கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2010.02.15

Page 1
காத்திருப்பு 5 - இருக்கை 1 ფცნ ()|Jf(S) (N
 
 

事下

Page 2
|-
7
W|-
s',
W
|-
W
W
W
\,
|T:
W|-
T T囊AL)
后百ung) **
Temoq|Tqarqos inae|-
Isossoriouse si
|*}*
15 gūstī
 

Hi I HHTLir",
35 o UrŵNid y Dŵronw
i listiti.
காத்திருப்பு 05 - இருக்கை0
YM u uL TMS YLLSLLLT e eu TtLLS S LT t tt LLtaTYKTKLL LuS
: பிடாரிங்டன்-துள்ளியூ தொழும்பு, தொ klaltTTLuuuuuuSS SS TT LLLLLL LL0aaaz S LLTLL L aa000LeKS
girl Fil-Lupii iiiiiii ii-ii ' l Pieti I ta'
Lifeiliau gyfeirir ukiramia:Pigmail.com
ஸ்நாபக ஆசிரியா இளையதம்பிதயானந்தா
நிர்வாக ஆசிரியர் : சாந்தி சச்சிதானந்தம்
அருளானந்தம் சஞ்ஜீத்
ഋീLI:'ഥൂ' பஸ்லான் மொஹமட்
"''..., ஓவியர் A. சஞ்ஜீத்
EIHFilILIL சோவியுள் செ. ஜெயதேவன் *-
LILL
பாகரன் சோவிபுலன்
எஸ்ப், சநீள்
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பள்),

Page 3
நிறங்களின் கதை
வணக்கம் என் இனிய வாசகநெஞ்சங்களே
(%)
நிஜங்கள் பற்றி பேசுவதை விட, சில நிறங்கள் பற்றிப் இப்போது நல்லது எல்லா நிறங்களும் வெளுத்துப் போய் விட்டன்
அத்தகைய இன்றைய நிலையில் மட்டுமே அவற்றைப் பேச முடியும்.
அதற்கான சரியான நேரமும் இதுதான் பொதுவாக நாங்கள் கறுப்பையே அறிந்து பழக்கப்பட்டவர்கள். திராவிடத்திற்கான நிறம் அதுதான் என்பதை விட நீண்டநெடுங்காலமாக எம்மோடு கூடி வாழ்கிறநிறமும் அதுதான்.
நேற்றை வளரயான எங்கள் போர், சிவப்பாய் இருந்ததை விடக் கறுப்பாய் இருந்த காலமே அதிகம் இன்று சிலதைக் கூடித் திர்க்கவே முனைகிறோம் அல்லது * முயல்கிறார்கள் (வேறு மாற்று வழி இல்லை). தீர்வுக்காகப் பிசாசுகளோடும் கூடத் * தயாராக இருக்கிறோம் என்று அவ்ர்கள் தீர்க்கமாகச் சொல்கிறார்கள். தேவதைகளே நட்க்கப் பயந்த இடங்களில்,முட்டாள்களை ஓட விட்டவர்களின் இன்றைய தீர்மானம்
பிசாசோடும் இன்று கூடத் தயாரான அவர்கள்தான் சுதந்திர நாட்கள்ளயும் கரி நாட்களாய் அறிமுகப்படுத்தியவர்கள். அதில் சம்மந்தமுடைய முத்தவர்கள் சொல்லப்படும் உண்மையை அறிவார்கள். எமது போர், சிவப்ப்ாய் இருந்ததை விடக் கறுப்பாய் இருந்த காலமே அதிகம் என்று சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ள்ன அன்று உதயசூரியனைப் பிடித்த தொார்டளை விட கறுப்புக் கொடி பிடித்த தொண்டர்களே மிக அதிகமாய் இருந்தார்கள் அப்படியொரு காலம் இருந்தது. தெருவெங்கும் உயரப் பிடித்த அந்தக் கறுப்பியின் கருவிஸ்தான் ஒரு சிவப்பி பிறந்தார். அப்படிப்பிறந்தவள் கிட்ட்த்தட்ட மூன்று தசாப்தங்களின் பிர் க்ரியானாள், அல்லதோர்கருவானாள் நிற்க.
இந்தக் கறுப்பையும் சிவப்பையும் நாங்கள் நிறக் குருடர்களாகவே பார்த்தோமோ என்ற ஒரு சரித்திர அச்சம் இப்போது தவிர்க்க முடியாதபடி மனதில் எழுகிறது. அந்த அச்சம் எமக்கு இப்போதாவது எழுகிறதே என்பதில் ஒருவகைத் திருப்தி இருக்கிறது. ஆனால் ஆயவில், ಛೀ சரித்திரத் தவறுகளை இழ்ைப்பவர்கள் அதையே கரைவேட்டியாகக்கட்டித்திரிகிறார்கள் என்பது வேறுவிட்பம்
HE3|LIl கறுப்புச் சிவப்புக் கதைகளை விட்டு இன்றைய நிலத்தையும் பச்சையையும் இனிமேலாவது புரிந்துகொள்ள்முயற்சிக்கவேண்டும்
என்றும் அன்புடன்,
*“
|15-33-ჯე"It)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 4
பதிப்பகத்தார் 0 do o ol
cाईl56ाँ அரச தொலைக்காட்சி ஸ்தாபனமாகிய ரூபவாஹினியின் வாசலுக்கு முன்னே ஒரு சீட்டுக் குலுக்கல்முறை போட்டி ஒன்று சிங்களத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கவுத' (ஜனாதிபதி யார்) என்பதுதான் போட்டியின் கேள்வி தேர்தல்களுக்கு முன்னமேயே அதற்கு சரியாகப் பதில் சொல்பவர்களில் அதிஷ்டசாவிகளுக்கு ஒரு புத்தம் புதிய கார் பரிசளிக்கப்படும். இந்தக்காரும் அங்கே காட்சிப்படுத்தி வைக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்தும் பல நாட்கள் அந்த விளம்பரம் அகற்
நப்படவில்லை. இந்த நாடு இருந்த மூடில்தான் விளம்பரதாரர்களும் இருந் தார்களோ என்னவோ இன்னும் ஜனாதிபதி யார் என்று கேட்டபடி
இப்படி முன்னெப்போதும் ஒரு தேர்தல் நடந்ததில்லை. பிரச் சாரங்களின்போது நாடகங்களுக்கும் குறைவில்லை. எதிரணி பயினர் தனக்கு 30 மில்லியன் லஞ்சம் வழங்கினார்கள் (சொன்னது போல அந்த 30 மில்லியன் கதை என்ன ஆச்சு' என அரசியல்வாதி முஸ்ாம்மில் தொலைக் காட்சிகளுக்குப் பேட்டி கொடுப்பதும் அங்கிங் கென அரசு ஆயுதங்களைக் கைப்பற்ற அவற்றுக் கிடையில் பொருத்தமான முறையில் எதிரணி வேட்பாளரினது போஸ்டர்கள் கிடந்ததும் என ஏகப்பட்ட கிளைமாக்ஸ்"கள். டிசம்பர் மாதம் ஆரம்பிக்கும்போது ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ பக்கத்தில் வீசிய அலை, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தாண்டி வேட்பாளர் சரத் பொன்சேகா பக்கம் வீசத்தொடங் கியது. பருத்தித்துறை தொடங்கி தெவுந்தர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரை பொருட்களின் விலையேற் றங்கள் குடும்ப ஊழல், அரசியல், புத்தத்துக்குப் பதில், இந்தியாவுக்குப் படிப்பின்ை, கருணா அம்மானை விட்டுக்கு அனுப்ப வேண்டிய தேவை என இதற்கு காரணங்கள் 。 நூறாயிரம்.
ஆட்சி மாற்றம் என எல்லோ ருமே மந்திரம் ஜபித்துக்கொண்டிருந் தபோது தெரியப்படுத்தப்பட்ட தேர்தல் முடிவுகளோ தலைகீழாக இருந்தன அதன்ன தேர்தல் ஆன்ன யாளர் வந்து முகம் கறுத்து, தன்ல கவிழ்ந்து அறி வித்த முறை யும் G 舌 市 5 à 立 凹 a 五 G பற்றி பலவித மான யூகங் களையும் கதைகளை
பும் Af நாடெங்
பி விட்டன. தேர்தல்களுக்கு முதலிரண்டு நாட்களாகவே கொழும்பின் பிரபல மின் நளடகங் ' களின் முன்பாக இராணுவத்தை ' இறக்கியதும் தேர்தல் முடிவுகள் மாவட்டங்களிலிருந்து வெளியிடப் ܕܠ ܐ படக்கூடாது என்ற கட்டளை யைப் பிறப்பித்ததும் ரூப வ ஹி னரி : P யர் கள் அனேகர் கட்டாய வீவில் அனுப்பப்பட்டதும் எல்லாம் இக் கதைகளுக்குத் தூபம் 3. IIT" I GET. GTIGSTIG ISLÁF STIGTIGT பயன் தேர்தல் ஆணையாளர் ஒப்பம் இட்டுத் தந்த முடிவுகளை உயர் நீதிமன்றம் சுட பரிசீலிக்க முடியாதே.

Page 5
ஆனாலும், இரண்டாவது பதவிக் காலத்துக்காக தேர்தலுக்கு நிற்கும் எந்த ஜனாதிபதியும் எடுக்க முடியாத 57 வீத வாக்குகளை அள்ளிய ஜனாதி பதியாக மகிந்த ராஜபக்ஷ நடக்க வில்லை என்பதே உண்மை."எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக் காதவர்களுக்கும் நானே ஜனாதிபதி' என்று () தெரிவித்தார். எதிரணி வேட்பாளருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த அது எவ்வளவு சிறிய தொடர்பாக இருந்தாலும்கூட சகல அரச அதிகாரிகளும் பதவி இறக்கி தண்டிக்கப்பட்டார்கள் குறிப்பாக இலங்கை இராணுவம் 3 tr (3GL) இருந்தவர்கள் கீழே போக எங்கோ கீழிருந்தவர்கள் மேலே வர முன் னெப்போதும் இல்லாத பதவி மாற் றங்களைக் கண்டது. கிட்டத்தட்ட 12
1, Sri Lanka
Final official results of the presidential election
/g:
་་་་་་་་་་་་་་་་་་ ་་་
Mähida Sarath Rajapakse Fonseka Incumben president i Formes HP arry general
OG
அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்கள். ஜே.வி.பியினது பத்தி ரிகை சில் வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஒரு ஊடகவியலாளர் மாயமாக மறைந்தார்.
இதெல்லாவற்றையும் விட தமி ழர்கள் நன்றி மறந்து விட்டதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற கதையும் வெளிவிடப்பட்டதுதான் மிகுந்த துரதிஷ்டமாகும். தேர்தல் முடிவுகளை அறிவித்தவுடன் தென் பகுதியில் பல இடங்களில் கொண் டாட்டங்கள் நடத்தப்பட்டன. இக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அரச ஆதரவாளர்கள் மத்தி யில் கோஷங்களாக இத்தகைய கருத்துக்கள் வெளிப்பட்டன என்பது தான் தகவல். இதுவொரு இனக் கலவரத்துக்கு இட்டுச் செல்லுமோ என்றுகூட பலர் பயப்பட்டனர். இப் பொழுது வடக்கில் பாரிய அபிவி ருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கிய இயந்திர பொருட்கள் எல்லாம் சாமான்களெல்லாம் தென்பகுதிக் குத் தருவிக்கப்படுகின்றதெனவும் வன்னியில் கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் செய்திகள் கசிகின்றன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு நான்கு நாட்களுக்குப் பின்னர் பண் டங்கள் வாங்கதம்புள்ள சந்தைக்குச் சென்ற ஒட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரிகள் வெறுங்கை யுடன் திருப்பி அனுப்பப்பட்டார் கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக் களித்ததனால் அவர்களுடன் ஒருவித
இருந்துக்
 
 
 

கொடுக்கல் வாங்கல்களையும் வைத் துக்கொள்ளப் போவதில்லை என்று அங்குள்ள பிரதான வியாபாரிகள் அறிவித்ததாகக் கேள்வி.
நாட்டை ஆளும் மக்கள் பிரதி நிதியை அவர்கள் சுதந்திரமாகத் தெரிவு செய்வதற்காகத்தான் தேர் தல்களே நடத்தப்படுகின்றன. ஆளும் கட்சியின் வேட்பாளருக்கு வாக்குகளைப் போடுவதற்காக அல் லவே ஆளும் கட்சி வேட்பாளருக் குத்தான் வாக்குகளைப் போட வைக்க வேண்டுமெனில் தேர்தல் களையே நடத்த வேண்டாமே, அவரே தொடர்ந்து ஆளலாமே. மக்கள் சுதந்திரமாகத் தெரிவு செய் ததற்காக அது என்ன காரணங் களுக்காகவும் இருக்கலாம் அவர் களைத் தண்டிப்பது எந்த ஜனநாயகக் கொள்கைக்கு அமைவானது?
இந்திக் 19-03-10
மேலும், நன்றிக்கடனாக வாக் குகளை அளிக்க வேண்டும் என்கின்ற கருத்து அதனை ஒரு பண்பாடு எனவும் சொல்லலாம். எங்களது அரசியலில் கடந்த சில வருடங் களாக வேரூன்றி வருவதை அவ தானிக்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக மகிந்த சிந்தனையின் வெளிப்பாடாக இது இருப்பதை நாம் காண்கின்றோம். பல விடங் களில் அமைச்சர் எங்களுக்கு இதைத் தந்தார், அதைத் தந்தார். ஆகவே அவர் சொல்லுகின்ற ஆளுக்குத் தானே வோட்டைப் போட்டு எங் கள் நன்றியைக் காட்டலாம் என்று மக்கள் கூறியதைக் கேட்டோம் ஒரு கிராமத்தில் ஒரு சிறிய சனசமூக நிலையம் கட்டித் தந்ததற்கே தங்கள் வாக்குகளை அமைச்சர் கூறியவருக் குப் போட வெளிக்கிட்டுவிட்டனர்

Page 6
மக்கள். அப்படி வாக்களித்தால்தான் அந்தக் குறிப்பிட்ட மக்களுக்கு அபிவிருத்திச் சன்மா னங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்பதும் எழுதாத விதியாகிவிட்டது.
அபிவிருத்தி என்பது மக்களின் உரிமையாகும். அது மக்கள் தங்கள் வரிப்பணத்திலேயே, அல்லது அவர் களுக்குரிய பணத்திலேயே மேற் கொள்ளப்படுகின்றது. ஒரு அமைச் சரும் தனது சொந்தக் காசைச் செல வழிக்கவில்லையே. ஆனால மக்க ஞக்கு சேவை செய்வதற்கெனவே அவர்களின் பணத்தில் சம்பளம் கொடுத்து பதவியில் அமர்த்தப்படு கின்றவர்கள் மக்களின் பணத்தைக்
கொண்டு மேற்கொள்ளுகின்ற அபி விருத்தித் திட்டங்களை மக்களின் வாக்குகளை உறுதி செய்யும் சன்மா னங்களாக உபயோகிப்பது மிகக் கீழ்த்தரமான நடைமுறையாகும். ஒரு பிரஜையின் கையில் இருக்கும் வாக்குச் சீட்டு நன்றிக்கடன் காட்டு வதற்காக அளிக்கப்பட்ட சீட்டல்ல. மாறாக எங்கள் நாட்டில் சட்டத் தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி மனித உரிமைகளைப் பேணி சுபீட்ச மான பொருளாதார வளத்தைக் கொண்டுதரக்கூடிய அரசியல் தலை மைத்துவத்தைத் தேர்ந்தெடுக்கும் பாரிய பொறுப்பாகும். அரசியல் தலைமைத்துவங்கள் என்ன சொன் னாலும் என்ன செய்தாலும் இந்தப் பொறுப்பை உணர்ந்து மக்கள் தொடர்ந்தும் பிடிவாதமாகத் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும்.
ځايتاليقات
 
 

ការប៉ះ|| .
அறிவினம்,
மழை பெய்யாமல் பூமி வறண்ட தால் விவசாயம் செய்து நஷ்டப்பட்ட விவசாயி ஒருவன் தன்னிடமிருந்த ஒரே மாட்டையும் கன்றுக்குட்டி யையும் விற்றுப் பிழைக்க முடிவு செய்தான். மாட்டையும் கன்றையும் ஒட்டிக் கொண்டு காட்டுவழியே சந்தைக்குப் புறப்பட்டான் விவசாயி போகும் வழியில் நடுக்காட்டில் இரவாகிவிட்டது. எப்படியாவது விடி lLLTTYTT S S S S LTT LLLL TS LLL S tTLLLLS மாக நடந்துகொண்டிருந்தான், தி ரென எதிரே இரண்டு திருடர்கள் வந்து விட்டனர். டேய் மரியாதையா உன் கிட்ட இருக்கிற பணத்த கொடு என்று கத்தியைக் காட்டி மிரட்டினார்கள். விவசாயி பயந்துபோய் ஐயோ
شاروالي ټ%)قه
என்கிட்ட ஏது பணம்) |E II (? ვუT விவசாயம் செஞ்சு நொந்துபோய் நஷ் டப்பட்டு மாட்டை விற்க போயிட்டி ருக்கேன்' என்றான்.
பணம் இல்லை என்றதும் கோபமடைந்த திருடர்கள் அவனா பிடித்து அருகே இருந்த மரத்தில் I, r". L.q. r"y G5 Lu T y "... (5) Gı7?" (1) I ri, I! I"G3"i: y. ஒட்டிக்கொண்டு சென்றுவிட்டனர். இரவு முழுவதும் காப்பாத்துங்க. காப்பாத்துங்க என்று கத்தி சோர்ந்து விவசாயி. பொழுது விடிந்ததும் அந்தப் பக்கமாக வந்த இரண்டு ፴ነWናu J " ሀገ] கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அவனை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு காப்பாற்றினார்கள், கட்டை அவிழ்த்துவிட்டதுதான் தாமதம் சுற்றும் முற்றும் பார்த்த விவசாயி அருகில் இருந்த மரத்தில் இருந்து ஒரு கொம்பை உடைத்துக் எடுத்துக்
கொண்டுபோய் பக்கத்தில் மேய்ந்து
கொண்டிருந்த கன்றுக் குட்டியை அடியோ அடியென்று அடிக்கத்துவர் கினான். காப்பாற்றிய இருவருக்கும் கடுமையான கோபம் வந்துவிட்டது. "y sĩL LEGA E IL 7 ஆபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றியதற்கு ஒரு நன்றிக சொல்லாமல் வாயில்: ஜீவனான அந்த கன்றுக் குட்டியை போய் இரக்கமில்லாமல் அடித்துக் கொண்டிருக்கிற என்றுகூறினர்.
அதற்கு அந்த விவசாயி'பின்ன என்ன சாமி நானும் ராத்திரி முழுக்க கத்தறேன். உன் அம்மா இல்ல. அம்மா இல்லன்னு எங்கசாமி நான் கத்துனத அது கேட்டுச்சு என்றான்.
09

Page 7
விடிதலுக்கான காத்திருப்பு எம்மண்ணில் காலம் காலமாய் நீள்கிறது. நாளை விடியும். இனிவயாரு பாதை தெரியும் என்ற இக் காத்திருப்பு எங்கும் இன்னும் முடிவொன்றை எட்டிவிட்டதாக தெரியவில்லை. வசந்தம் வருகிறது. வாழ்வு சிறக்கிறது என்பவை எல்லாமே வெறும் கோஷங்களாகவே இருக்கின்றன. வசந்தம் பிறந்துவிட்டதாக என்றோ சொன்ன எம் மண்ணின் கரை காணாத ஒன்றின் மீதான பார்வை நீடிப்பின் இன்னொரு கதையே இது.
նյլ:յTր II նյարլ Լ
 
 

“விவசாயம் செய்ய உரம் இல்வ சமாக வழங்கப்பட்டது. ஆனால் இதனை இங்கு வந்து காசுக்கு விற் கிறார்கள் 3 ரூபா கேட்கின்றார் கள். இது வாகரைப் பிரதேசவாசி ஒருவரின் உள்ளக்குமுறல்
புத்தம் முடிக்கப்பட்டு இன்று தேர்தலும் நிறைவடைந்து விட்டது. மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பவர் என்ற நம்பிக்கையில் ஒரு தலைவ னையும் தெரிவுசெய்துவிட்டோம் போர்ச்சூழலில் இருந்து மீட்கப் பட்டு பல்வேறு அபிவிருத்தி செயற் பாடுகள் நடைபெறுவதாக அரசு கூறுகிறது. இந்த புத்தம் மற்றும் சுனாமி பாதிப்புக்களால் பாதிக்கப் பட்ட பிரதேசங்களில் வாகரையும் ஒன்று. இன்று இப்பிரதேசம் விடு விக்கப்பட்டு பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில் எந்த அபிவிருத்தித் திட்டமும் மேற்கொள்ளப்படாமல் காணப்படுகின்றது. மக்களும் மாற்
றங்களை எதிர்பார்த்துப் பார்த்து ஏமாந்துபோய் உள்ளார்கள்: ஆல் வது ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் இந்த நிலைமைகளை கண்டறிய வாகனர பால்ச்சேனை அளருக்கு இருக்கிறம் குழு அண்மையில் சென்று வந்தது.
இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக் கள் அடிப்படை வசதிகள் கூட இல் வாமல் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறு வனத்துடன் இணைந்து நாம் நடித் திய ஒன்றுகூடலில் பல வேதனைக் குரிய விடயங்கள் வெளிவந்தன. இங்குள்ள மக்கள் விவசாயத்தையும் மீன்பிடியையும் பிரதான தொழி லாக செய்கின்றனர். ஆனால் அதற் குரிய வளங்கள் சிறிதும் வழங்கப் படாமல் கஷ்டப்படுகின்றன்ர் 2 அல்லது 3 கிலோ மீற்றர் தூரம் நாங்கள் ஆற்றைக்கடந்து சென்று

Page 8
மீன்பிடிக்க வேண்டும். ஒரு தோன்ரி கூட இல்லை. பாய்ந்துதான் செல் வோம். ஒரு வலைகூட தரமாட் டாங்க என இவர்கள் சோகத்துட ஒனும் வேதனையுடனும் கூறினர்.
41 வயதான தர்மலிங்கம் உருத்திராணி கூறுகையில்'இப்போ நாங்க மீன்பிடிக்க வேண்டும் அல் துெ வேளாண்ம்ை செய்யவேண்டும் இப்போ பிடித்த மீன்களை வாழைச் சேனைக்கு கொண்டு செல்லமுடி பாமல் இருக்கின்றது. பொருளாதா
ரம் கடும் கஷ்டமாக இருக்குது. சுன்
மில பிறப்பு பதிவு காணாமல் போய் விட்ட்து. அ ை யாள அட்டைன்டுக்க முடியாமல் இருக் கின்றது. எத்தனையோ தடவை நட் மாடும் சேவைக்கு எழுதிப் ப்ோட் :ம். பல்னில்லை. குழந்தை பிறந்த வடன் திருமணப்பதிவை கேட்கின் றார்கள், நாங்க எதை கொடுப்பது என்எம்மிடம் ஆதங்கப்பட்டார்.
欧
இந்த 1:1
அடையாள அட்டைக்கு விண் னப்பித்து ஒரு வருடமாகியும் கிடைக்காமல் இம்மக்கள் சிரமப் படுகின்றனர். 20ம் ஆண்டு இவர் கள் இடம்பெயர்ந்து வந்தபிறகு அர சால் வெறும் 25,000 ரூபாய் வழங் கப்பட்டுள்ளது. அதுகட் கிட்ைக்கா மல் இம்மக்கள் கஷ்டப்படுகின்ற னர். நீங்கள் இது சம்மந்தமாக யாருக் கும் அறிவிக்கவில்லையா என்று கேட்டோம் 'அண்மையில் ஜனாதி பதி அவர்கள் வாகரைக்கு வந்தார். நாம் படும் கஷ்டங்கள் பிரச்சினை களை அவருக்கு கடிதம் மூலம் வழங் கினோம் எந்த தீர்வும் இதுவரை எடுக்கவில்ல்ை' என யுத்தம் காரண பாக கிளிவெட்டியிலிருந்து இடம் பெயர்ந்து தற்போது பால்ச்சேனை யில் வசித்து வரும் 12 வயதான வடிவேல் மலர் என்பவர்கறினார்.
அதுமட்டுமல்ல இம்மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவன்
 
 

மொன்றால் இவர்களுக்கு கொட்டில்கள் வழங்கப்படுகின்றது. அவை இறந்து போய் மழை காற் றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாடுகின்றன. மொத்தம் 565 குடும்பங்கள் இப்பிரதேசத்தில் வாழ் கின்றனவாம். கைநிறைய சொத்துக் கள் வசதிகள் என்று வாழ்ந்த எம் மக்கள் 2006ம் ஆண்டு மாவிலாறு பிரச்சினை காரணமாக இடம் பெயர்ந்து வந்து இன்று அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வேதனைப் படுவது பலர் கண்களை மறைக்கும் உண்மை ஆட்டுப்பட்டிக்கேட்ரிமை யாளராக இருந்தவர்கள் இன்று ஒரு ஆட்டுக் குட்டி கூட இல்லாம்ஸ் இருக்கின்ற நிலமை இங்கு காண்ட் படுகின்றது.
அதுமட்டுமல்ல காரி ஆறுதி
| Gani, இருக்கு வழங்கப்படுவ்
தில்லை. அதைப் பற்றி அதிகாரிகளி டம் கேட்கப் போனால் கையெழுத்
துப் பிரச்சினை அந்த பிரச்சினை
இந்தக் 1E-լիք-1
இந்த பிரச்சினை என்று மக்கள்ை இழுத் தடிக்கின்றனர். இவர்களின் இந்த அசட்டுத்தனத்தால் மக்களின் இ ட உறுதி பல மில்லாம் : ஊசலாடுகின்றது. எந்த உறுதியும் இல்லாமல் இருக்கும்போது ஒரு வே  ைள ஏற்கனவே இங்கு

Page 9
卤早 யிருந்தவர்கள் காணி உறுதி யுடன் வந்து நின்றால் இவர்கள்
இட்ே மது?
இலவசமாக வழங்கப்படும் ஒருசில பொருட்களும் இவர்களி டம் காசுக்கு வாங்கப்படுகின்றது இந்த அராஜகத்தை தட்டிக்கேட்க ஆளின்றி தவிக்கின்றனர். மேலும் இவர்களின் அன்றாட தேவைக்கு
சா மான்கள் வாங்க வாழைச் சேனைக்கே செல்ல வேண்டும். கார னம் விலை அதிகமாக இருப்பதால் 4 மணித்தியாலங்களையும் பார்க்கா மல் சிரமத்துடன் செல்கின்றனர். இடையில் சோதனை கெடுபிடிக ளால் மங்கேணி, ஒட்டமாவடி, காயங்கேணி என ஊர்களில் இறங்கி ஏறியே இவர்களுக்கு வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது.
இங்குள்ள இளைஞர்களை புலி உறுப்பினர்கள் என கைது செய்வ தால் அவர்கள் பயம் காரணமாக IMIWA குழுவினருடன் இணைந்து விட்டதாக அங்கு வந்திருந்த இளை ஞர் ஒருவர் கூறினார். "பாடசாலை மாணவர்களுக்கு ஆசிரியர் பிரச் சினை காணப்படுகின்றது. அதிக துரத்திலிருந்து சோதனைகளை கடந்து ஆசிரியர் வர 9 மணியாகும்
போது முதலாவது பாடநெறி முடி
வடைகிறது. எஞ்சியவற்றைப் படித்துச் செல்ல வேண்டிய நிர்ப்
 
 

