கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2010.04.01

Page 1
三导
o
3(5 Onov
 


Page 2
لييج ಹೈ;
வினைத்திறன் மிக்க சேவை நிர்வாகம் மற்றும் பிரஜைகளின் ஆலோசனை பெறல் என்பவற்றினூடாக பொருளாதார GUSTIËLEGITIGT மேம்படுத்துவதற்காக பிரதேச GIGHT BLUE SE245 24609LL.D. Defny Ec5 552. U என்பவற்றுடன் இனைந்து செயற்படும் இரு உயரிய
"இலங்கை ஆசிய நிலையம்" உள்ளுரட்சி சபைகளின் EElgile:LLITET EëTELDEL மேம்படுத்தி சிறந்த பொருளாதார ബ്ബ (Lr|Él SETTLEED SYLLJESÜLLA
பணியாற்றுவதே ஆசிய
நியாயமான சுதந்திரமான நித்து நி:ைதிருக்கும் உலகம். இதற்குத்தான் அபிவிருத்திக் கட்டுறவுக்கான மனிதநேய நிறுவனம் HICS பங்களிக்க விரும்புகிறது.
சக பிரஜைகளும் அதாவது ஆண்களும் பெண்களும் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களையும் வளங்களையும் சம SIGITEīgi gGIOLLALLISTETT TIL உலகிற்காக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள உள்ளுர் அமைப்புகளுடன் Einițial HIVS LILELE
DesgLLELIDITIEfETTE வழிநடத்தப்படும் H3, நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பாதம் இவ்வமைப்பு ஆசியா ========= ஆபிரிக்கா மற்றும் இலத்தின் people அமெரிக்காவினுள்ள வறிய ஒடுக்கப்பட்ட unnited = மக்களுக்காக உழைக்கிறது. இம் மக்களது
ஆழ்நிலைகளின் நீண்டகா
Vy அபிவிருத்திக்காகவும் தறிப்பாக
பெண்களை வலுப்படுத்தவும் இது
பாபேடுகிறது.
 

காத்திருப்பு 05 - இருக்கை 04
1, டாரிங்டன் அரியூ கொழுப்பு , eT S TT S S SY L SLLLLT STT LkL0Lkke ke al-Trn="#EEEii !!! Frolo
Ezšiririigi TiiiTik THITIŴETTEtil-CLITTI
ஸ்தாபக ஆசிரியர் :
இளையதம்பி தயானந்தா
நிர்வாக ஆசிரியர் சாந்தி சச்சிதானந்தம்
நீரை ஆசிரியர் : േ அருளானந்தம் சஞ்சீத்
ஆசிரியர் குழு பள்ான் மொஹமட்
୍gfult : சஞ்ஜீத்
up rurali fil ilசோவிபுரேன் செ. ஜெயதேவன் சிநிவாகரன்
LETIELILILLE பாகரன்
ÉH. Folsäss
நான் தட்டச்சு எள் சதிள் ெ
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பங்கி,

Page 3
சிறகுகள்
வணக்கம் என்தமிழ்ப்பறவைகளே
கிளைபொன்றில் நிம்மதியாக அமர்ந்திருக்கும் என் உறவுப் பறவைகளே, உங்களோடு சில வார்த்தைகள் உங்கள் பாடு இப்போது சுகமாய் இருப்பதாய், நீங்களே கூவி உரைப்பதாய்க் காற்றுச் சொல்கிறது. வசந்தம் கை கூடி விட்ட மகிழ்ச்சியில் நீங்கள் மகிழ்வோடு இருப்பதாக அங்கும் இங்கும் அலையும் சில விசாப் பறவைகள் சொல்விச்செல்கின்றன.
உங்களோடு கூடிப் பறந்த ஏனைக் குருவிகள் சார்பாய் மடல் எழுதும் கட்டாயம் ஒன்று எனக்கிருக்கிறது. காலம் காலமாய் நாம் சிறகு விரித்த நீள்பயன நினைவு இதயத்தில் எழுகிறது. வானமே எல்லையாய் நாம் பறந்த காலங்களை இச் சின்ன மனது இரை மீட்டுகிறது. பெருங்காற்றும், மழையும், சுடு வெப்பப் பருவங்களுமான பேரலைச்சல்கள் நடுவே நாங்கள் பயனப்பட்டிருக்கிறோம். வான எல்லைகளை நோக்கிய எம் பயணத்தில் குஞ்சும் தருமனுமாக எத்தனையோ சின்னஞ் சிறுசுகள் கருகி விழுந்திருக்கின்றன. அவற்றை ருேப்புக் கருதி நீங்கள் மறந்தாலும் தொஐைந்து தவிக்கும் என்னால் மறக்க முடியவில்ல்ை,
தொலைந்து போவதைவிட இருந்து வாழ்தலே மேல் என்று நீங்கள் நினைப்பதில் சத்தியமாய்த் தவறில்லை. ஆனால் வசந்த காலக் கிளைகளே வாஸ்தவம் என்றிருப்பது பெருந்தவறு.
இது தேர்தல் வசந்தம், திரும்பும் இடமெல்லாம் காயும் கனியும் கண்ணில் தெரிகிற காலம் வசதித் தென்றல் உடல் தழுவும் நேரம், கண்ணில் பட்டதெல்லாம் பசுமையாய் விரியும் காலப் பொழுது இது ஆனாலும் இதுவே நிரந்தரமானதல்ல. உதிர்வுக் காலம் தூரத்தில் இல்லை. முட்டை தின்ன வராத பொந்துப் பாம்புகள் வெளிவரும் காலம் மிக அருகிலேயே காத்திருக்கிறது.
ைேய உறவுப் பறவைகளே கீழ்க் கிளையில் இருந்து மேல் கிளைக்குத் தாவுவதே கடமை
என்று கருதிக்கிடக்காதீர். அதற்காக எம் மூத்த பறவைகள் போல சாம்பலிலும் உயிர்ப்போம்
என்று உங்களைத் தீக்குளிக்க அழைக்கவில்லை. அதேவேளை கிடைத்த கிளைகளே இருப்பு என்று தீர்மானிக்காதீர்கள் என்றே அழைக்கிறேன்.
கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள், அவை தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன என்பதை மனதில் இருத்துங்கள்.
சிறகு விரித்தபின் சிரிக்க நினைக்கும்,
ཀྱི་ཡོད། ༈ །ཡིད་ནི་བ་བགི་ཤོ་
|ー" ஆசிரியர்
 
 
 
 
 
 
 
 
 
 

|- Free lՏՏԱԹ

Page 4
Ο (65(6j
இம்முறை வடக்கு கிழக்கில்
முன்னெப்போதும் கண்டிராத வகை யில் ஏராளமான கட்சிகளும் சுயேட் சைக் குழுக்களும் தேர்தல் போட்டி யில் இறங்கியிருக்கின்றன. மட்டக்
களப்பு மாவட்டத்தில் 37 சுயேட் சைக் குழுக்களும் 8 கட்சிகளும் போட்டியிடுகின்றன. அம்பான்ற மாவட்டத்தில் 40 சுயேட்சைக் குழுக் கள் களத்தில் இறங்கியுள்ளன. தமக்கு எதிரான கட்சிகளின் வாக்கு களைப் பிரிப்பதற்கு ஒரு தந்திரமாக சுயேட்சைக் குழுக்களை உருவாக் கும் முயற்சியில் சில பிரதான கட்சி கள் ஈடுபட்டது இதற்கு ஒரு கார இனம், அதைவிடவும் கட்சி முகவர் களை அடித்துத் துரத்தி விட்டு வாக்குகளை எண்ணும் நிலையங்க
எளின் மோசடி செய்வதுதான் இப் போது ஃபாஷனாகப் ਨਾ இந்நிலையங்களில் நிற்கக்கூடிய கட்சி முகவர்கள்ை அதிகரித்து மோசடிகளைக் குறைக்கும் நோக் கத்துடனும் சுயேட்சைக் குழுக்கள்
களமிறக்கப்பட்டுள்ளன. 2f;
ஒவ்வொரு கட்சியும், குழுவும் தங் கள் சார்பில் 5 முகவர்களை ஒவ் வொரு நிலையங்களிலும் நியமிக் கலாம். இப்படிப் பார்த்தால் இம் முறை நூற்றுக்கணக்கான முகவர்கள் வாக்குச் சாவடிகளுக்குள்ளும் வாக்கு எண்ணும் நிலையங்களுக் குள்ளும் இருக்கப் போகிறார்கள் இவர்களையெல்லாம் அடித்துத் துரத்துவதற்கு ஒரு படையே
" " -
 
 
 
 
 

தேவையல்லவா. அதுவும் நல்லதுதான். எப்படி நசுக்கப் பார்த்தாலும் தலையை ஒட்டியே தீரும் நம் மக்களின் சமயோசித உபாயங்களை மெச்சத்த ான் வேண்டும்.
ஆனால் இக்காரனங்களையெல்லாம் தாண்டி தமிழ் மக்களின் அரசியலில் இந்த அளவிலான் சுயேட்சைக் குழுக்களின் வரவு வேறு நிலவரங்களையும் எடுத்துச் | தாகின்றது. விடுதலைப் புலிகளின் மறைவுக் குப் பிறகு அவர்களின் அரசியல் தலைமைத் துவத்தில் ஏற்பட்ட இடைவெளியினை நிரப்பு வதற்கு பலர் முண்டியடிக்கின்றனர் என்பதே உண்மை. இதுவரை காலமும் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் ஒன்றில் விடுதலைப் புலிகளினதோ அல்லது அரசாங்கத்தின்தோ ஏவலாட்கள்ாக இருப்பு தையே எமது வன்முறை சார்ந்த அரசியல் நிர்ப்பந்தித்திருந் தது. இப்பொழுதோ புவிகளைக் காரணங் காட்டி ஏதோவொரு பக்கச் சார்பான நிலைப் பாடுகளை எடுக்காமல் ஒரு சுயாதீன்பான அரசியல் பாதையை வகுக்க வேண்டிய ir" டாயத் தேவை சகல கட்சிகளுக்கும் ஏற்பட்டுள் ளது. அடுத்ததாக அந்தக்காலத்தில் தொடர்ந்து தலைமை நிலையில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்கூட புவிகள் யுகம் முடி வடைந்த பிறகும் தங்களுடைய தலைமையைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய நடவடிக்கைக ளில் ஈடுபடவில்லை. அவர்களுடைய நடவடிக் கைகளும் இந்தத் தேர்தல் போட்டிகளுக்கு கணிசமான முறையில் வழிவகுத்துவிட்டன.
இந்தி 141

Page 5
இந்தக் குறைபாடுகளை ஒள் வொன்றாகக் கூறுவதானால் தமிழ்த்
தேசியக்கட்டமைப்பு ஒரு உட்படுத்
தும் அரசியலைக் (inclusive polis) கையாளத்தை முதலில் குறிப்பிட லாம். எங்கள் சமூகத்தின் இருப்பி லும் அதன்போக்கிலும் செல்வாக்கு செலுத்துபவையாக இருக்கும் சக்தி கள்தாம் எமது அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் அவர்கள் எல்லோரையும் உள்ளிழுத்து சகல ருக்கும் பொதுவான தலைமைத் துவத்தினை வழங்கியிருக்க வேண் டும் துரதிஷ்டமாக அது செய்யப் படவில்லை.
ஆரம்பத்திலேயே சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் தமிழ் சிவில் சமூகத்தின்ருடனும் வெளிப் படையான முறையில் வருங்காலக் கொள்கைகள் தொடர்பாக கலந்தா லோசிக்கப்படவில்ன்: எந்தப் பொது நிலைப்பாட்டில் அனேகக் கட்சிகளையும் ஒன்றிணைக்க முடி பும் என்பது ஆராயப்படவில்லை. அந்த விவாதத்தை பத்திரிகைகளி
பகிரங்கப்படுத்தி மக்களையும் அதற் குள் இணைக்கவில்லை. மக்களை பும் சிவில் சமூகத்தினன் ரயும் அரசி
'யல் கட்சிகளையும் இவ்வாறு வெள்
வேறு உபாயங்கள் மூலம் ஒருங்கி னைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்களேயானால் தங்க ளது தலைமையைத் தக்க வைக்கும் முதல் படியில் நின்றிருப்பார்கள்
தமிழ் சமூகத்தில் தரமான புதிய
தலைமைத்துவங்களை அடையா
ளம்கான உதவி செய்திருப்பார்கள்.
புதிய கருத்துக்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பான உத்திகள்
வெளிவருவதற்கு உதவி செய்திருப் பார்கள். ஆனால் அவர்களுடைய
நடவடிக்கைகள் எல்லாமே தமது கட்சியின் செல்வாக்கைப் பயன் படுத்தி தமக்கு வேண்டிய நபர்களை வைத்துப் பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவம் பெறுவதே குறியானது போல் தோற்றமளித்தன. ஏனெனில் பரந்த அளவில் ஒவ்வொரு குழுக்
களையும் உள்ளிழுத்துக் கொண்
டால் இனி அவர்களுக்கும் ஏதோ வொரு சீட்டைக் கொடுக்க
 
 
 

வேண்டிய நிலைமை ஏற்படுமல் லவா? அந்த நிலையைத் தவிர்த்துக் கொண்டு பாராளுமன்றத் தேர்தல் களுக்கான வேட்பாளர் தெரிவுகள்ை பும் அவர்கள் காதும் காதும் வைத் தற்போல் செய்து கொண்டார்கள் பழைய சாரமில்லாத சேவையுமில் லாத உறுப்பினன்ரயே திரும்ப வேட் பாளர்களாகப் போட்டு பவரின் கண்டனங்களையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்
இந்த குறுகிய நோக்கு ஒரு கட்சியும் சாராத பல சுயேட்சைக் கட்சிகள் கச்சை கட்டிக் கொண்டு இறங்க வழிவகுத்தது. கூட்டமைப் பின் தலைமைக்கான மாற்றுத் தலைமையை வழங்குவதாக அவை கூறிக்கொண்டாலும் உண்மையில் அதன் வாக்குகளை நடைப்பதற்கே இவை கோதாவில் குதித்தன் என் பதே உண்மை இந்தக் கோபத் தீயிற்கு மேலும் எண்ணெய் ஊற்று வதுபோல இருந்தது கூட்டமைப் பின் கொள்கைத் திட்டம், தமிழ்த் தேசியம் சுய நிர்ணய உரிமை போன்ற விடயங்களை அது அடக்கி வாசித்தது. இதனால் விடுதலைப் புவிகள் விட்டுப்போன் அடிப்பு டைக் கொள்கைகளைப் பின்பற்றிச் செல்வதற்கெனவும் சில குழுக்கள் போட்டியில் இறங்கின.
சென்ற வருடத்து நிகழ்வுகள் பல பாடங்களை எங்கள் மக்களுக்குப் புகட்டியிருக்கின்றன. இந்திய அரசாங்கத்தை நம்பி நின்றது.
தமிழ் மக்களுக்கு 32 பிரதிநிதிகள் இருந்தும் என்ன அவர்கள் பேச்சு எந்த முக்கியமான மேடையிலும் கொழும்பிலோ அல்லது டில்லி யிலோ அல்லது பிரஸ்வல்ஸ்பிர்ே செல்லுபடியாகவில்லை என்பது இன்னொரு பாடம் ஆனால் அதே நடைமுறைகளைத் திரும்பவும் செய்யத்தான் தமிழ்த் தேசியக் கட்டமைப்பு தன்னுடைய திட்ட மாக முன்வைத்திருக்கின்றது போதாக்குறைக்கு சென்ற முறை தெரிவான் கூட்டமைப்புப் பிரதி நிதிகள் எவரும் பல பிரச்சினையாள்
கால கட்டங்களில் மக்களுக்கு ஆதர
வாக அவர்களுடன் நிற்கவில்லை என்பதும் பெருங்குறையாக பள்' இளது. தமிழ் வாக்காளர்கள் உண்மை யில் குழம்பி போய்த்தான் நிற்கின் றார்கள். தமிழ் பிரதிநிதிகள் பாராளு மன்றம் செல்ல வேண்டும் என்கின்ற வேட்கை ஒருபுறம் இருந்தாலும் தாம் பாரம்பரியமாக ஆதரித்து வந்த கட்டமைப்பினை விட்டு ஒரு மாற் றுக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கின்ற, உத்வேகமும் கூடிக் கொண்டு வருவதைப் பார்க்கின் றோம்.
இந்த ஆர்வத்தை பிற கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் அறுவடை செய்து கொண்டு போவார்களா இல்லையா என்பதை ஏப்ரல் ந்ே திகதிதான் சொல்லவேண்டும்.
பொய்த்துப் போனது ஒரு பாடம்
இந்திக் 04-0410

Page 6
ன் றாடம் எமது தேவைகளை நிறை வற்றிக்கொள்வதற் காக நாம் அதிகமாகப் பயன் படுத்தும் போக்குவரத்துச் சாதனம் என்றால் அது பஸ் வண்டியாகத்தான் இருக்க முடியும் பலரும் பலவித தேவைகளுக்காக இந்த பஸ் வண்டி களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அன்றாடம் பிச்சையெடுப் பவர்கள்கூட தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த பஸ் வண்டிகளைப் பயன்படுத்துவது
3.
(SID திசைக
இந்திக்
*
FIIIfö6r
வேதனையான ஒரு விடயமே. L. Grij Grö Gi: LJLJG.807 in G) Fiji Jalurig, Gir அன்றாடம் எதிர்நோக்கும் ஒரு தொல்லையான பிரச்சினைதான் இந்தப் பிச்சைக்காரர்கள். பிச்சைக் காரர்கள் என்ற பெயரில் இன்று பல்வேறு பேர்வழிகள் பஸ் எயினுள் பணம் சேர்த்து சுகம் கண்டுவிட்
GIT.
இவர்களால் பள்ளியில் பிரயா ணம் செய்பவர்கள் பல்வேறு அசெள கரியங்களுக்கு ஆளாகின்றனர். அன்
 
 
 

றாடம் நான் பயனம் செய்யும் 103 மற்றும் 15 இலக்க பஸ் வண்டிகளில் இந்த தொல் வைக்கு பஞ்சமே கிடையாது. காலையில் அலுவலகம் செல்ல காத்திருப்போர் பலர். காலையிலேயே ஓடிவந்து அழுது புலம்பி எம்மை எரிச்சலூட்டுவது ஒருபுறமிருக்க அழுக்கு உடைகளு டன் சாராய நெடி வீச அருகில் வந்து நின்றாலே மணம் வயிற்றைக் குமட்டத் தொடங்கிவிடும்;ஒரு நல்ல காரியத்துக்கு செல்லும் போது இவர்களது புலம் பவையா கேட்டுச் செல்வது?
கொழும்பு பஸ் பி ர யா ன த் தி ல் பிச் 3 சக்கா ரரின் தொல்லை தா ங்க மு 4 1 து . 3 3 க் குழந்தைகள் அல்லது அவர்களின் போட் எக்ஸ்-ரே வைத்திய அறிக்கை அல்லது உடலிலே எங்கேனும் ஓர் வெள்ளைத்' துணிக்கட்டு, இவைகள்தான் இவர் களின் மூலதனம், காட்டிக்காட்டி கூவி விற்று பிச்சை எடுப்பார்கள். என்ன செய்ய.? பயணிகளுக்கு இடைஞ்சல், எரிச்சல், ஆனால் அவர்களுக்கோ எரியும் ஒரு சாண் வயிற்றுக்கான போராட்டம் ,
டோக்கள்,
படங்கள்,
ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துவதாக என்னால் உறுதி
இடுர்ஜிக்
La
*。
யாகச் சொல்ல முடியவில்லை. சரா சரியாக இவர்கள் ஒரு பஸ்ஸில் ஏறி இறங்கினாலே கையில் 200 ரூபா வுக்கு குறையாமல் பெறுவதாக ஒரு பிச்சைக்காரர் என்னிடம் பெருமைப் பட்டுக் கொண்டார்.
அன்றொருநாள் பஸ்ஸில் ஏறிய பிச்சைக்காரன் ஒருவன் சாரதிக்கு அருகில் வந்து சனங்களை நோக்கி தல்ை குனிந்து வணங்கினான். பின்னர் த ன் சி, கையிலிருந்த
றத் தாள ایران ببینید శ్లో "*" tror ; GF LITT I "GI" பாடினான். சிங் களப் பாட்டுத் தான். வரிகள் நன்றாகப் புரிய வில்லை. ஆனா ல் இசைக்கேது மொழி.? அவ னின் குரலசை வும் அந்தத்தா னமும் ரசிக்கக் கூடியதாக இருந் ந்தது. GTsj7 || Ji, * கத்தில் நின்ற 50 வயது மதிக்கத்தக்க ஒருத்தர் அவன் பாட்டுக்குத் தானும் வாயசைத்து தாளம் போட்டார். உண்மையில் பிச் சைக்காரர்கள் சிறந்த கலைஞர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களை கலையுலகம் சிறப்பாக பயன்படுத்தியிருந்தால் சிறந்த கலை ஞர்களாக மிளிர்ந்திருப்பார்கள் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

Page 7
இவர்களில் இன்னொரு ரகமும் ਹੈ । சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக கூறிக்கொண்டு தங்கள் ஆடைகளை விக்கிட்டல் உறுப்புக்களை திறந்து காட்டுகின்றனர். காலைத் தூக்கி முகத்துக்கு முன் காட்டுகின்றனர். ஆண், பெண் இருபாலாரும் சேர்ந்து தான் ஸ்பினுள் பயணிக்கிறோம். இவர்களில் இந்த செயல் எம்மை மிகவும் தர்மசங்கடத்திற்கே உள்ளாக் குகின்றது.
அண்மையில் நான் அலுவலகம் பஸ்ஸி அனுள் எறி பஸ் புறப்படும்வரை காந்திருந்தேன். பஸ்வினுள் கூட்டம் நிறைந்துவிட்டது. திரு ரென ஒரு பிச்சைக்காரர் ஏறினார் பஸ் நடத் துனரோ சிங்களத்தில் "தெங் அத்து எட யன்ன் பே, ஒயா பஹறின்ன
இந்த நேரத்தில் பஸ்ஸ் சக்குள் ஏற முடியாது கீழே இறங்கு) என்றார் சற்று கடுமையாக இருந்தும் அவர் கேட்காமல் உள்ளே புகுந்து விட்டார். அவர் அணிந்திருந்தது வெள்ளாவியில் போட்டாலும்
தைத் துணி, மூக்கை மூடிக் கொள்ளும் அளவுக்கு துர்நாற்றம் எல்லோர் மீதும் உரசி இடிபட்டுக் கொண்டு உள்ளே புகுந்தார் நின்று கொண்டிருந்த ஒவ்வொருவர் முகத் திலும் நிழலாடிய தர்மசங்கடம்தான் எனக்கும். என்ன செய்ய இவர் களை பஸ்ஸினுள் ஏறவிடாது தடுப் பது பஸ் நடத்துனர், ஒட்டுனர் கைக வில்தான் இருக்கின்றது. ஆனால் பஸ் நடத்துனருக்கும் பிச்சைக்காரர் கள் குறிப்பிட்ட சில தொகையை கொமிசனாகக் கொடுப்பதாக பின் னர்தான் அறிந்தேன்.
இன்று எல்லோருமே நன்கு அனுபவப்பட்ட ஒரு பிரச்சினை தான் பஸ்ஸினுள்துண்டுச்சீட்டு விநி யோகம், அனேகமாக பெண்கள் தான் இம்முறையைக் கையாளுகின் றனர். ஆரம்பத்தில் யாராவது ஒரு வைத்தியரின் போலிச்சான்றிதழ் மற்றும் கையொப்பம் என எம்மை ஏமாற்றிய பேர்வழிகள் இன்று சுல பமாக மக்களை ஏமாற்றலாம் என தெரிந்துகொண்டார்கள்
 
 
 
 
 

போலும் வெறுமன்ே டைப் செய்து போட்டோ பிரதிகள் எடுக்கப்பட்ட சிறு சிறு சிட்டைகளை கேட்டும் கேட்காமலும் எமது மடியில்
। ।।।। வேண்டாத விருந்தாளியாக தங் களது மடியில் வந்து கிடக்கும் அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் பலர் விழிபிதுங்குவதை நான் பலமுறை கண்ணுற்றுள்ளேன். அவர்கள் தரும் துண்டுச் சீட்டுக்கு ' நாங்கள் பனம் கொடுக்காது விட் டாஸ் எங்களை ஒருமுறை முறைத் து ப் பார்த் து விட்டுச் செல்வர். இவர்களுக்கு கை: களும் கால்களும்
இயங்குகின்றன? இவர்களுக்கு சே வராதாம் காது கேட்காதாம் ஒரு கால் இன்றி, கை இன்றி சுயதொழில் செய்து பிழைக்கும் எத்தனையோ நபர்களை நாம் ஊடகங்களூடாக பார்த்துவருகிறோம். இவர்களுக்கு காசு கொடுப்பதானது சோம்பேறித் தனத்துக்கு உரம் போடும் செயலாகி விடும்.
அண்மையில் 155 இலக்க பஸ் எபில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்த பஸ் நடத்துனரும் ஒட்டுனரும் என்னுடன் பகிர்ந்துகொண்டபோது
Asillä JI-01-10
இப்படியும் நடக்கிறதா என்று என்னை வியப்படைய வைத்தது. கை உடைந்த மனிதன் ஒருவன் கல்கிஸ்ள கோர்ட்டுக்கு முன் ஏறுவாராம். குறித்த வண்டியின் நடத்துனர் அம் மனிதனை ஏற அனுமதிப்பதில்லையாம். ஒருநாள் அம்மனிதன் கீழே குனிந்துகொண்டு "நீ ஒவ்வொரு முறையும் எனக்கு இடையூறாக இருக்கின்றாய். ஒரு
h 's liath air' if (of P i roIII னை குத்தாமல் விடமாட்டேன். இனி இந்த வேலை வைத்துக்கொள் எாாதே' என்றா னாம். ஆத்திரம் மேலோங்க அவ
துனர் அவனுடைய இடுப்பில் செருகி ந்யிருந்த கத்தியைக் F FT () 고 T L டைத்துப் போனா பாருங்கள் எ ந் த எ வு க் கு துணிந்து இதை தொழிலாக செய்து வருகின்றனர் என்று. இனி இவர் களிடம் சற்று ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும். அதைவிட இப் படியானவர்கள் பாதாள உலகத்தி னருடனோ அல்லது புலனாய்வுப் பிரிவினருடனோ தொடர்புகளை பேணிவருவது வேறுகதை,
- מן חת
சிலர் இருவராக வருவர். அண்  ைம யி ல் பொர  ைஎா ப ஸ்

