கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2010.05.15

Page 1
口口口EュE 己口 に 5
|||||||||||
ŁŁ,5|E-[][]s?[ NSSI
 

محے۔
15-з1 (šup 2ото

Page 2
நிலைத்திருக்கும் அபிவிருத்திக
E.
 

காத்திருப்பு 05 - இருக்கை 05
நகோ ப்ரஷர் ரீட் திட்டால் வெளியிடப்படுகிறது
ா, டொரிங்டன் அவளியூ கொழும்பு 7
FK Tina: GLIF Elfgif I I TIGRĀCIJAS IŠ TI 33372 தோளவநகல் + 12:3ரது
Ēirģeri ir klāIāgITalto
TETE ET
நிர்வாக ஆசிரியர் சாந்தி சச்சிதானந்தம்
ைேக ஆசிரியா அருளானந்தம் சஞ்ஜீத்
ஆசிரியர் குழு பள்ளான் மொஹமட்
ஓவியர்
சஞ்ஜீத் S',
ETIFELTTOLILLசோவிபுலன்
செ. ஜெயதேவன் ',
சிதிவாகரன்
1 ܒܬܐ ܐ
புககப்படம் : பாகரன் சோவிபுலன்
BEÉRETTIIN LLIFA
எஸ். சதிள்
யூப்ள்ே ப்ேபும் Filltirfar rifur filii
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே தேழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பங்க

Page 3
"சிறகு விரிக்கும் இருக்கிறம்" பேராக்கம் வாசகர்களே
மாற்றம் ஒன்றே என்றும் மாற்றமில்லாதது எம்மில் எம் சமூகத்தில் ஏன் எம் ருேப்பில்கூட மாற்றங்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதாணிருக்கின்றன. எமக்காய், எமக்காக மற்றவர்களுக்காய் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம். ஏனெனில் எங்களுக்குத் தேவை மாற்றம்
54ஆவது இதழில் இன்று உங்களைச் சந்திக்கும் ருேக்கிறம் பல மாற்றங்களை எதிர்பார்த்து நிற்கின்றது. மாற்றங்களையும் சிந்தனைகளையும் மற்றவர்களுக்காய் பரிமாறிய இருக்கிறம் இன்று தன்னுள்ளே பலவித மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உங்களிடம் சிறகு விரிக்கின்றது.
இதுவரை நீங்கள் எமக்களித்து வந்த அன்பான ஆதரவுக்கு ருேக்கிறம் என்றும் உங்களுக்குத் தலைவனங்கி நிற்கின்றது. ஆனால் அதையிட்டு சந்தோசப்படவோ ஆனந்தத்தில் துள்ளிக்குதிக்கவோ இயலாத நிலையில் தலைகுனிந்தும் நிற்கின்றது எம்மால் எமக்காக வெளியிடும் படைப்பை எம் சமூகம் ஏற்க மறுப்பதால்தான் மாற்றங்களை நோக்கிநாம் சிறகுகளை விரிக்கின்றோம். இப்பொழுது புரிகிறது இந்திய சஞ்சிகைகளின் வியாபிப்பு எம்முள் நுழைந்து எங்கள் மொழியையும் கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் எவ்வளவு தூரம் சிதைந்து சின்னாபின்னப்படுத்தி எமக்கென்றோர் படைப்பை அனுமதிக்க முடியாமல் செய்திருக்கின்ற தென்று.
தினம் தினம் மாற்றங்களே வாழ்வாகிய எங்கள் மக்களுக்காய், எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய எங்கள் தாய் மண்ணில் வித்தாகி விர விருட்சமாகி நிற்கும் எங்கள் இளைஞர்களுக்காய் சாம்பவில் இருந்து புயவனை எழுந்து புரட்சியாயதனது சிறகுகளை விரித்து பறக்கத் தயாராகிவிட்டது இருக்கிறம், அடுத்த இதழ் புதிய மாற்றங்களுடன் புயலாகி நிற்கும் புரவிகளுக்குப் புதிய செய சொல்வதாய் நிச்சயம் அமையும்,
துணிச்சல்மிக்க எழுத்தாளர்களே! பத்திரிகையாளர்களே என்றும் எம் அன்பான வாசகர்களே தொடர்ந்தும் மாற்றங்களுக்காய் நாம் பயணிப்போம் தடைகளை உடைத்தெறி தரணியெங்கும் புதிய இதழிலிருந்து சரித்திரம் படைப்போம். தோளோடு தோள் நிற்கும் ே தோழர்களே ஜூன் 1 வெளிவரும் புதிய இருக்கிறம் இதழ் உங்களுக்கார களமாக படப் சிறகு விரிக்க இருக்கின்றது. வாருங்கள் மாற்றங்களுடன் எங்கள் சிறகுகளை பப்படுத்துவோம்.
என்றும் மாற்றங்களுடன்
ஆள் அற்பித்
క్తి リ*ー
1E DE, EIIIL}
இடுத்திரக்
 
 
 
 

* 季 불
UT AL 드 풀
's
%G % (ܒ E. R a

Page 4
கடந்த வருடத்தின் மே மாதம் ந்ே திகதிக்கும் 18ம் திகதிக்கும் இடைப் பட்ட அந்த வார நாட்கள். உலகெங்கு முள்ள ஈழத்தமிழர்கள் ஒருபோதும் மறக்க முடியாத துயரம் தோய்ந்த நாட்கள். வன்னிப் போரில் ஆயிரமாயி ரம் மக்களுடைய உயிர்கள் பறிக்கப் பட்ட நாட்கள் எங்களுடைய தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாட் கள். இவையெல்லாம் நடந்து இன்று டன் ஒராண்டுமுடிந்துவிட்டது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எல்லாம் ஒருபுறமிருக்க வன்னி யில் நடந்த அப்பட்டமான் மனித உரிமை மீறல்களை அனுபவித்த மக்க
o 心
ܐ ܐ .
இடுமாடும் தமிழ்
圆
*
ப்பகத்தார்.
இருக்கு குறைந்த பட்சம் நீதி வழங்கப் படவேண்டும் என்பதுதான் ஜனநாயகக் கொள்கைகள்ை மதிக்கின்ற சகல ருடைய ஆசையும். இதற்கெனவே புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒரு பகுதி யினர் ஏராளமான பணத்தைச் செலு விட்டு அல்லும் பகலும் உழைத்து வரு கின்றனர். அவர்களுடைய அபராத முயற்சியினாலேயே சென்ற வருடம் OtOTLLLlLltTaS S LLLL S SSSS aLluLLuLtttmm LLTLTTTL செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியொன்று உண்மையானது என நிறுவப்பட்டுள்ளது. இதனைப் பொய் யென்று அரசாங்கம் நிராகரித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஒவ் வொரு மைக்ரோ செக்கன்களாக அந்த வீடியோவைப் பார்வையிட்டு, அதில்
 
 

வருகின்ற துப்பாக்கிச் சூட்டுச் சத்தங் களை திரும்பத் திரும்பப் பார்த்து உண்மையாகவே சுட்டுப் பார்த்துப் பரி சோதித்து, அதன் காட்சிகளும், அவற் நிற்கு சத்தம் வருகின்றதற்கும் இடையில் உள்ள நேரமும், எல்லாமே உண்மை யானவை என்று பல நிபுனர்களினால் நிறுவப்பட்டன.
இது மட்டுமா, எத்தனையோ நிபுணர்களை வைத்து அந்தக் கடைசி நாட்களின் சற்றலைட் படங்கள் எல் வாம் ஆராயப்பட்டுக்கொண்டு வருகின் றன. அந்தப் படங்களில் உள்ள மக்கள் தொகுதிகள் எவ்வளவு செறிவாக இருக் கின்றனவென்றும், அவை திடீரென்று எப்படிக் குறைவடைகின்றதென்பதை பும், அந்த இடங்களில் ஷெல்லிங் நடப் பதைக் கண்டுபிடிப்பதையும் இந்த நிபுனர்கள் மெல்லு ட்ராக்கிங் செய் கிறார்கள். இதுபோன்ற சாட்சியங்களை வைத்துத்தான் கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய இராச்சியத்தின் டப்ளின் நகரில் மக்கள் மனித உரிமைகள் மன்றத்தின்
அமர்வுகளில் இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டன. இந்த மன்றத்தில் அமர்வதற்கென இந்தியாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந் தும் ஓய்வுபெற்ற மதிப்பிற்குரிய முன்னாள் நீதிபதிகளும் மனித உரிமை கள் சட்டத்தரணிகளும் தருவிக்கப்பட்டி ருந்தனர். இந்த மன்றம், சாட்சியங்களை ஆராய்ந்து வன்னியில் பாரிய போர்க் குற்றங்கள் நடந்ததாகத் தீர்ப்பளித்திருக் கின்றது.
இந்த உழைப்பு வீண் போக வில்லை. இதன் பிறகுதான் கடந்த தேர்தல் காலத்தில் பிரித்தானியாவில் தொழில் கட்சி இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்து வதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக உறுதியளித் திருந்தது. சாதாரணமாக அரசு சார்பான கொள்கைகளை எடுக்கும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்களும்கூட இதனைக் குறிப்பிட்டிருந்தார்கள். ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பான போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு அதன்

Page 5
செயலாளர் நாயகம் பான் கீ மூணுக்கு ஒரு ஆலோச ைனக் குழு என வ நியமிப்பதற்காக இப்பொழுது முன் னெடுப்புக்களை மேற்கொண்டிருக் கின்றது, ஐ.நா செயலில் இறங்கினால் அதற்குப் பின்னால் அசைக்க முடியாத சாட்சியங்கள் இருக்கின்றனவென்று தான் பொருளாகும். பல தரப்பினரின தும் அபிப்பிராயங்களைக் கேட்டு சீர்தூக்கிப் பார்த்து, அவற்றை ஒன்றுக் குப் பத்துத் தடவைகள் நிச்சயப்படுத்திப் பின்னர்தான் அசையத் தொடங்குகின் நது சர்வதேச சமூகம் இனியும் மெல்லத் தான் நகரும். ஆனால், நகரத் தொடங்கி விட்டாலோ குறியை அடையும்.
இந்த நிலைமையில்தான் பாராளு மன்ற உறுப் பினர் சிவ ஞானம் பூரீதரனின் கன்னி உரை எமக்குக் கவலை யைத் தந்துள்ளது. "பாராளுமன்னற அதிர வைத்த உரை" என்று இணைய வல்ைகளில் இது பிரபலப்படுத்தப் பட்டதனாலேதான் பவர் இதனை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது என லாம். இந்த உரையின் சாரம் என்ன வென்றால், சகோதரர்களாக வாருங் கள். நாட்டை நாங்கள் எல்லோரும் சேர்ந்து கட்டி எழுப்புவோம் என்று சிங்கள மக்களுக்குக் கூறுவதாகும். இது சரிதான், ஆனால் அவர்களை ஒன்று சேரச்சொல்லும் பாங்கில், எங்களை அழிக்கத் துணை போனவர்கள்தான் இன்று போர்க்குற்றங்கள் என்று சொல்லி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்கப் பார்க்கிறார்கள். இவர்க ளுடைய சதி வலையில் சிக்காமல் வாருங்கள் ஒற்றுமையாகுவோம் என்று கூறியிருக்கின்றார். போர்க்குற்றங்களின் விசாரணையை வெறுமனே ஒரு சானக்கிய தந்திரமாக உருவகித்தது மிக வும் துரதிஷ்டமான வார்த்தைகளாகும்.
COG இந்நிதிக் E-5-D
அப்போ சிங்கள மக்கள் எம்முடன் ஒற்றுமையானால் நாம் போர்க்குற்றங் களைப் பற்றிப் பேசாது விடுவோமா?
அரசியலில் நிரந்தர நண்பரு மில்லை, நிரந்தர எதிரியுமில்லை என் பதை திரு பூஜீதரன் அவர்கள் அறிந்தி ருக்க வேண்டும் நாம் உட்பட எல்லோ ருக்குமே அவரவர்களுடைய சொந்த நலன்களும் இலக்குகளும் உண்டு இந்த நலன்களுடனும் இலக்குகளுடனும் trafs, initial Human dignity) a sis) அடிப்படை விழுமியத்தினை நிலை நிறுத்துவதை இணைக்கும் முகமாகத் தான் மனித உரிமைகள் பேணப்படு கின்றன. எனவே, எந்தக் கட்டத்திலும் அக்கொள்கைகளில் உறுதியாகப் பற்றிப் பிடித்து நிற்கும் அரசியலைக் கொண்டுபோகும்போது, இந்த நலன் கள் இருக்கத்தக்கனவாகத்தான் மக்களுடைய நலன்களும் பேணப்படக் ஈ.டி யதாக ஏற்படுகின்றது எத்த னையோ குறைகள் இருந்தாலும்கூட எங்காவது ஒரு அநீதி நடக்கும்பொழுது மேற்கு நாடுகளை நோக்கி நாம் இடும் சுக்குரலுக்கு அவை ஏதோவொரு முறையில் எதிர்வினையாற்றுவதும் அதனாலேதான். தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட யுத்தத்தில் சர்வதேச சமூகம் எமக்காதரவாகச் செயற் படாததற்கு விடுதலைப் புலிகளின் இராணுவ அரசியலும் ஒரு முக்கிய கார னம் என்பதை நாம் உணரவேண்டும்.
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் அவர்களும் தனது முதல் உரையில் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்திருக்கின்றார். இங்கு திரு. சம்பந்தன் அவர்களினதும் திரு. பூரீதரனினதும் உரைகளைக் கேட்கும்

போது பழைய ஞாபகங்கள் வரு கின்றன. 1977ம் ஆண்டு தேர்தலின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியானது "வாக்குகளைப் போடுங்கள். தமிழ் ஈழத்தை இப்போதே பிரகடனம் செய்வோம்' என்ற வகையில் உணர்ச்சி மிகுந்த பிரச்சாரங்க 3 எா மேற் கொண்டது. வாக்குகள் போடப்பட்ட வீச்சில் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாகவும் அமர்ந்தது. அதற்குப் பின்பு தமிழ் ஈழத்தைப் பற்றி ஒரு கதையுமில்லை. 1981ம் ஆண்டு ' மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்று ஏதோவொரு கேலிக்கூத்தை அதிகாரப் பகிர்வென்று சொல்லி ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா தந்தபோது அதை ஏற்றுக்கொண்டு அதற்கான தேர்தல் களில் பங்குகொள்ள பூனைக்குட்டியாக வந்தார்கள் கூட்டணியினர். இவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத் தடுத்த வர்கள் விடுதலைப் புலியினர். அன்று
தொடங்கி இன்று வன் ர இதே கதைதானோ,
தமிழர் பிரதிநிதித்துவத்திற்கு உங்கள் வாக்குகளைப் போடுங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்று வருகின்றோம் என்று கூறி, சென்ற பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்கு வேட்டையாடினார்கள் or sist வார்த்தைகள் காற்றோடு போகு முன் னரேயே இதோ சிங்கள அரசியல் வாதிகளின் அடிவருடத் தொடங்கி விட்டார்கள். சிங்களக் கட்சிகளுடன் பொது நிலைப்பாடுகளை இனம் க்ண்டு {3}ặffhääăf=1} (engilgirlg (111. C{1111111011 Tound) என்பது அவசியந்தான். ஆனால் இது அதுவல்ல. இன்று இவர்களின் இந்த அரசியல் போக்கினைத் தடுக்க யார் வரப்போகிறார்கள்?

Page 6
ஓவியங்கன்ை ந்ேதாதவர்கள் எவருமேயில்லை. இவை எமது வாழ்வியலோடு
பின்னிப் பிண்ைந்தவை இரேகைகளும் வர்ணக் குழைவுகளும் கோடுகளாலான ஐய
வெளிப்பாடும் எமது பிந்தையுள் பலவகையான மாற்றங்களை ஏற்படுத்த வல்லன. இலங்கையின் பிரபலமான திறந்தவெளி ஓவியக் கண்காட்சியும் விற்பனையுமான
ாயால் கண்காட்சி கொழும்பு - ல்ே உள்ள ஆனந்த குமாரசுவாமி மாவத்தையின் தேசிய கலாபவனத்துக்கு எதிரில் நடைபாதையில் கடந்த மாதம் நடைபெற்றது. இதன்
சிறப்பம்சம் என்னவென்றால் வருடத்தில் ஒரே ஒருநாள் மட்டுமே இக் கண்காட்சி
 
 
 
 
 

ஒவியர்கள் மற்றும் சிற்பிகள் தங்களின் ஆக் இ கத் திறனை வெளிப்படுத்தும் முக்கிய தளமாக ஜி கலாபொல திகழ்கின்றது. இது அவர்கள் உறுதி தி யான வாடிக்கையாளர் தளத்தை கட்டி யெழுப்ப மாத்திரமல்லாது கலையை ஒரு வருமானமுள்ள தொழிற்சார் தொழிலாகவும் தொடர ஊக்குவிக்கின்றது. பல கலாபொல 濰 கலைஞர்கள் வெற்றிகரமாக தங்களின் படைப் : புக்களை சர்வதேச அரங்கிற்கும் எடுத்துச் சென் றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இசை பாடல், கேளிக்கை நிறைந்த ஒரு சூழலில் 250 இற்கும் இ அதிகமான ஒவியர்கள் மற்றும் சிற்பிகள் தங் களின் ஆக்கத்திறனை வளர்ந்துவரும் இலங்கை மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் மத்தி யில் இவ்வருடம் தமது படைப்புக்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இங்கு விற்பனை யான ஒவியங்கள் 500 ரூபா தொடக்கம் 100,000 த் ரூபா வரை விற்பனையானது என்பது குறிப் : பிடத்தக்கது.
கண்காட்சியில் தமது படைப்புக்களை காட்சிப்படுத்தியிருந்த கலைஞர்களுடன் உரை பாடினோம். 。
பிலியந்தன்லயைச் சேர்ந்த தில்ருக்ஷியை சந்தித்தோம். எண்ணெய் வர்ணங்களைப் பயன்படுத்தி வரையப்பட்ட பெண் பிரதிமை ஒவியங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார். ' தான் வரைந்த ஒவியம் ஒன்றை 45000 ரூபா ே வுக்கு விற்ற திருப்தியில் அந்த ஓவியங்களை எமக்குக் காட்டி மகிழ்ந்தார். இங்கு பல : வாறான ஒவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டி ருந்தன: சிங்கள ஜாதகக் கதைகள், பெண்களின் பலதரப்பட்ட நளினங்கள், விலங்குகளின் அசைவுகள், நிலக்காட்சி ஒவியங்கள் மக்களு டைய வாழ்க்கை முறைகள், உருச்சிதைவு ஓவி பங்கள், நவீன ஓவியங்கள், சிற்ப அமைப் : புக்கள், துணி ஓவியங்கள், தையல்கள் என் பல :
இந்த்ஜிக் 1505-10

Page 7
படைத்தன.
ணந்துறையை ச் சேர்ந்த லசந்த ரஞ்சன் ஓவியத்துறையில் நன்கு பண்பட்ட ஒரு மனிதர் ஏறக் குறைய 35 வருடகாலமாக விளம் பிரத்துறையோடு இணைந்து ஒவிய Trafi பணியாற்றியவர். இந்தக் கலா (i. ஓவியக்கண்காட்சியில் ஏழு தடவை பங்குபற்றியுள்ளார். இப் போது என்க்கு வயது போய் விட் டது. தனித்து இதன்ை செய்யக்கூடிய இவாறு இல்லை. ஏனைய வருடங் களை விட இந்த முறை விற்பனை குறைவாக இருக்கின்றது. இலாபம் ஒரு அளவு இருக்கின்றது. விற்பனை தான் இல்லை என தனது மனக் குறையை வெளிப்படுத்தினார்.
"PUFF ஆனால் ஏனோ இம்முறை கலா பொவ பெரிதாக சோபிக்கவில்லை. கொள்வனவாளர்களின் வருகையும் வெகுவாகக் குறைந்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.
AFGJIT (GL I FTG 5-TFITL "Fluff?Fl: 53 வருடங்களாக பங்குபற்றி வருகின்ற பிரசன்ன உபாவி ஏறக்குறைய 21 வருடமாக சித்திரம் வரைந்து கொண்டிருக்கிறேன். இதை நான் ஒரு தொழிலாகவே செய்து கொண் டிக்கிறேன். வழமையாக கலா பொல ஓவியக்கண்காட்சி ஜனவரி மாதத்தில் நடக்கும். இவ்வருடம் ஒரு மாதம் பிந்திவிட்டது. இதனால் தானோ என்னவோ கனக்கூட்டம் அதிகமாக இல்லை. ஜனவரி மாதம் வைத்திருந்தால் அதிகமானோரை
எதிர்பார்த்திருக்கலாம் என்று தனது
விசனத்தைத் தெரிவித்தார்.
5 i 5-05-10
தனது ஒவியங்களைக் காட்சிப்
படுத்தியிருந்த சாந்தனி ஜெயவர்த் தனவுடன் உரையாடினோம். விற்
பனை, பார்வையாளர் எல்லாம் குறைந்த அளவிலேயே கானப்படு கின்றது. இலங்கையின் போருள் தாரம் வீழ்ச்சியடைவதே இதற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காரணம் என நினைக்கின்றேன். இன்று ஆண்க ஞ ம் பெண்களும் சரிசமமாக போட்டி போட்டு எதனையும் செய் கின்றனர். பெண்களைப் பொறுத்த வரை நாங்கள் வீட்டு வேலைகளை யும் செய்ய வேண்டும். ஒவியம் எனும்போது அதனோடேயே இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு இத்துறையிலும் ஈடுபட்டு வருவதால் அது தடையாக இருக்கின் றது. படங்களைப் பார்த்தே நான் ஒவியம் வரைவேன். எங்களைப் பொறுத்தவரை கலாபொல என்பது மிகப்பெரிய உதவி லயனல் வென்ற் மண்டபத்துக்கு எல்லாம் அதிக செலவாகும் 3 நாட்களுக்கு 30,000
இந்திக் 1805-10
விடயம்தான். எனது இரண்டு ஒவி
"எடுப்பார்கள் என்ன கொஞ்சம் கஷ்டப்பட வேண் டும். அதுமட்டுமல்ல aேnW35 ஒரு துண்டு 400 ரூபா 500 ரூபா வருகின் றது. ஒயில் டியூப் ஒன்று 30, 400 என்று வருகின்றது. அதோடு நேரத்தை செலவழித்து கஷ்டப்பட்டு செய்யிறம். இருந்தும் பலனில்லை. காரணம் கேள்வி குறைவு. இங்கு அதிக விலை கூறமுடியாது. என்னு டைய பெயின்ரிங் 4000, 5000 ,000 ரூபா எனப் போகின்றது. இங்கு போட்டி அதிகம் அப்படி இருக்கும் போது இரண்டு மூன்று ஒவியங் ளை விற்பது என்பதே பெரிய
பங்கள் விற்பனையாகிவிட்ட்ன்: கலாபொலவைப் பொறுத்தவரை யில் ஒரு பகுதிக்கு 500 ரூபா செலுத்து வோம். அதில் எந்த நஷ்டமு:

Page 8
இல்லை.ஆனால் கொஞ்சம் கஷ்டப்
படவேண்டும் என்றார். அவரு டைய முகத்தில் ஏக்கமும் கஷ்டமும் ஒன்றாக பிரதிபலித்தது.
இக்கண்காட்சியை ஏற்பாடு செய்த ஜோன் கீல் நிறுவனத்தின் தலைவர் சட்ரிக் டி சில்வாவை சந் தித்தபோது கலையை ஊக்குவித் தல் கலைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கல் இதுவே எங்களது வேலைத்திட்டங்கள் ஆகும் நிறைய கண்காட்சிகள்ை செய்திருக்கின்
றோம் அவற்றில் கலாபொலவும்
ஒன்று பதினேழு வருடமாக இதன்ை நடத்துகின்றோம். யார் வேண்டுமானாலும் வந்து தங்களது திறமைகளைக் காட்டலாம். வட கிழக்கை பொறுத்தவரையில் அவர் கள் அதிகளவில் பங்குபற்றுவ
இக்கண்காட்சியை வேறு இடங்களி லும் நடத்துவது. கண்டி காலி போன்ற இட்ங்களில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். ஏன்ைபவர் கள் இதனை வந்து பார்த்து அவர்
தில்லை. எங்களது அடுத்த நோக்கம்
களுடைய மாகாணங்களில் இதனை எப்படி நடத்தலாம் என ஒரு ஆலோ சனையைப் பெறலாம் என்றார்.
ஆனால் எவருமே கந்தகா କର୍ତା நடைபெற்றகசப்ான் :ளர் வுகளையோ, இனமுரண்பாடுக ள்ள்யோ, அதற்குரிய சரியான தீர்வு களையோ ஒவியங்களாகப் படைக் கவில்லை என்பது வேதனையான விடயமே. மாறாக யுத்தத்தின் போதான இராணுவ வெற்றிகளை பிரதிபலிப்பதான் பல ஓவியக் கண் காட்சிகளே அதிகமாக இருந்தது. ஜனாதிபதியின் பிரதிமை ஒவியங்க ளையும் காட்சிப்படுத்தியிருக்க வா.
இக் கண்காட்சியில் மற்று மொரு சிறப்பம்சத்தையும் குறிப் பிட வேண்டும். தமிழ் மாணவன் ஒருவரும் இக்கண்காட்சியில் பங்கு பற்றியிருந்தார். வழமையாக நடை பெறும் இக்கண்காட்சிகளில் தமிழ் ஓவியர்கள் பங்குபற்றுவது மிகவும் குன்றETக இருந்தது. கடந்த காலங்க ளில் நாட்டில் இடம்பெற்று வந்த புத்த சூழ்நிலையும் ஒரு காரணம் எனலாம். ஆனாலும் வடக்கு கிழக் கைச் சேர்ந்தவர்களெவரும் இது வரை பங்குபற்றியதில்லை.ஆனால் இம்முறை இங்கு பங்குப்ற்றிய யாழ் பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் கற்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரி புெரையாளராக இருக்கும் ரமேஸ் L7 GTIGT SY " " DLGär உரையாடினோம்: வடக்கு கிழக்கு சம்மந்தப்பட்ட
இருந்தும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்காட்சி ஒவியங்களை தமிழர்க ஞடைய பாணியில் வரைந்து இங்கு சிங்கள மக்கள் மத்தியில் வெளிப் படுத்தியிருக்கின்றேன். சிங்கள மக்க ஞடைய பாணி, ஸ்ரைல் எல்லாம் வித்தியாசமானவை. அது அவர்களு டைய பாரம்பரியத்தை வெளிப் படுத்துவதாக அமைகின்றது. தமிழ் மக்களுக்கு ஒவியம் சம்பந்தமான விடயங்களில் அதிக தொடர்பு இல்லை. அதற்கு ஒரு வழியை ஏற் படுத்திக்கொடுக்க வேண்டும். கிழக் கில் சென்ற வருடம் ஒரு கண்காட் சியை செய்தோம். கலைக்குரிய மதிப்பு குறைவாக இருக்கின்றது. இனி அவர்களை பங்குபற்ற வைத்து நம்மட திறமை களை நாங்கள் அதற்கடாக வெளிப் படுத்த வேண்டும். இந்த முறை நாங்கள் வந்ததால் அடுத்த முறை நான் அவர்களுக்கு இதைப்பற்றிய
மக்களிடம்
ஒரு அறிமுகத்தைக் கொடுத்து ஏனைய தமிழ் கலைஞர்களையும் இக்கண்காட்சிக்கு அறிமுகப்படுத்தி வாய்ப்பளிக்கலாம் என்று இருக்கின் றேன் என்றார்.
அதுமட்டுமல்லாது தமிழர்களு டைய எதிர்பார்ப்புக்கள், அவர்களு டைய வேதனைகள், கடந்த கால கசப்பான உணர்வுகளை ஒவியங்க ளூடாக படைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இதுவரை காலமும் யுத்த சூழ்நிலைக்குள் அகப்பட்டிருந்த தமிழ் ஓவியக் கலை ஞர்கள் இனியாவது வெளியுலகுக்கு வந்து தமது திறமைகளையும் தனித்து வத்தையும் வர்ணங்களினூடாக வெளிக்காட்ட வேண்டும் செய்வார்
ենIIIT ''

