துண்டும்‌ கருமட்டையும்‌ போடுதல்‌ ஒரு. கரட்சியாகக்‌
கரணப்பட்டு ஒரு பதிவுத்‌ தொடராயின து. அந்காய்‌
ம்ணி?2யாசையைக்‌ கேட்கும்‌ போதும்‌ கருமட்டையைக்‌
காணும்‌ போதும்‌ ஐ உண்ணும்‌ கேரம்‌ வரீகதகதெனக்‌ கருது
கின்றதாகலின்‌, உமிழ்நீர்‌ ௮தன்‌ வாயில்‌ ஊறுன்றது.
முன்பு பதிவெய்திய பதிவுத்‌ தொடர்‌ பின்னொருசமயத்‌ ப
தில்‌ எழும்‌ பொழுது நான்கு நிலையாக எழும்‌, முதலாம்‌
நிலை ஆரம்பகிலை எனப்படும்‌. ஒரு மூயற்கி எத்தகை

_ யது அதை எங்கனம்‌ தொடங்கலாம்‌ என்‌ ஆலோூத்‌

தல்‌ ஆரம்ப நிலையாகும்‌. ஒரு கணக்கைச்‌ செய்யத்‌
கொடங்கும்‌ போது அது எவ்வினத்தைச்‌ சேர்ந்தது

_ அதன்‌ செய்கைமுறை யாதெனத்‌ தேர்தல்‌ முதலாம்‌ நிலை

யாகும்‌. சோண்டைக்கு என்பவருடைய பூஜை முதனிலை
யாகக்‌ கூட்டிலிருந்து வெளிவருகற்கு வழி 3 தடும்‌, ஒன்றை
ஆஅ௮தலாக எடுத்து ஆலோசித்தல்‌ இரண்டாம்‌ நிலை
யாகும்‌. பல பதிவுகளும்‌ எழுந்து கலந்து. கெளிதற்குக்‌
காலம்‌ வேண்டும்‌. இக்காலத்திற்கு அளவு சொல்ல விய
லாது, : பூஜை கூட்டிலிருக்து வெளிவருவதற்குப்‌ பல
வழிகளை - - ஆலோ௫த்து ததேரடும்‌. இன்னகை இன்ன
வழியாகச்‌ செய்யலாம்‌ எனத்‌ தெளிதல்‌ மூன்றாம்‌ கிலை
யாகும்‌. பூஜை கம்பை நீக்கப்‌ பார்க்கும்‌ நிலை இதுவே.
இச்சிலை திடீரென்‌ நிகழும்‌, எடுத்‌ தவழி சரியோ ! பிழையோ

என ஜஐயுற்றுத்‌ தெளிதலே கான்காம்‌ கிலை. இர்கிலை

பில்‌ பூஜை கம்பைத்‌. தள்ளிவிடும்‌. ஒருவன்‌ நீச்திப்‌ பயி


Page 3430 _ ட உளநூலும்‌

லம்‌ காலத்தில்‌ கண்ணீரில்‌ இருக்கும்‌ போரது மாத்திரம்‌

பயில்ொன்‌ என எண்ணுதல்‌ தவறு. கண்ணீரிலின்‌ ரி.

ஒருவன்‌" வாளர விருக்கும்போதும்‌ உறங்கும்‌ போதும்‌
பதிவுத்‌ தொடர்கள்‌ பயிற்சியைப்‌ பெறும்‌ எனலாம்‌.

. இப்பிறப்பில்‌ யாம்‌ பதிவுக்‌ தொடர்‌ மூலம்‌ அநுப
வஞானம்‌ பெறுதல்போல்‌ கம்‌ மூகாதையரிடம்‌ இருக்து

முதி”௪. ஞானத்தைப்‌ பெறுஇறோம்‌. இம்‌ முதிசஞானம்‌

வாழ்க்கை விமைச்சுக்கு இன்றியமையாதது. பற்றுள்‌
ளவர்களாக முயல்வோரேர தாம்‌ ஆராய்வனவற்றில்‌
ஞானம்‌ .பெறுவர்‌. பழக்கம்‌ காலம்‌ இடம்‌ முதலிய வற்‌
ிலும்‌ பார்க்க மூதிச௪ ஞானமும்‌ கோக்கமும்‌ பற்றுமே
பதிவுத்‌ தொடர்களுக்கு - இன்றியமையாதவை. எனக்‌
கருதப்படும்‌. யாம்‌ செய்யும்‌ வினகளை எல்லாம்‌ வாழ்க்கை
விழைசசன்‌ பயனாக முதிச ஞானத்தால்‌. செய்கிறோம்‌

என்பது நன்‌ என்பவருடைய துணிபு. செருமானிய

தேயத்துப்‌ புரோயிடர்‌ என்பவர்‌ அடங்கா விழமைசசின்‌
பயனாகவே வினை செய்யப்படும்‌ என தீ துணிக்தனர்‌.
அக்‌ கூற்றைப்‌ பிறிதோர்‌ அமயத்தில்‌ தேர்வாம்‌.

. பழையன ஓம்பலும்‌ புதியன ஆக்கலும்‌.

- வித்தியாசாலைகளில்‌ பழையன ஓம்பல்‌ புதியன ஆக்‌
கல்‌ என்னும்‌ ஆற்றல்களை உபயோடத்தே கல்விகழ்‌
இன்றார்கள்‌. பழக்கத்தின்‌ வழி ஒழுகுதல்‌ மக்களின்‌
இயற்கையான குணம்‌, வலக்கையாலே எழுதப்பயின்ற
மையால்‌ வலக்கையால்‌ இலகுவாய்‌ எழுதுகிறோம்‌. எழுத்‌
துக்கோர்த்தல்‌ ஓவியம்‌ வரைதல்‌ யச்திரமியக்குதல்‌ என்‌
பவை பழக்கத்காலேயே செய்யப்படுகின்றன. தொழிற்‌
கலைகளைக்‌ கற்றற்குப்‌ பயிற்சியே வேண்டப்படும்‌.
குழந்தைகள்‌ பழக்கத்திற்கு மாரானவற்றைச்‌ செய்யத்‌
துணியார்கள்‌. வகுப்பில்‌ வழக்கமாக நடைபெறும்‌ ஒழுங்‌

குகளுக்கு மாறாக ஒழுகுதல்‌ குழந்தைகளுக்கு விருப்பு

மன்று. குழந்தைசள்‌ வழக்கமாக நடக்கும்‌ இரமப்படி

ஒழுக விரும்புவரென மன்‌ றிகுரியம்மையார்‌ மொழிச்த ப

தனர்‌. உபாத்தியாயர்‌ வகுப்புக்குள்‌ வருதலும்‌. மாணவர்‌

(ர்‌

 


Page 35 

 

கல்வியும்‌ ப 51

எழுந்து மரியாதை செய்து புத்தகம்‌. எழுதுகோல்‌ படம்‌
வெண்கட்டி முதலிய உபகரணங்களை எடுத்துக்‌ கொடுப்‌
பார்கள்‌. மாணவர்‌ தாமே விரும்பி இங்ஙனம்‌ . ஒழுகு
வார்கள்‌. உபாத்தியாயராயினும்‌ மரணவராயினும்‌ வழக்‌
கத்துக்கு எதிராக முறைவழுவினால்‌ குழந்தைகளுக்கு
அது வெறுப்பினை விளைக்கும்‌. கேரசூசியின்படி. நடக்‌
- தால்‌ வகுப்பு மாணவரை இலகுவில்‌ ௫ழ்ப்படியப்பண்ண
லாம்‌. வழக்கத்தின்‌ படி செய்தலே மணிதசபாவமாகலின்‌,
பிள்ளைகளைக்‌ ௫ழ்ப்படியச்‌ செய்தற்கு வழக்கத்தை ஓம்‌
புதல்‌ அனையாகும்‌. வழக்கமோம்புதல்‌ பழையன ஓம்ப
லின்‌ ஓர்‌ அங்கமாகும்‌. இருப்பித்‌ திருப்பிச்‌ சொல்லும்‌
ஆசை குழச்தைகளுக்கு உண்டு. பேசப்பயிலும்‌ குழக்தை
கள்‌ ஒரு சொல்லைப்‌ பேசப்பழகினால்‌ அதைத்‌ இருப்‌
பித்‌ இருப்பிச்‌ சொல்லுதலைக்‌ காணலாம்‌. திருப்பித்‌
திருப்பிச்‌ சொல்லலால்‌ குழந்தை- அச்சொல்லை இலகு
வாய்ச்‌ சொல்லப்‌ பயிலும்‌. தனக்கு அச்சொல்லைச்‌
சொல்ல முடியும்‌ என்பதைக்‌ குழந்தை பிறர்க்கு அறி
விக்க ஆசைப்படும்‌. இவ்வாசை தனாதுகாட்டலின்‌ -
பாற்படும்‌. குழக்தைகளைக்‌ ' கொண்டு புதிய சொற்களைப்‌
பலமூறை சொல்லுவித்தல்‌ ஈல்ல முறையாகும்‌ என்ப
தற்கு ஐயமில்லை. கணக்கு வாய்பாடு முதலியவற்றைக்‌
மூழக்தைகள்‌ திருப்பித்‌ திருப்பிச்‌ சொல்லி கெட்டுருப்‌
பண்ணலே இயற்கையான முறையாகும்‌. ஒன்றைப்‌ பல
முறை சொன்னால்‌ அறு ஞாபகத்தில்‌ பதியும்‌. ஆனால்‌
ஞாபகம்‌ வளரப்‌ புத்தி வளரும்‌ என்பது போலி, ஞாபக.
சக்திவேறு, புத்திவேறு. ௨ உணர்ச்சியை வளர்த்தற்கு
ஞாபகத்தை ,வளர்க்கவேண்டிய௰ அவ௫ியமில்லை. பிற்கா
லத்தில்‌ உணர்வார்கள்‌ என எண்ணிக்‌ குழம்தைகளைக்‌
கொண்டு செய்யுட்களையும்‌ நிகண்டுச்‌. சூத்திரங்களையும்‌
கெட்டுருப்பண்ணுவித்தலில்‌ பயணில்லை. : சிறுவர்‌ தாம்‌
மனனம்‌ பண்ணும்‌ பாடங்களை பொருளுணர்க்து படிக்க
வேண்டும்‌. பாடலின்‌ பொரு ஓரளவேனும்‌ உணர்க
தால்‌ கெட்டுருப்பண்ணுகல்‌ இலகுவாகும்‌, இசையுடைய
பாடல்கள்‌ குழந்தைகளின்‌ மனத்தைக்‌ கவருச்சன்மைய


Page 3682. பண்பட்ட களநூலம்‌

வாயினும்‌ மெரழிகளின்‌ கருத்துணர்ந்து படிச்சலே ஈன்று.
எதுகைமோனை முதலியவற்றைக்கவனித்து கெட்டுருப்‌
பண்ணுதலிலும்‌ கருத்துணர்ச்து கற்றலே சிறந்த
முறையாகும்‌. சொற்பொருள்‌ உணராமல்‌ 'இளைஞராயி

டனும்‌ முதியராயினும்‌ பாடல்களைப்‌ படிக்க விரும்பார்கள்‌.

இனிப்‌ பழக்கவழக்கங்கள்‌ மூலம்‌ பிள்ளைகளுக்கு

நல்லொழுக்கம்‌ கற்பிக்கலாம்‌ என்பது போலி. பழக்க

வழக்கங்கள்‌ மூலம்‌ ஆசாரம்‌ திருச்துமொழிய, ஒழுக்கக்‌
திருக்காது, பொய்‌ சொல்லல்‌ பிறர்பொருள்‌ வெளவல்‌
முதலியவை பழக்கத்தான்‌ விகாவனவன்‌ றி விழைச்சால்‌
விளவன என்பதே பொருந்தும்‌, பிள்ளைகள்‌ ஒருங்கு
கூடி. தெய்வவழிபாடு முதலிய பண்டு தொட்டுள்ள இரி
யைகளைச்‌ செய்தல்‌ ஈன்று. ஆராதனை பூசை பொங்கல்‌
முதலியவற்றின்‌ கோக்கத்தைச்‌ சுவை பரிறக்க உணர்த்‌
இப்‌ பக்தியடன்‌ பழைய இரியை முறைப்படி. செய்ய,
மெய்ப்பாடுகள்‌ கல்வழிப்படும்‌. ஒரு தொழிலைக்‌ தொடங்‌
கும்போது தமிழ்‌ காட்டில்‌ தேங்காய்‌ உடைத்துக்‌ கட
வுளைப்‌ பரவுதல்‌ வழக்கம்‌. கடவுளை வழிபட்டு ஒரு தொழி
லைத்‌ தொடங்கினால்‌ சித்தியடையலாம்‌ என்னும்‌ நம்‌
பிச்கை உண்டாடிறது. முயற்சி செய்வோர்‌ யாவரும்‌
கம்பிக்கையுடையோரா யிருந்தால்‌ பயனடையலாம்‌.

சித்தி பெறுதற்கு ஈம்பிக்கை இன்‌ றியமையாதது. ஆங்‌
இலர்‌ புதிய கப்பலை நீரில்‌ இறக்கும்போது உவையின்‌

குப்பி ஒன்றை உடைத்துத்‌ தெளித்தல்‌ வழக்கம்‌, தமி

மார்‌ கெற்சூடு வளைக்கும்போது பொலி . பொலி என ப
மங்கலச்‌ சொற்களைச்‌ சொல்லுவர்‌, இங்கனம்‌. இரியை '

செய்வதால்‌ கம்்‌பிக்கையும்‌ அதன்வழிச்‌ சத்தியம்‌ உண்‌
டாகும்‌ என்பதில்‌ ஐயமில்லை. டா

பழையன ஓம்புதலால்‌ எப்பொழுதும்‌ கேடே விளை

யமெனப்‌ புரோயிடர்‌ பகர்ந்தனர்‌. மக்கள்‌. அறிவால்‌

விருத்தியடைந்து - வருகின்றனர்‌. முற்காலத்தோரிலும்‌

பிற்காலத்தோர்‌ காகரிகமடைக்தவராயிருப்பர்‌. பண்‌
டைக்காலம்‌ தொட்டுச்‌ செய்யப்படும்‌ இரியைகள்‌ பயன ற்‌

 

. த்ரூ

ஆர்சி வி சவி வகா கல்லயாளை

 

 


Page 37 

 

ம பவபைசனனய 6

கல்வியும்‌. ஃ . ப மம

றவை. பழையூரியைகள்‌ அறியாமையாலும்‌ அ௮ச்சத்தா
லம்‌. மூடகம்பிக்கையாலும்‌ செய்யப்‌ படுபவை. முதி௪.
ஞானத்தால்‌ அறியப்படுபவை எல்லாம்‌ இக்கால வாழ்க்‌
கைக்குத்‌ தேவையில்லாகவை. அவை காகரிக வாழ்க்‌

"சைக்கு அவ௫ியமில்லாதவை, அவற்றைக்‌ கானவர்‌

போற்றுவாரொழிய, அரிவுடையோர்‌ பொருட்படுத்தார்‌,
மக்களை மேணனிலையடையச்‌ செய்வனவே முக்கியமானவை.
மக்கள்‌ விருத்திக்கு வாழ்க்கை விழைச்‌சலும்‌ இணை
விழைச்சே முக்கயெமானத. இணை விழைச்சே மக்களின்‌

, பெருக்கத்திற்குக்‌ காரணம்‌. ஏனைய விழைச்சக்களால்‌

ஒரு பயனுமில்லை. விழமைச்‌சுக்களுக்கு இடங்கொடுத்த
லால்‌ ஜம்புலவின்பம்‌ விழைந்து மக்கள்‌ தீ நெறியிற்‌
செல்லா நிற்பர்‌, புத்தியின்‌ வழிச்‌ செல்லாமல்‌ விழைச்‌
சின்‌ வழிச்சென்றால்‌ மக்களுடைய ஆற்றல்‌ குன்றும்‌...
விழைச்சுக்களை ஈம்‌ முன்னோராலய விலங்குகளிலிருகது
பெற்றோமாகையால்‌, ௮வை மக்களைக்‌ இழ்கிலையடையச்‌
செய்யும்‌. இணை விழைச்சு ஒன்றே அறிவுடைய மக்க
ளப்‌ பெறுதற்குக்‌ துணையாகும்‌ ஆதலின்‌, ௮மத
போற்றப்படும்‌. இம்மசத்தை உளநாலோன்‌ ஈன்‌ என்‌:
பவர்‌ ஓரீச்து பழையவை பயன ற்றவையாயின்‌, விடுக
எனவும்‌ பயனுள்ளவையாயின்‌ ஓம்புக எனவும்‌ உரைத்‌
தனர்‌. வாழ்க்கை என்பது பழையன திரும்பிவருதல்‌
அன்று என ஈன்‌ என்பவர்‌ மொழிச்தனர்‌, அவர்‌
பழையன கழிதல்‌ இயற்கையாகவே ஈடக்காம்‌ என்ருரீ,
இயல்பாகவே. கழியாதவை பயனுள்ளவை ஆகலின்‌,
பழையன எல்லாம்‌ தீங்கு விக்கும்‌ என்பது பொருக்
தாது என்பதையும்‌, பழையன சில பயனுடையவை
என்பதையும்‌ அறிக.

புதியன ஆக்கல்‌
. புதியன ஆக்கலில்‌ மக்கள்யாவரும்‌ இன்புறுன்‌் றனர்‌.
புதியஒருமுறையை ௮ மிச்கால்‌ அகைமுற்றா௪ அறிய முயல்‌
வேம்‌. புதியசொற்களைச்‌ சொல்லக்‌ குழக்தைகள்‌ மிகவும்‌.

ஆவலுடையவர்களாக இருத்தலை ௮றிவேம்‌, ஆராய்சி


Page 38க]

செய்யதீதாண்டும்‌ ஆசை இப்புதியன ஆக்கல்‌ என்னும்‌ .

ஆற்றலின்‌ கணணிருந்து உக்கும்‌. ஆராய்ச்சியின்‌
பயனாகவே கலைகள்‌ பெருனெ. புதியன ஆக்கயே
மக்கள்‌ சமு£வாழ்க்கையிய எர்திருக்தினர்‌. நரகரிக
வாழ்க்கை என்பது புதியவை ஓம்்‌பியே. நடைபெறும்‌.
அரசியல்‌ விதிகளை ஆக்குதல்‌ நீதிப்‌ பிரமாணங்களைத்‌
தெளிதல்‌ கலையோம்புகல்‌ வித்தை பயிலுதல்‌ இலை
யெழுதல்‌ செய்யுளியற்றல்‌ என்பவை எல்லாம்‌ புதியன

ஆக்குதலின்‌ பாற்படும்‌. புதியன ஆக்குதல்‌ வாழ்க்கை
விழைச்சின்‌ சிற்த அங்கமாகும்‌. “கட்டுரை எழுதல்‌

கதையெழுகல்‌ நால்‌ எழுகல்‌ முதலியவை எல்லாம்‌
ஆக்கவேலைகள்‌ எனப்படும்‌. . ஆக்கவேலைகள்‌ இன்பம்‌
பயப்பன. ஜம்புலவின்பத்திலும்‌ ஆக்கவேலை செய்வ

தால்‌ விளையும்‌ இன்பம்‌ விழையப்படும்‌, ஆக்கவேலை

செய்து புதியன ஆக்கு? வரமே யகந்இதிரவல்லோராயும்‌

கலைவல்லோரசாயும்‌ _பலமையிக்‌கேரமரயும்‌ துலங்குவர்‌.

குழந்தைகளைப்‌ புதியவை ஆக்கப்பயிற்றுத கலே : கல்லா
சிரியருடைய கோக்கமாகும்‌. - புதியன ஆக்காம்‌ வேட்‌
கையைத்‌ தூண்டக்‌ கல்வியில்‌. விருப்பம்‌ பெருகும்‌,

54 - ட இ - உள்நூலும்‌

து

 

 

 


Page 39 

6-ம்‌ அதிகாரம்‌.
விழைச்சுக்கள்‌

மக்களும்‌ விலங்குகளும்‌ பிறப்‌.பிலிருக்து இயற்கை
யரகப்பெறும்‌. அச்தரங்உமாய மூலசுபாவம்‌ விழைச்‌
செனப்படும்‌. விழைச்சு இயற்கையாயுள்ள அறிவுக்கும்‌
ஆசைக்கும்‌ ஏதுவாகும்‌. மாக்களும்‌ மக்களும்‌ செய்யும்‌
- விள எல்லாவற்றுக்கும்‌ அடிப்படையான காரணம்‌
விழைச்சே. விழைச்சுக்கள்‌ எம்முன்னோரிலிரு ஈது முதிசமா
"கப்‌ பெறப்படும்‌, இவ்விழைச்சுக்கள்‌ கருவில்‌ அமைக்துள்‌
“ரவை, விமைச்சுக்கள்‌ விலங்குகளுக்கு இபற்கையாயுள்ள
அறிவுக்குக்‌ காரணமாயிருக்கும்‌. மனிதருக்கு இவ்வியற்‌
கையரிவோடு புத்தியும்‌ உண்டு. ௮ மிதல்‌ உணர்தல்‌
விழைதல்‌ என்னும்‌ முத்தொழில்‌ விழைச்சுக்களின்‌
அம்சமாகும்‌. விழைச்சுக்கள்‌ ஜெதரழில்‌ செய்தற்குத்‌
நண்டும்‌ ஏதுக்களாகலின்‌, அவை வாழ்க்கை விழைச்௪
மூதிசஞானம்‌ என்பவற்றின்‌ விருத்தயென மொழியப்‌
படும்‌. மக்கள்‌ பெரும்பரலும்‌ விழைச்சின்‌ வழிச்சென்‌
ரூ.லும்‌ பகுத்தறிவைப்‌ பொருட்படுத்தி ஒழுகுஇன்‌ றனர்‌.
கல்வி காகரிகவாழ்க்கை பழக்கவழக்கம்‌ என்பவை மணி
தரின்‌ ஒழுக்கத்தைக்‌ தஇருத்தமுறச்‌ செய்கின்‌ றன. மணி
தர்‌ விழைச்சுக்களை ஈன்னெ ரி.பிற்‌ செலுத்துன்றனர்‌.
விலங்குகள்‌ எப்பொழுதும்‌ விழைச்‌சக்களால்‌ தூண்டப்‌
பட்டே வாழ்கின்றன. குருவிகளைக்‌ கூடுகட்டப்பழக்கி
யோர்‌ ஒருவர்‌ இன்மையாலும்‌ குட்டிகளைப்‌ பரலூட்‌
டப்‌ பழக்கியேோர. ஒருவர்‌ இன்மையாலும்‌ இத்தகைய
இ.யற்ையறிவு விமைச்சுக்களாலே அளிக்கப்படும்‌
எனத்‌ துணி௰றம்‌. கூடுகட்டல்‌ பாலூட்டல்‌ இணை
விழைதல்‌ அஞ்சுதல்‌ முதலியன பார்த்துச்‌ செய்‌.பப்படு
இன்றன எனின்‌, பொருக்தாது. விலங்குகள்‌ புத்தியின்‌
மையால்‌ புத்தியின்‌ வழி ஒழுகமாட்டா. பரிலங்குகளுக்குதி
தம்‌ கோக்கங்களே. தெளிவாகின்‌ ரில. வினை செய்யும்‌
போது விலங்குகள்‌ தெரிர்து செய்இன்‌ நில. விலங்குகள்‌
விழைச்சுக்களால்‌ யந்திரங்கள்போல்‌ - இயக்கப்படுசின்‌


Page 40ட கல்‌ மொழிந்தனர்‌.

50 ன . உளநூலும்‌.

றன. மக்களின்‌ ஒழுக்கத்தை நீதிநால்‌ முதலியவை

வரையறை செய்யினும்‌ பொதுமக்கள்‌ விலங்குகள்போல்‌ -

விமைச்சுக்களின்‌ தூண்டுதல்களுக்கு ௮மைக்தே ஒழுகு
"இன்றனர்‌. சீர்‌ இருந்திய மச்களிடத்தும்‌ விழைச்‌
க்கள்‌ உண்டு, அவர்களிடத்து விமைழச்சுக்கள்‌
அற்றுப்போகவில்லை. ஈகன்மக்கள்‌ விழைச்சுக்களை வரம்‌
பிகந்து செல்லாமல்‌ கட்டுப்படுத்துவர்‌.
"இம்மை வாழ்க்கைக்குப்‌ பெருக்துணையாடன்‌ றன.
-விழைச்சின்றி வாழ்க்கையே இல்லை என மொழிய
லாம்‌. உயிர்வரழவிரும்பு வோர்‌ தம்‌ உணவு யாதென்ப

தையும்‌ தம்பறைவர்‌ யாவர்‌ என்பதையும்‌ அ௮.றிவர்‌..

“இங்ஙனம்‌ சீவனோபாயம்‌ அச்சம்‌ முதலிய விழைச்சுக்‌
கள்‌ மிகுந்து அநுபவமுடையோ ராடுபவரே வாழ்க்கைப்‌
போரில்‌ வெற்றிபெறுவர்‌. 'இணைவிழைச்சு உடையோரே
தம்மினதீதைப்‌ பெருகத்‌ தம்மைக்‌ காப்பர்‌. ஆலமரம்‌
பட்டபின்பும்‌ ௮தன்‌ விழுதிலும்‌ கிளையிலும்‌ தாய்மரம்‌
இறவாமல்‌ இருத்தல்‌ போல்‌ . மனிதருடைய உடலும்‌ தம்‌

சந்ததியாருடைய உடம்புகளில்‌ அழியாமல்‌ இருக்கும்‌

எனலாம்‌, ப
இணைவிமைதல்‌, பெற்றோரை கே௫த்தல்‌, தனாது.

நாட்டல்‌, அஞ்சுதல்‌ முதலிய விழைச்சுக்கள்‌ வினையின்‌

கண்‌ தகோன்றும்போது மெய்ப்பாடு நிகழமுமென மகடு
பழையன ஓம்பி ஒன்றை முதிச
ஞானத்தால்‌ அறிந்து செய்யும்போது அச்‌ செயலில்‌
கவையுணர்தல்‌ இயல்பே. இச்ச௪வையுணர்தலின்‌ பயனா
கவே மெய்ப்பாடு நிகழும்‌. மெய்ப்பாடு. என்பதனோடு

உணர்ச்சியும்‌ விழைச்சும்‌ நீக்கமின்‌ றி கிற்கும்‌. ஒரு
“விழைச்சு எழும்போது அதனோடு: தொடர்புடைய ஒரு
மெய்ப்பாடு எழும்‌ என மக்டூகல்‌ வர்புறுத்தினர்‌. விமைச்‌

சாக்கள்‌. பதினான்‌கெனவும்‌ அவற்றின்‌ மெய்ப்பாடுகளும்‌
ப.தினான்‌ செனவும்‌ மல்டூகல்‌ மொழிந்தனர்‌. அவை
வருமாறு. ப
1. பெற்றோர்‌ நேரம்‌2- விலங்குகள்‌ தம்‌ குட்டிகளைக்‌
கண்டும்‌ மணந்தும்‌ கேட்டும்‌ ஈக்கும்‌ நேரத்தில்‌

விழைச்சு க்கள்‌.

 

, ஆராய்நல்‌?-

.. இரைதநேடல்‌:-

குல்வியும்‌'

இவ்விழைர்* வெளியாகும்‌.
ழைச்ச சிறங்கு மிளிர்சன்‌.
என்னும்‌ மெப்பரடு களுக்கு
பது இவ்‌ விழைச்சே. சமூ
கம்‌ என்பன இவ்விழை 4௪

போராட ல்‌ஃ- விலங்குகள்‌ இ.
ஏற்படின்‌ இல்விழைச்சு (
“தம்மைக்‌ காத்தற்கும்‌ பிஎ
இன்றியமையாக விழை
தற்கும்‌ இவ்விறழைச்ச

என்னும்‌ மெப்ப்பாடு இ௧௦

இது உணவு (
லிய விழைச்சுக்களோடு ௧
விழைச்சன்‌ விருத்தியாக
களும்‌ தோன்றின. இத.

மெய்ப்பாடு மருட்கை - என!

இவ்விமைஎ்௯
இதனோடு சம்பந்தமான (

வேனும்‌ வெகுஸியாகவேனு

தவிர்தல்‌:- _ தில பொருட்களு

- இயற்கையாகவே வெறுப்ட
னோடு சம்பந்தமான மெய்ப்ப

நெத்தப்புதல்‌:- (சவனோபாயப்‌

ட கோ முதலியவற்றை அஞ்‌!

குக்‌ கொடுக்கப்பட்ட வியை
மெய்ப்பாடாகும்‌...

இனம்நாடல்‌:- தன்‌ சாதியே
தூண்டும்‌ விழைச்சு இனம்‌

டம்‌. கூட்டமாக வாழ்தல்‌ ல்‌

சிறிய பிராணிகளும்‌ கூட்ட!

. னோடு தொடர்புடைய மெய்ப்‌


Page 41உளநூலும்‌

நகத்தை நீதிநால்‌ முகலியவை

பொதுமக்கள்‌ விலங்குகள்போல்‌ ...

£டுகல்களுக்கு அமைச்தே ஒழுகு
2ய மக்களிடத்தும்‌ விழைச்‌
வர்களிடத்து விழமைச்சுக்கள்‌
நன்மக்கள்‌ விழைச்சுக்களை வரம்‌

ட்டுப்படுத்துவர்‌. விமைச்சுவ்கள்‌

கூப்‌ பெருக்துணையாடின்றன.
சையே இல்லை என மொழிய
[வோர்‌ தம்‌ உணவு யாதென்ப
ரவர்‌ என்பதையும்‌ அ௮.ரிவர்‌.
ம்‌ அச்சம்‌ முதலிய விழைச்‌௬2
டையோராடு.பவரே வாழ்க்கைப்‌
ர்‌. இணைவிழைச்ச* உடையோரே
இத்‌ கம்மைக்‌ காப்பர்‌. ஆலமரம்‌
பிழுதிலும்‌ கிளையிலும்‌ தாய்மரம்‌
ரல்‌ மணிதருடைய உடலும்‌ தம்‌

மபுகளில்‌ அழியாமல்‌ இருக்கும்‌.

பெற்றோரை கேகித்தல்‌, தனாது.
கலிய விழைச்சுக்கள்‌ வினையின்‌

2 மெய்ப்பாடு நிகமுமென மக்டூ
மையன ஓம்பி ஒன்றை முதிச
3 செய்யும்போது ௮ச்‌ செயலில்‌
ப. இச்சுவையுணர்தலின்‌ பயனா
ழம்‌, மெய்ப்பாடு என்பதனோடு
சம்‌ நீக்கமின்‌ ரி நிற்கும்‌. ஒரு
' அதனோடு தொடர்புடைய ஒரு
மக்டுகல்‌ வற்புறுத்தினர்‌. விழைச்‌
பும்‌ அவற்றின்‌ மெய்ப்பாடுகளும்‌
கல்‌ மொழிந்தனர்‌. . அவை

விலங்குகள்‌ தம்‌ குட்டிகளைக்‌
ம்‌: கேட்டும்‌ நக்கும்‌. நேரத்தில்‌

கல்விக்‌ ட. ட்டர்‌

இவ்விழைச்சு வெளியாகும்‌. மக்களிலும்‌ இவ்வி
ழைச்சு இறந்து மிளிர்சன்றது.. அன்பு இரக்கம்‌
என்னும்‌ மெய்பாடுகளுக்கு அடிப்படையில்‌ இருப்‌
பது இவ்‌ விழைச்சே, சமூகச்சேவை அன்பு ஒழுகி
கம்‌ என்பன இவ்விழைர்‌சிலிருக்து.. விருத்தியாகும்‌.

போராடல்‌ விலங்குகள்‌ -இரைதேடும்போது கடை
ஏற்படின்‌ ,இல்விழைச்சு வெளியாகும்‌. இது தம்‌

இ "தம்மைக்‌ காத்தற்கும்‌ பிள்ளைகளைக்‌ காத்தற்கும்‌

,  ஆராய்தல்‌:- இது ௨

கொலை செய்‌
வெகுளி

இன்றியமையா த
தற்கும்‌ இவ்விழைச்௬.

விழைச்சாகும்‌.
- ஏதுவாகும்‌.

என்னும்‌. மெய்ப்பாடு இதனோடு தொடர்புடையது:

உணவு தேடல்‌ அஞ்சுதல்‌ முத
லிய விழைச்சுக்களோடு கலந்து. தோன்றும்‌. இவ்‌
விமைச்‌சன்‌ விருத்தியாகவே கலைகளும்‌ விதீதை
களும்‌ தோன்றின. இத மேனோடு தொடர்புடைய
மெய்ப்பாடு மருட்கை எனப்படும்‌.

இரைதேடல்‌:- இவ்விழைச்ச* பசிக்கும்போது எழும்‌.
இதனோடு சம்பச்தமான மெய்ப்பாடு இன்பமாக

வேனும்‌ வெகுளியாகவேனும்‌ இருக்கும்‌.

நவிர்தல்‌:- சில பொருட்களும்‌ இல குணங்களும்‌

ப இயற்கையாகவே வெறுப்பினை விளக்கும்‌. இத

னோடு சம்பந்தமான மெய்ப்பாடு வெறுப்பெனப்படும்‌.

9ிந்தப்புதல்‌:- (2வனோபாயம்‌) இது சத்தம்‌ துன்பம்‌

- கோ. முதலியவற்றை அஞ்சித்‌ தம்மைக்‌ காத்தற்‌.

குக்‌ கொடுக்கப்பட்ட விழைச்சு, அச்சம்‌. இன்‌
மெய்ப்பாடாகும்‌..

இனம்நாடல்‌:- தன்‌ சரதியோடு கூடி இருக்கும்படி.
தூண்டும்‌ விழைச்சு இனம்‌ நாடல்‌ எனப்படும்‌. கூட்‌

- டம்‌ கூட்டமாக. வாழ்தல்‌ விலங்குகளின்‌ இயற்கை,

றிய பிராணிகளும்‌ கூட்டமாக வாழ்சன்‌ றன. இத

. னோடு தொடர்புடைய மெய்ப்பாடு ஒர்வகை மஒழ்ச்சி, ப


Page 4289

10.

11.

12.

13.

உளநலம்‌

துற நர்ட்டல்‌:- எளியோரைக்‌ கண்டால்‌ கன்‌ ஆற்‌
றல்களைக்‌ கரட்டித்‌ தனாது நாட்டல்‌ மனிதனின்‌
குணம்‌. இதனோடு சம்பந்தமுடைய மெய்ப்பாடு
வீம்பு. ட்ட

தன்னைத்‌ நாழ்த்தல்‌:- மிச்சாரைக்கண்டு அஞ்சுதல்‌
மனணிகனுடைய குணம்‌, இதனோடு "தொடர்புடைய
சத்துவம்‌ தரணம்‌ எனப்படும்‌,

இளைவிரைதல்‌: இது வாழ்க்கை விழைச்சின்‌ இறந்த
அங்கமாகும்‌. சகலை சுரோணிதம்‌ பெருக வலிமை
ய.ற்‌.றிருக்கும்‌ காலங்களில்‌ . இவ்விழைச்சுத்‌ தொரமிற்‌

படும்‌. அவயவங்களின்‌ வனப்பைக்‌ காணும்போதும்‌

காதல்‌ எழும்‌. இதனோட தொடர்புற்ற மெய்ப்பாடு

காதலின்பம்‌. தற்பாதுசாப்புக்கும்‌ தம்மினத்தைப்‌

பெருக்குதற்கும்‌ இவ்விழைச்சுத்‌ துனையாகும்‌.

பொருள்‌ தேடல்‌: சில விலங்குகள்‌ உணவுதேடி..

வைத்திருத்தல்‌ வழக்கம்‌. கோக்கமின்றிப்‌ பொருள்‌
தேடி வைத்திருத்தல்‌ மக்களிடம்‌ உள்ள விழைச௬.

இதனோட? தொடர்புடைய மெய்ப்பாடு ேதடி ஜ்‌

தொகுக்கும்‌ இன்பம்‌,

புதியன ஆக்கல்‌:- இல்லம்‌ கட்டல்‌ முூகலியவை இவ்‌

விழைச்சின்‌ தூண்டுதலால்‌ செய்யப்படும்‌. புத்தியின்‌
பம்‌ ன தொடர்புடைய மெய்ப்பாடு,

நூனை கேட்டல்‌ ஒன்றுசெய்‌.ப வியலாது கஷ்டப்‌
படும்போது மக்கள்‌ து கேட்டல்‌ வழக்கம்‌. இது
தன்னைத்‌ தாழ்ததல்‌ என்‌ னும்‌ விமைச்ஈடன்‌

ப தொடர்புடையது. -இகனோடு சம்பகதமுடைய மெய்ப்‌

14.

பாடு பணிவு.
நகைத்தல்‌:- விலங்குகளிடம்‌ சாணப்படரத "விழைச்சு

- சிரித்தல்‌. எனலாம்‌, இரித்தல்‌ மக்களுக்குச்‌ சிறப்‌

பாயுள்ள விழைச்சே. எப்பொழுதும்‌ இரங்குதல்‌

_ மூடியாதாகலான்‌ மக்கள்‌ ஈகைக்கின்றனர்‌. இகழ்ச்‌இ

வெகுளி இன்பம்‌ முதலியவை காரணமாக இவ்‌

_ விழைச்சுத்‌ கோன்றும்‌. இதன்‌ மெ! ப்ப்பாடு ம௫ழ்ச்சி,

 


Page 43 

அயன வண்டி துழ பக கட்டகம்‌

கரத ப கினெரிய லது வடக ப சல்திய எவவ

 

அனைகா வடட

கல்வியும்‌ - டட ப ப 50.

ஒரு விழைச்சின்‌ பிரதிபிம்பமாக ஒரு மெப்ப்‌
பாடு எழும்‌ என மக்டூகல்‌ மொழிந்தனர்‌. விமைச்சுக்‌
கள்‌ உளத்தின்‌ அமைப்பைச்‌ சரர்க்தவை எனவும்‌
மெய்ப்பாடுகள்‌ உளத்தின்‌ தொழிலைச்‌ சார்க்தவை என
வும்‌ கொள்வாம்‌. வினைசெய்யும்போது இன்பம்‌ துன்பம்‌
நிகழுமென்பது ஒரு தலையாகலின்‌, மெய்ப்பாடு உண்‌
டென்பது பெறப்படும்‌. யாதேனும்‌ ஒரு வினை செய்த
லில்‌ உளம்‌ சுவைக்கும்போது அச்சுவையுணர்ச்சி உடம்‌
பின்‌ கண்‌ வெளியாகக்‌ தோன்றுதலே மெய்ப்பாடு.
அச்சம்‌, வெகுளி, நகை, மருட்கை, காமம்‌; வீரம்‌, அழுகை,
இன்பம்‌ என்னும்‌ மெய்ப்பாடுகள்‌ உடலின்கண்‌ ; எழுதலை
யாம்‌ காணலாம்‌. மெய்ப்பாடு உடலின்சண்‌ தோன்றி
உளகிலையைக்‌ காட்டும்‌. உளம்‌ நிலை மாறிச்‌ சவையுண

- ரும்போது உதிரம்‌ விரைக்து ஓரதலும்‌ சுரப்பிகள்‌ சுரத்‌

தலும்‌ ஊறுதலும்‌ உண்டு. உளகிலைக்கேற்ப மெய்ப்பாடு
கள்‌ தோன்றுதலன்்‌ றி, மெய்ப்பாடுகள்‌ கிகம, அவற்றின்‌
பயனாஈண உளம்‌ கிலை மாறுகின்‌றதென அமெரிக்க உள
நூலோன்‌ யேம்ஸ்‌ மொரழிச்தார்‌. அழுதபின்பே துன்‌
புறுரோரம்‌. ஆதலின்‌ அன்பத்திக்குக்‌ காரணம்‌ அழுகை.
ஓடுதலினால்‌ ௮ச்சமும்‌ . அ௮டி.தீதலினுல்‌ வெகுளியும்‌
கோன்றும்‌, இம்மகம்‌ காரணகாரியங்களை மயங்கவைக்‌
குமெனினும்‌, உளகிலைக்கும்‌. உடனிலைக்கும்‌ தெருக்வ.
தொடர்பு உண்டென்பதைக்‌ காட்டும்‌. ப

இனி ஒரு விழைச்சோடு ஒரு மெய்ப்பாடு சிறப்‌

பாக இனைக்சப்பட்டிருக்கும்‌ என்பது பிழையான. துணி.

பென ஷாண்ட்‌ என்பவர்‌ விளம்பினர்‌. அச்சம்‌ என்‌
னும்‌ மெப்ப்பாட்டுடன்‌ . நீக்கமின்‌ றி நிற்கும்‌ விழைச்‌
சில்லை என மெரழிக்தனர்‌. அஞ்சம்‌ போதெல்லாம்‌ யாம்‌
ஒடுன்‌ நிலம்‌. சில வேளைகளில்‌ ஒடாமல்‌: மறைந்திருக்‌
இரும்‌. அச்சம்‌ நிகழும்போது இல பிராணிகள்‌ பிணம்‌
போல்‌ அசைவின்‌ றிக்‌ பெக்கின்றன. இம்மதத்திற்கு
மறுதலையாக மக்டூகல்‌ பின்வருமாறு விளம்பினர்‌, ஓடு.
தீல்‌ மறைதல்‌ பிணம்போலக்டெத்தல்‌, முதலியவை ஒரு.


Page 4440. . உளநுலும்‌

விழை சூல்‌. பின்னப்பட்டிருக்குக்‌ - உறுப்புக்களே.

இவை. ஒரு விழைச்சையே அடிப்படையாகக்‌ கொண்‌,

டவை. இணி திரேவர்‌ என்பவர்‌ விமைச்சுக்கும்‌ மெய்ப்‌
பாட்டிற்கும்‌ கீச்கமின்றி கிற்கும்‌ தொடர்பு இல்லை என

மொழிக்தனர்‌. ஒரு விழைதச்சு எழும்போது இது.

நன்றென்னும்‌: உணர்ச்சியொழிப அதனோடு சிறப்பா
கத்‌ தொடர்புற்ற ஒரு மெய்ப்பாடு எழுின்ரிலது,
விமைச்சால்‌ தூண்டப்பட்டு வினை செய்யும்போது ஒரு

ம௫இழ்ச்சி உண்டு. இம்‌ மஇழ்ச்சி எல்லா விமைச்சுகளுக்‌.

கும்‌ பொதுவாயுள்ளது. ஆகலின்‌ ஒவ்வொரு விழைச்‌
சுக்கும்‌ சிறப்பாகச்‌ தொடர்புற்ற ஒரு மெய்ப்பாடு இல்லை.

ஆனால்‌ வினை செய்யும்போது யாதேனும்‌ தடை ஏற்பாட்‌.

டால்‌ விழைச்சோடு தொடர்பற்ற மெய்ப்பாடு எழுதல்‌
உண்டு. ஒருவன்‌ தனாது நாட்டும்போது யாவராயினும்‌
மறுத்துப்பே௫ினால்‌ வெகுளுவான்‌. விழைச்சின்‌ வழி

வி செய்துழி தடை ஏற்பட்டால்‌ வெகுளி உண்டாகு.
மென்பதை மக்மீகல்‌ மறுக்கவில்லை. ஆனால்‌ தடை ஏழ்‌.

படாத காலத்திலும்‌ ஒரு மெய்ப்பாடு அகழுமென மக்டு
கல்‌ மொழிந்தனர்‌.

விமைச்சைப்பற்றாி போகி கன்‌ என்பவர்‌ இனிது விளக்‌
ப ஞர்‌. விழைச்சக்கள்‌ யாவும்‌ வாழ்க்கை விழமைச்சின்‌.
விருத்திகளே. அவை முதிசஞானத்தைக்‌ துனேக்கருவி.
யாகக்‌ கொண்டு தொழிற்படும்‌, மக்கள்‌ பிறக்கும்போது.

மூதிசஞானம்‌ உடையவராகவே பிறக்இன்றனர்‌. முதி௪

ஞானத்திலிருர்து விழைச்சுக்கள்‌ உதிக்கும்‌. ஒரு விழை

எழும்போது அதனோடு நமீக்கமின்றித்‌. தொடர்புற்று

கி.ற்கும்‌ மெய்ப்பாடு தோன்றும்‌. மெய்ப்பாடு தோன்றா
_ விட்டாலும்‌ மறைந்திருக்கும்‌. விமைச்சுச்களிலிருக்தே
கினைவுகள்‌. அறிவுகள்‌ ஆசைகள்‌ முதலியவை இஜாக்‌
_ கும்‌. விழைச்சுக்களிலிருக்தே கோக்கங்களும்‌ பிறக்கும்‌.
. உள்ளத்தின்‌ கண்‌ உள்ள விமைச்சின்‌ நதூண்டுதலா.
- லேயே ஒன்றைப்‌ பெறமுயலுகிறோம்‌. உணவுதேடல்‌

தனாது காட்டல்‌ என்னும்‌ இரு விழைச்‌சக்களும்‌ சிறக்‌

இவை, இவ்‌ விழைச்எக்கள்‌ யாவும்‌ வாழ்க்ளை. விழைச்‌ ,

9கன்ர எழா கிட ஞ்ல்‌

 


Page 45 

 

 

வடை எழு வநகத வா வரு றுக்‌ ஜழுற்கு சின 10

ஒண்மை தவத தலைவரை மூலலுல்‌

கல்லியும்‌ ட டம
சின்‌ ளெகளே, விழைச்சு எழும்போது முதிசஞானம்‌
தொரமிற்படும்‌. பரம்‌ பரையாகப்பெற்ற முதிசஞானத்தி
லிருந்து அறிவு கோக்கம்‌ புத்தி மெய்ப்பாடு முதலியவை
தோன்றும்‌. வாழ்க்கை என்பது இறப்பு என்னும்‌
இடையீடில்லாமல்‌ ஒரு தொடையாய்‌ சந்தானமாய்‌

. உள்ளது. ஆகலின்‌ இப்போது உள்ள அறிவு பழைய

அரிவிலிருந்தே பெறப்படும்‌. யாம்‌ விரும்புபவற்றை ...
விழைந்து எம்மை காட்டலே எம்‌ வாழ்க்கை: ஒரு சிறப்பு:

முறையாகத்‌ தனாது காட்டும்போது தடை ஏற்பட்டால்‌

அம்முறையைவிட்டுப்‌ பிறிதொரு முறையாகத்‌ தனாது
நாட்டப்படும்‌, உலகில்‌ உடலுயிர்கள்‌ எல்லாம்‌ தம்மை
நாட்டும்‌ கோக்கக்தோடே வாழ்டின்றன. இீழ்கிலையி
லுள்ள உயிர்கள்‌ இரைதேடியும்‌ தம்மைக்‌ காத்தும்‌

தம்மை கரட்டுன்றன. மனிதர்‌ தம்‌ கோக்கங்களே சிறநீ
தவை என எண்ணி அவற்றையே பிறர்‌ கொள்ள

வேண்டும்‌ எனக்‌ இளந்து தம்மை நாட்ட முயல்வர்‌.
கல்வியறிவில்லாக மூடர்‌ தம்மகமே சரியெனவும்‌ அறி
ஞர்‌ பிழையாகக்‌- கருதுகின்‌ றனர்‌ எனவும்‌ வாதாடுகன்‌

றனர்‌. ஒருவன்‌ தனாது நாட்டி இன்புறும்போது தடை

ஏற்படின்‌ தடையை நீக்க முயலுவான்‌; தடையை நீக்க
இயலாவிட்டால்‌ பிறிதோர்‌ முறையாகத்‌ தனாது நாட்ட
மூயலுவான்‌, பேச்சுவல்லமை யில்லாதோரைச்‌ சபை
யோர்‌ இகழ்ந்தால்‌, அவர்கள்‌ தம்‌ மெண்ணங்களைக்‌ கட்‌
டுரையாக எழுதித்‌ தம்மை காட்ட முயல்வர்‌. பொருளின்‌
மையால்‌ ஜம்புலவின்பம்‌ நுகர வசதியின்‌ றியிருப்போர்‌
புலவின்பங்களை ததரும்‌ பேசும்படங்ககாயும்‌ கட்டுரை

களையும்‌ பார்தது இன்புறுவர்‌. போர்புரிதலில்‌ தனாது

காட்டுதற்குேண ஆற்றல்‌ இல்லாக முடவன்‌ வாதாடுதலில்‌
தனாது காட்டுதல்‌ உண்டு, விழைச்சுக்சள்‌ 14 எனவும்‌
அவற்றிலிருந்து உபவிழைச்சக்கள்‌ தோன்றும்‌ என
வும்‌ மக்கல்‌ மொழிம்தனர்‌. புட்சமிழ்த்கல்‌ முத்திரை
(இலச்சினை) தொகுத்தல்‌ முதலியவை உபவிழைச்சுக்‌
களே. புரோயிடர்‌. பதினான்‌கு விமைச்‌்எக்கள்‌ இல்லை
மெனவும்‌ இணைவிழைசச ஒன்‌ ஜே ந உண்டெனவும்‌


Page 46ட ந்‌ ட உள்நூலும்‌

விழைச்சுக்கள்‌ என்பவை எல்லாம்‌ இனை விழைச்சின்‌

தோற்ற?ம எனவும்‌ தம்மதம்‌ நரட்டினர்‌. இணைவிழமைச்‌
இலிருந்து க.ற்பாஅகாப்பும்‌ அதிலிருந்து பொருள்‌
கேடலும்‌ என்றாற்போல ஒன்றிலிருந்து பல விருத்தி
யாகும்‌ என்பது ஒரு புடை ஒக்கும்‌.

- விழைச்சுக்களை நல்லாற்றுப்படுத்துதல்‌.

விழைச்சக்கள்‌ விலங்குகளுக்கும்‌. மக்களுக்கும்‌
பொதுவாயுள்ள இயற்கைக்குணங்கள்‌ என உரைத்தாம்‌,
_ பகுத்தறிவின்மையாலும்‌ தெளிந்த கோக்கமின்மையா
அம்‌ விலங்குகள்‌ இயற்கையாயுள்ள விழைச்சுக்களின்‌
வழியே ஒழுகும்‌. இரைதேடல்‌ இணைவிழைச்சு என்னும்‌

விழைச்சுக்களின்‌ தூண்டுதலுக்கு இசைந்தே. விலங்கு

கள்‌ ஒழுகும்‌. வீட்டு விலங்குகள்‌ மணிகருடைய ஏவல்களைப்‌
பொருட்படுத்தப்‌ பழகு்றன. மனிதர்‌ விலங்குகளை
அடித்து வெருட்டியும்‌ உணவளிக்கும்‌ . வேலைசெய்யப்‌
'பழக்குகிறுார்கள்‌. மனிதர்‌ தம்‌ ஈயங்கருதியே நரய்‌ மாடு
குதிரை முதலிய மிருகங்களின்‌ இணைவிமைச்சுரிமை
யைப்‌ பொருட்படுத்தாமல்‌ ௮ம்‌ மிருகங்களை த்‌ துன்‌
புறுத்துகன் றனர்‌. மனிதர்‌ சனசமூகத்தால்‌ ஏற்படுத்‌
தப்பட்ட பிரமாணங்களை : மீறியொழுஇனால்‌ சனசமூகத்‌
தின்‌ கருவியாயய அரசரங்கத்தினரால்‌ ஒுக்கப்படுகின்‌
னர்‌. விழைச்சுக்கள்‌ மக்களிடத்து இயற்கையாக உள்‌

எரவையாயினும்‌ அவற்றின்‌ வழி அளவுகடந்து இன்புறு
தல்‌ பிழையென நாகரிசவாழ்க்கையின்‌ இறப்புணர்க்‌

தோர்‌ சாற்றுன்றனர்‌. உளதநூலார்‌ குழந்தைகளுக்குப்‌ ப

புத்திசொல்லி அவரை கல்வழியில்‌ ஒழுகச்‌ செய்யலாம்‌
என்பர்‌. விழைச்சுக்களைச்‌ சிறு வயல்‌ நல்லாற்றுப்‌

படுத்தல்‌ வேண்டும்‌. மக்சள்‌ சிலர்‌ ஐம்புலவின்பம்‌ நுகர்‌

_தலிலும்‌ சிலர்‌. கலையாராபய்ச்‌ர. விச்கைப்பயிற்கி முத
லிய புத்தியின்பம்‌ 'நுகர்தலிலும்‌ சிலர்‌ சமூகசேவை
செய்தலிலும்‌ தம்‌ ஆற்றல்களைச்‌ செலவு செய்வர்‌. இங்‌

வனம்‌ பல்வேறு வகையாக மக்கள்‌ தம்மை காட்டி.

தன்ர வதனம்‌ ஒரு வழிதச்சனாது கமாட்டலிலும்‌

ன

 

கி
அர்க்க பிப படம்‌ னித ஒறு வறிர்ப டு ட ஒர வலர்‌ பபபல ட ஓரி

 

 


Page 47 

கல்வியும்‌ ப 43

பிரிதொரு வழித்‌ தனாது நாட்டல்‌ இறந்தகெனின்‌, அவ்‌
வழித்‌ தனாது காட்டல்‌ ஈல்லாற்றுப்‌ படுத்தலாகும்‌. ஜம்‌
புலவின்பம்‌ அ௮வாவிகிற்கும்‌ விழைச்சொன்றைக்‌ கலையா
ராய்ச்சியிலேனும்‌ சமூகசேவையிலேனும்‌ செலுத்தினால்‌
அவ்விமைச்சை நல்லாற்றுப்படுத்கினோம்‌ என மொழி.ப-
லாம்‌. அச்சத்தில்‌ அளவுமிகுக்கால்‌ கோமை எனவும்‌
வீரத்தில்‌ அளவு மிகுந்தால்‌ மூடத்தன்மை எனவும்‌.
ஆசிரியர்‌ அரிஸ்தாத்தில்‌ விளம்பினர்‌. கோழைதீதன்மை
குறைந்து வீரமாதலும்‌ மூடத்தன்மை குறைக்து வீர
மாதலும்‌ உண்டு. இங்கனம்‌ சமனாராய்ச்து அச்சத்தை
அளவுகடவாமல்‌ கிற்கச்செய்து வீரம்‌ என்னும்‌ நல்லற.
மாக்கலாம்‌. அணங்கு பகைவர்‌ விலங்கு கள்வர்‌ முதலிய.
வற்றை அஞ்சுதல்‌ அச்சம்‌ எனப்படும்‌. இவ்வச்சத்‌
தைக்‌ இவினையச்சமாக நல்லாற்றுப்படுத் தலாம்‌. பிறர்‌
என்ன செய்இருர்கள்‌ என அறியவிரும்பும்‌ விழைச்சை
இயற்கைக்‌ கலையாராய்சசி விழைச்சாக மாற்றலாம்‌. .
போராடல்‌ என்னும்‌ விழைச்சை விளையாட்டு விருப்‌
பாக்கலாம்‌. வெகுளியை வீரத்தின்‌ அங்கமாகவும்‌
இவிஃ&ரயைக்‌ கண்டிக்கும்‌ விருப்பாகவும்‌ ஈல்லாற்றுப்‌
படுத்தலாம்‌. பாடங்‌ கற்பித்தலிலும்‌ விழைச்சுக்களைக்கவ
னித்து அவற்றை நல்லாற்மப்‌ படுத்தலே முக்கியமா
னது என்பதை ஆசிரியா்‌ ஓர்ந்துணர்வாராக, ச௪மயக
கல்வி பயிற்றுதல்‌ அவயம்‌ எனப்பிதற்றித்‌ தத்துவ
நூல்களை இக௲ஞர்க்கு விளக்க முயல்வதிலும்‌ அவர்களின்‌
விழைச்சுக்ககை ஆராயங்து. நல்லாற்றுப்படுத்க முயலு
வதே மேம்பாடுடையதாகும்‌.


Page 48_ 7-ம்‌ அதிகாரம்‌
உளத்திரிபு (அகதோய்‌)
உடனிலை உளத்கைக்‌ தஇிரிபடையச்‌ செய்தறதென
வும்‌ பித்தம்‌ மிகுந்து பைகதியம்‌ வருதல்‌ உண்டென
வும்‌ மருத்து. நாலோர்‌ உரைக்கின்றனர்‌. மனிகனுடைய
உடம்பிலுள்ள சுரப்பிகள்‌ வளர்ச மிகுதலாலும்‌ குறை

கலாலும்‌ மூளையிலுள்ள உயிரணுர்கள்‌ வலி குன்றும்‌.

உயிரணுக்கள்‌ வலிகுன்‌ றி இரிபடைய உளமும்‌ திரி

படையும்‌, செஞ்€வவணுச்சுரப்பி பாலூற்றுச்‌ சுரப்பி.

சுக்ல சுரோணிதவூற்றுச்சரப்பி மூதலியவை அளவு
மிகுச்தும்‌ குறைக்கும்‌ ஊறித்‌ தொழிற்பட்டால்‌ நரம்பு
கஞும்‌ மூளையும்‌ கெடும்‌. அச்சம்‌, அன்பு, மருட்கை,
வெகுளி, துக்கம்‌ மூதலிய மெய்ப்பாடுகளின்‌ தொழிற்‌
பாட்டாலும்‌ சுரப்பிகள்‌ அளவு மிகுந்து சுரந்து உட
வுக்கும்‌ உளச்திற்கும்‌ கேடு விகைக்கும்‌. ஞானேந்திரியம்‌
என்னும்‌ ஐம்பொறிகள்மூலம்‌ இரிபுக்காட்கெகாப்‌ பெறு

இரோம்‌. கயிற்றை அரவெனக்‌ காணுதல்‌ இிரிபுக்காட்ி..

ஒருவரும்‌ அமையாமல்‌ இருப்ப, ௮ ழைழத்தல்‌ ஓசை

செவிப்புலனானால்‌ - அது போலிக்‌ .காட்சயாகும்‌. இச்‌.
காட்சிகளுக்கு அன்பு, அச்சம்‌, ஆசை, நினவு என்‌:

பவை காரணமாகும்‌. யானையை அஞ்சுவோன்‌ காட்டு
வழி தமியனாகச்‌ செல்லும்போது குற்றியை யானை என
மயங்குவான்‌. இனி இணைவிழைச்சு மிகுதலாலும்‌ கருப்‌

பை கோய்‌ மிகுதலாலும்‌ வருக்துவோரைப்‌ பேய்கோட்‌

பட்டார்‌ என எண்ணிப்‌ பேயாட்டல்‌ வழக்கம்‌, இங்ஙனம்‌
மூடக்கொள்கை பரம்பியிருத்தலால்‌ உளம்‌ ஏன்‌ தஇரிபடை
சகன்றதென்பதைத்‌ தேர்தல்‌ பயனுடைத்து,

கனவு கனவு உறக்கம்‌ என்னும்‌ சாக்‌இரம்‌ செரப்‌

பனம்‌ சமுத்தியாடிய்‌ அவத்தைகளில்‌ போக்குவரவு

புரிதலும்‌ அறிதல்‌ உணர்தல்‌ விமைகல்‌ என்னும்‌
தொழில்‌ புரிதலும்‌ உளத்தின்‌ சொருபம்‌ என்றும்‌,
ப மெய்ப்பாடுகளும்‌ விழைச்சுக்களும்‌ வரை யறையின்‌ ரி

கல்வியும்‌ ட

வரம்பிகர்து தொழிற்படுமர்யில
விமைச்சுக்கள்‌ ஒன்னு. ஒன்று
உளம்‌ அவற்றை முரண்நீக் ஒ
கூதல்‌ உண்டு, விழைச்சுக்க௦
பகுத்தறிவு என்னும்‌ புதீதியோ1
உளம்‌ மயங்கும்‌. இம்மயக்கநிலை
உளத்திரிபெனவும்‌ சொல்லப்ப$
ராகிய மக்டூசல்‌ என்னும்‌ ஓர்‌
என்னும்‌ ஓர்‌ ஒஸ்திரியனும்‌ உள
ணம்‌ ஆராய்ந்தனர்‌.  உளத்தின்‌
போது பைத்தியம்‌ கிலைக்கறதெ:
தனா; உளத்தின்‌ அமைப்புத்‌ இ:
தியம்‌ கிலைகறெதெனப்‌ பு3ரோமயி
சம்‌ அன்பு வெகுளி மருட்கை ட

மிகுந்து உளம்‌ தொழிற்படும்‌ மூ

செய்யும்‌. வாழ்க்கை விழைச்சு
நரட்டல்‌ கன்னன்‌ தாழ்த்தல்‌ மு
அமைப்புக்குரியவை யாகலின்‌ 8
யச்‌ செய்யும்‌. உளத்தின்‌ அமை
யறை செய்கின்றதோ அன்றித்‌
வரையறை செய்கசின்ற?தோ என
உளத்திரிபை நனவுகனவு ௨,
புவனங்களிலும்‌ காணலாம்‌. நன
விழைச்சுக்களால்‌ கவரப்பட்டு !
செய்யும்போது . கவனக்குறை 6
இதககையோர்‌ தாம்‌ வைத்த ௧
வற்றை வைத்த இடம்‌ மறசது
மனம்போகும்‌ வமிச்சென்று பா
ஹைச்‌ சிர்தியாது தம்மை மறந்து
பர்‌. இவ்வண்ணம்‌ மனோபாவ&
டைய கிலையை பளிங்குப்பாத்தி/
கதை இனிது விளக்கும்‌. மோ
இன்பு௮கலும்‌ அன்புறுதலும்‌ ௦
மக்கள்‌ இன்புறு தலும்‌ துன்புறு


Page 49| அதிகாரம்‌

பு (அகதோய்‌)

5 இரிபடையச்‌. செய்கிறதென
)பத்தியம்‌ வருதல்‌ உண்டென
“ரைக்கஇன்றனர்‌. மனிதனுடைய
ள்‌ வளர்ச்சி மிகுகலாலும்‌ குறை

்‌ உயிரணுக்கள்‌ வலி குன்றும்‌...

வித்‌ . திரிபடைய உளமும்‌ இரி
அுச்சுரப்பி பாலூற்றுச்‌ சுரப்பி
அச்சுரப்பி முதலியவை அளவு

ள: றிதீ தொழிற்பட்டால்‌ நரம்பு

அச்சம்‌, அன்பு, மருட்கை)
ிய மெய்ப்பாடுகளின்‌ தொழிற்‌
்‌. அளவு மிகுக்து சுரந்து உட
2கடு விளைக்கும்‌. ஞானேக்திரியம்‌

மூலம்‌ திரிபுக்காட்டிகளைப்‌ பெறு
வெனக்‌ காணுதல்‌ திரிபுக்காட்டி,..

இருப்ப, அமைழத்தல்‌ ஓசை

போலிக்‌ காட்ியாகும்‌. இக்‌.

அச்சம்‌, ஆசை, நினவு என்‌
பானையை அஞ்சுவோன்‌ காட்டு
ம்போது கசுூற்றியை யானை என
ுவிழைச்சு மிகுதலாலும்‌ கருப்‌

வருக்துவோரைப்‌ பேய்கோட்‌.

பேயாட்டல்‌ வழக்கம்‌, இங்ஙனம்‌
ருத்கலால்‌ உளம்‌ ஏன்‌ திரிபடை
*கல்‌ பயனுடைத்து,

கம்‌ என்னும்‌ சாக்கிரம்‌ செப்‌

அவத்தைகளில்‌ போக்குவரவு

ைணர்தல்‌ விழைதல்‌ என்னும்‌
த்தின்‌ சொரூபம்‌ என்றும்‌,
மச்சக்களும்‌ வரையறையின்‌ ர?

கல்வியம்‌ ட 42.

வரம்பிகள்து கொழிற்படுமாமின்‌, உளம்‌ திரிபடையும்‌,
விழைச்சுக்கள்‌ ஒன்று ஒன்றுடன்‌ முரண்படும்போது.
உளம்‌ அவற்றை முரண்நீக்டு ஒருவழிப்படுத்தாது மயங்‌
குகல்‌ உண்டு. விழைச்சக்களும்‌ மெய்ப்பாடுகளும்‌
பகுதீதறிவு என்னும்‌ புத்தியோடு - முரண்படும்போதும்‌ .
உளம்‌ மயங்கும்‌. இம்மயக்கரிலை பைத்தியம்‌ எனவும்‌.
உளத்திரிபெனவும்‌ சொல்லப்படும்‌. உள.நால்வல்லோ.
ராகிய மக்டுகல்‌ என்னும்‌ ஓர்‌ ஆங்கலெனும்‌ புரோயிட்‌

- என்னும்‌ ஒர்‌ ஒஸ்திரியனும்‌ உளத்திரிபுகளுக்குக்‌ கார.

ணம்‌ ஆராய்ந்தனர்‌.  உளத்தின்‌ தொழில்‌ திரிபடையும்‌ .
போது பைத்தியம்‌ கிலைக்கிறகென மக்கல்‌ மொழிச்‌
தனர்‌; உளத்தின்‌ அமைப்புத்‌ திரிபடையும்போது பைத்‌
இயம்‌ கிலைக்கிறதெனப்‌ பு2ர£யிடர்‌ விளம்பினர்‌. அள்‌.
சம்‌ அன்பு வெகுளி மருட்கை முதலிய மெய்ப்பாடுகள்‌

மிகுந்து உளம்‌ தொழிற்படும்‌ முறையைத்‌ இரிபடையச்‌

செய்யும்‌. வாழ்க்கை விழைச்ச௯ு இணை விமைச்சு. தனாது.
காட்டல்‌ தன்னைத்‌ தாழ்த்தல்‌ முகலியவை  உளத்இன்‌.
அமைப்புக்குரியவை யாகலின்‌ உளத்தைத்‌ தஇரிபடை
யச்‌ செய்யும்‌. உளத்தின்‌ அமைப்புத்‌ தொழிலை வரை
யறை செய்கன்றதோ அன்றித்‌ தொழில்‌ அமைப்பை

வரையறை செய்கன்ற?தோ எனத்‌ தெரி௫ன்‌ ிலது.

- உளத்திரிபை ஈனவுகனவு உறக்கம்‌ என்னும்‌ மூன்று
புவனங்களிலும்‌ காணலாம்‌. ஈனவின்கண்‌ சிலர்‌ தம்‌.
விமைச்சுக்களால்‌ கவரப்பட்டு யாதேதேனும்‌ தொழில்‌
செய்யும்போது. சவனக்குறை வுடையோராகின்றனர்‌.
இத்தகையோர்‌ தரம்‌ வைத்த காசு திறப்பு முதலிய
வற்றை வைத்த இடம்‌ மற௱து தேடுவர்‌. இறுவர்‌ தம்‌.
மனம்போகும்‌ வழிச்சென்று பாடசாலையில்‌ நிகழ்பவழ்‌
ழைச்‌ சிர்தியாது தம்மை மறந்து கம்‌ நினைவுல௫ல்‌ இருப்‌
பர்‌... இவ்வண்ணம்‌ மனோபாவனையில்‌ அழுக்துவோரு
டைய நிலையை பளிங்குப்பாத்திரம்‌ விற்ற வணிகன்‌
சகை இனிது விளக்கும்‌. மனேபாவளையில்‌ ஒருவன்‌:
இன்புறுதலும்‌ தன்புறுதலும்‌ உண்டு. கனவின்சண்‌.
மக்கள்‌ இன்புறுதலும்‌ அன்புறுகலும்‌ வழக்கம்‌, கன.


Page 5040: ப ட ப உளநூலும்‌

வைப்போல்‌ கனவும்‌ ஒர்‌ உண்மையான நிலை என்பதை
உடலின்கண்‌ கனவின்‌ பயனாக கிகழும்‌ மாற்றங்களைக்‌
கண்டு துணியலாம்‌. சனவு என்னும்‌ சொப்பனாவத்தை
யில்‌ யாம்‌ தெளிவாகச்‌ இந்திகன் நிலம்‌, இம்‌ மயக்க
மான நிலையில்‌ இந்தித்தல்‌ கனவு எனச்‌ சொல்லப்படும்‌.

கனவுகாணும்போது விலங்குகளை ப்போல்‌ இழ்கிலையிலி

ரது ஞாபகக்காட்சிகள்‌ மூலம்‌ இந்திக்கறோம்‌. கனவு
என்பது ஒரீவகை மறைதொழிலாகச்‌ இந்தித்தலே என
உள.நால்‌ வல்லோராடிய ஜங்‌ என்பவரும்‌ மக்டூகல்‌ என்‌
பவரும்‌ நுவன்றனர்‌. கனவின்‌ கண்ணும்‌ தஇிரிபடைக்க
- உளம்‌ இிந்தித்தல்‌ உண்டு, உறக்கத்திலும்‌ சிலர்‌ உலா
வித்‌ திரிகின்றனர்‌. உடல்கோயாலும்‌ அ ககோயாலும்‌
இலர்‌ துயிலின்‌ ரரி வருந்துகின்றனர்‌. நித்திரையை இயற்‌
சையாக வரும்‌ கித்திரை, வூயத்தால்‌ வரும்‌ நித்திரை
என இருவகையாகச்‌ செரல்லலாம, ஒருவனை வ௫ுயப்‌
படுத்தி கிச்திரை நிலையில்‌ உள்ளத்திரிபின்‌ காரணங்‌
களை ஆராய்ச்‌ தறியலாம்‌ என மக்டூகல்‌ உரைத்தனர்‌
வ௫ியம்‌ வல்லோர்‌ தம்‌ அகங்காரத்தின்‌ அதிகாரத்தைக்‌
கொண்டு வூய கித்இிரையைக்‌ தாண்டுவர்‌. இணி இயற்‌
கையாக உறங்குதல்‌ என்பது உயிரீவாழ்தலின்‌ ஒரு
நிலையே, உயிர்வாழ்தல்‌ என்றால்‌ தேகத்தின்‌ கண்‌ ஆக்‌
கமும்‌ அழிவும்‌ கிகற்தலே. அழிவிலும்‌ ஆக்கம்‌ மிகுந்து
உடைபெறுச்‌. துணையும்‌ ஒருவன்‌ மரிக்கமுடியாது என
மருத்து நாலோர்‌ கூறுப. வேலை செய்யும்பொழுதும்‌,
தேகாப்பியாசம்‌ செய்யும்‌ பொழுதும்‌ அழிவு மிகுந்து ஆக்‌

கம்‌ குறையக்‌ களைப்புத்தொடங்கும்‌. வேலைசெய்தால்‌ அவ

யவங்கள்‌, தசைகார்கள்‌, சுரப்பிகள்‌, நரம்புகள்‌ என்பவை
இக்கும்‌. வேலை செய்யும்போது அசுத்த இரத்தம்‌ தசை
நார்களில்‌ உறையும்‌. துயிலும்போது அசுத்தம்‌ கழியும்‌.
மனிதர்‌ துயின்றபின்‌ களைப்புமீங்இப்‌ பின்னரும்‌ வேலை
செய்தற்கு விருப்பம்‌ உடையவராவர்‌. வேலை செய்த
களைப்பு உண்டானால்‌ மக்கள்‌ துயில விரும்புவர்‌. ஆசை
களும்‌ யோசனைகளும்‌ மிகுக்தால்‌ இரத்தம்‌ மூகாக்குச்‌

 

 


Page 51 

 

 

கல்வியும்‌ ப ட்ட 47

சென்றுகொண்டிருக்குமாகலின்‌, உறங்கமுடியாது. கண்‌
களும்‌ நரம்புகளும்‌ இளைதக்கால்‌ உறக்கம்‌ வரும்‌.
பொறிககாக்‌ கவரும்‌ சத்தம்‌ முதலியவை நகிகழுமாயின்‌
நித்திரை குழம்பும்‌. மதுக்குடிதீதலாலும்‌ கரம்புச்சத்‌
துக்கள்‌ இளைத்து உதிரவோட்டம்‌ தகடைபட உறக்சும்‌
வரும்‌. ட

வ௫ியகித்திரை களைப்புக்காரணமாக வராது, வசிய
நித்திரை வரச்செய்வதற்கு வ௫யஞ்செய்வோன்‌ கண்‌
மடல்களைத்தடவிக்‌ கைகால்களை மேலிருந்து கீழாகத்‌
தடவி நித்திரை செய்யும்படி கதூண்டுவான்‌. வ௫ுிய நிதீ
திரையில்‌ அவயவங்கள்‌ செயலற்றிருப்பினும்‌ நதூண்டுச
-லுக்கு இசைக்து தொழிற்படும்‌. வ௫ிய கித்திரை செய்‌
வோன்‌ வ௫யப்படுத்து வோனுடைய ஷாூண்டுத லுக்கும்‌.
ஏவலுக்கும்‌ அமைந்து தன்‌ அவயவங்களையும்‌ கருவிக
காயும்‌ உபயோடுப்பான்‌. ஒருவன்‌ வ௫ிய நித்திரையில்‌
செய்யும்‌ வேலைகள்‌ ஞாபகத்தில்‌ பதிகின்றில, வசிய
கித்திரையிலிருக்து எழுபவன்‌ இயற்கையாகத்‌ துயில்‌
நீத்து எழுபவன்போல்‌ எழுவான்‌. சுவாதீனமாக விரும்‌
பிச்‌ செயப்யாமையால்‌ வ௫ய நித்திரையில்‌ செய்யப்பட்‌
டவை . ஞாபகத்தில்‌ நகிலைக்கன்‌ ரில எனலாம்‌. பேப்‌
கோட்பட்டாரை வ௫ியஞ்‌ செய்து ஆடப்பண்‌ ணினால்‌
பேப்விட்டுக்‌ தொலையும்‌ என்பது பிழையான எண்ணம்‌.
மூன்‌ துன்புற்றவாறு வசிய கித்திரையிலும்‌ ஆடப்பண்‌
ணித்‌ துன்புறச்‌ செய்தலால்‌ ஒரு பயனும்‌ விளையாது;
அனால்‌ வசிய நமிச்திரையைக்‌ தூண்டி, உளத்திரிபின்‌
- வரலாற்றை ஆராய்ந்தறிச்து பேப்‌ கோட்பட்டாரைச்‌
சுகப்படுக்கலாம்‌. ஒருவன்‌ மறர்த செயல்களை வசிய நதித்‌
திரையில்‌ வினாவியரிியலாம்‌. இ௱்ஙனம்‌ திரிபின்‌ கார
ணத்தை அறிக்தபின்‌ திரிபைச்‌ சகப்படுத்தலாம்‌, வ௫
யப்படுச்துவோனுக்கும்‌ வ௫யப்படுவோனுக்கும்‌ இடை
யில்‌ ஒரு ௩ட்பு ஏற்படுகிறது. இது நட்பன்று கரதல்‌
என்றார்‌ புரோயிடர்‌. : நீ சகமடைஇருய்‌ எனச்‌ சொல்லித்‌
தூண்ட ஒருவன்‌ ௪கமடைவான்‌. ஆதலின்‌, சம்பிக்கை.
உண்டாகுதலே வசியம்‌ என மக்கல்‌ உரைக்கனர்‌.