பந்தம் இங்கு காணப்படுகின்றது. அத்துடன் பாடசாலை மானவர் களிடம் காக சேகரித்தே குடிப்பதற்கு நீர் வழங்கப்படுகிறது. என்று 16 வயதான வடிவேல் ஜமுனா சுறி
iiiT I Tili.
தனி ஒரு ஆளுக்கு விடு தர மாட்டோம் என்று கூறிவிட்டார்கள் என்றார் 54 வயதான முத்துக்குமார் செல்லாச்சி ஏன் தனி ஒருவர் விட் டில் வாழக்கபடாது என்று எந்த சட்டத்தில் இருக்கின்றதோ தெரிய வில்லை. வயதான காலத்தில் இருக்க ஒரு விடின்றி தவிக்கும் இவர் களைப் பார்க்க எம்மீனம் பதறியது.
இவ்வாறு அடையாள அட்டை யின்றி விடின்றி குடிக்க நீரின்றி திருமணப் பதிவு பிறப்புப் பதிவு இன்றி மொத்தத்தில் இந்த நாட்டில் வாழ்கின்றோம் என்று தெரியாமல் வாழ்கின்றனர் வளங்கள் இருந்தும் வசதி யின்றி வாழ்கின்றனர்.
அனைத்து வசதிகளுடன் வாழ்ந்த் எம் மக்கள் இன்று ஆடு மாடுகள் : போல் கொட் டில்களில்
வாழ்கின்றனர். குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்த அவர்களுக்குறங்க
சமாதானம் என பேசும் அரசு தமிழ் மக்களுக்கு கொடுத்த பரிசு இதுதானா? வாகரை மட்டுமல்ல புத்தம் நிறைவடைந்து இப்படி கவனிப் பாரற்று கிடக்கும் பிரதேசங்கள் பல இருக்கின்றன் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரி கள் சிரத்தை எடுத்து அதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண் டும். எல்லோரும் இந்நாட்டு மக்கள் எல்லோருமே வாழ்வதற்கு இங்கு வழி இருக்க வேண்டும். லோரும் இந்நாட்டு மக்கள் என்ற உணர்வு மக்களுக்கு வந்துவிட்டது. ஆனால் வரவேண்டியவர்களுக்கு
է ի յ:
-Fraun

Page 10
முன்கண்பு ஒன்று வெள்ளியால் ஆன ஸ்பூன் ஒன்றை நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருந்தது இருவரும் மிக நெருக்கமாக ஒரே மேசையில் இருந்த போதும் ஒருவரோடு மற்றவர் பேசிக் கொள்ளவோ அனைத்துக் கொள்ளவோ விரும்பவில்லை. பிரிக்க முடியாதபடி தங்கள் இருவருக்கும் ஒரு பின்னப்பு உள்ளது என்றது முன்கரண்டி ஸ்பூனோ அதை பெரிதாக கண்டுகொள்ளவேயில்லை.
ਸLLTIE6॥ அவை எதையும் வேகமாக கையாளுவ தேயில்லை. தத்தி கிழிப்பதுதான் அதன் சுபாவம்' என்றதுள்யூன் தேனில் கிடந்து ஸ்பூன்களின் குரலும் கூட இனப்பாக இருக்கிறது. அதற்காகவே காதலிக்க விரும்பு கிறேன் என்று தீராத காதலுடன் சொன்னது
முள்கரண்டி
அதை கண்டு கொள்ள்ாத ஸ்பூன்
।i।| || LL சொன்னதுமுள்கரண்டிகள் நிம்மதியற்றவை அவை மூன்று நாக்குகள் கொண்டிருக்கின் நன. நடந்ததையும் நடப்பு:தயும் நடக்க போவதையும் ஒன்றாக குழப்பிக் கொள்ள
#Fa|FILIJFTIGTETGÖTTILE.
அப்போதும் காதல் அடங்காத முள்க
ரண்டிஸ்பூன்கள் கச்சிதமானவை அளவுக்கு மீறி எதையும் அவை ஏற்றுக் கொள்வ தேயில்லை, என்ன நளினம் என்ன ஒய்யாரம் இதற்காகவே காதலிக்க விரும்பு கிறேன் என்றது.
முள் கரண்டிகள் ஒரு போதும் சூப்பின் சுவையை அறிய முடியாது. உப்பும் சக்கரை யையும் ஒரு போதும் தீண்டமுடியாது. ஐஸ்கிரீமின் குளிர்ச்சியை ஒரு போதும் உண்ரவே முடியாது பாவம் அர்த்தமற்ற வாழ்க்கை என்று ஸ்பூன் அசட்டையுடன் சொன்னது
அதைக் கேட்டு சற்று எரிச்சலுற்ற முள்கரண்டி ஸ்பூன்கள் வெட்கமற்று மனிதர்களின் நாக்கை முத்தமிடுகின்றன. தடவிக் கொடுக்கின்றன. நான் ஒரு போதும் அப்பபு:இருப்பதேயில்:E' என்று சொன்னது கோபத்துடன் இரண்டும் முகத்ந்தத்திருப்பிக்
ITERJITLAĦT.
। ।।।। மேசைக்த வந்து சேர்ந்தான் சூடான சூப்பிற்குள் ஸ்பூனை தூக்கிப் போட்டான் முன்கரண்டியை ஆவி பறக்கும் ைேறச்சி பின் நடுவில் தத்தின்ான் இரண்டும் மெளனமாகின. பசி திரும் மட்டும் சாப்பிட்டு விட்டு எச்சில்பட்ட ஸ்பூனையும் முள்கரண்டி யையும் ஒன்றாக ஒரே தட்புல் போட்டுவிட்டு எழுந்துசென்றான்.
சுத்தம் செய்யப்படுவதற்காக இரண்டும் ஒரே தண்ணீர் வாளிக்குள் போடப்பட்டன. மிகுந்த ஆவேசத்துடன் ஸ்பூனை கட்டித் தழுவியபடியே முன்கரண்டி சொன்னது. அன்பே இந்த நிமிடத்திற்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன்.
ஸ்பூனும் முள்கரண்டியும் மாறி மாறி காதலுடன் முத்தமிட்டுக்கொண்டன.
 

நானு
6)
Ujir@!
உலகத்தில் எத்தனையோ அதிச யங்கள் அன்றாடம் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டஒருவகையான சிப்பி சுமார் 105 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்ட றிந்திருக்கிறார்கள். உலக வரலாற் றில் மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர் வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள். இந்த ஆராய்ச்சியின் பயனாக மனிதன்
uu S YY M TTS STTTYSMSLLLLL S LLLLSLLLLLLLL uuD S
இந்தக் 15-02.10
உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் வாழ்நாளை நீடிப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடிக்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த கற்சிப்பிக்கு விஞ்ஞானிகள் மிங் பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது 0ே2ஆம் ஆண்டு இந்த சிப்பி கடலில் பிறந்த போது சீனாவில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையின் பெயரை விஞ்ஞானிகள் இந்த சிப்பிக்கு சூட்டியிருக்கிறார்கள்.
இந்த அதிசய சிப்பி சுமார் எட்டரை சென்ரிமீட்டர் நீளமுள்ள ஒட்டிற்குள் முடங்கியிருந்தது. இந்த ஒட்டில் இருக்கும் வளையங்களை வைத்து இதன் வயது கணக்கிடப் பட்டிருப்பதாக கூறுகிறார் கடலியல் பேராசிரியர் கிரிஸ் ரிச்சர்ட்சன். சிப்பியின் ஒட்டின் மேலிருக்கும் இந்த வருடாந்த வளையங்கள் இதன் வளர்ச்சி பற்றியும் அதற்கு கடலில் கிடைத்த உணவு, கடல்சார் தட்ப வெப்பம் ஆகியவை எப்படி இதன் வளர்ச்சியை பாதித்தது என்பது பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கிறது. கடலின் கடந்த கால தட்ப வெப்பத்தை மட்டுமல்லாமல் விலங்குகள் நீண்ட காலம் உயிர் வாழ்வது குறித்த ஆராய்ச்சிக்கும் இந்த சிப்பிகள் பயன்படும் என்கிறார்
ரிச்சர்ட்சன். 405 ஆண்டுகள் ஆழ்
கடலில் அமைதியாக உயிர்வாழ்ந்த இந்த கடற்சிப்பி கடந்த வாரம் கடலை விட்டு வெளியில் எடுக்கப் பட்டு ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞானக்கூடத்தில் உயிர்விட்டது.

Page 11
朝 門輕 Guja)5G)I96) GGI60G)6)I
|ற்பI என்றாலே அதனை வியாதிகளுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதுதான் எங்களுக்கு வழக்கம், சுத்தமாக விருப்பமில்லையென்றாலும் வெள்ளைக்காரன் நாட்டின் பிள்ளைகளுடன் போய் இருக்கும் முதியோர்களைக் கேட்டுப்பாருங்கள். "இங்க இருக்கிற மருத்துவ வசதிகளுக்காகத்தான் இந்த நரகத்தில் இருக்கிறம் இல்லாட்டி எப்பவோ பூரிலங்காவுக்கு வந்திருப்பமே. என்பார்கள் எங்களூரில் உள்ளவர்களோ "வயக போன் காலத்தில் மருந்து மாத்தின் வாங்கவாவது கொஞ்சம் பென்ஷன் வேணும்." என்பார்கள் சரி வயசான காலத்தில்தான் இந்த வில் வங்கம் என்றால் இப்பொழுது மிக இளம் வயதிலேயே கேட்டறியாத வியாதிகளெல்லாம் நம்மை வந்து சூழ்வதைப் * பார்க்கலாம். இப்பொழுதெல்லாம்
* புற்றுநோய்களின் தாக்கம் நிச்சயமாக அதிகரித்துவிட்டது. குறிப்பாக தெற்காசிய 墨* நாடுகளில் நீரிழிவு நோய்க்கு ஆளாகாத நடுத் தர வ ய தினர் இல்லை எனுமளவுக்கு அதுவும் பெருகிவிட் டது. இது போதாதென்று எச்1என்1 கோழிக் காய்ச்சல் என்று அவை
エ
蠶
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேறு எங்களுக்குப் பயங்காட்டு கின்றன. இன்று சும்மா கொஞ்சம் எங்கேயும் வவித்து சொட்டுக் காய்ச்சல் வந்தால் போதும் பயந்து நடுங்கி வைத்தியரிடம் ஒடுகின்றோம். இந்தப் பயம் நிறைந்த வாழ்க்கைக்கு டட்டா காட்டுங்கள் என்று முழங்குகின்ற நிறுவனங்களில் ஒன்றுதான்ஜிந்தால்,
ஜிந்தாலின் தத்துவம் மிக எளிமை யானது. எமது உடலியக்கங்கள் நிலை குலைவதை வியாதி என்கின்றோம். அவ்வியக்கங்களை சரி செய்வதற்கு மருந்துகளை உட்கொள்கின்றோம். மருந்துகள் உடல் இயக்கங்கள் திரும்ப சீராக வருவதற்கு உதவுகின்றனதான். ஆனால் சீராக்கும் அந்த நடவடிக்கையை எடுப்பது உண்மையில் எங்கள் உடவே, இந்த முறையில் பார்த்தால் என்ன மருந் துகள் நாம் உட்கொண்டாலும் எமது உடலைச் சீராகக் குனமாக்கி வைத் திருப்பதற்கு எமது உடலால்தான் முடியுமேயொழிய மருந்துகள் அதனைச் செய்வதில்லை. அவை இந்த நட வடிக்கைக்கு வெறுமனே தூண்டு கோலாக இருக்கின்றன என்று சொல்ல வாம். அவற்றால் நிறைய பக்கவிளை விகள் ஏற்படுகின்றன. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே இல்லையென லாம். அத்துடன் வெறுமனே மருந்துகள் எடுக்கும்பொழுது குறிப்பிட்ட வியாதி என்ன் காரணத்தினால் முதலில் தோன்றியதோ அந்தப் பிரச்சினைக்குத் நீர்வு காணாமல் வியாதியைக் குனப் படுத்துவதில்தான் நாம் கவனத்தைச் செலுத்துகின்றோம். இதன் விளைவு வியாதி தொடர்கின்றது. நாங்களும்
சாகும் வன் மருந்துகளே தஞ்சம் என்று கிடக்கின்றோம்
இவ்வாறு T TT
மேலைத்தேய மருத்துவ முறைகளை முழுக்கச் சாடுகின்றது ஜிந்தால் ஆதி பூரணமாக இயங்கவே படைக்கப்பட்ட எங்கள் உடல் சீர்குன்வந்து வியாதி களினால் ஆட்கொள்ளப்படுவது எத னால் சுத்தமான நிறைந்த காற்றும் சத்தான் உணவும் நல்ல உடற்பயிற் சியுந்தான் உடல் வாழ்வதற்கு இன்றிய மையாதவை. இவை போதியளவில் கிடைக்காவிட்டாலும் உடலில் டொக் வின்கள் என்று சொல்லக்கூடிய மாசுக் கள் அடைபடுவதினாலும் உடல் இயக் கங்கள் சீர்குலைகின்றன. அவை எங்கு எப்படி சீர்குலைகின்றன என்பதே எங்கள் மரபணுக்களில் தங்கியிருக் கின்றன. எனவே மரபணுக்களை
மாற்றமுடியாதென்றாலும் ஏனைய நான்கு காரணிகளையும் எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பத னால் நாம் நோயற்ற வாழ்வு வாழலாம் என்று அடித்துச் சொல்கின்றது ஜிந்தால் தத்துவம் அங்கு வரும் நோயாளர் களுக்கும் அவ்வாறு இந்தத் தத்துவத்தின்

Page 12
அடிப்படையில்தான் வைத்தியம்
செய்கின்றது.
இதன்படி உடல் தன்னைத் தானே குணமாக்குவதற்கு முதலில் உள்ளே இருக்கின்ற மாசுக்கள் அகற்றப்பட வேண்டும். இது உபவாசத்தினாலும் கிரமமான உடற்பயிற்சிகளின்ாலும் தேனீர், கோப்பி, மது சிகரெட், வெற்றிலை போன்ற வஸ்துக்களைத் தவிர்ப்பதனாலும் மற்றும் பெருங் குடலினைச் சுத்தம் செய்வதன்ாலும் மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்து பொருத்தமான உணவை நேரத்துக்கு நேரம் உண்பதனால் உடலுக்கு வேண் டிய சத்துக்கள் பெறப்படுகின்றன. மூன்றாவதாக பிரான்ாயாமம், போகா சனம் போன்ற அப்பியாசங்களினால் சுவாச முறைகள் சீராக்கப்பட்டு நுரை யிரல்கள் விரிவடையச் செய்யப்படு கின்றன. நான்காவதாக ஒத்தடம், சீன அக்குபஞ்சர் முறை, பிவியோதெரபி முறை போன்ற மருந்துகள் தேவை
பில்லாத ன்வந்திய முறைகள்தான் எந்த நேரமும் கைக்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர எண்ணெய்க் குளியல், களிமண் குளியல், விதம்விதமான மஸ்ஜ்கள் ஆகிய ட்ரீட்மென்ட்டுக்கள் உடல்ை ஜம்மென்று சுகமாய் வைத் திருக்க உபயோகப்படுத்தப்படுகின்
|}}.
இந்த விஸ்ட்டைப் பார்த்தவுட னேயே இந்த வைத்திய முறைக்கு எவ்வளவு மனக் கட்டுப்பாடு தேவை என்பது புரியும். ஜிந்தால் முகாமைத் துவமும் அதற்கேற்றாற்போல் கிட்டத் தட்ட ஒரு மிலிட்டரி முகாம் போன்று தான் அதனை நடத்துகின்றது. அங்கு போய்ச் சேர்ந்தவுடனேயே நம்மிட முள்ள மருந்துகளையெல்லாம் அவர் களிடம் கையளித்துவிட வேண்டும். ஒருவிதமான மருந்துகளையும் அது அனுமதிப்பதில்லை. மிக அவசியம் என்றால் அங்குள்ள வைத்தியர்களின் சிபாரிசின் அடிப்படையில்தான் எதை பும் வைத்திருக்கலாம். அவர்கள் தரும் சாப்பாட்டைத் தவிர வேறொன்றையும் வாய்க்குள் போடக்கூடாது. தங்கும்
 
 
 

அறைகளுக்குள் ஒளித்து வைத்து சாப்பிடுபவர்களையெல்லாம் கேட்ட கேள்வியின்றி வெளியே அனுப்பி விடு வோம்' என்ற எச்சரிக்கை வாசகங்கள் எங்கும் கானப்படும் ஒவ்வொரு நோயாளருக்கும் ஸ்டிரிக்டாக மூன்று வேளைச் சாப்பாடும் பிரத்தியேகமாகச் சிபாரிசு செய்யப்பட்டு அது உணவு பரிமாறுபவர்களால் கடைசி எழுத்து வரை பின்பற்றப்படும் அறைக்குள்கூட கம்பியூட்டர் உபயோகிக்கக் கூடாது. அதற்கும் தண்டனைதான். செல் போனன தங்கும் அறைக்குள் மட்டும் தான் உபயோகிக்கலாம். நோயாளர்கள் அமைதியாக, ஆறுதலாகத் தங்கள் நாட்களைக் கழித்து, குணப்பட்டு வெளியேற வேண்டும் என்று அது விரும்புகின்றது.
இந்த விதிகளொன்றும் எழுந் தமானமாகக் கொண்டுவரப்பட்டன வல்ல ஜிந்தாலில் ஒரு வைத்தியர் மற்றும் நியூட்ரிஷனிஸ்ட் படையே வேலை செய்கின்றது. ஒருவர் போய்ச் சேர்ந்தவுடனேயே அவருடைய அறை யைக் காட்டிய கையோடு அவருக்குரிய வைத்தியரும் ஒதுக்கப்பட்டுவிடுவார். ஒவ்வொரு நோயாளருக்கும் ஏற்ற முறையில் தேவையேற்பட்டால்
இரத்தப் பரிசோதனைகள், எக்ஸ் ரேக்கள், ஸ்கான்கள் எல்லாமே உண்டு. இவையெல்லாவற்றையும் வைத்துக் கொண்டுதான் ட்ரீட்மென்ட்டுக்கள் எழுதப்படுகின்றன. ஒரு யோகாசன இன்ஸ்ரக்டர் நோயாளருடைய உடல் நிலைக்கேற்றதான அவரைக் குணப் படுத்தக்கூடிய யோகாசனங்களை சிபாரிசு பண்ணுவார். மூக்குத் துவாரங் களைச் சுத்தம் செய்து எமது காற்றுக் குழாய்களை அடைப்பெடுத்துவிடும் வேலையும் அவருடையதே. அக்கு பஞ்சர் வைத்தியர்கள் அந்த வைத்திய முறைகளை மேற்கொள்வார்கள். பிஸியோதெரபிஸ்டுக்கள் மூட்டு வாதங் களை சூடான ஒத்தடம் மூலமும் லைட் ட்ரீட்மென்ட் மூலமும் குணமாக்க முயற்சி செய்வார்கள்.
அடேயப்பா இதெல்லாவற்றையும் ஒரேயடியாகச் செய்கின்றார்களா என்று மலைக்கிறீர்களா? நீங்களும் ஒருமுறை சென்றுதான் பாருங்களேன்.
了T*T

Page 13
GLIDIni நமக்குப் புதியதல்ல. மறந்துவிடக் கூடியதும் அல்ல. இதில் கொழும்பு பல்கலைக்கழகம் ஒன்றும் விதிவிலக்கல்ல. கவிதைப் போட்டிக ரும் தனிநடிப்புகளும் காதல் விண் ணப்பங்கள் கையளிப்புகளும் நேர் கானல் தெரிவுகளும் என காதலர் தினத்தை கொண்டாடிகளைத்துப் போய் இருந்த கொழும்புப் பல் கலைக்கழக மாணவர்களை சற்றே கலாய்க்கச்சென்றது இருக்கிறம் உம்,
இர்பான், யூட், ஜீவா, அபி, பார்கவி, டென்சி, ஸ்ரெல்லா, நிரோ, புராதனி, துஷாந்தி என் காதல் ஆய் வாளர் சமூகம் கூடிவிட ஆட்டம் போட்டது அந்தப் பசுமையான புல்வெளி : என இருமுறை கூறி நாங்க இண்  ைடக் கு கா த ல் அழகானதா? அசிங்கமானதா? என
(347,033. Tiro' Girgir றார் காதல் மன் னன் யூட் அக் குரலில் ஆர்வ மும் ஈரமும் கலந் திருந்தது. இக் கேள்வி நம்மையெல் லாம் இரண்டாக பிரிக்கும் என்று சற்றும் எண்ணவில்லை. இதில் பார்கவி, ஸ்ரெல்லா, புராதனி கொஞ் சம் சூடாகியதை அவர்களின் முகங் களே காட்டிக்கொடுத்தன. இதை சரிப்படுத்துவதாக இர்பானின் சிரிப் பும் கடிப்பும் நடுநிலை படுத்திக் கொண்டு இருந்தது.
பெரிசா ஒண்டும் நடக்கல. காதல் பற்றிய அபிப் பிராயத்தைத்தான் சொன்னாங்க. அப்பாடா அதுவரை அமைதியாகவிருந்த பார்கவி வாய்
 
 

திறந்தார். "காதல் Time waste என்டாப்பா. தை பிறந்தும் வழி பிறக்கல்ல போல' என்று சொல்ல சும்மா இருப்பாரா யூட்? நீயெல்லாம் சின்னபுள்ள firstycar இப்படி பேச்சுப் பேசக் கூடாது' என்று முடிக்க பார்கவி அமைதியானார். 'திருமணத்திற்கு பிறகு வாற காதல்தான் உண்மையா னது' என்று ஸ்ரெல்லா முடிக்கும் முன்னே "எண்டாலும் காதலர் செயற் படும் விதம். என்று இழுத்தார் நிரோஷா என்ன விதம். என்ன விதம். என அனைவரும் நிரோ ஷாவை மொய்த்துவிட்டனர்.
உண்மைக் காதல் எப்போதுமே பிரியாது' என்ற அபியின் வரிகளை தணிக்கை செய்து "காதல் எப்
போதுமே பிரியாது. அங்கு உண்மைக் காதல், பொய்க் காதல் என பிரிவுகள் இல்லை. காதல் என்றால் பிரியக் கூடாது. பிரியுமானால் அது வேறு என்று மெல்ல சூடாகினார் ஜீவா.
நீர்ேஜிக் 15-0.10
"காதலில் நிரந்தரவெற்றி புமில்லை நிரந்தர தோல்வியுமில்லை, இரண்டுக்கும் இடை ürā (LLü தான் காதல் என்று உரத்த தோர்குரலில் குறுக்கிட்டுக்கொண் டாள் புராதினி அணு பவம் பேசி யது போலும் அமைதி யாகிய அனைவரும் பின் கைதட்டி சு சு என்று கூக்குரவிட்ட anti, Girls gal காப்பி ஊத்திக்கொண்டு இருந்த இர் பானை பேசுடா ஏதாச்சும் பேசுடா' என்று ஸ்ரெல்லா சீண்டிக் கொண்டி ருந்தாள்.
அடுத்து ஜீவா காதல் புனிதமா எனது' என்று தொடங்க எல்லோரும் சற்று அமைதியாகினர். காதலை மதிக்கிறேன். ஏன் எண்டால் காதல் மட்டும்தான் ஒருவரை ஒருவர் அவங் கட நிறை, குறையோட ஏற்கும். ஒரு வரின் குறையோ அல்லது நிறையோ காதலிக்க நாரணமாகிறது. பேச்சு திருமணங்களில் எதிர்பார்ப்பு கலந்தி ருக்கும். குறையை அல்லது நிறையை ஏற்கின்ற மனநிலை இல்லாததால பிரிஞ்சிடுறாங்க சாதி, மத, பேதங் களை கடந்து இது வாழும் சமூக சமத் துவம், ஒற்றுமை இரண்டுக் குமான ஒரு திறவுகோள் இன்ங்களுக்கி டையே இது சற்று கடினமாய் இருந்தா லும் சிறு சமூகங்களிடையே இது இருக்கணும் என்று ஒரு விளக்கமே கொடுக்க பார்டா பெரிய மனுவர் போல பேசுறான்' என நண்பர்கள்

Page 14
வட்டாரம் நக்கலடித்தது. இடையே புராதினியின் தொலைபேசி சிணுங்கி யது. அத்தானோ என்றொரு குரல் நம்மையும் சேர்த்து சிரிக்கச் செய்தது.
அண்ணா அண்ணா காதல் ஆண் களுக்கு செலவினையும் பெண்களுக்கு இலாபத்தையும் ஈட்டுகிறது என்றாள் டென்சி. அப்பாடா அமோக ஆதிர்.ெ இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாத நிலையில் இர்பான் மெல்லத் தலை பசைத்தார். 'இல்லை இல்லை என்று குறுக்கிட்ட துஷா தனது அணுப வங்களை பகிர்ந்தார். திருமணத்திற் கான் இரு உள்ளங்களின் புரிந்துணர்வு உதாரணங்களாய் ஸ்ரெல்லா ஆவேச மாய் அள்ளி வீசிய கருத்துக்கள் ஆன்னயிரவு சமரை சற்று நினைவு படுத்தியது. நிரந்தரமான நிசப்தத் தினை உடைத்துக்கொண்டே அபி "காதல் மோசமானது' என்று முகத்தைச் சுழித்தவாறு கூறி முடிக்க அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். திருரென என்ன நினைத்தாரோ தெரிய 51756), LIT-LE
தன்னை சுதாகரித்துக்கொண்டு "காதல் வயதெல்லைகளைத் தாண்டி வரக் கூடியது என்றார். அமைதியிலிருந்து மீண்டு வந்த துஷா ஒர் கேள்வியை முன்வைத்தார் பெற்றோர்களும் சமூகமும் ஏன் காதவை, காதலர்களை தப்பாக நோக்குகிறது?’ என்றாள். சபையின் கண்கள் ஜீவாவை நோக்க சமூகவியல் கருத்துக்களால் அள்ளித் தெளித்தார் ஜீவா. 'அன்பு என்பது உயிர்களின் அடிப்படைத் தேவை. அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்படனும், அத்தேவைகள் நிவர்த்தி செய்யப்படாதபோது மனி தன் மிருகத்தனமாகிறான். அந்த வகையில் குடும்பத்தில் (பெற்றோர், சகோதரங்கள்) வாழ்ந்த சூழல் என்பவற்றை பிரிந்து தற்காலிகமாக) புதியதோர் சூழலில் தனது கல்வி, தொழில் தேவைகளை நிறைவேற்ற முற்படும்போது அதுவரை கிடைத்து வந்த அன்பும் அரவணைப்பும் அவசியமாகிறது. இது எதிர்
கிட்டும்
 
 

போது அநேகமாக காதலாகி விடு கிறது. பிள்ளைகளின் வெளித்தேவை களில் அக்கறை கொள்ளும் உளத் தேவைகளையும் அல்ல்வா புரிந்துகொள்ள வேண்டும்? நெறிப் படுத்தணும்' என்று முடிக்க மெல்ல சிரித்து "மாஸ்லோவின் பாட்டை இன்னும் மறக்க வி cu: என்றார் யூட்
தருணம் பார்த்திருந்தார் போல புராதனி. எனக்கொரு சந்தேகம்?
எனக்கொரு சந்தேகம்' என்று சிணுங்கினாள். அதென்ன யூட் காதலும் கத்தரிக்காயும்' என்றாள்.
இடையே குறுக்கிட்டு என்ன புராதனி கத்தரிக்காயில் அப்படி ஒரு ஈடுபாடா என்று கடித்தார் இர்பான். "கத்தரி யானது பந்தியில் (சைவம், அசைவம்) முக்கிய கறியாக இருப்பது போல சமூகத்தில் காதல் முக்கிய இடம் பெறுகிறது. ஆகவேதான் மக்கள் இவ்விரண்டையும் ஒன்றித்து பேசுகின் றனர் என்று கூறிய யூட் தன்னைத் தக்க வைத்துக்கொண்டார்.
இவ்வாறான கருத்து மோதல் இரு முடிவுகளுடன் நிறைவுக்கு வந்தது. அதாவது காதலுக்கு என்று எல்லை உண்டு அதற்குள் காதலர்கள் நிற்கும் போது காதல் அழகானது வரம்பு மீறும் போது சமூகம் வெறுக்கிறது. காதல் செய்வோம். கண்ணியமாய் வாழ்வோம். பேதம் வெறுப்போம். நம் வாதத்தை வலுப்படுத்துவோம என்ற கோசங்களுடன் அவர்களிட மிருந்து விடைபெற்றோம்.
gii grój" titler"GRY rosn
i
: :0:10
*@ 羽盈
இற
நளின் இாதல்
காதவில் விவற்றிக்கு IBாதிட, மனோதத்துவ முபிஸ்
ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுடன் வளர்கிறது. அந்தக் குழந்தை சிறுவனாகி சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும்போது தாய் தூரத்திற்கு போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழர் இந்தசமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு தாயுட |ணர்ன'இந்தப் பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ் பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்பப் பார்க்கிறது. உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ் |பெண்ணின் உருவத்துக்கும் அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்கமாட்டான்"ஆக ஒரு ைேள் ஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத் தான் அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்னை விரும்ப ஆரம்பிக்கிறான். மனோதத்துவ உண்மை, ஜோதிடப்பு பார்க்கும்ப்ோது அவரவர் ராசிக்கு 4ஆம் இடம் தாயைக் காட்டுவதாகும். எனவே இளைஞர் கள் அதிலும் முதிர்ச்சியற்று தந்தை மீது ஆன்ஜ:தம் tଞteF୍t !LP ராசிக்கு நான்காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்க ளது ஆமனதிலான ஆவலை நிறைவேற் றும் அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை, முதிர்ச்சியை பெற்றுவிடுகிறார் கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ் புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்க |ளின் இந்த போக்கு தாய்ம்ர்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தன்மாக செயல்படவைப்பதும் உண்டு தம் கனவரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளுற கருதி துமைவார் கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையைச் - - இளைஞர்கள் தமது ராசிக்கு 5ஆவதுராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மைதரும்.

