கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2010.07.15

Page 1
காத்திருப்பு 5 இருக்கை 10
ISSN lEjO D-3 La 99
III
 

மாதம் இருமுறை
15-31 goboe 201O
ಜ್ಞ

Page 2
آیا -ટેલ
வினைத்திறன் மிக்க சேவை நிர்வாகம் மற்றும் பிரஜைகளின் ஆலோசனை பெறல் என்பவற்றினூடாக பொருளாதார
மேம்படுத்துவதற்காக பிரதேச GODIL SEU GODL LDIIJIEEEU GEDI என்பவற்றுடன் இணைந்து செயற்படும் ஒரு உயரிய 5160LDLÜCEL இலங்கை ஆசிய நிலையம் 26 Te55UTTLE GIFGODLEGGET வெளிப்படையான தன்மையை மேம்படுத்தி சிறந்த பொருளாதார வளர்ச்சியை பொதுமக்கள் அடைவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே ஆசிய நிலையத்தின் முக்கிய நோக்கமாகும்.
تيليج 一关
-
I
 

I
I
.
ri
நியாயமான சுதந்திரமான நீடித்து நிலைத்திருக்கும் உலகம் இதற்குத்தான் அபிவிருத்திக் கூட்டுறவுக்கான மனிதநேய நிறுவனம் IV05 பங்களிக்க விரும்புகிறது. சகல பிரஜைகளும் அதாவது ஆண்களும், பெண்களும் அபிவிருத்திக்கான GJITJÜLGSGEGODIG TILLD, GIGITTā5GDGILLf5 5.L.D. அளவில் அடையக்கூடியதான ஒரு உலகிற்காக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து 05 பாடுபடுகிறது.
மனிதநேயப் பெறுமானங்களினால் வழிநடத்தப்படும் HMOS நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பாகும். இவ்வமைப்பு ஆசியா ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்காவிலுள்ள வறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கிறது. இம்மக்களது சூழ்நிலைகளின் நீண்டகால அபிவிருத்திக்காகவும் குறிப்பாக
பெண்களை வலுப்படுத்தவும் இது
LIGLGÉp::

Page 3
கொலஸ்ட்ரோல் பிரச்சினையா?
கிண்னத்தை சுவீகரித்தது ஸ்பெயின்
புத்தத்தால்
பாதிக்கப்பட்ட quটিেলকস্ট্রে
 
 

----
f lpബ{ID...!
(GH OUMŃNTÚJLÓŇAMIN
இடுஇரS"
மாதம் இருமுறை இதழ் 58 காத்திருப்பு 05 - இருக்கை 10
T T T uL LLL TTT uueSLT L Te LL LTeLMMZ TLauu S
#3 டொரிங்டன் அவனியூ கொழும்பு 0. TTt LLL LTTS TT S KS LTLL LLLLLLLL0 SLSLT L 0LGLK algo, Translagsisi # Af II 255 TAJ
EäreisyriinukiramiegInalcon நிர்வாக ஆசிரியர் : சாந்தி சச்சிதானந்தம்
ஆசிரியர் அருளானந்தம் சஞ்ஜீத் கார்ட்டூன் சஞ்ஜீத் வடிவமைப்பு:சோவிபுலன்
செ. ஜெயதேவன்
சிதிவாகரன் கணனி தட்டச்சு எஸ். சதிஸ்
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல.

Page 4
சமந்தா பவர்
 

ா அதனைப் பிரதானமோ?

Page 5
உருத்திரகுமாரன்/ர்வி 2 ல்
W.
E.
 

効 ※ W.
*
3.
X * Z
多
%
%; W
χ
'வரதராஜப்பெருமாள் (I டக்ளஸ் தேவானந்தா

Page 6
தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம் மண்ணின் உயிர்த் துளி. உயிரின வாழ்க்கைச் சூழலின் அடிப்படைதான் இந்தத் தண்ணீர், ஆனால் இந்தத் தண்ணிருக்காகவே 50 வருடங்களுக்கு மேலாக போராடிவரும் ஒரு கிராம மக்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகர மத்தியிலிருந்து வடமேற்குத் திசை யில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள சிறிய கிராமம்தான் நாவாந்துறை. யாழ்ப்பான மாநகரசபையின் 23 வட்டாரப் பிரிவுகளுள் ஒன்றாக நாவாந்துறையும்
உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர்
மீன்பிடித் தொழிவையே நம்பி வாழ்கின்றார்கள்.
அண்மையில் ஒரு மாலை வேளையில் நாவாந் துறைக்குள் நுழைந்தோம். வீதியெங்கும் சனக்கூட்டம். குழாயடிகளில் குடங்கள், கலன்களுடன் நீண்ட கியூக் களில் மக்கள் நின்றார்கள். வீதியெங்கும் மக்கள் கூட்டங் கூட்டமாக திரிவதைக் காணக்கூடியவாறு இருந்தது. சில இடங்களில் குழாயடிச் சண்டைகளும் இடம்பெற்றன. அங்கு நின்ற பிரதேசவாசிகள் சிலருடன் பேச்சுக் கொடுத்தோம். "இந்த நிகழ்வு வழமையாக நடப்பது
 

ஒன்றுதான். அதைப்பற்றி நீங்கள் பெரிதாக அலட்டத் தேவையில்லை என்றனர். சூரியவெளி என்ற பிரதேசத் துக்குள் பிரவேசித்தோம். வீதியோரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த தண்ணீர் பைப்புகளுக்கு அரு கில் குடங்கள், வாளிகள், கலன்கள் என ஒரு நீண்ட பரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அருகில் மக் $ள் கூட்டங்கூட்டமாக உரையாடிக் கொண்டிருந்தனர். அந்த பைப்புகளிலிருந்து தண்ணீர் சொட்டுச்சொட்டாக படிந்து கொண்டிருந்தது.
அங்கு நின்ற கதாசினி என்பவருடன் உரையாடினோம். எங்களுக்கு இங்க வாற தண்ணி பத்தாது. ஒரு டப்(tap) இல 15 குடும்பம் தண்ணி எடுக்கிறம், காலையில ே மணிக்கு வரும். ஆனா? மணிக்கு முதல்வ பூட்டிருவாங்க. 13 குடும்பங்களுக்குகாலயிலயும் தண்ணிவாறத்தில்ல. பின் னேரமும் தண்ணி வாநதில்ல. கிணறும் உப்புத்தண்ணி, எங்களுக்கு இங்கால வேறயா டப்(tap) போட்டுத் நாங்கோ. இல்லாட்டி அரை மணித்தியாலம் கூட விடுங்கோ எத்தனையோ கடிதங்கள் டப்(lap) காரனிட்ட கொடுத்தம். அங்கால டப் (tap) போடுறம், இங்கால

Page 7
L" (tip) போடுறம் எண்டு போடல்ல' என்றார் விசனத் துடன்,
உண்மைதான். இந்த வெளி கிராமத்தில் ே குடும் பங்கள் இருக்கின்றன. மொத்தமாக இங்கு டப்பap)தான் இருக்கின்றன. இந்த 5 டப்(P) களிலிருந்தும் ே குடும் ங்கள் தண்ணீர் எடுப்பது மிகக் கடினம்தான். காலையில் மேனியிலிருந்து" மணிவரையும், ாலையில்4 மணியிலி ருந்து 5 மணிவரையும் ஒரு மத்தியாலம் திறந்து விடுதி நார்கள். ஒரு Lл(тар) 35ѣ I5 பேர்தான் தண்ணீர் எடுக்க முடிகின்றது. ஒரு குடும்பம் 3 குடம் தண்ணீர் எடுத்தால் டசி 2 குடும்பத்திற்கு தண்ணீர் வராது. அதனால் சிலர் தாங்கள் எடுத்த தண்ணீரைப் பகிர்ந்தெடுத்துக் கொள் கிறார்கள்,
சூரியவெளி கிராமத்தைச் சேர்ந்த பெளலீஸ் மேலதி: mai 55 2 -Ü (talP) நீட்டினால் தண்ணீர் எடுக்
இலகுவாக இருக்கும். சங்கத்தினூடா" ஐ கடிதங்கள் 3.இத்திருக்கிறம் மற்றது ? tap line 5 TDP" வந்து Gā、L@凸°" ங், நாங்க கொ ஞ்சம்துற இடத்த maramar = தூரம் எண்டதா? இந்த இடத்துல தாறம் எண்டு வாக்குறுதி தந்திட்டு ஒாயிருக்கினம். 身所ra ?@" போடுறத்துக்கு வெட்டி இருக் திறம், பிறகு இதுக்குள்ளாஸ் 恶吓 ஏலாதெண்டு சொல் grou'llTiଛି!$. பிறகு அங்கால ill- தாறன் எண்டாங்க அந்த 18 உம் தரல்ல. இந்த ே குடு ம்பமும் தண்ணியற்ற நிலயில கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கம் என்றார் Leorgangssyst IIL-5*
தொடர்பாக சூரியவெளி மற்றும் நாவாந்துளி திரா மத்தில் 57 விநியோகப் និង FT உத்தியோகஸ்தராக இருக்கும் ரதீஸ் என்பவரிடம் リーGcmm pT型**"" னித்தியாலமும், இன்னேரம் ஒரு பனித்தியாலமும் தண்ணி திறக்கிறம் 24 மனித்தியாலமும் தன்னி விநி ānsoušg* ாரணம் தண்ணி கிணற்றுவி இல்ல. மற்றது எங்கட- தீர்த்தாங்கியும் சிறியது. அந்த அளி Trist, ளுக்கு காணாது ஆதால் நாங்க நேரத்துக்கு நேரம் பிரிச்சி தோன் தண்ணி குடுத்துகொண்டு இருக்கிறம். இங்க டினால்தான் பலாலி றோட் கேகேஎஸ் றோட் கஸ்தூரியார் றோட் போ T இடங்களில் இருக்கிற மக்களுக்கு தண்ணிய விக்கக்கூடியவாறு
 

கொழுமபு:தமிழி" "
நூலகரு ரிப்போர்ட்
ஏற்படும். இதை நாங்கள் பூட்டாமல் விட்டால் அங்கத்திய சனங்களுக்கு தண்ணி போதாது. இது கொஞ்சம் பள்ளமான பிரதேசமாகையால் எந்த நேரமும் தண்ணி வரும். அதனால் நாங்கள் ஒவ்வொரு இடத்துலயும் பெரல் வச்சி ஒரு டைம் போட்டு Coperate பண்ணிக்கொண்டு இருக்கிறம். இப்ப வன்னியில உள்ள
க்கள் இங்க வந்து மீள்குடியமர்த்தப்பட்டதால கொஞ்ச ண்ணி நெருக்கடிகள் இருக்குது. அதற்கேற்ற ஒழுங்கு ளை எங்கட அலுவலக அதிகாரிகள் மூலமாகவும், மயர் மூலமாகவும் செய்துகொண்டு இருக்கிறம். பைப்பு ள் போட்டுக்கொண்டு இருக்கிறம், பெரும்பாலும் மக்க பிண்ட பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்க முயற்சி செய்து காண்டு இருக்கிறம், 24 மணி நேரமும் தண்ணி வழங்க னுமெண்டால் அது எங்கட அதிகாரிகளிண்ட கையில் ான் இருக்குது என்றார். ாவாந்துறை சூரியவெளி, பொம்மைவெளி மக்கள் எதிர் நாக்குகின்ற நீர்ப் பிரச்சினை தொடர்பாக மாநகர சபை பின் நீர் வழங்கல் துறையின் முகாமையாளராகக் கடமை ாற்றும் ஆர். முத்துக்குமாருடன் தொடர்பு கொண்டு இப் பிரதேச மக்களுடைய பிரச்சினைகள் பற்றியும் அவர்களு nடய கோரிக்கைகள் பற்றியும் எடுத்துச் சொன்னோம். தற்கு அவர் "24 மணிநேரமும் அவர்களுக்கு நீர்வழங்கு பதற்குரிய நிலையில் நாங்கள் இல்லை. கொழும்பில் ான்றால் ஆறு, குளங்கள் பெரிதளவில் இருக்கும். ஆகவே புது சாத்தியம். ஆனால் யாழ்ப்பாணத்தில் கிணற்று நீரை கட்டும் நம்பியே நாங்கள் நீர் விநியோகம் செய்கிறோம். னவேதான் போதியளவு நீரை விநியோகம் செய்ய எம் ால் முடியவில்லை. குடிநீர் மட்டுமே எம்மால் வழங்க முடிகிறது' என்றார்.
இதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? தீர்வு ானக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவா? என்று
இடு

Page 8
கேட்டோம். இதற்கு எம்மிடம் எந்தத் தீர்வும் இல்லை. எங்காவது இருந்து நீர் வழங்கல் திட்டம் வந்தால் மட் டுமே அது சாத்தியம். இரணைமடுத் திட்டம் சாத்தியம் இல்லை. ஏனெனில் அங்கு வாழும் மக்கள் மீளக்குடிய மர்ந்துள்ளனர். அவர்கள் பெரியளவில் விவசாயம் செய்ப வர்கள். அவர்களது தேவைக்கே அது போதுமானதாக இருக்குமா? என்ற கேள்வி எம்மிடம் உள்ளது. ஆகவே இப்பொழுது உள்ள நிலைமையில் எம்மால் குடிநீர் மட்டுமே வழங்க முடியும். நீர்க்குழாய்கள் அங்கு போதுமானதாக உள்ளது. 10 குடும்பங் களுக்கு நீர்க்குழாய் வீதம் தற்போது உள்ளது. மேலதிகமாகப் பொருத்தவும்: முயற்சி செய்கிறோம்" என்றார்.
எமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிக்கேற்பவே எம்மால் பணியாற்ற முடியும். ஆயினும் பல திட்டங்களுக்கான செயற்திட்டங் களை அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்க ளுக்கு எழுதி அனுப்பியிருக்கின்றோம். ந% உரிய பதில் இன்னும் கிடைக்கவில்லை. இ சரியான ஆதாரபூர்வமான பிரச்சினைகள் அம்மக்களால் தெரிவிக்கப்படுமாக இருந் தால் அதற்கேற்ற உடனடி நடவடிக்கை களை எம்மால் முடிந்தவரை மேற்கொள் வோம். அம்மக்களிடம் சில ஒற்றுமைப் பண்புகள், விட் டுக் கொடுப்புக்கள் இல்லை. அவர்கள் குறை மட்டுமே சொல்வத் தெரிந்தவர்கள். எமது சக்திக்கு அப்பாற்பட்ட பிரச்சினைகளுக்கு எம்மால் எப்படி உடனடியாகத் தீர்வு வழங்க முடியும்?' என்றார்சற்று விசனத்துடன்,
அவர் எதை ஆதாரபூர்வமாகக் கேட்கின்றார் என்று தெரிய வில்லை. மக்கள் நேரில் கடிதங்களைக் கையளித்திருக்
(6క్షత్ర
 
 
 

கிறார்கள். அதிகாரிகளும் அடிக்கடி இப்பிரதேசங்களுக்குச் சென்று வருகின்றார்கள். ஏன் அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா கூட எத்தனையோ முறை இப்பிரதேசங்களுக்குச் சென்று வந்துள்ளார். மக்களும் தமது பிரச்சினைகள் பற்றி அமைச்சருடன் கலந்துரையாடியிருக்கின்றனர். கடிதங்க ளையும் கையளித்திருக்கின்றனர். இப்பிரச்சினை தொடர் பாக இவர்கள்தான் மேலதிகாரிகளுடன் தொடர்பு கொண்டும் தேவைப்படின் அரசசார்பற்ற நிறுவனங் களுடன் தொடர்புகொண்டும் சரியான தீர்வைப் பெற்றுக்
கொடுக்க வேண்டும்.
"கிட்டடியில் வந்த நிசா புயலோட நாங்கள் இடம்பெயர்ந்தம். இங்க கடல்பக்கமா இருக் கிறதால கிணறுகளுக்குள்ள கடல் தண்ணி கலந்து உவர்ப்பாகத்தான் வருகுது. குடிக் கேலாது. முழுகேலாது. எங்கட குடும்பத்துல %9 பேர் எனக்குத் தாற 3 குடம் தண்ணி காணுமா? உடம்புகூட கழுவ முடியாத நிலைப்பாடு. அதிகாரிகள் கிட்ட நேரடியா கக்கூட பலதடவை கதைச்சி இருக்கம். % அமைச்சர் ஆலயத்துக்கு வந்து இருந்தப்போ 'நாங்க வச்ச முறைப்பாடு தண்ணியை பற்றித் 皺 தான். இருளுக்குள்ளதான் இருக்கம், கரண்ட்
இல்ல. தேர்தல் நேரத்தில வாக்களிக்கச் சொல்லி வாறாங்க. நாங்க எங்கட கஷ்டத்த சொல்றம். செய்றாங்க இல்ல. றோட்ட போட்டாங்க எண்டால் அரைகுறையாக போட்டுட்டு இருக்காங்க மழை வந் தால் இந்த பகுதியால் போகேலாது. வடிகால் இல்ல. மேலதிகாரிகள் எங்களுக்கு ஒத்துழைப்பாக இருந்தால் நாங்களும் அவங்களுக்கு உதவியாக இருந்து வேலை கண்ளே செய்வம். நிக்கோட் திட்டத்துக்கு கீழ 65

Page 9
வீட்டுத்திட்டம் எங்களுக்கு தந்தவையள். அந்த வீடுகளே அரைகுறையாக கிடக்கு ஹலோரஸ்ட்ஆல் மலசல்கூடம்
கட்டித் தந்தாங்க. அதுவும் எல்லாம் வெடிச்சி அலங்
கோலமா கிடக்கு. தயவுசெய்து மேலதிகாரிகளுடன் கதைச்சி எங்களுக்கு ஒரு சுபீட்சமான நிலைப்பாட்டை ஏற்படுத்தித் தாங்க என்றார் பெளவீஸ் வேதனை கலந்த குரலில், அவருடைய நா தழுதழுத்தது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த ந. அருள்நிலா குழாயடியில்
குடங்களுடன் குடங்களாக தனது குடங்கள் இரண்டையும் வைத்துக்கொண்டு தண்ணீரின் வரவுக்காக காத்திருந்தார். அவரிடம் இந்நிலமைப் பற்றி கேட்டபோது தண்ணிப் பிரச்சினைதான் எங்களுக்கு பெரிய பிரச்சினையா இருக் குது. ஒரு மணித்தியால டைம் விடுவினம். அதுவும் சொன்ன டைமுக்கு பூட்டி விடுவினம். போதிய தண்ணி எடுத்து பிள்ளைகளை கழுவிசுத்தமா வச்சிருக்கமுடியாம இருக்கு எங்களுக்கு அவசரத்துக்கு எங்கயும் போசுேக்க முகம் கழுவணும் எண்டாலும் கழுவ முடியாம இருக்கு. உப்பு தண்ணில கழுவிப்போட்டு வீட்டுக்குள்ள வந்து நிக் கேக்க அப்படியே கசியுது. தண்ணி இல்லாமசுகாதாரமா இருக்கேலல. இப்ப பூட்டினா நாளை மீ மணிக்குத்தான் திறப்பாங்க, பிறகு நாங்க குடங்களதுக்கிட்டு இந்த வெயி லுல போவம். மற்றது வாய்க்கால்கள் இல்ல. மழை வந்தா தண்ணி முழுக்க தேங்கி நிற்கிது. வீட்டுக்குள்ள
தண்ணி வருகுது. உப்பு தண்ணிபட்ட இடமெல்லாம்
அரிச்சி கொட்டுது.இங்க வாற தண்ணில் ஒண்டும் பண் னேலாது. நாங்க தூற போய் தண்ணி எடுத்தால்தான் பிள்ளைகளை கழுவி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம். எங்களுக்கு இந்த தண்ணி வசதியையும் பாEnt வசதி யையும் செய்து தந்தா உங்களுக்கு புண்ணியமாப் போகும் என்று தனது மனக்குறையை வெளியிட்டார்.
இந்த தண்ணீர்ப் பிரச்சினையால் அவர்களது சுகா தாரம்கூட பாதிப்படைகின்ற நிலை இன்று ஏற்பட் டிருக்கின்றது. ஒரு பிரதேச மக்களுக்கு தண்ணீரைத் திறந்து விட்டால் மற்றைய பிரதேச மக்கள் பாதிப்படைகின் றனர். நாவான்துறை வடக்கு மண்வெட்டி கிராமத்தைச் சேர்ந்த வின்சன்ட்கோமதியைச்சந்தித்தோம். மாசம் ஒரு குடும்பம் 30 ரூபா வீதம் எடுத்து தண்ணி வரி கட்டுறம். எங்கட பிரதேசத்துக்கு ஒரு ip ine வேண்டும் என்று கையெழுத்திட்டு கொடுத்தம். ஆனா இதுவரைக்கும் எந்தப் பதிலும் இல்ல. இந்த மண்வெட்டி கிராமத்தில38 குடும்பங்கள் இருக்கு 9 குடும்பங்கள் 1 பைப் லைன்ை பாவிக்க வேண்டும் என்று சட்டம்' என்று சொன்னார்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக போராடிவரும் இந்த மக்களுக்கு நிலையான நல்லதொரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அதிகாரிகளினது கடமை பல்லவா? அவர்கள் கேட்பதைப் போன்று அவர்களுக்கு திறந்து விடப்படுகின்ற தண்ணீரின் நேரத்தைக்
கூட்டவேண்டும். அல்லது இன்னும் அதிகமான
பைப்லைன்களை செய்து கொடுக்கவேண்டும். இவற்றுடன் சேர்த்து சூரியவெளி மக்களுடைய மின்சார மற்றும் மலசலசுட பிரச்சினையையும் நிவர்த்தி செய்ய வேண்டும். அமைச்சரும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்
சபை அதிகாரிகளும் சாட்டுப் போக்குகளைச்
சொல்வதை விடுத்து இம்மக்களுடைய குறைகளைத்
தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து இம்மக்களுடன்
கலந்தாலோசித்து இப்பிரச்சனைக்கான தீர்வை விரைவில் ' நிறைவேற்ற முன்வரவேண்டும். இனியா வது
செய்வார்களா.
 

இருந்த
தித்த0ணமுழவுதருத்து/
Efterligt for Sigriller
ண்டதொரு வரலாற்றுப் புத்தகத்தின் பல ஆத்தியாயங் ளைக் கடந்துவிட்டிருக்கின்றநாம் இழப்புகளையும் அதன் லிசுமக்கும் ரனங்களையும் சுமைகளாய்ச்சுமிந்து காண்டுவாழ்கின்றோம்பல் இந்தியாயங்கள் கிழிக்கப்பட் க்கங்களின் படிமரேகைகளின் ஞாபகச் சிதறல்களாய் வர ாற்றின் வடுக்களுடன் எமது வாழ்க்கை ஒழிந்கொண்டி க்கின்றது.
ஆசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமானங்கரவன் விள் சாதம்வரையான மூன்றுநாள்:ண்ணாவிரதப்போராட்டம் எம்முள் எண்ண் ஓட்டங்களையும் சிந்தனை மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக் ன்றது. அவரது போராட்டம் நாட்கமாகவும் இருக்கரம்/அல்ல்துஅவர் டிகராகவும் இருக்கலாம், ஆனால் அவரது ஆர்ப்பாட்டமும் உண்ண்ாவிரத ம்மேந்த ஒரு பாடத்தைக் கற்றுத்தந்திருக்கின்றதென்னவோ'ர்னம் 1ன் இப்படியான ஒரு ஆவேசமிக்க ஆர்ப்பாட்டத்தையும்தன்காவிரதப் பாராட்டத்தையும் இன்று எம்மால் நடத்தமுடியுமாரன்பதே எம்முள் எழுந் Fiள கேள்வி சாத்வீக போராட்டங்கள்,திரிபனின் உயிர்ப்பலி:தியாகங்கள் ாேண்ாவிரதப் போராட்டங்கள் ஆயுதப் போராம் எதிர்போராடிங்கரித் 'பரின்ாமங்களைக் கடந்த நாம் இவையனைத்தும் சர்வதேசத்தின் முன் தாற்றுப்போன நிலையில் அடுத்த கட்டம்'என்ன என்று சிந்தித்தத் எனப்பட்டிருக்கின்றோம்.
தனால் எமது வரலாறுகளைப் படித்துக்கொண்ட் சிங்களவர்கள். நாம்கடந்து ந்த பாதைகளின் சுவடுக்ளைப் பின்பற்றிதழ்து காரியங்களைச் சாதிக்கத் ாடங்கியிருக்கிறர்கள் ஆட்டைக்கபுத்து,ாட்டைக்கடித்து கட்ைசியில்: நத்த கதையாகன்ேறு இவர்களது கதைாேய்க்கொண்டிருக்கின்றது நபர் ங்களுக்காகவும் நரிமைக்காகவும் போராடிய எமது போராட்ச் சுவடுகள் என்று விமல் விரவன்ச போன்றவர்களால், தற்றங்களை மூடிமறைக்கவும் பநமுைள்ள அரசியல் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவது வதனைமிகுந்த கவலையைத்தான் தருகின்றது:போர்க்குற்றங்கள்ை முடி நைத்துதனது அரசாங்கத்தைக்கப்பற்றும்முயற்சிப்பீற்ாருட்டிருக்கும்விசு ாசியான வீரவன்சவால்முடியுமென்றால் எங்கள்தல்வர்களாலும் அமைச் களாலும் ஏன் எங்கள் பிரச்சினைக்காக்ரோடிமுடியாமல் போன்து?
ார்க்குற்றங்களுக்கெதிராக ஆரம்பத்திலேயே தங்கள் தமிழ்த்தலைவர்கள்
பிழியானதொரு போராட்டத்தை நமது தாயகத்திலேயே நடத்தியிருந்தால்
ன்று வ்ேவEG|தூரம் நடந்திருக்கக்கூடிய அழிவுகளுள்யும் ஆபத்தான்
ன்று தம்மைச் சொல்விக்கொள்பவர்கள் தம்மைத்தியர்கந் செய்ய முன்
ந்திருந்தால் ந்ேத அழிவுகளிலிருந்து ஓரளவாவது நாம் மீண்டிருக்கலாம்.
ள்ன்ேறைபு நிலைமையில்கூட் தமிழ்த்தந்iர்களால் எமது பிரச் ஈனகளை முன்வைத்து ஒரு ஆர்ப்பாட்டத்தையோ அல்லது frr: ரதப்போராட்த்தையோ ಙ್ 叶 ந்து pipigpit 編 '
* த்தத்திந்துப் பின்னரான எமது வாழ்வியலில் பல்/மாற்றங்கள்/ஏற்பட்டி 編 என்னமாயிருக்கின்றன. பல பிரச்சினைகள்'புதிதுபுதிதாய்/முளைத்துக் ாண்டேயிருக்கின்றன் மீண்டும்'தமிழன்து தந்திந்த்தில்/சிந்தத் A. ாடங்கியிருக்கிறது:இந்நிலையில் இவர்கள் நிர்ய்மூடிவிற்iர்கள்பிருப்பது 編
தீவினியும்பியத்தேயும் தோற்றுவித்திருக்கின்றது:ஒன்றில் நiந்i கேட்டைகளாய் எம்மைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும்'இஜ்ஸ்து ங்களது தலைவர்கள்மீது அழுத்தங்களைப்பிரயோகிக்கவேண்டும்எம்மீது க்கறையுள்ளவர்கள் எங்கள்'ரிமைகளுக்கர்ய்ப்ாடுப்பிப்வ்ர்கள் என்று ால்விக்கொள்ளும் இவர்கள் எங்கள் நலனில்:ண்மையான்பற்றிருந்தால் bமைத்தியாகம் செய்யும் தியாகிகளாய்/மாறவேண்டும்/எமது ச்சினைகளுக்கு நாம்தான் முழஷ்கான வேண்டும்பத்திாக இண்டிருந் ன்வரப்போவதில்:ைஎவரையும் நம்பிப்பிரயிேர்சனமும் இல்ன்ஸ்
ச்சினைகளே வாழ்வாகிப்போன நிலையில்/நீர்வுக்காக தீர்க்கம்ான் டிவெடுக்கக்கரத்திருக்கும்:ங்களுக்கள் 雉

Page 10
அதற்குத் தக
முதலில் பிள்ளையின் சோற்றுப் பாத்திரத்தை நாங்கள் எடுத்தோம். சோமாலியாவில் பட்டினி உணவு உண்ணாமலேயே உயிர் வாழ இப்போதே படிக்க வேண்டாமா? பிறகு பிள்ளையின் விளை யாட்டுகளை நாங்கள் கவர்ந்தோம். வளரும்போதே இந்தக் களியாட்டங்களை ஆயுதமாக்குவார்கள் என்றனர் உளவியலாளர்கள். அவனுடைய அப்பாவை யும் அம்மாவையும் நாங்கள் கொன்றோம். சொந்தக் காலில் நிற்க அவன் கற்க வேண்டாமா? பிறகு அவன் வாய்விட்டுக் கத்தியபோது உறக்கம் கலைந்ததற்காக அவனுக்கெதிராக வழக்குத் தொடுத்தோம்
மேலே நீங்கள் வாசித்தது ஒரு சிறிய கதை. அதாவது சிறுகதை, அது சிறிய கதைதானே தவிர சிறு கதையில்லை என்பவர்களுடன் நான் டுவிடுவேன்.
பி.கே. பாறக்கடவு என்ற பிரபல மலையாள
 
 
 

அஷ்ரஃப் சிஹாப்தீன் ushroffshihabdeenggmail.com
Tழுத்தாளர் தனது நவீன கதைகளை இவ்வாறுதான் ாழுதுகிறார். காலத்துக்கு ஏற்ற முறை என்பது எனது ருத்து தவிர அது பேசும் விடயம் எத்தனை ஆழ மானது பாருங்கள். வில்லரசுகளின் வக்கிரப் போக்கை ாகுக்காக அது எடுத்துச் சொல்லும் லாவகம் ஒரு iல்ல கவிதையைப் படிப்பது போல் அல்லவா இருக் கிறது. வெறும் எட்டே வரிகளில் இந்தக் கதை ஒரு ாலில் அடங்கும் விடயங்களைப் பேசி விடுகிறது. இந்தக்கதையின் தலைப்பு நீதி'
இந்தமாதிரிக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்த மானவை. தமிழில் இந்த முயற்சிகள் மிகக்குறைவு. வெகுஜன் சஞ்சிகைகளில் ஒரு பக்கக்கதைகள் சிலவரத் ான் செய்கின்றன. ஆனால் மேலே நான் ாடுத்தாண்டுள்ள கதையின் உள்ளூரம் அவற்றில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இவ்வாறான கதைகளைத் தேடிப்

