கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 2000.11-12

Page 1
மெனிக்கே
விஜய ஐயதில
ចំ, 600 fiល
ഥൺൺക് ിച്ചേ
வீ. பெரியணன்ன
சமன் வீரவன்
 

08/09 நவம்/டிசம், 2000
மாணவர் பொருளியல்
மயந்தி 30 வணிகத் துறையில் மேம்பாட்டு நடவடிக்கை
களின் செல்வாக்கு
வறுமையின் பரிமாணங்கள்
லக்க 2
リ。 9
2.
CJIT I 7
់) 23
于 26
கொழும்புதம்: ஆல்
霹
சுய ஏற்பாட்டுக்கு ஊடாக வறுமையைத் தணித்தல் - நிலைத்த நிற்கக்கூடிய அபிவிருத்தி மற்றும் பொருத்தப்பாடு என்பன தொடர்பான பிரச்சினைகள்
மனித உரிமைகளின் பின்புலத்தில் வறுமை ஒழிப்பு
சமூர்த்தி நிகழ்ச்சித்திட்டம் அதன் அமுலாக்கலும் முன்னேற்றமும் 1995 - 2000
வறுமையும் மகளிரும்
உள்நாட்டில் இடம் பெயர்ந்திருப்பவர் களிடையே நிலவி வரும் வறுமை
இலங்கையில் வறுமை ஒழிப்பில் ளை ஆர்கர் இகாண்டிருக்கும்
டைப் படம் நன்றி - லேக்ஹவுஸ் நால்நிலையம்

Page 2
3.
E.
வறுமைத் தணிப்பு முயந்சியின் அத்திவாரம் ஈ ஒழுங்கமைத்துக் கொள்வதந்த வகை சிசய் இருந்துவரும் வலுவந்ந நிலைக்கான ஒரு சிந சிபருமளவுக்கு தேவைப்பரும் சிபாருள் தமது
கொள்வதந்கான
ஐ நா அபிவிருத்தி திட்டம் (2000), ம
அண்மைக் காலம் வரையில் பங்கேற்பு மற்றும் வறியவர்களுக்கு வலுவூட்டுதல் போன்ற கருத்தாக்கங்கள் அரசு சாராத் துறையினால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியவையாக இருந்து வந்தன. ஆனால், இந்தக் கருதுகோள்கள் இப்பொழுது பொது அரங்கில் ஒரு முக்கிய கூறாக உருவாகி இருப்பதுடன், அரசாங்கங்களினதும் கொடையாளிகளினதும் வறுமைத் தனிப்பு கொள்கைக் கட்டமைப்புக்களில் வளர்ச்சி நோக்கிலான பேரண்ட பொருளியல் கொள் கைகள் என்ற முறையில் அதிக இடத்தை பும் உயர் கவனத்தையும் ஆக்கிரமித் துள்ளன. உண்மையிலேயே வறியவர் களின் பங்கேற்பு மற்றும் சுய நிறுவன அமைப்பு என்பன இப்பொழுது மிக முக்கியமான அங்கங்களாக நோக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மேட்டுக்குடியினரின் கைஒங்கியிருக்கும் நிலையை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு உள்ளூர்ச் சமூகங்கள் வறுமை ஒழிப்பு திட்டங்களில் தம்மை அணிதிரட்டிக் கொள்ள வேண்டும் என ஐ. நா. அபிவிருத்தி திட்ட அறிக்கை (2000) 哆压LG韦 Gá市面母田击。鲇 钴 வரவேற்கத்தக்க மாற்றமாகும். ஆனால், வறியவர்கள் தமக்குத் தாமே வலுவூட்டிக் கொள்ளும் பொருட்டு தம்மை ஒழுங் கமைத்து கொள்வதற்கு உதவுவதற்கென மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் நிலையான தன்மை மற்றும் பொருத்தப்பாடு என்பன குறித்து பல தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்து வருகின்றன. முதலாவதாக, வறியவர்கள் தம்மைத் தாமே ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு ஊடாக அவர்களுக்கு வலுவூட்டும் செயன்முறை தந் போதைய சமூக ஏறுவரிசைக் கட்டமைப்பு மற்றும் நிலவரங்கள் என்பவற்றுக்கு தவிர்க்க முடியாத அளவில் சவாலாக இருந்து வருகின்றது என்பதனை ஒரு சில வறுமை ஒழிப்பு கொள்கை செயற்திட்டங்கள் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால், அரசாங்கங்களும் கொடையாளர் 5○lf リcm5山 @ü 守リp王
இயக்கத்துக்கு எந்த செய்வதற்கு விருப்பம் ே எப்படியிருந்தபோதி இயக்கங்கள் உள் மற்று பாதிப்புக்கு வெகு எ இத்தகைய சக்திகள் எடு வறுமை ஒழிப்பு முய அச்சுறுத்தலாக இரு எவ்வாறு தடுத்துக் கொ குறித்தும் அதிக அளவி வேண்டியுள்ளது.
வறியவர்களின் நிறுவன கட்டியெழுப்புவதற்கு திட்டத்தினால் ஆதரவளி முகவரகமொன்று அ வருவதனால் அந்த மு நிறைவு செய்து வைக் எப்பொழுது கருத முடி இங்கு எழுகின்றது. பணியை வகிக்கும நிறு லிருந்து விலகிக் கொ கோல் எது? மிக முக் நிறுவனமொன்று இல்லா ஒழிப்புப் பணியை தொட செல்ல முடியுமா? மக் ஒழுங்குபடுத்திக் ெ முறைகள் மற்றும் பொ நிகழ்ச்சித்திட்டத்தின் சாதித்துக் கொள்ளப்படு அவசியமாக இருந்து வ செய்வது இப்பிரச்சின் ஒரு வழி, ஆனால், செ களை சாதித்துக் கொள் குறிக்கோள்கள் எவ்வ அல்லது எவ்வளவு குறு வருகின்றன என்பதனை மேலும், இக்குறிக்கோ கொள்வதற்கு அவசியம காரணிகள் அல்லது என்பதனையும் நாங்கள் வேண்டும். இப்பொழு மூன்றாவதாக நோக்க ே
 
 
 
 

க மட்டத்தில் வறிய மக்கள் தம்மைத் தாமே தாகும். இது வறுமையின் மூல காரணமாக ந்த மருந்தாகும். எனவே, வறியவர்களுக்கு நிறுவன ரீதியான ஆந்தலைக் கட்2சியழுப்பிக் 62JATF8541YTöle.
னித வறுமையை
அளவுக்கு உதவி காண்டிருக்க முடியும் 呜 °昂酶üs山 ம் வெளி சக்திகளின் ரிதில் ஆளாகலாம். வ என்பது குறித்தும் ற்சிகளுக்கு அவை ந்து வருவதனை என்ன முடியும் என்பது ல் கவனம் செலுத்த
ரீதியான ஆற்றலை ஒரு நிகழ்ச்சித் க்கப்படும் தூண்டுதல் Hf山T压 恩匣鲇 நகவரகத்தின் பணி 5 Ling on யும் என்ற கேள்வி இந்த தூண்டுதல் வனம் அந்தப் பணியி ள்வதற்கான அளவு 鲨山山T凸、山 நிலையில் வறுமை Iந்து முன்னெடுத்துச் filii FixBTLD FILLILEITH. ாள்ளும் செயன் முறைகள் என்பன குறிக்கோள்கள் வரையில் மட்டுமே கின்றன என முடிவு னயை சமாளிக்கும் ப்திட்ட குறிக்கோள் நம் விடயம் இந்தக் Tவு பரந்தவையாக பவையாக இருந்து LIITILIË EGJLIDIJĮi, 1களை சாதித்துக் B இருந்தும் ஏனைய சக்திகள் எவை கவனத்தில் எடுக்க இது தொடர்பாக |ண்டியிருக்கும் ஒரு
ஒழித்தல், பக். 72
பிரச்சினையும் உள்ளது. அதாவது, கிராமிய வறுமையை ஒழிப்பது மற்றும் வறியவர் களுக்கு வலுவூட்டுவது என்ற இறுதிக் குறிக்கோளைச் சாதித்துக் கொள்வதில் ஒரு காரணி எந்த அளவுக்கு பொருத்தமான தாகவும் முக்கியமானதாகவும் இருந்து வருகின்றது என்ற கேள்வியாகும்.
வறுமை ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான தற்போதைய ஆர்வம் ஏற்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரேயே இலங்கையில் ஒரு பங்கேற்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான இலங்கையின் அனுபவத்தின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் இந்த விடயங்கள் தொடர்பாக மேலும் புரிதலை எடுத்து வருவது இக்கட்டுரையின் நோக்கமாகும் கிராமிய வறியோர் தமது சொந்த முயற்சிகளுக்கு ஊடாக தமது பொருளாதார சமூக அந்தஸ்தினை மாற்றி பமைத்துக் கொள்வதற்கு தூண்டுதல் அளிக்கும் நோக்குடன் மாறுதல் முகவர்கள் நிகழ்ச்சித்திட்டம் (மா மு நி) 1978 இல் செயல்பாட்டு ஆராபுர்ச்சியின் ஒரு பரீட்சார்த்தமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1980 களிலும் 1990 களிலும் மI மு நி மாற்று கிராமிய அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றாக அபிவிருத்தி அடைந்ததுடன், சமூக அணி திரட்டல் கூறுகளினால் அது தூண்டுதலை பெற்றிருந்தது. மா மு நி யின் அனுபவம் வறியவர்கள் தம்மைத் தாமே அணிதிரட்டிக் கொள்வதற்கும், வறியவர்களுக்கு வலு ஆட்டிக் கொள்வதற்கும் ஊக்கமளிப்பதன் மூலம் வறுமையை தணிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாகவும் மோதல்களை சமாளித்தல், நிலைத்து நிற்கும் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் நிகழ்ச்சித் திட்டத்தின் பொருத்தப்பாட்டினை உறுதி செய்து கொள்ளல் என்பன அடிப்படையான விடயங்களாக இருந்து வருகின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
பொருளியல் நோக்கு நவம். டிசம். 2000

Page 3
மாறுதல் முகவர்கள் நிகழ்ச்சித்திட்டம் (ILI (p ó)
1977 தொடக்கம் பின்பற்றப்பட்டு வந்த இலங்கையின் பேரண்டப் பொருளாதார கொள்கை நிலைப்பாடு சந்தையினால் நெறிப்படுத்தப்படும் வளர்ச்சி நோக்கிய அணுகுமுறையொன்றுக்கு சாதகமாக இருந்து வந்த போதிலும், சமூக நலனோம்பல் மற்றும் கிராமிய அபிவிருந்தி என்பன தொடர்பான வரலாற்று ரீதியிலான அழுத்தம் தொடர்ந்தும் இருந்து வரவேண்டிய நிலையை அரசியல் நிர்ப்பந்தங்கள் உருவாக்கியிருந்தன. மா மு நி தாராளமயமாக்கலுக்கு பிற்பட்ட காலத்தில் அமுல் செய்யப்பட்ட முதலாவது கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமாகும். அதனையடுத்து ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் இடம் பெற்றன. கிராமிய அபிவிருத்தித் தினைக களம் பங்கேற்பு பயிற்சி அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் கிராமிய தலைவர்களுக்கான அதன் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை புதிய வழிகளில் உருவாக்கிக் கொண்டபொழுது மா மு நி ஆரம்பமாகியது. | 8 ਮT66 பரீட்சாரத்தமான செயல் ஆராய்ச்சி நிகழ்ச்சித் திட்டமொன்றாக மாற்றமடைந்திருந்ததுடன், அது பங்கேற்பு முறைகளுக் சுடாக பயிற்றுவிப்பவர்களுக்கு பயிற்சியை அளித்து, அவர்களை கிராமங்களுக்கு அனுப்பி வைத்தது. இவ்விதம் கிராமங்களுக்கு சென்றவர்கள் உயர அளவில் செயல் துனர் டாப் களை பெற்றிருக்கும் இளைஞர்களை தெரிவு செய்து மாறுதல் முகவர்களாக செயற்படுவதறகான பயிற்சியை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தார்கள் அதன் பின்னர் கிராமத்தின் உற்பதி நிக் கட்டமைப்பு குநரித்த மதிப்பிட்டாய்வுகளுக் கூடாக விழிப்புணர்வை தூண்டும் ஒரு செயன்முறையை அவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன், வறியவர்களை குழுக்களாக அணி திரட்டும் பணியிலும் ஈடுபட்டார்கள் தமக்கும் அதிகளவில் சக்தி வாய்ந்தவர்களுக்கும் இடையில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வான பேரம் பேசும் சக்தியை நிவர்த்தி செய்து கொள்வதற்காக கூட்டாக செயற்படும் பொருட்டு வறியவர்கள் இவ்விதம் குழுக்களாக அணிதிரட்டப்பட்டனர். இந்த நிகழ்ச்சித்திட்டம் கிராமியத் துறையில் மாற்றங்களை எடுத்து வருவதற்கான பரந்த அடிப்படையிலான ஓர் இயக்கத்தை துண்டிவிடும் நோக்கத்தை கொண்டிருந்தது.
இந்த செயன்முறையின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது கிராமியக் குடும்ப மொன்றை ஓர் உற்பத்தி அலகாகவும் ஒரு நுகர்வு அலகாகவும் நோக்கியமையாகும். மேலும், குடும்பத்தின் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தை விருத்தி செய்வதற்கு அவசியமான கட்டு நடவடிக்கையை தூண்டி விடும் பொருட்டு ஒனறியத்தை பரிமாறிக் கொள்ளல் மற்றும் குழு சேமிப்புக்களை சுழல் முறையில் பயன்படுத்திக் கொள்ளல் போன்ற
Uix)"|Lt TJITT, LITIJiu. அது பயன்படுத் உதாரணமாக, ஒவ்ெ அளவிலான) சிறிய தென்னங் கானிகளை tրք լդ II L:H Hi! Fլ தமக்கிடையில் ஒரு உருவாக்கிக் கொள்: மற்றும் விதை வன கொள்வனவு செய்வத மேலும், அவர்கள் காணிகளை அபிவிரு பயிர்ச் செறிவினையு
அதிகரித்துக் ெ உழைப் பினை ஒ கொள்வார்கள். T
பொருட்களை சந்ை வழமையான இடை
விதத்தில் புதிய சந்ை
அவர்கள் தேடிக் கெ வேளையில், குறிப்பிட்
மொத்த விற்பனை வின் செய்வதற்கு இக் நிதியமொன்றை கட்டி உருவாக்கிக் கொள்ள ஒரு பகுதியை மீண்டு பங்களிப்புச் செய்து
பண்டங்களின் எண்ணிக் கொள்ளும் இந்தக்குழு மற்றும் மீள்முதலீட்டு குடும்பங்கள் தளபாடா 22 I CILJITHE'I GLITTELEFG சுகாதார வசதிகளை வதற்கும் ஆற்றலை பெ அளவுக்கு முன்னேற்ற
இச்செயன்முறை, நி: பங்கேற்றவர்களுக்கின சக்திவாய்ந்த தற்சார்புக் உருவாக்குவதில் விதி: வெற்றி கண்டிருந்தது அரசியல் சமூகத்தில் வறியவர்களுக்கு இலவி பெற்றுக் கொடுக்கும் : வரை காலமும் ஜன் வந்துள்ளது. இது வறி பெருமளவுக்கு அர: தங்கியிருக்கும் ஒரு நி
குறிக்கோள் வறியவர்க யான பொருட்களை து கொள்ளக்கூடிய விதத் ஆற்றல்களை கட்டி இச்செயன்முறையின் மக்களுக்கு நம்பிக்: விழிப்புணர்வுத் துண்ட மற்றும் பயிற்சி என் G玉T鲇ā
மாமு நி 1980 களின் ந பல்வேறு காரணங்கள் அடிப்படையிலான வ
பொருளியல் நோக்கு நவம்/டிசம், 2000

fL II மூலதனங்களையும் திக் கொன டது போன்றும் (0.25 ஏக்கர் தேயிலை அல்லது Eத்திருக்கும் ஐந்து ரிய குடும் பங்கள் 1 குழு நிதியத்தை ாடும். இந்நிதியம் உரம் க்கள் போன்றவற்றை ற்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொருவரினதும் த்தி செய்வதற்காகவும் ம் விளைநிறனையும் காளி பேதற்காகவும் ஒன்றாக பகிர்ந்து ன்னர் தமது விளை தப்படுத்துவதற்கென் நடுவர்கள் இல்லாத த பாப்ப்புக்களையும் 3. IETTiHTÜ Bi. அதே ட சில பண்டங்களை விகளில் கொள்வனவு தடும் பங்கள் குழு பழுப்பும். இவ்விதம் படும் சேமிப்புக்களின் ம் குழு நிதியத்துக்கு மொத்த விற்பனை னவு செய்யக்கூடிய விகயை அதிகரித்துக் நிதியத்தின் சேமிப்பு செயன்முறை | lälj ங்கள் போன்ற விட்டு ளே வாங்குவதற்கும், உருவாக்கிக் கொள் ற்றுக் கொள்ளக்கூடிய DGJILLË.
கழ்ச்சித்திட்டத்தில் LLi கலாச்சாரமொன்றை விலக்கான முறையில் இலங்கையின்
அரசாங்கத்தினால் சமாக சலுகைகளை ரு வழமையே இது it | ய சமூகப் பிரிவினர் ாங்கத்தின் ரீது ஃப்ேமேனிய துண்டி
tքII (Լբ լք եւն: ள் தமக்குத் தேவை மே தேடிப் பெற்றுக் தில் அவர்களுடைய alս I ԱքLiւ հնց, Tցելի, போது அது வறிய 2 : El IEElITEi Eli ஸ், கல்வி, தகவல் பவற்றை பெற்றுக்
டுப்பகுதி தொடக்கம் னாலும் தனிநபர் jLIITTIGIT 33 LIHEITTëf, :FI:
நடவடிக்கைகளுக்கும் சுயதொழில் நடவடிக் கைகளுக்கும் ஊக்குவிப்பினை வழங்க முன் வந்தது. இக்காலப்பிரிவு தொடக்கம் பால் நிலை வலுவூட்டல் என்ற விடயமும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் தெளிவான 卤血f虽喀岳TET而主 பின் பற்றப் படத தொடங்கியது. இதனையடுத்து 1988 அளவில் மா மு நி யில் பங்கேற்றிருந்த JHTJ 65,ÜÜ0 m-E-E.Sf5ö 84 சதவீதத்தினர் பென்களாக இருந்து வந்தனர். 1991 இன் பின்னர் வறுமை ஒழிப்புக்கென பரந்த அடிப்படையிலான நிறுவன ரீதியிலான கட்டமைப் பொன்றை எப் 岳TLs萤岳呜 கொள்ளும் பொருட்டு இரண்டாம் நிலை நிறுனங்கள் உருவாக்கப்பட்டு E Illi Fil ITT நிறுவனங்களாக பதிவு செப்யப்பட்டன் மா மு நி க்கு பிரதம நிதியளிப்பு அமைப்பாக இருந்து வந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த சிடா நிறுவனம் அதன் P. fief, L. கட்டம் கட்டமாக நிறுத்திக் கொண்டது. மா மு நி இன் இரண்டாம் நிலை நிறுவனங்கள் தமது உறுப்பினரகளுக்கு நிதிச் சேவைகளை வழங்கும் பொருட்டும் இந்த நிறுவனங்களுக்கான வருமானங்களை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டும் நுர்ை மட்ட நிதி நிறுவனங்களாக நிலைமாற்றம் கண்டன. நிகழ்ச்சித்திட்டத்தின் நுண்மட்ட நிதியளிப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவதற்கும் இதுவரை ՀեIIaն էրլք, அரசாங்கம் மேற்கொண்டு வந்திருக்கும் கண்காணிப்பு மற்றும் நிருவாகப் பணிகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்குமென சிடா அமைப்பின் உதவியுடன் மா மு நி யின் சொந்த நுர்ை மட்ட நிதி நிறுவனம் எப்தாபிக்கப்பட்டது. LPFT (Ly) If I 563 முறைமையியல் வறியவர்களை அணிதிரட்டு வதில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்க மானதாக இருந்து வந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இச் செயன்முறையை தொடந்து தக்கவைத்துக் கொள்வதும் அதன் | Effign L அபிவிருத்தியை சாதித்துக் கொள்வதும், பெருமளவுக்கு 正山涧击 செல்லும் ஒரு குறிக்கோளாகவே இருந்து வருகிறது.
தீர்க்கப்படாத பிரச்சினைகள் வாய்ப்புக்களும் அச்சுறுத்தல்களும்
நுகர்வு வறுமையை குறைத்தல் மற்றும் வறியவர்களுக்கு வலுவூட்டுதல் என்பவற்றை இலக்காகக் கொண்ட நேரடித் தலைபீடுகள் பிரதானமாக இரு வகைகளில் அடங்கு கின்றன: (1) சுயதொழில் செயல்திட்டங் களுக்கூடாக வரியவர்கள் தமது உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்வதற்கும். அதற்கூடாக வறுமையை போக்கிக் கொள்வதற்கும் அவர்களுக்கு உதவி வழங்குவதன்ை நோக்கமாகக் கொண்ட தனிநபர் அடிப்படையிலான அனுகுமுறைகள் (2) வறியவர்கள் தம்மைத் தாபே அணிதிரட்டி கூட்டாக செயற்பட்டு வருமானங்களை உயர்த்திக்

Page 4
திசையில் முன்னோக்கிச் செல்வதற்கு உதவி வழங்குவதனை நோக்கமாக்க கொண்ட குழு அடிப் படையிலான அணுகுமுறைகள் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி போன்ற தனிநபர் அடிப்படையிலான அணுகு முறைகள் 1980 களிலும் 1990 களிலும் அரசாங்கங்களிடையேயும் கொடை நிறுவனங்களிடையேயும் நன்கு பிரபல்யமாகி யிருந்தன. ஆனால், அவ்விதம் உதவிகளை பெற்றுக்கொண்ட பெருந்தொகையான சிறு தொழில் முயற்சிகள் பல்வேறு காரணங் களின் நிமித்தம் வெற்றியிட்ட முடியாது போப் விட்டது. அந்த நிலையில் இப்பொழுது குழு அடிப்படையிலான் அணுகுமுறைகள் மீண்டும் அரங்குக்கு வந்துள்ளன.
கொள்ளும்
பொருளாதாரக் கோட்பாட்டு நியதிகளிலும் கூட குழு அடிப்படையிலான அணுகுமுறை கள் பல சாதகமான கூறுகளை கொன் டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. மோச ான போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் இணைப்புக்கள் காரணமாக கிராமியச் சந்தைகள் துண்டு துண்டுகளாக பிரிந்து வேறுபட்டிருக்கும் நிலையில் தோன்றும் பூரணமற்ற சந்தைகள் ஏகபோக நிலைகளின் எழுச்சிக்கு வழிகோலுகின்றன. இந்தச் சூழ் நிலையில், ஒரு தனி நிறுவனம் அல்லது வர்த்தகர் விலையை நிர்ணயிக்கும் நிலை ஏற்படுகிறது. இவர்கள் ஒரு போட்டிச் சந்தை கொள்வனவு செய்வதிலும் பார்க்க குறைந்த விலைகளில் பண்டங்களை கொள்வனவு செய்கின்றார்கள். அத்தகைய சூழ்நிலைகளில் ஏகபோக நிலையை அனுபவித்து வரும் வர்த்தகரின் மிதமிஞ்சிய அளவிலான இலாபங்களை குறைவடையச் செய்வதற்கென தொழிலாளர்கள் அஃலது சிறு வழங்குனர்கள் கூட்டாக பேரம் பேசலை மேற்கோள்வது இரண்டாவது மிகச் சிறந்த தெரிவாக இருந்து வருகின்றது. மேலும், அத்தகைய குழு அடிப்படையிலான அணுகுமுறைகள் உண்மையிலேயே
। ।।।। குறைப்பதுடன், உச்சமட்ட அனுகூலங்க ளையும் எடுத்து வருகின்றன.
மாறுதல் முகவர் நிகழ்ச்சித்திட்டம் இதனை சிறந்த முறையில் நிரூபித்துக் காட்டி புள்ளது. உதாரணமாக, தென்னிலங்கை பேச் சேர்ந்த பாரம்பரிய பென் தும்புக்கயிறு உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக இடைத் தரகர்களின் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர, இந்த இடைத்தரகர்கள் இப் பெண் தொழிலாளர்களுக்கு தும்பை கடனுக்கு வழங்கி வந்ததுடன் முடிவு உற்பத்திப் பொருளை நிர்ணயிக்கப்பட்ட ஒரு விலையில் கொள்வனவு செய்து வந்தனர். எவ்வாறிருப்பினும், மா மு நி யின் தலையீட்டையடுத்து கயிறு உற்பத்தி யாளர்கள் தம்மை ஓர் அமைப்பில் ஒன்று திரட்டிக் கொண்டதுடன், குழு நிதியம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டார்கள்.
அதன் பின்னர் தம உள்ளீடுகளை இக்கு படுத்தி தும்பு ஆலைக கொள்வனவு செய்தன கூட்டு முயற்சி பிற் வலுவடைந்ததுடன், அ. தும்புக் கயிறு ஏற்று அணுகி தமது உற். அந்நிறுவனத்திற்கு ே செபப்பக் கூடிய ஆ C#itୋilୋ]]',
சிறு உற்பத்தியாளர் கு நிலைத்து நிற்பதற்கா கொண்டுள்ளன என். அனுபவம் எடுத்துக் க
(அ) தாம் ஏற்கனவே
கொண்டிருக்கும் ெ கையிலேயே கு ஈடுபட்டுள்ளனர். ே னர்கள் அனைவ பிரச்சினைகள் ஒே கொண் டவைய வருகின்றன:
(ஆ) குறிப்பிட்ட இ
அவர்களுடைய LLIFELITF, DETTI
{凰)恩西函 而L卧臀引 பொருளியல : வளிக்கப்பட்டு வ |EL இனங்கிச் செல்ப வருகின்றன.
எனினும், இந்தக் குழு அணுகுமுறைகள் அன் வலுவுட்டுதல் என்பன LĩJŠ#F57IGANTIGATILI JILIË GEHEITIG அவை வெகு விரைவில் 5]) * 1 என்பவற்றுக்கு தனி ந1 அணுகுமுறைகள் மேற்ெ சவால் விடுக்கத் தொட விளைவாக தற்போ மாற்றங்களை எடுத் சக்திகள் இதற்கு எத தொடங்குகின்றன. அ உதவி வழங்கும் முகவ வறுமை ஒழிப்பு தெ திட்டங்கள் வறியவர்: தமது குறிக்கோள் இலக்குகளுடன் முன்னர் வறியவர்களுக்கு வலுவு பொறிமுறை விழிப்புண் அணிதிரட்டல் மற்றும் அமைப்பில் அணிதிரட் மீது தங்கியிருக்கும் குறிக்கோளை மோதல் நிலையில் சாதித்துக் மில்லை என்பது ஒரு
யாகும்.

