கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2010.09.15

Page 1
Q
காத்திருப்பு 05 இருக்கை @@ Qu
முக்களும்
 

ŠNfů)Šm N 15 செப்-15 ஒக்டோபர் 2010
རྣཀྲ་བོ།

Page 2
-洛· வினைத்திறன் மிக்க சேவை நிர்வாகம் மற்றும் பிரஜைகளின் ஆலோசனை பெறல் என்பவற்றினூடாக பொருளாதார
GIGITEGOG மேம்படுத்துவதற்காக பிரதேச GOL, BET FGOL LD55 GDL என்பவற்றுடன் இணைந்து செயற்படும் ஒரு உபரிய SSD DEL “இலங்கை ஆசிய நிலையம்
உள்ளூராட்சி சபைகளின் வெளிப்படையான தன்மையை மேம்படுத்தி சிறந்த பொருளாதார வளர்ச்சியை பொதுமக்கள் அடைவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே ஆசிய நிலையத்தின் முக்கிய நோக்கமாகும்.
ಕಣ್ರಿ!
V0S
 

heasaoundation
TY
நியாயமான சுதந்திரமான நீடித்து நிலைத்திருக்கும் உலகம், இதற்குத்தான் அபிவிருத்திக் கூட்டுறவுக்கான மனிதநேய நிறுவனம் HIV05 பங்களிக்க விரும்புகிறது. சகல பிரஜைகளும் அதாவது ஆண்களும் பெண்களும் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களையும், வளங்களையும் சம அளவில் அடையக்கூடியதான ஒரு உலகிற்காக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து HUS பாடுபடுகிறது.
மனிதநேயப் பெறுமானங்களினால் வழிநடத்தப்படும் BIOS, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பாகும். இவ்வமைப்பு:ஆசியா ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள வறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கிறது. இம்மக்களது சூழ்நிலைகளின் நீண்டகால அபிவிருத்திக்காகவும் குறிப்பாக
பெண்களை வலுப்படுத்தவும் இது
பாடுபடுகிறது.

Page 3
- "தளராத நம்
சொந்தக்காலில்
டிரைக்கம் ஏன் நிறrrே
வரலாற்றுத்தடங்களின் வலிமிகுந்த சுவடுகளில் இன்று எமது வாழ்க்கை பயனDாகிக் கொண்டிருக்கிறது. முப்பது வருடங்களாக இரத்தம் குழுத்தநிலங்கள் இன்று பசியாறத்தொடங்கியிருக்கின்றன எதுவுமே இன்று எம்மைப் பொறுத்தளவில் நிச்சயமற்றுட் போய்விட்டது. நிEங்களில் நாம் அனுபவித்த வேதனைகளின் வலிகள் மெல்ல மெல்ல நிழல்களாகிக் கொண்டிருக்கின்றன ஆனாலும் வடுக்கள் இன்னும் சிதழ்களை உமிழ்ந்து கொண்டுதானரிருக்கின்றன.
ஏ8 வீதியில் சந்திக்குச் சந்தி விற்றிருக்கும் சித்தார்த்தனின் சிலைக்குப் பின்னால் தெரியும் சிதிலமடைந்த கட்டிடங்களும் அதற்குப் பின்னால் வாழ்க்கையையே தொலைத்து விட்டு வாழும் எங்கள் சனங்களின் வலிகளும், புதினம் பார்க்கவரும் தென்பகுதி: சிங்கள மக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்ன்தோன் நினைத்து இடத்தில் வாகனத்தை நிறுத்தி கொண்டுவந்த சமைத்த உண்)ை பகிர்ந்து உண்டு மிஞ்சிய எலும்புத் துண்டுகளை எங்கள் குருதி சிந்திய புனிதபூமியில் வீசிவிட்டுச்செல்லும் இவர்களை வெறித்தபபு பார்த்திருக்கும் தமிழ் அகதிச் சிறுவனின் அப்போதைய மனநிலை எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகின்ற தென்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா?
மரணத்தின் வாசபைத் தொட்டுவிட்டு வந்த எங்கள் சனங் எரின் வேதனைகளைக் கடந்து நாகவிகாரைப் புத்தரைத் தரிசிக்க செல்கிறார்கள் கூடவே எங்கள் கலாச்சார பாரம்பரியமும் குழிகளுக் குள் நிரம்பி வழிகின்றது. மெல்ல மெல்ல எங்கள் நிலங்கள் பற போய்க் கொண்டிருக்கின்றன. எம்மவரைக் கண்டால் முகப் சுழிப்பதும் சிங்கள் மக்களுளக் கண்டால் பல்விளிப்பதும் இன்று
 

பிக்கையுடன்.
தனித்து நிற்போம்!
எங்கள் இனத்தவர்களின் வாடிக்கையாகிவிட்டது. |
உறவுகளைப் புதுப்பிப்பதாய் சொல்லிக் கொண்டு
அவர்கள் வருகிறார்கள் கூட இருந்த எங்கள் 7
உறவுகளையே தொலைத்துவிட்டு நிர்க்கதியற்ற
நிலையிங் நாம் நிற்கின்றோம். இனியாவது மிகுதி
STT LkTLLLLS0SL LLLLTTuTTLLLuTTSS
தொலைத்துவிடாமல் எங்கள் இருப்பை நாங் களே பாதுகாக்க முன்வரவேண்டும் கலப்பினமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் தமிழினம் மீட்கப்படவேண்டும்.
தன்மான முள்ள இளைஞர்களே இது உங்களுக்கானது
t தான் விேைபோகாதவர்களாய் நீங்கள் மாறவேண்டும் எங்கள்
பாரம்பரிய பூமியில் கலாசார பண்பாடும் பழக்க வழக்கங்களும்
歴 பரம்பரையாக வித்திடப்பட வேண்டும். கவிஞர் சேரனின் கவிதை
வரியொன்று இவ்வாறு சொல்கின்றது. புரிந்தவர்கள் விளங்கிக்
நோர்டாஜ் சரி
இரவல்படையில் புரட்சி எதற்கு?
D எங்கள் நிலத்தில் எங்கள் பத்தில்
எங்கள் கால்களில் தங்கி நில்லுங்கள் வெவ்வோமாயின் வாழ்வோம்! வீழ்வோமாயினும் வாழ்வோம்!
நமது பரம்பரை போர்புரியட்டும் துதி
2
I-9-2OO -ஆசிரியர்=

Page 4
இருக் கிற ம்' எம் اکتاماگو స్ట్రే மனதில் என்றும் நீங்காத இர இடமாய் நிறைந்து இருக்கும் என்று நம்புகிறோம். இருக்கிற மின் அட்டைப் படம் சூப்பர். உள் வடிவமைப்பு இன்னும் வித்தியாசமாக அமைய வேண்டும். மக்களின் பிரச்சினை களுக்கென்றும் ஒரு பக்கம் ஒதுக்கினால் நல்லது தமிழ் பேசும் மக்களின் சமகால அரசியல் பகுதியையும் இனைத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது. ஹைக்க கவிதை, கேள்வி பதில் என இன்னும் பல விஷயங்கள் இடம்பிடித்தால் நல்லதாய் இருக்கும். ஏ.எம். அன்னார், சாய்ந்தமருது
தி அழகான அட்டைப்படத்துடன் கவர்ச்சியாக
உலவிவரும் இருக்கிறம்' சஞ்சிகையின் ஆக்கங்கள் அழகானதாகவும் வாசகர் மத்தியில் தாக்கத்தை விளைவிப்பதாகவும் அமைந்துள்ளது என் - சுட்டிக்காட்டத்தக்கது. இருப்பினும் இன்னும் சில மாற்றங்களை செய்வது சாலச்சிறந்தது என எண்ணுகிறேன். விளையாட்டுச் செய்திகளில் இன்னும் பல தகவல்களை சேர்த்துக்கொள்ளலாம். நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் வெளி வராத உண்மைகளின் பக்கம் உங்களின் கவனம் திரும்புதல் மிகவும் அவசியமாகின்றது. குறிப்பாக உள்வா சப்ரகமுவ பகுதி அடித்தட்டு வர்க்க மக்களை நோக்கி இருக்கிறமின் பார்வை திரும்ப வேண்டும். தாரகா, கரவெட்டி கிழக்கு கரவெட்டி
தெர்ட்ர்ந்து இருப்பம் של רס"ן
GALGET GEGLI ELIFT AFEGÍ ELECTE கடந்த ஒன்றரைாத இனவிெளிக்குப்பின்ன்ர்"இருக்கிதம்' மீண்டும்துங்கள் கைகளில் தவழி ஆரம்பித்திருக்கின்றது. தீன்கள்/சோதன்ைகள் கழுத்தறுப்புக்களுக்கு மத்தியில் இநீன்க்யின் ஒரு சிற்றிதழை தொடர்ந்து வெளியிடு தென்து சித்திமுனையில் நட்ப்பதைப் ாேன்றதென்பதை மூன்றுவ்ருட்த்தில் நாங்கள் நிறைய அதுபவங்கள் மூலுமாகக் சுற்றுவிட்டோம் இத்தகையிலிருந்து வெளிவந்த அனேகமான சஞ்சிகைகள் கர்ப்பிறழ்வின்ால் நின்று விட்டன அல்லது நிறுத்தப்பட்டு விட்ட்ன்'ஆன்ரல் நீண்ட்கர்ன்ர்க் முதல்தர சஞ்சிகையாக வெளிவந்துகொண்டிருக்கும் இருக்கிதமும் அதேவதைக்குள் ஆட்க்கப்பட்க்கட்ாதென்ற ஒரே எதிர்பார்ப்பில் எமது சக்திக்கும் அப்பாற்பட்ட முயற்சிகள்ை மேற்கொண்டு வருகின்றோம். விநியோகத்தில் சந்தைப்படுத்தலில் நாம் பெற்றுக்கொண்ட் பரங்களும் நம்பிக்கைத் துரோகங்களும் தொடர்ந்து இதக் கிறம்ை வெளிக்கொண்டு வரவேண்டும் இன்த புதிய A. வீேகத்தையுர்திாழுச்சியையும் மக்குள்/விதைத்து விட்டிருக்கிறது. சிலவேளைகளில் எதிர்காலத்தில் இருக்கிறமின் வடிவங்கள் மாறலாம்: உள்ள்Lக்கத்தில்
மாற்றங்கள் கொண்டுவரப்பட் gir: எது எப்படியோ இருக்கிறம் தொடர்ந்து இருக்கும்: "இருக்கிறம்" என்ற பெயர் இன்துமக்கள் மத்தியில் இருப்பாக பேசப்பிடுகின்றது. அது என்றும் தொழிர்ந்து இருக்க வேண்டும் ஏன்ட்நீேங்களின் ஆவர்'ங்கள் ஆதரகம் நீங்களிப்பையும் ஏன்றும் எதிர்பார்க்கின்றோர் இருக்கின்று
ஆசிரிர் ܘ ܐ
 
 

及
"இருக்கிறம்' சஞ்சிகையை நான் தொடர்ந்து வாசித்து வருகின்றேன். ஆனால் கடந்த ஒரு மாதமாக "இருக்கிறம்" சஞ்சிகையை கடைகளில் கான்வில்லை. விசாரித்துப் பார்த்ததில் இருக்கிறம் நின்று விட்டதாக சொன்னார்கள். இலங்கையில் வெளிவரும் எல்லா சஞ்சிகைகளுக்கும் நேர்ந்த கதிதான் இதற்கும் நேர்ந்து விட்டதா? நீண்டகால மாக வெளிவந்து கொண்டிருந்த ஒரு சஞ்சிகை இப்படிநின்று போனதில் வருத்த மாக இருக்கின்றது. சமூகப் பிரச்சின்ை களை தட்டிக்கேட்டு தரமான பல ஆக்கங்களைத் தந்து கொண் டிருந்த இருக்கிறம் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்பதே எனது அவா. கா, ரேவீந்திரன் வைத்தியாவீதி, தெஹிவளை தொடர்ந்து மக்களின் குரலாய் வெளிவந்து கொண் டிருந்த இருக்கிறம் ஏன் நின்றுவிட்டது? ஒவ்வொரு இதழிலும் புதுப்புது அம்சங்கள், மக்களுடைய பிரச்சினை கள், அரசியல் அலசல்களென இருக்கிறமின் புது மெருகு கண்டு மகிழ்ந்திருக்கும் சமயத்தில் கடந்த இரு இதழ்கள் வெளிவராமல் போனது மனவருத்தமாக இருக்கின்றது. தொடர்ந்து இருக்கிறமை வெளிக் கொண்டு வாருங்கள். இருக்கிறமிற்காக காத்திருக்கும் வே.மதிவதனங், நாச்சிமார்கோவிடிையாழ்ப்பாணம்
கடந்த இதழில் வெளிவந்த நாவாந்துறை மக்களின் தண்ணீர்பிரச்சினை உண்மையிலேயே மனதை உருக்கி விட்டது. 50 வருடங்களுக்கு மேலாக இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துணிச்சலாகத் தந்தமைக்கு இருக்கிறமிற்கு எனது நன்றிகள். இருக்கிறமில் வெளிவரும் அனைத்தும் நன்றாக உள்ளன. தமிழ் மக்களின் இருப்பாக இருக்கிறம்" என்றும் இருக்கவேண்டும்.
என் கிறிஸ்தோபர்,நாவாந்துறை
காத்திருப்பு 05 -
ஈகோ பாரீஹரி வேட்டேட் வெளியிடப்படுகிறது #3 டொரிங்டன் அவனியூ கோழும்பு .ே
KIFTA FLASH --Gir 3 && தொலைநகள் ச்ந்த நீரேந் O மின்னஞ்சல் IkirாTேirum
நிர்வாக ஆசிரியர் சாந்தி சச்சிதானந்தம்
ஆசிரியர் அருளானந்தம் சஞ்ஜீத்
கார்ட்டூன் சஞ்ஜித் வடிவமைப்பு:சோவிபுலன்
சிதிவாகரன்
() ேேE தட்டச்சு எஸ்.ஜீவராஜ்
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல.

Page 5
LLLL S S
நல்லூர்க்கிந்தனும் வர்ாேந்து சிறப்புமிக்க நல்லூர்க் கந்தன் ஆற்சவம் நின்றன்ன்ந்துள்ளது. இதனைக் காணவும் ரழிப் ான்த்தைச் சுற்றிப் பார்க்கவும் தென்பகுதி சிங்கள் மக்கள் அங்குன்ட்யெடுப்பதால் ஏற்பட்டுள்ள சமூக கலாசார சீரழிவுகள் மற்றும் தெய்வீக சூழல் சுற்றுலாத் தளங்களாக மாற்றப்படும் வேதன்ையான் வியம் பற்றியும் குறிப்பிடுகின்றது.
அடுத்த குறி பாரி?...பக்கம் 14 ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் எழுதும் திகிலூட்டும் பேய்க்கதை அடுத்தடுத்து இருவரின் உயிரைக் குடித்த மல்விகா என்ற பெண் பேயின் அடுத்த குறியார்? இந்த இதழில்.
சட்டம்: நீருமாத்திலும் சட்டம்
睡
Butiճillքիաաաաաաանհ5iն திருமணத்தைப் பற்றிய சரியான சட்ட நிபந்தனைகள் தெரியாமல் இன்று எத்தனையோ பெண்களின் வாழ்க்கை நிர்க்கதியாகியுள்ளது. அவர்கள் எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை நாடலாம் என இப்பகுதி
தினைந்தரில்
அருகிக்கொண்டு வரும் தமிழ் % இலக்கிய கலாசார் பண் பாட்டு, விழுமியங்கள்ை கட்டிக் ஆர்க்கும் போருட்டு கொழும்பு பில்கலைக் கிழக தமிழ்ச்சங்க மாணவர்கள் நடித்தியமுத்தமிழ் விழர் ற்றி சிறப்புக் கண்
 
 
 
 
 
 
 
 
 

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திங்ா வின் நந்தவனம் இதழாசிரியர்
திரைப்பார்வை .பக்கம் 48
அண்மையில் வெளிவந்த புதிய ஐந்து திரைப் படங்களின் விமர்சனங்கள் ஒரே பார்வையில்.
A
A.
ஸ்பெஷல் ரிப்போர்ட! மூவ்வித்தீவு முல்லைத்தீவு இன்று.பக்கம் 26
புத்தத்தின் விளைவாக முல்லைத்தீவுப் பிரதேசம் சிதைவுற்று, உருக்குலைந்து போயுள்ளது. அப்பிரதேச மக்களின் இன்றைய கஷ்டமான வாழ்க்கை முறையினை யும் குறிப்பாக மனிதாபிமான முறையில் தேநீர் அகம் நடத்தும் ஒருவரின் சோகக்கதையையும் பிரதிபலிக்கும் கட்டுரை இது.
வாசகரீகன் வாசிக்கும் பழக்கத்தை TTTCCLCCTTCCTTTS S S S S S SLCCTCTCC L0LLS தற்பொழுது புதும் பெயர்ந்த எழுத்தாளர்கள் பலரும் இலங்கையை/ நோக்கிப் படையெடுக்க% ஆரம்பித்திருக்கின்றனர்.
சந்திரசேகரனு னான் நீேர்த்ரிஜ்தி
அகதிகளுக்கான வாசலை மூடத் is LEF. Igosi) is6.J. L...... 65f 20
... । கனடா வுக்குச் சென்ற தமிழ் அக தி களுக்கு நடந்தது என்ன?
தமிழர்களே தமிழர்வரவை எதிர்த்து போரா டும்
நிலை.

Page 6
யாழ்ப்பாணம் என்று சொன்னால் இருள் பனைவளமும் புகையிலையும் ஒன்றாக வ பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.,ே மனோகரனின் மிக பாடல்வரிகள் ைேவ யாழ்ப்பாணத்தின் சிறப்பையும், அ அடையாளத்தையும், வளப்பயன்பாEபயும் வெளிப்பு கூறுவதற்கு ப்ேபாடல் வரிகளே போதுமானவை. யாழ் சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது நல்லூர் கந்த அந்தளவுக்கு வ்ேவாலயத்தின் சிறப்பு உள்ளூரில் மடீஆமல்
பிரசித்தி பெற்றது. முப்பது வருடகால யுத்தத்தில் நிம்மதியைத் தொ யிழந்து, நிர்க்கதியற்று நின்ற தமிழர்களுக்கு நிம்மதிை அளிக்குமிடமாக இந்த நல்லூர்க் கந்தன் ஆலயம் விளங் எதுவுமில்லை. இன்று யுத்தம் முடிவடைந்து விட்டது. ஒன்றுசேர ஆரம்பித்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சம் முட்புதர்களையும், இடிபாடடைந்த கட்டிடங்களையும் யிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பெருமளவான மக் றார்கள். நீண்டகால கொடிய யுத்தத்திற்கு முகங்கொடுத் நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ்ப்பான பார்க்கவும், அவர்களுடன் உறவு கொண்டாடுவதற்கும், கி பாணத்து வளங்களை நுகர்வதற்கும், யுத்தத்தால் சிதைவ |களைப் புதுப்பித்து புதிய முதலீடுகளை செய்து மேற்கொள்வதற்கும் என பல நோக்கங்களுடன் தினமும் மக்கள் படையெடுத்து இங்கு வருகின்றார்கள்.
இப்போதெல்லாம் யாழ்ப்பாண நகரில் உள்ளூர்க்காரர் நாடுகளிலிருந்து வரும் வெள்ளையர்களைவிடவும், அதி சிங்களமக்களையே காணக்கூடியதாகவிருக்கின்றது. சிங்க பாண நகரம் நிரம்பி வழிகின்றது. தினமும் பஸ்களிலும் வ வான மக்கள் வந்து போகின்றார்கள். இதனால் இதுவரை மந்தநிலையிலிருந்த யாழ்ப்பான வர்த்தகம் இப்பொழுது சுறுசுறுப்படைந்திருக் கின்றது.
ஆனால் இவர்களின் படையெடுப்பு எதிர் காலத்தில் நல்லதொரு ஆரோக்கியமான சூழ் நிலையை உருவாக்குமா? என்பதே யாழ்ப் பாணச் சனங்களின் இன்றைய கேள்வியாக வுள்ளது. புத்தம் முடிவடைந்த பின்னரும், அதற்குப் பின்னர் உருவாகிவரும் எழுச்சியும் பல எதிர்பார்ப்புக்களுடன் கூடிய வினாக்களையே தொடுத்திருக்கின்றது. இப்புகழ்மிக்க யாழ்ப் பாணத்தின் இனத்துவ அடையாளத்தையும், தேசிய வரலாற்றுத் தடங்களையும், தமிழ்ப் பாரம்பரியத்தையும் கடந்த காலங்களைவிடவும் இன்றைய நிலையில் தொலைத்தவர்களாகவே நாம் இருக்கின்றோம் என்பதில் எவ்வித ஐய முமில்லை.
கட்டுப்பாடு, சமூக ஒழுக்கம், கிராமியப் பண்பாடு இருப்பதாய்த் தெரியவில்லை. எமது கலை, கலாசார, சட அல்லது எம்மிடமிருந்து களவாடப்பட்டனவா? என்றா தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவற்றுக்கு நாமே உண்மை யாவரும் அறிந்ததே. இன்று தமிழர் பிரதேசங்கள் சித்தர்கள், யோகிகள், சமயப் பெரியோர்கள் வாழ்ந்த இட தளங்களாக மாற்றப்பட்டு வருகின்றமை கண்கூடாகக் கை அருள் நிறைந்த புதிய கலாசாரம் தோற்றுவிக்கப்பட்டு வருகி
 
 

வயுறும்
S காவலூர் இ. விஜேந்திரன்
படங்கள் உதயசிறி தனது தனித்துவ
ஆத்திக் கஜபம் ப்பாணம் என்று நன் ஆபைம்தான்.
வெளியூர்களிலும்
வைத்து, உறவுகளை பயும் ஆறுதலையும் கிவந்ததில் ஐயப்பட பிரிந்திருந்த உறவுகள் ாக மண்டியிருக்கும் தரிசிக்க தென்பகுதி கள் வந்து போகின் து இன்னும் தளராத னத்துச் சனங்களைப் டைத்தற்கரிய யாழ்ப் டைந்திருக்கும் இடங்
அபிவிருத்திகளை வெளியூர்களிலிருந்து
களைவிடவும், வெளி களவில் தென்பகுதிச் ள மக்களால் யாழ்ப் ான்களிலும் பெருமள
என எதுவுமே இன்றைய யாழ்ப்பாண மக்களிடம் மய, பண்பாட்டு விழுமியங்களை தொலைத்தோமா? ல் இவை இரண்டுமே இன்று இடம்பெற்றுள்ளன. எதோவொரு வகையில்துணைபோகின்றோம் என்ற வில் வரலாற்றுப் புகழ் அற்புதங்கள் நிகழ்ந்த இடங்கள் பங்கள் தெய்வீகச் சூழலை இழந்து ஆடம்பர சுற்றுவாத் ண்டு வருகின்றோம். இவற்றுக்குப் பின்னால் அரசியல் நின்றது வேதனையான விடயமே.

Page 7
  

Page 8

-—"
F A.
W.

Page 9


Page 10
葛
蠶
蔓
"வருகுது வருகுது. வருகுது வருகுது.ராசராசன் சக்கரவர்த்தியாகத் தன்னை முடிசூட்டிக் கொள்ளும் காலம் வருகுது." என்று நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணம் இதோ வந்து விட்டது. கடந்த செப்டெம்பர் 8ந் திகதி அரசாங்கத் தால் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட 18வது திருத்தச் சட்டத்தினைப் பற்றித்தான் கூறுகின் றோம். இலங்கை வரலாற்றில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த இன்னுமொரு நிகழ்வு இது 18 திருத்தங்களைத் தனது 32 வருட வாழ்வில் சந்தித்திருக்கும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டமானது இனியுமொரு திருத்தத்திற்கு உள்ளா குமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இந்தத் திருத்தத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் (அல்லது எந்தச் சட்டத்தினதும்) தேவையே இல்லா மல் நீக்கிவிடப் போகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ்.
魏 W.
激 -
இது பாராளுமன்றத்திற்கு விவாதத்திற்காக கொண்டுவரப்படும் வரை அதன் Աք Աք «մտծl J E! யாருடைய கைகளிலும் கிடைக்கவில்லை. அவ்வளவு இரகசியமாய். அவ்வளவு விரைவாய். ஏன்? 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப் Lp'. E-GST.
18வது திருத்தச் சட்டம் இரு அம்சங்களைக் கொண்டது. ஒன்று, ஜனாதிபதி இரு பதவிக்காலங்கள் தாம் பதவியேற்கலாம் என்கின்ற வரையறையை ந்தி, எத்தனை பதவிக்காலங்கள் வேண்டுமென்றா
 
 
 

லும் போட்டியிடலாம் என்பதைக் கொண்டு வருகின் தது. அடுத்தது, சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சுயா தீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன பொதுச்சேவை கள் ஆனைக்குழு போன்றனவற்றை நிறுவக்கூடிய அதிகாரம் பொருந்திய அரசியலமைப்புச் சபையை நிறுவவேண்டும் என்று சட்டம் உரைக்கின்ற 17வது திருத்தச் சட்டத்தினை மாற்றுகின்றது. இதை வாசிக்கும்போதே வாசகர்கள் இவையிரண்டிற்கும் உள்ள தொடர்புகளை அவதானித்திருப்பார்கள்.
எங்களது 1978ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத் தின்படி ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதியிலும் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர். அவருடைய எந்த நட வடிக்கை குறித்தும் அவர் பதவி விலகிய பின்னரும் கூட சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. அமைச்
。
猫
ກວ່າ ດ ສ ບ ຮ ມທັງ) ຫຼື மன்றத்தை ஒரு வருடத்தின் பின் கலைக்கும் அதிகாரம் உண்டு. முன்னைய பாராளுமன்றம் தனது முழக்கால் மும் இயங்கியிருந்தால், உருவாகியிருக்கும் புதிய பாராளுமன்றத்தை ஒரு நாளிலும் கலைப்பதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தினை பிரகடனம் செய்யலாம். இப்படி உங்க ரூக்கு இன்னமும் வேண்டுமா? அடுக்கிக்கொண்டே போவோம்.
ஒரு ஜனநாயகக் கட்டமைப்பின் விசேட குனாம் Fம் என்னவென்றால், எங்கு ஒரு அதிகாரம் வழங்கப் பட்டிருக்கின்றதோ அங்கு அதனை மட்டுப்படுத்த ஒரு கால்கட்டும் போடப்பட்டிருக்கும். மட்டற்ற அதி

Page 11
காரத்தை ஒரு சன்னியாசிக்கு வழங்கினாலும் அனர்த் தம்தான் விளையும். இதன் அடிப்படையில், அதிகாரங் கள் கூடிய பதவிகளுக்கு கால்கட்டுக்களும் அந்த அதிகாரத்திற்கு தகுந்தமாதிரிதான் வழங்கப்படும். இலங்கை ஜனாதிபதிக்கோ இருந்தது ஒரேயொரு கால்கட்டு, அவர் இரு பதவிக்காலங்கள்தான் பதவி யேற்கலாம் என்கின்ற கால்கட்டு. இப்பொழுது அது வும் நடைத்தெறியப்பட்டிருக்கின்றது.
கடந்த 3 வருடகால நிகழ்வுகளைப் பாருங்கள். பதவியில் இருந்துகொண்டே அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போட்டியிட்ட எந்த ஜனாதிபதியும் தோற் றது கிடையாது. அரசின் சகல வளங்களையும் கொண்டு பந்தாடித்தான் தேர்தலில் வெல்கின்றனர். ஆனால் அதுவும் போதாதாம் நம் ஜனாதிபதி அவர் களுக்கு. எனவே இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது திருத்தச் சட்டத்தினையும் மாற்றியே யாகவேண்டும் என்று ஒற்றைக்காவில் நிற்கின்றார். இச்சட்டத்தின்படி, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்து வம் செய்யப்பட்டிருக்கும் சகல கட்சிகளும் இணைந்து தத்தமது பிரதிநிதிகளைக் கொண்டமைந்த அரசிய வமைப்புச் சபையானது, ஜனாதிபதியின் பதவி நியம னங்கள் செய்யும் அதிகாரங்களை மட்டுப்படுத்து கின்றது. ஜனாதிபதியினால் பிரேரிக்கப்பட்ட எவரும், இச்சபையினால் அங்கீகரிக்கப்படவேண்டும். பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆனைக்குழு, பொதுச் சேவைகள் ஆனைக்குழு இவை யாவும் இச்சபையின் கீழேயே இயங்கும். இவ்வானைக் குழுக்கள்தாம் நியமனங்கள், மாற்றல்கள், ஒழுக் காற்று நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள் ளும். உதாரணமாக, இதன்படி தேர்தல் காலத்தின் போது ஜனாதிபதியினால் பொலிஸ் உத்தியோகத்தர் களை இஷ்டப்படி மாற்ற முடியாது. இப்படி பலப்பல் அதிகாரங்கள் இச்சபைக்கு உண்டு. 18வது திருத்தப் சட்டத்தின் மூலம் இச்சபை இல்லாதொழிக்கப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரு பாராளு மன்றச் சபை நிறுவப்பட இருக்கின்றது. இதில் சபாநாயகர், பிரதம மந்திரி, எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் இருப்பார்கள். என்ன நியமன விடயமென்றாலும் என்ன மாற்றவென்றாலும் ஜனாதிபதி இவர்களின் "ஆலோசனையைக் கோரலாம். அவ்வளவுதான் அது மட்டுமல்ல. இதற்கு முன்னால், அரசிய லுமைப்புச் சபையின் அங்கீகாரம் இல்லாமல் ஜனாதிபதி மேற்கொண்ட சகல நியமனங்களும் "இத் தால் செல்லுபடியாகும்” என்றும் தெரிவிக்கட் பட்டிருக்கின்றது.
எனவே, தான் பதவியில் இருந்து கொண்டே திரும்பத் திரும்ப தேர்தல்களில் போட்டியிடலாம் என்பது மட்டுமல்லாமல், அரச இயந்திரம் முழு வதுமே தனக்கு விசுவாசமான தனக்கு வேல்ை செய்கின்ற ஆட்களை விரும்பியபடி போட்டு செய்விக்கலாம் என்பதையும் சேர்த்து மக்களாகிய எங்களிடமிருந்து யாசிக்கின்றார். இங்கு சபாநாயக அவருடைய அண்ணன். ஒக்டோபர் மாதம் பசில் பிரதம மந்திரி ஆக்கப்படப்போகின்றார் என்ற தகவல்களுடன் பாராளுமன்றச்சபையையும் கற்பனை

செய்து பாருங்களேன். இப்பொழுதே சொல்லு கின்றோம். இறக்கும்வரை மகிந்த ராஜபக்ஸ்தான்
ஜனாதிபதி. அதற்குப் பிறகு அவர் மகன். அதற்குப் பிறகு அவர் பேரன்.
இனி, இன்னுமொரு திருத்தத்தையும் அரசாங்கம் கொண்டுவர யோசிக்கின்றதாம். பாராளுமன்றத்தின் ஒரு செனட் சபை நிறுவப்படப் போகின்றது. "புத்தி ஜீவிகள், சிறுபான்மைக்குழுக்கள் போன்ற சமூக மட்டங்களிலிருந்து அங்கத்தவர்களை ஜனாதிபதி இச் சபைக்கு நியமிப்பார் சகல மாகாண ஆளுனர்களும் இதில் அங்கத்துவம் வகிப்பர். இதன் மூலம் இன்னு மொரு முக்கிய உரிமை மக்களிடமிருந்து பறிக்கப் படவுள்ளது. இதுவரை மாகாண சபைகள் தொடர் பான எந்தச் சட்டமும் ஒவ்வொரு மாகாண சபையின் அனுமதியின்றி நிறைவேற்றப்படலாகாது. அப்படி நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அதற்கு பாராளு மன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் வேண்டும். அப்படி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தினால் நிறைவேற்றப் பட்டால் மட்டுமே இதற்கு ஒத்துக்கொள்ளாத LF, T5TT s:Tro 3, 57si தனை அமுல்படுத்தலாம்.
இல்லையெனில், ஒரு எளிய பெரும்பான்மை யுடன்தான் சட்டம் நிறைவேற்றப்பட்டதெனில், இதற்கு அங்கீகாரம் வழங்கிய மாகாணங்களில் மட்டுமே இதனை அமுல் செய்யலாம். இப்படிமத்திய அரசு மாகாண அரசினை மேவி நடவாதபடி வைத்த ஒரு சட்டத்தையும் இது மாற்றுகின்றது. இரண்டாம் சபையான செனட் சபை அங்கீகாரம் வழங்கிய எந்தச் சட்டமும் எங்கும் செல்லுபடியாகும்.
நீங்கள் இதைப் பற்றிய செய்திகளை பத்திரிகை களில் வாசித்திருக்கலாம். அ. வேஸ்ட் ஒவ் டைம் என்றுவிட்டு உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போயிருக்கலாம். அல்லது இப்படி ஒன்று எங்கள் நாட்டில் இடம்பெறுகின்றது என்று தெரியாமலேயே இருந்திருக்கலாம். உங்களைப் போன்றவர்கள் சொன் னால்தான் பொருத்தமாக இருக்கும். சொல்லுங்கள் "ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, மகிந்த
ராஜபக்ஸ் வருகிறார். பராக் பராக்பராக்.”