Page 11
படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அண்மையில் ஒர் அறபு மொழிக்கதை எனக்குக் கிடைத்தது. ஆங்கில வடிவில் கிடைத்த அந்தக் கதையை இங்கு தமிழாக்கித் தருகிறேன். 1931ல் சிரியாவின் டமஸ்கஸில் பிறந்தவர் ஸ்கரிய்யா தாமிர். அந்த நாட்டின் சிறுகதை இலக்கியத் தின் தந்தை என்று போற்றப்படும் அவர் எழுதிய இரை என்ற கதை இது. இந்தக் கதைக்கூடாகவும் நமக்கு ஆயிரம் தரிசனங்கள் கிடைக்கின்றன.
மேகங்கள், இசை, ரோஜாக்கள், சிறிசுகளின் பொம்மைகள் யாவும் எரிக்கப்பட்டு விட்டன. ஆற்று நீரைத் தவிர ஒளிந்து கொள்வதற்கு எனக்கு வேறு இடமெதுவும் கிடைக்கவில்லை. ஒரு நாள் ஒரு வயதான மீனவன் வரும்வரை தனிமையாக சமாளித் துக் கொண்டு அங்கு பல வருடங்கள் நான் வாழ்ந் தேன். அவன் திகைப்புடனும் கவலையுடனும் என்னைப் பார்த்தான். பின்னர்"நீ ஒரு மீனாக இருக்கும் என்று நினைத்தேன்' என்று சொன்னான்.
மகிழ்ச்சியாயிருப்பதைப் போன்ற பாவனை யுடன் "அந்தத் தவறை இழைத்து விடாதே. மனிதன் மீனை விடவும் சிறப்புக்கொண்டவனும் வியக்கத் தகுந்தவனுமாவான்' என்று சொன்னேன்.
மறைந்து கொண்டிருக்கும் சூரியனை வெறித்துப் பார்த்தபடி "பாவம் எனது பிள்ளைகள். இன்று அவர்கள் பசியுடன்தான் உறங்க வேண்டியிருக்கும் என்றான் மீனவன்.
வெட்கத்தில் தலைகுனிந்தபடி அவனைப் பார்த்து "நான் சொன்னதையெல்லாம் எப்படி நீ நம்பலாம்? நான்தமாஷ் பண்ணினேன். நான் ஒரு மீன்தான்' என்று சொன்னேன்.
"ஆனால் மீன் பேசாது' என்றான்.
= ஆ
 

நடுங்கும் குரலில் "கடல் எவ்வளவு செல்வத்தைக் கொண்டது என்பதை மறந்து விட்டாயா? அது எத்தனையோ வகையான மீன்களின் வாழ்விடம். நான்
ஒர் மனிதனைப் போல் பேசக்கூடிய அதிசயமான மீன் என்று அவனைப் பார்த்துச்சொன்னேன்.
"நீ உண்மையைத்தான் சொல்கிறாயா? அல்லது மீண்டும் த மா ஷ் பண்ணுகிறாயா?” என்று உற்சாகத்துடன் கேட்டான்.
"உனது கேள்வி அர்த்தமற்றது. நான் ஏன் பொய் சொல்லவேண்டும்?' என்றேன்.
அதற்குப் பின் மீனவன் எதுவும் பேசவில்லை. என்னை எடுத்துக் கொண்டு மிகுந்த களைப்புடன் வீட்டுக்குச் சென்றான். அவனது மனைவி என்னைக் கத்தியால் விதம் விதமான துண்டுகளாக வெட்டி, கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்குள் போட்டாள். நான் அழவோ உதவி கோரவோ இல்லை. நன்றாகப் பொரியும் வரை சட்டியில் கிடந்தேன். அதன் பிறகு மீனவனின் பிள்ளைகள் ஆவலுடன் என்னை உண்ண ஆரம்பித்தனர். சிறிது நேரத்துக்குப் பின்னர் எனக்குக் கவலை ஏற்பட்டது. முழுமையாக என்னைச் சாப் பிட்டு முடித்துவிட்டு எனது சதை ருசியாக இல்லை என்று அவர்கள் சொன்னதுதான் அதற்குக் காரணம். அடுத்த நாள் நான் பூமிக்குள் சென்று விடுவேன் என்று எண்ணிப் பார்க்கையில் எனது கவலை மேலும் அதிகரித்தது. அழுக்கும் இருளும் நிறைந்த இடத்தில் நான் வாழவேண்டியிருக்கும்.
என்றாவது ஒரு நாள் ஒரு மரத்தின் வேரி னுரடாகவோ ஒரு ரோஜாப் பூவினூடாகவோ நான் சூரியனைப் பார்க்கும் வரை

Page 12
A. Z
 

"எனது மகன் திரும்பி வருவான்" என்றுதான் அந்தத் தாய் நம்பிக்கை யுடன் முதல் வார்த்தைகளை தொடங் கினாள். நித்தமும் அழுதழுது முகத் தில் கண்ணிரின் சோகக் கோடுகள் நிறைந்திருக்கின்றன. கோபிநாத் என்ற அவரது மகனுடன்தான் நான் முதலாம் வகுப்பிலிருந்து படித்திருந் தேன். "சத்ஜெய' என்ற அரசின் போரின் காரணமாக நாங்கள் இடை யில் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது பிரிந்து போய்விட்டோம். மீண்டும் கிளிநொச்சிக்கு திரும்பும் பொழுது இரு வரும் வளர்ந்து உயர்தரம் படித்துக் கொண்டிருந் தோம். எனது கைகளை பிடித்து "உன்னைப் பார்க்க கோபியைப் போல இருக்கிறது என்று சொல்லிக் கொண்டுதான் அந்தத் தாய் வீறிட்டு அழத் தொடங்கினாள்.
நான் உங்களைப் பார்த்தால் தாங்க மாட்டேன் என்பதனால்தான் இவ்வளவு நாளும் வரவில்லை என் றும் நான் கோபியை ஞாபகப்படுத்தி உங்களை மீள மீள அழ வைத்து விடு வேன் என்பதால்தான் உங்களைப் பார்க்கவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு கோபிநாத்தைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறார். அவனது ஞாபக து மாக அவன் முள்ளிவாய்க்கால்வரை அணிந்த செருப்பை தூக்கிக் காட்டிக் காட்டி அழுதார். அவனது புகைப் படங்களை எடுத்துக் காட்டிக் காட்டி விம்மினார். அவன் இறுதியாய் அணிந்த சேட்டின் அவிழ்க்காத பொத் தான்களை பார்த்துப் பார்த்து துடிக்கி றார். கோபிநாத்தின் அம்மாவின் தலைமுடி உதிர்ந்து வெறுந்தலையா யிருக்கிறது.
"எனது வயிறு எரிந்து கொண்டி ருக்கும் பொழுதெல்லாம் இந்தச் செருப்பை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டுதானப்பா படுத்திருப்பேன். கண்ணும் கருத்துமாய் வளர்த்த எனது பெரிய பிள்ளையை புத்தம் எங்கோ கொண்டுபோய்விட்டது. அவனது ஞாபகமாய் எங்களுக்கு இந்த உடுப்புப்பெட்டியை வைத்திருக்கி

Page 13
நான். இதைத் திறக்கும் பொழுதெல்லாம் நா செத்துப் போகிறேன். நான் செத்துப் போயிருவேன் அவன் வருவான் என்ற நம்பிக்கையில்தான் இந் வழியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என் சொல்லிக்கொண்டு நடுங்கும் தன் கைகளால் காய்ந் ருக்கும் கண்ணிரைதுடைத்தார்.
"கோபிநாத்தை பார்த்துக் கொண்டிருக்கு பொழுதுதான் உன்னைப் பார்த்தேன். நீயும் அவனு ஒன்றாக இருந்து சாப்பிட்ட இடத்தைப் பார் அழிந் போயிருக்கிறது. அவன் இருந்த, துரங்கிய இடங்கை யெல்லாம் தேடி பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். "இறுதியில் ஆ அடையாள அட்டையும் ஒரு சிறிய பையையு எடுத்துக்கொண்டு போனான். இறுதி நாட்களி: அவன்தந்த இறுதி வார்த்தைகள் என்நம்பிக்கையையு சிதறடிக்க முயல்கின்றன. முதலில் நான் திரும் வருவேன் என்றான். பின்னர் உயிருடன் இருந்தால் நிச் யம் தேடிவருவேன் என்றான். தம்பியை படிக் வையுங்கள் என்றான். நான் வராவிட்டால் தன: உடுப்புப் பெட்டியை திறந்து பாருங்கள் என்றான் கூடாரத்திற்குள் இருந்த உடுப்புப்பெட்டியை தடவி கொண்டிருந்தார்.
அவனது உடுப்புப்பெட்டியில் அவனது உடுப்புகள் இருந்தன. என்னிடம் வாங்கிய பணத்தில் சேகரித் இருபத்தையாயிரம் இருந்தது. அவனது புகைப்பட கள் இருந்தன. அழுது அழுது திறந்தோம். "ஞாபக களை நிறைத்து வைத்திருக்கிறான் என்றபடி கோட யின் அம்மா இரண்டு மணித்தியாலங்களாக அழுது கொண்டிருக்கிறார் கண்ணீர் இல்லாமல் மனத்துய அவரை அழித்து உருக்கிக் கொண்டிருக்கிறது. என்னு டன் மேசையில் இருந்து படித்துக் கொண்டிருக்கு பொழுது அவன் புதிய புதிய கதைகளை தொடங்கு வான். கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பான் எத்தனையோ நாட்களில் படிக்கத் தொடங்கும் மேை கள் இறுதியில் அரட்டைகளுடன் நகைச்சுவைகளுடன் அரசியலுடன் முடிந்து போயிருக்கும்.
மின்குமிழ்கள் பூட்டாத தெருவில் துருவேறி எனது சைக்கிள்சத்தம் கேட்டதும் விசில் ஒன்று அடிப் பான் நண்பர்கள் நிற்கும் அந்த து இடத்தில் நள்ளிரவு ஜ2% தாண்டிச் சென்று உரை ' த் பாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். கிளி நொச்சி விட்டு இறுதி பாய் வெளியேறும் பொழுது மாலை நேர மாய் கோபிநாத் தை வழமையாக ஒன்றுகூடும் மைதானத்தில் வைத்துப் பார்த்தேன். என்னைக் கவன மாக இரு என்று அவன் சொல்லிக் கொண்டிருந் தான். உயிருக்கு மதிப்பற்ற நகரத்தில் கவனமாயிருக்க % வேண்டும் என்று மீள மீள % ஞாபகப்படுத்தினான்.
 
 
 
 
 

平
யாழ்ப்பானத்தில் இருந்து இணையம் வழி யாக சட் பண்ணும் பொழுதும் இதே வார்த்தைகளையே திரும்பத் திரும்ப அனுப்பிக் கொண்டிருந்தான். நான் கிளிநொச்சியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்க அவன் யாழ்ப்பாணத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டி ருந்தான். சில நாட்களில் அவனது தொடர்பைக் கான வில்லை. எத்தனையோ மின்னஞ்சல்கள் அனுப்பிப் பார்த்தேன். ஒன்றுக்கும் அவனிடமிருந்து பதில் வரவில்லை.
இறுதியில் அவன் எங்கோ போய்விட்டான் என்று அவனது அம்மா புலம்பிக் கொண்டிருக்கிறார் என்று நண்பன் ஒருவன் சொன்னான். கோபி வருவான் என்றுதான் சாத்திரம் சொல்லும்பொழுதும், குறி சொல்லும்பொழுதும், மைபோட்டுப் பார்க்கும் பொழுதும் சொல்லுகிறார்கள். அவன் இன்னும் சில மாதங்களில் வருவான். அவன் சுயநினைவிழந்து போயிருக்கிறான் என்று இறுதியாய் வந்த சாத்திரி சொல்லுகிறார். அவன் என்னை விட்டு எப்படி இருக்கிறான்.அம்மா என்று அவன் அழைப்பது எனக்கு சிலவேளை கேட்கிறது. சிலவேளை கேட்க வில்லையே? இன்னும் ஒரு வருடம் அவனுக்காய் காத்திருப்பேன். அதற்காய் உயிருடன் இருப்பேன். அவன் மட்டும் வராவிட்டால் செத்துப் போயிருவேன் என்று காணாமல்போன நண்பனது தாயின் அந்த வார்த்தைகள் என்னை அழித்துக் கொண்டிருக்கின்றன ம

Page 14
犯
Z
* Z ஜீழ்
 


Page 15
A.
ZA
*
ჭ 犯
臀 A A.
狱
 

E.
E. 犯
E.
犯 Z Z �) 缀 χ
烹
憩
E.
கொடுப்பதால்தான் செல்வம் பெருகுகிறது. ஈவதில்தான் மனிதனுக்கு இன்பம் பிறக்கிறது. தன்னுடையது என்ற உரிமையும் எண்ணமும் இதற்கு பாதகம் செய்கிறது.
::

Page 16

/மேலே இழுத்த மூச்சை
皺 விட் மறந்து அமர்ந்திருந்த மோகன், இல்லை. இல்லை இந்த முகத்தை
ஃக்குஞர் பகம் இல்லை."
: சிறிது நேரத்திற்குப் பிறகு கத்தினான்.
*ம். வியப்பாக அல்லவா இருக்கிறது. இந்த முகம் ஞாபகம் இல்லையா?
அசிங்கமான சிரிப்பொன்றை சிரித்தபடியே அவள் மீண்டும் கேட்டாள். அவள் அப்படிச்சிரித்த அதேநேரம், அவள் வாயின் இரண்டு பக்கங்களில் இருந்தும் இரண்டு கூர்மையான பற்கள் வெளியே வருவதை மோகன் பார்த்துவிட்டான். அடுத்து, அவன் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. விழிகள் ஆந்தை விழிகளைப் போல் பெரிதாகின. ஆவிகளைப் பற்றியும் பேய்களைப் பற்றியும், அவன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால், இதுவரையில் நேரில் பார்த்ததில்லை. இத்தினால்,
அவற்றில் எல்லாம் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இப்போது, "ஹில்ஹவுஸ் பங்களாவில் இறந்துபோன மல்லிகாவின் உருவம், கண் எதிரிலேயே இருக்கும்போது ஆவிகளைப் பற்றி அவனால் நம்பாமல்தான் இருக்கமுடியுமா? அச்சத்தினால் ஆடிப்போயிருந்த மோகன், காரை நிறுத்தி அதில் இருந்து குதித்து தப்பிக்கொள்ளும் எண்ணத்தில், "ஏய். ஏய். காரை நிறுத்து.'என்று கத்தினான். ஆனாலும், அவன் சொன்னது காதில் விழாததுபோல் டிரைவர் காரை ஒட்டிக்கொண்டிருந்தான். மோகனுக்கு வந்த ஆத்திரத்தில் 編 முன்னால் கையை நீட்டி,
நிறுத்தடா காரை" என்று கத்தியபடியே, அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான்.
என்ன ஆச்சரியம் அந்தச் சட்டை அவன் கையோடு வந்துவிட்டது. அடுத்து, அவன் அங்கே கண்ட் காட்சி, ஹர் ஐயோ! என்ன இது? இதழ்களும் நாக்கும் ஈரத்தன்மையை இழந்துவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு மோகனுக்கு ஏற்பட்டது. திர்த்தைகள்,
அவன் வாயில் இருந்து வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டன. டிரைவர் ஆசனத்தில் அமர்ந்து,
காரை ஒட்டிக் கொண்டிருந்தது ஒரு மனிதன் அல்ல.
எலும்புக்கூடு அந்த எலும்புக்கட்டு மெல்லத் திரும்பி, 'ஹி:ஹறி. "என்று அவனைப் பார்த்துச் சிரித்தது. இந்தச் சிரிப்பு.
இவன் குரல்வளையை அமுக்குவதைப்

Page 17
போலிருந்தது. மோகனுக்கு மூச்சு எடுப்பதற்குக்கூட கஷ்டமாக இருந்தது.'
நடுங்கியப்படியே, அந்த எலும்புக்கூட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதேநேரம், பேயாகிவிட்ட் அந்தப் பெண்ணின் வலுதுகரம் மோகனின் கழுத்தை நோக்கி வந்தது. அவளுடைய கைவிரல் நகங்கள் எல்லாம் மிக நீண்ட அளவில் வளர்ந்திருந்தன், அவை கத்தியைப்போல் மிகக்கூர்மையாகவும் இருந்தன.
முன்னால் வந்த அவனது கரம் அவன் கழுத்தில் விழுந்து அவனை முன்னால் இழுத்தது. மோகன் தொண்டை கிழியகத்தினான். ஆனாலும் அவன் போட்ட்சத்தம் வெளியே வரவில்: மல்லிகா என்ற, அந்தப்பேயாகிவிட்ட பெண்ணின் பிடி இறுகியது. அதைத் தொடர்ந்து, அவன் கழுத்தில் அவள் பற்கள் பதிந்தன. மோகனின் கழுத்தை ஒட்டையாக்கி அதன் வழியாக, அவள் இரத்தம் குடித்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச இரத்தம், கழுத்து வழியாக கீழே வடிந்து கொண்டிருக்கி, மீதி இரத்தமெல்லாம் அவள் வாய்க்குள் போய்க்கொண்டிருந்தது. இப்போது, மோகனின் உடம்பில் இருந்த இரத்தமெல்லாம் அவள் வாய்க்குள் போய்விட்டது.
அடுத்து,
அவன் கழுத்தில் பதிந்திருந்த வாயை பின்னால் எடுத்து, அவனைப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்தினாள். மோகனின் தல்ைசீட்டில் சாய்ந்தது. மயக்கநிலையில் கிடந்த அவன், இலேசாகக் கண்களைத் திறந்து பார்த்தான். அவன்னப் பார்த்து வெற்றிப்புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு, அவள் சொன்னாள். "நான் அன்று எவ்வளவு வேதனைப்பட்டிருப்பேன் என்று, இப்போது உனக்கு புரிந்திருக்குமே. பூனைகளிடம் மாட்டிக்கொண்ட் எலிக்குட்டியைப்போல் நான் அன்று அவஸ்த்தைப்பட்டேன். இன்று உங்களோடு விளையாடுகிறேன். ஆமாம். இந்த விளையாட்டில் சேர்ந்துகொள்வதற்கு இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள்
2. 3... . . . . . . பயங்கரமாகச் சிரித்தாள் அவள். ஆனால்,
அவை எதுவும் மோகனின் காதில் விழவில்லை. அவன் நினைவுகள், எங்கேயோ போய்க் கொண்டிருந்தன்.
அடுத்தடுத்து இரண்டு மரீனங்கள் நடந்ததும்,
 

நிறப்புத்தளை மக்கள் மிகவும் ஆடிப்போய் வி'ார்கள் மனோகரன் இறந்து இரண்டு நாள்சுழி ஆகவில்லை. அதற்குள்,
அவனுடைய மரணச்சட்ங்கில் கலந்துகொண்டுவிட்டு
சென்ற வழியில், 《 அவனுடைய நண்பனான் மோகனும்/ இறந்துபோனது. E. ராஜாவுக்கும் குமாருக்கும் பெரும் துதிர்ச்சியாகவே
இருந்தது. கார்விபத்தொன்றில் சிக்கி, 編 அவன் அகால மரணம்ான்னத் நினைத்தபோதுதான், அவர்களுக்கு வியப்பாக இருந்தது. அவன் யாருடைய காரில் அடிபட்டு இறந்துபோன்ான் என்று எவருக்கும் தெரியவில்லை. அது மர்மமாகவே இருந்தது.% இதனால், அவர்கள் பொலிலில்முறைப்பாடு செய்தார்கள். விசாரணையில் ஈடுபட்டி இன்ஸ்பெக்ட்ருக்கும் இது பெரிய சிக்கலாகவே இருந்தது. பாழடைந்த ஒரு கானுக்குள் விழுந்துத் இறந்துகிடந்த மோகனின் பினத்தை பரிசோதனை

Page 18
செய்த இமரனவிசாரணை அதிகாரி, %அது ஒரு அகால் மரணம் என்று மட்டும்தான்
%அறிக்கை கொடுத்திருந்தார்.
/அதற்குமேல் எதுவு அவராலும்
முடிவில்ல்ை. இதனால்,% மோகனின் பினத்தை முதலில் சேர்தித்த இறப்புத்திள்ை பெரியர்ஸ்பத்திரி ட்ரக்ட்ர்களைச்
சந்தித்து அவரின்கிருத்தைக் கேட்ட்ார் இன்ஸ்பெக்ட்ர். /ஆனால் அவர் சொன்ன் அபிப்பிராயம் %கொஞ்சம்வித்தியாசமாகவே இருந்தது.
*அப்படியானால் இந்த இரண்டு விபத்துக்களும் ஒருமாதிரியாகத்தான் நடந்திருக்கிறது என்று
ல்லுகிறீர்களாட்ாக்டர்? *ஆம்ாம் இன்ஸ்பெக்ட்ர். அப்படித்தான் நடந்திருக்க
வேண்டும். எனது முடிவுப்படி இவர்கள் இரண்டுபேரும் விபத்து நட்ப்பதற்குமுன்னேயே இறந்துபோயிருக்க வேண்டும்.இ ஆனால் மரண விசாரனை அதிகாரியின் முடிவிற்கு எதிராக 8 நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை' என்று அமைதியாகச் சொன்னார் ட்ரக்ட்ர்.
"இந்திக் கேண்ப்பொறுத் 33ரயில், எனது முடிவும் அதுதான் டாக்ட்ர். இநீங்கள் விரும்பினால் நாங்கள் இருவரும் சேர்ந்து இதைப்பற்றிகொஞ்சம் விசாரித்துப் பார்க்கலாம். அதைத்தட்ைசெய்வதற்கு சட்ட்த்தில் எவருக்கும் இடம் இருக்கிர்து என்று நின்ைக்கிறேன். இல்லையார்க்ட்ர்? 三 புருவங்கள்ை:பூர்த்திட்ாக்ட்ரைப் பார்த்தபடியே
அதுதான் நல்லதென்று நான் நினைக்கின்றேன். மோகனின் மரணச்சட்ங்குநாளைக்குத்தான் இநட்ைபெறவிருக்கிறது.
இதில் நாங்களும் கல்ந்துகொண்டு, கொஞ்சம்ஜாக்கிரதையாக இருப்ப்ோம். திதிற்கு முன்பு இறந்துபோன் இருவன்றப்பற்றியும் %நீங்கள் கொஞ்சம் விசாரித்துப்பார்த்தால் இஏங்கள் ராய்ச்சிக்கு இது உதவியாக இருக்கும் என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வற்றிப்போகும் அரசியல் தலைமைகள்
முஸ்லிம் அரசியலுக்கு அடித்தளமாக ஆரும்பு விட்ட அம்பாறை மாவட்டம் இன்று கற்காலமாக பரிணமிக்க ஆரம்பித்திருக்கிறது. தற்போதிருக்கும் அனைத்து முஸ்லிம் தன:மைகளுக்கும் ஆத்திவாரமாக விளங்கியவர்மர்ஹம் எம்.எச். எம். அஷ்ரப் என்றால் மிகையாகாது. இன்றுள்ள முள்விம் தலைமைகளுக்கெல்லாம் அவர் முன்னுதாரEண்புருஷீர்.
பதவிகளைத் தக்கவைக்க ஆசைப்படும் தலைமைகளுக்கு மத்தியில் மக்களுக்காக தம்மை அர்ப்பணிக்கவேண்டிய கட்சிகளும் நேைபண்மகளும் உருவாக வேண்டும். அல்லது உருவாக்க வேண் ம்ே. இன்றைய அரசியல் கலாச்சாரங்கள் வீட்டுக்குள்ளே முடங்கிப் போய்விட்டதை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. வாக்களிப்புகள் வெகுவிமர்சையாக நடைபெற்றாலும் மக்களுக்கு வாக்களிப்பில் ஆர்வமே இருக்கவில்லை. காரம்ே தவி:பங்பநருடேய நீண்டுப்பாடுகளே. கேEளிக்காககளோடு காட்டாப்புகாட்டும் இன்றைய கட்சிகள் மக்களுடய தேவைகளை நேரடி பாக ஆராய்வதில்லை என்பதே பெரும்பான்மையான அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுடைய கருத்தாகும். இன மத பேதமின்றி அனைத்து மக்களும் செறிந்து வாழும் தென்கிழக்கின் ஆரம்பமான அம்பறைமாவட்டம் இன்று அபிவிருத்திப்பாதையில் செழிப்பாக சென்று கொண்டிருக்கிறது மட்டுமல்லாமல் பெரும்பாலான சோதனைச்சாவடி களும் அகற்றப்பட்டு முடங்கிக்கிடந்த வயல் நிலங்களும் சேனை களுக்காகதிறந்துவிடப்பட்டிருக்கிறது.
ஆனால் எதிர்வரும் காலங்களில் வரப்போகும் அரசியல் தலைமைகள் வெளியே வராமலே ருேந்து விடக்கூடிய நிலமை ஒன்று இருப்பதாக பெரும்பாலான அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். வாக்குகளுக்காக தங்கி வரும் அரசியல் தலைமைகள் மக்களின் உரிமைக்காக ஏன் களத்தில் இறங்கமறுக்கின்றனர் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது எப்படியோ வென்று விடலாம் என்று நினைக்கும் இவர்கள் அப்பாவி சிறுபான்மை மக்களின் உரிமைக இருக்காக பேசுவார்களா?
கடந்த மகாண சபை, ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தலைமைகளுடய சோர்வுகளையும் திருப்தியற்ற நிலைமையையும் காரைக்கூடியதாக இருந்தது. இவைகள் அடுத்த தலைமைத்துவத்தை உருவாக்குமா? இப்படி கேள்விகள் மக்களுடைய மனதில் உருவாகிவிட்டன. காரணம் இன்றைய பெரும்பாலான இளைஞர்களுடைய இடப்பெயர்வுகள் முக்கிய காரணமாகும் வெளி நாடுகளிலும் பிற ஊர்களிலும் தொழிலுக்காக சென்றிருக்கின்ற இளைஞர்கருடைய இடப்பெயர்வுகள் அடுத்த தலைமைகளை உருவாக்குகின்ற அல்லது உருவாக வைக்கின்ற நிலைமையை தூண்டிவிட்டிருக்கிறது.
தேய்ந்துபோக காத்திருக்கும் இன்றைய தென்கிழக்கின் அரசியல் தல்ைமைகள் அடுத்த தலைமுறை அரசியE உருவாக்க விரும்பு வதாய்த் தெரியவில்லை. இன்று சமூகவியல் ரீதியாக மக்களுடய நிலைமைகளில் அரசியல் என்பது ஜீரணிக்க முடியாததாக ஏற்பட்டிருக் TTTT S sTTeuLuMTTLL MLMLMMMLueH LTTT MKLLL LLLLLLLLMOuT TTTTTLLLLLTTTT அற்றது தேர்தல் பிரசார கட்டங்களிலோ கேளிக்கிற்கக்காகவோ அல்லது வேறு காரியங்களுக்காகவோதான் கலந்து கொள்ளுமே தவிர அரசியல் தலைமைகளின் பிரச்சாரங்களை செவிமடுப்பதற்காக அற்ற என்பது கடந்த தேர்தல்களின் மூலம் புலனாகின்றது. அபிவிருத்திப் பாதைகள் செறிந்தே செல்கின்றன. துறைமுகம், உட்கட்டமைப்பு அபிவிருந்திகள் மற்றும் கல்வி செழிப்புற்று விளங்கினாலும் தலைமை களில் சோர்வு கானப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் என பிரபலமான இரண்டு கட்சி கள் மக்களுடய இருப்பினை உறுதி செய்தாலும் மக்களின் அடுத்த அரசியல் தல்ைமுறைக்காக தூனெழுப்பும் முயற்சிகளை செய்ய வில்ைை பெரும்பான்மையான கல்விமான்கள். புத்திஜீவிகள், வர்த் தகர்கள் என இங்கு செறிந்து வாழ்ந்தாலும் அடுத்த அரசியல் மைல் கல்ஸை எட்ட முடியவில்லை. இன்றய தலைமைகளுக்கு தலைவர் எம்.எச்.எம்.சிஷ்ரப் அவர்களின் புகைப்படத்தை தாங்கும் கட்சிப் பதாதைகளுக்கு ஒன் அவரின் கொள்கையை தாங்க முடியவில்ற்ைஜ? அவருடைய அரசியல் கோட்பாடுகளை பின்பற்ற முடியவில்லை.
கொள்கைகளையும் சீர்திருத்தங்களையும் மற்றவர்களிடம் எதிர் பார்க்கும் இன்றைய தலைமைகள் ஏன் மக்களுடைய கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை. எப்படி அபிவிருத்திப்பாதைகள் துரித மாக சென்று கொண்டிருக்கிறதோ அவ்வாறு அடுத்த கங்றை நாட்டு வதற்கும் யோசிக்கவேண்டும், வியூகம் அமைக்கவேண்டும், அராஜக அரசியல் முடிந்துவிட்டது. இனி அறிவியல் அரசியஐை கொண்டு வரவேண்டும். அல்லது உருவாக இடமளிக்கவேண்டும். அடுத்த தலைமைகளை இத்தலைமைகள் உருவாக்குமா? பொறுத்திருப்போம்.
ாபஹத் ஏ.மஜீத்