க்குத் தேவையான பூ நிதியத்தை பயன் ளிெலிருந்து நேரடியாக ர் இவர்களின் இந்த காலத்தில் மேலும் வர்கள் மிகப் பெரிய |மதி நிறுவனத்தை பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை நீர் றலைப் பெற நுக
ஒழுங்கள் தொடர்ந்தும் இன பாரிய ஆற்றலைப் தனை மா மு நி ாட்டுகின்றது.
தேர்ச்சியை பெற்றுக் பொருளாதார நடவடிக்
LL மேலும், இந்த உறுப்பி ரும் எதிர்கொள்ளும் ரேவிதமான இயல்பை ாகவே இருந்து
店乐 正L司ušā玉 பிரதான வருமான Tது.
கை பேரண் டப் சூழலினால் ஆதர ரும் பொருளாதாரத்
பரந்த அளவில் வையாகவே இருந்து
அடிப்படையிலான விதிரட்டுதல் மற்றும் தொடர்பான ஒரு 1ண்டுள்ளன். அதாவது, தற்போதைய சமூக ம் நிறுவனங்கள் ர் அடிப்படையிலான காள்ளாத விதத்தில்) ங்குகின்றன. இதன் &նք եւ IEl53) հմlւմlեն J FLIT FİTTELÍ LITTE, ர்ேவிளைவு காட்டத் Tங்கங்கள் மற்றும் கங்கள் என்பவற்றின் டர்பான நிகழ்ச்சித் ருக்கு வலுவூட்டும் ளை தெளிவான 1க்கின்றன. எனினும், ட்டுவதற்கான இந்தப் பிபுத் தூண்டல் சமூக
வறியவர்களை ஒர் டல் போன்றவற்றின்
பொழுது இந்தக் கள் ஏற்படாத ஒரு
கொள்வது சாத்தி t=t "LIFTIGAT FI LFXT FILII
மா மு நி நிகழ்ச்சித்திட்ட அனுபவம் இந்த விடயத்தையும் தெளிவான விதத்தில் நிருபித்துக் காட்டியுள்ளது. மா மு நி முறைமையியல் அதன் அசல் கட்டமைப்பில் பூரணமற்ற சந்தைகள் மற்றும் ஏகபோக போட்டி கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. மாறாக, கிராமியச் சமூகங்களின் உற்பத்தி உறவுகள் தொடர் பாக மார்க்ளபிய பொருள் விளக்கத்தினையே அது அடிப்படையாக கொண்டிருந்தது. வறியவர்களை அணி திரட்டும் அதன் செயன்முறை தற்போதைய உபரி உற்பத்தி கரன்டல், தக்கவைத்துக் கொள்ளல், மற்றும் முதலீடு என்பவற்றின் போக்குகளை மாற்றியமைப்பதன் மூலம் கிராமிய பிறியவர்களின் சமூக மற்றும் பொருளாதார வலுயூேட்டலுக்கு துTண்டுதல் அளிப் பதனையும், அதன் மூலம் பெருமளவுக்கு மூடுண்டதாகவும் தனித்து விடப்பட்டதாகவும் இருந்துவரும் கிராமியப் பொருளாதாரத்தின் உற்பத்தி உறவுகளையும், உற்பத்தி அடித்தளத்தையும் மாற்றியமைப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது. எனவே, IT மு நி பொருளாதார வளர்ச்சிக்கு ஊடாகவன்றி மீள் பகிர்வுக்கு ஊடாக சமுக நீதியை சாதித்துக் கொள்வதற்கு முயன்று வந்துள்ளது என்பது தெளிவாகும். எனினும், இச்செயன்முறை வறியவர்களுக்கும் தமது மிதமிஞ்சிய இலாபங்களை இழக்க வேண்டி நேரிட்ட இடைத்தரகர்களுக்குமிடையில் ஒரு மோதல் நிலை தோன்றுவதற்கு வழிகோலிய தனையடுத்து இந்த சமூக அணிதிரட்டல் சக்திகள் சில சுய அக்கறை குழுக்களினால் பார்க்ஸ்பிய எழுச்சியொன்றின் முன்னோடி களாக நோக்கப்படத் தொடங்கினர். இது அக்காலகட்டத்தில் மூலதனத்துக்கு ஆதர போன் சந்தைக்கு ஆதரவான நிலைப் பாட்டினை கொண்டிருந்த கொள்கைக் கர்த்தாக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரைப் பொறுத்தவரையில் ஒரு கசப்பு மருந்தாக இருந்து வந்தது. இதனையடுத்து, 1970 களின் பொருளாதார பின்னடைவுகளுக்கு வழிகோலியிருந்த ஜனரஞ்சகமற்ற சோஷலிஸ் கொள்கை களுக்கு எதிராக ஓர் எதிர விளைவு தோன்றியது மாமு நி யின் குறிக்கோள்கள் மற்றும் முறைமையியல் என்பன அரசாங் கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார செயற்றிட்டங்களுக்கு உகந்தவையாக இருந்து வரவில்லை. இதனையடுத்து இந் நிகழ்ச்சித்திட்டம் அதன் மார்க்ளியே பண்புக் கூறுகளை மெதுவாக புறந்தள்ளியதுடன், பங்கேற்பு நுட்பங்களை ஒருங்கிணைத்துக் கொண்ட வறுமை நோக்கிலான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றாக தன்னை மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. அதன் முறைமையியலும் ஒரு நிலைமாற்றத்தை எதிரகொண்டுள்ளது. கிராமத்தின் உற்பத்தி 2) 1յ նվLE E}} &II மாற் றரியமைப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை அடிப்படையிலான ஒரு நிகழ்ச்சித்திட்டமாக இது முன்னர் இருந்து வந்தது. அதனை படுத்து ஸ்தாபிதமாகியிருக்கும் சமுக்
பொரு
வியல் நோக்கு, நவம், டிசம். 2000

Page 5
கட்டமைப்பு மற்றும் ஏறுவரிசை என்பவற்றுக்கு எந்த வகையிலும் சவால் விடுக்காத வறியவர்களுக்கு பொருளாதார சக்தியை அளிக்கும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிகழ்ச்சித் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றம் ஒரு சில வட்டாரங்களில் மோதல் நிலையில் இருந்து நல்லிணக்க நிலையை நோக்கி ஏற்பட்ட ஒரு நகர்வு என குறிப்பிடப் பட்டது. அதன் பின்னர் இந்நிகழ்ச்சித் திட்டம் வருமான உருவாக்க நடவடிக்கை களுக்கும் சுயவேலை நடவடிக்கை கருக்கும் ஊக்கமளிக்கத் தொடங்கியது. கொடை நிறுவனங்களின் உதவி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கும், குழுக் களுக்கும் பயிற்சியளித்தல் மற்றும் ஆற்றல் களை கட்டியெழுப்புதல் என்பவற்றிடையே பெருமளவுக்கு கவனம் செலுத்தியது.
வறியவர்களின் கூட்டு செயற்பாடு மற்றும் அவர்கள் வலுவடையும் நிலை என்பவற்றி னால் இழப்புக்களை எதிர்கொள்ளக் கூடிய குழுக்கள் சிறு உற்பத்திக் குழுக்களின் மீது பாதிப்புக்களை எடுத்து வரக்கூடிய அச்சுறுத்தலும் இருந்து வருகின்றது. அதே போல இந்தச் சிறு உற்பத்தி குழுக்கள் உள்ளக பிரிவினைச் சக்திகளினாலும் Tinhall631ւս I Աուգսկի, 粤击町Fušn马, பொருளாதார தாராளமயமாக்கல் சக்திகள் சமூகத்தின் அடிமட்டம் வரையில் ஊடுருவிச் செல்லும் பொழுது அவை குழு உறுப்பினர்களின் வருமான மார்க்கங்களை பன்முகப்படுத்துவதுடன், குழு இசைவு நிலையின் முக்கிய கூறு ஒன்றாக இருந்து வரும் குழு ஒருமித்த தன்மையின் மீதும் தாக்கங்களை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் குழுக் கவர் எளிதில் பாதிப்படையக் கூடியவையாக இருந்து வருவதுடன், முறிவடையக்கூடிய நிலையும் தோன்றுகின்றது {ନ୍ତି I ଭୈt Lit sligits. குழுக்கள் தமது உற்பத்தி ஆற்றலின் உச்ச மட்டத்தை எட்டி அதற்குமேல் செல்வதற்கு அவசியமான தொழில்நுட்பம் இல்லாத நிலையில் இருந்து வரும் பொழுது முன்னேற்ற உணர்வு இழக்கப்படுவதுடன், குழு உறுப்பினர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்திருப்பதற்கான ஊக்குவிப்புக்களும் குறைவடைகின்றன. முன்றாவதாக, தெளிவான உதவிகளுடன் கூடிய ஏனைய 马町5T回王 ü山 巴J芋 卢吓E 叫Fu、 ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள். வேறுபட்ட செய்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் என்பவற்றுடன் இந்நிகழ்ச்சித்திட்ட பரப்பு ஆக்கிரமிப்பு செய்யப்படும் பொழுது, அவை மாமு நி போன்ற செயல்முறைகளின் உந்து விசையாக இருந்து வரும் சுயதுண்டுதல் உண்ர்வினை மழுங்கடையச் செய்து விடுகின்றன. இறுதியாக இத்தகைய திட்டங்கள் ஒருமித்த தன்மை, பொது வாழ்க்கை வழி மற்றும் சாதகமான பொருளாதார சூழல் என்பவற்றுக்கு அவசியமான நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய வணிக நிறுவனங்களாக
āuFT前母曰 凸áLTü குழுக்கள் மட்டுமே வில்லாமல் செயற்ப கொண்டிருக்கும்.
நிலைத்து நிற்கக் சம்பந்தப்பட்ட விட
மாறுதல் முகவர நிக ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூக இயக்கமொன் அதன் இறுதிக் குற வந்தது. இந்நிகழ்ச்சி பாட்டின் நடு வழியில் மற்றும் சமூக மாற்றம் வறுமைத் தணிப்பு அபிவிருததி என மாற்றியமைத்துக் கெ பட்ட இந்த குறிக்கே கொள்வதும் கூட காரியமாகவே இருந்து u୩ ବର୍ତୀ கட்டுப்பாட்( காரணிகள் மற்றும் ச அது தங்கியபிருந்த காரணமாகும், வே சொல்வதானால் சமூக ஏற்பாடு மற்றும் கட்டு மட்டும் வறுமைத்தனி அபிவிருத்தி என்ற வேற்றிவைக்க முடிய தெளிவாக தெரிய ை நிகழ்ச்சித்திட்டம் செய ஒரு தசாப்த காலத்த குறிக்கோள்களை சர் விஷயத்தில் இன்னமு முடிவி தென்படவில்லை மா மு நி உணர்ந்து வேளையில், மாமு நிய நிறுவனமான சிடா உதவியை கட்டம் க கொள்ளத் தொடங்கிய மா மு நி யினால் த டிருக்கும் வறுமை ஒ தொடர்ந்து முன்னெடுத்து வேறு பொறிமுறைக கொள்ள வேண்டிய ஏற்பட்டது.
அதனையடுத்து சிறு கு நிறுவனங்களாக ந முயற்சியில் அது ஈடு உருவாக்கப்பட்ட ! நிறுவனங்கள அதன்
நிதிச் சேவைகளை வ நிறுவனங்களுக்கும்
ஊக்குவிப்புச் செL வருமானத்தை உருவாக சிறு நிதியளிப்பு நிறு மாற்றம் செய்யப்பட்ட பயிற்றுவிப்பவர்கள்
முகவர்கள் ஆகியோ அரசாங்கம் நிறுத்
பொருளியல் நோக்கு நவம். டிசம் 2000

தவிர ஒரு சில வெளித் தூண்டுத க்கூடிய ஆற்றலைக்
டிய தன்மையுடன்
ச்சித்திட்டம் முதலில் பொழுது கிராமிய மூக மாற்றத்துக்கான ற நூண்டி விடுவதே க்கோளாக இருந்து திட்டம் அதன் செயற் கிராமிய பொருளாதார என்ற குறிக்கோளை மற்றும் கிராமிய 卤呜G击menmā Iண்டது. திருத்தப் 1ள்களை சாதித்துக் if TIII, IIIIT କ୍ଳା ତ୍ରୁ (b 丐卤 u 呜面 க்கு அப்பாற்பட்ட நிதிகள் என்பவற்றில் மையே இதற்கான று வார்த்தைகளில் அணி திரட்டல், சுய நடவடிக்கை என்பன ப்பு மற்றும் கிராமிய நறிக்கோளை நிறை ாது என்ற விடயம் ந்தது. எனவே, இந் ற்படுத்தப்பட்டு சுமார் ன்ே பின்னர் தனது ாதித்துக்கொள்ளும் ம் தெளிவான ஒரு என்ற உண்மைனை கொண்டது. அதே பின் பிரதம நிதியுதவி அமைப்பு அதன் ட்டமாக குறைத்து, து. இந்த நிலையில் |வக்கி வைக்கப்பட் நிப்பு திட்டங்களை செல்லும் பொருட்டு ளை கண்டறிந்து ர்ப்பந்தம் அதற்கு
*க்களை அரசு சாரா றுவனப்படுத்தும் ட்டது. இவ்விதம் ரண்டாம் நிலை உறுப்பினர்களுக்கு ங்கும் பொருட்டும், Dா மு நி யின் நீர் பாடுகளுக்கும் கிக் கொடுப்பதற்கும் னங்களாக நிலை . மறுபுறத்தில், மற்றும் மாறுதல் |ன் சேவைகளை யிருந்ததுடன்
அவர்களுக்கான கொடுப்பனவுகளும் நிறுத் தப்பட்டிருந்தன. அந்த நிலையில் இந்த சிறு நிதியளிப்பு ஏற்பாடு இவ்விதம் வேலை களை இழந்தவர்களுக்கு செயற்படுவதற்கு ஒரு களத்தை வழங்கியதுடன், அவர் களுக்கு ஒரு ஜீவனோபாயத்தையும் வழங்கியது. எனவே, இலங்கை அரசாங் கமும் சிடா அமைப்பும் இந்த நிறுவனங் களின் மீது ஒரு கடுமையான நிதி நிர்ப்பந்தத்தை எடுத்து வந்திருந்ததுடன், ஒன்றில் வீழ்ச்சி அடைவது அல்லது எதிர் நீச்சல் அடிப்பது என்ற இரு தெரிவுகளில் ஒன்றை அவை எதிர்கொண்டிருந்தன.
எனினும், இந்த நிறுவனங்களின் தொடர்ச்சி பிந்திய ஒரு கால கட்டத்திலேயே கேள்விக் குறியாக்கப்பட்டிருந்தமையினால் புதிய நிலைமைகளுக்கு சீராக்கம் செய்து கொள் வதற்கு அவற்றுக்கு போதிய கால அவகாசம் இருந்து வரவில்லையென பேர்கேகார்ட் (1998) சுட்டிக் காட்டுகின்றார். ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் அவை தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கான ஆற்றலைப் பெற்றுக் கொள்வதற்கு மூன்றாண்டு கால அவகாசம் மட்டுமே அவற்றுக்கு வழங்கப்பட்டிருந்தது. மேலும், அரசாங்கமும் சிடா நிறுவனமும் இந்த நிகழ்ச்சித்திட்டதிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் இவற்றின் ஆற்றல்களைக் கட்டியெழுப்பும் விஷயத்திலும் போதிய அளவில் கவனம் செலுத்தியிருக்கவில்லை. இதன் விளைவாக இந்நிறுவனங்களின் முகாமைத் திறன் நலிவடைந்திருந்நதுடன், இவற்றில் முகாமைத்துவ மற்றும் தகவல் தொகுப்புக்கள் அறவே காணப்படவில்லை. சிறு நிதியளிப்பு நடவடிக்கைகளிலிருந்து
கிடைத்த மாத வருமானம் நிர்வாகச் செலவுகளை ஈடுசெய்வதற்கு மட்டுமே போதியதாக இருந்து வந்தது. மாறுதல்
முகவர்களாக செயற்பட்டு வந்தவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை நிலவி வந்ததால் அவர்கள் பலரின் பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் விளைவாக நிகழ்ச்சிதிட்டத்தின் முன்னேற்றம் இடை யூறினை எதிர்கொண்டது.
இன்று மா மு நி யின் பெரும்பாலான சிறு நிதிபளிப்பு நிறுவனங்கள் நலிவுற்றவையாக இருந்து வருவதுடன், அவற்றில் எத்தனை நிறுவனங்கள் தொடர்ந்தும் நீடிக்க முடியும் என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகின்றது. இத்தகைய ஒரு சில நிறுவனங்கள் அரசு சாரா அமைப்புக்களாக வெற்றிகரமாக தம்மை நிலைமாற்றம் செய்து கொண்டிருப்பதுடன், பல்வேறு கொடை யாளிகளிடமிருந்தும் உதவிகளைப் பெறுவதற்கு முயன்றுள்ளன. எனினும், இலங்கையின் பெரும்பாலான சிறு நிதியளிப்பு திட்டங்களை போலவே இவையும் கொடைகளிலேயே தங்கியிருந்து வர முடியும் மறுபுறத்தில், அரசாங்கதின் புதிய சிறு நிதியளிப்பு நிகழ்ச்சித்திட்டமான சமுர்த்தி திட்டம் மா மு நிகழ்ச்சித்திட்டத்தின்

Page 6
சிறு நிதியளிப்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர் தொகுப்பினையும் வைப்பு அடித்தளத்தினையும் வேகமாக கைப்பற்றி வருவதுடன் , மா மு நரி யின் விரிவாக்கத்துக்கும் வளர்ச்சிகிதமான வாய்ப்புக்களை மட்டுப்படுத்தியுள்ளது. பயிற்சியளிப்பவர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோரால் மா மு நி யின் சிறு நிதியளிப்பு நிறுவனங்களை தொடர்ந்து இயங்கக் கூடிய நிறுவனங்களாக ஆக்க முடியுமா என்பதும் சந்தேகத்துககுரிய தாகவே இருந்து வருகின்றது. மேலும், தற்பொழுது மT மு நி நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெருந்தொகையான பயிற்சி அளிப்பவர்கள் மாறுதல் முகவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் தமக்கு கவர்ச்சிகரமான நல்ல சம்பளத்துடன் கூடிய வேண்ஸ்வாப்ப் புங்கள் கிடைப்பதாக இருந்தால் அத்தகைய தொழில்களை ஏற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கலாம், அந்த நிலையிலும் இந்நிறுவனங்களின் நீடித்த செயற்பாடு பாதிப்படைய முடியும்,
தமக்குக் கிடைக்கும் உதவி விலக்கிக் கொள்ளப்பட்ட பிள்னர் தொடர்ந்தும் நிலைத்திருப்பதனை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு மா மு நி தனது அமைப் புங் களை சிறு நிதியளிப்பு நிறுவனங்களாக நிறுவனமயப்படுத்திக் கொள்வதற்கு முன்வந்தது. ஆனால், இந்த நிறுவனமயமாக்கல் இந்தக் குழுக்களின் நெகிழ்ச்சித் தன்மையையும் உள்ளார்ந்த இயல்பினையும் மாற்றியமைத்து, அவற்றை அதிக அளவுக்கு இயந்திரத்தனமான நிறுவனங்களாக உருவாக்கியிருக்க முடியும் மேலும் முறைசார்ந்த விதத்தில் நிறுவன மயமாக்கல் மேற்கொள்ளப்படும் பொழுது நிகழ்ச்சிந்திட்ட கட்டமைப்புக்கள் நெகிழ்ச்சித் தன்மை அற்றவையாகவும், அதிகார தோரணை கொண்டவையாகவும் மாற்ற மடைவதுடன், நிகழ்ச்சித்திட்ட பங்கேற் பாளர்களின் உரித்தினையும் குறைவடையச் செய்கிறது. அவற்றின் கட்டமைப்புக்கள் மற்றும் செயன்முறைகளின் அடிப்படையில் நிறுவனத்துக்குள் நிலவி வரும் நெகிழ்ச்சித் தன்மை என்பவற்றின் அடிப்படையிலான நிறுவனங்களின் (உந் பத்தியாளர் குழுக்களின்) முறைசாராத இயல்பு அவற்றை கட்டு நடவடிக்கைகயை தூண்டும் ஒரு வழிமுறையாக சக்திவாய்ந்த நிறுவனங்களாக உருவாக்கியுள்ளன என 1990 களின் தொடக்கத்தில் கம்மன்பிலவும் ஏனையோரும் அவதானித்துள்ளனர்
鸥可蚤i_Tá 正、 üLL昆虽°5áT可 நிறுவனங்கள் இந்த செயன்முறையின் ஆயுள் காலத்தை நீடித்திருக்க முடியும், ஆனால், நிர்வாக எல்லைகளுடன் கூடிய விதத்திலான நிறுவனமயமாக்கஸ் மற்றும் ஒருங்கிணைப்பு என்பன இந்த நிறுவனங் களின் அசல் சக்தியை பலவீனப்படுத்தி யிருக்க முடியும் மேலும், இதனையொத்த
நிகழ்ச்சித் திட்டங்களை வறியவர்களைக் கொ நிறுவனங்களின் இயங் அங்கீகரிப்பது அவசிய ஒரு நோக்கத்துக்காக து படுவதுடன், இனிமேலும் வேற்றி வரப்படவில்லை உறுப்பினர்களுக்கிை ஒருமித்த அக்கறைகள் என்பதனை தெரிந்து அக்குழுக்கள் முறிவ: பின்னர் போது அக்க வேறுபட்ட சேர்க்கைகளு உருவாக்கப்படுகின்ற நிறுவனங்களை அல் நிரந்தர அமைப்புக்க செய்வதற்கு முயற்சிப்பு L拉山的山Tā5Tú @匹 அதன்மூலம் எதிர்பார்க் பெற்றுக் கொள்ள மு குறிப்பிட்ட குறிக்கே கொள்வதில் ஒரு கொண்டிருக்கும் ஆற்ற குறிக்கோள்கள் வகு 1&hlitiմIIգL (3:5նiFilh:}}Այլ தெளிவான நியாயபா நிகழ்ச்சித்திட்டத்தை gToHTTF = வேண்டிய தேவையை
glL fL Ī ī வறுமைத் தணிப்பு # மற்றும் நல்லாட்சியை ே குறிக்கோள்கள் இத்த கொண்ட நிறுவனங் வரையில் அவை தம சாதித்துக்கொள்ளும் காரணிகளில் தங்கியி அதிக அபிலான : இலக்குகளாக இருந்து
। கொள்ளும் அடிப்படை
Fi। களிடம் வலியுறுத்திக் மது மற்றும் போதைட் என்பவற்றை துறைத் சீர்கேடு மற்றும் இL கொள்ளை என்பவற்றை வீட்டில் இடம்பெறும் வி சிறுவர் துஷ்பிரயோக எதிராக கட்டு நடவடிக் போன்ற அதிகளவுக்கு இலக்குகளைச் சாதித் 150나 LI வறியவர்களுக்கு வலு நிலையில் அவசிய நாங்கள் குறிப்பிட விரு &[\]|]] += f୍]]୍|#ଜୀବୀTFF விழிப்புணர்வு தூண்டல் வறியவர்களை அணி களையும் மேற்கொள்