Page 15
  

Page 16
கலை எனும்போது அங்கு ரசனை என்பது இயல்பாகவே வந்து விடுகின்றது. கலைகள் எமது அள் றாட வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தின் வ எமது கற்பனைக் கேற்றவாறு துணிகளை வெட்டியும் தைத்தும் விதவிதமான நூல்களைக் கொண்டு கற்பனைக்கு எட்டாத வடி இடங்களை 3தயல் அவிந்திரங்கள் மூலம் துணிகளில் வெளிப்படுத்து வதுதான் தையற்கலை, தையல் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. பல்வேறு கோணங்களில் இன்று தையற்கலை பரிணமித்துள்ளது. ஆமை வடி ைெமப்பு என்பது விஞ்சி வண்ண்
நூல்களைக் கொண்டு அதனை அழ கிய வண்ண ஒவியமாக வெளிச் கொணர்கின்ற ஒரு அற்புதம் எம் பெண்களுக்கு உண்டு என்றால் அது மிகையாகாது
அந்த வகையில் அண்மையில் கொழும்பு - 07 லயனல் வென்ற் கலைக்கூடத்தில் இப்படி ஒரு அருமை ய ர ன தையற் கலை கண்காட்சின்ய காணும் சந்தர்ப்பம் கிண்டத்தது. இந்நிகழ்வை நெறிப் படுத்தி காட்சிப்படுத்தியிருந்தவர் குருனாகவைச் சேர்ந்த சமந்தி
பார்த்த உடன்ே எம்மை ஈர்த்துச்
சென்ற அந்த அழகிய தையல் ஒவி பங்கள் மீண்டும் மீண்டும் எம்மைப் பார்க்கத் தாண்டின. பல்வேறு
இந்திக் 10:10
 
 

வகையான பறவைகள், பூக்கள், பழங்கள் போன்ற பல ஒவியங்களை கண்காட்சிகளில் கண்டுகளித்திருப் போம். ஆனால் பல வகையான பற வைகளை வண்ண நூல்களைக் கொண்டு தனது கற்பனைத் திறனை நூல்களின் லாவகமான தையல் ஒட்டத்தின் மூலம் வெளிப்படுத்திய பெருமை சமந்தியையே சேரும்.
இவரது பூர்வீகம் குருனாகல் திருமணம் முடித்து கலேவலையில் இருக்கின்றார். சிறுவயதிலிருந்து தைப்பது என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். சிறுவயது முதலே தைக்க ஆரம்பித்த இவர் இன்று பல ஊடகங் களில் இதனைப்பற்றி பேசப்படும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய கண் காட்சியினை செய்திருக்கின்றார். வந்தவர்களின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதங்களுக்கு நன்றி கூறவே நேர்மின்றி ஒடிக்கொண்டிருந்த இவ ரைச் சந்தித்து இக்கலையைப் பற்றி கேட்டபோது நான் பிரத்தியேக மாக எந்த வகுப்புகளுக்கும் செல்ல வில்லை. சிறுவயது முதலே எனக்கு தைப்பதற்கு முடியும். ஆகவே நானும் என் கணவரும் சேர்ந்து நன்கு தேடி முக்கியமாக பறவைகளைப் பற்றி அதாவது இலங்கையில் மட்
○○」r cm○五_Imma cmm cm」○。 பறவைகளைப் பற்றிய ஒரு ஆய் 。7cm Grö?エcm○i_fü エ னம் இலங்கையில் அதற்கான ஒரு வழிகாட்டி நூல் இருக்கவில்லை. ஆகவே நாங்கள் இருவரும் சேர்ந்து முழுமையான ஒரு வழிகாட்டி
15-02-0
நூலினை உருவாக்கினோம். அதற் கும் அதிகமாக சிரம்ப்பட்டோம். அந்தப் புத்தகத்தை வைத்து என் மகனின் சேர்ட் ஒன்றுக்கு வண்ணாத் துப்பூச்சி ஒன்றை வரைந்து தைத் தேன். அதைப் பார்த்த என் கணவர் நாங்கள் பறவையினங்களை தைப் போம் என்று கூறவே முதலில்அப் படியே ஆரம்பித்தோம். இயற்கை யில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இலங்கையில் இயற்கை சம்மந்தப்
பட்ட அனைத்து இனங்களும் காணப்படுகின்றன. அத்துடன்
சுற்றுலா சென்று பறவைகளுடன் அளவளாவு வேன். திருமண்ம் முடித்தபின் கணவரின் உதவியால் அதிவிலுள்ள ஆர்வம் இன்னும் அதிகமாகிவிட்டது. எனது குருவும் அவரே. அவற்றின் பிரதிபலன்தான் இன்று இவ்வாறு ஒரு கண்காட்சியை நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது என்றார்.
எதையும் பார்த்தவுடன் தைக் கும் ஆற்றல் கொண்ட அவரிடம் இந்த தையல் முறை பற்றி கேட்ட போது முதலில் ஒரு துணியில் வரைந்துகொண்டு நிறம் தீட்டி பிறகு தைக்க ஆரம்பிப்பேன். ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் காட்சியளிக்கும். இலங்கையில் ஏறக் குறைய 24 பறவையினங்கள் இருக்கின்றன.அதில் 4 வகையான பறவையினங்களை நான் தைத்து இங்குகாட்சிக்காக வைத்துள்ளேன் என்றார். 。

Page 17
விசேஷ்டமாக பறவையினங் களை மட்டுமே தெரிவுசெய்து தைத் துள்ள அவரிடம் அதற்கான காரணத் தைக் கேட்டபோது எனக்கு இவற் றில் அதிக ஆர்வம் இருந்தது. பறவை யினங்கள் மீதுள்ள ஆசையும் ஒரு காரணம் இயற்கையோடு அந்த ரசனையின் மீதான வெளிப்பாடு தான் இன்றைய இந்த கண்காட்சி. இனிவரும் காலங்களில் பூக்களை யும் வரைந்து தைக்கல்ாம் என்று ஒரு ஆசை இருக்கின்றது. என் வீட்டி லுள்ள அனைத்தும் அதாவது என் மகன்மாரின் ஆடைகள், தலை பனை உறைகள் விரிப்புகள் என எல்லாவற்றிலும் என் வேலைப் பாடுதான் காணப்படுகின்றது. இது தான் என் முதல் கண்காட்சியாக இருக்கின்றது
உங்களுக்குத் தெரிந்த இக் கலையை நீங்கள் ஏனையோருக்கும் சொல்லிக்கொடுக்க விரும்புகிறீர் களா என்றேன். நிச்சயமாக ஆனால் என் குடும்பம், பிள்ளைகள் எனப் பார்க்கும்போது சற்று சிரம மாக இருக்கின்றது. இஸ்லாவிட் பால் இக்கவையை எல்லோருக்கும்
கற்பிக்க வேண்டும் என்பதே என் ஆசைஎன்றார்.
அவரது இரு பிள்ளைகளையும் இயற்கையோடு ஒன்றினைத்து அவர்களுக்கு இவ்வாறான விடயங் களை ஒன்றிணைக்க வேண்டும். அவர்கள் எந்தத் துறையினை தேர்ந் தெடுத்தாலும் இவ்வாறான கலைத் துறைகளை தெரிவுசெய்வது ஒரு நாளும் வீண்போகாது. வேலை வாய்ப்பு இல்லாவிட்டால் ஒரு மரத்தின் இலைகூட அவர்களுக்கு உதவும் என்பது அவரது எதிர்பார்ப் பாக இருந்தது. விற்பனைப் பற்றிக் கேட்டபோது நான் இதுவரை அப் படி நினைத்ததில்லை. ஒவ்வொன் றுக்கும் ஒவ்வொரு விலையை தீர் மானித்திருக்கின்றேன். ஒரு உருவத் திற்கு 20,000 மதிப்பிடலாம். ஒரு தூரிகையின் மூலம் படம் கீறுவதைப் போல் அல்ல இது ஒரு பறவையை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ பல நிறங்கள் கானப் படுகின்றன. அதன் இறக்கை கால் கள் அலகு, கழுத்துப்பகுதி, உடல் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் கானப்படுகின்றன்.
 
 
 
 

அதிலுள்ள வர்ணங்களுக்கேற்றவாறு நூல்களைத் தெரிவுசெய்து அதற் கேற்ற இடங்களில் தைக்க வேண் டும் என்றார்.
உண்மையிலேயே இக்கலை மிக பும் கடினமானதொன்றாகவே எனக்குத் தெரிந்தது. ஊசி, தையல் நூல், துணி இவை மூன்றும் சேர்ந்து அவருடைய கற்பனைக்கு இயைபாக வளைந்து கொடுத்து அழகான உரு வத்தை படைக்கும்போது வார்த்தை களில் வர்ணிக்க முடியாத அழ குணர்ச்சி எமதுள்ளத்தில் ஏற்படு வதை மறுக்கமுடியவில்லை.
எனினும் இவ்வளவு ரிஸ்க் எடுத்து அழகான ஒரு கலைப் படைப்பை எமது கண்களுக்கு வெளிப் படுத்திய சமந்தியின் கைகளை எமது கண்கள் உற்றுநோக் கத் தவறவில்லை. அவரது கைகள் இரண்டிலும் தையல் துளசி விளை பாடிவிட்டிருந்தது. வெட்டுக்காயங் களும், நாசி குத்திய அடையாளங்க ளூமாக அவரது கைகள் இருந்தமை வேதனையாக இருந்தது. அதுபற்றி அவரிடமே கேட்டோம் நான் எந் க வீ டப் பட்டுள்ளேன்
5 FT 고
என்பதற்கு என் கைவிரல்களிலுள்ள காயங்களே சாட்சி. இலட்சத்துக்கும் அதிகமான தடவைகள் நூலுடன் போராடி ஒவ்வொரு உருவுக்கும் உயிர் கொடுத்துள்ளேன். விற்பனை என்பதைவிட நமது நாட்டுக் கலை பம்சத்தை வெளிநாட்டவர்களும் பார்வையிட சந்தர்ப்பம் இருக்கின் றது. அது எங்களுக்கும் பெருமை தானே?' என்றார் பெருமிதத்தோடு, கைகளில் வடுக்களைச் சுமந்து கொண்டு வலிகளை மறந்து சிரிக் கும் அவரது புன்னகை ஆயிரம் : ர்த்தங்களைச் சொல்விநின்றது.
இதைத் தொழிலாக நினைத்து செய்வது சற்று சிரமம்தான் காரணம் இவ்வளவு கஷ்டப்பட்டு நாங்கள் செலவழிக்கின்றோம். ஆனால் இதை விலைகொடுத்து வாங்கு வதற்கு யாரும் முன்வருவதில்லை. நான் என்னால் நூற்றுக்கு நூறு விதம் கஷ்டப் பட்டு அதற்கு உயிர் கொடுத்து செய்துள்ளேன். ஆகவே இங்கு என் முயற்சிக்கும் ஒரு மதிப்பு இருக்க வேண்டும்தானே? ஒரு உருவத்தின்ன எடுத்துக் கொண்ட்ால்
அதனை நூறு பிரதிகள் வேண்டு
15:Ա: II

Page 18
மானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இது அப்படி பல்ல. ஒரு முறை தைக்கும்போது ஒரு வகை. இன்னொரு முறை தைக் கும் போது அது வேறு உருவம் இவற்றைச் செய்துமுடிக்க சுமார் : இலட்சத்துக்கு அதிகமாக செல்வாகி யது. இம்முறையின்ன கவி எனப் படும் ஒரு நூல் வகையினை பயன் படுத்தியே தைக்க வேண்டும். முத வில் அந்த உருவத்தின் மாதிரியை கீறிக் கொண்டு அதன் மேல் தைக்க வேண்டும் தைப்பதன் ஊடாக இந் தக் கல்ை யம் சத்துக்கு உயிர் கொடுத்து காண்பிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் தன் முயற் சிக்கு உரிய கேள்வி இல்லை என் அவர் மிகவும் வேதனைப்பட்டார்.
இன்று இலங்கையைப் பொறுத் தவரையில் எல்லோரும் வேலை வாய்ப்பைப் பெறும் நோக்கில் தொழிநுட்பம் போன்ற துறை
களையே நாடுகின்றனர். ஆனாலும் எங்களுடைய கலை முயற்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். கலையைப் பற்றிய பார்வை ஒவ் வொருவருக்கும் வித்தியாசப்பட லாம். அது அவர்களின் மனநிலை யைப் பொறுத்தது. இந்தக்கலையை இலங்கை முழுவதும் எடுத்துச் சென்று பிரபல்யப்படுத்த வேண் டும் முதலில் சிறுவர்களிடையே இவ்வாறான கலையை வளர்ப்பதற் கான முயற்சியினை மேற்கொள்வது சிறந்தது. உலகத்தில் வேறு எங்குமே காணமுடியாத இலங்கையில் மட் டும் விசேஷ்டமாக காணப்படும் பறவையினங்களே இங்கு காட்சிக் காக வைக்கப்பட்டிருந்தன. அனை வரும் தைக்கலாம். எல்லோராலும் தைக்க முடியும் என்ற ஒரு தன்னம் பிக்கையை ஏற்படுத்துவதாக இந் நிகழ்வு அமைந்தது.
 

ਸ਼Liਸੰ பேசிரோ ஒருவரமுத்து
G|LÎL52Lig52LLILITLDúèFIToût
ப்ப் இந்டிே
虚 நானுறைப் பழச்சு °ā ஆரா ETeig 니
ஒப்புக்கொள் findTLF 5751 ENDFÖTT
*
SSDDDD TuBBuTeT ukLCTL0L எடுத்தா குளிக்கப் போறனெண்டு அர்த்தம் துண்டைக் கழுத்தில் போட்டால்
தாருக்குப் போறனெண்டு அர்த்தம துண்டை இடுப்பில் கட்டினால்
கோயிலுக்குப் போறனெண்டு
அர்த்தம் துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறளெண்டு ஆர்த்தம்
| .
நேற்று Eğitörü LITITËTË RËT ருமுக்கு வந்தன் நல்ல வெயில்நேரம் மின்விசிறி இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிக்கொண்டிருந்தாய சரி சரி.புரியது எருமையா) மல்லாக்கப்ப்டுக்கமுடியாதே

Page 19
"காதலர்தினம் இப்படியொருதினத் திற்கு ஆண்டில் ஒருநாள் குறிக்கப் பட்டிருக்கிறது. அல்லது ஒதுக்கப் பட்டிருக்கிறது, காதல் என்றால் ஒரு பெண்ணும்-ஆணும் விரும்புவது என்று தான் அர்த்தம் என்ற ரீதியில் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது.
"லவி என்ற இந்த வார்த்தைக்கு அன்பு, நேசம், காதல் என்ற அர்த்தங்கள் உண்டு. இவ்வாண்டும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டா டப்பட்டது. உலகெங்கும் பெருமெடுப் பில் பல வட்சங்கள் செலவழித்து இக் காதலர் தின்ம் கொண்டாடப்படுகின்
Ա: -
இது எனக்குப் புரியவில்லை. காத வர்கள் சந்தித்தித்துக் கொள்வதும் அன் பளிப்புகளை கொடுப்பதும் இந்த ஒரு
தினத்தில்தான் நடக்குமா? மற்றைய நாட்களில் காதவர்கள் சந்திக்க மாட்டார் களா ஒரு நாள் சந்திக்க முடியா விட்டாலும் இருவரும் துடித்துப் போக மாட்டார்களா? அன்பளிப்புக்களை, நினைவுப் பொருட்களை வழங்க மாட்டார்களா? மாண் வயில் ஒரு தடவை காலியிருந்து கொழும்பு கோட்டை வரை ரயிலில் பயண்ம் செய்து பாருங்கள் கடற்கரையில் எத் தன்ன காதல் ஜோடிகளை எந்தக் கோணங்களில் நீங்கள் பார்க்க விரும்ப வில் 3 வயோ அத்தன்ை காட்சி களையும் நீங்கள் அதிக செலவில்லாமல் பார்த்து மகிழலாம்.
கொழும்பு நகரில் காலிமுகத்திட வில் மாலை வேளைகளில் காற்று வாங்கப் போயிருக்கிறீர்களா? விஹா ரமாதேவி பூங்கா மற்றும் பூங்காக்கள்
நிஞ்ர்ஜிக் 15-02-10
 

திரையரங்குகளில் போய்ப்பாருங்கள். எத்தனை காதல் ஜோடிகளை எப்படி யெல்லாம் பார்க்கமுடியும் என்று கணக் கிட்டு வரலாம்.
கொழும்பு நகரில் மட்டுமல்ல, கரை யோர நகரங்களில் மாத்திரமல்ல, இக் காலத்தில் வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் திரையரங்குகளுக்கும் பூங்காக்களுக்கும் ஏன் ஆலயங்கள் தேவாலயங்களில் திருவிழாக்களுக்குப் போய்ப்பாருங்கள். எத்தனை காதல் ஜோடிகள் எப்படியெப்படியெல்லாம் உல்லாசமாக வந்து செல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
எனக்கு இப்பொழுது எண்பது வயது தொடங்கியிருக்கிறது. அறுபதாண்டு களுக்கு முன்னர் நான் இருபது வயது வாலிபன் என்னைப்போல் பல்வேறு வாலிபர்களும் எனக்கு நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் வாலிபர்கள் பலர் காதலில் சிக்கியிருக்கிறார்கள் எனக்கும் தான் காதல் வியாதி வந்தது. இப் பொழுது காதலர்கள் கடற்கரைகளிலும் பூங்காக்களிலும் உல்லாசமாக மாலைப் பொழுதைக் களிப்பது போல அன்று இருந்ததில்லை. நாங்கள் சந்திக்கவே
முடியாது. எங்கள் காதல் வெளியே தெரி யாதபடி இரகசியமாகத்தான் ஆரம்பத் தில் இருந்தது. தும்மலையும் காதல்ை பும் அடக்கின் வத்திருக்க முடியாது என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். உண்மைதான். எங்கள் காதலை மன்றத் துதான் வைத்திருந்தோம் எப்படியோ மெதுமெதுவாக அது அம்பலத்துக்கு வந்துவிட்டது. என் அன்புக்குரியவள் தன் தங்கையுடன் றிக்ஷாவில்தான் ஒரு மகளிர் கல்லூரிக்குச் சென்று வருவாள்.
அவள் வீட்டுக்கு வேறு அலுவலாக நான் சென்றுவந்தாலும் வீட்டில் சுதந்திர மாக நாம் சந்திக்கவோ பேசவோ முடி யாது. எங்கள் காதவே கடிதத்துடன்தான் தொடங்கியது. தொடர்ந்தும் கடிதப் பரி மாற்றம் நடந்தது. அவள் வீட்டுவாசவில் நிக்ஷா வில் தங்கையுடன் ஏறும் பொழுது நான் எங்கள் வீட்டுவாசவின் நிற்பேன். நானும் கல்லூரிக்குப் போகத் தயாராக இருப்பேன். அவள் றிக்ஷா போகத் தொடங்கி சிறிது நேரத்தில் ஆள்நடமாட்டம் அதிகமில்லாத விக் ரோறியா விதிக்கு நான் சைக்கிளில் போய்விடுவேன். சந்தியில் திரும் பும்போதே ஒரு பெல் அடிப்பேன். அவள் றிக்ஷா வின் பின்புறமுள்ள
திரையை நீக்தி என்னைப் பார்ப்பாள்

Page 20
(ז'ו וע וLT 8:T L நான் பொது
கிளை ஒட்டிச் Trilj är Tigarell gaz ġirjali T ஒரு புத்தகம் ஒரு கடிதத்தை உள்ளடக்கி தயாராக இருக்கும். அவள்கையை நீட்டு வாள். நான் புத்தகத்தை கொடுத்துவிட்டு நிக்ஷான்வ கடந்து சென்று விடுவேன். இதே போல் அவளும் கடிதம் உள்ளடக் கிய புத்தகம் ஒன்றை உடனிருக்கும் தங்கைக்குத் தெரியாமலே என் கைக்கு அவளிடமிருந்து மாறுவதும் உண்டு ரிக்ஷாக்காரனுக்கு எனது சக்கிளோப் டம் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது போதாது என்று ஒரு நாள் புத்தகம் நிக்ஷாவின் பின்வழியால் பரிமாறிய போது புத்தகம் கைநழுவி வீதியில் சத்தமெழுப்பிக் கொண்டே விழுந்தது. இதே சமயம் கன்ன்ாதிட்டியிலுள்ள ஒரு நன்க்க்கடையிலிருந்து நகைகள் எடுத்துச் சென்று கிராம்ப்புறங்களில் விற்பனை செய்யும் மீரான் என்பவர் அதேயிடத்தில் விதியில் சென்று கொண்டிருந்தபோது புத்தகம் கீழே விழுந்து கடிதம் வெளி மேறியது.
நான் சைக்கிளை நிறுத்தி கடிதத்தை பும் புத்தகத்தையும் எடுத்தேன் ரோன் பார்த்துவிட்டார் நிக்ஷாக்காரன் திரும் பிப்பார்த்தான் நான் மீண்டும் சைக் கிளில் ஏறிப் பறந்துவிட்டேன். ஆனால் றிக்ஷாக்காரன் அவளின் அம்மாவிடம் ரொவ்லிவிட்டான் மீரானும் சும்மா
இருக்கவில்லை.
ਹੈ । திட்டியில் விஷயத்தை GE3 FIT -g, it, if I Gill
TT, it'll
°*T曾Tá 昌 கெ ண் டு । ।।।। கொண்டிருந்த ஒரு ஆச்சி தொடர்ந்து தரமுடியாது என்று சொல்வி விட்டாள். நான் நான்கு ரோஜாத்தடிகள் கொண்டு வந்து நாட்டி வளர்த்து பூத்த பூ தான் அவள் கையில் கொண்டு செல்லும் ரோஜாப்பூ
மாலையிஸ் திரும்பும் போது பூ புவித்திரமாக இருக்கும். என்னையும் 、 、 போவதாக கடிதத்தில் எழுதினாள் மேலும் இரண்டு கடிதங்கள் அகப்பட்டு விட்டதும் காதல் அம்பவத்துக்கு வந்து விட்டது. அதன் பின் அன்பிற்கினி யாளுக்கு அம்மா விளக்குமாற்றால் அடித்துதண்டன்ை கொடுத்த செய்தியும் எனக்கு வந்தது. இருவருக்கும் பெரும் கவலை வேதனை அவளுக்காகவே
நான் வேதனைப்பட்டேன், எனக்காக
அவளும்தான் எனக் கும் பல கட்டுப்பாடுகள். அந்த விதிப் பக்கம் போவதற்குத் தடை என்னைக் கண் காணிப்பதற்கு ஆட்கள் சிலர் ஏற்பாடு செய்யப்பட்டனர். தாங்கள் ஒரு வரையொருவர் பார்க்கவே முடியாத வாறு பல தடைகள் போடப்பட்டன. ரியூசன் மாஸ்ரரே எங்கள் கடிதப் பரிமாற்றத்துக்கு தவிசெய்யும் தகவல்
இந்gs 10:10
 
 
 
 
 

கிடைத்ததைத் தொடர்ந்து ரியூசன் நிறுத்தப்பட்டது. ரிக்ஷாவில் கல்லூரி செல்வதும் நிறுத்தப்பட்டது. பதிலாக அம்மா ஒரு மோட்டார் கார் வாங்கி ஒரு
சாரதியையும் ஏற்பாடு செய்தார். காலை
யில் கல்லூரி போவதற்கும் மாலையில் திரும்புவதற்கும் மட்டுமல்ல மதியம் நனவுக்கும் காரிலே வந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது கடிதத் தொடர்பும் இல்லை, சந்திக்கவும் முடி யாது. இப்போதுபோல் கைத்தொல்ை பேசி அங்கு கிடையாது. இன்று கைத் தொலைபேசி, மெயில் இப்படி இன் தும் எத்தனையோ வசதிகள் அதனால் தான் காதலின் அருமை தெரியவில்லை, தமிழ் சினிமா போலாகிவிட்டது.
எனக்கு பைத்தியமே பிடித்து விட்டது என்னை நன்றாகப் படிக்கும் படியும் படித்து நல்ல நிலைக்கு வந்தால் ன் விருப்பப்படி அவளை அடைய லாம் என்றும் எனக்கு புத்திமதி சொல் வப்பட்டது. ஆனால் உணவும் செல்ல மறுத்து உறக்கமும் இஸ்லாமல் போய்விட்டது. அயலில் வம் பர் மகாசபை உறுப்பினர் களுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தமாதிரி அவர்கள் விரும் பியபடி கதை பரப்பித் திரிந் தனர்.அவள் நிலை மிகப் பரிதாபம் எனக்கு தகவல் வந்து கொண்டி ருந்தது. இருவரும் எது வும் செய்ய முடி யாது எனது உயி ருக்கு ஆபத்து வரலாம் என்று என்மீது அன்புள்ள வர்கள் அச்சமடைந் தனர். நான் தற்கொண்i
GJ ii III Lif L. என்றும் تنق) تلك
கம் வலுத்தது. இந்த நிலையில் அவளைப் பார்க்காமல் இருப்பதில் அர்த்தமில்லை என்ற எண்ணமும் எனக்கு ஏற்" பட்டது. இனியும் தாமதித்தால் அவனை உயிருடன் பார்க்க முடியாமல் போகும் என்று கருதினர். எனது உடன் பிறந்த அண்ணர் மட்டக்களப்பிலிருந்து அழைக்கப்பட்டார். எனது பாதுகாப்பும் எதிர்காலமும் அவரிடம் ஒப்படைக்கப் பட்டது. நான் நாடு கடத்தப்பட்டேன். அண்னருடன் மட்டக்களப்பிற்கு ரயில் ஏறினேன். இப்பொழுது காதலர்களுக்கு இப்படி கட்டுப்பாடும் தண்டனையும் எங்கே இருக்கிறது?
இப்பொழுதெல்லாம் கைத் தொலைபேசி மூலம் நேரம், இடம் குறித்து ஏற்பாடு செய்கின்றார்கள். சந்திக்கின்றார்கள். போகவேண்டிய இடங்களுக்கு போய்வருகிறார்கள் கடி தம் எழுதவேண்டிய அவசியமில்லை. நேரில் கன் த ப்பதற்குக் கூட கைத்
தொலைபேசி மூலம் எல்லா ஏற் பாடுகளையும் செய்து கொள்ள வாம். கடுமையான கட்டுப் பாடுகள் வைத்தால் அவற்றை முறிநீடிப்பதற்கும் வழிகள் இருந்தன. அந்தக் காலத்தில் ப ா னு ம தி