Page 12
பிரபலமான ஒரு நபரை நமக்குத் தெரியும். அல் லது அவருடன் பழக்கமிருக்கிறது என்று சொல்லி மகிழ்வதில் பெருமைப்படுவது மனித பலவீனங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த நபர் எழுத்தாளராக, வைத்தியராக, அரசியல்வாதியாக, பணம் படைத்த வராக என்று எத்துறையைச் சார்ந்தவராகவும் இருக்க லாம். குறிப்பிட்ட அந்தப் பிரபலம் நமது பல வீனத்தைப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. அவ் வாறான ஒரு நிலைக்குள் அகப்படும் பலவீனப் பட்டவர்கள் சந்தேகமேயில்லாமல் ஏமாளிகள்தாம்.
ஹரல்ட் ஷிப்மன் இங்கிலாந்தின் நொட்டிங் ஹாமில் பிறந்தவர். பிரபலமான வைத்தியர். 1971ம் ஆண்டு அவர் வைத்தியராகி மேற்கு யோர்க்ஷயரில் மருத்துவப்பணி செய்து வந்தார். அடுத்த வருடமே தனக்கு பெத்தட்டின் ஊசி மருந்து பெறுவதற்கு மோசடி மருந்துச் சீட்டு எழுதிய விவகாரத்தில் அகப்பட்டு புனர்வாழ்வகத்துக்கு அனுப்பப்பட்டார். 1977ம் ஆண்டு மன்செஸ்டரில் மீண்டும் மருத்துவத் தொழிலை ஆரம்பித்தார். சமுதாயத்தில் ஒர் உயர் அந்தஸ்தை பிரயத்தனப்பட்டு எட்டிப் பிடித்தார்.
அதற்கு ஒரு காரணம் இந்தது.
 
 

இந்:
1998ஆம் ஆண்டு ஷிப்மன் சிகிச்சை நிலையம் நடத்திய அதே தெருவில் சற்றுத்தள்ளி அன்மந்திருந்தது மற்றொரு சிகிச்சை நிலையம், அதில் டொக்டர் விண்டா ரெனோல்ட்ஸ் மருத்துவம் செய்து வந்தார். ஒரே தெருவில் ஒரே தொழிலைச்செய்து வருவதாலோ என்னவோ விண்டா, ஷிப்மன் மீது ஒரு அவதானம் வைத்து வந்துள்ளார். ஷிப்மனிடம் மருத்துவத்துக்கு வரும் பல நோயாளிகள் இறந்துவிடுவதை லிண்டா மோப்பம் பிடித்தார். மரண விசாரணை அதிகாரியின் காதில் இத்தகவலைப் போட்டு வைத்தார் விண்டா. பொலிஸார் சாதாரணமான ஒரு விசாரணையை நடத் தினார்கள். எந்தத்துப்பும் கிடைக்கவில்லை.
1998 ஜூன் 24ம் திகதி ஷிப்மனின் நோயாளி யான கத்தலீன் க்ரண்டி அவரது விட்டில் பினமாகக் கிடக்கக் காணப்பட்டார். கத்தலீனின் உயிருடன் கடைசியாகப் பார்த்த நபர் ஷிப்மன்தான் என்பது தெரிய வந்தது. மரணச் சான்றிதழிலும் அவரே கையெழுத்திட்டிருந்தார். தாயின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக ஒரு பிரச்சினையைக் கிளப்பி னார் கத்தலீனின் புதல்வி ஏஞ்சலா. அது மட்டுமன்றி தனது தாயாரின் உயிலும் திருத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து பொலினபாருக்குத் தகவல் சொன்னார். கத்தலீனின் சேமிப்பில் இருந்த மூன்று லட்சத்து எண்பத்தாறாயிரம் பவுண்கள் தனக்குப் பின் தன் மகளுக்கென எழுதப்பட்டிருக்காமல் டாக்டர் ஷிப் மனின் பெயருக்கு எழுதப்பட்டிருந்தது.
பொலிஸ்ார் கத்தலீனின் பிணத்தைத் தோண்டியெடுத்தனர். பரிசோதனையின் போது ஆபத்துக்குரிய மயக்க மருந்து கத்தலீனின் உடலில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஷிப்மன் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்திய சோதனை யின் போது சுத்தலீனின் உயிலில் இருந்த அதே எழுத்துக்களைத் தட்டச்சு செய்யக்கூடிய ஒரு தட்டச்சு இயந்திரமும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த இயந்திரத் தின் மூலமே கத்தலீனின் உயிலை ஷிப்மன் திருத்தி யமைத்திருந்தார்.
பொலின்பார் ஷிப்மன் விவகாரத்தில் சற்று ஆழமாக இறங்கினார்கள். அவரிடம் சிகிச்சை பெற்ற வர்கள் பட்டியலை எடுத்து அதில் இறந்தவர்கள்

Page 13
பட்டியலைத் தயாரித்தனர். பல உடல்கள் தோண்டி யெடுக்கப்பட்டன. அம்மரணங்கள் யாவும் அதிக மயக்க மருந்து கொடுக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்டி ருந்தது. தவிர எல்லா மரணச் சான்றிதழ்களையும் ஷிப்மனே வழங்கியிருந்தார். அதில் இறந்த அனை வரும் பலவீனமான நிலையில் இருந்தவர்கள் என்று குறிப்பு வேறு எழுதியிருந்தார். 1995க்கும் 1998க்கு மிடையில் சுமார் பதினைந்து பேரை ஊசி மூலம் ஆபத்தான மயக்க மருந்து செலுத்திக் கொன்றிருந்தார் ஷிப்பன், கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பெண்களாயிருந்தார்கள். அவருக்கு ஆயுட்கால சிறை தீர்ப்பளிக்கப்பட்டதுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் விடுதலை செய்யப்படக் கூடாது என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டது.
பொலினபார் சளைக்காமல் ஷிப்மன் குறித்து இன்னும் தீவிரமாக ஆராய்ந்ததில் 250க்கு மேற்பட்ட வர்களை அவர் கொலை செய்திருப்பது அறியப் பட்டது. ஷிப்மனிடம் பெண்கள் மாட்டிக்கொள் வதற்குக்காரணம் என்னவெனில் பிரபலமான டாக்டரி டம் வைத்தியம் செய்வதும் அவரை அறிந்திருப்பதும் பெருமையான விடயமாக அவர்கள் கருதியதுதான். ஷிப்மனின் கொலைகள் 90களில் பிரிட்டனையே ஒரு கலக்குக்கலக்கிவிட்டிருந்தன.
அண்ணாச்சி இப்போது எந்தச் சிறையில் கம்பி எண்ணுகிறார் என்று அறிய ஆவலாக இருப் பீர்கள். 2004ம் ஆண்டு ஜனவரி 13ம் திகதி காலை ஆறரை மணியளவில் தனது சிறைக்குள்ளேயே தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டார். அன்றைக்கு அவர் மரணிக்காமல் இருந்திருந்தால் அடுத்த நாள் சிறையில் கொடுக்கும் பாண் துண்டைக் கடித்து தனது 58ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருப்பார். அறுபது வயது தாண்டி இறந்திருந்தால் அவருடைய மனைவிக்கு பென்சன்கூடக் கிடைத்திருக்காது. *ஆவது வயதில் இறந்ததால் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைத்தது. தனது மரணத்தின்மூலம் மனைவிக்காவது
நன்மை செய்தமைக்கு ஷிப்மனுக்கு நன்றி சொல்ல
%.
அறிமுகம்
ஆதீன்:ள் இதில்ேத
வளர்ச்சிக்கு முன் வேறு
யாரும் ஆதிக்கடி நிற்க
இதன் ஆசுர் வளர்ச்சிக்கு காரணம் கூகிளின் அடுத்தக்கட்ட வளர்ச்சிதான் இந்த கதின் நீக்கிப் 3D விக்கின்ாப்ஜி, விண்டோன் மட்டுர்ல்டு மேக் ஒப்பரேட்டிங்சிஸ்டத்திலும் இதுங்ரை இல்லாதவாறு அனைத்து:ஸ்க்டொப் அப்ளிகேசனும் 30 பில் காட்டி வியூக்கவைக்கின்றனர். அதுமட்டுமின்றி எர்த்திடாப்பில் இப்ந்ேதீேசன் இதன் வைத்து மிகப்பெரிய் வின்ைபாட்ள் நம் கண்முன் நடித்தத்திப்புள்ளனர்'
டென்க்ட்ரிப்பில் உள்ள் இதனை சுவற்றில் மாற்றிதொங்கவிடுவது போல் தாங்கிவிட்தந்திதேர்ந்:ங்கரை பர்க்கவும்,32பில் காட்சிசத்துகின்றனர்.
 
 
 
 
 
 
 
 

ஆசிரியர்: நீர பாகன் 8 itcificii LI. B :
புரவலர் புத்தகப்பூங்கர | 225, Sã5óży & EEGA EKHAT GEBIET,
கோழும்பு 4
பல் மேட்ைகவியரங்குகள், வானொலி தொலைக்காட்சியில் தனது கவித்துவ திறமை யாலும் காந்த குரலாலும் ஈர்க்கப்பட்ட கல்முனை என் பூபாலரத்தினம். இவரே இந்த நீலாபாலன் 40 வருடங்களுக்கு மேலா= கவிதை எழுதிவரும் இவர் தனது நீண்ட நாள் கனவாக புரவலர் புத்தகப் பூங்காவின் உதவியுடன் இலந்தைப் பழத்துப் புழுக்கள் எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். வித்தியாசமான அழகிய அட்டைப்படத்து டன் 8 பக்கங்களில் 47 கருத்துள்ள கவிதைகள் வெளிவந்துள்ளன.
சமகால நிகழ்வுகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கங்கள், யுத்தத்தின் கோர விளைவுகள், கல்வி, சாதிப் பிரிவின்ைகள், சீதனக்கொடுமை, அரசியல் சூட்சுமங்கள் விலைவாசி அதிகரிப்பு:காதல், ஊட்ல், கூட்ல் என் சகல ஆத்தியாயங்களையும் தொட்டுச் செல்கின்றது. கிராமப்புறங்களில் பேசிக் கொள்ளும் சில வார்த்தைப் பிர யோகங்கள் Liga II: வாழ்க்கை முறை, வாழ்க்கைக்கு தேவையான படிப்பினைகள், இன்றைய இளைஞர்களால் பெண்கள் எதிர் நோக்கும் இம்சைகள் என ஒரு பரந்துபட்ட தகவல்களை அனைவரும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் ரசனையோடு மிகவும் எளிதான நடையில் வடித்துள்ளார். சில் கவிதைகளை வாசித்தபின் சங்க கால இலக் கியங்கள்ை மீண்டும் ஒருமுறை படித்த திருப்தி கிடைக்கின்றது. இந்திய கலைஞர்களுக்கு இணையாக நம்நாட்டில் இப்படி ஒரு கவிதை தொகுப்பு வெளிவந்திருப்பது பாராட்டத்தக்
கீதி
கலைஞர்களின் இலக்கிய முயற்சிகளுக்கு முழு தேவியையும் செய்துவரும் புரவலர் புத்தகப் பூங்காவின் 23 ஆவது Gaisfirst ra. "இலந்தைப் பழத்துப் புழுக்கள் வெளி
வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Page 14
8tyUS65
6.Uбог
பெருந்தோட்டப்புறங்களில் வசிக்கும் தொழி லாளர்கள் தினந்தோறும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவது பலரும் அறிந்த உண்மை. அதில் ஒன்றுதான் தொழிலாளர்கள் மீதான அதிகாரிகளின் அடக்குமுறைகள், இந்த அடக்குமுறைகளால் தினமும் பல தொழிலாளர்கள் மனதாலும் உடலாலும் பாதிப்புற்று வாழ்வது தொழிலாளர்களின் வாழ்விலே முடிவின்றி தொடர்ந்துவரும் கறைபடிந்த ஒரு வரலாறு தான். அவ்வாறு மேலதிகாரி ஒருவரின் கொடூர அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தொழி லாளியின் சோகக்கதையை நோக்கி இருக்கிறம் சஞ் சிகை தன் பார்வையை செலுத்துகிறது. (நளர், பெயர் மாற்றப்பட்டுள்ளது)
எழில் கொஞ்சும் மத்திய மலைநாட்டின் நுவ ரெலியா மாவட்டத்திலுள்ள ஒரு அழகிய தோட்டப் புறத்தை பிறப்பிடமாகக் கொண்டவள் தோ. வயது 18 அம்மா, அண்ணா, அண்ணி என குறுகிய அங்கத்தவர் களைக் கொண்ட ஒரு அழகிய குடும்பம். இவள் சிறுவயதிலிருந்தே எதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியாத தன்மையுடன் வளர்ந்ததால் கல்விகற்காமல் பின்நாளில் தோட்ட வேலையில் இணைகின்றாள். இவளின் தந்தை முத்துசாமி (க3), தாய் கமலம் (57). இவ்விருவரும் ஏற்கனவே ஒய்வூ தியம் பெற்றவர்கள். இவனது அண்ணன் மோகனும் அண்ணி சாரதாவும் அதே தோட்டத்தில் தொழிலா ஒளர்களாக பணியாற்றுகின்றனர். கீதா அந்தத் தோட்டத் தொழிற்சாலையில் வேலை செய்தான்.
இந்நிலையில் ஒருநாள் பிற்பகல் 3.00 மணியவில் தொழிற்சாலை வழமையாக இயங்கிக்கொண்டி தொழிலாளர்களும் வழமை போலவே
 
 
 
 

பணியில் ஈடுபட்டிருந்தனர். கீதா தனது வேலையில் பரபரப்புடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். அப்போது தொழில்பார்க்கும் உயரதிகாரி ஒருவர் அவளருகே வந்து "கீதா, அடுத்த காம்பராவில தேயின் வ யெல்லாம் கொட்டிக்கெடக்கு போயிட்டு அள்ளி ஒதுங்கவை' என்றார்.
அதற்கு கீதா "ஐயா. பெரிய ஐயா என்னைய இங்கதான் வேல் செய்யச் சொன்னாரு நா வேற எங்கயும் போய் வேல செஞ்சா பெறகு அவருவந்து என்னையைத்தாங்க ஏசுவாரு'என்றாள்.
அதைக் கேட்டதும் அந்த அதிகாரிக்கு கோபம் தலைக்கேற "வேலையை சொன்னா அத செய். அத விட்டுட்டு ஏங்கிட்டயே எதிர்த்துப் பேசுநியா?” என்றவாறு அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள் ளார். அவளோ அதைத் தாங்க முடியாமல் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு கீழே விழ, அவர் மீண்டும் தனது சப்பாத்துக் காலால் பல தடவைகள் ஓங்கி உதைத்துவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டார். வலி பொறுக்க முடியாத கீதா மெதுவாக எழும்பி குமுறிக் குமுறி அழுதாள். பின்பு தன்னை ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு அன்றைய பொழுதை கஷ்டப்பட்டு கடத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாள். சென்றவள் தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறி அழு தாள். பதறிப்போன அவளின் தாய், கீதாவை அழைத்துக்கொண்டு நேராக அந்த அதிகாரியிடம் சென்று வினவினாள். அந்த அதிகாரியோ அதனைப் பெரிதுபடுத்தாமல் தனது கடும்போக்கின் மூலம் கீதாவின் தாயிடம், கீதா மீதுதான் முழுக் குற்றமும் இருப்பதாக கதையை சோடிக்க, அவரும் வேறுவழி யின்றி தனது தலைவிதியை எண்ணிக்கொண்டு திரும்பிவந்துவிட்டார்.

Page 15
அதன்பிறகு அத்தாய் அந்தத் தோட்டத்திலுள்ள தலைவரொருவர் மூலம் இப்பிரச்சினையை தோட்ட முகாமையாளரின் பார்வைக்கு கொண்டு சென்றார் ஆனால் கீதாவை அந்த அதிகாரி அடித்ததற்கான போதிய சாட்சியங்கள் இல்லாமையினாலும், அதிகாரிகளிடமுள்ள அதிகார பலத்தினாலும் தோ தரப்பினரின் வாதம் எடுபடாமல் போய்விட்டது. இச்சம்பவம் நடந்து தற்போது பல நாட்கள் கடந்து விட்டன. கீதாவும் வழமைபோலவே மீண்டும் தொழிலுக்குத் திரும்பிவிட்டாள். ஆனால் இவ்வா றானதொரு சம்பவம் இனிமேலும் நடைபெறா மலிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவு றுத்தவோ எச்சரிக்கை விடுக்கவோ ஒருவர். முன்வரவில்லை.
அதுமட்டுமல்ல. இச்சம்பவம் நடக்கும்போது அத் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலா ளர்களுள் சிலர் இதனை நேரடியாக கண்டிருந்தும்கூட அவர்கள் இவ்விடயத்தை மூடி மன்றத்து அந்த உயரதிகாரிக்கு ஆதரவாக செயற்பட்டு வருவது
| = :
臺
ED
சிறுமி ஒருத்தி அழுது கொண்டே வந்து தன்
அ வ ஸ் து அம் % கண்ணே உன் குட்டி வயிறு வெறுமையாக இருக்கின்றது. அதுதான் வலிக்கின்றது வந்து காப்பிடு' என்றாள்.
சொல்லிவிட்டு தாய் தனக்கு தலைவலி என்று படுத்துக்கொண்ட்ாள் சிறுமி சாப்பிட்டு
முடித்துவிட்டு வந்து அம்மா உங்கள்தலையில் ஒன்றுமில்லை/வெறுமையாக இருக்கின்றது. அதுதான் வலிக்கின்றது என்றாள்குறும்புக்கார சிறுமி தாய்க்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
ஒருநாள்தன் தாயைப் பார்த்து அம்மா ஆங்கள் தன்வமுடி ஏன் ஒவ்வொன்றாக பழுப்பு நிறமடிைகின்றது?’ என்றாள் சிறுமி தாய் சிறிது யோசித்துவிட்டு 'ஓ அதுவர் மகளே அது உன்னால்தான் எனக்கு இப்ப்டி நடந்துவிட்டது. நீ செய்யும் ஒவ்வொரு பிழைக்கும் 525 (14:47. பழுப்பு நிறமாகும்’ என்றாள்.
இட்னே சிறுமி இப்போது புரிகிறது. ஆங்கள் அம்மாவின் அதாவது என் பாட்டியின் தலையில் உள்ள எல்லா முடிகளும் ஏன் பழுப்பு நிறமாக இருக்கின்றது என்று' என்றாள்ே
 
 
 
 
 
 
 

கசப்பான ஒர் உண்மையாகும். கீதாவின் குடும்பத்தார் படிப்பறிவற்ற பாமரர்கள் என்பது ஒருபுறமிருக்க தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் சிலரின் புல்லுருவல் போக்கினாலும், பலரின் அலட்சியத் தன்மையினாலும், மேலதிகாரிகளின் அதிகாரத் தோர ணையினாலும் இன்று ஒரு அப்பாவிப் பெண்ணின் உரிமைகளும் அழுகுரலும் யாருக்கும் தெரியாம லேயே மறைக்கப்பட்டுவிட்டதென்பது மட்டும் தெளிவான உண்மை, நேற்றைய நிலைமை இப்படிக் காற்றோடு கலந்துவிட்டதென்று விட்டுவிட்டால் நாளை இன்னொரு கீதாவுக்கு இவ்வாறு நடக்கா தென்று என்ன உறுதிமொழி? இ
A. A.
%
ృ్మ قتلتصقرقيبة مجرتي ات
3 தெ μήήί. పోశాన్ఫ్రే پ*nطچاپگرايينيتم تعييمة قتيx"قلقيليٹياممْ
అశ్వీరో | *్యడ్ ةawyy{;ظچG*jاق 疊 GGÊ: ته قاتلانتېنېټي) ليقليتيمړينه
நீங்கள் ஆrேடி وټاکلز پيليږ# ثالث - نیز قبل تک بھتیجان آتا
జీ- ருே:முப் )مطابقin:Jaجھ وانٹیلla } قاراتيجيا لبریزنکم ٹینیم القرآنیات) لیو توانائی یعنی بنایت 1- جمہ قوانینقلعسقلقات دیتی ہیپی مق 83قیقت مولانکہ پہلاتی ہے
- التي تقام العليا ண்ேட ஃபிரிெக்கக்.ே " لاتعلق) قرارتقائی عملیلانی میمو وGy)
koಷ್ಟಿಕ್ *
துெ ]طأ) {ئيڼيتنwلجماليكرتير
إن الطبيعيا لغت به دلیل علیا rெத்து * (منا6چھی ملازم ;ဒါးဆေa( ليتيتيتيتيتيتيال مهمات)
قامت لتقليات ت آتی شالیزوگام : (ဒန္တီကျုံ့နွံ” #အံ့နှ့ံနှံဇာၾ
'ே சுட்டெக்க முடிே

Page 16
ரந்தங்ாவிற்கு
■圖 :
அன்று மால்ை நடைபெற்ற மோகனின் இறுதிச்சடங்கில் இன்ஸ்பெக்டரும் டாக்டரும் கலந்து கொண்டார்கள் மோகன் வசித்து வந்த புளு கிராமத்தில் இருந்த மயானத்தில்தான்
ஈமக்கிரியைகள் நடைபெற்றன. இன்ஸ்பெக்டர் சாதாரண உடையில்தான் அந்த வைபவத்தில் கலந்து கொண்டார். குமாருக்கு ஏற்கனவே இன்ஸ்பெக்டரை தெரியும். அதனால், "என்ன சார்? எப்படி?" என்று கேட்டபடியே, அவர் அருகில் வந்தான் குமார்
"திறவோ குமார். எப்படி? இறந்துபோனது உங்கள் Fs: 1. T? இலேசாக சிரித்தபடியே கேட்டார் இன்ஸ்பெக்டர். "அதுதானே. பாருங்களேன் இன்ஸ்பெக்டர். நாங்கள் நாலு பேரும் நல்ல நண்பர்களாக இருந்தோம்" குமார் இப்படிச் சொல்லும்போது அவன் விழிகள் கொஞ்சம் கலங்கி இருந்தன. "நாலு பேர் என்றால் யார்?" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். "மனோகரன், மோகன், ராஜா, நான். அதோ அங்கே நிற்கிறானே அவன்தான் ராஜா" மூடிக்கிடந்த சவக்கிடங்கிற்கு மேலால், மெழுகுவர்த்திகளை ஏற்றிக்கொண்டிருந்தவனைக் காட்டினான் குமார் "உங்கள் நான்கு பேருடன் யாராவது கோபமாக இருந்தார்களா?" குமாரை உற்றுப் பார்த்தபடியே கேட்டார் இன்ஸ்பெக்டர்.
 
 
 

"ஐயோ. அப்படி எங்களுக்கு எதிரிகள் யாரும் இல்லை இன்ஸ்பெக்டர்" "சமீபத்தில் யாருடனாவது சண்டை பிடித்தீர்களா ?” டாக்டர் கேட்டார். "இல்லியே" கொஞ்சம் சிந்தித்தபடியே குமார் சொன்னாள்.
அதே நேரம், "நாங்கள் வீட்டுக்கு போய்விட்டே போவோம் குமார்" என்று சொல்லியபடியே ன்சுயிலிருந்த மண்ணைத் கட்டியபடி
அவர்களின் அருகில் வந்தான் ராஜா, சற்றுத் தொலைவில் இருந்த மோகனின் வீட்டிற்கு, அவர்கள் நடந்து சென்றபோது இன்ஸ்பெக்டரும் டாக்டரும் அவர்கள் பின்னால் சென்றார்கள்.
சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு, "ராஜா. நன்றாக இருட்டிவிட்டது. நாம் வீட்டிற்குப் போவோம்" என்று சொல்வியபடியே எழுந்து நின்றான் குமார். "டாக்டர். இவர்கள் இருவரும் நன்றாகப் பயந்து போய் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும்தான் மிஞ்சி இருக்கிறார்கள். இவர்களுக்கு லிப்ட் ஒன்று கொடுப்போமா ?” காரில் ஏறியபடியே கேட்டார் இன்ஸ்பெக்டர். ஆமாம் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்வோம். எங்களுக்குத் தேவையான பல தகவல்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம்"
என்றார் டாக்டர்.
அடுத்து,

Page 17
-
குமாரையும் ராஜாவையும் காரில் ஏற்றிக்கொண்டார் இன்ஸ்பெக்டர். கார்ர்ந்து பறந்தது. இன்ஸ்பெக்டர் ஒருவரின் காரில் இப்படி அமர்ந்துசெல்வது ராஜாவுக்கும் குமாருக்கும் பெருமையாக இருந்தது. * ஆனாலும்,
% அவர்கள் அதை காட்டிக்கொள்ளவில்லை. வளைவுகள் நிறைந்த அந்தப் பாதையில், காரை சாதாரண வேகத்தில் ஒட்டிக்கொண்டு சென்றார் இன்ஸ்பெக்டர். காருக்குள் நிலவிய மயான அமைதிக்கு சாவுமE 鄭 அடிக்க விரும்பிய டாக்டர்,
கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "நேரம் போனதே தெரியவில்லை. நன்றாக இருட்டியும் விட்டது. % இல்லையா இன்ஸ்பெக்டர்."
என்றார் மெதுவாக, "ஆமாம் டாக்டர் எட்டு மணியாகப் போகிறது. ஏன் டாக்டர் உங்களுக்குப் பசிக்கிறதா?” என்று கொஞ்சம் சிரித்தபடியே கேட்டார் இன்ஸ்பெக்டர். அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு வாய்விட்டுச் சிரித்தார் டாக்டர். அதே நேரம், ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த இன்ஸ்பெக்டரின் கை படபடவென்று ஆடத் தொடங்கியது. இதனால், கார் கொஞ்சம் நிலை தடுமாறியது. % காரின் வேகத்தைக் குறைத்து பாதை ஒரத்திற்கு
கானா எடுத்தார் இன்ஸ்பெக்டர். 's என்ன இன்ன்பெக் L帝* கொஞ்சம்பரபரப்புடன் கேட்டார் டாக்டர். "டியூப்பில் காற்று இறங்கிவிட்டதென்று நினைக்கிறேன்' த்ொல்லியபடிய்ேகாரை நிறுத்திவிட்டு கீழே
இறங்கினார் இறங்கி முன்னால் வந்து,
காரில் இருந்துஇ "நான் கேன்னதுதான்ந் இரண்டுமே புதிது நேற்றுதான் வாங்கிப்பேர்ட்டிேன்' சிந்தித்தட்டிெேசான்னார் இன்ஸ்பெக்ட்ர்/ “என்ன புதுசா இருந்தாலும் இப்போதுள்ள சாமான்கள் எல்லாம் இப்படித்தான்
இன்ஸ்பெக்ட்ரி% M சுற்றும் முற்றும் பூர்த்தபடியே சொன்னார் டாக்டர் இதேநேரம் W
பின்னால் அமர்ந்திருந்தராஜாவும்கும்ாரும், - கதவுகளைத் திறந்துகொண்டு கீழே இறங்கி முன்னால் சென்று
2யர்களைப் பரீட்சித்துப் பார்த்தார்கள் "ஸ்ப்ெபாவில் இருக்கிறதா இன்ஸ்பெக்டர்'
என்று கேட்ட்டிகோரின் பின்பகுதியை நோக்கி நடந்தான்கும்ார் / "இருக்கிறது. ஆனால் அதற்குமுன்பு, கரரின் பின்யர்களுக்கு இரண்டு கர்த்ன்ைவைக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

" என்று சொல்லியபடியே அப்படியும் இப்படியும்
பார்த்தார். "ராஜா. வா வா நாங்கள் போய் இரண்டு கற்கள்ை எடுத்து வருவோம்' என்று சொல்லியபடியே அவனையும் அழைத்துக் கொண்டு, கொஞ்சம் முன்னால் நடந்தான் குமார் கார் டயர்கள் பின்நோக்கிச் செல்லாமல் இருப்பதற்காக், வைக்கும் அளவிற்கு பெரிய கற்கள் எதுவும் அவர்களின் கண்களில் தட்டுப்படவில்ல்ை, இப்போது அவர்கள் இருவரும், இ டான்தியைவிட்டு விலகி கொஞ்சம் காட்டுப் பகுதிக்கு
* வந்துவிட்டார்கள் 'மங்கிய நிலவொளி அந்தக் காட்டுப்பகுதிக்குள்
இலேசாக விழுந்து கொண்டிருந்தது. சிறிதுதுரம் வந்த ராஜா, அந்தக் காட்சியைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான். "ஏய் குமார். அதோ அங்கே பார். அந்த பங்களாதானே அது?" பனிப்படலத்தால் மூடப்பட்டு அந்த மலையின் மேல் தெரிந்த, ஹில்ஹவுஸ் பங்களாவைக் காட்டியபடியே கேட்டான்
{TIT କ୍ଳାt. "அதுக்கென்ன? அதைப் பார்த்து நீ பயந்துவிட்டாயா" 戟 கொஞ்சம் கிண்டலாகக் கேட்டான் குமார்.
"இல்லை. பயத்துக்காக இல்லை' பனிப்படலம் முற்றாக விலகியிருந்த அந்த பங்களாவை, பார்த்தபடியே சொன்னான் ராஜா. "சரிசரி இப்படி வா. நாங்கள் வந்த வேலையை முடிச்சிட்டுப் போவோம். அவ ஒண்ணும் எழும்பிவரமாட்டா' என்று சொல்லியபடியே தரையைப் பார்த்தபடி, முன்னால் நடந்தான் குமார்
ஆனாலும், அவனுடைய பார்வை அந்த பங்களாவின் மீதே% பதிந்திருந்தது. அவர்களினால் செய்யப்பட்ட அந்தத் தவறு:இ
இப்போதும் அவன்கண் எதிரில் தெரிவதை%
பேர்விருந்தது. இப்போது, அவர்கள் இருவரும் காரை விட்டுசற்று துரம்
。笃斋 பங்களாவிற்குச் சமீரகத்தான், *
இப்போது அவர்கள் இருவரும் இருந்தார்கள்
திரென்று அந்தங்கள்ாவிற்குள் இருந்து, வெளிச்சம் ரவிந்தைக் கண்ட்ான் ராஜா.
ஆனாலும்,% 'வருடக்கணக்கில் பாழடைந்துபோயிருந்த அந்த
பங்களாவிற்குள்,
ஆயிர் உள்ளவர்கள் எவராவது இருப்பார்கள் என்பதை, அவன்நம்பவில்லை. "இந்த இருக்கிறது எங்களுக்குத் தேவையான கற்கள் சரிசர் விர போவோம்'
இரண்டு கற்களையும் கையில் எடுத்துக்கொண்டு
முன்னால் நடந்திரன் குரர். என்ன ஆச்சரியம் குமார் சொன்னது ராஜாவின்காதுகளில் விழவில்:ை W. அவன் ஏதோ ஒரு மந்திரத்தில் கட்டுண்வனைப் போல் % XX %%%% இந்தங்களாவைப் பார்த்துக்கொண்டு அப்படியே