Page 8
தரிப்பிடத்தில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரினதும் பார்வையை திசை திருப்பியது. ஒரு பெண்ணின் கையைப் பிடித்து ஒரு ஆண் கூட்டிச் சென்றார். 103 இலக்க பஸ் வண்டி யில் ஏறி காசு சேர்த்துக்கொண்டு கீழே இறங்கியதும் அந்த மனிதன் அப்பெண்ணிடம் காசைக் கேட்டு சண்டைப்பிடித்து மிரட்டினான். பஸ் ஸில் அவன் அப்பெண்ணை தன் தாயார் என கூறினான். பின்புதான் அது ஒரு வியாபாரம் என்று விளங் கியது.
கொழும்பில் தமிழர்கள் அதிக ளவில் பயணிக்கும் 155 இலக்க பஸ்களில் (ஹெட்டியாவத்தை
சொய்சா புர) தமிழர்களும் பிச்சை
யெடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டாஞ்சேனை அல்லது ஆமர் வீதியில் வைத்து வயதான ஒருவர் பஸ்ஸில் ஏறுவார். "நான் திருகோணமலையைச் சேர்ந் தவன். எனக்கு தமிழ்மட்டும்தான் தெரியும், யுத்தம் காரணமாக என் சொத்துக்கள் எல்லாம் இழந்து இன்று உங்களிடம் கையேந்தி நிற் கின்றேன். பாடசாலை செல்லும் என் பிள்ளைகளுக்கு புத்தகம், கொப்பி வாங்க காசு வேண்டும். இந்த பஸ்ஸில்தான் தமிழ் மக்கள் அதிகம் இருப்பீர்கள். அதுதான் இந்த பஸ்ஸில் ஏறுகிறேன்' எனக்கூறி கண் னிர் வடிப்பார் பரிதாபமாகத்தான் இருக்கும்.
உண்மையான பிச்சைக்காரன் யார்? போலிப் பிச்சைக்காரன் பார்?
என்று தீர்மானிக்க வேண்டியது எங்களின் கையில்தான் இருக்கின் றது. ஆனாலும் அது கொஞ்சம் கஷ்டமான விடயம்தான். அவர்களி டத்தில் அவதானமாக இருக்கவேண் டியது அதைவிட முக்கியம், பிச் சைக்காரர்களை சார்க் மாநாடு நடந்த காலப்பகுதியில் அப்புறப் படுத்திய அரசாங்கம், இப்பொழுது ஏன் இவர்களைக் கண்டுகொள்ள மறுக்கிறது? இவர்களால் மக்கள் அனுபவிக்கும் அசெளகரியங்களை அரசாங்க அதிகாரிகள் கண்டுகொள் வார்களா? இவர்களுக்கான நிவார ணங்களை வழங்கியும், சுய உழைப் புக்கான முன்னேற்றமான வழி களை பெற்றுக் கொடுப்பதும் இவர் களின் கடமையல்லவா? வெறு மனே தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளுக்காக அதையும் இதை யும் செய்துவிட்டு படமெடுத்து பெரிய பெரிய கட்-அவுட்களில் சந்திக்குச் சந்தி தொங்கவிட்டால் மட்டும் போதுமா? புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொன் டால் சரிதான்.
»43R5taga
 
 
 

RUET
'உகநஇ
"面山f பி Ee,
:" ன்ோடு
நா
aust pl திங்
அவரே ஆா
lity
அநூயே
ஆம் Judo միլլին

Page 9
தொடரில் சிறப்பாக விளையாடிய அவுஸ்தி
蚤L鹉 இரு முறை சாம்பியன் பட்ட
ஜெர்மனியைத் தோற்கடித்து 1980ஆம்
Tặi UI origi Going
cy, Gili, , , , , Friar
* * 戟 ܂ ܪ ܕ .
வரிசையில் ஜெர்மனி முன்னிலையில் இ
TE
* T . . uit. இம்முன்
口
क१ ܠ ܐ . =
கடந்த 12ஆவது உலகக் கிண்ணி | .
” இந்தியாவின் டில்லியில்
அவுஸ்திரேலியா, நெதர்லாந்து is ar Ti Griff y gara
نه يې: چي ' ' .. '=' Tfajl, } #" 'ನ್ತಿ॰ 臀 றந்த * ஒலிம்பிக்
அணி கடந்த 20
*リ
 

இந்தியாவில் நடைபெற்றதால் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு ॥ டன். ஆனாலும் வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தத் தவறி சொந்த மண்ணில் சாதிக்கத் தவறியது இந்தியா பலமான அணிகள்ான பாகிஸ்தான் இந்திய அணிகள் வீக் போட்டியில் பிரகாசிக்கத் தவறின. இதனால் இந்த அணிகளின் அரையி றுதிக் கனவுகள் தகர்ந்தன. சொந்த மண்ணில் இந்திய வீழ்ந்ததால் ரசிகர் கள் மிகுந்த எம்ாற்றம்ன்ட்ந்தனர்.
இந்தியா, பாகிஸ்தான், கன்டா, கொரியா நியூசிலாந்து தென்ன்ர் பிரிக்கா ஆர்ஜென்ரினா ஸ்பெயின் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற ஜெர்மனி, நெதர்லாந்து, அவுஸ்தி ரேலியா இங்கிலாந்து அணிகள் அரை பிறுதிக்கு முன்ன்ேறின. அரையிறு தியில் அவுஸ்திரேலியா, ஜெர்மனி அணிகள் வெற்றி பெற்று 4 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள்
பும் (2002, 2005) அவுஸ்திரேலியா
'
நுழைந்தின்
20MA22, 26 gick xi niini த்தை வென்ற ஜெர்மனி இது தொடர்ந்து மூன்றாவது முறையா yr i'r trwy i Lyfr y ாத்திருந் தது. ஆனால் அந்தக் காத்திருப் ை (Ep. 57 Iri ILEI Gliagiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii ĝ i : Triopo
வீழ்த்தியது siji திரேலியா இதன் மும் தேர் | iii தகர்ந்தது. அவுஸ்திரேலியர் டர் கோல் கணக்கில் வெற்றி பெற்ற இரண்டாவது முறையாக டிகக் கிண்ணத்தை கைப்பற்றியது. நெதர் வாந்து இங்கிலாந்த 43 ரன்ற கண்க்கில் வீழ்த்தி மூன்றாமிடத்த பெற இங்கிலாந்துக்கு நான்காமிடம் கிடைத்தது. இதுவரை நடந்துள்ள் உலகக் கிண்ண ஹொக்கி தொடரில்
பாகிஸ்தான் அரி Eyrarr; リ
* 〔)、 கிண்ணத்தை வென்று சாதித்துள்ளது. நெதர்லாந்து மூன்று முறையும்';
,
இரண்டு முறையும் 1986 2010
இந்தியா (1975) ஒருமுறையும் உலகக்
கிண்ணத்தை சுவீகரித்துள்ளன.

Page 10
உலகக் கிண்ணத்தை வென்ற நாடு
| 7
1973
| E
SOFIE
1982
|EԿ}
군
பாகிஸ்தான் நெதர்லாந்து இந்தியா LirTessorTEST பாகிஸ்தான் அவுஸ்திரேலியா நெதர்லாந்து பாகிஸ்தான் நெதர்லாந்து
ਜ
*āL蹟,1952 @@。岛L站远 போட்டியில் பாகிஸ்தான் அன்ரி : என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. மொத்தமாக 15 கோல்கள் அடிக்கப்பட்ட அந்தப் போட்டி உலக வரலாற்றில் அதிக கோல் அடிக்கப்பட்ட போட்டி ਹੈ। பெருமையினைப் பெற்றது.
* இம் முறை உலகக் கிண்ண் ஹொக்கி தொடரின் லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, தென் னாபிரிக்காவை 12-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கிண்ண அரங்கில், அதிக கோல் வித்தியாசத்தில் சிறந்த வெற் றியை பதிவு செய்த அணி என்ற
சாதனையை படைத்தது மட்டுமன்றி சாம்பியனாகவும் முடிசூடியது அவுஸ்
 
 
 
 
 
 
 

*
ஒரு அமெரிக்கன் உலகில் உள்ள பிரசித்திபெற்ற தேவாலயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் வெளியிடநினைத்தார். அவர் உடனே புறப்பட்டு சீனாவுக்குச் சென்றார். அங்குள்ள தேவாலயம் ஒன்றிற்குச் சென்று ஆலயத்தை பார்வை இட்டார். இங்கு சில புகைப்படங்களை எடுத்து பின்னர் உள்ளே சென்றார். அங்கு தங்கத்தினால் ஆன ஒரு தொலைபேசி ஒன்றை கண்டார். அதன் கீழ் ஒரு தொலைபேசி அழைப்புக்கு 10 ஆயிரம் டொலர் என்றிருந்தது. இதை பார்த்த அமெரிக்கன் அதிர்ச்சியடைந்து ஏன் என போதகரிபம் வினவினார். அதற்கு போதகர் கடவுளிடம் நேரடியாக இதில் அழைப்பை மேற்கொள்வதால்தான் இதில் இவ்வளவு தொகை குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்கன் இதை மனதில் எண்ணிக்கொண்டு யப்பானுக்கு பயண்மானார். அங்குள்ள ஒரு தேவாலயத்திற்குச் சென்றார். அங்கும் இதேபோல் ஒரு தங்கத்தினால் ஆன ஒரு தொலைபேசியைப் பார்த்து அதிர்ந்துபோன் அவர் ஆலய போதகருடன் வினவினார். அங்கும் அதே பதில்தான். அதே தொகைதான் குறிப்பிடப்பட்டிருந்தது. சரி நன்றி என கூறிவிட்டு அந்த அமெரிக்கர் பாகிஸ்தான், ரஷ்யா, ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தனது பயணத்தை மேற்கொண்டார். அங்கும் அவருக்கு அதே பதில்தான். அதே தொகைதான் எழுதப்பட்டிருந்தது. 。 இதையடுத்து பொறுமை இழந்த அந்த அமெரிக்கர் இலங்கை செல்ல தீர்மானித்தார். அங்கு சென்ற முதல் நாளே ஆர்வம் மேலோங்க அங்குள்ள ஆலயம் ஒன்றிற்குச் சென்றார். இங்கும் அதே தங்க தொலைபேசி ஆனால் அழைப்பை மேற்கொள்ளும் தொகை மட்டும் ஒரு தொலைபேசி அழைப்புக்கு ஒரு ருபாய் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதிர்ச்சியில் மூழ்கிய அவர் அதற்கான காரணத்தை அந்த ஆலயபோதகளிடம் வினவினார்.
அதற்கு அந்த போதகர் மகனே நீ இருப்பது இலங்கையில் இது local cal charge
என்றார்.
SGigos D1-04-1

Page 11
2/1)
இறை,ே
Ε.
கடந்த 30 வருடமாக இடம்பெற்று வந்த மத்தத்தையடுத்து நமது நாட்டின் வளமான பொருளாதாரத்தை துரிதப் படுத்தும் நோக்கத்தில் பல்வேறு । । ।।।। கள அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் பெரும் பான்மை மக்கள் செறிந்து வாழு கின்ற தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற பிரதேசங்
()ని
விக்இ)இல்
களிலே மீண்டும் மீண்டும் செயற்படுத் தப்பட்டு வருகின்றன. இவ்வாறு வசதி கூடிய பிரதேசங்களிற்கு அபி விருத்தித் திட்டங்கள் செல்வதால் மக்களின் வரிப்பணம் வீணான முறை பில் பயன்படுத்தப்படுவதுடன் சமூக பொருளாதார அபிவிருத்தியானது சமநிலையற்ற தன்மையை மீண்டும் அதிகரிக்கச்செய்யும்.
அண்மையில் இளைஞர் வலுவூட் உள் மற்றும் சமூக, டெ
 
 
 
 
 
 
 

அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்
| iii யில் அமைந்துள்ள குறைவருமானம் பெறுபவர்களின் விடமைப்புத் திட்டத் திள் நிர்பாரிக்கப்பட்ட சமூகநலன் மன்றமும் புண்ணிய ஸ்தல் மும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப் பாளர் ரவிச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.
ருபா நிதியில் அமைக்கப்பட்ட இக் கட்டிடம் முழுக்க முழுக்க பெளத்த மதத்தவர்களின் தியான ஒன்றுகூடல் மண்டபமாகும் மகிந்த சிந்தனையின் கீழ் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமுக, பொருளாதார அமைச்சிற்கு
மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். ஒரு பெளத்த = கலாச்சார மண்டபம் ஒன்றின்
பங்களிப்பும் அமைந்திருப்பது பெருமைப்படக்கூடிய விடயம்தான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுடைய தேவைகளை நோக்காகக் கொண்டு பலதரப்பட் அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்து வருவது யாவரும் அறிந்த விடயம் என்றாலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்கு செய்யவேண்டிய சேவை களும் தேவைகளும் எவ்வளவே

Page 12
இருக்கின்றது. அவற்றைப் பற்றியும் கொஞ்சம் கவனத்திலெடுத்து மலை பக மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை அமைக்கவெண்டுமென்பதே மக்களு டைய அவாவாக இருக்கின்றது.
அண்மையில் இ.தொ.கா வினு டைய கொழும்பு மாவட்ட அமைப் பாள்ரான ரவிச்சந்திரனால் ஒழுங்கு செய்யப்பட்ட பத்திரிகையாளர்
சந்திப்பொன்றில் கொழும்பு மாவட்
டத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச் சினைகள் தொடர்பாக அவரிடம் வினவியிருந்தோம். "அவர்கள் கேட் பது தண்ணீர் பிரச்சினன், கரண்ட் பிரச்சினை மற்றும் மழை பெய்தால் குடி தண்ணீர் வராது. அதற்கு வழி கேட்கிறார்கள். அவர்கள் கேட்பது அவர்களின் அடிப்படை தேவை களைத்தான். நாங்கள் அங்கு சென்
றிருந்த போது தாய், பிள்ளை என்று எல்லோரும் வந்து சொல்கிறார்கள் பாடசாலைக்குக்கூட போகாமல் தண்ணீர் நிறைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று. ஏன்? இப்போது ஒரு நல்ல சந்தர்ப்பம் மக்களுக்கு சேவை செய்வதற்கு எங்கு போனா லும் இதே பிரச்சினைதான். நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் நிறைய ஏதோ சொல்ல போகிறார்கள் என்று. ஆனால் அவர்கள் கேட்பது சாதாரண விடயம்' என்றார்.
இவ்வாறான அடிப்படை பிரச் சினைகள் இன்று தமிழ் மக்களிடையே அதிகம் காணப்படுகின்றன. இவ்வா றான சூழ்நிலையில் இப்படியான தியான மண்டபம் தேவைதானா? இதற்கு பதிலாக தமிழ் மக்களின் அடிப்படை தேவை ஒன்றையாவது செய்து கொடுத்திருக்கலாம். அன்று
圭
 
 
 
 

பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தது ஒன்று. நடந்தது ஒன்று. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களுக்காக, அவர்களு டைய நலன்களுக்காக, அவர்களு டைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு இத் தகைய ஒரு அமைப்பு தொழிலாளர் களின் பிரச்சினையை பார்க்கத் தவறிய தேன் அதிலும் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மக்களின் அடிப்படை பிரச்சினையை தெரிந் தவர் இம் மண்டபத்தை திறந்து வைத் திருப்பது தமிழ் மக்களுக்கு எரிந்த தீப்புண்னில் மீண்டும் காயத்தை ஏற்படுத்தும் செயல் ஆகும்.
இன்று எத்தனையோ சிங்கள அமைச்சர்கள் இவ்வாறான சமய சம்பந்தமான விடயங்களை செய்து கொடுக்க இருக்கிறார்கள். அத்தோடு இவ்வாறான விடயங்கள் இப்போது அவசர தேவையே இல்லை. இவ்வாறு
* -
இத்துக் --
செயற்படும்போது எப்போது தமிழ்
மக்களின் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படும்? வெறுமனே வாக்குறுதி மட்டும்தானா?
பொறுத்திருந்து தான் பார்க்க
நீண்டு.
|다.
பேங்கள்: கபில்
சைவிளாப் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்ற ஆய்வில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறி அங்கு வாழ மு:யும் ந்ேத ஆண்டு இறுதிக்குள் அது நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித் துள்ளனர். அமெரிக்காவில் ஹரிஸ்டனில் உள்ள நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் விண்வெளி உயிரியல் துறையின் தலைமை விஞ்ஞான டேவிட் மெக்கேயின் தலைமை யிலான குழுவினர் இதற்கான ஆய்வை மேற் கொண்டுள்ளனர். இவர்கள் சக்தி வாய்ந்த புதிய மைக்ரோஸ்கோப்புகள் மற்றும் உபகரண்ங் கள் மூலம் எரிநட்சத்திர கற்களை பரிசோதனை செய்தனர். மேலும் அங்குள்ள பாறைகளையும் சோதித்து பார்த்தனர். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் வாயுக்கள் இருப்பது தெரிய வந்துள் ாேது எரிநட்சத்திர கற்களை சோதித்துபார்த்ததில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அங்கு Bள்கட்டிகளால் ஆன குளிர்ந்த பாலை வனம் ருேப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் விழுவதற்கு முன்பு 3 எரிநட்சத்திர கற்களும் 10 லட்சம் ஆண்டுகள் சூரியனை சுற்றியபடியே
இருந்துள்ளது. இதற்கிடையே செவ்வாய்
கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் நுண்ணுயிர்கள் இருந்தது. எனவே இங்கு உயிர்கள் வாழ முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.

Page 13
இந்தத் தலைப்பே சரியில்லை என்று எண்ணத் தோன்றுகின்றதா ? ஆம் தோல்வியைப் பற்றி எண் னேவே கூடாது. பேசவே கூடாது. வாய்தவறியேனும் தோல்வி என்ற வார்த்தையை உச்சரிக்கவே கூடாது என்று ஒருவர் சிந்திப்பதில் தவ றில்லை. ஆனால் தோல்வியை நாம் சந்திக்கத் தயாராகா விட்டால் தோல்வி நம்மைத் தோற்கடித்து விடும்
தோல்விக்குப் பயப்படுவது
வேறு தோல்வியைச் சந்திக்கத் தயாராவது வேறு முதலாவது நில்
தளர்ந்த நிலை இப்படிப்பட்டவர் கள் எந்த ஒரு விடயத்தை tվit Glorլու arī) LI LI ATT "LITT TAY, Sir GNF 17. II,
தொட ங்கும் முன்னரேயே சரியாகச் செய்ய முடியாவிட்டால் எல்லோரும் வார்களே இதை நான் எப்படித் தாங்கிக் கொள்வேன் என்ற என் எண்ம் இவர்களை விழுங்கியே விடும்
।
 

எதிர்மறை எண்ணங்கள் என்று கூறுவோம்.
வெற்றியடைவது எப்படி?
என்று அறிவதற்கு அனைவருமே விரும்புவர் வெற்றி என்பது ஒரு மனோபாவம் வெற்றி என்பது ஒரு மனநிலை எவராலும் வெற்றிய டைய முடியும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
கிரிக்கெட் ஆட்டம் ஒன்றின் இறு திக் கட்டம் ஒரே ஒரு பந்து வீச்சில் நான்கு ஓட்டங்கள் பெறவேண்டும். பார்வையாளர்கள் விளையாட்டு வீரர்கள் அனைவருமே ஒரேவித உணர்வுக்குள் இருக்கும் நிலை துடுப்பாட்ட வீரர் மிக வேகமாக பந்தை அடித்ததில் பந்தானது எல் லையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தடுப்பு வீரர் ஒருவர் மிகவேகமாக அந்தப் பந் தைத் தடுக்க ஒடிக்கொண்டிருக்கி நார்ஆனால் துரதிஷ்டவசமாக கால் கள் தடுக்குப்பட்டதால் அந்த வீரர்
விழுந்துவிடும் நிலைக்குள் சென்று படிப்படியாக சமநிலை தளர்ந்து விழுந்துவிட்டார் பார்வையாளர் கள் தலைமேல் கைகளை வைத்து எல்லாமே முடிந்து விட்டது என்று வியப்படையும்போது ஒருவருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நிகழ்ந் தது. விழுந்த அந்தத் தடுப்பு வீரர் விழுந்த வேகத்திலேயே எழுந்து ஓடி பந்து எல்லையைத் தாண்டால் தடுத்தார். அவர் விழுந்தபோது எல்லாமே முடிந்தது என்ற மனோ | iii சூழ்ந்த போதும் அந்தத் தடுப்பு வீரர் எழுந்து அனைவரினதும் என்னங்க ளையும் முறியடித்து வெற்றிவாகை சூடினார். இது எப்படி சாத்திய பாதுே?
தடுப்பு வீரருடைய அந்த
செயலால் அவருடைய அணி
எழுந்தார் என்று பேட்டியார் கேட்ட போதும் அவர் ஒரு சிரிப்பு
வெற்றிபெற்றது. விழுந்தவர் எப்டி

Page 14
ஒரு சமயத்தில் அதே கேள்விக்கு அவர் விடையளிக்கும் போது சுவார சியமான ஒரு தகவல் வெளிவந்தது. அவருடைய பயிற் சி யாளர் கொடுத்த பயிற்சி ஒன்று அவரது மன தில் ஆழமாகப் பதிந்திருந்தது. விழு வது நிச்சயமாகிவிட்டால் எப்படி விழுவது என்பதைத் தீர்மானித்து விட வேண்டும் உடனடியாக எழுவதற்கேற்ற வகையிலே நாமா
கவே விழுந்து திட்டமிட்ட வகை யிலே உடனடியாக எழுந்துவிட வேண்டும். இந்தப் பாடத்தை அவர் விளையாட்டு மைதானத்திலே
செயற் படுத் தி ய தன் ல்
விழுந்தபோதும் அவர் உடனடியாக எழுந்துவிட்டார்.
எமது வாழ்விலே நாம் விழக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. தோல்விகள் ஏற்படும். அந்த வேளையில் நாம் எப்படி நடந்து கொள்ளப் போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டால் ஏமாற்றங்களைத் தவிர்த்து விட லாம். வெற்றி கிடைத்தால் எப்படிக் கொண்டாடலாம் என்று திட்ட மிடும் ஒருவன் தோல்வி ஏற்படும்
போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானித்துவிட்டால்
ஏமாற்றத்துக்கு இடமில்லை.
ஒரு பெண்னோஆனோ தனது காதலை மற்றவருக்குத் தெரியப்
படுத்தி அதற்கு சாதகமான பதிலை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது எதிர்மறையான பதில் கிடைத்தால்
அவருடைய நின்ல என்ன? கவலை வரும். வேதனை ஏற்படும். அது இயல்பு. அவ்வாறான உணர்வு ஏற் படாவிட்டால்தான் நாம் சிந்திக்க
வேண்டும். மறையான பதிலும் கிடைக்கலாம். அப்படிக் கிடைத்
தால் என்ன செய்யவேண்டும் என்று
ஒருவர் அதற்காகத் திட்டமிடி
ஆரம்பிக்கிறா 帝。
தோல்வியும் ஒரு மனோபாவம் தான். தோல்வியைச் சந்தோஷத் தோடு ஏற்றுக்கொள்பவன் இன்னும் சிறப்பான வெற்றியை அடைந் திருக்கலாமே என்று கவலைப்படு பவனைவிட சிறப்பான நிலையில் இருக்கிறான். யப்பானிய விளை யாட்டு வீரர்களிடம் ஒரு பண்பும் பழக்கமும் இருக்கிறது. ஒருவர்,
564 etxea 0,1-04-10
 
 
 

