கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2010.05.01
Page 1
காத்திருப்பு 5 - இருக்கை 5 ஒரு uീi
ALEAGUE
""تلته 2 لائنستانهج
Page 2
Gig LL |
og EF Elf
seOOOMTT LLYYS
盟
la 을 温 *لٹ5 |
牆
TE
ILLIEEEEELLILL றது. இம் மக்களது
॥
----
காத்திருப்பு 05 - இருக்கை GE
।
岛 விட கிங்டன்தள்ளியூ கோழும்பு
- தொநைகள்: 11:31)
Lfoirsingiri. Is III, is fisit'EITHllt I, IIII
---------¬
நீள்தாபக ஆசிரியர் இளையதம்பிநயான்ந்தா
நிர்வாக ஆசிரியர் = சாந்தி சச்சிதானந்தம்
|L அருளானந்தம் சஞ்:த்
ஆசிரியர் குழு பள்ாைன் மொஹமட்
ஒவியர் : சஞ்ஜீத்
tiltill LILL சோவியுள் EF. Engli {{Egizializni |ghild Irग
புங்கப்படம் கொழுமபு L। சோவிபுறுள்
கனணி தட்டச்சு
ܠܐ ܨܕ
*
காதகளில் வரும் பெயர்களும் நிகழச்சிகளும் கற்பனையே, நேபூழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு
நாம் பொறுப்பு:
Page 3
சரிபாப் இருந்தும்.
வணக்கம் வாசகர்களே
காலம் கடந்து இருக்கிறம் உங்களை மீண்டும் சந்திக்கிறது. கடந்த இதழ் உரிய நேரத்தில் வெளிவரவில்லை. அது குறித்த வருத்தம் சிலருக்கு இருந்தாலும் பலருக்கு எந்தச் சலனத்தையும் அது ஏற்படுத்தியிருக்காது என்பதை நாம் அறிவோம்.
அதனால் இது, இதன் வழி அது என்பதான ஒன்றை இப்போதெல்லாம் பலரும் விரும்புவதில்லை. அல்லது யாரும் அது குறித்து எண்ணுவதில்லை. "எதுவும் எப்படியும் இருக்கலாம், நாம் போய்ச் சேரும்வரையான மூச்சு இருக்கும்வரை என்ற எண்ணங்களே எங்கள் மத்தியில் நீலம் பாரித்துக் கிடக்கிறது. நாடும் புலமும் இதே மனோநிலையில் சிக்கித் தவிப்பதான வலுத்த சந்தேகம் எழுகிறது.
ஆாமைச் சனங்களாக நாம் மாறிப்போனோமே ஏன்? எல்லாம் முடிந்து விட்டதான ஒர் எண்ணம் எமக்கு எதிலிருந்து வருகிறது. வருடம் ஒன்று கடந்துவிட்ட அந்த மே மாதத்தின் பின்னரா? அது ஒரு முடிவா? அல்லது புதியதோர் ஆரம்பமா? உலக வழக்கில் வாக்குரிமை என்பது ஜனநாயக வாழ்வுப் படகின் துடுப்பு. அந்த வாக்குத் துடுப்பையே எமக்கு சுமையென்றாக்கிய சூழல் எது? அல்லது ஆக்கியவர்கள் யார்?
பதில்கள் தெரிந்தாலும் சொல்லப்படாத இத்தகைய கேள்விகள் எம்மிடம் ஆயிரம். எதற்கும் தெரியாது என்று சுகமாகச் சொல்லிவிட்டு இருக்கவே நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம்.
முடிவாக ஒரு செய்தி, சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கைகளோடு சரியாய் இருந்தாலும் சரியச் செய்யும் (இது மே மாதத்தை மட்டுமே குறிக்கவில்லை) சரியாய் இருந்தாலும் சரியச்
செய்யும் சரியச்சரிய, சரியாய்ச்சரியும்,
சரியாதீர்கள்
என்றும் அன்புடன்,
བགི་ཤོ་ : ஆ
--
“quaereoogs og vượn, woog, gặp gỡng, wown gọs: ossosog: glsovostorizo
Page 4
கிட்டத்தட்ட பொதுத் தேர்த லுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரேயே அரசாங்கம் தேர்தல் முடிவுகளைப் பற்றி எதிர்வு கூறத் தொடங்கி விட் டது. 136ஆசனங்கள் என்றது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்றது. தேர்தலில் 50 வீதமான மக்கள் மட்டும் தான் வாக்களிப்பார்கள் என்றும் அளிக்கப்பட்ட அந்த வாக்குகளில் இத் தனின் பெரும்பான்மை தனக்கு கிட் டும் என்றெல்லாம் அச்சொட்டாக எப்படித்தான் அதற்குத் தெரிந்ததோ. அது மட்டுமா? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் யாரெல்லாம் தேவையில்லாதவர்களாக இருந்தார் களோ அவர்களுக்கு விருப்பு வாக்கு கள் குறைவாகப் பெறப்பட்டுத் தோல்
வியைத் தழுவிக்கொண்டனர். எவ ரெல்லாம் அவருக்குத் தேவையான வர்களோ, எவரெல்லாம் அவருக்கு அருமையானவர்களோ அவர்களுக் கெல்லாம் ரெக்கோர்ட் விருப்பு வாக்குகள் பதிவாகி பாராளுமன்றத் திற்குத் தெரிவாகியிருக்கின்றனர். விமல் விரவன்ஸ், பேர்வின் சில்வா, திலங்க சுமதிபால், துமிந்த சில்வா, பவுதில் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷ என்று வெற்றி பெற்ற பெருமகன்
|Giniகொண்டே போகலாம். இதிலும்கூட அமைச்சர்களாக இருந்தாலும் விருப்பு வாக்குகள் குறையப் பெற்றவர்களு க்கு தேசியப் பட்டியலிலும் இட மில்லை. என்றும் புதிய பிரதமர் ப வில் ராஜபக்ஷ என்றும்
அரசாங்கம் முன்பே அறிவித்தபடி மக்களும் அதற்குப் பொருத்தமாக வாக்களித்திருக்கின்ற அதிசயம், பவதில் ராஜபக்ஷ ஐக்கிய தேசிய முன்னணியி லேயே மிக அதிகமான விருப்பு வாக் குளைப் பெற்று முன்னணியில் திகழு கின்றார். இது எப்படி இருக்கு.
இந்தப் பொதுத் தேர்தல் நீதியாக நடத்தப்பட்டதா என்கின்ற சந்தேகங் களை ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு இங்கு தரப்பட்ட மக்கள் தீர்ப்பை ஆராய்ந்து பார்ப்போம். நாட்டின் ஐம் பது வீதமா மக்கள் வாக்களிக்கத் தவறி இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தி லிருந்தே ஆகக் குறைய வாக்கு வீதங் கள் பதிவு செய்யப்பட்ட பொதுத் தேர்தலாக இது அரங்கேறியிருக்கின் றது. யாழ் மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் பதினாறாம் இது போதா தென்று அளிக்கப்பட்ட வாக்குகளில் பத்து வீதத்திற்கு மேலான வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகள் என்று கூறு கின்றனர். உதாரணமாக களுத்துறை மாவட்டத்தில் 51000 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாம் இது வும் முன்னொருபோதும் இல்லாத ஒரு ரெக்கோர்ட்தான். அரசியல்வாதி கள் குறித்த ஏமாற்றமும் தேர்தல் நீதியாக நடத்தப்பட மாட்டாது என்று கொண்ட விரக்தியும்தான் மக்களை வாக்குச் சாவடிகளுக்கு வர விடாம லும் அப்படி வந்தாலும் வாக்குச் சீட்டுக்களை செல்லுபடியற்றதாகச்
செய்ய வைத்தது என்றும் அரசியல் அவதானிகள் பரவலாகக் கருதுகிறார் கள். அதிகூடிய விருப்பு வாக்குகளு டன் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் பட்டியலிலுள்ள அனேகர் சிறைக் கம்பிகளை எண்ண வேண்டியவர்க இளும் பிரபல்யமான பெளத்த சிங்கள் இனவாதிகளுமாக இருப்பதற்கு இது வும் ஒரு முக்கய காரணியாகும். பாலி பல் வன்முறையில் ஈடுபட்டவர்களும் ரெளடித்தனம் செய்யும் கேடிகளும் அரசாங்கப் பணத்தினை கைபாடிய மோசடிக்காரர்களும் பைனான்ஸ் கம்பனி நடத்த பொது மக்களின் பணத்தைச் சூறையாடியவர்களும் மக்கள் பிரதிநிதிகளாக இ பங்கி எங்கள் FT Fo L F GJ GEI, IIT GITI
3bdij gr". EIJ,33)(IIT ந. ரு வ T க்க ப் போகின்றார்கள். இவற்றையெல்லாம் பார்த்தால் இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட முன்பு நிகழ்ந்த சம்பவம் தா ன் நினை விக்கு வருகின்
சிலுவை யில் அறையப் படுவதற்காக ட ர | T ஸ்
இந்திக் 01-03-10 5
Page 5
என்கின்ற பாதகனும் இயேசுநாதரும் உரோம சாம்ராஜ்யத்தின் கவர்னர் பொன்டியஸ் பைலட்டுக்கு முன்னால் கொண்டுவரப்படுகிறார்கள் இந்த இருவரில் யாரைச் சிலுவையில் அறையப்
பொகின்றீர்கள் என்று
தீர்ப்பை மக்களுக்கே விடுகின்றான் பைலட் மக்கள் பக்கமிருந்து இயேசு என்கின்ற பெயரே தெளிவாகக் கேட் கின்றது. இந்த முடிவை எதிர்த்தவர்கள் மெளனிக்கின்றனர். இது தவறான முடிவு என்று தெரிந்திருந்தும் ஆத்திர படைந்த மக்கள் கட்டத்தையும் அவர் களைத் தலைமை தாங்கிவந்த யூத மதத்தலைவர்களையும் எதிர்க்கத் திராணியின்றி தனது பொறுப்பைக் கைகழுவி விடுகின்றான் பைலட் இயேசுநாதர் சிலுவையில் அறையப் படுகின்றார். இதே போலத்தான் இன்றும் நடந்தேறிக்கொண்டிருக் கின்றது. க்ாடையர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு மேலான பதவி கொடுக்கப்பட நேர்மையானவர்கள் அநாமதேயம் என்கின்ற சிலுவையில் அறையப்பட இந்தப் போக்கிற்கு எதிராக எதையும் செய்யத் துணிவற்று அறிந்தவர்களும் தெரிந்தவர்களும் வாக்களிக்கப் போகாமல் தங்கள் கைகளைக் கழுவ விட்டிருக்கின்றார் கள். இந்த நாட்டின் அநீதிக்காரர்கள் முன்பு மெளனித்துநிற்கிறார்கள். இனி காலமெல்லாம் இன்று சிலுவையில் உயிர் நீத்த ஜனநாயகத்தை நினைத்து கண்ணீர் விட்டழுவோமோ? மக்க ளூக்காக மரித்த அதற்கென ஒரு புதிய மதத்தினை உருவாக்கி அதனை வனங்கித் திரிவோமோ? இன்று இலங்கையில் தேர்தல்கள் யாவும் ஒரு அரசருக்குப் பட்டம் சூட்டுகின்ற சடங்காக மாறிவிட்டது என்னவோ உண்மைதான். முன்பே தீர்மானிக் கப்படும் ஒரு காரியத்திற்கு மக்கள் அளிக்கின்ற மரியாதையைத் தேர்தல் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். முற்காலத்தில் எவ்வாறு பிரபுக்களைக்
இந்திக் 01-05-10
கொண்டு அவர்கள் மூலம் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்கள் ஆளப்பட்ட னவோ அவ்வாறே ஒரு நடைமுறை இங்கு கொண்டுவரப்பட்டிருக்கின் தது. இந்தப் பிரபுக்கள் மூலம்தான் இனி சன்மானங்களும், அபிவிருத்தித் திட்டங்களும் மக்களைத் தேடி வரப் போகின்றன. பிரபுக்கள் விசுவாசமாக புெம் மக்கள் இராசாவுக்கு ஆதரவு தெரிவிப்போராயும் இருந்தால் சரி. இதற்குள் சிக்காத ஏனையோர் சகல நன்மைகளிலிருந்தும் விலக்கப்பட்ட வர்கள். இப்பொழுது தேர்தல் முடிவு களும் இந்த இராசா பிரபுக்கள் நடை முறையை நிலை நிறுத்துவது போல பொருத்தமாக வெளிவருகின்றன. இந்தத் தேர்தல் விளையாட்டை அறிந்துதான் சில மக்களும் பேசாமல் ஆளும் கட்சிக்கே தமது வாக்குகளை யும் போடுகின்றனர். யாழ், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் கூட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அதிக பட்ச வாக்குகள் கிடைத்ததன் சூட்சுமமும் இதுதான் காலின் கீழேயோ சுடு மணல், கண்ணுக்குத் தெரிந்த ஒரு குடையின் கீழ் நின்றாவது துன்பத்தைக் குறைத்துக் கொள்ளப் பார்த்திருக்கிறார்கள். ஒரு வேலை வாய்ப்பு, ஒரு கரண்ட் போஸ்ட், ஒரு சாராயப் போத்தல் என அற்ப சுகங்கள் தரும் குடைகளுக்காக மக்களின் வாக் குரிமை விற்கப்படத் தொடங்கி யிருக்கின்றது. அத்துடன் அரசாங் கத்தின் கொள்கைகளுக்கு எதிரான வர்கள் அனேகர் வாக்குச் சாவடிக ஞக்குப் போகவில்லை. ஆதரவாளர் கள் தாம் உற்சாகமாக (பின்ன்ே இருக்காதா) வாக்களித்திருக்கிறார்
இந்துக்
இதற்கு நாம் என்ன செய்யலாம்? என்னென்னவோ வெல்லாம் செய்ய லாம், எங்களுடைய வாக்குகளை குப்பைத் தொட்டியில் போடுவதைத் தவிர. இவ்வளவு சோதனைக் காலத் திலும் கூட எமது வாக்குரிமை மட் டுமே மக்கள் கையில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு ஆயுதமாகின்றது. அது பிரயோகிக்கப்படும் ஒவ்வொரு தட வையும் இரண்டு சேதிகளைச் சொல்லு கின்றது.
ஒன்று ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொள்கைகளை அங்கீகரிக்கும் செய் தியைச் சொல்லுகின்றது. அடுத்ததாக ஏனைய கட்சிகள் தம்மைத் திருத்திக் கொள்ளும் அழுத்தங்களைக் கொடுக் கின்றது. இலகுவில் எய்த முடியாத பாரிய மாற்றங்களை ஒரு வாக்களிப் பின் மூலமேயே நாம் ஏற்படுத்தி விடலாம். வாக்குரிமையென்பது நள் லாட்சியின் எவ்வளவு மகத்தான அம்சம் பார்த்தீர்களா? இந்த வாய்ப் பினை நாம்தூக்கியெறியலாமா?
எவ்வளவு வாக்கு மோசடிகள் நடந்தாலும் பரவாயில்லை, நாம் தொடர்ந்தும் வாக்களிக்கப் போய் மோசடிக்காரர்களின் வேலையை இன்னமும் கடினமாக்கிக் கொண்டே யிருக்க வேண்டும். எவ்வளவுதான் ஏமாற்றங்களை அரசியல்வாதிகள் தந்தாலும் திரும்பத் திரும்ப புதிய நல்லவர்களை இனம் கண்டு அவர் களைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய் யும் எங்கள் கடமையிலிருந்து நாம் பிறழக்கூடாது சிலுவையில் உயிர் நீத்த ஜனநாயகத்தைக் குறித்து அழ வேண்டாமென்றால் இதைவிட எங்களுக்கு வேறு வழியேயில்லை
Page 6
கடந்த 30 வருடகாலமாக எமது நாட்டில் புத்த சூழ்நிலையால் எம் மத்தியில் இருந்து ஆயிரக்கணக்கான உறவுகள் கடத்தப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். புத்தம் நடந்து சுமூகமான நிலையின் பின்னரும்கட்ட இவர்கள் கண்டுபிடிக்கப்படவோ, மீட்கப்படவோ, எள்வித நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படவோ இல்லை. இது இவ்வாறிருக்க அண் மையில் நாம் திருகோணமலைக்கு செய்தி ஆய்வு ஒன்றுக்காக சென்றி ருந்தபோது காண்ாமல் போனவர் களின் குடும்பங்களையும் அவர்க வின் துயரங்களையும் கேட்டறிந் தோம் மனதில் பாரங்களுடனும் வேதனைகளையும் சுமந்து கொண்டு
இவர்கள் எதிர்பார்ப்புடன் வாழ்ந்து வருகிறார்கள் புத்தம் நிறை வடைந்து பின் அமைதியான நிலையில் மக்கள் வாழ்வைத் தொடர்வது உண்மையிலேயே மன திற்கு மகிழ்ச்சியைத் தந்தது தங்க நகர் தம்பலகாமம், புலிக்குட்டி பஜார், ஈச்ச நகர் ஆகிய கிராமங்க ளுக்குச் சென்று அங்குள்ள மக்களு டன் உரையாடினோம். அந்த வகை பின் தம்பலகாமம் தங்கநகர் பிரதே சத்தைச் சேர்ந்த பெண்கள் அமைப் பின் தலைவி கணேசலிங்கம் சத்தியவதி மறறும் அவ் அமைப்பின் பொருளாளர் சிவபாலசிங்கம் அஞ்சலாதேவி ஆகியோர் தெரி வித்த கருத்துக்களைக் கேட்டு
இந்gs 01-05-10
உண்மையில் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் கஷ்டப்பட்டோம்.
ஜெயசங்கர் என்பவர் இனந் தெரியாத நபர்களால் கடத்தப்பட் டவர். இவர் ஒரு சமுர்த்தி ஊழியர் திருமணம் செய்து தனது மனைவி
புடன் தம்பலகாமத்தில் இருந்து தங்க
நகருக்கு தனது கடமைக்காக வரு வார். இவ்வாறு தனது கடமையை முடித்துவிட்டு 2009ம் ஆண்டு தனது விட்டுக்குதன்னோடு பணிபுரியும் சக பெண் ஊழியர் ஒருவருடன் பைக் வண்டியில் சென்று கொண்டிருக் கும்போது வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத நபர்கள் இவர்களை மறித்து பைக்கை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு ஜெயசங்கரை மட் டும் வாகனத்தில் ஏற்றி சென்றுள் ளனர். இதுவரையில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை III ITI. ஜெயசங்கர் எவ்வித பிரச்சி
னையும் அற்றவர் என்றும் அவரது
பேரில் இதுவரை எவ்வித பிழைக ளையும் யாராலும் சுட்டிக்காட்டப் LLLL S rll l aaaaLLLLL L YS LSLlSlaa S LL a rrma
புவனேஸ்வரி
நிலையங்களுக்கும் மற்றும் மனித உரிமை ஆண்ையகங்களுக்கும் அறிவித்திருந்தும் எவ்வித பயனும் அற்ற நிலையில் இவரது பெற் றோர்கள் தேடிக்கொண்டிருக்கின் றனர்.
புவனேஸ்வரியை நேரடியாக சென்று சந்தித்தோம். அப்போது அவர் எமக்கு தெரிவித்த கருத்தே இது அவரது கண்வரான வீரசிங்கம் புவனேஸ்வரன் என்பவர் 2009 ம்ே மாதம் 3' திகதி காரணம் எதுவும்
இ ன் றி
Page 7
விசாரனை என்ற பெயரில், இயக் கத்தில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார். வீரசிங்கம் புவனேஸ்வரன் அவரது மனைவி ஆகியோர் வவுனியா முகாம் ஒன் றில் இருந்து வந்து வசித்து வந்தனர். இந்த சூழ்நிலையிலேயே இவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந் நிலையில் அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் அவரது சகோ தரர்கள் பார்வையிட்டு வந்துள்ளனர். கடந்த வாரமளவில் வீரசிங்கம் புவனேஸ்வரனை ஓமந்தைக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததாம். ஆனால் இப்போது எந்த இடத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார் என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் இதுவ ரையில் வீரசிங்கம் யாருடனும் தொடர்பை ஏற்படுத்தவில்லை என்
றும் சோகத்தில் தனது இரு குழந்தை களுடன் நின்ற பரிதாபத்துக்குரிய புவனேஸ்வரியை காணும்போது எம் கண்கள் அனுமதி இழந்தது. தனது கணவர் திரும்பி வருவாரா? இல்லையா என்ற ஏக்கம் அவர் கண்களில் ததும்பியது. இவர் மட்டு மல்ல இவரைப்போல ஆயிரக்கனக் கானவர்கள் தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு இன்று சொல் லொணாத் துயரங்களுடன் எம்மத் தியில் வாழ்ந்து கொண்டிருக்கி நார்கள்.
இவ்வாறு கடத்தப்பட்டு கானா 山、山rGa斤,5血L) 西rü மேல்மாகாண மக்கள் முன்னணி யின் தலைவர் மனோகணேசனிடம் தொடர்புகொண்டு கேட்டோம். கானா மற்போனோர், கடத்தப் பட்டோர் சம்பந்தமாக நாங்கள்
இந்தக் 01-03-10
மட்டக் களப்பு மற்றும் திரு கோணமலை இன்னும் வேது பல இடங்களை நாம் கண்டறிந்து இருக்கிறோம். இது தொடர்பாக நாம் ஒரு சுமூகமான முடிவை எடுப்போம். இப்போது தேர்தல் காலம் ஆகையால் இது முடிவடைய நாம் அதை பற்றி கவனத்தில் கொள்வோம் என தெரிவித்தார். இது வெறும் வாக்குறுதி யாக அமைந்துவிடாமல் காணாமல் போனோர் தொடர்பில் அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்ற நம்பிக்கையுடன் காண்ாமல் போனவர்களுடன் நாமும் காத்திருக் 岛、
LAL. நிலவின் வடதுருவத்தில் 40 இடங்களில் புனரிக்கட்டிகள் நிரம்பிய பள்ளங்கள் உள்ளதை இந்தியா அனுப்பிய சந்திராயன் 1 ஆய்வுக்கலத்தில் இடம்பெற்றநாசாவின்ராட்ார்கண்டறிந்துள்ளதாகநாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் நிலவில் உள்ள பனிக்கட்டிகள் நிரம்பிய பள்ளங்களின் விட்டம் 2 முதல் 15 கி.மீ கொண்டது என்றும் இதன்மூலம் நிலவில் தண்ணீரைக் கண்டறியும் பண்iல் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் நாசா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள விவரங்களின்படி ப்ரிக்கடிகள் உள்ள பள்ளங்களில் 500 மில்லியன் மெட்ரிக் டன் பனிக்கட்டி இருப்பது தெரியவந்துள்ளதாகவும் நாசா அறிக்கை தெரிவிக்கிறது.
கிர்ேஆதிக்
Page 8
மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து விறு விறுப் பாக அமைந்த மூன்றாவது ஐ.பி.எல். ༽ போட்டிகள் கடந்த 25 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தன. இந்தப் போட்டித் தொட ایتالیایی ரில் பல அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் இம்முறையும் நடந்தேறின. 8 அணிகளும் ஏனைய அணிகளுடன் இரண்டு முறை மோதின. லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த மும்பை * இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயஸ் சலஞ்சர்ஸ், டெக் கான் சார்ஜர்ஸ் அணிகள் அரையிறு திக்கு முன்னேறின. அதிலிருந்து மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதியில் சென்னை சூப்பர் fro Big FILHLIFETTEDTg,
"
ஐ.பி.எஸ் கிரிக்கை தொடரின் :
அரையிறுதிப் போம்புகளுடனான elpois III TEIGH:
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முத லாவது அரையிறுதிப் போட்டியில், சச்சின் தலைமையிலான மும்பை இந்தி பன்ஸ், கும்ளே தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகள் களம் கண்டன. கடந்த இரண்டு ஐ.பி.எல் தொடர்களில் 2005ஆவது இடம், 2009 8ஆவது இடம்) ஏமாற்றமளித்த மும்பை அன்னி, இம்முறை 14 லீக் போட்டிகளின் முடிவில் 10 வெற்றிகளைப் பெற்று முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது. லீக் போட்டி களில் 5 அன்ர சதங்கள் அடங்களாக ரி ஒட்டங்களைக் குவித்து அதிக ஒட்டங் களைக் குவித்த வீரராக திகழ்ந்த சச்சின், அரையிறுதியிலும் சாதிப்பாரென எதிர் பார்க்கப்பட்டபோதும் முதல்முறை பாக (9 ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழ ந்து வெளியேறினார். இதனால் ஒட்டங் களைக் குவிக்க சிரமப்பட்டது மும்பை இந்தியன்ஸ்.
திவாரி, அம்பாதி ராயுடு, பொல் வார்ட் ஆகியோரின் துடுப்பாட்டத்தால்
இறுதிக் கட்டத்தில் அதிரடியாக அதிக ஒட்டங்களைக் குவிக்க முற்பட்டு:
கடைசி 5 ஓவர்களில் முறையே 17, 17 .ெ
17, 18 என்று மும்பை அணி 7 ஓட்டங் களை குவித்து, நிர்னயிக்கப்பட்ட 30
...
ஒவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்
స్త్రీ
புக்கு 184 ஓட்டங்களைப் பெற்றது. பெங்களூர் அணியின் களத்தடுப்புமோச மாக அமைந்தமையும் மும்பை அணி யின் ஒட்டக் குவிப்புக்குக் காரணமா கும். பெங்களூர் அணியின் சார்பாக LLLSS K LLL S LLLL 0 tTTSTLSS u S SS OOOO SuTTT
பற்றினார்.
கடந்த ஐ.பி.எஸ். தொடரில் இறு திப்போட்டிக்கு முன்னேறி அசத்திய பெங்களூர் அணி, ஆரம்ப போட்டி களில் சிறப்பாக விளையாடியபோதும் சில போட்டிகளில் எதிர்பாராத தோல் விகளை சந்தித்து தடுமாற்றத்துடன் அரையிறுதிக்குள் துழைந்தது. இத்தொ டரில் நீ அன்ர சதங்கள் அடங்காக நி3 ஒட்டங்களை பெற்ற காவிஸ், அரையிறு தியிலும் சாதிப்பாரென எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்த பெங்களூர் அணி யின் நடத்தப்பா ஆட்டமிழந்த பின்னர் பெங்களூர் அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. ரோஸ் டெய்லர் மட்டுமே அதிகமாக ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங் களைப் பெற்றுக்கொண்டார்.
பொல்வார்ட் 17 ஓட்டங்களைக்
கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மலிங்கா ஹர்பஜன் ஆகியோர் தலா 2
விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்: துறைகளிலும் பிரகாசித்த மும்பை இந்தியன்ஸ் 35 ஒட்ட்ங்கள்ால்
Page 9
பெங்களூர் அணியை வீழ்த்தி, ஐ.பி.எல். வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதியைப் பெற்றது. கடந்த முறை இறுதிக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணி, இம்முன்ற அரை யிறுதியுடன் வெளியேறியது.
ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது துரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் நுனிகள் ம்ோதின் முதலில் துடுப் பெடுத்தாடிய சென்னை அணியின் விக் கெட்டுகள் வேகமாக வீழ்ந்தன. ஹெய் டன் (8), முரளி விஜய் (15), ரெய்னா (2) என சென்ன்ை அணி 29 ஓட்டங்களுக்கு 3 விக்கேட்டுகள்ள இழந்து தடுமாறிய போது அணித் தலைவர் டோனி - பத்ரி நாத் இணைந்து நான்காவது விக்கெட் டுக்காக 52 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். டோனி (3), ஆல்பி மோர்கள்(!) ஒட் டங்களுடன் ஆட்டமிழக்க மறுமுனை பில் பத்ரிநாத் (37), அனிருதா பூரீகாந்த் 2) ஆகியோரின் துடுப்பாட்ட உதவி பால் சென்னை சூப்பர்கிங்ஸ் 20 ஓவரில் 'விக்கெட் இழப்புக்கு 43 ஓட்டங்க ளைப் பெற்றது. டெக்கான் அணி சார்பில் அபாரமாக பந்துவீசி ரியான் ஹாரிஸ்:விக்கெட்டை வீழ்த்தினார். 143 ஒட்ட்ங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாட களம் நுழைந்த டெக்கான் அணி ஆரம்பம் முதலே ஒட்டங்களைப் பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டது. போலிஞ்சர் வீசிய 6 ஆவது ஒவரில் முதல் ந்தில் கில்கிறிஸ்ட்(3) திவது ல் சுன்(4) ஆகியோரை இழந்த 鹽 தும் மீத்தி வரிசை வீரர்கள் கை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நில்விய்து இருந்தாலும் ரோகித் சர்ா(2) கிப்ஸ்(18), சைமண்ட்ஸ் (33) ரியான் ஹாரிஸ் (15) என வெளியேற
போட்டியின் முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் திரும்பியது.
இறுதியில் டெக்கான் அணியால் 19.2 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 38 ஓட்டங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி இறுதிப் போட் டிக்கு முன்னேறியது. இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் இருமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற சாதனையைப் படைத்தது சென்னை சூப்பர்கிங்ஸ்,
மூன்றாவது இடத்துக்கான போட்டி யில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டெக்கான் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளையிழந்து ச் விக்கெட்டுக்கு 35 ஓட்டங்களை மட் டுமே எடுத்து தடுமாறியது. அனிருத் சிங் மட்டுமே ஒட்டங்களைப் பெற்றார். டேக்கான் அணியால் 18:ஒவரில் சகல விக்கெட்டுகளையுமிழந்து 88 ஓட்டங் களை மட்டுமே பெற முடிந்தது. இந்த ஒட்டனண்ணிக்கையே இம்முறை ஐ.பி. எல் தொடரில் ஒரு அணியால் பெறப் பட்ட மிகக் குறைந்த ஒட்ட எண்ணிக் கையாகும்.
பெங்களூர் அணி மிக இலகுவாக
13.5 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே
இழந்து பீஓட்டங்களைப் பெற்று, 9 விக்
கெட்டாள் வெற்றியிட்டி மூன்றா
■ _
மிடத்தைப் பிடித்தது. கடந்த முறை சாம் பியனான டெக்கான் அணியால் இம் முறை நான்காமிடத்தையே பெற முடிந்
மூன்றாவது ஐ. பி. எல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தளம் கண்டன. அரையிறுதிப் போட்டியில் வலது கை விரல் பகுதியில் ஏற்பட்ட காயத்தைக்கூட பொருட்படுத்தாமல் சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தினார். முதலில் துடுப்பெடுத் தாடஇணங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மெதுவாகவே ஒட்டங்களைப் பெற்றது. முரளிவிஜய் (36), ஹெய்டன்', பத்ரி நாத் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் 1.2 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 87 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது. அதன் பின் அணித்தலைவர் டோனியும் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அதிரடியாக 4ஆவது விக்கெட்டுக்காக 35 பந்துகளில்
72 ஓட்டங்களைப் பெற்றனர்.
ரெய்னாவை இரண்டு தடவைகள் ஆட்டமிழக்கச் செய்ய வாய்ப்புகள் கிடைத்தபோதும் மும்பை அணியின்
களத்தடுப்பாளர்கள் அதைத் தவறவிட,
அதிரடியாக ஆடிய ரெய்னா 3 பந்து களில் 50 ஓட்டங்களைப் பெற்று ஐ.பி.எல். போட்டிகளில் தனது 9ஆவது அரைச் சதத்தைப் பெற்று ஐபிஎல், இறுதிப் போட்டியில் அதிவேக அரை சதம் பெற்ற வீரராக தன்னை இண்ைத் துக் கொண்டார். டோனி (22), அல்பி மோர்கள் (15), ரெய்னா ஆட்டமிழக் காமல் 37 ஓட்டங்களைப் பெற, சென்னை சூப்பர்கிங்ஸ் 20 ஓவரில் 5 விக் கெட்டையிழந்து 8ே ஓட்டங்களைப் பெற்று ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ஒட்ட்ங்களைப் பெற்ற அன்ரியாக
இது
சாதனை படைத்தது.
189 ஓட்டங்களை வெற்றி இலக் காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி ஆரம்பத்திலேயே சறுக் கலை சந்தித்தது. ஷிகர் தவான் ஒட்ட மெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க சச்சின், அபிஷேக் நாயர் இணைந்து நிதா னமாக ஆடினர். இருந்தாலும் 18ஆவது ஒவரில்அபிஷேக் நாயர் (37), ஹர்பஜன் (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். திவாரி டுமினி ஆகியோரும் துடுப்பாட்டத்தில் ஏமாற்ற மும்பை அணியின் வெற்றிக் கனவு மெல்ல மெல்லத்தகர்ந்தது.
கடைசி நேரத்தில் பொல்வார்ட் அதிரடியாக, போலிஞ்சர் வீசிய 18 ஆவது ஒவரில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்ட்ரி அடங்கலாக 22 ஓட்டங்களை எடுக்க, போட்டியில் திருப்பம் ஏற்பட் டது.
ராயுடு (28 ஓட்டங்களுடன் வெளி யேற, அதிரடியாக ஆடிய பொல்லார்ட் ('ேஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சென்னை அணியின் பக்கம் வெற்றி அவை வீசியது.
மும்பை வெற்றி பெற வேண்டு மானால் இறுதி ஒவரில் 27 ஓட்டங்கள்
Page 10
பெற வேண்டிய நிலை காணப்பட்டது. போலிஞ்சர் பந்துவீச அழைக்கப் பட்டார். மிகத்துல்லியமாகப் பந்து விசி ஓட்டங்களை மட்மே கொடுத்தார் போலிஞ்சர் இறுதியில் மும்பை இந்தி பன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டு களையிழந்து ஒட்டங்களை எடுத்து 23 ஓட்டங்களால் தோல்வியடைய சென்னை சூப்பர்கிங்ஸ் மூன்றாவது ஐ.பி.எல். வெற்றிக் கிண்ணத்தை முத்த மிட்டது. சகல துறைகளிலும் பிரகாசித்த சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகன் விரு தைப்பெற, 5 போட்டிகளில் 5 அன்ரர் சதம் உட்பட8 ஓட்டங்களைப் பெற்ற சச்சின் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இறுதிப்போட்டியில் மும்பை அன்ரி சில தவறுகளை விட்டிருந் ததையும்கான முடிந்தது.
மும்பை அணியின் களத் தடுப்பு சிறப்பாக அமையவில்லை. அதைவிட பொள்வார்ட்டை மத்திய வரிசையில் களமிறக்காமல் ஹர்பஜனை களமிறக்கி ஏமாற்றத்தையே பெற முடிந்தது. இவை இந்த இறுதிப் போட்டியின் சில
திருப்புமுனைகளாகவும் அமைந்தன.
எது எப்படியாக இருந்தாலும் கடந்த த நாட்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐ பி.எல் போட்டிகள் பெரும் விருந்தாய் அமைந்தன என்றால் அது மிகையில்லை. கடந்த இரண்டு போட்டி களைப் போன்று தனியொருவராக போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்த வலித் மோடிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் இம்முறையும் பாராட்டுக்களைக் கூறத் தயாராகும் வேளையில், ஐ.பி.எல் அமைப்பில் இடம்பெற்றுள்ள பல மோசடிகள் தொடர்பாக வலித் மோடி, ஐ.பி.எல், அமைப்பின் தன்வமைப் பொறுப்பிலிருந்து அதிரடியாக, இந்திய கிரிக்கெட் சபையால் நீக்கப்பட்டுள் ளார். இவர்மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் தொடர் கின்றன. விசாரணைகளின் பின்னர் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதுவரை காத்திருப்போம்.
-சீ.கே.மயூரன்
வயதுக்கு வந்த பெபு:பங்கள்தான் பெட் டையளைப் பார்த்து சைட் அடிப்பினம் எண்டு சொல்லுவாங்க. அது மலையேறிப் போச்சுது பாருங்கோ, இந்தக்காலத்தில தொட்டிலில இருக்கேக்குள்ளேயே வ்ைவு ஸ்ராட்டாகிருது பாருங்கோ இரண்டு பாலர் பாடசாலை சிறுசுகளிண்டஉரையாடலை நீங்களே பாருங்கோ, பிறகு புரிஞ்சு கொள்ளுவீங்கள் நாங்களெல்லாம் உண்மையா இந்த விசயத்தில் சரியான வீக் எண்டு.
"மச்சான்நான் ரொம்ப அப்சட்டா இருக்கிறன்' எண்டான் ஒருத்தன் மற்றவன்'ஏனடா வீட்டிலஏதாவது பிரச்சினையா? எண்டான்.
'இல்லையபாப்பா சேட் வாங்க கடைக்கு போயிருந்தன். அங்க ஒரு செம பிகர். சுமார் ஒன்றரை வயசு இருக்கும். அவங்கட அம்மா மடியில படுத்து வாயில ஒரு விரலவச்சு என்னப்பார்த்து ஒரு லுக்கு விட்டுச்சேபாரு. என்றான் முதலாமவன்.
அடுத்தவன் அசடுவழியக் கேட்டான்'பிறகு என்ன நடந்தது. ?’ என்று
அதற்கு மற்றவன் "பிறகு என்ன. எங்கட அப்பா அதப் பாத்து பொறாமையில் என்ர தலையில நறுக்கெண்டு ஒரு குட்டு குட்டிப்போட்டார். கோவத்தில ரெண்டு நாலா நான் செரிலாக் கூட சாப்பிடேல, இந்த அப்பன்களே இப்படித்தான். பொறாமையில அலைவான்கள்' என்றான்.
அதற்கு அடுத்தவன் கொடுத்த ஆலோசனையே அதிரடியாக இருந்தது. "நீகவலைப்படாதமச்சான் நாளைக்கு அந்த பெட்டைய தொட்டிலோட தூக்கிடுவம்'
சத்தியமா என்னாலமுடியேல்ல உங்களால.???I
曹 SSLSS S S S S SLS S S ஜேக் 2: If
Page 11
உங்களுக்கு எப்பெண்டாலும் அடக்கேலாமல் அது வந்திருக்கோ? வராமல் இருந்திராது. ஆனாலும் வெளியில சொல்லியிருக்க மாட்டி பள் கிரிசை கேட்டை ஆனால் நான் சொல்லப் போறன், ஏனெண்டால் என்னால அடக்கேல்ாமல் கிடக்கு - ஆத்திரத்தை
வயசான ஆக்களாயிருந்தால் சில நேரம் அது வாறதும் தெரியாது போறதும் தெரியாது எண்டுவினம். இன்னும் அந்த Stage க்கு நான் வரேல்ல. ஆனாலும் எங்கட டொக் டர் முருகானந்தம் போலன்வ புத்தகங் களிலை எழுதிற வைத்தியக்குறிப்புக் களை மேய்ஞ்சு போட்டு அவை பள் சொல்லுமாப்போஸ் லேசான ஏதா வது "எக்சளைபசை செய்து பிறெ ஷர்க் கொன்றோல்ல வச்சிருக்க வேணுமெண்டு மினக்கெடுற ஆக்களின்ர வயசுதான் என்க்
கும்.
"இருக்கிறம் எண் டொரு பொல்லாத புத்த கத்தை இந்த வயசில: ஒளபீல வா சிக்கதுதான்
பிழையாப் போட்டுது, வேற ஒண்டு மில்லை. அதில ஒருத்தர் காவமை எழும்பின கையோட 30 நாளுக்கு மூண்டு நாலு கிளாஸ் தண்ணி குடிச்சு வந்தால் மூட்டுப்பிடிப்புக்குத் தண்ணி காட்டலாமாம் எண்டெழுதித் தாளிச் சிருந்தார். நானும் மோட்டுத்தனமா அதை நம்பியெல்லே மாட்டுப்பட் டிட்டன்
எழுதினவரிவ பிழையில்லை. இப்படி ஒரு வில்லங்கமும் வரக்கூடு மெண்டு கண்டு பிடிக்க அவரென்ன திரிகாலமும் உணர்ந்த ஞானியே? விஷயம் என்னெண்ட்ால் இப்படித் தான் அவர் சொன்ன மாதிரி நாலுக்கு அஞ்சு கிளாஸ் தண்ணிய மண்டிப் போட்டு (கள்ளெண்டால் இன்னும் கூடக் கொள்ளும்) அந்த வயசில களாங் புளாங் கெண்டு சங்கீதம் பாட வழமைபோல ஒரு சின்னநடை போடவா பெண்டு வெளிக்கிட்டன். body மெயின்ரெயின் பண்ண பொடி நடை சொல்லப்பட்ட எக்சன்சஸ் எண்டும் சொல்லிறவை)
நான் காலி வீதியில காலாற நடக்க வெளிக்கிட்டுக் கொஞ்ச நேரம் தான் போயிருக்கும். வில் வங்கம் வந்து வாசல் கதவ தட்டத்துவங்கீற் நூது வேற என்ன? அது வந்து முடுக்கத் துவங்கீற்றுது, ஐயோ!
ஊரில எண்டால் அங்கால இங் கால பாத்திட்டு ஆக்கள் வாத சிலமன் இல்லாட்டில் ஆற்றயும் வேலிக்கதியா லுக்கு யூரியாப் பசளைல சப்ளை பண்ணலாம். அதுகளும் வஞ்சகமில்
லாமல் செழிப்பா வளர்ந்து நன்றி
போட வாலில்லாட்டிக்கும் தலைய
Sisä 01-05-10
*、 SEKS KESKÖP
எண்டாலும் ஆட்டும்.
கொங்கீற்றுக் காடாப் போன கொழும்புப் பட்டணத்தில் அது நடக்குமே? (அல்லது ஒடுமே) இஞ்ச நாயருக்கு மட்டும்தான் கண்ட இடத்திலையும் காலைத் தூக்கிற 'permission இருக்குது. நாய ளுக்கிருக்கிற சுதந்திரம் தன்னும் மனிசருக்கில்லை எண்டது தெரிஞ்ச விஷயம்தானே
1,63503 LITT _ diris , Pat Inciers எண்டொரு பணியாரத்தை வெள் ளைக்காறன் கண்டு பிடிச்சிருக்கி நான் சொல்லப்போனால் அது எங்கிட கோவனத்தின்ர Conversion தான், நாங்கள்தான் கோவனத் தோடையே நிண்டிட்டம், எங்கி டைதான் எண்டு (Patent) உரிமை கொண் டா டவும் இனி வழி யில்லை? (உரிமையோ? என்ன உதைகேக்குதோ?)
சின்னப் பிள்ளையஞருக்கெண்டு துவங்கி அதையிப்பபெரியாக்களுக் கும் அவன் Develop பண்ணிற்றான். கொஞ்சம் சிலவுதான். ஆனாலும் அதையெண்டாலும் வாங்கிக்கட் டிக் கொண்டு வந்திருக்கலாம். வரேல்ல. m: பண்fைற்றன். அடுத்தமுறை Hyபண்ணுவம்
Page 12
20
ஆத்திரத்தை அடக்கினாலும் அதை மட்டும் அடக்கேலா எண்டு வினம். அனுபவிச்சவைக்குத்தான் அது விளங்கும்.அல்லது அந்தக்காலத் Fail party Li Lifici Peter Sellers 5 L) i திரிஞ்சு படுற அந்தரத்தைப் பாத்த வைக்கு விளங்கும் மறந்திராயினம்.
காரைக் குடுத்தெண்டாலும் கறு மத்தை இறக்கி விடுவம் எண்டாலும் வெள்ளவத்தையில் அப்பிடிக்கொத்த இடமேதும் இருக்குமாப் போலவும் தெரியேல்லை. பொறுத்தது போதும் பொங்கி எழெண்டு கலைஞரின்ர (எங்கட உலகத்தமிழ்க் காவலர்தான்) வசனத்தைக் கேட்டு மனோகரன்
கெம்பி எழும்பின மாதிரி எப்ப வெளில பாடலாமெண்டு அது அவ
திப்படுத்துது
முக்கித் தக்கிக் கொண்டு மூளை
வியப் போட்டுப் பினைஞ்சதிவ மணி
யான இடமொண்டு ஞாபகத்துக்கு வந்துது சோக்கெல்லோ ஒமேரம் சோக்கெல்லோவோ ட சேர்ந்து நாடகம் போட்ட நேரம் போய்வந்த இடம் தமிழ்ச்சங்கம். சில நேரங்களில
இப்படித்தான் மூளைக்கு ஒழுங்கா "சிக்னல் கிடைச்சிடுது. பிறகென்ன பொடிநடேஸ் போய்ச்சேர்ந்தன்.
உள்ளேபோய் அதைப் : பண்ணினாப் பிறகு சொர்க்கத்துக்குப் போய் வந்த மாதிரி ஒரு நிம்மதி. சொர்க்கத்துக்குப் பக்கத்திலதான் நர கம் இருக்கெண்டது பிறகுதான் விளங் கிக்கது.
வில் வங்கம் வழீல காத்துக் கொண்டிருந்தது. கடுவன் பூனை மாதிரி ஒராளின் உருவில, சங்கத்து (ice ஐதாண்டித்தான் நான் உள்ளை போனனான். நான் உள்ளிடேக்கை ரெண்டு மூண்டு பேர் அங்க கதைக்கக் கொண்டிருந்தவை. அவையளை நான் கனக்கெடுக்கேல்லை. (வழக்க மாவே நான் கொஞ்சம் அப்பிடித் தான். மற்றவையள mind பண்ணாத ஒரு
கிறக் எண்டு சொல்லிறவை)
காரியம் முடிஞ்சு திரும்பி வந்த என்னை ஒருத்தர் நிப்பாட்டினார். அப்புக்காத்துக்குப் படிச்சுப் பாஸ் பண்னேலாமல் போனவரோ தெரி பேல்லை. அவர் கேட்ட கேள்வியள் அப்பிடி அதுக்கு நான் சொல்ல நினைச்சபதில்கள் இப்படி
"ரன்ன விஸ்டர் கேட்டுக் கேள்வி TOtulltlaa LL LLLLL ttt S S K LLulH a tHLL S StSLL L Y L S L Lu u u G uBL செய்திட்டு வாரீர்?' என்ன இது கேள்வியே பிழையாக் கிடக்கே. செய்ததை இங்கேயே செய்து காட்டச் சொல்லப் போறிரே?)
"யூறின் பண்ணிற்று வாரீர்
raft
இருந்ஆக 10:10
|யூறின் பண்றதென்ன சாவான பாவமே. அதுக்கேணிப்ப நீர் ஏறுப் படுதிர்?)
"நாங்களெல்லாம் இஞ்ச இருக்கி றது தெரியேல்லையே'
(எட்ட நீங்கள் அதுக்கே பாத்துக் கொண்டிருக்கிறியள் தெரியாமல் போக்சுதே)
"அது இங்கத்தSHH க் கெண்டிருக் கிறது"
ரத்தம் ஒரே நிறம் எண்ட மாதிரி அதுவும் எல்லாருக்கும் ஒரேமாதிரித்
()
"மற்றவையஞக்கு முன்னால் ஒண்டிருக்குது. தெரியாதே'
|சத்தியமாத் தெரியாது முசுடுக இருக்கு மட்டும் எண்டு உள்ளுக்கிருக் கிறதில ஒரு Eard எழுதிப் போட்டி பளெண்டால் நல்லம்)
"திறந்த வீட்டில் நாய் பூருமாப் போல போய்ற்று வாரீர் என்ன? நீர் ஆரெண்டே தெரியாதாம். (மனிசன் | ர ஜ ரிை ஸ் ைடவில் ) கண் ணாடியப்போட்டு வடிவாப் பாரும் தெரியும்)
"நீர் உம்மிட பாட்டில் போய் குண்டக்கிண்ட ஏதும் கொண்டுபோய் வச்சிருந்தான்' நான் குண்டு வைக்கிற ஆளாயிருந்தால் குண்டி பிடரில் அடிபட நீர் ஓடி ஒளிஞ்சிருப்பிரே)
இது நடந்தது மா.மு வில், அதா
வது மாவிலாறுக்கு முந்தி எண்டத Hot பண்ணிக்கொள்ளுங்கோ
போட்டிட்டன்
இப்பிடியே கரிபுரியெண்டு ஒரு கண்ட சீருக்கு மனிசன் பொரிஞ்சு தள்ளிக் கொண்டு நிண்டுது. பாகம் மனிேசன் நல்வாப் பயந்து போர்சுது போலக் கிடக்கு காலம் அப்பிடி அவரை வெண்ட சுடுதண்ணிய நானும் ஒரு காலத்தில் இருந் தனான்தான். ஆனாலும் இப்ப வயசு போட்டுது என் காலம் இப் படி அதால அணிலேற விட்டநாய் மாதிரிப் பரிதாபமாக முகத்தை வச் சுக் கொண்டு வாயை மூடிக் கொண்டு நிண்டிட்டன்
வபசப்பாக்கிற மாதிரியோ நியாயத்தைக் கேக்கிறமாதிரியோ ஆன் ஆளா அவரைத் தெரி யேல்லை. அவற்ற தாய், தேப்பன் எண்டு உசிரோட இருந்தால் அது கள் பாவம், நாய் குலைக்குதெண்டு போட்டு நாங்களும் திரும்பிக் குலைக்கேலுமே, அதால நான் குலைக்கேல்ல. எப்பெண்டாலும் முறையான இடத்தில வாங்கிக் கட்டேக்க விளங்கும் அவருக்கு.
எனக்கிப்ப நாரிப்பிடிப்புக் கொஞ்சம் ரீகம் அதாவ மூண்டு கிளாசைப் போத்தல்காறன்னிட்டப்
Page 13
ஏழைகள் பலர் ஏழைகளா கவே இன்னும் இருக்கின்றார்கள் படிப்பில் பின்தங்கிய நிலையில் இருந்த பலர் ஆயுள் முழுவதும் படிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். வேலை ஒன்று உடனடியாகக் கிடைக்காத பலர் வருடக்கணக்கில் வேலை Qailaiחנ மல் அவதிப்படுகின்றனர். திரு மன வாழ்வுக்குள் எப்போ பிர வேசிக்கலாம் என்று கனவு காண் கின்ற பலர் வாழ்வு கிடைக் குமா என்ற ஆதங்கத்தி லேயே விரக்தியுடன் வாழ்வதை நாம் காண் கிறோம்.
த ல் விர பு நமக்கு யார்
வேலையை யார் தருவார் வாழ்க் கைத்துணையை யார்தருவார்?
யதார்த்தம் என்னவென்றால் கல்வி செல்வம், காதல் ஆகிய வற்றை எவரும் எமக்குத்தந்துவிட முடியாது. ஏனென்றால் இந்த மூன்று விடயங்களும் எமக்குள் இருந்து வரவேண்டியது. கல்வி என்பது எமக்குள்ளே இருக்கும் ஒரு ஒளி ஒரு விடயத்தை முழுமை பாக அறிய வேண்டும் என்ற வேட்கை தீராத தாகம்
ன்று எமக்குள்ளே இருக்
ம் என்பது எமக்கும் இறைவனுக்கும் மட் டுமே தெரிந்த
கண்டுபிடிப்பது பெற்றோரும் ஆசி ரியரும்இந்த விட்யத்தில் ஒரு மான வனுக்கு தவிசெய்ய வேண்டும். för Frisis துரதிஷ்டவசமாக எமது கல்வித் திட்டம் இத்தகைய கண்டு
இன்னொரு வகையில் சொன்னால் கல்வித்திட்டம் பெண்களுக்குச் FFFF கமாகவே அமைந்துள்ளது. பெண் கள் இயல்பாகவே மொழியாற்றல் மிக்கவர்கள் ஆண்கள் பொதுவாக
தர்க்கரீதியான சிந்தனையில் ஈடுபடு பவர்கள் இதில் எது சிறந்தது என்ற கேள்விக்கு இடமில்: ஏன்ென்
பிடிப்புக்கு இடமளிப்பதில்லை. வெவ்வேறு மானவர்கள் வெள் வேறு விதமாக அறிவைப் பெற்றுக்
கொள்கிதர்கள் என்ற அடிப்படை உண்மையைக்ட் பெற்றோரும் ஆசிரியரும் உணர்வதில்ல்ை முன்ன என்பது ஒரு அற்புதமான இயந்திரம்,
ராள்ர்ன் துண்ணிய கலங்களி
ால்வ் விடயங்கள்ை வெள்வேறு விதம்ாக உள்வாங்கும் சக்தி இந்த மனதுக்கு துண்டு. ஆனால் மது கல்வித் திட்டமும் பரீட்சை முறை டிம் மூளையின் மொழி மையத்தை
டுமே அமைந்துள்ளது.
