கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2010.07.01

Page 1
d הח
ם O са r
乙 び/? [ン○ Hー
 


Page 2
-洛- வினைத்திறன் மிக்க சேவை நிர்வாகம் மற்றும் பிரஜைகளின் ஆலோசனை பெறல் என்பவற்றினூடாக பொருளாதார SIGITTEELLIGDIGT மேம்படுத்துவதற்காக பிரதேச GIGODLU, 15 EEU GEODLU LDVEEJU GLUDL என்பவற்றுடன் இணைந்து செயற்படும் ஒரு உயரிய EIGUDLIDLEL “இலங்கை ஆசிய நிலையம்
உள்ளூராட்சி சபைகளின் வெளிப்படையான தன்மையை மேம்படுத்தி, சிறந்த பொருளாதார வளர்ச்சியை பொதுமக்கள் அடைவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே ஆசிய நிலையத்தின் முக்கிய
நோக்கமாகும்.
unlimited
'
 

fಞ್ಯಾನ್ಮೊ
།
நியாயமான சுதந்திரமான நீடித்து நிலைத்திருக்கும் உலகம் இதற்குத்தான் அபிவிருத்திக் கூட்டுறவுக்கான மனிதநேய நிறுவனம் 05 பங்களிக்க விரும்புகிறது. சகல பிரஜைகளும் அதாவது ஆண்களும், பெண்களும் அபிவிருத்திக்கான O Ke eCC TS Ke Ce LLL S L
SIGITEEDS GILLIGE FILLUSTGOT 55 உலகிற்காக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள உள்ளூர் அமைப்புகளுடன் (25.)GJj HIVOS LIGLGED5
மனிதநேயப் பெறுமானங்களினால் வழிநடத்தப்படும் HIVOS, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பாகும். இவ்வமைப்பு ஆசியா ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள வறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கிறது. இம் மக்களது சூழ்நிலைகளின் நீண்டகால அபிவிருத்திக்காகவும் குறிப்பாக
பெண்களை வலுப்படுத்தவும் இது
பாடுபடுகிறது.

Page 3

IDErs
99 ຂຶກ.
3(5 OLIMEÑINTŰJus) širinow
இடுஇரல்
மாதம் இருமுறை
|
இதழ் 57
காந்திருப்பு 05 - இருக்கை 09
।
T3 டெர்ரிங்டன் அவளியூ கொழுப்பு
T T S K K LLLSHLHHLLu ST A L L uuu நொடிநாய் + 1 ஆம்
LfiTTiTiiiTi iki TäTI TIL Hill. III.
நிர்வாக ஆசிரியர் : சாந்தி சச்சிதானந்தம்
இணை ஆசிரியர் அருளானந்தம் சஞ்ஜீத்
கார்ட்டூன் சஞ்ஜீத் வடிவமைப்பு சோவிபுலன்
செ. ஜெயதேவன் சிதிவாகரன் EDDL
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல.

Page 4
பதிப்பகத்தர்
இபிரபல்துமெரிக்க எழுத்தாளரும் நாட்காசிரியரு
மான ஆர்தர் மில்லர் "ஃபோக்கள்' என்றொரு நாவi எழுதின்ார் யூதர்களுக்கெதிரான் இன் வாதத்தை மிகவும் நுண்ணுண்ர்வோடு காட்டிய புடைப்பு இது எனலாம். இரண்டாம் உலக யுத்தத் திற்குப்பின்னர் நியூயோர்க்கில் வாழ்ந்த ஒரு கம்பனி
எக்ஸ்ெகெடிவ் நியூமானைப் பற்றிய கதைதான்
ஃபோக்கஸ் தனது அயலில் வாழ்ந்த யூதர் சமூகத்திற் கெதிராக நிகழ்ந்த ஒடுக்குமுறைகளைப் பற்றி அக்கறைப்படாமல் இருந்த நியூமான் கண்பார்வை
குறைவுக்கான கண்ணாடி ஒன்ை P). அணியத்தொ பங்க
அவனுடைய முகத்தில் யூதர் இனத்தவரின் சாயல்
தென்பட்த் தொடங்குகின்றது. அந்த நாள் முதல்
எவ்வாறு அவனுடைய வாழ்க்கையே மாறுகின்றது
என்பதுதான் கன்த ஒரு யூதன் எப்படி உணரு
கின்றானோ அந்த அனுபவங்களெல்லாம் முதன் முத
| siz, நியூமானுக்கு ஏற்படத் தொட்ங்குகின்றன.
。 飙 பூதன்ாக்கப்படுவதிலிருந்து இந்தப் பாகுபாடுகளின், மேலோட்டமான் (superity) தன்மை பற்றி
சென்ற இட்மெல்லாம் ஒரு யூதனாகப் பார்க்கப்பட்டு இவ்வச் சின்னப் பாகுபாடுகள் தொடக்கம் பாரிய விடயங்கள்வரை எண்ணற்ற ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாரகின்றான்.
எந்த நிலைமையும் நமக்கு ஏற்பட்டால்தான் அந்தப் பிரச்சின்ையின் முழுப் பரிமானமும் விளங் கும் என்பதுதான் இந்தக்கதையின் அடிப்படையாகும். அத்துடன் ஒருமுழு வெள்ளை அமெரிக்கனானவன் சாதரண் மூக்குக் கண்ணாடி மூலமாகவே ஒரு
இவர்ககிர்களுக்கு உணர்த்துகின்றார். எங்கும்
02இs
 
 
 

ப்பொழுதும் ஏதாவதொரு "வித்தியாசத்தைத் தூக் ப்ெபிடித்து அதற்காகவே பிரிவின்ைகளை உருவாக்கு தும் அதை வைத்தே ஒரு ஒடுக்குமுறைக் கலாசாரத் தப் பேணுவதும் எங்களது சமூகங்களுக்கு புத்தியாவசியமான நடத்தை போலும் ஏதாவது சித்தியாசத்தை மனிதர்கள் மத்தியில் முதலில் கற்பிக்க வண்டும். பின்பு:அதை வைத்து மனிதர்களை விலக்கி வப்பதையும் பாகுபாடுகள் காட்டுவதையும் ஒடுக்கு தையும் செயற்படுத்தவேண்டும் மதம், சாதி, இனம், மாழி இப்படி எத்தன்ன்யோ பிரிவினைகள் இப்படி சிவக்கி வைப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன. வையெல்லாம் நாம் வெளிப்படையாகப் பேசும் வித்தியாசங்கள்' நாம் பேசா வித்தியாசங்களும்' ண்டே அவற்றில் மிகமுக்கியமானவைதான் மனிதர் எளின் பால் நடத்தைகள், !
இயற்கை நடத்தை என்று நாம் கருதக்கூடிய ஆணும்பெண்ணும் கலவியில் ஈடுபடும்பால் நடத்தை ருபுறமிருக்க, தற்பாற்புணர்ச்சியில் ஈடுபடும் ஆண் ளூம் பெண்களும் மற்றும் அரவாணிகளும் ஏரான் ாக எம்மத்தியில் இருக்கின்றனர் என்பது எமக் கல்லோருக்கும் நன்றாகவே தெரியும். எங்களது ராணங்களில்சட் இந்த விதமான மனிதர்கள் பற்றிப் டிக்கின்றோம். மகாபாரதத்தில் அஞ்ஞாதவாசத்தின் பாது அர்ச்சுனன் ஒரு அரவானியாக வேடம் போடு ன்றான்.காலந்தோறும் வாழ்ந்த மிக அருமையான லைஞர்கள் அன்ேகம்ானோர் ஓவியர்கள் ழுத்தானர்கள் நாட்காசிரியர்கள் தற்பாற் ணர்ச்சியில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கின்றனர். தைப்பற்றி ஆராய்ந்து கொண்டு போனால் ஏதேர் த்தாக்க இயல்பும் தற்பாற்புண்ர்வு நிலையும் சாடியும் 2டியும் போன்ற மனித நடத்தையோ என்று ண்னத்தான் தோன்றும். இப்படி இவ்வகையான வித்தியாசமான பால் நடத்தைகள் நம்மத்தியில் ஆண்ட்ரண்டு காலம்ாக இருந்திருந்தும்கூட வற்றுக்கு சமூகம் அங்கீகாரம் வழங்காததால் வற்றைக் கொண்டவர்களின் மனித உரிமைகளை ாம் அப்பட்டமாக மீறுபவர்களாக உருமாறியிருக் ன்றோம்.
முதலாவதாக, அவர்கள் தங்கின்ப்ே பகிரங்கப் டுத்த முடியாதவர்களாக ஒளித்து வாழ்கின்றனர். வர்கள் எதற்காக அப்படி வாழவேண்டும் பாருத் ம் எவருக்கும் அவர்கள் திங்கிழைக்கவில்லையே. பூக தமக்கு விருப்பமான பால் நடத்தையையும் ாழ்க்கை முறையையும் தெரிவு செய்திருக்கின்றனர். |வ்வளவுதான். இதற்கே சமூகம் அவர்களைப் பழி Tisjir பார்க்கின்றது. அடுத்ததாக எங்களது பொதுச் ட்ட்ங்கள் அவர்கள்)ள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு ஒனும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும்
Fasurgely

Page 5
தீம்பதிகளாக இருக்கலாம் என்பது ஒப்புக்கொள்ள படவில்லை. இலங்கைக் குற்றவியல் சட்டம் பிரிவு 365ர ஒரினச்சேர்க்கையை ஒரு குற்றமாகக் கருது கின்றது. இதில் ஈடுபடுவதற்காக இவர்கள் காவில் துறையினரால் தடுத்து வைக்கப்படலாம். இதனால் பல விளைவுகள் உதாரணமாக ஓரினச் சேர்க்கையி: வாழும் தம்பதியர் மத்தியில் குடும்ப வன்முறை பிரச்சின்ைகள் ஏதும் ஏற்பட்ட்ால்கட் அவர்கள் சட்டத்தை நாட்முடியாத நிலைதான் உள்ளது. ஒருவ இறந்தால் அவருடைய வாழ்க்கைத் துணைக்கு சொத்துரிமையில் முதலிடம் கொடுக்கும் சட்ட் ஓரினச் சேர்க்கைத் தம்பதிகளுக்கு மட்டும், அவர்கள் எத்தனைவருடங்கள் ஒன்றாக வா ழ்ந்திருந்தும் அப்பு எந்த முன்னுரிமையையும் வழங்கவில்ல்ை அப்பப் யான் சந்தர்ப்பங்களில் இறந்தவரின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் மன்ம் வைத்தால்தான் வாழ்க்கைத்துணைக்குநீதி கிடைக்கமுடியும்,
அதுமட்டுமா? சாதாரனமாகக்னவன் மனைவி இருவரும் வீட்டு லோனுக்கு விண்ணப்பிக்கலாம் ஆனால் ஒரினச் சேர்க்கைத் தம்பதிகள் வீட்டு லோனுக்கு விண்ணப்பிக்க இயலாது. ஒரு குடும்ப என்றால் அப்பா, அம்மா, பிள்ளைகள், சகோத சகோதரிகள் என்று மட்டும்தான் கருதப்படுவதால் ஓரின்ச் சேர்க்கைத் தம்பதிகளுக்கு உப கட் அட்ன்ட்களும் வங்கிகளினால் வழங்கப்பட் LIET ட்ாது.இதில் வேடிக்கை என்னவென்றால் வேறு நா களில் ஓரினச்சேர்க்கைத் தம்பதிகளை அங்கீகரிக்கு கொள்கை நடைய எச்எஸ்பிசி போன்ற சர்வதே வங்கிகள் இலங்கையில் வந்துவேறு கொள்கைகளை பின்பற்றுவதுதான். தனியாக வாழும் ஒரு ஆனே பெண்ண்ோ பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கொள் வரலாம். ஆனால் ஓரினச் சேர்க்கைத் தம்பதியர்கள் பிள்ளைகளைத் தித்தெடுத்துக் கொள்ள முடியர்த் இப்படி ஃபோக்கஸ்ளில் வரும் நியூமானைப்போ நாமும் அவர்கள் நாற்காலியில் 'கார்ந்தால்தான் அவர்களுடைய கஷ்டங்களை ஆண்மையாகவேண்
இதெல்லரம் மேற்குலகக் கலாசாரங்கள் என்று
 
 

f
tj.
அவர்கள் ஒருமுறை சொன்னார் ஒரு சமூகம்
நோக்குகின்றது. சமத்துவத்திற்கும் நீதிக்கும்
ஓரினச் சேர்க்கையாளர்கள்ை அங்கீகரிக்கும் தரத்தை 犯
இலங்கை எங்கோ பின்னோக்கி நிற்கின்றே魏(
鄒 scicularistii áid htir13a:41e%C3":€X5steicÉ
Carneion of South Africa's Cirstitutional Clift.
எங்கள் மத்தியில் வலுக்கட்டாயமாகப் புகுத்தப் படுகின்றன என்றும் அபிப்பிராமங்கள் நம்மவர்கள் மத்தியில் ஆண்டு. அப்படி எண்ணுபவர்களுக்கு இதை பும் நாங்கள் காட்டிாம். 2009ம் வருட்ம் மாதம்
இந்திய மேல்நீதிமன்றம், ஓரினச் சேர்க்கையை ஓர்
குற்றமாகக் கருதும் இந்திய குற்றவியல் சட்ட்த்தின் பிரிவு 377ஐ ம்னித உரிமைகள்ை மீறுவதாகத் தீர்ப் பளித்தது. 2007ம் ஆண்டு நேபாலிய ட்யர் நீதிமன்றம் அப்பொழுது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட் புதிய ஜனநாயகஅரசுஓரினச்சேர்க்கையாளர்களினதும் அரவாணிகளினதும் மனித உரிமைகளைப் பூரண மாகப் பாதுகாப்பதற்காக புதிய சட்ட்ங்களை உரு
வாக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது:2009ல் கென்யா வில்,அதன் புதிய அரசியல் யாப்புவரையப்படுவதற்கு
முன்னர் அதன் மனிதநீரிமைகள்ஆனைக்குழுவானது பாவின, ப்ரல் நட்த்தை குறித்த பாகுபாடுகள் எதுவு மின்றி சகலரும் சம உரிமைகளுட்னும் பூரண் பிரஜா ட்ரிம்ைகளுட்னும் நடத்தப்படுவதற்கான அடிப்படைச் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டுமென்று பரிந்து இரத்தது. ஒரு பரம்பரிய கத்தேர்விக்க நாட்ான போர்த்துக்கல்லிலும்க்ட் 2010ம் ஆண்டு ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டிருக் கின்றன. அமெரிக்காவில் பல மாநிலங்களில் ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் சட்பூர்வமாக்கப்பட்டுத் கொண்டு வருகின்றன. இவ்வாறு மேற்கு நாடுகளும் கிழக்கு நாடுகளும் மனித உரிமைகள்ை அங்கீகரிக்கித் தொட்ங்கியிருக்கின்றன. தென்னாபிரிக்காவின் அரசியலமைப்பு:நீதிமன்றின் நீதியரசர்எட்வின்கமரூன்
மானுடத்தை அதன் பூரணத்துவத்துடன் எவ்வள்வு
நடுநிலைமைக்கும் மானுட்சகவாழ்வுக்கும் எவ்வளவு அர்ப்பனிப்பு நல்கின்றது என்பதையெல்லாம் அது
வைத்தே அளந்து விடிலாம் இப்படிப் (பார்த்தால் 編
fullness. ατιά άf iές εοπαπατίτιζάτ. τό |#ify, 1$c; Stigg Edwiri

Page 6

றுதிக்கட்ட மீட்பு யுத்தத்தில் பாதிக் கப்பட்ட மக்கள் அநாதைகளாய் உறவுகளைப் பிரிந்து இன்னமும் அகதி முகாம் களிலும் மீள் குடியமர்த்தப் பட்ட பிரதேசங்களிலும் காலங்களைக் கழித்தவண்ண மிருக்கிறார்கள். இவர்களைப் போலவே யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் போரா விகள் நலன்புரி நிலையங்களில் தமது வாழ்க் கைக்கான உத்தரவாதத்துக்காகவும் நிரந்தரமான நிம்மதிக்காகவும் தினம் தினம் ஏக்கத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள் சுற்றிவர போடப் பட்டுள்ள முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில் தமக் கும் ஒரு விடிவுகாலம் வராதா? தாமும் ஏனைய மக்களைப்போல் சுதந்திரமாக வாழ முடியாதா? என்ற எதிர்பார்ப்புட்ன் இவர்களது நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த மாதம் நடுப்பகுதியில் முன்னாள் போராளிகளில் 53 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண் நிகழ்வுபற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள், ஐஃபா திரைப்பட விழா தோல்வியடைந்ததன் பின்னர் அவசர அவசரமாக சர்வதேசத்தில் நற்பெய ரொன்றைப் பெறும் நோக்கில் அரசாங்கம் இந்த திருமண
நிகழ்வை நடத்தியிருப்பதா கவே அவதானிகள் தெரிவிக் கின்றனர். அந்நிகழ்வுக்கு சென் றிருந்தபொழுது பல ஆச்சரிய மான தகவல்களை எம்மால் திரட்ட முடிந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அந்த ஜோடி களுடன் உரையாடும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத் தது. ஆனாலும் எவருமே தமது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. மிகவும் பயந்த
நிலையிலே எங்களுடன் உரையாடினர்.
வவுனியாவில் பம்பைமடு என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ள நலன்புரி முகாம் ஒன்றின் பரந்த மைதானத்திலே புனர்வாழ்வுக்குப் பொறுப்பாக இருக்கும் படைத்துறை அதிகாரி யான பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவின் தலமை யிலே இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த பம்பைமடு நலன்புரி முகாமில் கிட்டத்தட்ட 500க்கும் மேற் பட்ட முன்னாள் பெண்போராளிகள் புனர்வாழ் வளிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த மைதானத் தில் ஒருபக்கம் மனப்பந்தல் அமைக்கப்பட்டு மேடைபோடப்பட்டிருந்தது. அதிலிருந்து சுமார் 100 மீற்றர் முன்பாகவுள்ள மறுபக்கத்தில் முன்னாள் போராளிகள், மனமக்களின் பெற்றோர் அமர்ந்தி ருந்தனர். இதில் முக்கியமான விடயம் என்ன வென்றால் திருமணம் முடியும்வரை பெற்றோர் எவரும் தமது பிள்ளைகளை பார்க்க அனுமதிக் கப்படவில்லை, திருமணம் முடிந்த பின்னரே பெற்றோர்களை மனமக்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஜோடி ஒன்றிடம் நைசாசு பேச்சுக் கொடுத்தோம். ஆரம்பத்தில் அவர்கள் எதுவுமே பேச மறுத்து விட்டனர், நாங்கள் வற்புறுத்தவே நாங்கள் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல. எங்களுக்கு இந்தத்

Page 7
திருமணத்தைவிட பெற்றோ ருடன் சேர்ந்து வாழவிரும்புறம் எங்களை விடுதலை செய்யுங்கள் கல்யாணம் நடந்தது சந்தோசம். ஆனால் முகாம் லிருந்து எங்களை விடுதலை செய்யோணும் என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறே கூறினர்.
நாமல் ராஜபக்ஸ், இந்தி நடிகர் விவேக் ஓபராய் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ரிசார்ட் பதுர்தீன் ஆகியோருடன் பல அரசாங்க அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்க ை வாழ்த்தியதுடன் சாட்சிக் கையெழுத்தும் இட்டனர் சாய்பாபா அமைப்பு, அம்மா பகவான் அமைப்பு இந்துமத குருமார் ஒன்றியம் ஆகியன ஒன்று சேர்ந்து திருமணங்களை நடத்தி வைத்திருக்கின்றன. 42 இந்து மணமக்களுக்கும் 11 கிறிஸ்தவ மணமக்களுக்கும் அெ ரவர் மத முறைப்படி திருமணம் செய்து வைக்க பட்டது. நாமல் ராஜபக்ஸ் ஒவ்வொரு ஜோடிக்கு புதிதாக வங்கிக்கணக்கு ஆரம்பித்து தலா 10,000 ரூப வழங்கியிருந்தார்.
இன்னுமொரு ஜோ டி யிடம் உரையாடி பொழுது எங்களுக்கு இந்த முகாமைவிட்டு வெளி போகத்தான் விருப்பம். 2 வருசம் அமைப்பில இரு தம். இப்ப ஒரு வருசமா முகாமில இருக்கம், நாங்கள் லவ் பண்ணித்தான் இருந்தம். ஆனா எங்க ! கலியானம் எங்கட பெற்றோரோ ட சொந்தங் ளோட வீட்டில நடக்குமெண்டு நினைச்சம். ஆன இப்படி நடந்திட்டுது என்றனர். அவர்கள் முகத்தி காதலித்தவரை கைப்பிடித்த சந்தோசத்தைவிட எதி பாராத ஒரு அதிர்ச்சியை உணர்ந்த பயத்தைே காணக்கூடியவாறு இருந்தது.
வன்னிப் போர் முடிவடைவதற்கு முன்னே இவர்களுக்கிடையிலான உறவுகள் ஏற்பட்டிருந் தாகவும், அத்துடன்அவர்கள் வாய் மூல உறுதிமொழ மூலம் திருமணம் செய்திருந்ததாகவும், ஆனால் சட் பூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லை என்று இராணுவத்தரப்பினர் சிலர் எங்களிடம் தெரிவித்தன
அங்கிருந்த எல்லா ஜோடிகளும் இதே நிலையி: தான் இருந்தனர். புதிதாக மக்கள் கூட்டத்தினை பார்ப்பதுபோல அவர்களின் பார்வை வெறித்து போய் இருந்தது. காதல் திருமணம் என்று அர அதிகாரிகள் கூறினாலும் அவர்களுடைய இருப்பு நடத்தைகள் வித்தியாசமாகவே இருந்தன. அருகில் ருந்த தனது ஜோடியுடன்கூட உரையாடாமல் பித மகன் ரேஞ்சுக்கு இருந்தது மனதை நெருடியது.
 
 

நான் இடம்பெயர்ந்து வரேக்க என்னோட கூட ஒடிவந்தவ இவ. இராணுவ முகாமில பதியேக்க பாதுகாப்புக்காக ரெண்டு பேரும் திருமணம் செய் திட்டதா பதிஞ்சனாங்கள் பிறகு ஒருத்தரை பொருத்தர் பிரிஞ்சிட்டம் அவ வேற முகாமில நான் வேற முகாமில் அந்த பதிவை வைச்சுதான் இப்ப எங்களுக்கு நடத்தி வைச்சவங்க, எங்களுக்கு இப்ப விடுதவைதான் தேவை என்றார் ஒரு மணமகன்.
அங்கிருந்த முன்னாள் பெண்போராளி ஒரு வருடன் பேசினோம் இங்கு 1 வருடம் 2 வருடம் இயக்கத்திலிருந்தவர்களும் 5 நாட்கள் இயக்கத்தில் இருந்தவர்களும் இருக்கின்றார்கள். கணனி மற்றும் தையல் படிப்பிக்க வசதி செய்து தந்திருக்கின்றனர். ஒவ்வொரு சனி ஞாயிறும் 2 மணிக்கு மேல் பெற்றோர் வந்து பார்க்க அனுமதியிருக்கின்றது. எங் களுக்கு எங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து வாழ விருப்பமாகவிருக்கின்றது என்றார்.
திருமணம் முடிந்தபின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தினார்கள். அதில் இவர்களுக்கு தனித் தனியாக வேறு முகாம்கள் வழங்கப்படும். கல்வி, தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு காலப்போக்கில் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் கிட்டத்தட்ட 3 வருடகாலம் செல்லும் என்றார் பிரி கேடியர் சுதந்த ரணசிங்க திருமண நிகழ்வு முடிய ஆடல், பாடல், கேளிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. விடுதலைப்புலிகளின் ஆஸ்த்தான பாடகர் களில் ஒருவராக இருந்த எஸ்.பி. சாந்தன் பக்திப்

Page 8
பாடலொன்றைப் பாடினார். இங்கு இருந்த அனைவரது கேள்வியுமே எப்பொழுது எம்மை விடுதலை செய்வார்கள்? என்பதுதான். ஆனால் அரசாங்கத்தரப்பினரோ சரியான முடிவைக் கூறாமல் வெறும் உறுதி மொழிகளையே கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கு வந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவிடம் மனமக்களும் சக பெண்போராளிகளும் கண்ணிர் மல்க தங்களை விடுதலை செய்யும்படியும் அப்படியில்லாவிட்டால் தங்களை சொந்த ஊரிலா வது முகாம்களில் விடுமாறும் கேட்டனர். ஆனால் அவரோ வெகு கூலாக "வடக்கில் + ஆடைத் தொழிற் சாலை திறக்க இருக்கிறம், 10, 15 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். அதுக்கு உங்கள எடுத்து பயிற்சி குடுப் பம். ஜனாதிபதி இந்தியாவுடன் பேசியிருக்கிறார். அங்கு சொன்னதைவிட அதிகமாகவே உங்களுக்கு உதவுவம்' என்றார்.
திருமண சந்தோசத்தைவிட விடுதலையே இவர் களுடைய எதிர்பார்ப்பாக இருக்கும்போது இன்னும் இடம்பெயர்ந்தவர்களையும் கைது செய்யப்பட்ட வர்களையும் முகாம்களில் வைத்துக் கொண்டு புரோக்கர் வேலை பார்த்து என்ன பிரயோசனம்? இன் னும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையிலும், மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர் களுக்குக்கூட ஒழுங்கான வசதி செய்து தரப்படாத நிலையிலும் இவ்வாறான திருமண நிகழ்வு தேவை தானா?
திரு மனம் செய்து வைத்து அவர்களுடைய வாழ்க்கையை அர்த்தப்படுத்தியிருப்பது உண்மையி லேயே நல்லவிடயம்தான். இருந்தாலும் இவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களுடைய பெற் றோருடன் சேர்ந்து வாழவேண்டும். அவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். திருமணத்தை மட்டும் "முடித்து வைத்து விட்டு மீண்டும் முகாம்களுக்குள் தள்ளிவிடுவ தென்றால் அது என்ன வகையில் நியாயம்?
இது இதய சுத்தியுடன் நடத்தப்பட்ட நிகழ்வாகத் தெரியவில்லை. சர்வதேசத்திற்கு நல்ல பிள்ளை வேசம் போடும் அரச நாடகத்தின் மற்றுமொரு அங் க மே இது இங்கு வழங்க ப் பட்ட உறுதிமொழிகளும் நல்லெண்ண வெளிப்பாடுகளும் தொடர்ந்து அவரவர் மனங்களில் நிலைத்திருக்குமா ? தொடர்ந்து அவை புதிய செயல் வடிவம் பெறுமா?
 

