கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2010.03.15

Page 1


Page 2
\, ,
|s',│ │ │ │ │ │ │ │\, , . . . |-| , ، ، ,No, - | () |,| :W.|
*Qaug|-
| , ، ، ،|-Fotnost \} \,seasog, *ம9ள் |-※。
*
 
 
 
 
 
 

○ 3.05 OUISINIÚILÖKios
மாதம் ருேமுறை
காத்திருப்பு 05 - இருக்கை 03
KLSLSS LY M u Y LLT Y Y T M L LaTTT uK
43. டொரிங்டன் அவனியூ கோழுப்பு' T, IPLF: II: 2.E
īgi i i : LFinley+ci II Likir IT šog|Till COT1
Fiநாடக ஆசிரியர் : இராயதம்பி தயானந்தா
நிர்வாக ஆசிரியா
சாந்தி சச்சிதானந்தம்
॥ அருளானந்தம் சஞ்ஜீத்
ஆசிரியர் குழு LiūEJTETT GILDITEITILIOL
ஒவியர்
சஞ்ஜீத்
IGNIFIGIITILDILL I சோ.விபுலன் செ. ஜெயதேவன் சிதிவாகரன்
La DITILILILLIOT பாதரர்
சோவிபுறன்
நீராவி நடக்க :
,
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும்
கற்பரையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு Il ITL fi LIIIIIIILI fi fal,
크.
E.

Page 3
கதவைத் திற
nile:Catalogilius Lillisirl
தமிழ் எழுத்தின் நகரத் தொடர் கிடைப்பதால் தாயையும் தமிழகத்தையும் ஒன்றாகச் சேர்க்க முடிகிறதே தவிர பன்தால் ' முடியவில்: என்பது குறித்த வருத்தங்கள் இருக்கின்றன. இலங்கை இ% மண்ணல் இன்னும் இனியும் எழுத ஆயிரம் தலைப்புக்கள் வரிசை :
நிற்கின்றன. தேர்தல் இருக்கிறது. யார் எவர் என்றில்லாமல் களம் இறங்கும் அபேட்சகர்கள் இருக்கிறார்கள் சாதாரண் வானொலிப் பேட்டியைக்கூடச் சந்திக்க முடியாத தாEத் தலைவர் இருக்கிறார் பிறந்தநாள் அழைப்பினால் மட்டுமே தன் வீடிழந்த வர்ள் வியாபாரிகள் வியாபாரிகள் இருக்கிறார்கள் பாராளுமன்றம் செல்லத் துடிக்கும்:ன்களிபுத்தாளர்களும் ஊடக முதலாளிகளும் இருக்கிறார்கள் முகாம்களும் அங்கு இடர்ப்படும் பெண்களும் இருக்கிறார்கள் இன்னும் இன்னும் முற்றுப்புள்ளியிட முடியாத ஆயிரமாயிரம் தலைப்புக்கள் நம்மிடம் இருக்கின்றன. இருந்தபோதிலும் அவை என்தப்பும் இப்போது எழுதமுடியவில்:
:tருiக்கு இருவிரல்மேல் ஏறுண்புருக்கும்
கருவாய்க்கோகண்கல்க்கப் LIÉVITË” என்பதாய்ப்பட்டினத்தர் சொல்லும் அக்கருவாய்க்குள் சிக்குண்ட நித்தியானந்தா (மன்னிக்க வேண்டும் என்னுறம்சரே) தடுக்கிறார். தன்னைத்தவிர வேறு எதையும் எழுத விடாமல் தல்ை எடுத்து அவர் இட்கம் எங்கும் ஆடுகிறார். இதை எழுதுகிறபோது ஒாரித்துவாருக்குத்தப்பிச்சென்ற இவர்த்றிந்து எழுத இனி எதுவும் இல்ஸ்4 என்றாகி விட்டது. இப்போது எம்கோபம் எல்லாம் தமிழகத்தின் வெகுஜன் இதழ்கள் மீதுமட்டும்தான்
சிந்திக்கத் தூண்டும் தமிழகச் சிற்றிதழ்களையும் ஏனைய நாட்டு தமிழ்ச்சஞ்சிகைகளையும் தின்று ஏப்பம் விடும் தமிழக வர்த்தக சஞ்சிகைகளே!காவி கட்டியவர்கள்ள் கட்புெளர்கள் ஆக்கியது பந்தர்கள் அல்ல நீங்கள்தான். ட்ங்கள் வியாபாரத்துக்காக எதையும் எதுவாகவும் உங்கEால் மாற்ற முடிகிறது நல்ல் மராதாகளை அல்லது தலைவர்களைவிட நீங்கள் அதிகழர்பு: :ருவாக்கியது சாமியார்களத்தான். பந்தியையும் நம்பிக்கையையும் காசாக்கக் கற்றுக்'
கொண்டவர்க்ள் நீங்கள்தான் ப்ன்ை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்போன் என்பது போசோமி இருந்தாலும் காசுமீன்ப்புரிந்தாலும் காசு என்று தெரிந்து கொண்ட வல்ஜிய வியாபாரிகள் நீங்கள்
ஈழப் பேர்ர்ோற்றில் நாங்கள் ட்பீர்களையும் நீங்கள் இதழ்கள்யும் விற்றுக் கொண்டிருந்தீர்கள் அல்லது விற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாம் இப்போதும் அறிவோம் ஒரு வியாபாரம் உங்களுக்குக்
EDT வரும் என்று தெரியாமல் கதவைத்திறந்த நித்தியானந்தாவின் Eemei Fjal:TTE, 濠。
இடுத்திறக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ree issue | rukkiram
| F
„qofntīITI| LoIITTIIÙg) sotoo Trng)+f',

Page 4
ܵ ܼ ܼ பத்திரிகை இன்னபத்தாம் என்று எங்கு திரும்பினாலும் தமிழ்த் தேசியக் கட்டின்மப்பின் மீதான விமர்சனங்க ாக இருக்கின்றன. இதன் தலைமை
। கவிட்டு விட்டதா 蔷鼬 、 、 விட்டனர் என்றெல்லாம் அதுப் படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக் குப் பதிலாக கட்டமைப்பின் Helհու՝
பயகத்தர் O. O. O.
வான திரு சம்பந்தன் அவர்கள் இந்தியாவின் தவியில்லாமல் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என்கின்ற யதார்த்த அரசியல் விக்கியிருக்கி 邺s。
நாம் இதையெல்லாம் SIGUI,..., இங்கு அவசத் தேவையில்: ஆயினும் இந்தியாவை அனுசரித்துப் பேர்க்வே வேண்டும் என்கின்ற கற் தைப் பற்றிச் சிறிது ஆராய வேண்டி யிருக்கின்றது. ஏனிெல் இது திரு. சம்பந்தன் மட்டும் சொல்கின்ற விட பம் அல் பாலும் முன்வைக்க படுகின்ற அரசியல் அவதானிகள் பாவருமே எடுத்த எடுப்பில் மறுக் முடியாத வாதம் இதனால்தானோ என்னவோ தமிழ்த் தேசியக் கிட்ட பேப்பின் தன்மை இலங்கையில் இருக்கின்ற் நாட்களைவிட இந்தியா வில் கரிக்கின் நாட்கள் அதிகமாக இருக்கின்றன. இங்கு பாராளுமன்றத் தில் உரையாற்றுவதைத் தவிர அங்கு போய்காங்கிரஸ் பிரமுகர்களுடனும்
இன்னோரன்ன அரசியல்வாதிகளும்
リエ suTf cm_i cm
பேசப்படுகிறது என்பது எங்களுக்குத்
ਜੇ ਨੇ। பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே 藏」 莒品山五 五LLs Lós、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியாக முத்தின் குத்தப்பட்டு விட்டது எங்களுக்கு வாக்குகளைத் gr grg,3r, girnir er srés III í r. இந்தியாவிடம் பேரி தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வினைப் பெற்றத்
அனேகா அவ்ர்க்குடைய தேர்தல் பிரச்சாரங்கள் இருக்கும் என் நிர்வக் கின்றோம். ஆகவேதான் இதை இங்கு நின்று யோசிக்க வேண்டியிருக்கின்
இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தி
ਉ। செலுத்தித் கொண்டிருக்கும் Eifft:(25, அயல்நாடு தன்னைச் சுற்றியுள்ள நாடு
Gisig irr, ந்து ելիքյր: இருக்குப்
புறம்பாக ஒரு சிறிய நகர்வையேதும் செய்யக்கட்டாது என்கின்ற ஒரு வல்ல ரசுக்கேயுரிய நிலைப்பாட்டின் தீவிர
ாக இருக்கும் நாடு இலங்கை பற்றி
பும் இங்கைத் தமிழ் மக்கள் பற்றியும்
リリエs cm இலங்கையில் வேறெந்த வல்லரசும் தளம் அமைக்காமலும் தமிழ் நாட் டின் தமிழ் தேசியத்தை உலுப்பி
எழுப்பாதவாறு இலங்கைத் தமிழ்
மக்களுக்கான் தீர்வு இருக்காமலும்
நி3 பிப்பாடுகளின் வெளிப்பாடே சென்று வருடம் நாம் கண்ட இந்தி அரசின்சானக்கியம் ஒரு பக்கம் தமிழ் மக்களின் அழிப்பு யுத்தம் நடைபெற
国鲇 隼
S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நன்டிபெற மறுபக்கமாக தமது துது வர்த்து அனுப்பி அது நாடகமாடி பதை தரம் மறக்கத்தான் முடியுமா புத்த நிறுத்தத்தைக் கொண்டுவரப் போகிறோம் என்று சென்னையில் பத்திரிண்கயாளர்களுக்குப் பேட்டி கொடுத்துவிட்டு விமானமேறி இங்கே வந்து ஜனாதிபதியிடம் தரம் பொத்த 瑟、 என்று கண்டி தலதா மாளிகைக்கும் அனுராதபுரத்திற்கும் சுற்றுலா சென்ற வர்தார்:
இந்தியாவுக்கு விடுதலைப்புவி கள் ஒரு நெருடலாக இருந்திருக்கின்ற னர் ஆயினும் விடுதலைப் புவிகள் இல்லையெனில் தமிழ் மக்களுக்கான

Page 5
தீர்வைப் பற்றிய பேச்சுக்கே இட Fisborg FLSD 卤、 匾而山s @歳山」* தமிழ் மக்களுக்கான் அரசியல் தீர்வி
டிருந்திருந்தால் சென்ற வருடம்
வேறென்ன செய்திருக்கலாம் ஒரு தம் கற்பனை செய்து பர Fr73. urriro. விடுதிர்ப்புமிகள் கிளிநொச்சியக்
ਪੰ
எங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன.
அந்த ந்ேதத்தில்
ஒரு புத்தநிறுத்தத்தைக்  ெ திருக்காம் விடு
தலைப் புலிகளின் பாளினத்தை ராத
ாக்கி அவர்களின் பேரம் பேசும் பல்லைக் கழற்றியிருக்கலாம் அதே சமயம் அவர்களைக் காட்டிக் காட்
ਸੰ הוף ர்த்தை
〔,蔷、 விரும்பிய தமிழ் កាប់ கன அமர்த்தி ஒரு லைப் t ருக்காம் ஒரே கல்வில் தளக் பல்லாத் விடுதலைப் புவிகளை
ਹੈ। கொண்டு அதே ဦး” ကြီါးကြီး ကြီး နှီး
ਜn
என்கிறீர்கள்
ஆனால் இந்தியா என்ன செய்தது யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு உதவி செய்து மட்டுமன்றி தமிழ் நாட்டு மக்கள்ை El tr பொய்கள் சொல்ஜி எய்த்து மிதி மன்றி யுத்தத்தின் பின்னர் ஐந o
। ਸਲ
நா பாதுகாப்புக் பயின்
- , ' ' இந்தி GR T
ή ஏனெனில்
முன்னாலும் இலங்கை அரசுக்கு திராக் கொண்டுவரப்பட்ட புந்தக்
* 、 臀 ட்ழைத்து வெற்றியும் கண்டது சர்வ தே நான்யூ நிதியம் இலங்கைக்கு வழங்கவிருந்த மனித உரின்
* அமெரிக்கா நடுந்து 37 GONIĠĠAR (EJNTI FITTA! போது ர்வதேச அரங்கில் வாதாடி ப்பெற்றுக் கொடுத்தது சர்வ
தேர்ந்துயநிதியம் கடன்கொடுத்தி ருக்காவிடில் நாமே அந்தக் கடனை
。
"" .1 1 : ܨܠܐܼ *一凸 நின்றது. இனி 麗 எதிராகவேறென்னப்பாஅதுசெய்யக்
கிடக்கின்றது. தயவுசெய்து சொல் லுங்கள் இந்த இந்தியாதான் இனி வந்து தமிழ் பக்கருக்கு ஏதாவதொரு
மேடைக்கு அழைத்துவந்தி அரசியல் தீர்வைத் தரப் போகிறது
| iii அதைப் பற்றிய கருத்துக் கணிப்பை
விடுகின்றே
தமிழ்த் தேசியக்கட்டப்ேபின் அரசியலை தரகு அரசியல் என்று சொல்லாம். அவர்கள் தமிழ்க்க
செயற்பட்டு வந்திருக்கிறார்கள் தகர்
in TEU NA GAEILGE "Girl? Th.
வொரு ஒப்பந்தத்திலும் இரு பார்ட்டி கருக்கு இடிையில் தொடர்பாளர்க் * 〔)g芭山山)。
... - 、) ஆனால் இருபர்ட்டிகளையும் தர யாக சம்பந்தப் பக்ச 'டாட்டர்
* TIT. EL தொடர்பு வைத்தால் நமக்கு அங்கு | ima ng 璽山市五忒r。
ה1+12%Egy)= 1=n
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதனூடாகத் தாம் பிரத்தியேகமாகப் பெற்றுக் காள்ளும் தகவல்களும்தான் எப்பொழுதும் தரர்களின் அதிகாரத் துருப்புச்சீட்டாகும் இது வலுவூட்டும் அரசியலுக்குரா pis). நேரெதிராகும் வலுவூட்டும் அரசிய
। ।।।। கின்றதே T அவர்களைப் பலப்படுத்த
தகவல்களும் கிடைக்கச் செய்யும் ஒரு 卧u( 、 、 வதற்கு சாதகமாகப்டன் நிற்கும்
泷。 இங்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேங் | T år. கூட்டமைப்பினரே தனி நாடு இரிச்
ாஜிக்கின் பார்த்து துர் ஒப்பந்தத்திற்குப்பிறகும் தமிழ் மக்கள் 芷r、 வாழவேண்டும்? அப்படியானால்
நாம் யாரை நம்பிப் பழகவேண்டும்
μπαν ότι - ஆழப்படுத் வேண்டும் பார்மத்தியில் உள்ள முற் போக்குச் சக்திகள் இன்ம் கண்டு அவர்கள் மூலம் ஒரு நாடளாவிய சிந்தனை மாற்றத் தைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் எங்கள் எய்ர் கின்ற இந்திய அரசுடனா 市エリ リリー リエ」。
L နှီး” T
LIFT
市芮 、 கின்ற பனரி தமிழ் இப்படுத்துகின்ற 方、
முயலும் அவர்களுக்கு நேரடியன்
„ , - கச் சென்று மக்கர்ைச் சந்தித்தும்
இக்கட்சி மு
கருடன்தானே தொடர்ந்து
| ვეტექვს. இமயினரின் தரகு
என்பது அவ்வப்பொழுது தேர்ா பாக அவர்களுக்கு விளங்கப்படுத்தப் படவேண்டும் ஆடிக்கொ リリー" Burirsutisme, GMTV եւտել என்று சொல்வதுபோல் அறிக்கைகளை மட் 呜、
தெரிந்து
தங்களை விளக்கவும் சிங்கள் முற்
படுத்தவும் தமிழிலும் சிங்கத் இலும் கட்சிக்கெட்டுகள் ஆரம்பிக் கப்படவேண்டும் கிராமம் கிர்மி
, որը : விளக்கங்கள் அளிக்கப்படவேண்டும்
மிழ் அமைப்புக் - Tali கலந்துரையாடல்கள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கி
ன்ன்ரிக்க வேண் டும் இந்த அடிப்படையில்தான்
TE ப்ர்ஜர் | இயக்கம் ஒன்று ஆம்பிக்கி படலாம் வருகின்ற பொதுத்
பல்திரும்ப ஜெயிக்கு
*
X

Page 6
الي
இக்
 

மரரும் நண்பர் பூதரின் உடலை அழைத்துச் சென்று விட்ட தருணத்தில் அவரது ஞாபகங்களை மீட்டிப் பார்க் கிறேன். அவரை நான் முதல் முதலாக 1979 ஆம் ஆண்டின் இறுதிக் கால கட்டத்தில் சந்தித்தேன். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது பொன் தமிழ்நேசன் மற்றும் ஈழகணேஷ் அடங்கிய நண்பர் குழாம்தான். தெளி வான முகம் நெற்றியில் திருநீறால் வரையப்பட்ட மூன்று கோடுகள் இதை குறிப்பாக சொல்வதற்கு காரணம் அவ்வாறு நெற்றியில் திருநீறு பூசுவதிலும் கூட அவரது ஓவிய உணர்வு பளிச்சிட்டது என்பதை எடுத்துக்காட்டத்தான்.
இவ்வாறான ஒரு கோலத்தில் அவரது விட்டுவாசலில் அவரை முதல் முதலாக சந்தித்த பொழுது ஏலவே அவர் தனது தந்தையின் வழியில் வானொலி மற்றும் மேடை நாட கங்களில் தனது நடிப்பின் திறனைக் காட்டி கொண்டிருந்தார். அவருடன் பழகப் பழகத்தான் அவருக்குள் இருந்த பலவிதமான ஆற்றல்களை என்னால் இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருந்து அவரும் நானும் அந்த கால கட்டத்தில் நாள் தவறாமல் சந்தித்த வேளை, எமக்குள் பரிமாறப்பட்ட கருத்துகளும் சரி நடந்த நிகழ்வுகளும் சரி கலை இலக்கியம் சார்ந்தவையா கத்தான் இருந்தன என்பதுதான் இங்கு விஷேடமாக குறிப்பிட வேண்டிய விடயமாகும்.
என்னை பொறுத்தவரை பூரீதரின் ஆளுமை என்பது பல்வகை திறன்
சார்ந்தது. நடிப்பு பாட்டு, கவிதை போன்ற துறைகளில் அவரது சம
இந்து
காலத்தவர்களிலிருந்து வேறுபட்ட பாணியாக இருந்தது என்பது பலர் அறிந்த ஒன்று. ஆனால், ஒவியத் திற இனப்பொறுத்தவரை அவரது சமிக வத்தவர்களிடம் அவரது சமத்துறை காரர்களிடம் காணப்படாத ஒரு திற னாகவும் தனித்துவமாகவும் இருந்தது எனலாம். அவரது ஒவியத்துறை வளர்ச்சி பற்றி சொல்வது என்றால், அவருக்கு நான் தமிழ் சிறுசஞ்சிகைச் சூழலின் வழியாக அறிமுகப்படு 剑 வந்த நவீன ஓவியர்களான ஆதிமூலம் பாஸ்கர் மருது மற்றும் இலங்கை ஓவியர்களான மாற்கு மாஸ்டர் ரமணி, கைலாசநாதன் மற்றும் மேலைத்தேய ஓவியர்களான Fabl Precasso, Jackson Pollock, Edward Munch, Salvador Dal GLi Tiro pari களினது பரிச்சயம் என்பது என் வழி பாக அவருக்குக் கிடைத்த பின்னான காலகட்டத்தில் அவரது கோட்டோவி பங்கள் மிகுந்த வீச்சான் தனித்துவ மான ஒரு வளர்ச்சியினை பகிரங் கமாக வெளிப்படுத்தின.
இத்தகைய ஓவியர்களின் பரிச்சயம் கிடைத்த பின்தான் அவர் தனித்துவ மாக வரைய ஆரம்பித்தார் என்ற நோக்கில் இதனை நான் சொல்ல் வர வில்லை. இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த ஒவி பர்களை அவர் பரிச்சயப்படுத்திக் கொள்வதற்கு முன்னதாகவே, ஒவியப் பாணியில் சில சோதனை முயற்சி களை அவர் செய்து வைத்திருந்தும் அவைகளை பகிரங்கப்படுத்துவதில் அவருக்கு இருந்த சங்கடத்தை நான் மேற் சொன்ன ஓவியர்களின் படைப் புக்கள், அச்சங்கடத்தை அவரது
09

Page 7
பரிசோதனை மிக்க ஓவியப் படைப்புக்களை பகிரங்கப்படுத்து வதற்கான தைரியத்தை அவருக்கு கொடுத்தன என்றுதான் சொல்ல வேண்டும். பூரீதருக்கு இலங்கை ஒவியர்களில் ரமணி மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. இதற்கு காரணம் மணியின் வித்தியாசமான கோடுகள் தான்காரனம்.
அவருடன் பழகிய காலகட்டத் தில் நான் அறிந்த மட்டில் மரபார்ந்த ஓவிய முறைமை மீது அவருக்கு ஈடு பாடு இருப்பினும்கூட யாருடைய உருவத்தையும் அந்த பாணியில் அவர் வரைந்ததாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால், அவரது தனித்து வமான கோடுகளால் பிற்காலத்தில் முக்கியமான ஆளுமைகள் பலரை கோட்டோவியங்களாக அவர் வரைந் திருந்ததை நான் அறிவேன். அந்த வரிசையில் அவரது தந்தையார் இறந் திருந்த காலகட்டத்தில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அன்னை திரேசா அம்மையாரை தனது கோடுகளால் வரைந்திருந்தார். அந்தக் காலகட் டத்தில் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழலில், அவர் வசித்து வந்த அதே தெருவில் அமைந்துள்ள ஒரு கோயிலில் அன்னை திரேசா அம்மை பார் தங்கியிருப்பதை அறிந்து, அதி காலை வேளையில், அவரை சந்திக்க காத்து நின்ற கியூ வரிசையில் நின்று புரீதர் வரைந்த அன்னை அவர்களின் ஒவியத்தில் அன்ன்ைபாரின் கையெ ழுத்தை நான் பெற்ற சம்பவம் மறக்க முடியாத ஒரு சம்பவம் எனலாம், தூதரின் மற்ற துறைகளையிட்டு பேசா மல் குறிப்பாக பாடல், நடிப்பு என்ப
-1-3 درجہ بنتے
 
 

வற்றைபற்றி பேசாது அவரது ஒவியத்
துறை பற்றி முதன்மையாகவும் அழுத் தியும் அவரது நினைவு மீட்டலில் நான் பேசுவதற்கு காரன்ம் இருக்கிறது.
மற்ற துறைகளான நடிப்பு பாடல் என்பவற்றை பொறுத்த வரை, 33% | ரது ஆற்றவை நான் இனங் கண்டிருப் பினும், அத்துறைகளையிட்ட அவரது வளர்ச்சிக்கு ஏலவே பலர் அவருக்கு எனக்கு முன்னதாகவே உதவிக்
கொண்டிருந்தமையும், அதே வேளை, அவரது ஓவிய ஆற்றலின் வீச்சை புரிந்துக் கொள்வதற்கான சூழல் இல் வாதிருந்த நிலையில், அவரது ஒவியத் துறை வளர்ச்சியினையே நான் கூர்ந்து கவனித்தவன் என்ற வகையில்தான் அவரது ஒவியத்துறை வளர்ச்சியை பற்றி அழுத்தி பேசுகிறேன். என்னைப் பொறுத்தவரை அவரது ஒவியத்துறை சம்பந்தமான் விடயத்தில் ஒயாத குறை ஒன்று இன்னும் இருந்துக்கொண்டே இருக்கிறது. அதுபல தனிநபர் ஓவியக் கண்காட்சிகள் நடத்தும் அளவான ஒவியங்கள் அவர் வரைந்திருந்தும்
இந்திக்
தவையெல்லாம் பெரும் சாதனைகள்
அல்ல என்ற நிலை நின்று இயல்பாக அவர் கொண்டிருந்த தன்னடக்கத்தின் காரணமாக அவ்வாறான கண்காட்சி கன்ன நடத்துவதில் ஆர்வம் செலுத்த வில்லை என்பதுதான்.
இவ்வாறான ஓவியக்கலைஞராக திகழ்ந்த பூரீதருக்கு ஐரோப்பா நாடு களில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்த
பொழுது அச்சந்தர்ப்பத்தை வேறு எந்தவொரு கலைஞனும் பயன்படுத் தாக வகையில் பயன்படுத்திக் கொண் டார் என்றுதான் சொல்லவேண்டும். ஒவியத்துறையில் ஆழமான ஈடுபாடு காட்டிய நூதர் ஐரோப்பிய பயனத் தில் பிரான்சுக்கு சென்றிருந்த வேளை, நான் மேலே குறிப்பிட்ட மேலைத் தேய நவீன ஓவியங்களின் குறிப்பாக Pablo Piccasso,Salvador Dali (3) TiТо உலக ஒவியர்களின் ஓவியங்களின் அசல் பிரதிகளை பார்த்து வந்தமை அவரை மிகவும் உற்சாகப்படுத்திய நிகழ்வாக திகழ்ந்தது.