T வடிவமைப்பவர்கள் GOTL. G. JULFILIITTGCTGT பகியல் இLEப்பின்ன மாகும் குறிப்பிட்ட 5ழுக்கள் உருவிாக்கப் அந்நோக்கம் நிறை என்பதன்ை அல்லது டயே தொடர்ந்தும் நிலவி வரவில்லை கொள்ளும் பொழுது டகின்றன். அதன் றையைக் கொண்ட நுடன் புதிய குழுக்கள் }୍] , அத்தகைய லது கழகங்கள்ை TT DIT]] து யதார்த்தத்துக்கு E El L-5T, கப்படும் பயனையும் டியாது போய்விடும். ாள்களை சாதித்துக் நிகழ்ச்சித்திட்டம் லுக்கு ஏற்றவிதத்தில் 3த்துக்கொள்ளப்பட பும், அதன் பின்னர் -୩ ଦ୍ବିବ:#୍t୍]]ଜୀt||!f)) முடிவுறுத்துவதற்கான் உருவாக்கிக்கொள்ள LLi LIII (Ip É LIFEl 后。岳T工面吕可回翡。 ரோமிய அபிவிருத்தி 1ற்படுத்துதல் போன்ற கைய இயல்பினைக் களைப் பொறுத்த ET பொருட்டு பல்வேறு ருக்கும் நிலையில்}
| Li LL 1町 山、山山。瓯町 களைப் பகிர்ந்து |]] - [[Tବଧ]g [i], l[i][j]['to' வழங்குமாறு அதிகாரி கேட்டுக் கொள்ளல், பொருள் பாவனை 3தல், சுற்றுச்சூழல் |ற்கை வளங்களின் தடுத்து நிறுத்துதல், பன்செயல்கள் மற்றும் ங்கள் என்பவற்றுக்கு கைகளை தூண்டுதல் யதார்த்த ரீதியிலான் துக் கொள்வதற்கென ଶ୍ରେUT୍t is_sji, ':$1:' + $1]] பூேட்டுவது இன்றைய |title]], 3. ଶୈଳୀ L|#5ରା । L#&gT វិស្ណុ, கையாளும்பொழுது நடவடிக்கைகளையும் திரட்டும் நடவடிக்கை வது அவசியமாகும்.
பொருத்தம் தொடர்பான விடயங்கள்
வறியவர்கள் தமது நலிவு நிலையைக் துறைத்துக் கொள்ளும் பொருட்டு சமூக மட்டத்தில் தம்மை அணிதிரட்டிக் கொள் வதற்கு உதவ முயற்சிக்கும் மா மு நி போன்ற முன்முயற்சிகள் குறுங்காலத்தில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை எடுத்துவர முடியும் ஆனால், இலங்கையைப் போன்ற துடிச்செறிவு மிக்க நாடுகளில் வாழ்ந்து வரும் கிராமிய வறியவர்களில் பெரும்பாப்ான் வர்களைப் பொறுத்தவரையில் வறுமை மற்றும் வலுவற்ற நிலை என்பவற்றிலிருந்து மண் டு வருவதற்கான நண்டகால அடிப்படையிலான வழி அவர்களை அணிதிரட்டல் அல்ல, மாறாக அவர் களுக்கு அதிகமதிகமான வாய்ப்புக்களை வழங்குவதன் மூலமே அக்குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அரசாங்கங்களினாலும் அதேபோல கொண்ட முகவரகங்களினாலும் முன்னெடுத்துச் செல்லப்படும் பெரும்பாவின் வறுமைத் தணிப்பு உத்திகளின் ஒரு முக்கியமான LLtT S TTTTTa YTLLLLLLL LLLL S STTT LLTLL அசையாமல் ஒரேயிடத்தில் நின்றுள்ளார்கள் என அனுமானித்து அவர்களை அவ்விதம் வைத்துக்கொள்ளும் பொருட்டு திட்டங்களை தயாரிப்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அரசாங்கங்களும் கொண்ட முகவரகங்களும் அபிவிருத் தி பை மக்களுக்கருகில் எடுத்துச் செல்வதற்கு முயற்சிப்பதுடன் நிலைமைகளை மாற்றி யமைப்பதன் மூலம் வறியவர்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் வறுமையைக் குறைப்பதற்கு முயன்று வருகின்றன.
கிராமிய வறுமை ஒழிப்பு தொடர்பான இந்த ஒரே இடம் சார்ந்த அணுகுமுறை முக்கியமான ஒரு விடயத்தை மறந்து விடுகின்றது. அதாவது, அபிவிருத்தியே மக்கள் ஆவார்கள், பிரதேசங்கள் அல்ல என்பதே அந்த விடயமாரும் குறிப்பிட்ட ஒரு பிரதேசம் மூலவளங்கள், அமைவிடம் அப்லது வேறு ஏதேனும் ஒப்பட்டு அனுகூலம் என்பவற்றின் அடிப்படையில் அபிவிருத்திக்கான உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்குமானால் அப்பொழுது அப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது ஆப்பிரதேசத்தில் வாழும் மக்களை அபிவிருத்தி செய்வதற்கும் வறுமையைத் தனிப்பதற்கும் நிச்சயமாக உதவ முடியும், ஆனால், பெரும்பாலான பிரதேசங்கள் மூலவளங்கள் அற்றவையாக இருந்து வருவதுடன், அதுவே அங்கு நிலவி வரும் வறுமைக்கான் காரணியாகவும் இருந்து வருகின்றது. 53|EE եւIIեւ IIIւլեեւailյլ են கூடிய இடங்களுக்கு நகர்ந்து செல்வதற்கு தேவையான திறன்களும் வளங்களும் தம் வசம் இல்லாதிருந்து வருவதனாலேயே மக்கள் அத்தகைய சுற்றாடல்களில் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதுடன்
பொருளியல் நோக்கு நவம், டிசம் 2000

Page 7
வறுமையையும் அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, நாங்கள் செயல்முனைப்புடன் கூடிய ஒர் அணுகுமுறையைப் பின்பற்றி வறுமை தொடர்பான பிரச்சினையை வறியவர்களின் இடம் சார்ந்த தொழில்சார்ந்த அல்லது சமுகம் சார்ந்த அடிப்படையில் - ஓரிடத்தில் தேங்கிக்கிடக்கும் நிலையின் பின்னணியில் நோக்கினால் அப்பொழுது மக்கள் வறுமையிலிருந்து மீட்சிபெற முடியாமல் அவர்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் பெருந்தொகையான இடையூறுகளை எம்மால் கண்டறிந்து கொள்ள முடியும் வறியவர்கள் இடம் சார்ந்த அடிப்படையில் ஒரே இடத்தில் நிலைத்திருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். அதாவது, நில குடிவார முறை மற்றும் மூலதன பற்றாக்குறை என்பவற்றின் காரனமாக வளம் குன்றிய தொலைதூர பிரதேசங்களில் பிழைப்புதிய விவசாயத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கலாம். தம்மிடம் போதிய அளவில் மூலதனம் இல்லாதிருப்பதனால் இக் காணிகளை விற்றுவிட்டு நல்ல வளமான பிரதேசங்களில் காணிகளை வாங்கக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை. மேலும், சிறந்த தொழில் வாய்ப்புகள் காணப்படும் நகரப் பிரதேசங்களுக்கும் அவர்களால் குடி பெயர்ந்து செல்ல முடியாது. ஏனெனில் நகர பிரதேசங்களில் காணி மற்றும் இருப்பிடம் என்பவற்றுக்கு அவர்கள் உயர் அளவில் செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது தேர்ச்சித் திறன்கள் இல்லாதிருப்பதனால் வேறு தொழில்களைப் பெற முடியாத நிலை காரணமாகவும் மக்கள் வறியவர்களாக இருந்து வர முடியும் திறன்கள் இல்லாதிருப்பதனாலும் அதன் காரணமாக நல்ல வேதனத்துடன் கூடிய தொழில்களைத் தேடி வெளியே செல்ல முடியாதிருப்பதனாலும் மிக்க குறைந்த ஆதாயங்களை எடுத்து வரும் பொருளாதார நடவடிக்கைகளின் மீது நீண்ட நேரத்தை செலவிடுவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். மேலும், வறியவர்கள் சமூக ரீதியில் ஓரிடத்தில் நிலைத்திருப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். சமூக, அரசியல் அல்லது கலாச்சார காரணிகளால் அவர்கள் தமது சொந்தக் கிராமங்களில் புறமொதுக்கப்பட்ட வர்களாக வாழ்ந்து வர முடியும், அந்த நிலையில் அவர்களால் ஏனையவர்கள் அனுபவித்து வரும் வளங்களையோ அல்லது சேவைகளையே பெற்றுக் கொள்ள முடியாதும் போகலாம், 32_TTJ 633TLDTH,
இலங்கையின் அரசி 'உள்' ஆட்கள் மற் என்ற பிரிவினை நில: ஆட்களைப பெr வேலைவாயப் ப் புக் என்பவற்றைப் பெற்று 3GJ)IL-LBIEHEGT EFTE33|| III உறவுமுறை மற்றும்: என்பவற்றின் அடி உருவாக்கிக் கொள் First 31.3L (sing Tu சேவைகள் மற்றும் டு என்பவற்றை அவர் அது அமைப்பில் எத்தகைய அற்ற நிலையில் வ மக்கள் பெருமளவுக் அனுபவித்து வருகின்ற
வறியவர்கள் தொழில்ரீத் அல்லது இடரீதியாக செல்ல முடியாதவர்கள் மூன்று காரணிகளின; வெளியே செல்ல முடிய வருபவர்கள் என அ6 வரைவிலக்கண்ம் வட வெளியே நகர்ந்து செல் எடுத்து வந்து, நீண்ட அவர்களுடைய வறுமை மிகச் சிறந்த கொள்.ை எம்மால் மதிப்பிட்டுக் கெ விஷயத்தில் வேறு பார்க்கிலும் கல்வி இடத்தினை வகித்து வரு வறியவர்களை வெளிே செய்வதிலும், அவர்கை மீட்டெடுக்கச் செய்வதி கரமான ஒரு பங்களிப் அதே போல - உதரண அறிவு மற்றும் கணிப் போன்ற - னழியச் நிலவி வரும் துறை விருத்தியடையச் செய ரீதியில் வறியவர்கள் செல்வதற்கும் நல்ல ச தொழில்களை பெற்று வாய்ப்புக்களை அளி TeraFLLGAILL 611+fE வரத்துச் சேவைகள் என் நல்ல செழிப்பு நிை பிரதேசங்களில் வேகை பெற்றுக் கொள்வதற்கு விவசாயிகள் தமது L விலைகள் நிலவி வ அனுப்பி வைப்பதற்கு 2 காரணிகளைக் கவன
பொருளியல் நோக்கு, நவம். டிசம், 2000

*us 互emá可岳、 1றும் "வெளி" ஆட்கள் வி வருவதுடன், வெளி ாறுத்த வரை பரி
E fili . ål til I Hi EF Elf Ji, (al-FIFTETTFIIFIGI LIGN படுகின்றன. குடும்பம், அரசியல் அனுசரனை ப்படையில் ஒருவர
in LL ப்ப்புக்கள். பொருட்கள், பின்ப வாய்ப்புக்கள் ஜக் முடிகிறது. இந்த வசதிவாய்ப்புக்களும் ழ்ந்து வரும் வறிய F Ls! :fljist El Es:EII தனர்.
fLTE, FPI, ELITE வெளியே நகர்ந்து ாக அல்லது இந்த தும் அடிப்படையில் ாதிரியர்களாக இருந்து பர்களுக்கு நாங்கள் [ங்கினாள் அவர்கள் 3Globality Li fallix L. Eாடு அடிப்படையில் பை தனிக்கக் கூடிய கி எது என்பதனை ாள்ள முடியும் இந்த 珂占 王sfö山山 ஒரு முக்கியமான கின்றது. அதாவது, ப நகர்ந்து செல்லப் 1 வறுமையிலிருந்து லும் அது நிர்ணபு L பழங்குகின்றது. ாேக ஆங்கில மொழி பொறித் திறன்கள் ந்தையில் கிராத்தி எளில் திறன்களை 1வது தொழில்சார் வெளியே நகர்ந்து பளத்துடன் கூடிய கொள்வதற்கும் க்கும். மேலும், ள் மற்றும் போக்கு னவும் வறியவர்கள் நிலவி வரும்
வாய்ப்புக்களைப்
அல்லது வறிய ன்ேடங்களை நல்ல ம் சந்தைகளுக்கு :I முடியும் வேறு த்தில் எடுக்காது
தகுதியின் அடிப்படையில் மட்டும் தொழில் கள் மற்றும் ஏனைய հաIIԱIւն Lլ է H նii என்பவற்றை பெற்றுக் கொடுக்கும் நடைமுறையின் மீள் எம் தாபிதம் வரியவர்களின் முன்னேற்றத்துக்கு இடையூறாக இருந்து வரும் நியாயமற்ற LE களேவதுடன், அவர்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்யும், எனவே, வறுமை ஒழிப்பு தொடர்பான மக்களை வெளியே நகர்த்திச் செல்வதனை அடிப்படையாகக் கொண்ட ଘ୍ରା । அணுகுமுறை வறியவர்களை ஒரேயிடத்தில் வேத் திருக்கும் செயன்முறைகளை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பினை TL வழங்கும்.
இந்திப் பின்புலத்தில் வறியவர்களுக்கு வலுவிபூட்டுவதற்கென அவர்கள் தம்மைத் தாமே தாபன அமைப்பில் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு இடமளிப் பதனையும் உள்ளிட்ட தலையீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாரம்பரிய அணுகுமுறைகள் வறியவர்கள் வாழ்ந்து வரும் அதே இடத்தில் அவர்களை வைத் திருக்கும் அதே வேளையில் வறுமையை வெற்றிகொள்வதற் கென அவர்களுக்கு - 55 , முயற்சிக்கின்றன. இயற்கை வளங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் போன்ற வெளிக் காரணிகள் சIதிகமாக இருந்துவரும் நிலையில் இத்தகைய அணுகுமுறைகள் வெற்றி LI I Gotlais-Es , Lpig || || Ð, ஆனால், உள்ளூர் காரணிகள் வறியவர்கள் வெளியே நகர்ந்து செல்வதற்கு இடையூறாக இருந்து வரும் ஏனைய பிரதேசங்களில் அத்தகைய தலையீடுகள் தாக்கமானவையாக இருந்து பி முடியாது. வளம் குன்றிய சூழல் கல்வி வசதிகள் இல்லாத நிலை அல்ப்து திறன் விருத்திச் சேவைகள் இல்லாத நிலை, ஊழல் மற்றும் சுரண்டல் தன்மை 5) TL list, அரசியல் மேட்டுக் குடியினரின் அடக்கு முறை வடிவங்கள் மற்றும் சாதிக் கட்டமைப் புக்கள் என இந்த இடையூறுகள் விரிந்து செல்கின்றன. எனவே, உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு அதிக அளவிலான தன்னாதிக்கத்தை வழங்குவதன் ripell:Lii வரியவர்களுக்கு வலுவூட்ட ԼԱ. IIIքաIIf உத்திகள் உண்மையிலேயே வறியவர் களை ஒரேயிடத்தில் தேங்கிக் கிடக்க வைத்திருக்கும் கட்டமைப்புக்களுக்கு மேலும் வலுவூட்ட முடியும். இது தவிர மோசமான நிர்வாகம் வறுமையை போவதித்து வளர்ப்பதைப் போல வறுமை மோசமான் நிர்வாகத்தை போவதித்து வளர்க்கின்றது.

Page 8
ஏனெனில், வறியவர்கள் அதே அடக்கு முறை கட்டமைப்புக்களுக்குள் அடைக்கப் பட்டவர்களாகவும், வெளியே நகர்ந்து செல்ல முடியாதவர்களாகவும், எளிதில் ஊறுபடத் தக்கவர்களாகவும், உள்ளுர மேட்டுக் குடியினரை கட்டுப்படுத்தும் திராணி அற்றவர்களாகவும் இருந்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் சுயமாக அணிதிரள்வதனையும் வறியவர்களுக்கு வலுLேட்டுவதனையும் ஊக்குவிப்பது என்பது it வகையிலும் சாத்தியமற்றதாகவே இருந்து வருகின்றது.
மறுபுறத்தில், வறியவர்களின் தேக்க நிலையில் கவனம் செலுத்தும் வறுமை தொடர்பான பகுப்பாய்வு அவர்களை அவ்விதம் தேக்க நிலையில் வைத்திருக்கும் இடையூறு காரணிகளில் இருந்து அவர்கள் தப்பிக்கொள்வதற்கு - 과 흐- 6ma IB, 교 வல்லனவாகும் திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் போக்குவரத்து, தொடர்பாடல் துறைகளில் ஏற்படும் முன்னேற்றம் என்பன் வறியவர்களின் தேக்க நிலையை போக்குவதில் எடுத்து வரக்கூடிய தாக்கம் குறித்து நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம் என்வே, கொள்கைக் கர்த்தாக்களும் கொடை முகவரகங்களும் செய்ய வேண்டியதெல்லாம் நீண்ட கால ரீதியில் வறியவர்களின் வெளி நோக்கிய நகர்வினை - இடம் சார்ந்த தொழில்சார்ந்த அல்லது சமூகம் சார்ந்த நகர்வினை - உயர்த்தக் கூடிய திட்டங் களை கண்டறிந்து கொள்வதும், அவற்றில் நிலையான விருத்தி நிலைமைகளை எடுத்து வருவதுமாகும். உதாரணமாக, ԴԼIIf Ll tքեTiեIII LIIյTլոifiւIւլ Լյt;!յլի போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன நீண்டகால ரீதியில் வறியவர்களின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கும், அதற்ககூடாக அவர்கள் இட ரீதியிலும் தொழில் ரீதியிலும் வெளியே நகர்ந்து செல்வதற்கும் உதவுகின்றது. மேலும், இலக்குக் தழுவின் பங்கேற்பு சுய அணி திரளால் மற்றும் வலுவூட்டல் என்பன சேவைகள் சிறந்த முறையில் விநியோகிக் கப்படுவதையும் உத்தரவாத படுத்த முடியும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் சிறு நிலச் சொந்தக்காரர்களை கொண்ட இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமே உதவ முடியும், ஆனால், சுகாதாரம் மற்றும் போசாக்கு தொடர்பான நிகழ்ச்சித்
L HIHasi 5:L HITELJ JE LILLETI LITE பெண்மண்யக் குறைப்பதில் உண்மையில் ஒரு பாரிய தாக்கத்தை எடுத்து வரக் கூடியவையாக இருந்து வருகின்றன. அடுத்த தலைமுறையினரின் வெளி நோக்கிய நகர்வினை அதிகரித்துக் கொள்வதற்கான ஏனைய திட்டங்கள் செயற்படுத்தப்படாவிட்டால் நிரப்பாசனத்தின் மீது மேற்கொள்ளப்படும் முதலீடு அடுத்த தலைமுறையினர் மீண்டும் வறுமைப்
பொறிக்குள் வீழ்ந்து நிறுத்த முடியாதிருக்
வறியவர்களின் வெளி அதிகரிக்கச் செய்வத ஒழிப்பதனை நோக் உத்தி பேரண்டப் டெ எத்தகைய தோற்றது tւբլգԱլմ, பொதுவா கொடை முகவரகங்க மற்றும் கிராம வாழ்த் பரவசத்துடன் கூடிய
கொண்டிருந்த போதிலு யதார்த்தத்தில் இந் வரவில்லை. கிரா பெரும்பாலானவர்கள் பின்னர் மட்டுமே அ விருந்து மீள் முடிய ĠliTiilii XIII iħ, Lliii iiuiiiiij விப்பதற்கு முயன் தாராளமயமாக்கல் மற் சக்திகள் நகர் பு முனைப்புடன் கூடிய விழ்த்துவிடக் கூடியல் வருகின்றன. கிராமம் நகர்ப் பிரதேசங்களுக் வரும் போக்குவரத்து: புலத்தில் நிறுவனங்கள் உள்ளிடுகள் கிடைக் அருகில் அல்லது த. களுக்கு அருகில் நி வருகின்றன. இந்த தொழில்களும் மக் இடங்களில் செறிந்து தோன்றுகின்றது. தெ தேடிச் செல்வதுடன், பு தேடிச் செல்கிறார்கள் முறையின் போது ந: வடைகின்றன. இந்நிை கிராமிய வறியோரைப் செயல் துடிப்புமிக்க ந நல்ல பொருளாதார
Eltiglial,
வளர்ச்சியடைந்த கை; அனுபவம் இது தொ IE aն Ճւ ւ Iց Լ1 Լflեն 65 : அத்தகைய நாடுகள் அபிவிருத்தி மற்றும் வ அவர்களுடைய 2 அதிகரித்த அளவில் தங்கியிருந்தது. இ உற்பத்தித் துறையிலிரு மற்றும் மூன்றாம் துறைகளை நோக்கியும் பிரதேசங்களிலிருந்து நோக்கியும் இடம்பெற்ற கால ரீதியில் வறுை இலக்காகக் கொண்ட கட்டமைப்பு திட்டமிடட் லையும், நன்றியத்தின் லிருந்து நகர் பிரதே

விடுவதனை தடுத்து iենեirth.
நோக்கிய நகர்வினை ன் மூலம் வறுமையை கமாகக் கொண்ட ஓர் ITLE ili LE LILL BElsi ந்தை கொண்டிருக்க க அரசாங்கங்களும் ஆளும் கிராமப்புறங்கள் கை என்பன குறித்து கருத்தாக்கங்களைக் ம், கிராமப் புறங்களில் த பரவசம் நிலவி பிய வறியவர்களில் FİLDILIILDITi, HÜLULLI வர்கள்ால் வறுமையி |ம். எப்படியிருந்த முக நாடுகள் தளத்து ந வரும் சந்தைத் றும் ஏற்றுமதி வளர்ச்சி | | 1 | pt | #) if (!! !!; $1 ୩ சக்திகளை கட்ட TFILLITEalifi 3(Lig,
பிரதேசங்களுக்கும் க்குமான அதிகரித்து
| தமது தொழில்கள்ை தம் இடங்களுக்கு துே வாடிக்கையாள்ர் றுவுவதற்கு முயன்று நிலையில் கைத் களும் குறிப்பிட்ட கானப்படும் நிலைப் ாழில்கள் மக்களைத் க்கள் தொழில்களை 1. இந்த செயன்
Li ப்ெபில் பெரும்பாலான பொறுத்தவரையில் கர்த் துறையிலேயே வாய்ப்புக்கள் நிலவி
த்தொழில் நாடுகளின் – J.LITT FILPå g5 gi, பைத் தருகிறது. ரில் பொருளாதார றுமை ஒழிப்பு என்பன பூரியர் படையின் ான் நகர் விலேயே ந்த நகர்வு ஆரம்ப ந்து இரண்டாம் நிலை நிலை உற்பத்தித் இட ரீதியில் கிராம நகர பிரதேசங்களை து. எனவே, நீண்ட மயை ஒழிப்பதனன் ஒரு கொள்கைக் பட்ட நகர்மயமாக்க கிராம பிரதேசங்களி சங்களை நோக்கிய
குடியகல்வினையும் ஊக்குவிப்பது அவசிய மாதம் நகர் மையம் சனநெரிசல் மிக்கதாக இருந்து வந்தால் பிரதான நகர் மையத்துக்கு அருகில் உப நகர மையங்களை அபிவிருத்தி செய்வதற்கும், ஒன்றுதிரட்டலின் அனுகூலத்தை இழக்காத விதத்தில் கைத்தொழில்கள் மற்றும் குடித் தொகை என்பவற்றின் உயரளவிலான பரவலை இடம்பெறச் செய்வதற்கும் கொள்கை வகுப்பவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் காணிகள் துண்டாடப்படும் விகிதம் உயர்வாகவும் அதன் விளைவாக விவசாய விளைநிறன் தாழ்வாகவும் இருந்து வரும் இலங்கையைப் போன்ற நாடுகளில் காணி உடமைகளின் அளவைப் பராமரித்து வருவதற்கும், விவசாயத் துறையின் உற்பத்தியை எடுத்து வருவதற்கும் கூட உயர் விகிதங்களிலான கிராமிய நகரக் குடியகல்வு அவசியமாக இருந்து வருகின்றது. அந்த நிலையில் கிராமியத் துறையில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு விவசாயத் துறையினால் வாழ்வாதாரங்களை வழங்க முடியும்,
'ஆர் பக்க தொடர்ச்சி தாக்கமான் விதத்தில் எதிர்கொள்ளக் கூடிய முடிவெடுக்கும் முறை இடம்பெற முடியும்,
அரசு
அரசு அது கொண்டுள்ள அதிகாரம் மற்றும் சட்ட அந்தஸ்து என்பவற்றுடன் இணைந்த விதத்தில் ஏனைய முக்கிய அக்கறை தரர்கள் வறுமை ஒழிப்பில் தாக்கமான முன்றயில் செயற்படுவதற்கு உசிதமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் முக்கிய பொறுப்பினைக் கொண்டுள்ளது. எனவே, இதற்கென வறுமை ஒழிப்புக்கு சார்பான அபிவிருத்தி கட்டமைப்பொன்றும் தாக்கமான செயல்திறன் கொண்ட பொறுப்புக் சுறக் கூடிய ஒளிவு மறைவற்ற ஆட்சி முறையொன்றும் அவசியமாகும்
தாக்கமான அரச பொறிமுறை உள்ளூர், பிராந்திய மாகாண் மற்றும் தேசிய மட்டங்களில் முடிவுகளை எடுக்கும்
விஷயத்தில் தாக்கத்தை எடுத் து வருகின்றது. பொது நிர்வாக அமைப்பு, பாராளுமன்றம் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகிய
பொறிமுறைகளை அது கொண்டுள்ளது. அரசாங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் பொதுத் துறை அதிகாரிகளும் சட்ட அமுலாக்கம் முகவரகங்களும் நிதித் துறையினரும் வறுமை ஒழிப்பு மானிட அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.
"அனைத்து நாகரீகங்களினதும் அடையாளம் மாவிட கண்ணியத்துக்கும் சுதந்திரத்துக்கும் அவை அளித்து வரும் மரியாதையாகும்"
ானி ஆகிவிருத்தி அறிக்கை ???
பொருளியல் நோக்கு, நவம்/டிசம். 2000

