கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 1990.10

Page 1
சாவித்திரி குணசேகர |Պմlարճof Gg Tմյ6Խո விமலா டி சில்வா லோர்னா தேவராஜ டிரல் குரே காமினி ஜயகுரு
L. GILD. GEGE. GELDGEGE எச். எல். ஹேமச்சந்தி
க் கள் வங்கி வெளி யீ டு
 
 
 

வளைகுடா நெருக்கடியும்
இலங்கையின்
பொருளாதாரமும்
ஆரிய ஆபேசிங்க

Page 2
எழுபதுக்கும் மேற்பட்ட அரசுத்தலைவர்கள் இல் வருடம் ஐநா வில் ஒன்று கூடினார்கள். மனித வர
பட்ட முதற்றடவை இதுவாகவே இருக்கர்
E.
ܥ ܬܐ ܕ ܐ
குறித்தத் இக்க DEL Fř.
- ஓர் உச்சி
நடைபெற்றிருக்க வேண் டும்: டைம்ஸ்: பத்திரிகையின் ஒர் அறிக்கை நக்கு 40,000 சிறுவர்கள் சின்னம்மைத் இருமல், வலிப்பு, நிமோனியா, வயிற்றுப்
விளைவாக இறந்து: போகிறா ή αεί, ετ. 懿
:3ע pajjiżið வருடமொன்றுக்கு 250 Gări TT - 萤、 -
இவர்ஜ இரவு இதற்கு தர இது
இச்சிறுவர்கள் ஆனைவரையும் பாதுகாத்துத் விக்க்டியதாக இருக்
ಇಂಗ್ಲಿ?:Igಞ್ :* புனிசெப் மதிப்பீ தெரிவிக்கிறது. ஆண்டொன்றுக்கு 500 டொலர்களைச் செலவு செய்வதன் மூலம்
குறித்த உலகச்சிமாநாட்டினை கெளர
வர்
son us エ「エ பிரச்சினைகளை எடுத்து விளக்கு
கிறது. இவ்விடயம் தொடர்பாக பல்வேறு லும் நிபுணத்துவம் பெற்றிருப்பவர்களின் கருத்துக்
களை இவ்விதழில் தர முயன்றுள்ளோம்.
சிறுவர் உழைப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக் களில் சிறுவர் பலவந்தமாக ஈடுபடுத்தப்படல் என்ற
கலாநிதி திருமதி லோர்னா ரிளேவிரிேக் வெட்டுதல், கள்ளச்சாராயம் வடித்தல்
எத்
点
କାଁଳୀ
தநடவடிக்கைகளில் சிறு பிள்ளை' நிகின்றனர். அத்துடன் சில பெற்ஜ் ஸ்ளைகளை பிச்சைப்ெடுக்கும் தொழி
ஈடுபடுத்திவருகின்றனர்ந்திப்பிரர்
ஐவெளிப்பாடான வீதியோரச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார் டாக்டர் ஜயகுரு அடுத்த பிரச்சினை வழி தவறிச் செல்லும் சிறுவர் சம்பந்தப்பட்டது. இந்த இரு பிரச்சினைகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வகு கின்றன கலாநிதி விமலா டி சில்வா தனது கட்டுரை யில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவது குறித்து நமது
பிறிதொரு தளத்தில், பேராசிரியை பிரியானி டி. சொய்ஸர் குழந்தைகளின் போஷாக்குப் பிரச்சின்ை 瑟 羲 குறித்து ஆராய்கிறார். :சிறுவர்கள்ை ஆரோக்கியமாக: வாழவைக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும்: என்கிறார் அவர் ஏனெனில், சிறுவர்களால் நிதி களைத் திரட்ட முடியாது சிறுவர்களின் கல்வி நிலை குறித்து எச் ஆல் ஹேமச்சந்திரா எழுதுகிறார் இந்த துறையில் பெருமளவுக்கு சாதனைகள் நிகழ்த்தப் இபட்டிருந்த போதிலும் செல்ல வேண்டிய தாரம் ,
இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பது அவரது வாதமாகும் சிறுவர்களை பாதுகாப்பது ெ தாடர்பான சட்டங்களில் காணப்படும் இடைவெளிகளை சாவித்திரி
E.
குணசேகர எடுத்துக் காட்டுகிறார்ந்
வறுமை, போதிய சட்டவாக்கங்கள் இன்னம்" புனருத்தரண இல்லங்களின் வடிவில் தேவைப்யஜ் நிவான நடவடிக்கைகள் குறைவாக இருத்தல், இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முனைப்புமிகு முயற்சி" கள் மேற்கொள்ளப்படாம்ை என்பனவே சிறுவ்ர்நிலை" தொடர்பான பொது அச்சுறுத்தல்களாகும்.ந்
இறுதியாக இந்தக்கட்டுரைகளில் கவனத்தில் எடுக்கப்படாத மற்றொரு முக்கிய விஷயத்தைசம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. கடந்த இவருடங்களாக நாட்டில் இடம் பெற்றுவந்த மூன்றுந் ஈழப் போர்கள் மற்றும் தென்னிலங்கையின் உள் நாட்டுக்கலவரம் போன்ற வன்முறைப் போர்
ரால் துன்பமுற்ற சிறுவர்கள் குறித்த பிரச்சினை நம் உடனடிக் கவனத்தை வேண்டி 酶 - 或
வர்களின் அரசியலில் சிக்குண்டு ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது அனாதை இகளாகவும், அகதிகளாகவும் துன்பக்கேணியில் வீழ்ந்து ஒளனர். அதனால் முன்னெப்போதையும் விட் சம் தோனத்துக்கான தேவை இன்று மேலோங்கி நிற்கிறது. சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெ வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதே வேளை ஒயில் இப்பிஞ்சுகள் உள்ளாக்கப்பட்ட உடல் நீளத்
காய்ங்களிலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் வேர்கள் |
:58ಳಿ:
மீண்டு வரக்கூடிய விதத்தில், நவீன உளவியலின் உதவி
ஆடின் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எமது இதேசபக்தியின் மெய்யான அடையாளம் வெறும் பொய்ச்சவட்ால் அல்ல. நமது தேசத்தின் நாை
ரஜைகள் வளவாழ்வு வாழ்வதற்கு ஏற்பாடு செ வேதற்கு எவ்வளவு தூரத்துக்கு நாங்கள் செல்லத் தய
ராக இருக்கிறோம் என்னவெல்லாம் செய்வதற்கு ாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதிலேயே அத் வெளிப்படிமுடியும்

Page 3
IÜ6 für: [21:33 I
II in 1 யாரு
T.I.
-ॣfL -L
ஜொக்குவி
քFւը հայր -- 邬
| L
வேTர்னா ே
காமினி ஜய
டிரல் குரே
டப் பீ. என்
எச். எல். துே
"இ 占 '೨೬
■ ETT TILL -- இடம் டெ !
II. T. F. 、 、■ ההחלה חדה חדה הנדשות
ETTTTTTTTTTTTTTE, | माता था।
இந்த இதழ் בשנת הרווח היהם. החשש שייתית.
Erin, சே -
『F, EET - LIAAF it. E. F. L-ħILL
- - . II
| AA || ||||||||||||||||||||||||||| || || சே
■
I T I T
வடிவ: השוהה ששיחדה
ה, הלהקה החדשה היה
T
 
 

இதழ்-7 அக்டோபர் 1990
அறிமுகம்
in 32 வளைகுடா நெருக்கடி, உலகம் மற்றும்
இலங்கையின் பொருளாதாரம்
i saj T(T-TCUT si 34 Tij të ajg rinj, ਘ リr工gm
t 3 சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த சில சமூக
வியல் அம்சங்கள்
விஷேச அறிக்கை
S S S S S S S S S S S S S S S S S S S S S S
ਲ ; இலங்கையின் சிறுவர் உரிமைகளுக்கான
சட்டரீதியான பாதுகாப்பு
TIT Lift ilu T. 14 சிறுவர் சுகாதாரம் போஷாக்கு மற்றும்
|L
தவராஜா 18 குற்றப்பாதையில் சிறுவர்கள்
துரு 21 சிறுவர் விபச்சாரம்- வளர்ந்து வரும் ஒரு
நீங்கு
23 வீதியோரச்சிறுவர்
- ஒரு கண்ணோட்டம ", கே. கமகே 26 வழிதவறிச் செல்லும் சிறுவர் மற்றும் சிறுவர் சீர்திருத்தம்
றமச்சந்திரா 28 இலங்கையில் கல்வியின் தற்போதைய நிலை
லங்கையில் தெங்கு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்' லான கலாநிதி டி. வி. லியனகேயின் கட்டுரை அடுத்த இதழில் 1றும்.
ஜின் சிறப்பாசிரியர்கள்
"லிகா பெர்னான்டோ „კავკანი სამხრე G ಡಾ. 戟 والاشقي T3bJ. TFFTT
LILú)
”سبق 14 سے
1. எல். டி. தில்ருக்ச 奥、
மைப்பு, தயாரிப்பு மேற்பார்வை
டப் ஜி. எஸ். வைத்தியநாத

Page 4
சிறுவர்
பிள்ளைச் செல்வம் பெறுமதிமிக்க ஒரு சொத்து கும் இன்றைய பிள்ளைகள் நாளைய பிரஜைகள். உலக சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவென இம்மாதம் எழுபது அரச தலைவர்கள் ஒன்று கூடினார்கள். யுனிசெப் தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சி மாநாட்டின் பிரதான நோக்கம் உலகெங்கனும் வாழும் கோடிக்கணக்கான சிறுவர்கள் எதிர்நோக்கி புள்ள பிரச்சினைகளை ஆராய்வதும், அவற்றுக்கான தீர்வுகளை கண்டறிவதுமாகும்.
பிள்ளைகளுக்கும் உரிமைகள் உண்டு என்ற விஷ பத்தை பெரும்பாலான பெரியவர்கள் அறிவதில்லை, சிறுவர் உழைப்பு, சிறுவர் விபசாரம், வழிதவறிச் செல் லும் சிறார் என்பன மூன்றாவது மண்டலத்துக்கேயுரிய பொதுவான பிரச்சினைகளாக இருந்த போதிலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்பிரச்சினைகள் அறவே இல்லை என்று கூறிவிட முடியாது. இந்தப் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கென. ஐ.நா.வின் பொதுச்சபை 1989 நவம்பா 20 ஆந் தேதி சிறுவர் உரிமைகள் பட்டயமொன்றை ஏற்றுக்கொண் டது. இந்தப் பட்டயத்தின் ஏற்பாடுகள் சிறுவர் உரிமை கள் தொடர்பான நான்கு முக்கிய பிரிவுகளுக்கு பிரயோகிக்கப்படுகின்றன.
வாழ்க்கை
பட்டயத்தில் முதன் முதலில் குறித்துரைக்கப்பட் டிருக்கும் இயற்கையாக அமைந்துள்ள உரிமை உயிர் வாழ்தலுக்குள்ள உரிமையாகும். 'சாத்தியமான உச்ச மட்டத்தில், குழந்தைகள் உயிர் வாழ்வதனையும் வளர்ச்சியடைவதனையும்" ஒவ்வொரு அரசும் உறுதிப் படுத்த வேண்டும்.
அபிவிருத்தி
ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலையும் அபிவிருத்தி செய்து கொள்வதற்கொரு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஒய்வாக சாவகாசமாக
இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமை என்பன.
பாதுகாப்பு
உளரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற
சிறுவர். அகதிகள், அனாதைச் சிறுவர் பெற்றோரிட மிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர். சிறுவர் தொழி
2
it
அறிமு

LLTTSSSSSSSS SSSSSSSSSS
லாளர், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு இது அவசியமாகும். சிறுவர்கள் போதை வஸ்துக்களை பாவிப்பதனையும், விற்பனை செய்வதனையும் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.
பங்குபற்றல்
கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனச் சாட்சி, சமயம் என்பவற்றுக்காக சிறுவருக்குள்ள உரிமை; சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை ETETE IT...
யுனிசெப் மதிப்பீடுகளின்படி உலகில் 3 கோடிச் சிறுவர் வீதியோரங்களில் வாழ்கிறார்கள் சுமார் 70 இலட்சம் சிறுவர்கள் அகதிகளாயுள்ளனர். குறைந்த பட்சம் 5 கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற, சுகாதார மற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள். சுமார் 10 கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப் பதில்லை. போஷாக்கின்மையால் 15 கோடிச் சிறுவர் வாடுகின்றனர். ஆசியச் சிறுவர்களே இதில் மிக மோச மிாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பிராந்தியத் தில் இரு பிள்ளைகளில் ஒன்று போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. போ ஷாக் கின்மையால் வாடும் உலகச் சிறுவர்களில் பாதிப்பேர் ஆப்கானிஸ் தான் பங்கள்தேஷ், பூட்டான்,இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய எட்டு நாடுகளில் வாழ்கிறார்கள்.
ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க் கும் போது, இலங்கை, சிறுவர் நலன்களைப் பேணும் விஷயத்தில் சார்பு ரீதியாக நல்ல விதத்திலேயே செயற் பட்டு வந்திருக்கிறது. இது தொடர்பான எமது புள்ளி விவரத் தரவுகள் ஆசியாவிலேயே மிகச் சிறந்தவை யாகும். வி.எார்ச்சியடைந்த நாடுகளுடன் கூட அவற்றை ஒப்பிட்டு நோக்கி திருப்தியடைய முடியும். சிசு மரண விகிதம் 1000 உயிர்ப் பிறப்புகளுக்கு 25 ஆகும் சனத் தொகை வளர்ச்சி 1.3 சத விகிதம், எழுத்தறிவு வீதம் ஆண்கிள் 91 பெண்கள் 83 ஆகும் தொடக்கப்பள்ளி நுழைவு 100 சத விகிதமாகும். குழந்தைகளில் 90 சத விகிதத்துக்கு மேற்பட்டவர்கள் தடுப்பு மருந்து பெற் றுள்ளார்கள். பிறப்பில் ஆயுள் எதிர்பார்ப்பு ஆண்கள் 68, பெண்கள் 72 ஆகும்.
எமது சிறார்களின் நல வாழ்வையும், மகிழ்ச்சியை பும் உறுதிப்படுத்த வேண்டியது பெரியவர்களாகிய எங்களது பொறுப்பாகும். எனவே, இப்பிரச்சினை களில் கவனஞ் செலுத்தி, தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது சமூகத்தின் தார் மீ க கடமையாக இருக்கிறது.
சேபாவிகா பெர்னான்டோ
பொருளியல் நோக்கு அக்டோபர் 1990

Page 5
துஷ்பிரயோகம் - சில சமூ
ஆன் பல்கலைக் கழகத்தில் கலாநிதி சில்வா பல வருட காலமாக சிறுவர் துஷ்பிரயோகம் குறித் :ஈடுபாடு காட்டி வருகிறார். அம்ஸ்டர்டாமில்
பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு தொடர்பான சர்வதேசப் :பங்குபற்றினார். இவ்விஷயம் தொடர்பாக அவர் விரிவாக
ஆஇலங்கையின் குடும்பங்களில் சிறுவர்கள் தொடர்பா பு பிரயோகம் வன்முறை என்பவற்றுக்கு இட்டுச்செல்லும் கல | தர காரணிகள்' என்ற விடு:
ய கட்டுரை சிறுவர் புத் பிரயோகம் என்பன குறித்ததர்வதேச சஞ்சி கயின் சமீபத்
றில் பிரசுரமாகியது. இச்சஞ்சிகையின் கெளரவ உறுப்பி; (1983 84) இருந்திருக்கிறார். தற்பொழுது மரீ ஜவர்த கழகத்தின் வேந்தராகவும் மகளிர் ஆராய்ச்சிக்கான்மைய சபை உறுப்பினராகவும் அவர் பணிபுரிந்து வருகிறார்.
பிரியா - வஜிரா ஓடாதோ
இங்கே வா!
வஜிரா - நீங்கள் ஏன் என்
படத்தை எடுக்க வேண்டும்?
பிரியா - நான் உன்னைப் பற்றி எழுதுகிற கதையில் அதை யும் சேர்க்கப்போகிறேன்.
வஜிரா - நீங்கள் ஏன் என்னைப்
பற்றி எமுதுகிறீர்கள்?
பிரியா உனது கஷ்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல் தெற்காசு.
வஜிரா - அதற்கு அவர்கள் என்ன
செய்ய முடியும்?
பிரியா - உனக்குத் தெரியாது வஜிரா, எதையும் சாதிக்கக் கூடிய முக்கியமான ஆட்கள் இருக்கிறார்கள். உனது சிதைவியபும், உ என் ஜை ப் போன்ற மற்றப் பிள்ளை களின் கதையையும், நாங் கள் அவர்களின் கவனத் துக்கு கொண்டுவர வேண் (իւն.
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990
வஜிரா - நீங்கள் எழுதி அன்
கிளுடைய
கொண்டு : நTங்கள் எ றோம்.
இந்த சம்பா என்ற 13 வ. பிள்ளையொன்று ஆராாச்சியாளர் இடையில் இடம் சிறு பிள்ளையா, ஆலும் சண்ள்ே விரக்தியிலும் அ முதிர்ந்த ஒருவன் இருக்கிறது.
"நாங்கள் எ றோம்" - கல்வி கைவிட்டு லொ, விற்பனை செய்து
திTடபTத பார் ரெயில் பெட்டி யெடுத்துச் செல் சுற்றுவா மையங் சூவிங்கம் மற்றும் பொருட்களுக்காக
 

முகவியல் அம்சங்கள்
பற்ற விமலர்டி த ஆராய்ச்சியில் நசிறுவர் துஷ் நாட்டில் அவர் எழுதியுள்ளார். க்கணிப்பு துஷ்: தேர்ந்பொருளா க்னிேப்பு:துஷ் திட்இதழொன்: சுரர்வும்அேவர் ஈபுரல்கலைக்
எங்களைப்பற்றி தி ஏன் அவர் * வ ாே த் துக்கு வர வேண்டும்?
ங்கும் இருக்
ஷேனை வ ஜி ரா து. வீதியோரப் 2க்கும் இளம்
ஒருவருக்கும் பெற்றதாகும். க இருந்த போதி 3னாட்டத்திலும், ப்பிள்ளை வயது ரப் போலவே
ங்கும் இருக்கி யை இடையில் த்தர் சீட்டுக்கள் தம் பையன், பரி டிக் கொண்டு சுனில் பிச்சை ஆலும் பிள்ளை,
களில் பேனா,
தவிர + த் நிப் 5 கையேந்தும்
சிறுவர், கல்வியைப் புறக்கணித்து தந்தையின் சொல் கேட்டு சுற் களை வெட்டும் பிள்ளை, சந் தையில் எஜமானியம்ம ாள்ள் பின்ன்ே துர்க்க முடியாத கூடை யை சுமந்துகொண்டு சிரமத் துடன் நடக்கும் சிறுமி, வீட்டு வேலைக்காரியாக இருந்து கற் பழிக்கப்பட்டு, அல்லது இச்சைக் குத்தூண்டப்பட்டு அதன் மூலம் கர்ப்பமடைந்து பின்னர் வீதிக் குத் தள்ளப்படும் இளம் பெண் இப்படி இந்தப்பட்டியல் நீண்டு செல்கிறது.
பிள்ளையை பெறுமதி மிக்க ஒரு சொத்தாக கருதும் ஒரு நாட்டில் இத்தகைய சுரண்ட ஆம், கொடூரமும் எப்படி நிகழ் கிறது? எனினும், வஜிராவுக்கு முழுக்கதையும், தெரியாது. சிறுவர் குறித்து அக்கறை சாட் டும் சட்டவாக்கங்கள் இந்நூற் றாண்டின் ஆரம்ப திசாப்தங்க ளிலிருந்து இருந்து வந்துள்ளன. (1) பாதுகாப்பு, பராமரி ப் பு )ே கல்வி, (3) வேலையில் சுரண் டப்படுவதனைத் தடு த் த ல், (4) சட்டவிரோத நடவடிக்கை களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப் படுவதிலிருந்து அவர் சுளுக்கு பாதுகாப்பளித்தல், (5) மோத மான புத்தகங்களிலிருந்து பாது காத்தில் (பி) வேண்டாத பிள் ளைக்கான பராமரிப்பு (?) வழி திவறிச் சென்ற பிள்ளையை சீர் திருத்துதல் போன்ற அனைத்து அம்சங்களுக்கும் சட்டவாக்கங் கள் செய்யப்பட்டுள்ளன. சிறுவர் EGLIGT GIFT riu TGITT சமுதாயத் தின் அக்கறை 1978 ன் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்
3.

Page 6
னது. " சிறுவர்களும் இளைஞர் களும் உடல் ரீதியாகவும், உள
ரீதியாகவும், ம்ெ, பதி
வளர்ச்சியடைவதனை
தார்மீக ரீதியாக'
ரீதியாகவும் முழு உறுதி
செ ய் யு ம் பொருட்டு சிறுவர் நலன்களை உள் க் கு வி ப் பதில் விசேஷ அக்கறை காட்டப்படும். அத்துடன் அவர்களை சுரண்ட விருந்தும், பரபட்சத்திலிருந்தும்
பாதுகாப்பதற்கும்
சிறப்பு க்
கவனம் செலுத்தப்படும்."
எனினும், இவ்விடயத்தில் நாடு மகிழ்வற்ற தடுமாற்ற நிலை யொன்றையே இன்னமும் அணுப வித்து வருகிறது. சிறுவர் நவன் களை விருத்தி செய்வதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். (சிசு மரண விகிதம் ஆயிரம் உயிர்ப் பிறப்புகளுக்கு 20 ஆக வீழ்ச்சி
படந்தமை,
தடுப்பு மருந்தேற்
றல் திட்டங்களில் வெற்றி, 5-11
வயதுப்
பிரிவு சிறுவரில் 83%
பாடசாலை பங்கெடுப்பு, முறை சார் துறையில் சிறுவர் உழைப்பு
ஒழிக்கப்பட்மை
)
என்னும், மிக மோசமான சில சிறுவர் துஷ்பிரயோக நடவடிக் ங்ைகள் இன்னும் ஒழிந்துவிட்ட தாக தோன்றவில்லை.
'சிறுவர் துஷ்பிரயோகம்' என்றால் என்ன?
சிறுவர் துஷ்பிரயோகம் என்
பதற்கு சர்வதேச ரீ தி யாக ஏற்றுக்கொள்ளப்பட்ட gue. T ா து வும்
இல்லை. எனினும் 1989 நவம் பரிங் வெளிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ. நா. பிர கடனத்தின்படி பார்த்தால், இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் என்று
கொள்ள முடியும். எனினும், இக்கட்டுரையின் நோக்கத்துக் காகவும், உள்ளூர் அமைவில்
சிறுவர் துஷ்பிரயோகத்தின் பல்
வேறு அம்சங்களும் குறித்த ஆழ மான புரிந்துகொள்ளல் ஒன்
விறப் பெறுவத ஒளிப் பருவத்தி குனாம்சங் நினை கிக்கொள்வது i அந்த விளக்கத் ট্রাঞ্জা"। பருவத்தின் முழு அளவில் நீ தற்கு எது தடை தோ அதுவே சி போதம் என் . கொள்ள முடியும்
குறிப்பாக :ெ பிள்ளைப்பருவம் யிருக்கும் ஒரு சு எனவே, அது வி பையும். Ti வேண்டி நிற்கும் ஊறு விள்ையத்த மாக இருக்கிற பிள்ளைப் பருவம் ரீதியாகவும், உள் சமூக ரீதியாகவு படையும் ஒரு கா அதனால் இத போஷிப்பு முை விருத்திக்கு உசித அமைதல் تي] 'E மேலும், இட் பிள்ளை தன்னை கும் உலகினைப் வதற்காகவும். எ கைக்கு தயார் வதற்காசவும் தீன் யில் (கல்வி) பயி கைகளில் ஈடுபடுகி அவதானித்தல்,
Gia, ஏற்றுக்ெ நடத்தை பாதிரிக அறிவையும், பெற்றுக்கொள்ள றுக்கான வாய்ப்பு பருவத்தில் பெற் படல் வேண்டும் பிள்ளைப் பருவத் கோளாக ஏற் று போது, பிள்ளைய திக்கு ஊறு வி
 
 
 

ற்காகவும் பிள் என் சிறப்புக் முதலில் விளங் அவசியமாகும். திலிருந்து, பிள் தேவைகளை ைெறவு செய்வ -யாக இருக்கிற றுவர் துஷ்பிர அனுமானித்துக்
1.
சால்வதானால், என்பது தங்கி ாலப்பிரிவாகும். சேஷ அக்கறை ாமரிப்பினையும் கடுமையாக க்க ஒரு பருவ து. அத்துடன் என்பது நீட்டல் T ரீதியாகவும், b özı GİT. Trif ğ ğF "லகட்டமாகும். ற்கு விசே ஷ் றகளும், அபி தமான சூழலும் ப விய மா கும். பருவத்திலேயே ாச் சூழ இருக் புரிந்துகொள் திர்கால வாழ்க் படுத்திக்கொள் பிரமான முறை லும் நடவடிக் றது. எனவே, தேள்வி கே ". கொள்ளப்பட்ட ளை பயிலுதல், திறன்களையும் ல் போன்றவற் க்கள் பிள்ளைப் 1றுக்கொடுக்கப் Д. இதனை துக்கான கருது க் கொள்ளும் பின் அபிவிருத் ளை விக்கும்
அல்லது தடங்கலாக இருக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையாக இருக்கிறதெனக்கொள்ள முடி
10 ,
இந்தக் கண்ணோட்டத்தில் நோக்கும் போது, சிறுவர் துஷ் பிரயோகம் என்பது விரிவான பல அம்சங்களைக் கொண்டிருப் பதனைக் காண முடிகிறது. அது சமூகவியல், பொருளியல், அர சியல், சட்டம், உடற்கூறியல், உளவியல், கல்வி, குற்றவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் பின்னிப்பினைந்த, சிக்கலான, பல பரிமானங்களைக்கொண்ட ஒரு துறையாக இருக்கிறது. அத்துடன் கலாசாரம் மனப் பாங்குகள் என்பவற்றையும் அது உள்ளடக்கியிருக்கிறது. இந்த விஷயத்தின் சிக்கலான தன்மை காரணமாக, இந்தக் கட்டுரை யில் சமூக - கலாசார கண் னோட்டத்திலான சிறுவர் துஷ் பிரயோகம் குறித்த நான் கு தனித்தனிச் சம்பவங்கள் பகுப் பாய்வு செய்யப்படுகின்றன. மேலே விவரிக்கப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த கருது கோளின் அடிப்படையிலேயே இவை ஆராயப்படுகின்றன.
பெயர்கள் கற்பனையானவை LUTJjLD. gxf627- IJ7 GT35-332.J. LD507/TL பதற்காக விவரங்கள் மாற்றப் பட்டுள்ளன.
1. சஜீவா
TGirgīOTT என்ற் இரு பத்தி பிரண்டு வயதுப் பெண் பெர் னான்டோ குடும்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள், கன வனும் மனைவியும் அரசாங்க ஊழியர்களாக இருந்ததுடன், மூன்று பிள்ளைகளும் T சாலை செல்பவர்களாக இருந் தனர். அதனால் நாளின் பெரும் பகுதியில் ரன்சினா மட்டுமே வீட்டில் இருந்தாள். அவள் தனது நற்குணங்களாலும் நேர் மையாலும் குடும்பத்தில் அனை
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 7
வரதும் மதிப்பைப் பெற்றிருந் தாள். ஒரு நாள் திருமதி பெர் ğ53TTJißT" (GLT சுகவீனமுற்றதால், வேலையிலிருந்து எதிர்பாராத வேள்பில் வீடு திரும்பினார். அயல் பால் பண்னையொன்றி விருந்து வீட்டுக்கு பால் கொடுக்க வரும் ஆளுடன் ரன்சினா கொஞ் சிக் குலவிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். மாலையில் திரு பெர்னான்டோ வீடு திரும்பி யதும் ரன்சினாவை அவளுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அவ்விாது தாயாரிடம் கூறினார் கள் பெர்னான்டோ குடும்பத் தினர் அறியாதிருந்தபோதிலும், ான்சினா கருவுற்றிருந்தாள். அது துடன் பால்காரனை திருமணம் செய்யலாம் என்ற நம்பிக்கை அவளுக்கிருந்தது. ஆனால் விசார னைகளின் போது அவன் ஏற் கனவே திரு மனமானவன் என்பது தெரியவந்தது. ஆத்திர மடைந்த ரன்சினாவின் சகோ தரன் அவள்ை ஈவிரக்ாமின்றி அடித் து துன்புறுத்தினான். அடுத்த நாள் காலையில் அவள் இதுே உடமைகளை எடுத்துக் கொண்டு தனக்கு ஏற்கனவே அறிமுகமான சலவைத் தொழி லாளி ஒருவரின் குடும்பத்தில் போப் சேர்ந்தாள். அங்குடும்பம் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்தது. குழந்தை பிறக்கும் வரை யில் அவள் தங்களுடன் வசிக்" லாம் என்று அவர்கள் கூறினார்கள். தனக்குப் பிறந்த மானுக்கு சஜீவ என்று அவள் பெயரிட்டாள். ஆனால், அவளுக்கு வேலையோ வசிப்பதற்கு இடமோ கிடைக்க வில்லை. அதனால் நிவிடபTEத களில் வாழும் பிச் சைக் கார வாழ்வை அவள் தொடங் சு நேரிட்டது. தன் குழந்தையை கொலை செய்துவிடலாம் ஒன்று கூட ஒரு முறை நினைத்தாள். ஆனால், பின் விளைவுகளை எண்ணி அஞ்சி அந்த எண்னத் தைக் கைவிட்டாள். தெரிந்த ஒரு பெண்மணி மத்திய கிழக்கில் வேலை எடுத்துத் தருவதாக அவளிடம் கூறினாள். ஆனால்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1gg
112 வயது கு பேண்பு பார் வது? அத்துடன் மாகிவியும் வள நிலையிலும் குழந்தையை சி துச் சென்ற டே னைTளுக்காக தகத்துக்கு அதன் மாறு கூறப்பட் இதனை அவள் குழந்தைக்து நல் வந்த போது  ைத ைப சிகிச்3 சென்றாள். அ சினா வை நி: திருந்த ஒரு சமூ "இப்பிள்ளைை ஆரம் பத் தி ! வில்லை? இப்பி ணிைக்கச் செய்ய களா?" என்று டார். அதற்கு என்று பதிலளி ளூக்கு மத்திய வேண்டியிருந்தது
பகுப்பாய்வு
சஜீவவின் சு சூழ்நிலைகள் து பிள்ளையை சுெ அல்லது கைவிட் எவ்வாறு துரண் றன என்பதனை திருமணம் செய் பெறும் பெண் குடும்பமும் ஒதுக் கின்றன. வறுமை கிறது. „gj፱Påጫ மத்திய கிழக்கு சிதைந்து விடுதி தொண்டரின் தி திருந்தால், அக் கினிப்பிTாலுேடு போயிருக்கும்.
2. சிலவதி
தேங்காய் பறி
 
 
 

ழந்தையான சஜி பார்த்துக்கொள் குழந்தை மந்த ர்ச்சி குன்றி ய பீானப்பட்டது. கிச்சைக்கு எடுத் பாது, பரிசோத ஒழுங்காக மருந் 1ண்கொண்டு வரு -டது. ஆனால் புறக்கணித்தாள். வே காப் ச் சங் மீண்டும் குழந் சைக்கு எடுத்துச் ப்பொழுது, ரன் னைவில் வைத் கத் தொண்டர், ய நீங்கள் ஏன் ல் கொண்டு வர 1ள்ளையை மர ப் பார்க்கிறீர் அவரிடம் கேட்
அவள் "ஆம்" த்தாள்.
கிழக்கு போக
விதி சந்தர்ப்பு ரு தாய் தன் ான்றுவிடுவதற்கு டுச் செல்வதற்கு டுதல் அளிக்கின் T茵 காட்டுகிறது. பாதி குழந்தை விண் சமூசமும், *கித் தள்ளி விடு அவளை விரட்டு தி காரன்போது குறித்த கனவு கிறது. சமூகத் வையீடு இல்லா தழந்தை, புறக் செத் துப்
விக்கும் தொழி
வானியாக இருந்த சிலவதியின் தந்தை, அவளுக்கு ஆறு வயதாக இருக்கும் போது மரத்திலிருந்து
விழுந்து செத்துப் போனார். ஐந்து பிள்ளைகளில் அவள் இளையவள். தாய் விவசாயிக் கூவித் தொழிலாளி. பெரேரா என்ற பள்ளித் தலைமையா சிரியர் சீலவதியை வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றுக்கொண் டார். பள்ளி செல்லும் தனது பிள்ளைகளுக்கு வீட்டுத்துணை யாக அவள் இருக்க வேண்டு மென்பதே அவரது விருப்பம், கிராமத்துப்பாடசாலையிலிருந்து அவளை விலக்கி சீலவதியின் தாயார் ம க  ைள பெரேரா குடும்பத்துக்கு அனுப்பிவைத் தாள். அத்துடன் அவளது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக் கப்பட்டது. அவளுக்கு எப்போ தும் ஓயாத வேலை. பள்ளி செல்லும் பிள்ளைகளை ஏக்கத் துடன் பார்த்துக்கொண்டிருப்
பTள்,
ஒரு பிறந்த நாள் விழாவின் போது, ஆசையை அடக்கம்ாட் டாமல் ஒரு கேக் துண்டத்தை அவள் சாப்பிட்டுவிட்டாள். இந்த "திருட்டு" கண்டுபிடிக்கப்பட்ட தும் திருமதி பெரேரா அவளைக் கட்டி வைத்து, நாவில் மிளகாய்த் நூளைத் தடவினாள். அடுத்த நாள் அவள் வீட்ட்ை விட்டு ஒடிப் போய்விட்டாள். அயலில் வாழ்ந்த ஆசிரியர் ஒரு வர் அவளைப் பிடித்துக்கொடுத்த போது எஜ்மானரிடமிருந்து நல்ல பிரம்படி கிடைத்தது அவளுக்கு: மீண்டும் ஒரு முறை அவள் அங்கிருந்து தப்பி தன் வீட்டுக் குப் போய்ச் சேர்ந்தாள். ஆனால் அவளது தாயார் அஞ்சி, மீண்டும் பழைய இடத்துக்கே அவளைக் கொண்டுவந்து சேர்த் திாள். ஆனால், மீண்டும் E”J፵ முறை அவள் ஓடிப் போய்விட் டாள். பின்னர் அவளைப்பற்றி எதுவும் தகவலில்லை.