Page 8
இலக்கியத்துறையைப் பற்றி அறி பாத வயதிலேயே அதற்குள் காலடி எடுத்து வைத்து பல மேடை நாடகங் களில் முக்கிய பாத்திரமேற்று நடித் தார். பின் அவரே கவிதைகளை எழுதி கு வித்தாலும் கவிதை கன எ ப் பொறுத்த வரையும் பிரசுரக் களங் களுக்கு அனுப்பியது குறைவு. ஆனால், அவரது கவித்துவ ஆற்றல் என்பது அவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்களில் வெளிப்பட்டதை நான் அவதானிக்கத் தவறவில்லை. அன் றைய நாள் தொடக்கம் ஈழத்து மெல்லிசைப் பாடல்களின் பிரியனாக நான் இருந்ததினால் ஒரு காலத்தில்
எனக்கும் மெல்லிசைப் பாடல்கள்
எழுதவேண்டும் என்ற ஆசை மனதுள் இருந்தது. அந்த ஆசை நிறைவேறும் வகையிலான ஒரு சூழலுக்கு என்ன்ை அழைத்துச் சென்றது பூரீதர்தான் என் பதை இங்கு நான் நன்றியுடன் நினைத் துப் பார்க்கிறேன்.
இப்படியாக பூரீதரின் ஆற்றல்
கள்ை, நாம் இனங்கண்டு கொண்ட நினைவுகளை பகிர்ந்து கொண்டே போகலாம். பூஜீதரின் ஒட்டுமொத்த மான கலை இலக்கிய வெளிப்பாடு களை வைத்துக் கொண்டு ஒர் ஆய் வினை நடத்தினோமானால் அவ் வாய்வு கூட, ஒரு நீண்ட நூல் அளவில்
இருக்கும். அதே வேன்.எ, அந்த சந்தர்ப்பத்தில்தான் ருரீதர் பிச்சை மப்பா என்ற கலைஞனின் படைப் புவகம் நமக்கு பல செய்திகளைத் தரக்கூடிய உலகமாக இயங்கி இருக் கிறது என தெரிய வரும். இத்தகைய சிறப்பான நினைவுகளுள் சங்கமித்து இருக்கும் நண்பன் பூரீதரின் படைப் புக்கள் நூலுருவம் பெற வேண்டும் என்ற தேவையை, எங்களதும் அவன தும் ஆசையானது நிறைவேறும் வகை பில், அவரது ஓவியங்களுடன் கூடிய ஒரு கவிதைத் தொகுப்பை அவரது வடிவமைப்பில் அவரே தயார் செய்துக் கொண்டிருந்த வேளை அப் பணி முழுமை அடையாத நிலையில்,
இடிந்து5 15-03-10
 

அவர் எம்மை விட்டு பிரிந்து சென்றுள் ளார். அவர் கொண்டிருந்த நோக் கத்துடன் கூடிய, சிந்தனைகளுடன் கூடிய முறையில் அத்தொகுப்பை நம்
செய்து வைத்திருந்த முறைமை புடனாவது அத் தொகுப்பு வெளிக் கொணரப்படவேண்டும். அப்பொழு தான் பூரீதர் பிச்சையப்பா என்ற கலைஞனின் இழப்பு என்பது வெறு மன்ே சிறந்த ஒரு பாடகனின் அல்லது ஒரு சிறந்த கவிஞனின் அல்லது சிறந்த ஒரு நடிகனின் இழப்பு மட்டு மல்ல அதற்கு மேலாக, ஈழத்து தமிழ் சூழலில் தனது கோட்டோவியங்க ளால் வீச்சாய் வெளிப்பட்டுக் கொன் டிருந்த ஈழத்தின் சிறந்த ஒரு ஓவிய னின் இழப்பாகவும் அவ்விழப்பு உன ரப்படும் என்பது நிச்சயம் பூரீதர் பிச்சையப்பா எனும் நண்பன் உட வால் நம்மை விட்டு பிரிந்தாலும் கால உடலால் காலமெலாம் எம்முடன் வாழப் போகும் ஒரு கலா இயக்கம்
மால் வெளிக்கொண்டு வர முடியா இ 婷。 விட்டாலும், அவர் இதுவரை தயார்
"அழகிய பூங்காற்றின் மீது அனுதினம் என்பாடல் தூது மிநக்ரும்போதுகEங்கம் நெஞ்சில் நிதி
நெஆசிர் **אחדLצחזhדנו நாள் சங்கீத தேசத்து பிள்ள்ை
இது ரீதர் பிச்சையப்பா எனது இசைய மைப்பில் உருவான பாடலுக்கு எழுதிய வரிகள் ŘůLITLiO "LITHLři LřišLP (EHTLDITEfJi தொலைக்காட்சி நாடகத்தில் இடம் பெற்றிருப் பது குறிப்பிடத்தக்கது. முந்தர் பிச்சையப்பா ஓவியர், பாடகர், கவிஞர், பாடலாசிரியர், அறிவிப்பாளர் நடிகர் என பல்வேறு கோணங் களில் பரிணமித்துக் கொண்டிருந்தவர். அவற்றையும் விஞ்சி ஒரு புதிய ஆற்றலும் அவரில் இருந்ததை நாம் யாவரும் அறிவோம். அதுதான் தற்பொழுது "அசத்தப்போவது யாரு மற்றும் கலக்கப்போவது யாரு போன்ற இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் "Stand up Comedy'என்று சொல்லப்படுகின்ற அதாவது மதுரை முத்து என்றால் தாபகம் வரும். இப்போது அவர்கள் செய்யும் "Bland பp Comedy'1992ம் ஆண்டிலேயேநம் நாட்டில் முரீதர் பிச்சையப்பாவிடம் இருந்தது. நாங்கள் இசைநிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது வாகனத்துக்குள் பொழுது போக்கர்க மிக gusliprisis 655. "Stand up Comedyartil Glergiliardiol:LITSIT.
யாருடனும் இலகுவில் "மச்சான்' என்று சொல்வி பழகும் சுபாவமே இந்த பண்தரின் வெற்றிக்கு ஒரு காரணம் இவரை பற்றி சொல்வதென்றால் பக்கம் பக்கமாக சொல்லிக் OeMMuBLuBeMTS STL LLMMLOuLLLMLSSSTTMMMSS SYTTMLHH களையும் கொண்ட ஒரு அமுதசுரபியான கலைஞன் இன்று நம்மைவிட்டு மீண்டுவர முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டார். அவரின் நினைவுகளோடு அவரது கலைகளும் வாழும் என்ற நம்பிக்கையோடு.
ஸ்ருதிபி)
لا
3.

Page 9
போதை என்பது உடலுக்கு மட்டு மன்றிட்ணர்வுக்கும் ட்ரியதுதான்.
"மனிதனுக்குப் போதே தருகின்ற அல்லது தன்னுணர்வை இழக்கச் செய் கின்ற சமரச்சாரங்களைச் சொல்லு மாறு பாரிடமாவது கேட்டால் மது, பாது, பண்ம் பதவி என்று வரின்ச் யாகவும் சுலபமாகவும் சொல்லி விடு வார்கள் என்னைப் பொறுத்தவரை அப்பட்டியவில் சேர்க்கப்பட வேண் டிய மற்றொரு அம்சமும் இருக்கிறது. அதுதான் அரசியல்
மேற்சொல்லப்பட்ட அம்சங்களி எண்ால் ஏற்படும் பாதிப்புக்களுக்குச் சற்றும் குறைவின்றி அரசியலாலும் ஏற்படுகிறது. ஏனையவை ஏற்படுத் தும் பாதிப்புக்கள் ஒரு தனி மனிதனை அல்லது ஒரு சாராரை மட்டுமே பாதிக்கிறது. அரசியலால் பாதிக்கப்
閭
: படுகின்ற Ir, வின் தொன்க் எப்போ துமே அதிகமாக இருக்கிறது.
வீதியில் கிடக்கும் ஒரு சரளைக் கல் முதல் ஒரு பாண் துண்டு வரை அரசியல் பரவிக் கிடக்கிறது. நமது நடப்பு, சிரிப்பு முதற் கொண்டு நமது அழுகை மரணம் வ்ரைஅது ஆதிக்கம் செலுத்துகிறது ஸ்கத்தில் குழந் தையின் சிரிப்பேத் தவிர மற்றைய எல்லா விடயங்களும் அரசியல் கலப்பு மிக்கது என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்ததை ஒரு முறை படித்தேன். ஆனால் குழந்தையின் சிரிப்பு:அக்குழந்தை உட்கொள்ளும் பாலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே அதிலும் அரசியல் களப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன். தாய்ப்பால் அருந்தும் குழந்தையா யின் அத்தாயின் உணவு சம்பந்தப்
இந்த்ஜிக் 15-03-10
 

படுகிறது. தவிர தங்களது age.
குறைந்துவிடும் என்பதற்காகத் தாய்ப்' பால் கொடுக்காமல் புட்டிப்பல் கொடுக்கும் தாய்மர் பலர் உள்ளீர்
எனவே எங்கும் எதிலும் அரசியல்
Pri ILEI.
அரசியல் என்பதை நாம் மன்றத்துக்கும் மாகாண் சனக்கும் பிரதேச சன்ப்க்கும் நடத்தப்படும் விட் யம் என்று நம்மில் பலர் நின்னக்கி றார்கள். தமது லாபத்திற்காக தமது எதிராவின்ய வஞ்சம் தீர்ப்பதற்காகப் போப்ப்டும் திட்ட்ங்களும் அரசியல் தான் ஒரு பத்திரிகை ஆசிரியர் தனது நண்பர் என்பதற்காக ஒரு அரை வேக்காட்டை அற்புதமான அறிவாளி யாகச் சித்தரிக்க முற்படுவதும் அவர் எழுதும் அரைகுறை அனுபவத்தைப் பிரசுரிப்பதும்கூட அவரது அரசியல் சார்ந்த விடயமே.
அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் யாரோ ஒருவர் சொன்ன்து. இன்று அதற்கான வரைவிலக்கணத் தைப் ப்ோல் பலராலும் பயன்படுத் தப்படுகிறது. :ண்iம்யில் சர்க்கன் மட்டும்தான் சாக்கடை மற்ற விடயங் கள் யாவும் நல்ஸ்வையே. அதை எப்படிப்பட்டவர்கள் எப்படிக் கை யாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது சாக்கனியாகவோ ஜவ்வாது மேடையாகவோ மாறுகிறது.
தோரை சுடுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதே போல் இட்லி சுடுவதற்கும் ஒருமுறை உண்டு. இட்லியை வடை சுடுவது போலவோ தோன்சசுடுவது போலவோ சுட முடி
இந்திக் 1903-10
*
யாது. அதே போல்தான் அரசியலும்,
கட்சிகள் அங்கத்தவர்கள் அரசியல் ஸ்ர்திகள் ஆதரவாளர்கள் என்று ஒரு பின்ன்னி அதற்கு உண்டு. எனவே
ஆதரவாளர்களையும் அங்கத்தவர்
திளையும் தனக்கு வாக்களித்த மக்க
ஸ்ளயும் புதிதாக இணைந்து கொள் ரும் ஆதரவாளர்களையும் சமாளித்த Lt. αίτισσαλήξη μι எதிர்த்தபடி அரசியல் வாதி பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சுபாவங்களில் வித்தியாசமான மனிதர்கள் எதிரும் புதிருமாக இங்கு மோதிக் கொள்கி நார்கள் தங்களது கட்சி நலனுக்காக அதன் பின்னண்ணியில் தான் செய்யும் அர்ப்பன்னத்தை வெளிப்படுத்துவதற் காக அதன் மூலம் அரசியல்வாதி யிடம் எதையோ பெற்றுக்கொள்வதற் காக் என்றெல்லாம் அவர்களது செயற் பாடு அமைந்து விடுகிறது. அரசிய

Page 10
நபர்களின் தனிப்பட்ட கத்திக்குத்து துப்பாக்கிச்
இவையே இருக்கின்றன்.
ஒரு விடாக் ஆ ரசியல் அமைந்து விட்டதால் ாய்மான் நடுநிலைப் போக்குடைய கற்றோர் கேவலம்ான் வார்த்தைப் பிரயோகங்கள் கவிட்யங்கள்ை விமர்சித்தில் அடிதடிசன்னிட் என்று வியாபித்திருக்கும் அரசியலுக்கு அவர்கள் விரும்புவதில்லை. எவ்வளவு எண்மையான மனிதனாக அரசியலில்
நுழைந்தாலும் ஏதோ ஒரு கட்த்தில் அவனுக்கு நடிக்க வேண்டியேற்படுகிறது.
பொய் சொல்லியாக வேண்டியிருக்கிறது கட்சியின் நலனுக்காக கட்சி முடிவுகளுக்காக உண்மைக்கு மாறாகச் செயற்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளும் சந்திக்கும் ஒரு நிகழ்வு கட்ந்த மாதம் ஒரு தொலைக்காட்சியில் இடம்பெற்றது. வந்திருந்த இளம் பத்திரிகையாளர் நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சிக்கும் அரசியல்வாதிக்கும் ஒரு நல்ல நோக்கம் இல்ல்ை என்பதை மட்டுமே தெரிவித்துக்கொண்டிருந்தர் மீண்டும் மீண்டும் அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த அரசியல்வாதி நா ங்கள் சரியில்லையென்றால் இந்த நாட்டைப் பாலனம் செய்து வந்த நாங்கள் அன்ைவரும் மன்டயர்களா'என்று போட்டார் ஒரு பேர்டு அதுமட்டுமன்றி அப்படியான்ாஸ் நீங்கள் பத்திரிகையாளர்களெல்லாம் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைத்தார். பத்திரிகையாளர்முகத்தில் ஈயாடவில்லை
ஒரு முறை மறைந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அவர்களிடம் ஒரு தொன்லக்காட்சி நிருபர் அரசியலுக்குச் சண்டியர்கள் வந்து விடுகிறார்களே. என்று கேட்டார்.அதற்கு ஜெயராஜ் அவர்களின் பதில் என்ன தெரியுமா?
அப்படியானவர்களைத் தெரிவு செய்யும் மக்களிடம்தான் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்'
மக்கள் ஜனநாயகம் என்பது இதுதான் அவிற்றும் சிஹாபதீன்
இந்திக் 15:10
 
 
 
 
 
 
 
 

ஒரு இளம் தம்பதியினர் புதிய வீட்டிற்கு இடம் பெயர்ந்து சென்றனர். ஒரு நாள் கனவன் வேலை முடித்துவிட்டுக்கு வந்ததும் மனைவி அவனைப் பார்த்து செல்லம் உங் களுக்குத் தெரியுமா? எங்கட வீட்டு மேல் மாடியில் உள்ள குளியல் அறையில் பைப்லீக் ஆதது என்றாள். அதற்கு கனவன் ான்னைப் பார்த்தால் எப்படிதெரியுது? துழாய் திருத்துபவன் மாதிரியா? என்றான்கடுப்பாக,
சில நாட்கள் செல்ல கணவன் வேலை முடித்து வந்ததும் மனைவி அவனைப் பார்த்து செல்லும் அந்த கார் ஸ்டார்ட் ஆக.ை நான் நினைக்கிறன் அதுக்கு புதிய பட்டரி தேவையெண்டு. உங்களுக்கு அதை மாத்தித்தரமுடியுமா?" என்றாள்.
அதற்கு அவன் என்னைப் பார்த்தா எப்படி தெரியது? மெக்கானிக் மாதிரியா? என்று சிடுசிடுத்தான்.
கொஞ்ச நாள் சென்றது. அவள் வீட்டின் கூரையில் இருந்துநீர் கசிவதைப் பார்த்தாள். கணவனைப் பார்த்துசெல்லம் எங்கட வீட்டுக் கூரையில் தண்ணர் லீக் ஆதது. உங்களால் செய்துதர முடியுமா?" என்றாள்.
அதற்கு அவன் என்னைப் பார்த்தால் உனக்கு எப்படிதெரியுது? பிளம்பர் மாதிரியா?
இடுத்துக்
என்றான் கோபமாக,
சில நாட்கள் சென்றன. கனவன் வேலை முடித்து வீட்டுக்கு வந்தான். கூரை சரி செய்யப்பட்டிருந்தது. குளியல் அறை பைப் சரி செய்யப்பட்டிருந்தது. கார் பட்டரி மாற்றப்படிருந்தது. அதிர்ச்சியுற்ற அவன் தனது மனைவியிடம் என்ன நடந்தது? என் விசாரித்தான்.
ஒ. அதுவா? வீட்டு வேலை செய்து தரும் ஒருவரைக் கொண்டு செய்வித்தேன் என்றாள். கணவன் பிரமாதம். சரி அதுக்கு எவ்வளவு செலவானது?" என்று கேட்டான்
மனைவி அவனைப் பார்த்து ஒன்று மில்லை அந்த வேலையாள் இலவசமாக நான் செய்துதாரன். அதற்கு பிரதியுபகாரமாக கேக் ஒண்டு செய்துதா என்றான். நானும் செய்து கொடுத்தேன் என்று அவள் கூறி
TTT,
ஓ நல்லது என்ன மாதிரியான கேக் செய்துகொடுத்தாய்? என்றான் கனவன்.
அதற்கு அவள் என்னைப் பார்க்க
உங்களுக்கு எப்படித் தெரியுது? என்று கேட்டாளே ஒரு கேள்வி
இது எப்பிடியிருக்கு.

Page 11
சுவர்க்கத்திற்குத் திறவுகோல் தொழுகை, இந்த தொழுகையின் தத்துவம் என்ன? மனி தன் தான் இறைவனு டைய அடியான் என்பதை செயல் வடிவில் காண் பதற்கு தொழுகை ஓர் கருவியாக அமைந்துள்ளது. ஏனெனில் சாஸ்டாங்கமும் சிரம்தாழ்த்தலும் அடங்கி புள்ளன. மேலும் மனித ருடைய சரீர அமைப்பு மற்ற மிரு க ச ரீ ர அ ன் ம ப் பு போலன்றி மிக அற்புதமாகவும் அழகாகவும் படைக்கப்பட்டுள் ளது. தொழுகை இவ்வழகிய அமைப்புக்கு நன்றியாக அமைந் துள்ளது எவ்வாறெனில் நீட்டு வதற்கும் மடக்குவதற்கும் வசதி யாக மனிதனுடைய கரங்கள் அமைக்கப்பட்டதற்கு நன்றியாக தொழுகையின் கைக்கட்டுதலும் பேசுவதற்கு வசதியாக அவனது நாவு படைக்கப்பட்டதற்கு நன்றி யாக அதில் திருமறை ஒதுதலும் வளைப்பதற்கும் நிமிர்வதற்கும் வசதியாக அவனது இடுப்பு
இருந்துக் -D-
 
 

படைக்கப்பட்டதற்கு நன்றித் தொழு னையில் நம் எண்ணம் நிலை பெற்று கையில் ருகூட (குனிவது) செய்தலும் தொழுதல் சிறந்த வணக்கமாகும தரைமீது வைப்பதற்கும் எடுப்பதற் மருதூரில் ести - கும் வசதியாக அவனது சிரசு H
“பக்கத்து வீட்டார் பட்டினியால் வாடும் படைக்கப்பட்டதற்கு நன்றிக்காக போது தான் மட்டும் உண்டு களிப்போர் தொழு ನೌತ: பில் நிலை நிற்பதும் உண்மையான முஃமின்களாக (விசுவாசி அமைந்துள்ளன. களாக இருக்கமாட்டார்கள் (அத்தபராணி
மேலும் இமாம் தொழும் இடத் திற்கு ஏன் மிஹற்ாப் என்று அழைக் கின்றார்கள்? மிஹற்ராப் எனும் அரபு வாக்கியத்தின் பொருள் போர்க் களம், போர்க்களம் என்று ஏன் கூற வேண்டும்? அதாவது நபி (ஸல்லல் அலைஹிவஸல்லம் அவர் "המווה חqu கள் கூறுகிறார்கள் எவன் தன் மனோ இச்சை (நஃப்ஸ்) । போரிட்டு (அதனை அடக்கி) வெற்றி பெறுவானோ அவனே வீரனாவான். எனவே நாம் தொழும்போது நமது எண்னம் வேறு யோசனையில் இல்லா பல் அல்லா ஓர் வின் சிந்த

Page 12
கல்யாணம் நல்ல கிராண்ட நடந்து எல்லே மி சாப்பாடும் நல்லா இருந்தது. எங்கை கேட்டர் பண்ணினவை எண்டு கேக் வேனும்
கமலா - அதுசரி சடங்குகள் Edikardiang, gyrrostrija:57 UGLJITT LILLÄGGNINGIT பள். அதுகும் பிள்ளையன் பெத்தவை பள். 3 பேர் வேணும் எண்டு கட்டிக் கொண்டு போச்சினம் கவனிக்
rr
அப்படித்தானே எல்லாக் கலியான வீடுகளிலையும் செய்யி றவை மாமி
கமலா பக்கத்தினை வியானம்
ஆகாத பொம்பிளையன். விதவை LLLLLL LLYSSS a OSL LLLLL LLOKSLDLLLLLLLS LLLLLLDL rLLL இருக்கத் தக்கதாய் சுமங்கலிகள் ம த்திர ம் த ட் டிக் கொண்டு போகினை அந்த மாற்றப் பொம் பிளையளிண்டை மன்னசி நோகடிக் கிற வேலை எல்லே இது
விதி ஒம் மாமி. ஆனால் இது தானே மாமி எங்கடசம்பிரதாயம்
கமலா - பிழையான சம்பிரதா பங்களை. இப்படி வேற்றுமை காட்டுற சம்பிரதாயங்களை நாங்கள் இனித்தன்னும் மாத்த வேணும்
து எங்கடசமுதாயம் இதை மாத்த முன்வருமா மாமி
கமலா ஏன் முன்வரக் கூடாது? ஒரு சுமங்கலி ஆசிர்வதிக்கிற மாதிரி. ஒரு கலியானம் ஆகாத பெண்னோ விதவைப் பெண்ணோ ஆசிர்வதிக்க மாட்டாளா? அதுகளாலை ஆரத்தி எடுக்க ஏலாதா
அப்படி இல்லை மாமி. சுமங்கலிகள் புருஷன் பிள்ளையாள் எண்டு நிறைஞ்ச மனசோட சந் தோஷமா இருப்பினம் எண்டபடியா அனவயள் இதுகளைச் செய்தா எல்லாம் நல்ல நடக்கும் எண்டு ஒரு நம்பிக்கைதான்.
கமலா இது ஒரு மூட நம்
பிக்கை. சுமங்கவிகள் நிறைஞ்ச
 

மனசோடை சந்தோஷமாய் இருக்கி து சமூகம் அவையருக்குக்குடுக்கிற அந்தஸ்த்தாலை, அதே அந்தஸ்த்தை விதவைகளுக்கும் கலியாணம் ஆகாத பெண்களுக்கும் இந்த சமூகம் குடு தால் அவையாளும் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் இல்லா மல் நிறைஞ்ச மனத்தோடை சந்தோஷ் மாய் இருப்பினன. இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் மாறவேதும்
எங்கட சனம் இதுகளை லேசிலைமாத்தாதுகள் மாமி
Ամ:
கமலா - ஏன் அப்படி நினைக்கி நீர் முந்தி எங்கட சமூகத்திலை விதவைகள் வெள்ளை உடுப்புத்தான் உடுத்தினம் பொட்டு, பூ ஒண்டும் śī śūgūg, II (? இருந்திச்சினம் இப்ப மாறி விட்டுது. இப்ப விதவைப் பொம்பிளையள்ை. பூவோடை பொட்ட்ோடை பாக்க எவ்வாவு சந்தோஷமா இருக்கு
էր: அதை ஒத்துக்கொள்ளத் தான் வேணும் மாமி, அதுவும் இந்த மாற்றம் வர, கனகா ம்ெ எடுக் கேல்லை. ஒரு ஜெனரேஷனுக்குள்ள்ை இந்த மாற்றம் வந்திட்டுது எண்டு சொல்வத்தான் வேனும்
கமலா - அதே மாதிரி இதுகளும் மாறவேணும். எல்லாப் பொம்பினள் பளுக்கும் எங்கட சமுதாயம் அந்தஸ்த்துக் கொடுக்கவேனும் இல் லாட்டில் எங்கட சமுதாயத்தை ஒரு அநாகரிகமான். பிற்போக்குள்ள சமுதாயம் எண்டுதான் சொல்லுவன்
மாத்திறது?
இதை எப்படி மாமி
nar - garg-San G. .' உரிமைக்கும் சம அந்தஸ்த்துக்கும் என்ன பாடு படுறம்? இந்த சம அந்தஸ்த்து எங்கட சமூகத்துக்குள் ளேயே இல்லாமல் இருக்கிறது. எங் கடை கண்ணுக்குத் தெரியுதில்லை. இதைப்பற்றி எழுதக்கூடியவை எழுத வேணும். பொது இடங்களிலை இதைப்பற்றிக்கதைக்க வேணும்.
த ஓம் மாமி கொஞ்சப் பேர்
மாறினால் மற்றவையும் மாறத் தொடங்கிவிடுவின்ன

Page 13
எனது திருமணத்தை நான் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்யப் போகின்றேன். 'இன்று நான் சற்று வித்தியாக மாகச் சமைக்கப் போகின் றேன்' 'இந்தத் திருமணத்துக்கு நான் முற்றிலும் வித்தியாசமான முறையில் ஆடை அணியப் போகின்றேன். நான் இம்முறை தயாரிக்கும் திரைப் படம் சற்றுவித்தியாசமானதாக இருக்
கும். நான் மற்றவர்களைப் போல
"' (ခြွ ခွါ ချေဂခÜ; நான் வித்தியாசமானவன்.
இப்படியான it is at Li
களை நாம்
சந்திக்கிறோம். * நூற் று க்கு 99.99 வீத DIFTIGST JÄRGIGT ܓܠ ܐ ଦ୍ରୁ, ["", lu iq # । தான் சிந்திக் ஆ கிறார்கள்.
நாங்கள் மற்றவர்களைவிட முற் றிலும் வித்தியாசமானவர்கள் என்று சிந்திக்கும் ஒரு சிலர் ஒன்றாகக் கூடி "நாங்கள் வித்தியாசமானவர்கள் என்ற பதாகையைப் போட்டுக் கொண்டு திம்மைத் தாமே சிலா கித்துக்கொள்வர்.
வித்தியாசமாக இருக்க வேண் டும் என்ற பேரார்வத்தைப் பூர்த்தி செய்வதற்காக மனிதன் பெருமளவு பணத்தை விரயமாக்குகிறான். புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்கி நான் சிகையலங்காரிகள், பல்வேறு வகையான ஆடை அணிகலன்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கள், கட்டிடக் கலைஞர்கள், குடும்ப வாகன உற்பத்தியாளர்கள் அனைவ ருமே கவலைப்படும் விடயம்தான், எந்த உற்பத்தி எனது வாடிக்கை யாளனை மற்றவர்களினின்றும் வித்தியாசமாகக் காட்டும் என்பது. அப்படியான கணிப்பீட்டை சரியாகக் கணித்து அதன்படி உற்பத்தி செய்யப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படும் பொருளை அல்லது ஸ்ரைவை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க ஆயத்தமாக இருக்கின்றார்கள் மக்கள்.
இந்த ஆர்வத்தின் அடிப்படை என்ன?
மற்றவர்கள் என்னன் மதிக்க வேண் டும். மற்றவர்கள் என்ன்னக் கவனிக்க வேண்டும். இது நடக்குமா? மற்றவர்கள் : நான் செய்யும் ஒண்வொரு காரியத்தையும் கவனித்துக் கொண்டேயிருக்கிறார்களா?
பாராட்டுகின்றனரா?
அப்ளாஸ் வாங்குவது அல்லது மற்றவர்களின் கவனத்தை ஈர்ப் பதுதான் என்து நோக்கம் என்றால் அதற்கு வழிகள் / ஏராளம் உண்டு. ஒரு காலத் / தில் பெரிய விளையாட்டு ' மைதானங்களில் நிர்வான மாக ஓடி மக்களின் கவ ன்த்தை ஈர்க்க முனைந்தவர்கள் சிறைவாசம் அனுபவித்த கதை நாம் அனைவரும் அறிந்ததே. என்ன செய்தும் மக்கள் என்னைக் கவனிக்கிறார்களில்லையே என்ற ஆதங்கத்தினால் வெளிப்படும் இச்செயல்கள் இறுதியாக நாம் எதிர்பார்ப்பதற்கு முற்றிலும் எதி நான் விளைவுகளையே ஏற்படுத்து 雳
கின்றன்.
கவனிக்கப்படவேண்டும் என்ற அந்தத் தேவை பூர்த்தியாகாவிட் டால் மனிதன் பயங்கரவாதியாக வம் மற்றவர்களுடைய வாழ்வுக்கு
இடுர்ஜிக் 15-оз-то