Page 21
நாகேஸ்வரராவ் நடித்த, பாணியின் லைலா மஜ்னு காதல் சித்திரம், லைலாவும் மஜ்னுவும் ஒருவரோடொருவர் கைபடாமலேயே கண்ணிரை வரவழைத்த திரைப்படம். நாகேஸ்வரராவி சாவித்திரி நடித்த சரச்சத்திரரின் தேவதாஸ் படமும் ஒருவரோடொருவர் தொடாமலேயே கண்ணீர் சொரிய வைத்த திரைப்படம். இப்பொழுது தமிழ்ப்படங்களில் காதல் என்றால் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்புரண்டு பாட்டுப்பாடி நடித்தாக வேண்டும். இப்போதுள்ள காதலர்களும் இப்படியான காட்சிகளையே பின்பற்ற விரும்புகின்றனர்.
மட்டக்களப்பு வந்த பின் கல்லூரியில் சேர்க் கப்பட்டேன். அவள் நினைவே மனதில் நிறைந்து வருத்தியது. படிப்பு ஒடவில்லை. அப்பொழுது புத்தியில் தெளிவு பிறந்தது. அவளோ பரம்பரைப் பணக்காரி அவளிடம் செருக்கு எதுவும் இல்லை. ஆனாலும் படிக்காமல் எப்படி வாழ்க்கைக்கு வழி தேட முடியும்? காதலித்து முடிவு என்ன? அவளுக்கு என்னை காதலித்து ஒரு பயனும் இல்லையென்று எழுதினேன். இக்கடிதம் கிடைத்ததும் அவள் ஏங்கிப் போனாள் எங்களுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருந்த நண்பர்களில் ஒருவன் அவசரமாக அங்கிருந்து என்னை வந்து சந்தித்தான். அவள் நிலையைச் சொன் ஜான், நான் என் நிலையை விளக்கமாகச் சொன் னேன். இனியும் காதலித்து என்ன செய்வதென்று கேட் * டேன். அவன் அமைதியுடன் கேட்டுத் திரும்பிச் சென் நான் மற்றைய நண்பர்களும் ஏன் அவளும் கூட நிலமையை உணர்ந்தனர். காதல் உயிருக்கு உயிரான் காதல், ஆனால் சோறு போட என்ன வழி? உலக வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்தது. உயிரைக் கொடுக் கலாம். காதல் வாழும். ஆனால் நாம் வாழ மாட்டோம் அவள் முறை மாப்பிள்ளையை கைப் பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. வம்பர் மகா சபையினர் நான் அவள் வாழ்க்கையை கெடுக்க அவள் எழுதிய கடிதங்களையே பயன்படுத்துவேன் என்று பயமுறுத்தினர். அதன் பின்னர் எனது முக்கிய நண்பன் கலியாணத்துக்குக்கூட நான் போகவில்லை, அவள் உறவினர் எனது நிலையையும் எனது பண்பையும் உணர்ந்துகொண்டனர் என் மீது எல்லோருக்கும் மதிப்பு ஏற்பட்டது. அனுதாபமும் கூட எங்கள் காதலும்கூட பண்புகெடாமல் எல்லை மீறாமல்
இருந்து5 15-0.10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தது தெரிந்தது அவள் மணமுடித்துமுதற் குழந்தை பிறந்து ஒரு : வருடத்தின் பின் ஒரு நாள் கொழும்பில் சந்தித்தேன். என்னை ஒரு ே பெண் பார்த்துக் கட்டும்படி சொன்னாள். அவள் குடும்பத்தினர் என்னுடன் நல்ல முறையில் பழகினர் நான்கு பிள்ளைகள் பெற்று  ே அவர்களுக்கு மனமும் செய்து வைத்து பேரப்பிள்ளைகளையும் பார்த்து அவள் போய்ச்சேர்ந்தாள். என் குடும்பமும் அவள் குடும்பமும் ஒற்று மையாக சந்தோசமாக சந்தித்துக்கொண்டனர். அவள் மகளுக்குநான் பாதுகாப்பு
காதல் இனிமையானதுதான். ஆனால் சுகமான சுவையல்ல, இன்று நினைத் தாலும் வேதன்ை கலந்த அந்த நாட்கள் கண்ணில் நீர் நிறைக்கும் காதல்ர் படிக்க வேண்டிய பாடம் என் காதல் எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்
LTT TTTTTTT TTTTTT TTTTTTT TT TTTTTLLLLL L T L T L T LLL YYYS L L L L LTTTT TTTS TTTTTT LTTT TTTT TTTT KMTTTTTT T TT mTTLLLL LL L LLL L L L L L TY T L aLT YS
காதல் மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காதலிப்பவருக்கு தெரியாமல் இருக்கக்கூடாது. காதலை மறைப்பதில் எந்த பயனும் இல்லை. தைரியமாக வெளிப்படுத்தினால் மட்டும் நீங்கள் காதலராக முடியும், உங்கள் நண்பர்களிடம் எல்லாம் மாய்ந்து மாய்ந்து நீங்கள் காதலிப்பதை தெரிவிப்பதை விட ஒரு நிமிடம் தைரியமாகச் சென்று நீங்கள் காதலிப்பவரிடம் சொல்லிவிடுங்கள் உங்கள் காதலை, காதலிப்பவரின் பிறந்த நாளை மட்டும் வாழ்க்கையில் மறந்து விடாதீர்கள் அன்றைய நாளை முன்னரேநினைவுகூர்ந்து அவருடன் சிறப்பாக கழிக்கதிட்டமிடுங்கள் ஒன்று. உனக்கு வரும் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம் என்று அவருடன் கலந்து பேசி திட்டமிட்டு அதனை செயல்படுத்தலாம். அல்லது. பிறந்த நாள் நினைவில் இல்லாததுபோல் இருந்துவிட்டு அன்றைய தினத்தில் பரிசுகள் கொடுத்து கொண்டாடி அசத்தலாம். ஆனால் சொதப்பிவிடக்கூடாது காதலிப்பவரிடம் அடிக்கடி உங்களது காதலை தெரிவியுங்கள். அது வார்த்தையாகவும் இருக்கலாம் வாழ்ந்து அட்டையாகவும் இருக்கலாம். பூக்களும் உங்கள் காதலைச்சொல்லும், காதலிப்பவரின் குணாதிசயங்களை மாற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் மிகவும் தவறான செயலாக இருந்தால் மட்டும் அநனை எடுத்துக் கூறி அவருக்கு உணர்த்துங்கள்,
உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் காதலரின் குறைகளைக் கூறிக்கொண் புருக்க வேண்டாம் காதலர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவர்களுக்குமட்டும் தெரிந்தவையாக இருக்க வேண்டும்.
இந்நிதிக் 15:10 阻

Page 22
|| )'LTI - (ש5
என்பது Կ1 - 11:Hքիի விய பிரச்சினையாகிவிட்டது. மேற் கத்தைய நாடுகளில் மட்டும் பேசப் பட்ட இவ்விடயம் இப்பொழுது ஆசிய நாடுகளிலும் தனது அழுக்கு முகத்தைக் காட்டத் தொடங்கி விட்டது.
அதீத எடையின் விளைவுகளும்
TH 姬 : நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய
நோய்கள் எலுப்பு:மூட்டுத்தேய்வுகள்
போன்ற பல நோய்கள் வரும் என் பதை இப்பொழுது பலரும் :னர்
கிறார்கள்:னவுக்கட்டுப்பாடு பற் பயிற்சி போன்ற வாழ்க்கை முறை ாற்றங்கள் அவசியம் என்ற நண்ர்வு
மேலோங்கி வருகிறது. கான்ல்பில்
வீதிகளிலும் கடற்கரை ஓரங்களிலும் நடைப் பயிற்சி செய்வர் என் எண்ணிக்கை அதிகரிப்பிலிருந்து இதனை அறிய முடிகிறது. இளவயதினர் பெரும் பாலும் உடற் பயிற்சி நிலையங்களை நாடுகிறார்கள். ஆனால் மிகப் பெரும்பாலானவர்கள் இது பற்றிய எள்வித உணர்வும் இன்றி சதா காலமும் வாய்க்குள் எதையாவது போட்டு மென்றுகொண்டே இருக் கிறார்கள். இதனால் அவர்களது எனட அதிகரிக்கிறது. மேற்கூறிய நோய்கள் வந்து சேர்வதை தடுக்க முடியாது
 
 

டும் பாதைகள் தாக்கத் தொடங்கிய பின்னரே அதைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. ஆயினும்
உடலும் மென்று கொண்டே இருந்த வாயும் சொல்வழிகேட்கின்றனவா?
எடையைக் வழிகள்.
எடையைக் குறைக்க வேறு ஏதா வது வழி இருக்கிறதா என அப்படிப் பட்டவர்கள் கேட்கிறார்கள். நிச்சயம் மருந்துகள் இருக்கவே செய்கின்றன. மிகத் தீவிரமாகக் குறைக்க வேண்டிய வர்களுக்கு சத்திரசிகிச்சையும் உண்டு.
Gastroplasty & Teirgy) 573îjama" (wps) (?) உண்டு. இரைப்பையை வெட்டிச் சிறியதாக்குவதால் கொஞ்சமாக உணவை உட்கொண்டதுமே வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். ஆயினும் இது முற்றிலும் பாதுகாப் பான சத்திரசிகிச்சை என்று சொல்ல முடியாது. இச் சத்திரசிகிச்சைக்குப் பின் இலங்கையில் ஒரு பெண் இறந்த செய்தி பத்திரிகைகளில் பரவலாக அடிபட்டது ஞாபகம் இருக்கலாம்.
மருந்துகள்
தமது நோயைத் தனிக்க சுய முயற்சி இன்றி மருந்துகளின் உதவியை நாடுகிறார்கள். எடை குறைப்பு மருந் துகளை உபயோகிக்கும் வரைதான் எடைகுறையும். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும் உடற் பயிற்சியும் சேர்ந் தால்தான் அம் மருந்துகள் பலன் கொடுக்கும். எடை குறைப்பு மருந்து கள் விலை அதிகமானவை. வெறு மனே மருந்தை மட்டும் போட்டுக்
திருர்ஆக 15-02-10
கொண்டிருந்தால் எல் குறையாமல் போவது மாத்திரமின்றி அம் மருந்து களின் பக்கவிளைவுகளையும் எதிர்
tija. ய்விடுகிறது நேர் ήήσοτιτς, ஏற்ப்
த்தின்ை காலமும் சேர்ம்பிக் கிடந்த் இத்தில் இ: பிரபலமானது சிபிட்ரமின்
நோக்கநேரிடும்
எ ை குறைப்பு it. y ந்துக்
இ'விே" பதகும் அதனால் வரக் ப் பக்கவிளைவுகளைப் பட்டிய விட்டால் மருந்தை உட்கொள்ள வேண்டாம் என நோயாளி வேகமாக விட்டு ஓடுவார். அவ்வாறு ஓடினால் நிறை குறையும் என்பதை மட்டும் நல்ல விளைவாகக் கொள்ளலாம்.
மருந்தின் பக்க விளைவுகள்
மலச்சிக்கல், வாய் உலருதல், ஓங்காளம், உணவுகளின் சுவை கெடுதல், வயிற்றோட்டம், மூல நோய் தீவிரமடைதல், இருதயத் துடிப்பு வேகமாதல், இருதயத் துடிப்பின் ஒழுங்கு லயம் மாற்ற முறல், உயர் இரத்த அழுத்தம், தலைப்பாரம், தூக்கக் குறைபாடு, தலையிடி, மனப்பதற்றம், மனச் சோர்வு நோய், வலிப்பு, திடீரென வந்துபோகும் மறதி, பாலியல் செயற் பாட்டில் குறைபாடு, ஒழுங்கற்ற மாதவிடாய், சிறுநீர் வெளியேறு வதில் சிரமம், பார்வை குறைவடை

Page 23
தன் ஏற்படலாம் அத்து.
வெண்துளி சிறுதுணிக்
குருதியின் குறைந்தால் சி கூட அதிக இரத்தம் பெருக்கெ லாம். தானாகவே சருமத்தின் கீழ் இரத்தம் கசியவாம். மேலும் மருந்தின் ஒவ்வான்ம விளைவு காரணமாக தோல் அரிப்பு, தோற்தடிப்பு, சரும அழற்சி போன்றவையும் ஏற்படலாம். அமெரிக்காவில் இருதய நோயா
ளர் உபயோகிக்கத்தடை
அமெரிக்காவின் உணவு மற்றும்
மருந்து ஆனையகம் (IDA) இம் மருந்து பாவனை பற்றி இருதய நோயாளருக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளமை கவனிக்கத்தக்கது. இதுவரை காலமும் இருதய நோயா ளர்கள் இம் மருந்தை அவதானத்துடன்
شیرین بنابع
'ನ್ತಿ।
es வில் இந்த எச்சரிக் கைன்யூ தெளிவாக ஆக்சிடவும் ஒத்த விட்டுள்ளமை குறிப்பித்த | ,
எத்தகைய நோயாளிகளுக்கு
1. மாரடைப்பு, அஞ்சைனா போன்ற இருதய நோய்கள்.
2.345 (LJ Gırgıçısı. Gü (Heart Failure) 3. இரு த ய து டி ப் பி ன் வயக்குறைபாடுகள் (Arrhythmia)
#பக்கவாதம் மற்றும் திடீரென வந்து மறையும் பக்கவாதம்
கேடுமையான உயர்இரத்த அழுத் தம்
கோல், கை போன்ற பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய் நோய்கள் (Peripheral arterial diseasc)
G
 
 
 
 
 
 
 
 
 

வேறு பருத்துகள் எடையைக் குறைக்க வேறு மருந்துகளும் உள்ளன. ஒவில்: ((Xrlistát) isirig фф5јул J பிரபல ருந்தாகும் இது உண்வுக்கால்ஃபில் செந் பட்டு கொழுப்புகள் உறிஞ்சப் படுவதைத் தடுக்கும் மருந் "தா கும் கொழுப்புப்
பொருட்கள் உறிஞ்சப்படாத தால் இவை பலவாயிலால் தானே ஒழுகக் கூடியது. இது மிக முக்கிய பிரச்சனையாகும். அவசரமாக மலம் கழிக்க நேருதல், கட்டுப்படுத்த முடி யா மல் தி நரென மல் ம் வெளியேறுதல், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி போன்றவை இம் மருந்தின் பக்க விளைவுகளாகும்.
இதைத் தவிர அடிக்கடி சனி பிடித் தள், முரசு கரைதல், களைப்பு, தலையிடி, மனப்பதற்றம், மாதவி டாய்க் குளப்படிகள், சிறுநீரகத் தொற்று நோய்கள், குருதியில் சீனி யின் அளவு திடீரெனக் குறைதல், மூலத்தால் இரத்தம் வடிதல், ஈரல் பாதிப்பு போன்ற பல பக்க விளைவு கள் ஏற்படலாம்.
பக்க விளைவுகள் அனைத்தும் அனைவருக்கும் வருமா என்றால் நிச்சயமாக இல்லை. சில பக்க விள்ை வுகள் சிலருக்கு ஏற்படலாம். சில ருக்குப் பல பக்கவிளைவுகள் தோன்ற லாம். வேறு சிலருக்கு எதுவுமே ஏற் படாமலும் போகலாம். அது அவரவர் அதிஷ்டம்.
இருந்தபோதும் அத்தனை பக்கவிளைவுகள் வரக்கூடிய சாத்தியத் துடன் மருந்தைப் பாவித்துதான்
கியூர்ஆக
யைக் குறைக்க வேண் டுமா என்பது உங்கள் முன் உள்ள தேர்வாகும். மருந்துகளை உபயோ கித்து என டயைக் குறைத்தாலும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங் கள் இல்லையேல் மருந்தை நிறுத்திய தும் மீண்டும் எடை அதிகரிக்கும் என்பது நிச்சயம். உங்கள் எடைக் குறை ப்பு முயற்சியை எங்கு ஆரம்பிக்கப் போகிறீர்கள்? தொடர்ந்து நிலைக்கப் போகிற வாழ்க்கை முறை மாற்றங் களிலா? அல்லது கடுமையான பக்கவிளைவுகளுடன் குறுகிய காலம் மட்டும் நிற்கப் போகும் மருந்து களிலா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
வருக.எம். கே. முருகானந்தன்
事。

Page 24
சந்தோஷம் ஒரு டொனிக் வாழ்க்கையில் சாதனை புரிபவர்கள் அனைவருமே அருந்தும் பானம் சந்தோஷம். இதைப் பெறுவதற்கு நீங்கள் சுப்பர் மார்க்கெட்டுக்குப் போக வேண்டியதில்லை. வீட்டிலேயே ஏன் உங்களிடமே இருக்கக்கூடிய ஒரு அற்புத பானம். நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதை எடுத்து அருந்தலாம். இப்படி ஒரு விளம்பரத்தை TV இல் பார்த்தால் நமக்கு என்ன தோன்றும்? உண்மை என்று சொல்வோமா? அல்லது பச்சைப் பொய் என்போமா? உண்மை என்று கூறுகிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள் சந்தோஷமாக இருக்க எனக்கும் ஆசைதான். ஆனால் காலையில் துயிலெழுந்த நேரம் தொடக்கம் மாலை நித்திரைக்குச் செல்லும்வரை விட் டிலும் நாட்டிலும் நடக்கின்ற சம்பவங்களை நினைத்தால் மனிதன் எப்படிச் சந்தோஷமாக இருக்கமுடியும்? என்று நீங்கள் கேட்டால் அது ஒரு நியாயமான கேள்விதான். அப்படியானால் ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்கவே முடியாதா? எமது சந்தோஷம் எமக்கு வெளியே நடக்கின்ற சம்பவங்களிலே முற்று முழுதாகத் தங்கியிருந்தால் சந்தோஷம் என்பது சாத்தியம் இல்லைத்தான். அப்படியானால்
இடிந்திக் ls--
 

சந்தோஷத்தின் ஊற்று எங்கேதான் இருக்கின்றது? சில சுவையான உணவு களை உண்ணும் போது சந்தோஷம் வருகிறது. ஆனால் அது மறைந்து விடும். இரண்டு நாட்களுக்கு முன்னர் உண்ட ருசியான உணவை நினைத்து இன்று நான் சந்தோஷப்பட முடியாது. இன்றும் அப்படியான உணவு கிடைத் தால்தான் அது எனக்கு நிறைவைக் கொடுக்கும்.
ஆனால் உள்ளத்தில் இருக்கும் சந்தோ வும் எமது இரத்தச் சுற் றோட்டம் போன்றது. அதுவே எமது உயி ரோட்டம் நிலை யா ன சந்தோஷம் நான் சம்பந்தப் பட்டது. எனது ஈடுபாடுகள் சம்பந்தப்பட்டது. என் :ெகுறித்தும் துெ ஈடு பாடுகள் குறித்தும் நான் சந்தோஷமாக இருக்கிறேனா? இந்த நாடியை நான் பிடித்துப் பார்க்க வேண்டும் அதன் கருத்து என்ன? பொதுவாக என்னைக் குறித்த எனது அபிப்பிராயம் மற்றவர்கள் என்னைக் குறித்து எனக்கு வெளிப்படுத்தும் விடயங்களாகவே இருப்பது வழக்கம், அவற்றுள் பெரும் பாலானவை எம்மைக் குறித்த மறை பான அல்லது குறையான விடயங்களாகவே இருக் கும் குறைகளை ஆதாரத் துடன் கூறும் மற்றவர்கள் பாராட்டுக்களுக்கு ஆதா ரம் தருவதில்லை :
உதாரணமாக ஒருவன் ஒரு தவறு செய்தால் அந்தத் தவறுகளை பல தருணங் களில் மேற்கோள் காட்டு வர். பிள்ளைகளைப் பாராட் டும் போது அவர் நல்ல பிள்ளை, குழப்படி செய்ய மாட்டார் என்று கூறுவது அவரைக் குழப்படி செய்யாமல் தடுப்பதற்கான ஒரு தடுப்பு முறையே தவிர பாராட்டு அல்ல. பிள்ளை நன்றாகப் படிப் பாள் என்று கூறுவது பிள்ளையைப் , , ஊக்குவிப்பத ற்கே. இது பிள்  ைஎாக ஞ க் கு நன்கு புரியும்.
। ।।।। குறித்து பெற்றோரும் ' ஆசிரியரும் கூறும் நேரான கருத்துக்களில் பெரும்பாலும் உண் ைமத் தன் ைம இல்லை என்பதே பிள்ளையின் மனதில் உள்ள அபிப்பிராயம், இத் த  ைக ப ம ன ப் பதிவுகள் ஆழமான ܕܬܐ பாதிப்புகளை மன தில் ஏற்படுத்துவதால் பிள்ளை வளர்ந்த பின்னர் உண்மை YL S uuu S LL L LLL TTTT O HLTT S S TT வாங்க முடியாத ஒருவராக இருப்பு தால் சந்தோஷம் எங்கேயிருந்து வரும்:
தன்னைக் குறித்த சந்தோஷம் மனித வளர்ச்சிக்கு முக்கியம். முதலா வது ஒருவருடைய தோற்றம், தனது தோற்றத்தைக் குறித்து ஒருவர் கவலைப்படுவாராக இருந்தால் அவர்

Page 25
உறவுகளைத் தவிர்க்கும் ஒருவராகவே இருப்பார் தனது தனித்துவமான தோற்றம் ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும். சினிமா நடிக நடி கைகள் அழகானவர்கள் என்ற அபிப் பிராயம் பலருக்கு உண்டு.அதன் அடிப் படை என்ன? அழகு என்பது பார்ப்
நாம் வெறுக்கின்ற ஒருவர் எமது கண்களுக்கு அழகானவராகவே இருக்க மாட்டார். கதாநாயகர்கள் அழ காகவும் வில்லன்கள் அழகற்ற வராகவும் மக்கள் மனதில் தோன்று கின்றனர்.
அழகு என்றால் என்ன? காக்கைக் கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என் கிறார்களே பல ரால் ஏற்றுக் கொள்ளப்படும் ஒருவர் அழகானவ ாக மாறுகிறார். ஆனால் அதுவரை நாம் காத்திருக்க முடியாது. மற்றவர் கள் என்னை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் நானே என்னை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். தன்னை ஏற்றுக்கொள்பவன் தன்னை நேசிக் கிறான். தன்னை நேசிப்பவன்
த ன க் குள் சந் தோஷத்தை உணர்
கிறான். சந்தோஷ்
மாக இருப்பவன் பிற ரால் கவர ப் படுகிறான். பிறரால் க வர ப் படு பவன் பிறரால் நேசிக்கப் படுகிறான். இது சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இந்த சந்தோஷம் உற்சாகம் என்ற எரி பொருளாக மாறுகின்றது. பொதுவா கவே மற்றவர்களால் நாம் கவனிக் கப்படவேண்டும் என்பதற்காக நாம் சற்று வித்தியாசமாக இருக்கவும் உடுக்கவும் முயலுகிறோம். இது ஒரு போலியான் முயற்சி வித்தியாசமாக இருப்பதற்கு நாம் எவ்வித முயற்சியும் எடுக்கத் தேவையில்லை என்பதுதான் உண்மை, ஏனென்றால் நாம் வித்தியாசமானவர்களாகவே படைக் கப்பட்டுள்ளோம். ஒருவரைப் போல இன்னொருவர் நடக்க முற்படுவதை (imicry) வேடிக்கை நிகழ்ச்சிகளில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் நாம் கண்டு க ளிக் கி றே ம் , நாளாந்த வாழ்வு வேடிக்கையாகி விட லா மா? எவ்வளவு தான் முயற்சித்தாலும் இ ன் னெ ரு வர் ## 3T, \>T |''} {ể L! T Gio பேசவோ நடக்கவோ முடியாது. அத்தகைய தனித்துவமுள்ள நான் இன்னொருவரைப் போல இல்லையே என வேதனைப்படுவது எவ்வளவு பேதைமை?
என்னைக் குறித்தும் எனது ஈடு பாடுகள், ஆற்றல்கள், நான் செய்யும் தொழில் ஆகியவை குறித்தும் நான் சந்தோஷப்படுவேனாக இருந்தால் நான் ஒரு சந்தோஷமான மனிதன். அந்த சந்தோஷம்தான் நான் சாதிக்க எண்ணியுள்ள இலக்கை நோக்கி என்னை நகர்த்தும் றொக்கட்டுக்கான எரிபொருள்.
ஒருவேளை என்ன செய்தும் உங்களால் சந்தோஷத்தை வரவழைக்க முடியாமற் போனால் இன்னுமொரு வரை சந்தோஷப்படுத்திப் பாருங்கள் அது உங்களையும் பற்றிக் கொள்ளும், காஸ் குக்கர் சுவிச் பழுதாகிவிட்டால் நாம் தீக்குச்சியைப் ப விப் ப தி ல்
*ծial) եւ IT I
அன்பழகன்

Page 26
| 3_. — `ან ან ვერ
ஆண் ജ: הסבר ஹலோ டொக்டர் காலையில8 மணிக்கு என் மனைவி மூச்சுப் பேச்சு இஸ்லாம விழுந்துட்டா டொக்டர். அடப்பாவி இப்ப மத்தியானம் 3 மணி ஆகுது. இவ்வளவு நேரம்
\என்னடாப்பா செய்தாய்? A சந்தோஷத்தில கையும் ஒடேல காலும் ஒடேல "
டொக்டர்
"
எங்கட டொக்டர் ஒப்பரேஷனுக்குப் பிறகும் நோயாளிகளை வரவழைச்சுப் பேசுவார். அப்படியா? அது என்ன புதுப்பழக்கம்? ஆவிகளோடு பேசும் பழக்கம்
-
Sidd.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்ணே நீ சொல்லப் போற மூண்டு வார்த்தை ਜ66 மிதக்க வைக்கோனும் ப்ளீஸ். ல்ெ&ேன்.
போய் தூக்கு தொங்கு. அடிப்பாவி!
இவ்வார அட்டைப்படம் மிகவும் நல்லாயி
ருந்தேகுழிபறிச்சிட்டான். ருக்குதெண்டு நிறையப் பேர் லெட்டர் என்ன செய்த7 போட்டிருக்கிறாங்க ன அந்தக் குழியிலேயே அதிசயமாஇருக்குதுசேர்.
இதில ஆச்சரியப்படஎன்ன இருக்குது? போன கிழமை எங்கட அட்டையில் படமே போடேல சேர்.அதுதான்.
படு நான் மட்டும் மேல ஏறி
T '