தான் வெற்றி பெற்றால் நான் அதிஷ்டசாலி என்று கூறுவார். தோல்வியடைந்தால், வெற்றி படைந்தவரைப் பார்த்து நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள் என்று கூறுவார். எவ்வளவு நல்ல பண்பு? அதாவது விளையாட்டில் வெற்றி பும் தோல்வியும் சகஜம் என்பதை பும் மற்றவரின் திறமையை மெச்சும் போதும் உள்ளம் உவகையடைகி
நது.
வாழ்க்கையை எடுத்துக் கொண் டாலும் வெற்றி எது தோல்வி எது என்று யார் தீர்மானிப்பது? வெற்றி மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் தோல்வி அறிவைத் தருகிறது. ஐன்ஸ்ரீன் என்ற விஞ்ஞானி எந்த ஒரு முயற்சியையும் தோல்வி என்று கருதுவதில்லை. ஒரு விடயத்தை எப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று கண்டு பிடித் தேன் என்றுதான் கூறுவார். தோற்கத் தெரிந்த மனி தர் அந்த அறிவு அவ ருக்கு மட்டுமல்ல மற்ற வர்களுக்கும் உதவி செய்யும், இந்த அறிவு பகிர்ந்து கொள்ளப் படும்போது பலரு டைய நேரம் வீணடிக் கப்படுவது தவிர்க்கப் படுகின்றது.
வைத்தியர் ஒருவர்
-அன்பழகன்'
திருந்துக் منهم
நோயாளிக்குச் சிகிச்சை செய்ய ஆரம்பிக்கும் போது சில பொது வான மருந்துகளைக் கொடுப்பார். அது வேலை செய்யாவிட்டால் சில சிறப்பான மருந்துகளைக் கொடுப் பார். அதுவும் வேலை செய்யாவிட் டால் நோயாளியை சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவரிடம் அனுப்புவார். அப்படி அனுப்பும்போது தான் ஏற்கெனவே அளித்த சிகிச்சை பற்றி பும் மருந்துகள் பற்றியும் ஒரு சிறு அறிக்கையையும் சமர்ப்பிப்பார். ஏன்? இந்த மருந்துகள் நோயைக் குணமாக்கவில்லை என் பதை அறியத்தருவதால் சிறுப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவரின் நேரத்தையும்
நோயாளியின் செலவையும் மிச்சப்
படுத்தக்கூடியதாக இருக்கும்.
தோல்வி என்பது மிகவும் பெறு மதி வாய்ந்த ஒரு அறிவு, தோற்கத் தெரிந்தவனுக்கு வெற்றி நிச்சயம்/

Page 15
1916
-
Y
ஒருநாள் மரியாதைக்குரிய மனிதர் ஒருவர் மருத்துவ ஆலோ சனைக்காக என்னிடம் வந்திருந்தார். அவருக்கு மன உறவுக்கு அப்பரில் ஒரு பெண் தொடர்பு இருந்தது. அவளின் கண்வன் சரோடு இல்லாதது இவ ருக்கு வாசியாகிவிட்டது. இடை யிடையே தாகம் தனித்துக் கொள் வார். ஆயினும் மிகவும் எச்சரிக்கை பாகவே இருந்தார். ஆணுறை ட்ப யோகிக்கத் தவறுவதிேயில்லை. அவரிடம் நண்பர் ஒருவர் முத்தமிடும் போதும் தொற்றுமென சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார்
நெறிக்கட்டிக் காய்ச்சல் மட்டு மன்றி எயிட்ஸ் நோயும் முத்தமிடு வித்ால் தொற்றும் என் இன்னயப் இத்தில் வாக்கம் எழுதியதற்காகவே
ট্রাট
O
O
என்னிடம் சந்தேகம் தீர்க்கப் பலர் தொடர்புகொண்டார்கள்.
உண்மையில் முத்தமிடுவதால் எயிட்ஸ் நோயை ஏற்படுத்தும் கிருமி தொற்றுமா?
அதற்கு விட்ைகூறுவதற்கு முதல் HIV எவ்வாறெல்லாம் தொற்றும் என்பதைப் பார்க்கலாம். முக்கியமாக மூன்று விடயங்கள் பாதகமாக இருக்க வேண்டும். HIW தொற்றுள்ளவரின் கிருமி செறிந்திருக்கும் உடற்திரவங் களான இந்திரியம் பெண்ணுறுப் பிலிருந்து சுரக்கும் திரவம், இரத்தம் போன்றவற்றுடன் மற்றவர் தொடர் புறவேண்டும்.
அன்வ் நேரடியாக தொட்ர்புற்ற வரின் இரத்தத்தில்க்ஸ்க்க வேண்டும். வெட்டுக்காயம் புண் தோல்அரிப்பு
ந்ேது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உதா ரணங்களாகும்.
வேறு உளடகங்களின் ஊடாக இன்றி, நேரடியாக அதுவும் மிக விரைவாக நோயாளியிலிருந்து மற்ற வருக்கு கிருமி கடத்தப்பட வேண்டும். மனித உடலுக்கு வெளியே HIV கிருமி யால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதாலேயே மிக விரைவாகக் கடத்தப்பட வேண் டும்.
H1N1 புதிய இன் புளுவன்சா காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் கிருமி இதற்கு மாறாக மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்றவற்றில்கூட நீண்ட நேரம் உயிர் பிழைத்திருந்து நோயைப் பரப்பும் வல்லமை வாய்ந்தது. எனவே வேகமாகத் தொற்றும், ஆனால் HIWல் கிருமி அவ்வாறல்ல. மனித உடலுக்கு வெளியே, தான் நீண்ட நேரம் வாழா திருந்து மனிதனைக் காப்பாற்ற முயல் கிறது. ஆனால் மனிதன் முறை தவறிய காம இச்சையால் நோயைத்தேடி முன்னிற்கிறான்.
HIWகிருமி தொற்றும் முக்கிய வழிமுறைகளாவன :
1. நோயுற்றவருடன் பாதுகாப் பற்ற முறையில் பாலுறவு வைத்தல்.
2. நோயுற்றவருக்குப் போட்ட் ஆசியை மற்றவர்கள் உபயோகிப்பது (Needles and Syrirges) GINE: gráfişat:
ாக போதை இளசி ஏற்றுபவர் களின்ட்யே பரவுவதற்குக் காரண்மாகி
、 தாயிலிருந்து கு முந்தைக்கு
பிறக்கும் நேரத்திலும் பின் பாலுட்டு
ந்ேது Ol
. . . ஆபத்தானதாக இருந்த போதும் இப்பொழுது எல்லா இரத்தமும் முழுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுவதால் பெரும்பாலும் பாதுகாப்பானதே.
ஏனைய உடற் திரவங்களான எச்சில், வியர்வை, சிறுநீர், கண்ணீர் போன்றவற்றில் மிகக் குறைந்தளவு HIV கிருமியே இருக்கிறது. இதனால் இவற்றின் ஊடாக தொற்றுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். இதனால்தான் பலரும் என்னிடம் சந்தேகம் எழுப்பினார்கள்.
எச்சிவால் தொற்றாது என்பதை ஏற்றுக் கொள்வோம். ஆனால் எச்சிலில் இரத்தம் கலந்திருந்தால் என்ன நடக்கும்?
எனவே முத்த மிடுவதால் தொற்றாது என நிச்சயமாகக் கூற முடியாது. இப்படி ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நோயுள்ள வர் தனது நோயானது பங்காளிக்குத் தொற்றக் கூடாது என்பதற்காக அல் லது தனது வாய் நாற்றத்தை மறைப் பதற்காக உறவுக்கு முன் குளித்து
நர் BK'lı
l
r MANA filium
《 Matthief the All
==

Page 16
தன்னைச் சுத்தம் செய்து கொள்கிற அத்துடன் வரியையும் பிரஸ் பின்னக் கொள்கிறார்.
ஆனால் அவருக்கு முரசு கரைதல் நோயிருக்கிறது. அதனால் பிரஸ் பண்ணும்போது சிறிது இரத்தம் கசிகிறது. உடனடியாகவே உறவுக்குச் செல்கிறார்.
அவரது பங்காளிக்கும் முரசு கரைகிறது, அல்லது வாய்ப் புண் இருக்கிறது என்று வைத்துக் கொள் வோம். நோயுற்றவரின் இரத்தத்தில் உள்ள HIV கிருமி மற்றவரது புண் ஊடாகத் தொற்றி விடும். உண்மை யில் அவ்வாறு நடந்ததற்கான ஆதா ாம் ஒன்று மருத்துவ கோவைகளில் பதியப்பட்டுள்ளது.
மற்றொரு சாத்தியத்தையும் கவ னியுங்கள். நோயுற்றவர் உறவின் போது உணர்ச்சி வேகத் தில் மற்றவரது உதட் டேக் கடித்து விடுகிறார். நுண்ணிய
PRüTE
HERE is still
štovalië. SELF
சிறுகாயம்தான்.ஆனால் அதன்பாக கிருமி பரவிவிடலாம் அல்லவா? இவ் வாறு உறவின் போதல்ல ஆனால் கோபத்தில் கையில் கடித்ததால் HIV தொற்றியதற்கும் ஆதாரம் உண்டு.
மற்றொருவர் வந்தார். அவர் அடிக்கடி மேயப் போவார். ஆனால் அவரும் ஆணுறை அணியத் தவறுவ தேயில்லை. ஆனால் அவருக்கு மற் றொரு பழக்கம் இருந்தது. அதுதான் வாய்ப்புணர்ச்சி. மிக ஆபத்தானது. நல்ல காலம் இரத்தப் பரிசோதனை யில் ஏற்கனவே தொற்றியிருக்க வில்லை. விளக்கி அனுப்பியதால் பிறகு அவதானமாக இருந்திருப்பார் என்நம்பலாம்.
பாலுறவால் அன்றி வேறு கார னங்களால் கிருமி தொற்றியிருந்தா ஒதும் அது இரத்தப் பரிசோதனையில் வெளிக்காட்ட 2 முதல் 8 வாரங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 

மாதங்களுக்கு மேலும் செல்வதுண்டு. அவ்வளவு காலமும் நிச்சயமான முடிவு தெரியாது. பதற்றத்திலும் பயத்திலும் மூழ்கியிருப்பதிலேயே பலருக்கு பாதி உயிர் போய்விடு வதுண்டு இருந்தபோதும் பலரும் பயப்படுவதுபோல தொட்டுப் பேசு வதாலோ அருகில் இருப்பதாலோ உடைகள், சோப், கப், கோப்பை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள் வதாலோ HIV தொற்றுவதில்லை. காற்றினாலும் நீரினாலும் தொற்று வதில்லை. நுளம்பு போன்ற பூச்சிக் கடிகளாலும் தொற்றாது.
இவ்வாறெல்லாம் இலகுவில் இந்த நோய் தொற்றாம விருக்க இயற்கை எங்களுக்கு வாய்ப்பளித் துள்ளது. எமக்குக் கிட்டிய வரம் போன்றது. ஆனால் அடங்காத இச்சை பால் முறை தவறி நடந்து தேடித் தேடி நோயைத் தொற்ற வைக்க முயல் கிறோம்.
முத்தமிடுவதால் தொற்றுமா? தொற்றாதா? என்ற ஆரம்பக் கேள் விக்கு வருவோம்.
இயந்திரத்தைக் காணவில்லை.
ஒரு தடவைதான் இவ்வாறு தொற்றியதற்கான ஆதாரம் இருக்கிறது. எனவே நம்பத்தகுந்தது அல்ல என்றோ அல்லது அது போதிய ஆதாரம் அல்ல' என்று நீங்கள் கருதி னால் உங்கள் தேர்வை நீங்களே தீர்மா னித்துக் கொள்ளலாம். சந்தோசமாக ஆசைப்பட்டவருக்கு விரும்பியவ ருக்கு எல்லாம் வாயால் ஆழ் முத்தம் கொடுங்கள் கொடுத்துக் கொண் டேயிருங்கள். அதிஷ்டம் உங்கள் பக்கமிருந்தால் தப்பிவிடுவீர்கள். இல்லையேல் ஒரு சில வருடங்களில் பாலுறவால் தொற்றும் நோய்களுக் கான் (STD) கிளினிக்கில் உங்களைக் காணவேண்டியிருக்கும்.
திருடர்களை கண்டுபிடிக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனைத்து நாடுக
ஞக்கும் அனுப்பப்பட்டதாம்.
அனுப்பப்பட்ட ஒரு வாரத்தில் அமெரிக்காவில் 50 திருடர்கள் பிடிபட்டனர். இத்தாலியில் 100 திருடர் கள் பிடிபட்டன்ர். ஜெர்மனியில் 75 திருடர்கள் பிடிபட்டனர். ரஷ்யாவில் 145 திருடர்கள் பிடிபட்டனர். ஜப் பானில் 20 திருடர்கள் பிடிபட்டனர். இலங்கையில் ஒரு திருடனைக்கூட அந்த இயந்திரத்தால் பிடிக்கமுடிய வில்லை. ஏன் என்றால் அந்த இயந் திரம் வந்த மறுநாளிலிலேயே அந்த
SL S LS S S S S S S L L S S S L L S L S L L LS LS
*

Page 17
grurill. | IIIinti. HäIIITTIllin El I காரியத்தடை இருக்கும். பிரயான வாய்ப்பு பாதிக்கலாம், பனம் இருக்கும், உறவினர், அயலவர் விலகி இருக்க விரும்புவர். பெற்றோர் நலம். நல்ல வீடு, வாகனம் அமையலாம். மாணவர்கள் கல்வியில் போதிய அக்கறை காட்டார். உடல் நலமுண்டு. பகை விலகும். திருமணவாய்ப்புண்டு. முதலீடுகளால் லாபம் குறையலாம். அதிஷ்டம் உண்டு தெய்வீக நாட்டம் மேலோங்கும். தொழில்துறை முன்னேறும், எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் நண்பர்கள் உதவுவர். மன. eliti D: Sihi
sili-Ou-2010 in
காரிந்திகை 2,3,4 ரோகிணி, மிருகரிடம் டி: காரியசித்தியுண்டு பிரயான வாய்ப்புண்டு. பனம் இருக்கும் (உறவினர் அயலவர் விசுவாசமாக இருப்பர். தாய்நலம். தந்தை நலமில்லை. நல்ல வீடு வாகனம் அமையலாம், மாண்வர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர் உடல் நலமுண்டு பகை நட்பாகலாம். திருமண வாய்ப்புண்டு புதிய முதலீடுகள் அமைய லாம். அதிஷ்டம் இருக்காது. தெய்வீக நாட்டம் குறையலாம். தொழில்துறை முன்னேறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்,
uu MTMMLLLLMMT TTTM LS LLLM MkkLT TTTLTS
மிதுனம் மிருகரிடம் ,சி,நிருவாதிரை. புண்பூரம்:
காரிய சித்தியுண்டு பிரயான வாய்ப்புண்டு பனம் இருக்கும்.
உறவினர், அயலவர் விலகி இருக்க விரும்புவர். பெற்றோர் நலம், நல்ல விடு வாகனம் அமையலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டார். உடல் நலம் பாதிக்கலாம், பகைவரால் தொல்லையுண்டு, திருமண வாய்ப்புண்டு. முதலீடுகளால் லாபம் குறையலாம். அதிஷ்டம் உண்டு தெய்வீக நாட்டம் மேலோங்கும். தொழில்துறை முன்னேறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாது நண்பர்களால் தொல்Eை) I for LITæHorsen. LDFor SFDLrf & Higolo.
ELİTEGİLİ அமையலாம், மானவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டார். உடல் நலம் பாதிக்கலாம். பகைவரால் தொல்லையுண்டு. திருமண வாய்ப்புண்டு முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
எதிர்பார்ப்புகள்
துறையில் முன்னேற்றம் குறையலாம். நிறைவேறும் மன ருேக்காது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகம் பூரம், ந்ேதால் காரிய சித்தியுண்டு பிரயான வாய்ப்புண்டு பனம் இருக்
கும். உறவினர், அயலவர் விசுவாசமாக இருப்பர் பெற்றோர் நலமில்லை. வீடு, வாகனம் செலவை ஏற்படுத்தலாம். LLLLLLLLuuuLLuLuLT LLTeMMMLe STTTMLL TLSKTTMS Te ssTTTTT
இருக்காது. தெய்வீக எண்ணம் குறையலாம்.தொழில்துறை முன்னேறும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நண்பர்கள் விசுவாசமாக இருப்பர் மனஅமைதி இருக்கும்.
ந்ேநரம் அந்தம், சந்திரை
காரியத்தடை இருக்கும். பிரயான வாய்ப்பு காலதாமதமாக
ஐாம், பனப்பற்றாக்குறை நிலவும், உறவினர் அயலணுவர் விசுவாசமாக இருப்பர் பெற்றோர் நலமில்லை, வீடு, வாகனம் செலவை ஏற்படுத்தலாம். மானவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டார். உடல் நலம் பாதிக்கலாம். பகை வரால் தொல்லையுண்டு திருமண்வாய்ப்பு காலதாமத மாகலாம். முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும், அதிஷ்டம் இருக்காது. தெய்வீகநாட்டம் குறையலாம். தொழில் துறையில் முன்னேற்றம் குறையலாம். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் மனஅமைதி இருக்காது.
சித்திரை3,4,ாவாதி, விசாகம் பு: காரியத்தடை இருக்கும். பிரயாணவாய்ப்பு பாதிக்கலாம் பனப்பற்றாக்குறை நிலவும், உறவினர் அயலவர் விசுவாசமாக இருப்பர் தாய்நலமில்லை. தந்தை நலம், வீடு வாகனம் செலவை ஏற்படுத்தலாம், மானவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர். உடல் நலம் பாதிக்கலாம். பகைவரால் தொல்லையுண்டு திருமணவாய்ப்புண்டு முதலீடுகளால் லாபம் குறையலாம். அதிஷ்டம் உண்டு. தெய்வீக எண்ணம் மேலோங்கும், தொழில்துறைமுன்னேறும் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாது மனஅமைதி இருக்காது.
Eri III ay nagigi, (Basco L. காரியத்தடை இருக்கும். பிரயானவாய்ப்பு பாதிக்கலாம். பனப்பற்றாக்குறை நிலவும் உறவினர், அயலவர்
விசுவாசமாக இருப்பர் பெற்றோர் நலம். நல்ல வீடு வாகனம்
q TLLuuLLLLLL LLLLLS LLLLLLOTTTT TTTTTTT TeTMT TTTTS உடல் நலம் பாதிக்கலாம். பகைவரால் தொல்லையுண்டு. திருமண்வாய்ப்புண்டு முதலீடுகளால் லாபம் குறையலாம். அதிஷ்டம் உண்டு. தெய்வீக நாட்டம் மேலோங்கும்.
தொழில்துறையில் முன்னேற்றம் குறையலாம்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும், மனஅமைதிருேக்காது.

Page 18
ரவி, பூாடா, திேகாடம் கோரியத்தடை இருக்கும் பிரயாணவாய்ப்புபாதிக்கலாம். பணப் பற்றாக்குறை நிலவும், உறவினர் அயலவர் பகை கொள்ளக் கூடும்.தாய்நலமில்லை. தந்தைநலம். வீடு வாகனம் செலவை ஏற்படுத்தலாம், மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டார். இதிட்டல் நலமுண்டு பகை விலகும். திருமண வாய்ப்புண்டு. முதலீடுகளால் ஐாபம் அதிகரிக்கும். அதிஷ்டம் உண்டு தெய்வீக எண்னம் மேலோங்கும்,தொழில்துறை முன்னேறும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மன அமைதி இருக்காது.
-—
ந்ேதராபர்டி,நிருவானம், விபர், காரியசித்தியுண்டு. பிரயான வாய்ப்புண்டு. பரம் இருந்தும், உறவினர். அயலவர் விசுவாசமாக இருப்பர் பெற்றோர் நல மில்லை, வீடு வாகனம் செலவை ஏற்படுத்தலாம். மானவர்
பகைவரால் தொல்லையுண்டு. திருமண வாய்ப்புண்டு.
முதலீடுகளாள் லாபம் அதிகரிக்கும், அதிஷ்டம் இருக்காது. தெய்வீக நாட்டம் குறையலாம். தொழில்துறை முன்னேறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாது. மனஅமைதி இருக்கும்.
Rwsegreifaint Lin சோதயா, பூரபாபு
காரியத்தடை இருக்கும் பிரயானவாய்ப்புபாதிக்கலாம். பனம் இருக்கும் உறவினர், அயலவர் விசுவாசமாக இருப்பர். பெற்றோர் நலம். நல்ல வீடு வாகனம் அமையலாம். மான வர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டார். உடல்நலமுண்டு. பகை விலகும், திருமணவாய்ப்பு காலதாமதமாகலாம். முதலீடுகளால் லாபம் குறையலாம். அதிஷ்டம் உண்டு. தெய்வீகநாட்டம் மேலோங்கும் தொழில்துறை முன்னேறும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது மன அமைதி இருக்காது.
. . . .
LITTIMILITA FI li tal-FEG III III i III E. DEFIAT fi g; காரியத்தடை இருக்கும். பிரயாணவாய்ப்பு பாதிக்கலாம்.
பண்ப்பற்றாக்குறை நிலவும், உறவினர், அயலவர் விசுவாச மாக இருப்பர் பெற்றோர்நலமில்லை. வீடு வாகனம் செலவை ஏற்படுத்தலாம். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர். உடல்நலம் பாதிக்கலாம், பகைவரால் தொல்லையுண்டு. திரு மண்வாய்ப்பு காலதாமதமாகலாம். முதலீடுகளால் ஐாபம் அதிகரிக்கும். அதிஷ்டம் இருக்காது. தெய்வீக நாட்டம் , குறையலாம். தொழில்துறையில் முன்னேற்றம் குறையலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாது மன அமைதி இருக்காது.
S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*、
வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெறச் சென்ற ஒருவன் நான் ஒரு மாத விடுமுறையில் வந்திருக்கிறேன். ஏனென்றால் எனக்கு முழுமையாகசிகிச்சைபெறவேண்டும்'என்றான்'
ஆந்து அந்த வைத்தியரோ நான் நினைக்கிறேன். நீங்கள் எதிர்ப் பக்கம் இருக்கின்ற வைத்தியரை போய் பார்த்தால் நல்லது என்று தயவு செய்து இந்த பெயர்ப் பலகையை வாசியுங்கள் என்றார். அதற்கு அந்த நபரோ இல்லை வைத்தியரே நான் உங்களிடம்தான் வந்தேன் என்றான். நான் கால்நடை மிருக வைத்தியர் என்னால் மனிதர்களுக்கு வைத்தியம் செய்யமுடியாது என்று அந்த வைத்தியர் சொன்னார்.
எனக்கு தெரியும் வைத்தியரே நான் ஏன் வந்திருக்கிறேன் என்று தயவுசெய்து யோசித்துப் பாருங்கள் என்றான். வைத்தியரோ என்னால் முடியாது. ஏனென்றால் நீ என்ன்ன்ப்போல் யோசிக்கிறாய் என்னைப்போல் பேசுகிறாய். நீ ஒருமணிதனே தவிர ஒரு விலங்குகின்ஸ்'என்றார்
எாக்கு தெரியும் நான் ஒரு மனிதன் என்று தயவு செய்து எனது பிரச்சின்ை:ள் கேளுங்கள் என்று ஆதங்கத்தோடு கூறிய அவன் தனது பிரச்சினையைக் கூறத்தோங்கின்ான். நான் இரவில் நித்திரே கொள்ளும்போது நாய்கள் எச்சரிக்கையாக இருப்பதைப்போல் தூங்கியும் துங்காததுபோல இருக்கிறேன். நான் காலையில் குதிரை நீத்தின்ர விட்டு எழுவது போல் துயில் எழுகிறேன். நான் கழுதையைப்போது வேலை செய்கிறேன். பதின்ொரு மாதமாக நான் ஒரு விடுமுறையும் இல்லாது சுற்றி ஒழ்க்கொண்டிருக்கின்றேன். எனது முதல்ாளியைக் கண்டால், தெரிந்தவர்களைக் கண்டால் நாய் எப்படித்தாவுமோ இது போல நானும் நடந்து கொள்கிறேன்: என்து குழந்தைகளுடன் குரங்கைப்போல் விளையாடுகிறேன். எனது மனைவிக்க முள் நான் முயல்போலநடந்துகொள்கிறேன் என்றான் கவலையோடு
ஸ்வத்தியரும் நீநரகத்திலாவேல்ை செய்கிறாய்? என்று கேட்டார். அவனும் "ஆம்" என்றான்.
நீ சொல்லுருதக் கேட்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. நீ முதலிலேயே நரகத்தில்தான் வேல்ல செய்கிறேன் என்று சொல்லியிருந்தால் இவ்வளவு நேரம் நேரத்தி செவி சிவசியம் இருந்திருக்காது நீ என்னாட்ம் சிகிச்சை பெற வேண்டியவன்தான் நான் ஆனக்கு சிகிச்சையளிக்கிறேன் என்றார்பெருமுச்சோடு
கீதத்துக் 01:410