விடுதலை வேண்டியவர்களுக்காம். Øg
FLEGFEJTEËGELİ) ELITTEFEFTEFFET!
கடந்து போன தசாப்தங்களின் வலிமிருந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் எமது மனங்களின் மையப்புள்ளியில் தோன்றி மறைந்த வண்ணமேயிருக்கின்றன. நம்பிக்கைகள், நயவஞ்சகங் களால் நாசமாக்கப்பட்ட தருணங்களால் நாதியற்று நிற்கும் எம்மவர்களின் நிலை வேதனைமிகுந்த நாட்களை எண்ணிய வாறே கரைகின்றது.
போர்க்குற்றங்கள் தொடர்பான அழுத்தம் அரசின் கழுத்தை இறுக்கிக் கொண்டு நிற்கின்ற இவவேளையின் கழுத்தை வெட்டினா லும் சிக்கல், கயிற்றை வெட்டினாலும் சிக்கள். ஆனால் கயிற்றை தளர்த்தும் முயற்சிதழின் அரசாங்கம் செய்துவைத்த தீருமன விழா. ஒரு வருடத்திற்தம் மேலாக எந்தவொரு நிலையான தீர்வுமின்றி இன்னமும் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கின்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளில் 53 ஜோடிகளுக்கு திருமணம் சேய்து அதை உலகளவில் பிரச்சாரம் செய்து சாட்சியங்களைத் தேடும் சர்வதேசங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கின்றது அதிகாரத்தரப்பு
நிலையான வாழ்விடமோ, நிச்சயமான தொழில்வாய்ப்போ, நிம்மதியான வாழ்க்கையோ வழங்கப்படாமல் திருமணத்தைக் கட்புக்கோடுத்துவிட்டு மீண்டும் முகாம்களுக்குள் அடைத்துவிடுவ தென்றால் அப்படியொரு திருமணத்தில் அர்த்தப்பட எதுவுமே LĩGEGIJELI.
இருமனங்களும் ஒன்றுசேர உற்றவர் Eகபிடித்து பேற் றோர் உறவினர் ஆசிர்வாதத்துடன் மங்களகரமாக நடைபெற வேண்டிய திருமணத்தை வந்திருந்த பெற்றோர்கட அருகில் சென்று பார்க்க முடியாமல் சுற்றிவர சப்பாத்துக் கால்களுக்கும் இரும்புகளைத் தாங்கிய கரங்களுக்கும் மத்தியில் அமைச்சர்க நம் அரசதரப்பினர்களும் தத்தம் மாசற்ற கரங்களால் ஆசீர் வதித்துநடத்திவைத்திருக்கின்றனர்.
நிச்சயமற்றுப்போன இவர்களது வாழ்க்கை இந்த இனைப் பால் அர்த்தம் பெற்றிருக்கின்றதென்னவோ உண்மைதான். இருந்தாலும் இதை வெறும் பிரச்சாரமாக கொள்ளாமல் மனத உண்ர்வுள்ளவர்களாய் இவர்களின் விடுதலையை துரிதப்படுத்து வது அரசின் கடமையல்லவா?
காலங்காங்டாக வாக்குறுதிகளின் பல பரிமானங்களையும் கண்டு நம்பிக்கையென்னும் தொடக்கப் புள்ளியில் நடைபினாங் காய் வாழும் எம்மவர்களின் இருப்பு முடிவில்லாப் பயனமாக பயணித்துக்கொண்டேயிருக்கின்றது.
விரும்பியோ விரும்பாமலோ திருமண பந்தத்துக்குள் இ6ைாந்துகொண்ட இந்த ஜோடிகளின் வாழ்க்கை அர்த்த முள்ளதாகவேண்டும். மனித சமுதாயத்தில் வேர்களும் ஒரு அங்கமாக இனைக்கப்படவேண்டும், பகடைக்காய்களாக்கப்பட்டு பழிவாங்கல்களுக்க முகம் கொடுத்து வருகின்ற நிலை மாற வேண்டும், உணர்வுகளையும் உறவுகளையும் இழந்து நிற்கின்ற இவர்களுக்கு இந்தத் திருமணம், இனிவருங்காலங்களையாவது எமது இருப்புக்கான காத்திருப்பாக பாற்ற வேண்டும்.
விடுதலைக்காய் வாழ்ந்தவர்களுக்கு விடுதலையும் சகவாழ் வம் விரைவில் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன்.


Page 9
so
...jagogoy@ĝiĝsolo@&
qu@wgợwwwĝwię wodowosyaw
•999
|so11fiųys sgïgjit90ış sırīg)
if (TIIosls soos Fırıorto Jogosto 1994, 1 f,g \,
『빼1
 
 
 

இ80
km
乡珍珍國影
التي يجيد نيجية
NS

Page 10
வீடே அல்லோலகல்லோலப்பட்டுட்டுது. சுவீப் விழுந்: சொத்தைப் பல்லென்று பல்லு டாக்குத்தர் தோண்டி எடுத் கொள்ளலாம்) மிச்சப் பல்லெல்லாம் தெரிய, கனநாளுக்குப்
ஆடுது.
விஷயம் வேறொன்றுமில்லை. அறுவான், அழிஞ்சு பறப்பான், பரதேசி, தடிமாடு, தறுதலை, காவாவி, கழிசடை பிற அகராதி காணாத பட்டப் பெயர்களை ஊர்ப்பெரிசுகளின் "சுழி எண்ட காரணப் பெயர் கொண்ட தங்கச்சி அமல பிழையில்லை).சீமந்தபுத்திரன் ஒரு பெரிய சாதனை செய்துடே
இந்த இடத்தில எங்கிட "சுழி'யைப்பற்றி கொஞ்சம் பெர தங்கச்சிமாரை குட்டியிருத்தி கிடிகலங்க வைக்கவெண்டு மு S SS S S S S S S S S S பாஷையில் கருகே சுழி. வீட்டுக்கு
தேப் சீரழிக்கும ஆயக்2321 6) L. செய்யாத வம்பும் ஆ
s: aնքaնialT է தான் சேரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமாதிரி பதினெட்டு லட்சம் கிளையா வரப்போகுது. த மூண்டு பல்லு நீங்கலா(நீங்கலா எண்டு வைச்சுக் பிறகு தங்கச்சி அமலாடா முகத்தில சிரிப்பு"டிஸ்கோ'
போவான், குரங்கன், குழுமாடு, பாழ்படுவான், , நாசமறுப்பான், நட்ட முட்டி, மூதேவி எண்டின்ன ங், பெண்புரசுகளின் வாயிலாக தனதாக்கிக் கொண்ட ாட குலக்கொழுந்து குடும்ப விலக்குலகர னகர பாட்டான்.
ாழிப்பா சொல்லக்கிடக்கு பின்னால பிறந்த இரண்டு இன்னாலையே முள்முருக்கம் கண்டு போல (அக்காட பப்பிலை கண்டுபோல) பிறந்து துலைச்ச பிசாசுதான் ஒரேபொடி,
பனில்லா பெடியளை தாய்மார் செல்லம் குடுத்து ாப்போல களவு, பொய், குடி, சூது எண்டு அவன் கள் அறுபத்துநாலையும் படிச்சுத் தேறி சுழியப் பக்கு வைச்ச பெருமை தங்கச்சி அமலாவைத்தான் சேரும்.
அட்டாதுப்டியெல்லாம் செய்து நாளுக்கொரு பூளுக்கொரு வழக்குமா தாயை படாதபாடு படுத்தி ாயும் படுக்கையுமாக் கிடத்தின பெருமை சுழியைத்
கண்டாப் புறகு உள்ள கள்ளுக் கொட்டில்களை ம் கலக்கி யடிச்சு , வீட்டின ல யும் பீங்கா இன் கோப்பைய எளப் பறக் கடிச்சு அட்டகா சம்
பண்ணிை ஒரு ஆம் பிளை இல்லாத குறையை தீர்த்து வைச்சதீரன் சுழி. "நான் வெளி நாடு போற துக்கு கானி அடகு வச்சி

Page 11
இப்ப காசைத் தர வேணும். அல்லாட்டி நஞ்சுக் குளிசையைப் போட்டு இந்தா சாகப் போறன்’ எண்டு விற்றமின் குளிசையைக் காட்டி வெருட்டி, நாண்டு கொண்டு நிண்டு தாயை சறண்டர் ஆக வச்ச தீரன் அவன்.
எப்பிடியோ எமனை பச்சடி போடுற ஏசண்டுக் காறயிட்டையும் ஏமாறாமல் எயார்போட்காறனுக்கும் பெப்பேட் காட்டிப்போட்டு பொடி பிரான்சுக்கு போய்ப் பறிஞ்சது ஆறுமாசத்துக்கு முந்தி நடந்த கதை. ஆறுமாசமா நசுக்கிடாம் இருந்திட்டு இப்ப இருந்த வாக்கில முள்ளங்கி வத்தையைப் போல முழுசா பதினெட்டு இலட்சமும் சொச்சமுமா "பொறுக்கி" அனுப்பிவச்சிருக்கிறானெண்டால் நம்பத்தான் ஏலுதில்லை. எந்தப் புத்தில் எந்தப் பாம்போ? ஆற்ற ATM காட்டகத்தி வறுகினதோ,
அண்ணன் எண்டிருந்தாலும் எனக்கும் ஆயிரம்
அல்லை தொல்லையள். வீட்டுக்கு விடு வாசல்
படிதானே என்ர வீட்டிலயும் ஒரு தேவாங்கு ரியூட்டறி
வழிய போய் பெஞ்சுகளைச் சூடாக்கி என்ர சூட்டைக் கிளப் புறதுக்கெண்டு வந்து பிறந்திருக்கு.
உள்ளூரில் உழாத மாடு வெளியூரில் போய் என்னத்தை வெட்டிமுறிக்கப் போகுதாம் எண்டுதான் நானும் நினைச்சுக்கொண்டிருந்தன்ான். ஆனால் இப்ப இவிஷயம் இவேறமாதிரி போயிற்றுது போனவன் என்னவோ வெட்டி புடுங்கீற்றான். அவரும் இல்லாத வீட்டில உங்களை விட்டால் எங்களுக்கு ஆர் அண்னை? எண்டு தங்கச்சி வந்து நிண்டு கண்ணை இகசக்கேக்க பாசமலர்'இறேஞ்சுக்குப் பாயாட்டிக்கும் கொஞ்சமெண்டாலும் சதை ஆட்த்தானே செய்யும். S. பெடி வெளிநாடு போன்ாப்புறகு கொழும்போட இவந்து எண்ணாயிரம் ரூபாவாடகை குடுத்து ஒரு எலிப் பொந்தில் கட்டுமட்டாச் சீவிக்கிற தங்கச்சிக்கு பதி "მე წ. 558 8 ° னெட்டுவேட்சம் வருகுதெண்டவுடன் strok வராத இகுறைகேட்டிருந்தால் பெடி அதையும் அனுப்பி இவைச்சிருக்கும்) ரா முழுக்கத்தானும் நித்திரை கொள் இளாமல் என்ன னயும் கொள்ளவிடாமல் அலட்டின படி, வாத காசில காணியை அடவு மீட்க பத்துலட்சம் தேவை, மிச்சம் எட்டு லட்சத்தையும் என்ன செய்யிற தாம் எண்டதுதான் அவேன்ர கவலை (இங்க கோடிக் கனக்கில கறுட்டிறவை எல்லாரும் இப்பிடிக் கவலைப்படுறதாத் தெரியேல்லை.
இனி அடுத்தது Bankகால காசை எடுத்து எப்பிடிக் கொண்டு வாறதெண்ட் கவலை. பதினெட்டு லட்ச மெண்டால்ட்பருமட்டாப் பாத்தாலும் பிரீஃகேஸில அடக்கேலாது. எப்பிடியும் சூட்கேஸ் ஒண்டுதான் தேவைப்படும். நல்லதாக் கிடந்த ஒண்டையும் நாச மறுப்பான் கிளப்பிக்கொண்டு சேந்திட்டான். ஊரியான், கொம்படி, கிளாலி எண்டு முற்பிறப்பில இழுபட்டுக் கந்தறுந்து போய் சீவன் போன பழங் கிட்ையன் ஒண்டுதான் தங்கச்சி வீட்டில மிச்சமாக் கிடக்குது. புதுசாத்தான் ஒண்டு வாங்க வேணும். ஆனால் அதுக்கொரு அஞ்சாறாயிரம் எண்டாலும் தேவை. காசைப் பார்த்தால் வேலைக்காகாது. பதி னெட்டு லட்சம் வரப்போகுதாம். இதில ஆறாயிரம் ஒரு காசே மசிர்க்காசு. மனிசி சீட்டு பிடிச்சு சேர்த்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வச்சிருந்ததில (சாரி சல்வாறோ தோடு தொங்சுட் டானோ வாங்க எண்டு) ஆறாயிரத்தை விறாண்டிக் கொண்டு விசிக்கி எறிஞ்சு சூட்கேசோட வெற்றி வீரனா வீட்டை வந்து சேந்தன். ராகு காலம் கழிய விட்டு, றோட்டில ஆயிக்காரன், பொலிசுக்காரன் எண்டாரும் குறுக்க வாறானோ எண்டு சகுனம் பாத்து, பாதுகாப்புக்கெண்டு எண்ட மூத்த களிசடையையும் மனிசீன்ர ஒண்டுவிட்ட வெருனிக்கட்டையையும் கூட்டியண்டுBankக்கு வெளிக்கிட்டம்.
Bank வாசலில வெள்ளை வான் ஒண்டு விறுமத் தடியனப்போல நிண்டுகொண்டிருந்தது. நெஞ்சில திக் கெண்டிருந்தாலும் முகத்தில் ஒண்டையும் நான் காட்டிக் கொள்ளேல்ல. பாவம் தங்கச்சி. அவள் ஒரு அப்பிராணி வெள்ளை வானையும் வெள்ளைச் சிரிப் போடு பாத்து மினக்கெடுது. வாசலிஸ் நிண்ட செக் குதுட்டி சூட்கேஸின்ர அளவைப் பாத்துக் கொஞ்சம் வெருண்ட மாதிரிக் கிடந்தது. கையில வச்சிருந்த (Metic Detector) தடியால அவன் சூட்கேஸ் சுத்தி ஆலாத்தி எடுத்ததுதான் எடுத்தான். அது கீக்கெண்டு குளறத் தொடங்கீற்றது.
கிட்ட நிண்டவை எல்லாரும் கொஞ்சம் எட் விலகிச்சினம். இதென்னடா நாசமறுப்பு எனக்குத் தெரியாமல் குண்டக்கிண்டக் கொண்டந்து உள்ளை வச்சிட்டாங்களோ எண்டு நினைச்சு பண்டை கலங்கிப் போச்சுது, செக்குறுட்டி சம்சயத்தோ ட என்னைப் பாக்க நான் சங்கடத்தோட பேய் முழி முழிக்க, டிக்கு டிக்கெண்டு நெஞ்சிடிக்குமாப்போல உள்ளையிருந்து ஏதோ சனியன் சத்தம் போடுது. செக்குறுட்டி வேற zipஐக் கெதீஸ் துறக்கச் சொல்லி அந்தரப்படுத்துறான். நடுக்கக் கையோடு நானும் சிப்பை பிடிச்சு இழுத்தால் அது வேற சிக்குப்பட்டு சண்டித்தனம் பண்ணுது, எங்கட பாதுகாப்பு அமைச்சன ரப்போல. கடைசீல

Page 12
ஒருமாதிரி அறுந்த சூட்கேஸ் ஆலெண்டு ELİĞğırır." பிளந்ததுதுறந்தகையேர்ட்கிறீங் எண்டுமணியடிக்க எனக்குஅஞ்சும்கெட்டுஅறிவும் கெட்டுப்போச்சுது
8 *、 இனி சொல்ல வேணுமே? செக்குறுட்டி முழியப் பிரட்டியண்டு துவக்கத்துக்க'வந்தவை நிண்ட்ஸ்வ யெல்லாம் ஒழ்ப்பதுங்க நான் முத்திரை குத்தப்பட்ட "ட்ரஸ்ர்வாதியர் முழிகாட்டித்தோட் சூட்கேசுக்குள்ள் பார்வைய ஒட்டிறன் உள்ளப் பார்த்தால் ஒரு எல்ார்ம் அது மனியடிச்சு முடிஞ்சு பழையபடி %முக்கத்துவங்க மோசம்'ஒண்டும் நடக்கேல்லை விளங்கி ஆசுவாசப்பட்டு எல்லாரும் மூச்சு
விட்த் தாரரான பிறகுதான் எனக்கும் போன உயிர் திரும்பிவந்தது.
மூளையைக் கொஞ்சம் கசக்கி பிசிக்கி ஓடவிட்டுப் ரிக்க விசயம் வெளிச்சுது காலமை ஐந்து மணிக்கு
எலார்ம் வைக்கச் சொல்லிக்குடுத்த மணிக்கூட்டை 凯 பதினொரு மணிக்கு எலார்ம் வச்சு பக்குவமா பெட்டிக்க கொண்டுபோய் பொதிஞ்சு வச்சிருக்குது. என்ர மணின்ேறு ஒண்டுவிட்ட அலுகோசு, பின்ன. உருளோசை என் Barkக்குக்குக் கொண்டந்தனி எண்டு செக்குறுட்டி என்னைப் போட்டு உருட்ட தெரிஞ்ச சிங்களத்தில நான் முக்கித்தக்கி சப்பித்துப்ப, நல்ல வேளை அவனுக்கது விளங்காமல் போன புண்ணியத்தில ஒருமாதிரி நான் தப்பினன். (உருளோ சுக்கு ஒரு மணிநேரக் கடுங்காவல் தண்டனை கிடைச் சுது
இனிக் காசெடுத்த கூத்தைக் கழலுறன் (உது நல்ல தமிழ் பாருங்கோ) கேளுங்கோ sே Cash எண் டேதோ பணியாரத்தில்தான் பெடி காசை அனுப் பியிருந்தான். Fastaெsh எண்டால் என்னஏதெண்டு ஒரு கோதரியும் தெரியாது. வெளில சொன்னால்
வெக்கக்கேடு. ஆதால எல்லாம் தெரிஞ்சமாதிரித் தலையாட்டிப் போட்டன்,
ம்பரையும் எமவுண்டையும் $18 பண்ணி g ல் போய்க் கேட்டால் காரைத் .
 
 
 
 
 
 
 
 
 

திருவான்கள் எண்டுsh:ற்றாகதையமுடிச் சிட்டான். கசவாரப் டிெ ஒரு மாதிரி மனேஜரைக் கண்டு பல்லைக்காட்டி தெரிஞ்ச் இங்கிலீசில் தட்டுத்து தடுமாறி இளக்கிவிட்ட்ன். அவருக்கும் இங்கிலீஸ் அரைகுறைதான் எண்ட்தால் குன்ற விளங்காமல் பேரையும் நம்பரையும் மாத்திரம் எழுதிக்குடுங்கோ காணும் எண்டார். வசதியாப் போக்கது.
கவுண்டரில் இருந்த கண்ணாடிக்கார்த்தம்பிகன் னாடிக்கால சூட்கேளையும் என்னையும் ஒருமாதிரிப் பார்த்தார். பதினெட்டு லட்சத்தை வைக்கது கான் தெண்டு நினைக்கிறேரோ? தலதானிக்க பஞ்ச்.ை பிற மாதிரியெண்ட்ாலும் அன்டஞ்சு போட்மாட்ட்னே" எண்டு அனுபவப்பட்ட உள்மனம் கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லிப்போட்டுது.
ஆயிரம் ரூபாத் தாள் பதினெட்டு, நூறு ரூபாத் நாள் அஞ்சு, பத்து ரூபாத்தாள் மூண்டு எண்டு கிடுகி. டெண்டு எண்ணி ஆள் மேசேன வச்சேர். மிச்சக்காசை கட்டுகளாத் தரப்போறோக்குமெண்டு நான் எட்டிப் பார்த்து ஏமாந்தினதுதான் மிச்சம் மொத்தமா அவ்வளவுதான். ஒப்பம் வைக்கவெண்டு நீட்டின் துண்டில 18:2.0 பஸ் கொண்டக்டர்மானரப் போல் ரூபாவை அமுக்கீராமல் அதையும் எடுத்துத் தந்திட்டுது- நாணயமான மனிசன்.
பெடி smsஇல போட்டிருந்த தொகை 18520 ாண்டது சரிதான். ஆனால் களிசடை விட்ட பிழை தேவையான இடத்தில் குத்துப்போட மறந்ததுதான். முன்னால நிண்டால் போட்டுக் காட்டியிருப்பன் நானும்) நான் விட்ட பிழை, உடன் பிறப்பின்ரதளத்தை வாளியப்பற்றி ஆதியோடந்தமா தெரிஞ்சிருந்தும், ஆராய்ந்து பார்க்காமல் அடிச்சான் பிறைஸ் எண்டு 5ாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவளுக்குப் பின்னால இழுபட்டு வந்தது.
புண்ணில புளிப்பத்தினவேன்ற திருமுகம் எப்பிடி
இருக்குமெண்டு தெரியாதவை ஒருக்கா என்னை வந்து பாருங்கோ *、

Page 13
கமலா - என்ன கங்கா நீர் நேற்று எங்கடை கூட்டத் துக்கு வர இல்லை. அதுதான் ஏனெண்டு பாக்க வந்தனான். உடம்பு சரியில்லையோ?
கங்கா-அப்பிடி ஒண்டும் இல்லை மாமி மனம்தான் சரியில்லை. வர வர என்ன ட பிள்ளையளை கொண்டு நடத்திறது கஷ்டமாயிருக்கு எதுக்கெடுத் தாலும் வாக்குவாதம்தான். நேற்று அதுகளோடை சண்டை வந்திட்டுது. அதுதான் ஒரு இடமும் வெளிக்கிட மனம் வர இல்லை.
கழஆா - வளருற பிள்ளையளோடை பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதுகளின்டை மனப்போக்கை நாங்கள் கொஞ்சம் விளங்கி நடக்கவேணும். பொறு மையா அதுகளோடைகதைக்க வேணும்.
கங்கா -நாங்கள் அந்த நாளிலை அம்மா அப்பாவுக்கு முன்னாலை வாய் துறக்க மாட்டம். எங்களுக்கு அவையளிலை எவ்வளவு பயமும் மரியாதையும்.
கமலா - பிள்ளைபள் எங்களிலை பயத்தோடை. மரியாதையோடை இருக்கவேணும். நாங்கள் சொல்லுறதெல்லாம் அவையள் கேக்கத்தானே வேணும் எண்ட மனப்பான்மை கூடாது கங்கா. அதுகளை உம்மடை பிரண்ட்ஸ் மாதிரி நடத்தி சம அந்தஸ்து குடுத்துப்பாரும். புரிந்துணர்வோடை அதுகளை நடத்திப் பாரும். அரைவாசிப் பிரச்சனை தீரும்.
கங்கா - அப்ப. நாங்கள் அவையஞக்கு மரியாதை குடுக்கிறது.ஆனால் அவையள் எங்களை எப்பிடியும் நடத்தலாமோ?
கமலா-அப்பிடி இல்லைகங்கா மரியாதை எண்டது குடுத்து வாங்கிற விஷயம். அதை குடுக்காவிட்டால் அது எங்களுக்குக் கிடைக்கும் எண்டு எதிர்பாக்க ஏலாது. அதோடை விரும்பித்தாற மரியாதைக்கும் பயத்தாவை தாற மரியாதைக்கும் நிறைய வித்தி யாசம் இருக்கெல்லே?
கங்கா - உண்மைதான் மாமி. மரியாதை எண்டது
திணிக்கப்படாமல் தானா வரவேணும்.
கமலா - அதோடை அதுகளின்டை அபிப்பிராயங்
களுக்கு மதிப்புக் குடுத்து அது எதுவாயிருந்தாலும் காது குடுத்துக் கேக்க வேணும். எங்கட விருப்பங்
 