Page 27
葱丁、
மண்ணில் உயிர்களைப் புதுப் பித்துக் கொண்டிருக்கும் மாபெரும் சக்தி காதல், காதலைப் பாடாத கவிஞர்களும் இல்லை. காதலைப் பாடாத இலக்கியங்களும் இல்லை.
காதல் உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. ஆயினும் மனித உயிர்கள் மட்டுமே காதலைக் காத லிக்கத் தெரிந்து கொண்ட்ன், சங்க காலம் தொட்டு இன்று வரை வாழ்க்கை என்னும் பாத்திரத்தில் தீராமல் ததும்பிக் கொண்டிருக்கிறது காதல் காதலைப் பல மொழிகளில் பல புலவர்கள் பாடியுள்ளனர். இன்றுவரை காதல் பல வடிவங் களில் பாடப்பட்டு வருகிறது. வாய் மொழிப் பாடல்கள், மரபுக் கவி தைகள், புதுக்கவிதைகள், ஹைக், சென்ரிபு என் பாடல் வடிவங்கள் மாறலாம். ஆனால் பாடுபொருள் உள்ளடக்கம் மாறுவதில்லை. காதலைப் பல வடிவங்களில் பாடி புள்ளனர் ஆனால் காதலின் வடி வத்தைப் பாடிய பாடல் ஒன்று தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. ஆம் இன்று வரை காதவை
இவ்வாறு வடிவப்படுத்திப் பாடிய
பாடல் எதுவும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை.
காதலை வடிவப்படுத்த முடி யுமா? காதல் என்ன பொருளா? என்றெல்லாம் வினா எழலாம்.
அழிந்து போகும் பொருட் களையே நாம் வடிவப்படுத்திப் பழகிவிட்டோம் அவையெல் லாம் காட்சிப் பிழைகள் என்பதை நாம் உணர்வதற்கு 鼬 1 ܨ ܀ ஒரு முதிர்ந்த மனநிலை . வேண்டும். リ
சங்க இலக்கியத் " தில் குறந்தொகையில் தேவகுலத்தார் என் இது ம் புல் வர் காதலை எவ்வ விாவி அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார்.
என்று பாருங் 4. ଜୀt.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(குறிஞ்சி)
நிலத்தினும் பெரிதே வானினும்
· კვ.
நீரினும்ஆர் அளவின்றே சரல் கருங்கோற் 以š。
கொண்டு
SS பெருந்தேன் இழைக்கும் நாட
GITT EGTE.
(குறுந்தொகை-3) |
தலைமகன் சிறைப் புறமாக,
' து 0. அவன் ଘU GI ? T{!! !!! கொள்வது
வேண்டிகோழி இயற்பழித்த வழி
).தலைவி இயற்படமொழிந்தது  ܼܲܬ
சிறைப்புறம் வீட்டுக்கு | அருகே மறைவான இடம்.
வரைவு-திருமணம்
R இயற்பழித்தல் இயல் புகளைப் பழித்தல், `. தலைவன் தலைவியை
மணம்செய்துகொள்

Page 28
リ 臧 A. W. |
வாழ்க்கை Hi! II ழ்வதையே விரும் கிறான். அதனை உணர்ந்த தோழி தல்ைவியைக் கானத் தலைவன் வந்து சிறைப்புறமாக மறைந்திருப் பதை அறிந்து அவன் கேட்குமாறு அவனியல்புகளைப் பழித்தாள். அதனை ஏற்றுக் கொள்ளாத தலைவி தோழியிடம் தன் காதலை எடுத்தியம்புவதாக இப் பாடல் உள்ளது.
பாடலின் பொருள்
குறிஞ்சிப் பூக்களைக்
கொண்டு, மலைப்பகுதியில் பெரிய தேனை வண்டுகள் தொகுத் தற்கு இடனாகிய நாட்டையுடைய தலைவனோடு நான் கொண்ட் நட்பு,
சொல்லப்புகுங்கால் நிலத்தை
நினையப் புகுங்கால் வானத் தைவிட * "g/
:Iகுந்து : காணப்பு குங்கால் கடலைவிட ஆழமானது. என்பதே இப்பாடலின் பொருளா கும்.
இதில் காதல் நட்பு என்றே சுட்டப்படுகிறது. மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் அளந்து கான இயலாத தன்மை புலப்படுத் ) ; . தப்படுகிறது. நிலம், வான் நீர் ,※。 இவை தனித்தனியே பயன்படாது. நிலத்திலிருந்து வானுக்கு நீர் செல்வதும் பின் அந்த நீர் Ifl35) եք யாகப் பொழிவதும் கட்லில் சென்று கலப்பதும் இயற்கையாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயைபுற்று அமைந்துள்ளது. அது அவ்வாறு இருந்தால்
El Tige தலைவனோடு *" அது இப்பாடலின் கொண்ட நட்பும் இயைபானது தாக்க மாக வே என்கிறாள் தலைவி.
ஒரு குழந்தையிடம் சென்று உனக்கு உன் அம்மாவை எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டால் நிறைய பிடிக்கும் என்று சொல்லும் எள் வளவு நிறைய என்று கேட்டால் தம் கையை முழுவதும் விரித்து இவ் வளவு நிறைய என்று கூறும் அந்த குழந்தை மனநிலையில்தான் வளர்ந்த பின்னும் நாம் இருக்கின் றோம்.
நமக்கெல்லாம் அழகை ரசிக்கத் தெரியும், ஆனால் வெளிப்படுத்தத் தெரியாது இன்னும் அழகை ரசிக்கக் கூட முடியாது இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்போரும் உள்  ே துண்ட் ளேனர். இந்தப் பாடலில் புலவர் எவ்வளவு அழகாகக் காதலை வடிவப்படுத்தியுள்ளார்?
அத்தகைய செம்மை பான காதல் பாடல் களைக் கொண்டது நம் தமிழ்மொழி.
தமிழன் என்பதில்
பெருமை கொள் வோம். தமிழின் பெரு மையை எடுத்துச் சொல் CGl. V r.
நன்றி வேர்களைத்
அ.ை
வானத்தின் AJATE
காதலின் ஆழம் கடலின் அளவு
இவ்வாறு காதலை வடிவப் படுத்திய பாடல் உலக மொழிகளில் எங்காவது உண்டா? இல்லை இன்று வரை தமிழில் பல காதல் பாடல்கள் வந்துள்ளனவே அதி லாவது இண்டர்)
*
இருக்கக் கூடும்

Page 29
15-02-2O1O (LDSjöü 2B-02-2010 blIGIDJ
|fluញព៌ា
அச சுவினி . "त கார்த்திகை
காரியத்தடை இருக் கு ம் பி ர ய ர ன வாய் ப் பு பாதிக்க லாம். பனப்பற்றாக் கு  ைற நி ல வும் , உறவினர், அயல் வர் உதவி செய்வர். பெற்றோர் நலம். நல்ல வீடு, வாகனம் அமையலாம். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர். உடல்நலமுண்டு. பகை விலகும். திருமண வாய்ப்புண்டு. முதலீடுகளால் லாபம் குறைய லாம். அதிஷ்டம் உண்டு. தெய்வீக நாட்டம் மேலோங்கும் தொழில் துறை முன்னேறும் எதிர் பார்ப்புகள் நிறைவேறும் மன
பாணி
_-
陨
காரியத்தடை இருக் கும். பிரயாண வாய்ப்பு பாதிக்கலாம், பணப் பற்றாக்குறை நிலவும்,
உறவினர், அயலவர் விசுவாசமாக இருப்பர் பெற்றோர் நல் மில்லை. வீடு, வாகனம் செலவை ஏற்படுத்தலாம். மான வர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டார். உடல் நலம் பாதிக் கலாம். பகைவரால் தொல்லை புண்டு திருமணவாய்ப்புண்டு. முதலீடுகளால் லாபம் குறைய லாம். அதிஷ்டம் இருக்காது. தெய்வீக நாட்டம் குறையலாம். தொழில் துறையில் முன்னேற்றம்
றையலாம். எதிர்பார்ப்புகள்
றைவேறாது. மன அமைதி இருக்
고 TF இருப்பர். பெற்றோர் நலம். நல்ல வீடு, வாகனம் அமையலாம். மாணவர் கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர். உடல் நலம் பாதிக்கலாம். பன வரால் தொல்லையுண்டு திரும வாய்ப்புண்டு. முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். அதிஷ்டப் உண்டு. தெய்வீக நா ட்டப் மேலோங்கும். தொழில் துை முன்னேறும் எதிர்பார்ப்புகள் நிை வறாது. நண்பர்களால் தொல்ை புண்டு. மனஅமைதி இருக்காது.
அமைதி இருக்காது. - 丐晶鲇。 二。
_" ീ
மிருகசிடம் 3,4, a リ。 புனர்பூசம் 4. பூசம், ஆ வாதிாை, புனர்பூசம் 1,2,3 Ա ܢ * júliuitl, காரியசித்தியுண்டு. காரிய சித்தியுண்டு ಸ್ಧಿ||^]:ಸ್ತ್ರ್ಯ La II (3) (il D - ."+ ץ עין "" வினர், அயலவர் வி ட நிலவும், உறவினர் அ
லவர் உதவுவர். உ வியை எதிர்பார்ப்பர். தாய் நலம். தந்தை நலமில்லை. நல்ல வீடு, வாகனம் அமையலாம். மாணவ கள் கல்வியில் ஆர்வம்காட்டார். உடல் நலம் 蠶 வரால் தொல்லையுண்டு திரும வாய்ப் புண்டு. முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். அதிஷ்டப் இருக்காது. தெய்வீக நாட்ட குறையலாம். தொழில்துறையில் முன்னேற்றம் குறையலாம். எதி பார்ப்புகள் நிறைவேறும். ம
卧
(
[[0], ിത്രം |
அமைதி இருக்காது.
இடிந்துக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H
பகம், பூரம், இத்தாம் हैं । காரிய சித்தியுண்டு. இ\ பிரபா 3 வாய் ப் புண்டு. பணம் இருக் கும். உறவினர், அயல ) வர் பஐககொள்ளக் கூடும். பெற்றோர் நல மில்லை. நல்ல வீடு, வாகனம் செலவை ஏற்படுத்தலாம். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர் உடல்நலமுண்டு. பகை விலகும். திருமண வாய்ப்புண்டு. புதிய :ள் அமையலாம்.
அதிஷ்டம் இருக்காது. தெய்வீக நாட்டம் குன்றயலாம். தொழில் துறையில் முன்னேற்றம் குறைய லாம் எதிர்பார்ப்புகள் நிறை வேறும், நண்பர்கள் விசுவாசமாக இருப்பர் மனஅமைதி இருக்கும்.
ī , , , ஆ சித்திரை , காரியத்
தடை இருக்கும். பி யான வாய்ப்பு பாதிக் ել} | | |} - If all 223 T 9 குறை நிலவும், உற " ாைர், அயவு வர் விசுவ
II," . . . . றோர் ...? செலவை ஏற்படுத்தலாம், மாணவர் கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டார். உடல் நலம் பாதிக்க லாம். பகைவரால் தொல்ை புண்டு. திருமணவாய்ப்பு காலதா தமாகலாம். முதலீடுகளால் லாப அதிகரித்கும். அதிஷ்டம் இருக் காது. தெய்வீக நாட்டம் குை யலாம். தொழில் துறையில் மு னேற்றம் குறையலாம். எதிர்பார்ப் கள் நிறைவேறாது. மன அமைதி
ருக்காது.
+ایشیائی ,پیڈیٹر, پنجشیر) پلیٹیز","پی پتی இஇஇஇஇஇ
குறை நிலவும். உற لار " வினர், அயலவர் விசு வாசமாக இருப்பர். தாய் நலமில்லை. தந்தை நலம்,
வீ டு , வாகனம் செல ைவ ஏற்படுத்தலாம். மாணவர்கள் கல்வியில் ர்வம் காட்டுவர்.
உடல் நவமுண்டு. பகை விலகும். திரு ம ன வ T ய் ப் புண் டு முதலீடுகளால் லாபம் அதிகரிக் கும். அதிஷ்டம் உண்டு, தெய்வீக நாட்டம் மேலோங்கும். தொழில் து  ைற யில் மு ன் னே ற் ற ம்
}
萨飞 9/6NOPALID fin E, titud, 翡 விசாகம் 4, அறுசம்,
ffiellefish IFF-1 விருச்சிகள் ]]BaTiנחחוןL
காரிய சித்தி புண்டு. காரியத்தடை இருக்
கும்பிரயாணவாய்ப்பு 2 | لها لا புண்டு. பணப்பற்றாக் - - - - பாதிக்கலாம், பனப் பற்றாக்குறை நிலவும்,
ノ உறவினர் அயலவர் விசு
வாசமாக இருப்பர் பெற் றோர் நம் நல்ல வீடு, வாகனம் அமையலாம், மானவர்கள் கல்வி
நலம் பாதிக்கலாம். பகைவரால் தொல்லையுண்டு, திருமண வாய்ப் புண்டு. முதல்டுகளால் லாபம்
றையலாம். அதிஷ்டம் உண்டு.
தய்வீக நாட்டம் மேலோங்கும். தொழில் துறை முன்னேறும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மன
றையலாம். எதிர்பார்ப்புகள் அமைதி இருக்காது. றைவேறும் அமைதி இருக்காது. eJJSeSA S AY ee SAAAAS ASAJSASASAS e eS AS AJS S
, تم == الليثي منسوب ہوئی پہلی بی,
இருந்தக்
யில் அதிக ஆர்வம் காட்டார். உடல்
5.

Page 30
s மூல ம. TL. ജി. ஃம்ே "
காரியத்தடை இருக் கும். பிரயாண்வாய்ப்பு பாதிக்கலாம். பனப் பற்றாக்குறை நிலவும். உறவினர், அயலவர் பகை கொள்ளக்கூடும். பெற்றோர் நலமில்லை. வீடு, வாகனம் செலவை ஏற்படுத்தலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டார். உடல் நல முண்டு பகை விலகும். திருமண kkTL LL LSL KK K L akT SSL LLTL L TaHHLLL LLLLS SYTu டுகளால் லாபம் அதிகரிக் கும். அதிஷ்டம் இருக்காது. தெய் வீக நாட்டம் குறையலாம். எதிர் பார்ப்புகள் நிறைவேறும், மன அமைதி இருக்காது.
உதிதாாடம் 2,3,4, " திருவோணம், அவிட்டம்
காரிய சித்தியுண்டு. பிர | ಲವ್ಲ' வாய்ப்புண்டு. பணம் இருக்கும். உற வினர், அயலவர் விசு வாசமாக இருப்பர். தாய் நல மில்லை. தந்தை நலம். வீடு, வாக னம் செலவை ஏற்படுத்த லாம். மாணவர்கள் கல்வியில் ஆர் வம் காட்டுவர். உடல் நலமுண்டு பகை விலகும். திருமண வாய்ப் புண்டு. புதிய முதலீடுகள் அமையலாம். அதிஷ்டம் உண்டு. தெய்வீக நாட்டம் மேலோங்கும். தொழில் துறை முன்னேறும் எதிர்பார்ப்பு கள் நிறைவேறாது. மன அமைதி இருக்கும்.
= اسی.................... * *
@@@@@@
காரியத்தடை இருக் கும். பிரயாணவாய்ப்பு பாதிக்கலாம், பனப் / பற்றாக்குறை நிலவும். - உறவினர் அயலவர் விசு வாசமாக இருப்பர். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டார். உடல் நல முண்டு. பகை விலகும். திருமண வாய்ப்பு காலதாமதமாகலாம், முத டுகளால் லாபம் குறையலாம். பெற்றோர் நலம், நல்ல வீடு, வாக னம் அமையலாம். அதிஷ்டம் உண்டு, தெய்வீக நாட்டம் மேலோ ங்கும். தொழில்துறை முன்னேறும். 蠶 நிறைவேறாது. மனஅமைதி இருக்காது.
鲑
S | HHifali, loitialLit is, i. சதயம், তোট TL 4. ಖ್ವ.: ಅಥ್ಲ hIII LIFEI.P.5 T ரவதி காரியத்தடை
بھی پیچیمپئین) پیڈیٹر, پیلی یہی ہمشیہ // (, پیلینیئم ୍
ܨ .
திருந்திக் 15-07-19
இருக்கும். பிரயாண
�) வாய்ப்பு காலதாமத IT காம LELபற :றாக்குறை நிலவும் لار - i Talla:TT, 3) u lalali II விசுவாசமாக இருப்பர். தாய் நலம். தந்தை நலமில்லை. நல்ல வீடு, வாகனம் அமையலாம். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர். உடல்நலமுண்டு. பகை நட்பாகலாம். திருமண வாய்ப் புண்டு. முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். அதிஷ்டம் இருக்காது. தெய்வீக நாட்டம் குறையலாம். தொழில் துறையில் முன்னேற்றம் றையலாம். எதிர்பார்ப்புகள் : மன அமைதி இருக்
r
' يز مئی: ,یپیڈیاl, ଶ୍ରେ:୍} -சோதிடர்பொசேந்திரலிங்கம்
இணுவில். யாழ்ப்பாணம்,
 
 
 
 
 
 
 
 

தமிழ்ச் ஆங்கிம்
கொழும்.
தி நீண்டகாலமாக இருக்கிறமை வாசிக்
இஇஇது
கருத்தல்
G இருக்கிறம் சஞ்சிகையின் நீண்ட நாள்
வாசகன் நான் வழமைபோல ஆசிரியர்
தவைபங்கம் சூப்பர் பதிப்பகத்தாரும் நன்றாக இருக்கின்றது. கைதியின் குரல்
அரசின் அலட்சியத் தன்மையை
கின்றேன். ஆாரைக்கியனின் எழுத்தாளர் விழா என்னரே மிகவும் கவர்ந்துள்ளது.
以
याता
உலகுக்கு உணர்த்தி  ܼܗܸ#ܕܨus± .
நிற்கின்றது. பதிப்பகத்தார், கிரிக்கெட், மருத்துவம் என் தொடரும் ஆக்கங்கள் அனைத்துமே தரமானவை. வாழ்த்துக் கள் உங்கள் பனிசிறக்கட்டும். F.FILITLf-ITT பாமன்கடை கொழும்பு
இேருக்கிறம் தரும் புதுமைகளில் தன்னை மறந்த வாசகர்களுள் நானும் ஒருவன். சிம்பு சொல்லக்கூடாது. காதலர் தினத்தை கலக்கிவிட்டீர்கள். கதைகள், கட்டுரைகள் எல்லா மே நன்றாக இருக்
கின்றன. நடுப்க்க ஜோக் நன்றாக
இருக்கின்றது. இ.ஜெயரட்னசிங்கம்
| iii
வெளிப்படுத்தி நிற்கிறது. திருடியதுOகடந்த இதழைப் பார்த்தேன். காதலர்
மட்டுமன்றி BITE ம் அனுப்புகின்ற னரா? தோட்டியின் பதிவு நன்கச் சுவை பாக இருக்கின்றது. ஒருபக்க கதைகள் மற்றும் ஏனைய ஆக்கங்கள் நன்றாக இருக்கின்றன.
காதேவபிரதிபா
வாழைச்சேனை
G இருக்கிறத்தில் என்னை மிகவும் கவர்ந்தது கார்ட்டூன், வித்தியாசமான
முறையில் ஆழ்ந்த கருத்துக்களைகு
உணர்த்தி நிற்கிறது. அட்டைப்படம் கவர்ச்சியாக இருக்கின்றது. இலவச இணைப்பில் நாங்கள் தல பைப் போட்டு அசத்திவிட்டிர்கள் நன்றி அனைத்து ஆக்கங்களும் நன்றாக இருக்கின்றது. கிரிக்கெட் சூப்பர். சோசங்கீதா
நாவல நுகேகொட
இந்தக்
தினத்தை பல் நல்ல நோக்கங்களுடன் தொடர்புபடுத்தி தந்திருந்தீர்கள். அதற்குத் தக், தோட்டியின் பதிவு 81% ஜோக், ஒருபக்க கதைகள் நன்றாக இருக்கின்றன. கதைகள், கட்டுரைகள் திரமாக இருக்கின்றன. மேலும் வளர வாழ்த்துக்கள்.
எச்.எம். பாரூக்
நான் இருக்கிறத்தின் நீண்டகால வாசகி. இருக்கிறம் இதழ் மிகவும் அழகாக வெளிவருகிறது. தமிழரின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு இது உறுதுணை பாகிறது போல் இருக்கிறது. வெளி வரும் கட்டுரைகள் மிகவும் பிரயோஜன மீாகவும் வித்தியாசமாகவும் உள்ளன. சா.கமஸ்தீபன்
கல்லடி மட்டக்களப்பு
15-2-1.

Page 31
வன்னி மண்ணிலிருந்து எம் மவர்களின் தயாரிப்பில் வெளிவந் துள்ள மற்றுமொரு குறுந்திரைப் படம் தான் பள்ளிக்கூடம், வவு னியா விபுலானந்தாக் கல்லூரியின் விபுலம் அரங்கியற் கலைக் கழகத் தின் வெளியீடாக வெளிவந்துள்ள இக் குறும்படத்தை கல்லூரி அதிபர் மு: ஜெயதரன் தயாரித்துள்ளார். இயக்குனர் கந்தையா ரீ கந்த வேளின் கதை, வசன இயக்கத்திற்கு இசையால் உயிரையும் உண்ர்வை பும் கொடுத்துள்ளார் இசை
இளவரசர் கந்தப்பு ஜெயந்தன். கந்தப்பு ஜெயப்பிரதாவும் இசை யமைப்பாளரும் இணைந்து பாட வைப் பாடியுள்ளனர் பள்ளிக் கூடத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் உதவி இயக்குனராக மாணிக்கம் ஜெகன் பணியாற்றியுள் ளார். படப்பிடிப்பையும் படத் தொகுப்பையும் த பிரதாபன் மிக அழகாக அசத்தியுள்ளார் என்றே கூற
வேண்டும்.
பள்ளிக்கம் என்று பெயரிடப்
 
 

பட்டுள்ள இக்குறும்படத்தின் கதை இதுதான். கிராமப்புறப் பாடசாலை யில் இருந்து நகர்ப்புற பாட சாலைக்கு வருகின்ற மாண்விக்கு ஏற்படுகின்ற இடர்களும் அதனை ஒட்டிய இயல்பான மாற்றங்களுமே கதையின் கருவாக அமைக்கப் பட்டுள்ளது. பாடசாலை ஒன்றில் தரம் 6 இல் கல்வி கற்கின்ற மாணவி கவியரசியை சுற்றியே கதை நகர் கின்றது. பள்ளிக்கூடம் என்ற குறும் படத்தின் கதையை ஆழமாகவும் அழகாகவும் இயல்பு மாறாமல் உணர்வுகளையே வெளிப்படுத்தியுள் ளார் இயக்குனர் தன் இரண்டாவது திரைப் பிரவேசத்திலேயே தன்னை அழுத்தமாக நிலைநிறுத்தியுள்ளார்
கந்தையா பூரீகந்தவேள் சக மாண்
வர்களின் குறும்பு, சீண்டல், போட் டுக் கொடுக்கும் தன்மை, ஒதுக்கி வைத்து ஏளனமாக நோக்கும் இயல்பு என ஒவ்வொரு காட்சி களையும் இயல்பாகச் செதுக்கியுள் எார். கவியரசி என்ற மானவியை நோகடித்து அவளது துன்பமே தம் இன்பம் என வலம் வரும் சக மாணவர்களின் இம்சை தாங்க முடியாது. பள்ளிக்கூடச் சூழலை யதார்த்தமாக வெளிப்படுத்த முனைந்து அதில் வெற்றியும் கண் டுள்ள இயக்குனர் இந்த இடத்தில் கைதட்டல்களைப் பெறுகின்றார். இப்படத்தை மூன்று பகுதிகளாக நோக்கும் போது வீட்டில் தாய்,

Page 32
தகப்பனுடன் இருப்பதை முதல் (ה) והן ה F, ישנו חלש \ (Tai}}b, זו נווה (ש) וו வாழ்வே இரண்டாவது பகுதி யாகவும்கவியரசு சில வருடங்களின் பின்னர் வைத்தியராக வரும் பகு தியை மூன்றாவதாகவும் பிரிக்க முடி பும் முன் உள்ள இரு பகுதிகளையும் மிக நேர்த்தியாக காட்சிக்கு மேல் It traiyar algaria Ligusi, Jr., வடித்த இயக்குன்ரால் இரசனையு
பன் வடிவமைக்க முடியவில்லை.
பள்ளிக்கடத்தினால் கட்டுண்டு இனைந்திருந்த ரசிகர்களை பின் பகுதியால் சற்று சலிப்படைய வைத்துள்ளார் இயக்குனர் வலியை பும் வறுமையான வாழ்வையும் இயல்பான உணர்வுடன் வெளிப்
படுத்திவிட்டு இறுதிப் பகுதியில்
தென்னிந்திய சின்னத்திரைப்
பாணியை இனைத்தம்ை இயக்
குனரின் தவறையே வெளிப் படுத்துகின்றது. இந்த இடத்தில் ஒப்பனையோ, உரையாடல்கள்ே எந்த விதத்திலும் பாத்திரத்துடன் ஒன்றிக்கவில்லை. மிக நேர்த்தியான் அற்புத கலைப்படைப்பை பார்த் துப் பார்த்து செதுக்கிய இயக்குனர் இறுதியில் கண் அயர்ந்துள்ளமை படத்தை பின் தள்ளுகின்றது.
பிரான்சி முன்
இல் கல்வி கற் கின்ற மானவி தான் இக் குறும் படத்தின் நாயகி கவிய ரசி யாக நடித்துள்ளார். எவ்வளவு சிறப் Li, Ter... JF, [1]. "r" 307 L ] வெளிப்படுத்த முடியுமோ அவ்
வளவு சிறப்பாக
வெளிப்படுத்தியுள்ளார். தன் பங்கித் குப் பாத்திரம் உணர்ந்து செயற்பட்ட கவியரசி பாவங்களையும் உண்ர்வு களையும் இயல்பாக வெளிப்படுத்தி οι ουί, οι ή κοιή αταξί ειςόνα ήλια எம்மைத் தொட்டுச் சென்றவர் என்பதே பொருத்தமாக இருக்கும். நடனத் தாரகையான கவியரசி
ܕ ܗ . சிகா சான்ற தரம் 9
எதிர்காலத்தில் மிகச்
 
 
 
 
 
 

நடிகையாகப் பேசப்படுவார் என்
புதை நான் கூறுவதை விட்டு படத்
தைப் பார்த்து புரிந்து கொள்வதே
பொருத்தமாக அமையும். இவ்வா நான் ஒரு உருவாக்கத்திற்கு இயக்கு
னரையும் பாராட்டித்தான் ஆக
வேண்டும்
இயக்குனர் கந்தையா பூரீகந்த
வேள் ஏற்கனவே ஏக்கம் என்ற குறும் படத்தை இயக்கியதுடன் சில அரங்
கியல் சார் நூல் க ைஎாயும் எழுதி ! TT - - T - சாலை ஆசிரியரான
இவர்
| 250F för IKT AT LIGT UITS,
ଙ୍କ ( !f) அடையாளப்படுத்தி
த ன் n ன்
yr I, it is airi பயிற்சிப் பட்டறை
· ni கருத்தாடல்கள் என் அங்கு சார்ந்து @、 கின்றார்.
படத்தை அனைவருமே பார்க்க வேண்டியுள்ள அதேவேளை மான் வர்களிற்கு முன்னுதாரண்மான் ஒரு கன்த இப் படத்தை ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் காண்பிக்க வேண்டியது கல்விச் சமூகத்தின் கடமை மட்டுமன்றி பொறுப்பும் கூட பள்ளிக்கூடம் படிக்க வேண் டிய பாடம்,
LLLLLL L LLLLL TLMLTTT CLGGG L TTLCLTS TMTTTTTCLGL LLLTTLLLLLTT LLTL TLLTTLLTTTLTCL LLTLS
■
п காற்றாய் வருவேன்
உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்.
இடிந்திக் 05-02-10

Page 33
CoupNNE Dhayanidhi Alagiri Presents
堡翌。1字、
 

தமிழ்ச்சினிமாவின் அத்தியாவசிய அம்சங்கள் என்று நடிகர்களும் இயக்கு னர்களும் தயாரிப்பாளர்களும் ஏன் ரசிகர்களும்கூட ஏற்றுக்கொண்ட விட பங்களை கிண்டல் கேலியுடன் சொல்வி பிருக்கிறது தமிழ்ப்படம். தமிழ்ச் சினிமா வொன்றைப் பார்க்கும்போது எம்மால் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களையே படத்தின் காட்சி தளாக்கி ரசிகர்களைச் சிரிக்க வைத்திருக் கிறார் இயக்குனர் சி. எஸ்.அமுதன். சென்னை 28, சரோஜா படங்களில் நடித்த சிவா கதாநாயகனாகவும், திஷா பாண்டே கதாநாயகியாகவும் நடித்திருக் கின்றனர். பறவை முனியம்மா வெண் னிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தயா நிதி அழகிரி தயாரித்துள்ள தமிழ்ப்படத் திற்கு நிர்வ்ஷா ஒளிப்பதிவு செய்துள் னார். அறிமுக இசையமைப்பாளர் கண்ணன் இசையமைத்துள்ளார். தமிழ் நாட்டின் சினிமா பட்டி கிராமத்தில் பிறக்கும் ஆண்குழந்தைகளை பஞ்சா யத்து தீர்ப் பின் படி கள்ளிப் பால் (அதுவும் சுத்தமான் அண்டக்கப்பட்ட கொடுத்து கொலை செய்வது வழக்கம், அது போலவே சிவா பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்ய பாட்டி பறவை முனியம்மா முயற்சிக்கிறார். அந்தத் தருணத்தில் பாட்டியிடம் பேசும் குழந்தை தன்னன் சரக்கு ரயிலில் ஏற்றி சென்னைக்கு அனுப்புமாறு கேட்கிறது.
குழந்தை சிவா வின் வேண்டு கோ வை படுத்து அதனை நிறைவேற்றுகிறார் பாட்டி பறவை முனியம்மா. சென் ன  ையின் புற நகர்
பகுதியொன்றில் வசிக்கும் சிவா அந்தப் பகுதி தாதாக்களின் அடாவடித்தனங் கனவி தட்டிக்கேட்பதன் மூலம் அந்தப் பகுதி நாயகனாகிறார். அவருக்கு பரத் (வெண்ணிற ஆடை மூர்த்தி) நகுல், (எம்.எஸ்.பாஸ்கர்) சித்தார்த் (மனோ பாலா) ஆகிய நண்பர்கள். இவர்கள் குட்டிச்சுவற்றில் இருந்து கொண்டு பொழுதைக் கழிக்கின்றனர்.
திரு ரென சிவா தொடர்ந்து தாதாக்கள் சிலரை திட்டமிட்டு கொலை செய்கிறார். இந்தக் கொலைகளின் பின்னணி என்ன? கதாநாயகி திஷா பாண்டேக்கும் சிவாவுக்கும் எப்படி காதல் வருகிறது? சிவா உண்மையில் பார்? என்று இரசிகர்களை நிறுத்தாமல் சிரிக்க வைத்து முடிவெழுதியிருக்கிறார் அறிமுக இயக்குனர்சி.எஸ்.அமுதன்.
தமிழ் படங்களில் ரஜினி கமல், விஜய், அஜித் உள்ளிட்ட நாயகர்கள் செய்யும் வேலையை பெரிய தளபதி அகில உலக சூப்பர் ஸ்டார் வைஸ் கேப்டன் என்று பட்டங்களுடன் வெம் வந்து செய்திருக்கிறார்சிவா. ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்காமல் இரசிகர் களுக்கு சிரிப்பை வழங்குகிறார்.