Page 52டதத 2 உளநூலும்‌

மக்டூகல்‌ வயம்‌ வல்லோர £கத்தகழ்ந்து பைத்தியக்‌
'காரர்‌. பலரைச்‌. சுகப்படுத்தினர்‌.

- அடங்காவிழைச்சு.

பைத்தியத்திற்ஞுக்‌ காரணம்‌ இனைவிழைச்சே என
வும்‌ பைத்தியச்காரருடைய கனாவை ஆராய்ம்து பைத்‌

.தியக்காரரைச்‌ ௪கப்படுத்கலாமெனவும்‌ புரோயிட்‌ என்‌ ப

வர்‌ உரைத்தனர்‌. இணைவிமைச்சு ஒன்றே வாழ்க்கை

யிலுள்ள முயற்சிகள்‌. எல்லாவற்றையும்‌ தூண்டும்‌. இணை

-விழைதலே. மக்களுடைய மகோகோக்கம்‌. இம்‌ மகோ

 கோக்கதீதிற்காகவே ஏனையகோக்கங்கள்கெரியப்படுகன்‌

றன.  இணைவிழைச்சுக்கு இடங்கொடுத்தால்‌ திருப்திய
டையும்‌ என்பதுபோலி. விமைசசுக்கள்‌ அடங்குவன
போலத்‌ தோன்‌ நினும்‌, உண்மையில்‌ அவை அடங்‌
குடன்‌. றில.. விழைச்சுக்கள்‌ மறைசர்திருக்து. தருணம்‌

-பரர்தீது எழும்‌. குழவிப்பருவத்தில்‌ தம்மை நாட்ட வ௪

இயின்றிி மறைந்து இருக்கு ரின்பு- தருணமறிக்து
எழும்‌ விழைச்சக்கள்‌. அடங்கர விழைச்சுக்கள்‌ எனப்‌
படும்‌. இவ்வடங்கா விசைசுக்களின்‌ முயற்சியாலேயே

“கனாக்கள்‌ எழுகின்றன. குழவிப்பருவத்தில்‌ திருப்திய

டையா விழைச்சுக்கள்‌ மறைந்திருந்து வயசமுதிரக்‌
கனாவின்கண்தோன் ரி மக்களைத்துன்புறுத்தும்‌. மக்கள்‌

_யரவரும்‌ அமைக்து ஒழுகும்‌ நியமங்கள்‌ மூன்றுள எனப்‌

புரோயிடர்‌ பகர்ந்தனர்‌. முதலாவது மக்கள்‌ யாவரும்‌
இன்பம்‌ நுகரும்‌ சோக்கமுடையவர்‌. இரண்டாவது. சன
சமூகத்தால்‌  ௪ண்டிக்கப்படும்‌ இன்பங்களை நுகர மக்‌
கள்‌ விரும்புகின்‌ மிலர்‌, மூன்றாவது மூலுபாவம்‌ ஏன்‌
னும்‌ விழைச்சு ஒன்றேயொன்று; அதுதான்‌. இணை
விழைச்சு. எனப்படும்‌. மக்களுடைய மகோக்கங்கள்‌

- பரவற்றுக்கும்‌ அடிப்படையாக உளது இவ்வி
விமைச்சே. இணைவிழைச்சை அமைப்பாக உடைய.

மனம்‌ தெளிவில்லாகது. இம்மனத்தின்‌ இயல்பை ஒரு
வராலும்‌ அறியமுடியாது. மனத்தை ஒலக்கமண்டபம்‌

-அகமண்டபம்‌ என இருமாடங்களாகப்‌ புரோயிடர்‌ உரு.

 

ம்‌

 

 


Page 53 

 

 

 

 

 

கல்வியும்‌ - ப ப 49

வகப்படுத்தனர்‌. அகமாடத்திலிருந்து எழும்‌ ஆசைகள்‌ :
வாயில்‌ பெற்று ஓலக்கமண்டபத்தை அடைய விரும்பு
இன்றன. இவ்வாசைகள்‌ எல்லாம்‌ அடங்காவிழைச்சிலி
ருந்து உதிக்கன்றன என்பதை மனம்‌ தன்னியல்பு பற்‌
மிய உணர்ச்சயின்மையால்‌ அறின்றிலது. கான்‌ என்‌
னும்‌ காவலன்‌  இவ்விமைச்சுகளுக்கு வாயில்‌ கொடாது
- அப்புறப்படுத்துவான்‌. அப்பொழுது விமைச்சுக்கள்‌.
மறைவேடம்‌ பூண்டு குறியீடுகளுடைய. கனாக்கள்‌ மூலம்‌
ஒலக்கமண்டபத்தை அடைூன்றன. மனம்‌ இவ்விழைச்‌
சுக்கள்‌ உரைக்கும்‌ வழக்கை விசாரணை செய்ய முடியா
மல்‌ மயங்கியிருக்கும்‌. விழைச்சும்‌ சான்‌ என்னும்‌ பகுதீ
தறிவும்‌ முரண்படின்‌ மனம்‌ பைத்திய நிலையை அடை
யும்‌. குறியீடுகள்‌ மூலமே மனம்‌ கனவின்சண்‌ சிந்திக்‌
இன்றது. இக்குறியீடுகள்‌ பண்டுதொட்டுப்‌ பாரம்பரிய
மாக உள்ளன.. ௮வை ஓர் வகை முதிசஞானகத்தால்‌.
பெறப்பட்டவை, குறியீடுகளை விளக்குதலில்‌ கனாநூலார்‌
பிழைவிடுகல்‌ உண்டு. குறியீடுகளைக்‌ கருத்தணர்ந்து.
விளக்‌னொால்‌ கனாவின்‌ கருத்தை உரைக்கலாம்‌. நீண்ட
பொருட்கள்‌ ஆண்கூறியைச்‌ சட்டுமெனவும்‌ அகழி குப்பி
முதலியவை யோனியைச்‌ சுட்டுமெனவும்‌ புரோயிடர்‌
- மூதலியார்‌ கூறுப, இத்தகைய குறியீடுகள்‌ உடைய
சன வு இணைவிழைச்சோடு கொடர்புடைய தென்பது
ஒரு புடையொக்கும்‌, இனைவிழைச்சின்‌ முயற்சியால்‌
எழும்‌ ஆசைகளைத்‌ தீயவை எனவும்‌ நரகரிகவாழ்க்கையில்‌
-கண்டிக்கப்படுபவை எனவும்‌ சனசமூகவொழுக்கத்திற்‌
குதி தகாதவை எனவும்‌ எண்ணுகிறோமாகசையால்‌ இணை
விழைச்சை அடக்க முயலுகிறோம்‌. அடக்க முயன்றுழி
நரன்‌ என கநிற்குங்‌ நாகரிகமுற்ற மனமும்‌ விழைச்சும்‌
கோண்பட்டுப்‌ போர்புரியும்‌, விழைச்சுக்கு இடங்கொடா
மல்‌ தடுத்தால்‌ உளம்‌ திரிபடைதல்‌ கூடும்‌. திரிபடைந்த .
உளத்தின்கண்‌ போர்‌ நடந்து கொண்டே யிருக்கும்‌. இப்‌
போரில்‌ உளம்‌ வெற்றி பெறின்‌, ஒருவன்‌ பகுத்தறி
வுடையவனாக ஒழுருவன்‌, விமைச்‌் ஈக்கள்‌ வெற்றி
. பெின்‌, ஒழுக்கம்‌ குன்றுதலும்‌ தர்ததகுணம்‌ பெரு

1


Page 54ச்ட்‌. பப்‌ ப உள்நூலும்‌

குதலும்‌ உண்டு, ஒரு கட்சியும்‌ முழுவெற்றி பெருதிருப்‌
பின்‌, போர்‌ நீடிக்துப்‌ பைத்தியம்‌ நிலைக்கும்‌. பைத்திய
நிலையில்‌ தேகசுகம்‌ குன்றுதலோடு அகமும்‌ இரிபடை
யும்‌. . சில2வளைகளில்‌ பகுத்தறிவின்‌ வழி ஒழுகுதலும்‌, :
சிலவேளைகளில்‌ விளைச்சின்்‌வழி ஒழுகுகலும்‌ உண்டெ
னின்‌ இத்தகையோர்‌ அகத்தில்‌ இருகட்‌௫ிக்கும்‌ இடையில்‌
_ ஒரு கட்பு ஏற்படுகின்றெெசெனலாம்‌. ப

உளத்‌இிரிபின்‌ காரணத்தை அறிதற்கும்‌ சனவின்‌
காரணத்தை அறிதற்கும்‌ புரோயிடரும்‌ அவர்‌ கூட்டத்‌
தினரும்‌ இருவகைப்‌ பரிசோதனை செய்கின்றனர்‌. ஒரு
பரிசோதனையில்‌ ஒருவனுடைய விழைச்சுக்களின்‌
இயல்பை ஆராய்க்தறிதற்கு ஏற்ற ல சொற்களச்‌
சொல்லி அவற்றின்‌ பிரதிச்‌ சொற்களைச்‌ சொல்லும்‌
படி. ஏவுவர்‌. பிரதிச்‌ சொற்களைச்‌ சொல்லும்போது
காலம்‌ நீடிப்பின்‌ அச்சொல்லோடு சம்பத்தப்பட்ட
அடங்கா விழைச்ச உண்டென ஊடுப்பர்‌. மக்கள்‌ தம்‌
- அடங்கா விழைச்சோடு சம்பக்தப்பட்ட செரற்களைச்‌
சொல்ல விரும்புகின்‌ றில்‌ என புரோயிடர்‌ மொழி௫ன்‌
னர்‌. இப்‌ பரிசோகனையில்‌ தாய்‌, தந்‌ைத, பகை, நட்பு,
காதல்‌, தீமை, நன்மை, வனப்பு என்றும்‌ போன்ற,
விழைச்சுக்களோடு சம்பக்தமான சொற்கள்‌ மூலமே
ஆரசாய்சன்றனர்‌. பிறிதோர்‌ பரிசோதனையில்‌ ஒருவனு
டைய மனம்‌ எத்தகைய சகோரக்கங்களைப்பற்றி நிற்இன்‌
தென ஆராய்வர்‌. அப்பரிசோதனையில்‌ யாதேனும்‌
ஒரு சொல்லைச்‌ கொடுத்து உடன்‌ உதிக்கும்‌ சொற்க
ளைச்‌ சொல்லும்படி இரண்டு கிமிஷம்‌ கொடுப்பர்‌,
இரண்டு கிமிஷங்களில்‌ ஒருவன்‌ அறுபது செரற்கள்‌
சொல்லலாம்‌, மறுமொழியாகக்‌ தரப்படும்‌. சொற்கள்‌
அகத்தின்‌ சண்‌ உள்ள அடங்கா விமைச்சைச்‌ சுட்டிக்‌
காட்டும்‌. இங்ஙனம்‌ என்ன விஷயத்தில்‌ மனம்‌ அழுக
தச்‌ செல்கின்ற தென அறியலாம்‌. இவ்விருமுறை
யின்படி. புரோயிடர்‌ ஆராய்ச்து பலருடைய அகநேரய்‌
களை 8ீக்இிப்‌ பைக்தியக்‌ காரரைச்‌ எகமடையச்செய்தனர்‌,

 

 

 


Page 55 

க

கல்வியும்‌ ப இ
- இணைவிழைச்சு

இனைவிழைச்சு எல்லாப்‌. பருவத்திலும்‌ உண்டெ
னப்‌ புரோயிடர்‌ வற்புறுத்தினர்‌. குழந்தைகளும்‌ இணை
விழைச்சால்‌ பிடிக்கப்படுவர்‌. குழந்தைகளில்‌ இலை
விழைச்சு தீராசக ஆசையாக மறைத்திருக்கும்‌. மறைக்‌
இருக்கும்‌ இணைவிமைச்‌௬ அடங்கா விழைச்சாக எழுந்து
உள்ளத்தைத்‌ திரிபடையச்‌ செய்யும்‌. ஒவ்வொரு ஆண்‌
குழந்தையும்‌ பாலூட்டுங்காலத்தில்‌ தாயின்‌ முலையைத்‌
தழுவிப்‌ பாலூட்டி இணைவிழைச்சில்‌ இன்புறுகன்ற
தென்பர்‌. ஆண்குழர்கைகள்‌ தாயைக்‌ காதலித்துதீ தந்‌
தையைத்‌ தம்‌ எதிரியென எண்ணிப்‌ பகைக்கின்‌ றன.
இப்பகையை யவனருடைய காடகம்‌ ஒன்று விளக்கும்‌.
ஈடிப்பஸ்‌ என்பான்‌ குழவிப்‌ பருவத்தில்‌ மலையில்‌ வீசப்‌
பட்டான்‌. அவன்‌ உயிர்‌ பிழைத்து வந்து தந்தையைக்‌
கொன்று தரயை மணந்தான்‌. அவன்‌ பெயரால்‌

இவ்விமைச்சு ஈடிப்பஸ்‌ விழைச்சென அழைக்கப்படும்‌.
"பெண்குழந்தைகள்‌ தாயை வெறுத்துத்‌ தந்தையைக்‌

காதலிக்கன்றன., யவனருடைய நாடகம்‌ ஒன்று இதை
விளக்கும்‌. அக மன்னன்‌ [மகளா௫ய எலக்கிறு என்ப
வள்‌ தன்‌ சகோதரன்‌ ஒறிஸ்திஸ்‌ என்பானைத்‌ தாண்‌
டி.சீ. தன்‌ தாயைக்‌ கொல்வித்துத்‌ தந்தையை மணக்‌
தாள்‌. அவள்‌ பெயரால்‌ அவ்விழைச்சு எலக்இரா விழைச்‌
சென அழைக்கப்படும்‌. இத்தகைய பகையும்‌ .சட்பும்‌

,இவற்றிற்குக்‌ காரணமாகிய இணைவிழைச்சும்‌ யாவரு

டைய உளத்திலும்‌ உண்டு. ஆனால்‌ இவ்விழைச்சின்‌

“தொழிலை ' ஒருவரும்‌ உணருடன்‌ றிலர்‌. இவ்விழைச்சு

மறைகிலையாகத்‌ தொழிற்படும்‌. குழவிப்பருவத்தில்‌
குழக்தை கன்னைக்‌ காதலித்தலும்‌ உண்டு, ஆண்‌
குழந்தை கன்ன த்‌ தனது தாயென எண்ணிக்‌ காதலிக்‌
கும்‌. யவனருடைய கதையில்‌ நரர்க்‌சேஸ்‌ என்பான்‌ தன்‌

அழல்‌ மயங்கத்‌ தனது நிழலைப்‌ பார்த்துக்‌ காதல்‌
கொண்டான்‌. தன்னைக்‌ காதலித்தல்‌ அவன்‌ பெயரால்‌

ப நார்க்கிசஸ்‌ விழைச்‌ செனப்படும்‌, இளமைப்‌ பருவத்தில்‌


Page 56ட ட உளநாலும்‌
- ஆண்‌ ஆணைக்‌ காதலித்தலும்‌ பெண்‌ பெண்ணைக்காதலித்‌
தலும்‌ உண்டு. வாலிபப்‌ பராயத்தில்‌ ஆடவர்‌ பெண்டிரை
ப யும்‌ பெண்டிர்‌ ஆடவரையும்‌ காதலிப்பர்‌. இது இயற்கை
யான இணைவிழைச்சாகும்‌. வயசுக்கேழ்‌ற முறையே
காதல்‌ நிகழாமல்‌ வயோதிகர்‌ குழர்தைகள்‌ போலவும்‌
இளைஞர்‌ போலவும்‌ ஒழுகுதல்‌ கழ்கிலை யொழுக்கமாகும்‌.
இக்‌ உீழ்கிலை யொழுக்கத்திற்கு அடங்காவிழைச்சே கார
ணமாகும்‌, இணை விழைச்சே பைத்தியத்தின்‌ காரணம்‌
என்பதன்‌ மறு தலை வருமாறு,

மக்டூகல்‌ என்பவா்‌ புரோயிடர்‌ உரைத்த கொள்கை
போலியெனக்‌ காட்டுசன்றனர்‌. மக்கள்‌ யாவரும்‌ தன்‌
பம்‌ தவிர்த்து இன்பம்‌ விழையும்‌ கோக்கத்துடன்‌
வாழ்வாராயின்‌, ஆண்டு உளத்தின்‌ கண்‌ போர்‌ நிக
மாது. போர்‌ நிகழாதாயின்‌ உளம்‌ திரிபடையாது.
பெற்றார்‌ சிலர்‌ தம்‌ குழந்தைகளைப்‌ பகைத்தலும்‌ குழக்‌
தைகள்‌ சிலர்‌ தம்‌ பெற்றாரைப்‌ பகைத்தலும்‌ உண்டு,
ஆனால்‌ ஆண்‌ குழந்தைகள்‌ எல்லாம்‌. தம்‌ தந்தையைப்‌
- பகைக்கின்றன என்பது பிழையான துணிபு. பெற்‌

ரூர்க்கும்‌ பிள்ளைகளுக்கும்‌ இடையில்‌ வரும்‌ பகை. நட்‌.

புக்குப்‌ பிறகாரணங்கள்‌ உண்டு, பெற்றாரை நன்றி
மறவாமல்‌ குழந்தைகள்‌ கே௫கஇன்றன. இச்‌ கேசத்‌
தைக்‌ காதல்‌ எனக்‌ கூறுதல்‌ பிழை. ஒருவன்‌ அரிஸ்‌

கதாத்தலின்‌ அரிய குணங்களை மெச்‌௫னால்‌ அவன்‌ அவ.

ரைக்‌ கரதலிக்கிறுன்‌ எனக்‌ கருதல்‌ தவறு, ஆண்‌

குழந்தை பாலூட்டி இணைவிழைச்சை வளர்த்துத்‌
தாயைக்‌ -காதலிக்கின்‌ ற தெனின்‌, பெண்குழந்தை எங்‌
கனம்‌ த௲தையைக்‌ காதலிக்கின்ற தென்பதற்கு விடை
கொடுக்கப்படவில்லை. இணிக்‌ குழக்தைகளுக்கு நான்கு
வயசு கழியுமுன்‌ ஒருபோதும்‌ -இணைவிமைச்சு தோன்‌
ுகிறதில்லை என்ப்து உளநாலோர்‌ அணிபு.. இனி
அடங்கா விழைச்சுக்கள்‌ எல்லாம்‌ இணைவிழைச்ிலிருக்து
உதிக்ன் றன என்பது 'போலியாகும்‌. அச்சம்‌ முதலிய

மெப்ப்பாடுகள்‌ தீ நெறிப்‌ படுகலாலும்‌ உளத்தில்‌ முரண்‌.

கல்வியும்‌.

பரடு வருதல்‌ உண்டு, அச்சம்‌
ளும்‌ பைததியத்திற்குக்‌ காரணப
லன்‌ என்பதன்‌' சொரூபத்தை
என்பது உளமோ அன்றி உ
என்பது தெளிவாக உரைக்கப்‌
னும்‌ காவலன்‌ விமைச்சுக்களை

தடை செய்யுமாயின்‌, நரன்‌ என்‌

தொடர்பில்லாகதாக இருக்கும்‌.

சின்‌ அம்சமாக நின்று கனவில
தொழிற்படுகலில்‌ இன்புுஇரு
வின்கண்‌ அடங்கா விழைச்சை
கிரான்‌ எனவும்‌ பு?ராயிடர்‌ முர
நனம்‌ கரன்‌ என்னும்‌ கரவலன்‌
உடையவனாக விளக்கப்பட்டான்‌.
என்பகை வரையறுத்துக்‌ கூறா

"ருடைய மதம்‌ இழுக்குடைத்து,

ம்‌ குறியீடுகள்‌ முதிசஞான த்தா
பது நிரூபிக்கப்படவில்லை,
நூாலோன்‌ . பிறரிலும்‌ ஆற்றல்‌
நாட்ட முடியாமல்‌ தம்மைத்‌ தர
தம்மைத்‌ தாழ்த்தலால்‌ அவராக
இற தெனவும்‌ உரைத்தனர்‌. ஆ

யிடருடைய மதத்தை மேற்கெ
சம்‌ காரணமாக நிகழும்‌ கனவு:

யாதொரு தொடர்பும்‌ இல்லாத
புறுத்துகன் றனர்‌. கனாக்கள்‌ : .
தொழிலால்‌ எழுகின்றன ௮ல்‌:
உள்ள அனுபவத்‌ தொகுதி இரு
உளம்‌ பிரிவுபட்டு ஈரியல்புடை
இவ்வுளப்‌ பிரிவால்‌ பைத்தியகி£
தொடர்கள்‌ இரு தொகுதிகளர£
உளம்‌ ஈருளமாகாமல்‌ ஒணன்ராக!

வதி தொகுதியிலிருந்து பிறி

இக்குப்‌ போச்குவரவு செய்யும்‌


Page 57உளநாலும்‌

சலும்‌ பெண்‌ பெண்ணக்காதலித்‌
/ பராயத்தில்‌ ஆடவர்‌ பெண்டிரை
ரயும்‌ காதலிப்பர்‌. இது இயற்கை
கும்‌. வயசக்கேற்ற முறையே
'யாதிகர்‌ குழந்தைகள்‌ போலவும்‌
2குதல்‌ இழ்கிலை யொழுக்கமாகும்‌,
தீதிற்கு அடங்காவிழைச்சே கார
ரச்சே பைத்தியத்தின்‌ காரணம்‌
ருமானு, ப

்‌- புரோயிடர்‌ உரைத்த கொள்கை
ன்றனர்‌. மக்கள்‌ யாவரும்‌ துன்‌
ம்‌ விழையும்‌ கோக்கத்துடன்‌
ஈடு உளத்தின்‌ சண்‌ போர்‌ மிக
“தரயின்‌ உளம்‌ திரிபடையாது,
மந்தைகளைப்‌ பகைத்தலும்‌ குழக்‌
பற்ருரைப்‌ பகைதீதலும்‌ உண்டு,
ககள்‌ எல்லாம்‌ தம்‌ தந்தையைப்‌

பது பிழையான துணிபு. பெற்‌
கும்‌ இடையில்‌ வரும்‌ பகை. நட்‌.

ள்‌ உண்டு. பெற்றாரை கன்றி
ள்‌ சகேளக்கன்றன. இச்‌ கேசத்‌
கூறுதல்‌ பிழை, ஒருவன்‌ அரிஸ்‌
ங்களை மெச்௫னால்‌ அவன்‌ அவ
எனக்‌ கருதல்‌ தவறு. ஆண்‌

இணைவிழைச்சை வளர்தீதுதீ
.ற தெனின்‌, பெண்குழந்தை எங்‌
ஈதலிக்கன்ற சென்பதற்கு விடை
இனிக்‌ குழம்தைகளுக்கு நான்கு
2பாதும்‌ இணவிமைச்சு தோன்‌
து உளநாலோர்‌ துணிபு... இனி
ள்‌ எல்லாம்‌ இணைவிழைச்‌ லிருந்து

ச போலியாகும்‌. அச்சம்‌ முதலிய
9ப்‌ படுகலாலும்‌ உளத்தில்‌ முரண்‌ .

கு

கல்வியும்‌. ட ப ட 3

பாடு வருதல்‌ உண்டு, அச்சம்‌ முதலிய விழைச்சுக்க
ளும்‌ பைத்தியத்திற்குக்‌ காரணமாகும்‌. புரோயிடர்‌ காவ
லன்‌ என்பதன்‌. சொருபத்தை விளக்கவில்லை. நான்‌
என்பது உளமோ அன்றி உளச்தின்‌ ஒரு பகுதியோ
என்பது தெளிவாக உரைக்கப்படவில்லை. நான்‌ என்‌
னும்‌ காவலன்‌ விமைச்சுச்களைத்‌ தொழிற்பட விடாமல்‌
தடை செய்யுமாயின்‌, கான்‌ என்பது இணை விமைச்சோடு
தொடர்பில்லாததாக இருக்கும்‌. காவலன்‌ இணைவிழைச்‌
சின்‌ அம்சமாக கின்று கனவின்‌ கண்‌ இணைவிழைச்சுதீ
தொழிற்படுதலில்‌ இன்புறுறான்‌ எனவும்‌ பின்பு உன
வின்கண்‌ அடங்கா விழைச்சை அடக்குதற்கு முயலு

- இரான்‌ எனவும்‌ புரோயிடர்‌ முரண்படக்‌ கூறினர்‌. இங்‌

நனம்‌ நான்‌ என்னும்‌ காவலன்‌ முரணான குணங்களை
உடையவனாக விளக்கப்பட்டான்‌. நான்‌ என்பது என்ன
என்பகை வரையறுத்துக்‌ கூறு தொழிதலால்‌ புரோயிட

"ருடைய மதம்‌ இழுக்குடைதச்து. இனிக்‌ கனவில்‌ தோற்‌

றும்‌ சூரியீடுகள்‌ முதிசஞான ததால்‌ பெறப்பட்டவை என்‌
பது நிரூபிக்கப்படவில்லை. அடிலர்‌ என்னும்‌ உள

ப நூலோன்‌ . பிறரிலும்‌ ஆற்றல்‌ குறைந்தோர்‌ தம்மை

நாட்ட முடியாமல்‌ தம்மைத்‌ தாழ்தீதுகிறார்கள்‌ எனவும்‌

தம்மைத்‌ தாழ்த்தலால்‌ அவர்களுடைய உளம்‌ திரிபடை

இற தெனவும்‌ உரைத்தனர்‌. ஆகையால்‌ அடிலர்‌ புரோ
படருடைய மதத்தை மேற்‌ கொள்ளவில்லை. இணி அச்‌

சம்‌ காரணமாக நிகழும்‌ கனவுகள்‌ இணைவிழைச்சோடு

யாதொரு தொடர்பும்‌ இல்லாதவை என மக்டூகல்‌ வற்‌
புறுத்துன்றனர்‌. கனாக்கள்‌ அடங்கா விழைச்சின்‌
தொழிலால்‌ எழுகன்றன அல்ல, ஞாபகத்தின்‌ கண்‌
உள்ள அனுபவத்‌ தொகுதி இரு கூறாகப்‌ பதியுமாயின்‌
உளம்‌ பிரிவுபட்டு ஈரியல்புடையகாப்த்‌ தொழிற்படும்‌.
இவ்வுளப்‌ பிரிவால்‌ பைத்தியகிலை உண்டாகும்‌. பதிவுத்‌
தொடர்கள்‌ இரு தொகுதிகளாகத்‌ீ தொழிற்படும்போது
உளம்‌ ஈருளமாகாமல்‌ ஒன்றாகவே கின்று ஓர்‌ அநுப

வதீ தொகுதியிலிருக்து பிரிதோர்‌ அநுபவத்‌ தொகு

திக்குப்‌ போக்குவரவு செய்யும்‌, அங்ஙனம்‌ செல்லும்‌


Page 5884. ப ட ட உளநூலம்‌

போது உளம்‌ திரிபடைந்த உளமாகும்‌. இணைவிழைச்‌
சிலிருக்தும்‌ அடங்கா விமைச்சுக்கள்‌ எழும்‌, விழைச்‌௪ுக்‌
களோடு பகுத்தறிவு மூரண்படின்‌ உளம்‌ இரிபடைதல்‌
உண்டு. புரோயிடர்‌ ஏனைய விழைச்‌-ஈக்களிலும்‌ இனை
விழைச்சு ஆற்றல்‌ மிகுந்ததென்பதை வற்பு௮.தீதின
ராகலின்‌ ஏனைய விழமைச்சுக்கள்‌ உளத்தைத்‌ இரிபடை

யச்‌ செய்யா என விளம்பினர்‌ போலும்‌. எங்கனமாயி

னும்‌ புரோயிடருடைய ஆராய்ச்சியால்‌ உளம்‌ நண்ணி
தாக ஆராயப்பட்டு உள நூலறிவு பெருகு மென்பதற்கு
ஐயமில்லை. மக்டூகல்‌ உளப்பிரிவே உளத்‌ திரிபுக்குக்‌
காரணம்‌. என்பதை விளக்கு தற்குத்‌ தான்‌ பரீட்சை
செய்து சுகமடையச்செய்த பைபத்தியக்‌ காரருடைய
- வரலாற்றைக்‌ தந்தனர்‌. ன ட

இ. பி. 1914-1918 வரையில்‌ ஐரோப்பாவில்‌ ஈடந்த
போரில்‌ கலிப்போலிக்கள*த்தில்‌ வெடிகுண்டு வெடிக்கப்‌
போர்வீரன்‌ ஒருவன்‌ வாயைத்‌ திறந்தான்‌. சல நாள்‌
செல்ல வாய்‌ மூடிய தாயினும்‌, ௮வன்‌ ஊமையாயினன்‌.

அவனுக்குப்‌ பேச்சுப்‌ பயிற்றினேன்‌. இது இடீரென 4

ஙிகழ்க்த பதிவுக்‌ தொடரின்‌ கேடு, ன க
1914-- 1918-ல்‌ நடந்தபோரில்‌ கொடி வீரன்‌ ஒருவன்‌

கடிதம்‌ கொண்டு சென்றானாக, அண்மையில்‌ வெடிகுண்டு

-வீழ்ச்தது. அவன்‌ ஏங்மெயங்கி வழிதெரியாமல்‌ சென்று
- ஒரு ஈகரை அடைந்து தனக்கு ஒன்றும்‌ தெரியவில்லை
எனச்‌ சொன்னான்‌. இத ஏக்கத்தால்‌ வச்த ஞாபகக்கேடு,

1914-- 1918-ல்‌ ஈநடந்தபோரில்‌ வீரன்‌ ஒருவன்‌ பகைவர்‌ :

மூவரைக்‌ கொன்று தன்‌ அகழியில்‌ இருக்கான்‌. வெடி.
குண்டு பக்கத்தில்‌ விழுச்கதும்‌ அவன்‌ உணர்ச்சி இழச்‌
கான்‌. அவன்‌ கால்கள்‌ விறைத்து நஈடக்சமுடியாமல்‌
இருக்கான்‌. அவன்‌ தான்‌ உயிர்க்கொலை செய்த பாதகன்‌
எனவும்‌ தான்‌: நரகடைதல்‌ திண்ணம்‌ எனவும்‌ புலம்பி
னன்‌. அவன்‌ தன்‌ கடமை செய்தானெழியக்‌ கொலை
செய்யவில்லை என விளக்கனேனாக, அவன்‌ சகமடைந்‌
தான்‌. ஒன்பது மாசத்தில்‌ அவன்‌ மல்லசுகமடைந்தான்‌,
இது அச்சத்தால்‌ விளாந்ததிரிபு. ப

 

 


Page 59 

அச்மு அுபண்பிறப ன படுவ வடிவைப்‌ டவ ஷ்டுமு

 

பணத்தெத்றலள்‌ பே ழவளைய் ளை விவதல ம சரமே

1) வவ்ஷன்ஸ், பப்‌

 

ச்ர ணன ல விடை
1

கல்வியும்‌ - ப த
1914 1918-ல்‌ நடரந்தபோரில்‌ ஒஸ்‌ தி மேரலிய

-தேயத்து வீரன்‌ ஒருவன்‌ போர்க்களத்தில்‌ குண்டுகள்‌

விழுக்தனவாக மூர்ச்சையானான்‌. அவன்‌ 22 வய௬ பிறைக்‌
தோன்‌. ஏக் கத்தினால்‌ எழுதுதலையும்‌ வா௫ுத்தலையும்‌
மறந்து போனான்‌. பழையஞாபகம்‌ முழுவதும்‌ கெட்டுக்‌

குழந்தையின்‌ அறிவு மாத்திரம்‌ உடையவனானான்‌.

அவன்‌ பம்பரம்‌ கிலுக்குப்‌ பெட்டி முதலியவை எடுத்து

- விளையாட விரும்பினான்‌. அவன்‌ தன்‌ சகோதரனையும்‌

மறக்தான்‌. அவனுக்கு உணவு கரண்டியால்‌ அளிக்கப்‌
பட்டது. அவன்‌ நாய்களை மிகவும்‌ அஞ்சினான்‌. ஒரு
காள்‌ நீந்தினுன்‌ ஆகலின்‌, நீந்துதலை அவன்‌ மறந்தி
லன்‌. ஓர்‌ ஆண்டு வைத்தியம்‌ செய்தேன்‌. பின்பு அவன்‌
தாய்காடு சென்று. சிறிது சிறிதாகச்‌ சுகமடைச்தான்‌.
இச்‌ ஒழ்கிலைத்‌ தஇரிபுக்கு அச்சமே காரணம்‌,
முப்பதாண்டு கிரம்பிய ஒருவன்‌ அடிக்கடி கை கால்‌
கலம்‌ கழுவும்‌ பைத்தியக்காரனாக இருந்தான்‌. பிற
ருக்கு கோய்‌ தொற்று வண்ணம்‌ கை கால்‌ கழுவவேண்டும்‌

- என்பான்‌. ௮வன்‌ இவ்வண்ணம்‌ கை கால்‌ கழுவுதல்‌

அகத்துக்‌ களவின்‌ குறியீடுபோலும்‌. அவன்‌ பிறன்‌
மனைவியொருதீதியோடு களவிற்‌ கூடினான்‌. அவள்‌ தன்‌
கணவனுக்குத்‌ தெரியாமல்‌ ஒருவனோடு கூடிக்‌ கருக்‌
கொண்டாள்‌.௮க்கருவை அழித்தற்கு இவன்‌ துணைபுரிக்து.
அவளின்‌ காதலைப்‌ பெற்றான்‌. இருவரும்‌ புணர்ச்தெவிர்த்‌
அக்காமவின்பம்நுகார்கனர்‌. பின்பு இவன்‌ படைசேர்க்து
சேவித்துக்‌ குடித்து வெறியாடிப்‌ படையிலிருக்து வில .
கும்படி. கட்டளை பெற்றான்‌. இவன்‌ தன்‌ சமய குருவிடம்‌
பலமுறை மன்னிப்புக்கேட்டான்‌. மன்னிப்புக்கேட்ட
போதிலும்‌ இவன்‌ தன்‌ களவொழுச்கத்தைக்‌ கைவிட
வில்லை. இவளைக்‌ தன்‌ கிராமத்தைவிட்டுக்‌ தூரத்தில்‌
வ௫க்கும்படி ஏவினேன்‌. கலங்களைச்‌ சுத்திசெய்யும்‌

பைத்தியம்‌ நீங்இச்‌ சுகமடைந்தான்‌. எனினும்‌ கெய்யெரி
வண்டியிலிருக்து இறங்கும்‌ போதெல்லாம்‌ வாயிலடை.
படவில்லை என்பான்‌, களவொழுக்கத்தை முற்றாக விடு


Page 60க

தல்‌ கன்றென உணர்ச்தபின்‌ இவன்‌ சுகமடைந்து நன்‌.

இயுள்ளவனாயிருக்தான்‌. ப ப
இணி மேரி இரஞனால்டு, தோமஸ்‌ அன்னா, எலன்‌ சமித்‌

என்போருடைய வரலாறுகள்‌ உளப்பிரிவை விளக்கு

வனவாதலின்‌ கூறுவாம்‌. மேரி இரனால்டு மனம்‌ வாக்குக்‌

காயங்களில்‌ யாதொரு குறைவுமின்‌ ரரி யிருந்காள்‌. அவள்‌
18 வயசு நிறைந்தவள்‌, ஒரு மைதானத்தில்‌ வா௫ித்துக்‌
கொண்டிருக்கும்போது அவள்‌ அறிவு இழந்தாள்‌. அறிவு
- வந்தபின்‌ தன்‌ காது செவிடாயிற்று எனவும்‌ கண்‌ குருடா
யிற்றெனவும்‌ அறிவித்தாள்‌. ஐந்‌ துழெமை சென்றபின்‌
காதுகேட்டது; கண்பார்வைபெற்றஅ. மேலும்மூன்று மா
சம்‌ கழிந்தபின்‌ ௮வள்‌ குழவி கிலை அடைந்து குழவிப்பரு
வத்தில்கற்கும்‌ சொற்களைப்‌ புதிதாகக்கற்க விரும்பின்‌.
சிலகாலம்‌ கழிந்தபின்‌ ௮வள்‌ சுகமடைக்தாள்‌.  ௬௧ம
-டைந்தபின்‌ தான்‌ சகவீனமாயிருக்தகாலத்தில்‌ என்ன
செய்தாள்‌ என்பது தெரியாமல்‌ இருந்தாள்‌. இவ்வண்ணம்‌
பல ஆண்டுகள்‌ அவள்‌ ஈருளம்‌ உடையவளராயிருக்தாள்‌,

தோமஸ்‌ அன்னா என்னும்‌ சமய போதகன்‌ ஒரு
தாள்‌ அறிவின்றி விழுந்து டர்கான்‌. பெரதுசனங்‌
கள்‌ ௮வன்‌ தேவதரிசனம்‌ எண்டான்‌ என்றனர்‌.
அவன்‌ கரண்டிமூள்‌ என்பவற்றால்‌ உண்ணும்‌ முறையை

மறகதான்‌. அவன்‌ சொற்களை மறந்து புதிதாகக்‌ கற்க.

முயன்றான்‌. ஆறுகிழமையில்‌ அவன்‌ பேசப்பயின்ரான்‌.
வ௫ியசித்திரையில்‌ அவன்‌ கிலையை விளக்கியபின்‌,

௮வன்‌ தன்‌ பழையகிலையை உணர்ச்து பேசினன்‌. பின்பு -

ஒருகாள்‌ துயின்றெழுக்து தன்‌ சுகவீனச்தை அறியா

தான்‌ போல்‌ பே௫ினான்‌. அவன்‌ மனம்‌ பிரிச்சதுபோலும்‌,

எலன்‌ சமித்‌ என்பவள்‌ இறந்தோரோடு பச
எதிர்காலச்‌ செய்திககா அறிக்து சொல்லும்‌ கூட்டத்‌
- தினரோடு கலந்திருக்காள்‌. 800 ஆண்டுகளுக்கு முன்‌
தன்‌: பெயர்‌ சமம்தீமா எனவும்‌ தான்‌ ஓர்‌ அராபியின்‌
மகளாகப்‌ பிறக்து சிவரூக்கள்‌ என்னும்‌ இந்து மன்னனை
மணக்து வாழ்க்தாள்‌ எனவும்‌ சொன்னாள்‌. பின்பு தான்‌

இராணி மேரி ௮ச்தோனியற்று ஆகப்பிறந்தாள்‌ என

 

 

 


Page 61 

9

 

கல்வியும்‌ ப ்‌. டகர

வும்‌ செவ்வாயுலகில்‌ வ௫த்துச்‌ செவ்வாய்‌ மொழி பே
னாள்‌ எனவும்‌ சொன்னாள்‌. உண்மையில்‌ ௮வள்‌ பேசிய
மொழிகள்‌ பிராஞ்சிய மொழிகள்‌. அவள்‌ தன்‌: காத
லன்‌ பெயர்‌ இல்ப்பால்ட்‌ என விளம்பினஎ்‌.. அவள்‌
இளமையில்‌ ஒரு நாய்க்கு அஞ்சியபோது ஒருவன்‌
காத்திருத்தல்‌ கூடும்‌.

8-ம்‌ அதிகாரம்‌
மூதிசமும்‌ சூடிலும்‌

ஒழுக்கத்திற்கு மூதசமோ சூழலோ முக்கிய காரண
மென நிச்சயிக்க வியலாமல்‌ உள.நால்‌ வல்லோரும்‌ கல்வி
நாலா௫ிரியா்களும்‌ மயங்குடன்்‌ றனர்‌. ஒருசாரார்‌ முதிசமே
சிறந்த காரணமெனவும்‌ ஒருசாரார்‌ சூழலே இறந்த கார.

-ணமெனவும்‌ கூறுகிற்பர்‌. இங்ஙனம்‌ ஆசிரியர்கள்‌ இரு

கட்டியினராகி வாக்குவாதம்‌ பண்ணுடன்‌ றனர்‌. முதல்‌
முதிசமே ஒருவனுடைய ஒழுக்கத்திற்கும்‌ குணத்திற்கும்‌

காரணமாகும்‌ என்னும்‌ மதத்தைக்‌ கூறுவாம்‌.

எல்வெற்றியஸ்‌, கால்ற்றன்‌, உவீஸ்மன்‌,மென்டெல்‌
என்போர்‌ நம்‌ முன்னோருடைய குணங்களை உடையவர்‌
களாகவே காம்‌ பிறக்ரோம்‌ என நுவன்றனர்‌, நற்‌
குணங்களும்‌ இயகுணங்களும்‌ பெற்றோரிலிருச்து பிள்‌
ளை களுக்குப்‌ பாரம்‌ பரியமாகக்‌ கொடுக்கப்படு்‌. றன்‌
என மென்டெல்‌ காட்டினர்‌. நற்குணமுடையோர்‌ கல்ல
குணமுடைய பிள்ளைகளையும்‌ தீயோர்‌ தீயகுணமுடைய
பிள்ளைகளையும்‌ பெறுன்றனர்‌. குலதீதளவே யாகுமாம்‌.
குணம்‌ என்னும்‌ பழமொழியை ஈண்டுக்‌ சவனிப்போ.
மாக. உளரநாலார்‌ பூச்‌ என்பவனின்‌ குரம்பத்தினருடைய
வரலாற்றை ஆராய்நது இம்மகக்தை சாட்டினர்‌. அமெ.
ரிக்க ஜக்கிய நாடுகளில்‌ பூக்‌ என்னும்‌ பெயரினன்‌. ஒரு.

_ வன்‌ இருந்தான்‌. அவன்‌ பு.த்திகுறைக்‌ தவன்‌. - அவன்‌”

ஐந்து பெண்‌ குழம்தைகளைப்‌ பெற்றான்‌. அவன்‌ குலத்‌

௯


Page 6258 ப டப்‌ உளநூலும்‌

கோர்‌ 150 ஆண்டில்‌ 2000 மக்களாயினர்‌ என இடக்‌
டேல்‌ புசன்றனர்‌. இவர்களுள்‌ 1200 மக்களுடைய வர
லாறு ஆராயப்பட்டகென ஈன்‌ என்பவர்‌ ஈவின்றனர்‌.
இவர்களுள்‌ 800 பிள்ளைகள்‌ குழவிப்‌ பருவத்தில்‌ இறக்‌
தனர்‌, 810 மச்கள்‌ தொழிலின்றி ஏழைகளாயப்த்‌ தரும
சாலைகளில்‌ காலங்கமிச்கனர்‌; 440 மக்கள்‌ பிணியால்‌
துன்புற்று வருக்தினர்‌; 180 மக்கள்‌ தீவினை செய்து நீதி
மன்‌.றதீதில்‌ விசாரணை செய்.பப்பட்டுத்‌ தண்டம்‌ பெற்‌

னா; இக்நாற்றுமுப்பது தீவினையாளருள்‌ எழுவர்‌.

கொல்ப்பாவம்‌ செய்கனர்‌:- இக்குலத்தினருள்‌ 20 மக்‌
கள்‌ மாத்திரம்‌ தொழில்‌ செய்து வாழ்க்கைப்‌ பொரு
ளீட்டினர்‌. இக்குலத்தினர்‌ மூடருடைய பிள்ளைகளாத
லின்‌ மூடராயும்‌ தீவினயாளராயும்‌ வரைவின்‌ மகளிரா
யும்‌ வாழ்க்து ௮ரசரங்கத்தினருக்கும்‌ தொல்லையாயினர்‌,
இக்குலத்தினர்‌ ஒன்பது சக்தியில்‌ 8000 மக்களாமினர்‌
எனவும்‌ அவருள்‌ முப்பதுவீகம்‌ தீவினையாள ராயின்‌
எனவும்‌ அறிஞர்‌ சிறில்‌ பேட்‌ என்பவர்‌ விளம்பினர்‌,

மக்கள்‌ ஈல்லோராயும்‌ தீயோராயும்‌ (9றக்இன்‌ மிலா
எனவும்‌ கல்வி முதலிய சூழல்‌ காரணமாகவே இலர்‌
சல்லோராயும்‌ சிலர்‌ தீயோராயும்‌ வளர்கின்றனர்‌ என
வும்‌ வற்புறுத்துவோர்‌ . கூற்றுப்பிழையானது. அக்‌
கூற்று பிழையன்றெனின்‌, மக்களுக்கு சல்விப்பயிற்‌
சியை அளித்து யாவரையும்‌ நன்மக்களாக்கலாம்‌, உல
இல்‌ பல்லாண்டுகளாக ஈல்லொழுக்கப்‌ பயிற்எயும்‌ கல்‌
விப்பயிற்சியும்‌ அளிக்கப்பட்ட போதிலும்‌ மக்கள்‌ சற்‌
புதீதிரராகவில்லை, ௮ றிவு புறத்திலிருச்து அகத்துள்‌
- செலுத்தப்படுமென்பதும்‌ கல்வி ஐம்பொ.ழிகள்‌ மூலமே
பெறப்படுமென்பதும்‌ ஞானேகத்திரியங்களாம்‌ இறந்‌
தோேோகல்வியரிவாற்கிறச்தோராவர்‌ என்பதும்‌ போலிக்‌

கொள்கையாகும்‌. உண்மையில்‌ மனிதருடைய அறிவும்‌.

குணமும்‌ இயற்கையாயுள்ள விழைச்சுக்களின்‌ வழித்‌

தோன்றுவனவே, மனிதர்‌ யாவரும்‌ தம்‌ கயங்கருகதும்‌. .
இயல்பினர்‌. எனவும்‌ கல்வி முதலிய சூழல்‌ மூலமே மனித
ரைப்‌ பிறர்‌ உயங்கருதப்‌ . பழக்குடிறோம்‌ எனவும்‌ கூறு

ஆ

 

 

 

 

சக றுச்ை வ வ்டஷ்வே கட வவ மல்டி யுகு மி % ஒத ட்வளகுய வயரு

 


Page 63 

 

கல்வியும்‌ டட 59

தல்‌ பொருந்தாது. மக்கள்‌ ஈல்லாரோடுகலகது விச்‌
இன்றன ராயினும்‌ யாவரும்‌ நல்லோராஇன்‌ ரிலர்‌; தீவினை
யாளரோரடு கூடி வாழ்வோர்‌ யாவரும்‌ தீவினயாளரா
இன்‌ றிலர்‌. இங்கனம்‌ கல்விமுதகலிய சூழலன்‌ றி முதிசமே
ஒழுக்கத்திற்குக்‌ காரணமாகுமென சரட்டப்படும்‌.

.... இனிச்‌ சூழலே ஒழுக்கத்திற்குக்‌ காரணமாகும்‌ என்‌
போர்‌ மதத்தை விளம்புவாம்‌. பிராஞ்சிய அ.ஜிஞன்‌
உரூசோ செர்மானிய ஆரியர்‌, ஏர்பாட்‌ அம்போல்ற்‌
முதலியோர்‌ சூழலே ஒழுக்கத்திற்கு முக்கியகாரண
மாகுமென உரைத்தனர்‌. மக்கள்‌ சல்லோராயும்‌ தீயோ
ராயும்‌ பிறக்ன்றிலர்‌ என உரூசோ  மொழிக்தனர்‌.
மக்களை ஈல்லொழுக்கமுடையவர்களாக்குதற்குக்‌ கல்வி

்‌ பெருந்துணையாகும்‌. கல்லறங்களை உவந்து செய்யும்படி.

மக்களைக்‌ குழவிப்பருவக்தொட்டுப்‌ பயிற்றவேண்டும்‌. நல்‌
லொழுக்க த்தைப்‌ புகழ்ந்து பாராட்டியும்‌ தீயொழுக்‌
கத்தைக்‌ சண்டிதீது ஒனுத்தும்‌ நல்லொழுக்கமுடையவ
ராகச்‌ வித்துக்‌ காட்டியும்‌ குழந்தைகளை. ஈன்னெறி
யிற்‌ செலுத்தலாம்‌. இனம்‌ இனத்தைத்தேடும்‌. ஈல்ல
சூழலில்‌ வாழ்வோர்‌ ஈல்லொழுக்கமுடையராவர்‌ என்ப.
தற்கு. ஐயமில்லை. பொதுவுடைமைக்‌ கொள்கையை
பிரித்தானியாவில்‌ போதித்திருக் த ஒவின்‌ என்பவரும்‌
தன்‌ ரரொமத்தோர்க்குக்‌ கல்வியளித்து மன்னெறிக்கட்‌
செலுத்த முயன்றார்‌. முதிசத்தால்‌ யாம்‌ பெறும்‌ குணங்‌
களைச்‌ கல்வியாலும்‌ பழக்கத்தாலும்‌ நற்குணங்களாக்க
லாம்‌ என ஏரர்பட்‌ என்னும்‌ செருமானிய ஆசிரியர்‌
சாற்றினர்‌. கல்வியின்‌ பயனாகவே நாகரிகவாழ்க்கை
தோன்றியது. நீதி என்னும்‌ அறம்‌ நாகரிகமுற்ற சாதி
யினரால்‌ மாதீஇரம்‌ போற்றப்படும்‌. தீயகுலத்துதித்தோர்‌
பலர்‌ நல்ல சூழல்களில்‌ வளர்க்கப்பெற்று ஈல்லொழுக்‌
கம்‌ பயிற்றப்பட்டு ஈல்லோராயினர்‌. தீவினை சான்று
பெற்று நீதிபதிகளால்‌ நல்லொழுக்கப்‌ பயிற்சியளிக்கும்‌.
பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட இளைஞர்‌ தம்‌ விழைச்‌
சுக்களை நல்லாற்றுப்படுத்திச்‌ சற்புத்திரராயினர்‌. கல்ல
சூழல்‌ நல்லொழுக்கததிற்குக்‌ காரணமாகும்‌ என்பதை


Page 6460... உளநூலும்‌
மறுச்சமுடியாத, பாட ர லைகளை க்‌ ரொமநர்தகோறும்‌

நிறுவி நல்லாசிரியர்களை . நியமித்து இளைஞர்களை ஈன்‌

மக்களாக்குகல்‌ பெருச்‌ தொண்டாகும்‌. மக்களை நண்‌
மக்களாக்கலாம்‌ எனக்‌ கருதியே சனசமூகம்‌ அரசாங்கம்‌
- சமயக்கூட்டங்கள்‌ முசலியவை இக்கொண்டைச்‌ செய்ய
முூயலுன்றன. குழந்தைகள்‌ அறிவின்‌ றியும்‌ ஈற்குணம்‌
தஇயகுணம்‌ இன்றியும்‌ பிறக்ன்றன ராகலின்‌, அவர்க
ளுக்குக்‌ கல்வியும்‌ ஒழுக்கப்‌ பயிற்சியும்‌ அளித்து அவர்‌
களை ஈன்மக்களாக்கலாம்‌. ஈல்லொழுக்கப்‌ பயிற்சியின்‌
பயனாகவே விலங்கு நிலையிலிருக்கும்‌ கானவரான மக்கள்‌
நாகரிகமுற்ற. ஈன்மக்களாக விருத்தியடைந்து வருகின்‌
றனர்‌ என்பது யாவர்க்கும்‌ ஒப்பமுடிர்கததோர்‌ உண்மை
யாகும்‌, ்‌

- மூதிசமும்‌ சூழலும்‌ ஒழுக்கத்திற்கு முக்யெ காரணங்க

ளாகும்‌ என்பகற்கு ஐயமில்லை. இவ்விரண்டினுள்‌
எது சிறந்த காரணம்‌ எனச்‌ சொல்லமுடியாது, உள.ால்‌
வல்லோன்‌ அிறில்பேட்‌ பாடசாலை பலவற்றில்‌ இருக்த
குழப்பக்காரப்பிள்ளைகளைப்‌ பல ஆண்டுகள்‌ ஆராய்ந்து
தியொழுக்கத்திற்கு முதிசம்‌ சூழல்‌ என்னும்‌ இரண்டும்‌
சிறந்த காரணமாகுமென நரட்டினர்‌. அரியர்‌ நன்‌
என்பவரும்‌ இம்மதமே கொண்டனர்‌.
குணமும்‌. ஒழுக்கமும்‌ முதிசத்தாலும்‌ சூழலாலும்‌ வரைய
அக்கப்படும்‌. மக்கள்‌ வரியவராயினும்சரி செல்வராயி
னும்சரி பாமரராயினும்சரி அறிஞராயினும்சரி தம்‌ முதி

சதீதாலும்‌ சூழலாலும்‌ விளையும்‌ பயன்களைத்‌ துய்த்தே.

வருகின்றனர்‌. முதிசம்‌ சூழல்‌ என்னும்‌ : இரண்டையும்‌
ஆராய்ந்து தெளிக்து ஈம்‌ ஒழுக்கத்தைச்‌ செம்மையுறச்‌
செய்யலாம்‌. ஆனால்‌ தீயகுலத்ததிக்கோரை ஈன்மக்களாக்‌
தல்‌ இலகுவன்றெனவும்‌ கல்லகுலத்துதித்தோர்‌ தீயசூழ

லின்‌ பயனாக இலகுவில்‌ தீயோரரவரா்‌ எனவும்‌ ஆூரி

யாகள்‌ கூறு ப. ஈல்லகுலத்துதித்தோரையும்‌ தயகுலத்‌
அதித்தோரையும்‌ கல்விப்‌ பயிற்சியாலும்‌ ஒழுக்கப்‌ பயிற்‌
சியாலும்‌, சிர்திருச்தலாமாகையால்‌ தீயகுலத்துதித்தோர்‌
யோர்‌ ௭௦ 0 அவர்களுக்குக்‌ கல்விப்‌ பயிற்க.
யும்‌ ஒழுக்கப்பயிற்கியும்‌ ௮ளியாமல்‌ விடுதல்‌ பிமையாகும்‌ ட

தீயோர்‌. என எண்‌

 

மக்களஞுடைய

்‌ . “ட

_ மாகையரலும்‌

கல்வியும்‌ . '

9-ம்‌. அதிகா
பார்த்துச்‌ செய்தல்‌; தாண்‌
ப்ட்‌ பார்த்துச்செ1
பாரீத்துச்செய்கல்‌ மக்களுக்‌

குணம்‌. அது விமைச்சன்று.
செய்யப்படும்‌ வினைகள்‌ முஇசனு:
வன, ஒருவர்‌ செய்வதைப்‌ ட

முூதிசஞானம்‌ தேவையில்லை.
பூகித்தற்குச்‌ தேவையான அள:
யில்லை. பார்தீதுச்‌ செய்யும்‌ இ௰
உளதாதலின்‌ அதை ஒரு வியை
ணுவர்‌. பார்த்துச்‌ செய்தல்‌ வின
குகளிலும்‌ மக்களிலும்‌ காணப்ட

- கஞள்‌ குரங்கொன்றே பார்த்து.

வெளிப்படையாக இன்புறும்‌. ௪

றோர்‌ பேசும்போது கவணித்து

இன்றனர்‌. பார்ததுச்செய்து பக

- தேவை. வில்வித்தை கசூதிரைமே

மூதலியவை பார்த்தே பயிலப்ட
செய்யும்போது யாதொரு கோக்‌
மெய்ப்பாடு ௭1
பார்தீதுச்செய்தகல்‌ விமைச்சன்‌
மென மக்டூகல்‌ உரைத்தனர்‌. .
களைக்‌ குழந்தைகள்‌ யாதொரு ப
யாட்டுப்போல்‌. பார்தீதுள்‌ செபப்‌௨

பிச்‌ செய்தல்‌ பார்தீதுச்செய்‌ கவி௦

பேசுதல்‌ போலேனும்‌ நடத்தல்‌ !
நடித்தால்‌, குழந்தை பார்த்துச்‌
தெளிச்கத கோக்கமில்லாமல்‌ நடக
தல்‌ எனப்படும்‌. பயிற்கி கருதி :
துச்‌ செய்யின்‌, அதுகோக்கரு
துடன்‌ பார்தீதுச்‌ செய்யின்‌ அது ।


Page 65உளநூலும்‌

சாலைகளை க்‌ ரொமந்தோறும்‌

ர. நியமிதீது இளைஞர்களை ஈன்‌

்‌ தொண்டாகும்‌. மக்களை கன்‌
கருதியே சனசமூகம்‌ அரசாங்கம்‌
லியவை இச்தொண்டைச்‌ செய்ய
)தகள்‌ அறிவின்‌ றியும்‌ ஈற்குணம்‌

சறக்கன்‌றன ராசலின்‌, அவர்க .

கப்‌ பயிற்சியும்‌ அளித்து அவர்‌
ம்‌. கல்லொழமுக்கப்‌ பயிற்சியின்‌
யிலிருக்கும்‌ கானவரான மக்கள்‌
ளாக விருத்தியடைந்து வருஇன்‌
கும்‌ ஒப்பமுடிர்ததோர்‌ உண்மை

2ழூக்கத்திற்கு முக்கெ காரணங்க

ஐயமில்லை.  இவ்விரண்டினுள்‌
னச்‌ சொல்லமுடியாது. உளநூல்‌
, பாடசாலை பலவற்றில்‌ இருந்த
ளப்‌ பல ஆண்டுகள்‌ ஆராயப்ர்து
சம்‌ சூழல்‌ என்னும்‌ இரண்டும்‌
ன. நாட்டினர்‌. அ.இிரியர்‌ நன்‌
ு. கொண்டனர்‌. மச்களஞுடைய
ு)இசத்காலும்‌ சூழலாலும்‌ வரைய
பரரியவராயினும்சரி செல்வராயி
சரி அறிஞராயினும்சரி தம்‌ முதி
விளயும்‌ பயன்களைத்‌ துப்த்தே
சூழல்‌ என்னும்‌ . இரண்டையும்‌

ஃம்‌ ஒழுக்கத்தைச்‌ செம்மையுறச்‌ .

கலத்துதித்தகோரை ஈன்மக்களாக்‌

ம நல்லகுலத்துதித்தோர்‌ தியசூழ
ு) தீமயோராவர்‌ எனவும்‌ ஆரி

தலத்துதித்தோரையும்‌ இயகுலத்‌ :
ப்‌ பயிற்சியாலும்‌ ஒழுக்கப்‌ பயிற்‌
மரகையால்‌ தியகுலத்்‌அதித்தோர்‌ ப
அவர்களுக்குக்‌ கல்விப்‌ பயிற்‌.

அளியாமல்‌ விடுதல்‌ பிழையாகும்‌ .

ட ரிட்‌

.. இச்‌ செய்தல்‌ பார்த்துச்செய்தலின்‌ பாற்படும்‌.

கல்வியும்‌. ' ன ப 01.'

9-ம்‌. அதிகாரம்‌ ப 4 ப்‌
பார்த்துச்‌ செய்‌ தல்‌; தாண்டுத தல்‌; இரங்குதல்‌
_ பார்த்துச்செய்தல்‌ ப

பார்தீதுச்செய்தல்‌ மக்களுக்கு இயல்பாயுள்ள ஒரு
குணம்‌. அது விழைச்சன்று. விழைச்‌என்‌. பயனாகச்‌ .
செய்யப்படும்‌ வினைகள்‌ முதிசஞானத்தால்‌ செய்யப்படு
வன, ஒருவர்‌ செய்வதைப்‌ பார்த்துச்‌ செய்வதற்கு
முதிசஞானம்‌ தேவையில்லை. பார்த்துச்‌ செய்வதற்கு
யூகத்தற்குத்‌ தேதேவையான அளவு அண்ணஜிவு தேவை.
யில்லை. பார்த்துச்‌ செய்யும்‌ இயல்பு யாவர்‌ மாட்டும்‌
உளதாதலின்‌ அதை ஒரு விழைச்சு எனச்‌ சிலர்‌ எண்‌
ணுவர்‌, பார்த்துச்‌ செய்தல்‌ விழைச்சாயின்‌ அது விலங்‌
குகளிலும்‌ மக்களிலும்‌ காணப்படும்‌. ஆனால்‌ விலங்கு

“களுள்‌ குரங்கொன்றே பார்த்துச்‌ செய்தலில்‌ அதிகம்‌

வெளிப்படையாக இன்புறும்‌. குழச்தைகள்‌ தம்‌ பெற்‌

-ரோர்‌ பேசும்போது கவனித்துத்‌ தாமும்‌ பேசப்‌ பயிலு ப
- இன்றனர்‌. பார்த்துச்செய்து பழகுடிறதற்குப்‌ பயிற்சியே

தேவை. வில்வித்தை குதிரையேற்றம்‌ யக்திரமியக்குதல்‌

முதலியவை பார்த்தே பயிலப்படுின்றன. பார்த்துச்‌
செய்யும்போது யாதொரு கோக்கமுமின்‌ றச்‌ செய்கிறோ
மாகையாலும்‌ மெய்ப்பாடு எழுகின்‌ றிலகாகையாலும்‌
பார்த்துச்செய்தல்‌ விழைச்சன்றெனத்‌ துணியப்படு
மென மக்டூகல்‌ உரைத்தனர்‌. ஒருவர்‌ செய்யும்‌ செயல்‌
களக்‌ குழந்தைகள்‌ யாதொரு பயனும்‌ கருதாமல்‌ விளை '
யாட்டுப்போல்‌. பார்த்துச்‌. செய்வார்கள்‌. நோக்கமின்‌
ஒருவன்‌
பேசுதல்‌ போலேனும்‌ கடத்தல்‌ போலேனும்‌ குழந்தை
நடித்தால்‌, குழந்தை பார்த்துச்‌ செய்ஜறெ தென்பேம்‌.
தெளிச்த கோக்கமில்லாமல்‌ நடத்தலே பார்த்துச்‌ செய்‌.
கல்‌ எனப்படும்‌. பயிற்சி கருதி ஒரு தொழிலைப்‌ பார்த்‌.
துச்‌ செய்யின்‌, அதுகோக்கமுடையதாகும்‌, கோக்கத்‌
துடன்‌ பார்த்துச்‌ செய்யின்‌ ௮௮௫ வித்தைப்‌ பயிற்சியாகு


Page 6662 ன ட ... உசாநாலும்‌.

மொழிய பார்த்துச்‌ செய்கல்‌ என எண்ணத்தச்கதன்்‌ று,
கோழிக்குஞ்சு கொத்தும்போது தெளிந்த கோக்கமின்‌

இியே தாய்க்கோழியைப்‌ பார்த்துச்‌ செய்யும்‌, ஆனால்‌.

யப்பானியர்‌ மேனாட்டவரைப்‌ பாரர்தீது. யக்திரமியக்குகல்‌
மூதலியன செய்தபொழுது அவர்கள்‌ கெளிக்க நேரக்க
முடையவராகவே பயிற்சிகளில்‌ பயின்றனர்‌. இங்கனம்‌.
பார்த்துச்‌ செய்தல்‌ தெளிச்சு சோக்கத்துடன்‌ பார்த்துச்‌
செய்தல்‌ தெளித்த கோக்கமின்‌ பி மறைதொழிலாகப்‌
பார்த்துச்‌ செய்கல்‌ என இருவசையாகும்‌, பார்த்துப்‌
பழகும்போது மூளையில்‌ பதிவுச்கொடர்கள்‌ பதிவெய்‌
தும்‌. பார்தீதுப்‌ பயில்வோன்‌ புத்தியில்லாகவன்‌ என
வும்‌ -தந்தரமாய்தீ தன்வேலையைச்‌ செய்யும்‌ ஆற்றலில்‌
லாதவன்‌ எனவும்‌ கருகல்‌ தவறு, புத்திமிகுந்தோரும்‌
வித்தைப்பயிற்கெளைப்‌ பார்த்தே பயிலவேண்டும்‌. வர
கவிகள்‌ பயிற்சியின்றி இயல்பாகவே “செய்யுள்‌ இயற்‌
அவர்‌ என்பது அறிவில்லோர்‌ கூற்றாகும்‌. கவிஞர்‌
பரவரும்‌ பாடிப்பயின்றே பாட்டிசைக்ன்்‌ றனர்‌ என்‌
பதை அறிக. உபாத்தியாயர்‌ ஒரு வித்தையைக்‌ கற்பிக்‌

- கும்போது மாணவர்‌ பார்த்தே பயிலுகின்றனர்‌. ஆக்க.

வேலை செய்வோரும்‌ பார்த்தே ஆக்கப்பயிலுகஇன்‌ றனர்‌.
ஆக்கம்‌ என்பது புதியகாப்த்‌ தோன்றுவதன்று. ஆக்க
வேலைசெய்யும்‌ ஆற்றல்‌ பிறப்பால்‌ வருவதன்று, செய்‌
யுள்‌ இயற்றல்‌ சிலையெழுதல்‌ என்றாற்‌ போன்ற ஆக்க
வேலைகள்‌ முதிசஞானகத்தால்‌ செய்யப்படுன்‌ நில. பயிற்‌
௪.2.ப ஆக்கு வேலைமின்‌ நுட்பத்திற்குக்‌ காரணமாகும்‌.
வித்தை ஒன்றைப்‌ பார்த்தப்‌. பழகுமீவாரை அடித்து
வெருட்டிப்பழக்கஉ. வேண்டிய அவளியமில்லை. அடித்தால்‌
மாணவர்‌ பயிற்சியில்‌ வெறுப்புடையோரரவர்‌. ப
.... தாண்டுதல்‌
பிறரை வஇ யப்படுத்தும்பேபோது நித்திரை

செய்யும்படி. தூண்டுதலை அறிவேம்‌. தூண்டுதலும்‌.

வ௫ியம்வல்ேோர்க்கு இசைந்‌ தொழுகுதலும்‌ மக்க

ளுக்கு இயற்கையாகவுள்ள குணங்கள்‌. எண்டுதி தூண்‌.

தெல்‌ என்பது பிறர்‌ ஏற்பவற்றைச்‌' சொல்லுதலைச்‌ சட்‌
டும்‌, இததாண்டுதல்‌ தன்னயங்கருதும்‌ கோக்கமின்றிச்‌

 

க 5


Page 67 

 

கல்வியும்‌ ப ன 63
செய்யப்படுமா தலின்‌ விழைச்செனத்தைச்‌ சேராது. மக்‌
கள்‌ தாம்‌ விரும்புவன நிறைவேறும்‌ என எதிர்‌ பார்த்‌
தல்‌ வழக்கம்‌, இவ்வெதிர்‌ பார்த்தலில்‌ மக்கள்‌ தம்மைத்‌
தாமே தூண்டுசின்றனர்‌ என மொழியலாம்‌. பகுத்தறி
வின்‌ வழி ஒழுகப்‌ பழகுமூன்‌ யாம்‌ பிறர்‌ தூண்டுதலுக்கு
இசைக்‌ ஒழுகுகியறோம்‌. ஆரியர்‌ மாணவரைக்‌ கழற்‌
[ரிக்கும்‌ போதும்‌ இலக்கியம்‌ முதலியவற்றில்‌ அவையை
ஊட்டும்போதும்‌ தாம்‌ அறியாமலே மாணவரைக்‌ தூண்டு
கின்றனர்‌. ஆசிரியர்‌ தம்மை அறியாமலே மாணவரைத்‌
தூண்டுதல்‌ செய்தல்‌ உண்டு, இகச்ககைய தூண்டுதலை
ஆசிரியர்‌ தவிர்க்கமாட்டார்‌. ஆனால்‌ ஆ௫ிரியாகள்‌ தம்‌
அபிப்பிராயக்கைப்‌ பிள்ளைகள்‌ கைச்‌ கொள்ளவேண்டு
மென விரும்புதல்‌ தவருகும்‌, தம்மசத்தையே பற்றும்‌
படி. தூண்டுகல்‌ கல்லாகிரியருடைய இலக்கணமன்று.
- ஆரியன்‌ தான்‌ சொல்வதில்‌ அபிப்பிராய பேதம்‌ இருப்‌
பின்‌, இருகட்டியருடைய மதங்களையும்‌ வெளி.பாகச்‌
சொல்ல வேண்டும்‌. ஆசிரியன்‌ கன்‌ மதமே சரியெனத்‌
தூண்டுதல்‌ தவறு, மாணவர்‌ மதங்களைக்‌ தாமே தேர்ச்து
தெளிதல்‌ ஈன்று, தாமே தேதர்ச்து தெளிவோர்‌ மூட
நம்பிக்கை ஆவேசம்‌ முதலிய குற்றங்களில்லாக ஈன்‌.
மக்களரவார்‌,
இரங்குதல்‌ ப
இரங்குதல்‌ என்பது௮ நுதரபம்‌ கரட்‌
டலே. இரங்குதல்‌ என்பது தாண்டுதல்‌ போல்‌ தெளிந்த
கோக்கமின்‌ மிச்‌ செய்யப்படும்‌. இவ்விரக்கம்‌ ஒரு விழைச்‌
சன்று. தெளிவில்லாமல்‌ இரங்குதல்‌ உணர்தலின்‌ பய
னாக எழும்‌ மெய்ப்பாட்டினின்றும்‌ பிறிதாகும்‌. ஒருகூட்‌
டத்தில்‌ இருப்பவர்‌ அஞ்சினால்‌ அ௮வ்வச்சக்தைக்‌ கண்‌
டோன்‌ தானும்‌ அஞ்சுவான்‌. இவ்வச்சம்‌ தெளிவில்லாத
ஓர்‌ இர்ச்கத்சால்‌ மறைதொழிலுடையதாய்‌ எழும்‌, ஒரு.
வா அழுதால்‌ அ௮வரைப்பார்தீது பிறரும்‌ அழுன்‌ றனர்‌.
ஈண்டு இரங்குதல்‌ பார்க்துச்‌ செய்தலோடு ஒக்கும்‌, ஒரு
கூட்டத்தினர்‌. ௮ஞ்சம்போது அக்கூட்டதீதினருடைய
உளம்‌ கூட்டுளமாகும்‌, கூட்டுளமில்லாதோர்‌ ஒரு கூட்டன்‌.
தினர்‌ ௮ழுஎம்போது காம்‌ ௮ஞ்சாதிருப்பர்‌, மாணவர்‌ தம்‌


Page 6864 க ச. ன ரோ உள்நூலும்‌

உபாத்தியாயரைப்‌ பார்த்‌ தொழுகுதலும்‌ அவருடைய
தூண்டுதலுக்கு இசைதலும்‌ அவர்‌ காட்டும்‌ சுவைகளில்‌
பங்குபெற்றுச்‌ சுவைத்தலும்‌ வழக்கம்‌, மரணவர்‌ தம்‌
உபாத்தியாயரைத்‌ தம்‌ முதல்வன்‌ எனவும்‌ வழிகாட்டி
எனவும்‌ எண்ணுவர்‌. உபாத்தியாயர்‌ மீது மாணவருக்கு

வெறுப்பு உண்டாகுமாயின்‌, உபாத்தியாயர்‌ அம்மாண -

வருள்‌ தலைவனாக கிற்போனைக்‌ தம்‌ வசப்படுத்தி ௮வன்‌
மூலம்‌ மாணவர்‌ யாவரையும்‌ தம்‌ வசப்படுத்தவேண்டும்‌.
இவ்வண்ணம்‌ வசப்படுத்தும்‌ வல்லமையுடைய உபாத்தி
யாயே . மாணவரைகத்‌ தம்மை இலகுவில்‌ இழ்ப்படியப்‌
பண்ணுவர்‌. மாணவரை வசப்படுத்த முடியாவிட்டால்‌
.. குழப்பக்காரப்‌ பிள்ளைகளை வகுப்பிலிருந்து கலைத்து
வகுப்பை அடக்குதல்‌ முறையாகும்‌. உபாத்தியாயர்‌ தம்‌
மாணவருடைய நன்மையை விரும்பினால்‌ மாணவர்‌.