அடிப்படையாகக் கொண்டு மட் டான்
றால் இது இயற்கையின் அமைப்பு இயற்கை உயர்ந்த நோக்கங்களை மையமாகக் கொண்டி விதிகளினால் ஆனது பொதுவாக பெற்றோரிட் மிருந்து வரும் ஒரு முறைப்பாடு என்னவென்றால் 'எங்கட மக் ளோடை பிரச்சினையே இல்லை. படிப்பு : னோடை என்றால் @L) ) சினை ஒரு இடத்தில் இருக்க மாட்
நல்ல கெட்டிக்காரன்
னால் படிக்கிற
அவ தானாகவே
Page 14
“ விட்டுக்கு விடுவதற்படி எந்த ஒரு வீட்டுக்குச் சென்றாலும் இப்பு டிமான் ஒரு நிவை காணப்படும். விதிவிலக்குகள் இல்லாவில்லை. பிரச்சினை என்னவென்றால் கற்பித் தன் முறையானது மொழியாற்றல் ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. எனவே மற்றவர் கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் பாட சாலைக் கற்பித்தலுக்கு ஈடுகொடுக் கக்கூடிய மண்வர்கள் முதலாமிடத் தையும் பல்வேறு 8. u 773,-3) corri'r தட்டிச் செல்வர் மற்றவர்கள் பார் :வார்ளாகவே இருப்பர் இந்த மாணவர்கள் பெற்றோரிடமும் ஆசி ரியரிடமும் நித்தமும் திட்டு வாங்கி மனம்சவித்து நாம் எதற்கும் உதவாத வர்கள் என்ற பயங்கரமான் முடி விக்கு வந்து விடுகின்றனர். "நான்
தவாதவன் என்று எப் போது ஒருவன் நம்ப ஆரம்பிக்கிறானே
அன்று தொடக்கம் அந்த மனிதன் தோல்வியை நோக்கி அதிவேகமாக விழஆரம்பிக்கிறான். ஆனால் இது அவனது விதி அல்ல
இன்று வாழ்க்கையில் சாதனை புரிந்தவர்களில் பெரும்பான்மை insii Lil giros); și En-fama மாண்வராக இருந்தவர்கள்தான். வெற்றி என்பது பற்றவர்கள் எமக் குக் கொடுக்கும் புள்ளிகளில் அல்ல. எம்மைப் பற்றி prič3 r. எடுக்கும் சரி பான்கணிப்பிலேயே தங்கியுள்ளது. ாடங்களை கிளிப்பிள்ளை போல ஒப்புவித்து முதற்தரத்தில் சித்திய டைபவர்கள் பலர் பல ஆயர் பதவிக வில் இருக்கின் t ர்கள் தான். ஆனால் இடையில் இருப்பவர்கள் சுயமாகச் சிந்திப்பவர்களாகவும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தமது திறமைகளை முழுமை
Giririiri i
இந்த திண்ம மனிதன் அண்ட் வேண்டுமானால் அவருடைய எண்ண்த்திலே மாற்றம் ஏற்பட ătirii). gigii I, III, irit மல்ல ந்து என்னங்களுக்கம்ை பவே வாழ்க்கை அமைகின்றது. உங்கள் பனதில் என்ன நின்ைக்சிநீர்
அமையும் என்பது சீர்தன்மை விதி
கருதுகிறீர்களோ அப்படியே மாறு: நீர்கள் வின் வித்து விட்டு தினையை அறுவடை செய்ய முடி புர் ஏழ்மையை நினைத்தால் ஏழை ஆர்கள் தோல்வியை
தினால் நேசிக்கப்படுவீர்கள்
இன்றுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்க லாம். ஆனால் இன்றைய நாள் என்து கையில் அதை சாதகமாகப் Ii. படுத்துவது எனது கையிலுள்ளது: கலாநிதி எமில்க என்கிற மனோதத்
Epiär | ar 3 ay g, கிறே i. FT ĠEOTI TA' AMLO sa Tirreġistrinġifiċi, Għoli)
*
யாகப் பயன்படுத்தி பிறர் சித் தித் துக்கட் பார்க்க முடியாத உயரத்தை
நாம் அது வாயிலாக அறிந்துள்,
。
களோ அது போலவே வாழ்க்கை
பாகும் த்ங்களை நீங்கள் எப்படிக்
| óir'', 'i', பதிவு செய்யப்படுகின்றன்
கள்தான் நெறிப்படுத்துகின்றன. நினைத்தால் தோல்விடிவிர்கள் வெற்றியடைவது கலம் என்று எண் பணத்தை நினைத்தால் செல்வந்தர விர்கள் வெற்றியை எண்ணினால் வெற்றியட்ைவீர்கள் அன்பு செலுத்
வரும் செவந்தனாகவும் மக்க ருக்கு அள்ளி வழங்கும் வள்ளலாக
கைத் துணைவர் உங்களைத் தேடி 、 நிபுணர்வோதம் ஒன்றை முன் இருவர். 。 வைக்கிறார் நாள்தோறும் நாள்
தோறும் 5768awfr விதத்திலும் முன்
றியை நோக்கி ங்களை நகர்த்தும் அடிகள் இவை வெற்றியடைவது VIGACIÓ என்று எண்ணிக் கொள்ளுங் 。 கள் ரிேதனுடைய ஆழ் மனது மிக ம்ே சக்தி வாய்ந்தது நாம் எது உணர்வு மையத்துக்கூடாக அனுப் பும் ஒவ்வாரு செய்தியும் கட்ட்ஸ்ள
பின்பு எமது வாழ்வை அக்கட்டளை
ணுங்கள் மனக்காட்சியில் ட்ங்கள்ை வெற்றியடைந்த ஒரு மனிதராகக் காணுங்கள் அரசனாக உங்களைக் காணுங்கள் அரசு உங்களைத் தேடி
ம்ெ உங்களைக் காணுங்கள் அப் போது செல்வம் உங்களைத் தேடி வரும் காதலன்ாக அல்லது காதலி பாகங்களைக்காணுங்கள் வாழ்க்
நாள்தோறும் வளர்வோம் எல்ல்
விதத்திலும் முன்னேறுவோம்
Page 15
,M
தனது 50-வது படமான சுறாவில் மீனவர் வேடம் போடுகிறார் விஜய் ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு உரிமைக்குரல் என்ற தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன், ஆனால் கதைப்படி நாயகன் பெயரான சுறா என்பதையே ந்ேதப் படத்துக்கு சூட்டியிருக்கிறார்களாம். எஸ்.பி ராஜ்தபா இயக்கும் இந்தப் படத்தில் விஜயக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் கூடவே வடிவேலுவும் நடிக்கிறார். வெற்றிக்கு விஜய் அதிகம் நம்பும் ருே விஷயங்கள் வெற்றி
பெற்ற ரீமேக் படம் மற்றும் வடிவேலு இந்த NAS இரண்டும் இந்தப் படத்தில் உண்டு மல்ே
யாளத்தில் வெளியான மோகன்லாவின் சோடா மும்பையை தழுவி சுறா படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ் கம் பாண்டிச்சேரி பகுதி கடற்கரையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி முடித் துள்ளனர். பாடல் காட்சிகள் வெளி நாட்டில் படமாக்கப் பட்டுள்ளன. பிர மாண்ட அரங்குகள் அமைந்து ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை எடுத்துள்ளனராம் எல்லா வகையிலும் சுறா பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக பணத்தை வாரி இறைத் திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன்
Ani GNigöâkarşayı gri - filgili யார் வEயிலும் போய் சிக்கிக்கொள்ள நான் புற அல்ல சுறா என்று திருமணவிழாவில் கூறியிருக்கிறார் நடிகா விஜய ஒரு படத்தில் நடித்து முடிக்க B மாதம் ஆகிறது. 8 மாதம் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். இந்த நிலையில் இது போன்று ரசிகர்களை சந்திக்கும் போதுதான் எனக்கு உற்சாக டொனிக்கிடைக்கிறது. நானும் உங்களில் ஒருத்தன், டங்கள் குடும்ப பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எனக்கு பங்கு உண்டு சிறுவயதில் என்தங்கை றேந்து விட்டார். அதுதான் என் வாழ்க்கையில் பெரிய இழப்பு இதை நான் மறக்க மாட்டேன். சுறா படத்தில் நான் பேசும் வசனத்தில் அமைதியாக போவதற்கு நான் ஒன்றும் புதிய ஆள் அல்ல. உன் வரையில் விழுவதற்கு புறா அல்ல. நான் சுறா என்பேன். நான் பார் வலையிலும் சிக்க மாட்டேன். தனிந்து என் பயனத்தைத் தொடர்வேன். என்றும் உங்களில் ஒருவனாக இருப்பேன் நான் படங்களில் பேசுவதற்கேற்ப பஞ்ச் டயலாக்குகள் உங்களுக்குத் தோன்றினாலும் சொல்லுங்கள் அடுத்தடுத்த
படங்களில் பேசுகிறேன்" என்றார் விஜய்
ಹಿಟ್ಲೀ 01-05-10
S S S S S SS SS SSSSSSSS SSS S S S
சன் பிக்சர்ஸ் வழங்கும் சுறா படம் மூலம் tито брађбilab cali. 驚 JaLLEurif Lift:(BLf ÓS GODUD இணைந்துள்ளது எல்லா பாடல்களிலும் 다. மெலடி இருக்கும், அதுதான் சுறா பட பாடல்களின் சிறப்பு என்கிறார் மணி
TTLDIT.
விஜய் கட்டEபற்றி? ஷாஜகான் படபாடல்களை இப்போதும் பலர் புவியில் பார்த்து ரசிக்கின்றனர். உடனே எனக்கு போன் செய்து பாராட்டுகின்றனர். அதேபோல பூத் படத்தில் இடம்பெற்ற சக்கரை நில்வே பாடல் இன்றும் பிரபலம் தொடர்ந்து போக்கிரி, இப்போது சுறா எனக்கும் விஜய்க்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. அது சுறா படபாடல்கள் சிறப்பாக வர உதவியுள்ளது.
இதில் என்ன புதுமை செய்திருக்கிறீர்கள்? வழக்கமாக விஜய் படங்களில் குத்து பாடலுக்கு முக்கியத்துவம் இருக்கும். திேல் அது இல்லை. ஒரே ஒரு தத்து பாடல்தான் மற்ற அனைத்து பாடல்களிலுமே மெலபுதான் தலைகாட்டும், برای வழக்கமாக அவர் படங்களில் இருக்கும் ஓப்பனிங் பாடலும் இல்ல்ை, அதற்கு பதிலாக வெற்றிக்கொடி ஏத்து என்ற பாடல் உள்ளது. தீம் பாடலாக தமிழன் விரத்தமிழன் என்ற பாடலும் உள்ளது. இந்த ரேண்டிலும்கூட மெஸ்பு வாசம் அதிகமாக இருக்கும், இந்த மாற்றத்துக்கு காரணம்? சினிமாவில் மாற்றத்தை ரசிகர்கள் எப்போதும் விரும்புவார்கள்
Lill-ITER, IT-TIELET 7 படத்தில் பல சுவையான சுவாரஸ்யமான காட்சிகள் வருகின்றன. அதற்கேற்ப பின்னணி இசை இருக்கும், விஜய்யின் ஒவ்வொரு படத்துக்கும் பின்னணி ைேச அமைக்கும்போது அவர் என் ஸ்டூடியோவுக்கு வருவார். ந்ேத படத்துக்கும் வந்தார். பின்னண் இசையை கேட்டவர் என்னை கட்டித்தழுவி பாராட்டினார். அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மாப்பிள்ளை படத்தில் பElயாற்றுகிறேன். இதன் இசையும் கமர்சியலாக இருக்தம் அடுத்து ஜீவா நடிக்கும் சிங்கம் புலி, அருண்
விஜய் நடித்துள்ள மாஞ்சாவேலு படங்களுக்கு A. Eria Leonid Egy. LD GOCofi6FfîLIDIT
III
Page 16
ந்த அறைக்குள்ளேயே ஒரு குளியல் அன்ற
இருந்தது. குளித்துவிட்டு வெளியே செல்: வேண்டும் என்று முடிவு
பெட்டி எப்படி அவளுடைய அறைக்குள் வந்தது?
இப்போது அதைப் பற்றிச் சிந்திப்
பதற்கு அவளுக்கு நேரமில்லை.
பெட்டியைத் திறந்து டவன: "
。 செய்தவளுக்கு அப்போதுதான்
அவளுடைய பெட்டியின் ஞாபகம் வந்தது ஐயையோ காரில் இருந்து அந்தப் பெட்டின்ய எடுக்க வில்ல்ையே என்று என்ன்னியபடியே சுற்றிலும் ஒருமுறை பார்த்துக்
எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள் சில நிமிடங்களில் புத்தம் புது மலராக வெளியே வந்தாள் குளிர் தாங்கக்கூடிய வேறு உடைகளை எடுத்து அணிந்து
கொண்டாள் ஆ என்ன ஆச்சரியம்'
கட்டிலுக்கு அருகில் அவளுடைய பெட்டி இருந்தது காரில் இருந்த
δήπΤς: Τι πισίτ.
இப்போது அவள் கொஞ்சம் தெளிவாக இருந்தாள் அறையை
விட்டு வெளியே எட்டிப் பார்த்தாள். பங்களா இருளில் மூழ்கியிருந்தது. ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏதோ ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்தது. அந்த ஒளியை ஆதாரமாகக் கொண்டு மெல்ல நடந்து வாசலுக்கு வந்தாள் என்ன ஆச்சரியம் அவள் கதவின் அருகில் வந்து நின்றதும் கதவு தானாகவே திறந்து கொண்டது. வியப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தபடியே வெளியே
வெளியே இருள் அரக்கன் இன்னும் தனது ஆட்சியை அமைத்துக் கொள்ளவில்லை. மங்கிய ஒளியில் அந்த மலைப்பிரதேசம் ரம்மியமாகத் தெரிந்தது. வாசலில் அவள் நேற்று வந்த கார் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் டிரைவரைக் கான்வில்லை. அவன் அருகில் எங்காவது நிற்கிறானா என்று அப்படியும் இப்படியும் திரும்பித்திரும்பி பார்த்தாள். irrigors; e.g.,
பிறகு காரின் அருகில் வந்து அவன் உள்ளே
Page 17
II, ITG IT Grača i Gajsi T3 FITĘ 57
அமர்ந்திருக்கிறானா என்று எட்டிப் பார்த்தாள்.
ராஹீம் அவனைக் காணவில்லை.
ஆனால் டிரைவர் சீட்டில் காரின் சாவியும் ஒரு கடிதத் துண்டும் இருந்தது. மெல்லக் குனிந்து சாவின் பயும் அந்தக் கடிதத்தையும் எடுத்தாள் சீதா கடிதத்துண்டைப் படித்தாள்.
இவையெல்லாம் உனக்குப் பாரம்
உனது பயனங்களுக்கு இந்தக் காரைப் பயன்படுத்திக் கொள்
ளவும் அன்று நீகாரோட்டக் சுற்றுக்
கொண்டது இன்று எப்படிப்
பயன்படப்போகிறது பார்த்
ჟm I wn , , , წ"
மல்லிகா கடிதத்துண்டைமடித்து காருக்குள்ளேயே போட்டுவிட்டு
கைக்கடிகாரத்தைப் பார்த்தான் 1ே.
இரவு எட்டு மணிக்குப் பிறகு கிளப்புக்குச் சென்றால்தான் கிளப்பில் அதிக சுட்டம் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டதோ காருக்குள் ஏறி அமர்ந்துகொண்டு
3. ਹੈ। ஸ்டார் கிளப் எங்கே இருக்கிறது
என்று அறிந்து கொள்வதற்காக டவுணில் காரில் அப்படியும் இப்படியும் சுற்றிச்சுற்றி வந்தாள்
கண்டுபிடித்து விட்டாள். குயின் ஒட்டலுக்குப் பக்கத்தில் ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டிடம் அதில் ரெவன் ஸ்டார் கிளப் என்ற ஆங்கில் எழுத்துக்களுக்கு பச்சை நிற மீன்விளக்குகள் உயிர்
ாட்டிக் கொண்டிருந்தன. பெயருக்கு ஏற்ற விதத்தில் ஒட்ட லும் பார்வைக்குகலாதிய கத்தான்தான் இருந்தது.
கிளப்பை அடையாளம் கண்டு கொண்ட ரீதா மீண்டும் டவுனை ஒரு சுற்று சுற்றிவிட்டு கிளப் அமைந்திருந்த பகுதிக்குள் காரை விட்டாள் கொஞ்சம் இருள் சூழ்ந்திருந்த ஒர் இடத்தில் காரை நிறுத்திவிட்டுக் கீழே இறங் கினாள் பிறகு மெல்ல் நடந்து வந்து கிளப்பினுள் நுழைந்தாள்.
ஆனால் அவளால் உள்ளே போக முடியவில்லை, வாசலில் அமர்ந்திருந்த செக்யூரிட்டி கார்ட் எழுந்து நின்று மேடம்' என் நான் எதிரில் பாய்ந்து செக்யூரிட்டி இப்படிச் சொன்னதும் அவளுக்குத்
திக் கென்றது. ஒரு கண்ம் தாமதித்த அவள் பிறகு ஏன்? அவனை முறைத்துப் பார்த்த
படியேகேட்டாள் தோ
இது ம்ெபர் ஒன்லி கிளப்' வாசலில் தொங்கிக் கொண்டிருந்த பலகையைக் காட்டினான்.
அதே நேரம் வாசலில் நின்று இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த கிளப் மனேஜர் மனோகரன் அந்த செக்யூரிட்டிகார்ட்டைப் பார்த்து கைகளால் ஏதோ சைகை செய்தான். அடுத்து பணிவுடன் தலையைக் குனிந்து அவள் போவதற்கு அனு மதித்தான் வெற்றிப் புன்னகை ஒன்றை அவனுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டு மனேஜரை நோக்கி நடந்தாள் சீதா, அவள் நடந்து செல்லும் அந்த அழகைப் பார்த்து ாசித்த அவன் நாக்கைக் கொஞ்சம் வெளியே போட்டு இதழ்களைக் கொஞ்சம் ஈரமாக்கிக் கொண்டான்.
சீதாவின் கவர்ச்சிஅவன் இதழ் களுக்குக்கூட ஒரு வரட்சியைக் கொடுத்தது. அவளுடைய அந்த பாவங்களிலிருந்து அவள்ை எப்படிப் பார்த்தாலும் ஒருவன்ன கதிகலங்க வைக்கக்கூடிய அழகை அவள் பெற்றிருக்கிறாள் என்பதை மனேஜர் மனோகரன் புரிந்து கொண்டான் உண்மையிலேயே அவள் ஒரு கவர்ச்சிப் பதுமையா சுத்தான் இருந்தாள்.
"குட் ஈவினரிங் மிஸ்டர்."
என்து சொல்லியபடியே தன் எதிரில் வந்து நின்ற அந்தப் பேரழகியைப் பார்த்ததும் மனோகரன் கொஞ்சம்
Iլդ Յ: "ஒ.மை நேம் இள் மனோகரன்." என்று கொஞ்சம் தடுமாறியபடியே GlittiTIT:I.
"தாங்ஸ் மிஸ்டர் மனோகரன், ஐ எ ரேணுகா. கூறியதைப் போல் தன் பெயரை மறைத்துப் பொய் பெயர் ஒன்றைச் சொன்னாள். அவள் முன்னால் நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கிய மனோகரன்"ஒ.வாருங் கள் மிஸ் ரேணுகா. உங்களைப் போன்ற புதிய மெம்பர்கள் இங்கே வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச் சியடைகிறேன். உட்கருங்கள்' என்று சொல்வியபடியே அவளுக்கு
Page 18
அேமர்வதற்காக ஒரு இடத்தைக்
"சொல்லியபடி வேண்டுமென்றே
னோகரனின் மேனியில்
போதியபடியே நடந்துச் சென்று அவன் காட்டிய நாற்காவியில் அமர்ந்துகொண்டாள்.
அந்த மோதலினால் சொர்க்
கலோகத்தில் வந்து விழுந்ததைப் போன்ற ஒரு உணர்வு மனோ கானுக்கு ஏற்பட்டது.
"என்ன குடிக்கிறீர்கள்' அவளுடைய காந்த விழிகளைப் பார்த்தபடியே கேட்டான்.
。 "லெமன் குடித்தால் நன்றாக
இருக்கும் என்று சொல்லிய
படியே தனது கைப்பையைத்
திறக்கப் போனாள்.
... அது இருக்கட்டும். இன்று எல்லாம் என்னுடைய எக்க
வுண்ட் நீங்கள் இங்கே வந்ததில்
எனக்கு எவ்வளவு சந்தோவும்
தெரியுமா?' என்று சொல்லிய
படியே அவள் கைமேல் தனது
கையை வைத்து ஒரு அழுத்து
காட்டினான். தாங்ஸ் என்று
போன்ற ஒரு உண்ர்வு ஏற்பட்டதை அவன் உண்ர்ந்து கொண்டான், அதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காத சீதா விழிகளில் போதை ஏற்றி அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள் மனோகரனால் அந்தப் பார்ன்வன் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்த அழகுக்கு முன்னால் அவன் அடிமையாகி விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட ஒரு பேரழகியின் கடைக்கண் பார்வை தன்மீது விழுந்தது, தான் முற் பிறவியில் செய்த ஏதோ ஒரு புண் எனியத்தினால்தான் என்று அவனுக் குத் தோன்றியது. அவன் மேனி முழுவதும் ஒருவித உணர்ச்சியினால் உந்தப்பட்டிருந்தது. ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு தாழ்ந்த குரலில்
| ரேணுகா. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்' என்று கேட்டபடியே அவள் அருகிலேயே அமர்ந்து GJ,Ti:Ti Tir.
பயங்கரம் தொடரும்.
மனித இனம்
எப்படிதோன்றியது?
FiLர் பெர்ட்ன் "பா வின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம், மனித இனம் எப்படி தோன்றியது? என்பதே அது அம்மா வைக் அம்மா சொன்னாள். "கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தான். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று'
31, i.
குட்டி மொட்டை பாளி"க்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர் EN LETT L" SOM LI TGÖNGUF, G#, " IT gš. அவர் சொன்னார். "குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்' மொட்டை பாஸின் பையனாயிற்றே இன்னும் சரியாக அவனுக்கு
புரியவில்லை
திரும்பவும் அம்மாவிடம் துே " டான் , '3 iTg II r T நீ ஆதி மனி JSsTaf5 37" -2,5 T só ஏ வ எளி ல் இருந்து நாம் தோன்றினோம்
på pចំ
என்கிறாய் அப் பாவோ குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார். இருவரில் யார் சொல்வது முரி'
"ரெண்டு பேர் சொல்வதும் சரிதா எண் டா குட்டி என் முன்னோர்கள் ஆதாம், ஏவாள் பரம்பரை. நீங்கட அப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை' குட்டி மொட்டை பாஸ் ஏதோ புரிந்தது போல் தலையாட்
Page 19
ஆசிரியின் அட்டகாசமாய் இட்ம்பிடித்திருக்கும் செலவுப் பெட்டிக்கும் எனக்குமான உறவு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. அப்பாயின் ஆஸ்த் தான சொத்தாகக் கருதப்படும் செல்வுப் பெட்டி மூன்று தலைமுறையினரைக் கண்ட்போதும் அதன் மிடுக்கில் சற்றும் குறைவிருக்க வில்லை. கன் கச்சிதமாய் வடிவமைக்கப் பட்டிருக்கும் பெட்டி அப்பாயிக்கு கொடுத்த சீதனம் என்பதை எங்கள் தோட் டமே அறியும்.
நானும் என் செளகரியத்திற்கு ஏற்ற வகையில் வீட்டில் எவ்வளவோ மாற்றங் 'கள்ை செய்துவிட்டப்போதும் செலவுப் பெட்டி குறித்து மட்டும் எந்தத் தீர்மானத் இதையும் மேற்கொள்ள முடியவில்லை. படு
லட்சனமாய் அமைக்கப்பட்டிருக்கும் பெட்டிதான் எங்கள் வீட்டு சீதேவி என்பது அப்பாயின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும் எப்போதாவது வீடு ஒழுங்கன்மக்கப் படும் போது பெட்டி செளகரியம் கருதி எங்கா வது நகர்த்தப்படுமானால் வீட்டில் இருந்து முடிந்தாயிற்று
。
உரிய இடத்தில் அதனை நகர்த்தி அழகு பார்ப்பதில் அப்பாயிக்கு அப்படியொரு ஆசை இப்படியாக எனக் கும் பெட்டிக்குமான உறவு நீளும்போதுதான் செலவுப் பெட்டி அடிக்கடி கனவில் வந்து போகத் தொடங்கியது ஆரம்பத்தில் கனவுகள் குறித்து கதையாடும்போது ஆழ்மனஉணர்வு ஊடாட்டங் களாய்த்தான் எண்ணினேன். ஆனால் நாளடை வில் செலவுப் பெட்டி ஏதேதோ விபரீதமான்
விதைப்புகளை உள்ளுக்குள் விதைத்துச் சென்' றது. தொடர்பற்ற விடயங்களை எல்லாம் இணைத்துப் பார்த்து அல்லாடும் மனசு கனவு டன் சில விடயங்களை இணைத்துக்குழம்பியது.
இப்படித்தான் ஒரு நாள் வலிய இருள் பரவிய தருணத்தில் தெளிவாய் எனக்கு மட்டும் பளிச்
செனப் புலப்படும் செலவுப் பெட்டிக்குள் இருந்து தலை நீட்டும் கருநாகம் நாக்கைத் துருத்தியப்டி எழு வதும் தாழ்வதுமாய் காட்டும் வித்தை என்னை வியப் பில் ஆழ்த்தியது. முழுமையாய்தலையை உயர்த்தி எழு வதும் பின்னர் அப்படியே பவ்வியமாய் படுப்பதுமாய் ாகம் காட்டும் வித்தையைப் பார்த்துக் கொண்டிருக்
(கரப்பான் பூச்சி) அநியாயமாய் நாகத்திற்கு இரையானது. திடுக்கிட்டப்படி தொலைவாகிப்போன் துர்க்கம் ஏதேதோ எண்ணப்பாடுகளை முடுக்கிவிடிஎன்றும் இல்லாதவாறு ஒரு பயம் உள்ளுக்குள் பரவத்தொடங்கியது.
மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் வந்துபோகும் கருநாக மும் காட்டானும் என் இல்லத்தின் இருப்பை கேள்விக் குறியாக்கிவிடுமோ என்ற அச்சம் அதிகமாய் என்னை அழுத்தி பது அபசகுணமாய் அடிக்கடி வந்துப்போகும் கன்வில் இருந்து மட்டும் என்னால் மீளவே முடியவில்லை, இது இவ்வாறிருக்க பெட்டிக்குள் வைக்கும் பொருட்கள் பழுதாகி விடுவதாய் அங்க லாய்க்கும் அம்மாயின் புறுபுறுப்பு வேறு எனக்குள் பீதியை படர்த் தியது. நேரம் நள்ளிரவைத்தாண்டியிருக்க வேண்டும் ஆழ்ந்த இறக்கத்தோடு அதே கனவில் சஞ்சரிக்கிறேன். தலைநீட்டும் கருநாகமும் கரட்டானும் வந்துப் போல் தோடு மட்டுமல்லாது பெட்டி முழுவதுமாய் நெளியும் பாம்புக்குட்டிகளைக் கண்டதும் ஆடித்தான் போனேன். வெகு சுயாதீனமாய் பெட்டிக்குள் உலவித்திரி
கும்போதே தொப்பென பெட்டிக்குள் விழுந்த காட்டான்
Page 20
யும் பாம்புக் குட்டிகள் ஆங்காங்கே பதுங்கி இருப்பதைக் கண்டவுடன் உள்ளுக்குள் பயம் படர்ந்தது.
பாம்புப் பெருக்கம் பற்றி யாரி டம் எடுத்துச் சொல்வது என்று வெகு வாய் குழம்பிப் போனதுதான் மிச்சம். பெட்டியைத் துலாவும் ஒவ்வொரு தருணமும் என்னுள் ஆயிரம் பாம்பு கள் நெளிவதை பாரிடம் எடுத்துச் சொல்வது என்ற குழப்பங்கள் மட்டும் எஞ்சின. ஆனால் நாளுக்கு நாள் என்னுள் விரியும் கனவுலகம் மட்டும் விசாலமாகி கொண்டேயிருந்தது.