Page 8
பகுப்ப Tւնsվ
மலிவான வீட்டு வேலைக் காரர்களாக பிள்ளைகள் சுரண் டப்படுவதற்கு இது ஒரு நல்ல உதாரணம் வறுமை அத்தகைய சுரண்டலுக்கு வாய்ப்பினையும், நியாயத்தையும் அளிக்கிறது. பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய ஒருவரே மிக மோசமாக நடந்து கொண்டிருள் கிறார். பிள்ளையின் தாயாரும் அயலவர்களும் கூட இந்நிலைக்கு கா ர ன பா ன வ ர்கள் தான். எனினும், சிறுவர் துஷ்பிரயோக கோட்பாட்டின் படி தாயே "முதல் குற்றவாளி" ஆக இருக் கிறாள்.
3. கருணாவும் சோமபாலவும்
தனது கணவன் ஜினசேனவை யும், மூன்று பிள்ளைகளையும், பிரிந்து ராணி மத்திய கிழக்குக் குப் போய்விட்டாள். மூத்த பிள்ளை குசுமாவுக்கு பதின் மூன்று வயது அடுத்தது பதி னொரு வயது பையன் சோம பால. இருவரும் சேர்ந்து நான்கு வயது தம்பி சமீரயைப் பர்த் துக்கொண்டார்கள். தந்தை யோ பொறுப்பற்ற குடிகாரர். அந்த ஏழை நீகுடும்பத்துக்கு வித்த - EMGLIT எதிர்பார்ப்புக்கள். இவற்றையெல்லாம் நிறைவேற்றி வைக்பி முடியும் என்ற நம்பிக் கையுடன் தான் ராணி சென்றி ருந்தாள்.
குசுமா காலையில் பகல் சமை பலை முடித்து, சமீரவை ஆயவில் வாழ்ந்த தனது பாட்டியிடம் கொண்டுபோய் விட்டு பள்ளி செல்வாள். குசுமாவின் ஆசிரி பரை வந்து சந்திக்குமாறு பாட் டிக்கு செய்தி அனுப்பப்பட்டி ருந்தது. "எனது அம்மாவுடன் செய்துகொண்டிருந்ததை அப்பா
என்னுடன் செய்கிறார்" என்று குசுமா ஒரு சிநேகிதியிடம் இரசு சி யூ நா த கூறியிருக்கிறாள்.
தந்தை அவள்ை கற்பழிக்கா விடினும் பாலியல் ரீதீயாக கை
யாண்டிருக்கிறார் வி சா ரித் த ே வந்தது. பாட்டி குகமாவையும், ! தன்னுடன் அழை விட்டாள். ஆன னத்தை தாங்க அவளை குறிப்பி சாலையிலிருந்து நேரிட்டது.
ஆத்திரமுற்ற Garr LDLIT SUsö1311 | விலக்கி, தனது உதவியாக § Fr. GT LIT தந்தை சொன்ன செய்யாது, சொற் திருடிக்கொண்டு சினிமாவுக்கு டே திருக்கிறான். தி போது தந்தை கொடூரமான மு: பு.ைத்துவிட்டா வின் சுக்குரலை ய படுத்தவில்லை. ட தப்பியோடி தன. விடம் சேர்ந்த அவனை பிரதம ஒப்படைத்தார், ! இப்பிள்ளை மதி என்று அவர் நம்
பகுப்பாய்வு
பெண்கள் மத் செல்வதனால் ஏற்படும் பிரச்சிை வங்கள் எடுத்துக் குடிப் பழக்கமுள் வீனமான தந்ை நிலைமையை ை தில்லை. தனது இயலா மை பை வளர்ந்த பிள்ள்ை துக்கொள்கிறார். தக்க, மிக மோச துஷ்பிரயோகம் பெற்றிருக்கிறது.
 
 

பிள்ளைகளுக்கு குதூகலமுட்டக் கூடிய பொருட்களுடன், சீர் குலைந்த குடும்பமொன்றுக்கே திரும்பி வரப்போகிறாள்.
என்பது -3է էք
போது தெரிய 晕,母円曲占
உடனடியாக ச மீ ர வை பு ம் ששמו மூன்று கதை ஈளிலிருந் 2த்துச் சென்று தும் முற்றிலும் வித்தியாசமா எால், அவமா னது சாந்தவின் கதை. அவனது முடிய மல் தாயும் தந்தையும் ஆசிரியர்கள் ட்ட அப்பாட கெளரவமான் குடும்பங்களைச் விலகிக்கொள்ள சேர்ந்தவர்கள். ஆனால் அடர்
சுளுக்கு செல்வ வசதி குறைவு. அதனால் அவர்கள் சாந்தவின்
ஜின சேன, எதிர்காலத்தில் முழு நம்பிக்கை பள்ளியிலிருந்து யையும் வைத்திருந்தார்கள். நாட் வேலைகளுக்கு டின் மிகச் சிறந்த பாடசாலை வத்துக்கொண் யொன்றில் அவன் சேர்க்கப்பட் ல ஒரு நாள் டான். கிரிக் கெட், நீச்சல் என்று
వuఇపu அனைத்து விதமான பயிற்சி ப பணத்தைத் களுக்கும் அனுப்பப்பட்டான். நண்பர்களுடன் ஆனால், அவனுக்கு இவற்றில் பாப்விட்டு வந் ஈடுபாடு இருக்கவில்லை. படிப் விரும்பி வந்த பில் சராசரியை விட சற்று அவனை மிகக் மேல் நிலையில் அவன் இருந்
றையில் நையப் T. Gg TLDL Tau ாரும் பொருட் பின்னர் அவன் து தாய் மாபா ான். LI TIL AT
மதகுருவிடம் TLC rigi
நகுருவாகிவிடும்
தான். அவனை ஒரு டாக்ட" ராக்க வேண்டுமென்பதே பெற் றோரின் எதிர்பார்ப்பு. அதனோல் ஏழு வயதிலிருந்து அநேரமாக எல்லாப் "பாடங்களிலும் டியுசன் கொடுக்கப்பட்டது. ஜீ. சி. ஈ. (ரா. த.) பரீட்சை முடிந்ததும் சாந்த நோயுற்றால், சாப்பிட வோ தூங்கவோ அவனால் முடிய
புகிறார். வில்லை, பெறுபேறுகள் வந்த போது வீடு மரண வீடு போலா கியது. க. பொ. த. (உ. தி.) விஞ்ஞானப் பிரிவில் சேர்வதற்கு திய கிழக்கு அவன் தகுதி பெற்றிருக்கவில்லை, குடும் பங்களில் கிருமிநாசினி அருந்தி தற்கொலை என்கில் இச்சம்ப செய்ய முயன்ற சாந்தவை அவ காட்டுகின்றன, னுடைய மாமா உரிய நேரத்தில் ள் அல்லது பல தலையிட்டு காப்பாற்றினார். தயால் புதிய #யாள முடிவ "LI LI விரக்தியையும், பகுப்பாய்வு பும் அவர் உயர் அ பி வா ஷை க ளை க் Tகளிடம் தீர்த் கொண்ட பெற்றோர் க ம து அருவருக்கத் பிள்ளைகளை அளவுக்கதிகமாக மரீன சிறுவர் நெருக்குவதாலும், பிள்ளைகள் இங்கு இடம் தமது ஆற்றல்களுக்கும் அப்பல் எனவே, ராணி செயற்பட வேண்டும் என்று
பொருளியல் நோக்கு அக்டோபர் 1990

Page 9
எதிர்பார்ப்பதாலும் ஏற்படும் GLn Taft orta:T விளைவுகளையே இது எடுத்துக்காட்டுகிறது. இந்த நெருக்குதல்களின் வெளிப்படை யான நோக்கம் பிள்ளையின் சொந்த எதிர்காலம் என்பதாக இருந்த போதிலும், பெற்றோர் தமது சுயநல வேட்கைகளை நிறைவேற்றிக்கொள்வதே மறை முகமான நோக்கமாக இருக் கிறது.
மேற் கண்ட சம்பவங்கள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர் பான ஒரு சில அம்சங்களையே கொண்டிருந்த போதிலும் அவை சில முக்கியமான பிரச்சினை களை எடுத்துக் காட்டுகின்றன.
1. பிள்ளைகளை அடித்துத் துன்புறுத் வதிலிருந்து அவர்களிட மிருந்து கடுமையாக வேலை வாங்குவது வரையிலான பல் வேறு வடிவங்களிலான சிறுவர் துஷ்பிரயோகம் வீட்டுச் சூழலில் இடம் பெறுகிறது. வெளிகதத் தென்படுவதிலும் பார்க்க மிக மோசமான நிலை உள்ளே நிலவ முடியும். உண்மையான நிலை மையை இது தொடர்பான புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டு றன என்று கூற முடியாது,
2. இதற்கு பரிகாரம் காண் பதற்கு சட்டபூர்வமான நிவார னங்கள் இருப்பது உண்மை தான். ஆனால், முறை சார் துறையில் சிறுவர் உழைப்பினைத் தடுப்பது போன்ற ஓரிரு அம்சங் களில் மட்டுமே இச்சட்டங்கள் தாக்கமான முறையில் செயற் படுத்தப்பட்டு வருகின்றன. இவ் விஷயம் தொடர்பாக ச ட் ட வாக்கங்கள் மட்டுமின்றி சட்ட அமுலாக்சமும் மிக முக்கியமான தாகும்.
3. இது தொடர்பாத பொது மக்களின் அக்கறையையும், விழிப் புணர்வையும் தூண்டுவதும் மிக முக்கியமாகும். இதற்காக ஆங் காங்கே ஒரிரு முயற்சிகள் மேற் கொள்ளப்படடு எந்துள்ளன.
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990
சர்வதேச சிறுவ விசேஷ தினங் தொடர்பு சாதி படுத்தப்படுகின் அதன் பின்னர் sina; L 55 ja
எவரும் சிறுவர் அக்கறை காட் நிலை மாற ே
4. வறுமைே பிரயோகத்தை க்கிறது என்பது ளது. எனவே, ஒழித்துக்கட்ட முதலில் வறு.ை அவசியமாகும். இப்பணிக்கு சமூ வும், அரசியல் அவசியமாகும்.
5. கலாசார மனப்பாங்குகள் வர் துஷ்பிரயே கோலுகின்றன, சிசுக்கொலை ஒ பெற்று வரவில் இன்று அது ஒர படுகின்றது. குழந்தை பிரசவி சமூகம் ஒதுக்கி கான பிரதான மேலைத்தேச க சிக்கு முன்னர். சட்டபூர்வமற்ற குறித்த தாராள ஒன்றையே க வந்தது. அத்த களுக்கு பெற்ே துரிமைகளும் ஆனால், பொ: T. L.Lg73Tä T I டதையடுத்து ச டம் வெகுவாக தது. சட்டபூர் கள் குறித்த சமூ முறைகள் மாற் டியது இன்ை தேவையாகும்.
 
 
 

ர் தினம் போன்ற :ளில் இதற்கென நனங்களும் பயன் றன் ஆனால் அடுத்த அத்த வரும் வரையில், பிரச்சின்ைகளில் டுவதில்லை. இத் பண்டும்
ய சிறுவர் துஷ் போஷித்து வளர் தெரிய வந்துள் இந்த தீங்கினை வேண்டுமானால் மணிய ஒழிப்பது அது மட்டுமன்றி p விழிப்புணர் அர்ப்பணிப்பும்
விழுமியங்கள், என்பனவும் சிறு ாகத்துக்கு வழி இலங்கையில் ந போதும் இடம் லை, ஆனால் எாவுக்கு காணப் ருமனமாகாமல் க்கும் பெண்னை வைப்பது இதற் காரணமாகும். லனித்துவ ஆட் சிங்கள் சமூகம் பிள் 3 கன் மனப்பான்ம்ை டைப் பிடித் து ୍ns, Wu W ନgitisting it நாரின் சோ த் கி  ைடத் தன. து திருமணங்கள் ம் இயற்றப்பட் முக் கண்னோட் மாற்றமடைந் மற்ற பிள்ளை சித்தின் அணுகு றமடைய வேண் ய காலத்தின்
6. அபிவிருத்தி முயற்சியில் பெண்களை தொடர்புபடுத்து வதற்கான சர்வதேசிய தேசிய முயற்சிகளையடுத்து சிறுவர் துஷ் பிரயோகம், புறக்கணிப்பு என்பன இடம் பெறக்கூடிய ஒரு புதிய நிலைமை தோன் றி யுள்ளது. எனவே, தாய்மார் நீண்ட காலத் காலத்துக்கு வீட்டை விட்டு வெளியேயிருக்கும் குடும்பங்களில் பிள்ளைகளுக்கு போதிய பரா மரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
7. பிள்ளையை ஒரு குடும்ப மூலவளமாக ப பன் படுத் தி வருவது இங்கு பொதுவாக கானப் படும் ஒரு பண்பாகும்-பிள்ளை களின் உரிமைகள் மற்றும் பிள் ளைப் பருவத்தின் அபிவிருத்தித் தேனவள் என்பன குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்து தல் அவசியமாகும். இதற்காக ਨ। நிகழ்ச்சித்திட்டங்களும் தயாரிக்கப்பட வேண்டும்.
{ւբլդճl|nlյ
வறுமையிலும், பாதுகாப்புக்கு பெருந்தொகையான மூலவளங் கள் செலவிடப்படும் அரசியல் நிலையொன்றிலும் சிக்குண்டு அல்லலுறும் எம்முடைய தைப் போன்ற குறைவிருத்தி நாடொன் றுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த இந்தக் கருதுகோள் எவ் வளவு தூரத்துக்குப் பொருத்த மானது என்ற கேள்வி எழுப் பப்படலாம். எனினும், யுனிசெப் யுனெஸ்கோ, சர்வதேச சுகாதார ஸ்தாபனம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் பிள்ளைப் பரா மரிப்பு குறிந்த சிவ தராதரங் களை நிர்ணயித்துள்ளன. அவற் றை நாங்கள் புறக்கணிக்க முடி யாது. எனவே, சிறுவர் துஷ் பிரயோகம் என்பது விரிவான சர்வதேச அமைவுக்குள் இனங் கானப்பட்டு, அதற்கெதிராக போர் தொடுக்கப்பட வேண்டும். எனினும், இதற்கான நட வடிக்கை முன்னுரிமைகள் உள்ளூர் நிலைமைகளைக் கவனத் தில் எடுத்தே உருவாக்கப்படுதல் வேண்டும்.

Page 10
இலங்கையில்
சிறுவர் உரிமைகளுக்கான
சாவித்திரி
பேராசிரியை சாவித்திரி குணசேகர கொழும்பு பல்கலைச் தில் சிரேஷ்ட் விரிவுரையாளராக இருந்தவர். தற்பொழுது இ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில்பேராசிரிய்ையாக அமர்த் அவர் ஆராய்ச்சி ஈடுபாடு காட்டி வரும் துறைகளில் சிறுவர் சிறப்புப் பிரிவாக இருக்கிறது. :இலங்கையில் பெற்றோர் மற்று
குறித்த சட்டம்' என்ற நூலை அண்மையில் அவர் வெளியிட்
அறிமுகம்
பிள்ளைப்பருவம் அ ல் ல து பராயமடையாத பருவம் என்ப தற்கு இலங்கையின் உள்நாட்டு ச ட்ட ப் பாரம்பரியத்திலும், வெளியிலிருந்த நாம் பெற்றுக் கொண்ட சட்ட முறைகளிலும் பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங் கையில் சட்டபூர்வமாக பராய மடையும் வயது ஒரு நூற்றாண் டுக்கும் மேலாக இருபத்தொரு வயதாக இருந்தது. இது 1989ல் பதினெட்டு வயதாக குறைக்கப்" பட்டது. ஆகவே, "பிள்ளை' என் பது சட்டத்தின் நோக்கில் பதி னெட்டு வயதுக்கு குறைந்த ஒரு நபராவர்.அதனால் இப்பொழுது வயதுவந்த பிள்ளைகள் அதிகள விலான உரிமை களையும், பொறுப்புக்களையும் அனுபவிக்க முடியும். ஏனெனில் பராயமடை பாதிருக்கும் பிள்ளையின் சட்ட ரீதியான அந்தஸ்து குறைவான தாகவே இருக்கிறது.
இலங்கையில், சட்டபூர்வமான உரிமைகளுக்கு உரித்துடைய ஒரு நபர் என்ற முறையில், சிறுவர் குறித்த கருதுகோள் நீண்ட வர வாற்றினைக் கொண்டது. உள் நாட்டு சிங்கள, தமிழ் சம்பிரதா யங்களில், சிறு பிள்ளைகள் பெற் றோருக்கு உரித்தானவர்களாக
வும், அவர்களுக்கு பொருளாதார கருதப்பட்டு வந்த ஒரு பிள்ளை கவ மைக் கும் GFl. உரிமையைக் குெ என்ற கருதுகோ பெற்றோரின் உ கட்டுப்பாடுகளை பிள்ளைகளின் ந கொண்டு, பெற்ே களில் தலையிடு பொறுப்பும் அ நீதிமன்றங்களுக் பது ஏற் றுக் தனையடுத்து, க சிக்காலத்தில் சி விரிவாக்கப்பட்ட மன்றங்களும், ! பாக பாதுகாப்பு வகிக்க வேண்டு டச்சு சட்டம் ச டிஷ் ஆட்சிக் க லேயச் சட்டம் தப்பட்ட போது னைக் கருத்தில் றோரின் உரிடை காசு பழைய ஆ மு ன ற இதற்க் கப்பட்டது.
LTGT ST, su Gr தொடர்பாக ே அரசாங்கத்துக்கு Eன்றங்களுக்கும்
 

சட்டரீதியான பாதுகாப்பு
குணசேகர
முகசட்டபிடத் \ங்கைதிறந்த நப்பட்டுள்ளார். 5ण ம் பிள்ளைகள்
First erft
ரிய ஒரு முக்கிய மூலவளமாகவும் தனர். எனினும், னிப்புக்கும், உரி 1ளர்ச்சிக்குமான ாண்டிருக்கிறது எரின் அறிமுகம் ரிமைகளுக்கு சில விதித்தது. வனை சுருத்தில் றோரின் உரிமை ம் உரிமையும் ரசாங்கத்துக்கும் தம் உண்டு என் கொள்ளப்பட்ட ாலனித்துவ ஆட் துவர் உரிமைகள் Lன. அரசும் நீதி சிறுவர் தொடர் பங்கொன்றின்ை |Graaf GTITLm GäT கூறுகிறது. பிரிட் ாலத்தில், ஆங்கி
அறிமுகப்படுத்
சிறுவர் ந ெ கொண்டு, ப்ெற் மயை மறுப்பதற் 'ரெண்ர்வு மனு
புரத பிரயோகிக்,
பாதுகாப்பது பெற்றோருக்கும் நம் மற்றும் நீதி இருக்கும் கட
ஓமப் பொறுப்பு இவ்விதமாக இலங்கையின் அனைத்து சட்ட முறைகளிலும் உரிய அங்கீகாரம் பெற்றிருந்தது. இது பிந்திய கிட்டமொன்றில் சிறுவர் உரிமை கள் தொடர்பான ஒரு கருது கோளாக வளர்ச்சியடைந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த சில நீதிபதிகள், ஆங்கிலச் சட்டத்தின் செல்வாக் குக்கு உட்பட்டு, குறிப்பிட்ட சில விஷயங்கனில் பிள்ளைகள் தாமா கவே சில முடிவுகளை எடுக்க முடியும் என்பதனை அங்கீகரித் தனர். ஆண் பிள்ளைகள் 14 வய திலும், பெண் பிள்ளைகள் 1வேய திலும் இவ்விதம் செயற்பட முடி யும் என்று அவர்கள் கருதினர். சிறுவர் உரிமைகளுக்கான் ஒரு பட்டயமென்ற முறையில், இந்த நூற்றாண்டில் சிறு பிள்ளைகள் மற்றும் இளம் நபர்கள் தொடர் பான கட்டளைச் சட்டம் (1939) உருவாக்கப்பட்டது. வேலை யிலும், சமூகத்திலும், குடும்பத் திலும் பெரியவர்கள் சிறுவர்களை சுரண்டுவதனை சுட்டுப்படுத்து வதற்கான விதிகளை இந்த ச் சட்டம் வகுத்துக் கொடுத்தது. சிறப்பான சிறுவர் நீதி முறை பொன்றுக்கும் இது வ விசி செய்தது.
நமது அரசியல் சாசனம்(1978) இந்தப் போக்கினை அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு எடுத்துச் சென்று, ஒரு பிள்ளை ஓர் ஆள் என்ற முறையில் சிவில் உரிமை களுக்கும், சமூகத்தின் மூலவளங் களில் பங்கினைப் பெறுவதற்கும் உரித்தினைக் கொண்டிருக்கிறது என்பதனை ஏற்றுக்கொண்டது. அரசியல் சாசனம், சிறுவருக்கு, பெரியவர்களுக்குப் போலவே,
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 11
முக்கியமான சில அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. சட் டத்தின் முன் அனைவரும் சமம், பால் சமத்துவம், சித்திரவதையி விருந்தும் அவமானத்திலிருந்தும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனச்சாட்சி, மதம் மற்றும் கலா கார உரிமைகள் என இவற்றை விளக்கிக் கூற முடியும். எனினும், "பாதுகாப்பு " தொடர்பான கருதுகோள் நீக்கப்படவில்லை: சிறுவர்களின் சேமநலன், அபி விருத்தி என்பவற்றை அரசு விசேஷ அக்கறையுடன் ஊக்கு விக்கும் என்றும், சுரண்டவிலிருந் தும் பாரபட்சத்திலிருந்தும் அவர் களைப் பாதுகாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐ. நா. வின் சர்வதேச சிறுவர் ஆண்டுடன் சேர்ந்து இடம்பெறும் வகையில், தேசிய முன்னுரிமை களை பிரதிபலிக்கும் விதத்தில், புதிய " சிறு வர் உரிமைகள் தொடர்பான பட்டயம் " ஒன்று குறித்த சட்டவாக்கம் 1979 ல் திட்டமிடப்பட்டிருந்தது. சிறுவர் களை வேலையில் அமர்த்தல், தத்து எடுத்தல், சிறுவர் நீதி போன்ற விஷயங்கள் தொடர் பாக ஏற்கனவே அமுலில் இருந்து வந்த சட்டங்களை "திருத்திய மைத்து, ஒன்று திரட்டிய ஒரு பணியையே இப்பட்டயம் உண் மையில் மேற்கொண்டது. தற் போதைய சட்டங்களை செயல் படுத்துவதில் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட இது முயற்சிக்க வில்லை. எனினும், அண்மையில் ஐ.நா ஏற்றுக்கொண்ட சிறுவர் உரிமைகள் தொடர்பான சாச னம், சிறுவர் உரிமைப் பட்டய மொன்றை மீண்டுமொருமுறை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையை எடுத்துக் காட்டு கிறது. இவ்வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற சிறுவர் குறித்த ஐ.நா. உச்சி மாநாட்டுக் கான தனது செய்தியில், ஜனாதி பதி பிரேமதாஸ், சிறுவர் பட்டய உருவாக்கம் தேசிய கொள்கை
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990
களின் முன்னுரி மிக உயர்ந்த கிறது என்பத6 டியிருந்தார். சி குறித்த கருதுே பொருள் பொ மொன்ற்ாக ம னால் அர்ப்ப5 சட்ட அமுலா யதார்த்தி ரீதி திருத்தங்க்ள் கான தெவை பட வேண்டும் துக் காட்ட இ கிறது.
சிறுவருக்கு
சட்ட முறை களுக்கு நீதி வழி பூர்வ p_ffl:F3).Lin F. டத்தை செய கள் என்பன அ பில் சிறுவர். பட்டயம் " ஒன் போதிலும், ச களுக்கு சமத்து யையும் வழங்க் தின் கோட்பாட் சட்டக் கருதுே மிடம் உள்ள்ன பாட்டு ரீதியா கிளை அன்றாட எடுத்து வரக் சட்ட அமுலாக் ஒன்று திரட்டல் மிடம் குறைவா சட்டத்தின் துெ சில பகுதிகளை பார்த்தால் இ முடியும்.
அரசிய உரிை
பெரியவர்களு களுக்கும் கிடை இருக்கும் அடி
 
 
 

மைப் பட்டியவில் இடத்தில் இருக் எனச் சுட்டிக்காட் 1றுவர் உரிமைகள் காள் இந்நாட்டில் திந்த யதார்த்தி ா ற வேண்டுமா விரிப்புடன் கூடிய ாக்கம் மற்றும் பான சட்ட சீர் போன்றவற்றுக் நிறைவு செய்யப் என்பதனை எடுத் க்கட்டுரை முயல்
நீதி
க்கூடாக சிறுவர் ங்குவதற்கு சட்ட ன் மற்றும் சட் ற்படுத்தும் உத்தி பசிபம். இலங்கை உரிமைகளுக்கான று இல்லாதிருந்த முகத்தில் சிறுவர் வத்தையும், நீதி நக்கூடிய சட்டத் டு அடித்தளமும், கோள்களும் எம் . இந்த கோட் ஒரட்சட்ட உரிமை நடைமுறைக்கு கூடிய தாக்கமான கல் மற்றும் சமூக உத்திகளே எம் கி உள்ளன. எமது ரிவு செப்பப்பட்ட நாம் பரிசீவித்துப் துனைக் கா வின்
கள்
க்கும் சிறு வர் க்கக் கூடியதாக படை உரிமை
களை அரசியல் சாசனம் (1978) அங்கீகரித்துள்ளது என்பதனை ஏற்கனவே பார்த்தோம். வாழ் வதற்கான உரிமை அரசியல் திட் டத்தில் குறிப்பாக எடுத்துக் கூறப்படவில்லை. ஆனால், அர சியல் சாசனத்தில் எடுத்துக் காட் டப்பட்டுள்ள ஏனைய உரிமைகள் வாழ்வதற்கான உரிமை உள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகின் றன. எவ்வாறிருப்பினும், கடுமை யான கருக்கலைப்புச் சட்டங்கள் போன்ற இந்நாட்டின் ஏனைய சட்டங்க ள் " வாழ்வதற்கான
உரிமை " கருதுகோளையே அடிப்
படையாக கொண்டுள்ளன.
வாழ்வதற்கான சட்டபூர்வ உரிமை மற்றும் ஏனைய அடிப் படை உரிமைகள் என்பன மீறப் பட்டால், அத்தகைய மீறல் அறி பப்பட்ட ஒரு மாத காலத்துக் குள், உச்சநீதிமன்றத்துக்கு விண் னப்பம் ஒன்றை சமர்ப்பிப்பதன் மூல ம் மட்டுமே அத்தகைய உரிமைகளை வலியுறுத்த முடியும், அரசு அல்லது நிர்வாக அமைப் புக்கள் செய்யும் மீறல்களை மட் டுமே சோரிப் பெறமுடியும். தனி நபர்சள் அல்லது தாபனங்களி னால் செய்யப்படும் மீறல்களுக்கு அரசியல் சாசனத்தின் கீழ் நிவா ரனம் பெற முடியாது. தேசிய பாதுகாப்பு பொது அமைதி, தேசிய பொருளாதாரம் மற்றும் ஏனைய சில் குறித்துரைக்கப் பட்ட காரணிகள் என்பவற்றின் நலன்கள், இந் த அடிப்படை உரிமைகள் மீதான கட்டுப்பாடு 53. 3T நியாயப்படுத்துகின்றன.
இலங்கைச் சிறுவர்களுக்கு T சியல் சாசன ரீதியாக நிவாரணம் அளிக்கப்பட்டிருந்தபோதிலும் அதனைப் பெற்றுக் கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல, இலவச சட்ட உதவியைப் பெறு வதற்கு போதிய வசதிகள் இல்லை அத்துடன் சிறுவர் நலனை முன் னிட்டு வாதாடும் அரசு சாரா அமைப்புக்களும் மிகக் குறைவா கவே உள்ளன. சந்தர்ப்பங் களி ல், பாடசாலை அனுமதி,

Page 12
சித்திரவதை அல்லது சிறுவருக் கெதிரான் வன்முறை போன்ற வற்றை முன்னிட்டு அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள்தொட ரப்பட்டுள்ளன. அடிப்படை உரி மைகள் குறித்த அரசியல் சாசன நிவாரணம், சாதாரண் அரசியல் நிலமைகளின் கீழ் கூட, சரியான முறையில் கிடைக்க வேண்டு மாயின் ஒரு மாதகால விதி திருத் தப்பட வேண்டும் தனியார் துறை மீறல்கள் குறித்த அனுகு முறை மாற்றப்பட வேண்டும் அத்துடன் சிறுவருக்கான சுதந் திரமான சட்ட பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்.
இந்தியாவில் "சமூக நடவடி க்கை வழக்கு " கருதுகோள் இப் பொழுது வளர்ச்சியடைந்திருக் கிறது. எந்த ஒரு ஆளினதும் அடிப்படை உரிமைகளை மீறும் அரசு அல்லது தனி நபர்கள் அல் லது அதிகாரிகளின் நடத்தையின் மீது வழக்குத் தொடுப்பதற்கு, அக்கறை கொண்ட தனி நபர் களுக்கும், அரசுசாரா ஸ்தாபனங் களுக்கும் இது இடமளிக்கிறது. அடிப்படை உரிமைகள் தொடர்ந் தும் மீறப்படுவதனை தடுத்து நிறுத்தும் வகையில், தொடர் நடவடிக்கைளின் அவசியத்தை வலியுறுத்தி நீ தி ஆனைகள் பிறப்பிக்கின்றன. அரசு சார்பற்ற நிறுவனங்களும், தனி நபர்களும் சமூகத்தின் மிக நலிந்த பிரிவினர் சார்பாக உச்ச நீ தி மன்றத்தில் மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கு இதுவகை செய் கிறது. கொத்தடிமைத் தொழி வாளர்களாக அல் ல ள் ப டு ம் சிறுவர் போன்ற மிகப் பலவீன மான் சமூகப் பிரிவினர் சார்பாக இந்தியாவில் ' சமூக நடவடிக்கை வழக்கு ' பயன்படுத்தப்பட்டுள் ளது. அண்மையில் பூசா முகாமில் த டு த் து வைத்திருப்பவர்கள் அணு ப் பிய கடிதமொன்றை உச்ச நீதிமன்றம் எடுத்த ஏற்று, 西L一ü டிக்கையை அரசியல் திட் டத்தின் கீழ் சிறுவர் சார்பாக
மன்றங்கள்
அரபி சாரா քվե:1II நபர்களும் - நிவ் முடியும் என்பதற் நிகழ்வாக கொள்
அரசியல் சாச வத்துக்கும், அடி சுளுக்கும் உத்தர கப்பட்டுள்ளன. யின் உச்ச நீதி எல்லைக்கு சிங் விதிப்பதாக இரு இனில், சட்டவாக் போதைய சட்ட றின் நீதி, நிய மீளாய்வு செய் பன்றத்துக்கு ஒரு பட்ட அதிகாரே புதிய சட்டவாக் மின்றத்துக்கு போது, அடிப்பை களுக்கர்சு வழ. முடியும், எனிது சாசனத்தின் (13 அத்தகைய மீறல் கடந்தகால சட வழக்குத் தொ எனவே, பிரஜா (1948) மற்றும் பிள்ளைகளுக்கெ, சம் காட்டும் பன் சட்டங்கள் போ கள் மீது, அை உரிமை மீறல் ச சுட்டிக்காட்டி வ முடியாது. அதே பிள்ளைகளினது. ளைகளினதும் குறித்து வேறுபட் முறைகளை காட் மற்றும் திருமண மீதும் வழக்குத் யாது. ஆகவே, $ଶif it நீதி, நி மீளாய்வு செய்வ யின் நீதியமைட் படுத்தப்பட்ட, பதனால், இலங்
 
 
 

ப்புக்களும் தனி ாரனம் தோர
கான ஒரு முன்
எா முடியும்.
னத்தில் சமத்து
ப்படை உரிை வாதங்கள் வழங் இது இலங்கை 3ன்றத்தின் நிதி வரையறைகளை க்கிறது. ஏன்ெ கம் மற்றும் தற் ங்கள் என்பவற் பாயம் குறித்து பதில் உச்ச நீதி * சுட்டுப்படுத்தப் மே இருக்கிறது. கங்கள் பாராளு ஊடாக வரும் ட உரிமை மீறல் க்குத் தொடர றும், அரசியல் ம் பிரிவின்) படி, களைச் செய்யும் ட்டங்கள் மீது |-T (PL-LTSபுரிமைச் சட்டம் சட்டபூர்வமற்ற திராக பாரபட் வேறு குடும்பச் ன்ற பல சட்டங் வே அடிப்படை பட்டங்கிள் எனச் ழக்குத் தொடர போல ஆண் ம், பெண் பிள் வாரிசுரிமைகள் ட சட்ட அணுகு டும் வாரிசுரிமை II i gFL i L-Iristir தொடர முடி
சட்டவாக்கங் பாயம் குறித்து தற்கு இலங்கை புக்கு மட்டுப் திகாரமே இருப் கை அரசியல்
திட்டத்தின் கீழ் நீதி கோரும் வாய்ப்பு வரையறுக்கப்பட்ட தாகவே இருக்கிறது. ெ
R கலாசார உரிமைகள் தொடர் பான அரசியல் சாசன ஏற்பாடு களை செயல்படுத்துவதில் இதை விடக் கடுமையான பிரச்சினை களை எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற உத்தர
வாதம் கலாசார உரிமைகளைப்
பாதுகாப்பது தொடர்பான உத்தரவாதத்துடன் முரண்படு கிறது. வாரிசுரிமை, திருமணம் செய்யும் ஆற்றல் திருமண வயது போன்றன முஸ்லிம் தனியார் சட்டத் தி ல் வேறுவிதமாச உள்ளன. இதனை சட்ட அமைப்பு அங்கீகரித்துள்ளது. ஏனைய சமூகங்கள் தொடர்பாக இச்சட்டங்கள் பல்வேறு காரணி பீளை கருத்தில் கொண்டு திருத்தி யமைக்கப்பட்டுள்ளன.
மரண சாசனங்கள், பராய மடைதல், தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக கடந்த காலத்தில் இலங்கை ஒரே சீரான சட்ட வாக்கங்களை பிரயோகித்து வந்த துள்ளது. அதனால் சிறுவர் உரி மைகள் தொடர்பான பன்மைத் தன்மைக்கு அவ்வளவு முக்கியத் துவம் கொடுக்கப்படவில்லை. எனினும் தற்போதைய அரசியல் சாசன விதிகள், தனியார் சட் டம் தொடர்பாக பன்மைத்தன் பைரயை ஊக்குவிக்கிறது. முஸ்லிம் சிறுவர் பராமரிப்பு குறித்த அண் மைய வழக்குகள் முஸ்லிம் சிறு வர்களின் பராமரிப்பு உரிமைகள், ஏனைய சிறுவர்களின் உரிமை சளி விருந்து எவ்வளவு தூரத்துக்கு விரையறுக்கப்பட்டுள்ளன எ ன் பதனைக் தாட்டுகின்றன. முஸ் லிம் பிள்ளைகளை தத்தெடுப்பது குறித்த சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பொன்று பொதுவாக பிர யோகிக்கக் கூடிய தத்தெடுத்தல் சட்டவாக்கத்தின் கீழ் கிடைக்கும் முஸ்லிம் பிள்ளைசளின் வாரிசுரி
பொருளியல் நோக்கு, அக்டோபர் 199