Page 14
ஒரு அச்சுறுத்தலாகவும் ஆகும் சந்தர்ப் பங்களும் உண்டு. திருமண வீடுகளில் முறையான உபசரிப்புக் கிடைக்கா விட்டால் திருமணவிழாவைப் பற்றி கேவலமாகப் பேசி திருமணவீட் பாரின் கோபத்தையும் விவைக்கு வாங்கிக்கொள்வர் மரண வீட்டி லேகூட எம்மை ஒருவரும் கவனிக்க வில்லை என்று குறைப்படுபவர்களும் எம்மிடையே இல்லாமவில்லை.
இப்போது இன்னுமொரு பைத்தி பத்தை மக்கள் மனதில் நாடகங்கள் திணிக்கின்றன. அதுதான் சூப்பர் ஸ்ரார்மோகம் எப்படியாவது சூப்பர் ஸ்ரார் ஆகிவிட வேண்டும் என்று Ln ä . Sis, L hi S. M. S வோட்டுக் கேட்டு அலைகின்ற ፵ ፴ స్ధాల్లో பரிதாபத்தை நாம் கண் டு கொண்டிருக்கி றோம். திறமை இருந் தாஸ் r) ' (5) Irபோதாது மக்க
置
வின் செல்வாக்கும் வேண்டும் என்ற நிலை திறமையுள்ளோருக்கு ஒரு சவாலாகவும் ரசிகர்களுக்கு ஏமாற் றத்தை அளிக்கும் செயலாகவும் அமைந்துவிடுகின்றது. மக்கள் கருத்து முக்கியமானதுதான். ஆனால் அது உண்மையுணர்வாக இருக்கவேண் டும். ஒரு மேடை நிகழ்ச்சியிலே மக்கள் கைதட்டி உடனடியாக வெளிப் படுத்தும் பாராட்டு, விருதுகளைவிட மேலானது என்று கலைஞர்கள் கூறு வர். ஆனால் தேர்தல் முறை போன்று விருப்பு வாக்குகள் கேட்டு பிச்சை யெடுப்பது எவ்வளவு தூரம் உண்மை யானது? பாராட்டு என்பது அறிவு சார்ந்த ஒன்று அல்ல. அது உணர்வு
சார்ந்தது. உடனடியாக வெளிப்படு Gius. 4. Jfr "Y FT LI GJIT LIET
வேன்.ரா என்று ஒருவர் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அரசியல் புகுந்துவிட்டது என்றுதான் அர்த்தம்
குயில் கூவுவது பொழுது
விடிவதற்காக அல்ல. அதிது ஆத்ம திருப்தியின் வெளிப்பாடு
15-03-1 ثابته لا
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மயில் ஆடுவது மக்கள் ரசிக்க வேண் டூப் என்பதற்காக அல்ல. அது உள் எாத்து உணர்வின் வெளிப்பாடு மக்கள் இயல்பாகவே வித்தியாசமானவர்கள். nijumanira Ljolja, LJU I ali கள்.ஒருவர் தாம் தாமாகவே இருப் பதன் மூலம் மற்றவர்களினால் ஈர்க்கப்படலாம். இதற்கு உதாரண பாக நாம் குழந்தைகளையே கொள்ள வேண்டும் குழந்தைகள் இன்னொரு வரைப் போல நடக்க முயல்வி
தில்லை. அவர்கள் தாங்களாகவே இருப்பதனால்தான் மற்றவர்களின்ால்
ஈர்க்கப்படுகிறார்கள்
ஒருவர் எப்போ தனது சொந்த இயல்பையும் சுபாவத்தையும் ரசிக்க ஆரம்பிக்கிறாரோ அப்போ அவர் இரசிக்கப்படக்கூடிய ஒருவராக மாறி விடுகிறார். அவர் தனித்துவமான இயல்புடைய ஒருவராகக் காணப்படு வார். ஒவ்வொருவருடைய வாழ்வும் அநுபவங்களும் தனித்துவமானவை. சுவையானவை. பொன்விலங்கு என்ற கதையின் கதாசிரியர் பார்த்தசாரதி அவர்கள் அழகான ஒரு கருத்தை அக்கதையிடையே வரும் குறிப்புக வில் கூறினார். ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒரு சுவாரசியமான கதை உண்டு. அது வெளிப்படாதவரை உலகம் ஒரு நல்ல கதையை இழக்கின் წllჭill
நீங்கள் பிறந்து வளர்ந்த கதையை ஒரு கதாசிரியரின் நிலையிலிருந்து எழுதிப் பாருங்கள். GT KATI Lirion Li I எழுதுங்கள் யாரென்று சுறாமல் அக் கதையை மற்றவரிடம் காட்டுங்கள். அல்லது ஒரு பத்திரிகையில் பிரசுரியுங் கள். நிச்சயம் பாராட்டப்படுவீர்கள்.
கீழ்க்
ஏனெனில் அது அத்தனை சுவாரசிய மானது தனித்துவமானது.
மகாத்மா காந்தி, சுவாமி விவே தானந்தர், சுப்பிரமணிய பாரதியார், அன்னை தெரேசா போன்ற மகான் கள் எவரையுமே பின்பற்றாதவர்கள். இன்று சினிமா கதாநாயகர்கள்ை எடுத்துக் கொண்டாலும் தனித்துவ மாக தமது இயல்புக்கு ஏற்ப தமது கதாபாத்திரங்களை ஏற்பவர்கள் விருதுகளைப் பெற்றுக்கொள் கிறார்கள்
நான் எப்போது மதிக்கப்படுகி றேன் மதிப்பு என்பது கன்னாடியில் நாம் பார்க்கும் விம்பம் போன்றது. நான் சிரித்தால் எனது விம்பம் சிரிக் கும் நான் முறைத்தால் அதுவும்: முறைக்கு ம் நாம் பிறரிை மெய்யுள்ளத்துடன் மதிக்கும்போதும் பாராட்டும் போதும் நான் மதிப்பது அவர்களையல்ல. என்னைத்தான். தன்னை மதிக்கும் ஒருவன்தான் இன் னொருவரை மதிக்கமுடியும். இது வாழ்க்கைவிதிகளுள் ஒன்று.
BEFIGIDTÍ
ஆரிய ஒளியை மின்சக்திக்குப் பயன் படுத்திக்கொள்ளும் சோலார் தொழில்நுட்பம் வேகமாகப் பெருகி வருகிறது. சோலார் கப்பல், விமானம், கட்டிடம், விளக்கு அடுப்பு என்று இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல் கிறது. தற்போது சீனாவில் ஷாங்பாங் நகரில் விடது பகுதியில் உலகின் மிகப் பிரம்மாண்ட IT TIf (!L கட்டப்படுகிறது. B லட்சம் சதுர அடி கொண்ட கட்டிடத்தின் மேற் பகுதியில் சோலார் தகடுகள் பதிக்கப் படுகின் நா. ந்ேத அலுவலக கட்டிடம் ன்ேனும் ஒரு ஆண்டுக்குள் செயல்படத்தொடங்கும்.
瓯

Page 15
கார் நின்றதும், அதன் பின் கதவு தானாகவே திறந்து கொண்டது. அந்த காரின் எண்களைப் பார்த்தாள். சந்தேகமே இல்லை. அது தன் தோழியின் கார்தான் என்பதை அது உறுதிப்படுத்தியது.
'காரில் ஏறுங்கள் சீத மேடம் மல்லிகா மேடம் உங்களுக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறார்
முன்னால் இருந்து டிரைவரின் குரல்வந்ததும், பார்வையை திருப்பி னாள் அவள் தறுப்பு நிறத்தினா லான மழைக் கோர்ட் ஒன்றை அணிந்து கொண்டிருந்த அவன், தலையில் அதே நிறத்தினாலான ஒரு தொப்பியையும் போட்டிருந்தான். அதனால் அவன் முகம் சரியாகத் தெரியவில்லை. கீதா எதுவும் பேசா மல்கருக்குள் ஏறி அமர்ந்து கொன் பாள்.அமர்ந்து கொண்டதும், கதவு
"的 இந்து 1:1
 

தானாகவே மீண்டும் சாத்திக் கொண்டது. அடுத்துகார்ஊர்ந்து விரைந்தது.
காருக்குள் இருந்து ஒருவித வாடை வீசி யது.அதிலிருந்து அந்த கார் சில நாட்களாக உப யோகப்படுத்தப்படாமல் இருக்கிறது. என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். ஆனாலும் அதைப் பற்றி டிரைவரிடம் கேட்பதற்கு அவள் தங்கினாள். கார் இப் போது எந்தப் பகுதியில் போகிறது என் பதை அவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை. டிரைவரும் அவளுடன் எதுவும் பேசவில்லை. அவன் கார் ஸ்டியரிங்கை சுற்றியபடியே அமர்ந்திருந்தானே தவிர அப்படி இப்படி அசையவே இல்லை. வளைவுகளில் திரும் பும் போது கூட அவன் உடலில் அசைவே ஏற்படவில்லை. சீதாவுக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. அவன் அவளைத் திரும்பிக் கூட பார்க்க signal.
சுமார் முப்பது நிமிட பயணத்திற்குப் பின் கார் நின்றது. கார் நின்றதும் முன்னரைப் போல, காரின் கதவு தானாகவே திறந்து கொண்டது. பர பரப்புடன் இறங்கிய சீதா, அது எந்த இடம் என்று ஆராய்ந்தாள் இருளில் மூழ்கியிருந்த அந்த பங்களா, தனது தோழி மல்லிகாவிற்கு சொந்தமான கிறின் பார்ட் எஸ்டேட் பங்களதான் என்பதைப் புரிந்து கொண்டதும் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அவள் காரை விட்டு கீழே இறங்கியதும் கார் மெல்ல வர்ந்து பங்களாவின் பின்பக்கமாக சென்று மறைந்தது.காரைவிட்டுக் கீழே இறங்கி பதும் சீதா, பங்களவை நோக்கி நடந்தாள். அப்போது,
வாசல் கதவைத் திறந்து கொண்டு,
"வா சீதா.
பயனமெல்லாம் எப்படி சென் கரியமாக இருந்ததா?" என்று ஓடி வந்து, மல்லிகா polacos" வரவேற்க
இந்தக்

Page 16
பதிலுக்கு பங்களாவின் வாசல் கதவு சாத்தப்பட்டிருந்தது என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக டிரைவர் சொன்னானே, ஆனால் கதவு மூடப்பட்டுக் கிடக்கிறதே என்று சிந்தித்தபடியே, கதவின் அரு கில் வந்த கீதா கதவைத் தட்டு வதற்குகையைத்துக்கினாள்.
அதே சமயம் கதவு தானாகவே திறந்து கொண்டது. வாசலில், மல்லிகா நிற்கவில்லை. சீதாவிற்கு திக் கென்றது. இடது கையை மார்பில் வைத்தபடியே, உள்ளே நுழைந்தாள்.
உள்ளே இருள் அரக்கன்தான் அமர்ந்திருந்தான்.
"மல்லிகா. குரல் கொடுத்தாள் அவள் குரல்தான் எதிரொலித்ததே தவிர :விகா பேசவின்ே
மல்லிக நான் சீதா வந்திருக் றேன். என்று சொல்லியபடியே
இன்னும் கொஞ்சம் முன்னால் நடந்
தாள் இரண்டு மூன்று மெழுகுவர்த் திகள் மட்டும் அங்கே எரிந்து கொண் டிருந்தன. என்ன இது இந்த
பங்களாவிற்குள் மின்சாரம் இல் லையா? நான் முன்பு இங்கே வந்த போது, இரவும் பகலாக அல்லவா காட்சிதந்து கொண்டிருந்தது
அப்படியானால்,சீதாவின் உள் ளத்தில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் திகில் பட ஆரம்பித்தது. சுற்றிலும் ஒருமுறை பார்த்தபடியே, இன்னும் கொஞ்சம் முன்னால் நடந்தாள்
அப்போது,
கீச் என்ற சத்தத்துடன் அவள் காதருகில் என்னவோ பறந்து சென்ற தைப் போலிருந்தது.
ஹா. கு" என்று அலறிய படியே பின்னால் பாய்ந்தாள் தோ நிமிர்ந்து பார்த்தாள். பெரிய வெள் வால் ஒன்று மங்கிய மெழுகுவர்த்தி ஒளியில் பறந்து செல்வது தெரிந்தது. அதைப் பார்த்ததும் சீதாவின் இதயம் இன்னும் கொஞ்சம் வேகமாக அடித்துக் கொண்டது
என்ன இது? எங்கே தொலைந்து போனாள் இந்த மல்லிகா "
இங்கே நடப்பதெல்லாம் ஒரு பயங்கரத்திற்கு பாய் விரிப்பதைப் போல் அல்லவா அமைந்திருக் கிறது ? இன்னும் gi ஞ்சம்
 

முன்னால் நடந்து சென்ற சீதா சாப் பாட்டு மேசையைப் போல் பெரி தாக இருந்த ஒரு மேசையின் அருகில் வந்தாள்.அந்த மேசையின்மேல் ஒரு கடிதம் வைக்கப்பட்டிருந்தது தெரிந் து தலையைக் கொஞ்சம் முன் னால் நீட்டி அதைப் பார்த்தாள். அதில் சீதாவிற்கு என்றிருந்தது. அதே சிவப்பு பேனாவால் எழுதப் பட்டிருந்தது. பரபரப்படைந்த சீதா நடுங்கும் கரத்தினால் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்தாள்.
அன்பு தோழி சீதாவிற்கு
உன்னை இன்று இங்கே வரச் சொல்லிவிட்டு உன்னை வரவேற்க முடியாமல் போனதற்காக மிகமிக வருந்துகிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு உதவி செய்தால் மிக விரை விலேயே உன்ன்ை வந்து சந்திப்பு தற்கு முயற்சி செய்கிறேன். எனக்கு நீ செய்ய வேண்டிய உதவியை மூன்று நாட்களுக்குள் செய்து முடிப்பாய் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆனால், அந்த மூன்று நாட்களும் நீ இந்த பங்களாவில்தான்தங்கியிருக்க வேண்டும் உனக்கு வேண் டிய எல்லா வசதிகளும் இங்கே அவ்வப்போது செய்து கொடுக்கப் படும். அந்த மூன்று நாட்களுக்குள் நீ செய்து முடிக்க வேண்டிய காரியம் என்ன தெரியுமா? மிக எளிது. இந்த இறப்புத்தளை டவுனில், "செவன் ஸ்டார் என்ற ஒரு கிளப் இருக்கிறது. அதில் இருக்கும் மனேஜரை நீ எப் படியாவது மயக்க வேண்டும். அவன்
பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் சபலபுத்தி உள்ளவன். அதனால் அவனைக் காதலிப்பதைப் போல் நடிக்க வேண்டும், அப்படி நடித்து அவனை இங்கே எப்படியாவது அழைத்து வரவேண்டும். ஆனால் ஒன்று, அவனை இங்கே அழைத்து வரும் வரைக்கும், நீ யார் என்றோ எங்கிருந்து வந்திருக்கிறாய் என்பது பற்றியோ, என்னைப் பற்றியோ, இந்த பங்களாவைப் பற்றியோ அவனிடம் சொல்லக் கூடாது. நீ அவனை இங்கே அழைத்து வரும் அன்று நான் உன்னை சந்திப்பேன் என்பதை மறந்து விடாதே.
இப்படிக்கு
உன் உயிர்த்தோழி மல்லிகா
தொடரும்.
இந்து is an

Page 17
తిరీతి శిష్ట్రానికి
இன்று கொழும்பில் தடுக்கி விழுகின்ற இடமெங்கும் பியூட்டி பார்வர்கள்தான் இருக்கின்றன. அந்த அளவுக்கு காணும் இடமெல்லாம் மலிந்து கிடக்கின்றன பியூட்டி பார்வர்கள். எம் கையிலுள்ள கான கறைபானைப் போல அவை அரிப்பதை பாரும் அறியார் ஏன் நானும்கூட அப்படித்தான் அழகு என்பதே முன்னிலையில் இருப்பதால் அவற்றால் வரும் பின்விளைவுகளைப் பற்றி நாம் யோசிப்பது கிடையாது. அழகு நிலையத்துக்குள் சென்றால் வெளியில் வர மனமே வராது அழகுக்கலை நிபுனர்கள் யாருக்கு) அன்பொழுக பேசும் விதம் அப்படி வேறுமனே மாய வார்த்தைகனளப் பேசி எம்மை ஏமாற்றும் இவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கொள்வது ஏனோ புரியவில்ல்ை
நாகரீகத்தின் நிமித்தம் நாம் சிற் சில் அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வது இயல்பு இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரிதாபம் அண்மையில் வெள்ளவத் தைக்கு ஒரு பிரபலமான 'சூர்ய மான 剧Jö சிகிச்சை நிபுணரை சந்திப் பதற்குச் சென்றேன்.நான் சென்ற விட பமே வேறு ஆண்ால் கையிலுள்ளி காசெல்ல்ாம் கோயில் உண்டியலில் போட்ட காணிக்கையாகி விட்டது. காரiம் "பங்கள் முகத்தில் பருக்கள் இருக்கின்றன். இதுவரை நான் சிகிச் சையளித்து பயனளிக்காத எவரும் இல்லை. ஒருமுறை வந்து விட்டுபோங் கள் என்னைத் தேடிப்பிடித்து வருவீர் கள் என் அவர் அர்ச்சித்த அர்ச்சனையில் மெய்மறந்து போனேன்.
"ஒரு கிழமையில் நீங்கள் என்ன்னத்தேடி வந்து நன்றி Gräf;" छ। नती । T of = நானும்
ଦୁର୍ଭୁ ! '#',
|ffl|dfl || " }} |_flt. என் சருமத்துக்கு "பொருத்தம்' என அவர் சில கிரீம்களை தெரிவு செய்து பில்லும் போட்டு விட்டார். ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகாது என்று கூறிய துப்பஐரி 1,500 ரூபா என்று பில் தந்தார். தலை ஒரு நிமிடம் கிர்ர்ர். என்று சுத் தி யது என்ன செய்வது ?  ைகபி விருந்த தை அப் படி யே
இடுந்தக்
கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். அவற்றை பாவித்த 2 நாட்களில் அவை தமது புத்தியை காட்டி விட்டன் வெளி யில் தன்கோட்டபு டியாமல் என் முகம் LG ā:GL கியது 'னே : பண்ணி நிலமைன்யச் சொன்னேன். "உங்கள் சருமத்தில் உள்ள அழிக்குகள் வெளிவருகின்றன. பிற்குர்ரி
ய கும்' என்ற ர். தொடர்ந்து பாவிக்க L)凸市品 விட்டது.
".
。一丁
罗 岳 函 מו עשו זו וab זה חלק விட்டெறிந்து விட் GLGBT.
இது மட்டுமல்ல இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென் நால் என் புருவங்களை சீர்செய்வதற்கு என் விட்டு பக்கத்தில் உள்ள பியூட்டி பார்வர் செல்வது வழன் அவ்வப் போது அந்தப் பெண்மணி என்னிடம் வற்புறுத்தும் விடயம் 'உங்கள் முகத்தில் உள்ள பருக்களை பட்டும் நீக்கினால் நீங்கள் அழகாக இருப்பீர்கள்' என்று. நிரந்தரமாக நீக்கும் முறையும் தொடர் ந்து வராமல் சருமத்தை பாதுகாக்கவும் அவரிடம் சாதனம் இருக்கிறதாம். ஒவ்வொரு முறையும் சொல்விச்
--

Page 18
சொல்வி என் மனம் மாறிவிட்டது. நேர மின்மை காரணமாக நாட்களை ஒத்தி வைத்திருந்தேன். ஆனால் எப்படியும் சிகிச்சை செய்யவேண்டும் என்று என் மனதில் ஒரு உற்சாக்ம் பிறந்துவிட்டது.
இரு வாரங்களுக்கு முன் அதே பியூட்டி பார்லருக்கு என் புருவங்களை சரிசெய்யச்சென்றேன் குறிப்பிட்ட அந்த நபர் முகத்தை ஒரு துணியால் மூடிக் கொண்டு என்னை வரவேற்றார். என்ன' என்றேன். தனது முகத்தைக் காட்டி முகப்பருக்கள் வந்து முகத்தைக் கழுவக்கூட முடியவில்லை. வேதனை பாக இருக்கிறது. காய்ச்சலும் வந்து விட் டது' என்று மனவேதனையுடன் சொன்
தெரியாமல் அங்கிருந்து வெளியேறி விட்டேன். நன்காம் அவருடைய சொல்லைக் கேட்டு நடந்திருத்தாள் ான்து நிலையும் இப்படித்தான் போயி ருக்கும்.
தன் முகத்தைப் பராமரிக்கத் தெரி யாத தனக்கே சிகிச்சை செய்ய முடியாத இவர் எப்படி எனக்கு சிகிச்சை செய் வார் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான் ஏமாற்றும் பேர்வழிகள்ால் எமது சிந்த .
நீந்தி
இவர்களது நயவஞ்சக வார்த்தைகளால் இன்று எல்லோரும் ஏமாற்றப்படு
கின்றனர். எனவே உண்ண் மத்தன் மையை அறிந்து செயற்பட வேண்டியது
எமது கைகளில்தான் இருக்கிறது.
எனவே பியூட்டி பார்வர்களுக்கு அடிக் கடி ஓடுபவர்கள் இனிபாவது அவதான மாக இருங்கள்
பியூட்டி பார்களுக்கு போய்த் தான் எங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இயற்கையாக கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தி இலகுவான முறையில் ஸ்ட்டிலேயே செய்யக்கூடிய பல அழகுக் குறிப்புகள் இருக்கின்றன. அவை பக்கவிளைவு களும் அற்றவை. அழகு சிகிச்சை நின்: பங்களுக்கு செல்வதற்கு முன் அவை தரமானவையா? என ஒருதடவைக்கு பலதடவை ஆராய்ந்து பார்க்கவேண் டும். எமது தெரிவுகளில் அவதான்ம் தேவை. அழகு என்று எம்ஸ் அவஸ்ட் சனப்படுத்துபவர்களை சட்டத்தின் முன்கூட நிறுத்தலாம். இவ்வளவு ஏன்?
பேசாமல் அழகுநிலையம் செவ்வதைத்
தவிர்த்துத்தான் பாருங்களேன்.
ÖFTËfilijjLLIIT
1-3-1
S S S S S S S S S S
 
 

நிழல் கூட வெளிச்சம் உள்ளிவரை தன்
துணைக்கு வரும் உண்மையான அன்பு உயிர் உள்ளவுரை
5 bbls) "ringtone"
AnvůvUL1ů "Vibration" Mboss, "miss cal' கன் கலங்கினால் "battery doWn”
உங்கம் ப்ேபூதது бчдыгдмі ருேகங் இருப்பூரம் நினைக்கிதr ப்ேபது வந்து வின் கத்து பிடித்துக் ஆர். நீரின் கிருக்கிருள். ஆகை L. டயி சிக் பிடித்து நான் உன்னை 5Fruipú கிள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து பேர்வர்.

Page 19
. ' ' ............. ဝှို........................
。
 
 
 
 

கிரிக்கெட் உலகம் உருவாக்கிய வேகப்பந்து வீச்சாளர்களின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அனைவராலும் போற்றப்பட்டவர் பிரட் களில் சிக்காமல் வேகத்தால் சாதித்து அவுஸ்திரேலிய அணிக்குப் பல வெற்றி களைப் பெற்றுக் கொடுத்த சாதனை வீரர். அவுஸ்திரேலிய அணியில் கடந்த 9 வருடங்களாக இடம் பிடித்திருக்கும் பிரட் லீ பல துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலைய வைத்தவர் என்றே சொல் եւյsլյII լք:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக காலம் விளையாடவும், உடல்நல னைக் கருத்திற் கொண்டும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் அவுஸ்தி ரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ
தொடர்ச்சியாக காயமடைந்து சர்வ தேச கிரிக்கெட் போட்டிகளில் சில தாங்களாக விளையாட முடியாவி ருக்கும் பிரட்லீ கடைசியாக கடந்த 2008 இ ல் , மெல்பேர்னில் நடந்த தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ் டில் விளையாடினார். இதேபோல கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வதோ தராவில் இந்தியாவுக்கெதிரான ரர்வ தேச ஒருநாள் போட்டியில் விளை பாடினார். அதன்பின் முழங்கை காயம்
காரணமாக போட்டிகளில் பங்கேற்க
முடியாதநிலை,
1999 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக் கெட்டில் அறிமுகமான பிரட் லீ இது வரை 7 டெஸ்ட்போட்டிகளில் விளை L. IT II 31 D ili fila, to je, sam ga i கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கெதி ராக அறிமுக வீரராகக் களமிறங்கிய பிரட் வீ மெஜ்பேர்னில் நடைபெற்ற
போட்டியில், முதல் டெஸ்டில்ே முதல் இன்னிங் சில் 7 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி யதுடன் போட்டியிலே ? விக்கெட்டு களைக் கைப்பற்றி முத்திரை பதித்தார். இந்தியத் துடுப்பாட்ட வீரர்களை ஆடு களத்திலிருந்து விரைவாக வெளி யேற்றி, சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தன்னை கிரிக்கெட்டுவகிற்கு அண்ட பாளம் காட்டிக் கொண்டார்.
டெஸ்ட் போட்டியில் அதிக விக் கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் ஷேன் வோர்ன் (78), க்ளென் மெக்ராத் (க3), டெனிஸ் வில்லி (355) ஆகியோரைத் தொடர்ந்து நான்காமிடத்திலுள்ளார். அதிவேகமாக 18.8 கி.மீ/மணி) பந்துவீசிய முதல் அவுஸ்திரேலிய வீரர், இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையினையும் பெற்றார்.
டிசம்பர் 2008 இல் தென்னாபிரிக் காவுட்னான் தொடரில் காலில் காயம் ஏற்பட்ட பிரட்லீ அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இந்து LE-미-1마