Page 18
நின்றான். திரென்று ஐஸ்கட்டியைப்போல் குளிர்ந்திருந்த கையொன்று, அவன் கையைப் பற்றிக்கொண்டது. குமார்தான் தன் கையைப் பிடிக்கிறான் என்ற தினைப்பில், மெல்ல திரும்பிப் பார்த்தான் ராஜா. iT Iלקנל. என்ன இது? அவன் எதிர்பார்த்ததுபோல், அங்கே நின்றது, குமார் அல்ல. அவள்தான்.
ஆமாம். ராஜாவின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றது பேயாகிவிட் பெண்
நல்விதா
წე, მწ ”ზე %" .. '%;
呜
கட்வுள் பூமிக்கு வந்து பசு மாட்ட்ை படைத்து நீ அன்றாம் விவசாயிர்ேடு வயலுக்குச் சென்று வெயிலென்றும் பாராமல் உழவேண்டும் புல்லைச்
சாப்பிட்டு பால்கொடுத்து ப்ரிைதர்களுக்கு:தவியாக்'
இருக்க வேண்டும் ஆன்க்கு 80 வருடி ஆயுளைத் தருகிறேன் என்றார்.
அதற்கு மாடு கொஞ்சம் கஸ்ட்மான வாழ்வை
இனக்கு தந்துவிட்ர்ேகன் 20 வருடங்கள்ை
எடுத்துக்கொண்டு 40 வருடங்களை தங்களுக்குத் 'திருப்பித்தருகிறேன் என்றது. கடவுள் சம்மதித்தார்.
மறுநாள் குரங்கைப் படைத்தார். நீ சேட்ட்ைகள்' செய்துக்களை மகிழ்ச்சிப்படுத்து அவர்களை சிரிக்க வை. இன்க்கு 20 வருட் ஆயுளைத் / திருகிறேன்" என்றார். அதற்கு 2%
குரங்கேரி ஓ கன்ள்ே ஏவ்வளவு?% நாளைக்குத்தான் நான் சேட்டை y கிள் செய்வது? : போரடித்து
விடும் எனக்கு 10 வருடங்கன் போதும் என்ன் : யார்' என்றது. கடவுளும் k என் % %
AFI FET.
மூன்றாவது நாள் ή γραμμά έναν άφι ή "
டி யில் அ'ர்ந்து யாராவது புதிய இவர்கள் வந்திலோ அல்லது வேகமாக நடத் தர்ரே அன்ர்களைப் பார்த்து குன்றி. உனக்கு 2 வருட ஆயுளைத்தருகிறேன் என்றார். அதற்கு நாய் ஏவிவளவு நாள்ைக்குத்தான் குரைத்துக்கொன் / இடிருப்பது? வாய் வலித்துவிடும்
துங்கு செய்ததைத்தான் நானும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் வாயின் இரண்டு பகுதிகளிலும் பெரிய பற்கள் இரண்டு நீண்டு கொண்டிருந்தன. அவள் மெல்ல ராஜாவின் கழுத்தை நோக்கிக் குனிந்தான்
அடுத்து,
அதைப் பார்த்துவிட்டு, அந்தப் பகுதியே அதிரும்படி பயங்கரமாக அவறினான் ராஜா, அந்த அன்றவைக் கேட்டுவிட்டு முன்னால் நீட்ந்து கொண்டிருந்த குர்ர் படாரென்று திரும்பிப் பார்த்தான்.
"இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு ஏதோ ஆபத்து 盛 போவிருக்கிறது. 貂。 வாருங்கள் போய்ப் பார்ப்போம்" என்று சொல்லியபடியே இன்ஸ்பெக்டரையும்
இழுத்துக்கொண்டு
குரல் வந்த திசையின் ஓடினார் டாக்டர்.
மர்மம் தொடரும்,
செய்யப்போதன் எனக்கும் 10 வருடங்கள் போதும் என்றது. க:ள் 10 வருடங்கள் மீள எடுத்துக்கொண்டு இறுதியாக மனிதனைப் பட்ைத்தர் நகரித்தேன் நன்றாக்கப்பிடு: திரங்கு விளையாடு, பிஜே நல்வா βrήέή பண்ணு. நீதிண்டும்ே செய்துத் தேவையில்லை: உனக்கு 20 ஒரு ஆனைத் தருகிறேன்' என்றார் பேராசைப் பிடித்த மனிதனோ என்ன 20 வருடங்
களா? சான்சே இல்ல எனக்கு கொடுத்த 20 ருெட்ங்களோடு ாடு கொடுத்த 40 பேருங்கள் குரங்கு கொடுத்த 10 வருடங்கள். நாய் கொடுத்த 10 வருடங்கள் எல்லாமாக0ே வருடங்களையும் எனக்குத் நிந்துவிடு' என்றான். கட்வுளும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்,
அதுதான் மனிதன் முதல் 20 வருடங்கள் உண்டு களித்து உறங்கி மகிழ்கிறான். அடுத்த 40 வருடங்கள் தன் குடும்பத்துக் %க 7 க் :"", துழைக்கின் % பிறகு 10 வருடங்கள்
% குரங்குச் 3.23. க்ள் செய்து தன் போப்பிள்ளைகள்ை கிழ் விக்கித்தின்
கடைசி வருடங்கள் வாசித் டிவில் உட்கர்ர்ந்துகொண்டு 蠶 犯 வருவோர் 8 புர்வோரை % யெல்லாம் பார்த்து 魯 துன் ரத்துக் கொண்டு இருக்கின்றான். இப் போது புரிகிறதா மனித துக்குமட்டும் ஏன் இந்த நில்ை என்று:
ჭჭ
୫

Page 19
ரேகள் இந்தப் புத்தகத்தைப் பாத்தீங்கள் LISTENING, Syr ar 5 GAFG77:n (Ejgi, si s TsåT விஷயத்தைப்பற்றி எவ்வளவு எழுதியிருக்கினை தெர் யுமா? இதை வாசிக்கத்துவங்கின பிறகுதான் மற்றவை சொல்லுறது எவ்வளவு முக்கியம் எண்டு தெரியுது.
உ' - எந்த உறவு முறையாய் இருந்தாலும். கணவன் மனைவியோ, பெற்றோர் பிள்ளைகளோ நண்பர்களோ, இல்லை ஒண்டா வேலை செய்தி வையளோ, மனம் விட்டு கதைக்கிறதும், ஒருவி சொல்லுறதை மற்றவர் கவனமாகக் கேக்கிறது: முக்கியம்.
காது குடுத்துக் கேக்காததாலை பலரின் முறைகள், நல்ல நட்புகள் பாதிக்கப் படு
மாமி.
நீங்' ஒம். இதிவை முக்கியம% என்னண்ட்ால், நாங்கள் மற்றவரு'ை /பிராயத்தையும் விளங்கிக்கொள்ள வேணு /கின்மையான நோக்கத்தோடை அவர்/ெ
ற்தைக் கேட்டால் அவரை பிழையாய் கொள்ள மாட்டம் வார்த்தைகளை மட்டு பால் போதாது அந்த வார்த்தைகளின்ை அர்த்தம் விளங்கி வேணும். அதோடை ஒருவர் து விஷயத்தை எடுத்துச் சொல்ல ஏன் உந்தப்படுகிறார் அதிள்ட்ை அடிப்படை என்ன? எண்டதையும் விளக் கிறது மிகமுக்கியம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மற்றவையளின்ம்ை அபிப்பிராய்ம் முக்தி - யம் இல்லை எண்டு நினைச்சால் அது அனர்த்தத்திலை
எல்லே முடியும் மாமி.
ஒருவர் சொல் க்கிறது, தன்டை
ஆரிய திருப்தி
த்
:தி 3.3 είχεία
ஜர்ந்து இதர
繳
3.
இரவி ம வருகு 蠶 யத்துக்கு
 ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ
κά κι άλά ά ...
犯 இத்தேக்கமாட்டினம்
நாங்கிள் நினைக்கிறதுதான் சரி எண்டு நி மல் மற்றவையளிண்டை அபிப் பிராயங்களையும் காது குடுத்துக் கேக்கிறதும், எங்கடை ஆதாயத்தை மட்டும் நினைக்காமல் மற்ற வையளின்னட தேவையருக்கும் முக்கியத்துவம் குடுக்கிறதும் இரு பாலாருக்கும் நன்மைதான். அப் பிடித்தானே மாநி? "%%

Page 20
உலகிலே இன்று அழகோடும், தனித்துவத்தோடும், கலைநுணுக்கத்தோடும் காட்சிதருகின்ற இஸ்லாமியரின் கட்டிடக்கலை பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவில் முதன் முதலில் கட்டிய பள்ளிவாயிலோடு ஆரம்ப மாகின்றது.
என்றாலும் அரேபிய முஸ்லிம்கள் 7ம் நூற் றாண்டிற்குப்பின் சீரியா, எகிப்து, வட ஆபிரிக்கா, இந்தியா, ஸ்பெயின் போன்ற நாடுகளை வெற்றி கொண்ட பின்பே இக்கட்டிடக்கலை வளர்ச்சி பெற்றது
ன்ன்ஸ்ரர்.
அரேபியர்கள் இயற்கையாகவே கலை உணர்வு மிக்கவர்களாகவும் பிறருடைய சிறந்த கலை அம்சங்களை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பக்குவம் உடையவர்களா கவும் இருந்தபடியால் இவர்கள் வென்ற நாடுகளில் உள்ள கட்டிடக்கலைகளைத் தழுவி தங்கள் கட்டிடக்கலையை வளர்த்துக் கொண்டார்கள்
இவ்வாறாக வளர்ச்சி பெற்ற இஸ்லாமியரின் கட்டி டக்கன்ஸ்னிய ஆய்வாளர்கள் ஐந்து கட்டிடங்களாகப் பகுத்து நோக்குவர். அவை
1.சிரியாவிலும் எகிப்திலும் தோன்றிய கட்டிடக்
.ே ஸ்பெயினிலும் வட ஆபிரிக்காவிலும் தோன்றிய "மோக்ரெட்' எனப்படும் கட்டிடக்கலை
3. பைசாந்தியக்கட்டிடக்கலை
4.ம்ே 7ம் நூற்றாண்டுகளில் பாரசீகத்தையும் மொசப்பத்தேமியாவையும் கலை அல்லது பாரசீக
 

.ேஇந்திய பெளத்த கட்டிடக்கலை என்பனவையா
இதனை நாம் வேறு வகையாகக் கூறுவதாயின் இஸ்லாமியக் கட்டிடக்கலையின் இனிய பண்புகளான வில்வளைக் கூரை அமைத்தல், தூண் மண்டபம் கட்டல், கட்டிடத்தின் உட்பாகத்தில் வண்ண ஒவியங்களைத் திட் டல், சுவர்களின் வெளிப்பக்கத்திலும் அடித்தளத்திலும் "ஸ்வைக் கற்களைப் பதித்தல், கதவுகளிலும் பல்கனி ஈளிலும் வெண்கலக்குமிழ் முதலியவைகளைப் பொருத் நுதல், பல்கணி முகப்புக்களில் வண்ணம் பூசுதல், சித்தி ம் செதுக்கப்பட்ட விட்டங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைப் பைசாந்தியக் கட்டிடக்கலையில் இருந்து முஸ்லிம்கள் பொறுக்கி எடுத்துக்கொண்டார்கள். இதற்கு உதாரணமாக ஸ்தாம்புலில் உள்ள சுலைமானியா மசூதி, *தாம்புல் தலைவாயல், ள்தாம்புல் கோட்டை என்ப வற்றைக் குறிப்பிடலாம்.
ஸ்தாம்புல் கோட்டை ஸ்தாம்புல் தலைவாயில் படம், சுலைமானிய மசூதி இதேபோல குதிரைலாடம் போன்ற கமான்கள், கும்மட்டங்கள் குழல் போன்ற பள்ைந்த மண்டபங்கள், பலவண்ணமிட்ட தளம், நினைவுச்சின்ன அமைப்பு போன்றவற்றைச் சீரியர், கிப்தியர்களின் கலைகளில் இருந்தும் இதேபோல் முட்டை வடிவான கும்மட்டம் அமைத்தல், சுரள்வடி ான மாடத்தூபிகள் அமைத்தல், உதைகால்களால் ாங்கப்பட்ட கோபுரம், எனாமல் பூசிய சுவர் ஓடுகள், லோகத்தால் மூடிய கூரை, இராணுவக் கட்டிடச் சிற்ப இயல்புகள் ஆகியவற்றைச்சானியக் கட்டிடக்கலைகளில் இருந்தும், இதேபோல தூண்களில் போதிகை முறை பாடக் கமான் போன்றவற்றையும் வேறு சில துண் இயல்புகள்ளயும், இந்திய பெளத்த கட்டிடக்கலைகளில் இருந்தும் கற்றுத்தன்தாக்கினர்.
இஸ்லாமியர்கள், மசூதிகள், மடங்கள், மாடங்கள் போன்ற சமயக் கட்டிடங்களையும் அரண்மனைகள், காட்டைகள், சமாதிகள் போன்ற அரசோ டு
*
犯
* 犯
E.

Page 21
蠶
சம்மந்தப்பட்ட கட்டிடங்களையும் கட்டினர். இவற்றுள் மசூதிகளைக் கட்டுதல் தங்கள் கடமையாகக் கருதிச்
॥
மசூதியில் வழக்கமாக நிறந்த முற்றமும், அதைச் சுற்றிலும் தூண்வரிசைகளும், தலைவாயிலில் மாடத்தாபி பும் அமைந்திருக்கும். அவங்கார வேலைப்பாடுகள் பாரம் வடிவகணித இயல்பினைக் கொண்டதாகும்.
மிக நுட்பமான் களிைதவடிவ கற்செதுக்கு வேலைப் பாடுகளும், நெடிய அழகிய மாடத்தூபியும், பல்வகை யான் சூரிய குதிரைலாட வடிவான உள்வளைவு களையுடைய மான். கட்டிடக்கல்ைவின் சிறப்பு அம்சிங்க் ளாகும்.
ஸ்பெயிரில் உள்ள துல்தரம்ரா, கிரன்ாட ஆண் மனின்களும், துருக்கியில் உள்ள சுலைமானியா மசூதி பும், கெய்ரோவில் உள்ள பல்கலைக்கழகமும், இந்தியா வில் உள்ள தாஜ்மஹாலும் இஸ்லாமியரின் கட்டிடக் க ைசிரப்பிற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டின் முன்பலிம்கள் டெல் கியைக் கைப்பற்றி இந்தியாவை தனது ஆட்சிக்குள்ளாக் கியதும் இந்தியாவின் இஸ்லாமியரின் கட்டிடக்கலை தன்னிகரில்லாதவாறு வளர ஆரம்பித்தது. இதற்கு உதார நவமாக உலக அதிசயங்களில் ஒன்றான் தாஜ்மஹால், டெல்லியில் உள்ள குத்புல்மினார், ஹுமாயுன் சமாதி, ஆக்ராவின் உள்ள முத்து மசூதி என்பவற்றைக் குறிப்பிட
இந்திய உப கண்டத்தில் ஆக்ரா நகரில் யமுன்ை நதிக்கரையில் அழகின் சின்னமாய் அதிசயங்களில் ஒன்றாய் அமைந்துள்ள தாஜ்மஹாவைக் கட்டுவதற்குப் பாரசீகம் துருக்கி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து கட்டிடக்கவையின் கலைஞர்கள் வரவழைத்துக் கட்டியதாகச்சரித்திரங்கள் கூறுகின்றன.
1831ல் வேலை ஆரம்பிக்கப்பட்டு 8ேல் கட்டி முடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தாஜ்மஹாலுக்கு ஆறுகோடி ரூபாவுக்கு மேல் செலவானது என்றும் தினமும் 20ர நாழியர்கள் வேலை செய்தார்கள் என்றும் குறிப்புக்கள்
15 அடிநீளமும், 17 அடி அகலமும், 100 அடி உயரமும் உடைய வாயில் தாஜ்மஹாவை மேலும் அழகூட்டிக் கொண்டிருக்கின்றது . வா யிவின் இருபுறத்தேயும் வான்மறையின் வசனங் கள் திட்டப்பட்டுள்ளன. எட்டுள்ளிக் உலோகக் கவிவையின்ால் ஆனது தெள் புறவாசல், 4 பெரிய பக்கங்களையும் 4 சிறிய பக்கங்களையும் கொண்ட எண் கோண அமைப்பு விடயதாகும்.
தாஜ்மஹாவைக் கட்டிய சாஜஹான் மன்னனே ஆக்ராவில் உள்ள முத்த மசூதியையும் கட்டுவித்தார். இப்பள்ளி யின் முகப்பிலே உள்ள பாரசீக மொழிகள் வெட்டுக்களில் இப்பள்ளிவாசல்:கட்டப் பட்ட வரலாறு பற்றி கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம், இப்பள்ளிவாசலின் மதில்கள் 23 அடி உயரமுடையதாகும் ஒரே நேரத்தில் 570 பேர் நின்று தொழக்கூடிய வசதியுடையதாகவும் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது.
 
 

LA"G" LLLLLL LLL MA L ATM LLLL LL LL LMLL LS L e ek SLT L SLLLLS S TTk kkk kk kek i iS άλλά άλλά άλλάάάάάλλά 濠
接
இப்பள்ளிவாசனப் பற்றி புலவர் ஒருவர் பின்வருமாறு கூறுகிறார்.
சிற்பிகளில் தேர்ந்தவனாதிணறவைத்து சிந்தனையில் தோய்ந்தோரைத் தெரியவைத்து கற்பனையில் மிக்கவரைத்திகைக்கவைத்து காவியஞ்செய் புலவர்களை வியக்கவைத்து அற்புதத்தின் அற்புதமாய் உயர்ந்து நிற்கும் அழகுமிகு மஸ்ஜித்தே முத்துப்பள்ளி புவரென்ன பூவோகமே கண்சிமிட்டுகின்ற நட்சத்திரங்களாய்ப் பிரகாசித்துக்கொண்டிருக்கும்: இஸ்லாமியரின் கட்டிடக் கலையைப் புகழ்ந்த
துண்திரபுேள்ளது
編
ஆழ்ந்த திங்கர்டிருத்தந்திேயங்கிர்ந்ேநீேே பூர்திக்காய்த்தலும் ஒன்று இந்தங்காய்ச்சல் மிகவேகமாக: தன்மை உட்ைடிதர்ல் கிரிக்கா, கனடா, இங்கிலந்துபோன்ற நடுங்ளில் மக்கள் முக்கவர் இளந்து வெளியில் செல்கிறார்கள் இப்படிப்பட்டின்றிக் காய்ச்சந்துைன்சி இகைகள் ஒன்றிரண்டு
பெற்றுஆயுர்வேதநிபுணர்தர்
இபிரன்ஆர்ந்ேநிபுணர்திரக்ர்புகே திவாரி இறுதிபந்து இவரஸ் மூலம் பரந்திதஏற்றுநோய்கன் துவீசி மூலம் எளிதில் திருத்த முடியுந் தீந்ோேல்' பன்றிக்காய்ச்சில்ே இந்த்துவதுந்திந்துதுர்தி இண்ைகள்:கில் உள்ள நோய்எதிர்ப்புசக்தி அதிகரித்தும் 24கில் உள்:தரத்து நேரங்கிநறிகதும் இயேடு ஒழியும் இன்றர்
'ஜ்ந்துரந்த்ராத்பூர்திக்கப்iர்கள் 20த்துை:துர்தி தினமும் 2 தவை'சரப்பிட்'வேண்டும் இந்த இன்னுக்கள் இங்கிந்தியிற்றின்சாப்பிடுவது ந:/ப்ேபடி
戮
经歴
3.
蠶
設
பந்து தரப்பிட்டு: வந்தர்ல் தேதிர்ப்புசக்திப்புை:தி
:பீக்ட்ர்புள்ே பல்ேகூறுகிறார் 雞

Page 22
ாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட எம். வி
சன் சி என்ற கப்பல் 492 இலங்கைத் தமிழ்
அகதிகளுடன் ஒரு வழியாக கனடாவுக்குச் சென்று சேர்ந்துவிட்டது. இந்தக் கப்பலில் வருபவர்கள் புலிகளே என்று இலங்கை அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரம் செய்தது. வெளிநாட்டில் இருக்கும் வேறுசிலரைக் கொண்டும் பிரச்சாரம் செய்வித்தது.
ஆயினும் தாய்லாந்து வளைகுடாவில் இருந்து புறப் பட்டு கனடாவைச் சென்று சேரும்வரை எந்த நாடுமே இந்தக் கப்பலை வழிமறிக்கவோ தடுத்து நிறுத்தவோ முனையவில்லை. இந்தக் கப்பலின் நீண்ட பயணம் தமிழர்களிடத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதிலுமே பரபரப்பான செய்திகளாக உலாவந்து கொண்டிருக்கிறது.
வெறும் 39 மீற்றர் நீளத்தையும் 90 மெட்றிக் தொன் எடையையும் கொண்ட இந்தக்கப்பலில் 92 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். இதுதான் மிகவும் வியப்பாகப் பார்க்கப்படுகிறது.
பயணத்தின் வழியில் ஒருவர் மரணமாகிய துயரம் நிகழ்ந்தபோதும் ஏனையோர் மிகவும் பாதுகாப்பாகவே பயணித்திருக்கிறார்கள். எவருக்குமே பாரதூரமான நோய்த்தாக்கம் ஏற்படவில்லை.
கடந்த மே மாதம் தொடக்கம் ஒருள்பட் மாதம் வரை கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக கடலில் பயணித்த அவர்கள் பெரியளவிலா நோய்த் தாக்கங் களில் சிக்கிக் கொள்ளாதது கனேடிய அதிகாரிகள்ை மூக்கின் மீது விரலை வைக்கச் செய்துள்ளது. கப்பல் கனடாவை நெருங்குகிறது என்ற தகவல் கிடைத்ததுமே கனேடிய அதிகாரிகள் விக்ரோரியாவில் உள்ள மருத்துவமனையின் ஏழாவது மாடியில் மூடப்பட்டுக் கிடந்த விடுதி ஒன்றைத் திறந்து தயார் நிலையில் வைத்திருந்தனர். அங்கு சுமார் 100 பேரை அனுமதிப் பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. காரணம் கப்பலில் வருவோர் நீண்டகாலமாகப் பயனத்தை மேற் கொள்வதால் தொற்றுநோய்களுக்கு உள்ளாகியிருக் கலாம். உணவு, குடிநீர் கிடைக்காமல் பட்டினி கிடந்திருக் கலாம் என்ற அச்சம், அதனால்தான் அவசர சிகிச்சைக்காக இத்தனை ஏற்பாடுகள்
அகதிகளுக்கான வி மூடத் தயாராகும்.
 
 
 

அதைவிட கப்பலில் வருவோரில் வர் தாது நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவி
நடத்தப்பட்டபோது எவருக்குமே காசநோய் இருக்க வில்லை. வெறும் 37 பேர் மட்டுமே வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் உடனடியாகவே அங்கிருந்து திரும்பிவிட, ஆறு பேர் மட்டுமே இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றனர். அவ்வளவு தான். இதற்கெல்லாம் காரணம் கப்பல் நீண்டகாலப் பயனத்துக்கு ஏற்றவகையில் மிகவும் நேர்த்தியாக தயார் செய்யப்பட்டிருந்ததும், அதற்குள் பேணப்பட்ட சுத்த மான் சூழ்நிலையும்தான். இப்படியாரு சிறிய கப்பலுக் குள் இத்தனை பேர் பயண்ம் செய்வதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட்டிருந்ததை முன்னெப்போதும் கண்டதில்லை என்று கனேடிய பாதுகாப்பு அதிகாரி சொ ல்கிறார்கள்
சுப்பவில் பயணம் செய்தவர்கள் அனைவரும் நன்கு ஒத்துழைத்துள்ளனர். அதனால் எங்குமே அசுத்தமாக இருக்கவில்லை. ஒரு கழிப்பறையை 50 பேர் பய: படுத்தியபோதும் அது அசுத்தமாக இருக்கவில்லை. கழிவகற்றும் முறை மிக நன்றாகவே வடிவமைக்கப் பட்டிருந்தது. என்கிறார்கள் கனேடிய அதிகாரிகள்
அதுமட்டுமன்றி சுப்பவில் இருந்தவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு வீற்றர் குடிநீர் வழங்கப்பட்டிருக் கின்றது. சமையலறையில் அரிசி, பருப்பு, கீகுவாடு, குடிநீர் என்பனவும் போதியளவில் இருந்தன. இவை யெல்லாம்தான் 49 பேரையும் பத்திரமாகக் கனடா வEர கொண்டுபோய்ச்சேர்க்க உதவியுள்ளன.
இந்தி 499 பேருமே பாதுகாப்பாக கனடாவை அடைந்து விட்டனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் கனடா அகதி அந்தஸ்து வழங்குமா? என்பதே முக்கிய மான கேள்வியாக மாறியுள்ளது. இந்த அகதிகள் கப்பல் விவகாரம் கனடாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. அதற்குக் காரணம் இலங்கை அரசாங்கமும் பேராசிரியர் றொஹான் குனரட்ரை போன்றவர்களும் செய்த பிரச்சாரங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.
கனடாவில் வசிக்கின்ற பெரும்பாலானவர்கள் குடியேற்றவாசிகள்தான். அவர்கள் கனடாவை பூர்வீக
யது. ஆனால் கப்பலில் வந்தவர்களிடம் சோதனை

Page 23
மாகக் கொண்டவர்கள் அல்ல, ஆனாலும் அவர்கள் இன்று அகதிகளாக வரும் தமிழருக்கு எதிராக நிற்கிறார்கள் அகதிகள் சென்று இறங்கிய துறைமுகத்துக்கு வெளியே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் கருத்துக்கணிப்பு ஒன்றில் பெரும்பான்மையானோர் அகதிகளைத் திருப்பி அனுப்பவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்
கனடாவில் அகதிகளுக்கு எதிராக தோன்றியிருக் சின்ற சர்ச்சைகள், வாதப்பிரதிவாதங்கள் எல்லாமே சிக்கலானதொரு நிலையை உருவாக்கும் போலுள்ளது. உலகில் இப்போது அகதிகள் தொடர்பாக மென்போக் கான சட்டங்களை கொண்டிருக்
கும் ஒரே நாடு கனடாதான்
ਪੇਜੀ। । கனடாவின் அகதி கள்தொடர்பான்
|Lt
டையச் செய்துவிடும் போலுள்ளது. அங்குள்ள நீதி மன்றம், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளியிடும் கருத்துக்களில் இருந்து இதை உணர முடி கிறது.
அவுஸ்திரேலியா செய்தது போன்று கனடாவும் அகதிகள் விடயத்தில் இறுக்கமான போக்கைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று எழுந்துள்ள அழுத்தங்களை கனேடிய அரசியல்வாதிகளால் உதாசீனப்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது.
இதன் காரணமாக கனடா விரைவிலேயே அகதி களுக்கு கதவடைப்பு செய்யலாம்.
 
 
 
 
 
 
 
 

இந்தக் கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வி யவ் போக்கில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசி யம் மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற போர் ஏற்படுத் திய முக்கியமான மாற்றங்களில் ஒன்று தமிழர்களின் புலம்பெயர்வு. அதற்குச்சாதகமாக வெளிநாடுகள் அவர்க ஞக்கு அன்டக்கலம் கொடுத்து வந்தன. அதனால்தான் இலட்சக்கணக்கானோர் கனடா போன்ற நாடுகளில் குடி யேற முடிந்தது. இந்தப் புலம்பெயர்வுதான் இன்று இலங்கையில் தமிழர்களை பொருளாதார ரீதியாகப் பல மான நிலையில் வைத்திருக்கிறது. தமிழரின் பொருளா தாரக் கட்டுமானங்கள் அனைத்தும் போரினால் அழிந்து போன்போதும் இந்த வெளிநாட்டுத் தொடர்புகள்தான் அவர்களை முறிந்துபோகாமல் காப்பாற்றி வருகிறது.
ஆனால் வருங்காலத்தில் இந்த நிலை மாறப் போகிறது. இப்போதே கணிசமாக மாறிவிட்டது என
T.
அவுஸ்திரேலிய கனடா என்று எல்லா நாடுகளுமே இலங்கையில் இருந்து வரும் அகதிகளை ஏற்கத் தயாரில்லை. நியாயமான காரணங்களுடன் செல்லும் ஒரு சிவர்ை ஏற்றுக் கொண்டாலும் அனைவருக்கும் அகதி அந்தஸ்து கிடைக்கும் என்ற காலம் மலையேறி விட்டது.
எனவே வெளிநாட்டு ஆசைகாட்டி பிள்ளைகளை வளர்ப்பதை பெற்றோர் கைவிடும் காலம் வந்து விட்டது. அதுபோலவே வெளிநாட்டு மோகத்துக்குள் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களால் வாழ்வில் முன் னேறவே முடியாது என்ற கட்டமும் \ உருவாகிவிட்டது. இனிமேலும் \தமிழ் இளைஞர்கள் வெளி நாட்டுக் கனவில் மிதக்க முனைந்தால் அது ஆபத்தான குழிக்குள் காலை வைப்பது போலவே அமையும்.
GIDIRET LIDITTECT sifiliusiquestir Shing GMT th! as HL saliunitu
எம்.விசன்.சீ யின் வரவைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான கப்பல்கள் கனடா நோக்கி வரக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Vic Toews தெரிவித்துள்ளார். எம்.வி. சன்சீ பயணம் இத்தமிழர்களுக்கு ஒரு பரீட்சார்த்த முயற்சி மாதிரி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயி னும் இக்கப்பல்களின் வரவை எப்படிக் கனடா
முறியடிக்க உள்ளது? என்பதை வெளிப்படுத்த

Page 24
திருமணப்பதிவு கட்டளைச் சட்டமானது ஒருதார திருமணத்தைத்தான் ஏற்றுக் கொள்கின்றது. பலதார திரும னத்திற்கு சட்டவலு கொடுக்கப்படவில்லை. முதல் தார திருமணம் இருக்கும்பொழுது இரண்டாம் திருமணம் செய்யமுடியாது. இத்திருமணத்தை சமுதாயமும் ஏற்றுக் கொள்வதில்லை. சட்டமும் ஏற்றுக்கொள்வதில்லை. இரண்டாம் திருமணம் சட்டத்தின் முன் வெற்றும் விருது மாகும். குற்றமுமாகும். ஏழு வருட சிறைத் |தண்டனைவரை விதிக்கப்படலாம். குற்றப்பணம் கட்ட வேண்டியும் வரலாம். இது இவ்வாறு இருக்க முதலாவது திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றார்கள். இதில் ஆண்கள் சமர்த்தர்கள். முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்தின் நியதிகளின் பிரகாரம் முஸ்லிம் ஆண் ஒருவர் நான்கு முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். என்றாலும் பெரும்பான்மை முஸ்லிம் சகோதரர்கள் ஒரு தாரத்துடன்
திருப்தி அடைகின்றார்கள்.
முஸ்லிம் ஆண் ஒருவர் நான்கு முஸ்லிம் பெண்களை இதிருமணம் செய்யலாம். ஆனால் முஸ்லிம் பெண்ணுக்கு "ஒரு தாரம்தான். ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு
(நீதியா? என சில முஸ்லிம் பெண்கள்
நாயகத்திடம் விளக்கம் கேட்டனர். நபிகள் பெருமான் இஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு போத்தல் பாலைக் கொண்டுவரச் சொன்னார். அவர்களும் அள்வாறே த் கொண்டுவந்தனர். எல்லாப் போத்தல் பாலையும் ஒரு ஜோடிக்குள் ஊற்றும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே இஊற்றினார்கள். நபிகள் நாயகம் அப்பெண்ணிடம்
 
 
 