பெட்டிக்குள் பத்திரப்பட்டிருந்த டப்பு, புளி தொடங்கி எல்லாப் பொருட்களும் விசமூட்டப்பட்டன இப்போது அரசல் புரசலாக ஏதேதோ கதையாடப்படுவது என் காதுகளுக் கும் எட்டியது.
நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட பெட்டியின் பெருமைகள் பேசிய காலம் மெதுமெதுவாய் மறையத் தொடங்கியன எனக்கு மட் டும் அவ்வளவு இலகுவாய் ெபட்டி யி ன் பெருமைகளை
விட்டுக் கொடுக்க முடியவில்ல்ை. இருப்பினும் அதன் இருப்பு கேள்விக் குறியாக்கப்படுவதை அவ்வளவு இலகுவாய் ஏற்றுக் கொள்ள முடிய ສ.ງ.
நாளடைவில் செலவுப் பெட்டி யினுள் ஒரு விதமான் துர்வான்பு பரவத் தொடங்கியிருந்தது. அன்றில் இருந்து பெட்டி தனிமைப்படுத்தப் பட்டிருந்தது. அப்பழுக்கில்லாமல் அன்னமிட்ட பெட்டி விசமூட்டும் தன்ம்ை குறித்து பலரும் பலவாறாக கதையாடித் தொடங்கியிருந்தனர். பெட்டிக்கு ஆயுள்முடிந்து விட்டதாக வும் வீட்டு சீதேவி மரித்து விட்டதாக வும் இனிமேல் கஷ்டகாலம்தான் என்றெல்லாம் நீளும் கதையாடல் களில் அவ்வளவாய் ஆர்வம் இருக்க ຂຶກ.
நாளுக்கு நாள் என்னில் இருந்து அந்நியப்பட்டுப்போன பெட்டியின் பெருமைகள் மெதுமெதுவாய் மறையத் தொடங்கின. வாயோயா மல் பெட்டிப் புராணம் பாடிய அப்பா யின் சலசலப்புகளும் முற்றிற்று.
கவனிப்பாரற்றுப்போன பெட்டி வீட்டில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டிருந்தது. வி ட் டு
வெளியேறிய தருணத்தில் வொட்டு லொஸ்க்கு தங்கும் கபடாவாகப் பெட்டி மாறியிருந்தது. அப்போ தெல்லாம் அப்பாயின் அங்கலாய்ப்பு பெட்டி குறித்ததாக இல்லை. நாளுக்கு 4 ன் வளரும் வயிற்றுப்பசி பற்றியதாக அமைந்திருந்தது.
பசிக்கும் வயிற்றுக்கு உண்வளித்த சீதேவி முடங்கி விட்டதாக புலம்பு வதே அப்பாயின் ஆதங்கமாக மாறியி ருந்தது அப்போது மீண்டும் கனவு கில் சஞ்சரிக்கிறேன். இப்போ தெல்லாம் செலவுப் பெட்டி கன்வில் வருவதே கிடையாது நரம்புகள் முறுக்கேறி விகாரமடைந்த முகங்க ளோடு நண்வின்றி வாடும் அன்னக் காவடிகளும் பிச்சைப் பாத்திரங்களும் என்னை ஆக்கிரமிப்பதாக வந்து போகும் கனவின் வலி என்னை அதிகமாகவே உறுத்தியது.
தெல்லாம் என்னில் இருந்து கழியும் இரவுகள் ரனத்துக்குரியனவாய் மாறியிருப்பதை அறிந்தவர் யாரோ?
யாமறியேன் பரா பரனே!
திாசியேயே அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நான்காவது மிகப்பெரிய நாடாக
சவூதி அரேபியா திகழ்வதாக ஆய்வறிக்கை
ஒன்று தெரிவிக்கின்றது.கடந்த 2005-2009 வரை ஆயுதங்கள் வாங்குவதற்காக மொத்தம் LS K S S atLtlltltTLLL SSS S TLLLLLTLTTS LLL LLaLLLLLLLaLOLL
செலுத்தியுள்ளது. அமெரிக்காவிடமிருந்து பெரு மளவான ஆயுதங்களை இறக்குமதி செய் வதால் அமெரிக்காவின் 3 வது இறக்குமதி வாடிக்கையாளராக சஆதி அரேபியா
திகழ்கிறது.
Page 21
■ 韋,
அதிழ்த்திதனு ஆழ்த்ஜதத்கு
மனதளரின் மனத்தை அல்லது உள்ளத்தை நலமுடன் பேணுவதற்கும் வளர்ப்பதற்கும் வளப் படுத்த உதவும் அறிவையும் பயிற்சிகளை N யும் நாம் மனவளக்கலைகள் என்கின் றோம். தியானம், அகத்தாய்வு காயகற்பப் பயிற்சி ஆகியவை மனவளக்கலைகளுக்கு எடுத்துக் காட்டுகள், யோகிராஜ்வேதாத்திரி மகரிஷி
தமிழில் மனவளக்கலைகள் பற்றி பல நூல்களையும்
பயிற்சிமுறைகளையும் உருவாக்கியுள்ளார் தத்து |
வஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் நிறுவப் பட்ட மனவளக்களுைமன்ற யோகாசன வகுப்பு க்கள் இலங்கையிலும் நடைபெற்று வருகின் நன. இக்கல்விநெறியின் பயிற்சிப்பட்டறைக் காக தென்னந்தியாவிலிருந்து வரு கைதந்த பேராசிரியர் திரு ஆ. லோகநாதன் அவர்கள்ை இருக்கிறம் /
சஞ்சிகைக்காக அண்மை
மகாவாக்கலை என்றால் என்ன? அதனுள் உள் வாங்கப்படும் கருத்துயாது? எ
நன்றுநாங்கள் கேட்ட கேள்விக்கு
"மனவளக்கலை என்பது மனதை வளப் படுத்தக்கூடிய ஒரு பயிற்சிமுறையா கும். மனம் வளப்பட வேண்டுமானால் வளம் என்பதிலேயே இரண்டு தத்து வங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறன. மனம் என்பது வளமும் நலமும் இரண் டும் இணைந்தது. வளம் என்பது மன அமைதி, ஆரோக்கியம் என்பதை உள் ளடக்கியது. மனம் என்பது மனவ விமை, நுட்பமாக ஆராயும் திறன் என்ப வற்றைக் கொண்டு மனதின் இயக்கத் தன்மை மனதின் வேலை என்ன? மனதின் செயல்திறன் என்ன? இதனை எவ்வாறு கூட்டிக்கொள்ளலாம் என்ற பல விடயங்களுக்கு விளக்கம் தருவதே மனவளக்கலையாகும்" ஏன்றார் அமைதியோடு.
மனவளக்கலைமூலம் உள்வாங்கப்படும் பயிற்சி முறைகள் யாவை ைேவ தற்கால வாழ்வு முறைக்கு எந்தளவு பொருந்தும்?
"இப்போதைய வாழ்க்கைச் சூழல் பொருள்மயப்பட்டதாகவும் வேகமாக செயல்படும் சூழ்நிலையாகவும் இருக் கிறது. தன்னையே மறந்து மற்றவற் நிற்கு அதிகமான மதிப்பைக் கொடுத்து தன்னை தாழ்த்திக் கொள்வதில் மனி தன் பழகிவிட்டான். இந்நிலையில், தான் யார் என்பதையும் தனது உடலாற் றள், அறிவாற்றல், பதவி, செல்வம், செல்வாக்கு திறமை என்பவற்றைக் கொண்டு எவ்வாறு சிறப்பாக வாழ முடியும் என்பதை நெறிப் படுத்துவது
| .
II T is at 3T
இதன் மூலம் நான் தெரிந்துகொண்டு இதுவரை நான் செய்தது என்ன? கிடைத்தது என்ன? கிடைக்காமல் போனது எது? கிடைக்காதவற்றுக்கு எவ்வாறு திட்ட மிட்டு அதை அடைய வேண்டும்? இவ்வாறு வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துக்கொள்ள எதை வைத்து வாழ்க்கை வாழ வேண்டுமோ உடல், உயிர், மனம், அறிவு இவற்றை வலிமைப்படுத்திக்கொள்வதற்கும் நாளைய உலகில் எது வந்தாலும் சந்திப் பதற்கும் இப்பயிற்சிகள் துணைபுரிவ தாக இருக்கும்.
ரனைய உடற்பயிற்சி முறைகளுக்கும் மன வளக்களை எளிய முறை உடற்பயிற்சிக்கும் என்னவித்தியாசம் உள்ளது?
"அந்தக்காலத்தில் அக்கால சூழ் நிலைக்கு ஏற்றபடி ரிஷிகள், முனிவர் களால் வடிவமைக்கப்பட்ட பயிற்சி களே யோகாசனப் பயிற்சிகள். இவை களை அந்தந்த நோய்கள் உறுப்புகளுக் கென்று பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர தினமும் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்பது தேவையில் லாதது. ஏனெனில் அவ்வவ்வுறுப்புக் களை அதிகமாக பயிற்சியில் ஈடு படுத்தும் முறை தேவையில்லாதது. ஆனால் மகரிஷி வகுத்த பயிற்சி முறைகள் மிக எளிமையாக உறுப்பு க ஞ க் கு வன்மு ன ற யில்லாமல் எட்டு வயதி விரு ந் து வா ழி வின்
Page 22
இறுதிவரை செய்யக்கூடிய பயிற்சிகளாக அமைத் திருக்கிறார். இதில் உறுப்புகளுக்கு வன்முறை இல்லை. அதிக நேரம் தேவையில்லை, வர்மக்கலையில் உள்ள 108 வர்ம புள்ளிகளில் 80 புள்ளிகளை தொட்டு பயன்பெறும் அளவுக்கு இந்தப் பயிற்சிகள் அமைந்துள்ளன. எளிய முறை உடற்பயிற்சி தற்கால சூழ் நிலைக்கு உகந்தது என்பதில் உதாரணமாக அதிக நேரமில்லாமல், அனைத்து வயது பிரிவினரும், எந்த பக்க விளைவுகளுமின்றி மிகச் சுலபமாக செய்ய முடியும். அத்துடன் உயிர் ஒம்பும் பயிற்சியான காயகல்ப பயிற்சி வாழ்நாள் முழுமைக்கும் உயிர்காக்கும் பயிற்சியாக அமைந்திருப்பது வேறு எந்த உடற்பயிற்சி முறைகளிலும் இல்லாத ஒன்றாகும்' காயகல்ப பயிற்சி என்று கூறினீர்கள். அப்படி என்றால் என்ன? காயகங்ப பயிற்சியை எல்லோரும் செய் ILLI ATTITJIR
"உயிரைப்பற்றிய ஆழ்ந்த உண்மைகளை உணர்ந்த சித்தர்கள் ஆய்ந்து கண்ட உயிரைத் தூய்மை செய்து வளப்படுத்தும் ஒர் பயிற்சி முறையாகும், 14 வயதிற்கு மேற்பட்ட வயது வந்த ஆண், பெண் இருபாலாரும் வாழ்நாள் முழுவதும் செய்து பயனடையலாம்'.
குடும்ப வாழ்க்கைக்கு காயகல்வி பயிற்சி எவ்வாறு உதவுகிறது?
"ஆண்களுக்கு விந்துசக்தியின் தரமும் பெண் களுக்கு நாத சக்தியின் தரமும் உயர்வதால் இருபாலாருக்கும் மணவாழ்க்கையில் பூரண திருப்தி ஏற்படுகிறது. பால் உணர்வு வேட்கை சமன் செய்யப்படுவதால் தேவையற்ற குழப் பம், கோபம் மற்றும் குடும்ப சச்சரவுகள் நீங்கி நன்மக்கட்பேறு பெற்று தம்பதியர் இனிதே
。
வாழ வழியமைக்கிறது.
மனவளக்கலை மாணவர்கருக்கு எந்த அளவு பொருத்தமுடையது? என்ன பயனைத்தரும்?
"முக்கியமாக மனவளக்கலை மாணவர்களுக்கு அதிக பயணு டிையதாகும். இப்பயிற்சி முறை களால் உடலுக்கு நல்ல ஆரோக் கியமும் மனதிற்கு தெளிவும் கிடைக்கிறது. மேலும் சிந்த னையில் விவேகமும் செயலில் வேகமும் மனதில் உறுதியும் உயர்ந்த ஒழுக்க, அறநெறி களுடன் கூடிய சுய ஆராய்ச்சி, சுயகட்டுப்பாடு என்பன ஏற்படு வதுடன் ஒரு சிறப்பான வாழ்க் கையை எளிதாக அமைத்துக் கொள்ள முழுமையாக உதவு கிறது"
தியானம் செய்வதானால் ஏற்படும் LILitter FIDEIF
"எச் செயலிலும் திறனைக்
భ
கொடுக்கின்றது. மனதை
is all usai (mental Equilibrium) வைத்திருக்க உதவுகிறது. மனதை கூர்மைப்படுத்த ( sharpel) ஒரு EX LI L' u Fiji (to concentral Ile ) சீர்மைப்படுத்த ( Simline) நேர்மைப்படுத்த (t be sincer தியானம் உதவுகிறது. மூளை யிலுள்ள ஆயிரம் கோடி செல் களையும் செயற்பாட்டிற்கு கொண்டுவந்து ஆற்றலை அதி கப்படுத்துகிறது. கோபம் படபடப்பு, பயம் குறைகிறது. தியானம் செய்யும்போது மூச்சு விடும் எண்ணிக்கை, இதயத் துடிப்பு எண்ணிக்கை, இரத்த ஒட்டத்தின் வேகம் குறைந்து உடலின் சீதோஷ்ண நிலையும் குறைகிறது. மிரா ஸ்டேட், அட்ரீனஸ், தைமஸ் தைராய்டு, பாரா தைராய்டு, பிட்யூட்டரி பிரியல் போன்ற நாளமில்லா
4FIf
சுரப்பிகளின் இயக்கத்திறன் மேம்பாடடையச் செய்கிறது. மன ஆற்றல் கூடுகிறது. சலனமற்ற ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது. இதுபோன்ற இன்னும் பல நன்மைகள் உண்டு இளைஞர்கள் மனவளக்காயைக் கற்றுக்கொள்வதால் என்ன பயன்
"இளமைப் பருவத்திலேயே மனவளக் கலையை கற்பதால் ஒருவன் தன் தகுதி களையும் வாழ்க்கைக்கு சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து அதை சிறப்பாக அமைத் துக்கொள்ள முடியும். இவர்கள் மூலம் உரு வாகும் எதிர்கால சந்ததியினர் நல்ல உடல் நலமும் மனவளமும் உள்ளவர்களாக இருப் பார்கள். மேலும் தன்னையும் தான்சார்ந்த சமூகத்தினரையும் பெற்றோரையும் மதித்து வாழ்வார்களே தவிர சோம்பேறியாகவோ சாமியாராகவோ ஆகிவிடமாட்டார்கள்'
உண்மைதான் மனவளக்கலை என்பது இன் றைய காலகட்டங்களில் மிகவும் தேவையான ஒன்று. 30 வருடகால கொடுமையான யுத் தத்தால் பாதிக்கப்பட்டு மனம், உடல் இரண் டும் களைப்படைந்து போயுள்ள நாம் எமது மனநிலையில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அதற்கு இவ்வாறான மனவளக் கலை பயிற்சிகள் மிக முக்கியமானதும் காலத்தின் தேவையும் கூட
நேர்கண்டவர் எஸ். இந்திரகுமார்
Page 23
“
"நான் அழிந்துப் போய் நால் வரும் ஒன்றானால் யதார்த்தம் ஆனால் அதனை அடைவதற்கான தடைகள் ஏராளம் அனுபவமே வாழ்க்கை. ஆனால் அனுபவங் களை அன்றோடு விட்டுவிட்டு அடுத்த நாளை தேடும் மனது கொண்டவர்களாக இன்று நாம் இருக்கின்றோம். இருப்பவன் இல் லாதவனையும் இல்லாதவன் இருப் பவன்ையும் மாறி மாறி குறை கூறிக் கொண்டேகாலம் கழிந்து கொண்டு போகிறது. இங்கேஜாதி மத பேதங் கள் தலைவிரித்து வெறிப்பிடித்து ஆடுகின்றன. பிறப்பிற்கும் இறப்பிற் கும் நடுவில் எங்கே தொடங்கியது? எங்கே முடிகின்றது என்ற வாழ்வின் போக்கு விளக்கமில்லாமல் விடிந்து முடிகின்றது.
--
அதிலும் போட்டி எதிலும் போட்டி நானா? நீயா? அவன்ா? இவனா? எவனோ சொன்னான் என்று ஏற்றுக்கொள்ள முனைதல் முடியாத போது முரனாக முன் னெழல் இதுதான் வாழ்வின் வடி காலுக்கான வழியாகிவிட்டது. எங் கும் வழிந்தோடுது பொறாமை, எவ ரும் அணையில்லாமல் கரை கடந்து சுயமாக சிந்திப்பதே இல்லை.
அன்றாடம் எதற்காக நான் செய்ய வேண்டும்? தான் தனக்கு மட்டுமே வேண்டும் என ஒரு தரப் பினரும், எனக்கென்ன வந்தது? என ஏனையோரும் நடை போடுகின்ற னர். நான், நம்மினம், நம் உறவுகள் என்ற உயரிய எண்ணம் உருவாகி இருந்தால் உலகில் ஏழை பனக் காரன் என்ற பாகுபாடு ஏது?
影
: 證 。 鐵 எல்லோரும் வாழ்ந்திருப்பார்கள்
இன்று பனம் படைத்தவன் வாழ்க்
கையைக் கொண்டாட் வறியவன்
வாழ்வதைப் போல் நடித்துக் கெர்ண்டிருக்கின்றான். பனம் படைத்தோரால் ஏழையின் அடி வயிறுஆட்டம் காண்கின்றது. அவன் வாழ்வு தூண்டிலில் மாட்டிய மீனாய் தத்தளிக்கின்றது. இங்கே இவர்கள் ஒற்றுமையாய் இருந்தால் இன்னொரு சக்தி ஏன் ஆட்டி வைத் துக் கொண்டிருக்கும்? ஆடத்தெரி யாதவனுக்கு மேடை கோனல், மேடை தெரியாதவனுக்கு ஆடு பவன் மேலை, இப்படித் தொடர எங்கனம் முன்னேற்றம் காண்பது? ஏட்டுக்கல்வி ஏட்டோடு தூங்க எவன் வீட்டை எவன் கெடுப்பது? இது தான் புதிய முயற்சி வென்றவன்
கொண்டாட தோற்றவன் மேலும்
தோண்டப்படுகின்றான்.
அவன் இரத்தம், வியர்வைவழி
வென்றெடுக்கப்படுகின்றது. எண்
சாண் உடம்பு எறும்புக்கு உணவாக, எதற்காக இத்தனை ஆட்டம்? எதற் காக இத்தனை ஒட்டம்' இருப்ப தைக் கொண்டு இல்லாதவனுக்கு கொடுத்து வாழ்ந்தால் இவனும் வாழ அவனும் வாழ்வான். இங்கோ இருப்பவன் இல்லாதவனின் உரசி மேய்கின்றான் உருவம் கலைக்கின் நான் இத்தனையும் எங்கே கொண்டு சேர்ப் பதற்காக. இன்று
தான் வாழ்க்கை வாழ்க்கைதான் இன்று. இதனை மறந்து விடியலில்
ཐོན་شارته (
தொடங்கிடும்ா? என்பது தெரியா மலேதான் நாளை என நாளைக் காய்துடிக்கின்றாள். *
குரங்கிலிருந்து வந்தவனே மனி
தன் என்று கூறப்படும் பாரம்பரியம்
கர்ப்பின் விளைவா? ஒன்றை விடுத்து ஒன்றில் பாய்வதனைக் கண்டே கூறப்படுகின்றதா? ஒன்றை விட இன்னொன்றும் இன் னொன்றை விட மற்றொன்றும் இவ னுக்கு சிறப்பானதாகவே தோன்றும் மனிதனின் ஆசைகளுக்கு முடிவே இல்லை. உண்மையில் மழலை களை அவற்றின் கள்ளம் கபடமற்ற
Page 24
சிரிப்பொன்றே தூய்மை மனிதன் வளர வளர அவனது ஆசைகளும் LLLLLL LS S L SSYTTu LaLaLTTTyyLL LaLLL SyTuT றன். அதன் பிரதிபலிப்பே இன்றைய உலகில் பாரிய அளவில் தொடங்கி யுள்ள பிரச்சினைகள். இவனின் பல மும் பலவீனமும் ஆசையே ஆசை யினால் அகிலத்தை வென்றவனும் இருக்கின்றான். அதே ஆசையினால் அனைத்தையும் துறந்தவனும் இருக் கின்றான். அவரவரைப் பொறுத்த ஆசைகள் வேறுபடுகின்றதே தவிர ஆசை இல்லாத மனிதனே இல்லை. கடவுள் பக்தி, தனக்கும் மிஞ்சிய ஏதோ ஒன்று உண்டு என்பதை மதங் களில் வேறுபாடு கொண்டிருந் தாலும் நம்பிக்கையில் ஒன்றிணை கின்றார்கள் சொர்க்கம், நரகமென்
றும் சொர்க்கமென்றால் நல்லது
மட்டுமே செய்தவர்கள் இறந்ததும் போய் சேருமிடம் என்றும், கெட் டது செய்தவன் போய் சேருமிடம் நரகம் என்றும் காலம் காலமாக சொல்லப்படுகின்றது. இது மனித எரின்நம்பிக்கை மட்டும்ே சொர்க்கத் தையோ நரகத்தையோ நேரில் பார்த்தவர் வந்து சொன்னதில் வையே. இங்கே பாவம் செய்யாத மனிதன் யார்? அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாவத்தைச் செய்தவர் களாகவே இருக்கின்றனர். சிலர் தாம் செய்தது சரியா தவறா என்பது தெரியாமல் குழப்பத்தில் நாட்கள்ை கடத்துபவர்களாகவும் இருக்கவே செய்கின்றனர். காலப்போக்கில் அதை முற்றிலுமாய் மறந்தும் விடு கின்றார்கள்.
ஏதோ ஒன்றின் அழிவே இன் னொன்றின் உதயமாக இருக்கின் றது. இன்று எதையாவது ஆக்க வேண்டும். எதிலாவது ஜெயிக்க வேண்டும் என அத்தனையையும் கற் றுக் கொள்ளத் துடிக்கின்றான். அதன்படி கற்று வெற்றியும் அடை கின்றான். ஆனால் உண்மையான வெற்றியெ ன்பது இதுவோ? என்றாவது தன்னை அறிந்துக் கொள்ள முயன்றிருக்கின்றானா? தான் யார் என்பதை அறிந்திருக்கின் நானா? அப்படியானால் இவர்கள் போலியின் மேல் நின்றுகொண்டு குதுதலிப்பவர்கள்தானே? எவன் ஒருவன் தன்னை முழுதாய் உண்ர் கின் 8 @ | அ வ ே 器
வெற்றியாளன் மற்றவரில் είσδιαδι
குறை காணலாம் என்பதுதானே முயற்சியாக அமைகின்றது. தன்னில் உள்ள குறைகள் தெரிவதில் லையே. தான் செய்வது பிழை என்று தெரிந்தும் தொடர்ந்துகொண் டிருக்கும் வர்க்கமும் வாழவே செய்கின்றது.
விட்டுக் கொடுப்பதைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை ஆனால் மற்றவரிடம் மட்டும் எல்லாமே எதிர்ப்பார்ப்புக்கள். இங்கே யாரை நொந்து கொள்வது? சீக்கிரமே சிதைந்துவிடும் உடலியல் நிறைவு ஏனோ மனதை விட ஏனை
பவற்றுக்கே முக்கியத் துவம் அளிக்கப்படுகின் றது. நேற்று தோற்றவன் இன்று ஜெயிப்பான் இன்று ஜெயிப்பவன் நாளை தோற்பான் இதுதான் யதார்த்தம். ஒருவன் தொடர்ந்து வெற்றியாளனாகவே
இருப்பதுமில்லை, ஒருவன் தொடர் ( 。
ந்து தோல்வியைத் ) தழுவிக்கொண்டே 2 இ ரு ப் பது ம் இல்லை. இங்கே
தன்னம்பிக்கையும்
முயற்சியுமே ஒரு
வனை வெற்றியா எானாக்குகின்றது.
。
சோம்பேறி தனமும், ஆணவமும் ஒருவனைக் கீழே தள்ளிவிடுகின்றது.
மாற்றங்கள் மாற்றம் றன மனதை மட்டுமல்ல மலர் களைக்கூட ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு அதிசயமே. இறைவ எனின் படைப்பில் அனைவரும் சமமே என்றால் இங்கே இத்தனைப்
பாகுபாடு எதற்காக என்பது தான் இன்றும் நம்மை குடைந்தெடுக்கும் கேள்விகள் இல்லையா? அதிலும்
Page 25
彗
அதிசயம் உள்ளது. பணக்காரனையும்
ஏழை யையும் | UTFF I-F, AF5F5F57 நோக்கம் ஏழை யான வன் முயற்சியில் பனக்காரனைப் போல் வர வேண்டும், பணக்காரன் ஏழை பானவன் தன் நிலையை அன்டய உதவ வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம். ஆனால் இங்கே பணக் காரன் ஏழைதன்னிடத்தைப் பிடித்து விடுவானோ என்ற பொறாமை யோடும், ஏழை பனக்காரனைப் போல வர முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு முயற்சிகளோ, உதவி களோ இல்லாமலும் உறைந்து கிடக் கின்றனர் கெட்ட எண்ணங்களைச் சுமந்தபடி. ஆனால் என்றோ ஒரு நாள் அவனுக்குத் தெரியாமல்
அவன் அசைவுகள் அன்னத்தும் முடக்கப்பட்டுவிட்த்தான் போகின் பாராக இருந்தாலும் தீயிற்கோ, மண்ணிற்கோ உணவா வதுதானே ஒவ்வொரு மனிதனதும் விதி
!!!!!!!!!!1!
இதன்ன உணர்ந்து யதார்த்த வாழ்வினை புரிந்து நடைப்போடப் பழகினால் வாழ்வு செழிக்கும் நாட்கள் சிறக்கும், வளமான வாழ்வு வரமாக நம் கைகளில் தவழும்
வாழ்க வளமுடன்
சம்யுந்தா கீர்த்தி
உடல் எடையைப் பராமரிக்கும்
தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. அதனைத் தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர். பசியைத் தூண்டும் ஹோர்மோன்களின் செயல்பாடு களை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக் குற்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப் பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச் சுகளுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரி வினருக்கு சான்ட்விச்சுடன் கரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர். இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூவி லவ்குரோவ் கூறுகையில் "இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத் ._F
தவுள்ளோம் என்றார்.
இருந்த வடிவி
Page 26
ച്ച്
நேற்று இரவு எந்பொழுந்த பழச்சனென்டு என்ன. ஆனா உன்ர ருதுே ரைடே எரியேலயே?