Page 34
அதுவும் அவரது அறிமுக சண்டைக் காட்சி அற்புதம் இந்தப் படத்திற்கு இவரே சரியான தேர்வு படத்தின் நாயகி திஷா பாண்டேக்கு பெரிய ຂຶກສາ,
கல்லுரி நண்பர்கள் பாத்திர மேற்திருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி மனோபாலா எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் படத்தின் சிரிப்புக்கு உத்தர வாதமளித்துள்ளனர். அதுவும் வெண் ணிைற ஆடை மூர்த்தியை அவரது தகப் பன் திட்டும் காட்சி அசத்தல், படத்தின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்த பறவை முனியம்மா பயன்படுத்தப்பட்டுள் ளார். படத்தின் பலங்களில் ஒளிப்பதி ம்ெ இசையையும் முக்கியமானவை. தமிழ் சினிமாவில் ஏற்கனவே வந்த 60க்கும் அதிகமான படங்களின் காட்சிகளை மீள எடுக்கும்போது அந்த காட்சிகளின் தரத்தினை குன்றக்காமல் படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் நிர்வ்ஷா, பாடல்களிலும் பின்னணி இசையிலும் அறிமுக இசையமைப் பாளர் கண்னன் அசத்தியுள்ளார். அதுவும் ஒ மஹசியா பாடல் கலகல. தமிழ் சினிமாவுலகில் ஏற்கனவே வெற்றிக்கொடி .hהיו יו W) L}}_i/HI,זה, והית எந்தவித கோபங்களும் வராத அள வுக்கு கிண்டலடித்து கதை,திரைக்கதை எழுதியதில் இயக்குனர் அ முதன் வெற்றிபெறுகிறார். படத்தின் ஆரம்பம்
முதல் இறுதி வசனம் வரை ரசிகர்கள் சிரிக்க வைத்ததில் அவரது திறமை தெரிகிறது. ஆனாலும் இவரை வெற்றி இயக்குனர் என்று சொல்வதற்கு எதிர் காலத்திலும் அவர் சாதிக்க வேண்டும். ஹொலிவூட் திரையுலகில் வெற்றி பெற்ற படங்களை கிண்டலடித்து படங் கள் வருவது வெகு இயல்பு. ஆனால் இந்தியச் சினிமாவில் அதுவும் தமிழ்ச் சினிமாவில் அப்படியான படங்கள் இது வரை வந்ததில்லை. அதன் முதல் முயற் சியே இந்த தமிழ்ப் படம் எந்தவித யதார்த்த காட்சிகளையும் எதிர்பார்க் காமல் சிரிப்பதற்காக மட்டும் பார்க்கக் கூடிய படம் இது தமிழ்ப் படம் சிரிப்புக்கு உத்தரவாதம்
( புருேோந்தபன் {
அன்புக் காதலறு என்னைவிட்டு நீ ரொம்ப துரம் போனாலும்
என்னைச் சந்திக்கவே வரவில்ல்ை fil iiiiiiILLIE fil Xi Li
ELII-L.
பண்ணவில்லையென்டாலும்
எத்தனை வருடமானாலும் சரி மறக்கமுடியுமா உன்னது:
நான் முதன் முதலில் பார்த்த குரங்கு நீதான்ே'
 
 
 
 
 
 

மிஸ்டர் ஜம்புலிங்கமும் அவரோட நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டு கடலுக்குள் போனார்கள் முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிடைக்கவில்லை. பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் CSLUITGUTITTEE ET.
அங்கு நிறைய மீன் கிடைத்தது. ஜம்புலிங்கத்தின் நண்பன் சொன்னான் நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்' என்று. ஐம்புலிங்கமும் சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் ஜம்புலிங்கத்தின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான். நாளைக்கு வாறத்துக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கொள்ளுறது. ?' என்றான்.
காஞ்ச நேரம் யோசித்த ஜம்புலிங்கம் உடனே கடலுக்குள் குதித்து மூழ்கி காஞ்ச நேரம் கழித்து மேலே வந்தான் எங்கடா போயிட்டு வாற?
கேட்ட நண்பனுக்கு ஐம்புலிங்கம் பெருமை
அடியில போய் அடையாளக் குறி

Page 35
கமலா - கோயிலுக்கு வந்தா இப்படித் தான் கொஞ்சம் ஆறுதலாக இருந்து போட்டுப் போக வேண்டும். ஒரு ஆத் மீக உணர்வு பிறக்கும் தெரியுமா வாணி
வாணி- மாமி. மதச்சடங்குகளும் பிரார்த் தினைகளும் எங்கள் எல்லாருக்குமே இப்படியான ஆத்மீக அனுபவங்களைக் குடுக்குதுதான்ே. அப்பிடிபெண்டா ஏன் இந்த உலகத்தில் தோன்றின் ஆத்மீகத் தலைவர்கள் எல்லாம் ஆம்பிளையளா மட்டும் இருக்கினம்? ஒவ்வொரு சமயத் விதயும் உருவாக்கினன் வயளைப் பாருங்கோ புத்தர், இயேசு, நபிகள் நாயகம், குருநானக், ஜொராஸ்டர் எல் வாருமே.
மேப்பா ஆத்மீகம் எண்ணுறது எவ்வாத் தையும் உணர்ந்த ஒருவித உன்னதமான்
மனநிலைக்கு மனத்தை முழுமையாய் அன்பு ஆக்கிரமிக்கிற ஒரு உயர்ந்த மனநி வைக்கு எங்களைக் கொண்டு செல்லுற ஒரு மார்க்கம். வாE - பெண்கள் எல்லாத் துறை களிலையும் ஆண்களுக்கு சமமாய் செய் யினை எண்டு அடிக்கடி சொல்லுவியள். ஆனால் ஆத்மீகத் துறையிலை ஆண்கள் ஈடுபடுகிற அளவுக்குப் பெண்கள் ஈடு படுறதைக்கானேவ்வையே பாதி
கமலா - இதுவும் ஒரு நியாயமான கருத்துத்தான். ஆனால் நீர் யோசித்துப் பாகும். உமக்குக் குடும்பம், பிள்ள்ைகள் இருக்கினை ஆத்மீகவாதிகளுக்கு ஏற் படுற ஞானம் நட்பக்கு ஏற்படுகிறது எண்டு வைச்சுக் கொள்ளுவம் நீர் ஆத் மீக விசாரத்தின்: ஈடுபடுறத்துக்கு உலக
 
 

சஞ்சா ரத்தில் தொ டங்கு =її03лт г.
வாEl = அதெப்பிடி பாபி. எப்படிப்பட்ட ஞானம் பிறந்தாலும் எண்ண்ட பிள் ளையளை விட்டுட்டு நான் ஒரு நாளும் ஒரு இடமும் போகமாட்டன்.
கமலா இதிலை இருந்து என்ன தெரியுது?
விலகியிருப்பதுதான் ஆத்மீகம், வாழ்க் கையிலை இருந்து விலகவேண்டிய அவசியமில்லையே.
வான- அதுவுஞ்சரிதான் ஆத்மீகத்தன: வரெண்டா ஏதோ தத்துவம் பேசினாத் தான் நம்புறம் அப்பிடிப் பொம்பி
எல்லாத் துறைகளையும் போலை ஆத் G0)ʻsl! ULU 15"I, 95:5g5! GLI LD பேசிறநில் வைத் மீகத் துறையிலும் பெண்களிண்டை தானே. அணுகுமுறை வேறை. ஆண்களிண்டை கா ஓம் பொம்பிளையன் ஒரு அணுகுமுன்ற வேறை நாளும் குடும்பத்தை ாேண்டு தெரியுதெல்லே. விட்டு விலகி இருக் । அது எனக்கு #ffusill:3:gy:: -1 / L4 :ï inflöfffffffficiëxyxa trirri). । பெண் டு கொள்
அன்னை அறிவுக்குத் தந்தை:ாண்டும் சொல் லுறம் இதின்ை இருந்து 0051%sßigaßr தெரியுது? 鬣、独 & ! 32 337 அன்ன்ை என்டு சொல்லப்படுகின்ற பெண் கட்ஷ்ள்ை எவ்வள்வு நெருங்கி வி:ள் எண்டு தெரியுதெல்லே சாதா
வி -
கம்பர் 4 அன்புத்ான் க'புள் அன்புணர்வு தான் இறைபுணர்வு ாண்டிறம் அதே சம புத்தில்ை அன்புக்கு
ாழ்க்கை வழற் பல பென்
வர் அன்iேன் சகிப்புத்
குறைவு இப்ப் தெரியுதே பெண் ஆத்மீகவாதிகளை ஏன் நீங்கள் அதிகம்
် ဖွံချွံ
பற்றின்
கிட்டுத்தனியத் திரிய முடியுமோ ? முடி பாது ஆம்பின்ன் பளுக்குத்தான் அது முடியும் பிறகு ஆம்பின்னியனளப் போல கட்டிப்பேசிப் @山發 氬r涵為「
'கிேறதங்கட்ை பேக்டிவன்மையையும்
ருத்தி செய்ய வாய்ப்புகள் குறைவு.
ஏனென்ட் அந்தளவுக்கு முடிவுறாத
வேலைகள் இருக்கு அப்பிடிப் பேசுறதுக்குத் தன்னும் வெளியாக் இச் சந்திக்கிற வாய்ப்புக்களும்
காணுற்தில்லையெண்டு.
யோசிக்கேக்கைதான் இது எவ்வளவு
ஆான் விஷயம் எண்டு தெரியது
* : செய்யப் போவதையே விசால்லுங்கள். சொன்னபடியே நடந்து
mYCTtTaMMTtS LtlmlC CMtT TLTTHmHCLa CTCTTTT TLMTT TTTTMTTS
ஆர்வத்தோடு சேவையில் உங்களை ஈடுபடுத்திக் விகாள்ளுங்கள்

Page 36
ஒருவருட நினைவுப்பகிர்வு,
அரச ஊழியர், அரசியல் ஆய்வாளர் ஊடகவியாளர், இலக்கிய ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட இவர் 15 வருடங்களுக்கு மேற்பட்ட ஊடக அனு பவம் கொண்டவர் நேர்மையும், கினி வான பேச்சும், ஆழ்ந்த புலமையுமுள்ள இவர் மென்மையான புன்ன்னகயுடன் வலம் வரும் நல்ல மனிதரும்கூட நீண்ட கத் துறையே தன் வாழ்வெனச் செயற் பட்ட புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி தான் சார்ந்த பத்திரிகையில் பணி யாற்றிய கமல்நந்தினியை காதலித்து மனம் முடித்தவர். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் உண்டு.
அதுராதபுரம் மின்னம்பிட்டியைச் சேர்ந்த இவர் சிறுவயது முதல் யாழ்ப் பாணம் மண்டை தீவில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று யாழ்ப்பான பல்கலைக் கழகத்திற்கு தெரிவானர். 1995இல் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற இடப் பெயர்வுடன் பல்கலைக்கழக கல்வி பையும் இடைநிறுத்திவிட்டு வன்னிப் பகுதிக்குச் சென்றவர் தன் இறுதிக்காலம் வரை வன்னிப் பகுதியையே வாழ் GT i tit të Gl.I,Titi Gji.
= 2010-02-12ޗަ
2)SIILibfill IIII
சத்தியமூர்த்தி
சுகாதாரத் திணைக்கள் முகாமைத் துவ உதவியாளராகப் பணியாற்றிய இவர் ஊடகப்பரப்பில் தேசிய ரீதியில் அறியப்பட்டதைவிட்சர்வதேச ரீதியில் அதிலும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களி டையேயும் அவர்களது ஊடகங்க விலுமே அறியப்பட்டது அதிகம். அவர் களிடையே நன்கு பரீட்சியமானவர் வீரகேசரி வார வெளியீட்டில் சமகாலு அரசியல் சார் கட்டுரைகளை சில் கால்ம் வரைந்தவர் ஈழநாதம், வெள்ளிநாதம், நமது ஈழநாடு பிரான்ஸ் ஈழமுரசு, கனடா உலகத்தமிழ் ஆகிய பத்திரி கைகளில் வாாவாரம் சமகால அரசி யல் விவகாரங்களையும் நடப்பு சார் நிகழ்வுகளையும் எழுதியவர்.
IN தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற் றியதுடன் பல ஊடகங்களிள் அரசியல் ஆய்வாளராக பிரத்தியேக நிகழ்ச்சி களில் பங்கேற்றவர். இவற்றுடன் சங்கதி என்ற இணையத்தள செய்தியாளரா கவும் பணியாற்றி தான் சார்ந்த மக்களிற்கு நாடகங்களின் வாயிலாக
இடுத்து 15:10
 
 
 
 
 

பெரும் பணியாற்றிய அவை அடக்க
மான மனிதர்
வன்னிப் பகுதியில் ஆரம்பிக்கப் பட்ட ஊடக அறிவியற் கல்லூரியின் ஆரம்பத்திற்காக உழைத்தவர்களில் இவ ரும் ஒருவர் பின் நாட்களில் இக்கல்லூரி
யில் விரிவுரையாளராகவும் செயற்பட்ட பெருமைக்குரிய ஊடகவியலாளன். ஒரு '
ஊடகவியலாளன் எவ்வகையான தக மைகளைக் கொண்டிருக்க வேண்டுமோ அத்தனை தகமைகளையும் தாங்கியதான் ஒருவர்.
சமாதான காலப்பகுதியில் வன்னி யில் பல உள்ளூர் வெளியூர் ஊடகவிய வாளர்களுடன் நட்புப் பாராட்டிய சத்தியமூர்த்தி, அவர்களால் நன்கு மதிக்கப்பட்டதும் நேசிக்கப்பட்டவரு மான ஒரு கிளடகவியலாளர் இக்காலப் பகுதியில் நடைபெற்ற அனைத்துப் பத்திரிகையாளர் மாநாடுகளிலும் இவ ரைக் காண முடியும். ஆங்கில மொழி யில் நன்கு பரீட்சையான் இவரால் வெளியூர் நாடகவியலாளர்களுடன் தொடர்ச்சியான் உறவைப் பேனக் கூடியதாக இருந்தமை இவரது திறமைக் கும் சிறப்புக்கும் சான்றாகின்றது.
வன்னியில் இடம் பெற்ற மிகப் பெரிய இடப்பெயர்வில் எறிகனைத் தாக்குதலுக்கு இலக்காகி 12:29 இல் ரணமானார் என்ற செய்தி ஊடக நண்பர்களிடையே பெரும் தவிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. ஊடகத் துறையில் பணியாற்றும் போது தாக்கு தலுக்கு இவக்காகி உயிர் நித்த புண்ணிய மூர்த்தி சத்தியமூர்த்தி பற்றி அதிகளவில் யாரும் கதைக்க வில்லை என்பது வேதனைக்குரிய விடயமே,
"நாளை நானாக இருப்பேன் என்று சொன்னவர் இன்று எம்மத்தியில் இல்லை.
காவலூர் பி. விஜேந்திரள்

Page 37
*、
செல்வமும் அறிவும் வெள் வேறானவை என்பதைக் கூற வரும் வள்ளுவன் சொல்லும் குறளின் முதல் அடிச் சீர்கள்தான் நினைவில் வருகின் றன. இருவேறு உலகத்து இயற்கை'
தேர்தல் முடிவில் இரு வேறு உலகங்கள் தெரிந்தன. ஒன்று பட்டது ஒன்று படாதது. அதைவிட தேர்தல் முடிவில் வெற்றிகொண்டவர்களுக்கு ஒரு "பச்சைத் துரோகம் தெரிந்திருக் கும் மாவட்ட அடிப்படையில் தேர்தல் முடிவுகளை தேசப் படம் போட்டு விளக்கியவர்களே ஒரே ஒரு சந்தேகம், அதெப்படி பட்டது பச்சையாயிற்று? கேள்வி தவறானால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
வதனா பத்மநாதன் உருந்திரா மாவத்தை
வெள்ளவத்தை
கடந்த இதழின் கடைசிப் பக்க இருப்பு விடாய்ந்து விட்டதே. OG MIT " ' Arsiris:TU FIT-3 காவல் நடந்து ஆனால் ஆள் வேறல்
எதுவும் பொய்க்கவில்லை. எல் லாம் சரியாய்த்தான் இருந்தது. அதே இராணுவமே காவலில் நின்றது. அது சரி நீங்கள் ஏன் கழுதையைப் போல சுவரொட்டிகளின் மீதே நோட்டம் விடுகிறீர்கள்?
வே, சமஸ்தீபன்
|
 
 
 
 
 
 
 
 
 

λοιμάδι
க்கள்
பாழ்ப்பாத்தில் கண்டும் தேர்
என்று Ii, , , " " TRŠI ATT
முன் நடத்தப்பட வேண்டு *、
Ali Fl A Iiiii I LI TAJ i I ITTMI flI FlI
எதையுமே கேட்காத பாவம் இருக்கக் கூடாது என்பதற்காக கேட் டுப் பழக்கப்பட்டவர்கள் அவர்கள். அது இருக்கட்டும். காகத்திற்கு வெடிபோடுவது போல சில எறிகுண் டுச் சத்தங்களே யாழ் வாக்கள்ளர்களை வீடுகளுக்குள் முடக்கப் போதுமானது என்று யாரோ நினைக்கும் அளவுக்கு நாம் ஆகிவிட்டோமே என்பது குறித்து அவர்கள் என் கவலைப்படவில்லை என்றுதான் தெரியவில்லை. என்ன செய்ய
மண்வெட்டிக் கூவி தினலாச்சே - இாங்கள்
வாள் வலியும் வேல் வலியும் TE,F,
சு துஷானி கொக்குவில் மேற்கு, கொக்குவில்
呜s ( G、 語, à à訊 GL山 பால்தான் i
தீதும் நன்றும் பிறர்தர வாரா
க. விவேகானந்தன் வைத்தியாவில் சுற்றுவட்டவிதி, வவுனியா
வாசிப்புப் பழங்கப் குறைந்து மனித வாழ்வைச் சீரழிக்குமா?
வாசிப்பது என்று நீங்கள் புத்தகங் களை மட்டுமே மனதில் வைத்துக் கேட்டால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமக்கான தேட லுக்கு புதிய வழிகள் வருகிறபோது பழையதை மறப்பதே மனித இயல்பு இணையத்தில் தாராளமாக வாசிக் கிறார்கள், இண்ையமும் தெரியாமல், புத்தகங்களை வாசிக்கவும் மாட்டா மல் இருபோர்க்காய் கவலைப்பட வேண்டாம் வேண்டுமானால் கொஞ் சம்பரிதாபப்படுங்கள்.
த செல்வநேசன் பல்கலைக்கழகம் வந்தாறுமூன.
@、 சாள அடிக்ர்பு நிரந்த்துே
கிழக்குப்
அடிக்கு அடி
வி கலரஞ்சினி சொட்டாஞ்சேனை
sit, GNU GIFTI, II, IV, 7, . int, Jr., T , , , ).
--

Page 38
என்கிறார்களே அது இல்ங்கைய ாந்தபோதிக்கும்
தமக்கென் ஒரு பொருளாதாரம் உள்ள நாடுகளைத் தான் இந்த மாதிரியான மந்தம்' எல்லாம் பாதிக் கும் சத்தியமாக எமக்கல்ல. "ஆண்டி டியைத் தட்டின்ால் பறப்பது ET YILIGi'.
கி.புஸ்பரானி டொரிங்டன் அவனியு, கொழும்பு-07
மொன்ாவிச ஓவியப்பற்றி
15:3ஆம் ஆண்டு டார்வின்சியால் தீட்ட ஆரம்பிக்கப்பட்டு, அவர் மறைந்த 19ஆம் ஆண்டளவிலேயே முடிக்கப்பட்டதாக நம்பப்படும் உல கப் புகழ் பெற்ற ஓவியம் இது புளோ ரன்ஸ் நகரின் கனவான் ஒருவரின் மூன்றாவது மனைவியே மொனா லிசா என்கிறார்கள் ஆய்வாளர்கள். நன்மையான அவளின் பெயர் கொஞ்சம் நீளமானது, Lisal Antonic Emil riu i Noldo Ghearrlili இ ைத யெ ல் லா ம் தமிழ்ப்படுத்தி தொலைக்க வேண்டாமே) தன் மனை | வியை ஒவியமாக்கித் தரும் படி கேட்ட கனவானிடம் ஒவியம் கையளிக்கப்பட
இரண்டு எகிப்திய தெய் வங்களின் கூட்டு என்று வாதப் பிரதி வாதங்களுக்கு உள்ளான்
பலத்த
பங்கள்
டார்வின்சி கோர்ட் என்ற நூல் சொல்கிறது. அமோன் (ஆண் தெய் வம்) இசிஸ் அல்லது விசா (பெண் தெய்வம்) என்ற இரண்டு எகிப்திய கடவுள்களின் பெயர்களைக் கொண்டு இது உருவானது என்கிறது அந்த நூல்,
1507 ஆம் ஆண்டு புளோரன்சை விட்டு டார்வின்சி வெளியேறினார். பின்னர் 1516 ஆம் ஆண்டு அவர் பிரான்சிற்கு திரும்பும்போது அவர் கையில் மொனாலிசாவின் ஒவியம் முழுமை பெறாமல் இருந்தது. மொனா லிசா வை அல்லது லா ஜியோ கொண்டா என்ற அந்த எண்ணெய் வர்ண ஒவியத்தை முதன் முதலில் பிரான்ஸ் நாட்டு மன்னர் வாங்கினார். இன்று பாரிஸ் (லூவர்) அருங்காட்சியகத்தில் குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்குப் பின் னால் இருக்கும் அந்த ஓவியம் ஒரு காலத்தில் மாவீரன் நெப்போலிய னின் படுக்கையறையையும் அலங் கரித்தது.
உண்மையில் டார்வின்சியின் இந்த ஓவியப் பெண்ணின் முகம் சிரிக்
-2-1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதி கிறதா அழுகிறதா என்று யாருக்கும் தெரியவில்லை. வாயை மூடிக் கண்ணைப் பார்த்தால் சிரிக்கிறது. கண்னை மூடி வாயைப் பார்த்தால் அழுகிறது. இந்த அற்புதத்தை மொனா லிசா ஒவியத்தில் கானத் தவறியவர்கள் யாரும் கவலைப்பட வேண்டிய தேவையே கிடையாது. தேர்தலின் பின்னரான் ரணில் விக்கிரம சிங்கவின் முகத்தைப் பார்த்தாலே போதுமானது.
எஸ். சுதர்சினி மெனிங் பிளேஸ், கொழும்பு
Li: சில: துண்ட
கேள்வியே தவறு.
சோ. தங்கிாதரன்,
கந்தர்மடம், யாழ்ப்பாண்ம்:
செம்மொழி என்றால் என்
செம்மையாக அடிவாங்கிய மொழி என்று நீங்கள் கருதினால் தவறு. செழுமையாக வளர்ந்த மொழி என்று வேண்டுமானால் வைத்துக்
Y, FTG FETGIT r.
சி. சதீஸ்குமார்
கம்டன் லேன் வெள்ளவத்தை
பதில் விக்க முடியாத கேள்வி
Effff;"
அவர் அது வாகி விட்டா ரா
அல்லது அது அவரில்லையா என்பது
சோ. யாழினி அல்விஸ்டவுன் வந்தன.
λλιώβο
Many Li
தமிழ்க்க 品),)
ई1 | |
III Is It II | I I7 | ii sii .
-
துரையில் கேள்விக் ந்த
Filii 27 T T
நிச்சயமாகத் தோற்றுவிட்டது. யாழ் மாவட்ட கல்வித் தராதரம் ஐந் தாம் ஆண்டுக்கு வந்து விட்டதாகத் தெரிகிறது என்னதான் ஆனாலும் இன்னும் அவர்கள் புத்திசாலித்தனத் தில் தோற்றுவிட்டதாகத் தெரிய ສ.
ஆதாரம் நடந்து முடிந்த தேர்தல்.
து. சொரூபன் இராமநாதன் விதி, பாழ்ப்பானம்,
குற்றவாளிகள் ,
di GTI "
"நீங்கள் வட்டுக்கோட்டைக்கு வழி கேட்கிறோம். நீங்கள் கொட் டைப் பாக்கிற்கு விலை கேட்கிறீர்கள்
செதவபாலசிங்கம் பார் வீதி, மட்டக்காப்பு
ாடு ரி1 , lieu lit, சிறந்த பேரழிவந்தது டண் 1
கிடையவே கிடையாது. தமிழைத் தவிர வேறு மொழி தெரி பாததுணிச்சவில் சொல்கிறேன்.
ஒற்குப் - ը լո -5) arrii:Tքից:
பெய்யன் பதில் பகுதிக்கு உங்கள் BEGGLEGGELIGIITILI எழுதி அறுப்புங்கள்