Page 20
ஆஷஸ் தொடருக்கு முன் கடும் நெருக்கடிக்கு பத்தியில் உள்ளூர் அளிக்திெரான போட்டியில் 15 கிமீ வேகத்தில் பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரட் வீ. மீண்டும் காயமடைந்தார். இதனாள் ஆஷஸ் டெஸ்ட் தொட ரிங் விளையாடும் வாய்ப்பையிழந்தார். அதன் பின் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிரான தொடரிலும் பங்கேற்க முடியவில்லை.
இதற்கிடையே ஒருநாள் போட்டிகள் சிலவற்றில் விளையாடிய பிரட்லீ,"225" சாம்பியன் லீக் கிரிக்கெட்டில் நியூ சவுத்வேல்ஸ் அணி, டிரினிடாட் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தியபோது ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
அவுஸ்திரேலிய அணிக்கு நீண்டநாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடி பதை மிகப் பெரும் கெளரவமாக கருதும் பிரட் லீ, டெஸ்ட்போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதால் தனது கிரிக்கெட் வாழ்க்கைமுடிந்துவிட்டதாக அர்த்தமில்ல்ை, ஒருநாள் மற்றும் "2112" போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். இந்த முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை. கடந்த நான்கு, ஐந்து மாதங்களாகதீவிரமாக ஆலோசித்தே எடுத்ததாகக் கூறுகிறார். இதேவேளை ஏப்ரல் மாதம் ஆரம்பிக் கவுள்ள '0ே-20 உலகக் கிண்ணத் தொடருக்கான் உத்தேச அணியிலும் இடம்பிடித்துள்ளார். ஆனால் மார்ச் 13 இல் ஆரம்பமாகவுள்ள 3ஆவது ஐ.பிள்ஸ் தொடரில் பிரட் லீ பங்கேற்பது கேள்விக்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அன்னியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான பிரட் லீ, இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள் ளார். சிறந்த பந்துவீச்சுப் பெறுமதி:ஒட்டங்களுக்கு
விக்கெட்டுகள் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 10 தடவைகள் கைப்பற்றியுள்ள லீ, ஒரு தடவை னுேம் ஒரு போட்டியில்கூட ப் விக்கெட்டுகள்ை கைப்பற்றவில்லையென்பதும் ஆச்சரியமே. பந்துவீச்சு மட்டுமன்றி தன்னால் இயன்றளவு துடுப்பாட்டத்தில் 5 அரைச் சதங்கள் அடங்கலாக 15 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
188 ஒருநாள் போட்டிகளில் 32 விக்கெட்டு களைக் கைப்பற்றியுள்ள லீயின் சிறந்த பந்துவீச்சுப் * பெறுமதி:ஒட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் விக்
கெட்டுகளை தடவைகள் கைப்பற்றியுள்ள ே
துடுப்பாட்டத்தில் 2 அரைச் சதங்கள் அடங்களாக
87 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க ஆஅணிக்கெதிராக 14 போட்டிகளில் 50 விக்கெட்டுகளையும் பங்களாதேஷ் --
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணிக்கெதிராக போட்டிகளில் 8 விக் நெட்டுகளையும் இங்கிலாந்து அணிக் கெதிராக 18 போட்டிகளில் 52 விக் சுெட்டுகளையும் இந்திய அணிக்கெ திராக 12 போட்டிகளில் 33 விக்கெட் டுகளையும் நியூசிலாந்து அணிக்கெதி ராக 8 போட்டிகளில் விக்கெட்டுக ளையும் பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 போட்டிகளின் 5 விக்கெட்டுகளையும் இலங்கை அணிக்கெதிராக 2 போட்டி களில் 16 விக்கெட்டுகளையும் மேற் கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 12 போட்டிகளில் f விக்கெட்டுகளையும் சிம்பாப்வே அணிக்கெதிராக 2 போட்டி களில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி புள்ளார்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், சிம் பாப்வே அணிகளுக்கெதிராக பிரட் லீ யால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. அவுஸ்திரேலிய மண்ணில் # போட்டி களில் 18 விக்கெட்டுகளையும் வெளி நாட்டு பண்னில்: போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள் זה חדה.
லீ விளையாடியுள்ள போட்டிகளின் அடிப்படையில் 30 இன்னிங்சில் விக் கெட் எதன்ைபும் கைப்பற்ற முடிய
வில்லை. அத்துடன் 2 தடவைகள்
டெஸ்ட் போட்டியின் 8 இன்னிங்சிலும் விக்கெட் எதனையும் வீழ்த்தவும் முடியவில்லை, 22 இல் பாகிஸ்தாள்
ਕੇ । திலும் E இல் தென்னாபிரிக்க அணிக் கெதிராக மெல்பேர்ன் மைதானத்திலும் ஒரு விக்கெட்டைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. இது லீயின் கிரிக்கெட் வாழ்வில் கொஞ்சம் கசப்பானதாகவே இருந்திருக்கும்.
2 டிசம்பர் 1999 இல் ஆரம்பித்த
இந்து 15-03-10
தில் 25 டிசம்பர் 29 அதே மைதானத் தில் (மெல்பேர்ன் நிறைவுக்கு வந்தி ருக்கிறது.என்ன ஒரு அதிசயம்.
பிரட் வீ கிரிக்கெட் வீரனாக பட்டு மன்றி ஒரு இசைக்கலைஞனாகவும் பரிணமிக்கிறார் கிரிக்கெட் மீது எவ்வளவு பற்று வைத்துள்ளாரோ அதே
போல் கிட்டார் மீது காதல் கொண்ட
இசை ரசிகன்லீ
வேகத்தின் நாயகன் விேரம்
|REынғышпелі бfiltышпtifilta tiылып tiбiн...
ஆகாஷ் )

Page 21
წ. – კავა
” ஆண்
|-------- ჯვარ
மெளனகுருவின்
リーエ
。
. A
3ೇ"§UITÓ! 出 យោTF*
மெளனகுரு அவர்களின் "இராவனேசன்' நாட கம் நடைபெறுகின்றது என்று நண்பரொருவர் சொன்னதும் இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டு நாடகத்தை தரிசிப்பதற்கு தயா ரானேன். எங்களுடைய காலத்தில், முழுமையான சுத்துக்கலையையோ, அரங்காடல்களையோ காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை. இருப்பினும் யாரா வது எங்கள் நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திற்கு காட்சிப்படுத்த மாட்டார்களா? என்றி ருந்த எனக்கு இது மிகப் பெரும் தாக J, 3 Gil i
/** தர்ஷாயணி லோகநாதன்.
ஒரு பார்வை சேவையை கொழும்பு கலையிலக் கியப் பேரவை தொடர்ந்தும் செய்து வருவது பாராட்டப்படவேண்டிய தொன்று.
தமிழர்களின் மரபு வழிப்பட்ட தேசிய வடிவம் கூத்து. இந்த ஒரு தேசியம் என்கிற விட்யத்தை நாடக அரங்காக காட்சிப்படுத்தியமையும், அதனுடன் பிரதேச மரபை இணைத்து வடமோ டியாக இரா வனேசன் நாடகத்தை அமைத்துக் கொண்டமை யும் வலிமையான ஒரு விடயமாகும். அங்கு கட்டியமுரைத்தல், பாத்திர அறிமுகம் போன்றவற்றை எடுத்தும், கூத்தின் யாப்பு என்று கூறக்கூடிய காப்பு, மங்கலம் போன்றவற்றை விடுத்தும், நாடகக் கூத்து முறைக்குள் நவீனத்தை செருகி இருந்தார்கள். கட்டியக்காரர். அதாவது கதை
சொல்லி சுத்திரதாரியைப்போல்
f நாடகத் தி ன் க ைத ப்
போக்கை எடுத்தியம் புகிற பாணி கிரேக்க
" ஹே ர சின்
சாயல், இவ்வுத்தி எமது நாடகக் கலைக்கு புதிது. பழங்கத்தை புத் தாக்கம் செய்து மரபி ய ல் நெறி க என எா
சேர்த்துக்கொண்டமை,
ஈஇ கூத்துருவ நாடகம் என்ற
இ சட்டத்துக்குள் நின்று நவீன
சிந்தனைப் பாங்கில் உள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

。 5 ܪ ܛܠܠܝ 、
வீட்ட்ை அமைத்துக்கொண்டமை, காப்பியப் பொருளை சமகாலத்து மக்களின் உணர்வுக்குள் கொணர்ந் தினம் இந்த நாடகத்தின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.
இலக்கியத்தின் பாத்திரங்களை ஒப்பனையிலும், உருவகத்திலும் அந்த பிரதேசவாரியான் பாங்குக்கமைய மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தி யிருந்தமை நாடக வெற்றியில் இன்னுமொரு பங்களிப்பாகும். இரா வணன், மண்டோதரி, கும்பகர்ணன், இராமன், லக்குமணன், அங்கதன், இந்திரசித்து, அனுமன், நீலன். பாத்திரங்களோடு பெளதீக அமைப் பும் ஏதுவாயிருந்தது. தனிப்பட்ட ரீதியில் பாத்திரங்களை விமர்சிக்கப் போகையில் நடிகர்கள் அனைவரும் ஒரளவு இசையுடன் பாடக்கூடியவர் களாயும் ஜதியில் ஆடக் கூடியவர் களாயுமிருந்தது, நுணுக்கமான ஒரு முயற்சியே.
நாடக ஆரம்பத்தில், அத்தனை குழு நபர்களையும் அரங்கத்தில்
வட்டமாக நிறுத்தி வைத்து ஆட்டத் தின் போது உடலைக் கட்டுக்கோப் பாக வைத்திருக்கக்கூடிய அசைவுப் பயிற்சியையும், மனதின் திடத்திற்கு 'ஓம்' என்கிற ஆழ்ந்த உச்சரிப்பையும் பார்வையாளர்களுக்கு முன்பாகவே நிகழ்த்தி ஒவ்வொரு மாணாக்கருக் கும் கைலாகு கொடுத்து, அண்ணாவி யாருக்கும் மாணாக்கருக்குமுள்ள பரஸ்பரம் உணர்த்தப்பட்டது. இது வழமையான மரபு என்கிற போதும், பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எப்படியிருந்ததோ, எனக்கு கண்ணீர் வரச் செய்கிற நெகிழ்வைத் தந்தது. இந்த மாதிரியான பாரம்பரியங்கள் தாங்கிய செயற்பாடுகள், இளையவர் களுக்கு எதையோ புரியவைப்பது
போலிருந்தது. இவைதான் ஒரு நெறி
கடந்த கலையின் நீடித்த நிலைக்கு அத்தி வாரம், கலை வளர்க்கும் சாதனங்கள்
தட்டியினால் ஆன அரங்க மாற்றம், குறிப்பாக சொல்லப்பட

Page 22
வேண்டியதே, இராவண சபையிலே பச்சை வர்ணத்தில் இருந்தன ம இலங்காபுரி பசுஞ்சோன்வ மிக்கது என்று காட்டுவதாயும் இராமனது சேனையைக் காட்டும் போது, வெண் தட்டியரங்காக இருந்தது இராமனது துணையிழந்த சோகத்தைப் பிரதி பலிக்கும் படிமமாயமைந்தது. தட்டி தாங்கி யுத்த வீரர்களாக இறுதியில் அறிமுகமான நாடகத்தின் அரங்க மாற்றுகையாளர்கள் நிர்மலகாந்தன், மதிராஜ், திருச்செந்தூரன், நிராஜ், கின்ஸ்லி, பேரின்பாகினி, மற்றும் பிரதீப் ஆகியோரின் நடிப்பும் உயர் வானதே.
அடுத்த காட்சி மாறுகையில், மாய்ந்து கிடக்கிற இராவணனது விவரமார்பிலே மண்டோதரி புலம் பியழுகிற காட்சிகளில், அரங்கம் வெண்தட்டியாக மாறுகிறது. சோகத் தின் பிரதிபலிப்பு, துக்கத்தின் வர்ணம் வெள்ளையாகிறது. அங்கு இந்நிலை பெயருகின்ற அரங்க நுட்பம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரு
15-3-1
. . . .
ܪܵܪf ܚܢܝܩܘܤܘܚܝܢ ܐܢܬܘܢ ܚܟܝܡܝܢ ܠܛܒܬܐ ܠܝܗܒ ܚܘܝܚܬܢ.
வியப்பாய் அமைந்தது.
En i 5 racio
'Take ஈழத்து சினிமாவில் அறிமுகமான முகமும், ஜனகரனிய அமைப்பின் கைதேர்ந்த நடிகருமான காளிதாஸ் அவர்களின் மிடுக்கான கட்டியக் கதை எதிர் பார்ப்பைத் தூண்டுகிறது. மற்று மொரு கதைசொல்லியான மோகன் தாசுக்கு மொழியை விட பம்பை, மத்தளம் போன்ற வாத்தியங்கள் உச்சக் கட்டக் காட்சிகளின் போது கைகொடுத்தது. போர்க்காட்சிகளில் அவருடைய வேகமான உணர்ச்சிக் குரலும் வாத்திய வாசிப்பும் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவந்ததென்னவோ உண்மை,
'இராமன் இல்லையென்றால் அவதாரம் இல்லை. இராவணன் இல்லை என் றிருந் திருந்தா ஸ் இராமாயணம் இல்லை' என்கிற யதார்த்தக் கட்டியவுரையுடன் நாடகம் ஆரம்பமாகிறது. இராவணன் என் கிற கம்பீரத்தின் தோற்ற முதல்வாயும் கூத்தின் நாயகனுமாகிய திரு.
 
 
 
 

ܬܐܠܕ ܕܝ19
ஜெயசங்கர் ஒப்பனையின் செழிப் போடு ஒரு துரித ஜாதிப்பாடலோடு அறிமுகமாகிறார். ஆரம்பத்திலேயே குரலில் ஒரு விதத் தொய்வு எதிர்பார்ப்பைக் குறைகின்றது. இரா வண் கம்பீரம் குறைந்து விட்டது போலக் கொஞ்சம் நெருடல். அன்றைக்கு முன்னம் இரண்டு தடவை பாரம்பரிய முறைப்படி ஒத்திகை நடந்ததும் இதற்கொரு காரணமா பிருக்கலாம்.
அடுத்து நாடகம் முழுக்க வரக் கூடிய அருமையான பாத்திரம் மண்டோதரி, (சுயானந்தி) ஒவ்வொரு காட்சிகளிலும் சிறப்பான கைதேர்ந்த நடிப்பு, நேர்த்தியான பயிற்சியைக் குறிக்கின்றது. குரலிலும் இனிமை ஜதியுடன் இசைந்த பாடலைப் பாடுகையில் ஒரு இடத்தில் தானும் சுருதி பிசகவில்லை. அதுவே பாத்தி ரத்துக்கு இன்னுமொரு பக்கபலம். "போருக்குப் போகாதே மன்னா' என்று இராவணனைத்தடுக்கும் காட்சி யிலும், இந்திரசித்து மடிந்து கிடக்கிற காட்சியில் 'அம்மா, அம்மா என்று அழைத்தபடி திரிந்த என் புத்திரன் போர்க்களத்தில் அலறி விழுந்த போது யார் பெயரை உச்சரித்தானோ' என்று கத நூ ம் பே தும் எனக் குப் பக்கத்திலிருந்த "பெரிய மனிதர்'
ஒருவர் "உச்சுக் கொட்டிக் கலங்கி
பதைக் கண்டேன் பாத்திரத்தின் வலி
மண்டோதரி யின் ஒப் பனையும் தாயையும் துணைவியை யும் ஒரு பாத்திரத்துக்குள் கொணர எடுத்த முயற்சியும் நாடகம் முடிந்த பின்னும் மண்டோதரி நினைவில் நிற் கிறார். இராவணன் இறந்து போன
SYSMLqSYSS0SLS S STTTTSYZS Y L LSL SLS S S L S S S S S S
காட்சிகளில் மண்டோதரி புலம்பஸ் என்ற தனிப்படலமே கம்பராமாய ணத்தில் இருக்கிறது. இருப்பினும் அக் காட்சிகளின் நீளம் போதாமல் இருந் தது ஒரு குறை. "சீதையாகட்டும் பாஞ்சாலியா கட்டும் கிரேக்கத்தின் ஹெலன் குமாரி ஆகட்டும் பெண் களை வைத்துத்தான் ஆண்கள் போர் செய்கிறார்கள்' மண்டோதரி கூறு கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் சமகாலத்துக்கு கச்சிதமாகப் பொருந்து கிறது.
கும் பகர்ணன், (விமல் ராஜ்) இன்னுமொரு சிறப்பான நடிகன் ஆடை ஆபரணங்களும், ஒப்பனையும் சிறப்பு கையில் "கதை' தவிர்த்து வேல் வைத்திருந்தமையின் படிமம் இறுதிவரைக்கும் புரியவேயில்லை. போருக்குப் புறப்பட்டெழும் போத தன் நாட்டியம், தீவிர பயிற்சியும், தேர்ச்சியும் இருந்திருக்க வேண்டும். அவையே நடுங்குகிறது. அத்தனை ஆர்ப்பாட்டம், சிறு பாத்திரம்தான் என்றாலும் அருமை.
நாடகத்தில் பொதுவாகவே, இறுதிக் காட்சிகளே அடிக்கோடிட்டுக் காட்டக் கூடியவை. அந்த யுத்தக் காட் சிகள் ஒவ்வொருவரையும் இருக்கை யின் நுனிக்குக் கொண்டு வந்ததென் றால் மிகையாகாது, யுத்த பேரிகை களின் முழக்கமும், கொம்பு ஊதப்படு வதும், தட்டி தாங்கிய போர் வீரர்கள் அரங்கத்தை மாற்றியமைப் பதும் 'ஹோ' என்கிற பேரிரைச்சலும் ஆயிரம் யுத்தக்களங்களைக் கண்ட தமிழர் நமக்கு அன்றைக்கும் புதிதாகத் தானிருந்தது. ஒவ்வொரு அரங்காட் டக்காரர்களினதும் தீவிர உழைப்பு அந்த இறுதி நொடிகளிலேயே புலப்
* Se

Page 23
யுத்தத்தின் போததன்
| = "
眶=
பட்டுப் போக, சுமார் பத்து நிமிடங் கள் அது புத்த பூமியாகிவிட்டது
அரங்கினுள் நுழைந்து எழுந்து சென்று
ஜய கோஷம் போடவேண்டும்போல்
உணர்ச்சிவசப்பட்டிருந்தேன்.
(யாரும் பார்த்திருக்கா விட்டால் அதைத்தான் செய்திருப் பேன்) । ணேசனின் மாயப்பன் டயால் தான் மறைக்கப்படுதலும், வீரர்கள் தேடித் திணறுகின்ற காட்சியும், அம்புகளின் மலைக்குள் இராமனை மன்றத்து விடுகிற சாகசமும் இறுதியில் இராம எது முகப் பார்த்தபடி இராவணன் நிலத்தில் வீழ்ந்து பாய்ந்து போகிற தும் உண்மையிலேயே உணர்ச்சிமய
மானதருணங்கள்.
சமகால நிகழ்வு எதையோ கண்முன் கொணர்ந்து நிறுத்திய ஒரு சிலேடை எண்ண்ம் நடிப்பில்
* = """""
N {
வழியும் காட்சியின் தாக்கமும் நாட கம் சற்றைக்குள் முடிந்து விட்டதே என்று சலிப்பாகப் போய் விட்டது. இன்னும் விடிய விடிய பாரம்பரிய முறையில் அரங்கா டி யிருந்தால் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் போலத்தோன்றியது.
மேடைக்குப் பின் செயற்பட்ட வர்களைப் பற்றிக் கூறவேண்டும். மேடை வடிவமைப்பு, மேடைப் பொருட்கள் போன்ற வற்றை அழகிய முறையில் ஆவன செய்திருந்தார் திருமதி வாசுகி ஜெய் சங்கர் காட்சி மாற்றங்களின்
॥ LTL களில் தொனித்த தெளிவும், இயல்பும் நாடகத்தோடு ஒன்றிவிட வைத்தது. மரபு தழுவிய இசையை சுத்துருவ நாடகத்தினூடாக நுணுக்கமாகத் தந்திருந்த திரு பிரதீபன் அவர்களை பாராட்டுக்கள் சென்றடைகின்றன. இசையின் மற்றுமொரு அங்க | fis =ðf Li-is-Töð?fli." L's Lár). ;-) Sir பின் எளினைப்பாக சொல்வி விடுவதில் எனக்கு உசிதம் இல்லை. குறிப்பாக கீதா அவர்களின் குரல், மண்டோதரி
யின் புலம்பல்காட்சிகளில்,
ք են 1 | :
"அன்னேயோ அன்னே யோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்
வேந்தன்
பின்னேயோ இறப் பது? முன் பிடித்திருந்த । । ।
பிடித்திலேனோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னேயோ விழுந்ததுவும் முடித் தன் லயோ? படித் தன்ஸ்ய முகங்கள்தானோ?
ਜ॥ இராவான்ார் முடிந்த பரிசு இதுவோ LIT GJELIT
சோகத்தைப் பிழிகிறது போன்ற களிர்க் குரல் ய ர ன் ரத்தான் கலங்கடித்திராது?
மேலும் அபிராமி, சிவகெளரி, துஷ்யந்தி ரூபினா, ஜெகதா இவர்களதும் குரலிசைப்பு சிறப்பாக விருந்தது. இவர்கள் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரி பட்டதாரி மாணவிகள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக இரண்டு மணி நேரம் பா பாானைக் கட்டிப் போட்டிருந்த சுத்துருவ நாடகம் இளந்தiைமுறை யினருக்குப் புதிது என்ற போதிலும் அதன் தார்ப்பரியத்தையும் மரபு தழுவிய சாடல்களையும் அதனது உத்வேகப் போக்குடன் கைப்பற்றிக் கொண்டோம். இதுவே ஒரு சிறப்
பான கலைப் படைப்பின் உச்சக்கட்ட
உண்மையில் நலிந்து போகின்ற இவ்வாறான கலைகளை புதிய போக் கில் இளஞ் சமுதாயத்தின் ருக்கு இட்டுக் காட்டுவதும், ஊக்குவிப் பதுமே இன்றைய சமுதாயம் செய்ய வேண்டியதன்ஸ்யாய கடமையாகும்.
ஈழத்தமிழர்களின் 'முது ரொபி' என்ற வன கயி ல் கூத்து க்கள்
அங்கீகரிக்கப்படுகின்றன. கிட்டத் தட்ட தமிழ்த் தேசிய சிந்தனை பாக்கத்தின் விளைவு இது என்று கூடச் ரொல் வார். எனவே எமக்கான தனித்துவங்களையும் மரபுகளையும் பேணுகின்ற வகையிலும் எதிர்வினை களின் அழகியல் முனைப்பிலிருந்து விடுபட்டுத் தெளிவதற்கும் நாம் இவ்வாறான கலைகளை செம்மை பாக ஆதரிக்க வேண்டும் இன்றைக்கு இதன் தேவை கட்டாயம் என்றும் கூறலாம்.
"உலகியல் நடைமுறைக்கு ஏற்ப உதவி செய்யும் உயர்ந்த தனத்தோடு வாழ வேண்டும் கற்க வேண்டியவைகளைத் தேடி நாள்தோறும் கற்றுக்கொண்டேயிருத்தல் LLL LL LBB SL S S T uTe S HTTL T L LL முன்னேற்றத்தைப் பற்றிப் CLIFTEDLDLಗ್ಗಳು
ாகப் பேசுவதைத் தவிர்க்க

Page 24
॥
/_f©OCC999), তেঁ০ে 15) Inc. in
காதலின் வலியும் வலிமையும் ஒன்று சேர்ந்து உணர்வை உலுக்கி எம்முள் ஊடுருவுகின்ற ஒரு படம்தான் "விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ. ஆர்.ரஹ்மானின் இசையில் கெளதம் வாசுதேள்மேனன் இயக்கத்தில் வெளி வந்துள்ள இப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்துள்ளது.
அடி, தடி, ஆக்ஷன் இல்லாத மென் மையான காதல் கவிதையாக இப் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். முழுக்க முழுக்க காதலன், காதலின்ய மையப்படுத்திய காதல் கதை, கெளதம் மேனன் தன் காதலிக்கு போட்டுக் காட்ட வேண்டிய படத்தை சொல்ல வேண்டிய காதலை தமிழ் மக்கள்
விடலைப். வேதித்தின் விள்ையாட்டு
எல்லோரிடமும் பகிர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இஞ்சினியரிங் முடித்து வேலை யில்லாமல் அலையும் இளைஞனுக்கு சினிமா இயக்குனராக ஆசை தான் காதலிக்கும் பெண்ணுக்கோ இளை ஞனை விடவும் வயது அதிகம். ফ্রীষ্মে। மாவே பார்க்காத தீவிர கிறிஸ்தவ குடும் பம், அதனால் எதிர்ப்பு. இத்தனைக்கும்
கிர்ேஜிக்
 
 

மத்தியில் இந்தக் காதல் இன்சுக்ளின் போராட்டத்தை மிக தத்ரூபமாக படமாக்கியுள்ளார்இயக்குனர்
கார்த்திக்கின் (சிம்பு) கண்களில் விழுகிறாள் ஜெஸ்ஸி (த்ரிஷா). விழுந்தவளுக்கு எழுந்திருக்க மனமில்லை. விழுங்கியவனுக்கு விட்டுவிட மன்சில்லை. காதல் பொலாரிஸில் பணியாற்றும் ஜெஸ்ளியின் மலையாள கிறிஸ்தவமும், மெக்கானிக்கல் இஞ்சினி யரிங் படித்துவிட்டு சினிமாவைக் காதலிக்கும் கார்த்திக்கின் தமிழ், இந்து அடையாளங்களும் குறுக்கே மறித்தாலும், வயது வித்தியாசம் சின்ன வேகத் தடையாக குறுக்கிட்டாலும் காதல் பூக்கிறது. அதுதானே காதல். பெற்றோரின் எதிர்ப்பு, ஜெஸ்ஸிக்கு வேறு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யும் வழக்கமான முடிவுக்குத் தள்ளுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் அந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை என ஜெஸ்ஸி கூற கல்யாணம் தடைபடுகிறது. காதலைக் காப்பாற்றிய ஜெஸ்ளிக்கு தன்னையே துர்ப்பணிக்கத் தயாராகிறான் கார்த்திக்.
ஆனால் அவளோ புதிராய், குழப்ப மாய், கவிதையாய், புயல்ாய், அப் போதே சாப்பிடத் துடிக்கும் இனிய பிசா சாய் பிடிக்குள் அடங்காத அழகிய மீனாய் நெருங்கியும் விலகியும் விலகியே போகி றாள். இருவரும் இணைந்தார்களா என் பதுதான் கிள்ளமாக்ஸ், ஆனால் கொஞ் சம் செயற்கைகலந்த வித்தியாசத்துடன்
அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்பா மல் துல்லியமாக நூல் பிடித்ததுபோல ஒரு காதல் கதையைச் சொல்லியிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன் துணைக் கதை களோ உதிரி இழைகளோ எதுவும் இல்லாத சுத்தமான காதல் கதை. காதலின் சுகமும் பிரிவின் வலியும் நிதானமாகச் சொல்லப் படுகின்றன. சிம்பு தன் காதலை வளர்த்தெடுக்கும் விதமும் த்ரிஷா அதற்குச் சாதகமாக எதிர்வினை யாற்றுவதற்கான சந்தர்ப்பங்களும் சுவாரஸ்யம்
இந்தப் படத்தின் நாயகன் ஏ.ஆர்.ரஹற்மான் என்று தான் சொல்ல வேண்டும் இசையை நீக்கிவிட்டு இந்தப்
இந்திக் --

Page 25
படத்தின் காட்சிகளைப் பார்க்க முடி யுமா என்பது சந்தேகமே முதல் காட்சி பிலிருந்து முடிவுக் காட்சிவரை இசை பும் காதலும் பின்னிப் பின்ன்ந்து இதயத்ள்த போட்டுத்தாக்குகின்றன.
நின்றுபோன் திருமணத்துக்காக போட்ட ஆங்கார விளக்குகள் மின் ணும் ஒரு இரவில், சுவரேறிக் குதித்து ஜெஸ்பியை கார்த்திக் சந்திப்பதும், அந்த பின்னிரவுத் தEமையில் பரி | கொள்ளும் முத்தங்களும் கவிதை காதலில் விழுந்துதான் பார்ப் போமே என எல்லோரையும் தவிக்க வைக்கும் காட்சிகள்
வழமையான சிம்புவின் LIL SEGi | இருக்கின்ற ஸ்டைல் இல்லை. பஞ்ச் வசனம் இல்லை. காதலில் உருகும் இளைஞளின் வேடத்தைக் கச்சிதமாகச் சித்தரிக்கிறார். á காதலின் உற்சாகம் ஏமாற். றத்தால் வரும் ஆத்திரம், '
அளவெடுத்தது போல இருக்கிறது.
த்ரிஷாவுக்கு இது முக்கியமான படம். இ ய ல் ப என
அழகைத் தன்னைச் சுற்றிலும் பட விட்டபடி அவர் நடந்து செல்லும் காட் சிகள் குறும்பான் பார்வையிலும் சின்ன்ச் சின்ன சிரிப்பிலும் நுட்பமான் முக பாவ மாற்றங்களிலும் தன் உணர்வு களை வெளிப்படுத்தும் விதம் ஆகி பவை ரசிக்கும்படி உள்ளன. ரயிலில் சிம்புவின் அதிரடி முயற்சிகளை எதிர் கொள்ளும் விதம், இது சரியாக வராது என்று அழுத்தமாகச் சொல்லும் இடம் கிளைமா க்வில் சிம்பு பேசப் பேர உருகும் காட்சி என்று பல இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார். படம் முழு வதும் புடவைக்கடை மாடல்போல இவர் வருவது வித்தியாசமான அழ காகக் காட்சியளிக்கிறது. துளிக்கூட உடலைக் காட்டாமல் படம் முழுவதும் வசீகரிக்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 