ஒவ்வொருவரும் கொண்டுவந்த போத்தல் பாலை அடையாளம் காட்டும்படி கேட்டார். அவர்களால் அடையாளம் காட்ட முடியவில்லை. நபிகள் நாயகத்தின் அரும்பெரும் தத்துவ விளக்கத்தை நன்றாக விளங்கிக் கொண்டனர். எப்பொழுதும் முஸ்லிம் பெண்
ஒருதாரி
A.
ਘ
烹。魔 . 35.5° -נב. ל கத்தோலிக்கமதத்தைச்சார்ந்த ரீட் என்ப் சட்டத்தின் பிரகாரம் கத்தோலிக்க பெண்னான எட்னா மாக்கிறட் வெறட்றிக்கா என்பவரை 1933ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ந் திகதி திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட 30 வருடங்களுக்குள் நீட்டிற்கு பாத்திமா பான்சி வொன்ஹட் எனும் வேறொரு கத்தோலிக்க மதப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. முதல் திருமணம் இரத்தாகவில்லை. அதனால் இரண்டாம் திருமணத்தை றிட்செய்ய முடியவில்லை. நீட்டும் பான்சியும் இஸ்லாம் மதத்தை 1839ம் ஆண்டு ஜூன் மாதம் 13ந் திகதி தழுவினர். இருவரும் முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்தின் கீழ் 1959ம் ஆண்டு ஜூலை மாதம் ந்ே திகதி திருமணம் செய்துகொண்டனர். இப்பொழுது றீட்டின் பெயர் இப்றாகிம்ஹீட் ஆகும்.
இப்றாகிம் ரீட்டிற்கு எதிராக முதல் மனைவி எட்னா வழக்குத் தொடர்ந்தார். குற்றக் கோவையின் (PENA 20DE ) 353B பிரிவின் கீழ் இருதாரக் குற்றத்திற்காக வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் இப்றாகிம் ரீட்டை குற்றவாளியாகக் கண்டது. மூன்றுமாத கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
இப்றாகிம் ரீட் உயர்நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்தார். உயர் நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தின் நீர்ப்பை இரத்துச் செய்தது. இருவரும் இஸ்லாம் மதத்தை ஒழுவி முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்தின் பிரகாரம் திருமணம் செய்தனர். இரண்டாம் திருமணம் சட்டத்தின் பிரகாரம் செய்யப்பட்டுள்ளது. அதனால்

Page 25
༼ ང་ལའང་མཇལ།
ball
274
இப்றாகிம் ரீட் எவ்வித குற்றமு: செய்யவில்லையென உர்நீதிமன்ற 196ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கெதிர அரசு பிறிவி கவுன்சிவிற்கு (PR (OUNCI) மேன்முறையீடு செய்தது 1988ம் ஆண்டு பிறிவி கவுன்சில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள் இப் ற ர கிம் ரீட்டை இருத குற்றத்திலிருந்து விடுவித்தது.
1984ம் ஆண்டு தொடக் திருமணம் செய்துகொண்ட ஆண்க பலர் நீதிமன்ற தீர்ப்பை தங்களுக் சாதகமாக உபயோகித்துக் கொண்டனர். மீ விண் டு ம் ஒ ர் சுய ம் வ ர ம் வைத்துக்கொண்டனர். இந்து மதத்தைச் சேர்ந்த கத்தோ விக்க, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த, பெளத்த மதத்தைச் சேர்ந்த% பலர் தங்களது முதல் திருமண பந்த காலத்திலேழ்ே இஸ்லாம் மதத்தைத் தழுவினர். அவ்வாறு மதம் மாறி பின் இஸ்லாம் மதத்தை தழுவிய பெண்ணை அல்லது இஸ்லாமிய பெண்ணை முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொண்டனர். முதல் திருமணம் செய்த கனவன்மார் மேற்கூறியவாறு நடைபெற்ற இரண்டாவது திருமணத்தில் மகிழ்வுடன் வாழ்ந்தனர். முதல் மனைவி மனம் வெதும்பி வாழ்ந்தாள். பல ஆயிரக்கனக்கான முதல்தர மனைவிகளின் வாழ்வை இத்தீர்ப்பு சீரழித்தது. அவர்கள் நித்தமும் கண்கலங்கிக்கொண்டே தமது காலத்தைக் கழித்தனர்.
1971ம் ஆண்டு பிறிவி கவுன்சிலிற்கு மேன்முறையீடு செய்வது ஒழிக்கப்பட்டது. 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அன்றைய உயர்நீதிமன்றம் இன்றைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தஸ்தைப் பெற்றது. இன்றைய உயர்நீதிமன்றம் பிறிவி கவுன்சிலின் அந்தஸ்தை பெற்றது. இன்றைய உயர்நீதிமன்றம் 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ந் திகதி அநீதி இழைக்கப்பட்ட முதல்தார மனைவிகளுக்கு நீதி வழங்கியது. முப்பது வருடங்களுக்கு மேலாக இழைக்கப்பட்ட அநீதி திருத்தப்பட்டது, இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறி இரண்டாம் திருமணம் செய்கின்ற ஆண்களின் கைங்கரியம் தண்டிக்கப்பட்டது. அவ்வாறான இரண்டாம் திருமணங்கள் யாவும் கைவிடப்பட்டன.
முதல்தார மனைவிகளின் கண்ணீர் எவ்வாறு துடைக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிய வேண்டாமா! கிறிஸ்டோபர் அபேசுந்தரேக்கும் நேத்தலி மானெல்
III !!
ஜீ 盔
上
*
繁 A 苓 து άάώάβόήάπέάζήλ
இ *
貓 《
OOO kkkkk
இ
繳
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

※
纥宛
3.
貓
நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்தார். மேல் நீதிமன்றம் சட்டமா அதிபர் எதிர் இப்றாகிம் ரீட் வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் வழக்கின் தீர்ப்பை நீதவான்
வழங்கவில்லையென்றும் சட்டத்திற்கு புதம்பான தீர்ப்பென்றும் கூறி கிறிஸ்டோபர் அபேசுந்தரேன்பு"
விடுதலை செய்தது.
உயர்நீதிமன்றிற்கு மேன்முறை செய்தார் நேத்தலி மானெல். முதல் திருமணம் இருக்கும்பொழுது முஸ்லிமாக மாறி முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்தின் கீழ் இரண்டாம் கல்யாணம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் இரண்டாம் திருமணம் சட்ட வலுவற்றது. அத்தோடு அவ்வாறு திருமணம் செய்பவர் இருதார திருமண குற்றத்தை புரிந்தவராவர் என உயர்நீதிமன்றம் 1997ம் ஆண்டு டிசம்பர் 15ந் திகதி தீர்ப்பளித்தது. அத்தோடு சட்டமா அதிபர் எதிர் இப்றாகிம் ரீட் வழக்கின் தீர்ப்பையும் சட்டவலு அற்றது என தீர்ப்பு வழங்கியது.
இனிமேல் முதல்தாா திருமணம் இரத்து செய்யாமல் மதம் மாறிமுஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்தின் கீழ் இரண்டாம் திருமணம் செய்ய முடியாது. வாசகர்கள், குறிப்பாக பெண்கள் இதனை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இதன்திலுளிப்பர்கள்
繳
இ 犯

Page 26
45)\Sპ65)\Sპ65)\Sპ65)(Sპ65)\Sპ65)(Sპ62/\S
"விடுவது நாமாயினும் வாடுவது தமிழாகபடும்'என்ன அற்புத மான வரிகள் இவை? இன்று தமிழர்களின் சுதந்தி ரம் மறுக்கப்பட்டு அவர்களுக்கான மொழி உரிமைகள் நசுக்கப்பட்டு ஓர் இக்கட்டான சூழலில் தமிழ் மொழி இருக்கின்றதென்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. தமிழாய்த் தமிழனாய்ப் பிறந்த தமிழர்கள் பல் வேறு மாற்றங்களை வேண்டி நிற்கின்ற இக்கால சூழ்நிலையில் தமிழை வளர்ப்பதற்கான முயற்சிகள் அல்லது வாழும் தமிழைப் பேணிக்காப்பதற்கான பொறுப்பு ஒவ்வொரு தமிழ் பேசும் தமிழ் மகனுக்குமுள்ள தலையாய கடமையாகும். தமிழ் வளர்ப்போர் எனும் போர்வையில் ஒரு சில சுயநலவாதிகள் தமது அரசியல் சுயநலன்களுக்காக தேனை பயன்படுத்துவது வருத்தப்படக்கூடிய விடயம்தான்.
அதுதான் கடந்த ஜுன் மாதம் இந்தியாவின் கோவை நகரிலே பிரமாண்டமான முறையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு. இம் மாநாட்டிலே தமிழரின் பண்பாடுகள், மரபுகள் கலாச்சாரங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்கள் எடுத்துக்கூறப் பட்டாலும் பல்வேறு வடுக்களையும் ஆறாத வேதனைகளையும் சுமந்து வாழும் எம் ஈழத்தவர்க்கு இம் மாநாடானது எத்தகைய செய்தியை வழங்கியது? இம் மாநாட்டின் மூலம் இவர்களுக்கு கிடைத்த நன்மை என்ன? கண்ணிரும் கம்பலையுமாய் வாழும் எம்மவர்கட்கு இம் மாநாடு ஆறுதலைக் கொடுத்ததா? போன்ற கேள்விகளுக்கான விEடகள்கே ள் விக் குறிகளாகவே தொடர்கின்றன. அவ்வாறாயின் ஈழத்தில் வாழும் தமிழர்கள் உலகத் தமிழர்களை விட புறக்கணிக் என எண்னத் தோன்றுகின்ற Tதல்லவா?
எனவே இவ்வாறான சூழ்நிலையில் வாழும் தமிழின் சிறப்புக்களை
Ħ5 GTD ETT LI LI
தொரு இக்கட்டான எம்மவர் மத்தியில் யும் வளச்செழிப்புக்
தமிழைத் தாய் மொழியாகக் EFTTL త్ETEDT Fluff?TITLE EGTE LL 1 LILI TE LED LIDO யாகும். அந்த வகையிலே "தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேலூர் A. ம்ே எனும் வாக்கியத்தை LD gll DITE கொழும்புப் பல்கலைக் கழக தமிழ்ச் சங்க LDrt Folt Buff Hor EU blm வருடம் கொண்டாடும் முத்தமிழ் விழாவை காலத்தின் கோலத்திற் Aషిప్" Hetiteld
uili: UlpiueOLILittg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OeStYLOeStOOeOSOt OOeOStOLOMSOS OOOOSOSO OOSO リ 人、リ突
புதிய கதிரேசன் மண்டபத்தில் பாலை மயங்கும் இனிய வேளை பொன்றில் தமிழ்ச் சங்கத் தலைவர் வைகோபிதாள் தலைமை யில் நடத்தியிருந்தனர் விழாவிற்கு பிரதம விருந்தினராக மேன் முறையீட்டு நீதிபதி அ. முநீஸ்கந்தராஜா அவர்களும் சிறப்பு விருந்தி னராக தென்னந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இங்கு இடம்பெற்ற ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் தமிழன் னைக்கு மகுடம் சூட்டுவதாய் அமைந்திருந்தது. இவ்விழாவில் அரங்கேற்றப்பட்ட முன்தோன்றிய மூத்த குடி நாடகமானது தமிழ் மக்களின் துன்பங்களும் ஏக்கங்களும் முதன்மைப்படுத்தப்பட்டு அரசியல் தலைமைகளின் கொடுமைகளும் தற்காலத்தோடு நோக்கப்பட்டு அரங்கேற்றியமை வரவேற்கத்தக்கது. அம் மாணவர் களின் உணர்வுபூர்வமான நடிப்புக்கள், வார்த்தைகள், அதனோடினைந்தபின்னணியில் காட்சிப்படுத்தப்பட்ட நம்மவரின் கறைபடிந்த வரலாறுகள் அவையினரையும் கண்ணர் மல்க வைத்ததுடன் நம்மையும், நம் உறவுகளின் துன்பங்களையும்,
செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. கலைப்பீட மாணவிகளின் நடனமானது, பரதம், கிராமிய நடனம், மேலைத்தேய நடனம் போன்றவற்றை உள்ளடக்கி அவையை மகிழ்வித்தது. அரங்கம் அதிரும்படியாக முகாமைத்துவ நிதிப்பீட மாணவர்களினால் வழங்கப்பட்ட ராவணன் எனும் நகைச்சுவை நாடகம் அமைந்திருந்தது. அதில் இன்றைய சமுதாயத்தின் பல சீர்கேடுகளையும், போவிச் சாமியார்கள் அரசியல்வாதிகள், வெளிநாட்டுத் தலைவர்களையும் அவர்களின் குளறுபடிகளையும் நகைச்சுவையுடன் சொல்வியிருந்த விதம் மிகவும் ஆழமாகவும் அழகாகவும் அமைந்திருந்தது.
வருடாவருடம் வெளியிடப்படுகின்ற "ளேந்தென்றல்' சஞ்சிகை புதிய பரிணாமங்களுடன் வெளியிடப்பட்டமை மற்றுமொரு சிறப்பாகும். இன்னமும் வடுக்கள், வேதனைகளுடன் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். சிரமங்களுக்குள் சிக்கிக்கொண்டு எதிர்காலத்தினை எண்ண வேதனைப்பட்டுக் கொண்டிருப்போர் எம்மில் பலர் இவ் வேதனைகளோடு சோதனை களும் சூழ்ந்திருக்கக்கூடிய இந் நிலையில் கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் தமிழ் மாணவர் களின் படைப்புக்களை "இளந்தென்றல் என்னும் இச்சஞ்சிகை வடிவில் வெளிக்கொணர்ந்து அதனூ டாக மானவர்களின் திறமைகள் உணர்வுகள், = எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் என்பவற்றை எழுத்து
வடிவில் படைப்பித்திருக்கின்றது.
திற்கும் தொண்டாற்றிவரும் பலர் விருது வழங்கி கெளரவிக்கப் பட்டனர். புரவலர் புத்தகப் பூங்கா வின் நிறுவுனர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். சிறந்த சஞ்சிகை ஆசிரியருக்கான விருது இருக்கிறம் சஞ்சிகை ஆசிரியர் அ அருள்சஞ்ஜீத் அவர் களுக்கும், சிறந்த வலைப்பூபதிவாளருக்கான விருது ஏ.ஆர்.வி. லோஷன் அவர்களுக் தம் வழங்கப்பட்டது. அத்துடன் '-A கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறந்த பழைய மாணவருக்கான விருது (IDM) கல்வி நிறுவன இயக்குனர் விநாயகமூர்த்தி ஜனகனுக்கு
இறுதி நிகழ்வாக கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில்
பல் க ம ன க் க ழ க
鷲 ,[[ସ୍ପିସିନ୍ଥେ NJ

Page 27
இடம் கு
மானவர்களும் இனைந்து கவியரங்கை நிகழ்த்தினர் கல்விதான் தமிழரின் மூல தனம் என்ற தலைப்பில் செல்வி துளசியும், இரத்த உறவுக்கு ஒரு விண்ணப்பம்" என்ற : தலைப்பில் செல்வன் சுகந்தி ஒனும், வாலிபத்தில் காதல் செய் வோம்' என்ற தலைப்பில் செல் வன் அகிலனும், பெண் விடு தலையும் சமூக விடுதலையும் என்ற தலைப்பில் செல்வி மேக லாவும், தமிழரின் மீட்சி என்ற தலைப்பில் செல்வன் ஜெகாந்த குமாரும், மொழி பண்பாட்டு மீட்சி என்ற தலைப்பில் செல்வன் மதுரகனும் கவிபாடி தமது உணர்வுகளை ஆழமான செறிவுள்ள கருத்துக்களால் சொற்போர் நிகழ்த்தினர். இக்கவியரங்குது அனைவருக்கும் பயனுள்ள விதத்தில் அமைந்திருந்ததுடன் பல்கலைக்கழக இளைஞர்களால் இப்படியும் முடியுமா? என அனைவரும் வாயில் விரல் வைக்கும் வண்னம் ஆழமாகவும் அற்புதமாகவும் அமைந்திருந்த்து அனைவரது பாராட்டையும் பெற்றது. உண்மையில் இவ்வாறான விழாக்கள் மூலம் தமிழ் வளர்க்கப்படுவது வரவேற்கத்தக்க விடயமாகும்.
ம்ே முத்தமிழ் விழாவைப் பொறுத்தவரை மண்ட நுழைவாயில் தொடக்கம் உள் அரங்குவரை தமிழ்ப்பண்பாட்டு கலாச்சாரங்கள் புலப்படும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தபை செம்மொழியின் சிறப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது. அந்த வகையில் அரங்கின் வலப்புறம் திருவள்ளுவரின் உருவ சிற்பமுப் இடது பக்கத்தில் முத்தமிழ் தவழும் கலைச்சிற்பமும் அரங்கிற்: உயிர் கொடுப்பதாயிருந்தது. ஆனாலும் இவ் விழாவில் திருத்தா களும் இடம்பெற வேண்டும். விழாவின் ஆரம்பத்தில் செம்மொழி மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட தமிழ்மொழி வாழ்த்தானது எவ்வித மாற்றமுமின்றி தென்னிந்திய பின்னணி வளங்களை கொண்டமைந்த அதே காணொளியுடன் காண்பிக்கப்பட்டன. யானது விரும்பத்தக்க ஒன்றாகக்கானப்படவில்லை.
எது எவ்வாறிருப்பினும் முத்தமிழ் விழாவானது தனக்ே உரித்தான சிறப்பம்சங்களுடன் மீண்டுமொரு முறை தலைநகரி: அரங்கேறியுள்ளதானது நம்மனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விட மாகும். இவ்வாறான முயற்சிகள் மூலம் தொடர்ந்துதமிழ் வளர்க்க பட்டுக்கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதே எம்மனைவ னதும்பேரவா.
GT, தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற தமி இஇஇஇஇஇஇ2 {3}...୍୬୯୍ୟ୍ଯ
 
 
 
 

2)(Sპ65)(Sპ65)(Sპ65)\Sპ65/Sბ%5/š265/š24
ഈിഞ്ഞേ
鸾驾
ജൂ 夢ジ -
୯୍ଥିତ ।
Mü5öyü56) მეწამუდამუSამუდამუS

Page 28
/ருக்குலைந்து பேர்யிருந்த முல்லைத்தின் நகர்த்தின் வந்தன் விெதித் தென் இரு துேள் இம் ஆங்கிவிட்டு எழுந்து அங்குள்ள தேனீர்க்கன் இருந்தித் தொண்டிருந்தேன் அந்த இரத்தி
இந்து மக்களால் நடத்தப்படும் : நீர்த்தின் அது மட்டுமே ந் திே நீத்தும்திங்கன் ான் தந்திக்க்ட்க்குே
இந்தகமுேகங்கள் ர்ரிக்கின்ற் திரும்பும் சின்த்ல்ம்'க்குன்: இப்படுகிந்து கந்தர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

貓
編
ரிக்க்ட் இருந்த்து 4 இருந்தர்
இது இது தன்மையின் பின்னரே அழிக்கட்டிருக் இது முன் இந்த நகர்த்திற்கு விரும் ாேழுதென்ம்ே இந்து'யில் முன்பாக இருந்திதி இல் பிள்திைரடி

Page 29
இர து :
 


Page 30
திவிேன்ஸ்களுக்கு இந்தி விட்ட்ேன். எந்து கன்னிநீர்ன் 。 இரீஇ HFi_i :=:8%;
விஞ்ஞானப் பிரிவில் படிக்க வைத்தேன். எனது கன்ன்ஸ் அவின் நின்றிவேற்றுவரன் இன்று நம்பியிருந்தேன்.இப் பிெந்து எனது கட்ைசி மகன் யாழ்ப்பான்த்தில் உள்ள் %2றவினர் வீடு ஒன்றின் தந்தாலிகமர்த்தங்கியிருந்து
%டிக்கிறான் என்றார்.அந்தமனிதநேயப்பணியாளர்
நகரத்தின் இன்னொரு க்ர்ேக் மக்கள் வர் குடி யேறியிருக்கிறார்கள் ஆட்ைந்த வீடுகளில் ஏதாவது ஒரு KÁ AKTA தர்ப்பாள்ை இழுத்துக்கீட்டிக் கொண்டுதான் இங்குள்ள பலர் இருக்கிறார்கள் அவர்களின் வீடுகள்ட்ல் சிதைவடைந்தும் அடியுடன் அழிந்தும் இருக்கிறன.கட்ள் கன்ரன் அண்டிய இந்த இட்ங்களில் இருக்கும் வீடுகள் இஎல்லாமே%கள்ாமியில் அழிந்து பின்னர் தொண்டு W நிறுவனங்கள்ால் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறன. ஆன்ஸ்களே இப்படி புத்தத்தில் மீளவும் சிதைவடைந்து இப்ோதிருக்கின்றன.இ
இப்படிதுண்மையில் முன்வைத்தீவு நகர்த்தில் மீள்குடியேறிய ஒரு இளம்தாய்'நான்திந்த 16 ஆம் இதிகதிதான் இங்கு மீரக்குடியமர வந்தேன். எங்கள் பீடு சுன்ாமியில் அழிந்த பின்னர் இந்த இடத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று வீடு ஒன்றை கட்டித்தந்திருந்தது அந்த வீட்ன்'அடியோடு'க்ர்ன்வில்லை. அதனால்,திர்ப்ர் வால்திற்காவிர்க் ஒரு கிட்ாரத்தைதின்மத்திருக்கி இதேர்ந்திப்ற்கள் இது என்ப்தரன்சில்iேர்லெம்ன் இமாயிருக்கும் சில்வேளை காற்று பல்ம்ாக வீசும்தி இன் ஸ்/ந்துக்ரிப்ரன் வீடு ஒன்று எங்களுக்கு தேன்வப் %டுகிறது எங்களுக்கு விட்டுத்திட்டம் வரும் என்று சொல்லுகிறார்கள் ஆனால் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை'என் என்னிடம் குறிப்பிட்ட்ார்.
அங்கு குடிறிேயுள்ள வேறு சிலர் தங்கள் சிதைந்த வீடுகளின் கத்துகள்க்ள்ள கரணியில் ஒரு பக்கமாக ஒதுக்கிக் கொண்டிருந்தர்கள் ஆனால் நின்ற வீடுகள் ஆகளில்லால் வெறுகையாக கிட்ந்தன. இடையிட்ை தோன் சிலர் குடி யேறியிருக்கிறீர்கள்: அவர்களுக்கு
நுட்னடியாக தேவைப்ப்டும் பொருட்களை விற்பனை செய்யும் கனட் ஒன்றும் அங்குகானப்படுகிறது. கட்ைக்கு முன்பாக வரும்பேருந்துகளை பார்த்தட்டிசில் சிறுவர்கள் நிற்கிறார்கள்: *、
இன்று கொஞ்சம் ஆட்கள் அதிகமாக பேருந்தின் ாேகிறார்கள் அவர்கள் எல்லோருமே வற்றாப்பிள்ை தேர்விலுக்கு வந்தவர்கள் மற்றும்படி இரண்டு மூன்று பேரோ அல்லது நாலைந்து ப்ேரோத்ான் பேருந்துகளில் இவருவார்கள் ர்ேவார்கள் இன்னும் பலர் இங்கு மீன்த் திரும்புவில்ன்:புலர் இன்னும் மீள்குடியேற்றம்செய்யப் பட்ாமல் இருக்கிறார்கள். வேறு சிலர் இங்குவரப்பிடிக் நீரில்வேறு இட்ங்களிலும் 霹置凸 தங்கியிருக்கிறார்கள் இந்திள்விக்கு/யுத்த அழிவு/எங்கள்/முறுத்துகிறது. எப்படியும் அவர்கள் எல்லோருமே திரும்பிவருவர்ர்கள்
ான்று நம்புகிறேன்.
முல்லைத்தீவு மக்கள் நின்றயதின்ழவர்கள் இமுல்லைத்தீவுத்ட்ல்ை நம்பி அந்த பகுதியில் குடியேறிய இவர்கள் வரலாற்றின் முக்கியத்துவம் மிக்க பட்டினம்
என்று குறிப்பிடும் முல்லைத்தீவு கட்ந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சிறப் ட்ரன்திக்ரமர்த்மாற்றில் வேலைப்பாடுகள் மேற் /கொள்ளப்பட்டின்
மாவட்டி செயலகத்தில்'வைத்துவது முதிர்ந்து ம்ம்ர் ஒருவ்ருட்ன் பேசினேன். இந்த நகரம் :%
 
 
 
 
 
 
 
 
 
 

வருடங்கள் பழமை மிக்கது. அதன் தொடர்ச்சிய்ர்ன் போராட்ட வரலாற்றில் இயக்கம் இதனை முன்னேற்ற பல் திட்ட்ங்களை கொண்டு வந்தது முன்பு மிக கலகலப்பாக இருக்கும் உழைக்கும் மக்களால் நிரம்பிய டியிருக்கும் இராணுவம் பல் வருடங்கள்க் இந்த நகர்த்தை தினது கட்டுப்ப்ர்ட்ரல் வித்திருந்த்து பிறகு இயக்கங்கடுப்போராடி மீட்டி பின்னரே மீள் செழும்ை பாக்கியது முன்பு நடந்த போரினாலும் பன்ட்யெடுப்பு கிளினதும்தட்பங்கள்,அழிவுகள் இருந்தபொழுதும் அதை மீறி வளர்ச்சிதாள் தெரிந்து கொண்டிருந்தது. அப்படி இருந்த இந்திநகர்த்தைந்ாங்கள் விட்டு ஓடிப்ரேனோம். திரும்பி வரும்பொழுதுள்ங்கள் மனம் பொறுக்க முடியர் தளவில் சிதைக்கப்ப்ட்டிருந்தது என்று வேதனையுடன் நீறினார்.அந்தத்தாய்' 簇
அங்கு சந்தித்தவர்கள் எல்லோரிடமும் அழிவுதான் பயப்படுத்திக் கொண்டிருக்கிறது: கடலால்தவர்கள் கட்ப்பட்டு எழுப்பிய எல்லாம்ே அழிந்துபோயிருக் கிறது. பகுகள் கைவிட்ப்ட் நிலையில் உள்ளன: நிறையப் பட்குகள்ை அவர்கள் இழந்துவிட்ட்ரர்கள்: இரவும் கலுமாக உழைத்த அவர்களின் *ன்ழப்பு கற்குவியல்ர்கவும் சாம்பல்ாகவும் மண்மேட்ரிகவும் இருக்கின்றன. ஒரு காலத்தில் செழிப்ாய் விளங்கிய பிரதேசங்கள் இன்று கடுநர்திகளைப்போல் மான் இதிையாய் குடிகொண்டிருக்கின்றன.
பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என இங்கிலாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. கடைசி டெஸ்டில் தங்கள் வீரர்கள் ஆதாட்டத்தில் ஈடுபடவில்லை. "அவர்கள் அப்பாவிகள், இதில் சதி நடந்துள்ளது' என பாகிஸ்தான் தூதரக அதிகாரி வனித் சம்சுல் ஹசன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்துஅசைக்க முடியாத ஆதாரங்களை'திநியூஸ் ஒப்தி வேர்ட் பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது. விரர்கள் ஆதாட்டத்தில் ஈடுபட்டது சம்பந்தமான ஈ-மெயில், குறுந்தகவல், போனில் பதிவான பேச்சுக்கள், வீடியோ மற்றும் ரசீதுகள் என தங்களிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாங்கள் ஒரு கோடி ரூபாவங் டிரவல் ஏஜன்ட் மூலம் எடுத்துச் செல்வதற்கான ரசீது அங்கிருந்து லண்டன் ஒட்டல் செல்வது. ஆதை எங்களது நிருபர் மசார் மம்முது. மசார் மஜீத்திடம் கொடுத்தது உள்ளிட்டவற்றுக்கும் எங்களிடம் ஆதாரம் உண்டு நீண்டன் ஒட்டவில் எங்கள் நிருபர் மஜீத் இருவரும் ஒன்றாக உள்ளே நுழையும் காட்சி கடந்த ஒகள் 25ல் பொவிார் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தவிர இரவு 10.30 மணிக்கு மேல் (LഖL് மஜீத்தை சந்தித்து பணத்தை கொடுத்தார். பிறகு என்ன நடந்தது என்பதை இரவு 124 மEக்கு எங்களுக்கு ஈ-மெயில் அனுப்பினார். இதற்கு அடுத்து ஒன்பது மணி நேரத்துக்குப் பின்தான் இறுதி டெஸ்ட் (ஒகஸ்ட் 28) தொடங்கியது. இவ்வாறு வசமான ஆதாரங்கள் இருந்தபோதிலும் வீரர்கள் தவறு செய்யவில்லை என பாகிஸ்தான் கூறிவருவது ஆச்சரியம் தருகிறது என தெரிவித்துள்ளது.

Page 31
நீண்ட நேரம் A கம்பியூடா
பாரிப்பனர்களுக்கு நூக்கம் பறிபோரும்
கம்பியூட்டர் மற்றும் ஐபொட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு நிம்மதியான துக்கம் LKKO L K Y uO OeO H H S OuSAAAAS அமெரிக்க விஞ்ஞானிகள் 靛
கண்டுபிடித்துள்ளனர். கம்பியூட்டர் திரையை நீண்டநேரம் பார்ப்பதால் ஏற்படும்பாதிப்புக்கள் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர் அதில் கம்பியூட்டர் ப்ே - டொப் ஈபொட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு நாளடைவில், துக்கம் வருவதில் சிங்கள் ஏற்படுவதாக தெரிய வந்தது. கம்பியூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள் மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது. மனித மூளை கானல் சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒன மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது. இதை மெலட்டோனின் என்ற ஹோர்மோன் கட்டுப்படுத்துகிறது. கம்ப்யூட்டர் போன்ற மின்னது சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீலநிறவெளிச்சம் பெட்டோனரின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து தூக்கத்தை கெடுப்பதாக
கிழக்கு ஐரோப்பாவையும் மேற்கு ஆசியாவையும் பிரிக் யில் ரஷ்யா துருக்கி ஆகிய நாடுகளை ஒட்டி அமைந்துள் கடல் இதற்கு அடியில் அதிக வேகத்தில் ஆறு ஓடுவதை லண்டன் வீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு னர். இதன் ஆழம் 15அடி என்றும் தெரியவந்துள்ளது பூமி பரப்பில் இது இருந்திருந்தால், உலகின் 6 வது பெரிய 5 பெருமையைப் பெற்றிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தேம்ஸ் நதி யில் இருந்து தயாரிக்கப்படும் மின் சாரத்தை விட 350 மடங்கு அதிகமாக
உற்பத்தி செய்ய வாய்ப்பு இருக்கிறது என் கின்றனர். இந்த ஆறு ஓடுகின்ற மிக LIJ LICATEGORIJFLETTE LIHTLÜLGE), GJELJILLEL CÈLEGS,
பள்ளங்கள் இருப்பதால்நீர்வீழ்ச்சிகள்
இந்த நீரோட்டத்தில் இருந்து மின்சாரம்
LS TTTTTTLLL LLLLTTTzz K u L SSS தாவரங்களை நம்பியுள்ள சிறு பூச்சிகள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள 5வது அறிவை தீட்டிக்கொள்வது தெரியவந் துள்ளது. இத்தகைய பூச்சிகளுக்கு இயற்கையிலேயே மோப்பு சக்தி அதிகம். இதனால் பாலூட்டிகள் போன்ற இதர விலங்குகள் : தங்கள் உணவுக்காக தாவரங்கள்ை நாடி வரும் போது, அதை * இருப்பிடமாகக் கொண்டுள்ள பூச்சிகள் தங்கள் மோப்ப சக்தியால் அதை முதலிலேயே அறிந்து கொள்ளும், எனவே உயிர் பிழைக் ரும் நோக்கில் அவை தாவரங்களில் இருந்து தரையில் விழுந்து விடுகின்றன. விலங்குகள் சென்ற பின் அந்தப் பூச்சிகள் தங்கள் 梁 நேப்பிடத்திற்குத் திரும்புவதும் தெரியவந்துள்ளது. ஒரு சில விநாடிகள் அசட்டையாக இருந்தாலும் விலங்குகளுக்கு பூச்சிகள் உணவாகிவிடும் என்பதால் இயற்கையிலேயே அந்த பூச்சிகளுக்கு எச்சரிக்கை உணர்வு உள்ளதுதெரியவந்துள்ளது.
 