ಸಿನಿ
களை அதுகளிலை திணிக்கக்கூடாது.
கங்கா - அப்ப இப்பிடிச் செய்யிறதுதான் நல்லது எண்டு புத்திமதி சொல்லக்கூடாதோ?
கமலா - கங்கா புத்திமதி எண்ட பேரிவை தங்கட விருப்பங்களைத்தான் பல பெற்றார், பிள்ளை பளிலை திணிக்கினம். உதாரணத்துக்கு ஒரு தகப்பன் தனக்கு டொக்டராய் வர ஆசை இருந்து அது முடி பாமல் போயிருந்தால் தன்ட பிள்ளையளை டொக்டர் படிப்புக்கு கட்டாயப்படுத்துவார். இப் பிடிச் செய்யிறது கூடாது. அதுகளின்டை விருப்பங் களுக்கு, திறமைகளுக்கு, அபிலாஷைகளுக்கு நாங்கள் மதிப்புக் குடுக்கவேணும்.
கங்கா - ஓம் மாமி. அப்பிடியும் தாய் தகப்பன்மார் செய்யிறதை கவனிச்சிருக்கிறன்.
கமலா - இதுகள் எல்லாத்தையும் விட மிக மிக முக்கி TTmG OT TTTOteTTS SLLLLLCCMLTLCL LLLLLLLYS S TTT TTT நிபந்தனை இல்லாத அன்பை அதுகளுக்குக் குடுக்கிறது. அம்மா அப்பாவின்டை அன்பு எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு அணுவளவும் குறையாமல் இருக்கும் எண்டநம்பிக்கை பிள்ளையஞக்கு இருக்கவேணும்.
தங்கா - அப்ப தங்கட விருப்பத்துக்கு அவையள் நடக்கத்துவங்கிவிடுவினமெல்லே மாமி.
கமலா - இல்லை. அப்பிடி நடக்காது. இப்ப பாரும், நல்லாப் படிக்காட்டிலோ இல்லாட்டில் பெற்றா ருக்கு விருப்பமானதுகளை செய்யாட்டிலோ பெற் றாரிண்டை அன்பை இழந்திடுவம் எண்ட பயம் பிள்ளையஞக்கு வரவே கூடாது. அப்பிடிப்பட்ட நம்பிக்கை பெற்றாரிலை பிள்ளையஞக்கு இருந் தால் அது அதுகளுக்கு அசைக்க முடியாத பலத்தை சீவியம் முழுக்கக் குடுக்கும். அது ஒரு கட்டிடத் துக்குப் போடுற பலமான அத்திவாரம் போலை கண்டிரோ, அப்பிடி வளந்த பிள்ளையன் ஒருநாளும் பெற்றார் மனம் நோக நடக்க மாட்டினம்.
கங்கர-உங்களோடைகதைச்சதாலை விஷயங்களை விளங்கிக் கொண்டன் மாமி. இனி நான் பிள்ளை பளை நடத்திற விதங்களிலை, அதுகளோடை பழகிற விதங்களிலை கவனம் செலுத்தத்தான்
வேணும். - - 1. nr. இ281

Page 14
சம்பந்தா சம்பந்தமற்ற இரண்டு அம்சங்களை இணைப்பதன்மூலம் அட்டகாசமான கதைகளை உருவாக்கலாம் என்ற உலகப் பிரபலமிக்க எழுத்தா ளேரான மைக்கள் மெரீனுடைய கருத்தை நீண்ட நாட்க ஞக்கு முன்னர் நான் படித்திருந்தேன்.
இந்தக் கருத்தை ஆண்டன் செக்காஸ் சொன்னா ரென்றோ ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சொன்னா ரென்றோ ஏன் புதுமைப்பித்தன் சொன்னார் என்றோ ତୁ) நான் சொன்னால் இருக்கலாம் என்று வாளாதிருந்து இவிடுவீர்கள் என்பது எனது நம்பிக்கை நிற்க = கொலன்னாவயிலிருந்து தெமட்டகொடைக்கு 2 வருவதற்கும் போவதற்கும் வெவ்வேறு ஒருவழிப் ே
பாதைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். தெமட்டகொடை சந்தைக்கு எதிர்ப்பக்கம் உள்ள கடையொன்றில் மாதாந்தம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக நாங்கள் வாங்குவது வழக்
கம், நாங்கள் என்றால் நானும் மனைவியும், இம்மாதப் பொருட்களை வாங்க வந்தபோது கடும் மழை. மழை யென்றால் மழை அப்படியொரு மனழ. மனைவி பொருட்கள் விபரம் எழுதப்பட்ட பட்டியலோடு கடைக்குள் நுழைய நான் தெருவோரமாக நிறுத்திய திே
வாகனத்தில் அமர்ந்திருந்தேன். 岳战
பு: சிகி : நீகப் பிர *ாம்: தி பத்து நிமிடங்களுக்குப் பிறகு எனது வாகனத்துக்கு இருபதடி முன்னால் ஒரு ஆட்டா (முச்சக்கர வண்டி) வந்து நிறுத்தப்பட்டது. அது வாடகை வண்டியல்ல. சாரதி ஆசனம் தவிர ஏனைய பகுதி பொருட்களைக் இ நீர் கொண்டுசெல்வதற்காக பெட்டி வடிவில் உருவாக்கப் நி1 பட்ட கொள்கலன். நீலநிற வர்ணம் பூசப்பட்டிருந்த இ அதில் Eukanuba என்று ஆங்கிலத்தில் எழுதப்
பட்டிருந்தது. அது என்னவெனில் நாய்களுக்காக அமெரிக்கா விலிருந்து தருவிக்கப்படும் ஆரம்ப உணவு, இ இந்த விளக்கமும்கூட ஆங்கிலத்தில் உப தலைப்பாக எழுதப்பட்டிருந்தது. இலங்கையின் மிகப் பெரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பர்த்தகக் கம்பளியொன்றின் பெயரும் அதன் வியா ார முத்திரையும் அந்த முச்சக்கர வண்டியின் சிறு காள்கலனில் குறிக்கப்பட்டிருந்தது.
அந்த முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டதும் அதி பிருந்து வெள்ளை அரைக்கை ஷேர்ட், கறுப்பு நீள் ாற்சட்டை, சப்பாத்து அணிந்த இருபத்தேழு வயது திக்கத்தக்க இளைஞன் இறங்கிச் சென்றான். கம்பனி வணுக்கு வியாபாரப் பிரதிநிதி என்ற "டை' அணிந்த 1ாறு எடுக்கப்பட்ட கலர் புகைப்படத்துடன் கூடிய ஃடயாள அட்டை வழங்கியிருக்கும். புத்திசாலித் னான கம்பனி நிர்வாகம் அது. வியாபாரப் பிரதி தி, ஆட்டா சாரதி ஆகிய இரண்டு வேலைகளைக் காடுத்து ஒருவருக்குரிய சம்பளத்தை மட்டுமே வழங் ம் என்பது எனது அனுமானமாக இருந்தது. தெரியாத ார்களிடம் தன்னை வியாபாரப் பிரதிநிதி என்று
ச ரி ஸ் லி , த ன்  ைன ப்படுத்திக் கொள்வான்
ந்த இளைஞன். பூனால் அவனுடைய ண்பர்கள் அவனை என்ன ாடுபடுத்துவர்கள் என்று னைத்துப் பார்த்தேன். நீ ாய்ச் சாப்பாடு விக்கிற பயல் Tasri ri
சரி. அது போகட்டும். இப் பாதுதான் முதலாவது பந்திக்கு ான் தொடர்புபடுகிறேன். இந்த ாய் உணவு வண்டியும் நடிகர் ஜெய்யும்தான் நான் இணைக்க டுத்துக் கொண்ட சம்பந்த ம்பந்தமற்ற அம்சங்கள். இப்போது ங்களும் இந்த இரண்டு அம்சங் ளையும் வைத்து உங்களது கற் னைக் கழுதையை எத்தனை

Page 15
நாளைக்குத்தான் குதிரையை மட்டும் சொல்லி கொண்டிருப்பது?) தட்டிவிடுங்கள்.
జనొజెక్హ్వా జా
O O O
கண்னன் ஒ உரியவர்களிடம் சேரத்துவிடுவா அதில் ஒன்று "கடவுளுக்கு என விலாசமிடட்
ருேக்கின்றது என பார்த்துவிடுவோம் என கடிதத்தைப் பிரித்த
அதில் "அன்புள்ள கடவுளுக்கு, நான் 83 வயதான வயோதி விதவையும்கூட, நேற்று யாரோ என் பர்சை திருபுவிட்டார்கள், ! கிடைக்கும்வரை அதுதான் எனக்து எல்லாமே. அத்தோடு அடுத்த
ருே நண்பர்களை அழைத்துள்ளேன் பேன். எனக்கு யாரும் இல்ை ஒரே ஆள் நீங்கள்தான் செய்வீர்களா என இருந் னேன் மனதைத் தொட்டது எல்லோரிடமும் காட்டினா டொலர்களை சேகரித்து egjisla.JTft,
அன்று திங்கட்கிழமை, ! அனைவரும் தாங்கள் செ நினைத்து ஒரு மேசையி சந்தோஷப்பட்டுக் கொண் மீண்டும் ஒரு கடிதம் 'கடவுE வந்தது. எல்லோரும் வி தடித்து ஆச்சரியத்துடஜ் ஆவலுடனும் கடிதத்தை பிரித்தனர். "அன்புள் இ கடவுளே, உங்கள் தயவால் கேன் A அவர்களுக்கு நான் உணவு வழா சந்தர்ப்பம் கிடைத்தது. உங்கள் பெரு தன்மையை என்ன என்று சொல்கே உங்கள் கொண்ட பற்றி நான் என் நன களுக்கும் சொன்னேன். உங்களு ஒன்று தெரியுமா? அதில் 4 ெ digDEIT EITETalgogiq). S சந்தேகமே இல்லை, தபால் யத்தில் உள்ள திருட்டுப்ப தான்திருடியிருப்பான்கள்.I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*、 நடிகர் விஜய் நாய் உணவுக் கொள்கலன் ஆட்டாவை எடுத்துக் கொண்டு ஏழைகளுக்கு உணவு ஏற்றிச் செல்கிறார். வழியில் வில்லன்கள் வருகிறார்ல் கள். உடனே விஜய் கொள்கலனின் கதவைச் சைகை இ மூலம் திறந்து அதற்குள்ளிருந்து இதுவரை கண்டு
இ பிடிக்கப்படாத வடிவில் உள்ளதுப்பாக்கியை எடுத்துச் 8 சுட்டுத் தள்ளுகிறார். அந்த வண்டியைச் சுழற்றிச்சுழற்றி கனரக வாகனங்களை உடைக்கிறார். பிறகு எதிரியின் ஒரேயொரு டாட்டா சுமோ துரத்த முச்சக்கர வண்டி யில் தப்பிச் சென்று விடுகிறார். இந்தப்படத்தைப் பார்க்க நெரிசல்பட்டு இரண்டு பேர் இறந்ததாகச் செய்தி வருகிறது. இது சுருக்கமான எனது கற்பனைக் கழுதை, உங்களது கழுதைகள் வித்தியாசமாக இன்னும் சுவாரஸ்யமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த ஆக்கமானது கட்டற்ற ஒரு சிறு நேரச் சிந்தனை மட்டுமே, மனிதனின் சிந்தனை ஒரு கனத்தில் எங்கெங்கோ வெல்லாம் பயணிக்கிறது **.سه என்பதைச் சொல்லவே இதை எழுதினேன். மற்றப்படி மைக்கல் மெரின் என்று ஒரு எழுத்தாளர் இன்னும் இ பிறக்கவில்லை
。 :
ந தபால்காரன், அன்றாடம் வரும் எல்லாதபால்களையூஅவன் பிரித்து ன். அன்றும் அவனது மேசையில் பல கடிதங்கள் வந்து குவிந்திருந்தன. பட்டிருந்தது. கண்னனுக்கோ ஆச்சரியம். சரி அதில் அப்படி என்ன
TETT, - پھلی(
பப் பெண். சிறியதோர் வீட்டில் சிறு பென்ஷன் தொகை பெற்று வாழும் திேல் 100 டொலர்கள் இருந்தன. எனக்கு அடுத்த பென்ஷன் தொகை ஞாயிற்றுக்கிழ என் அம்மாவின் நினைவுதினம், ஆகவே என் வீட்டுக்கு 1. காசு போய்விட்டதே நான் எப்படி சாப்பாடு £ I, II (6 LI IR) உதவுவதற்கு எனக்கு இருக்கும் தான், தயவு செய்து உதவி தது. அந்தக் கடிதம் கண்ன தபால் நிலைய ஊழியர்கள் ண், எங்கோரும் சேர்ந்து 38 குறிப்பிட்ட பெண்மணிக்கு
LT8, ഇബ്ബി(87 ம்புத உதவியை ல் அமர்ந்து டிருந்தனர். நக்து என

Page 16
醒
% Z
குழந்தை * :5 J T U L Ll T 31 மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது. ஆனால் சில அம்மாக்க ளும், அம்மம்பாக்களும் "தாய் சாப்பிடுகிறாள் இல்லை, களைச்சுப் போனாள். மாவைக் கரைச்சுக் கொடு” என்று தூண்டாமலும் இல்லை. தன் அழகு கெட்டுவிடும் என்பால் கொடுப்பதில்லை என்று சிலர் தாய்மாரை நக்கல் அடிப்பதும் உண்டு. எவ்வாறாயி னும் இவை யாவும் தவறான கருத்துக்களாகும். குழந்தைக்கு ஏற்றது தாய்ப்பால் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. தாயின் பிற்கால ஆரோக்கியத்திற்கும்பாலூட்டுதல் அவசியமானதே.
எல்லாத் தாய்மானரப் போலவே நீங்களும். உங்கள் குழந்தை பிறந்த உடனேயே அதற்கான உணவு உங்களிடம் தயாராக இருக்கிறது. தாய்ப்பால் இயற்கை தந்த வரம், அதைக் குழந்தைக்குக் கொடுக்கத் தவறா தீர்கள்.
நீடித்தஉறவு
தாய்ப்பால் ஊட்டுவதன் முழு வெற்றியும் பலனும் உடனடியாக எல்லோருக்கும் இயல்பாகக் கிட்டிவிடுவதில்லை. முதல் சில தினங்களில் நீங்களும் உங்கள் குழந்தையும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலேயே பெரிதும் தங்கியுள்ளது எனலாம். எல்லா முயற்சிகளும் போலவே பயிற்சிக்கப் பயிற் சிக்க பாலூட்டும் உங்கள் வினைத்திறனும் பெருகும். தொடுகையும் அனைத்தலும் அற்புதங்களை நிகழ்த் தும், சருமத்துடன் சருமம் படுவதினால் உறவு நெருக்க மடையும். குழந்தையுடன் நீங்கள் செலவழிக்கும் நேரம் முக்கியமானது. உறவுறும் நேரம் அதிகரிக்க
 
 
 
 

உறவின் நெருக்கமும் அதிகரிக் கும். பாலும் சொரியும்,
கடுப்புப் பாய்
முதற்பால் அல்லது கடும்புப் பால் பற்றி நீங்கள் அறிவீர்கள். நிறம் சற்று மஞ்சளாக இருப்பதுடன் சற்று டிப்பாகவும் இருக்கிறது. குறைந்த அளவிற்குள் றைய போஷாக்குகள் செறிந்துள்ளன. எனவே நிறைந்தளவு பாலை குழந்தை குடித்தாலும் அதுவே ழந்தைக்குப் போதுமானதாக இருக்கும். நோய்க ருக்கு எதிரான பிறபொருள் எதிரிகள் (Middies) இக் டும்புப் பாலில் செறிந்திருந்து குழந்தை தொற்று நாய்களுக்கு ஆளாகாமல் பாதுகாக்கின்றது. இவை உங்கள் வாழ்நாள் முழுவதுமாக நீங்கள் நோய்களுக்கு திராகப் போராடிப் பெற்ற நோய் எதிர்ப்புக் கவச ாகும். உங்களுக்குக் கிடைத்த கவசம் இப்பொழுது 1ங்கள் குழந்தையையும் பாதுகாக்கிறது. உடனடியாக ாலூட்ட ஆரம்பிக்கும்போது இந்த நோயெதிர்ப்புப் பாருட்கள் முக்கியமாக உங்கள் குழந்தையின் உனவுக் கால்வாயில் படர்ந்து பரவி கிருமிகள் தாற்றாமல் பாதுகாக்கின்றன. அத்துடன் ஒவ்வாமைகள் (Alerg:8) ஏற்படாமலும் தடுப்பதாக ம்பப்படுகிறது.
அது என்ன ஒவ்வாமை எனக் கேட்கிறீர்களா? மது பாரம்பரியத்தில் கிரந்தி என்று சொல்வோம். தாற் தடிப்பு, அரிப்பு, தலை அவிச்சல், சளி, மூக் டைப்பு, தும்மல் போன்ற பலவும் இவற்றில் அடங் நம் உடனடியாகத் தாய்ப்பால் அதாவது கடும்புப் ால் கொடுக்காது புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித் ால் மேற்கூறிய பாதுகாப்பு குழந்தைக்குக் கிட்டாமல் ரந்தி நோய்கள் தோன்றலாம். அத்துடன் வயிற் றாட்டம், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய் ளுக்கும் ஆளாகலாம். எனவே பிறந்த உங்கள் தழந்தைக்கு தாய்ப்பாலைத் தவிர வேறெதுவும் காடுக்காதீர்கள்.

Page 17
நீங்கள் நோயுற்றாள்.
பாலூட்டும்போது உங்களுக்கு தடிமன், சள் போன்ற தொற்று நோய்கள் வந்தால் நீங்கள் தொடர்ந்து பாலூட்டலாமா? நிச்சயம் ஊட்ட வேண் டும். தொற்று நோய்கள் உங்களுக்கு வரும்போது உங்கள் உடல் அதை எதிர்த்துப் போராடுவதால் அதற்கு எதிரான பிறபொருள் எதிரிகள் உங்கள் உட வில் தோன்றும் இவை உங்களது நோயைத் தணிப்பது மட்டுமன்றி குழந்தைக்கும் அதனை தாய்ப்பாவி ஊ டா க க டத் து கி ன்ற ன - அ வர் க ரூ ப் நோயெதிர்ப்பைப் பெறுவார்கள்.
ஆழந்தை பிறந்தவுடன்.
குழந்தைக்கும் உங்களுக்கும் இரத்த உறவு என்றும் இருக்கவே இருக்கிறது. ஆனால் பிறந்தவுடன்
குழந்தையுடனான சரும உறவும் நெருக்கமும் அதன் நீட்சிக்கு மிகவும் முக்கியமாகும். பிறந்தவுடன் உங்கள்
犯 χλ
 
 

குழந்தையை உங்கள் சருமத்தில் பட வைப்பதால் குழந்தைக்கு உங்கள் சரும வெப்பம் கிட்டும். அமைதிப்படுத்தும் அதன் சுவாசத்தையும் ஒழுங்காக் கும். பெரும்பாலான குழந்தைகள் பிறந்த உடனேயே விழிப்புணர்வுடன் இருக்கும். தாய்ப்பாலை நாடவும் கூடும். மருத்துவத் தாதியின் உதவியுடன் பாலூட்ட லாம். குழந்தை தாய்ப்பால் அருந்தியதும் உங்கள் உடலானது குழந்தையின் தேவைக்கு ஏற்ப சுரக்கத் தயாராகும். எனவே விரைவாகவே பாலூட்டலை ஆரம்பியுங்கள்.
ஊடுவது அல்லதானே குடிப்பது
இரண்டு மூன்று நாட்கள் கழிய உங்கள் மார்புகள் கூடுதலாக பருத்து வெப்பமடைவதை உணர்வீர்கள். கடும்புப் பால் கழிந்து அதிகம் சுரக்கத் தொடங்குவதை இது குறிக்கும். எனவே குழந்தை வேண்டுமளவிற்கு அதிகம் பாலூட்ட முயலுங்கள். குழந்தையின் தேவைக்கு ஏற்பவே உங்களுக்குப் பால் சுரக்கும். குழந்தை தனக்குத் தேவையான அளவு தானே நிஞ்சட்டும். அதிகம் ஊட்ட வேண்டும் என நீங்கள் தெண்டிப்பது அவசியமற்றது. முதல் ஓரிரு நாட்களுக்கு நீங்கள் குழந்தைக்கு ஊட்டுவதாக இருக்கும். அதன் பின்னர் குழந்தைக்கு பழக்கமாகிவிடும். அது தானே தனது தேவைக்கு ஏற்ப குடிக்க ஆரம்பிக்கும்.
பாவின்தரம்
உங்கள் பாலின் தடிப்பு ஆரம்பத்தில் கடும்புப் பாலாக இருந்தது போலன்றி பின் நீர்த்தன்மையாக மாறும். உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பாவின் அடர்த்தியும் உள்ளடக்கமும் மாறும். முதல் ஒரிரு நாட்கள் போலன்றி அதன் நீர்த்தேவை அதிகரிப்பதால் அவ்வாறு இருந்தாலும் அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் யாவும் அதில் அடங்கி யிருக்கும். எந்த விலையுயர்ந்த மாப்பாவிலும் இல்லாத அளவு போஷணைப் பொருட்களும் நோய்த் தடுப்புக் கூறுகளும் தாய்ப்பாவில் மட்டுமே இருக்கி 臀
குழந்தை பசித்து அழும்போது உங்கள் மார்பைக்
கொடுங்கள். தனது தேவைக்கு ஏற்ப அருந்த அது
行 பழகிக் கொள்ளும். மாறாக உங்கள் மற்ற வேலைகள் காரணமாக அதற்கேற்ப பாலூட்டும் நேரங்களைத்
தீர்மானிப்பது
அதிர்ஷ்டசாவிகளுக்த ஒரு வாய்ப்பு
% வெல்லுங்கள் இலவசரவணன்டிக்கெஆேகளை
2 கீழ்க்காணும் பரிசுக் கூப்பனை நிரப்பி எங்களுக்கு அனுப்பி
冬 வைப்பதன் மூலம் ராவணன் திரைப்பட டிக்கெட்டுக்களை இ வெல்லுங்கள். குறுக்கல் மூலம் அதுவுறுசய்யப்படும்
ബ ஆதிர்ஷ்டசாவிகள் 10 பேருக்ருபாவாவி திரைப்படம் பார்க்க
ク நீறு புறக்கோடுங்கள் காந்திருவியின்றபி.
கீழ்வரும் கூப்பனை நிரப்பி தபால் மூலம் எங்களுக்கு அனுப்பி
EElILLIFile:ET.
մբեճնfl:.................................... ...........
தொடர்பிலக்கம்.
ஒருவர் எத்தனை கூப்பனும் நிரப்பி அனுப்பலாம். ஆனால்
கூப்பனை பிரதி செய்து அனுப்புதல் கூடாது பரிசுக்கூப்பன்
எங்களுக்குக்கிடைக்கவேண்டிய கடைசித்திகதி 08-07-2010
நீங்கள் அனுப்பிவைக்கவேண்டிய முகவரி
"Lirilitë ITIF
இருக்கிறம்
33. டொரிங்டன் அவரிையூ
ElաHւքԼքվ-Օ7
மேஐதிக விபரங்களுக்கு = 01:31508:38, 31-250822
壁匣