Page 9
வறுமை அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பவற்றுக்கான மிகப் பெரிய அச்சுறுத்த ப்ோகவும் சவாலாகவும் இருந்து வருகின்றது எனக் கருதப்படுகின்றது. சமூகத்தை குலைத்துவிடும் அச்சுறுத்தலைக் கொன் டிருக்கும் பெருந்தொகையான மோதல் நிலைமைகளின் ஆணிவேராகவும் அது இருந்து வருகின்றது. வருமானமின்மை அல்லது குறைந்த வருமானம் அல்லது ஜீவனோபாய வழிமுறைகள் இல்லாத நிலை என்பவற்றின் விளைவாகவே வறுமை தோன்றுகின்றது எனக் கூறப்படுகின்றது. அந்த நிலையில் மக்களால் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களான உணவு. இருப்பிடம் போன்ற பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. ஆனால், வருமானம் இல்லாத நிலை மட்டும் வறுமையாக இருந்து வரவில்லை ஏற்றுக் கொள்ளத் தக்க வாழ்க்கைத் தரம் ਸੁT தெரிவுகள் மற்றும் வாப்ப்புக்கள் என்பன மறுக்கப்படும் நிலையே வறுமையாக இருந்து வருக்கின்றது. எனவே, இந்த வகையில் வறுமை வருமானம் சார்ந்த வறுமை மற்றும் மானிட வறுமை என வேறுபடுத்தி நோக்கப் பட்டு வருகின்றது. பொருள்சார்ந்த செழிப்பு நிலையை உறுதி செய்யக்கூடிய விதத்தில் வாழ்க்கையின் ஆத்தியாவசிய தேவைகளை கொள்வனவு செய்வதற்கு இயலச் செய்யக் கூடிய போதிய வருமான மட்டமொன்றை சம்பாதித்துக் கொள்ளும் ஆற்றலின்மை வருமானம் சார்ந்த வறுமையாகும். நீண்ட ஆரோக்கியமான, ஆக்க பூர்வமான வாழ்க்கையொன்றினை நடத்துவதற்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை பராமரித்துக் கொள்வதற்கும், சுதந்திரம், கண்ணியம், சுயமரியாதை என்பவற்றை அனுபவித்து வருவதற்கும் தேவையான தெரிவுகள் இல்லாதிருப்பது மானிட ta 'LI LI JIĠIJI LDII I Tiġi llii). ஐ நா அபிவிருத்தி திட்டத்தின் (UNEP) மானிட அபிவிருத்தி அறிக்கை (1997) "வறுமை வருமானம் தொடர்பான விடயத்தில் மட்டும் கவனத்தில் எடுக்கப்பட கூடாது என்றும், அது அதன் அனைத்துப் பரிமானங்களிலும் கவனத்தில் எடுக்கப்படுதல் வேண்டும்' என்றும் குறிப்பிடுகின்றது.
எனவே, வறுமை பல பரிமானங்களைக்
கொண்டுள்ளது. அவற்றைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:
பொருளியல் நோக்கு, நவம்/டிசம் 2000
.
.
ప
குறைந்த ஆயுள் : பராமரிப்பு அல்ல; SITH 3дућj Eurbo ஏற்படுகிறது.
கல்வியறிவின்ை கள்ை பெற்றுக்கொ விளைவாக தோன்றுகிறது. மக்கள் இன்றைய விதத்தில் இயங்கில பயனுள்ள ஜீவனே யும் பெற்றுக் கொ
புதமொதுக் கிபி வாழ்க்கையில் த வரக்கூடிய முக்கி மேற்கொள்வதில் மறுக்கப்படும் ( விளைவாக அவர்க புறமொதுக்கப்படும் இந்த புறமொதுக் சமுக, மற்றும் அ ஏற்பட முடியும்
பெருகி வின் வருமானரின் மை பிவிருந்து தமக் பொருட்களை பெற். ஆற்றலின்மை என் தோன்றுகின்றது.
வறுமை ஒழிப்பு செ
நா அபிவிருத்தி :
அறிக் கைபரிஸ் வறு அவசியமான நடிவடிக் முன்னுரிமைத் துறைகை 53|E}}հll| | |TեllET:
ஆண்களும் பெண்க Lif gyT&T REL, ICBLUTILL கொள்வதற்கான சச் அளிப்பது இதர புள்ளியாகும் அன் வேண்டும் என்பதே
அதாவது, அவர்க களையும் சொத்து யெழுப்பும் ஆர கொடுக்கும் தமது
தாக்கங்களை ெ முடிவுகளை எடுக் அவர்கள் பங்கேற்பது
 
 

ஈலம் - நல்ல சுகாதார போஷாக்கு துறை தன் விளைவாக இது
FEFüss? EfTíILILá, iள முடியாதிருப்பதன் Tழுத தநரிவினர் மை இதன் காரணமாக சூழலில் முனைப்பான முடியாதிருப்பதுடன், பாய மார்க்கங்களை ள்ள முடியாதுள்ளது
படுதர் ாக்கத்தை எடுத்து யமான முடிவுகளை மக்கள் பங்கேற்பு சயன்முறைகளின் 1ள் சமூகத்திலிருந்து நிலை ஏற்படுகின்றது. கல், பொருளாதார ரசியல் மட்டங்களில்
வின் மை - இது
மற்றும் சந்தை து தேவைப்படும் றுக் கொள்வதற்கான வற்றின் விளைவாக
பற்திட்டங்கள்
திட்டம் அதன் 1997 |Eம ஒழிப்புக்கு கைகளுக்கென ஆறு ள இனங்கண்டுள்ளது.
ஒளும் தமது வாழ்க்கை நிகாரத்தை பெற்றுக் தியை அவரகளுக்கு | கான துவக்கப் ர்களுக்கு வலுவுட்ட இதன் பொருளாகும். ள தமது ஆற்றல் க்களையும் கட்டி றலை பெற்றுக் வாழ்க்கையின் மீது டுத்துவரக் கூடிய கும் விஷயத்தில் ରାt 2] - []] #catlist[i],
2
வறுமையை ஒபூரிப்பதற்கு பால்
சமத்துவம் அவசியமாகும். D压ü குடும் L மட்டத்திலும் a tiք ե மட்டத்திலுமான தமது பணிகளில் வறுமையை ஒழிக்கும் முயற்சிகளில் முன்னணியில் இருந்து வருகின்றார்கள் அவர்களை முடிவுகளை மேற்கொள்ளும் செயன்முறையில் செயலூக்கத்துடன் 山同G玉á毛击 G寺üā函函 gauü வறுமையை ஒழிப்பதற்கான சமூக மற்றும் தேசிய முயற்சிகளுக்கு அவர்கள் புது வீரியத்தையும் செயல் முனைப்பினையும் எடுத்து வர முடியும்.
வறியவர்களுக்கு சார்பான பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள் - பொருளாதார வளர்ச்சி மட்டும் வறுமை ஒழிப்புக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. ஆர் ஐன மீனா, ஹொனி டுரானப் நியுளயிலாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் உதாரணங்கள் இதனை நிருபித்துக் காட்டியுள்ளன. வறியவர் களுக்கு சார்பான ஒரு கொள்கைக்கு அத்தியாவசியமாக இருந்து வரும் மூன்று கூறுகள் வருமாறு: ԱքվիճԼDLITE]] வேலை வாய்ப்புக்களை வழங்குதல், ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், அதி தீவிர அந்தங்களை மிதமாக்குதல் மற்றும் வறிய பொருளாதாரங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல் என்பவற்றைக் கொண்டிருக்கும் ஒரு கொள்கைக்கு உயர் முன்னுரிமை அளித்தல், கிராமிய வறியவர்கள் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்துவது அவசியமாகும். சிறு அளவிலான விவசாயம், சிறிய தொழில் முயற்சிகள், முறைசாராத துறை என பவறநரின் அபிவிருத்தரிக்கு ஆதரவளிக்கும் நடைமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும், இத் துறைகளுக்கு அவசியமான பொருத்தமான தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்து பரவலாக்குதல், கற்றுச்சூழல் சீர்கேட்டினைத் தடுத்து நிறுத்துதல், சிறு குடும்பங்களை நனக்குவித்தல் என்பன்.
உலகமயமாக்கல் காரணமாக தோன்றும் வாய்ப்புக்களை விவேகபூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ளல், உலகமயமாக்கல் காரணமாக ஒரு சில

Page 10
நாடுகள் வெற்றியீட்டியிருந்த போதிலும் பல் வறிய நாடுகளில் சமூக ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்திருப்பதுடன், வறுமை மற்றும் வர்த்தக நியதிகள் என்பன தொடர்ந்தும் மோசமடைந்து சென்றுள்ளன. இதன் காரணமாக தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களில் உலகமயமாக்கல் செயன்முறைகளை எச்சரிக்கையுடனும் சிறந்த முகாமைத் துவத்துடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை ஐ நா அபிவிருத்தித் திட்டம் வலியுறுத்து கின்றது. இலங்கையைப் போன்ற வறிய சிறிய பொருளாதாரங்கள் இது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளது என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
5. அரச வறியவர்களுக்கும் சந்தை களுக்கும் சாதகமான கொள்கை களுக்கு ஆதரவு வழங்குதல் வேண்டும் அடிப்படைக் கல்வி, சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்குதல், மக்கள் சொத்துக்களை தேடிக் கொள்ளக்கூடிய நிலையை விருத்தி செய்தல்
ஒரு தேசிய குறிக்கோள் என்ற முறையில் முழுமையான வேலைவாய்ப்பு மட்டத்தை இலக்காக கொள்ாஸ், հնIIքlճուrii:LLլլէ ஏற்றத்தாழ்வையும் ஒழித்தல் என்பன SFTPFT HITËSÉGET SILạÜLJETIL FELGYLDIGITTE, இருந்து வருகின்றன. இந்த விடயங்களில் # են են Ա / IEEE են) 51 மேற்கொள்வதில் மூலவளங்களில் அல்லது பொருளாதார தீர்வுகளில் ஒரு பற்றாக்குறை நிலவி வரவில் வி. LIITTIJ ITHE, 莓、弓山 திலையிடுகளை மேற்கொள்வதற்கான அரசியல் விருப்பின்மையே இங்கு ஒர் இடையூறாக இருந்து வருகின்றது. இந்தத் தேவைகளை அரசு சிறந்த விதத்தில் நிறைவு செய்து வைக்கக்கூடிய ஒரு இழிவில் உருவாக்குவதற்கு பின்வருவன அவசியமாகும் மோதல் தடுப்பு மற்றும் திவு சமாதானத்தை உருவாக்குதல் மற்றும் புனரமைப்பு மானிட அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு என்பவற்றுக்கான கடன் நிவாரணம், நேரடி உதவி, Hէլքէե தியில் பொறுப்புக் கூற வேண்டிய நிலை LIDIJIġI III iii Iiiiċ ta' ITL fl என்பவற்றுக்கான கடப்பாடுகளைக் கொண்டிருக்கும் பொறி முறைகளை பலப்படுத்துதல்
வறுமையை ஒழித்தல்
சிறுமேயை ஒழிப்பதற்கான உத்தி பொன்றுக்கு மூன்று அடிப்படை அம்சங்கள் அவசியமாகும் முதலில் வறியவர்களுக்கு சக்தியை ஊட்ட வேணடும். அந்த நிலையில் அவர்கள் தமது போழ்க்கையின் மீது தாக்கத்தை எடுத்து வரும் விடயங்கள்
()
மீா சி+ஒனயகரமான
TiTL LIT
ஒன்றாக இருபஈனதல் நிறுவனங்கள், துெ gill-Eltiful, bill கழகங்கள் மற்றும் ஆ சனசமூக அமைப்புக்க அரசியற் கட்சிக அடங்குகின்றன. மூ தொடர்பான சவாலை இந்த தரப்பினர்கள் : உத்தியை வகுத்துக் இதற்கு பரஸ்பர புரிந் gJ,5)ij FLITFFLij (SF அவசியமாகும்
வறுமையை ஒழிக் அரசாங்கம் தொடர்ந்து பங்கினை வகித்து வ பல்வேறு தரப்பினரும் கூட்டாக இணைந்த அவசியமான ஒரு கு வேண்டும் ஒளிவுமன்று பொறுப்புக்கூற வேண்டி கொண்ட ஒரு செ அரசியலிலும் பொதுத் ஒழிப்பதன் மூலம் அர மேம்படுத்துதல் அவசிய வளர்ச்சி மற்றும் வே. வழங்குதல் என்பவற்று ஒடு முன்னணிப் பங் பொழுது பொதுத்துறைய இணைந்து செயற் ஏற்பாட்டினை வகு அவசியமாகும், பல உள்ளூர் பிராந்திய மட்டங்களில் அரசியலி: பெருகியுள்ளன. இந்த கப்படுதல் வேண்டும் சுதந்திரத்தைப் பாதுக சுதந்திரமான பத்திரிகை; மக்களின் செயற்பாடுகள் முேகச் சூழல் மற்றும் கு தொடர்பான கல்வி ஒழிப்புக்கு அவசியமா உருவாக்குவதற்கு பங்க மனித உரிமைகள் ெ தழுவிய பிரகடனம் அங்கீகரிக்கின்றது.
- LTaů, 3řati, गाf, L
நாடு என்பவற்றின் பாரபட்சங்களிலிருந்:
கண் நண்பமான வ மொன்றை அனுபல சிறுபையிலிருந்து சு

ரு பங்கினை வகிக்க ாக, வறுமை ஒழிப்பு " (!,ീഴ്ക് ஆறும் விதத்தில் வேண்டும். அரசாங்க நில்சார் கழகங்கள், துறை, பல்கலைக் ாய்ச்சி நிறுவனங்கள், ள். தொழிற்சங்கங்கள், என்பன இதில் ன்றாவதாக, வறுமை சமாளிக்கும் பொருட்டு னைவரும் ஒரு சுட்டு கொள்ள வேண்டும் நுனர்வும் ஒருவருடன் பக்கூடிய ஆற்றலும்
தும் விஷயத்தில் |ம் ஒரு முக்கியமான நவது அவசியமாகும். தாக்கமான முறையில் செயற்படுவதற்கு [[ଷ୍ଟ୍ 3}]] | nul[file+ வற்ற தன்மை மற்றும் ய நிலை என்பவற்றை Jü四pā点 函LTá துறையிலும் ஊழலை சியல் பங்கேற்பினை மாகும் பொருளாதார லை வாய்ப்புக்களை 1ல் தனியா துறை கினை வகித்துவரும் பும் தனியார் துறையும் LLá š山山 昏归 ததுக் கொள்வது வளர்முக நாடுகளில் மற்றும் தேசிய ல் குற்றச் செயல்கள் நிலைமை நிவர்த்திக் வறியவர்களின் Tக்கும் பொறுப்பான கள், நிதித் துறையில் எ மேம்படுத்தும் ஒரு டியியல் உரிமைகள் என்பன வறுமை ன நிலைமைகளை விப்புச் செய்கின்றன. தாடர்பான அகிலம் பின்வருவனவற்றை
தம் அல்லது பிறந்த அடிப்படையிலான
து சுதந்திரம்
ாழ்க்கைதத் தர விக்கும் பொருட்டு தந்திரம்,
- ஒருவர் தனது மானிட ஆற்றல்களை அபிவிருத்தி செய்து முழுமையாக பெற்றுக் கொள்வதற்கான சுதந்திரம்
- தனிப்பட்ட பாதுகாப்பு சித்திரவதை, தான்தோன்றித்தனமான கைதுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் என்பன தொடர்பான அச்சம் மற்றும் அச்சுறுத்தல் என்பவற்றிலிருந்து சுதந்திரம்.
அநீதிகள் மற்றும் சட்ட மீறல்கள் என்பனவற்றிலிருந்து சுதந்திரம்
- சிந்தனை மற்றும் பேச்சுச் சுதந்திரம், முடிவுகளை எடுப்பதில் பங்கேற்றல் மற்றும் அமைப்புக்களில் இணைந்து கொள்ளல் என்பவற்றுக்கான சுதந்திரம்,
சுரண்டலற்ற விதத்தில் கண்ணியமான முறையில் வேலை செய்வதற்கான சுதந்திரம்
மானிட அபிவிருத்தி
மானிட அபிவிருத்தி என்பது மக்களின் தெரிவுகளை பரவலாக்கும் ஒரு செயன் முறை என வரைவிலக்கணப்படுத்தப் படுகிறது. மக்கள் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவதற்கும், கல்வியை பெறுவதற்கும், கண்ணியமான வாழ்க்கைத் தரமொன்றினை அனுபவித்து வருவதற்கும் வகை செய்யக்கூடிய தெரிவுகள் இவற்றுள் மிகவும் நிர்ணயகரமான தெரிவுகளாக இருந்து வருகின்றன. மனித அபிவிருத் திக்கு அத்தியாவசியமான தெரிவுகளாக இருந்து வரும் கண்ணியத்துடன் கூடிய விதத்தில் நீண்ட ஆரோக்கியமான ஆக்கபூரவமான வாழ்க்கையை நடாத்துதல், சுய மரியாதை மற்றும் சுதந்திரம் என்பன மறுக கப்படும் பொழுது வறுமை ஏற்படுகின்றது. செல்வந்தர்கள் தொடக்கம் வறியவர்கள் வரையில் ஒவ்வொரு சமூகமும் எந்த அளவுக்கு முன்னேற்றமடைந்து வந்துள்ளது என்பதன் மூலம் அபிவிருத்தி மட்டத்தை நோக்க முடியும் வறியவர்களின் நிலைமை என்வாறு விருத்தியடைந்து வந்துள்ளது என்பதனை பரிசீலனை செய்வது மற்றொரு முறையாகும்.
சிறந்த வாழ்க்கைக்கான உரிமை
மனித உரிமைகள் தொடர்பான அகிலம் தழுவிய பிரகடனம் 1948 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டதனை அடுத்து மனித உரிமைகள் உலகளாவிய ஒரு பொறுப்பாக உருவாகின. சிவில், அரசியல், பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்திலும் ஊழிய உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்திலும் கைச் சாத்திட்டுள்ள பல நாடுகளில்
பொருளியல் நோக்கு, நவம். டிசம். 2000

Page 11
இலங்கையும் ஒன்றாகும். இலங்கையும் தனது நாட்டு மக்களின் உரிமைகள் மதிக்கப்படுவதனையும் பாதுகாக்கப்படுவதனையும் உத்தரவாதப் படுத்தும் பொருட்டு ஐநா அமைப்புக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் இருந்து வருகின்றது. இது அரசினதும் அதேபோல சிவில் சமூகத்தினதும் ஒரு கூட்டுப் பொறுப்பாகும்.
இதன் மூலம்
மனித உரிமைகள் தொடர்பான அகிலம் தழுவிய ஒரு பிரகடனம் வறுமை தொடர்பாக இரு முக்கிய சுதந்திரங்களுக்கு உத்தரவாதம் வழங்குகின்றது. கண்ணிய ான வாழ்க்கைத் தரம் மற்றும் ஜீவனோபாயம் என்பனவே அச்சுதந்திரங்களாகும். எனவே, வறுமை மற்றும் ஏழ்மை நிலை என்பவற்றி விருந்து விடுபட்டிருக்கும் நிலை சரவதேச சமூகத்தினாலும் இலங்கை அரசாங்கத் தினாலும் ஓர் அடிப்படை மனித உரிமையாக கருதப்பட்டு வருகின்றது. மனித உரிமைகள் மற்றும் மானிட அபிவிருத்தி என்பன மக்களுக்கான அடிப்படை சுதந்திரத்தை பெற்றுக் கொடுப்ப துடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்க எாகும். அவை இரண்டும் இனைந்து முன்னேற்றமடையும் பொழுது அவை ஒன்றுக்கு ஒன்று வலுவூட்டுகின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதானது மானிட அபிவிருத்தியை எடுதி து வரும் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை பலப்படுத்துகின்றது.
மனித உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் விடயத்தில் பெருமளவுக்கு வெற்றி ஈட்டப்பட்டுள்ள ப்ோதிலும் அது தொடர்பாக இன்னும் ஒரு நீண்ட நூரம் நாங்கள் செல்ல வேண்டியுள்ளது. அது மட்டுமன்றி உயர் மட்டத்திலான விழிப்பினை பும் நடவடிக்கையையும் அவசியப்படுத்தும் புதிய அச்சுறுத்தல்கள் தோன்றிக் கொண்டே யிருக்கின்றன. நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இடையறாது இடம் பெற்று வரும் மோதல்கள் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமாற்றங்கள். அதன் விளைவாக தோன்றியுள்ள ஊசலாட்டங்கள், உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள், வறிய நாடுகள் மற்றும் வறிய மக்கள் புறமொதுக்கப்படும் நிலை என்பன மிக முக்கியமான பிரச்சினைகளாக இருந்து வருகின்றன. இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு மிகுந்த உள்ளுணர்வும் விவேகபூர்வமான உத்திகளும் அவசிய மாகும். இலங்கை சமூக மற்றும் மானிட அபிவிருத்தித் துறைகளில் பல தசாப்த காலமாக நிகழ்த்தி வந்திருக்கும் பெருமைப் படத்தக்க சாதனைகள் இத்தகைய புதிய அச்சுறுத்தல்கள் காரணமாக மதிப்பிழந்து வருகின்றன.
மனித சுதந்திரங்கள் மடைவதில்லை : திட்டவட்டமான நட மனித உரிமைகளை அவசியமான ஆ.
fill ELITU:
1.
2
விழுமியங்கள், கட்டமைப்புக்கள், முதலிய சமூக Lal'CLI Big Hil.
சிறுபான்மையின்
பாதுகாத்து, அதிக பொதுமக்களுக் வேண்டிய நில் ஜனநாயகமொன்ன
வறுமை ஒழிப்பிள்ை
மைய அம்சமாக
அரசின் எல்லைகழு
ளாவிய தளம் வை களைப் பாதுகாத்து களின் கடப்பாடுக பிருக்கும் வலுவா அபிவிருத்தி செய்
பொருத்தமான தக வதும் அவநம்பிக் பிரசாரங்களையு அவற்றை பரவலா! மாற்றங்கள் மற்றும்
எடுத்து வருவதற்கு
சமூக அடிப்படையி
I in TTUI G3)LL1 வணிக சமூகம், தெ உள்ளூர் மற்றும்
அரசியல்வாதிகள் தலைவர்கள் ஆ உள்ளடக்கிய விந்த் குழுக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளல்
உறுதியான சர்வே கடப்பாடும்.
மக்களின் அபிவிருத படுத்துவதற்கு தனி அரச மட்டங்களில் இருந்து வருகின்றன களை இனங்கண்டு பொருத்தமான வித படுவதனை உறுதி வறுமையை ஒழிப்பு
பொருளியல் நோக்கு, நவம். டிசம். 2000