பழங்றே இன்ரைஸ்லே அருை எல்லாம் நான் கவனிக்கலப்பா
VEITūsīrīTIGDIGIT விரு பலகார
S/355stfal -
கல்யானந்துக்டுப் போயிட்டு வந்நீங்களே. ஜோடிப் பொருந்தும் GtiJuyg? ஒரு சிெருப்புண்ட என்ர நாலுக்ருப் பொருந்தேல்ல
Ge Di-gigi.
நீேங்க?
ய்ய ஏலாதுே
டொக்டர் நான் ருெந்துப் பேரமாதிரி அழிக்கர கன்வு வருந்துகவலைப்படாதீங்க இனிமேல் அது
நனவு) வராது.
கல்யாரைத்துக்குப் பிறரு கருவிக்கிறதுருள் நல்லது. 29lgië, GUAF iëTL/TLZy. ஒந்துக்கொள்ளுவாவர்?
Page 27
[ԼIIIհlնն]էի
சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வர முடியு தில்லை. முழங்கையிலை ஒரே வலி என்றாள் வேதனையுடன் ஒரு பெண்
rassif,
முழங்கை வெளிப்புரு வலி
(ယိုးမှုန့်။
பாரம் தாக்கவே வில்லை. கைவிரல்களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செய் பும் போது அந்த வலி மோசமா கிறது என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத்தைச் சுட்டிக் காட்டி &T si.
உண்மைதான். ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வரு வதில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும் போது (உதாரணமாக கைலாகு கொடுப்பது கதவின் கைபிடியைப் பிடித்து இழுப்பது) வலி ஏற்படு
{ւք Լդ եւ
CD E D G C)
வதுண்டு கை வலியைத் தவிர இவ் விடத்தில் விக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ சேர்ந்திருப்பதில்லை என்பதை நோயுள்ளவர்கள் பலரும் அவதா ரிைத்திருப்பார்கள்.
முழங்கையின் வெளிப்புறத்தில் எற்படும் வலி பெரும்பாலும் கடு மையாக இருக்கும். ஆரம்பத்தில் பெறுக்கக் கூடியதாக இருக்கும் இவ் வலி, காலகதியில் (ஒரு சில வாரங் கள் முதல் சில மாதங்கள் வரை) கடு மையாக மாறும், நோய் கடும்ை யான் நிலையில், முழங்கையின் சிறு அசைவுகூட வலியைக் கடுமை பாக்கும்.
முழங்கையின் வெளிப்புற மொளி அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கிலத்தில் tennis elbow என்பார்கள் காரணம் டெனிஸ் ܐܸܢܓܠ விளையாடுபவர்களிடம் அதிகம் ஏற் படுவதால்தான். ஆனால் டெனிஸ் விளையாடுவது மட்டுமே இந்நோய் வருவதற்குக் காரணமல்ல,
முன்னங்கைகளை அதிகம் உப யோகிக்கவேண்டிய தொழில் செய் பவர்களிலும் இது ஏற்படும். வர்ணம் பூசுவது, இறைச்சி வெட்டுவது, சுத்தியலால் தொடர்ந்து அடிப்பது, நெசவு போன்றவை சில உதாரணங் களாகும்.
இந்ஜிக் 01-05-10
&്
கொல்வ் விளையாடுவது என்று அவள் கேட்டாள். எக்ஸ்ரே போன்று முன்கையை ஒரே விதமாக எடுக்க வேண்டியது அவசியமில்லை உபயோகித்து தொடர்ந்து விளை என்று விளக்கினேன். பாடுவதாலும், வேலை செய்வதா லும் முழங்கையில் இத்தகைய வலி ஏற்படுவதுண்டு. உங்கள் முழங்கை யின் வெளிப்புறம் திட்டாக தெரி பும், மொளியில் இருக்கும் தசை நாண்(tendon) உட்காயம் ஏற்படு வதாலேயே இந் நோய் ஏற்படுகிறது. இந்த தசை நாண்தான் உங்கள் கை
பலருக்கு இந்நோய் எந்தவித சிகிச்சையும் இல்லாது தானாகவே கால கதியில் குணமாகிவிடும். ஆரம்ப நிலையில் அவ்விடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத் திரைகள், மணிக்கட்டிற்சி பட்டி (Elbew Brt) ஆகியவையும்
கு" நச்சுவடும் , 經
شستش آبششی
"ே
விரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகி யவை சரியான முறையில் இயங்கு வதற்கு காரணமாயுள்ளன.
aligg: IIIi. கவனத்தில் எடுக் காது அத்தகைய வேலைகள்ை தொடர்ந்தும் செய்தால் சவ்வு அறுந்துவிட்வும் கூடும் என்பது எப்பொழுதாவது ஏற்படக் கூடிய ஆபத்தாகும்.
அவரது பனிக்கட்டு, முழங்கை, தோள் மூட்டு யாவற்றையும் நன்கு பரி சோதித்துப் பார்த்த போது அவருக்கு வேறு நோய்கள் அதா வது மூட்டு வாதமோ அல்லது நரம்பு களில் பாதிப்புக்களோ இல்லை என் பது தெளிவாகியது. இது டெனிஸ் எல்போ என்பதுதான் என்பது நிச்சய மாயிற்று. "படம் எடுக்க வேண்டுமா
இடுந்திதிக் --
Page 28
EdikatiLihat iiiiiiiiiiiiiiiiiiiiii யேர்: ஆகதிகள்
Han
உங்கள் விரல்களுக்கும் மணிக் கட்டுக்குமான சில எளிமையான பயிற்சிகள் உங்கள் வலியைத் தணிக்க நிச்சயம் உதவும்.
emlékhatsituat afriffsreuth III rilised
மிகவும் சுலபமான ஒரு பயிற்சி பானது ரப்பர் பாண்ட் உதவியுடன் உங்கள் விரல்களை விரிக்கும் பயிற் சியாகும். ஒரு ரப்பர் பாண்ட்டை உங்கள் நோயுற்ற கையின் விரல் களைச் சுற்றி அணியுங்கள். இப்பொ ழுது உங்கள் கை கோலியது போல தோற்றமளிக்கிறது அல்லவா? இனி விரல்களை அகட்டி மெதுவாகக் கையை விரியுங்கள்
இவ்வாறு பத்து தடவைகள் செய்யுங்கள். சில நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் பத்துத் தடவைகள்
邸
செய்யுங்கள். மூன்றாவது தடவை பும் அவ்வாறு செய்யுங்கள் இவ் வாறு காலை, மாலை என இரு தடவைகள் செய்ய வேண்டும்.
இறுகப் பிடிக்கும் பயிற்சி
இரண்டாவதாக விரல்களை இறுகப் பிடிக்கும் பயிற்சி செய்யுங் கள் சிறிய உருளை அல்லது பந்து ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிவதுபோல இறுகப் பிடியுங்கள் தொடர்ந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்க ஞக்கு தொடர்ந்து செய்யுங்கள். காவை, மாலையாக தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.
Iranin Il-Hi-Fi li fil EoL ġBil I Aii Ħil fil-Bidu III FLரும் பயிற்சி
உள்ளங்கை கீழே பார்க்குமாறு உங்கள் ஒரு கையை முன்புறமாக நீட்டிப் பிடியுங்கள். இப்பொழுது மறு உள்ளங்கையால் அதைத் தாங்கு
வது போலப் பிடியுங்கள். இனி மேலுள்ள கையை மணிக்கட்டரு கில் கீழ்ப்புறமாக அழுத்தி மடியுங் கள், 15 முதல் 30 செக்கண்டுகளுக்கு அவ்வாறே பிடித்த பின் தளர்த்துங் கள் மூன்று தடவை திரும்பச் செய் யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண் டும்.
Iprinifirill GI IIIbrfi
உங்களது உள்ளங்கை மேலே பார்க்குமாறு ஒரு முன்னங்கையை மேசை மீது வையுங்கள். பயிற்சி பாண்ட் ஒன்றை கைகளால் பற்றிக் கொண்டு மறுகையால் பாண்டைப் பற்றிய கையின் மணிக்கட்டுப் பகு தியை உங்கள் உடலை நோக்கி இழுங்கள். பின் கையை மெதுவாக பழைய நிலைக்குக் கொண்டு செல் லுங்கள் உள்ளங்கை கீழே பார்க்கு மாறு இப் பயிற்சியை மீண்டும் செய் யுங்கள். இவ்வாறு பத்துத் தடவை கள் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச்
செய்ய வேண்டும்.
படத்தில் காட்டியவாறு உங்கள் முன்னங்கையை மேசையில்
உள்ள கை, கீழே பார்க்குமாறு வைத்தபடி ஒரு சுத்தியலைப் பிடியுங் கள். இப்பொழுது மேற்புறமாகவும் கீழ்ப்புறமாகவும் மாறிமாறி மெது வாகச் சுற்றுங்கள், வலி தோன்றும் வரை மட்டும் சுற்றுங்கள். தோன்றினால் நிறுத்துங்கள். ஒவ் வொரு தடவையும் பத்துத் தரங்க ளாக மூன்று தடவைகள் செய்யுங் கள். சுத்தியலின் பாரம் அதிகமாகிச் சுற்றுவது கடினமாக இருந்தால் சுத்தி யவின் தலைப்பக்கமாக கையை நெருக்கிப் பிடியுங்கள்
விர பருந்து
Ga Gall
பயிற்சிகளைச் செய்து, நிவாரணி மருந்துகளையும் உபயோ கித்தபோதும் வலி தணியவில்லை எனில் உங்கள் வைத்தியர் முழங்கை பின் வலியுள்ள பகுதியில் ஊசி மருந்தை ஏற்றக்கூடும் ஊசி மருந்தா னது வலியுள்ள பகுதியில் அழற் சியைத் தனித்து நோயைக் குணமாக் கும்.
Page 29
ஊசி போட்டு வலி தணிந்த பின்னர் குணமாகிவிட்டது என் கை விட்டுவிடாதீர்கள்.
தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளும், முழங்கையின் செயற் பாட்டு எல்லையை அதிகரிக்கும் பயிற்சிகளும், தசைகளைப் பலப் படுத்தும் பயிற்சிகளையும் தொடர் ந்து செய்ய வேண்டும்.
孪
படத்தில் முழங்கையை நீட்டிய படி மணிக்கட்டைமடிக்கும் பயிற்சி காட்டப்பட்டுள்ளது.
20 முதல் 95 சதவிகிதமானவர் களுக்கு முன்கூறிய சிகிச்சைகளுடன் நோய் குணமாகிவிடும். மேற்கூறிய வழிகளை குறைந்தது 6 மாதங்கள் கடைப் பிடித்தும் வலி தனிய வில்லையெனில் மிகுதி 5 சதவிகித மானவர்களுக்கு சத்திர சிகிச்சை
卧
இருந்துக் 1ெ-05-10
தேவைப்படலாம். இதன் போது நோயுற்ற தசைநார்த் துண்டை அகற்றி நல்ல நிலையிலுள்ளதை எலும்பில் பதிய வைப்பார்கள்.
Bacocırcıroba: HilfifüfıûlüGILIT பெரிய நெல்லிக்காய் -10, கறிவேப்பிலை (உருவியது)-ஒரு கப் காய்ந்த மிளகாய் -10, பெருங்காயம் - ஒரு கட்டி, உப்பு - தேவையான அளவு
எண்ணெய் = சிறிது
GJËThqipg|D.: நெல்லிக்காய்களை கழுவித் துடைத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு நன்கு காயவைக் கவும் துேதான் நெல்வி முள்ளி). எண் ணெயைக் காயவைத்து பெருங்காயத்தைப் பொரியவிட்டு எடுக்கவும். பிறகு, அதே எண் னெயில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அனைத்துவிட்டு, கறிவேப் பிலையை அந்த ஆட்டிலேயே போட்டுப் புரட்டி எடுத்துக்கொள்ளவும். காய்ந்திருக்கும் நெல்லி முள்ளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக் கவும், பிறகு, மிளகாய், உப்பு பெருங் காயத்தைப் போட்டு அரைத்து. கடைசியாக கறிவேப்பிலையையும் போட்டு அரைத் தெடுக்கவும், அருமையான வாசனையோடு ருேக்கும் இந்தப்பொழியை, சூடான சாதத்தில் கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப் LilLGICITLib,
LIII கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான நெல்லிக்காயும் கறிவேப்பிறையும் இனைந் திருப்பதால், கருகரு கூந்தலுக்கு கட்டாயம் கேரன்டி இளநரையையும் போக்கும்.
"litogʻ ENE ாஸ்து தது ಇಂಗ್ಲ
༄། ரஸ்:
-
Page 30
அகத்தின் அழகுமுகத்தில் தெரி பும் என்பது போல் உடலின் நலம்
நகத்தில் தெரியும் என்று கூறலாம்.
பொதுவாக ஒருவரது நகத்தை
வைத்தே அவரது ஆரோக்கியத் தைக் கூறிவிடலாம்.
சாதாரணமான நகங்கள் என்
பது பிங்க் கலரில் பளபளவென இருக்கும். ஆனால் துணி துவைக்
கும்போது சோப், உப்புத் தண்ணீர் போன்றவை இந்நகங்களில் அடிக் கடி படுவதால் நகம் உடைந்துவிட வாய்ப்பு அதிகம், கிழமையில் 31 நாட்களாவது இரவு படுக்கும்
முன்பு 1 டிஸ்பூன் சீனியுடன் 4 டிஸ் பூன் தேன் கலந்து நகங்களில் தடவிக்கொள்ளவும், 20 நிமிடங்கள்
ஊற வைத்து கழுவி வர சாதாரண
நகங்கள் தகதகவென ஜொலிப்
புடன் அழகாக இருக்கும்.
சிலருக்கு நகங்கள் @ວນອກກອກ வெனோரென்று இருக்கும். அவர்கள் உடனடியாக கல்சியம் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண் டும். முட்டை, பால் போன்ற
வற்றை அதிகம் எடுத்துக் கொள் வதும் நல்லது.
இளஞ்சிவப்பு நிறத்தில் இருக் கும் நகங்கள்தான் உடல் பூரண நலத்துடன் இருப்பதை அறிவிக்கும் நிறமாகும். வெளுத்த நகங்கள் ரத்த சோகையையும் மஞ்சள் நிற நகங் கள் மஞ்சள் காமாலையையும் வெளிப்படுத்துகின்றன.
நம் கை விரல்கள் எப்படி இருந் தாலும் நகத்தினை வடிவாக வைத் திருப்பதன்மூலம் கைகளை அழ
| காக்கலாம், தடித்த குட்டையான விரல்கள் கொண்டவர்கள் நகத்தை நீண்ட வட்ட வடிவில் வெட்டிக்
கொள்ளுங்கள். இதனால் உங்கள்
விரல்கள் நீளமாக மட்டு மின்றி மெல்லியதாகவும் தோற்றமளிக் கும்.
நீண்ட மெலிந்த விரல்கள் கொண்டவர்களின் கைகளின் அமைப்பே அழகானது என்றாலும் அளவுக்கதிகமாக நீண்ட தோற் றத்தை அளித்தால் அந்த அழகு குறைந்துவிடும். உங்கள் நகங்களை சதுரமான முனைகள் உள்ளவாறு வெட்டிக்கொண்டால் உங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்கும்.
தடித்த நீண்ட விரல்கள் உடை பவர்கள் விரல்களுக்கு வட்ட வடி
வில் உள்ள நகங்கள் சிறந்தது. அது உங்கள் விரல்களுக்கு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும். இது போன்ற விரல் அமைப்பு கொண் டவர்கள் நகத்தின் நிறத்திலேயே இருக்கும் நெயில் பொலிஷ் உப யோகிப்பது சிறந்தது.
தரமான நெயில் பொலிஷ் களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போதுதான் நகத்திற்கு எவ்வித பாதிப் பும் வராது. நெயில் பி பாலிஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து
< தேர்ந்தெடுங்கள்
சிலருக்கு நகம் கடினத் தன்மை யுடன் இருப்பதால் நகத்தை வெட்டு வதற்கு கஷ்டமாக இருக்கும். அப் படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால் நகம் ஈரத்தன் மையுடன் இருப்பதால் எளிதாக வெட்ட வரும். அதேபோல் தேங் காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.
நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள் சிறிதளவு பேபி ஒயி வில் நகங்களை மூழ்கும்படி வைத் தால் நகங்கள் உறுதியாகும்.
நெயில் பொலிஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது
Page 31
எனவே அவற்றை அடிக்கடி பயன்
படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பொலிஷ் ரிமூவருடன் சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்து வது நல்லது.
தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி சிறிது உப்பு கலந்து அதில் விரல் களை சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப் படும்.
தினமும் நெயில் பொலிஷ் உப யோகிப்பதால் நகங்களின் நிறம் மங்
கிக் காணப்படும். எனவே வாரத்
திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட் கள் நெயில் பொலிஷ் உபயோகிக் காமல் இருப்பது நல்லது.
ஈரமாக இருக்கும் போது ஷேப்
செய்தால் நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாதத் திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
ஒலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்,
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தி னால் நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப் பாகும்.
நகங்கள் உறுதியற்று உடைவ தற்கு இரும்பு மற்றும் கல்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே கார ணம். எனவே நகங்கள் ஆரோக்கிய மாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகை களை சாப்பிட வேண்டும். நெயில் பொலிஷ் போடும்போது பிரஷ்சி னால் நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக டோட வேண்டும். அப்போதுதான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றிஅழகாக காட்சியளிக்கும்.
பங்களாதேஸ் மற்றும்
விட்டிற்கு சென்றதும் ே அத ಇFLöl பற்றி
EL LITT, 95 கு பதி:
ETTE I
முடிவடையும் எனக்கு 700 டொலர் :
ருட்
50 ஓடால்ர் எனது குழுவுக்கு 100 GL "Gort”
而
ܩ .
T1:. !
බෑ.........” -
鷺 o.
விட்டுச் சொந்தக்காரன் இல Höutlub வரைவிட அதிகமாக கேட்கிறாய்?
懷烹 டொலர் உங்களுக்கு 1000 டொலர், ! $(':');
செய்வதற்கு வேண்டும சீனக்காரனை எடுக்க ܕ . ******************************%سرچينيتش நான் வீட்டுச் செ
己 Eవ్రో- அதிர்ச்சியில் உறைந்து ݂ ݂ ݂ ݂ FFE
澄リ
를
"ت=
ா
Page 32
f A.
இளைஞர்கள் இவர்கள்தான் சமுதாயத்தின் இதயம் இவர்களில் தான் தங்கியிருக்கிறது நாளைய உத பம், சமூகத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டியவர்களும் இவர்கள்தான். சிந்தனை உதயத்தில் புதுக் கிரணங் களைப் பீய்ச்ச வேண்டியவர்களும் இவர்கள்தான்.
இளைஞர்களின் வேகம் மின் னவை மிஞ்ச வேண்டும். இதனைப்
பார்த்து அநீதிகள் அத்தன்ைபும் அஞ்ச வேண்டும். இளமை உண்மையி லேயே இறைவன் வழங்கிய வரம் தான். அது ஒரு தரம்தான். எனவே இளமை திட்டமிடலுடன் நகர்த்தப் பட்டால் சமுதாயத்தில் ஒடிக்கொண் டிக்கும் அத்தனை அழுக்காறுகளை யும் அகற்றிவிடமுடியும். உலக புனர் நிர்மானத்திற்கான புனிதத்துவம் இளைஞர்களிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இளைஞர்கள் மனது வைத்தால் எதை வேண்டுமானாலும் சாதித்துக்காட்ட முடியும். அப்படி யானதொரு அபார சக்தி இளமைக் கிருக்கிறது.
நீதி, நேர்மை, நடு நிலைமை, துரிைவு, மனச்சாட்சி அத்தனையும் இப்பருவத்தில்தான் ஆரோக்கி யம் பெறுகின்றன. ஆனால் இங்கு எமது இளைஞர்கள் என்ன செய்து கொண்டிருக்
கிறார்கள்.?
இவர் க ஞ க் குத் தெரிந்த தெல்லாம் இளைஞர்களென்றால் காதல் காதல் என்று என்று கண்டபடி அலைய வே ண்டு ம் , சி கரட் புகைக்க வேண்டும். கட்டமா மாய்ச் சேர்ந்து மதுசாரம் அருந்த வேண் டும் வீதி யில் நின்று அரட்டை அடிக்க வேண்டும். றும் எடுக்க வேண்டும் அங்கே ஒன்றாகக் கூட வேண் டும் அச்சமயம் பந்தயம் கட்டித் திருட வேண்டும். அதிலே வெல்ல வேண்டும்.
دانتېټيک
தோற்பவர்கள் சிகரட் வாங்க வேண்டும். அத னை ஒன்றாகச் சேர் ந்து புகைக்க வேண் X டும். இவ்வட்டத் தின் சிந்தனா ஆரை ே யினை எம் இளை ஞர்கள் எப்போது V W தான் அதிகப்படுத் // தியிருக்கிறார்கள். ? ஒரு போதும் இல்லை.
அ ன் ைந ப கரு ப் பு - T aL LL LT S S T uBLSLLYS SYS KS C0 YS S T தொடங்கி இன்றுவரையான கம்ப் யூட்டர் கிரபிக் காட்சிகளிலும் இளம் நண்பர்கள் கூட்டத்தை காண்பிக்க மேற் சொன்ன அதே வட்டமே வரையப்பட்டு வருகின்றது. எனவே எமது இளைஞர்கள் எத்தனையோ தசாப்தங்களாக மாற்றமின்றி அப் படியே கிடக்கிறார்கள். சமுதாயத்தின் இதயமே இவ்வாறு ரத்தமிழந்து கிடப்பதனால்த்தான் எம் சமூகம் எல்லா விடயங்களிலும் சோகையாய் கிடக்கிறது. இளைஞர்கள் தங்களின் இளமைக்கு இன்னும் கண்ணாடி பிடிக்கத் தெரியாதவர்களாய், தாங்கள் யார் என்பதனை அறியாதவர்களாய் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
முகத்தைச் சுமக்கும் சிற்பிகளா வது சுண்ணாம்பாக்கப் பயன்படு கின்றன. இளமை எனும் சொத்தைச் சுமக்கும் இவர்கள் எதுவாகப் பயன் படுகிறார்கள்? இளைஞர்கள் இந் நிலைமை களிலிருந்து மாற வேண் டும். இளமையின் உன்னதத்தை உல கிற்குக் கூற வேண்டும்.
தங்களின் சிந்தனையைச் சலவை
53.5 oil-05-10
ரெய் வதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்க வேண்டும்.
இதற்காக அதிகமான நூல்களைப் படிக்க வேண்டும். வாசிப்பொன்றே வழமையாக்கப்பட வேண்டும். யாவற்றிலும் புலமை பெறவேண்டும். சிகரட் ஏந்தும் கைகள் அத்தனையும் பேனா பிடிக்க வேண்டும். நிறைய எழுதவேண்டும். இளைஞர்கள் ஏந்திய பேனா அநீதிகளுக்கெதிரான ஆயுத மாக மாற வேண்டும். அந்தப் பேனா வின் அதட்டவில் அநீதிகள் அத்தனை யையும் கைகட்டி நிற்க வேண்டும். அதிலே நம் சமுதாயம் கைகொட்டி மகிழ வேண்டும். உழைப்பிலே நாட்டங்கொண்டு உதிரத்தைப் பிழிய வேண்டும். ஆயிரம் தடை வந்தாலும் சிகரத்தை அடைய வேண்டும்.
Ling போபா பதுரு சந்று தொப்பில் வைத்து பேசவதும் வாய்ப்புகள் டன்ஸ்போது LLTTSDD DS SSS T L L LYS uu C S L aYY வரம் வாகனங்களின் செல்லும்போது கன்ட் பாக செல்பே தொடர்புகளே தவிர்ப்பதும் அதிகமாக ஆபரும்வரை தேவதை தவிர்ப்பதும் ேெபயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப் பாதாதும்
Page 33
e 15-01-2010 (Uji 15-04-20ll filli]]
ကြီးဖွားမျိုး upain. Iniig opi | ר 28.08.11 வரை எடுத்த காரியங்கள் தடை வரலாம். சிலபல்கrடங்களும் வரக்கூடும், அதன்மேல் நல்ல பலன் உண்டு நல்ல இருப்பிடம் அமையலாம். வாகன யோகம் உண்டு கையில் பனம் இருக்கும், மானவர்கள் கற்வியில் அக்கறை காட்டுவர். பகை விதுைம் 04.05.2010 முதல் வியாழ சுகம் குறைவதால் குரு வழிபாடு செய்வது நல்லது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெரிய முதலீடுகளில் லாபம் உண்டாதம் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு மாதாபிதா நலம், அதிஷ்டம் உண்டு தெய்வீக ஈடுபாடு உண்டாகும். தொழில்துறை முன்னேறும் புதிய தொழில் உண்டாகும், சகோதர உதவி
உண்டு நினைத்த காரியம் கைகூடும், ہے ۔
கொக்கை pa,3,4, BIIIfloatia, ilagdidill , pa
எடுத்த காரியம் கைகூடும், கையில் பணம் இருக்கும், உறவினர், அயலவர் விசுவாசமாக இருப்பர் பெற்றோர் நலம், நல்ல வீடு வாகனம் அமையலாம். 04:05,2010க்கு மேல் வியாழககம் இருப்பதால் குறை ஒன்றும் இருக்காது. மானவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவர் பகை நட்பாகலாம், திருமண் வாய்ப்பு உண்டு முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். அதிஷ்டம் இராது. தெய்வீக நாட்டம் குறையலாம். தொழில் துறையில் சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவரும் சகோதர உறவு சீர்கெடலாம். பிரயான
வாய்ப்புக்கள் உண்டு நண்பர்கள் விசுவாசமாக இருப்பர்
ليس ருெகா b9,1. floti. Iri LF.E. எடுத்த கருமங்கள் நல்ல முறையில் அமையலாம் கையில் பணம் இருக்கும். உறவினர் அயலவர் உதவுவர் உதவியை எதிர்பார்ப்பர் பெற்றோர்நலம், வீடு வாகனங்களால் பாபம் உண்டு மாணவர் கல்வியில் அக்கறை காட்டுவர் . பகை நட்பாகலாம், 04 05, 2010 முதல் குரு சுகம் பாதிக்கப்படுவதால் குடும் பத்தில் அமைதிருறையலாம். முதலீடுகளால் லாபம் குறையலாம், அதிஷ்டம் இருக்காது தெய்வீக நாட்டம் துறையலாம். தொழில் துறையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இருக்காது. பிரயான வாய்ப்பு உண்டு நண்பர்கள் குவிசுவாசமாக இருப்பர். அயன. சயன சுகம் உண்டு الی
4. பூரம், விருமிபியம்
எடுத்த காரியங்கள் நல்ல முறையில் அமையும், சென்ற காரியம் சிறப்படையும், பிரயான வாய்ப்புண்டு கையில் பனம் இருக்கும். உறவினர் அயலவர் விசுவாசமாக இருப்பர் பெற்றோர்நலம். வீடு, வாகனம் லாபம் தரும். மானவர்கள் கல்வியில் பெரிதாக அக்கறை காட்டார் தேக சுகம் உண்டு பகை நட்பாகலாம். திருமணவாய்ப்புண்டு. புதிய முதலீடுகள் அமையலாம். அதிஷ்டம் உண்டு. தெய்வீக நாட்டம் மேலோங்கும், தொழில் துறையில்
முன்னேற்றம் குறையலாம் நண்பர்களால் பிரச்சினை வர வாய்ப்புண்டு.
shLLET. FLICTIL is litti.
k
C
Luis || LIIII), PETIR)
எடுத்த ಹifurá தடைப்படலாம், பனப்பற்றாக்குறை நிறவூர் உறவினர் 4HL:JElIri EiselITELDT:I. இருப்பர் பெற்றோர்ந்மிைன்னம் if girls. Irist فرحه
செலவை உண்டாக்கலாம். மாண்வர் கல்வியில் அக்கறை காட்டுவர். உடல்
TTLLLL TTTTLMLSSS LLLLLLOLLOLMMMMTTO TTTuOTOkLK TTESTTTLM LLL T காலதாமதமாகலாம். முதலீடுகளால் லாபம் குறையும். அதிஷ்டம் இராது. தெய்வீக நாட்டம் குறையலாம், தொழில்துறை முன்னேறும் நண்பர்கள் விசுவாசமாக இருப்பர் 04 05, 2010 முதல் குரு சுகம் குறைவதால் வியாழ வழிபாடு செய்வதுநலம்
ال
தெகம் B.E, ந்ேதும், பிந்1ை,
எடுத்த கருமங்கள் நல்ல முறையில் அமையும், பிரயான வாயப்பு உண்டு. பனம் இருக்கும். உறவினர். அயலவர் உதவுவர் உதவியை எதிர்பார்ப்பர் |பெற்றோர் நலம் நல்ல வீடு வாகனம் அமையலாம், மானவர் கல்வியில் அக்கறை காட்டார். உடல் நலம் பாதிக்கலாம். பகைவரால் ஒதால்லையுண்டு. திருமண்வாய்ப்பு உண்டு புதிய முதலீடுகள் அமையலாம். 04:05, 2010 முதல் வியாழ சுகம் இருப்பதால் குறை ஒன்றும் இருக்காது. அதிஷ்டம் உண்டு தெய்விக நாட்டம் மேலோங்கும். தொழில் துறை முன்னேறும் நண்பர்கள்
விசுவாசமாக ŠHLILIff. SILII, +ILIFUTäréli LuIB.