ஒளிப்பதிவாளர் மனோஜ் அமெரிக்
"கான்வயும் கேரளாவையும் சென்னை
பின் சில இடங்களையும் அழகாகப்
மேனனின் எல்லாப் படங்களையும்
உணர்வை கொடுக்கிறது.
படம் பிடித்திருப்பதுடன் க்ரிஷாவை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.
படத்தில் பல விஷயங்கள் சிறப்பாக
இருந்தாலும் படத்தின் நீளம் கெளதம்
போல் இந்தப் படத்திலும் அலுப் பூட்டுகிறது.
கதையில் இளமை தெரிகிறது. த்ரிஷா முகத்தில் இல்லை. வார்த்தை க்கு வார்த்தை கார்த்திக் என்ற பெயரும், ஜெஸ்ஸி என்ற பெயரும் நம் காதுகளை குடைந்து கொண்டே இருக்கிறது. காதலை அவ்வளவு தடவி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கதாநாயகன், நாயகி, கேமரா மேன் என்று மூன்று பாத்திரங்களையே படம் சுற்றி வருவது நிறையவே நம்மை அலுக்க வைக்கிறது. படம் நீண்ட நேரம் இழுப்பது போன்ற
இடைவேளைக்கு பின்னர் படம் மிக மெதுவாக நகர்கிறது. வெவ்வேறு இடங்களில் த்ரிஷ்ாவும் சிம்புவும் சந்தித்துப் பேசிக்கொண்டே இருக்கிறார்
4ள் காதலின் வெவ்வேறு உணர்வு
நிலைகள் பற்றிச்சவிக்கச்சவிக்கப் பக்கம்
LS DSD LG LLL L S SS t tS0TyTTTSLLL uuuuuuS SS SS SSLSLSS TuS
நார் மேனன், காதலை மென்தென்ற லாக உணரவைப்பதற்காக ரொம்பவே மெக்கெடுவதாகத் தெரிகிறது.
ஆனால் திரும்பத் திரும்ப ஒரே விதான காட்சிகள் வந்து அலுப் பூட்டுகின்றன. இன்னும் கொஞ்சம் காட்சிகள்ை வெட்டியிருக்கலாம்.
நான் ஏன் ஜெஸ்ளியைக் காதலித் தேன்? நீ ஏன் கார்த்தி என்னைக் காத விச்சே? நீ ஏண்டா அந்தப் பொண்ணை
இடிந்துக்
காத்விச்சே7 இப்படி படம் முழுக்க யாராவது ஒருவர் மாறி மாறி கேட்டுக் உள்ளன்ர்" இன் ட வேளைக்குப் பிந்திய சில் காட்சிகள்
இழுவை, ஆனால் இத்தனையையும்
தாண்டி, படம் முடிந்து வந்தபோது ஏதோ ஒரு தாக்குதலில் பாதித்த வலியும் உணர்வும்'iனதில் தளும்புவது நி:ன் 3.
கண்னைக் குத்தும் பளியிடும் வர்ணங்கள் இல்லாமல் பசுமை வான் நீலம் என படம் முழுதுமே மென்மை யான டோனில் அழகு ததும்ப படமாகி யிருக்கிறது. முக்கால்வாசிப்படம் வரை வரும் அழகான காதல் காட்சிகளுக் காகவும், ஒரு அழகிய .וה, זה דחתה הה ட்ரீட்டுக்காகவும் நன்றி கென்தம் மேனன்
ஆக பொத்தத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா வித்தியாசமான
GJI I GOTLI. (
விக்ரமாதித்தன் In 1

Page 26
பாயும் புலி பதுங்கும் சிறுத்தை புலவரே நிறுத்தும் புக ழ்ந்து
பூஞகிப்பாடுகிறீரே.
|L புவர்கள் பல்வோரு iறுேேப்பேட
। இலக்கியத்துங்கு அவர் செய்யும் பாவமும் துரே
மன்னர் எதிரி நாட்டு மன்னன் படைகளுடன் வந்திருக்கிறான். சரி கறுப்புக் கொடி காட்டி அவர்களுக்கு தம் எதிர்ப்பை உண்ர்த்துவோம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொய்க்கட்சியில் பண்புரிந்துகொண்டிருந்துள்ளி அரசரின்றிேவிப்பாளராக நியமம் செய்தது தவறாகிவிட்டது
ஏன் என்ன நடந்தது? நமது புன்னர் அவைக்கு வரும்போது 'புதவிக்கு வந்து சி மாதங்களே ஆன புத்தம புதிய
ாரக் காரத்தவறாதீர்கள் IEEHLEllriff
Lü guià 麴配nà süu溫
|L எதிரி மன்னன் உங்களுடைய அந்நியாயத்தை விரைவில் முக்கப் போவதாகக் இறுகிறார் என்று
அவன் என்னை வத்துகதைகூட எழுதுகிறாளா கண்டுகேட்கிறார்

Page 27
மகளைவிட தாய் வெட்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. சற்றுத் தயங் கிய பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். "இந்தப் பிள்ளை விெஞ்சு கொண்டு போறாள். சோம் பிக்கொண்டு கிடக்கிறாள். பசியும் குன்றவு நேரடியாக விடயத்திற்கு வராது சுற்றி வார்க் கொண்டி ருந்தாள் அம்மா
சற்று மெல்லிய தோற்றம் கொண்
டவளாயினும் மகளின் முகத்தில்
நோயின் வாட்டம் தென்படவில்லை,
அழகாக திரட்சியாக பதின்ம வயது
களின் கவர்ச்சியுடன் தோன்றினாள்
பெண்கள் பவர்தாயின்துனையின்றித் தனியாகவே வந்து தங்கள் பாவியல் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசு மள விற்கு மு ன் னே றி விட்டார்கள். தன்னம்பிக்கை வளர்ந்து விட்டது. திருப்தியடையக் கூடிய மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.
பாலியல் உறுப்புகளில் அரிப்பு, வேறு நோய்கள், மாதவிடாய்ப் பிரச்சனைகள், பாலுறவின் போது ஏற் படக் கூடிய உடல், நீளப் பிரச்சன்ை கள் என் எது
மகளிலிருந்து கண்ணை விலக்கி அம்மாவில் பார்வையைப் பதித் தேன். சற்று முன் நகர்ந்த அம்மா
தனது குரலைத் தாழ்த்தி இ'
சரியா வெள்ளை படுகுது உருகிக்
கொண்டு போறாள் என்று வேதனை கல்ந்த குரலில் GNÄTETTIGTIGTIGT.
வெளிப்படையா கப் பேதங்கள்
இவர்கள் சற்று GLI", "LL"LLTI. காலம் மாறிவிட்டது.
இன்றைய இளம்
வானாலும் மருத்து வரு
Garat " : L 山 T 品 凸
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேச வேண் டும் பெண்களுக்கு பட்டுமின்றி ஆண் சுளுக்கும் இது பொருந்தும்
வெள்ாளப்படுதல்
இந்த வெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் நோயே அல்ல. Wi l 1811 என் ஆங்கி 击 சொல்வதை நல்ல தமிழில் ெ கசிவு எனலாம். பெண் பாதுப்பி விருந்து சற்றுத் திரவம் கசிவது இயற் கையானது வாயிலிருந்து எச்சில் நன்று வது போன்றது. வாய் எந்த நேரமும் ஈரலிப்பாக இருப்பதற்குக் காரணம் எச்சில், அதேபோல பெண்ணுறுப்பு அதன் சுரப்புகள் காரண்டாக எப் பொழுதும் ஈரவிப்பாக இருக்கும். கிருமிகள் தொற்றாதிருக்கவும், உடலு றவின் போது இன்பம் அளிக்கவும், மகப்பேற்றின் போது துணையாக இருப்பதற்கும் இது அவசியம். எனவே குழந்தை பெற்றெடுக்கக்கூடிய வயது
களில் மிகவும் அவசியமான்து விச
ம் இல்லை. உணவில் ஆசை ஏற்பட் டால் எச்சில் அதிகம் ஊறும் அதேபோ Կչ L II ցարձմմr i sւ மேலேழும்போது III IT-TFIT 'விருந்துத்ரப்பது அதிகமாகும். பதின் வயதுகளில் பாலியல்
i। போது பையன்கள் தங்கள் ஆண் குறிகள் திர் திடீரென விறைப் படைவது கண்டு வியப்பிற்கும் குற்ற பண்ர்விற்கும் ஆள்வது ாேல்வே பெண்பிள்ள்ைகளும் இந்த வெள்ளைப்படுத்லைக் கண்டு அதன் அடைகிறார்கள்
.3 تابيلتقيقة
தாய்மார் தங்கள் இன்ம நினைவு களை மி னைத்து தங்கள் பெண் பின் ரகளுக்கு ஆறுதல் அளிப்பது ஆக்கியமாகும். ஆயினும் பல நோய் காலும் யோனியிலிருந்து திரவம் । ।।।। வைத்திருக்கவேண்டும்.
சாதாரண வெள்ளைப்படுதல்
சாதாரன வெள்ளைப்படுதல் என் பது சற்று வழவழப்பான எச்சில் போன்ற தெளிவான திரவமாகும். பிறப்பு உறுப்பில் உள்ள கருப்பைக் கழுத்திலிருந்து பெருமளவு சுரக்கும். அதேபோல யோரிபிள் சுவர்களி விருந்தும் கசியும் சுரக்கும் போது இது வெண்மையாக இருந்தாலும் காற்றுப் பட்டதும் சற்று மஞ்சள் நிறமாகலாம். அதேபோல உள்ளாடைகளில் பட்ட பின்னரும் நிறம் மாறலாம் உடலி லுள்ள பெண்ஹோர்மோன் ஆன் ஈஸ்ரோஜின் இதை ஓரளவு கட்டுப் படுத்துகிறது.

Page 28
Wagnalyti
inition
W་
W్సచ్తో
5Çína vaginal
二、 dicharge #1 E.
子 TiOľTal hih:Huľ TO -
பாக்யூ Echarg Tight be the # {
fEL| rifill ||left|Irl
Til Life El
வழமையாக ஒரளவு இருக்கும் இந்த வெள்ளைப்படுதல் மன அழுத் தங்களின்போது சற்று அதிகரிக்கலாம். ஏனைய மன அழுத்தங்கள் போலவே வெள்ளைப்படுதல் பற்றிய பய உணர்வு, அகனசஆகியவை உள்ளதை மேலும் மோசாமாக்கிவிடும். பல இளம் பெண்கள் மாதவிடாய்க்கு இடைப்பட்ட சில தினங்களில் இது அதிகமாவதை அவதானித்திருப்பர். சூலகத்திலிருந்து முட்டை வெளி யேறும் நேரத்தில் 'இவ்வாறு கூடியளவு வெள்ளேப்படலாம்.
சு ரு வு ற் று இருக்கும் காலங் களிலும் வெள்ளைப் படுவது அதிகரிக் கும். முன்னரே குறிப்பிட் டது போல பாலியல்
ரீதியான உணர்வு
கள் கிளறும்போதும் வெள்ளைப்படு தல் அதிகரிக்கும்.
வேறு நோய்கள் காரணமாக தொற்றுநோய், புற்றுநோய், ஒவ் போன்ற பன் காரணங் களாலும் வெள்ளைப்படுதல் ஏற் படல்ாம். நீரிழிவு இருந்தால் பங்கள் தொற்று நோயாலும் தோன்றவாம். ஆனால் இவற்றின்போது பெரும் பாலும் அரிப்பு, எரிவு, கெட்ட மனம் போன்றவை சேர்ந்திருக்கும். வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகப்படுவதற்கு உரிய அறிகுறிகள் என்ன?
1. இதுவரை இல்லாதவாறு திடீரென அதிகரிக்கும் வெள்ளைப் படுதல்,
2. அதன் நிறத்தில் மாற்றம்
3.அதன் மணத்தில் திடீரென ஏற்படும் மாற்றம்.
4.பெண் உறுப்பிலும் அதனைச் சுற்றியும் எரிவு, சினப்பு, அரிப்பு போன்றவை தோன்றுதல்.
ம | த விடாய் இல் ' லாத தருணங் GG 5i Gi il GII il
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரத்தக்கறையும் தென்படல்,
வெள்ளையுடன் இரத்தக் கசிவும் சேர்ந்திருந்தால் புற்றுநோயாகவும் இருக்கலாம். ஆனால் இது பெரும் பாலும் மாதவிடாய் நின்ற பெண்களி லேயே அதிகம் ஏற்படும். நீங்கள் செய்யக்கூடியவை என்ன?
உங்கள் பாலுறுப்பை சுத்தமாக வும் ஈரலிப்பு இன்றியும் வைத்திருங் கள் பல பெண்கள் உடலுறவின் பின் னரும் மாதவிடாய் காலங்களிலும் தமது உறுப்பைச்சுத்தமாக வைத்திருப் பதாகக் கூறி நீரை உள்ளுக்குள் அடித்துச் சுத்தப்படுத்துவார்கள். இது தவறான முறை. அவ்வாறு செய்யும்
āsies 150-10
போது பெண் பாலுறுப்பின் மென் திசுக்களில் இயல்பாக இருக்கும் நல் கிருமிகள் அழிந்து அங்கு நோயைப் பரப்பும் தீய விருமிகள்பரவிவிடும்.
மாதவிடாய் நேரங்களில் பாட்ஸ்(Pids) மட்டுமே உபயோகி புங்கள் உள்ளே வைக்கும் டம்புன்ஸ் (amphs) கூடவே கூடாது உள்ளா டைகள் எப்பொழுதும் பருத்தித் துணியால் ஆனதாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். சில்க், நை வோன் போன்றவை ஈரத்தை உறிஞ் சமாட்டாது. அத்துடன் வியர்வையை பும் உறிஞ்சமாட்டாது. காற்றோட்டத் தையும் தடுக்கும். இவை காரணமாக அரிப்பும் தொடர்ந்து கிருமித் தொற் றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்து டன் மிக இறுக்கமான உள்ளாடை களும் கட்டாது. பாலுறுப்பை அண்டி புள்ள பகுதிகளில் வாசனை ஸ்ப்ரே, பவுடர் போன்ற பொருட்களையும் K SY L TTTYSKSSS 0 tkTtLLLS S S YSK ullLLS கிருமித் தொற்று இருந்தால் லட்டோ பசிலஸ் உள்ள யோகட் தயிர்போன்ற வற்றை உண்பது நல்லது கடுமை யான் அன்ரிபயரிக் உபயோகிக்கும் போதும் தொற்றுதலைத் தடுக்க ஈஸ்ட் உண்ணலாம். பாலுறவின்போது ஆணுறை உபயோகிப்பதன் மூலம் ஒருவரிலிருந்து பற்றவருக்கு கிருமிகள் பரவுவதைத் தடுக்கலாம். நீரிழிவு இருந்தால் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை சரியான் அளவில் கட்டுப் படுத்தி வையுங்கள் இல்லையேல் பங்கள் கிருமித்தொற்றும் ஏற்படும்.
எப்பொழுதுவடாக்டரிடம். வெள்ளைப்படுதலுடன் காய்ச் சல், அடிவயிற்றில் வலி போன்றவை
°

Page 29
இருந்தல் கட்டாயம் மருத்துவரைக் ਲii ) । கொண்டவருக்கு சிபிலிஸ், கொனரியா கிளமிடிமா, எயிட்ஸ்
போன்ற பாலியல் நோய்கள் இருந் இது இ இது இ திருக்கலாம் என சற்று சந்தேகம் இருந் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செல்போன்
|LTLELL ।॥ இந்நிறுவனம் தற்போது புதிய ரக எம்.டி.வி. எக்ஸ் 350 என்ற பிராண்ட் பெயரில் செல்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போன் புளுடூத் வசதி 3டி மியூசிக் 8 ஜி.பி. நினைவகத்திறன் விடியோ ரெக்காடர் இரண்டு சிம்கார்ட் வசதி ஜி.பி.ஆர்.என் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இடப்பெற்று உள்ளன. எம்.டிவி நிறுவனத்துடன் செய்து டொமியுங்கள் உங்கள் உடல் நலத் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தைப் பேண் உங்கள் மருத்துவருடன் ஆபே அறிமுகப்படுத்தி உள்ளதாக ஒளிவு மறைவின்றி வெளிப்படை மைக்ரோமேக்ள் நிறுவனம் தெரிவித்துள்
LIFT, GELF, Irriär. EII#l:
தாலும் மருத்துவரை நீட்டனடியாக அணுகுங்கள்
வெள்ளைப்படுதலுக்கு மேலாக பாலுறுப்புப் பகுதியில் அரிப்பு, சிறிய கொப்புளங்கள், புண் போன்றவை இருந்தால் நிச்சயம் மருத்துவ உதவி அவசியம். எனவே வெட்கத்தை விட்
அடுத்து இதழில் எதிர்பாடுங்கள்
. en 15 LITT 35
ஒவ்வொரு இருக்கிறமுடனும்
ஐ பெறுமதியான 5 ஆம் வகுப்பு
LIGOEDIDĽ பரீட்சை பல்தேர்வு
வினாவிடைத் 2 தொகுப்பு இலவசம் உங்கள்
பிரதிகளுக்கு முந்துங்கள்
ièg5 Б-оз-то
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

КFLyFLямЕн
காங் ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக DIW;&, FLIW, MP4, MKW STAŽITIUJ EffsBlitzkrit:Lig புதிதாT வடிவங்களில் வருகின்றன. இனையத் தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த
ltilill, அவற்றை நீங்கள் பாக்கமுற்படும் போது :ே
ல்ேலை என்ற பிறழச்சொல் வரும், சிலவற்றின்
DVD வீடியோக்கள் ஓடாது.
இது போன்ற விடியோக்கள் நிறந்த உங்கள் கரனனியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (EEE தேவைப்படும் விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர் நீங்கள் நிறக்கம் வீடியோ கோப்புகள் இதில்தான் தெரியும் ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடெக்குகளுடன் வருவதில்ல்ை
அவற்றை இண்ைபத்தில் தேடி உங்கள் கணனியில் நிறுவ வேண்டி வரும் சில சமயம் வேE) செய்யும் பல நேரம் காண்டு வாரும், ந்ேத இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை பயோகிப்பதை நிறுத்தி விடுங்கள் எல்லா வீடியோ கோப்புக் ளையும் தடைன்ேறி திறக்க ஒரு மென்பொருள் உள்ளது. அதுதான் VLC Media Player
கண்ணிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர்
இது இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடங் தகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எங்ாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து வித
இந்திக்
:
Lorrect Eift:(BLUITGTea|||| FIJäfing||
இது முற்றிலும் இலவசம் தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இல்ாய தளத்தில் தறிப்பிட்டு உள்ளார்கள். இது வின் டோஸ் லினக்ஸ் மேக் ஓஎஸ் என்று பெரும்பா ான போதுதளங்களில் வேலை செய்யும் ந்ேத சுட்டிக்கு சென்று டங்கள் கான பேங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கரalயில் Egy Gill, ETET als TEE ET. http://www.widBClan. Orgola
இறEாய் உலாவிகளில் பயர்பொக்ஸ் எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோருக்கு மாற்றாக உள்ளதோ அது போய் விண்டோஸ் மீடியா பிளேயருக்கு மிகச்சிறந்த மாற்று விஎல்சி மீடியா பிளேயர் இது ஒவ்வொருவர் கண்ணியிலும் காட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள்
விஎல்சி மீடியா பிளேயர் Eடியோ பார்ப் பதற்கு மட்டுமல்லாமல் வீடியோக்களை வெட்டு வது ாேனைய ஒளிபரப்புகளை பார்க்க விஜயோ கன்வெர்ட் செய்ய உங்கள் வீடியோக்களை ைேனயத்தில் நேரடியாக ஒளிபரப்ப, உங்கள் E ஸ்க்ரீன் காட்சிகளை பதிவு செய்ய என் பலவிதங்களிங் பயன்படுகிறது.

Page 30
இந்தக் கவிதையை அவன் பத்தர்
தடைப்பட எரிச்சலுடன் கீதை
து தல்ைபாகப் படித்து விட்சன் திறந்தவன் விழிகளில் 10வாட்ஸ் பல்ப் இன்னும் அவனுக்குச் சீலிக்கவில்லை. அவன் எதிர்பா ர்க்கவேயில்ல்ை மீண்டும் ஒருமுறை எதிர்விட்டு ஏந்திழையின் ஒரே தம்பி
சுயநலமிநீயென்று அவன் வீட்டுப்ப்டியேறி ஆள்ள்ே
டுேவில் முன் வந்தான்.
நீட்டும்போது இகட்டைவிரல்காட்டுவது
ட்ரளே ஆன்ேையதான் இன்பத்தேன் ஒரு லீட்டர் அவன் சொற்சீெட்டும் கவிச்சிறப்பும் காதில் வந்துபாய்ந்தது. கருத்திாழபுரம் படிக்கப்படிக்க அன்ென்
'?' : Hebal Tזו חל என கவிதை இதில் வெளி ன்றால் இப்படியல்லவா இருக்கி யான சேதி எப்படியோ 'ಕ್ಷ್ | 3συστώί, கும் எட்டி விட்டது. தூது விட்டிருக்கி
றாள் தம்பியை இனியென்ன'
"gli ITY: கர்ப்பூரத்தை அக்க வாங்கிட்டு வரச்சொல்விக்க'
பிரபல் பத்திரிகையில் பிரபல ாகப்போகும் கவிஞர் வாத்துக்குஞ்சு வரதராஜனின் கவிதை எத்தனை பேர் கண்களில் பட்ப் போகிறது எத்தன்ை ார்ட்டுக் கடிதங்கள் வந்து குவியப் பேர்கின்றன் யாரிந்த வா.வ என்று
ாத்தனை வண்ண்த்துப் பூச்சிகள் (அஃதாவது வனிதா மணிகள்) விழியுயர்த்தப்போகின்றன!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என் கற்பன்ை மீண்
புறக்கலாயிற்று
தனது இதயத்தையே எடுத்துக்
கொடுப்பது ப்ோல் அந்த இதழைப்
பக்குவமாக எடுத்து அவளது தம்பியின்
šiřit
போகிற போக்கில் அவளின் தம்பி சொன்வோர்த்தைகள் தேன்ைத்தேளின் விஷமாக மாற்றும் மாயத்தைச் செய்து öfl:L33t.
'அக்கா ஏழுதின கதை ஒன்னு இந்த இதழில் வந்திருக்காம்'
அவன் புரட்டிப்பார்க்காத பக்கங் களுள் அகல்யா எழுதிய கிணற்றுத் தவளையும் ஒளிந்திருந்ததை பாவம், வாத்துக்குஞ்சு வரதராஜன் அறிந்
ຫຼິ திரு வேதா
//
Windows Xp
曹
தெtலலை தரும 戟
ஒ0ல்90ர்ருட்களை நீக்க கணணியின் தினமும் புதியவை பற்றி அறியும் TTSMMLT KS S TTTLLLLLTLLLLLT LLL0LOeLLLLL LLLLML TLLTT பொருட்களையும் இன்ஸ்டோல் செய்து பயன் படுத்த முயற்சிப்பார்கள் சில மென்பொருட்கள் இலகுவாக இன்ஸ்டோல் ஆகிவிடும். ஆனால் அவற்றை தேவையற்ற நேரத்தில் நீக்கிவிட முயற்சிக்கும் போது போகமாட்டேன் என அடம் MTTTLTTLLLSMMTuueLLLLLLLLuuu S SSLuuL MLLLLLLLLT ஏற் கனவே இருக்தம் புரோகிராம் மனேஜரும் தன்னால் இக்குறிப்பிட்ட மென்பொருளை நீக்க முடியாதென் கைவிட்டுவிடலாம், இந்தத்தருளத் தில் மிகவும் உதவக் கூடியது RBW0 Uninstaller எனும் மென்பொருளாகும். இதன் சிறப்புக்கள் என்ன என்று பார்த்தால் 1. GilgELITriu 8ão Epigli Add Remove புரோகிராம் மனேஜருக்கு மாற்றீடாக பயன்படக் கூடியது. 2. தேவையற்ற மென்பொருட்களை நீக்குவது மட்டுமன்ற துறிப்பிட்ட மென்பொருள் காைனiயில் நிறுவியதற்கான தடயங்கள் அனைத்தையும் அழித்துவிடும். (விண்டோஸ் இல் இருக்கும் Add Remove LISTËT E LICEagi ës, செய்யாது) 3. குறிப்பிட்ட மென்பொருளை முழுவதுமாக அழித்தல் அல்லது Startup மற்றும் Sort Cut களை மட்டும் அழித்தல் போன்ற ஒப்ளன்கள் கொண்டிருத்தல். 4. கண்ணிந்து தேவையான 8 வகையான கிளினிங் டூல்களை உள்ளடக்கி இருத்தல், போன்றவற்றைக் கொண்புருக்கின்றது. http:WWW, revoluminstaller.com Greatu தளத்திற்குச் செல்வதன் மூலம் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
5-O-

Page 31
  

Page 32
பதுளை வெலிமட மஹநுவர தம்புல்ல, குருநாகல, வியங்கொட
பொலன்னறுவ, கடவத்த கெக்கிறாவ குளியாப்பிட்டிய கொஹவே,ை றம்புக்கன
வழித்தடம் மாறியவண்டிகள் எங்கும் பழிகிடக்கின்றன "யாப்பன பார்க்க
நகரத்துத் தெருக்களிலும் நாகவிகாரை முன்னும் நல்லூரான் வீதி தொடு நாவாந்துறை வரையும் GGGGCCTGGTGCT Grang Serafi வந்து நீக்குது கண்னிரண்டும் கண்டு கண்டு வலி எடுக்குது
கொய்த கணிகளொடு GTILIT GGGDI
ETTAGDG விறகு, பலகை, முகம் - பார்க்கும் கண்ணா பற்றி மின்சாதனங்கள் பிளாஸ்ரிக்கில் பூவும்
■
 