Page 9
நம்மிடம் புகைப்படங்கள் நிறைய இருக்கும். ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு சூழ் நிலையில் எடுத்திருப்போம். அந்த புகைப்படங்கள்ை பெயரிட்டு பொருத்தமான பாடல்கள் சேர்த்து டிவிடியாக மாற்றி வைத்துக்கொண் டால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுபோல் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் நண்பர்கள் இந்த சொப்ட்வேயா பயன்படுத்தி புகைப் படங்களை டிவிடி ஆல்பமாக மாற்றிக்கொடுக்கலாம். இந்த OTTSLLEL SLSL ML LL Y LLLTTS LLTS TTL TTT ளவு, இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை பதி விறக்கி நமது கம்பியூட்டரில் இன்ஸ் டோல் செய்து ஒப்பின் செய்யவும்.
உங்க ளு க்கு கீழ்க் கண்ட விண்டோ ஒப்பின் ஆகும். இதில் உங்கள் புகைப்படம் இருக்கும் டிரைவை தேர்வுசெய்ததும் மேல் புறம் அனைத்து புகைப்படங்களும் தெரியவரும்.
| En ĝian KE E Ka E Fa... " I Am Kera e Berges Li la mil minn A.
-
இப்போது கீழ்ப்புறம் புதிய அல்பம் ஒன்றை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்,
Ħin Ihi Lura
॥
L. )
புதிய அல்பத்திற்கு பொருத்த மான் பெயர் வைத்து ஒகே தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பின் ஆகும். இப்போது Album Photo என்பதனை தேர்வு செய்து உங்கள் புகைப்படங்களை ADD
செய்து கொள்ளவும்.
: '
T o pra Es LaI
EEEEEEl
■匾黜匾齡。
புகைப்படங்களை தேர்வு செய்து விட்டோம் இப்போது அதற்கு தேவையான பாடல்களை சேர்க்க
Gasif T LIT Transition & Music கிளிக் செய்யவும் உங்களுக்கு கீழ்க்கண்ட விண்டோ ஒப்பின் ஆகும். இதில் உள்ள ADD கிளிக் செய்து உங்கள் விருப்பமான பாடலை தேர்வு செய்யுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலருக்கு பாடல் பிடிக்கும். சில ருக்கு இசை மட்டும் பிடிக்கும். சில ருக்கு பாடலில் சில வரிகள் பிடிக் கும். உங்கள் விருப்பம் எதுவேண்டு மானாலும் இதில் உள்ள டிரிம் கிளிக் செய்து தேவையான பகுதியை மட்டும் தேர்வு செய்யலாம்.
LLL SMMS LSLSLSLSSSLSSSSSASL eeiSA SA SA A A A i SeH Su ASAS uu S Y S LLLLS
Trian salactad Audio File
15 - 1,1 -4
| = =ाg" = मािs =
Y S Y S L L SS S DD D Sq q q S S S S S S S
- أسسها الاقة :
இப்போது வலதுபுறம் அல்பம் செட்டிங்ஸ் இருக்கும். அதில் உள்ள அளவுகளை தேவையானபடி செட் செய்துகொள்ளுங்கள், கீழே உள்ள விண்டோவினைப் பாருங்கள்.
Trendalin || 7 ||
TE ed == His E-T trait into thin isan :
R7 Feren
அதைப்போலவே ஒரு படத்திற் கும் இன்னும் ஒரு படத்திற்கும் இடையில் எபெக்ட்களை சேர்க்க லாம். அதனையும் நமது விருப்பப் படி சேர்க்கலாம். இல்லை அதன் விருப்பத்திற்கு விட்டுவிடலாம். நமது விருப்பப்படி சேர்ப்பதானால் எபெக்ட்டை தேர்வு செய்து இரண்டு படங்க ளு க் கு இ ன டயி ல் இழுத்துவந்து விடவேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து அல்பம் தீம், இதில் வேண்டிய மோடலை தேர்வு செய்யலாம். அதைப் போலவே ஆரம்பிக்கும் போதும் முடியும் போதும் வேண்டிய வார்த்தைகளை இதில் சேர்க்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கடைசியாக ஆல்பம் Preview. இதை கிளிக் செய்து நாம் நம்முடைய படத்தை Preview பார்த்துக்கொள்ள லாம். மாற்றங்கள் செய்யவேண்டு மானால் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினைப் பாருங்
茜昏。
புகைப்படங்கள் ரெடி இப் போது மீண்டும் மேலே வாருங்கள்.

Page 10
இதுவரையில் நாம் 1.0rganize Ph0108 தான் பார்த்தோம். இப் (3LITg 2. Choose. Menus L 733, லாம். அதை கிளிக் செய்ததும் உங்க ஞக்குக் கீழ்க்கண்ட விண்டோ ஒப்பின் ஆகும்.
தேவையான மெனுவினை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதைப் போலவே நாம் விரும்பிய புகைப் படத்தையும் பக்ரவுண்ட் டாக வைத்துக்கொள்ளலாம். இனி மூன் றாவதாக உள்ள Bum Dis கிளிக் செய்யுங்கள். அதில் உங்களுக்கு வீடியோ எந்த போர்மட்டில் வேண்டுமோ அந்த போர்மட்டை கிளிக் செய்யுங்கள்.
تنقیقت
ாாாயா
III iiiiiiiiiiiiiu Fili
Tilla||H. E. Hii niini
Etimulaine Engläsnittelula Minumai neutrittentale una R
இப்போது கீழே செட்டிங்ஸ் இருக்கும். தேவையான செட்டிங் குகளை அமைத்துக்கொள்ளுங்கள்.
SDSDSDDDS D LSLSDSDSSZ SLSueS YLLLLLL LLTLSS S
-— SL K S S S S S S S S S 도
muslim Mime -
도고마
gwog, Lurrey, Bum now 5,655, செய்து உங்கள் டிவிடியை தயார் செய்து கொள்ளுங்கள். இனி நீங்களே உங்கள் புகைப்படங்களில் டிவிடி அல்பம் சுலபமாக தயாரிப் Lffäröir GSI)SüILIT.
நிற்கு பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவ தும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங் களில் செல்லும்போது கண்டிப் பாக செல்பேசி தொடர்புகை தவிர்ப்பதும், அதிகமாக சூடா கும் வரை பேசுவதை தவிர்ப் பதும், செல்பேசி பயன்படுத்து பவருக்கு மிகவும் பாதுகாப் பானதாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூரியன் தொடர்பான புதிய படங்களை நாசா விண்வெளி ஆய்வு  ைம ப ம் அண்மை யில் வெளி பிட்டுள்ளது. அதி உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கமராக் களினால் குறித்த படங்கள் எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி றது. சூரியனில் பல்வேறு வெடிப் புக்கள் இடம்பெற்று வருவதாகவும் வாயு வெளியேற்றம் ஏற்பட்டு வரு வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் பயன் படுத்தி சூரிய சக்தி மற்றும் சூரிய
-
குடும்பம் பற்றிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என நான்பா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சோலர் டைனமிக் ஒப்சர் வேர்ட்டிவ் எனப்படும் விசேட கமராவைக் கொண்டு சூரியனின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து வருடங்களுக்கு இந்த கமரா படங்களை விநியோகிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது குறித்த கமரா மிகவும் துல்லியமான் படங்களை பல கோணங்களிலிருந்து எடுத்துள்ள தாகத் ಇಂದಿರಾ
it

Page 11

தமிழ் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்த துரீதரின் இயக்கத்தில் "சித்திராவயா பிலிம்ஸ்' வெளியீடாக வந்தது வெண்ணிற ஆடை என்ற திரைப் படம். நூதரின் இப்படத்தில் ஜெய லலிதா கதாநாயகியாக அறிமுக மாகி ரசிகர்களிடையே மிகவும் பிர பலமானார். 1965 இல் வெளியான வெண்ணிற ஆடைநூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஜெயராம்-சந்தியா தம்பதி பருக்கு ஜெயலலிதா மகளாகப் பிறந் தார் ஜெயலலிதாவுக்கு ஒரு சகோ தரன் இருந்தார். அவர் பெயர் ஜெய குமார் ஜெயலலிதாவின் அம்மா வின் பெயர் வேதா. இவர் திரைப் படங்களில் நடிக்க வந்தபோது சந்தியா என பெயர் மாறியது.
முதல் படமான வெண்ணிற ஆடையின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயலலிதா ஒப்பந்தமாகி 1965 இல் வெளியான் இரண்டாவது படம் "ஆயிரத்தில் ஒருவன். பந்துலு பிக் சர்ஸ் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம். ஜி. ஆர் - ஜெயலலிதா ஜோடி பாக நடித்தனர். இது ஜெயலலிதா வுக்கு மிகப்பெரிய நட்சத்திர அந் தஸ்த்தை வழங்கியது. இதனைத் தொடர்ந்து தேவர் பிலிம்ஸ் கன்னித் தாய் படத்திலும் எம். ஜி. ஆருக்கு ஜோடியாக நடித்தார். அதே ஆண் டில் நன்னகர் தவியா' என்ற
ஒதுக் LL-II-II
கன்னடப் படத்திலும் நடித்தார். ஜெயலலிதா வுக்குத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடப் பட வாய்ப்புக்கள் குவிந்தன. 1960 ஆம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதாவின் அரங்கேற்றம் மயிலை ரசிக ரஞ்சனி சபாவில் இடம்பெற்றது. இதற்குத் தலைமை தாங்கிய சிவாஜி கனே சன் இந்தப் பொண்ணு சீக்கிரமே நடிகையாகி, நம்ம தமிழ்ப்படவுல கில் பெரிய ஸ்டாராகி முன்னுக்கு வரவேண்டும் என்பதே என் ஆசை என்று வாழ்த்தினார். அவரது வாழ்த் துப் போலவே ஜெயலலிதாவின் வாழ்விலும் நடந்தது. கதாநாயகி பாகி நட்சத்திர அந்தஸ்த்தையும் பெற்று முன்னேறிய ஜெயலலிதா, நடிகர் திவகத்தின் மகளாக ஜெமினி பிக்சர்ஸ் சுந்தரம் பிள்ளையில் நடித்தார்.
臀凸市亡L厅茂
1966ம் ஆண்டைப் பொறுத்த வரை ஜெயலலிதா விற்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. அவ ருக்கு திரைப்பட வாய்ப்புக்கள் பெருகின.தேவர்பிலிம்ஸ் முகராசி, தனிப்பிறவி பி.எஸ்.வி பிக்சர்ஸ் யார் நீர' ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் கும ரிப் பெண், சரவணா பிலிம்ஸ் சந்தி ரோதயம், ஏ.வி.எம் மேஜர் சந்திர காந்த்', 'மணிமகுடம், கெளரிகல் பாணம் ஆகிய தமிழ்ப்படங்களும், "பதுருவ தாரி என்ற கன்னடப்பட மும், கூடாச்சாரி 116, "ஆமே எவரு', 'ஆஸ்த்திபருலு ஆகிய

Page 12
தெலுங்குப் படமும் வெளிவந்தன.
சிவாஜி, எம். ஜி. ஆர் .
எஸ்.எஸ்.ஆர் ஜெய்சங்கர் என அன் றைய பிரபல நடிகர்களோடு ஜெயல விதா சேர்ந்து நடித்தார் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய படம் மேஜர் சந்திரகாந்த். இவரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படமும் இதுதான். 1967ம் ஆண்டு இவருக்கு ஒர் ஏற்றமிக்க ஆண்டாக அமைந்தது. தாய்க்குத் தலைமகன், கந்தன் கருனை, மக ராசி, மாடிவீட்டு மாப்பிள்ளை,துரச கட்டளை, காவல்காரன், நான், ராஜாவிட்டுப்பிள்ளை ஆகிய எட்டுப் படங்களிலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்தார். இவற்றில் தாய்க்குத் தலைமகன், மகராசி, கந்தன் கருணை, காவல்காரன் ஆகிய ஐந்து படங்களும் மகத்தான வெற்றிப்படங்கள். நான் வெள்ளி விழா கொண்டாடியது.
ஜெயலலிதா வின் அழகு, கவர்ச்சி, நடிப்புத்திறன், வசன
வெற்றிக்குக் காரணமாக அமைந் தன. மாடி வீட்டு மாப்பிள்ளை படத்தில்தான் ஜெயலலிதா முதலும் கடைசியுமாக தனது தாய் சந்தியா வோடு சேர்ந்து நடித்திருந்தார். எம்.ஜி.ஆரும், வைஜயந்திமாலா வும் சேர்ந்து நடித்த "பாக்தாத் திருடன் படத்தில் சந்தியா, TS பாலையாவுடன் இணைந்து நடித்தி ருந்தார்.
1968ம் ஆண்டுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் என நடித்த ஜெயலலிதா 1969ம் ஆண்டு இஸ் எத் என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து மேலும் தனது அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்டார். இவை தவிர அடிமைப் பெண், நம்நாடு, தெய்வ மகன், குருதட்சனை ஆகிய படங்க ளூம் வெளிவந்தன. எம்.ஜி.ஆர் இயக்கிய 'அடிமைப்பெண் 25 வாரங்கள் ஒடி வெள்ளிவிழாக் கொண்டாடியது. இதில் ஜெயல விதா இரட்ட்ைவேடத்தில் நடித்த தோடு அம்மா என்றால் அன்பு என்ற பாடலையும் பாடினார்.
1970 இல் 'என் அண்ணன் தேடிவந்த மாப்பிள்ளை', "எங்கள் தங்கம் ஆகிய படங்கள் எம். ஜி. ஆரடன் ஜோடியாக நடித்து வெளி வந்த படங்கள். இவை மூன்றும் இவ ருக்கு வெற்றிப்படங்களாக அமைந் தன. மாட்டுக்காரவேலன் வெள்ளி விழாக் கொண்டாடியது. இதனைத் தொடர்ந்து எங்க மாமா, எங்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்தோ வந்தான், பாதுகாப்பு என் பன வெளிவந்தன. இதில் சிவாஜி கணேசனின் ஜோடியாக நடித்தார்.
I FI எம்.ஜி.ஆர்
இல் ஜெயலலிதா
ணைந்து நடித்த படங் ே
கள் குமரிக் கோட்டம், நீரும் நெருப் இ
பும், ஒரு தாய்மக்கள் ஆகியன. இதில் நீரும் நெருப்பும், குமரிக்கோட்டம் நூறு நாட்கள் ஓடின. இதேபோல் சிவாஜியின் 150வது படமான சவாலே சமாளி படத்தில் சிவாஜி யின் ஜோடியாக நடித்தார். இது தமி ழகமெங்கும் நூறு நான்ௗத் தாண்டி ஒடியது. பிரபல இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய முதல் புராணப்படம் ஆதிபராசக்தி, ஜெயலலிதாவின் திரையுலக வர லாற்றில் இது நான்காவது வெள்ளி விழாப்படம்.
1972 இல் நீதி, ராஜா, பட்டிக் காடா பட்டனமா, ராமன் தேடிய சீதை, அன்னமிட்டகை, சக்திவீலை என்பன வெளிவந்தன. 1971 இல் புகழேணியில் இருந்த ஜெயலலிதா வுக்கு மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது அவரது அன்னை சந்தி பாவின் மரனம்
எம்.ஜி.ஆர் - ஜெய லிதா இணைந்து நடித்த மொத்த படங்க ளின் எண்ணிக்கை இருபத்தியெட்டு, 1973 இல் "படிக்காட்டுப் பொன் னையா என்ற படத்தில் மட்டுமே இணைந்து நடித்திருந்தனர். 1975 இல் பாட்டும்பரதமும், அவன்தான் மனி
1-IF-II
త్రొ தன், யாருக்கும் வெட்கமில்லை ஆகிய படங்கள் வெளிவந்தன.
1982 இல் இந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தில் சேரவி ரும்பிய ஜெயலலிதா, தமிழக முதல் வர் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசி உறுப்பினரானார். 1985 இல் அ.இ.அ.தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப் பட்டார். 1987 டிசம்பர் 24ம் திகதி முதல்வர் எம்.ஜி. ஆர்காலமானார். இது ஜெயலலிதாவுக்கு பேரிடியாக அமைந்தது. அரசியலில் ஈடுபாடு ஏற்படுத்திக் கொண்ட ஜெயலலிதா தமிழக முதல்வராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பின்னாட்களில் மாறி மாறி தனது ஆசனத்தை மாற்றிக் கொள்ள நேர்ந்தது. தற் போது அவர் எதிர்கட்சித் தலைவி பாக தனது அரசியல் பணியில் இருக் கிறார்.

Page 13
二 警 ԼԵՈ III
GİTGAUTI
 

மக்களிடையே ஒரு அபூர்வமான் பழக்கம் இருக்கிறது. அதாவது மற்ற வேனைவிடதான் கெட்டிக்காரன் என்று நிரூபிக்க முனைவது எந்த ஒரு அதுப எடுத்துக்கொண்டாலும் இந்த இ ஆவல் முன்னணியில் நிற்கின்றது.
உதாரணமாக, யாராவது ஒருவர் தான் நேரில் கண்ட ஒரு விதி விபத்தைப் பற்றி கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் பேசி முடித்த மறு கணமே இன்னொருவர், இப்போ அவர்கள் கேட்டதை விட மிக மோசமான விபத்தொன்றைப் பற்றி விபரிக்க ஆரம்பித்து விடுவார். இவர் கூறியதைப் பார்த்த இன்னொரு வர் இவையிரண்டையும் விட வித்தியா சமான இன்னொரு அநுபவத்தை சுவாரசியமாகக் கூறுவார். முதலாவ தாக தான் கண்ட விபத்தைப் பற்றிக் கூறியவர் ஏன் தான் இந்த விடயத்தைக் கூறினோம் என்று அங்கலாய்க்க ஆரம் பித்து விடுவார்.
முதலாவதாகக் கறியவர் என்ன நோக்கத்துக்காக அந்த விபத்தைப் பற்றிக் கூறினார் என்பதைப் பற்றி எந்தவித உணர்வு மேயில்லாமல், இரண்டாமவர் பேசத் தொடங்கி விடுவார். இதென்ன விபத்து நான் ஒரு விபத்தைப் பார்த்தேனே, கேட் டால் அசந்து போவீர்கள் என்ற அடை மொழியுடன் மற்றவர் பேச ஆரம்பிப் பார் இந்த மனோபாவம் உண்மையா னால் படிப்பில் கூட இது நடைபெற வேண்டும். ஒருவர் தான் மற்றவரை விடக் கெட்டிக்காரன் என்று காட்டு வதற்காக, நன்றாகப் படித்து தனது திறமையை வெளிப்படுத்த முனைவ தால் கெட்டித்தனம் வாய்ந்த ஒரு
சமுதாயம் விரைவில் உருவாகிவிடும் என நாம் எண்ணினால் அது தப்புக் கணக்கு ஏனென்றால் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுவது திறமைகள் அல்ல. இரவல் கெட்டித்தனம்.
நான் மற்றவன்ைவிடக் கெட்டிக்
காரனாக வரவேண்டும் என்ற வாஞ் சையினால் இல்லாமல் நான் மற்ற வனைவிடக் கெட்டிக்காரன் அல்லது விஷயம் தெரிந்தவன் என்று காட்டிக் கொள்ளவேண்டும் என்ற வேட்கை தான், இப்படிப்பட்ட நடத்தைக்குக் காரணம். இப்படியான ஒரு கூட்டத் தில் இருப்பவர்கள் எவருமே எதை புமே கற்றுக்கொள்ளப் போவ தில்லை. ஏனென்றால் ஒருவர் கூறு வதை மற்றவர் அவதானிப்பதே யில்லை. ஒருவர் பேசும்போது மற்ற வரின் நோக்கமெல்லாம் அவர் கூறு வதைவிட மேலான ஒரு விடயத்தை, தான் கூறிவிடவேண்டும் என்பது தான். இதனால் ஒருவர் கூறுவதை மற்றவர் செவிமடுக்க வேண்டும் என்ற கலாச்சாரம் இக்கூட்டத்தில் இருக்க மாட்டாது. இதற்குக் காரணம் என்ன?
மற்றவனைவிட நான் கெட்டிக் காரன் என்று காண்பிக்க வேண்டும் என்ற தேவை, ஒருவர் தன்னன்ப்பற்றி தாழ்வான் ஒரு அபிப்பிராயம் வைத்தி ருக்கும் போதுதான் ஏற்படுகின்றது. ஒருவர் தான் குள்ளமானவர் என்று கவலைப்படுவாரானால் குதி உயர்ந்த பாதணி ஒன்று அவசியமாகின்றது. ஒருவர் தனது மேனியின் நிறம் குறித்துக் கவலைப்படுவாரானால் நல்ல நிறமானமேனி உள்ளவர்களைப் பற்றிய குறைகளைக் கண்டுபிடிக்க
வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
குற்றும் |1:-լե- 1] 炒

Page 14
ஒருவர்தாள் படித்த பாடசாலையைக் குறித்து அதிருப்தி கொண்டிருந்தால் பிரபல்யமான பாடசாலைகளின் தரக் துறை வான் பண்புகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்படு கின்றது. எனவே ஒருவர் தான் மற்றவரைவிட உயர்ந்த வர் என்று காட்டிக் கொள்ள வேண்டு மாயிருந்தால் மற்றவர்களின் குறை களைப் பற்றிய ஆராய்ச்சியில் நிச்சயம் ஈடுபடத்தான் வேண்டும். ஆனால் இது உண்மையான உயர்வைத் தருமா என்பது ஒரு கேள்விக்குறிதான்.
。 இக்
இந்த மனநோய்க்கு மருந்து ஒரு சிந்தனை மாற்றம்தான். அதாவது உலு கில் நாம் காணும் மனிதர்கள் அனைவ ருமே கெட்டிக்காரர்கள்தான். ஒள் வொருவரிடமும் ஒவ்வொரு வகை யான் திறமைகள் உண்டு. சுவாரசிய மான அநுபவங்கள் உண்டு. அதிலும் விசேஷமாக ஒருவர் தன்னிடமுள்ள திறமை என்ன என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபடவேண்டியது மிகவும் அவசியம் பொதுவாக மற்றவர்கள் எதையாவது திறம்படச் செய்துவிட் டால் அதே திறமையைத் தன்னிடமும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என் றும் சிலர் முயற்சி செய்வதுண்டு. காகம் அன்ன நடை நடக்கப் புறப் பட்டு தன்னடையும் இழந்த கதை
இங்கு மிகவும் பொருந்தும்.
இங்கே நடப்பது என்னவென் றால் ஒருவருடைய திறமை ஏதோ ஒரு இடத்தில் வெளிப் படும் போது மற்றவர் உடனடி பாக மற்றவர்கள் தன்னை ஒன்றுமேயில்லாதவன் என்று எண்ணுகிறார்கள் என்ற ஒரு 10. So |} W It GT || II Fal', நிலைக்குத் தள்ளப்படு கிறார். இதனால் ஒருவரு  ைடய திறமையை ப் பாராட்டுவதைவிட்டு தனது திறமைகளை ஏதோ ஒரு விதத் தில் உடனடியாக வெளிப்படுத்த முனைந்து பெரும்பாலும் தோல் வியையே தழுவிக் கொள்கிறார்.
திருமணமாகாத நண்பர்கள்
இருவர். ஒருவருக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது மற்றவரைக் காணும் ஒருவர் "என்ன உங்கள்
1-1-1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நண்பருக்குக்கலிபானமாமே' என்று கேட்க இவர் என்ன கூறுகிறார் தெரியுமா 'ஒ, நாங்கள்தான் ஒரு மாதிரி இவருக்கு இதைச் செய்து வைச்சது. ஒரு மாதிரி பிரச்சினை எல்லாவற்றையும் தீர்த்து வைத்தா பிற்று' உண்மையில் இங்கே பிரச்சினை எதுவுமே இருந்திருக்காது. ஆனால் தனது கெட்டித்தனத்தைப் பறை சாற்றவேண்டுமே
பிறவிக்குணத்தை மாற்றுவது என்பது நாய்வாலை நிமிர்த்துவதற்குச் சமர் LLT SHs. یورپ =gayii
பிறவிக்குணமாகப் பெற்றுவிடும்.
இத்தகைய மனோபாவம் பல ருக்கு இருக்குமானால் அது ஒரு சமூக நோயாகிவிடும். சமூகம் நோய்வாய்ப் பட்டால் அதில் பிறக்கும் குழந்தைகள் கூட இத்தகைய மனோபாவத்தைப்
குற்றவாளிகளைப் பிபுக்கும் கிருமிகள் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அவர்களது உடலில் உள்ள நுண்ணுயிரிகளைப் பயன்படுத்த முடியும் என்று கொலரோடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மெய்ப்பித்துள்ளனர். விஞ்ஞானிகளின் ஆய்வில் 70 முதல் 90 வீதமான அளவிற்கு நுண்ணுயிரிகள் மூலமாக குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது சாத்தியம் என்று தெளிவாகியுள்ளது.
பேக்டீரியல் ஜெனிடிக் சிக்னேச்சர் எனப்படும் இந்த முறையில், குற்றவாளிகளின் உடலில் இருந்த நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் குற்றவாளியை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்பதுதான் ஆய்வின் சாதனை. இந்த புதிய புலனாய்வு முறை எளிதில் குற்றவாளி களைக் கண்டறியும் விதமாக வரப்பேகிறது என்று புலனாய்வுத்துறையினர் நம்பிக்கையுடன் கூறகின்ற
ar