தாமாகவே முன்னேற்ற இவற்றுக்கு தெளிவான் வடிக்கை அவசியமாகும். பெற்றுக் கொள்வதற்கு ப்படை அம்சங்கள்
நிறுவனங்கள் சட்ட பொருளாதார சூழல் டேடமைப்புக்கள்ை
ரின் உரிமைகளைப் ாரங்களை வேறுபடுத்தி து பொறுப்புக் &list[i] ல்ே அரவணைப்பு 1ற செயற்படுத்தல்
* மனித உரிமைகளின் கவனத்தில் எடுத்தல்
ாருக்கு அப்பால் டாக ரயில் மனித உரிமை அரசு சாரா துறை fððETTILL LÊ EN ET TITLEH, 31 ஒர் அமைப்பின Eեն,
வல்களை உருவாக்கு கேபேயும் பொப் மி போக்குவதற்கு க்குவதும், கொள்கை நடத்தை என்பவற்றை
உதவுதல்,
all T FI E15E Li, Hill ILIFEIH iiifT, fil ETILJFIIJIET Tமில் சார் கழகங்கள் தேசிய அரசாங்கம்
மற்றும் கருத்துத் । ।।।। தில் அனைத்து சமூக ம் கடப்பாடுகளைப்
சி நடவடிக்கையும்
தியை உத்தரவாதப் பட்ட சமூக மற்றும் பல் பொறுப்புக்கள் இந்தப் பொறுப்புக் கொள்வதும், அவை தில் மேற்கொள்ளப் செய்து கொள்வதும் ற்கு உதவும்.
தனிநபர்
சமூகக் குழுக்கள், சமூகங்கள் மற்றும் அரசு என்பன தனிநபர்களின் பல்வேறுபட்ட கூட்டுக்களினால் உருவாக்கப்பட்டுள்ளன. (LP * GUIT5) FTSE , மக்களுக்கு தமது உரிமைகள் மற்றும் கடமைகள் என்பன குறித்து தெரிவிக்க வேண்டியிருப்பதுடன், அவர்கள் அவற்றை அரிந்திருப்பதும் அவசியமாகும். இந்த அறிவையும் விழிப்புணர்வையும் முறைசார்ந்த மற்றும் சிசிசாரா கல்வி மற்றும் பயிற்சி என்பவற்றுக்கூடாக பெற்றுக் கொள்ள பொதுமக்களின் அறிவை اT|لا تزال விசாலிக்கச் செய்யும் பணியில் னேடகங்கள் மிக முக்கியமான ஒரு பங்கினை வகித்து வருகின்றன. தகவல்களை பெற்றுக் கொண்ட பின்னர் அவற்றைத் தாக்கமான முறையில் உபயோகிப்பதும் மேலும் தகவல்களை கோருவதும் அதன் jE| செயற்படுவதும் தனிநபரின் பொறுப்பாக இருந்து வருகின்றது. எவ்வாறிருப்பினும், பு:மொதுக்கப்பட்ட வறிய வசதி வாய்ப்புக்க எற்ற சமூகக் குழுக்களை பொறுத்த வரையில் வெளி நிறுவனங்களின் உதவியில்லாமல் இப்பொறுப்பினை தாக்கமான முறையில் நிறைவு செய்து வேக்க முடியாது. என்வே, இந்த பின்னணியில் சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் அரசி சாரா அமைப்புக்கள் தொழில்சார் கழகங்கள், வணிக சமூகம் மற்றும் அரசாங்கம் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
F Li)
கல்வி, தகவல்களைப் பெற்றுக் , சரியான செல்லுபடியாக கூடிய தகவல் களை உருவாக்குதல், வறுமையை ஒழிப் பதற்கான உத்திகளை திட்டமிடுவதற்கும் செயற்படுவதற்கும் தகவல்களின் LilliJ + TBT LI செயற்படுதல், தெரிவுக்கான மனித சுதந்திரத்தை பாதுகாக்கக் கூடிய 3ելք லொன்றை உருவாக்குதல், அதிக அளவி பின் சமுக, பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்குதல் என்பன அனைவரினதும் ஒரு சுட்டுப் பொறுப்பாக இருந்து பேருகின்றன. வளர்ச் சியடைந்த சமூகங்கள் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும், நிறுவன ரீதியான அபி விருத்திக்கும் என அர்ப்பணிப்புடன் கூடிய தொழில் சார் தி ேேப்மைத் துவங்கள் தாக்கமான நிறுவன ரீதியான ஆற்றல்கள், தகவல்களை நன்கு அறிந்த நிலையில் :னநாயக ரீதியில் முடிவுகளை மேற்கொள்ளல் மற்றும் நீண்ட கால உத்திகள் போன்றவை அவசியமமாகும். இத்தகைய சமூக அபிவிருத்தி -EL"Gi, கோப்புக்குள்ளேயே வறுமை மற்றும் ஏழ்மை நிலை என்பவற்றின் சவால்களை
-
(8 ஆம் பக்கர் பார்க்க)

Page 12
இலங்கையின் மிக முக்கியமான வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் ஒன்றான சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் 1995 தொடக்கம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இந் நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்களில் சமுர்த்தி அதிகார சபை தவிர சமுர்த்தி ஆணையாளர் நாயகம் திணைக்களமும் வறியோர் நிவாரண தினைக் களமும் ஈடுபட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் அமுலாக்கப்பட்டு வந்துள்ள பல்வேறு செய்திட்டங்களுக்கு ஊடாக வறுமை ஒழிப்பில் ஏற்பட்டு வந்திருக்கும் முன்னேற்றத்தை இக்கட்டுரை மீளாய்வு செய்கிறது.
கட்டாய சேமிப்புக்கள்
வறியோர் நிவரண் திட்டத்தின் கீழ் ரூ. 350 மற்றும் 1,000 பெற்று வரும் குறிப்பிட்ட சமூர்த்தி குடும்பத்தின் பயன் பெறுபவரின் பெயரில் ஆரம்பிக்கப்படும் ஒரு வங்கிக் கணக்கில் முறையே ரூ.100 மற்றும் ரூ.200 வைப்புச் செய்யப்படுகின்றது. இத் திட்டத்தின் கீழ் 200 ஜூன் முடிவு வரையில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.
சுய விருப்பிலான சேமிப்புக்கள்
சமுர்த்தித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் துடும் பங்கள் சிறு குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. சுய விருப்பி லான சேமிப்புக்கள் அவர்களுடைய சேமிப் புக்களாக இனங்கானப்படுகின்றன. அவர் களுடைய சிறு கடன் தேவைகளை நிறைவு செய்து வைக்கும் பொருட்டு இத்தொகைகள் பயன்படுத்தப்படுகின்றன. மிகுதி நிலுவை சமுர்த்தி வங்கிகளில் கூட்டுக்கனக் கொன்றில் வைப்புச் செய்யப்படுகின்றது.
சனசமூக செய்திட்டங்கள்
குறை வருமான் கிராமிய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அவசியமான உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுப்பதே இச்செய்திட்டங்களின் நோக்கமாகும் சமுர்த்தி பயன்பெறுபவர்கள் செய்திட்டச் செலவுகளில் 1025 வீதத்துக்கு தமது உழைப்பை பங்களிப்புச் செய்ய விருப்பதுடன், இத்தகைய செய்திட்டங்கள் பயன்பெறுபவர்களின் பங்கேற்புடன் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செய்
எண்ணிக்கை
குடும்பங்கள்
சுட்டுச் சேமிப் புக்கள் (ருமில்)
எண்ணிக்கை
சிறு குழுக்கள்
சுயவிருப்பிலான சேமிப்பு (ரு மில்
|ւյց5
1996
1997
1998
1999
2OOOO.
திட்டத்தின் கீழ் வழங்க
նilվեlբTլIII
விவசாயத்துக்கு ஆ மதகுகள் மற்று
iன்பவற்றை
Éij LDY
12
 
 

அட்டவண்ை 1
சமுர்த்தி : கட்டாய சேமிப்புக்கள்
| Գւյն | gg7 CS | ggg 2000
25,985 98,036 897.8Ս2 | 904, 257 || 885.055
151754 25 5393.3 || 19 521 || 74,15 977ן
அட்டவணை 2 சமூர்த்தி : சுயவிருப்பிலான சேமிப்பு
D7 | | ggg O ( )
116.56.5 183.915 227,705 366,234
X.) ΙΤ 1 3 4լյ7.7 | 4}I, 571)
அட்டவணை க்
சு செய்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள்
LLIEléEEi பிரதேச (upg,66 பூர்த்தி କାଁପେଁପେଁiaf, செயலகங்கள் (ரூ. மில்) GEFLIJI I L'IL ELL
எண்ணிக்கை செய்திட்டங்கள்
5. | | 4 ԱՃ | 1306
8 235 10.5 1 (4)
S. 235 5교 54 11.288
2 283 373.50 6,061
| ጛ83 Հ57, 15 5.2
283 5 OD 1.395 1988.07 46,802
It's ill Fili F{ = يلعب - I I LIB ELITELI ELITËSHËT சிறு அளவிலான நீர்ப்பாசன திட்டங்களை
நிர்மாணித்தல்,
வசியமான பாதைகள், ம் சிறு பாலங்கள் ானித்தல்,
கிராம விற்பனை நிலையங்களை எப்தாபித்தல்.
பொருளியல் நோக்கு நவம். /டிசம். 2000

Page 13
அட்டவ
Hլ են ճնճյBE 9. 1ցg7
ଶ୍ଡୀ’ ଶବ୍ଦା தொகை எண்ணி | தொை க்கை க்கை (நு.மின்
நுகர்வு 6, 24 2.92. 15,539 7, அபிவிருத்தி 16,498 15.25 42.938 39,4 மொத்தம் 22,522 I{}7.2 59,577 47.Սt;
நன்னீர் மீன்பிடி வளர்ப்பு மற்றும் கடற் றொழில் துறைமுகங்கள் என்பவற்றை நிர்மானித்தல்,
சிறிய நீர்ப்பாசன கட்டமைப்புக்களை புனருத்தாரனம் செய்தல்,
சுகாதார மற்றும் சமூக நலன்புரித் திட்டங்களில் பங்கேற்றல்
சமுர்த்தி வங்கிச் சங்கங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் என்பவற்றுக் கான கட்டடங்கள் என்பவற்றை நிரமாணித்தல்
இந் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட் டுள்ள தெரிவு செய்யப்பட்ட கிராம அதிகாரி பிரிவுகளில் செய்திட்டங்களை செயற்படுத்து வதற்கென 1999 ஆகஸ்ட் மாதத்தில் "ரன்கேத்தட்ட தியவர' என்ற பெயரிலான துரிதப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதன் கீழ் நீர்ப்பாசனம், நீர் விநியோகம், விளையாட்டு மைதான அபிவிருத்தி" திட்டங்கள் என்பவற்றை உள்ளடக்கிய விதத்தில் 1999 இல் 30புே செய்திட்டங்கள் பூர்த்தி செய்யப் பட்டன.
சமுர்த்தி கொடுகடன் திட்டம்
சமுர்த்தி நலன் பெறுவோர்களுக்கு உதவும் வகையில் பெருந்தொகையான கடன் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. வருமானத்தை உருவாக்கும் செய்திட்டங் களை ஆரம்பித்தல், தற்போதைய செய்திட்டங்களை பலப்படுத்துதல் என்பவற் றுக்கென உதவி வழங்கப்படுகின்றது. சமுர்த்தி கடன் திட்டம் சமுர்த்தி நலன் பெறுபவர்களை பொறுத்தவரையில் ஒரு வரப்பிரசாதாக இருந்து வருகின்றது.
துரிதப்படுத்தப்பட்ட கடன் திட்டம்
இத்திட்டம் 1995 தொடக்கம் 46 பிரதேச செயலக பிரிவுகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. சமுர்த்தி நலன் பெறுபவர்கள் முறைசாராத மூலங்களில் இருந்து கடன்களைப் பெற்றுக் கொள்வதிலிருந்தும்
அவர்களை தடுப்பதே முக்கிய குறிக்கோளாகு அவசரத் தேவைகள் கடன்களும் அபிவிரு வழங்கப்பட்டு வருகன் இங்கே வங்கி என்பன் இத்திட்டம் செயற்படுத்
சமுர்த்தி அபிவிருத்
இக்கடன் திட்டம் ம இலங்கை வங்கி என்ப செய்யப்பட்டது. 露 கொள்ளக் கூடிய தொகை ரூ.10,000 ஆ 10 சதவீத வருடாந் படுகிறது. இவ்விரு வ அன்றுள்ளவாறு இத்த களை வழங்கியிருந்த தொடர்பாக வருமதிய ரூ.48149 மில்லியனா 2000. Ū7.01 (CETYLBĖ வழங்கும் பணியினை பொறுப்பேற்றுக் கொன்
சமுர்த்தி தொழில்மு
இத்திட்டமும் மக்கள் ெ வங்கி என்பவற்றுக்கூட வருகின்றது. இதன் கீழ் 50,000 ill:21). EiLei பருவதுடன், அவற்றுக் வட்டி 10 சதவீதமாது பெற்றுக் கொள்வதற்கு பெற்று வரும் மற்றொ பினை அவசியமாகும்
சமுர்த்தி குத்தகை;
இலக்காகக் கொள்ளப் பெறுபவர்களின் வரு உயர்த்துவதும், iேரும் கென கிடைத்து வரு களை அவர்களிடைே வைப்பதும் இத்திட்டத் ğ3İ, HELEir ğlu"LLi TÜİL. யுடன் கூட்டாக இள்ை பட்டு வருகின்றது.
நபர்களுக்கும் அதே ே
பொருளியல் நோக்கு, நவம். டிசம், 2000

RigRI si -
| |ւյց: O க எண்ணி | தொகை எண்ணி தொகை எண்ணி தொகை )T} (ருமில்) க்கை (ரூமில்) க்கை (ரூமில்{}#୍ (נ.
255 1. 2} | || 14.1 32,447 15.77 71.352 7. Գ9.503 || 94.6 | | | |ՃՃ8| | | | || 77 19497 78.4 102,416 108.74 149,128 127.54
ந இச்செய்திட்டதின் ம். இதன் கீழ் நுகர்வு, என்பவற்றுக்கான நந்திக் கடன்களும் ]ன மக்கள் வங்கி, அவற்றுடன் இணைந்து தப்பட்டு வருகின்றது
திக் கடன் திட்டம்
$கள் வங்கி மற்றும் பெற்றுக்கடாக அமுல் இதன் கீழ் பெற்றுக் ஆகக் கூடிய கடன் தும். இக்கடனுக்கு த வட்டி அறிவிடப் ங்கிகளும் 200630 i::II 80,173 EL:I துடன், அக்கடன்கள் ாக இருந்த நிலுவை க இருந்து வந்தது. கம் இக்கடன்களை
சமுர்த்தி வங்கிகள் ILGOT,
னைவு கடன் திட்டம்
ங்கி மற்றும் இலங்கை ாக செயற்படுத்தப்பட்டு ETC),CXIX) GETLi HILFI | FTG FT LITEIT, L'ILLES ந அறவிடப்படும் வருட ம், இக்கடன்களைப் சமுரத்தி உதவியைப் ரு நபரின் தனிப்பட்ட
த் திட்டம் பட்ட சமுர்த்தி உதவி குமான மட்டங்களை ான உருவாக்கத்துக் ம் புதிய நிதி வசதி ப அறிமுகம் செய்து நின் குறிக்கோளாகும். JisīĪTiña GolfTEI ETELLIGT பினந்து செயற்படுத்தப் இதன் கீழ் தனி போல குழுக்களுக்கும்
கடன்கள் வழங்கப்படுகின்றன. தனி நபர்களுக்கு ரூ.75,000 தொடக்கம் ரூ.1500 வரையில் வழங்கப்படுவதுடன், குழுக்களுக்கு ரூ.1500) - ரூ.30,000 வரையிலான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான வருடாந்த வட்டி 10 சதவீதமாகும். இக்கடன் 48 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்படுதல் வேண்டும்.
சமுர்த்தி வங்கிச் சங்க நிகழ்ச்சித்திட்டம்
சமுர்த்தி உதவி பெறுபவர்கள் மற்றும் துறை வருமான பிரிவினரிடையே சேமிப்புக்களை ஊக்குவிப்பதன் மூலமும் உற்பத்தியை உயர்த்துவதற்கு தேவைப்படும் கடன்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலமும் உற்பத்தி பெருக்கத்துக்கு வழிகோலுவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோளாகும் இது இம்மக்கள் பிரிவினரை முறைசாராத கடன் வழங்குனர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கும் உதவுகிறது ஒவ்வொரு சமுர்த்தி வலயத்தையும் உள்ளடக்கிய விதத்தில் 6 கட்டங்களில் 905 வங்கிச் சங்கங்கள் எப்தாபிக்கப் LLHTTT.
அட்டவனை 5 கடன் ஜாக்குவிப்பாளர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்
வருடம் தொகை கடன்கள் கடன்
ரூமில் எண்ணி | அறளி க்கை ["BG %
T T고구) 59
1998 55E 83 7357. ד
1999 1982 815. 7.
*[1.115.2ՈIM)
வரையும் 481 8T 구
அட்டவனை ே சமுர்த்தி தொழில் முயற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்
նilլ Եւլt தொகை கடன்கள் கடன் ELi எண்ணி அறவி Lo GB % |ւյն3 1 1.47 53S
28. 38 75
3. Of. வரையும் 30009 O) 75
13

Page 14
சமுர்த்தி வங்கிச் சங்கங்கள் ஐந்து வகை யான கடன்களை வழங்கி வருகின்றன. அவையாவன: சுய தொழில், விவசாயம், கடற்றொழில், நுகர்வு மற்றும் அவசரத் தேவைகள் என்பனவாகும் இத்திட்டத்தின் கீழ் 1998 தொடக்கம் கடன்கள் வழங்கப் பட்டு வந்துள்ளன. 2000330 இல் சமுர்த்தி வங்கிச் சங்கங்களின் மொத்த சொத்துக்கள் 2,620 மில்லியன் ரூபாவாக இருந்து வந்தன. இதில் ரூ905 மில்லியன் திறைசேரி உண்டி பல்களிலும் நிலையான வைப்புக்களிலும் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
சமுர்த்தி உதவி பெறுபவர்களின் விவசாய நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல், அவர்களுடைய வருமான மட்டத்தினை உயர்த்துதல் மற்றும் விவசாய அடிப்படை யிலான கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல் என்பன இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாக இருந்து வருகின்றன. இந்நோக்கத்துக்கென பின்வரும் உத்திகள் இனங்காணப்பட் (5ытgпвлІ:
1 வீட்டுத் தோட்டம்
2 சுய தொழில் பயிற்சி
3. புதிய விவசாய நுட்பங்கள் என்பவற்றின்
அறிமுகம்
4. மரநடுகை மற்றும் மூலிகை நடுகை
5 விசேட விவசாய செய்திட்டங்கள் (மர முந் திரிகை, தும் பு, அன்னாசி முதலியவை)
அட்டவண்ை 7 குத்தகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள்
வருடம் பண்டங் தொகை செலுத்ஆற
களின் தப்பட்ட வீட்டு எண்ணி | ரு மில் தவனை '
க்கை கட்டன
f¦്
1998 508 2.87 ? | 4 || 5[] 1993 572 || 156.5- 11.8 ||5-
D.C.200 வரையும் 715 1649) 1853, 52
அட்டவனை 8 வங்கிச் சங்கங்கள்
h) (IfLi இயங்கிவந்த வங்கிச்
சங்கங்களின் எண்ணிக்கை 1997 26 1998 - 1999 3.06.2XX) வரையில்
அட்டவ வங்கிச் சங்கங்கள்
அங்கத் துவம்
" 19
374 3000
947-4 ||
பெண்
ஆண் மொத்தம்
38.4
391
அட்டவ6 வங்கிச் சங்கங்கள் (30).06, 2000. 335
C.
என்
சேமிப்பு வகை
உறுப்பினர் உறுப்பினர் அல்லாதவர்கள் LI JIT LI JILTROL யாதோர் திரிய மாதா (5Աք
மொத்தம்
விழிப்புணர்வுத் தூண் அபிவிருத்தி நிகழ்ச்
இத் திட்டம் 1998
வைக்கப்பட்ட சந்தர்ப்ப திறன் அபிவிருத்தி அளவுக்கு கவனம் ெ சமுர்த்தி உதவி பெறு வழங்கப்பட்டதுடன், அ களுக்கு பயிற்சியளி செலுத்தப்பட்டு வந்தது
கய வேலைவாய்ப்பு
இந்த நிகழ்ச்சித்திட் தொடக்கம் பல்வேறு செயற்படுத்தப்பட்டு வ இறைச்சி உற்பத்தி, ஒ கோழிக் குஞ்சுகள்
உற்பத்தி, ஆடு, மாடு ம போத்தலில் அடைக்கப் ஆலங்கார மீன் வளர் போன்றவை இதில் அ
சமுக அபிவிருத்தி
பல்வேறு காரணங்களில் குள் தள்ளப்பட்டிருக்கு மற்றும் அபிவிருத்தி பிரதான பிரவாகத்துக் வரும் சமுக குழுக் இத்திட்டத்தின் கீழ் ஒ
வழங்கப்பட்டு வரு
14

JE:I )
ல் அங்கத்துவம்
பிரிவினரின் ஒழுக்க விழுமியங்களை அபிவிருத்தி செய்யும் விஷயத்திலும் கவனம்
செலுத்தப்படுகின்றது. 14) ? ! || ! ( ).C) 5, MC) t
வரையில் அட்டவனை 11 - வழங்கப்பட்ட கடன்கள் 737-58 8-1398 (2000.O6,30 Juri) Lö| 5374765 || 563OOD 1624493-1406,198 (ELbit கடன்கள் தொகைஅறவீட்டு
வகை எண்ணிக்கை ரூ. மில், ሣሩ፡ ויליסיים ಪT 10 [5]] lன் சேமிப்புக்கள் தொழில் 221036 3O8. 1.
உள்ளவாறு) TITL Li 7895, 349 1. நுகர்வு 3.250 19 CO மிப்பு தொகை கடற் க்குகள் ரூமில் | |றொழில் 735 s |C]] விக்கை இடர் GOOf 5
மொத்தம் 322984 1585 103 |[]83|W| 558, CO 5 மதுப் பழக்கத்தை தடுத்தல்
581) 53.830 மதுப பழககம் வருமானம உழைகதம சமூகப் பிரிவினரிடையே வறுமையை நிலைத் : திருக்கச் செய்யக் கூடியதாக இருந்து , , வருவதனால் மது மற்றும் ஏனைய போதைப் | Կ55Ա4 || 422.518 பொருட்கள் என்பவற்றின் பாவனையைத : 20: தடுக்கும் பொருட்டு தேசிய அபாயகரமான மருந்துக்கள் சபையுடன் சுட்டாக இணைந்து
ாடல் மற்றும் திறன் சித்திட்டம்
இல் ஆரம்பித்து ந்தில் பயிற்சி மற்றும் என்பவற்றில் அதிக சலுத்தப்பட்டிருந்தது. பவர்களுக்கு பயிற்சி பிவிருத்தி அலுவலர் |ப்பதிலும் கவனம்
நிகழ்ச்சித்திட்டம்
பத்தின் கீழ் 1997 செப்திட்டங்கள் ந்துள்ளன. கோழி ரு நாள் வயதுடைய விற்பனை முட்டை iறும் பன்றி வளர்ப்பு, பட்ட பால் உற்பத்தி, பு மற்றும் விற்பனை பங்கும்.
நிகழ்ச்சித்திட்டம்
ாலும் நலிவு நிலைக் ம் சமூகக் குழுக்கள்
செயன்முறையின்
வெளியில் இருந்து கள் என்பவற்றுக்கு எாவுக்கு நிவாரணம் 1றது. இம் மக்கள்
1997 இல் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. 2000 ஆவது வருடத்தின் முதல் 6 மாத காலத்தின் போது அத்தகைய 4183 நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டன.
எழுத்தறிவு
இந்த நிகழ்ச்சித்திட்டம் பாடசாலை வயதைச் சேர்ந்த குறிப்பாக 6-13 வயது தொகுதியைச் சேர்ந்த பிள்ளைகளை இலக்காகக் கொண்டுள்ளது. பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகள் பாடசாலைகளில் அனுமதிக்கப் படுவதுடன் அவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், சிறுவர் நூலகங்களும் சிறுவர் கழகங்களும் அமைக்கப்படுகின்றன. கல்வி அமைச்சுடன் கூட்டாக இணைந்து வயது வந்தவர்களுக்கான எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
சமுர்த்தி கொடி விற்பனை
பிரதேச மட்டத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக் குத் தேவையான நிதிகளைத் திரட்டிக் கொள்ளும் ஒரு வழிமுறையாக பிரதேச செயலாளர் பிரிவுகளில் சமூக அபிவிருத்தி மன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சமுர்த்தி கொடி தினத்தில் கொடிகள் விற்பனை செய்யப் படுவதுடன் , அதி தகைய விற்பனைகளின் மூலம் கிடைக்கும் தொகைகள் சமூக அபிவிருத்தி மன்றங்களின் கனக்குகளில் வரவு வைக்கப்படுகின்றன.
பொருளியல் நோக்கு நவம், டிசம். 2000