Page 19
சுவித்தொழிலின் நிமித்தம் கொத்தடிமைகளாக இன்றைக்கு சுமார் 180 இவருடங்களுக்கு முன் இலங்கை மண்ணை மிதித்த இந்திய வம்சாவளி
தோட்டத் தொழிலாளர்கள் தமக்கென எவ்வித சொத்துக்களையும் கொண்டு வராத் அதேநேரத்தில் விலை மதிக்க முடியாத தமது பாரம்பரிய கலை யம்சங்கள்ை தம்மோடு கொண்டுவந்து செவிவழியாக வளர்த்து வந்தன ரென்பது வெளிப்படையான் உண்மை. காமன்கூத்து, கோலாட்டம், கும்மி, பொன்னர்சங்கர் சுத்து அருச்சுனன் தபசு, மயிலாட்டம், மரக்கால் கூத்து, போன்ற பல்வேறு கலையம்சங்களையும் தப்பு, உறுமி, மேளம், போன்ற இசைக்கலைகளையும் இவர்க
பேணிவந்தனர்.
மலையகத்தில் சில பகுதிகளில் விரல்விட்டு எண்ன்க்கூடிய வகையில் இக்கலைகள் தற்போது பயிலப்பட் டும் கடைப்பிடிக்கப்பட்டும் வரும் அதேவேளை மிகப்பெறும் சொத் தாகப் போற்றப்படக்கூடிய இக்கலை கள் மறைந்து போகின்ற நிலை மிக வும் கவலை தரக்கூடியதே.
இவ்வாறான் சூழ்நிலையில் பாரம்பரிய கலைகளை உயிர் மூச்சா கக்கருதிகலைப் பணியில் ஈடுபடுவது மாத்திரமன்றி ஆர்வமுள்ள சிலருக் கேனும் இவற்றை கற்பித்து அடுத்த தன்முைன்றக்கு இக்கலைகளை எடுத் துச்செல்லும் கலாபூசணம் முத்துசாமி பச்சைமுத்து எனும் கலைஞனை அண் மையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டி பது இவர் மலையகம் போற்றக் கூடிய ஓர் மகத்தான மனிதர் என்பதில் சந்தேகமே இல்லை'மங்கிப்போய்க் கொண்டிருக்கும் மலையகப் பாரம் பரியக் கலைகளை தன் உயிருள்ள வரை காப்பதோடு என் குட்ம்பத் தையே இக்கலைகளைகர்ப்பதற்காக அர்ப்பணித்துள்ளேன் என்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இக்கலைக்காக தம்மால் முடிந்த பங் களிப்பை செய்துள்ளதாக மனநிறை வுடன் கூறினார் கலைஞர் பச்சை முத்து.
"பத்துவயது முதல் பாரம்பரியக் கலைகளான கும்மி, கோலாட்டம், கரகாட்டம், தப்பிசை உறுமி,
*L
சமுத்து

Page 20
X . ம்ோம் உடுக்கு க தமிர் போன்ற கலைகளில்ாடு : " | ¿്. எனது :த்து பிள்ள்ைகளையும் இக் கலையில் ஈடுபடுத்தி பல்வேறு மேட்ைகளிலும் திருவிழாக் காலங்களிலும் அரங்கேற்றி வருகி றேன். இவ்வாறு நான் கலைகளில் ஆர்வம் காட்டுவதற்கு காரணம் எனது சகோதரன் வடிவேல் ஆவார். இவர் சிறுவயதில் இருந்தே ஊர் ராகச் சென்று கரகாட்டம் ஆடி இந்த இதன் 岳门)rüf、 நானும் இதில் ஈர்க்கப்பட்டேன். ன்னது கன்ான் பூமிநாதன் ரம்பட் நாதஸ்வரம் மேளம் தபேலா, 'மிாே ன்ற இசைக்கருவிகளை மிகவும் சிறப்பாக வாசிப்பார் இவ் விர மீது குடும்பமே சேர்ந்து ஒரு கலைக் குழுவை ஏற்படுத்தி இருக் 、。
களுக்கும் நிகழ்வுகளுக்கும் எம்மை ருபவர்களுக்கும் மறுப்பு
தரிவித்தால்சென்றுகதிைகழ்ச்
இதுரங்கேற்றிவருகிறோம்.
:്
GT'iği
ருவிழாக்களுக்கும் விழாக்
மரியாதையோடும் பண்பாட் டோடும் பாரம்பரியக் கலைகள்ை பயின்று வரும் இக்குடும்பத்தி மிகப்பெரும் கெளரவம்
வழங்கப்பட் டது. இந்தி யாவிலிருந்து 5 sh (LIII சியர்கரு அழ குணசேகரன் மற்றும் கண்டி உதவி இந்தியத் தூதுவர் மற்றும் கற் றோர்கள் மத்தியில் இவ்வாறு குடும் பம் பாராட்டப்பட்டது என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமே.
பாரம்பரியக் கலைகளை அரங் கேற்றுவதில் கிடைக்கும் வருமானத் தில் சீவியம் நடத்தி வரும் நான் என்னைத் தேடிவரும் தமிழ், சிங்கள் பிள்ளைகளுக்கும் என்னுடைய விட் டிலேயே கரகம், காவடி போன்ற பல்வேறு கலைகளையும் கற்றுக் கொடுக்கிறேன். என்னிடம் கற்ற
சிங்கள தமிழ் பிள்ளைகள் கண்டி
பயில் இடம்பெறும் பெரஹராவிலும் திருவிழாக்களிலும் கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற வற்றை ஆடும்போது நான் மிகுந்த சந்தோஷத்தை அடைவேன்.
மேற்படி கலைகளை கற்பித்து வரும் இவருக்கு தேவையான இடவசதி இல்லையென கூறுகிறார்.
இந்த լի 1-ը|1:1||1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது குறித்து ஜனாதிபதியிடமும் ஜன் வசம செயலாளரிடமும் தொழிற் சங்கங்களிடமும் கலஹா குறுப் வாசிமலை தோட்டத்திலுள்ள மண் டபத்தை வழங்க வேண்டும் எனக் கூறியும் எந்த ஒரு பதிலும் கிடைக்க வில்லை என இவர் நெஞ்சம் குமுறு கிறார். இக்கலையை மேலும் வளர்க்க இம் மண்டபத்தை பெற்றுக்
கொடுக்க மலையக முக்கியஸ்தர்கள்
முன் வருதல் வேண்டும் என்றும் எம்மிடம் முறையிட்டார்.
மலையக மக்கள் உயிரிலும் மேலாகப் போற்றிக் காக்கும் இக் கலைகளை பேணிப்பாதுகாப்பதன் பொருட்டு கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம், கலைஞர் பச்சைமுத்து வின் துனைக் கொண்டு புசல் வாவை கசரஸ்வதி மத்திய கல்லூரி, க'இந்து தேசிய கல்லூரி மானவர் களுக்கு இக்கலைகளை பயிற்று வித்து பல மேடைகளில் மேடை யேற்றி வருதுெ பாராட் டத்தக்கது.
II, Giai LÉGITÝ GLJA, இந்திய வம்சாவளி தமிழர்களில் வரலாற்றை எடுத்துக்காட்டும் காப் பகம் அமைக்கப்பட்டுள்ளது. இவை மலையக ஆய்வுகளில் ஈடுபடுவோர் ஆர்வலர்களுக்கும்
இது கீ கு ம .
தீனியாக அமைகிறது என்றாலும் மக்கள் வாழ்க்கையேடு: இை Siar ததாகக் காண்ப்ப்டும் : பாம்ப்ரிக் கலைகள் Dissylvani, மக்களோடு பின்னிப்பிணைந்து நிற் பதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசியல் வாதிகள் தொழிற்சங் வாதிகள் மேலும் ஆக்கபூர்வமின் சிந்தனைகளை உருவாக்கி அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டி யது காலத்தின் கட்டர் தேவை என்பதோடு அரசாங்கமும்மலையக மக்களின் கலை, கல்ாச்சார ண் பாட்டம்சங்களை வளர்த்து காக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பாரம்பரியக்கலை ஆர்வல் களின் பணிவான வேண்டுகோள்ா கும்.
குத்து அந்தர்

Page 21
田 娜 E 민표 닮
சாவானநதா
LDL
|,
 

75
சொல்கிறேன்' என்ப்ார்கள் இச்ை
உலகில் அரியக்குட்டி செம்மங்குடி திருவாவடுதுறை என்று சொன் னால் அந்த ஊரைச் சேர்ந்த இசை மேதைகளின் பெயர்கள் நினைவு வரும் அவ்வாறே சீர்காழி என்றால் இசைமணி எஸ். கோவிந்தராஜனின் உருவமே நம் கண்முண் தோன்றும்.
சீர்காழி என்ற பெயரை இருப தாம் நூற்றாண்டில் உலகறியச்செய்தி LLYS LTTLLLOHT S S TTLT tlttltHHG LLL TtT TT காழி என ஊரை மட்டுமே பொது மக்கள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி அனைத்துமே எழு தவும், சொல்லவும் செய்து, பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தவர். சீர்காழியில் 1933ம் ஆண்டு ஜனவரி 19ந் திகதி சிவசிதம்பரம் செட்டி யாருக்கும் அவயாம்பாள் அம்மா ஞக்கும் கோவிந்தராஜன் மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே இவ ருக்கு இசையிலும் நடிப்பிலும் ஆர் வம் இருந்தது. இதனால் தேவிநாடக சபாவில் சேர்ந்து பாடல்களைப் பாடியும், நாடகங்களில் நடித்தும் வந்தார்.
கர்நாடக இசைக்கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பயின்றபின் 1951இல் சங்கீத வித்துவான் பட்டம் பெற்றார். அச்சமயத்தில் சங்கீத வித்வத்சபை, ரசிகரஞ்சனிசபா நடத் திய போட்டிகளில் பல பரிசில் களைப் பெற்றார். 1953இல் நாடகம் ஒன்றில் நடித்தபோது அந்த நாடகத் தைப் பார்க்க வந்த சினிமா
இந்தி 0.04-0
டைரக்டர்ஏடி கிருஷ்ணசாமித்ரன் தயாரித்த பொன்வயல் படத்திற்கு
பின்னணி பாட வாய்ப்புக் கொடுத் தார். சிரிப்புத்தான் வருகுதையா இதுவே இவர் பாடிய ஒர் திரைப்
Lr Error:TL si: 3:LIrgá7či Ľj: :Jiří Gi
புகழ்பெற்றதைத் தொடர்ந்து அவ்
ருக்கு படங்களில் பின்னணி E. E. வாய்ப்புகள் குவிந்தன் கலைஞர்
கருணாநிதி தம்ாரித்த அம்மையார்
படத்தில் அம்மையப்பா அருள் புரி வாய்' என்ற பாடலை TR பாப்பா வின் இசையில் பாடினார். இதுவும் பிரபலமாகவே TR பாப்பா இசை யமைக்கும் படங்களில் கோவிந்த ராஜனுக்கு வாய்ப்புக்கள் கிடைத் தன. மிகச் சுத்தமான தமிழ் உச் சரிப்பு, வெண்கலநாதம் போன்ற குரல், பலவித உணர்ச்சிகளையும் குர வில் காட்டக்கூடிய திறமை இத்த கைய தனிச்சிறப்புகள் இவருக்கு வாய்ப்பினை அதிகரித்தது. எங்க வீட்டு மகாலட்சுமி படத்தில் பட் டனம்தான் போகலாமடி, தைபிறந் தால் வழிபிறக்கும் படத்தில் அமு தும்தேனும் எதற்கு?
வண்ணக்கிளி படத்தில் மாட் டுக்கார வேலா மாலையிட்ட LY uLHHLL EOOu S SOtOmOtLL S L LLTYTST S SK LLGLLEL எங்கே என பல பாடல்களைப் பாடி
frIr.
சிவாஜி கணேசன், எம்.ஜி. இராமச்சந்திரன் ஆகியோர் புகழ் உச்சியில் இருந்தபோது பட பாடல் களுக்கு இவர் குரல் கொடுத்தார்

Page 22
95 இல் வெளிவ் நீத
க்நேரமில்லை பத்தில்
பின்னணிப் பாடலில் வெற்றி
இவர் 闾 தி இரப் படத்திலும்
இல் நாகராஜன் தயாரித்த கந்தன்
இதனை படத்தில் முதன் முதலாக க் நக்கீரர் வேடத்தில் 1967இல் நடித் *கள் பாடி தார்.அதன்பின்னர்
இதே ாேல் பாகப் kii
பட்த்தில் பாகவதராக நடித்தார்.
1989இல் வாராஜா வா 1970இல் திருமலை தென்குமரி
1978 இல் அகத்தியர் படத்தில்
அகத்தியராகத் தோன்றினார்.
1972 இல் 'தெய்வம்' படத்தில் பக்திப் பாடகராகவந்தார்
1973 இல் "ராஜராஜ சோழன்
படத்தில் நம்பியாண்டார் நம்பி
19' திருவருள் படத்தில்
கர்நாடக இசைப் பாடகர்
1976 இல் தசாவதாரத்தில் - நாரதர்
부
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1981 இல் தெய்வத்திருமணங் கள் - அகத்தியமுனிவர்
1983 தாய் மூகாம்பிகை-பக்திப்
LT Los
1986 இல் நம்பினார் கெடுவ தில்லை
1986 மீனாட்சி திருவிள்ை பாடல் போன்ற படங்களில் வந்து ரசிகர்களுக்கு பக்திப் பரவசமூட்டி
:յքի կ":
இவர் 1955ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 26ம் திகதி சுலோச்சனா அம்மையாரை திருமண்ம் செய்தார். இவருக்கு ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணுமாக இருவர் மட்டுமே, ஒருவர் பிரபல டொக்டர் சீர்காழி சிவசிதம்பரம், மற்றவர் டொக்டர் ஞானவல்லி,
இசைத்துறைக்கு இவர் ஆற்றிய பனிக்கு குறிப்பாக சென்ன்ை பல்கலைக்கழகத்தில் அவர் நடத்திய இசை ஆய்வைக் கருதியும் அவருக்கு பல்கலைக்கழகத்தின் 125ம் ஆண்டு விழாவில் டொக்டர் பட்டம் வழங்க
பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது 1983 இல் நடந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் மாநில ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான திரு. குரானாவிடமிருந்து டொக்டர் பட் டம் பெற்றார்.
இசைக்காகவே இறுதி மூச்சு வரை உழைத்த இசைமணி கோவிந் தராஜன் 198ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி மறைந்தார்
தொலைபேசி அழைப்பு
அழகான இளைஞன் ஒருவன் தனது இரு காதுகளும் வெந்த நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சென்றிருந்தான் வைத்தியர் என்ன் நடந்தது? என்று
Lī.
நான் தொலைக்காட்சியில் மட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது மதிப்னேவி தனது உடைகளை அயன் பண்ணிக்கொண்டிருந்தாள் அவள் சூடான் அந்த அயனே தொலைபேசிக்கு முன் வைத்து விட்டுச்செல்: அந்த வேளை எனக்த ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் இந்த அபண்ணாரிசீவர் என நின்ைத்துகாதில் எடுத்துவைத்துவிட்டேன் என்றான்.
"அது சரி:னது மற்றைய காதுக்கு என்ன நடந்தது' என்று கேட்டார்வேத்தியர் கொஞ்ச நேரத்தில் மீண்டும் அதே தொலைபேசி அழைப்பு வந்தது என்றான் பெருமூச்சோடு இது
எப்பபு:பிருக்கு?
siä oi-04-10

Page 23
பல்கலைக்கழகங்களின் ஆதிக்கம் கொழும்பைப் பொறுத்தவரையில் தலைநகருக்கு அப்பால்தான் மையமிட்டிருக்கிறது. பல்கலைக்கழக அணு மதி கிடைத்தவர்கள்கூட வேலை வாய்ப்பு மற்றும் வெளிநாட்டுப் படிப்பு என்பவற்றைத்தான் தேடுகிறார்கள். பொதுவாக தனியார் உயர்கல்வி நிறுவ னங்களில் அதிக மாணவர்கள் இணைந்துகொள்கிறார்கள். பல்கலைக்கழகங் களுக்கு வெளியே அவர்கள் இணைந்துகொள்ளும் மற்றோர் இடத்தில் நானும் ஒருமுறை இணைந்துகொள்ளும் வாய்ப்பிருந்தது. அது ஒரு ஓய்வு நாள் வெள்ளவத்தை கடற்கரையோரப் பகுதியில் நான் காற்று வாங்கச் சென்று கவிதைகள் பற்றி, அதாவது பொம்பிளைப் பிள்ளையன்? பற்றி
ரொம்படுவரோ) கதைக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
 
 

േ=" தியும் பங்களும்

Page 24
ஐந்து மாணவர்கள் என்னைப் வே அங்கு காற்று வாங்கிக்
போ
தள்ை பல்கலைக்கழகம் ம்ற்றைய இநால்வரும் BAேS ல் கல்வி கற்கிற 三 ரஸ்பர
அறிமுக் உரையாடலின் பின்னர்
அந்த மாலைப் பொழுதில் என்ன?
கதைக்கலாம் என யோசித்தோம்
தால் பெண்கள் பற்றிக்
பொடியள் சேர்ந்தால் பெட்ட்ை
ளைப் фд): கதைக்கிற்துக்கும்
'பொட்டையள் சேர்ந்தால் ப்ொடி 8. Goñir, பற்றிக் கதைக்கிறதுக்கும் ஒரு கட்டுத் தீர்மானம் அவசியம் தான்ோ என்று நீங்கள் கேட்பது கதில் விழுகிறது.
விழுகிறது.
፲፰: ................. ....!
தீர்மானம் எடுக்கப்ப்ட்'
, ليس (ق) T) م 3). تلك الله .
婷、
ல்லோரும் இளைஞர்களாய் இருந்
கதைப்பதென்று ginitiation பிற்று:
嵩
பரிமாறப்படத்தொடங்கின்
: i ஒவ்வொருவரும் பொம்பின்ன்
பளிட்ட நல்ல @Liria (343.137: , செய்வியன் அது காதலி மட்டும்
இல்லை; கூடப் படிக்கிற சினேகிதி, பக்கத்து வீட்டு அக்கர் முன்கண்ட் அன்ரி இப்பிடி பொதுவாகப் பெண் களைப் பற்றிச் சொல்லுங்கோ' என்று முதலில் நான்தான் தொட்க்கி
வைத்தேன்.
'நாங்கள் ஏன் மச்சான் அவங் களைப்பற்றிக்கதைச்சுப்பொட்டை பளைப் பெரிசாக்கோணும்' என்று பேசத் தொட்ங்க முன்னரே முட்டுக் கட்டையாக ஆரம்பித்தான் மகோ தான் "இஞ்சை வா" கதைக்க தே' அவங்கள்ளப் பற்றித்தான். அதுக்குள்ள ஓப் ஆக்கி
நாய் நீகொஞ்சம் வெயிட்பண்ணு,
உனக்கு அவளவையைப் பற்றி கதைக்கத் தெரியேல்லை. அ ப் பி டி யே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில இருந்து இந்த ஐஸ் பழத்தை சூப்பு என்று சொன்னபடி சிவசங்கர் தன் கையிலிருந்த ஐஸ்பழத்தை
கோடுத்தான் எல்லாரும் ஒரு ஒ. பேர்ட்டார்கள் மகோ முகத்தில்
அகதிவழிந்தது.
'எப் பவும் பொம்பிளைப் பிள்ளையவிட்ட எங்களை போக்கி
* ) & = யனாக் காட்டோனும் என்றான்
பனாய்க் காட்டுறது எண்டு விளக்க
மார்ச் சொல்லலாமே என்று நான்
குடைந்தேன். எங்களோட நெருக்
கம்ா இருக்கிற பெர்ம்பிளையளிட்ட
அவன் குடிக்கிறவன், இவன் சிகரட்
பத்துறவன், உவன் ரெண்டு பேரை
வள் பண்ணிப் போட்டு இப்பு
Sýli: டுட்டுத் திரியிற ான் இரண்டு எங் களைச் சுத்தியிருக்கிற மற்றப் ப்ொடி
பளைப் பற்றி கொஞ்ச்ம் அள்ளி வைக்கோனும் அப்பிடி சொன் ன்ாத்தான், இவன் ரொம்ப நல்ல்வன் எண்டொரு பிலிங் அவைக்கு வரும்: பிறகு கொஞ்சம் ஈசியா அவை யோட் பழகலாம்' என்று படு விளக் கமாச்சொன்னான். "போடா நீயும் உன்ர ஐடியாவும் பொட்டையுள் இப்ப முந்தின் மாதிரி இல்லை சரி | ii | ஐடியா இப்ப செல்லாது வேணு மெண்ட்ா சும்மா நாங்கள் கேக்க
என்றான் மகோ.
"மச்சான் நீ ஒருத்தியோ ட போனாயெண்டர் அயலட்டையில் போறதுகளைக் கண்டு கொள்ளக் கூடாது, ஒண்டும் தெரியாத
இந்த்
பிரெண்ட்சை அறிமுகப்படுத்து και η διήρκ. ஏன் ரொம்பிளைப் பிள்ளை ASAeueSJS SAYYYA S AAAA S GG S SYS S AAAAS SrSA0 ' மாதிரி கச்சப்படுறாய் வடிவாக் சிவச்செல்வன் அதென்ன யோக்கி தன் இன்டு அது செல்லும்
பிற்கென்ன்ே கலக்கல் தானே' என்றான்பிரகாஷ்
--
இப்பிராண் மாதிரித்தான் பேசாமப் போகோனும் ஏய்சதீசின்ரதங்கக்கி போறாள் எண்டு அவள் சொன்ன ότήσει எங்க்: ாண்டு தேரேனும்: மற்றப் பொம்பிளைப் பிள்ளை பன்ன்பே பிடிக்காத மாதிரித்த ಫ್ಲ. திரியோணும், அப்ப தான் தன்
"எப்பவும் கிழடுகள் மாதிரி தத்துவம் சேக்கூடாது பொம் பிளைப்பிள்ளைதானே எண்டு போட்டு கண்ட்படி அட்வைஸ் பண்ணக் கூட்ாது கொஞ்சம் பின் லியா மூவ் பண்ண்ேணும் இப் அவளவைக்கு அப்பா அம்மா சகோதரங்கள் மற்றக் சின்ேகிதிகள் எல்லான்ரயும் விட்டுட்டு ஒரு ஆண் துணை தேவைப் டூது அது காதலனாய் தான் இருக்கோணு பெண்டில்லை. ஆனா அது காதல் னாய் இருந்தால் நல்ல்ம் என்டுத்ான் நினைப்பினம். அவை தங்கம் மீன்ப் பாரத்தையோ அல்லது எண்ணங் களையோ சொல்லிச் சந்தோஷப் படுறதுக்கு ஒரு துணை அது எதிர்ப் பாலாரா இருந்தாத்தான் இரண்டு தரப்புக்கும் விருப்பம்.அப்பிடியான உறவுகள் தங்க விட்டு விச பத்தையோ அல்லது வேலை செய் பிற இடக் கதையையோ சொல் லேக்கை பொறுமையா கேக்கோ ணும்' என்றான் கஜந்தன்

Page 25
"ஒமண்ணை இவனுக்கு பொம் பிளையளைப்பற்றி கொஞ்சம் கடத்
அடிக்கடி பொம்பள்ை வேவும் போட்டிருக்கிறான் எண்டு பழைய க*தயைச் சோல்லி சிவசங்கர் கஜந்தனுக்கு எரிச்சலூட்டின்ர்ன்
சொல்லக் கூடாது இரண்டுத்ான் நின்னச்சன்ான் சத்திமா நீ சைக்
நீ ஜீன்சை அடிக்கடி பாவிக்கி நேல்லை? ஜீன்சில் வந்தாயெண்ட் கலக்கலா இருக்கும் எண்டு சொ ல்வி அ ଈପ୍ସି), ଛନ୍ତି । யே கம்மா போப்பா ன்ண்டு பாதி விருப்பத்
தில் சொல்லுறஅளவுக்கு அவையை
நாளுக்குள்ள நீங்க சொன்னதை ட்ரை பன்ன்ப் பாத்தினமென்ட்ா உங்களுக்கு சக்சஸ்தான். ரீவிநாடி கங்களைப் பற்றிக் கதைக்கோ ஒனும், தெரியாட்டியும் தெரிஞ்ச சில நாடகங்களைப் பற்றிக் கதைக்கிறது இப்ப கட்டாயம்' என்றான் சிவ சங்கர் "இதுக்காக நாங்கள் வேல்ை வெட்டியில்லாமல் அந்த குப்பை நாடகங்களையெல்லோ பார்க் கோணும்' பிரகாஷ் சொன்னான்.
"நாங்கள் எப்பவர்வது எந்தப் பொம்பிளைக்காவது உதவி செஞ் சிருந்தா அதை அந்த இடத்திலேயே மதந்துவோணும். பிறகு அதை நாங்கள் நினைக்சுக் கொண்டு, பிறகு அவை உதவுவினம், ஹெல்ப் பண்ணுவின் ம் இல் லாட்டி
தெரியும். ஏனெண்டர் ஸ்கல்ல
“ ; sy if tri Go Gorax, ' , XX *' 巽。、。、
FAI XFJ- L ' கம்மா இருந்தவங்களைக் கிண்டி
கிளில் வந்தா சுப்பரா இருக்கும் ஏன்
| ри. வில எத்தோணும் கொஞ்ச
எங்களை நின்ைச்சுக் கொண்டிருப்
பினர் என்டெல்லாம் நினைக்கக்
கோண்டிருக்கக் கட்ந்து நான் அனுப்விச்சுச் சொல்லுறன் என்று Lr Gr Gls frgrs-Trrs.
"எல்லாரும் எல்லாம் சொல் ஆரtங்கள் காதவைப்பற்றி ஒன் டுமே சொல்லேல்லையே.'
விட்டன். 'அண்ணா சிம்பிளா சொல்லுறன். ரொம்பி3ளங்க கர்தின்வத்தான் நம்பி விடாதே." என்றான் சிவசங்கர் இவனுக்கு சிலநேரம் காதல் தோல்வியர் இருக் குமோ என் நினைக்கக் கொண்டு *என்ன் இவன் சொல்லுறதை ஒத்துக் கொள்ளலாமோ? என்று கேட் டேன், "நூற்றுக்கு நூறு வீதம் சரியண்ணை சினிமாவில் காட்டுற தொண்டும் பொய்யில்லை. ப்ொம் *gmgr Jórysty Gift",3LIG3). TSIGIL. பிடிக்க முடியுறதில்லை. என்னதான் உருகி உருகி லவ் பண்ணினாலும், எப்பிடித்தான் அதுகளுக்கு கழட்டி விட்டிட்டு போக மனம் வருதோ' என்று இரண்டு மூன்று பேர் கடுமையாய்க்கவலைப்பட்டினம்.
அஞ்சுபேரும் நண்பர்கள் என்ற படியால் ஒரே கண்ணோட்டத்தில பெண்களைப் பார்க்கிறார்களோ தெரியேல்லை. ஆனாலும் வெறும் பேச்சுக்காக அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கச் சாத்தியமில்லை. 'சரி நான் வரட்டோ..?' என்றேன். "அண்ணே நாங்கள் சும்மா அலட்டி னம், ஒண்டையும் எழுதிப் போடா தையுங்கோ’ என்றனர். "சீச்சி நான் எழுதவே மாட்டேன்' என்று சொல்லியபடி விடைபெற்றேன்.
இந்திக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 26
சுவாமி நீங்கள் நடிச்சபக்தி வீடியோ ரிலீஸ் ஆகியிருக்குது. சி.சே. முதலில இந்த திருட்டு
விசிடியை ஒழிக்கிற வழியைப் /
பாக்கோனும்
|]] தற்பெருமை ப்ேப எங்கள் வலை விசித் ஏன் என்ன நடந்தது?
வேங்கையிEேயே ரம்பது மகளிர் டே ஒதுக்கீடு இருக் ஆச்சிரமத்தில் தானென்டு
பேட்பு தடுத்திருக்கா.
 