Page 18
இந்தியாவில் உள்ள பிரபல நடனப் பாடசாலைகளில் ஒன் றான கண்சேஷ்த்ரா பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இலங்கையைச் சேர்ந்த பல மாணவர்கள் அங்கு கல்வி கற்று வருகின்றார்கள். அவ்வாறு கல்விகற்று வெவ்வேறு வருடங்களில் சித்தியடைந்து வெளியேறிய இலங்கை மாணவர்கள் இனைந்து இன்று ஆரம்பித்திருப்பதே 'ஓம்காரா என்ற நடனக்குழு.
ஒப்பனை அனங்காரம், ஆடைநிறம் மற்றும் வடிவமைப்பு என இவர்களின் பாணி முற்றிலும் வித்தியாசமானது. இந்த நடனக் குழுவைச் சேர்ந்த மயூரி, சிவாந்தினி, துஷ்ணன. அஞ்சனா மற்றும்
திறம்படநடாத்திவருகின்றனர். துஷ்ாைனியும் அஞ்சனாவும் சிங்கள சகோதரர்கள். கலாசேஷ்த்ராவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் Art Festivil என ஒரு நிகழ்வு நடக்கும். இதில் அங்கு பயின்று வெளியேறியவர்கள் எல்லோரும் கலந்துகொள்வதுண்டு. அப்படி ஒரு நிகழ்வில் சந்தித்த ஐந்து கலைஞர்கள்தான் இன்று இந்த ஓம்காரா என்ற நடனக்குழுவை ஆரம்பித்து பல நடனக் கலைஞர் களை உருவாக்கி வருகின்றார்கள். அண்மையில் இவர்கள் எமது அலுவலகத்திற்கு வந்திருந்தபொழுது இளமை புதுமைக்காக கலாட்டா ஒன்றை செய்திருந்தனர்.
இந்த பொண்ணு ந்ேதியாவுல இருக்கும்போதுபூநீலங்காவில போய் நாங்க தொடர்ந்து ஒன்றாக சேர்ந்து நடனம் படிப்பிப்பம் எண்டு சொன்னிச்சி. ஆனால் இங்க வந்து பார்த்தா. ஆளே இல்ல, எங்க போணிச்சி என்ன பண்ணுதுனு ஒண்டுமே நேரியல" என்று கூறி அஞ்சனாவை பார்த்துச் சிரித்தார் விஜேந்திரன். இவர்கள் இருவரும் ஒரே வருடத்தில் வெளியேறியவர்கள். அத்தோடு மற்றவர்களைவிட சீனியரும் இவர்களே. இப்ப நான் ரீலங்கா வந்தபோது விஜேந்திரன் இங்க தனியா இந்த Dance School வச்சிருந்தாரு, இப்படி ஒவ்வொருத்தரும் தனித்தனியாக பண் னிட்டு இருந்தாங்க இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து பண்ணு வம் என்ற ஐடியா எல்லார்கிட்டயும் இருந்தது என்றார் மயூரி.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஓம்காரா நடனக் குழு வினர் இதுவரை ஐந்து மேடை நிகழ்வுகளை நடாத்தி இரு க் கின்றனர். ஒவ்வொரு வரும் வெ வி வேறான இடங்களில் இருக்கின்றனர் அத்தோடு தனித்தனி LLU FT E B L ETT ஜ் பள்ளிகள் வைத் திரு ப் ப த T சேர்ந்து பிரக்2ஸ் பண்றது சற்று சி ர ம ம் த | ன் . 3 JE SI TIJ புரோ கிராம் க்கு ISTOLf மூன்று நாட்கள்
Լյlt
(g.
B|
LJl
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கும் போதுதான் ஒன்றுசேர்வார்களாம். இதில் விஜேந்திரன் n the spot ஆடும் boy நானாகத்தான் இருப்பன் என்று பருமையாக சொன்னார். (ஓ உங்களுக்கு அவ்வளவு
றமையோ.)
"எப்படியும் கடைசியாக மேடையில ஏறினபிறகு எல்லோரும் ரியாக ஆடுவம் என்றார் சிவாந்தினி. சிலநேரம் பிழையாகவும் பாய்டும். சமாளிச்சு ஆடிடுவம் என்றார் மயூரி, (எப்படிங்க பங்களாலமட்டும் இப்படியெல்லாம் முடியுது.)
ருேந்ததிலேயே குழப்படிப் பையனான விஜேந்திரன் டூம்போது ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவத்தைப் பற்றிச் சான்னார். ஒருக்கா நாங்ககாலியில ஒரு புரோகிராம் பண்ணும் பாது மேடையில் ஆடிக்கொண்டிருந்த துஷ்மோனி ஸ்லிப் ஆகி ಶಿg ழுந்துட்டாள். ஒவ்வொருத்தரும் அதிர்ச்சியில் எல்லா steps :Lith ட்ட்ேடம். ஒவ்வொருத்தரும் மற்றவாங்க செய்வாங்க எண்டு நீர்பார்த்துட்டு இருந்தோம். பிறகு கடைசியாக 8:ԼեLDITքri தாளிச்சுக் கொண்டு எல்லோரும் ஒண்டா எடுத்துட்டம், எனக்கு ஸ்லாம் Dark ஆகிட்டு என்று சிரியோ சிரி என சிரித்தார். உங்களை விடவாDark.?)
பிரங்கள் பண்றப்போ ஒரு ஆள் ஒரு கைய எடுத்தால் இல்ல ந்த கைய எடுண்ணு சொல்வாங்க நிற்கிறதுலேயே நீ அப்படி ல்லு இப்படி நில்லுனு சொல்வாங்க இதுக்கே டைம் போய்டும் ன்றார் மயூரி அஞ்சனா ஏன் சைலண்ட் ஆக இருக்கிங்க ன்றேன். 'அஞ்சனாவுக்கு கதைக்க சொல்லியே கொடுக்க தேவை ஸ்லை. அவங்க தமிழ் விளங்காததால சும்மா இருக்காங்க என ஒத்தார் விஜேந்திரன். (ஒரொம்ப ஒவரா பேசுவாங்களோ..?)
புரோகிராம் பண்ணும்போது முன்னுக்கு இருக்கவங்கள ாத்து மன்ற பண்றதுதான் இவங்கட வேலையாம். அதுமட்டுமல்ல. iறவங்க ஆடும்போது முன்னுக்கு இருந்துநக்கEபடித்து கேலி செய் ார்களாம். விஜேந்திரன்னா கொஞ்சம் குழப்படினு கலா விரத்திராவில் ஒரு பெயரே இருக்குது என்றார் சூேசனா.
"எங்க கம்ஐ உள்ள ஒரே பையன் இவர்தான். இந்த சிவன் ால் எல்லாம் பண்றதுக்குதான் இவர வச்சிருக்கிறம் என்று LDLI grf ால்ல இஸ்ல இவர்தான் கிருஷ்னன். இவர சுத்தி எப்போதும் ாண்ணுங்க கூட்டம் இருக்கும், தெலுங்குல, கன்னடத்து.ை Eli i u TETE எண்டு அவருக்கு எல்லா àT1gll:1go BILLÈ இ இருக்காங்க" என்றாள் வாந்தின. (எப்படி EflashfryFT II hai Italin
I

Page 19
"ஐயோ ஐயோ அதெல்போம் சொல்வாதீங்கப்பா என்று வெட்கத் தில் முகத்தை மூடிக்கொண்டார் விஜேந்திரன். இந்த ஐந்து பேருக்குமே இசை தேரியாதாம். அங்க போய்த்தான் இ:ை படித்தார்களாம். music cla888) எந்த நேரமும் திட்டு விழும் ஒழுங்கா பாடுப்பா. ஒழுங்கா பாடு இல்லாட்டி நீலங்காவுக்:ே திரும்பி போய்டுணு திட்டுவாங்க இந்த அஞ்சனா சfகமபதநீ பாடும்போது தனியா கேட்கும். சா. ப. சா. ச்சா போட்டு சொல் வாங்க அந்த சேர் ஏசுவாரு பாஷ்ையெல்லாம் சுத்தமா தெரியாது தெலுங்கு class க்கு எல்லாம் பேருக்குதான் போவம். அந்த IEச்சரைப் பார்த்து சிரிச்சிக்கிட்டே இருந்துட்டு வந்துTவம்' என்றா விஜேந்திரன், (சுத்தம்)
தெலுங்கு ஈச்சர் வந்து அச்சலு அல்லது எண்டு சம்மனேட் கால் போட்டு உட்கார்ந்து அப்பிடியே தாங்கிடுவாங்க என்றால் மயூரி அவங்க தூங்கிட்டு இருக்கப்போ Exam paper அப்பபு:மே போதும், எல்லோரும் பார்த்து எழுதி மார்க்ள் வாங்கிBவம்' என்றால் சிவாந்தினர். (வெளியில் சொல்லாதீங்க சிவாந்தினி கொடுத் Certificate FE EIE Bu GAITIEiffLIS (BLITLUL CSILIITILIITTÄJIE)
'கீழ இருந்துதான் சாப்டனும், Class லயும் கீழ தான் இருக்கணும், தலைபின்னி பூ வைத்து பொட்டு வைக்கனும் சுழுதார் போட்டு துப்பட்டா போடனும், ஒருக்கா பொட்டு வைக்கலனு என்ன திருப்பி அனுப்பிட்டாங்க என கEாசேஷ்த்ராவில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் மயூரி. இவர் ஒரு வருடத்திக் மூன்று முறை விடுமுறையில் இலங்கைக்கு வருவாராம். வந்து போகும்போது பெட்டி நிறைய சாப்பாட்டுச் சாமான்கள்தான் இருக்குமாம். (உடம்ப பார்க்கும்போதேநீனச்சன்.)
நாங்க முரீலங்கா போய்ட்டு வந்தா food items <iglig, Indian friends Elgia.JITLD Gjigj(BGJITij, GTitl FITULIT முடியமட்டும் எங்களோடதான் இருப்பாங்க. அப்புறம் கண்டுக்கEே மாட்டாங்க என்று விஜேந்திரன் சொல்ல இஸ்ல இஸ்ள அவங்க வ முதல் விஜேந்திரனே எல்லாத்தயும் சாப்பிட்டு முடித்துடுவார் என துஷ்னான உண்மையை போட்டு உடைக்க பாவம் நம்! விஜேந்திரன் அசடு வழிய என்னைப் பார்த்தார்.
ஒரு நாளைக்கு மூன்று சாரி மாற்றணும். எங்கட சாறிய பிழிஞ்சா வியர்வை தண்ணி ஊற்றும். அந்தளவுக்கு பிரக்டீன் இருக்கும் என்று துவுலானி சொல்ல, உண்மைதான். ஆன துஷ் ஷா E அதிக மா கிளாஸ்க்கு புடமிக்கி கொடு கிறதாள அவங்களுக்கு & r. n. காது' என்று கழுத்தார் 6TL FLI alumetrol. It ஆகத்தான் இருப்பம்" . T உருவத் து ைதான் திறந்தால் முடிஞ்சுது. நககEழததா.
கன்று சிவா ந் தி ே விஜேந்திரன் அப்படினு
இருப்பாங்க. வாய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
சிலநேரம் கிளாஸ்க்கு கட் அபுச்சிட்டு நாங்க தூங்குவம்
எங்களுக்கு பதிலா வேறயாராவதுபோய் குரலமாற்றிIEndant கொடுப்பாங்க. ஒருக்கா அப்படித்தான் விஜேந்திரன் எண்டதும் p:nt mam என்று யாரோ குரலை மாற்றிச் சொல்ல, எங்கப்பா விஜேந்திரன் எழும்பு எழும்பு எண்டு இருக்காங்க ப்ேபதானே பேசினான். அதுக்குள்ள கானோமே Eாண்டு எல்லோரும் தேடினம் என்று மயூரி சொல்ல வெளியில் வா மயூரி உன்ன கவனிச்சுக்கி றேன் என்றார் விஜேந்திரன். யோகா கிளாஸ் இருக்கு அதுல சயன ஸ்டெப்ன்ஸ் எல்லோரையும் தூங்கவிட்டுவாங்க. ஒருக்கா அப்படித்தான் விஜேந்திரன் உண்மையாவே நல்லா தூங்கிட்டாரு. நாங்கதான் தட்பு எழுப்பினம் என அஞ்சனா கூற "ஆமா எழும்பிப் LIITTF5T. STEITECT argi list, 2nd, 3rd year students gßeTÖÖTLITTĒJati. எனக்கு ஒரே வெட்கமா போய்ட்துே நல்லா தறட்டவிட்டு தூங்கிட்டEங்க போப்) என்றார் விஜேந்திரன்.
இப்படி நேரம் போனதே தெரியாமல் தங்களுடைய கல்லூரிக் காற நினைவுகளை எங்களுடன் இந்த துடிப்புள்ள இளைஞர்கள் பகிர்ந்து கொண்டனர். காதவைப் பற்றி கேட்க எல்லோரும் கப்சிப் ஆகிட்டார்கள்,
இங்கு காதலிக்க ஆரம்பித்தவுடன் இந்தியாவுக்கு போய்விட்டா ராம் அஞ்சனா. இப்போது காதலித்த பையனையே கரம்பிடித்துன் ளார். தற்போது கனவரின் ஆசையுடன் இரத்தினபுரியில் நாட்டியபள்ளி நடத்துகிறார். துஷ்ாைனிக்கு காதலிக்கும் ஆர்வம் இல்லையாம். மயூரி அவுஸ்திரேலிய மாப்பிள்ளையை கைப்பிடிக்க போறாறாம். விஜேந்திரளைப் பற்றி சொல்லவே தேவையில்8ை. மன்மதக்குத்சு, சிவாந்தினி சின்னப் பொண்னாம், காதலிக்கிற ஐடிபா இல்காடியாம். (பார்த்தா அப்பபு ஒண்டும் தெரியவயே. கவனம் யாராவது அப்ளிக்கேசன் போட்டுடப் போறாங்கள்)
'கலாசேஷ்த்ரா இந்தியாவில் ஆலமரம் போன்றது. அதன் ஒரு விழுதாகவாவது நாங்கள் இருக்கணும். ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து சித்தியடைந்து வரும் மானவர்களை எங்களோடு இணைத்துக்கொள்ள ஆவலாக இருக்கின்றோம். இந்தியாவில் நடனம் காண்டால் கலாசேஷ்த்ரா, அதுபோல இலங்கையில் நடனம் எண்டா ஓம்காரா என்று பெயர் வாங்கணும். இதுதான் எங்கள் : G fu io " ஏஜ்றனர் அந்த துடிப்புள்ள இளைஞர் அணி
இவர்களது முயற்சி வெற்றிபெற நாமும்
வாழ்த்துவோம்.

Page 20
---. δ.: , , , , , ,
貓
er 1'LöG|JöDUfi
dobUOT Libé
மனித இனம் தொடங்கிய காலம் தொட் சமுதாயம் உருவாகியது. ஆண் பெண் சேர்க்:ை சட்டவரம்பெல்லைக்குள் நடைபெற வேண் முடியாது. மாறாக நடைபெற்றால், சட்டம் ஏ பின்விளைவுகள் பலபல பிரச்சினைகள் பல உ(
இலங்கையைப் பொறுத்தமட்டில், இலங் அத்தோடு, திருமணத்தின் தாட்பரியம், நிய திருமணப்பதிவு கட்டளைச் சட்டமாகும். சட்டத்தைவிட, கண்டிய பிரதேச மக்களுக்கு தி களுக்கு முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட மனங்கள் யாவும் பதிவு செய்யப்படவேண் செய்யப்படாவிட்டால் அது திருமணமாக கணி
வடமாகான தமிழர்க விபரிக்கின்றது. தேசவழ வேண்டியதில்லை. ே அவற்றின் பிரகாரப் கொள்கின்றது. பொ முக்கியமாக ஓமம் வ காட்டி, சபை நடத்தி கள் யாவரும் உ வழமையை சட்டம்
சடங்குகள் மூலமும்
இவ்வாறான
களையும் றோமன்* ஏற்றுக்கொள்கின்றன இவ்வகையான திரும6 மனைவியாக கூடி வாழ்ந்த ஏற்றுக் கொள்கின்றது. தி
மின்றி தாம்பத்திய வாழ் அள்வாறானதாம்பத்தி
திருமணம் நடை தால் விவாகப்பதி மற்றைய திருமண களை முன்வைத் நீரூபிக்க வேண்டு திற்கான தகுதிகள் எல்லாவகை தி மாறாக திரும பெற்றிருந்தாஐ மாக நிற்கும். செய்தவர்களு மான பாதிப்
வயதுக்க தற்பொழு ஆகும். பதினெ முடியாது. அவ்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܫܒܩ tábojī (f’LÍD CELIEiriñ!
-டு நாகரீகம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. க, திருமண சடங்கு என மலர்ந்தது. திருமண பந்தமும் ம்ெ. சட்ட வழிமுறைகளுக்கு புறம்பாக நடைபெற ாற்றுக் கொள்ளாது. சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது. நூலிாகும். பாதகமான முடிவுகள் ஏற்படும்.
கையின் பொதுச்சட்டம் றோமன் - டச் சட்டமாகும். பதிகள், நிபந்தனைகள் யாவற்றையும் விபரிப்பது (MARRIAGE REGISTRATION) இக்கட்டளைச் ருமண விவாகரத்துச் சட்டம் இருக்கின்றது. முஸ்லிம் ட்டம் இருக்கின்றது. இச்சட்டங்கள் இரண்டும் திரு நிமென கட்டாயப்படுத்துகின்றன. அவ்வாறு பதிவு க்கப்படமாட்டாது.
ளூக்கு தேசவழமைச் சட்டம் திருமணத்தைப் பற்றி நனமயின் பிரகாரம் திருமணம் பதிவு செய்யப்பட நீச வழமையின் பிரகாரம் சில நியதிகள் உண்டு. ம் திருமணம் நடைபெற்றால் சட்டம் ஏற்றுக் துவாக சைவமுறைப்படி திருமணம் நடைபெறும். ளேர்த்து, புரோகிதர் மந்திரம் ஒதி, தாலிகட்டி, அருந்ததி , தம்பதிகள் உணவருந்தி, உற்றார், உறவினர், நண்பர் ணவருந்தி திருமணம் முடிவடைகின்றது. இந்த ஏற்கின்றது. அத்தோடு கத்தோலிக்க, கிறிஸ்தவ சமய ம் திருமணங்கள் நடைபெறுகின்றன.
சமயச் சடங்குகள் மூலம் நடைபெறும் திருமணங் டச் சட்டமும் திருமணப்பதிவு கட்டளைச் சட்டமும் 1. விவாகப் பதிவையும் ஏற்றுக் கொள்கின்றது. 3ணங்களுடன் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் நாலும் அத்தாம்பத்திய வாழ்வை மேற்கூறிய சட்டம் ருமணப்பதிவு இருக்காது. சமயசடங்குகள் எவையு வே வாழ்வதாகும். உற்றார், உறவினர், சமுதாயம் ய வாழ்வை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
-பெறவில்லையென்று யாரும் பிரச்சினை கொடுத்  ைஇருந்தால் பிரச்சினை இலகுவில் தீர்ந்துவிடும். எங்களுக்கு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். ஆதாரங் து திருமணம் சட்டமுறைப்படி நடைபெற்றதை ம்ெ. திருமணப்பதிவு கட்டளைச் சட்டம் திருமணத் ளை, நிபந்தனைகளை விதிக்கின்றது. அவை யாவும் கிருமணங்களுக்கும் ஏற்புடையவை. அவற்றிற்கு ணம் நடைபெற்றிருந்தால், விவாகப்பதிவு நடை Wம் அத்திருமணம் சட்டத்தின்முன் வெற்றும் விருது சட்டவலு அற்றதாகி விடும். அதனால், திருமணம் ம் அவர்களது வழித்தோன்றல்களுக்கும் மிக பாதக புக்கள் ஏற்படும்.
(SiLTG து ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வயது 18 ாட்டு வயதிற்குட்பட்டவர் எவரும் திருமணம் செய்ய வாறு செய்யின் அத்திருமணம் செல்லுபடியாகாது.

Page 21
உதாரணமாக பெண்ணிற்கு 15 வயது ஆணிற்கு வயது. இருவரும் சமய ஆசாரப்படி திருமணம் செய் கூடி வாழ்கின்றார்கள், பெண்ணிற்கு 18 வயது எ பொய்யான விபரம் கொடுத்து திருமணத்தைப்பதி செய்து கொள்கின்றார்கள். வயதைக் கூட்டி பொ யான விபரம் கொடுத்து விவாகப்பதிவு செய்தன குற்றமாகும். பெண் 18 வயது வரையும் திருமண செய்ய முடியாது. மனைவியாக தாம்பத்திய வாழ்வி ஈடுபடமுடியாது. குற்றம் புரிபவராகவும் கணிக்க படுவார். உடலுறவு செய்த கணவர் மீதும் குற்ற சுமத்தப்படும். 18 வயதிற்குட்பட்டவர் எவரும் தி மணம் செய்யப்படாது.
ஒருநாம் முதல் திருமணத்தில் கணவனோ, மனைவியே உயிருடன் இருக்கும்பொழுது, முதல் விவாகத்தி விவாகரத்துச் செய்யாமல் இரண்டாம் திருமண செய்யப்படாது. சமய ஆசாரப்படி திருமணம் செ தாலும், கூடி வாழ்ந்தாலும் சட்டப்படி விவாகரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் இரண்டா திருமணம் செய்ய முடியாது. அவ்வாறு செய்யி இரண்டாம் திருமணம் வெற்றும் விருதுமாகிவிடு அவ்வாறு திருமணம் செய்பவர் இருதாரக் குற்றத்ை புரிகின்றார். ஆகக்கூடிய மறியல் தண்டனை ? வருடங்களாகும்.
தடைசெய்யப்படறோ
நினைத்த மாத்திரத்தில் ஒர் ஆனோ பெண்ணே உறவு முறை பார்க்காது திருமணம் செய்ய முடியா: நேரடி வழித்தோன்றல்களாக இருக்கும் ஆணு
犯 Z
E. 《 *
களையும், ஆலோசனைகளையும் 5 பதிலளிக்க காந்திருக்கிறார்கள்.
 

፵ህ பெண்ணும் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஒரே து பெற்றோரின் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் திருமணம் செய்ய முடியாது. ஒருவரின் முதல் தாரத் 고, தின் பிள்ளையையும் இரண்டாம் தாரத்தின் பிள்ளை யும் திருமணம் செய்ய முடியாது. தனது சகோதரனு டைய அல்லது சகோதரியினுடைய பிள்ளையை If திருமணம் செய்ய முடியாது. தனது மனைவியின் அல்லது கணவனின் மூத்த தாரத்து பிள்ளையை திரு ப் மணம் செய்ய முடியாது. தனது மகனின், மகளின் பிள்ளைகளை திருமணம் செய்ய முடியாது. இவ்வாறு 厦 தடைசெய்யப்பட்ட உறவுகள் விரிந்து கொண்டே
போகின்றன. சட்டத்தினால் தடை செய்யப்பட்ட உறவுகளை திருமணம் செய்யவே முடியாது. கணவன் மனைவியாக கூடிவாழவும் முடியாது. உடலுறவும் வைக்கப்படாது. அவ்வாறு உடலுறவு வைப்பதும்
IE குறறமாகும: 拉 திருமணம் செய்யும்படி யாரையும் கட்டாயப் துச் படுத்த முடியாது. அவ்வாறு கட்டாயப்படுத்தி
செய்யப்படும் திருமணம் சட்டப்படி செல்லுபடி ஆகாது. விவாகப் பதிவிற்கு எவ்வாறு அறிவித்தல் r கொடுப்பது என்பவற்றை சட்டம் விபரமாக விளக்கு தி கின்றது. இவற்றையெல்லாம் சிறிதளவாவது அறிந்
திருக்க வேண்டும். சட்ட வரையறைக்குள்தான் சகல விடயங்களும் நடைபெறுகின்றன. இவற்றை அறிந்து கொள்ள வேண்டும். வெள்ளம் வரும் முன்னே அனை TT கட்டுவதுபோல பாதகமான பிரச்சினைகள் தோன்றும் முன்பே சரியான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள -
வேண்டும். மகிழ்ச்சி தரும் வாழ்வு மலர்வதற்கு இது
ஒரு சிறந்த வழியாகும்.
犯 Z
葱
臀 *
திக்கு வாசகரிகள் சட்டம் தொடர்பான கேள்வி எழுதி அனுப்பலாம். பிரபல சம்புத்தரணிகள்