Page 13
மையை புறக்கணித்திருக்கிறது. பதினைந்து வயதுக்கு மேற்பட்ட ஒரு பையன் தனது தந்தையிட மிருந்து நிதி உதவியைக் கோரும் உரிமையை இழந்து விடக்கூடாது என்பதனை உறுதிசெய்வதற்காக ஜி வ னா ம் ச வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம் தனி யார் சட்டத்தின் வரையறைக் குள் கவனஞ் செலுத்தியது. முஸ் லிம் பிள்ளைகள் தமது வளர்ப்புப் பெற்றோரின் சொத்துக்களுக்கு வாரிசுரிமை பெற முடியாத பரி தாப நிலையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் வனசுந் தர மட்டும் இதில் மாற்றுக் கருத் துக்கொண்டிருந்தார். தத்தெடுக் கப்படும் முஸ்லிம் பிள்ளைகளின் வாரிசுரிமை குறித்த வேறுபட்ட கருதுகோள், அரசியல் சாசனத் தில் கலாசார உரிமைகளுக்கான உத்தரவாதங்களின் அடிப்படை யில் தொடர்ந்து நியாயப்படுத் தப்படும்.
நாட்டின் குடியியல் சட்டத்தில் பிள்ளைகளின் சட்டபூர்வ அந்தஸ்து
சட்டவாக்கங்களின் கீழும் ரோமன் டச்சு சட்டத்தின் கீழும், சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப் படுவதற்கு உத்தரவாதமளிக்கும் அதிகாரம் சிவில் நீதி மன்றங் களுக்குண்டு, சிறுவர்களின் தனிப் பட்ட மற்றும் சொத்துரிமைகள் தொடர்பான சிவில் வழக்குகளில் சிறுவர் உரிமைகளுக்கு இந்த நீதி மன்றங்கள் உத்தரவாதமளிக்கின் றன. பராயமடையாத சிறுவர் களின் சொத்துக்கள் தொடர் பான மாற்றங்களை நீதிமன்றங் சுள் கடுமையாக கட்டுப்படுத்து கின்றன. பிள்ளையின் நலனை முன்னிட்டு பெற்றோரின் அல்லது பெரியவர்களின் உரிமைகளில் தலையிடும் அதிகாரம் தமக் குண்டு என்பதையும் அவை வலி புறுத்தியுள்ளன. மேன்முறை பீட்டு நீதி மன்றம், சட்டபூர்வ மற்ற பிள்ளைகளுக்கெதிராக
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990
品TLL凸Gü குறைக்கும் வை பங்களில், இது களுக் கு வி கொடுத்துள்ளது சட்டம், பதின (3) தத்தெடுக்க இாம் பிள்ளைக் துவம் குறித்த தெடுக்கும் Gy, it குறித்த போதி பெறுதல், சியை கண்கா ஈ வற்றுக்கு தத்ே வாக்கத்தில்
sis விதிகள் கண்டிப் பின்பற்றப்படுவ
சட்டபூர்வமற் மற்றும் வாரிசு குறித்த நியதிச் : பத்துக்கும், மான பிள்ளைச 山rār、5m凸ü山 போது, சட்ட பெற்றுக் கொடு: நீதிமன்றங்களு 芷 தில்லை. தி ரு வெளியே பிறந்த பிள்ளைகளுக்கு, சம் காட்டுகிறது ஏற்கனவே அ3 பொதுவான சட் சட்டம் மற்றும் சட்டம் என்பவ Għal Tissir FIL II) I r IT கனள அணு ப முஸ்லிம் சட்ட களுக்கு பால் அ தத்தெடுப்பதன் யிலும் வேறுபா கிறது.
சிறுவர் உரிடை கும் மற்றொரு பி அமர்த்தும் சட்ட
 
 
 

பாரபட்சதனது கயில் பல சந்தர்ப் குறித்த சட்டங் பாக்கிமானங்கள் . இலங்கையின் ான்கு வ்யதுக்கு விளகளை கட்டும்ே அனுமதிக்கிறது, ਪੰਨੇ குதுகோள் தத் றோர்களின் வீடு E TYTUJEGET FSTrogir 5-Tr† சித்தல் போன்ற தடுக்கும் சட்ட
Li ஜம், இச்சட்ட
பான முறையில்
பிள்ளைகள் fino GTi Lar F. Eigh நியா சமத்துவத்துக்கு எளின் சட் ரீதி அங்கீகரிக்காத உரித்துக்களைப் *கும் அதிகர்ரம் த கி ை மனத் து க்கு "ட்டபூர்வமற்ற "L"ll-tíb u TuT Lul,." என்பதனை தானித்தோம். உம், கண்டியச் தேச வழமைச் றின் கீழ் பிள் வாரிசுரிமை | j, ीि ன்றனர். பிள்  ைள ப்பு டையிலும், L. ப் படை التالي= களை காட்டு
ளைப் பாதிக் தொழிலில்
Tolf, Liral
ரண்டு வயதுக்கு குறைந்த ஒரு பிள்ளையை வேலையில் அமர்த்து வது சட்ட விரோதமானது என் LIS LIS நக்குத் தெரியாது. பன் னிரண்டு வயதுக்கும் பதினான்கு வயதுக்கும் இடைப்பட்ட"சிறுவர் லைக்கமர்த் துவது தொடர்பான பல விரிவான கட் டுப்பாடுகள் நியதிச் சட்டங்களில் E டுத்துக் ஆனால், இ வை ய தா ரித் த நிலைக்கு உகந்தனவாக தெரிய இ த ல் விளைவாக, இந்த வயதுப் பிரிவினைச் சேர்ந்த சிறுவர்கள் முறைசாரா துறையில் வேலைகளில்
கூறப்பட்டுள்ளன.
அமர்த்தப்பட்டு
கரண்டப்பட்டு வருகின்றனர்.
ஆரம்ப வருடங்களில் சட்ட விதிகள் கண்டிப்பாசு அமுல் செய் யப்பட்டமையால், கைத்தொழி விலும், பெருந்தோட்டங்களிலும் பதினான்கு வயதுக்கு குறைந்த வர்களை வேலைக்கமர்த்துவது தவிர்க்கப்பட்டு ல் ந் துள்ளது. பெண்கள் தொழில் வாய்ப்பு பெற்றமை, இலவசக் கல்வி போன்ற காரணிகளும் இதற்கு பங்களிப்புச் செய்திருக்கமுடியும், முறைசாரா துறை வீட்டு வேலைகளிலும் உழிேப்பு பெற்றுக் கொள்ளப்படுவது இன் ஒ ம் கவலை தரும் ஒரு பிரச்சினை யாகவே இருந்து வருகிறது. கல்வி சட்டவாக்கமொன்றும் (1989) இலவசக் கல்வித் திட்ட மும் ஐந்து வயதிலிருந்து பதினாறு வயது வரையிலான சிறு வர் களுக்கு கல்வி பெறுவதற்கான சட்டரீதியான உரிமையை வழங்கி புள்ளன. ஆனால், பெற்றோரின் புறக்கணிப்பும், தும் நடைமுறைகளும் சேர்ந்து பிள்ளைகளை தொழில்சந்தைக்ரு எடுத்து வந்துள்ளன. இதன் காரணமாக பிள்ளைகள் ஒன்றில் பாடசாலை களி ல் நுழைவ தில்லை; அல்லது பாடசாலையை விட்டுச்
பவர்களும் பிள் களை வேலைகளில் அமர்த்தி
வேலைக்கமர்த்
ET
- Y -

Page 14
சு ர ன் டு வதனை" த டுக்கும் பொருட்டு வேலைக்கமர்த்துதல்
மற்றும் கல்வி தொடர்பான சட் டங்கள் பலப்படுத்தல் வேண்டும்.
குற்றவியல் நீதி முறையில் சிறுவருக்கான பாதுகாப்பு
சிறுவர் வாழ்க்கை மற்றும் அபி விருத்தி என்பன குறித்தும், சிறு வரின் கு டி பி ய ல் உரிமைகள் குறித்தும் இலங்கையின் சட்ட அமைப்பு சாதகமான அணுக முறையொன்றினையே கொண் டிருக்கிறது. இது தொடர்பான சட்டங்கள் பிரதானமாக பாது காப்புக்ாளிலும் பார்ச்சு உரிமை களிலேயே அதிகளவு சவனஞ் செலுத்துகின்றன. இதற்கு மாறாக குற்றவியல் சட்டம் சிறு வர் உரிமைகள் தொடர்பான பாதுகாப்பு பங்கொன்றினையே வகிக்கின்றது. சிறுவர்கள் சுரண் டப்படுவதனையும் துஷ்பிரயோ கம் செய்யப்படுவதனையும் தடுப் பதற்கு அது முயற்சிக்கிறது.
தடுத்து வைத்தல் மற்றும் பிர சவ விடுமுறை போன்றன குறித்த இலங்கையின் சட்டங்கள் தனது LITT CILI POST LIUTAG பிள்  ைரே'
ளுடன் இருக்கும் ஒரு பெண்ணின்
உரிமைகளை ஏற்றுக்கொள்கின் றன. எனினும், சுருக்கலைப்புச் சட்டம் குழந்தையை கொண்டதாகவே இருக்கிறது. தனது உடல் தொடர்பாக பெண் ணுக்குள்ள உரிமையை அது அங்கீ கரிக்கவில்லை. சிறுவர் துஷ்பிர யோகம் குறித்த சட்டங்களும் போதுமானவையல்ல. தண்டக் கோவையில், நெருங்கிய உறவின ரிடையே ஏற்படும் பாலியல் உறவு ஒரு குற்றமாக கருதப்பட வில்லை. எனினும், சிறுவர்களை துன்புறுத்துவது குறித்த சிறுவர் மற்றும் இளம் நபர்கள் கட்ட ளைச் சட்டத்தின் (1939) பகுதி W ஒரு போதும் செயற்படுத்தப்பட வில்லை. சிறுவர்களை உடல் ரீதி யாக தாக்குதல், துஷ்பிரயோகம் செய்தல் என்பன குறித்த வழக்கு
12
|- கப்பட்டுள்ள குற்றி படையிலேயே த. படுதல் 1ேண்டு குற்றத் தீர்ப்புக் மிகக் கடினமாக விளைவாக, வே பட்ட மற்றும் தத் பல் சிறுவர்களுக்ே கொள்ளப்படும் செ ய ல் சு ஸ் ே வராமலேயே இ - זניטעו,
விபச்சாரம் ம களை போக்குவர என்பன தொடர் நாடோடிகள் கட் (1811 விபச்சார டனைச் சட்டம் ( கோவை (1883) தொன்பதாம் காலனித்துவ சட் T # ,ெחLL I. השוני 3וj_ן இருக்கிறது. சமீப புதிதாக த. նմl LLIETմ, նմ է:IT ճն Լபடுத்தும் குற்றம் சட்டங்களின் ஆ வில்sை, பிள்ள்ை வரத்து செய்வது சட்டங்களும்
பல்ஸ், தத்ெ பிள்ளைகளை வி ஒட்டகச் சவாரிக்: நாடுகளுக்கு பிள் மதி செய்தல் போ கிள்ை கையாள்வி ஏற்பாடுகள் இல் களின் வெளிநாட் தொடர்பாக ச இறுக்கமான குடி பாட்டு விதிமுை படுத்தப்பட்டுள்ள வளைகுடா நாடு ஒட்டிகளாக இரு களை இன்னமும் முடியவில்லை.
 
 
 

jE?ğJJLIJ" lu-LJI" ilg:LII I I ri ரங்களின் அடிப் ாக்கல் செப் பூப் ம். இதனால் கள் பெறுவுது உள்ளது. இதன் லைக்கமர்த்தப் தெடுக்கப்பட்ட கெதிராக மேற் பல கொடுரச் வெளிச்சத்துக்கு ருந்து விடுகின்
ற்றும் பிள்ளை த்துச் செய்தல் பான சட்டம், டளைச் சட்டம் விடுதிகள் கட் 1889), தண்டக் போன்ற பத் நூற்றாண்டின் டங்களை அடிப் தாண்டதாகவே ப விருடங்களில் லைதூக்கியுள்ள ச்சாரத்தில் ஈடு இந்தச் சட்டங் ருைேகக்குள் வர ாகனை போக்கு தொடர்பான போதுமானவை தடுப்பதற்கென பனை செய்தல்
+ T 3 a .373, LIT னைகளை ஏற்று என்ற பிரச்சினை தற்கு போதிய 1லை. சிறுவர் டுப் பயனங்கள் மீப காலத்தில் பகள் இ கட்டுப் ரகள் அறிமுகப் ான எளினும் களில் ஒட்டகம் க்கும் பல சிறுவர் கண்டு பிடிக்க மு காம் க ளை
அடையாளம் காண்பதில் உள்ள கஷ்டங்கள், வேலை கொள்வோ ருடன் ராஜதந்திர வழிகளுக் கூடாக பேச்சுவார்த்தை நடத்து வதில் கானப்படும் பிரச்சினை க ள் என்பனவே இதற்கான
TF TLTT .
திரைப்படத் துறையிலும், காமக் கலையிலும் சிறுவர்களை பயன்படுத்து துெ தொடர்பான் நியதிச் சட்ட கட்டுப்பாடுகள்ை, பிள்ள்ைகள்ை வேலைக்கமர்த்தல் மற்றும் ஆபாச வெளியிடுகள் என்பவற்றை ஒழுங்குபடுத்தும் சட்டவாக்கங்களில் காண முடி பும், ஆபாச வெளியீடுகள் கட்ட ளைச் சட்டத்தின் கீழான (1937) அபராதங்கள் அண்மையில் உயர் த்தப்பட்டுள்ளன. எனினும் இந்த கட்டுப்பாடுகள், பிள்ளைானை காமக்கலையில் ஈடுபடுத்துவத னையும் உள்ளடக்கியிருக்கின் நனவா என்பது தெளிவாக தெரியவில்லை. சிறுவர்கள் அடிக் கடி விளம்பரங்களில் பயன்படுத் தப்படுவதைப் பார்ச்கும் போது, இ ன் விஷ யம் தொடர்பான ஒழுங்கு விதிகளும், லைசென்ஸ் நடைமுறைகளும் செயற் பட வில்லை என்பதனையே அறிய முடிகிறது. போதை வஸ்து சட் டத்தை அமுல்படுத்துவதில் கானப்படும் குறைபாடுகள், உள்ளூர் போதைப் பொருள் வியாபாரத்தில் சிறு பிள்ளைகள் எடுத்துச் செல்பவர்களாக பயன் படுத்தும் நிலையை ஊக்குவித் துள்ளன.
சிறுவர்களுக்கு நீதி வழங்கும் முறையொன்றினை வழங்கிடும் நோக்கிலேயே சிறுவர் மற்றும் இளம் நபர்கள் கட்டளைச் சட் டம் (1939) ஆக்கப்பட்டது. குற் றச் செயல்களில் ஈடுபட்ட அல்லது வழி தவறிச் சென்ற சிறுவர்களை நன்னடத்தைக்குள் கொண்டு ந்ேது, சீர்திருத்துவதற் கான ஏற்பாடுகள் இந்தச் சட்ட வாக்கத்தில் உள்ளன. 속 சிறுவர் நீ தி மன்ற மு ன ற பொன்றை உருவாக்கியது. அத்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 15
துடன் சீர்குலைந்த வீட்டுச் குழவி விருந்து பிள்ளைகளை அப்புறப் டுெத்தி பொறுப்புமிக்க 臀凸山 ரின் அல்லது நிறுவனத்தின் பரா மரிப்பில் அவர்களை விட்டு வைப்பதற்கும் இச்சட்டம் வகை செய்கிறது. குற்றவாளிச் சிறுவர் கண்ள வயது வந்த சிறைக்கைதிக ளிடமிருந்து பிரித்து வைப்பதற் கும் இக்கட்டளைச் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ள்ன. எனினும், போதியளவில் நன்னடத்தை அதி கிாரிகள் இல்லாதிருப்பதனாலும், நிறுவன வசதிகள் குறைவாக இருப்பதனாலும் பல பிரச்சினை கள் தோன்றியுள்ளன.
ஒரேயொரு சிறுவர் நீதிமன்றம் மட்டும் கொழும்பில் அமைந் துள்ளது. அதனால் சாதாரண நீதவான் நீதிமன்றங்கள் சிறுவர் தொடர்பான வழக்கு விவகாரங் களை கவனிக்க வேண்டியிருக் கிறது. சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் பல சந்தர்ப் பங்க்ளில் வயதுவந்த கைதிகளு LGT சேர்த்துவைக்கப்படுகின் றனர். மறுபுறத்தில், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கும் பெண்களை இந் நிறுவனங்களில் தமது சிறு பிள் ளைகளுடன் சேர்த்து வைக்க முடியும். வீதிச் சிறுவர்களை "சீர்திருத்தும் சமீபத்திய செயல் முறை, சட்டங்களை துஷ்பிர யோகம் செய்வதில் முடிந்திருக் கிறது போல் தென்படுகிறது. பிள்ளைகளை போலீசார்பிடித்து அவர்களது குடும்பங்களிலிருந்து பிரித்து, சிறுவர் நீதிமன்றங் களின் முன் கொண்டு வருகின் றனர். இச்சிறுவர்கள் பல்வேறு நிறுவனங்கள்தும் பொறுப்பில் விடப்படுகிற்றனர். எனினும், இவ்வாறு பிள்ளைகளை வைப்ப தற்கான அதி காரபூர்வமான வார்த்தை விளக்கமறியல்" என் பதாகும். தனிப்பட்ட சுதந்தி ரத்தில் தலையிடும் அதிகாரி களின் அணுகுமுறையையே இது பிரதிபலிக்கிறது.
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990
குற்றவாளிச் தொடர்பான அறிக்கையின் னேமும் அமு: வில்லை. எனினு விகிகள் பட்ட சு ருத்து மீ முன்னரிைக்கு கிறது. விமலரத் அறிக்கையை பின்னர் தோன் பிரச்சினைகளுட தங்களை தொ இறும் முயற்சி என்று தெரியவி சீர்திருத்தங்கை தற்கு போதிய நடைமுறைகள் இதற்கு ஓரளவு
முடிவுரை
சிறுவர் உரி பான சட்டத்தி அமைப்பில் சில: til GřT GITTAT. LI திலும் குறிப்பா வினத்திலும் கான் வெளிகளையும், யும் நிரப்புவதற் சீர்திருத்தங்கள் தப்பட வேண்டு இன்றைய அ6 செயல்தாக்கம் மீ புடன் சுட்டிய கொள்கையொன் துறையில் சம்பர் வரும் சிறுவர்உர் உணர்வு பூர்வம
டன் செயற்பட்டு
புக்கூடாக நீதிை முயற்சிக்க வேண்
af. L. i. 63. சிறுவர் நலன்கள் பிரதிநிதிப்படுத்து திகளை செய்து
 
 
 
 

சிறு வர் கள் விமலரத்ன் கமிட்டி சிபார்சுகள் இன் செய்யப்ப. றும் 'சிறுவர் ஐரி -யம்" குறித்த எண்டுமொருமுறை வந்துகொண்டிருக் க்ன ஆணைக்குழு சமர்ப்பித்ததன்
ாறியுள்ள புதிய
டன் இச்சீர்திருத்
ர்ெபுபடுத்த ஏதே
எடுக்கப்பட்டதா சட்டச் விளத் துர ண் டு வ ஆலோசனை இல்லாதிருப்பது கீாரணமாகும்.
மைகள் தொடர் ன் கோட்பாட்டு குறைப்பாடுகள் JäljAT5 || FL'-g &#; ET AF LI JŠJ J Tige எப்படும் இடை இடுக்குகளை கு அவசியமான
அறிமுகப்படுத் ம்ெ. எனினும், சரத் தேவை க்க, அர்ப்பணிப் சட்ட அ முல் Lh - இத் & חשT தப்படும் அன்ன மைகள் குறித்த ான ஈடுபாட்டு சட்ட அமைப் பநிலைநாட்ட
ாடும்,
மு ன்று களில் ளே சுதந்திரமாக வதற்கான் வர
கொடுப்பு
இப்பின்னரிையில் மித மானதாகும். தற் பொழுது சிறுவர் தொடர்பான பிரச்சி னைகள் - சிறுவர் செ ய ல கம், சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்"ளம், தொழில் அமைச்
முக்கி
டசின் மசளிர் மற்றும் சிறு வர்
life கையாண்டு
விவாாரப் பிரிவு, நகர போஜிசின் மனிர், சிறுவர் பிண்சிய க ம் போன்ற பல அமைப்புக்கள் வருகின்றன.
எனினும் (மத்தியங்கி ழக்கி ல்
ஒட்டக மோட்டிகளாக சிறுவர் எடுத்துச் செல்லப்படல் அல்லது சிறுவர் விபச்சாரம் போன்ற) சில குறிப்பிட்ட பிரச்சினைகள் எழும்போது சிறுவர் சார்பாக தாக்கமான நடவடிக்கை எடுக்க முன்வரக்கூடிய எந்த ஒரு தனி நிறுவனத்தையும் காண 'PL| sl | வில்லை. இவை சிறுவர் பிரச் சினைகளுடன் சம்பந்தப்பட்ட நிர்வாக ஒழுங்குக் குறைபாடு கிள்ாகும்.
சிறுவர் உரிமைகளை முன்னுரி மைப் பட்டியலில் வைக் கும் பொருட்டு, அரசும், தனி நபர் சளும், ாேற்சொன்ன .9/s3) LELT புக்களும் ஒன்றிணைந்து செயற் பட்டாலொழிய சட்ட சீர்திருத் தங்களும், உரிமைப் பட்டயங் களும் சிறுவருக்கு நீதி வழங்க முடியாது. சட்டம், ஒழுங்கு முற் றிலும் சீர்குலைந்து போயுள்ள நிலையில் சட்ட அமுலாக்கல் சுடும் பிரச்சின்னாள்ை" எதிர் நோக்கியுள்ளது. வடக்கு - கிழக் நி; கட்டாய இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் சிறு வர் களின் துன்பத்தையும், அகதி சுளின் துயரினையும் உரிமைப் Lll uji, rafiz Tij Gurti, Gli i முடியாது. சிறுவர் உரிமைகள் வெறும் வார்த்தை ஜாலங்களாக இல்லாது, உண்மையில் செயற் பட வேண்டுமானால் தற்போ தைய சட்டங்களை அரசியல் நிலிை இடமளிக்கும் விதத்தில் ஆமுல் செய்ய வேண்டியது ஒர் அவசரத் தேவையாகும்,
3.

Page 16
சிறுவர் சுகாதாரம்,
போவ
பேராசிரியர் பிரியானி சொய்ஸ்ா சுகாதார குழந்தை நோயியல் நிபுணராக யாழ்ப்பாணம் புரி, குருனாகல் போன்ற இடங்களில் பணிய இருபத்தைந்து வருட காலமாக கொழும்பு கழகத்தில் குழந்தை நோயியல் துறையில் பே பணிபுரிந்தவர். போஷாக்கு குறித்த ஐ.நா. குழுவில் இடம் பெற்றவர். அவுஸ்திரேலிய மருத்துவக் கல்லூரியில் விருந்துப் பேராசிரியரா திருக்கிறார். பிரிட்டிஷ் குழந்தை மருந்துவக் கெளரவ உறுப்பினர். சிறுவர் தொடர்பான அமைப்புக்களில் அவர் பயனுள்ள வகையில்
வருகிறார்.
கடந்த சில வருடங்களில் இளங் கையில் சிறுவர் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் கண்டு வந் திருக்கிறது. எனினும், இந்த முன்னேற்றங்களுக்கு மத்தியிலும் கூட இன்னும் சில இருண்ட பகுதிகள் காணப்படுகின்றன. சிசு மரண விகிதம் ஆரோக்கியத் தின் பல்வேறு அம்சங்களையும் எடுத்துக்காட்டும் ஒரு குறிகாட்டி யாகும். பெளதிசு வாழ்க்கைத் தர சுட்டெண்னை மதிப்பிடு வதற்கான ஒரு சமூக குறிகாட்டி பாகவும் அது இருக்கிறது. சுமார் 59 வருடங்களுக்கு முன்னர் சிசு மரண விகிதம் 1000 உயிர்ப் பிறப்புக்களுக்கு 158 ஆக இருந் தது. இது 1950 களில் 70 ஆகவும் 1970 களில் 50 ஆகவும் குறைந்து விட்டது. இன்று சிசு மரண விகி தம் 30 வரையில் வீழ்ச்சி கண் டிருக்கிறது.
இலங்கையில் ஒரு வருடத்துக்கு குறைந்த சிசுக்களே அதிகளவில் மரணமடைகின்றனர். குறிப்பாக மூன்று மாதத்துக்கு குறைந்த சிசுக்களிடையேயே இந்த மரணம்
1A
அதிகளவுக்கு இட கின்றது என்று இன்னமும் குறிட தானால், ஒரு மா வான சிசுக்களின் Lਰ காக இருந்து வரு தொடக்க கா னங்கள் குறை மலேரியா கட்டு தும் ஒரு காரண ரியா மீண்டுமொ தாக்கியிருக்கிறது அதிர்ஷ்டவசமா நிலை உயர் ஆ பட்ட போதிலும் மிகக் குறைவாக நல்ல தொடர்பு மேலைத்தேச மக்களுக்குள்ள தொடக்கத்திலே பெறுவதற்கான சிகிச்சை முறைக காரணிகளின் ே மாக இந்த வி டுள்ளது.
சுதந்திரத்துக்கு காலத்தில் சமூக
 

pாக்கு
அமைச்சின் இரத்தின் ாற்றியவர். பல்கலைக் ராசிரியராக ஆலோசகர் குழந்தை கவும் இருந் கழகத்தில் பல தேசிய பணிபுரிந்து
1 பேராசிரியர் குழந்தை
| திய பீடம் கொழும்பு | ಞ
டம் பெற்று வரு சுறமுடியும் பரிகச் சொல்வு ாதத்துக்கு குறை மரணமே, சிசு ஆகக்கூடிய பங் கிறது. லத்தில் சிசு மர வடைந்தமைக்கு ப்ெபடுத்தப்பட்ட எமாகும். மலே "ரு முறை தலை 1. எ னினும், சு நோ புற் ற அளவில் கானப் b மரண விகிதம் வே இருக்கிறது. சாதன வசதிகள் மருத்துவத்தில் நம் பிக்  ைக, யே சிகிச்சை விருப்பம், நல்ல ள் போன்ற பல சர்க்கை காரன்
ருத்தி ஏற்பட்
த பிற் பட்ட பொருளாதார
பிரியானி சொலா
மருத்துவத்துறை வைத்
போக்குகளிலும், சமூக ஸ்தாப னங்களிலும் நல்ல வளர்ச்சி ஏற் பட்டது. சிசு மரணங்கள் வீழ்ச்சி படைந்தமைக்கு இதுவே பிர தான காரணமாகும். முக்கிய மாக, இலவசக் கல்வி பெண் களுக்கு தாராளமான வாய்ப்புக் களை வழங்கியுள்ளதுடன் அவர் களது வாழ்க்கை மாதிரிகளையும் அபிலாஷ்ைகளையும் மா ற் றி யமைத்துள்ளது. இந்தக் காரணி கள் குடும்பத்திட்டமிடலை ஏற் றுக் கொள்ளும் மனப் பக்கு வத்தை அளிந்துள்ளன. அத்துடன் நீண்ட காலமாக இலங்கைப் பிரஜைகள் இலவச சுகாதார வசதிகள் தொகுதியொன்றை அனுபவித்து வந்துள்ளனர்.
மாவட்ட ரீதியாக சிசு மரண வி கி த த் தி ல் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. போஷாக்கு நிலையுடன் இதனை தொடர் படுத்த முடியும், கடுமையரின் போஷாக்கின்மை அதிக அளவில் நிருவி வரும் நுவரெனியா, சுண்டி மாவட்டங்களிலேயே சிசு மரண விகிதங்கள் உயர்வாக இருக்கின் றன. நல்ல சுகாதார வசதிகள் # it got l"] li l"l l = போதிலும் கொழும்பில் உயர்ந்த சிசு மரண விகிதம் காணப்படுகிறது. ஆனால் மிக மோசமான வீட்டு வசதி களையும், சுகாதார சீர்கேட் டினையும் உள்ளடக்கிய சேரிவாழ் மக் கள் தொ கை யை யும் கொழும்பு பிரதேசம் கொண்
பொருளியல் நோக்கு அக்டோபர் 1990

Page 17
டிருக்கிறது. அதுதவிர கொழும் பில் உள்ள சிறுவர் ஆஸ்பத்திரி, அநேகமாக முழு நாட்டுக்குமான குழந்தை நவ மருத்துவ மனை யாக இருக்கிறது. மரணமடை
யும் குழந்தைகளின் சொந்த
இருப்பிடங்களை கவனத் தில் எடுக்காது, இங்கு சிசு மரணங்கள் பதிவு செய்யப் படுகின்றன. கொழும்பில் இவ்விதம் °-"f酶孟 மரண விகிதம் காணப்படுவது போலவே திருகோணமலையில் மிகக்குறைந்த அளவு சிசு மரண விகிதம் கிரினப்படுகிறது. இது அப்பிரதேசத்தின் El Garga, LDLTSIT சுகாதார சமூக-பொருளாதார மூல வளங்களுடன் தொடர்பு பட்டதல்ல. ஒதுங்கிய கிராமப் பிரதேசங்களில் குழந்தை மரணங் கள் குறைந்த அளவிலேயே அறி விக்கப்படுகின்றன.
பிறப்பிலேயே ஏற்படும் மர னங்கள் சிசு மரண விகிதத்தில் 60 சத விகிதத்துக்கும் கூடுதலாக இருக்கின்றன. கர்ப் பத்தின் போது ஏற்படும்வலிப்பு நோய்க்கு எதிராக தாய்மாருக்கு தடுப்பு மருந்தேற்றல் இடம்பெற்று வரு வதன் காரணமாக, பிறப்பின் போது குழந்தை வவிப்பு நோயி னால் மரணமடைவது, $תו) ה வருட காலத்தில் பாதி அளவில் குறைந்திருக்கிறது. ஆனால், மர னித்துப் பிறக்கும் குழந்தைகள் குறித்து சரியான புள்ளி விவரங் கள் கிடைக்கக் கூடிய தாக இல்லை.
பிறப்பின்போது நிறை
" பிறப்பின் போது இருக்கும் நிறை அளவு சமூக-பொருளா தார நிலைமைகள் குறித்த மிகச் சிறந்த அளவுகோலோன்றாக இருக்கிறது. ஏனெனில், எடை குறைவாக குழந்தைகள் பிறப்ப திற்கு சூழ்நிலைக் காரணிகளே முக்கிய பங்களிப்புச் செய்கின் றன" என்று பெட்ரோஸ்-பார் வேளியன் மற்றும் பேஹார் என்போர் குறிப்பிடுகின்றனர்.
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990
பGவித வாழ்க் ஆசுக்கூடியது அபிவிருத்தியும் பருவம் கருப்ை கீTவமTகும். சு சிசு போஷாக்கு தும் தொற்று ே LேTபரே !றTர விருந்து முற்றி பறுவதில்லை. பின் போதுள்ள முக்கியமான ஆ அபிவிருத்திக் பயன்படுத்துவது
பிறப்பின்போ கள் அல்லது அ எடையைக் கெ குறிந்தையே கு உளள குழந்தை கிறது. கருவுற்று முடிய முன்னர் தைகளும், சுரு தடைப்பட்ட பிறக்கும் குழந்: விதம் எடை கு கின்றன. சழக குழந்தை பு கடந்த இரு தச நடத்திய மாதிரி தும், குடும்ப நல: கையெங்குமுள்ள மையங்களில் தற் வரும் மாதிரி ஆய குறைந்த எடைய தைப் பிறப்பு இ பொதுவர்ண சு: சினை என்பதன; கிறது. இந்த என் ஆரம்ப வருடங்க வில் சிசு மரணங் கும், நோய்வா பங்களிப்புச் செய தினை பல வளர் அனுபவங்கள் மானிட அபிவிருது நிலையும் அது பாதிக்கிறது.
 