 
 
 

LLäti PILTD TÕ இன்டர்நெட் ஈ - மெயில் பெக்ஸ் அனுப்பும் வசதிகள் கொண்டஸ்மார்ட் போன்களுக்குதற்போது அதிக வரவேற்பு உள்ளது. இத்தகைய போன்களை மருத்துவத் துறையில் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஸ்டெதஸ்கோப்பாக | பயன்படும் ஐபோனுக்கு கரூஸ்டெதஸ்கோப் என்று | பெயரிடப்பட்டுள்ளது. அதிக சக்தி வாய்ந்த கமரா சென்சார் கள் மைக் போன்ற கருவிகளை பயன்படுத்திநோயாளியின் இதயத் துடிப்பை துல்லியமாக கண்டறிய முடியும். ஐபோனை ஸ்டெதஸ்கோப்பாக பயன்படுத்துவதற்கான "டிரயல்' சொப்ட்வெயாரை அப்பிள் நிறுவனத்தின்
■ இணையத்தளத்தில் இருந்து இது வன ர 30 லட்சம் டொக்டர்கள் டவுன்லோட் செய்துள்ளனர். மருத்துவ சேவைகளுக்காக மூன்றில் ஒரு
* நனர் என்றும் தகவல் கூறகின்
கம்பியில் அல்லது குச்சியில் பறவை கள் உட்கார்வதைப் போல விமானங் களும்
jiti Fleija.
எது கருங் 酋、。_),、
சமீபத்தில் |L தொழில் நுட் பததே ஆL
வாளர்கள் கண்டு பிடித்துள் எார் ஒற்றை
|
: இயந்திரம் கொண்ட இந்தச் சிறு மாதிரி விமா 想吐 GITTLE SFU GILLI Ifilisiä SYLFFFITTEE GELDŘEği Fail:GFD5;
இந்தப் புதிய தொழில்நுட்பம் தானியங்கி
இருக்கும் என்று கருதப் படுகிறது. அவை
தமது பெட்டரியை சார்ஜ்செய்து கொள்ளலாம். தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இந்த ஆய்வு முன்னேற்றம் காணும்போது வணிக ரீதியான விமானங்களுக்கும் இது பயனுள்ள தாக அமையக் கூடும் என்று ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
*** LI FÈ E LITEELTEFGT GOLPITIT L' | போன்களை பயன்படுத்துகின்
விமானங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக
தேவையானபோது பின் கம்பத்தில் அமர்ந்து

Page 32
அந்தக் காலத்து ரேடியோ சிலோனில
"அசலும் நகலும் எண் டொரு நிகழ்ச்சி போடுறவை. (நைன்ரீவில் இருக்கிற) கன்பேர் கேட்டிருப்பியள். இல்லை யெண்ட்ரீல் கேள்விப்பட்டாவது இருப்பியள்.
நெளஷாத் அலி, சங்கர் - ஜெய்கிஷன் போல பிரபல மான ஹிந்தி இசையமைப் பாளர்களின்ர பாட்டுகள் பிரபலமாகி, பட்டி தொட்டி களிலை யெல்லாம் ஒலிச்சுக் கொண்டிருந்த அந்த 50களில ஹிந்திப் பாட்டு மெட்டுகளை அப் பிடியே
॥ கொப்பி யடிச்சு தங்கட% பிழை ப்பை Ga平市線 நடத்திக் கொண்டிருந்த 貓 தமிழ் இசையமைப் பாளர் சிலபேர் இருந்திச் சின்,
அப்பிடிக்கொத்த
. சினிமாப்பாட்டுகளின் ர ஒறிTனலத் தேடிப் புடிச்சுப் போட்டுக் காட்டுற வேலை பத் தான் எங்கிட அவை செ ய் தி ச் சி ன ம் , ஒப்பிட்டுப் பாத்து ஆ வெண்டு வாயைப் பிளக் கி ற էն եւ 55 at: மாத்திரம்தான் எங்களுக்கு.  ெப ா ட் டு க் கே டு வெளி ப் ப ட் ட த வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மொக்கவீனப்பட்ட சில மியூசிக்காறர் ஏறிவிழுந்து முட்டுப்பட்டுக்கொண்ட சங்கதியளும் நடந்ததாத்தான்
"களவெடு புடிபடாதை எண்டுவினம். % கெட்டிக்காறியிட பொய்யும் புரட்டும் எட்டு % நாளில் வெளிச்சுப்போடும் எண்டும் அவை யளேதான் சொல்லுவினம் சொல்லிறவை இசொல்லட்டும் எண்டிட்டு, புடிபடாமல் 貓 கொப்பியடிச்சும் குதிரையோடியும் 貓 சோதினையளில் பாஸ் பண்ணின
இ வையும் இருக்கினம்தானே?
" போ விகள் ஈர்க் கண்டு ஏமாறாதீர்கள் எண்டு விளம் பரம் செய் பிற அளவுக்கு சா மான் சக்கட்டுகளில ஆ இருந்து மருந்து மாயஞ் 後 செய்யிற (ஆ)சாமியன்
| L களிலையும் "டுப்புகள் மலிஞ்சு போன், போலி யள் புழுத்துப் போன கால மாப் போச்சுது
சினிமா வே நிழலை நிஜமாக்காட்டிற, பொய்யை மெய்யெண்டு பூசிப் புணத் திற தந்திர சாதனம்தானே! அதாலையோ என்னமோ உப்பிடியான ஆக்களுக்கு
சினிமா உலகமும் இருந்து
கொண்டு வருகுது.
சொந்தச் சரக்குக் களவு போனால்
பொலிஸ்-க்குப் போகலாம்.
(போகாமலிருக்கிறது உத்தமம்

Page 33
எங்கிட நாட்டில்) கற்பனைச் சரக்குக் களவு போனால் ஆரிட்டயாம் போறது? கோட்டடிக்குத் தான் போ வேணும் போயும் இருக்கினம். வேற ஆர். சங்கீதக்காரர்தான்.
கொப்பியடிச்சுக் கூழ் குடிச்சவேன்ர- சொறி டியூன் போட்டவேன்ர கற்றகறில எங்கிட ஜி. ராமநாத் ஐயரைச் சேர்க்கேலாதுதான் தன்ரபாட்டில் சொந்தம நல்ல சங்கீத மெட்டுக்களைப் போட்டுக் கொண்டிருந்து மனிசனிட்ட சேசராசரா' எண்டு துவங்கிற இங்கிலீன் பாட்டைப் போட்டுக்காட்டி அந்த மெட்டை அப்பிடியே உருவச் சொன்னவர் மொடேர்ன் தியேட்டர்ஸ் முதலாளி சுந்தரம். பெரியவை சொல்லேக்கை மறுக்கேலுமே. "சின்னப் பெண்ணான் போதிலே' எண்டு சிங்காரமாப் பாட்டு வந்துது ஆரவல்லியில விடுவானா வெள்ளைக்காறன் போட்டான் கேசு. பாவம் இசை மேதை. பரி கேடுபடவேண்டியதாப் போக்கது.
வழக்குப் போட்டதால சந்திக்கு வந்தது சங்கதி இப்பிடி "மியூசிக்கில் கைவச்சவை மாதிரி கதையின் கைவச்சவையும் இருக்கினம். முதல் பத்து பதினைஞ் வருஷம் புரான இலக்கியக் கதையள்தான் படமாகி கொண்டிருந்திச்சுது, ஏனெண்டால் கேட்பார் கேள்வி யில்லாமல் அதுகளில ஆரும் கைவைக்கலாம். கப் பரும் இளங்கோவும் இறங்கிவந்து கோட்டுப்படி ஏற யினம். ஏறினாலும் அவையளின் கையில் கொட பிரைட் இல்லை. "வால்மீகிட்டப் பேர்மிஷன் கேட்டோ ராமாயணத்தைத் தமிழில எழுதினனிர்? எண்டு கேட்டுக் கம்பரையே வம்புக்கிழுத்து தனை கிறுகிறுக்கவைக்கக்கூடிய ஆக்களும் இருக்கினம்.
காலப் போக்கில இலக்கிய புராணங்கள் அலுத்துப்போக வெள்ளைக்காறனின் அடிமருல் ை வச்சினம். (அவன் எங்களிட்ட வறுகினதுக்கு நாங் ளூம் ஏதும் வறுகத்தானே வேணும்?) ஷேக்ஸ்பியரை தமிழில் மாத்தித் தாளிச்சினம், நல்லவேள்ை அதுகளைப் பாத்து உத்தரிக்காமல் அந்த மனிசன் வெள்ளனவே மண்டையைப் போட்டிட்டுது. "கன்ன யின் காதலியில் துவங்கி அறிவாளி வரைக்குப்
A
霞
蠶
鄒
எதிர்ப்பூரில் 8% நிர்ந்தண்கது %சர்பில் இக்க: %திர்முரளிதரன் இவர்களிற்
 
 
 
 
 

அவற்ற நாடகங்களில் ஒரு பத்து மட்டிலதமிழ்ப்படமா 다. வந்திருக்கும்.
பக்தி இலக்கியகால அருணகிரிநாதருக்குக் கோட் டும் சூட்டும் போட்டுப் பரந்தாமனாக்கித் திரும்பிப் பார்க்க வச்சது கலைஞரின்ர கெட்டித்தனம்தான் எண்டாலும், அவரும் மூக்குடைபட வேண்டி வந்துது அம்மையப்பன்'ரதிருவிளையாடலில
Sideswi (போர்வீரனின் மனைவி) எண்டொரு ஆங்கில நாவல், நசுக்கிடாமல் அதைத் தமிழில் சாறுபுளிஞ்சு அம்மையப்பன் எண்ட பேரில் கதை பண்ணி வசனமும் எழுதிக்குடுத்தார் கருணாநிதியார் அதைப் படமாக்கிச்சினம், கலைஞரோட ஒரே அறையில வாசஞ் செய்த கவிஞருக்கு அது மணத் திட்டுது.
அவர் அதே கதையைச் சுட்டுச் சாம்பலாக்கி மு.க. பாணியில காச்சட்டை சேட்டுப் போட்டுச் சமூகக் கதையாக்கி 'சுகம் எங்கே?' எண்டு "செந்தமிழ் நாட்டுச் சோலையிலே சிந்து பாடித்திரிய விட்டார். முன்னால வெளிவந்த 'சுகம் எங்கே?' மூச்சுப்பிடிச்சு ஒட பின்னுக்கு வந்த அம்மையப்பன் மூச்சுப்பறிஞ்சு படுத்திட்டுது.
அதாவ விஷயம் கோட்டடிக்குப் போக, குட்டு வெளிப்பட்டுது. ஆரோ எழுதின கதைக்கு ஆராரோ அடிபட்டிருக்கின்ப். நல்ல வேளை "போர்வீரனின் மனைவியை எழுதின ரெயினா ட்சுக்குத் தமிழ் தெரியாமல் போட்டுது. இல்லையெண்டால் அவரும் போட்டிருப்பார் மற்றொரு வழக்கு - ரெண்டு பேரிலயும்
'அபூர்வ சகோதரர்கள்', 'உத்தம புத்திரன்' நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', "நானல்" எண்டு எம். ஜி.ஆர், பாலசந்தர் துவக்கம் ஒளவை சண்முகி, யோகி எண்டு உலகநாயகர் கமல்ஹாசன், ஆனானப்பட்ட அமீர் வரைக்கும் உல்டர் செய்யிற தில் எல்லாருமே ஒரே குட்டையில் ஊறின் மட்டையள்தான். கதையின்ரநதி மூலத்தைச் சொல்லப் பஞ்சிப்பட்டு 'கதை இலாகா'வின்ரதவேலை அதைப் போட்டுச்சடைஞ்சுவிட்டவைதான் கனக்கப்பேர்.
நந்து சோதனையில் சிக்கி நீங்கனைகளுக்குத்தடை துசோதனையில் சிக்கிய கோமன்வெர்த்ப்ோட்டிக்கான இந்தியந்தல் நீராங் பந்த்ன்ேடிங் தன் விதிக்கப்பட்டுள்ள்து ராஜஸ்தாள்தேன்ந்தர் து தேசிய நீச்சல்கிரம்பியன்ஷிப் போடிந்தது.இதில் பங்கேற்ற நீர் தேசமீபத்தின் சர்வதேசகிக்கருேந்து சோதன்ைறையும்(பின்: நந்து சேர்தEாநத்தப்பட்டது.இதில் ரிச்சர் மிஸ்ராரோட்சன்ர்பான்தாரே,
ட்ள்ளிட்ட்மூன்று பேர்சித்தினர் நீச்சர்மின்ரா ஜோர்ர்பான்சாரே இருவரும் வரும் ஒத்டோபர் 3ந்திந்தி நன்ன்ேர்த்போட்டிக்கான் இந்திய நீக்கில் இண்டில் இழ்ந்ேதுள்ளனர். நீல் ஹேக்சாநிாமீன்'என்ற திக்கந்து:ன்படுத்தியது கண்டுகிழ்ந்த்ப் இவர்களுக்திபோட்டிபில் பங்கேற்க இண்ட்ந்தால்தடைவிதிக்கப்பட்டுன்னது நீச்சின் கட்டமைப்பு:செயலாளர்கிந்ேதர் நள்வாடி, "இவர்கள் விரும்பும் ஒேருமு:தேர்தான் நடத்தப்படும்.இதில் இந்திருந்துiன்படுத்தியது 'கூந்தல் தண்டனை வழங்கப்படும் தவிர வீராங்கத்தகத்ரீத்தாழ்த்தும் நவரையும் கொன்வெல்த் போட்டிக்கான இந்திய ஆதரிபியிருந்து க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக நீர்ந்துதிரங்கள் இதிர்ஜ் 2வதுசேர்தவியின் முழவுத்தபின்த்தின்க்கப்படும்ஃகேந்திர்மி

Page 34
ே
அரிபிரரி
நேர்காரர்
 
 
 

சமூக மாற்றங்களையும் அதிகார வர்க்கத்தின் அடாவடித்தளங்களையும் வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டிவருவதில் சிற்றிதழ்களின் பங்கு இன்றியமை ਸੰਗ இச்சிற்றிதழ்கள் அடக்கியிருக்கும் பக்கங்கள் ஏராளம் சிற்றிதழ்களில் வெற்றிகரமான தடத்தை உருவாக்கி வாசகர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் நல்ல வாசலைத் திறந்து வைத்திருக்கும் இதழ்களில் ஒன்றுதான் பாரத தேசத்திலிருந்து வெளிவரும் நந்தவனம் சிற்றிதழ்
இந்தியாவிலிருந்து வெளிவரும் நந்தவன்ம் மற்றும் லண்டனிலிருந்து வெளிவரும் தி சிராங்கூர் டைம்ஸ் ஆகிய இரு சஞ்சிகைகளின் ஆசிரியரான த சந்திரசேகரன் இனிய நந்தவனம் என்ற சஞ்சிகையை அறிமுகப்படுத் தும் நோக்கில் அண்மையில் இலங்கை வந்திருந்தார். எழுத்தாளர் அந்தளிஜிவா தொலைபேசி மூலம் இத்தகவலைத் தெரிவித்து சந்திரசேகரனை சந்திக்கும்படி கேட்டிருந்தார். மறுநாள் சந்திரசேகரன் இந்தியா செல்ல விருப்பதால் முதல்நாள் இரவே அவருடனும் எழுத்தாளர் அந்தனிஜீவா மற்றும் சுவைஞர் கலைச்செல்வன் ஆகி யோருடனும் இராப்போசனத்தில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
"இருக்கிறம் சஞ்சிகைபற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கின்றேன். இங்கு வந்ததும் ஒரிரு இதழ்கள் பார்த் தேன். துணிச்சலாக எழுதுகிறீர்கள் இன்னும் சில மாற்றங்களைக் கொண்டுவந்தால் நன்றாகவிருக்கும்" என அறிமுகத்திலேயே ஒரு போடு போட்டார் சந்திர சேகரன் சற்று பொது நிறம் என்றாலும் பார்ப்பவரை ஊடுருவும் கண்கள், வஞ்சகமில்லா புன்சிரிப்பு, எவரை பும் அன்பான வார்த்தையால் வசீகரிக்கும் திறமை அவ ரிடமிருந்தது. நீண்ட நாள் பழகிய சகோதரனைப்போல் இயல்பாகவும் பரிவாகவும் என்னுடன் உரையாடினார்.
வவுனியா கோவில் புதுக்குளத்தில் பிறந்த இவர் 1981களில் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு சென்று அங்கே தாயகத்திலிருந்து திரும்பியோருக்கான அகதிகள் பள்ளியில் படித்து தன் இலக்கியப் பயணத்தை ஆரம் பித்தார். பின்பு தொழிற்கல்வி முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது இலக் கியத்த தரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காகவும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுப்பதற்காகவும் நந்தவனம் இதழைத் தொடங்கி னார். இன்று உலகளாவிய வாசகத்தளத்துடன் நந்தவனம் வெளிவருகின்றது.
இவரின் அடுத்த முயற்சியாக இலங்கையில் இனிய நந்தவனம் எனும் சஞ்சிகையை அண்மையில் வெளி யிட்டிருந்தார். அவரிடம் இலங்கையில் சஞ்சிகை வெளி யிடுவதற்கும் இந்தியாவில் சஞ்சிகை வெளியிடுவதற்கும் உள்ள வேறுபாடு பற்றிக்கேட்டபோது.
"இலங்கையில் சஞ்சிகை வெளியிடுவதற்கும் இந்தியாவில் சஞ்சிகை வெளியிடுவதற்கும்
பெரிதாக வேறுபாடுகள் எதுவும் இருப்பதாக தெரிய வில்லை. ஏனென்றால் அங்கேயும் சரி இங்கேயும் சரி தமிழ் இலக்கியங்களைத்தான் பதிவு செய்து வருகின்றார் கள் வாசகர்களின் எண்ணிக்கையில் வேண்டுமானால் இங்கே குறைவாகவும் இந்தியாவில் அதிகமாகவும் இருக்கலாம்'
இலங்கையில் தற்போது 20க்கும் அதிகமான சஞ் சிகைகள் வெளியாகின்றன. அனேகமானவை தொடர்ந்து

Page 35
வெற்றியளிப்பதில்லை. அனேகமானவை தொடர்ந்: வெளிவருவதில்லை. இதற்கான காரணத்தை கேட்டேன்
"எந்த ஒரு சிறு சஞ்சிகையாளனும் வியாபா நோக்கத்திற்காக சஞ்சிகை வெளியிடவருவதில்லை.அ. ஒரு வேள்வி. இந்த சமூகத்திற்குத் தன்னால் ஏதாவ: சொல்ல வேண்டும் என்றே நினைக்கின்றார்கள் சிறந் இலக்கியப் படைப்புக்களை இப்படியான சிறு சஞ்சின் கள் மூலமாகத்தான் பதிவு செய்ய முடியும். எனினு
। குறைவுதான் தொடர்ந்து அவ ஆறுதல் கொடுப்பார்கள் என்று
圈
獸*蠶
சொல்ல முடியாது. ஏனென்றால் 需 வாசகர்கள் பொழுதுபோக்கான் விடயங்களைத்தா: அதிகம் எதிர்பார்க்கின்றார்கள். எனவே வாசகர்கள் ஆதரவு இல்லாத காரணத்தாலும் பொருள்ா தா நெருக்கடி பாலும் தொடர்ந்து சிறுசஞ்சிகைகள் வெளிவ முடியாமலும் வெற்றிபெற முடியாமலும் நின்று போகி நன. எனினும் இலக்கிய தாகம் உள்ளவர்கள் இருக்கின் வரையில் சஞ்சிகைகள் புதிது புதிதாக வெளிவந்து கொண்டுதான் இருக்கும்' என்றார் இலக்கியதாகத்துடன்
"என்னதான் நவீன தொழில்நுட்ப வளர்ச் அதிகரித்தாலும் முற்றிலுமாக வாசிக்கும் பழக்கம் அரு விட்டது என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றாக அன்மைக்காவமாக தமிழகத்தின் அதிகளவான புத்தக கண்காட்சிகள் நடந்து வருகின்றன. அதிகளவான மக் ரூம் வருகின்றார்கள் விற்பனையும் நன்றாக இருக்கின் றது. எனவே எத்தனை நவீன தொழில்நுட்ப வளர்ச் வந்தாலும் வாசிப்புத்தன்மை முற்றாக அருகிவிடாது எண்ணிக்கை வேண்டுமானால் குறையலாம் என்றா
ஒரு விரியத்துடன்,
அத்தோடு தற்போதைய சூழவில் நவீன தொழ நுட்பத்தைப் பயன்படுத்தி வாசகர்கள் படிக்கத்துண்ட கூடிய வகையில் செய்திகளை வடிவமைத்துக் கொடுக் வேண்டும். பழைய காலத்து வாய்ப்பாடு போன் ஈஞ்சிகைகளை வைத்திருக்கக் கூடாது. எத்தனை நவீக காட்சி ஊடகங்கள் வந்தாலும் புத்தக வாசிப்புப் போன் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை வாசகர்களுக் உணர்த்த வேண்டும். வாசிப்புப் பழக்கத்தின் மூலமாக தான் கல்வி கற்க முடிகின்றது. பல உயர்ந்த நிலைை அடைய முடிகின்றது. மேலும் புத்தக வாசிப்பு மூலமாகத்தான் செய்திகளை நம் மூளையில் பதிவாக்கி கொள்ள முடியும் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. எனவே வாசகர்கள் வாசிக்கும் பழக்கத்தை விட்டுவிடாமல் தொடரவேண்டும் என்பது அவரது வேண்டுகோளா இருந்தது.
சிற்றிதழ்களில் வரும் கட்டுரைகளும் கவிதைகளும் தான் இலக்கியம் என்ற ஒரு பொதுவான கருத்து
 
 
 
 
 
 
 
 

து இருக்கின்றது. வெகுஜன ஊடகங்களில் வெளி
பவைக்கு இலக்கிய அந்தஸ்துகி Sri Lair 嵩
க்கிங்
மனித குலத்தின் இன் துன்பங்களே இ 莎 கருப்பொருளாக சொல்லப்பட்டிருக்கின்றது. அது கவிதையாக இருந்தாலும் சரி கட்டுரையாக இருந்தாலும் 瑟 சரி. இவற்றுக்கான தளம் எங்கே இருக்கின்றது என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் வெறும் பரபரப்புக்காக செய்திகளை சொல்வது இலக்கியமாகுமா என்பதையும் நாம் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். இதைச் செய்தோமா 品 னால் எது இலக்கியம் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
營 இ ருக்கிறம் வடிவமைப்பும் உள்ளடக்கமும் மிகச் சிறப்பாக இருக்கின்றது. குறிப்பாக இளைய சமு தாயத்தை கவர்கின்ற வகையில் படைப்பாக்கங்களை
TET
IT
தந்திருப்பது சிறப்பாக இருக்கின்றது. இன்னும் கொஞ்சம்
I
இலக்கியத் தரத்துடன் வெளிவந்தால் இருக்கிறம் வாசகர் மத்தியிலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் நிலையான
இடத்தைப் பிடிக்கும். I வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் இவரைத் தொடர்பு
அவர்களின் எழுந்து முயற்சிகளுக்கு இனிய 리 நந்தவனத்தில் வாய்ப்புகள் கொடுக்க காத்திருக்கின்றார். அவர்களின் படைப்புகளை புத்தகமாக வெளியிட வேண்டுமெனில் அதற்கான உதவிகளையும் செய்யத் * காந்திருக்கின்றார். ஆகவே வளர்ந்துவரும் எழுத்தாளர் கள் உரியவர்களை நாடுவதன் மூலம் தம் இலக்கிய முயற்சிகளுக்கு உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். இது
தமிழக வாசகர்களுக்கும் இலங்கையில் வளர்ந்து வரும்
எழுத்தாளர்களுக்கும் ஒரு உறவுப்பாவத்தை உண்டாக் கும் என்பதில் ஐயமில்லை. 岛 , ܠ[ܘ ஒரு கணவன் தன்னுடைய அலுவலக
|LTL
திரும்புகிறான். திருமணமாகி மூன்று மாதமே ஆன அவனுடைய மனைவி னிேப்புடன் காந்திருக்கிறான் கண் வனைப் பார்த்தவுடன் N நிறைய லேப் போடு கணவனை நெருங்கி 蔷 "என்னங்க ஸ்வி எடுத்துக்கொள்ளுங்கோ 莎 என்றான். 甄 Eவணின் முகத்தில் வியப்பு இன்னடக்கு என் விசேஓம்.
ஒண்டும் இல்லையே என்று கூறிக்கொண்டேவந்தான். மனைவி வெட்கத்துடன் நான்கர்ப்பமாக இருக்கிறன் என்றாள். டே சந்தோமான விசயமார்சே அப்பா ஆற்பாட்ட ETELT 击 அவங்களவரச்சொன்னியா என்றான்.
LDELETEÉl- "ELTTELEEGII. "| :த் EEEHITTELUGT - "göra?" 壬 LE:LigTEl-'9iglITElä.II LT. என்றான் கனவன் அதற்கு மனைவி'ஓம். ப்ேபடித்தான் EFTIGSTEELELJESLIGAÇLI ÇELİELITE ஒருக்கா சொன்கள்
ਸੁ॥

Page 36
கின்
சுமந்தவாறு இவர்கழிலி ழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின் கிழக்குஅரிாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தி கிராமத்தில் இருபது வருடங்களாக இத்தகைய வலிகளைச் குடும்பங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் சுடப்ப
வயதான ஆண்டிப்பிள்ளை பிள்ளையான்தம்பியைச் சந்தி இவரின் தாயும் இது மகனினது
இங்கவீனமாக்கட் க்கையை பொழ
W.
 
 
 
 
 
 
 
 
 
 

இன்று வடக்கு கிழக்கு மகனங்களில் பின்வன்ன இழந்த வித
। ਪਰ இழந்த அநாதைக் குழந்தைகள், உடல் உறுப்புக்களை இழந்த அங்க வீனர்கள் என வாழ்வைத் தொலைத்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஏக்கங்களு
டன் இன்றும் அடையாளம் காணப்படாமல் வாழ் ஒனர் கொடுர புத்தத்தின் வடுக்களின் ரனங்களைச்
Tչեւ
ன் நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட 11 ஆம் சுமந்துகொண்டு ஏக்கத்துடன் வாழ்ந்து வரும் இரண்டு
ட்டு இடுப்புக்கு கீழ் உணர்வில்லாமல் இருக்கும் 35 த்தோம். நான்கு பக்கமும் முட்புதர்கள் சுற்றியிருக்க வசித்து வருகின்றார்கள். பிள்ளையான்தம்பியின் தாய் ம் தனதினதும் சீவியத்தை நடத்தும் பரிதாப நிலை: ருக்கும் பதில்.
இருக்கும் இந்தப் பிள்ளையான்தம்பிக்கு அதற்கும் நடன் இருட்டுக்குள் இருக்கும் இவர், இவரின் நொந்து
நிலைமை காணப்பட்டது. தமிழர் என்றால் சுடப்படும் ஈ என்று சொல்லி எனது இடுப்பில சுட்டார்கள். பின்பு வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டேன். எனது க்கு கீழ் உணர்வில்லை. இரண்டு காள்களும் இயங்காது. என்ற ஒரே காரணம்தான். அன்றாட உணவுக்கு வசதி பிச்சை எடுத்து வருவதை வைத்துதான்சீவியம் நடத்து வேண்டியுள்ளது. என்னை வயசான எனது தாய் மிகுந்த 厅市、
ர் மத்தியில் பாதிப்புக்களை விதைத்துவிட்டுச் சென்றி பட்டவர்களே கிழக்கு மாகாணத்தில் அதிகம், புத்தம் முடியாத சூழ்நிலையில் பிள்ளையான்தம்பி போன்ற

Page 37
"சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று ஆசையா இருக்கு. ஆனால் எழுந்து நடக்கமுடியாது. சேவா நிறுவனம் எனக்கு மூன்று ரயர் மோட்டார் சைக்கிள் தந்தார்கள். கிழக்கு மாகாண சபை உறுப் பினர் புஸ்பராசா அண்ணன் 20, 000 ரூபாய் காசு தந்தார். அதை எடுத்து ஜஸ் பழம் விற்கும் தொழிலைச் செய்யத் தொடங்கினேன். என்னையே எனக்கு சுத்த மாக வைத்திருக்கமுடியாது என்று சொல்லி ஐஸ் பழம் விற்கும் தொழிவையும் அதிகாரிகள் தடுத்துவிட்டார் கள். பக்கத்து ஊரில் இருக்கிற வீரக்கொட என்ற சந்தைக்கு புகையிலை வியாபாரம் செய்யப் போனேன். அங்கும் சந்தையில நான் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. வீதியால் பயணிக்க எனக்கு ரைவிங் லைசன் வேணும் என்று பொலிஸ் கேட் டாங்க, ஒரு தரம் என்னை நீதிமன்றத்துக்கும் கொண்டு போனாங்க ரைவிங் லைசன் இல்லை என்று. எனக்கு நிரந்தரமா ஒரு இடத்தில இருந்து தொழில் செய்து எனது வயசான அம்மாவை கடைசி நேரத்திலயாவது என் உழைப்பில் பராமரிக்க ஆசையாக இருக்கு" என்று அவரது கதையைக் கூறும்போது எங்கள் கண்கள் கலங்கத் தொடங்கின.
யுத்தத்தை வைத்து । । ।।।। வாதிகளும், அமைச்சர் களும், எம்.பிக்களும், ஏன் வெளிநாட்டில் வாழும் எமது உறவு க ஞ ம் இ ன் வா று நொந்து கொண்டிருப் போரை நோக்கி கவனம் செலுத்துவார்களா? என்ற எதிர்பார்ப்புக்களை இம் மக்க ளின் கண்களில் காணமுடிகிறது.
இதே கிராமத்தைச் சேர்ந்த மற்றும்
ஒருவரைச் சந்தித்தோம். 48 வயதான மாணிக்கம் தாமோதரம் 1990 ஆம் ஆண்டு இந்த கிராமத்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றபோது இவரும் இவரது குடும் பத்தாரும் அகதிகளாக இடம்பெயர்ந்து சென்றனர். அவ்வேளையில் தாமோதரம் விடுதலைப்புலி உறுப் பினர் என்று பொலிஸாரினால் சந்தேகத்தின்பேரில் சுடப்பட்டுள்ளார்.
இதன்ால் இவரின் கால் ஒன்று முழங்காலுக்கு மேலாக இழக்க வேண்டியேற்பட்டுள்ளது. அதி விருந்து இன்றுவரை அதிர்ச்சியில் பேசமுடியாது அளமையாகவும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலை யிலும் இவர் வாழ்ந்து வருகிறார்.
இவரில் தங்கி வாழ்ந்து வந்த இவரின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் நிர்க்கதியாக்கப்பட்ட நிலையில் அன்றாட வாழ்வை கொண்டு நடத்துவதில் மிகவும் கஸ்டத்துடன் வறுமையின் அடிமட்டத்தில் இருந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவரின் மனைவியான் கன்னகை (வயது 37) எம்மிடம் இப்படிக்கூறினார்.
"1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில்
 
 
 
 
 