பிரமிக்கும் பாத்திரங்கள் கண்டகண் மற்றொன்றும் காண முடியாதுதிண்டாட, யாழ்ப்பானத் தெருநீளம் கடை விரித்தீர் தெருவோரம் மரநிழலில் தண்டிறங்கிச் சமைக்கின்றி வருவோரை வரவேற்று வரலாறு படைத்தவர் நாம் யாழ்ப்பாணத்தான் செல்வம் TIT Ing 5-6 I Juus நீர்வாரிப் போனாலும் நின்று பிடிக்க வல்லான்
தலையைக் கவிழ்த்தபடி தாம் தொலைத்த வாழ்க்கையினை தேடுகிறார் தமிழர்கள் தென்னில்ங்கைச் சோதரர்கள் இந்த மயானத்தில் என்னத்தைத் தேடுகிறீர்? வெந்த மண்ணில் என்ன விடுப்பு
சோபத்ாருள்

Page 33
15-03-2010 (UDjib 3-03-2010 bIGDJ
|fluញព្រ័ LLMMksMMMMMMSLLLMMMMSLSMMMTMM ML Mss GG GL GG G SG LSS SLS LS GSG S S S GGLLGS L S LS
SM) en rifbraaf), LIII dorf), HITIMENFE-RENET H. கோரியத்தடை இருக்கும். பிரயாண்வாய்ப்பு பாதிக்கலாம். பனம் இருக்கும். உறவினர். அயலவர் விசுவாசமாக இருப்பர் பெற் றோர் நலம் நல்ல வீடு வாகனம் அமையலாம், மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர். உடல் நலமுண்டு. ಸ್ನ್ಯ
நட்பாகலாம். திருமணவாய்ப்புண்டு முதலீடுகளால் லாபம் குறையலாம், அதிஷ்டம் உண்டு தெய்வீகநாட்டம் மேலோங் தம், தொழில்துறை முன்னேறும் எதிர்ப்பார்ப்புகள் நிறை வேறும் நண்பர்கள் விசுவாசமாக இருப்பர் மன அமைதி
இருக்காது.
LSLS S S S S S S
first Eriff, 25. B.
உறவினர். அயலவர் விசுவாசமாக இருப்பர் தாய்நலம் தந்தை நலமில்லை, நல்ல வீடு, வாகனம் அமையலாம், மானவர்கள்' கல்வியில் ஆர்வம் காட்டுவர். உடல் நலமுண்டு பகை நட்பாகலாம். திருமணவாய்ப்புண்டு. முதலீடுகளால் லாபம் குறையலாம். அதிஷ்டம் இருக்காது. தெய்வீகநாட்டம் குறை 'யலாம். தொழில்துறை முன்னேறும் எதிர்பார்ப்புகள் நிறை
வேறும் நண்பர்கள் உதவுவர் மனஅமைதி இருக்கும், bouwwww.
LuY Y S S S S S S S S S S SLS
மிருகளிடம் 3,4,திருவாதினா, புண்ாபூசம்: 10:80 காரியத்தடை இருக்கும். பிரயாணவாய்ப்பு காலதாமதமாக லாம். பணம் இருக்கும் உறவினர். அயலவர் விண்கி இருக்க' விரும்புவர். தாய் நலமில்லை, தந்தை நலம், வீடு, வாகனம் செலவை ஏற்படுத்தலாம், மானவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டார். உடல் நலம் பாதிக்கலாம். பகைவரால் தொல்லை புண்டு திருமணவாய்ப்புண்டு முதலீடுகளால் லாபம் குறை பலாம், அதிஷ்டம் உண்டு, தெய்வீகநாட்டம் மேலோங்கும்.
னஅமைதி இருக்காது.
,魔-
TROTO
புனர்பூரம் 4. பூசம், ஆயிபியம் காரியத்தடை இருக்கும். பிரயானவாய்ப்பு காலதாமதமாக ' Eாம். பனம் இருக்கும். உறவினர், அயலவர் விசுவாசமாக இருப்பர் தாய் நலம். தந்தை நலம், நல்ல வீடு வாகனம் அமையலாம். மானவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டார். உடல் நலமுண்டு பகை விருதும், திருமண்வாய்ப் புண்டு புதிய முதலீடுகள் அமையலாம். அதிஷ்டம் இருக்காது. தெய்வீகநாட்டம் குறையலாம். தொழில்துறையில் முன் னேற்றம் குறையலாம், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மன அமைதி இருக்காது.
*648)s is-оз-то
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகம், பூரம், உத்தரம்
'காரியத்தடை இருக்கும். பிரயாணவாய்ப்பு பாதிக்கலாம்
பணபபறறாககுறை நிலவும், உறவினர், அயலவர்கள் விசுவாசமாக இருப்பர். பெற்றோர் நலமில்லை.
வாகனம் செலவை ஏற்படுத்தலாம், மாணவர்கள் கல்வியில்
ஆர்வம் காட்டுவர். உடல் நலம் பாதிக்கலாம். பகைவரால்
தொல்லையுண்டு திருமணவாய்ப்புண்டு. முதறீடுகளால் ாைபம் அதிகரிக்கும். அதிஷ்டம் இருக்காது தெய்விகநாட்டம்
குறையலாம். தொழில்துறை முன்னேறும் எதிர்பார்ப்புகள்
'காட்டார். உடல்நலம் பாதிக்கலாம். பகைவரால் தொல்லை
யுண்டு. திருமனவாய்ப்பு காலதாமதமாகலாம், முதலீடு 。 களால் லாபம் அதிகரிக்கலாம், அதிஷ்டம் இருக்காது. தெய் விகநாட்டம் குறையலாம். தொழில்துறை முன்னேறும் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் மனஅமைதி இருக்கும்.
LSL S S S S S S S SMSM S M S S S S S S S S
TTTM LSKS S TLLTSTLLLLLTLLLLLTTS LSL LLLL காரியத்தடை இருக்கும். பிரயானவாய்ப்பு பாதிக்கலாம் பனப்பற்றாக்குறை நிலவும். உறவினர். அயலவர் விசுவாசமாக இருப்பர். பெற்றோர் நலமில்லை, வீடு, 'வாகனம் செலவை ஏற்படுத்தலாம். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர் உடல் நலம் பாதிக்கலாம். பகைவராஸ் لها لك தொல்லையுண்டு திருமணவாய்ப்புண்டு முதலீடுகளால் லாபம் குறையலாம். அதிஷ்டம் இருக்காது. தெய்வீக நாட்டம் துறையலாம். தொழில்துறை முன்னேறும், எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாது மனஅமைதி இருக்காது.
LS S S S S S L S S S S S S S LLL refMET NIEGT, & Egger LT, MBEIRT காரியத்தடை இருக்கும். பிரயாணவாய்ப்பு காலதாமதமாக "லாம். பணப்பற்றாக்குறை நிலவும் உறவினர்"அவர் ലിഖTEDI ருேப்பர் பெற்றோர் நலம், நல்ல வீடு வாகனம் அமையலாம், மானவர்கள் கல்வியில் அதிகம் அக்கறை காட்டார். உடல் நலம் பாதிக்கலாம். பகைவரால் தொல்லை ண்டு திருமணவாய்ப்புண்டு. முதலீடுகளால் லாபம் அதிகரிக் தம் அதிஷ்டம் உண்டு. தெய்வீக நாட்டம் மேலோங்கும். தொழில்துறைமுன்னேறும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மண் அமைதி இருக்காது.
fisiella 15-03-10 邸

Page 34
LYSLSSSLSSYSYSSSS SS rrY S uu S YrBB BBBSB BuYLYSLS நவம், பூராடம், இந்நாடம் காரியத்தடை இருக்கும். பிரயாணவாய்ப்பு பாதிக்கலாம். பனப்
ற்றாக்குறைநிலவும், உறவினர் அயலவர்பகை கொள்ளக்கூடும், ! ாய் நலமில்லை. தந்தைநலம். வீடு வாகனம் செலவை ஏற் படுத்தலாம், மானவர்கள் கல்வியில் அதிகம் அக்கறை காட்டார் ig Li Eupiti"(B LJG Giggli). திருமணவாய்ப்பு காலதாம தமாகலாம். முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். அதிஷ்டம் உண்டு. தெய்வீகநாட்டம் மேலோங்கும். தொழில்துறையில் முன்னேற்றம் குறையலாம்.எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மன அமைதி
இருக்காது.
LSYSLSLSLSLSLSLSLSLSLSYLSLYSLLLSLYLSLSLYYYSSGGLYYYSLLLLLS ZS SKTTT L LSSSLLL0SLLS TTTTTLLLLLTS TLLL T S SL
காரியசித்தியுண்டு பிரயாணவாய்ப்புண்டு பணம் இருக்கும். அயலவர் விசுவாசமாக இருப்பர் பெற்றோர்
。 EF3L sálfsöESTIGD. EsfīB. GLITTEE, GJITLED GEFLOGGI ஏற்படுத்தலாம். ' 'மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர் உடல் நலம் భ பாதிக்கலாம். பகைவரால் தொல்லையுண்டு திருமண
முதலீடுகளால் லாபம் குறையலாம். அதிஷ்டம் 'இருக்காது. தெய்வீகநாட்டம் குறையலாம், தொழில்துறை முன்னேறும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாது மன அமைதி
இருக்கும்ட
|
glese III,1, ILLID, LITTI! LITTI, PE காரியசித்தியுண்டு பிரயாணவாய்ப்புண்டு பனம்இருக்கும். வினர், அயலவர் விசுவாசமாக இருப்பர் பெற்றோர் நலம், SLZTTeT MYS MMMLuMTL TLTLLLLLLLLaS LLLHMLOLMGTTT TTTeTeT 'ஆர்வம் காட்டுவர். உடல்நலமுண்டு. பகைவில்கும், திருமண
வாய்ப்புண்டு புதிய முதலீடுகள் அமையலாம், அதிஷ்டம்
魔 魔 பூாடாதி,ந்ேதரபாதி, ரேவதி காரியசித்தியுண்டு. பிரயாணவாய்ப்புண்டு பணப்பற்றாக்
குறை நிலவும், உறவினர் அயலவர் விசுவாசமாக இருப்பர். MLaTMMa SYuTTMMTTTLLLLSS MmS HLLMLL T Te LeLeLeeLeTT LS ஏற்படுத்தலாம், மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டார். உடல் நலம் பாதிக்கலாம், பகைவரால் தொல்லையுண்டு. இ திருமணவாய்ப்பு காலதாமதமாகலாம், முதலீடுகளால் லாபம் இ அதிகரிக்கும், அதிஷ்டம் இருக்காது. தெய்வீக எண்ணம் இ குறையலாம். தொழில்துறையில் முன்னேற்றம் இருக்காது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாது. மனஅமைதி இருக்காது.
魔
சோதிடர் பொ. சந்திரலிங்கம்
இணுவில், யாழ்ப்பாணம்,
கிருந்துக 15-03-10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வசித்து வந்தனர். ஒரு முறை வெளியே சென்று வரும் பொழுது கரண்ட் இல்லாததால் படிகளில் ஏறி நடந்து செல்ல வேண்டி இருந்தது. 10 வது மாடி வரை செல்ல போர் அடிக்கும் என்பதால் ஆளுக்கு ஒரு கதை சொல்வது என்று முடிவெடுத்துகதைசொல்ல ஆரம்பித்தனர்.
GLD. நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பிளாட்ஸில் 10 வது மாடியில்
முதலில் ஒருவன் காதல் கதை சொல்ல ஆரம்பித்தான். அவன் கதை சொல்லி முடிக்கும் போது 50 மாடிகளை கடந்திருந்தனர். அடுத்தவன் ஒரு நகைச்சுவை கதையை ஆரம்பித்தான் அவன் முடிக்கும் போது 100 மாடிகளை கடந்து விட்டிருந்தனர். இன்னும் 10 மாடிகள்தான் பாக்கி என்பதால் மூன்றாமவன் தான் ஒரு சிறிய சோகமான கதை சொல்லவிருப்பதாக கூறி சொல்லி முடிக்கவும் மற்ற இருவரும் அவன் கதையை கேட்டவுடன் மயங்கி விழுந்தனர்.
அப்படி என்ன கதை கூறியிருப்பான் என்று யோசிக்கின்றீர்களா? அது என்ன கதை தெரியுமா?
வீட்டுசாவியை மறந்து காரிலேயே வைத்துவிட்டுவந்துள்ளதாக கூறினான்
இஆதிக் 15:03-10

Page 35
கோட்டை மக்கள் வதியும் இ
நிறைந்த மரங்களும், தென்னை, பலா போன்ற 驚 ம், அவற்றைச் சுற்றி GLIITILI வீடுகளும்
மாட்டுவண்
" "
செறிந்து வளர்ந்த இடமாகவும் 贏 罗 triq Ijiem,
பெருமக்கள் வாழ்ந்த இடமாக இருந்தது
 

萎
அபழங்கல பெரும்பான்மை பறங்கியர் வாழ்ந்த இடம். இப்பொழுது இருக்கும் செட்டி பார் தெருவில் பெரும் பகுதி சேர் பொன் இராமநாதனுக்கும், சேர் பொன் அருணாசலத்திற்கும் சொந்த ான வீடு வளவுகள் இருந்தன. அக் காவேத்து புகழ்படைத்த அரசாங்க வழக்கறிஞர் சேர் றிச்சேட்மோகனின் விடும், புறக்கோட்டையில் இருந்தது. இப்பொழுது வியாபார ஸ்தலமாக இருக்கின்ற புறக்கோட்டை 1906ல் மக் கள் அடர்த்தியாக வாழும் நகரமாக இருந்தது.
காஸ்வேர்க்ஸ் வீதியில் றாம் வண்டி நிலையத்தின் அலுவலகமிருந் தது. அத்தெருவில்தான் காஸ் கம்பனி புமிருந்தது இன்றைய புறக்கோட்டை பஸ் நிலையத்தில் அடர்த்தியாக மக்கள் வாழும் வீடுகள் இருந்தன. ஐந்து விதிகள் சந்திக்கும் சந்தியில் ஐந்து பக்கத்திற்கும் ஐந்து காஸ் லாம்புகள் எரிந்தன். அதனால் ஐந்துலாம்புச் சந்தி யென் அழைக்கப்பட்டது. அச்சந்தியில் பிரதான வீதி கோட்டையை நோக்கிச்
இருந்து
ஜோன் நெருதலாவல செல்லுகின்றது. அந்த இடத்தில் இன்று பல கடைக் கட்டிடங்களால் சூழப் பட்டு இருக்குமிடம்தான் பழைய மாநகர சபையும், நகர மண்டபமும் இருந்த இட்ம் இன்றும் ஒரு சிறிய பகுதிக்குள் மாநகர உறுப்பினர்களின் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்றைய குண சிங்க புரத்தை அளடறத்து டயஸ் பிளேஸ் என்ற விதி செல்லுகின்றது. அத்தெரு CP டயஸ் என்பவரின் பெயரைத் தாங்கி நிற்கி றது. அவர் வெஸ்லி கல்லூரியின் தலைமை ஆசிரியராக கடமை புரிந்த வர் மாநகர சபை சென்ற் செபஸ்தி யான் வட்டாரத்தின் உறுப்பினராக 25 வருடங்களுக்கு மேலாக இருந்தவர். டயஸ் வளவு ஒன்றும் அவ்வீதியில் இருந்தது. அந்த இடத்திற்கு டயஸ் பிளேஸ்' என்று பெயர் சூட்டப் பட்டது. இன்றும் அப்பெயருடன் வீதி இருக்கின்றது. டயஸ் பிளேஸ் வீதி மக்கள் வாழும் மனைகளாகவே இருந் தன் பிறைஸ் பூங்கா என்ற பெயரில் பூங்காவனமும் இருந்தது. இன்றும் பிறைஸ் பூங்கா சிறிய விஸ்த்தீரனம்
--

Page 36
கொண்டதாக இருக்கின்றது. அந்த பூங்காவை அண்டி பிரான்சிஸ் டிக் ஷன் அட்டிக்கவ என்பவ்ரின் பெரிய தோர் அரண்மனை இருந்தது. அந்த வீட்டில் 1906ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி இரவு பிறரன்சிஸ் டிக்ஷன் அட்டிக்கல் சுடப்பட்டார். இரண்டு நாட்களின் பின்னர் அவர் ப்ரனம் அடைந்தார் சுமார் : வருடங்க இருக்கு முன்பு முழு இலங்கைக்கும் பர பரப்பையும் அதிர்ச்சியையும் கொடுத்த ஒரு விடயம்தான் புறக் கோட்ட்ை டயஸ் பிளேசில் வசித்த பிறான்சிஸ் டிக்ஸ்ன் அட்டிக்கல்வின் கொலையாகும்.
பிரான்சிஸ் டிக்கின் அட்டிக்கன எண்வாறு சுடப்பட்டார் ஏன் சுடப் L」。I_r帝”山mエリ_cm」I'i_r帝。 'என்பனவற்றை பொலிசார் துருவித்
துருவிவிசாரித்தார்கள்
பிறான்சிஸ் டிக்ஷன் அட்டிக்க T SS S S S S S LLLLL LLLLLLLLYSSY YYSS S S S YS S S S பொலிஸ் விசாரனையில் கண்டு பிடிக்கப்பட்டது. பதன் சிங்கோ, சிங்கோன் பெரேரா ஆகிய இருவரும் பிறான்சிஸ் டிக்ஷன் அட்டிக்கலன்பு கொலை செய்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட்ட்னர் மூன்றாவது நபரான ஜோன்கொத்தலாவல் என்ப வர் கொலைக்கு உடந்தையாக இருந்த மைக்காக குற்றம்சாட்டப்பட்டார்
பிறான்சிஸ் டிக்ஷன் அட்டிக்க:
செல்வந்தரான முதலியார் ஜெமோ றிஸ் ஆட்டிக்கலயின் மகன் ஆவார். 1884ம் ஆண்டு பிறந்தார். இவரது இளமைப் பருவத்தில் தந்தையார் இறந்து விட்டார் தந்தைப்ாரின்
昭
பர்னத்தின் பின் பிரான்சிஸ் டிக்ஷன் அட்டிக்கல் விற்கு பல தென்னந் தோட்டங்கள், கறுவா சொக்கோ றப்பர் தோட்டங்கள் கரிமம் கொண்ட பல காணிகள் சொந்தக் வந்தடைந்தன. இவரது மூத்த சகோதரி ஜோன் கொத்தலாவல்பைதிருமண்ம் செய்துகொண்டார். '
பிறான்சிஸ் டிக்ஷன் அட்டிர் கல்விற்கு சொந்தமான பஸ் கான் நிலங்களையும் பராமரிக்கின்ற பொறுப்பு ஜோன் கொத்தர் விலைக்கு வந்தடைந்தது. பால் வய தான் பிறான்சிஸ் டிக்ஷன் அட்டிக்க தானே அவற்றை பராமரிக்க வேண்டு மென விரும்பினார். 1904ம் ஆண்டு கவர்னரிடமிருந்து சட்டப்படி வயது டைந்தவர் என்ற ஆவண்த்தைப் பெற் றுக்கொண்டார். அன்றையகாலத்தின் பராயம் அடைந்தவர் என்றால் 31 வயதை அடைய வேண்டும் ஆப் பொழுதுதான் ஒருவர் தந்திரமாக தனது உரிமைகளை பாதுகாக்க முடி யும் கவர்னரிடமிருந்து பராய LIDSYNLIGVT GT:ssä II) (LETTERS KOE WENIAARIATR) ஆவனத்தை பெற முடியும் அவ்வாறான ஆவணத்தைப் பெற்றுக்கொண்டு தனது செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் சொத்துக்களை பிறான்சிஸ் டிக்ஷன் அட்டிக்கல் பராமரித்துவந்தார்.
ஜோன் கொத்தலாவவ பிறரன் சிஸ் டிக்ஷன் அட்டிக்கல்வின் சொத் துக்களைப் பராமரித்துவந்த பொழுது அதன் ஒரு பகுதி செல்வத்தை தானே ஆண்டு அனுபவித்து வந்தார். ஆனால் பிரான்சிஸ் டிக் வின்
இந்திக் TH)

அட்டிக்கல தனது சொத்துக்களைப் பராமரிக்கத் தொடங்கியவுடன் ஜோன் கொத்தல்ாவல தனது வரு வாமை இழந்தார். இது அவரது சினத் தைத்தாண்டியது.
ஜோன் கொத்தலாவல 1865ம் ஆண்டு பண்ட்ரகம் என்ற இடத்தில் பிறந்தார் பொலிஸ் சிஐடி நினைக் களத்தின் தலைவராக கடம்ை செய்து இனைப்பாறியவர். இவர் சுதந்திரதர் கம் கொண்டவர் சிங்கள் அரசியல் வாதிகள் ஆங்கில் அதிகாரிகளின் தாள்த்திற்கமைய நடன்மாடிய பொழுது, இலங்கைக்கு சுதந்திரம் வேண்டுமேனகுரல் கொடுத்த சிங்கள வர் அதனால் இளம் சந்ததியினரின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். அரசியலில் நுழைவதற்கு பன்ம் தேவைப்பட்டது வந்த பெரும் செல்வ மும் இல்லாமல் போன்தால் அரசிய விற்கு வருவது தடைப்பட்டது. அதன்ாலும் ஜோன் கொத்தலாவல் கவலை அடைந்தார்.
பிறான்சிஸ் டிக்ஷன் அட்டிக்க திருமணம் செய்யவில்லை, அவரது மூத்த சகோதரியை ஜோன் கொத்தா வல திருமணம் செய்திருந்தின்மயால், பிறான்சிஸ் டிக்ஷன் அட்டிக்கல்வின் பெரும் செல்வத்தை தான் அடைய வேண்டுமென் ஜோன் கொத்தலாவது விரும்பினார். அதனால் கொலை செய்வதற்கான காரியத்தை ஜோன் கொத்தலாவல செய்தார் சான் TT l l tl L S S tH u u L T t S a ll lTS பட்டது.
வழக்கில் இரண்டாம் எதிரியான சிங்கோன் பெரேரா பொலிஸ் கொன்ஸ்ரபிள் அவர் ஜோன் கொத்த லாவலைக்குக் கீழ் கடமை ஆற்றிய வர் இளைப்பாறியபின் ஜோன் கொத் தவான்வையின் தோட்டக்காரனாக வேன்ஸ் செய்தவர்.
கொலையில் பங்குபற்றியவர் களில் முக்கியமானவர் பிலா என்ப வர் கொலை நடைபெற்றதற்கான்

Page 37
எல்லாவகை விடயங்களிலும் பங்கு பற்றியிருந்தார். எனவே எல்லா நிகழ்வுகளையும் இவர் அறிந்திருந் தார். அவருக்கு எதிராக வழக்குத் தொடரவில்லை. அவரை அரசதரப்பு சாட்சியாக மாற்றினார்கள். அவர் கடந்தவற்றை தத்ரூபமாக எடுத்துக் கூறினார்.
யூரர் முன்பு நிதியரசர் வுட் G'rii T57 (WCC) D. RENTON) வழக்கை விசாரித்தார்.
வாக்கேஸ் கம்பனியில் வேறு ஒரு ஆள்மூலம் கொத்தில்ாவல்துப்பாக்கி யொன்றை வாங்கியிருந்தார். பிலா தனது சாட்சியத்தில் விபரமாக விபரித் தார். துப்பாக்கி வாங்கியவர் பெயர் ஊர் ஒன்றும் ஒருவருக்கும் தெரியாது. கொத்தல்ாவலைக்கு மட்டுமே தெரிந் திருந்ததுதுப்பாக்கி தனது நண்பர் ஒரு வரின் உபயோகத்திற்காக வாங்கப் பட்டதாக கொத்தலாவல கூறியிருந்
இதற்கிடையில் பிரான்சிஸ் டிக் ஷன் அட்டிக்கலவிற்கு செய்திகள் அனுப்பப்பட்டன், மிக விரைவில் கொலை செய்யப்படுவார் என்பது தான் அச்செய்தி மரணப்பயமுறுத்த வின் பின், பிரான்சிஸ் டிக்ஷன் அட்டிக்கல தனியாக ஒரு இடமும் சென்றதில்லை. பொலிசிற்கும் முறைப்பாடு செய்திருந்தார். பொலி சார் அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று வந்தார்கள் மான்ஸ் ஆறு மணிக்குப்பின் ஓரிடமும் போக வேண்டாம் என்றும் வீட்டிலே இருக்கும்படி பொலிசார் பிரான்சிஸ் டிக்ஷன் அட்டிக்கலைக்கு ஆலோ
சன்ன வழங்கினர். அத்தோடு, மிகவும் நம்பிக்கையுள்ள வேவைக்காரையும் தோட்டக்காரரையும் வைத்திருக்கும் படி பொலிசார் கூறினர். அதன் பிரகாரம் மாலை ஆறு மணிக்குப்பின் விட்டில் பிரான்சிஸ் டிக்ஷ ன் அட்டிக்கவ இருந்து கொண்டார். வீட்டிலும் தனியாக இருப்பதில்லை. இரவு படுக்கும் பொழுதும் ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டார். மாலை ஆறு பனிக்குப் பின் எவ ரையும் விட்டிற்கு அழைப்பதில்லை. மிகவும் நம்பிக்கையானவர்களை பட்டுமே வேலைக்கு அமர்த்தியிருந்
of FI.
சதிகாரர்கள் தங்களது சதி வேலையை வெற்றிகரமாக கொண்டு சென்றனர். கொத்தலாவலைக்கு மட் டுமே துப்பாக்கி வாங்கியவரையும், சுட்டவரையும் தெரிந்திருந்தது சகல தையும் வெற்றிகரமாக செயல்படுத் தச் செய்துவிட்டு 1906ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ந் திகதி ஜப்பானிற்கு ஜோன் கொத்தல்ாவல் சென்று விட்டார். பிறான்சிஸ் டிக்ஷன் அட்டிக்கல கொலை செய்யப்படும் பொழுது ஜப்பானில் நின்றால் தன்
மீது பொலிசாருக்கு ஐயம் வரமுடி
யாது என்று ஜோன் கொத்தலாவல் திட்டம் தீட்டினார் அவர் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது. ஜப்பானிலிருந்து மனைவிக்கு எழு திய கடிதங்கள் ஜோன் கொத்தலா வலையைக் காட்டிக் கொடுத்தன்ப சாட்சிகளும் கொத்தலால்லைக்கெதி ராக சாட்சியம் பகிர்ந்தன்ர்குறிப்பாக பிலாவின் சாட்சியம் கொத்தலாவ லையைதப்பி ஓடவிடவில்ல்ை
இடிந்திக் 15-03-10
 

பில்ாதனது சாட்சியத்தில் ஜோன் கொத்தலாவலையின் கொலைக்கான * * *
விபரமாகக் கூறினார்.
Ç"?' கொத்தலா வலைக்கு தான் துக்குத் தண்டனையிலிருந்து தப்ப முடியாது USA என் நன்றாக விள்ங்கியது. அதனால் மனம் உடைந்த ஜோன் கொத்தலா வல் தற்கொல்ை செய்யத் தீர்மானித்
தார். ஏதோவிதமாக நஞ்சு மருந்தை
சிறைச்சாலைக்குள் கொண்டு வரச் செய்தார் நஞ்சை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அக்காலத்துப் பத்திரிகைகள் பெரும் பரபரப்பாக் இச் செய்தி யைப் பிரசுரித்தன. இலங்கையின் பட்டி தொட்டியெல்லாம் இக் கொலையைப் பற்றி பேசிக்
art of ar.
கொத்தலாவலையின் தற் ாலைக்குப் பின்பும் பிலாவின் ட்சியம் தொடர்ந்தது அவரது
சியத்தில் பெரோவின் கொலையின் பங்கை விபரித்த பொழுது, சிங் தோன் பெரோ நீதிமன்றத்தில் மயங்கி வீழ்ந்தார். ஏதேதோ பிதற்றின்ார். தனது குற்றத்தை ஏற்பது போலவும் பிதற்றினார். யூரி அவன் குற்றவாளி எனக் கண்டது. புறன் சிங்கோவை விடுதலை செய்தது. கொழும்பை மட்டும்ஸ்ல இலங்கை முழு வதையும் பரபரப்பில் ஆழ்த்திய கொலைவழக்கு முடிவுற்றது.
கெ
இருந்துக் 1803-10

Page 38
இந்த ஹெய்ரர்ஸ்டைல் քիի:lք களை நீங்கள் வீட்டிலிருந்தபடியே செய்துகொள்ளலாம். நேரமும் செல வும் மிச்சம் அழகாக ஸ்டைல்
செய்து அமர்க்களமாகச் சென்று
-9|list]] Sirit ! ரையும் அசத்தலா
AE AMEX
இந்த ஹெயார் ஸ்டைல் பிரஞ்சு ரோலில் ஒரு புது வகை இதை மொடர்ன் பிரெஞ்சு ரோல் என்பர். இந்த வகை குறைவான முடி உள்ள வர்களுக்கு மிகவும் ஏற்றது. ரொம் பவும் சிம்பிளான அலங்கார்த்துடன் திருமண வரவேற்பில் நிற்க விரும்
பும் மனப்பெண்களுக்கு ஏற்ற ஹெயார் ஸ்டைல் இது இதில்
போன்ரிடெய்ல் போடுவதில்லை என்பதால் ஒரே ஒரு சாண் முடி உள்ளவர்களும் இதைப் போட்டுக் GY, Fr GiraïTelströ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ZAZA APZ2 தல்ைமுடி முழுவதையும் பின் பக்கம் இழுத்து வாரிக்கொண்டு ஒரு கற்றை முடியை மட்டும் காது பக்கத் தில் விட வேண்டும். கை எடுக்கா மல் முடியைச் சுற்றி பன் போலப் ப்ோட வேண்டும் கையை எடுக்கா மல் முடியைச் சுற்றுவதால் ஒரு பக்கம் ரோல் போலவும் ஒரு பக்கம் பன் போலவும் வரும். குறைந்த நடிக்கு சப்ளிமெண்ட் செய்ய ஹயார் ரோல்ஸ் உண்டு. இவை றுப்பு பிரவுன் எனப் பல நிறங்களில் உண்டு. இைேதக் கொண்டைப் பகுதி யில் வைத்தால் நன்றாக இருப்பது டன் முன்பக்கம் பார்க்கப் பெரிய தாகவும் அசல் முடி போலவும் இருக் கும். இவற்றை வாங்கிப் பயன்படுத் தலாம். அப்படியே விரலினாலும் முன்புற முடியைச் சுருட்டி ஹெபார் பின் போட்டு வைத்தால் முடி நன்கு சுருண்டு நிற்கும்.