- பெரும்பாலும்‌ தம்‌ உபாதீதியாயரை மெச்சுவார்கள்‌. இல

வேளைகளில்‌ தம்‌ பெற்றாரை வெறுத்துப்‌ பழலெ பிள்‌
ளைகள்‌ ௮வ்‌ வெறுப்பைத்‌ கம்‌ உபாத்தியார்‌ மீது செலுத்‌
துவதும்‌ உண்டெனப்‌ புரோயிடர்‌ பகர்ந்தனர்‌. ப
சுவை : ட

சுவை என்பது, பயிற்சியால்‌ வரும்‌ ஓர்‌ உணர்ச்‌
சியே. சிலர்‌ இலக்யெத்திலும்‌ சிலர்‌ இசையிலும்‌ இலார்‌
உருவம்‌. வரைதலிலும்‌ சவைக்கிறார்கள்‌ அல்லவா? இச்‌
எவை பார்த்துச்‌ செய்தலாலும்‌ தூண்டுதலாலும்‌ இரங்‌
குதலாலும்‌ ஆக்கப்படும்‌. ஆக்கவேலையாயே ஓவியம்‌ இற்‌
பம்‌ முதலிய வற்றில்‌ சுவைக்கும்‌ போது சுவைத்தல்‌ என்‌.
பது ஓர்‌ அழகை உணர்தலே. . ஈல்லொழுக்கத்திலும்‌.
ஓர்‌ அழகுண்டெனவும்‌ அதில்‌ யாம்‌ சுவைக்கப்‌ பயல.
வேண்டு மெனவும்‌ பிளேற்றோ என்னும்‌ தத்தறுவஞாணி
உரைத்தனர்‌. சுவையறிதற்குப்‌ புத்திநுட்பமும்‌ விருப்பு
வெறுப்பும்‌ வேண்டப்படும்‌. சுவையை ஆசிரியன்‌ மாண.
வனுக்குக்‌ கற்றுக்‌ கொடுக்க முடியாது, ௬வையைச்‌ கணி.
தம்‌ போலப்படிக்க மூடியாது,. சவையை மாணவன்‌

.ஆூரியரிடம்‌ வினவி விளங்கவும்‌ முடியாது, ஈவையுள்ள

 

 

 


Page 69 

 

கடமை பவனஷி

பஅனவவேன்டை பு

 

கல்வியும்‌ ட - ்‌ , 6.

- இலக்கயெப்பாடங்கள்‌ இசை பிராகங்கள்‌ முதலியவற்றை.

ஆசிரியன்‌ எடுத்துக்‌ காட்டலாம்‌. ௬வையுள்ள பகுதியில்‌
ஏன்‌ அ வைக்கிறோம்‌. எனச்‌ சொல்ல முடியாதாகலின்‌,
சுவையுள்ள இனியபாடல்களையும்‌ இசைகளையும்‌ இசைத்து
இன்பு௮ுதலே சுவையைக்‌ கற்பிற்கும்‌ வழி. ஒரு காவி

யத்தைச்‌ சவைத்தல்‌ என்றால்‌ என்ன? அதையாம்‌

படித்து உணர்ந்து பின்னொருமுறை அதை ஆக்குதலே,
சுவைத்தல்‌ என்பது ஆக்குதல்‌ ஆகலின்‌ சுவைத்தலில்‌
இன்பம்‌ உண்டு,

10ம்‌ அதிகாரம்‌.
ஒழுக்க வளர்ச்சி
குணம்‌? ஒழுக்கத்திற்கு -விழைச்சக்களே முக்யெ

காரணமாகும்‌. ஒருவனிடத்து இயற்கையாயுள்ள குண

மூம்‌ ஒழுக்கத்திற்குத்‌ துணை க்கா ரணமாகும்‌, குணம்‌
உளத்தின்‌ கண்‌ இயற்கையாயுள்ளது. இயற்கையாயுள்ள

- குணத்தைப்‌ பயிற்சியாலும்‌ பழக்கத்தாலும்‌ மாற்றமூடி
யாது, சைவூத்தரக்த நூலார்‌ குணம்‌ சாத்துவிகம்‌ இரா
சதம்‌ தாமதம்‌ என மூவகைக்தென மொழிவர்‌. முக்‌.

குணங்களும்‌ ஒருவணிடத்துக்‌ குறைக்தும்‌ மிகுந்தும்‌ இடை .
யிடையே தோற்றும்‌. சாத்துவிக குணமிக்கோர்‌ சாந்த.
மாகவும்‌ அமைதியாகவும்‌ ஒழுகுவர்‌. அவர்‌. அறிவுடை
பேோபோராயும்‌ புத்தியுடையோராயும்‌ இருப்பர்‌. இராசத.
குணமுடையோர்‌ தம்‌ முயற்ெளில்‌ கருத்துடையோரா.
யும்‌ வீரமுடையோராயும்‌ சுறு சுறுப்புடையோராயும்‌.
காணப்படுவர்‌. கமோகுணமுூடையோர்‌ சோம்பல்‌ மிகும்‌'

'தோராரயும்‌ ம£தபுத்தியுடையோரரயும்‌ துக்சமுடையோ

ராயும்‌ உலரவுவர்‌. இக்குணங்களை யரம்‌ உண்ணும்‌.
உணவு மாறுதலடையச்‌ செய்யும்‌ சக்தியுடையதென த்‌
துணிதல்‌ உண்டு. "உதிரம்‌ குணத்தின்‌ தன்மையைக்‌

காட்டும்‌ எனமேலுட்டார்‌ மொழிவர்‌, மேனாட்டார்‌ இன்பக்‌.

9.


Page 7060 ப ர ர ... தளநூலும்‌

குணம்‌ கோபக்குணம்‌ சேரம்பற்கு கணம்‌  துக்கக்குணம்‌

எனக்‌ குணம்‌ கான்‌ கென்பர்‌.. கல்லிரத்சமூடையோர்‌..

உலகு இன்பமயமான தெனவும்‌ ஈன்மை யொழியத்‌
தீங்கு விகசயாதசெனவும்‌ எண்ணிச்‌ சமுகவாழ்க்கையில்‌
பிறரோடு இன்புற்று அளவளாவி இருப்பர்‌. கோபக்‌
குணமுடையோர்‌ வேலைகளை உற்சாகத்தோடு செய்பயி
னும்‌ எடுத்த முயற்சியை மன வமைஇயின்‌ மிச சினச்து
கைவிடுவர்‌.  சோம்பற்‌ குணமுடையோர்‌ யாதொரு முயற்‌
சியையும்‌ தொடங்கார்‌. துக்ககுணமுடையோர்‌ உலகு

துன்‌ பமயமானதெனவும்‌ தமக்குக்‌ கேடே விகளாயுமென ..

வும்‌ ஈம்பித்துக்தெது இருப்பர்‌. இவ்வியற்கைக்குணங்‌
கள்‌ வினையின்‌ தன்மையைப்‌ பா இக்கும்‌ என்பது

வெளிப்படை” இயற்கைக்‌ குணங்களுக்கு இடங்‌ கொடுக்‌

காமல்‌ செய்யவேண்டிய வற்றைப்‌ பகுக்தறிவால்‌
தோர்ர்து தெளிந்து செய்த3ல ஈல்லொழுக்கமாகும்‌,

- பழக்கம்‌:-

கற்குணமுடையோர்‌ நல்வினைகளை ச்‌ செய்தல்‌ “இலகு ப

வரகல் போல்‌ கற்பழக்க முடையோரும்‌ ஈல்வினைகளை.
இலகுவாகச்‌ செய்வர்‌. பழக்கங்களை இளமையில்‌ பழக்‌

குதல்‌ இலகு. பழக்கத்தின்‌ வழிச்செய்யும்‌ வின ஆதி

யல்‌ தெரிந்தே செய்யப்‌ படும்‌. ஒருபழக்க த்தை. நற்‌.

பழக்கமெனத்‌ தெரிச்தே பழகுடிரோம்‌. ஆனால்‌ தியபழக்‌

கங்களைச்‌ தெரிந்து தெரியாமலே பழகுவோம்‌. எச்‌.

செயலும்‌ பயிற்சியால்‌ பழச்கமாகும்‌, வாழ்ச்சை என்பது
பழக்கத்‌ தொகுதி எனின்‌ அது ஒருபுடை ஓக்கும்‌,
பழக்கங்‌ காரணமாகவே வினைகள்‌ செய்யப்படுடின்‌ றன.
பழக்கத்தின்‌ பபனாகவே பதிவுக்‌ தொடர்கள்‌ மூளையில்‌
பின்னப்படுகின்றன. இப்பதிவக்‌ தொடர்களே விலா
களுக்குக்‌ காரணமாகின்றன. பழக்கத்தின்‌ வழி ஒழுகும்‌
போது உளம்யச்திரம்போற்‌ சுதந்தரமற்றகாகத்தகொழிற்‌

படும்‌. அவ்வேளையில்‌ உளம்‌ தெரிதல்‌ எனும்‌ ஆற்றல்‌.

இல்லாததாகும்‌. இங்கனம்‌ பழகிய பழக்கத்திற்கு மாறாக
விளையாடல்‌ அரிதாகலின்‌ மல்லபழக்கங்களைப்‌ பழகு

 

இவ ி்விற்‌ மணக வடுதி ன்‌ தட்டி தவத பழம

மசின க பஷ்னண்டி

சகட தழட கஷ்டிக்ட்ட்டு வடடல

அக்கதுத்தெடவம் பி வவ்வை ல னம மரட வ எப்சி டட நை


Page 71 

ட ட படு

பவனி

கல்வியும்‌ ப _ ப 07

தல்‌ அவ௫யமாகும்‌. தீயபழக்கங்கள்‌ வேரூன்றி விட்‌
டால்‌ அவற்டினை நற்பழக்கமாக்குகல்‌ இலகுவன்று.
தேநீர்‌ பருகுதல்‌ சுருட்டுப்‌ புகைத்தல்‌ கட்குடித்தல்‌ முத
லிய வற்றைப்‌ பழிவிட்டால்‌ அவற்றை விடுதல்‌ இலகு
வன்று. மாலையிலும்‌ காலையிலும்‌ தேநீர்‌ காப்பி குடித்‌
துப்‌ பழ௫யோர்‌ அச்கநேரத்தில்‌ குடியாவிட்டால்‌ மிக
வருந்துவர்‌. ஆடையுரக்துப்‌ பழகிய மக்கள்‌ ஆடையின்றி
யிருத்தல்‌ விலங்குக்‌ தன்மையென எண்ணு ூன்‌ றனர்‌.
மக்கள்‌ பழக்கத்திற்கு மாருனவற்றைச்‌ செய்தற்கு ௪க்‌
இயற்றவர்களா யிருக்கின்‌ றனர்‌. ஒரு பழக்கத்தை மீறி
யொழுச விரும்பினால்‌ அப்பழக்கத்தைக்‌ கைவிடவேண்டு

- மெனத்‌ தீர்மானித்துப்‌ புதிய பழச்கம்‌ ஒன்றை. ஆக்க

வேண்டும்‌. அடிக்கடி, ஒன்றைச்‌ செய்து பழகினால்‌ அச்‌
செயல்‌ இயற்கையாகச்‌ செய்பப்படுவது போன்றதாகும்‌.

பழக்கத்தின்வழி ஒழுகாமல்‌ தேர்ந்து தெளிந்து வினை
செய்தலே ஈிறப்புடைத்தென்பர்‌. விழைச்சு, குணம்‌,

பழக்கம்‌ என்பவை வினைக்குக்‌ காரணமாயினும்‌, அவை
உளத்தைத்‌ தயவழியிற்‌ செலுத்தும்போது அவற்றிற்கு
இடங்கொடாது பகுத்தறிவின்‌ ஏவற்சைந்து தெரிந்து
விளை செய்தலே அறிவுடையோரின்‌ இயல்பாகும்‌,
தெரிந்து செய்தலின்‌ பயனாகவே ஒழுக்கம்‌ சிறப்படை
யும்‌ என ஒழுக்க நூல்கள்‌ விளம்புகின்றன. ஈல்லொழுக்‌

ட கத்தின்‌ சொருபம்‌ யாதென்பதையும்‌ அதை எங்ஙனம்‌

பயிலலாம்‌ என்பசையும்‌ அரிஸ்தாத்தில்‌ தன்‌ ஒழுக்க
நாலின்‌ கண்‌ விளக்இனார்‌. அவருடைய கருத்துக்களை
யவன மஞ்சரியில்‌ உரைத்தமாதலின்‌: ஆண்டுக்‌ காண்க.
ஈண்டு அவை விரிப்பிம்‌ பெருகும்‌. ப

விருப்பு வெறுப்பு
ஒருவன்‌ சன்மையை விரும்பியும்‌ இமையை வெறுத்‌
தும்‌ வாழ்வானாயின்‌ அவன்‌ சன்மார்க்க நெறியில்‌ நிற்‌
இன்றான்‌ எனப்‌ புகழப்படுவான்‌. நல்ல விருப்பு வெறுப்‌
புக்களை எங்ஙனம்‌ ஆக்கலாம்‌ என்பது ஆராயற்பாலது.
ஈண்டு விருப்புவெறுப்பு என்பது சிறிது காலத்துக்கு


Page 7208 டம்‌ ப உளநூலும்‌.

மெய்ப்பாடு போன்‌ றதன்றுஎன்பதையும்‌ ௮௮௫ உணர்ச்இ
நிலைக்கும்‌ விழைச்சும்‌ கலந்த, ஓர்‌. உளகிலை என்பதை
யும்‌ உணர்க. மெய்ப்பாட்டிற்குக்‌ காரணமாகும்‌ உணர்ச்சி
ஒரு 'கொடிப்பொழுஇல்‌ ல்‌ மாறும்‌. ஆனால்‌ விருப்பு வெறுப்பு
என்பது உளத்தில்‌ பதிந்து நெடுங்காலம்‌ நிலைக்கும்‌.
விருப்பு வெறுப்புக்கள்‌ உளத்தின்‌ அமைப்பின்‌ ஓர்‌
அம்சமாகும்‌. விருப்பு வெறுப்புக்களின்‌ வழியே யாம்‌
பொழுது போக்கும்‌ முயற்சகெளில்‌ குளிக்கிறோம்‌, விளை
யாட்டு விருப்புடையோர்‌ விளையாட்டு வல்லோரை நே௫க்‌

இருர்கள்‌. விருப்பு வெறுப்புக்களே சமுகவாழ்க்கையில்‌
விளையும்‌ அன்புக்கும்‌ பகைக்கும்‌ காரணமாகும்‌, நரம்‌.

கள்‌. தம்மை .வளர்ப்போரமீது விருப்புடையவையாகும்‌.
விருப்புக்கள்‌ ஒன்று: ஒன்‌ றனக்குத்‌ துணையாகும்‌. விருப்‌
_புக்கள்‌ வாளா இருப்பன அல்ல. ஒரு விருப்புகி தாண்‌

டும்வழி ஒழுப்‌ பழனொல்‌ ௮து ஒரு பழக்கமாகும்‌

விழைச்சுப்போல்‌ - விருப்பு வெறுப்பும்‌ வினைகளுக்குக்‌
காரணமாகும்‌. விழை.ச்சு முதிசஞான த்தால்‌ எழும்‌;
ஆனால்‌ விருப்பு வெறுப்புக்குக்‌ காரணம்‌ இப்பிறவியி
ள்ள சூழல்‌ பழக்கம்‌ முதலியவை, விருப்பு
வெறுப்பு இம்மை வாழ்க்கையிலே மக்களுடைய பற்றுக்‌

களின்‌ பயனாக உண்டாகும்‌, விருப்பு “வெறுப்பு என்‌.
டிப்படையாக உடையன, உளத்‌

பன: உணர்தலை
இன்‌ நிலையரயெ மெய்ப்பாட்டுணர்ச்‌ 9 சிறிதுகேரத்துக்கு

மாதீதிரம்‌ நிலைக்கும்‌. ஆனால்‌ விருப்பு வெறுப்பு பல

ஆண்டுகள்‌ நிலைக்கும்‌. சமூசவாழ்வில்‌ விருப்பு வெறுப்‌
்‌. புச்சள்‌ வெளியாகும்‌, சோக்கிறேேற்றிஸ்‌ என்னும்‌ ஞாணி
யின்‌ ஈற்குணத்தை ஒருவன்‌ நெடுங்காலம்‌ விரும்பியிருக்‌
கலாம்‌. அவருடைய நற்குணம்‌ பிறரிடததுச்‌ காணப்‌
படும்‌ போதும்‌ அக்குணத்தை ஒருவன்‌ விரும்புவாண்‌,
விருப்பு வளர்ந்து வருமாயின்‌ அக்குணமுடைய யாவ
ரையும்‌ ஒருவன்‌ விரும்புவான்‌. இங்கனம்‌ நீதி, வீரம்‌

ஞானம்‌, சாந்தம்‌ முதலியவற்றையும்‌ ஒருவன்‌. விரும்ப.

லாம்‌: நீதியில்விருப்புடையோன்‌ நீதியாப்‌ ஒழுகுதலை
்‌ யும்‌ வீரத்தில்‌ விருப்புடையோன்‌ வீரச்செயல்‌ செய்வத

 

 

_ கல்வியும்‌

௮ம்‌ இன்புறுவன்‌, இங்கானம்விஃ
களுடைய ஒழுச்கத்திற்குக்‌ கார
ப மாவிருப்‌!
ஒரு விருப்பு பிறிதோர்‌ விரு

- உபவிருப்புககள்‌ பல ஒரு விரு।

விளையாட்டில்‌ விருப்புடையோ:
திற்கு உதைவண்டியில்‌. செல்ல?
உதைவண்டி. உைைதகலிலும்‌

விளயாட்டு விருப்புக்கு உதை:
உபவிருப்பாகும்‌. -இறுச்‌ இறு
தொக்கு ஒரு விருப்புக்கு ௨
விருப்பு மாவிருப்‌ பெனப்படும்‌.

விரும்புவோன்‌ கத்துவஞான நூ6
யம்‌ தமிழ்‌ மூதலிய மொழிகளைக்‌
மொழிகளைக்‌ கற்றற்கு அவற்‌ ரி
களைக்‌ கற்கவிரும்புவான்‌. அவ்‌:
சாக்‌ கற்றற்கு எழுத்துக்களை ௭(
றைக்‌ கற்றற்கு உதைவண்டியிழ்‌
உதைவண்டிஉதையவும்‌ பயிலுவா
ததிதுவஞானம்‌ கற்றல்‌ மாவிருப்‌
கற்றல்‌ எழுதப்பயிலுகல்‌ உத
யவை உபவிருப்புக்கள்‌ எனவும்‌.
கள்‌ யாவற்றுக்கும்‌, விருப்புக்களே

- ஆகலின்‌ மகாசகோக்கமுடையோ(

ராரவர்‌. விருப்பு உணர்தலின்‌ ப!
பகுத்தறிவின்‌. பகுதியாகத்‌ தெஎ
தன்‌ தாய்‌ மொழியை வளர்த்த
ருப்பமாகையின்‌, ௮வ்விருப்‌ை
வேண்டிய அறிவு பொருள்‌ மு,
தேடுவான்‌... இம்மாவிருப்பு மா
யின்‌ அணையை வேண்டி_ிற்கும்‌ 0!
மாகோக்கமாகத்தெரிதல்போல்வி
மாவிருப்பாக விரும்பப்படும்‌. ம,


Page 73உளநூலும்‌.

*றுஎன்பதையும்‌ ௮து உணர்ச்சி
சலந்த. ஒர்‌. உளகிலை என்பதை
ட்டிற்குக்‌ காரணமாகும்‌ உணர்ச்சி
மானும்‌, ஆனால்‌ விருப்பு வெறுப்பு
இந்து நெடுங்காலம்‌ நிலைக்கும்‌.
: உளத்தின்‌ அமைப்பின்‌ ஓர்‌
வெறுப்புக்களின்‌ வழிய யாம்‌
பற்களில்‌ சுஸிக்ிமீரம்‌, விலா
விளயாட்டு வல்லோரை மேக்‌
அப்புச்களே சமுகவாழ்க்கையில்‌

பகைக்கும்‌ காரணமாகும்‌, நரம்‌.

சரரீமீது விருப்புடையவையாகும்‌.
ள்‌ றனுக்குத்‌ துணையாகும்‌. விருப்‌
ன அல்ல, ஒரு விருப்புகி தூண்‌
னால்‌ அது. ஒரு பழக்கமாகும்‌
ப்பு வெறுப்பும்‌ வினைகளுக்குக்‌
ச௪ முதுசஞானத்தால்‌ எழும்‌;
ப்புக்குக்‌. காரணம்‌ இப்பிறவியி
கம்‌ முதலியவைமே. விருப்பு

£கையிலே மக்களுடைய பற்றுக்‌

_ரஞும்‌, விருப்பு வெறுப்பு. என்‌
படையாக உடையன, உளத்‌
.ரட்டுணா்சி சிறிதுகேரத்துக்கு
ஆனால்‌ விருப்பு வெறுப்பு பல
சமூகவாழ்வில்‌ விருப்பு வெறுப்‌
*ரக்றேற்றிஸ்‌ என்னும்‌ ஞானி
வன்‌ நெடுங்காலம்‌ விரும்பியிருக்‌
$்கூணம்‌ பிறரிடதீதுக்‌ காணப்‌
தீதை ஒருவன்‌ விரும்புவாண்‌.
ராயின்‌. அக்குணமுடைய யாவ
/வான்‌. இங்கனம்‌ நீதி, வீரம்‌

யவற்றையம்‌ ஒருவன்‌ விரும்ப

யோன்‌ நீதியாய்‌ ஒழுகூதலை
டயோன்‌ வீரச்செயல்‌ செய்வத

கல்வியும்‌ . 69.

௮ம்‌ இன்புறுவன்‌, இங்கனம்விருப்பு வெறுப்புக்கள்‌ மக்‌
சற்டைய ஒழுக்கத்திற்குக்‌ காரணமாகும்‌,
ப மாவிருப்பு _
ஒரு விருப்பு பிறிதோர்‌ விருப்புக்குதீ அனையாகும்‌.

உபவிருப்புககள்‌ . பல ஒரு விருப்புக்கு அங்கமாகும்‌

விளையாட்டில்‌ விருப்புடையோன்‌ விளயாடும்‌ இடத்‌
திற்கு உதைவண்டியில்‌ செல்லவேண்டுமாயின்‌, அவன்‌
உதைவண்டி, உைதலிலும்‌ விருப்புடையோனாவன்‌.
விளயாட்டு விருப்புக்கு உதைவண்டி. ஓட்டும்‌ விருப்பு
உபவிருப்பாகும்‌. இறுச்‌ இறு விருப்புக்கள்‌ ஒருங்கு
தொக்கு ஒரு விருப்புக்கு உபகாரப்படுமாயின்‌, அவ்‌
விருப்பு மரவிருப்‌ பெனப்படும்‌. தத்துவஞானம்‌ கற்க
விரும்புவோன்‌ கத்துவஞான நூல்கள்‌ பல உடைய ஆரி
யம்‌ தமிழ்‌ முகலிய மொழிகளைக்‌ கற்க விரும்புவன்‌. ௮ம்‌
மொழிகளைக்‌ கற்றற்கு அவற்றின்‌ இலக்கண விலக்கயங்‌
களைக்‌ கற்கவிரும்புவான்‌. அவ்விலக்கண விலக்கியங்க
ளாக கற்றற்கு எழுத்துக்களை எழுதப்‌ பயில்வான்‌. இவற்‌ -
ஹைக்‌ கற்றற்கு உதைவண்டியிற்‌ செல்லவேண்டுமாயின்‌,
உதைவண்டிஉதையவும்‌ பயிலுவான்‌. இவ்வு காரணத்தில்‌
தத்துவஞானம்‌ கற்றல்‌ மாவிருப்பெனவும்‌: இலக்கணங்‌
கற்றல்‌ எழுதப்பயிலுகல்‌ உதைவண்டியுதைதல்‌ முதலி
யவை உபவிருப்புக்கள்‌ எனவும்சொல்லப்படும்‌. கோக்க.
கள்‌ யாவற்றுக்கும்‌, விருப்புக்களே அடிப்படையானவை.

- ஆகலின்‌ மகாசகோக்கமுடையோரே மாவிருப்புடையோ

ராவர்‌. விருப்பு உணர்தலின்‌ பயனாக எழும்‌; கோக்கம்‌
பகுத்தறிவின்‌. பகுதியாகத்‌ தெளிதலின்‌ பயஞகை எழும்‌.
தன்‌ தாய்‌ மொழியை வளர்த்தலே ஒருவனுடைய மா

ருப்பமாகையின்‌, அ௮வ்விருப்பை கிழைவேற்றுதற்கு
வேண்டிய அறிவு பொருள்‌ முதலியவற்றை ஒருவன்‌
தேடுவான்‌... இம்மாவிருப்பு மாகோக்கமாதற்குப்‌ புதீதி
யின்‌. அணையை வேண்டி.கிற்கும்‌ கோக்கங்களுள்‌ ஒன்றை
மாகோக்கமாகத்தெரிதல்போல்விருப்புக்களிலும்‌ஒன்றை
மாவிருப்பாக விரும்பப்படும்‌. மாவி பிறா ப்பொன்றை.


Page 7470. ப பச்‌ உளநூலும்‌

ஒருவன்‌ விரும்பியபின்‌ ௮.த வேனோடு முரண்படும்‌

விருப்புக்ககாப்‌ புத்தியால்‌ ஆராய்க்த றிந்து பொருட்படுத்‌
காது விடுவன்‌, மாவிருப்பின்‌ தூண்டுதலுக்கு இசைந்து
ஒழுகுவோர்‌ தங்கருமங்களை நிறைவேற்றும்‌ ஆற்றல்‌

உடையோரரவர்‌. இவ்வாற்றலை அகங்காரம்‌ செலுத்தும்‌ ட

அகங்காரம்‌ என்பது ஒன்றையான்‌ செய்‌ முடிப்பேன்‌
எனகிற்கும்‌. அகங்காரம்‌ மனத்தின்‌ ஒரு கூறு. மாவி
ருப்பினல்‌ தாண்டப்படுவோர்‌ ஊக்கமாகத்‌ தங்கருமங்‌
களைச்‌ செய்து முடிப்பர்‌. மாவிருப்பே தீர்மானம்‌ ஒன்றை
கிறைவேற்றுகற்கு இன்றியமையாத ஆற்றலை அகப்‌

காரத்திற்கு அளிக்கும்‌. புத்தியால்‌ ஒன்றைக்‌ தெரிகி ப

ரோம்‌. ஆனால்‌, அகசங்காரத்தினால்‌ தெரிச்சதைச்‌ செய்து

முடிக்கிறோம்‌. விழைச்சிலிருந்து ஆசையும்‌, ஆசையிலி

ருஈஅ விருப்பும்‌, விருப்பிலிருர்து மாவிருப்பும்‌ விருத்தி
யாகும்‌. இம்மாவிருப்பு வினை செய்கலைத்‌ தாண்டும்போது
அகங்காரம்‌ எழுந்து அவ்‌ வினையைச்‌ செய்து முடிக்கும்‌.
விழைச்சுக்களை நன்னெ.றிக்கட்‌ செலுத்தி மாவிருப்பை
யாக்குகலே மல்லொழுக்கத்துக்குஇன்‌ நியமையா ததாகும்‌.
- மாவிருப்புடையோர்‌ வினை செய்தற்‌ கண்‌ ஊக்கமுடை
யோராயிருந்து தம்‌ நோக்கங்களை இலகுவில்‌ நிறைவேற்‌
அவர்‌. மரவிருப்பும்‌ ஊக்கமும்‌ உடையோரே தம்‌ அ௮கங்‌
காரததைத்‌ தொழிற்படுத்திச்‌ சமது இடையூறு தடை

முதலிய வற்றை நீக்டுக்‌ தம்‌ சோக்கங்கள கிறைவேழ்‌.

இிச்‌ சிறந்தோராகதக்‌ துலங்குவர்‌. மாவிருப்பு ஊக்கம்‌
அகங்காரம்‌ என்னும்‌ இறக்த குணங்களஞுடையோரே அர
சியல்‌ வல்லோராரயும்‌, ஒழுக்கச்‌ சீர்திருத்தம்‌ செய்யும்‌
வல்லோராயும்‌ சல்வியறிவாழற்‌ புகழ்பெறுவோ ராயும்‌
இகழ்வர்‌. ஈகல்லொழுசக்கத்திற்கும்‌, -விடா முயழ்க்கும்‌,
சி.த்திச்கும்‌ இம்மா விருப்பே ௮ வூயமாகும்‌, பெரியோர்‌
என்போர்‌ இம்மாவிருப்புடைய நன்மக்கசேே.

- ஏனைய விருப்புச்களிலும்‌ மாவிருப்பு உள்ளத்தில்‌
அதிகாரமுடையதாக இருத்தல்‌ ஈன்று. மாவிருப்பும்‌

ஆசைகளும்‌ மேரண்படின்‌ உளம்‌ திரிபடையும்‌, உளம்‌
திரிபடையாமற்‌. காத்தற்கு “இளமை தொடக்கம்‌, ஆசை

 

 


Page 75 

அடவு அவ பணினி டு பல்பை

பரந ஷ்‌

 

அலவ ரிதடஷவாவிக மறு?

கல்வியும்‌- க ப ர்‌

களை நல்வழிப்படுத்தி அளவுகடவாமல்‌ நிற்கப்பண்ணு
வேமாக, இகாஞரை மாவிருப்புக்களைத தெரிக்து அவற்‌
றின்வழி ஒழுஈகப்பண்ணுதற்கு விரோதமான பல முறை
களை மேனாட்டார்‌ -கையாளுடன் றனர்‌. ஆங்கில்‌ தம்‌
பாடசாலைகளில்‌ கற்கும்‌ இளை ஞைர மாவிருப்புடை
யோராக்குதற்கு முயல்வர்‌, இளைஞர்‌ தம்‌ மொழுக்கத்‌
திற்குப்‌ பாத்திரராவர்‌ என ஆரியர்‌ வற்புறுத்துவர்‌.
இளைஞர்‌ கூட்டங்கூடி. ஒத்துழைக்கப்‌ பயில்வார்‌. மாண
வராயிருக்குங்காலத்திலேயே இகஞர்‌ தலைவராயும்‌ செய

லாளராயும்‌ பொருட்கணக்கராயும்‌ தம்‌ சபைபைகளில்‌
சேவித்துப்‌. பயில்வார்‌. ஆ௫ரியாகள்‌ தம்‌ கல்லூரிகளில்‌
கற்கும்‌ மாணவரைச்‌ சமூகசேவை தேசத்தொண்டு
முதலியவை செய்யும்படி. தாூண்டுவர்‌. தம்கடமைகளை
ஆற்றப்பயிலும்‌ மாணவர்‌ ஈன்மக்களாவர்‌ என்பதற்கு
ஐயமில்லை. உபாத்தியாயர்‌ இல்லாக சமயங்களில்‌ ஒரு
வகுப்பிலுள்ள மாணவன்‌ தன்னுடன்‌ கற்போரை
அமைதியாக இருக்கும்‌ வண்ணம்‌ கஒாண்டுவான்‌. தன்‌
னயங்கருதகாமலும்‌ பிறர்‌ பொருள்‌ வெளவாமலும்‌ உபகா
ரம்‌ எதிர்பாராமலும்‌ கொண்டு செய்யும்படி. மாணவர்‌
பயிற்றப்படுவர்‌. மாணவர்‌ ச௪பைகூடி. உறுப்பினரிடம்‌
பணம்‌ பெற்றுச்‌ செலவு ஜெய்து கணக்குக்காட்டிச்‌.
சபைக்குத்‌ கொண்டு செய்கின்றனர்‌. சேவைசெய்யப்‌
பயிலுகற்கே. மாணவர்‌ சாரணரியக்கத்தில்‌ பங்கு பெறு

-இன்றனர்‌. பரிசளிப்புவிழா பெற்றார்விழா பாடசாலை

நிறுவிய நாள்‌ விழா குருபூசைமுதலியவற்றை மாணவரே.
நடாத்துசன் றனர்‌. ஆசிரியர்கள்‌ மாணவரை மேற்பார்வை
செய்வாரொழியச்‌ சபையை இன்னவா௮ நடத்த வேண்‌
டும்‌, பொருளை இன்னவாறு செலவு செய்யவேண்டும்‌,
இன்னமாணவனே தலைமை வ௫க்கவேண்டும்‌ என ஒரு
போதும்‌ கட்டளாயிடார்‌. மாணவர்‌ சுயானேை மாகவே
சபைகூடித்‌ தலைவர்‌ முதலியோரை தெரிந்து . விழாக்‌
களை நடாத்துவரர்கள்‌, மாணவர்‌ ஆகிரியருடைய உத.
வியை வேண்டும்போது துணை வேண்டுவர்‌, துணைவேண்‌.
டும்போது ஆரியர்‌ புத்திகளை எடுத்துரைப்பர்‌, இங்கு


Page 76னம்‌ இளமையில்‌ சுவாதீனமாக ஒழுகப்பமின்றோ முது
மையிலும்‌ தம்‌. கடமைகளைச்‌ 'சோம்பலின்றிச்‌ செய்து
முடிப்பர்‌ என்பது ஒருதலை. சனசமூகவாழ்க்கையில்‌ ஒத்‌

துழைப்பு அ.வசியமென்பதை மாணவர்‌ உணரீவாரரக,

இளமை

- இளமைப்‌ பருவத்திலே சல்லொழுக்கம்‌ ப பயிற்ற
வேண்டு மென்பது ஆரியா யாவர்க்கும்‌ ஒப்பமுடிக்த

தோர்‌ உண்மையாதலின்‌, இளமையின்‌ இயல்பை

ப ஆராய்வாம்‌. ஈண்டு இளமை என்பது பதினொரு வய௬
முதல்‌ பத்தொன்பதுவயச ஈறான காலமாகும்‌, இளமை
யில்‌ உடலில்‌ பல மாறுதல்கள்‌ ஏ.்படுசின்‌. றன. உடல்‌
மாறுதலடைய உளமும்‌. மாறுதலடையும்‌. இளமையே
உடல்வளர்ச்சிக்குரிய பருவம்‌. சிறுவர்‌ சிறுமிகள்‌ யாவ
ரம்‌ இளமைப்பருவ)த்துக்குரிய இன்பத்துன்‌பங்கள£த்‌
-துய்ப்பர்‌. இளமையில்‌ வளர்ச்சி யாவர்க்கும்‌ உண்டெனி
னும்‌, இளமை என்னும்‌ அனுபவம்‌ யாவர்க்கும்‌ குறித்‌
ததோர்‌ ஆண்டில்‌ கிகழ்வதன்று. பெரும்பாலும்‌ இளமை
பதின்மூன்றாம்‌ ஆண்டிற்கும்‌ பதினரும்‌ ஆண்டிற்கும்‌
இடையில்‌ கிகழும்‌. பெண்பிள்ளைகள்‌ ஆண்பிள்ளைகளி
அம்‌ ஈராண்டுக்குமுன்‌ இளமைப்பருவத்தை அடைவர்‌.

பெண்பிள்ளை கள்‌ பூப்பெய்தும்‌ காலத்தில்‌ உடலிலும்‌ .

உளத்திலும்‌ பல மாறுதல்கள்‌ தோன்றும்‌. ஆண்பிள்‌
ளாகள்‌ பதினாறும்‌ பதினேழாம்‌ ஆண்டுகளில்‌ கனிவளர்‌
வர்‌, வளருங்காலத்தில்‌ தாடி. வளர்தல்‌ சூரல்‌ மாறுதல்‌ முத
லியவை நிகழும்‌. சுக்கிலம்‌ வளரும்‌ காலத்தில்‌ ஆண்பிள்‌
ளைகள்‌ இளமைப்பருவத்தை எய்துவர்‌. இளைஞர்‌ புதிய
அநுபவங்களையும்‌ புதிய எண்ணங்களையும்‌ பெறுங்கா
லத்தில்‌ புதிய ஆசைகளும்‌ எழும்‌. 'இளமையில்‌ விழைச்‌
சஈக்களும்‌ புத்துயிர்‌ பெறும்‌. இளமை எலும்பு வளரும்‌

கரலமாதலின்‌ இளைஞர்‌ தம்மைத்‌ தைரியசாலிகள்‌ என

எண்ணுவர்‌. இளமையில்‌ சிலர்‌ தம்‌ பெற்றோர்‌ ஆசிரி
யாகளின்‌' ஏவலைப்‌ பொருட்படுத்தாமல்‌ ஒழுகுவர்‌; இலார்‌
தாம்‌ முதியோரிலும்‌ அரிிவாலும்‌ ஒழுக்கத்தாலும்‌ சிறம்‌
தோர்‌ எனக்‌ கருதுவர்‌; இளைஞர்‌ சிலர்‌ ஆளுயினும்‌

 

 

அன்ட்‌

 

 


Page 77 

 

 

 

கல்வியும்‌ ' ப 15.

சரி பெண்ணாயினும்சரி சுவாதீனமாக இருக்க விரும்புவர்‌.
இளைஞர்‌ சுத்தத்தையும்‌ புனிதத்தையும்‌ பெரும்பாலும்‌
விரும்புவர்‌. இளைஞர்‌ வண்ணம்‌ எழுதியும்‌ -ண்ணம்‌ இட்டும்‌
ஆடைஅணிகலன்களை அ௮ணிக்தும்‌ தம்மை அழகுபெறச்‌.
செய்தல்‌ வழக்கம்‌. இளைஞர்‌ பெற்றோர்‌ ஆ௫ிரியா்களுக்குக்‌ -
இழ்ப்படியாமல்‌ யாவற்றைப்பற்றியும்‌ வாதிததுத்‌ தம்‌
எண்ணங்களை நிலைநாட்ட முயலுவார்களாகலின்‌, அவர்‌
களை நல்வழியில்‌ செல்லும்படி பு.த்திகூறல்‌ நன்று. இளை:
ஞரை நியாயமின்‌ ஜி அடித்தால்‌ அவர்கள்‌ தம்‌ பெற்‌
ரோரை வெறுப்பர்‌, அடிதீதுத்‌ துன்புறுத்தலிலும்‌ ௮ன்‌
புகாட்டி. புத்திகூ.றினால்‌ இளைஞருடைய மனசைக்‌ கவர ப
லாம்‌. இளைஞர்‌ தவறிழைத்தால்‌ தண்டித்தல்‌ வேண்டும்‌.
தகப்பனுடைய ஏவலுக்கு இசையவேண்டாம்‌ எனதீ
தாய்‌ சொன்னால்‌ இளைஞர்‌ யாவருடைய சொல்லைப்‌
பொருட்படுத்த வேண்டுமெனத்‌ தெரியாமல்‌ மயங்குவர்‌,
எது சரி எது பிழை எனத்‌ தெரியாமலே இளைஞர்‌ தவ
றிழைக்ன்றனர்‌. இனி இணைவிழைச்சால்‌ இக£ஞர்‌
வருக்துவாராகலின்‌, இணைவிழைச்சு இயற்கையாயுள்ள
தென விளக்குதல்‌ நன்று. கல்விபயின்று முடியு முன்‌
னும்‌ எலும்புகள்‌ வளருமுன்னும்‌ இணைவிழைச்சுக்கா
இடம்‌ கொடுத்தால்‌ கேடு விளையும்‌ என்பதை பெற்றோ
பேனும்‌ ஆசிரியரேனும்‌ உணர்த்தல்‌ வேண்டும்‌. இளைஞரை .
வாளா இருக்க விடாமல்‌ விளையாட்டு பொழுதுபோக்கு
மூயற்சி கல்வி சமூகசேவை மூதலியவற்றில்‌ காலத்தைகி
கழிக்கப்பயிற்றுகல்‌ ஈன்‌ முறையாகும்‌, ஐம்புலவின்பம்‌
விழையும்‌ இளைஞர்‌ மாவிருப்பின்றி இருப்பர்‌ என்ப
தற்கு. ஐயமில்லை. புலன்‌ வழிச்செல்லும்‌ இளைஞருக்கு
-ஐம்புலவின்பத்திலும்‌ புத்தியை அப்பியா௫ித்து இன்‌
புறுதல்‌ ஈன்றென விளக்க வேண்டும்‌. இங்கனம்‌ கல்‌
லொழுக்கப்‌ பயிற்சபெறாக மாணவர்‌ நல்ல பற்றுக்க.
ஸின்றிக்‌ கஸிமடிமானி காமிகள்வராவர்‌ என்பது கூறு
மலே அமையும்‌, ப |
இளைஞர்‌ ஐம்புலவின்பம்‌ க ரவிரும்பினால்‌ அவர்‌
களைக்‌ கண்டியாது விடவேண்டு மெனவும்‌ அவர்கள்‌
டழ0


Page 78இன்பம்‌ நுகர்ர்து திருப்தியடைந்தேனும்‌ களைத்தகேனும்‌
ஐம்புலவின்பத்தை வெறுப்பர்‌. எனவும்‌ பெற்றோர்‌ இலர்‌
மொழிகின்றனர்‌. இன்பம்‌ துய்த்துப்‌ பழியேரர.மேன்‌.
- மேலும்‌ இன்பம்‌ நுகரவிரும்புவாரொழி.ப இன்பத்தை
வெறுக்கத்‌ தொடங்கார்‌ என்பதை ஆூரியாகள்‌ பெற்‌
ரோர்க்கு விளக்கவேண்டும்‌. இளமையில்‌ விழைச்‌்சுக்களை
நல்லாற்றுப்‌ படுத்தப்‌ பயிலாதோர்‌ முதுமையிலும்‌ ஆர்த்‌
தராகவே இருப்பர்‌ என்பதைப்‌ பெற்றோரும்‌ ஆ௫ிரியரும்‌
உணரவேண்டும்‌. இகஞர்‌ தம்‌ சுயமரியாதையைக்‌ காரத்‌
தல்‌ நன்றே, என்பதை இளைஞர்க்கு அ௮றிவறுத்த
வேண்டும்‌. உளநலத்தைப்போல்‌ உடனலத்தையும்‌ பேணு
தல்‌ ௮வசியம்‌ என்பதை இளைஞர்‌ அரிவர்ராக, உடம்பு
அறிவைப்‌ பெறுதற்குக்‌ கருவியாகும்‌ என்பதை ஆரி
யார்கள்‌ விளக்குவாராக, “மாயா தநு விளக்கரம்‌'
என்றார்‌ மெய்கண்டதேவர்‌. உடம்பார்‌ அழி.ன்‌, உயி
ரார்‌ அழிவர்‌ எனத திருமூலகாயனார்‌ இிருவாப்‌ மலர்க்தரு

ளிஞர்‌, இனி கொலை, களவு, கள்‌, காமம்‌, பொய்‌ என்னும்‌.
பாவங்கள்‌ செய்யாமல்‌ இருப்பவன்‌ ஈன்மகனாவன்‌ என்‌:

பா்‌... சிலர்‌. ஒருவன்‌ ஈசன்மகனாகற்கு இப்பாவங்கள்‌. செய்‌
யரமல்‌ இருத்தலோடு வேறு சிறக்க குணங்களும்‌ உடை
யனாகத்‌ துலங்கவேண்டும்‌, என்னை! ஈன்‌ மகனாதற்கு ஈல்‌

வினை செய்தல்‌. அவசியமன்றோ? சோம்பித்‌ இரிந்து
பிச்சை ஏற்று உண்ணல்‌ கல்வினை எனப்படாது, இள
ஞர்‌ ஊக்கமுடையோராயும்‌ மாவிருப்பு மாமோக்கம்‌ முத

லியவை உடையோராயும்‌ தலைமை வூக்சவும்‌ &ழ்ப்படி

யவும்‌ ஒத்துழைக்கவும்‌ சேவை செய்யவும்‌ பயிற்றப்பட்‌
டோராயும்‌ இருப்பின்‌, கன்மக்களாவர்‌. இச்கற்குண்ங்‌
களை. அப்பியாித்தற்கு ஆரியர்‌ சமயங்களை ஆக்க

வேண்டும்‌. எப்பொழுதும்‌ (இகைச்செய்‌ இகதைச்செய்‌

யாதே' என ஆரியர்‌ கற்பித்து வருவாராயின்‌, இளை

ஞர்‌. தாமாக ஒரு வேலையும்‌ செய்யத்‌ தெரியா தவராவர்‌,
இகாஞர்‌ தரம்‌ செய்வன சரியா பிழையோ. எனத்‌.

தெளிக்து செய்யும்‌ ஆற்றல்‌ உடையவராதல்‌ நன்று.

பாடசாலையில்‌ சடைபெலும்‌ வி ழா க்களை சடாத்தப்‌ |

சொத 3

 

 

 

 


Page 79 

கல்வியும்‌ _ 75

பயின்றே மாணவர்‌ சமூகபக்தி தேசபக்தி சமயபக்தி
முதலியவை மிகுர்தோராகத்‌ இகழ்வர்‌. இகைஞர்‌ சிலர்‌
- தண்டத்திற்கு அஞ்சியே ஈல்வினை செய்கின்‌. றனா; இலரீ
பரிசு பெறுவதற்காகவே நல்வினை செய்இன்றனர்‌; சிலர்‌
புகழ்‌ பெறுவதற்காகவே கல்வினை செப்சின்‌ றனர்‌. தண்‌
டத்திற்கு அஞ்சியும்‌ பரிசு புகழ்‌ முதலியவை பெறு.
கற்கு விரும்பியும்‌ நல்வினை செய்வோர்‌ சன்மக்கள்‌
எனக்‌ கருதப்படார்‌. தாரம்‌ தீவினை செய்தால்‌ தம்‌ கூறிக்‌
கோளிலிருக்‌து வழுவுவாராகலின்‌ தீவினை செய்தல்‌ பிழை
யென உணர்ம்து ஒழுகுவோரே சிறக்த மக்களாவார்‌
என்பதைக்‌ கடைப்பிடிக்க, இத்தகைய சிறந்த மக்களே
மாவிருப்பு மாமோக்கம்‌ முதலியவை -உடையோராவர்‌..
இவர்களே சனசமூகத்தில்‌ தலைமை எய்திச்‌ சான்‌ ரோர்‌.
எனப்‌ புகழ்பெற்று அறஞ்செய்து வாழ்வர்‌. மேற்கூறிய
நான்கு நிலையில்‌ எங்கிலையிலிருந்து மாணவன்‌ ஒருவன்‌
ஒழுகுறுன்‌ என்பதை ஆசிரியன்‌ ஓர்ந்து அறிதல்‌
நன்று. மாணவருடைய மனகிலையை உணர்கச்த ஆரி
யன்‌ மாணவரை நன்மக்களாக்கும்‌ வல்லமையுடையோ
னாவன்‌, ஆசிரியன்‌ ஒழுக்கம்‌ பயிற்றுகலிலிலும்‌ கவனம்‌.
செலுத்தல்‌ நன்று. சமயநால்களைக்‌ கற்றாலும்‌ சமயக்‌
இரியைகளை முறைப்படி செய்தாலும்‌ அவை நல்லொழுக்‌
கத்திற்கு அறிகுறியாகா என்பதை ஆரியன்‌ உணர்‌.
வானாக, ப ன உரோ ப ப

11ம்‌ அதிகாரம்‌

கவனம்‌
கடவுட்பற்று சனசமூகப்பற்று தேசப்பற்று தாய்‌
மொழிப்பற்று கல்விப்பற்று இன்புப்பற்று எனப்‌ பற்‌
அப்‌ பலவகைப்படும்‌. மக்கள்‌ சுவாதீனமரகவே தாம்‌
விரும்புவனவற்றைப்‌ : பற்றுகின்றனர்‌. மாணவர்‌ இலர்‌
கணிதத்தில்‌ பற்றுடையோராகவும்‌ சிலர்‌ இலக்கியதீதில்‌
பற்றுடையோராகவும்‌ சிலர்‌ வரைதலில்‌ பற்றுடையோ


Page 80ர. பனா ட்‌ உளநூலும்‌

ராகவும்‌ திகழ்ின்றனர்‌. இத்தகைய பற்றுக்கள்‌ முதி
சத்தாலும்‌ சூழலாலும்‌ தரப்படுவன. பற்று யாதேனும்‌

ஒரு விழைச்சை அடிப்படையாக உளது, -விழைச்ச

லிருக்து விருப்பும்‌ விருப்பிலிருக்து பற்றும்‌ பிறக்கும்‌.

விருப்பு தடித்து நீடித்து நிலைக்குமாயின்‌, பற்றாக மிஸி.

"ரும்‌. கல்விப்பற்றை வளர்த்தலே ஆசிரியரின்‌ கடனாக
லின்‌ பற்றை வளர்த்தற்கு வேண்டிய விருப்பு வெறுப்‌
-புக்களை ஆசிரியர்‌ ஆக்குவர்‌. ஒரு பாடத்தை விளக்கு
தலிலும்‌ அப்பாடத்தில்‌ மாணவருடைய மனத்தைப்‌
பற்றப்பண்ணுதலே உபாத்தியாயருடைய கடனாகும்‌.
ஒரு விடயத்திலும்‌ பற்றின்‌ றிக்‌ கவனம்‌ நிலையாது, பற்‌

ள்ள விடயங்களிலே மக்களுடைய கவனம்‌ சுய
மாகவும்‌ அதிகமாகவும்‌ செல்லும்‌. கவனம்‌ என்பது

தத்துவம்‌ அன்று. அது உளத்தின்‌ ஒரு கிலையே.
மனம்‌ ஒரு விடயத்தைப்‌ பற்றும்போது புத்தி தொழிற்‌
படும்‌. இங்ஙனம்‌ புத்தி தொழிற்படுத ?2ல சுவனம்‌ என்‌
பர்‌. கவனிக்கும்போது புத்தி தொழிற்படினும்‌, கவனதீ
இற்குக்‌ காரணம்‌ பற்றே. கவனிக்கும்போது உணராத
லும்‌ அறிதலும்‌ மிகுதியாக நிகழும்‌. கூடம்‌ விடயமானால்‌
மூதற்காரணம்‌ மண்‌ நிமித்தகாரணம்‌ குயவன்‌ என்ப
வற்றை விடயிப்பவன்‌ அறியாவிட்டாலும்‌ குடத்தின்‌
உருவம்‌ அழகு முதலியவற்றை அறிவான்‌. இங்ஙனம்‌
விடயிக்கும்போது அறிதலோடு உணர்தலும்‌ நிகழும்‌.
இவ்வுணர்தல்‌ என்பது ௬வைத்தலே. இவ்வுணர்தல்‌ மிகு
மாயின்‌ அறிதல்‌ குன்றக்‌ கவனமும்‌ கெடும்‌. ஒரு விட
யத்தின்சண்‌ உளம்‌ விழைச்சாற்றலைச்‌ செலுத்துமாயின்‌
உளம்‌ அ௮வ்விடயத்தைப்பற்றிக்‌ கவனிக்கும்‌ எனப்படும்‌.
பற்றுக்களைக்‌ தூண்டுவன இயற்கையாயுள்ள விழைச்‌
சுக்களும்‌ செயற்கையாகப்‌ பெறப்படும்‌ விருப்புக்களுமே,
விழைச்சேனும்‌ விருப்பேனும்‌ பற்றாக விருத்தியடைந்து
கவனத்திற்குக்‌ காரணமாகும்‌. ஆராய்ச்சி வேட்கையும்‌
ஆராயும்‌ மாவிருப்புமுடையோனே இயற்கையாராய்ச்‌ள
ரநாூலாராய்ச்ச முதலியன செய்வான்‌. ஒருவன்‌ மாவிருப்‌
புடையோனாகத்‌ தெரிந்து தெளிந்து ஒருவினையைச்‌ செய்‌

கல்வியும்‌

வானாயின்‌ அவ்வினை சுதந்திரமா.
தரச்செயல்‌ . விரும்பிச்‌ செய்யப்ட
செயல்‌ விரும்பாமல்‌ செய்யப்ப
செயல்கள்‌ யக்இிரததின்‌ அசைவு
களின்‌ இயல்பு 4 யவனமஞ்சரி”யி
ளன. கவனம்‌ சுதந்தரக்‌ கவன
னம்‌ என: இருவகைப்படும்‌. ம்‌
லன்றி விழைச்சாலேனும்‌ விரு
கவனம்‌ சுதக்தரமில்லாக்‌ கவனம்‌
சுதர்தரமில்லாக்‌ கவனம்‌ விழை”
விருப்பால்‌ தூண்டப்படுவதும்‌ ௭
மாவிருப்பு தெரிந்து தெளிதல்‌
எழும்‌ கவனம்‌ சுதந்தரக்‌ கவை
ரக்கவனம்‌ ஒரு தனித்தீர்மான;
கெடுங்காலம்‌ பலமூறை தீர்மாணீ
என இருவகைத்து. ப
- கல்விசகற்போர்‌ தாம்‌ படி
னத்தைச்‌ செலுத்தவேண்டும்‌. ௧
யாதாகலின்‌ ஆசிரியாரகள்‌ மான

- ஓம்பவேண்டும்‌. பற்றை ஓம்புதஃ

புதலுக்கும்‌ வேற்றுமை மிக்ப்பெ
சொல்லிப்‌ பிள்சாகளை நகைக்‌:
பத்தைத்‌ தூண்டும்‌ விழைச்‌ை

"ஓம்புதல்‌ தவறாகும்‌, விழைச்சில

வின்பப்‌ பற்றாகுமொழியக்‌ கல்‌:
பற்று என்பது புத்தியை அட
பற்றை வளர்த்தற்கு விழைச்ச
னத்தை ஆக்காமல்‌ விருப்பாலு!
டப்படும்‌ கவனத்தை ஆக்க(ே
னாக வரும்‌ கவனத்தை ஆசிரி
ஆ£ண்டுவான்‌. மாவிருப்புடையே
லின்றித்‌ தாமாகவே சவனிப்ப
துதலான்‌ ஆக்கப்படும்‌ கவனம்‌
யும்‌ நிலைக்கும்‌. உண்மையான


Page 81உளநூலும்‌

்‌, இத்தகைய பற்றுக்கள்‌ முதி
தரப்படுவன. பற்று யாதேனும்‌

டபப்படையாக உளது, விழைச்சி

நப்பிலிருக்து பற்றும்‌ பிறக்கும்‌.
து நிலைக்குமாயின்‌, பற்றாக மிளி
ப ளார்த்தலே ஆசிரியரின்‌ கடனாக
ற்சூ. வேண்டிய விருப்பு வெறுப்‌
கவர்‌. ஒரு பாடத்தை விளக்கு
ல்‌ மாணவருடைய மனத்தைப்‌
உபாத்தியாயருடைய கடனாகும்‌,
மின்றிக்‌ கவனம்‌ கிலையாது, பற்‌
௦ மக்களுடைய கவனம்‌ சுய

ம செல்லும்‌, கவனம்‌ என்பது

அது உளத்தின்‌ ஒரு நிலையே,
ப்‌ பற்றும்போது புத்தி தொழிற்‌
்‌' தொழிற்படுத?2ல கவனம்‌ என்‌
. புத்தி தொழிற்படினும்‌, கவனத்‌
20. கவனிக்கும்போது உணர்த
பாக நிகழும்‌. சூடம்‌ விடயமானால்‌
ிமித்தகா. ரணம்‌ குயவன்‌. என்ப

அறியாவிட்டாலும்‌ குடத்தின்‌
ியவற்றை அறிவான்‌. இங்கனம்‌
ிதலோடு உணர்தலும்‌ நிகழும்‌,
சுவைத்தலே. இவ்வுணர்தல்‌ மிகு
றக்‌ கவனமும்‌ கெடும்‌. ஒரு விட
மழைச்சாற்றலைச்‌ செலுத்துமாயின்‌
ப்பற்றிக்‌ கவனிக்கும்‌ எனப்படும்‌.
வன இயற்கையாயுள்ள விழைச்‌
ப்‌ பெறப்படும்‌ விருப்புக்களுமே,
னும்‌ பற்றாக விருத்தியடைந்து
மாகும்‌. ஆராய்ச்சி வேட்கையும்‌
டையோனே இயற்கையாராய்சகி
ு செய்வான்‌. ஒருவன்‌ மாவிருப்‌

து தெளிந்து ஒருவினையைச்‌ செய்‌

கல்வியும்‌: ப ன ரர

வானாயின்‌ அவ்வினை சுதந்திரமாகச்‌ செய்யப்படும்‌. ஈத.

- தரச்செயல்‌ விரும்பிச்‌ செய்யப்படும்‌. ஈதந்தரமில்லாச்‌

செயல்‌ விரும்பாமல்‌ செய்யப்படும்‌, சுதந்தரமில்லாச்‌
செயல்கள்‌ யந்திரத்தின்‌ அசைவுபோன்றவை, இவ்வினை
களின்‌ இயல்பு !யவனமஞ்சரி”யின்கண்‌ ஆராயப்பட்டுள்‌
ளன. கவனம்‌ சுதந்தரக்‌ கவனம்‌ சுதந்தரமில்லாக்‌ கவ
னம்‌ என இருவகைப்படும்‌. மாவிருப்பின்‌ தொழிலா
லன்ி விழைச்சாலேனும்‌ விருப்பாலேனும்‌ ஏற்படும்‌
கவனம்‌ சுதந்தரமில்லாக்‌ சுவனம்‌ எனப்படும்‌. இங்ஙனம்‌
ச தந்தரமில்லாக்‌ கவனம்‌ விழைச்சால்‌ தூண்டப்படுவதும்‌
விருப்பால்‌ தாண்டப்படுவதம்‌ என இருவகைத்து. 'இணி
மாவிருப்பு தெரிந்து தெளிகல்‌ என்பவற்றின்‌ பயனாக
எழும்‌ கவனம்‌ ச௬ுதந்தரக்‌ கவனம்‌ எனப்படும்‌. சுதந்த
ரக்கவனம்‌ ஒரு தனித்தீர்மானதீதால்‌ செய்பப்படுவதும்‌
நெடுங்காலம்‌ பலமுறை தீர்மானித்துச்‌ செய்பப்படுவதும்‌
என இருவகைக்கு.

கல்விகற்போர்‌ தாம்‌ படிக்கும்‌ பாடங்களில்‌ கவ
னத்தைச்‌ செலுத்தவேண்டும்‌. கவனம்‌ பற்றின்‌ ரி அமை
யாதாகலின்‌ ஆ௫ிரியாரகள்‌ மாணவருடைய பற்றுக்‌ ௯
ஓம்பவேண்டும்‌. பற்றை ஒம்புகலுக்கும்‌ விழைச்சை ஓம்‌
புதலுக்கும்‌ வேற்றுமை மிகப்பெரிது, இனிய கதைக&ரச்‌
சொல்லிப்‌ பிள்ளாகளை ஈகைக்கப்பண்ணியும்‌ புலவின்‌
பத்தைத்‌ தூண்டும்‌ விழைச்சை எழுப்பியும்‌ பற்றை

-ஓம்புகல்‌ தவறாகும்‌. விழைச்சின்‌ வழி எழும்பற்று புல

வின்பப்‌ பற்றாகுமொழியக்‌ கல்விப்பற்றாகாது. கல்விப்‌
பற்று என்பது புத்தியை அப்பியாசித்தலே. கல்விப்‌
பற்றை வளர்த்தற்கு விமைச்சால்‌ தூண்டப்படும்‌ கவ
ன த்தை ஆக்காமல்‌ விருப்பாலும்‌ மாவிருப்பாலும்‌ தூண்‌
டப்படும்‌ கவனத்தை ஆக்கவேண்டும்‌. .விருப்பின்‌ பய
னாக வரும்‌ கவனத்தை ஆசிரியன்‌ தன்‌ வல்லமையால்‌
தூண்டுவான்‌. மாவிருப்புடையோர்‌ ஆசிரியரின்‌ தாண்டுத
லின்‌றித தாமாகவே. கவனிப்பார்கள்‌. அடித்து வருத்‌
துதலான்‌ ஆக்கப்படும்‌ கவனம்‌ அச்சம்‌ கிலைக்குக்துனை
யும்‌ சிஸ்க்கும்‌, உண்மையான கல்விப்பற்று அச்சத்‌


Page 82௪.

18 ட ர ட ப உளநூலும்‌

தால்‌ ஆக்கப்படாக.து, ஒழுக்க வளர்ச்சிக்கு மாவிருப்பு

இன்‌ சியமையாகதுபோல்‌ கல்விப்‌ பயிற்சிக்குப்‌ பற்று

.. இன்றியமையாதது. .

ப ஒரு சமயத்தில்‌ எத்தனை விடயங்களை உளம்‌ கவ
னிக்கும்‌: என்பது ஆரரயற்பாலது. ஒரு சமயத்தில்‌ ஒரு
விடயத்தையே உளம்‌ கவனிக்கும்‌ என்பது உளதாலா
ரின்‌ துணிபு. சுவனம்‌ என்னும்‌ சக்தி வரைவுளதென்‌

வும்‌ ஒரு தருணத்தில்‌ ஒரு விடயத்தில்‌ உளவாற்றலைச்‌

செலவுசெய்து கவனித்தால்‌ அத்தருணத்தில்‌ பிறிதோர்‌
விடயத்தைக்‌ சுவனிக்க மூடியாதெனவும்‌ ஸ்பரீயரீமன்‌
மொமிக்தார்‌. ஒரு பார்வையில்‌ கண்ணால்‌ எத்தனை
பொருட்களைக்‌ கவனிக்கலாம்‌ என. ஆராய்நதோர்‌ தகம்‌
பரிசோதனையின்‌ துணிபாக ஜந்து பொருட்களை எண்ணி

_யறஜியலாம்‌ என்றனர்‌. யாதேனும்‌ ஒரு ஒழுங்இன்படி..

புள்ளிகள்‌ இடப்பட்டிருந்தால்‌] பல, !புள்ளிகளை ஒரு
பார்வையில்‌ கவணிக்கலாம்‌ என்றனர்‌. ஒரு விடயத்தில்‌
கவனம்‌ ஐது மகொடிப்பொழுது நிலைக்குமென உள
தாலோர்‌ துணிகின்றனர்‌. ஜக்து?, கொடிப்பொழுதில்‌
நாலைக்து விடயங்களைக்‌ கவனிக்க முடியாதென்பது அவர்‌
கருத்து. ' ஒரு புலனால்‌ 3அறியும்போத 1ஏனைய. புலன்க
ளால்‌ அறியவியலாது 3 என்பது “ஓராயற்பாலது.. அட்‌
டாவதானம்‌ செய்வோர்‌. உளர்‌ எனவும்‌ அவர்கள்‌ ஒரு
தருணத்தில்‌ பல விடயங்களைக்‌ கவணிக்கும்‌ வல்லமை
உடையோர்‌ எனவும்‌ இலர்‌ கருதுன்றனர்‌.” ஒரு” விட
யததைக்‌ கவனிக்கும்போது அத்தருணத்தில்‌ கன்மேந்‌
திரியச்‌ செயலாகப்‌ பிறிதோர்‌ வேலையைச்‌ செய்யலாம்‌.
இவ்வண்ணம்‌ ஒரு கேரத்தில்‌ இருவேலைகளைச்‌ செய்யி
௮ம்‌ இருவிடயங்களிலும்‌ சுவனம்‌ செல்கன்‌ நதெனச்‌
சொல்லமுடியாது. சிலர்‌ ஒரு சிறு நேரத்தில்‌ ஒன்றைச்‌
கஉணிச்தும்‌ அதன்பின்‌ விரைச்து ஒன்றைக்‌ கவனித்‌
தும்‌ இருவிடயங்களை ஒருபொழுதில்‌ கவனிக்கும்‌. வல்‌
லமையுடையோர்‌ எனத்‌ தம்மைப்‌ புகழ்வர்‌. இதை உண
ராதார்‌ ஒருபொழுதில்‌ பல விடயங்களிலும்‌ தம்‌ சுவ
னத்தைச்‌ செலுத்தும்‌ ஆற்றல்‌ . இிலருக்கு உண்டென

 

 

ச


Page 83 

 

கல்வியும்‌ - பட ன்‌

விளம்புவர்‌. இது காலநுட்பமறியாதார்‌ கூற்றெனவிூக.
ஒரு விடயத்தைப்பற்றிக்‌ சவனித்தலும்‌ அதைவிட்டுப்‌
பிறிதோர்‌ விடயத்தைப்‌ பற்றுதலும்‌ உளத்தின்‌ குண
மாகும்‌, விரைந்து. கவணிக்கும்‌ ஆற்றல்‌ உடையோர்‌
பொதுமக்கள்‌ ஒன்றைக்‌ கவனில்குமுன்‌ நரலைந்து விட
யங்சளை ஒன்றன்பின்‌ ஒன்றாகக்‌ கவனித்துக்‌ காட்டு.

வர்‌. காலநுட்பமறியாதார்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாகக்‌ சவ

னித்தலை உணராமல்‌ பலவேலைகளும்‌ ஒரேசமயத்தில்‌
கவனிக்கப்படுமென எண்ணுவர்‌,

... 12ம்‌ அதிகாரம்‌
. நூபகம்‌

சிலர்‌ ஞாபகம்‌ என உளத்திற்குப்‌ பிறிதான ஒரு

. ததீதுவம்‌ உண்டென்பர்‌. ௮து பொருச்தாது, ஞாபகம்‌

கற்றல்‌, நினைவில்‌ வைத்திருத்தல்‌, மீட்டல்‌ என்னும்‌ முத்‌
தொழிலை அடக்கியுள்ளது. வாயிற்‌ காட்டுகள்‌ உளக்‌
காட்சிகள்‌ எண்ணங்கள்‌ முதலியவை நினைவுத்தொட
ராக இருதீதலே ஞாபகம்‌. அநுபவத்தில்‌ நிலைக்கும்‌ பதி.
வுத்தொடர்கள்‌ எல்லாம்‌ கினைவில்‌ இருக்கும்‌. ஒரு விட.
யம்‌ ஒருமுறை விடயிக்கப்பட்டதாயின்‌ 'இரண்டாம்முறை
அது சுலபமாக விடயித்தறியப்படும்‌ என ஆங்கில உள
நூல்‌ வல்லோன்‌ ஸ்பீயாமன்‌ மொழிச்சனர்‌. ஒரு விட'
யம்‌ அறியப்படும்போது சில பதிவுகள்‌ ஏற்படுமாகலான்‌.
அப்பதிவுத்‌ தொடர்களின்‌ தொழிலால்‌ அவ்விடயத்தை
இலகுவாக அறியலாம்‌. முன்ன றிந்த பொருளைப்‌ பின்‌
னிதல்‌ இலகுவாகும்‌. . விடயித்தல்‌ என்பது பொழி
வாயில்மூலம்‌ ஓரு பொருகா அறிதலே. விடயித்தலால்‌
௮ மியப்படுவனவும்‌ உளத்தால்‌ ஆலோ௫த்து அறியப்‌.
படுவனவும்‌ ஞாபகத்தில்‌ நிலைத்து இருக்கும்‌. ஞாபகத்‌
தால்‌ பெறப்படும்‌ அறிவுக்கும்‌ ஞானத்தால்‌ பெறப்படும்‌

அ.இவுக்கும்‌ உள்ள வேற்றுமை யாதெனில்‌, கூதும்‌,


Page 8480 ன ப உள்நூலும்‌

ஞாபகத்தில்‌ தெரிந்து தெளிந்த விடயங்கள்‌. கிலைக்கும்‌. ப

முதிசஞானம்‌ என்பது கருவில்‌ மறைமுகமாகப்‌ பதிந்துள்ள
ஓர்வகைத்‌ தெளிவில்லா அறிவே. ஞாபகம்‌ இம்மை
வாழ்க்கையில்‌ ஏற்படும்‌ ஓர்‌ அறுபவம்‌. !முதிசஞானம்‌
முன்னோரிலிருந்து பெறப்படும்‌ அநுபவம்‌, இனிப்‌
பிராஞ்ச தேயத்துகத்‌ தத்துவஞானி பேர்க்சன்‌ என்ப
வா்‌ ஒன்றை கெட்டுருப்பண்ண லும்‌ கெட்டுருப்பண்ணிய

தைத்‌ திரும்ப கினைவுக்குக்‌ கொணர்தலும்‌ என ஞாப.

கம்‌ இருவகைத்து என்பர்‌. மெட்டுருப்பண்ணும்‌ சக்தி
வேறு; ஞாபகத்திலிருக்து நினைவுக்குக்‌ கொண்டுவரும்‌
சக்தி வேறு என்பது பேர்க்கனுடைய மதம்‌, கெட்டுருப்‌
பண்ணியவை ிலகாலத்தில்‌ கினைவுக்கு வருஇன்‌ நில;
ஆகலின்‌ இரு வேறு சக்திகள்‌ உள எனப்‌ பேர்க்ச௪ன்‌
மொழிக்தனர்‌. கெட்டுரும்பண்ணல்‌ பயிற்சியால்‌ ஏற்படும்‌
எனவும்‌ கினைவில்‌ இருக்து விரும்பிய நேரத்தில்‌ உப
யோகமாகும்‌ ஆற்றலே உண்மையான ஞாபகமெனவும்‌

விளம்பினர்‌. பயிற்சியால்‌ வரும்‌ ஞாபகத்துக்கு பற்றுக்‌

காரணமன்றெனவும்‌ கினைவுக்குக்‌ கொணரும்‌ ஞாபகத்‌

திற்கு பற்றே அடிப்படையான காரணமெனவும்‌ கூறி

னர்‌. பயிற்சியால்‌ வரும்‌ ஞாபகம்‌ ச௬ுதந்தரமில்லாச்‌ செய
லாக வளருமெனவும்‌ பற்றை அடிப்படையாகவுடையு
ஞாபகம்‌ சுதந்தரமாய்‌ விரும்பி உள்ளப்படுமெனவும்‌
.. விளக்கினார்‌. இங்ஙனம்‌ ஞாபகத்தை இரு வேறு தன்மை
யுள்ளதெனக்‌ காட்டல்‌ பிழையென நன்‌ என்பவர்‌
உரைத்தனர்‌. ஞாபகத்தைப்‌ பயிற்சி ஞாபகம்‌ பற்று
ஞாபகம்‌ எனப்‌ பிரிச்து ஒன்று உடலாலும்‌ ஒன்று
உளத்தாலும்‌ பெறப்படுமெனக்‌ காட்டல்‌ உடலுயிர்‌ என்‌
. பவை இரு வேறு பொருட்களன்றிி ஒன்று என்னும்‌

மதத்திற்குப்‌ பொருக்தாது. இருவகை ஞாபகமும்‌ உளத்‌

தின்‌ தொழிலாலேயே பெறப்படுமெனவும்‌ உளத்தின்‌
"தொழில்‌ என்பது உடலுயிரின்‌ தொழில்‌ எனவும்‌ சன்‌

என்பவர்‌ வற்புறுத்தினர்‌. அன்பத்தைத்‌ தரும்‌ ஞாப

கத்தை யாம்‌ விரும்பி மறக்றோம்‌ அல்லவா? பற்றுக்‌
முறையின்‌ மறப்பு ஏழ்படுதலும்‌ பற்று மின்‌ ஞாபகத்‌

அறதுளுகவை 1௮ (வரம சைமவைம்கு பப ்வல ஒட வஸ்ல்வன்வை. பழவகை யப வப்ட் டம டர

பட்டதையும்‌ அபயா வுஷளிகு, ஓண வவ

 

 

 


Page 85 

 

கல்வியும்‌. | ப 61.