Page 22
WARNI
,Assova ހުރި
Ży987wójWj לשל.
லத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டு தி: கால இடைவெளிக்குப் பின் தமிழில் மணிரத்னம் ஏர தந்திருக்கும் படம்தான் ராவணன். நாயகன். பம்பாய், T உயிரே போன்ற வித்தியாசமான கதைக்களங்களுடன் வெளிவந்த வெற்றிப்படங்களின் வரிசையில் சற்று மாறுபட்ட ETT கதைக்களத்துடன் இராவணன் வெளிவந்திருக்கிறது. வழமை tԼք யாகவே கதைக்கருவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத மணி நூ ரத்னம் இம்முறை இராவணனின் கதைக்கருவுக்காக அதிக பி சிரத்தையெடுத்திருப்பது படத்தைப் பார்த்தாலே புரிகிறது.
மெட்ராஸ்டாக்கீஸ்-பிக் பிக்சர்ஸின் தயாரிப்பில் ஒரேநேரத் திச் தில் தமிழ், நாழிந்தியில் வெளிவந்திருக்கும் இப்படத்தில் விக்ரம், El
ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ் கார்த்திக் பிரபு ப்ரியாமணி, ே ரஞ்சிதா ஆகியோர் நடித்திருக்கின்றனர். வசனம்-சுஹாசினி, ஒளிப்பதிவு-சந்தோஷ்சிவன், மணிகண்டன், இசை-ஏ.ஆர். El ரஹ்மான், இயக்கம்-மணிரத்னம், தயாரிப்பு-சாரதா த்ரிலோக் Fil மற்றும் மணிரத்னம்.
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் கூட்டத்தினருக்கும் மேட்டுக் E குடி அதிகார வர்க்கத்தினருக்குமிடையிலான உரிமைப் போராட் EITT டத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு அவலைப்பெண்ணின் உணர்வு Աբ களில் வலிசுமந்த போராட்டமே இரண்டேகால் மணித்தியாலம் T நகரும் இராவணன் படத்தின் கதைக்கரு புராண இதிகாசமான ஆ ராமாயணத்தின் சில காட்சிகளையும் இனைத்து புதிய கதைக் நிக களத்துடன் இயக்குனர் நவீன ராமாயணமொன்றையே படைத் LT திருக்கிறார்.
வனப்பகுதி பழங்குடி மக்களின் தலைவன் வீரா என்கிற تکی|H; வீரய்யா (விக்ரம்). அந்தப் பகுதியிலும் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் காவலனாக இருக்கின்றான். ஊரே அவனுக்காக உயிர்விடயுெம் தயாராக உள்ளது. ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன், பொலினால் தேடப்படும் குற்றவாளி. இவனைப் பிடிக்க அல்லது கொல்ல முயலும் தேவ் (பிருத்விரால் தலைமை யிலான பொலிஸ் இவனது தங்கையை (பிரியா மணி) சூறையாடுகிறது. ஆத்திரம் கொண்ட வீரா, தேவின் மனைவி ராகிணியை (ஐஸ்வர்யாராய்) கடத்துகிறான். ராகினியை மீட்கவும் வீராவைக் கொல்லவும் தேவ் பெரிய படையுடன் களம் இறங் குகிறான். காட்டில் ராஜாங்கம் நடத்தும் வீராவை அவனால் நெருங்க முடிந்ததா என்பது படத்தின் ஆதாரமான கேள்வி கடத்தப்பட்ட ராகிணிக்கும் கடத்தியுஇ விராவுக்கும் இடையே நடைபெறும் ரசாயன மாற்றங்கள் கதையின்
திருப்பம், ஆபத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிருந்து மீண்டு வரும் மனைவியை தேவ் முழு மனதுடன் 1றுக்கொண்டானா? விரோ - தேவ் மோதலில் வெல்வது யார்? கினியின்நிலை என்ன? போன்றன கிளைமாக்ஸ்,
ராமாயணத்தின்படி விக்ரம் ராவணனாகவும், அண்ண ாக வரும் பிரபு தும்பகர்னனாகவும், தம்பியாக வரும் ன்னா விபீஷணனாகவும், தங்கையாக வரும் ப்ரியாமணி iப்பனகையாகவும், சிறப்பு அதிரடிப்படை அதிகாரியாக வரும் நத்விராஜ் ராமனாகவும். இந்த ராமனின் காதல் மனைவி ஐஸ் யாராய் சீதாவாகவும், ராம சேனையில் அனுமானாக காத் 3தம் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை உணர்த்துவது ால ஆங்காங்கே ராமாயணத்தில் வரும் சில காட்சிகளையும் பக்குனர் இனைத்திருக்கிறார்.
படத்தின் தொடக்கத்திலேயே நெருப்பு கொலை, கடத்தல், சட் ன்று சலனம் கொள்ளும் வீராவின் மனம் என தொடராக நம் அதிரடிக்காட்சிகள் அருவியின் சுழல்போஸ்க் கதையை ருமாற்றுகின்றன. தேடுதல் வேட்டையும் காதல் ஏக்கமுமாக $ரும் படம் தொய்வின்றி நகர்கின்றது. சுஹாசினியின் வச ங்கள் கூர்மையாக இருக்கின்றன. ஆனால் மணிரத்னம் க்கியமான பல காட்சிகளை வசனத்தின் உதவியின்றிக் ட்சிப்படுத்தலிலேயே வலுவாகக் கொண்டுவந்திருக்கிறார். னாலும் இறுதிவரை மாற்றான் மனைவியை மனதில் னைத்திருந்தாலும் அவள்மீது தனது நகம்கூட படாமல், யேட் பாமல் ரொமான்ஸ் பண்னாமல் கதையை நகர்த்தியிருக்கும் தம் அருமை. முதல் பாதி விறுவிறுப்பில் நேரம்போனதே ரியவில்லை. இரண்டாவது பாதி முன்பாதியை போல வேகம் திகமில்லாவிட்டாலும் எந்த இடத்திலும் சோர்வைத் தர வில்லை. மணிரத்தினம் இம்முறை ஆயுத எழுத்தில் விட்ட தவறை விடவில்லை. பாமரனுக்கும் புரியக்கூடியவாறு திரைக்கதையை அமைத்துள்ளார். வசனங்கள் ஏனைய மணிரத்தினம் படங்களை போலல்லாது அதிகமாகவே பேசப்படுகின்றன. விக்ரம், பிரபு பேசும் வசன உச்சரிப்பு வழமையான மணிரத்னம் படங்களில் இருந்து
வேறுபட்டாலும் ரசிக்க வைக்கிறது.
முரட்டு உடம்போடு மிரட்டுகிறார் விக்ரம், கோபம், அமைதி, சிரிப்பு தவிப்பு தாபம். வெறி,
சோகம் என நபுப்பின் அத்தனை பரிமானத்திலும் ༢༣ கலக்குகிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு என்பவற்றில் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம்

Page 23
ராவணனினும் விட்டு வைக்கவில்லை. ஆவேசமாக சீறுவது. தங்கை சீரழிக்கப்படும்போது குமுறுவது. கடத்தி வந்த பெண் ரிைன் மீது ஈர்ப்பு ஏற்படும்போது அதைக் கையாளத் தெரியாமல் குழம்புவது, உஈர்வுகளைக் கொட்டிப் பேசுவது என்று ராவன னாகவே வாழ்ந்திருக்கிறார். பொலிஸ், அரசாங்கம் ஆகியவற் றைப் பற்றிய கோபம், தங்கை குறித்த துக்கம், தான் விரும்பா மலேயே தனக்குள் வந்து ஒட்புக்கொண்ட காதல் ஆகியவற்றை முக பாவங்களாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தும் நுட்பம் குறிப்பிடத்தகுந்தது. அதிகமான ரிள்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார். நடிப்பு, அக்ஷன், பாடல்கள் என ராவணனில் விக்ரம் தனது வேலையை நூறு சதவிகிதம் சிறப்பாக செய்துள்ளார்.
ஐஸ்வர்யாராய் சொல்லவே தேவையில்லை. அழகில் ஜொலிக்கிறார். படம் முழுக்க ஒரு காவியமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். வீராவின் தங்கை வெண்ணிலாவுக்த நேர்ந்த கொடுமையை அறிந்து கண்களில் நீர்வழிய அழும் போது நம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். விக்ரமிற்கு போட்டி யாக நடிப்பினும் ரிஸ்க் காட்சிகளிலும் விக்ரமைவிட அதிகமாக கள்வர்யா ராய் சிறப்பாக நடித்துள்ளார். இறுதிக் காட்சியில் விக்ரம் மீது அவருக்கு காதல் வரும் உணர்வைக் காட்டியுள்ள விதம் வர்ணிக்க வார்த்தைகalஸ்Eை). பிரித்விராஜுடன் "கள்வரே.” பாடலில் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் பட்டும் கொஞ்சம் நெருடEாக இருக்கிறது. பாவம் அபிஷேக்.
வேட்டையாடும் பொலிஸ் வேடத்துக்கேற்ற முக பாவங்களுடனும் உடல் மொழியுடனும் பிருத்விராஜ் தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறார். ஐஸ்வர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளில் ஜோடிப்பொருத்தம் பொருந்தாதது போல் இருக்கின்றது. பிரித்திவிராஜ் கதாபத்திரத்திற்கு வேறுயாராவது நடித்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
அரவானியாக வரும் வையாபுரி, விக்ரமின் தம்பியாக வரும் முன்னா தவிர ஏனைய யாரும் மனதில் நிற்கவில்லை. இன்று திரைபபரங்குகளில் அதிக கைதட்டும் விசினும் வாங்குமளவிற்கு செல்வாக்கான ஒரே ஒருவர் "கதவைத்திற.” புகழ் ரஞ்சிதாதான். இவர் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் விசில் வானைப் பிளக்கிறது. அறிமுகக் காட்சியிலேயே தன்னுடைய குரங்கு சேஷ்டைகளைக் காட்டும் கார்த்திக்கும் ரசிக்க வைக்கிறார். காட்சிகள் குறைவென்றாலும் மனதில் நிற்கிறார் ப்ரியாமரேரி, தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் சொல்லும் காட்சி மனதைத் தொடுகிறது. பிரபுவின் நடிப்பு மிகவும் ரசிக்கும்படியாகவே உள்ளது. கார்த்திக்கிற்கு சொல்விக்கொள் ளும் படியாக காட்சிகள் இல்லாவிட்டாலும் தன்னாள் முடிந்தளவிற்கு பங்களித்திருக்கிறார்.
முதலில் நிற்பது சந்தோஷ் சிவனின் அசாதாரண ஒளிப்பதிவு தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். மலைகள், அருவிகள். காட்டு வழிகள், எரியும் பானம் ஆகியவற்றைக் கச்சிதமாகப் படம்பிபுத்துத் தந்திருக்கிறது சந்தோஷ் சிவனின் கமரா. "கள்வரே. காட்
3.
 
 

சிறுக்கி. உசிரே போதுதே. பாடல்களில் வைரமுத்துவின் வரிகளில் இளமை பொங்குகிறது. ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பிரபலமடைந்திருந்தாலும் படத்தில் ைேகிய தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பாடல்கள் போலவே ரஹற்மானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றது. இசைபோலவே எடிட்டிங்கில் சேகர் பிரசாத்தும் காட்சிகளை அருமையாக கோர்த்திருக்கிறார். தொங்குபாலமும், காட்டுக்குள் போடப்பட்ட குழல்களும் கலையின் உச்சக்கட்ட சிறப்பு கலை சமீர் சந்தாவிற்கு வாழ்த்துக்கள்.
வீராவின் போராட்டத்தையும் அவன் மக்கள் தலைவனாக வளர்ந்த விதத்தையும் வலுவாகச் சித்தரித்துக் காட்டி யிருக்கலாம், வீராவின் பின்னணி தேவின் குரலில் சொல்லப் பட்டு கவன ஈர்ப்பின்றி கடந்து போகிறது. கிளைமாக்ள் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கின்றது. ஆனாலும் எத்தனையோ ஆயிரம் அடி உயரத்திலுள்ள மலை மேலிருந்து தொங்குபாலத்திலிருந்து கீழே விழுந்தபோது சிறிய உராய்வுக் காயத்துடன் மீண்டும் GrupListLil Fillige FpETILCLI JITGITT சினிமாவின் பாணிதான் மனதுக்கு நெருடலாக இருக்கின்றது.
தமிழ் உணர்வோ. தமிழருக்கான குறியீடுகளோ, தமிழ் SÉL &HEATL CIL பின்னணியோ இஸ்லாமல் இருப்பதால் ஏதோ வேறு உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்ப்பது போன்ற உனர் புெ ஏற்படத்தான் செய்கின்றது. ஆனாலும் மணிரத்னத்தின் வித்தியாசமான முயற்சியை பாராட்டாமலும் இருக்க முடியாது.
ஆக மொத்தத்தில் ராவணன்-ராமன்டி
விக்ரமாதித்தன்

Page 24
இ விவேக்-ஆனந்தன்
நாள், ஒக்டோபர் மாதம் இந் திகதி வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்ட பிரதேசங்கள் பர பரப்பில் ஆழ்ந்திருந்தன. தமிழ் மக்கள் ஆவேசத்தில் கொந்தளித்தனர். அடிதடி கைகலப்பும் ஏற்பட்டது. பம்பலப்பிட்டியில் பொலிஸ் நூரடங்கு பிறப்பிக்கப் பட்டது. பம்பலப்பிட்டி வீதி அதனை அண்டிய காலி வீதி பிரதேச மக்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டது. என்றாலும் மக்கள் கூட்டம் அலை அலையாக வந்து கொண்டே இருந்தது.
ஆம். இலக்கம் ? சென்ற் அல்பெனஸ் பிளேவில்
தான் அந்தக் கொலை நடைபெற்றது, "மனைவியின் கழுத்தை கணவர் நெரித்துக் கொன்றார்' என்ற செய்தி எங்கும் பரவியது.
சேர்.பொன். இராமநாதன், அவரின் தம்பி சேர் பொன்.அருணாசலம் இருவரும் புகழ்பூத்த தலை வர்கள், 50 வருடங்களுக்கு மேலான ஏகோபித்த அரசியல் தலைமை அவர்கள் கையில் இருந்தது. இலங்கை முழுவதுமுள்ள படித்த மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் சேர் பொன். இராம தத்துவரின் மகன் இராஜேந்திராவின் மகள்
 
 
 
 

பரிபூரணம் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். சேர்.பொன். இராமநாதனுக்கு இவர்பேத்திமுறை.
பரிபூரணத்தின் கணவர் புகழ்பெற்ற கிரிக்கெட் கப்டன் சதாசிவம். மகாதேவா சதாசிவம் 15 வயதில் வெஸ்லி கல்லூரிக்காக கிரிக்கெட் விளையாடியவர். இந்தியாவிற்கு எதிராக முதல் முதலில் 1945ல் விள்ை பாடி 111 ஒட்டங்களை எடுத்தார். அவுஸ்திரேலியாவின் டொன் பிரட்மன்னிற்கு எதிராக இலங்கை அணிக்கு தலைமை தாங்கியவர். இலங்கை மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் கிரிக்கெட் விளையாடியவர். இரு நாடுக இருக்கு கிரிக்கெட் கப்டனாகவும் இருந்தவர்.
1940ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ந் திகதி சதாசிவத் கிற்கும் பரிபூரணத்திற்கும் திருமணம் நடந்தது. அவர் களுக்கு நான்கு பெண் பிள்ளைகள். யோவென் ரிவென்சன் எனும் பறங்கிப் பெண் அவர் களுடைய மண வாழ்க்கையில் குறுக்கிட் டாள். 1951ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ந்ே திகதி சதாசிவம் லண்டனில் இருந்த 24 வேளை அவரது மனைவி பரிபூரண்ம் விவா கரத்து வழக்கை கொழும்பில் தாக்கள் செய் தார். அதில் செப்டெம்பர் 22ந் திகதி கொழும் பிற்கு வந்த சதாசிவத்தை வரவேற்பதற்கு பரி * பூரணம் கொழும்புத் துறைமுகத்துக்குச் செல்ல வில்லை. சதாசிவம் நிலமையை அறிந்துகொண் டார். கொழும்பு வந்த அவர் தனது நண்பர் ஹனிபா வீட்டில் தங்கிக்கொண்டார். இரண்டொரு நாட்களின் பின் மனைவி பரிபூரணத்தின் தங்கை வீட்டுக்குச் சென் றார். அங்கிருந்து மனைவி பரிபூரணத்திற்கு தொலை
பேசியில் தொடர்பு கொண்டதையடுத்து பரிபூரணம் தனது பெண் குழந்தைகளுடன் தங்கை வீட்டிற்கு வந்து கணவர் சதாசிவத்தை தனது வீட்டிற்கு கூட்டிச்சென்றார். ܝܵܐ
விவாகரத்து வழக்கை கேள்விப்பட்ட சதாசிவம் வழக்கை வாபஸ் பெறும்படி கேட்டார். பரிபூரணம் மறுத்துவிட்டார். சதாசிவம் மனவருத்தத்துடன் நண்பர் ஹனிபா வீட்டிற்குத்திரும்பினார்.
அதன் பின்பும் மனைவி பரிபூரணத்தின் வீட்டிற்கு இரண்டு மூன்று முறை சதாசிவம் சென்று வந்தார். பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக கதைத்து வந்தார். தாசிவத்தின் நண்பர் ஹனிபா இருவரின் மணமுறிவை சீர்படுத்த முயற்சித்தார். சதாசிவம் யோவென் ரிவென் Fனை கைவிட தயாராகவில்லை. பரிபூரணமும் விவா ரத்து வழக்கைகைவிடத்தயாராகவில்லை.
مجھنٹہ گھنٹہ گھنٹہ گھنٹہ مجھنجھ پیشگوئی

Page 25
في قون فيه في قة * 3А. ఓట్లో * "F*
பொ டிஹாமி எனும் 77 வயதைத் தாண்டி வேலைக்காரி பல வருடங்களாக பரிபூரணத்தில் வீட்டில் வேலை செய்பவர். சதாசிவத்திற்கும் ப பூரணத்திற்கும் மிக மிக விசுவாசமானவர். அவர்களின் குடும்பத்திலொருவராகவே இருந்தார். பதினொரு நா களுக்கு முன்பு வில்லியம் எனும் 18 வயது இளைஞன் தொட்டாட்ட வேலை செய்வதற்காக சேர்க்கப்பட்டிரு தான். சதாசிவமோ வில்வியமோ ஒருவரோடு ஒருவ கதைத்ததில்லை.
ஒக்டோபர் மாதம் 8ந் திகதி இரவு 1 மணிக்கு ஹன பாவும் சதாசிவத்தின் வழக்கறிஞரும் சதாசிவத்.ை பரிபூரணத்தின் வீட்டு வாசலில் விட்டுச்சென்றனர். ப பூரணம் கதவைத்திறந்து சதாசிவத்தை மேல் வீட்டிற்கு கூட்டிச் சென்றதை பொடிஹாமி பார்த்துக்கொண்டிரு
g TT.
1951ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ந் திகதி கா:ை 8.30 மணிக்கு பொடிஹாமி மூத்த இரு பெண் குழந்ை களையும் பாடசாலைக்கு கூட்டிச்செல்வதற்கு பன தைப் பெறுவதற்காக பரிபூரணத்தின் அறைக்கு சென்றார். பரிபூரணத்தின் படுக்கை அறை மே: மாடியில் இருந்தது. அங்கு சதாசிவம் நித்திரையில் ஆழ் திருந்தார். பரிபூரணம் மகிழ்ச்சியாக பொடிஹாமியுடன் கதைத்தார். பொடிஹாமி இரு பிள்ளைகளையு கூட்டிக்கொண்டு பாடசாலை சென்றுவிட்டார். அவ திரும்ப வரும் முன்பே எஜமானி பரிபூரணம் கொ:ை செய்யப்பட்டார்.
பொலிஸார் சதாசிவம் இருந்த இடத்திற்குச் செக் றனர். அவரின் மனைவி பரிபூரணம் கழுத்து நெரிக்க பட்டு கொலை செய்யப்பட்டதனை தெரிவித்தன சதாசிவம் அதிர்ச்சியடைந்தார். தான் காலை 10. மணிக்கு வீட்டை விட்டு வரும்பொழுது வாசல் வன யும் வந்து குக்ஷோவில் ஏற்றிவிட்டார் என பொலிஸ் ரிற்கு கூறினார். உடனடியாக இறந்த மனைவியையு பிள்ளைகளையும் பார்க்க வேண்டுமென சதாசிவ பொலிஸ்பாரிடம் கேட்டார். சதாசிவம் பார்க்கச் செ: றால் மக்கள் அடித்து நொறுக்கி விடுவார்கள் என்று பொலிஸ்ார் கூறினர்.
18 வயது வேலைக்காரனான வில்லியம் அ பொழுது வீட்டில் இல்லை. அவனை பொலிஸா தேடத் தொடங்கினர். பொலிஸாரின் வலை வீச்சி அகப்படாமல் வில்லியம் நழுவிக்கொண்டே வந்தான் வில்லியம் பரிபூரணத்தின் தாலிக்கொடியை நூ ரூபாவிற்கு விற்ற கடையை பொலிஸார் கண்டுபிடி தனர். அதன் பின் பொலிஸார் வில்லியத்தை ஒக்டோப மாதம் 2த்திகதி கைதுசெய்தனர்.
فره! 壘 فه. تھی۔ وه. தி فه
مجھ گھنٹہ مجھنجھوتہ مجھنجھوتہ _'_*E_*
 
 
 

: *: *%: *Aకిపీ ఆక్టోపీ རི་རིརི་ཊོ་རི་རི་ནི་རི་
규
வில்லியம் தனது முதல் வாக்குமூலத்தில் தானே கொலையைச் செய்ததாக ஒத்துக்கொண்டான். ஆனால் விதி விளையாடியது. பரிபூரணத்தின் தந்தை ராஜேந்தி ராவோ சதாசிவமே கொலையைச் செய்ததாக நம்பி னார். அதன்பின் இரண்டாவது வாக்குமூலத்தை வில்லியம் கொடுத்தான். தான் குசினியில் தேங்காய் திருவிக்கொண்டிருந்தபொழுது சதாசிவம் திடீரென வந்ததாகவும், அன்றுதான் தன்னுடன் முதல்முதலாக கதைத்ததாகவும் தனது கையைப் பிடித்து தனது மன்னவியைக் கொன்ல செய்வதற்கு உதவி செய்யும்படி
அழைத்ததாகவும், அதற்கான காசு தருவதாகவும்
கூறியதாகவூாக்குமூ லம் கொடுத்தான்.
இருவரும் மேல் மாடிக்குச் சென்றபொழுது பரி பூரணம் கட்டிலில் இருந்து படித்துக்கொண்டிருந்த தாகவும், அப்பொழுது சதாசிவம் திடீரெனப் பாய்ந்து கழுத்தை நெரித்ததாகவும், அப்பொழுது பரிபூரணம் சத்தம் போட்டுக்கொண்டு கழுத்துப்பிடியிலிருந்து தப்பு வதற்காக முயற்சித்ததாகவும், தான் பரிபூரணத்தின் அரையைப் பிடித்து அழுத்தியதாகவும், அப்பொழுது பரிபூரணம் தனது முகத்திலும் கைகளிலும் விறாண்டி யதாகவும் வாக்குமூலத்தில் வில்லியம் தெரிவித்திருந் தான். அதன்பின் தான் பரிபூரணத்தின் பாதங்களைப் பிடித்து அழுத்தியதாகவும், சதாசிவம் பரிபூரணத்தின் குரல்வளையை நெரித்ததாகவும், குரல்வளை முடறு உடைந்த சத்தம் தனக்கு கேட்டதாகவும், அதன் பின் பரிபூரணத்தின் கைகால்கள் அசையவில்லையென்றும், சதாசிவம் பரிபூரணத்தை கட்டிலிலிருந்து வீழ்த்தி சப்பாத்துக் காலால் கழுத்தில் உதைத்தாரென்றும், அதன்பின் பரிபூரணத்தின் அலுமாரியைத் திறந்து அங்கிருந்த ரூபா 3 ஆயிரத்தை எடுத்து தனக்கு கொடுத் ததாகவும், கழுத்திலிருந்த தாலிக்கொடி மற்றும் சங்கிலி, காப்புகளை கழற்றி சதாசிவம் தனக்குத் தந்து விற்று காசு எடுக்கும்படி கூறியதாகவும், சதாசிவமும் தானும் பிரேதத்தை கராஜ்ஜில் கொண்டு வந்து போட்டதாகவும் வில்லியம் இரண்டாவது வாக்கு மூலத்தில் கூறினான். ஒக்டோபர்20ந் திகதிவில்லியமும் சதாசிவமும் விளக்கமறி
புவில் வைக்கப்பட்டனர்.