Page 15
அட்டவணை 12 விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செய
நிகழ்ச்சித்திட்டங்கள்
நிகழ்ச்சித்திட்டம் 1ւյն}ք 1997 1998 1.
வீட்டுத் தோட்டம் 75 77431 வீட்டுத் தோட்டங்களில் நடப்பட்ட மரங்கள் - நடப்பட்ட மரங்கள் 5 (MC) 78 1398 39. மருந்து மூலிகை செய்திட்டங்கள் - `ኞE F3FL GETITILI செய்திட்டங்கள் 17 ld
அட்டவணை 13 விழிப்புணர்வுத் துண்டல் மற்றும் பயிற்சி
நிகழ்ச்சித்திட்டம் 199Ճ 1997 1998 1.
கடற்றொழில் - 183 :Ս5 கால்நடை வளர்ப்பு 9 O. 1126 1329 1. போஷாக்கு |544 1417 -- மொத்தம் 2554 2726 154 1
அட்டவனை 14
உருவாக்கப்பட்ட சுய தொழில்கள்
நிகழ்ச்சித்திட்டம் 1997 1998 1,
கால்நடை வளர்ப்பு ל R கடற்றொழில் 38 니
மொத்தம் 45 O2 1
அட்டவனை 15 கொடி விற்பனை மூலம் கிடைத்த வருமானம்
qI{Iglli) வருமானம்
ரூ. மில். 1995 ? ՃՃ
|ԿԳ7 고 1998 1,52
1999 4.") 30.D6.2000 O.OR
அட்டவனை 16
வேலை வாய்ப்பு பயிற்சியளிக்கப்பட்டவர்கள்
வருடம் பயிற்சியளிக் வேலைவாய்ப்
கப்படடவர் புக்களைப் கள் எண்ணி பெற்றுக்
+; கொண்டவர் $ന്റെ ജി ணிைக்கை
1937 153 147
1998 ST | fն:
1999 2300 23X) 3.06.200) 2800 2550 மொத்தம் 545{} 52
வாராந்த சந்தைகள்
தற்பொழுது 268 வாரா இடங்கள் இயங்கி வி 8173 பேருக்கு சுய ே வழங்கியிருப்பதுடன்,
படுத்தல் நடவடிக்கை |p5MLİ II. 1500-4000 வருமானத்தைப் பெற்
சமுர்த்தி விற்பனை
தனியார் தொழில்
நாடெங்கிலும் மாவட்ட செயலாளர் மட்டத்திலு இத்தகைய 92 விற்ப பராமரித்து வருகி பங்கேற்பவர்கள் மாத 8000 சராசரி வருமான கூடியவர்களாக இரு மேலும், சனச்செறிவு நடமாடும் விற் ப6 விற்பனைகளி ତର୍ଥ
பொருளியல் நோக்கு, நவம்/டிசம். 2000

பேடுத்தப்பட்ட
999 || 3D.O.O.
ΕΤ1
5 lf
72 ES5
-
|- | } |
)O5,2KMK.30 يالليالي
! 98 ՀD3
13. CO
33
199 3.06.2)
51 1
25
ந்த சந்தைப்படுத்தல் பருகின்றன. இவை வலைவாய்ப்புக்களை இந்நபர்கள் சந்தைப்
வருகின்றன. நாட்டின் பல்வேறு பாகங் களிலும் இத்தகைய 85 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சிறு கைத்தொழில்களின் அபிவிருத்தி
சிறு கைத்தொழில்களில் ஈடுபட்டு வரும் சமுர்த்தி உதவி பெறுபவர்களின் வருமான மட்டங்களை உயர்த்துவதே இந்நிகழ்ச்சித திட்டங்களின் நோக்கமாகும். இதன் கீழ் அவர்கள் ஓர் அமைப்பில் திரட்டப்படுவதுடன் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு, மூலதனம் மற்றும் சந்தைப்படுத்தல் உதவி என்பன வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இனைஞர் யுவதிகளுக்கு பயிற்சியை வழங்குவதற்கு ஊடாக தொழில் திறன்களை பெற்றுக் கொடுப்பதற்கும் ஒரு முயற்சி மேற் கொள்ளப்படுகின்றது. சுய தொழில்களை ஆரம்பிப்பதற்கென கடன்களும் வழங்கப் படுகின்றன. 2!}{k! Egogii ILTElf Ipsi வரையில் $450 இளைஞர் யுவதிகளுக்கு இதன் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதுடன், 5262 பேர் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
சமூக சமுர்த்தி பாதுகாப்பு நிதியம்
சமுர்த்தி உதவி பெறுபவர்கள் பொருளாதார சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை காப்புறுதி செய்யும் நோக்குடன் இந்நிகழ்ச்சித் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இது சமுர்த்தி ஆணையாளர் நாயகத்தினால் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், உதவி பெறுபவர்களினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் ரூ.25 பங்களிப்புக்களைக் கொண்டு அவர் இந்த பாதுகாப்பு நிதியத்தை பராமரித்து வருகின்றார். சமுர்த்தி உதவி பெறுபவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் பின்வரும் சந்தர்ப்பங்களின் போது காப்புறுதி உதவியை பெற்றுக்கொள்ள {ւբլգեւ|մ:
I. ËRTI ELALIT .
பங்கேற்பதன் 2. :: I O
13 - Աb 1500 ]க் கொள்கின்றனர். 4. மரண இழப்பீடு - մֆ. 5[}{M)
நிலையங்கள்
முயற்சியாளர்கள் அட்டவனை 17 மட்டத்திலும் பிரதேச சமூகக் காப்புறுதிக் கொடுப்பனவுகள்
ille II மட்டத்திலும் (ரு. மிஸ்)
நிலையங்களை வருடம் பிறப்பு திருமணம் நோய்|மரணம் ன்றனர். இதில் மொன்றுத்து ரூ.4000 | 1ஒர7 1.E. 32.3 15.9 25 தை ஈட்டிக்கொள்ளக் 1998 255 55.1 | ID.7 | 815 ந்து வருகின்றனர் பூலு | 1 24.5 || .2 || 7 고 கூடிய பிரதேசங்கதிரி 30,0600| 81| 108 | ஏ | 25 » Giuse fai Cirnih 2385 || 1238 || 423 || 2123
சூஜ்பீடுத்தப்பட்டு |
t
F

Page 16
அட்டவணை 18 ஊழியப் பயன்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பூர்த்தி
செய்திட்டங்கள்
வருடம்
)2.IRTFHF 1993 1999 3D.Cום
சிறு குளங்கள் f- 18 சிறிய நீர்ப்பாசன அமைப்புகள் 587 고 விவசாயக் கிணறுகள் եJFնEնILIEiյall 3. 1. பயன்படுத்தப்பட்ட ஊழிய அலகுகள் | 400 154 788. பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 2005 42644 E3 சாதபடி செய்யப்பட்ட நிலம் (ஏக்கர்) 273) 154 - 1"
அடுத்து வரும் தசாப்தத்தில் உலக வறியோருக்கு சிறந்த ச
ஆறு ஐ நா முகவரகங்களினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை வ அதனை நின்பிேத்து நிற்கச் செய்து வரும் ப் பிரதான நோய்களை வெற்றிகரம எடுத்து வர முடியும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. வரவர தீவிரமை காசநோய் மற்றும் மலேரியா போன்றவை தவிரக்க முடியாதவை அல்: அறிக்கை வலியுறுத்துவதுடன், இந்நோய்களை கட்டுப்படுத்துவதற்கும் அவர் மரணங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் பல வளர்முக நாடுகள் மேற்ெ உத்திகளையும் சுட்டிக் காட்டுகின்றது. கடந்த காலத்தில் உலக நாடுகள் டச்சி மாநாடுகளில் இந்நோய்களின் விளைவாக ஏற்படும் மரணங்களின் கொள்வதற்கென இலக்குகளை வகுத்துக் கொள்டுள்ளனர். இந்த இலக்கு என்றும் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு நிதி வசதிகளும் நடவடிக்கை கொடுக்க வேண்டிய தேவையும் இருந்து வருகின்றது என்பதனையும் இந் காட்டுகின்றது.
உலக சுகாதார நிறுவனம், ஐ நா சிறுவர் நிதியம், ஐ நா கல்வி விஞ்ஞா நிதியம் (யுனெஸ்கோ), எச் ஐ வி - எயிட்ஸ் தொடர்பான ஐ நா வின் கூ மற்றும் ஐ நா குடித்தொகை நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய முகவரகt வள வாழ்வுக்கான வழி வளர்முக நாடுகளின் வெற்றிக் கதைகள்" ଶ୍]] வெளியிடப்பட்டுள்ள அறிக்கை எயிட்ஸ், காசநோய், மலேரியா, குழந்ை மற்றும் தாய்மார்களின் நோய்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்கு அவசியமான முக் எடுத்துக் காட்டுகின்றது.
"வளர்முக நாடுகளில் இத்தகைய நோய்கள் காரணமாக ஏற்படும் மரண இப்போது என்றும் இல்லாதவாறு பிரகாசமான வாய்ப்புக்கள் இருந்து வ உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமான டாக்டர் ஜிஎச். பே: காசநோய், மலேரியா, குழந்தைப் பருவ நோய்கள் மற்றும் தாய்மார் மர உலக வறிய சமூகங்களில் ஏற்படும் மரணங்களைத் தடுக்க முடியுமா என்ப கொண்டிருப்பவர்களின் சந்தேகங்களைப் போக்குவதற்கான ஆதாரங்கள் இ வருகின்றன. சர்வதேச சமூகம் இதற்கென ஓர் இடையறாத முயற்சியை ே அடுத்து வரும் வருடங்களில் இத்துறை தொடர்பான இலக்குகளை எம் நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதாக இருந்து வருமேன அந்த அறிக்கை கு
பெருமளவுக்கு வேறுபட்ட பொருளாதார சமூக மற்றும் பூகோள வேறுபாடுக 20 நாடுகளின் வெற்றிக் கதைகளை இவ்வறிக்கை உள்ளடக்குகின்றது உ; உகாண்டா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் எச்ஐவி எயிட்ஸ் நோய்த் துறைத்துக் கொள்வதற்கென வெற்றிகரமான விதத்தில் பின்பற்றி வந்தி இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகின்றது. அஸர்பைசான் மற்றும் வியட்ந மலேரியா மரண விதங்களை எவ்வாறு அரைவாசி அளவுக்கு குறைத் ன்ேபதனையும் அது விவரிக்கின்றது. அதேபோல சீனா, இந்தியா மற்றும் E காசநோய் மூலமான மரணங்களை 50 சதவீதத்தினால் குறைத்துக் கொண் இலங்கை பிரசவ தாய் மரண் விகிதத்தில் கணிசமான அளவிலான வி கொண்டுள்ளது. இந்த அறிக்கை நோயைக் கட்டுப்படுத்துவதில் பெருமளவுக்கு ெ நிகழ்ச்சித்திட்டங்களின் முக்கியமான 6 பண்புக்கூறுகளை சுட்டிக் காட்டுகி
గ్లా

செய்யப்பட்ட
O மொத்தம்
O |I)|37
95 153
2
4
17898
21785
7S 373
காதார வசதிகள்
நுமையை உருவாக்கி ாக கட்டுப்பாட்டுக்குள் டந்து வரும் எயிட்ஸ், i என்பதனை இந்த றினால் ஏற்பட்டுவரும் காண்டு வந்திருக்கும் மின் தலைவர்கள் பல அளவை குறைத்துக் கள் சாத்தியமானவை ஆளுக்கு செயல்வடிவம் த அறிக்கை சுட்டிக்
ண் மற்றும் கலாச்சார ட்டு நிகழ்ச்சித்திட்டம் களினால் "சுகாதாரம்
தலைப்பில் கூட்டாக தப் பருவ நோய்கள்
| ET5
ார்களை தடுப்பதற்கு துகின்றன" என்கிறார் ன் லான்ட் எயிட்ஸ், ணம் என்பவற்றினால் து குறித்து சந்தேகம் ப்பொழுது கிடைத்து மற்கொண்டு வந்தால் பால் யதார்த்தத்தில் றிப்பிடுகின்றது.
ளை கொண்டிருக்கும் நாரணமாக, செனிகல், தொற்று விகிதங்களை ருக்கும் உத்திகளை ாம் போன்ற நாடுகள் துக் கொண்டுள்ளன பரு போன்ற நாடுகள் நடுள்ளன. குறிப்பாக ழ்ச்சியை சாதித்துக்
Iffi நின்றது:
ஆம் நீக்கர் ர்ேக்க)
கண்டிருக்கும்
சமுர்த்தி புலமைப் பரிசில்கள்
சமூக காப்புறுதி திட்டத்தின் கீழ் 1998 தொடக்கம் இந்த புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் கீழ் பின்வரும் புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன: - க.போ.த. (உயர்தர) மாணவர்களுக்கான
புலமைப் பரிசில்கள் பிரிவென மாணவர்களுக்கான புலமைப் |L
இங்ாம் பல்கலைக்கழக மாணவர்களுக் கான நிகழ்ச்சித்திட்டம் - விசேட புலமைப் பரிசில்கள் - விளையாட்டுத் துறை புலமைப் பரிசில்கள்
இப் புலமைப் பரிசிலிகளைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் ரூ.250 கொடுப்பனவொன்று வழங்கப்படுகிறது. 2000 ஜூன் 30 வரையில் ரூ.8 மில்லியன் பெறுமதியான இத்தகைய ??? புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள்
இததிட்டத்தின் கீழ் 2000.08.30 வரையில் சமுர்த்தி உதவி பெறுபவர்களிடையே 5808 தையல் மெஷின்களும் 10415 கி.கி. கட்பிளப் துணிகளும் பகிந்தளிக்கப்பட்டருப்பதுடன், 5808 சுய தொழில் வாய்ப்புக்கள் உருவாக் கப்பட்டுள்ளன. மேலும், சமூக பாதுகாப்பு செய்திட்டத்தின் கீழ் முதலுதவி நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், சக்கர நாற்காலிகளும் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளன. வருமானமீட்டும் நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பொருட்டு கிராம சேவா அதிகாரி மட்டத்தில் மகளிர் பலப் படுத்தல நிகழ்ச்சித திட்டமொன்றும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
ஊழியத்தைப் பயன்படுத்தும் செய் திட்டங்கள்
சிறிய நீர்ப்பாசன கட்டமைப்புக்களை புனருத்தாரனம் செய்தல், விவசாயக் கிணறுகளை அமைத்தல், சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்கு வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காக ஒரு வாய்ப்பை வழங்கும் அதே வேளையிலி அவர்களுடைய ஊழியத்தை பயன்படுத்திக் கொள்ளல் ମୋ ନାଁ u guyil if git tւր Eմ լք Elil TLI நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். இதன் கீழ் 1998 தொடக்கம் 33730 ஏக்கர் நிலம் சாகுபடியின் கீழ் எடுத்து வரப் பட்டிருப்பதுடன், இதற்கென ருA40 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. மொத்தம் 287) செய்திட்டங்கள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.
பொருளியல் நோக்கு, நவம்/டிசம், 2000

Page 17
......... -
213 Այն நூற்றாண்டின் உதயத்திலும் கூட தொகைமதிப்பு புள்ளி:
வறுமை மனித குலம் எதிர்நோக்குகின்ற 1995-96 இல் 257 மிகப் பெரிய சவாலாக இன்னமும் இருந்து வறுமையில் இருந்து வருகின்றது. அதே வேளையில் வறுமையின் றுக்கு ஒரு டொல பரிமாணங்கள்/ குறைவருமானம்/மற்றும் வருள்னம் பெறுபவர் நுகர்வு ஏன்பவற்றிலிருந்து மனித சதவீதத்தினரும் இ அபிவிருத்தியின் ஏனையூ/துறைகளில் குறைவான வருமான்ம் என்ற நிலைக்கு சதவீதத்தினரும் இரு மாற்றமடைந்துள்ளன"நாராயணன் மீற்றும் இவர்கள் சர்வதேச வி ஏனினயவர்கள் (2000) வறும்ை என்ற கீழ் விாழ்பவர்களாகும். பிதத்துக்கு பின்வரும் வரைவிலக்கணத்தை குடும்பங்கள் சுமார் 2 வழங்கியுள்ளனர்: 1998 இல் சமுர்த்த குடும்பளாக இருந்து 6 'அடிப்படைத் தேவைகளை நிறைவு வங்கி./1999). சமுர்த் செய்துகொள்ளும் ஆற்றலின்மை, வநிய குடும் பங்கள் மூலவளங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஒரு நி வைத்திருக்க முடியாத நிலை, கல்வி வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி மற்றும் திறன்கள் இன்மை, மோசமான பயன் பெறுபவர்களாக
ஆரோக்கிய நிலை, போஷாக்கின்மை, யிலான மக்கள் இனங் வசிப்பிடமின்மை, நீர் ம்ற்றும் சுகாதார லை வறுமை தொ வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத ற்றும் நிகழ்ச்சித்திட்ட நிலை, அதிர்ச்சிகளினால் எளிதில் றித்து மேலும் கவனம்
பாதிப்படையும் நிலை, வன்செயல் தேவையை எடுத்துவர் மற்றும் குற்றச் செயல்கள், அரசியல் அதிகாரமின்ம்ை மற்றும் குரலெழுப்பும் சகதியற்ற நிலை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய பன்முக வறுமையின் கட்டமைப்ட பரிமானங்களைக் கொண்ட ஒரு வறியவர்களின் பூகோன நிகழ்வாக வறுமை இருந்து சமூக ரீதியானி பகிர் வருகின்றது" மற்றும் தியால்
{ lpgitଶବ୍ଦାର୍ଥ உலக குடித்தொகையான 600 கோடிப் Gila பேரில் 1998 இல் 280 கோடி மக்கள் செல்வு அல் நாள்ொன்றுக்கு இரண்டு அமெரிக்க |l}}|lill୍]] டொலருக்கும் குறைவான வருமானத்தி பல்வேறு முறைகளினா லேயே வாழ்ந்து வந்தனர். இவர்களில் வறுமையின் கட்டமை 12 கோடி மக்களின் ஒருநாள் வருமானம் செய்து ஒப்பிடும் பொழுத ஒரு டொலருக்கும் திறைவானதாகும். அம்சங்களை அவதானிக் இவர்களில் 44 சதவீதத்தினர் தென்னாசியா அமைவிடம், பொருளாத வில் வாழ்ந்து வருகின்றனர். அனேகமாக மற்றும் சாதி வேறுபா உலகின் அனைத் நாடுகளும் பல்வேறு போன்றவை வறியவர்க அபிவிருத்தி உத்திகளுடன் வறுமையை தொடர்பாக வேறுபாடுக தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளை விடயம் என்பது அவத மேற்கொண்டு வந்துள்ளன. எனினும், அட்டவணை 1 வறு வறியவர்களின் எண்ணிக்கையில் இன்னமும் பிராந்திய வேறுபாடு கூட கணிசழிான அளவிலான ஒரு வீழ்ச்சி #: Eh Eiffl III ஏற்பட்டிருக்கவில்லை. வறுமை, சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இலங்கையைப் பொறுத்தவரையில் வறுமை இருந்து வரும் மக் மிக முக்கியமான ஒரு பிரச்சினையாகம் சேயன்முறை என்ற ெ இருந்து டவருகின்றது. நாட்டின் குடித் விடுகின்றது ( 22 GINAT GIT தொகையில் 24.4 சதவீத மக்கள் 1990-91 காலப்பிரிவின் போது தேசிய வறுமைக் சமூகப் பிரச்சினைகளைத் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்ததாக உலுக கொள்கை வழிமுறைகளி வங்கி (1995) கட்டிக் காட்டியுள்ளது கும் முன்னேற்றத்தினை
வறியவர்கள் யார் ?
பொருளியல் நோக்கு நவம். டிசம். 2000
 
 
 
 
 
 
 
 
 

பரங்களின் பிரகாரம் அமைப்பு சமூகத்தில் வாழ்ந்து வரும் வசதி தவீத குடும்பங்கள் வாய்ப்புக்கள் அற்ற மக்களை இனங்கண்டு பந்தன. நாளொன் கொள்ளும் பொருட்டு பால், பிராந்தியம், க்கு குறைவான இனத்துவம், கல்வி மட்டம், வருமானக் ள் 1996 இல் 6.6 குழுக்கள் என்பவற்றை உபயோகித்து ண்ைடு டொலருக்கு வந்துள்ளது (ஐநடஅபிவிருத்தி திட்டம்" பெறுபவரகள் 454 ெே) இலங்கையில் கிராமிய மக்களிடையே ந்து வந்துள்ளனர். வறுமை பெருமளவுக்கு நிலவி வருகிறது. றுமைக் கோட்டுக்கு 1973 இல் கிராம மக்களில் 94 தத்விதத்தினர் மேலும் 51 சதவீத வறியவர்கள்ாக இருந்து வந்தனர். இந்த 00,000 குடும்பங்கள் அளவு 1978, 1981 மற்றும் 1986 ஆகிய உதவி பெறும் வருடங்களில் முறையூே77, 82 மற்றும் 88
ந்துள்ளன (மத்திய சதவீதமெனக் காணப்பட்டது. ஆனால், நி நிகழ்ச்சித்திட்டம் த தசாப்தம்/முழுவதிலும் மொத்த 1ள இலக்காகக் தடித்தொகையில் கிராம குடித்தொகையின் கழ்ச்சித்திட்டமாகும் /அளவு 70 சதவீதமாகவே இருந் த் திட்டத்தின் மூலம் வந்துள்ளது, கிராம தடித்தொகையி ாரிய எண்ணிக்கை 79 சதவீதத்தினர் வறியவர்களாக இருந்து காணப்பட்டிருக்கும் வருகின்றனர் என உலக வங்கியும் (1995) ர்பான கொள்கை குறிப்பிட்டுள்ளது.
நிர்வாகம் என்பன செலுத்த வேண்டிய தொழில் வகையை அடிப்படையாகக் தது. டடு கொண்ட விதத்தில் வறுமை மற்றும் வறிய
E குடும்பங்களின் பகிர்வு என்பன தொடர்பாக ரத்னாயக்க (1994) சுவா Hնi) விடயங்கள்ள்டமுன்வைத்துள்ளார். வறிய
துடிமக்களிடையே குடும்பங்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு ரீதியிான மற்றும் குடும்பங்கள் விவசாயம் மற்றும் கால்நடை பின் தர ரீதியான வளர்ப்பு போன்ற தொழில் துறைகளில் ஈடு 1 பரிமாணங்களை பட்டிருந்த குடும்பங்களாக இருந்து வந்தன. நுனாக வநுண்மயின் வறியவர்களில் பெரும்பாலானனவர்கள் ருமானம், நுகர்வுச் விவசாயத் திலேயே தங்கியிருந்து நுகர்வுன்ன்பவற்றின் வருகின்றனர் என்பதனை இது எடுத்துக் படுகின்றது. இந்த நாட்டுகின்றது. நகர வறியவர்களைப் தும் அளவிடப்படும் பொறுத்தவரையில் பெருந்தொகை ப்பினை மதிப்பீடு யானவர்கள் முறைசாராத் துறையில் பல சுவாரசியமான சமயாசமய தொழிலாளர்களாக வேலை முடியும் பூகோள செய்து வந்தனர். ஒரு குடும்பத்தில் வேலை ர அந்தஸ்து, பால் செய்யும் உறுப்பினர்கள் விவசாயத் கள், இனத்துவம் துறையில் இருந்து வந்தால் அந்த பிடையே வறுமை குடும்பத்தில் வறுமை உயர் அளவில் 1ள எடுத்து வரும் இருந்து வரும் என உல்க வங்கி விக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளது. மை தொடர்பான கள்ை எடுத்துக் வறுமையும் மகளிரும்
ಡಿಆಗನ್ತುಟ್ತTi அரசியல் ரீதியிலும் வறுமையின்டமகளிர்மயமாகும்-நிலை" வலுவற்றவர்களாக 'மகளிர் வறியவர்களில் அதிகரித்த ளை வறுமைச் அளவிலான ஒரு விகிதாசாரத்தினரை பிரதி ாறிக்குள் வீழ்த்தி நிதித்துவம் செப்யும் போக்கு" என 2000). பரவலாக அறியப்பட்டுள்ளது. இது வறுமையின் விஷச் சூழலில் சிக்குண் திரத்து வைப்பதில் டிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கு ஏற்பட்டு வந்திருக் மிடையிலான இடைவெளியாக இருந்து
மதிப்பிடும் ஐ.நா. வருவதாக ஐ நா (2000) குறிப்பிட்டுள்ளது.
17