Page 15
உரிமைகளும் தொலைத்து
உடமைகளை இழந்து உறவுகளைப் பிரிந்து Ge உயிரற்ற மனிதர்களாய் =
சித்தம் கலங்கி சிந்திக்கும் திறனற்று சித்தப் பிரம்மை பிடித்தவர்களாய் வாடுகிறோம் சிங்களத்துச் சிறையில்
மூன்று வேளையும் சோறு கிடைக்கும் * அளவுக்கு அதிகமாகவே அதைக்கூட உண்னமறுத்திடும்
||6||6| LDബg|.. வயோதிபப் பெற்றோரும் LD5ರಾಠT6) பிள்ளைகளும் அகதி முகாமில் ஒரு வேளைச் சோற்றுக்கே அல்லலுறும் போதே - எங்களால் மட்டும் எப்படி உண்னமுடியும்
தவறுகளுக்கும் தண்டனை அனுபவிக்கும் Se. அப்பாவிக் கைதிகள்தான் நாம் - இது as அரசியல்வாதி முதல் ஐ.நா சபை வரை H
நன்றாகப் புரியும். 三) கே.பி யும் கருணாவும் பிள்ளையானும் - என்ன பாட்டன் முப்பாட்டன் வழித்தோன்றிய
அரசியல்வாதிகளின் வாரிசுகளா? - இல்லை அரசியல் கல்லூரியில்
26 இருந்துக 15-05-10
运 ES
(ཁང་)
யார் யாரோ செய்த தப்புகளுக்கும் :ܒ
言 号 GSU
 
 
 

அரசியல் கற்றுக்கொண்டவர்களா? g', **、 LLITT 36)JTHEIT"? As روايات ஜோர்ச் மாஸ்டரும் தயா மாஸ்டரும் (); வி குற்றமற்றவர்களாம். . . . * எய்தவன் இருக்க - அம்புக்கு 'യു', ஏன் தண்டனை?.
நீதி தேவதையே கறுப்புத் துணியால் உன் கண்களைக் கட்டும் போது காதுகளையும் சேர்த்து
கட்டிவிட்டார்கள் போலும் ஆதலால்தான் நாங்கள் சொல்லுவதுகூட உன் காதில் விழவில்லையோ..?
இறைவா! உன்னிடம் ஒரு கேள்வி E_5öI6UTITE LIGOLäFLILILL ஜீவராசிகள் அனைத்திற்கும் ஒரு முறைதானே மரணம் வேதாகமம் கூறுகிறது - அப்படியாயின் அரசியல் கைதிகள் எங்களை மட்டும் ஏன்? தினம் தினம் கொல்கின்றாய் உன்னையும் விலைகொடுத்து EITIE, LITESOTIT? இன்றைய நவீன அரசியல்வாதி. ருமலை வாசு புதிய மகசீன் சிறைச்சாலையிலிருந்து
இருந்துக 15-05-10

Page 16
இரண்டு நாட்களாக அவள் வகுப் புக்கு வரவில்லை என்பதை கலகலப் பின்றி இருந்த வகுப்பு சொல்லிக் காட்டியது. சிணுங்கிய கைபேசியை எடுத்தேன். மறுமுனையிலே சரண்யா,
"ஏன் வகுப்புக்கு வரேல்லை சரண்யா.
"சேர். நான் வவுனியாவிலை நிக்கிறன். ஏனோ அவளது குர விலே உற்சாகம் குன்றியே இருந்தது.
-ഭൂമി ஞானக்குமாரன்
經
Ο ်ဖဲ] (ပြဲ2]
"அங்கை என்ன செய் மரங்கள்
சரண்யா' ஆச்சரியத்தோடு கேட் டேன்.
"காயப்பட்ட ஆக்களுக்கு உதவி செய்யிறன் சேர் அவளின் பதில் குழப் பத்தையே தந்தது.
青青青 சரண்யாவும் அவளது அம்மாவும் 5.30 மணி அளவில் வருவதாகவே
கிருந்துக் 5-O-
=
 
 
 
 
 

கூறியிருந்தார்கள். பம்பலப்பிட்டியி லேயே அந்தச் சந்திப்பு என்பதால் 100ம் இவக்க பேரூந்திலே ஏறிக் கொண்டேன். பேருந்தோ அளவுக் கதிகமான ஆட்களால் நின்றமாதக் கர்ப்பிணியாக நெளிந்தது. மெது வாகப் போய்க் கொண்டிருந்த அந்த வண்டி ஏனோ தெரியவில்லை திடீ ரென குலுங்கிக் கொண்டு நின்றது. என்னவோ ஏதோவென்று பன்னல் வழியே பயணிகள் எட்டிப்பார்த்தார் கள். சவோய் திரை அரங்குக்கு முன் பாக உள்ள காவல்துறையின் சோத னைச்சாவடிக்காகவே இந்தச் சிறப்புக் குலுக்கல் என்றதும் பலர் தமது முகத் தைச் சுழித்துக் கொண்டார்கள் பயணி கள் அனைவருமே வாகனத்துக்கு வெளியே இறக்கப்பட்டு அக்குவேறு ஆணிவேறாக கழற்றப்பட்டார்கள். தோளிலே தொங்கிய பையிலிருந்த குறிப்புப் புத்தகத்தினை எடுத்து மீண்டும் ஒரு முறை முகவரியை சரி பார்த்துக் கொண்டேன். 2ம் குறுக்குத் தெருவுக்குள்ளே நுழைந்து அவர்கள் குறிப்பிட்ட அந்த உணவகத்திலே நீண்டநேரமாக காத்திருந்தேன். நேரத் தைப் பார்த்தபோது 8 மணிக்கு இன் னும் பத்து நிமிடம் என்று கடிகாரம் கோபித்தது. இவ்வளவு நேரமாகியும் கூட ஏன் வரேல்லை கைப்பேசியில் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போதும் கூட தொடர்பு கிடைக்க
ਸੰ குடிப்பதற்கு கோப்பி ஒன்றை சர் வரிடம் சொல்லி விட்டு சரண்யா விடம் பேச்சுக் கொடுத்தேன். உணவு
தியா இருந்ததா.'
கிர்ேஜிக் 15:05-10
கத்திலே கூட்டம் குறைவு என்பதால் இடைஞ்சல் இல்லாமல் கதைக்கக் கூடியதாக இருந்தது.
"சொல்லுங்கோ பயணம் திருப் நானாகவே பேச்சைஆரம்பித்தேன்.
"வேணுமெண்டதை அம்மாட் டையே கேளுங்கோ. அவஷம் என் னோடை அங்கை அந்த முகாமுக்கு வந்தவ' தாயை நோக்கி விரல் நீட்டி கொள்
பேசுவதற்கு அவள் தயங்குகிறாள் என்றே எனக்கு விளங்கியது. முதலில் தாயோடை பேசுவம், பிறகு கொஞ் சம் கொஞ்சமா சரண்யாவை பேச வைக்கலாம் என்று நம்பினேன். எனது நம்பிக்கை பொய்த்துப் போக வில்லை, நீண்டநேரத்திற்குப் பிறகு சரண்யா பேசத் தொடங்கினாள். அழுகை வெடித்துச் சொற்கள்ாக வெளிவந்து கொண்டிருந்தது. வவுனி யாவுக்கான பயணம் என்பது நினைத் ததை விடவும் மிகச்சிரமமாகவே இருந்தது. அகதிமுகாம்கள் பற்றி கதை கதையாக ஏராளம் கேள்விப்பட்டிருந் தாலும்கூட நேரடி அனுபவம் என்பது வித்தியாசமானதாகவும் சிரமமாக வுமே அவர்களுக்கு இருந்தது. வவுனி யாவுக்கு அண்மையாக உள்ள ஒரு சிறு புகையிரதநிலையத்திலே புகைவண்டி நிறுத்தப்பட்டது. அங்கே சில சிறுவர் கள் கைகளிலே கூடைகளோடு ஏறிக் கொண்டார்கள். அவர்கள் கைகளிலே மிட்டாய் பைகளும் வடை, சோடா போத்தல்களுமாக இருந்தன. அவர்க வில் ஒரு சிறுவன் மட்டும்'முறுக்கு. முறுக்கு." என்று கத்திக் கொண்டு

Page 17
எமை நோக்கி முன்னேறி தள்ளாடித் தள்ளாடி வந்தான் ஒடும் ரயில் என்ப தால் அவன் கையிலிருந்த கூடையு டன் நடப்பதற்குச் சிரமப்பட்டான். 'முறுக்கு. முறுக்கு." என்று அவன் சுவிய சத்தம் வண்டியின் இன ரச்சலிலே கேட்கவில்லை. பாவம் பள்ளிக்கூடம் போக வேண்டி பவன் காலக் கொடுமையாலே முறுக்கு விக்கிறான். வயிற்றுப் பசி அவனது அறிவுப்பசியை தின்று விட் டது. இப்படியா ன சிறுவர்கள் ஒன்றா. இரண்டா..? சிறுவர் உரி மைகள் சிறுவர் துஷ்பிரயோகம் எண்டு வாய்கிழியக் கத்துபவர்கள் கூட இங்குள்ளவர்களை ஏன்தான் கண்டுகொள்வதில்லை.?
நினைக்க நினைக்க அவளுக்கு கவலையாவே இருந்தது. அவனுக்குக் கிட்டப் போய் நூறு ரூபா விற்கு முறுக்கு வாங்கினாள். அதுகூட முறுக் குக்காக அல்ல, அவனது பரிதாப நில மைக்காகவேயாகும். அப்போதைக்கு
அவளாலே செய்ய முடிந்தது அது ஒன்று மட்டும்தான்.
青青青青
மருத்துவர்களோடு சேர்ந்து நின்று பணிபுரியக்கட்டிய வாய்ப்பு ஏராளமான தடைகளுக்குப் பிறகு இன்றுதான் அவளுக்கு கிடைத்தது. சிகிச்சைக்காக காத்திருந்த ஏராளமான சிறுவர்களைப் பார்க்கையிலே காயம் பட்டுப்போன முயல்களைப் பிடித்து முறித்துப் போட்டு கூட்டில் அடைத்த தைப் போலவே அவளுக்குத் தோன் றியது.
அந்நேரம் பார்த்து வாசலிலே பெரும் சலசலப்பு ஆட்களை விலக் கிக் கொண்டு பார்த்தாள். நெஞ்சுவலி பிலே துடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமின்ய சிலர் தூக்கியபடி ஒடி வந்தனர். அந்த சிறுமியை மேனச யிலே கிடத்தி சிகிச்சையை ஆரம்பித்த படி சிறுமியோடு வந்த பெண்ணிடம் அவளைப்பற்றிய தகவலைப் பெற்
 

றாள். பெயர் சாலினி என்றும் உயிர் காப்பதற்காக எல்லோரும் தப்பித்து ஒடும்போது பெற்றோரை தவறவிட்டு விட்டாள் என்றும் அவளுக்கு உறவி னர் என்று யாரும் இல்லை என்பதால் அந்த வயசுபோன பெண்மணியே சாலினியை பராமரிப்பதாகவும் அந்த அம்மா சொன்னாள். நெஞ்சுக்குள் சுடு நீர் கொட்டியது போல கேட்க கேட்க அவளுக்குகள்டமாகவே இருந்தது.
போர் என்பது இந்த சந்ததியோடு முடிந்தாலும்கூட அதன் பாதிப்புக்கள் அடுத்த சந்ததியையும் காயப்படுத்தி விட்டுத்தான் செல்கிறது. கூடாரம் ஒன் றுக்கு வெளியே நின்றிருந்த சிறுவர்கள் தேங்கி நின்றிருந்த வெள்ளத்திலே கப்பல் ஒட்டி விளையாடிக் கொண்டி ருந்தார்கள். வேறென்ன செய்யலாம் அவர்களால், நீந்தி விளையாட இங் கென்ன நீச்சல் தடாகமா அவர்களுக்கு இருக்கிறது. இரண்டு கால்களையும் இழந்திருந்த சிறுவன் ஒருவன் தூரத்தே நின்று கொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின் றாள். எப்படி நிகழ்ந்திருக்கவேண்டும் என்று அந்தச் சிறுவனைப் பார்த்துக் கேட்க வேண்டும் போல ஒரு அவ ஸ்த்தை மனதை வாட்டிக் கொண்டா ஒரம் அதைப்பற்றி அவனிடம் கேட்க வில்லை அவள் சிலவேளை அவன் அவற்றை எல்லாம் மறந்திருக்கலாம். ஏன் வீணாக அவனைக் காயப் படுத் தோணும் என்று நினைத்தவள் அவன் தலையைத் தடவிவிட்டு சென்றாள்.
படிக்கட்டுகளிலிருந்து இறங்கி வரும் போதே குழந்தையின் அழு குரல் வந்த திசைநோக்கி தனது பார் வையை செலுத்தினாள் அந்தக் குழந்
இருந்திக்
தையின் தலையிலே போடப்பட்டு இருந்த பாரிய பண்டேஜ் கட்டினூ டாக இரத்தம் கசிவதை அவதானித் தாள். எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தான் அந்தப் பெண்குழந் தையை தூக்கி மடியிலே வைத்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கரு கிலே நின்ற வைத்தியரும் தாதி ஒருத்தி யுமாக மருந்துக் கலவைகளைத் தயார் செய்தபடிக்கு பண்டேஜ்மாற்ற தயா ராகிக் கொண்டிருந்தார்கள். "பிள் ளைக்கு என்ன ஆச்சு' சரண்யா கேட் LITsir,
"தலைக்கா யம் இன்னும் மாறேல்லை அதனாலைதான் காய்ச்ச லும் வலிப்பும் அடிக்க்டி வருகுது போல தாதியே பதில் தந்தாள்.
"சிஸ்ரர் இவளைப் பாரமரிக்க வேற யாரும் இல்லையா'
சிஸ்டர் இல்லை என்றாள்.
"அப்ப அவள் அனாதையா'
"உலகத்திலை இன்னொரு மனு சன் இருக்கும்வரை யாரும் அனாதை இல்லையே மருந்தை வாங்கி குழந் தைக்குப் பருக்கிக் கொண்டே சரண்யா சொன்னாள்
ஒரு குழந்தை இன்னொரு குழந் தையைப் பராமரிக்க வேண்டிய நிலமை. இதுன்ர காரணம் யார் எண் பதை தெய்வம்தான் வந்து கூற வேனும் என்று கூறியவள் இனியும் அங்கிருந்தால் கண்ணிர் வெளியே கொட்டிவிடுமோ என்றஞ்சி தனது அறைக்குச் சென்று கட்டிவில்ே
விழுந்து முகம் புதைத்து அழுதாள்.
青青青

Page 18
ஹோட்டவில் இப்போது முன் பைவிட கூட்டம் அதிகரித்திருந்தது. அவர்களுக்கிடையே பூத்திருந்த மெளனத்தை நான்தான் உடைத் தேன்.
"எப்ப அமெரிக்க போநீங் ჟ:fi, w"
"வாற கிழமை போறன் சேர். ஆன் அதுக்கு முன்னாவை திரும்ப விம் ஒருக்கா வவுனியாவுக்குப் போக வேண்டி இருக்கு”
"திரும்பியுமா..?' புருவங்க எளிலே ஆயிரம் வினாக்கள் துளிர்க்க அவளைப் பார்த்தேன். அதற்கான விளக்கத்தினை அவளது தாயே தந்
TT,
"இரவெல்லாம் சரண்யா தூக்க மில்லாம கஸ்டப்படுறா மாஸ்டர் ...
"ஏன் ஏதாவது பிரச்சனையே’ "அவள் சொன்னாளே ஒரு சாலினி. முகாமினில இருக்கிற அந் "தக் குழந்தையை நினைச்சு நினைச்சு சரண்யா சரியா கவலைப் படுறாள்.
அதனாலை அந்தக் குழந்தையை தன்னோடை தங்கச்சியா தத்தெடுக்க விரும்புறாள்' சொல்லிக்கொண்டி ருக்கும்போதே அவளின் கண்களும் பனித்தன்.
"அம்மா. உண்மையை சொல்ல வேணுமெண்டா கொஞ்ச நாள்லை எல்லாமே மறக்கப்பட்டு விடும். மானாட மயிலாட் பார்த் திட்டு தொலைக்காட்சி யோடே சேர்ந்து சிரிச்சுக்கிட்டே இருப்பினம். உறுப்புகளை இழந்த அந்த பிள்ளைக ளைக் காக்க வேண்டிய பொறுப்புக வில் இருந்து எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக கழன்றுவிடுவினம்.
சாவினி போன்ற குழந்தைகளின் எதிர்காலம். சம்மந்தருக்குப் பால் குடுத்த சிவன் வந்துதான் பதில் சொல்லவேண்டி வரும் எண்டுதான் நான் இது நாள்வரை நினைச்சிருந்தன்.
ஆனா அதெல்லாம் பிழை யெண்டு இப்ப உணர்றன்'
நீங்கள். நீங்கள்தான்' என்ற
படி விடைபெற்றுக் கொண்டு வீடு நோக்கிப் போகையிலே மழை தூவி அனைத்துக்கொண்டது மேகம்,
முற்றும்
 

is
பலருக்கும் தீராத ஆர்வம் இருக்கும். அதுவும் நமது அலைபேசிகளின்
பிடித்த அழைப்பு ஒலிகளையும் நாம் na அடிக்கடி நமது எண்ணத்திற்கு ஏற்ற இந்த நவீன உலகத்தில் தமது வாறு மாற்றிக்கொண்ட்ே இருப் அன்றாட வாழ்க்கையில் இன்றி ஒ: இதை செய்ய கண்டிப்பாக யமையாத பொருளாக மாறிவிட்ட நாம் தேடிச் செல்லும் முதல் இடம் பல சாதனங்களில் குறிப்பிடத்தக்க கூகிள். அங்கு நமக்கு 蠶胃
பேசிகள். நம்முடன் அனைத்து பிடித்த வகையில் கிடைக்குமா ? இடங்களுக்கும் துணை போல என்பது சந்தேகம்தான். இதை வரும் அலைபேசிகள் நம்மை நமது நிவர்த்தி செய்ய நமக்கு கிடைத்தி உறவுகளுடனும் நண்பர்களுடனும் ருக்கும் ஒரு அருமையான இடம் எப்போதும் தொடர்பில் இருக்க தான் EDGE. இந்த தளத்தில் நமது உதவி புரிகிறது. **** " அ  ைல பே சிக் கு வேண் டி ய அலைபேசிகளின் மீது நம்மில் அனைத்து விசயங்களும் அதாவது படங்கள், வீடியோக்கள், தீம்ஸ்,
விளையாட்டுக்கள் என சகல் விசயங்களும் நமது அலை A பேசியின் அங்கத்தை பொறுத்து A தரவிறக்கம் செய்து கொள்ள W லாம். அது மட்டும் இல்லா மல் இதில் நீங்கள் உறுப்பி னராக மாறி விட்டால் இன்னும் கூடுதல் சலுகை இ கள். இந்த சேவை முற்றி லும் இலவசம். இந்த தளத்தை ஒரு முன ற சென்று பாருங்கள். கண்டிப் பாக உங்களுக்கும் பிடிக்
கும்.
முகப்பு படங்களையும் நமக்கு
இடத்தை பிடித்திருப்பது அலை அனைத்து விசயங்களும் நமக்கு

Page 19
போன்வாரம்தான் இங்கே வந்தேன். கொஞ்சும் தமிழில் சொல்லிவிட்டு, லெமன் கிளாசை எடுத்து, இதழ்களுக்கு இடையில் வைத்தாள். "ஒ.அப்படியா? அப்போ மீண்டும் கொழும்புக்குப் 3 Tifa, Gir இல்லை இங்கேயே இருப்பீர்களா..? இப்படிக் கேட்டு விட்டு அவள் சொல்லப் போகும் பதிலைக் கேட்கும்.ஆவலுடன், அவள்முகத்தின் அருகில் தன் முகத்தைக் கொண்டு போனான் அவள் மேனியில் இருந்து வீசிய
"நானா. நான் எனது அங்கிளோடு இருக்கிறேன். கொழும்பில் இருந்து
-
ஒருவித நறுமணம், அவன் நாசியின் வழியாக இதயத்தினுள் புகுந்து அவன் மேனியில் ஒருவித இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு நிலையில்,
அவன் இப்போதிருந்தான்.
இதனால், அவளுக்கும் அவனுக்கும்
இடையில் இருந்த இடைவெளி இன்னும் கொஞ்சம் குறைந்தது. இதற்கு
அவள் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
"ஐயோ. இன்னும் ரெண்டு
நாள்தான் இங்கே
“
இருப்பேன். அவள் இப்படிச்
 
 
 
 
 
 

தினோகரனின் முகம்
அப்படியே வாடிப்போய்விட்டது. "இப்படி ஒரு நல்ல மனிதன்ா
இறப்புத்தளையில் சந்திப்பேன் என்று முன்பே தெரிந்திருந்தால் கொழும்புக்குப் போகும்
பண்த்தைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாம் என்று சோல்லியபடியே, இடதுகையால் அவன் கன்னத்தில் இலேசாக ஒரு தட்டு தட்டினாள்.
அந்தத் தட்டினால் அவன் உடல் பனிக்கட்டியாகி விட்டது.
"உங்கள் பயணத்தைக் கொஞ்சம் தள்ளிப் போட முடியாதா மிஸ் ரேணுகா' இதயத்திற்குள் எழுந்த ஒராயிரம் :ன்ர்வுகளை அடக்கி வைத்துக்கொண்டு, மெல்ல முணுமுணுத்தான். "ஐ ஏம் சொரி மிஸ்டர் மனோகரன் ஆனால். அவள் சொல்ல வந்ததை முடிக்காமல்,
பாதியில் நிறுத்திவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் தனக்கு சாதகமான் ஏதோ ஒன்றை சொல்லப்
தொண்டனோகரன்
ங்கள் பேச்சையாராவது
LEŠäTTä7.
உபசரித்தீர்கள் ஒரு வித
பேர்கிறாள் என்பதை உண்ர்ந்து
:
நி தி |់ Î!
கவனிக்கிறார்களா என்று ஒருமுறை நோட்டமிட்டு பார்த்துக் கொண்டான். | எவரும் கவனித்ததாகத் தெரியவில்லை. "என்ன மிஸ் ரேணுகா. ஆன்ாள் என்று சொல்லி நிறுத்தி விட்டீர்கள்? சொல்ல வந்ததைச் சொல்லுங்கள். இங்கே நாங்கள் இருவர் மட்டும்தான் இருக்கிறோம்' என்று சொல்லிவிட்டு, தனது வலதுகையை முன்னால் நீட்டி அவள் இடது கரத்தை மெல்லப் பிடித்துக் கொண்டான்
நீங்கள் என்ன்ை நன்றாக
பாவனையுட்ன் சொன்னாள்
ஐயோ.