Page 19
கமலா - அப்பா ஒருபடியா க்யூவில அரைஞ்சு அரைஞ் இமிகிரேஷன் ஒப்பிள0ரிட்டை வந்திட்டம் இனி ப்ளை ஏறுறதுதான் வேலை. இந்தா பாஸ்போர்ட்டை எடுத்
ஆளிட்டைக்குடும். 轟
அலுவலர்-நீங்கள் மீஸ்லா? மீவிஸ்வா..? கனகா-சொறி. விளங்கேயில்லை.
அலுவலர் - இந்த போர்மில உங்கடை பேருக்கு முன்னால் என் பேர்டிருக்கிறீங்க? மீஸ்ஸாமிறிஸ்லா?
கண்கள - நான் மிஸ்ஸாமில்லை, மிளமிஸ்ஸாமில்லை FiLIII ibiu.
அலுவலர் - அப்பித விபரம்பினையருக்குப் போடேலாதே. நீங்கள் கலியானம் முடிசிருக்கிறீங்கள் என்டால் மீனில், அல்லது கலியான முடிக்கேல்லை என்டால் நீங்கள் மீஸ்.
கமலா - இடைமறிக்கிறதுக்கு மன்னிக்கவும் பொம்பினை பள் கலியானம் முடிச்சிருக்கின்மா இல்லையா எண்டது ஏன் அவ்வளவு முக்கியமான தகவலோ? ஆம்பிளையன் மிஸ்ட எண்டு போட்டா அவையள் கலியாாைம் முடிச்சவையளே இல்லையோ எண்டு உங்களுக்குத் தெரியாதுதானே? அப்பிபு பெண்டா அவையின்டை ஃபமிலி ஸ்டேடஸ் முக்கியமான, (EGUIDELILLIITETT EGEGIJEijo Seib5ODEIOLIITT?
அலுவலர் - விமடம் இப்ப இங்கை உங்களுக்கு ரெருலேஷன்ை பற்றிக்களுக்கிறன் விளங்குகுரு?
கமலா - நானும் அதைப் பற்றிக் கதைக்கிறன். அப்படி ஒரு ரெகுலேஷனும் இல்லையெண்டுதான் சொல்ல வர்றன். ஒரு பெண் ம்ஸ் போட்டால் போதும் அவவுக்கு கலியானம் ஆகீட்டுதா இல்லையா எண்டு கேக்கவேண்டிய அவசியம் ஆருக்கும் இல்லை.
*
6555.660)
 
 

அலுவலர் - ஈர்ரி ரேடம். இத்தரங்கோ உங்கள் இரண்டு பேரீன்ஐடியும் பாஸ்போர். நீங்கள் போகலாம்.
=.111--
upl-k * Elbst – stum II ஆளைவிட்டால் காணும். கனகா 晏 பொம்பிளையளிண்ட சமூக அந்தஸ்த்தைப் பறைசாற்ற வேனும், அன்ைய்ள் கலியானம் முடிச்சவுடன் பேரை மாத் தேனும் எண்டதெல்லாம் ஐரோப்பியர் எங்களுக்குப் பழக்கிக் பழக்கங்கள் குடும்பத்தில் ஆண்களைச் சார்ந்துதான் بقایای பாம்பிளையன் இருக்கினம் எண்டிறதை பெயரிலையும் பறைசாற்ற வேணும் எண்டு கொண்டு வந்த பழக்கங்கள். எங்கடை பாட்டிக்குப் பெயர் பொன்னம்மா அவதான் சாகுமட்டும் ஒரு ஆம்பிளையளிண்டை பெயரையும் தன்ரை பேருக்குப்பின் கால போடேல்லையே! சும்மா பொன்னம்மா எண்டுதான் எங்கையும் கையெழுத்துவைப்பா.
கனகா - நானும் கலிபானம் முடிச்சி என்னட பேரை மாத்தயில்லை மாமி. இது என்னட மெய்டன் நேம். என்ன பேர்தான் எனக்குரிய அடையாளம். நாள் பிறந்தது தொடக்கம் ஒரு பேரோடை இருந்திட்டு, ஒரு ஆளைக் கலியாணம் முடிக்கிறன் எண்டதுக்களக ஊரும் உறவும் அறிஞ்ச என்படை பெயரை மாத்தோணும் எண்ட தேவை இல்லையே. அதால் என்னட சுய அடையாளத்தையல்லா இழக்கிறன்? அதுதான்ம்ஸ் எண்டனான்.
கமலா-ஒரு ஆளின்டைஅடையாளம் அவரின்டை பெயர்.
அவரின்டைதாய் யார்?தகப்பன் யார்? எந்த ஊர்? எண்டிறநிலை
இருக்கு. இது ஆம்பிளைபருக்கும் பொம்பிளையருக்கும்
பொதுவான தேவை. அதாவதான் இப்ப மேற்கு நாடுகளிலை
பலர் தங்கடைபேருக்குப்பின்னாதைங்கடை அப்பாவின்டையும்
அம்மாவின்டையும் பேர்களைப் போடினை. "அம்மா உதரத்
திலை சுமந்து நீ உயிர் குடுத்தாய்.” எண்டு கவிதை பாடு
வினம். ஆனா பிள்ளையின்டை பேரிறை அம்மாவின்டை
பெயரில்லை. அப்பாவின்டை பெயரைத்தானே வைக்கினம்? நல்லநீதிதான்போங்கோ.
கண்களும் பார்வையற்ற ஒரு இளம்பெண் தன்னைத்தானே ள். அவளுக்காக எந்த நேரமும் அவளுடன் இருக்கும் அன்பு உட்பட அனைவரையும் வெறுத்தாள்.அவளால் இவ்வுலகை பார்க்க ாறால் தன் காதன்ைனயும் கைப்பிடிக்கமுடியும் என கண்ண்ரீருடன் 編 susi. LEaslajTrit: ·
ஒரு சோழ கண்களை ஒருவர் தான்மாக்கொடுத்தார். ୍ରାଣୀଟି அன்பு காதலனை உட்பட இவ்வுலகையே பார்க்க முடிந்தது. அவளது காதலன்'இப்போது உன்னால் எல்லாவற்றையும் பார்க்க ன்னை திருமண்ம் செய்து கொள்வாயா?'என் கேட்டான்.திரும்பி மனைப் பார்த்த அவள் திடுக்கிட்டாள் காரண்ம் அவரது இரு
பார்வையை இழந்திருந்தன. உடனே அவள் மறுத்துவிட்டாள்.
டன் அவளிடமிருந்துவிடைபெற்ற அவளது காதலன் அவளுக்கு
ம் எழுதினான். 'அன்பே உன்னிடம் இருக்கும் என்'இரு யும் பத்திரமாக பார்த்துக்கொள்:
■輕曇

Page 20
=மருதூர் ஏ. எல். அன்
இன்று முஸ்லிம்களின் சமுதாய நிலைபற்றியூ E. அவர்களது அரசியல் தலைமைகளின் நடவடிக்கைகள் பற்றியும் பேசவேண்டிய நிலையில் நாம் இருக்கின்/ றோம். ஒவ்வொரு முஸ்லிம் இளைஞனும் இது தொடர்பில் கவனஞ்செலுத்தவேண்டியது இன்றைய காலத்தைப் பொறுத்தவரையில் அவசியமானதொன் றாகவேயிருக்கின்றது. எம் சமுதாயம் இன்று அரசியல் ரீதியாக மட்டுமல்லாது கலாச்சார சிந்தனை நடை முறை, உணர்வு ரீதியாகவும் பின்னடைவைக் கண்டு வருகிறது என்பதில் மறுப்பதற்கு எதுவுமில்லை. இதற்கு காரணம் என்ன என்பதை நாம் சிந்தித்தே ஆக வேண்டும்.
அந்தத் தெளிவான சிந்தனை மூலம் எமது எதிர் கால தூய அரசியலுக்கும் அந்த அரசியல் மூலம் எமது சமூக குறைபாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், வேலைவாய்ப்புக்களை எமது இளைஞர் புவதிகளுக் கும் பெற்றுக்கொடுக்க முடியும். ஆனால் இன்று நடப் 'i என்ன? நாளை நடக்கப்போவது என்ன? இன்று என்னைப்போல பலரது எதிர் பார்ப்பும் இப்படித்தான் உள்ளது. இவற்றுக்குக் காரணம் என்ன என் பதை நாங்கள் சிறிதளவேனும் சிந்திக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். எங்களது முஸ்லிம் களுக்கு என்பதைவிட தமிழ் பேசும் எமது சிறுபான்மை சமூகத்துக்கு அநியாயம் இழைக்கப்படுகிறது என் றால் அதைத் தட்டிக் கேட்க வேண்டிய
* 編 χ
*
பாரிய பொறுப்பு எமது சமூகத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Z 犯 貓 *
அரசியல் கட்சிக்கும்,
அரசியல்வாதிகள் பாரிடத்தில் துணிவு இருக்கி றது? எமது அரசியல் கட்சி என்று அதாவது முஸ்லிம் வின் துரிமைக்குரல் என்று சொல்லப்படும் முஸ்லிம் ஸ்கட்சிக்குள் இன்று முரண்பாடுகளும், பணத் மாக தொடர்ந்துகொண்டுதான் உள்ளன என்பதை மக்கள் அறியாமல் இல்லை. இருந் துப்பிா மர மக்கள் வாழ்வி பாதையின் தடைக்கற் அரசியல் தெரிந்த படி: யாரும் மறந்திடவே
E". எமது திமூர்த்த்தின் வழிகாட்டி அரசியல் விரதிகளின் முகத்தின் எப்போது கிழிக்கப்படுமோ, அப்போதுதான் எமது சமூகத்துக்கு வெளிச்சமும் டிவும் கிடைக்கும். எமது சமூகம் தமிழ் பேசும் தமிழ் 2றவுகளோடும் சகோதர மொழிபேசும் மக்களுடனும் ஒற்றுமையாகவே வாழ விரும்புகிறார்கள் ஒரே இனம், ஒரே நாடு என்பதை எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் உணர்ந்து இனிவரும் காலங்களி ாவது சிந்தித்து செயற்பட வேண்டும். எமக்குள் இன ாதம் வேண்டாம். சிங்கள பெரும்பான்மை கட்சி பிடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இனவாதக் கட்சியாகப் பார்க்கப்பட்ட போதுதான் மர்ஹிம் மாபெரும் தல்ை வர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் ஐக்கிய தேசிய முன்னணி ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் கட்சியூடாக எமது தமிழ் பேசும் மக்களுக்கும் சகோதர இனத்துக்கும் ஒரு சமத்துவமான அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருந்தபோதுதான் தலைவரின் அகால மரணம் எமது மனங்களை குளமாக்கியது.
இந்த வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு நுஆ கட்சியை ஏன் ஆரம்பித்தார் கள் என்பதுதான் எமது மனங்களில் எழும் கேள்வி இல்லையா? எமது தலைவரின் சிந்தனை எல்லாம் எமது மக்களின் பாதுகாப்பும், சந்தோஷமும், உரிமை யும்தான். இதற்காகவேதான் மரணிக்கும்வரை ஆளும் கட்சியை ஆதரித்து வந்தார். ஆளும் கட்சியை ஆதரிப் பதிலும் சமூகசேவை சிந்தனையிலும் ஏனைய மக்கள் மனங்களில் தனித்துவமானவராக குடிகொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு தனித்துவமான இயக்கம். இந்தத் தேசிய இயக்கத்தை பெரும் தலைவர் அஷ்ஷஹித் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் உருவாக்கு வதற்கு பிரதான காரணிகளும் நோக்கங்களும் இருந்தன. அவை பூரீலங்கா முஸ்லிம் காங்கிரளின் கொள்கை, கோட்பாடு, இலட்சியம் என்ற வரை பறைக்குள் அடங்குவனவாகும். இலங்கை முஸ்லிம் மக்களை ஒரே கொடியின் கீழ் அணி திரட்டுதல், ஒற்றுமைப்படுத்தல், இதன் மூலம் முஸ்லிம் மக்க ஞக்கு அரசியல் விடுதலையையும், சமுதாய விடிவை பும், பொருளாதார சுபீட்சத்தையும் ஏற்படுத்துதல்,

Page 21
W. ' : வடகிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு நில தொடர்பற்ற அடிப்படையில் மாகாண அதிகார அ% கொன்றையும் பெற்றுக்கொடுத்தல், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சமாதானத்துக்கான சமூக பங்களிப்பை வழங்கல் என்பன முஸ்லிம் காங்கிரஸ் கோட்பாடுகளாகும்.
"சமாதானம் ஓங்கட்டுமே, சமத்துவ அடிப்படை யில் சமூகங்கள் இணைந்திடுவோம்" இந்த வரிகள் பெருந்தலைவரின் உள்ளக்கிடக்கையை வெளி படுத்தி நிற்கும் கட்சி கீதத்தின் வரிகள், புத்தத்:ை ஒருபோதும் விரும்பாத எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் நுஆ கட்சி மூலம் மூவின சமூகத்தை உள்ளடக்கிய ஒரு இயக்கமாகக் கொண்டு செல்ல திட்டமிட்ட வேளையில்தான் அவரது அகால மரணம் எம: கெல்லாம் பேரிடியாக இருந்தது. எமது தலைவரின் மரனம் ஒரு சிலரால் திட்டமிட்டே செய்ய பட்டிருக்கிறது என்பதை எமது முஸ்லிம் காங்கிரள் கட்சியின் இன்றைய தலைவர் உற்பட பலர் சொன்னா கள். பாராளுமன்றத்தில் இதுபற்றி கேட்போம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வோம் என்று சொன்னவர்கள், இன்றுவரை அதைப்பற்றி ஆராய்ந்த தும் இல்லை.
பெரும் தலைவர் அவர்கள், அவர் உயிருடன் இரு கும் காலப்பகுதியில் ஆளும் கட்சியுடன் இணைந்து தான் எமது மக்களின் தேவை, பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, அபிவிருத்திகளை மேற்கொண்டார் ஆனால் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலையை இதற்கு மாறாகவே சகல நடவடிக்கைகளையும் மேர் கொண்டுவருகின்றது.
கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இப்போதைய ஜனாதிபதி மற்றும் ரணில் விக்கிரம சிங்க அவர்களும் போட்டியிட்டார்கள். அன்று
 
 
 
 

岳
iէ:
市芷
மஹிந்தவை ஆதரிக்க முடியாமற் போனதற்கான் காரணங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கை ஏடாக வெளியிட்டிருந்தது. இந்த முடிவு பெரும்பான்மை யான முஸ்லிம் மக்களின் முடிவு என்றும் தலைவரி னால் சொல்லப்பட்டது.
ஒரு கட்டத்தில் மறைந்த தலைவர் அவர்கள் உயிருடன் இருக்கும்போது சொன்ன விடயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலாக இருக்கும்வரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ, நானோ, அதன் ஆதர வாளர்களோ எந்தக்கூட்டும் சேரமாட்டோம் என்றார் கள். இது இப்படியிருக்க 2005ம் ஆண்டு தேர்தலில் பூஜீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மக்களுக்கு சொன்ன விஷயம் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் முஸ்லிம் காங்கிரளிக்கு எதிரான குழு இருப்பது இரகசியமானதல்ல. இருப்பினும் இக்குழுவைக் கட்டுப்படுத்தி ஆளுமை செலுத்தும் வல்லமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர் களுக்கு உண்டு. இதனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நம்புகிறது. ஜே.வி.பி யும் ஹெல உறுமயும் மஹிந்தவு டன் கைகோர்த்துள்ளன. இந்த கட்சிகளின் முக்கட்டு முழுவதும் நமக்கெதிரானதாகும். பூரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமரின் கட்டுப்பாட்டில் இல்லை. மற்றிரு கட்சிகளும் பிரதமர் மஹிந்தவை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது. 2004-2005 வரை ஜே. வி. பி தனது விருப்புக்கு ஏற்ப அரசு தலைமையை ஆட்டிப்படைத் தது யாவரும் அறிந்ததே என்பதாகும்.
அப்படியானால் மஹிந்தவை மனதளவில் அன்று தலைவர் ரவூப் ஹக்கீம் ஆதரிக்கின்றார். ஜே. வி. பி. ஹெல உறுமய கட்சியின் கூட்டு காரணமாகவே ரணிலை ஆதரிக்கும் நிலையினையும் ஒப்புக் கொண்டுள்ளதாகவே அமைகிறது. சரி இப்படியிருக்க இந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, யாருடன் கூட்டு சேர்ந்தது? எமது தலைவர் குறை சொன்ன ஜே.வி.பி கூட்டு சேர்ந்த ஜக்கிய தேசிய கட்சியினையும், அதேபோல் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அவதூறு கூறிய மங்கள போன் றோருடன் பின்பு நடந்தது என்ன? ஜனாதிபதி மஹிந்த அவர்களின் வெற்றி மீண்டும் உறுதி செய்யப்பட்ட நிலையில் இனிவரும் நாட்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எவ்வகையான முடிவை எடுக்கப் போகிறது? அண்மைக் காலமாக பேசப்படும் விடயம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியுடன் இணையப் போகி றதாம். எப்போது..?
எமது மக்களின் தேவைகளையும் அபிவிருத்தி களையும் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப் போகிற தாம். பொறுத்திருந்து பார்ப்போம். எது எப்படியோ? நடப்பது நல்லதாய் நடக்கட்டும். தலைவர்கள் எப் போதும் என்றென்றும் தமது மக்களுக்காக வாதாடத் தயாராக இருக்க வேண்டும். காரணம் தலைமை என்பது மக்கள் நலனுக்கானதுC)

Page 22
៣២៣បាលិ
விடுங்கள்
ா சொன்னதைக் கேட்டு அவருக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் நானாக எதுவும் சொல்லவில்லை. அவர் தந்த இரத்தப் பரிசோதனை ரிப்போட்டுகளை வைத்துதான் கருத்துச் சொன்னேன். உங்களுக்கு கொலஸ்ட்ரோல் அதிக பாக இருக்கு இதுதான் நான் சொன்னது. அவர் ஆச்சரியப்பட்டதிலும் நியாயம் இருக்கிறது. அவர் தனது உண்வு முறைகளில் மிகுந்த அக்கறை உள்ளவர். அத்துடன் ஒரு வெஜிடேரியன் கொழுப்புள்ள உணவு களைத் தவிர்த்து காய்கறிகளையும் பழங்களையும் 站 அதிகம் சாப்பிடுபவர் தினசரி நடைப்பயிற்சி செய்வ 动 தாகவும் சொன்னார். அம்மாவுக்கு கொலஸ்ட்ரோல் ն՝ இருந்து ஹார்ட் அட்டக் வந்து இறந்தபடியால் நான்
வலு கவனமாக இருந்தனான். இருந்தும் எனக்குக்
கொலஸ்ட்ரோல் வந்துவிட்டதே என கவலைப் LIL TIL ITF.
நீங்கள் இவ்வளவு கவனமாக இருந்தபடியால் தான் உங்களுக்கு 5 வயதுவரை கொலஸ்ட்ரோல் இ
് Hēia Ft Attaek
نئی
ஆ
.
| -
Hasli, Hel
Eirimir
20இs
 
 
 
 
 
 

ரச்சினை வராமல் தப்பியிருக்கிறீர்கள் என்றேன் ான் உண்மையில் மாரடைப்பிலிருந்தும் தப்பியிருக் நார் தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தாடர்ந்தும் கடைப்பிடித்தால் எதிர்காலத்திலும் ப்பிவிடுவார்.
நிறுவுமுறை முக்கிய காந்: ஒருசித் கொன்' ரால் வகைகளில் முக்கியமானது கெட்ட கொலஸ்ட்
ரால் என்று சொல்லப்படும் LDL கொலஸ்ட்ரோல், ரகிளிசரைட் (Triglycerid) கொலஸ்ட்ரோல் ஆகிய ரண்டுமாகும். இவை அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த னைய காரணிகள் 75 சதவிகிதமாக இருக்கின்றன. பூனால் உணவு சார்ந்த காரணிகள் 25 சதவிகிதம்
55 r.
குருதியில் கொலஸ்ட்ரோல் திகரிப்பதற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளின் ங்களிப்பு பின்வருமாறு இருக்கிறது. பரம்பரை ம்சங்கள் 15 சதவிகிதம், அதிகரித்த எடை 12 சதவிகி ம், ஹோர்மோன்களும் நொதியங்களும் 8சதவிகிதம், யர் இரத்த அழுத்தம் 8 சதவிகிதம், அதிக மது ாவனை2 சதவிகிதம், மனப்பழுவும், உணர்ச்சி நிலை ளூம், சமூக பொருளாதார நிலையும் 8 சதவிகிதம், ரிழிவு 7 சதவிகிதம், உடலுழைப்பற்ற வாழ்க்கை மறை 6 சதவிகிதம், புகைத்தலும் சூழல் மாசுக்களும் ே தவிகிதம், ஆனா பெண்ணா என்பது வயது அதி ரிப்பு, சிலவகை மருந்துகள் போன்ற ஏனைய பல ாரணிகள் 5 சதவிகிதம் என சொல்லப்படுகிறது.
பாரம்பரை ம்ே ன் பங்த இவற்றில் மக ET LI JITF5-F5 ளவான 25 சத தத்தைக் கொண்டிருப்பது உணவு

Page 23
முறைகளே. எனவே எமது குருதியில் கொலஸ்ட்ரோல் அளவு அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுமுறைகள்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு அடுத்து இருப்பது பரம்பரை அம்சங்களாகும் இது 15 சதவிகிதம் வரை கொலஸ்ட்ரோல் அதிகரிட் பிற்குக்காரணமாக இருக்கிறது.
மேற்கூறிய நோயாளி எவ்வளவு கவனமாக இருந்
தும் கொலஸ்ட்ரோல் அதிகரித்ததற்குக் காரணம்
அவரது தாயாருக்கும் கொலஸ்ட்ரோல் இருந்ததாகக் Qārārārā,
கொலஸ்ட்ரோல் அதிகரிப்பிற்கு மாத்திரமன்றி நீரிழிவு பிரவர் மாரடைப்பு, ஒஸ்டியோ பொரோசிஸ், சில வகை புற்றுநோய்கள் போன்ற பல் வேறு நோய்களுக்கும் பரம்பரை அம்சங்கள் காரணமா கின்றன. ஒருவரது தாய், தகப்பன், சகோதரங்கள் போன்ற நெருங்கிய உறவினர்களில் அவ்வாறான நோய்கள் இருந்தால் இவர்களுக்கும் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
மருந்துகளை நிறுத்தல் மற்றொருவருக்கும் கொலஸ்ட்ரோல் இருந்தது. மருந்துகள் சாப்பிட்டார். மூன்று மாதங்களுக்குப் பின்னர் கொலஸ்ட்ரோல் ரிப் போட்டுடன் வந்தார். உங்கள் கொலஸ்ட்ரோல் அளவு சாதாரண நிலைக்கு வந்துவிட்டது என்றேன். முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது. அப்ப மருந்தை நிப்பாட்டலாம்தானே எனக்கேட்டார்.
உணவு முறைகளைச் சரியாகக் கடைப்பிடித்து உங்களால் கட்டுப்படுத்தக்கூடிய ஏனைய வாழ்க்கை
6T66 பெண்களுக்கெதிரான அனைத்து வின்
பிரதி ஞாயிறு குரு
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிறை எம்.
தயாரிப்பு
குளோபல் மீடியா ஹவுஸ் எங்களால் முடியும்
&O Filates 12 ஏறிஜ்வே பிள்ே
Y
GL(GABALI DA
LRAILLARATTE Pofil".
நிகழ்ச்சியைக்கேட்டு மாற்றுனர்
 
 
 
 

முறைகளான தினசரிஉடற் பயிற்சி, நாற்காலியில் உட் கார்ந்திருப்பது போலன்றி உடல் உழைப்புடன் கூடிய வாழ்க்கை, மது புகைத்தல் ஆகியவற்றை நிறுத்தல், நீரிழிவு, பிரஸ்ர் போன்றவற்றைக் கட்டுப்படுத்தல், மன அமைதியான வாழ்க்கை முறை என வாழ்ந்தால் கொலஸ்ட்ரோல் தானே குறைவதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால் அது முக்கியமாக ஆரம்ப நிலையில் மாத்திரமே சாத்தியமாகும். ஆனால் உங்கள் வய தையோ நீங்கள் ஆணா பெண்ணா என்பதையோ மாற்ற முடியுமா? அதேபோல உடலிலுள்ள ஹோர் போன்களையும் நொதியங்களையும் உங்களால் மாற்ற முடியாது. வேறு நோய்களுக்கான எல்லா மருந்து களையும் நிறுத்த முடியுமா? அவ்வாறு செய்தால் கொலஸ்ட்ரோலை மருந்துகள் இன்றிக் குறைக்க வாய்ப்பு உள்ளது என்ற விளக்கத்தை அளித்தேன்.
நாடாந்த நிரந்தப் பlசோதனைகளும் பருந்து idir lilaistritimir IIIIIfh
இவை முடியாது என்பதால் கொலஸ்ட்ரோல் மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். ஆனால் மருத்துவர் ஒருமுறை எழுதித் தந்த மாத்திரை களை தொடர்ந்து பாவிக்க முடியாது. மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து அதிலுள்ள மாற்றங்களுக்கு எற்ப மருந்துகளின் அளவுகளிலும் வகையிலும் மாற்றங்கள் செய்ய நேர லாம். அவ்வாறு காலக்கிரமத்தில் இரத்தப் பரிசோத னைகள் செய்வது கொலஸ்ட்ரோல் குறைந்திருக்கிறதா என்பதைக் கணிக்க மாத்திரமல்ல. தொடர்ந்து மருந்து கள் உபயோகிப்பதால் உடல் நலத்திற்கு வேறு கேடு கள் இருக்கிறதா என்பதை அறியவும்தான். இதனால் தொடர்ந்து மருந்துகள் உபயோகிப்பதால் வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் சாத்தியமும் இல்லை.
எனவே கொவஸ்ட்ரோல் பிரச்சினைக்கு மருந்து கள் தேவையா இல்லையா? எந்த மருந்து தேவை எவ்வளவு காலத்திற்கு தேவை என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உங்கள் மருத்துவரிடம் விட்டுவிடுங்கள் ஆனால் அவை பற்றிய உங்கள் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.
லி நிகழ்ச்சி முறையையும் ஒழிக்க எங்களால் முடியும். ம் நூலை 4.30 மணிந்து 5.97 Mhz102 Mhz இல் கேமருந்தவறந்ாகள்.
TITJIET த்ெதியோகபூர்வ அனுசரனை |JFSIIII EF|||EDELD இலங்கையின் முதல்தர சஞ்சிகை ஸ்.கொழும்பு 04 #3:டொரிங்டன் அவனியூ கொழும்பு 67
赏 இ.இ 国 t) இற
தை எழுதுங்கள் μία பெறுங்கள்
LO

Page 24
魯 :
క్ల్లో 40 %, %% يې************%_3"يقيقti?*
1
*
Z貓 Z 犯Z
/ZZ/ XC
魯E. ଷ୍ଟ ళీ
திருமண பந்தத்திற்கு சட்டம் என்ன பேசுகிறது என்பதனை கடந்த இதழில் பார்த்தோம். திருமணம் நடந்த கையோடு விவாகரத்து செய்து கொள்வது இக்காலம், இரண்டு தசாப்த காலத்திற்கு முன் நிலமை வேறு புல்லானாலும்புருஷன் கல்லாதவனானாலும் கணவன். நாய்க்கடி, பூனைக்கடி என்றாலும் விவா கரத்துப் பக்கமே செல்லமாட்டார்கள். விவாகரத்தை நீதிமன்றமும் ஆதரிக்கவில்லை, சமுதாயமும் ஆதரிக்க வில்லை. மனிதர்கள் இயற்றிய சட்டமும் ஆதரிக்க EFEEE.
"அன்றைய சட்டம்தான் இன்றும் இருக்கின்றது. சிறு சிறு மாற்றங்களைப் பெற்றிருக்கின்றது. செயல் முறை இன்று மாற்றம் அடைந்துள்ளது. அவ்வளவு கணவனும் மனைவியும் விவாகரத்துக்கு ஒத்துப் போதல், சம்மதம் தெரிவித்தல் ஆகாது. சட்டத்தில் இதற்கு இடமில்லை நீதிமன்றமும் ஏற்காது. அத்தோடு தாம்பத்திய உறவை தொடர்ந்துகொண்டு விவாகரத்துச் செய்ய முடியாது. முப்பது வருடங் களுக்கு முன்பு ஒரு விசித்திரமான வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றது. ஒரு வைத்தியர் மனைவிக்கு எதிராக விவாகரத்து வழக்குத்தாக்கல் செய்திருந்தார். வழக்கின் விசாரண்ை ஒவ்வொரு நாளும் நடைபெற்றது. அக்காலத்தில் எடுத்த எடுப் பில் விவாகரத்து கொடுக்கப்பட்மாட்டாது. முதலில் நீதிமன்றம் இருவரையும் சமாதான்மாகப் போகத் தூண்டும். பின் விளக்கம் நடத்தி சாட்சிய அடிப்படை யில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். பல வேளைகளில் விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். இப்பொழுது அப்ப்டியல்ல. மிக இலகுவில் விவா கரத்து பெறலாம்.
"அது சரி, டொக்டரின் விவாகரத்து வழக்கிற்குச் செல்வோம். டொக்டரும் மனைவியும் பகலில் வழக்கின் விசாரணை முடிந்ததும் இரவு ஹோட்டலில், தங்கினர்.நீதிமன்றத்திற்கு அருகாமையில் ஹோட்டல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தது. நீதிமன்றில் வேலை செய்யும் பியோன் அன்றிரவு அதே ஹோட்டலுக்குச் சென்றான். டொக்ட நம் மனைவியும் மகிழ்ச்சியாக கதைப்பதைக் கண் டான். இருவரும் ஒன்றாக உணவு அருந்துவதைக் கண் டான். பியோனிற்கு பெரும் ஆச்சரியம். நீதிமன்றில் விவாகரத்து வழக்கு நடைபெற்றது. ஹோட்டவில் இனிய காதலர் போல நடக்கின்றார்களே. இது என்ன? என்று எண்ணினான். ஹோட்டவில் தங்கி சிஐடி வேலை செய்யத் தொடங்கினான். பியோனிற்கு மயக் 5ம் போட்டு விழாத குறை. என்ன ஆச்சரியம் டொக் உரும் மனைவியும் விவாகரத்து வழக்கின் கவலை பின்றி ஒரேஅறையில் ஒரேகட்டிலில் படுத்துறங்கினர். பியோனிற்கு ஒன்றும் விளங்கவில்லை. நீதிபதியின் 5ாதிலே இவ்விடயத்தைப் போட்டு வைத்தான். நீதி திக்கு விளங்கிவிட்டது. இவர்கள் தாம்பத்திய உறவை தொடர்கின்றார்கள். இரகசிய உடன்படிக்கை மூலம் விவாகரத்து செய்து கொள்கின்றார்கள். இவ் வாறான வழக்கு (COISION) கொளூஷன் வழக்கு என்று சட்டத்தில் விபரிக்கப்படுகின்றது.
அடுத்த நாள் கான்ல வழக்கு தொடங்கியது. நீதிபதி டொக்டரை கேள்விகேட்டார்.
"நீங்கள் இருவரும் நேற்றிரவு ஹோட்டலில் ஒரே அறையில் ஒரேகட்டிலில் படுத்துறங்கினீர்களா?”
"ஆம் பிரபு”
"நீதிபதி அதட்டிக் கேட்டார். "இருவரும் உடல் புறவு வைத்துக்கொண்டீர்களா?”
"டொக்டர் வெடுவெடுவென நடுங்கி "ஆம்" என்று கூறினார். இருவரும் உண்ர3 பன் பக் நீக்கிவிட்டனர். பகலில் விவாகரத்து வழக்கு இரவில் இரகசிய உடல் உறவு எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இன்று விவாகரத்து மலிந்துவிட்டது. திருமணம் முடிந்தபின் தேன்நிலவைக் காணாது நீதிமன்றத்திற்கு