 
 
 

கக் காலத்தில் த வளர்ச்சியும், கானப் படும் பில் சிசு வளரும் நப்பையில் உள்ள குறைபாடு மற் ாய்கள் போன்ற தாக்குதல்களி லும் பாதுகாப்பு எனவே, பிறப் Grgol. 6: Li LEa. ரோக்கிய மற்றும் குறிாட்டியாக
சரியானதே.
து 2500 கிறாம் தற்கு குறைந்த ாண்டிருக்கும் ஒரு றைவான எடை என்று கூறப்படு | 37 வாரங்ரின் பிறக்கும் குழந் நவில் வளர்ச்சி நிலையிலிருந்து தைகளும் இவ் நறைவாக இருக் ழம்பு பல்கலைக் நருத்துவப் பிரிவு Trry, irrell Drif, ஆய்வுகளிலிருந்
ਸੰhi கண்காணிப்பு போது நடத்தி ப்வுகளிலிருந்தும் டனான குழந் லங்கையின் ஒரு காதாரப் பிரச் எக்கான முடி பைக் குறைவு, எளில் உயர் அள கள் நிகழ்வதற் ப்ப்படுவதற்கும் ப்கிறது என்ப முக நாடுகளின் நாட்டுகின்றன நீதிக்கான ஆற் பெருமளவுக்கு
th
இலங்கையில் 21-30% பிறப் பு க் சு ஸ் 2500 கிறாம்களுக்கு குறைந்தவையாகும். இதில் 80% வளர்ச்சி குன்றிய சிசுக்களாகவே இருக்கின்றன. மிக மோசமான சூழல் பாதிப்புக்களையே-அதா வது தாயின் ஆரோக்கியம்-இது பிரதிபலிக்கிறது. தாய்மை வயது மற்றும் நிலை என்பன குறித்த எமது தரவுகள் இவற்றை மிக முக்கிய மாறிகளாக எடுத்துக் காட்டுகின்றன. இருபது வயதுக்கு கீழுள்ள தாய்மாரும், 35 வயதுக்கு மேற்பட்ட தாய்மாரும் அளவில் சிறிய குழந்தைகளைப் பெறும் போக்கினைக் காட்டுகிறார்கள். தாயின் உயரம், நிறை என்பவற் றுக்கும் குழந்தையின் நிறைக்கு மிடையே சாதகமான தொடர்பு இருக்கிறது. வளர்ச்சி குன்றிய நிலை முக் கி யமாக தாயின் போஷாக்குக் குறைவினாலேயே ஏற்படுகிறது என்பது தெளிவா கும்.
எடை குறைவான குழந்தை களைப் பிரசவிக்கக் கூடிய தாய் மார்களை முன்னைய பிரசவம், இரத்த அழுத்தம், தாயின் மோச மான போஷாக்கு நிலைமை என்பவற்றின் அடிப்படையில் அடையாளம் கா ன முடியும். நல்ல வளர்ச்சியடைந்த குழந்தை களை பெறுவதற்கு தாயின் நிறை 46 - 19 கிலோ கிறாம்களாக இருப்பது மிகப்பொருத்தமானது என்பது ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. பரம்பரைக் கூறு களின் வேறுபாடுகள் இருந்த போதிலும் குறைந்த நிறையில் குழந்தைகள் பிறப்பதற்கான முக்கிய காரணம் சூழலிலேயே தங்கியிருக்கிறது. தலா நபர் வரு மானம், தலா நபர் வலு நுகர்வு 1000 பேருக்கு பத்திரிகை விற் பனை விகிதம், 1000 பேருக்கான வானொலி, தொலைக்காட்சி, வைத்தியர் ஒருவருக்கான சனத் தொகை போன்ற பல சமூக - பொருளாதார குறிகாட்டிகளுக் கும் பிறப்பின் போது குறைவான நிறை:சூரணப்படும் நிலைக்கும்
15

Page 18
இடையில் தொடர்பு இருக்கிறது.
வயிற்றுப் போக்கு காரண மான குழந்தை மரணம்
வயதுவந்த சிசுக்களின் மரணத் துக்கான மிக முக்கியமான கார ணம் குடல் வீக்கமாகும். பதி வாளர் நாயகத்தின் புள்வி ரங்களின் படி 0 - 5 வயதுத் தொகுதி குழந்தைகளின் 45% மரணங்கள் இந்நோய் காரண மாகவே நேரிடுகின்றன. இதில் 46% குழந்தைப் பருவத்திலும், 54% பள்ளிச் சிறுவர்களிடையே பும் ஏற்படுகிறது. மருத்துவ மனை யி ல் அனுமதிக்கப்படும் வயிற்றுப்போக்கு நோயாளிகளில் 50% ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகள் என்பதனை பல் கலைக் கழக குழந்தை மருத்துவ பிரிவிங் ஆய்வு கூறுகிறது. இந்தப் பிரிவுக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளில் சுவாச நோயி னால் பீடிக்கப்பட்டவர்கள் ஆகக் கூடுதலாக இருந்த போதிலும் இரண்டாவது இடத்தைப் பெறும் வாந்திபேதி நோயினால் மரண மடைபவாகனின் எண்ணிக்கையே அதிகமாகும்.
சு ரு வுற்றி ருக்கு ம் காலத் திலேயே தாய்ப்பாலூட்டுவதற் கான ஆயத்தங்கள் இல்லாதிருப் பதனால் குழந்தை பிற ந் த புதி தி ல் தாய்ப்பாலூட்டுதல் சிரமமானதாகிறது. EST тлт ет மாசு பாலூட்ட முடியும் என்பது குறித்து தாய்மாருக்கு நம்பிக்கை
ட்டப்படுவதில்லை. மறுபுறத் 鬣 பல சந்தர்ப்பங்களில், அவர்கள் பாலூட்டும் புடடி பொன்றுடனேயே பிரசவ இல்லத் திலிருந்து வீடு செல்கிறார்கள். தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக் கும் பொருட்டு பிரசவ ஆஸ்பத் திரி நடைமுறைகளை நுணுக்க மாக நோக்குவது ஓர் அவசரத் தேவையாகும். மூன்று பாது காலத்துக்கு பிரசவ வீவு வழங்கப் படுவது தாய்ப்பாலூட்டலை உாக்குவிப்பதற்கான புத்திசாலித்
தனPTE ஒரு கும். அத்துடன் பாலுரட்டலை
தாகவும், நவீன சு தாகவும் காட்டு பTல் பந்தரிபT ம கிருமிகளிலிருத்து கிறது என்பதனை ஆய்வு சஞம் இந்தக் கிருமிகவே களை ஏற்படுத் மேலும், இது உ களுக்கெதிரான பு யும் தருகிறது. பாலூட்டும் முை படுதல் வேண்டும்
நகர்ப்புறங்களில் சுகாதார நிலை ப மான நீர் என்பன ஊட்டப்படும் கு டையே வயிற்றே ஏற்படுவதற்கு அமைகின்றன எt
அதிTவி இலங்கையில் குழர் பாலை மட்டும் மாதங்கள் ն լից: வளர்ச்சியடைகின் காலத்துக்குப் பி நிரப்பு உணவு களுக்குத் தேவை வகைகளை இதற் சிபார்சு செய்துள் அல்லது பயறு போன்றவற்றை
Lu Tanji GF, T. GiaT L -
பங்கள் என்பன. அல்லது கரட் ஆ காய் என்பவற்ை சேர்த்துக்கொண்ட மின் "ஏ" துே நிறைவு செய்யும்,
வாய்க்கு வாய் ( இம்முறை நன்கு ועsש ($56ת ab) L-B5 חו பெரும்பாலான
 
 
 

நடவடிக்கையT அது தாய்ப் கெளரவமான ாலத்துக்கேற்ற கிறது. தாய்ப் ற்றும் வைரஸ் பாதுகாப்பளிக் T தகவல்களும் நாட்டுகின்றன. ா குடல் நோய் து கின்றன. டல் தொற்றுக் பாதுகாப்பினை எனவே தாய்ப் ற பாதுகாக்கப்
மோசமான மற்றும் அசுத்த எ புட்டிப்பால்
ழ ந் தை கி ஸ்ரி ாட்ட நோய் ர து க்களாக ன்பதனை நாங் ரித்துள்ளோம். நிதைகள் தாய்ப் உட்கொண்டு 4 ரையில் நல்ல
ாறன. அக் ன்னர் குறை இக்குழந்தை
L!୍ #:-ଶିଙ୍ଘ ଶh கென நாங்கள் ளோம். சோயா அல்லது ஃவ்பி அடிப்படை சோறு, தானி பச்சை இலை ல்லது பூசணிக் ற இதனுடன் -ால், விட்ட
F3 Kalf GTI JAWI
சொல்வதனால் ஜனரஞ்சக இப்பொழுது
தாய் மார்
இதனை ஏற்றுக்கொள்கிறார் கள். முன்னர் போல் குழந்தை T வளர்ந்து சோறுரட்டும் சடங்கு இடம்பெறும் வரையில் இப்பொழுது அவர்கள் காத் திருப்பதில்லை. இந்தச் செய்தி நாடெங்கும் நல்ல முறையில் பரப்பப்படுதல் வேண்டும். குழந் தைப் பருவத்தில் வளர்ச்சி குன்று வதனைத் தடுப்பதற்கு உள்ள ஒரே வழி அதுவாகும். ஒவ் வொரு மருந்த சத்திலும் குழப் தை வளர்ச்சி அட்டவனைகள் இருக்க வேண்டும். அப்படியிருந் தால் வளர்ச்சி குன்றிய நிலை கள்ை சுகாதார பணியாளர்கள் ஆரம்ப கட்டத்தில்ேயே கண் டறிய முடியும்,
போஷாக்கின்மையின் வயதுப் பரம்பல் பின்வருமாறு.
இலங்கையில் போஷாக்கின்மை
நிலை
மை rேட் வயது - மாதங்களிஜ் #{
"riff Lil'
El TT 1 TE
2-23 10.B. 24.8 4 - 35 6.9 33. 36 - 47 4. 4D,E) 48-59 5 419 SO-7 E. 45.2 சராசரி இலங்கை ES, ÉS
இலங்கை யில் சிசு மரண விகிதம், சமூகத்தின் போஷாக்கு நிலைமை குறித்த ஒரு குறி காட்டியாக இருக்கவில்லை. பர வலாக காணப்படும் போஷாக் கின்மைப் பிரச்சினை அதிக கவனத்தை வேண்டி நிற்கிறது குறை நிரப்பு உணவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் சரியான இலக்குகளுடன் வகுக் கப்பட வில்லை. கடந்த இரு தசாப்த காலத்தில் அதன் செயற்பாட் டில் பல குறைபாடுகளும், தடங் கல்களும் காண்ப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித் திட்டம், மாற்றி யமைக்கப்படுதல் வேண்டும்.
தடுப்பு மருந்தேற்றச்சுடிய நோய்கள் தொடர்பாக நல்ல
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 19
முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐம்பதுகளிலிருந்து பல வருடங் களாக, அடைப்பான், வவிப்பு, கக்குவான் இருமல், சயரே "சும், சின்னம்மை போன்ற நோய் களுக்கு எதிராக போராடி வந்த எங்களுக்கு இது ஒரு நம்ப முடியாத கதை போல தென் படுகிறது. எமது வாழ் நாட் காலத்தில் துரித தடுப்பு மருந் தேற்றல் திட்டங்கள் காரண மாசி இந்நோய்களின் பரவல் குறைவடைந்தமை சுகா தா ர சேவை பணியாளர்களின் அர்ப் பணிப்புமிக்க சேவைக்கு ஒரு பு:ஈழTரமாக இருக்கிறது. உலக சுகாதார தாபனம், யுனிசெப் போன்ற அமைப்புக்கள் முழு உலகிலும், மரணத்தையும், முட மாக்கும் நோய்களையும் குறைப் பதில் முக்கிய பங்காற்றி வந் துள்ளன.
போஷாக்கின்மையை துரிதப் படுத்தும் முக்கியமான தொற்று நோபொன்றாக சின் னம் மை அடையாளம் கானப்பட்டுள் ளது. இந்நோய்க் கெதி ராக த டு ப் பு மருந்துதேற்றப்பட வேண்டுமென்ற எமது வேண்டு கோள் காரணமாக இப்பொழுது நாட்பட்ட போஷாக்கின்மை தடுக் கப்பட்டுள்ளது. இது வளரும் பிள்ளைகளின் வளர்ச்சி குன்றிய நிலை, சோம் பல் போன்ற பல தாக்கங்களை எடுத்து வருகிறது. காற்றோட்ட மில்லாத அறைகளில் பலர் ஒன் நாக அடைபட்டு தூங்குவது, அடிக்கடி ஏற்படும் சுவாச நோய் களு க் கான பாகும். நோயுற்ற காலத்தில் மோசமான முறைகளில் உணவூட் டப்படுவது எடை இழப்பு ஏற் படுவதற்கும் காரணமாயமை கிறது. ஒருவர் மற்றவரின் அசுத் தக் காற்றை சுவாசிப்பதைப் தடுப்பதற்காக பிள்ளைகள் தனித் தனி மூல்ைகளிப் படுத்துறங்கு மாறு உள்க்குவிக்கப்படுதல் வேண்
டும். நாட்பட்ட ar F
கோளாறு பிள்ளைகளிடையே பொதுவாக காணப்படும் ஒரு நோயாகும்,
பொருளியல் நோக்கு,அக்டோபர் 1990
தாய்பாவைத் பொருட்கள்: துக்கொள்ளப்ப தைகள்ை தீவிர மற்றொரு நோ மாகும். நீர்வற். நிவாரணமாக, அ பி மா ன த் 6 வருகிறது. இ வேறு சிகிச்சை தேவையையும் இளநீர், எலும் அரிசிக் கஞ்சி ( தயாரிப்புக்கள் : வதனை தடுக்
சுத்தமான என்பவற்றுக்கா யுறுத்தப்பட ே மும் பல கு கழிப்பறையைே கின்றன. வீதி களிலிருந்து அ விருந்து நீரைட் வயிற்றுப் போ,
4, T-37 offs: முழுச் சமூகத் டைய வேண் செய்தி உணவை சுத்தத்தைப் .ே
வயிற்றில் பு யைக் கட்டுப்படு மருந்துகள் நள் எடுத்து வந்து மருந்துகள் பணி களை எடுத்து,
|- வயிற்றோட்டப் இடம் - பெய. போஷாக்கின்ன வற்றை எடுத்து புழு தொற்றுே சுடும் பிரச்சின் தன. புதிய செ ய ல் தா இருக்கின்றன.
கடந்த முப்ட
 
 
 

தவிர வேறு.
உணவுடன் சேர்த் டும் போது குழந் மாகத் தாக்கும் ய் வயிற்றோட்ட றலுக்கான்சிறந்த ஜீவனி மக்கள் "த ப் பெற்று து. இதற்கான முறைகளுக்கான குறைத்துள்ளது. ச்ெசப் பழச்சாறு, போன்ற வீட்டுத் உடலில் நீர் வற்று கின்றன.
நீர் சுகாதாரம் ன தேவை வலி வண்டும் இன்ன டும்பங்கள் ஒரு ய பாவித்து வரு நியோரக் குழாய் ல்லது கிணற்றி பெறுகின்றன. க்கை ஒழிப்பதற் போராட்டத்தில் தையும் சென்ற டிய மற்றொரு பக்கையாள்வதில் பணுவதாகும்.
ழுத் தொல்லை த்ெதுவதில் புதிய ல் தாக்கத்தை வீளன. பழைய பக்க விளைவு வந்ததை ஐம்பது Tம் நாட்பட்ட மலக்குடலை ரச் செய் த ல், போன்ற துவரும் கொக்கிப் நாய்கள் முன்னர் இருந் மருந்துகள் நல்ல க்கமுள்ளவையாக
TITT
பது வருட கால
மாக சிறுவர் மருத்துவ மனையில்
அ வ தானிக் கப்பட்ட நோய் மாதிரிகள் குழந்தைப் பருவத் தில் காணப்படும் பல தடுக்கக் கூடிய நோய்களைப் பிரதிபலிக்
கின்றன,
நோய் மாதிரிகள்
岳量酉蚤 குழர் ப் Grisi
ĦEE - 1 ta' 1 -
Ē. Ti 3:2 I - 33E
வாந்திபேதி நோய்கள் 12 ஐ ஒரு பூ குடல் ஒட்டுண்ணிகள் : : 21 போஷாக்கு நோய்கள் :: 18517
நரம்புநோய்கள்
மொத்தம்"
's
"அதுமதிக்கப்பட்டோர் 1 - 37a ilu: Ħli
1950 - ?. g. ty.
ിട്ട് ,
ஒ. சீ. ரபெல், பிரியானி சொய்ஸ் 1957 - எஸ். நல்லைநாதன், பிரியரி சோப்ரா 1972 - என் வர்ஜாகுரிய, பிரிவாளி சொப்தா
1978 - மார்கரட் அப் ஹொப்
. حساكا.
இந்த அட்டவனையும்-அதே டோஸ் வீழ்ச்சியடைந்து வரும்
சிசு மரண
விகிதமும் எமது
சிகிச்சை சேவைகளின் தாக்கத்
திறனை
ItiT
எடுத்துக் காட்டுகின் எனினும்,
பல நோய்
களை தடுப்பது குறித்த செய்தி
இன்னமும் நமது சென்றடையவில்லை.
மக்களைச்
நிறுவி
நல்ல் வீடமைப்பு, L-SSITA- நீர்,
சுகாதாரம்
ஆகிய மூலவளங்
களின் குறைவு போன்றன் அடிப்
ப விட ப்
பிரச்சினைகளாகும்.
இந்த வசதிகள் முழு அளவில் கிடைக்கும் வரையில் குழந்தை கள் தொடர்பான பிரச்சினை கிளுக்கு இரண்டாது முன்னுரி
மையே நிலனுக்கான
கிடைக்கும்.
திமது நிதிகளைத் திரட்
டிக்கொள்ளும் ஆற்றல் இந்தச் சிறுவர்சளிடம் இல்லை. எனவே இது பெரியவர்களாகிய நம்முன் இருக்கும் பணியாகும்.
17

Page 20
சிறுவர் - குற்றச்
செயல்களுக்கான பாதை
கலாநிதி (திருமதி) லோர்னா தேவராஜா
(பணிப்பாளர், தொழிலாளர் கல்வி நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழகம்)
இலங்கையில் பாலர் வகுப்பி விருந்து பல்கலைக் கழகம் வரை யில் கடந்த ஐம்பதாண்டு கால மாக இலவசக் கல்வி வழங்கப் பட்டு வருகிறது என்று பெருமை யுடன் சொல்லப்பட்டு வருகிறது. ஆசியாவில் ஆகக்கூடிய எழுத் தறிவு வீதத்தையும் இலங்கை கொண்டிருக்கிறது. ஆனால், இந்நாட்டில், பாடசாலைக்குச் செல்ல வேண்டிய ஆயிரக்கணக் கான சிறுவர்கள் பெரியவர்களா அலும், ஏன் பெற்றேர்களாலும் கூட, துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வருவது மிகவும் கவலைப் பட வேண்டிய ஒரு விஷயம். இறுதியில், அவர்களை குற்றச் செயல்களுக்கு இட்டுச் செல்லக் கூடிய சட்டவிரோத நடவடிக் கைகளில் இச் சிறுவர்கள் ஈடு படுத்தப்பட்டு வருகின்றனர். சிறு வர்கள் பாரம்பரியமாக வீட்டுப் பணிகளிலும், நடை பாதைகளில் பொருட்களை பிற்பனை செய்வதிலும், உடலு ழைப்புத் தொழில்களிலும் ஈடு படுத்தப்பட்டு வந்து ஸ் என்ா, புதிய பொருளாதார மாற்றங் களுடனும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை யுடனும் அபாயகரமர்ன் வகை யைச் சேர்ந்த நடவடிக்கைகள் தோன்றியுள்ளன. இது சட் டத்தை மீறுவதற்கும் குற்றச் செயல்களில் இறங்குவதற்கும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
பெற்றோரிடையே கானப் படும் கீழழைப்பு அல்லது வேலை
TE
பில்லாத் திண்டஉழைப்பை ஊக்கு காரணியாக அல் காரணிகளில் ஒ கிறது. வேலை
ளைகளின் பெற் இவர்கள் வேலை எதிர்ப்பதில்லை.
இதனை அவர்க போக்கொன்றே
கிறது. குறை வரு சமூகப் பிரிவுகை பெற்றோர் 10
பிள்ளையை தங் கருத வில் லை, பொறுப்பை பகி கூடிய ஒருவராக கள். உடல் து நோயாளியாகவே ஒரு பெற்றார் அ தந்தை பிள்ளை யில் ஈடுபடுமாறு றார். வறுமை,
பங்கள் போன்ற னால் சிறுவர்கள்
தைக்கு தள்ள என்பது தெளிவ வாக, பெரிய
மூத்த பிள்ளைே இரண்டாவது பி வேலையில் ஈடுப கிறது. இவர்கள் லானவர்கள் கு! னணியிலிருந்தோ வீட்டுச் சூழலிலி வர்களல்ல. அவ யின் இயல்பே
களுக்கு வழிகோ
இளஞ் சிறார் நுழைக்கப்படும் சி கீழே தரப்படுகின்
 
 
 

ரிட்டமே சிறுவர் குவிக்கும் முக்கிய லது மு க் கி ய ன்றாக இருக் செய்யும் பிள் றோர் இவ்விதம் செய்வதனை
மாறா கீ ள் ஊக்குளிக்கும் கா  ைப் ப டு மானம் பெறும் ளச் சேர்ந்த வயதான ஒரு கியிருப்போரிாக குடும்பப் ர்ந்து கொள்ளக் வே கருதிகிறார் ஊனமுற் றோ T இருக்கும் அல்லது குடிகார கிள்ை வேல்ை து எண் டு கின் பெரிய குடும் காரனங்களி ஊழியச் சந் ாப்படுகிறார்கள் ாகும். பொது குடும்பங்களில் பா அ ல் ல து ாளையோதான் டத் தொடங்கு ரில் பெரும்பா 1றவியல் பின் சீர்குலைந்த ருந்தோ வருப fகளது வேலை குற்றச்செயல் விவிடுகின்றது.
பலவந்தமாக ல தொழில்கள்
JET
நடைபாதை வியாபாரம்,
(8) வீட்டு வேலை,
(3) தனியார் பஸ் கண்டக்டர்.
(4) கள்ளச் சாராயம் வடிப் பதிலும், மரங்களிலிருந்து கள்ளிறக்குவதிலும் பெரிய வர்களால் ஈடுபடுத்தப்
(5) கள்ளத்தனமாக நரம் வெட்டுவதிலும், கஞ்சா பயிரிடுவதிலும் பெரியவரி களால் ஈடுபடுத்தப்படல்.
(8) மீன்பிடி மு காம் களில் அல்லது "வாடியகளில்" ஒரு குழுவாக விேலையில் ஈடுபடுதல்,
(7) சட்டவிரோத இரத்தினக்
கல் அகழ்வு.
(8) கராஜ்களிலும், சைக்கிள் வேலைத் தளங்களிலும் தேர்ச்சியற்ற தொழிலாளர் களாக வேலையிலமர்த் தப்பட்டிருத்தல்.
(9) துப்புரத் தொழிலாளராக,
、T、 செல்பவர்களாக் ஹோட்டல்களில், கடை களில், சந்தைகனில் சுமை துரக்குபவர்களாக வேலை செய்தல்,
(10) தொழில் முறை யான
சிறுவர் பிச்சைக்காரர்.
சிறு பிள்ளைகளை வீ ட்டு வேலைகளில் ஈடு படுத் துவது இவற்றில் மிகப் பொதுவான ஒரு செயலாகும். கொழும்பின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள பல தொடர் மாடி வீட்டுத் தொகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட ஒர் ஆய்வு மத்தியதர குடும்பங்களில் மூன்று வீட்டுக்கு ஒரு வீடு ஒரு பிள் ளை யை வேலைக்கு வைத்துக்கொண் டிருப்பது கண்டறியப்பட்டது. முன்னர் 18 - 35 வயதுக்கிடைப் பட்ட இளம் பெண் சுளு ம், 35 - 5ே வயதுக்கிடைப்பட்ட வயது முதிர்ந்த பெண்களும்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 21
கிராமங்களிலிருந்து நகர, உப நகரப் பகுதிகளுக்கு வீட்டு ப் பணியாட்களாக வந்தார்கள். இள வயதுப் பிரிவினர் இப் பொழுது விட்டுப் பணிப்பெண் களாக மத்திய கிழக்கு நாடு களுக்குச் சென்றுள்ளனர். வயது முதிர்ந்த பெண்களின் சேவை களைப் பெறுவதும் கடினமாக இரு க் கிறது. ஏனென்றால், மத்திய கிழக்கு சென்றிருக்கும் தமது புத்திரிகளின் குழந்தை கன்ன கவனிக்க வேண்டியிருப்பு தாக அவர்கள் சொல்கிறார்கள். இது தவிர, வழமையாக வீட்டுப் பணியாட்களாக தொழில் பெறும் இளம் பெண்களுக்கு இப்பொழுது வேறு கவர்ச்சிகிர ம்ோன -குறிப்பாக சுத் ந் தி ர வர்த்தக வலயத்தின் ஆட்ைத் நொழிற்சாலைகள்' போன்றவற் றில் - தொழில்கள் கிடைக் க கூடியதாக இருக்கின்றன. இதன் காரணமாக வீட்டுப் பணியாட் களைப் பெறுவது கடினமான தாகவும், செலவுமிக்கதாகவும் இருக்கிறது. இதன் விளைவாக மிக மலிவான உழைப்பு மூல் மான் சிறுவர்கள் உச்சமட்டத் தில் சுரண்டப்பட்டு வருகின் றனர்.
சிறுவர்கள் கிராமங்களிலிருந்து அல்லது தோட்டப்பகுதிகளி விருந்து முகவரொருவரினால் (பெரும்பாலும் இவர் ஓர் உறவி னராக இருப்பார்) நகரங்களுக்கு கொண்டு வரப்படுகின்றனர். பிள்ளையை வேலையில் வைத் துக் கொள்பவர் இவருக்கு பணம் கொடுக்கிறார். இச்சிறுவர்கள் மிக வறிய குடும்பங்களிலிருந்தும் சில சமயங்களில் சீர்குலைந்து போன் குடும்பங்களிலிருந்தும் வருகிறார்கள்.
.17 எஜமான்கள் இப்பிள்ளைகளை பாடசாலைக்கு. அ இறு ப்பு வ
தில்லை. உணவும் உடையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், ஒழுங்காக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. அப்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1991)
படிக்கொடு
குறைவான 曹 கப்படுகிறது.
திணிவத்தில் து போன்ற வேை நாளெல்லாம்
இச்சிறுவர்களி: குடும்பங்களுட களை வைத் நார்கள். சில
வருமானத்தை றோருக்கு அ னேர்,
உடல் காய
பிரயோகம் என் வீட்டு வேலை பிள்ளைகளை வங்களாகும். சந்தர்ப்ப சூழ் மாக சிறு சி அர்ெகள் எளி றனர். அத்தி கருதியே அ. சம்பளமேதும் பழிவாங்குவதற் படிச் செய்யப். விலை மாதர் வரலாறுகளைப் அவாகள் சிறு இருந்த போது பெண்களாக இ களால் பாவிய பிரயோகம் களாக அல்லது வைத்து பின் எ கப்பட்டவர்கள் னைக் காணவி தமது குடும்ப கொள்ள முடி இவர்கள் விை
மாறுகிறார்கள்
நடைபாதை
பெரிய நகரங் நடந்து செல்லு தொகையான ! பாதைகளில் ெ
 
 

த்தாலும் மிகக் சம்பளமே கொடுக் சமையல், துணி துப்புரவு செய்தல் 1ல்கின்ள அவர்கள்
செய்கிறார்கள். * சிலர் த ம து ன் தொடர்பு துக்கொண்டிருக்கி ர் தமது சொற்ப பும் கூட பெற் ஒனுப்பி விடுகின்ற
出, பாலியல் துஷ் பன பொதுவாக யில் ஈடுபட்டுள்ள அச்சுறுத்தும் அவ அதுமட்டுமன்றி. நிலைகள் காரண று களவுகளுக்கும் தில் பழகிவிடுகின் பாவசியத் தேவை
வழங் காததற்கு ற்கெனவோ இப் படுவதுண்டு. சில களின் வாழ்க்கை
பார்த்தால், பிள்ளைகளாக வீடுகளில் பணிப் ருந்து எஜமானர் ல் ரீதியாக துஷ் செய்யப்பட்டவர் கருத்த ரிக்க ார் துரத்தியடிக் T 3 (5-JLJU, ாம். மீண் டு ம் ங்களை எதிர் யாத நிலயில், ல மாதர்களாகி
"G?ELİ TALİTTF)
களின் வீதிகளில் ம் போது, பெருந் சிறுவாகிள் நடை பாருட்சு ளை க்
சுவி விற்பனை செய்துகொண் டிருப்பதனைக் காண முடிகிறது. சன நெரிசல் மிக்க நடைபாதை களில் உணவுப் பண்டங்களை யும், பொம்மை களை யும், லொத்தர் சீட்டுக்களையும் இச் சிறுவர்கள் விற்றுக் ,ொண்டிருக் சிறார்கள். அவர்களது ஆற்ற ஆலும் உரத்துக் கூவக்கூடிய குரல் வளமும் அவர்களது சொத்துக் களாகும். இவர் எளில் பாதிப் பேருக்கு மேற்பட்டவர்கள் கிராமங்களிலிருந்து வந்தவர் சுள் மிகுதிப் பேர் நடை பாதை வாசிகள் பெரும்பாலா னோர் 14 வயதுக்கு குறைந்த வர்கள். கடந்த சில வருடங் களில் டி. வி. விளம்பரங் புள் மற்றும் பொருட்களின் கட்டற்ற பாய்ச்சல் என்பன காரணமாக பெருந்தொகையான நுகர்வுப் பொருட்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அதன் கார னமாக நடை பாதைகளில் வியா பாரம் செய்யும் சிறுவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது.
மதுபான விற்பனையிலும் தயாரிப்பிலும் சிறுவர்களை ஈடுபடுதல்
கள்ளச் சாரயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய் த ல் தொழில் இந்நாட்டில் அநேக மTபி ஒரு குடிசைக் கைத் தொழில் போவாகிவிட்டது. பெரிய நகரங்களின் சந்து பொந்துகளிலும், உப நகரப் பகுதிகளிலும், கிராமங்களிலும் புதிய அபிவிருத்திப் பிரதேசங் களிலும் கூட அது எங்கும் பரந்திருக்கிறது. முழுக்குடும்ப மும் இத்தொழிலில் ஈடுபட் டிருக்கிறது. த யாரிப் பு வேலைகளில் ஆண்கள் ஈடுபடுதி றார்கள். சிறுவர்களும் பெண் களும் விற்பனையிலும் வினிழோ சுத் தி லும் ஈடுபடுகிறார்கள். கைது செய்யப்பட்டால், நீதிபதி களின் கருணையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இச்
9

Page 22
சிறுவர்கள் இவ் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர், கலால் குற்றமொன்றுக்காக ஒரு பிள் ளைக்கு அபராதம் விதிக்கப்படும் போது, பின்னால் இரு க்கு ம் பெரியவர் அந்த அபராதத் தினைச் செலுத்தி விட அப் பிள்ளை மீண்டும் அதே தொழி லுக்குச் செல்கிறது. பொலீஸ் தலைமையகத்திலிருந்து பெறப் பட்ட புள்ளி விவரங்களின் படி, கலால் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 18 வயது க்கு குறைந்தவர்களின் விவரம் வரு
נושי חמש
I
ஆண்கள் 2974 2435 பெண்கள் 539
கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் மற்றும் கஞ் சாச் செடி வளர்ப்பு என்ப வற்றில் சிறு பிள்ளைகள் ஈடுபடுத்தப்படல்
காடுகளுக்கு மிக அண்மையில் அமைந்திருக்கும் ஒதுக்குப்புற மான கிராமங்களிலும், புதிதாக குடியேற்றம் மேற்கொள்ளப் பட்ட நகரங்சளிலுமே இக்குற் றங்கள் இடம் பெற்று வருகின் றன. பொலீசாரை எதிர்கொள் ளும் போது பெரியவர்கள் ஒதுங்கி, தண்டனை Gnsit to யானதாக இருக்கும் என்ற நம் பிக்கையில் சிறுவர்களை முன் னால் தள்ளிவிடுகின்றனர். இள வயதிலிருந்தே சிறுவர்கள் சட்ட விரோத தொழில்களில் பயிற்று விக்கப்படுவது இதிலுள்ள மிக அபாயகரமான அம்சமாகும். தாங்கள் ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என் பது கூட அவர்களுத் தெரியாது. கஞ்சா செடி வளர்ப்பில் காணப் படும் மற்றொரு அ பாயம் பிள்ளைகள் இப்பழக்கத்துக்கு அடிமையாகக்கூடிய நிலையா கும்.
2D
மீன் வாடிகளில் செய்யும் சிறுவ
இச்சிறுவர்கள், பொய் நம்பிக்கை: முகவர்கள் மூலட செல்லப்படுகின்ற பாடசாலைக்கு வழியில் கடத்த காணாமல் போயி விக்கப்பட்டிருக்கு கனக்கான சிறு காணாத கடற்4 அடிமைத் தொ துன்பப்பட்டுக் முடியும். இச்சி மேற்குக் கரைக்கு குக் கரைக்கு தொலைவில் தனி தீவுகளில் உள்ள பக்களில் இரு டெரிக்கும் வெடி பதப்படுத்துவதற் வாய்ந்த வியாட களைப் பயன்படு
கிள்.
தனியார் பஸ் கண்டக்டர்கள்
போக்குவரத்து Lu Trij LI LILU I I II படுத்து தனியார் பஸ் சொந்தக் வயதுக்கும் 18 இடைப்பட்ட !ை அழைப்பவர்களா டர்களாகவும் லே தத் தொடங்கின் 60 பையன்களின் றினை வைத்து ே சின் மகளிர் ம அலகு ஆராய்ச் நடாத்தியது. Guri I7 - 13 Gu தனர். தாங்கள் கல்வி கற்றிருப்பு பெற்றோர் வறி
 
 
 

வேலை
규
பெற்றோரிடம் களை உண்ட்டும் ம் எடுத்து ச் னர் அல்லது செல்லு ம் ப்படுகின்றனர். ருப்பதாக அறி ம் நூற்றுக் erfraft - Gisordt ரையொன்றில் ழிலாளர்களாக கொண்டிருக்க றுவர்கள் வட அல்லது கிழக் அப்பால் வெகு த்திருக்கும் சிறு மீன்பிடி வாடி பார்கள். சுட்
EN LA 537 GITT T சக்தி பாரிகள் இவர் த்தி வருகிறார்
முறை தனி க்கப்பட்டதனை
வேன் மற்றும் காரர்கள் 卫星
வயது க்கும் பயன்களை கூவி ாகவும், கண்டக் பலையில் அமர்த் 叶开。 அத்தகைய ம்ாதிரியொன் தொழில் அமைச் ற்றும் சிறு வர் சி ஒன்றி னை இவர்களில் 43 யதினராக இருந்
ஒரளவு க்கு தாகவும் தமது யோராக இருப்
பனால் தம்மைத் தொடர்ந்தும் பராமரிக்க முடியவில்லை என்ப தனையும் அநேகமாக அனை வருமே தெரிவித்தனர்.
சிறுவர் பிச்சைக்காரர்
இலங்கையின் பிச்சைக்காரர் சுள் குறித்த ஓர் ஆய்வு பிச்சை யெடுத்தல் இங்கு ஒரு தொழி லாக மாறியிருப்பதினைக் காட் டியது. இந்நோக்கத்துக்காக சிறு வர்கள் துஷ்பிரயோகம் செய்யப் படுகின் றனர். 1976 - 77ல் கொழும்பு நசரில் மட்டும் 1438 பிச்சையெடுக்கும் சிறு வர் கள் இருந்தனர். பொது மக்களிள் அனுதாபத்தைப் பெறுவதற்காக ஒழுங்கமைந்த ஓர் அடிப்படை யிங் சிறுவர்கள் பிச்சையெடுத்த வில் ஈடுபடுத்தப்படுவது அதி த ரித் திருப்பதனால் அ த ன் பின்னர் இந்த எண்ணிக்கை பெருகியிருக்கிறது. மேலும், இயற்கை அழிவுகள் மற் றும் பயங்கரவாத வன்செயல்களின் விளைவாக பெற்றோர் திடீரென மரணமாவதையடுத்து நிர்க்கதிக் குள்ளாகும் சிறுவர்களும் பிச்சை யெடுக்கத் தொடங்குவதால் பிச் சைக்சாரர் தொகை பெருகு கிறது.
சிறுவர் உழைப்பு குறித்த தற் போதைய சட்டங்கள் ஆங்கிலே யர் காலத்தில் காலனித்துவ பாணியில் வடிவமைக்கப்பட்ட காலாவதியான சட்டங்களாகும். இந்த ச் சட்டவாக்கங்களில் காணப்படும் சொற் பிரயோகங் களும், தொழில் வகைகளும் இன் றைய நிலைக்கு பொருந்தக் கூடியனவல்ல. அண்மைக்கால சமூக பொருளாதார மாற்றங் களை கவனத்தில் எடுத்து அவற் றுக்கு இசைவான முறை யில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படு தல் வேண்டும். இவை அனைத் துக்கும் மேலாக, இலவசக் கல்வி யின் அனுகூலம் வறிய சிறாரைச் சென்றடைவதற்கு அரசு முடியு மான அத்தனை முயற்சிகள்ை யும் மேற்கொள்ள வேண்டும்.
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1998