Page 20
= தோள்களைக் கொஞ்சம் குலுக்கிக்
கொண்டான் மனோகரன்:
三、
*இல்லை: இல்ல்ை அப்படிச்  ாேல்லாதீர்கள் :
நீங்கள் எனக்கு செய்த இந்த உபசரிப்புக்கு பிரதிஉபகாரமாக
நான் ஏதா வது செய்தாகவேண்டு
போல் எனக்குத் தோன்றுகிறது. அதனால் நான் கொழும்புக்கு போகுமுன்
கோ இஞ்சம் என்ஜோய் பண்ணிவிட்டுபோகலாம் என்று நினைக்கிறேன்'
வார்த்தைகளில் தேனைத் தடவி, அவன் செவிகளுக்குள் ஆளற்றிக்கொண்டு, வலது கைவிரல்களினால், அவனைக் கொஞ்சம் வருடிக்
மனோகரனுக்கு
ஆஆஹா
அந்தரத்தில் மிதப்பதைப் போலிருந்தது.
ரேணு.'மேல் இழுத்த மூச்சை கீழே விட்டுக்
கொள்ள முடியாமல் முணுமுணுத்தான் அவன். "ஆமாம் மிஸ்டர் மனோகரன் நான் இப்போது போய் நாளை இரவு பத்துமணிக்கு இங்கே வருகிறேன்' என்று சொல்லியபடியே எழுந்து நின்றாள். "சுவரா நாளை இரவு பத்து மணிக்கு வருவீர்களா ரேணு' கேட்டபடியே, சுவையான லட்டைப் பார்ப்பதைப்
 
 
 
 
 
 

ދަތަ,jit sy.(ގެ ދަތްތަ அவளை: இகேட்ரேன்.இ இஒப்: கோர்ஸ்: குட்நைட்
அவனுட்ைப பெயரின் பாதியை விழுங்கிக் கொண்டே. அவன்ட்மிருந்து சீதா விட்ை பெற்றாள்
அது போதுமே அவனுக்கு இன்று பூராவும் அவனுக்கு
தூக்கமே வராதே! நடந்து செல்லும் அவளையே ஆவலுடன் பார்த்து கொண்டிருந்த அவன், "மனமே கொஞ்சம் பொறு. நாளை இரவுவரை பொறு' என்று சொல்லிக் கொண்டான். ஆன்ால், நாளை இரவு நட்க்கப்போகும் அந்த பயங்கரத்தை அவன் அறிந்திருந்தால், அப்ப்டி சொல்லிக் கொண்டிருக்கவே rt". Tir
青** பொல்லாத இரவு சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டது. நேரம், இரவு 9:45, தண்டவாளத்தின்மீது புகையிரதம் ஒடும்போது ஏற்படும் சத்தத்தை
அப்படி ஒரு ஓசை இப்போது
வலுடன் பர்த்தபடியே
இந்: II
மனோகரனின் இதயத்திற்குள் நிமிடத்தைக் காட்டும் கடிகாரமுள், அதாவது பெரியமுள், ஆமை வேகத்தில் போவதுபோல் அவனுக்குத் தோன்றியது. சரியாக பத்து மணிக்கு, அந்த தேவலோக கன்னிகை அவனைப் பார்க்க வருவாள் என்பது அவனுக்குத் தெரியும், இதுவரையில் எத்தனையோ கன்னிப் பெண்களுட்ன் பல இரவுகள்ை அவன் கழித்திருக்கிறான். இருந்தாலும், இன்றைய இரவுதான் அ விசேட இரவாகப் பட்டது. இதுவரையில்அவ்ன் கைப்
*FFF" Giffs ***

Page 21
இவனுக்கு மகிழ்ச்சிந்த இருந்தது.
ஏப்ட்டின் கிழ்ச்சி என்று = நினைக்கிறீர்கள் - :
புத்தத்திற்கு சென்று இரண்டு
மூன்று ராஜ்ஜியங்கள்ை
வெற்றிக்கொண்ட் ஒரு மன்னனுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைப் போன்ற ஒரு மகிழ்ச்சிதான் அவனுக்கு ஏற்பட்டது. அவன் மேனிதழுவிய அந்த மென்மைகளின் எண்ணிக்கை எவ்வளவென்று, விரல்விட்டு எண்களினான்.
ஹம்ே விரல்கள் போதவில்லை. காரண்ம், விரல்களை விட எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவன் சந்தித்த இரவுகளில், ஒர் பயங்கர இரவும் இருந்தது. ஆமாம்! அந்த இரவை அவனால்
மறக்கவே முடியாது. அந்த இரவை இப்போது நினைத்தாலும் அவன் மேன்ரியெல்லாம் நடுங்கியது. ஆனால், அன்று நடந்த அந்த சம்பவத்திற்கு அவன் மட்டுமே முக்கிய காரணம் இல்லை. இத் னால் மனதிற்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
ஐந்து விடுவதற்கு
அந்தச் சம்பந் விழிகளுக்குத்தி இதெரிவதுர்ேலவும் இ செவிகளுக்குள் கேட்பது போலவும் இருந்தது
நான் நிச்சயமாக உங்களைப் பழி
அந்த நிகழ்ச்சியை முற்றாக அவன்
இப்போது அவன்
வாங்குவேன் ஆமாம் நான் இறந்து போனாலும் ஆவியாக வந்து உங்களை எல்லாம் பழிவாங்கியே தீருவேள் அந்த மரண் ஒலத்தை எவ்வளவுதான் முயன்றாலும், அவனால் மறக்க முடியவில்லை. விரைந்து எழுந்து பெக் ஜின்ன்ை ீாற்றி, ஒரே மூச்சில் வாய்க்குள் ஒளற்றிக் கொண்டான். அதே நேரம், கிளப் வெயிட்டர் ஒருவன் பரபரப்புடன் ஒடிவந்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: శ్లే 。 廖
நாம் நிம்மதியாக இருக்கும் நேரம் என்றால் அது உறக்கத்தின் போதுதான் இன்று நம்மில் எத்தனை பேருக்கு நிம்மதியான உறக் கம் ஏற்படுகின்றது என தெரியவில்லை. நிம்மதியான உறக்கத்திற்கு சில ஆலோசனைகள்
மணி நேரம் வரையிலும்கூட கண் முன்னே வெளிச்சம் இருப்பது : போன்ற உணர்வு இருக்கும். இதனால் தூங்க முடியாமல் அவதிப் :படுவார்கள். இதேபோன்ற பிரச்சினை வீடியோ கேம்ஸ் விளையா இடும் குழந்தைகளுக்குக்கூட ஏற்படும். இதனால்தான் ரீவியை தூர
மாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறோம்.
காப்பி, ,ே சொக்லெட் குளிர்பானங்கள் போன்றவற்றை சுத்த மாகத் தவிர்த்து விடுங்கள். எந்தக் காரணம் கொண்டும் இரவு எட்டு ே மணிக்கு மேல் கம்பியூட்டரின் முன் உட்காராதீர்கள் எட்டு மணிக்கு கம்பியூட்டர் முன்பிருந்து எழுந்தால்தான் பத்து முப்பது மணிக்கு ஆழ்ந்து துரங்க முடியும் குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க *மாத்திரைகளைப் பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்து விடுங்கள். தாங்குமுன் செல்போனை ஒப் செய்யும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் யாராவது போன் செய் வார்களோ என்று உங்கள் ஆழ் மனம் நினைத்துக் கொண்டேயிருக் கும் படுப்பதற்கு இரண்டரை மணிநேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துவிடுங்கள். தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந் தாது)
இரவில் அரை வயிறு சாப்பிடுங்கள். உடற்பயிற்சி, நடைப் இபயிற்சி செய்வது தூக்கத்துக்கான மருந்து. ஆனால் படுக்கச் செல் : இலும் நாலு மணி நேரத்திற்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினாலே தூக்கம் ஜங்
கள் கண்களை இதமாகத்தழுவிச்செல்லும்,

Page 22
இராமர்
வளர்ந்த அயோத் யில் முஸ்லிம்களின் பள்ளி வா யிலா? அதனை இடித்துத்
r
வண்டும்! କT୍t []
gall JaTi Tall f'Tall
பல்க லக்க க சரித்திர புதைபொருள் :*
கள் 21பேரைக் கொ
குழுவொன்றை நி
 
 
 
 

அக்குவேறு ஆணிவேதாக ஆய்வுசெய்து பிரச்சனைக்கும் காரணமான இந்த இந்தியாவில் இராமர் பிறக்கவுமில்லை இராமர் யார் என ஆதாரபூர்வமாக
அரசாட்சி செய்பவுமில்லை. இராமர் வாழ்ந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. என அறிக்கை சமர்ப்பித்தது. (ஆதாரம்) (FGŁYGirl"},329-05-I990
பல ஆண்டுகளுக்குப்பிறகு இப் பொழுது சேது சமுத்திரத்திட்டம் முன் னெடுக்கப்பட்டபோது மீண்டும் இராமர் பாலத்தை உடைக்காதே இது இந்துக்களின் இதயத்தை இடிப்பது
போன்றது என்ற கோவுத்தோடு ஒரு
பிரச்சினை ஆரம்பமாகி அரசியல் பிரச்சி
னையாக மாறியுள்ளதை நாம் எல்லேர்
ரும் அறிவோம்.
இந்திய உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை இராமர், வாலி போன்றோர் பூமியில் வாழ்ந்ததற்கு எந்தவொரு வரலாற்று ஆதாரமும் இல்லை. எனச் சமர்ப்பித்த அறிக்கையை இந்துக்களின் கடும் எதிர்ப்பிற்குப் பயந்து வாபஸ் பெற்றுக் கொண்டது. (ஆதாரம் 14 9ே - 2007 தினக்குரல்)
இவ்வளவு
ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்
கமாகும்.
,_、 இ டிஸ்கில் ஆதிக்டுதல் சனத்தொகை
இயக் கொண்ட கிறிஸ்து சமயமும் இரண்டாம் இடத்தை வகிக்கின்ற இஸ் வாம் மார்க்கமும் ஆதிமனிதன் ஆதம் என்பதை ஏற்றுக் கொள்கின்றன. இதன் துடிப்படையில் பைபிளும் அல்குர் ஆனும் சில கருத்துக்களைக் கூறியுள் எான நபி ஆதம் (அலை) அவர்களது வழித்தோன்றலே துேநபி அவர்கள் இந்தச் சீது நபியே சேதுநபி யெனவும் அழைக்கப்பட்டுள்ளார். இந்தச் சேது நபியின் வழிவந்தவரே இராமர் அத னால்தான் இவரை சேதுராமன் என அழைக்கும் வழக்கு இருந்துள்ளது. அல்குர்ஆனிலே ஒரு இலட்சத்து இருபத்தி நாவா யிரம் நபிமார்கள் உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இராமர் சேதுநபிவழிவந்தவராக இருப்பதாலும் நபிமாருக்குரிய அம்சங்களும் குணங்க குளும் இவரில் காணப்படுவதா லும், ஏன் இவர் ஒரு இ வ ட்சத்து இரு பத் தி

Page 23
நாலாயிரம் நபிமார்களில் ஒருவராக இருக்கமுடியாது. (ஆதாரம் மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்புவரை 1993 பக்கம் சிே - மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்
இந்த இராமருக்குப் பல பெயர்கள் இருந்துள்ளன. தசரத இராமன், ஜானகி இராமன், கோதண்ட இராமன், ஜெய இராமன், கல்யான இராமன், சேது இராமன், பட்டாபி இராமன் என்பன அவற்றுள் சிலவாகும். இங்கு குறிக்கப் பட்ட சேது இராமனின் வழிவந்தவரே இப்றாகீம் (அலை) நபியவர்கள். இப்றா கீம் என்பது அரபுமொழி உச்சரிப்பிற் குரிய சொல்லாகும் ஏட்ரா என்பது அரபு மொழிக்குள் வரும்பொழுது இப்றா என்றாகும். எனவேதான் ஏப்ர ஹாம் இப்றாகீம் என ஆகியுள்ளது. ஏப்ரஹாம் என்ற சொல் ஹீப்ரு மொழி யில் அபூ சாாம் என இருந்துள்ளது. இறைவனே அபூ - ராம் என்பதை ஆப்ரகாம் என அழைக்குமாறு கட் டளையிட்டதாக பைபிள் கூறியுள்ளது. (ஆதாரம் 1751) அபூராம் என்றால் ஹீப்ருமொழியில் இப்றாகீமுக்கு தந்தை வழி இராமர் என்பது பொரு ளாகும். எனவேதான் ஏப்ர நாம் அல்லது இப்றாக முக்கு தந்தை வழியின் முன்னோடி இராமர் எனத் திட்டாகின் றது. சுமேரியர்கள்
இராமரைக் காற்றுக்கடவுள் (Air gd) என அழைத்துள்ளனர். இப்றாகீம் நபிய வர்கள் யூப்பிரட்கள் விடக்கிறீஸ் என்ற இரண்டு நதிகளுக்கின்டப்பட்ட பி தேசத்தில் வாழ்ந்து ஆட்சி செய்துள்ளார் கள் இங்குதான் முதல் நாகரீகமும் ஏற்பட்டது. அத்தோடு மொழி முதன் முதல் எழுதப்பட்டதும் இந்த நாகரீகப் பிரதேசத்திலேயே இப்பிரதேசம் பூர் என அழைக்கப்பட்டது. இங்கிருந்து தான் இப்றாகீம் நபியவர்கள் பட்டுப் பாதை (Bl RB) நாடாக பக்கா என அழைக்கப்பட்ட இன்றைய மக்கா விற்குப் போய்ச்சேர்ந்தார்கள் இப்றா கீம் நபியவர்களின் வம்சாவழி ஆதம், சிது, இராமர் இப்றாகீம் என தொடராய் வந்துள்ளது எனலாம். இப்றாகீம் நபி யவர்களின் ஆட்சிக்காலம் கி.மு 150 எனக் கொள்ள முடியும். இதிலிருந்து இராமரின் ஆட்சிக்காலம் கி.மு. பேக்கு முன் கொள்ள இடமிருக்கிறது. இந்த இராமருடைய கதை இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாக்கண்டம் முழு வதுமே பரந்துபட்டுக்கானப்படுகிறது.
 
 
 
 
 
 

இந்தியாவில் இராமாயணத்தை வால்மீகி முனிவரும், தமிழில் கம்பரும், இந்தியில் துளசிதான்பரும் அத்யாத்ம இராம பானம்) ம ன வ ரா எாத்தில் எழுத்தச்சரும், அஸ்லாமில் மாதங் கங்குவியும் எழுதியுள்ளனர். மேலும் வடமொழியில் வால்மீகி இராமாயணத் தோடு வாளிஸ்ட் இராமாயணம், சத்யாத்ம இராமாயணம் என்ற இரண்டு இராமாயண்ங்களும் உண்டு. இதனன் வேறு ஒருவகையாகச் சொல்வதாயின் இந்தியாவில் எத்தனை மொழிக இருண்டோ அத்தனை மொழிகளிலும் இராமாயணக் கதையுண்டு எனலாம்.
இதேவேளை வால்மீகியின் காலத் திற்கு முன்னரே இராமர் பற்றிய கதை யொன்று தஐதர் ஜாதகக் கதையாக இருந்துள்ளது. இது இவ்வாறிருக்க மேற்கு ஆசியாவின் கடந்தகால வர வாற்றை ஆராய்ந்தால் அப்பகுதியை ஆண்ட மன்னர்தான் இராமர் எனத் தெரியவருகிறது, மேற்காசியாவில் இருந்து புறப்பட்டு பிறகண்டங்களுக்குச் சென்ற இராமர் காலத்து மக்கள் தமது அரசனின் பெருமையை, அல்லது தங் களின் வழிகாட்டியின் (நபியின்) பெருமையை தங்களுடன் கொண்டு சென்றனர் எனக் கூறுகிறார் மக்கள் தொகை ஆய்வு நிபுனர் வலித் பாடக் Tair Laust. மேற்கு ஆசியாவின் வர வாற்றுக் குறிப்பாக எகிப்து நாட்டு வர எாற்று ஆவணங்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல் கிடைத்ததாக வலித் பாடக் கூறுகிறார். அதாவது தசரதன் தனது தகப்பனார் சுஹர்தாரனருக்குப் பிறகு பட்டத்திற்கு வந்தார். இவர் கி.மு. 1635ல் சிரியாவின் மைதானியன் வம்சத்து அரசனாகவே பட்டம் சூட்டப்பட்டார்.
இவருக்குப்பின் இராமர் அரசனாக
இந்திக் 15010
வருகிறது. எகிப்து நாட்டை ஆண்ட
li l' I ii J ' l - ப்பட்டுள்ளார். மைதானியர்களின் அரசு கிறிஸ்து for for Loog 1800 ஆண்டுகளுக்கு முன்பானதாகும். அதாவது கி.மு |-55 = 355 élus:1] rfoglio Traf ; Tilt" பகுதியாகும்.
இங்கு வாழ்ந்த மக்கள் தங்களை ஹரியர்கள் என அழைத்துக் கொண்ட னர் மக்களை ஆட்சி செய்ய இறை வனால் அனுப்பப்பட்டவர்கள். அதா வது இறைதூதர்கள் (நபிமார் என்பது இதன் பொருளாகும். இந்திய வேதங் களில் கூறப்படும் ஹரிஹரி ஓம் ஹரி ஹரி என்ற வார்த்தைகள் "ஹரியர்கள் என்ற வார்த்தையில் இருந்து வந்ததாக வும் இருக்கலாம்.
எகிப்தின் வரலாற்றைப் பார்த்தால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு அரசர் கள் ராம் அல்லது ராமேஸ் என்ற பட்டத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிய
பாரோ மன்னன் (கி.மு 129-1813 வரை) தன்ன்ன இரண்டாவது ராமேஸ் என அழைத்துக்கொண்டான். இதற்குப் பின் வந்த அனைத்து மன்னர்களுமே தங்கள் பட்டத்துடன் ராமேஸ்" என்பதைச் சேர்த்துக்கொள்ளத்தவறவில்ல்ை
ரா' என்ற எழுத்தை மனிதவடிவில் பொறித்து அம்மனிதனின் தலையில் அரைவட்டவடிவில் சூரியன் பிரதாசிப் பது போன்று வரைந்திருந்தார்கள். இதை அடியொற்றியே இந்தியக் காப்பியங்கள் இராமரை சூரியவம்சம் எனக்கூறியது. (ஆதாரம் தினமணிக்
}

Page 24
மேலும் ஜாவா நாட்டிலும் இராமா பணக்கீதையுண்டு. இந்த ஜாவா நசீட்டு இராமாயணத்தில் இராவணன்ை அவன் தந்தை சொந்தீப் (சரண்தீப் (இலங் கைக்கு) என்ற நாட்டிற்கு பிரஷ்டம் செய்ததாகவும் சொந்தீப் சென்றடைந்த இராவணன் பன்னிரெண்டு வருடகாலம் துறவு வாழ்க்கை நடத்தினான் என்றும் இக்காலகட்டத்தில் ஆதிபிதா ஆதம்நபி (அலை) அவர்கள் தோன்றி அவன் தந்தையிடம் இராவணனுக்காகப் பரிந்து பேசியதாகவும் விபரிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவிலும் இராமா யணக்கதையுண்டு. இந்தோனேசியா எனும்போது இன்றைய பர்மா, தாய் லாந்து கம்போடியா, லாவோ, வியட் னாம் ஆகிய நாடுகளும் மலேசியா எனும் போது மலாயா, பிலிப்பைன்ஸ் தீவுகளும் அடங்கும்.(ஆதாரம் அஎபீசும் தமிழும் ஏ.எம். நஹற்பா)
தாய்லாந்து மொழியிலும் இராமா யணம் உண்டு. தாய்லாந்து தேசம் முன்னர்
சீயம் என அழைக்கப்பட்டது. சீனா நாட்டிலும் இராமாயணக்கதையுண்டு. ஆபிரிக்கா வில் மெடிற்றரோனிய இனத்து மக்கள் மத்தியிலும் இந்த இரா மர் கதையுண்டு. மெக்சிக்கோ நாட்டின்
பூர்வீகக் குடிகள் மிகப் பழங்காலம்
தொட்டே இராமகதை போன்ற கதை யொன்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு விழாக் கொண்டாடியிருக் கின்றனர். ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள பூர்வீக குடிகளும் இராமர் கதையை அடிப் படையாக வைத்துக் விழாக் கொண் டாடியுள்ளனர். ஜப்பானிலும் இராமாய னக்கதையின் சாரம்சம் கொண்ட பல நூல்கள் கானப்படுகின்றன. உதாரன் மாக 7ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பா -யூ-வான்-சு -என்ற நூலையும் 12ம் நூற் தாண்டில் எழுதப்பட்ட ஹோபு 1 எU" என்ற நூலையும் கூறமுடியும்,
எனவேதான் ஜப்பானின் பூர்வீக காலம்தொட்டு இராமர் கதை இருந் துள்ளனத அறியமுடிகிறதாக
 
 

ஜப்பானின் பிரபல எழுத்தாளர் "ஒடோ பாடனாகா எழுதியுள்ளார். இதிலிருந்து நாம் இராமர்கதை அல்லது சரித்திரத்தின் ஆரம்பம், மத்திய கிழக்கின் சிரியர் நாடு அல்லது எகிப்து என்றும் இந்த இராமர் அரசனாகவும், நபியாகவும் வாழ்ந்துள்ளார் என்றும் இவர் இந்தியாவில் தெற்குவரை வந்து இரா மேஸ்வரத்தில் தங்கி ஆதம் பாவத்தி னுடாக இலங்கையை அடைந்து பாவா ஆதம் மவைக்கு புனித யாத்திரை செய்துள்ளார் என்றும் கொள்ளமுடியும்
சேது சமுத்திரம் (துே சமுத்திரம்), இராமேஸ்வரம், இராமர் அனை போன்றவைகள் இராமர் இங்கு வந்தார் என்பதற்கு ஆதாரங்களாகும். ஆதம் நபியவர்கள் சரன்தீவில் இருந்து ஆதம் பாலத்தின் ஊடாக இந்தியாவிற்கு வந்து அங்கிருந்து ஜித்தா சென்று தனது மனைவியையும் அழைத்துக்கொண்டு பாலஸ்தீனம் போய் வாழ்ந்ததாகச் சரித்திரச் சான்றுகள் உண்டு (ஆதாரம் மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு நூல் மருதூர் ஏ. மஜீத்
ஆதம் நபியவர்கள் இவ்வழியால் போனபடியால்தான் இப்பாதை ஆதம் பாலம் என்ப் பின்னால் அழைக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும். பாவம் என்றதும் எமது மண்க்கண்முன் கல்லால், இரும்பினால் கட்டப்பட்ட பாவுமே தோற்றமளிக்கும். ஆனால் ஆதிகாலத் தில் பாலம் என்ற சொல் நீரைக்கடந்து செல்லல், நீரில் பாய்ந்து செல்வல், எட்டிக்கடத்தல் போன்ற பொருளையும் கொண்டதாக இருந்தது." இரண்டு மண்திட்டி இடையே நீர் நிறைந்திருந் தால் இந்தத் திட்டியில் இருந்து எதிரே உள்ள திட்டிக்கு நீர் காவில்படாமல் பாய்ந்து செல்வதை "பாலம் பாய்தல் ଜT୩, அழைக்கும் வழக்கமிருந்துள்ளது
இருந்துக் 1805-10
எனக் கொள்ள வேண்டும், ஆதம் (நபி) அவர்கள் காலத்தில் நெருக்கமாக இருந்த மண்திட்டிகள் இராமர்காலத்தில் கடல் நீரால் அடித்துச் செல்லுப்பட்டு இரண்டு திட்டிகளிடையே இடைவெளி கூடி யிருக்க வேண்டும். இராமரும் அவரு டைய பரிவாரங்களும் இடைவெளியை மண்போட்டு நிரப்பிக்கடந்து இலங்கை வந்திருக்கலாம். நான் 68-1960ம் ஆண்டு
மன்னாரில் இருந்து கப்பவில் இந்தியா சென்றபோது இராமர் அணையின் ஒரு
பகுதி கடலிலே நன்றாகத் தெரிந்தது. சில வருடங்களின் பின் மீண்டும் கப்பலிலே பிரயாணம் செய்தபோது இந்த இராமர் அணையைக் காண வில்லை. பக்கத்தில் இருந்த ஒரு இந்தி பரைக் கேட்டபோது கடல் கொண்டு போய் விட்டதாகக் கூறினார். எனவே இராமர் பாலம் அல்லது இதற்குமுன் இருந்த ஆதம் பாலும் என்பது மண்திட்டு இருந்துள்ளது என்பதனையும் அந்த மண்திட்டு இன்று பாரிய பிரச்சனை யாகியுள்ளது என்பதனையும் எம்மால் அவதானிக்க முடிகிறது. எனவே இங்கு காட்டப்பட்ட ஆதாரங்கன்ன வைத்துக் கொண்டு கடந்த கால வரலாறுகளின் உண்மையென்ன? என்பதையும் இந்த உண்மைகள் கால ஓட்டத்தில் மாற்றம் அடைந்து பூதாகரமான பிரச்சனையாக மாறியுள்ளதையும் அவதானிக்க முடி கிறது அல்லவா?
"ைைரக்கிற நாப் நடிக்காது ஏன் 6lga»sifluILyurort?
நிறைய யோசிங்காத இரண்டு வேலையையும் அதாை ஒரே நேரத்தில செய்ய முடியாது

Page 25
கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டுவிட்டார்கள் இப்போது அவன் சிரித்தான்.
ஏன் சிரிக்கிறாய்'
என்ன்ை அனுப்பி வைக்கிறபோது கடவுளே
வந்தான்."எங்கே இருந்து வருகிறாய் என்று கேட்டார்கள் மக்கள் தேவலோகத்திலிருந்து வருகிறேன் என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள்
உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது'
கடவுள்தான் அனுப்பி வைத்தார்.
கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு, புத்தி சரியில்லாதவன் என்று புரிந்துகொண்டு அவனை
纽 10-05-15 ځاېنايټاله
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொன்னார். இப்படி எல்லாம் நடக்கும் என்று எது பொய் என்கிறாய்?
எப்படி எல்லாம் நடக்கும் கடவுள் உன்னை அனுப்பி
என்று வைத்ததாகச் சொல்வது பொய்
'உன்னைக்கட்டிப் அது எப்படி உனக்குத்
ܢ போடுவார்கள். கைகொட்டிச் தெரியும் சிரிப்பார்கள். என்று சொன்னார் நான் உன்னை அனுப்பி
கடவுள் அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபனம் வேண்டும்? கூட்டத்திலிருந்தவர்கள்
G.T signific.
வைக்கவே இல்லையே' என்றான். இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.
மக்கள் யோசித்தார்கள் சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்? நான்தான் கடவுள் என்று
சொல்லிக்கொண்டு இங்கே வந்தவன் ஒரு மாதமாகக் கட்டி வைத்திருக்கின்றோம்'
நம்புங்கள். நான் ஒரு தீர்க்கதரிசி கடவுளால் இங்கே அனுப்பப்பட்டவன் உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்
இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம், இவன்ைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? என்று நோக்கினான். அவனுக்குப் பின்னால் அதே மண்டபத்தில் அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருந்தான்.
நீ ஏன் சிரிக்கிறாய்? என்று
ਹੈ। அனுப்பப்பட்டவன்.
நீ பொய் சொல்கிறாய். அதனால் சிரிக்கிறேன்' என்றான் துணில் கட்டப்பட்டிருந்த மற்றவன்.