தேதியை :H, 4 Tufi II p... fiiiiiiii TITIFF-li , Bu... En
எடுத்த காரியங்கள் தடைப்படலாம் பிரயானவாய்ப்பு பாதிக்கலாம், கையில் பனம் இருந்தும், உறவினர், அயலவர் பகை கொள்ளக்கூடும் பெற்றோர் நலமின்மை. வீடு வாகனம் செலவை ஏற்படுத்தலாம். மாணவர்கள் கல்வியில் துே அதிக அக்கறை காட்டார். உடல் நலம் பாதிக்கலாம், பகைவரால் தொல்லை உண்டு 34.05.2010 முதல் வியாபு சுகம் குறைவதால் வியாழ வழிபாடு செய்வது நலம், திருமணவாய்ப்புண்டு புதிய முதலீடுகள் அமையலாம். அதிஷ்டம் ரோது. தெய்வீக நாட்டம் மேலோங்கும். தொழில் துறை முன்னேறும், அயன சயன சுகம் உண்டு "
எடுத்த காரியம் நல்ல முறையில் அமையும், பிரயான வாய்ப்புண்டு பனம் இருக்கும், உறவினர் அயலவர் விசுவாசமாக இருப்பர் பெற்றோர் நலம். நல்ல விB வாகனம் அமையலாம், மாணவர் கல்வியில் அக்கறை காட்டுவர். உடல் நமுேண்டு பகை நட்பாகலாம். திருமண வாய்ப்புண்டு. புதிய முதலீடுகள் அமையலாம், அதிஷ்டம் உண்டு தேயளிகநாட்டம் உண்டு குரு, சனி போன்ற பெரிய கிரகங்கள் நல்ல முறையில் அமைவதால் நன்மை உண்டு தொழில்துறைமுன்னேறும், அயன சயன சுகம் உண்டு
曹 ■ ருச்சி சேறுசம், கோரு
Page 34
முற, பூராடம், ேேகாபம் எடுத்த காரியங்கள் தடைப்படலாம். பிரயாண வாய்ப்பு பாதிப்படையலாம். பன பற்றாக்குறை ஏற்படும் உறவினர். அயலவர் பகை உண்டு பெற்றோர் நலம், நல்ல வீடு, வாகனம் அமையலாம். மாணவர் கல்வியில் ஆர்வம் காட்டுவர் உடல்நலம் உண்டு பகை விலகும் திருமணவாய்ப்பு உண்டு. முதலீடுகளால் ாைபம் அதிகரிக்கும். அதிஷ்டம் உண்டு தெய்வீக நாட்டம் மேயோங்கும், 04:05,2010 முதல் குரு 4ற்கு வருவதால் கஷ்டங்கள் ஒரளவு நீங்கும் தொழில் துறை முன்னேறும் நண்பர்கள் விசுவாசமாக இருப்பர் =آ
நாடம் 3,4,திருவோகனர், விேடம், ! வருட ஆரம்பத்தில் நல்ல பலனை காட்டினாலும் 04:05, 2010 முதல் துரு 3ந்து வருவதால் எதற்கெடுத்தாலும் தடை ஏற்பட வாய்ப்புண்டு கையில் பணம் இருக்கும் உறவினர், அயலவர் தொல்லை தருவர் பெற்றோர் நலமின்மை, வீடு வாகனம் செலவை ஏற்படுத்தலாம். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டார். உடல் நலம் உண்டு. பகை வியதும், திருமாவாய்ப்பு காலதாமதம் ஆகலாம், முதலீடுகளால் Eாபம் அதிகரிக்கும் அதிஷ்டம் உண்டு தெய்வீக நாட்டம் மேலோங்கும். தொழில் துறை முன்னேறும் அயன. சயன் சுகம் குறையலாம்.
آیر
--
LLLTLT LL LLLSKS TTTLS TLLL LLLLH S kS 0 எடுத்த முயற்சிகள் தாமதமாகலாம், பிரயாணவாய்ப்புகள் பாதிக்கலாம். கையில் பானம் இருக்கும் 04 05, 2010 முதல் தரு 2ற்கு வருவதால் ஓரளவு நல்ல பலEயப் பிரதிர்பார்க்கலாம், உறவினர் அயலவர் உதவுவர். உதவியை எதிர்பாாப்பர் பெற்றோர் நலம், நல்ல வீடு.வாகனம் அEDIRாம். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர் உடல் நலம் உண்டு பகை விரும் திருமண்வாய்ப்புண்டு முதலீடுகளால் லாபம் தறையலாம் அதிஷ்டம் உண்டு. தெய்வீகநாட்டம் மேலோங்கும். தொழிற்துறைமுன்னேறும் நண்பர்கள் விசுவாசமாக இருப்பர்
آلے
胃 LhiiiI III, LILL-IF- ந்ேதரபாதி, ரேவதி
எடுத்தகாரியங்கள் தடைப்படலாம். வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு பணம் இருக்கும், உறவினர் அயலவர் விசுவாசமாக இருப்பர் பெற்றோர் நலமின்மை வீடு வாகனம் செலவை ஏற்படுத்தலாம், மாணவர் கல்வி பில் ஆர்வம் காட்டுவர் உடல் நலமுண்டு பகை விலகும், திருமண் வாய்ப்பு காலதாமதமாகலாம். முதBேகளால் லாபம் உண்டு அதிஷ்டம் உண்டு தெய்வீக நாட்டம் மேலோங்கும் தொழில் துறையில் முள் னேற்றம் இருக்காது நண்பர்கEாங் பிரச்சினை வர வாய்ப்புண்டு குரு சன் போன்ற பெரிய கிரகங்கள் நல்ல நிறையில் BELECTETLDLITE நற்பலன்கள் குறையலாம். اسر
சோதிடர் பொ. சந்திரலிங்கம்
இணுவில் யாழ்ப்பாணம் ”இ
A.
SH
вAтік
हैं.े.
| COLOMBO-06. | SRI LANKA.
Page 35
செய்திகளுக்காகவும் பொ போக்குக்காகவும் இலங்கை ஒலி பரப்புக் கட்டுத்தாபன ஒலிபரப்பை மட்டும் நேயர் பெருமக்கள் நம்பி யிருந்த காலம் அது மாலை ஆறு மணிச் செய்திகளுக்காக காதைக் கூர்மையாக்கிக் கொண்டு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். செய்தியறிக் கைக்கான குறியிசை ஒலிக்கிறது. முடிந்ததும் அறிவிப்பாளர் ஆரம்பிக் கிறார். "நேரம். ஒன்பது மணி./
ஆறு மனியை அறிவிப்பாளர் ஒன்
பது மணி என்று சொன்னது உங் களை மட்டுமன்றி உங்களைப் போன்ற பல நேயர்களையும் தூக்கி போடுகிறது. அந்தப் போடு
பேர்ட் அறிவிப்பாளர் வேறு
யாருமில்ல்ை சாட்சாத் நானே
தான்
రాణి ומAfiy%
இது எப்படி நேர்ந்தது என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. ஆனால் நான் ஆறு மணி என்று சொன்னவுடன் பிழையை விட்டு விட்டேன் என்று உடனே எனக்கு ஒர் உணர்வு வர மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நேரத்தை ஒன்பது மணி என்று சொல்லிவிட்டு செய்தியறிக் கையை வாசித்து முடித்தேன்.
இதே போல ஒரு சம்பவம் ஆல் இந்தியாரேடியோவில் நிகழ்ந்ததாக நடராஜ ஐயர் அவர்கள் ஒருமுறை எனக்குச் சொன்னார் செய்திய றிவிப்பாளர் நேரம், நிலையம் எல்லாம் சொல்லிவிட்டு செய்திகள் - வாசிப்பவர் - அதற்குப் பிறகு சத்தமில்லை. அறிவிப்பாளர் தனது
பெயரை தானே மறந்து விட்டார். கனங்கள் கடந்த பிறகு அறிவிப்பா ாரின் அடுத்த அறையில் அமர்ந் திருந்த ஒலிபரப்பு உதவியாளருக்கு விடயம் புரிய ஒலிவாங்கி பின் சுவிட்சை ஆஃப் செய்யச் சொல்லி விட்டு அறிவிப்பாளரின் பெயரைச் சொல்லிக் கொடுத்தாராம்.
நினையாப் புறத்தால் நிகழும் இவ்வாறான தவறுகளுக்கு அறிவிப் பாளர்கள் தண்டிக்கப்படுவதில்லை. அதாவது நாக்குப் புரளுதலால் தவறான பிழையான கருத்து ஏற்படாதிருத்தல் மேற்குறித்தவா றான அசாத்திய நிலவரம் போன்ற
பெற்றுக்காக அறிவிப்பாளர்கள்
தண்டிக்கப்படுவதில்லை. அசட்டை கவனயீனத்தால் இடம் பெறும் தவறுகளுக்கு கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்
(IF ITG:,
பொடு போக்கு, ନf [ _ பத்தைப் புரிந்து கெ
ாள்ளாமல்
செயல்படுதல், வேலைப் பழுவால் ஏற்படும் மன அழுத்தங்கள் ஆகியன காரணமாக அவ்வப்போது வயிறு வவிக்கும் வரை சிரிப்பை ஏற்படுத் தும் சம்பவங்கள் நடப்பதுண்டு ஒலிபரப்புத் துவங்கிய காலத்தி விருந்து இவ்வாறான பிழைகளும் தவறுகளும் சிரிப்பை உண்டாக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டே யிருக்கின்றன. எல்லா அறிவிப் பாளர்களுக்கும் ஒரு கட்டத்தில் சிறு க்கு ஏற்படும். இதை ஒரு சாதாரண மான விடயமாகக் கருதி வாளா திருந்தாலும் கூட மற்றைய வர்க இளுக்கு சிரிப்புக்குரிய சம்பவமாக ஆகிவிடுகிறது.
பத்து வருடங்களுக்கு முன் ஒரு
நாள் நானும் நண்பர் தயானந்தாவும்
ஒலிபரப்புக் கூட்டுத்தர்பன் சிற்றுண் டிச்சாலையில் இதுபற்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தபோது ஆங் சில அறிவிப்பாளர்கள் விட்ட
Page 36
சொற்பிரயோகத் தவறுகள் ஒலி வடிவில் வந்திருப்பதாகச் சொல்லி விட்டு, தமிழில் சிரிப்பை ஏற் படுத்திய இதுகாலவரை நடந்த சம்ப வங்களை நூலாகத் தொகுப்போமா என்று என்று கேட்டார். உற்சாக மிகுதியால் நானும் ஆம் என்றேன்.
தொகுத்தால் வாசகர்களுக்கு குறிப்பாக ஒலிபரப்பில் நாட்ட முடையவர்களுக்கு வெகு சுவாரஸ் யமான நூலாக அது அமையும். இதைத் தொகுப்பதில் சில பிரச்சி னைகள் இருக்கின்றன. எனக்கும் தயாவுக்கும் நாங்கள் விட்ட பிழை களைச் சொல்லும் துணிவு உண்டு. மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதுதான் பிரச் சினையே. சில சிரிப்பூட்டும் சம்ப வங்களை எழுதுகின்றபோது அதை வாசகர்கள் புரிந்துகொள்வதற்காக அந்த நபர்ை ப் பற்றியும் அவரது
செயற்பாடுகள் பற்றியும் கூட எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் அது ரசனையுள்ள தாக இருக்கும். இவ்வாறு மற்றவர் களைப் பற்றி நாம் எழுதினால் எங்களை ஜென்ம விரோதிகளாகப் பிரகடன்ம் பண்ணிவிடுவார்கள் என்ற ஒரு பயம் எனக்கு ஏற்பட்டது.
நாங்கள் மிகுந்த மரியாதை செலுத்திய, உயர் பதவிகளில் பிற்காலத்தில் இருந்த பல அறிவிப் பாளர்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளன. மறைந்த நண்பர் கனேஸ்வரன் இவ்வாறான பல சம்பவங்களை அடிக்கடி சொல் வார். தனியார் வானொலி தொலைக்காட்சிகளில் ஒரு முழு நாள் கவனம் செலுத்தினால் ஒரு வார நிகழ்ச்சிகளுக்குள் விடப்படும் பிழைகளையும் தவறுகளையும் கொண்டு 300 பக்க புத்தகம்
LIT GLT,
இவ்வாறான சுவாரஸ்யமான சம்ப வங்களை ஒரு புதிய அறிவிப்பாளரி டம் மீட்டுக் கொண்டிருந்தபோது அவர் ஒரு சம்பவம் சொன்னார்.
செய்திகளின் பின்னர் அறி விப்புகள் இடம்பெறும். அவ்வா றான அறிவித்தலை எந்தெந்த நேரங் கவில் வாசிக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டாளரின் கையெழுத்து டன் அறிவிப்பாளருக்கு ஒரு குறிப்பு இடப்பட்டிருக்கும், குறிப்பிட்ட அந்த அறிவிப்பாளர் அந்த அறிவித் தலை வாசித்ததுடன் நின்று விடா மல், கட்டுப்பாட்டாளரால் அறி விப்பாளருக்கு எழுதப்பட்ட "கடமையில் உள்ள அறிவிப் பாள ருக்கு, இந்த அறிவித்தலை ஒள் வொரு செய்திபறிக்கையின் பின்ன ரும் வாசிக்கவும்' என்ற குறிப்பை பும் சேர்த்து வாசித்துவிட்டாராம்.
அண்மை யில் லண்டனி விருந்து தயானந்தா என்னுடன் 4 நிமிடம் பழசும் புதுசுமாகப் பலகதை பேசினார். அந்தப் பேச்சின்போது "இந்தச் சம்பவங்களைத் தொகுக்க வேணுமடா" என்று மீண்டும் என்னைத் துணைக்கழைத்தார். வழமைபோல "செய்வோ ம்' என்று ஆண்டவா! பதில் சொன்னேன். அண்மையில்
மருத்துவக் கல்லூரி ஒன்றில் பிரேத பரிசோதனைக் கான வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. டொக்டர் மாணவர்களிடம் சொன்னார் "பிரேத பரிசோதனையில் முக்கியமாக இரண்டு விஷயங்களை கவனிக்கவேணும். முதலாவதாக அருவருப்பு கூடாது. இப்ப பாருங்க' என்று சொல்வி தன் விரலால் பிரேதத்தின் உடலைத் தொட்டு விரலை வாயில் வைத்தார். "எல்லோரும் இப்பிடிச்செய்யு ங்கோ' என்றார் மாணவர்கள் முகத்தை சுளித்தாலும் அப் படியே செய்தார்கள். "இரண்டாவதாக அவதானம் வேண் டும். ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் பார்க்கத் தவறிட்டீங்க நான் பிரேதத்தை தொட்டது ஆட்காட்டி விரலில் ஆனால் வாயில் வைத்தது நடுவிரலை" என்றார்.
இருந்துக் 。 GS)
Page 37
தி'ஸ் த்தி தெளிவான யூதர்
grupe Luči; gayi, L-ISTATIST ஸ்கைப் இணைய தளத்தில் புதிய ஹெல்ப் பிரிவு தரப்பட்டுள்ளது. இதில் அக்கவுண்ட் வைத்துள்ள தனிநபரின் தகவல்களை எளிதாக அவ்வப்போது அப்டேட் செய்திட லாம். பிற பயனாளர்களை விரை
இந்த அப்ே
மின் புதிய பதிப்பு ஸ்கைப்
இஆதிக் O-5-
வாகத் தேடித் தொடர்பு கொள்ள முடிகிறது.
இதில் பல பைல்களை ட்ரான்ஸ் பர் செய்திடும் வசதி தரப்பட்டுள் எாது. இதில் கிடைக்கும் பேச்சொலி மிகத் தெளிவாக உள்ளது. செட்வசதி ஒரே நேரத்தில் ஐந்து பேர் கலந்துரை
蒿
பண்ருதயபு:தம் கம்ப்யூட விபுவிண்மப்பு பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் பரதர்கள் என்ன நினைக்கின்றனர்
கம்ப்யூட்ரான், மனிதர்களின் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம், அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு அவற்றை அப்படியே வெளிப்படுத்த முடியும் இதற்காக பத்து தன்னாவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களுக்கு சில் பெண்கள் கடிதங்களை தபால் பெட்டியில் போடுவது பேப்பர் கப்பில் தேனீர் அருந்துவதுபோன்ற காட்சிகள் அடங்கிய சில வினாடிகள் மட்டுமே = ஒளிபரப்பாகக் கூடிய படம் காண்பிக்கப்பட்டது. அதன் பின் அவர்கள் 'என்ன பார்த்தனர் என்பதை திரும்பநினைவுப்படுத்திபார்க்குமாறு கேட்டுக் "கொள்ளப்பட்டனர். அப்போது ஸ்கேனர் கருவி மூலம் மூனளயில் ஏற்படும் ரத்தஓட்டமாறுதல்களை வைத்து அதன் செயல்பாடு பதிவுசெய்யப்பட்டது. பின்னர் அந்த எலக்ட்ரிக்கல் தகவல்களை அதற்கென உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் நினைவு கூர்ந்ததை 50 சதவீதம் துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டது.
இந்தக் 01-05-10 团
Page 38
୧୫୯୭ ខ្សាពីចេញពី
டப்பிங் குரல் கொடுப்பதென்ப தும் ஒரு தனிக்கலைதான் வானொலி நாடகங்களிலோ மேடை நாடகங் களிலோ நடிப்பதைப் போல அது ஒன்றும் இலகுவான காரியம் என்று சொல்லிவிட முடியாது. நாடகங் களில் கிடைப்பது போன்ற சுவாரஸ் யம் டப்பிங் இல் குறைவாயிருந்தா லும் அதில் ஒரு சவால் இருக்கிறது.
சிங்களத் தொலைக்காட்சி நாடக மொன்று தமிழில் டப்' செய்யப் பட்டபோது அதில் டப்பிங்' பேச
எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தர்ப்பம் கிண்டத்தது என்று சொல் வதைவிட அதை நானே உருவாக்கிள் கொண்டேன் என்று கூறுவதுதான் பொருத்தமானது,
அந்த நாடகத்தை டப்பிங் செய்த தொலைக்காட்சி நிறுவனத்தில்தான் வரதராஜன் பன்னியாற்றின்ான். ஒரு சில வருடங்களுக்கு முன் தொன்க்
காட்சி நாடகம் ஒன்றில் நடித்தபோது
வரதனின் அறிமுகம் எனக்குக் கிடைத் திருந்தது. வரதனும் எங்கள் ஊர்தான்
W என்று பின்னர் தெரிய வந்தது. எனது X, 1 garatu " Liri atij, Glg,TLITLE:
35.III. Çipi il "L" --
அவரில் இருந்து அவன்ாகும் நெருக் கத்தை வரதனுடன் எனக்குத் தந்தது. வரதனின் இந்த நெருக்கம், எனது டப்பிங் வாய்ப்பிற்கான முக்கிய காரணமாய் அமைந்தது.
பொதுவாக யாழ்ப்பாணத்தவர் கள் தமது ஊர்க்காரர்களையோ இனத்த வர்களையோ முன்னேற விடமாட் டார்கள். மறைமுகமாக முட்டுக் கட்டைகள் போட்டு கவிழ்த்து விடுவ தில் கெட்டிக்காரர்கள் என்பது எனது கலையுலக அனுபவத்தில் நான் நிதர் சன்மாகக் கண்ட ஒரு கசப்பான் நல்ல வேளை வரதன் அப்படியானவனாக இருக்கவில்லை. அதனால் அவனைப்பிடித்து டப்பிங் கலைஞனாக நானும் ஒரு மாதிரி நுழைந்துவிட்டேன். நுழைந்த பின் தான் தெரிய வந்தது. அதிலுள்ள சிக்கல்களும் சவால்களும் சொல்லப் போனால் அந்தச் சவால்கள் எனக்குப் பிடித்திருந்தன.
III GT3 r.
அந்த சிங்கள நாடகத்தின் பெயர் ான என்றுகூட எனக்குத் தெரியாது.
ட=ண்ட
ஆனால் சில தொலைக்காட்சி நா கங்களில் நான் அடிக்கடி பார்த்த பிரபலமான நடிக, நடிகையர்கள் அதில் நடித்திருந்தனர் தொலைக் காட்சி நாடகங்களே அரிதான நி:ை யில் அவற்றுக்கான டப்பிங் கனவு ஞர்கள் மட்டும் எங்கள் நாட்டில் எங்கி ருக்கப் போகிறார்கள்? நேர்முகக் குரல் தேர்வொன்று வைத்துச் சிலரைத் தெரிவு செய்திருக்கிறார்கள். அவர்க | || || வானொலி நாடக நடிகர்களாக இருந்த வர்கள் என்பது தேர்வுக்குப் போன் பின் தெரிந்தது. 'டப்பிங் வேன்ஸ் கன்ன செய்வதற்கு தமிழகத்தில் இருந்து காளிதாஸ் என்பவர் ஒப்பந்த மாகியிருந்தார்.
இராணுவத்திலிருந்து வந்த வரைப்போல ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர் காளிதாஸ், அவரது கம்பீரமான குரலும்டப்பிங் தொழிலில் அவருக்குள்ள அனுபவ மும் நேர்த்தியும் என்னை வியக்க வைத்தன.
Page 39
வானொலி நாடகங்களில் நடிப் பதைப் போலவே அதுவும் ஒரு இலகு வான் வேலை என்ற கணிப்புடன் தான் நான் சென்றிருந்தேன். ஆனால் அது அப்படியாக இருக்க விள்லை, வானொலி நாடகத்தில் என்றால் அச்சடிக்கப்பட்ட நாடகப் பிரதியைக் கையில் வைத்துக் கொண்டு பிழை விடா மஸ் கடகட வென்று வாசித்து (?) த் தள்ளி விடுவோம். அதில்கூட உரிய வேகத்தில் வாசிக்க முடியாமல் சிக்குப்பட்டுத் திணறித் தத்தளித்து தயாரிப்பாளரிடம் வாங் கிக்கட்டுகிற வர்கள் சிலரும் இருக்கத் தான் செய்தார்கள். ஆனால் எனக்கப் படி ஒரு நிலைமை வந்ததாக ஞாப மில்லை. தமிழகத் திரைப்படங்க எளிலும் தொலைக்காட்சித் தொடர் களிலும் நடித்த நடிக்கின்ற ஒரு நடிகரும் அவர் என்பது காளிதானஸ்ப் பற்றிப் பின்னர் நான் தெரிந்து கொண்டவிஷயம்.
தொலைக்காட்சித் தொடர் #ଣ୍ଣ ଛାft|'); பார்க்கின்றபோது இவர்கள் எல்லாம் என்னத்தை நடித்துக் கிழிக் கிறார்கள் என்ற மட்டமான ஓர் அபிப் பிராயம் எனக்குள் இருந்து வந்தது. டப்பிங்' அனுபவத்தின் பின்னர் தொலைக்காட்சி நாடகங்களை கொஞ்சம் ஜன்னிப்பாக நான் அவ தானிப்பது வழக்கமாயிற்று சில உப பாத்திரங்களில் காளிதாசைக் கான முடிந்ததும் சிவதில் அவரின் குரலைக் கேட்கமுடிந்ததும் மகிழ்ச்சியாக இருந் தது. ஆனால் அந்தக் காளிதாவே அதிகம் அறியப்படாத பிரபல்ய மில் லாத ஒரு நடிகராக இருப்பதைக்
கன்டுனர்ந்தபோது எனது தப்பான அபிப்பிராயம் தகர்ந்து தரைமட்ட
மன்னது
காளிதாஸ் ஒர் அசகாய சூரர் "டப்பிங் கின்போது உண்டு, இல்லை என்று பெண்டை நிமிர்த்தி விடுவார். ஒரு எட்டுமணிநேர ஷெட்பூலில் ஒரு நடிகரிடம் எவ்வளவு வேலை வாங்க லாம் எனத் திட்டமிட்டுக் கச்சிதமாகக் காரியமாற்றுவார். சிங்களம் அவ ருக்கு அந்நிய மொழிமட்டுமல்ல. புரியாத மொழியும் சுட்ட ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் பொருட்படுத்தியதாகத் தெரிய հիlaնքինն։
தமிழாக்கப்பட்ட நாடகப்பிரதி அவர் கையில் தயாராக இருக்கும். ஆனால் அதிலுள்ள வசனங்களை உள்ளவாறு அப்படியே பேசி ஒப் பேற்ற முடியாது. தமிழுக்கும் சிங்க ாேத்துக்கும் இலக்கண அமைப்பு ஒரே மாதிரியிருந்தாலும் பேச்சு வழக்குச் சொற்கள் ஒரே மாதிரியிராது. சொற்
4. நிர்ஜிக் 01-03-10
களுக்கேற்ப உதடுகள் ஒட்டும், பிரியும், விரியும், குவியும், ஆங்கில் கிஸ்க்கும் தமிழ் முத்தத்துக்குமுள்ள வித்தியாசம் தெரியும்தானே அதே மாதிரிச் சிக்கல் தான் இந்தச் சிங்களத்துக்கும் தமிழுக் கும் திரையில் சிங்கள நடிகர் "மொக்கத' என வாயைக் குவித்து விரிக்க என்னது?" என்று தமிழில் விரித்து பின் வாயைக் குவித்தால் பார்த்தவனுக்குப் புளிப்பேத்தாமல் என்ன செய்யும்? இந்த இடியப்பச் சிக்கலை அவிழ்ப்பது லேசான |2=1155) aւյլristianist, aւյցrnմriերգեյ at alrm L), சைப்புக்கேற்ப வளைத்தெடுக்க வேண் டும் இலக்கணமும் மாறாமல், கருத் தும் சிதையாமல், மொழிவழக்கும் பிசகாமல் இருக்க வேண்டும். அது தவிர கால பரிமானமும் கூடாமல், குறையாமல் வார்த்தெடுக்கும் சாமர்த் தியம் வேண்டும்.