காக அம்பாறை, கொழும்பு போன்ற் களுக்குக் கொண்டு செல்லப்பட்டா ஒன்று துண்டிக்கப்பட்டது. சுடப்பு அன்று கதைக்காமல் விட்டவர் இரு இன்றும் மனநிலை பாதிக்கப்பட்ட யிலேயே இருக்கிறார். மனநிலை தால் எனது கணவரை மிகவும் சிரமத் நானும் எனது பிள்ளைகளும் பராமரித்து வருகின் றோம். எந்த வருமானமும் இல்லாமல் மிகவும் சிரமத் துடன் கூலித் தொழில் செய்து சீவியம் நடத்துகின் றோம். இருபது வருடங்களாகியும் எங்களின் குடும்பத் தால் விடிவைக் காணவில்லை. எனது கணவருக்கு சிகிச்சை அளித்து அவரின் மன நோயை குணமடைய வைத்து அவருக்கு செயற்கை கால் கொடுத்தால் எங்களின் பிள்ளைகளுக்கு ஒரளவு சந்தோசமாகவிருக் கும். வறுமையில் பாதி வாழ்க்கை கடந்து விட்டது. எங்களின் பிள்ளைகளின் எதிர் இகால வாழ்வாவது சிறக்க வழி இகிடைக்குமா?" என்று ஏக்கத்து
,
தமிழ் மக்களின் துயர் டக்க தாம் அவதார 31 تھا انتقا% மெடுத்ததாக மேடை 'களிலும் வெளிநாடுகளி லும் கூச்சல் போடுபவர்கள் இந்த நிலைமைகளைப் பார்க்கவேண்டும். அரசாங் கம் கூட கைவிரித்து விட்ட நிலையில் இவர்களின் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழர்கள் என்ற ஒரேகாரணத்தால் இந் நாட்டின் குடிகளாகவிருந்தும் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட பெற்றுக் கொள்ளமுடி யாத நிலை,
தொடர்ச்சியான யுத்தம், ஆள் இழப்பு, அங்க இழப்பு, பொருள் இழப்பு என தொடர்ச்சியான இழப்புக்களைச் சந்தித்துவரும் இம்மக்களுக்கு நிலையான நிம்மதியான வாழ்வு கிடைக்குமா / *、 "}

Page 38
A.
後 莒 E.
繳 %
இ
霧 斃
犯
T
#
λ.χ.
列
..
இறு:ரஷ்த்
徽
%
繳
%
Ά
* இ
இ% #5%94%AFTA Άά % 。
E. %; 8, 2%
機 影
下
 


Page 39
கொழும்பு வெலிக்க3 இருந்து ஒரு உருக்க
ஒக்கந்தன:சய்தும் கண்ணீர்த்துடைப்புங்கள்: ஆண்டுகள் பதிந்துள்ள் நீவையின்'எங்களைப்போல் இது நூற்றுக்கண்க்கான்றவுகள் கண்களில் நீர்வழியானாைகிாேத் ஒவ்வொருந்தர்ப்பத்திலும் இரதீப்தி உட்பட எவருக்கெல்லாம்: ஆதரன்ாக வத்திக்கானின் வாழ்கின்ற 8வது ஆசீர்வாதப்பர் 4
அனுப்பிய்கடிதங்களுக்கு அன்வேயில்ல்ை இதனூடானமூழ்கித் எங்கள் கடிதங்களும் கைதுசெய்யப்பட்டுக்கிடக்கிறதா என்நின்னர் கேளிர்தநாளில்ைைதிழுது ஆழுதுஅலுத்துப்போய்ஆன்மதியின்சே சால்வத் கேட்கிறது. நாம் மனிதர்களா அல்லது மிருகங்கள் : தன்னகிரீவிருந்து உன்னும் ட்வுைவள்நீக்கும் A. ஆப்பட்த்திேர்வ முழுவதும் இக்ட்சியப்படுத்தப்பட்டு அசிங்கமான் அவசரகால்ச்சிப்புமும் நாம் எந்தநேரமும் கொல்லப்ப்ட்லாம் என்றின்
A.
ൂ ܗܳ பிரிந்து ஆற்றவர் பர்வரையும் பிரிந்து நதிற்றுக் கேட்கிறோம்:ங்கள் கடிதங்க%ைங்ாங்கியல்ர்கள்ே எங்கள் பிறந் ஏங்கள்/பரிதவிப்பிற்கு பதில் செல்லுங்கள். தினந்ாயகம் எங்களுக் தாம்ாக இங்கே பரிநவித்துநிற்கின்றோம்.தாய்த்தகங்களுக்கேத உடலுறுப்புக்கனை இழந்துதடுமாறிந்தவிக்கும்பங்கள் உறங்களை படுத்துவது ஏனோ?
கண்வள்ைப்பதிக்ாடுத்தோகள் காணாமல்ர்ேபுள்ளவர்ைத்தே என்துதிர்ன்ே கேட்கிறோம்? குழந்தைகரும்தாய்ரரும்படுகின் :ேகிறோம்? பெற்றவர்கள் பர்னலுக் கொடுப்பதற்கும் பிள்ஸ்ள்கள் பாலைக் தப்த இப்ாதிங்கே? எப்போதுEங்கள்ைகிவிடுதல்ை செய்வார்கள்கின்ற்பக் நாய்ர்த்தக்த் தயவுள்ள நீங்கள்ந்து பதில்சொல்லமாட்டிகர்கள்?ந இன்ற்ைபடுகின்றோம் எங்களுக்கிகள்தனத்துவமான எதுவுமில்லாத்
இரசியல் தலைவர்த்ேயூனிதநேயமுள்ளவர்களே. பல்கலைக்கழகத் ஏதுமில்ல்ைபர்? நீங்களைத்தான்/கேட்கிற்ோழ் எங்களை வி இன்னல்களைப் புரிந்துகொள்ளுங்கள்:ங்கள்ாவிட்டால் எங்களு! எங்களை ஒருழ்ந்த பாருங்கர் நீங்கிர்நீச்சம்தித்துவிரைவில் எங்
கித்துகின்தோம், 3. % இலங்கையில் உள்ள் சிறைகளில் வாங்களித்தமிழ் அரசியற்கைத்
கொழும்புவ்ெலிங்களிர் பிரிவு
 

DL 6 Laraisir fiefs) 2ான கண்ணிர் கடிதம்.
Wகையில் இருக்கின்ற் சிறைச்சால்கள் அனைத்திலும் இந்தங்கள் விடுதலுைத்திரிழ்நாட்கள்ைள்ண்விதிஷ்டத்தின்ற ந்ேதுமுள்ளதென்நினைக்கிறீர்களோ அவர்களுக்கு எல்ம்ே ார்) வந்துமின்ங்கள் விடுதலையைக்கேீழுதி
வேதனையூைஇந்திரத்ன்' ன்ந்தில் ஆாப்பிரிக்கும் கிங்களின் துள்ளமும் 4ஆம்ந்கிந்து நன்ந்த்தக்கம் சொல்லவில்'துக்தம் வாழ்க்கையைத் தந்தி'ந்த்ரவாதத் தடுப்புத்தட்டும் 1ணம் வருவதில்ன்ன்னதிரன்தப்பிதக்கிறது?
கிடக்கும் எங்க்ள் விதிக்/செய்யுங்கள் என்ந்ன்ே தவிர்கர்தஷ்விதழ்துங்க்கிதங்கள்ப்பிர்தங்கள் நில்லையா? இந்துAதிப்பிள்போதோ'த்ர்பீர் விதி இதுதானாகிர்ந்த்தல்கள்:ககள்:
வந்ததால் கைதுஇெந்:ங்களையும் கீழ்ாற்றுங்கள் பெருந்துவித்த்த'ப்ரல்து நிறுத்துங்கள் என்றுதான்ே
த்ம் படுகின்றவேத்ஸ்:திரிபுரிக்க முடியாத இன்றுதிப்பு: கேள்விகளுக்கு பதில்:பாதுதவித்தும் ங்கள் பெண்கள்துங்கழிந்து துர்ைதுங்கிகழ்ட்ாது
*றியங்கர்,திர்துப்புக்களே உங்களுக்குத்தப் தன் ைகர்டிஇஜிகன்:ங்கள் தடித்துஇங்கத்/% த வேறுபார்த்தி:ங்கள்/கந்னைக்தர்க்கத்திந்து
ளை விதிப்பீர்கத்தின்ந்க்பிக்கை:த்தின்ந்தித்தி,
A
A

Page 40
திருகோணமலை நகரிலிருந்து சுமார் 25 கிலோமீற்றருக்கு அப்பால் முள்ளிப்பொத் (24 தானை அமைந்துள்ளது. முள்ளிப்பொத் தானை சந்தியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் சென்றால் தங்கநகர் என்னும் சிறிய கிராமத்தை அடையலாம். இக்கிராம மானது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர் கள் உட்பட 310 குடும்பங்களைக் கொண்ட விவசாயக் கிராமமாகும். வன்னியில் நடை பெற்ற புத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்க ஞம் இக்கிராமத்தில் மீளக்குடியமர்ந்து வாழ்ந்துவருகின்றனர்.
இக்கிராமத்தில் வாழும் மாணவர்களுக்கான ஒரே ஒரு தமிழ் பாடசாலை தங்கநகர் விக்னேஸ்வரா மகா வித்தியாவ்யம். அண்மைக்காலமாக ஆசிரியர் பற்றாக் குறை காரணமாக மாணவர்கள் இடைவிலகி வருகின்ற னர். தங்கநகர், திருகோணமல்ை நகரக் கல்வி வலயத்தி னுள் காணப்பட்டாலும் ஏனைய பாடசாலைகளை விட கவனிப்பு குறைவாகவே காணப்படுகின்றது. இங்கு தரம் 1தொடக்கம் 10 வரை 135 மாணவர்கள் தற்பொழுது கல்வி கற்கின்றனர். அதிபர் உட்பட ஏழு ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக மாதர், கிராம அபி விருத்திச் சங்கத்தவர்கள் வலயக் கல்வி அலுவலகத்திற்கு பல தடவை இப்பிரச்சினையை கொண்டு சென்றுள்ளது டன் பல நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். எனினும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் படாதது கவலைக்குரியதாக இருக்கின்றது.
இது தொடர்பாக உண்மைத் தகவல்களை சேகரிப் பதற்காக அண்மையில் தங்கநகர் விக்னேஸ்வரா பாட
 
 
 

E.
சாலைக்கு செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. மானவர் களுக்கு முழுமையாக கல்வி புகட்டுவதற்கு ஆசிரியர் குறை நிலவுகின்றது. அதாவது விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. அத்துடன் மேல் வகுப்புக்களான 8, 9, 10 ஆம் வகுப்புக்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டும் கற்பிப்பதைக் காணக்கூடியதாக வுள்ளது.
தங்கநகர்வாசியான திருமதி தாமரைச்செல்வி தங்கத் துரைஆசிரியரிடம் கேட்டபோது தமது பாடசாலைக்கு 12 ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் தற்பொழுது ஆறு ஆசிரியர்கள் இருப்பதாகவும் அதில் ஒருவர் பிரசவ விடுமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் ஐந்து ஆசிரியர்களும் மூன்று தொண்டர்களும் தொண்டர் அடிப்படையில் கல்வி கற்பிக்கின்றனர். தொண்டர்களில் இருவருக்கு அதிபர் வலயத்தின் ஊடாக ஒழுங்குபடுத்தி 30 ரூபாப்படிசம்பளமும் மற்றுமொருவருக்கு கிராமத்த வர்கள் 2500 ரூபா சம்பளத்தினையும் வழங்குகின்றனர். எவ்வாறாயினும் முக்கியமான் பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. (விஞ்ஞானம், ஆங்கிலம்) அரசாங்க சேக்குலர் படி தொண்டர்களை பாடசாலையில் வைத்திருப்பது சாத்தியமற்ற விடயமாகும். இருந்த போதும் ஒவ்வொரு நாளும் ஏதாவது வகுப்பு ஆசிரியர் இல்லாது சும்மா இருக்கவேண்டியுள்ளதாக மாணவர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார். குறிப்பாக 89, 10 ம் வகுப்புக்களுக்கே இந் நிலை காணப்படுகின்றது. அதனால் இள் வகுப்புக்களில் அனேகமான மாணவர்கள் இடைவிலகுகின்றனர். பின் னர் பெற்றோர்களுடன் கூலி வேலைக்கு செல்கின்றனர்.

Page 41
ஆற்றுமண் அகற்றல் மற்றும் வயல் வேலை போன் வேலைகளுக்கு இவர்கள் செல்வதைக் காணக்கூடியதா வுள்ளதாக ஆசிரியர் ஒருவர் மன்வேதனையுடன் தெரிவி தார் 17 வயதான் ஜீவானந்தம் கஜன் என்பவர் நாங்கள் பாடசாலைக்கு சென்றபோது பெரும்பாலும் ஆசிரிய கள் இல்லாமல் வகுப்பில் கம்ப இருந்துவிட்டுத்தான் வாறனாங்க. பாடங்களும் நடைபெறுவதில்லை. இ னால் பாடசாலைக்கு செல்வாது வீட்டில் இருந்தம். வி. புள் சும்மா இருக்க முடியவில்லை என்பதனாலும் வரு மானம் தேடும் நோக்கிலும் ஆற்றுமண்னெடுத்தல் வயல் வேலை செய்தல் போன்ற வேலைகளைச் செய்கின் தோம் எமது பாடசாலைக்கு ஆசியர்கள் இருந்தான் நாங்கள் பாடசாலைக்கு செவ்வோம்' எனத் தெரிவித்தார் இது தொடர்பாக மாதர் சங்கத் தலைவி கணேசலிங்கப் சந்தியவதியைக் கேட்டபோது எங்கள் கிராமம் பிரதான் வீதியில் இருந்து 4 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ளதால் அங்கு பஸ் சேவையில்லை. ஆட்டோவில் செல்வ தென் றால் 120 ரூபா தேவை இங்குள்ள மக்களில் பெரும்பால் னவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள்
* ព្យញ្ជើ ១ ពីព្រាហ៉ី fiថ្ងៃ ។ fillfillfillfill 5,5]úil Illiúil இன்றனர் ஏழைகளால் இன்றும் Eg9g. ITLÜš
செல்லது விடில் இருக்கின்றனர் :
வருமானம் உள்ளவர்கள் நகரில் பிள்ளைகளை அனுப்பி படிப்பிக்கின்றனர். ஏன்ழகளால் ஒன்றும் செய்யமுடி யாது. பாடசாலைக்கு செல்வாது வீட்டில் இருக்கின்றனர். சிலர் அயல் கிராமத்திலுள்ள முள்விப்பொத்தானை அல்கிஜிரா முஸ்லிம் பாடசாலைக்கு சென்றார்கள். அந்த பாடசாலையில் படிக்க வேண்டும் என்றால் பர்தா அணிய வேண்டுமாம் இதனால் பெண் பிள்ளைகள் வெட் கத்தில் அங்கும் செல்லாது வீட்டில் இருக்கின்றார்கள் எனத்தெரிவித்தார் இது தொடர்பாக வலயக்கல்வி பிரதிப் பணிப்பாளர் ஞானப்பிரகாசம் லுயிஜிடம் கேட்டபோது இந்தப் பாடசாலை மட்டுமல்ல திருகோணமலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவு ள்ளது. இப்பாடசாலையில் 135 மாணவர்கள்தான் ஆனாலும் வேறு சில பாடசாலைகளில் ஆயிரக்கனக் கான மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இருந்தும் கடந்த சில வருடங்களுக்கு முன் ஆசிரியர்களை அங்கு நியமித்திருந்தோம், போக்கு வரத்தினைக் காரணமாகவும் அரசியல் செல்வாக்கைப் படுத்தியும் இடமாற்றங்களைப் பெற்றுச்செல்கின்றனர். இப்பிரச்சனையை குறைப்பதற்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவை சரி பஸ் சேவை இடம் பெறவேண்டும், நாங்கள் இன்று ஒருவரை அப்பாடசாலைக்கு நியமித்துள்ளோம். வெகுவிரைவில் ஏனைய ஆசிரியர்களை நியமிக்க இருக்கின்றோம் என்றார் நகரப்புறங்களில் இருக்கும் ஆசிரியரை இப்பகுதிக்கு நியமித்தால் அவர்கள் ஆகக் கூடியது இரண்டு மூன்று வருடங்களுக்குத் தான் சேவை செய்வார்கள். பின் ஏதோ காரணம் சொல்லி இடமாற்றம் பெறுவார்கள். இப்பிரச்சனை தொடர்ந்து காணப் படாமல் இருப்பதற்கு புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்கும் போது இப்பிரதேசத்தை சேந்தவர்களை நியமிக்க வேண்டும் இவ்வாறு நியமித்தால்தான் அவர்கள் பாடசாலையில் தொடர்ந்து சேவை செய்வார்கள். இதனால் இக்கிராமத்திற்கு நல்லதொரு எதிர்காலம்
 

சமூகத்தில்ாதுகாப்பாக A.
வலம் வரவேண்டுமா?
இநம் விட்டு பங்கள் நன்றாக படிக்கவேண்டும் நன்றாக ரஸ் பர்ன்வேண்டும். நன்றாகவேலைக்கு தேவேண்டுந்திப்படி: விஷயங்களை பற்றி யோசிக்கிறோம் அன்ைஸ் என்துகிறோம். ஆனால் எப்படி நடந்துகொண்ட்ரல் இந்த சழ்கத்தில் இவர்கள் பாதுகாப்பாக வலம்வர முடியும்? அதைப்பற்றி ஆர்களிடம் மன்ம் நிந்துபேசுவதில்ல்ை.
0 ப ைபெண்கள் தேனாலேயே தங்களுடய வாழ்க்கை: தெரிவித்துவிட்டு நிற்கிறார்கள் முன்பெல்லும் பெற்றோருந்தத் தெரியாமல் ஒரு எண் அவ்வளவு காப்பத்தில் யாருடனும் பேசிவிட மு:ாது ஆன்ால் இது செல்பேன் காலம் இதனால் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் கிப்பீர் யாருடனும் ப்ேபோது வேண்டுமானாலும் ஈசியாக பேச முதுகின்றது. செல்போன் மூலம் முகம் தெரியாத நபர்கூடடங்கள் விட்டுத்துள்நுழையமுடிகின்றது. அதனால் முன்பிள் த்ெரியாத நபர்கள் கைவில் வந்தால் எப்படி நடந்துகோள்ள வேண்டும் என்பது தறித்து அறிவுறுத்துங்கள்.
இ அடுத்து செல்போனை காண்பித்து சிற்பித்தில் ஈடுபடுத்து ஆர்ப்படங்களைக்காடி பித்த மனதில் தகுதிசைவிதைப்பது என்பே வகைகளில் பெண்கள் இன்று சீரழிக்கப்படுகின்றனர். எனவே வேற்றைப் பற்றியெல்ல்ாம் நீங்கள் கண்டிப்பாக உங்கள்
இசின் பென்தானே இவருக்கு ரன்கள் தெரியும்'என்றோ இப்போது ஏந்ததாக இதைப்பற்றியெல்லாம் சொல்லிந்து வேண்டும் என்றோ நினைக்காதீர்கன் டிவி சினிமா தின் உங்கள்ள்ெ அரைகுறையாக பல விஷயங்களைத் தெரிந்திருக்கிறாள் என்பதை கவனத்தில் நிகர்ந்ங்கள்
இதந்ை r இநட்ல் முகவிடுங்கன்சூறுகிய தேனிந்து இதற்குள்தான் திங்கள் பிள்ள்ை சுற்றிவர வேண்டும் என்று என்ீரதீர்கள் ரிங்பூே இங்ால் இதழ்டத்துத்தபிள்ளைகள்ை விடுவதுர்த்தனை தவறோ அதுபோகவே இறுதியூட்டத்திந்தவந்ைது இதற்குள் நீங்கள் பிள்ள்ை விவரச்சொல்வதும் தவறு ஆதன்ாள் உங்கள் பிள்ளைகளின் சக நன்பர்களிடம் பேச அனுமதியுங்கள் அப்போதுதான் அவர்களின் கச்சசுபாவம் நீங்தும்
உங்கஇவிடும்
இ) மற்றவர்களிடம் உரையாடும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுதிறித்து எடுத்துக் கற்துங்கள், உதாரண்டாக இத்திருப்பவர்களிடம் பேசும்போது அவர்களின் கண்கார்ப்பூர்த்து நோகநின்று பேசிச்சோல்லுங்கள் குறிப்பாக ஆண்களிடம் அப்படி ய்ேப்ாள் வெட்கப்பட்டு பேசும்போதோ அல்லது நானிக் கோஜர் பேசும்போதிேர் ஏதோ ஒரு விதத்தில் எதிர் இருப்பவர் பின்தில் பில்னேமாகபுரிந்துகொள்ளப்படுவார்கள்என்றுகற்ங்கள்
இதற்போதைய சூழ்நின்ஸ்கீல்கங்வி சம்பந்தமான புத்தகங்கள்ை மட்டும் படித்தால் ப்ேரதாது.ந்ாட்டு நட்புக்னேயும் தெரிந்துகொள்ள் வேண்டும்'இப்போதுதான் தித்த்கேற்ற்iறுதிந்த் சமூகத்திள் நில்ாவர மு:ஆதனால் செய்தித்தாள்வாங்கிக்கொடுத்துடிக்கர் செர்ன்லுங்கள் அதோடு நாட்டு நடிப்புகள்ை அவர்களுன் விவாதியுங்கள்'இவர்கள்/ப்பு:இந்ந்தால் இந்த சமூகத்திள் பாதுகாப்பாக/வம்ேவர முடியும் என்பதைளேக்குங்கள் வழிகாட்டுங்கள்
இஇதுபோன்ற'விஷ்ந்திலும்/நீங்கள் கவின் செலுத்தினால் நீங்கள்ள்டுப்பேண்கள் நீச்சயமாக வாழ்த்திற்க்இன்னும் பாதையில் கன்னமாக இருப்பிரகள் வெற்றிபெறுவார்கள்

Page 42
கடந்துபோன អ៊ិញតាយថាញ៉ែ கரைகடந்த சிதறல்கள்
 
 

ங்.கி.ல் என்ற சத்தம் காதைக் குடைந்தது. சனியன் விடியற்காலையிலேயே வந்துவிடும். இனி பதுங்கு குழியினுள்ளேயே இருக்கவேண்டியதுதான். போன் பிறகுகூட தலைக்கு மேலே நிற்பதுபோல் காதுக்குள் இரைந்து கேட்கும். வேவு விமானம், இல்லாவிட்டால் ஷெல் அடிப்பான். அதுவுமில்லாவிட்டால் மிக்-27 வந்து இந்தச் சாவகச்சேரியில் இன்னும் எஞ்சி நிற்கும் ஏதேனும் ஒரு கட்டிடத்தைத் தூக்கிப் படுக்க வைத்துவிட்டுப் போகும். இப்போது ங், ங்.ங். என்ற ஒலி தலைக்கு மேலேயே கேட்டது. "எனக்கு வாற எரிச்சலுக்கு ஒருநாள் சந்தியில இருக்கிற மாடிக்கடையில் ஏறி நிண்டு இதுக்குக் கல்லாவை அடிப்பன் பொறுமையே இஸ்லாமல் புறு புறுத்தாள் அத்தியரசி, அன்று அவர்களுக்குரிய வேவு அணியினர் ஒன்றுகூடலுக்காக நகருக்கு வந்திருந்தனர். திரும்பிப் போகும்போது இவர்களிடம் வருவதாகக் கூறியிருந்தார்கள்.
நெடுக் பிஸ்கற்றைச் சாப்பிடுற பிள்ளைபளுக்கு இண்டைக்காவது ஒரு நல்ல சாப்பாடு குடுப்பமெண்டு பாத்தா அதுக்குள்ளை இது வந்திட்டுது பக்கத்து வீட்டி ஒனுள்ளே மதிலேறிப் பாய்ந்து பிடுங்கி வைத்திருந்த முருங்கைக்காய்களைத் திரும்பிப் பார்த்தாள். இது ஒரு அதிசயம்தான் பக்கத்து வீட்டுத் தென்னைகள் ஒன்றில் ஷெல்லடியில் வட்டோடு அறுபட்டு உடல் பிய்ந்து ன்றன. அல்லது மிக்-27 இன் புண்ணியத்தில் வேரோடு பிடுங்கப்பட்டு நிலத்தில் நீட்டி நிமிர்ந்து கிடந்தன. அந்த முருங்கைமரம் மட்டும் ஒரு கொப்புப் பறந்ததோடு சரி. காய்த்துத் தள்ளுகின்றது. ஆளில்லா வேவு விமானம் கொஞ்சம் விலகினால் போதும் இவள் பறந்து போய் வாசலில் தபாற்பெட்டி தொங்கும் வீட்டில் தேங்காய் பிடுங்கி வந்து விடுவாள். விட்டால் அல்லவா? கும் கும் என முன்னணியில் ஷெல்கள் வெடிக்கத் தொடங்கின. என்ன சண்டையோ என்று யோசித்துக்கொண்டிக்கும் போதே ஷெல் ஒன்று தலைக்கு மேலால் கூவிப்போனது. வீட்டின் மாடியில் தொலைத்தொடர்பு கருவியுடன் நின்ற தமிழ்ப்பாவை.
அடியேய் எல்லாரும் பங்கருக்குள்ளை போட்டிங் களோ என்று கீழே பார்த்துக்கத்தினாள்.
"ஏற்கனவே எல்லாரும் பங்கருக்குள்ளைதான் இருக் கிதம், நீகெதியா வா
என்று பதிலுக்குக் கத்தினாள் அத்தியரசி. இந்தப் பக்கம் விழுந்தால் இறங்கலாம் என்று நினைத்தவாறு சண்டை நிலைமையைக் கேட்டுக்கொண்டிருந்தாள் தமிழ்ப்பாவை. சண்டை கடுமையாக நடக்கின்றது. சில நேரம் இவர்களின் உதவியும் தேவைப்படும். எதற்கும் இப்போதே தொலைத்தொடர்பை கீழே நகர்த்திடுவோம் என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே கூரை யில் ஒரு ஷெல் விழுந்தது. இவளையும் வோக்கியையும் மூடிகற்கள் ஓடுகள்,துர்சி.
*
貓編

Page 43
நீதியர் கீழே நின்று கத்துவத் கேட்டது கியை மீட்டும் கழற்றியெடுத்துக்கொண்டு கீே இறங்கும்போதுதான் பார்த்திரிள்: ஏரியல் அந்து திட்
நேரத்துக்கே சுழற்றியிருக்க வேணும். சரி. இனி தொடர்பு இல்லை பதுங்குகுழியை நோக்கி ஓடி வரவு அடுத்த ஷெல் கூரையில் விழுந்தது. தொடர்ந்து மளமள் வென ஷெல்கள்விழத்தொடங்கின.
இவ்விடத்தில் ஆரோ பெரிய ஆக்கள் நிக்கிறாங்கள் எண்டு நினைச்சுப் போட்டாங்கள் போல கிடக்குது விளர்சித் தள்ளுதான், ஐயோ அது நாங்களடா முரங்கை காய் சபைக்கிறதைத்தவிர வேறையொண்டும் நாங்கள் செய்யிறதில்லை என்று இராணுவக் காவலரண் அமைத் திருந்த பக்கம் கைகாட்டி அத்தியரசி கதைக்கத் தொடங்க மற்றவர்களுக்குச்சிரிப்பு வந்துவிட்டது.
"சத்தம் போடாமல் இரு தொடர்பில்லாமல் நிக்கி நன் எண்டு நான் போசிச்சுக் கொண்டிருக்கிறன். பம்பல் அடிக்கானத' என்ற வாறு பதுங்கு குழி 1 யினுள் கிடந்த தொலைத் தொடர் புக்குரிய பொருட் க  ைள் எடுத்து தொடர்பை படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள் தமிழ்ப்பாவை. அவ் வளவு நேரமும் வா  ைய மூ டி க் கொண்டிருந்த giraft
"ரவுண்ஸ் அடி ஒய்ஞ்சு பின்னுக்கு ஷெல்லடிக்கிறான். சத்தம் எல்லாம் வித்தியாசமா இருக்குது என்றவாறு விதிப்பக்கத் துவாரத்தால் வெளி நிலைமையை அவதானித்துக் கொண்டிருந்தாள். காயங்கள், விரச்சாவுகளால் ஆள் எண்ணிக்கை குறைந்ததில் ஏற்கனவே வைரவர் கோயி வடிக் காப்பரனைக் கைவிட்டு இருந்தார்கள். நேற்று கோணல் புளியடிக்காப்பரணில் இருவருக்கு பொக்கிவிப் பான் வந்ததால், ஆள் போதாது அதையும் கைவிட்டிருந் தார்கள். இன்னமும் ஆட்கள் கொடுக்கவில்லை. இன்று தான் அனுப்பவேண்டும். ஆனாலும் சண்டை தொடங்கி யவுடன் பக்கத்துக் காப்பரணிலிருந்து இரண்டு பேராவது போய் அருகிலே நிற்பார்கள். ஆனால் இரண்டு பேரின் முன்னால் இருபது இராணுவம் வந்து நிற்குமே. தமிழ்ப்பாவை யோசித்துக்கொண்டிருந்தபோதே பக்க வாட்டாக மிக அண்மையில் சூட்டுச் சத்தம் கேட்டது. ஷெல்லடி சற்றும் குறையவில்லை. யார் இங்கு நின்று சுடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது இன்னொன்று புலனாகியது. சூடும் எதிர்ச்சூடும் நடப்பது கேட்டது.
என்ன நடந்திருக்கும்? உள்ளுக்குள் இராணுவம் வந்திருந்தால் ஏன் ஷெல்லும் விழுகின்றது? ஏதோ சிக்கல் நடந்துவிட்டது என்பது தமிழ்ப்பாவைக்கு விளங்கியது.
 