Page 26
it is E.
நீதிவான் நீதிமன்றத்தில் பூர்வாங்க விசாரனை நடைபெற்றது. உயர் நீதிமன்றத்தில் சதாசிவத்திற் கெதிராக மட்டும்தான் வழக்கு நடைபெற்றது, வில்லி பத்திற்கு மன்னிப்புக் கொடுக்கப்பட்டு அரசதரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார். அவரது சாட்சியத்தில் பல முரண்பாடுகள் தென்பட்டன. சதாசிவத்திற்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. வில்லியத்திற்கு எட்டுக்கு மேற்பட்ட காயங்கள் கழுத்திலும் கைகளிலும் ஏற்பட்டி ருந்தன. சதாசிவம் கழுத்தை நெரித்தபொழுது அவரை பரிபூரணம் தனது கைகளால் விறாண்டியிருக்க வேண்டு மென்பதை வில்லியம் தனது சாட்சியத்தில் ஏற்றுக் கொண்டான். காயம் ஏற்படுத்தாமல் கழுத்தை சதா சிவம் நெரித்தபொழுது கால்மாட்டில் நின்ற வில்லியத் திற்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பதற்கு வில்லியம் தனது சாட்சியத்தில் எவ்வித விளக்கமும் கொடுக்க வில்லை. வில்லியம் தனது சாட்சியத்தில் பிரேதத்தின் தலைப்பாகத்தை சதாசிவம் துரக்கியதாகவும், தான் கால் பக்கத்தை தூக்கியதாகவும் கூறினான். ஆனால் இறந்தவரின் பாதங்கள், சட்டையில், கழுத்தில் தேங் காய்த் தும்புகளும் குசினிக்கரியும் எப்படி வந்தது என்பதற்கு வில்லியத்தால் பதில் எதுவும் கொடுக்க முடியவில்லை.
சதாசிவத்தின் சட்டத்தரணியான புகழ்படைத்த அரசியல்வாதியும் தலைசிறந்த சட்ட வல்லுனருமான கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா, புகழ்பூத்த சட்ட வைத்திய கலாநிதி சேர். சிட்னி சிமித்தை நாடினார். பிரேதத்தின் பலவிதமான படங்கள் அனுப்பப்பட்டன. சேர். சிட்னி சிமித் ஆய்வுகூடத்தில் பிரேதத்தின் படங் களை ஆய்வு செய்தார். பரிபூரணத்தின் முதுகில் 3 1 2 அடி உயரத்தில் ஆணி குத்தி உரசப்பட்ட காயம் ஏற்பட்டி ருந்ததை கண்டுபிடித்தார். அந்த ஆணி எவ்விடத்தில் இருக்கின்றது என்பதனைக் கண்டுபிடித்தால் கொலை எவ்விடத்தில் நடந்தது என்பதை இலகுவில் கண்டு பிடிக்க முடியும் என சிமித் எண்ணினார்.
சேர், சிட்னி சிமித் வழக்கில் இவ்வாறு சாட்சியம் கொடுத்தார். சதாசிவம் கழுத்தை நெரித்திருந்தால் சதாசிவத்தின் முகத்தில், கைகளில் விறாண்டல் காயங் கள் ஏற்பட்டிருக்கும். காலைப் பிடித்துக் கொண்டிருந்த வில்லியத்திற்கு காயங்கள் ஏற்பட்டிருக்க முடியாது. குரல்வளை உடையும்பொழுது ஒரு அடி தூரத்தில்
----
議
சேர்சினிே
韃
ேேசை
AAS AAAS S AeA S AAAAS AAeAS SAeeeS AeeAeS
*****,,,
I
H
ع
சிமித்துன்:
 

ه بط به با طایفه میانهٔ * : ختم - స్టోన్స్
I நிற்பவருக்கு கேட்காது. அவரது காது குரல்வளைக்கு மிக அருகாமையில் இருந்தால் மட்டும்தான் முடறு உடையும் சத்தம் கேட்க முடியும். முடறு உடையும் பொழுது குரல்வளையின் நெரிக்கும் கையின் பரிசத்தின் மூலம் அதனன உணர்ந்துகொள்ளலாம். நடந்தது இதுதான். பரிபூரணம் குசினிக்குள் சென்றபொழுது அங்கு நின்ற வில்லியம் பரிபூரணத்தின் மீது பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். பரிபூரணத்தை சுவரிற்கு எதிராக நிறுத்தியதால் சுவருடன் அழுத்தி உரஞ்சப்பட் டுள்ளார். அவரது முதுகில் 3 1/2 அடி உயரத்தில் ஆணி குத்தி இரத்தக் காயத்தை உண்டாக்கியுள்ளது. அந்த ஆணியை நானே கண்டுபிடித்தேன். குசினியின் உள் சுவரில் நிலத்திலிருந்து 3 2 அடி உயரத்தில் ஆணி இருந்தது. பழைய சிறிய ஆணி மனித இரத்தம் அதில் காணப்பட்டது. அத்தோடு பரிபூரணம் இறந்ததும் கீழே விழுந்துவிட்டார். அவரது குரல்வளையில் வெறுங்கா லால் உதைக்கப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் காயத்திலிருந்து தேங்காய் தும்பின் தூசு எடுக்கப்பட் டுள்ளது. அந்தத் தூசு வில்லியத்தின் காலின் தூசு, இந்த இழுபறியில் பரிபூரணத்தின் உன் பாதங்களில் குசினிக் கரியும் தேங்காய்த் தும்பு தூசும் ஒட்டிக்கொண்டன. வில்லியம் தனது சாட்சியத்தின்படி தேங்காய் திருவிக் கொண்டிருந்ததை ஒத்துக்கொண்டுள்ளான். வில்லியம் தேங்காய் திருவிக்கொண்டிருந்த பொழுதுதான் பரிபூரணம் குசினிக்குள் சென்றுள்ளார். பரிபூரணத்தின் பிரேதம் தூக்கிச் செல்லப்படவில்லை. பக்கத்திலிருந்த கராஜ்ஜீக்கு இழுத்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனால்தான் குதிக்காவில் கறுப்புத்தன்மை கொண்ட ஊத்தைகள் ஒட்டி கொண்டன. பல இடங்களில் பாவாடை கிழிக்கப்பட்டுள்ளது, பாவாடை முழுவதும் குசினியின் ஊத்தை தெளிவாக தெரிகின்றது. பாவாடையில் விந்து ஓடிய அடையாளம் தெரிகின்றது. நின்ற நிலையில் புனருகின்ற பொழுது வெளிப்பட்ட விந்து ஓடிய விதம் அள்வாறே தெரிகின்றது. தலைக்காயம் விறகு, கட்டை போன்ற மரத்துண்டாள் ஓங்கி அடித்த காயமாகும். மேல்மாடியிலுள்ள பரிபூரண த்தின் படுக்கையறையை கவனமாக பரிசோதித்துப் பார்த்தேன். அங்கு இக்கொலை நடந்ததற்கான தடயம் ஒன்றையும் நான் காEாவில்லை. வில்லியமே இக் கொலையை செய்ததற்கான தடயங்கள் பலவுண்டு. வில்லியத்தின் பலாத்காரத்திற்கு பரிபூரணம் இடம் கொடுக்கவில்லை. சத்தம் போட்டது மட்டுமல்லாமல் வில்லியத்தின் முகத்திலும் கைகளிலும் பரிபூரணம் தனது கைகளால் விராண்டி காயங்களை உண்டாக்கி யிருக்கிறார். அவரை உயிருடன் விட்டால் தனக்கு ஆபத்து எனக் கருதி முதுகு பக்கத்தால் கழுத்தை நெரித் துள்ளான். பரிபூரணம் எவ்வாறு நெரிக்கப்பட்டார் என்பதை சேர். சிட்னி சிமித் நீதிமன்றத்தில் செய்து காட்டினார்.
பொடிஹா மியும் அவரது சாட்சியத்தில் சதா சிவத்தின் மீது கொலைப்பழியை சுமத்தவில்லை. வேறு பல சாட்சியங்கள், நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட நடயப் பொருட்கள் யாவும் சதாசிவம் குற்றமற்றவர் என்று காட்டின. சதாசிவம் குற்றமற்றவர் எனக் #-n rî யூறர்கள் தீர்ப்பளித்தனர். சதாசிவம் விடுதலை பெற்றார். உண்மையான குற்றவாளி வில்லியமும் நிம்மதியாக
வீடு சென்றான்
暫 置 舊
황
鲁、 鲁 *
ܕ ܢ ܢܝ ܗܝ ܬܪܢܓܝ °_ ܦܪܢܚܘܡ ܡܢ ܦ5 *F * స్క్రి
臀= ■
as "F: a

Page 27
S.
א N
E.
XXXXXXXXX
XXXXXXXXXXX
R ჭ ܥ ܠ
M
E. செல்வன்
S
S.
R S א N எங்களில் எத்தனையோ பேர் தங்களின் வாழ்க்கை நரக & ருேக்கிறாகள். மறந்து தற்செயலாக ஏன் என்று கேட்டால் போதும், ! இ காரணம் சொல்ல கூப்பிடுவினம். இவற்றை எல்லாம் தீர்மானிக்கப்ே ஒரு சமூகக் கட்டமைப்பில் வாழத்தொடங்கிய பிறகு புரிதல் இஸ்லாத ஈ
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலயும் பலவிதமான உறவுக செய்யும், உங்களது செயற்பாடுகள் அதிகமாகும் போது உறவுகளின் அந்த சிக்கல்களுக்குப் பயந்து நாம் உறவுகளை வெட்டிவிட முடி போவதிஸ்தான் பிரச்சினையே இருக்கிறது. நீங்கள் ரூமில் இருப்ப நேரம் பEEர நிர்வகிக்கும் நிலையில் இருந்தால் நீங்கள் அத்தல் புரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பது தவறானது.
அப்போதுதான் சூழ்நிலைக்கேற்ற மாதிரி அவர்களை இயக் நினைத்தால் அது பகல் கனவுதான். அதற்காக எல்லோரையும் புரிந் சேர்ந்து சதித் திட்டம் தீட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது. * Iளிதனால் குறிப்பிட்டளவதான் ஊகிக்க முடியும், குறிப்பிட்ட எல்லா போதுதான் உறவுகள் நெருக்கமாகும் வாய்ப்புள்ளது. அடுத்தவர் உங்களை நன்றாக புரிந்துகொள்வதற்கான சூழலை உருவாக்க உள்ளடங்கமாட்டார்கள்), துரதிஷ்டவசமாக மிக நெருக்கமான இ மோதல்கElவிட மோசமாகவே இருக்கும். இதற்குக் காரணம் & அவர்கள் சிலவேளை எல்லைக் கோட்டினைக் கடந்தால் வெறிபி தன்மையை நீங்கள் உனர்ந்துகொள்ளும் பட்சத்தில் அவ ஏற்றுக்கொள்கிறீர்கள்.
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குணாம்சங்கள் இருக்கும். உங்கள் விருப்பம்போல் உறவுகளை அமைத்துக் கொள்ளEா இருக்கவேண்டும் என முழவு செய்பவர் நீங்களாக இருக்க வே: கொண்டுவாருங்கள். மனிதர்களின் Eபத்தியக்காரத்தனத்தையும் த ஏற்படுத்த வேண்டும். உங்களைச் சுற்றி அருமையான பாரி நிமிடங்களுக்கு அவர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கோ: அவர்களை இழக்க நேரிடும், புரிந்து கொண்டால் அவர்கrாக் ஐக ஒருபோதும் நேரான கோடு அல்ல. புரிந்துகொள்ளும் தன்மையை நேரிடும். சுற்றியுள்ளவர்களை இயலுமானவரைபுரிந்துகொள்ள முய
மேற்கூறியது இவர்களுக்கு போருத்தமாகாது - புரிந்து.ெ நடப்பவர்களுக்கு, நண்பனாகப் பழகிக்கொண்டு தீயவர்களுடன் சொன்னதே சரியென்று விடாப்பிடியாக இருப்பவர்களுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N
XXXXXXXXXX
N S.
!"_ " . = > » — → &২ மாகிவிட்டது. விசார்க்கமாகிவிட்டது என்றெல்லாம் அலட்டிக்கொண்டே பக்கத்து வீட்டுக்காரன்ன இருந்து பின்னால திரிஞ்சு காதலித்த காதலிவரை ாவது நான்கெழுத்து மந்திரம்தான். அதுவேறொன்றும் இல்லை. புரிதல். பாழ்க்கை வாழ்வது என்பது சாத்தியமற்றது.
ள் இருக்கின்றன. அந்த உறவுகளுக்கு நிகராக சிக்கல்களும் இருக்கத்தான் எண்ணிக்கையும் அதிகமாகும். சிக்கல்களும் அதிகரிக்கத்தான் செய்யும். பாது உறவுகள் அதிகரிக்க அதிகரிக்க புரிதலை அதிகரித்துக்கொண்டே வாக ருேந்தால்கூட இருப்பவரைப் புரிந்து கொண்டால் போதும், அதே ான பேரையும் புரிந்து கொள்ளுதல் அவசியம், உங்களை அவர்கள்
க முடியும். அனைவரும் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என Bதுகொள்ள முடியாது. நல்ல நண்பர்கள்போல் பழகிக்கொண்டு பிறருடன் இயலுமானவரை எவ்வளவு முயற்சிக்கிறீர்களோ அவ்வளவும் போதும், 8வரைதான் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும் புரிந்துகொள்ளும்
உங்களை புரிந்துகொள்ளவே மறுப்பதாக நினைக்கக் கூடாது. பிறர் 5 வேண்டும். (விதண்டாவாதம் செய்பவர்கள் இந்த விதிமுறைக்குள் நவர் மத்தியில் ஏற்படும் மோதலானது எதிரிகளுக்கிடையில் ஏற்படும் ருேவருடைய புரிதலும் அந்த நேரத்தின் (சற்று வேறுபட்டிருக்கலாம். டித்தவர்கள் போல் மாறிவிடுவார்கள். அடுத்தவரின் புரிந்துகொள்ளும் ர்களுடைய குறைபாடுகளையும் திறமைகளையும் இயல்பாகவே
இவை அனைத்தையும் உங்கள் புரிதலுக்கு கொண்டுவந்து விட்டால் ம். உங்களுடைய வாழ்வில் ஒவ்வொருவருடைய உறவும் எப்படி ாண்டுமானால் உங்கள் புரிதலுக்குள் அனைத்தையும், அனைவரையும் ாண்டி அவர்களைப் புரிந்துகொள்ளும் மனப்பக்தவத்தை உங்களுக்குள் தர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது சில சமயம் சிஐ ள்வார்கள். இதனைப் புரிந்துகொள்ளாவிட்டால் நீங்கள் யாளும் விதம் உங்களுக்குத் தெரிந்துவிடும். வாழ்க்கை நீங்கள் இழந்தால் உங்கள் செயல் திறனையும் இழக்க ற்சி செய்யுங்கள், புரிதல் என்பது சாலச்சிறந்த மருந்து,
காள்ளும் தன்மை இல்லாதவர்களுக்கு எடுத்தெறிந்து சேர்ந்து துரோகமிழைக்க நினைப்பவர்களுக்கு தாங்கள்

Page 28
魔※
:: ፳፻፷፰፻፷፰
犯
255555555555555555555555
※
E.
வடக்கில் தற்போதுமக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங் களில் காணிகள் தொடர்பிலான பிரச்சினை எழுந் துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 வருடகால புத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வன்னிப்பகுதியிலிருந்து இறுதி புத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள், தத்தமது சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்நிலை யில் கடந்த ஆண்டுகளில் யுத்தம் மிகவும் இறுக்கமாக நடைபெற்ற காலப்பகுதியில் வன்னியிலிருந்து வெளி யேறி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று வசித்த மக்கள் மீண்டும் தமது பிறந்த மண்ணிற்கு திரும் புவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதனால் மீள் குடியேற்ற கிராமங்களில் வசித்துவரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வன்னிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவர்களுக்கும் இன்ட்யில் காணிப்பிரச்சினை தோன்றியுள்ளது. இக் கர்ஜரிப்பிரச்சினையின்ால் வன்னிமாவட்டம் அல்லாத வெளி மாவட்ட்ங்களைச் சேர்ந்த மக்கள் அதிகர்காதிக்கப்பட்டுவருகின்றனர். இதுதொடர் பான் தகவல்களைத் திரட்டுவதற்காக வன்னி மாவட்டத்திற்குச்சென்று அங்குள்ள்மக்களின்காணிப் பிரச்சனைகள்தொடர்பாகஆராய்ந்தோம்;
வவுனியர் வடக்குப் பகுதியில்,
அமை நெடுங்கேனி பிரதேசத்தில் வசித்து வரு
 
 
 
 
 
 
 
 

டமாகக் கொண்டவர். இவர் கடந்த 1977ஆம் ஆண்டு ]டம்பெற்ற வன்செயல்கள் காரணமாக சொந்த டத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னிப்பகுதியில் ாழ்ந்து வந்துள்ளார். அதன் பின்னரும் பல டவைகள் இடப்பெயர்வுக்குட்பட்ட இவர், 2009 ஆம் ஆண்டு இறுதி வன்னி புத்தத்தினாலும் பாதிக் ப்பட்டுள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்டு வவுனியா வன்புரி நிலையமொன்றில் வசித்து பின்னர் புங்கிருந்து நெடுங்கேணியில் மீளக்குடியமர்த்தப் "ட்டுள்ளார். இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ள வருக்கு சொந்தக் காணி இல்லாமை முக்கிய ரச்சினையாக காணப்படுகின்றது. எமக்கு சொந்தக் ாணி இல்லை. தற்காலிகமாக எங்களுக்கு வழங்கப் பட்ட காணிகளை பறிப்பதற்கான நடவடிக்கைகளும் னையோர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. மன்னர் இக்கானிகளை கைவிட்டுப் போனவர்கள் *ளவும் காணிகளை பெறுவதற்காக தற்போது ருகின்றனர். அதனால் இப்பிரச்சினை தொடர்பாக ரசாங்க அதிபர் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஸ் பூகியோர்களுக்கு அறிவிக்க எண்ணியுள்ளோம் என் ப்ரமணியம் முருகேசன் குறிப்பிட்டார்.
1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தெற்கில் டம்பெற்ற வன்செயல்கள் காரணமாக இடம் பயர்ந்து வன்னிப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் நேகமான்ோரின் நிலை சுப்ரமணியம் முருகேசினை பான்றதாகவே காணப்படுகின்றது. முக்கியமாக லையகப் பகுதியிலிருந்
வட்க்கிற்கு சென்ற, க்களே இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு

Page 29
காணிகளின்றி உள்ள மக்கள் தொடர்பாக தாம் கவனம் செலுத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்வாறான வீடுகளை அமைத்து கொடுப் பது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிப்பிரச்சினை பெரியளவில் இல்லை என தெரிவித்த அம்மாவட்ட அரசாங்க அதிபர் இமில்டா சுகுமார், இவ்விடயம் அரச கொள்கைக்கு நட்பட்டதனால் தன்னாலோ அல்லது உதவி அரசாங்க அதிபரினாலோ எவ்வித தீர்வினையும் முன்வைக்க முடியாதெனவும் முக்கியமாக மலையகத்தவர்கள் வன்னியிலுள்ள தென்னந்தோட்டங்கள் போன்ற வற்றில் தொழில் செய்வதற்காக வந்தவர்கள். அதனால் தானி உரிமையாளர்கள் ஒரு சிறிய பகுதியையாவது இவர்களுக்கு வழங்கி அவர்களுடைய பிரச்சினையை சுமூகம்ாகத் தீர்க்கவேண்டுமெனவும், அவ்வாறு நடை பெறாத பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று கானிகளை வழங்குவதற்கான நடிவடிக்கைகளைதாம் முன்ன்ெடுக்கவுள்ளதாகவும் வெளிமாவட்டங்களைக் சேர்ந்தவர்கள் காணிகள்ை பெறுவதற்காக தற்போது விண்ணப்பித்துவருவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை இடப்பெயர்வுகள் காரணமாக தனி யார் மற்றும் அரச கானிகளுக்கான உறுதிப்பத்திரங் கள்ை இழந்த மக்களும் உள்ளனர். தனியார்காணி
நீத்திரீன்ந் முன் கள் குறித்து வவுனியா மாவட்ட்
o7 இ
鬣
A. W.
 
 
 

Z
Z
அத்தாட்சிப்படுத்தப்பட்ட திகதி தெரிந்திருப்பார்களா னால் அவற்றை இலகுவாக பெற்றுக்கொள்ள முடி பும், அவ்வாறு அல்லாத பட்சத்தில் காணிப்பதிவாளர் அலுவலகத்தில் தேடுதல் செய்வதன் ஊடாக உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும்' என தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட காரிைகள் தொடர்பில் அனுமதிப்பத்திரத்தின் பிரதி பெற்றுக்கொள்ளுதல் அல்லது தேடுதல் போன்ற விடயங்களுக்கு தங்களுக்கு உரித்த பிரதேச செயலகங் களை நாட வேண்டுமெனவும் அரச கொடைகளாக வழங்கப்பட்ட காணிகளை பெற்றுக்கொண்டவர்கள்
காணிப்பதிவாளர் அலுவலகத்தினை அணுக வேண்டு
மெனவும் ஆனந்தி ஜெயரட்ணம் மேலும் கூறினார்.
புத்தம் மற்றும் இடப்பெயர்வுகள் காரணமாக இங்குள்ள மக்கள் அனைவருமே பல்வேறு இழப் புக்களை சந்தித்துள்ளனர். தற்போது பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் சொந்த இடத்திற்கு திரும்பியுள்ள இம்மக்களுக்கு காணிகள் மிகவும் முக்கியமானதாகும். எந்தப் பாகுபாடும் இன்றி இங்குள்ள மக்கள் அனைவரும் விரும்பக்கூடிய விதத்திலான ořčíTsang:T பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். உரியவர்கள் செய்வார்களா?
தி

Page 30
4CC Asia Cup
இலங்கை, இந்தியா
கெட் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வரு கின்றன. 1984ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக் கொருமுறை ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி கிள் இடம்பெற்று வருகின்றன. சில தடவைகள், போட்டிகள் குறிப்பிட்ட காலங்களில் நடைபெற வில்லை, அதனடிப்படையில் பத்தாவது தடவை யாக ஆசிய கிண்ணப் போட்டிகள் நடைபெற்று வரு கின்றன. அனைத்து போட்டிகளும் தம்புள்ள ரங்கிரி சர்வதேச மைதானத்தில் பகலிரவு போட்டியாகவே நடைபெறுகின்றன.
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவராக அரவிந்த டிசில்வா பொறுப்பேற்ற பின்னர் இடம் பெறும் தொடர் இது. இந்தத் தொடரில் அண்மைக் காலமாக சாதிக்கத் தவறி வரும் சனத் ஜயசூரியா வுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அஜந்த மென்டிசையும் நீக்கிவிட்டு நீண்ட நாட்களின் பின் ரங்கன ஹேரத் குழாமில் இணைக்கப்பட்டார். சங்ககார மஹேல, முரளி, மலிங்க, டில்ஷான், உபுல்தரங்க போன்ற அனுபவ வீரர்களுடன் ஏஞ்சலோ மெத்யூஸ், சாமர கப்புகெதர போன்ற இளம் வீரர்களையும் இணைத்து களமிறங்கி பங்கு பற்றிய போட்டிகளில் சிறப்பான வெற்றிகளைப்
 
 
 
 
 
 
 
 

பற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் புணி இலங்கை. இதே அணி சிறப்பாக வழிநடத்தப் ாட்டால் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் அதிகம் சாதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அண்மைக்காலமாக 20 - 20 உலகக் கிண்ணத் தாடர், சிம்பாப்வே தொடர் ஆகியவற்றில் சாதிக் த் தவறியதால் பலவிதமான அழுத்தங்களுடன் இந்தியா களமிறங்கியது. யுவராஜ்சிங், யூசுப் த்தான் ஆகியோர் நீக்கப்பட்ட ஐ.பில்.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் சார்பாக அதி டியாக விளையாடி அசத்திய செளரப் திவாரிக்கு குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
விரேந்தர் செவாக் 2 போட்டிகளிலும் சாதிக்கத் வறினார். மீண்டும் உபாதைக்குள்ளானதால் இறுதிப் போட்டியில் விளையாடமுடியாத நிலைக் நள்ளாகினார். கெளதம் கம்பீர் மட்டுமே சிறப்பாக பிரகாசித்தார்.
பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது புணி இந்தியா. பாகிஸ்தான் அணியை பொறுத் வரையில் ஒரு வருட இடைவெளியின் பின்

Page 31
சொனகப் அக்தாருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப் பட, வந்த வேகத்தில் இலங்கைக்கெதிரான போட்டி யில் 3 விக்கெட்ட்ை வீழ்த்தினார். ஆனால் இந்தியர் வுக்கெதிரான போட்டியில் சாதிக்கத் தவறினார் பாக் - கிரிக்கெட் சபையால் தடைசெய்யப்பட்டு பின் ஓரிரு மாதங்களிலே தடை நீக்கப்பட அணி குள் வந்த சொகைப் மலிக் பெரிதாக சாதிக்க வில்லை. அக்மல் சகோதரர்கள் வழமை போன் துடுப்பாட்டத்தில் சாதித்தனர். அணித் தலைவரான ஷாகித் அப்ரிடி இலங்கைக்கெதிரான போட்டியில் அதிரடியாக சதமடித்தார். இவரது ஆட்டமிழப்பின் பின்னரே அந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கெதிரான போட்டியில் அதிகப் சாதிக்கத் தவறிய அப்ரிடி, பங்களாதேஷ் அணிச் கெதிராக தனது பழைய அதிரடியைக் காட்டினார் 20-20 போட்டிகளைப் போல் அதிரடியாக 0ே பந்து களில் 4 சிக்சர்கள், 17 பவுண்டரிகள் அட்ங்கலாக 2 ஓட்டங்களைக் குவித்தார். இது அப்ரிடியின் ரிவது சதம். அது மட்டுமன்றி ஒருநாள் சர்வதேச போட்டி யொன்றில் அவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஒட்டங்களுமாகும். இதைவிட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக
உலக சாதனையையும் படைத்தார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக் கட்டுக்களையிழந்து 385 ஓட்டங்களைக் குவித்தது. இந்த ஒட்ட எண்ணிக்கை தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் ஒரு அணியால் குவிக்கப் பட்ட அதிகபட்ச ஓட்டங்களாகும். அதை விட 2 அணிகளும் மொத்தமாக 3ே1 ஓட்டங்களைக் குவித்தன். இதுவும் இந்த மைதானத் தில் பெறப்பட்ட மற்றுமொரு சாதனை.
பங்களாதேஷ் அணிதான் பங்குபற்றிய 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித் தது. இருந்தாலும் தமீம், இக்பால், ! ஜூனைட் சித்திக் போன்ற வீரர்கள் : துடுப்பாட்டத்தில் அதிரடியாய் சாதித்தனர். இன்னும் துடுப்பாட்டத்தில் மேலும் சில : வீ ரர் க ஸ் தமது தி ற  ைம ன ய
 
 
 

நிரூபித்திருந்தால் எதிரணிக்கு சவாலாக திகழ்ந்திருக்கலாம்.
ஆசிய கிண்ணத் தொடரிலிருந்து பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் வெளியேற இலங்கை இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தயாரா கின்றன. சொந்த நாட்டில் போட்டிகள் நடை பெறுவதால் இலங்கையணி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ஆசிய சாம்பியன் என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பதே எதிர்பார்ப்பு
குறிப்பு:- இக்கட்டுரை 21.06.2010 நடைபெற்ற போட்டிவரை பெறப்பட்ட முடிவுகளை மையமாக வைத்தே எழுதப்பட்டது.