Page 39
வதென்பதேது
சம்பூர்ண்ராம்ா புன்னர் இன் போய் நாளை வா, சஷ்னே
 

சட்ல்கள் இவை. இந்தப்பாட்ஸ்கள் மட்டுமல்ல; இன்னும் பல பாடல் கள்ை பிற நடிகர்களுக்காக பின்னணி
எஸ்.ஜெய்ராமன் வானொலியில் Sே ஜ்ெயர்மன் பாடிய பாடல்
என்றே அறிவிப்புச்செய்வார்கள்
'தமிழ் இசைச் சித்தர் என்பது அவர் பெற்றுள்ள சிறப்புப்பட்டம்,
நடிகர் வி.கே.ராமசாமி 1970
டோபரில் ஒரு சினிமாப் பத்திரிகை பில் இவ்வாறு கூறியிருந்தார் நான் - Trigg, முதல் தமி ழ்ப் படம்
கிருஷ்ணலீல'சி
காட்சி படத்தில் ரொப்கிள TP CASS) அபார செட்டிங்,
SING) இன்னும் இந்தக்காட்
எனக்குநினைவில் இருக்கிறது:
ஆரம்பித்த நான்காவது வரும் 1934
ளின் மனம் கவர்ந்த பாடகரான் சி.
எஸ் ஜெயராமன் 1934 இலேய்ே
S S S S S S S S 0 S S S S S S S S S S S S S S S S 0 S S கள்ன்ட்ரக்ட் செய்த முதல்பட்ம்:
இல் வெளியான் பூம்பாவை இதில் சி.எஸ்.ஜெயராமனும் நடி
கிய்வர் நடிப்பு ாட்ல் இரண்டுக்
படத்தில் துருவனாக நடித்தார்
அரும்பெரும் பாடல்கள் என்
யில் காடியவர் சி தம்பரம்
வி.என். சுந்தாமும் அப்போது சிறு
ராமனுக் கு பக்ததுரு வனில் தின்ாறு
லே சிதம்ரம்' ஜெயராமன், பாலகிருஷ்ணனாக அதில் நடித்தார் ஐந்து தலை
காண்ாமிர்த பாடல்களால் களி நாகத்தின்மீது அவர் நர்த்தனமாடிய
பட்ைவீர் என விள்ம்பரம் செய்யப்'
நிறைந்த படம் என் 1936 இல் வெளி
இல் இழந்த காதல் படம் சினிமாப் படம் தமிழிலும் பேச
ம்பித்த நான்காவது இது: வந்தது. சாதுவாக இந்தப் படத்தில் இல் வெளிவந்தது யூகிருஷ்ண லீலா சினிமப் பாடல் ரசிகர்க பாராயே ம்ானிட் வாழ்வே' என்
பாடில் பிரபலமானது
காகவும் அவர் புகழ்பெற்றார் 1935இல் வெளிவந்த பக்கதுருவன்'
ຫຼິ தாண்டவமாடி டச்செய்யும், ஆனந்தம் பொங்கும்:
பக்ததுருவன் பாட்டுப் புத்தக் அட்டையில் காணப்படுகிறது. அத் தோடு கிட்டப்பா அவதார ຫຼິນ. ஜெயராம்ன் துருவனாகவும், வி.என். சுந்தரம்பித்தனாக நடிப்ப தாகவும் அட்டையில் மேலும் காண்ப்படுகிறது. ஜெயராமனும்
வர்களாக இருந்தனர். சி.எஸ்.ஜெய
frigar
1985 இல் வெளிவந்த நல்லதங் காள்படி விளம்பரத்தில் கிட்ட்: ) வின் அவதாரமெனும் ட்டில்லா சங்கீத சிங்கக்குட்டி சி எஸ் ஜெயராமனின் காணமழையெனு
:து. இதை போல் மனம் காள்ள்ை கொள்ளும் பாடல்கள்
ந்தது லீலாவதி சுலோ க்சனர் 1941
சி.எஸ்.ஜ்ெ பராமன் நடிப்பில் வெளி
நடித்தார். இதில் இவர் பாடிய
கிருஷ்ணன், பஞ்சு இரட்&ையர் 。
鷲。
தார். இந்தப் படத்தில் இவர் பாடிய

Page 40
தவையை நீ பழிக்காதே’ பாடல் பலர் மனங்களையும் கவர்ந்தது. 1945 இல் உதய்ன்ன்- வாசவதத்தை படத் துக்கு இசையமைத்தார் சி. எஸ்.ஜெயராமன் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ. எஸ்.ஏ.சாமி இத்திரைப்படத்தின் மூலம் இசைமேதை ஜெயராமனும், சாமியும் நண்பர்களானார்கள். அப் போது சி.எஸ். ஜெயராமன் அவர் கள் தனக்குமைத்துனர் ஒருவர் இருப் பதாகவும், எழுத்துத் திறமை உடை பவர் என்றும் சந்தர்ப்பம் கிடைத் தால் எழுத்துத்துறையில் பணியாற்ற உதவுங்கள் என்றும் ஏ.எஸ்.ஏ. சாமி யிடம் கூறியுள்ளார். அதனை மன தில் கொண்டு ஜீபிடர் பிக்சர்ஸ் தயா ரித்த ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அன்று தமிழ்த்திரை உலகிற்குதலை சிறந்த ஒரு திரைக்கதை வசனம் எழு தும் கலைஞர் உருவானார். கால் வெள்ளத்தின் நினைவு அலைகள் கட்டுரையில் ண்ட்ரக்டர் ஏஎஸ்ஏ சாமி எழுதியது) சிதம்பரம் ஜெய ராமனின் மைத்துனர் டைரக்ட்ர் ஏ.எஸ்.ஏ. சாமி ஏற்பாட்டில் திரைக் கதை, வசனம் எழுதிய ராஜகுமாரி 1947இல் வெளிவந்தது. அந்தக்கல்ை ஞர் வேறு யாருமல்ல கலைஞ்ர் கருணாநிதி அவர்கள்தான். 1918இல் கிருஷ்ன பக்தி படத்தில் சிஎஸ் ஜெயராமன் நடித்தார். பின்னாளில் அவர் பின்னணிப் பாட்கள்ாகவே மாறினார். பல இனிய பாடல்க ளைத் தந்த அந்த இசை மேதையின்
பல்க்ள்ே இன்ன்மும் 盖
இரத்தின் {്" ക്ലേ! :)
 
 
 
 
 

یظہ نئی தா. ஒருநாள் புதிதாக ஒரு நகருக்குள் சென்ற அவர் Eసిస్తే " முன்னே ஒரு காவில் சலங்கை அEந்துகொண்டு Eகயில் நீண்ட கொம்பை வைத்து தரையில் தொம் தொம் என சப்தம் எழுப்பியபடி நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞனைக் கண்டார். அவனது செய்கையும் ஒரு காலில் சங்கை அணிந்திருந்த காட்சியும் வித்தியாசமாக இருந்ததாள் அன்று முழுவதும் வேன் சென்ற வழியெங்ாம் பின்னால் சென்றார்.
இருட்டத் தொடங்கியதும் அந்த ைேளஞன் Elன் கோடியில் இருந்த ஒரு சத்திரத்தில் சென்று தங்க ஆயத்தமானான் அவன் பின்னாலேயே வந்த துறவியும் அவனுக்கு அருகில் சென்றார். அவன் எதற்காக ஒரு கையில் கம்புடனும் ஒரு காகில் சங்கை அணிந்தும் இருக்கிறாள் என்று அறிந்து கொள்ள அவருக்கு அதிக ஆர்வமாக இருந்தது. அவருகில் சென்று அமர்ந்த துறவி தம்பி இன்று காலை முதல் நான் உன்ன்ை பின்தொடர்ந்து வருகிறேன். ஒரு கையில் கம்பு ஒரு காலில் சலங்கை மண்ணி என்ற கோலத்தில் நீ இருப்பதன் காரணம் என்ன என்று நான் அறிந்து கொள் எாலாமா? என்றா. 'அதுவா ஐயா? நான் எந்த உயிர்களுக்கும் துன்பம் இழைக்காமல் வாழ விரும்புகிறேன் என்று பதில் கறினான் அந்த இளைஞன்,
நல்லது தம்பி அதற்கும் உன் கோபத்திற்கும் என்ன தொடர்பு என்றார் துறவி. ஐயா நான் நடந்து வரும்போது கம்பினால் நிலத்தில் தட்பு ஒளியெழுப்பியபடி வருவேன் அப்போது பூச்சிகள், சிறு உயிர்கள் விகிச் சென்று விடும். அதேபோல சலங்கை மள்ளி ஒலி கேட்டும் உயிரினங்கள் விலகிச்சென்றுவிடும். இதன் மூலம் உயிரினங்களுக்கு எந்த கேடும் ஏற்படுத்தாமல் இருக்கிறேன் என்றான் இளைஞன் துறவிக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது வயதில் இளையவனாக இருந்தாலும் உன்னுடைய நோக்கம் மேன்மையானதாக உள்ளது என்று இளைஞனைபாராட்டினார். பின்னர் தம்பி இதற்கு முன் ஏதாவது பாவ காரியம் செய்தது உண்டா? என்று கேட்டா துறவி,
சிறிது நேரம் யோசித்த இளைஞன் சற்றே தயக்கத்துடன் கூறினான் ஆம் ஐயா பக்கத்து விட்டு பெண்ணுடன் ஒருமுறை உடலுறவுகொண்டேன். சற்றே குரலை உயர்த்தி"வேறு பாவ EITTILLIL ii?" என்றார் துறவி.
ஒரு முறை என் எதிாவிட்டில் உள்ளவரின் மனைவியுடன் தொடாபு ஏற்பட்டு அது ரொம்ப நாள் நீடித்தது ஈயா
சலிப்புற்றதுறவி விரக்தியான தரவில்வேறு ஏதாவது என்றார். வேறொருவர் மனைவியுடன் எனக்கிருந்த தொடர்பு பல பெண்களுக்குத் தெரிந்து அவர்கள் யாரிடமும் தெரிவித்து விடாமல் இருக்கநிறைய பல பெண்களிடமும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது ஈயா என்றான் இளைஞன் தயங்கித் தயங்கி துறவிக்கு கடும் கோபம் ஏற்பட்டுவிட்டது. தம்பி நிமral கட்டவேண்டிய இடம் காங் அல்ல" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டுவேகமாக
அகன்றார்.
இந்திதிக் 15:03-10

Page 41
இவருதான் கருவிழி பிரகலா தன் என்றார் என்னுடன் நடந்து கொண்டிருந்த இந்திய நண்பர். அங்கு ஒரு திருவிழாபோல் மக்கள் கூடியிருந்தார்கள் என்னுடன் இலங் கையைச் சேர்ந்த மற்றும் இரண்டு நண்பர்களும் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் எதையோ தேடித்தனித்துச் சென்றுவிட நானும் மற்றைய நண்பரும் இந்திய நண்பருடன் நடந்து கொண்டிருக் கும் போது எதிர்ப்பட்ட நபரைத் தான் எமக்கு இந்திய நண்பர் அறி முகம் செய்தார். அவரை அறிமுகம் செய்ததும் நான் மலர்ந்தேன். கருவிழிவெளியீடாக வந்த இரண்டு
நூல்களை நான் படித்திருந்தேன். இந்தியாவுக்குச் செல்லுமுன் கடைசி யாக இலங்கையில் நான் படித்த புத்தகங்களில் ஒன்று அவர்கள் வெளி யிட்டது. இரண்டும் நல்ல நூல்கள். அவை இரண்டுமே புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் படைப்பாளி அதா வது புலம் பெயர்ந்தபின் படைப் பாளிகளானவர்கள் எழுதியவை, முதற் புத்தகத்தின் அமைப்பும் கட்டுமானமும் குறித்துச் சிவாகித் தேன். நான் கதைக்கக்கதைக்க அப்பி
டியா என்று சிரித்துக்கொண்டார்.
பிரகலாதன் கழுத்தில் தற் கொலை அங்கி மாதிரி ஒரு பை தொங்கியது. ஒரு படைப்பாளியாக
இருந்து5 15:3-10
 

அல்லது விடய ஞானம் உள்ளவர் போலத் தோற்றம் இருந்தது. சிரித்
துப்பேசினார். சிலர் குறுக்கறுக்கும்
போது அவர் அவர்களுக்குத் தலையை ஆட்டிக் கையசைத்து விடை கொடுத்தார் பக்கத்தில் இரு இளைஞர்கள் அவரிடம் எதையோ கதைக்கக் காத்திருந்தார்கள். எனக் கும் நண்பருக்கும் தனது விசிட்டிங் கார்ட்தந்தார், நாங்கள் நாடு திரும்பு வதற்குள் வந்து சந்திப்பதாகவும் அப் போதுதான் ஆறுதலாகக் கதைக்க லாம் என்றும் சொன்னார். தனது அலைபேசியுடன் தொடர்பு கொள் ஞருமாறு கூறினார், நாங்கள் பிரிந் தோம்.
ஒரு புத்தகத்தின் தயாரிப்பில் அதன் கட்டுமானம் முக்கியம் பெறு கிறது என்பது எனது கருத்து விடய தானமும் அழகிய கட்டுமானமும் ஒருசேர அமைந்து விட்டால் அந்தப் புத்தகம் என்னைப் படி என்னைப் படி என்று சதா நம்மை அழைத்துக் கொண்டேயிருக்கும். அதுவும் அந்த நூலின் வெற்றிதான்.
என்னுடன் வந்திருந்த இலங்கை பதிப் பிக்க வேண்டிய தனது நான்கு நூல்களைக் கொண்டு வந்திருந்தார். இலவச பாகச் சில வெளியீட்டு நிறுவனங் கள் நூல்களை வெளியிடுகின்றன என்று காற்று வாக்கில் யாரோ கதைத்ததை அவர் நம்பியிருந்தார். அவ்வாறு வெளியிட முடியுமாயின் ஆகக்குறைந்தது இரண்டு நூல்களை பாவது கொடுத்து வெளியிட்ச்
நண்பர்
செய்யலாம் என்பது அவரது கண் னம் அவர் ஒரு சிறந்த படைப்பாளி. இலங்கையில் நாள்கு நூல்களையும் வெளியிடுவாரானால் அடுத்த நாளே அவர் தெருவுக்கு வந்து விட நேரும்.
பிறகு ஒரு வாரமாகத் தொடர்ந்து பிரகலாதன்ைத் தொடர்பு கொள்ள நண்பர் முயற் சித்தார். தொடர்பு கொள்ளும் போதெல்லாம் தான் வேலைப் பளுவுக்குள் இருப்பதாகச் சொன் னார் பிரகலாதன் பின்னரான தினங் களில் தொலைபேசி அழைப்பை அவர் எடுக்கவே இல்லை, நாங்கள் இரண்டு வாரகாலம் எங்களது வேறு பயனங்களையெல்லாம் முடித்து விட்டு நாட்டுக்குத் திரும்ப ஒரு வார் காலம் இருக்கையில் நண்பர் மீண்டும் பிரகலாதனைத் தொடர்பு கொண்டார். அடுத்த நாட் காலை நாம் இருக்குமிடத்துக்கு வந்து சந்திப்பதாகச் சொன்னார்.அவர்
சொன்னபடி அடுத்த நாள் வந்து சேர்ந்தார் பிரகலாதன் மிகத் தெளிவாகவும் நளினமாகவும் உரை பாடினார் விளிம்புநிலைப் பார்வை யூடாக வித்தியாசமான அரசியற் சிந்தனை அவருக்கு இருந்ததை நான் புரிந்து கொண்டேன். படிப்பாளி களினதும் படைப்பாளிகளினதும் தொடர்புகள் மாற்றுச் சிந்தனைகள் குறித்தும் பேசினார். இலங்கை இனப்பிரச்சினையைப் புத்திசாவித் தனமான கோணத்தில் அலசினார். புத்தகங்களை இலவசமாகவே
ஜே El

Page 42
அச்சிட்டு வெளியிடுவதாகச் சொன் னார் நண்பர் ஒரு நூல்ை அவரிடம் கொடுத்தார்.
கருவிழி வெளியீடுகள் அனைத்தும் எனக்குத் தேவை எனவும் இரண்டு நாட்களின் பின்னர் நடைபெறவிருக்கும் எனது நால் அறிமுக விழாவுக்கு வரும்போது அவற்றைக் கொண்டு வருமாறும் நான் உடனே பனம் தருவதாகவும் அவருக்குச் சொன்னேன். பொருந்தி னார். எங்களுடனே மதிய உணவு சாப்பிட்டுப் பிரிந்தார்.
நாடு திரும்பி பல மின்னஞ் சல்கள் அனுப்பி மூன்று மாதங்கள் கடந்தும் பிரகலாதனிடமிருந்து தனது புத்தகம் சம்பந்தமான எந்தத் தகவலும் வரவில்லை எனக் கவலைப்பட்டார் நண்பர். நீங்கள் டொலரிலோ யூரோவிலோ புத்த கம் அச்சடிக்கப் பணம் கொடுக்காத
வரை அதுபற்றி எந்தத் தகவலும் உங்களுக்குக் கிடைக்காது. புலம் பெயர்ந்தவர்கள் தவிர இந்தியர்க ளதோ இலங்கையர்களதோ நூல் களை கருவிழி வெளியிட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று நண்பரைக் கேட்டேன். அதன் பிறகுதான் அவர் அதுபற்றிச் சிந்தித் திருக்க வேண்டும். சற்று நேரம் அமைதியாகவிருந்தார்.
நீங்கள் கேட்டபடி அவர்கள் வெளியிட்ட புத்தகங்களைக் கூடத் தரவில்லையே ஏன் ? என்று என்னைக் கேட்டார். நான் இப்படிச் GIFT GörĠGANTEST.....
புத்தகம் அச்சடிக்க வெளி நாட்டுப் பணம்தான் அவர்களது குறிக்கோள் புத்ததகங்கள் அவர் களுடையவையல்லவே. அவை விற்றால் என்ன? விற்காவிட்டால் என்ன?
அஷ்ரஃப் ஹோழ்ந்ன்
 

2GBFile:56DET LIÉBĪTshigj GlöITGTGIT 岛町mö இணையத்தளம்
「『ー。『ご「●
இணையத்தினூடாக 2GB அளவுள்ள கோப்புக்களை இதுவாக பகிர்ந்து கொள்ள
ಔಟಮಿ ಔನ್ಡ
மிகப்பெரிய அளவிலான கோப்புக்
issal, syrusucitrilities (Folders and DOCLIm Ents) LflöTEUTEHFö pGPLDnet பகிர்ந்து கொள்வதென்பது முடியாத ஒரு விடயம். ஏனெனில் பெரும்பாலான இலவச மின்னஞ்சல்களை வழங்கும் சேவை Figrigeriturit (Gmail, Yahoomail, Hotmail, AOL, USA (g) met, |y0ேSmal) 20MBவரையிலான அல்லது அதற்கு குறைவான அளவு கொள்ளளவுடைய கோப்புக்களையே பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் இருந்த போதிலும் சில youBendi போன்ற சில இளையத்தளங்கள் 200 MB வரையிலான கோப்புக்களையே பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றன.
இவை எல்லாவற்றுக்கும் மேலே சென்று 2GB அளவுள்ள கோப்புக்களை பகிர்ந்து GleisiëTETéén laLL Griggs-eil We Transfer என்னும் இனையத்தளமானது இந்த சேவையை வழங்குகின்றது. இந்த இனையத் தளத்திற்கு சென்று நீங்கள் யாருக்கு கோப்புக் களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர் களோ அவரின் மின்னஞ்சல் முகவரியினையும்
இந்தித்
உங்கள் மின்னஞ்சல் முகவரியினையும் வழங்கிகோப்புகளை பகிர்ந்துகொள்ளமுடியும், இந்த ைேனயத்தளத்தில் கோப்புகளுள் பகிர்ந்து கொள்வதற்கு பயனாளர் கணக்கு தேவையில்லை. இது முற்றிலும் இலவசமான ஒரு சேவை என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு 5 MILLILEO,
Yvetransfer
2O%
"പ്ര
Trinifring
#
15.-1.-1.

Page 43
ண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்பேர்னில் நடைபெற்றது. பஸ் முன்னணி வீர வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கு பற்றியதால் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முக்கிய பாக அன்னவராலும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனையான ஜஸ்டின் ஹெனின் மீள் வரவு இன்னும் எதிர்பார்ப்பை அதிகமாக் கியது. வழமைபோல் இந்தத் தொடரில் சிவ வீர விராங்கனைகளுக்கு அதிர்ச்சி களும் காத்திருந்தன.
விேரன் பிறரின்
சர்வதேச டென்னிஸ் அரங்கில் முதல் நிலை வீராங்கனையாக இருந்தபோது திடீ ஓ ரென கடந்த 2008 மே மாதம் ஓய்வை அறி క్తి வித்து டென்னிஸ் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சுமார் 20 மாதங்களுக்குப் பின் மீண்டும் ஜன 2010) டென்னிஸ் அரங்கில் காலடி வைத்து, தனது மீள் வருகையை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார் 7 கிராண்ட்ஸ்வாம் பட்டங்களை வென்றுள்ள ஹெனின் பிரெஞ்ச் பகிரங்கப் போட்டி யில் மட்டும் முறை (2003, 205, 2006, 2007)சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டியில் தடவையும் (2004), அமெரிக்க பகிரங்க போட்டியில் 2 தடவையும் :13, 2007) பட்டம் வென்றுள்ளார். புகழின் உச்சத்தில் இருந்தபோதே இவர் திடீரென ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற சக வீராங்கனன் கிம் கிளைஸ்டர்ஸ், இரண்டு ஆண்டு
இந்திக் 150210
 
 
 
 
 

களுக்குப் பின் டென்னிஸ் அரங்கில் செரினா 8ே என கைப்பற்றினார். பரபரப் மீண்டும் காலடி வைத்து அமெரிக்க பகி பான் இந்த இறுதிப் போட்டியில் பெல் ரங்க பட்டம் வென்றார். இது ஹெனின் ஜியத்தின் ஹெனின்ன வீழ்த்தி சாம்பி மனதிலும் டென்னிஸ் ஆர்வத்தை மீண் யன் பட்டத்தை தக்க வைத்துக் கொண் டும் ஏற்படுத்த, இந்த ஆண்டு சர்வதேச டார் செரினா. இதன் மூலம் அவுஸ்தி டென்னிஸ் தொடர்களில் மீண்டும் களம் ரேவிய பகிரங்க டென்னிஸ் போட்டி புகுந்தார். வந்த வேகத்திலே சமீபத்தில் களில் செரினா ஐந்தாவது முறையாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் டென் (2003, 23:15, 2007, 2009, 2010) னின் தொடரின் இறுதிப் போட்டியில் சாம்பியனானார். இது கிராண்ட்ஸ்வாம் சக வீராங்கனை கிளைஸ்டர்சிடம் தோல் ஒற்றையர் போட்டிகளில் இவரது வியடைந்தாலும் அவுஸ்திரேலிய பகி 12ஆவது பட்டம் (அவுஸ்திரேலிய - 5, ரங்க தொடரை வெற்றியுடன் ஆரம் பிரெஞ்ச்-1 விம்பிள்டன்-3 அமெரிக்கா பித்து இறுதிவரை முன்னேறினார். 3) இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் 3ஆவது முறையாக 20, 2006, 2010) இத் பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன் யில், சக நாட்டுவீராங்கனை பில்லி ஜீன் Gerairi, கிங்குடன் (12 பட்டம்) இணைந்து ஆேவது இடத்தைப் பிடித்ததுடன், பில்லி ஜீன் கிங்கின் 35 ஆண்டுகள் சாத மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி ன்னன்ய: செரினா சமப்படுத்தியுள்ளார்.
பில் உலகின் முதல் நிலை வீராங்கனை யும் நடப்பு சாம்பியனுமான செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா), பெல்ஜியத் தின் ஜஸ்டின் ஹெனினை ஹார்ைேன
எதிர்கொண்டார். Šaltinimi Racinianuari அந்த
பகளிர் ஒற்றையர்:
இந்தப் போட்டி சுமார் 2 மணித் தியாலங்கள் 7 நிமிடங்கள் வரை நீடித்
ஆரம்ப முதலே தனது ஆதிக்கத்தைத் அவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட் தொடர்ந்த செரினா வில்லியம்ஸ், முதல் ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு சீன செட்டை : எனக் கைப்பற்றினார். பின் வீராங்கனைகள் (வினாஷெங்-ஜி) முன் னர் எழுச்சி கண்ட ஹெனின், இரண்டா னேறியது இதுவே முதல் முறை. ஆனா வது செட்டை 63 என் தன்வசப்படுத்தி லும், இருவருமே அரையிறுதிச் சுற்றில் பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை வெளியேறியதால் சீன ரசிகர்களுக்கு
நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய
ஆண்கள் ஒற்றையர்
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட் டியில், உலகின் முதல் நிலை வீரரான ரொஜர் பெடரர் சுவிட்சர்லாந்து), இங்கி லாந்தின் அன்டி முரேயை சந்தித்தார். விறுவிறுப்பான போட்டியில் முதலி ரண்டு ரெட்டை பெடரர் 3, B- என் கைப்பற்றினார். மூன்றாவது செட்டை
நிர்ேத்திக் 15-03-10 3.