Page 25
வந்துவிடுகின்றார்கள். இன்று திருமண வாழ்வி விரைவில் முடிவிற்கு வந்துவிடுகின்றது. மூன்றுவதை திருமண பந்தத்தை கடந்த இதழில் கண்ணுற்றோம் முதலாவது பதிவுத் திருமண்ம். இரண்டாவது வழக்காற்றுக்கமைய மதச்சடங்கு முறையில் நட்ை பெறும் திருமண்ம். வட மாகாணத்து தேசவழயை பிரகாரம் நடைபெறும் திருமண்பந்தமும் இதற்குள் அடங்கும். மூன்றாவது கனவன் மனைவியாக SHáSS*Tr sö(FigssIISTSir. (MARRIAGEBY HABII AND REPUTE)
பொது விவாக கட்டளைச் சட்டம் விவாகப் பதிவை மட்டும்தான் ஏற்க முடியும் என்று கூற வில்லுை: இச்சட்டம் பதிவுத் திருமணத்தை மட்டு மன்றி மற்றைய இருவகை திருமணங்களையும் ஏற்றுக்கொள்கின்றது. பதிவுத் திருமணம் என்றால் திரு மண்ம் நடைபெற்றதை மிக இலகுவில் நிரூபித்து விடலாம். விவாகப் பதிவு பத்திரத்தைக் காட்டி திருமணத்தை நிரூபித்துவிடலாம். மற்றைய இருவகை திருமணங்களை நிரூபிப்பது கடினம். பல சாட்சிகளை அழைத்து நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் வண்ணப் நிரூபிக்க வேண்டும்.
"விவாகரத்து செய்வதும் மேலே கூறியவாறு பதிவுத்திருமணம் என்றால் பிரச்சின்ைபட்த் தேவை யில்லை. மற்றைய இருவகை திருமனங்களையும் நிரூபிக்க வேண்டிவரும்.
=சில கணவன்மார் மனைவியை கொடுமைப் படுத்துவார்கள். பிள்ளைகளையும் பராமரிக்க மாட்டார்கள். வழக்காற்றுக்கமைய நண்ட்பெறும் திருமணத்திலும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துபவர்களும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத் கும் பொழுதுதான் கஷ்டம் தெரியும். இவ்விருவகை திருமணங்களில் வாழ்க்கை நடாத்தும் பெண்கள் பராமரிப்புச் செலவு கேட்டு நீதவான் மன்றில் வழக்கு தாக்கல் செய்தால் கணவன் திருமணம் நட்ை பெறவில்லை என்று வாதாடலாம். அப்பொழுது சாட்சியங்கள் மூலம் தாம்பத்திய வாழ்வை நிரூபிக்க வேண்டும். பதிவுத் திருமணத்தில் இப்பிரச்சினை எழாது. அதனால் மற்றைய இருவகை திருமண பந்தத்தில் வாழ்பவர்கள் பதிவுத் திருமணம் செய்வது சாலச் சிறந்தது. பிள்ளைகள் பிறந்த பின்பும் திருமணத்தை பதிவுசெய்து கொள்ளலாம். சட்டம்
இதற்கும் வழிவகுக்கின்றது. வேண்டிய நேரத்தில்
வேண்டியவாறு விவாகரத்துச்செய்ய முடியாது. விவா கர்த்துப் பெறுவதற்கு காரணம் காட்ட வேண்டும். விவாகரத்து பெறுவதற்கு மூன்று வகை காரணங்கள் ஆண்டு
藝
*''Geruo papGAgůI" (MĀLICIOÜS DESERTION)
விவாகரத்துக்கு இது ஒரு வகை காரணமாகும். கணவனோ மனைவியோ திருமண பந்தத்திலிருந்து வேண்டுமென்றே பிரிந்திருத்தல், தாம்பத்திய உறவு கொள்ளாமல்ஒருவரை ஒருவர் வெறுத்திருத்தல்.அதே
சவாசகர்களே! சட்டப் பிரச்சினைகளில் சிக்கி அ முடியவில்லையா? கவலையை விடுங்கள். "சட்ட சட்டப் பிரச்சினைகளை எழுதி அனுப்புங்கள். அனு!
 

4வதியுறுகிறீர்களா -ம் பேசுகிறது" என்னும் இப்பகுதிக்கு உங்கள்
வமிக்க சட்டத்தரணிகள் பதிலளிப்பார்கள்.
மனையில்வேறு வேறு அறையில் தங்கி இருக்கலாம். அல்லது தாம்பத்திய் மன்ைனிய விட்டு வேறு மனைக்குச் சென்றும் வாழலாம் கொடூரமாக நடத்தல், அடித்தல், உதைத்தல், சண்ட்ைபோடுதல், நிம்மதியாக வாழ முடியாமல் பேர்தல் இவை போன்ற இன்னோரன்ன் காரணங்களுக்காக தரம் பத்திய வாழ்விலிருந்து விவாகரத்து செய்து கொள்
GITSLUIT. ്
சோரம் போதல் "திருமணமான ஆனோ அல்லது பென்னோ வேறு பெண்ணுடன் அல்லது ஆணுடன் உட்ல் உறவு வைத்துக்கொள்வது சோரம் போதல் என்ப்படும் (ADULTERY) கள்ளப்பெண்டாட்டியை வைத்திருக் கிறான், கள்ளப்புருஷனன் வைத்திருக்கிறாள் என்ற வார்த்தைகள் சமுதாயத்தில் பேசப்படுவதைக் கேட்டி ருப்பீர்கள். திருமண் தம்பதிகள் அவ்வாறான நடத்தை யைப் பின்பற்றினால் விவாகரத்துக்கு காரணமாக அமைந்துவிடும். சோரம் போன் கணவனுடன் மனைவி வாய்ச்சண்ட்ைசெய்து கோபித்திருந்துவிட்டு உடல் உறவு செய்துகொண்ட்ால் விவாகரத்துச்செய்து கொள்ளமுடியாது. சோரம் போனதை மன்னித்துக் கொண்டார் என் சட்டம் அர்த்தம் கொள்கின்றது. சோரம் போன் மன்ைவிக்கும் இது பொருந்தும்: தம்பதிகளே கவனமாக இருங்கள்.
உடலுறவு இயலாமை
உடலுறவு செய்வதற்கு இயலாமைக்காகவும் விவாகரத்துச் செய்து கொள்ளலாம் உடலுறவு இயலாமை இருபாலாருக்கும் உண்டு. ஒரு ஆனைப் பார்த்து "ஆண்மை இல்லை' என்று கூறுகின்றோம். அவ்வாறு கூறும்பொழுது அந்த ஆண்மகனுக்கு உடல் உறவு செய்ய முடியாது என்பது அர்த்தம், வைத்தியம் செய்தாலும் உடலுறவு இல்லாமையை நீக்கமுடியா மல் இருக்கவேண்டும். எவ்விதவைத்தியத்தின் மூல மும் நிவாரண்ம் பெறமுடியாது போனால் விவா கரதது செய்துகொள்ளலாம்.
"ஒவ்வொருவரிடமும் குறைகள் இருக்கலாம்.அக் குறைகளை நீக்குவதற்கு வழிகளும் உண்டு:'ங்கள் குறைகளிலிருந்துவிடுபடுங்கள் உங்கள் திரும்ன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக பயணிக்கும்.%
க்குத் தி
அவற்று t

Page 26
உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன. பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் உலகக் கிண்ணம் ஸ்பெயின் ட அணியிடம் முத்தம் பெற ஆசைப்பட்டதுபோல், ஆ ஸ்பெயின் வசமானது. முதன்முறையாக உலகக் கிண்ணக் கனவை நிறைவேற்றிக் கொண்டது ஸ்பெ யின். 1983ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளை நடத்திய பெருமையைக் கொண்ட ஸ்பெயினுக்கு இப்போது கிடைத்திருப்பது மகத்தான வரலாற்றுப் பெருமை.
பலம் பொருந்திய அணிகளான பிரேசில், ஆர்ஜென்ரினா, இத்தாலி, ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை இறுதிப் போட்டிவரை முன்னே றும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த அணிகள் சறுக்கலை சந்திக்க நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகள் இறுதிக்கு முன்னேறி சாதித்தன. ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின், நெதர்லாந்தை 1-0 என்ற இ கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முதன்
முறையாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
ܐܨܠܛ
உலக கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதியின் முதல் போட்டியில் உருகுவே, கானா அணிகள் மோதின. இதில் கானா வீரர்கள் கிடைத்த வாய்ப்புக்களை தவறவிட, உருகுவே 3-3 என வெற்றி
வரை முன்னேறிய ஒரே அணியென்ற பெருமை கானாக்கு சொந்தமானது.
பெற்று ஐந்தாவது முறையாக அரையிறுதிக்கு முன் னேற, கானா வெளியேறியது. இம்முறை பங்கேற்ற (6 ஆபிரிக்க நாடுகளில் லீக் சுற்றுகளைக் கடந்து காலிறுதி'
 
 
 
 
 
 
 
 

பரபரப்பான இரண்டாவது காலிறுதிப் போட்ட யில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரே - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் இறுதிவி நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற நான்காவது முறையாக (1974,1978,19982010 அ= பிறுதிக்கு முன்னேற, பிரேசில் எதிர்பாராத அதிர்ச்சி
தால்வியடைந்து வெளியேறியது.
1994 இல் பிரேசில் அணித் தலைவராக இருந்து ெேவற்றியைப் பெற்றுக் கொடுத்த 'டுங்கா இம்முறை பயற்சியாளராக இருந்து அணிக்கு உலகக் கிண்னத்
தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 'டுங்காவின்
உத்திகளும் இம்முறை பலனளிக்கவில்லை.
மூன்றாவது காலிறுதியில், ஸ்பெயின், பராகுவே அணிகள் களம் கண்டன. போட்டியின் ஆரம்பத்தி லிருந்தே ஸ்பெயின் அணியினர் சிறப்பாக விளையாடி னாலும் முதல் பகுதியில் இரு அணியினராலும் கோல் எதையும் பெற முடியவில்லை, ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள்நுழைந்தது.
ஸ்பெயின் அணி கடைசியாக கடந்த 1950 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த தொடரில் அரையிறுதிக்கு
முன்னேறி நான்காமிடம் பிடித்திருந்தது. தற்போது 60
ஆண்டுகளுக்கு பின், அரையிறுதிக்கு முன்னேறி இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. கால்பந்தாட்ட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நான்காவது கோலிறுதியில் ஜேர்மனி, ஆர்ஜென்ரின அணிகள் மோதின. இறுதியில் ஜேர்மனி 4-0 என்ற கோல்
கணக்கில் ஆர்ஜென்ரினாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு
முன்னேறியது. 1986 இல் மரடோனா தலைவராக இருந்து பெற்றுக் கொடுத்த வெற்றியை இம்முறை பயிற்சியாளராக இருந்து பெற்றுக் கொடுக்க முடிய ଜାକିଟ୍ଟିକ୍ସ୍].
உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட முதலாவது அரை
யிறுதிப் போட்டியில் உருகுவேயும், நெதர்லாந்தும் மோதின. முதலாவது அரையிறுதியில் 3-2 என்ற
In

Page 27
트팀
போட்டிக்குத் தகுதியைப் பெற்றது நெதர்லாந்து. அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே தென் அமெரிக்க அணியென்ற பெருமையுடன் உலகக் கிண்னத் தொடரில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் ஜேர்
மனியை எதிர்கொண்டது உருகுவே, இரண்டாவது இ அரையிறுதியில் ஸ்பெயின்,ஜேர்மனியை எதிர்கொண் இ டது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் இறுதி யில் ஜேர்மனி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழக்க, ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன் முறையாக உலக கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மூன்றாமிடத்துக்கான போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ஜேர்மனி, உருகுவே அணிகள் மோதின. 19 ஆவது நிமிடத்தில் முல்லர் முதலாவது கோலையடித்து ஜேர்மனியை 1-0 என முன்னிலைப் படுத்தினார். இது முல்லர் இத்தொடரிலடித்த 5 ஆவது கோல். இறுதியில் 32 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்ற உருகுவே மூன்றாமிடத்தைப் பெற்று வெண் கலப் பதக்கத்தை சுவீகரித்து ஆறுதலடைந்தது. இரண்டு முறை சாம்பியனான உருகுவே 1970 ஆம் ஆண்டின் பின் அரையிறுதி வரை முன்னேறியிருந்தது. முழு உலகமே ஆவலோடு எதிர்பார்த்த இறுதிப் போட்டி ஜோகன்ஸ் பார்க்கின் சாக்கர் சிட்டி'soccer City) மைதானத்தில் நடந்தது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நெதர்லாந்து அணிகள் முதன் முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் பலம் கான களம் கண்டன.
போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஸ்பெயினின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இரு அணி வீரர்களும் கோலடிக்க முயன்றும் பலனில்லை. நெதர்லாந்து வீரர் கள் முரட்டுத்தனமாக விளையாட பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் முரட்டுத்தனமாக விளையாட நடுவர் அடிக்கடி மஞ்சள் அட்டையைக் காண்பிக்க வேண்டிய நிலைக்குள்ளானார். பந்தை உதைக்க வேண்டிய வீரர் கள், வீரர்களை உதைத்துத் தள்ளி மோசமாக விளை
 
 
 
 
 
 
 

பாடினர். இதன் உச்சக் கட்டமாக 29ஆவது நிமிடத்தில்
ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர்லாந்து வீரர் நிஜல் டி யாங்க் மஞ்சள் அட்டை
காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார். முதல் பகுதியில் இரு அணியினராலும் கோவெனதயும் பெற முடிய வில்லை.
இரண்டாவது பகுதியில் 54 ஆவது 3ே ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபன், அடித்த பந்தை ஸ்பெயின் கோல் காப்பாளர் கேசில்வாஸ் அபாரமாக தடுக்க, ராபன் கோலடிக்க முனைந்த வாய்ப்பு வீணாகி யது. இத்தொடரில் 5 கோலடித்த ஸ்பெயினின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா 9ே76வது நிமிடத் தில் கிடைத்த கோலடிக்கும் வாய்ப்பை வீணாக்கி னோர். அதே போல் இத்தொடரில் 5 கோலடித்த நெதர் வாந்தின் ஸ்னைடரின் ஆட்டமும் சிறப்பாக அமைய ອ.ກອງ
இரண்டாவது பகுதி முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படாததால், மேலதிக நேரம் வழங்கப் பட்டது. இதன் முதல் பகுதியிலும் இரு அணியினாலும் கோவடிக்கப்படவில்லை. 106 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லா வுக்கு பதிலாக பெர்னான்டோ டோரஸ் களமிறக்கப்பட்டார். இது வில்லாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந் தது. அதைத் தொடர்ந்து ஸ்பெயின் வீரர் இனியஸ்டா கோலடிக்க முற்பட அதைத் தடுத்த நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நடு வரால் வெளியேற்றப்பட்டதால், 10 வீரர்களுடன் நெதர்லாந்து விளையாட நேர்ந்தது. இரண்டாவது பகுதியின் மேலதிக நேரத்திலாவது கோல் அடிக்கப் படுமாவென ரசிகர்கள் எதிர்பார்க்க, 16 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா லாவகமாக கோலடிக்க ஸ்பெயின் பக்கம் வெற்றி அலை வீசத் தொடங்கியது. நெதர்லாந்து அணியால் எந்தவித கோலையும் அடிக்க முடியாமல் போக, இறுதியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி, முதன்முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப் பற்றி வரலாறு படைத்தது.
கடந்த 1974, 1978 ஆண்டுகளில் இறுதிப் போட்டி யில் தோல்வியடைந்தது போன்று நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக உலககிண்ணத்தைக் கைப்பற்ற முடியாமல் இரண்டாமிடத்தையே பெற முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகளையும் ஸ்பெயின் படைத்தது. ஆரம்பப் போட்டியில் தோல்வி படைந்து உலகக் கிண்ணத்தை வென்ற முதல் அணி ஐரோப்பியக் கிண்ணம், உலகக் கிண்ண்ம் இரண்டை யும் ஒரே சமயம் வென்ற மூன்றாவது அணி, கூட்டாக அணிக் கட்டுக்கோப்புடன் விளையாடி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய ஸ்பெயின் அணிக்கும் 191 ஆவது உலகக் கிண்ணப் போட்டிகளை சிறப்பாக, பிரம்மாண்டமாக நடத்தி முடித்த தென்னாபிரிக்காவுக்
"ඍඪ2)|| ||

Page 28
விக்ரமாதித்தன்
阻圈
 

ராமநா TP
அம்பாசமுத்திரத்திலிருந்து அம்பானியாகும் கனவுடன் ரனைக்கு வரும் அநாதை சிறுவனொருவன் அம்பானியாகும் தயே "அம்பாசமுத்திரத்தில்ம்ேபானி திரைப்படம் தயாரிப்பு. சயமைப்பு என புதிய அவதாரமெடுத்திருக்கிறார் கருணாஸ், க்கம்-ராம்நாத் கபூர் பாடல் வரிகள்- வைரமுத்து ஒளிப்பதிவுத்தேவன் தயாரிப்பு-கென்மீடியா.
தந்தையையும் தாயையும் இழந்து அனாதையாகும் தண்ட E(கருணாஸ்) சிறுவயதிலேயே சென்னைக்கு வருகிறார். வந்த த்தில் வீடுவீடாக பேப்பர் போடுவதில் ஆரம்பித்து படிப்படியாக நழத்து முன்னேறுகின்றார். அம்பாணியைப்போல் பெரும் ழிலதிபராகிவிட வேண்டும் என்பதுதான் அவரது இலட்சியம், ற்காக குறுக்கு வழிகள் எதையும் நாடாமல் நேர்மையாக ஈழத்தே முன்னுக்குவரத் துடிக்கிறார். கருனாளின் உழைப்பு பரை எப்படி முதலாளியாக்குகிறது என்பதுதான் படம். இதனூடே னாள் குடியிருக்கும் பகுதியில் வசிக்கும் நந்தினி (நவ்நீத்கபூர்) இவர் மீது ஒருதலைக் காதல் வாழ்க்கையில் சாதிக்கும்வரை சில நிமிடங்கள் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதில்கூட உடன் ல்லாத கருனாள் நவ்நீத்தின் காதல் வலையில் வீழந்தாரா? பாணி ஆனாரா? என்பதை அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் க்கதைசொல்லி இருக்கிறது. இதற்கு நடுவே காதல், இழப்பு என கொமர்ஷியல் அம்சங்களும் இருந்தாலும் அவற்றை சிக்குக் காட்சி சரியாகப் பயன்படுத்தி படத்தை சுவாரஸ்யமாக த்திசென்றிருக்கிறார் இயக்குனர் ராம்நாத்.
முதல் படத்தைப் போலவே இப்படத்தில் கதையின் நாயகனாக து கணுக்கும் கருணாஸ் சென்டிமென்ட் காதல், கொமெடி என ானரியிருக்கிறார். அதுவும் கோட்டா சீனிவாசராவிடம் பணத்தைக் டுக்கும் கருனாள் அவர் இறந்தவுடன் போச்சே, போசே." இன்று தெருவில் விழுந்து அழும் காட்சி மனதைத் தொட்டுச் செல் நிறது. அம்பாசமுத்திரம் அம்பானியாக கருனாஸ், பாத்திரத் திற்கேற்ற தேர்வு காசு பணத்தை கருனாள் அலைந்து திரிந்து சேர்ப்பதற்கான காரணமும், அது இல்லாததால் அவருக்கு ஏற்பட்ட வலியும் வடுவும் நிரம்பிய பிளாஷ்
பேக்கும் நெகிழ வைக்கிறது.
ஹீரோயின் நந்தினியாக நவ்வித்கபூர், நடிப்பும் நன்றாகவே வருகிறது. விஜயகாந்த் உள்ளிட்டவர்களுடன் ஒருசில படங்களில் தலைகாட்டி பின் காண்ாமல் போனவர் என்றா லும் கருனாளU"க்கு கனகச்சிதமாக பொருந்து கிறார். படத்தின் கதையோட்டத்தில் நாயகி அநாதையாக்கப்படும் விதமும் நகரங்களில் நடக்கும் கொடூரங்களை தோலுரித்துக் காட்டும் விதமாக படமாகியிருப்பது யதார்த்தம் கவர்ச்சி புடன் நடிப்பினும் வெளுத்து கட்டியிருக்கிறார் நவ்னித் கபூர். இவர் சம்பந்தப்பட்ட சில காட்சி களில் இருக்கும் இரட்டை அர்த்த வசனங்களை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். இவரை காதலிக் தம் மற்றொரு இளைஞராக வரும் லிவிங்ஸ்டன் ஓவர் செல்போனுக்கு ரீசார்ஜ்செய்யும்போது ஒரு இநம்பரை தவறாக போட்டுவிட்டு அந்த பணத்தை ஒவ்வொரு முறையும் நேரில் வந்து போன் பேசிக் கழிக்கும் மயில்சாமியும் கலகலக்க வைக்கிறார்.

Page 29
கருணாளUடன் இருக்கும் அந்தச் சிறுவனின் கதையும், அவனே திடீரென்று வில்லனாக உருமாறுவதும் திரைக்கதையில் வேகத்தைக் கூட்டியிருக்கிறது. மாஸ்டர் சங்கரின் நடிப்பு நம்பிக்கை துரோக காட்சிகளிலும் சரி. நன்றியுனர்வு காட்சிகளிலும் சரி. நன்றாக இருக்கின்றது. நல்லதொரு எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இதுவரை வில்லனாகவே பார்த்த கோட்டா சீனிவாசராவின் அண்ணாச்சி கரெக்டர் வித்தியாசமான மாற்றம். லிவிங்ஸ்டன், வி.எம்.சி. ஹனிபா, டி.பி. கஜேந்திரன், நீரஞ்சன, நிரோஷா, ஆர். சுந்தரராஜன், டெல்லிகணேஷ். மயில்சாமி, சிங்கமுத்து நெல்லை சிவா போன்றவர்களின் கூட்டணி படத்திற்கு மேலும் பலம்
கொமெடியாக இதுவரை நடித்த கருணாஸ், தன்னால் குணச்சித்திர ஹீரோவாகவும் ஒளிர முடியும் என நிரூபித்துள்ளார். கோடீஸ்வர கனவுகளை விழிகளில் தேக்கி இராப்பகளாக உழைத்து உயரத் துடிக்கும் சராசரி இளைஞனாக வாழ்ந்துள்ளார். அதிகாலை ஒற்றைக்காவில் நின்று நான் அம்பானியாகனும் என்று மந்திரம் சொல்ல, மறுநாள் அதையே எல்லா வீட்டுக்காரர்களும் சொல்லி தங்கள் ஆசைகளை வெளிப்படுத்துவது நகைச்சுவையாகவிருக் கிறது. பக்கத்து வீட்டு நவ்விரீத் கபூர் தன்னை காதலிக்கையில் லட்சி பங்கள் தவிடு பொடியாவது மாதிரி உணர்வதும் அவரை மறக்க வீட்டை காலி செய்து வெளியேறுவதும் அழுத்தமான பதிவுகள் நவ்னித் கபூரின் பெற்றோர் கொள்ளையர்களால் சாகடிக்கப்படு வதும், அதே வீட்டுக்கு கருனாள் பூ கொண்டு வந்து கலங்குவதும் உருக்கமாகவிருக்கிறது. மறைந்த நகைச்சுவை நடிகர் ஹனிபா வின் நடிப்பைப் பார்த்தாலே அவருடைய நோயின் தாக்கம் தெரிகிறது. தன்னுடைய கடைசிப் படமான இதிலும் அவர் சவமாக நடித்திருப்பதுதுரதிஷ்டவசமானது.
எவ்வளவுதான் திறமைக்காரனாக இருந்தாலும் அவனை உலகத்தில் அடையாளப்படுத்த ஒரு ஆள் நிச்சயம் தேவைப்படுவான். அப்படியோரு அண்ணாச்சியாக கோட்டா சீனிவாசராவ், கருனாளின் கடை வைக்கும் ஆசை அளவுக் கதிகமானது என்பதைச் சுட்டிக்காட்டி கோபப்படுவதும் பின்பு மனமிரங்கி அவனுக்காக கடையை ஒதுக்கிக் கொடுப்பதும் நம்மைச் சுற்றி நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியது. பின்பு சில காட்சிகளிலேயே மகனுடன் சேர்ந்து ஒருவனை கோட்டா கொலை செய்வதும் அதனை மறைத்து வைப்பதையும் தேவையில்லாமல் எதற்காக காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.
எல்லாம் இருந்தும் கவர்ச்சியாட்டமும் குத் தாட்டமும் இல்லாவிட்டால் படம் போகாது என்பதை தயாரிப்பாளராக உனர்ந்திருக் கும் காரணத்தால் ரகசியாவை வைத்து ஒரு குத்துப் பாட்டையும் ஹீரோயினை வைத்தே ஒரு கவர்ச்சிப் பாட்டையும் வைத்து விநியோகஸ்தர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார். ரகசியா வடன் கருனாள் ஆடும் குத்துப் பாட்டில் கருனாளின் நிஜ மனை வியான கிரேஸும் உடன் ஆடி யிருக்கிறார். சபேஷ் முரளியின்
lETELUTECTED EmE EVETBh கிறது.
கரு னா வின் இசையில் சோறு வச் (SFETT..." (BEFTHU பாடலும், ஒத்தக்
ஸ் மூக்குத் தி. gejġju LI LI ITILF LD,
|T LDEFST ELEBET LITTI I பாக்கும் "கீர்
 
 
 
 
 
 
 
 

பாணி." பாடலும் ஆடவும் பாடவும் வைக்கிறது. புலித்தேவனின் ஒளிப்பதிவுதிருப்தியாகவிருக்கிறது. நடன இயக்குனர்வரிந்து கட்டிக் கொண்டு உழைத்திருக்கிறார். நீண்டநேரம் படம் பார்த்தமாதிரி ஒரு உண்ர்வு வருவதை தவிர்க்க முடிவில்லை, மிதிவண்டியில் தின கரன் விளம்பரம் செய்வது சுவரொட்டிகளில் சன் தொலைக் காட்சிக்கு நன்றி என்பது எல்லாம் தயாரிப்பாளர் பிழைக்கத் தெரிந் தவர் என்பதை பறை சாற்றுகிறது. மொத்தத்தில் படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு லாபத்தை அள்ளும், குடும்பப்பாங்கான கதையை நெகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் நகர்த்தி காட்சிக ளோடு கட்டி போடுகிறார் இயக்குனர் ராம்நாத் கிளைமாக்ஸ் கைதட்ட வைக்கிறது. கருனாஸ் வீட்டில் நவ்னித் முடங்கியதும் அவர்களுக்குள் நடக்கும் காதல், கல்யான, முதலிரவு சமாச் சாரங்கள் கதையோட்டத்தில் இருந்து நழுவி வேகத்தடை போடு
கருனாள் அம்பானி ஆகவில்லை என்றாலும் ஒரு சுப்பர் மார்க்கெட்டுக்கு முதலாளியாகிறார். அம்பானி ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டால்தான் அட்லீஸ்ட் ஒரு சுப்பர் மார்கெட்டுக்கு முதலாளி யாக முடியும் என்று படத்தை முடிக்கிறார்கள் பொழுதுபோக்காக மட்டுமே படம் பார்க்கும் நமக்கு சற்றுதன்னம்பிக்கையையும் நல்ல படிப்பினையையும் நகைச்சுவையுடன் கலந்து கொடுக்கும் ந்ேத படத்தில் குறை சொல்ல எதுவுமேயில்லை.
ஆகமொத்தத்தில் அம்பாசமுத்திரத்தில் அம்பானி - நல்ல முயற்சி