மொழிவழக்கத்தின் பிரயோகங் கள் தெரிந்த ஒரு நாடகாசிரியனாக,
வேண்டியிருந்தது
சொற்களின் மாத்திரையளவுகளை அறிந்த ஒரு மரபுக் கவிஞனாக, குர வின் ஏற்ற இறக்கங்களைப் புரிந்து கொண்ட ஒரு பண்பட்ட நடிகனாக, பல்வேறு திறமைகளையும் உள்ளடக் கிய பல்துறை மேதையாக காளி தானிஸ் என்னால் இனங்கான முடிந் தது.அப்போதுதான்.
தமிழாக்கப் பிரதியை வைத்துக் கொண்டு மொனிட்டரில் மெளன மாகப் படத்தை ஒடவிட்டு வசனத் தைச் சொல்லிப் பார்த்து தேவை யானவிடத்துக் கூட்டிக் குறைத்து நீட்டி நிமிர்த்திச் செப்பனிட்டு திருப் தியான பின்தான் டப்பிங் கிற்குத் தயாராவார்களிதாஸ்.
பல சிங்களத் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை வேடங் களில் நடித்த ஒரு பிரபலமான நடிகர் அந்த நாடகத்தில் ஒரு அரசியல் பிரமுகராக நடித்திருந்தார். அவருக்கா கத்தான் நான் குரல் கொடுக்க
Page 40
படத்தைத் திரையில் ஐந்தாது தடவைகள் ஒடவிட்டு காளிதாஸ்ால் செப்பனிடப்பட்ட வசனத்தைச் சொல்லிப் பார்பேன் வாயசைப்புக் கள் அச்சொட்டாகப் பொருத்தி வரு வது ஆச்சரியமாக இருக்கும். அதில் கவனத்தைக் குவிக்க உணர்ச்சி பாவம் "மிஸ்ளாகிவிடும் பாவத்தைத் தேடப் போக, வசனம் மாதப் பார்க் கும். நீளமான வசனமாக இருந்தால் அவ்வளவுதான் பேசி முடிக்க மூச்சு வாங்கிவிடும்.
நீளமான வசனம் என்றவுடன் ஏதோ "மனோகரா’வில் மூச்சு விடா மல் ஐந்தாறு நிமிடம் சிவாஜி பேசும் தரபார்சீன்" வசனம்போல் என்று எண்ணிவிடாதீர்கள். அதையெல்லாம் ஒரே ரேக்' இல் சிவாஜி பேசி முடித்ததாகக் கூறுவார்கள். நாங்கள் நினைத்துக்கட்டப் பார்க்க முடியாத சாதனைதான் அதெல்லாம் என் விளங்கிக் கொள்வதற்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் வேண்டும்.
ஆகக்கூடினால் ஒரு நிமிட நேரம் நீளும் வசனத்தைச் சொல்வி முடிக்க போதும் போதும் என்றாகிவிடும். அரைமணிநேரம் மின்க்கெட்டு ஒரு நிமிட நேர வசனத்துக்கு 'டப்பிங் பேசினால் எப்படியிருக்கும் ஆனா லும் காளிதான்பக்கு அவரது பேச்சுத் தமிழில் கூறினால் பொறுமை ஜாஸ்தி தான். ஆனால் அவரது பொறுமை, சாதுர்யம், சாமர்த்தியம், உழைப்பு எல்லாம்ே விழலுக்கின்றத்த நீராயிற்று
மூன்று நான்கு மாதங்காக சிரமப் பட்டு அவர் உருவாக்கிய அந்த டப்பிங் பிரதிகள் எல்லாம் ஒரு சில
நீடித்து
நிமிடங்களில் எரிந்து சாம்பாவாகி விட்டன. ஆம் அந்தத் தொலைகாட்சி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து அத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஒளிபரப்பப்படாத அந்தத் தொடர் எனது மனத்திரையில் மட்டும் இன்றும் ஒடிக்கொண்டிருக்கிறது.
'ஆனந்தம் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்த பார்க்கிறவர் களுக்கு அதில் பூரிபிரியாவின் கன வனாக சங்கரபாண்டியன் எனும் பாத் திரத்தில் நடித்தவரைக் கட்டாயம் தெரிந்திரிருக்கும். ஆமாம் அவர்தான் அந்த டப்பிங் ஜாம்பவான் காளி தாஸ்.)
திருமணமான ஒருவன் டொக்டரிடம் சென்று பொக்டர் என்ர மனைவிக்கு காது சரியா கேக்கறதில்ஐை நீங்கள் தான் ஈவத்தியம் பார்க்கோனும் என்றான். அதற்கு பொக்டர் எவ்வளவு தூரத்திலிருந்துபேசினாகேந்ததில்ல என்று சொல்லுங்கொ துேக்குத் தகுந்தமாதிரி வைத்தியம் பார்க்கலாம் என்றார்.
விடு திரும்பிய அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தள்ளி நின்று 'டார்லிங் இரவைக்கு புனருக்கு என்ன சமைக்கிற
என்று கேட்டான் மனைவியிடமிருந்து பதில் வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். அப்படியும் பதில் வராததால் 30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே கேள்வியை சத்தமாகக் கத்திக்கேட்டான்.
மனைவி திரும்பி "இதோட ஐந்தாவது தடEவயா சொல்விட்டன் இரர்வக்கு சிக்கன்
FIGUEL DIFESTİGLİTELITEB இருக்கிறன்' என்றாள்.
சோதன்ைகள் பல தாண்டி சர் படைத்துவரும் இருக்கிறமுக்கு வாழ்த் துக்கள். டொக்டர் முருகானந்தனின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. பட்ங் களைசற்று ஒழுக்கமாகபோட்டால் நன் றாக இருக்கும். இருக்கிறழ்க்கு விளம் பரம் போதாமல் இருக்கிறது. தயவு செய்து இவ்விடய்த்தில் அக்க்றை எடுக்கவும்:
T.3 Tīft ஒசில், திருகோணமலை
இேருக்கிறமில் தொடராக வெளிவரு
மான படங்கள்ை போ டாதீர்கள் ஒருபக்க கதைகள் நன்றாக இருக்கின் நன. அருகிவரும் பாரம்பரிய கலை களை ஊக்குவிக்குமுகமாக அவற்றின் மகிமையை எடுத்துக்கூறிய கட்டுரை சிறப்பாக இருக்கின்றது. கலைந்த பக்கம் மறைந்த எம் கல்ைஞர்கள்ை ஞாபகங்களால் மீட்டிப்பார்க்க உறுது ணையாக இருக்கின்றது. அதற்குத்தக சூப்பர் மொத்தத்தில் இருக்கிறத்தில் எல்லா ஆக்கங்களுமே சூப்பராக இருக்
படுத்துவதில்லை: #;flightly it sortåål வாழைச்சேனை
இந்திக்
နွားဂန္႔ႏွ
பேய்க்கதை திகிலுட்டுகிறது. பயங்கரஐகடந்த சில மாதங்களாகத்தான் நான்
கின்றன. ஆனால் ஏன் நீங்கள் விளம்பரப்
இவனக்கம் கடந்த இருக்கிறம் இதழ் பார்த்தேன். Eப்புலவரின் இன நல்லு நனவ வளர்க்கக்க்டியதன் கட்டுரை காலத்தின் தேவை சட்டம் மற்றும் தொழில்துட்ப தகவல்கள் வைத்தியக் குறிப்புக்கள் பிரயோசனமாக இருக்கின் றன. இந்த பிச்சைக்காரர்களின் தொல் லையை யாருமே தட்புக்கேட்க மாட் டார்களா என நான்பர் தடவை சிந்தித்த துண்டு. இதைப் பார்த்தாவது யாராவது நடவடிக்கை எடுப்பார்களா என் பார்ப் போம். திரை விமர்சனம் நன்கு அப்சி ஆராயப் பட்டுள்ளது. இருக்கிறம் )ே
இதழ்களை யும் தாண்டி தொடர்ந்து
வாழவேண்டும்.
சர்மிளா
வெள்ள்வத்தை
நான் கொழுப்புக்கு வந்தால்தான் இருக்
கிறம் வாங்க முடிகிறது. ஒரு சஞ்சிகை
தன்க்கேன் ஒரு தனியிட்த்தை ப்ெற்
வேண்டுமாயின் சகலரும் அதை அறியக்
கூடிய வகையில் இருக்க வேண்டும்.
விரிவாக்கல், சந்தைப்படுத்தல் விடயங்
களில் சற்று கவனமெடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் காலப்போக்கில்
இருக்கிறம் என்ற நாமத்தை தேட
வேண்டி ஏற்படலாம்.
மு.சிவராமலிங்கம்
୍ଦ୍ଦut # !! !!!!!!
இருக்கிறம் சஞ்சிகையை வாசித்து வருகின்றேன். உண்மையைச் சொல்லப் போனால் நான் இருக்கிறம் வாங்கக் காரன்னமே அண்ணன் தயாதான். அவர் எழுதும் அந்த ஒருபக்கம் போதும் முழு புத்தகத்தின் தரத்தினை உணர்த்து வதற்கு இருக்கிறமில் வரும் ஒவ்வொரு ஆக்கமும் நன்கு பரிசீலிக்கப்பட்டு படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவ ரும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு அருமையான படைப்பு இருக்கிறம், வாழ்த்துக்கள். இருக்கிறம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
வேதியாகராஜா
।
I-1
Page 41
மயில்வாகனம் GITGITGITIBET
था ।
னம்போல் மாங்கல்யம் என்பது ஆன்றோர் وی) வாக்கு நடிகை ஜானகியைப் பொறுத்தமட்டில் அவரது மனதில் எதை நினைத்து வாழ்ந்தாரோ அந்த நம்பிக்கையிலே மாங்கல் யமும் அமைந்தது. ஜானகிக்கு சினிமாவில் சேர்ந்து புகழடைய வேண்டுமென்ற தீவிர எண்னம் ஏற்பட்டிருந்ததால் அந்த எண்னத்துக்கு உதவியாக இருக்கக்கூடிய ஒருவரையே தான் மனந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி வந்தார். அந்த எண்ணத்துக்கு ஏற்றாற்போலவும் அவருக்கு ஏற்றாற்போல ஆடவும் அன்புக்கணவராய் வாய்த்தார் >ட எம்.ஜி.ஆர். அவர்கள்.
ஜானகி 1924ம் ஆண்டு செப் டம்பர் மாதம் 23ம் திகதி கேரளத்தில் வைகம் நகரில் பிறந்தார். இவரின் தகப்பனாரின் பெயர் ராஜகோபால், தாயாரின் பெயர் நாராயணியம்மா. ஜானகிக்கு சின்ன வயதில் சினிமா பார்ப்பதில் ஆசை இருந்தது. சென் னைக்கு வந்த பின்னர் நடிக்க வேண் டும் என்ற ஆசை மிகுந்தது. படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தபோது ஜானகியின் தாயாருக்கு சினிமாவில் சேர இஷ் டமிருக்கவில்லை. ஆனால் விதி என்று ஒன்று இருக் கிறதல்லவா. அது கும்ப
STYY TLLTY S TtHCCS S SSLLSLTSTSJY LSLS SS
டைரக்டர் கே. சுப்பிரமணியத்
தின் வாயிலாகவே வாய்ப்பாக வந்தது. அவர் தயாரித்துக் கொண்டிருந்த 'இன்பசா கரன்' படத்தில் ஜான கிக்கு வாய்ப்புக் கிடைத்
தது. அப்போது ஜான கிக்கு வயது பதின் மூன்று முதல் படம் இன்பசாகரன் முழு
மையாக தயாராகி ெவ எரி வ ரு ம் வேளையில் ஸ்ரூடி யோவில் ஏற்பட்ட தீ விபத்தில் படச்சுருள்கள் எரிந்து போயின. இதன் பின்னர் 1940 இல் வெளி வந்த கிருஷ்ணன் தூது படத்தில் வாய்ப்பு வந்' தது. தொடர்ந்து இரண்டு தெலுங்குப் படங்களில் நடனம் மட்டும் ஆடுவதற்
கான வாய்ப்பு கிடைத்தது. மும்மணி கள் படத்தில் நடிப்போடு நடனம், பின்னர் சாவித்திரி படத்தில் நடனம் மட்டுமே இவ்வாறே இவரது ஆரம்பகாலம் அமைந்தது.
1943 இல் கே. சுப்பிரமணியத்தின் அனந்தசயனம் படத்தில் பெயர் சொல்லக்கூடிய ஒரு பிரதான வேடத் தில் ஜானகி நடித்தார். தொடர்ந்து 1942இல் கங்காவதார், 94 3 இல்
Page 42
தேவகன்யா, 1944 இல் ராஜா பர்த் ருஹரி, 1945 இல் மான சம்ரட்சனம், 1946 இல் சகடயோகம் போன்ற படங்களில் நடித்தார்.
1947ம் ஆண்டு ஜானகியின் கலை வாழ்வில் சகடயோகம் ஆரம்பமா னது. பங்கஜவல்லி, சித்ரபகாவலி, தியாகி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என தொடர்ந்து பெயர் சொல்லவைத்த படங்கள். இவ்வாறு வெளிவந்த படங்களைத் தொடர்ந்து ராஜமுக்தி, லைலா மஜ்னு என்பன வெளிவந்தன. முன் னணி நட்சத்திரமான ஜானகிக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புக் கள் மட்டுமல்ல நட்சத்திரமாய் சுடர் விட படங்களும் புகழும் வந்து சேர்ந் தன. மோகினி- 1948, வேலைக்காரி மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி -1950, தேவகி - 1951 திரைப்பட ரசி கர்களை ரசிக்க வைத்த படங்கள்
இவை,
மந்திரகுமாரி, மருதநாட்டு இள வரசி ஆகிய படங்களின் கதாநாய கன்ாக எம். ஜி. ஆரும் கதாநாயகி பாக வி. என். ஜானகியும் நடித்திருந் தனர். இவ்வேளையில்தான் ஜானகிராமச்சந்திரன் நட்பு மலர்ந்தது.
1953இல் ஏ.ஜானகிநtத்த நாம் அவரது கடைசிப்படம். இதில் கதா நாயகனாக எம். ஜி. ஆர் நடித்திருந் தார். இந்த ஜோடி திரைப்படத்தில் மட்டுமல்ல இல்வா ழ் விலும்
-
இணைந்து கொண்டனர். எம். ஜி. ஆரின் கடைசிப்படம் 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என் பது குறிப்பிடத்தக்கது. பின்னர் எம். ஜி. ஆர் தமிழகத்தின் முதலமைச்சரா னார். 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி பொன்மனச்செல்வர் தமி ழக முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந் திரன் காலமானார். இதன் பின்னர் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரா கவும் தமிழக முதலமைச்சராகவும் 1988 ஜனவரியில் பதவியேற்றார் ஜானகி. இவரின் ஆட்சி 31 நாட்கள் மட்டுமே நீடித்தது. ஆட்சிக் கலைப் பின் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே வாழ்ந்தார். இவரின் சொத்துக்கள் அன்னத்தும் அ. இ. அ. தி.மு.க. வளர்ச்சிக்கும்,தமிழ்நாட்டு மக்களின் கல்விக்கும். ஏழைகளின் வாழ்க்கை நலனுக்காகவும் தானம் செய்யப்பட்டன. ஜானகி அவர்கள் 1996ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி இவ்வுலகைவிட்டு மறைந்தார்.
ஒரு ஊரில் ஒவ்வொரு நாளும் ஒரு சாமியாரை விட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு போடுபவன் இருந்தான். அவர்
சாப்பிட்ட பின்னர்தான் அவ்ன் சாப்பிடுவான். இது அவன் மனைவிக்குப்பிடிக்கவில்லை. இதைத் தடுத்துநிறுத்தநினைத்தாள் ஒருநாள் ஒரு சாமியாரை அழைத்துவந்துவிட்டில் விட்டுவிட்டு சாப்பிLஇன் வாங்கப் போன்ான்.
சாமியார் விருந்தை எதிர்பார்த்து ஆசையோடு உட்கார்ந்திருந்தா அவரின் மறrவி வீட்டில் இருந்த நெல்லு குத்துகிற உலக்கையைக் கழுவி விபூதிபூசி மாலை போட்டு சாமியா பார்வையில் படுகிற மாதிரி வைத்தாள் சாமியாருக்குப் புரியவில்ஐை. உலக்கைக்கு ஏன் மாலை போட்டு வைத்திருக்கிறாய் என்று கேட்டார்."எங்கள் வீட்டுக்காரர் உங்களிடம் ஒன்றும் சொல்விேல்லையா என்று அவள் கேட்டாள். சாமியார் இல்லை என்று சொன்னார். அவள் உடனே முகத்தை சோகமா வைத்துக்கொண்டு என்ர விட்டுக்காரர் தினம் ஒரு சாமியாரை கீழைத்துக்கொண்டு வந்து வயிறார சாப்பாடு போட்டு இந்த உலக்கையால் நன்கு அடித்து அனுப்புவார். அவருக்கு அப்படியொரு வேண்டுதல் என்றாள்.
இதைக் கேட்ட சாமியார் மெதுவாக நழுவி வீட்டை விட்டுப் போய்விட்டார். அப்பொழுது அவளுடைய கணவன் வீட்டுக்கு வந்தான். சாமியாரைக் கானோம். பெண்டாட்டியைக் கூப்பிட்டு 'சாமியார் எங்கே என்று கேட்டான். சாமியார் இந்த உலக்கையைக் கேட்டார். உங்கள் அம்மாவைத்திருந்த உலக்கையாச்சே, நான் தரமுடியாது என்று சொன்னேன். அவர் கோவித்துக்கொண்டு ப்ேபொழுதான் போனார் என்று சொன்னாள்
சாமியார் கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே உலக்கயைக் கொடு என்று உலக்கையை கையில் எடுத்துக்கொண்டு சாமியாரை நோக்கிஓடினான். இவன் உலக்கையுடன் வருவதைப் பார்த்த சாமியார் தன்னை அடிக்க வருவதாக நினைத்துக் கொண்டு ஓடினார். அவருக்கு எப்படியாவது உலக்கையை கொடுத்துவிட எண்ணி இவன் துரத்த சாமியார் ஓடியே போய்
illi: LITT.
உழைக்கும் சமுதாயத்தில் உழைக்காதோர்கேலிக்குள்ளாவது இயல்புதானே?
3-8BAbj!= m1:D5-1n
црёѣ прёѣ கதை)
Page 43
புதிய
என்ன கூறுகிறது
சேவே.விவேகானந்தன்
சட்டத்தரணி, இக்கட்டுரையை நீங்கள் வாசிக் கின்ற பொழுது தேர்தல் முடிந்து வெகுதூரம் வந்திருப்பீர்கள் என்றா லும், அரசியலமைப்பு உருவாக்குவது
பற்றிய சட்டத்தை அறிந்து கொள்வது
முக்கியமானதாகும்.
அரசியல் யாப்புக்கள் எவ்வாறு
அமைப்பது என்பதனை ஒவ்வொரு
நாட்டு அரசியலமைப்பும் கூறும் சர்வ தேச சட்டவழிமுறைகளும் உண்டு.
காலனித்துவ ஆட்சி என்றால் ஆள்பவன் சகல வல்லமையைக் கொண்டவன். அதற்கேற்ப, அதிகாரங் கள் யாவும் அவன் கையில், அதனால் ஆள்பவன், தான் எண்ணியவாறு அரசியலம்ைப்பை உருவாக்குவான்.
செயல்படுத்துவான் ஆளப்படுபவன்
I-95913.7 ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பும் உருவாக்கப் பட்டது.
鸥 இ:
எதிராக எவ்வகையான குரலும் எழுப்பு முடியாது. அவ்வாறே கோல்பரி
அரசியல்றைப்பிற்டு
இ விவரசி யவன ம ப் பில் புதிய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக் கப்பட வேண்டுமென விபரிக்கப் படவில்லை.
சர்வதேச சட்டங்கள், வழக் காற்றுக்கள் சொல்வது என்ன? சுதந்திரம் அடைந்த மக்கள் தங்களுக் கென புதிய அரசியலமைப்புக்களை உருவாக்கும் தமது பிரதிநிதிகளுக்கு ஆணை வழங்கலாம். அவ்வாறான மக்கள் ஆணை தேர்தல் மூலம்
கொடுக்கப்படுகின்றது. தேர்தல் மூலம் பெறும் மக்கள் ஆனை, மூன்றில் இரண்டு பெரும்பான் மையை
பெறுவதை ஆதரிக்கப்படு கின்றது. ringir in Tigrin (REFERENDUM) அரசியலமைப்பை உரு வாக்கலாம். இதற்கு மூன்றில் இரண்டு பெரும் பான்மை தேவைப்படாது.
1970ம் ஆண்டில் தேர்தல்
நடைபெற்றது. அத் தேர்தலில் புதிய குடியரசு அரசியலின்மப்பை அமைப்
பதற்கு மக்களிடம் ஆனை கேட்டது
ஐக்கிய முன்னணி (UNITED
FRONT). இக்கட்சியில் மூன்று கட்சி கள் அங்கம் வகித்தன. பூரீலங்கா சுதந்திரக்கட்சி, வங்கா சமசமாஜக்
கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியனவாகும். ஐக்கிய முன்னணிக்கு சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமை தாங்கினார். தேர்தலில் ஐக் கிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலாக உறுப் பினர்களைப் பெற்றது. அரசியல் நிர்ண U+am Liga) (IJ =/30 riggazi, (CONSTI TUENT \SSEMBLY) ung, SUT sig 岛凸山凸 அரசியலமைப்பு 直岛*墨凸 ஆண்டு மே மாதம் 29ந் திகதி சட்ட மாக்கப்பட்டது.
1978ம் ஆண்டின் குடியரசு அரசி பலமைப்பை நீக்குவதற்கும், அதற்குப் பதிலாக, புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வரசியலமைப் பின் அத்தியாயம் 10ல் வழிமுறைகள் விபரிக்கப்பட்டுள்ளன. அந்த அத்தி பாயத்தின் உறுப்புரை 512) இவ்வாறு கூறுகின்றது. அரசியலமைப்பை நீக்கு வதற்கான சட்டமூலம் நீக்கப்பட்ட அரசியலமைப்புக்குப் பதிலாக புதிய அரசியலமைப்பையும் சேர்த்து ஒன் றாகக் கொண்டுவர வேண்டும் என்று
(Fಘಿ] வாசிப்பின் i
கூறுகின்றது. அத்தோடு, இவ்வரசியல மைப்பை நீக்குவதையும் புதிய அரசி யலமைப்பையும் ஒன்றாகவே பாரா ளூமன்றத்தில் சமர்ப்பித்து 515) உறுப்புரையில் கூறியவாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளு மன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்ற வேண்டும். இவ்வுறுப் புரைகளின் பிரகாரம் புதிய அரசியல மைப்பைக் கொண்டுவருவதற்கு மக்க விடம் மீண்டும் ஆனை கேட்கத் தேவையில்லை. அரசியல் நிர்னய சபை அமைக்கத் தேவையில்லை. மூன்றில்,இரண்டு பாராளுமன்ற உறுப் பினர்கள் ஒன்றினைய வேண்டும். புதிய அரசியல் அமைப்பைத் தயா ரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பழைய அரசியல மைப்பை நீக்குவதற்கான சட்டமூலத் தையும் ஒரே நேரத்தில் பாராளு மன்றத்தில் வைக்க வேண்டும். முதலா வது இரண்டாவது, மூன்றாவது வாசிப்புக்கள் நடைபெற வேண்டும். இந்நேரத்தில் மாற்றங்கள், திருத்தங் கள் கொண்டு வரலாம். மூன்றாவது
குக்கு ܘܐ
Page 44
விடப்படும். மூன்றில் இரண்டு களையும், ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையால் பழைய அரசிய நன்மைகளையும் மனதில் தேக்கி வமைப்பை நீக்குவதையும், புதிய வைத்திருந்தார். அவற்றிக்கேற்ப புதிய அரசியலமைப்பை ஏற்பதனையும் அரசியலமைப்பை உருவாக்கினார். நிறைவேற்ற வேண்டும். மாற்றுக் கட்சிகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று தனது அரசியல்பைப்பை மாற்றிவிடுவார் கள் என்று எண்ணினார். அதனை தடைசெய்வதற்கான வழிமுறை - I r ii-milf, LILI IT-TL LIT F,
1977 ஆம் ஆண்டு தேர்தலில் புதியதோர் குடியரசு அரசியல : மைப்பை உருவாக்குவதற்கு மக்க விடம் ஆனை கேட்டது ஐக்கிய தேசியக் கட்சி, ஆறில் ஐந்து பெரும்பான்மை வழங்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு மே மாதம் 22ந் திகதி முதலாவது குடியரசு அரசியல: 'மைப்பு நீக்கப்பட்டு புதிய அரசியல: மைப்பான இலங்கை 2ாய: சோசலிச குடியரசின் அரசியல் மைப்பு கொண்டுவரப்பட்டது.
தனது அரசியலமைப்பை -- நீக்குவதற்கும் அதற்குப் பதிலாக புதியதோர் அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கும் மூன்றில் இரண்டு பாராளுமன்ற உறுப்பி னர்களின் வாக்குகளோடு Er i,j, GT č. 7 i'r L L (YR EFE RENDLM) வேண்டுமென்ற தேவையையும் புகுத்தி விட்டார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பெளத்த சிங்கள் மக்க gissä n is S. Ir.
SS S S
புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளும் எல்லாக் கட்டத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்க வேண்டும். பாராளுமன்றத் திஸ் மூன்றில் இரண்டு பெரும் பான்மையால் நிறைவேற்ற வேண் டும். அதன்பின் மக்கள் தீர்ப்பிற்கு விடப்படும்.