 
 
 
 
 
 

என்றவள்
கெதியா வாங்கே
T.
'ஆர் வேவுக்காரரோ என்று ஒட்டையால் பார்க்க மூவரும் ஓடிவந்துத்துங்குகுழியி பாய்ந்தார்கள்.
மீற்றிங் நடக்கேல்லையோ' "ஏன் இந்தச்செல்லடிக்குள்ள வந்தனீங்கள்?
"உதில் நிண்டு ஆர் EB Ei zā zigo ரவுண்ஸ் அடிச்சது' {୍# । S. KESEK EGZDOŁADAGALBERG ABASEBAGAI in மூவரும் ஒரே நேரம் கேட்க, பெரிய ஒரு மூச்சு விட்டு தன்னின் நிதானப் LLLLLLLLSS LLLLLLOLL GTLLLLSK ZLLL SLLLLLLLL LLTLSS படுத்தியவாறு செவ்வந்தி W. பேைே ந்ேறே வில்ாைநிவில் ரெஜன்
நகரும் நன்ன?
"நாங்கள் போய் யஸ் இது கயஇைடி. மீற்றிங்கி இருக்கவும் 1று கண்க்கவில் அது சண்டை தொடங்கி விட் டது. அங்கேயே நிண்டு LLLTLLSKLZYLLLLLYLL S YYYYLLLS நாங்கள் நிலமை யை விற்கர்ைனெடிக்க இசையைக் கேட்டுக்கொண்டிருந்தனங் ன்ேனநம் நயை இயலாம ை கள். கனபேர் வீரச்சாவும் HISTERRENTMEHEFENSATT: காயமும், எல்லாரையும் பின்னுக்கு வரச் சொல்லி பாச்சு. கா யக் காரரை எடுத்துக்கொண்டு வரக்கூடிய ஆக்கள் வந்திட்டினம். கொஞ்சப்பேர் கயல்விழியோடை மெயினில நிக்கினம், கன நேரமா உங்கடை தொடர்பு இல்லை. நிலைமையை நேர பாப்பம் எண்டு வந்தால் உந்தப் பக்கத்துக் கடைக் குள்ள ஆமி விலத்தேவாமல் போச்சுது. அடிச்சுப் போட்டும் வந்திட்டம். பங்கருக்கை இறங்கேக் குள்ளைதான் பார்த்தன். முன் வீட்டுக்கையும் ஆமி. வீட்டுக்குள்ளை நிண்டு யன்னலால பார்த்துக் கொண்டி ருக்கிறான்'
சரியாகப் போய்விட்டது. இப்போது நாங்கள் முற்றுகைக்குள்ளேயா? செவ்வந்தியிடமும், பாவரசி யிடமும், கெளரியிடமும், எங்களிடமும் ரைபிள்கள். சண்டை வந்தால் ஒரு கை பார்க்கவேண்டியதுதான்.
பின் வீட்டுக்கையும் நிக்கிறானோ எண்டொருக்கா நான் பாக்கிறன் என்று அத்தியரசி வெளியே வர முயல, முன் வீட்டிலிருந்து பதுங்குகுழிவாசலுக்குச் சூடு வந்தது. சடாரெனத் தலையை உள்ளே இழுத்துக்கொண்ட அத்தியரசி "ஏனடா சுடுகிறாய்? கம்மா எட்டித்தானே பார்த்தனான்? ஏன்றாள்.
"ஏன்ரி சீரியசான நேரங்களிலையும் பம்பல்

Page 44
அடிக்கிறாய் சினந்தான்பூங்கா: %ரவுண்ட்ப்ன்ப் ட்டைச்சுக்கொண்டு வெளியில்
%பேர்வர் ஒன்றாள்.அத்தியரசி,
கொஞ்சம் பொறு வோக்கி வேலை செய்யத் தொட்ங்கிவிட்டது. நிலைமையைக் கேப்ம்' என்று சொல்லும்பேர்த்து தொலைத் தொடர்பில் கயல்விழி மெயினுட்ன்கதைப்பதுகேட்பது
சுத்திவ்ர்அவன்தான்நிக்கிறான்,வீர்ச்சரவுக்காரரைத் தவிர இந்தப்புக்கம் மிஞ்சின் எல்லாரையும் ஒண்டாக்கிப் /ாேட்டு அடிச்சுக் கொண்டிருக்கிறன் நான் பின்துக்கு வரமாட்டின் நீங்கள் ஆக்கள்ை அனுப்புங்கோ நான் திரும்பிப்பிடிப்பன் மெதினின்திலும் கேட்டது,
பிர்ச்சி:ாழில்ன்ஸ் கல்விழி அப்பிடியே நில், நாங்கள் ஆக்களை அனுப்பும் வரைக்கும் நீ குடூத்துக் கொண்டிரு
பிரச்சினையில்லை. அப்படித்தான் நீக்கிறன்
டிருந்த கெளரி இட்ை புகுந் திரள்
கயல்விழி கய்ல்விழி நான் கோரி கதை க்கிறன் % நீக்கிறர்ந்த்ெரீ
இன்க்குக்கித்தான்.தமிழ்ப்ரவையின்ரை இட்த்து தில் நிக்கிறம் எங்களுக்கும் சிக்கிஸ்தான், நாங்களும் நீக்கிறர் யோசிக்காதை
'சர்பார்ப்பம்' என்றுமுடித்தாள்கல்விழி%
எதுக்கும் ஒருக்கர் எட்டிப் ம்ே இன்ன்ேவி கிட்ைச்சுதெண்டர் கயல்விழியிட்ட்ை ஓடிப்போவம் என்றவாறு எட்டிப்பார்த்த்துத்திரசியின் பின் கழுத்தை ரசிப் போனது ஒரு : அப்படியே விழுந்து கிடந்து கழுத்தித் பிரச்சினையில்ல்ை என்று பின்தான்துயிர்வந்ததுஅவளுக்கு
இன் எட்டிப் பார்த்தர் வாங்குவர் என்னட்டை அதட்டினாள் தமிழ்ப்பவை நேரம் போர்க்கொண்:ே விருந்தது. சூரியன் தலைக்கு ேேல் வந்துவிட்டன்: துவதும் அசைந்திபாடில்ல்ை முன் விட்டில் நட்பாடும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. பக்கத்துக் கிட்ைபி திருத்து இட்ைரின்டியில் ரன்கள் சீஜி:டுத்த பக்தி வீட்டிலுள்ளும் ஏதோ திட்டுப்பட்டு விழுமோன்சி கேட் ட்து வந்துவிட்டானோ?
இவர்கள் பதுங்குகுழி அமைத்திருக்கின்ற வனவி இதுள்ள வீட்டுள்ளும் அவள் வந்துவிட்டான் என்றால் 'பிறகு யாரையும் பார்க்காமல் சன்ன்டிய்ைத்தொட்ங்க
வேண்டியதுதாள்:இந்த வீட்டுக்கு வர முயலும் இராது. /வத்தைச் சுடுவதற்கான தயார் நிலையில் பூங்காவும்: ஆத்திரேசியும் ஆயத்தமர்க் நின்றீர்கள் தன்விழியின் தி:/சிக்கர்கிக்கொண்டிருந்தது ஒவ்வொருவராக்
கொண்டிருந்திரள் இப்போது வேரக்கியில் அவனின் குரலைவிட அவள் நின்ற பதுங்குத்ழி வாசலுக்கு எதிரி அடித்த%A4%அதிரன் பெரிதாகத்தித்து தானும் இந்தியும் மட்டுமே எஞ்சி நிற்பதாகக் குறிப்பிடு சிலுக்கு இந்தந்திரிஇடிவிடிஎப்டித்தரன் இவ்வளவுதித்ர்ேக்க்த்தைக்கின்றர்ே
கின்றான்.வாசு:
தன்னிலிருந்து தினைந்து மீற்றரில் இலுத்து மறு ரனும் நிற்பதாகக்குறிப்பிட்டபோதுகெளரி
} 停、
ஜ 警 3. 篡%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இட்ை புகுந்தான் கல்விழி, ஒண்டும் செய்து
பேர்ட்ாதை கல்விழி அப்பிடியே தில் கல்விழி
எங்கிட்ை ஆக்கள் வந்துசேரும்வரை சமாளி கல்விழி
நீங்களும் கிட்டத்தான்நிக்கிறம் சிறிதுநேர் இடைவெளி
பின் பின் கயல்விழியின் பதில் அமைந்தியாக மிக
அன்மதியாகவந்தது.
சரிகோர்பாப்பம்
இவர்களின் பதுங்குகுழி இருந்த வளவு வீட்டி துள்ள்ே கல்பேர்ன் எதுவோ ஒன்று விழுநேரசை
கேட்டது. தொங்கிக்கொண்டிருந்த கற்களில் ஏதேனும்
ஒன்று ஷெல் அதிர்வில் விழுகின்றதோ? அல்லது அவள் திரன் பின் பக்கத்தால் வீட்டுக்குள் வந்துவிட்ட்ர்னோ? ஏற்றுப்பார்த்தான் ஆத்தியரசி ஒன்றும் தெரியவில்லை.
:ண்டும் செய்து போட்ாதை கயல்விழி கெளரி இட்ைடையில் க்யூல்விழியிட்ம் கெஞ்சிக் கொண்டி ருந்தாள் திடீரென வோக்கியில் கயல்விழியின் குரல் கேட்டது. A A
மீதிலுக்கு இஞ்சால்ை இருக்கிற பங்கருக்குள்ள்ை குதிச்சிட்டான் என்னில் இருந்து எட்டு மீற்றர் கேள்ரி பின் மன்க்கண்ணின் கல்விழியின் பிென் பங்க்ரும் மதிலோர பங்கரும் ஒரு தரம் வந்துபேரன்போதுத்ாள் அது இன்றத்தது தேற்றத்திானே இரண்டு ப்ங்கர்களுக்கு மிட்ையே நகர்வழி வெட்டி முடித்திருந்தார்கள் வின்றத்துப்போன்ாள் கெளரி கய்ல்விழினத்திப்பிட் கெளரிவின் வாய் எத்தரிக்கவும் தீவாக்கியில் அவளின் குரல் கேட்டது மிக அமைதியாக நிதான்ாயிருந்தது அந்தக்குரல்: A
இனி என்ரை தொடர்பிராது:இந்த நம்பரில் நிக்கிற
எல்லநிலையங்களுக்கும் நின்றி
'கயில்விழி: கயல்விழி கல்விழி தீவாக்கியில் எல்லோரும் இத்தின்ார்கள் கெளரியும் கத்தினாள். கைக்குண்டுகள் வெடித்த ஒன்சின்ங்க் கேட் பின்ன்ரும், நம்ப இயலர்மல் கத்திக்கொண்டிருந்தாள் கெளரி : தமிழ்ப்பாவை அவளைப் பிடித்து பலுப்பிய பின்ன்ரே அமைதியானாள் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. SS
'என்ன்ோட்ை ஒண்ட்ரெயினிங் எடுத்து ஒண்டாக் சண்ை Lவில் நிண்ட்ஷ்னை இவ்வளவு பக்கத்தில்ரிருந்தும் என்னால்காப்ட்ாற்ற ஏல்ாம்ல் போக்து இரண்டு நிமி.
அமைதியின் பின் கெளரிடமிருந்து கட்டளைகள்
பிறந்தன.
பாவரசி உன்னர் p; பால்ை முன் வீட்டுக்கை நிக்கிறவனுக்குக்குச் சூடு செவ்வந்தி நீRPG/ால்ை இந்தக்த்டைக்குக்குதி தமிழ்ப்பர்விை நீவோக்கியை எடு, மெயினுக்கு நிலம்ை சொல்லிக்கொண்டு வா நாங்கள் கடித்துக்கொண்டு போலும் செவ்வந்தியிள் RF%யிலிருந்து ஒரு தெள் கவிக்கொண்டு கடையை நோக்கிப் புறப்பட்டதுஇ A S S S S S S S S S S S S S S S S S S S
繳 A
L
%
W. ” E.

Page 45
வாழ்க்கைகதஅர்த்தத்தையும் ஆதாரத்தையும்திந் கொண்டிருக்கிற ஒரு தொழிலில் ஒருவர் காட்டு திறன் காரணமாக பதவி 20ர்வு கிடைக்கின்றது
பதவி உயர்வுக்காக ரொன்ட்யர்வும் பல்லும் களும் கிடைக்கின்றன. இதனால் குடும்ப அங்கத்தி ரிடையே சந்தோஷம் பெருகு கின்றது. நண்பர்கள் மத் யிலும் சமூகத்திலும் இவருடைய மதிப்பு உயர்கின்றது வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் ஏற்படுவ னால் மிகவும் மகிழ்ச்சியான ஒரு சூழல் உருவாகி
ஆனால் பதவி உயர்வு வருமானத்தையும் சலுை களையும் மட்டும் தருவதில்லை. ஒவ்வொரு பதவி கும் சில குறிப்பான பொறுப்புகள் உண்டு. இந்த பொறுப்புக்கள் சில சலுகைகளைத் தருகின்ற அ.ே வேளை ஏற்கனவே அவர் அநுபவித்துக் கொண்டிருந் சில உரிமைகளையும் சலுகைகளையும் இழக்க வேண் டிய சூழலையும் உருவாக்கும். சலுகைகளையும் வரு மானத்தையும் குடும்ப அங்கத்தவர்கள் பகிர்ந்து கொண்டாலும் பொறுப்புக்களை இவர் மட்டும்தான் சுமக்கவேண்டும்,
இந்த மாற்றம் சிலருடைய வாழ்வில் பல பாதிப் களை உருவாக்குகின்றது. அதிலே ஒன்றுதான் புதி பதவி தரும் சவால்கள் பதவி வேண்டும் என்று ஆசைப்படுபவர்களில் சிலர் அந்தப் பதவி தருகின்ற பொறுப்புகளை ஏற்பதற்குரிய திகேமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்வதில்லை. இத னால் முன்னைய பதவியில் மிகவும் திறமையாகத் தொழிற்பட்ட ஒருவர் புதிய பதவியில் மேலதிகாரிக ளூடைய அதிருப்தியைப் பெறவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றார். இந்த நிலை அவ ருடைய ஆளுமையையே மாற்றக்கூடிய ஒரு நிலை யைக் கூட உருவாக்கலாம்.
முன்பு தலைநிமிர்ந்து நடந்தவர், இப்போது கூனிக் குறுகி மேலதிகாரிகள் எப்போது கண்டிப்பார்கள் என்ற பயத்திலும் முன்னைய சகபாடிகள் தன்னை எப்படி மதிக்கிறார்கள் என்ற கூச்சத்திலும் வாழும்
鬣 *
 
 
 

பரிதாபகரமான நில்ை இப்படியான் மனநிலையில் வீட்டுக்குப் போகும் போது மனைவி அல்லது கள்வ னும் பிள்ளைகளும் இவருடைய கிருத்துக்களுக்கும் செய்கைகளுக்கும் மதிப்பளிக்கவில்ல்ை ரும்போது ஆத்திரம் திலைக்கு மேல் வந்து தன்து சொந்தப் பொருட்களைே அடித்து :த்து நாசமாக்கி ஆத்திரத்தைத் தணித்துக்கொள்ள வேண்டிய நிலைகூட உருவாகிவிடும். விளைவு. வீட்டிலும் நிம்மதி குலைகின்ற நிலை இந்த நிலையைத் தவிர்க்க முடியாதா?
ஏன் முடியாது? ஆனால் துணிவுடனும் நம்பிக்கை புடனும் செயற்பட வேண்டும். முதலாவது வழி புதிய பதவியிலுள்ள வேலையின் நுணுக்கங்களை விபர மாகக் கேட்டறிவதுடன் புதிய பாடம் ஒன்றைக்கற்கும் ஆர்வத்துடன் சில மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் பல வருட வேலை அதுவம் மிக்கவர் களுக்கு இது சற்றுக் கடினம். ஏனெனில் முன்னைய பதவியில் பல காலம் வேலை செய்த ஒருவர் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் மிகவும் இலாவகமாக தனது பணியைச் செய்து கொண்டிருந்தமையால் புதிய பதவியிலும் அதேவிதமாகச் செயற்படலாம் என்று எண்ணி செயற்பட்டால் அது அவருடைய பதவிக்கு அவரே அடிக்கும் சாவு மணியாகும்.
அடிப்படையாகக் கற்றுக் கொண்டு செயற்படுவது கடினமாக இருந்தால் வேறொரு நிறுவனத்தில் பழைய வேலையையே அதிக சம்பளத்திலும் கூடிய சலுகைகளுடனும் பெற முனையலாம். لائی آلگائےi! சாதகமான ஒரு நிலையை உருவாக்கும். ஆனால் புதிய இடத்தில் அனுசரிப்பது கஷ்டம் என்று கருதுபவருக்கு இந்தத் தீர்வு பொருந்தாது. அப்படியானால் மூன்றாவது தெரிவாக சச்சின் டென்டுல்கர் கப்டன் பதவியிலிருந்து விலகி உய கப்டன் பதவியேற்று தனது அபார திறமையைத் தக்க வைத்துக் கொண்டது போல மேலதிகாரிகளிடம் பேசி பழைய பதவியையே வேறொரு பெயரில் ஏற்று திறமையையும் மதிப்பை யும் தக்க வைத்துக்கொள்ளவாமே

Page 46
/
A.
இ%
【霹
*
岑 须
άλκά 臀
இதழின்தொடர்ச்சி
狮
TALE செம்மொழி மாநாட்டில் எத்துறைகளில் ஆராய்ச்சி நிகழும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பண்பாட்டு முன்னேற்றத்துக் கும் எவ்வாறான வழிகள்ை இம்மாநாடு சுட்டிக் காட்டிப்ர்ேகிறது என்று சென்னையில் 1958ல் நடைபெற்ற இரண்ட்ரம் உலகத்தமிழ் மாநாட்டினை, நோக்கி பேராநர வானமாமலை எழுப்பிய கேள்விகள் 1968, 1981, 1944 என்று மூன்று பெரும் Aல்கத்தமிழ் மாநாடுகனைக் கட்ந்தும், ஏன்/ செம்மொழித்தமிழ் மாநாடு முடிந்தபின்னும் கட் பதில் அளிக்கப்பட்ரல்ே உள்ளன்
எவ்வெவ்துறைகளில் ஆராய்ச்சி வலுப்பெற வேண்டும் என்ற திட்ட்மிட்ல் இன்றி கட்டுரைகள், பெறப்பட்டன் அவரவருக்கு எது சாத்தியப்படுமோ அந்த வகையில் அவ்ர்வ்ர் விருப்பத்திற்கேற்ப கட்டுரை களைத் தயாரித்திருந்தன்ர்/ஆய்வரங்கில் கலைஞரின் பேச்சுக்கலை, தொல்காப்பியப் பூங்க்ர் கிள்ல்ஞர் உரைத்திறன், கலைஞரின் சிலப்பதிகாரத்தில் நாடகக் கூறுகள், கலைஞரின் கடிதங்களில் இலக்கிய ஆளுமை என்றெல்லாம் 21 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இதி லிருந்து ஆய்வரங்கத் தரத்தைக் கணித்துக்கொள்ள லாம். கனிமொழியின் இலக்கிய ஆளுமை பற்றி மூன்று கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. விமர்சகர்கள், ஆய்வாளர்களிடமிருந்து எழுந்த கேள்விகளுக்கு கட்டுரை வாசித்தவர்கள் பதில் சொல்ல இயலாமல் திணறியிருக்கிறார்கள், ஆய்வரங்கத்தில் பங்கேற்ற பலரும் கட்டுரையில் அல்லது தமது பேச்சின் ஒரு ஒரத்தில் கருணாநிதிக்கு நன்றி பாராட்டத் தவற வில்லை.
E.
பொது அரங்கில் ஒரே காக்காய் சத்தம் என்று சுட்டிக்காட்டினார் ஒரு இதழாளர். (தினமணி 2707-10) கேலி செய்து விமர்சிக்கக்கூட ஒரு இதழுக்கு துணிவு வந்தது ஆச்சரியம். ஊடகத்துறையை சேர்ந்தவர்களுக்கு அத்தனை கவனிப்பு. கவியரங்கப்பாட்டாளர்கள் சுருனாநிதியை புகழ்பாடினார். கருத்தரங்கு உரை பாளர்களும் அவ்வாறே. பட்டிமன்ற டமாரங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எதிரில் மன்னர் அமர்ந்திருக்க, வயிற்றுப் பசிக்கும் வாழ்வுக்கும் கையேந்திய முன்னைய புலவர்கள் போல் புகழாரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

劑:密徽)----•*雪|- |- 徽剧盟젊■卿 黎母昭阅邓盛 密圈) |-徽哥수학潮汕恐『 』』 魔)|-...副“卯— 《爆%**廳廳 『:*丝No幽朝觐 &*玖多释西藏品 脱颖敏娴 徽归哥ĝ而“四型 癥》舞蹈 懲〉忽T娜娜源码流 %摩翻迦) 《劍磁*磷礦@歸函 No|-邻邹穆部g 《-源盛动鹃 忽雅娜娜 渝武仙翻 歸圈 翻班默%品
டிதத் ரே தில்
எதி
Go:
திப்புற்று "முத்துக்குமார் க
ழ்கா
என்றார்.
கள்
LGT
ளுக்காகப் பூக்கின்றன
ன் கண்டு கொ
க்குமார் பற்றி க சிங்க நக
க்கின்றன
தி
ப்பதி
சிங்கத்துக்கு நிக
FJEGiTi.
昌
கொடுை
கும
ஒள்
விதைக கண்களை நம்பிப்பூ
த்த முத்து
եTLէ ե
கலைஞரை நம்பிப்
பூக்கள் காண்ப
ஈழப்போர்
தில் ஆங்காங்ே அமர்ந்து கேட்
உயிர்நீ

Page 47
பிடிக்காத ஒரு சொல் முத்துக்குமார் அவருக்கு பிரிய மான் புகழ்வுகளை மட்டும்ே குறிப்பிட்ட தமிழன்பன், பிடிக்காத ஒருவனை ஏன் குறிப்பிட்டார் என் இதுவரை விளங்கவில்ல்ை கையில் வேப்பின்ல் வந்து அருள் வந்த சாமியார்போல் கவிதை எடுத்து ஆடினார்வை
பூமி இடி இடிப்பதைவானம்கேட்கட்டும் எங்கே கலைஞருக்காக ஒருமுறை கைதட்டுங்கள் கல்ைஞர் எனும் வானம் கேட்கட்டும் என்றவர் கருணாநிதியை ஒரு ஜீவந்தியாக வர்ணித்து, அவரது அரசியல் வாரிசுகள்ை கிளை ஆறுகளாய் கற்பித்து, அரசாளப் போவதும் இந்த ஆறு. இது வரலாறு என்று பாரம்பரிய ஆட்சிமுறையை வரவேற்றார் கிளம்பிற்நுகர்ன் சிங்கத்தமிழர் கட்டம்' என்பது கவியரங்கப் பொதுத் தல்ைப்பு பொய்யில்ே பிறந்து பொய்யில்ே வளர்ந்த சிங்கக்க்ட்ம்கிள்ம்பிய வேகம் கண்டு, காது கேட் காத தொலைவில் போய் நின்று அவ்வப்போது சிலர்
ஆசுவாசப்படுத்திக்கொண்டு திருப்பினர்.
பனையோலையில் கணணித் தமிழ் எழுதிய இக்காலத்து இளங்கோ நீ:
பாடின்ார் தமிழ்ச்சி. இது காதும் அவர் பண்டத்த கவிதைகளும், அவைகளுக்குள் ஒளிந்திருக்கும் ாற்றும், எல்லாமும் இந்தப் புளுகுந்தியில் அடித்துச் செல்லப்பட்டன.
அதிகாரம் கோலோச்சுகிற இடத்தில் யார் என்ன கோலம் கொள்வார்கள்? என்பது தீர்மானிக்கமுடியாத ஒன்றாகும். இவர் இப்படித்தான் இருப்பார் என்று நினைப்போம். அது மாற்றியமைக்கப்படும் அவரவர் வாழ்நிலைக்கேற்ப, வாழ்நிலையிலிருந்து உருவாகும் மனநிலைக்கேற்ப முடிவெடுப்பார்கன் துலகில் வேறெந்த நாடுகள் அழைத்தாலும் அல்லது நான் விரும்பினாலும் செல்வேன். எங்கள் இன்த்தைச் காய்க்கத் துனை போன் தமிழகத்தில் நான் காவடி
 
 

வைப்பதிைக்க்ட் நினைத்துப்பார்க்கமுடியாது என்று தமிழினப் படுகொலை முடிந்த மே 2009 இன் பின், வெம்பி வெதும்பி கா சிவத்தம்பி சோன்னதையும், முள்ளிவாய்க்கால் ரத்தக்கடலுக்கு மேலாக நீந்தி இப்போது கோயம்புத்துர் வந்தமைந்ததையும் இன்னத்துக்கான்வேண்டும் W.
செம்மொழித்தமிழ் மாநாட்டுக்கு சிவத்தம்பி வருகையை சில தீய சக்திகள் தடுக்க முயல்வதாக முதல்வர் கருண்ாநிதி அறிக்கை தந்தார். அதையும் தாண்டி அவர் வருவாரக மாட்ட்ாரர்? என் ஐயம் இருந்ததாக ஜர்னியர் விகடன் 27:2010 கேள்வி எழுப்பியபோது நான் வரமாட்டேன் என்று யாரிட்ம் சொன்னேன்? வருவேன் என்று யாருக்கு உறுதி அளித்தேன் மாநாட்டு சம்யத்தில் என் ஆட்ல்நலம் தான் என் வருகையை முடிவு செய்யும்' என்று சத்காரமாகிப்பதில் சொன்னார்.
சிவத்தம்பி வந்துவிக்கட்ாது என்று அவரை மதிக்கிற நாங்கள் கவல்ை கொண்டோம் அவர் எப்போதும் அன்பொழுது ஆச்சரிக்கும் சொல் ராபர் என்னை, இன்குலாபை, மற்றவர்கள்ள் நான்பர் என்றுதான் அழைப்பார்: 'உங்கள்ை ஆய்வரங்கத் தலைவராக முதல்வர் அறிவித்துள்ளாரே என்று கேட்டபோது அப்படியா செய்தி வந்துள்ளது? என்க்குத் தெரியாதே' என்றார். 'ங்களுடைய ஒப்புதல் இல்லால் அவராகவே அறிவித்தாரா? என்று கேட்டேன். அதற்கு இந்தச் சூழலில் நடத்துவது ஏற்றதல்ல என்று வி.சி. குழந்தை சர்மிக்கு கடிதம் எழுதினேன்' என்றார். எங்களுடைய எதிர்பார்ப்பு என்ன? தங்களை மதிக்கின்ற இங்குள்ள அனைவரும் என்ன எதிர்பார்க்கின்றோம் என்பதை விளக்கினேன், அவர் சொன்ன பதில் மாநாடு நடக்க இன்னும் எட்டு பரீதமிருக்கிறது நாஸ்ா அதுவரை இந்த அரசியல் எதிலும் மாட்டிக்கொள்ள விருப்பமில்ல்ை கவனம்ாக இருப்பேன். அதுவரைவாயே திறக்கப்போவதில்லை
犯
編
繳 * 編
鄒 %
A. W. 独 ܢ . % 狱 編
後 後
後
狱 W. 貓 ہی

Page 48
தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து 411,2009ல் அவருக்கு ஒரு கடிதமும் அனுப்பினேன். 2ல் நிலையைக் காரன்ம் கர்ட்டி மாநாட்டில் பங்கேற்காமல் இருக்கி அவருக்கு யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பேராசிரிய நண்பர் என்னிடம் தெரிவித்தார். அதுவும் காரி சாத்திய 1ானதாகத் தெரியவில்ல்ை . .
ஆலங்காரர்திகள் அணிவகுப்பு:கல்ை நிகழ்ச்சி, கண்காட்சி, ரெல்லாம் அலங்காரம் என் மக்களைப் ாேல் கொண்ட்ாட்டத்தில் மூழ்கித் திளைப்பவர் களாக இவர்களைக் கருதி இல்ாது வேறென்ன் இவர்களை ஈர்த்திருக்கும் ஒருவனின் பிரதான் எதிரி யாரென்று கேட்ட்ரல் அதுதற்பெருமைதான் அரசியல் ராக்கங்களை நன்கு படித்திருந்தான் சான்க்கியன் தத்பெருமையின் உச்சம்தான் புகழும் அங்கீகாரமும் தேடுவது: புகழும் அங்கீகாரமும் மட்டுமே இவர்களை அதை நோக்கியும் ஓடச்செய்திருக்கும் என்ற முடிவுக்கு
மாநாட்டினை நடத்தியவரும் பங்கேற்ற அறிஞர் தன் ஆய்வாளர்கள் இலக்கியவாதிகள் என்ன செய்ய
'செம்மொழிக்கு ஏற்றமே எம். தமிழருக்கு ஏற்றமே) என்று பர்ட்டுப்பாடினால், மூலவர் வாயசைக்க, "அத்தனை பெருமக்களும் பின்னணி புரட் மொழி வளர்ந்து விட்ாது தமிழரை வாழ வைத்துத்தரின் தமிழை வாழ வைக்க முடியும் தமிழனை அழித்து விட்டு தமிழைக்காக்க முடியாது. திமிழன்ை வாழச் செய்யாமல் மொழியை வாழிச் செய்வது என்பதோ, அவனுட்ையூ வாழ்வில் அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டு ரெழியாக ஆக்கர்ல் தமிழ்வாழ்க என்பதோ, தமிழை வழிபாட்டு உருவாக மட்டுமே வைத்திருக்கப் பயன்படும்'
மாநாட்டை வெற்றிகரமாக முடித்து 'விரே மெனகளிப்பில் மிதந்திருப்போருக்கு தமிழ் வாழ்வது எப்படியென்று எடுத்துரைத்திருக்கிறார் நீதிபதி சங்கும் இந்தத் தீர்ப்பினை நெற்றிப்பொட்டில் விழுந்த அடி யாகக் கருதாமல் நெஞ்சில் பதித்து செயல்படுவதற் கான வழிகாட்டவாகக் காணவேண்டும். தமிழனை அவனுடைய வீட்டிலிருந்து விரட்டி தமிழை அவன் வாழ்விலிருந்து விரட்டியடித்த பின் மொழியையும் விரட்டிவிட்டு 380 கோடியில் உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என்பதும், 50 கோடியில் கோவை நகர மேம்பாடு என்பதும் அந்த நியான்விளக்கு கதைதான். கருணாநிதி தனக்காகவும் கட்சிக்காகவும் நாட்டிக் கொண்ட விளம்பரப் பலகையாக முடிந்திருக்கிறது
ரயிலிற்குத்தாவிய நீளம்-1 Eகோபமீட்டர்
(ஆதாரம் - குருவி திரைப்படம்) என்ன ஒரு அதிசய பிறவி?
 