Page 23
இலங்ஐகயில், சிறுவர் விபச்சா ரத்தில் ஈடுபட்டிருக்கும் பெரும் பான்மையானோர் பையன்களா வர் பையன்களைப் பொறுத்த வரையில், பெண் விபச்சாரி களைப் போலல்லாது, இவர்க ளுட் சிலர் மிகவும் இள வயதின ராக, அதாவது ஏழு வயதினராக தயும் காணப்படுகின்றனர்.
பொதுவாக பையன்கள் கிட் டத்தட்ட 12 வயதளவில் விபச் சாதத்தில் ஈடுபடுவதாகத் தெரி கிறது. இவர்களைப் பொறுத்த வரையில், விபச்சாரத்தில் இவர்க ஞடைய தீவிரசேவை" 19-20 வயது வரை நீடிக்கிறதெனலாம்.
இதற்குப் பிறகு அதாவது இந்த வயதுகளைக் கடந்த பிறகு, அவர்கள் "இத் தொழிலுக்கு",
வயது முதிர்ந்தவர்களாக கருதப்.
படுகின்றனர். இதனால் அவர் கள் இத்தொழிலிலிருந்து சற்று விலகி, முகாமையாளர்களாக அதாவது விபச்சாரத்தில் இளம் பையன்களை ஈடுபடுத்தி நிர்வகிக் கும் முகாமையாளர்களாக பணி புரிய ஆரம்பிக்கின்றனர். இவர் களுட் சிலர் இன்று வாழ்க்கை யிலும் நன்கு முன்னேறி, மிகவும் மதிக்கத் தகுந்த பிரஜைகளாகியு முள்ளனர்.
பாலியல் தொடர்பினால் பர வக் கூடிய நோய்கள் பிடிக்கப்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990
பட்டிமை காரன் யின் பொருட்டு வோரை மாத்தி வர் விபச்சாரம் துள்ளது என்ப வி. முடியாது. மேலே, வெ' கொண்டு நிற் பின் சிறு பகுதியி கரினையோ ( பாறையின் பரு அளவிட்டுக் ச யாதோ, ہے۔ இவ் விட ய மு குறித் து வி களில் சமூகவிய வேண்டும். பிர ளர் ஒருவரின் இலங்கையில் 31 பையன்கள் உ னொரு கணி எண்ணிக்கை 3 தாகத் தெரிவி னைப் பொறுத் எண்ணிக்கை,
இடைப்பட்டத மென்றே கருது
Rino LU Lu gin! T... Gi உலக நாடுகளி அதிகளவு செ தாகத் தெரி3 ளுடன் விபச்சு வோரினால், இ புரியாகக் ெ இதேபோன்ற
 

சிகிச்சை எம்மிடம் வரு ரங்கொண்டு, சிறு எந்தளவு பரந் து குறித்து கூறி நீர்மட்டத்திற்கு ரியே துருத்திக் கும் பனிப்பாறை னையோ அல்லது கொண்டு, பனிப் மனை எவ்வாறு கூறி விட முடி தைப்போன்றதே மா கும். இது felrtg:T ஆய்வு ஈடுபட பல சமூகவியலா கணிப்பின்படி, 1,000 விபச்சாரப் ள்ளனர். இ ன் ப்பு இவர்களது 00 வரையிலுள்ள க்கின்றது. என் நவரையில், இந்த இரண்டுக்கும் Tக அமையலா கிறேன்.
TLD TIF,
Gutfit
விபச்சாரத்தில்
இலங்கைக்கு பவாக்கு இருப்ப றது. சிறுவர்க ாரத்தில் ஈடுபடு து ஒரு சொர்க்க
i.
ாள்ளப்படுகிறது:
பி கள்
””فت ںان
بڑا انقلاڑی
உள்ள இரு நாடுகள் பிலிப் பைன்ஸ் (இங்கு மணிலாவில், சிறுவர் விபச்சாரத்தில், பெருந் தொகையான சிறுவர் ஈடுபடு கின்றனர்) பாங்கொக் ஆகும். பாங்கொக்கைப் பொறுத்தவரை யில், இதில் ஈடுபடுவோரின் வய தெல்லை, இலங்கையில் இத் தொழிலில் ஈடுபடும் சிறுவர்களது வயதெல்லைகளைக் காட்டிலும் சற்றுக் கூடியது. இங்கு விபச்சா ரத்தில் ஈடுபடும் பையன்கள் பெரும்பாலும், இங்குள்ள சிறுவர் களைக் காட்டிலும் வயதில் கூடிய வர்களாகக் காணப்படுகின்றனர். ஆனால் இலங்கையில் இத்தொழி லில் ஈடுபடுவோர். பெரும்பாலும்
சிறுவர்களாகவேயுள்ளனர்.
பெரும்பாலும் விபச்சாரத்தில் ஈடுபடும் பையன்கள் பெற்றேர் ரது ஓரளவான ஒப்புதவின் பின் னர் இத்தொழிவில் ஈடுபடுவ தாகத் தெரிய வருகிறது. சிறுவர் விபச்சாரத்தைப் பொறுத்தவரை யில் பெரும்பாலும். இவர்கள் பெற்றோரது ஒப்புதல் கிடைக் கப் பெற்றவர்களாகவே கர்ணப் படுவதாக சமூகவியலாளர் தெரி விக்கின்றனர்.
கொழும்புக்கு சற்று வடக்கி விருந்து தங்காலை ஈறாக உள்ள பகுதிகளில் பையன்கள் விபச் சாரம் நடக்கின்றது. கொழும்பு புறநகர் பகுதிகளிலிருந்து மிகவும் வசதியான, பணக்கார வீட்டுப் பையன்களும் இதில் ஈடுபடுகின்ற னர். மேற்கு கரையோரப் பகுதி களில் இந்த வர்த்தகம் ஒரளவு பரந்துள்ளதாகக் காணப்படு கிறது. குறிப்பாக உல்லாசப் பயணிசளின் வருகைக்குட்பட்ட இடங்களில் இது அதிக அளவில் காணப்படுகிறது. கொழும்பிலும், கொழும்பைச் சுற்றியுள்ள இடங் களிலும் மேல் நடுத்தர வர்க்கத் தினைச் சேர்ந்த பையன்களும், இதில்சி டுகின்றனா. ஆனால் -95ai syGTai plai surari usi கள் வரும் நீர்கொழும்பு, ஹிக் கடுவபோன்ற பகுதிளில்,
21

Page 24
பெரும்பாலும் வறுமை காரன மாகவே, பையன்கள் விபச்சாரத் தில் நாட்டம் கொள்கின்றனா.
மேலும் பாலியல் ரீதியாக தூண்டப்படுவதனாலோ, அல் வது துஷ்பிரயோகங்களுக்கு உட் படுத்தப்படுவதனாலோ இச்சிறு வர்கள், பின்னர் விபச்சாரிகளாக மாறிவிட நேர்கிறது. பிரதான LHHLYSSS SYCCHLSLLLL S S LLLLLLOuTTTT தேவைகளை விபச்சாரப் பையன் சுள் பூ ர்த்தி செய்கின்றனர். எயிட்ஸ்" நோ ப் போன்ற அபாயங்களும் ஏற்படக்கூடிய தான இன்றைய நிலையில் (பல நாடுகளில் பரவி வருகிறது) எமது மக்களுக்கு இது குறித்து உரிய போதனைகள், எச்சரிக்கைகள் போன்றவற்றை நாம் அவசியம் செய்தாக வேண்டும்.
சிறுவர் விபச்சாரம், அதில் ஈடு படும் கிறுவர்களுக்கும், அவர்க ளுடன் கூடித்திரியும் சிறுவர்களுக் கும் பலவித தீங்குமிக்க பாதிப்பு களை ஏற்படுத்தக்கூடியது. இத் தொழிலில் ஈடுபடும் சிறுவர்கள் சில வேளைகளில் பெருந்தொகை பணத்தைப்பெற வாய்ப்பு இருப் பதனால், வசதியான உல்லாச வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுப் போய் விடலாம். இதைப் பார்த்து இதனால் கவரப்பட்டு, வேறு சிறு வர்களும் தமது கல்வியை இடை நடுவே விட்டு, இத்தொழிலில் ஈடுபாடு கொள்ள நேரலாம். இத் தொழிலில் ஈடுபட்ட சிறுவர்கள், நாளடைவில் இத்தொழிலிலிருந்து விலக நேரிடும் காலத்தில், தம்மை தயார்படுத்திக் கொள்ள முடி யாத அவல நிலைக்கு உட்படுகின் நனர். இதனால் வேண்டாத மன உளைச்சல்களும், விரக்திகளும் இவர்களுக்கு ஏற்படுகின்றது. கை நிறையப் பணம், வசதியான உல் லாச வாழ்க்கை போன்றவற்றிற் கும், இன்னும் போதை வஸ்து பழக்கங்களுக்கும் அடிமையாகிப் போய் விடும் இவர்கள், இவற் றைப்பறிகொடுத்த நிலையில், தடம் புரண்டு போக, தவறான வழிகளில் பனந்தேட தலைப்படு
22
கின்றனர். நாளன் பராயத்தில் குற் புரிபவர்களாக இ விடுகின்றனர்.
சிறுவர் விபச்சா பாக சமூகவியல் எதுவித ஆய்வுக கொள்ளவில்லை,
வம் மட்டுப்படுத்த றாகும். பாலியல் னால், சிறுவர்களு கூடிய தொற்று சிகிச்சை அளிக்கு மாத்திரமே எனக் தகைய சிறுவர்க! பாடிப் பெற்றுக்ெ களினதும். மற்றுப் ஆய்வு முயற்சிகள் சமூகவியலாளர்களு கொண்ட ଐf[5, அடிப்படையிலும் இந்த சிறுவர் வி நேர்த்தியான திே களைக் கொண்ட தானென எண்ணி கிறது. கிராக்கின
Fசி வைத்து, சிறுவர்கள், இட கொண்டு செல் ளென நான் அறி
சிறுவர் விபச்சr விடலாமா என் ஆரோக்கிய கல்வி செயற்பாட்டிலும் றோர் மத்தியில் விழிப்பினையும் ! விடயமாகும். டெ பிள்ளைகளை உல் ளிடமிருந்து பா:
ILLI TGARTITG, EWGLI LI IT
நலனில் அக்கை
வகையில் அவர்க முடியுமேயானால் ளைகள் விபச்சார கும் பணத்தில் அ முன் வராதுவிடில் யினை வெற்றிக
 
 

றச் செயல்கள் வர்கள் மாறி
ரம் தொடர் ரீதியில் நான் ளையும் மேற் எனது அணுப தப்பட்ட ஒன் i GE Trif க்கு ஏற்படக் நோய்களுக்கு ம் அனுபவம் $குண்டு. இத் ஒருடன் உரை காண்ட தகவல் இவ்வாறான ரில் ஈடுபட்ட நடன் பகிர்ந்து த்துக்களினதும் பார்க்கையில், பச்சாரம் ஒரு நர்ந்த ஏற்பாடு ஒரு வர்த்தகந் எத் தோன்று உய அடிப்படை அதற்கேற்ப த்துக்கு இடம் வப்படுகிறார்சு கிறேன்,
ரத்தை ஒழித்து 「 나 TLP த் திட்டத்தின் இது பெற்
ஏற்படுத்தும் பொறுத்த ஒரு பற்றோர் தமது லாசப் பயணிக துகாப்பார்களே று பிள்ளைகளின் கொள்ளும் מי, ளைத் தூண்ட (அதாவது பிள் ம் மூலம் உழைக் வர்கள் தங்கியிர )இப்பிரச்சனை ரமாக கையாள்
லாம், நாங்கள் நடைமுறைப் படுத்தும் கல்வித் திட்டம் (கொச் சிக்கடை கரையோரப் பகுதியி விருந்து தங்காலை ஈறாக) விரும் பும் பாதிப்பினை ஏற்படுத்தாது போப் விடில், அதாவது பெற் றோர் பிள்ளைகள் விபச்சாரம் மூலம் தேடும் பணத்தில் தொடர் ந்தும் தங்கியிருப்பார்களேயாயின் இப்பிரச்சனை மேலும் தொட ரும். எனக்குத் தெரிந்தவரையில், இவ்வாறு ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் வகை யில் புனர் வாழ்வுத் திட்டமெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இறுதியாக குழந்தைகள்ை துஷ் பிரயோ சுத்துக்குள்ளாக்கும், முறைகேடான இன்னொரு அம் சம் குறித்தும் குறிப்பிட விரும்பு கிறேன். இதில் ஆண், பெண் இரு பாலான குழந்தைகளும் அடங் கும். இந்த முறைகேடான செயல் குறித்து உல்லாசப் பயணிகள்ை யோ அல்லது வெளி நாட்டா ரையோ குற்றங் கூற முடியாது. அவர்களுக்கும் இதற்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது. இது எம்மவரின் செயலாகும். எமது நாட்டைச் சேர்ந்தோரே இத்தவ றில், இந்த முறைகேடான செய் கையில் ஈடுபடுகின்றனர். இவ் வாறான நடத்தையில் ஈடுபடு வோரில் பெரும்பாலோர் மன நோயாளரென்றே கூறவேண்டும். ஒரு வயதுக்கு கீழ்பட்ட, அதாவது ஒரு வயது கூட பூர்த்தியாகாத குழந்தைகள் கூட இந்த பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக் குட்படுத்தப்பட்டுள்ளனர். சில் வேளைகளில் பெற்றோரோ, சில வேளைகளில் உறவினரோ, அல் லது வீ ட் டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டோரோ இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வயதுக்கு கீழ்பட்ட குழந்தை களிலிருந்து 9 அல்லது 10 டியது வரையிலான சிறுவர்கள் ஈறாக இவ்வாறான பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கோ, முறைகேடு க்ளுக்கோ உட்படுத்தப்பட்டுள் ளதை நான் கண்டுள்ளேன்.
பொருளியல் நோக்கு, அக்டேர்பர் 1990

Page 25
என் பெயர் ராஜா. சுஜித் என்ற மூத்த சகோ த ர ரும் ரேணுகா என்ற இளைய சகோத ரியும் எனக்குண்டு. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் என் அம்மாவும், சகோதரனும், சகோ தரியும் எனது தந்தையிடமிருந்து பிரிந்து வந்து வீதியில் வாழத் தொடங்கினார்கள். நான் சில வருட ங் கள் தந்தையிடமிருந் தேன். ஆனால், வாழ்க்கை சகிக்க முடியாததாக இருந்தது. அதனால்ட் நானும் தாயுடன் சேர்ந்து கொண்டேன். இப்போது எல்லோரும் வீதியில் வாழ்கி றோம். நான் ஆறு வருடங்கள் பாடசாலைக்குப் போனேன். என் சகோதரர் இரண்டு வருடங் கள் மட்டுமே பாடசாலைக்குப் போனார். என் சகோதரி பாட சாலைக்கு போகவேயில்லை. ப்ாடசாலை செல்ல தயாராவதற் காக அவள் இப்பொழுது வகுப் புக்களுக்கு செல்கிறாள். இப் பொழுது எனக்கு வயது 15: அண்னனின் வயது 16. எங்க ளால் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல முடியாது. நாங்கள் இப் பொழுது வேலைத்தளமொன் றில் ஒரு தொழிலைப் பயின்று வருகிறோம். நாங்கள் பெரிய வர்களானால் எங்கள் சொந்த
பொருளியல் நோக்கு அக்டோபர் 1990
வேலைத்தளத்ை ருப்போம். என யோரின் உதவி றாள். வேலைப் ருந்து எங்களு ஓய்வு சிடைக்கும் 5 ( 55, T LL ரித்து அதன் மூ மானத்தை அதி கிறோம்.
ராஜா சுஜி (இவை கற்பை ஆனால், மேலே, கள் கொழும்பு கும் 15 வய கூறியவை) ஆகி கணும் வாழும் கான வீதியோர இலங்கைப் பிரதி
இந்தப் பிரச் மானத்தை அள் சிறுவர்களின்
சரியான முறை வதற்கு அவசி: யான பதிவுசெய விவரத்தரவுக்ள் தாக இல்லை.ந: கங்களுக்காக, டே பெதுவுமின்றி. தமது இருப்பிட
 

தக் கொண்டி ாது தாய் ஏனை பிலேயே வாழ்கி பயிற்சி வகுப்பிலி க்கு கொஞ்சம் போது நாங்கள் ப்பாக்களை சேக பலம் குடும்ப வரு கரித்துக் கொள்
த் ரேணு கா எனப் பெயர்கள். புள்ள வார்த்தை வீதிகளில் வசிக் துச் சிறு வன் யோர் உலகெங் இஸ்ட்சக்கனக் "ச் சிறுவர்களின் நிதிகள்.
நின் எ" யின் பரி லது வீதியோரச் விகிதாசாரத்தை மயில் மதிப்பிடு பமான நேர்த்தி ப்யப்பட்ட புள்ளி
கிடைக்கக்கூடிய டைமுறை நோக் பாதிய பாது கிாப்
வீதியோரத்தை -மாகக்கொண்டி
ருக்கும் சிறு பிள்ளைகளே "வீதிச் சிறுவர்" என்ற கருதுகோளில் சேர்க்கப்படுகின்றனர்.
நமது நாட்டில் பிச்சைக்காரர் மற்றும் நிரந்தர இருப்பிடமற் றோா பிரச்சினை முதன் முதலில் இந்த நூற்றாண்டின் தொடக்கத் திலேயே பொது மக் கனின் கவனிப்பைப் பெற்றது. 1906ல் வெளியிடப்பட்ட பருவ அறிக்கை யின்படி, சுமார் 700-முக்கியமாக தென்னிந்திய வம்சாவழி-வீடற்ற நாடோடிகள் இருந்தனர். தோட் டங்களிலிருந்து பெயர்க்கப்பட்ட வர்களாகவே இவர்கள் இருந்த விர். முதலாவது தடுத்து வைப்பு இல்லம் 1918ல் ஸ்தாபிக்கப்பட் டது. பிச்சைக்காரர் பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்கவென 1941ல் அமைச்சர்களுக்கிடையி லான் ஒரு மாநாடு நடைபெற் றது. இப்பிரச்சினை ஒரு "சமூக தொந்தரவு" என வர்ணிக்கப் பட்டது. ஆனால் புத் தம் தொடர்பான வேறு சில அவசர காரியங்களில் கவனஞ்செலுத்த வேண்டியிருந்ததனால் இம் முயற்சி முற்றிலும் கைவிடப்பட்
-5.
சமூக சேவைகள் ஆனைக்குழு வின் (1947) சிேபார்சின் பேரில் சமூக சேவைத்தினைக் களம் ஸ்தாபிக்கப்பட்டது. தடுத் து வைக்கும் இல்லம் இந்த திணைக் களத்தின் நிர்வாகத்தின் கீழ் *U5孟应·
கொழும்பு நகரின் மூன்று பிர தான பகுதிகளில் வாழும் வீதி யோரச் சிறுவர்கள் 228 பேரின் நிலை குறித்த ஆய்வொன்றினை 1986ல் ரெட்பார்னா அமைப்பு நடத்தியது. இச் சிறுவர்களில் 3ே சதவீதமானோர் 11.15 வயதுப்பிரிவினர் என்பது இந்த ஆய்வின் போது தெரியவந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மிக முக்கிய பள்ளி வயதான 8-15 வருடங்களுக்குள் இருந்தனர்.
இந்த ஆய்வின் முக்கிய கண்டு
பிடிப்புக்களில் சில பின்வருமாறு:
23

Page 26
நகரினதும், உப நகரப்பகுதி களினதும் வறுமை சூழ்ந்த பகுதிகளிலிருந்தே பெரும்பா லான சிறுவர்கள் வீதியோர
வாழ்க்கைக்கு திள்ளப்படு கின்றனர்.
குடும்பச் சூழவில் காணப்
(2)
(d)
(5)
படும் பிரச்சினைகளும் அத
பொருளாதார கஷ்டங்களும் கணிசமான அளவு சிறுவர் களை வீதி வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுள்ளன.
சம்பந்தப்பட்ட
பெற்றோர்களில் பெரும் பாலானோர் மிகக்குறைந்த வருமானம் தரும் வேலைகளி லேயே ஈடுபட்டுள்ளனர். அதனால் குடும்பத்துக்கு முழு உதவியையும் வழங்கும் ஆற்றல் அவர்களிடமில்லை.
பெருந்தொகையான வீதி யோரச் சிறுவர்கள் முறை சார் கல்வியினைப் பெற்றி
ருக்கவில்லை.
சொற்பமான தினசரி வரு மான்த்தை எடுத்து வரும் கடினமTEr வேலைகளில்
பெருந்தொகையான சிறுவர்
(ፀ)
கள் ஈடுபடுவதற்கும் விரும்பு கிறார்கள்.
பல சிறுவர்கள் பயில்வதற் கும், திறன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அதன் மூலம் நல்ல தொழில்களில் ஈடுபடு வதற்கும் விரும்புகிறார்கள்.
கொழும்பு மாநகர சபை 1988
ஏப்ரவில்
மேற்கொண்ட ஒரு
ஆய்வின் பிரகாரம் 1851 பேர் கொழும்பில் வீதிகளில் வாழ்வ தாக கண்டறியப்பட்டது. இவர் கள் 1148 பேர் தனி நபர்களாக இருந்ததுடன் 503 பேர் குடும்ப அலகுகளில் இருந்தனர்.
இலங்கையில், பிச்சை எடுப்பத னைத் தடுக்கும் எந்த சட்ட ஏற் பாடும் இல்லை. எனினும், நிரந்
தர இருப்பிட மற் னைச்சட்டத்தின்
பிச்சை எடுப்பத
றன *
திட்டங்கள்
ir லும் இயங்கும் மு செய் திட்ட அ வீதிச் சிறு வர் இளைஞர் பிரச்சி: வேறு வழிகளில் 8 றன. நமது நாட் இரு ப் பிட மற். சேர்ந்த ஆட்களுக் வசதிகளை வழங்கு சரனையுடன்ான மூன்று மட்டுமே உ சேவைகள் தின் தடுத்து வைக்கு கங்கொடவில, ரித் இடங்களில் ت சிறுவர் பராமரிப்பு தினனாக்களம் தன ஹறிக்கடுவையில் :ை
ஹறிக்கடுவ இல்ல கென் றே கங்கொடவில இ
களு க்கும் வயது வ
கும் வசதிகளை றது. சமூகத்துடன் கினைத்துக் கெ குடன் இவ் வில் புனருத்தாரண ே பும் இந்த நிறுவர் கின்றன.
சிறுவர்களை க (ஐக்கிய இராச்சி பார்னா (நோர் காப்பு நிதியம்), ெ மிஷன், பாத சன்3 ஒரு குழு, சிறுவர் பராமரிப்புச் சேை களம் போன்ற வீதியோரச் சிறு (இருப்பிடமற்ற)
 
 
 

றோர் கட்ட சில சரத்துக்கள்
னை தடுக்கின்
று பாகங்களி கவரகங்களும், மைப்புக்களும்
மற்றும் வீதி னையை வெவ் அணுகி வருகின் ட்டில் நிரந் தர
TD 8E.7553 blijf க்கு இருப்பிட தம் அரச அணு
நிறுவனங்கள் ஸ்ளன. சமூக ான க்களத்தின் ம் இல்லங்கள் பாகம ஆகிய மைந்துள்ளன. நன்னடத்தை ாது இல்லத்தை வத்திருக்கிறது.
ம் சிறுவர்களுக் ன் னதா கும். ல்லம் சிறுவர் ந்த பிரிவினருக் வழங்கி வருகி ா தம்மை ஒருங் பள்ளும் நோக் ஷ ங் களுக்கு வழிமுறைகளை ரேங்கள் வழங்கு
ாக்கும் நிதியம் சியம்), ரெட் விஜிய சிறுவர் காழும்பு கிட்டி ஒரியாசினிகளின்
நன்னடத்தை வகள் தினைக் அமைப்புக்கள் வர் கி இருக்கு
வசதிகளை
வழங்கி வருகின்றன. ரெட் பார்னா, சிட்டி மிஷன் மற்றும் சி. ந. ப. சே. தி னைக் களம் என்பன கொழும்பில் பணியாற்று சின்றன. ஐக் கி ய இராச்சிய சிறுவர் நிதியம் கொழும்பிலும் கண்டியிலும் செயற்பட்டுவருகி றது. மத சன்னியாசினிகள் நீர் கொழும்பில் பணியாற்றி வருகி றார்கள், ஐந்து வயதுக்கு குறைந் தவர்களுக்கான அன்றாட பரT மரிப்பு பாடசாலைக்கு செல்லா
படிப்பை விட்டோருக்கான எழுத் தறிவு வகுப்புக்கள். பெரிய பிள்ளைகளுக்கான திறன்கள் அபிவிருத்தி, சுகாதார பரா மரிப்பு, வருமான உருவாக்கம் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்குகின்றன. தங்கியிருக்கும் மனோபாவங்கனை மாற் றி யமைக்கும் நோக்கில் மீள் கல்வி யூட்டும் உத்திகளை இந்நிறுவனங் சுள் வடிவமைத்து, அமுல் செய்து வருகின்றன, சந்தர்ப்ப சூழ் நில்ை கள் காரணமாக கையறு நிலைக் குத்தள்ளப்பட்டிருக்கும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு இந்த அவலத்திவிருந்து மீண்டு வருவ தற்கு வழிகாட்டப்படுகிறது.
T
வீதியோர மக்களின் சுய விருப் பிலான பங்கெடுப்பினையே இத் திட்டங்க ஸ் அடிப்படையாக கொண்டிருக்கின்றன. எந்தப்பல வத்தமும் செய்யப்படுவதில்லை. இருப்பிட வசதியற்ற ஒர் அடிப் படையில் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பேங்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்ட இயலச்செய்யும் உத்தியொன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலிருந்து நலன்களைப் பெறு வோரி தர்மமாக எதனையும் பெறுவதில்வை. மாறாக ஆதரவு
உதவியின் உடன் தேவைக னான உணவு இருப்பிடம், பாது காப்பு, பராமரிப்பு, வளமான எதிர்காலத்துக்கான வாய்ப்பு என்பன துவக்கப்புள்ளிகளாக இருக்கின்றன.
பாது காப்பு, சுகாதாரம்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 27
போஷாக்கு, உள வளர்ச் சி, தொழிற் பயிற்சி போன்றவற்றை உள்ளட்க்கிய அவசரப் பிரிவு களில் பிள்ளையின் தேவைகளை நிறைவு செய்வதற்காக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பாட சாலை மற்றும் வவத்திய உதவிக் கான வசதிகள் செய்து கொடுக் கப்படுகின்றன. செய்திட்டம், பிள்ளைக்கு நேர் மை யான தொழிலொன்றை கொடுக்கிறது. இந்த திட்டங் கள், இளையவர்களிடையே, தம்மைச் சூழ இருக்கும் பெரிய வாகளின் உலகினை மதிப்பிடுவ தற்கான ஆற்றலை அபிவிருத்தி செய்வதனை நோக்கமாக கொண் டுள்ளன. இம்முகவரகங்கள் இருப் பிடம், பராமரிப்பு, கல்வி பயிற்சி போன்ற பல தொகுதி களை வழங்குகின்றன.
பிரச்சினையின் பரிமாணம்
இப்பிரச்சினை வரவர பெருகி வருகிறது என்பதனையே ஆய்வு சளும், வீதியோரக் குடும்பங் களுடன் பணியாற்றுபவர்களது அனுபவங்சளும் சாட்டுகின்றன. பெரும்பாலாள வீதிச் சிறு வர் களுக்கு குடுடங்கள் 5- €ùr ፴ ஆனால், இக்குடும்பங்கள். தமது பிள்ளைகளின் அடிப் படைத் தேவைகளை வழங்கக்கூடிய நிலையில் இல்லை; அல்லது அவ் வாறு செய்ய அவை விரும்ப வில்லை. இதன் விளைவாக வளர்ந்த பையன்களும், பெண் களும் வீட்டை விட்டு வெளிச் சென்று வருமான வழியொன் றைத் தேட வேண்டியிருக்கிறது. அவர்கள் வீதியில் உழைத் து அங்கேயே வாழ்க்கை நடத்த வேண்டும். அவர்களுக்கு எத்த னையோ பிரச்சினைகள். கரடு முரடான, அசுத்தமான நடை பாதையில் படுத்துறங்குவது அவ் வளவு எளிதான காரியமல்ல. வீதியில் இருக்கும் வரையில் அவர்களுக்கு குடும்பத்தின் பாது காப்போ சமூகத்தின் பாதுகாப் போ கிட்டுவதில்லை. அதனால் இச் சிறுவர்கள் பொருளாதார
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1ggற
சுரண்டலுக்கு பல் துஷ் பிரே மற்றும் அபாய வளாகின்றனர். பிள்ளைகளின் மிகவும் பரிதா
ஓரங்கட்டப்ப சிறுவர்கள் பல பிறரால் சிறு ! போக்கிரிகளாக பயனற்றவர்கள் சுளாவும், ஒட் கணிக்கப்படுகிற ரின் விஷயத்கில் யாக இருக்க இது பொது
ஒரு பிள்ளை கொண்டிருக்கு அதனைப் பி அதற்கு முற்றிது ஒரு சூழ்நிலைய தங்கியிருக்கும் வைப்பது அப்பு மைப்படுத்தலை கரிக்கவே உதவி யானது அந்த கொடுரமான வி பெற்றுக்கொண் களும் இழக்கப் கோலும். இத வழி. இச்சிறு பரிச்சயமான சூ மான, ஆரோ வாழ்வதற்கு 2 கும். தமது வாழ் அமைத்துக் .ெ முறையில் அது வகைகள் ரெட் படுதல் வேண்டு
பிள்ளைகளின் கேட்டறிவதற்கு களை திட்ட களது பங்கெடு கேனும் பெறுவ, திட்டங்களில்
 
 
 

மட்டுமன்றி பாலி யோகத் துக்கும், 1ங்களுக்கும் உள் இதில் பெண் நிலை மை யோ
பத்துக்குரியது.
ாட்டிருக்கும் இச் சந்தர்ப்பங்களில் திருடர்களாகவும், வும் எ தற் கும் TTகியும், துஷ்டர் டுண்ணிகனாகவும் ார்கள். ஒரிருவ இது உண்மை வாம். ஆனால்,
விதியல்ல.
பழக்கப்படுத்திக் ம் சூழலிலிருந்து ரித் தெடுத்து, தும் அன்னியமான பில் முற்றிலும் நிலையில் அதனை பிள்ளையின் தனி மேலும் அதி |ம். இந்த நிலை ாப்பிள்ளை மிகக் பீதி வாழ்க்கையில் ட ஒரு சில திறன் படுவதற்கு வழி தற்கான மாற்று வர்கள் தமக்குப் ழலில் ஆக்கபூர்வ க்கிய வாழ் வு -தவி செய்வதா bக்கையை தாமே காள்ள க் கூடிய வர்களுக்கு வழி
து கொடுக்கப் ம்.
கருத்துக்களைக்
நம் நடவடிக்கை மிடுவதில் அவர் ப்பினை ஒரளவுக் தற்கும் நிகழ்ச்சித் ஏற்பாடு செய்து
கொள்வது ஓர் ஆக்கபூர்வமான பனியாக இருக்கும். பிள்ளைகள் தமது தனிமையிலிருந்து விடுபட்டு தமது சொந்த முன் முயற்சி உருவாக்கிக்கொள்வதற்கு இது உதவும். ஒவ்வொரு பிள் ளையும் - அது எங்கு வாழ்ந் தாஅம் சரி - மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்துவதற்கு உரி விமவியக் கொ ண்டிருக்கிறது என் பதனை பலர் நம்புகிறார்கள். இத்தகையவர்கள் மேற்கொண் டிருக்கும் பணி கேத்தானது. அதிக ள வில் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பினையும், நேரத் தையும் வேண்டி நிற்பது.
வீதியோரச் சிறுவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் சில விளைவுகள் பெறப்பட்டுள்ளன. இவற்றை பின்வருமாறு வகைப் படுத்தலாம். (1) பெளதீக விளை வுகள்: (1) முக்கியமாக போதிய போ ஷா க்கு, நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை முறை க ள் காரணமாக பொதுச்சு காதாரத் தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் (I) இருப்பிடமும் உடை யும் கிடைத்தல். (2) உணர்வுபூர்வ மான விளைவுகள்: த ம் மீது அக்கறை காட்டும் பெரியவர் களை சிறுவர்கள் ஏற்றுக்கொள் எல் சிறுவர்கள் பெரியவர் களிடம் அன்பும், மரியாதையும் செலுத்தப் பழகிக்கொள்ளல் )ே கல்வி மற்றும் அறிவார்த்த விளைவுகள் (i) ஆரம்ப மட்டத் து க் கா யி னும் பாடசானில் செல் லு ஸ். (ii) யதா ர்த்த நிலை யை மதிப்பிடுவதற்கும், தன் னைச் சூழ இருக்கும் உலகினை அறிந்து கொள்வதற்கும் போது மான ஆற்றலை அபிவிருத்தி செய்தல். (4) பொருளாதார விளைவுகள் - ஒழுங்குபடுத்தப் பட்ட வேலைக்கூடாக வருமா
"னத்தை விருத்தி செய்தல்; சுரண்
டலிலிருந்தும் ஒழுக்கக் கேடுகளி விருந்தும் பாதுகாப்பளித்தல். இதன் விளைவாக பிள்ளைகளது குடும்பத்தின் வாழ்க்கைத் தர விருத்திக்கு பங்களிப்புச் செய்ய முடியும் 距 L
25