Page 44
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் அன்பு முரேன்ய விழ்த் தியே பெடரர் பட்டத்தை வென்றார். 2008ஆம் ஆண்டு அரையிறுதியிலும், 2009ஆம் ஆண்டு இறுதிப் போட்டி யிலும் வெற்றியை இழந்த பெடரர், இம் முன்ற சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார்.
கைப்பற்ற இருவரும் முனைந்தனர். இது ஒற்றைபர் பிரிவில் பெடரரின் இருப்பினும் பெடரர், மூன்றாவது செட் ஆபது கிராண்ட்ஸ்லாம்பட்டமாகும். டை' என தன்வசப்படுத்தி: இதனடிப்படையில் அதிக கிராண்ட்ஸ் என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசை அவுஸ்திரேலிய பகிரங்க டென்ரி யில் தொடர்ந்து சாதனை வீரனாக தொடரில் நான்காவது பட்டத்தை 20, தொடர்கிறார் பெடரர். இதுவரை : 20.27,200) வென்றார் 7 ஆண்டு கிராண்ட்ஸ்வரம் (அவுஸ்திரேலியகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் ஆட பிரெஞ்ச், விம்பிள்டன்-,ே அமெரிக்கா வர் ஒற்றையர் பட்டப் பெறும் முதல் சாம்பியன் பட்டங்களை வென்றுள் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பார் கிராண்ட்ஸ்வாம் (அவுஸ்தி பெறுவதற்காக போட்டியின் ஆரம்பம் ரேலியாக பிரெஞ்ச்- விம்பிள்டன், முதலே அன்டி முரே டுக்ாக அபிரிக்க தொடர்களில் 2 ஆவது போராடினார். எனினும் அனுபல் வீர முறையாக இறுதிப் போட்டிக்கு முன் Tirao GLILITFair ஆதிக்கத்தை டிரியக் னேறிசத்தியுள்ள பெயர் தொடர்ந்து முடியவில்லை. அன்பு E. όλή. *րlԱյTնiյլ" եւ ուր II, இருவரும் இதுவரை II. தொடர்களின் இறுதிப் போட்டிக்குத் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் அன்டி முரே முறையும் ÖLJYNX 5 இறுதிப் போட்டிகளில், முறை சாம் முறையும் வெற்றி பெற்றுள்ளார். பியின் பட்டமும் வென்றுள்ளார். இந்தப் கடந்த 2008 ஆம் ஆண்டு 瓯一芮
 
 
 
 
 

போட்டி இரண்டு மரிை நேரம் நிமி டங்கள் நடைபெற்றது
шығызillп бойпциган шп tillflбар:
மகளிர் இரட்டையர் இறுதிப் போட் புயில் தர வரிசையில் இரண்டாமிடத்தி லுள்ள அமெரிக்காவின் செரினா-வீன்ஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் ஜோடி - 63 என்ற நேர் செட்களில் தரவரிசையில் முதலிடத்திலுள்ள சிம்பாப்வேயின் காரா பிiாக், அமெரிக்காவின் ஹறியுடர் ஜோடியை ,ே 63 என்ற நேர் ரெட்களில் எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வீகரித்தனர். இந்த வெற்றி யின் மூலம் கிராண்ட்ஸ்வாம் தொடர் களில் II முறை இரட்டையர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர் வில்லியம்ஸ் ஜோடி
filem III ERIN TEGII IN HII Til III főN:
ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பாப் மைக் பிரையன் ஜோடி, கனடாவின் டானியல் நெஸ்டர் செர்பியாவின் நெனாட்சிமோன்ஜிக் ஜோடின் 3 –
:என்ற செட்கணக்கிள் வீழ்த்தி, 7. Telji (J37 IIIT3. (2006-07, 309-2010) சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
EHALLO III ġġiji II II IIJ LI HI I II Ililrflli:
கர்ப்பு இரட்டையர் இறுதிப் போட்
டியில் இந்தியாவின் வியாண்டர் rašinų,
சிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ரஷ்யாவின் காத்ரீனா மக்ரோவா செள்
குடியரசின்ஜா ஸ்லேவ் ஜோ டியை எதிர்
கொண்டது. அபார ஆட்டத்தை வெளிப் படுத்திய பயஸ்-காரா பிளாக் ஜோடி ர், :ே என்ற நேர் ரெட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை நவீகரித்தனர். இதுவே பயஸ்-காரா பிளாக் ஜோடி முதன் முறையாக அவுஸ்திரேலிய
இடிந்து 15-1-
、
g irgini Frui r r I IiiiI Iii i ii'
புதிங் டத்தை வென்ற சந்தர்ப்பமாகும். இது அவுஸ்திரேலிய பகிரங்க கலப்பு இரட் டையரில் பயஸ் பெற்ற இரண்டாவது பட்டமாகும். இதற்கு முன்னர் கடந்த 2003 g Gi, LI LI I Iiiu, அமெரிக்காவின் பார்ட்டினா நவரத்திலோவாவுடன் இணைந்து பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூ 3 ம் :பாண்டர் பயஸ் 11 கிராண்ட்ஸ்ஜாம் பட்டங்களை இரட்டையர்-,ே கலப்பு இரட்டையர்) வென்றுள்ளார். கடைசி பாக இரு முன்ற நடந்த கிராண்ட்ஸ்வாம் போட்டிகளின் கலப்பு இரட்டையர் பிரி வில் இறுதிப் போட்டி வரை வந்து Gi,j}: (, L. நழுவ விட்டது பயஸ் ஜோடி அதிக கிண்ட்ஸ்வாம் பட்டம் வென்ற இந்தியர்கள் வரிசையில், சகவீரர் மகேஷ் பூபதியின் கிராண்ட்ஸ்லாம்
இரட்டையர் கலப்பு இரட்டையர்-7) ரத்னம் இந்த
வேற்றியின் மூலம் 'ನ್ತಿ। கொண்டிரர் l I II Iiiiiu. (3) u
மிங்களில் முடிவுற்றது அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் டென்னிஸ் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு
ஆகாஷ்
El

Page 45
O கேள்வி
நானும் எனது கணவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள் சைவசமய ஆசாரப்படி தாலி கட் டியே திருமணம் செய்து கொண் டோம். திருமணப் பதிவும் செய்து கொண்டோம். எங்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றார் கள். அவர்களது வயது பத்து, எட்டு ஆகும். எனது கணவர் என்னை விட் டுப் பிரிந்து சென்று பல வருடங்க ளாகின்றன. பலமுறை சமாதான மாக அழைத்தும் திரும்பி வரவே மறுத்துவிட்டார். தற்பொழுது நானும் பிள்ளைகளும் எனது பெற் றோ ருடன் வாழ்கின்றோம். பொருளாதார நெருக்கடி மிகவும் பாதிக்கின்றது.
எனது கனவன் என்னை விட்டுப் பிரிந்திருந்த காலத்தில் வேறு ஒரு தமிழ்ப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்து இருவரும் இஸ்லாம் மதத்தைத் தழுவி அதன் பின், முஸ்லிம் விவாகப் பதிவு, விவாகரத்துச் சட்டத்தின் கீழ் திரு மணம் செய்து கொண்டனர். வெளி யூர் சென்று நன்றாக பணம்
இந்தக் 1802.10
 
 

சம்பாதித்து, வெள்ளவத்தையில்
வீடு, கடை வாங்கி பலசரக்கு வியா
பாரம் நடத்தி வருகின்றார். நானும்
பிள்ளைகளும் மிகவும் கஷ்டப்படு கின்றோம். முஸ்லிம் சட்டத்தின் கீழ் இரண்டாவது திருமணம் நடந்ததால் அத்திருமணம் சட்டப்படி சரியான தென்றும், எனது கணவருக்கெதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் பலரும் கூறுகின் றார்கள். எனக்கும் பிள்ளைகளுக்கும் சீவனாம்சம் கேட்டு வழக்கு போட முடியுமா? வேறு என்னவிதமான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை தயவு செய்து தெரிவிப்பீர்
AF GITT F?
வே.முருகேஸ்வரன் தவறிவளை
பதில் நீங்கள் கவலைப்படவேண்டிய தில்லை. சட்டம் உங்கள் பக்கமே இருக்கின்றது. 1985ம் ஆண்டளவில் சட்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. அன்றைய காலகட் டத்தில், முஸ்லீம் அல்லாதவர் திருமணம் செய்தபின் முஸ்லீம் மதத்திற்கு மதம் மாறி, ஒரு முஸ்லீம் பெண்ணையோ அன்றி முஸ்லீம்
அல்லாத பெண்னை முஸ்லீம்
மதத்திற்கு மதம் மாற்றி முஸ்லீம் விவாகப்பதிவு விவாகரத்துச் சட்டத் தின் கீழ் திருமணம் செய்து கொள்ள" வாம் என் உயர்நீதிமன்றம் சட்ட வியாக்கியானம் செய்துள்ளது. நீதி மன்ற வியாக்கியானத்தின் படி இரண்டாவது திருமணம் சட்டப்படி
நிர்ேஜிக்
வலுவுடையது. அதனால் முதல் மனைவி எவ்வித நடவடிக்கையும் தனது கணவர் மீது எடுக்க முடியாம லிருந்தது றீட் எதிர் சட்டமா அதிபதி என்ற வழக்கில் அவ்வாறே தீர்மா னிக்கப்பட்டது.அதன் பின் அள் வழக்கின் தீர்ப்பிற்கெதிராக பிறிவில் கவுன்சிலிலும் அப்பில் செய்யப்பட் டது. பிறிவில் கவுன்சிலும் அதே தீர்ப்பை வழங்கியது. ஒருவர் ஒரு மதத்திலிருந்து வேறு ஒரு மதத்திற்கு மாறும் உரிமை அவரது அடிப்படை புரிமையா கும் என்பதே அக் கொள்கை அந்த அடிப்படை தத்து வத்திற்கினங்கவே நீதிமன்ற வியாக் கியானத்தைக் கொடுத்தது. இத்தீர்ப் பின் பின் பலவிதமான துனபிரயோ கம் செய்யப்பட்டது. புஸ்லீப் பெயர்களை மாற்றிக் கொண்டார் களே தவிர அவர்கள் முஸ்லீம்கா, வாழ்க்கை நடத்தவே இல்லை. அதன் பின் 1988ம் ஆண்டளவில் பர் நீதிமன்றம் தனது முன்னைய கிஃப் பாட்டிலிருந்து விவகிக் கொண்டது. நத்தாலி அபேசுந்தர ரோப்பர் அபேசுந்தா என்ற வழக்கின் உயர்நீதிமன்றம் தனது பழைய
எதிர் கிறிஸ்

Page 46
தீர்ப்பை திருத்தி அமைத்துக் கொன்'
டது. முன்னைய திருமணம் சட்டப் படி வலுவாக இருக்கும் வரை அத்திருமணத்தால் ஏற்படுகின்ற கடமைகளை செய்ய தவற முடி பாது ஒருதாரச் சட்டத்தின் கீழ் ஏற் பட்ட திருமணம் அத்திருமணம் இருக்கும் வரையும் வேறு ஒரு திருமணம் செய்ய முடியாது. முதல் திருமணத்திலிருந்து விவாகரத்துப் பெறாமல் முஸ்லீமாக மதம் மாறி முஸ்லீம் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய முடியாதென வியாக்கி பானம் கொடுக்கப்பட்டது. பழைய தீர்ப்பு வெற்றும் விருதுமாக்கப் பட்டுள்ளது. இப்பொழுது உங்களது கணவனாரின் இரண்டாம் திரு மண்ம் சட்டப்படி செல்லுபடிய காது. இவர் இருதாரக் குற்றத்தைப் புரிகின்றார் கூடியது ஏழு வருட்ங் களுக்கு சிறைத் தண்டனை அனுப் விக்க வேண்டி வரும், விவாகரத்துச் செய்ய முடியும். உங்களுக்குத் தேவையான பணம் அறவிட முடி பும் நீதிவான் நீதிமன்றில் உங்களுக் கும் உங்களது இரு பிள்ளைகளுக்கும் சீவனாம்சம் பெறுவதற்கு வழக்குத்
தாக்கல் செய்யலாம். ஒரு தகுதி" வாய்ந்த சட்டத்தரணியை அணுகி
விபரங்கள் யாவையும் அவரிடம் கூறவும் அவர் உங்களுக்கு சரியான
கோரிக்கைகளைப் பெற்றுத் தருதி
GT,
ਨ।
எங்களது வீடு கொட்டாஞ்
சிேனையிலுள்ளது. எங்கள் வீட்டின்
எதிர்ப் பக்க நோட்டுக்கரையில்
இந்த 1 බී.විෙඡ්‍ය
குப்பைகளைக் கொட்டுவார்கள். நாங்களும் எங்கள் வீட்டுக்குப்பைக ளைக் கொட்டுவோம், காலையில் குப்பை கூட்டுவோர் குப்பைகளை அள்ளிக்கொண்டு போவார்கள் இரண்டு கிழமைக்கு முன்பு பொலி சார் வந்தனர். றோ ட்டுக்கரையில் போடப்பட்டிருந்த குப்பைகளோடு கார் ஒன்றுக்குரிய சில பகுதிகள் பொலித்தீன் பையில் போட்டு குப்பைகளோடு வைக்கப்பட்டிருந்
தன. காருக்குச் சொந்தக்காரர்
பொலிஸில் முறைப்பாடு செய்துள் ளார். களவெடுத்த பொருளை அள் விடத்தில் வைத்திருந்ததாக எனது சகோதரர்கள் இருவரை பொலிஸ் பிடித்து நீதிமன்றின் கட்டளைப்படி இரண்டு கிழை மகளுக்கு றிமான் டில் வைத்துள்ளனர். அவர்கள்ை வெளியில் எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென ஆலோசனை வழங்க முடியுமா?
காவிலேஸ்ரி Gla. Ti Tij (Siri.
 
 
 

பதில்
முதலில் நீங்கள் தகுதிவாய்ந்த சட்டத்தரணியை அமர்த்தி அவர்கள் இருவரையும் பிணையில் எடுக்க வேண்டும். பொலிவிற்குக் கொடுத்த வாக்கு
மூலத்தை பொலிஸிலிருந்து பெற
வேண்டும். அந்த வாக்குமூலத்தில் கார் சொந்தக்காரர் என்ன கூறியுள் ளார் என்பதனை நன்றாக அறிய வேண்டும். அந்த வாக்குமூலம் பல விதமான நல்ல செய்திகளை உங்க ளுக்குத் தெரிய வைக்கும். வழக்கை வெற்றிகரமாக நடாத்துவதற்கு மிக மிக உதவி செய்யும்.
முதற்கண் உங்களது சகோதரர் களை கைது செய்வதற்கு எக்காரன மும் இருக்கவில்ல்ை, நியாயமான சந்தேகம் கூட எழ இடமில்லை. களவு போன சாமான்கள் உங்களது வீட்டில் இருக்கவில்லை. அதுவும் உங்களது சகோதரரின் பிரத்தியேக உடன்மயிலிருந்து எடுக்கப்பட வில்லை. உங்கள் விட்டின் எதிர்ப் பக்கத்து றோட்டுக்கரை குப்பை போடும் இடத்திலிருந்து எடுக்கப் பட்டது. எவரும் அதனை குப்பை யோடு வைத்திருக்கலாம். அது ஒரு பொது இடம். அந்த இடம் உங்களது சகோதரர்களின் சொந்த இடமல்ல. குட்ன்ப்மேடு அவர்களது பிரத்தியேக பாவனையிலிருந்ததுமல்ல, இச் சூழ் நிலையில் உங்களது சகோதரர்கள் மீது, அவர்கள் களவெடுத்தார்க ளென்றோ அல்லது, களவெடுத்த சாமானை கொண்டுவந்து வைத் தார்கள் என்றோ ஐயம் கொள்ள
நீர்ேஜிக் 15:0
கார் சொந்தக்காரர்'
'
。鷺* 緊 முடியாது. நீங்கள் வழிக்கில் வெற்றி பெறும் சாத்தியக் கூறுகள் பல வுண்டு தகுதிவாய்ந்த சட்டத் தரணிகளின் ஆலோசனையை உடன் பெறவும் காலதாமதம் செய்யாது
உடன் செய்ய வேண்டியது தங்கள்
蔷L鹭1上凸,
Q =
எனது வீடு வத்தளையில் இருக்
கின்றது. இரண்டு மாதங்களுக்கு
முன்பு பொலிஸ்ார் ஒரு இரவு
கதவைத் தட்டினார்கள். கதவு திறந்த தும் எனது மகனின் பெயரைக் கூறி rassif. 28 வயதுடைய மகனை ஒன்றும் பேசாமல் இழுத்துச் சென்று
ஜீப் வண்டியில் ஏற்றிச் சென்றனர். ஏன் சுட்டிச் செல்கின்றீர்கள் என்று
கேட்டுப் பார்த்தோம். ஒரு வித பதிலும் கூறவில்லை. காரணம் எதுவும் கூறாமல் சுட்டிச்சென்றனர். ஜீப்பில் ஏறத் தயங்கியபோது துவக்கால் இடித்து, குண்டாந்தடி பால் அடித்தார்கள். விசாரனை யென்ற பெயரால், எனது மகனின் காலை உடைத்து ஊனப்படுத்தி விட்டனர். இப்பொழுது மகன் றிமாண்டில் இருக்கின்றார். அவரை
E.

Page 47
வெளியே கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
காவேந்திரன்
வந்தன்
பதில்
நீதிமன்றத்தின் வழக்கு இலக் கத்தை எடுக்கவேண்டும். நீதிமன்றத் திற்கு பெர்லிஸ்ார் அறிக்கைகள் சமர்ப்பித்திருப்பார்கள். அந்த அறிக் கைகளில் உங்களது மகனை எப் பொழுது, எவ்வாறு, எந்த இடத்தில் வைத்து கைது செய்த விடயங்களை அந்த அறிக்கைகளில் விபரித்திருப் பார்கள். அவ்வறிக்கைகளைப் படிக் கின்ற பொழுது அவற்றில் கூறிய விடயங்களின் உண்மைத் தன்மை தெரியும் பொய்யாக விபரித்திருந் தால் எங்கு எங்கு பொய்யான விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின் றன என்பது தெரிய வரும். அதற்கேற்ப ஆவண்ங்களைத் தேடிக் கொள்ள வேண்டும். உங்களுடைய மகன் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாரா அல்லது அவசரகால பிரகடனங்களுக்கமைய கைது செய்யப்பட்டாரா என்று அறிய வேண்டும். அப்பொழுது தான் சரியான தகுந்த சட்ட நட் வடிக்கை எடுக்க முடியும். பொலிஸ் விசாரணையில் உங்களது மகனின் - I, Tsi 3 557 L 55 I:TsST II Tigi') பட்டால் பொலிஸ்"க்கு எதிராக நட்ட ஈடு வழக்கு ஒன்று போட லாம். அவ்வழக்குத் தாக்கல் செய்
பும்பொழுது சிலவேளைகளில் சில /
விதி முறைகளைப் பின்பற்ற வேண்டும். சட்டமா அதிபருக்கு ஒரு மாத கால அறிவித்தல் கொடுக்க வேண்டும். முன்று கால இடை வெளிக்குள் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும். உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை பாதிக்கப்பட் டுள்ளதாக வழக்குத் தாக்கல் செய் யஸ்' ம் ஒரு மாதத்திற்குள் அவ்வழக்குப் போடப்படவேண் டும், சட்டமா அதிபருடன் பேசி பினண் எடுத்துக் கொள்ளலாம். மனித உரிமை ஆண்ையகத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம்.
எதற்கும் தகுதி வாய்ந்த சட்டத்தரணி ஒருவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு நியாயம் கிடைக்கும்.
இந்த ၊းါ
 

படுக்கைக்குப் போதும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துகின்றீர்களா? ஆம் எனில், இது உங்களது சுகாதாரத்தைப் பாதிப்பதாக ஒரு பிரதான ஆய்வறிக்கை தெரிவிக் கின்றது. கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக நித்திரையின்மை, தலையிடிகள் ஏற்படும் அதேவேளை ஆழ்ந்த நித்திரையில் நேரத்தினைச்
சவிைடுவதனை தறைவடையச்செய்கின்றது.
போதுமான நித்திரையினைப் பெறத் வறுவதன் காரண்மாக மனவழுத்தங்கள் ஏற்படுகின்றன. கவனங்கள் குறைவடைகின்றது மற்றும் ஆளுமை நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன. போதுமான நித்திரையின்மை காரணமாக இளவயது வயதினர் ஒழுங்கீகாங் களில் தமது கவனத்தினைச் செலுத்துவதுடன், கல்விசார் செயற்பாடுகளில் முன்னேற்றங்களை அடையத்தவறுகின்றனர்.
இந்த ஆராய்ச்சியானது கையடக்கத் தொEபேசி உற்பத்தியாளர்களால் விஞ்ஞானிக குளுக்கு நிதிவசதிகளினை அளித்து மேற்கொள்ளப் பட்டது.மேலும் சாதனங்களிலிருந்து வெளி பாகின்ற கதிரியக்க மாசுகள் தொடர்பாக சுகாதார பயமுறுத்தல்களையும் கவனத்தில் கொண்டனர். படுக்கைக்குப் போதம் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரை கட்டத்தினை அடைவதற்கு நீண்டநேரம் எடுத்ததுடன் அவற்றில் குறைவான
நேரத்தினையே செலவிட்டனர் என்பதும்
ஆய்வின் முழுவாக இருந்தது. உடம்பினுள்ள கனங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கும் அன்றைய நாளில் பாதிக்கப்பட்டு சேதமடைந்தவை சீரடை வதற்கும் ஆழ்ந்த நித்திரை பொழுதானது அவசிய LT(IFTED,
எடின்பேர்க் நித்திரை மையத்தினுடைய இயக்குனர் மருத்துவர் கருத்து தெரிவிக்கையில் படுக்கைக்குப் போதும் நேரத்துக்கு முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்து பவர்கள் ஆழ்ந்த நித்திரையின்றி எதிர்மறையாகப் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்ப தற்கு தற்சமயம் போதுமான உறுதியான சான்று கள் கிடைத்துள்ளது என்கின்றார்.
இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் 18 தொடக்கம் 45 வயதிற்குட்பட்ட 35 பெண்களையும், 35 ஆண்களையும் ஆய்வுக்குட்படுத்தினர்.
சிறர் கையடக்கத் தொலைபேசியினைப் பாவித்த போது கதிரியக்க அதிர்வுகளினைப் பெறுகின்றனர். ஏனையவர்கள் ஒன்றினையும் ELITELE.
இதன் பிரகாரம், இதன் முதல் குழுவினர் ஆழ்ந்த நித்திரையின் முதல் கட்டத்துக்கு செல்வதற்கு அதிக நேரம் எடுத்ததுடன் மேலும் ஆழ்ந்த நித்திரையினை குறைந்த நேரமே மேற்கொண்டனர்.
இந்தப் பெறுபேறுகளானது பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சி அளிக்கலாம், ஏனெனில் நித்திரைக்கு முன்னா அவர்களுடைய சூழுந்தை கள் தமது நண்பர்களுடன் கையடக்கத் TMOLOTT MMMLuTu MLTLL LLL LLTL TLCCCMGCaMTTO போதும்,
இந்த ஆய்வானது கரோவின்ஸ்கா நிறுவகம் " மற்றும் சுவீடனின் அப்சலா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் வய்ன் அரச பங்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞான களால் மேற்கொள்ளப்பட்டதாகும்,
மொபைல்
தொலைபேசியும் டுத்திரையும்
9.

Page 48
斷
உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளுள் பாகிஸ்தானும் ஒன்று. ஆனால் இன்று அந்த அணி வீழ்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது. பாகிஸ்தானில்
நடக்கும் பயங்கரவாத அச்சுறுத்தஸ்தான் முக்கிய காரண்ம் என்று கூறப்பட்டா லும் இன்னும் அணிக்குள் நிலவுக் குளறுபடிகளே பாகிஸ்தான் அணியின் வீழ்ச்
சிக்குக் காரணம். கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்ற இலங்கை அணி வீரர்கள் எாசரில் தாக்குதலுக்கு உள்ள
கினர். அதன் பின் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சி ஆரம்பமானது. பாகிஸ் தான் மண்ணில் கிரிக்கெட்போட்டிகளில் பங்கேற்க எந்த ஒரு சர்வதேச அணியும்
முன்வரவில்லை. இதனால் தமது நாட்டில் நன்ட்பெற வேண்டிய கிரிக்கெட்
போட்டிகளை டுபாயில் நடத்திவருகிறது பாகிஸ்தான்.
இதனால் பாக் கிரிக்கெட் சபை வருமானமின்றித் தவிக்கிறது. இதைவிட
2010 உலக கிண்ணப் போட்டிகள்ை நடத்தும் நாடுகளின் பட்டியலிலிருந்து
பாகிஸ்தானை சர்வதேச கிரிக்கெட் போன்வ நீக்கியதும் கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானின் பெருமையைக் குறைத்து விட்டதெனலாம். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலுக்குப் பின் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு
கிடையிலான விரிசல் அதிகரிக்கி இரு நாட்டு அக்னிகளுக்குமிடையிலான் போட்டிகளும்ாந்து செய்யப்பட்டன. இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பாகிஸ் தான் வீரர்கள் இல்லை. பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஐ.பி.எஸ் அணி
உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்கள் யாரையும் ஏலத்தில் எடுக்கமுன் வரவில்:
శ్లో
 
 
 
 

 ே
PAKSA
ള
AKSTAN

Page 49
இதனால் பாகிஸ்தான் வீரர்க இளுக்கு, ஐ.பி.எல் மூலம் கிடைக்க விருந்த வருமானமுமில்லை.
பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது பாகிஸ் தான் கிரிக்கெட்சபை. இதனால் அணி யில் அடிக்கடி பிளவுகள் யூனிஸ் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு "2020' உலக கிண் னத்தை தன்வசப்படுத்தியது. அதன் பின் சூதாட்ட புகாரில் சிக்கிய யூனிஸ்
அணித் தலைவர் பொறுப்பிலி ருந்து விலகினார். தற்போது முகமது யூசுப் அணித் தலைவர். இவரது தல்ை மையில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுமென எதிர்பார்க்கப்பட்ட போதும் ஏமாற்றம்ே மிஞ்சியது. அவுஸ்திரேலிய மண்ணில் பாகிஸ் தான் அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்துள்ளது. வீரர்களுக் குள் ஒற்றுமை இல்லை என ஒருவருக் கொருவர் குற்றச்சாட்டுகள் தொடர, அணித்தலைவரையும் பாக். கிரிக்கெட் சபையையும் மாற்ற வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுகின் நன்ர் கில்லாடி அப்ரிடி பேர்த்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக் கெதிரான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தான் அணித்தலைவர் ஷாகித் அஃப்ரிடி, இரண்டு முறை பந்தை தனது பற்க ளால் கடித்து
நடுவருக்குத் தெரியப்படுத்தினார். அதன்பின் போட்டித் தீர்ப்பாளர் ரஞ்சன் மடுகல்ல நடத்திய விசார னையில் தனது செயலுக்கு அஃப்ரிடி
鸥
சேதப்படுத்தியதை கண்ட தொலைக்காட்சி நடுவர், கள
வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் இரண்டு "2020' போட்டியில் பங் கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறு செய்ததை ஒப்புக்கொண்ட அஃப்ரிடி, அனைத்து அணிகளும் பந்தை சேதம் செய்வதாகவும் குழப்ப மான மனநிலையில் இருந்ததால்தான் பந்தை சேதப்படுத்தியதாகவும், இது தவறுதான். இனிமேல் இது போன்ற முட்டாள்தனமான செயலை செய்ய மாட்டேன், இதற்காக மன்னிப்பு கேட் டுக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
அஃப்ரிடி கடந்த காலங்களில்.
* 2005 இல் இங்கிலாந்துக்கெதி ரான பைசலாபாத் டெண் i ஆனது ஷ"திவில் உள்ள புரிய அரியல் ஆடுகளத்தை இதனால், ஒரு டெஸ்' இரண்டு ஒரு நாள் போட்டிகளில் பங்கே 3 விதிக்கப்பட்டது.
சேதப்படுத்திார்
கெதிரான ஒருநாள் போது (செஞ்சூரியன் பார்க் ஆ முந்து சென்ற இவர் ர , தனது துடப்பினால் தாக்கிப31
It is
 
 
 
 
 
 
 

* இந்தியாவுக்கெதிராக நாக்பூரில் நடந்த 2007) ஒருநாள் போட்டி பின்போதுகாம்பிருடன் தகராறு,
* பேர்த்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டி யில் பந்தைக் கடித்து சேதப்படுத்திய தால், இரண்டு "2020' போட்டிகளில் பங்கேற்கத் தடை பாகிஸ்தான் வீரர் கள் பந்தை சேதப்படுத்துவது ஒன்றும் புதிதான விடயமல்ல, இதற்கு முன் கடந்த 2000ஆம் ஆண்டு பந்தை சேதப் படுத்தியது தொடர்பாக பாகிஸ்தா னின் வக்கார் யூனிஸ், போட்டியில்
பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இம்ரான் கான், இன்சமாம் போன்ற
வீரர்களும் இது போன்ற குற் றச்சாட்டுக்கு ஆளாகியவர்கள் கடந்த
}
இடுர்திக் LE-II-III
செப்டெம்பர் 2009இல் பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த "2020 உள்ளூர் | || Gill, சொகைல் கான் உள்ளிட்ட ஆறு வீரர் கள் இந்த பிரச்சினையில் சிக்கி தடையை எதிர்நோக்கினர். பாகிஸ் தான் கிரிக்கெட் அண்ணிக்குள் அணித் தலைவர், பயிற்சியாளர், தெரிவுக் குழுவினர் என அடிக்கடி மாற்றங்கள் தொடர்வதால் வீரர்கள் மத்தியில் குழப்பம் தொடர்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீழ்ச்சியிலிருந்து எழுச்சி
பெற வேண்டுமானால் அணிக்குள்
நிலவும் பிளவுகளை நீக்கி போட்டி களில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும்
எழுச்சி பெறுமா ?
一霹 டுே மயூரன் -
॥ LTu u Lu u Luu u S L ML LT O uu u kOkTT TL LLL LLTLLL

Page 50
சில கிருகுகளை நம்பி.
 
 
 

KKKKKK KLL KK SKL LLLL SLKL LLLLLLKK LL KK SLL SLLLLLKK LLCJ LLLS
_旧EC@@@@@@@H@ -囚困呂白恩白ä伯白凸信 )(.*-『』『T靈ŒIÑÑĀ) IEG —, go@GINGĪGĒ) 員尚劑四劑"Dé
:No.

Page 51

LUOSTĮeuổ@ub.JPin
63.ÇçĢgo – ITO ‘98
靈