 
 
 
 
 
 
 
 
 

8
兹及、丁茄
ல் காண்ப்படும் தோலைப் போலவே கை களின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே முகத்தைப் போலவே கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய மொய்சரைசர் கிரீம் போன்ற வற்றை பயன்படுத்துவதோடு ரசாயனங்கள் நேரடி பாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் வெதுவெதுப் பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கை களின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின் அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.
ஒதகளின் தோல் மிகவும் வறட்சியாக உடைய வர்கள் கைகளை கழுவிய பின் ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக தடவ வேண்டும். பின் அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி சூடான பார்பின் மெழுகை ஊற்ற வேண்டும். பார்பின் மெழுகின் சூட்டால் ரத்த ஒட்டம் அதிகரித்து தோலில் காணப் படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.
கைகளில் இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின் மிதமான ஹேண்ட் வொஷ் தடவ வேண்டும். பின் மிதமான தண்ணீரால் கழுவ கைகளில் ரத்த ஒட்டம் சீராகும்.
மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின் ஹேண்ட் லோஷன் தடவ வேண் டும் கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது ஷ்வாறு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Page 49
  

Page 50
LigaIIEgip utnio Feligi: шали АFirresti graig Lug நிந்தியாக கஷ்டப்படாம கொண்டிருக்கும்போதே கத்தி Silinarieu Louth கொன்றவர்களை பழிதீர்க்கப் நகர்கிறது படம் கிாைாக்ஸ். நிளாரியடுக்கிறது முதல் பா ரூட்டில் பயணிக்கும் ஆர்த்திே காட்டிக்கொள்வது செயற்ாகத்
வரி கதையினை சொல்வதற்: e:(Egile Luis Estiloi:T 10:45, Popubl : காட்டியிருக்கிறது.
தான் நினைத்ததுபோலவே இ கோண்டவிட்டுள்ளார். படத்தி அமைக்கப்பட்டுள்ளது பகை விட்டுவிடுவார்கள் என்றுகியக் புழுதியில் போட்டு புரட்டி எடு: பின்பாதித்தும் தொடர்பே இல்
SITTÄJ&KEZI 5 E FELJr
ஓடுகிறது.மதியின் சிறப்பான ஒ:
கரோக் காதற் கதை
SKKuKu u u uuuuuL S S uu S u uu u uu S KKCSLY S uu uu u LSu S YS SuTu uu uu uu TSTu uTTTu S u LLLLuuu uu SuS SuSuu STS TS aSS SKuSuS
|-
|L
SHHH S L L L LS S S S S K uYSu u uu S S Suuu S uH SK u M SYS S SuSuS uuu S uu LS
|L ELE uuuuS SSS SSSuKSS Su u u uu S uSKS Cu u S S S S S S S S uu uu uu u uu uS
। L।
॥ Tl YS SuKuSSY S S S YSJu S S S S S SuSuS S Suu uuu uSuS S SYS uu Suu uS S Suu u S S
।
॥
காகல் சொல்ல வந்தேன்
கிராமத்துச் சமையல் : ஒரு சாதார
|LTL
i
ஆண்ானுந்தம் விக்கும் E
ਘ கிராமத்துக் காதற் கதைதான் என்
படத்தை தூக்கிநிறுத்திவிடுகிறது. 鑫=
LLi
Li நம்பிகள் கட்டுகிறாரோ அற்புதம்
|
LL
తlearIరl-gరీb
 
 
 
 
 
 
 
 

நாகபடிக்குழுவை இயக்கிய பேக்தனர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம் நான் நார்த்தி அந்த வயதில் என்ன செய்யவேண்டுமோ அதைசெய்துகொண்டிருக்கிறார் L LDLDu u S TKLLLLL LLLeeL TLTYYTuKLKY TLLJT S eee eee TT S SYTTTT ய நீடிக்கொண்டு வருகிறது ரேண்டாம் பாதி ஒரு நண்பன்-போல பழகும் நவிக்கும் கார்த்திஆது புயம்புவதோடு நிறுத்திக் கொள்ாபல் அப்பார்வக் புதுப்படுகிறார். ஒரு Elமநாவாவின் அடுத்தடுத்த பக்கங்கள் போல விறுவிறுப்பாக நாமெல்லாம் எதிர்பார்த்ததுதான்.ஆனால் அந்தநிமிடம் நமது விரள் நக9மற்ாம் நியிங் பருத்திவீரன் ஸ்டைகில் நக்கர் நையாண்டி ஆட்டம் பாட்டம் என தெரிந்த ண்டாம் பாதியில் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ஆர்டின் அவதாரமாக தன்னைக்
TT LLLTTT YYTTTTLT LMeeT LLeLLLLLS L MLLuuLYS L YKY MLYKLLTMTOS உடல்மொழியும் படித்துடன் ஒன்றி கவனத்தஈர்க்கின்றன. ஆனால் மிகச்சிறிய ஒரு இயக்குனருக்கு வெகுநேரம் தேவைப்பட்டுள்ளது. ஒவ்வொரு சண்டை காட்சிகள் அமைப்புகளும் படத்தினாள் புழுதிகளின் பின்னணியில் வித்தியாசமாக
பல்பானதொரு படத்தினை திறமையாக உருவாக்கிய சுசீந்திரன் படத்தின் கதையில் ப் படி கதாபாத்திரங்கள் தேவையில்லாமலும் எளிதில் மந்துபோகும்படியும் ாபாத்திரங்கள் நடிக்க வேப்பதால் ரசிகர்கள் கதையில் கவனம் செலுத்தாமால் குனர்நிரைத்தாரோ என்னவோ?
த மாதிரி வரும் அந்த ரவுடி இளைஞர்கள் நேர்த்தியான தேர்வு முன்பாதிக்கும் ாய் அறுத்து விட்டதை போல இருப்பதுதான் வித்தியாசமான திரைக்கதை யுக்தி கவும் தோன்றுவாத சொல்விதான் ஆகவேண்டும், எடிட்டிங்காசி மின்வநாதனுக்கு என் தன் பங்கை மிக சிறப்பாகவே செய்திருக்கிறார் நம்மையும் இழுத்துக்கொண்டு fப்பதிவு
ਪ | t 臧T、 " ينصب الة السلالة
। ܒ ܨܗܝ
%_مي ।
ਨ।
।
।
।
|L |LTL Lu S SY uu u uuS K S uu uYS u u uu uu uu uu TTLSS S u u uDL பார்ப்பே இல்லாமல் வெளிவந்து வெற்றியந்திருக்கிறது
ਗਮ ந்து பாவைாரு வரும் ஓவிய துே காத ஆனால் ஒவியா LLL S uuu S uu YS TTT uu uu uu u Tu S TT T S T S T T TuTS CC Ka LY u Y K e u uu uu u uu uu u K u TT TT LLS ாறும் கவரஷ்யமான சம்பவங்கள் பத்திசாவித்தனமா இனக்கதை என
பின் அறுவையில் சிக்கி ந்ொமிர்நம் ஆகிறா கருத்த கருப்பு வேரது கிேறது அகன்ற கண்களில் ஆசிரியம் கோபம் பாதாபம் என்று ஏகப்பட்ட
பிள்ளைக்ாக துபாயிலிருந்து வாங்கி வந்த ப்ேடொட் வேள்பா போனே
ITLE ாட்சிகளுக்கு தோதா துண்டு துண்டாக எஸ்ட் குமரன் போட்டிருக்கும் Lu TT Y TTTuTTTT u uTTT Y uu uu uu Tu TT uu uu

Page 51
சத்யஜோதிபி
ஒவ்வொரு வகுப் ஆண்டுகள் படித்தா
நல்ல கதைதான் LEDETT SERETTELITEIT El Pilgt DITEg:Ta. ஆதர்வாவின் பிரச்சி வலுப்படுத்தவும், இய: ராஜேந்திரனை தல்ை El PTGltiplurifi, tito (BELпеfiei (Debi
அறிமுகக் காட்சி ਕਥਾ ஒரே ஒரு காட்சியில் வி படமும் கூட யார் நீங் ஆதாவா ஆக்கும் கெ
ஈழந்தா மற்றும் அவரது தோழி தவிர படத்தில் நடித்திருக்கும்: நாயகன் ஆதர்வமுதல் படத்திலேயே முத்திரை பதிந்திருக்கிறார்.தன் கொண்டதைப்போஆைதாவாவும் ரசிகர்களின் பேராதரவைப்பெற்று
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவுருப்பத்து சென்னையையும் சங்கள் ராஜா இசையில்கண்தாக்குதே. பாடல் சுப்பர்.
இயல்பான தன்மைகளையும் கதாபாத்திரங்களையும் ரசித் கிளைமாக்ஸ் படத்தை சாதாரன வழக்கமான படமாக மாற்றினா
பாகந்தாபு கடற்கரைக்காற்று SSSLSSSMSSSLSSS SLSLSSLSLSSLSLSSLS LIGINALITAR ÉIGINEI PETICyfland விஸ்வரூபமெடுத்திருக்கும் படம் மதரா காதலிக்கும் பழையகதையாக ருேந்தாது "ஆஹா, சொல்லுவைக்கின்றன.
பார்க்கும் எமி சிறிது சிறிதாக ஆர்யா பே
யாவும் லண்டனுக்கு அனுப்பச்சொல்லிவிட்டுநா கட்டத்திரவிடுகிறார்.
அவர்கள் ருேவரையும் தேட என ஆடு கூவத்தில் தள்ளிவிட்டு எமி தன் தந்ை மூதாட்டியாக, ஆர்யா தன்னிடம் கொடுத்த ருேக்கும் இடத்தை அவர் கண்டுபிடித்து காவியமாக டைந்து உள்ளார் இயக்குனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

நரம்பும் தென்நம் சின்சார்பாகதியாகராஜன் மற்றும்
ருவாகியுள்ளது பாண்ாகாத்தாடி னோன ரமேஷ் (ஆதர்வா) படிப்பில் பயும் பிடிவாதமாக இரண்டு இட் நம் காத்தாழ விடுவதில் கில்லாடி
|Lਘ நாடி மூலம் காதல் பூக்கிறது. ஆனால் அதே வில் விரிசல் விழுகிறது. ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள் விே கடன் கமாட்டேன் என்று விலகிப் போகிறார்கள் நண்பர்கள் பத பாடுபட்டு சேர்க்கிறார்கள். ஆனால் விதி மீண்டும் அவர்கள் வாழ்க்கையில்
ஆனால் சம்பந்தமே இஸ்Iேல் சிங் காட்சிகள் மறைந்த நகர் முரளியின் ஹீரோ ஆதர்வாவின் கதாபாத்திரம் தெளிவாக கலங்கமற்றதாக, அதே சமயம் சிறிது ஆக்ரோவுத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ன மிதந்த வாழ்க்கையை காட்டவும் பிரசன்னாவுடன் மோதும் காட்சிகாள தன் ஆக்ரோஷத்தை ஒரு பண்பாகநாயகனுக்ருதந்துள்ளார் நான் கடவுள் விாக கொண்ட பிரசன்னாவின் கதாபாத்திரம் ஆதர்வாவை பொருத்தவரை பட்டாலும் பார்வையாளர்கள் மத்தியில் பயத்தை உண்டாக்ருகிறது. டெபி LLLLLLLLSS TT LLL LL ee T YTT S LLLTSTTTTL TLLLLLT KLT சேர்ந்து ரசிகர்களுக்கும் டென்ஷன் பற்றிகொள்கிறது. தெலுங்கில் GjÈGloria ா சமந்தா தமிழில் தன்நாயகியாக நடித்துள்ள முதல் படம், குறைவில்லாத ல் மனதை அள்ளுகிறார். வில் உள்ள மிரட்டலும் அழுத்தமும் இறுதிக் காட்சிகளில் இல்லாமல் போவது ன் மைண்ள் கருனாள் நீண்டநாள் கழித்து இயல்பாக சிரிக்க வைக்கிறார். ருகிறார் மறைந்த நடிகர் முரளி, துே அவர் இறப்பதற்கு முன் நடித்த ஆட்சிப் க.? என்று ஆதர்வாகேட்டதற்கு அவர் கூறும் பதிலும் அதைத் தொடர்ந்து மெண்டும் ரசிக்கும்படியாக உள்ளன. இானவரும் தங்கள் பணியை நன்கு நிறைவேற்றியிருக்கிறார்கள் படத்தின் து தந்தை முரளி முதல் படத்திலேயே தேயம் ரசிகர்கள் மனதை கொள்ள்ை ாளர் ஆதர்வாவிற்குநல் ைஎதிர்காம் காத்திருக்கிறது என்றுநம்பலாம். அவர்களின் காத்தாழ சந்தோஷ்ங்களையும் கண்முன் நிறுத்துகிறது. யுவன்
து நசிந்து பார்க்கக்கூடிய படமாக பானா காத்தாழ அமைந்திருக்கிறது. லும் படத்தின் மற்ற காட்சிகள் பார்வையாளர்களுக்கு புதிய மகிழ்ச்சியான
முதன் முறையாக தன்னுடைய சொந்தக் கதையில் இயக்குனர் விஜய் பட்டினம் கதை என்னவோ ஏழைப் பையன் பணக்காரப் பெண்னைக் ம்படம் நடந்தும் காகமும் படத்தை சுவாரசியமாக எடுத்திருக்கும் விதமும் நம்மை
ான எமிசென்னைக்கு வருகிறார் வந்த டேத்தில் மல்யுத்த வீரரும், கூவம் வருமான ஆர்யாவை சந்திக்கிறார். அவரின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக காதல் கொள்கிறார். எமிக்கு ஆர்யாவின் மீது காதல் மர்ந்து வரும் நேரத்தில் பப்படுகிறார். அதில் விருப்பம் இல்லாமல் எமி ஆர்யாவைக் காதலிக்க சி ைகாலம் ரர் வேர்களின் காதல் எமியின் தந்தைக்குத் தெரியவர, அவர் எமியை படை விட்டு வெளியேறும் முன்பு:தன்னுடைய கடைசி உத்தரவாக ஆர்யாவைச்
நள்ளிரவில் எமி ஆர்யாவைத் தேட ஆர்யா எமியைத் தேட பெருவினார்கள் பி ஆழ்முவில் பொலிபாரிடம் இருந்து ஆர்யாவைக் காப்பாற்ற ஆர்யாவைக் புடம் கண்டன் சென்றுவிடுகிறாள். 80 வருடங்களுக்குப் பிறகு அந்த எமி நாவினய மறுபடியும் அவளிடம் சேர்க்க ந்ேதியாவருகிறார் கடைசியில் ஆர்யா ரா? இல்லையா? என்பதை அக்கால இக்கால சென்னையைச் சுற்றி ஒரு
ஷா என்று சொல்லுமளவிற்கு தன்னுடைய கைவண்னத்தை ஒளிப்பதிவில் மறுஉருவாக்கம் செய்ததில் இவருடைய பங்கும் அசந்தியமானது அதேபோல யாங் ஒரு நகரத்தையே நம் கண்முன்நிறுத்தி அசத்தியிருக்கிறார். இவர்களின் மல் நன் பாணியில் இருந்து சற்று மாறி படத்தொகுப்பு செய்திருக்கிறார் ங்கள் சில் பங்களை ஞாபகப்படுத்தினாலும் :வி. பிரகாஷ் பாடல்கள் மூலம் கள் முத்துருமார் அனைத்தும் முத்துங்கள் வழக்கமான காதல் கதையாக புதிதாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் மதராசபட்டினத்தை திரையில் வேண்டும் அக்கா சென்னையை நம் கண்முன் கொண்டுவந்த ஒரே வும், ஒரு ஆான கிளாசிக்காதல்ை சொன்ன விதத்துக்காகவும் ப்ேபடத்தைப்

Page 52
வி%இருந்து இடம்பெயர்ந்த மக்களில் அநேகமானோர் மீண்டும் தத்தமது செர்ந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றன்ர் திறப்பாவின்ர்ஸ், வேப்ப்ட் கேரட்டில்களில் மீண்டும் தமது வாழ்க், இக்கை ஆப்பித்துள்ள இவர்கள் கந்திக் இத்தேப் பற்றி யோகிப்தா அல்லது எதிர்காலத்தைப் பற்றி சிந்திப் தா? என்ற குழப்பத்தில் வாழ்ந்து வருகின்றனர் ஆற்ஷ் களுக்காகவும்ாசங்களுக்காகவும் இங்குப்பிஞ்சுள்ளங் க்ள் எத்தன்ன்போ இன்று வெட்டிவெளிகளில் சுடும் வெயிலில் ஏக்கங்களோடு ஏதோ ஒரு விரக்தியில் AFT நிகளையும் வெட் வெளிகளையும் நோக்கிய சிந்து னையில் ஆழ்ந்திருக்கின்ற்னர் அன்ைத்து சேர்த்ங்கள்ை யும் அமைதியர்கித்ர்ங்கிகொண்டிருக்கின் இ றனர் நீள்குடியேற்ற கிராமங்களில் வசிப் / %ர்கள் இட்ப்பெயர்வுகளால் அனைத்தை %ர் இழ்ந்த இம்மக்கள் கெர்ட்டில்களில் இருந்து சிந்திப்பது என்ன? இப்பெயர்வு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று சொல்லமுடியாது. ஆனால்யுத்த வடுக்கள்மனதில் பெரியவில் இல்லை மீண்டும் சொந்த இத்திற்கு திரும்பிவிட்டிதர்ன் பழையவற்றை மறந்து புதிய விடயங் களேத்தே வேண்டும் என்ற ஆர்வம்ள்னது இனி ஒரு காலத்தில் புத்தம் என்ற ஒன்றுவர்க்கட்ாது என்று ஆண்ட் வனை நாங்கள் வேண்டுகின்றோம். ஏனென்றால் தாங் கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளோம். இனி வருகின்ற சமூகம் எங்களைப் போன்று பாதிக்கப்பட்க் டாது/ என்பது வவுனியர் வடிக்கில் அளந்துள்ள ஒலும்டு பிர் தேர்த்தில் வசிக்கும் வரதராஜன்அதிர்வின் அவர்
இவீடு வர்சல் சொத்து சுகம் என் அனைத்தையும் இழ்ந்து அடிப்படை வசதிகளின்றி தற்போது வாழ்ந்து வருவதர்க்கனகராயன் குளத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி கணேசலிங்கம் குறிப் பிட்டிரர் வீடு ஒன்றும் இன்ஸ்ரமஜ் வெட்டி /வெளியில் பாலைவன்பொன்றில் ஒன்று மில்லாமல் வாழ்வதுபோல்த்தான்நீரங்கள் ஆன்ர்கின்றோம்.திர்ந்தும் தரப்பால்பிேரிடு/ இன்த இத்தத்தினர்லும் இரவில் நிம்மதியூர்க்
நித்த்ர்கொள்ளக்கட் முடியரது எனத்து/ தற்போதைய வாழ்க்கை நில்ை விளக்கினார் A.
இங்குள்ள மக்களுக்கு நீள்குடியேற்றத் தின்போது அரசாங்கத்திஇதில் 12 தகரமும் A.
இவற்றைக் கொண்டு ஆழ்க்கப் கேட்டிலில் மீண்டும் தந்து விாழ்க்ை இவர்கள் ஆரம்பித்துள்ள்ன்ர் 4
திட்டத்தில்ே வழங்கப்படுகின்ற உண
வாழ்க்கை ஒடிக்கிெண்டிதி ஆதிக்கண்த்ரிக்கைகொண்ட்/ குடும்பங்களுக்கு நனவுத்தின்றன்ர்ட் டும் பெற்று வாழ்க்கைந்த்துவது கடின் 'ான விடயமெனவும் வாய்ப்புக்கள் பெற் அவசியம்ென்வும் ஆன்

Page 53
முன்னர் ஒலுமடு பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள
பூபால்சிங்கம் குறிப்பிட்டார். /தற்பொழுது மாரிகாலம் தொடங்கிவிட்டது: வன்னிப்பகுதிகளில் கொட்டில்களில் பிள்ளைகளோடு வாழ்பவர்களின் நில்ை என்ன என்பது இம்மக்களின் கேள்வி நிறுவனங்கள் ஊடாக வீட்டுத் திட்ட்ங்கள் முடியும்ானவரை மிக விரைவில் ஆரம்பிக்கப் ட்ரல் தக்கு நன்மையளிக்கக்கூடியதாக இருக்குமென் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கடந்தகாலத்தில் இப்பெயர்வுகளுக்கு முன்னர்எஸ் வாறுத்துவிட்டில் நிம்மதியாகசந்தோசமாக வாழ்ந்தார் கள்ே அதே ஒரு மின்நிலையுடன் தற்போதும் வாழ்வது இங்குள்ள அநேகமானோருக்கு கஷ்டமாகவே உள்ளது. நீங்கள் இடப்பெயர்வுக்கு முன்னர் சந்தோசமாக இருந் தோம் யுத்தம் என்பதே இனிவரக்கூடாது. ஏனென்றான் நீாங்கள் இதுவரை பாதிக்கப்பட்டது காணும் இனி வரு கின்ற சமூகம் இப்படி ஒரு புத்தத்தினால் பாதிக்கப்படக் 'க'ாது அத்தோடு அவர்கள் கல்வி, விளையாட்டு /ாேன்ற ஏந்தத் துறையாக இருந்தாலும் சுதந்திரமாக பங்குத்த வேண்டும் தற்ப்ோது இங்குள்ள மாணவர் களுக்கு முறையாக கல்வியை தொடர்வதற்கான வசதி கன், உண்வு தனியார் பாடசாலைகள் போன்றன் குன்ற வA இன்ன்ன்' என் ஆசிரியைப்ாக் கன்மாற்றும் தமிழ்ச்செல்வன்சுலோக்சனா தெரிவித்தார். 'அடிப்ட்ன்ட் வசதிகளை பெற்றுக்கொள்வதில் சிரம மாக'ள்ளதாகவும் சொத்துக்கள் வளங்கள் ஆகிய வற்றை இழந்ததால் அவற்றை மீண்டும் பெற வேண்டி புள்ளது அடிப்பன் வசதிகள் இல்லாமல் கலித் தொழில்துளை செய்பவர்கள் கஷ்டப்படுகின்றனர் என்று கனகராயன்குளத்தை சொந்து இட்மாகக் கொண்டவிஜய
ஃக்திரேலிங்கம் குறிப்பிட்ார்.
வன்னியர் வடக்கிலுள்ள மக்கள் விவசாயம் வீட்டுத் தோட்டம், கலித்தொழில்கள் போன்றவற்றை அடிப் பன்ட் தொழில்களாக கொண்டவர்கள் இப்பெயர்வு க்ள் காரனமாக தொழில் செய்வதற்கான பகரணங்/ கள்ள் இழந்துள்ளனர். தற்போது இவர்கள் விக்கவில் 4ண்ப்பற்றாக்குறை அதிகமாக நிலவுவதால் அன்றாட் ஆண்வுக்குக் கஷ்டிப்படுகின்றனர். இந்நிலையில் தொழில் செய்வதற்கான உபகரணங்களை எவ்வாறு பெறுவது நிறுவனங்கள் யாராவது தொழில்பகரணங் களுக்கான் உதவிகள் வழங்குவார்கள் என்ற தடு Aாற்றநிலையில்வாழ்கின்றனர்.
/என்வே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் உண்மை நின்ஸ்துை ஆராய்ந்து அவர்கள் மத்தியில் காணப்படும் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து கொடுத்தால் இம்மக்கள் தமது வாழ்க்கையை விரைவில் மீளக் கட்டி பெழுப்பக்கடியதாக இருக்கும்
 
 
 
 
 

ஒரு செல்வந்த குடும்பத்தினர் தன் மகனை கிராமப் புறத்துக்கு சுற்றுலா கூட்டிச்சென்றனர். அங்கு ஏழை மக்களின் வாழ்க்கை முறையினை தன் மகனுக்கு காண்பித்தார்கள். அத்தோடு இரண்டு நாட்கள் அவர் களுடன் தங்கியிருந்த பின் ஊருக்குப் புறப்பட்டனர். வீடு வந்ததும் தந்தை தன் மகனைப் பார்த்து சுற்று லாவைப் பற்றிக் கேட்டார். அதற்கு மகன் "மிகவும் நன்றாக இருந்தது' என்றான்.
"ஏழை மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று பார்த்தாயா?
ஆமாம்"
"என்னென்ன விடயங்களைக்கற்றுக்கொண்டாய்."
"அப்பா எங்களிடம் ஒரு நாய்தான் இருக்கின்றது. அவர்களிடம் நான்கு நாய்கள் இருக்கின்றன. எங்கள் தோட்டத்துக்கு நடுவில் ஒரு சிறு தடாகம்தான் இருக்கின்றது. ஆனால் அவர்களின் தோட்டத்திற்கு நடுவே ஒரு ஆறு முடிவில்லாமல் ஒடிக்கொண்டிருக் கின்றது. எங்கள் தோட்டத்தில் இறக்குமதி செய்யப் பட்ட மின்விளக்குகளை எறியவிட்டிருக்கின்றோம். ஆனால் அவர்களின் தோட்டத்தில் இராப்பொழுதில் நட்சத்திரங்கள் ஒளி வீசுகின்றன. எங்களிடம் சிறிய காணிதான் இருக்கின்றது. ஆனால் அவர்களிடம் அதிகளவான வயல் பரப்புகள் இருக்கின்றன. எங்களுக்கு உணவு பரிமாற வேலையாட்களை வைத்திருக்கின்றோம். ஆனால் அவர்கள் மற்றவர்க ளுக்கு உண்வு பரிமாறுகின்றனர். எங்களுக்கு சாப்பிட தேவையானதை நாங்கள் கடையில் வாங்குகின் றோம். ஆனால் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே உற்பத்தி செய்து வளர்க்கின்றனர். எங் களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நாங்கள் எங்கள் சொத்துக்களைச் சுற்றி பெரிய மதில்களைக் கட்டிவைத்திருக்கின்றோம். ஆனால் அவர்களைப் பாதுகாக்க நிறைய நண்பர்கள் இருக்கின்றனர் என்றான் சிறுவன்.
இவற்றைக் கேட்ட சிறுவனின் தந்தை வாயடைத்துப் போயிருந்தார்.
ரொம்ப நன்றி அப்பா, நாங்கள் எவ்வளவு ஏழையாக இருக்கின்றோம் என்று எனக்கு காட்டியதற்கு. என்றான்சிறுவன்.

Page 54
மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் பதவி
பிரதி அமைச்சர் நேர்வின் சில்வா Tவிற்கு மீளவும் பிரதி அமைச்சு பொறுப்பு வழங்கப் பட்டுள் எது சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டியமைக் LITET (ESLOTEM GITT REEGLITTEFIGHT பதவிகள் அனைத்தும் பறிக்கப் பட்டன. இக் குற்றச்சாட்டு தொடர் பாக ஆராய நியமிக்கப்பட்ட விசாரனைக் குழுவினர் வெளி புவிட்டுள்ள அறிக்கையில் இவர் குற்றவாளி அர்ஐ என குறிப் பிட்டிருந்தனர். அத்தோடு இதற்கு எந்தவிதமான ஆதார
பிறகு பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பானத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ்க் குடும்பம் ஒன்றை ாேப்பம் பிடித்த மர்மநபர்கள் இருவர் கடந்த திங்கட்கிழமை அவ்விட்டுக்கு வந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் வந்திருக்கின்றனர் என்று மிரட்டி கடவுச்சீட்டைத் தரக் கோரினர் மறுத்தபோது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியக் காட்டிப் பய முறுத்தி ஐந்து கடவுச்சீட்டுக் களையும் பறித்தெடுத்து
மாலைதீவின் SpflLLS நெருக்கடியை தீர்ந்து வைக் கின்றறையில் இலங்கை ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஸ் காத்திர மான் பங்களிப்பைச் செய்துள் ா என்று மாலை தீவு ஆனா ÉugF MohanThedinaSheed புகழ்ந்துள்ளார். தேவை ஏற்பட் டாஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ்வை மான்ற தீவு விவகா ரத்தில் மீண்டும் தலையிட வேண்டும் என்று அழைப்
மும் இல்லை எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது வேளை பிறன் சரிவர செய்யாதவருக்கு வழங்கும் தண்டன்ை இவ் வாறு அமையுமென் அதிகாரி பின் அனுமதியுடன் தான் உதாரனம் ஒன்றை செய்து காட்டியதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்ாள் அவர் குற்றம் அற்றவர் என் குறிப்பிட்ட குழு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என அமைச் சர் மைத்திரிபாஸ் சிறிசேன் தெரிவித்திருந்தார். இந்நிலை
பில் மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் பிரதியமைச்சர் பதவி
வழங்கப்பட்டுள்ளது.
A. தொலைபேசி இலக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். தொலைபேசி யில் மதியம் தொடர்புகொண்ட போது ஈவருக்கும் தீப் 10 இலட்சம் ரூபாய்ப்படி இரு நாட்க குளுக்குள் EG இட்சம் தந்து விட்டு கடவச் சீட்டைப் பெறக் கோரினர். தவறினால் கொள்ளப் படுவர் என்றும் மிரட்டினர். அவர்கள் கொடுத்த தவனை முடிய இங்குடும்பத்தினர் கற் கோவளம் பொலிஸ் நிலையத் தில் கப்பம் கோரல் கொலை அச் சுறுத்தல் ஆகியன தொடர்பாக முற்றபிடச்சென்றபோதுபொறி
றிந்த சிறந்த மத்தியஸ்தர்
பாராம். இவரின் அழைப்பின் பேரில் மஓரிந்த ராஜபக்ஸ் கடந்த ஜூலை 08 ஆம் திகதி அந்நாட்டுக்கு சென்று மாலை தீவின் ஜனாதிபதிக்கும் எதிர்க் கட்சியினருக் கும் இடையில் ஏற்பட்டிருந்த அரசியல் முறு கலை முடிவுக்கு கொண்டு வருகின்றமையில் மத்தியஸ் நராக செயற்பட்டிருந்தார். இந் நிலையிலேயே மாலைதீவு ஜனாதிபதி ன்ேறு இவ்வாறு
IIIIILLEi tiTEITT
*T 翼置 置、臀 பாகிஸ்தானின் ஷ்ைகர்-மே பில் உள்ள பேக்கரி ஒன்றில் தொய்பா தீவிரவாதிகள் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் கொழும்பில் இராணுவ பயிற்சி திகதி குண்டுத்தக்குதல் ஒன்று
முகம் ஒன்றே நந்தி வரு கின்றார்கள் என்று பரபரப்புக் தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநில பொலியாரால் கைது செய்யப் பட்டிருந்தம் தீவிரவாதி ஒருவர் அவரதுவாக்குமூலத்தில் இவ்வி
நடத்தப்பட்டது திேல் 17 பேர் உயிர் இழந்தனர். 58 பேர் காயம் அடைந்தனர். துே தொடர்பாக மராட்புப் பொலி எார் விசாரண்ை நடத்திகுண்டு வைத்தவர்களைக் கண்டுபிடித் துள்ாகன் இவர்களில் ஒரு
திரத் தகவல் பூங்கிகள் தீவிரவாதியான் நிரிபாயத் ஏர் மராட்டிய மாநிலம் புனே பெய்க் கொழும்புக்கு வந்து
52இல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Turitní ITTE TUTř 5GT தேசிய விடமைப்புத் திட்டக் குடியிருப்பாளர்களுக்கு கிடயே கான உறுதிகளை வழங்கு கின்றமைக்குப் பதிலாக வேறு குடியேற்றத் திட்டத்துக்கான பத்திரத்தை தேசிய வீடமைப்பு மற்றும் பொறியியல் தொழில் நுட்ப அமைச்சு விமல் விர வன்ஸ் வழங்கியுள்ளார்.கடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பானத் துக்கு வருகை தந்திருந்த இவர் தாராக் குளம் தேசிய விட மைப்புத் திட்டக் குடியிருப்
: உறுதி என்கிற பெயரில் பத்திரம்
போர் முறைப்பாட்டை ஏற்க முதலில் தயங்கி பின் ஏற்றவர். குடும்பத்தஇைவர் அத்தொன்ை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பிரட்டல் பேர்வழி களுடன் பேசினார். அப்போது பொலிஸ் நிலையத்தில் இருந்து பேசுகின்றாம தெரியும் வின் நும் முறைப்பாட்டை நிாபர் பெற்றுவிட்டு வந்துவிட வேண் டும் என்றும் பனத்தைத் தராவிட்டால் கொல்லப்படுவர் கள் என்றும் அனைத்தையும் அருகில் இருந்து கண்காணித் துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் மறுமுனையில் மிரட்
பைக் கோரிசாகும் வரையான
TITL ஒன்றுக்கு தயாராகின்றார்
|LTL மக்கள் விடுதEEப் புலிகள் கட்சியின் உறுப்பினர் பிரகாசம் J.J.FILLILDESufus gJT LEGOGITEI). அவர் கிழக்கு மாகான முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புவிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை நேரில் சந்
SiSLiiSiSiSiSiSiSiSiSiiiLiiiiiSLLLLSSiSiDSDMiSiSiDSDSDSSLSSSDSSS
డ్ தொய்பா இராணுவ பயிற்சி முகாமில்பயிற்சிகள் பெற்றார் என் பொலிஸாருக்கு தெரி Egger ETT ITF. ES GEÏLLULE இப்போதுதான் முதல் தடவை பாக வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது. இவர்கள் கொழும் புக்கு சுற்றுEா பயணிகள்போல
ਕੰਮ ஆவ பயிற்சிகள்ை பெறு கின்றனர் என்றும் அவரும் அவ்வாறே பயிற்சிகளைப் பெற்
ஒன்றை வழங்கினார். அப்பத் திரத்தின் வெளியே தாக்குளம் குடியிருப்பாளர் என்று குடியிருப் பாளரின் பெயரும் தராக்குளம் விட்டு இலக்கமும் எழுதப்பட்டி
நாவற்துழி துடியேற்றத் திட்டத்
ELILL LLETTE TEGELILLEEE கிறது. தாராக்குளம் வீடமைப்புத் திட்டக் கட்டம் கடந்து வருடம் டிசம்பர் மாதம் இராணுவத்தின் ராஸ் விடுவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புகொள்ள முயன்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது இக்குடும்பத்தினர்
இறக்கவும்தா தத்து கணவரின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பேசினார் கணவரின் விடுதலைக்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என் றும் கணவனின் விடுதலைக் காக உயிரை மாய்க்கவும் தயா I l EEEE;
LLTL குடம்பத்தினர் அனைவரும் தீக் குளித்து இறப்பார்கள் என்றும் SElift LSI-Fufit-TInft.
வித்துள்ளார். இப்பயிற்சிமுகம் பற்றிய தகவல்கள் ந்ேதிய வந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தி ள்ேளன. ஆயினும் கொழும் பில் எந்த இடத்தில் இப்பயிற்சி முகாம் உள்ளது? எத்தனை பேருந்து அங்கு பயிற்சிகள் அக்கப்பட்ட போன்ற விவரங்களை பெய்த் இன்னும்

Page 55
靛 TE
289-111, GALLE ROAD)*劑譯-- :) --------------- COLOMBO-6----■靈*I fi s SRI LANKA.No_-2為隱"&eQ言g@圓穹 Tel: 077 7309638, 011 2507255–)(\|b\|]], [Massess* Email- srisuganthans@yahoo.com”W工而高后!
 
 
 
 
 
 
 
 


Page 56
இலங்கையிலிருந்து மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருக்கும் ஜனரஞ்சக பொழுதுபோக்கு சஞ்சிகையான இருக்கிறம்" தற்பொழுது நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கென வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகு களை உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து இருக்கிறப் சஞ்சிகைக்கான விநியோகஸ்தர்கள் தேவை படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் கோர படுகின்றன. நாடு முழுவதும் சஞ்சிகையை மொத் மாகவோ சில்லறையாகவோ விற்பனை செய் முடியும். விநியோகஸ்தர்கள் தங்களது சுயவிபரா களை கீழுள்ள எமது முகவரிக்கு தபாலில் அனுப் வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மின் னஞ்சல் மூலமாகவும் உங்களது சுயவிபரங்கை அனுப்பி வைக்கலாம் C
(!). I 161) விளம்பர சந்தைப்படு O3, Guine தொலைபேசி - 01- 35036.01-2 Design Lab 190, George R. DeSilva Mavatha, Colo
 
 
 

毋
D'
@
Ll
fi
ÖT
ST
5295hirogyro-irukiram Ogmail.com
18, Sri Lanka Tell +94, 11 4575777 1077 538 3139