தில்‌ ஈன்று கிலைத்திருக்தலும்‌ ஒருகலைபாசலின்‌ ஞாப
கம்‌ இருவகைப்படும்‌ என்பது பிழை. விருப்பு வெறுப்‌
புச்களிலிரு்து விருத்தியாகும்‌ பற்றின்‌ பயனாகவே ஒரு
விடயம்‌ ஞாபகத்தில்‌ நிலைக்கும்‌. சல்விகற்போர்‌ எதை
நெடுங்காலம்‌ மன த்தில்‌ வைச்திருக்தல்‌ சன்றென்பதை
௮ றியவேண்டும்‌, இசை அரிந்தபின்‌ கெட்டுருப்பண்ண
வேண்டியதை இலகுவில்‌ மகெட்டுருப்பண்ணலாம்‌. கெட்டு
ருப்பண்ணுகற்கு எது இலகுவானமூறை எனப்‌ பலரீ
ஆராய்ந்தனர்‌. கருத்தில்லாப்‌' பதங்களை கெட்டுருப்பண்‌
ணிப்‌ பரிசோதனை செய்தனர்‌. கருத்டில்லாப்‌ பதங்ககா
கெட்டுருப்பண்ணல்‌ இலகுவன்று, ஆனால்‌ இருப்பித்‌
திருப்பிப்‌ பலமுறை படித்தரல்‌ ௮து ஞாபகத்தில்‌ நிலைக்‌
கும்‌-கருத்துள்ள பாட்டு முதலியவற்றில்‌ பற்றுள்ளோ
மாகலின்‌ அவற்றை இலகுவாய்‌ மனனம்‌ பண்ணலாம்‌ ,
ஒரு செய்யுளைப்‌ படிக்கவேண்டுமானால்‌ ௮தன்‌ கருத்தை
விளங்கவேண்டும்‌. கருத்து அறிந்தபின்‌ அதை மூன்று
நாள்‌ அடுத்துப்‌ படி.க்தால்‌ ௮ ஞாபகத்தில்‌ நிலைக்கும்‌,
படிக்கும்பொழுது அதைப்‌ பலமுறை வாசிக்கவேண்‌
டிய. அவசியம்‌ இல்லை. மூன்றுசாளும்‌ அதை நரலைந்து
முறை. வாசித்தால்‌ ௮து கினைவில்‌ நிற்கும்‌, கெடம்பாடல்‌
களப்‌ படிக்கும்போது முழுப்பாட்டையும்‌ மேற்கூறிய
வானு படிக்கலாம்‌. பகுதி பகுதியாகப்‌ பிறித்துப்‌ படித்‌.
தால்‌ பகுதிகளுக்கு இடையிலுள்ள தொடர்பு தெரியா
_ மல்‌ இருக்கும்‌. இணி வயசு ஏற ஞாபகசக்தி குன்றும்‌.
என்பது போலி. பற்றே ஞாபகச்திற்குக்‌ காரணமாக
லின்‌, பற்றுக்குறைய ஞாபகமும்‌ குன்றும்‌, கெட்டுருப்‌
பண்ணிப்‌ பயின்றோர்‌ பயிற்சியின்‌ பயனாக இலகுவாப்‌.
கெட்டுருப்பண்ணுவா ராயின்‌, பற்றுக்குறையின்‌ . கெட்டு
ருப்பண்ணியதை மறப்பர்‌, படி.க்கவை :-இருகமமைகள்‌'
நினைவில்‌ கிற்குமெனவும்‌ ஒருதிங்கள்‌. கழியின்‌ பெரும்‌.
பகுதி. மறக்கப்படுமெனவம்‌ உள ாலார்‌ கூ௮ப. ஞாபக
மூம்‌ மறப்பும்‌ ஒருங்கு கிகழுமெனவும்‌ பாடம்பண்ணும்‌
போது பதிவுக்தொடர்‌ ஏற்படுமெனவும்‌ பதிவச்கொடர்‌
“கள்‌ அமைதியற்ற. பின்பே படித்தவை ஞாபகத்தில்‌
கஅிலக்குமெனவும்‌ பலாட்‌ கூறினர்‌, க இ

ப 11 ப


Page 8662 பன்‌ உள்நூலும்‌
18-ம்‌ அதிகாரம்‌
.... சிந்தித்தல்‌
புறப்பொருள்‌ யாதேனும்‌ ஒம்பொறிகளில்‌ ஒன்‌.
ற்கு விடயமாம்போது வாயிற்‌ கரட்ு. பெறப்படும்‌:
ஒரு பொருள்‌. விடயமாம்போது முதல்‌ குணமறியப்ப
டாத நிர்விகற்பவுணா்வாகும்‌. மனம்‌ பற்றிய விடயத்‌
தைச்‌ இந்தித்துப்‌ பெயர்‌ சாதி குணம்‌ “முகலியவற்றைப்‌
புத்தியால்‌ ஆராய்ந்து நிச்சயிக்கும்‌ நிலையில்‌ அவ்வுணர்வு
சவிகற்பமாகும்‌. ஒரு கொடிப்பொழுதில்‌ கிர்விகற்பக்‌
காட்டு சவிகற்பக்‌ காட்சியாகும்‌. இங்ஙனம்‌ விடயித்‌
தல்‌ என்பது ஒரு பொருளை வாயில்‌ மூலம்‌ அ௮றிதலர
கும்‌. அ.நிதலால்‌ பெறப்படும்‌ வாயிற்‌ கரட்சுகளை
ஒருங்குயவைத்து வேற்றுமை ஒற்றுமை முதலிய
தொடர்புகளை உளம்‌ ஆராய்தல்‌ எம்தித்தல்‌ எனப்ப
டும்‌, சிந்தித்துப்‌ பெறப்படும்‌ காட்சிகள்‌ உளக்காட்சி
கள்‌ என அழைக்கப்படும்‌, வாயிற்‌ காட்சிகளை அறிவு
நரம்புகள்‌ என்னும்‌ ஞானேந்திரியம்‌ மூலம்‌ பெறுஇ
ரோம்‌. ஆனால்‌ உளக்காட்௫ுகளை உளத்தின்‌ முயற்கி .
யால்‌ பெறுகிறோம்‌. வாயிற்காட்டிகள்‌ ஒளிக்காட்டு .
"ஓசைக்காட்டு நாற்றக்கரட்டு சுவைச்காட்டு ஊற்றுக்‌
காட்டு என ஐவகைப்படும்‌. இவ்வாயிற்‌ காட்டகளை
வாயில்மூலம்‌ உளமே காண்‌்டுன்றது. ஞாபகத்தில்‌ பதிவு
எய்தியிருச்கும்‌ இவ்வாயிற்‌ காட்சிகளைச்‌ சிந்தித்து உளம்‌
உளக்காட்சிகளைப்‌ பெறும்‌, மேற்கூறிய ஐம்பொறிக
ளோடு ப௫ தாகம்‌ தட்பம்‌ வெப்பம்‌ கனம்‌ முதலிய
வற்றை அறியவும்‌ அறிவு கரம்புகள்‌ உடலின்கண்‌
உள. ஞானேந்திரியம்‌ என்னும்‌: அறிவு கரம்புகள்‌
அவயவங்களிலிருக்து மூளைக்குச்‌ ெசெல்லும்‌, ஆனால்‌
உளத்தில்‌ ஏவல்களைச்‌ செய்யும்‌ இயக்க நரம்புகள்‌
என்னும்‌ கன்மேந்திரிய கரம்புகள்‌ மூளையிலிருந்து அவ
யவங்களுக்குச்‌ செல்லும்‌. -வாக்கு பாதம்‌ பாணி என்‌
னும்‌ கன்மேக்இிரியங்கள்‌ முறையே பேசுதல்‌, நடத்தல்‌,
ஏூற்றலிடுதல்‌ என்னும்‌ தொழில்களைச்‌ செய்டுன்றன.

பொம்‌

 

 

 

 


Page 87 

 

கல்வியும்‌ . . ன 85

மாணவர்‌ இலர்‌ சண்ணால்‌ வரசித்துப்‌ படிததகலிலும்‌
சிலர்‌ காதால்‌ கேட்டுப்‌ படித்தலிலும்‌ விருப்புடையவ
ராகலின்‌, வகுப்பைப்‌ படிப்பிக்குங்காலை விளக்கும்‌
போது கரும்பலகையில்‌ எழுதி விளக்குதல்‌ நன்று.

இணி உளம்‌ இிந்திக்கும்போது இறப்புக்‌ காட்சிக
ளயும்‌ பொதுக்காட்‌களையும்‌ சந்திக்கும்‌. காயை முன்‌
காணாதவன்‌' ஒரு காயைப்‌ பரர்க்கும்போது அக்காட்ட
இறப்புக்‌ காட்யோகும்‌. ஒரு குறித்த நகாயைப்பற்றிச்‌
சிந்தியாமல்‌ நாயின்‌ பொதுக்குணங்களை ஆராய்க்து
நாயினத்தைச்‌ இந்திக்கும்போது அக்காட்டு பொதுக்‌
காட்சியாகும்‌. இரஈ்காய்‌ என்புழிக்காட்டு சிறப்பாதலும்‌
நாய்‌ என்னும்‌ விலங்கு என்புழிக்காட்டு பொதுவாத
லம்‌ காண்க. தத்துவ. ஞாணிகளுள்‌ ஒருசாரார்‌ பொதுக்‌
காட்டு சுட்டும்‌ பொருள்‌ இல்லை என்பார்‌. நாயைப்‌
பற்றிச்‌ இந்திக்கும்போது யாதேனும்‌ ஒரு நாயைப்பற்‌
மியே இ்‌இக்கப்படும்‌; ஆதலின்‌ இறப்புஈ்காட்டுயின்‌
ிப்‌ பொதுக்காட்டு இல்லை என்பர்‌. இப்படி ஆராயுங்‌
கால்‌ பொதுக்காட்டு என்பது ஒரு பெயர்‌ மாத்திரமே
எனச்‌ சொல்லப்படும்‌. புத்தகம்‌ என்பது ஒரு பெயர்‌
அன்றிப்‌ புத்தகம்‌ என ஒரு பொருள்‌. இல்லை. இலங்‌
கைச்‌ சரித்திரம்‌ இக்கணிகநால்‌ பவுணக்திகன்னூல்‌
என்றாற்போலச்‌ இறப்புக்‌ காட்சிகளே உண்டு. தத்துவ
ஞானிகளில்‌ பிறிதோர்‌ சாரார்‌ பொதுக்காட்டுகள்‌ நில

- வுலல்‌ இல்லை எனவும்‌ கினைவுலகில்‌ உண்டெனவும

கூறுவர்‌. பொதுப்பெயர்கள்‌ உணர்த்தும்‌ பொருட்கள்‌
இந்தனையுலகஇல்‌ உண்டு. நரய்கள்‌ பலவற்றுக்கும்‌ பொது
வாயுள்ள பொதுப்பண்புகளின்‌ ெதொகுதியேயே காய்‌
என்னும்‌ பொதுக்காட்டு. இர்பொதுந்சரட்டு உளத்‌
தின்‌ தொழிலால்‌ கினைவுலடுல்‌ தோன்றும்‌. கினைவுலகப்‌
பொருட்கள்‌ நிலவுலகம்‌ பொருட்கள்‌ போல உண்மையா
னவை. கினைவுலகப்‌ பொருட்கள்‌ உளத்தின்கண்‌ ஞான
ரூபமாய்‌ இருப்பன. :ஒரு குடசக்கைப்‌ பார்க்கும்போது
உளத்தின்கண்‌ குடத்திற்குப்‌ பிறிசாகிய குடஞானம்‌

என்னும்‌ விடயம்‌ இருப்பது பேரல்‌ ஈன்மை தீமை.


Page 88க. ட ... உளநுலும்‌

- என்றுற்போன்ற காட்ிகஞம்‌ உளகத்தின்கண்‌' ஞான

ரூபமாய்‌ இருக்கும்‌. காலம்‌ இடம்‌.  என்றாற்போன்ற
காட்சிகளை முதி௪.. ஞானத்தால்‌ பெறுகிறோம்‌ என
ஜங்‌ என்பவர்‌. கூறினர்‌. பொகதுக்காட்கிகள்‌ பல்கப்‌
பொதுப்பெயர்களும்‌ பல்கும்‌; பொதுப்பெயர்களும்‌ பண்‌
புப்பெயர்களும்‌ அதஇிகமுடைய "மொழியே நாகரிகம
டைந்த மக்களுடைய மெரழியாகும்‌. இலச்தின்‌ மொழி

யில்‌ பண்புப்பெயர்களும்‌ பொதுப்பெயர்களும்‌ மிகக்‌

குறைவு. இலத்தின்‌ மொழியைப்‌ பேசிய உூ?ரரமர்‌
தத்துவஞானம்‌ கற்றிலார்‌ என்பது வரலாற்றாஇரியர்‌
யரவாக்கும்‌ ஒப்ப முடிந்ததோர்‌ உண்மை. . கானவரு
டைய மொழிகளுள்‌ பண்புப்பெயர்களும்‌ பொ.ழப்பெ
யர்களும்‌ மிகக்குறைவே. ஆ இயில்‌ மொழி சைகை
மொழியாகவும்‌, இத்திர - மொழியாகவும்‌, ஒலிக்குறிப்பு
மொழியாகவும்‌ இருக்கன;, ஆதிகால மக்கள்‌ பொருட்‌,

களப்‌ பிறர்க்கு அறிவித்தற்கு உருவம்‌ &றிக்கரட்டுதல்‌

பெருவழக்காம்‌. இச்சத்திர வெழுத்துக்கள்‌ காலக்கிர
மத்தில்‌ ஓசைகளின்‌ குறியீடாயின. இக்காலக்திலுள்ள
சிர்திரும்திய மொழிகள்‌ எல்லாம்‌ ஓசை யெழுத்துக்கள்‌
உடையன. அம்மொழிகஞள்‌ *“கடகடென? என்றும்‌.

போன்ற ஒலிக்குறிப்புச்‌ சொற்கள்‌ ஆதிகாலத்துத்‌.

தோன்றியவை எனலாம்‌. எண்ணங்கஜப்‌ பிறர்க்கு
அறிவிக்‌ தற்கே மொழிகள்‌ ஆக்கப்படும்‌ என்பது

ஒருதலை. ட்‌

ஸ்பீயர்மன்‌ என்னும்‌ அங்கெ உள நால்‌ வல்லோன்‌
சிந்தித்தல்‌ இருமுனறயாக நடைபெறும்‌ எனக்‌ காட்டி
னன்‌. முதலாம்‌ முறை தொடர்பறிதல்‌ ( இனமறிதல்‌)
எனப்படும்‌, இரு காட்கெளை உளம்‌ ஒருங்கு காணுமா
யின்‌, அவ்விரு காட்சிகளுக்குமுள்ள கதெொரடர்ை ப

உணரும்‌. வெண்மை. கருமை என்னும்‌ இரு காரட்‌9.
களை உளம்‌ காணும்பொழுது அவ்விரண்டும்‌ விரோத

மானவை என்னும்‌ கொடர்பைக்‌ கருதும்‌. கட்டிலையும்‌
கால்யும்‌ கரணும்போது கால்‌ கட்டிலின்‌ இளை என:
அறியப்படும்‌, இரண்டாம்முறை (இனப்பண்பியறிதல்‌ )

 

ர ஸ்‌

_ கல்வியும்‌

தொடர்புப்‌ பண்பியறிதல்‌. என!
யும்‌-யாதேனும்‌ ஒரு தொடர்பை
தில்‌ அறியுமாயின்‌, அப்பொ,
பிறிதோர்‌ பொருளையும்‌ உளம்‌

தொடர்பாடிய மறுதலை என்ப
வன்மை. என்பது உடனே உ
பூமிபோல்‌, பூமிக்கு யாதெனின்‌.
யப்படும்‌. ஈண்டுச்‌ சுற்றுதல்‌ ௭௦
விரு விதிகளுக்கும்‌ அமைந்தே.
பகை ஓர்ந்துணர்க. பள்ளத்தை
பார்த்தால்‌ பள்ளம்‌ போன்ற
தெனவும்‌ இவ்விரோகமான சூன
எத்தகைய தொடர்புப்பண்பு

அதன்வழியே ஊடத்தல்‌ செல்க

... இணி பல பண்புகளை மன:

 இந்திக்கும்போது ஒரு புறப்பொ

ரம்‌ மரப்பலகை நாற்கால்‌ ௧௫
சில பண்புகளைச்‌ இந்திக்கக்‌ கட
எழும்‌. கட்டில்‌ என அவயவி இ.
பொருட்கள்‌ எல்லாவற்றையும்‌
படைத்துக்‌ குணங்களின்‌ தொ
பது விஞ்ஞான வாதம்‌ என
ளுக்கு உரிய பண்புகள்‌ யாவும்‌
பட்டு விடயப்பொருளுக்கு ௮௦
விஞ்ஞான வாதம்‌. குணி இல்லை
தியே கூணி எனப்படும்‌ என
கூறுவர்‌... ன ட

உளம்‌ இம்மையுலகில்‌ இல்லா
தல்‌ மனோபாவனை எனப்படும்‌,
னும்‌ இருகாட்சிகளை எடுத்து ந
ஒரு பொருளை உளம்‌ படைக்கு!
அறிவுலகு என்னும்‌ கினைவுலஇல்‌
கனவின்கண்ணும்‌ இந்கினைவுலசு
போது. உளம்‌ காட்சிகளைத்‌ நூ


Page 89உளநூலும்‌
களும்‌ உளத்தின்கண்‌ ஞான
உரலம்‌ இடம்‌ என்றாற்போன்ற
ரனத்தால்‌ பெறுகிறோம்‌ என
ஈர்‌. பொதுக்காட்குகள்‌ பல்கப்‌
௦சூம்‌; "பொதுப்பெயர்களும்‌ பண்‌
முடைய மொழியே காகரிகம
மொழியாகும்‌. இலத்தின்‌ மொழி
ம்‌ பொதுப்பெயாகளும்‌ மிகக்‌
மொழியைப்‌ பேசிய உ?3ராமர்‌
லார்‌. என்பது வரலாற்றாசிரியர்‌
டந்ததோர்‌ உண்மை, - கானவரு
£ண்புப்பெயர்களும்‌ பொழப்பெ
வ. ஆதியில்‌ மொழி சைகை
" மொழியாகவும்‌, ஒலிக்குறிப்பு

ன்‌... ஆதிகால மக்கள்‌ பொரும்‌:

1த்தற்கு உருவம்‌ உறிக்காட்டுதல்‌

திர வெழுத்துக்கள்‌. காலக்கர.

.ஜியிடாயின. இக்காலத்திலுள்ள
எல்லாம்‌ ஓசை யெழுத்துக்கள்‌
ிகஞள்‌ *கடகடென? என்றுற்‌
ரச்‌. சொற்கள்‌ ஆதிகாலத்துத்‌
7ம்‌. எண்ணங்களைப்‌ பிறர்க்கு
'மாழிசள்‌ ஆக்கப்படும்‌ என்பது

1ம்‌ ஆங்கலெ உளநால்‌ வல்லோன்‌
£க கடைபெறும்‌ எனக்‌ காட்டி

தொடர்பறிதல்‌ (இனமிதல்‌)
களை உளம்‌ ஒருங்கு காணுமா
களுக்குமுள்ள சதொரடர்பை
ருமை என்னும்‌ இரு காட்‌இ

ரழுது அவ்விரண்டும்‌ விரோத '

ரடர்பைக்‌ கருதும்‌. கட்டிலையும்‌.
7] ஈரல்‌ கட்டிலின்‌ இனை என:
ம்முறை (இனப்பண்பியறிதல்‌ )

.. தீல்வியும்‌ ப . 83

தொடர்புப்‌ பண்பியறிகல்‌ எனப்படும்‌, ஒரு பொருளை
யும்‌-யாகேனும்‌ ஒரு தொடர்பையும்‌ உளம்‌ ஒ?ர பொழு
தில்‌ அறியுமாயின்‌, அப்பொருளோடு தொடர்புற்ற
பிறிதோர்‌ பொருளையும்‌ உளம்‌ காணும்‌. மென்மையும்‌.
தொடர்பாடிய 'மறுதலை என்பதும்‌ காணப்படும்போது
வன்மை. என்பது உடனே உ௫க்கும்‌, தங்களுக்குப்‌
பூமிபோல்‌, பூமிக்கு யாதெனின்‌, ஞாயிறெனக்‌ துணி
யப்படும்‌. ஈண்டுச்‌ சற்றுகல்‌ என்பதே தொடர்பு. இவ்‌
விரு விதிகளுக்கும்‌ ௮மைக்தே உளம்‌ கருதும்‌ என்‌
பதை ஓர்ந்துணா்க. பள்ளத்தைக்‌ குறிக்கும்‌ படத்தைப்‌
பார்த்தால்‌ பள்ளம்‌ போன்றதெனவும்‌, முகடு போன்ற
தெனவும்‌ இவ்விரோகமான குணங்களைக்‌ கற்பிக்கலாம்‌.
எத்தகைய தொடர்புப்பண்பு நினை வு. க்கு. வருமோ
அசன்வழியே ஊ.த்தல்‌ செல்லும்‌, ன

இனி பல பண்புகளை மனம்‌ ஒருங்கு கொருத்துச்‌
இச்திக்கும்போது ஒரு புறப்பொருள்‌ விடயமாகும்‌.
ரம்‌. . மரப்பலகை நாற்கால்‌ கருமை என்று ற்போன்ற
சில பண்புகளைச்‌ சிந்திக்கக்‌ கட்டில்‌ என்னும்‌ காட்ட
எழும்‌. கட்டில்‌ என அவயவி இல்லை. இங்கனம்‌ உலாப்‌
பொருட்கள்‌ எல்லாவற்றையும்‌ புத்தியின்‌ தொழிலால்‌
படைத்துக்‌ குணங்களின்‌ தொகுதியே பொருள்‌ என்‌
பது விஞ்ஞான வாகம்‌ எனப்படும்‌. புறப்பொருள்க
ளுக்கு உரிய பண்புகள்‌ யாவும்‌ உளத்தகால்‌ படைக்கப்‌
பட்டு விடயப்பொருளுக்கு அளிக்கப்படும்‌ என்ப

- விஞ்ஞான வாதம்‌, குணி இல்லை; குணங்களின்‌ தொகு

தியே குணி எனப்படும்‌ என விஞ்ஞான வாதிகள்‌
கூறுவர்‌. சி

உளம்‌ இம்மையுலகல்‌: இல்லாக்‌ காட்செகளைப்‌ படைத்‌
கல்‌ மனோபாவனை எனப்படும்‌. மணிதன்‌ இங்கம்‌ என்‌
னும்‌ இருகாட்சுகளை எடுத்து நரசிங்கம்‌ எனப்‌ புதிய
ஒரு பொருளை உளம்‌ படைக்கும்‌. கரசிங்கம்‌ என்பது
அறிவுலகு என்னும்‌ 'கினைவுலகல்‌ உள்ள பொருளரகும்‌;
கனவின்கண்ணும்‌ .இக்கினைவுலகு உண்டு. கனவுகரணும்‌
போது. உளம்‌ காட்சிகளைத்‌ ாக்டுச்‌ இந்தித்து புதிய


Page 9080 ப - .. உளநூலும்‌

தொடர்புகளையும்‌ நாட்டுகளையும்‌ ஆக்க்கொள்ளும்‌. பண்‌
புப்பெயர்‌ பொதுப்பெயர்‌ மூலம்‌ இந்தித்துதீ தொடர்பு
களைக்‌ கருதாமல்‌ சிறப்புப்‌ பொருள்மூலம்‌. இந்தித்துப்‌
புதிய ஒர்‌ தொடர்பைக்‌ கருதல்‌: கனவாகும்‌. கனவுல
௮ம்‌ உளம்‌ புதிய பொருட்களைச்‌ இருட்டிக்கும்‌. கன
வின்கண்ணும்‌ அறிவுலகமாகிய கினைவுலகு உண்டு. புதிய.
தொடர்புகளைக்‌ கருதியே வடிவக்‌ கணிதம்‌ எழுத்துக்‌
கணிதம்‌ தத்துவங்கள்‌ முதலியவற்றை ஆக்குஇறரோம்‌:
மக்கள்‌ யாவரும்‌ கைக்கொள்ளும்‌ விதிகளுக்கு அமைந்தே
வடிவக்கணிதம்‌. முதலிய கலைகளை ஆக்குகுறோம்‌. யக்தி
ரம்‌ செலுத்தல்‌ முகலிய தொழில்களும்‌ கணித.ால்‌: விதி

களை உணர்ந்தே செய்யப்படும்‌. ஆனால்‌ செய்யுள்‌ எழு.

தல்‌ கதையெழுதல்‌ படம்‌ வரைதல்‌ முதலியவற்றை

ஆசிரியன்‌ தன்‌ மனோபாவனையில்‌ ிருட்டிக்கும்‌ விதிக

ஞக்கு அமைக்தே எழுதுகிறான்‌. புலவன்‌ பி.றருடைய

விதிகளைப்‌ படியாமல்‌ தனக்கு இசைந்தவரறு சல விதி .

கச்‌ இிருட்டித்து ஒரு காவியதீதை இயம்புவான்‌,
ஆனால்‌ வடிவக்கணித : நால்வல்லோர்‌ -தரம்‌. விரும்பிய
- வரறு வடிவங்களைச்‌ சிருட்டிக்க முடியாது. வடிவச்கணித
நாலார்‌. யாவருக்கும்‌ உடன்பாடாகும்‌ வரைவிலக்கணங்்‌
களையும்‌ விதிகளையும்‌ கையாளுவர்‌. வாதிப்போர்‌. யாவ
ரும்‌ ௮அளவைநூல்‌ என்னும்‌ தருக்கநூற்‌. பிரமாணங்க
ளுக்கு அமைநீதே வாதிப்பர்‌. அளவைாலார்‌ வாயிற்‌
காட்சி வழியளவைக்‌ கரட்‌ என்பவை மூலம்‌. கருதப்‌
பயில்வர்‌.

கருதல்‌ முறைகளில்‌ பயின்றால்‌ புத்தி வளருமென
வும்‌ மனோபாவனையின்‌ வழிச்சென்றால்‌ புதீதி - மழுங்கு

மெனவும்‌ இலர்‌ கூறுப. கருதல்‌ முறைகளில்‌ பயின்றால்‌ .

புத்தி அப்பியா௫க்கப்படும்‌ என்பது ஒருதலை... ஆனால்‌
மனேபவனையின்‌ வுழிச்சென்றால்‌ பு.த்தி மழுங்குமென்‌

பது பொருக்தாது. மன்றிசூரியம்மையார்‌ கட்டுக்கதை
க (புணக்துரைகளை) வா௫ிக்கும்‌ சிறுவர்‌ பயனெய்து.

கின்‌. ரிலரென வற்புறுத்தினர்‌. சதைகளை வர௫க்கும்‌
- சிறுவர்‌ பேய்கள்‌ யாளிகள்‌ அரமகளிர்‌ அரக்கர்‌. முத

 


Page 91கல்வியும்‌ - 81

லிபவை உண்டென நம்புவர்‌ எனவும்‌ அங்ஙனம்‌ கம்பித்‌
தம்‌ துன்பத்திற்கும்‌ இன்பத்திற்கும்‌ பேப்‌ மூகலிபவையே
காரணமாகுமென எண்ணுவரெனவும்‌ தம்‌ இடர்ககாத்‌
தாம்‌ நீக்கமுயலாது வாளா இருப்பர்‌ எனவும்‌ விளம்பி
னர்‌.  இம்மதம்‌ இழுக்குடைத்து. என்னை! கிலவுலகுக்‌
கும்‌ நிணவுலகுக்கு முள்ள வேற்றுமையைச்‌ இுவர்‌
உணர்வர்‌ எனவும்‌ பேய்க்கதைகள்‌ யரவும்‌ கட்டுரைகள்‌
என உணர்க்தே அவற்றில்‌ இன்புறுவர்‌ எனவும்‌ உள
நூலார்‌. கூறுவர்‌. மனேபாவரையாகச்‌ இருட்டி த்துப்‌
பபின்றால்‌. புலமை வளருமெனவும்‌ காவியங்களிலும்‌
கவின்கலைகளிலும்‌ வித்தைகளிலும்‌ சுவைக்கும்போது
மனோபாவனையாற்‌ இருட்டிக்கப்படுபவற்றையே சுவைக்‌
இரோம்‌ எனவும்‌ கூஅவர்‌. காவியம்‌ எழுதல்‌ சலையெழு
தல்‌ என்பவை ஆக்கவேலையே. ஆக்கவேலையில்‌ உளம்‌
இன்புறும்‌ என்பது ஒருதலையாகலின்‌, புலமையின்‌ வழிச்‌
சென்று இிருட்டிக்கும்போது புத்தி மழுங்குமென்பது
பொருந்தாது, ஆனால்‌ மனோபாவனையில்‌ அழுத்தினால்‌
உளம்‌ திரிபடைதல்‌ உண்டு. விழைச்சுக்களுக்கு இடங்‌
கொடுத்து மனோபாவனையில்‌ அழும்துவோரே திரிபடை
வாரொழிய, புத்தியின்‌ வழிரின்று புதிய கதைககசச்‌
சிருட்டிப்பார்‌ திரிபடைவார்‌ எனக்கடறுதல்‌ பொருக்‌
தாது, மேலும்‌ மனோபாவனையின்‌ வழிச்சென்று புளக்‌
தரைக்கும்‌ மாணவரும்‌ கணிதநால்‌ அளவைநால்‌ யந்திர
நால்‌ கற்கும்போது காரணகாரியம்‌, அளவை, கணக்கு
முதலிய உள என்பதை அறிவர்‌. மனோபாவளையின்‌
வழமிச்செல்லல்‌ இமைவிளைக்குமெனின்‌, இலக்கியங்களை
எழுதுதலும்‌ கற்றலும்‌ பயணிலவரகும்‌,


Page 9288) ன டு உள்நூலும்‌

14-ம்‌ அதிகாரம்‌
புத்தி

மணிதகன்‌ பகுத்தறிவுள்ள விலங்கு என்புழி மனிசன்‌
எழுவாய்‌ பகுத்த ிவுள்ள விலங்கு பண்பை உணர்த்தும்‌
பயனிலை என்றுற்போன்ற அறிவைப்‌ பெறுதல்‌ வசூத்‌
தலறிவு எனப்படும்‌. மனிதன்‌ விலங்னெத்தைச்‌ சேர்க்த
வன்‌: என்பது வகுத்துக்‌ காட்டப்படும்‌. மனிதன்‌ இறக்‌

கும்‌ இயல்பினன்‌ என்புழி மக்கட்டன்மைக்கும்‌ இறக்‌.
குக்தன்மைக்கும்‌ உள்ள ஒரு தொடர்பு புதிதாக அறி.

யப்பமாகலின்‌, இக்திட்டாக்தம்‌ கூறும்‌ ௮ிவு புணர்த்‌
தலறிவு எனப்படும்‌. எண்ணங்களைப்‌ ' புணர்த்த ஒரு
புதிய உண்மையைக்‌ கருதுதல்‌ புணாததலரிவாகும்‌,
அக்றுவயக்காட்டுிகளால்‌ அணியப்படும்‌' அரிவெல்லாம்‌
இவ்விருவகை அறிவையமே உணர்த்துவன, இவ்‌

வடிவை உளம்‌ புத்தி என்னும்‌ தீதிதுவத்தை அதிட்‌.

டி தீதுப்பெறும்‌. (இனப்‌ பண்பறிதல்‌) தொடர்பறிதல்‌
தொடர்புப்‌ பண்பியறிதல்‌ (இனப்பண்பியறிதல்‌) என்‌
னும்‌ இருவஷையறரிதல்‌ முறைகளிலும்‌ புத்தியே
தொழிற்படும்‌. உளம்‌ காண்டலாலும்‌ கருதலாலும்‌ புதிய
அறிவைப்‌ பெறுமாகலின்‌, காண்டல்‌ மூழைகளு ம்‌

கருகல்‌ முறைகளும்‌ அளவை நாூலின்கண்‌ வரையறை
செய்யப்படும்‌. கருகல்‌ முறைகள்‌ அ௮ச்சுப்போன்‌ றவை,
ஓர்‌ அச்ச ஒருவிதப்‌ பொருளையே தரும்‌. கலத்தில்‌

உரைப்‌ பெய்தால்‌ நீர்‌ கலத்தின்‌ உருவச்தையே பெறு
தல்போல எண்ணங்களும்‌ அளவை முறைகளின்‌ ௨௬

வங்களைப்பெறும்‌. சத துவங்களே . உளம்‌ உபயோர௫இக்‌ .
கும்‌ அ௮ச்சுக்சள்‌ என மொழியலாம்‌. காலம்‌ ... இடம்‌
காரணகாரியம்‌ கலை வித்தை பொதுடிறப்பு இற்றுவ..

யம்‌ முதலியவை அறிவைப்‌ பெறுதற்குரிய "கருவிகள்‌.
இக்கருவிகள்‌ மூலமே உளம்‌ தன்‌ கரட்டிகளையும்‌ புறப்‌
பொருள்களையும்‌ பிறருடைய எண்ணங்களையும்‌ அறியும்‌:
இயஙனம்‌ அறிதல்‌ முறைகள்‌. திரிபடையாமல்‌ நிைவுல

 


Page 93 

கல்வியம்‌ ப ப ன 89

இல்‌ இருப்பன எனவும்‌ அவை -: என்றும்‌ உள்ளவை.
எனவும்‌ தத்துவஞானிகள்‌ தம்‌ மதம்‌ காட்டுவர்‌. விலங்‌.
குகளும்‌ இம்முறை தழுவியே இர்திக்கன்றன எனக்‌
கோலர்‌ காட்டினர்‌. கோலர்‌ இல கசூரங்குகளைக்‌ கூட்‌
டில்‌ வைதஅ அவற்றின்‌ புத்தியை ஆராய்ந்தார்‌. கூரங்‌
குகள்‌ ஏறிச்சென்று எடுக்கமாட்டாக இடத்தில்‌ வாழைப்‌
பழங்களைக்‌ கோலார்‌ வைத்தனர்‌. ஒரு விவேகமுள்ள
குரங்கு ஒரு தடியில்‌ பிறிதோர்‌ தடியை இட்டுப்‌ பழதிதை
எடுக்கலாம்‌ எனக்‌ கருதிற்று : இக்குரங்கு ஒரு இறிய
ஏணியை எடுத்துவைத்து அதன்மீது ஏறிப்‌ பழங்களை
எடுத்தது. ஒரு பெட்டியின்மீது வேறோர்‌ பெட்டியை
வைத்தும்‌ வாழைப்பழங்களை , சூரங்குகள்‌ எடுத்தன.
இங்கனம்‌ குரங்குகள்‌ தம்‌ புதீதியை உபயோருக்கும்‌.
ஆற்றல்‌ உடையவை என்பதைக்‌ கோலர்‌ காட்டினர்‌.

புத்தி என்பது உளத்திற்கு இயற்கையாயுள்ள ஓர்‌
ஆற்றல்‌. புத்தி அறிவு அன்னு, சல புத்தகங்களைப்‌
படி.தீதால்‌ நாலறிவு உண்டாகும்‌. அறிவு ஒருவனது.
மூயற்சியால்‌ பெறப்படும்‌, புத்தி ஒருவனுடைய பிறப்பு
“டன்‌ கோன்றி வளரும்‌. அறிவை உடைமை .எனவும்‌.
புத்தியை ஆற்றல்‌ எனவும்‌ கூறலாம்‌. ஆற்றல்களை
அப்பியா௫த்தால்‌ ௮வை இலங்கும்‌. புத்தியை அப்பி
யாசிக்கப்‌ பயிற்றலே கற்பிப்போரின்‌ கோக்கமாகும்‌.
மேனாட்டார்‌ மாணவரைப்‌ பாடசாலைகளில்‌ படிப்பித
தல்‌ வழக்கம்‌. ஓரளவு அறிவு உள்ள பிள்ளைகளை ஒரு.
வகுப்பாக்டுப்‌ படிப்பித்தல்‌ இலகு. முக்நாறு மாணவர்‌.
ஒரு பாடசாலையில்‌ படித்தால்‌ அவர்களுடைய அறி
வைப்‌ பரீட்டுத்துப்‌ பார்த்து பத்து வகுப்பாகப்‌ ரிப்‌
, பார்கள்‌. முற்காலங்களில்‌ நாலறிவு முறையாகப்‌ பரீட்‌.
.. இக்கப்படவில்லை,. ஒரு பரீட்சையில்‌ ஒரு பாடத்தில்‌
ஒருவன்‌ 100 புள்ளியில்‌ 40 எடுத்தால்‌ இத்தியடைக்‌
“தான்‌. எனவும்‌ 89 எடுக்தால்‌ சித்தியடைய.
வில்லை எனவும்‌ கொள்ளுதல்‌ இறப்பன்று, பரீட்சை
முறைகள்‌ திருத்தமடையவேண்டும்‌. வராப்பைக்‌ கற்‌
பிக்கும்‌. ஆரியன்‌ பிள்சாகளை ஆண்டுதோறும்‌ கற்‌

14


Page 9490 ப உளநூலும்‌

பித்துக்‌ கற்ற கல்வியின்‌ அளவைக்‌ கவணித்தும்‌ பல
பரீட்சைகளிலும்‌ மாணவர்‌ பெறும்‌ புள்ஸிகளை அ.ரரய்ந்‌
தும்‌ வேண்டிய அறிவைப்‌ பெற்றுள்ளாரோ என்ப
தைத்‌ தெளிந்தபின்‌ பத்திரம்‌ அளிச்கல்‌ நஈன்முறை
யாகும்‌. ஆனால்‌ உபாத்தியாயன்‌' கைக்கூலி பெற்று
மூடனைத்‌ தலை மாணாக்கன்‌ எனப்‌ பத்திரம்‌ அஸித்தல்‌
பெருங்‌ குற்றமாகும்‌, பத்திரம்‌ அளிக்கும்‌ பரீட்சையைப்‌
படிப்பித்த ஆசிரியன்‌ அல்லாத பிறர்‌ பரீட்டுத்தல்‌
நன்று,

அறிலை அளத்தல்‌ ஒன்று புத்தியை அளத்தல்‌
ஒன்றென அறிவேம்‌. அறிவை அளத்தலிலும்‌ புத்‌
தியை அளச்து பிள்ளைகளை வருப்புக்களாக வகுத்தல்‌

நன்று. புத்தியை எங்கனம்‌ அளக்கலாம்‌ என ஆரி

யர்கள்‌ வாதிக்கத்‌ தொடங்கஇனர்‌,

.. பத்தொன்பதாம்‌ நூற்றாண்டில்‌ இருந்த ஆரியர்‌
களுக்குப்‌ புத்தியை அளக்கதச்‌ தெரியாமையினாலே புத்தி
யோடு சம்பகந்தப்பட்டிருக்கும்‌ மூளையின்‌ அகலகீளத்தை
அ௮ளக்தனர்‌. மூளையை அளப்போர்‌ அகன்ற கெற்றி
யுடையவர்‌ புத்தியாற்‌ றக்தவர்‌ என்றவாறு பல. துணிபு
களைக்‌ கூறினர்‌. தலையோட்டின்‌ பள்ளங்களையும்‌ இடல்‌
களையும்‌ பார்த்து இது கணிதமூளை இது இலக்யெமூளை
இது ஒவியமூளை இது ஞாபகமூகசா என மூளையைப்‌
பெயரிட்டனர்‌. சிலர்‌ கண்‌ மூக்கு முதலியவற்றை அளந்து
விவேடுகளை அறிய முயன்றனர்‌. சிலர்‌ கசை தார்களின்‌
பெலத்தை அளந்து பெலம்‌ மிகுந்தோர்‌ புத்தியாலும்‌
சிறந்தோர்‌ என எண்ணினர்‌, இம்முறைகள்‌ போலி
யெனக்‌ காட்டப்பட்டபின்‌ லர்‌ பொரிிகளின்‌ கலத்‌
தையும்‌ நுட்பத்தையும்‌ அளந்தனர்‌. நுண்ணிய யந்தி
ராங்களைக்கெொரண்டு ஊறு சண்‌ செவி முதலிய
வற்றின்‌ ஆற்றல்களை அளந்தனர்‌. இங்ஙனம்‌ பொழி
யுணர்ச்சி புத்திக்கு அடையாளமாகுமெனக்‌ கருதினர்‌.
இது போலி எனக்‌ காட்டப்படும்‌. எலன்கெல்லர்‌ என்‌
ணும்‌ பெண்‌ மூன்று வயச தொடக்கம்‌ குருடாகவும்‌
செவிடாகசவும்‌ ஊமையாகவும்‌ இருச்தபோதிலும்‌ ஊற்‌

 


Page 95 

கல்வியும்‌ ப 01

றறிலவை உபயோட௫த்றுப்‌ படித்து இலக்வயெம்‌ முதலிய
வற்றை உணரும்‌ புத்தியைப்‌ பெற்றுள்‌. பொறியுணர்ச்ட
குன்றியிருப்பினும்‌ புத்தி குறைச்திருக்குமென த்‌ துணி

தல்‌ பிழையாகும்‌. இணிச்‌ சிலர்‌ கவனம்‌ ஞாபகம்‌ முத

லியவற்றைப்‌ பரீட்டுத்து இவை குளறக்தவர மூடரா
லர்‌ என எண்ணினர்‌. சுவனம்‌ ஞாபகம்‌ குறையின்‌
பற்றுக்‌ குறையுமெனத்‌ துணியலாமொழியப்‌ புத்தியில்லை
யெனத்‌ துணியவியலாது.

பிராஞ்யை தேயத்துப்‌ பீனே என்பவன்‌ முதன்‌

முதல்‌ புத்தியை அளநக்தான்‌. அவனுக்குச்‌ சைமன்‌

என்பவன்‌ துணை புரிக்தான்‌. பாறி ஈகரத்துக்‌ கடை
வீஇகளில்‌ விக்கும்‌ வறிய பிள்ளைகள்‌ மூடரோ அன்றி
விவேகெளோ என அறிதற்கே பீனே என்பான்‌ புத்தி
யளக்கும்‌ வினாக்கள்‌ சிலவற்றைத்‌ தெரிர்தெடுத்தான்‌.
பீனே உபயோஇத்த பரீட்சை வினாக்கள்‌ சிலவற்றைத்‌
கருதும்‌. ப .
மூன்று வயசு நிறைவேறிய பிள்ளைகளுக்குரிய
பரீட்சைகள்‌ ஒரு நொடிப்பொழுதில்‌ செய்யப்படும்‌.
சண்ணைக்காட்டு  காதைக்காட்டு என்றாற்போன்‌ றவை.

8: 7. இவற்றைச்‌ சொல்‌ என்றாற்போன்‌ றவை. ப

நான்கு வயச: ஒரு படத்தைக்கொடுத்து இப்ப
டத்துள்ள மனிதர்‌ எத்தனை, விலங்குகள்‌ எத்தனை என
வினாவுதல்‌. கான்‌ ஒரு சின்ன வீரன்‌ என்றாற்போன்ற
வசனங்களைத்‌ திருப்பிச்‌ சொல்லப்பண்ணல்‌.

9: 8: 06; இவற்றைச்‌ சொல்‌. ப

இருகோடுகள்‌ வரைந்து நெடுங்கோடு எது குறுங்‌
கோடு எது என வினாவுதல்‌. ப

ஜந்து வயச: இத்திறப்பை மாடத்து மேசையில்‌
வை: மாடக்‌ கதவை மூடு; மாடத்து மேசையிலுள்ள
புத்தகத்தை எடுதீதுவா ; இத்தகைய மூன்று ஏவல்களை
ஜந்து வயசுப்‌ பிள்‌௯£ மறவாமல்‌ செய்யும்‌. ஏவல்களைப்‌
பிள்ளை திரும்பவும்‌ சொல்லும்படி. கேட்டால்‌ கவனக்‌
குறைவு துணியப்படும்‌, இலக்கங்களைக்‌ _ கவனித்துச்‌


Page 9695 ப ப உளநூலும்‌

சொல்லுதல்‌ படங்களில்‌ உள்ளவழற்ை_ற எண்ணிச்‌

சொல்லுதல்‌ முதலியவையும்‌ வயசுக்கேற்ற முறையாக
ஆக்கப்படும்‌,
ப ஆறு வயச: காற்கேரணம்‌. சற்சதுரம்‌ கீள்சதுரம்‌
முதலியவற்றுக்குள்ள வேற்றுமை உணர்வரோ என
அறிதல்‌, நிறங்களைக்காட்டி நிறவேற்றுமை உணர்வே
என அழிதல்‌. 9, 5, 6, 8 என்றாற்போன்ற இலக்கங்‌
களைத்‌ திருப்பிச்‌ சொல்லுவாரோ என ஆரிிதல்‌. மூக்‌
இல்லா முகத்தைக்‌ சரி, என்ன குறைவென வினாவல்‌,
காது எண்‌ முதலியவை இல்லா உருவங்களில்‌ என்ன
குறைவு என வினாவுதல்‌,

ஏழு வயச: எழுக வா௫இக்கத்‌ தெரியுமோ என:
ஆராரயதல,

எம்டு வயசு: நீ நீராவி. வண்டியில்‌ செல்ல
நினைந்து அதைத்‌ தப்பவிட்டால்‌ என்ன செய்வாய்‌?

கெய்யெரி வண்டியில்‌ போவேன்‌ அடுத்த நீராவி
வண்டியைக்‌ காத்திருப்பேன்‌ என்னும்‌ விடைகள்‌ சரி
யானவை. ஓடிப்பிடிக்க முயலுவேன்‌ என்றாற்போன்‌
வை பிழையானவை. $,5, 3,916 என ஆறு
தானம்‌ உள்ள இலக்சக்தைக்‌ கவனித்துத்‌ இரும்பச்‌
சொல்லுதல்‌.
ஒன்பது வய௬ : மாசங்களின்‌ பெயரைச்‌ செரல்‌
அம்படி வினாவல்‌; படங்ககரக்‌ காட்டிக்‌ கதையைச்‌
சொல்லும்படி கற்பித்தல்‌; ௧௬ கூட்டல்‌: வரைவிலக்க
ணம்‌ வினாவல்‌, சூதிரை, மேசை, தாய்‌, வீரம்‌ என்றால்‌
என்ன? ப

10 வயச: எடைகளை அடிக்கு பாரம்மிகுச்தவற்றை
மூதலிலும்‌ பாரஙு குறைககவ.ற்றைக்‌ கடையிலும்‌ ஒழுங்‌
கரக வைக்கிறார்களோ எனப்பார்த்தல்‌. பொருட்களை
ஒருமூறை பார்த்தபின்‌ படம்‌ வரைதல்‌,

11 வயச: மூரண்‌ உள்ளவற்றைச்‌ சொல்லி மூர
ண இிகிறுர்களோ என அறிதல்‌. எனக்கு மூன்று சகோ
தரர்‌ உண்டு. கான்‌, என்‌ தமையன்‌, என்‌ தங்கை,

கல்வியும்‌

நீராவி வண்டிகள்‌ வழிவி
சேதம்‌ குறைவு. ஜம்பது மக்௬௦

பல அுண்டுகளாக வெட்ட
பொருத்துதல்‌.

பல இராமங்களிலும்‌ இவ்வீ
துப்‌ பார்தீது ஒரு வயசுக்குரிய
சப்‌ பிள்ளைகள்‌ நாற்றுக்கு 75
யளிப்பின்‌, அவ்வினாச்கள்‌ சூரிகக

அனா நிச்சாகெகப்படும்‌. ஏழு வ

ஆறு வயசுப்‌ பிள்ளைகள்‌ சரிய
யின்‌, அப்பிள்ளைகள்‌ புத்தி வம

கப்படும்‌. ஒரு வினாவுக்குரிய

சிலர்‌ இரண்டு மாசமும்‌ இலர்‌
தான்கு மாசமும்‌ என வய௯௬ ௧௨
கொடுப்போர்‌ ஒவ்வொரு வய௯:
மூன்று மாசம்‌ கொடுப்போர்‌ நரக
மாசம்‌ கொடுப்போர்‌ மூன்று
ஏழு வயசுப்‌ பிள்ளைகள்‌ எட்டு
யாவற்றுக்கும்‌ சரியான விடைய௭
புத்தியாண்டு (மனவய௯) எட்‌
ஒன்பது வயசுக்குரிய இரண்டுக்க
விரண்டுக்குமுரிய மாசங்கள்‌ வய

எழு வயசுப்‌ பரிள்‌கா ஆறு
சங்களைச்‌ செய்யாவிட்டால்‌ வயஃ
தகைய அப்பியாசங்ககா இங்கல,
என்பவர்‌ தெரிந்து பிள்ளைகளிஎ
தனர்‌. இவ்வண்ணம்‌ அமெரிக்க
என்பவர்‌ இல அப்பியரசங்க&ஆ
அளக்தனர்‌.

உடல்‌ வயசுக்கும்‌ புத்தி ௨
தம்மியச்கைச்‌ சமீகரணமாகக்‌

[0௦07
உடல்‌

 

மனவயசத்‌ தாரதம்மியம்‌


Page 97உளநூலும்‌

ல்‌ உள்ளவற்றை எண்ணிச்‌

வயும்‌ வயசுக்கேற்ற முறையாக

கோணம்‌. சற்௪துரம்‌ நீள் சதுரம்‌
வேற்றுமை உணர்வோ என
“டி. நிறவேற்றுமை உணர்வ? ர.
, 8 என்றாற்போன்ற இலக்க
லுவாரோ என அறுதல்‌. மூக்‌
9, என்ன குூறைவென வினாவல்‌,
2) இல்லா உருவங்களில்‌ என்ன
்‌, ப

த வரஇக்கச்‌ தெரியுமோ என
நீராவி வண்டியில்‌ செல்ல
பவிட்டால்‌ என்ன செய்வாய்‌?
பில்‌ போவேன்‌ அடுத்த நீராவி
'பேன்‌ என்னும்‌ விடைகள்‌ சரி
 மூயலுவேன்‌ என்றாற்போன்‌
..-5,5,2,9,1,0 என ஆறு
.ததைக்‌ கவனித்துத்‌ இரும்பச்‌

மாசங்களின்‌' பெயரைச்‌ சொல்‌
டங்ககாக்‌ காட்டிக்‌ கதையைச்‌
5ல்‌; காச கூட்டல்‌; வரைவிலக்க
, மேசை, தாம்‌, வீரம்‌ என்ரால்‌

௯ அரிச்து பாரம்மிகுக்கவற்றை
றநதவற்றைக்‌ கடையிலும்‌ ஒழுங்‌
்‌ எனப்பாரீத்தல்‌. பொருட்களை
படம்‌ வரைதல்‌,
உள்ளவற்றைச்‌ சொல்லி மூர
அறிதல்‌. எனக்கு மூன்று சகோ
“ன்‌ தமையன்‌, என்‌ தங்கை,

“5

கல்வியும்‌ 03

நீராவி வண்டிகள்‌ வழிவிலகி விழுந்தன. அதில்‌
சேதம்‌ குறைவு. ஐம்பது மக்கள்‌ இறக்தார்களாம்‌.

பல துண்டுகளாக வெட்டப்பட்ட படத தைதப்‌
பொருத்துதல்‌. ப ப

பல இராமங்களிலும்‌ இவ்விஞக்கள்லம்‌ பரீட்டுத
துப்‌ பார்தது ஒரு வயசுக்குரிய வினாக்களுக்கு அவ்வய
சப்‌ பிள்ளைகள்‌ நூற்றுக்கு 75 வீதம்‌ சரியான விடை.
யளிப்பின்‌, அவ்வினாக்கள்‌ குறிக்கப்பட்ட வயசுக்குரியவை
என நிச்சயிக்கப்படும்‌. எழு வயசுக்குரிய வினாக்களுக்கு
ஆனு வயசுப்‌ பிள்ளைகள்‌ சரியான விடைகொடுப்பாரா
யின்‌, அப்பிள்ளைகள்‌ புத்தி வய௱கூடியவர்‌ எனக ௯௬
தப்படும்‌. ஒரு வினாவுக்குரிய விடையைச்‌ சொன்னால்‌
இலர்‌ இரண்டு மாசமும்‌ இலர்‌ மூன்று மாசமும்‌ இலர்‌
நான்கு மாசமும்‌ என வயசு கணிப்பர்‌. இரண்டு மாசம்‌
கொடுப்போர்‌ ஒவ்வொரு வயசுக்கும்‌ ஆறு வினாக்களும்‌
மூன்று மாசம்‌ கொடுப்போர்‌ நான்கு வினாக்களும்‌ கான்கு
மாசம்‌ கொடுப்போர்‌ மூன்று வினாக்களும்‌ வினாவுவர்‌.
ஏழு வயசுப்‌ பிள்ளைகள்‌ எட்டு வயசுக்கூரிய வினாக்கள்‌
யாவற்றுக்கும்‌ சரியான விடையஸித்தால்‌ அவர்களுடைய
புத்தியாண்டு (மனவய௯) எட்டெனக்‌ கணிக்கப்படும்‌.
ஒன்பது வயசுக்குரிய இரண்டுக்கு விடையளித்தால்‌ அவ்‌
விரண்டுக்குழுரிய மாசங்கள்‌ வயசோடு கூட்டப்படும்‌.

ஏழு வயசுப்‌ பிள்ளை ஆனு வயசுக்குறிய அப்பியா
சங்களைச்‌ செய்யாவிட்டால்‌ வயசு குறைக்கப்படும்‌. இத
தகைய அப்பியாசங்களை இங்கிலாந்தில்‌ ஆசிரியர்‌ போட்‌
எண்பவர்‌ தெரிந்து பிள்ளைகளின்‌ மனவயசைத்‌ தேதர்க
தனர்‌. இவ்வண்ணம்‌ அமெரிக்க நாடுகளில்‌ தேர்மன்‌
என்பவர்‌ இல அப்பியாசங்களை வருத்துப்‌ புத்தியை
அளக்தனர்‌. ப

உடல்‌ வயசுக்கும்‌ புத்தி வயசுக்கும்‌ உள்ள தார.
தம்மியதிகைச்‌ சமீகரணமாகக்‌ காட்டல்‌ வழக்கம்‌,
மனவயசு. 100

மனவயசத்‌ தாரதம்மியம்‌ -
ன ௫ ர *  , . உடல்வயசு


Page 9804 உளநூலும்‌

ஒரு பிள்ளைக்கு உடல்‌ வயசு எஏட்டாகவும்‌ புத்தி
வயசு ஏழாகவும்‌ இருப்பின்‌ மனவயசத்‌ தரரதம்மியம்‌
$26100--87:5 ஆகும்‌. பிள்ளைகளின்‌ புத்ிதிவயசை இங்‌
நனம்‌ தோர்தபின்‌ அவர்களை தலைமாணாக்கர்‌ இடை
மாணாக்கர்‌ கடைமாணாக்கர்‌ என வகுக்கலாம்‌. புத்தி
யளப்போர்‌ பிள்ளைகளைத்‌ தனித்தனியாக வாய்‌ மறு
மொழியாகச்‌ செல்லும்படி. கேட்டல்‌ ஈன்று. தனித்‌
தனியாக மறுமொழி கேட்டால்‌ காலம்‌ அதிகம்‌ வேண்டு
மாகலின்‌ பரீட்சைக்குரிய அப்பியாசங்களை அச்‌௫ட்டுக்‌
கொடுத்தல்‌ வழக்கம்‌. அமெரிக்க ஐக்இயமாடுகளில்‌ 1914-ம்‌
ஆண்டு போர்வீரா்களாச்‌ தெரிச்தெடுத்தற்குப்‌ புத்தியைப்‌
பரீட்சிக்கும்‌ அ௮ப்பியாசங்கள்‌ உபயோ௫க்கப்பட்டன. அப்‌
பரீட்சைமூலம்‌ புத்தி குறைந்தோர்‌ எனக்‌ காணப்பட்‌
டோர்‌ பிற்காலதீதிலும்‌ புதீதி குறைச்தோராகவே
வாழ்ந்தனர்‌. ப

மனவயசப்‌ புள்ளிகள்‌ 1 முதல்‌ 150 வரையும்‌ கொடுக்‌
கப்படும்‌. 1 முதல்‌ 60 வரையும்‌ புள்ளி பெறுவோர்‌ மக்த
கரமானவர்‌ எனவும்‌ 50 முதல்‌ 80 வரையும்‌ புள்ளிபெ_று
வோர்‌ மக்கமானவர்‌ எனவும்‌ 80 முகல்‌ 110 வரையும்‌
புள்ளிபெறுவோர்‌ தீவிரமானவர்‌ எனவும்‌ 110 முதல்‌
150 வரையும்‌ புள்ளிபெறுவோர்‌ தீவிரகரமானவர்‌ என
வம்‌ வகுத்தல்‌ வழக்கம்‌, ப

மந்தகர புத்தியுடையோர்‌ முழுமூடர்‌. தாம்‌ குந்தும்‌
மரக்ளையைத்‌ தறித்துவிழுக்தும்‌ இயல்பினர்‌. இவர்கள்‌
கொடுக்கல்‌ வாரங்கல்‌ செய்யத்‌ தெரியாதவர்கள்‌. இவர்‌
கள்‌ கற்கமாட்டார்கள்‌. மர்தபுத்தியுடையோர்‌ ஏவல்க௯ை
இலகுவில்‌ உணரார்‌. இவர்களை மந்தருடைய பாடசாலை
களில்‌ படி.ப்பிக்கலாம்‌. இவர்கள்‌ குற்றேவல்‌ முதலிய

வேலைகள்‌ செய்வார்கள்‌. இவர்கள்‌ கூலிக்காரராயும்‌ வண்‌.

டில்‌ ஒட்டுவோராயும்‌ வேலைபார்தீதற்குரிய புத்தியுடை
யவராவர்‌. இவர்களைக்‌ கல்விபயிற்றி ஈன்மக்களாக்க
லாம்‌. தீவிரபுக்தியுடையோர்‌ யர்திரவல்லோராயும்‌ வழக்‌
கரிஞராயும்‌ மருதீதுவராயும்‌ ஆ௫ூரியராயும்‌ தொழில்‌
செய்ய வல்மேலேர ரரவர்‌. தீவிரதரபுதீ்தியுடையோர்‌

 

 


Page 99 

கல்வியும்‌" ப 05

ஆராய்ச்சி வல்லோராயும்‌ கணிதவல்லோராயும்‌ புலவ
ரரயும்‌ தத்துவநால்வல்லோராயும்‌ இகழ்வர்‌, தீவிரதர
புத்தியுடையோரும்‌ மகததர புத்தியுடையோரும்‌ மிகவும்‌
குறைந்த தொகையினரெனவும்‌ ஏனையோர்‌ பெருக
தொகையின ரெனவும்‌ துணியப்படும்‌. [1-50--110-150]

ஆடவர்‌ புத்தி மிகுந்தோர்‌ எனவும்‌ பெண்டிர்‌
பேதைகள்‌ எனவும்‌ அணிதல்‌ பிழை.

ஆடவருள்‌ எத்தனை வீதம்‌ பு தீ தியுடை யோர்‌
உண்டோ அத்தனை வீதம்‌ புத்தியுடையோர்‌ பெண்டி
ருள்ளும்‌ உண்டென உளதாலார்‌ தணி௫ன் றனர்‌.
பதினாறு வயசு நிறைவேறியபின்‌ புத்தி வளர்கின்றி
லது என உளராலார்‌ கருதுகின்றனர்‌. புதீதி வளராத
போதிலும்‌ அறிவு வளரலாம்‌,

தனியாற்றல்‌ மதம்‌:

- இவ்வண்ணம்‌ அளக்கப்படும்‌ புத்தி என்பது
என்ன ? சொழகுபம்‌ தெரியாக பொருளை யாயவனம்‌
அளக்கலாம்‌. அளக்கும்முறை குற்றமில்லா கவையோ ?
கவனம்‌ ஞாபகம்‌ என்பவற்றைப்‌ புத்தியின்‌ பகுதியா
கச்‌ கோடல்‌ தவறென உள.நாலார்‌ உரைக்கின்‌ றனர்‌.
இரட்டைப்‌ பிள்ளைகள்‌ புத்தியால்‌ ஒப்பாராகக்‌ காணப்‌
படுகின்றனர்‌. ஆகலின்‌, புதீதி என்பது பிறப்போடு
கோன்றம்‌ பொது ஆற்றல்‌ என்ப. கல்வி கற்பதால்‌
புத்தியை வளர்க்கமுடியாது. புதீிதியென்பது கருவி
லமைக்கப்பெற்ற ஒரு தனியாற்றல்‌ என ஒரு சரரார்‌
கூறுப. ஒரு பாடம்‌ படித்தலில்‌ வல்லோனாய மாண
வன்‌ பிற பாடங்களையும்‌ படிக்ஞூம்‌ ஆற்றல்‌ உடையவன்‌
என்பர்‌, இலக்கெயெத்தில்‌ வல்லோன்‌ அசணிதத்திலும்‌
வல்லுஈனாகும்‌ ஆற்றல்‌ உடையவனாவன்‌., இலக்இயம்‌
வல்ல இலர்‌ கணிதத்தில்‌ குறைவாகக்‌. காணப்படுகின்‌
றனரெனின்‌, அதற்குக்‌ காரணம்‌ புத்திக்குறைவன்‌.
பிப்‌ பற்று முதலியவை இன்மையே என்பர்‌. கோலர்‌
வளர்த்த குரங்குகளுள்‌ ஒன்று புத்தி மிச்குடையதாக
லின்‌ ஏணி. செய்து வாழைப்பழத்தைப்‌ பிடுங்யெது


Page 10096 ட. உளநூலும்‌

புத்தி என்பது நாலறிவண்று ;. ஞாபகமனறு; பயிற்‌
யன்று; அது இயற்கையாயுள்ள ஓர்‌ ஆற்மல்‌ என்பர்‌.
பலவாற்றல்‌ மதம்‌:
புத்தி என்பது பல ஆற்றல்கள்‌ கலக்துள்ளகெனப்‌
பிரிதொரு சாரார்‌ கூறுப. கணக்காற்றல்‌ இலகிய
வாற்றல்‌ வரைதலாற்றல்‌ என்றாற்பேரலப்‌ புத்தி பல
ஆற்றல்கள்‌ உடையது எனவும்‌ அவவாற்றல்களின்‌
இடையளவே புத்தியெனவும்‌ கூறுப, இப்பெரது
ஆற்றலுக்கு அங்கமாகும்‌ இறப்பாற்றல்கள்‌ சில குறைக்‌
தும்‌ சில மிகுந்தும்‌ இருக்கும்‌.
சிறப்பாற்றல்‌ மதம்‌:
பிறிதோர்‌ சாரார்‌ புக்தி என்பது காலத்து சிறப்‌
பாற்றல்களின்‌ கூட்டுத்கொகையே என்பர்‌ புத்த.
நாலைாது தத்துவமாகப்‌ பிரியும்‌ என்பர்‌, பகுத்தறிவு
ஊகம்‌ புலமை கணக்காற்றல்‌ முதலிய இல றப்பாற்‌
றல்களே புக்தி எனவும்‌ இவை ஒவ்வொன்றும்‌ தத்து
வம்‌ போன்றவை எனவும்‌ இவற்றைக்‌ கணிக்கனியாக
அளக்கலாம்‌ எனவும்‌ கூறுவர்‌,
_ ஸ்பீயர்மன்‌ மதம்‌:
உள.நால்‌ வல்லோன்‌ ஸ்பியா்மண்‌ இம்மதகங்களை
. ஆராய்ந்து புத்தி என்பது ஒரு பொதுவாற்றலும்‌ இல
கிறப்பாற்றலும்‌ உடையதெனன்‌ தன்‌ மதம்‌ நாட்டி
னன்‌. ௮ச்‌ சிறப்பாற்றல்கள்‌ கணக்காற்றல்‌ இசையாற்‌
றல்‌ இலக்யெவாற்றல்‌ வரைகலாற்றல்‌ போன்றவை.
பொதுவாற்றல்‌ மக்களால்‌ செய்யப்படும்‌ வி௲கள்‌ எல்‌
லாவற்றிலும்‌ கலந்து அலங்கும்‌.. இப்‌ பொதுவாற்ற
லோடு சிறப்பாற்றல்‌ இல இணைக்கப்பட்டு தொழிற்‌
படுதலே புத்தி என்ப, இப்பொதுவா ற்றல்‌ மனிதர்க்கு
மனிதர்‌ வித்தியாசமாக இருக்கும்‌, றப்பாற்றல்கள்‌
மக்கள்‌ எல்லாரீடக்தும்‌ காணப்பெரு தவை, இலா ஒரு
சிறப்பாற்றல்‌ உடையராயும்‌ இலா ௮ச்‌ சிறப்பாற்றல்‌
'இல்லாதவராயும்‌ இருப்பர்‌, இச்‌ சிறப்பாற்றல்கள்‌ ஜ்ஜீ


Page 101 

'அவதரணனல்‌ பஷதமிஸ்‌ட பாக்கக்‌

அடவ தன்‌ தவ வமட அனி

மவ அதை அட்வவபறு வ கக ரகவஷ்‌

அவவை முவவதுபஷன் பணக யளிவ ளை குவ வையயவ்ஸ் வலை அடு வண்ணம உக,

கல்வியும்‌ த

- துவங்கள்போல்‌ தொழிற்படும்‌ எனக்‌ கூறுதல்‌ தவறு,

கவனம்‌ ஞாபகம்‌ பகுத்தறிவு ஊகம்‌ புலமை எனப்‌
புறம்பான தத்துவங்கள்‌ இல்லையெனக்‌ காட்டப்பட்ட.
போதிலும்‌ இறப்பாற்றல்கள்‌ என்பவை எழுந்து புதிய
ததீதுவங்கள்போல்‌ தலை காட்டுகின்றன. இச்சறப்பாற்‌

றல்களும்‌ உளத்திற்குப்‌ பிறிகான தத்துவங்கள்‌ அல்ல
என ஸ்பீயர்மன்‌ தகாட்டுகின்‌ றனர்‌,

15-ம்‌ அதிகாரம்‌
வினை மாட்டு

மக்கள்‌ தம்‌ வாழ்க்கையை ஈடாத்தற்கு வேலைசெய்து
பொருள்‌ தேடுறொர்கள்‌. பொருள்‌ பெறலாம்‌ எனக்‌ ௧௬
தியே மக்கள்‌ வேலைசெப்தலில்‌ இன்பு.றுன்‌ றனர்‌. மக்‌.
கள்‌ நோக்கமின்றி ஒரு வேலையும்‌ செய்யமாட்டார்கள்‌.
வேலைசெய்து களைக்கும்போது வேலைசெய்தலை வெறுக்‌.
இன்றனர்‌. உடம்பாற்‌ செய்யும்‌ வேலையாயினும்‌. சி
மூளையாற்‌ செய்யும்‌ வேலையாயினும்‌ சரி வேலை சக£ாப்பை'
யும்‌ வெறுப்பையும்‌ விளைக்கும்‌. எழுத்தாளரும்‌ கமக்கரர:
ரும்‌ தம்‌ வேலைகளை வெறுக்கன்‌ றனர்‌. வேலை செய்யும்‌...
போது அவ்வேலையைச்‌ செய்தல்‌ ஈம்‌ கடமை; ஆகலின்‌.
செய்யவேண்டும்‌ ' என எண்ணியே வேலை செய்றோம்‌.
கணக்கர்‌ காடோறும்‌ கணக்குப்‌ பார்த்துக்‌ காத்துப்‌:
போரூர்‌, கணக்கருக்குக்‌ கணக்குக்‌ கூட்டல்‌ இனத்தை:
விளைக்கும்‌. வேலைசெய்தலை யாவரும்‌ வெறுப்பினும்‌,
விளையாட்டை யாவரும்‌ விரும்புகின்றனர்‌. தசைகார்‌
களை அப்பியாசம்‌ செய்யும்‌ விலயாட்டாயினும்‌ சரி புத்‌
இயை அப்பியாசம்‌ செய்யும்‌ விளையாட்டாயினும்‌ சரி விளை
யாட்டில்‌ யாவரும்‌ இன் புறன்‌ றனர்‌. வேலையும்‌ விளை.
யாட்டும்‌ சனைப்பிளே விளப்பவையாயினும்‌ வேற்றுமை
யானவை, வேற்றுமை யாகெனின்‌, வேலை வெறுப்பினை-
விளைகளும்‌; விளையாட்டு விருப்பிலா விளைக்கும்‌ என்க,
பரீறர்‌ ஏவலுக்கு இழ்ப்படிற்தும்‌ பொருள்தேடும்‌ கோக்‌:
பரக வேலைசெய்யப்படும்‌, மக்கள்‌ இன்பம்‌ நுகம்‌.


Page 102 

08 உள நூலும்‌

தற்கெனச்‌ சுதரதரமாகவே விளையாடுின்‌ றனர்‌. இனி
வேலைக்கும்‌ விலயாட்டிற்கும்‌ வேற்றுமை இல்லையெனின்‌
௮௮ ஒருபுடையொக்கும்‌. என்ன? சுதந்தரமாக விரும்‌
பரிச்செய்யும்‌ வேலை விளையாட்டாகுதலும்‌ பிறர்‌ ஏவலுக்‌
குக்‌ கீழ்ப்படிந்து விருப்பமில்லாமல்‌ விலாயாடும்போது
அவ்விளையாட்டு வேலையாகுதலும்‌ உண்மை அல்லவர?
ஒரு நூலை ஆசிரியன்‌ இயம்பும்போது அவண்‌ விருப்பத்‌
துடன்‌ வேலைசெய்ஒரறுன்‌. ஆகலின்‌, ௮வன்‌ விரைவில்‌
காக்கின்‌ மிலன்‌. ஆனால்‌ கூலிக்குப்‌ படி.ப்பிக்கும்போது
ஆ௫ிரியன்‌ இன்புறுஇன்‌ பிலககைலின்‌, விரைவில்‌ கக்‌
கிறான்‌. வேலையில்‌ யாம்‌ இன்பம்‌ விகசாவேமாயின்‌, வேலை
ப விளயாட்டுப்போன்‌ றதாகும்‌. சிலர்‌ திரவியந்தேடும்‌ நேரக்‌
கத்தோடு தாம்‌ கற்ற விகாயாட்டுக்களைக்‌ காட்டிப்‌
பிறரை மடுழ்விக்னெ றனர்‌. இவ்வண்ணம்‌ பிறரை மூழ்‌
விக்கும்போது தரம்‌ இன்புறுகின்‌ நிலர்‌. அவர்களுடைய
விளயாட்டு வேலைபோன்‌ றதாகும்‌. ப

விளையாட்டு மக்களுக்கும்‌ மாக்களுக்கும்‌ பொதுவா
புள்ள குணம்‌, விளையாட்டு என்பகு என்ன எனப்‌
பலர்‌ ஆராய்க னர்‌, வாழ்க்கைக்கு வேண்டிய அளவி
னம்‌ மேலதிகமான உ.டலாற்றலுடையோர்‌ விளையாடி
அவ்வாற்றலைச்‌ செலவு செய்கின்றனர்‌ எனச்‌ செரு
மானிய தேயத்து அறிஞர்‌ சில்லர்‌ என்பவர்‌ சொண்னார்‌.
உடனலமிக்கோர்‌ விளையாடுவர்‌ என்பது அவர்‌ கருத்து,
விளையாடும்போது யாம்‌ களைப்புற்று ஆற்றல்‌ குறை
இன்றோமாயினும்‌, ஆற்றலைச்‌ செலவு செய்‌ கற்க
விளயாடுகிரோம்‌ எனச்‌ சொல்லவியலாது, ௮.தஇகம்‌
வேலைசெய்து காத்த பின்னும்‌ மக்கள்‌ விளையாடி
இன்புறுன்றனர்‌ அல்லவா ? உடனலம்‌ குறைந்தோ.
ரும்‌ விளையாடுதலில்‌ விருப்புடையோராயிருக்இன்‌ றனர்‌,

விளையாடும்போது. உதிரம்‌ சுத்தியாகும்‌, விளையாட்‌
டன்‌ பின்‌ தசைகரர்களும்‌ மூளையும்‌ புத்துயிர்‌ பெறு
கின்றன. விகாயாடும்போதும்‌ ஆக்கவேலை செய்யும்‌
போதும்‌ உடலில்‌ இல்லாக ஓர்‌ ஆற்றலை உளத்‌்இிலி
ருது பெறு3ரோமென மக்டுகல்‌ ெர மிம்தனார்‌


Page 103தல்வியும்‌ - - 09

ஹோல்‌ என்பவர்‌ விளையாட்டு முதிர ஞானத்தால்‌
பெறப்படும்‌ விருப்பம்‌ என விளம்பினர்‌. காய்‌ முகலிய
விலங்குகள்‌ வேட்டையாடி. வாழ்கீதமையால்‌ விலங்குக்‌
குட்டிகள்‌ விளையாடிக்களிக்ன்‌ றன எனவும்‌ விலங்கு
களிலிருந்து மக்கள்‌ உதிக்தோராசலின்‌ பழைய பழக்‌
கத்தாரல்‌ மக்கள்‌ விளையாடுகன்றனர்‌ எனவும்‌ பழையன
செய்தலில்‌ மக்கள்‌ இன்புறுதல்‌ வழக்கமெனவும்‌ ஹோல்‌
என்பவர்‌ உரைத்தனர்‌. விளாயாடுதல்‌ என்பது
ஒருவன்‌ தன்‌ பமைய சரித்திரதீதை மறுபடியும்‌ வா௫த்‌
தலோடு ஒக்குமென்பர்‌. தம்‌ மூதாதையர்‌ வேடராகலின்‌
குழந்தைகள்‌ அம்பு வில்லுக்கட்டி. எய்து விளையாடுவர்‌.
அம்பு எறியும்‌ விருப்பம்‌ முத” ஞானத்தால்‌ பெறப்‌
படும்‌. அதிகாலத்தில்‌ மக்கள்‌ வேடராயும்‌ நாடோடிக
ளாயும்‌ இருந்து பரன்பு கலைவல்லோரரப்‌ விருத்திய
டைந்தனர்‌ என விருத்திநாலோர்‌ விளம்புகன்‌ றனர்‌.
மக்களுடைய வரலாறு குழவிப்பருவத்தில்‌ சுருக்க
மீட்கப்படுமென் பர்‌.