Page 32
E.
犯
貓
犯 編
* *
இறப்புத்தளையில் இருந்து கொழும்புக்கு வந்த
கையிரதம், கொழும்பு கோட்டை ஸ்டேடின் மூன்றாவது மேடையில் வந்துநின்றபோது, காலை மணி 73தாக இருந்தது. பயணிகள் எல்லோரும் இறங்கிச் சென்றார்கள் எல்லோரும் சென்ற பின் புகையிரத நிலையத்தை சேர்ந்த, சேவகன் ஒருவன் புகையிரதத்தில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சேர்த்னை செய்தபடியே வந்தான். அப்படியே வந்தவன், இறுதியாக, முதலாம் 影 பெட்டிக்குள் ஏறினான். முதலாவது பெட்டியைப் பார்த்துவிட்டு இரண்டாவது பெட்டிக்குள் ஏறினான். உள்ளே ஏறியதும் அவனது விழிகள் வியப்பால் sliga. அந்தப் பெட்டிக்குள் இருந்த ஒர் ஆசனத்தில் ஒரு பெண் மயங்கிக் கிடந்தான் வியப்புடன் அவள் அருகில் சென்ற சேவகன் * rinn எழுந்திருங்கள் கொழுப்பு வந்துவிட்டது என்று மெல்லத் தட்டினான். ஆனால் அவள் எழுந்திருக்கவில்ல்ை அவள் இறந்துவிட்டாளது பரபரப்படைந்த அவன் அங்கிருந்து விரைந்து ஓடி உயர்அதிகாரிகளுக்கு அறிவித்தான் எல்லோரும் ஓடிவந்து பார்த்தர்கள் அவள் இறக்கவில்லை. மயங்கிக் கிடந்தாள் உடனே அவளை மருத்துவமனைக்கு அனுப்பிய ஸ்டேஷன் மாஸ்டர்,
அவளுடைய பெட்டிகள் இரண்டையும் பெர்லியில்
 

W.
燃 ஆப்படைத்தார். W 編 இதே நேரம்,
கழும்பு பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு கவல் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. தில் டந்திருந்த சம்பவம் ஒரு கொலையாகவும்
நக்கலாம். ன்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. விபத்தில் இறந்திருப்பது, றப்புத்தளையில் இருக்கும் பிரபலமான கிளப்
னேஜரான மனோகரன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தோடு, வர்தன்து கருடன் அடி அதள பாதாளத்தில் ழுந்து காரும் நொருங்கப்பட்ட நிலையில் இறந்துவிட்டார் என்று மேலும்
தரிவிக்கப்பட்டிருந்தது. էaն եւ : Լեւ இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம்
ற்படுவதற்கு
ஒரு காரணமும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
ள்ளிரவில் கிளப்பிற்கு வந்த, அடையாளம் தெரியாத ரு கன்னிப்பெண் மனோகரனை அழைத்துச் சன்றுள்ளாள். இதுவரையில் அந்தப் பெண்ணுக்கு என்ன பந்ததென்று தெரியவில்ை
வள் மாயமாய் மறைந்துள்ளாள். விபத்தில் சம்பந்தப்பட்ட பெண்
ப்புத்தளையில் இருந்து மாயாமா தேநேரம்
ளையில் இருந்து கொழும்புக்கு வந்த
மறைந்துள்ள

Page 33
புகையிரதத்தில் 激 பெண் மயக்கமுற்ற நிலையில் இருந்திருக்கிறாள் பாலியாருக்கு இது பெரும் புதிரகவே இருந்தது. அவளுக்கு மயக்கம் தெரியும் வரையில் எந்தவித உண்மைகளையும், கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்த பொரர். அந்தப் பெண்ணின் பயணப் பொதிகளைச் சோதனை செய்தபோது அவள் முகவரி கிடைத்தது. அதை வைத்து விசாரன்னகள்ை ஆரம்பித்த GLUTGEGTi கொழும்பில் இருக்கும் பிரபலமான கம்பனி ஒன்றின் கடமையாற்றும் அந்தப் பெண் சீதா, கொழும்பிலேயே தங்கியிருக்கும் ஒரு பெண் என்றும் தெரிய் வந்தது. இந்தத் தேடுதலின் போது, தோவின் காதலன் என்று சொல்விக்கொண்ட கமல் என்பவனும் சாட்சியமளித்தான். - இறப்புத்தனை நகரவாசிகளுக்கு மனோகரனின் மரணம், சோகத்தைத்தான் கொடுத்தது. அந்தப் பகுதி மக்களோடு அவன் மிகவும் அன்பாகத்தான் பழகி வந்தான் அதேநேரம், அவனுடைய உயிர் நண்பர்களான ராஜா, மோகன், குமார் மூவருக்கும் அவனுடைய இழப்பு பெரும் வேதனையைக் கொடுத்தது.
:ங்ாண்பில் தன் இறந்துவிட்டான் என்பதை இன்னமும் அவர்களால் நம்ப முடியாமல்தான்
இருந்தது.
மனோகரனின் பிணத்தைக் கட்டிப் பிடித்துக்கொண் மூவரும் அழுதர்கள் அந்தக் காட்சியைப் பார்த்தவர்களால் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை.
அன்று மனோகரன்ரின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக,
 

மயானத்திற்கு வந்த அவனுடைய நண்பர்களும் உறவினர்களும்,
சவ அடக்கத்தின் பிறகு
அவர்களின் இல்லங்களை நோக்கிச் சென்றார்கள் மனோகரனின் நெருங்கிய நண்பர்களான ராஜாவும் குமாரும் அன்றிரவு
மனோகரனின் வீட்டிலேயே இருப்பதற்கு முடிவுசெய்ய, மோகன் மட்டும், இரவு எட்டு மணியளவில் தனது வீட்டுக்குப் போவதற்காக, gariai i ona பெற்றுக்கொண்டு கால் நடையாகவே விட்டிற்குச் சென்றான். வரப்புத்தளையில் இருந்து சுமார் 112 மைல்களுக்கு அப்பல், புபுளுகம் என்ற கிராமத்தில் அவன் வீடு இருந்தது.
டவுனில் இருந்து சுமார் 3 மைல் செல்லும்வரையில்தான் சன நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதின் பிறகு, மனிதர்களே இல்லாத ஒரு தீவு போலத்தான் அந்தப் பகுதிகாட்சியளிக்கும் புதியவர்கள் யாராவது அந்தப் பாழடைந்த பகுதியில் சென்றான். அச்சமிகுதியால் ஆடிப் போவர்கள்
ஆனால், மோகனுக்கு இது பழகிப்போன ஒரு பகுதி தினமும் பாழடைந்த இந்தப் பகுதியால் அவன் நடந்து செல்வதால்,
எந்த நேரத்தில் போனாலும், அவனுக்கு எந்தவிதமான பயமும் ஏற்படுவதில்லை. இன்றும் அப்படித்தான் எந்தவிதமான பயமும் இல்லாமல் அவன் நடந்துகொண்டிருந்தான். பாதிதூரம் வந்திருப்பான்
அப்போது, அந்தப் பாதை வழியாக கார் ஒன்று விரைந்து வரும் ஒனது தேட்டது. கீரின் வெளிச்சம் அந்தப்பகுதிக்கு கொஞ்சம்
多置

Page 34
வெளிச்சத்தைக் கொடுத்தது. கார் போவதற்கு வழிவிட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்றான் மோகன் ஆனால், வந்த கார் அவனைத் தாண்டிப் போகவில்லை. அவன் அருகில் வந்ததும் நின்றது. கொஞ்சம் வியப்படைந்த மோகன் மெல்லத் திரும்பிப் பார்த்தான். தலையில் ஒரு மப்ளரைக் கட்டியபடியே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
னப்பார்த்து மெல்லச் சிரித்தபடியே
மோகன் என்று நினைக்கிறேன்' என்றாள். "ஆமாம் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் அந்தப் பெண் யார் என்று தெரியாமல், அவனும் புன்னகையுடன் சொன்னான்.
உங்களுக்கு என்னைத் தெரியாது என்று
னகரனுக்கு அக்க வேண்டும். நீங்கள் தனியே நடந்து போவதாக மாமி என்னிடம்
SlyfTSTSIT fisir. உங்களைச் சந்தித்தால், வீட்டருகில் போய் இறக்கி விடச்சொன்னார்கள் ஒ. அப்படியா ரெம்ப தாங்ஸ்" என்று sıIT)/Göğütır. IGüş: Tar காரின் பின் கதவைத் இறந்துக்கொண்டு உடனே உள்ளே ஏறினான் மோகன் அவன் உள்ளே ஏறி கதவைச் சாத்திக் கொண்டதும் கார் விரைந்து பறந்தது. இந்த நேரத்தில் வீட்டிற்குப் போவதற்கு ஒரு வாகனம் கிடைத்ததையிட்டு மோகின் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அதனால் மெளனமாக போகாமல், அந்தப் பெண்ணுடன் ஏதாவது பேசவேண்டும் என்று முடிவு செய்தான்.
மெடம் நீங்கள் மனோகரனின் அக்கா என்று
FITSisfirgin. கூடப்பிறந்த அக்காவார் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
ಸ್ಲೀಪ சின்னம்மா பெரியம்மா உறவுதான் பின்னால் பார்க்காமலேயே அவள் பதில்
Tsing IITs. ஆனாலும் மையவிட்டில் நான் உங்களைப் பார்த்த ஞாபகம் இல்லையே ஒருவித சந்தேகத்துடன் கேட்டான் மோகன்
ஹி..ஹி..ஹி.." அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு ஒரு மாதிரியாகச் சிரித்தாள். "ஏன்.ஏன் மெடம் சிரிக்கிறீர்கள் அவன் ஒருவித நானத்துடன் கேட்டான்.
ஏன் மிஸ்டர் மோகன். உங்களுக்கு என்னைத் தெரியாதா? நன்றாகப் பாருங்கள் என்று சொல்லியபடியே தலையில் இருந்த மப்ளரைக் கழற்றிவிட் மெல்லத் திரும்பினாள் அந்தப் பெண்
2 ride. LPs. GDAL LIT gigs In
תחנות: என்று தன்னையறிய மலேயே அதிர்ந்தான் மோகன்
என்ன இப்போது நினைவிற்கு வருகிறதா என்று மீண்டும் கேட்டாள் ருள்ெ
மர்மம் குெடும்.
g
 

ஆண்டுகளுக்கு பிறகு ங்கள் தோற்றம் காட்டும் இணையத்தளம்
ரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் பீரர்கள் வயதான காலத்தில் எப்படி இருப்பார்கள் ான்று சித்தரிக்கும் புகைப்படங்கள் இன்டெர் நட்டிலும் ஈமெயிலிலும் உலா வருவதை நீங்கள் ார்த்திருக்கலாம்.
ந்த படங்களை பார்க்க கொஞ்சம் சுவாரஸ் மாகத்தான் இருக்கும்.
ரி. இதேபோல உங்கள் தோற்றத்தையும் பார்க்க மடிந்தால் எப்படி இருக்கும்? இப்படி உங்களின் யதான புகைப்படத்தை பார்க்கும் ஆசை இருந் ால் அதற்கான இணையத்தளம் ஒன்று இருக்கிறது.
ன் டுவன்டி இயர்ஸ் என்னும் அந்த தளத்தில் 20 ஆண்டுகள் கழித்து நீங்கள் எப்படி தோற்றம் ருவீர்கள் என்று பார்த்து மகிழலாம். இதற்கு ங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் அழ ான புகைப்படத்தை இந்த தளத்தில் பதிவேற்று து மட்டும்தான்.
மக உணர்வு தொழில்நுட்பமான பேசியல் ரெக னைஷேசன் என்று சொல்லப்படும் உத்தியை யன்படுத்தி இந்தத்தளம் செயல்படுகிறது.
ஆண்டுகளா அல்லது 30 ஆண்டுகளா என்பதை தர்வு செய்து கொள்ளலாம். குடிப்பழக்கம் ால்வது போதை பழக்கம் உண்டா என்று சொல்வக் கட்கிறது இந்தத் தளம், அதற்கு முன் ஆனா பண்ணா என்று சொல்லிவிட வேண்டும்.
யன்று பாருங்கள் tp://www.iii.2 years.com/

Page 35
புதிய ஒரு கம்பியூட்டரை வாங்கி விட்டால் அ:ை மிகவும் பாதுகாப்புடன் பராமரிப்பது அவசியம். ஒரு திரைப்படத்தை தத்ரூபமாகப் படம் பிடிக்கக் கூடிய கமராவை அதைவிட அவதானமாகப் பாவிக் வேண்டியது அவசியம். உலகத்தையே படம் பிடித்து கொண்டிருக்கிற செய்மதியை அதைவிட பன்மடங்கு அவதானத்துடன் பராமரிக்க வேண்டியது அவசியம் என்று கூறவும் வேண்டுமோ?
ஆனால் இவையனைத்தையும் விட மிகவும் நுட்பமான கருவி ஒன்றை ஒவ்வொரு மனிதனும் தன்னுடன் வைத்திருக்கிறான். அது அவனுக்கு மட்டுமே உரித்தான சொத்து. அது தான் அவனுடைய உடல். கருவாக உருவான போது ஒரே ஒரு கலமா! இருந்த உடல் இப் போது ஏறக்கு  ைற | ICXO, CXX0, XX), XX), CXX) (si fisis57 usir GA, IT) AFGLIJI கனாகப் பிரிந்து பெருகி ஒன்றுடன் ஒன்று இணைந்து சிக்கலான ஒரு இயந்திரம் போன்று தொழிற்பட்டு வருகின்றது. ஏறக்குறைய 2 வகையான கலங்கள் உடலில் உண்டு. இந்தக் கலங்களால் செய்ய முடியா விடயங்களே இல்லை என்று சொல்லலாம்.
எமது இந்தப் பெறுமதியான உடலைக் குறித்து நாம் கொள்ளும் அபிப்பிராயம் என்ன? உடலை பராமரிப்பதற்கு நாம் என்ன நடவடிக்கைகளை எடுக்கி றோம்? கம்பியூட்டர் ஒன்றை வாங்கும்போது கருத்தி கொள்ளப்படாத ஒரு விடயம்தான் அதனுடைய நிறம் ஒருவருடைய கம்பியூட்டரைப் பார்த்து ஏன் இந்: நிறத்தில் வாங்கினீர்கள் என ஒருவர் குறைப் பட்டு: கொண்டால் அவருடைய கம்பியூட்டர் அறிவு பூச்சியட் என்பது கண்கூடு. ஆனால் அதைவிடப் பன்மடங்கு பெறுமதியும் வல்லமையும் மிகுந்த மனித உடலில் நிறத்தைக் குறித்து ஒருவர் பெருமையோ அல்லது சிறுமையோ கொண்டால் அவருடைய அறிவி நிலையை எங்கே வைப்பது.
மற்றவர்களை விடுங்கள். ஒருவர் தனது சொந்: உடலின் தன்மையைக் குறித்து என்ன அபிப்பிராயப் கொண்டுள்ளார்? ஒருவர் தனது உடலின் தன்டை குறித்து ஆரோக்கியமான அபிப்பிராயம் கொண்டிரு தால் மட்டுமே அதைச் சரியான முறையில் பராமரித்து
 
 
 

உச்ச பயனை அடைய முடியும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் என்பது பழமொழி.
ஒவ்வொருவருடைய உடலும் வெவ்வேறு வித மான ஆற்றல்களைக் கொண்டுள்ளது. அந்த ஆற்
மேன்மை காண வேண்டும். உடல் ஆற்றலைப் போன்றே உள ஆற்றல்களும் உண்டு. நட்பு மனப் பான்மையுடன் பழகுவதே ஒரு பேராற்றத்தான் r ஆற்றல்களின் வகைகளையும் தொ || r கணக்கிட முடியாது. அவற்றுள் எது தன்னுடைய
என்பதைக் கண்டறிந்து அதை வளர்த்துக் கொண்டால்
நிறத்தையும் தோற்றத்தையும் பற்றிய சர்ச்சை அர்த்
暱 மற்றதாகிவிடும்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் திறை யாகச் செயற்படுபவர்கள் ஆகியோரின் நிறத்தை
தோற்றத்தையும் பற்றிய விமர்சனங்கள் சமூக
青 ஏற்படுவதில்லை. அவர்களும் அது பற்றிக் கவலை
ѣ கொள்வதில்லை. பேர்னாட் ஷோ என்ற அயர்லாந்து
அறிஞரிடம் ஒரு அழகிய பெண் சென்று தன்னைத்
திருமணம் செய்யச் சொல்லி கேட்டாளாம். பேர்னாட் ஷோ அழகான தோற்றம் கொண்டவரல்லர். எனினும் அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து ஏன் என்னைத் திருமணம் செய்ய விரும்புகிறாய் என்று கேட்டார். அதற்கு அவள் எமக்குப் பிறக்கும் குழந்தை உங்கள் |- அறிவுடனும் எனது அழகுடனும் பிறந்து ஒ
உன்னதமான இடத்தைப் பெறும் என்று கூறினாள். 孟 அதற்கு பேர்னாட் ஷோ நீ சொல்வது சரிதான் ஆனால் 凸 நீநினைப்பதற்கு மாறாக உனது அறிவும் எனது அழகும் த சேர்ந்த பிள்ளை பிறந்துவிட்டால் கதியென்ன? என்று ፴፫ வேடிக்கையாகக் கேட்டாராம். தனது தோற்றத்தைக் குறித்து அவர் சந்தோஷமான உணர்வு கொண்டவராக l இருந்தமை அவருடைய புகழுக்கு ஒரு காரணம்.
நிறத்தையும் தோற்றத்தையும் மாற்றுவதிலும் அது 活 பற்றிக் கவலைப்படுவதிலும் செலவிடும் நேரத்தின தும் பனத்தினதும் பத்திலொரு பங்கை ஆற்றல்கள்ை வளர்ப்பதில் செலவு செய்தால் அது சந்தோஷத்தைத் ந் தருவதற்கான நீண்ட கால முதலீடு, நாம் முதலீடு
செய்யத் தயாரா?
A. O
A
லைக் கண்டுபிடித்து அவற்றை வளர்த்து அத் துறையில்
//

Page 36
'எம் புள்ள கொளகிப் டெஸ்ட் எழுதி பாஸ் பண்ணி ரெண்டு வருஷமாச்சி. ஆனா அரசாங் கத்திலயிருந்து கொடுக்கிற எந்தவொரு கொடுப் பனவும் இதுவரைக்கும் கெனடக்கலிங்க. இது மலை பகத்தில் தோட்டப்புறமொன்றில் வசிக்கும் தாயொருவரின் உள்ளக்குமுறல்,
வருடாவருடம் நாட்டின் அனைத்து பாகங்களிலும் தரம் ஐந்து மாணவர்களுக்காக நடத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சையின் முக்கியத்துவம் குறித்து புதிதாக ஒன்றும் விளக்கத் தேவையில்லை. ஆனால் இப்பரீட் சையில் மலையக மாணவர்களின் நிலைமைகள் குறித்தே அதிகம் ஆராய வேண்டியுள்ளது. ஏனென் றால் பல மட்டங்களில் பின்தள்ளப்பட்ட நிலையில் கல்வியை மேற்கொள்ளும் இம்மாணவர்கள் சிறு வயதில் பெரியதொரு தேசியமட்டப் பரீட்சையில் பங்குபற்றி அதில் தோற்றினாலும் அல்லது தோல்வி யடைந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரின் பின்புலமும் நிச்சயமாக ஆராயப்படவேண்டியதே.
அது வட்டவளையைச் சேர்ந்த கரோலினா தோட் டம். அங்குள்ள மக்கள் தேயிலைத் தொழிலையே பிரதானமாக மேற்கொள்கின்றனர். அத்தோட்டத்தில் தான் தனது கணவன் மற்றும் இரண்டு பெண் பிள்ளைக ளூடன் வசித்து வருகிறார் அந்தத் தாய் ஜானகியம் மாள். இவருடைய கணவன் வையாபுரி, முன்பு கரோலினா தோட்டத்தில் தொழிலாளியாகப் பணி புரிந்தவர் காலப்போக்கில் அவருக்கேற்பட்ட நெஞ்சு வருத்தத்தின் காரணமாக தொழிலை இடை
3ழுஇs
இரு தாயின் உள்ளக்
*
 
 
 
 

றுத்திவிட்டு கடந்த பத்துவருட காலமாக புறநகரங் வில் கூலித்தொழில் செய்து வருகிறார். பிள்ளைகள் தாைமவள் கலாதேவி, வட்டவளை த.ம.வி. இல் ரம் பத்தில் கல்வி பயின்று வருகிறாள். இரண்டா வள் செல்வி, ஹைலன்ஸ் மத்திய கல்லூரியில் தரம் ழில் கல்வி பயில்கிறாள். இவள் கடந்த 2008ம் ஆண்டு ரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி த்தியடைந்திருந்தும் இந்த இரண்டுவருட காலப் குதியில் இவருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ந்தவொரு புலமைப்பரிசில் கொடுப்பனவோ இது 1ரையிலும் கிடைக்கப்பெறவில்லையென் மன் வதனையுடன் தெரிவித்தார்.
"என்னோட கணவர் மிஞ்சிமிஞ்சிப் போனா ாசத்துக்கு ஒரு ஐயாயிரம் ரூபா சம்பாதிப்பாரு. னக்கும் ஏற்கனவே இளைப்புநோய் இருக்கிறதுனால ன்னாலயம் அவ்வளவா வேல செய்ய முடியாது. டினா மாசம் ஒரு இரண்டாயிரத்தைநூறு ரூபா சம்பா ப்பேன். என் மூத்த பொண்ணும் கொளசிப்புல பயிலாகீட்டா. அதுனால் அங்கயிங்க கடன்பட்டு ாண்டாவது பொண்ண ரொம்பவும் கஷ்டப்பட்டு டிக்க வச்சேன். அது ாதிரியே 2008 கொள் ப் டெஸ் ட்டு வ
துனா. நாங்க பெல் ாம் ரொம்ப சந்தோ IL LI LI L' 3 L - IT ir . ப்போ அவளுக்கு ாசம் மாசம் ஒரு தானக அரசாங்கத் ால் கொடுப்பனவு ழ ங் க ப் படும் ணு
ÖUDADÖ)

Page 37
சொன்னாங்க. ஆனா இப்போ ரெண்டு வருஷமாச்சி அவளுக்குனு சொல்வி எந்தவொரு கொடுப்பனவுே இதுவரைக்கும் அரசாங்கத்திலயிருந்து கெடைக்கள் நானும் இது விஷயமா எத்தனையே அதிகாரிங்ககிட் சொல்லிப்பார்த்தேன். ஆனா இதுவரைக்கும் எந் வொரு பயனுமேயில்லை. இப்பக்கூட அவளோ படிப்பு செலவ நாங்க கடன்பட்டுத்தான் செஞ்சி கிட்டிருக்கோம், அது பரவாயில்ல, இன்னைக்கு நாங் புள்ளய கஷ்டப்பட்டு படிக்கவச்சா நாளைக்கு அது எங்களுக்கு பயன் கொடுக்கும். ஆனா இவளோ காலத்துல டெஸ்ட் எழுதி பாஸ் பண்ணுன நெறை புள்ளைங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுறத கேள்விப்படுகிறோம். ஏன் ஏம் புள்ளைக்கி மட்டு அதெல்லாம் கென்டக்க மாட்டேங்குதுனு தெரியல் என்று கண்களில் நீர் சொரிய வேதனையுடன் கூறினா ஜானகிஅம்மாள்.
செல்வி கல்விபயின்ற பாடசாலையானது தர ஐந்து வரையிலான வகுப்புக்களை மாத்திரட் கொண்ட, பல மட்டங்களில் பின்தள்ளப்பட்ட ஒரு தோட்டப்புறப் பாடசாலையாகும். அங்கு இதுவ.ை காலமாக கல்விபயின்ற மாணவர்களில் 1994ம் ஆண்டு ஒரு மானவன் புலமைப் பரிசில் பரீட்சையின் சித்தியெய்தியதன் பிறகு, கடந்த பதின்மூன்று வருடர் களுக்குப் பிறகு இம்மாணவி சித்தியெய்தியுள்ளார் கல்வியறிவற்ற பெற்றோரைக் கொண்ட இவர், அந்: தோட்டத்திலேயே புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய முதல் மாணவியென்பது குறிப்பிடத் தக்கது. அவ்வாண்டு 136 புள்ளிகளைப் பெற்ற மாவட்ட ரீதியில் 44 வது இடத்தைப் பிடித்திருக்குப் இவருக்கு இதுவரைகாலமாக அரசாங்க புலமைட் பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படாமலிருப்பது
கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எல்லோருக்கும் வழங்கப்படவேண்டிய ஒன்று. குறிப் பாக மலையகப் பிரதேசங்களில், அதிலும் இந்த தோட்ட தொழிலாளிகளின் பிள்ளைகள் கல்வி கற்பதில் பொருளாதார ரீதியாக பல்வேறு இன்னல் களை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் பெரும் உதவியாக இருக்கின்றது இருந்தும் அது அவர்களுக்கு உரிய நேரத்தில் வழங் கப்படாதபோது அதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. இம்மானவி சித்தியடைந்து இரண்டு வருட மாகியும் இன்னும் புலமைப்பரிசில் கொடுப்பனவு
நம் நாட்டில் ஒலி, ஒளிபரப்புத் து அறிவிப்பாளர்கள், மற்றும் இயல், இசை புகைப்படங்களையும் இருக்கிறம் சேக புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கி ஈடுபாடு பற்றிய தகவல்களையும் தபாலி அனுப்பிவையுங்கள்
அறுப்பவேண்டிய முகவரி
மின்னஞ்சல்- iliamடுgmail.com
 