Page 30
புழுதியோ பெரும் புயலைப்போல அந்த கிராமம் எங்கும் எழுந்து வீசிக்கொண்டிருக்கிறது. சிதைவடைந்த பாதைகளைத் தொடர்ந்து கொண்டிருந்த பொழுது ஜெயபுரம் பாடசாலையைப் L Tii 55. 1996இல் புத்த காலங்களில் மக்கள் தஞ்சமடைந்த பெருங்காடுகள் அவை அப்பொழுது ஜெயபுரம் பாடசாலையும் அகதிகளின் பாடசாலை யாக இயங்கிக் கொண்டிருந்தது. பாடசாலையைக் சுற்றியும் அகதிகளின் கூடாரங்களும் கொட்டில்களும் இருந்தன. பாடசாலை என்று குறிப்பிட முடியாத நிலையில் உறைந்திருந்தது. பின்னர் 2006இல் யுத்தம் மீளவும் மூண்ட்பொழுது பூநகரி பிரதேச மக்கள் ஜெய புரத்தில் தஞ்சமன்டந்திருந்தார்கள். அப்பொழுதும் அது அகதிகளின் பள்ளியாகவே மாறிப் போயிருந்தது. இது ஜெயபுரத்தில் மட்டுமல்ல அந்தப் பகுதியில் உள்ள எல்லாப் பாடசாலைகளுக்கும் நேர்ந்து வருகிற கதிதான். இப்ப்ொழுது காடு மண்டி பாழடைந்த பகுதியைப்போஇருக்கிறது.
மாணவர்கள் படிப்பதற்கான எந்த வசதிகளும் சூழலும் இல்லாத நிலையில் பாடசாலை எனப்படும் காணிகளுக்கு வருகிறார்கள் வகுப்பறைகள் உடைந்து போயிருக்கின்றன. கரும் பலகைகள் இல்லை.
28இல்
 
 

நவராஜ் பிரதீபன்
கதிரைகள் மேசைகள் இல்லை. பிள்ளைகளுக்கு வகுப்பறைகள் இல்லை. அதிபருக்கு அலுவலகம் இல்லை. ஆனால் வாழ்க்கையைச் சோதனைக் குள்ளாக்குவதைப் போல பரீட்சைகள் வருகின்றன. அவற்றை எழுதி அடுத்த நிலைக்கு சென்றாக வேண் டிய நிர்ப்பந்தமும் பொறுப்பும் மாணவர்களுக்கு இருக்கிறது. எல்லாவற்றையும் இழந்து அகதிப் பிள்ளைகளாக மாணவர்கள் நிற்கிறார்கள். அங்கங்களை இழந்து காயங்களுடன் நிற்கிறார்கள். மனம் தோல்வியும் அவலமும் நிரம்பி காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அவர்களது கல்வியும் பாரிய காயங்களுடன் கிடக்கி றது. இந்த நிலையில்தான் மானவர்கள் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
நாங்கள் எப்படியாவது பரீட்சையை எழுதியாக வேண்டும் படிக்கவும் படித்து முன்னேறவும் மிக ஆர்வமாக இருக்கிறது. அதற்குரிய சூழல்தான் இல்லாமல் இருக்கிறது இப்படி அக்கராயன் மகா வித்தியாலய பாடசாலையைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவி வினோதினி யோகேஸ்வரன் குறிப்பிட்டார். இதுதான் அந்தப் பகுதி மாணவர்களின் ஒட்டு மொத்த நிலைப்பாடு என்பதை நான் பார்த்துப் பேசி பல

Page 31
祇前丽
மாணவர்களிடமிருந்து உணர்ந்து கொண்டேன்.
தமிழ், புவியியல், இந்துநாகரிகம் போன்ற உயர்த வகுப்புகளுக்கான பாடங்களும் சாதாரணதர வகுப்பு களுக்குரிய கணிதம், தமிழ், புவியியல், ஆங்கிலம் சமயம் போன்ற பாடங்களும் நடைபெற்றுக் கொண்பு ருக்கின்றன. உயர்தர பரீட்சை நெருங்கிவரும் இச்சமய தில் இப்பாடங்களுக்கான கருத்தரங்குகள் அக்கராயன் மகா வித்தியாலயத்திலும் ஜெயபுரம் மகா வித்தி யாலயத்திலும் பூநகரி மகா வித்தியாலயத்திலும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. புழுதி எழும்புப் விதிகளிலும் அந்தப் பகுதிகளிலும் மாறி மாறி இரு கும் ஆசிரியர்கள் ஒவ்வொரு கருத்தரங்கு நிலையங் களுக்கும் சென்று வகுப்புகளை நடத்திக் கொண்டி ருந்தார்கள்.
பூநகரி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்குப் உயர்தரத்தைச் சேர்ந்த சு. ஜெயக்குமார் என்ற மான வன்புவியியல் பாடகருத்தரங்கை முடித்துக் கொண்டு வந்தார். புத்தத்தினால் கால் பாதிப்படைந்த ஜெயச் குமார் ஊன்றுகோல்களின் உதவியுடன் வந்து என்னு டன் பேசிக் கொண்டிருந்தார்.
"நான் நாலாம் கட்டை பூநகரியிலிருந்து வந்தி ருக்கிறேன். அப்பா கடற்தொழில் செய்பவர் இட் பொழுது தொழில் இல்லை. எனது மூன்று சகோதர களும் யுத்த கால அவலங்களால் அவ்வப்போது படிட் பைக் கைவிட்டு விட்டார்கள். நான் படிக்க வேண்டுப் என்று விரும்புகிறேன். இடம்பெயர்ந்து போன இடங்க வில் எல்லாம் படிக்க முடியவில்லை. இப்பொழுது படிக்க வேண்டும் என்ற ஆர்வமோ நிறைய இருக்கி
பாடசாலையில் புவியியல் பாடத்திற்கு ஆசிரியர் இல்லை. அதனால் எனது பரீட்சைக்கு புவியியல் கருத்தரங்கு மிக உதவியிருக்கிறது”
கிளிநொச்சியைச் சேர்ந்த பாடசாலைகளான பூநகரி மகா வித்தியாலயம், நல்லூர் மகா வித்தியா லயம், கருக்காய்த்தீவு அரசினர் தமிழ் கலவன் பாட சாலை, செல்லையாத்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, செம்பன்குன்று மகா வித்தியாலயம் ஜெயபுரம் மகா வித்தியாலயம் வேரவில் இந்துப்
 
 
 
 

விரை கற்க படும் பாடு
பாடசாலை, முழங்காவில் மகா வித்தியாலயம், அக்கராயன் மகா வித்தியாலயம் முதலிய பாடசாலைகளைச் சேர்ந்த சாதாரண தர வகுப்பு மாணவர்களும் உயர்தர வகுப்பு மாணவர்களும் இந்த கருத்தரங்குகளில் கலந்து கொண்டார்கள்.
"அப்பா ஒரு மில்தொழிலாளியாக காலத்தை கழித்து வந்தார். நான் வீட்டில் மூத்த பிள்ளை. ஜெய புரம் மகா வித்தியாலயத்தில் படித்து வருகிறேன். இந்த வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதப் போகிறேன். பரீட்சைக்கு மேலதிகமாக இந்தக் கருத்தரங்கு எனக்கு உதவுகிறது' என்றார் சந்திரகுமார் லோகிதன் என்ற
Tīlī.
படிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கிறது என்றபடி பக்கத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்தார் குழந்தைவேல் சசிவதனன். கிளிநொச்சி வேரவில் இந்து மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கும் சசிவதனன் தனது பாடசாலையில் புவியியல் பாடம் மட்டும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டார். படித்துக் கொண்டிருந்த அண்ணாவை தடுப்பில் வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு விட்டு மாத்தளணில் நடந்த ஷெல் தாக்குதலில் அம்மா இறந்து போய் விட்டார் என்று மனதை தகர்க்கும் வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார். நல்ல பெறுபேறு எடுக்க வேண்டும் என்று கூடாரத்திற்குள் இருந்தபடி விளக்கில் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டு விட்டு எழுந்து சென்றார்.
வகுப்பறை என்று சொல்ல முடியாதபடி காற்றும் புழுதியும் புயலைப் போல எழுந்து வந்து பிள்ளைகளின் வெள்ளை சீருடைகளில் படிந்து கொண் டிருந்தன. ஆசிரியர்கள் கற்பிக்கும் வார்த்தைகளில் பாதியை காற்று கொண்டு போய்க் கொண்டிருந்தது. காலமாகிப்போன கரும்பலகைகளில் தெரியாத எழுத்தை பார்த்துக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித் தல் வார்த்தைகளை வளைந்து கேட்டுக்கொண்டிருந் தார்கள் மாணவர்கள். யுத்தம் என்னை எப்பொழுதும் விரட்டிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட தேவராஜா வனிதா தமிழ் கருத்தரங்கை முடித்துக் கொண்டு வந்திருந்தார்.
"அப்பா 1996 இல் தம்பிராயில் இலங்கை கிபீர்

Page 32
விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொள் வப்பட்டுவிட்டார். இடம்பெயர்ந்து இருந்தபொழுது தம்பி ஒருவர் கிணற்றுக்குள் விழுந்து இறந்து விட்டார். படிப்பை விட்டு உழைத்துக் கொண்டிருந்த அண்ணா வும் தடுப்பில் இருக்கிறார். அம்மா முன்பு கூலி வேன்ஸ் செய்துதான் எங்களை பார்த்து வந்தார். இப் பொழுது அவரால் என்ன செய்ய முடியும்? படிக்க வேண்டும் நல்ல நிலைக்குச் செல்ல வேண்டும் என்று சொந்த நிலத்தில் சுட்ாரத்திற்குள் இருந்து படித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார்மன் வேதனையுடன்
盘
r
邑
மாணவர்கள் நிறையப்பேர் படிக்கும் மன்நிலை யில் இல்லை என்று தீபன் என்ற புவியியல் பாட் ஆசிரியர் குறிப்பிட்டார். அவர்களுக்கு முழுமையான கருத்தரங்கை எடுக்கும் சூழல் இல்லாதிருக்கிறது. மாணவர்களின் மனநிலை தரும் நெருக்கடியும் கருத் தரங்கு மண்டபம் தரும் நெருக்கடியும் மானவர்களது கல்வியைப் பாதித்தபடியிருந்தன. இவர்களுக்கு தமிழ் பாடத்திற்கு ஆசிரியர் இல்லை என்று குறிப்பிட்ட கிளி நொச்சி அக்கராயன் மகா வித்தியாலயத்தின் அதிபர் கண்ணபிரான் தமிழ் பாடத்தை கற்பித்துக் கொண் டிருந்தார். யோகேஸ்வரன் வினோதினி என்ற உயர்தர் மாணவித்தனது ஊன்றுகோல்ை வகுப்பின் சுவர்க் கரையில் வைத்திருந்தபடி படித்துக்கொண்டிருந்தார்.
"நான் எட்டாங்கட்டையில் இருக்கிறேன். ஒரளவு பாடக் குறிப்புக்கள் தரப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் இல்லாததால் பாடசாலையில் தமிழ்ப் பாடம் நடப்பு தேயில்லை: கருத்தரங்கு வாயிலாகத்தான் தமிழ் படித் தோம். இன்னும் எங்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண் டும். பாடக்குறிப்புக்கள் வழங்க வேண்டும்.அன்வ எங்கள் பரீட்சைக்கு அவசியமாக தேவைப்படுகின் றன. என்னால் முடிந்தளவு படித்துக் கொண்டிருக்கி றேன். என்னை ஏற்றி இறக்க வகுப்புத் தோழிதான் உதவுகிறாள். புத்தத்தினால் சிதைவடைந்த காலை ஏற்கனவே திருத்தி சிகிச்சை செய்தார்கள். ஆனால் கால் கட்டையாய் போய் விட்டது. நடக்க ஊன்று கோல் தேவைப்படுகிறது' என்றார் வினோதினி.
புத்தம் சில மாணவர்களை படிப்பை வெறுக் கவும் விரக்திக்கு உள்ளாக்கவும் செய்திருப்பதையும் பார்க்க முடிந்தது. படித்தாக வேண்டும், பரீட்சை எழுதியாக வேண்டும் என்றபடி ஆர்வத்துடன் நிர்ப்பந்தத்துடன் இருந்த மாணவர்கள் படிப்பதற்கு நிறைய தேவைப்படுகின்றன. பத்திரின்க கிட்ைப்பு தில்லை, புதிய நூல்கள் கிட்ைப்பதில்லை என்று குறிப் பிடும் இந்த மாணவர்களுக்கு பிரதேச நூலகங்கள் வாயிலாக நூல்களை வழங்க முடிந்தவர்கள் முன்வர வேண்டும். பத்திரிகைகள் கிடைக்கும் வசதிகளை செய்ய வேண்டும். துண்டிக்கப்பட்ட அந்தப் பகுதிக ளில் இராணுவத்தையும், அவர்களின் முகாம்களையும் நடமாட்டங்களையும் தவிர ஒன்றையும் மாணவர்கள் பார்க்கமுடியவில்ன்ல.
கருத்தரங்கை முடித்து அரிதாக வரும் பேரூந்தில் ஏறிவிட வேண்டும் என மானவர்கன் எாயும் % பூநகரிக்கும் ஜெயபுரத்திற்கும் அக்கராயனுக்கும் 2 அலைந்து அலைந்து வகுப்புக்களை எடுக்கும்ஆசிரியர்
画圆
 

ளையும் பார்க்க மன்திற்கு வேதனையாகவிருந்தது. இவ்வளவுக்கும் ஆசிரியர்களிடம் கேள்விகளை முன்வைத்தபடி படிக்க வேண்டும் என்றிருக்கும் மாணவர்கள் தந்த நம்பிக்கை முக்கியமானது. துயரங் *ள் இழப்புக்களின் மத்தியில் இருக்கும் இந்த மாணவர்களின் வெள்ளைச் சீருட்ைகளில் சிவப்புப் ழுதி படிந்துபோயிருந்தன. கல்வியே எங்கள் மூல *ன்ம் என்ற வார்த்தைகள் அவர்களிடமிருந்து, தொடர்ந்துகேட்டுக்கொண்டேயிருந்தன.
01 - 15 ஜூலை இருக்கிறம் இதழில் GIGMAITÉSIA LIferiö Efim WILIGIODGOT
றுப்பி குலுக்கல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட
62166.jpg|LEFTGWillifo ffilir GLUALITEifi.
ா, ஜிவனிதா எஸ். சதீஸ்துமார் 2 ஆவது ஒழுங்கை, வாசஸ் நீதி, வள்ளவத்தை விகாட்டாஞ்சேனை
ாம். முபாரக் மு. கந்தியாநாதன் மாஹிதீன் மஸ்ஜித்விதி, பரமானந்தம் வீதி, ld. IOGO கொடாஞ்சேனை
ா பத்மநாதன் பா. தேவதுமார்
ஒற்றை விதி, ஹம்டன் லேன், ாடங்களப்பு வெள்ளவத்தை
, சிறுசேகரன் என்.ரவிந்திரன்/
Diofilo. அவூத்மாவுத்து வள்ளவத்தை மட்டக்குரிர%
ாந்தியா இஷ்றுத்
ாய்ந்தமருது,
iÉletpGibili

Page 33
犯 貓
Z
醒 இ% 臀 W.
wў%
இல்லை. வேறு ஆளைப் பார்ப்ே வெவ்வேறு காரணம் காட்டி திருமனைத் விளைவாக அழகுநிலையங்களும், அழகு
அழகு ETFTLugi 50:EELīlei fɛIJL5L E FJETJETET!
கவர்ச்சியாகக் கானப்படுவதற்கு முக்கிய கார8 கடையிலே வாங்கிய ஒரு நகையின் அல்ல; அணிந்தவுடன் மங்கிப் போகின்றது. அழகும் கதி சந்தோஷமாக இருக்க வேண்டிய தம்பதிகள் என்பது அனைவருக்கும் வெளிச்சம்.
அழகும் கவர்ச்சியும் பார்ப்பவர் கண்ணிலேதான் என்பது ஆ பழமொழி, ஒருவருக்கு அழகாக இருப்பது இன்னொருவரு பிரிக்கின்ற கோடு மிகவும் துல்லியமானது. இதுதான் அழகு என்
சம்பந்தம் ஒன்று பேசப்பட்டது. படங்கள் பரிமாறப்பட்டன. இருசா மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் நேரில் பார்க்க நாள் குறிச் ஆரம்பித்தார். விருப்பமுமில்லை, வெறுப்பும் இல்லை. இப்படி: இருந்தது எல்லோரையும் மலைப்பில் ஆழ்த்தியது.
ஆனால் அவருடைய நெருங்கிய நண்பருக்கு மட்டும் தனதுஉ சிரிக்கும் போது தனக்குப் பயமாக இருக்கிறது என்ற ஒரு திடுக் பயமும் உண்டு இருதலைக் கொள்ளியிடைப்பட்ட எறும்புக்குச்
விடயம் இதுதான். சிறிய வயதில் இவர் பார்த்த ஒரு திரைப்பட படத்தின் உப கதாநாயகனை தியவழியில் வழிநடத்திய ஒருடே அந்த மனப்பெண் இருந்தாள். நீண்ட நேர உளப்பகுப்பா திரைப்படத்தைப் பார்க்கும்போது அவருடைய வயது 7 தான் வாழ்வில் பலருக்கு மேல் ஏற்பட்ட பயத்திற்கும் வெறுப்புக்கும் கா
இந்த உண்மை புரிந்த மறுகணமே அவர் திருமணத்திற்குத் உண்மைச் சம்பவம். இது போன்ற அனுபவங்கள் அனைவ ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கை பற்றி ஒரு மதிப்பீடு ெ சோக்கிரட்டீஸ், மனதில் பதிந்துள்ள இனந்தெரியாத பயங்களும் கெடுக்கும் வைரஸ்கள். இவற்றை அகற்றவேண்டியது அவசிய
நம் நாபுள் ஒவி, ஒEபரப்புத் துறையில் சிறந்து விளங்கிய கைைஞர்கள் பற்றிய விபரங்களையும் புகைப்படங்களையும் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பற்றிய மின்னஞ்சனூடாகவோ எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.
அறுப்பவேண்டிய முகவரி "இருக்கிறம்"-B, விடாரிங்டன் அக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*
犯 ஜ்
E.
% ஜ் W. - - - - W
E. 激 粉
E. * Z編W. 犯
அழகாக இல்லை, வேறு இடம் பார்ப்போம். மாப்பிள்ளை அழகாக% பாம்" என்று திருமண வயதில் உள்ள ஆண்களும் பெண்களும் தைத் தள்ளிவைத்துக் கொண்டே போவது சகஜமாகிவிட்டது. இதன் சாதனங்களும் பெருகிக்கொண்டேபோகின்றன.
அழகின் இரகசியமே தூரம்தான். நடிக நடிகைகளும், மொடல்களும் ஈப்பே எட்டாத தொலைவுதான் எல்வளவோ நேரம் செஐவழித்து து ஆடையின் அழகு வீட்டுக்கு வந்தவுடன் அல்லது ஒரிருமுறை வர்ச்சியும்தான் திருமணத்திற்கு முக்கியம் என்றால் இந்த உலகிலேயே நட்சத்திரத் தம்பதிகள்தான். ஆனால் அந்த உலகில் நடப்பது என்ன
ங்கிலப் பழமொழி, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது க்கு அருவருப்பாக இருக்கலாம், அழகையும் அவலட்சனத்தையும் றுவரையறுக்கத்தான் முடியுமா?
ராருக்கும் ஒருவரையொருவர் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. பெண்ணும் கப்பட்டது. நேரில் பார்த்தபின்னர் மாப்பிள்ளை கொஞ்சம் பின்வாங்க ஒரு சம்பந்தம் வந்ததேயில்லை என்பது போன்ற ஒரு நிலையில் அவர்
ணர்வு ஒன்றை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதாவது இந்தப் பெண் டுேம் தகவல்தான் அது பெண்ணில் விருப்பம் உண்டு. அதேவேளை சமமான ஒரு மனநிலையில் அவர் இருந்தார்.
த்தில் சந்தோஷமாக இருந்த ஒரு குடும்பத்தில் கலகத்தை உருவாக்கி ராசைக்காரியாக நடித்த பெண்ணின் உருவமைப்புக் கொண்டவளாக ய்வினூடாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த உண்மை. அந்தத் ஆனால் ஆழமான மனப் பதிவு அவ்வாய்வின் பின்புதான் அவர் ரனம் சம்பந்தப்பட்டவர்களல்லர், அவரேதான் என்று புரிந்தது.
த் தயாராகிவிட்டார். வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பித்தது. இது ஒரு ருடைய வாழ்விலும் உண்டு வாழ்வின் ஏதோ ஒரு கால கட்டத்தில் சய்வது நன்று. ஆராயப்படாத வாழ்வு அர்த்தமற்ற வாழ்வ என்றார் காரணம் கூறமுடியாத வெறுப்புகளும் வாழ்வின் ஆரோக்கியத்தைக் மும் அவசரமானதுமாகும்.
| விளங்குகின்ற அறிவிப்பாளர்கள், மற்றும் இயல், இசை நாடகக் இருக்கிறம் சேகரிக்கின்றது. இன்று எத்தனையோ கலைஞர்கள் |ம் அவர்களது கலை ஈடுபாடுபற்றிய தகவல்களை தபாலினோ அல்லது
விளியூ பிகாழும்பு-ர7 மின்னஞ்சல்- irukiram (@gmail.com

Page 34
ಉಜ್ಜೈ
露心 需义 《丝
 

மாதல்களும், வன்முறைகளும் யாருக்கும் நன்மைகளைத் தருவதில்லை. இது நாம் கடந்த காலங்களிலிருந்து பெற்றுக்கொண்ட பாடம். பிராந்திய பிரதேச மற்றும் அதிகார உறுதிப்படுத்தல் களுக்காக முன்னெடுக்கப்படும் முறையற்ற செயற் பாடுகளினாலே மோதல்களும் வன்முறைகளும் தலைதூக்குகின்றன. இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈராக், காஸ்மீர் என்று உலகம் பூராகவும் மோதல் முன்னெடுப்புக்கள் நிகழ்ந்தன. நிகழுகின்றன. எதிர் காலத்திலும் உலகின் ஏதோவொரு பகுதியில் நிகழும். இவ்வாறான மோதல் மற்றும் வன்முறைகளினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள். அதிகளவான பெண்கள் நேரடியாக மோதல் மற்றும் வன்முறை களில் பங்கெடுப்பதில்லை. ஆனாலும் அவற்றின் வடுக்களை அதிகளவில் தாங்கிநிற்பதும் அவர்களே!
உலகில் ஐந்து பெண்களுக்கு ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படுகிறார் அல்லது பாலியல் வன்புணர்வுமுயற்சியினால் பாதிக்கப்படுகிறார் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒரு முறை தெரிவித்திருந்தார். அதுவும் ஆயுத மோதல் கள் இடம்பெறும் நாடுகளில் பெண்களும் சிறுவர் களும்தான் முதலிலும் அதிகமாகவும் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை புள்ளிவிபர அறிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன. போரில் எதிரியை அவமானத்துக்கு உள்ளாக்கும் வழிமுறைகளில் முதன்மையானதாக எதிர்த்தரப்புப் பெண்களை பாவி பல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவது என்பது தொடர் நடைமுறையாகவே இருந்து வருகிறது. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்த போர்ச்சூழல் நமக்கு எடுத்தியம்பு கிறது,
இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்றுவந்த மோதல்கள் காரணமாக சுமார் 1,50,000 க்கும் அதிகமான பெண்கள் கணவன்மாரை பெற்றோரை இழந்தவர்களாக இருக்கின்றனர். அத்து டன் மோதல்களில் கணவன்மார் ஊனமுற்ற நிலையி லும் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் வன்னியில் இறுதியாக இடம் பெற்ற மோதல்கள் காரணமாக சுமார் 40,000 க்கும் அதிகமான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளி நீரன் அண்மையில் தெரிவித்திருந்தார். "வன்னிப் பிரதேசத்தில் உள்ள பெண்களின் நிலை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. உதாரனமாக நாங்கள் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீடமைப் பதற்கான உதவிகளை வழங்கினாலும் அவர்களே எாட்டிற்கு சென்று மரங்களை வெட்டி வந்து வீடுகளை அமைக்கவேண்டும். ஆனால் அதனைக் கூடசெய்ய

Page 35
முடியாத நிலையில் வன்னி பிரதேச மக்கள் வாழுகின்றனர். காரணம் அங்கு ஆண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளுடன் கண வனின்றி உள்ள தாய்மார்கள் அங்கு அதிக மாக உள்ளனர் என்றார்.
அண்மையில் வன்னி மற்றும் யாழ்ப்பான மாவட்டத்திற்குச் சென்றிருந்தபொழுது போரினால் இடம்பெயர்ந்துள்ள வித ஆவப்பெண்களுளச் சந்தித்தோம் 28 வயதான விஜயநாகேந்திரன் அபிராமி, வவுனியா நிவாரணக் கிராம மொன்றில் வசித்து வருகின்றார். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடி யிருப்பு பகுதியை சொந்த இடமாகக் கொண் டவர் ஒரு பெண் குழந்தைக்கு தாயான அபிராமி தனது கணவர் மற்றும் பெற்றோரை மோதல்களினால் பலிகொடுத்துள்ளார்.
"நான் தற்போது எனது அக்காவுடன் தங்கியிருக்கின்றேன். அவருடைய கணவரும் சரோஜா மோதல்களிளால் உயிரிழந்துவிட்டார். கணவர் இல்லாமையினால் எங்கும் தனியாக சென்று வருவது கூட சிக்கலாக உள்ளது. எந்நேரமும் பல யோசனை கள். மனதில் சந்தோசம் என்பதே கிடையாது, அத னால் நிம்மத்தியான தூக்கமும் கூட இல்லை. மகளை நல்ல முறையில் வளர்த்து அவளின் எதிர்காலத்தை சிறப்பாக அண்மக்க வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள் என மிகவும் சோர்ந்த குரலில் சொல்லி முடித்தார்.அபிராமி.
இவரைப்போன்றே வடக்கில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினால் பல பெண்களது வாழ்க்கை இன்று திசை மாறிய பறவை களைப் போன்று உள்ளது. கணவரை இழந்த நிலையில் வாழ்பவரான 31 வயதான பாபு புவனேஸ்வரிக்கு நான்கு பிள்ளைகள். தனது பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்பதற்கும் அவர்களைப் படிக்க வைப்பதற்கும் தான் சிரமப் படுவதாகவும் வழங்கப்படுகின்ற உணவு முத்தி ரையை விற்று ஏனைய தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
 
 
 

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தமது குடும்பப் பாரங்களை தனித்து சுமக்க வேண்டியுள்ளதால் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் பாரிய சவால்கள்ை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்பாக மகளிர் விவகார அமைச்சருடன் கலந்துரை யாடியுள்ளதாகவும் உடனடியாக ஏதாவது ஒரு திட்டத்தை அல்லது தொழிற்பயிற்சியினை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக புெம் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன் எங்களிடம் தெரிவித்தார்.
இதேபோல் இடப்பெயர்வுகளின் போது கணவன்மாரை தொலைத்த பெண்களும் நலன்புரி நிலையங்கள் மற்றும் மீள்குடியேற்ற கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க் கையை வாழுகின்றனர்.
சிவச்சந்திரன் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட மாங்குளம் பிரதேசத்தில் வசிப்பவரான பவானி புத்தத்தினால் கணவனை தொலைத்துள்ளார். தனது கணவர் இல்லாமையினால் வீட்டு வேலைகளை செய் வதற்கும் தனது ஒரு குழந்தையை பராமரிப்பதற்கும், காணிகளை துப்புரவு செய்தல், வேலி போடுதல் போன்ற காரியங்களை செய் வதற்கும் கஷ்டமாக உள்ளதாக தெரிவித் தார்.
இதுதொடர்பாக யாழ் மாவட்டத் தி ல் இயங்கி

Page 36
வரும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாள ரான சரோஜா சிவச்சந்திரனனுடன் உரையாடும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. கணவன்மாரை இழந்த பெண்கள் மட்டுமல்லாது "கணவன்மார் விட்டுச் சென்ற பெண்களும் தனிமைப்படுத்தப்பட்ட வர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த காலங்களில் தாம் முகம் கொடுத்த பிரச்சினைகள் காரணமாக தற்போதும் உள ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளார்கள். இவர்களுக்கு தகுந்த தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் அதன் அடிப்படை யிலான தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண் டும் என்றார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் பாது காப்பு முக்கியமெனவும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதன் ஊடாக அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு வீட்டுத்திட்டங் கள் அவசியமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மோதல்களின் போது சில பெண் களின் கணவன்மார் தமது உடல் அங்கங்களை இழந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் விஷேட தேவைக்குட்பட்டவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு கணவன்மார் விஷேட தேவைக்குட் பட்டவர்களாக இருந்ததால் குடும்ப சுமைகளால் பாதிக்கப்பட்டு வரும் மூன்று பெண்கள் தமது வாழ்க்கை நிலை குறித்த கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துக்கொண்டனர். இவர்கள் மூவரும் வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து பின்னர் அவர்களது சொந்த இடமான யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பட்டுள்ளனர்.
யாழ்ப்பானம் கொட்டடியைச் சேர்ந்த கேதீஸ் வரன் மேரி சைலஜா இவ்வாறு கூறினார். "எனது கனவர் இரண்டு கைகளிலும் மணிக்கட்டிற்கு கீழ் பகுதி யினையும் ஒரு கண் பார்வையினையும் இழந்துள்ளார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முன்னர் நாங்கள் அனைத்து வசதிகளோடும் மிகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தோம். ஆனால் தற்
 