ப ஆதிகாலத்தில்‌ உணவின்‌ றி வருந்தி வேடராய்‌ வாழ்க
கதை கினைந்து துன்புறவேண்டிய அவசியமில்லை எனக்‌
காள்குரூஸ்‌ என்பவர்‌ விளம்பினர்‌. ஆதிகாலத்தில்‌ துன்‌
புற்று வாழ்ந்ததை மறக்கமுடியாதாகலான்‌, அதை காக
ரிகமடைக்த மக்களாக விருத்தியடைந்த காலதீதில்‌ நடித்‌
துத்‌ துன்பத்தை இன்பமாக்குகிறோம்‌ என ஹோல்‌
என்பவர்‌ விளக்‌இனார்‌. முதிசஞானத்கை விளையாட்டு
மூலம்‌ சுத்பெண்ணுகிறோோம்‌. இச்‌ சுத்திபண்ணல்‌
விழைச்சை ஈல்லாற்றுப்படுத்கலோடு ஓக்கும்‌. இச்சுத்தி
பண்ணலைக்‌ கலைஞர்பெருமான்‌ அரிஸ்தாத்தில்‌ இனிது
விளக்கினார்‌. யவனருடைய துன்பவியல்‌ காடகங்களை
அவர்‌ ஆராய்ந்து கண்டனமும்‌ மதிப்பும்‌ உரையும்‌ எழு
இயகாலை அன்பவியல்‌ நாடகங்களைப்‌ பார்த்து ஈம்விழைச்‌
சுக்களையும்‌ மெய்ப்பாடுகளையும்‌ ஈுத்தபண்ணலாம்‌ என:
மொழிக்தனர்‌. நாடகத்தில்‌ தன்புறுவோரைப்‌ பார்த்து
இரங்கி ஈம்‌ வினழச்சுக்கள்‌ ௬வைகள்‌ முதலியவற்றைச்‌
சுத்திசெய்து ஈல்லாற்றுப்படுத்கலாம்‌ என்பது ஒருதலை,


Page 104100 உளநூலும்‌

இவ்வண்ணம்‌ ஈம்‌ முன்னோரிடம்‌ இருக்து பெறும்‌ அன்ப
ஞாபகங்ககா விளையரடிச்‌ ஈத்திசெய்து இன்புறலாம்‌
என ஹோல்‌ முதலியோர்‌ உரைக்கின்றனர்‌. வாழ்க்கை
யில்‌ நிகழும்‌ இடும்பைகளால்‌ ஈலிவெய்துவோர்‌ பேசும்‌
படம்‌ பாரததுதி கம்‌ துக்கங்களை மறந்தும்‌ கதையி
ள்ள அன்பத்திற்கு இரங்கியம்‌ இன்புறுஇன்‌ றனர்‌,
இணைவிமைச்சு முகலியவற்றுக்கு இடங்கொடாமல்‌ இருச்‌
தற்குச்‌ லர்‌ ககைகள்‌ வா௫ூத்துக்‌ கரலங்கழிப்பர்‌,

... கரள்குரூஸ்‌ என்பவர்‌ விளையாட்டு முதிசஞான த்தால்‌
விழையப்படும்‌ என்னும்‌ மகம்‌ அடாது என உரைத்‌
தனர்‌. முதிசஞானம்‌ துன்பம்‌ பயக்குமாயின்‌, அதை
மறக்துவிடலே கன்று, அதை ஞாபகத்தில்‌ வைத்து
அதன்பயனச விளையும்‌ அன்பத்தை மறத்கற்சென விள
யாடுதலிலும்‌ முற்றாக மறக்கலே ஈன்று. இனி வாழ்க்கை
விழைச்சே விளையாட்டைக்‌ கூண்டாகிற்கும்‌. தைரிய
சாலிகளாக வளர்ர்து வேட்டையாடி வாழ்க்கைப்போரில்‌
வெற்றிபெறுதற்கே விலங்குக்‌ குட்டிகள்‌ விளையாடுகன்‌
மன. சிறுவரும்‌ தம்‌ தசைகரர்களைப்‌ பெலப்படுத்தற்கே
விலயாடுகன்றனர்‌. எதிர்காலச்தில்‌ செய்ய இருக்கும்‌
வேலைகளுக்கு உடலைப்‌ பெலப்படுச்தலே விளையாட்டின்‌
'கோக்கம்‌. இக்கோக்கம்‌ தெளியாத ஓர்‌ கோக்சமாகவே
"இருக்கும்‌. காய்‌, பூஜை, புவி முதலிய விலங்குகள்‌
உடம்பை வளர்த்கலே கம்‌ சகோக்கமென அறியாமலே
விளையாடிக்‌ தம்‌ உடலை ஓம்புகின்றன என்பது பொருக்
தும்‌. ஆனால்‌ கோழிக்குஞ்சுகள்‌ ஏன்‌ விளையாடுகின்‌ ரில
எனின்‌, கோழிக்குஞ்சுகள்‌ தம்‌ பிறப்பிலேயே தம்முடலை
ஒம்புக.ற்குரிய ஆற்றலைப்‌ பெற்றுள்ளன என்பார்‌. , மக்‌
கள்‌ இறுவயிில்‌ சிறு தேருருட்டியும்‌ இற்றில்‌ இழைத்‌
அம்‌ விகாயாடுகின் றனர்‌ அல்லவா? பெண்குழந்தைகள்‌
தாம்‌ எஇர்காலத்தில்‌ தாய்மாராகசூம்பொழுது செய்ய
“வேண்டிய கடமைகளைச்‌ செய்தற்குத்‌ தேவையாவன
வற்றை எதிர்பாராமலே செய்இன்‌ றனர்‌. இவ்வெண்ணங்‌
கள்‌ கெளிர்த கோக்கமின்‌ 0ி விமைச்ிலிருக்து எழு
இன்றன, ஆரியர்‌ அரிஸ்தாதீதில்‌ உரைத்த குத்திபண்‌

_ கல்வியும்‌.

ணல்‌ என்னும்‌ கொள்கையின்ட
சைச்‌ ஈதீஇபண்ணி ஓம்புகற்சே
னர்‌. விளையாடும்போது போ
மூதலிய விழைச்சுக்கள்‌ நல்லாழ்‌

விளையாட்டுக்கு முதிசஞான
என்னும்‌ இரண்டும்‌ காரண மாகும்‌
உரைக்கின்‌ றனர்‌. விளையாடும்பே

புதியன ஆக்கலும்‌ என்னும்‌ இ
. ஞானத்தால்‌ விளையாட்டு விரு

லான்‌. பழையன ஓம்பலும்‌,
வாழ்க்கைக்குப்‌ பயன்‌ படுகிறபடி.॥
உண்டென்பது புலப்படும்‌. வி£
இன்‌ வழியும்‌, தம்மை தாட்டி இ
பாவனையிலும்‌ இறுவர்‌ தரம்‌ வி
இவ்வுலகில்‌ தரம்‌ நித்த
நாட்டி வாழ வசதியில்லாதோர்‌
விரும்பியவற்றைச்‌ செய்து இன்ட
கள்‌ தாரம்‌ இடையர்‌ எனவும்‌ ௧ல
கடாவுவோர்‌ எனவும்‌ யர்திரே
விளம்பி விளையாடுதலை அ.ரரிலே
பாவனைவிளையாடல்‌ என அரை
பாவனைவிளையாட்டினால்‌ பைத்தி
கூறுவர்‌, தம்‌ கினைவுலஇல்‌ வ௫ப்‌0
பைத்தியக்காரர்‌ தம்மைத்‌ தம்‌
தம்மை அணங்குகள்‌ வருத்துகி
குழந்தைகள்‌ கினைவுலகு வேறு
உணர்வர்‌. தாம்‌ கினைவுலஇல்‌ 6

“தரம்‌ நிலவுலகில்‌ இல்லை என்ப

குழந்தைகள்‌ பைத்தியக்காரர்டே
ணர்‌ இயக்கதீகைச்சேரும்‌ இ%
லிருந்தும்‌ மக்களைக்காக்சப்‌ பயி
விளையாட்டின்‌ மூலம்‌ வாழ்க்கை:
களைச்செய்து பழகுகிறுர்கள்‌.


Page 105உளநூலும்‌

னோரிடம்‌ இருசர்து பெறும்‌ துன்ப
டச்‌ சுத்திசெய்து இன்புறலாம்‌
ரர்‌ உரைக்கின்‌ றனர்‌. வாழ்க்கை
சளால்‌ நலிவெய்துவோர்‌ பேசும்‌
துக்கங்களை மறந்தும்‌ கதைய
இரங்கஇியும்‌ இன்புறுஇன்‌ றனர்‌.
வற்றுக்கு இடங்கொடாமல்‌ இருக
்‌ வா௫இத்துக்‌ காலங்கழிப்பர்‌.
வர்‌ விளையாட்டு முதிசஞானத்தால்‌
ம மதம்‌ அடாது என உரைத்‌
அண்பம்‌ பயக்குமாயின்‌, அதை
அகை ஞாபகத்தில்‌ வைத்து
அன்பத்கை மறத்தற்கென விளை
றத்கலே ஈன்று. இணி வாழ்க்கை
டைத கதூண்டாகிற்கும்‌. தைரிய

வட்டையாடி வாழ்க்கைப்போரில்‌

ிலங்குக்‌ கூட்டிகள்‌ விளையாடுகன்‌
கசைகார்களைப்‌ பெலப்படுத்தற்கே
£இர்காலத்தில்‌ செய்ய இருக்கும்‌
] பெலப்படுக்தலே விகாயாட்டின்‌
௦ தெளியாத ஓர்‌ நோக்கமாகவே
)ஞ, புலி முதலிய விலங்குகள்‌
. தம்‌ சோக்கமென அறியாமலே
௦ ஓம்புன்றன என்பது பொருக்
கஞ்சகள்‌ ஏன்‌ விலயாடுகின்‌ நில
கள்‌ தம்‌ பிறப்பிலேயே தம்முடலை
ப்‌ பெற்றுள்ளன என்பர்‌. , மக்‌
தேருருட்டியும்‌ சிற்றில்‌ இழைத்‌
7 அல்லவா? பெண்குழந்தைகள்‌

தாய்மாராகும்பொழுது செய்ய
ரச்‌ செய்தற்குசத்‌ தேவையாவன
ல செய்இன் றனர்‌. இவ்வெண்ணங
கமின்றி விழமைச்ிலிருந்து எழு
ரிஸ்தாதீதில்‌ உரைத்த சுத்திபண்‌

- கல்வியும்‌. 101.

ணல்‌ என்னும்‌ கொள்சையின்படி வாழ்க்கை விழைச்‌
சைச்‌ ௬த்திபண்ணி ஒம்புகற்கே மக்கள்‌ விளையாடுசன்‌
றனர்‌. விளையாடும்போது போராடல்‌, வேட்டையாடல்‌
மூதலிய விழைச்சுக்கள்‌ கல்லாற்றுப்படுசின்‌ றன.

விளாயாட்டுக்கு முதிசஞானம்‌ வாழ்க்கை விழைச்சு
என்னும்‌ இரண்டும்‌ காரணமாகும்‌ என உளதநாலார்‌ பலா
உரைகஇன் றனர்‌. விளையாடும்போது பழையன ஓம்பலும்‌
புதியன ஆக்கலும்‌ என்னும்‌ இரண்டும்‌ நிகழும்‌. முதி௪
ஞானத்தால்‌ விளையாட்டு விருப்பு உண்டா௫ன்றதரக
லான்‌. பழையன ஓம்பலும்‌, விளையாட்டு வருங்கால
வாழ்க்கைக்குப்‌ பயன்படுகிறபடியால்‌, புதியன ஆக்கலும்‌
உண்டென்பது புலப்படும்‌. விளையாடும்போது விழைச்‌
இன்‌: வழியும்‌, தம்மை காட்டி இன்புறுஇறுர்கள்‌. மனோ
பாவனையிலும்‌ இறுவர்‌ தரம்‌ விளையாடி. இன்புறுவர்‌.

இவ்வுலகில்‌ தாரம்‌ நினைத்தவாறு ஒழுத்‌. தம்மை
காட்டி. வாழ வசதியில்லாதோர்‌ தம்‌ ஙினைவுலகில்‌ தாம்‌
விரும்பியவற்றைச்‌ செய்து இன்புறுன் றனர்‌. குழந்தை
கள்‌ தாம்‌ இடையர்‌ எனவும்‌ சடைக்கரரர்‌ எனவும்‌ தேர்‌
கடாவுவோர்‌ எனவும்‌ யர்திரமோட்டுவோர்‌ எனவும்‌
விளம்பி விளையாடுகலை அறிவேம்‌. இவ்விளையாட்டைப்‌
பாவனைவிளையாடல்‌ என அமைப்பேம்‌. இவ்வண்ணம்‌
பாவனைவிளையாட்டினால்‌ பைத்தியம்‌ வருமெனச்‌ இலர்‌
கூறுவர்‌. தம்‌ கினைவுலகில்‌ வசிப்போர்‌ பைத்தியக்காரரே,
பைத்தியக்காரர்‌ தம்மைத்‌ தம்‌ பகைவர்‌ அடிக்கிறார்கள்‌
தம்மை அணங்குகள்‌ வருத்துகன்‌ றன எனக்‌ கூறுவர்‌.
குழந்தைகள்‌ கினைவுலகு வேறு நிலவுலகு வேறு என
உணர்வர்‌. தாம்‌ கினைவுலல்‌ விளையாடும்போது
தாம்‌ நிலவுலகில்‌ இல்லை என்பதை உணர்வர்‌ ஆகலின்‌,
குழந்தைகள்‌ பைத்தியக்காராரபோல்‌ ஒழுகமாட்டார்‌. சார
ணர்‌ இயக்கத்தைச்சேரும்‌ இளைஞர்‌ தீயிலிருக்தும்‌ நீரி

_ லிருந்தும்‌ மக்களைக்காக்கப்‌ பயின்று விளையாடும்போது

விளையாட்டின்‌ மூலம்‌ வாழ்க்கைக்கு வேண்டிய வேலை
களைச்செய்து பழகுஇறுூர்கள்‌; ட ,


Page 106102 .... உளநாரலும்‌
6-ம்‌ அதிகாரம்‌
கூட்டுளம்‌

..... சில விலங்குகள்‌ தனித்தனியாகவும்‌ சில கூட்டம்‌
கூட்டமாகவும்‌ வாழ்‌கன்றன. புலி நாய்‌ முதலியன இன:
காடல்‌ என்னும்‌ விமைச்சுக்குறைந்கவை, குரங்கு யானை
முதலியன கூட்டமாக வாழும்‌ விலங்குகளாகலின்‌ இன
நாடல்‌ என்னும்‌ விழைச்‌* உள்ளவை. மனிதன்‌ கூட்ட
மாக வரழும்‌ விலங்கின த்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளான்‌:
மணிதன்‌ சமுகவாழ்க்கையே சறர்கதென எண்ணு இருன்‌:
மனிதன்‌ தமியனாக கின்று வினைசெய்யும்போது உள்ள
மனகிலை பலரோடு கூடிநின்று வினைசெய்யும்போது
உள்ள மனகிலையிலிருக்து வேற்றுமைப்படும்‌. தமியனாக
நின்றுழி மனிதன்‌ கன்‌ உளத்தின்‌ ஏவலைமாத்திரம்‌
கேட்டொழுகுவான்‌. பலரோடு கூடி. நின்றுழி மனிதன்‌
தன்‌. கூட்டத்தினர்‌ செய்வதையே செய்வான்‌. பலரோடு
கூடி நிற்கும்போது மணிகனுடைய செரய குணத்தை
அறியவியலாது. மணிதர்‌ பலர்‌ ஒரு கூட்டமாக நின்று
வினை செய்யும்போது பொதுவுளம்‌ உடையரோ என்று
ஈண்டு ஆராய்வாம்‌. மணிதர்‌ பலர்‌ ஒருங்கு இசைந்து
ஒருவேலையைச்‌ செய்யும்போது பலருக்கும்‌ பொதுவர
யுள்ள கூட்டுளம்‌ உடையவராவர்‌ எனலாம்‌. ஒருவன்‌
ஒரு கூட்டதீதினனாக கின்று வினைசெய்யும்பொழுது அவ
னுடைய ஒழுக்கம்‌ குன்றுகலேனும்‌ இறத்தலேனும்‌
உண்டு. தன்னைப்‌ பலர்‌ மதிக்கவேண்டும்‌ என விரும்பு
“வோன்‌ தன்‌ கூட்டத்தினரிலும்‌ பார்க்கச்‌ சிறப்புடையோ
றாக ஒழுகுவான்‌. தன்‌ கூட்டத்தினர்‌ இழிவான ஒழுக்க
மூடையவராயின்‌ தானும்‌ இழிவாக ஒழுகுவரன்‌. ஒரு
கூட்டத்தில்‌ கற்றரிந்தோரும்‌ கலைவிருப்புடையோரும்‌

- சரன்றோரும்‌ இலராயின்‌, கூட்டத்தினர்‌ சிற்றின்பம்‌

விழைதல்‌ புறங்கூறல்‌ முகலிய இழிவான கிலையில்‌ ஒழுகு
வர்‌. கூட்டத்தில்‌ இருக்கும்போது சிலர்‌ தம்மைத்‌ தாழ்,த்‌
தலிலும்‌ சிலர்‌ தம்மை தாட்டலி லும்‌ இன்‌ புவர்‌. சிலர்‌

வகா


Page 107 

கல்வியும்‌ ்‌ 108

தலைமைபூண்டு பிறரைத்‌ தாம்‌ கினைகந்தவாறு செய்யும்‌
படி. ஏவித்‌ தம்மை காட்டுவர்‌. இலர்‌ பிறருடைய ஏவ
லுக்கும்‌ நூண்டுதலுக்கும்‌ கீழ்ப்படிந்து ஒழுகுவரீ. ௮று
தாபம்‌ தூண்டுதல்‌ பார்த்துச்செய்தல்‌ என்னும்‌ மூன்‌.
அமே கூட்டத்தில்‌ இருக்கும்‌ மனிதனுடைய ஒழுக்கத்தை
வரையறுக்கும்‌. இவை மூன்றும்‌ இனகாடல்‌ என்னும்‌
விமைக்* எழும்போது தோன்றுவன. ஒரு கூட்டத்‌.
இதன்கண்‌ இருக்கும்‌ ஒருவணிடம்‌ எழும்‌ மெய்ப்பாடு அக்‌
கூட்டத்தினர்‌ பலரிடம்‌ எழுதலைக்‌ காணலாம்‌. பெண்‌
டிர்‌ பலர்‌ கூடி நின்றுழி ஒருவர்‌ அழுகால்‌ ஏனையோ
ரும்‌ உடன்‌ அழுவர்‌. ஓர்‌ உயிரின்கண்‌ உள்ள மெய்ப்‌
பாடு எண்ணம்‌ முதலியவை பிற உயிரின்கண்‌ சென்று
௮டைகன்றனபோலும்‌, சில சமயங்களில்‌ ஒரு கூட்‌
டத்தினர்‌ யாவரும்‌ பொதுவுளம்‌ உடையோர்போல்‌
ஒழுகுவர்‌. ஒரு கீராவிவண்டி நிலையத்தில்‌ பலர்‌ புலம்‌
பெயா்தற்கென நின்றுழி ஒவ்வொருவரும்‌ தாம்‌ செல்‌
லும்‌ இடத்தைப்பற்றியும்‌ தம்‌ தொழிலைப்பற்றியும்‌ சிக்‌
இிப்பர்‌, ஆனால்‌ அவ்விடத்திலுள்ள இல்லம்‌ தீப்பற்றி
னால்‌ உடனே அக்கூட்டத்தினர்‌ யாவரும்‌ தீயைத்‌ தணித்‌
தற்கு முயல்வார்‌.

இவ்வண்ணம்‌ அறுதாபம்‌, அச்சம்‌, சகை முதலிய
மெய்ப்பாடுகள்‌ தூண்ட ஒருவர்‌ ஒருவரைப்‌ பார்த்துப்‌
பொதுகோக்கமுடையவராகவும்‌ கூட்டுளம்‌ உடையவராக
வும்‌ இருப்பர்‌ என மக்கல்‌ உரைக்கின்றனர்‌. இது
போலவே வூய நித்திரையில்‌ வ௫யஞ்செய்வோனுக்கு
வ௫யப்பட்டோன்‌ இசைற்து ஈடப்பான்‌. உளகிலை தூண்‌
டுகலால்‌ மாறுதலடையும்‌. அதிகாரப்பதவியில்‌ இருப்‌
போரை பொதுசனங்கள்‌ கழ்ப்படிகல்‌ சுபாவம்‌, ஆசிரி
யன்‌ தன்‌ அதிகாரத்தால்‌ மாணவருடைய உளத்தைகத்‌
காண்டி. அவர்களிடத்துதி தன்‌ கோக்கங்களைப்‌ பதியச்‌
செய்யலாமோ எனின்‌, அடாது. கொள்கை வேற்றுமை
யுள்ளவற்றில்‌ ஆசிரியன்‌ இரு கொள்கைகளையும்‌ ஒரு
பாற்‌ கோடாமல்‌ கூறவேண்டும்‌, தான்‌ உண்மையெனத்‌
கணிந்தவற்றை ஆசிரியன்‌ மாட்டலாம்‌ என ஈன்‌ என்‌


Page 108104 உள்நாலும்‌

பவார்‌ உரைக்கின்றனர்‌. தன்‌ மதம்‌ கூறல்‌ ஆசிரிய
னுடைய கடமை என்பர்‌. தன்‌ மதங்கூறாவிட்டால்‌ மாண
வர்‌ ஈல்லா௫ிரியருடைய கொள்கையை அறியாமல்‌ பிநா்‌
கூறும்‌ போலிக்கொள்கைளைச்‌ சிலசமயங்களில்‌ அநு
சரிப்பார்கள்‌. தான்‌ அறிந்த அளவில்‌ தன்‌ மதம்‌ இறந்த
கெனின்‌ அதைக்கூறுதல்‌ கன்று, தூண்டுதற்கு இசை
தலாலும்‌ பார்த்துச்‌ செய்தலாலும்‌ மாணவருடைய சுய
புத்தி தனாது காட்டல்‌ முதலியவை கெடுமெனின்‌ அது
போலி உரை என்க, பார்த்துச்‌ செய்தல்‌ பழிப்புக்கு
உரியதன்று. வித்தை பயில்வோரும்‌ கலை ஆய்வோரும்‌
பார்த்தே பயில்கின்றனர்‌ அல்லவா?

அங்காடிகளிலும்‌ தெருவீதிகளிலும்‌ கூடும்‌ கூட்டங்‌

கள்‌ பாடசாலைஈளிலும்‌ ஈகரசபைகஸிலும்‌ கூடும்‌ கூட்‌

டங்களில்‌ இருந்து வேற்றுமையானவை. தெதருவீதிக்‌

கூட்டம்‌ பொதுகோக்கமில்லாசது, பாடசாலைச்சபைகள்‌
பொது கொக்க மூடையவை. . பொதுகோக்க முடையவை
கூட்டுளம்‌ உடையவை, தெருவீதியில்‌ கூடுவோர்‌ தாம்‌
ஒரு கட்டத்தின்‌ என்னும்‌ உணர்ச்சி முதலியவை.
இல்லாதவர்‌. இத்தகையோர்‌ சிறப்புடை கோக்கமின்‌ றி

யிருப்பர்‌. அவர்களுடைய ஒழுக்கத்தைக்‌ குழந்தைகளின்‌ .

ஒழுக்கத்துக்கு. ஒப்பிடலாம்‌. குழந்தைகள்‌ புலன்‌ வழியும்‌

விழைச்சின்‌ வழியும்‌ செல்லுதல்போல்‌ தெருக்கூட்ட

மும்‌ ௮ச்கேரத்துக்குள்ள கவர்ச்‌எகளின்‌ வழிச்செல்‌.லும்‌ ,
பொதுகோக்கமுடைய மக்கள்‌ சிலர்‌ ஒரு கூட்டமாக
இடையிடை. சந்தித்துக்‌ கூடுதலும்‌ ஓர்‌ இல்லத்தில்‌ வாழ்‌
தலும்‌ உண்டு. இத்தகையோர்‌ பொறுவிருப்பமும்‌ பொது
கோக்கமும்‌ ஒத்துமைப்பும்‌ உடையவராகலின்‌, கூட்‌
டுளம்‌ உடையவரரவர்‌. சன சமுகம்‌ சாதிக்கூட்டங்களாக
வாழும்‌, தேசியச்‌ சாஇக்கூட்டங்கள்‌ பொதுமோக்கமும்‌'
பொஜதுகாகரிகமும்‌ பொ துச்சரித்திரமும்‌ உடையவை ஆக
“லின்‌ கூட்டுளம்‌ உடையவை எனப்படும்‌

.... பாடசாலையில்‌ மாணவர்‌ ஒதீதுழைத்அப்‌ பயிலவேண்‌
டும்‌. ஒத்துழைத்த தப்‌ பழகுதற்கு மாணவர்‌. கூட்டுள.
முடையவராயும்‌ தம்‌ கழகம்‌ ஓர்‌ உடலுமிர்போன்றதென .

வவுனிய பெட்‌ பத ணம்‌ பமா வழு இவவ பது பவள்‌ பலபட பகவ பட தல பட ப வவ வ்துவு மெ யிுல்வமய்‌ ம வில வலவ ப

அவம்‌ அண்னா ன்னு வமயக்வமுயபாக்‌


Page 109கல்வியம்‌ ப 105

எண்ணுவோராயும்‌ இருத்தல்‌ ஈன்று, கூட்டுளம்‌ என்‌
பது உறுப்பினருடைய உளங்களின்‌' கூட்டுச்‌ சகொகை
யன்று. ஒரு கூட்டத்தோருடைய நோக்கங்கள்‌ ஒரு
தொகுதியாக்கப்படினும்‌, அவை கூட்டுளமாகா, கூட்‌
டுளம்‌ என்பது உளத்திலிருக்கும்‌ ஒரு பொதுவுணா்ச௫,
இப்பொதுவுணர்ச்சி யுடையோரே ஒத்துழைப்பர்‌. இப்‌
பொதுவுணர்ச்சி என்னும்‌ கூட்டுளம்‌ ஓம்பும்‌ பாடசாலை
களே மேன்மையானவை. இத்தகைய பாடசாலைகளில்‌
கற்றுத்‌ இருத்தமுறுவோரே கல்ல கூடிகளரவார்‌. கூட்‌
டுணர்ச்சி வளர்தற்குப்‌ பலர்‌ கூட்டமாக ஓர்‌ இடத்தில்‌
அடிக்கடி. கூடவேண்டும்‌. பொது இல்லத்தில்‌ கூட்டத்‌
தின்‌ அங்கத்தினர்‌ வாழ்தல்‌ விரும்பத்தக்கது. கூட்டம்‌
பாரம்பரிய வரலாறு உடையதாக இருப்பின்‌ சன்று,
கூட்டம்‌ சிறந்த கோக்கமுடையதாதல்‌ வேண்டும்‌, இங்‌
ஙனம்‌ ஒருவனிடச்து வாழ்க்கை விழை ச்சம்முதிசஞான
மம்‌ இருத்தல்போல்‌ ஒரு கூட்டதீதிடத்துப்பொதுகோக்க
மும்‌ பொதுச்சரித்திரமும்‌ இருத்தல்‌ நன்று, கூட்டத்தி
னர்‌ யாவரும்‌ தம்‌ பொதுகோக்கத்தை அங்கதீதின
ருடைய உளத்தில்‌ பதியச்செய்யவேண்டும்‌. கூட்டம்‌ என்‌
பது பல உடல்‌ ஒர்‌ உயிர்‌ என மொழியலாம்‌. ஒரு
கூட்டத்தினர்‌. கூட்டமாகப்‌ பிறிதொரு கூட்டதீதோடு
ஒத்துழைத்தல்‌ விரும்பப்படும்‌, ஒருசாலை மாணவர்‌ பிறி
தோர்‌ சாலை மாணவரோரடு கலந்து பந்தடித்தல்‌ வாதித்‌
தல்‌ முதலியவை செய்தல்‌ கூட்டுள வளர்ச்சிக்கு வேண்‌
டப்.ப9ம்‌, ஒரு கூட்டத்தினர்‌. பொதுப்‌ பழக்கவழக்க
மூடையவராகத்‌ திகழ்வர்‌. பாடசாலை விழாக்களில்‌ இப்‌
பொதவுணர்ச்சியாகும்‌ கூட்டுளம்‌ இறக்து அலங்கும்‌,
ஒரு சல்லூரி மாணவர்‌ பல சிறு கூட்டங்களரகப்‌ பிரித்து
சேவை செய்தலும்‌ பல கூட்டங்களும்‌ ஒரு பெரிய
கூட்டமாகக்‌ கூடி ஒத்துமைத்தலும்‌ மிகவும்‌ விரும்பப்‌,
படும்‌. மாணவர்‌ தம்‌ கழகங்களில்‌ தலைவராயும்‌ செய.
லாளராயும்‌ கணக்கராயும்‌ தொண்டராயும்‌ சேவித்துப்‌
பயிலுதல்‌ ஈன்று. இங்ஙனம்‌ பயின்றோரே அரசியல்‌,
கமம்‌, வணிகம்‌ முதலிய துறைகளில்‌ தம்‌ காட்டைச்‌
ட்க4

௪


Page 110106 உ ள்நூலும்‌

சேவித்துப்‌ புகழ்பெறுவர்‌. அங்கிலா்‌ தம்‌ கல்லூரிகளில்‌
-இக்கூட்டுளத்தை ஓம்பி வளர்த்து அதிகாரம்‌ செலுத்‌
தப்‌ பயிற்றுவராகலின்‌ உலகை ஆளுகின்றனர்‌. தமிழ்‌
மக்கள்‌ தாம்‌ ஒரு கூட்டத்தினர்‌ என்னும்‌ கூட்டுள
வுணர்ச்சி இல்லாமலும்‌ தேசபக்தி தாய்மொழிப்பற்று
மூகலியவை இல்லாமலும்‌ இருக்கின்றனர்‌. தமிழ்‌ மக்க
ஊப்‌ பொதுஈன்மை விரும்பப்‌ பபிற்றுகற்குப்‌ பாடசாலை
களில்‌ கல்விமுறைகளைச்‌ ஏிர்திருத்தல்‌ அவசியமாகும்‌,
மாணவர்‌ சுவாஇனமாகச்‌ கூட்டங்களை ௩டாத்திப்‌ பயிலு
தல்‌ அவயம்‌. மாணவரை இம்முறையில்‌ பயிற்று தற்கு
ஆசிரியரும்‌ இம்முறையை நன்கு. உணர்ம்தோராதல்‌
வேண்டும்‌.

17-ம்‌ . அதிகாரம்‌

கல்வியண்‌ நோக்கால்‌

எத்தகைய கூறிக்கோளை வாழ்க்கையின்‌ கோக்க
மாக எண்ணுகிறோமோ அக்குிக்கோளுக்கு ஏற்புடைய
தாகவே கல்வி பயிற்றுகிறோம்‌. சிலர்‌ உண்டுடுச்து இன்‌
புறுதலே தம்‌ வாழ்க்கை கோக்கமெனவும்‌ அலர்‌ திர
வியக்தேடலே தம்‌ கோக்கமெனவும்‌ இலர்‌ கலையாராய்‌
தலே தம்‌ நேோரக்கமெனவும்‌ சிலர்‌ தேயக்தொண்டு செய்‌
தலே தம்‌ கேோக்கமெனவும்‌ சிலர்‌ கடவுளை வழிபடுகலே
தம்‌ கோக்கமெனவும்‌ சாற்றுகின்றனர்‌. கோக்கமின்‌ ரிச்‌
சிலர்‌ வாழ்கின்றனர்‌ எணின்‌, அவர்களுக்கும்‌ தெளிவு
பெருக சகேோரக்கம்‌ உண்டென்க. .வாழ்க்கை நோக்கங்க
கோத்‌ தெரிந்து. தெளிந்த கல்வி நாலாசிரியரும்‌ உள
நாலாகிரியரும்‌ தத்துவ நாலோரும்‌ காம்‌ கூறும்‌ இலட்‌
இயங்களில்‌. பெரிதும்‌ வேற்றுமைப்படினும்‌ கல்விபயிற்‌
ஐலின்‌ கோக்கம்‌ வாழ்க்கையின்‌ சகோக்கக்தை அடிப்‌
படையாக உடையதாக இருக்குமென மொழுிின் றனர்‌.
கல்வியின்‌ வரைவிலக்கணங்‌ கூறுவோருள்‌ ஒருசரமரர்‌

ர்‌


Page 111 

 

 

கல்வியும்‌ ன ரோ 107

கல்வியின்‌ நோக்கம்‌ குடிகளை ஈன்மக்களாக்குகலே என
வும்‌ ஒருசாரார்‌ கதே ெளரகவும்‌ விவே௫களாகவும்‌
வரும்படி. பயிற்‌.றுதல்‌ எனவும்‌ கூறுப. பிள்ளா களை நல்ல
உடலுடையவராகவும்‌ நுட்ப புத்தியுடையவரரகவும்‌ கல்ல
ஒழுக்கமுடையவராகவும்‌ பயிற்று தலே கல்வியின்‌ கோக்க
மென ஆூரியர்‌ யாவரும்‌ துணிந்து கூனும்‌, அவர்‌
கள்‌ யாவரும்‌ கூறும்‌ வரைவிலக்சணங்கள்‌ ஒரு குறிக்‌
கோளையே ஈட்டுமெனச்‌ சொல்லமுடியாது. நல்ல உடல்‌
நல்ல புத்தி ஈல்ல ஒழுக்கம்‌ என்பவற்றின்‌ சொரூபத்தை ப
விளக்கும்படி. கேட்டால்‌ அவர்கள்‌ உரைக்கும்‌ இலக்க
ணங்கள்‌ முரண்படும்‌. இணிக்‌ சுல்விபயிற்றலின்‌ கோக
கம்‌ மக்களுடைய விருத்திக்குத துணைபுரிகலே எனின்‌
எத்தகைய மக்களுடைய விருத்இக்கஞுத துணைபுரிதல்‌ ஈன்‌
றென வினா எழும்‌. இஃதன்‌ ரிக்‌ கல்விபயிற்றல்‌ என்‌
பது அநுபவம்‌ முதிர்ந்தோர்‌ அநுபவம்‌ இல்லா இளைஞ
ரின்‌ உள்ளத்தில்‌ தம்‌ எண்ணங்களைப்‌ பதியச்செய்தலே
எனின்‌, இவ்வரைவிலக்கணம்‌ கல்வி கற்பித்தல்‌ என்‌
னும்‌ கிகழ்ச்சிமுறையை விளக்குடிறதொழிய, கல்வியின்‌
கோக்கத்தை உரைக்கின்‌ றிலது என உணர்க. பண்‌
டைய யவனர்‌ உடனலம்‌ புதீதிகலம்‌ அழகு என்பவற்‌
றைப்‌ பேணுதலே சுல்வியின்‌ கோக்கம்‌ என மொழிக்‌
தனர்‌.  இடைக்காலக்‌ இறிஸ்‌ தவர்‌ யவனருடைய மதம்‌
ஒரு தணிமணிகனுடைய நயங்கரு அம்‌ மகமாகலின்‌ கண்‌
டிக்கப்படுமெனவும்‌ பிறார்கயங்கருதித்‌ தியாகஞ்செய்யப்‌
பயிற்றுகலே கல்வியின்‌ கோக்கமெனவும்‌ இளந்தனர்‌ -
இங்கனம்‌ நோக்கங்கள்‌ பலதிறப்படினும்‌ காட்டுவிலங்கு
கள்போல்‌ தன்னயங்கருதி வாழ்தலிலும்‌ சமூகவாழ்க்கை
யில்‌ ஒருவர்‌ சன்மையை ஒருவர்‌ பேணி வாழ்தலே
தாகரிகழமுறையான வாழ்க்கை என்பது, ஒருதலையாகும்‌ :

இவ்வண்ணம்‌ வரைவிலக்கணம்‌ ஆராயுங்கால்‌ மணி
தன்‌ சமுசத்திற்சாகப்‌ படைக்கப்பட்டானோ அன்‌ ரச்‌
சமுகம்‌ மணிதனுக்காக ஆக்கப்பட்டதோ என விவா
தம்‌ எழும்‌. செருமானி.ப தேயத்துத தத்துவஞானி கெஜல்
என்பவர்‌ தன்‌ காட்டின்‌ அரசைச்‌ சேவித்தலே மனி


Page 112108 ... உளநூலும்‌

தன்‌ கடன்‌ எனக்கூரினர்‌. இக்காலதீதுதி சணனிக்கேோ
பைசுகஞம்‌ இம்மகக்தையே கழுவுகின் றன. கனித்தலை
வா இற்றிலர்‌, ஸ்காலின்‌. என்போரும்‌ இம்மசத்தையே
போதிக்கனர்‌. உருஷியதேய வல்லர௪க்காகவே உருஷி
யர்‌ வாழ்ன்றார்கள்‌ எனப்‌ பொதுவுடைமைக்கட்‌்௫ியார்‌
பகருகன்றனர்‌, குடிகளுக்கென உறிமை இல்லை, சூடி.
கள்‌ அரசின்‌ அடிமைகளே. அரசாரங்கத்கார்‌ கற்பிப்ப
வற்றைக்‌ கூடிகள்‌ செய்யவேண்டும்‌, அரசாங்க தீகாரின்‌
கோக்கம்‌ இறந்ததாக இருக்குமாகலான்‌, குடிகள்‌ அர
சாங்கத்தாரின்‌ ரோக்கங்களைக்‌ தம்‌. கோக்கங்களாக 2
கொள்ளவேண்டும்‌. அரசாரங்கத்தினருடைய நேரக்கறு
௧௯ அவர்களுடைய பிரசாரம்மூலம்‌ அரிந்துகொள்ள
லாம்‌. கடிகள்‌ ௬தந்திரமில்லாதவராய்த்‌ தரம்‌ விரும்பும்‌
கொள்கைகளைப்‌ பரப்பும்‌ உரிமையில்லாதவராப்‌ இருப்‌
பா்‌. இம்மகம்‌ போற்றியே உருஷியாவிலும்‌ செருமா
னியாவிலும்‌ கல்விபயிற்றப்படும்‌. சூடியர௯ மதம்‌ இம்‌
மகத்தோடு பெரிதும்‌ முரண்படும்‌. குடிகளுக்காகவே
அரசு நடாத்தப்படும்‌; குடிகள்‌ தாம்‌ விரும்பிய பிரதி
மிதிகளைத்‌ தெறிந்து சுதக்திரமுடையவரரய்‌ ௮ ரஇயலை
நடாததுவர்‌. குடிகள்‌ பெரும்பாலாரின்‌ விருப்பச்தையே
அ. ரசியலார்‌ தம்‌ விருப்பமெனக்‌ கொள்வர்‌. குடிகளின்‌
விருப்பங்களையும்‌ எண்ணங்களையும்‌ அரசரங்கத்தினர்‌
செய்தித்தாள்கள்‌, இங்கள்‌ வெளியீடுகள்‌ முதலியவற்றில்‌
வா௫ித்தறிவர்‌. குடிகள்‌ தாம்‌ விரும்பும்‌ கல்வியைக்‌ தாம்‌
விரும்பியமுறையில்‌ கற்றுக்கொள்ளலாம்‌. மேற்கூறிய
இரு மதங்களும்‌ முரண்படுவன வாயினும்‌, அரச குடிக
ஸின்‌ நன்மையைப்‌ பொருட்படுத்துமாயின்‌, குடிகளின்‌
உன்மையும்‌ அரசின்‌ நன்மையும்‌ ஒன்றாகும்‌, இது இவ்‌
வளவின்‌ நிற்க, '

அரசியல்‌ எத்தனகயதாயினும்‌ குடிகள்‌ தாம்‌ விரும்‌
பும்‌ கல்வியைக்‌ கற்கும்‌ ௬தந்திரரூடையவராக இருக்க
வேண்டும்‌. உலஇல்‌ விளையக்கூடிய நன்மை எத்தன்மை
யதாயினும்‌ அக்கன்மை சுதர்திரமூடைய குடிகளாலேயே
செய்யப்படுமென ஆங்கில உள நால்‌ வல்லோன்‌ வீரதி

கல்வியும்‌

இரு. பேரின்‌ என்பவர்‌ வ
சுதக்தரமுடைய குடிகளே . தம்‌
யுடையவராவர்‌. தன்னயங்கரு ௧௦
இன்‌ ரியமையாதது. தன்னயங்க
கருதக்கூடியவர்‌, கன்னயங்கருச
மாற்றல்‌ இன்றி இருப்பரரகலா:
குத்‌ சன்னை நே௫ிகஈல்‌ இண்‌ றிய
கடைப்பிடிக்க. சமுகவாழ்ககையி
அன்பு கரட்டுதற்கு அடிப்படை
மக்கள்‌ தத்தம்‌ கோக்கங்களில்‌ ட
வன்‌ தன்னத்‌ கானே அழி
விமைச்சின்‌ மறுதலையாகும்‌. ௬௨
விரும்பு 2வான்‌ பிறாக்கு. உதவி

சுதர்தரவுலடில்‌ ஒவ்வொரு:
தைப்‌ போற்றுகற்கு உரிமை
மாகோக்கச்தைப்‌ போற்றுதல்‌ 6
விரும்புகலே. தம்மை காட்டல்‌
இலட்சியங்களை நாட்டலே. இங்‌.
என்னும்‌ விமைச்சே இறசர்தத,
கூடியவற்றால்‌ கல்வி பயிற்றுவே
தாட்டுகற்குவேண்டிய௰ வசதிகளை
புலப்படும்‌.

இனித்‌ தனாது காட்டல்‌ எ
தன்றி நிகழாது. தம்மையுணர்க
சிறப்பியல்புகளை உணர்தலும்‌
டிச்‌ சநமுகசேவை செய்தலுமே,

கும்‌ ஆற்றல்‌ உடையவனாயின்‌,

ளைப்பாடிச்‌ சமுகசேவை செய்‌.
சேவை, கலையாராயப்ச்‌, விதை
றில்‌ பங்குபெற்றுதீ தனது ஆழ்‌
அவற்றின்‌ மூலம்‌ தன்‌” சமுகத்தோ
ஒருவனுடைய மகாகோக்கமாத।
சகதிஇினுடைய பொதுதநேோரக்கங்க
களிலும்‌ ஈடுபட்டே ஒருவன்‌ ௧௨


Page 113உளநலம்‌

னர்‌. இக்காலத்துதி சகனிக்கோ
தயே தழுவுஒன்றன. கணித்தலை
ன்‌. என்போரும்‌ இம்மகத்தையே
/தேய வல்லாசுக்காசகவே உருஷி
“னப்‌ பொதுவுடைமைக்கட்சியார்‌
ரக்கென உரிமை இல்லை, சூடி.
களே. அரசாங்கத்தார்‌ கற்பிப்ப
/யவேண்றம்‌. அரசாங்கத்தாரின்‌
இருக்குமாகலான்‌, கூடிகள்‌ அர
கங்களை தீ தம்‌ கோக்கங்களாகஃ
ரசாங்கத்தினருடைய  தோக்கநு
ரொசாரம்மூலம்‌ அறிந்துகொள்ள
7மில்லாதவராய்கத தரம்‌ விரும்பும்‌
பம்‌ உரிமையில்லாகவராப்‌ இருப்‌
டியே உருஷியாவிலும்‌ செருமா
்றப்படும்‌. குடியரசு மதம்‌ இம்‌
மூரண்படும்‌. குடிகளுக்காகவே
குடிகள்‌ தாம்‌ விரும்பிய பிரதி
ஈதந்திரமுடையவராய்‌ அரஇயலை
'பரும்பாலாரின்‌ விருப்பச்தையே
'பமெனக்‌ கொள்வர்‌. குடிகளின்‌
ரணங்களையும்‌ அரசரங்கதீதினர்‌
கள்‌ வெளி/பீடுகள்‌ முதலியவற்றில்‌
தாம்‌ விரும்பும்‌ கல்வியைத்‌ தரம்‌
நறுக்கொள்ளலாம்‌. மேற்கூறிய
£படுவன வாயினும்‌, ௮ர௬ குடிக
சாருட்படுதீதுமாயின்‌, குடிகளின்‌
£ன்மையும்‌ ஒன்றாகும்‌, இது இவ்‌

நய;தாயினும்‌ குடிகள்‌ தாம்‌ விரும்‌
” சஈதந்திரமுடையவராக இருக்க
ாயக்கூடிய நன்மை எத்தன்மை
ச தந்திரமூடைய கூடிகளாலேயே
கில உள.ால்‌ வல்லோன்‌ வீரத்‌

கல்வியும்‌ 100

இரு. பேர்ன்‌ என்பவர்‌ வற்புறுத்னெர்‌. என்னை !
சுதர்காமுடைய குடிகளே . கம்‌ நயங்கருதும்‌ உரிமை
யுடையவரரவர்‌. தன்னயங்கருகல்‌ இம்மை வாழ்க்கைக்கு
இன்‌ றியமையாதது. தன்னயங்கருதுவோரே ரிறர்‌ நயங்‌
கருதக்கூடியவர்‌, தன்னயங்கருகாதோர்‌ பிறார்கயங்கருது
மாற்றல்‌ இன்றி இருப்பராகலான்‌. பிறரை கேசித்தற்‌
கூத்‌ கன்னை நே௫ிதல்‌ இன்றியமையாகது என்பதைக்‌
கடைப்பிடிக்க. சமுகவாழ்க்கையில்‌ [ரிறர்சண்மை விரும்‌
அன்பு சரட்டுதற்கு அடிப்படையாக உளது யாதெனில்‌
மக்கள்‌ தத்தம்‌ கோக்கங்களில்‌ பற்றுடையராரகலே. ஒரு
வன்‌ தன்னைத்‌ கானே அழிக்கவிரும்புகல்‌ வாழ்க்கை
விழைச்சின்‌ மறுதலையாகும்‌. தன்னத்‌ தானே அழிக்க
விரும்பு? வான்‌ பிறர்க்கு உதவிசெய்ய விரும்பாண்‌, ப

குதக்தரவுலகில்‌ ஒவ்வொருவரும்‌ தம்‌ மாகோக்கத்‌
தைப்‌ போற்றுதற்கு உரிமை பெற்றுள்ளனர்‌. தம்‌
மாசோக்கததைப்‌ போற்றுகல்‌ என்பது தம்மை காட்ட
விரும்புகலே. தம்மை நாட்டல்‌ என்பது ஈண்டு தமது
இலட்சியங்களை காட்டலே. இங்கனம்‌ தனாது தாட்டல்‌
என்னும்‌ விழைச்சே இறந்தகாடுன்றது. இதுகாறும்‌
கூறியவற்றால்‌ கல்வி பயிற்றுவோரின்‌ கோக்கம்‌ தனாது
நரட்டுகற்குவேண்டிய௰ய வசதிகளை ஏற்படுதகல்‌ என்பது
புலப்படும்‌.

இனித்‌ தனாது காட்டல்‌ என்பது தன்னையுணர்க்‌
தன்றி கிசகமாது. தம்மையுணர்தல்‌ என்றால்‌ ஒருவர்‌ தம்‌
சிறப்பியல்புகளை உணர்தலும்‌ அவற்றினை ஓம்பி நாட்‌
டிச்‌ சமுசுசேவை செய்தலுமே, ஒருவன்‌ பாட்டிசைக்‌

கும்‌ ஆற்றல்‌ உடையவனாயின்‌, அவன்‌ கல்ல பாடல்க

ளைப்பாடிச்‌ சமுகசேவை செய்வானல்லவா ? சமுகசீ
சேவை, கலையாராய்ச௪, வித்தைப்பயிற்கி முகலியவற்‌
ல்‌ பங்குபெற்றுதீ தனது ஆற்றல்களை விருத்திபண்ணி
அவற்றின்மூலம்‌ தன்‌” சமுகத்தோரை இன்புறுவித்தலே.
ஒருவனுடைய மகாநகோக்கமாதல்‌ வேண்டும்‌. சனசமு
சதீதினுடைய பொதுநோக்கங்களிலும்‌ பொதுமுயற்கி
களிலும்‌ ஈடுபட்டே ஒருவன்‌ தனாது காட்டலாம்‌, இங்ங


Page 114110 உளராலம்‌

னம்‌ ஒரு சமுகத்தின்‌ ஈயங்கருதியன்‌ ரித்‌ தனாது சாட்ட
முடியாதென்பதை ஓர்நீதுணா்க,. ஒருவன்‌ யாதேனும்‌
ஒரு சமுகக்கைச்சேர்க்தே இம்மை வாழ்க்கையை ஈடத்த
வேண்டியவனாக இருக்கலின்‌ அவன்‌ தன்‌ சமுகத்தின்‌
நன்மையைப்‌ பேணுதல்வேண்டும்‌.

தம்மை உணர்தற்குத்‌ துணையாயிருப்போர்‌ ஒருவ
ருடைய பெற்றோரும்‌ ஆ௫ிரியருமே. மக்களுள்‌ ஒவ்வொரு
வரும்‌ இறப்பாற்றல்கள்‌ உடையவராகவும்‌ பல்வேறு
- கோக்கங்கள்‌ உடையவராகவும்‌ காரணப்படுகன்‌ றனராக
லின்‌, மாணவர்‌ யாவரும்‌ ஒரேமாதிரியாக உடுக்கவேண்‌
டும்‌, உண்ணவேண்டும்‌, கற்கவேண்டுமெனக்‌ கட்டுப்படுத்‌
கல்‌ தவறு. மாணவர்‌ தம்‌ இறப்பியல்புகமா உணர்க்து
அவற்றைச்‌ ௬வாதீனமரக விருத்திபண்ணுவாராக. ஒல்‌
வொருவரும்‌ தம்‌ வாழ்க்கை கதகோக்கத்தைதக்‌ தெரிந்து
தெளியும்‌ உரிமையுடையோர்‌ என்பதைக்‌ கற்பிக்கும்‌
ஆசிரியர்கள்‌ மறவாதிருப்பாராக, என்ன! சுதந்தர
மூடையோரே தம்‌ கடமைகளை ச்செய்ய வல்லவர்கள்‌ என
வும்‌ சுதந்திரம்‌ இல்லாதோர்‌ கம்‌ வினைகளுக்குப்‌ பாஜி
இரர்‌ அல்லர்‌ எனவும்‌ அரிஸ்தாததில்‌, கான்ற்‌ என்‌
னும்‌ பேரறிஞர்கள்‌ வற்புறுத்தினர்‌ அல்லவா? சுதந்த
ரம்‌ இழந்தோர்‌ பிறருடைய உடைமையாரவாராகலின்‌
தம்மை இழறந்தோராவர்‌. தம்மை இழந்தோர்‌ தம்மைப்‌
பிறர்க்கு அளித்துத்‌ இயாகஞ்செய்யும்‌ உரிமையின்‌ ரி
இருப்பர்‌ அல்லவா? தேசக்தகொண்டு, சமுகத்தொண்டு,
சமயதீதொண்டு முகலியவை செய்வோர்‌ தம்மையுணர்நீது
கம்மை காட்டிப்‌ பயிலுவர்‌.

இங்ஙனம்‌ ஆராப்கதுழி, பல்வேறு கோக்கங்களுள்‌
சிறந்த சோக்கத்தைத்‌ தெரியப்பமகுதலே கல்வியால்‌
விளையும்‌ பயனாகும்‌. ஓவியர்‌ அமின்‌ திறனை உணர்க்தே
ஒவியங்களை வரைதலும்‌ கவிஞர்‌ இலக்கியச்‌சவையை
ஆய்க்தறிக்தே கவிக௯ இயற்றுதீலும்‌ யஈதிரவல்லோர்‌
பெளதிகழால்‌ விதிகளையும்‌ இயந்திரநால்‌ விதிகளையும்‌
கற்றுத்‌ தேர்ந்தே யந்திரங்களை ஆக்குதலும்‌ காண்டு
மன்றோ! இப்படியே கோக்கங்களுள்‌ எது திறமையுர


Page 115தல்வியும்‌ ப 111

ன என்பதை யாம்‌ அறியவேண்டும்‌. மேலும்‌ சிறுச்‌
இறு கோக்கங்கள்‌ ஒரு பெரிய. மகாகோக்கததுக்காகவே .
தெரியப்படும்‌. இம்மைவாழ்க்கையில்‌ காணப்படும்‌ முயற்சி
கள்‌ யாவும்‌ இறப்பு முயற்சியாகுய வாழ்க்கை என்ப
தற்காகவே செய்யப்படும்‌. மக்கள்‌ ஒவ்வொருவரும்‌ தம்‌
ஆற்றல்க௯ை உணர்ந்து ஆற்றல்களுக்கு ஏற்ப கோக்‌
கங்களைத்‌ தெரிந்து தம்மை காட்டுவர்‌. இம்மதததை
நன்‌ என்பவர்‌ இனிது விளக்கினார்‌ எனக்கூறினாம்‌.

தம்மை உணர்ந்து தம்மை காட்டுதல்‌ மஇழ்ச்சியைதீ
தரும்‌ என்பர்‌ தத்துவஞானிகள்‌. பூரணப்‌ பொருளாடஇிய
கந்தழியை உணர்க்து அடைவதே வாழ்க்கையின்‌ கோக
கம்‌. தத்துவம்‌ ௮௪ என்பது என்ன? தம்மை உணர்க
தோரே தம்‌ முதல்வளையும்‌ உணர்வர்‌ என்பதே,
வான்மா பரமான்மாவோடு ௮த்துவிதமாக இருத்தலே
உண்மையென. உணர்‌ நீது தன்னியல்பை உணரும்‌
அத்துவிதவுண்மையை உணர்க்து வாழ்தலே கல்வியின்‌
சிறப்புடை கோக்கமாக மிளிரும்‌. தன்‌ வாழ்க்கையும்‌
சமுகவாழ்க்கையும்‌ அத்துவிதம்‌ என உணர்வோன்‌
தனாது காட்டிப்‌ பிறரோடு அன்புற்றிருகது வாழ்வன்‌.
தன்‌ துன்பத்தைப்‌ பொருட்படுத்தாமல்‌ தன்னை ஒறுதி
துச்‌ சேவைசெய்பவன்‌ தனது மோக்கத்தை நிறை
வேற்றும்போது தன்னை நாட்டி இன்புறுகிறான்‌. கான
வர்‌ வ௫ல்குக தேயங்களுக்குச்‌ சென்று தம்மை வருத
இச்‌ சமயசேவை செய்வோரும்‌ தாம்‌ அன்புற்று வருக
ம்போது தம்மை மாட்டி. இன்பு றுகின்‌ றனரெனலாம்‌.
திருநாவுக்கரசு மாயனூர்‌ சமணருடைய சூழ்ச்சியால்‌ பல
ழேறை வருக்தியபோதலும்‌ தம்மைவருத்துவது யாதொன்‌
அம்‌ இல்லை எனத்‌ தம்மை உணர்ந்து இன்புற்றனர்‌.
இம்காலத்தில்‌ கரந்தியடிகள்‌ செய்த சத்தியாக்கிரகம்‌
என்பது என்ன? மேன்மையான உண்மையையும்‌ காண்‌
சரியென்தீ துணிச்கவற்றையும்‌ தமக்குத்‌ துன்பம்‌. வரி
னும்‌ காக்தியடிகள்‌ மாட்டினார்‌ என்பதை அறியாதார்‌
உண்டோ? காந்தியடிகள்‌ தமது நயம்கருகாமல்‌ தாம்‌
தெளிம்த மோக்கத்தை நாட்டினார்‌ அல்லவா?


Page 116112 உளநூலும்‌

இனிப்‌ பெற்றார்‌ தமக்கு உண்வளித்தற்கும்‌ குற்றே
வல்‌ செய்தற்கும்‌ பிள்ளைகள்‌ வேண்டுமென எண்ணிப்‌
பிள்ளைகளை வளர்ப்பாராயின்‌, அவர்கள்‌ தம்‌ பிள்ளைக
ளை தீ தம்மை காட்டாவண்ணம்‌ கடைசெய்கிறார்கள்‌ என
மொழிபலாம்‌. யாவராயினும்‌ ஒருவர்‌ சம்மதம்‌ இன்றி
ஒருவரைத்‌ தம்‌ கோக்கங்களை நிறைவேற்றுதற்குக்‌ கருவி
யாக்குதல்‌ பெரும்‌ பாதகமாகுமெனச்‌ செருமானிய
தேயத்துக்‌ தத்துவ நால்வல்லோன்‌ கான்ற்‌ என்பவர்‌
கழரினர்‌. இனி இவ்வாராய்ச்சியால்‌ சமுகசேசேவை
செய்தல்‌ என்பது .ஒருவன்‌ தன்‌ அிறப்பியல்புகளை
உணர்ந்து அவற்றின்வழிக்‌ தொண்டாற்றி இன்புறு
தலே என்பது புலப்படுமாதலின்‌ சமுகக்கொண்டாற்றும்‌
போது ஒருவன்‌ தன்னையும்‌ மேனிலையடையச்‌ செய்டு
ரன்‌ என மொழியலாம்‌. கான்‌ யார்‌ என்‌ உளம்‌ யரது
என்‌ உரிமை யரவை எண்‌ உடைமை யாவை என்ப
வற்றை யாம்‌ நன்கு உணர்ந்து எம்‌ கடமையை யாம்‌
செய்வேமாக,

18-ம்‌ அதிகாரம்‌
ப பாடசாலை

பண்டைக்காலத்தில்‌ தமிழ்‌ நாட்டில்‌ பிள்ளைகள்‌
யாவரும்‌ கற்கவேண்டுமென அரசியலார்‌ கட்டளையிட
வில்லையாயினும்‌, குடிகள்‌ தம்‌ பிள்ளைகளுக்குக்‌ கல்வி
கற்பித்தலில்‌ மிச ஊக்கமாக இருக்கனர்‌. ஆழிவேந்த
ரூம்‌ கூறுகில மன்னரும்‌ வள்ளல்களும்‌ கற்றோருக்குப்‌
பரிசில்‌ அளித்துதி தம்‌ அவையில்‌ மரியாதை செய்தன
சென வரலாறுகள்‌ கூறுநிற்கும்‌. தமிழரசு வலிகுன்‌ ரிய
காலத்தும்‌ கல்விகற்றல்‌ ௮வ௫யம்‌. என்பதைத்‌ தமிழர்‌
நணிவற்புறுத்தினர்‌. “கற்கைகன்றே கற்கைஈன்றே,
பிச்சைபுனொங்‌ கற்கைரன்றே” என அதிவீரராம
பாண்டியன்‌ இசைத்திருதீதலை யாம்‌ எண்ணி இறுமாப்‌
பெய்துவேம்‌. ஆனால்‌ பண்டைக்காலத்தில்‌ பிள்ளைகள்‌
பாடசாலை சென்று கல்விகற்றிலர்‌. மாணவர்‌ தம்‌ கூர
விடம்‌ சென்று கற்றனரெனப்‌ புராணங்களும்‌ காவி

 


Page 117 

நடன ய ஆணைக குதுடவுன்வை பவத்‌ அப அன்‌ வதய

கல்வியும்‌ 115

யங்களஞும்‌ கூறும்‌, குருசஷ்பமுறையாகக்‌ கல்விப.பிற்றப்‌
படின்‌, கலையாராய்தலும்‌ விக்கைபயிலுநலும்‌ இனிது
நடைபெறுமெனக்‌ கல்விநால்வல்லோர்‌ உரைக்கின்ற
னர்‌. ஆசிரியன்‌ ஒருவன்‌ தனிமாணவனுடைய பற்றுக்‌
கள்‌ விருப்பு வெறுப்புக்கள்‌ விழைச்சுக்கள்‌ ஆற்றல்‌.
கள்‌ முதலியவற்றைக்‌ கவனித்து அவனுக்கு ஏற்றவாறு
கல்வி கற்பிப்பானாகலின்‌, குருசிஷ்யமுறை சிறக்தமுறை
யெனம்‌ போற்றப்படும்‌. தன்‌ குரு அறியாப்‌ பாடங்களை
மாணவன்‌ கற்க விரும்பினால்‌ பிறிதொரு குருவிடம்‌ செல்‌

வான்‌. இக்காலததுப்‌ பாடசாலைகளில்‌ உள்ள வகுப்புக்‌

குளில்‌ பிள்ளைகள்‌ சேர்ந்து படிக்கும்முறையில்‌ பல குறை
கள்‌ உண்டெனினும்‌, இக்காலமுறை சனசமுகச்சேவை,

ஒத்துமைத்தல்‌, தலைமைவ௫ூத்தல்‌, ஒழு£ கத்தைச்‌ சீர்மை
யுறச்செய்தல்‌ முதலி. பவற்றை ஓம்புமாகலின்‌, இறந்த

தாகும்‌. அன்‌ ஜியும்‌ பாரடசாலைமுறை, குருசிஷ்யமுறை

யிலும்‌ பொருட்செலவால்‌ குறைச்தமுமை எனவும்‌

(போற்றப்படும்‌. மேலும்‌ அரசாங்க சேவைசெய்தற்கும்‌

அதிகாரம்‌ செலுத்தப்‌ பயிலுதற்கும்‌ ஆஃ்சிமுறைகளில்‌
பழகுதற்கும்‌ தேசசேவைகளில்‌ பழகுதற்கும்‌ குரூஷ்ய

முறையிலும்‌ பாடசாலைமுறை கிறந்ததாகு மென்பதற்கு

ஐயமில்லை. பிள்ளாசள்‌ கம்‌ வயஏன ரோடு கலக்து விளை
யாடித்‌ தலைமைவடத்தல்‌, இழ்ப்படிகல்‌, ஒத்துழைத்தல்‌,
அ௮ன்புமுறையாக ஒழுகுதல்‌ முதலியவற்றைப்‌ பாடசாலை
யில்‌ கற்றுக்கொள்ளலாம்‌. பத்தடிக்கும்போது மாண

வன்‌ ஒருவன்‌ தன்‌ திறமையைக்காட்ட முயலாமல்‌ தண்‌.
“னோட விளையாடும்‌ கூட்டத்தெருடைய பொது வெற்றி

யைப்‌ பொருட்படுத்தவும்‌ தன்‌ கட்சியினருடைய வெற்‌
மிக்காகத்‌ தன்‌ கட்டுியனரோடு ஒதீதுழைக்கவும்‌ பழகு

அிறான்‌.. - இப்பாடசாலை முறையே மேனாடுகளில்‌ மிகவும்‌

புகழ்றிது பேசப்படும்‌. கம்‌ நாட்டில பாடசாலை நடாத்து

- வோரும்‌ பெற்றார்களும்‌ பிள்சாகள்‌ அதிகம்‌ படியா -

விட்டாலும்‌ பர்தாடல்‌ முதலியவற்றில்‌ பங்குபெற்றுல்‌

"ஒரளவு அருப்தியடை னெ மர்‌, பக்தடித்று விளையாடு.

வோர்‌ அலர்‌ பம்தடித்தலே தம்‌.தொழில்‌ எனவும்‌ வேலை
14


Page 118114 ப &ள்நூலும்‌

பயிலுதல்‌ வீண்‌ முயற்சியெனவும்‌ தாம்‌ பாடசாலை
யொழுங்குகளுக்கு அமையவேண்டியதில்லை யெனவும்‌
எண்ணித்‌ தம்மைத்‌ தாமே கெடுக்கன் றனர்‌. பந்தடிப்‌
போர்‌ மூடராயும்‌ முரடராயும்‌ தூர்தீதராயும்‌ இருந்தா
லும்‌ கல்வியில்‌ சிறிதும்‌ ரத்தை எடாவிட்டா லும்‌ ஆ௫ிரி
யர்கள்‌ பலர்‌ கண்டிக்இன்‌ றிலர்‌. இஃதென்ன ௮ றியாமை!
பர்நடித்தலைப்‌ பயிற்றுதலின்‌ மசோக்கம்‌ ஒத்துழைத்த
லைப்‌ பயிற்றுதலே என்பதை ஆ௫ிரியாகள்‌ மறந்தனர்‌
போலும்‌. பந்தடிக்கும்போது தேகாப்பியாசம்‌ பெறுத
லோடு ஒழுக்கப்பயிற்சியும்‌ பெறுகிறார்கள்‌ என்பதை
ஆரியர்கள்‌ மாணவர்க்கு உணர்த்தவேண்டும்‌. வகுப்‌
பில்‌ கல்வி கற்கும்போது மாணவன்‌ ஆசிரியனுக்குக்‌
கிழ்ப்படிதல்போல்‌ விளையாடும்போது தன்‌ கட்டித்‌ தலை
வனுக்குக்‌ கீழ்ப்படிவானாக,
பிள்ளைகள்‌ தம்‌ வீடுகளில்‌ ச௪தகரமாகவும்‌ சொல்லை
யில்லாதவராகவும்‌ வாழ்வர்‌. பாடசாலையிலும்‌ பிள்ளைகள்‌
தொல்லையில்லாமலும்‌ பயமில்லாமலும்‌ காலங்கழித்தல்‌
தன்றென்ப. பாடசாலை என்பது பிள்ளகளுடையபெரது
இல்லமே. பாடசாலையில்‌ பிள்ளைகள்‌ அள்ளி, ஓடி, ஆடிப்‌
பாடி, விளையாடி. இன்புற்றிருக்க வசதிகளை யரம்‌ ஏற்‌
படுத்துவேமாக, பாடசாலையில்‌ பிள்ளைகள்‌ பலருங்கூடி
வாழ்ந்து கற்பழக்கம்‌ பழகுவராதலின்‌ பாடசாலை வீட்டி.
லும்‌ சிறிது வேற்றுமையாகவே இருக்கும்‌. பிள்ளைகள்‌
தம்‌ வீட்டில்‌ குழப்பஞ்செய்கல்போல்‌ பாடசாலையில்‌ தாம்‌
நினைத்தவாறு ஒழுகமுடியாது, பலருங்கூடி வேலைசெய்
யும்‌ இல்லமாதலின்‌, பாடசாலையில்‌ சில ஒழுங்குகள்‌ கவ
னிக்கப்படும்‌. பாடசாலையில்‌ கற்போரும்‌ கற்பிப்போரும்‌
சில ஒழுங்குகளுக்கு அமைந்து ஒழுகுவர்‌. பாடசாலைகள்‌
கல்விபயிற்றுஞ்சாலைகளும்‌ வாசுிசுசாலைகளும்‌ . ஆராய்ச்‌
சிச்சாலைகளும்‌ தொழில்பயிலும்சாலைகளும்‌ தோட்டங்க
ளும்‌ அடுக்களை களும்‌ துயிலும்‌ மடங்களும்‌ நீராடுந்தொட்டி.
களும்‌. உணவருக்கதும்‌ மாடங்களும்‌ மலகூடங்களும்‌ விளை
யாட்டு மூற்றங்களும்‌ உடையவராய்‌ இருக்கும்‌. இத்தகைய
பல வசதிகளை உடைய இல்லங்களில்‌ படி.த்தற்குப்‌ பரிள்ளை


Page 119 

 

கல்வியும்‌ 115

கள்‌ விரும்பிச்செல்வர்‌. பாடசாலையில்‌ பயில்வோர்‌ ஒத்‌
துழைத்துச்‌ சனசமுக சேவைகளில்‌ பயின்று ஈன்மக்க
ளாரவர்‌, பாடசாலை என்பது பிள்ளைகளை ஈன்னெறிப்‌
படுத்தும்‌ கழகமாகும்‌. பாடசாலைகளில்‌ நல்லொழுக்கம்‌
பயிற்றுவோர்‌ சிலசமயங்களில்‌ பிள்ளைகளைக்‌ கண்டிப்‌
பர்‌ என்பதைப்‌ பெற்றார்‌ அறிவர்‌.

பாலர்‌ பாடசாலை (1211 0வ13 307௦01)

பாலர்க்குரிய பாடசாலைகள்‌ புறம்பாக இருத்தல்‌
ஈன்று. பாலர்‌ ஜந்தாமாண்டு தொடக்கம்‌ பத்தாமாண்டு
வரையும்‌ பாலர்‌ பாடசாலையில்‌ பயில்வர்‌. மூன்றாம்‌ ஆண்டு
தொடக்கம்‌ ஆராம்‌ ஆண்டுவரையும்‌ குழந்தைகள்‌
குழந்தைகளுக்குரிய பாடசாலைகளில்‌ பயில்வர்‌. இத்‌
தகைய குழகந்தைகளுக்குரிய பாடசாலைகள்‌ மேனாடுகளில்‌
உண்டு. இலங்கையில்‌ குழக்தைகளுக்குரிய பாடசாலை
கள்‌ ஒன்‌. றிரண்டே உண்டு, குழச்தைகளுக்குரிய பாட
சாலைகளில்‌ மகளிர்‌ குழந்தைகளை நஈல்லமுறையிற்‌ பயிற்று
வார்கள்‌. பாலரைக்‌ கற்பிக்கும்‌ உபாத்தியாயர்களும்‌
மகளிராதல்‌ விரும்பப்படும்‌. குழர்தைகளைப்போல்‌ பாலர்‌
சுத்தமாக இருக்கவும்‌ தர்தகத்தி செய்யவும்‌ ஒருவரோடு
ஒருவர்‌ கலகப்படாமல்‌ விளையாடவும்‌ பழகுவர்‌. குழக்‌
தைப்‌ பருவத்துப்‌ பாலர்‌ பாடம்‌ கற்கவேண்டிய அவ
சியமில்லை. பாலர்‌ எழுதீது எழுதவும்‌ நெடுங்கணக்குச்‌
சொல்லவும்‌ கூட்டல்‌ கழித்தல்‌ கற்கவும்‌ பயிலுவர்‌. எட்‌
டாம்‌ தொண்டாம்‌ பத்தாம்‌ ஆண்டுப்‌ பாலர்‌, . பெருக்கல்‌
பிரித்தல்‌ என்னும்‌ கணக்கும்‌, கதைசொல்லல்‌ கைப்பணி
முதலியவையும்‌ பழகுவர்‌. இவற்றுடன்‌ பாலா ஆடவும்‌
பாடவும்‌ பயில்வர்‌. மேனாடுகளில்‌ தொழிற்சாலைகளில்‌
வேலைசெய்யும்‌ தாய்மார்‌ தம்‌ குழந்தைகளை வளர்க்க
நேரமில்ல ரமல்‌ தம்‌ ஈராண்டுக்‌ குழந்தைகளையும்‌ குழந்தை
களுக்குரிய பாடசாலைகளில்‌ விட்டு வேலைசெய்யச்‌ செல்‌.
வர்‌. பின்பு மாலை வீடி திரும்பும்போது தம்‌ பிள்ளைகளை
எடுத்துச்செல்வர்‌. இப்பால்வரய்க்‌ குழவிகள்‌ ஈல்லமுறை
யில்‌ வளர்க்கப்படுசன்றனர்‌. அரிச்சுவடி கற்கவும்‌


Page 120110.

எண்ணவும்‌ பயிலுமுன்‌ குழக்கைகள்‌ அ ரிவைப்‌ பெறு.

உளநாலும்‌

கின்றனர்‌ என்பதை ஆசிரியரும்‌ பெற்றாரும்‌ ௮றிவா

சாக, குழந்தைகளிடம்‌ கற்றலின்சண்‌ காணப்படும்‌ ஆறு.

இயற்கைப்‌ போக்குக்களா அவர்களைக்‌ கற்பிக்‌ கும்‌
உபாரத்தியாயர்கள்‌ மறவரதிருப்பாராக, அவை வருமாஜறு:-

(1)

று.

4

(5)

குழச்கைகள்‌ தம்‌ அறுபவத்திற்கு வரும்‌ பொருட்சு.

ளின்‌ உறுப்புக்களை ஆராயாமல்‌ அறியும்பொருளை
ஒரு முழுப்பொருளாகவே அறிவர்‌. குழந்தைகள்‌
சனைகளை வகுத்துணரரமல்‌ விடயம்‌ ஒன்றை அழி

_ வார்கள்‌ என அறிக,

3).