Page 26
Ellifani, BLI TIITILI நருேட பிறவிருக்கு போட்டுது.
வின் என்று நடந்தது:
நிரிேமையாறு 5ldia Liologia ாகும்வரை PETENDROITETT
போறாரு
ölLITELst |IIIp {BLDEI) Effeifloriflf
வைசிசிருக்கிறீங்களோ? a அதனாற என்ன?
மேலே போரும் வழியைண்டு போம் 献
வேற போட்டிருக்கிறீங்களே! *,、* ° "T
பேரண்விரண்பிபபு வருவாங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்குறகைாண்டு
விேருதுை album
கண்டித்து ம்ே இருக்கா
என் காதுறை ÉTÉGIER, ERLITTIEL புதுத்தோடு எங்கேயோ விழுந்திருது எண்டு Cynhelir Teifir 60 HT ysgol gyfieithig, gydag சந்தோஷப்படுறிங்களே, நான் ? CCCT LKLTLL TCCaTT LLTLLLLLTT TT இது ஒண்டு மட்டும்தான் கீழ விழுந்திருக்குது அண்டு சந்தோசப்படுநன்
DIT I fileiro:BDFI gadā IFF EGTER ADLI இருப்பா னவிாடு எதிர்பார்க்கவே இந்நூற்ற,
நதவிரவு முரஞ்ச உடனே இரவு :) மளிக்கு மாமியார் விடுகிரு பிரசவத்துக்கு பயிற இந்தி விடுபாரோ

Page 27
மின் மத ன் அவ னுடனக் குத்தகைக்கு எடுத்திருந்தான். கல்யாணம் கட்டி ஆறேழு வரு
டங்கள் கழிந்துவிட்ட இந்த வயதிலும் அவன்மட்டும் ஜெமினி
॥ கவர்ந்திழுக்கும் வசீகரத்துடன் இன்றும் இனிமையாகவே இருக்கிறான்.
அவன் மனைவியோ காற்றடித்த பலூன்போல தொக்கையாக, கன்றாவியாக மாறிவிட்டாள். அவ துணுக்கு சலிப்புத்தட்டி விட்டது திரும்பத் திரும்ப பார்க்கிற ஒரே முகங்களும், தெருக்கள், மனைவி, பிள்ளைகள் சுற்றிச்சுற்றி ஒரே வட்டத்தில் ஒடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை ஏதாவது மாற்றம் தேவை உள்ளூரில் ழாத மாடு தான் அவன் ஆனாலும் வெளிநாடு போய் என்றாலும் வெட்டிப் பிளக்
50
கிறேன் என்கிற வாய்ச் சவாலுடன்
கொழும்புக்கு வந்து சேர்ந்து
|
இந்தியாவைக் கண்டுபிடிக்கப்
புறப்பட்ட கொலம்பஸ் போல
கொழும்பு நகர வீதிகளின் நெரிசலுக் குள்ள்ே தடுமாறி, மலங்க, மலங்க விழித்துக்கொண்டு நின்றவனின் வழியில் வழுக்கி வந்த அவளின் | || || அவனது வாழ்வையும் புரட்டிப் போட்டுவிட்டது.
ஆஸ்பத்திரிக் கட்டிலில் அன்ாதர வாகப் படுத்திருந்த அவன் கண் விழித்துப் பார்த்தான். செர்க்கம் பக்கத்தில் உரையாடிக் கொண்டு நின்றது ஒரு டொக்ட்ருடன் அந்த அழகுக்குவியலை தன் கண்களால் அவன் அள்ளிப்பருகிக்கொண்டிருக் கும் இந்த AேF இல் அவளைக்
இருந்துக் 量リー工口
 

கொஞ்சம் வர்ணித்து விடலாம். (ஆனால் எதை வெட்டலாம் என்று கத்தரிக்கோவைத் தீட்டி ன்வத்துக் கொண்டு இருக்கிறம்) கொம் பனிக்கு வாசியாகப் போய்விடும் என்பதால் விட்டு விடுவோம்)
ஆனாலும் இந்த இடத்திவாவது அந்தக் காதல் மன்னனுக்கும் அந்தக் கார்க்காரிகைக்கும் ஏதாவது பெயர் வைத்துத் தொலைத்தால்தான் சரி.
ஆஸ்பத்திரிக் கட்டிவில் அனாதர வாகப் படுத்திருந்த அவன் கண் விழித்துப்
பார்த்தான் சொர்க்கம் பக்கத்தில் உரையாடிக் கொண்டுநின்றது
வசதிக்காக அவனுக்கு ஜெமினி என்றே வைத்து விடுவோம். அவளுக்கு சரோஜாதேவி தேவிகா, ராஜது பத்மினி, வைஜயந்திமாலா வகையறாக்களில் ஏதாவதொன் றைச் சீட்டுக்குலுக்கி எடுத்ததில் தேறியவர் வைஜயந்திமாலாதான். அந்த ஒஹோ எந்தன் பேபியைக் கற்பனை செய்து கொண்டால் வர்ணிக்கிற பஞ்சியில்லை.
வைஜயந்திமாலா நல்ல வேளை யாக டொக்டருடன் தமிழில்தான் கதைத்துக் கொண்டிருந்தாள். எங்கள் காதல் மன்னனுக்கு சுட்டுப் போட்
இந்திக் 1905-10
டாலும் ஆங்கிலம் அறியாது' சிங்களமோ சொல்லத் தேவை யில்லை. சிதம்பரசக்கரம்.
"24 மணி நேரத்துக்குப் பிறகு
தான் சொல்லலாம்
"சிலநேரம் நினைவுகள் திரும் பாமலும் போகலாம்
"அம்னீஷியாவா'
சில வார்த்தைகளும் சொற்களும் மட்டும் ஒன்று பாதியாகக் காதில் வந்து விழுந்தன.
'அம்னீஷியா எத்தனை படங் களில் பார்த்திருக்கிறான். எத்தனை கதைகளில் வாசித்திருக்கிறான். எதிர்பாராத திருப்பம் அந்தக் கனமே அவன் தீர்மானித்து விட் டான். தான் செல்ல வேண்டிய பாதை இதுதானென்று. அந்த அழகு ரதத்தைச் சொந்தமாக்கி அவளுடன் ஆனந்த ஊர்வலம் வரும் it, "if அவன் மனக்கண்ணில் விரிந்தது.

Page 28
நீங்கள் நினைப்பதுபோல் மாலா பணக்கார வீட்டுப் பெண்தான். அவள் ஒட்டி வந்த காரில்தான் இந்த ஜெமினி அடிப்பட்டு இப்போ ஹொஸ்பிட்டலில் கிடக்கிறான் என் பதையும் நீங்கள் ஆர்கித்திருப்பீர்கள். (நீங்களும் எத்தனை தமிழ்ப்படங்கள் பார்த்திருப்பீர்கள் உங்கள் கற்பனை மட்டுமென்னசாமானியமானதா?)
'எனக்கு என்ன நடந்திச்சிர்நோன் எங்கே இருக்கேன்? நான் யாரு? என் பேரென்ன ? ஐயோ எனக்கு எல்லாமே மீறந்திடிச்சே' யாழ்ப் பாணத் தமிழை தவிர்த்து மாலா பேசிய தமிழிலேயே புகுந்து விளை பாடினான். அவன் பாடசாை மேடையில் பெற்ற 'மிமிக்ரி அணு பவம் அவனுக்குக் கைகொடுத்தது.
அவனே எழுதி அவனே நடித்த நாடகத்தில் அவன் எதிர்பார்த்தது போலவே அந்தத் திருப்பமும் ஏற்
பட்டது. மாலாவின் அனுதாபர் காலப்போக்கில் காதலாகக் :( )
கனிந்து மாலா விடம் அவள
தந்தையின் சொத்தும் (மொத்தம் எவ்வளவு என்று இன்னும் சரியாக கணக்குப்பார்க்கப்படவில்லை.) அவனுக்கு சொந்தமாக போகிறது. இனி பாவைக் குடித்துப் பழத்தைக் கடிக்க வேண்டியதுதான் பாக்கி
ராஜபக்ஷவின் புண்ணியத்தில் நல்லுவேளைமாக (?)த் திறந்திருந்த A. -နှီ ၅ பாதை மீண்டும் மூடப்பட்டு விட்டது. அவனது மாறுவேடம் இப்போதைக்கு கலையப் போவ தில்லை. வாழ்க ராஜபக்ஷ அங்கு
எங்கள் காதல் மன்ன ணுக்கு சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் அறியாது. சிங் களமோ சொல்லத் தேவை பயில்லை. சிதம்பர சக்கரம்
யாழ்ப்பாணத்தில் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் அவன் மனைவி சா வித்திரி (பெயர் சரிதானே?) எந்த யமனிடம் போய் ஜெமினியை மீட்க மனுக்கொடுப் பது என்று தெரியாது முழித்துக் கொண் டி ரு க்கு ம் சங்க தி ஜெமினிக்கோ, இந்தக் கதைக்கோ தேவையில்லாதது.
மணநாளும் குறித்து, மண்ட பமும் ஒழுங்குபண்ணி அழைப் பிதழும் கொடுத்து, கோட் சூட்டும்
Asisë 15-05-10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைத்து எல்லாம் ரெடி' நாளை விடிந்தால் புதுமாப்பிளை அலு மாரியின் உள்ளிருந்து கண்சிமிட்டும் வெளிநாட்டு விஸ்கியில் ஒரு "பெக் அடித்து விட்டுக் குதியா ட்டம் போடத் துடிக்கும் மனக்குரங்கைக் கஷ்டப்பட்டு அடக்கிவிட்டுக் காத் திருக்கிறான் ஜெமினி.
Facil செய்கிறேன் பேர்வழி என்று "பியூட்டிபார்லர்க்குக் காரை எடுத்துக்கொண்டு போன் மாலா வைத்தான் இன்றும் காணோம். "டிக் டிக் டிக் கடிகாரமுள்ளைப் போல அவன் நெஞ்சமும் துடிக்க ஆரம் பித்து விட்டது.
"இர்ரிங் "நி திபேரன்" அலறியது. ஒடிச்சென்று அதை எடுத்துக் காதில் ஒற்றிக் கொண்ட மாலாவின் தந்தை கலவரமானார். அடுத்த அரை மணி நேரத்தில் உறவினர்படை ஆஸ்பத்திரியை முற் று  ைக யிட்டது . அதே ஆஸ்பத்திரி. அதே கட்டில். என்ன ஒரு ஒற்றுமை நல்ல வேளையாக மாலாவுக்கு அடியொன் றும் பலமாக வில்லை. ஆனாலும் மலங்க ம வங்க விழித்து க் கொ வண் டி ரு ந் த மாலாவின் இயல் பில் ஏதோ ஒன்று
மாலா' என்று உரிமை யுடன் | שה6 וע. iħ F, GB LI LI LI
பற்றப் போனான் ஜெமினி அவன் சற்றும் எதிர்பாராத மாதிரி அவனுடைய கையை உதறித்தள்ளிய மாலா மிரட்சியுடன் கேட்ட ஒரே Giri...
"யார் நீங்கள்?

Page 29
இயல்பிலேயே கார உணவை என் னால் சாப்பிட முடியாது. கடைகளில் சாப்பிட நேர்ந்தால் பால் கறி அல்லது மரக்கறிகளுடன் எனது உணவை ஒப் பேற்றிக் கொள்வேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலப் பிரிவில் வீட்டுச் சாப்பாடும் உறைக்க ஆரம்பித்தது. ஏதாவது சிறு இனிப்பைச் சாப்பிட்டு ஆறுதல் பட்டுக் கொண்டு வந்தேன். ஒரு வாரம் கழிந்த நிலையில் எனது நாக்கின் இடதுபுறம்தான் கடுமையாக உறைக்கிறது என்பது புத்தியில் உறைத் தது. கண்ணாடியில் பார்த்தபோது நாக்கின் இடதுபுறம் வயலட் நிறத்தில் புண்ணாக இருந்தது.
மருந்தகம் ஒன்றில் அதற்கான் மருந்து ஒன்றை வாங்கித் தடவி வந்தேன்.ஆனால் இரண்டு வாரங்கள்
கடந்தும் புண்ணில் எந்த மாற்றமும்
ஏற்படவில்ல்ை ஆறாத காயம் வய்
angioخاپنی پیچھ
அஷ்ரஃப் சிஹாப்தீன்
தங்கற்ப00பே degrail.com
லட் நிறத்தில் வேறு இருக்கிறது. இது ஏதாவது ஏடாகூடமான வருத்தமாக இருக்குமோ என்று ஒரு பயம் மனதை அலைக்கழித்தது. ஏற்கனவே மூக்க டைப்பு வேறு இரவில் நித்திரையைக் குலைத்து வருவதாலும் ஒரு நாக்கு மூக்காவிடம் செல்லத் தீர்மானித் தேன்.
அப்பலோ வைத்தியசாலை யில் உள்ள பிரபல நாக்கு மூக்காவி டம் சென்றேன். எனது பெரிய சந்தே கத்தையும் சொன்னேன். நாக்கு மூக் காவுக்கு அருகில் செல்வதானால் கூட ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பல்லுப் பிடுங்கும் கதிரையை விடப் பயங்கரமான கதிரையில் டுக்க
வைத்து ஏதோ ஒரு மருந்துக்குள்
பஞ்சை நனைத்து நாக்கில் தடவினார்.
எனது நாக்கு அக்கணமே கருதி
விட்டது போல எரிந்தது. இதற்குள் எரிகிறதா என்று வேறு 'கே'ார் பல்லைக் கடித்துக் கொண்டு ஆப்
 
 

என்றேன். பயப்பட ஏதும் இல்லை என்று விட்டு மூக்குக்குத் தாவினார். ஒரு துண்டை எழுதி எக்ஸ்ரே எடுத்துவருமாறு பணித்தார்.அதற்குப் பணம் செலுத்தி வரிசையில் நின்று உள்ளே சென்றேன். ஒரு மாடு இன்னொரு மாட்டின் பின் புறத்தை முகர்ந்து விட்டுத் தலையை நிமிர்த்தி முகத்தைச் சுருக்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதே மாதிரி என்னை நிறுத்திப் படம் எடுத்தார்கள். அன் மணிநேரத்தில் படம் கிடைத்தது. நாக்கு மூக்காவிடம் செல்வதற்குள் அதை ஒரு முறை வெளியே எடுத்துப் பார்த்தேன். பயமாய் இருந்தது. நாக்கு மூக்க மூக்குக் குள் அடிப்பதற்கு இரு வகை ஸ்பிறே மருந்து எழுதித் தந்தார் நாக்கில் தடவி பத்து நிமிடத்தில் நன்றாக வாய் கொப்பளிக்குமாறு சொன்னதுடன் எச்சிலை விழுங்கக் கூடாது என்றும் எச்சரித்தார். அந்த மருந்துகளுக்கு
மட்டும் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ரூபாய். நாக்கு மூக்காவுக்கு ஆயிரம் ரூபாய்,
நாக்கு மூக்காவின் உபதேசங்கன்கள் முதலாம் தினம் மிகவும் ப ய பக்தியோடு பின்பற்றினேன். இரண்டு ஸ்பிறேயையும் மூக்கில் அடித்து விட்டு உறங்கப் போனேன். அப்படி ஒரு இரவை அதற்கு முன்னர் நான் எப்போதுமே அனுபவித்ததில்லை உறக்கம் வரவுமில்லை எழுந்திருந்து புத்தகம் வாசிக்கவும் முடியவில்லை. எங்கோ ஏதோ ஒர் உலகத்தில் இருப்பது போல் இருந்தது. காலை உண்வுக்குப் பின் மீண்டும் உறங்கினேன். அடுத்த இரவு அதற்கடுத்த இரவு யாவும் இவ்வாறே கழிய ஸ்பிறே யை நிறுத்தினேன். ஏற்கனவே சில நாட்களாக நான் உபயோகப்படுத்திய சாதாரண் மூக்கடைப்பு மருந்தைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். நாட்கள் நகர்ந்தன. நாக்குப் புண் அப்படியே இருந்தது. இனிப்பைத் தவிர எல்தையும் உண்ண முடியவில்லை. ஆனால் இனிப்புச் சாப்பிட்டால் சீனியின் அளவு அதிகரித்து விடும் மனதில் பயம் அதிகரித்தது. நண்பர்கள் எச்சரித்தார்கள் இலங்கை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் செய்தி வாசிப்பதால் எனது தொழில் ரீதியான் ந்ண்பர்கள் பொய் சொல்பவன் என்று கிண்டல் செய்வதுண்டு. அதற்கு இப்படியொரு தண்டனையோ என்றுகூட
ஒரு எண்ணம் வந்தது.

Page 30
வேறு வழியில்லாமல் மற்றொரு நாக்கு முக்காவிட்ம் சென்றேன். எனக் குக் கிடைத்ததும்ே இலக்கம் அவருக்கு அழுத்து 900 ரூபாய் அவரது அறைக்கு அருகில் உள்ள ஆசனங்கள் யாவும் சனங்களால் நிறைந்திருந்தது. நான் அரை மணிநேரமாக உட்கார்ந்திருந் தேன். அவரது அறைக்குள் யாரையோ கடுமையாகப் பரீட்சிக்கிறார் என்று நினைத்தேன். அரை மணி தாண்டியும் தாதியோ நோயாளியோ வெளிவர வில்லை. அதற்குப் பிறகு அந்தக் கதிரைகளில் அமர்ந்திருந்த ஒருவரிடம் நீங்கள் இந்த டாக்டரையா பார்க்க வந்தீர்கள் என்று கேட்டேன் இல்லை என்றார் மற்ற * வர் அடுத்தவர் என்று கேட்டுக் கொண்டே வந்தேன். வேறு ஒரு டாக்டர் பெயரைச் சொன்னார்கள். ஆA டாக்டரின் அறைக் ܘܐ கதவைத் திட்டித் திறந்த போது அவர் கைத் தொலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந் தார். ஆஹா தப்பான ஆளுக் கிட்ட வந்திட்டமோ? என்ற வசனம் என் மனசுக்குள் வடி வேல் குரலில் ஒலித்தது. g7 5757gdige Tijk. éé*TL தும் அவ ருக்கு
ஏற்பட்ட ஆனந்தம் ஒரு குழந்தையின் குதூகலத்தை ஒத்தது. மருந்தை எழுதித் தந்து விட்டு நான்கு நாட்களில் புண் மாறாவிட்டால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். இப்படி மாறாத புண் ஆபத்தானது என்று பயங்காட்டி விட்டு தனது கைத் தொலைபேசி இலக்கத்தையும் தந்து அவசியமா னால் பேசுங்கள் என்று அசடு வழிந் தார். நான் அவருக்காக அனுதாபப் படுவதா எனக்காக அனுதாபப்படு வத" என்ற குழப்பத்துடன் வெளியே வந்தேன்.
நான்கு நாட்கள் நகர்ந்தன. இரண்டாம் நாக்கு மூக்காவின் மருந் துக்குப் பலன் கிடைக்கவில்லை. இது நிச்சயமாக புற்று நோய்தான் என்று பாதி மனதும், புற்றாக இருந்தால் எரிச்சல் இருக்காதே எனறு மீதி மனதும் என்னை என்னுடன் மோத விட்டன. பாதி நாக்கோடு எஞ்சிய காலத்ண்தக் கழிப்ப தைப் பற்றியும் என் னைப் பார்க்க வருவோரிடம் தாளில் எழுதிக் காட்டிப் பதிலிறுப் பதையும் கற்பனை பண்னத் தொடங்கினேன். என்னில் பொறா மையும் கோபமும் கொண்டவர் களது பேச்சுக்கள் எப்படியிருக்கும்
இது என்பதை நினைக் கையில்
வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டது.
தன்முயற்சியில் மனந்தளராத விக்ரமாதித்தனைப் போல மீண் டும் ஒரு முயற்சியில் இறங்கி னேன். இறுதிக் கட்டப் போராட் டத்துக்கான முஸ்தீபு அது எனது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெஞ்சுக்கு நெருக்கமான நண்பரின் மனைவி மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் கடமையாற்றினார். அவரிடம் நேரடி யாக விடயத்தைச் சொன்னேன். தலைமை வைத்தியர் இருக்கும் நேரம் எனக்கு உடனடியாக வருமாறு அழைப்பு வந்தது. நண்பர் ஒருவருடன் பதறியடித்துக் கொண்டு ஒடினேன். மகரகமையில் பெரிய வைத்தியரைப் பார்ப்பதற்கும் சிகிச்சை மேற்கொள் வதற்கும் ஆகக் குறைந்தது இரண்டு வாரமாவது செல்லும் உங்களுக்குக் கிடைத்திருப்பது பெரிய வாய்ப்பு என்று நண்பர் சொன்னபோது நான் பெருமைப்படும் மனோநிலையில் இருக்கவில்லை. அங்கே சென்ற போது டாக்டர் சகோதரி, முதலில் எனது நாக்கைப் பரிசோதித்துவிட்டுக் கதிரையில் அமருமாறு பணித்தார். அந்த வேளையில் நான் அறுவைக்கு வந்த ஆடு போலவும் முற்றும் துறந்த முனிவன் போலவும் நின்றிருந்தேன். காயமே இது பொய்யடா காற்ற டைத்த பையடா’ என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. தலைமை வைத்தியரும் ஒரு பெண்தான் நாக் கில் ஒரு ஊசி மட்டும் போடுகிறேன் என்று ஒரு பையனுக்குச் சொல்வதைப் போல இதமாகச் சொல்லி நாசி மருந்தேற்றினார். இது புற்று நோய் தான் என்று நான் முடிவுக்கு வந்து விட்டேன். என்னைப் பொறுத்தவரை எல்லாமே முடிவுக்கு வந்து விட்டது. சற்று நேரத்தில் நாக்கு மரத்துப் போய் விட்டது. கைக்குள் அறுவை பிளேடை மறைத்துக் கொண்டு பெரிய டாக்டர் என்னை மீண்டும் அழைத்தார். வாயை டாக்டர் சகோதரி அகட்டிப்
டாக்டராகக்
இடுர்ஆக 15-05-10
பிடிக்க பெரிய டாக்டர் கையில் இருந்த பிளேடு நாக்கில் நகர்வது புரிந் தது. இரத்தவாடை மூக்கில் அடித்தது. வாயில் பஞ்சை வைத்துவிட்டுப் போகுமாறு பணித்தார். ஏதோ நாக்கையே அறுத்து எடுத்து விட்ட பரி தாபத்துடன் பார்ப்பது போல டாக்டர் சகோதரியைப் பார்த்தேன். புண் உள்ள பகுதியில் ஒரு சின்னத் துண்டை மேலால் வெட்டி எடுத்திருக்கிறோம். பரிசோதனைக்குப் பிறகு உங்களுக்கு நான் சொல்கிறேன் என்று என்னைத் தேற்றிஅனுப்பினார்.
பொதுவாக பரிசோதனை முடிவு தெரிய ஆகக் குறைந்தது 15 நாட்கள் வேண்டும். நான் இருப்புக் கொள்ளா மல் தவித்தேன். முடிவு தெரியும் வரை நான் கழித்த தினங்கள் வாழ்வில் நான் அனுபவித்த கொடுமையான நாட் கள், மூன்றாம் நாள் ஒர் பிற்பகலில் டாக்டர் சகோதரியின் அழைப்பு கைத் தொலைபேசிக்கு வந்தது. நான் ፵UU நூற்றாண்டுப் பிரார்த்தனையை ஒரு கனத்தில் செய்து விட்டுக் காதில் வைத்தேன்.
அது புற்று நோய் அல்ல' என்ற சகோதரியின் வார்த்தை காதில் விழுந் தது. பாரதி சொன்ன காதில் தேன் பாயும் விசயம் இதுதானோ? நீங்கள் வேறு ஏதாவது மருந்து பாவிக்கிறீர் களா? என்று கேட்டார். ஆம், மூக்க டைப்புக்கு ஒரு மருந்து பாவிக்கிறேன் என்றேன். அதை ஒரு வாரம் நிறுத்திப் பாருங்கள் என்றார். நிறுத்தினேன். பழைய புண் போய் விட்டது. நாக்கில் துண்டு அறுக்கப்பட்ட இரண்டு இடங் கள் ஆறுவதற்கு இரண்டு வாரங்கள்
பிடித்தனம்

Page 31
リs -*。リ மறுபடியும் aul قLIT |قالب 3 الیایی á山市副蔷 〔一°
தேர்தல்கள் 高(
றோம்.
துரிதல் 品、° ଜ୍ଞ
禹arā山"* தைப்போம்: இம்
|ւքքն՝ 薰、L7°° இருக்கிற
தேடலில் 羅5cm-a" மகளிர்
டயணி 高帝nāT அணுவு" துவார' னேஸ்வா
品r山j,
நொஷானி மற்றும் வரும் 山öš
 
 
 

வொருவரும் வெவ்வேறு துறைகளில் தற்போது தலைநகரில் இருந்தாலும் நண்பி ஒருவரின் பிறந்த தின வைபவத்திற்காக ஒன்று கூடினார்கள்
பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமோ. பள்ளிக்கால நண்பர் கள் அதுவும் பெண்கள் கட்டாக" பிடித்துவிட்டோம் ஒன்பது பெண் கள் சஞ்சிகையில் எழுதப்பே றோம் என்றதும் ஒருசிலர் ஆே
蠶 கீதரின் இந்த புத்தாண்டு கண் g வேலையெல்லாத் தையும் ஊரோடையே விட்டுட்டம் என்றார் தணேஸ்வரி தமிழர் புது வருடம் பொங்கலா? சித்திரையா என்ற குழப்பம் இப்பவும் பலருக்கு
நீஇந்திக் 16-05-10
i. அவங்க கொடுத்திருக்கிற ஐடி
இருக்கு ஆனா எனக்கு சித்திரைதான் புதுவருடம் இலங்கையை பொறுத்த வரையில் சகோதர இனத்தவர்களுடன் கொண்டாடும் ஒரே பண்டிகை இது. எனவே அந்த சந்தோஷம் எங்களுக்கு
பாவின் துவங்க வேணு மிண்ணா தங்கட அம்பான வயோ அக்கா வையோ அல்லது தங்கச்சியையோ பேய்க்காட்டலாம். மற்றப்படி இப்ப பொண்ணுங்களெல்லாம் ரொம்பு உஷார் உந்த பம்மாத்தல் விள்ை YY YTT S TTl lH L S uTu TTYS S HHHL LLLLLS