 

வழங்கப்படவில்லை, மலையக மாணவர்களின் கல்வி விடயங்களில் அக்கறை செலுத்தவேண்டிய மத்திய
மாகாணசபை கல்வி அமைச்சு இந்த மானவியின் - விடயத்தில் பாராமுகமாக இருப்பது ஏனோக
றயில் சிறந்து விளங்கிய, விளங்குகின்ற நாடகக் கலைஞர்கள் பற்றிய விபரங்களையும் க்கின்றது. இன்று எத்தனையோ கலைஞர்கள் றனர். அவர்கள் பற்றியும் அவர்களது கலை லா அல்லது மின்னஞ்சலூடாகவோ எங்களுக்கு
இருநம் 3. LīLā vīto
ՊԵhI(վիքիկ ճ7
இ835

Page 38
ஏட்டுக் கல்வி இல்லாத நாட்டு மக்களினடயே இஎழுதாக்கவிகளாக தொன்றுதொட்டு வழங்கிவரும்
பாட்ல்கள் நாட்டுப்பாடல்கள் எனப்படும். இவை நாட்டார் பாடல்கள், கிராமிய இலக்கியம், ஏட்டில் எழுதா இலக்கியம், நாடோடிப் பாட்ள்கள், கிராமி யப் பாடல்கள், பாமரர் பாடல்கள், மக்கள் கவிதைகள், வாய்மொழி இலக்கியம்'போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுவதுண்டு.
*、 : இப்படிப்பட்ட பாடல்கள் எல்லா மொழிகளி%
லும் உள்ளன. இதேபோல தமிழ் மொழியிலும் இவற்றுக்குக் குறைவே கிடையாது. தமிழ் மொழியில் ஏட்டு மொழி இலக்கியம் எவ்வாறு வளமுடைய தாகக் கானப்படுகின்றதோ அதேபோலத்தான் ஏடறியா:இலக்கியமும் நல்ல வளமுடையதாக உள்ளன:தமிழர்களுடைய வாழ்வே பிறப்பு:முதல் இறப்பு வரையும்போட்ல்களால் பின்னிப்பிணைந்து துள்ளது இதற்குக் காரணம்போலும், உதாரணமாக குழந்தை பிறக்கும்போது மருத்துவச்சி வாழ்த்துப் பாடுகின்றாள். பின்பு அன்னையானவள் தாலாட்டுப் பாடுகின்றாள். பின்னர் பிள்ளை சிறுவனாக வளர்ந்து தோழர்களோ டுவிளையா டும்போது விளையாட்டுப் இப்ாட்ல்களையும், வேடிக்கைப் பாட்ல்களையும் பாடி மகிழ்கின்றான். காளைப் பருவத்தில் காதல்பர்க்கள்ை இசைக்கின்றான்:ம்ற்றவர்களோடு சேர்ந்து தொழில் செய்யும்போது:தொழிற்பால்களைப் பர்டி: அலுப்பைப்போக்குகிறான். இறை வழிப் ட்டிலு
சமூகக் கொண்டாட்டங்களிலும் #
1 1 ܒ ܼ ܘ ̄
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

厂
A
தி :
டுறி 絮事 இ
ே 8 மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்
போது பாட்அவன் தவறுவதில்லுை, பின்பு இறக்கும் ப்ோது ஒப்பாரிப்பாடலாகவே அமைகிறது:
இவ்வாறு பாடல் வாழ்க்கையோ டுபிேன்னிப் பினைந்துள்ளதால், எமது நாட்டில் அதிலும் தமிழ் பேசும் மக்களின்ட்யே நாட்டுப்பாடலுக்குக் குறைவே கிடையாது என்னாம்.
இவ்வாறு எமது நாட்டில் நிரம்பிக் கிடக்கின்ற இந்த நாட்ட்ார் பர்ட்ஸ்கள் இயற்கையோடு இரண் புறக் கலந்துவிட்ட் நிலையில் பாடப்படுவதால் இப் பாடல்களில் இயற்கை வர்ண்னன்க்கும், இயற்கை யோடு இயைந்த உவமைக் குறிகளுக்கும் குறைவே இல்லை எனலாம். நீதாரணமாக ஒரு பிரிவுத்துயரை மனம் எழுந்த பாங்கில், சொல்கின்ற முறை மிக நளினமாக இருப்பதைக் கீழே உள்ள பாடல் எமக்கு
நன்கு எடுத்துக்காட்டுகின்றது:
பெர்ன் அவரை பூத்து இபூரேடுசாய்ந்த்துபோல்
திங்கள் நினைவிர்ஜ்ர்ேத்தர்ன் இறக்கமில்லைகண்களுக்கு என்ற இப்பாடலில் 'பொன் அவரை பூத்து பூவோடு சா ய்ந்ததுபோல்' என்ற உவமானக்குறிகள் இயற்கையோடு ஒன்றித்துக் கலைத்துவம் பெற்று நிற்பதை நாம் அவதானிக்கமுடிகின்றது:
பூத்த பொன் அவரைத்ஏதோ ஒரு காரண்த்தால் சாய்ந்து விடுகிறது. சாய்ந்தாலும் இன்னும் பூக்கள் உதிரவில்லை. அதேபோல் அவள் கண்களுக்கும் உறக்கமில்லை. மரம் சாய்ந்துவிட்ட்து. அதேபோல அவளும் படுத்துக் கிடக்கிறாள்: மார்சாய்ந்தாலும், பூக்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. அவை பிரகாசமாகக் காட்சி தருகின்றன:அதேபோல அவள் சாய்ந்து கிடக்கின்றாள்.ஆனால் அவள் கண்களோ இன்னும் மூடிக்கொள்ளவில்லை - உறக்கம் கொள்ள வில்லை. பிரிவு அதற்குக் காரணம் போலும் இதே
தி திழிக்கடதில்இ "அன்டிஆர்ஜிந்துரேன் இ நேரத்திற்குநேரம்பிக்சர்ன்'
ந்து:கிற்து 鑫

Page 39
எண்ணத் தோ அல்லவா?
ட்யவெள்ளை வெளேரென்ற அந்த இட்ம்பு தெரிந்த அழகை மல்லிகைப் இபூவிற்கு ஒப்பிடுகின்ற
இகோன டக்குப் பூ
*、
ர்ேக்ட பூ:
மல்ர்களிலெல்ல
தான் கோன்ட்யில் பூக்' கின்ற மலருக்குவாசனை அதிகம் அதனால்தா দুর্ঘ্য: போலும் கோடையில் பூத்த கொடி மல்லிகை
 

| ||

Page 40
இபரந்தன், முல்லைத்தீவு வீதி இம்பெயர்ந்து 'ஓடுபவர்கள்ால் நிறைந்து இருந்தது.இன்க்கியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழிையின்றிய தின்மர்கப் பிரகடனம் செய்தின் விதிக்கு வருவதும், இவர்கன்த்திைக் கண்ட்தும் இறங்கி நடப்பதும்ாக அந்த இவபோதிப்ரைப் பார்க்க முடிந்தது கையில் ஒரு தூக்குப்பை வைத்திருந்தார். ஒருசில துணிமணிகள் அதற்குள் இருக்கும் என நினைக்கிறேன். நட்க்கும்போது கையோடு இன்ன்பிரியாமல் ஆடுகின்ற கைப்பையில் கட்டுப்புக்கள் மட்டும்தான் இருக்கிறது என்பதைப் பறைசாற்றியது. கர்லின் செருப்பு:மட்டும்பாதங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. வயது கூடிய தோற்றம். ஆனாலும் கனவில்லாமல் அவரைப் பாதுகாத்தது தேகம்பின்னாள் நடந்துகொண்டிருக்கும் என்னைக்கூட துணைக்கு அழைக்காமல் நடந்து செல்லும் அவரது துணிவு கொஞ்சம் பிரமிக்கத்தான் செய்தது. ஒரு உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டியில் சிகரம் மாதிரி மக்கள் நிறைந்து கடந்து செல்வதை பிரமித்தபடி பார்த்தவாறுநின்றார்.அவர்
நெல்லு மூன்ட்கள், உழவுக்கான இயந்திரப் பகுதிகள் நின்றந்து இருக்க, அதன் மேலே இருந்தவர் களும் வாகன்மும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததே என்பது சொல்லாமலே தெரிந்தது. இழுவைப் பெட்டியின் பின்பகுதியில் இருக்கும் அந்தச் சிறுவன் தனது செல்லப் பிரானியான அந்த நாயை மட்டும் அதன் கயிற்றைப் பிடித்தபடி இருந்தான். வாகனத்துக்குப் பின்னாலேயே பொடிநடையில் நாயும் நடந்து கொண்டிருந்தது. எங்கே போகிறோம் என்று தெரியாத சில வீட்டு நாய்களும் அந்த நாயைப் பார்த்ததும் அதன் பின்னாலே தாமும் நடக்கவென நினைத்து ஓடிவந்தன.
அநாதரவாக தன் எசமானர்களைப் பிரிந்துவிட்ட அல்லது இழந்துவிட்ட பொழுது அவைகளும் ஏதிலி களாக இருப்பதைப் பார்த்து ஒரு பெருமூச்சு நீண்டு அடிவயிற்றில் இருந்து அவருக்கு வந்திருக்க வேண்டும். கண்களில் காதோரம் வழியாக சூடாய்க் கொட்டிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் அவர் "பின்னாள் சென்று கொண்டிருக்கும் அந்த நாய்களைப் போலவா நானும் அவர் பெருமூச்சு அதைத்தான் சொல்லிற்றுப் போலும் நின்று நிவைத்து கொஞ்சம் புத்துனர்ச்சியோடு மீண்டும் வேகமாக நடக்கத் தொடங்கினார் அவர் துவிச்சக்கர வண்டியில் போவோரும் வீதியின் நடப்போரும்ாக விடுகின்ற சுவாசம் வெப்பக் காற்றாக ாேறியிருப்பதை உண்ர்ந்தார் அவர் பின்னால் திரும்பிக் குரல்கொடுத்தார்.
கம்பி தருமபுரம் எத்தனை மைற்கற்கள் இன்னும் இருக்கும்:
ஏனையா:இன்னும் நான்கு மைல் இருக்கும்' என உரைத்தேன். அந்தநேரம் பார்த்து இன்னொரு உழவு இயந்திரம் இழுவைப்பெட்டியுட்ன்வந்துநின்றது.அதில் ெ இரண்டு'இளைஞர்கள் இருந்தார்கள் தர்மபுரம் சி இன்ஸ்த்தியசாலைக்கு அருகில் இம்பெயர்ந்தோர்
தங்கியிருக்கிறார்கள். அவர்களோடு வீதியோரம் 原Lú、 இவர்களையும் கொண்டு செல்ல உதவி செய்கிறோம்.
நீங்க:Tதர்கள் இநீங்கன்பார்ஜ் என்றார்பெரியவர் ბა, მაგრამ ბ. Aქ გან
/தொண்டிர் சபையில் வேல்ை
ாங்கள் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேலைகளைச் செய்கின்றோம். ஐயா. என்றான் இளைஞரில் ஒருவன், எந்தவித உணர்ச்சியுமற்று நின்ற பெரியவர் இழுவைப் பெட்டியில் ஏறினார். அவரைத் தொடர்ந்து நானும் ஏறினேன். பெரியவரின் கோபப் |யவை இல்லைச் சோகப் பிடியை உடைத்தெறிய எண்ணிய நான் ஏனையா உங்கள் குடும்பம் இங்கே இல்லையா? என்றேன். கண்களில் திரும் நீரை ஒரு விரல் துடைக்சு. ஒருசில நிமிடங்களைக் கையிலெடுத்
Griffs.
உங்களின் துன்பதைக் கொஞ்சம் உடைத்துவிட்டி நக்கிறேன் போலிருக்கிறது. என்றேன் நான்
இல்லை. என்ற பெரியவர் நீளங்கிருந்து வருகி ாய்' என்றபடி தொடர்ந்தார். അ
'ஐயா திருக்கேதீஸ்வரப் பகுதியில் ஒரு கடிையில் ' வலைசெய்தேன் நான் இராணுவம் வந்ததைத் தொடர்ந்து ஆறாவது இடமாக இப்பொழுது நடந்து காண்டிருக்கிறேன்: W. W. W.
"அப்படியானால் என்னைப் போல என்று சால்லு என்று சொன்னார்பெரியவர் *、
பெரியூவரின் துயரத்தை ஆன்த்துச் சுபத்தைக் ளேறிவிட்ட்துடிப்பு என்னுள் பெருகிறது.இளங்கிருந்து ருகிறீர்கள் ஐயர்' என் கொஞ்சம் இருக்கமாகக் கட்டிேன்தின்க்கு யாழ்ப்பர்ன்/இப்பெயர்வு திரிந்திருக்கும்ென்நினைக்கிறேன்:ார்க்கிற்சாட்ைக்கு பூப்பொழுது நீ ஒரு ஒன்பது வயதுக்கும் குறைவாக
ܣܛܛܛ.

Page 41
纷
臀
இருந்திருப்பாய் என நினைக்கிறேன். என்றா பெரியவர்.
பெரியவரின் பூர்வீகம் தெரிந்துகொள்ளுகிற உந்தம் என்னுள் உடைத்து எழுந்தது.
அன்றைக்கு அர்பட்டவன் தொடர்புகள் அற்று துண்டிக்கப்பட்டிருக்கிறேன். என்றார்பெரியவர்.
கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது ஐயா. பாம்புக நெளியும் நீர்நிலைகளின் ஊடே மக்கள் தவையி: முடிச்சும், சிறியவர்களைக் கையில் கோர்த்தபடியு நடந்து கைதடி நீரேரியைக் கடந்து சாவகச்சேரி நோக் வந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது."என்றபோ: கொஞ்சம் உற்றுப்பார்த்தார்பெரியவர்.
உன் காந்தப் பார்வையை எங்கோ கண்டமாதி இருக்கிறது என்றார்பெரியவர். அவரின் குடும்பத் உறவை அறிந்து கொள்ள அவரது இந்தப் பதில் எ
வேகத்தை அதிகரித்தது.
உங்கள் குடும்பம் எங்கே என்ன ஆனார்க
பெரி:
நான் இப்பொழுது வன்னேரிக்குளத்தி
தனிய்ேதர்ன் ஒரு மாட்டுமாலில் பல வருடங்கள் இருந்தேன்: இலுப்பைக் கட்வை: நாச்சிக்குட்ா வன்னேரி அக்கராய்ன் குளம் எங்கும் அறுவரின் வந்:
 
 

விட்டேன்.அங்கே எல்லாம் குண்டு போட்டு பல வீடுகள் சிதறிவிட்டதென அறிந்தேன். நாச்சிக்குடா வன்னேரி, அக்கராயன் குளம் எல்லாம் பிடித்துவிட்டதாக அரசு அறிவிப்பு வந்ததாக ஒரு செய்தி இணையத்தில் திட்ப்பதாக ஒரு தம்பி முறிகண்டியில் சொன்னவன். இப்பொழுதுகேள்விப்பட்ட்ன் இன்னும் சண்டை அங்கே நட்ப்பதிர்க'நான் இருந்த வீட்டுக்காரரும் கிட்டுத்தான் இருப்பார் இடிவிழுந்தான் எறியும் குண்டு களில்: பார்தான் அங்கு இருக்க முடியும் ஒன்றார். ஆவர். அப்படியான்ால்'ட்ங்கள் சொந்தக் குடும்பம் 鲇孟、 SA ݂ ݂
யாழ்ப்பான இடப்பெயர்வு சொன்னேன் தானே. இலட்சிக் கண்க்கான மக்கள் கர்ல்மேல் கோல் நெரிக்க நடந்து. ஒருவர்மேல் ஒருவர் விழுந்து அல்லோஸ்கல் லோல்ப் பட்டு நடந்து வருகையில் எனது மக்ளும் பேரப்பிள்ளைகளும் என்னைக்கைவிட்டுவிட்டார்கள்.
அப்படியென்றால். "காவில் மிதிப்பட்டு நடக்க இயல்ாமல் வழிமாறி பின்னர் கிளாவிக்கடல் நாட்ாக கிளிநொச்சி வந்த போதும், தமிழீழ காவற்துறையில் பதிந்தபோதும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தனிமையாக வாழ்ந்து இப்பொழுது கரைதெரியா ஒடம் போலே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். பின்னர் சிலரின் செய்தியின்படி மகளும் மருமகனும் திருச்சியில் ஒரு அகதிமுகாமில் இருப்பதாகக் கேள்விப்படுகின்றேன்.
"உங்கள் சொந்த இடம் எது ஐயா?
அளவெட்டி. என்பெயர்கந்தப்பு. கந்தர்கந்தர் எனச் GljTiriti.
உங்கள் மகளின்பெயர்கமலம்தானே.
ஆமாம் தம்பி கமலம் என்மகள் அவளைத்
தெரியுமா உனக்கு.
"நான்தான் உங்கள் பேரன். மாறன் தாத்தா. இலட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர்வில் அம்பா, அப்பா அனைவரையும் தொடர்பின்றி நடந்தனான். திருக்கேதீஸ்வரத்துக்குச் சென்றேன். உங்கள் முகத்தைக் கூட இப்பொழுது என்னால் அடையாளம் கான 뉴 முடியவில்லை. பெயர் மட்டும்தான் காதில் ஒலித்த
வண்ணமிருந்தது. தாத்தா.
விடுபட்டுப் போனவர்கள் எடுபட்டுப் போக
斋 வில்லை பார்த்தாயா. காந்தம் என்பார்களே அது சொந்தத்திற்கும் உண்டு பேரா. அவர் சொல்வி
முடிப்பதற்குள்.
"பெரியவர். ' என்று ஏககாலத்தில் அந்த
இளைஞர்கள் கூப்பிட்டார்கள்.
"என்ன் பெரியவரே இந்தப் போர் அடங்களை என்ன
표 மாதிரியெல்லாம் அலைக்கிறது என்ற வேதனை
உங்களிடம் தெரிகிறது. என்ன் செய்வது: リ※
இல்லையில்லை: சுதந்திரம் என்பது சுமையில்
品 இருந்துவரும் ஒரு பிரசவம் தம்பி'
தாத்தா'ஆரத் தழுவிக் கொண்டேன் இறுகப் பற்றியபடி என்ன்ை அனைத்துக் கொண்டிருந்தார் தாத்தா,
வேர் பாய்ந்த விழுதுகள்/ன்ேற அந்த
:! ! ! - ნუ ე. ბურჯ-მწწ. ზუსტი, ჯერ * இளைஞர்களின் குரல் எங்கள் காதுகளில் விழுந்து 墅 கொண்டிேயிருந்தது.2% ※効
ஆ1889

Page 42
15-06-2010 வெளிவந்த இருக்கிறம் பார்த்தேன். நன் றாக இருக்கின்றது. பதிப்பகத்தார் சிறப்பாகவுள் எாது. மற்றும் நேரடிரிப்போர்ட், சிறுகதை, இலக்கி யம் என தொடங்கும் எல்லா ஆக்கங்களும் என்னனக் கவர்ந்துள்ளன. மேலும் சில பக்கங் களை அதிகரித்தால் சிறப்பாக இருக்குமென நினைக்கின்றேன்.
எஸ். நீரஜா. தெஹிவளை
இருக்கிறமின் அபிமான வாசகன் நான். 58 ஆவது இதழில் பிரசுரிக்கப்பட்ட அவருக்கு பாஸ் கிள் டத்துவிட்டது என்ற சிறுகதை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. பேய்க்கதை சூப்பர். அதற்குத் தக, ஒற்றுமைப்பட வேண்டிய நேரத்தில், இலக்கியம், சட்டம், உளவியல் கட்டுரை என அனைத்து ஆக்கங்களும் நன்றாக இருக்கின்றன. ஆனால் உரிம நேரத்துக்கு இருக்கிறமை பெற்றுக் கொள்வதற்கு வழிசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்கின்றேன்.
வி. தங்கராஜன், வத்தனை
மிக நீண்ட காலமாக நான் இருக்கிறம் வாசகன். புதிய மாற்றங்களுடன் புத்தகங்கள் வெளிவந் திருப்பது மிக்க மகிழ்ச்சி. எப்படியாவது எல் லோரையும் வாசிக்கத் துண்டிவிடும் உங்களது முயற்சி வரவேற்கத்தக்கது. எல்லா ஆக்கங்களும் நன்றாக இருக்கின்றன. மருத்துவம், அரசியல், இலக்கியம் ஒரு கலக்கு கலக்குகிறது. இன்னும் முயலுங்கள். எல்வோர் வாயிலும் இருக்கிறம் பற்றிப்பேசவேண்டும் என்பதே எனது ஆசை. வே. கமலேஸ்வரி, தலவாக்கலை
ஆலோசனைகளையும் தபாலட்டை மூலமாகவோ
முகவரி- இருக்கிறம்,
3. டொரிங்டன் அவனியூ
கொழும்பு-07
í fleirsTS54 sö-irukiramsögmail.com
•************ ■■■**** 魯 * 曾曾魯 ***
வாசகர்களே! விருக்கிறம் பற்றிய உங்கள் விமர்சனங்கா
ت மின்னஞ்சல் மூலமாகவோ னங்களுக்கு எழுதி அனுப்பு "வாசகர் கருத்து"பகுதியில் பிரசுரிக்க காந்திருக்கின்றோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கிறமோடு دويم مننه. په مرسته څه؟ கூட இருக்கும் வாசகன் நான். இருக்கிறம் சஞ் சிகையானது பல மாற்றங்களுடன் புதுப்பொலி வாக வெளிவருவது கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் கடந்த இதழில் பதிப்பகத்தார் பகுதியில் தெட்டத் தெளி வாக பல விடயங்களை வெளிப் படுத்தியிருந்தீர் கள். அது ஓர் வரவேற்கத்தக்க விடயமாக இருந் தது. இவ்வாறு எமது உணர்வுகளுக்கு உருக் கொடுத்து இருக்கிறமின் பணி வெற்றிப் பாதை பின் தொடர என்வூாழ்த்துக்கள். அ. றெஜிநோல்ட், மட்டக்குளி
': இருக்கிறம் சஞ்சிகையின் அண்மைக்கால வாசீஸ் நான். இதில் வரும் சட்டம் பேசுகிறது, பதிப்பகத் தார் போன்றவை மிகவும் பயனுள்ளஐ மேலும் அறிவியல், இலக்கியம் போன்ற திகள் இ3ைணக்கப்படுமாயின் மிகவும் நன்றாக இருக் கும். இருக்கிறம் இப்புதிய வளர்ச்சியுடன் தமிழ ரின் இருப்பிற்கு பணியாற்ற வாழ்த்துகின்றேன். பா. யூட், கொட்டாஞ்சேனை
சென்ற இருக்கிறம் பார்த்தேன். அட்டைப்படம் சூப்பர். பார்த்ததுமே வாங்கிவிட்டேன். வழமீை யைவிட சற்று வித்தியாசமாக இருந்தது. ஒவ்" வொரு ஆக்கமும் ஒவ்வொரு ரகம், இளம் எழுத்தானர்களுக்கு களம் அமைத்து கொடுத்தி ருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் வளர வாழ்த்துக்கள்.
கா, ஜோதீஸ்வரன், யாழ்ப்பாணம்

Page 43
289-111, GALLE"ROAD; =*闇:) ),,,,,,,,,,,),
SRI LANKA.■ - | T--回öölsốsoo)河冒gŠsẽĒģisīgi
Tel- o77 7309638, 011 2507265).Album Masaes (Nossae) W|}{|${}\\[\\[D)
Email- srisuganthans@yahoo.com
 
 
 


Page 44

soos/8/f/ Z|| 0 :13 L (Z1, o quoIoO oseauļSueụseqəs.js6Z “ON ‘suɔļuļues søsųO eKap
Uuo)'||busso)ubupinus
6zgggggTIIO '98 QOQIo – ITO (6179)(19% Z İLÇIJŌI, PO
•唱T