Page 18
அட்டவ
வறுமை தொடர்பான
பிராந்தியம் மற்றும் நாடு
கிழக்காசியா மற்றும் பசுபிக்
FIT
வியட்நாம்
கம்போடியா
தென்னாசியா, பங்களாதேஷ்
பாகிஸ்தான்
இங்ணிக
உப சகாரா ஆபிரிக்கா ST53LTLIL'JIT
|புருண்டி, ருவாண்டா, சிபாராளியோன்,
சோமாலியா, சூடான்
இலத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன்
ஆர்ஜென்டினா
கிழக்கைரோப்பா
ஆசியா IF GILLIT
மற்றும் மத்திய
பல்கேரியா மற்றும் ஹங்கேரி
Els TIJETOJ
விவசாய விளைபொரு பண்னையல்லாத அளவிலான வேலை
கிராமிய வேதனங்களில் வேலையின்மை, நிலத
குறைந்த வளர்ச்சி பலவினமான மனித வி
உள்நாட்டுப் போர் மற்
சமுக ஒழுங்கில் ஏற்ப
குறைந்த கல்வி மட்ட
வேலையில்லாத் திணி
மத்திய திட்டமிடல் மு பணவீக்கம்
18

Ꭶll600I l
பிராந்திய ஒப்பீடு
||H|| முக்கிய விடயங்கள்
ட்களின் விலை வீழ்ச்சி, வருமான ஏற்றத்தாழ்வு விரிவடைதல் துறையில் குறைந்த வாய்ப்புகள்
சிறுபான்மைச் சமூகங்களிடையே வறுமை நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வந்த போதிலும், அது இன்னமும் (1997-98) 75 சதவீதமளவில் நிலவி வருகின்றது.
நகர வறுமையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு இணையான விதத்தில் கிராமிய வறுமையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை.
* மெதுவான வளர்ச்சி, கிராமிய வறுமையிலும் பார்க்க நகர ந் தட்டுப்பாடு. வறுமையில் கணிசமான அளவில் வீழ்ச்சி
ஏற்பட்டுள்ளது
விகிதங்கள், மிகவும் மிக மெதுவாக இடம்பெற்று வரும் 1ள அடித்தளம் வறுமைத் தனிப்பு
வறுமை ஒழிப்பில் ஏற்பட்டு வரும் மெதுவான முன்னேற்றம்
|றும் எல்லை மோதல் புதிய சீர்திருத்தங்களுடன் இணைந்த விதத்தில் உள்நாட்டு போரிலிருந்து மீட்சி கண்டு வருகின்றது. |ti#6] Gugl୍୩lp தொடர்ந்தும் நிலவுகின்றது.
ட்டிருக்கும் சீர்குலைவு வறுமையின் கடுமையான தாக்கங்களைக்
கொண்டுள்ளன
ü வருமான ஏற்றத்தாழ்வு
"LITL"LLİ) உள்ளூர் குழுக்களிடையே உயர்
அளவிலான வறுமை
முறையின் சீர்குலைவு, வறியவர்களுக்கு உதவுவதற்கான மூல
வளங்களின் தட்டுப்பாடு
பல்கேரியாவில் வாழும் ரொமா சிறுபான்மை குழுவில் 84 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர், இது ஹங்கேரியில் 33 சதவீதமாகும்.
பொருளியல் நோக்கு, நவம். டிசம். 2000

Page 19
கடந்த தசாப்தத்தின் போது இந்நிலை தொடர்ந்திருந்ததுடன் வியாபித்தும் வந்துள்ளது. மேலும், நாளொன்றுக்கு ஒரு டொலருக்தம் குறைவான வருமானத்துடன் வாழ்ந்து வரும் 150 கோடி மக்களில் பெரும்பிாலானவர்கள் மகளிராக இருந்து வருகின்றார்கள் STEÖTLU, யும் அது சுட்டிக் காட்டியுள்ளது. / பால் அடிப்படையில் மக்களுக்கு வலுவூட்டுவதில் ஏற்பட்டிருக்கும் தோல்வி காரணமாகவே வறுமையில் வாடிவரும் பெண்களின்)ள்ண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளிது சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், உள்ளூர் சமூக குழுக்களை சேர்ந்தவர்கள், அகதி முகாம்களில் வாழ்பவர்கள், தனித்து வாழும் பெண்கள். உடல் ஊனமுற்ற பெண்கள், பெண் பிள்ளைகள்,மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் ஆகியோர் தமது ஆண் சகாக்களை பார்க்கிலும் அதிக அளவில் வறுமையை அனுபவித்து வருகின்றனர். வறுமையின் மகளிர்மயமாகும் நிலை E. ETTE GITT IT FfLJ (I 33F. Tiñ 13 LULJT LITE உருவாகியுள்ளது. MSqSDS அபிவிருத்தியடைந்த உலகைப் பொறுத்த வரையில் நாளொன்றுக்கு 1440 அமெரிக்க டொலர் மட்டத்திலேயே வறுமைக் கோடு வரையப்படுகிறது. எனவே, வறியவர்கள் பார் என்ற கேள்விக்கான பதில் வடக்கிலும் தெற்கிலும் அதே போல வளர்முக உலகிலும் வளர்ச்சி அடைந்த உலகிலும் அகிலம் தழுவியதாகவே இருந்து வருகின்றது. பெரும்பாலான நாடுகளில் ஆண்களின் சம்பாத்தியத்தில் 50 சதவீதத்துக்கு சற்றுக் கூடிய அளவில் மட்டுமே பெண்கள் சம்பாதித்து வருகின்றனர என்ற விடயம் தெரிய வந்துள்ளது. கடன், காணி மற்றும் வாரிசுரிமை சொத்து போன்ற மூலவளங்கள் பெரும்பாலான சந்தரப்பங் களில் பெண்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் வழங்கும் ஊழியத்துக்கு வெகுமதி வழங்கப்படுவ நில்லை. மேலும், அவர்களுடைய உழைப்பு ஆண்களின் உழைப்பைப் போன்று மதிப்புமிக்கதாக அங்கீகரிக்கப் படுவதும் இல்லை மகளிரின் சுகாதார பராமரிப்பு மற்றும் போஷாக்கு தேவைகள் என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படு வதும் இல்லை. கல்வி மற்றும் ஆதரவுத் தேவைகள் என்பன அவர்களுக்கு பொதிய அளவில் கிடைப்பதில்லை. அதே வேளையில், வீட்டிலும் சமூக மட்டத்திலும் முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் அவர்களுடைய பங்கேற்பு மிகவும் குறைந்த மட்டத்திலேயே இருந்து வருகின்றது. நல்ல வேலை வாய்ப்புக்கள் வரையறுக்கப்பட்ட அளவிலேயே அவர்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருந்து வருகின்றது. மேலும், மகளிர் வறுமையின் விஷ்ச் சூழலில் அகப்பட்டுக் கொண்ட பின்னர் தமது
நிலைமையை மாற் வதற்கு அவசியமா தகவல்கள் என்பவற்ை கான வாய்ப்புக்கள் அவர்களுக்கு கிடைப் இரண்டாந்தரப் பிர கணிக்கப்பட்டு வரும் அதிக அளவில் ஏ கூடிய ஒரு நிலையை உள்ளீடுகள், விரிவாக் பயிற்சி என்பன கிடை: மகளிரிடையே வறுை ஓர் இடையூறாக உ பிடிக்கப்பட்டிருக்கும் களைப் பார்க்கிலு குடும்பங்களில் இரு இருந்தும் சமூக நி சந்தைகளிலிருந்து உலகளாவிய நிறு பெருமளவுக்கு பு வருகின்றனர்.
தென்னாசியப் பிராந்தி மாக இருந்து வரும் ஒரு தாரக் காரணிகள் வறுமையின் பெருக்க யிருக்க முடியும் குடு மானிட அபிவிருத்தி தாழ்வான் சமூக அந் காரணமாகவும் அவற்றி இப் பிராந்தியத்தில் வருகின்றது என உ குறிப்பிட்டுள்ளது. கிரா வாழ்ந்து வரும் மகள் தேவைகள் மட்டுமன் தெரிவுகளும் கூட கிை ELEMEjisiT, LILL-E GTi iiiil IJ LI நாடுகள் வறுமை : திட்டங்களில் மகளிரை குழுவாக இனங்கண்டு
பெண் களைத் த கொண்ட குடும்பங்க
வளர்முக நாடுகளிலும் யடைந்த நாடுகளிலு தலைவர்களாகக் கொ எண்ணிக்கை அதிகரித் காணப்படுகிறது. பல்வே மற்றும் அரசியல் கா ஒரு நிலைமையை து: ஒரு தசாப்த காலத்தி உலகில் ஆயுதம் தா! தீவிரமடைந்திருப்ப விளைவாக சுமார் फ्ल:( GETGücü'ILFi"GİTETTEÜTÜ' ஒரு கோடி மக்கள்
பெயர்ந்துள்ளனர் ஐ ந 2000), ஒரு சமூக ெ வறியவர்கள், சிறுபா
பொருளியல் நோக்கு நவம். டிசம், 2000

றியமைத்துக் கொள் ரீதியில் புரமொதுக்கப்பட்ட சாதிகள் மற்றும் 31 வளங்கள் மற்றும் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள், மகளிர் *ற பெற்றுக் கொள்வதற் மற்றும் சிறுவர்கள் ஆகியோரே பெருமள போதிய அளவில் வுக்கு பாதிக்கப்படுகின்றார்கள் என்ற பதில்லை (ஐநா 2000) விடம் யாவரும் அறிந்த ஒன்றாகும். ஜேக்ளாக பெண்கள் அவர்களில் மகளிர் மற்றும் சிறுவர் நிலை அவர்கள் மேலும் ஆகியோரின் நிலைமை மிகவும் பரிதாபத்துக் மைக்கு இரையாகக் குரியதாகும். பெண்களின் FF55335 LISTILL 175
எடுத்து வருகின்றது. இருந்து வரும் துடும்பங்கள் வறுமையினால் கல் சேவைகள் மற்றும் எளிதில் ஊறுபடத்தக்க குடும்பங்களாக கதிருக்கும் நிலையும் இருந்து பெருகின்றன என்ற விடபத் மயை ஒழிப்பதற்கான உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப் ள்ளது. வறுமையால் பட்டுள்ளது.
மகளிர் ஏனையவர்
அதிக அளவில் உலகின் செல்வ வளமிக்க ET BEGIT rů ந்தும் சமூகங்களில் ஒன்றான ஐக்கிய அமெரிக்காவிலும் கூட றுவனங்களிலிருந்தும் வயது வந்த வறியவர்களில் 62.5 ம் அரச அல்லது சதவீதத்தினர் (1992) பெண்களாக இருந்து வனங்களிலிருந்தும் வந்தனர் என்ற விடயம் சுட்டிக் காட்டப்பட் மொதுக் கப்பட்டு டுள்ளது. மேலும், வறியவர்களில் 14.4 சதவீதத்தினர் வெள்ளையரல்லாத தாயை மட்டும் கொண்ட நகர்ப்புற குடும்பங்களைச் பத்துக்கே தனித்துவ சேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். சில சமூக, பொருள இவர்களில் 22 சதவீதத்தினர் குடும்பப் இப்பிராந்தியத்தில் பொறுப்புக்கள் காரணமாக தம்மாள் ந்ேதுக்கு வழிகோவி வேலைக்குப் போக முடியாதுள்ளது எண் பிறந்த மட்டத்திலான தெரிவித்திருந்தனர். அனேகமாக இவர்கள் மற்றும் பெண்களின் அனைவரும் பெண்களாகவே இருந்தனர். தஸ்து என்பவற்றின் கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஐக்கிய ன் பின்விளைவாகவும் அமெரிக்காவின் வறிய குடித்தொகையைப் வறுமை நிலவி பொறுத் தவரைபn தனியொரு 5ůH 52||ílčE1 (2000) பெற்றோரைக் கொண்ட குடும்பங்களே மியப் பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. 1999 ருக்கு அடிப்படைத் இல் பெண்களைத் தலைவர்களாகக் பி வாய்ப்புக்களும் கொண்ட குடும்பங்களில் 30 % தேசிய -ப்பதில்லை. எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து iறும் நைகர் போன்ற வந்துள்ளதுடன், அவர்கள் கடும் ஏழ்மை மிப்பு நிகழ்ச்சித் நிலையில் இருந்து வந்தவர்களில் 19 தனியொரு இலக்குக் வீதத்தினரை பிரதிநிதித்துவம் செய்தனர். iTalTեմլ: பெண்களைத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள் வறுமையில் வாடுவதனை லைவர்களாகக் தடுககும் பொருட்டு இத்தாலி, ஈரான், រ៉ា ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதேபோல வளர்ச்சி எனவே, உலக அளவில் சம்பந்தப்பட்டவர் Iம் பெண்களைத் களுக்கு தெரிந்தோ தெரியாமலோ மகளிரின் 3ண்ட குடும்பங்களின் சிறுமைமயமாகும் நிலை இடம்பெற்று து வரும் ஒரு நிலை வருவதனை கான முடிகிறது. LI FILPFT, EŞL"Tåg|TJ விகள் இத்தகைய வறுமை அடிப்படையில் நிலைமைகள் பீடியுள்ளன. கடந்த மற்றும் செயன்முறைகள் என்பவற்றுக்கு போது வளர்முக ஜபிக்: ருவாக்கப்படுகின்றது. குறிப்பிட்ட நிய போராட்டங்கள்:குடித்தொகையினர் எதிர்கொள்ளும் பேரண்ட | l ଐ . இறிதின் மட்டத்திலான அரசியல் மற்றும் சமுக, இதிச்ம் மக்கள் பொருளாதார நிலவரங்கள் இத்தகைய அது தவிர சுமார் நின்ஜின்மகளாகும் மக்கள் வறுமைக்குள் அகதிகளாக இ 'தள்ளப்படும் முறையுடன் இச்செயன் அபிவிருதிதிட்டம் முறைகள் சம்பந்தப்பட்டுள்ளன. இவை ருக்கடி பாது அனேகமாக பிரத்தியேகமான நிலைமை ர்மையினர், சமூக களையே கொண்டுள்ளன. இசசெயன்
9.

Page 20
முறைகளின் மிகப் பிரதானமான உலகளாவிய பொதுத்தன்மை பால் சார்ந்த பாரபட்சங்களாகும். பொருள் ரீதியாகவும் பெளதீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு சிறந்த வாழ்க்கையை நடத்துதல், பாதுகாப்பு, தெரிவு மற்றும் நடவடிக்கை சுதந்திரம் என்பவற்றையே சிறந்த வாழ்க்கையாக அவரகள் கருதுகின்றனர். மேலும், அவர்கள் வறுமைக்கான மூன்று காரணங்களை இனங்கண்டுள்ளனர். அடிப் படைத் தேவைகளை நிறைவு செய்வதற் கான சொத்துக்களும் வருமானமும் இல்லாத நிலை வறுமைக்கான முதலாவது காரணமாகும். அரச நிறுவனங்களிலும் சமூக அமைப்புக்களிலும் எத்தகைய அதிகாரத்தையும் கொண்டிராதவர்களாகவும், குரலெழுப்ப முடியாதவர்களாகவும் இருந்து வரும் நில்ை இரண்டாவது காரணமாகும். மிக மோசமான அதிர்ச்சிகளை எதிர்கொள் வதற்கு திரானியற்ற நிலை வறுமைக்கான மூன்றாவது காரணியாகும். அவர்கள் எதிர் கொள்ளும் பாரிய அதிர்ச்சிகள் இயற்கை அழிவுகளாகவும் அதேபோல மனிதனால் மேற்கொள்ளப்படும் அனர்த்தங்களாகவும் இருந்து வருகின்றன. வெள்ளப் பெருக்குகள், வரட்சி, கலவரங்கள் மற்றும் மோதல்கள். மேலும், சொத்துக்கள் இயற்கை சொத்துக்கள், பெளதீக சொத்துக்கள், நிதிச் சொத்துக்கள் மற்றும் சமூகச் சொத்துக்கள் என கட்டிக்காட்டப் படுகின்றன. பண் ட விரிநியோக அமைப்புக்கள் பால் சார்ந்த உணர்திறனை எப்பொழுதும் கொண்டிருப்பதில்லை. ஆதால் வறியவர்களிடையே பெண்கள் அதிக அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் ந்ேத வகையிலும் குரலெழுப்பு முடியாதவர்களாக இருந்து வருவதுடன், சொத்துக்களைப் பெற்றுக் கொள்வதும் அவற்றை பயன்படுத்துவதும் அவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் சிரமமான ஒரு காரியமாக இருந்து வருகின்றது. மேலும், அவர்கள் தமது ஆண் சகாக்களிலும் பார்க்க அதிக அளவில் மோசமான அதிர்ச்சிகளினால் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். வறிய ஆண்களும் பெண்களும் ஒட்டுமொத்த அமைப்பிலும் ன்ெமுறை, ஊழல், உள்நாட்டு போர், பொதுப் பாதுகாப்பு அதிகாரமற்ற நிலை, பாதுகாப்பற்ற ஜீவனோபாபம் என்பன தாம் எதிர்கொண்டுவரும் இடையூறுகளாக இருந்து வருகின்றன என்று கருதுகின்றனர்.
சமூக, கலாச்சார நடைமுறைகளும் சட்ட கட்டமைப்பும்
சமூகமயமாக்கல் செயன்முறையின் போது புதிதாக பிறக்கும் ஒரு குழந்தை ஒவ்வொரு சமூகமும் பேணி வரும் விழுமியங்கள், நெறிமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் போலி நம்பிக்கைகள் என்பவற்றை
அடிப்படையாகக் கொ அடையாளங்களை ெ F Elf:1 GJ IlliLITEOT: வழி ஆதரிக் க1
!pEFETTIL !, இத்தகைய சமூகங்க வாழும் சமூகங்களி பிரஜைகளாக சிறுமைட் தந்தை வழிச் சமூ போஷாக் து Ei என்பவற்றையும் உள் தமது சமூக, கலாச் பயன்படுத்திக் கொள்வ தடுக்கப்பட்டு வருகின் நா அபிவிருதி தரி அறிக்கையிட்டுள்ளது. வாழ்க்கைத் துன்ன பெண்ணின் மTEL பாகத்தின் பெறுமதியை விட முடியும் என்ற மட்டத்தில் அது ஒரு வருகின்றது என்ற ஆவணப்படுத்தப்பட்டு மாக்கள் செயன்முை டிருந்தும் சமூக நிறுவன் மகளிர் இரண்டாந்த இருந்து வருகின்றனர் வலியுறுதி தி வரு விழுமியங்கள் மற்று என்பவற்றை சட்டபூர்வம நீண்ட கால அடிப்பன் H-LLILJITIL 533TILILI 6T துடும்பச் சட்டம் ஆத்தன இருந்து வருவதுடன், ! செயன்முறையில் பெண் பிரஜைகளாக்கப்பட்டுள் சமூகத்தின் விழுமி + L'ILIH TETT ITTF 55 இலங்கையின் பொது சட்டத்துடன் ஒப்பிடும்பே சமத்துவ இயல்பினை என்பது நன்கு அறியப்ப பால் சார்ந்த ஆய்வுக முன்னோடிகளும் குடும்ப மற்றும் கல்வி என்பன LI IIJ LIL Fiġieġ Eiji LI JE; அணுகுமுறைகளை சமூ (EHUI 5:Jň : 5TEL FHT என்பதனை சுட்டிக் காட் இன்றைய சூழ்நிலையி ஆண், பெண் உறவுகள் பங்களிப்புச் செய்த அபிலாஷைகளுக்குப செயலாற்றுகைக்குமிை அதிகரித்து வரும் இ: மையை ஏற்படுத்தியுள் மாக்கலுடன் இண்ை கலாச்சாரங்கள் ஒருங்கி சமூகத்தில் வாழும் வேறுபட்ட நடத்தைக
? ()

1ண்ட பால் ரீதியான பற்றுக் கொள்கிறது. 2 சமூகங்கள் தந்தை
|El El Fլի ու Այլք ருந்து வருகின்றன. எளில் மகளிர் தாம் ல் இரண்டாந்தரப் படுத்தப்பட்டுள்ளனர். HE AI inflat ш њЕТflj III LŘ சுகாதாரம் ளடக்கிய விதத்தில் "FTյ 4) -ITE}}լI Hajitll திலிருந்தும் எவ்வாறு நனர் என்பதனை ஐ # L''' L. Life (2000) விவாகரத்து அல்லது பின் மரணம் ஒரு மூலதனத்தின் ஒரு I bluff] gចpg
եմiւս IIIքլի Trլքa, இழப்பினை எடுத்து விடயமும் நன்கு iÍIIIET. FJELLIII IB LI Ilniii) IFLILLI hiiiI LIL Iங்கள் அனைத்துமே ரப் பிரஜைகளாக
என்ற விடயத்தை சின்றன. இது ம் நெறிமுறைகள் ாகியுள்ளதுடன், அது டயில் சட்டரீதியான் டுத்து வருகின்றது. Phill. IE, LIGSILLITH அதில் முடிவெடுக்கும் iகள் இரண்டாம் தர எனர் தந்தை வழிச் பங்களே இதில் து வருகின்றன. |L |L ாழுது பெருமளவுக்கு 1க் கொண்டுள்ளது ட்ட ஒரு விடயமாகும். ளை மேற்கொண்ட
॥,:TLE இத்தகைய பால் 27)LALITEEEE SBET53ijL நகத்தில் வேரூன்றச் று உதவியுள் என ரயுள்ளனர். ஆனால், இல் அது சமூகத்தில் சீர்கேட்டடைவதற்கு துள்ளது. * :րEE தனிநபர்களின் டயில் இடையறாது mடவெளி இந்நிலை Tl. ն ենքեIIյլL 31ந் த விதத் தில் ந்ேது வருவதுடன், தனிநபர்களிடையே ஒரும் அணுகுமுறை
களும் உருவாகி வருகின்றன. அடிச்சரபாக ஓடும் பொருளாதார மற்றும் அரசியல் சக்திகள் ஆண்களும் பெண்களும் பிறழ்ந்து சென்றிருக்கும் பங்குப் பணிகளை வகிக்க வேண்டிய நிர்ப்பத்தங்களை எடுத்து வந்துள்ளன. 山五百f前 Fuü山厅动ü உழைப்பவர்களாக செயற்பட்டு வருவதுடன், பொருளாதார ரீதியிலும் முனைப்புடன் இயங்கி வருகின்றார்கள் இது அவர்கள் தமது எல்ல்ைகளை வீட்டின் பரம்பரிய இருப்பிடத்திலிருந்து வெளியில் விரிவாக்திச் செல்லக்கூடிய நிர்ப்பந்தத்தை எடுத்து வந்துள்ளது. சட்டம் மட்டும் மகளிர் சட்ட நடைமுறைகளில் ஈடுபடுவதற்கு ஒரு தடையாக இருந்து வரவில்லை. ஆண்களும் பென்களும் எதனைத் தெரிந்து கொள்ள வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை நிர்வகித்து பெரும் சமூக அமைப்பும் பெண்கள் சட்ட நடைமுறை கவின் சரிவர அறிந து கொள்வதனை நடைசெய்து வருகின்றது.
வாரிசு உரிமை
சொத்துக்கள் மற்றும் ஏனைய வளங்கள் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கான மகளிரின் வாரிசுரிமை எந்த வகையிலும் சமத்துவமானதாக இருந்து வரவில்லை என்பது நன்கு அறியப் பட்ட ஒரு விடயமாகும் உலக வெளியிட்டுக்கு பெண்கள் சுமார் அரைவாசிப் பகுதி அளவிலான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். ஆனால், உலகளாவிய ரீதியில் சுமார் 1 சதவீத சொத்துக்களையே அவர்கள் சொந்தமாகக் கொண்டுள்ளனர். இது வறுமையின் பால் பரிமாணங்கள் குறித்து அபிவிருத்திப் பணியாளர்களிடையே ஒரு மீள் சிந்தனையை எடுத்து வந்துள்ளது. இலங்கையில் தந்தை வழி குடும்பச் சட்டங்களும் சமூக அபிலாஷைகளும் பெண்கள் சொத்துக்களை வாரிசுரிமையாக பெற்றுக் கொள்ளும் நிலையின் மீது வரையறைகளை எடுத்து வருகின்றன. 1935 இன் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் காணிக் குடியேற்றத்திட்டங்களில் வாரிசுரிமையாக அச்சொத்தினை பெற்றுக் கொள்பவரின் பெயர் குறிப்பிடப்படாதிருப்பின் ஆண்களின் வாரிசுரிமைக்கு முன்னுரிமை அளிக்கின்றது. இதன் விளைவாக மகாவலி குடியேற்றத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளிலும் பார்க்க ஆண் குழந்தை களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், வாரிசுரிமை மற்றும் குடும்பத்துக்குள் முடிவுகள் எடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கண்டியச் சட்டம் ஓரளவுக்கு சமத்துவ இயல்பினைக் கொண்டதாக இருந்து வருகின்றது. சீதனம் குறித்த சமூக வழக்கங்கள் பெண்கள் பனத்தை அல்லது ஆபரணங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நிலையை
பொருளியல் நோக்கு, நவம். டிசம், 2000