விடயங்களை அறிதலில்‌ குழர்சைகள்‌ பற்றுடைய

வார்கள்‌. கரண்டி கலம்‌ மூதலியவற்றைக்‌ குழந்தை
கள்‌ எடுதஅப்‌ பார்ப்பார்கள்‌. குழந்தைகள்‌ தரம்‌
அறியாத பொருட்களைப்பற்றி வினாவுவார்கள்‌. புதிய
வற்றை ஆரரய்ச்தரிதலில்‌ குழர்தைகள்‌ ஊக்கம்‌.

காட்டுவார்‌. ர்‌

அறிவைப்‌ பெறுதற்குரிய பற்று விழைச்சின்‌ பய
“கை எழும்‌, குழந்தைகள்‌ தம்‌ மூதிசமாகப்‌ பெறும்‌
விழைச்சின்வழியே இலல விடயங்களில்‌ ப.ற்றுடை

யவராவார்கள்‌. ப
பரிறப்புத்தொடக்கம்‌ உள்ள விமைச்சுக்களோடு
புதிய பற்றுக்களையும்‌ குழந்தைகள்‌ பெறுவர்‌. பார்த்‌

அச்‌ செய்தலாலும்‌ குழந்தைகளிடம்‌ அச்சம்‌ வெகுளி

முதலியவை எழும்‌. புதிய பற்றுக்களைப்‌ பெறுதற்‌
குக்‌ கூழற்கைகள்‌ தம்‌ வயின்‌ ரோடு கலந்து விளை
பாடுதல்‌ விரும்பப்படும்‌. தாய்தர்தையரோரடு குழந்தை
கள்‌ எப்பொழுதும்‌ இருந்தால்‌ யாவற்றையும்‌ அவர்‌

கள்‌ செய்து கொடுப்பாராகலின்‌, குழக்தைகள்‌ புதிய

வம்றைக கற்றுக்கொள்ளார்கள்‌.'

குழக்தைகள்‌ தமக்கு இயல்பாயுள்ள விமைச்சுக்களை
அடக்கப்‌ பயிலுதல்‌ அவசியம்‌. குழந்தை சன்‌ தரப்‌
தந்தை தனக்கு மாத்திரம்‌ உரியவர்‌ என எண்ணி
யிருந்து பின்பு கன்னுடன்‌ பிறந்தோருக்கும்‌ உறி

ப . யர்‌ என அறியும்‌,

கல்வியும்‌

(0) குழந்தைகள்‌ புத்தியை ௨
்‌.. வளர்ப்பார்‌. பற்றுள்ள விட
ஆம்‌ குழச்தைகள்‌ தம்‌
செய்வர்‌.
மேற்கூறிய உள.நால நிலை
யர்கள்‌ குழந்தையின்‌ உளை
ளின்‌ உளக்கை விருத்திசெய்த
கள்‌. பாலரைக்‌ கற்பிக்கும்‌ உப:
யின்‌ உளத்தை உணர்ந்தகோராம
பிரிக்கும்‌ முறைகளில்‌ பயிற்றப்ப!
வேண்டும்‌. பாலரைப்‌ பயிற்று
சூரியம்மையாருடைய முறை இர
பரன்னர்க்‌ கூறுவாம்‌.

- சிறுவர்‌ பாடசாலை (]:

. பாலர்‌ பாடசாலையில்‌ படித

தரம்‌ - ஆண்டிலேனும்‌ பதினோரா

வருக்குரிய பாடசாலைகளுக்குச்‌

தொடக்கம்‌ பன்னிரண்டு வயசுவ

- வர்‌ எனப்படுவர்‌. உளவியல்பால்‌

ஒப்பர்‌ என உளநாலார்‌ கூற
வாழ்க்கையில்‌ நடைபெறுவன வ
சரி எது பிழை எது நல்லொழு
எது நன்முயற்கி எது வீண்றும
யும்‌ இயல்பினர்‌. சிறுவர்‌ விருத்த
களைச்செப்து தம்‌ வினைகளுக்கு,
எண்ணுவர்‌, பாலர்‌ வி௲யாட்டு௦
றுவர்‌ கொடுக்கல்‌ வாங்கல்‌ (

. இருப்பா. சிறுவர்‌ உடலால்‌ ௫.

எனவும்‌ உளகத்தால்‌ விருக்கரை
நூலார்‌ கூறுப, இச்சிறுவர்‌ ௪.

யாராய்ச்செள்‌ வரலாற்றுக்ககை

திரம்‌ கணக்கு வரைதல்‌ இலை
பாடங்கள்‌ படிப்பர்‌, பன்னீராட்‌


Page 121உளநூலும்‌

்‌ குழந்தைகள்‌ அரிவைப்‌ பெறு.

ஆசிரியரும்‌ பெற்றாரும்‌ அறிவா
உம்றலின்சண்‌ காணப்படும்‌ ஆறு
உள அவர்கஐ£க்‌ கற்பிக்கும்‌
ரதிருப்பாராக, அவை வருமாஹு:-

அறுபவதீதிற்கு வரும்‌ பொருட்க.

£ ஆராயாமல்‌ அறியும்பொருளை
சாகவே அறிவர்‌. குழந்தைகள்‌
'(ணராமல்‌ விடயம்‌ ஒன்றை அறி

79௪.

கலில்‌ குழர்சைகள்‌ பற்றுடைய

கலம்‌ முதலியவற்றைக்‌ குழக்கை:
ரீப்பார்கள்‌. கூழர்தைகள்‌ தரம்‌.

உளைப்பற்றி வினவுவார்கள்‌. புதிய
5 ரிதலில்‌ குழந்தைகள்‌ ஊக்கம்‌

'ற்கூரிய பற்று விழைச்சின்‌ பய ப

தகள்‌ தம்‌ முதிசமாகப்‌ பெறும்‌

லல விடயங்களில்‌ பற்றுடை

0 உள்ள. விழைச்சச்களோடு

1ம்‌ குழந்தைகள்‌ பெறுவர்‌. பார்த்‌

குழந்தைகளிடம்‌ அச்சம்‌ வெகுளி

புதிய பற்றுக்களைப்‌ பெறுதற்‌
தீம்‌ வயஏன ரோடு கலத்து விள
டும்‌. தரய்தந்தையரோடு குழக்தை
இருக்கால்‌ யாவற்றையும்‌ அவர்‌
'பாராகலின்‌, குழட்தைகள்‌ புதிய
'காள்ளார்கள்‌.. ப
5 இயல்பாயுள்ள விழைச்சுக்களை

அவசியம்‌, குழந்தை தன்‌ தரம்‌.

ரத்திரம்‌ உரியவர்‌ என எண்ணி
னுடன்‌ பிறக்தோருக்கும்‌ உரி

கல்வியும்‌ 117:

(9). குழக்தைகள்‌ புத்தியை உபயோ'௫த்து - அறிவை.
வளர்ப்பர்‌, பற்றுள்ள விடயங்களிலும்‌ முயற்சிகளி

ஷம்‌ குழச்கைகள்‌ தம்‌ புத்தியை அப்பியாசஞ்‌
செய்வர்‌.

மேற்கூறிய உள.நால றிவை உடைய உபாத்தியா.
யர்கள்‌ குழந்தையின்‌ உளத்கைக்‌ கவனித்து அவர்க.
ஸின்‌ உளக்கை விருததிசெய்தற்கு உ௨உதவியாயிருப்பார்‌
கள்‌. பாலரைக்‌ கற்பிக்கும்‌ உபாத்தியாயர்கள்‌ குழந்தை
யின்‌ உளதீகை உணர்க்தோராயும்‌ குழர்தைகளைப்‌ படிப்‌
பிக்கும்‌ முறைகளில்‌ பயிற்றப்பட்டோராயும்‌ இருத்தல்‌
வேண்டும்‌. பாலரைப்‌ பயிற்றும்‌ முறைகளில்‌ மன்றி
சூரியம்மையாருடைய முறை சிறந்ததாகும்‌. ப்ளு
பின்னர்க்‌ கடறுவரம்‌.

சிறுவர்‌ பாடசாலை (70ம்‌ 30௦௦1)

- பாலர்‌ பாடசாலையில்‌ படித்த பிள்ளைகள்‌ தம்‌ பத்‌

தரம்‌. ஆண்டிலேனும்‌ பதினோராம்‌ ஆண்டிலேனும்‌ இறு

வருக்குரிய பாடசாலைகளுக்குச்‌ செல்வர்‌. எட்டு வயசு

தொடக்கம்‌ பன்னிரண்டு வயசுவரையும்‌ பிள்ளைகள்‌. இறு

வர்‌ எனப்படுவர்‌. உளவியல்பால்‌ இச்சிறுவர்‌ விருத்தரை
ஒப்பார்‌ என உள.நாலார்‌ கூறுப, இிறுவர்‌. சனசமுக.
வாழ்க்கையில்‌ நடைபெறுவனவற்றை ஆரரய்க்து எது
சரி எது பிழை எது கல்லொழுக்கம்‌ எது தீயொழுக்கம்‌
எது நன்முயற்கி எது வீண்முயற்சி எனக்‌ கெளிக்தரி
யும்‌ இயல்பினர்‌. சிறுவர்‌ விருத்கரைப்போல்‌ தம்‌ கடமை
களைச்செய்து தம்‌ வினைகளுக்குதி தரம்‌ பாத்திரர்‌ என
எண்ணுவர்‌. பாலர்‌ விளையாட்டுலஇல்‌ இருப்பா; ஆனால்‌
சிறுவர்‌ கொடுக்கல்‌ வாங்கல்‌ செய்யும்‌ பொருளுல௫இல்‌.

. இருப்பர்‌. சிறுவர்‌ உடலால்‌ றிய மணனிதர்போல்வார்‌

எனவும்‌ உளத்தால்‌ விருக்கரை ஒப்பார்‌ எனவும்‌ உள
நூலார்‌ கூறுப, இச்சிறுவர்‌ சிறு கதைகள்‌ . இயற்கை
யாராப்ச்சிகள்‌ வரலாற்றுக்ககைகள்‌ ஆரம்ப பூமிசாஸ்‌
திரம்‌ கணக்கு வரைகல்‌ இசை கைப்பணி முதலிய.
பாடங்கள்‌ படிப்பர்‌, பன்னீராட்டைச்‌ சிறுவர்‌ இலக்க


Page 122116 உளநூலும்‌

ணம்‌ வடிவக்கணிதம்‌ எழுத்துக்கணிதம்‌ இயற்கை
யாராய்சடிகள்‌ சுட்டுரை எழுதல்‌ முதலியவை கற்கத்‌
தொடங்குவர்‌. இறுவருக்குப்‌ புறம்பு புறம்பாகப்‌ பாடங்‌
களைப்‌ படிப்பிக்கவேண்டியதில்லை. இலக்கியத்தையும்‌
வரலாழ்றையும்‌ பூமிசாஸ்திர த்தையும்‌ ஒரு பாடமாகப்‌
படிப்பிக்கலாம்‌. பாடங்கள்‌ என்பவை அறிவின்‌ சினை
களே. ஒருபாடம்‌ படிப்பிக்கும்போது அதனோடு தொடர்‌
புடையவற்றைப்‌ படி.ப்பிக்கலாம்‌. ஆகலினன்றே காந்தி
யடிகள்‌ தம்‌ கல்வித்திட்டத்தில்‌ நால்‌நாற்றலைப்‌ படிப்‌
பிக்கும்பேபோது கணக்கும்‌ வரலாறும்‌ இலக்‌ இயமும்‌
இயற்கையாராய்ச்சியும்‌ சகாதாரமும்‌ படிப்பிக்கலாம்‌
என உரைத்தனர்‌. படி.ப்பித்தல்‌ என்பது ஒருதொகை
யறிவை உபாத்தியாயன்‌ மாணவனுடைய மூளைக்குள்‌
செலுத்துவது அன்று. அரிவு என்பது ஒரு வளர்ச்சி
என்பதை உணர்க. இனிச்‌ இிறுவர்‌ தாம்‌ விரும்பும்‌
பாடங்களைப்‌ படிக்க மூயல்வாராகலின்‌ அறிவு என்பது

இறுவர்க்கண்‌ உள்ள ஒரு முயற்சி எனினும்‌ பொருக்‌

தும்‌, இங்ஙனம்‌ இிறுவர்க்கு முயற்சிகள்மூலமும்‌ கல்வி
பயிற்றலாம்‌.

- சிறுவர்‌ தாம்‌ விழைபவழற்றைச்‌ சுதந்தரமாகவே
ஆராயவிரும்புவர்‌. சிறுவருடைய ஆராய்ச்சி விருப்பை
உபாத்தியாயன்‌ தூண்டி. இம்முறையாக இன்னவற்றை
ஆராய்க எனக்காட்டலே கல்விகற்பிதீதல்‌ என்பது. இவ்‌
வண்ணம்‌ கற்பியாமல்‌ திவாகரம்‌ பிங்கலந்தை முதலிய
நிகண்டுகளை மெட்டுருப்பண்ணுவித்தல்‌ பிழையானமுறை
யாகும்‌. ஒரு பொருளுக்குரிய பரியாயப்‌ பெயர்களை எல்‌
லாம்‌ ௮றிதலினால்‌ இறுவன்‌ பயனடையான்‌,
அப்பெயர்களைச்‌ சிறுவர்‌ இலக்‌இயங்கற்கும்போது இடர்ப்‌

படாமல்‌ விருப்பத்துடன்‌ கற்றுக்கொள்வர்‌. கிகண்டுகளை,

யும்‌ இலக்கணச்‌ சூத்திரங்களையும்‌ சுசையடி பெற்று கெட்‌
டருப்பண்ணும்‌ அவ௫யமில்லை, சிறுவய௫ல்‌ செம்மொழி

களிலுள்ள இலக்கணவிலக்கயங்களை கெட்டுருப்பண்ணி

யும்‌ மொழிபெயர்தீதும்‌ பயின்றால்‌ ஞாபகம்‌ புத்தி ஊகம்‌

என்னும்‌ ஆற்றல்கள்‌ சிறக்கும்‌ என்னும்‌ போலி எண்‌.


Page 123 

கல்வியும்‌ ப 110

ணம்கொண்டு யாவற்றைபும்‌ பண்டைக்காலத்து ஆரி
யர்கள்‌ மனனம்பண்ணுவித்தார்கள்‌. இலக்கணப்‌ பயிற்ச
பெற்றோர்‌ ஏனைய பாடங்களை இலகுவில்‌ பயில்வர்‌ என
வும்‌ புத்திகூர்மை பெறுவர்‌ எனவும்‌ அரசியல்‌ நடாத்‌
தும்‌ வல்லோராவரெனவும்‌ எண்ணினர்‌. இவ்வெண்ணம்‌
போலி என உளநாலார்‌ உரைக்கின்றனர்‌. பண்டைய
மூறையின்படியும்‌ புதிய முறையின்படியும்‌ கற்பித்துப்‌
பார்க்கும்பொழுது பழையமுறையிலும்‌ ப தியமுறையால்‌

பெரும்பயனடையலாம்‌ எனக்‌ காணப்படும்‌.

இளைஞர்‌ பாடசாலை (801101 501100])

- திறுவர்‌ தம்‌ பதினோராம்‌ பன்னிரண்டாம்‌ ஆண்டு
களில்‌ ஜந்தாம்‌ வகுப்பில்‌ படிப்பார்கள்‌. பதினோராம்‌
ஆண்டு நிறைந்த சிறுவருடைய புத்தியை உள நாலார்‌
அளந்து சிறுவரை முதல்‌ இடை கடை மாணாக்கர்‌ எனப்‌
பிரிக்க்றனர்‌. முகன்மாணாக்கரைத்‌ தலையளவு புத்தி
யுடையோர்‌ எனவும்‌ தீவிரதரபுத்தியுடையோர்‌ எனவும்‌
இடைமாணாக்கரை இடையளவு புத்தியுடையோர்‌ என
வும்‌ தீவிரபுத்தியுடையோர்‌ எனவும்‌ கடைமாணாக்கரைக்‌
'கடையளவு புத்தியுடையோர்‌ எனவும்‌ மந்தபுத்தியுடை
யோர்‌ எனவும்‌ சொல்லுவர்‌, புத்திகுறைந்கதோர்க்குத்‌
தொரழிற்சல்வி ஊட்டப்படும்‌. தீவிரபுத்தி யுடையோரீ
'தொழிற்கல்வியும்‌ அரிவுக்கல்வியும்‌ ஊட்டும்‌ பாடசாலை
களுக்கும்‌, தீவிரகரபுத்தியுடையோர்‌ அறிவுக்கல்வியூட்டும்‌

பாடசாலைகளுக்கும்‌ தெரிச்தெடுக்கப்படுவர்‌. இவ்வண்ணம்‌

பதினோராம்‌ : ஆண்டு நிறைவே ி3யார்‌ இளைஞர்‌ என

அழைக்கப்பட்டு இகாஞர்க்குரிய பாடசாலைகளில்‌ கல்வி
பயில்வர்‌. சிறுவர்க்குரிய பாடசாலைகளில்‌ ஆண்பிள்ளை
களும்‌ பெண்பிள்ளைகளும்‌ படிப்பார்கள்‌. ஆனால்‌ இளை
ஞருக்குரிய பாடசாலைகள்‌ ஆண்பிள்ளை களுக்குப்‌ புறம்‌
பாகவும்‌ பெண்பிள்ளைகளுக்குப்‌ புறம்பாகவும்‌ ஏற்படுத்‌.
தப்படும்‌, கலவன்பாடசாலைகளிலும்‌ இளைஞர்‌ படித்தல்‌
உண்டு... சமுகவாழ்வில்‌ ஆடவரும்‌ பெண்டிரும்‌ ௮ளவ
ளாவி இருத்தல்‌ மன்றெனிலும்‌ இளை ஞருள்‌ ஆண்‌, ஆண்‌


Page 124120 ப உளநூலும்‌

பாடசாலையிலும்‌, பெண்‌, பெண்பாடசரலையிலும்‌ கற்றல்‌
நன்று, இளமைப்பருவத்தில்‌ காணம்‌ மிகுதலானும்‌ ஆண்‌
பிள்ளைகள்‌ . தமக்குச்‌ சறப்பாயுள்ள உடற்பயிற்சியை
யும்‌ கலையாராய்ச்சுயையும்‌ பயிலுதலானும்‌ பெண்பிள்ளை
கள்‌ தமக்குச்‌ சிறப்பாயுள்ள உடற்பயிற்சியையும்‌ கலை
யாராய்ச்ெளையும்‌ பயிலுதலானும்‌ புறம்பான பாடசரலை
கள்‌ இகளைஞருக்கூத்‌ தேவைப்படுமென் ௪. மிசரபாடசாலை
களுக்கு ஆரியர்களை சியமித்தலும்‌ ( கேோரசூசி வகுத்த
ஓம்‌ இலகுவன்று, இங்கனம்‌. 12-ம்‌ வயச தொடக்கம்‌
18-ம்‌ வயசவரையும்‌ இஃாஞாருக்குரிய பாடசாலைகளில்‌
சலையாராய்ச்சியிலும்‌ இலக்டெயக்‌ கல்வியிலும்‌ பயின்று -
சிறந்தோர்‌ பாடசாலை விடுமுறைப்பத்திரம்‌ பெறுவர்‌.
தொழிற்கல்வியிற்‌ சிறக்தோர்‌ தொழிற்கல்வி பயிலும்‌
பயிற்சிச்சாலைகளில்‌ கற்கச்செல்வர்‌. அறிவுக்கல்விக்குரி
யோரர்‌ பல்கலைக்கழகங்களுக்குச்‌ சென்று இல கலைகளை£க்‌
கற்று வல்லோராவர்‌. பல்கலைக்கழகங்களில்‌ ஆடவரும்‌
பெண்டிரும்‌ ஒருங்கிருஈ்து விரிவுரை கேட்பர்‌. வாலிபப்‌
பிராயம்‌ எய்தியோர்‌ தம்‌ ஒழுக்கத்இற்குப்‌ பரத்திரராவ
ராதலின்‌ ஆண்பெண்‌ என்னும்‌ இருபாலாரும்‌ சந்தித்‌
துக்‌ கலந்து பேசுதல்‌ ஈன்றென உளநாலார்‌ கூறுவர்‌,
இளைஞர்‌ குழக்தைகளைப்போல்‌ எது சரி ௭௮ பிழை
எனத்‌ தெரியாதவராய்‌ இருப்பர்‌, இளைஞர்‌ பகுத்தறி
- வின்‌. வழிச்செல்லாமல்‌ புலன்வழிச்செல்லல்‌ உண்டு,
இளஞரைப்‌ பாடங்களிலும்‌ பொழுதுபோக்கும்‌ மூயற்கி
களிலும்‌ விளையாட்டுக்களிலும்‌ சேவையிலும்‌ கவனத்‌
தைச்‌ செலுத்தப்‌ பயிற்றி மன்மக்களாக்குதல்‌ ஆசிரிய
ருடைய கடமையாகும்‌,

கல்வியின்‌ மூவகைநோக்கு

உலடில்‌ மக்கள்‌ கற்காலத்தவர்‌ எனவும்‌ வெண்கலக்‌
கரலதீதவரீ (செப்புக்காலத்தவரி எனவும்‌ இரும்புக்காலத்‌
தவர்‌. எனவும்‌ காலத்துக்குக்காலம்‌ எிறப்புமுறையாக
விருத்தியடைச்து வர்தனர்‌ என்பது. வரலாற்று நாலாரீ

அுணிபாகும்‌. ஆதிகாலத்து மக்கள்‌ (இற்றைக்கு 5000


Page 125 

உட செவிடு அசிசி ண பப்ப

கல்வியும்‌ - 121

ஆண்டுகட்குமுன்‌) இயற்கையாராய்ச்? தெரியாதவராய்‌
இயற்கையைப்‌ பரர்த்து வியப்பு ற்று மருண்டன ரென
விருத்திநால்வல்லோர்‌ கூ று ப, இடைக்காலத்து மக்‌
கள்‌ (இற்றைக்கு 1000 ஆண்டுகட்கு முன்ப இருந்தோர்‌)
தம்‌ முயற்கிகள்‌ யாவற்றிலும்‌ பயன்‌ கருதினரெனவும்‌
வாழ்க்கைக்கு இன்‌ றியமையாக விச்தைகளில்‌ பயின்‌ றன
ரெனவும்‌ கூறுப. இக்காலத்து மக்கள்‌ (19-ம்‌ 20-ம்‌ நூற்‌
ரூண்டு வாழ்வோர்‌) கலைக௯ நுணுஇ ஆராய்ந்து காரண
காரியங்களை உணர்ச்து இயற்கைவிதிகளை அறிகின்ற
னர்‌. என்ப. இவ்வண்ணம்‌ மக்கட்கூட்டம்‌ மருட்கை,
பயன்‌, ஆராய்ச்சி என்னும்‌ மூவகை இயல்புடையதாப்‌
விருதீதியடைச்து வர்ததென்ப, இணி ஒருவன்‌ தன்‌
முன்னோரின்‌ அநுபவ வரலாற்றைத்‌ தன்‌ வாழ்காளில்‌
காட்டுவன்‌ என அறிஞர்‌ கூறுப, உயிரணுவாப்ப்‌ புமூ
வாய்‌ விலங்காய்‌ மனிதனாகத்‌ தாம்‌ விருதீதியடைக்த
வரலாற்றை மக்கள்‌ ஒவ்வொருவரும்‌ தம்‌ சிசுப்பருவத்‌
இல்‌ காட்டுவர்‌. சிசுவின்‌ உடல்‌ புழுவின்‌ உடல்போல
வும்‌ மீனின்‌ உடல்போலவும்‌ ஊர்வன வற்றின்‌ உடல்‌
போலவும்‌ மணிகனின்‌ உடல்போலவும்‌ உருத்திரிர்‌ த
வளருதலை அறிஞர்‌ விளக்குவர்‌. இனி மக்கட்கூட்டம்‌
காலத்துக்குக்காலம்‌ முறையே வேடராரயும்‌ பட்டிமேய்ப்‌
போராயும்‌ கமக்காரராயும்‌ விருத்தியடைந்து வந்த வர
லாற்றை ஒவ்வொருவரும்‌ இளவய௫ல்‌ காட்டுவர்‌, ரூர்‌
ஒரு பருவன்தில்‌ இயற்கையின்‌ அழகைமாத்திரம்‌ பார்ப்‌
பா்‌. இதுகாரணம்பற்றியே பாலர்‌ ச்செடி. வளர்த்தல்‌
கோழி, குருவி, தேனீ என்பவற்றை வளர்த்தல்‌ முதலிய
வற்றை விரும்பிச்செய்வர்‌. வேடரரப்‌ இருந்த நினைவால்‌
ிறுவர்‌ அம்புவில்லுக்‌ கட்டி விளையாடுதலையும்‌ கமக்கார
ராய்‌ இருக நினைவால்‌ பயிர்கட்டு விளையாடுதலையும்‌
கரணக,

பாலருக்கு இயற்கையின்‌ அமகைக்காட்டியும்‌ சிறு.
வாக்கு. இயற்கையாராய்ச ண்‌ பயனைக்காட்டியும்‌ இளை
ஞூர்க்ளு இயற்கையா ராய்ச்‌ சியின்‌ அட்பத்தையும்‌ காரண
காரிய மூறையையும்‌ காட்டியும்‌ கல்விவேட்கையைத்‌
௩0


Page 126122 உள்நூலும்‌

தூண்டுக. இளைஞர்க்கு க௯ையாராய்ச்சியையும்‌ இலக்கியச்‌

சுவையையும்‌ வடி.வக்சணிதம்‌ தருக்கம்‌ சமயம்‌ முதலிய

வற்றையும்‌ ஆராய்ச்சிமுறையாகக கற்பிக்க,
19-ம்‌ அதிகாரம்‌
விளோயாட்டுமலம்‌ கல்வி

விளையாட்டின்‌ இலட்சணங்களைப்பற்றி முன்னர்‌
ஆராய்ந்து விளக்இனம்‌. முன்பு கூறிய கொள்கைகளின்‌
சரிபிமை எத்தன்மையவாயினும்‌, விளையாடி. இன்புறு
தல்‌ பிள்ளைகளுக்கு இயல்பு என்பதை ஒருவரும்‌ மறுக்‌
கார்‌. பிள்ளைகளை விஸ்யாடும்படி. ஏவவேண்டிய௰ய அவ
இயமில்லை. அவை தாமே சுதந்தரமாக விரும்பி விளை
பாடுவர்‌. இணி புதிய தே சங்களைக்‌ காணுதல்‌ மலைச்‌
இகரங்களை ஏறிப்பார்த்தல்‌ முதலியவையும்‌ விளையாட்‌
டுப்போன்ற பொழுதுபோக்கு முயற்ககளே. பிறருடைய
ஏவலின்றிச்‌ சுதந்திரமாக ஒருவேலையை விரும்பிச்செய்‌
பின்‌, அது ஆக்கவேலையாகும்‌. பொழுதுபோக்கு முயற்சி
"களிற்போல்‌ ஆக்கவேலைகளிலும்‌ மக்கள்‌ இன்புறுஇன்‌
றனர்‌. கலையாராய்ச்‌ச, இலக்யெவாராய்ச்௪ி, செய்யுளியற்‌
றல்‌, கட்டுரை எழுதல்‌ என்பவையும்‌ ஆக்கவேலையாக
லின்‌, விளையாட்டை ஒக்கும்‌. விளையாடும்போது எம்‌
தொல்லைகளை மறப்பதிலும்‌ பார்க்க எம்‌. ஆற்றல்களை
விருத்திபண்ணி விளைகிறோம்‌ என்பதைக்‌ கடைப்பிடிக்க.
இங்ஙனம்‌ ஆக்கவேலைகளைச்‌ செய்யும்படி. மாணவர்களை தீ
தூண்டி. அவ்வேலைகள்மூலம்‌ கல்விபயிற்றுதலே சிறக்க
முறையாகும்‌. ஆற்றல்களை விருத்திசெய்யும்‌ இத்தகைய
கல்விமுறையை விளையாட்டுமூலம்‌ கல்வி என உள நாலாம்‌
அழைப்பர்‌. விளையாட்டாகச்‌ செய்யும்‌ வேலைகளில்‌ மக்‌
கள்‌ இன்புறுகன்றனர்‌ ஆகலின்‌, விையாட்டுமூலம்‌
கல்வி போஜ்றப்படும்‌.

பாலர்‌ இறுவர்‌ இளைஞர்‌ என்னும்‌ மூவகைப்பருவதீ
துள்ள மாணவருக்கும்‌ விளையாட்டுமூலம்‌ கல்வி பயிற்ற
லாம்‌, ௮ றிஞா்‌ மன்‌ மிசூரி அம்மையார்‌ பாலர்‌ பாடசாலை

வலிது கழுநவய!


Page 127 

கல்வியும்‌ 123

களில்‌ விளையாட்டுமாலம்‌ கல்விபயிற்ரினார்‌. மன்‌ றிரூரி
யம்மையாருடைய முறையைக்‌ கையாளும்‌ பாடசாலைக
ளில்‌ நேரசூசி இல்லை என்பதும்‌ பாடங்கள்‌ படி.ப்பிர்‌
கப்படுச்றில என்பதும்‌ ஒருபுடை ஓக்கும்‌.

மனிதன்‌ தனிமையில்‌ வாழவிரும்பாமல்‌ ஒரு சமு
கத்இல்‌ சேர்ந்து வாழ்வானாகையால்‌, பாலர்‌ பாலியப்‌
பருவத்திலேயே ஒருவரோடு ஒருவர்‌ ஒத்துமைக்கவும்‌
சமுகசேவை செய்யவும்‌ பழகூதல்‌ நன்று. சூழந்தைகள்‌
ஒருவருக்கொருவர்‌ இம்பைசெய்யாமல்‌ தே௫த்து இருக்‌
கப்‌ பழகவேண்டும்‌. குழந்தைகள்‌ ஒருவரை ஒருவர்‌
பகைத்தல்‌ உண்டாதலின்‌, ஒருவரை ஒருவர்‌ பகையா
மல்‌ இருக்கும்படி. பயிற்றுகல்‌ அவசியம்‌, பாலர்‌ பாட
சாலைகளில்‌ குழர்தைகள்‌ விரோதமின்‌ றி விளையாடவும்‌
ஆக்கவேலைகளில்‌ பங்குபெறவும்‌ பயிற்றப்படுவர்‌. இங்வ
னம்‌ பயின்றோர்‌ முதியோராடுயபின்‌ அழுக்காறு பிறர்‌
பொருள்‌ வெளவல்‌ முதலிய தயகுணங்களின்‌ ஈரி வாழ்‌
வர்‌ என்பதற்கு ஐயமில்லை. மன்‌ றிசூரியம்மையாருடைய
கல்விமுறையில்‌ குழந்தைகள்‌ தாமாகவே வேலைகள்‌
செய்யப்‌ பழகுவர்‌. இறு பிள்ளைகள்‌ தம்முள்‌ விரோதம்‌
காட்டாமல்‌ ஒத்துழைச்து உணவளித்தல்‌ உபசரித்தல்‌
அலூடுதல்‌ முதலிய வேலைகள்‌ செய்து பழகுவர்‌. பிள்‌
கள்‌ தாம்‌ விரும்பிய கேரங்களில்‌ கல்விகற்பர்‌. இங்ங
னம்‌ பிள்ளைகள்‌ தம்‌ ஆற்றல்களை விருத்திசெய்வதற்குத்‌
தாமே பாத்திரராகின்‌ றனர்‌.

பிள்ளாகள்‌ அறிவுபெறுதற்கு ஏதுவாக உதவும்‌
உபகரணங்களை அம்மையாருடைய பாடசாலை வகுப்புக்‌
களில்‌ காணலாம்‌. பிள்ளைகள்‌ பாடசாலைக்குச்‌ சென்று
ஏவுதலின்றி உபகரணங்களை உபயோகித்துக்‌ கல்வி
பயிலுவர்‌. கணக்குப்‌ படித்தற்குக்‌ கோல்களும்‌ எழுதீ
துக்‌ கற்றற்கு எழுத்துக்கள்‌ வரையப்பட்ட பலகைகளும்‌
உண்டு. அவைகளைப்‌ பிள்ளைகள்‌ சுவாதீனமாக எடுதீது.
விளையாடுவார்கள்‌. உபாத்தியாயர்கள்‌ பிள்ளைகளை இதைப்‌
படி. இதைச்செய்‌ எனக்‌ கற்பியாரகள்‌. இது என்ன
இதை எப்படிச்‌ செய்யலாம்‌ எனப்‌ பிள்ளாகள்‌. வினா


Page 128124 உளதூலும்‌

வினால்‌ உபாத்ியாயர்கள்‌ 'சொல்லிக்கொடுப்பார்கள்‌.

உபரததியாயா்கஷக்கு இம்முறையில்‌ வேலையில்லை எனக்‌
கண்டிப்பின்‌, அது தவறு. பிள்ளைகள்‌ ஈற்க முயலு
கிருர்சளோ கல்லொழுக்கமுடையவாகளாக வளர்கிறார்‌
சுளோ என்பவற்றை உபாத்தியாயரா்கள்‌ அவகதானிப்‌
பார்கள்‌. மேற்பார்வை செய்தற்குமேல்‌ உபாதீதியாயர்‌
கள்‌ பிறிதொன்றும்‌ செய்யார்கள்‌ எனலாம்‌. அன்றி
யும்‌ கற்றற்குரிய - உபகரணங்ககைத்‌ தெறிந்து வைத்து
அவைமூலமே தம்‌ பிள்ளைகளைச்‌. கற்கப்பண்ணுஇன் ரூ
ராதலின்‌, உபாததியாயர்களுக்கு வேலை உண்டென்க.
அன்றியும்‌ வேண்டிய நேரங்களில்‌ வகுப்புமுறையாகவும்‌
பாடங்கள்‌ விளக்கப்படுமாதலின்‌, வேலை உண்டு, இம்‌
மூறை மூன்று வயசு தொடக்கம்‌ எட்டு வயச ஈறான
கரலத்தில்‌ பெரிதும்‌ பயன்படும்‌, ப

ஆராய்ந்து செய்தறிதல்‌ (7416 10011100)

ஹ- ஸ்‌ - ஆம்ஸ்ரோங்கு என்பவர்‌ இம்முறையைக்‌
கையாண்டு இயற்கை யாராய்ச்‌சகஜாக்‌ ௪ ப ிதீகனர்‌. 18-ம்‌
மதாற்றாண்டில்‌ இம்முறை பெரிதும்‌ உபயோடக்கப்பட்டது.
இம்முறையைத்‌ தழுவியே இயற்கை விதிகளை ஆராய்ந்‌
க.மிய வேண்டு மெனக்‌ கலைவல்லோர்‌ செப்புகன்‌ றனர்‌.
பெளதிகநால்‌ பொருட்டிரிபுநால்‌ முதலியவை படிதீதற்‌
குச்‌ செப்கறியும்‌ முறையே சிறக்கதாகும்‌. வாயுவும்‌
பிராணவாயுவும்‌ புணர்ந்தரல்‌ நீர்‌ உண்டாகும்‌ என்‌
பதை மர்ணவர்‌ செய்து பார்க்கவேண்டும்‌. ஓர்‌ எடை
செம்பைக்‌ களிம்பாக்குதற்கு எவ்வளவு பிராணவாயு
தேவையாகும்‌ என்பதை மாணவர்‌ அளந்தறிவர்‌. இங்‌
நனம்‌ மாணவன்‌ ஒவ்வொருவனும்‌ -விஞ்ஞானிபேரல்‌
ஆராரய்க்தறிகிறான்‌. . இவ்வண்ணம்‌ ஆராய்கீக றிவோரே
இயற்கையிலுள்ள காரணகரரியங்களா ஊ.ுத்தறிக்து
பயன்படுச்துவர்‌. இம்முறை பயின்றோரே இயற்கை
விதிகளை உணர்ந்து கலைகளை வளர்த்து வாம்ச்கையைச்‌
செம்மையுறச்‌ செய்வர்‌. இம்முறையும்‌ தாமாக விரும்பிச்‌
செப்யப்படுகின்‌ றகாகலின்‌, விளையாட்டு முறையே, .

ணு

கல்வியும்‌

இணி ஒமுச்சகப்‌ _ பயிற்சிக்கு
உபயோலிக்கப்படுச்‌ ற தென்ட
மன்‌.றங்களில்‌ குழப்பக்காரப்‌ பி;
பெற்றோரை நல்லொழுக்கம்‌ ப
அனுப்புகல்‌ வழக்கம்‌, இக்‌ குபு
சாலைகளில்‌ கல்விப்‌ பயிற்சியிலும்‌
சியே சிறப்பாகக்‌ கவனணிக்கப்படு!
மரருக்கும்‌ அரசாரங்கத்தினருக்க
ஒழுகுதலிலும்‌ பார்க்க சுவாதீனம
விரும்பி ஈன்னெ ரியிற்‌ செல்வே
குழப்பச்காரப்‌ பிள்சோாகளைல்‌ ௬௦
விடாமல்‌ ஈன்னெ க்கட்‌ செ.
ருடைய பாடசாலைகளின்‌ கோக்‌;
ஒரு தொழிலும்‌ கற்பிக்கப்படும்‌.
குழப்பக்காரப்‌ பாடசாலையில்‌ 6
கையாண்டு குழப்பச்காரரை ௩௨
பாடசாலை :இகஞர்‌ கூடியர'செ:
அது ஓமாீலேன்‌ என்பவரால்‌ நா
சாலை பிள்ளைகளால்‌ ௩ஈடாத்தப்படு
பிள்ளைகள்‌ குடியரசு முறையாக
பாடசாலைக்‌ இரமம்‌, கேரசூ௫,
கம்‌, /ரிரமாணங்களை மீறியொரு
டம்‌ முதலியவற்றை கிச்சயித்து
வர்‌. ஒரு பிள்ளை குழப்பஞ்‌ செய்‌
கொடுக்கப்படும்‌ தண்டம்‌ பிள்ளை
தீர்க்கப்படும்‌. பிள்ளைகள்‌ தம்ம
மாணங்கள்‌ தம்‌ நன்மைக்காக
உணர்வாராகலின்‌, அப்பிரமான
ஒழுகுவர்‌. இங்ஙனம்‌ குழப்பக்க।
ஈடுபட்டுதி தொழில்‌ பயின்று 1
பக்காரர்‌ தந்தயங்கருதாமல்‌ பி.
சமுகமுன்னேற்றத்துக்குத்‌ இங்கு
தைத்‌ 'தவிர்ப்பர. இவ்வண்ணம்‌

டைய கண்டத்திற்கு அஞ்சாமல்‌


Page 129உளநூலும்‌

7சள்‌ சொல்லிக்கொடுப்பார்கள்‌.
இம்முறையில்‌ வேலையில்லை எனக்‌
5 வறு. பிள்ளைகள்‌ கற்க மூயலு
2க்கமுடையவர்களாக வளர்கிறூர்‌
உபாத்தியாயா்கள்‌ அவதானிப்‌
்‌. செய்தற்குமேல்‌ உபாத்தியாயர்‌
செய்யார்கள்‌ எனலாம்‌. அன்றி
கரணங்கலத்‌ தெரிந்து வைத்து

ள்ளைககாக்‌. கற்கப்பண்ணுஇன்ரு.

பார்களுக்கு. வேலை உண்டென்க.
மகரங்களில்‌ வகுப்புமுறையாகவும்‌
மாதலின்‌, வேலை உண்டு. இம்‌
தொடக்கம்‌ எட்டு வயசு ஈரான
யன்‌ படும்‌,

தறிதல்‌ (பிரார்த110 0௦01௦0)

ரங்கு என்பவர்‌ இம்முறையைச்‌
ராய்ச்செளைக்கற்பித்கனர்‌. 18-ம்‌
? பெரிதும்‌ உபயோடசக்கப்பட்டது,
யே இயற்கை விதிகளை ஆரரயப்ச்‌
கலைவல்லோர்‌ செப்புஇன் றனர்‌,
டிரிபு. நால்‌ முசகலியவை படித்தற்‌
உறயே இறந்ததரகும்‌. வாயுவும்‌
ர்க்தரல்‌ நீர்‌ உண்டாகும்‌ என்‌
து பரர்சகவேண்டும்‌. ஓர்‌ எடை
தற்கு எவ்வளவு பிராணவாயு
க மாணவர்‌ அளக்தறிவர்‌. இங்‌
॥்வொருவனும்‌ விஞ்ஞானிபோல்‌
வவண்ணம்‌ ஆராய்க்தறிவோரேோ
.ரணகாரியங்களை ஊடுத்தறிந்து
முறை பயின்றோரே இயற்கை
லக வளர்த்து வாழ்க்கையைச்‌
இம்முறையும்‌ தாமாக விரும்பிச்‌
ன்‌, விளையாட்டு முறையே,

கல்வியும்‌ 125

இணி ஒழுக்கப்‌ பயிற்சிக்கும்‌ விளையரட்டு முறை
உப்யோ௫க்கப்படுன் ற தென்பதைக்‌ காட்டுவாம்‌, நீதி
மன்‌ றங்களில்‌ குழப்பக்காரப்‌ பிள்ளைகள்‌ எனச்‌ சான்று
பெற்றோரை ஈல்லொழுக்கம்‌ பயிற்றும்‌ பாடசாலைக்கு
அனுப்புகல்‌ வழக்கம்‌, இக்‌ குழப்பக்காரருடைய பாட
சாலைகளில்‌ கல்விப்‌ பயிற்ியிலும்‌ பார்க்க ஒழுக்கப்‌ பயிற்‌
சியே சிறப்பாகக்‌ கவனிக்கப்படும்‌. ஆூரியருக்கும்‌ பெற்‌
மீறாருக்கும்‌ அரசரங்கத்தினருக்கும்‌ அஞ்சி ௩ல்‌ வழியில்‌
ஒழுகுதலிலும்‌ பார்க்க சுவாீனைமாக நல்லொழுக்கத்தை
விரும்பி ஈன்னெ.றியிற்‌ செல்வதே சிறப்புடையதாகும்‌.
குழப்பக்காரப்‌ பிள்ளைகளைக்‌ களவு மூதலியன செய்ய
விடாமல்‌ ஈன்னெரிக்கட்‌ செலுத்தலே குழப்பக்கார
ருடைய பாடசாலைகளின்‌ கோக்கம்‌, குழப்பக்காரருக்கு
ஒரு தொழிலும்‌ கற்பிக்கப்படும்‌. இங்லொச்கிலுள்ள ஒரு
குழப்பச்காரப்‌ பாடசாலையில்‌ விளையாட்டு முறையைக்‌
கையாண்டு குழப்பக்காரரை நன்மக்களாககனெர்‌, அப்‌
பாடசாலை (இளைஞர்‌ குடிய "சென அமைக்கப்பட்டது.
அது ஓமர்லேன்‌ என்பவரால்‌ காட்டப்பட்டது, அப்பாட
சாரலை பிள்ளைகளால்‌ ஈகடாத்தப்படும்‌ எனச்‌ சொல்லலாம்‌.
பிள்ளைகள்‌ குடியரசு முறையாகச்‌ சபை கூடித்‌ தம்‌
பாடசரலைக்‌ இரமம்‌, நேரசூசி, பிள்ளைகளுடைய ஒழுக்‌
கும்‌, (ரரமாணங்களை மீறியொழுகுவோருக்குரிய தண்‌
டம்‌ முதலியவற்றை கிச்சயித்து பாடசாலையை நடாத்து
வர்‌. ஒரு பிள்ளை குழப்பஞ்‌ செய்தால்‌ அப்பிள்ளைக்குக்‌
கொடுக்கப்படும்‌ தண்டம்‌ பிள்ளைகளாலேயே ஆராய்க்து
தீர்க்கப்படும்‌. பிள்ளைகள்‌ தம்மரல்‌ ஆக்கப்படும்‌ பிர
மாணங்கள்‌ தம்‌ நன்மைக்காகவே ஆக்கப்படுமென
உணர்வாராகலின்‌, அப்பிரமாணங்களுக்கு அமைந்து
ஒழுகுவர்‌. இங்கனம்‌ குழப்பக்காரர்‌ ஈன்‌ முயற்சிகளில்‌
ஈடுபட்டுத்‌ தொழில்‌ பயின்று நன்மக்களாவர்‌, குழப்‌
பக்காரர்‌ தநநயங்கருதாமல்‌ பி.றர்சயங்கருதப்பயின்று
சமுகமுன்னேற்றத்துக்குத்‌ தீங்கு விளைக்கும்‌. ஒழுக்கத்‌
தைக்‌ 'தவிர்ப்பர்‌. இவ்வண்ணம்‌ குழப்பக்காரர்‌ பிறரு
டைய தண்டத்திற்கு அஞ்சாமல்‌ சுவாதீனமாகவே கல்‌


Page 130120 உளநுூலும்‌

லொழுக்கமுடையவராக வாழ விரும்புவர்‌. இத்தகைய
பாடசாலை ஒன்று ஏ. ஸ்‌. நீல்‌ என்பவராலும்‌ நிறுவப்‌
பட்டது, அது மூதுவேனிற்‌ குன்றுப்‌ பாடசாலை எனப்‌
பெயர்‌ பெற்றது. நீல்‌ என்பவர்‌ தம்‌ பாடசாலையில்‌ பிள்‌
ஊகள்‌ தாம்‌ விரும்பியவாறு சுவாதீனமாக ஒழுகுவர்‌
எனவும்‌ குழப்பத்திற்கு யாதொரு தண்டமும்‌ விதிக்கப்‌
படுன்றிலது எனவும்‌ விளம்புவர்‌. அருமையாகவே
குழப்பங்காரணமாகப்‌ பிள்ளைகள்‌ பாடசரலையை விட்டு
- நீங்கும்படி கட்டளை பெறுவர்‌. ஒரு தருணம்‌ பிள்ளை
கள்‌ சபைகூடி. ஒரு பிள்ளோயைப்‌ பாடசாலையை விட்டு
நீங்கும்படி. ஏவினார்‌. அப்போதும்‌ நீல்‌ அப்பிள்ளையை
மன்னித்துப்‌ பிள்ளைகளின்‌ உத்தரவுடன்‌ பாடசாலையில்‌
படிக்கும்படி. ஏற்பாடு செய்தனர்‌. அமெரிக்க ஐக்கய
நாடுகளிலும்‌ இத்தகைய பாடசாலைகள்‌ சில காட்டப்‌
பட்டுள்ளன. இப்புதிய ஆட்சி முறையைக்‌ கையாளும்‌
பாடசாலைகள்‌ இக்காலத்தில்‌ மிகவும்‌ போற்றப்படும்‌.
இப்புதியமுறையாகவே ஈகல்லொழுக்கம்‌ பயிற்றுதலை நம்‌
நாட்டவரும்‌ கையாளுதல்‌ ஈன்று,

20-ம்‌ அதிகாரம்‌
மன்றி சூரியம்மையார்‌ முறை

மக்களைச்‌ சிறைச்சாலையில்‌ இடுதல்போல்‌ குழகதை
களைப்‌ பாடசாலை வகுப்புகளில்‌ அடைத்து வைத்தல்‌
பிழை எனவும்‌ பிள்ளைகள்‌ தாம்‌ விரும்பியபடி. உலா
வுகற்குப்‌ பாடசாலையில்‌ முற்றம்‌ இருக்கவேண்டு மென
வும்‌ மன்‌ றிசூரியம்மையார்‌ வற்புறுத்துவர்‌. குழந்தைகள்‌
தம்‌ வகுப்பிலிருச்து வெளிவந்து வகுப்புக்கு அண்மை .
யிலுள்ள பூந்தோட்டத்தில்‌ உலாவுதல்‌ ஈன்றெனவும்‌
குழக்தைகளுக்கேற்ற இரிய மேசைகளும்‌ காற்காலி
களும்‌ வகுப்பில்‌ வைக்கவேண்டுமெனவும்‌ உயரம்‌ பாரா
மல்‌ குழந்தைகள்‌ யாவரையும்‌ குறிக்கப்பட்ட ஓரளவு
உயரமுள்ள மேசைகளில்‌ இருத்துதல்‌ தவறெனவும்‌
குழந்தைகள்‌ முதுகெலும்பு வளையாமல்‌ கிமிர்க்திருத்‌


Page 131 

கல்வியும்‌ 127

தற்கு ஏற்ற கதிரைகள்‌ வைக்கவேண்டுமெனவும்‌ மன்றி
சூரியம்மையார்‌ மொழிவர்‌. குழந்தைகள்‌ ஆசன தீதில்‌
அதிக கேரம்‌ இருப்பின்‌ களைச்துப்‌ போவார்களாதலின்‌
பரடம்‌ ஆரம்பித்து முப்பது நிமிஷங்கள்‌ கழியுமுன்‌
வெளியில்‌ உலாவுதல்‌ நன்றெனவும்‌ பிள்ளைகளை அச்‌
சுறுத்துதலும்‌ சண்டித்தலும்‌ பிழையெனவும்‌ மன்‌ ர?
சூரியம்மையார்‌ உரைப்பர்‌, அடிமைகள்‌ போல்‌ பிறரி
டம்‌ பரிசுபெறுதற்கும்‌ தண்டம்‌ பெருதிருத்தற்கும்‌
பிள்ளைகள்‌ படிப்பின்‌, அவர்கள்‌ ஈன்மக்களாகார்‌ என
வும்‌ பிள்ளைகள்‌ தரமாகவே விரும்பிக்‌ கற்கவேண்டு
மெனவும்‌ பரிசுகொடுத்துப்‌ படிப்பித்தல்‌ குதிரையேற்‌
றம்‌ பயில்வோன்‌ குதிரைக்குச்‌ சீனிகொடுத்து மருட்டி
அதன்‌ முதுடிலேறி ஒட்டுகலை ஒக்குமெனவும்‌ அம்மை
யார்‌ மொழிவர்‌. காட்டுக்‌ குதிரைகளிலும்‌ காட்டுக்‌ கூதி
ரைகள்‌ வேகமாய்‌ ஓடுகின்றனவாயின்‌, அடிமைகள்‌
போல்‌ வகுப்புகளில்‌ இருக்கும்‌ பிள்ளைகளிலும்‌ ஈவா
இனமாக உலாவும்‌ பிள்ளைகள்‌ கல்வியை விரும்பிக்கற்‌
ப்‌ பயனெய்துவர்‌. பரீட்சைக்காலம்‌ அ௮ணுகுஇன்றது
ஆதலின்‌ மேல்‌ வகுப்பில்‌ படிக்க விருப்புவோர்‌ பரீட்‌
சையில்‌ இத்தியடைத ற்குப்‌ படிக்கவேண்டுமெனச்‌ தாண்‌
டுகல்‌ விரும்பத்தக்க முறையன்று. நன்மக்கள்‌ வேலை
களை விருப்புடன்‌ செய்வர்‌. அவர்கள்‌ வேலை செய்தல்‌
தம்‌ கடமையென உணர்ந்து செப்கின்றனரொழிய,
பதவி பெறுதற்கென வேலை செய்கின்‌ றிலர்‌. பொருள்‌
'தேடற்கெனப்‌ பாடும்பாட்டு சு வையில்லாக தாகுமென
வும்‌ ஓர்‌ அழகைக்‌ ஈண்டு அவ்வழகைப்‌ பிறர்க்கு அறி
வறுத்த விரும்பிப்‌ புலவன்‌ பாடும்‌ பாட்டு எவைமிகும்‌ த
தாகுமெனவும்‌ அறிஞர்‌ கூறுவர்‌. ஆகலின்‌ பிள்ளோகள்‌
சுவானைமாக விரும்பிப்‌ படித்தற்கு வேண்டிய வசதி
களை ஏற்படுத்துவோமாக,. க

- மந்ததரமான பிள்ளைகளையும்‌ செவிடு குருடான
பிள்ளைகளையும்‌ படிப்பித்தற்கு இற்றாட்‌, செகுவின்‌ என்‌
னும்‌ இருவர்‌ கையாண்ட முறைகம்‌ா மன்‌ றிசூரியம்ழை
யார்‌ ஆராய்ர்து தெளிக்தார்‌.. பிராஞ்சு தேயத்திவ அவி


Page 132128 _ உளநாலும்‌

ரன்‌ என்னும்‌ இராமத்தில்‌ வ௫ித்தோர்‌ சிலர்‌ வேட்டை
யாடும்போது ஒரு காட்டுக்குழர்தசையைப்‌ பிடித்தனர்‌.
அவர்கள்‌ அக்குழந்தையை இற்ரறாட்‌ என்பவரிடம்‌
கொடுத்தனர்‌. அகப்பட்டபொழுது அக்குழம்தைக்கு ஏழு
வயசு இருக்குமென இற்றராட்‌ கருதினர்‌. அச்சிறுவன்‌
ஒழுங்காக ஈடக்கத்தெரியாமல்‌ ஓடஉனன்‌. அவனை இற்‌
ரூட்‌ பேசவும்‌ உண்ணவும்‌ உடுக்கவும்‌ பழக்இனார்‌. அவன்‌
கூட்டல்‌ கழித்தல்‌ என்னும்‌ கணக்குக்கற்க விரும்ப
வில்லை. அவன்‌ சலவாண்டுகள்‌ கழிக்தபின்‌ இறந்தான்‌.
அவளைக்‌ கற்பித்தற்கு இற்றாட்சில உபகரணங்களை
உபயோத்தனர்‌. செகுவின்‌ என்பவர்‌ மூடரைப்‌ படிப்‌
பித்து அநுபவம்‌ பெற்றுச்‌ இப்பிகள்‌ கோல்கள்‌ எனப்‌
பல உபகரணங்களை உபயோகுிக்கனர்‌. இம்முறைகளை
ஆராய்க்து கெளிக்த மன்‌ ரிஞரூரியம்மையார்‌ குழந்தைகள்‌
புத்திருறைந்கத முதியோரை ஒப்பர்‌ என எண்ணினர்‌.
இ. 9, 1906-ல்‌ உரோமாபுரத்திலே கல்‌ கூர்ந்தேோரர்‌
வதியும்‌ சேரியிேல மன்‌ றிசூரியம்மையார்‌ . பரடசாலை
ஒன்‌.று நிறுவி இம்முறைகளைத்‌ தழுவிக்‌ கல்விபயிற்றி
வந்தார்‌. உரோமாபுரத்துச்‌ சேரிகளில்‌ வ௫க்கும்‌ சனங்‌
கள்‌ கல்வியரிவில்லாகவர்கள்‌; பழக்கவழக்கம்‌ தெரியா
தவர்கள்‌; ஒரு மாடதீதிலேயே பெற்றாரும்‌ பிள்ளைகளும்‌
உண்ணுதல்‌ துயிலுகல்‌ முதலியன செய்வார்கள்‌. சேரிப்‌
[ரிள்ளைகள்‌ பன்றிக்குட்டிகள்‌ போல்‌ தெருவீதியில்‌ படுத்‌
திருப்பார்கள்‌. வறுமை களவுக்குத்‌ தூண்டும்‌ என்பதை
இத்தகைய சேரிகளில்‌ வ௫ிப்போருடைய வரலரறுகளை
ஆராய்க்த றியலாம்‌, அம்மையார்‌ பிள்ளகளை அழைத்து
அன்புடன்‌ கல்விபயிற்றினூ்‌. பாடசாலையை அம்மையா
ரும்‌ பிள்ளைகளும்‌ குழக்கைகளின்‌ இல்லம்‌ என அழைக்‌
தனர்‌. பாடசாலைத்‌ திறப்புவிழாவன்று “குழச்தைகளே,
இது உங்கள்‌ இல்லம்‌, உங்கள்‌ இல்லத்தை அலூட்‌
டுச்‌ சத்தமாக வைத்திருங்கள்‌” என அம்மையார்‌ சொன்‌
ஞர்‌. பாடசால்யைப்பார்த்துப்‌ பெற்றாரும்‌ தம்‌ இல்லங்‌
களைச்‌ சத்தமாக வைத்திருக்கப்‌ பழலனொர்கள்‌. தந்த
ள்த்திசெய்யாமலும்‌ முகங்கழுவாமலும்‌ வரும்‌ பிள்ளை


Page 133 

ன பட இட வழுவல வ படவ வைய ட பட இடுவது பவது
பட ரர்சோகானிப பட டட டப சசுவிவர்‌ பறுபுவ, பவட வட சகட ன

கல்வியும்‌ 129

களை அம்மையார்‌ ஈ.தீதிசெய்து முகங்கழுவினார்‌. இப்‌.
பழக்கம்‌ வேரூன்‌ மியபின்‌ முகங்கழுவரப்‌ பிள்ளைகளைப்‌
பாடசாலையினின்று எடுக்கும்படி. பெற்றோருக்கு அறி
வித்தனர்‌. ப ப

அம்மையாருடைய பாடசாலைகளில்‌ சேவிக்‌ கும்‌
உபாததியாயர்கள்‌ வழிகாட்டிகள்‌ என அமைக்கப்படு
வர்‌. பெற்றார்‌ வழிகாட்டுவாரோடு கலகப்படாமல்‌ மரி
யாகதையுடன்‌ பேசுவர்‌. வழிகாட்டுவோர்‌ பிள்ளைகளின்‌
உயரம்‌, சனம்‌, முதலியவற்றைக்‌ கிழமமைதோறும்‌
அளந்து குரிச் து வைப்பார்கள்‌. பிள்ளைகள்‌ தரம்‌
விரும்பியவாறு கற்பார்கள்‌. கல்வியை விரும்பாப்பிள்ளை
களின்‌ செயல்களையும்‌ சாட்டங்களையும்‌ வழிகாட்டிகள்‌
அவதாணித்து வைத்திருப்பார்கள்‌. பிள்ளைகள்‌ தம்‌ கண்‌.
காது ககம்‌ மூக்கு முதலியவற்றைச்‌ ௬த்கமாக வைத்‌
திருக்கப்‌ பழகுவர்‌. பணியாளரின்‌ உதவியின்‌ றிப்‌ பிள்‌.
ஊகள்‌ ஆடை அணியவும்‌ தம்மைப்‌ புனிதமாக்கவும்‌
பழகுவார்கள்‌. ப

பாடசாலைக்‌ கிரமம்‌.

காலையில்‌ ஆங்லெ ஒன்பது மணிக்குப்‌ பாடசாலை
தொடங்கும்‌. மூவாண்டு முதல்‌ ஏழாண்டுவரையும்‌ குழக்‌
கைகள்‌ இப்பாடசாலையில்‌ பயிற்றப்படுவர்‌, குழக்கைகள்‌
பாடசாலை புகுதலும்‌ வழிகாட்டிக்கு வக்தனம்‌ அளிப்‌
பர்‌. பின்பு மேசை கதிரை சாளரம்‌ உபகரணம்‌ மத
லியவற்றைப்‌ புளுதிபோக்‌இச்‌ சுதுதமாக்குவர்‌, இவ்‌
வேலைகள்‌ : முடிந்தபின்‌ சமயஇதங்கள்‌ படிப்பார்கள்‌.
பிள்ளைகள்‌ பத்துமணிதொடசக்கம்‌ பதினொருமணிவரை
யும்‌ பொறிப்பயிற்டு பெறுவார்கள்‌. பொறுிப்பபிறஇ.
செய்யும்போது பொருட்களின்‌ பெயரைக்‌ கற்றுக்‌.
கொள்வார்கள்‌. அரைமணிேரம்‌ நடிக்கல்‌ முதலியவை
பயின்றபின்‌ ஈண்பகல்‌ உணவும்‌ செபமும்‌ நடைபெறும்‌,
பிள்ளைகள்‌ ஒருவருக்‌ கொருவர்‌ உணவளிகத்துப்‌ பழஞுவர்‌.'
பரின்பு இரு காழிகை பிள்ளைகள்‌ தாம்‌ விரும்பியவாறு
விளையாடுவார்கள்‌. இரண்டுமணிதொடக்கம்‌ மூன்‌ றுமணி

17


Page 134150 உள்நூலும்‌

வரையும்‌ பன்னம்‌ இழைத்தல்‌ மண்ணால்‌ கருவாக்கல்‌
படம்வரைதல்‌ முதலியவை செய்வார்கள்‌. பின்பு கான்கு
மணிவரையும்‌ ஆடல்‌ பாடல்‌ படிலுவார்கள்‌. சூழந்தை
கள்‌ பூச்செடிக்கு நீர்‌ கெளிப்பார்கள்‌; கோழிக்குஞ்சு
வளர்ப்பார்கள்‌; குருவிக்கூடுகளைப்‌ பார்ப்பார்கள்‌. சூழத்‌
தைகளுக்கு உணவாகக்‌ கோதுமையப்பமும்‌ வெண்ணெய்‌
யும்‌ முட்டையும்‌ பசுப்பாலும்‌ காய்‌ அவித்தநீரும்‌ அரி
சக்கஞ்சுயும்‌ கொடுத்தல்‌ வழக்கம்‌, குடித்‌ தற்குத்‌ தேயிலை
நீரும்‌ காப்பியும்‌ கொடுக்கப்படா. பிள்ளைகள்‌ கண்ணீ
ரேனும்‌ வெர்சீரேனும்‌ குடிப்பார்கள்‌. களை த்தசமயங்‌
களில்‌ பிள்ளைகள்‌ படூல்கைபில்‌ படுத்து உறங்கலாம்‌.
பிள்ளைகள்‌ பாடசாலைபிலுள்ள ஊஞ்சல்‌ ஏணிமரம்‌ முத
லியவற்றில்‌ ஏமி] ஆடி விளை. பாடலாம்‌. குழவிப்பருவம்‌

மக்கட்‌ சாதியாருடைய ஆடுகாலத்து கிஃழ்ச்சிச்‌ ௬௬2,

கத்தைக்‌ காட்டுமாகலின்‌, குழந்தைகள்‌ சுவாதீனமாக

“வும்‌ இயற்கைமுறையாகவும்‌ வாழ்தல்‌ சறப்பென மன்றி.

சூரியம்மையார்‌ மொழிவா.
பொறிப்பயிற்சி

குழந்தைப்‌ பருவத்தில்‌: ஐம்பொறிகளும்‌ பயிற்சி
பெறும்‌. சூழச்தைகள்‌ தாமாகவே நிறவேற்றுமை ஓசை
வேற்றுமை காற்றவேற்றுமை ஊற்றுவேற்றுமை வை
வேற்றுமை என்பவற்றை அறிய விரும்புவார்கள்‌. நிறம்‌
கற்பிக்கும்போது கிறங்களைச்‌ சோடியாகக காட்டல்‌
நன்று. இது கருமை இது செம்மை எனவும்‌ செம்மை
நிறக்தண்டைத்தா கருமை கிறத்துண்டைத்தா எனவும்‌
கற்பிக்க. இவ்வண்ணம்‌ கிறம்‌ பயிற்றுதற்கு ஆடைத்‌

துண்டுகள்‌ உபகரணமரகும்‌. ஓசை வேற்றுமைகளையும்‌.