 

கதவைத் திற. Eாண்டு தத்துவங்களெல்லாம் உதிர்த்துட்டு இப்படிக் கதவை முழு ஒளிஞ்சு கொண்டிருக்கிறீங்களே சுவாமி. காற்று வரட்டும் எண்டுதான் சொன்னன். ஆனா போலீஸ் எல்லோ Ճllլեւեյե, 17
鲇、

Page 27
Z S S S S L S L L L L L S TSM
இரு இனம் தனது தாயகத்தை சொந்தம் கொண் €ဖွဲ့နှီးမြုံ့ தாமே முதலில் குடிவந்த பூர் விகக் குடிகள் என்று கோருவதைப் பார்க்கின் றோம். யார் முதலில் வந்தது என்பதுதான் இந்தப் GLITLipular qypat du Gf LLILOTS இருக்கிறது. கிழக் கிலங்கையிலும்கூட முஸ்லிம் சமூகத்தினரை ஏதோ நேற்று வந்தவர்கள் என்று கருதும் போக்கு உண்டு. எல்லா சமூகத்திலும் எல்லா காலத்திலும் மக்கள் ஒரு வருக்குள் ஒருவர் கலந்து மனம் முடித்து வாழ்ந் திருக்கிறார்கள் ஒரு போதும் சுத்தமான கலப்பில்லாத இனம் என்று ஒரு இனமும் இருந்ததில்லை. இருக்கவே முடியாது. இதற்குள் நீ அந்த இனம். நான் இந்த னேம்" என்று எங்களுக்குள் வீண் போட்டியும் பாகு பாடுகளும் இதை உணர்த்துவது போலிருக்கும். மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் உறவுகள் பற்றிய வர லாற்றுக் குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்ட கட்டுரையே இது.
*中區忌鬼*」****
 
 

H கர்நஆப் பார்: ஆம் ஆபாடி
கேள்விகள் ராபூர்வுறும் நீடிப்பு
கிழக்கின் ஆதிக் குடிகளாக இயக் கரையும் நாகரையும் கருத முடியும். இவர்களோடு மட்டக்களப் பு வாவியை அண்டிய கரையோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்ட திமிலர் எனப்படு வோர் கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே வாழ்ந்ததாகவும் சில சான் றுகள் உள்ளன.
இவர்களுக்குப் பின் இங்கு குடி யேறியதாகக் கொள்ளப்படும் குஹ மரபினருக்கும் அச்சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த திமிலருக்கும் ஏற் பட்ட சூழ்நில்ை ஆதிக்கப்போட் டியே பின்னர் திமிலரை மட்டக்களப் T பிலி இந்து துரத்தப்பட காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் ஒரு கருத்துண்டு.
இந்தத் திமிலர், குஹர் சண்
டையின் போது அராபிய வியா பாரிகள் குஹ சமூகத்தவர்களுக்கு உதவிசெய்து திமிலர்களை சத்துருக் I, ண்டா எனும் இடத்தில் வைத்து புத்தத்திலே தோற்கடித்து அவர்களை கிழக்கை விட்டே துரத்தி விட்டு குற்ற சமூகத்தவர்களை நிலை பான குடி பதியாக கிழக்கிலே
கிடுத்துக் 01-04-10
|
இரு இடங்களிலும் அரேபிய
இருக்க வைத்து திரும்பவும் திமி
லர்கள் வந்து தாக்காது பார்த்துக்
கொள்வதற்காக ஏறாவூரில் ஒரு பாதுகாப்பு அணயும் மருதூரில் ஒரு அரணையும் அமைத்து அந்த
வியாபாரிகள் குடியிருப்புக்களை
அமைத்து அங்கு நிரந்தரமாக இருந்து
கொண்டு பாதுகாப்பு வழங்கினர்.
gay fi TL 7 W 77 u III L IT ரிகளின்இந்தக்  ைகங் கரியத்தை மனத்திலே கொண்ட குறை சமூகத்தவர்கள் இதற்கு பிரதி உபகாரமாக, நன்றிக் கடனாக எதுவும் செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்கள் மத்தியி லிருந்த ஏழு குடிகளிலும் ஏழு அழ கான கன்னிப் பெண்களைத் தெரிவு செய்து அவர்களின் யுத்தத்திலே உதவிசெய்த அந்த 7 அரேபிய கப்பல் தலைவர்களுக்கும் திருமணம்செய்து கொடுத்தனர்.
இந்தக் கலப்புத் திருமணத்தில் ஏற்பட்ட 'குடிவழி மரபு இன்றும் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் மத்தி யில் அழியாது உள்ளது. மேலும் எதிர்மனசிங்கன் எனும் அரசன்
மட்டங்காப்பு நுவர புழா காங்காரமிாடகமும்

Page 28
மட்டக்களப்பை ஆட்சி செய்த போது (பழைய மட்டக்களப்பு இன் றைய தென்கிழக்கே என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
நற்பிட்டிமுனைக்கு மேற்கே கிட் டங்கி வீடுகள் அமைத்து பின்வரு வோர் வியாபாரம் செய்தனர். காட் டான் (கட்டாரிலிருந்து வந்தவர் கள்), சுல்த்தான் (பார சீகத்திலிருந்து வந்த வர்கள்) , சிக் கந்தர் (கிரேக்
“
. "പ്പ്
ந்து வந்தவர்கள்) என்பவர்களோடு வேரோடி வியாபாரம் செய்யும்
துலுக்கர் (பரம்பரை பரம்பரையாக அங்கிருந்து வியாபாரம் செய்த துருக்கியர்) என வரலாற்று தகவல் கூறுகின்றது. (ஆதாரம் மட்டக் களப்பு மான்பியம் எப்.எக்ஸ். சி.
|ELTTტუჯ/T)
*岛凸_茵院" இன்றும் கிட்டங்கி என்றே அழைக்கப்படுகின்றது.இது நட்பிட்டி முனைக்கு பக்கத் ်မူ၍
உள்ள ஒர்னர் ".
இந்தக் கிட்டங்கிக்கு a உள்ள ஊர்தான் சவளக்கடை என்" பதாகும். "ஜவுளிக்கடை' என்பதன் திரிந்த ஒரு வடிவமே சவளக்கடை என்பதாகும். ஜூ வடஎழுத்து என்ட் தால் 'சி என்ற தமிழெழுத்தினை பாவித்த போது ஜவுளிக்கடை சவுளிக்கடையானது, பிற்காலத்தில் இது சவளக்கடை என திரிந்துள்ளது. இதிலிருந்துஅரபிகளின் ஆட்சி கி.மு இங்கு இருந்ததாக அறியமுடிகிறது.
திராவிடர்க ஞம் அன் O Gʻ3) yy). II I
 
 
 
 
 
 
 
 
 

அரபிகளின் வழித்தோன்றல்களான இன்றைய முஸ்லிம்களும் கிறிஸ்து வுக்கு முன்பிருந்தே கிழக்கில் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளார்கள் என்பதனை இது எடுத்துக் காட்டு கிறது. தமிழர், முஸ்லிம் உறவு கிழக்கில் 2000 ஆண்டுகளுக்கு முற் பட்டது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த ஒற்றுமையின் ஞாபகச் FF337537 JENAY, SITTI, I, GDYGY, F, GJIT, FJFITE, இலக்கிய தடயங்கள் இன்றும் இரு சமூகங்களிடையேயும் ஒன்றுபட்டு இருப்பதை அவதானிக்கலாம். உதா ரணமாக திருமண சம்பிரதாயங் களில் திராவிடர்களிடமிருந்து முஸ்லிம்கள் பெற்றுக் கொண்ட வைதான் தாலி, கூறை, சீதனம் போன்றவை. அரேபியர்களிட மிருந்து திராவிடர்கள் பெற்றுக் கொண்டவையாக மருதாணி, குரவை, ஆரத்தி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
சிங்கள அரசர் காலத்திலிருந்து அந்நியர்கள் ஆட்சியான போர்த் துக்கீசர், டச்சுக்காரர் ஆட்சிவரை இரு சமூகங்களிடையேயும் எதுவித விரி சலும் கானப்படவில்லை. ஒற்றுமை யாகவே வாழ்ந்துள்ளனர். பிரிட்டிஷ் காரரின் ஆட்சியின்போது சட்ட நிரூபண் சபை, சட்ட நிருவாக சபை அமைக்கப்பட்ட போது முஸ்லிம் களுக்கும் பிரதிநிதித்துவம் வேண் டும் என் வந்தபோது சேர் அருணாச்சலம்,
சர் பொன்னம்பலம் ராமநாதன்
இந்தக்
ஆகிய இருவரும் முஸ்லிம்கள் தனிச் சமூகமல்ல அவர்களும் தமிழர்களின் ஒரு பிரிவினரே எனக்கூறிய கருத்தும் இங்குகுறிப்பிடத்தக்கது.
"முஸ்லிம்கள் பெரிய girl. பாரிகள் அல்லர் அவர்கள் அங்காடி வியாபாரிகள் எனக் கூறிய கருத்து இனப்பிரச்சினையைத் தூண்டி, அது அகில இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கொதித்தெழச் செய்த போதும், கிழக்கிலே வாழ்ந்த இரு சமூகத் தவர்களையும் இது பிரித்து விட் வில்லை. இதனை வேறொரு வகை யாக கூறுவதாயின் அரசியல்வாதி கள் இரு சமூகத்தையும் பிரிப்பதற்கு வழி சமைத்தனர் எனலாம். இதன் தொடர்தான் ஆயுதக் குழுக்களின் போராட்டத்தின்போது முஸ்லிம் கள் மீது தங்களது ஆயுதப்பலத்தைக்

Page 29
அவசரகால |Liណ្ណ
செரேவிவேகானந்தர் சட்டத்தரணி
2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ந்ே திகதி பாராளுமன்றம் கலைக் கப்பட்டது. அரசியலமைப்புக்கமைய ஜனாதிபதி ஒரு பிரகடனம் வெளி யிட்டார். அப்பிரகடனத்தின்படி 2010 ஏப்ரல் 9ந் திகதி புதிய பாராளுமன்றத் திற்கான தேர்தல் நடைபெறும் 22ந் திகதி ஏப்ரல் மாதமே புதிய பாராளு மன்றம் கூடுகின்ற திகதியாகும்.
BIGODETUDöÜSLÜLILLபாராளுமன்றம் கூட்டப்படுதலும்
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆங்கிலத்தில் எம்.பி. என்று அழைப் போம். அவர்கள் தமது பதவிகளை இழந்து விடுவர். அவர்களால் எம்.பியாக தொடர்ந்துமிருக்க முடி யாது. அவர்களது சம்பளம் கொடுப் பனவுகள் யாவற்றையும் இழந்து விடுவர். அவர்களுக்கென்று கொடுக் கப்பட்ட அரசாங்க வீட்டிலிருந்தும் விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் படும். சுருங்கக்கூறின் அவர்களுக்கு முன்னாள் எம்.பி. என்ற பட்டம் மட் டுமே மிஞ்சும், அமைச்சரவை அப்படி யல்ல. அமைச்சரவை அந்தஸ்த்து கொண்ட அமைச்சர்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக கடமை புரிவர். புதிய பாராளுமன்றம் தெரிவு செய்தபின்பு, புதிய அமைச் சரவை அந்தஸ்த்து கொண்ட அமைச்சர்கள் தொடர்ந் தும் அமைச்சர்களாக * கடமை புரிவர்
புதிய பாராளுமன் றம் தெரிவுசெய்த பி ன் பு பு தி ய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காட்டி ஆயிரக்கனக்கான உயிர் களை பலிகொள்ள வைத்தது. இதன் உச்ச கட்டம்தான் முஸ்லிம் கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி யேற்றப்பட்டமையாகும்.
இன்று கிழக்கு மக்கள் பழைய உறவை எண்ணிப்பார்த்து அந்த உறவுகளை அசை போட்ட வண் னம் உள்ளனர். இந்த உறவை மீண்டும் பலப்படுத்திக்கொள்ள முஸ்லிம் காங்கிரஸ்"ம் இன்றைய கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் நல்லதொரு சந்தர்ப்பம் என கட்டிய னைத்து கதை பேசிக் கொண் டார்கள்,
"இன்றைய சந்தேகங்கள் இரு சமூகத்தவர்களிடமிருந்தும் அகல வேண்டும். இந்த மண்ணில் வாழு கின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக கைகோர்த்து வாழ வேண் டும் என்பதற்காக நேற்றும், இன் றும், நாளையும் எனது செயற்பாடு களை மேற்கொண்டு வருகின் றேன். இந்த இலட்சியத்தின் வெற்றியை உங்களின் முகங் களிலிருந்து என்னால் உணர முடி கிறது. இத்தகைய ஒற்றுமை மூலம் தமிழ்ச் சகோதரர்கள் அம்பாறை மாவட்டத்தில் தங்களின் பிரதிநிதித் துவத்தைக் காப்பாற்றிக் கொள்வ தோடு தங்களின் இன்னுமொரு சதோதர சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க முடியும். இந்த செய்தியை மாத்திரம் தான் நாள் தமிழ் மக்களுக்கு விடுக்க
|11|-11|-1|1 5.

Page 30
விரும்புகிறேன்' என்ற தலைவரின் அன்றைய பேச்சு இன்று உற்று ணர்ந்து பார்க்க வேண்டிய சரியான் காலகட்டமாக கொள்ள முடியுமல்
Կլal III ?
எனவே எமது இரு சமூகமும் எதிர்கால அரசியல், பொருளாதார, #ffb': 'g1', இலக்கிய, கலாச்சார, மத, நில, பாதுகாப்புக்கான ஒரே ஒரு வழி, நம் இரு சமூகமும் ஒன்றுபட்டு வாழ்தலேயாகும்.
Pitt E.
உசாத்துணை
01:மட்டக்களப்பு:வரலாறு ஒரு அறிமுகம் -வெல்லவுர் கோபால்
02. தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் பூர்வீக வர்லாறு'மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத்
03. மட்டக்களப்பு மான்மியம் - எஸ். எப்.எக்ஸ், சி.நடராஜா
04. அம்பாறை மாவட்ட தமிழர்களின் சுபீட்சம் முஸ்லிம்களின் கரங்களை படிப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.
ବର୍ଣ୍ଣ |rfb| SIGUILDFFF" ףTub, PTHETLR.9%הpgu{
வேதங்களும் சாஸ்த்திரங்களும் கூறும் பெண்களின் பெருமையை இன்று வாய் பேச முடியா ஜீவிகளாக சிறைக் கம்பிகளில் இல்லை முகாம் கம்பிகளுக்குள் தூரத்தில் நின்றே கூறினாய். உன் நல விசாரிப்பினை, அதுகூட விளங்கவில்லை பெருமை கூறும் சாஸ்த்திர
வேதங்களுக்கும் ஜெ.ஜெகதீஸ்
மெளனமே புத்தளம்
*
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமைச்சரவை ஜனாதி பதியால் நியமிக்கும் வின் ரபும் பழைய அமைச்சரவை இயங்கும். இது அரசிய வன்மப்பின் சட்டதிட்டமாகும்:
தேர்தலின் பின் புதிய பாராளு மன்றம் ஏப்ரல் மாதம் 3ந் திகதி கடு வதாயின் அதற்கு முன்பு, மார்ச் இந் திகதி பழைய பாராளுமன்றம் ஏன் கூடவேண்டும்? என்ற கேள்வி எழு கின்றது. இதற்கு சட்டத்தில் இடம் உண்டா என்ற அடுத்த கேள்வி எழுகின்றது. ஜனாதிபதி அவசர கால பிரகடனத்தை பிரகடனம் செய்துள்ளார். அதற்காக பழைய பாராளுமன்றம் ஜனாதிபதியினால் கட்டப்படுகின்றது.
இலங்கை பல வருடங்களாக தொடர்ச்சியாகவும், விட்டுவிட்டும் அவசரகால் நிலைமையின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. அவசர காலப் பிரகடன்ம் என்றால் எல்லோ ருக்கும் தெரியும். ஆனால், இந்த அவ சரகால பிரகடனம் எவ்வாறு சட்ட மாகியது என்று பலருக்குத் தெரியாது
இலங்கையை ஆங்கிலேயர் ஏறக் குறைய 10 வருடங்கள் அடக்கி ஒடுக்கி ஆண்டவர்கள் அவர்களது ஆட்சியில் கவர்னருக்கு பல ஏகபோக அதிகாரங் கள் இருந்தன. அவ்வாறான அதிகாரங் களை ஆங்கிலேயரின் நல உரிமை
களை பாதுகாப்பதற்காக கவர்னரால் பிரயோகிக்க முடியும், அது கவர்னரின் ஏகபோக உரிமையாகும். 1931ம் ஆண்டளவில் டொனமூர் அரசியல் மைப்பு கொண்டுவரப்பட்டது. அதன் கீழ் சட்ட நிரூபண சபை மூலம் ஆங்கில ஆட்சி தொடர்ந்தது அவ்வேளையில்தான், 1947ம் ஆண்டு ஜூன் மாதம் ந்ே திகதி "பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டம்'
( IP LI B L | C SECURITY ORDINANCE) இயற்றப்பட்டது. இத்தோடு, கண் மூடித்தனமாக பிரகடனம் செய்யும் கவர்னரின் அதிகாரம் மட்டுப்படுத்தப் பட்டது.
பெயரோ, பொதுமக்கள் பாது காப்பு கட்டளைச்சட்டம். பொது மக் கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று அர்த்தம் கொடுக்கப்படுகின்றது. கேட் பதற்கோ இனிமையாக இருக்கின்றது. இந்தக் கட்டளைச் சட்டத்தின் பிர மானங்களுக்கிEப்பததான அவசர கால பிரகடனம் செய்யப்படுகின்றது. இந்த அவசரகால பிரகடனத்தின் கீழ் தான் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன். நசுக்கப்படுகின் நன. பவர் சிறைச்சாலையில் பல வருடங்களாக வாடுகின்றனர். ஆட் கள் காணாமல் போகின்றார்கள். வெள்ளைவானில் ஆட்கள் கடத்தப் படுகின்றார்கள் புலி என்றும் பயங்கர வாதி என்றும் சுளைகளைாகக்ப்பம் பெறுகின்றார்கள் பரிதாபமான
பொதுமக்கள் நடுநடுங்கி வாய்மூடி
இந்திரக்

Page 31
மெளனித்திருக்கின்றார்கள்.
1947ம் ஆண்டு தொடக்கம் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத் தின் கீழ்தான் எமது இடதுசாரி அரசியல்வாதிகளான் என் எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, பீட்டர் கெனமன், பிலிப்குணவர்த் தனா போன்றோர் சிறையில் அடைக் கப்பட்டனர். அவர்கள் இச்சட்டத் தினால் ஏற்படும் கொடுமைகளை, துன்பங்களை பேச்சாலும் எழுத்தா லும் வர்ணிக்காத நாட்களே இல்லை. தமது இடதுசாரி கொள்கை கொண்ட அரசாங்கம் மலரும்பொழுது பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட் டத்தை நீக்குவதாகவும் அவசரகால பிரகடனமின்றியே ஆட்சி செய்யப் போவதாகவும் சபதம் செய்தனர். ஆனால் நடந்தது என்ன?
1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிந் திகதி இலங்கை சுதந்திரம் அடைந் தது. ஆங்கிலேயரால் சோ ஸ்பரி
அரசியலமைப்பு வரையப்பட்டது. அவ்வரசியலமைப்பின் கீழ் அரசாங் கம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயரே தங்களால் கொடுக்கப்பட்ட அரசியல் மைப்புக்குள் “பொதுமக்கள் பாது காப்பு கட்டளைச் சட்டத்தை' ፵ûሀj அங்கமாக புகுத்தவில்லை. தனித்து சட்டமாகவே இருந்தது. "பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டம்' அரசியலமைப்பின் அந்தஸ்த்தைப் பெறவில்லை. அதனால், பாதிக்கப் பட்டோர் நீதிமன்றம் சென்று அவசர
(REGULATIONS) a pig போடுவது இலகுவாக இருந்தது.
1970ம் ஆண்டு சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து அரசாங்கம் அமைத்தன. Աքչենէ)/, ճll:il குடியரசு அரசியலமைப்பு டொக்டர் கொல்வின் ஆர்.டி சில்வா வால் உருவாக்கப்பட்டது. எவர் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச்
 

சட்டத்திற் கெதிராக முழக்க மிட்டாரோ, அவரே பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை முதலாவது குடியரசு அரசியலமைப் பின் ஒரு பகுதியாக மாற்றிவிட்டார். அந்தோ இடதுசாரி அரசியல்வாதி களின் விந்தைகள் இச் செயலால், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் விடுபட்டவை அரசியல் eOTL0 LLL LLYYY uL SS tt K aaH C TOTO OTL L L E OuLL LLLL Te நிறைவு செய்யப்பட்டது. பொது மக்களுக்கு பாராதூரமான தாக்கத்தை உண்டாக்கியது.
அதன்பின், ஜே. ஆர்.ஜெயவர்த்தனா 1978ம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல மைப்பை உருவாக்கினார். அவரும் டொக்டர் கொல்வின் ஆர் டி.சில்வா வைப் பின்பற்றி பொதுமக்கள் பாது காப்பு கட்டளைச் சட்டத்தை இரண் டாவது குடியரசு அரசியலமைப்பின் ஒரு அங்கமாக்கினார். ஒரு இறுக்க மான நிலைக்கு கொண்டுவந்தார். அதன் விளைவே பொதுமக்கள் அவசரகால ஒழுங்கு விதிகளால் பல ஆண்டுகாலமாக பாதிக்கப்பட்டு அல் வல்பட்டு அவதிப்பட்டுக் கொண் டிருக்கின்றனர்.
தற்பொழுது அவசரகால பிரகட னம் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரமும் அரசியலமைப்பின் 70 (5) 155 உறுப் புரைகளின் பிரகாரமும் ஜனாதிபதி யால் பிரகடனம் செய்யப்படுகின்றது. அவ்வொழுங்கு விதிகளை பாராளு மன்றம் 14 நாட்களுக்குள் ஏற்க வேண்டும். அவ்வாறு பாராளுமன்றம் 14 நாட்களுக்குள் ஏற்காது விடின்
அவை 14 நாட்களின்பின் சட்டவலு
இடிந்து
கொள்ளிள் ஆர்.டி. சில்வா ஆர்.ஜெயவர்த்தன
வற்றவையாகிவிடும். It நாட்களுக் குள் எடுக்கப்பட்டவை யாவும் சட்ட வலுவுடையவையாகும் என அரசிய வமைப்பு கூறுகின்றது.
அவசரகால பிரகடனத்தின் மூலம் ஒழுங்கு விதிகள் வெளியிட்டதனால் க ைவிக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் உயிர்பெறச் செய்யப் படுகின்றது. மீண்டும் கூட்டப்படு கின்றது. புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்படாததால் பழைய பாராளு மன்றமே இவ்வொழுங்கு விதிகளை ஏற்று பாராளுமன்றில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டால், அவ்வாறு கூடும்படி அழைக்கப்பட்ட பழைய பாராளுமன்றம் அறிவிக்கப்பட்ட பிரகடனத்தின் கால எல்லை அற்றுப் போகும்வரை அல்லது பொதுத் தேர்தல் முடியும் வரையும், இவற்றுள் எது முன்னர் நடைபெறுகின்றதோ, அதுவரையில் அமர்ந்திருக்க வேண் டும். அவசரகால பிரகடனத்தின் கால எல்லை ஒரு மாதத்திற்கு நீடிக்கும் மார்ச் மாதம் 9ந் திகதி பழைய பாராளு மன்றம் கூடி ஏற்றுக்கொள்ளப்படும் ஒழுங்குவிதிகளின் in at araano 1-A-