1982 ஆம் ஆண்டு தனது அரசாங் கத்தை 56 பெரும்பான்மையுடன் கொண்டுசெல்வதற்காக மக்கள் தீர்ப்புக்கேட்டார் ஜே.ஆர்.ஜெயவர்த் தனா மக்களுக்கு விடப்பட்ட கேள் விக்கொத்து மிக இலகுவானது. பாராளுமன்ற ஆயுளை நீடிப்பதா? இல்லையா? என்பதுதான் கேள்வி. "ஆம்"இல்லை' என்ற பதிலைக் கூற வேண்டும். ஆனால் அரசியலமைப்பு பல் அத்தியாயங்களைக் கொண் டவை. பல உறுப்புரைகள் உப உறுப் புரைகளைக் கொண்டவை. புதிய அரசிய வ ைம ப்பை ஏற் பதா ? இல்லையா? என்ற கேள்விக்கொத்தை முன்வைக்க முடியாது: "ஆம்", 'இல்லை' மறுமொழியைப் பெற முடியாது. அவ்வாறு கேள்விக் கொத்தை முன்வைத்தால் பலர் உயர்
பங்கம் ஏற் படும , மு டிவில்"
நீதிமன்றம் செல்வர் மக்கள் தீர்ப்பிற்கு
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசியல மைப்பை மாற்றும் செயல் கைவிடப் படும்.
உதாரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது அதனை ஒரே அரசியல் அலகாக கணிப்பது, பொலிஸ், காலணி அதிகாரங்கள் வழங்குவது, சுருங்கக்கூறின் தமிழர் களுக்கு அரசியல் பகிர்வு அளிக்கப் படின் அவ்வாறான் அத்தியாயத்தை,
Page 45
உறுப்புரைகளை சிங்கள மக்கள் ஏற்க மாட்டார்கள். அதனால் புதிய அரசியலமைப்பை முழுமையாக ஏற்க மாட்டார்கள் மக்கள் தீர்ப்புக்கு விடமுன்பே உயர்நீதிமன்றத்தில் வந்து நிற்பர். இந்நிலையை உங்கள் கண்களால் காண்பீர்கள்.
மேற்கூறிய வழிமுறைகளை ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசி பலன்மப்பில் 13வது அத்தியாயத்தில் விபரிக்கப்பட்டுள்ளன. அந்த அத்தியா யம் 83, 83, 84ஆகிய மூன்று உறுப்புரை களைக் கொண்டது. ஆனால் பல உறுப்புரைகள் உள்ளன. இடியப்பச் சிக்கலாக உருவாக்கப்பட்டுள்ளது. சகலவித அதிகாரங்களும் ஜனாதிபதி யிடமே கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்டு மக்களது ஆட்சித்துறைத் தத்துவம் முழுமையாக ஜனாதிபதியின் சுை களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் மக்களால் தேர்தல்மூலம் தெரிவு செய்யப்படுபவர். ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசியலமைப் பின் பிரகாரம் ஜனாதிபதி சகல
வல்லமைகளையும், அதிகாரங் களையும் கொண்டவராவர். ஆனைப் பெண்ணாக்க முடியாது. பெண்ணை = ஆணாக்க முடியாது. மற்றவை யாவற்றை யும் ஜனாதிபதி யாஸ் செய்ய முடியும். சரி, பிழை என்ற வேறுபாடு இன்றி செயல்படமுடியும், 1978ஆம் ஆண்டு தொடக்கம் இக்கட்டு ரையை வாசிக்கும் பொழுதும் ஜனாதிபதியின் சகல வல்லமை களையும் நீங்கள் உணர்ந்து கொண்டி ருப்பீர்கள்.
1970ம் , 1977ம் ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு அமைப்பதற்கு மக்கள் ஆனை கேட்டது போல் இம்முறை கேட்கப்படவில்லை. அதனாள் அரசியல் நிர்ணய சபை அமைத்து புதிய அரசியலமைப்பு கொண்டுவரமுடியாது. அவ்வாறு மக்கள் ஆணை கேட்கப்பட்டாலும் மக்கள் தீர்ப்புக்கு போக வேண்டுமா? வேண்டாமா? என்பதை உயர்நீதி மன்றமே தீர்மானிக்கும். ஒரே சிக்கலா கவே இருக்கும்.
தவறு இழைப்பதும், சரியான வற்றைச் செய்வதும், ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை, தவறை திருத் துவது அவனது கடமை, அதிகாரங்கள் மிதமிஞ்சி ஒருவனிடம் குடிகொண்டி ருக்கும் பொழுது தவறைத்திருத்தா மவே விட்டுவிடலாம். மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டே போகலாம். அவ்வாறு செய்பவரை திருத்த முடியா விட்டால் மற்றவர்களை ஒன்றும் செய்ய முடி யாது. தவறுகளினால் ஏற்படும் பலா பலன்களை அனுபவித்துக் கொண்டி ருக்க வேண்டும். இவைகள் யாவும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வையே. ஆண்டவனால் வகுக்கப் பட்ட சட்டங்களும், வழிமுறைகளும் உண்டு. அவற்றின் விளைவை, பலனை யாரும் மீற முடியாது. தாண்டிப்போகமுடியாது.
"அரசியல் பிழைத்தே ர்க்கு” அறம் கூற்றாவது உண்டு "அரசியல் பிழைத்தோர்' என்ற இரு சொற்களின் அர்த்தங்கள் பரந்து செல்வன. இன பேதம் பார்த்து அறம் கூற்றாவ தில்லை. ஒரு பேதத்தையும் அறியாது எவ்வித பேதத்திற்கும் உட்படாது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல மைப்பின் காலம் தொட்டு அறம் கூற்றாக மாறி தன் கடமையை செய்து கொண்டு வருகின்றது. அதன் வேலை முடிகின்ற போதுதான் அறவழி தோன் றும், அறவழி தர்ம வழியாகும். அப் பொழுதுதான் உண்மையான தர்ம வழி சார்ந்த அரசியலமைப்பு உரு வாக்கப்படும். அந்த நன்நாளை விரை வில் அளிக்கும்படி ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்.
பெருமைகளை பிரதிநிதித்துவம் கான்ரா
rulf IIHFTF நவீன உலகில், ஜனநாயக ஆட்சி நிலவும் நாடுகளில் மக்கள் தம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்காக பெற்றுக் கொள்ளும் LS LTL LS0T S SLKuT TLLT L S LOLHHH LTSS கொள்ளப்படுகின்றது. இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகளில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக யாப்பு களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு முறை | களைப் பின்பற்றுகின்றனர்.
விபரும்பான்றா பிரதிந்து நறு.
* நாராய பிரதிநிதிந்து முறை iāli III 1910ம் ஆண்டில் குருமெக்கலம் அரசியலமைப் |fleť ||ị LDL[ELILI(Bö#[ILILLL Eliffủg|E#Lfl அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 1977ம் ஆண்டு ' மே மாதம் நடைபெற்ற பாராளுமன்றப் : பொதுத்தேர்தல் வரை இலங்கையில் நடை | பெற்ற அனைத்துத் தேர்தல்களும், பெரும் பான்மைப் பிரதிநிதித்துவ முறைக்கமையவே நடைபெற்றன. தேர்தல்) தொகுதிவாரியாக மக்கள் தம்| பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிந்து கொள்வர். ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இம்முறையே பெரும் பான்மைத் தேர்தல்முறை எனப்படும். உதாரணமாக X எனும் தேர்தல் தொகுதியில் TTLLTTT S S S S S LLLL uuT mtTTLMMTmLLLLLLB பெற்ற வாக்குகள் பின்வருமாறு அமைந்தன| 66], [[186ITI, AF15,833, B= 12,217, CE2,893, D=518 இம்முழவின்படி ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற A என்பவர் X தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இவர்
பெற்ற பேதிக வாந்துகள் 3818 ஆகும்,
சம் பேசுகிறது எலும் 置cm cm தொடர்பான கேள்விகளையும்
grossil rigs
豔
Page 46
2-*1rlö, ) OOıfını Teb5
LOOTřirířö popuCu intrepið
உதிரத்தை வியர்வையாக்கி உடல் தன்னை வருத்தி தினம் உலகத்தில் உரமாக ட்ருஸ் வரமாக வந்துதித்த மானுட கலங்களின் இறப்புக்களோ கதைகள் பல எடுத்துரைக்க வரலாற்றில் தடம் பதித்த சுவடுகள் சொற்பமல்ல ஆண்டாண்டு காலமாக 鲨 நேர வரையறையின்றி மாண்டு மாண்டு மாடாய் தேய்ந்த மானுட போராட்டம் நாள் முழுதும் தன் உடல் வருத்தி தாாேசாவதை தவிர்க்க
அக்கினியில் அழுத்தப்பட்ட
கறைகளின் திரியாக தன்னோபே ஒட்டிக்கொண்டு
'lugnLurg தன்நிறம் மறைத்த
வியர்வை தழும்புகளோடுகளைப்பும் துடைத்தெறிந்து தாய காற்றோடு
HEI|IrבֿTi ந்திக்கொள்ள 128ஆண்டுகளுக்கு முன்பாக பொதுவுடமை எதிர்த்துவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உழைப்பாளிகளின் ஒன்று திரளல் உரிமை கோரிக்கை போராட்டத்தின் முழவுரை இன்றைய 8மணி நேரமாக சுருக்கப்பட்ட உழைப்பு நேரமும்
ஒய்வுதினம் என்றாலும் கடமை உார்ந்தவர்கள் கருதி முன்வந்து உலகத் தொழிலாளரின் ஒன்றுபட்ட P. GIP-pŮG TIL கெளரவிக்கும் திருநாள் வைகாசியின் முதல் நாள்
வானத்தை தொட்டுவரும் வாலிபாரின் சருக்குரல்கள் வாடாமல் தொடரும் எங்கள் முதியோரின் முழக்கங்கள் ஊரெங்கும் ஊர்வலங்கள் ஆம் இவை உரிமை னேர்வலங்கள் கரடு முரடான வாழ்வின் பாதைகளில் கவலை மறுந்துவிட்டு களிப்போடே போற்றிவரும்
6Tാരെ ഗുട്ട് ഥTെ ഖബ இந்ாகொள்ளா
FITLfluguGGoff..... அன்றோரு םETIETitוהד
ԼPLLL
மறு நாளே உழைப்புக்கு உயிர் கொருக்கும் வியர்வைக்கு விடுதலையளிக்கும் வீரத் தொழிலாளர் புகழ்பாடிநாம் மகிழ்வோம்
ஜாதி, மதம் நீளவில்லை பேதங்களும் பிறப்பதில்லை ஐாதகங்கள் கால் முளைத்து ஜோதிடரை பார்ப்பதில்லை நல்ல நேரம் கெட்ட நேரம் "நா"வதுவும் உரைப்பதில்லை ஆண்று முதல் அரசன் வரை ஆர்ப்பரிக்கும் இன் நாளில் ஆதரவாய் அனைவருள்ளும் அகிம்சை தழகொள்ளும் அன்பை மனம் அள்ளும் அகிலம் உயிர் கொள்ளும்
அடிமைகளாய் முடக்கப்பட்டு போராட்ட கைதிகளாய் அடைக்கப்பட்டு வலிகளும் வருக்களும் வயதோடு துணையேற்று
வரிசையாய் வலம்வந்த இழைப்பாளர் உலகத்தின் உயிரல்லோட் 53H Enuiĝo உலகத்தின் உயிர்ப்புள்ள வரை உயிராய் மதிப்போம்
உஸ்கை அவர் துரண்பாயோடு Կlgլքիմելուն:
சம்யுக்தாதீர்த்தி
(IBLIO FID EIIIIII) பத்ரிதான்பதாம் நூற்றாண்டின் தொழிலாளி வர்க்கம் நாளொன்றுக்கு 20 மEl நேரம் உழைக்க வேண்டிய நிE இருந்தது. முதEாளிபபீடம் கோரிக்கை வைக்கவோ சங்கப் வைக்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது. உழைப்பை விற்று உயிர் வாழலாம் அவ்வளம் தான் இந்த அடிமைத்தனத்துக்கு எதிராக 24 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிக்காக்கோ வீதியில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வெகுண்டெழுந்தார்கள். அவர்களது போராட்டத்தை அடக்க துப்பாக்கியேந்திய படையை ஏவினார்கள் முதலாளிகள், இரத்தத்தையும் உயிரையும் சிந்தினார்கள் தொழிலாளர்கள் சிவந்தது சிக்காக்கோ வீதி, அந்த சிவந்த மண்ணிலிருந்து முளைத்ததுதான் எட்டு மணிநேர வேலை, எட்டுமணிநேர ஓய்வு எட்டு மணிநேர உறக்கம் என்கிற உரிமை, அமெரிக்க வீதியை மட்டுமல்ல, அகில உலகையும் பற்றிக்கொண்டது அந்த போராட்டத் தி அதன் பின் சிக்காக்கோ வெற்றி உலக தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டுமொத்த உரிமையாகநிலைநாட்டப்பட்டது.
நமது நாட்டில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ள நிலையில் இம்முறை மேதினம், காலம் கால்மாக முதலாளி வர்க்கத்தினரின் அடக்குமுறைக்குள் வாழ்ந்து வரும் எமது தொழிலாளர் வர்க்கத்துக்கு சொல்லப்போகும் செய்திதான் என்ன?
Page 47
தலைவாசல்
இரத் ܐܼܿܨ | %)008%)
சிறந்த போட்டோகிராபராக வரத்துடிக்கும் இளைஞன் ஆனந்த். வெகுளிப் பெண்ணான அன்ன லக்ஷஅமிக்கு அவன் மேல் காதல் வருகிறது. ஆனால் ஆனந்தோ விளையாட்டுப் பிள்ளையாக இருக் கிறான். அவள் மேல் அவனுக்கு காதல் இல்லை. இந்நிலையில்வேறு ஒரு பெண்ணுடன் ஆனந்துக்கு திருமண்ம் ஏற்பாடாகிறது. ஆனால் அந்தப் பெண்ணுக்கு அவளது முறைப்பையனுடன் காதல் இருப் பதை திருமணத்துக்கு முன்தினம் இரவு தெரிந்து கொள்கிறார் ஆனந்த். காதலர்களை சேர்த்து வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி கும்ப கோணத்துக்கு பஸ் ஏறுகிறார். அங்கே மீண்டும் அன்னலக்ஷ் மியைச் சந்திக்கிறார். அப்போது தான் அவரால் அன்னலக்ஷ்மியின் காதலைப் புரிந்துகொள்ள முடிகி றது. அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும்போது சூழ்நிலை இருவரையும் பிரிக் கிறது. மீண்டும் சேர்ந்தார் களா? என்பதுதான் பாது மாகி படத்தின் கிளை Lifyrri, Gru.
57375 || tro 57 (L'IFF + எடுத்துக் கொள் ளாத சச்சினை காத விக்கும் அன்ன லக்ஷ் மியின் காதல் என்னவா கிறது என்பதை சுற்றி வளைத்துச்
சொல்கிறார்கள். புது முகம் சச்சி கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். சச்சின், சினிமா உலகிற்கு பழைய முகம்தான். அவர் ஒரு சவுண்ட் என்ஜினியர் ஏ. ஆர். ரஹ்மான், பூரீகாந்த் தேவா போன்ற இசையமைப்பாளர்களுடன் பணி பாற்றியிருக்கிறார். படத்தின் கதைப் படி நாயகன் ஒரு விளம்பர போட் டோகிராபர் என்பதால் சச்சினை தேர்ந்தெடுத்தார்களாம். அவருக்கு
Page 48
முடியாக சுனைனா நடித்துள்ளார். ப அதிபர் அழகன் தமிழ்மணி கதா ாயகி சுனைனாவின் தந்தையாக நடிக்கிறார். டைரக்டர் கே.பாக்யரா ஜிடம் உதவியாளராக இருந்த பால குமார் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.முகமது நசீர் ஒளிப்பதிவு செய்ய ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.
ஆனந்தாக வரும் சச்சின் நான் கைந்து காட்சிகளிலேயே மனதில் ஒட்டிக் கொள்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் ஒவிவொன்றையும் காஷஇவலாக செய்து விட்டுப் போகிறார். ஒவ்வொன்றையும் ஈஸி யாக எடுத்துக்கொள்ளும் அவரது மனப்பக்குவமும் அது சம்பந்தமான காட்சிகளும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றது. வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம்
ஏதாவது ஒரு பிரச்சனையை உண் டாக்குவதுதான் அவருடைய பொழுதுபோக்கு இதைவிட சச்சி னிடம் பிடித்துப்போகும் அளவிற்கு எந்த அம்சமும் இல்லையென்று சொல்லலாம். ஒரே மாதிரியான் முகபாவனைகள், வழமையான டயலாக் டெவிவரி என் டக் அவுட் ஆகியிருக்கிறார் இந்த சச்சின் மிக இயல்பாக நடித்திருந்தாலும் முகத் தில் உண்ர்வுகளைப் பிரதிபலிப் பதில் இன்னும் கவனம் வேண்டும். அவரது நண்பராக வரும் பூச்சி முரு
கன், ரமேஷ் கண்னா பரவா լդlaijaնigլ:
அப்பாவிப் பெண்ணாக இப் படத்தில் நடித் திருக்கிறார் சுனைனா ஆனால் அப்படி நம்ப மறுக்கிறது நமது மனம் காரணம், இதற்கு முன்னைய படங்களின் தாக் அதோடு கொஞ்சம் ஒவர் அ க் டி ங் கும் கூட அது ரசிப் பதற்கு பதிலாக சில நேரங்களில் F. E. G. G. T. GYTI" E 77 GA775 SIG றது. ஆனால் அவர் அப்பா வி பெண் என்
si, Lj.
பதைக் காட்ட அவர் சம்பந்தப் L)LL 、市芷岛 களில் எல்லாம் மினக்கெட்டிருக்
கிறார் இயக் குநர் அமைதி IF GIF (3) Ligilo வந்து பிகா ஞ் சம் ஆறுதலையும் அள்ளிப் போகி றார். சுனைனா முதன் முறை யாக நடித் துள்ள படம் இது எனலாம். பாத்திரத்தின் இயல்பை உண் ர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மனதுக்குப் பிடித்தவன்
ԿԻնI T EF;
LI LI LI புடவையை பரிசளிக்கும்போது மனக் சிறகடித்துப் பறப்பதும், அந்தப் பட்டுப் புடவை வந்ததன் பின்னணி தெரிந்து அப்படியே உள் ளூக்குள் குறுகுவதும், விடமும் சரக்கிருக்கிறது என்பதைப்
Eկ : 1 գ ի մմ T
புரிய வைக்கும் காட்சிகளாகக் கொள்ளலாம். விளம்பரப் படப் பிடிப்பு, ஹோட்டல், மெனு கார்ட், ஐஸ்க்ரீம் என் எதைப் பார்த்தாலும் அவர் வியப்பது இந்த காலத்துக்குப் பொருந்தாத ஒன்றாகத் தெரிந் தாலும் அதை சுனைனா பிரதி பலிக்கும்பாங்கு அசலாக உள்ளது.
கதையில் பெரிய திருப்பங்கள், அழுத்தமான காட்சிகள் இல்லா விட்டாலும் போரடிக்காமல் திரைக் கதை அமைத்திருக்கிறார் பாவ குமார், ஆனால் சில காட்சிகள்
இந்திக் 01-05-10
ஆமை வேகம் அல்ட்ரா மொ டரன் சென்னைக்குள் சிக்கிக்கொண்ட வெகுளித்தனம் மாறாத ஒரு சின்னப் பெண்ணின் கா தன் வ, மனக் கிடக்கைகளை காட்சிப்படுத்தியிருக் கும் விதம் இனிமை, நீண்ட நாளைக் குப் பிறகு படம் நெடுக பாவாடை தாவணியில் ஒரு ஹீரோயினைப் பார்ப்பதே பெரிய விஷயம்தான்.
இருந்தாலும் பல படங்களில் பார்த்துச் சலித்த காட்சிகளைக் கவர் மாற்றித் தர முயன்றுள்ளார் இயக்கு நர் பாவகுமார் சுனைனாவிற்குள் காதல் வருவதற்கான காரணம் உப்பு சப்பில்லாமல் இருக்கிறது. நடு ரோட்டில் கை பிடித்து கிராஸ் பண் ணிைவிட்டதற்காகவெல்லாம் காதல் வந்தால் அது போகட்டும். அடுத் தடுத்து இருவரும் சந்திப்பதெல்லாம் கிட்டத்தட்ட மெஜிக்போல நடக்
கிறது.
Page 49
பார்க்கப் பார்க்கத் திகட்டாத சுனைனாவின் இயல்பான அழகு தான் படத்தின் ஒரே ஆறுதல், கமரா மேன் முகம்மதுவுக்கும் இதற்கான பெருமையைப் பகிர்ந்தளிக்கலாம். நாயகனைப் பார்க்கும்போதெல் எாம் ஆச்சரியத்தையும் காதல் உண்ர் வுகளையும் கலந்து கட்டிப் பிரதி புவிக்கும் இடங்களில் சுனைனா அமு காகத் தெரிகிறார். சுனைனாவின் தந்தையாக வரும் அழகன் தமிழ் மனிை எப்போதும் சோகமாகவே வருகிறார். அவரை இன்னும் இயல் பாக நடிக்க வைத்திருக்கலாம். அவ ரிடம் முடிந்த அளவிற்கு நாடகத்
தனமான நடிப்பையே வாங்கி
யிருக்கிறார் இயக்குநர் மனிதர் கோமாவிலேயே நடமாடுகிறார். நாயகனின் அண்ணனாக வரும் ரியாஸ்கானின் கரெக்டர் எதற்காக என்றே தெரியவில்லை. னாவை உள்ளாடை விளம்பரத்தில் காட்டுவது கதைக்கு ஒரு மிகப் பெரிய சஸ்பென்ஸ்ாக இருந்திருக் கும் விஷயம். ஆனால் அதை சப் பென அமைத்திருக்கிறார் இயக்கு நர் திரைக்கதை அழகாக நகருகிறது. 'யாதுமாகி நின்றாய் காளி. பாரதி
+, all Eն"
ஹரோயினிக்கு அம்மா போல இருப்பவரை அவரது தோழியாக இம் நடிக்க வைத்திருப்பது வெகு சிறப்பு வேறு எதுவும் இயக்குள் ரைப் பற்றி சொல்ல தோன்ற வில்லை, படத்தில் உருப்ப்டியாக எதுமே இல்லையா எனக் கேட்பவர் களுக்கு ஜேம்ஸ் வசந்தின் இரண்டு பாடல்கள் தேறுகின்றன. அதுவும் சரியான சிச்சுவேஷனில் இல்லாத தால் படத்தில் ஒட்டமில்லை. "யாரது யாரோ யாரோ. நள்ளிட்ட இரண்டு பாடல்கள் செவிக்கு இதம் சேர்க்கின்றன.
ஒளிப்பதிவு சுமார்தான் பின் னணி இசை கிட்டத்தட்ட படத்துக்கு டிவி சீரியல் எஃபெக்டைத் தருகி றது. திருத்தமான காட்சிகள், திரைக் கதையில் இன்னும் சற்று வேகம் இருந்திருந்தால், ஒரு நல்ல காதல் படம் பார்த்த நிறைவு கிடைத்திருக் கும.
படத்தில் யாதுமாகி இருந்தி ருக்க வேண்டிய இயக்குநர் வச னத்தில்கூட எந்த சிரத்தையும் எடுத் துக்கொள்ளாதது ஏமாற்றமே. "யாது மாகி தயாரிப்பாளர் பாவம். ரசிகர்கள் பரிதாபம்,
யின் பாடலை அடிக்கடி போடுகி றார்கள். அதை தேவைப்படும் இடத் தில் மட்டும் போட்டிருந்தால் இன் னும் கம்பீரமாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் யாது மாகியாருக்காக?
இயக்குனர் இந்த படத்தில் பல் வேறு புதுமைகள் செய்துள்ளார்.
ஹீரோவிற்கு அக்கா போன்று இருப் பவரை அவரது அம்மாவாகவும்
-விக்ரமாதித்தன்
ஒரு ஊரில் ஒருவர் வைத்தியாகருேந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டு இருந்தார். திடீர் என்று ஒருநாள் அந்த ஊருக்குள் வந்த வேறு ஒரு வைத்தியர் EEத வேதுமென்றாலும் குணமாக்குவேன். யாரை வேண்டுமென்றாலும் தனமாக்குவேன்' என்று கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்.
ஊர் வைத்தியருக்கு வியாபாரம் குறைந்து போய்விட்டது என்னென்னவோ தந்திரங்கள் செய்து பாத்தார். ஒன்றுமே வேலைக்கு ஆகவில்லை. புதிதாக வந்த வைத்தியர் எந்த மருந்து குடுத்தாலும் தனமாகவில்லையென்று சொல்வி அவரது பெயரைக் கெடுக்கலாம் என்ற முடிவுடன் ஒருநாள் மாறுவேடம் போட்டுக்கொண்டு புதிதாக வந்திருந்த வைத்தியரிடம் போய் வைத்தியர் ஐயா. எனக்கு எததின்றாலும் ருசியே தெரியவில்: என்றார்.
புதிய வைத்தியருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீண்டநேரம் யோசித்தார். பின்னர் தன்னுடைய உதவியாளரிடம் அந்த 43 ஆம் நம்பர் ஜாடியே எடு என்றா அதில் இருந்தலேகியத்தைநிறைய வழித்து ஊர் வைத்தியரின் வாய்க்குள்திர்ைத்தார்.
ஊர் வைத்தியர் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு து. து எருமை சாEl." என்று கோபமாக கத்தினார். உடனே புதிய வைத்தியர் அ. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பித்து விட்டதே என்றார்.
ஊர் வைத்தியர் அதிசய வைத்தியர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு தலையைத் தொங்க போட்டுக்கொண்டு விடுதிரும்பினார். இருந்தாலும் தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாத அவர் மீண்டும் அதிசய வைத்தியரிடம் எனக்கு பழசெல்லாம் மறந்துபோய்டுது ஒன்றும் ஞாபகத்துக்கு வரவில்லை என்றார்.
புதிய வைத்தியருக்கு ஒரே குழப்பம், நீண்ட நேரம் யோசித்தவர் திடீரென்று உதவியாளரிடம் அந்த 43 ஆம் நம்பர் ஜாடியைாடு என்றார். அதைக்கேட்டதும் விழுந்தழுத்து ஒழய ஊர் வைத்தியர் இதுவரை எங்கே போனார் என்று தெரியவில்லை.
நிர்ேஜிக் 01:51) 95.
Page 50
.
\, |×密 密 |-() s.:|×
sỹ.
o :-) |-
s=s. 5 일 蜀 可
"¡Eī£.-事|-! 践驻LETROAD*蠟ṁg & PĒĢģēgūārējās SRI LANKA |-!No, No sāĪĪĪĪĪĪĢjs& ĒēĪīŪūg
sƆŋƆŋ Masaes ([&āsissa)
=1-1|- | - 『.. Tel- 077 7309638, 011 2507265WĠ{$$$) (DVD)
Email-srisuganthans@yahoo.com)
Page 51
yływowy zĻĻ0:1a.1: ‘zi oquuolo o "søou)s uel] seqəs) s 6z son ‘subsulud søo]]o e^ør