போது பிள்ளைகள் விரும்பி கேட்பதையோ அவர் களுக்கு தேவையான பால்மா போன்றவற்றை வாங்கிக் கொடுக்கவோ வழியில்லாத நிலையில் உள்ளோம். அத்தோடு அனைத்து வேலைகளையும் நானே செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளேன்
யாழ்ப்பானம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மரியநாயகம் ருக்மணி, இரண்டு கைகளையும் இரண்டு கண்பார்வைகளையும் எனது கணவர் இழந்துள்ளார். சகலவற்றையும் இழந்த நிலையில் சிரமத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நான் ஏதாவது சுயதொழிலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனநிலையில் உள்ளேன். அத்தோடு என்னுடைய பிள்ள்ைகளையும் படிக்க வைக்க வேண் டும். அதனால் என்னுடைய கணவர் தன்னால் முடிந்த உதவிகளை எனக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றார் என்றார்வேதனைகலந்த குரலில்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த ராகவன் பூர்ணாம்பிகையைச் சந்தித்தோம். 'எனது கணவருக்கு யுத்தம் காரணமாக இரண்டு கைகளுமில்லை. கன வருக்கு தொழில் செய்ய முடியாமல் போனமை யினால் குடும்பத்திற்கு எந்த வருமானமும் கிடைப் பதில்லை. இதனால் நான்தனியாக அனைத்து வேலை களையும் செய்ய வேண்டியுள்ளது. கணவரை ஒழுங்கான முறையில் பராமரிக்கவோ அல்லது நான் வெளியில் சென்று தொழில் செய்யவோ முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றேன்' என்றார்.
இவர்களைப் போன்று இன்னும் எத்தனையோ பெண்கள் பல காரணங்களால் பாதிக்கப்பட்டு வருகின் றனர். யுத்தம் முடிவடைந்திருக்கின்ற போதிலும் வாழ் வாதார ரீதியான் புத்தத்திற்கு இப்பெண்கள் தொடர்ச் சியாக முகங்கொடுத்து வருகின்றனர். அரசாங்கமும் அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்களும் இப்பெண் களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான வழிவகைகளைச் செய்து கொடுக்க வேண்டும். செய்வார்களா?
ர்ே ஆர
யின் நடத்திவரும் 25-5 இது இநறி ΣΙαπ த்திரிகை, வாலன்ாலி:தொலைக்
புகளைந்ட்த்து ார்கள்
-
நண்பகல் 1ம்னிவரை இலக்கம்
முகவரியில் உள்ளவிழுதுஆற்றல்
. இணைய விரும்புவே

Page 37
கடல்நீரில் உப்பு வந்தது எப்படி? பூமி, முதலில் பாறைக்குழம்புக் கோளமாக எரிமலைகளு; டன் இருந்தது. அதன்பின்னர் படிப்படியாகக் குளிர்ந்ததால் பல்வேறு அடுக்கு பாறைகளுடன் புவி ஓடு உருவானது.
கள் வாயு வடிவில் பூமிக்கு மேல் வந்ததால்தான் கடல் நீரில் அதிகளவு சோடியம் குளோரைட் உப்பு இருக்கிறது இந்த எரிமலைகளில் இருந்து சோழபம் மற்று TTuLLTYL S LLLLLL L LL LMTLTTLTT MTTaTTTTLLL LLLLL S Laeeuem பீச்சியடித்துக்கொண்டு இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள ஜோன் ஹோகின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பார்ல் ஸ்ட்ரோபில் என்ற ஆராய்ச்சியாளர் இதைக்
குழம்புக் கோளமாக இருந்தபோது எரிமலைகளில் இருந்து சோடியம் குளோரைட் வெளிவந்தது தெளி வாகிறது. எனவேதான் கடல்நீரில்
EILDrøLë GLELm Sýslög சில போன்களில் பி.சி சூட அதன் மூலம் நம் தகவல் பின் மீண்டும் பெற்று பய Eாது. ஆனால் இந்த வ கிடைப்பதில்லை. இதே வைக்கக்கூடிய வசதி ஒன் கிறது. இந்த சேவையின் WWW.TSE WESTCOTT இனையத்தளத்திலிருந்து போனில் பதியவும். இந் ஒப்பரேட்டிங் சிஸ்டங்கள்
செயல்படுகிறது. விண்டே அடுத்து வந்தவை சிம்பிய ஐந்தாவது எபுடின் ஆகிய றது. இதனைப் பதிந்தவு போரில் உள்ள அனை தளத்தில் பதிந்து வைத்து காலத்தில் மீண்டும் பெற்று
வாழை இலையில், விருந்து உணவு சாப்பிடுவது எமது பண் பாட்டுக் கலாச்சாரமாகும். இது எளிதில் மடக்கக் கூடியது என்ப தால் சுற்றுச்சூழலையும் பாதிக் Frts. HBC LDrt Gul-LEGEt floo, தைக்கப்பட்ட தேக்கு இலைகளில் உணவு உண்கின்றனர். வாழை ைேலயில் உள்ள "அன்ட்டிஒக்சிடென்ட்” கிரீன் டீயில் உள்ள அன்ட்டி-ஒக்சிடென்டுக்கு இனை யாக உள்ளது. இதில் உணவை உண்ணும்போது முதுமையைத் தள்ளிப் போடச் செய்கிறது. பிலிப் பைன்ஸ், வியட்னாம், தாய்லாந் திலும் வாழை இலையில் உணவு பரிமாறுகின்றனர். வியட்னாம். மலேசியா, சிங்கப்பூரில் உணவுப் ElUTittaisia JigJalgUL Li. Enit (E வதற்கு அதனை வாழை இலை யில் சுற்றி பொரிப்பர். வாழை இலை குறித்துநிறைய ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும், வாழை இலையில் பரிமாறப்படும் உணவு
ஆண்களுக்கான கருத்த இஸ்ரேல் நாட்டில் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் ஆண்களுக்கான கருத்த கண்டு பிடித்துள்ளனர். ஆண்களுக்கு பின்வி6ை ஆண்களின் உயிரணுவில் மிகுந்த புரோட்டினை இந் முழுமையாக கEரத்துவி வீரியத்தன்மை அவர்கள ருேக்காது என்பதுடன் ஏற்படாதாம். இதுபற்றி பரிே இல்லை என்பது நிரூபி படுக்கைக்கு செல்வதற்கு மு என்ற அவசியம் எல்லாம் கி தடவை இந்த கருத்தட்ை சாப்பிட்டால் போதும், அவர் கருத்தரிக்கும் புரோட்டீன்மு கணவர் கருத்தடை மாத்; எந்தவித கருத்தடை ச
சுகாதாரமானது என்பது நிரூபிக் பயன்படுத்த வேண்டிய & கப்பட்ட ஆய்வுமுழுவாகும்.() விஞ்ஞானி ஹேம்பிரித்பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரெட் ஒன்கமரா சினிமா தோன்றியது முதல் இன்றுவரை திரைப்படங்களின் கதை திரைக்கதை இயக் கம், தொழில்நுட்ப பணிகள் முதலியவற்றின் காலத்துக்கு ஏற்ப பல்வேறு பரிமானங்களைக் இகடந்து வந்துகொண்டே இருக்கிறது. ஃபிலிை இ(Fim) பயன்படுத்திமட்டுமே படப்பிடிப்பு:நடத்திக் காண்டிருந்த சினிமா உலகில் தொழில்நுட்ப ளர்ச்சியினால் டிஜிட்டல் கமராக்களின் மூலம் ஒரு முழுதிரைப்படத்தை படமாக்க முடி பும் என்று களத்தில் இறங்கி விட்டனர் படைப்பாளிகள் 'ரெட் ஒன் கேமரா மிக மிக துல்லியமாக Eொகேஷன் களின் இயற்கை நிறத்தையும். படத்தையும் படம் பிடிக்கும் தன்மை கொண்டது. ஷூட்டிங்கின்போதுகாட்சி கள் அனைத்தும் பிலிம்ரோல்களுக்குப் பதின் ஒறார்ட் டிஸ்க்கில் பதிவு செய்யப் பட்டு விடும், தேன் மூலம் தேவைப் படும்போது காட்சிகாள்ப் போட்டுப் பார்த்து திருத்திக் கொள்ளலாம். ஸ்டீ EGIT (ŠEFITLIGTGILTTE, GLIT EITEFFAIT போன்ற ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் இந்த கமராவை LI LILJ 6T LI CE ġ ġ Luċia ETT ELIT FT & ELLI திரைப்படத்திலும் இப்போது இதனைப் பயன்படுத்துகின்றனர் இ
GLTIT!
என்ற மென்பொருள் இருக்கும். களைக் கம்பியூட்டருக்கு மாற்றிப் ன்ேபடுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள் சதி அனைத்து போன்களுக்கும் போல ஒன்லைனில் சேமித்து றினை ஓர் இணையத்தளம் தரு LLIr fSeven &gss ttp:/ என்ற முகவரியில் உள்ள டவன்லோட் செய்து மொபைல் த மென்பொருள் வசதியும் சில EN LÄTETT ÉLETTEITLIFEFEFTñ5 LIDL" IECĒLD ாஸ் மொபைல் பதிப்பு 3 மற்றும் 1ன் என்ப80. மூன்றாவது மற்றும் வற்றில் மட்டுமே இது செயல்படுகி |டன் மிக எளிதாக, மொபைல் ாத்து டேட்டாவினையும், இந்த 1. இவை தொலைந்து போகும் |ப்பயன்படுத்தலாம்)
வட மாத்திரை கண்டுபிடிப்பு பார் இலான் பல்கலைக்கழக பக்க விளைவு இல்லாத ட்ை மாத்திரை ஒன்றைக் இந்த மாத்திரை சாப்பிடும் ாவு எதுவும் ஏற்படாதாம்.
உள்ள கருத்தரிக்கும் சக்தி% த கருத்தடை மாத்திரைகள்'
து உயிரணுவில் சுத்தமாக%
எந்த பக்க விளைவும் சோதனையில் பக்க விளைவு விக்கப்பட்டுள்ளது. இரவில் *ன்புதான் சாப்பிடவேண்டும் டையாது. 3 மாதத்திற்கு ஒரு மாத்திரையை ஆண்கள் களது உயிரணுவில் உள்ள
GIULIOLIITTI TE EESTIUJ EĤOSLEJ. E. 殖 స్ట్ర 蠶 犯 Z 編 ாதனமோ மாத்திரையோ தவசியம் இல்லை என்றா%
TITLO

Page 38
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை எதிர் வரும் ஒகஸ்ட் மாதம் இடைநிறுத்தப்படுவதாக ஐரோப் பிய ஒன்றியம் அறிவித்துள்ளதால் அதன் முடிவைக் கண்டித்தும் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொழும்பு பெளத்தலோக மாவத்தையிலுள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் விமல் விரவன்ச உட்பட 100 பேர் வரை கலந்து கொண்டனர். இது தொடர்பான செய்திகளை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஏற்கனவே புத்த நிலைமைகள், சுனாமிப் பேரலையின் இயற்கை அனர்த்தம் போன்ற வற்றால் நேரடியாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை, கடந்த 2008ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பொருளாதார வளர்ச்சியில் இருந்து விலகி மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருப் பதாக புள்ளிவிபர அறிக்கைகள் தெரிவிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரிச்சலுகை நீக்கம் ஒரேயடியாக நாட்டின் நடுத்தரக் கீழ்மட்ட தொழி வாளிகள் தமது தொழில் இழந்து வீட்டுக்குச் செல்லும் பாதையை வலுப்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஜி.எஸ்.பி பிளஸ் எனும் இறக்குமதி வரிச்சலுகைக் குள் இலங்கை உட்படாத நாடாக இருந்த போதிலும் சுனாமிப் பேரழிவின் போது பாதிக்கப்பட்ட நாடாக இருந்ததால் ஐரோப்பிய ஒன்றியம் இரங்கியது. எனினும் சுனாமி நிவாரணமாக உலக நாடுகள் வழங்கிய நிதித்தொகையையே இலங்கை அரசு பதுக்கிச் M சுருட்டிக் கொண்ட போதும், இவ்வாறான இறக்குமதித் தீர்வை வரிகளால் ஏற்படும் சலுகைகளை சாதாரன மக்களிடமிருந்து
சுதந்திர வர்த்தக வலையங்களையும் பிற ஏற்றுமதி நிறுவனங்களைச் சார்ந்த முதலாளி களையும் திட்டிக் கொடுத்தது. இதனால் 2002ம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் என்ற இந்த வரிச்சலுகைத்

Page 39
திட்டத்தை 2005ஆம் ஆண்டு முதல் இலங்கை அனுபவித்து வருகின்றது.
1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த போது அதன் தாராளவாதப் பொருளாதாரக் கொள் கையை முன் வைத்து சுதந்திர வர்த்தக வலயங்களை (1978முதல்) ஐ.எப்.எம் மற்றும் உலக வங்கியின் பின்னணியில் உருவாக்கியது. இவற்றின் மூலம் வருட மொன்றிற்கு ஒன்றரை லட்சம் தொழி லாளர்கள் வேலை பெறுவதோடு, 42 மில்லியன் டொலர் பெறுமதியான் நிதியை வருமானமாக இலங்கை பெற்றுக் கொண்டு வருகின்றது. இலங்கையின் உள்நாட்டு ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் மீ உயர் தொகை யாக இது இருக்கின்ற போதிலும், இந்த வரிச்சலுகை நீடிப்பு நிறுத்தமானது, இலங்கையின் வருமானத்தை நேரடி யாகப் பாதிப்பதுடன், இலட்சக்கணக் கான தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தப் போகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. சலுகையை இழப்போமானால் 74 பில்லியன் வரிச் சலுகையை இழப்பதோடு ஆடைத் தொழிற்றுறையை சார்ந்த பல இலட்சம் பேர் தொழில் வாய்ப்புகளை இழக்கும் ஆபத்து ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அண்மையில் எச்சரித்துள்ளது. தற்போது அமெரிக்கா வழங்கி வரும் வரிச் சலுகை தொடர்பிலும் அந்நாடு மீள் பரிசீலனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இவ்வாறான நிலைமை தொடருமானால் நாடும் மக்களும் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேடும் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப் போவ தில்லை என செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார். அமைச்சர் கென்றுவிய ரம்புக் வெலவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்த னைகளை இலங்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித் திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி. எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மூலம் இலங்கை தயாரித்த ஆடைகள் உட்பட 3400 % வகையான பொருள்களை ஏற்றுமதி வரி இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆதனால் இலங்கைப் பொருள்களை ஐரோப்பிய நாடுகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இழப்பு காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் இரண்டு லட்சத்துக்கும் அதிக மானவர்கள் தொழிலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
 
 
 

இச்சலுகையை இலங்கை இழப்பதற்கான முக்கிய காரணங்களான, இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், அரசியல் சாசனத்தை நிறுவாமை, ஆட்கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளது. அதற்கான குற்றப் பத்திரிகையையும் முன் வைத்து உரிய விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் இலங்கைக்கு இச்சலுகைகள் யுத்தம் நடைபெறும் காலத்தில் வழங்கப்படுவதை வன்மையாகக் கண்டித்தமையே தற் போதைய இச்சலுகை நிறுத்தத்திற்கு காரணமென தற்போது அரசு தெரிவிக்கின்றது.
அண்மையில் தெஹிவளையிலுள்ள கிளாசிக்" தைத்த ஆடைகள் ஏற்றுமதித் தொழிற்சாலைக்கு நாம் நேரடியாகச் சென்றோம். அங்கு மூவின. பெரும்பாலும் இளைஞர் வலயமே தொழில்பகுப்பில் ஈடு பட்டுக் கொண்டிருந்தது. மிகத் துரிதமாக * தாழில் பகுப்புக்களை ஆற்றும் அவர்களது வேலையின் ஒவ்வொரு நொடிகளும் எதிர் காலத்தில் வீணாகிப் போய்விடுமோ *கேள்விக்குறியுடன் இலங்கையின் வலுவான இளைஞர் சக்தியின் எதிர்காலம் பற்றிச் சிந்தித் துக் கொண்டே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீேக்கம் தொடர்பாக அங்குள்ள ஊழியர்களதும், நிர்வாகியினதும் கருத்துக்களை கேட்டறிந்தோம். தமது புகைப்படங்களை பிரகரிக்க வேண்டாம் என்ற வேண்டு கோளுடன் எதிர்கால இலங்கையின் தொழிற்சாலை நீக்கத்துக்கும், உள்நாட்டு மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதுமாக அல்லாமல் இவ்வகையான தொழில்கள் உருவாகிக் கொண்டு வருவதையும், இவ்வகை உலக வர்த்தக தொடர்புத் தொழிற்துறையை நிருவாகிகளும் பெரும்பாலும் புறந்தள்ளவே விரும்பு வதாயும் குறிப்பிட்டனர்.
*

Page 40
இலங்கையின் பாரிய சீரழிவைக் கொண்டு வந்து சேர்த்த புத்தத்தின் மூலமாக ஏகப்பட்ட இயற்கை மூலப் s பொருட்களை கொள்வனவிற்காக தற்போது இழந்து விட்டதாயும், ஐரோப்பிய நாடுகளையே இனி நம்பியிருக்க வேண்டிய நிலையும், மேலும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றால் இயற்கையினது இருப்பும் தொழிற்றுறை மூலப் பொருட்களும் உள் : நாட்டுக்குள் அதிக கேள்வியைத் தருவதாகவும் நிர்வாக 芒 அதிகாரியொருவர் எங்களிடம் கூறினார்.
துணி பொருத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரிஸானா அஹமட்டைச் சந்தித்தோம். எங்களைக் கண்டதும், "இப்ப இந்த வேலை போனா பேசாம சவுதிக்கோ, கட்டாருக்கோ ஏஜென்சி மூலமாப் போய்ச் சாக வேண்டியது தான். நானும் என்ட frքՅծ:]] பிள்ளைகளும், உம்மா, நோயாளி வாப்பா எல்லோ ருமா, அவர் இறந்து போன இந்த அஞ்சுவருசத்தில என்ட சம்பாத்தியத்தில தான் வாழ்ந்திட்டு வர்றோம். இனியும் இந்த வேலையும் இல்லாமப் போனால் வேற வழி பிழைக்கிறத்துக்குத் தெரியல பிள்ளைகளின் படிப்பு, குடும்ப நலன் என்று இவரது தேவைகள் அதிகம். அவரது வார்த்தைகளிலிருந்து அவரது உளத்தாக்கத்தைப் புரிந்து கொண்டோம்.
இருபத்தெட்டு வயதான நுகுணுவைச் சேர்ந்த சேமாவதி, கணவன் கைவிட்டநிலையில் கொழும்பில் தங்கியிருந்து தொழில் புரிகின்றார். தனதும், தனது குடும்பத்தின் தேவைகளையும் இவர் ஒருவரே நிர்வகிப் பதால், தனது தொழில் அதிக முக்கியம் என்றும் சொன்னார். இதற்கு முன் கொழும்பில் வீடொன்றில் குழந்தை பராமரிப்பாளராக இருந்து அந்த வேலை யிலிருந்து நிறுத்தப்பட்டதும், வருமான் நெருக்கடி காரணமாக, தனது தந்தையின் இறுதி மரணச்சடங் கினைக் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறினார். நாளொன்றுக்குப் பதினெட்டு மணி நேரம் மனித உழைப்பை வியர்வையாக்கிப் பெரும் சொற்ப சம்பளமும் கிடைக்காது போகுமெனில் குடும்பத்துடன் விஷம் அருந்திச் சாவது தவிர வேறு வழியில்லை என்று விரக்தியுடன் கூறினார்.
இளம் பெண்னான பிரேமாவதாவைச் சந்தித்த போது, குடும்ப சூழல் காரணமாக பாடசாலைக் கல்வியை இடை நடுவில் நிறுத்திவிட்டு, எட்டியாந் தோட்டையில் இருந்து பணிபுரியும் இவர் வேலைச் சவிப்பில்லாமல், ஒரு மணி நேரத்தில் இருபத்தைந்து கொலர்களை பொருத்தி விடுகிறார். இந்த மாதிரி தொடர்ந்து வேலையில இருக்கிற எங்களுக்கு முதுகு வலியோட கண் வலியும் வருகுது. இதெல்லாத்தையும் பொருட்படுத்தாம பதினெட்டு மணிநேரம் உழைக்கி றோம் இந்த வேலையும் இவ்வைன்னு ஆச்சுன்னா, அவ்வளவு தான் படித்துக் கொண்டிருக்கும் தன் தங்கை களின் கனவுகள், தாய் தந்தையரின் மருத்துவச் செலவு, தனது திருமணம் என்று கை நிறைய செலவுகளை அடுக்கிக் கொண்டிருக்கும் இவருக்கும் ஏகப்பட்ட ஏமாற்றமே
உழைத்து ஒரு வகையில் ஊதியம் பெரும் இவர்
களால் அன்றாட கடமைகளையே சரிவர பூர்த்தியாக்க முடியாமல் தவிக்கும்போது, இருக்கும் இந்த வேலையும் பரிடோனால் மக்கள் நலன் காக்கும் அரசாங்கம் உ==கு மாற்றீடான தொழில் வாய்ப்புக்களைப்
Sq S S S S S SJ K T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேலைகொடுக்க முடியாமல் தினறும் அர இவர்களுக்காக இரங்கவா போகின்றது. பெரும்பாலும் அத்தொழிலாளர்களது கருத்துக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகப் போவதையே குறித்தி நந்தது. படிப்படியாக உள்நாட்டு இளைஞர் வலுவானது அந்நிய நாட்டு முதலாளிப்பிரபுக்களுக்கு அடிகழுவியே நீர்க்கப்படுவதை, உள்ளூர் அரசியல் ஜாம்பவான்கள் கவனத்தில் கொள்வார்களா?
மிகச் சாதாரன" நடுத்தர, அதற்கும் கீழ்ப்பட்ட பொருளாதார பலம் குறைந்த குடும்பங்களில் இருந்து சாதாரண தரத்துக்குக் குறைவாகக் கற்ற தங்கிவாழும், குடும்பத்தலைவிகள், இளம் பெண்கள், போன்றவர்களே இச்சலுகை நிராகரிப்பினால் குறிவைக்கப்படுகின்றனர். இவர்கள் தமது தொழிலை இழக்கும் சந்தர்ப்பத்தில், வெளிநாட்டுப் பணிப் பெண்களாகச் செல்லும் வாய்ப்புக்களே அதிகரிக்கின்றது. இன்று வளைகுடாப் பிராந்தியத்தில் அதிகளவில் பணிபுரியும் பெண்கள் தந்திர வர்த்தக வலயத்திலிருந்து வேலை இழக்கப் பட்டவர்களாகவும் இருப்பது மற்றுமொரு உண்மை. உள்நாட்டு மக்களின் உழைப்பை அந்நிய வர்க்கத்துக்கு பங்கிட்டுக் கொடுக்கும் கீழான நிலையே இனியும் இவர் களுக்கு ஏற்படப்போகிறது. ஒரு பெண்ணின் மிகக் குறைந்த வேதனத்தில் சிறுக உருவாகிக் கொண்டிருக்கும் குடும்பப் பின்னணியின் வளர்ச்சியில் மண் அள்ளிப் போடப்போவதாகவே இது திகழ்கின்றது.
யுத்தம், பேரினவாதம் என்று வருடக் கணக்கில் அடிபட்டு மில்லியன்கணக்கில் செலவழித்து இன்றைக்கு ஏதோ ஒரு சூழலை உருவாக்கி இருக்கும் இவர்களுக்கு உள்நாட்டு வளங்களையும், உள்நாட்டு மனித வலு வையும், மூலப் பொருட்களையும் மூலப் பொருளிட்டும் தொழில் மூலதனங்களையும் சுயமாக உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. இலங்கை ஆரம்பத்திலிருந்தே வளங்களும், மூலப் பொருட்களும் நிறைந்த இயற்கை பான நாடு. இன்று அந்நிய நாடுகளிடம் மூலப் பொருட் களுக்கும் இறக்குமதிக்கும் நாம் கையேந்திக் கிடப்ப தேன்?
புத்தமும், போரா யுதங்களும் பண்படுத்தி வைத்திருக்கும் இந்தச் சூழலும், உயிர் இரசாயன ஆயுதப் பயன்பாடும், இரசாயனக் கழிவுகள், பரிசோதனைக் கழிவுகள், நாட்பட்ட மருந்துகள் கொட்டுமிடமாக அண்மிய இந்து சமுத்திரத்தை முதலாளி நாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்தமையும் தானே இந்த நிலைமைக்குக் காரணம்.
மக்கள் பற்றிய, எதிர்கால வளம் பற்றிய சிந்தனா சக்தியில்லாத அரசாங்கமும், அதன் உட்சூட்சுமங்களுக்கு தவையாட்டுபவர்களையும் தவிர்த்து இவற்றுக்கு காரண கர்த்தாவாக வேறுபானரச்சொல்ல முடியும்?
எது எப்படியோ? நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்திய இம்மக்களது நாளைய தொழிற்தேவையை பார் பூர்த்தி செய்வார்கள்? அவர்களைச் சார்ந்திருக்கும் துடும்பங்களை யார் காப்பாற்றுவார்? பொருளாதார, நிதி நிர்வாக அமைச்சு மற்றும் தொழிற்றுறை அமைச்சு அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்காக,

Page 41
ஓவியம் என்பது இறைவன் தந்த அருட்கொடை உலகப் பொதுமொழியான ஒவியம் பாறைக் கலையில் தொடங்கி இன்று பல்கலைக்கழகம் வரை பெருவளர்ச்சி பெற்றுள்ளது. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் வள்கோ, அல்ராமீரா, பென்டிகோமே போன்ற பல கரோப்பிய குகைகளில் ஓவியம் வரைந்த ஓவியர் கள்தான் இத்துறைக்கு பிள்ளையார் சுழி போட்ட பாக்கியவான்கள் பொதுவாக ஒவியத்துறையில் உள்ள ஆர்வம் பெரும்பாலா னோருக்கு குறைவாகவே இருக்கின்றது. அதிலும் இத்துறையில் பெண்களைக் காண்பது அளிதிலும் அரிது. அந்த வகையில் சிறு வயதிவிருந்தே ஒவியத்தில் நாட்டம் காட்டிவரும் திவ்யாவைச் சந்தித்தோம். ஒவியப் போட்டியில் பல விருதுகள், சான்றிதழ்களைப் பெற்ற திவ்யா மீராங்களி நாகேந்திரம் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் தரம் 1 இல் கல்விகற்று வருகிறார். கல்லூரியில் மிகச் சிறந்த மானவியாகத் தன்னை அடையாளப் படுத்திவரும் இவர் இளம்வயதிலேயே பE) விருதுகளை வென்று தனது வீட்டில் அழகுற அடுக்கிவைத்திருந்தார்.
இத்தனை சாதனை புரிந்தும் ஒரு பகட்டு இல்லாமல் கலைஞர் களுக்கே உரிய அடக்கத்துடன் எம்மை வரவேற்றார். சிறுவயது முதல் ஓவியம் வரைவதில் அதீத ஈடுபாடு காட்டி வரும் மாணவி திவ்யா ஓவியத்துறைக்கென மேல் மாகான தமிழ் சாகித்திய விருது பெற்ற பெருமைக்குரியவர். ஒவியத்துறையில் ஏற்பட்ட ஆர்வம் பற்றி அவரிடமே கேட்டேன் என் அப்பா சிறந்த ஓவியர். எதையும் பார்த்த உடனே வரைந்துவிடுவார். மான், இயேசு கிருஷ்ரன் ஒவியங்களை ஒயில் பெயின்ட் மூலம் கிளாஸ்போர்ட் என்பவற்றில் அவர் வரையும்போது ஆச்சரியப்படுவேன். இப்படி சிறுவயது முதலே அவரது ஓவியங்களைப் பார்த்துப் பார்த்து நானும் இப்படி வரைய வேண்டும் என நினைத்தேன். அம்பாவும் எங்காவது நல்ல புகைப்படங்களைக் கண்டால் எடுத்து வரையர்சொல்வி ஊக்கப்படுத்துவார். அத்தோடு எனது பாடசாலை ஓவிய ஆசிரியர் களின் நுட்பமான வழிநடத்தலும் ஒரு காரனம் என்றார் ஒரு
இந்துறையில் அதிகமானோரி ஆர்வம் விசஆத்தாருைந்து என்று
HITLDHD Pr"
"ஊக்கம் குறைவு. சிங்கள ஓவியர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுக்கிறாங்க சிங்களத்தில் ஓவிய கண்காட்சி நடத்துறாங்க ஆனால் தமிழில் அப்படி ஒண்டும் செய்யிறது கிடையாது என்று ஆதங்கப்பட்ட திவ்யா பெண்கள் இந்த நாட்டில் ஒவியத்துறையில் பிரகாசிப்பது குறைவாக இருப்ப தால் நான் எப்படியும் ஒரு சிறந்த ஓவியராகி காட்டுவன் என்று உண்ர்ச்சிவசப்பட்டு கூறும்போது வைத்தகண் FlltILLIILL-i S|EllETIs:|L|
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்துக்கொண்டு இருந்தேன். வயதுக்கு மீறிய ஆற்றலும் துடிப்பும் அவரிடம் ஒருசேர காணப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
எதிர்காாதிடம் பற்றி கேடபோது,
எனக்கு இயற்கையான ஒவியங்களை வரையப் பிடிக்கும். தெய்வங்கள் நடிகர்களது ஓவியங்கள்ை விரும்பி வரைவேன். ஆகவே இவற்றில் அதிக ஆர்வம் எடுத்து வரைந்து ஒரு சிறந்த ஓவியராகி ஒவியத்துறைக்கு பணியாற்றணும். ஒரே ஒவியத்தில் நிறைய பல விடயங்கள் இருக்கிரமாதிரி வரையனும், அப்பாவுக்கு பெருமை தேடி கொடுக்கணும் என்ற திவ்யா ஓவியம் என்பது நினைத்தவுடன் வரைய முடியாது நல்லா வரைந்து வரைந்து பார்க்கணும். நல்லா பயிற்சி பண்னனும் என்று எதிர்கால ஓவியர்களுக்கு நல்லதோர் கருத்தையும் முன்வைத்தார். திவ்யாவின் தந்தையும் ஒரு ஓவியர் என்பதால் அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.
என்னாள் ஒவியத்துறையில் தொடர்ந்து இயங்க முடிய வில்லை. நான் விட்டதவறை அதாவது என்னால் அடையமுடியாத விடயத்தை எனது மகள் மூலமாக அடையலாம் என்ற நம்பிக்கையில் என் மகளை வளப்படுத்தி வருகின்றேன். மகளின் வெற்றிகளை என் குடும்பத்தின் வெற்றியாகவே கருதுகிறேன். துறை ரீதியாக உயர்கல்வியை கற்பிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்" என்றார் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்புடன்
ஒழுங்கான பயிற்சியை முழுமையாக மேற்கொள்வதாலும் ஓய்வு நேரங்களில் எதையாவது வரைவதாலும் என்னாள் போட்டிகளில் இலகுவாகப் பங்குபற்ற முழுவதுடன் வெற்றிகளையும் பெறக்கூடியதாகவள்ளது என்று கூறும் திவ்யா விடா முயற்சியும் ஆர்வமும் உள்ள எவரும் ஓவியர்களாக வரலாம் என்று ஆலோசனை கூறினார்.
ஒவ்வொரு கலையும் உள்ளுணர்வோடு கற்க வேண்டியது. இன்று தமிழ் மானவர்கள் ஓவியக்கலையில் சிறந்து விளங்குவது அரிதாகவே இருக்கின்றது. ஒவியக்கலை பற்றிய போதிய அறிவின்மையும் அனேகமான பெற்றோரால் இந்தப்பாடம் புறக்கணிக்கப்படுதலும் இதற்கான காரணமாகக் கொள்ளலாம். ஆனால் இன்று யாழ்ப்பாணம், மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களில் ஓவியக்கலையும் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகின்றது. உயர்தரத்தில் சித்திரக்கலையையும் ஒரு பாடமாக கற்று சித்தி படைந்தவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றிருக்கிறார்கள், பE நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் 4 வருடங்கள் சித்திரக் கலையைக் கற்று முடித்து நுண்களை மாணி என்ற பட்டத்துடன் வெளியேறி வருகிறார்கள்
தலை நகரில் பல ஆடைத் தொழிற்சாலைகள், வழமைப்பு கம்பணிகளில் அதிகமானோர் அதிக சம்பளத்தில் பணிபுரிந்தும் வருகின்றனர். எனவே சித்திரக்கலையை னே புறந்தள்ளாமல் மாணவர் ஒரு பாடமாக கற்க வேண்டும். பெற்றோரும் மாணவர் கள் விருப்பத்துக்கு அனுமதிக்க வேண்டும். அதற்கு திவ்யா ஒரு முன்னுதாரனம் ()
c
TGO ஒரு ஒவியராகிக் 6TD.(66.66
திவ்யா மீராங்கனி நாகேந்திரம்
இ889