நுட்பங்களையும்‌ அறிதற்குக்‌ குழக்தைகள்‌ கணமூடி. ஒசை
களைக்‌ காதால்‌ கேட்பார்கள்‌. கண்ணா ஆடையால்‌
மறைத்து விளயாடும்போது மந்தமான பிள்ளாகள்‌ கிதீ
திரை. செய்கிறார்களோ என்பதை வழிகாட்டிகள்‌ கவ
ணிப்பார்கள்‌. சூடு குளிர்‌ அறிக ற்குக்‌ குழந்தைகள்‌ நீரில்‌
தொட்டுப்‌ பயிலுவார்கள்‌. குழந்தைகள்‌ வாடிக்கப்‌ பயிலு
முன்‌ எழுதப்பயிலுவார்கள்‌, பிள்ளேகள்‌ ஒருவருடைய

ப கண்ணில்‌ 4! இலுமன வவையய


Page 135 

தல்வியும்‌ - ப 181

ஏவலுமின்ரிச்‌ தாம்‌ விரும்பும்போது எழுதிப்‌ பயிலு
வார்கள்‌. எழுத்துக்கள்‌ மரப்பலகையில்‌ வரையப்பட்‌
டிருக்கும்‌. எழுதும்போது மரப்பலகையிலுள்ள எழுத்‌
துப்‌ பள்ளத்தில்‌ விரலால்‌ தொட்டு எழுதல்‌ வழக்கம்‌.
பள்ள ;த்தைவிட்டு விரல்‌ விலனால்‌ எழுதுதலில்‌ சவனஞ்‌
செல்லவில்லை எனப்‌ பிள்ளைகள்‌ உணர்வார்கள்‌. மட்டை
யில்‌ எழுத்தில்லாவிடத்தில்‌ அரம்‌ பூசப்பட்டிருக்குமாக
லின்‌ எழுதும்போது பிள்ளைகள்‌ கவனமாயிருப்பார்கள்‌:
பிள்ளைகள்‌ எழுத்தை உச்சரித்து எழுதப்‌ பயிலுவார்‌
கள்‌. எழுதப்பயின்‌ றபின்‌ பிள்ளைகள்‌ சகனியெழுத்துக்‌
களை எடுத்து ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொரு
மொழி முதலியவற்றை ஆக்கப்‌ பயிலுவார்கள்‌. கன
மாரிகற்குப்‌ பெட்டிகளுள்‌ எடைகள்‌ இடப்பட்டிருக்கும்‌.
பிள்ளைகள்‌ பெட்டிகளை எடுத்துப்‌ பார்த்துக்‌ கனம்‌ அறி
வார்கள்‌. சனம்‌ மிகுந்த பெட்டியை முதலிலும்‌ கனம்‌
குறைந்த பெட்டியைக்‌ கடைசியிலும்‌ ஆக நிரையில்‌.
வைத்துப்‌ பழகுவார்கள்‌. பருமை அறிதற்குச்‌ செங்கற்‌
“கள்‌ மரத்துண்டுகள்‌ என்பவற்றை எடுத்துப்‌ படிகட்டி
விளையாடுவார்கள்‌. வடிவம்‌ அறிதற்கு நாற்கோணம்‌ கீள்‌
சதுரம்‌, சரிவகம்‌, சற்சதுரம்‌, சமசார்புச்சதுரம்‌, சமாநீ
தரசதுர்ப்புசம்‌, வட்டம்‌, பிறைவட்டம்‌ என வடி.வங்க
ளாகச்‌ செய்யப்பட்ட மரத்துண்டுகளையும்‌ மட்டைகளை
யும்‌ ஏற்ற துவாரங்களில்‌ இட்டு விளையாடுவார்கள்‌. நீள்‌
சதுரத்தைச்‌ சற்சதுர தீதில்‌ இடுவாராயின்‌, பள்ளைகள்‌
தாமே பிழையை உளார்வார்கள்‌. கோல்‌ எடுத்துக்‌
சணக்குப்படித்தல்‌ வழக்கம்‌. மூன்று வயசுப்‌ பிள்ளைகள்‌
பத்துவரையும்‌ எண்ணுவார்கள்‌. இங்கனம்‌ படி.தீது விளை
யாடும்போது யாதேனும்‌ தெரியாவிட்டால்‌ பிள்ளைகள்‌
வழிகாட்டியை வினாுவியறிவார்கள்‌. சிலசமயங்களில்‌ வழி
காட்டி வகுப்பு நடாத்தி விளக்குதலும்‌ உண்டு. இம்‌
மூறை செருமானிய தேயத்து பரிறிபல்‌ என்பவருடைய

முறையை ஒக்கும்‌,


Page 136உளநூலும்‌

21-ம்‌ அதிகாரம்‌

உடன்படி க்மை: முறை (டோல்ற்றன்‌ முறை)

எலன்பாக்கேர்ஸ்ச்‌ என்னும்‌ அம்மையார்‌ அமரிக்க
ஜக்கய காடுகளில்‌ உபாததியாராகச்‌ சேவித்தனர்‌. அவர்‌
எட்டு வகுப்புக்கஷக்குரிய காற்பது இறுவரை ஒரு பாட
சரலயில்‌ தமியராகப்‌ படிப்பிச்சனர்‌. ஏழு வகுப்புக்கு
ஞக்கும்‌ வேலை கொடுத்து ஒரு வகுப்புக்கு யாதேனும்‌
விளக்வெந்தரர்‌. இங்கனம்‌ அதநுபவம்பெற்ற அம்மை
யார்‌ உடன்படிக்கை முறையை டோல்ற்றன்‌ என்னும்‌
இடத்தில்‌ உபயோகித்தனர்‌. இம்முறை சிறுவர்‌ பாட
சாலைகளில்‌ பிள்ளைகளைப்‌ பயிற்றுதற்கு உவர்ததரகும்‌.
எட்டு வயசு தொடக்கம்‌ பன்னிரண்டு வயசு ஈறான
பிள்ளைகள்‌ சிறுவர்‌ பாடசாலைகளில்‌ கற்பிக்கப்படுவர்‌,
எலன்‌ அம்மையார்‌ 1914-ம்‌ 1915-ம்‌ ஆண்டுகளில்‌ மன்‌ ஜி
சூரியம்மையாருடைய மூறைகதப்‌ பயின்றார்‌. உடன்‌
படிக்கை முறையிலும்‌ பிள்ளைகள்‌ சவானைமாகவே சல்‌
வியை விரும்பிக்‌ கற்பார்கள்‌. ஒவ்வோர்‌ ஆண்டுக்கும்‌
படிக்கவேண்டியவை ஆண்டுக்‌ தொடக்கத்தில்‌ எழுதிக்‌
கொடுக்கப்படும்‌! ஆகையால்‌ ஒவ்வொரு பிள்ளையும்‌ தரம்‌
தாரம்‌ செய்து முடிக்கவேண்டியவை யாவை என ஆண்‌
டுத்‌ தொடக்கத்திலேயே அறிவர்‌. ஒவ்வொரு பாடத்தி
௮ம்‌ ஒவ்வொரு பிள்ளையும்‌ இழமைதோறும்‌ செய்யும்‌
வேலை இரேகைமூலம்‌ காட்டப்படும்‌, இேகைகளைப்‌
பார்த்துப்‌ பிள்ளைகள்‌ தம்‌ வேலைகளைச்‌ செய்து மூடிக்‌
இரறுர்சளோ என்பதை அறியலாம்‌. முற்பகல்‌ .சணிதம்‌,
வரலா, இயற்கையாராய்ச்‌9, இலக்கணம்‌, பூமிசாஸ்‌
திரம்‌ என்பவை பயிலப்படும்‌. பிற்பகல்‌ இசை, கைப்‌.
பணி, வரைதல்‌, தேகாப்பியாசம்‌ என்பவை பயிலப்‌
படும்‌. ஒவ்வொரு பாடம்‌ கற்றற்கும்‌ புறம்பான மாடம்‌
உண்டு. கற்கப்படும்‌ பாடத்துச்குவேண்டிய உபகரண
கள்‌ அப்பாடத்துக்குரிய மாடத்தில்‌ வைக்கப்படும்‌. புத்த
கம்‌, படம்‌, கருவி என உபகரணங்கள்‌ பல உள.
பாடம்‌ படிப்பிக்கும்‌ உபாத்தியாயர்‌ தாம்‌ படிப்பிக்கும்‌

 

கல்வியும்‌

பாடததிற்குரிய மாடதீதில்‌ இரு
பிப்போர்‌ சகணிதமாடத்‌இலும்‌

வரலாற்றுமாடத்திலும்‌ என்றா
கள்‌ தத்தம்‌ மாடங்களில்‌ இருட்‌
விரும்பும்‌ பாடத்தைப்‌ படி த்தற்‌
மாடத்துக்குச்‌ செல்வர்‌. ஒரு பா
ஐந்து. வகுப்புக்களாகப்‌ பிர
வகுப்புக்குரிய மாணவன்‌ கண்‌ ட
களில்‌ படி.தீது முடித்துவிட்டால்‌
குரிய பாடங்கக£ப்‌ படிப்பணன்‌.
ஒருவன்‌ ஒரு வகுப்பில்‌ இருந்து

தில்லை. ஒரு சிறுவன்‌ இலக்கன
பிரிவிலும்‌ கணித வகுப்பில்‌ முத:
லாம்‌, மாணவர்‌ உபாத்தியாயருை
௧௯ வா௫ித்து அறிவைத்தேடுவ
பிரிவிலுள்ள மாணவர்‌ பலரைக்‌
ளில்‌ விளக்கவேண்டியவற்றை ௨
மாணவனும்‌ இழமைதோறும்‌ 2
வற்றை அறிவான்‌. மாணவன்‌

வேலையைக்‌ இழமைமுடியுமுன்‌ செ
கிழமை வேலையைச்‌ செய்யலாம்‌.
எல்லாவற்றிலும்‌ இழமைக்கெனச
பட்ட வேலைகளைச்‌! செய்து மு
கஇழமைக்செனக்‌ ' கொடுக்கப்பட்ட
ஒவ்வொரு; மாணவனும்‌ ஒவ்வெ.
வளவு வேலைசெய்து முடித்தர
களால்‌ காட்டப்படும்‌. ஒவ்வொரு !
கைப்‌ புத்தகத்தைப்‌ பார்த்து எ
துள்ளான்‌ என அறிவன்‌. |

இரேகைகள்‌ ஏழு பாடத்திலும்‌ !
யில்‌ ஒருவன்‌ படி.தீதான்‌. என்பல

பாடம்‌ படிக்கும்‌ மரணவர்‌ யாக

பாடத்துக்குரிய மாடத்தில்‌ ஆங்கு

பார்த்தால்‌ வகுப்பிலுள்ள மால


Page 137உளநூலும்‌
ம்‌" அதிகாரம்‌

றை (டோல்ற்றன்‌ முறை)

தீ என்னும்‌ அம்மையார்‌ அமரிக்க
ரத்தியாராகச்‌ சேவித்தனர்‌. அவர்‌
ரிய நாற்பது சிறுவரை ஒரு பாட
படி.ப்பித்தனார்‌.. ஏழு வகுப்புக்கு
தீது ஒரு வகுப்புக்கு யாதேனும்‌
வனம்‌ அநுபவம்பெற்ற அம்மை
மூறையை டோல்ற்றன்‌ என்னும்‌
தனர்‌. இம்முறை சிறுவர்‌ பரட
ப்‌ பயிற்றுதற்கு உவர்ததாகும்‌.
கம்‌ பன்னிரண்டு வயசு ஈறான
பரடசாலைகளில்‌ கற்பிக்கப்படுவர்‌,
14-ம்‌ 1915-ம்‌ ஆண்டுகளில்‌ மன்‌ ர)
முறைகளைப்‌ பயின்றார்‌. உடன்‌
ு பிள்ளைகள்‌ சுவாதீனமாகவே கல்‌
பார்கள்‌, ஒவ்வோர்‌ ஆண்டுக்கும்‌
ஆண்டுத்‌ தொடக்கதீதில்‌ எழுதிக்‌
குயால்‌ ஒவ்வொரு பிள்ளையும்‌ தாம்‌
மவண்டியவை யாவை என ஆண்‌
ய அரிவர்‌. ஒவ்வொரு பாடத்தி
ளையும்‌ இழமைதோறும்‌ செய்யும்‌
0 காட்டப்படும்‌, இழேகைகளைப்‌
தம்‌ வேலைகளைச்‌ செய்து முடிக்‌
்‌ அறியலாம்‌. முற்பகல்‌ .சணிதம்‌,
ஈராயப்சீச, இலக்கணம்‌, பூமிசாஸ்‌
ப்படும்‌. பிற்பகல்‌ இசை, கைப்‌
கரப்பியாசம்‌ என்பவை பயிலப்‌
_ம்‌ கற்றற்கும்‌ புறம்பான மாடம்‌
ரடதீதுக்குவேண்டிய உபகரணங்‌
ய மாடதீதில்‌ வைக்கப்படும்‌. புதீக

என உபகரணங்கள்‌ பல உள,

உபாத்தியாயர்‌ தரம்‌ படிப்பிக்கும்‌

கல்வியும்‌ ப 134

பாடத்திற்குரிய மாடதீதில்‌ . இருப்பர்‌. சணித.நால்‌ கற்‌
பிப்போர்‌ கணிதமாடத்திலும்‌ வரலாறு சுற்பிப்போர்‌
வரலாற்றுமாடத்திலும்‌ என்றாற்போல உபாத்தியாயர்‌
கள்‌ தத்தம்‌ மாடங்களில்‌ இருப்பார்கள்‌. சிறுவர்‌ தாம்‌
விரும்பும்‌ பாடத்தைப்‌ படி த்தற்கு அப்பாடத்துக்குரிய
மாடத்துக்குச்‌ செல்வர்‌. ஒரு பாடம்‌ படிக்கும்‌ மாணவர
ஐந்து . வகுப்புக்களாகப்‌ பிரிக்கப்படுவர்‌. முதலாம்‌
வகுப்புக்குரிய மாணவன்‌ தன்‌ பாடங்களைச்‌ இல மாசங
களில்‌ படித்து முடித்துவிட்டால்‌ இரண்டாம்‌ வகுப்புச்‌.
குரிய பாடங்களைப்‌ படிப்பன்‌. ஆண்டு முடியும்வரையும்‌
ஒருவன்‌ ஒரு வகுப்பில்‌ இருக்கது காலம்போக்கவேண்டிய
இல்லை. ஒரு சிறுவன்‌ இலக்கண !' வகுப்பில்‌ ஜரதாம்‌
பிரிவிலும்‌ கணித வகுப்பில்‌ முதலாம்‌ பிரிவிலும்‌ இருக்க
லாம்‌. மாணவர்‌ உபாத்தியாயருடைய உதவியின்‌ 9 நால்‌
களை வா௫த்து அறிவைத்தேடுவர்‌. உபாத்தியாயர்‌ ஒரு
பிரிவிலுள்ள மாணவர்‌ பலரைக்‌ கூவிச்‌ இல சமயங்க
ளில்‌ விளக்கவேண்டியவற்றை விளக்குவர்‌. ஒவ்வொரு
மாணவனும்‌ இழமைதோறும்‌ தான்‌ படிக்கவேண்டிய
வற்றை அறிவான்‌. மாணவன்‌ ஒருவன்‌ முூத.ற்கிழுமை

வேலையைக்‌ இழமைமுடியுமுன்‌ செய்துமுடி த்தால்‌ அடுத்த

இழமை வேலையைச்‌ செய்யலாம்‌. படிக்கும்‌ பாடங்கள்‌
எல்லாவற்றிலும்‌ இழமைக்கெனக்‌ குறித்துக்‌ கொடுக்கப்‌
பட்ட வேலைகஜாச்‌! செய்து முடித்தபின்பே அடுத்த
இழமைக்கெனக்‌ கொடுக்கப்பட்டவற்றைச்‌ செய்யலாம்‌.
ஒவ்வொரு; மாணவனும்‌ ஒவ்வொரு | பாடத்திலும்‌ எவ்‌
வளவு வேலைசெய்து முடித்தான்‌ என்பது இயேகை
களால்‌ காட்டப்படும்‌. ஒவ்வொரு மாணவனும்‌ தன்‌ இரே
கைப்‌ புத்தகத்தைப்‌ பார்த்து எவ்வளவு வேலை செய்‌
துள்ளான்‌ என அறிவன்‌. | | ||| || இவ்வேழு
இரேகைகள்‌ ஏழு பாடத்திலும்‌ (எவ்வளவு ஒரு கிழமை
யில்‌ ஒருவன்‌ படித்தான்‌ என்பதைக்காட்டும்‌. இனி ஒரு

பாடம்‌ படிக்கும்‌ மாணவர்‌ யாவருடைய இரேகையும்‌

பாடத்துக்குரிய மாடத்தில்‌ தூங்கும்‌. அவ்விரேகையைப்‌
பார்த்தால்‌ வகுப்பிலுள்ள மாணவரின்‌ தாரதம்மியம்‌


Page 138154 ப உளநூலும்‌

தெரியும்‌. வேலைகளைக்‌ குறித்துக்‌ கொடுக்குமுன்‌ உபாத்தி
யாயர்கள்‌ சபைகூடி. ஒவ்வொரு பிள்ளைக்கும்‌ ஒவ்வொரு
பாடத்திலும்‌ எவ்வளவு வேலை கொடுக்கலாம்‌ என
ஆராரய்ம்து கொடுப்பார்கள்‌. மாணவர்‌ தம்‌ வேலைகள்‌
யாவற்றையும்‌ பாடசாலையில்‌ செய்யலாம்‌. அவர்கள்‌ தம்‌
வீடுகளில்‌ படிக்கவேண்டிய அவ௫ூயமில்லை. விரும்புவோர்‌
_தம்‌ வீட்டிலும்‌ படிக்கலாம்‌. இக்கல்விமுறையில்‌ கற்பிப்‌
போர்‌ கற்போருக்குத்‌ நணைவரரவர்‌. மாணவர்‌ தம்‌
ஆராய்சசெளில்‌ இடாப்படும்போது கற்பிப்போர்‌ இடர்‌
நீக்கிப்‌ பாடதீதை விளக்குவர்‌. இங்கனம்‌ குறித்துக்‌
கொடுக்கப்படும்‌ வேலையை மாணவர்‌ விரும்பிச்‌ செய்த
லின்‌, இது உடன்படிக்கை முறை எனப்படும்‌. தாம்‌
விரும்பியவாறு சுதந்திரமாக மாணவர்‌ படிப்பராகலின்‌,
இம்முறையும்‌ ஒரு விகயாட்டுமூறை எனலாம்‌. இம்‌
முறையில்‌ உபாத்தியாயருக்கு அதிகம்‌ வேலை இல்லை
-யெனின்‌, அது பொருந்தாது. ஒவ்வொரு பிள்ளைக்கும்‌
பாடத்திட்டம்‌ வகுத்தலும்‌ இழமைதோறும்‌ பிள்ளைகள்‌
செய்யும்‌ வேலைகளைப்‌ பிழைபார்த்து இரேகை காட்ட
லும்‌ பிள்ளைகளைக்‌ கூட்டமாகவும்‌ தனித்தனியாகவும்‌
அமைதீது விளக்கவேண்டியவற்றை விளக்கலும்‌ உபாத்‌
தியாயருடைய வேலைகளாகும்‌ என்பதை அறிக, ப

22-ம்‌ அதிகாரம்‌
ஏர்பாட்‌ முறை

ஏர்பாட்‌ என்பவர்‌ செருமானிய தேயத்திலே சிறந்த
ஆசிரியராகத்‌ அலங்கினர்‌. இவருடைய முறை இளைஞ
ருக்குரிய வித்தியாசாலைகளில்‌ பெரிதும்‌ பயன்படும்‌. கற்‌
பித்தல்‌ என்பது முன்பெற்ற அறிவோடு புதிய அறிவை
ஒன்றுசேர்தீகலே. .மாணவரைப்‌ புதிய அ௮றிவைப்பெறச்‌
செய்தற்கு ஆசிரியன்‌ பாடங்களையும்‌ விதிகளையும்‌ விளக்கு
வன்‌. ஒரு வகுப்புக்கு ஒரு பாடத்தைப்‌ படிப்பிக்கும்‌
போது கற்பித்தல்‌ நான்கு நிலையாக கடைபெறும்‌. ஒரு
பாடம்‌ பொதுவாக 40 நிமிஷம்‌ கடைபெறும்‌, பாடம்‌

 


Page 139 

கல்வியம்‌ 188

படிப்பிக்கும்போது ஆயத்தம்‌ செய்தல்‌, சொல்லுதல்‌,
பொதுவிதியுணர்த்தல்‌, அப்பியாசம்‌ செய்விதீதல்‌ என
நரன்கு நிலையாகக்‌ கற்பித்தல்‌ நடைபெறும்‌,
ஆரியன்‌ ஒரு வகுப்புக்கு ஒரு பாடத்தைப்‌ படிப்‌
பித்தற்குமுன்‌ அப்பாடத்தைத்‌ தான்‌ மயக்கமின்றி
உணரவேண்டும்‌. கணிதம்‌ படிப்பிப்பவர்‌ கணக்கைத்‌
தான்‌ செய்துபார்த்தால்‌ போதும்‌ என எண்ணல்‌ தவறு.
அக்கணக்கை மாணவர்‌ ஏன்‌ உணர்டின்‌ ரிலர்‌ என்பதை
யும்‌ எப்படி. அதை உணர்த்தலாம்‌ என்பதையும்‌ ஆலோ
இத்தல்‌ ஈன்று. வரலாறு முதலிய பாடம்‌ படிப்பிப்போர்‌
தாம்‌ வா௫ுத்தவற்றுள்‌ எவற்றைச்‌ சொல்லிக்கொடுக்க
வேண்டும்‌ எம்முறையாகச்‌ சொல்லவேண்டும்‌ என்ப
வற்றை ஆலோடப்பாராக, ஆசிரியன்‌ தான்‌ படிப்பிக்‌
கும்‌ பாடத்தின்‌ பாடக்குறிப்பை எழுகவேண்டும்‌. பாடக்‌
குறிப்பில்‌ பின்வருவன குறிக்கப்படும்‌. ப
(1) பாடத்தின்‌ நோக்கம்‌: (ஆரியன்‌ என்ன கோக்‌
கத்தோடு படிப்பிக்கறான்‌.) இலக்கய பாடமாயின்‌,
அதன்‌ பொழிப்போ, சொன்னயமோ, பொரு
ணயமோ, மூன்றுமோ?

(2) பாடத்தின்‌ உள்ளுறை; (பாடப்பொருள்‌) என்ன
- என்ன சொல்லிக்கொடுக்கப்படும்‌ எனக்குறிகக.
(3) பாடம்‌ படி.ப்பிக்கும்‌ மூறை: ஆசிரியன்‌ செய்யும்‌
்‌ வேலையும்‌ மாணவர்‌ செய்யும்‌ வேலையும்‌ எவ்வாறு

இருவரும்‌ ஒத்துமைக்கவேண்டும்‌ என்பதும்‌ குரிக்க,
(4) பாடத்தின்‌ அப்பியாசம்‌: உணர்ச்தவற்றை உளத்‌

இல்‌ நிலைக்கப்பண்ணுதற்கு அ௮ப்பியாசங்கள்‌ கொடுத்‌

தல்‌, என்ன என்ன அப்பியாசம்‌ என்பது குறிக்க,
(தி பாடம்படிப்பித்தற்கு உதவும்‌ உபகரணங்கள்‌: படம்‌

முதலியவை,

ஆசிரியன்‌ மேற்காட்டியவாறு ஆலோ௫ியாமல்‌ வகுப்‌
புக்ருள்‌ புகுந்து இன்று என்ன படி.க்கப்போடன்‌ நீர்‌.
கள்‌, உங்கள்‌ புத்தகத்தைத்‌ தாருங்கள்‌ பார்ப்பேம்‌


Page 140136 உள்நூலும்‌

எனத்‌ தொடங்க யாதேனும்‌ தன்‌ ஞாபகத்தில்‌ உள்ள
வற்றையேனும்‌ புத்தகத்திலுள்ளவற்றையேனும்‌ சொல்‌
லிப்போதல்‌ மாணவருடைய தேரத்தை வீணாக்குதலா
கும்‌, இது நிற்க: ப

கற்பிக்கும்போது . நான்கு நிலையாகக்‌ கற்பித்தல்‌
ஙிகமுமென்றாம்‌. ௮வற்றை ஈண்டு ஆராய்வாம்‌.

(1) ஆயத்தம்‌ செய்தல்‌

ஆயத்தம்‌ செய்தல்‌ என்புழி ஆரியன்‌ பாடத்தைப்‌
படித்து. வருகலை ஈண்டுச்‌ சுட்டுறின்‌ மிலம்‌. ஆசிரியன்‌
தான்‌ படிப்பிச்கும்‌ மாணவரை அன்றைய பாடத்தை
உணர்த்தற்கு ஆயத்தகஞ்‌ செய்தலையே கருதுஇன்றோம்‌.
ஆரியன்‌ தான்‌ படி.ப்பிக்கத்தொடங்கும்‌ பாடத்தைக்‌
கவனிகச்கப்பண்ணுதற்கும்‌ அதில்‌ பற்றை உண்டாக்கு
தற்கும்‌ சொல்வதை உணரப்பண்ணுதற்கும்‌ வேண்டிய
வற்றைச்‌ செய்தலே ஆயக்தப்படுத்தல்‌ எனப்படும்‌. புதிய
தொரு பாடத்தில்‌ பற்று வராதாகலின்‌, புதிகாக ஒன்‌
றைக்‌ கற்பிக்கும்போது அதற்கும்‌ முன்பு பெற்ற அறி
வுக்குமுள்ள கொடர்பைக்காட்டி விளக்கல்‌ நன்று. மூன்‌
ன றிக்தவற்றைக்‌ தொடர்புபண்ணியே புதிய அறிவை
ஊட்டல்வேண்டும்‌. படிப்பிக்கப்படும்‌ பாடம்‌ விளங்குதற்கு
வேண்டிய முன்ன றிவை 'கினைவுக்குக்‌ கொணர்தலே
ஆயத்தம்‌ செய்தல்‌ என்பது, ஆயத்தஞ்செய்தல்‌ வினு
விடைகளால்‌ செய்யப்படும்‌. ஆயத்தஞ்செய்தலாக வினா
வும்‌ விசைகளை ஆசிரியன்‌ இி்திப்பானாக. வினாவும்‌
வினாக்கள்‌ ஒன்றோடொன்று தொடர்புடையவை பாகவும்‌
படிப்பிச்கப்படும்‌ பாடத்தின்‌ விதியையேனும்‌ பொரயிப்‌
பையேனும்‌ சட்டுவனவாகவும்‌ இருத்‌ தல்வேண்டும்‌. ஆயத்‌
தஞ்‌ செய்யும்போது படிப்பிக்கப்படும்‌ பாடத்தோடு
தொடர்பற்ற முன்னறிவு உடையவராக மாணவர்‌ இருக்‌
இருர்களோ என்பதை ஆகிரியன்‌ அறிவான்‌. ஒவவொரு
பாடமும்‌ முன்பெற்ற அ௮றிலவவக்கொண்டு வளரும்‌. இப்‌
படியே ஒரு பாடத்தில்‌ பல விஷயங்களும்‌ முன்ன ிவை

அடிப்படையாகக்கொண்டு இலாக்கும்‌, முன்ன இவு ப்.இிம்‌


Page 141 

 

கல்வியம்‌ ட . 1597

திருக்கன்றதேோர என வினாக்கள்மூலம்‌ அறிதல்‌ ஆயத்‌
தஞ்செய்தலின்‌ பாற்படும்‌. இங்ஙனம்‌ ஆயத்தஞ்செய்தல்‌
என்பது மாணவரை ஆயத்தஞ்செய்தலே.. கொள்வோர்‌
தகுதியறிதல்‌ ஆசிரியன்‌ தொழிலாகும்‌.
(2) சொல்லுதல்‌

முன்ன றிவைத்தூண்டி மாணவரை ஆயத்தஞ்செய்த
டீன்‌ புதிய பாடம்‌ சொல்லப்படும்‌. புதிய பாடத்தை
வினா விடைகள்மூலம்‌ சொல்லலாம்‌, சதை செரல்லும்‌
போது மாணவர்‌ கவனிக்கிறார்களோ என அறிதற்கு
இடையிடையே வினாக்கள்‌ வினாவவேண்டும்‌. கலை
யாராய்சீ௪ செய்யும்போது பரிசோதனைசெய்து இயற்கை
விதியை விளக்கலாம்‌. விதியைச்செய்து காட்டலும்‌ சொல்‌
ஒதலின்‌ பாற்படும்‌, பாடம்‌ சொல்லும்போது ஆரியன்‌
மாணவனுடைய மனசைக்‌ கவரும்வண்ணம்‌ சொல்லு
- வான்‌. தெளிவாகவும்‌ சாதுரியமாகவும்‌ சொல்லுதல்‌
நன்று. கசூரலும்‌ பேச்சும்‌ இனிமையாக இருத்தல்‌ விரும்‌
பப்படும்‌. இணி சொல்லப்படும்‌ பொருளை மாணவன்‌:
மயங்கு உணராமல்‌ காத்தல்‌ ஆசிரியனுடைய கடமை,
காரணகாரிய முறையாக விதிகளை விளக்டுக்‌ காட்டல்‌
நன்முறையாகும்‌. இலக்கியம்‌ வரலாறு என்று ற்போன்‌
றவை படிப்பிக்கும்போது ஆசிரியன்‌ சுவையுணர்த்தில்‌
காட்டி மாணவரைச்‌ சுவைக்கச்செய்வான்‌. இலக்கணம்‌
மூதலிய பாடங்களில்‌ தொகுத்துச்சொல்லல்‌ வசூத்துக்‌
காட்டல்‌ என்னும்‌ உத்திகளைக்‌ கையாளலாம்‌, செரல்லு
தல்‌ முடிவெய்தும்போது மாணவர்‌ பாடத்தை அரி
தோராவர்‌. வரலாறு கற்பிக்கும்போது மாணவர்‌ காரண
காரிய முறையாகக்‌ கதையை உணர்டின்றாரோ என்ப
தைக்‌ கவனியாமல்‌ விரிவுரைசெய்தல்‌ குற்றமாகும்‌. மாண
வர்‌ வரலாறுகளைத்‌ தாமே வா௫த்து உணர்ச்தாரோ
என வினாக்கள்மூலம்‌ அறியலாம்‌,

(3) பொது விதியுணர்தல்‌
படிப்பிக்கும்‌ பாடதீதில்‌ இயற்கை விதியொன்றைக்‌

காட்சியாலும்‌ கருதலாலும்‌ விளக்‌இனால்‌ அ௮வ்விதி இல.


Page 142156 உளநாலும்‌

குவில்‌ உணரப்படும்‌. பல காட்டுகளைக்‌ கண்டு இக்காட்‌
சிகள்‌ எல்லாம்‌ இவ்விதிக்கு உதாரணமாகுமென உணர்‌
தலே பொது விதியுணர்தகல்‌ என்பது, விதியுணா்தல்‌
எண்கணிதம்‌, வடிவக்‌ கணிதம்‌, எழுத்துக்‌ கணிதம்‌,
பெளதிகநூல்‌, பொருட்டிரிபுநால்‌ முகலியவற்றைக்‌ கற்‌
கும்போது நிகழும்‌. மாணவர்‌ உரைக்கப்பட்ட விதியை
உணர்க்தாரோ என ஆ௫ரியன்‌ அறியவேண்டும்‌.
விதியை வரைவிலக்கணமாக ஆரியன்‌ மொழியலாம்‌,
ஆயத்தம்‌ செய்தலும்‌ சொல்லுதலும்‌ முறையாகச்‌ செய்‌
யப்பட்டிருப்பின்‌, விதியுணாதல்‌ . இலகுவாகும்‌. விதியு
ணர்தற்கு ௮தஇக நேரம்‌ தேவையில்லை. வடிவக்‌ சணி
தத்தில்‌ விதியுணர்தல்‌ கற்றலின்‌ முக்ய அம்சமாகும்‌,
மாணவர்‌ விதியை உணரா விட்டால்‌ இடர்ப்பாடு எவ்‌
விடத்தில்‌ கிகழ்ின்ற தென்பகதை வினாமூலம்‌ அறிந்து
தெளிவாக்குதல்‌ அவயம்‌. ஒரு விதியை உணரா விட்‌
“பால்‌ அதனோடு சம்பற்தப்பட்ட வேறு விதிகளை விளக்‌
கூதலால்‌ ஒரு சஈகமுமில்லை. பொது விதியுணர்க்தேரர்‌
அப்பொழுது விதியைச்‌ இறப்புக்காட்கெகெளிற்‌ காண்பர்‌.
இலக்டியம்‌ முதலிய இல பாடங்களில்‌ விதியுணர்தல்‌
இல்லை. இலக்கியத்தில்‌ பொழிப்பை உணர்தலும்‌ சொன்‌
னயம்‌ உணர்தலும்‌ படித்தலின்‌ அங்கமாகும்‌. ப

(4) அப்பியாசஞ்‌ செய்தல்‌

- விதியை உணர்த்தியபின்‌ அ௮வ்விதியை உளத்தில்‌
பதியச்‌ செய்ய வேண்டும்‌. விதியை உளத்தில்‌ பதியச்‌ .
செய்வதற்கு அப்பியாசஞ்‌ செய்தல்‌ ஈன்று. விதியை

அதற்குரிய சந்தர்ப்பத்தில்‌ உபயோடுிக்கப்பழடய மாண
வேர விதியை உணர்ந்தோராவர்‌. கணக்கு முதலிய
வற்றைக்‌ கற்பிக்கும்போது அப்பியாசம்‌ வருப்பிலேயே
கொடுக்கப்படும்‌, ஒரு விதியோடு தொடர்புடைய அப்பி
யாசங்களை சகாலைந்து நாட்கள்‌ செய்யலாம்‌. அப்பியாசம்‌
செய்ய விதி ஞாபகத்தில்‌ சிலைக்கும்‌. வீட்டிலும்‌ செய்யும்‌
படி. அ௮ப்பியாசங்கள்‌ கொடுக்கலாம்‌, அப்பியாசம்‌ செய்‌
யும்போழு மாணவர்‌ பிறருதவி பெறாமல்‌ செய்வாராக,


Page 143 

கல்வியம்‌ 189

ஒரு கணக்கைச்‌ செய்ய வியலாவிட்டால்‌ மாணவன்‌
ஆசிரியரிடம்‌ உகவி பெறலாம்‌,

மேற்கூறிய வண்ணம்‌ நான்கு கிலையாகப்‌ படிப்‌
பித்தலே பாடம்‌ உணர்த்தும்‌ முறை எனப்படும்‌. இப்‌
பாடம்‌ படிப்பிக்கும்‌ முறையைக்‌ கையாண்டு எல்லா
நால்களையும்‌ (கலைகளையும்‌) படிப்பிக்கலாம்‌ என மலை
யற்க. இம்முறை புத்தியை அப்பியா௫ிக்கும்‌ கலைகளி
லேயே பயன்படும்‌. இம்‌ முறையால்‌ ச௬ுவையுணர்ச்௪ு,
புலமை, மனோபாவனை முதலியவற்றைத்‌ தூண்ட முடியா
சதெனச்‌ இலர்‌ கண்டனம்‌ கூ.ுவர்‌.. இலக்யெம்‌, வித்தை,
கவின்கலை முதலியவை இம்முறை கழுவிப்‌ படிப்பிக்க
முடியாதெனின்‌, அது பொருந்தும்‌. தொழில்‌ வித்தை
யைப்‌ படிப்பிக்கும்‌ போது ஆயத்தம்‌ செய்தல்‌ இறிது
உண்டெனினும்‌ சொல்லுகல்‌ மிகவும்‌ கூறையும்‌. ஆனால்‌
சொல்லுதலுக்குப்‌ பதிலாகச்‌ செய்து காட்டல்‌ உண்டு.
ஒரு பண்ணைப்‌ பாடிக்‌ காட்டிலூல்‌ மாணவர்‌ பார்த்துப்‌
பழகுவார்‌. விதை பயிலும்போது விதியுணர்தல்‌
உண்டு. வித்தை பயிற்றும்போது அப்பியாசம்‌ இன் ரி
யமையாததராகும்‌. வித்தை பயிலுவோர்‌ நாடோறும்‌ ஒரு
மணிகேரம்‌ பயிலுவர்‌. வித்தைப்‌ பயிற்சிக்குப்‌ பற்று
வேண்டப்படும்‌. வித்தை ஒன்றைப்‌ பயிலுங்காலை சல
நாட்களில்‌ பயிற்சி வளரவில்லை என எண்ணுவேவம்‌.
பயிற்சி வள ரவில்லையெனக்‌ கவலைப்படவேண்டி௰ இல்லை.
பயிற்‌ சிக்குரிய பதிவுத்‌ தொடர்கள்‌ அடங்கி அமைத்து
- இல நாட்கள்‌ சென்றபின்‌ விதை தப்‌ பயிற்சியின்‌
வளர்ச்சி வெளியாகும்‌. உகாரணமுகத்தான்‌ விளக்கு
வாம்‌. அச்சுப்‌ பொறி தட்டலில்‌ முதன்‌ முதல்‌ ஒவ்வொரு
எழுத்தாகத்‌ தட்டிப்‌ பழகுவர்‌. ஒவ்வொரு எழுத்தாகதீ
தட்டிப்‌ பயின்ற பின்‌ சொற்களை கினைவில்‌ வைத்துத்‌
தட்டப்‌ பயிலுவர்‌. இங்கனம்‌ சொல்லாக்கல்‌ போல்‌
புதிய முறை ஒன்றைத்‌ தொடங்கும்போது பயிற்சியின்‌
வளர்ச்சி கோன்றாக. நிலையில்‌ இருக்கும்‌. மாணவர்‌ தம்‌
பயிற்சியில்‌ ஏதோ தடை ஏற்பட்டிருக்கு மென எண்‌
ணுவர்‌. புதிய முறையைப்‌ பழகுகிறத.ற்குச்‌ ல நாட்கள்‌


Page 144140 உளநாலும்‌

ீகவையரகும்‌. பல காள்‌ கழிந்தும்‌ வளர்ச்சி தோன்றா
விடின்‌, பழைய முறையிலும்‌ புதிய முறையிலும்‌ அப்பி
யாசங்கள்‌ கொடுக்கவேண்டும்‌. இவ்வண்ணம்‌ எழுத்துக்‌
களையும்‌ சொற்களையும்‌ தட்டப்‌ பயின்றபின்‌ வசனங்‌
க இலகுவில்‌ உருவாக்குவர்‌, ப

23-ம்‌ அதிகாரம்‌
அடக்கமும்‌ பாடசாலை ஒழுக்கமும்‌

- பாடசரலையில்‌ மாணவர்‌ குறித்தகேரத்தில்‌ குறித்த
பாடதீறைப்‌ படித்துப்‌ பாடசாலை யொழுங்குகளைக்‌ கவ
ணித்து ஒழுகுவர்‌. பாடசாலை யொழுங்குகளுக்கு அமைக்‌
தொமுகாதோர்‌ தண்டம்‌ பெறுவர்‌. உத்தரவின்றி
வகுப்பை விட்டு உலாவுதல்‌, ஒருவரோடு ஒருவர்‌ கலகப்‌
படுதல்‌, ஒருவர்‌ புத்தகத்தை ஒருவர்‌ களவாடல்‌ முதலி
பவை எல்லரம்‌ தண்டிக்கப்படும்‌, பலர்‌ ஒருங்கு கூடி.
வேலை செய்யும்‌ இடங்களில்‌ தேர சூசி முதலியவை
தேவையாகும்‌. கேரசூசி முதலிய இரமம்‌ இல்லாவிடின்‌
பாடசாலை அங்காடி. போன்றதாகும்‌. மாணவர்‌ தரம்‌
விரும்பியவாறு உலாவிச்‌ சத்தமிட்டால்‌ படிப்பு ஈடவாது,
தலைமையா௫ிரியர்‌ கேரசூச வகுத்து உதவியா௫ரியரைக்‌
கொண்டு வகுப்புக்களைக்‌ கற்பிக்கவேண்டும்‌. பாடசாலை
யொழுங்குகளை யாவரும்‌ கவனித்து ஒழுகுகறுர்களோ
எனக்‌ கவனித்தற்கு உரியவர்‌ சகலைமையாஇரியரே.
உதவியரூரியர்கள்‌ தத்தம்‌ வகுப்புக்களைப்‌ படிப்பித்‌
துச்‌ செல்வார்கள்‌. ஒரு பரடம்‌ படிப்பிக்கும்போது.
வகுப்பிலுள்ள மாணவர்‌ ஒழுங்காகவும்‌. அமைதியாகவும்‌
அடக்கமுடையவராகவும்‌ கவனமுடையவராகவும்‌ இருக்‌
இருர்களோ என வகுப்பாசிரியர்‌ கவனிக்க வேண்டும்‌.
வகுப்புக்குரிய ஒழுங்குககா நடத்தத்‌ தெரியாதவன்‌.
ஆசிரியனாதற்குஜ்‌ தஞுூதியில்லாதவன்‌.

இணி வகுப்புக்குரிய இரமம்‌ ஒழுங்காக ஈடைபெறி
ம்‌ மாணவர்‌ அடக்க முடையவராக இருப்பர்‌ எனக்‌

கருதற்க, .அடக்கமாயிருத்தல்‌ என்பது அமைதியாயிருத்‌

- கல்வியும்‌

கல்‌ அன்று. மாணவர்‌ சத்தம்‌ |
களில்‌ இருப்பினும்‌ அடங்கி
சொல்ல முடியாது. இத்திரப்‌ பா
இயிருத்தல்‌ உடலடக்க மொழி!
அடக்கம்‌ என்பது மாணவர்‌ ௬த
கேரம்‌ விஇக்கும்‌ வேலையில்‌ சண்‌.
கலே. அடக்க முடையோன்‌ த
யும்‌ பாடசாலையின்‌ நதேரக்கங்க&
உணர்ந்து அவற்றிற்கு இயைய
வழிச்சென்று ஆ௫ிரியனுக்குக்‌ &)

காதவன்‌ எனச்‌ சொல்லப்படுங்‌

மாணவரை அடக்கமாக இ
படி. என்பதே ஆ௫ிரியருடைய டெ
மாணவரை அடக்குதற்கு ஆசி
உபயோடப்பர்‌, மாணவரை 6
தற்கு ஆரியன்‌ ஊக்கத்தோற
வேண்டும்‌. ஆ௫ரியன்‌ சோம்பியி(
நினைத்தவரறு ஒழுகக்தொடங்கு
மாட்டார்கள்‌. சோம்பலுக்கு இட
தன்‌ மரியாதையை இழப்பன்‌. பட
வர்‌ கவனிக்குிறுர்களோ என்பை
வேண்டும்‌, மாணவர்‌ கவனிப்ப
கல்வியில்‌ பற்றுடையரெனத்‌ 4
ஆசிரியன்‌ மாணவரைத்‌ தண்டி,
பித்கல்‌ பிழையான மூறை. மா
களையும்‌ பற்றுக்களையும்‌ தூண்டி
கற்கப்பண்ணுதலே நன்முறைய,.
பிக்‌ கற்போரே அடக்கமுடைய
இன மாகவே ஈல்லொழுக்கத்தை
அடக்கமுடைய: மாணவராவர்‌.
வேலைகளை ஒழுங்காகச்‌ செய்வர்‌.
களில்‌ விருப்புடையவராயும்‌ சில
புடையவராயும்‌ இருப்பின்‌, . 0
விருப்புவரச்செய்க, விருப்பு என்‌


Page 145உள்நாலும்‌

ர கழிந்தும்‌ வளர்ச்சி கோன்றா
லும்‌ புதிய முறையிலும்‌ அப்பி
ண்டும்‌. இவ்வண்ணம்‌ எழுத்துக்‌
்‌ு தட்டப்‌ பயின்றபின்‌ வசனப்‌
ரகஞுவர்‌,

ட்‌ அதிகாரம்‌
ரடசாலை. ஒழுக்கமும்‌

வர்‌ குறித்தகேரத்தில்‌ குறித்த
பாடசாலை யொழுங்குகளைக்‌ சவ
சாரலை யொழுங்குகளுக்கு அமைக்‌
டம்‌ பெறுவர்‌. உ்கரவின்‌ றி
வ.கல்‌, ஒருவரோடு ஒருவர்‌ கலகப்‌
2ஜ்தை ஒருவர்‌ களவாடல்‌ மூதலி
£டிக்கப்படும்‌, பலர்‌ ஒருங்கு கூடி.
களில்‌ நர சூசி முகலியவை
9 முதலிய இரமம்‌ இல்லாவிடின்‌
பான்றதாகும்‌. மாணவர்‌ தரம்‌
ச்‌ சத்தமிட்டால்‌ படிப்பு நடவாது,
சூசி வகுூதீது உகவியா௫ிரியரைக்‌
க கற்பிக்கவேண்டும்‌. பரடசாலை

ம கவணித்து ஒழுகுகிறாரகளோ

உரியவர்‌ தலைமையாஇரியரே.

கதம்‌ வகுப்புக்களைப்‌ படிப்பித்‌
ந பரடம்‌ படிப்பிக்கும்போது.
ர ஒழுங்காகவும்‌. அமைதியாகவும்‌
்‌ கவனமுடையவராகவும்‌ இருக்‌
ப்பாசிரியர்‌ கவணிக்க வேண்டும்‌.
5௧௧௬௯. நடத்தத்‌ தெரியாதவன்‌
'யில்லாதவன்‌. ன கு

ப இரமம்‌ ஒழுங்காக நடைபெறி
மூடையவராக இருப்பர்‌ எனக்‌

த்தல்‌ என்பது அமைதியாயிருச்‌

. கல்வியும்‌ 141

தல்‌ அன்று, மாணவர்‌ சத்தம்‌ இல்லாமல்‌ கம்‌ ஆசனங்‌
களில்‌ இருப்பினும்‌ அடங்கு யிருக்கிறார்கள்‌ எனச்‌
செல்ல முடியாது. இத்திரப்‌ பாவையின்‌ அதீதகவடங்‌
இயிருத்தல்‌ உடலடக்க மொழிய உளவடக்கமாகாது.
அடக்கம்‌ என்பது மாணவர்‌ சுதந்தரமாக நேரத்துக்கு
கேரம்‌ விதிக்கும்‌ வேலையில்‌ கண்ணுங்‌ கருத்துமா யிருதீ
தலே. அடக்க முடையோன்‌ தன்‌ முன்னேற்றதீதை
யும்‌ பாடசாலையின்‌ சோக்கங்களையும்‌ முயற்ிகளையும்‌
உணர்ந்து அவற்றிற்கு இயைய ஒழுகுவான்‌. புல்ன்‌
வழிச்சென்று ஆ௫ிரியனுக்குக்‌ கழ்ப்படியாகவன்‌ அடங்‌.
காதவன்‌ எனச்‌ சொல்லப்படுங்‌ குழப்பக்காரனாவான்‌.

மாணவரை அடக்கமாக இருக்கப்‌ பண்ணுதல்‌ எப்‌
படி. என்பதே ஆ௫ரியருடைய பெருக்‌ தொல்லை. வகுப்பு.
மாணவரை அடக்குதற்கு ஆசிரியர்‌ பல வழிவகை
உபயோடப்பர்‌. மாணவரை வேலை செய்யப்‌ பண்ணு
தற்கு ஆசிரியன்‌ ஊக்கச்தோ॥ தன்‌ வேலையைச்‌ செய்ய.
வேண்டும்‌. ஆ௫ூரியன்‌ சோரம்பியிருப்பின்‌, மாணவர்‌ தாம்‌
நினைத்தவாறு ஒழுகக்தொடங்கி ஆக௫ிரியனைக்‌ இழ்ப்படிய
மாட்டார்கள்‌. சோம்பலுக்கு இடங்கொருக்கும்‌ ஆசிரியன்‌
தன்‌ மரியாதையை இழப்பன்‌. படிப்பிக்கும்போது மாண
வா்‌ கவனிக்கறுர்களோ என்பதை ஆரியன்‌ கவனிக்க
வேண்டும்‌, மாணவர்‌ கவனிப்பவர்போல்‌ இருப்பினும்‌.
கல்வியில்‌ பற்றுடையரெனத்‌ துணிதல்‌ பிழையாகும்‌,
ஆசிரியன்‌ மாணவரைத்‌ கண்டித்து அச்சுறுத்திக்‌ கற்‌
பிதீதல்‌ பிழையான முறை. மாணவருடைய விழைச்சுக்‌
களையும்‌ பற்றுக்களையும்‌ தூண்டிக்‌ கல்வியை விரும்பிக்‌.
கற்கப்பண்ணுதலே கன்முறையாகும்‌. கல்வியை விரும்‌
பிக்‌ கற்போரே அடக்கமுடையவர்‌ எனப்படுவர்‌. சுவா.
தீனமாகவே ஈல்லொழுக்கதச்தை விரும்பி: ஒழுகுவோரே
அடக்கமுடைய: மாணவராவர்‌. அடக்கமுடையவர்‌ தம்‌
வேலைகளை ஒழுங்காகச்‌ செய்வர்‌. மாணவர்‌ சில பாடங.
களில்‌ விருப்புடையவராயும்‌ சில பாடங்களில்‌ வெறுப்‌
புடையவராயும்‌ இருப்பின்‌, . வெறுக்கும்‌ பாடங்களில்‌
விருப்புவரச்செய்க, விருப்பு என்னும்‌ பற்றை எங்ஙனம்‌


Page 146142 உளநலம்‌

தூண்டலாம்‌ என்பதை அறிதற்கு ஆகிரியன்‌ உளரநால்‌
களையும்‌ கல்விநால்க ளையும்‌ ஆராய்தல்‌ ஈன்று, ஆரி
- யன்‌ தன்‌ வல்லமையால்‌ மாணவரை அடக்கமாக இருக்‌
கப்‌ பழக்குவான்‌, ஆசிரியன்‌ வகுப்பில்‌ இல்லாத ௪ம
யங்களிலும்‌ அடங்இயிருக்கப்‌ பயின்ற மாணவர்‌ தம்‌
வேலைகளைச்செய்து அமைதியாக இருப்பர்‌. ப

_ தண்டமுறை, வசியமுறை, சுவாதீனமுறை

அடக்கம்‌ சுதந்தரமாக முயன்று பெறப்படுமாகலின்‌,
தண்டத்தால்‌ ஏற்படுமென்பது போலி. மாணவரைக்‌ தண்‌
டி.தீதுச்‌ சித்திரப்பாவைபோல்‌ வைத்திருப்பதில்‌ ஒரு
சுகமுமில்லை. கண்டத்திற்கு அஞ்சித்‌ தம்‌ பாடங்களைப்‌
படிப்பாரென எண்ணியே பமையகாலத்து உபரத்தியர
யர்கள்‌ மாணவரைக்‌ கண்டித்தார்கள்‌. இளைஞர்‌ இறிது
காலத்துக்குத்‌ தண்டதீதுக்குப்‌ பயந்து படிப்பினும்‌ கண்‌
டம்‌ அஞ்சிப்படித்தல்‌ சிறந்த முறையாகாது. தண்டித்து
விழைச்சுக்களை அடக்குதலிலும்‌ அவற்றினை நல்லாற்‌
அ௮ப்படுத்தலே சஈன்முறையாகும்‌. பண்டைக்காலத்தில்‌
உபாத்தியாயா்கள்‌ அடக்குமுறை என்னும்‌ தண்ட
முறையே நன்முறையென சம்பியிருக்தகரர்கள்‌. பரடம்‌
படியாவிட்டாலும்‌ சரி, கெட்டுருப்பண்ணாவிட்டா லும்‌ சரி,
கொடுத்த கணக்குக்களைச்‌ செய்யாவிட்டாலும்‌ சரி, குமப்‌
பஞ்செய்தாலும்சரி, கீழ்ப்படியாவிட்டா லும்சரி, கோயால்‌
துயின்றாலும்‌ சரி, யாவற்றுக்கும்‌ கன்னத்திலும்‌ தலை
யிலும்‌ கையிலும்‌ காலிலும்‌ வேற்றுமை பாராமல்‌ அடித்‌
தல்‌ வழக்கம்‌. சுகவீனத்தால்‌ படியாமல்விட்டானே,
விளங்காமல்‌ படியாமல்விட்டானோ, சோம்பிப்‌ படியாமல்‌
விட்டானோ, வீட்டுவேலை மிகு்கமையால்‌ படிக்கசேரமின்‌
ிப்‌ படியாமல்விட்டானோ, மிடிகாரணமாகப்‌ படியாமல்‌

விட்டானோ, என விசாரரியாமல்‌ அடி.தீதல்‌ வழக்கம்‌, பாட

சாலையொழுங்குகளை மீறுவோரையும்‌ பாடசாலையிலுள்ள
மரங்களில்‌ பழம்‌ பறிப்போரையும்‌ தண்டித்தல்‌ உண்டு.
இனித்‌ கண்டத்தின்‌ கோக்கம்‌ குற்றம்‌ செய்யாமல்‌ அச்‌
சறுத்தலே எனின்‌, கோக்கம்‌ ஈன்றெனினும்‌ முறை
பிழையே. பிறரை அச்சுறுத்தற்கு ஒருவனை அடித்தல்‌

த)


Page 147கல்வியும்‌ . ப 143

சிறந்தமுறையன்று. கண்டத்தின்‌ கோக்கம்‌ தண்டிக்கப்‌
படுவோனை நன்னெ ிப்படுக்தலே எனின்‌, ௮து பொருக்‌
தும்‌. ஒருவனைத்‌ தண்டித்து நன்னெ றிப்படுத்தலிலும்‌
விமைசசுக்களை நல்லாற்றுப்படுத்தி ஈன்மகனாக்குதலே
சிறப்புடைத்தாகும்‌. அச்சம்மூலமாக மாணவரை கன்‌
னெ ரியில்‌ செலுத்தவேண்டும்‌ என்பது உள.நாலாருக்கு
உடன்பாடன்று. மேனாகளில்‌ பாடசாலைகளில்‌ தண்‌
டம்‌ விலக்கப்படும்‌. மாணவர்‌ சுவாதீனமாக ஒழுகுவர்‌,
பாடம்‌ படி.ப்பித்தல்‌ மோரூள வகுத்தல்‌ என்பவற்றைத்‌
தவிர்த்து மற்று ஒழுக்கம்‌ ௮மைதி கண்டம்‌ விளையாட்டு
உணவு முதலியவற்றை எல்லாம்‌ மாணவர்‌ சபைகூடி.
ஆலோசித்து ௩ஈடாத்துவர்‌, மாணவரே ஒழுங்கீனம்‌ தூர்‌
நடத்தை என்பவற்றை விசாரண செய்து ஏற்ற தண்‌
டத்தையும்‌ தீர்ப்பர்‌, பெருங்குழப்பஞ்செய்வோரை மாண
வர்‌ தலைமையாூிரியருக்கு ௮. றிவிப்பர்‌. இங்கனம்‌ மாணவ
ருக்கு. இருபதாம்‌ நூற்றாண்டில்‌ பூரண சவாஇனம்‌
அளிக்கப்பட்ட தெனலாம்‌. நீல்‌ என்பவர்‌ நடாத்தும்‌
பாடசாலையில்‌ அடங்காப்‌ பிள்ளைகளுக்குத்‌ கண்டம்‌
அளிக்கப்படவில்லை என்பதை முன்னர்க்கூறினாம்‌. மாண
வரை உதவியாகிரியர்‌ தொடுகலே பிமை. சிறுவருடைய
காதில்‌ அடித்தால்‌ காது செவிடாகும்‌. இறுவரை விளை
யாட்டு நேரத்தில்‌ மறித்துவைத்துப்‌ படிப்பித்தால்‌ படிப்பு
நடவாது, அனால்‌ ௪தந்தரமுறையே சிறந்தமுறையென
விளம்பிப்‌ போலிச்‌ ஈதம்கரமுறையைச்‌ இலர்‌ கையாளு
கின்றனர்‌. அடித்தல்‌ பிழை ஆகையால்‌ மாணவரைப்‌
- புலன்வழிச்செல்ல விடலாம்‌ எனக்கருதல்‌ தவறு, புலன்‌
வழிச்செல்ல விடுகலிலும்‌ ௮அடங்காப்பிள்ள களை அடித்து
மல்லாற்றுப்படுதீதல்‌ ஈன்று, காலிலும்‌ கையிலும்‌ நாலைந்‌
தடி. இறு பிரம்பால்‌ “உறைக்க அடித்தால்‌ மாணவ
ருக்கு. நன்மை விளையும்‌. இழ்ப்படியாக மாணவரரைத்‌
தலைமையாகிரியர்‌ தண்டித்துக்‌ திருத்தலாம்‌. அடங்காத
மாணவரைப்‌ பாடசரலையிலிருக்து நீக்கிக்‌ குழப்பக்கார
ருடைய பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டும்‌,


Page 148144 உளநுலிம்‌

இனிச்‌ சிலர்‌ அடித்து அடக்கும்முறையும்‌ தீது, சுதந்‌
தரமாய்‌ விடும்நுறையும்‌ நீது என்பர்‌. இவர்கள்‌ வய
முறையே இிறந்ததென்பர்‌. வ௫யமுறை ஆங்கலெ காட்‌
டில்‌ பத்தொன்பதாம்‌ நூற்றாண்டில்‌ பெரிதும்‌ பாராட்‌
டப்பட்டது. தலைமையாசிரியர்‌ தம்‌ ஒழுக்கதீதாலும்‌ அறி
வாலும்‌ கல்வியாலும்‌ வாக்குச்சாதுரியத்தாலும்‌ ௮ன்‌
பாலும்‌, பாடசாலை விடுமுறை வகுப்பிற்கற்கும்‌ மாணவ
ருடைய மனசைக்கவர்க்து அவர்கள்மூலம்‌ இழ்வகுப்பு
மாணவரை அடக்கமுடையவராக ஒழுகப்பண்ணினர்‌.
இது தண்டமுறையிற்‌ சிறந்ததெனினும்‌, இவ்வண்ணம்‌
மாணவரை வச௫ுியப்படுத்தல்‌ பிழை. என்னை? தலைமை
யரசிரியருடைய போக்கும்‌ குறிக்கோளும்‌ அபிப்பிராய
மூம்‌ கல்வியும்‌ ஒழுக்கமுந்தான்‌ இறந்தவை என மரண
வர்‌ எண்ணுதல்‌ விரும்பத்தக்ககன்று- மாணவர்‌ சுதந்‌
தரமாகச்‌ சில குறிக்கோள்களையும்‌ மாகோக்கங்களையும்‌
உடையவராதல்‌ கன்று. கண்டமுறை வூயமுறை சதம்‌
த.ரமூறை என்பவை பருவத்துக்‌2கற்கவும்‌ மாணவனுக்‌
கேற்கவும்‌ கையாளப்படுதல்‌ ஈன்று. ஆ௫ிரியன்‌' யாவர்‌
மாட்டும்‌ அன்பும்‌ இரக்கமும்‌ பெருக்தகைமையும்‌ உடை
யவனாடுயும்‌ கல்விமுறைகளை உணர்க்தோனா௫யும்‌ இகழ்‌
வானாயின்‌, தண்டிக்குந்கருணம்‌ அறிவானாவாண்‌.

24-ம்‌ அதிகாரம்‌
| டங்காப்‌ 1] ள்‌ ளஊாகள்‌

களி மடி. மானி காமி கள்வன்‌ பிணக்கன்‌ சன ததன்‌
தீடிமாறுளத்தன்‌ முதலியோர்‌ ஈன்மாணாக்கராகார்‌ எனத்‌
தமிழ்நாலோர்‌ நுவன்‌ றனர்‌. ஆங்கிலதேயத்தில்‌ அறிஞர்‌
சிறில்போட்‌. என்பவர்‌ அ௮டங்காமையின்‌ காரணத்தை
அணுகி ஆராய்ச்தனர்‌. கல்விகற்றலை விரும்பாக பிள்ளை
களின்‌ உளத்தை. ஆரரயுமுன்‌, உடலை மருத்துவர்‌
ஆராய்ந்து ஒர்‌ அறிக்கை எழுதவேண்டும்‌. பிணியால்‌
வருந்தும்‌ பிள்ளைகள்‌ கல்வியை வெறுத்துக்‌ குழப்பஞ்‌
செய்வர்‌, மருச்துசெய்து பிணியை நிக்இனால்‌ அப்பிள்ளை


Page 149 

கல்வியும்‌. 145

கள்‌. ஈன்மாணாக்கராதல்கூடும்‌, உடனலத்தை அறிக்த
பின்‌ புத்தியை அளத்தல்‌ ஈன்று. அகன்பின்‌ உளத்தை
ஆராய்ந்து அடக்கமின்மையின்‌ காரணத்தை உணர்க்த
பின்‌ வேண்டிய சி௫ச்சை செய்யலாம்‌. அடக்கமின்மை
யின்‌ காரணத்தை ஆராய்தற்குக்‌ குழப்பக்காரரின்‌ முத
சம்‌ சூழல்‌ என்பவற்றை உ.ளநாலார்‌ தேர்வர்‌. குழப்‌
பக்காரப்‌ பிள்ளைகளுடைய குணங்களை ஆராயும்போது
அன்புகாட்டி அவர்களை வ௫யப்படுத்தி உண்மைபேசும்‌
படி. தாண்டுவர்‌. ;ஆராப்வோர்‌ பிள்ளைகளின்‌ கேககிலை,
தைரியம்‌, பழக்கம்‌, விருப்புவெறுப்பு, புக்தி முகலியவற்‌
ுள்‌ எது குழப்பத்திற்குக்‌ காரணமாகும்‌ எனத்‌ தோர்‌
தல்‌ அவசியம்‌. பின்பு பிள்ளைகளின்‌ சூழலை விசாரித்‌
தல்‌ அவசியம்‌, பிள்ளைகளுடைய பெற்ரோர்‌ ௮அயலோர்‌
கேளிர்‌ முதலியோர்‌ எத்தகையோர்‌ என்பதை அறிதல்‌

நன்று, யெரி என்னும்‌ இறுவன்‌ மந்தனாகலின்‌ குமப்‌
பக்காரனாயினன்‌ என அறிஞர்‌ சிறில்போர்ட்‌ அணிக்த
னர்‌. அவனுடைய தலையோடு உடைந்த தனால்‌ வ
னுடைய மூளை செவ்விதாகத்‌ தொழிற்படவில்லை. அவன்‌
பாடசாலைக்கு ஒழுங்காகப்‌ போகாமையினுல்‌, அறிவு
வளராமல்‌ மூடனென. எண்ணப்பட்டான்‌. மூடனென்‌
அவனைப்‌ பழித்தமையால்‌ அவன்‌ பாடசரலையை வெறுத்‌
தான்‌... அவனுடைய உடல்‌ வயசு 7$ ஆயினும்‌ மனா
வயச 51 எனக்‌ சணிக்கப்பட்டது. அவனுடைய. பெற்‌
ர்‌. வசைப்பட்டோராகலின்‌,. அவனைச்‌ வர்‌ பழத
தனர்‌. இங்கனம்‌ பல காரணங்களாலும்‌ அவன்‌ சன்‌
சமூகத்தை வெறுத்துத்‌ தீங்குசெய்வதில்‌ விருப்பமு டை
யவனானான்‌. ஒருகாள்‌ அவன்‌ சிறுவன்‌ ஒருவனை நீரில்‌
௮மிழ்த்திக்‌ கொன்றான்‌. யெரிபோன்ற அடக்கமில்லாத
இக£ாளஞுமை எங்கனம்‌ ஈன்னெ றிப்படுத்தலாம்‌ என. உள
ரநாலார்‌. ஆராய்ச்தனர்‌..

கன்னம்வைததல்‌, களவெடுததல்‌, எப்போதும்‌ பொய்‌
பேசுதல்‌, வம்புபேச தல்‌, அழிவுசெய்தல்‌, கலகம்விளை த
தல்‌, காமவினைக்குப்‌ ரிறுரை வேண்டுகுல்‌. முதலியவை
௪ பட்ச ௫ க . ப்ட்‌ ட பட்டத உண ஸாது ்‌ க
அடங்காப்பிள்ளேகளின்‌ குணங்களாகும்‌. இத்திவின கள்‌
49


Page 150146 உளநாலும்‌
பதினாறு வயசு கிறைந்தோரால்‌ செய்யப்படின்‌, நீதுபதி
யரல்‌ விசரரிர்சப்பட்டு ஒறுக்கப்படும்‌, பதினாறு வயசு:
நிறையாத இளைஞர்‌ இததீவினகளைச்‌ தெரிச்துதெளிச்து
செய்யமாட்டாராகலின்‌, நீதிபதிகளால்‌ விசாரணை செய்‌
யப்படமாட்டார்‌. சிறுவர்‌ தம்‌ வினைகளுக்குப்‌ பாத்திரர்‌
அல்லராகலின்‌, அவர்களை அ௮ரசாங்கத்தினர்‌ தண்டிக்‌
இன்‌ றிலர்‌. -இனறுவரைச்‌ சறுவருக்குரிய நீதிமன்‌ றத்தில்‌
விசாரணைசெய்து அடக்கமில்லாப்‌ பிள்ளை களுடைய பாட
சாலைகளுக்கு அனுப்புகல்‌ வழக்கம்‌. அடக்கமில்லாகா
ருடைய பெயர்‌, வய௬, வித்தியாசாலை, வீட்டுவரலாறு,
குற்றச்சான்று, தீவினை, ரூமல்‌ என்பவையும்‌ பெற்றோர்‌
இருதாரம்‌ மணஞ்செய்தவரோ என்பதையும்‌ அவர்க
ளுடைய செல்வகிலை, வருவாய்கள்‌, கல்வியரிவு, குடும்ப
வரலாறு, பழுக்கலழம்கம்‌ என்பவையும்‌ பிள்ளைகளின்‌
விளையாட்டு, வீ வீரம்‌, புத்தி, சிறப்பரற்றல்கள்‌, பொழுது
போக்கு முயற்சிகள்‌, குணம்‌ முதலியவையும்‌ கூரிக்கப்‌
படும்‌. இவற்றை அறிந்தபின்‌ குழப்பக்காரரை சன்‌
னெறிப்படுத்த மூயலலாம்‌.

ஒருசாரார்‌ அடங்காமைக்கு முதிசமே காரணமாத
லின்‌, பிள்ளையின்‌ பிறப்பு, குழவிப்பருவத்து வரலாறு,
நடந்த வயள௯, பல்முளைத்த வயச என்பவற்றை ஆராய்க

லோடு நில்லாமல்‌ முன்னோரையும்‌ குடிவழியையும்‌ குலத்‌
தையும்‌ ஆராப்வர்‌. முன்னோரின்‌ வினைகள்‌ . இரண்டு
குழப்பமாக உருவெடுக்குமாதலின்‌, குழப்பக்காரரை கன்‌
னெரிப்படுத்கவியலாதென்பர்‌. இக்கொள்கையினர்‌ மக்‌
களைப்பெறும்‌ உரிமையைக்‌ தீவினையாளருக்கு மறுத்தல்‌
அ௮வசியமென்பர்‌, கன்மைக்கும்‌ இமைக்கும்‌ சரிக்கும்‌
பிழைக்கும்‌ வித்தியாசம்‌ உணராத மூடர்‌ உல௫ல்‌ பிறக்‌
கின்றனர்‌ எனவும்‌ பிறப்பிலேயே ஒழுக்கவுணர்ச்
யில்லாதோருக்கு ஒழுக்கம்‌ பயிற்ற முடியாதெனவும்‌ கூறு
வா்‌. பிறப்பாலேயே புத்தியில்லாத மூடருக்குக்‌ கல்வி
கற்பிக்க முடியாதவாறுபோலத்‌ தீயோரை நன்மக்க
ளாச்கவும்‌ முடியாறு என்பர்‌. புத்திக்குறைவு இவீனைக்‌.
ருக்‌ காரணமாதல்‌ உண்டு. புத்தி மிரு ம்கொரும்‌ 5 இ விலா


Page 151 

கல்லியம்‌ ப ப 147

செய்கன்‌ றன ரெனின்‌, ஓஒழுக்கவணரசஇ யின்மையரல்‌
செய்கன்றனரென்க. முதிசம்‌ அடங்காமைக்குக்‌. காம
ணம்‌ என்பதற்கு றல்‌ எல்லிஸ்‌ என்பவர்‌ தாம்‌
ஆராய்ந்த இல வரலாறுகள்‌ தந்துள்ளார்‌. அவற்றுள்‌
சில வருமாறு :-- ங்‌ டா

கோமாஸ்‌ உவேயின்றைற்‌ என்பவன்‌ கவிஞசை
வும்‌ ஓவியனாகவும்‌ பண்டைப்‌ பொருளாராய்ச்சி வல்லேர
ஞைவும்‌ துலங்கியபோதிலும்‌ கள்ளவுறுதிகள்‌ முடித்தான்‌.
- அவன்‌ தன்னினத்தோருடைய பொருளை வெளவுதற்‌
குதீ தன்னினத்தோர்‌ சிலரை கஞ்சூட்டிக்‌ கொன்ருன்‌.
கள்ளவுறுதி முடிச்சதை விசாரணை செய்தபொழுது
அவன்‌ கன்‌ மாமன்‌ மாமி மச்சாள்‌ என்னும்‌ மூவரைத
கான்‌ கஞ்சூட்டினன்‌ எனச்‌ சொன்னான்‌,

மேரிசினீகர்‌ என்பவள்‌ பன்னீராட்டைப்‌ பராயதீ
தவள்‌. அவள்‌ ஒரு சிறுமியைக்கொணன்று எண்ஷண்டு
சிறையிருக்காள்‌. அப்பம்‌ வாங்குகம்சென மாகரத்து
என்னும்‌ சிறுமியிடம்‌ காகணியைக்‌ கொருக்கும்படி.. கேட்‌
டாள்‌. இதை மாகரத்‌ பிறருக்கு அறிவித்ததை அஜிக்து
மேரி ௮வளை ஒரு குன்‌ நிலிருக்து வீழ்த்திக்கொன்ருள்‌.
இணி பூக்‌ என்போனுடைய குடியை ஆராய்க்தோர்‌
அவன்‌ குலத்தோர்‌ மூவாயிரவர்‌ எனவும்‌ அவருள்‌ 84%
வீதம்‌ பரத்கதையராயேனும்‌ கள்வராயேனும்‌ கொலை
யாளராயேனும்‌ காணப்பட்டனரெனவும்‌ கூரினர்‌. இவ்‌
ஙனம்‌ தீவினை முதிசத்தால்‌ வருவதாகலின்‌, தீவினை
யாளரை ஒழிக்கவேண்டும்‌ என்பர்‌, தீவினயாளரை உல
இல்‌ இல்லாமற்பண்ணுதற்குத்‌ இிவினையாளருச்குச்‌. சந்‌
கதியில்லாமற்பண்ணு தல்‌ அவ௫ியம்‌ என்பர்‌. :
இனித்‌ தீவினைக்குச்‌ சூழலே காரணம்‌ என்போர்‌
நன்மக்களுக்கும்‌ தீயபிள்ளைகள்‌ பிறச்னெறனராகலின்‌
முதிசம்‌ இவினைக்குக்‌ காரணமாகாதெனவும்‌ சூழல்‌, கல்வி
யறிவு, பழக்கம்‌ முசுலியவையே காரணமாகுமெனவும்‌
கூறுவர்‌. திவினைக்குச்‌ சூழல்‌ காரணமென துணிக்தரல்‌
வறுமை, மதுக்குடி, அறியாமை முகலியவற்றைப்போக்‌


Page 1521. உளஙுலம்‌.

கத்‌ தீவின குூறையுமெனவும்‌ யாவருக்கும்‌ தொழில்‌
கற்பித்தால்‌ தவி குூறையுமெனவும்‌ சொல்வர்‌. இங்ங
னம்‌ ஆராய்ச்சியாளர்‌ இரு மதத்தினராடி வாதகாடுஇன்‌
னர்‌. ஆனால்‌ மக்களுக்குக்‌ கல்வி ஈனிபயிற்றப்பட்டு

வநதபோதிலும்‌ தீவினை குறைகன்‌ ரிலகாகலின்‌ ,தீவினைக்‌-

குர்‌ சூரலோடு முதிசமும்‌ காரணமாகுமெனத்‌ துணிய
வேண்டியகாஇன்றது. ப
.... இறிஞர்‌ சிறில்‌ போட்‌ என்பவர்‌ அடக்கமில்லாப்‌
பிள்ளைகள்‌ பலரைப்‌ பல பாடசாலைகளிலும்‌ ஆராய்க்து
தன்‌ ஆராய்ச்சியின்‌ முடிபாக மூதிசத்தால்‌ வரும்‌ புத்‌
இக்சுறைவும்‌ தியவிழைச்சக்களும்‌ சூழலால்‌ விளையும்‌

வறுமையும்‌ பழக்கங்களும்‌ அ ியாமையும்‌ அடஙகாரமைக்‌

குச்‌ சமவலியுடைய காரணமாகுமென மொழிக்தனர்‌..

அவர்‌ சூழலைச்‌ செல்வகிலை, வீட்டுகிலை, வீடல்லாச்‌ சூழல்‌
என மூவகைப்படுத்தினர்‌. அவர்‌ மிடி. நீவினைக்கு ஒரு
முன்மெ காரணமாகுமெனக்‌ கண்டனர்‌. நல்ல குடும்பத்‌

உதித்தோர்‌ செல்வராசு இருக்குர்‌ துணையும்‌ இவினை
ம ர்ன்‌ றிலரொள்னம்‌ வறுமையுற்றகாலை தீவினசெய்‌
வர்‌ என்பர்‌. வறுமை குடிகொண்டுள்ள பட்டினப்‌ பக்‌
கங்களி லும்‌ நகர்ப்புறங்களிலும்‌ இழ்மக்கள்‌ விக்கும்‌
சேரிகளிலும்‌ தீவினைகள்‌ மிகுதல்‌ உண்டு. வறுமையுற்ற
ஆண்பாலார்‌ பெண்பாலார்‌ பலர்‌ ஒரு மாடத்தில்‌ உறங்‌
குதலால்‌ இணை விழைச்‌- இளவயசில்‌ அறியப்படும்‌. வறி
யோர்‌ மலசலம்‌ கழிக்க மலகூடமில்லாமையால்‌ தெரு
வீதியில்‌ கழிப்பர்‌. இறு குடிசைகளில்‌ வசிப்போர்‌ தம்‌

பிள்ளைகளைத்‌ தெருவீதியில்‌ விளையாடும்படி. ஏவுவர்‌, தாய்‌
துயிலுதற்கேனும்‌ விருந்தினரை உபசரித்தற்கேனும்‌
குடிசை மாடம்‌ தேவையாகும்போது பிள்‌ களைத்‌ தெரு

வீதிக்குப்‌ போகும்படி. சலைப்பாள்‌. இங்கனம்‌ வறுமை
யுற்ற பிள்ளைகள்‌ இயபழக்கங்களை இலகுவில்‌ பழகுவர்‌
குழப்பக்காரருள்‌ நாற்றுக்கு மூன்றுவீதம்‌ வறியேரரா

யிருஈ்கனர்‌ எனச்‌ சிறில்‌ போட்‌ கூறினர்‌. ஆனால்‌ ஈல்‌

கூர்ந்தோர்‌ யாவரும்‌ கவின செய்வர்‌ என்பது இழுச்‌
காகும்‌. ப

கல்வியும்‌

விட்டுநிலை 3 ஒரு (ரிள்ளை92

பன்‌ பிறிதோர்‌ மணமுடித்கால்‌,

சூம்‌ தாயின்‌ இரம்பைகளால்‌ அப்‌
வெறுத்து அடங்கரப்பிள்ளையா.
ககப்பன்‌ இறந்தக்கால்‌ காய்‌ பீ
ம்‌ அப்பிள்ளை குழப்பக்குணா
பெற்‌, ருருக்குதீ கணிப்‌; ரிள்ளையா?
வொமழுக்கககைக்‌ தண்டியாமல்‌
அடங்காப்‌ பிள்ளையாகும்‌. பெற்று.
கள்‌ குழப்பக்காரரரவர்‌. பெறு
கடுக்கண்டம்‌ கொடுத்தலானும்‌ [
லாதவராதல்‌ உண்டு. தர்தை மப்‌
போது கண்டித்தகல்‌ பிழையெ.
பே௫னஞுல்‌, பிள்ளை கான்‌ செப்‌
கும்‌. பிள்ளைகளின்‌ சுற்றத்தார்‌
யரமையினால்‌ கெடுத்தல்‌ உண்டு.
செயலாகப்‌ : பரிள்ளோாகளைத்‌ நீண்‌:
நாரண்டுதல்‌ உண்டு;
வீடல்லாச்‌ நூழல்‌: வித்தியா
ஒமிவகேரக்கேளிர்‌, விளையாட்டு
லாச்‌. சூழலும்‌ தீவினைக்குக்‌ க
சாலையிலுள்ள அடஙகாப்பிள்‌ ளை:
கீகெறியிற்செல்லும்படி. காண்டுவ
காரர்‌ பிள்சாகளைக்‌ களவுசெபய்
வரை இளைஞர்‌ இணணைவிமைதல:
பழக்கப்படும்‌. படமாளிகையில்‌
பார்த்தும்‌ பிள்சாகள்‌ தீயொழுக்‌.
அண்மையில்‌ . படமாளிகை இரு?
கடி. படம்பார்க்க விரும்புவரா தலீ
லத்திற்கு அணிமையில்‌ இருத்த
தில்‌ நடிப்பேரர்‌ காமம்‌ முதலீ
காட்டுகலால்‌ இளைஞர்‌ மனம்‌
இளைஞர்‌ களவாக மங்கையரே
காலங்கழிப்பர்‌, கடைகளில்‌ வே:


Page 153உள்நாலும்‌ ்‌

மனவும்‌ யரவருக்கும்‌ தொழில்‌
5றையுமெனவும்‌ சொல்வர்‌. .இங்க
இரு மதத்தின ராக வாதாடுகன்‌
ரக்குக்‌ கல்வி ஈனிபயிற்றப்பட்டு

குறைூன்‌ ரிலதகாகலின்‌ ,£வினைக்‌-

உம்‌ காரனாமாகுமெனத்‌ துணிய

பரட்‌ என்பவர்‌ அடக்கமில்லாப்‌

ல பாடசாலைகளிலும்‌ ஆராய்ந்து .

2டி.பாக முதிசத்தரல்‌ வரும்‌ புத்‌
மச்சுக்களஞும்‌ சூழலால்‌ விளையும்‌

நம்‌ அரியாமையும்‌ அடங்காமைக்‌.
ரரணமாகுமென மொழிந்தனர்‌...

லை, வீட்டுகிலை, வீடல்லாச்‌ சூழல்‌
ர்‌. அவர்‌ மிடி தீவினைக்கு. ஒரு
ன க்‌ கண்டனர்‌. நல்ல குடும்பத்‌

ராக இருக்குந்துணையும்‌ தீவினை

_ வறுமையுற்றகாலை தீவினைசெய்‌

குடிகொண்டுள்ள பட்டினப்‌ பக்‌
களிலும்‌ இழ்மக்கள்‌ வூக்கும்‌
ர மிகருகல்‌ உண்டு. வறுமையுற்ற
லார்‌ பலர்‌ ஒரு மாடத்தில்‌ உறங்‌

ஈ இளவயசில்‌ அறியப்படும்‌. வறி
உ மலகூடமில்லாமையால்‌ தெரு
! கூடிசைகளில்‌ வ௫ப்போர்‌ தம்‌
பில்‌ விளையாடும்படி. ஏவுவர்‌, தாய்‌.
5$ந்தினரை உபசரித்தற்கேனும்‌
கும்போது பிள்‌ளகளைத தெரு
கலைப்பாள்‌. இங்கனம்‌ வறுமை
'ழக்தங்களை இலகுவில்‌ பழகுவார்‌
நறுக்கு மூன்றுவீதகம்‌ வறியோரா.
ல்‌ பேர்ட்‌ கூறினர்‌. ஆனால்‌ ஈல்‌.

”வினை செய்வர்‌ என்பது இமுக்‌

கல்வியும்‌ ்‌ 149

விட்டுநிலை : ஒரு பிள்ளையின்‌ தாய்‌ இறர்கத்‌ கப்‌
பன்‌ பிறிதோர்‌ மணமுடித்கால்‌, அப்பிள்ளையை வளர்க்‌ .
கும்‌ தாயின்‌ இ$ம்பைகளால்‌ அப்பிள்ளை சனசமூகத்தை.
வெறுத்து அடங்கரப்பிள்ளையாகும்‌. ஒரு பிள்ளையின்‌
தகப்பன்‌ இறர்தக்கால்‌ தரய்‌ பிறிதோர்‌ மணமுடித்தகர
லும்‌ அப்பிள்ளை குழப்பக்குணமுடையதாகும்‌. பிள்ளை
பெற்றுருக்குத்‌ கணிப்‌ 'ரிள்ளையாயிருப்பின்‌, பெற்றார்‌ இய
வொழுச்கத்தைக்‌ கண்டியாமல்‌ விட$கலினால்‌ /ிள்‌௯
அடங்காப்பிள்ளாயாகும்‌. பெற்றுர்‌ கலகப்படினும்‌ பிள்‌
கள்‌ குழப்பக்காரராவர்‌. பெற்றார்‌ தம்‌ பிள்ளைகளுக்குக்‌
கடுக்கண்டம்‌ கொடுத்தலானும்‌ பீள்சாகள்‌ அடக்கயில்‌
லாதவராதல்‌ உண்டு. கந்தை பிள்ளாயைக்‌ கண்டிக்கும்‌
போது கண்டித்தல்‌ பிழையெனக்‌. தாய்‌ மறுத்துப்‌
பே௫ினுல்‌, பிள்ளை தான்‌ செய்வது சரியென . கினைக்‌
சூம்‌. பிள்ளைகளின்‌ சுற்றத்தார்‌ அவர்களைக்‌ கம்‌ ௮
யாமையினால்‌ கெடுத்தல்‌ உண்டு. இனத்தோர்‌ காமச்‌
செயலாகப்‌. பிள்சாகலாத்‌ தண்டி இணைவிழைச்சைத்‌
தாண்டுதல்‌ உண்டு.