Page 39
இதழிையத் தழைய ஹெயார்
ஸ்டைல் செய்து கொள்ளவிருப்பப் படும்பில்ருக்கும் விருப்பம் இருந் தாலும் அதற்கேற்றடி முடியும், நீளமும் அடர்த்தியும் அமையாத நிலையில் கவலைப்படுவர்
“
திவலை
வேண்டிப் அதற் கென்வே அறிமுகமாகியுள்ளவை தான் ரப்பில் ஸ்கள் முடியினா ஆள் இந்த சிகை அலங்கர்சாதனம் உட்புறம் அலுமினியக் i ri, Siri ஆனது இது வளைத்தபடி வள்ை யும் முடியை நன்கு வாரி போனி .ெ போட்டு அதை அப்படியே சிறிய கொண்டையாகச் சுற்றிய பின்பு அதில் ரப்பில்ஸ் வைத்து At செய்து பாருங்கள் உங்கள் இஷ்டம் போலச் சிறப்பான முடி யில்லாத குறையை மறைத்து தி தழையத் தழைய பெரிய 2. ஹெ யார் ஸ்டைலாக அமைக்க முடியும். இதையே தலைக்கு மேலும் பெரிய கொண்டையாகவும் 3. It alliելք:
மூன்றானதுகை
ஹெயார் ஸ்டை லும் குறைந்த முடி ள்ேளவர்களுக்குத்தான். குறைவான சின் ன் முடியை வாரி சின்னப்
போனி டெய்ல் போட்டு சவுரி வைத்து நீண்ட பின்னலாக பின்னி நுனி பிரியாமலிருக்க ஒரு ரப்பர் பேண்ட் போடுவதோ அல்லது கறுப்புக் கயிறு கட்டுவதோ செய்ய வேண்டும். இதையே கொண்டை பாகச் சுற்றி அதில் கொண்டை ஊசி
செருக வேண்டும் நீண்ட் கூந்தல்
உள்ளவர்களும் சவுரி வைக்காமல் அப்படியே பின்னி கொன்ன சுற் நிக் கொள்ளலாம். சிவப்பு g இதழ்களை ஒரு பக்கமாகக் கட்டி
வைத்துக்கொள்ள் வேண்டும்.
பொக்கே செய்யும் போது IL 3T
படுத்தும் பச்சைத் தழையையும்
"3" - வைத்துக் கொண்டு கொண்டையின் மீது ஒன் றின் மேல் ஒன்று (தல் ஒரே
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரிசைதான்) வைத்து அலங்காரம் செய்ய வேண்டும் பட்டுப் புடவை களுக்கு இது ரொம்பவும் மேட்ச் ஆகும். அந்த நாளில் இதைத்தான்
பர். இன்று சில மாற்றங்களுடன் புது ஹெயார் ஸ்டைலாக உருவெடுத் துள்ளது.
குறைவான முடி உள்ளவர்கள்
அதை வாரி சிறிய போனிடெயில் போட்டு ரவுண்டாகப் பின் செய்து அதில் கிளிப்புடன் கூடிய ஹெயார் attachmerit,5sa SITI J Lai LIGö5. அன்றாடம் ஒரு ஹெயார்ஸ்டைல் செய்து கொள்ளலாம். கிளிப்புடன் கூடிய ஹெயார்:Lachmentகள் குறை வான முடிஉடையவர்கள் குறிப்பாக முடியை மிகவும் குட்டையாக வெட் டிக் கொண்ட இளம்பெண்கள் திரு மண் நாளன்று ஹெபார்ஸ்டைல்கள் செய்து கொள்ள இது மிகவும்
UITGEWEY LEGEGEE GESKEIE FE55*
பின்னி பிச்சோடா போடுவது என்
கைகொடுத்து உதவக்கூடியது. இழுத் தாலும் அவிழ்ந்து வராது முடியுடன் சேர்த்துக் கிளிப் செய்து விடலாம். ஹெயார் ஸ்டைல்களைக் கலைத்த பின்பு இரவில் முடியை நன்கு பிரித்துப் போட்டுக் காற்றாட விட வேண்டும்.
ElsēPARTILNgj3. FEtilēgļjälỷ.
=-೭ËíÑ
WMVHSDMS)

Page 40
தகவல்களைத்
(5L-Teem Viewer
ஒரு நல்ல வசதியை நம் மக்கள் எப்படியெல்லாம் மோசடிக்காகப்
டீம் வியூவர் ஒரு நல்வதானம்
エリエ リエ、エr」エ களே அதற்காகப் பயன்படுவது தான் ம்ே வியூவர் உலகின் ஒரு மூலையில் இருந்தபடி வேறெங்கோ ஒரு கம்பியூட்டரில் ற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த நம் வியூவர் பயன்படுகிறது. பைல் கொள்வது பிரசன் התק"מ, חתו (anoת. டேஷன் சென்களை நடத்துவது போன்றவையும் சாத்தியம் வெறும் இரண்டரை எம்பி அளவுள்ள ஒரு
பைலை தரவிறக்கம் செய்தால் போதும் நமது வேலையைத்
தொடங்கி விடலாம் நமது கண்
யில் நிறுவ வேண்டும் என்கிற அவசி பும்கூட இல்ல்ை அட்மினிஸ்ட் ரட்டர் அதிகாரங்களும் தேவை யில்லை. ஒரு நொடியில் இங்குள்ள திரை உலகின் வேறொரு ஆண்டு யில் உள்ள கனணித் திரையில் அப் படியே தெரியும் இங்கிருந்தபடியே ரிமோட் கண்ட்ரோல் மாதிரி அந்தக் கணனியை இயக்கலாம். இரு கன்னி களுக்கும் இண்டர்நெட் இன்னப்பு இருக்கவேண்டும் அவ்வளவுதான்
ஏற்கெனவே பல இவை மென் இாருள்களை இயக்கி வரும் பிரபு DIT GJITILITATE GITT EG? LP al Lal J-37 I கொஞ்சம் வலுவாகவே பயன் படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் சாட் செய்வதைக்கூட இவர்கள் copy செய்வார்கள் ஈமெயில் பாஸ்வேட் முதல் ஒன்லைன் பேங்கிக் பாஸ் வேட்வரை திருடுவார்கள். அதாவது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்கெனவே இயக்கப்பட்டி ருக்கும் வியூவர் மட்டுமே செய்துவிடும். கணனியில் டீம் வியூவர் இயக்கப் பட்டிருக்கும். அதில் வழங்கப்பட்டி ருக்கும் பாஸ்வேட் ஏற்கெனவே Copy செய்யப்பட்டு இந்தக் கணனி வேறொருகன்னியுடன் இணைக்கப் பட்டிருக்கும்:
கிலொக்கர் உள்ளிட்டபல்வேறு Վ5rfl ஒளி
L = சூரிய ஒளியை மின்சக்திக்குப் பயன்
படுத்திக் கொள்ளும் சோலார் தொழில்நுட்பம் வேகமாகப் பெருகி வருகிறது. சோலார் கப்பல் விமானம் கட்புடம் விளக்கு அடுப்பு என்று இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகளில் சோகார் கட்டிடங்கள் இருக்கின்றன கட்டப்படுகின்றன. தற்போது சீனாவில் ஷாங்டாங் நகரில் டெனு பகுதியில் உலகின் மிகப் பிரம்மாண்டமான சோலார் கட்டிடம் கட்டப்படுகிறது. 8 லட்சம் சதுர அபு கொண்ட கட்டிடத்தின் மேற்பகுதி பில் சோஹார் தகடுகள் பதிக்கப்படுகின்றது. இந்த அலுவலக கட்டிடம் இன்னும் ஒரு ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது. வருங்காலத்தில் கட்டிடங்களில் அரங்கார கண்ணாடிகளுக்குப் பதிலாக |சோலார் தகடுகளை பதிக்கும் பழக்கம்
அதிகரிக்கும் என்றால் ஆச்சரியமில்லை,
இவ்வளவு ஏன், நமது அலு வலகத்தில் நண்பர்கள்கூட உளவு வேலை செய்வதற்கு இந்த மென் பொருள் பயன்படக்கூடும். உஷார்
Pretely patter therly ID. En confort Fr) logitif,
D
2172
Ready to creat Terrarietiri

Page 41
வானொலி வரலாற்றுக்கும் லங்கைக்கும் மிக நீண்டதொரு வர இ
வாற்று உறவு உண்டு மார்க் கோணியில் ஆரம்பித்த வானொலி ஒலிபரப்பு 1982 இல் பிபிசி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டதோடு பரிணமித் தது. பிபிசி ஆரம்பித்ததை அடுத்து மூன்றே மூன்று ஆண்டுகளின் பின்னர் தென் ஆசியாவின் முதலாவது வானொலி ஒலிபரப்பான கொழும்பு ரேடியோ (பின்னாளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம்) இலங்கை யில் தொடங்கப்பட்டது. இன்று இலங்கையில் திரும்பிய பக்கம் எல் வரம் வா வினா விகள்
(x) என் நா கி விட்டது . வானொலி என்றாலே தொடரும் சினிமாப் பாடல்கள் இடை விடாத தொவை
பேசித் தொடர் LITI Gigi, Fal
போட்டி நிகழ்ச்
சிகள், எப்போ
தேனும் ஊறுகாய தொட்டுக் கொள் வது போல சில் பயனுள்ள நிகழ்ச் சிகள் என்ற அளவிலேயே ஒலிபரப்பு இன்று மாறிவிட்டது. இன்றைய தமிழ் வானொலிகளின் உள்ள டக்கமே இது மட்டும்தான் என்று அஞ்சாமல் சொல்லலாம். விளம்பரங் களையும் சினிமாப்பாடல்களையும் நம்பி மட்டுமே இங்கு ஒலிபரப்பு நடக்கிறது. சமயமும், சங்கீதமும் ஒலிக்கும் அரச தேசிய வானொலியின் பயனுள்ள நேரங்களை எல்லாம், அரசியல் விழுங்கி ஏப்பம் விடுவதை இங்கே கட்டாயமாக சுட்டிக் காட்ட வேண்டிய தேவை கிடையாது.
இப்படி நீட்டி முடக்குவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஊடக வளர்ச்சி பேச்சாகி, எழுத்தாகி, பத்திரி கையா கி , வானொ வியா கி , தொலைக்காட்சியாகிகணனியும் அதி நவீன தொழில்நுட்பமும் வளர வளர தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்தினைத்து நிற்கிறது. இத்தகு
திருத்துக் --
 

வானொலிப் பிறப்புக்கும் அது படும் இளைப்புக்கும் நாம் அடைந்ததோ எதுவுமில்லை. நேயர்கள் என்று வானொலி நெஞ்சுருகிச் சொல்லுகிற மக்களின் தேவைகள், பிரச்சினைகள் எவற்றையும் அவை வெளிக்கொண்டு வருவதில்லை. பிரச்சினைகளையே பேசாத எம் வானொலிகள் எமக்கான தீர்வுகளைச் சொல்ல வேண்டிய தேவைகளும் அற்றவையாகின்றன.
இந்த இடத்தில்தான் நாம் சமூக வானொலிகள் குறித்து புரிந்து கொள்ள வேண்டியவர்களாகிறோம். எமது பிரச்சினைகளை பூசி மெழு காமல் எம் குரலிலேயே ஒலிபரப்ப வல்லவை அவை. அதீத சபலாப நோக்குத் தலையீடுகள் அற்றவை. இத்தகைய சமூக வானொலிகள் பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரிந் திருக்கிறது. சமூக வானொலி வாய நோக்கற்றது என்பதுவே அதற்கான முதன்மை வரைவிலக்கணம் ஆகிறது. சமூக வானொலியை கிராமிய வானொலி, பங்குபற்றல் வானொலி, சுதந்திர வானொலி, ஜனரஞ்சக taLST TlLlLLLLLL LL LLLLLLLLSL S S LLaa TT LTT TTT L TT டழைக்கிறார்கள். ஐரோப்பாவில் இதனை உள்ளுர் வானொலி என்று
... ()
இத் தன ன வித மாக சமூக வானொலி பெயர் மாற அடிப் LUGFTI LILL FT J gifs33 r. வது இற்றைவரை அதற்கான வன் விலக்கணத்தை சொல்ல முடி யாமல் போனது தா ன் ஆன ல் இன்றைய பிரபல வானொலிகளுக் கும் சமூக வானொலிக்குமான ஒரே வேறுபாடு, சமூக வானொலி குதிக்க விரும்பாத சந்தைப் போட்டி சந்தைப் போட்டி லாபத்தையும் வருமான் மேலீட்டத்தையும் கொண்டது. இலாப நோக்கற்ற சமூக வானொ வியின் உள்ளடக்கம், செயற்பாடு, தன்மைகள் எல்லாமே ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காக மக்களின் குரலாக மக்களுக்காகவே செயற்படுவது மட் டுமே குறித்த சமூகத்தின் அபிவிருத் தியில் பங்குகொள்கின்ற இலாப நோக்கற்ற வானொலியாக செயற்படு வதால் இதனை சமூக வானொலி என்பதே பொருத்தமானது.
ஒரு சமூக வானொலிக்கான அத்தியாவசியத் தேவை இன்று எம்மிடையே எழுந்துள்ளது. மூன்று தசாப்தகால புத்தம் முடிவுக்கு வந் துள்ளது. இன்றைய நிலையில் grini கான தேவை என்ன? வடக்கு கிழக்கில் போரின் பின்னரான யதார்த்த வாழ்வுக்குள் நுழைய அல்லல்படுகிற மக்களுக்கு ஒர் ஊடகம் செய்ய வேண் டியது என்ன? அவர்களுக்கான
இந்திக்

Page 42
அல்லது அவர்களுக்கேயான கல்வி சுகாதாரம், போக்குவரத்து, பாது காப்பு உள்ளிட்ட அடிப்படையான் தேவைகளை அவர்களின் குரலாக எடுத்துத் தரவல்ல ஊடகம் எங்கே? தன் மண்ணிலேயே அகதியாய்ப் போன அச் சமூகத்தின் புனர்வாழ்வு அபிவிருத்திக்கு இன்று தேவையாய் இருப்பது ஆற்றல் மிகுந்ததோர் சமூக வானொலி, சில நாடுகளில் குறித்த சமூகமொன்றின் அபிவிருத்தியை வேகமாய் உந்தித் தள்ளுமோர் உபா யமாக சமூக வானொலிகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் பெரும் வெற்றிகளையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள், சமூக வானொ வியின் முக்கிய நன்மையாக அது உள் ளூர் பிரதேச மக்களின் பிரச்சினை களையும் தேவைகளையும் பிரதி பலிக்கும் குரலாய் இருப்பதைச் சொல்லலாம். உள்ளூர்ச் செய்திக ளெல்லாமே பொதுவாக தேசிய ஊடகங்களில் முதன்மை பெறு வதில்லை. ஆனால் அதையே குறித்த சமூக வானொலியால் சாதிக்க முடியும் தவிரவும் குறித்த சமூகத்திற் கான அவசியமான் மற்றும் தேவை யான செய்திகளை எல்லாம் சமூக வானொலியின் வழியாக வெளிக் கொண்டு வரலாம்.
() நோய் பரவல் முதல் சந்தை நில வரம் , உள்ளூர்ச் சபைகளின் அபிவிருத்தி மேம் பா டு குறித்த
பிரதேச சபை என்ன திட்டங் களை முன்னெ டுக்கிறது என்
80
பவை உள்ளிட்ட அனைத்தையும் அச்ச முகத்தோடு பகிர சமூக வானொலி பெரிதும் பயன்படக்கூடியது.
குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்து அபி விருத்தியை வேண்டி நிற்கும் மக் களுக்காக அவர்கள் குடியிருக்கும் இடங்களில் சமூகவானொலிகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் புனர் வாழ்வும் அபிவிருத்தியும் மேலும் வலு ப் பெறுவதோடு வேகமும் கொள்ளும்.
DDL
HITEIT ELIIII
கிடுத்துக்
 
 
 
 

சொல் கேளாத மனைவியும்
கணவனும் ஒரு காட்டு வழியே போய்க்கொண்டு இருந்தாங்களாம். அப்ப ஒரு தவளை பாறையின் இடுக்கில் சிக்கி உயிருக்காக போராடிக்கொண்டு இருந் திச்சாம். இதைப் பார்த்த தம்பதியினர் தவளையைக் காப்பாற்றினாங்களாம். உடனே தவளை சுப்பர் டிரஸ் போட்ட பொண்ணா மாறி நான் இந்த காட்டுதேவதை ஒரு முட்டாள் முனிவரின் சாபத்தால் இப்படி ஆகிட்டன் என்னைக் காப்பாற்றிய உங்களுக்கு மாற்ற முடியாத 3 வரம் தாரன். ஆனா ஒரு ரூல்ஸ் யார் எந்த வரம் கேட்கிறாங்களோ அதை விட 10 மடங்கு மற்றவருக்கு கிடைக்கும் GTGCTGalériteit Gili FITLD.
உடனே மனைவி நான்தான் முதல்ல கேட்பேனெண்டு அடம் பிடிச்சி நான் உன்னை மாதிரியே அழகான தேவதையா மாறனும் எண்டு கேட்டாங்களாம், தேவதையும் இதோ நீங்க என்னை மாதிரியே அழகா மாறுங்க எண்டு சொன்னதும் மனைவியும் சுப்பர் உடைக்கு மாறினாங்களாம். சில நொடிகளில் கணவனும் 10 மடங்கு அழகனாமாறி அசத்தினாராம்,
நான் மிகப் பெரிய பணக்காரன் ஆகோணும் எண்டு கணவன் அடுத்த வரத்தைக் கேட்டாராம், ஓகே நீங்க பெரிய பணக்காரன் ஆதங்க எண்டு தேவதை சொல்லவும் உடனே கணவன் சுவிஸ் பேங்கில் பில்லியன் டாலர்கள் கிரடிட் செய்யப்பட்ட கார்டுடன் பணக்காரன் ஆகிட்டானாம் சில நொடிகளில் மனைவியும் கணவனை விட 10 மடங்கு அதிகம் பணக்காரி ஆனாங்களாம். கடைசி வரத்தையும் நான்தான் கேட்பேன் எண்டு மனைவி அடம்பிடிக்க ஓகே சொன்னாங்களாம்தேவதையும் கணவனும்
நான்தான் அழகாவும் பணக்காரியாவும் ஆகிட்டனே என்னை இதைச் செய். அதைச் செய்யெண்டு தொந்தரவுபடுத்திய இந்தக் கனவதுக்கு பாடம் புகட்டுவோம் எண்டு யோசிச்சு ஒரு வரத்தை முடிவு பண்ணரினங்களாம். தேவதையே எனக்கு சின்னதா ஹார்ட் அட்டாக் வரோனும் எண்டு வரம் கேட்டாங்களாம். தேவதையும் OK DONE உனக்கு சின்னதா ஹார்ட் அட்டாக்இருக்கும் எண்டுசொல்லி மறைஞ்சிட்டுதாம். யார் அறிவாளி?
இடிந்துக் 1803-10

Page 43
டேலாக மாறிக் FM5 கோவிலடி கிடக்கிறது அலையவை
山厅凸Q) 醒 التالي : ': சண்வெள்ள U அரசர் முதல் அடி: 고n L அங்க வஸ்து
த்திரம் அதர்) பணிகின்றார் =W( அந்நியம் மறந்து };နှالتي
வந்து 与ssisarcm。 துவர்கள் பெண்டிர் திதுச்
நெரிசலில் கசங்
அருச்சனைத் த
முதியோர். எனக்குவி பும்
திடுதெம் நீழல்
தரங்களிலே
L陆冢,
எம் சொல்லி,
GLI LII இலக்கி
தீபமேற்றி,
தேங்காயில் கற்பூரத் ஏதேதோ
வேண்டுதலி வீழ்ந்து எழு
இன்னென்ன
ல் எல்லோரும்
கின்ற .
 

இவர்மனதிற் பூத்திருக்கும்?
எங்களது எண்ணற்ற வேண்டுதல்
இவ்
அ51தைகளாய் இன்றும் அலைந்து திரிகையி.ே இவர்களது நேர்த்திகட்தெட்
வெற்றிக் களிப்பு பிரயாரைத் களைப்பகற்ற "சப்புமல் @LDTL7cm7cm
என்னவென்ற
தேடலுடன். வண்டிகள் திரும்பிப் It all TLDs (s
19, 1 Gors, மாறிக் கிடக்குது எம்
கோவிலடி
அலையலையாய் வந்து
அகல்கிறது சனவெள்ளம்
(த.விஜயசீலன்)
”

Page 44
மயில்வாகனம் FITTELITEDT55 II
。
திரையுலகில் பிரபல கதாசிரிய ராகவும் வசனகர்த்தாவாகவும் விளங்கியவர் எம். கந்தசாமியின் மக னான எம்.கே.ராதா 1910 இல் பிறந்த இவர் சென்னை தங்கசாலை யிலுள்ள இந்து பயலோஜிகல் உயர் நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். எம்.கே.ராதா தனது ஒன்பதாவது வயதிலேயே நாடகங்களில் நடிக் தும் வாய்ப்பினைப் பெற்றார். இவர்
நடித்த முதல் நாடகம் 'பக்தது ருவன்' இவர் தனது தந்தை பன்னி பாற்றிய மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி, IRS சகோதரர்களின் நாட கக் கம்பனி என்பன் தயாரித்த நாட கங்களில் நடித்து வந்தார்.
எம். கே. ராதா கதாநாயகனாக முதலில் அறிமுகமான படம் 1935 இல் வந்த சதிலீலாவதி. இதன்
நீடித்துக் 5-03-D
 

கதையை எழுதியவர் எஸ். எஸ். வாசன், இந்தப் படத்திலேயே எம். ஜி. இராமச்சந்திரன் சகோதரர் எம். ஜி. சக்கரபாணி,TS பாலையா ஆகி யோர்அறிமுகமாயினர். எம்.ஜி.ஆர் இதில் பொலீஸ்காரர் வேடத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரும், எம். கே. ராதாவும் நடித்த மற்றுமொரு படம் மாயா மச்சீந்திரா. இப்படம் ராஜா சந்திரசேகரின் இயக்கத்தில் 1939ம் ஆண்டு வெளிவந்தது. இதே கால கட்டத்தில் நாவலாசிரியை வை. மு. கோதைநாயகி அம்மாள் எழுதிய அனாதைப் பெண்னனில்' () சின் எனப்பாவுடன் எம்.கே.ராதா நடித் தார்.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட இரட்டை வேடத்தில் ராதா தோன்றினார். இதில் கதா நாயகி பானுமதி இரட்டையர்களுள் அண்ணன்ன காதலிக்கிறாள் கதா நாயகி (பானுமதி), காதலியோடு அண்ணன் நெருங்கி பழகும்போது அதே காதல் உணர்வுகள் ஏற்படுகின் நன. சகோதரர்களுக்குள் சண்டை மூழ்கிறது. இந்த உணர்ச்சிப் போராட்டக் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட படம் அபூர்வ சகோதரர்கள். இரு வேடங்களிலும் எம். கே. ராதா இயல்பாக நடித்திருந் தார். ஜெமினி தயாரித்த சம்சாரம் படத்தில் எம். கே. ராதாவும் புஸ் பவல்லியும் நடித்திருந்தனர். குடும் LTT S S TTTTTL OOO T ue lHL S LG LLLL LLLS
இருந்துக்
--
வைத்து உருவான இப்படம் வெற்றி பெற்றது. புஸ்ப வல்லி இதற்கு முன்பே ஜெமினியின் மிஸ், மாவினி, சக்ரகாரி போன்ற படங் களில் நடித்திருந்தார். அந்தப் படங் களில் ஜெமினிகணேசன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். அப்போதுதான் ஜெமினி கனே சனுக்கும், புஸ்பவல்லிக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இரகசியத் திரு மணம் புரிந்துகொண்டனர். அவர் களுக்குப் பிறந்த பெண்களே ஏறிந்தி
யில் ரேகாவும் அவரது தங்கை
ராதாவும் அதனைத் தொடர்ந்து "சந்திரமோகனா’, 'பக்ததுளசி
தாஸ், "சதிமுரளி, செளதாமினி",
"மன்மோகினி போன்ற படங்களில் நடித்தார்.
இவை வெளிவந்தபோது ஜெமினி நிறுவனம் எம். கே. ராதா வை மாதம் 300 ரூபா சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்துகொண்டது. 1941 இலிருந்து 1954 வரை 13 ஆண்டுகள்