Page 32
என்கிட்ட யும் சில ப் ரண் ட்ஸ் செ1 இல் வி யிருக்கினம். வயது குறைந்த பசங்கதன்னைவிட பத்து வயசு கூடின பெண்களையும் ஏதோ பண்ணிடுவர் என்ற நி
பெரிய ரூட் எல்ல " * ä,i,i,蚤 ப ர் ப் பி ன ம் காது' என்றார் துஷ்யந்தி நினைக்கிே } if( )
'பொதுவாஆம்பிளைகளுக்கு ஒரு இவங்க குணம் இருக்கு (ஒரு வயகத்தரவளி) பரிதி அதாவது பொண்ணுங்க பழகின த உடனேயே அவங்களை லப் பண்ன் இதிக னும் எண்டு நினைக்கிறது. இது ஆன் களோ பெரிய விக்ன சிரிச்சுக் கதைச்சாே
ரியப்பா குற்றச்சாட்டுக்களை விடுங்கோ ஆண்களைக் கவர வேணு பெண்டா என்ன செய்யலாம்? சொல் லுங்கோ பார்ப்பம். கடந்த கலாட்டா வாசிச்செண்டுறியள். அதில் பசங்க எப்படியெல்லாம் ஐடியா தாராங்க பாத்திங்கதானே' என்றேன்.
ஒதுங் விழிவாங்க எண்ட நின்ைபும் அதிகமாவே தன்ால்தான் அவங்க வாழ்க் கோட்டை விடுறாங்க GAETsitski i 'நீங்க கேட்கிறபடியா சொல் அறன் பிறகு இதை என் அனுபவம் அமைதியாக இருந்த மிரா "a 7aiaP:F5(g : :" : பல இடங்களில் சிரிப்பு வாதது. லாம் ஏதாவது பேப்பர் வாசிக்கிற
நிர்ேஆக --
SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதுகின்ஞோபகம் என்ற மணிச் செல்வி ரீடர்ந்தார். ஆண்களுக்கு
కల్వ్ L置凸品 _T Lo Lili (g, Ln ITIr. கலஇரண்டா பிடிக்கு
E. அந்தக் கலரில் டிரீஸ் போட்டா அவங்
ܼ ܸ ܼ ー『リリー。 ܕܣܒ --
களைக் கவரும்ாஆேனர் யோசிச்சு
பண்ணுற நாங்க பொண்ணுங்க தானோ என உறுதி செய்யுறதுக்கு நிறையவே கஷ்டப்படுவாங்க. பெண் ஒனுங்க எண்டு தெரிஞ்சா. ஸ்கைப்ல Trigg மெசஞ்சர் '무 ଶtନାଁଶor?
منطينيي كل பாருங்க பிங்க் கலரில:இங்கி டிரஸ் எண்டு யோசின்ை இல்லாம உடன
பூண்ணுறவங்ககுறைவு அந்தக்கலர்ை பிென்களு ம் பல்வேறு காரன்ங்
கேப்பாங்க. வள் பண்ணிட்டு இருக்
பரந்த இதில் விதி விக்கு இற பசதிக்கூட இதில விதி விலக்கு
களுக்கிரீக்வி ம்ப மாட்டாங்க பார்த் ஆல்ல. இதைப்போலத்தான் (3լյrgն:
தீங்களா இதில்யே ஒற்றுமையில்லை. ஆண்களுக்கு எது ஆக்குதோ அது எங்களுக்கு விருப்பமில் *ಬ್ಜೆ
'ஆண்களுடன் கதைக்கும் சந்தர்ப் பங்களில் அவர்களின் முகத்தைப் பார்த்துக் கதைக்க வேணும். அப்பிடி பெண்டா அவங்க எங்களைப் பார்க் காம வேற எங்கையும் பார்த்துக் கொண்டு கதை சொல்லுவாங்க. (வெட்கமாம்.) அதையே மாறி பொண்ணுங்க எங்கையாவது பார்த்து கொண்டோ குனிஞ்சு கொண்டோ அல்லது நகத்தைக் கடிச்சுக் கொண்டோ ஆண்களுடன் கதைத் தால் அவர் களுக்கு நிறையவே வசதியாகிவிடும், நாங்கள் வெட்கப் படுவதை விடுத்து அவர்களை வெட்கப்படவைக்க வேண்டும் என்றார்றொஷானி.
இந்த பேஸ்புக்ல வாற ஆண் களுக்கு ஒரு ஹாய் போட்டாக் காணும், விடிய விடிய இருந்து சட்
*తి6)
பண்ணுவாங்க தெரிஞ்சவங்க எண்டா கவனமா இருப்பாங்க.
போட்டுட் ந்ெண்பா )3( Talת הauח
リ。 மெசேஜ் "9" gila. L'5 தி: கொள்ளாத ஒருசிலரும் tந்: ங் களின் கதைய்ைக் கேட்டு ஆம்: போட்கே ள்ள்லாரும் நல்லாவிே" ஆண்களைப் பற்றி தரிஞ்சுதான் வச்சிருக்கிறீங்க, இந்தக்காலத்தில இது ரொம்பவே தேவையு *! (s) L idal J, gir af gy stýri glj'| *திலு அலேர்ட்டாக இருப்பதால் சமூகத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள் லாம் என்று சொல்வி ஒருவாறு சமாளித்துக்கொண்டேன்.
லயும் தெரி Yo பதிலுக்கு ஒரு ஹாய்
தங்கள் பிறந்தநாள் பார்டியில் இருக்கிறமுக்காக நேரத்தை ஒதுக்கி சந்தோசமாகக் கதைத்த மகளிர் படை பணிக்கு இருக்கிறம் சார்பில் நன்றி யைத் தெரிவித்துக்கொண்டு சந்தோச மாக வீடு திரும்பினோம்.
சந்திப்பும் படங்களும் ;
எமப்தமி
புதுமை
கல இல்ாட்டா

Page 33
சுவர் ஹலோ சுமதி. எப்படி இருக்கிறீர்? எப்படி உம்மடை பெண்கள் அபிவிருத்தி வேலைக ளெல்லாம்போகுது?
சுமதி ஹலோ நான் சுகமா இருக்கிறன் மாமி. பெண்கள் சம் மந்தமான வேலைகளெல்லாம் நல்லாப் போகுது. இப்ப நாங்கள் 5FM TFT L DL" (GNL GATA, GT-FÉIN, FESF, GGGTTTTSS) I சுயதொழில் திட்டங்கள், கடன் திட் டங்களெல்லாம் செய்யிறம்.
கமில் ஆ. அ ப் பு பெண்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பினம்
சுமதி ஒ. ஆனாலும் இந் தக் குடிப்பிரச்சினை இல்லாட்டி இன்னும் எவ்வளவே முன்னேறியிருக் கலாம். கிட்டத் தட்ட நாங்கள் נה, והסוף:3) ਘ) 岛方7Lá品品 * விலையும்
செய்
இது பிரச்சினை. இதால் குடும்பங் களிண்டை பொருளாதாரம் சீரழியி றது மாத்திரமல்லாமல் குடம்பத் தில் நிறைய வன்முறைபஞம் நடக் குதே மாமி. இது அவ்வளவு பெரிய பிரச்சினை. எப்படி இல்லாமச் செய் பிறது எண்டுதான் தெரியேல்லை.
கமலா (சிரித்து) சுமதி. குடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இண்டு நேற்றல்ல. மனிசர் வாழத் தொடங்கின காலந் துவக்கம் இருக் கிற வழக்கம், இதை என்னண்டு இல் லாமல் செய்யிறது? அளவோடை செய்தா இது ஒரு பிரச்சினையே இல்லையே.
。
சுமதி - அப்ப குடிச்சாப் பர
வாயில்லை என்டு சொல்லுறி La LTL
கமலா - குடி பிரச்சினை எண் டால் சிகரெட், சுருட்டு, பீடி, வெத் திலை, மூக்குப் பொடி, கஞ்சா இதெல்லாத்தையும் சேர்த்தெல்லோ பிரச்சின்ன என்டு சொல்ல வேணும்? இதெல்லாமே மனிசர் ஒரு விதமான போதை உண்டாக் கிறத்துக்குத்தானே பாவிக்கினம்?
IC * F P 3 கமலா-அது சரி. ஆனா. கொஞ் சம்படிச்ச இடங்களிலை, பசையுள்ள இடங்களிலை பார் குடி நட்பையும் சந்திப்புக்களையும் ஊக்கப்படுத்துற நடைமுறையாப் போயிருக்குது. ஒண்டா ஒரு ட்ரிங்குக்குப் போனா ஒரு கிளாளபினல் எடுத்து ஸ்டை வாகக் குடிக்கினம் வெறி தலைக்கு ஏற விடுறேல்லை. அதோடை சேர்த்து நல்லாச் சாப்பிட்டு கதைச் சுட்டுவரினம்.
சுமதி - ஆனால் சாராயந்தானே கூடப்பாவிக்கப்படுறதும் Er gif சரிண்டை நடத்தையை மாத்து றதும்."
சுமதி - ஒ. அந்த இடங்களிலை எல்லாம்.அதொரு ஏற்றுக் கொள்ளப் பட்ட் சமூக வழின்மயா மாறிட்டுது தான்.
கமலா பொதுவா எங்கடை பெண்கள் என்ன் செய்வினப் பார். குடி ஏதோ அரியண்டப் பழக்கம் எண்ட மாதிரி புருஷன்மாருக்குக் கரைச்சல் குடுக்கிறது. பின்ன

Page 34
அவங்கள் வேலையாவை வரேக்கை மெல்லமா தவறனைக்குப் போய் வெறு வயித்திலை குடிக்கிறது. இதாலை வெறி ஏறி. வெறியும், தான் ஒரு செய்யக்கூடாத வேலை செய்த குற்ற உணர்வும் தாக்க, வீட் டுக்கு வந்து பெண்சாதியைப் போட்டு அடிக்கிறது. எண்டை புரு ஷ்ன் குடிக்காம இருக்கேக்கை அருமையானவன் குடிச்சாத்தான் பொல்லாதவன் எண்டு எத்தினை பொம்பின் எயன் சொல்றதைக் கேட்டிருப்பம்.
சுமதி - ஒமோம். குடிச்சிட்டு புருஷன் வீட்டுக்கு வரேக்க. பெண்சாதியும் முறைச்சுக்கொண்டு ஏறுக்கு மாறா நிப்பா அதைப் பாக்கவும் அவனுக்கு ஆத்திரம் வரும்.
கமல் பாத்தியா. இதை விட்
டுட்டு வீட்டினல் புருவுன்மாரை அமைதியாக் குடிக்க வைச்சா அள வோடை குடிக்கிறதைக் கண்கானிக் கலாம் நல்ல சாப்பாட்டோன்ட குடுக்கிறதாலை உடும்புக்கு பாதிப் பும் வராது. குடும்பத்திலையும் சந் தோஷம் நிலவும் குடியை ஒரு சாதாரனமான சமூக வழக்கமாக எடுங்கப்பா. அப்பதான் அது அள் வுக்கு மீறிப் போகாம பாத்துக் கொள்ளளாம்.
சுமதி - மாமி. நீங்கள் சொல் லுற மாதிரியைப் பார்த்தா எல்லாரு மெல்லே குடிக்கத் தொடங்கிடு ສາມີສຽTL).
கமலா - குடிக்காதவையளை
நான் குடிக்கச் சொல்டேல்லை. குடிப்பழக்கம் இருக்கிறவையள் அதால தங்கடை வாழ்க்கையை சீரழிக்காம பாத்துக்கொள்ளத்தான் சொல்லுறன்.
 
 

அருகில் இருந்தாலும் பேசமுடியவில்ல்ை |- உரிமை இருந்தும் கேட்கமுடியவில்லை என்ன கொடுமை துே ஒரு மானவன் - (பரீட்சை பூண்டபத்திலிருந்து)
ஆபிரிக்காவின் பிறந்த குழந்தைக்கு பல் என்ன கலரில் இருக்கும்? என்ன மச்சி கடுமையா யோசிக்கிற புேக்கு. பிறந்த குழந்தைக்கு பல்லு எப்படிடா இருக்கும்?
நான் அடுத்த கிழமை திருமணம் செய்யப் போறன் அதுக்காக ஒரு பார்பு ஏற்பாடு செய்திருக்கிறன் வரும்போது எவரும் பரிசு கொண்டு வராதயுங்கோ நான் திருமணம் செயய ஒருத்தியை கூட்டிக்கொண்டு வந்தால் போதும்!
*

Page 35
சன் பிக்சர்ஸ்
கலாநிதி மாறன்
ColotDTöö GGiÖGUITA GOLDFI i
MEAN
 

ைேளயதளபதி விஜயின் 80ஆவது படம் இது. ஏற்கெனவே விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தை தயா ரித்த சங்கிலி முருகன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். "பொன்மனம்", "என் புருஷன் குழந்தை மாதிரி' 'கார் மேகம்' (மலையாளம்), அழகர் மலை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி. ராஜ்குமார் இப்படத்தை இயக்கியுள் TTi.
பாழ்நகர் என்ற மீனவ கிராமத்தின் செல்லப்பிள்னைதான் சுறா (விஜய்), அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என் றால் நார் பதறிப் போகும் தனது கிரா மத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் நல்ல வீடு கட்டித்தர வேண்டும் என்பது விஜயின் வட்சியம், ஆனால் வழக்கம் போல் விஜயின் இந்த ஆசைக்கு குறுக் காக வருகிறான் வில்லன். அந்த மீனவ கிராமத்தில் இருக்கும் மக்களை வெளி யேற்றிவிட்டு அந்த இடத்தை அபகரித் துக்கொள்ள திட்டம் போடுகிறான். பின்
இது' சுறாவான விஜய் எப்படி வில்வனை வேட்டையாடி தன் பகுதி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார் என்பதே மீதிக்கதை,
எத்தனையோ படங்களில் நாம் பார்த்து சலித்த கதைதான் என்றாலும் அதை விஜய்க்கேற்ற விதத்தில் கொமர் ஷியல் மசாலா தூவி புதுப்படையலாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கட லுக்கு சென்ற மீனவர்கள் எல்லோரும் வந்துவிட, சுறா மட்டும் வரவில்லை என அனைவரும் தவித்துக்கொண்டி ருக்க, அட்டகாசமாக நடுக்கடலுக் குள்ளிருந்து டைவ் அடித்து கனாவரை அந்தரத்தில் பறந்து வரும் அறிமுக காட்சி, அப்பப்பா சொல்வி வேவை ມຂຶນ
ஒரே ஒருத டவை மட்டும் கட்டுமரம் ஏறும் கதாநாயகன்தான் குப்பத்து மக் களின் வாழ்க்கைக்காக போராடுகிறான் என்ற "வொஜிக் மீறாத சுறா கரக்டரில் ஆரம்பத்திலேயே கொமெடி பீஸ்ாகி
SS SS
ī

Page 36
விடுகிறார் விஜய், "இவன் தன்னை தலைவனா சொல்லிக்கிறது இல்லை. இவனதரன் இந்த மக்கள் தலைவனா நினைச்சுக்கிட்டு இருக்காங்க" என்று கொள்கை தீபம் ஏற்றப்படுவதால் ஒரு கட்டத்தில் எரிச்சலே மிச்சமாகிவிடு கிறது.
ஒப்பினிங் குத்துப்பாடல், அதிரடி பாக ஐந்து சண்டைக்காட்சிகள், பரபரப் பான பஞ்ச் டயலொக்குகள், ஸ்டை லான நடனங்கள், பிரம்மாண்டமான பாடல் அரங்குகள் என வழக்கமான விஜய் படத்தில் என்னென்ன இருக் குமோ அது அத்தனையும் படத்தில் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் சுவா ரஸ் யத் தோடு
பார்த்து பேசும் டயலொக்குகள், விஜய் ஸ்கிரீனை பார்த்து பேசும் வசனங்கள் என அத்தனையிலும் விஜயின் அரசியல் ஆசை தெளிவாய் தெரிகிறது. தனி ஆளாக விஜய் நூறு கோடி ரூபாய் சரக்கை கடத்தி சென்று மும்பையில் விற்றுவருவது, பின் அதனைத் தொடர்ந் துவரும் காட்சிகள் எல்லாம் காதில் பூ அல்ல. பூக்கடையே வைத்திருக் கிறார்கள். லொஜிக் எல்லாம் பார்க் காதீர்கள் என்று முடிந்த அளவு மெஜிக் காட்டி அனுப்பியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
'உங்கிட்ட பணம் இருக்கலாம், பதவி இருக்கலாம், ஆள் இருக்கலாம், அதிகாரம் இருக்கலாம். ஆனா எங்கிட்ட நேர்மை இருக்கு, உண்மை இருக்கு. அதுக்கு மேல் என்னை உயிருக்கும் மேலா நினைக்கிற உள்ளங்கள் இருக்கு என்ற டயலொக்கில் வருங்கால அரசி, பல் பிரவேசத்திற்கு வலை வீசுகிறார். இப்படி காட்சிக்கு காட்சி விஜய் பேசும் வசனங்களே அவரது நிஜ வாழ்க் விக்கிபீTE ஆசைகளை அடையாளம் காட்டுகிறது. படம் முழுக்க விஜயின் புகழ் பாடுவதையே குறிக்கோளாகக் கொண்டு கிடைக்கிற கேப்பில் எல்லாம் சுறா புறா, நல்லவன், சத்ரியன், சாணக் யன் என்றெல்லாம் துதி பாடுகிறார்கள். தாங்க
முடியல்வடா சாமி.
LID GHRIF FF ir r, T இசை ஒளிப்பதிவு - எம்.எஸ். பிரபு, ஏத T ம் பரம் . எடிட்டிங் -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்தோணி, கலை - முருகன், சண்டைகனல் கண்ணன், கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி. ராஜ்குமார்.
படத்தில் விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார். வழக்கம்போல சண்டை போடுகிறார் ஏகப்பட்ட பஞ்ச் வசனங் களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியும் படத்தில் லேசாக தடவியுள்ளார்கள் இப்பொழுதெல்லாம் இலங்கை இனப் பிரச்சினையும் தமிழ் அகதிகளின் வாழ்வும் இந்திய தமிழ் சினிமாக்களில் விதவிதமான வடிவங்களில் சிதைவு படுத்தப்பட்டு வருவது வேதனைப்பட வேண்டிய விடயம்தான்.
தமன்னா வுக்கு இந்த படத்தில் ஒன்றுமே வேலை இல்லை. ஆனால் இவர்தான் ஹீரோயின் பாடல்களில் அரைகுறை உடைகளுடன் ஆடுபவர் களும், லூசான பவுசருடன் தமன்னா ஆடும் ஆட்டமும் முகத்தைச் சுழிக்க வைக்கிறது. தமன்னா வழக்கமான பெரிய ஹீரோக்கள் படங்களில் வரு
இந்திக் 15-05-10
வதைப்போல லுரசுப் பெண்ணாக வந்து மூன்று பாட்டுக்கு ஆடிவிட்டு போகி றார். திடீரென முளைக்கும் காதலில் கெமிஸ்ட்ரியும் இல்லை, ஹிஸ்ட்ரியும் இல்லை. வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி என்னவென்லாம் செய் வாரோ அதையெல்லாம் செய்கிறார். இரண்டு சந்திப்புகளிலேயே விஜய் மீது காதல் கொள்வது, அவ்வப்போது ரொமான்ஸ் என தமன்னாவிற்கு பெரி தாய் வேலையில்லை. சமீபகாலத்தில் தமன்னா இவ்வளவு மோசமாக நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும்.
வடிவேரில்தான் முதல் பாதி ஹீரோ, சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மற்ற இடங்களில் கடுப்பைக் கிளப்பு கிறார். வைகைப்புயல் வடிவேலுவின் ஏரியாவிலும் வறட்சி நிலவுகிறது போல் தான் தெரிகிறது. போலி போலீஸிடம் சிக்கி பணத்தை பறிகொடுக்கும் சீன் உள்ளிட்ட சிவ காட்சிகளில் மட்டும் கொமெடியில் கலக்குகிறார். வெண் னிநஆண்ட மூர்த்தியின் கச்சேரியில் இவர் செய்யும் சேஷ்டைகள் சிரிப்பை வரவழைக்கின்றது. விஜய்க்கு இணை யாக ரசிகர்களின் கைதட்டலைப் பெறும்

Page 37
ஆள்வடிவேல்தான்,
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படைந்த 'மஹாதீரா' படத்தின் வில்லன் தேவ்கில், இந்தப்படம் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். பாவம் அவர் என்ன செய்வார்? விஜய் படத்தில வில்லனுக்கு பெரிதா என்ன வேலை இருக்க முடியும்? சத்ரியன், சாணக்யன் என்று பேசிய வசனத்துக்கெல்லாம் இவரும் அவ்வப்போது அதற்கான பொழிப்புரையைக் கொடுத்துவிட்டு சாகிறார்.
மணிசர்மாவின் இசையில் நான் நடந்தால் அதிரடி பாடலும், தஞ்சாவூர் ஜில்லாக்காரி மற்றும் சூ மந்திரகாளி
பாடலும் ரசிகர்களை ஆட்டம்போட வைத்திருக்கிறது. ஆனாலும் மனதை வருடும் ஒரு மெலடி பயன்படுத்தி இருக் கலாம். மணிசர்மாவின் பாடல்கள் பழக்
கப்பட்டதாக தெரிந்தாலும் அவை எஸ்
லாமே தெலுங்குப் பாடல்களின் அப் பட்டமான கொப்பி என்பது தெரிவ தாஸ் ஈர்ப்பு குறைகிறது.
ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும், எம்.எஸ் பிரபுவும் பார்த் துப் பார்த்து செய்திருக்கிறார்கள் கடல் சார்ந்த பகுதிகள் அவ்வளவு அழகு. அதிலும் இரவுநேர காட்சிகளில் லைட் டிங்கும் கேமரா கோணங்களும் ரசனை. விஜன்ய அவ்வளவு அழகாக காட்டி பவர் தமன்னா விஷயத்தில் கோட்டை விட்டிருப்பது ஏனோ 7 கதையிலோ காட்சி அமைப்பிலோ துளியளவும் வித் தியாசம் காட்டக்கூடாது என்ற விஜயின் கொள்கைக்கு வளைந்து கொடுத்து "சுறாவை வளர்த்திருக்கும் இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமார் ரசிகர்களை மட்டும் பட்டினி போட்டுள்ளார்.
எப்படிப்பட்ட பெரிய நடிகரும் இது மக்களுக்குப் பிடிக்குமா. நிரா கரித்து விடுவார்களோ என்ற பயத் துடன் பார்த்துப் பார்த்து படங்கள் செய் யும் காலம் இது. ஆனால் விஜய் போன் றவர்களுக்கு அந்தக் கவலை கொஞ் சமும் இல்லை. யார் என்ன சொன் னாலும், என்ன விமர்சனங்கள் வந் தாலும் அரைத்த மாவையே திருப்பித் திருப்பிஅரைப்பது என்ற முடிவில்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது.
ஆக மொத்தத்தில் சுறா- சொரணை கெட்டதிமிங்கிலம்
 
 
 

a y EFPIMP FRHP RPM EFFFFFFFIPPER is
" உங்கள் துணை உங்களிடம் உள்ள சிறுசிறு குறைகளை வெளிப் படுத்தும்போது அதை மறுக்காமல் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கு மாறாக கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள் பதிலுக்கு அவர்களிடம் குறை கண்டுபிடிக்காதீர்கள். உதாரணமாக காலதாமதம் நேர்த்தியாக உடை அணியாதது போன்ற சிறு சிறு குறைபாடுகளைக்கூட அவர் உங்கள் நடத்தைகளில் கண்டிருக்கலாம். சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் ஏற்படும்போது இருதரப்பினருக்கும் பொதுவான வகையில் நேர்மையுடன் பிரச்சினையை அணுகுங்கள் தேவையில்லாமல் பாருடைய மனமும் புண்படும்படியான வார்த்தைகளை பேசவேண்டாம்,
உங்கள் துனையிடம் எந்த பிரச்சினையையும் மனம் விட்டு பேசி பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் ஆழமான நம்பிக்கையை தன்மீது வைத்திருக்கிறீர்கள் என்று அவர் சந்தோஷப்படுவார். இதன்மூலம் உங்கள் துணையுடன் நீண்டநாட்களுக்கு புரிதலுடன் கூடியநல்லுறவை ஏற்படுத்தலாம்.
எப்போதும் சுதந்திரமாக இருந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். எந்த வேலையையும் செய்ய கட்டளையிடாதீர்கள் சுதந்திர மாகவும் அன்பாகவும் அந்த வேலையை எப்படி செய்யலாம் என்று வழி காட்டுங்கள் இது உங்கள் நம்பிக்கையை எப்போதும் அவர் பெற உதவியாக இருக்கும்.
நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் துணைக்கு மிகவும் முக்கியமானது. அதனால் பிரச்சினைகள் குறித்து பேசும்போது மிகவும் கவனமுடன் வார்த்தைகளைக் கையாளுங்கள். அவை அறிவுபூர்வமாக இருக்கட்டும். அப்போதுதான் உங்கள் துணைக்கும் உங்கள் மீது நல்ல ஒரு TTTTTTLTTTTTaLaa S LSLSLSSLSLSSLSLSSLSLSSLS

Page 38
நீண்டகாலமாக புத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கியிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசம் இன்னமும் அபிவிருத்தி செய்யப்படா மலும் மக்களுடைய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படாமலும் இருந்து வருவது தொடர்பாக கடந்த இதழ் களூடாக நாம் சுட்டிக்காட்டி வருகின் றோம். அண்மையில் நாங்கள் மட்டக் களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்துக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள மீனவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக்கிடைத்தது. புளியங் கண்டலடி என்ற மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த அவர்கள் கூறிய தகவல்கள் உண்மையிலேயே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது.
எங்கட சங்கத்துல 174 மீனவர்கள்
蔷 ==
C (6))))
_gار( )}\C_N} (3 يلي
இருக்கிறாங்க. 118 மீனவ குடும்பம்
இருக்குது. இன்னும் எங்கட் தேவை நூற்றுக்கு நூறு வீதம் பூர்த்தி செய்யப் படல்ல நிறைய வேலைத்திட்டம் செய்யிறம் செய்யிறம் எண்டுறாங்க இன்னும் அத அமுல்படுத்தல், கதை யில இருக்கு செயற்பாட்டுல இல்ல, எங்கட கிராமம் கஷ்டப்பட்ட கிரா மம். பிரதேசமும் கஷ்டப்பட்ட பிரதே சம், அவங்க ஒரு 80 வீதம் உதவி செய் தாங்க எண்டா ஒரு 20 வீதம் நாங்க போட்டு செய்யலாம். தாரம் தாரம் என்றாங்க கிடைக்கிற அளவுக்கு இல்ல என்று தனது மனக்குறையை எங்களுடன் பகிர்ந்து கொண்டார் வாகரை பிரதேச மீனவர் சங்க செய லாளர் புண்ணியமூர்த்தி தேவராஜா
எவ்வளவு காலம் இடபடியே
 
 

இருக்கப் போநீங்க? ஏதாவது நட வடிக்கைகள் எடுக்க திட்டம் உள்ளதா? என்று கேட்டோம் ஆர்ப்பாட்டம் செய்தால் பிடிச்சி அடைப்பாங்க இல்லாட்டி அடிப்பாங்க. அதத்தான் செய்வாங்க், அதால் அவங்க அண்டைக்கு வேண்டிக்கொள்ள வேண்டியதுதான். வேற ஒண்டும் செய் யேலாது. அதுவரைக்கும் எங்கட மீனவர்கள் இப்படித்தான் இருக் கணும். இந்த புளியங்கண்டலடி பிர தேசத்தைப் பொறுத்தவரையில் வாவி மீனவர்கள், கடல் மீனவர்கள் இரண்டு பேரும் இருக்கிறாங்க. எல்லோருக் கும் தேவை இருக்கு அதை பூர்த்தி செய்யேலாது எண்டு ஏமாத்திக் கொண்டே போறாங்க முதலமைச் சருக்கு கடிதம் கொடுத்தனாங்க. அவர்க்டட அதை கணக்கெடுக்கல்ல. அவராலும் நிறைய உதவி வாற தெண்டு வரல்ல, எல்லா மீனவ சங்கங் களுக்கும் சில நிறுவனங்கள் உதவி
செய்கின்றன, எங்களது சங்கம் பதிவு செய்யப்பட்டது என விரக்தியோடு கூறினார்.
மீனவர் சங்கத் தலைவர் சுந்தர் லிங்கம் கோவிந்தராஜாவிடம் கேட்ட போது தொழில் செய்றதுக்கு பாஸ் எடுக்கணும். எல்லா சங்கமும் நன்மை அடைஞ்சது. எங்களது சங்கம் பாடு பட்டுக்கொண்டே இருக்கு, கூலர் இல்ல. சில சங்கங்களுக்கு கூலர் கொடுத்திருக்காங்க படகு குடுத்திருக் காங்க லட்சக்கணக்கான் உதவி செய்திருக்காங்க. சங்கத்துக்கு தாரம் எண்டு சொல்லி இன்னும் தரல. முன்னர் தோணில்கூட போய் மீன் பிடித்தவர்களும்
ஆனால் எங்கட