Page 28
வழி தவறிச்
செல்லும் சிறுவர்களை புனருத்தாரணம் செய்தல்,
டப்.பி.என். கே. கமகே (நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு ஆனையாளர் - மேல் மாகாணம்)
சரியான வழிகாட்டலின்மை யாலும், போதிய பாதுப்பின்மை பாலும் சிறுவர்கள் வழி தவறி விடுகின்றனர். இத்தசைய சிறு வர்களை நல்வழிப்படுத்த தேசிய ரீதியில் திட்டமொன்றினை ஏற் படுத்த வேண்டியது எ ம து அவசர பணியாக இருந்தது. இது குறித்து பிரிட்டனின் ஆலோ சனையினை நாம் கோரினோம். அந்த நாட்டிலே குழந்தைசள் நலத்துறையில் நிபுணராகவிருந்த திரு. கே. வி. ஹில் 1952ஆம் ஆண்டில் இலங்கை வந்து, இவ் வாறாக வழிதவறிச் செல்லும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் புனர்வாழ்வுத் திட்ட்த்தினை ஏற்படுத்தினார். இத்திட்டத் தினை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 1956ஆம் ஆண்டன் வில் நன்னடத்தை, சிறுவர் பரா மரிப்பு திணைக்களம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
வழிதவறிச் செல்லும் சிறு வருக்கான பதிவு செய்யப்பட்ட நன்னடத்தைம் = பாடசாலை ஒன்றினை இலங்கையில் ஹிக்கடு வவில் முதன்முதலாக ஆரம் பித்தன் மூலம், திரு. ஹில், இலங்கையில் இப்பாடசாலை முறைமையினை (வழி தவறிச் செல்லும் சிறுவர்க்கான) அறி முகப்படுத்தி வைத்தார். சட்ட விரோத நடவடிக்கைாளில் ஈடு பட்டதாக கருதப்படும் 12-16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிப்பதே இப் பாடசாலை
26
பர்ன் பிரதான இருந்தது. இத்தன் கைகள் சட்டபூர் படவேண்டியவைச்
நாடு பூராவுமு றிச் செல்வோரை கொண்டு, ஹறிக்க னோடித் திட்டெ முறைப்படுத்தப்பட ஆம் ஆண்டளவில் அனு மதிக் க ப் ட தொகை 736ஐ திது.
ஒரே ஒரு பர் இத்தகைய அதிக கொண்டதான எ யினரை புனர்வாழ் வது மிகவும் சிரமம் இருந்தது. எனே பல்வேறு இடங்கள் றான TFTī பிக்கப்பட்டன. 26 யோகத்தர்களுக்கு கப்பட்டது.1 பொருட்டு இவர் ணுக்கு அனுப்பப்ப
அந்தக் காலத்! வறிச் செல்லும் ! என்று கருதப்படு களவுகள், பெற்,ே படியாமை, முரண் புகைத்தல், "சீட்டு பயணம் செய்தல் அலை த ல், விருந்து ஓடிப்போ தான குற்றங்கள் டன. சிறு அளவி தூரமான தன்மை களாக அவை இ எளிமையான
 
 

H
நோ க்க மாசு ாகிய நடவடிக் பமாக செய்யப்
னாகும்.
ஸ்ள வழி தவ
கவனத்தில் டுவவில் முன் மான்று நடை ட்டது. 1980 இவ்வாறாக ட்டோ ரின் ாட்டிப் பிடித்
"டசாலையில்
அளவினைக் క్షణా కా அக்குட்டடுத்து T33T LI 333f?ur u rT555 வ நாட்டின் லும் இவ்வா 1ள் ஏழு ஆரம் ர்நாட்டு உத்தி பயிற்சி வழங் பயிற் சி யின் ள்ே பிரிட்டி ட்டனர்.
கில் வழி த சிறு வர் கள் வோரால் சிறு ாருக்கு கீழ்ப் டு பிடித்தல், * வாங்காது இலக்கின்றி Tடசாலைகளி தல் போன்ற
செய்யப்பழ னதான பார பற்ற குற்றங் ருந்தமையால் ழிகாட்டலின்
மூலமே அவர்களை புனர் வாழ் வுக்குட்படுத்தக் கூடியாக இருந் அது. புனர்வாழ்வ பயனளிக்கக் பீடியதாக இருந்தமைக்கு கார ணம் போதுமான மனித வளமும், பொருள் வளமும் இருந்தமை பாகும்.
ஆரம்பத்திலிருந்து மிகவும் பிரபலம் பெற்றதாக விளங்கிய இந்த புனர்வாழ்வுத் திட்டங்கள், 1979 ஆம் ஆண் டி லி ருந் து மிகவும் துரிதமாக வீழ்ச்சி புற்றுப் போவதை பின்வரும் தரவுகள் எடுத்துக் காட்டுகின் தன.
விருடம் அத்தாட்சிப் அனுமதிக்கப்
படுத்தப்பட்ட išsiri Lffi - TFrušist 19亨岛 3O8 13ED 1981 5 1 ցլյ 1982 5 | 1983 5 15 1 gE 5 62 1985 4 1
BE 3. 1987 22 B8 1 ԱB 1989 12 99) 3. 92
வருடா வருடம் இந்த தன் னடத்தைக்கான பாடசாலைகள் மூடப்பட்டு வந்ததையும், இதன் காரணமாக (புனர்வாழ்வுத் திட் டங்கள் செயலிழத்தமையால்) எழிதவறிச் செல்லும் சிறுவர்கள் வாய்ப்பிழந்த மை யை பும் இத் தரவுகள் மேலும் வெளிப் படுத்துகின்றன.
இத்தகையதான நிலைமை களுக்கு பிரதான காரணமாக, காலத்துக்கு ஏற்ப, போதுமான தாக் சட்டங்கள் மாற்றப்படா மையினைக் கூறலாம். பல்வேறு நடவடிக்கைகள் அ ம் சங்கள் குறித்ததான சட்ட விதி கன் காலத்தின் மாற்றம், தேவை களுக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டு வந்த போதிலும், கடந்த நாற் பத்தைந்து வருடங்களாக வழி தவறிச் செல்வோர் தொடர்பான சட்ட விதிகள் எது வகையிலும்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 29
சீரமைக்கப்படவில்லை. சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய, ஒரு பொலிஸ் உத்தியோகத்தரோ அல்லது மாநச ரசபையில் கடமை புரியும் அதிகாரம் பெற்ற உத்தி யோகத்தரோ (ந க ரத் தை ப் பொறுத்த வரையில்) வழிதவறிச் செல்லும் சிறுவனையோ அல்லது சிறுமியையோ கைது செய்து நீதிமன்றம் மு ன்னிலை யில் கொண்டு செல்ல முடியும். சட் டத்தின் போதாத தன்மைகள், குறைபாடுகள் காரணமாக புனர் வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட் படுத்தப்படுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.
வருடம் ஆண் பெண் மொத்தம்
1 ցE: g구 1 1.D4E 1984 BCE 13 92 1985 45 513 19BE 453 9. ES 5g 1987 EE g|1 577
ஆதாரம் நிர்வாக அறிக்கை சிறைக் Aடங்கள் திணைக்களம் ஒசார
பொலிஸ், நீதி அமைப்புகள், சிறைக்கூடங்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நன் எண் டத் தை திணைக்களம் போன்றவற்றுக் கிடையே ஒரு நெருக்கமான ஒருங்கிணைப்பு இருட்பது அவ சியமாகும். துரதிர்ஷ்டவசமாக யதார்த்த நிலை, இதற்கு முற் றிலும் வேறுபட்டதாக இருக் கிறது. சமீபகாலமாக, குறிப் பாக சிறைக்கூடங்கள். நன் னடத்தை திணைக்களம் போன்ற வற்றிற்கிடையே இருக்கண்ேடிய ஒருங்கிணைப்பு. தொடர்புகள் யாவும் அருகிவருவதைப் போல் தோன்றுகிறது. சட்ட ஏற்பாட் டின் பிரகாரம், ஒவ்வொரு வழி தவறிச் செல்லும் 16 வயதுக் குட்பட்ட குழந்தையும் கட்டாய மாக நன்னடத்தை ப் பாட சிாலைக்கு அனுப்பப்படவேண் டும். இதற்குப் பதிலாக மேலும், மேலும் அதிக தொகையினர் (அட்டவணையில் காட்டியவாறு)
பொருளியல் நோக்கு, அக்டோபர் gg
சிறைக்கூடங்களு பட்டு வருகிறா,
போ
வயதுப்பிரிவு வரு
22-3) 30-40 AO-5) 3 Ե(1=EL} 0ே வயதுக்கு மேல்
வழிதவறிச் ெ சுள் தொடர்பா போதாத தன் பாடுகள் காரன குழந்தைகளும் அடிப்படை உரி: பட்ட நிலையிது வர்கள், வயதான வைக்கப்படுமிட: பெதTனவர்கார யான நடவடிக்ை தப் படலாமென் கிள் வயதானவர் நடக்கத் தை பதிாலும் சட்ட விடயத்தில் எச்சரிக்கின்றது. நிபந்தனை நில் வில்லை.
இளவயதிலே, தவறிச் செல்லக்க சுள் இப்போது ே இன்று நகர வீதி, கான பயிற் சி மாறியுள்ளன. வேலை வாய்பு தா ப் மார் 卤止 போதிய பாதுகா செல்வது, உல்ல துறையினால் நா ருவியிருக்கும் சிர கை சனான தன்னி
 
 
 
 
 
 
 
 
 

5க்கு அனுப்பப் ர்கள்.
போதைப் பொருள் பாவனைகள் போன்றன இவற்றை செழித் தோங்கி வளரச் செய்கின்றன. வழி தவறிச் செல்வே "ரே ஆரத் கீப்படுத்தவும், வாய்ப்புகளை அதிகரிக்கவும் செய் பக்க வாது வழிவர்ைகள் இ ன்று
தை வஸ்துப்பாவனைக்கு அடிமையானோர்
- b 1983 1984
1. O 59 FOS 13 31년 77 1S
O
185 3,381
1985 1985 甘93章
1.133 1.07 1,2
74E, g57 H23 285 5ያ፰፥ 388 13 172 3. 8 EO
2.348 3, 138 2,837
செல்லும் சிறுவர் Tன சட்டத்தின் மைகள், குறுை மாசு இந்த 3,688 அவர்களுக்குரிய மைகள் மறுக்கப் உள்ளனர். சிறு ன கைதிகளுடன் ந்து, "அவர்கள் ல் பாலியல் ரீதி கீசருக்குட்படுத் பத"ஆம், அவர் "கிளைப் போல் வப்படலாமென் ம் அவர் கள் னமெடுக்குமாறு ஆனால் இந்த றைவேற்றப்பட
சிறுவர்கள் வழி கூடிய வழிவகை பெருகியுள்ளன. கள். இவற்றிற் ri drlLiar"Ta, வெ னி நா ட் டு களைத் தேடி ழ நீ தை சுளை ப்பின்றி விட்டுச் ாசப் பயனத் ட்டுக்குள் ஊடு ழிவு நடவடிக்
எனச் சேர்க்கை,
பெருகியுள்ள போதிலும், இவற் றைக் கட்டுப்படுத்தவோ, தவிட செய்யவோ கூடியதான சட்ட ஏ ற் பா டு க ளோ, ேேL முறைத் திட்டங்களோ வகுக்கப் வில்லை.
இளம் சிறுவர்கள் மத்தியிலே இன்று பெரும் அச்சுறுத்தலாக, வியாபிக்கக் கூடியதான அபாயம் போதைப் பொருள் பாவனை யாகும். ஆயிரக்கணக்கானோர் இப்பாவனைக்கு அடிமைகளாகி புள்ளனர். இது குறித்த புள்ளி வி பரங்கள் தற்போதில்லை. இருப்பினும் இது நாளாந்தம் அதிகரித்து வருவதாகத் தெரி கிறது. இவற்றைக் கூட்டுப்படுத் தும் வகையில் தேவை யான சிகிச்சை முறைகளை அளிக்கக் கூடிய அமைப்புகள் எர்து வும் இல்லை. தாமாவே முன்வந்து கில அமைப்புகள் இதில் நாட்டம் காட்டிய போதிலும், அவற்றின் செயற்பாடுகள் எதுவித பயனை யும் அளித்ததாக இல்லை.
18 வயதிற்குட்பட்ட சிறுவர் கள் (இப் பாவனைக்கு அடிமை யானோர்) போன்றோ ருக்கு உரியவாறு சிகிச்சை அளிக்கக் கூடியதான பொருத்தமான நிறு வனங்கள் எவையும் இல்லை
( 31 ம் பக்கம் பார்க்க)
7

Page 30
இலங்கையில் தற்போதைய
எச். எல். ஹேமச்சந்திர
மக்கள் வங்கி)
"எழுத்தறிவின்மை முற்றாக ஒழிக்கப்பட்டு அ னை வரும், அனைத்து மட்டங்களிலும் சரி வாம்ச கல்வியை சமத்துவமாக பெறுவதற்கான உரிமை உறுதி செய்யப்படும்' என அரசியல் சாசனத்தின் 27 ஆம் உறுப்புரை கூறுகிறது.
இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சி க்கு வந்த அனைத்துஅரசாங்கங்களும் பாட சாலை நுழைவினை விருத்தி செய் வதற்கும், கல்வி ஏற்றத்தாழ்வு கிளை குறைப்பதற்கும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை துவக்கி வைத்துள்ளன. பாலர் வகுப்பிஜி ருந்து பல்கலைக் கழகம் வரையி லான இலவசக்கல்வி, நாடெங்கும் பர வலுாக அமைந்திருக்கும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடு த் தரப் பள்ளிகள் மூலம் கல்வியை விஸ் த ரித்த ல், அனைத்து மட்டங்களிலும் தாய் மொழி மூலமான போதனை பின் அறிமுகம், புலமைப்பரிசில்கள் வழங்கல், விஞ்ஞானம், ஆங்கிலம் எ ன் பவ ற் றை உள்ளடக்சிய பொதுவான பாடத்திட்டங்கள், இலவசமாக பாடப்புத்தகங்கள் மற்றும் பதிய உணவுவினியோசம் போன்றவற்றை இவை உள் எாடக்கியிருந்தன. இந்த நிகழ்ச்சித் திட்டங்கள், கடந்த ஐந்து தசாப்தங்களில் FT நுழைவு துரிதமாக விரிவடை வதற்கு பங்களிப்புச் செய்திருக் கின்றன.
28
1949ல் 1 ஆம் ஆம் ஆண்டு இலட்சம் பிள்ை ஆண்டிலிருந்து வரையில் 1 இ சுளும் பள்ளிகளி பினர். ஆண்டு 1 g 10 வரையில்
இலட்சம் பிள்தை டில் பள்ளிகளில் டிருந்தனர். கட்ட வயது தொகு வயதுப்பிரிவில் ட கெடுப்பு 1946: இருந்து 1953ல் 7 ہے%1. تا 7 فiئی 1963 துச் சென்றது.
1971 ii. 65.3% படைந்து மீண், 83.7% ஆக அதி கடந்த 35 ஆண்
LJITLosse-liglI LJ 28.1% அதிகரிப் பதனை இது
 
 
 
 
 

ஆண்டினிருந்து
வரையில் 31
னகளும், மீ ஆம் 0 ஆம் ஆண்டு wட்சம் பிள்ளை ல் சேர்ந்திருந்த லிருந்து ஆண்டு மொத்தம்
35
(குறைந்தபட்ச பள்ளி அனுமதி
வயதில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே 1971ல் வீழ்ச்சி ஏற்பட்டது).
இந்த விதமாக சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், 5-14 வயது த் தொகுதியினரின் LI LI IT IL-FIT ITL) பங்கெடுப்பில் இலங்கை இன்ன மும் சர்வதேச மட்டங்களை எட்டவில்லை. 1981ல் இந்த வயதுப்பிரிவில் 16% பிள்ள்ைகள் பா ட சாலை போகவில்லை. மேலும் 15-19 வயதுப்பிரிவில்
3E:5
శతో ట్రస్తg வீடமைப்பு:கணிப்பு:1971, 1981
تتشتتط
ாகள் அவ்வாண் பயின்று கொண்
. TIL LITETT Södüll தி பா ன 5-14 ாடசாலை பங் 57.6% ஆக 1.6% ஆகவும், ஆகவும் அதிகரித்
ஆனால், இது
ஆக வீழ்ச்சி டும் 8 gil திகரித்திருந்தது. படு காலத்தில்
ங் கெடு ப் பில் புஏேற்பட்டிருப் காட்டுகிறது.
11 413 43.7
58". பிள்ளைகள் பாடசாலைக்கு வெளியே இருந்தனர். சிறுவர் எழுத்தறிவு விகிதத்தில் 1980 களில் லேசான ஒரு வீழ்ச்சி தென்படுகிறது.
பள்ளியில் சேராமையும், விட்டுச் செல்லலும்
பள்ளி செல்லாத பிள்ளைகளை இரு பிேரதான பிரிவுகளாக வகுக்க முடியும், பள்ளிகளில் அனுமதிக்கப்படாதவர்கள் மற் நூறும் பள்ளியை இடையில் விட்டுச் சென்றவர்கள் என்பதே இப் பிரிவுகளாகும். 1985/86ல் 5.14
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 31
வயது தொகுதியில் 13 சதவீத மான பிள்ளைகள் பாடசாலை களில் சேர்க்கப்படவில்லை. எனி
ணும், இதில் 5-9 வயதுப்பிரிவில் ஒரு பகுதியினர் காலம் பிந்தி பாடசாலைகளில் சேர்ந்தனர். 1985/86ல் 10-14 வயதுப் பிரிவு சிறுவர்களில் 4.2 சதவீதமர் னோர் எத்தகைய பாடசாலைக் கல் வி யை யும் பெற்றிருக்க வில்லை. 15-19 வயதுத் தொகுதி யில் இது 6.5% ஆக இருந்தது.
இலங்கையின் கல்வியமைப்பு பெருமளவுக்கு முறைசார்ந்ததா கவே இருக்கிறது. அதனால் பிள்ளைகள் எழுத்தறிவையும், எண்ணறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக தொடக்கப் பள்ளிகளில் சேருவது அவசியமா கும் தொடக்கப்பள்ளி நுழைவு விகிதத்தில் ஏற்படும் எந்த ஒரு வீழ்ச்சியும் எழுத்தறிவு விகிதத் தில் வீழ்ச்சி ஏற்படுவதனையே கீாட் டு கிறது. பள்ளிக்கல்வி, திறன்களை வளர்த்து, சுய கல்விக்கான அடித்தளமொன்றை வழங்குகிறது. அதனால் குறைந்த ful aff ஆரம்பக்கல்வியையேனும் பூர்த்தி செய்யாத பிள்ளைகள் தமக்கு பயன்படப்போதும் அறிவு மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை இழந்து விடுகின்றனர். ஏதாவது தொழில் பயிற்சியொன்ை றப் பெறுவதற்கு ஆரம்ப அல்லது இரண்டாந்தரக் கல்வி ஒரு முன் நிபந்தனையா கும்.
பொருளியல் நோக்கு, அக்டோபர் 99.
நகர்புறச் சேரி பகுதி கள், தொலைவில் ஒ. மங்கள் போன்ற பிள்ளைகள் டெ யாகவும், கள்வி வும் பின் தங்கிய னர். கொழும்பு செய்யப்பட்ட களில் 1984ல் பட்ட ஒர் ஆய்வி fai மாதிரி சிறுவர்களில் 19 சினர் ஒரு போது செல்லாதவர் ஸ் வந்தது. இதே உட் புறத்தில் சில தெரிவு செ Lă Haifii 1985; ஒர் ஆய்வு, 6-8 14.4% சிறுவ வயதுப்பிரிவில்
 
 

சிகள் தோட்டப் குடியேற்றங்கள், துங்கியுள்ள கிரா வற்றில் வாழும் ாருளாதார ரீதி ரீதியாசவும் மிக நிலையில் உள்ள நகரின் தெரிவு சில சேரிப்புறங் மேற்கொள்ளப் வில் -ே8 வயதுப் க்கெடுக்கப்பட்ட 3 சத விகிதத்தி மே பாடசாலை என்பது தெரிய போல நாட்டின் அமைந்திருக்கும் ப்யப்பட். கிரா நடத்தப்பட்ட வயதுப் பிரிவில் ர்களும், 9
19.9% சிறுவர்
*இரும் பாடசாலை செல்லவில்லை என்பதனை எடுத்துக் காட்டியது. தோட்டத்துறையில் 5-9 வயதுப் பிரிவில் 48.8% சிறுள்ர்களும், 10-14 வயதுப் பிரிவில் 24.9% சிறு வர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை என் ப த னை 1985/88ல் ஊ பூழி ய ர் படை. மற்றும் சமூக - பொருளாதார ஆய்வு எடுத்துக் காட்டியது.
பாரிய அளவிலான ճն ԱI ձեւը, கிடைக்கக் கூடியதாக இருக்கும் கல்வி வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்வதனை தடுக் கிறது. கல்வி, புத்தகங்கள் மற் றும் மதிய போசனம் என்பன இலவசமாக வழங்கப்பட்ட போதிலும் நுழைவுக்கட்டணங் 6്, வசதிக் கட்டணங்கள், உடைகள் மற்றும் எழுதுகருவிகள் போன்றவற்றுக்கு வறிய பெற் றோரினால் பணம் செலவு செய்ய முடிவதில்லை. பல்வேறு வடிவங்களிலும் காணப்படும் சிறுவர் தொழில் வாய்ப்புக்கள் கல்வியைத் தடுக்கும் மற்றொரு காரணியாகும். பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் அக்கறை பின்மையும் பிள்ளைகள் பாட சாலை செல்லாதிருப்பதற்கான ஒரு காரணமாக இருக்கிறது.
பிள்ளைகள் பள்ளிக்கு வராமலி ருப்பதற்கு பங்களிப்புச் செய்யும் பிறிதொரு காரணி முறைசாரா கல்வியமைப்பின் குறைபாடுகளா கும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளை கள் பொதுவாக வசதி கள்
2g

Page 32
குறைந்த பாடசாலைகளுக்கே
சமூகமளிக்கின்றனர். இத்தகைய பாடசால்ைகளின் வகுப்பறைச் சூழலும் போதனா முறைகளும் பிள்ளைகள்ை சுiர்ந்திழுப்பின் வாக இல்லை தோட்டப்பகுதிசளி லேயே இத்தகைய பாடசாலை கள் பெருமளவில் காணப்படுகின் றன. வீட்டுக்கும் பாடசாலைக் கும் உள்ள தூரமும் பாடசாலை செல்லாமைக்கு ஒரு பங்களிப்புக் காரணியாக இருக்கிறது. நாட் டின் 9805 பாடசாலைகளில் 95% பாடசாலைகளில் ஆரம்ப வகுப் மக்கள் இருந்த "போதிலும், ஆரம்ப பள்ளிச்சிறுவர்களில் 15 சத விகிதமானோருக்கு திமது விவிலிருந்து இரண்டு மைல் தொலைவுக்குள் பாடசாலைகள் இல்லை.
நெல்வே ளாண்மை மிக முக்கிய பொருளாதார நடவடிக் கையாக காணப்படும் பகுதிகளில் பிள்ளை ஒரு பெறுமதிமிக்க பொருளாதார உள்ளிடாகும். பட சாலைத் தவனைகள் பொருளாதார நடவடி க்கைகளுக் சுேற்ற விதத்தில் மாற்றியமைத் * படுத்தில்லையாதலால், இப் பகுதிகளில் சாகுபடி நடைபெறும் பருவங்களில் பெரும்பாலான பிள்ளைகள் பாடசாலைக்கு சமுக மளிப்பதில்லை. பிள்ளைகள் ஆம்ப க-டங்களிலேயே பாட சரியிலயை விட்டு விலகுவதற்கும் இதுவழிகோலுகிறது. தோட் டப்பகுதிகளில் பிள்ளைகளுக்கு பல்வேறு வேலைகளிலும் நல்ல கிராக்கி நிலவுகிறது. அத்துடன் பாடசாலைசளில் ஆரம்ப வகுப் புக்கள் மட்டுமே உள்ளன. இதன் விளைவாக பாடசாலை பன் கெடுப்பு விகிதம் இத்துறையில் மிகக் குறைவாக இருக்கிறது.
மரணம், மத்திய கிழக்குக்கு தொழில் நிமித்தம் செல்லல், விட்டுச் செல்லல் என்பவற்றின் விளைவாக பெற்றோரின் பிரசன் னம் இல்லாதிருப்பதும் பிள்ளை களின் - குறிப்பாக சமூக-பொரு ளாதார ரீதியில் பின்தங்கிய
3.
பிள்ளைகளின் வைப் பாதிக்கின்
முறைசாரா க
liftsgy
வரிடையே (մ: முக்கிய பங்கொ: பிரிடியும் கல்வி சாரா கல்வி F சாலைக்கு வெண் சிறுவர்களுக்கு : வகுப்புக்களைக்"
சாரா கல்வித்த அறிமுகப்படுத்தி
பொழுது இத்த 325 வரையில் உ இவற்றில் பெ கொழும்பு நகர்ட் அமைந்துள்ளன.
டின் பாடசான்
சிறுவர்களில் து
மட்டுமே இவற்றி டைய முடிகிறது.
றின் (1988) படி  ைெள் விட்டுச் செ (கட்டம் 11 28% 78%) மிக உயர்வ
பூர்வ பாடசான்
- sfēr Lu TLAFITTIIN
 
 
 
 
 

- its வாழ்
செல்லாத சிறு சோரா ஆரி *றினை வகிக்க மைச்சின் முறை சி 1981ல் பாட பே இருக்கும் Tழுத்தறிவிக்கும் கொண்ட முறை
டமொன்றை
வைத்தது. இப் Boir || al) LI)L. rigor ஸ்ளன. ஆனால், டுபோstrண்துை புறங்கிளிலேயே இதனால் நாட் ல் செல்லாத
சதவீதத்தினர் ன் மூலம் பயன மதிப்பீடொன் இந்த மையங் ல்வோர் விகிதம் கட்டம் III ாக இருக்கிறது.
īlī
வகள், பிள்ளை
களின் மனப்பாங்குகளையும், பாடசாலையின் புதிய சூழலுடன் இணைந்து செல்லக்கூடிய விதத் தில் பிள்ளைகளின் உளவியல் ஆற்றல்களையும் அபிவிருத்தி செய்வதன் மூலம் அடுத்த பாட சாலைக்' கட்டத்துக்கு அவர் களைத் தயார்படுத்துகின்றன. இலங்கையில் இப்பொழுது பூர்வ LJ TLS saa வயதுத் தொகுதி யைச் சேர்ந்த (1-4) 25% பிள்ளை சுளுக்கு இப்பாடசாலை வசதிகள் கிடைக்கின்றன. இத்தகைய பாடசாலைகள், பெருமளவுக்கு தனியார் துறையினராலேயே நி-த்தப்பட்டுவருகின்றன.நகர்ப் புறம் ச - ர்ந்த மேல்நாட்டு மற் றும் நடுத்தர வர்க்கப் பிள்ளை களுக்கே இவை பெரும்பாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சமூ கத்தின் பின் தங்கியபிரிவினருக்கு இந்த 'வசதிசுள் அநேகமாக கிடப்பதில்லை. அதன் விளை வாக, இச்சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த பிள்ளைகளின் வீட்டுச் குழ லுக்கும் பாடசாலைச் துதலுக்குமிடையே பெருத்த இ9டவெளி காண ப்படுகிது. பிள்ளைகள் பாடசாலையை வி டுச் செல்வதற்கு இதுவும் ஒரு 品 ரனமாகும்.
டியுசன் வகுப்புக்கள்
கடந்த தசாப்த காலத்தில் பள்ளிப்பிள்ளைகளுக்கான டியு சன் வகுப்புக்கள் துரிதமாக விஸ் தரிப்படைந்து வந்துள்ளன. ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட சில பிள்ளைகளுக்கு, அவர்கள் மிகப் பலவீனமாக இருந்த குறிப் பிட்ட சில பாடங்களுக்கு மட்டுமே டியுசன் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இப்பொழுது பெரும்பாலான பள்ளிப் பிள்ளைகள் இந்த வகுப் புக்களில் சேர்ந்து விடுகின்றனர். ஆண்டு நான்கிலேயே டியுசன் வகுப்பு பங்கெடுப்பு மிக உச்ச கட்டத்தில் இருக்கிறது. (ஆண்டு தில் புலமைப்பரிசில் பரீட்சை இருப்பது இதற்கான காரணமா ம்ே. அத்துடன் தரங்கள் 9, 10
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 33
11, 12 என்பவற்றிலும் உச்ச மட்டப் பங்கெடுப்பு இடம் பெறு கிறது. உபர் கல்வியிலும், தொழில்களிலும் மட்டுப்படுத்தப் பட்ட வாய்ப்புக்களே இருப்பத னால் இப்பொழுது போட்டி தீவிரமடைந்து வருகிறது. பெருந் தொகையான பிள்ளைகள் டியு சன் வகுப்புக்களில் சேர்வதற் கான முக்கிய காரணம் இதுவா கும். மேலும், டியுசன் எடுப்பது இப்பொழுது ஒரு பாவனாகவும் மாறியிருக்கிறது. ஓரளவுக்கு இது ஒர் உளவியல் தேவையாகவும்
இருக்கிறது.
பெரும்பாலான டியுசன் வகுப் புக்கள் பிள்ளைகளை பரீட்சை களுக்கு மட்டுமே தயார் படுத்து கின்றன. குறுகிய காலத்துக்கென விஷயங்களை பயில்வதற்கு அவை மானவர்களைப் பயிற்றுவிக் கின்றன. இது பிள்ளையின் நேரத்தின் பெ ரும் பகு தி யை எடுத்து விடுவதால் ஒய்வுக்கோ, பொழுது போக்குக்கோ, திறன் களை அபிவிருத்தி செய்து கொள் வதற்கே அப்பிள்ளைக்கு நேரம் கிண்டப்பதுதில்லை. ஆகவே டியுசன் முறையின் இன்றைய நிலை, பாடசாலை அமைப்பை ஓ ர எா வு க்கு சிதைப்பதாகவே இருக்கிறது.
கல்வி மீதான செலவு
கல்வி மீதான செலவு சமூகச் செலவினமாக மட்டும் இப் பொழுது கருதப்படுவதில்லை. நீண்ட கால மூலதன முதலீடாக வும் அது கருதப்படுகிறது. அது சுகாதாரத்தின் மீதான எதிர்கால செலவுகளை குறைப்பதுடன், ஊழியர் படையின் திறமையை உயர்த்துகிறது. பொதுக்கல்வி மீதான செலன் (நடப்பு விலை களில்) 1970 களில் ஆளொரு வருக்கு 183-350 ரூபாவாக இருந்து, 1980 களில் 425 - 1200 ரூபாவாக அதிகரித்திருக்கிறது. எனினும், மொத்த அரச செல வில் கல்விக்கான செலவின் பங்கு
1970 களில் ஆர இருந்து பிந்திய ஆக வீழ்ச்சியா கல்விக்கான செ மொ 3. உ, பில் 1980 களில் 25 வடைந்திருக்கிற நடுப்பகுதியில் ப வினம் உயர்ந்து தால் பெருந்தெ வீரை நீ தன் கிடைத்திருக்க மு
வசதிகள் கு சாலைக்கு கீட போன்ற அமைப் கினைந்த கிராம திட்டங்களும் ெ வடிவில் ஓரளவு: வழங்கியுள்ளன. தங்கிய பகுதிகை கொள்வதும், பr வினை அதிகரிக் மேற்கொள்வதும் செல்லாத பிள்ை சாரா கல்விை இன்றைய தேவை கல்வியில் காண தாழ்வுகளை குன கோலுவது மட் மட்டத்தில் எ தத்தை உயர்த் களிப்புச் செய்யுப்
mum
( 27 Ιή பக்கத்
யென்றே கூற( சார்பற்ற நிறு இருக்கிற போ போதுமானதாக டத்தட்ட 50% (சிறையிலிருப்டே பாவனைக்கு
քո նir
1. பாடசாலை
போகாதோ
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990
 
 
 

ம்பத்தில் 9% ஆக 1980 களில் 5% டந்திருக்கிறது. லவு 1960 களில் 8% ஆக இருந்து % ஆக குறை து. 1980 களின் ாதுகாப்புச் செல து செல்லாதிருந் ாகையான மூல கல்வித்துறைக்கு pடியும்,
றைந்த LI"TL டா, யினிசெப் புக்களும், ஒருங் ப்புற வளர்ச்சித் பாது வசதிகளின் க்கு உதவிகளை
கல்வியில் பின் ஈள இனங்கண்டு ாடசாலை நுழை க முயற்சிகளை b, L.T.L.F.Tsingly விளகளுக்கு முறை ப வழங்குவதும் பகளாகும். இது ாப்படும் ஏற்றத் றப்பதற்கு வழி டுமன்றி, தேசிய ழத்தறிவு விகி துவதற்கும் பங்
.
H
தொடர்ச்சி )
வேண்டும். அரச வனங்கள் சில திலும், இவை இல்லை. கிட் சிறு வர்கள் ாரில்) போதைப் அடிமையானவர்
% க்கு ஒரு போதும் 计
பாடசாலைக்கு இரண் டு அல்லழி மூன்று வருடகால மாக சென்றோர். ஆனால் படிப் பறிவு அற்றோராக காணப்படுவோர் 5毫
3. ஆரம்பக் கல்வி பெற்றோர். தமது பெயர்களை எழுதக் கூடியோர்
4. 8 ஆவது வருடம் வரை பாட சாலைக்கு சென்றோர். 02
OO
இத்தகைய புள்ளி விவரங்கள் மூலம் படிப்பறிவின்மை, அறி யாமை ஆகியன, வழி தவறிச் செல்வதற்கு எவ்வாறு பங்களிப் புச் செய்துள்ளனவென்று வெளிப் படுகிறது.
இத்தகைய தாய்மாரின் குழந் தைகள் அதிகளவு பாதிப்புக்குள் ளாகிறார்கள். பாதுகாப்பற்ற நிலையில் இவர்கள் அலைந்து திரிந்து, குற்றச் செயல்கள் மலிந்தி பெரியோரின் "இருண்ட உலகத்தில் சிறு, சிறு வேலை களில் ஈடுபடுமாறு அமர்த்தப் படுகிறார்கள். இறுதியில், வழி தவறிச் செல்லும் இளம் பராயத் தவர்களாகி விடுகின் ற ன் ர். தந்தையரைவிட, தாய்மாரை இவ்வாறான சூழ்நின்லகளில் பறி கொடுக்கும் குழந்கைதளே அதி களவு அவலங்களுக்குள்ளாகின் நனர்.
சண்டை, சச்சரவுகளினால் பிரிய நேரிடும், உறவுகள் முறிந்த குடும்பங்கள், தாயாரோ அல்லது தகப்பாைரோ சிறை செல்ல நேர்வதனால் அல்லது இவர்கள் இறக்கவோ, அல்லது தாயாரோ அல்ல்து தந்தையோ திரும்பவும் திருமணம் செய்வதனால் குலை வுற. நேரிடும் குடும் பங்கள் போன்றன இளம் பராயத்தவர் கள் வழி தவறிச் செல்வதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்து விடுகின்றது. இத்தகையதான அவல நிலையை பின்னணியாகக் கொண்ட குடும்பங்களே வழி தவறிச் செல்வோர் பெருகவும் வழிவகுக்கின்றனஎனலாம்.
31