Page 42
ஒரு குடும்பப்பெண்ணாக இருந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கா தமது கணவரும் சிங்க - ளத்தை ஒரே நாளில் அரியாசனம் ஏற்றுவேன் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தவருமான எஸ். டபிள்யு. ஆர் டி பண்டாரநாயக்கா ஒரு புத்தபிக்கு ■ வினால் சுட்டுக் கொல்லப்பட்டபின் உலகின் முதல் பெண்பிரதமர் என்ற பெயருடனும் பெருமையுடனும் வெளிப்படையாகவே அரசியலுக்கு வந்த ஐம்பதாவது ஆண்டு ஜூலை மாதம் 21ஆந்திகதியாகும்.
சிங்களச்சட்டத்தை தமிழரின் இரத்தக் கறையுடன் நிறைவேற்றிய பண்டாரநாயக்கா அதை தமிழ் மக்களின் ஒத்து  ைழ ப் பில் லா மல் செயல் படுத்தமுடியாது என்பதை உணர்ந்ததும் ஈழத்துக் காந்தி என்றழைக்கப்பட்ட தமிழ் அரசுக்கட்சியின் リー தலைவர் எஸ் ஜே. வி செல்வநாயகம் அவர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தமும் செய்து கொண்டார். ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே. ஆர் ஜெயவர்த்தனா, டட்லி தலைமையில் புத்தபிக்குகளும் கண்டி யாத்திரை சென்று எரிகிற கொள்ளியில் எண்னெய் ஊற்றி வளர்த்தனர்.
இதன் விளை வாக தமது ஆளும் கட்சிக்குள்ளேயே ஒரு தரப்பினர் பண்
—п тп, тшіѣд, театsu*
[இல்
|
 
 
 
 
 
 
 
 
 

| LDLITÍ
த்திருந்தால்.
எதிர்த்துக் கிளம்பினர்.அமைச்சராக இருந்த ஒரு பெண் அமைச்சரும் ஒரு பிரபல புத்தபிக்குவின் ஆதரவுடன் புத்தபிக்குகள் பலரையும் எதிர்ப்பில் அணி சேர்த்தார். பிரதமர் பண்டாரநாயக்கா 1959 செப்டரம்பர் 26 இல் அவரது வீட்டு வாசலிலேயே ஒரு புத்தபிக்குவினால் ஈட்டுக் கொல்லப்பட்டார். இவரது மறைவால் மூத்த அரசியல்வாதியும் முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பின துமான் டாக்டர். டபிள்யு. தகநாயக்கா காபந்துப் பிரதமரானார். இதன் பின் சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான அமைச்சர்கள் சிபிடி சில்வா, மைத்திரிபாலா போன்றவர்களுக்கும் காபந்துப் பிரதமர் டாக்டர் தகநாயக்காவுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டது. பண்டாரநாயக்காவுக்கு விசுவாசமான அமைச்சர்களாக இருந்த சிபிடி சில்வா போன்றவர்கள் அனைவரையும் நீக்கி தகநாயக்கா புதியவர்கள்ள நியமித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அவரி மாளிகையிலிருந்தபடியே புதிய கட்சி தொடங்கிய நகநாயக்கா சகல தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி பமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தந்திரக்கட்சியின் சார்பில் சிபிடி சில்வா தலைமை பிலான குழுவினர் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்துடன் பேச்சு நடத்தினர். டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் பேச்சு நடத்தியது. தமிழர்களுக்கு உரிமைகள் சிலவற்றை வழங்குவதாக டட்லி சம்மதித்தார். நிபந்தனையுடன் தமிழரசுக் கட்சி டட்லியை ஆதரித் து. சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய
E955) 2. உலகின் முதற் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா
பதவியேற்ற நாள்
ՀE60

Page 43
பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை,
டட்லி புதிய அரசாங்கத்தை அமைத்தார். தமிழ ரசுக் கட்சி ஆதரவளித்தது. சிம்மாசனப் பிரசங்கத்தில் தமிழரசுக்கட்சிக்கு அளித்தவாக்குறுதிகள் இடம்பெற வில்லை. தமிழரசுக்கட்சிக்குள் பிரச்சனை எழுந்தது. சிம்மாசனப் பிரசங்கத்தை ஏற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பில் தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்க வித்தது. டட்லி அரசுகவிழ்ந்தது.
சுதந்திரக் கட்சியினர் பண்டா செல்வா ஒப்பந் தத்தை நிறைவேற்றுவதாகவும் தமிழர்களுக்கு உரிமை வழங்குவதாகவும் கூறியிருந்தனர். டட்லியின் அரசு வீழ்ந்ததும் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணியை புதிய அரசு அமைக்க ஆளுநர் நாயகம் சேர் ஒலிவர் அழைப்பார் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது.
ஆனால் டட்லியின் சிபார்சை ஏற்று நாடாளு மன்றத்தை ஆளுநர் நாயகம் கலைத்து புதிய பொதுத் தேர்தல் ஜூலை மாதத்தில் நடைபெறுமென்று தேதியும் குறிப்பிட்டார்.
இதுவரை திரைமறைவிலிருந்தபடியே சுதந்திரக் கட்சியை வழிநடத்தி வந்த சிறிமாவோ பண்டார நாயக்கா கட்சியினரின் வற்புறுத்தலாலும் இளைஞ ரும் நாவன்மையில் சிறந்து விளங்கியவரும் அரசியல் ஞானம் உள்ளவருமான பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டார நாயக்காவின் ஆற்றலை நம்பியும் பொதுத்தேர்தலில் தம்மை எதிர்த்து எவருமே போட்டியிட முன் வரமாட்டார்களென நம்பியும் கட்சிக்குத் தலைமை தாங்கி வழிநடத்த முன்வந்தார்.
தேர்தல் பிரசாரத்தில் கணவன் கொலை பற்றியும் நாட்டைப் பிரிக்க ஐக்கிய தேசியக்கட்சி சதி செய் வதாகவும் சிறிமா அம்மையார் கண்ணீர் சொரிந்து பிரசாரம் செய்தார்.
|
 

E.
சிறிமா தலைமையிலான சுதந்திரக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க பொதுத்தேர்தல் வழிவகுத்தது.
உலகின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுப் பெருமையுடன் சிறிமாவோ பண்டாரநாயக்கா பதவி யேற்றார். தேர்தலில் போட்டியிடாமல் செனட்சபை உறுப்பினராகவும் பதவியேற்றார்.
தமிழரசுக்கட்சியினர் பிரதமர் சிறிமாவைச் சந்தித்துப் பேசினர். இதை ஏரிக்கரைப்பத்திரிகை டெயிலிநியூஸ் பூதாகாரமாக்கி செய்தி வெளியிட்டது. இதற்கு அமைச்சர் பீலிஸ் டயஸ் பண்டாரநாயக்காவும் பிரதமர் சிறிமாவும் விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டனர்.
இதே சமயம் பண்டாரநாயக்காவின் மொழிக் கொள்கையை சிறிதும் மாறுதலின்றி நிறைவேற்றப் போவதாக சிறிமா அரசாங்கம் அறிவித்தது. நீதிமன்ற மொழியாகவும் சிங்களம் இருக்கும் என்ற அரசின் கொள்கையை சாத்வீகமான முறையில் எதிர்த்துப் போராட போவதாக செல்வநாயகம் தலைமை யிலான தமிழரசுக்கட்சி அறிவித்தது.
பண்டா செல்வா ஒப்பந்தத்தைப் பற்றி சிறிமா அம்மையார் வாய்திறக்கவில்லை. தமிழரசுக்கட்சி யினரைச் சந்தித்துப் பேசுவதற்கும் விருப்பப்பட հնial: a list},
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் பிரச்சனை களுக்கும் தனது மருமகன் முறையான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவிடமே சிறிமா பொறுப்பை ஒப்படைத்தார்.
சுதந்திரக்கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தராமல் டட்லிக்கு ஆதரவளித்ததை சிறிமா தலைமையிலான அமைச்சர்கள் மறக்கவில்லை.
பண்டா செல்வா ஒப்பந்தத்தை பண் நர
|ffi
III

Page 44
23SIIIllllllllllllllllllllllllllllllllllllll
କାଁ
நாயக்காவின் மனைவி நிராகரிப்பார் என்று தமிழ் அரசுக் கட்சியினர் எதிர்பார்க்கவில்லை. இனிவேறு வழியில்லை என்ற நிலையில் 1961 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் திகதி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாக தமிழரசுக்கட்சினர் அறிவித்தனர். தமிழ்த் தாயகத்திலுள்ள அரசு அலுவலகங்களுக்கும் சென்று சிங்களத்தில் கருமமாற்ற வேண்டாமென்று தமிழ் பேசும் அரசாங்க ஊழியர்களைக்கோரும் துண்டுப் பிரசுரங்களை தலைவர் செல்வநாயகமும் தொண்டர் களும் விநியோகித்தனர்.
இதனைத் தொடர்ந்து 1961ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி யாழ் கச்சேரி வாசலில் தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கியது. பொலிசார் தடியடிப் பிரயோகம், கண்ணீர்புகைப்பிரயோகம் செய்தனர். முதல் நாள் மதியத்துடன் நிறுத்தப்பட்ட சத்தியாக்கிரகம் பின்னர்
தொடர்ந்து வடக்கு கிழக்கிலுள்ள சகல அரச அலுவலகங்கள் முன்பாகவும் நடந்து தமிழர் தாயகத்தில் அரசஇயந்திரம் முற்றாக நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில் சிறிமா அம்மையார் யூக்கோஸ் லாவா சென்று திரும்பியதும் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் அரசாங்கம் சமஷ்டிக்கட்சியினரின் சட்ட விரோத நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டி ருக்காது என்றும் சகல நடவடிக்கைகளுக்கும் சமஷ்டிக் க்கட்சியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த தந்தை செல்வநாயகம் உங்கள் ஆயுதப்படைகளை சாத்வீக எதிர்ப்பில் ஈடுபட்டிருக்கும் எங்கள் மீது ஏவிவிட்டால் 1959 செப்டம்பர் 26 இல் உங்கள் கணவர் துப்பாக்கி ஏந்திய மனிதன் முன் என்ன நிலையில் நின்றாரோ அந்த நிலையிலேயே நாங்கள் இருப்போம் என்பதை நன்கறிந்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்திருந் தார். இதே சமயம் வடக்குப் பகுதிக்குச் சென்று நிலமைகளை நேரில் பார்த்த எஸ். தொண்டமானும் கம்பகா எம். பி. எஸ்.டி பண்டாரநாயக்காவும்
 

* சிறி 규
மக்களின் உணர்வுகளை பிரதமர் 1 г. та7 т. சொல்லச் சென்ற போது பீலிக்விடம் சொல்லுங்கள் என்று அம்மையார் கைகாட்டிவிட்டார்.
இன்று கோத்தபாய ராஜபக்ஸ் போல் அன்று பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா இருந்தார். இவரின் ஆற்றலில் நம்பிக்கை வைத்து காந்தீயவழியில் தமிழ் மக்கள் நடத்திய சாத்வீகப் போராட்டத்தை ஆயுதப் படைகளை ஏவி தடியடிப்பிரயோகம், கைதுசெய்தல், தலைவர்களை சின்றவைத்தல் என்று முறியடித்தார் உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமா அம்மையார். காந்தீயம், புத்தரைப்போற்றும் இலங்கையில் படு தோல்வியையே கண்டது. அகிம்சையை ஏற்றுமதி செய்யாமல் இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய் வதால் காந்தியம் இந்தியாவிலும் தோல்வியே காண்கிறது.
சிறிமா அம்மையார் 1960 - 1964 ஆண்டுகளிலும் 1970-1977 வரையான ஆண்டுகளிலும் நாடாளுமன்ற அதிகாரமுள்ள பிரதமராக பதவிவகித்தார். இவர் இக்காலங்களில் தமிழர் பிரச்சனை பற்றி தமது கட்சிப் பிரதிநிதிகளும் சரி வேறு எவரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதாவது சொன்னால் வேறுயார் தலையிலும் போட்டு விடுவார்.
1970 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசு ஆட்சிக்கு வந்ததும் இலங்கையை ஒரு சோஷலிஸ் குடியரசாக்கும் பிரேரனையை அரசியல் நிர்ணயசபை விவாதித்தபோது யாழ்ப்பாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் அறிஞருமான ஏ, வைத்திலிங்கம் தலைமையில் கட்சி சார்பற்ற ஒரு குழுவினர் பிரதமர் சிறிமாவைச் சந்தித்து இச்சந்தர்ப்பத்தைத் தவற விடாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு கான வேண்டு மெனக்கோரியபோது அரசியலமைப்புச்சட்டஅமைச் சர் டாக்டர் கொல்வினுடன் பேசும்படி கை காட்டி
டாக்டர் கொல்வின் பழைய சம்பவங்களை நினை வில் வைத்து எந்த யோசனையையும் ஏற்க முடியாது என்று கூறிவிட்டார். நல்லூர் கந்தசுவாமி கோயில் சண்முகர் சந்நிதியில் மரிைக்கணக்காகச் செலவிட்ட சிறிமாவோ அம்மையார் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய குடியரசு அரசியல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருந்தால் இன்று நாடு எப்படியோ இருந்திருக்கும்.
சிறிமாவுக்குப்பின் மகள் சந்திரிக்காவை நம்பி தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்தும் அந்த அம்மையாரும் தமிழர்களை துரசாகவே மதித்தார். இன்று மகிந்தர் இனப்பிரச்சனை என்ற ஒன்று இருப்பதாகவே கருதவில்லை. தமிழ் மக்களின் எதிர் காலத்தை சிங்களத் தலைவர்கள் தீர்மானிக்கும் ஒற்றை யாட்சி அமைப்பு இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்க வாய்ப்பில்லை. சிங்களப் பெரும் பான்னம் அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைத்தாலும் எதிர்த்தாலும் எந்தப் பயனும் தமிழர்கள் ஒற்றுமைப் படும் வரை கிடைக்கப்போவதில்லை.

Page 45
*FF டுத்து "விக்னேஸ்வா விாழ்த்துகின்றே:
?ஆப் பார்க்க மு عنه-په. قيسي+ ga சென்ற 馨蠶டயங்களையும்: 우" 醬 靶 GLLIII 懿*款 鷺 முடிந்தது. சந்தோ ஆபட 嵩 படத்தில் Eரிமா நடிகர்களை மாத்திரம் ཚ I வெறும் துெ சினிமா சார்ந்ததோ என 驚 击滨 蠶 படிக்காமலே போ!' 需 It is 蠶高 G山 sT卤虫s呜型。 ஆக்கங்களு :ண்டும் என விரும்புகின்றேன்.
தொட்டுவி
背L上 କଁଶth !.!!! இ இன்னும் அதிக பக்க:
"*pTG、
கேள் 盘、 லோகநாதன் Pத்திக்கர்
நெல்லியடி யாழ்ப்பாண்டு
貓 &ÄÄÄÄÄÄÅÅ&#####goog-arro
வாசகர்களே இருக்கிநற்பற்றிய உங்கள் விமர்சனங் ஆரோசனைகளையும் தபாதைடை முகமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்கு எழுதி ஆறு வாசகர்கருத்து பகுதியில் பிரசுரிக்க்காத்திருத்தின்ே
முகவரி- இருக்கிறம்,
3,ட்ொரிங்டின் அவரிையூ ... கொழும்பு:07 ... A (fair Girijitsi-irukira rigg-nail.co.il.
編 呜 後 * άλλάχ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் சஞ்சிகையை G岳nLí要 ü于圭季 鲨活GG哑变 Gp口口T° P_fram 출
蔷立山岳剑魂 高陆品 g° - T- L 靛凰 酉 茜宝a呜 šnjāLP呜 நிறைய T மட்டும் suit 苹岛宇s° 。臀 எனவே gjy3UTë
வந்துள்ளது:
ஒல் பகுதி
க்களின் அ

Page 46
犯
 

அன்னலட்சுமியின் மடியில் தலை வைத்து படுத்திருந்த ஐயாசாமி அவருடைய பிரத்தியேக கைபேசிக்கு அழைப்பு வரவும் சட்டென எழுந்து தொண்டார்.
"என்ன ராமசாமி என்ன விஷயம்?
ஐயா இப்போ எங்கே இருக்கீங்க..?
மகளின் மேம்பாட்டுத்திட்டம் சம்மந்தமா மகளிர் அணித்தலைவியோ ட தலைமையில விவாத மொன்னுலகலந்துக்கிட்டிருக்கேன்.
இந்த நேரத்திலயா?
அதெல்லாம் உனக்கெதுக்கு. இப்போ எதுக்கு என்னோடஃபோன்ல கோல் எடுத்த.'
ஐயா. நடக்கப்போற தேர்தல்ல உங்களுக்கு வாய்ப்புக் குடுக்கக் கூடாதென்னு கட்சியில பேசுறாங் களாம். எனக்கு ரகசியமா தகவல் வந்திச்சு. நீங்க உடனடியா விவாதத்தை ஒத்திவச்சிட்டு ஓடி வராட்டி அப்புறம் விவகாரமா போயிடும்.
"ஏய் ராமசாமி உண்மையாவா சொல்லுறே. எனக்கு பதவியில்லாட்டி பைத்தியம் புடிச்சிருமேடா. நான் உடனே கிளம்பி வாரேன்.
ஐயா வரும்போது அப்படியே நகைக்கடை பக்கம் போயிட்டு வந்திடுங்க, அம்மா நகை வாங்கி னாங்களாம். பனம் கட்டிட்டு வரச்சொன்னாங்க.
"ஆமா அவளுக்கு வேற வேலையில்லை. மனுஷன் இங்க பதவிபோயிடுமேன்னு பதறிப்போய் கிடக்கான் அவ என்னடான்னா அதையிதை வாங்கிக் கிட்டு மினுக்கிக்கிட்டிருக்கா.
ஐயாசாமி புறப்படுவதற்கு தயாரானார். அன்ன லட்சுமி சிணுங்கினாள் என்னங்க இது. விவாதமே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள விசுக்குனு எழும்பிட் டீங்க. என் தம்பியோட வேலை விஷயமா சொன் "னேனே. போனவாரம் முப்பது பவுண் அட்டிகைக்கு அட்வான்ஸ் குடுத்ததா சொன்னிங்க. எல்லாம் எப்போதான் நடக்கும்?
ஐயாசாமி எரிச்சலுடன் அவளைப் பார்த்தார்.
'வயசுக்கு வந்த பிள்ளைகளை வச்சிக்கிட்டு வயசுக்கு மீறி உன் மேலே ஆசை வச்சதுக்கு எல்லாம் எனக்குத் தேவைதான். அரசியல்வாதிக்கு சீதேவி யாட்டம் மனைவியிருந்தாலும் மூதேவி மாதிரி சின்னவீடு இருந்தாத்தான் கெளரவம்னு என்னோட தலைவன் அடிக்கடி சொன்னானேன்னு என்னோட காரியாலயத்துல வேலை செஞ்ச உன் மேல கை வச்சேன். இப்போ தலையில கை வைக்க வேண்டி யதாயிடுச்சி.
ஐயாசாமி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். யாராவது தன்னை கவனிக்கிறார்களாவென்று பார்த்தவாறு சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அந்த வெளிநாட்டு வாகனத்தில் ஏறினார். சாரதி காரை செலுத்தினான்.

Page 47
'ஏய். கந்தசாமி நான் உடனே தலைவரை பார்க் கணும். வண்டியை நேரா அவரோட் பங்களாவுக்கு விடு. ஆமா இந்த முறை தேர்தல்ல புதுசா யாரையோ அறிமுகப்படுத்தப் போறாங்களாம். நீயும் தலைவ ரோட்டிரைவரும்தான் கூட்டாளியாச்சே."
ஐயா. சொன்னா ஆத்திரப்படக்கூடாது. உங்க மூத்தமகள் காவேரியை விரும்பினான்னுறதுக்காக ஆளுங்களை வச்சி அடிச்சீங்களே. அவன் முனுசாமி யோட மகன் கதிரேசன். அதுதான் வாத்தியார் வேலை செய்யிறானே கதிரேசன். அவனைத்தான் தலைவர் ஏற்பாடு செஞ்சிருக்காராம். அவனுக்கு தோட்டத்துல நல்ல செல்வாக்கு. அதோட நல்லா படிச்சவன். கட்சியை இந்த முறை தேர்தல் தோல்விகள்லயிருந்து காப்பாற்றணுமாம். வேற வழியில்லையாம். அதோட இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்காம். அது மட்டும் என்னன்னு தெரியவை.
ஐயாசாமி கோபத்தின் எல்லைக்கே போனார். தோட்டத்தில் சாதாரண கூலி வேலை செய்பவன் மகனுக்கு அடுத்த வேட்பாளர் பதவியா? அதிலும் தன்னை வெட்டிவிட்டு அந்த இடத்தில் இவனுக்கு சந்தர்ப்பமா? விடக்கூடாது. விடவே கூடாது. அவர் மனதுக்குள் சபதம் போட்டார். ஆனால் இதே ஐயா சாமி, தலைவரின் தோட்டத்தில் புல்லுவெட்டியவர். அவர் "புள் போதையில் இருந்தபோது கை காலை அமுக்கி, அப்புறம் தலைக்கு எண்ணெய் மசாஜ்செய்து, சமையலறையில் தலைவரின் மனைவிக்கு எடுபிடி யாகி, அவளின் சிபாரிசில் பிரதேச சபை தேர்தல், மாகாணசபையென படிப்படியாக உயர்ந்த படிப்பறி வில்லாத ஐயாசாமி தலைவரின் அந்தரங்கம் தெரிந் தமையினால் அடுத்த தேர்தலில் கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலிலும் நின்று எம்.பியாகி மந்திரி யாகியும் விட்டார். தன் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்காகவே தேர்தலில் நிற்பதாக மேடை யில் பேசியவர் வெற்றிபெற்றவுடன் தம் மக்களுக் காகவே உழைத்து சொத்து சேர்த்தார். மக்கள் மடையர் களாக இருக்கும்வரை இப்படியான மக்கள் பிரதி நிதிகளுக்கு கொண்டாட்டம்தான். அதனால் அவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் இவர்களுக்கு திண்டாட்டம்தான்.
 

ஐயாசாமி, தலைவர் வைதீஸ்வரனின் பங்க ளோவை அடைந்தபோது நல்லவேளையாக தலைவர் மட்டுமே இருந்தார். வைதீஸ்வரன் லயன் காம்பறா வில் பிறந்து தோட்ட மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் கஷ்ட நஷ்டங்களை நன்கு தெரிந்தபின் இந்த பதவிக்கு வந்தவரில்லை. அவர் பிறந்தது கண்டி யில் வளர்ந்தது கொழும்பில், படித்தது லண்டனில். முன்னர் பிரபல்யமாகி பின்னர் மக்கள் செல்வாக்கினை இழந்த இந்தக் கட்சியை விலைக்கு வாங்கினார். மலையகத்தின் விடிவெள்ளி, மலையக எழுச்சிக்காக வும் அதன் உயர்ச்சிக்காகவும் புதிய தலைமை, புதிய சிந்தனையுடன் மீள கட்டியெழுப்பப்பட்ட கட்சியென கூறி, தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்று பன்னி ரண்டு வருடங்கள் நான்கைந்து பேருடன் தொடர்ந்து பாராளுமன்றம் சென்றாலும் சொன்னதை செய்யவும் இல்லை. வாக்களித்தவர்களை கண்டுகொள்ளவும் இல்லை.
ஐயாசாமி பங்களாவினுள் நுழைந்தபோதே அவரை உள்ளே காரியாலயத்தினுள் வரும்படி வேலையாளை விட்டு வரச்சொன்னார் வைதீஸ்வரன். ஐயாசாமி உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்தார்.
"என்ன தலைவரே இப்படி செஞ்சிட்தங்க? நான் கட்சிக்காக எவ்வளவு விசுவாசமாக இருந்தேன். இப்போ என்னை கழற்றிட்டு எவனோ முனுசாமியின் மகன் கதிரேசனை வேட்பாளனா போட்டிருக்கிறதா கேள்விப்பட்டேன்."
ஐயாசாமி நீ கட்சிக்கு விசுவாசமாயிருந்தமாதிரி மக்களும் விசுவாசமா இருக்கல்லையே. இந்த முறை யும் உன்னை கட்சி வேட்பாளனா நிறுத்தினா மக்கள் கட்சிக்கே வேட்டு வச்சிடுவாங்க போல இருக்கு. அது னாலதான் கட்சியை காப்பாற்றவும் பதவி பறிபோ காம இருக்கிறதுக்காகவும் சில புதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டியிடுச்சி. தோட்டத்து மலையில் புல்லு வெட்டுறவனெல்லாம் இப்ப புத்திசாலியாயிட்டான். ஒட்டு வாங்கிட்டு ஒண்னும் செய்யாட்டி எல்லாருக் கும் வேட்டு வச்சிடுவான். அவங்கள் திருப்திப்படுத்தி மறுபடியும் நம்ம கட்சி தேர்தல்ல வெற்றி பெற ஆணும்னா அவங்கள்ல ஒருத்தனையும் நாம சேர்த்துக்க

Page 48
ஒனும், கதிரேசன் படிச்சவன். தோட்ட மக்கள் மத்தியில நல்ல செல்வாக்கு உள்ளவன். அவனை கட்சிக்குள்ள இழுத்துப் போட்டுட்டா ரொம்ப சுலபமா நாம ஜெயிக்கலாம்
ஆனா அவன் நம்மளையே ஏமாத்திட்டு வெற்றி பெற்றதும் கட்சி மாறி மந்திரியாயிட்டான்னா..?
அதுக்குத்தான் இன்னொரு ஏற்பாடு செஞ்சிருக்
கேன்.
அதுதான் எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே. அதையும் சொல்விடுங்க.
வேற ஒண்ணுமில்லை. நான் சாதி, மதம், ஏழை, பணக்காரனெல்லாம் பார்க்கமாட்டேன். நான் மக்க எளின் தோழன், சீர்த்திருத்தவாதின்னு அவங்ககிட்ட காட்டிட்டா என்னோட செல்வாக்கு இன்னும் கூடு If୍ଶନୀ ନା) unti... ?'
சரி அதுக்காக என்ன செய்யப் போறிங்க."
தோட்ட மக்கள் முன்னிலையில் கதிரேசனுக்கும் என் இளைய மகள் தமயந்திக்கும் கல்யாணம் பண்ணிவைக்கப்போறன்."
"என்ன தலைவரே. உங்களுக்கு பைத்தியமா? அவன் லயத்தில இருக்கிறவன். உங்களைக் கண்டாலே பயத்துல இருக்கிறவனைதராதரம் பாக்காம உயரத்துல் வைக்கப் போநீங்களா? அமெரிக்காவுலயோ லண்டன்லயோ மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்காம போயும் போயும் லயத்துலயிருக்கிறவனுக்கு உங்க மகளை குடுத்து அதோட வாழ்க்கையையே இல்லாம செய்யப்போநீங்களா?
ஐயாசாமி நீ விளங்காம பேசாதே. நான் பட்டி ரிையா இருந்திடுவேன். ஆனா பதவியில்லாம ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டேன். நீயே சொல்லு உன் னால் இருக்க முடியுமா? அதுக்காக என்ன வேணும் னாலும் நீ செய்வியா? மாட்டியா? மகள்கிட்டயும் பேசிட்டேன். அப்பா மந்திரியாகணும்னா நான் மந்தியைக்கூட கட்டிக்குவேன்னுட்டா. கதிரேஷன் சந்தோஷமா ஒத்துக்கிட்டான். இதுதான் அரசியல் ராஜதந்திரம். இதுனால உனக்கொன்னும் பயம் வேணாம். கட்சியில் தலைவர் பதவியையும் செயலா ளர் பதவியையும் நானே வச்சிருக்கேன். நீ கட்சியின் தலைவனா வாறதுக்கு ஏற்பாடு செய்யிறேன். அடுத்த தேர்தல்ல நிச்சயம் உனக்குசிட்தாரேன்சரிதானே.”
ஐயாசாமி வேண்டா வெறுப்பாக தலையாட்டி வைத்தார். கதிரேசன் அவர் மகளை காதலித்தானென் பதற்காக அவர் ஆள் வைத்து அவனை அடித்தார். ஆனால் வைதீஸ்வரனோ ராஜதந்திரத்தால் அவனை அடித்து இதோ மிக சுலபமாக தன் காரியத்தை சாதித்து விட்டார். ஐயாசாமி மட்டும் சிறிது சிந்தித்து செயல் பட்டிருந்தால் வைதீஸ்வரனை தலைவராகவே இருக்க வைத்துவிட்டு அதே ராஜதந்திரத்தினால் அவர் வேட் பாளராகி வெற்றி பெற்றிருப்பார். ஆனால் இனி என்ன செய்வது அடுத்த தேர்தல்வரை காத்திருக்கத்தான் வேண்டும். அவருக்கென்று ஒரு கதிரேசனோ குமரேசனோ கிடைக்காமலா போய்விடுவான்.?
டுஇ - யாவும் கற்பனை