Page 39
இல்லாமல் இல்லை. அது எங்களுக்கு நிவர்த்தி செய்யப்படவில்லை. சாதார எணமாக 100க்கு 50 வீதம் கடற் தொழில்தான் இருக்கு இவ்வாறான தடைகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். மீன் பிடியைதான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இப்ப அதனால் எங்களுக்கு சிக்கல்தான். நேரப் பிரச்சினை. பாஸ் எடுக் கோணும். போட் பிரச்சினை. இப்படி யெல்லாம் இருக்கு என்றார் அழாக் (HSS)JlLITH
இங்கு 17மீனவர் சங்கங்கள் இருக் கின்றன. எல்லோருக்கும் கிடைக் கின்ற உதவிகள் பொதுவாக இருக்க வேண்டியதுடன் பக்கச்சார்பற்றதாக வும் இருக்க வேண்டும். இந்த பாஸ் நடைமுறை அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. மாலை 6 மணிக்கு பாஸ் எடுத்துக்கொண்டு கடலுக்குள் இறங்கினால் காலை 8 மணிக்குத்தான் வரவேண்டும் என்ற கட்டாயம் இருக்கின்றது. இது சம்மந்த மாக அப்பிரதேச முகாம்களிலும் அவர்கள் சென்று பேசியிருக்கின்றார் கள் சிறிது காலத்துக்கு அந்த நடை முறை இருக்குமென்று இராணுவ தரப்பினர் கூறியிருக்கின்றார்கள்.
ஆன ால் இன்றுவரை அது நீடிக்கப் படுவதாக அப்பிரதேசவாசிகள் விசன்ப்படுகின்றனர்.
நானும் வந்த காலத்திலிருந்து பாஸ் நடைமுறைதான். இங்கு மட்டுமல்ல. எல்லா இடத்திலயும் தான், நாங்க ஐஸ் கொண்டு போக வாம். ஆனா அவசர தேவைக்கு எடுக்க முடியாது. ஒட்டமாவடி வாழைச்சேனையிலிருந்துதான் ஐஸ் வரவேணும், நாங்க அப்படி எடுத்துக் கொண்டு போய் மீனையோ இறாலையோ பாதுகாத்து எடுத்திட்டு வாறதா இருந்தா பரவாயில்ல்ை கூடு' தலா மீனையோ இறாலையோ போட்டா அது பழுதா போகுது. தொழில் அடிபடுகுது. அப்படித்தான் ஒரு பிரச்சினை இருக்கு நினைத்த நேரத்தில போக முடியாது வர முடி பாது போக்குவரத்துப் பிரச்சினை என மீனவர் சங்கத்தைச் சேர்ந்த வேலாயுதம் உதயராஜ் தெரிவித்தார்.
பொதுவாக மீன்பிடி தொழில்ை
ஆண்கள்தான் அன்றுதொட்டு செய்து வருகின்றனர். ஆனால் தற்போது
 
 

பெண்களும் மீனவ சங்கங்களில் சேர்ந்து இத் தொழிலினை செய்து வருகின்றனர். ஆஃப்) சேர்ந்த சிசுபாலன் மலர்விழி என்பவரிடம் స్తోనీ அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி வினவியபோது பெண்கள் மீன்பிடி சங்கத்துவ சேர்ந்திருக்கிறாங்க 2007ம் ஆண்டு நான் சேர்ந்தேன். கொஞ்ச பெண்கள் சேர்ந்திருக்கிறோம். இன் ணும் எங்களுக்கு எந்த உதவியும் இல்ல. அப்ப நாங்க ஆத்துக்கு போகேலுமா? மீன் பிடிக்கலாமா? இல்லத்தானே சுயதொழில் செய்
கைக்கு உங்களுக்கு உதவி செய் றோம். அப்படினு சொன்னாங்க. பக்கத்து ஊரான கண்டஸ்டியில் ஆடுவளர்ப்பு, கடன் வசதி என்று
உதவி செய்திருக்காங்க. ஆனா
இந்த சங்கத்துக்கு எந்த உதவியும்
இல்லை, என்ன காரணம் எண்
டாலும் மாசம் மாசம் கூட்டம்
நடக்கணும். மீன் பிடி சங்கம்
ஒழுங்கா இல்ல. அவங்கட் பிரச் சினை என்னெண்டு எங்களுக்குத் தெரியணும். எங்கட பிரச்சினை என்னெண்டு அவங்களுக்கு தெரி பணும். அதான் எங்கட பிரச்சனை. எல்லோருக்கும் பொருளாதாரம் கஷ்டம்தான் என்றார்.
உண்மையில் ஏன்னய கிராமங்க இருக்கு வழங்கும் உதவிகள்தானும் இவர்களுக்கு கிடைப்பதில்லை என் பதே இவரது விசனமாக இருந்தது. இவர் களின் நிர்வாகத்தில் உள்ள சிற்சில சிக்கல்களும் இதற்கு காரணம் என அங்கு நடைபெற்ற சிற்சில காரசாரமான உரை பாடல்களின் மூலம் தெரியவந்தது. சம்பந் தப்பட்ட அதிகாரிகள் இதுபற்றி கவனம் எடுக்காமல் இருக்கின்றனர். ஆனால் '
கிடுத்துக 15-05-10

Page 40
அவர்களிடம் நேரடியாக சென்று கேட் கும் சக்தியின்றியிருப்பதால் அவர்கள் மீனவ சங்கத்தைச் சாடுவதாக மலர் விழியின் பேச்சிலிருந்து புரிந்து
கொண்டோப்
ஆனாலும் மீனவர் சங்கத்தை பலர் சாடுவதிலேயே குறியாக இருந்த னர். இது தொடர்பாக தலைவர் கோவிந்தராஜிடம் கேட்டோம். நாங்க நல்லா தொழில் செய்யனும் சிலவேளை பெண்கள் எல்லாம் உதவி செய்வாங்க, நாங்க போய் அவங்கள வலிய இணைக்கல. 39 பெண்கள் இருக்கிறாங்கள். அவங்கள்தான் இணைந்திருந்தாங்க. நான் என்னிடம் இருந்து எதையும் எடுத்துக் குடுக்க முடியாதுதானே. இவங்க சுயதொழில் செய்யனும் எண்டு சொல்லி நிறு வன்ங்கள் உதவி செய்தாங்க, பெண் கள் மற்றும் விதவைகளுக்கு உதவி செய்யலாம். சேவா சங்கத்துக்குகூட பெண்கள் எத்தனைபேர் இருக்கி நாங்க என்ற தகவல் எல்லாம் குடுத் திருக்கிறம், அப்படிச் சொல்லியும் எந்த உதவியும் இன்னமும் கிடைக்க
வில்லை' என்றார் கோபமாக
இவர்களது மீன்பிடி சங்கம் பதிவு செய்யப்பட்டிருந்தும் எந்த உதவியும் கிடைப்பதில்லை. இது ஒரு சிலருக்கு கிடைத்திருக்கு சில நிறுவனங்கள் வந்து யாருக்கு என்ன பிரச்சினை என்று கேட்டுவிட்டு போவது மட் டுமே இதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. மீனவருக்கு மழையோ புயலோ அடிக்கிற காலத் தில இதற்கென்று ஒரு சங்கமிருந்தா எங்களுக்கு அதன்மூலம் உதவி செய்து கொடுப் பாங்கதா னே ஆத்துத் தொழில் செய்யிற ஆக்களுக்கும் இது இலகுவாயிருக்கும் என்றார் மிகுந்த மனவேதனையுடன் மயில்வாகனம் gjal. ITT.
வாகரை புளியங் கேணியில் மீனவ சங்கத்தில் ஏழு வருடங்களாக அங்கத்தவராக இருக்கின்ற சின்னத் தம்பி தேவரட்னத்திடம் கேட்ட போது இது ஒதுக்கப்பட்ட கிராமமாக இருக்கு. இங்கு எலெக்ஷன்வந்தா மட் டும் உதவிகளை வந்து கேக்கிறாங்க இங்கு நிறையப் பிரச்சனை இருக்கு. இங்கு புத்தத்தால, சுனாமியாவ, வெள்ளத்தால பாதிக்கப்பட்ட சனம்
شانلی
 
 
 

இப்பவும் இருக்குதுகள், நாங்களும் பாதிக்கப்பட்டு பள்ளிக்கூடத்தில போய் இருந்தன்ாங்க ஒருவரும் இது வரையிலும் எந்த உதவியும் செய்து தரல்ல, கொழும்பில் இறால் 80 ரூபா வுக்கு போகின்றது. இங்க இறால் 200, 0ே ரூபாவுக்குத்தான் போகுது. முதல் வந்து இது பிரச்சினையான இடமாக இருந்தது. ஆனா இப்ப எந்தப் பிரச்சி னையும் இல்ல எனக்கெல்லாம் தோனியே இல்ல" என்றார்.
மீன்பிடி தொழிலையே தமது வாழ்வாதார தொழிலாக கொண்டி ருக்கும் இம்மக்கள் அன்றாட சீவியத் துக்கே கஷ்டப்படும் ஒரு நிலை இப் பிரதேசத்தில் காணப்படுகின்றது. பல அதிகாரிகளிடமும் சென்று முறை யிட்டு பல்வேறு மனுக்களைக் கைய வித்து இவர்கள் களைத்து விட்டார்கள் இனி என்ன செய்வது என்ற விரக்தி யான மனநிலை இவர்களது முகங்க வில் தெரிகின்றது.
。 X . . . .
நாட்டில் பல பிரதேசங்களில் ஆபி விருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப் படுவதாகவும் பாதிக்கப்பட்ட பக்க ஞக்கு பல்வேறு உதவிகள் செய்யப் பட்டுள்ளதாகவும் ஊடகங்களூடாக பலவாறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன. வடக்கின் வசந்தம், கிழக் கின் உதயம் ஆகிய பல்வேறு எழுச்சித் திட்டங்களூடாக அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இது வெறும் வாய்ப் பேச்சு மட்டும் போவத்தான் தெரிகிறது. சில் பிர தேசங்களுக்கு சென்று பார்க்கும் போதுதான் அம்மக்களின் அவவ நிலை தெரியவருகின்றது. இதற்கு அரச அதிகாரிகள் எவ்வகையான நடவடிக் கைகளை எடுக்கப் போகின்றார்கள் என்று அவர்களைப் போல் நாங்களும் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Page 41
ஒரு ஜனநாயக நாட்டின் நீதி நிர்வாகம் சட்டவாக்க துறையான் பாராளுமன்றம் என்ற மூன்று தூண்க இளுக்கும் நிகராக அந்த நாட்ட்ை தாங்கி நிற்கும் நான்காவது தூணாக நாடகத் துறை விளங்கிவருகிறது. நாடகத் துறை பலவீனமடைகின்றபோது அன் வது பலவீனப் படுத்தப்பட்டு மெளனிக்கப்படுகின்றபோது ஏனைய துரண்களும் பலமிழந்து போவது தவிர்க்க முடியாததாகும். இலங்கை யினைப் பொறுத்தவரை பாடகத்துறை பானது தரமான வளர்ச்சியைக் கண்டி ருப்பதாக யாரும் சொல்ல முடியாது. ஊடகக் கற்க்ைகளை வழங்குவதெற் கென தனியான அல்லது தரமான நாடக நிறுவனங்கள் இல்லாததும் ஏற்கனவே ளடகக் கல்வி பின்ன வழங்குகின்ற நிறுவனங்களின்
ாடகம் சம்பந்தமான பொருளடக் கங்கள் குறுகிய பாடப்பரப்புக்களை கொண்டிருப்பதும் ஊடகச் சுதந்திரம் கேள்விக் குறியாக இருப்பதும் இதற் கான காரணங்களாக நாம் கொள்ள முடியும். அத்தோடு நாடகம் என் பதனை கருத்தியல் ரீதியான் முறை யில் நோக்குவதைவிட அனுபவரீதி யாக நோக்கும் பண்பு, நாடகத்தினை வியாபாரமயமாக்கும் முயற்சி, நளடக வியலில் தமிழ் மொழிமூலமான பட்டப்படிப்பு இல்லாமை போன்ற காரணங்களை யும் இவற்றோடு சேர்த்துக்கொள்ளலாம்.
தம்மை மக்கள் மத்தியில் பிரபல் யப்படுத்தும் ஒரு துறையாக நாடகத் துறையினை நோக்கும் இன்றைய இன்சுகள் அதற்கான முயற்சிகளில்
நிர்ேஜிக் 1905-10
 

ஈடுபடுவதன்ன நாம் வெகுவாகவே இன்று அவதானிக்க முடியும் அதிலும் குறிப்பாக இலத்திரனியல் நாடகங் களின் மூலம் தம்மை ஒலிபரப்பாளர் களாக அல்லது அறிவிப்பாளர்களாக அடையாளப்படுத்தி பிரபல்யமாக நினைப்பவர்களின் முயற்சிகளை தமக்கு சார்பாக்கிக்கொண்டுள்ள சிலர் ஒளடக்க்கல்வியை வழங்குகின்றோம் என்ற போர்வையில் அதனை வியா பாரமாக்கும் தந்திரத்தை செய்து வரு கின்றனர். இத்தகைய சுயலாப நோக்கு நமது நாட்டின் ஊடகத்தின் வளர்ச் சியை பாதிக்கும் அத்திவாரம் என்ப தனை யாரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.
நமது நாட்டில் தமிழ்மொழி மூலமான பட்டப்பிடிப்பில் ஊடகக் கல்வி வழங்கப்படாமை பெரும் குறையே டிப்ளோமா தத்தில் நாடகக்கல்விகள் வழங்கப்பட்டாலும் குறித்தடிப்ளோமாவை வழங்கும் நிறு வனங்கள் தரமான ஊடகக் கல்விக் கான பொருளடக்கங்களை அல்லது பாடப்பரப்புக்களை கொண்டிருப் பதாகத் தெரியவில்லை. வெறும் செய்தி வாசிப்பு நேர்காணல் சரியான தமிழ் உச்சரிப்பு, மேடை அறி
விப்பு செய்தல், கலையக அறிவிப்பு செய்தல், நேர்முக வர்ணனை, செய்தி அறிக்கை தயாரித்தல் போன்றவை கள்தான் ஒரு ஒலிபரப்பாளருக்கு அல்லது அறிவிப்பாளருக்கு தேவை யென்றும் அதுதான் நீளடகக் கல்வி யென்றும் ஒருவித மாயை ஏற்படுத்தது வதில் சில நிறுவனங்கள் வெற்றி கண்டிருப்பதாகவே நோக்க வேண்டி புள்ளது.
இவைகளுக்கு அப்பால் நாடகத் தினால் அபிவிருத்தியை ஏற்படுத்தல், ாடகத்தின் நாடான பொருளாதார வலுவாக்கத்தினை ஏற்படுத்தல் மக்கள் சுதந்திர ஊடகத்தை கட்டி யெழுப்பல், சூழல் பாதுகாப்பில் பன்டகத்தினை பயன்படுத்தல் போன்ற கருத்தியல்கள் நாடகக்கல்வியினன் வழங்கும் நிறுவனங்களின் பாடப் பரப்புக்களில் உள்வாங்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்காக இவை மாத்திரம்தான் உள்வாங்கப்பட வேண்டும் என்பதில்லை இதற்கப்பா ஆம் நாடகக் கல்விக்குள் பல கருத் தியல்கள் உள்வாங்கப்படலாம். இது அவ்வாறு இருக்க சில நாடக நிறு வனங்கள் ஏலவே சொன்னவாறான சில கருத்தியல்களை உள்ளடக்கிய

Page 42
பாடப்பரப்புக்களைக் கொண்டிருந் திாலும் அவை சிறு அறிமுகத்தை வழங்குவதாகவே இருக்கின்றதே தவிர ஆழமான உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இதற்காக பெரிதாக வொன்றும் ஆதாரம் தேடத் தேவையில்லை. இன்று எத்தனையோ இலத்திரனியல் ஆாடகவியலாளர்கள் ஊடகம் சம்பந்த மான் டிப்ளோமா கற்கைகளை முடித்திருந்தாலும் அவர்களால் நாம் மேலே சுட்டிக்காட்டிய கருத்தியல் களை மையப்படுத்தி நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடிய இயலுமையை நாம் காண்பது குதிரைக் கொம்புதான். அவ்வாறுதான் ஒரிரு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டாலும் அவை அணு பவத்தின் வெளிப்பாடாக படைக்கப் படுகிறதே தவிர கருத்தியல் ரீதியான முயற்சியாக அல்லது செயற்பாட்டு ரீதியான முயற்சியாக நிகழ்ச்சிகள் பன்டக்கப்படுவதனை நாம் அவ தானிக்க முடியாது என்பதே உண்மை.
சில கவர்ச்சிகரமான விளம்பரங் களின் ஊடாக சில கருத்தரங்குகளை நடாத்தியும் சில டிப்ளோமாக்களை வழங்கியும் பணத்தினை மையப்
படுத்தி நாடகக் கல்வியினை வியா பாரம்பமாக்கியிருக்கின்ற ஒரு செயற் பாட்டினை ஒரு சில நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதற்காக ஒட்டு மொத்த ஊடகக்கல்வி வழங்கும் நிறு வனங்களையும் குறைகட்டுவதாக நினைக்கக் கூடாது. சிறப்பான ஊடகக்கல்வியை வழங்கி சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கும் முயற்சிகளையும் சில நிறுவனங்கள் மேற்கொள்வதும் அவதானிக்கத்தக் கதே அவர்களுக்கான ஊடகச்சுதந் திரம் வழங்கப்பட்டு அவர்களின் | i a சொல்லப்பட்ட கருத்தியல்கள் ஆழமாக உள்வாங்கப்பட்டால் ஒரு சிறப்பான நீண்டகத்தின்ன அல்லது அன்டகக்கல்வியின் இன் நாம் நமது நாட்டிலே கட்டியெழுப்பு 'டியும். அதே போன்று ஊடகக்க யானது தமிழ் மொழி மூலமாக பட்டப் படிப்புக்களில் இன்னத்துக் கொள்ளப் படல். கருத்தியல் ரீதியான் ஆளடகம் கட்டியெழுப்பப்படல் போன்றவை கிளையும் தரமான ஊடகத்தினை கட்டி யெழுப்பும் உத்திகளாக நாம் கொள்ள முடியும்.
 
 

ஒருபக்கத்தில் வரும் கதை கிள் வாசிப்பதற்கு சுவையாக இருக்கின்றன். மருத்துவம் வாழ்வியலோடு தொடர்பு பட்டு வருவது சிறப்பாக இருக்கின்றது. உளவியல் கட்டுரை வாழ் வின் அர்த் தத்தை உணரவைக்கின்றது. கலைந்த பக்கம், SMS ஜோக்ஸ், அழகுக் குறிப் புக்கள், திகிலூட்டும் கதை என எல்லா ஆக்கங்களுமே என்னை வெகு வாக கவர்ந்துள்ளது. தொடர்ந்து முன் னேற என் வாழ்த்துக்கள். திருமதி, தேவதாஸ், பன்னிப்பிட்டிய
O இருக்கிறமை கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக வாசித்து வருகி றேன். ஆசிரியர் தலையங்கம் சிறப்பாக உள்ளது. ஆக்கங்களின் தரம் சிறப்பாக உள்ளது. வாசகர்களின் ஆக்கங்களுக்கும் ஒரு இடத்தினை ஒதுக்கினால் நல்லது. மருத்துவம் அதற்குத்தக, சட்டம், தோட்டியின் பதிவு, கணனித் தகவல் கள் அழகுக் குறிப்பு, குட்டிக்குட்டிக் கதைகள், ஜோக்ஸ், கார்ட்டூன் என் எல் லாமே சூப்பர். ஆனால் தொடர்ந்து வரும் சில ஆக்கங்களை இடையி டையே நிறுத்துவதில் இருக்கிறத்துக்கு நிகர் இருக்கிறமே.
க.கஜேந்திரன்களுவாஞ்சிக்குடி
இருந்துக்
O ஆசிரியர் அவர்கட்கு இருக்கிறமில் வரும் ஆக்கங்கள் யாவும் நன்றாக விருக்கின்றன. நானும் பல தடவை களுக்கு மேலாக தங்களுக்கு தொல்ை பேசி மூலமாகவும், கடிதம் மூலமாக வும் வேண்டுகோள்களை விடுத்திருந் தேன். உங்கள் சஞ்சிகையை முடிந்தளவு விளம்பரப்படுத்துங்கள். அப்பொழுது தான் இருக்கிறமின் பெயர் பிரபலமா கும். ஆனால் உங்கள் நிர்வாகம் இள் விடயத்தில் எந்தவித கவனமும் செலுத் துவதாகத் தெரியவில்லை. தயவுசெய்து இனியாவது இவ்விடயத்தில் கவன மெடுங்கள். மற்றும்படி இருக்கிறமில் குறைசொல்ல பெரிதாக எதுவுமே
பிள்ளை,
வேசிதம்பரநாதன் அளவெட்டி, யாழ்ப்பாணம்
இருக்கிற பை நீண்ட நாள்ாக வாசித்து வருகிறேன். ஆனால் தேடி வாங்குவது மிகவும் சிரமமாக உள்ளது. காரணம் சில இடங்களில் மட்டுமே இருக்கிறம் விற்பனைக்கு உள்ளது. அத் தோடு தொடர்ந்து வெளிவந்த இருக் கிறம் புத்தாண்டின்போது ஏமாற்றிவிட் டதே. தொடர்ந்து இந்நிலை வராமல் இருக்க பார்த்துக்கொள்ளவும்.
வி.சிவராஜ் பது: ଅର୍ଖ
O இருக்கிறமில் வரும் ஆக்கங் கள் அனைத்தும் இதழுக்கு இதழ் மெருகேறி வருகின்றது. தொழி லாளர் தினத்திற்கு சற்று முன் ணுரிமை கொடுத்திருக்கலாம். தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.
ர, டிஷான்குமார்
உடுவரை
L-G-1
El
S S

Page 43
ேெவவிவேரே சட்டத்தனி
பிகோ பிரநிதிந்து நாடு
卤*■ līEF IRIīlī Lī
1978ம் ஆண்டு அரசியலமைப்பு ஜேஆர். ஜயவர்த்தனவால் உருவாக்கப் பட்டது. இது இரண்டாவது (gij P. ĈU IFEF அரசியலமைப்பாகும் முதலாவது துபு பரசு அரசியலமைப்பு கலாநிதி கொள் வின் ஆர் டி சில்வாவினால் உருவாக்
கப்பட்டது. அது 1972 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் அரசிய வமைப்புக்கு இலங்கை ஜனநாயக சோச விசக் குடியரசின் அரசியலமைப்பு என் பெயர் சூட்டப்பட்டது. ஜே. ஆரின் அரசியலமைப்பிற்கும் | iii அரசியலமைப்பிற்கும் வித்தியாசங்கள் பல விதத்தில் உண்டு.
ஜே. ஆரின் அரசியலமைப்பின் பிர காரம் ஜனாதிபதி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார். மக்களது சகல ஆட்சி அதிகாரங்களையும் நடை முறைப்படுத்தும் அதிகாரம் யாவும் ஜனாதிபதியின் கையில்தான் உண்டு. பிரதமரும் அமைச்சர்களும்
 
 
 
 
 

பிரதிநிதித்துவம் முதல் முதலில்
அறிமுகப்படுத்தப்பட்டது.
நீதியானதும் சுதந்திரமானதுமான சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காகவே அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது
கப்பட்டதா? சுதந்திரத்தை மக்கள் இழந் தனர் அநீதி வழியில் பலர் பயமின்றி இறங்கினர் மிகுதி நீங்கள் அறிந்த &ծիքirtiլմ,
திறந்த பொருளாதார கொள்கை பின்பற்றப்பட்டது. பல வெளிநாட்டு வர்த்தகர்கள், ஸ்தாபனங்கள் முதலீடு செய்தன. வெளிநாட்டு அரசாங்கங்க ளும் தொழில் வளங்களை அறிமுகப் படுத்தின. பொருளாதார எழுச்சியை நோக்கி நாடு வீறு நடை போட்டது. மிக விரைவில் இலங்கை செல்வம் கொழிக் கும் நாடாக மாறிவிடும் என்ற நம் பிக்கை பிறந்தது. நாட்டை முன்னேற்று வதற்காகத்தான் ஜனாதிபதி முறையும் விகிதாசார முறையும் அறிமுகம் செய் யப்பட்டன என்று ஜே. ஆர் கூறினாலும் பொருளாதாரம் வளர்ச்சியடை வில்லை. இரத்த ஆறு ஓடியது அழிவு தான் மிஞ்சியது. ஏன் இந்த நிலை? தமிழர்களை அடக்கி ஒடுக்கி அவர்களது உரிமைகளை பறித்துக்கொண்டது இந்த அரசியலமைப்பு பொருளாதார முன் னேற்றமும் தமிழர்களுக்கு வழங்கும் வரிமையும் கையோடு கைகோர்த்த வண்ணம் செல்வதற்கு வழிவகுத்திருக்க வேண்டும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி பதனால் நாடு முன்னேற முடியாமல் இருந்தது ஜனாதிபதி முறையும் உதவி செய்துவில்லை. விகிதாசார முை
ரெம்னர்கள் அத்தோடு முன்பிருந்த தேர்தல் முறையையும் மாற்றி அமைத் தவர் ஜே.ஆர்.ஜயவரத்தனா விகிதாசார
என ஜே.ஆர் வர்ணித்தார் நீதியானதும் சுதந்திரமானதுமான சமூகம் உருவாக்
தேர்தலாலும் நன்மை பெற முடிய
அது சரி. இந்த விகிதாசார தேர்தல் முறையை வேறு ஒருவரும் அறிமுகப் படுத்த முயற்சிக்கவில்லையா ? முயற்சித்தார்கள் என்பது வரலாறாகும். 1931 ஆம் ஆண்டில் டொனமூர் ஆணைக்குழு புது அரசியலமைப்பிற் காக அறிக்கை சமர்ப்பித்தது. விகிதாசார தேர்தல் முறையை டொனமூர்ஆனைக் குழு சிபாரிசு செய்தது. ஆனால் பின்பு நடைமுறைப்படுத்தாமல் கைவிடப் பட்டது. ஏன் தெரியுமா? முன்பிருந்த முறை சிறந்தது என்று எண்ணப்பட்டது. ஒரு தேர்ந்ல் தொகுதியில் ஆகக் கூடு தலாக வாக்கைப் பெறும் வேட் பாளரைத் தெரிவுசெய்யும் முறை. அதா வது ஒரு தேர்தல் தொகுதியில் ABC எனும் மூன்று வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றார்கள் A என்பவர் 13) வாக்குகளைப் பெறுகின்றார் B என்பு வர் 1700 வாக்குகளைப் பெறுகின்றார். ' என்பவர் ' வாக்குகளைப் பெறு கின்றார் 70 வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்தான் பாராளுமன்ற உறுப்பி னராக தெரிவுசெய்யப்படுவார் 150 1700 வாக்குகளை அளித்த மக்களுக்கு