Page 32
ஏப்ரல் 3ந் திகதி முடிவடையும் அன்று தான் தேர்தல் முடிவுகளும் வெளி
யிடப்படும். அதனால் மார்ச் 9ந் திகதி
கட்டப்படும் பழைய பாராளுமன்றம் ஏப்ரல் மாதம் 9ந் திகதி வரையும் அமர்ந்திருக்கும். இந்த ஒரு மாதகாலத் திற்கும் சகல பழைய எம்பிக்களும் மீண்டும் எம்பிக்கள் அந்தஸ்த்தை பெறுவார்கள். அதிகாரங்களை பெறு போர்கள் மீண்டும் உயிர் பெற் றெழுவர். சம்பள கொடுப்பனவுகள், அதிகாரங்கள் யாவையும் பெற்று அமைச்சர்களைப்போல ஏப்ரல் 9ந் திகதி வரையும் பாராளுமன்ற உறுப் பினர்களாக இருப்பார்கள். தேர்தலில் பங்குபற்றும் பழைய எம்.பிக்கள் எம்பிக்கான சகல அதிகாரங்களையும் கொண்ட எம்பிக்களாக தேர்தலில் பங்குபற்றலாம்.
200ஏப்ரல் மாதம் 29ந் திகதி புதிய பாராளுமன்றம் கூடுவதற்கான திகதி ஜனாதிபதியால் ஏற்கனவே தீர்மானிக் கப்பட்டுள்ளது. அத்தீர்மானம் பிரக டனத்தின் மூலம் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
நல்ல நேரம் பார்த்து, நாள் பார்த்து கோள் பார்த்து 29ந் திகதி நிர்ணயிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஜனாதிபதி தேர்தலும் அவ்வாறே கணிக்கப்பட்டதாக பாப் புரை செய்யப்பட்டது. அதனால்தான் என்னவோ பாவம், ஜெனரல் பொன் சேகா சிறையில் அடைபட்டார் 22ந் திகதிக்குப்பின் என்ன நடக்குமோ தெரியாது. எது எவ்வாறாக இருந் தாலும் மீண்டும் அவசரகால பிரகட னம் செய்யவேண்டுமென்றால் ஏப்ரல் ந்ே திகதி அல்லது ந் திகதி செய்ய
GDI
2. 355:llä oi-04-10
வேண்டும் அவசரகால பிரகடனம் செய்யப்பட்ட பத்து நாட்களுள் பாராளுமன்றம் கூடி அவசரக்ால ஒழுங்குவிதிகளை ஏற்க வேண்டும். அவ்வாறாயின் 23ந் திகதிக்கு முன் பாராளுமன்றம் கட்டப்படவேண் டும்.
LU 337P) I / ' I 'WIT' ET SY LEPTATEM2AFS3253 #1 கட்ட இயலாது. புதிய பாராளு மன்றத்திற்கு தேர்தல் முடிந்தபின் மீன் டும் கூட்டப்பட்ட பழைய பாராளு மன்றம் மரணித்துவிட்டது. இப்பொ ழுது புதிய பாராளுமன்றத்தை மட்டும்தான் கூட்டமுடியும் 22ந் திகதிக்கு முன்கூட்டமுடியுமா என்பது தான் கேள்வி கூட்டப்பட முடியு மென்று அரசியலமைப்பின் 705) இ) உறுப்புரை விபரிக்கின்றது. முதலா வது கூட்டத்திற்கென நிர்ணயிக்கப் பட்ட திகதியை பின்னரான பிரகடன் மொன்றினால் மாற்ற முடியும், மாற்றப்படுமா? தேர்தலின் பின்தான் தெரிய வரும். நாம் ஒன்றை நினைக்க தெய்வம் ஒன்றை நினைப்பதும்
உண்டு.
துெ ர்ை : GEAGTCAGTCAGTITIT
· AI ay துர் சித்தா
கர்
 
 

ffilEHEGGIT EFFf GNEFILLIGOTTLİ) நீங்கள் பாவிக்கும் ஐபொட் சில நேரங்களில் சார்ச் ஆகவில்லை, பாடல் ஒடிக்கொண்டிருக்கும்போது சில நேரங்களில் தானாகவே ஒப் (0') ஆகிவிடுகிறது என பல பிரச் சனைகளைச் சந்தித்திருப்பீர்கள். உங்க ஞக்கு உதவுவதற்காகவே முத்தான மூன்று இணையத்தளங்கள் உள்ளன.
உங்கள் ஐபொட்டின் சின்ன பிரச் சினைகள் முதல் பெரிய பிரச்சினைகள்
&ի/&նի II அத்தனையையும் 激 சரிசெய்யத்தான் இந்த பதி இருக்கிறது.
frn
முதல் இணையதளம்: http://www.
i fix it, cryn Tn y Guide
எந்த விளம்பரமும் இல்லை
சேவை ஒன்றை மையமாகக்கொண்டு
செயல்பட்டு வருகிறது, நமக்கு ஐபொட் பற்றி ஒன்றும் தெரியாவிட் டால் கூட அவர்களே படத்துடன்
எப்படி திறப்பதிலிருந்து அதைசரி
செய்வது வரை அத்தனையையும்
சொல்லிக் கொடுக்கின்றனர். ஒரு
வேளை நமக்கு அவர்கள் சொல்லுவது புரியவில்லை என்றால் அவர்களிடம் கேள்வி கேட்கலாம். எப்படி கேள்வி கேட்பது என்று தெரியவில்லையா ? அதே இணையத்தளத்தில் "AH8WE" என்ற பக்கம் ஒன்று உள்ளது இதற்கு முன்னால் கேட்ட கேள்விகள் அனைத்
தும் இங்கு வரிசைப்படுத்தி கொடுக்கப் பட்டிருக்கும் தளத்தின் வலதுபக்கத் தின் மேல் இருக்கும் "Ask Quein'
சொடுக்கி உங்கள் கேள்வி "foo1, பதிவு செய்யலாம்.
என்பது
இரண்டாவது இணையதளம்
Www.ipod repair.com/iPod repairguidesh
IT இதில் எப்படி திருத்தம் செய்வது
என்று வீடியோவுடன் சொல்கிறார்கள் மூன்றாவது இணையதளம்: http'
podhowtovideo.com
இந்த தீளத்தில் ஐபொட் என்றால்
என்ன என்று அடிப்படையிலிருந்தே
சொல்கின்றனர். ஐபொட்-ஐ ஒள்
ஐபொட்பழுதை சரி செய்வது பற்றி ஆர்வம் உள்ள நம் நண்பர்களுக் கும்
@蹟 உதவியாக இருக்கும். Ali) இந்த மூன்று தளங்களும் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்
வொரு ஜென்ரேசன் வாரியாக பிரித்து நமக்கு சொல்லி கொடுக்கின்றனர்.

Page 33
  

Page 34
மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் LA
۔ ۔ ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ oಿಝ್ರ,** இந்த இடத்தில் நான் இசைக்கச்சேரிவைப்பேன்- ငိုချွဲကြီl(ဝိ"; எனக்கு) வரவேற்பிருக்கும். என்றது கழுதை, அது பாடத் தொடங்கியது. என்ன கொடுமை. கழுதைக் கச்சேரி - கல்வீச்சு கலாட்டா என்று ஆகியது. அடிபட்ட கழுதையும் பட்டாம்பூச்சியும் ஊரின் எல்லையில் சாய்ந்து கிடந்த ஒரு குச்சி வேலியின் அருகில் வந்து சேர்ந்தன. கழுதைக்கு ஒரே கொண்டாட்டம். ஒனான்கள் வரிசையாக அங்கே வெளியில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தன. கழுதை மகிழ்ச்சியோடு பாடத் தொடங்கியது. என்ன ஆச்சரியம் ! தலையை ஆட்டி எல்லோரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வியப்போடு அசைவற்று நின்ற பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு வண்டு ஒன்றும் வியப்படையாதே. இங்கே அப்படித்தான் என்று கூறியது. சுருக்கமாக அது சொன்னது ஒனான்களின் ஊரில் கழுதைகளும் வித்துவான்களே.
(முக்கிய குறிப்பு வாக்குறுதிகளை அள்ளி வீசும் அபேட்சகர்களை மனதில் கொண்டு இது வெளியிடப்படவில்லை)
圆 இந்தக் Լ11-ը:#41ր
 
 
 

தோற்றுபபோயிருந்தோம் தன் அதிகாரம் மிகுந்த செயல்களுக்காக நிராகரித்த சிறு மக்களை
அரசன் தோற்கடித்து அரியணையில் ஒறியிருக்கிறான். மோசடிகளிலிருந்து அவன் பரிபூரண உருவத்தைப் பெற்றிருக்கிறான். நிரந்தரமாக முகங்கள் கருகிவிட்டன. யார் வென்றார்கள் யார் வீழ்ந்தார்கள் என்பதை
குழந்தைகள் அறிவிக்கத் தொடங்குகிறார்கள்
EräFOIT &ITEITEEileät peiTLI:ia E எல்லா வெற்றிகளின் முன்பாகவும் முடிவுகளுக்கு முன்பாகவே நாம் தோற்றுப்போயிருக்கிறோம். எங்கள் வானம் விழந்து படுகிறது.
CEL DITrige, FTITTFÄö GEFLUJILLILILILL LEGITIITLIīFio அரசன் அமர்ந்திருக்க அஞ்சும் காலங்களிலிருந்து மிக அஞ்சி ஒடுங்கி தீர்ந்துபோகும் நெருக்கடியான காலத்திற்குள் கலைக்கப்படுகிறோம்.
86|| b Lill LDITSE)|LITA பதிந்திருக்கிறது. வாக்குறுதிகளால் அழித்து முழக்கப்பட்ட ஒப்பந்தங்களால் கையாண்டு ஏமாற்றப்பட்ட அதிகாரத்தின் போட்டியில் வாழ்வு கிழித்தெறியப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றுக்காகவும் அவனிடம் மண்புயிடப்போகிறோம். குரல்களை தின்றவன் எங்களுக்காக LITfTõT. சொற்களை செவிமடுக்க மறுத்தவன் நாளை சொற்களை அள்ளி வீசப்போகிறான்.
நிர்ேஜிக் 01-04-10
திரும்பவும் புன்னகைக்கப்போகிறான். நமது மொழியிலேயே நம்மைச் சபிக்கப்போகிறான். முளைக்க வேண்டிய பயிர்கள் பறிபோய்விட்டன. Gilletteli Lio ETEOLD 5'ELETei தின்னப்பட்டிருக்கிறது
சனங்கள் ஆதியிலிருந்து தோற்று வருகிறார்கள்
வீழ்ந்த சந்ததியிலிருந்து எதைத் தன்னும் நேர்மையுடன் செய்ய சின்ன இடைவெளியுமில்லை. நமது தெருவுக்கும் முற்றத்திற்கும் அவளிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது. நாம் வாழ அவதுக்கு பிரதிபலனளிக்க வேண்டியிருக்கிறது. முதலில் நாங்கள் எங்களுக்குள் பெரிய தோல்வியைச் சந்தித்திருந்தோம். அதன் பிறததொடர்ந்து அவர்களிடம் தோற்றுக்கொண்டிருக்கிறோம். திசைகளும் கன்னங்களும் சொற்களும் மனங்களும் வெளிகளும் துண்ைகளும் வேறுவேறாகபலியிடப்படுகின்றன.
அவனால் தீர்பாளிக்கப்படுகிறது காலம்,
GHTEFFETTIGT (ELDLIJä#EFÄ EIESIENLIMEÄ திசைகளற்றதும் பட்டிகளற்றதுமான ஆடுகளாக அலைந்துகொண்டிருக்கிறோம். சொற்களைத்தடுத்து வாயைக் கட்டி விட்டிருக்கிறான். இன்று யாரோ வென்றிருக்கிறார்கள் யாரோ தோற்றிருக்கிறார்கள் காலத்தை நிரந்தரமாய் இழந்து குழந்தைகள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். தோல்வி நம்மிடம் ஆதியிலிருந்தே வருகிறது.

Page 35
பந்த பங்கள் ELLEEFGIF
கடிதத்தைப் படித்து முடித்ததோ சிறிது நேரம் பிரம்மை பிடித்தவ
ளைப் போல் அப்படியே நின்றிருந் தாள். அவள் இதயம் வேகா அடித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய பங்களாவிற்குள் உயிருள்ள எவருமே இல்லை என் பதை அவள் புரிந்து கொண்டாள். ஐயோ என்ன இது இப்படியான ஓர் இடத்தில் வந்து சிக்கிக் கொண்" KE LIET
இப்படி ஒரு பயங்கரான உதவியைத் தன்னிடமிருந்து பல் விகா எதிர்பார்ப்பாள் என்பதை சீதா கனவில்கூட நினைத்துப் பார்க்க வில்லை. இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் இங்கே வராமலேயே இருந்திருக்கலாம் என்றுகடஅவளுக்குத் தோன்றியது.
 

წელს ჩაშტი, ეპს 圆、 ്സ്പ്യൂ (i :( :(
匾」、 * புரிந்து இங்கு நடப்பவை எல் | a'''''''''t''' ''' & '''იპყჯუსტე”. მზესუმზ I შტაბიში" Ragus išgiji, NSF 35 735 鸥 @、 வித்துக் கொல் 恩
வந்து ஆவன: விரித்தில்
ன்ே எண்னத்தில் ச்ெல் தேல்ஸ்

Page 36
மீண்டும் ஒரு முறை இழுத்துப் பார்த்தாள்
ஹஅம்.
அவளின் முயற்சி பயனளிக்க வில்லை. அதுமட்டுமல்ல பல மாதங்களாக அந்தக்கதவு திறக்கப்
படாமலேயே இருந்ததைப் போன்ற
ஒரு தோற்றம் அங்கே கானப்பட் டது. ஆச்சரியம் என்னடா இது சற்று நேரத்திற்கு முன்பு தானே அந்தக் கதவைத் திறந்து அதன் வழியாகத்தானே நான் உள்ளே வந் தேன்'
தாவுக்குப் புரியவில்லை. அப்படியனால் இந்த பங்களா?
அவள் தோழி மல்லிகா? அவள் எழு
திய இந்தக்கடிதம்'
திக்குத் தெரியாத ஒரு காட்டில் வழிதவறி வந்துவிட்ட ஒர் உணர்வு இப்போது அவளுக்கு ஏற்பட்டது.
சிறிது நேரம் அப்படியே நின்ற சீதா
மீண்டும் திரும்பி வந்து அங்கே கிடந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் சிறிது நேரத்திற்குள் நடந்து முடிந்த சம்பவங்கள் எல் லாம் ஒரு கனவு போல அவளுக்குத்
தோன்றியது.
'எவருமே осіреул, மல் பாழ டைந்து போயிருக்கும் இந்த பங் களவுக்குள் எப்படி இருப்பது?
இதை நினைக்கும்போது அவ இருக்கு அழுகை வருவதுபோல இருந்
து. இனி ஒன்றுமே செய்ய முடி
பாது என்று அவளுக்குத் தோன்றி
யது. இறுதியில் தனது மனதை இடப்படுத்திக் கொண்ட சீதா என்ன
இந்த
 

நடந்தாலும் சரி. அந்தப் பங்களாவி லேயே இருந்துதன் தோழிக்கு உதவி செய்வது என்று முடிவு செய்தாள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விரை வில் செவன் ஸ்டார் கிளப்பிற்குச் சென்று அந்த மனேஜரை இந்த
பங்களாவுக்கு அழைத்து வருவ்திற்கு
அவள் முடிவு செய்து கொண்டாள். அதேநேரம் எதிரிலிருந்த அறைக் கதவு ஒன்று க்ரீச் என்ற பயங்கர சப்தத்துடன் மெல்லத் திறந்து கொண்டது. திடுக்கிட் டுப் போ ன சிதா ப டாரென் று எழுந்து நின்றாள். அடிமேல் அடி வைத்து மெல்ல மெல்ல நடந்து
வந்து நின்று
த  ைல  ைய ச்  ெகா ஞ் ம் in LTO
எட்டிப் பார்த்
தாள் அவள் ଶ୍ରେଷ୍ଠ
யம் இயந்திர வேகத் தில் இயங்கிக் கொண் டிருந்தது. உள்ள்ே மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து மங்கிய ஒளியைத் தந்து கொண்டிருந்தது. அந்த மங்கிய ஒளி யில் அறையினுள் இருப்பவைகள் எல்லாம் சீதாவின் விழிகளில் பதிந் தன. ஒரு பெரிய கட்டில் அதில் ஒரு மெத்தையும் இரண்டு தலையணை களும் இருந்தன. கட்டிலுக்கு எதிரில் ஒரு சிறிய மேசை மேசையின் மீது ஏதோ மூடிவைக்கப் பட்டிருந்தது.
மெல்ல மெல்ல நடந்து உள்ளே வந்த தா மூடிவைக்கப் பட்டிருந்த அந்த தட்டைத் துக்கினாள் உள்ளே இரண்டு ரொட்டிகளும் கொஞ்சம் பட்டரும் அதற்குள் ஒரு துண்டு கடிதமும் இருந்தது. நடுங்கும் கரத்துடன் அதை எடுத்துப் படித் தாள்.
அன்புத்தோழி சீதாவுக்கு
இங்கே இருக்கும் ரொட்டிகளை சாப்பிட் டுவிட்டு இந்த அறைக் குள்ளேயே படுத்துக் கொள்ளவும். எக் Tigressione (GMT, UTGIT டு ம் இர வி ல் அறையை விட்டு வெளியே வராதே மீண்டும் சொல்கி றேன். வெளியில் என்ன சத்தம் கேட் டாலும் அறையை விட்டு வெளியே வராதே. அன்புத் தோழி
ரொட்டியைப் பார்த்ததும் சீதா வுக்குப் பசி வந்ததைப் போலிருந் தது. கடிதத்துண்டை சுருட்டி வீசிவிட்டு ரொட்டியின் மீது கையை வைத்துப் பார்த்தாள். அந்தக் கடும் குளிரிலும் ரொட்டி சூடாகவே இருந் og - La Lror så glo-rol தான் அதை யாரோ அங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்
9 ol-to-lo 的

Page 37
கள் பார்வைத்து அதை எல்லாம் இப்போது ஆராய்ந்துகொண்டு இருக்க முடியாது. காரணம் பசி அவள் வயிற்றைக் கிள்ளியது. இப் போது அவள் உடலில் குளிர் கொஞ் சம் பரவியதைப்போல் இருந்தது. கட்டிலின் மீது குளிருக்கு அணியத் தேவையான சுவட்டர்கள் அழகாக அடுக்கி இருந்தன. அதில் ஒன்றை யெடுத்து அணிந்து கொண்ட தோ ரொட்டியை எடுத்து பட்டரைப்பூசி உள்ளே தள்ளினாள். இப்போது அவ இருக்கு கொஞ்சம் களைப்பாக இருந் து. மெல்ல நடந்து சென்று கதவைச் சாத்திவிட்டு வந்து சுட்டிவில் GOOGJ, KI57:55
4. A
T. GJIT FT GIF
(მეჩციზმი
நேரம் வெளியில் யாரோ ஒரு பெண் அவறும் ஒசை கேட்டது. அதைத் தொடர்ந்து யாரோ ஒடும் சத்தம் அந்த ஓசையைக் கேட்டதும் சீதா வின் மேனியில் ஒரு நடுக்கம், கத வைத்திறந்து பார்க்கலாம் என்று கூட அவளுக்குத் தோன்றியது. ஆனால் தோழியின் எச்சரிக்கை அவ இளுக்கு ஞாபகம் வந்தது. அப்படியே கட்டிவில் சாய்ந்து கொண்டாள்.அச் சம் தரும் அந்தச் சுற்றுப் புறத்தில் வெகு நேரம் வரையில் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. துக்கம் அவள் கண்களை தழுவியபோது பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.
ஏதோ பயங்கரக் கனவொன்றைக்
எழுந்தாள்தோ,
ஆற்றும் முற்றும் வு சாத்தப்பட்டே இஞ்சம் எழுந்து இக்கடிகாரத்தைப்
அல்ல. அந்தி
|" -ի էակ:
ஆம்மா டியோ வி
வு நேரம் தங்கி av KF Tiy"
கண்ணிப் பார்த்த பாது அ வ ருக்கு வியப் ாக் இருந்தது.
ஆடுத்து விரைந்து பு:ஸ் இறங்கினாள்
artial
 

(3.as இறந்த பின் நரகத்துக்கு செல்கிறான். அங்கு ஒவ்வொரு நாட் டுக்கென தனித்தனி நரகங்கள் இருந் தன. முதலில் அவன் ஜெர்மன் நரகத் துக்குப்போய் அங்கு என்ன நடக்கின் றது என்று பார்த்தான்.
"முதலில் உங்களை எலக்ட்ரிக் கதிரையில் இரண்டு மணி நேரம் உட் கார வைப்பார்கள் பிறகு ஆணியால் ஆன படுக்கையில் ஒருமணி நேரம் "அதன் பின் நாள் முழுவதும் கசை படி' என ஒருவர் விவரிக்க அவன் அமெரிக்க நரகத்துக்கு ஒட்டமெடுத் தான் அங்கும் இதே கதைதான் ஜப் பான், ரஷ்யா, சீனா என ஒவ்வொரு நரகத்திலுமே ரீட்மெண்ட் ஒரே மாதிரி இருந்தது. கடைசியாக அவன் நம் நாட்டு நரகத்துக்கு வந்தான்.
வாசலில் நீளமான கியூ நின்றது. எல்லோருக்குமே இங்கு வரத்தான் ஆசை போலும், ஆச்சரியப்பட்டு அவன் ஒருவரிடம் கேட்க அவரும் அதே எலக்ட்ரிக் கதிரை ஆண் படுக்கை, கசையடி, என விவரித் தார். அப்படியும் ஏன் உலகெங்கும் இருந்தும் மக்கள் இங்கு வரவிரும்பு கிறார்கள் எனக் கேட்டான்.
இங்கு எலக்ட்ரிக் கதிரை இருக் குது. ஆனால் மெயின்டென்ஸ்ே
இந்திக 1-01)
命cm_cm cma Gascm品 கன்டிஷனில் இல்லை. யாரோ ஒருத் தன் வந்து படுக்கையில் இருந்த ஆணி எல்லாத்தையும் உருவிக் கொண்டு ஒடிட்டான். இங்கே கரை படி கொடுக்கிற தேவதையின் ஊழி பன் வருவான், கையெழுத்திடு வான், பிறகு கன்டன் போய்விடு வான். வரவே மாட்டான் நம்மட பாடு ஜொலிதான் என்றார்.