எப்போதுமே மெய சொல்லும் இந்தப்பா பொன்னாதவர் பொய்யினையும் சொன்னால் தப்பா.
கண்களுக்கு தெரிந்த பூதங்கள் பங்ாண்டுக்கு முன்பொருநாள் இதிய வேதங்களில் இருந்து ஒரு சில
gTLE ഖf5.
DISCOTIFTITL-affu-FireTEIT முதுகின் மீதிலே விழுந்த
FITELL Ego.
உருகியழுதோரையும் பெருகி ஒபுய விழி நீரையும் கொதிக்க வைத்த பீப்பாக்கள் இப்போது கறுள் பிடித்திருக்கும் ஆனால் அவர் சிந்திய இறுதிக் குரல் తిLIEEL -
gsDFISLTS நினவுத் தோட்டத்திே வேர்பிடித்திருக்கிறது.
கதறி அழுவதைத்தவிர வேறொன்றும் செய்யத் தெரியாத உறவுகளை இவ்வுலகம் உதறிவிட்டது
Lբյ5:Eitá రోమన్ சிதறிவிட்டன
இதழ்கள் உதிர்ந்த பின்னால் மEர்க்காட்சிக்கு ஆசை கொள்ளும் பூக்களைப் போலிருக்கும் மாண்புமிக்கோர் விட்டெறியும் எலும்புக்கு FIEILELEIE.
னச்சாட்சியுள்ளே பனாக்கள் வந்து பேய்களைத் Energin.
புஜேவாழும் தமிழ்
கம்பிக் கூட்டிலும் இன Հյուքներ... :
ଝୁt; asing இழிநிலை
துவரை தான் &gifugëIT...?
மட்டுவில் ஞானக்குமாரன்

Page 49
துப்ரல் மாதம் தொடங்கிவிட்டால் போதும் பார்க்கும் இடமெங்கும் சிவப்பு, மற்றும் பழுப்பு நிறங்களில் றம்புட்டான் பழங்கள் குவிந்து கிடக்கும். மலை மலையாகவும், கொத்து கொத்தாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாக அடுக்கி வைத்திருப்பார்கள். றம்புட்டான் என்றாலே நினைவுக்கு வருவது மல்வானைதான். அங்கு நம்புட்டான் தோட்டங்கள் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகள் போல காட்சியளிக்கும். பொதுவாக நம்புட்டான் சிநியோர் முதல் பெரியோர்வரை விரும்பி சுவைக்கும் ஒரு பழம் இதன் தாவரவியல் பெயர் Nepheliumlappaccum பார்ப்பதற்கு வேடிக்கையான தோற்றம் கொண்ட தலையலங்காரம் போல் 豹 காணப்படும் இதன் பூர்வீகம் மலேசியா ஆகும். ஏப்ரல் ** தொடங்கி கிட்டத்தட்ட ஒரு 3, 4 மாதங்களுக்கு காணுப்
மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு வருபவர்கள்
எவரும் றம்புட்டான் வாங்காமல் திரும்பமாட்டார்கள் அவ்வளவு மவுசு அதிகமான பழங்களில் அன்னாசிக்கு அடுத்தபடியாக நம்புட்டான் என்று சொன்னால் மிசை பாகாது.
அண்மையில் கண்டிக்குச் சென்று வரும் வழியில் கொரகொல்ல என்ற இடத்தில் நம்புட்டான் மரங்களோடு விற்பனை செய்யப்பட்டு வருவதைச் கண்டோம். அவ்விடத்தில் காட்சிப் பொருள் போல அடுக்கிவைத்து ஒரு குடும்பத்தினர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இறங்கி நம்புட்டான் பழங்களை சுவைத்தவாறே அவர்களிடம் பேச்சுக்கு கொடுத்தோம் 58 வயதான குசுமாவதி எம்முடன் உரையாடினார் "எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். ஒரு மகன். மகனும் மருமகளும் சேர்ந்து இந்த றம்புட்டான் விற்பனை செய்றாங்க. இப்போது இதை தனியாக ஒரு ஆள் செய்ய முடியாது. மற்றும் காகம், குருவி, கிளிகள் வந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி
犯
缀 *
άλλά
இந்த பழங்களை பாதுகாக்க வேண்டும். அத்துடன் வேறு யாரையாவது வேலைக்கு வைத்தால் அவர்களுக்கு ஒரு % குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். அதுதான் இ நானே இதை செய்கின்றேன். என் மகனுக்கு உதவியாக இருக்கும்தானே' என்றார் தாய்க்கே உரிய பரந்தத் A. மனப்பான்மையுடன், -
விளைச்சல், விற்பனை என்பனபற்றி கேட்டபோது.
* "நாங்கள் போட்ட முதலுக்கு வீண் போகவில்லை, پیترز விளைச்சல் அதிகமாகிவிட்டது. அதனால் இதற்கான : சந்தைப்பெறுமதி சற்று குறைந்துதான் காணப்படுகிறது. 5 ஒரு நாளைக்கு கீ0ே, 500 ரூபாய்க்கு விற்பனை செய்வம். 0ே0 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நாட்களும் இருக்
கின்றன என்றார். நாங்கள் பார்த்திருக்கும் போதே 罗 -- வாகனங்களில் வந்த பலர் நிறுத்தி வாங்கிச் சென்றனர். இ சுறுசுறுப்பாக இவர்களது வியாபாரம் இயங்கிக் கொண் இ டிருந்தது.
線
E.
"அனேகமாக றம்புட்டான் உற்பத்திக்கென்று அரசாங்கத்தால் நனக்குவிப்புகளோ, மானியங்களோ
வழங்கப்படுவதில்லை. நாங்கள்தான் இதை உற்பத்தி r செய்து பாரமரித்து விற்பனை செய்யிறம் என்றார் சிறு
மனக்குறையோடு அவரது மகனானகசுன்
r பெரும்பாலும் விளைச்சல் என்னதான் அதிகமாக
இருந்தாலும் எங்காவது மலிவு விலையில் நம்புட்டான் வாங்கியிருக்கின்றீர்களா? ஒரு நாளும் இதற்கான மவுசு குறைந்ததில்லை. விலையை பொறுத்தவரை ஒரு பழம் 6
5. ரூபா என்று சொல்வார்கள். பார்க்கும் போதே
அழகில் மயங்கி வாங்கிவிடுவோம். அழகைக்காட்டி எம்மை ஏமாற்றாமல் அதற்கேற்ற சுவையையும் குறைவில்லாமல் வழங்கும்.
୫
X
纷 స్ట్రీ Z貓
ଦୁଷ୍ଟ
ت Z///
嵩
纷 EEEEEEEEEEE
貓 激 %; |55-573°F Z

Page 50
தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு மாநாட்டு அவசரத்தில் இருக்கிறார். அந்த அவசரத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை எப்படி நடத்த வேண்டுமென்கிற முறைமையைப் புறந்தள்ளி ஒரு கட்சி மாநாட்டை நடத்துவதுபோல் அறிவிப்பு செய்தார், முதலாவது செம் மொழி மாநாட்டினை நடத்த முடிவு செய்ததில் தமிழ் ஆய்வு பற்றிய அக்கறையோ செம்மொழி குறித்த நேர்மை உணர்வோ இல்லை. ஒரு மாநாட்டுக் கொண் டாட்டத்துக்கான ஆர்வந்தான் துருத்திக்கொண்டு நிற்கிறது. அதற்கும் மேலாக ஈழத் தமிழர் பிரச்சனையில் உலக அளவில் சரிந்துவிட்டதனது செல்வாக்கை மீண்டும் உயர்த்த இப்படி ஒரு மாநாடு' என் விளக்கி கடந்த வருட கடைசிப்பகுதியில் தமிழ்ப்படைப்பாளிகள் உணர்வாளர் இகூட்டமைப்பு சார்பில் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள்.இ NGING இலக்கியவாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு இவேண்டுகோள் என்ற தலைப்பில் நான்கு பக்கமுள்ள ஒரு கடிதம் அனுப்பினோம். தமிழில் மட்டுமன்றி இஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து உலகெங்கு
முள்ள தமிழர்களுக்கு ஏறத்தாழ இருநூறு பேருக்குஇ மின்னஞ்சல் செய்திருந்தோம். அனுப்பப்பட்டவர்களில்இ
ஜென்னிபர் கிளேர் ஜோர்ஸ் ஹார்ட் பின்லாந்தின் அஸ்கோ பாப்லோ, பேராசிரியர் கா.சிவத்தம்பி
R
போன்ற பலர் பிறநாடுகளிலிருந்து வந்து மாநாட்டில் பங்ே கேற்றனர். இவர்கள் அனைவருக்கும் நினைவுகூர்ந்து இமாநாட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன்னும் மீண்டும் மின்னஞ்சல் அனுப்பினோம். தமிழகத்திலும் பிற மாநிலங்களிலுமுள்ள 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர் களுக்கு நான்கு பக்க வேண்டுகோள் கடிதம் அஞ்சலில் அனுப்பப்பட்டது. முன்னெதிர்ப்புக்கள் தமிழக அளவில் சிலவும் இணையத்தளங்களில் பரவலாகவும் எடுக்கப் பட்டன.
g
இத்தகைய முன்கூறல்களைத்தாண்டி தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியுள்ளனர். நடைபெற்றது ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாடு அல்ல, முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு - கலந்து கொள்வதில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தருவதில் என்ன தவறிருக்கமுடியும் என்ற சமாதா னத்தை கலந்து கொண்டவர்கள் தமக்காக வைத்திருக்கலாம். அத்தகைய சமாதானத்துக்கும் பங்கேற்கும் விருப்புக்கும் பின்னால் செயல்பட்ட அதிகார அழுத்தத்தையும், அறிவின் வன்முறையையும் கானத்தவறக்கூடாது.
四
செப்டம்பர் 2009 இல் இரண்டாவது வாரம் கருனா ك நிதி ஒன்பதாவது உலகத்தமிழ்மாநாடு நடைபெறும் 翼。
அறிவித்தார். ஆனால் உலகத் தமிழ்மாநாடு ஆராய்ச்சிக் 岛
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழுவின் தலைவர் நொயாரு கராஷிமா தமிழக முதல் வரின் அவசரங்களுக்குப் பணிந்துவிடாமல் 2011 ஜனவரியில் நடத்திக் கொள்ளலாம். கால அவகாசம் போதாது என ஒப்புதல் அளிக்கவில்லை கருணாநிதி அதனிடத்தில் முதலாவது செம்மொழித்தமிழ் மாநாடு அறிவிக்கிறார். இதற்கு எதிர்வினையாக 23.09.2009ல் தமிழ்ப்படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் உருவாக்கப்பட்டது. சென்னை எழும்பூரி லுள்ள இக்ஷா மையத்தில் (Isha Centre) ஒரு கலந்தா லோசனை கூட்டம் ற்ேபாடானது. அது ஒரு கலந்தா லோசனைக்கூட்டம் மட்டுமே. முன்பதிவு செய்யப்பட்ட அறையை நிர்வாகத்தை மிரட்டி ரத்து செய்து கூட்டத்தை இ நடத்தவிடாமல் செய்தது காவல் துறை, அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நான்கு முடிவுகளில் ஒன்றாக மாநாடு எங்கு நடைபெற உள்ளதோ அந்த கோவை நகரில் 4.10.9 அன்று ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பெற்றது. நடத்தியதற்கு ஒருங்கினைத்தவர்களையும் அனுமதி பளித்த ரூபிமெட்ரிகுலேஷன் பள்ளி துறையினரும் இணைந்து உண்டு இல்லை என ஆக்கினர். செம்மொழி தமிழ்மாநாடு எதிர்ப்பு என்ற பெயரில் நேரடியாக எந்த அமைப்பும் சிறு நிகழ்ச்சியையும் நடத்த இயலவில்லை. தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற அமைப்பு சென்னையில் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடுவிளக்கப்பொதுக் கூட்டம் ஒன்றினை நடத்த முயன்றது புலவர் புலமைப்பித்தன், தியாகு, புலவர் இறைக்குருவனார், எழுத்தாளர் சூரிய தீபன் இயக்குநர் புகழேந்தி, ஆகியோர் கலந்துகொண்டு உரையா 1றுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வுக்கு முந்திய நாள் 1ற்பாட்டாளரை அழைத்து அணு தியை ரத்து செய்வதாக அறிவித்த ார் காவல்துறையினர். அனைத்து ' இடங்களிலும் முளையில் கிள்ளி எறி பும் கொள்கையை காவல்துறையினர் விரமாகக் கடைப்பிடித்தனர். எதிர்ப் 创 க்கெனவே உருவாக்கப்பட்ட *
த மி ழ் ப் ப  ைடப் பா விகள் R3", S
னர்வாளர்கள் கூட்டமைப்பும்' மிழ்மலர் 2010 நூல் வெளியீடு என்று இன்னொரு பெயரில் ஒளிந்து கொண்டு காவை 13.06.2010 இல் ஒரு நிகழ்வை டத்தியது.
அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநாட்டு ஆதரவு ட்டியமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழ் மாநாட்டு |றிவிப்புச் செய்தவுடன் பா.ம.கவும் இந்திய ம்யூனிஸ்ட் கட்சியும் மாநாட்டில் பங்கேற்போம் மந்திக்கொண்டு அறிக்கை வெளியிட்டனர். இது
مصر

Page 51
கூட்டணி உருவாவதற்கான அரசியல் உத்தியாகப் பார்க்கப்பட்டது. இக்காலத்தில் எந்த அரசியல் கட்சியும் தங்கள் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்? மக்கள் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்றறியும் ஜனநாயக முறையைக் கைவிட்டதால் மேலிருந்து முடிவு களை அறிவிக்கும் நடைமுறைகளைக் கொண்டு இயங்கு கின்றன. எடுத்துக்காட்டாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நிலைப்பாடு எடுக்குமுன் தனது கலை இலக்கியப் பெருமன்றத்தினரிடம் ஆலோசனை கேட்காமல் தனித்து முடிவெடுத்தது. ஆனால் இந்த மாநாட்டுக்கான நோக்கம் உலகத்தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்று இலங்கை யில் ஈழத்தமிழர்களுக்குத் தான் செய்த துரோகத்தை மறைப்பதுதான். ஆனால் அதனுடைய நோக்கம் உயர் வானதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஒரு நேர் கானலில் (16.05.2010) தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு (2010) சாகித்திய அக்கடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு அது செம்மொழி மாநாடோ, உலகத் தமிழ்மாநாடோ இல்லை. அது தி.மு.க மாநாடு. நான் அதில் எந்த வகையிலும் பங்கேற்க மாட்டேன்' என்று கோவை மண்ணிலிருந்து அறிவித்தார். இயல், இசை நாடக மன்றத்தின் செயலாளர் ளைய பாரதி தொடர்பு கொண்டு சென்ன்ை சங்கமத்துக்குள் கவிஞரை இழுக்க முயன்றபோது திட்ட வட்டமாக மறுத்துவிட்டார். மாநாட்டுக்கு முன் கவிஞர்கள் இன் குவா ப் இளம் பிறை, மாலதின மத்ரி, சி.மோகன் போன்றோர் கவிதைகளும் மா நா ட் டு க் கு ப் பின் கதிர்தராணியின் கவிதையும் எதிர்ப்பைப் பேசின. சூரிய தீபன், வெளி. ரங்கதாசன் போன்றோரது கட்டுரைகள் எதிர்ப்பை மையம் கொண்டு வெளிப்பட்டன. அ.தி.மு.க, ம.தி.மு.க தேர்தல் உத்தி அடிப் படையில் அரசியல் ஆதாயத்துக் காக எதிர்த்தன. தமிழ்த் தேசிய இயக்கம், பொதுவுடமைக்கட்சி, பெரி யார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புக்
முத்தமிழறிஞருக்கு புகழாரம் சூட்ட தமிழறிஞர்கள் முண்டியடித்த கோவை மாநகரில் பெப்ரவரி 5, 7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்களில் புதிய தமிழகம் கட்சியின் ப.கிருஷ்ணசாமி 'உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தியதை அரசு விரும்பவில்லை. கருணாநிதியின் உலகத்தமிழ்நாயகன் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வு அது. மாநாட்டை நடத்தவிடாமல் செய்ய மாவட்ட நிர்வாக மும் முதல்வரும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கி யாகினர். ஜனவரி 15- ல் காவல்துறை மாநகர ஆணையர் அனுமதி மறுத்தார். கருத்துரிமையை பறிக்கும் இந்த நடவடிக்கையை எதிர்த்து மாநாட்டு ஏற்பாட்டாளர் உய நீதிமன்றம் வரை சென்றார். மாநாடு நடத்த ஆறுநாட்கள் இருந்த நிலையில் உயர்நீதிமன்றம் மறுபடியும் விண்னப் பிக்குமாறு ஏற்பாட்டாளருக்கு ஆணையிட்டு அனு மதிக்கு வழிகாட்டியது. மாநாடு நடைபெற இரண்டு நாட்கள் எஞ்சியிருந்த நிலையில் அனுமதி கிடைத்தது. செம்மொழித் தமிழ்மாநாடு முடியும்வரை சிறு முன=ள் களைக் கூட கேட்கவிடாமல் கருத்துரிமை காத் == கருணாநிதி. அரசியல்தளத்தில் சிறு அசைவும் எழாமல் பார்த்துக்கொண்டு தமிழறிஞர்கள் (கா. சிவத் தம்பி உட்பட) கலை இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் வட்டாரத்தை மிகக்கவனமாகத் தன்பக்கம் நிறுத்துவ5ள் முன்னேறினார்.
கனிமொழி ஏற்கனவே இலக்கிய உலகில் அப்பா புெக்கு மதிப்புத் தராத இலக்கிய வட்டாரத்தினர் மத்திவில்
ான் தேடிக்காத்து வைத்த மதிப்பை பயன்படுத்திக் கொண்டார். இவருடைய அறிவு வட்டத்துக்குள் முதலின் அடைக்கலமானார் எழுத்துப் புவி ஜெயகாந்தன்
உலகத்தமிழ் மாநாடு நடத்த நொ பாரு கஷோ
எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கால அவகாசம் போதாது என்று சொன்னார். 2011 என்கிறபோது சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும் என வெளிப்படையாகத் தெரிவித்து கருணாநிதி முதலாவது உலகச்செம்மொழி மாநாட்டுக்கு மாறினார் சொன்னசொல் கேட்கும் உள்ளூர் தமிழறிஞர் கள் வழியாக உலகத் தமிழறிஞர்களை கையகப்படுத் தினார். அவர் வருகிறார். இவர் வருகிறார் என்று ஒவ் வொரு நாளும் அறிக்கை விட்டார். தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்த கடந்த 20 ஆண்டுகளாய்த் தவறினார் என்று விமர்சித்தவர்கள்=ட கோமானுடன் எதற்கு பிணக்கு என்று அச்சம் மேலேற இணைந்தனர். அரசியல் அதிகாரத்தின் முன் அறிவின் கம்பீரங்கள் மண்டியிட்டதை நேரிலேயே கண்டோம். ஆட்சியதிகாரத்தில் இல்லாமலிருந்து இது போன்ற தொரு மாநாட்டை நடத்தியிருந்தால் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், இலக்கிய ஜாம்பவான்கள் என எத்தனை பேர் வந்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக முந்நாள், இந்நாள் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் ஆதீனங்கள், மடாதிபதிகள் போல் ஆள் சேர்ப்புப் பணியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றார்கள்.
- அடுத்த இதழில் முடியும் -

Page 52
* 犯 影 犯 Z M 多
M 編
3.
後 W. 貓
A
線
編 W
W
A
M
ZA A :
Jr.' 犯 ' '
Wh
ஆ
*
*
犯
 

/ஆழ்ே இரு 고
திர்ைல் மிகவும் தன்
ப்
剑
ήάλά
நிர்ட்டு ந:
E. 鬣 ஆ% ::'; ஆப்போது
- :
3.

Page 53
கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் பேர்
 

Liigars; T. A.
ஈழில்ரீத்
இதி:
GLL 3 jL ாம் துன்பத்தைக் highկ հlaնsh Sն:
ரமேஸ் பிரகாஷ்

Page 54
நீல் தனது முதல் இதழை
2007,07.15 Egy Eleksel பிட்டு இப்போது மூன்று வயதில் நடக்கின்றது. அன்று இருந்த புலக்கா ட்சிகள் இன்று இல்லை. இருந்தவர்களும் மாறியும். கானாமலும் போய்விட்டனர். இருக்கிறம் தன் அடக்கத்தையும் விரித்து Eñg.
ருேக்கிறம் என்பது ஒரு வாசிப்பு ஒரு கருத்துப்பகிர்வு ஒரு பண்பாடு ஒரு வகை இருப்பின் பிரதிபலிப்பு என்பதற்காக அன்று உருவானது. இதன் இருப்பைத் தொடக்க முற்பட்டு அதற்கான முன்னாயத்தங்கள் அனைத்தையும் நெட்டோட்டத்தில் கன கச்சிதமாகச் செய்து தந்த மனோஇராஜசிங்கம் நினை வேண்டிய மனதர் இன்று எம்மத்தியில் இல்லை. அவரைப் போல இன்னும் நினைக்கப்பட வேண்டியவர்களும் கூடத்தான்
அன்று உருவாக்கப்பட்ட பணிக்குழுவினர் திறன்மிகு
செயலாற்றுகையுடன் தத்தமக்குக் கிடைத்த பொறுப்புக்களை சிறப்பாகவே நிறைவேற்றி வந்துள்ளனர். அவர்களையும் பாராட்டாதிருக்கமுடியாது.
எல்லோருக்குமாக இருக்கின்ற உங்களுக்காக என்று தலைப் A பிட்டு கண்ணிலிருந்து நீர்த்தாரை வழிய காலடித்தடமொன்று கடலுள் கலந்தழியக் காட்சிப்படுத்தப்பட்ட முதல் இதழின் 兰 முதற்பக்கம் இருக்கிறம் ஒரு பொல்லாப்பும் இல்லை என்ற தத்துவக் குறிப்பிட்டு வவிதருகிற வலியை முன்னிறுத்திய ஆச்சரியக்குறியோடு உருவுக்குப் பொருந்தா இருக்கையில் அமர்ந்து வாசிக்க முயன்று பராக்குப் பார்க்கும் குழந்தையுடைய படத்தைச் சட்டகத்திலிட்டு முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் தோற் றத்தை அருகில் வைத்து வெளிவந்த மூவர்ண் அட்டை இவைகளைப் பார்த்தபோது தமிழகத்தின் பொழுபோக்குச் சஞ்சிகைகளை ஒத்த வழுவொன்றை இங்கு உருவாக்க எடுத்த முயற்சியாகவே எண்னை முடிந்தது. மூத்த ஊடகவியலாளர். ஆசிரியர் இளையதம்பி தயானந்தாவின் அனுபவ முத்திரைகளையும் நீண்ட பார்வையையும் அதில் கண்டு தெளியக்கூடியதாயிருந்தது.
52இல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3ԱՆ 5ਪਾਹ)
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மற்றொரு கிளையாக என்று கூறத்தக்காகோ பப்ளிசிங் ஹவுள் பிரைவேட் லிமிட்ப ஆல் இது வெளிவந்தது. இன்றும் அது தொடர்ந்து ஆண்டுகள் மூன்றைத்தாண்டியுள்ளதைக் காண்கின்றோம்.
தொடர்ந்து வந்த இதழ்கள் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை யும், காந்திரமான கருத்தாடல்களையும் சிந்திக்க வைக்கும் சித்திரங்களையும் தாங்கிவந்துள்ளதையும் பார்க்க முடிகின்றது.
இடையிடை சிறப்புக் கண்டர்கள் விளையாட்டு சினிமா நட்சத் திரங்கரின் வான இலவச இணைப்புக்கள் இன்று 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவச வினாத்தாள்கள் பரிசுக்கூப்பன்கள் என்று சமகால தேவைகளை உள்ளடக்கிக் காட்சிப்படுத்தப்பட்டு"இருக்கிறம் என்பதையும் காண்கின்றோம்.
நல்லாட்சிக்கான சட்ட ஒழுங்குபற்றிய ஆலோசனைகளும், மற்றும் திறனாய்வுக் கட்டுரைகளும் சமகால்க் களநிலவரங்களை ஒட்டிய நதைகள் கவிதைகள் நேர்கானல்கள் என்ற விரிவில் மற்றொரு பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளதையும் கான முடிகிறது.
கடந்த ஜுன் மாதத்திலிருந்து இருக்கிறம் அண்டங்காக்காயாகி விரிந்து புதுப்பரிமானத்துடன் உருமாறி வருவதையும் அதில் புலனாய்வுத் தொடர் ஒன்று வெளிவருவதையும் அவதானிக்க முடிகின்றது. வித்தியாசமான முகப்பு அட்டையுடன் கூடிய பக்கங் களுடன் இருக்கிறமின் புதுள்மருத பெருமைப்பட வைக்கின்றது. எதிர்காலத்தில் மிளிர இருக்கும் ஒரு புலனாய்வு இதழின் ஆரம்ப அடிச்சுவபோ இந்த மாற்றம்? என எண்ண் வைக்கின்றது.
ஆரம்பத்தில் இலங்கைத்தமிழ் பேசும் மக்களின் இருப்பு புவியியல் பிரதேச மொழி வழக்கு முதலியவைகளைக் கருத்திலெடுத்து மூத்த பெரும் எழுத்தாளர்களான திமிலைத் துமிலன் செங்கை ஆழியான் போன்றோரை உள்வாங்கி ஆக்கங்கள் வெளிவந்ததையும் காணமுடிந்தது.
இன்றும் சட்டத்துறை மூதறிஞர் செவேவிவேகானந்தன் போன்றோர் எழுதுகின்றார்கள். அவைகள் படிக்க வேண்டிய --D - E ள். இலங்கையின் ஊடகத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அழுத்தங்கள். விரிவுகள் தொய்வுகள், பத்திரிகைகள், சஞ் சிகைகளிலும் தாக்கத்துக்குட்பட்டு வருவதை அவதானக்க முடிகின்றது. ஆயினும் சுயங் கள் மேலெழுத் தடைகள் உண்டெனினும் =:ே இருக்கிறம் தன் இருப்பை கடந்த மூன்றா
இண்டுகளாகத் தக்க வைத்துக் கொண்டிருப் " பதுகுறித்துரைக்கப்படவேண்டியதே. சஞ்சி * கைகளை வெற்றிகரமாக நடத்தி வருவ இது தென்பது தீப்பாயும் பண்பியல் கொண் క్తి டது. காலைச் சுட்டுக்கொண்டு காயத்து
பன் படுக்கையில் விழாதிருக்கும்வரை பாராட்டப்பட வேண்டியதே. நாம் எதற்கு மறுதலை சிந்தனை புள் மாள வேண்டும்?
ஈழத்தின் சஞ்சிகை வரலாற்றில் நிலைத்த இடம் ஒன்றைப்பிடிக்க இருக்கிறம் இன்னும் நீண்ட தூரம் இடர் கடந்து பயணிக்க வேண்டியுள்ளது. வாசகர்களே இதன் வழிகாட்டும் ஒளிவிளக்குகள்
ஒவ்வொன்றின் இருப்பின் நிலைநிறுத்தலுக்கும் காத்திரமான விமர்சனங்கள் தேவை வாசகர்களுக்கு அது மிகவும் தலையாய கடனும் கூட இன்று "Sm5 ஆட்சிக்காலம். சும்மா என்றாலும் இருவரிக் குறள் போலாயினும் கருத்துக்கூறி வழிகாட்டலாம். இருப்பைநிலைநாட்ட இன்னும் இன்னும் உழைக்கவேண்டும்.
இருக்கிறம் தன் இருப்பைத் தொடர வாழ்த்துக்கள்.
I asrTarMLug9pBL-yrTarFIT II

Page 55
289-111, GALLE ROAD,
Ĥ Fİūİīgs & PĀŋsƏgsassy
COLOMBO)-5■_暱T_TTM)Y !
SRI LANKA., !|-DİĞİstas|Video) Fİİīsīgs & EĞİĞİīgs Tel- 077 7309638, 011 2507265–(No Maķērss (Kaszīą) Email- srisuganthans@yahoo.comVHSữą (DVD)
. ~
 
 
 
 
 
 
 


Page 56
இலங்கையிலிருந்து மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருக்கும் ஜனரஞ்சக பொழுதுபோக்கு சஞ்சிகையான இருக்கிறம் தற்பொழுது நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கென வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதி களை உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து இருக்கிறம் சஞ்சிகைக்கான விநியோகஸ்தர்கள் தேவைப் படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் கோரப் படுகின்றன. நாடு முழுவதும் சஞ்சிகையை மொத்த மாகவோ சில்லறையாகவோ விற்பனை செய்ய முடியும். விநியோகஸ்தர்கள் தங்களது சுயவிபரங் களை கீழுள்ள எமது முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மின் னஞ்சல் மூலமாகவும் உங்களது சுயவிபரங்களை அனுப்பி வைக்கலாம் ! ! ! !
奥町@D விளம்பர சந்தைப்படுத்த O3, 6LTEL60T elong
G5IT60D6DGudi - oil - 315O836. Of - 2ssss
Jeya Offset Printers, No. 29 St Sebastia
 
 
 

ல் பிரிவு இருக்கிறம், iu9 6a5mTUpLÍDILI - O7
29மின்னஞ்
jö - irukiran@gmail.com
Street, Colombo 12. Tel: 01124.78444