Page 34
L 6)LumT(II
வளைகுடா (
இலங்கையின் ெ
பின்னணி
மத்திய கிழக்கு "பழை ய உலகமும்' அல்லது அப்ரோ-பு ரேவியன் நிலத்தினரிவும் புதிய உலகமான ஐரோப்பாவும் சந் திக்கும் இடத்தில் அமைந்திருக் கிறது. "ஏழு கடல்களின் பூமி" sfsir), அது அழைக்கப்படு கிறது. அதன் முக்கிய வளம் எண்ணெய் வளமாகும். உலகின் அறியப்பட்ட எண்ணெய் வளத் தில் மூன்றில் இரண்டு பங்கினை இப் பிராந்தியம் கொண்டிருக் கிறது. பெளதீக மாதிரிகள், நம்பிக்கைசள், மொழி, லா சாரம் என்பவற்றின் உயிர்த் துடிப்புமிக்க ஒரு விளைநிலமாக மத்திய கிழக்கு விளங்குகிறது.
ஆாஸ்ட் 2 ஆந் தேதி இராக் ராணுவம் கு வைத் து க் கு ன் நுழைந்து எண்ணெய் வளமிக்க இந்த சிறு சுல்தானிய அரசை கைப்பற்றிக் சொ எண் டது. அதன் பின்னர் நாளுக்கு நாள் இடம் பெற்ற நிகழ்வு க ள் அனைத்தும், இந்த நெருக்சடி யின் பாதிப்பிலிருந்து எந்த நாடும் தப்பிவிடவில்லை என்பதனை நிரூபித்துக்காட்டின. அடுத் து தாமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் சவூதி gy' & Tifligit அமெரிக்க இரரஐதுவத்தின் உத வியை நாடினர். துரு க் கி. ਸੰ। இந்தியா, பிலிப் பைன்ஸ், பாகிஸ்தான், பங்களா தேஷ் போன்ற நாடுக ளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளானார்கள். இந்த வளைகுடா நெருக்கடி இலங்கை போன்ற மூன்றாவது உலக நாடு கவளத் தொடர்ந்து கடுமையாக பாதித்து வரும்.
32
எண்ணெய் ச (էք டிவின் தொ
குவைத் மீத படையெடுப்பு, சகாப்தத்தின் பூ கிம் என்று மனி இடம் பெற மு மாற்றமொன்று வீசுகிறது. பா: வின் ஒழுங்னே! 站T凸 தெரிவி நிலை போல.ே மந்திய கிழக்கி: மட்டும் தங்கியி என்பதனை : வருகிறது. அதன் சுடியின் எதிர்வி மாற்றுவலு முனைப்பு மிது முடுக்கிவிடும். எண்ணெய் புடன் தொடங்கும். யானதே. ஒர3 கருந்திரவம், ! மூலங்களிலும் ப ாேன- அதா வி. வலுவில் 39%-வ வருகிறது. அது சீளுககு உலக தின் வலுமிக்க றாக இருந்து டாவது மிகப்ெ மான , நிலக்க அல்லது இயற் (31') 2. List ணெய்க்கு பதினி LITET. குறிப் விரத்துக்கான இவை சிறப்பா: ՞մ: 1 եւ IITց," ,
எனினும் உல கலில் ஒபெக்கின் முக்கியமிழர்கச்

56fugi)
நெருக்கடியும் |பாருளாதாரமும்
காப்தத்தின் Tடக்கம்
ான இராக்கின்
எண் :ைன ப் முடிவின் தொடக் த வரலாற்றில் படியும், சரித்திர
ரசீக வளைகுடா b ஒரு விதிவிலக் ல் iை. வழமை வ தெரிகிறது. ன் எண்னெப் பில் ருக்க முடியாது கேம் உனர்ந்து னால், இந்நெருக் ளைவாக, உ3 ம் மூலங்களுக்கான தேடலொன்றை ஒபெக் அல்லாத * இந்த தேடல் இது தர்க்கரீதி னனில், இந்த UTGIF IL எந்த ார்க்க அதிகளவி து உலகின் லுவினை வழங்கி
i Jill I AFFITIG PÅ பொருளாதாரத்
பொருளொன் வரும். இரண்
க்கான
பரிய வலு மூல LT (28%) கை வாயிவோ டியா க எண் டு செய்ய முடி போக்கு எரிபொருளாக இடம் பெற
TT
"பீ வலு வழங் ஸ்தானத்தை செய்யக்கூடிய
ஆரிய அபேசிங்க
அளவுக்கு போதிய மாற்று எண்
ணெய் மூலங்கள் சுண்டுபிடிக்கப் படுவதா சு தோன்றவில்லை. எழுபதுக்களில் இ ட ம் பெற்ற
எண்ணெய் வி ைலயேற்ற த் தின் பின்னர் ஒ பெக் குக் கு வெளியே புதிய எண்ணெய்
வங்களைக் கண்டறிவதற்கென பாரிய அகழ்வு முயற்சிகள் இடம் பெற்றன. இதன் விளைவாக மெக்சிக்கோ, அலாஸ்கா, வட #டல் போன்ற புதிய மூலங்கள் கிட்டின. இந்த முயற்சி "ளூம் அவற்றுடன் இனைந்த சிக்கன மாண் பாலினையும் 1985ல் எண் ணெய் விலைகளை வீழ்ச்சி படையைச் செய் தன. ஆனால் அதன் பின்னர் கேள்வி அதி கரிக் ரத் தொடங்கியது. ஒபெக் அல்லாத எண்ணெய் உற்பத்தி நாடுகளினால் இந்த கேள்வி அதிகரிப்புக்கு ஈடுகொடுக் முடிய வில்லை. வளர்ச்சியை அ பாவி நின்ற எண்ணெய் நுகர்வு நாடு கள் மீண்டும் ஒபெக் எணணெய் சிணறுகளிலிருந்தே தமது தேவை களைப் பெற வேண்டிய நிலை தோன்றியது. இவ்விதம் பெருந் தொகையான நாடுகள் ஒபெக் நாடுகளை நாடி வந்தமையால் அந்த அமைப்பின் மேலதிக கையிருப்பு எண்பதுக்களின் நடுப் பகுதியில் நாளொன்றுக்கு 120 கோடி பீப்பாக்களாக இருந்து 40 இலட்சம் பீப்பாக்களாக வீழ்ச்சியடைந்தது. அதனால்
தமது சொந்த வலு:மூலங்களின் வளர்ச்சியைக் கரு த்தி ல்
கொண்ட பல அரசாங்கங்கள்
ђ5і з залг ш 1க்கரி போன் இயற்கை "பு.நிலக்கரி போன்ற
எண்ணெய் அல்லாத வலு மூலங்
க்ளின் அபிவிருத்திக்கு ஆதர
வளித்தன. எண்ணெய்யைவிட அதிகளவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் இயற்கை வாயு படிப்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 35
GolumTO
படியாக முக்கியத்துவம் பெற்று வரும் போக்கொன்று காணப் படுகிறது.
D'Luar).T 1
எண்ணெய் மற்றும் வாயு உவக ஒதுக்குகளில்
பங்கு எண்ணெய் வரவு
மத்திய கிழக்கு 65.2%. 30.7% இவத்தின் அமெரிக்கா 125% 58%
சோவியத் யூனியன், கிழக்கைரோப்பர் 5.9%. 38.3%
ஆபிரிக்க 5.9% 6.7 ஆசியா அவுஸ்திரே வியாவையும் நிங்சீவந் தையும் உள்ளடக்கி
வட அமெரிக்கா 4.5*。富.1% வட அமெரிக்கா 4.፰% 6.5% மேஃசு-ஐரோப்பு 1.883 4.983
ஆதாரம் போர்ச்சுபுன் இதழ், செப் 1990
இராக் - குவைத் மீதான ஐ. நா. பொருளாதார தடை தாக்க மான முறையில் செயற்படுத் தப்பட்டால், அது நாளொன் றுக்கு 40 இலட்சம் பீப்பாக்கள் மசகு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண் ைெர ப் உற்பத்திகளை உலகச் சந்தையிலிருந்து அப்புறப் படுத்திவிடும். உலகச் சந்தை யின் நாளொன்றுக்கான நுகர்வு 6 கோடியே 50 இலட்சம் பீப் பாக்களாகும். இந்த பற்றாக் குறையை நிறைவு செய்வதற் கான போதிய உபரி ஆற்றல் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், வெனிசூலா போன்ற நாடுகளுக்குண்டு. சீர் குலைவைத்தவிர்க்க வேண்டிய அவசியமிருப்பதனால் எண்ணெய் கம்பனிகள் வி:ைகளை உயர்த்தி வருகின்றன. சில காலத்துக்கு பீப் பா ஒன்றுக்கான விலை 23 - 30 அமெரிக்க டொ : ர் களுக்குள் இருக்க முடியும், அதன் பின்னர் இரு சாத்தியமான பின்விளைவுகள் தோன்றலாம்.
(அ) சமாதான தீர்மானமொன்
தினையடுத்து பழை ய நிலையை எடுத்து வருவதற்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990
தாக இ சார்புரீதிய டான ஒரு
(ஆ) சவூதி அ
நாளொன், சும் பீப்பf ரேட்டுகளி
LT
(அல்லது
பும்) தடை புத்தசொ இது இர6 புத்தத்துக்
-- LI லசு மச றாக்குறை வரும். வி துப்பாாக் வுக்கு உப
ஐக்கிய அமெரி ஆகக்கூடிய git gi)) களைக் கொ எண் rւ3լ քlair உற்ட 900, 000 கிரை கிணறுகள் அ ! உள்ளன. ஐக்
દિી ઈ. நாளாந்த உற்ப பீப்பாக்களாகும் அரேபியாவில் ! களாகும். ஐக் உற்பத்தி 1989 பல்ப் ட ந் த து ட தேவையில் 50 செய்ய வேண்ட ணெய் தட்டுப்பு கொள்வதற்காச உபாயங்க ண, முடியும்.
(1) எண்ணெய் விருத்தி மு சரித்தல்.
(2) சேமிப்பு மு
(3) i ri Tijg Ji i
மாறுதல்,
(4) தேசிய வது
பும், அபிவிருத்தி

56flug
ராக் மீதான
அ மை தி முற்றுகை,
ரே பிபா வின் றுக்கு 50 இலட் அல்லது எமி பின் 20 இட்சம் ஜ i த் தி யை இவ்விர ண்டினை
ப்படுத் தக்கூடிய ன்றின் வெடிப்பு. it...Talar a lar, து பின்னர் ஏற் 'j, 3. I. Tafrr:Tor கெண்ணெய் பற் 63) եւ ճ7 5 մ, յ, 30ளிகள் நினைத்
பூட்டபTதி ஆள் ர்ந்து செல்லும்,
சிக்காவே உலகில் னெய் கிணறு டி ரு க் கிற து. பத்தி செப்பும் ரகளில் 800,000 Eெ ரிக் காவில் கிய அமெரிக்க * றொன்றி ன் த்தி சுமார் 15
இது சஆகி , 000 ரீப்பாக் கிய அமெரிக்க , ਸ਼ੇ ன் நாட்டின் ஐ இறக்குமதி குந்தது. எண் ாட்டை வெற்றி
բ. 5լIak I fi է 15:11
LI JI TA' TT
அTழ்வு, அபி பற்சிகளை அதி
பற்சிகள்,
பொருள்களுக்கு
உபாயங்கள்ை
Tள்கைகளையும்
செய்தல்.
(3) கார்கள் ட் ர க்கு க உள் போன்ற வாகனத் தொகுதி களுக்கு இயற்கை வாயுவை ஒரு எரிபொருளாக ஊக்கு வித்தல்.
(8) கார்களின் எரி பொரு ஸ் திறனை விருத்தியடையச் செய்தல்.
17) அடுத்த 30 வருடங்களுக் காக பெட்ரோல் மீதான வரியை உயர்த்துதல்,
(8) மாற்று வலு மூலங்களுக் கான ஆராய்ச்சியை ஊக்கு வித்தல்
(9) கே ந் தி ர பெட்ரோனிய ஒதுக்குகளை விஸ்தரித்தல்,
வளைகுடா நெருக்கடியும் இலங்கையும்
இத்தகைய ஒரு பின்னணியில், எண்ஒொறு இறக்குமதிகளிலும், தேயிலை ஏற்றுமதிகளிலும், 卤岛、 யெர்ந்து தொழிலாளர்களின் சபம் த்தியக் னிேலும் Tք ற் றி லு ம் தங்கியிருக்கும் இலங்கை போன்ற ஒரு மூன்றாவது மண்டல நாடு, வளைகுடா தெருக்கடி தீடீரென எடுத்து வந்துள்ள பொருளா தார சமூக நாச நிலை மை களால் பல இடர்க்ளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
மTவளி தி" பிரதேசத்தின் மூன்று வலடங்களில் நீர்ப்பாசன அபிவிருத்தியை ஜப்பான், உலக வங்கி என்பவற்றுடன் இணைந்து குவைத் நிதிப்படுத்தி வந்துள் ளது. இதற்கான மொத்த க் சுடன் நிதி 840 கோடி 5 List வாகும். குவைத் ஏற்கனவே 94 இலட்சம் குவைத் தினார் TE:t வழங்கி யிக் கிற து. இன்னும் 35 இலட்சம் குன்வத் தினார்கள் குவைத் நிதியிலிருந்து வந்து சேரவேண்டும். இக்கடன் 1993 வரையில் செல்லுபடியான தாகும். சர்வதேச அபிவிருத் திச் சங்கம் 7 மோடியே 33 இலட்சம் எஸ். டி. ஆர்களை
40 ம் பக்கம் பார்க்க )
33

Page 36
Up"
எல் சல்டோருக்கான
ஜொக்குவின் ஜொக்குளின் விலாலோபோஸ் எ தவறோன்று காரணமாக " " பொருளி இடம்பெறவில்லை. இந்த தவறுக்கு
சல்வடோரின் அரசியல் யதார்த்த நிலை பற்றிய எந்தவொரு கலந்துரையாடலும் இன்று வெளிப்படையானதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படு கின்றதுமான இரண்டு உண்மை அம்சங்களை அடிப் LA LIIT JAG கொண்டதாகவே அமையவேண்டும். முத லாவது அம்சம் அமெரிக்க ஆதரவுடனான கிறிஸ்தவ சனநாயக அரசாங்கத்தின் வீழ்ச்சி. இரண்டாவதுதற் போதைய நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் இணக்கத் தீர்வொன்றை காண்பதற்கான தேவை.
சனாதிபதி கோலோ நெப்போலியன் டுவார்ட் டேயின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் எல்சல்வடோரின் நியாயமான உள் தேவைகளுக்கு இசைவானதாக அன்றி, அமெரிக்காவின் அரசியல் தேவைகளுக்கு இசைவானவையா இருந்ததன் கார னத்தினாலேயே அவர் தோல்வி கண்டார். இதன் விளைவாக, தனது சொந்த நிர்வாகத்தின் அரசியல் சீரழிவை துரிதப்படுத்துவதில் மாத்திரமே அவர் வெற்றி கண்டார்.
எல் சல்வடோர் நெருக்கடியிலே சம்பந்தப்பட டுள்ள சக்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் ஏற்பட்டதன் பின்னரும் பல்வேறுபட்ட சமுதாய மற்றும் அரசியல் பிரிவுகளின் நலன்களை பிரதிபலிக்கக் கூடிய உள் இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கை கள் வாயிலாகவும் மாத்திரமே அந்நாட்டை ஸ்திரப் படுத்தக் கூடிய இணக்கத் தீர்வொன்றைக் காண முடி யும். இந்த உண்மை அம்சம் பற்றிய விளக்கப்பாடானது. பரபுண்டோ மார்ட்டி தேசிய விடுதலை முன்னணியின் (எவ், எம்.எல்.என்.) புரட்சிகர வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிலையைத் தொடுகிறது.
புரட்சிகள் அவை வளர்ச்சி காண்கின்ற பதார்த்த நிலைகளையே பிரதிபலிக்கின்றன. அதன் பிரகாரம், ஒவ்வொரு புரட்சிப் போக்கும் அதன் சொந்த கோட் பாடுகளையும் மாதிரிகளையும் அபிவிருத்தி. செப்ப வேண்டும். சல்வடோரின் புரட்சிகர முயற்சியை புரிந்து கொள்ளவேண்டுமானால், அது வளர்ச்சி கண்ட சரித் திர ரீதியான, பின்னணியைப் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.
என்.எம்.எல்.என் இயக்கத்தின் புரட்சிசர வேலைத் திட்டமானது எல்சல்வடோரின் ஸ்தால நிலைமைகளி
34

bles ஒரு ஜனநாயக புரட்சி
விலாலோபோஸ் ட
H
புதிய இக்கட்டுரை, ஆசிரியர் குழுவின் ல் நோக்கின்' ஆகஸ்ட் மாத பதிப்பில் வருந்துகிறோம்.
லும் பார்க்க தத்துவார்த்த திட்டத்துக்கு அல்லது வரைவிலக்கணங் ரூக்கே கூடுதலான அளவுக்கு இசை வானதாக இருப்பதாக சில அவதானிகள் அஞ்சுகிறார் கள். எல் சல்வடோரில் ஒரு புரட்சிகர வெற்றியானது தீவிர திட்டங்களை அமுல்படுத்துவதாகவே அர்த்தப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பதவிகவிழ்க்கப்பட்ட சும்போடிய சர்வாதிகாரி பொல் பொட்டின் ஆட்சியைப் போன்ற நிர்வாகம் ஒன்று தோன்றிவிடக் கூடும் என்ற அச்சத்தையும் சிலர் வெளியிட்டுள்ளனர். எவ்.எம்.எல். என். மிகவும் தீவிரவாதத் தன்மையுடனும் கொடூர மாசவும் செயற்படும் என்ற பூச்சாண்டியை றேகன் நிர் வாகம் தான் கிளப்பியது. இதன் விளைவாக, புரட்சிகர மாற்றத்துக்கான எல் சல்வடோரின் தேவையை விளங்கி ஏற்றுக்கொள்ளக் கூடிய சக்திகள் மத்திய அமெரிக்காவில் ஆக்கிரமிப்புக் கொள்கையொன்றை ஆதரிக்க நிர்பந்திக்கப்படுவதாக உணருகின்றன. மாற் றம் ஒன்றை அவசியப்படுத்துகின்ற உள்நாட்டு யதார்த்த நிலையுடன் மத்திய மற்றும் லத்தீன் அமெ ரிக்கா முகம் கொடுக்கின்ற பூகோள அரசியல் வரை யறையினூடாக விரிசல்களை உருவாக்குகின்ற வெளி யதார்த்த நிலை இனங் சப்போவதற்கான எந்த வழி யையும் இச்சக்திகள் காணுவதாக இல்லை.
அமெரிக்க கொள் ைரயில் மாற்றம் செய்யாதிருப் பதற்கான பிரதான வாதங்களில் ஒன்றாக, றெகன் நிர்வாகம் எல்சல்வடோர் புரட்வி அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஒன்றை தோற்றுவிக்கிறது என்ற கூற்றை முன்வைத்தது. புரட்சிகர வெற்றியை உறுதிப்படுத்த இயலாது. ஏனென்றால் நாட்டில் உள்ள நெருக்கடியை அது முடிவுக்குக்கொண்டுவரப் போவ தில்லை; எல் சல்வடோருக்கு எதிராக அமெரிக்க தலை மையில் இன்னொருவரை - அதாவது எதிர்ப்புரட்சிப் போரை - கொண்டுவரும் என்ற இன்னொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், தீவிரவாதம் அல்லது பூகேர்ள அரசியல் அபாயம் பற்றிய சகல முறைப்பாடுகளுமே எவ், எம். எல். என். இயக்கத்தைப் பற்றியும் அதன் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சக்தி "ளின் தொடர்பு பற்றியும் மேலோட்ட மாகச் செய்யப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டவையாகவே அமைகின்றன. இந்த முறைப்
பொருளியல் நோக்கு அக்டோபர் 1990

Page 37
மூன்றாவ
பாடுகளுக்கு பதிலளிக்கின்ற விடயத்திலே, நன்னம் பிக்கை வைக்குமாறு எளிதாக வேண்டுகோள் விடுக் கவோ அல்லது வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளச் செய்யுமுகமாக பேச்சுக்களையோ சொற்களையோ மேற்கொள்காட்டவோ முடியாது என்பதை எவ், எம். எல். என். நன்கு அறியும். எல் சல்வடோரின் உள் நாட்டு, வெளிநாட்டு சரித்திர பின்னணிகள் பரந்தும் வெளிப்படையானதுமான அரசியல் மாதிரியை அடிப் படையாகக் கொண்ட புரட்சிகர மாற்றம் ஒன்றுக்கான அவசியத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அது வெளிக்காட்டவேண்டும். அல்லாவிடில், எவ், எம்.எல். என். ஒரு தவறையே செய்யும். நாட்டில் காத்திரமான தும் யதார்த்தபூர்வமானதுமான மா ற் ற த் தை கொண்டுவருவதற்கு அத்தியாவசியமானதும் சர்வதேச ஆதரவை பேணு பதற்கு தேவையானதுமான சக்தி களில் இருந்து தன்னை அது தனிமைப்படுத்திக் கொள் و تل التي
புரட்சிகர இயக்கங்கள் தத்துவார்த்தரீதியான முனைப்புடனான ஆசைக் கனவுகளில் மூழ்குவதை விடுதிது. தங்களது நாட்டில் உள்ள யதார்த்த நிலை பற்றி ஸ்தூல ஆய்வொன்றை பேணவேண்டிய சவாலை எதிர் நோக்குகின்றன. ஸ்தூல அல்லது சரித்திரரீதி யான பதிார்த்த நிலைகளினால் அன்றி கோட்பாட்டு, ரீதியான இலக்குகளினால் புரட்சிகர நடவடிக்கைகள் உந்தப்படும் போது அவை வரட்டுவாதத்திற்குள் வீழ் கின்றன. பொதுவாக, புரட்சிகர இயக்கம் வரட்டு வாதத்துக்கு எதிராக நிரந்தரமான போராட்ட மொன்றை பேண வேண்டும். வரட்டுவாதத்தின் அபா யத்தை ஏற்றுக் கொள்வதென்பது சலுகைகள் அளிக் கின்ற ஒரு விடயமல்ல, புரட்சிகர மாற்றத்தின் குணாம் சத்தில் இயல்பாயமைகின்ற ஒன்றாகும். மற்றவர் களுக்கு ஏற்புடையதாக செய்வதற்காக புரட்சியை சிறிது சிறிதாக செய்கின்ற ஒரு விவகாரம் அல்ல, தற் போதைய நிலைமைகள் வேறுபட்டகால சுட்டங்களில் ஏனைய நாடுகளில் இடம் பெற்ற புரட்சிகர போராட் டங்களின் போது நிலவியவற்றிலும் பார்க்க வேறு பட்டவையாக இருக்கின்றன என்பதை அங்கீகரிக்கின்ற ஒரு விவகாரமாகும்.
எவ், எம். எல். என். இயக்கத்தில் மார்க்ளினம், லெனினிசத்தின் செல்வாக்கை நிராகரிப்பது நேர்மை பற்றதும் சேவித்தனமானதுமாகவே இருக்கும். முத லாவதாக, அத்தகைய நிராகரிப்டை எவரும் நம்பமாட் டார். இரண்டாவதாக அது உண்மைக்கு மாறானதா கும். மேலும், பின்னோக்கிய கம்பூ:சிஸ்ட்விரோத *அத்துக்கு எதிராக எங்களை பாதுகாத்துக்கொள் வதற்காக புரட்சிவாதிகளாகிய நாம் மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் செல்வாக்சை எளிதில் நிராகரிக்க முடி I T gy,
பொருளியல் நோக்கு, அக்டோபர் 199

gi o Gu65io
பொதுவில் பல சமூகங்களில் நடுத்தர வர்க்க டிக் கள் புரட்சிவாதிகள் குறித்தும், புரட்சிகள் குறித்தும் சில நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். குறிப் பாக, அமெரிக்க சமூசம் கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்தத் தில் சலிப்படைந்துவிட்டது. தவறான கொள்கைகளே இதற்குக் காரனமாகும். சித்தாந்தம் AMGITTGITT ஐக்கிய அமெரிக்கா பெருந்தொகையான மூலவளங் களை பட்டினிக்கு எதிரான போராட்டத்திலேயே முதலீடு செய்து வருகிறது. பட்டினியை ஒழிப்பதற்கான போராட்டத்தில் அல்ல. தனது சமூகம் மட்டுமே சர்வ தேச மாதிரி சமூகமாக இருக்கிறது என எண்ணுவது கடுமையான ஒரு வரலாற்றுத் தவறாகும். உலகில் ஒவ் வொரு சமூகமும் தனக்கேயுரிய சிக்கலானதன்மைகளை யும், வரலாற்று நிர்ணயக்காரணிகளையும் கொண்டுள் ளன. சமூக விஞ்ஞான கொள்கையொன்று என்ற முறை யில் மார்க்சிச - லெனினிசத்தின் செல்வாக்கு உலகம் தழுவிய ஒன்றாகிவிட்டது. யதார்த்தத்தை பகுப்பாய்வு செய்வதற்கான விஞ்ஞானபூர்வமான ஒரு நெறிமுறை யாகவும், போராட்டத்துக்கான கோட்பாடொன்றை முன்வைக்கும் அமைப்பாகவுமே எப். எம். எல்" என். மாக்சிசம்-லெனினிசத்தை நோக்குகிறது. ஆனால், எம்மை யதார்த்த நிலையிலிருந்து தனிமைப்படுத்தி விடும் ஒரு கோட்பாடாக நாம் அதனைக் காணவில்லை. ஒவ்வொரு புரட்சியும் தான் முகங்கொடுக்கும் யதாாத் தத்துக்கு ஏற்ப அனுசரித்துச் சென்று இந்த அடிப்படை பில் தனது சிந்தனையை கட்டியெழுப்பிக் கொள்ள வேண்டும்,
எப். எம். எல், என். அதன் வரலாறு முழுவதிலும் மாறிவரும் நிலைமைகளுக்கேற்ப தன்னை மாற்றி யமைத்துக் கொள்ளும் திறமையைக் காட்டி வந்திருக் கிறது. இதன் காரணமாக அது தனது போராட்டத்தை யும், அரசியல் சிந்தனையையும் புதுப்பித்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது. சல்வடோரிய புரட்சிகர இயக்கம் முன்னர் இறுக்கமான சித்தாந்த நிலைப்பாடுகளில் நின்றிருந்த போதிலும் இப்பொழுது அனுபவத்திலி ருந்து பாடம் கற்று. நன்கு முதிர்ச்சியடைந்த நிலைக்கு வந் திருக்கிறது. அது ஜனங் களிடையே செல்வாக்கை வைத்திருப்பதுடன் அரசியல் விதாதங்களையும் வெற்றிகரமாக சந்தித்து வருகிறது. பலமான கிறிஸ்தவ அடித்தளம், மகளிர் ஒருங் கிணைப்பு: பேச்சுவார்த்தையில் ஈடுபடும் திறமை, பேச்சுவார்த்தைகளுக்கான யோசனைகள், ஒற்றுமை போன்ற எப். எம். எல். என். இயக்கத்தின் அம்சங் களை முக்கியமாக குறிப்பிட்டுக் கூறவேண்டும். இதில் மிக முக்கியமானது வரலாற்று திருப்பு முனைகளை சரி யான முறையில் பயன்படுத்தி, புதிய நிலைமைகளுக்கு அனுசரித்துச் செல்லும் அதன் திறமையாகும். மேலும், கணிசமான அளவு வெளிநாட்டு அங்கீகாரத்தையும் அது பெற்றுள்ளது. பல்வேறு வகைப்பட்ட அரசியல் சிந்தனைப் போக்குகளுடனும் உறவுகளை ஸ்தாபித்துக் கொள்ளும் அதன் திறமையை, அந்த இயக்கத்தின் பரவலான வெளிநாட்டுப் பிரதிநிதித்துவம் காட்டு கிறது.
35

Page 38
ey is sprT6) is
நாசவேலை மீற்றும் கண்ணிவெடி வைத்தல் போன்ற தீவிர நடவடிக்கைகளின் பின்னணியில் எவ். எம். எல். என் இயக்கத்தின் எதிர்கால திட்டங்களை விளக்க சிலர் முயல்கின்றனர். ஆனால், இந்த நடவடிக் ஐககள் இயக்கத்தின் நடப்பு உத்திகளாகவே இருக்கின் றன. அவை நீண்டகால நிகழ்ச்சித்திட்டங்களல்ல. இப் போராட்டத்தில் அமெரிக்கத் தலையீடு இடம் பெறுவ தால், அதற்கான தீவிர அரசியல் எதிர்விளைவுகளா கவே இவற்றைக் கொள்ள வேண்டும்.
பெருந்தொகையான சல்வடோரியர்கள் படு கொலைசெய்யப்பட்டுள்ளனர். இத்தொகை ஏறத்தாழ 70 ஆயிரமாகும். இதே வேளை 10 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். எல்சல்வடோரில் படைபலத் தினை அழிவு நடவடிக்கைகளில், ஈடுபடுத்தியதில் 300 கோடி டாலர்களை அமெரிக்கா செலவிட்டுள்ளது. இத் தகையதான சூழ்நிலைகளில், அமெரிக்க தலையீட்டி னையும் போரினையும் ஒரு "றொபின் கூட் ஒத்த தன்மையிலான போரின்" மூலம் எவ், எம்.எல்.என். வேற்றிகரமாக எதிர்கொள்வது சாத்தியமற்ற ஒன்றா கும். அவ்வாறு எதிர்பார்க்கவும் முடியாது. நீதியற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை நிறுத்தவும், தோற் கடிக்கவும் நாம் கையாண்ட, கைக்கொண்டதந்தி ரோபாயங்கள் பயனளித்துள்ளன.
அமெரிக்கா, எவ்.எம்.எல். என்னை ஒரு பயங்கர வாத இயக்கமாகக் காட்ட முற்பட்டுள்ளது. எமது நடவடிக்கைகள்-செயற்பாடுகள் எதுவிதத்திலும் வெறித்தனமானவையாக இருந்ததில்லை. எவ், எம். எல்.என். வெற்றியடைந்து, தனது புரட்சிகர மாதிரி பதினை நடைமுறைப்படுத்துகையில், நாட்டி ன் யதார்த்த நிலைமைகளை கண்க்கில் கொள்ளாமல் அரசியல் நடவடிக்கைகளை'மா நீறிக்கொண்டுவிடுமென நம்புவது மிகவும் கடினமான ஒன்றாகும்.
- எல்சல்வடோர் புரட்சியின் போக்கினை உந்து வதில், அல்லது பாதிப்பதில் மூன்று காரணிகளை முக்கியு மானதாகக் கொள்ளலாம். அமெரிக்க இராணுவமயக் கொள்கை பலவீனமடைதல் அல்லது தளர்வடைதல், இன்றைய உலகின் பூகோள அரசியல் பல்துருவ நிச்லை, எல்சல்வடோரில் சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதில் இணைந்து கொள்ளும் அல்லது பங்கு கொள்ளும் சக்திகள் என்பனவே அவையாகும். -
அமெரிக்காவின் கொள்கையில் அடிப்படை ரீதியி லான மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வியட்னாமிய தோல்வியினையடுத்து ஓரளவு மென்மையான போக் கினையே அதுங்கைக்கொண்டுவருகிறதாக கொள்ள வேண்டும். மேலும் அமெரிக்க துருப்புகளை எல்சல்வ போரில் பயன்படுத்துவதானது, அமெரிக்க உள்நாட்டு யதார்த்தங்களுக்கு ஒத்துவராத அம் சங்கி வின் உள்ளடக்கியுள்ளதையும் அது இனங்கண்டுள்ளது.