Page 45
ஜெமினியின் ஒப்பந்தத் தில் இருந்த 3T L. ராதா , அந்த க் காலக்கட்டத்தில் தாசி அபரஞ்சி கண்னம்மா என் காதலி, சந்திர லேகா, அபூர்வ சகோதரர்கள், ஒளவையார் உட்பட ஒன்பது படங் களில் நடித்தார். இவற்றில் முதல் படமான தாசி அபரஞ்சினியில் தவ மன்னிதேவியெனும் கவர்ச்சி நடிகை அந்தக்காலத்திலேயே கூச்ச மின்றி ஆடைக்குறைப்பு செய்து உட லழகைக் காட்டி புரட்சி செய்தார். எனவே பின்னால் வந்த சில்க் சுமிதா, ஜெயமாலினி, நமீதா போன்றோருக்கு முன்னோடியான வர் தவமணிதேவி.
ஜெமினி தயாரிப்பில் சந்திர வேகாவும் அபூர்வ சகோதரர்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இவை எம்.கே. ராதாவுக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக் கொடுத்
தன. சந்திரலேகாவில் எம்கே. ராதா வீரசிம்மன் வேடத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக அந்நாளில் புகழ்பெற்ற T R ராஜகுமாரி நடித் தார். ஜெமினி தயாரித்த ஞானசவுந் தரியில் எம்.கே.ராதா நடித்தார். இதில் சுசிலா என்ற நடிகை கதா நாயகியாகத் தோன்றினார். பின்னர்
வில்லன் நடிகர்சுகு நாகேந்திரராவ்
இயக்கத்தில் அன்பே தெய்வம் படத்தில் எம்.கே. ராதாவும் சந்தியா வும் இணைந்து நடித்தனர். நடிகை சந்தியா ஜெயலலிதாவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் வனங்கா முடி, உத்தம புத்திரன் கற்புக்கரசி போன்ற படங்களிலும் நடித்தார். நரசு ஸ்ரூடியோ தயாரித்த போட்டர் கந்தன்' படத்தில் குணச் சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்
தார். எம். கே. ராதாவுக்கு 6 மகன்கள்
2 மகள்கள். இவரின் கலையுலகப் பணிகளை கெளரவிக்கும் வகையில் ரென்னன் சினிமா ரெக்னீசியன்ஸ் அமைப்பு ஆண்டு தோறும் எம்.கே. ராதா விருதை வழங்கு கின்றது. ஜெமினி கனே
ਹੈ । திரன் ஆகியோருக்கு இவ் விருது வழங்கப்பட்டது. எம்.கே. ராதாவுக்கு இந் திய அரசு பத்ம பூரி விருதை வழங்கியது. சிறந்த நடிகரும் பண் பாளருமான் எம். கே. ராதா இப்போது நம் முடன் இல்லை.
ssielä 15-03-10
 
 
 
 
 
 
 
 
 
 
 

G இருக்கிறம் சஞ்சிகையின் சேவை முழு நாட்டுக்கும் தேவ்ை காரணம் பக்க வடிவமைப்பு முதல் சகல அம்சங்களும் அற்புதம்: இனி வரும் இருக்கிறம் சஞ்சிகையில் எமது நாட்டு படைப்பாளிகள் கலைஞர் அறிமுகப் படங்களையும் பிரசுரித்து எமது படைப்புக்களையும் விமர்சனங் கனாக பிரசுரிக்க வேண்டும். 5ம் ஆண்டு சிறுவர் புலமைப் பரிசில் 'ப்ரிட்னசவினாத்தாள் பகுதி, கேள்வி । படக்கவிதை பக்கங்களும் இதில் இட்ம்பிடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எந்த சஞ்சிகையும் இதுவர்ைட்க பயிற்சி நெறி செய்ய வில்ல்ை இருக்கிறம் செய்வதை யிட்டு வாழ்த்துக்கள் தொடரட்டும் உனது பண்ரி வாழ்க கல்ை ஸ்ான்ாநிழா சாய்ந்தம்ந்து
இருந்துக்
Gஆசிரியர் அவர்கட்கு அண்மைக்கால
மாக இருக்கிறம் வாசித்துவருகிறேன். அது தனது 5வது இதழை வெற்றிகர மாக தொட்டமைக்கு என் பாராட்டுக் களையும் வாழ்த்துக்களையும் தெரி வித்துக்கொள்கின்றேன். தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி 10வது இதழையும் எட்டிப்பிடிக்க வேண்டும் என் வாழ்த்துகிறேன்.
சின்னத்தம்பிதர்மரெத்தினம்
சாவகச்சேரி
@ )ே 8 50 இதழ்களை எட்டிப்பிடித்து சாதனைப் படைத்த இருக்கிறமுக்கு
என் வாழ்த்துக்கள் 3வது இதழில் அதிரடியாக ஆரம்பித்த பேய்க்கதைத் தொடர் எமது தொடர் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளது. சிறுகதை சிறப் பாக உள்ளது. வழைமையைவிட பக்க வடிவமைப்பு அழகாகவும் நேர்த்தி யாகவும் உள்ளது.
வே.ராகுலன் கோட்டாஞ்சேனை
எக்சு,இவழமைபோல் நான் ரசிக்கும் ஆசிரி
யர் தலையங்கம் கடந்த முறையும் தனக்கே உரிய பாணியில் வந்திருந்தது சிறப்பானது கதைகள் கட்டுரைகள், தொடர்கள், துணுக்குகள் என நீளும் ஒவ்வொரு ஆக்கமும் தரமானவை. வாழ்த்துக்கள்.
க.தனுஷன் யாழ்ப்பாணம்

Page 46
இருக்கிறம் டீம் துடிப்புள்ள இளைஞர் க:ாக் கொண்டு செய்துவரும் கபோட்டா நிகழச்சிதான் இளமை புதுமை மிகக் குறுகிய காத்திலுேயே வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்ற இன்மை புதுமை என்னும் இப்பகுதியில் இம்முEநநேத்ரா EEயின்ளேம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் காட்டா இடம் பெறுகின்றது.
இன்று ஊடக மோகம் எமது இளைஞர் களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் அண்மைக்காலமாக தமிழ் பேசும் நெஞ்சங்களில் டேம்பிடித்திருக்கும் ஒரு அலைவரிசையே "நேத்ரா E. இதில் பகுதி நேர நிகழ்ச்சி'தொகுப்பாளர்களாக பணியாற் றும் அன்சஹான், தினேஷ், ஐக்ஷ்மி பிரனதா ஷர்மிளா ஆகியோர்களை அண்மையில் எமது அலுவலகத்தில் சந்தித்தோம் சும்மா சொல்லக் கூடாது அமைதியாக இருந்த எமது இருக்கிறம் கட்டிடம் இவர்களது சிfட் பொலியில் எழுந்து சிலாகித் தது.
'போன வருஷம் சும்மா போறிங்கா 岛山T虚曲。鼬
எண்டு நினைக்கிறன் ப்ேபபு:கல்யான எதிர்ப்பார்ப்போடு கண்களில் ஆவல் மின்ன வார்த்தைகளை அள்ளி விசினார் நேத்ரா Eளியின் தொகுப்பாளர் அன்சஹான் மிகவும் வெட்கப்பட்டு கதைக்க கச்சப்பட்ட பெண் தொகுப்பாளினிகளை ஏதாவது சொல்வி சீண்டிக்கொண்டே இருந்த அன்சஹான் இவர் கருக்கெல்லாம் சீரியர் சென்ற வருடத்தில் மறக்க முடியாத அனுபவம் என்ன? என்று தினோள் ஒரு கேள்வியுடன் தொடங்கினார். துேக்குபோய்'ஏய்நீ சொல் ஏய் நீசொல் என்று ஒரு சிறு கலவரத்தையே உண்டுபண்ணி விட்டார்கள், ஒருவாறு Eக்ஷ்மியை பிபுத்து மாட்டியும்விட்டார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகுதிநேர தொகுப்பாளியாக இருக்கும் லக்ஷ்மி ஒரு ஆசிரியையும்கூடி நள்: மாTவர்கள் கிடைச்சங்க ஒரு ஆசிரியை எண்ட முறையில் அவங்களுக்கு நிறைய கற்பிக்க முடிபுது நிறைய திறமை மிக்கமான வர்கள் கிடைக்கிறதால் என்துடைய கற்பிக் கின்ற தகுதிய வளர்த்துக்கொள்ள முடியுது. நிறைய நிகழ்ச்சிகளை நேத்ராவில் செய்திருக் கீறன். போன் வருஷதாதவிட இந்த வருஷம் present பண்ணுறதில நிறைய முன்னேற் றம் கிடைச்சது நிறைய ஆதிதிகளை சந்திக்கிற தாஸ் அவர்களிடம் நிறைய விடயங்கள் கற்றுக் கொள்ள முடியுது என்றார் ஆசிரியருக்கே உரித் தான பொறுப்புணர்ச்சியுடன்,
சும்மா இருக்க முடியாத சர்மிளா அன்புக் தம் காதலுக்தம் என்ன வித்தியாசம் என்று சற்று தூக்கலாகவே நமது ஐக்ஷ்மியிடமும் பிரனித்தாவிடமும் கேட்டார். அப்பாடா ஆள விடுங்க என்று லக்ஷ்மி மெதுவாக நழுவ பிரனித்தாவோ ரொம்பதான் வெட்கப்பட்டார். ைேடயில் குறுக்கிட்ட அன்சஹ்ரான் அன்பென் நால் அம்மா காதல் என்றால் அவர் அப்பிடித் தானே பிரணத்தா என்று கூற அவர் சற்றே முறைத்துப்பார்த்ததை நாங்கள் கவனிக்கத் தவறவில்ல்ை, எல்லோரும் பழகும் விதம் வேறு சிலர் குருட்டுத்தனமா பழதவாங்க சிலர் மென்மையா பழகுவாங்க. அது அவர்களின்ட் குண்பியல்புகள் அவர்கள் அப்படியான இயல் புடன் இருந்தாலும் நாங்கள் எங்களுக்கெண்டு ஒரு தனித்துவமான இயல்பு ருேக்கு அந்த இபஸ்புடன் பழகவேண்டும். எப்பவமே சிரித்து கதைக்கிறமாதிரி இருக்கனும் என்று கூறி ஒருவாறு தன்னை தக்கவைத்துக் கொண்டார். அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சர்மிளாவிடம் அச்சு ஊடகங்கள் பற்றி தினேஸ் கேட்க இருக்கிறத்தையே
ட்சிக்கு அழைத்துவிட்டார்.
ஒவ்வொரு இருக்கிறத் இதிலும் நல்ல புதுப்புது அணு - -- * LIET IHJEESfi கிடைந்தது. எந்த ஒரு பந்திரிகை எண்டாலும் அது மக்களுக்கு பய துள்ள வகையில் இருக்கு, படிக் கிறதால ஏதோ ஒரு நன்மை
LT யமா எந்த ஒரு

Page 47
பந்திரிகையையும் படிக்கிறதுல தவறில்ல' என்று சமாளித்த சர்மிளா கலையைப்பற்றி கொஞ்சம் எடுத்துவிட்டார் கலையும் வாழ்க்கை யும் ஒண்டுதான் இப்ப நாங்க வாழ்க்கை பையே கன்யோகத்தான் வாழுறம் கவிஞர் கள் எண்ட வகையில் எங்களுக்கு இன, மத மொழி என்ற பேதமே நிடையாது எஸ்ஐா இன்த்தவர்களுடனும் பழதறம் தே நாங்க வாழ்க்கையில் கொண்டுவந்துட்டா எந்த பிரச் சினையும் இருக்காது. காலம் காலமாக இருக் கின்ற வாழ்க்கை நடைமுறைகளைத்தான் ந்ேத கலையினூடாக வெளிப்படுத்துநாங்க அனேகமாக நாங்கள் விட்டில் எந்த மன நிலையில் இருக்கின்றோமோ அல்லது அன் மேறய தினம் நாங்கள் என்ன மனநிலையில்
|L செயல்களிலும் பிரதிபலிக்கும். ஆனால் ஒரு தொகுப்பாளர் உணர்ச்சிகளுக்கு அப்பாற் பட்டவராக இருக்க வேண்டும் என்று நீண்ட பெருமூச்சுடன் சொல்வி முழத்தார்.
*
பயிற்சியின்போதும் நிகழ்ச்சி தொகுப்பின் போதும் நடந்த பல சுவாரஸ்யமான விடயங் եննեII եrլուծlււք பகிர்ந்துகொண்டனர். "ELPFEHLELLIITET, 9,30 rigt, EJTO gra T1E? ETEÄ. LITGö 9,2glägg, St.L di O itsLKELITETT FELELI வங்கள் இருக்கு என்ன ஒரு பங்சுவாவிட்டி?
இப்ப கொஞ்ச நாளா எனக்கு நான்தான்
மேக்கப் போட்டுக்குநன் (ஏங்க மற்றவாங்க சரியா போடுறதில்லையா?) எனக்கு Leature பண்iய நாகபூசணி கருப்பையாவுடன் PT888 பண்னை கிடைத்தது மற்க்கமுடியாத சம்பவம், விஸ்வநாதன் சேர்தான் எனக்கு எப் படி presert பண்ணுறது? எப்படி உடுக்க தும்? என்று எல்லா அடிப்படையையும் சொல் வித் தந்த குரு என்று ஒரு பெரிய நன்றி புணர்ச்சியுடன் சொல்வி முழுத்தார் அன்ச ஹான் Interview நேரத்தி ைஅதிக மாக Pape TS FIFilial TouTE prepare
பண்ணியது அன்சஹான்தான், நாங்க கிட்ட
 
 

ת: "שaוםL חם ונHנEtםElL שחוt8LםFucIBL எவச்சிடுவார் என்றுப்க்ஷ்மி சொல் ன்ேசந்ரான் முகத்தில் சிறிய நாண்ம் தொற்றிக்கொண்டது.
| prgraTE நடக்கும் போது நான் சில குறிப்புக்களை வைத்து எழுதி கொண்டு இருந்தன் திடீரென producer லக்ஷ்மி வணக்கம் சொல்லுங்க எண்டார்.நானும் செய்வ
தறியாது இரண்டு முறை வணக்கம் கூறிவிட்டேன் என்று தன் அநுபவத்' தைப் பகிர்ந்தார். அதைக் கேட்ட எல்லோரும் கொய்ஜென்று சிரித்தனர். ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் பாபுவிட்டுக் கொண்டே இருந்த அன்சஹான் பிரளத்தா இந்த பீல்டுக்கு வந்து 2 வருசமாதது. AE-ĠT guiLii ġell ELIJIET EGLITTL-ġIċċJI POTO J Tal File Fiġi வருவாள் எப்ப ஆத்துக்காரரோட வருவாரோ தெரியஸ் என்று கடிக்க மீண்டும் கள்ைகட்டியது :Eigեi titutill &:րնեIIt:ELil program E செய்யேக்க ஒரு சமநிலை இருக்க வேண்டும். சிவநேரம் ஒரே ஆள் தொடர்ந்து கதைச்சுக் கொண்டு இருந்தால் மற்றவருக்கு அது ஒரு வேறுப்புத்தன்மையை உண்டாக்கும் என்று பொரிந்து தள்ளினா தின்ேஸ், ஒருமுறை பிரனித்தாவுடன் அன்சஹான் நிகழ்ச்சி நடத்திய போது அன்சஹான் நேயர்களிடம் அதிகமான கேள்விகளை கேட்டுவிட்டாராம் அந்த ஆதங் கத்தைவெளிப்படுத்திவிட்டார் போலும்
காதலைப்பற்றி எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம் ரொம்ப அலோபா ருேக்காங்க போல், முதல் ரெக்கோர்டரை ஒவ் பண்துங்க சொல்றம் என்று தப்பிவிட்டனர் அட நம்ம தினோசை பறந்தே போய்விட்டோம் இத் துறைக்கு இவர் புதிது கொஞ்சம் சைப்ண்பான அதோட்தான் இந்த ஐவரில் கண்டக்குட்டி என்ற அடக்கத்தில் இருந்த அவரிடம் அனுபவங்க
இஆர்ஜிக் 15-03-10
LLL BT OuTLK KLTS HmTOK KL TTTB TOBuLLuOuB |300க்கு மேற்பட்டவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டேன் முதல் Dragrame பிரனத் தாவுடன் இவங்க என்னோட programe பண்ணும் போது அதை எப்படி சொல்றது? ரொம்ப50ftஆக அதாவது ஒரு தாய் அனுசரிக் கிறதபோல் (கொஞ்சம் ஒவரா தெரியேல்ல? அனுசரித்தாங்க மறக்கவே முடியாது என்று குழைந்து நெளிந்து சொன்னார் தினேஸ். அன்சஹானுக்கு ஆண்டிமாதான் ரசிகர்க ாம் கல்யானத்துக்கு கிராம்ப கிராம்ப அவச ரப்படுறார் முழு நரக்க முதல் கல்யாண்ம் பண்ணிக்கனுமாம் என்று ஒரு போடு போட் பார்தினேஸ் அன்சஹான் நான்ாத்தால் தலை தனிந்ததைப் பார்த்த எல்லோரும் பெரிய சப்த மிட்டு கைதட்டினார்கள் லக்ஷ்மி அக்காவுக்கு சீக்கிரம் டும் டும் டும் என்று சர்மிளா கூற சற்றேநானம் வந்து முகம் சிவந்தார் லக்ஷ்மி, அதுமட்டுமல்ல லக்ஷ்மி இண்டைக்கு prog Tame க்கு 12 மEத்தியாம் மேக்கப்பும் போட்டாங்க என்றார அன்சஹான் கலகலப் பான் பிரட்டைகளுடன் நேரமும் நகரவே குதுகமைாக எங்களிடமிருந்து விடைபெற்றனர் அந்த இளம்நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்
=வாலுமினி

Page 48
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் காவடி எடுத்து வைத்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் 16 வயதில் இந்திய அணிக்காக விளையா டிய அதே அதிரடியில் இப்போதும், 36 வயதில் அசைக்க முடியாத சாதனை வீரராக மிளிர்கிறார். கிரிக்கெட்டில் சாதனை என்றால் சச்சின் என்று கூறு மளவுக்கு இவர் படைத்த சாதனைகள் | Iկով:
G ' Tan 7:24, 2010, giÁFIGör Gill GT டுல்கரின் தினம், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் உலகின் தலை சிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் சாதிக்க முடியாதென்று கரு திய இரட்டைச் சதத்தை எடுத்து வர வாறு படைத்த நாள் இந்த நாள் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் மறக்க முடியாத நாள். அதுவும் சச்சினுக்கு என்றுமே மறக்கமுடியாததிருநாள்
ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட ஆரம்பித்து 3து ஆண்டுக ளின் பின்னர், 2952 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியிலே இந்த அரிய சாதனை சச்சினால் நிகழ்த்தப்பட்டது. தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி யிலே குவாலியரில் இந்த சாதனை யைப் படைத்தார் சச்சின்.
தென்னாபிரிக்க பந்து வீச்சை லாவகமாக எதிர்கொண்ட சச்சின் 90 பந்துகளில் சதத்தை எடுத்து அடுத்த 57 பந்துகளில் இன்னொரு சதம் எடுத்து, இரட்டைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட் டியில் இரட்டை சதம் பெற்ற முதல்
| ჯ ჯ. ბ. ა. வீரர் என்ற புதிய உலகசாதனையைப் படைத்தார். இனி இந்த சாதனையை
இப்போதைக்கு யாராலும் முறிய டிக்க முடியா தென்பதே எனது கணிப்பு.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதமடிக்
கும் வாய்ப்புக்கள், பல ஆசிய வீரர்க
இருக்கு கிடைத்தது. ஆனால் அவர்கள்
அந்த சந்தர்ப்பங்களை சரியாகப் பயன் படுத்தத் தவறினர். 1997 ஆம் ஆண்டு
இந்தியாவுக்கெதிரான போட்டியில்
பாகிஸ்தானின் சயீத் அன்வர் 19:
ஓட்டங்களைப் பெற்றார் 6 ஓட்டங்க ளால் இரட்டைச்சத வாய்ப்பு விப் போனது. அதன்பின் 1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆல்கக் கிண்ணப் போட்டியில் செளால் கங்குலி இலங்கை அணிக்கெதிரான போட்டியில் 183 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதே ஆண்டு சச்சின் நியூசிலாந்து அன்ரிக் கெதிரான போட்டியில் ஹைதராபாத் தில் 18 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின் 2000ஆம் ஆண்டு ஷார்ஜா வில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் சனத் 189ஓட்டங்களுடன் வெளியேறினார். 2005 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் இலங்கை அணிக்கெதி
ரான போட்டியில் மகேந்திர சிங்
டோணி ஆட்டமிழக்காமல் 183 ஒட் டங்களைப் பெற, 2005 ஆம் ஆண்டு ஜோகன்ஸ்பேர்க்கில் தென்னாபிரிக் காவின் ஹேர்ஷல் கிப்ஸ் அவுஸ்ரே லிய அணிக்கெதிரான போட்டியில் 175 ஓட்டங்களுடன் களம் விட்ட்கன் றார். அதன் பின் 2009 ஆம் ஆண்டு
நியூசிலாந்து அணிக்கெதிரான்
இருந்து 5-O-
 
 
 
 
 


Page 49
ராத்தில் தத்தி
ஆட்டமிழந்தர்
இப்படி அதிர்டி வீரர்கள் @ .. ட்ைச் சர்க்க முயன்றும் முடியா
அதிகம்
தேஷ் அணி
ஆதிக்காமல் ஒட்டங்கள்ளப் ப்ேற்றார்.இதுவே புதியசதன்யாக
மாக அதிரடியாக துடுப்பெடுத்தாடி
、 、
அசத்தியுள்ளார்ச்சின்
இந்த வரலாற்றுச் சாதனைன்ய2
போட்டியில் த்சின் 33 ஓட்டங்களு 8. 5см рет сол жігіт батысты, біріздізші. நிர்அதே ஆண்டு அஸ்திரேலிய இன்னிக்கெதிரன்ரேட்டியில் ஹைத 15ஒட்டங்களுடன்
காத்திருப்பதாகவும் கூறுகிறார் சச்சி
ல் போது இது இப்படியிருக்க Bir y 5 trởi Tiy; sy syni மில்லாத சிம்பாப்வே வீரர் சார்ள்ஸ் கவுண்ட்ரி 8ஆம் ஆண்டு பங்கள்
கெதிரான் போட்டியில்
அமைத்தது. இப்போது எல்லோரும் பார்த்துவிட்டு நிதான்
ஆண்டு η ταινία ή η வளித்து வரும் ரசிகர்களுக்கு அர் பனிப்பதாகக் குறிப்பிடும் சச் 23 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள் விக்கிண்ணத் தெர்ட்ரில் பங்கேற்
நீரின் இரட்டைத்தத்தால்: குவாலியர் கிரிக்கெட்சங்கம் இந்த மைதானத்தின்  ெ பள்வியனுக்கு ச்சின் டெண்டு: ரின் பெயரை சூட்டவிருப்பதாகவும்
43 ஒருநாள் சர்வதேசப் போட் களில் விளையாடியுள்ள பீச்சின் 。 கதம் 33துரைக்தம் அடங்கல்
କ୍ டங்களைப் பெற் திகதி டேக் கேைப் பெற்ற வீரராக முதலிடத்தில் ருப்பதுடன் சதங்களைப் பெற்று அதிக தங்களைப் பெற்ற வீரராகவும் ഒിot.
டெஸ்ட்போட்டிகளில் அதிக !!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!ର୍ଯ୍}}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பும் சச்சின் வசமே 165 டெஸ்ட் பாட்டிகளில் 'தங்கள் அரைக் சதங்கள் அடங்களாக 184 ஓட்டங்
இரண்டாவது Të gjia). Gj, i வெற்றி பெற்ற போட்டிகளில் சச்சின்
இங்கில்ாக: ஒட்டங்களைக் குவித்
39 இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள் சச்சின் சேதங்கள் அரைச் சதங்கள் டங்களைப் பெற்றுள்ள் சரர்
ஒருநாள் அங்கில் அடித்ததக் களில் அந்நிய மண்ணில் அடித்தவை 8 இந்தியாவில் அடித்தவை : தங் ပျွိ ဗျွိုယ္တို႔. ஒருநாள் கீர்வதேச போட்டிகளில் அதிக திட்வை :) ஆம் நாயகன் விருது அதிகதடவை தொடர்ந்ாய்கள் விருது வென்ற வீரர்கள் வரிசையிலும் சச்சின் முதலிடத்தில் இதுவரைத் தொடர்களில் தொடர் நாய்கள்
விருதை வென்றுள்ளார்.
அண்மைக் காலமாக சதம் குவிக் கும் வீரராக மாறிவரும் சச்சின் சர்வ்
லாவது வீரர் என்ற பெருமைய்ை விரைவில் பெறுவர் என்றே தோன்று
கிறது ஏராளமான விருதுகள்
ாள் சர்வதேச ாேட்டிகளில் 6 சதம் அடித்துள்ளார். இதில் 33 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி
1 சதங்கள் 29 அரைச் சதங்கள்
ர் சராசரி 5658 ஒரு நாள்
டங்கலாக 183 ஓட்
தகப் போட்டிகளில் சதமடித்த
ს ஆ Tե-Այ-1:
பட்டங்களைப் பெற்றுள்ளாக்சிலுக்கு
இந்திய அரசின் ஆயரிய விருதா
பாரத ரத்னா விருதும் மிர் விரைவி
கிடைக்கப் போகிறது.
கிரிக்கெட்டில் ண்ேணற்ற சாத னைகளைப் படைத்துள்ள சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கத்தை பெறவில்லை என்பது ச்ச்சினுக்கும் சச்சின் ரசிகர்களுக்கும் και διοικήμα இதற்கு சச்சினின் துடுப்பு பதில் கரர் விரைவி:

Page 50

people
நியாயமான, சுதந்திரமான நீடித்து நிலைத்திருக்கும் உலகம். இதற்குத்தான் அபிவிருத்திக் கூட்டுறவுக்கான மனிதநேய நிறுவனம் HW05 பங்களிக்க விரும்புகிறது. சகல பிரஜைகளும் அதாவது ஆண்களும், பெண்களும் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களையும். வளங்களையும் சம அளவில் அடையக்கூடியதான ஒருSஉலகிற்காக,
மக்களது
அபிவிருத்திக்காகவும் குறிப்பாக பெண் களைவலுப்படுத்தவும் இதுபாடுபடுகிறது:

Page 51
| | @LGÍ (1690Íıgogog)risissio?) 19:ĐIỀUTTI100 |-19øygaporn@@so109113&ooogoo).
密
 
 
 

+++g ) + z) lo :jalozi oquoioo ɓəəŋs ueụseqəs3s 6z oo N ‘suaļulud ses}}o esser
Ệallo 1919 fiș (1909@suńTIŲormoIỆ19æssig 1933, 1938