Page 44
பாராளுமன்ற பிரிதிநிதித்துவம் இருக்
முறையின் கீழ் அவர்களுக்கு பாராளு மன்ற பிரதிநிதித்துவப்கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் நீண்டு.
டொனமூர் ஆண்ணக்குழுவினர்
விகித சார் தேர்தல் முறையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த வேண்டுமா என்பதனையிட்டு ஆழ்ந்த
கவனம்ாகப் படித்தனர். அரசியலில்
முதிர்ச்சியன் டந்த சிந்தனையுடை போரால்தான் விகிதாசார தேர்தல் முறையை பின்பற்ற முடியும் என முடி வெடுத்தனர். முன்னைய முறையில் பாராளுமன்ற உறுப்பினரை அத் தொகுதி மக்கள் தனிப்பட்ட முறையில் அறிய சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. அத்தேர்தல் தொகுதி மக்களுக்கு பொறுப்பு உடையவராக உறுப்பினர் இருப்பார் அவ்வாறு பொறுப்பாக இருக்கவேண்டிய கடப்பாடு பாராளு மன்ற உறுப்பினருக்குண்டு. விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினருக்கும் மக்களுக்குமுள்ள இடைவெளி பெரிதாக இருக்கும். பிரதேச, இன, சாதி, மத வேற்று  ைமகளால் ൽ சிதறி இருக்கும் சமுதாயத்தில் விகிதாசார தேர்தல்
காது. ஆனால் விகிதாசர்ர தேர்தல்
முறை நன்மை பயக்காது என்று கூறி
விகிதாசா தேர்தல் முறையை
கைவிட்டனர். இன்று குத்து வெட்டு அடிபிடி சண்டைகள் மிதமிஞ்சி நடை
பெறுகின்றன. அதனால் வாக்கானர் தேர்தலில் பங்குபற்றாமல்
துர்வில்கிநிற்கின்றனர்.
1931ம் ஆண்டு ஆலோ சிக்கப்பட்டு
பின் இலங்கைக்கு உகந்ததில்லையென கைவிடப்பட்ட விகிதாசார தேர்தல் முறையை ஜே. ஆர். தனது அரசிய லமைப்பில் 1978ம் ஆண்டு அறிமுகப் படுத்தினார்.
1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜே. ஆரின் அரசியலமைப்பு 98ம் உறுப்புரையின் பிரகாரம் பழைய தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. 19 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிந்தனுப்ப வேண்டும்.
அரசியலமைப் பின் 95 வது உறுப்புரையின் வண்ணம் வரையறை ஆனைக்குழு (DELIMITATION COMM ISSION ) euro saren (325 irratsail
 
 
 
 
 
 
 
 
 
 

Girl"
டங்கள் கன்னிக்கப்படும்.
961) உறுப்புரையின்படி வரையறை
ஆண்ணக்குழு இலங்கையை இருபதுக்
குக் குறையாததாகவும் 24கிற்கு மேற்
பாத்துமான தேர்தல் மாவட்டங்களா சுப் பிரித்து பெயரிடவேண்டும்.
ஜே.ஆரின் அரசியலமைப்பிற்கு ஏழாவது திருத்தம் கொண்டுவரப் பட்டது. அவரே திருத்தத்தை கொண்டு வந்தார் 65 பெரும்பான்மையை பிரயோகித்து பலவித திருத்தங்களை தனது அரசியலமைப்புக்கு கொண்டு வந்தார்.
அரசியலமைப்பின் ஏழாவது திருத்தத்தின் மூலம் 34 தேர்தல் மாவட் டங்கள்ை 25 தேர்தல் மாவட்டங்களாக மாற்றப்பட்டது. இப்பொழுது இலங்கை 25 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உறுப்புரை : :) பிரகாரம் ஒவ்வொரு மாதா இனமும்
ஒவ்வொரு தேர்தல் மா வட்டமாகவோ அல்லது பல்வேறு மாவட்டங்களாகவோ
7fîig, a'r Li Lisa i'r tir.
உறுப்புரை ஒG பல உப உறுப்புரை களைக் கொண்டது. ஒவ்வொரு தேர்தல் மாவட்டமும் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திற்கமைய இருக்கலாம். அல் வது இரண்டு நிர்வாக மாவட்டங்களா கவும் இருக்கலாம். பல தேர்தல் மாவட் டங்கள் ஒரு நிர்வாக மாவட்டமாகவும் இருக்கலாம்.
இலங்கையின் நிர்வாக மாவட்டங் கள் எவை என்பதனை உறுப்புரை 3 விபரிக்கின்றது. முன்பு 2 நிர்வாக மாவட்டங்கள் இருந்தன. அரசியல் மைப்பின் ஏழாவது திருத்தத்தின்ப்டி
இலங்கையின் நிர்வாக பால்ட்ட்ங்கள்
இருபத்திநான்கிலிருந்து இருபத்தைத்
தாகக் கட்டப்பட்டுள்ளேன் : நிர்வாக மாவட்டங்களின் பெயர்கள் rian அரசியலமைப்பின் முதலாவது அட்டவ ணையில் விபரிக்கப்பட்டுள்ளது.
இந்திக் 1リ重量 。 '

Page 45
பிரகார் கிளிநொச்சி ஒரு நிர்வாக
தின்
மாவட் மாக்ச்சேர்த்துக் கொள்ளப்பட்
இடது நிர்வாக நீாவட்டம் எவ்வாறு
அமைக்கப்படவேண்டுமென்பதை நிர் வாக மாவட்ட சட்டம் தீர்மானிக்கின் நது. இச்சட்டம் பாராளுமன்றத்தால் 19 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட் டது. நிர்வாக வட்டத்தின் விஸ்ரே ம்ே மற்றும் சகல விடயங்களையும் இச்சட்டமே வரையறை செய்கின்றது. இச்சட்டம் காலத்திற்குக் காலம் திருத் தப்பட்டுள்ளது.
தேர்தல் மாவட்டத்திற்காக தட்ப போகப்படுத்தும் நிர்வாக மாவட்ட எல்லைகள் இச்சட்டத்தின் பிரகாரமே தீர்மானிக்கப்படுகின்றது. 1977ம் ஆண்டு ஜூல்ை மாதம் 31ந் திகதியன்று கணிக்கப்
| , தான் கனக்கில் எடுக்கப்படுகின்றன. அரசியலமைப்பின் 9வது உறுப்புரை பும் அதன் கீழுள்ள 13 உப உறுப்புரை களும்தான் விகிதாசார தேர்தல் முறையை விபரமாகக் கூறுகின்றன.
தேர்தல் ஆனையாளரால் அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இருக் கின்றன. அவற்றிற்கான சின்னங்கள் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப் படுகின்றன. அவற்றுடன் தேர்தல் காலங்களில் சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன. 1970ம் ஆண்டு தொடக்கம் சுயேட்சைகளுக்கு மீன்சில்லை. என்றாலும் அவர்கள் புற்றி சல் போல் தேர்தல் காலங்களில் தோன்றி மறைகின்றார்கள். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் பல் சுயேட் சைக் குழுக்கள் பங்குபற்றின் அவர்க ளுக்குரிய தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையாளர்ஜீர்மானிப்பார்
S S S S S S S S S S S S S S S
ஆசியடிைப்பின் வது திருத்தத்
இந்திக் 1
பாரளுமன்ற இத் 1981ம் ஆண்டு இருந்தர் துே காலத்திற்குக் காலம் அச்சட்டத்திற்கு
திருத்தங்கள் தொண்டுவரப்பட்டன் அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்படும்
முறை, சுயேட்சைக்குழுக்கள் இயங்கும் விதம், விகிதாசார தேர்தலில் பங்கு பற்றும் முற்ைகளையும் அச்சட்டம் கறு கின்றது. விகிதாசார தேர்தல் முறை அரசியலமைப்பிற்கு துமைவாகவே அச்சட்டத்தில் விபரிக்கப்படுகின்றது: அரசியலமைப்பு என்வாறு விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டுமென் பதையும் விபரிக்கின்றது. விரும்பிய கட்சி அல்லது சுயேட்சைக்குழு சின்னத் திற்கெதிராக புள்ளபடி இடவேண்டும். மூன்று விருப்பு வாக்குகள் உண்டு. சின்னத்திற்கெதிராக புள்ளாடி போட்ட பின்பு மூன்று விருப்பு வாக்குகளையும் மூன்று வேட்பாளருக்குரிய இலக்கங் களுக்கு மேல் புள்ள இட வேண்டும். ஒரு வேட்பாளருக்கு மூன்று வாக்கு புள்ளபடிகளைப் போடக்கூடாது.
விகிதாசார தேர்தல் படி' வாக்கு களைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ ஒரு உறுப்பினரைப் பெறும் தகுதியைப் பெறுவர் விவாக்குகள் என்பது அந்த தேர்தல் மாவட்டங்களில் பொத்தமாக அளிக்கப்பட்ட சட்ட ரீதியான் வாக்குகளில் ச'ஆகும் எந்தக் கட்சியோ குழுவோ பி' வாக்குகளுக்கு அதிகமாகப் பெறுகின்றார்களோ அவர் களுக்குத்தான் பாராளுமன்ற உறுப் புரிமைகின்டக்கும்.
விகிதாசார தேர்தல் முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
பெறுவது மிகக் கடினமாகும். 1970
இலும் 1977இலும் மக்கள் விரும்பியேர்
 
 
 
 
 
 
 
 

மூன்றில் இரண்டு
பெரும்பான்மையை அளித்தார்கள் அத
னோஸ் க்கள் பட்டாடு போதும் தேர் தல் முடிந்து விட்டது. விகிதாசர் தேர் தல் முறையை மாற்றி அமைக்க அரசி பல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் விரும்புகின்றனர். அவ்வாறான மாற்றத் திற்கு மூன்றில் இரண்டு பெரும் பான்மை தேவைப்படும். எதிரணியிலி ருக்கும் பாரளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் சேர்த்துக்கொள்ளுமா?
உறுப்பிர்கள் தேன்வப்படுகின்றனர். ஆன்றில் இரண்டு பெரும்பான்கள்: பெற்றுவிடுவார்கள் வின்ஸ் பேசி வல்ே வீசுகின்றார்கள் விரிக்கப்படும் ॥ அகப்படுவர்
என்பது சில மாதங்களுக்குள்
தெரிந்துவிடும், பொறுத்திருப்போம். குட்டு வெளிப்படும் உத்தர்கள் யார் என்று மக்கள் தெரிந்து கொள்வர்.
LY L YTTTTS S TT STY LLTTJSSSS T LSLSS S SSSTTT LLLLYTT L GLLLLLLLSTTTSSSTT STSTTTT LLTLSTSTTTTS எழுதி அறுப்பாடு பிற பந் தரகப் பார்
Կերլեյքին հեքEրյIE-ն:
S S
թին, ուկ: அரசாங்கத்திற்கு 5 էք ,

Page 46
சீ கே. மயூரன்
யூசுப் இன் இழப்பும்
gšsī6ifā 65īUrīŪuū
 
 

|BölួTDiff #ff, துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித்தலைவருமான முஹமட் யூசுப் பாகிஸ்தான் கிரிக்கெட் கால வரையறையற்ற தடைவிதிக்கப்பட்டதால், சர்வதேச கிரிக்கெட் உலகிலிருந்து விடை
73ı LILIFT gi,
பெற்றுக்கொண்டார்.
மத்திய வரிசையில் களமிறங்கி ப வ த டன் வ கன் அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றி ப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் யூசுப். 1998 இல் தென்னாபிரிக்க அனிக் கெதி ரான் அறிமுகப் போட்டி யின் இரு இனிங்சிலும் மொத்தமாக 6 ஒட் டங்களை மட்டுமே பெற்ற இவர், அதன் பின்னர் விளையாடிய போட்டிகளில் தனது திறமையான துடுப் பாட்டத்தால் ஓட்டங் களைக் குவித்து தனக் கென அ னரிக் குள் நிலையான ஓரிடத் தைப் பிடித்துக் கொண்டார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான யூசுப் புகானா, 2005 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவி முஹமட் யூசுப் என்ற பெயருடன் கிரிக்கெட் உலகில் வலம் வந்தார். 1998 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான இவர், 88 டெஸ்ட்
இந்திக் 15-05-10
போட்டிகளில் 2 சதங்கள்: அரைச் சதங்கள் அடங்கலாக 53:07 என்ற சராசரியில் 43 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டைச் சதங் களையும் நியூசிலாந்து பங்களா தேஷ் அணிகளுக்கெதிராக தலா ஒரு தடவை இரட்டைச் சதத்தையும் பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்
கெட்டில் தென்னாபிரிக்க அணிக்
கெதிராக மட்டுமே இவரால் சதமடிக்க முடியவில்லை.
ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ஓட்டங் களைப் பெற்ற வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் யூசுப் 1976 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவு களின் விவி ய ன் ரிச்சர்ட்ஸ் 11 போட்டி களில் 1710 ஓட்டங் களைப் பெற்றிருந் தார். அந்த சாத னையை 30 ஆண்டு தவின் பின்னர் : ஆம் ஆண்டு முறி படித்து புதிய சாதனையைப் பண்டத் தார் யூசுப் 2006 ஆம் ஆண்டில் 11 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்கள், 3 அரைச் சதங்கள் அடங்கலாக 2933 என்ற சராசரியில் 1788 ஓட்டங்களைக் குவித்தார். இன்றுவரை இதுவே சாதனை. இப்போதைக்கு இதை யாரும் முறியடிக்கும் வாய்ப்புகளும் குறைவு.
89.

Page 47
3 டெஸ்ட்போட்டிகளில் தல்ை வராத செயற்பட்டுள்ள் யூசுப், 33.9 என்ற சராசரியில் சதம் 3 அன்ரிச் சதங்கள் அடங்கலாக ' ஒட்ட்ங் களை மட்டுமே பெற்றுள்ளார். யூசுப் தன்வமையில் பாகிஸ்தான் அணி 2 போட்டியில் மட்டுமே வெற்றியைப் பெற்றுள்ளது 6 தோல்விகளையும், ୋ{}; போட்டியில் வெற்றி தோல் வியற்ற முடிவினையும் பெற் றுள்ளது ஒருநாள் சர்வதேச போட்டி களில் 1998 ஆம்
ஆண்டு சிம்பாப்வே அணிக்கெதி ரான போட்டியில் அறிமுகமான இவர் 28 போட்டிகளில் 15 சதங்கள், அேரைச் சதங்கள் அடங்கலாக 12:39 என்ற சராசரியில் 962 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 3 (1999,2003,2007) உலகக் கிண்னத் தொடரில், 13 போட்டிகளில் விளையாடியுள்ள யூசுப் 38 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளார். "நான் எ ப் போதும் என் நாட்டிற்காக விளை பாடினேன். ஆனால் நான் அணியில் நீடிப்பது தீமை விளைவிக்குமென்றால் நான் விளையாட விரும்பவில்லை.
எனவே நான் சர்வதேச கிரிக்
5-5-1
■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். 12 ஆண்டுகால் கிரிக்கெட் வாழ்வில் எனக்கு ஆதரவாகவிருந்த அனை வருக்கும் நன்றியைக் கூறுகிறேன் என்பது யூசுப் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற நேரத்தின் இறுதி வார்த்தைகள் அவுஸ்திரேலிய தொடரில் அவுஸ்திரேலிய பண்களில் பாகிஸ்தான் படு தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் வீரர்கள் மீது ஆட்ட நிர்ணய புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுந் தன. இதனால் பாகிஸ்தான் GA 77; GIF, L. " AF&& LJILJIT Igis விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் பரிந்துரைக்கமைய யூசுப், யூனிஸ் கான் ஆகியோர் கால வரையறையற்ற தடைக்கு உட் பட்டமை குறிப்பிடத்தக்கது.
தலைசிறந்த மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரரான யூசுப்பின் வெற்றிடத்தை இப்போதைக்கு பாகிஸ்தான் வீரர்கள் யாராலும் நிரப்பவே முடியாது. அது மட்டு மன்றி யூசுப்பின் இழப்பை பாகிஸ் தான் கிரிக்கெட் வெகு விரைவில் புரிந்து கொள்ளும் சர்வதேச கிரிக் கெட்டிலிருந்து விடைபெற்ற யூசுப் தொடர்ந்தும் கிரிக்கெட்டுடன் தனது வாழ்வைத் தொடர்வாரா என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Page 48
எண்கணிதம் கைகொடுக்குமா
இன்று எந்த விஷயத்தைப் பார்த்தா லும் எண்களில்தான் எல்லாமே அடங்கி இருக்கின்றன. அந்த அளவிற்கு எண்கள் நமது வாழ்க்கை போடு பின்னிப் பிணைந்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
மருத்துவமனைக்குள் சென்றால் அங்கே நமக்கு ஒரு எண் கொடுப்பார் கள். அதை வைத்துத்தான் நம்மை அழைப்பார்கள். சினிமா தியேட்ட ருக்குச் சென்றால் அங்கே நமக்காக ஒதுக்கப்படும் ஆசனத்தில் ஏதோ ஒரு எண்தான் இருக்கும்.
விமானத்தில் செல்லும்போதும் நமக்காக ஒர் ஆசன எண்ணை ஒதுக்கு வரர்கள்.
நமது அடையாள அட்டையிலும் எண்கள்தான். கருவில் உருவாகும் நேரம், பிறக்கின்ற நேரம், கல்வி, தொழில், சமூக வேலைகள் என்று எதைத் தொட்டாலும் எண்களின் ஆட்சி தான். அந்த அளவுக்கு எண்கள் எங்கும் விரிந்திருப்பதை எண்ணும் போது வியப்பாக இருக்கிறதுஇல்லையா?
அதே எண்கள்தான் நமது பெயர் களுக்குள்ளும் புகுந்து நம்மை ஆட்டி
படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒன்பது எண்களும் நமது வாழ்க்கையில் விளையாடும் திருவிளையாட்டுகள் தான் எத்தனை ஒருவருடைய பெயரில் உள்ள எண்கள் அதிஷ்டமாக இருந்தால் அவர் சிறகு முளைத்து விண்ணில் பறப்பார். அதிஷ்டமாக அமைய வில்லையென்றால் சிறகொடிந்த பறவையாக மண்ணில் கிடப்பார். இத னால்தான் பெரிய சாதனை படைக்க வேண்டுமென்றால் உங்களது பெயர் எண்கணித முறைப்படி அமைந்திருக்க வேண்டும் என்று எண் கணிதத்தை நம்புகிறவர்கள் சொல்கிறார்கள். அதே போல் ஒருவர் எந்த எண்காரர் என்று கண்டுபிடித்து அந்த எண்களை இயக்கி னால் அந்த எண்கள் மயங்கும். இதுதான் எண் ஜோதிடத்தில் உள்ள தலையாய நன்மை, காதல் விடயத்திலும் இந்த எண்ஜோதிடம் சிறப்பாகவே கை கொடுக்கிறது.
ஒருவரை அல்லது ஒருத்தியைக் காதலிப்பதானால் முதலில் அந்த எண் காரர் உங்கள் பிறந்த எண்ணிற்கு நட் பான எண்காரரா? என்று பார்க்க வேண் டும். உங்களுக்கு பகையான எண்ணில் அவர் இருந்தால் உடன்ே அவரை காத விக்கும் எண்ணத்தை மறந்துவிட வேண் டும்.
எடுத்துக்காட்டாக நீங்கள் 7ம் திகதி பிறந்தவர் என்று வைத்துக் கொள் வோம். நீங்கள் காதலிக்க விரும்பு கிறவர் 3ம் அல்லது சிம் அல்லது ம்ெ
இந்த்ஜிக் 15:10
 
 

அல்லது 8ம் எண்காரராக இருந்தால் உங்களது பிறந்த திகதியாகிய 7ம் எண்ணுக்கு பகையான எண்காரர் அவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். (சுமுகமான காதலில் இருப்பவர்கள் இதைப் பார்த்து குழம்பிவிட மாட்தர் கள் என்றே நம்புகிறேன். எல்லா விதி களும் சாஸ்திரங்களும் விதி விலக்குகள் அற்றவை அல்ல)
மீண்டும் தொடரலாம். பகை எண் காரன் நீங்கள் காதலிக்க ஆரம்பிக் கும்போதே பிரச்சினைகள் பிள்ளையார் சுழிபோடும்
திருமணம் செய்து கொண்டாலும் தாம்பத்திய வாழ்விலும் சங்கடங்கள் சதுரங்கமாடும்.
சிலசமயம் பிரிந்து போகக்கூடிய சூழ்நிலைகளும் உருவா கும். 7ம் எண்காரர்களு க்கு மிகச்சிறந்த உறுதுண்: E யார் இருப்பவர்கள் ம்ே எண் காரர்கள் தான்.
நீ ங் சு ஸ் கா த விக்க ப்
போகிறவர்ம்ே எண்காரர் என்று தெரிந்து கொண்ட பிறகு அவருடைய குணாதி சயங்கள் எப்படிப்பட்டவை என்று அறிந்து கொள்ள வேண்டும். அதே போல் அந்த எண்காரரின் விருப்பு வெறுப்புகளையும் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற விதத்தில் காய்கனை நகர்த்தினால் உங்கள் காதல் வெற்றி தான். இதே போல ஒள்வாருவரும் தாங்கள் காதலிக்க விரும்புகிறவர்களின் பிறந்த எண்னைத் தெரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பித்தால் காதலில் தோல் வியே ஏற்படாது. நவீன எண்கணிதம் இதற்கு உங்களுக்கு வழிகாட்டும்.

Page 49
சூர்யாவின் மனைவியாகும் ப்ரியாமணி
ரக்த சரித்ரா என்ற படத்தில் சூர்யாவின் மனைவியாக நடிக்கிறார் ப்ரியாமணி, இவர்கள் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்றுமொழிகளில் தயாராகிறது. ராம்கோபால் வர்மா ஆந்திராவின் அரசியல் ரவுடி பரிட்டால்
ரவியின் கதையை படமாக்குகிறார்.
ரவியாக விவேக் ஓபராயும், அவரது கூட்டாளி ஆரியாக சூர்யாவும் நடிக்கின்றனர். ரக்த சரித்ரா என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இந்தப்படத்தில் சூரியின் மனைவி பானுமதி வேடத்தில் ப்ரியாமணி நடிக்கிறார். இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் துே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சூர்யா நடிக்கும் முதல் தெலுங்கு மற்றும் இந்திப் படம்
இது என்பதும் முக்கியமானது.
LITfL "LITEJū
స్కే --
ரஜினி அஜீத் எருக்கம்
சமீபகாலமாக ரஜினிக்கும், அஜித்துக் கும் இருந்து வருகிற நட்பு சினிமாவில் பலரது கண்களையும் உறுத்தி வருகிறது. அதிலும், தனது மகள் செளந்தர்யாவின் திருமன நிச்சய தார்த்த விழாவுக்கு ரஜினி அழைத்த இரண்டே நடிகர்களில் அஜீத் இருந் தார். ஆனால் விஜய் இல்லை. இந்த புறக் கணிப்பு சற்று தடுமாற வைத்திருக் கிறதாம் விஜய் தரப்பை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மும்பையில் புது இந்திப்பட போட்டோ செட்டுக்கு போயிருந் FITTLD fu ELLE.30LDTTI களைக் கொண்ட கட்டி LBrio LJ6ERif ELDIT நிற்க வைத்து படம் எடுத் தாராம் போட்டோகிராபர் அதுவும் ஆறடி திைற ஹீல்சுடன் சுற்றி நின் றவர்கள் பதறி ஆட்சேபிக்க அதனாலென்ன என்று அசத் | FEDITIELLB geofiër6ortebaan போஸ் கொடுத்தாராம் ஸ்ருதி ஏங்க இப்படி? என்றவர்களுக்கு ஸ்ருதி சொன்ன பதில், "நோ பெயின். நோகெயின்
། ཟ །
பதற வைத்த ஸ்ருதி கமல்
5íggi Lille5T E BOGADTTEID
விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் கட்டப் பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இது விஜய் யின் 52 ஆவது LLB, J.DIT LIL-5 SISIL (Bäg| LD506UILITFTL படமான பொடிகார்ட்ரீமேக்கில் நடித்துவரு கிறார் விஜய், இந்தப் படத்தின் பெயர் காவல்காரன் என்று முதலில் விஜய் தரப்பில் கூறப்பட்டது. பின்னர் காவல் காரன் தலைப்பை சூட்டுவது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூறியுள் ளனர். விஜய் முன்பு வைக்கப்பட்ட நான்கைந்து தலைப்புகளில் அவரே விரும்பித் தேர்வு செய்த தலைப்பாம் இது இசைய மைப்பாளராக தேவிருநீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் வேலாயுதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

Page 50

289-111, GALLE ROAD;:
coloMBO-6 ~=|-目
SRI LANKA.*真%%s-...--H Tel- 077 7309638, 011 2507265,|-{\sumū][Maķējš (Kāsīsāūsā
Email-srisuganthans@yahoo.corno-WĦŞț¢但M@

Page 51
國恩●
 
 

·*鬚彎《》 10:)‘įĐĐ.IļSueļļSeqəS.JS6Z "ON'suɔļuļuaeļ3$ļļOeẤ3