Page 38
எனக்குள் வந்து நானாகவே
றேன். :ள் அத்தனை உணர் வுகளும் என் உணர்வுகளு டன் சங்கமித்துவிட்டன. நீ இல்ல்ை என்றான் காலத்தில் உன் இனிமை யான் நினைவுகள் வடுக்களாக அல்ல, ஒரு மென்மையான மயிலிறகைப் போலவே மனதில் இருந்தன. மயிலி நகு சட்ட சில சமயம் நெருடும் என் பதை உணர்ந்த நாட்கள் அவை நன் தைரியமும் முடிவுகளும்தான் என்ன்ை முழு மனிதனாக்கும் அளவிற்கு என் ஆளுமைப் பரப்பின்ன விருத்தி செய்தி ருக்கின்றன.
தாய் போல் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கரிசனைக்கும் நான் புல்லரித்த சந்தர்ப்பங்கள் ஏரா ளேம் நீகடிந்து கொள்ளும் அந்த ஆத் பார்த்தமான பார்வை கள் என் கண்ணில்
*) புகுந்து நெஞ்சை உலுக்கும் அற்புதம் 2 B। காதலி என்றில்லாமல்
வாழ்வதாயே நான் உணர்கி
மேனகா கந்தசாமி)
ஆகி இன்றுடன் வருடம் ஒன்று முடி கிறது. என் ஆவி பிரிந்ததாய் உணர்ந்த அந்த நாளை இன்னும் மறக்க முடிய வில்லை, காலச் சக்கரம் எத்தனை வேகமாகச் சுற்றுகிறது என்னவளே
நீ சிறுமியாய் இருந்த அந்த நாட் கள் இன்னும் பசுமரத்தானி போல் மனதில் நிழல்ாடுகிறது. உன் அம்மா வின் சட்டையைப் பிடித்துக்கொள் இரும் உன் அழுக்கு முகமும் காற்றில் அவையும் உன் தலைமுடியும் கண் னில் விரிகிறது. உன்னையொத்த வயதுதான் எனக்கும் என்றாலும் எனக்கு ஏனோ சிறுமிகளுடன் விள்ை பாட மனம் ஏற்பதில்ல்ை என் விருப் பங்களுக்கு ஏற்ற வாழ்க்கை எனக்குச் சின்ன வயதிலிருந்தே வாய்க்க வில்லை. எனக்கு என்பதைவிட இந்த மண்ணின் சிறுசுகள் எல்லோருமே குழந்தைப் பருவத்தை தொலைத் தவர்களாகவே விதிக்கப்பட்டோம். நிர்ப்பந்தங்கள் எங்கள்ள விளையாட வைத்த நாட்கள் இருக்கின்றன. சிறு பிள்ளை விளையாட்டில் இருந்து என்
இருந்து5 11-1-1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்வின் விளையாட்டுவரை நீதான் இருந்தாய்.
நான் அம்மா இல்லாத பிள்ளை. அம்மாவின் நினைவேக்கம் தரும் பல இரவுகளை நான் கடந்திருக்கிறேன். சொந்தங்கள் ஆயிரம் என்னருகில் இருந்தும் அவை என் அம்மாவின் இல் :ாமையை போக்கியதில்லை. அவர் களின் அனுதாபங்களில் ஒருவகை அந் நியத்தை மட்டுமே என்னால் உரை முடிந்தது. என்ன்ை நானே அன்னிய ன்ாய்ப்பார்க்கும் ஒரு குழந்தை நாளில் தான் உன்னையும் உன் பெற்றோர் களையும் சந்தித்தேன். எனக்கு நீங் களும் உறவினர்கள்தான் என்று என் அப்பா சொல்லிவைத்தார். உன் தாயின் அரவணைப்பு எனக்குப் பிடித் திருந்தது. உன் தாயை நம் தாயாக நாம் உரிமை கொண்டாடினோம். நீ உன் தாயை என் தாயாகவும் விட்டுக் கொடுத்தாய்.
நாம் வளர்ந்தோம். காலங்கள் பறந்தன. எனக்காகவே தன் வாழ்வுச்
சுகங்களை மறந்த என் அப்பாவின்
கனவுகள் என்னை எங்கோ கொண்டு சென்றன. பிள்ளைப் பராயம் தாண்டி இளமை கைகூடிய காலங்கள் வந்தன. பட்டும் படாத, ஒட்டியும் ஒட்டாத அந்த அழகான நட்பை எம் நாகரிகம் களங்கப்படாமல் நடத்திச் சென்றது. நீ ஆளானாய். உன் சிந்தனனகள் விரிவ டைந்தன. நான் உன்னைவிடச் சற்று உயரமானேன். நாம் அவ்வப்போது சண்டை போடுவோம், எம் பேச்சு வார்த்தைகள் பருவங்கள் மாற மாறக் குறைந்து வந்தன. நீ பேசியதைவிட உன் கண்கள் பேசுவதே அதிகமாய் இருந்தது:
இந்திக் 01-04-16
缸丘,置。山芹 s
வகுப்புக் கல்வி
நாட்கள். நீ மிக நன்றாகப் படித் தா ய் நானும் விட்டுத் தராமல்
போட்டி போட்டேன். உன் ே
கெட்டித்தனங்கள் சிலசமயம் என்னை மெய்சிலிர்க்க வைக்கும். சில பாடங் களில் நீ என்னை மிஞ்சுகிற போது என்னுள் ஏதோ ஒன்று உள்ளூர ரசிக்கும், ஆனால் வகுப்பில் என் சுய கெளரவம் அதை ஏற்பதில்லை. நான் உன்னை மிஞ்சுகிறபோது நீ ஏற்றுக் கொள்வதுபோல என்னால் என்றுமே முடிந்ததில்லை. உன் உடல் மொழி எனக்குப் பல கதைகள் சொல்லும், சிலது புரியும், புரியாத சிலுதைப் புரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள் வேன். எங்கள் கண்ணும் கண்ணும் அடிக்கடி சந்தித்துக் கொண்டன. வாய் வழி பரிமாறாத காதல்ை கண்கள் கேட்டன், கண்கள் சொல்விக் கொள் டன, கண்களே தீர்மானித்தும் கொன் டன. மெளனமானோம். சிந்தித் தோம். உன் பேச்சும் சிரிப்பும் குறைந் தன் நீ முன்பிருந்ததைப் சண்டை போடவில்லை. தன் வீடு தான் என் சொர்க்கம் அடிக்கடி அங்கு நான் வருகிறபோது அதிகம் கதைப் பதை நீ தவிர்த்தாய் மெள்ளமே உன் பான் சயான நாட்களாக அவை நீடித் தன். உன் ஒரப் பார்வைகள் சொல் லாத கதையெல்லாம் சொல்லிச் சென் றன. நான் மலையாய் இருந்தேன். அந்த மலைகாதல் வெப்பத்தால் உருக ஆரம்பித்தது. நீ முன்னர் போல் இப் போது இல்லை. உன் சின்ன் வயது அழுக்கு முகம் கால ஓட்டத்தில்
3 Lfff 733

Page 39
இத்தன்ை அழகு முகமாய் வசீகரிக்கும் என்று நான் எப்போதும் நம்பிய
அழகுமுகம் அது SA : si Fif it on L
பார்க்க வேண்டும் என்று மனது நித்த மும் அடித்துக் கொண்டது. சிரிக்
கும்போது ட்ன் கன் னத்தில் விழும் குழிக் குள் நா ன் தடம் பு ரண்டு வீழ்ந்து கொண்டே இருந்தேன். நானே எனக்குள் கேள்விக் குறியானேன். ஒ இதுதான்
II דונובילוי,TT,
படிப்பு முடிந்தது. என்கள் விக்கும் அப்பாவின் பெருமு யற்சிக்கும் பரிசாக கை நிறைந்த சம்பளத்தோடு வேலை கிடைத்தது. உன் நினைவுகள் எப்போதும் என் வேலைத்தளத்தை ஆர்ப்பரிக்கும் டன்க் காகவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் / ஓடோடி வருவேன். ஒரு வாரத்தில் எனக்கான ' உயிர்ப்புள்ள நாளாக அந்த ஞாயிறு மட்டுமே
/ அமைந்தது. என் வரவுக்காய் நீ காத்திருப்பாய்,
/ காத்திருக்காதது போலப் பாசாங்கு செய்வாய்.
யாருமறியாத உன்அனுசரிப்பும் உபசரிப்பும் என்னுள்
'என்னை நிமிர்த்தியது. நான் என்னையே விரும்பி
னேன். அவ்வப்போது உன் சேட்டைகள் என் முகருகே வந்து செல்லும் செல்லமாக கடிந்து கொள்வாய் சில நேரம் வேறுப்பாக எதையும் நான் வெறுத்ததில்லை ஆத்ம்ார்த்தமான் அந்த காலங்களும் மெது மெதுவாகக்
:நீதி.ே
திருமணப் பேச்சு வீட்டில் எழுந்தது என் அப்பா N பெண் தேடினார். கண் முன்னாலேயே ஒரு அழகு
N இந்திதிக் 01-04-10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

毽 6 酗* מי ת
I எனக்குள்
UT : " J " .
鬣 靴 வெறுமன்ே 岛、 இத் * * *
**
リエ 。 , - GJENIH
'ನ್ತಿ; #Ho "t *T T. T. 蠶 鷺 | IATA: Jiry J FT ய் கொஞ்ச நாள் போக அம்மாவின்
டுப் என்றாய் எனக்கு குழப்பமாகவே
1 ܨ: .. .. ..
இருந்து ே
ண்ர்ந் ݂ ݂ ݂
தயும் பேசமுடி
。 (၂၂)၊ I'll, fi႔ႏွား။ ''' | * THT 5 Tir தயும் சொல்லும் ,
"T 。 , , , , , , , , , , ; 를 扈(,),* 'ಸ್ತ್ರ್ಯ
t '*。),、
| FIJ J.
। என்னைத்திரும் செய்ய | Gruf Y GNIJI, } I *Պա: ,"לאיח5 מק
"" " * ) 、、),L) இல்மிட்டது ' '
கவில் நான் டன்ன்ால்
、 ്
。 கண்டிப்பாயிருந்தார்னோ அவசரப் ' ர்க்கத் துடித்தேன்.
L'、山、 " திரும்
PT Crisi F5 LILITAT ITT. நான் வெத்
: GFG III, S.I:
, , என்னை ஆறு அறுவாய்க்கொன்றது வர
uuuS SLLLLL LSL t tt tuL u YS uu uYYaaaS TSu uTT SS SSLLLTTTS
It is G எளிய தோன் என்ன
ATTI 。 *
மன்னா! உங்கள்
வாளுக்கு வேலை வந்து விட்டது.
என்ன போர் அறி EfslLL|17
PITIT TIL
.* ಇಂತಿ,

Page 40
என் திருமணக் கோலம் எனக்கு அக்
கோவுத்திலேயே தற்கொன்ஸ் செய்து கொள்ள வேண்டும் என்றிருந்தது. V SN நான் நீயில்லாத ஒருத்தியைத் திரு N மண்ம் செய்து வாழ்வது தற் கொலை செய்வதும் ஒன்றாகவே Mஇருந்தன. என்னை இறுதிவரை நீ
உட்பட யாரும் புரிந்து கொள்ள வில்லையே என்ற வெறுப்பு கொன்றது. என் பாப்பிள்ளை முகம் பிண்முகமாய்க் கண்ணாடி யில் தெரிந்தது. பித்துப்பிடித்தவன் போல்க்கண்ணாடி முன் என் பிம்பத் தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இறுதியாக ஒரு தரமாவது உன்னைப் பார்க்க ஆசைப்பட்டேன். முடிய வில்லை, மேளதாளங்கள் ஒலித்தன. அப்பாவின் குரல் என்னை மண்வறைக்கு அழைத்தது. சுடுகாட்டுக்கு போவது போல நண்பர்களோடு அங்கு வந்தமர்ந்தேன். என் கண்களில் இருந்து தப்பிக்க முயன்ற கண்ணீர்த் துளிகளை அடக்கிக் கொண்டேன். மணவறை எனக்கு பிணவறையாகக் காட்சி தந்தது. சட்ங் குகள் நடந்தன. நான் மட்டும் நடையினமாக அதில் இருந்தேன். மண்ப்பெண் தனது தோழிகளுடன் மன வறை நோக்கி வந்தாள். நான் குனிந்து கொண்டிருந் தேன். கண்களில் கண்ணிர் முட்டியது.அது என்க்கான் தல்ல. என்னோடு வாழத் தயாரான அவளுக்குமானதாய் இருந்தது.
என் கையில் தாலி வந்தேறியது. என் கைகள் நடுங் கின. என் மனம் பதறியது. கெட்டி மேளம் என்கைகளை மணப்பெண்ணின் கழுத்து நோக்கி அசைத்தன. என் IIII உயிருக்குள் உயிரான்வளே நீ நீயேதான் மயக்கக் கலக் கமா அல்லது உண்மைதான்ா,ஆனந்தம் கலந்த அதிர்ச்சி. எப்போது என்னருகில் வந்தாய், ஒரு மனமகளாக நீ காதலியாக என்ன்ைவிட்டுப் பிரிந்து சென்று மனம் களாக இங்கு வந்தர்வதற்கு இடையேயான அந்தச் சில் நாட்கள் எப்படி மிக நீண்ட யுகங்களாய் விரிந்தன. அது தான்காதவா என்னவளே y
இேந்திக் D-D-
يسي لها
소
 

கர்ப்பின்னிப் பெண்கள் கர்ப்பகாலத் தின்போது கொஞ்சம் அதிகமான
உணவின்ன எடுத்துக்கொள்ளவேண் டும் ஒரு நாளைக்கு 300 கலோரிகள்
அதிகமாக தேவைப்படும்.
புரோட்கள்.
உற்பத்திக்கும் தேவைப்படுகிறது.
வில் உள்ளது.
岳s)
காய்கறிகள்
இருப்பு
தேவைப்படுகிறது.
ÊIIII (Tiff BạKöHậu.
வளர்ச்சிக்கும் தேவைப்படுகிறது கரட் உருளைக்கிழங்கு
செல்களின் வளர்ச்சிக்கும் இரத்த
மீன் முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றில் புரோட்டின் அதிகள்
உருளைக்கிழங்கு அரிசி, பழங்கள்,
&l/58/31/TԿձ1 எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக்கத்திற்கு தேவைப்படுகிறது.
சிவப்பணுக்கள் உருவாக்கத்திற்கு
இந்திக் 01-04-10
ே
鼬ILLü、 ܒܢܐ ݂
卤TLLüs தக்காளி வலுவான ஈறுகளுக்கும், பற்களுக்கும் தேவைப்படுகிறது. போன்றித்து பின்
பின்ஸ் நோ டம்பழம் இரத்த உற்பத்திக்கு தேவைப்படுகிறது.
羲

Page 41
நியூ
। க்கும் a ir
is is அரசியல் தலைவர்கருக்கும் டிரிய
1: ஆன்ஸ் வி சதுக்கு
தப் பற்றி என் நிவைத் அன்றே சொன்னது அன்புட்டுக்குள்
என்று அடிக் கவி அட்ங்காது என்பதைவிட அதுவே
SITT 骷
ME GJ7) liga EST,
...
քիչ եր ( T
நிய ரவி * விபுரிந்து '
வி . . . . 嵩 ific II, IIT
: ால் பெற *
". 員 ந்து Til పు
PUTRI ப்ரல் இல் வரும் ெ __
கல்குறித்துஇ
SSDSS S S
 

'MA
ஹெமிஸ்ட்ரி என்பது இரசாயன வியல் தானே?
பகுமுதா, வவுனியா
நான் பானா மயிலாட் டார்ப் பதில்லை.
தலைச் சுற்று என்னென்ன காா ணங்களால் வருகிறது:
முஹமட் ஸ்ப்ரின் சாய்ந்த மருது
ஏப்ரல் 8 வரைக்கும் அப்படித் தான் இருக்கும் சமாளிக்கவும்.
:கம்மாபையா
க. பிரதீபன் மட்டக்களப்பு
лат у лигу шатлiji listilu i Tirin முடித்தீர்கள்
ஆர்ஜிக் 01:410
அரிச்சந்திர புராணத்தை விரிவாக விளக்கமுடியுமா?
கயோகேஸ்வரன் கொக்குவில்
எதைக் கேட்பதானாலும் நேரடி பாகக் கேட்கவும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் விரிவாக இங்கு விளக்கமுடியாது.
இன்று கற்பித்தலில் ஈடுபடும்எல் லோரையும் ஆசிரியர்கள் என்று சொல்
TLT"
த.விக்னா குருநகர்
"யோசிப்பது குரு இல்லாத விந்தை' நான் யாரிடம் கற்றுக் கொள்கி றேனோ அவனே என் ஆதான் கற்றுக் கொடுக்கிறவர்கள் எல்லாம் ஆசிரியர் கள் அல்லர் பாடசாலைகளுக்கு வெளியேயும், அலுவலகத்திலும், அயல் பயணியாகவும் ஆயிரம் ஆயி ரம் பேர் கற்றுக் கொடுப்பதற்கென்றே திரிகிறார்கள் அவதானமாய் இருங் கள்
கருணாநிதியின் சால்வை மஞ் சள் இங்குள்ளவரின் சால்வை
சிவப்பு இரண்டும் என்தக் குறிக்கி
圆*
ப. மஞ்சுளாதேவி, பாண்டிருப்பு
ஒன்று குரங்கின்நிறம், மற்றயது குரக்கன் நிறம் வேறு வகையில் சொன்னால் ஒன்று பத்திரிகை மற்றை பது ஒரு பகுதி
பத்மினி பற்றி என்ன சொல்கிறீர்

Page 42
క్ష్ நலோகநாதன் யாழ்ப்பாணம்
அவரை நினைத்தாலுே தில் வானா மோகனாம்பான்தான் நினை வில் வருகிறது.ந்துகிற நாதஸ்வரத் துக்கு என்ன அற்புதமாய் நளினம் பிடித்து ஆடத் தெரிகிறது அவரால் அதுசரி அப்படத்தில் நடிகர் தின்கம் ஏற்ற பாத்திரத்தின் பெயர்சுட 'க னாவில்தானே தொடங்குகிறது.
உலகின் மிகப் பெரிய நகர் எது?
க.வே.வீரபுத்திரர், ஹட்டன்
மக்கள் தொகையின் அடிப்படை யில் பார்த்தால் ஜப்பானின் ரோக் கியோ நகர்தான் பெரியது. பிந்திய புள்ளிவிபரத்தின்படி அங்கு 33,300,000 மக்கள் இருக்கிறார்கள், மக்கள் சீனத் தின் பீஜிங்கில் உள்ள் மக்கள்தொகை 8,614 மட்டுமே எட்டு மில்லி பனை விட அதிகரித்த எண்ணிக்கையி லான மக்கள் வாழும் நகரங்களின் வரி சேயில் பீஜிங் 23 ஆக இருக்கிறது. இரண்டாவது நகராக நியூயோர்க்கும், ஆறாம் இடத்தில் மும்பாயும் உள் EITEly.
மதுவுக்கு ஏன் அந்தப் பெயர்?
ஆநவீன், யாழ்பல்கலைக்கழகம்
பெயர் நீளமாக இருந்தால் போன்தயில் சொல்ல முடியாது என்பதற்காய் இருக்கலாம். அல்லது மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் அதுவே அதிகம் பயன்படுகிறது என்ற காரணத் நிற்காயும் இருக்கலாம்.
கிராமப்புற மக்கள் பொதுவாக காலணி அணிவதில்லை. அதற்குக் காரணம் வறுமையா அறியாமையா?
வி. அபிராமி, பெரியதல்லாறு
இரண்டுமே இல்லை அது
ஞானம் தன் சொந்த மண்ணிலிருந்து
ஒரங்குலம்கூட விலகி நிற்க விரும் பாத ஞானம் அவர்கள் பட்டும்தான் மண்ணின் மைந்தர்கள்
கடவுள் நீட்பர் தினையா? அஃறிண்ையா
சே. ஞானக்குமரன், கொட்டாஞ்சேன்ன
அஃறினைதான் மனிதன் உயர் தினைகளை நம்புவதில்லை.
மெய்யனுக்குப் பிடித்த சினிமாப் | F | Gir?
அ யாழினி மட்டக்குளி
காற்றுக்கு என்ன வேலி கடலுக்கு என்ன மூடி
இந்தி:
 
 
 
 
 
 

Oஐம்பது இதழ்களைத் தொட்டு சாதனை படைத்த இருக்கிறத்துக்கு வாழ்த்துக்கள். ஒருபக்க கதைகள் விரும்பிப் படிக்கத் தூண்டுகின்றன. நகைச்சுவையாக இருக்கிறது. கார்ட் டூன் பல அர்த்தங்களைக் கொண்டுள் ளது. முஸ்லிம்களுக்கென்று தனி ஒரு பகுதியை ஒதுக்கியது நல்லதோர் விடயம், எந்த சஞ்சிகையும் தராத ஒரு சந்தர்ப்பம். தொடர்ந்து பல புதுமை களை எதிர்ப்பார்க்கிறேன்.
முஹமட் இசாம், புத்தளம்
*驚 கடிதம் எழுதத் 75Tsa'?), lill-iżgħ ta' l-għ LI LI JTEĠIġġSliem "TF"; இ 50ஆவது இருக்கிறம் இதழை அண்மை தான் ஏன் அந்த தொடரை பிரசுரிப்
பல ஆக்கங்களை படைத்திருந்தது. தொடர்ந்து வந்துகொண்டிருந்த மெய் அதிரடியாக ஆரம்பித்த பேய்க்கதை யன் பதில் போன்ற ஆக்கங்களை திகிலூட்டுகிறது. ஆசிரியர் தலையங் இப்படி இடையிடையே பிரசுரிக்கா கம் தொடங்கி இருப்பு வரை எல்லா மல் oż இருக்கி : நம மிதிT3 வாசிகீரிகளின் தனதI 鷺 வாழததுககள 鷺 இழக்கவே கால |all thaձTaillհll T&մ", இதனை கவனத்தில் எடுப்பிர்கள் என சுங்க விதி, திருகோணமலை நினைக்கின்றேன்.
தர்மலிங்கம் சசிதரன், கோப்பாய், யாழ்ப்பாணம்
G இருக்கிறம் பார்த்தேன். பல போட்டி கள், எதிர்ப்புகள், தடைகள் என யாவற்றையும் தாண்டி 50 இதழ்
tLLL KS SKS SL LYYSYLLOet aSKYSKYLSYLLL 蠶 畿 'கேடந்த இதழ் என காம கிட்டியது. ருக்கு வாழ்த்துக்கள். ப்திப்பகத்தார், ஆழகிய தோற்றத்துடன் காட்சியளித் ஆசிரியர் தலையங்கம், தோட்டியின் தது. இராவனேசன் நாடக விமர்சனம் பதிவு குட்டிக் கதைகள் மருத்துலும், இலங்கை அரசியலுடன் ஒப்பிட்டு ஸ்போர்ட்ஸ், கார்ட்டூன், திரை விமர் ஆராயப்பட்டு இருந்தது வரவேற்
சனம், தொழில்நுட்ப தகவல்கள், ம் பயள்ைள இராசி பல்ன் என பக்கம் பக்கமாக :து மிருததுமே பலுசி"த"
தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள் இருக்கிறது. ஜோக்ஸ் நன்றாக இருந் ளது. அட்ன்'ட் வடிவமைப்பு, பக்க தது. தொடர்ந்து முன்னேற வாழ்த்துக் வடிவமைப்பு என எல்லாமே தரமாக கள்
இருக்கின்றன. ராதிகா நகுலேஸ்வரன், பார்வீதி, மட்டக்களப்பு
சியாமளா பூரீஸ்கந்தராஜா, 36வது லேன், வெள்ளவத்தை
இந்திக் 01-04-10
யில் வாசித்தேன். புதிய மெருகுடன் பதில்லை' ஆன்மைகள் உறங்காது.

Page 43
கேள்வியும் எழுந்துள் ளது. எனவே இம்முறை "2020' உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்
20-20 பாகிஸ்தான் அணிக்கு பெரும் சாம்பியனா ன சிக்கலுடனே ஆரம்பமாகிறது. '
பாகிஸ்தான் அணி இம் முறை பல குழப்பங்களோடு அவுஸ்திரேலிய அணிக்கெதி "20-20 உலகக் கிண்ணத் தொட " போட்டிகளில் பாகிஸ்தான், 扈 ருக்குத் தயாராகிறது. முன்னணி என்றுமில்லாத அளவு படுதோல்வி ஆ வீரர்கள் சிலர் தண்டனைக்குள் யடைந்தது. இந்தத்தோல்விகளுக்கு பாகிஸ்தான் வீரர்களான கம்ரன் அக்மல், உமர் அக்மல் சகோதரர்கள், ஷொனகப் மாலிக், ஷாகித் அஃப் ரிடி, ரானா நவீத் உல் ஹசன் ஆகி
ளாகியதால் இம்முறை "20-20' உலகக் கிண்னத் தொடரில் நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா ? என்ற
ଔଜ୍ଜ୍]] சேருமன
E. ssiylä ol-01-10
 
 
 
 
 

மென்றும், அவர்களுக்குத் தண் வழங்கப்படவேண்டும் என்ற கருத்துக்களும் வலுப் பெற் நன். இதனால் இவர்கள் இது கடும்
। ।।।। அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அதிரடிாக யாரும் எதிர்பாரத தண்டன்னகளையும் விதித்துள்ளது.
| երիի նվի,
சிட்னி யில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் °山凸 யில் பல ஆட்டமிழப்பு வாய்ப்பு கள்ளத் தவற விட்டு அவரினய
(
பாதைக்கு இட்டுச் சென்றவர் விக்கெட் கர்ப்
பார்கம்ான் அக்மல், இவர் அடுத்த
போட்டியில் விளையாட மாட் ரென பாகிஸ்தான் அணி நிர்வாகம்
அறிவித்தபோது, தான் ரன்னியில்
இடம்பெறுவேனெனக் கூறியதால் அப்போதே விமர்சிக்கப்பட்டவர்.
இதைவிட இவரது சகோதரரான உமர் அக்மல், தன் சகோதரை நீக்கினால் தானும் விளையாடுவது
பாகிஸ்தான்!
fA-in-11] ځان ليکوال

Page 44
சந்தேகமென பொய்க்காயத்தை காரணம் காட்டிக் கூறிய கருத்துக்
களென இந்த சகோதரர்களின் வாய்ப் பேச்சுக்கள்(அவுஸ்திரேலியத் தொடரில் இவர்கள் துடுப்பால் சாதித்ததைவிட) அதிகம். அப்போது பேசிய இந்த வாய்ப்பேச்சுக்களுக்கு இ ப் பே T து த எண் ட  ைன அனுபவிக்கிறார்கள். பல லட்சம் ரூபாய்கள் (25,000 முதல் 30,000 டொலர்) அக்மல் சகோதரர்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, மாலிக், ரானா நவீத் உல் ஹசன் இரு வரும் அணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் வீரர்களாக இருந்துள்ள தால் இவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களிருவரும் 20 லட்சம் அபரா தத்துடன் ஒராண்டு தடைக்கும் உள் ளாகியுள்ளனர். அதைப்போல் "20 20 அணித் தலைவரான அஃப்ரீடி
ஷொ கைப்
அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற் கனவே சர்வதேச கிரிக்கெட் பேர வையால் அஃப்ரிடிக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டமை நீங்கள் அறிந் ததே.
கம்ரன் அக்மல், உமர் அக்மல் சகோதரர்கள், அஃப்ரீடி ஆகியோ ரின் செயற்பாடுகள் எதிர்வரும் 6 மாதங்களுக்குக் கவனிக்கப்படும். அந்தக் காலப்பகுதியில் ஏதாவது சிக்கல்களில் மாட்டிக் கொண்டால் இவர்களின் கிரிக்கெட் எதிர்கா லமும் கேள்விக்குறியாகிவிடும்.
இந்தத் தண்டனை அறிவிப் புகளால் "2020'அணித் தலைமைப் பொறுப்பும் அஃப்ரிடியிடமிருந்து பறிபோகலாம். சகலதுறை வீரரான அப்துர் ரசாக் அணித் தலைவராகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவுள்
քիչ եմT
இதைவிட முன்னாள் அணித் தலைவர் யூனிஸ்கான், அவுஸ்தி ரேலிய தொடரில் டெஸ்ட், ஒருநாள் அணித் தலைவராக செயற்பட்ட முகமது யூசூப் ஆகியோர் பாகிஸ் தான் அணிக்காக எந்தவொரு சர்வ
பந்தைக் கடித்து சேதப்படுத்தியிருந்
தார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் டுக்கே அவப்பெயரை ஏற்படுத்தி பது பந்தை சேதப்படுத்திய குற்றச் சாட்டின் காரணமாக இவரும் தண்ட னைக்குள்ளாகியுள்ளார். 30 லட்சம்
E.
O
நிகழ்க .شرقی بود
 