- வீடல்லாம்‌. ரூழல்‌: வித்தியாசாலை, தொழிற்சாலை!
ஒழிவுகேரக்கேளிர்‌, விளையாட்டுத்‌2தாழர்‌, என வீடல்‌
லாச்‌. சூழலும்‌ தீவினைக்குக்‌ காரணமாகும்‌. வித்தியா
சாலையிலுள்ள அடங்காப்பிள்ளைகள்‌ கல்ல பிள்ளைகளைத்‌
தஇீகெறியிற்செல்லும்படி. தூண்டுவர்‌. வீட்டி லுள்ள வேலைக்‌
காரர்‌ பிள்ளைகளைக்‌ களவுசெய்யும்படி தூண்டுவர்‌, சிறு
வளை இளைஞர்‌ இணைவிழைதலாலும்‌ களவும்‌ காமமும்‌
பழககப்படும்‌. படமாளிகையில்‌ காட்டும்‌ படங்களைப்‌
பார்த்தும்‌ பிள்ளைகள்‌ தீயொழுக்கம்‌ பழகுவர்‌. வீட்டுக்கு
அண்மையில்‌ . படமாளிகை இருக்கால்‌ இளைஞர்‌ அடிக்‌
கடி படம்பார்க்க விரும்புவராதலின்‌, படமாளிகை இல்‌
லத்திற்கு அணிமையில்‌ இருத்தல்‌ சன்றன்று. படத்‌
தில்‌ நடிப்போர்‌ காமம்‌ முதலியவற்றை விபரமாகக்‌
காட்டுதலால்‌ இளைஞர்‌ மனம்‌ உடைந்து வருந்துவர்‌.
இளைஞர்‌ களவாக மங்கையரோடு இறு தெருக்களில்‌
காலங்கழிப்பர்‌, கடைகளில்‌ வேளைசெயப்யும்‌ சிறுவருக்கு


Page 154150 உளஙூலும்‌

முதியோர்‌ களவு இனைவிழைர்ர. முதலிய இவினைகளைல்‌
கம்‌ ப்பர்‌. மீராவி வண்டி நிலையம்‌, கெய்யெரி வண்டி.
நிலையம்‌ முதலியவற்றில்‌ இறுவர்‌ பேர்வீரரோரடு கலந்து
காமச்சேட்டைகளுக்கு இசைந்து காசுபெறுவர்‌, போர்‌
வீரரோடு சிறுவர்‌ கலந்து மதுபானஞ்செய்யவும்‌ பழகு
வர்‌. இங்கனம்‌ ஆராயுங்கால்‌ வீடு, வித்தியாசாலை, பட
மாளிகை, தெருவீதி, கடை, பூங்கா, பண்டசரலை, வண்டி,
வயல்‌ என்னும்‌ இடங்களிலும்‌ சனி, ஞாயிறு என்னும்‌
இழமைகளிலும்‌ இளவேனில்‌, மாலை என்னும்‌ பொழுகு
களிலும்‌ தீவினைகள்‌ பெரும்பாலும்‌ செய்யப்படுமெ
௮. றியப்படுகின்‌ றது.

சிகிச்சை : அடக்கமில்லாப்‌ பிள்ளைகளைக்‌ கைத்‌
தொழிற்‌ பாடசாலைகளில்‌ சேர்த்துப்‌ பயிற்றுகல்‌ விரும்‌
பப்படும்‌. குழப்பஞ்செய்வோர்‌ சறுவராயின்‌ படிக்கும்‌

பாடசாலையில்‌ நீது எடுத்துப்‌ பிரிகோர்‌ பாடசாலை.
ரு இது! 8்‌ ர்‌ 8

யில்‌ படிப்பிதீதால்‌ குழப்பம்‌ மாறுதல்கூடும்‌. இளைஞ
ரைத்‌ தஇிவினை செய்யாவண்ணம்‌ காத்தற்சூம்‌ அவரக
ஞடைய பொழுதைப்போக்குதற்கும்‌ விளையாட்டு முற்‌
ங்கள்‌ வா௫ிகசாலைகள்‌ சமயபோதனை நிலையங்கள்‌
தொழில்கற்கும்‌ சாலைகள்‌ முதலியவை கிறுவப்படும்‌,
தண்டம்‌ பெரிதாகக்‌ கொடுக்கப்படின்‌ தீவினை குறையு
மெனத்‌ துணிதல்‌ தவறு, பண்டு வைக்கோற்குவியலுக்‌
குத்‌ தியிட்டோரை இங்கிலாந்தில்‌ கொன்றனர்‌. அக்‌
கொடுந்தண்டத்தால்‌ அத்தீவினை குறையவில்லை. தண்‌
டம்‌ வினைக்கு ஏற்றகாதல்‌ சன்று,

அ ரிஞர்‌ போர்ட்‌ என்பவர்‌ முதிசத்தால்‌ - விஜயும்‌.

தீவினைகளை ஆராய்ந்து திவினைக்கு உடனிலை, புத்தி
பிலை, குணஙிலை என முக்காரணங்கள்‌ உண்டென் றனர்‌.

- உடல்நிலை: உடல்‌ மாறுதல்‌ அடைய உளமும்‌
மாறுதல்‌ அடையும்‌, இளமைப்‌ பருவத்தில்‌ இகஞர்‌
- குழப்பஞ்செய்யத்‌ தொடங்குவர்‌. பூப்பு கோய்‌ என்பவை
குழப்பத்திற்கு எதுவாதல்‌ உண்டு. இளைஞர்‌ உருவால்‌
பெருக்கும்போது பெற்றாரைக்‌ கீழ்ப்படியார்‌. இளைஞ

௬)


Page 155 

கல்வியும்‌ 151

ரைப்‌ பெற்3றேர்‌ துன்புறுத்தினால்‌ தாம்‌ படைசேர்க்து.
சேவைசெய்வர்‌ என்பர்‌. சிலர்‌ கம்‌ பெற்றாரைப்‌ புடைத்து
வீட்டைவிட்டோடுவர்‌. மங்கையர்‌ சிலர்‌ குதிரையேற்றம்‌
பயின்று உலாவ விரும்புவர்‌. கொன்னைப்பிள்ளைகளைப்‌
பழித்தால்‌ அவர்கள்‌ சனசமூகத்தை வெறுப்பர்‌. குருடு
பவட மூடம்‌ என்னும்‌ உறுப்புககுறைவு சலசமயங்க
ளில்‌ தீவினைகளைத்‌ தூண்டுதற்கு ஏதுவாகும்‌.

புத்திநிலை : மூடர்‌ பு.தீதிக்குறைவால்‌ ; தீவினை செய்‌
வர்‌. மூடர்‌ வெளிச்சம்‌ பார்த்து இன்புறுதற்கு வைக்‌
கோற்குவியலுக்குத்‌ தியிடுவா. புத்தியில்லாதோரை மந்த
தரப்‌ பிள்ளைகளுக்குரிய பாடசாலைகளில்‌ கற்பித்தல்‌
ஈன்று. சில தேயங்களில்‌ மூடருக்குச்‌ சக்தியில்லாமல்‌
பண்ண வேண்டுமெனக்‌ களர்ச்சி ஈடக்கன்றது. பொய்‌
சொல்லல்‌, புளுகுதல்‌, வீம்புபேசதல்‌, பகழற்சனாகச்காணு
கல்‌, கற்பனையுலகில்‌ இருத்தல்‌ முகலியவை பு.தீதிக்ருறை
வினால்‌ செய்யப்படும்‌. பொய்சொல்லல்‌ தன்‌ நன்மைக்‌
காகவும்‌ பிறர்‌ மன்மைக்காகவும்‌ சொல்லுதல்‌ என இரு
வகைப்படும்‌. அவற்றிற்கெல்லாம்‌ ஏற்ற சி௫ச்சை செய்க,

குணநிலை : ஒழுக்கதீதிற்குக்‌ குணமும்‌ ஒரு காரண
மாதலின்‌ பு.த்தியளந்து பார்த்தல்போலக்‌ குணத்தையும்‌
அளத்தல்‌ ஈன்று, வெகுளி, சோம்பல்‌, வீம்பு முதலிய
குணங்களை அளந்தறிக்து பிள்ளைகளை மன்னெ றிப்படுத்‌
தக. எல்லாரும்‌ புகையிலை புகைக்கின்‌ றனர்‌, ஆகையால்‌
சுருட்டுப்‌ புகைக்கலரம்‌; பழங்களவாட ல்‌ குற்றமன்று;
அர்நியரோடு பொய்பேசலாம்‌; பாடசாலை உபாத்தியா
டயர்‌ இரக்கமில்லாதவர்‌; மங்கையரோடு இஷாஞர்‌ உலாவ
லாம்‌; என்றாற்போன்ற விஞக்கள்மூலம்‌ பிள்ளைகளின்‌
குணகிலையை அமாய்ச்தறிக. ஆரியர்கள்‌ பிள்ளைகளின்‌
குணத்தை அவர்கள்‌ விளையாடும்போது கவனித்து
அறியலாம்‌. மங்கையரைப்‌ பின்தொடர்தல்‌ முத்தமிடுதல்‌
முதலிய காமம்‌, அடங்காவிழைச்சு, உணவாசை, பொருள்‌
வெளவுதல்‌, கயமை, களவு, வெகுளி, விட்டைவிட்டோ
டல, தனாறு மாட்டல்‌ என்பவை முதிசத்தால்‌ விள வன,


Page 156152 உளநூலும்‌

முதிசத்தால்‌ வரும்‌ தீவிளைக்குச்‌... சட௫ுச்சையாக உட

லுக்கு. மருந்து. செய்தல்‌, எ கசல்‌ கற் பட த்தல்‌. விழை:
 சக்களை நல்லாற்றுப்படுக்சல்‌ முதலியவை செய்க,

'குழப்பக்காரர்‌ பத்திரம்‌

ப அடங்காப்‌ பிள்ளையின்‌ பெயர்‌, பெற்றார்‌ பெயர்‌,
தீவினையின்‌ பெயர்‌ என்பவையும்‌. பிள்ளையின்‌ தேகநிலை,
புத்திகிலை, குணகிலை என்பவையும்‌ செல்வநிலை, வீட்டு
கிலை, வீடல்லாச்‌ சூழல்‌ என்பவையும்‌ பத்திரத்தில்‌ குறிக்‌
கப்படவேண்டும்‌. வித்தியாசாலையின்‌ தலைமையரகிரியர்‌
இவற்றைக குறித்துவைப்பர்‌. குழப்பக்கா ரருக்குரிய பாட
சரலைகளிலும்‌ கொழிற்சாலைகளிலும்‌ சேவிக்கும்‌ ஆசிரி
யர்கள்‌ இப்பத்திரத்தைப்‌ படித்துப்‌ பிள்ளைகளின்‌ சூழப்‌
பங்களையும்‌ அவற்றின்‌ காரணங்களையும்‌ தேர்க்து வேண்‌
டிய. சிலர்சைசெய்து பிள்சாகளை சன்னெ ரிப்படுத்து
வாராக,

25-ம்‌ அதிகாரம்‌ -

அடைமாை 'ஷக்கர்‌
னி உபாத்தியாயர்‌ பலர்‌ தாம்‌ எவ்வளவு இரமமாகப்‌
படிப்பித்தாலும்‌ தம்‌ வகுப்புக்களில்‌ உள்ள மாணவர்‌
மூடராகவே காணப்படுகின்‌ மனரெனவும்‌ ஆண்டு. முடி.
(வில்‌ நடைபெறும்‌ பரீட்சைகளில்‌ சிலர்‌ சித்தியடை இன்‌
,பிலரெனவும்‌ கவலைப்படுின்‌ றனர்‌. உணர்ச்சி. வாயில்‌
'உணர்வோன்‌ வலித்தே ”. ஆகலின்‌ தம்மால்‌ ஒன்றுஞ்‌
செய்யமுடியாதெனச்‌ சிலர்‌ உரைக்கின்றனர்‌. அறிவுக்‌
குறைவுக்குக்‌ காரணம்‌ யாதெனத்‌ தேர்ந்து தெளியின்‌,
௮ ஜிவுக்குறைவை கிவிர்த்திபண்ணலாம்‌, 2, ஜிவுக்குறை
வின்‌ காரணத்தை ஈண்டு ஆராய்வாம்‌. ட

"இயற்கையாகவே சிலர்‌. மூடராகப்‌. பிறக்சன்றார்‌
எனினும்‌, அறிவுகுறைக்க பிள்ளைகள்‌ _யரவரும்‌ மூட
ரெனக்கருதல்‌.. தவம, மர்தம்‌. காரரணமின்‌ மி பிற கரா
அணங்களாலும்‌ பிள்ளைகள்‌ வரப்பில்‌ படிஸ்ரும்‌ பாடங்கு


Page 157 

கல்வியும்‌ ட்ட 1 5

ஸில்‌ ருறைவுடையோராவர்‌. பாடம்‌ படிப்பிக்கும்முறை
சி றப்பற்றகாயினும்‌ இலர்‌ படிக்கமாட்டார்‌, ஆதலின்‌
ஆசிரியர்கள்‌ கல்விமுறைகளை ஆராய்தல்‌ ௮வ௫ியமாகும்‌.
அநுபவம்‌ முதிர்ந்த ஆரியர்கள்‌ கல்விமுறைகளை எங்‌
நனம்‌ கையாளவேண்டுமென அறிவர்‌. சிலவேளைகளில்‌
ஒவ்வொரு பிள்ளைக்கும்‌ ஏற்றவாறு சிறப்பாகச்‌ சில
கல்விமுறைகளைக்‌ கையாளுவர்‌. கல்வி பயிற்றும்முறை
யோடு பாடசாலை ஆட்சிமுறையும்‌ இரமம்‌ வகுக்கும்முறை
யும்‌ பிள்ளைகள்‌ படியாமல்‌ இருத்தற்குக்‌ காரணமாகும்‌.
நேரசூசி வகுக்குமுன்‌ எப்பாடத்தை எவ்வா௫ிரியர்‌ எவ்‌
வகுப்புக்கு நன்றாகப்‌ படிப்பிப்பார்‌ என்பதைத்‌ தலைமை
யா௫ிரியர்‌ அறியவேண்டும்‌. ஆண்டு முடிவில்‌ மேல்வகுப்‌
புக்குத்‌ தகுதியற்ற மாணவரை மேல்வகுப்புக்கு ஏற்றி
விட்டால்‌ ௮ம்மாணவரைக்‌ கெடுத்தலாகும்‌, தகுதியற்ற
மாணவர்‌ மேல்வகுப்பிலிருந்து பயனடையமாட்டார்‌. ஒரு
வகுப்பில்‌ சில பிள்ளைகள்‌ அறிவுகுறைநத்திருப்பின்‌, அவர்‌
களை ஒருவகுப்பாக்டிப்‌ படிப்பிகச்கலாம்‌. கேரளசூசியை
ஒவ்வாதகாலத்தில்‌ மாற்றினாலும்‌ சிலர்‌ படிக்கமாட்டார்‌.
பெற்றோர்‌ தம்‌ பிள்ளைகளை ஒகு பாடசாலையிலிருக்து
எடுத்துப்‌ பிரிதொரு பாடசாலையில்‌ சேர்த்தாலும்‌ அம்‌
மாற்றத்தாலும்‌ பிள்ளைகளின்‌ படிப்புக்குறைதல்‌ உண்டு,
வீட்டில்‌ படித்தற்கு வசதியில்லாமலும்‌ பிள்ளைகள்‌ படிப்‌
பில்‌ குறைவா, வித்தியாசாலைக்கு ஒழுங்காகப்போகாத
பிள்ளைகளும்‌ அறிவுகுறைந்தோராவர்‌. இரங்கால்‌ பீடிக்‌
கப்படும்‌ காலத்தில்‌ கவனங்குறையப்‌ பிள்ளைகள்‌ அரி
வாற்‌ கசூறைம்து கடைமாஷணக்கரரவர்‌. இங்ஙனம்‌ அரி
வுக்குறைவுக்கு. இயற்கையாயுள்ள மக்தத்தோடு பிற
காரணங்களும்‌ உளவென ௮.௧. இனிப்பொறியுணர்ச்ி
குறைக்தோரும்‌ புத்திககுறைவலடயோர்போலக்‌ தோன்‌
௮வர்‌ ஆகலின்‌, உடைமாணாக்கரை மருத்துவர்‌ பார்வை
பெல்‌ நன்று, - காமு கேளாமையினாலும்‌ கண்‌ தெரி
யாமையினாலும்‌ பிள்ளைகள்‌ பாடங்களைக்‌ கவனியாமல்‌
விடுலார்சள்‌. இச்சகைய பிள்காகளைக்‌ கரும்பலகைக்கு
அண்மையிலும்‌ வருப்பின்‌ முற்பாசத்திலும்‌ இருத்து,
80.


Page 158194 ப உளந்லும்‌ ப

காது முற்றாகக்‌ கேளாதோரை செவிடருக்குரிய பாட
சரலைகளுக்கும்‌ கண்‌ முற்றாகத்‌ தெரியாதோரைக்‌ குரு
டருக்குரிய பாடசாலைகளுக்கும்‌ அனுப்புக. பொறிநல
மூடையோர்‌ கவனக்குறைவால்‌ படியாமல்‌ இருப்பின்‌
பாடப்பற்றைத்‌ தூண்டவேண்டும்‌, பிள்ளைகள்‌ இயற்கை
யாக மந்தர்‌ என உபாத்தியாயர்‌ எண்ணினால்‌, உள நால்‌
வல்லோரின்‌ உகவிபெற்று புத்தியை அளந்து பார்க்க
வேண்டும்‌. ஆசிரியன்‌ ஒரு மாணவனை மூடனெனத்‌
துணிதற்கு மூவாண்டேனும்‌ தேலையாகும்‌. ஆனால்‌,
புத்தியளப்போர்‌ ஒரு பரீட்சையில்‌ பார்த்து உடனே
சொல்லுவர்‌. ப

ப அறிஞர்‌ சிறில்‌ போட்‌ என்பவர்‌ பல பாடசாலை
களுக்குஷ்‌ சென்று கடைமாஷணுாக்கர்‌ பலரைப்‌ பரீட்டுத்‌
துப்‌ புத்தியளற்து ல நுணிபுகளைக்‌ கூடினர்‌. கடை
மாணாக்கர்‌ நூற்றுக்கு மூன்றுவீதம்‌ மந்தராகச காணப்‌
பட்டனர்‌ எனவும்‌ நூற்றுக்கு ஏழுவீகம்‌ மச்தகரமாகக்‌
கரணப்பட்டனர்‌. எனவும்‌ உரைத்தனர்‌. மக்தமான
பிள்ளகளை ஒருவகுப்பாக்கி அவர்களுக்கு ஏற்ற முறை
களை உபயோ௫க்கலாம்‌, மந்ததரமான பிள்ளைகளைப்‌
பொதுப்பாடசாலைகளில்‌ படிப்பிக்க முூடியாதாகலின்‌,
. மூடருக்குரிய பாடசாலைகளில்‌ படிப்பிக்க வேண்டும்‌,
மூடரை விசேஷூமறைகளைக்‌ கையாண்டு கற்பிக்கவேண்டு
-மாகலான்‌, மூடருக்குரிய பாடசாலை விடுஇதிப்பாட சாலை
யாக இருத்தல்வேண்டும்‌. விடுதிப்பாடசாலைகளில்‌ பிள்ளை
கள்‌ தம்‌ உபாத்தியாயாகளோடு பல சமயங்களிலும்‌ சந்‌
-இத்துக்‌ கலம்துபேசிக்‌ தம்‌ இடர்ப்பாடுகளை நீக்இக்‌
கொள்ளலாம்‌. மூடரைப்‌ புத்தியள க்குமுன்‌ மருத்துவர்‌
பார்லையிடுதல்‌ ஈன்று, மூடர்‌ வாயால்‌ மூச்ச விடுவாரா
யேனும்‌ முதுகெலும்பு முன்வளாந்தகோராயேனும்‌ பின்‌
வளைக்தோராயேனும்‌ பக்கத்துக்கு வளக்கதோராயேனும்‌
இருத்தல்‌ உண்டெனச்‌ சிறில்பேர்ட்‌ மொழிச்தனர்‌,
இடக்கையால்‌ எழுதல்‌ மந்தத்திற்குக்‌ குறியாதல்‌ உண்டு,
பப்பப்பயிறு என்றா ற்போலப்‌ பேசும்‌ கொன்னையுடை
“யோரையும்‌ பழம்‌ என்பறைப்‌ பலம்‌ எனப்‌ (ரிழையாக


Page 159கல்வியும்‌ ப 153

உர்சரிப்போரையும்‌ பழித்தல்‌, அவர்‌ யாதேனும்‌ பேசா
மலும்‌ வினாவியரியாமலும்‌ இருந்து மநர்தராவர்‌. ஞாப
க்‌ குறைவரலும்‌ இலார்‌ மந்தராவர்‌. ஞாபகக்குறைவு
புத்திககுறைவின்‌ குறியன்று. கருதற்குறை2வே புத்திக்‌
குறைவுக்குக்‌ குறி. கருதற்குறைவு (இனமறிதல்‌) தொடர்‌
பறிதல்‌ தொடர்புப்பண்பியறிகல்‌ என்னும்‌ பரீட்சை
முறைகளால்‌ அரியப்படும்‌. குணக்குறைவாலும்‌ சிலர்‌
அரிவில்‌ குறைவராகலின்‌, உள.நாலார்‌ கூணத்தையும்‌
ஆாய்வர்‌.

கடைமரணுக்கருடைய பத்திரத்தில்‌ ஆரியன்‌
குறிர்து வைக்கவேண்டியவை வருமரறு :--

(1) பிள்ளையின்‌ பெயர்‌, வயச, பிறப்புமாள்‌, பாடசாலை
யின்‌ பெயர்‌,

(2) பெற்றோர்‌ வரலாறு: தகப்பன்‌, தாய்‌, தமையன்‌,

.. தம்பி, சகோதரி, பாட்டன்‌ முதலியோருடைய
தொழில்‌, தேககிலை, புத்திவயயச முதலியவை. ப
பாமரரோ அன்றிக்‌ கற்றோரோ? ஒருகாரமோ
பலவோ? ஒழுங்கான: மணமோ அ௮ன்‌ ரோ என்பவை,

(5) வீடு வருவாய்‌ ஈகாதாரம்‌: பிள்ளைகளுடைய மேறி
பார்வை, பொழுதுபோக்கு, முயற்ககள்‌, பாடசாலை
யாரஇிரியரோடு ஒச்துமைச்தல்‌ என்பவை.

(41) பிள்ளையின்‌ உடனிலை,கருவாயிருக்கும்போது பீடித்த
பிணி, ஈடரக்த வயச, பேச்சுப்பயின்ற வயச, பல்‌
முளைத்த வயசு, பூப்பு, பிணி, காத்திராச்சம்பவம்‌
முதலியவை. ப

(5) மருத்துவருடைய குறிப்புக்கள்‌: உயரம்‌, கிறை,
பொஜறியுணர்ச, கனம்‌, ஈரம்பு, வாக்‌இந்திரியம்‌,
உணவுக்குறைவு, எலும்புவளர்ச்௪, தசைகார்‌, மிடறு
பாண்டுகோய்‌, தீயபழக்கங்கள்‌ முதலியவை.

(6) உள நாலோனுடைய குறிப்புக்கள்‌: புத்திவயயசு, சிறப்‌
பாற்றல்‌, கஉனம்‌, ஞாபசம்‌, ஞானேந்திரியம்‌, நனை


Page 160150 உளநூலும்‌

வு த்தொடர்‌, அண்சைவினைஞ03ஷ? குணம்‌ விழைச்௯
மன விருப்பு வெறுப்பு ஒத்துழைப்பு தலமை
வ௫ுக்குமாற்றல்‌ என்பவை. ன ட

(1) காரணம்‌: கல்லாமையோ, மந்தமோ, மந்தகரமோ
அடங்கரமையோ,.

(8) சிலுச்சைகள்‌:

(9) பிற்கால வாழ்க்கை:

௬ 26-ம்‌ அதிகாரம்‌
கொழிற்கல்வி அறிஷவுக்கல்வி

இரவியந்தேடலே வாழ்க்கையின்‌ கோக்கமாகலின்‌
தொமழிற்கல்வியே கற்பிக்கவேண்டுமெனவும்‌ அறிவுக்‌
கல்வியால்‌ இம்மை வாழ்க்கைக்கு ஒரு பயனுமில்லையென
வும்‌ அறிஞர்‌ சிலர்‌ கூறுப, இலத்தின்‌ இ2ரக்கு வட
மொழி முதலிய ஏட்டு வழக்குமொழிகக£க்‌ கற்பதனால்‌
ஒரு சுகமுமில்லை எனவும்‌ அரசியலாருடைய மொழியைக்‌
கற்றால்‌ அரசாங்கசேவை செய்யலாமெனவும்‌ ஆங்கிலம்‌
கற்றால்‌ மேனாட்டாரோடு வணிகம்‌ கடாத்தலாம்‌ என
வும்‌ இலர்‌ கூறுப, கன்னூலையும்‌ திவாகரத்கையும்‌ சவ
ஞான த்தியாரையும்‌ கெட்டுருப்பண்ணினால்‌ பசிதீருமோ
எனவும்‌ பண்டிகபரீட்சையில்‌ சிதீதியெய்தினால்‌ பத்திரம்‌
பெறலாமொழிய உணவு பெறலாமோ எனவும்‌ இலர்‌
வினாவுவர்‌. பமைய வரலாறுகளைக்‌ கற்பதனால்‌ ஒருபயனு
மில்லையென' அறிஞர்‌ ஏர்பேட்‌ ஸ்பென்சர்‌ உரைத்த
னர்‌. பொருட்டிரிபுநால்‌ பெளதிகநால்‌ விலஙஇயல்‌.நால்‌
தாவரநால்‌ கணிதநால்‌ என்பவையே இம்மை வாம்க
கைக்குப்‌ பயன்படுபவை யாகையால்‌, அக்நால்களையே
கற்பிக்கவேண்டும்‌ என ஸ்பென்சர்‌ வர்புறுத்தினர்‌
இளைஞர்‌ யந்இரங்ககா ஆக்கவும்‌ இயக்கவும்‌ பமின்ருர்‌,
உணவைத்‌ தேடிக்கொள்ளலாம்‌; புராணங்களையும்‌ தத்‌
துவ நூல்களையும்‌ கற்று வீண்வாகம்‌ செய்து காலம்‌

போக்குதலில்‌ ஒரு பயனுமில்லை. கல்வி என்பது தொழிழ்‌

கல்வியும்‌

கல்வியே இகலின்‌, இளைஞர்‌ பெ
பாகும்‌ இயற்கைக்‌ கலைகமாக்‌ 4
யம்‌ கற்போரும்‌ தம்மரிவை உப:
பொருளை ஈட்டற்கே கற்கின்ற
ஒவியரும்‌ பொருளீட்டற்கே இஃ
றைக்‌ கற்கின்றனர்‌. இதுகாறும்‌ .
கல்வியே அத்தியாவசியம்‌ வே!
முறைகளையும்‌ பாடத்திட்டங்களைய
இலக்கியம்‌, வரலாறு, ஏட்டுவ[£
வற்றுக்கு அதகெசேரம்‌ கொடா
கம்‌, பெளதிகநால்‌, பொருட்டி
உடல்நால்‌ என்பவற்றையே யா:
அர௫யலாரும்‌ ஆ௫ிரியரும்‌ ஒழே5.
எனச்‌ இலர்‌ சாற்றுகன்‌ றனர்‌.

தொழிற்கல்வி மக்களுக்கு .
மென்பதை யரம்‌ மறுக்கன்‌ ரிலே
யரல்‌ பயனில்லை என்பதற்கு ஒரு
அ.ரிவுக்கல்வி பொருள்தேடும்‌ (
படுவகன்றி, அரிவை வளர்த்து
இடனேயே கற்கப்படும்‌. மக்கள
வுடையோராகத்‌ இகழ்தல்‌ நன்‌
னீர்‌. மக்களுக்குவேண்டிய ௮
நூலும்‌ யந்திரநா லும்‌ பொருல
கணிதநாலும்‌ ஒழியப்‌ பி.ரிதில்‌&
அரிவுக்கல்வியால்‌ மறுமைக்குச்‌
பற்றி ஈண்டு ஆராயாமல்‌ இ
வேண்டுமோ என்பகையே ௮

இம்மை வாழ்க்கை என்ப
யாகும்‌. சனசமுக வாழ்க்கைய:
இடக்கைகளையும்‌ கோக்கங்களை!
வேண்டுமாகலின்‌, இலக்கணவி:
வாழ்க்கைக்கு இன்‌ ியமையா த

கற்றோர்‌ அரசியலை இனிது ஈட


Page 161உளநூலும்‌

சைவினை ஞு? குணம்‌ விமைசீன
ிவறுப்பு ஒதீதுமைப்பு தலைமை
ன்பலை,.

ுமயோ,; மர்தமோ, மநீததரமோ

17.

ம்‌ அதிகாரம்‌
லி அறிவும்‌ கல்வி

வாழ்க்கையின்‌ சகோக்கமாகலின்‌
ிபபிக்கவேண்டுமெனவும்‌ அரிவுக்‌
“ழ்க்கைக்கு ஒரு பயனுமில்லையென
டப, இலத்தின்‌ இ3ரக்கு வட
்‌ வழக்குமொழிகளைக்‌ சகற்பதனால்‌
ம்‌ ௮ரசியலாருடைய மொழியைக்‌
லவ செபய்யலாமெனவும்‌ ஆங்கிலம்‌
£ரடு வணிகம்‌ ஈடாத்தலரம்‌ என
£னாலையும்‌ திவாகரத்தையும்‌ சவ
கைட்டுருப்பண்ணினால்‌ பசி$ருமோ
சையில்‌ சித்தியெய்தினால்‌ பத்திரம்‌
ஈவு பெறலாமோ எனவும்‌ இலர்‌
-லாறுகளைச்‌ கற்பதனால்‌ ஒருபயனு
ஏர்பேட்‌ ஸ்பென்சர்‌ உரைத்த
ல்‌ பெளதிகநூல்‌ விலங்கியல்தநால்‌
்‌ என்பவையே இம்மை வாழ்க்‌
வை யாகையால்‌, அர்நூல்களையே

ன்‌. ஸ்பென்சர்‌ வர்புறுத்தினர்‌

ஆக்கவும்‌ இயக்கவும்‌ பயின்ரார்‌,
ரள்ளலாம்‌; புராணங்களையும்‌ தத
௮ வீண்வாகம்‌ செய்து காலம்‌

லட
மில்லை. கல்வி என்பது தொழிம்‌

கல்வியும்‌ 357

கல்வியே இகலின்‌, இளைஞர்‌ கொழிற்கல்விக்குத்‌ துனை
யாகும்‌ இயற்கைக்‌ கலைகளாக்‌ அற்க,  இலக்கணவிலக்கு
யம்‌ கற்போரும்‌ தம்மறிவை உபயோட௫த்து வாழ்க்கைப்‌
பொருளை ஈட்டற்கே கற்ன்றனர்‌. இசைவல்லோரும்‌
ஒவியரும்‌ பொருளீட்டற்கே இசை ஒவியம்‌ என்பவற்‌
றைச்‌ கற்ன்‌ றனர்‌, இதுகாறும்‌ கூ..ஜியவற்றால்‌ கொழிற்‌
கல்வியே அத்தியாவசியம்‌ வேண்டப்படுதலின்‌, கல்வி
முறைகளையும்‌ பாடத்திட்டங்களையும்‌ மாற்றி இலக்கணம்‌,
இலக்கியம்‌, வாலாறு, ஏட்டுவழக்குச்‌ செம்மொழி என்ப
வற்றுக்கு அதெகேரம்‌ கொடாமல்‌ யர்இரநூல்‌, கணி
கம்‌, பெளதிகழால்‌, பொருட்டிரிபு. நால்‌, பொருஹணால்‌,
உடல்நால்‌ என்பவற்றையே யாவருக்கும்‌ கற்பித்தற்கு
அரியலாரும்‌ ஆ௫ரியரும்‌ ஒழுங்குகள்‌ செய்யவேண்டும்‌
எனச்‌ இலர்‌ சாற்றுஇன்‌ நனர்‌.

தொழிற்கல்வி மக்கஞக்கு அவசியம்‌ வேண்டப்படு
மென்பதை யரம்‌ மறுக்கின்‌ ஜிலமெனிலும்‌, அறிவுக்கல்வி
யால்‌ பயனில்லை என்பதற்கு ஒருவாற்றானும்‌ இசையேம்‌..
அரிிவுக்கல்வி பொருள்தேடும்‌ கோக்சத்துடன்‌ கற்கப்‌
படுவதன்றி, அரிவை வளர்த்து இன்புறும்‌ கோக்கதீ
துடனேயே கற்கப்படும்‌. மச்களாகப்‌ பிறந்தோர்‌ அறி
வுடையோராகத்‌ இகர்தல்‌ ஈன்றெனின்‌, நன்றுகூறி
னீர்‌. மக்களுக்குவேண்டிய அறிவு உடநூலும்‌ மருத்து
நூலும்‌ யரீதிர.நாலும்‌ பொருணாலும்‌ பெளதிகநூ லும்‌
கணித நாலும்‌ ஒழியப்‌ பிறிதில்லை என வாசிப்பர்‌ பலர்‌.
அறிவுக்கல்வியால்‌ மறுமைக்குச்‌ ஈகம்‌ உண்டென்பதகைப்‌
பற்றி எண்டு ஆராயாமல்‌ இம்மைக்கு அறிவுக்கல்வி
வேண்டுமோ என்பகையே ஆஅரரய்வாம்‌.

இம்மை வாழ்க்கை என்பது சனசமுக வாழ்க்சை
யாகும்‌. சனசமுக வாழ்க்கையில்‌ மக்கள்‌ தம்‌ உள்ளக்‌
இடக்கைகளையும்‌ கோக்கங்களையும்‌ கெளிவாகச்‌ செப்ப
வேண்டுமாகலின்‌, இலக்கணவிலக்கயக்‌ கல்வி இம்மை
வாழ்க்கைக்கு இன்‌ ரியமையாதகாகும்‌. வரலாற்றுக்கல்வி
கற்றோர்‌ அரசியலை இணிது டாத க்களின்‌ இம்மை


Page 162128 உளநர்லும்‌

வரழ்க்ரையைச்‌ செம்மையுறர்‌ செய்வர்‌. இங்கனம்‌ கூறுங்‌
சால்‌ மொழிக்கல்வியும்‌ வரலாற்றுக்கல்வியும்‌ ஒழுக்க
மாற்கல்வியும்‌ தொழிற்கல்விக்குச்‌ தணனையரகுமொழிய,
அறிவுக்கல்வியாகாவெனக்‌ இளத்தல்‌ ஒருபுடையொரக்கும்‌,
அ றிவுக்கல்வி என்பது சுவைத்தின்புறுதற்குரிய கல்வி.
அ றிவுக்கல்வி மக்களுடைய சத்துவம்‌, பகுத்தறிவு, ஒழுக்‌
கம்‌ முகலியவற்றை ஈகன்ணிலைபடையரள்‌ செய்யும்‌ வல்லமை
உடையது, அன்றியும்‌ மக்களின்‌ மூலசுபாவங்களையும்‌
விழைர்சக்களையும்‌ நல்லாற்றுப்படுதீறும்‌ ஆற்றலுடை
யது. மேலும்‌ சுவையுணர்கல்‌ மக்களின்‌ இயல்பாகவின்‌
அ. ரிவுக்கல்வியாய இயல்‌ இளை  நரடகம்‌ என்னும்‌
இலக்வெமும்‌ வரலாறும்‌ தத்துவநாலும்‌ போற்றப்படும்‌,
உடலுக்கு உணவு சேவையாகல்போல்‌ உளத்தஇற்கு
அ.ிவு தேவையாகும்‌. உளம்‌ விரும்புவன இலக்கணம்‌
இலக்கியம்‌ ஒழுக்கநால்‌ அழமூயெல்‌. நால்‌ வரலாறு மூத
லியவையாதலின்‌, அறிவுக்கல்வி இம்மை வாழ்க்கைக்கு
வேண்டப்படுமென்௧.
இனித்‌ தொழிற்கல்வி அரிவுக்கல்வியெனப்‌ பிரித்‌
துப்‌ பேசுகல்‌ பிமையெனத்‌ கத்துவஞானியார்‌ அரிஸ்‌
தாதீதில்‌ உரைத்தனர்‌. அவருடைய உரையைத்‌ தலை
மேம்கொள்வாம்‌. என்னை? அரறிவுக்கல்வியாகய இலக்இ
யம்‌ வரலாறு முதலியவற்றைக்‌ கற்றுப்‌ பொருளீட்டு
சரூமல்லவா? இங்கனம்‌ அரிவக்கல்வி தொழிற்கல்வி
யாதலைக்‌ காண்க, செய்யுள்‌ இசைத்து இன்புறுதற்கா
கக்‌ கற்காமல்‌ இலக்யெ.நால்‌ வல்லோனாடு ஆ.௫ரியனாக
அமர்கஈ்து பொருளீட்டினால்‌ அக்கல்வி தொழிற்கல்வியா கு
மொழிய, அறிவுக்கல்வியாகாது. இசைவல்லோர்‌ தம்‌
இசையிற்‌ சுவையாது தம்‌ இசைகலத்தைக்‌ காட்டிப்‌
பிறரை இன்புறச்செய்து பொருளீட்டலைக்‌ காண்டா
மன்றோ? இது திற்க, கணிகநால்‌ பொருட்டிரிபுநால்‌
பெளதிகநால்‌ முதலிய்‌ இயற்கைக்‌ கலைகளைக்‌ கற்போர்‌
பயணக்‌ கருதாமல்‌ கலையாராய்சசியில்‌ ஈடுபட்டு இயற்கை
விதிகளின்‌ நுட்பத்தை ஆராய்தலில்‌ இன்புறுஇன்‌ றன
ரல்லவா? மக்கள்‌ கலையாரரப்ச்சிகளிலும்‌ கணித நாலா

ஸ்ட

டய
உய்‌


Page 163 

கல்வியும்‌ : _ 180

ராய்ச்சிகளிலும்‌ மொழிதாலாராய்ச்சிகளிலும்‌ தத்துவ
தாலாராய்ச்ிகளிலும்‌ இன்புறுகின்றனர்‌. கற்போரின்‌
கோக்கம்‌ பொருள்சேடல்‌ சவையுணர்தல்‌ என இரு
வகையாதலன்்‌.0ி கல்வி தொழிற்கல்வி அறிவுக்கல்வி
என இருவகையாகாது. தொழிற்கல்விக்கும்‌ அறிவுக்‌
கல்விக்கும்‌ வேற்றுமை மக்களின்‌ வாழ்க்கை நேரக்கங்‌
களால்‌ வருவிக்கப்படுமெனவும்‌ தொழிற்கல்வியை அறி
வுக்கல்வியாகவும்‌ அிவுக்கல்வியைத்‌ தொமிற்கல்வியாக
வும்‌ மக்கள்‌ திரிபடையச்செய்வர்‌ எனவும்‌ கலைஞாபெரு
மான்‌ அரிஸ்தாத்தில்‌ கூறாகிற்பர்‌. பொருள்தேடல்‌ அறி
விற்சவைக்கல்‌ என்னும்‌ இரு கோக்கங்களில்‌ ஒன்றை
யும்‌ இகழாமல்‌ இரண்டும்‌ இம்மை வாழ்க்கைஃஞ்த்‌ தேவை
யாகலின்‌, இரண்டையும்‌ அளவு கோக்கிக்‌ கற்றலே
வாழ்க்கையைச்‌ செம்மையுறச்‌ செய்யும்‌ வழியாகும்‌,
தொமிற்பாடசாலைகளில்‌ படிக்கும்‌ மாணவர்‌ தொரழிழ்‌
கல்வியோடு இலக்கியம்‌ இசை வரலா முதலியவற்றை
ஆராய்தல்‌ கன்று, இலக்கியப்‌ பாடசாலைகளில்‌ படிப்‌
போர்‌ இலக்கியம்‌ வரலாறு தத்தவஞானம்‌ முதலியவற்‌
றோடு ஒளிநால்‌ ஒலிநால்‌ மின்னால்‌ பொருட்டிரிபுநால்‌

மூதலியவற்றையும்‌ கொழில்‌ வித்தைகளையும்‌ . சுற்றல்‌
நன்று.

இனி மக்கள்‌ யரவரும்‌ மக்ததரர்‌ மந்தர்‌ இவிரர்‌
தவிரதரர்‌ என வளுக்கப்படுவராகலின்‌, இவ்வகுப்பினர்‌
கள்‌ தாம்‌ தாம்‌ கற்கச்கூடியவற்றைச்‌ கற்கலாம்‌, இவிர
புத்தியுடையோரும்‌ திவிரதரபுத்தியுடையோரும்‌ சமயம்‌
இலக்கணம்‌ இலகியெம்‌ வரலாறு கணிதம்‌ இயற்கைக்‌
கலை என்பவற்றைக்‌ கற்று இன்புறுவர்‌. மந்தபுத்தி
புடையோர்‌ தொழிற்கல்வியேனும்‌ கற்பாராக. சனசமூக
வாழ்கைக்கு. இயற்மைக்‌ கலைவல்லோரும்‌ மொழிவல்‌
லோரும்‌ வரலாரற்றுவல்லோரும்‌ இசைவல்லோரும்‌ பொரு
றால்வல்லோரும்‌ மருததுரால்வல்லோரும்‌ எனப்பலரும்‌
பயன்படுவராகலின்‌ ஈம்‌ சாட்டவரும்‌ பல்வகைக்‌ கல்வி
பம்‌ பயிற்றும்‌ வித்தியாசாலைகளும்‌ பல்கலைக்க முகங்களும்‌
தொழிற்பாடசாலைகளும்‌ கிறுவுவாராக,


Page 164160 _ உளநூலும்‌
27-ம்‌ அதிகாரம்‌
முதியோர்‌ கல்வி

பரிள்ளகள்‌ பாடசாலைகளில்‌ பதிலுன்கு வயசவரை
யும்‌ கற்றுப்‌ பரீட்சைகளில்‌ சித்தியடைந்தபோதிலும்‌
அவர்களைக்‌ கற்றறிந்தோர்‌ எனச்‌ சொல்லு இன்‌ நிலம்‌.

எழுதவா௫ிக்கக்‌ தெரிதல்‌ கல்வியன்று. கணக்குமுறை

களில்‌ பயிலலும்‌ கல்வியன்று. கல்வி என்பது தேதர்க்து
தகெளியப்‌ பயிலுகலும்‌ புத்தியை அப்பியாகிதீது அறு
பவம்‌ மிகுர்து முன்னோர்‌ எழுதிய கலைகளை உணர்த
லுமே. புதீதியை அப்பியாகித்தற்கு எல்லாக்‌ கலைகளை
யும்‌ ஆராயவேண்டிய ௮வ௫யமில்லை. சிலகலைகளை நுணுடு
ஆராய்ந்தால்‌ போதும்‌. ஆராய்ச்சிசெய்து நுண்ணிய
அரிவைப்‌ பெறுதலே கல்வியின்‌ கோக்கமாகும்‌, இக்‌
காலத்துல்‌ ஓர்‌ இலக்கியநாலைக்‌ கற்றவரை அறிஞர்‌ எனக்‌

கருதுகின்றனர்‌. இஃதென்ன அறியாமை! மக்களுள்‌

பெரும்பாலார்‌ இலக்டியம்‌ வரலாறு அரசியல்‌ இயற்கை
யாராப்ச்சி முகலிய கலைகளை உண ராதபோதிலும்‌ எழுத
வாசிக்க அறிக்தவுடன்‌ தம்மை அறிஞர்‌ என மதிக்‌
இன்றனர்‌. இவ்வறியாமையைப்‌ போக்குதற்கு யாவரை
யும்‌ பல நூல்களைக்‌ கற்கப்பண்ணவேண்டும்‌, இளைஞர்‌
யாவரும்‌ உயர்தரக்கல்வி கற்கவேண்டும்‌. இம்மை வாழ்க்‌
கையைச்‌ செம்மையுற நடாத்தற்கு மக்கள்‌ யரவரும்‌
கால்‌ பல கற்றல்‌ விரும்பப்படும்‌. வாக்குரிமையைச்‌
செலுத்தி குடியரசைச்‌ இறப்பான முறையில்‌ சாம்டுதற்கு
இளைஞர்‌ மாத்திரமன்றி முதியோரும்‌ கல்விகற்றவராதல்‌
வேண்மம்‌,

'இளவயூல்‌. உயாதரக்கல்வி கற்காதோர்‌ தம்‌ முழு
மையில்‌ கற்கமாட்டாதாம்‌ என்பது போலிக்கொள்கை,
மூதுமையிலேதான்‌ 'இலக்குயம்‌ அரசியல்‌ ஒழுக்கம்‌ முத
லியவை செம்மையாக விளங்கும்‌, பதினெட்டு வயு
கிறைந்கோரேோ இவற்றை. உண வல்லோர்‌. இளைஞர்‌
றுபவம்‌ இன்மையால்‌ இலக்கியம்‌ அரியல்‌ தத்துவம்‌

ர்‌
லை
ப
்‌


Page 165 

கல்வியும்‌ 161

முதலியவற்றை உணரார்‌. வித்தியாசாலைகள்‌ ஊட்டும்‌
உயாதரக்கல்விபின்‌ பயன இகாஞர்‌ எய்தமாட்டார்‌.
ஆகையால்‌, முதியோருக்குக்‌ கல்வியஸித்தற்கு வசதிகள்‌
ஏ.ற்படுத்துவேம்‌. பட்டம்பெற்ற பண்டிதரும்‌ அறிஞரும்‌
கலைஞரும்‌ கவிஞரும்‌ கணிதநாலோரும்‌ வயச முதிர்ச்த
பின்பும்‌ ஒருமுறை கற்றால்‌ பெரும்‌ பயனடைவர்‌.

... ஒரு தேயத்தில்‌ இலவசக்கல்வி அளிக்கப்படினும்‌
சிறந்தமுறையில்‌ கல்வி பயிற்றப்படினும்‌ பெருந்தொகை
பணம்‌ செலவுசெய்து வித்தியாசாலைகள்‌ கிறுவப்படினும்‌
குடிகள்‌ கற்றறிக்தோராகவும்‌ நாகரிக வாழ்க்கையை
நடாத்தற்குக்‌ தஞுந்தோராகவும்‌ இருப்பர்‌ எனத்துணிய
முடியாது. மக்கள்‌ பெரும்பாலார்‌ செய்தித்தாள்‌ வா௫த்‌
துச்‌ சிறப்புடை சமோக்கமில்லாக்‌ கதைகளில்‌ சுவைக்‌
கின்றனர்‌. கற்றறிந்தோர்‌ எனப்படுவர்‌ &ழ்மையை வரு
ணிச்கும்‌ பேசும்படங்களைப்‌ பார்த்து இன்புறுகின்‌ ற
னர்‌. நவச்சவையின்‌ சொரூபம்‌ உணராதோரைச்‌ சாண்‌
ரோர்‌ எனக்கூறலாமா? குடிகளை ஈன்மக்களாக்க விரும்பு
வோர்‌ முதியோருக்கும்‌ பயன்படும்‌ கல்விகிலையங்களை
நாட்டுவாராக. எண்ணும்‌ எழுத்தும்‌ கற்றோர்‌ ஆரம்பக்‌
கல்வி கற்றாராவாரொழிய அறிஞர்‌ ஆகார்‌. இங்கிலாக்‌
தில்‌ பதினைந்து ஆண்டு கிறைக்த மக்களுள்‌ 18 % (வீதம்‌)
உயர்தரக்‌ கல்விகற்க வசதியின்‌ ரி இருக்கிறார்கள்‌, பல்‌
கலைக்கழகங்கள்‌ பல இருப்பினும்‌ கலைகளைக்கற்க வசதி
யின்‌ ஜிக்‌ குடிகள்‌ புலன்வழிச்சென்று பொழுதுபோக்கு
இருர்கள்‌. ஆகையால்‌ கல்விக்கெனச்‌ செலவுசெய்யும்‌
பொருள்‌ வீண்செலவாடன்.றதென மொழியலாம்‌. ஆங்‌
லைப்‌ பாட்சாலைகள்‌ ஆரம்பக்கல்வியே ஊட்டுவன எண
மொழியலாம்‌. கல்வி என்பது பாடசாலைவிட்டு அகன்ற
பின்பே தொடங்கும்‌, பாடசாலைவிட்டு மீங்றியபின்பு
நம்‌ நரட்டு இளைஞர்‌ நால்களைக்‌ தகொடுஇன்‌ மிலரே.
இஃதென்ன மயக்கம்‌! இக்தகைய கல்விமுறை கல்வி .
மூறையாகுமா? கல்வியில்‌ வேட்சையை வருளியாத கல்வி
முறை கல்விமுறையாருமோ? இணிப்‌ பதினான்காம்‌ ஆண்‌
டொடு கல்வியை ஊட்டாறுவிடுகல்‌ பதினலாம்‌ ஆண்டில்‌

த!


Page 166163 ப ப உளநூலும்‌

இளைஞரைக்‌ கொல்லுகலோடு ஓக்கும்‌, பதினான்காம்‌
ஆண்டில்‌ இறத்தலிலும்‌ கல்வி கற்காதிருத்தல்‌ கொடிது.
என்னை! பதினான்காம்‌ ஆண்டில்‌ இறப்பின்‌ பூதவட
லையே இழப்பேம்‌; ஆனால்‌ பதினாலாம்‌ ஆண்டு கல்வியை
நிறுத்தினால்‌ புத்தியையும்‌ மழுங்கச்செப்து மக்களை விலங்‌
குகளாக்குதலாகும்‌. மூடர்‌ பிணங்களை ஒப்பர்‌ எனலாம்‌,
மக்கள்‌ யாவரும்‌ தம்‌ ஒய்வுகேரங்களைப்‌ பயன்படுத்திப்‌
பகுத்தறிவை வளர்த்து இலக்கியம்‌ ஆராய்கத்து அழு
கைச்சவை வீரச்சுவை அச்சச்சுவை நகைச்சுவை வெகு
ஸளிச்சுவை மருட்கைச்சவை இழிபுச்சுவை உவகைச்சுவை
என்பவற்றை உணர்மீது அரசியலாராய்ச்சி ஒழுக்கவா
ராய்ச்சி கலையாராய்ச முதலியவற்றில்‌ பொழுதுபோக்க
வல்லோராதல்‌ நன்று. என்னை! கலைஞர்பெருமான்‌
அரிஸ்தாத்தில்‌ * ஓப்வுகேோரச்தைச்‌ செலவுசெய்யப்‌ பழகு
தலே கல்வியின்‌ கோக்கம்‌'” என்றார்‌ அல்லவா? இசை
நடிப்பு ஒவியம்‌ முதலியவற்றில்‌ சுவைத்தற்கு யாம்‌ பயில
வேண்டும்‌; பயிற்ளியில்லாதார்‌ சுவைத்து இன்புறமாட்டர

ராகலான்‌. இருபதாம்‌ நூற்றாண்டிலே தொழிலாளர்‌ யக்‌

இரங்களைக்கொண்டு பண்டங்களை ஆக்குடின்றனராக
லின்‌ ஓப்வுசேரம்‌ மிச்குடையோராக இருக்கன்‌ றனர்‌.
இத்தொழிலாளர்‌ வா௫ித்றுச்‌ சவைக்தற்கு. வசஇகளை
அரசியலார்‌ ஏற்படுத தவேண்டும்‌. ஓய்வுகேரச்மைக்‌ கழித்‌
தழ்ஞக. நால்கிலையங்கள்‌ முதலியவை இருக்தால்‌ நல்கூர்க்‌
தார்‌ யாவரும்‌ ௮ர்நிலையங்களில்‌ தம்‌ காலத்தைச்‌ கழிப்‌
பர்‌. செல்வர்‌ தம்‌ ஒய்வுகேரத்நைப்‌ படம்பார்த்தும்‌ நரய்‌
களோடு விளையாடியும்‌. கழித்தலை மறற்து நூல்களை
வா௫ப்பாராக.  நாகரிகமுற்ற மக்கள்‌ நரயோரடு விளை
யாடுதலிலும்‌ ஆடிப்பாடி இன்புறு தலே அழகாகும்‌,
வித்தியாசாலை விடுமுறைப்பரீட்சையிய்‌ இத்தி
யடைந்து சென்று பல்கலைக்கமகத்தில்‌ பயிலும்‌ மாண

வரிஐம்‌ தொழிலாளரே அறுபவம்‌ மிகுந்தவராதலின்‌,

கொழிலாள ராயிய முதியோரே மாணவமாஇய இளைஞ
றிட லும்‌ பார்க்கப்‌ பல்கலைக்கழகக்‌ கல்வியால்‌ பயன்‌ ஏய்து
வர்‌. அறுபவம்‌ மிகும்தோர்க்கே வாழ்க்கையின்‌ மோக்‌

 


Page 167 

கல்வியும்‌ - ப 108

௪ம்‌ புலப்படும்‌. ஒருவன்‌. மணிக நால்‌ கற்று வல்லுு
கைல்‌ இலகு; அலல்‌ ஞானியாகல்‌ இலகுவன்று, இது
கரரணம்பற்ரரியே உலஈ வாழ்க்கையில்‌ அறநுபவமில்லாத
இளைஞர்‌ அரசியலாரரப்ச்சிக்கு உரியோரல்லர்‌ என
அரிஸ்காத்தில்‌ மொழிக்கனர்‌. இளைஞர்‌ செய்தித்தாள்‌
களையும்‌ திங்கள்‌ வெளியீடுகளையும்‌ வா௫ிக்கும்போதும்‌
வானொலியைக்‌ சேட்கும்போதும்‌ உணர்ச்ூயின்‌ நியும்‌
ஆரரய்ச்இயின்‌ ஜியும்‌ புதினங்களையேனும்‌ பிரசாரங்களை
யேனும்‌ அகத்துள்‌ கொள்வர்‌. அரசியலைப்பற்றிப்‌ பேசும்‌
போழு இஸிப்பிள்ளைாகளைப்போல்‌ கரம்‌ கேட்டவற்றைச்‌
இர்தித்றச்‌ கெளியாமல்‌ பேசுவர்‌. சகணிதக்கல்வி கற்‌
ற்கு வாழ்க்கையநுபவம்‌ வேண்டியதில்லையாகலின்‌ இளை
ஞர்‌ கணிதத்தை இலகுவில்‌ கற்றுக்கொள்ளலாம்‌. ஆனால்‌
இலக்கயெம்‌ தத்துவம்‌ முதலியவற்றைக்‌ கற்றுக்கொள்ள
மாட்டார்கள்‌. முதியோரே இலக்கியம்‌ தத்துவம்‌ வர
லாது உளநால்‌ முதலியவற்றைக்‌ கற்றற்கு உரியவர்‌.
புத்தகப்படிப்பினும்‌ அநுபவத்தால்‌ விளையும்‌ ஞானமே
சிறர்ததெனக்‌ கதலிக்குரு கியுமன்‌ ஈவின்றனன்‌. இரு
வள்ளுவர்‌ கம்பர்‌ இளங்கோவடிகள்‌ சேக்ஷ்‌.பீயர்‌ ஹோமர்‌
என்போரை இளமையில்‌ விளங்குஇன்‌ ரிலம்‌. சாற்பது
ஆண்டு நகிறைந்தோரே இவர்களை முற்றாக விளங்குவர்‌,
நாலுணர்ச்சி ஒன்று வாழ்க்கையில்‌ விளையும்‌ ஞானம்‌
ஒன்று என்பகைக்‌ கடைப்பிடிக்க. கணக்கு இலக்கணம்‌
பூமிநால்‌ இயற்கையாராய்சி என்பவற்றை உணர்தற்கு
வாழ்க்கையநுபவம்‌ அதிகம்‌ வேண்டியதில்லை ஆகலின்‌,
அவற்றை இளமையில்‌ கற்றுக்கொள்ளலாம்‌. கற்கும்‌
போது கற்ற விதிகளை அநுபவத்தில்‌ காணுதல்‌ நன்று,
வயச முதிர்ந்து அநுபவம்‌ நிறைந்தோழே இலக்இயம்‌
வரலாறு ஒழுக்கம்‌ முதலியவற்றை ஈன்கு. உணர்வர்‌.
இலக்கியம்‌ வரலாறு ஒழுக்கம்‌ தத்துவம்‌ என்பவை முத
யோருக்கு மாத்திரம்‌ உரியவை எனின்‌, அற்றன்று.
இளைஞர்‌. அவற்றை. வாரத்து விளங்குகிற அளவில்‌
விளங்கலாம்‌. மூதியோரே அவற்றை முற்றாக கசடற
உணர வல்லமையுடையவர்‌ எனக்கூ நினாம்‌.


Page 16810% உள நாலும்‌

ஓ

அரியற்‌ குழப்பத்கைப்பற்ரி வாடித்து. உணர்‌
வோரிலும்‌ அதிற்‌ பங்குபெற்றோர்‌ அசன்‌ வரலாற்றை
நன்கு உணர்வர்‌ அல்லவா? உப்புச்சத்தியாகொகத்திற்‌

பங்குபெற்றோோே ௮கன்‌ வரலாற்றை வா௫ுப்போரிலும்‌

உணர்ச்சியுடையோராவர்‌. காநீதியடிகளோடு வாழ்க்‌
தோர்‌ அவருடைய சகோக்கங்களையும்‌ வாழ்க்கையின்‌
இறப்பையும்‌ அறிவர்‌; ஏனையோர்‌ அவருடைய சரித்‌
இரத்கை வா௫ித்து உணர முயன்றாலும்‌ பூணமாக
உணரமாட்டார்‌ என்பது ஒருகலை. இணி அறுபவமே
பெரிகாகலின்‌, அநுபவம்‌ வருக்துணையும்‌ சல்லாஇருப்‌
பேம்‌ என்பது பேதைமை. நுண்மாண்நுமைபுலமிக்க
புலவரகளஞடைய பாடல்களைப்‌ பூணமாக உணராரவிம்‌.
டாலும்‌ மனனம்பண்ணிப்‌ படித்துவைக்கலாம்‌. படித்து
வைத்தவை வயச முஇர்க்கபின்‌ இலகுவாய்‌ விளங்கும்‌,
ஆனால்‌ இளிப்பிள்ளைபோல்‌ ஒன்றும்‌ விளங்காமல்‌ பல
வற்றையும்‌  கெட்டுருப்பண்ணி வைத்திருப்பதால்‌ ஒரு
சுகமுமில்லை. இளைஞர்‌ குடியியல்‌ பொருஷால்‌ அரசியல்‌
சமயநூல்‌ முதலியவற்றை உணரமாட்டார்‌. இறிது அநு
பவம்‌ பெற்றபின்பு கட்டுரைகளை வா௫த்தம்‌ விரிவுரை
கக்‌ கேட்டும்‌ அ ரிிந்தோமேோரடு கலக்துபே௫ியும்‌
அவற்றை உணரலாம்‌. மக்கள்‌ தாமே நூல்க௯ா வரஇத்‌
துத்‌ மகளிகலே இறக்தகல்வியாகும்‌, தம்முடைய கசூரிப்‌
புக்களை மனனம்பண்ணுவிதகது மாணவரைப்‌ பரீட்சை.
யில்‌ இத்தியடையச்செய்யும்‌ ஆூரியர்‌ கல்லாஇிரியராகார்‌.
பல்கலைக்கழகங்களில்‌ பதினெட்டு வயசு நிறையரக இஷ
ஞூரைக்‌ கூவிப்‌ பயிற்றுதலிலும்‌ இருபசக்தொரு வய௯
மிறைந்து வேலையில்‌ அமர்ந்திருப்போரை அழைத்து
மூவாண்டுகளுக்கு நூல்களைச்‌ தேர்ந்து கெளியும்படி
செய்தலே நன்று. சுவைபுணர்கமல கலாசரலைக்கல்வி'
யின்‌ கோக்கமாகும்‌. யாப்பிலக்கணம்‌ கற்றலிலும்‌ பாட்‌
டுப்பாடலில்‌ சுவைக்கப்‌ பயிலுதலே இறப்பாகும்‌. புண
ரியற்‌ சூசீதிரங்களை நெட்டுருப்பண்ணுதலிலும்‌ இரு
வள்ளுவரை வர௫த்துணருதல்‌ பயனுடைத்து. பதின்‌
தாண்டு ஙிறைக்க. இகஞர்‌ கல்விகற்றலோடு கிரிது

9 9
கல்வியும்‌

நேரம்‌ வேலைசெய்தல்‌ கல்விவளர்‌.
கற்கும்‌ உவந்ததாரும்‌. தொழில
யில்லாகோர்‌ என எண்ணு தல்‌ ௧௨
வற்றால்‌ முதியோர்‌ கல்விகற்றற்‌:
தல்‌ அவயம்‌ என்பதைக்‌ காட்‌
... இருபதாம்‌ நாற்றாண்டில்‌ 0
கல்வியஸிக்கும்முறை மிகவும்‌ 8
இலாக்தில்‌ முதியோர்க்கென விடுக
பெரமுதிலும்‌ பல்கலைக்கா கங்கள்‌
இன்றன. இவ்வசதியால்‌ முதியே
வர்‌. அனால்‌ தேனருடைய மு;
ரும்‌ பபனடைகஇன்‌ றனர்‌ எனலாம்‌
தில்‌ முதியோர்‌. தம்‌ வீட்டைவ
பாடசாலைகளில்‌ ஆனறுமாசம்‌ விடு”
அரசியல்‌: ஆடல்பாடல்‌ இசை 6
ஆ ராய்நீது பயிலுகின்றனர்‌. ப)

- வேறிய கமக்காரர்‌ வணிகர்‌ தெ

முதியோருக்குரிய கல்லூரிகளில்‌
51 தேனருடைய நரட்டில்‌ நிறுவ
நரட்டில்‌ இத்தகைய கல்லூரிகள்‌
தமிழ்‌ நாட்டில்‌ ஒன்றும்‌ இல்லை
ரும்‌ முதியயோருக்குரிய கல்‌. லூரிக
உடையவர்‌. முதியோர்‌ தாம்‌ வி
சகேனருடைய முறை இறந்ததெ௦
கள்‌ பலர்‌ ஓர்‌ இல்லத்தில்‌ கர௦
ஒருவர்‌ அளவளாவி யரவருக்கும்‌
தல்‌ போற்றதகக்கதே. புத்தியை
எியாமல்‌ இரக்கம்‌ அன்பு முதலிய
என்பவற்றை ஓம்பும்‌ கல்லூரிகளை
டுகளில்‌ பாவரும்‌ படைச்சேவை
அ ரசாரஙகத்தினர்‌ கட்டளையிடுவர்‌.
(2வண்டுமெனக்‌ கட்டஆ£யிடுவோ:
தொழிற்கல்வியிலும்‌ அரறிவுக்கல்‌6
அ.றிவுக்கல்வியையே முூதியோரு3


Page 169உளநரலும்‌

ததைப்பற்ாறரி வா௫ுதீது. உணர்‌
குபெற்றோர்‌ அதன்‌ வரலாற்றை
உவா? உப்புச்சததியாக்இரகத்திற்‌
ன்‌. வரலாற்றை வா௫ுிப்போரிலும்‌
வர. காந்தியடிகளோடு வாழ்க
2கரக்கஙகளையும்‌ வாழ்க்கையின்‌

ஏனையோர்‌ அவருடைய ஏரித்‌
உணா முயன்றாலும்‌ பூரணமாக
து. ஒருதலை. இணி அறுபவமே
வம்‌ வருந்துணையும்‌ கல்லாஇருப்‌
தகமை. நுண்மாண்நுமைபுலமிக்க
களைப்‌ பூணமாக உணரரரவிம்‌.
ரிப்‌ படித்துவைக்கலாம்‌. படித.
2ர்ந்கபின்‌ இலகுவாய்‌ விளங்கும்‌,
பால்‌ ஒன்றும்‌ விளங்காமல்‌ பல
பண்ணி வைத்திருப்பதால்‌ ஒரு
குடியெல்‌ பொருணூல்‌ அரஇயல்‌
ற உணரமாம்டார்‌. இறிது அறு
ட்டுரைகளை வாஇத்‌்தம்‌ விரிவுரை
நதோமோரடு கலக்துபேசியும்‌
மக்கள்‌ தாமே நூல்ககா வா௫த்‌
தகல்வியாகம்‌, தம்முடைய குறிப்‌
அுவிச்து மாணவரைப்‌ பரீட்சை
பும்‌ அ௫ிரியர்‌ மல்லாஇரியராகார்‌.
1இனெட்டு வயசு நிறையாக இஷ
றுதலிலும்‌ இருபத்தொரு வய௯௬
அமாச்திருப்போரை அழைத்து
களைத்‌ தோர்து கெளியும்படி
உவயுணார்கமலை கலாசரலைக்கல்வி!
ரப்பிலக்கணம்‌ கற்றலிலும்‌ பாட்‌
! பயிலுதலே இறப்பாகும்‌. புண
கெட்டுருப்பண்ணுதலிலும்‌ இரு
ுருகல்‌ பயனுடைதீது. பதினைக்‌
மாஞர்‌ கல்விகற்றலோடு சிறிது

வொய்‌

கல்வியும்‌ 102

கேரம்‌ வேலைசெய்தல்‌ கல்விவளர்ச் சிக்கும்‌ ஞானம்‌ பெறு
தற்கும்‌ உவக்ககாகும்‌. தொதிலாளர்‌ இலக்யெச்சுவை
யில்லாகோர்‌ என எண்ணுதல்‌ தவறு, இதுகாறும்‌ கூறிய
வற்றால்‌ முதியோர்‌ கல்விகற்றற்கு வசதிகளை ஏற்படுத
தல்‌ அவசியம்‌ என்பதைக்‌ காட்டினாம்‌.

இருபதாம்‌ நாற்றாண்டில்‌ தேனர்‌ முதியோர்க்குக்‌
கல்வியளிக்கும்முறை மிகவும்‌ சிறர்ததெனலாரம்‌. இங்‌
இலாந்தில்‌ முதியோர்க்கென விடுகலைகாட்களிலும்‌ மாலைப்‌
பொழுதிலும்‌ பல்ஈலைக்கமகங்கள்‌ விரிவுரைகள்‌ ஈடாத்து
இன்றன. இவ்வசதியால்‌ முதியோர்‌ சிலே பயனடை
வர்‌. அனால்‌ தேனருடைய முறையில்‌ முதியோர்‌ யாவ
ரும்‌ பயனடைஇன்‌ றனர்‌ எனலாம்‌. கேனருடைய தேயத்‌
இல்‌ மூதியேரர்‌ தம்‌ வீட்டைவிட்டு மூதியோருக்குரிய
பாடசாலைகளில்‌ ஆறுமாசம்‌ விடுதியாயிருக்து இலக்கியம்‌
அரசியல்‌: ஆடல்பாடல்‌ இசை ஓவியம்‌ முதலியவற்றை
ஆராய்ந்து பயிலுகன்றனர்‌. பதினெட்டு வயசு நிறை

- வேறிய கமக்காரர்‌ வணிகர்‌ தொழிலாளர்‌ முதலியோர்‌

முதியோருக்குரிய கல்லூரிகளில்‌ கற்பர்‌. இக்கல்‌.லூரிகள்‌
51 தேனருடைய நாட்டில்‌ கிறுவப்பட்டுள்ளன. இங்கில
நரட்டில்‌ இத்தகைய கல்லூரிகள்‌ 9 மாத்திரம்‌ உண்டு,
தமிழ்‌ நாட்டில்‌ ஒன்றும்‌ இல்லை. 30 இலட்சம்‌ தேன
ரும்‌ முதியோருக்குரிய கல்லூரிகளில்‌ பயிலும்‌ உரிமை
உடையவர்‌. முதியோர்‌ தாம்‌ விரும்பிக்‌ கற்பாராகலின்‌
சகேனருடைய முறை இறக்ததென எண்ணப்படும்‌, மக்‌
கள்‌ பலர்‌ ஓர்‌ இல்லத்தில்‌ காலங்கதித்து ஒருவரோடு .
ஒருவர்‌ அளவளாவி யாவருக்கும்‌ அ௮ன்புகாட்டப்‌ பழகு
தல்‌ போற்றத்தக்கதே, புத்தியை மாத்திரம்‌ அப்பியா
சியாமல்‌ இரக்கம்‌ அன்பு முதலிய மெய்ப்பாடு உணர்சி
என்பவற்றை ஓம்பும்‌ கல்லூரிகளை கிறுவுவேமாக, மேனா
டுகளில்‌ யாவரும்‌ படைச்சேவை செய்யவேண்டுமென
அரசாங்கக்தினர்‌ கட்டளையிடுவர்‌. ஆனால்‌ முதியோர்‌ கற்க
(2வண்டுமெனக்‌ கட்டளையிடவோரைக்‌ காண்‌இன்‌ ரிலம்‌.
தொழிர்கல்வியிலும்‌ ௮ரிவுக்கல்வியே சிறக்ததாகலின்‌
அறிவுக்கல்வியையே முதியோருக்கு அளிக்கவேண்டும்‌.

மன்‌


Page 170100 ப _. உளநூலும்‌

தல்டை ர்ந்தேரர்‌ கொழிற்கல்வியை பொருள்‌ சேடற்காகள்‌
கற்க விரும்புவர்‌. அனால்‌ அறிவுக்கல்வியைல்‌ ச௪ற்க விரும்‌
பார்‌. அறிவுக்கல்வியே மக்களை மாக்களினின்றும்‌ புறம்‌
பாக்கி காகரிகமுற்றவராக்கும்‌. இத்தகைய அறிவுக்‌
கல்வியையே யாவரும்‌ பெறவேண்டுமெனப்‌ பண்டைய
யவனர்‌ உரைத்தனர்‌. ஈண்டுத்‌ தொழிற்கல்வியை அறி
வுக்கல்வியாக்கலாம்‌ என்பகை ஞாபகத்தில்‌ வைதுஇருஸ்‌
கல்‌ ஈன்று, தொழிற்கல்வி பயிலும்‌ போதும்‌ அறிவும்‌
அமகும்‌ சுவையும்‌ பெறலாம்‌, அரிவைக்கரும்‌ இலக்கு
யக்கல்வியும்‌ சரிதீதிரக்கல்வியும்‌ சமயக்கல்வியும்‌ பாவ
ருக்கும்‌ உரியவை. அவை இம்மைவாழ்க்கையின்‌ கோக்‌
கங்கா விளக்குப்‌ பரந்த அறிவை அளிப்பன. பரற்த
அ.ஜிவும்‌ பண்பாடும்‌ உடையோரே இன்னல்களுக்கூ
அஞ்சாமல்‌ வாழ்ந்து வாழ்க்கையில்‌ இன்புறுவர்‌.
கல்வி என்பது கம்‌ காட்டில்‌ குமப்பகிலையில்‌ இருக்‌
சின்றது. பொருள்தேடலே கல்விகற்றலின்‌ கசோக்க
மென யாவரும்‌ எண்ணுஇன்றனர்‌. தாய்மொழியை எழுத
வா௫ிக்கச்‌ தெரியாக தமிழர்‌ ஈன்மதிப்பும்‌ பதவியும்‌
பெறுஇன்‌ றனர்‌. தமிழர்‌ தமிழ்மெரழியைப்‌ படியாமல்‌
இலத்தின்‌ ஆரியம்‌ ஆங்கிலம்‌ முகலியவற்றைக்‌ கற்டஇன்‌ ற
னர்‌. வரலாற்றுநால்களை வெறுத்துக்‌ கணிதநால்களைக்‌
கற்டின்றனர்‌; சமயநால்களை ஆராய்வோர்‌ இல்லையென
_ லாம்‌. படப்பாட்டுக்கள்‌ கவாரதிருவாசகங்களிலும்‌ இற
தவையெனப்‌ படி.க்கப்படுகின்றன. இங்ஙனம்‌ நம்மவ
ருள்‌ பெரும்பாலர்‌ இலக்கியம்‌: ஓவியம்‌ இசை வரலாறு
முதலியவற்றின்‌ சுவை எத்தன்மையதெனத்‌ தெரியாது
மயங்குகின்றனா; தன்னயங்கருகல்‌ தொண்டாற்றலிலும்‌

றக்கதென எண்ணுடன்றனர்‌. வாழ்க்சையின்‌ கோக்‌
கமே கல்விகற்றலின்‌ கோக்சத்துக்கு அடிப்படையாகு

மென்பகதை யாம்‌ சிர்திப்பேமாக. எமது கல்வி எமது.

தேயத்தின்‌ காகரிகத்தைப்‌ போற்றவேண்டும்‌ என்பதை
யாம்‌ உணரவேண்டும்‌. இஃதுணராகோர்‌ நால்பல கழற்‌
௮ம்‌ கல்லாதோரே,

முற்றிற்று

எலா வழ்விலைய குவவலை வையி லே ச்சையயா த தனிலிககை டட அத்னத ப அம்பு ந்தது பெய்யப்‌ படம்‌ ச்சவவவரைவ வையக வ, போனா அலைவதை யுவனை வடண்ணைனைது அவனைப்‌ ப அவவை ஆஷஸ்‌." 2 பவ்ட பய சவவல்வ்ககளல்‌வ்களைகவ்கல அலு