și a-6usto -
இப்பொழுதும் கூட தலையீடுகள் முடிந்து விட்டன என்று கூற முடியாது. படையெடுப்பைத் தவிர, பொரு ராதார தடை, கூவிப்படைகள் போன்ற ஏனைய வடி வங்களிலான தலையீடுகளும் உள்ளன. அது மட்டு மன்றி, ஒரு தவறினை அல்லது பலவீனமான சந்தர்ப் பத்தை பயன்படுத்தி அமெரிக்கா தலையிட முடியும். புரட்சிகர மாற்றமொன்றுடன் சகஜீவனம் செய்வதற்கு அமெரிக்கா ஒரு போதும் முயன்றதில்லை. அச்சுறுத்தல் மற்றும் போர் என்பவற்றை விடுத்து, வேறு முறைகள் மூலம் புரட்சிகளை சந்திக்க அது முன்வரவில்லை. இதே வேளையில் இலத்தின் அமெரிக்காவும், மேற்கைரோப் பாவும் புதிய யதார்த்த நிலைகளை விளங்கிக் கொண் டுள்ளன.
ால்சல்வடோர் மூலவளங்களிற்ற ஒரு வறிய நாடு. அமெரிக்கா அதன் முதலாளித்துவ முறையை இந்நாட் டில் பிரயோகிக்க முயல்வதன் மூலம் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியாத அதன் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது. சமூகத் தேவைகளை நிறைவு செய்வதற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கும் வேறுபட்ட பொருளாதார முறையொன்றே இந் நாட்டுக்குத் தேவை.
மேலைத்தேச உலகில் பல பிரிவுகளில், முதலாளித் துவம் எடுத்து வந்திருக்கும் அபிவிருத்திகளை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இந்த வெற்றி, காலனித் துவத்தைக் அடிப்படையாக கொண்டதாகும். இதனை ஐக்கிய அமெரிக்கா சரியாக விளங்கிக் கொண்டிருந்தால் மத்திய அமெரிக்காவில் போர் தொடுப்பதற்காக அது 300 கோடி டொலர்களை செலவிட்டிருக்காது. எல் சல்வடோரில் அமெரிக்க பாதுகாப்பு:அச்சுறுத்தலுக்குட் பட்டிருக்கிறது என்பது ஒரு காலாவதியான கோட்பா டாகும். ரீகன் நிர்வாகம் எல்சல்வடோரின் முக்கியத் துவத்தை மிதமிஞ்சிய அளவில் கணித்து பயனற்ற யுத்தமொன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. இன்றைய பூகோள அரசியல் மிகச்சிக்கலானதாகும். வெறுமனே முதலாளித்துவம் எதிர் சோஷ்விசம் என்ற குத்திரத்துக்குள் இன்றைய உலகினைச் சுருக்கிவிட முடியாது. ஜப்பான், மேற்கைரோப்பா போன்ற புதிய அணிகளும், தொழில்நுட்ப, வர்த்தக முன்னேற்றங் சரும் இன்று காணப்படுகின்றன. பெரித்ஸ்ரோய்கா போன்ற முன்னேற்றமடைந்த சோஷலிசமும்கானப் படுகிறது. இன்னொரு புறத்தில் இலத்தீன் அமெரிக்கா எழுச்சி கண்டு வருகிறது. மூன்றாவது மண்டல நாடுகள் தமது சொந்த நலன்களுக்காக போராடி வருகின்றன.
இத்தகைய உலகமொன்றில் மூடுண்ட சோஷ் ரிச மாதிரியொன்றைப் பின்பற்றுவது அப்த்தமானதும், வரலாற்றுக்கு எதிரானதுமாகும். அத்தகைய ஒரு அணுகுமுறை புரட்சியின் முன்னேற்றத்தை தடுக்கிறது பல்வேறு புரட்சி மாதிரிகளையும், பல்வேறு நலன்களே பும் கவனத்தில் எடுக்க வேண்டியது முக்கியமாகும். பல்வகைப்பட்ட சமூக, பொருளாதார சித்தாநதி செல்வாக்குகள் பின்னிப் பிணைந்துள்ளன
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 39
மூன்றாவ
இத்தனக்யபுதிய சூழ்நிலைகளில், புரடசிகர இயக் கங்கள் எதுவித தாமதமுமின்றி, கூடிய விரைவாக சபா தானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முயற் சிக்கும். இவ்வாறான சூழ்நிலைகள், மேலும் அவற்றை அதிகளவு நெகிழ்ச்சிகளுக்கு உட்படவும் சுடியவையாக அனுமதிக்கின்றன. இத்தகைய கான ஒரு கூர்ப்பி என அல் லது பரிணாமத்தினை ஒரு சலுகை நடவடிக்கையாக நாம் கருதவில்லை. மாறாக, இவை புரட்சிகர மாற்றங் களின் தூய்மையான ஜனநாயகத்துவ வெளிப்பாடுக ளாகும். புரட்சிகள் பொதுவாக ஜனநாயகத்தை அடிப் படையாகக் கொண்ட்ன்வெனலாம். அவை இனை வான சக்திகளை மாத்திரமின்றி. ஜனநாயக ரீதியிலான பிரிவுகள், முனைப்புகள், யதார்த்தங்களை உள்ளடக் கியவையாக இருக்கலாம். அவ்வாறாக இருக்கலாமென் பதைவிட, அவ்வாறிருப்பது அவசியமாகும். பிரதான அம்சம் அல்லது குறிக்கோள் என்னவெனில் சகல மக்க ளுக்கும் பொருளாதாரத்திலும் அரசியலிலும், ஜனநா யகத்தை, அதாவது உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதாகும்.
பெரித்ஸ்ரோய்கா " குறித்து ஆழமான அலசல் களில் இறங்குவதை தவிர்த்து. இத்தகையதான இயக் கம் கூட ஒரு சர்வதேச ரீதியிலான புதிய சேர்க்கை களின் விளைவு தான் என்பது அவதானிக்கப்படவேண் டிய ஒன்றாகும். ஆக்கிரமிப்பு அணு ஆயுத யுத்தம் போன்ற அச்சுறுத்தல்களை. சோஷலிசம் இன்று எதிர்நோக்கவில்லை.
முன்னரைப் போன்றதான அச்சுறுத்தல்கள் அற்ற, நிலையில் சோஷலிசம் தன்னை புதுப்பிக்கவும், மேன்மையுறவும் வாய்ப்பு ஏற்படும். சோஷலிசத்தின் தன்மைகள், முனைப்புகள் குறித்து இடது. வலதுசாரி அணிகளுக்கிடையே வாதங்கள் நிகழும். இத்தகைய தான் தர்க்கங்களில் நிலைப்பாடு ஒன்று அவசியமாக இருப்பினும் முன்னரைப் போன்றதான முடக்கு நிலை களிலிருந்து எம்மை விடுவிக்க இது ஆரோக்கியமான ஒரு நடவடிக்கையெனலாம். சீரமைப்பு நோக்கிய பய னம் சிக்கலான போராட்டங்களை உள்ளடக்கியதான ஒன்றாகும். இங்கு பாய்ச்சல்களும் உண்டு. பின்னடைவு களும் உண்டு. எவ்வாறாக இருப்பினும், முன்னோக் கிய பயணத்திற்கு இவையெல்லாம் அவசியாகும்.
டித்தம் அபோக்க புரட்சிகர சக்திகளிடையே இன்று தோன்றியுள்ளதான புதிய சிந்தனை, இத்த கையதான நிலைமைகளிலிருந்த்ே, பின் ன ரிைக வி விருந்தே தோன்றிய ஒன்றாகும். இந்த புரட்சிகர சிந் தனையானது லத்தின் அமெரிக்க வரலாற்றிலிருந்தும். அதன் சமூகங்களது தன்மைகளிலிருந்தும் உருவாகியுள் ஒளது. இது எடுத்துக்காட்டான பாரம்பரிய முதலாவது புரட்சிகள் போன்றவற்றிவிதந்து வேறுபட்டதாகும். கிழ்க்கு, மேற்கு நாடுகளின் நிகழ்வுப் போக்குகள் முழு . உலகையுமே பாதித்துள்ளபோதிலும், மூன்றாவது
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

glo-Guash
உலக நாடுகளது யதார்த்தம், ஐரோப்பாவினதிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்ட ஒன்ற்ாகும். வெளிப் பாடு காணும் சகலவித புரட்சிகளுக்கும், சோவியத் யூனியனை தொடர்பு படுத்திப் பார்ப்பது, அதாவது சோவியத் யூனியனை அதன் சித்தாந்த தொட்டிலாகக் கருதுவது என்பது, அரசியல் ரீதியாக அபத்தமான ஒன்றாகும்.
வெறும் வரட்டுத்தனமான வைதீகத்தனமான சித் தனைகளது யாந்திரிக ரீதியான எத்தனங்கள், செயற் பாடுகள், பிரயோகங்களை முரணிக்கும் எமது புரட்சி கர முயற்சியானது. ஏதாவது வகையில் "பெரித்ஸ் ரோய்கா " வுடன் ஒத்திருப்பதாக கருதப்படுமே மானால், அவை மேற்படி கூறப்பட்ட அம்சங்களைப் பொறுத்த மட்டிலேயாகும்.
சல்வடோர் பிரச்சனை கிழக்கு - மேற்கு பிரச்
சனையின் ஒரு பகுதி எனக் கருதி, அதனை அமெரிக்க
சோவியத் ஒப்பந்த மூலம் தீர்க்கவுாமென நம்புவதும்
அபத்தமானதொன்றாகும். புரட்சிகள் ஒருபோதும், தாமதியா. அவை காத்திருக்கப் போவதில்லை. அவை தவிர்க்க முடியாத சமூகப் படிமுறைகளாகும். எல்சல்வ
டோரைப் பொறுத்த வரையில், ஏற்பட்டுள்ளதான
நெருக்கடியின் தீவிரம், முழு கட்டமைப்பினையும்
தகர்க்கும் வகையில் அச்சுறுத்தியவாறுள்ளது. புரட்சிகர
இயக்கங்களின் பவமான பாரிய தாக்கம், அம்ைப்பின்
மீது பலத்த அடியாக விழுந்துள்ளது. இதனை ஒருவரா
லும் நிறுத்தி விட முடியாது. சல்வடோர் குறித்து
செல்லுபடியாகக் கூடியதான ஒரு படிமுறை, பேச்சு
வார்த்ன் தயாகும். அதுவும் சல்வடோரியன்களிடை
யேயே நிகழவேண்டும். மத்திய அமெரிக்காவில் பதற்
நரத்தை தணிப்பதற்கான ஒரே மார்க்கம், பிராந்தியத்
தின் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்ப தாகும். பசி, பஞ்சங்களினால் ஏற்படக்கூடியதான
பாரிய விளைவுகளை சமூக மாற்றமொன்றினாலேயே
தடுத்து நிறுத்தமுடியும்.
சல்வடோர் புரட்சிகர இயக்கமானது (எவ். எம். எல். என் எவ். டி.ஆர் சுட்டினைப்பினை அடிப் படையாகக் கொண்டது) இதன் அணியில் சோஷலிச கிறிஸ்தவர்கள், சோஷ விச ஜனநாயக வாதிகள், மற்றும் மார்க்விஸ்டுகனை உள்ளடக்கியுள்ளது. இத்த கையதான இணைவுகள் அல்லது சேர்க்கையானது, எல்சல்வடோரின் விசேடமான,தனித்தன்மையினையும் அதன் வரலாற்றினையும் பிரதிபலிக்கிறது எனலாம். எவ், எம். எஸ். என் ஒரு ஆயுதக்குழு அல்லது இயக்கம் என்பதனால் மாத்திரம் அது தனது செல்வாக்கினை அல்லது ஸ்தானத்தினை மற்றையோர் மீது பிரயோகித் துள்ளது என்று எண்ணிவிடக்கூடாது. ஏனெனில், இயக்கத்தில் அங்கம் வடிக்கும் இணைவான சக்திகளின் தோற்றப்பாடு, இணைவுகளின் தன்மைகளிலிருந்து தான் உருவாகியுள்ளனவேயன்றி, எவ். எம். எல். என்.
37

Page 40
மூன்றாவது
9. வடிக்கைகளிலிருந்து அல்ல. இணைவானது, அதில் பங்குகொள்ளும் சக்திகளுக்கு, பன்முகத் தன்மை என்ற விடயத்தில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சல்வ டோர் சமூகத்தில் ஒரு பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டிய அவா. தேவை காரணமாக இந்த சுட்டி ணைப்புக்குட்பட்டிருக்கும் வேறுபட்ட சகல தரப்பின ரும், தம் மந்தியில்ே ஒரு ஐக்கியத்தினை, ஒருமைப் பாட்டினை பேணக் கூடியவாறு இருந்துள்ளது எனலாம்.
லத்தின் அமெரிக்க மற்றும் சல்வடோர் யதார்த்த மானது, வளர்ச்சியுற்ற முதலாளித்துவத்தின் ஐரோப் பிய சமூக, ஜனநாயக மாதிரியின் வெறும் பாந்திரிக ரீதியான பிரயோகங்களை ஒருபோதும் அனுமதிப்ப தில்லை. சல்வடோர் புரட்சியினை ஒரு சமூக, ஜன நாயக புரட்சியாக காட்டவும் நாம் முனையவில்லை. அத்தகையதான ஒரு நடவடிக்கை, பொய்மை சார்ந்த
ஒன்றாகும்.
மூன்றாவது உலக நாடுகளினது யதார்த்த நிலை யானது, அதன் சமூகங்களினது அவசிய மாற்றங்களை நிறைவேற்றும் வகையில், அரசியல் சக்திகளது இணை வினை அனுமதிக்கிறது எனலாம். சான்டனிஸ்ட் புரட் சியிலிருந்து லத்தீன் அமெரிக்காவானது, அதிகளவு பலத்தினைப் பெற்றுள்ளது. அந்நிய நாட்டு கடன் பிரச்சினை தொடர்பாக, ஒரு ஐக்கிய முன்னணி ஏற்பட வில்லை என்றாலும் கூட. லத்தீன் அமெரிக்க நாடு கனின் சமூகத்தினது பல்வேறு பிரிவு மட்டங்களிலும் சுயநிர்ணய உரிமையினை பெற வேண்டியதன் அவசிய மும், அமெரிக்கா தனது ஏகாதிபத்திய விருப்பினை, நலனை அந்தக் கண்டத்திலே சுமத்துவது மட்டுப்படுத் தப்படவேண்டுமென்பதும் உணரப்பட்டுள்ளது. Lfải வேறு பிரிவு மட்டங்களிலும் இது குறித்து விழிப் நிலை ஏற்பட்டுள்ளது எனலாம்.
கொன்ராடொறர் சமாதான முயற்சி. இதன் விரி வாக்கம், எஸ்கிப்புலாஸ் I ஒப்பந்தம் ஆகியன, லத்தீன் அமெரிக்க நாட்டின் சுயநிர்ணய விருப்பினை இதற் தா அதன் அவாவினை தெளிவாக வெளிப்படுத்து கின்றன எனலாம். லத்தீன் அமெரிக்கா அதிக அளவு அதன் வறுமை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கூட அமெரிக்காவிலும் பார்க்க சமாதான சகவாழ்வு போன்றவற்றில் ஈடுபாடு கொண்டிருப்பது முரண்பாடு மிக்கதொன்றாகும்.
ாவ் சாம். எல்.என். ஐப் பொறுத்தவன்ர । டோரியன்களுக்கு மத்தியிலான தீர்வுக்கான அடிப்படை பிரதானமாக எஸ்கிப்புவாஸ், தொன்ராடொறா தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள மத்திய அமெரிக்க மற்றும் லக்தீன் அமெரிக்க தீர்வுகளில் அடங்கியுள்ளது. திர்க் ரப்படவேண்டிய பிரச்சினை அமெரிக் கா வின் தலையீடாகும்.
3B
 

லத்தீன் அமெரிக்காவுக்குள் சகல அரசாங்கங்கள் அரசியல் சக்திகளைப் பொறுத்தவரையில், அவற்றிற்கு வத்தின் அமெரிக்காவினது சுதந்திரம் அடிப்படைப் பிரச்சினையாகும். சுதந்திர மின்றி அபிவிருத்தி கிடை யாது. அபிவிருத்தியிiலாதுவிடில், கிளர்ச்சிகளும், போர்களும் தலை தூக்கும். சமூக கிளர்ச்சிகளோ, கொந்தளிப்புகளோ தத்துவார்த்த ரீதியாக தூண்டப் படுபவையல்ல என்பதை அரசியல் சக்திகளில் பெரும் பாலானவற்றினால் விளங்கிக் கொள்ள முடியும் சோவியத் - கியூபா தலையீடு" இந்த குழப்ப நிலைக்கு தூபமிடவில்லை. அமெரிக்காவின் விடாப் பிடியான, அழுங்குப் பிடியான போக்கே குழப்ப நிலை யினை, ஸ்திரமின்மையினை தோற்றுவிக்க காரண மாகும். லத்தீன் அமெரிக்காவுடனான உறவினை பிட்டு, அமெரிக்கா எதுவித மாறுதல்களுக்கோ நெகிழ்ச்சிகளுக்கோ உட்பட மறுத்து வருகிறது. அமெரிக்கா தனது ஏகாதிபத்திய அணுகுமுறை யினையே விடாப்பிடியாக கைக்கொண்டு வருகிறது. புரட்சியினை மற்றவர்களுக்கு ஏற்றுமதி செய்யலா மென்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத தொன்றாகும்.
ாலத்தின் அமெரிக்கவாதம்' எல்சல்வடோர் போன்ற ஒரு நாட்டில், புரட்சியின் போக்கினை பாதிக் கும் வகையில் அதிக்ளவில், பாரிய பூகோள ரீதியான முக்கியத்துவத்வைஏற்படுத்தியுள்ளது.இத்தகைய நிலை யானது புரட்சிசர இயக்கம் அந்நியப் பட்டு போகாதி வாறும், சமுக மாற்றத்தை அவாவி, சுதந்திரம் சுய நிர்ணய உரிமை போன்றவற்றை ஒருங்கிணைக்க கூடிய வாறும் செய்துள்ளது.
கண்டம் பூராவுமுள்ள இணைவான் சக்திகளின் மீது, அதிகளவு சுதந்திரத்துடன் கூடிய ஒரு மத்திய அமெரிக்கா மிகவும் சாதகமான பாதிப்புகளை அரசியல் ரீதியாக மாத்திரமின்றி நாளடைவில் பொருளாதார ரீதியாகவும் ஏற்படுத்துமென்பது கண்கூடு. பிராந்தி பத்துக்குள்ளான இந்த ஸ்திரப்பாடு இதன்ை, பலலத் தீன் அமெரிக்க நாடுகளுக்கும் பிரதான சந்தையாக மாற்றுவதுடனமையாது, தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் அமெரிக்காவுக்கும் கூட இது ஒரு சந்தையாக உருவாகலாம். இதற்கு மாறாக, அமெரிக்காவின் வலுவான பிடிக்குள் மத்திய அமெ ரிக்கா சிக்குமானால், அதாவது புரட்சிகர முயற்சி யினை நசுக்குவதில் அமெரிக்காவுக்கு வெற்றி கிட்டு மாயின், லத்தீன் அமெரிக்கா அவாவுறும் சுதந்திரமும், சுய நிர்ண்ய உரிமையும் கிடைக்காது போய் விடலாம். புரட்சித் தி அன்ைக்கப்பட்டு விடலாம். ஆனால் அதி விரைவில், இதனிலும் பாரியதொரு புரட்சி, லத்தீன் அமெரிக்காவெங்கும் வெடிப்பது நிச்சயம்.
எல்சல்வடோரைப் பொறுத்தவரையில் மத்தியதர் வர்க்கம் சமுகத்தின் முக்கியமான அங்கமாகும். இதன்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 41
ep66, DIT61.
முக்கியத்துவம், இதனுடைய அதிகளவிலான எண்ணிக் கையினால் (மத்திய அமெரிக்காவினைப் பொறுத்த வரையில் ஒப்பீட்டளவில் அதிகமான போதிலும்) வருவ தான ஒன்றல்ல. சல்வடோர் "சமூகத்துக்கான இதன் அர்த்தமுள்ள பங்களிப்புக் காரணமாக உருவான முக்கியத்துவமே அதாகும். இதுகாலவரை, சிறு குழு ஆட்சியில் இதற்குரியதான, அதாவது மத்தியதர வர்க் சுத்துக்கான அதிகாரங்களோ, பிரதிநிதித்துவமோ போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை. வழங்கப்பட வில்லை.
சிறு குழு ஆட்சிக்கான அடிப்படை ஆதரவு எப போதும் அதன் இராணுவமாகும். படித்த மத்திய தீர வர்க்கத்தினரைக் காட்டிலும், இராணுவம். அத னுடைய நலன்களுக்கு ஏற்புடையதாக இருப்பதே இதற்கான காரணமாகும். கிறிஸ்தவ ஜனநாயக கட்சி யினரை சிறு குழு ஆட்சியினர் எப்போதும் நிராகரித்தே வந்துள்ளனர். கிறிஸ்தவ ஜயநாயகவாதிகள் அமெரிக்கி அனுசரணையினை பெற்றுக் கொண்டதனையடுத்து, சிறுகுழு ஆட்சியினரால் அவர்களுக்கு அரசியல் ரீதியான பங்களிப்பு வாய்ப்பு கிடைத்துள்ள்தாக இருந்தபோதி லும், 'உண்மையான அதிகாரமற்ற நிலையிலேயே அவர்கள் தொடர்ந்தும் வை க்கப்பட்டுள்ளனர்.
சீரமைப்பு தடைப்படவும், சிறு குழு ஆட்சியினரின் பிற்போக்கு நடவடிக்கைகளை எதிர்நோக்கியதுமான தொரு சூழ்நிலையில் பரந்தளவிலான சமூகப் பிரிவு களுக்கு அவற்றின் நியாயபூர்வமான தேவைகள், மாற் றங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விடுகின்றன. சமூக மாற்றங்களற்ற நிலைக்கு அவை பின் தள்ளப்படு கின்றன. இவற்றை எதிர் கொள்ளும் வகையில், இணை வான சக்திகளின் ஒருங்கிணைப்பு உருவாகியுள்ளதாக கருதலாம். காலப்போக்கில் இந்த அடிப்படையிலான் தொரு அணுகு முறை மேலும் உறுதிப்படலாம்.
மாற்றத்தை வேண்டி நிற்கும் புரட்சிக்கர சக்திகள் தொழிலாளர், விவசாயிகளுடன் மட்டுப்பட்டுப் போய் விடவில்லை. புரட்சிகர எழுச்சியானது சமூகத்தில் பல் வேறு பிரிவினர்களையும் ஈர்த்துள்ளது. மத்தியதர வரிக் கத்தினரும் இதில் இணைந்துள்ளனர்.
இந்தவகையிலேயே வேண்டப்படும் மாற்றங்களின் அடிப்படையாக, யதார்த்த ரீதியான பொருளாதார கட்டமைப்பு ஒன்றிருத்தல் அவசியமாகும். பொருளா தாரத்தில், விவசாயத்துறைச் சீரமைப்பு முக்கிய பங் கினை வகிக்கிறது. இதற்கு நிலம் இதனுடன் தொடர் புடைய அடிப்படைப் பிரதான அம்சமாக விளங்கு கிறது. எல்சல்வடோரின் விவசாய சுட்டன்மப்பு ஆழ மான மாற்றங்ாளுக்கு உட்படாதவரை, போர் நீண்ட காலத்துக்கு தொடரலாம். இதற்கு காரணம் எல்சல்வ டோரில் நிலவும் நிலப் பிரச்சினையாகும்.
நிலச்சொத்துடமை முறைமை சிறுகுழு ஆட்சியாள ரின் அதிகாரமையமெனலாம். இது மாற்றியமைக்கப்
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

து உலகம்
பட வேண்டும். விவசாய சட்டமைப்பிலிருந்து ஏற்படக் கூடியதான சீர்திருத்தங்களும், வீரமைப்புகளும், வெவ் வேறு பிரிவுகளில் ஏற்படக்கூடியதான வேறு மாற்றங் களையும் அர்த்தம் பெறவும், முழுமை எய்தவும், கூடி யனவாகவாக்குவன. இந்த முயற்சியில் தனியார் துறையினரை ஒதுக்கிவிட் முடியாது. மாறாக தனியார் துறையினரின் பங்களிப்பு. நவீனமயமாக்குதலை இலகுப் படுத்தும். மேலும், அபிவிருத்திமுயற்சிகளில் புதிய பரிமாணங்களை எட்டவும் இது வழிவகுக்கும். இதே வேளை, சல்வடோர் முழு சமூகமுமே பரிய அளவி லான மாற்றத்திற்கு உள்ளாக வேண்டியதன் அவசியத் தினை உண்ரவேண்டியதான பெரும் கடப்பாடு தனியார் துறையினருக்குள்ளது. இந்த பொறுப்பினை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும், இத்துடன் திமதி மட்டுப்பாட்டினையும் அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
எமது குறிக்கோள் அபிவிருத்தி. வறுமையை ஒழிப் பதே எமது நோக்கம். இந்த இலக்கினை அடைய உதவ முடியாத, தத்துவார்த்த அணுகுமுறைகளால் பயன் எதுவும் விளையப்போவதில்லை. போர் அச்சுறுத்தி லுக்குள்ளாக்கப்படும் எல்சல்வடோரினால் பொருளா தாரத்தைக் கட்டி எழுப்ப முடியாது.
புதிய அமைப்பிலே உள்நாட்டு ரீதியிலான அரசியல் தேர்வுகளுக்கோ, போட்டிகளுக்கோ உரியதான களம் ஒன்று உருவாகக் கூடியதான வாய்ப்பு ஏற்பட இட எரிக்கப்பட வேண்டும். ஜனநாயக ரீதியிலான தேர்தல் கள் நடைபெறவும், அதில் பல அரசியல் கட்சிகள் பங்கு பற்றவும் கூடியதானதொரு நிலைமை ஏற்படவேண் டும். மேலும் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிறுவன ரீதியிலான கட்டமைப்புக்களில் மக்கள் பங் கேற்கவும் வேண்டும். புதிதாக பெற்றுக்கொள்ளப் பட்ட உரிமைகள், அனுகூலங்களை காக்கும் வுகையில் சுதந்திரமான ஈடுபாட்டுக்கும். வாதங்கள் தர்க்கங் களுக்கும் அடிகோல வேண்டும்.
எல்சல்வடோரைப் பொறுத்த வரையில் சமூக மாற்றத்துக்கான முன்னணி சக்திகள் பரந்துபட்ட தானவையாக அமைந்துள்ளன." பொல்ஷ்விக் புரட்சி" யின்போது சையாளப் பட் =தான மாதிரிகளைப் போன் றதாக அவை மட்டுப்பட்டிருக்கவில்லை. மத்தியதர வர்க்கம், கிறிஸ்தவர், பெண்கள் உட்பட்ட பல்வேறு பிரிவினரின் பங்குபற்றலின் மூலம், சல்வடோர் சோவு லிசம், கிழக்கு ஐரோப்பிய சோஷலிசத்திலும் பார்க்க தனித்துவ ரீதியாக வேறுபட்டதான ஒன்றாக விளங்கு கிறது.
எல்.எம். எவ. என். னரின் திட்டத்தில் தேர்தல்கள் ஒரு அம்சமாகும். ஆனால் எவ். எம். எல். என். கடந்த காலத்தைய தேர்தல் முறைகளையும், தற்போதைய தேர்தல் முறைகளையும் நிராகரித்துள்ளது. மார்ச் I9 ஆம் திகதிக்கு அட்டவனையிடப்பட்டிருந்த ஜனாதிபதி
39

Page 42
لاا6 P001 0IT) 1 |
தேர்தலை 6 மாத காலத்துக்கு பிற்போ டும் யோசனை யினை எவ், எம். எல். என். பகிரங்கமாக முன் வைத் தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த யோசனை, ஒரு அரசியல் தீர்வொன்றுக்கான, புதிய தொரு வாய்ப்பினை ஏற்படுத்துவதை அடிப்படை யாகக் கொண்டது எனலாம். பேச்சு வார்த்தையினை அழுத்துவதான ஒரு அம்சம் இதில் அடங்கியுள்ளது.
இந்த அடைப்படையிலானதொரு முன் முயற்சி, ஒரு சமூகப் பேரழிவினைத் தடுத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இறுதி முயற்சியென்றே கொள்ளப்படவேண்டும். அரசாங்கத்தினாலும், அமெ சிக்காவினாலும் உண்மையானதொரு அரசியல் தீர் வினை தட்டிக்கழித்தற் பொருட்டு கூறப்பட்டு வந்த திான பிரதான தடைகளில் ஒன்றினை நீக்க என். எம். எல். என், முன் வந்துள்ளது. இதற்கான உறுதிப்பாடு, ஜனநாயக புரட்சிகர முன்னணியானது, சல்வடோரின் பெரும்பான்மையினரது ஆதரவினைப் பெற்றது என்ற நம்பிக்கையிலிருந்து பெறப்பட்ட ஒன்றாகும். இரத்தக் களரியொன்றினைத் தவிர்க்கும் எவ். எம்.எல்.என். னின் பொறுப்பு வாய்ந்த நடவடிக்கை இதுவென்று கூறலாம்.
உள்நாட்டு சமூக சக்திகளுக்கிடையே ஒரு சம நிலை யினைப் பேண பேச்சு சுதந்திரம் அவசியமாகும். தர்க் கம் மற்றும் கல்வி மூலம், பொது மக்களுக்கு புரட்சி யினை புரட்சியின் பலாபலனை உணர்த்தவேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால், சல்வடோர் புரட்சி, லத் தீன் அமெரிக்காவினதும், அமெரிக்காவினதும் பூகோள ரீதியாள யதார்த்த நிலைமைகளின் செல் வாச்குக்குட்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. அதா வது ஒரு முனையில் எல்சல்வடோர், அமெரிக்காவுட னான தனது உறவுகளை மாற்றியமைக்க போராடிக் கொண்டிருக்கும் அதேவேளை, அமெரிக்காவுடனான தனது உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் வேண்டிய தாயிருக்கிறது. அமெரிக்கா, தனது சக்கராதிபத்திய கொள்கைகளை விட்டொழிக்க முன் வரும் அதே வேளை, எல்சல்வடோரும், அமெரிக்காவின் இருப் பினை அதன் சக்தியினைப் புரிந்து கொள்ள வேண்டும். புரட்சிகர் அரசாங்கமானது. அமெரிக்காவுடனான
33 ம் ராக்கத் தொடர்ச்சி )
வழங்கியிருக்கிறது. இதில் 87% பயன்படுத்தப்பட்டுள்ளது.
குவைத் கடன் நிதியில் 88% பயன்படுத்தப்பட்டுள்ளது. வல யம் 3, 4 என்பவற்றில் நீர்ப் பாசன பொது கட்டமைப்புக் களை நிறைவு செய்வதற்காக இக்கடன் நிதிகள் பயன்படுத்தப்
마
பட்டன. மேலும் 6 என்பவற்றில் வாய்களை வெட்டு பட்டப்படுத்தல், ஆப்பரவு செய்த ைேமப்பு முன்னேற் வாசு பயிற்சி, பண்னைக் குடும் யமர்த்தல் போன் கடனின் கீழ் திட்ட

5-65 m
எதிர் கொள்ளவை எப்போதும் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும். எமக்கு முக்கியம் வாய்ந்த அயல் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அமெரிக்காவுட னான எமக்கிருக்கும் பொருளாதார, அரசியல், கலா சார பந்தங்கள் மற்றைய நாடுகளுடன் இருப்பதைக் காட்டிலும் இறுக்கமானவையெனலாம்
எமது வரலாற்றில் முக்கியம வாய்ந்த ஒருவர் பிஷப் ஒஸ்கார் அனுல்லோ ரோமரே. இவர் 1980 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். ஏழைகளின் போராட்டத்திற்காக இவர் பெருந் தியாகம் புரிற் துள்ளார்.
புரட்சிகர இயக்கத்தில் அங்கம் வகிக்கும் இளம் ஆண்களும், பெண்களும் ரொக் இசை, ஹொலிவூட், சல்சா இசை, மெக்ஸிக்கோ கற்பனா வாதங்கள் கிறிஸ்தவ சிந்தனைகள் போன்றவற்றின் செல்வாக்கு களுக்கு ஆட்பட்டவர்கள். இத்தகையதான செல்வாக்கு ஈடுபாடுகள் தத்துவார்த்த கடுமைப்பாடுகளுக்கு உட் படுத்தப்பட முடியாதவை. மேலும் உட்படுத்தப்படக் கூடாதவையெனலாம். இத்தகையதான நிணிலகள் எவ், எம். எல். என் வெளிப்படுத்தும் தந்திரோபாயங் சீளா அல்லது மாறாக இவை எம். எம். எல், என். புரட்சிகர குறிக்கோள்களை கைவிட தலைப்பட்டுள் ளதை வெளிக்காட்டுகின்றனவா? இதற்கு பதிலாக எவ் வாறான பதில்கள் அமைகின்ற போதிலும், எல்சல்வ டோர் வேண்டி நிற்பது பாரிய மாற்றங்களையேயாகும் இதற்கான எவ், எம், எல். என்னின் நடவடிக்கைத் திட்டங்களையே ஏனையோர் புரட்சி என்று கூறு கின்றனர். நெகிழ்ச்சிக்குட்பட்ட, பண்முகத் தன்மை கொண்ட, பொளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஜனநாயகப் பாங் ரான் எல்சல்வடோரொன்றினை நிர்மாணிப்பதே, எவ், எம்.எல். என்னின் குறிக்கோள் 呜5山...
நீ க ம் வுப் போக்குகளின் தன்மைகளிலிருந்து, எல்சல்வடோரில் தற்போது கைக்கொள்ளப்பட்டு வரும் இராணுவ, பொருளாதார, அரசியல் ஏற்பாடு கள் முறை மை கன் மாறுதல்களுக்குள்ளாகாமல், தொடருவது சாத்தியமற்ற ஒன்றாகும். மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையானது, போரினையே மேலும் மேலும் தொடரவைக்கும். . ܢ
இதன் பயனாக 3 தொடக்கம்
பெஸ்பம் 5 5 வரையுள்ள வலயங்களில் 1988 இரு கால் யால பருவத்தில் நெற்பயிர்ச் தல், நிலத்தை செய்கை மேற்கொள்ளப்பட்டது. காடுகளை இப் பருவத்தில் சாகுபடி செய் ல், வடிகால யப்பட்ட நிலப்பரப்பு 7,711 றம், நீர் நிர் ஹெக்டயார்களினால் அதிகரித்" 7200 புதிய துள்ளது. ஹெக்டயார் ஒன்றுக் பங்களை குடி கான விளைச்சல் 4.1 தொன் ாறனவும் இக் களாகும். டமிட்டுள்ளன. (அடுத்த இதழில் முடியும்)
பொருளியல் நோக்கு, அக்டோபர் 1990

Page 43
தென்னாசிய பிராந்திய
சிறுவர் சனத்தொகை - 5 வயதுக்கும் 16 வயதுக்கும் குறைந்த சிறுவர் - 1988 (மொத்த சனத்தொகையில் விகிதம்)
一 5 வயதுக்கு கீழ்
இந்தியா
நியூாண்மார்
يت
J_函猩* 1諡葛晶宝 E 7
சுயரோகம் L므. L'. f", இளம்பிள்ளைவாதம் சின்னம்
உலக சனத்தொகையில் நான்கிலொரு பங்கினரும், உலக வி தில் வாழ்கின்றனர். தென்னாசிய மக்கள் தொகையில்
பிள்ளைகளாவர். 16 வயதுக்கு குறைந்த மொத்த உல. லேயே வாழ்கின்றனர்.
ஆரம்பக்கல்வி, சிசு மரண விகிதம், சுகாதாரம் ம; ரீதியில் உயர்ந்த தரங்களைப் பேணி வந்துள்ளது என்பதன
<翌点厅
 
 
 

த்தில் சிறுவர் நிலை
ஆரம்பக் கல்வியில் சேருதல் 1986 - 88
வயது A. க்கு கீழ்
சிசு மரண விகிதம் - 1988 (1000 உயிர்ப் பிறப்புக்களுக்கு)
1፰ዛ]
1 திே.ராம் பூட்டான் 3 பங்களாதேஷ் பாகிஸ்தான் 5 இந்தியா
திேயான்மார்
இலங்கை
பறியோரில் சுமார் பாதிப் பேரும் தென்னாவிய பிராந்தியத் b 40 சதவீதமானோர் (45 கோடியே 59 இலட்சம் பேர்) க சிறுவர்களில் 26 சதவீதமானோர் தென்னாசிய நாடுகளி
1றும் போஷாக்கு போன்ற துறைகளில் இலங்கை ஒப்பீட்டு 1ண் மேலேயுள்ள தரவுகள் காட்டுகின்றன.
ரம்: உலக சிறுவர் நிலை 1990 - யுனிசெப்

Page 44
தலைமை தபால் நிலையத்தில் செ
நாங்கள் எங்கு
வஜ்ரா - ஒரு வீ.
"சிறுவர் துஷ்பிரயோகம்" -
மக்கள் வங்கியின்
ஆராய்ச்சிப்பிரிவு வெளியீடு
உரிய முறையில் "பொருளி குறிப்பிட்டு, அதில் இடம்ெ
காட்டவோ மீளப்பிரகரிக்க
Printed by Sumathi Publishers, No. 445/1
 
 

பதிவு பெற்றது
ம் இருக்கிறோம் தியோரப்பிள்ளை
கலாநிதி விமலா டி சில்வா
பிரதி விலை: ரூ. 10/- வருட சந்தா ரூ. 120/-
ல் நோக்கின் பெயரை பறும் கட்டுரைகளை மேற்கோள் வோ முடியும்.
Sirimavo Bandaranayake Mawatha, Colombo 14.