 
 
 

தேச போட்டி முடியாத நிலைக்குள்ளாகியுள்ளனர். (இதை ஆயுட்காலம் என்றே எடுத் துக் கொள்ளலாம்) இவர்கள் அடிக் கடிஅணிவீரர்களுடன் முரண்பட்டுக் கொள்வதால் இந்தத் தண்டனைக் குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான்
அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள்
போட்டிகள், "2020' போட்டிகள் பலவற்றில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்த இவர்களுக்கு இப் படியான தண்டனை விதிக்கப்படு மென யாருமே எதிர்பார்த்திருக்க வில்லை. இனி இவர்களின் நிலை மிகப் பரிதாபமே.
கிரிக்கெட் வரலாற்றில் கிரிக் கெட் வீரர்கள் மீது ஒரே சமயத்தில் இவ்வளவு கடுமையான நடவடிக் கையை எந்தவொரு கிரிக்கெட் சபையும் இதுவரை எடுத்ததில்லை. இது கிரிக்கெட்டுலகில் முக்கிய திருப்புமுனை என்றே சொல்ல லாம். பாகிஸ்தான் கிரிக்கெட் எடுத் திருக்கும் இந்த அதிரடி முடிவுகள் கிரிக்கெட் போட்டிகளில் நடத்தை விதிகளை மீறி நடக்கும்
2&iggs 01-04-10
எளிலும் விளையாட
ரர்களுக்கு நல்ல படிப்பின்னயே.
கடந்த இருக்கிறம் 49 ஆவது இதழில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் குழப்பங்கள் பற்றி முழுமையாக குறிப்பிட்டிருந்தேன்.
இதேவேளை பாகிஸ்தான் கிரிக் கெட் அணியின் புதிய பயிற்சியாள ராக ஓய்வுபெற்ற வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் நியமிக்கப் பட்டுள்ளார்.
அண்மைக் காலமாக இன்திகாப் ஆலமின் பயிற்சியின் கீழ், பாகிஸ் தான் பெரிதாக எதையும் சாதிக்க வில்லை. இதனால் புதிய பயிற்சியா ளரை நியமிக்க வேண்டிய கட்டா பத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் இருந்தது. பலரின் பெயர்கள் பரி சீலனை யில் இருந்தபோதும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் புதிய பயிற்சியாளராக நிய மிக்கப்படுவதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் இதற்கும் பல எதிர்ப்புகள் வந்தபோதும் அவற் றைக் கணக்கெடுக்காமல், எதிர்

Page 45
பெரும் ஆம் ஆண்டு டிசம்பர் GTI Is-27 gJ । பயிற்சியாளராக செயற்படுவா கிரிக்கெட்சபை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருமுறை பணி பாற்றிய அனுபவத்துடன் தனது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பிக் கவுள்ளார் விக்கார் இந்த இன்னிங்ஸ் வக்காருக்கு கடினமான இன்னிங் சாகவே இருக்கப் போகிறது. பாகிஸ் தான் வீரர்களை ஒரு கட்டுக் கோப்பான அணியாக உருவாக்கவே அதிகம் போராடவேண்டிய நின் இப்போது இவருக்கு
பாகிஸ்தா ன் கிரிக் கெட் எடுத்திருக்கும் இந்த அதிரடித் தண் டனை வக்கான்ரயும் அதிர்ச்சிய டைய வைத்துள்ளது.
87 டெஸ்ட் போட்டிகளில் 373 விக்கெட்டுகளையும் 23 ஒருநாள் சர் வதேச போட்டிகளில் 16 விக்கெட்டு களையும் கைப்பற்றி, பாகிஸ்தான் அணிக்காக தனது
பந்துவீச்சின்
வேகத்தால் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த வக்கார் இனி பயிற்சியாளர் ட்ருவத்தில் அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்
II I IT FT L . . .
விக் காரின் பயிற்சி யில் டா கி ஸ் த என்
岛) ) சேருமா..?
#గ్స్
嵩 Sareeram (CDLIVe.Com
tak Sareeram@gmail. Com
சாரீரத்தோடு இணைந்து கொள்வதற்கு
GHIEEETII
Y? Sareeram (@yahoo.Com
36 இந்ஆக - =
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு ஊரில் வெங்கா யம், தக்காளி, ஜஸ்கிரீம் என மூன்று நண்பர்கள் இருந்தார்களாம்.
ஒரு நாள் மூவரும் கடற் கரைக்குப் போனார்களாம். அப் போது சொல்ல சொல்லக் கேட்கா மல் ஜஸ்கிரீம் தண்ணிருக்குள் போய் கரைஞ்சிப் போய்ட்டுதாம். தக்காளியும் வெங்காயமும் அங் கேயே புரண்டு புரண்டு அழுதாங் #GITT II,
வீட்டுக்கு வாற வழியில் லொறி மோதி தக்காளி நசுங்கி போய்ட்டாம். உடனே வெங்கா யம் அழுதுகொண்டே கடவுள் கிட்ட வேண்டுச்சாம். "ஜஸ்கிரீம் செத்தப்போ நானும் தக்காளியும் அழுதோம். இப்போ தக்காளி செத்துட்டுது. நான் அழுதேன். ஆனா நான் நாளைக்கு செத்
65rilöTLID
தேன்னா எனக்குன்னு அழ யார் இருக்காங்க?' எண்டு கேட்டுச் சாம்.
அதற்கு கடவுள் "சரி இனிமே நீ சாகும்போது பக்கத்துல இருக் குற எல்லோருமே அழுவாங்க" எண்டு சொன்னாறாம்.
இப்போ விளங்குதா ஏன் வெங்காயம் நறுக்கும்போது நாம அழுறோம் எண்டு?
%܀

Page 46
லாம் ஒரே வகையைச் சார்ந்தவைதான் அந்த வரி சையில் பரத் நடித்து வெளிவந் Y துள்ள பட்ம்தான் தம்பிக்கு இந்த ஒளரு' சரவணன், பாஸ்கர் ஆகி போரின் தயாரிப்பில் பத்ரியின் இயக் கத்தில் வெளிவந்துள்ள இப்படத்திற்கு தரன் இசையமைத்துள்ளார்.
"சின்னத்தளபதி என்று டைட்டி வில் பரத்தின் பெயர் வருவதாலோ என்னவோ விஜயைப் போல் பாடல் களில் உடையணிந்து வருவதோடு நடன இயக்குனருடனும் சேர்ந்து நடனமாடுகிறார். எடுத்த வேலைய முடிக்காம அடுத்த வேலைய தொடக் கூடாது' என அறிமுக காட்சி யிலேயே பரத் விடும் பஞ்ச் டயலாக் படத்தையே பஞ் சராக்கி விடுவது போல்
உள்ளது.
சிங்கப்பூரில் ரெஸ் ரோரண்ட் நடத்தும் அகி லுக்கு (பாத்) அவனது பெற்றோர்கள் அவனை வளர்த்தவர்கள் என்று தெரியவருகிறது. பெற்றவர் கன்)ளத் தேடி இந்தியா வரும் நாயகன் நாயகிக்கு ஏற்படும் பிரச்சினையில் மூக்கை நுழைத்து 'வம்பில் சிக்கிக் கொள்கிறார். அந்த வேம்பில் இருந்து நாயகன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தப்பினாரா? தப்பி பெற்றோர்களை கண்டுபிடித்தாரா நாயகியின் கரப் பற்றினாரா? என்பதே மிதிக்கனத்
திரையுலகில் கதாநாயகர்கள்ாக வலம் வந்து பின்ன்ர் கானால் போனவர்கள் பட்டியலில் இட்ம்பெற பாத் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதுபோல் தெரிகிறது. வருகிறார். படங்களில் நடிக்கா விட்டாலும்கூட "காதல் வெயில்" போன்ற படங்களில் நடித்தவர் என கொண்டா டலாம். ஆனால் பாத் இதே போன்று அரைத்த மாவையே அரைக்கும் புளித்துப் போன கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் அவரே கூட அவர் படத்தை திரையரங்கில் பார்க்க முடியாத அளவு நிலைமை மிக மோசமாகி விடும்.
பரத்தின் காதல், நிழல்கள் ரவி பரத்தின் உண்மையான அப்பா இல்லை. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஃபிளாஷ்பேக் போடுகிறார்கள், பரத் ஆடுகிறார், பாடுகிறார், சண்டை போடுகிறார். ஆனால் நடிப்பு சொன்ன வேலையைச் செய்
திருக்கிற ர் படத்தின் கதையைப்
பற்றி பேசவேண்டியதில்ல்ை அப்ப்டி
ஒன்று இருந்தால்தானே கேல்திற்கு பலமுறை பார்த்துச் சலித்துப் போன 80களில் வந்த படங்களின் கலவையாக இந்தப் படத்தின் கதை அமைந்துள் ளது. ரஜினி படங்களில் பார்த்த பல் காட்சிகள் மீள்கலவை செய்யப்ப" டவை போல் இருக்கின்றன.
கதாநாயகி சனா கானுக்கு படத் தில் பெரிய வேலை ஒன்றும் இல்ல்ை என்றுதான் சொல்ல வேண்டும். நாயகியாக அல்லது நாயகனுக்கு படத்தில் நேர்ந்து விடப்பட்ட பெண் கதாபாத்திரம், அவரை கொஞ்சநேரம் விளையாட வைப்பதன்மூலம் அவர் ஒரு ஸ்குவாஷ் வீராங்கனை என்று நம்ப வைக்கப் பார்க்கிறார்கள் காட்சி களில் அழுத்தம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். காதல் காட்சி கள் எல்லாம் காமெடி காட்சிகளாக இருக்கின்றன. இதனால்தானோ என்னவோ பல காட்சிகள் பட்டும் படாமலே நம்மை இம்ப்ரஸ் செய்
யாமல் நகர்கின்றன.
படத்தில் நல்ல அம்சங்கள் என்று
| .

Page 47
பில் கலக்கும் விவேக்கும் தாத் நாடகம்போடும்ம்ே.எஸ்.பாஸ்கரும் சிரிப்பு சாம்ராஜ்யம் நடத்தியுள்ளனர். தெலுங்கு ரவுடியாக பில்' அப் கொடுக்கும் எம்.எஸ்.பாஸ்கர் திரை யில் வரும்போதெல்லாம் தியேட்டர் கலகலக்கிறது. பார்த்து ரசிக்கிற மாதிரியான காமெடிகள் கொஞ்சம்
அதிகமாகவே சிரிக்கலாம்,
பிரபு குணசித்திர நடிகராக கலக்கியிருக்கிறார் ஊரே பயந்து நடுங்கும் நல்ல குணமுள்ள
தாதா தொழிலதிபர் தோன்றும் பொழுதெல் லாம்திரையை அடைத்துக் கொள்கிறார், 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழி இவருக்கு பொருந்தும் சின்னச் சின்ன பாத்திரங்கள் தான் என்றாலும் திரைக்கதைக்கு முக்கிய மானவர் என்ற முலாம் பூசி இரண்டாம் நாயகன் அளவுக்கு உசுப்பி விடுகின்றனர். படத்தில் பிரபுவின் ரியாக்ஷன்
களுக்குப் பாராட்டுச் சொல்ல
லாம். படத்தின் உண்மையான 。 ஹீரோ பிரபு என்றே சொல்ல
லாம். பரத் சென்னை வந்ததில் இருந்து இவரது கரக்டரை சுற்றித்தான் கதை நகர்கிறது. இவர் சம்பந்தப்பட்ட காட்சி is, gyfieithaf, L' இயக்குனர் மினக் கெடாவிட்டாலும் பிரபுவின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:ற்றிலும் வித் சேமிபாய் வந்து 'யிருக்கிறார்.
கால்க்கட்டத்தினை தாண்டவில்லை. வீராப்பு ஐந்தாம் படை மைத்
தொடர்ந்து புத்ரிக்கு இது மூன்றாவது படம் தேடிக் கண்டுபிடித்து ஆறுதல் அடைய வில்லன் ரஞ்சித் தின் அதிகம் கத்தி உயிரெடுக்காத இரக்க குணத்தினை சொல்லலாம், வசனங் கள் முதல் கொண்டு, படத்தில் வரும் அனைத்தையும் நாம் முன்கட்டியே யூகித்து விடலாம். பிரபுதான் பரத்தின் ஒரிஜினல் அப்பாவாக இருப்பார் என்ற சஸ்பென்சும் முன்பே யூகிக்கக் கூடியதாக இருப்பதால் திரைக்கதை சப்பென்றே நகர்கிறது.
திடீர் திடீரென பாட்டைப் போடுகிறார்கள் ஒரே இரைச்சலாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளின்
பழைய கோடுத்
தில் சிக் கொண்டு எதற்காக இயக்குன் ைபாராட்ட்
அதே சண்ட் அதே பாட்டு, அதே செண்டிமெண்ட் என பழைய
தம்பிக்கு எந்த ஊரு என்று புரியாம லேயே தியேட்டரை விட்டு வீட்டுக்கு திரும்புகிறோம். தப்பிக்கு இந்த வரு தானா? என்ற சந்தேகம் படம் பார்க் கும் அனைவருக்கும் கண்டிப்பாக எழும் இந்த ஊரில் பல தடவை சொல்லி அலுத்துப் போன ஒர் கதையை மீண்டும் தூக தட்டி எடுத்த தோடு மட்டுமல்லாமல் சுவா ரஸ்ய மும் திருப்பமும் கதையோட்ட மும் சேர்க்காமல் அப்படியே படைத்திருக் கும் அவர்களின் நெஞ்சுரத்தை வியக்
ETTEIGĖ 3)jia; p. 17.f4 FIFTST.
மொத்தத்தில் தம்பிக்கு இந்த
வரு புளித்துப்போன பால்,
ಙ್ಗಾ।
பென்ஸ் வாங்குவதற்கு முன் பென்ஸ் சரியாக டன்னதா அல்லது பார்வையை கோண்லாக்குகிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஒரு கண்னை மூடிக்கொண்டு கண்பாடி வழியே கதவு முனை போன்ற நேரான பொருளைப் பார்க்கவும் நேராக இல்லாமல் கதவின் முனை கோலாலாக தெரிந்தால் வேறு கண்ணாழியைத் தேர்ந்தெடுக்கவும். பொதுவாக கண்ன்ராடி பொறிகார்பனேட் பிளாஸ்டிக் அக்ரிவிக் ஆகியவற் றால் லென்ஸ் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் கண்ணாடியால் ஆன்லென்ஸ் சிறந்தது என்றாலும் இதன் விலையும் எனப்பும் அதிகம், அத்தோடு எளிதில் உடைந்து விடும் அடுத்தபடியாக பொலிகார்பனேட் பிளாஸ்டிக் சிறந்தது. இதில் விரைவில் கோடுகள் விழாது கண்ணாபு:சென்னை விட உறுதியா னது விலை மலிவான அக்ரிலிங்காங் ஆள பெள்ளவில் வெகு சீக்கிரம் கீறல்கள் விழ வாய்ப்புண்டு கிரே மற்றும் பச்சைநிறங்களில் உள்ள லென்ஸ் உலகத்தை உள்ளபடியே காட்டும்.
இறக் 다. 1
கூலிங் கிளாசின் மிக முக்கியமான பகுதி அதன் கண்ணாடி அல்லது
9 |

Page 48
هم وواژ0زارت2
/(அஷ்ரப் சிஹாதின்)
Sls f SIG, Sir F
பெரிய பெளத்த தாது
கோபுரங்களில் ஒன் றான ருவன்வெலிசாய அனுராதபுரத் தில் அமைந்துள்ளது. அனுராதபுர ராஜ்யவரலாற்றில் ருவன்வெலிசாய முக்கிய இடம் வகிக்கிறது. துட்டகைமுனு மன்னர் தனது வாழ் வின் அந்திம காலத்தில் ருவன்வெலி சாயவைக் கட்டஆரம்பித்தர் தனது வாழ்நாளில் அதை முழுமையாகக் கண்குளிப்பார்க்க வேண்டும் என்று பேராசையுடனிருந்ததுட்டகைமுனு பாதி வேலை நடந்து கொண்டிருக் கும்போது நோயுற்றார்.அவரது சகோதரனான சத்தாதிஸ்ள பணி
யைத் தொடர்ந்த போதும் துட்டகை
முனுவின் மரணத் தறுவாயில்
ருவான்வெலிசாய பூரணமாகாத நிலையில் இருந்தது. எனவே அது
முழுமையாகக் கட்டப் பட்டு விட்ட
தாகக் காட்டுவதற்கு அதை வெள் ளைப் புடவை கொண்டு அழகாக மூடி அவரிடம் காட்டினர்கள் இன்று அனுராதபுரத்தின் முக்கிய வரலாற்று அடையாளமாகவும் வணக்க ஸ்தலமாகவும் அந்தத் தாது கோபுரம் திகழ்கிறது. உலகெங்கிலு முள்ள பெளத்தமதத்தினரும் பெளத் தரல்லாதோரும் தினமும் ஆயிரக் கணக்கில் ருவான்வெலிசாயவைத் தரிசித்து வருகிறார்கள் இரவில் ஒளி
நிர்ேதி :
 

வெள்ளத்தில் ஒரு நிலாத் துண்டு போல அது ஜொலிக்கிறது.
கொழும்பிலுள்ள அரசாங் கத் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங் களில் தமது தேவைகளை நிறை வேற்றிக் கொள்வதற்காக நாட்டில் நாலா திசைகளிலிருந்தும் பொது மக்கள் வருகை தருகிறார்கள் பெரும் நம்பிக்கையோடும் எதிர் பார்ப்புக்களோடும் வரும் அவர்க ளது நிலை அநேகமாக இறுதிக்கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகளுக் கும் அரச படைகளுக்குமிடையில் SYFEL Y sy "LU FT G77, LIGGFIGYFG கதியைப் போலாகிவிடுகிறது.
காரியா லத்துக்குள்
நுழைந்து தனக்குத் தேவையான அதி காரியைத் தேடினால் அவர் அக்காரி
பாலத்தில் கடமை புரியும் ஒரு வரின் பெரியம்மாவின் தம்பியின் DGDIGDIGNIFICADEM TroadTriffsir ProT3TOEST விட்டுக்குச் சென்றிருப்பார் அல்லது அவர் இங்கேதான் நின்றார் இப்ப வந்துருவாரு என்று சொல்லுவார் கள். ஆனால் பிற்பகல் வேலை முடியும் நேரம் வரை வந்து சேரமாட் T. GRG GEGNISSINGIT SIGNIFF GGGS:
நின்றால் அவர் இன்றைக்கு வீவில்
நிற்கிறார் என்று சொல்லுவார்கள் அப்படிச் சொல்பவர்களில் ஒருவர் லீவில் நிற்பவருக்குப் பதிலாக அவ тау (Затераугерш4 கவனிப்பதாகவே விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்திருப்பார். ஆனால் அந்தக் கோப்புக்களில் ஒன்றையாவது திறந்து பார்க்க மாட்டார். வேலையை முடிக்க வந்தவர் தனது
ந்ேது 1-4-10

Page 49
தேவை நிறைவேறாத ஆபாசத் தோடும் கவலையோடும் திரும்பிச் செல்வார். அடுத்தநாள் கொழும்பில் தங்கி மீண்டும் அடுத்த தினம் அக் காரியாலயத்துக்குச் செல்ல வேண் டும். அதற்கிடையில் தங்குமிடம், சாப்பாடு என்று பெருந்தொன்க செல்வாகிவிடும். காரியாலயத்துக் குள் நுழைந்தால் அதிகாரியின் மனோநிலைக்கேற்ப நமது காரியம் கவனிக்கப்படும் அவர் ஏதும் எதிர் பார்க்கும் அலுவலராக இருந்தால்
। கொண்டே வருவார் விஷயத்தைப் புரிந்து கொள்பவர்கள் ஒரு தொகையை அழுதுவிட்டு காரி யத்தை முடித்துக் கொண்டு போய் விடுவார்கள் விஷயம் புரியாதவர் களும் எதிலும் நேர்மையோடு நடந்து கொள்பவர்களும் எதுவும் கொடுக்கமாட்டார்கள் அவர்கள்து கதி அதோ கதிதான்.
W
ஒரு காரியா பத்தில் கடமை புரியும் ஒருவனுக்கு மக்கள் சேவைக் காகவே சம்பளம் கொடுக்கப்படு கிறது. சட்டத்துக்குப் புறம்பான அல் லது ஒரு வாரத்தில் நடந்து முடிய வேண்டிய காரியத்தை ஒரே நாளில் செய்து கொடுப்பதற்காகப் பணம் பெறுபவர்களை விட்டு விட்டுப் பார்த்தால் கடமை செய்வதற்கு பணம் பெறக்கூடாது. ஆனால் பலர் தமது கடமையைச் செய்வதற்கு சம் பளமும் கிம்பளமுமாகப் பெறுவது தான் உறுத்துவது கடமையைச்
, . என்பது கீதை வாக்கு இந்தக்கிப்பள
விடயம் இருக்கிறதல்லவா? இதைச்
। ।।।। கையாளுவார்கள் வார்த்தை ஜாலங் களூடாகவே வாளைப் போட்டு விடுவார்கள். ஆனால் வாள் வெட்டின் வலிபுரிய நீண்டநாட்கள் செல்லும் எனக்குத் தெரிந்த ஒர்
இந்துக 01:410
 

அதிகாரி தான் எதைச் செய்து
கொடுத்தாலும் ஏதாவது ஒரு பொருள்ை அந்த நபரிடம் இருந்து சுதந்து விடுவார். உதாரணமாக நீங் கள் புத்தளம் அல்லது கற்பிட்டிக்கா ராக இருந்தால் உங்களது விட்யத் தைப் பொறுப்பேற்றுக் கொண்டு உங்களுக்கு ஒரு திகதியைச் சொல்
வார். உங்களது தொலைபேசி
எண்ணையும் பெற்றுக் கொள்வார். அடுத்த தினமே உங்களது வேலை  ைபத்தான் செய்து கொண்டிருக் கிறேன் என்று தொலைபேசியில் சொல்லுவார். நீங்கள் மகிழ்ந்து, நெகிழ்ந்து, கனிந்து போவீர்கள். அதற்கடுத்த தினம் உங்கள் ஊரில் என்ன விசேடமாகக் கிடைக்கும் என்று கேட்பார். நீங்கள் சிரித்துக் கொண்டே. இங்கே மீன் பிடிக் கிறார்கள். கருவாடுதான் உள்ளது என்று சொல்வீர்கள் இரண்டு கிலோ உப்புக் கருவாடும் நான்கு கிலோ உப்பில்லாத கருவாடுமாக எடுத்துக் கொண்டு வருமாறு திகதி குறிப்பார். நீங்களோ வேலை முடியும் திருப்தி யிலும் அதிகாரிக்கு ஏதாவது கொடுத்து வைத்தால் வேறு தேவைகளுக்கு உதவுவார் என்ற
மென்பொருள் உலகின் சுல்தான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு அறிய படைப்பை உருவாக்கியுள்ளது. அனைவரும் கம்ப்யூட்ட
நம்பிக்கையிலும் அவர் சொன்னதை
விட அதிகமாகவே அள்ளிக் கட்டிக் கொண்டு வந்து கொடுத்துவிடு வீர்கள் உங்களது வேலை முடிந்து விடும் அது உங்களைப் பொறுத்த வரை பெரிய விடயம். ஆனால் அவரைப் பொறுத்தவரை அவரது கடமைகளில் ஒன்றாக இருக்கும்.
இதே அதிகாரி ஒரு முறை அணு ராதபுரத்திலிருந்து தனது தேவை நிமித்தம் வந்த ஒரு வருக்குத் தொலைபேசியில் உங்கள் சூரில் என்ன விசேஷம்? என்று கேட்டார். சேர் இங்குருவன்வெலிசாய ஜேத்த வனாராமய எல்லாம் இருக்கிறது. நீங்களும் ஒருக்கா பார்க்க வருகிறீர் களா?' என்று திருப்பிக் கேட்டார் அவர்
கேம்ஸ் உருவாக்கும் வகையில் ஒரு மென்பொருள்
கண்டுபிடித்துள்ளது. அதன் பெயர் கோடு (KDDL), தேனை பயன்படுத்த எந்த ஒரு கம்ப்யூட்டர் மொழியும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் மிக எளிய வகையில் செய்து விடலாம். இதை பயன்படுத்தி ஒரு குழந்தை கூட ஓர் விளையாட்டை
Asäylä 01-04-10
உருவாக்கிவிடும். கம்ப்யூட்டர் அனைவருக்கும் உரிய சாதனமாகும் மைக்ரோசொப்டின் முயற்சியில் துே ஒரு மைல்கல், இந்த சொப்ட்வேயாரை பயன்படுத்தி மைக்ரோசொப்டின் English எனப்படும் சாதனத்துக்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம்.

Page 50

Ĵg&PĒĢgssässy ŴŵŶg& ĒģİĞİĞ (NosūNoš (NoNoms VHSẼ ĐẨMĒ
289-111, GALLE ROAD, COLOMBO-5 ( SRI LANKA."",- Tel- 077 7309638, 0142507265 Email- srisuganthans@yahoo.corno Jeya Offset Printers, No. 25 šťSebastianStreet, Cristītībā to Tel: Dit to 47E)

Page 51