Page 21
ஏற்படுத்தியிருப்பதுடன், அந்தப் பணம் அல்லது ஆபரணங்கள் கணவனைச் சென் நடைய வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றது. பெண்களுக்கு சொத்து மீதான போதிய உரித்து இல்லாத நிலையில் பினை தொடர்பான தேவைப்பாடுகளை நிறைவு செய்து வைப்பது சிரமமானதாக இருந்து வருகின்றது. இது மறுபுறத்தில் பெண்களின் கடன் பெறும் ஆற்றலை மட்டுப்படுத்தி வருகின்றது. இந்தத் துறை தொடர்பாக உலகெங்கிலும் மிகவும் மெதுவான முன்னேற்றமே ஏற்பட்டு வந்துள்ளது. பொலிவியா, மலேஷியா, டான்ஸானியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளையும் உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே பெண்கள் நிலத்தை வாரி சுரிமையாக பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் தமது சட்டங்களை மாற்றி யமைத்துக் கொண்டுள்ளன.
வளங்களைப் பெறக்கூடிய ஆற்றல்
வளங்களைப் பெற்றும் கொள்ளக்கூடிய நிலை வளங்கள் கிடைத்து வருவது தொடர்பான அறிவு மற்றும் அவற்றை பெற்றுக் கொள் வதற்கான வழிமுறைகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது வளங்களைப் பெற்றுக் கொள்ளும் விஷயத்தில் தற்போது நிலவி வரும் சமூக விழுமியங்களில் ஆண்களின் கையே ஓங்கியுள்ளது. இந்த விடயத்தில் | DEEEfj 2 ja3 LD LEgji:ELILILLGJI I SITET. இருந்து வருகின்றனர். வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான செயன்முறையும் கூட சிரமமான ஒன்றாக இருந்து வருவதுடன், மகளிரைப் பொறுத்த வரையில் பரிச்சயமற்ற ஒன்றகவும் இருந்து வருகின்றது. கல்வி மற்றும் ஏனைய நிறுவனங்கள் என்பனவும் இந்தகைய அடிப்படையிலான சமூகமயமாக்கலுக்கு பங்களிப்புச் செய்து வருகின்றன. எனினும், வறுமையின் விஷக் சூழலை உடைத் தெறியும் பொருட்டு மகளிருக்கு வளங்களைப் பெற்றுக் கொடுப்பது ஓர் அத்தியாவசியத் தேவையாகும் வறுமையின் நிர்ண்ய காரணிகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் கொடுகடனை பெற்றுக் கொள்வதற்கு சொத்து அல்லது பிணையாளர் என்ற முறையில் பினைப் பொறுப்பினை சமர்ப்பிப்பது அவசியமாகும். தற்போதைய சமூக கலாச்சாரத்துக்குள் மகளிரால் அத்தகைய தேவையை நிறைவு செய்து வைக்க முடியாதுள்ளது. தகவல்கள் மற்றும் பயிற்சி என்பவற்றை பெற்றுக் கொள்வதிலும் சமூக நிலைமைகள் காரணமாக பெண்கள் இடையூறுகளை எதிர் கொண்டு வருகின்றார்கள். எனவே, குடும்பத்துக்குள் வருமானத்தின் பகிர்வு மற்றும் தலைமுறைகளுக்கிடையில் சொத்துக்களின் பகிரவு என்பன குடும்பத்தை சேர்ந்த பெண் உறுப்பினர்களின் நலனோம்
பலின் மீது தாக்கங்கள்
வளங்களை பேற்றுக்
இவ்விதம் எதிர்கொண் காரனமாக பூரனத் ஆண்களிலும் பார்க் பிரச்சினைகளை அ நேரிடுகின்றது.
குறிப் பட்ட சில அவர்களுடைய பங்ே ஈடுபடுதல் மற்றும் அ கடன், நிதி மற்று வசதிகளை பெற்றுக் வரையறுக்கப்பட்டன் 6.5 fedral. LIFE is நிலை வீட்டில் அவர்க சக்தியின் மீதும் வருகின்றது. கிராமிய கொடுகடன், பண்னை தொழில் வாய்ப்புக்க முக்கியத் துவத்ை வளங்களாக இருந்து வங்கி, 1998) என பின்புலத்தில் பெண் பார்க்க அதிக அள இருந்து வருகின்றார் தெளிவாகத் தெரிகின்
குடியகல்வு
F. El TLCLULETiiu XLñ தொழிலாளர்களின் நக யுள்ளது. குடியகல்வி இடம்பெற்றாலும் ந இடம்பெற்றாலும் அத கணிசமான அளவி எடுத்து வருகின்றது
கிழக்கு நாடுகளுக் பின்னணியின் தெ வெளிநாடுகளுக்குச் ே எண்ணிக்கை ஆண்க பிலும் மிகைத்துக் கா விளைவாக ஆண்' சிக்கல்களும் குடுL சீர்குலைவுகளும் தே மட்டுமன்றி பெண்கள் மி படும் நிலையையும் இ ஏனெனில், அவர்கள்
நலனை கருத்தில் மரியாதையை பண்பு காரியங்களைச் செய்தி படுகின்றனர். பெண்க குடியகல்ந்து செல்லு பல பிரச்சினைகளை 6 உடல்ரீதியான சுரண்ட கத்துக்கும் உள்ள ஏனெனில், பெரும்பால சிக்கலான நிலைமைக அனுசரித்துச் செல்லும் இல்லாதிருந்து வருவி
பொருளியல் நோக்கு நவம்/டிசம். 2000

1ள எடுத்து வருகின்றன.
கொள்வதில் பெண்கள் டு வரும் வரையறைகள் துiேமற்ற சந்தைகளில் E அதிக அளவிலான வர்கள் எதிர்கொள்ள
சந்தைகளிலான கற்பு ஒப்பந்தங்களில் விற்றை வலுவுக்கிடல், ம் காப்புறுதி போன்ற
வேயாகவே இருந்து பின் இந்த இயலாமை ருடைய பேரம் பேசும் தாக்கத்தை எடுத்து சமூகங்களில் நிலம், Iல்லாத துறையின் 1ள் என்பன மிகுந்த த பெறி நரிருக்கும் வருகின்றன (உலக வே, இன்றைய TPE கள் ஆண்களையும் வில் வறியவர்களாக "கள் என்ற விடயம்
.
1க நாடுகளுக்கிடையே ர்வினை இலகுபடுத்தி பு ஒரு நாட்டுக்குள் ாடுகளுக்கிடையில் துடும்பத்தின் மீது |
குறிப்பாக மத்திய EIE குடி பகல்வின் பூரில் களைத் தேடி சல்லும் பெண்களின்
ਹi அப்படுகின்றது. இதன் பெண் உறவுகளில் ப வாழ்க்கையில் ன்றுகின்றன *1:1
T। து எடுத்து வருகிறது. நமது துடும்பங்களின் கொண்டு தமது சுய Iñ 23 FAI ËSHILL EFTI. Lதற்கு நிர்ப்பந்திக்கப் ன் நகர்ப்புறங்களுக்கு பொழுது அவர்கள் திர்கொள்கின்றார்கள் லுக்கும் துஷ்பிரயோ Tக்கப்படுகின்றனர். ான சந்தர்ப்பங்களில் ருக்கு ஏற்ற விதத்தில் ஆற்றல் அவர்களுக்கு துடன், அத்தகைய
சமூகங்களில் தோன்றும் நிலைமைகளை சரிவர புரிந்து கொள்ள முடியாதவர் களாகவும் அவர்கள் இருந்து வருகின்றனர். சமுகமயமாக்கலில் இடம்பெறும் பாஸ் அடிப்படையிலான வகை மாதிரிகள் வேதன முறைக்குள் ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுகளை எடுத்து வருகின்றன. பாரம்பரிய தொழில் வகைகளில் ஊழியர் படையில் பெண்களின் உள்ளடக்க விகிதம் சமூக விழுமியங்களை பிரதிபலித்துக் காட்டுகின்றது. பெண்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குறைந்த சம்பளங்களுடன் சுடிய தொழில்களை பெற்று வருவதனால் சம்பாத்தியத்தில் ஆண்-பெண் இடைவெளி பாரிய அளவில் நிலவி வருகின்றது.
மோதல் போர்
மோதல் நிலைமைகளில் பெண்கள் சுரன்டலுக்கும் சமூக ரீதியிலான புற மொதுக்கலுக்கும் எளிதில் இரையாக்கப் பட்டு வந்துள்ளார்கள் என்ற விடயம் இப் பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. மோதலின் சிமோக பாதிக்கப்பட்டிருப்பவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பினை அவர்களே ஏற்க வேணி டியுள்ளது. அதாவது, அவர்கள் உடல் ஊனமுற்றவர் களை பராமரிக்க வேண்டியிருந்து வருவதுடன், விதவை நிலையில் கை விடப்பட்டவர்களாக இடம் பெயர்ந்தவர் கETாக போழ்ந்து வர வேண்டியுள்ளது. குடும்பத்தில் வருமானத்தை உழைப்பவர்க எாகவும் அவர்கள் இருந்து வருகின்றார்கள் தமக்கு ஏற்பட்டிருக்கு துயரங்கள் காரணமாக உளவியல் ரீதியான பாதிப்புக் களையும் அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். சமூக கட்டம்ைபபுக்கள் தமது ஆலன் சகாக்களுக்கு இணையான விதத்தில் அவர்கள் வளங்களைப் பெற்றுக் கொள் வதந்து இடமளிப்பதில்லை. இந்த நிலையில் அவர்கள் பிறரின் தயவில் பெருமளவுக்கு தங்கியிருக்க வேண்டியிருப்ப துடன், வறுமையில் வாழ்வதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் வறுமையும் பெண்கள் நிலையும்
வறுமை தொடர்பான பால் அடிப்படையி லான தரவுகள் கிடைக்காதிருந்த போதிலும் இலங்கையில் ஆண்களிலும் பார்க்க பெண்களே அதிக அளவில் வறுமையில் வாடி வருகின்றார்கள் என்ற விடயம் யாவரும் அறிந்தவொன்றாகும். எளிதில் வறுமைக்கு இரையாகக் கடிய குழுக்களைப் பகுப்பாய்வு செய்யும் பொழுது பெண்களே உயர் அளவில் இதனால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருந்து வருகின்றார்கள் என்பது தெரிய வருகின்றது. வறிய மக்கள் பெருமளவுக்கு ஈடுபட்டு வரும் பொருளாதார நடவடிக்கை துறைகள் இங்கு பெட்டியில் தரப்பட்டுள்ளன.
2.

Page 22
வறியவர்கள் பெருமளவில் ஈடுபட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள்
1. நிலமற்ற விவசாய தொழிலாளர்கள்
குடும்ப உழைப்பை பயன்படுத்தி உணவுப் பயிர்களை உற்பத்தி செய்து வரும் சிறு காணிகளை வைத்திருக்கும் g|LTTTHT
3. மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு
4. சிறிய அளவிலான பெருமளவுக்கு குடிசைக் கைத்தொழில் வகையைச் சேர்ந்த கிராமியக் கைத்தொழில்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள்
சிறு வியாபாரிகள் மற்றும் சுய தொழில்களில் ஈடுபட்டு வருவோர்.
8. மேசன், தச்சன் போன்ற தனிப்பட்ட முறையில் தொழில் செய்து வரும் கைவினைக் கலைஞர்கள்
ஆதாரர் விக்கித்ானி 997
வறுமைக்கும் வேலையின் மைக்கும் இடையில் ஓர் இணைப்பு நிலவி வருவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது (லக்ஷ்மண், 1997), ଦୃଷ୍ଟି ଜlf) ଗୋଲ୍ଡ଼) #lisଠି பெண்களுக்கிடையிலான வேலையில்லாத் நிண்டாட்டம் வீழ்ச்சி அடைந்துவரும் ஒரு போக்கினை காட்டிய போதிலும் கூட அது ஆண்களின் வேலையின்மை அளவினைப் பார்க்கிலும் உயர்வானதாகவே இருந்து }}ជំនាំញg, பெண்களுக்கிடையிலான வேலையில்லாத் திண்டாட்டம் 1992 இல் 22.2 சதவீதமாக இருந்து 2000 ஆவது வருடத்தின் நடுப்பகுதியில் 10.1 சத வீதமாக வீழ்ச்சி கண்டிருந்தது. அதே வேளையில், ஆண்களின் வேலையின்மை விகிதம் 1992 இல் 107 சதவீதமாக இருந்து 20 நடுப் பகுதியில் 53 சதவீதமாக வீழ்ச்சி 亭ā博呜鹉 மேலும், கல்வி கற்ற பெண்களிடையே கபொத உயர்தர) தகுதியையும் அதற்கு கூடுதலான தகுதிகளையும் பெற்றிருந்த பெண்களிடையே வேலையின்மை 30 % வரையில் மிக உயர்வாக நிலவி வருவதும் அவதானிக்கப் பட்டுள்ளது. LETT Giò, EE, El Elfleii) L LI LI பெற்றிராத பெண்களை பொறுத்தவரையில் வேலையின்மை 2 வீதத்துக்கும் குறைவான மட்டத்திலேயே நிலவி வருகின்றது. ஆண்களைப் பொறுத்தவரையில் தரம் 5-10 கல்வித் தகைமையைப் பெற்றுக்கொண்ட வர்களிடையே மிக உயர் அளவில் 55% வேலையின்மை நிலவி வருகின்றது ஆனால், அதே வேளையில் பள்ளிக் கல்வியை பெற்றிராத ஆண்களிடையே இது 4% அளவில் மிகவும் குறைந்த மட்டத்தில் நிலவி வருகின்றது. க பொ த (உயர்தரம்) மற்றும் அதற்கு கூடிய தகைமைகளைப்
பெற்றுக் கொண்டுள் சதவீதத்துக்கும் குன்று நிலவி வந்துள்ளது. கல்வியை பெற்றுக் ெ உயர் தகைமைகன: #-ET#5573517 LITTi-É ஊழியர் படையில் வருகின்றார்கள் என் காட்டுகின்றது. இது : பால் அடிப்படையில செய்வதற்கும் பர் வருகின்றது. 프 வேதனங்களை பெர் தொழில்களிடையே டிருக்கும் நிலை வருகின்றது.
இன்னமும் கூட ெ இலங்கை ஊழியர் வேலை கொள்வோர் வருகின்றது. கிராமிய படைக்கான அதன் விதமாகும், அதே மொத்த ஊழியர் படை விவசாயத் துறையிலே வருகின்றனர். வேத உழைப்பாளர்கள் என் தொழிலாளர்கள் 5 குடியகல வு தொழி முறையிலும் பெண்க கணிசமான அளவிலT வழங்கி வருகின்றனர். 98 இல் வேதனம் 2) TLÜLITE TEETTT உழைத்து வந்துள்ளா தெரிய வந்துள்ளது.
பெண்கள் இரு விதங்: வருகின்றனர். முதல வாழ்ந்து வரும் வி சேர்ந்தவர்கள் எர் இரண்டாவதாக தாம் வருவதன் காரணம பாதிக்கப்பட்டுள்ளனர். ஐவனோபாயத்துக் பொருளாதார 西 தங்கியிருக்கும் பெண்க கொண்ட குடும்பங்க பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார மற காரனங்களினால் து பெண்களை தலைவ குடும்பங்களின் எண்ணி வந்துள்ளது. அது சதவீதமாக இருந்து வ சதவித தடும்பத் தலை இருந்து வந்ததாகவும், அவ்வித ஆண்கள்ை குடும்பங்களாக இரு எடுத்துக் காட்டுகின்ற; பெண்கள் தனிந்து வ அந்த அறிக்கை குறி துறையில் 17 % குடு!
22

ஆண்களிடையே 15 ாகவே வேலையின்மை குறைந்த அளவில் ண்டிருக்கும் பென்கள் பெற்றிருக்கும் தமது ஆம் அதிக அளவில் ாய்ப்புக்களை பெற்று தை இது எடுத்துக் 1ழிபத்தின் பாரம்பரிய பிரிவை வேரூன்றச் 岳āfü山母 Gāü击 தாவது குறைந்த றுத் தரும் கீழ்மட்ட பண்கள் ஒன்றுதிரன் 1山 恩ö 可ü萄园
வசாயத் துறையே படையின் பிரதான துறையாக இருந்து த் துறையில் வழியர் பங்களிப்பு 41.3 சத வேளையில், நாட்டின் பில் 37 சதவீதத்தினர் யே வேலை செய்து னம் பெறாத குடும்ப முறையிலும் கூலித் ான்ற முறையிலும் லாளர்கள் என்ற i:Tl ன பங்களிப்புக்களை இலங்கையில் 1997பெறாத குடும்ப 56 %). GLGE Huis ர்கள் என்ற விடயம்
நளில் பாதிக்கப்பட்டு வதாக சமூகத்தில் றிய குழுக்களை 1ற முறையிலும் பெண்களாக இருந்து TE5|li FII குறிப்பாக தமது 1ā @活、山 一él、Esā f୍୩ #୍ଶl] at୍TT#, 前 卤玉 ü守山mā பல்வேறு சமுக, றும் அரசியல் ன்மைக் காலத்தில் களாகக் கொண்ட க்கை அதிகரித்து
தது. 1993 இல் 71 ரகள் விதவைகளாக 3 சதவீதம் மட்டுமே க் கொண்டிருந்த து வந்தமையை āü 102 % ந்து வருவதாகவும் பிட்டுளளது. நகர நீங்கள் பெண்களை
தலைவரகளாக கொண்ட குடும்பங்களாக இருந்து வந்துள்ளன ரத்னாயக்க 1994). விதவைகள், பிரிந்து வாழும் நபர்கள் மற்றும் பெண்களை தலைவர்களாக கொண்ட குடும்பங்கள் ஆகியோரிடையே மிக உயர் அளவில் வறுமை நிலவி
ā岛6山岳T压 可菇可T山岳5(1994) g:LLT.
(pt) 660)
பெண்களே வறியவர்களுக்கு மத்தியில்
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாக இருந்து வருகின்ற அதேவேளையில், அவர்களுடைய எண்ணிக் கையும் அதிகரித்து வருகின்றது. பெண்களாக இருந்து வரும் காரணத்தினால் அவர்கள் இரு தடவைகள் பாதிப் புக் களை எதிர்கொண்டு வருகின்றார்கள். எனவே, வறுமையின் பால் அடிப்படையிலான பரிமாணங்களும் இருந்து வருகின்றன. வறுமையின் மகளிர்மயமாகும் நிலை பிராந்தியங்கள், எளிதில் நலிவடையக் கூடிய சமூகக் குழுக்களின் குணாம்சங்கள், பூகோள அமைவிடம் என்பவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றது. எனவே, பால் அடிப்படையிலான வறுமைத் தனிப்பு உத்திகளை பரிச்சயப்படுத்திக் கொள்வது அவசியமாகும். தற்பொழுது உலகமயமாக் கலின் பால் அடிப்படையிலான தாக்கமும் வறுமையின் நிலைமாற்றமும் இடம்பெற்று வருகின்றது. உலக பொருளாதாரத்தின் உலகமயமாக்களின் எதிர் மறைத் தாக்குதலை பெண்களே அதிக அளவுக்கு அனுபவித்து வருகின்றனர். பொருளாதாரம் FI J j ք) - ում է sil II եմ եւ சந்தைகளுடன் பிணைக்கப்படும் பொழுது சமூக நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பொதுத்துறை செலவினங்கள் என்பவற்றில் வெட்டுக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையிலும் பெண்களே அதிக அளவிலான சுமைகளை ஏற்க வேண்டி புள்ளது. அவர்களுக்கு மத்தியில் பெண்களை தலைவர்களாக கொண்ட குடும்பங்கள் வறுமையினால் மிக எளிதில் பாதிப்படையக் கூடிய குடும்பங்களாக இருந்து வருகின்றன என்ற விடயம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இலங்கையில் தந்தைவழி குடும்பச் சட்டங்களும் சமுக எதிர் பார்ப்புக்களும் பெண்கள் வாரிசுரிமையாக சொத்துக்களை பெற்றுக் கொள்ளும் நிலையை மட்டுப்படுத்தி வருகின்றன. மேலும், பெண்களுக்கு போதிய அளவில் வளங்கள் கிடைக்காதிருக்கும் நிலை குடும்பத்தில் அவர்களுடைய பேரம்பேகம் நிலையை நலிவடையச் செய்துள்ளது என்பதும் தெளிவாகும். குடியகல்வு மற்றும் மோதல் நிலைமைகள் என்பன வறுமையின் மகளிர்மயமாக்கலின் மீத தாக்கத்தை எடுத்து வரும் ஏனைய காரணிகளாகும்.
பொருளியல் நோக்கு நவம். டிசம். 2000

Page 23
வளர்முக நாடுகள் வறுமைய தொடர்பான சவாலை இடையறாது எதிர்
ஒழிப்பது
கொண்டு வருகின்றன. பல தசாப்த காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் சாதகமான பெறுபேறுகளை எடுத்து வந்துள்ளன. எனினும், வறுமை இல்லாத ஒர் உலகம் இன்னமும் ஒரு கனவாகவே இருந்து வருகின்றது. இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார துர்நிர்வாகம், சாதகமற்ற வர்த்தக நிலுவைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிறுவன ரீதியான ஆதரவு அமைப்புகள் என்பன போதிய அளவில் இல்லாதிருத்தல் என்பன வறுமையின் பெருக்கத்துக்கு பங்களிப்புச் செய்துவரும் காரணிகளாக உள்ளன. ജൂീ (LDLI வருடங்களில், மோதல் நிலைமைகள் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்துவரும் ஆயிரக் கணக்கான மக் களி மது தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன போர் மற்றும் உள்நாட்டு போராட்டங்கள் என்பவற்றின் விளைவாக பெருந்தொகை யான மக்கள் தமது வழமையான 5uTúL凹于Gfü岛豆 Gāsfg山呜 LL IL 나ini , au an FL பிரச்சினையை மேலும் "தீவிரப்படுத்தி புள்ளது. இவ்விதம் இடம் பெயர்ந்திருக்கும் மக்கள் எளிதில் பாதிப்புக்களை எதிர கொள்ளக்கடிய ஒரு விசேட குழுவாக உள்ளனர் ஐ ஸ்நாட்டுப் போராட்டங்கள் இடம் பெற்றுவரும் நாடுகளில் இடம்பெயர்வு வறுமையின் அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்துள்ளது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் உள்நாட்டு ஆயுத மோதல், உள்நாட்டுப் போர், மனித உரிமை மீறல்கள், இயற்கை அல்லது மனிதனால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகள் என்பவற்றின் விளைவாக சடுதியாக அல்லது எதிர்பாராத விதத்தில் தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேறிச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும் தனி நபர்கள் அல்லது தனி நபர்களைக் கொண்ட குழுக்கள் ஆவர். மேலும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட் டிருக்கும் அரசின் எல்லையொன்றை தாண்டிச் செல்லாதிருக்கும் நபர்களே உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என் அழைக்கப்படுகின்றனர்.
உள்நாட்டில் இடம்டெ தொடர்பான பிரச்சி:ை பின்னரேயே எழுச்சி புத்தம் இடம் பெற்று தொகையான மக்கள் விட்டு வெளியே நிரப் பந்திக்கப்பட்ட அவர்களால் தமது யேறிச் செல்வதற்கு இவ்விதம் தேசிய எ; செல்லும் நபர்கள் அக படுவதுடன், அவர் சமூகத்தின் ஆதரவும் வருகிறது. அவ்வி 占L乓品n萤 西u、 肇 தங்கியிருப்பவர்கள் G山飒击ef 山岳E自 படுகின்றனர். இவ்விதப் பெயர்ந்திருக்கும் மக் இப்பொழுது அதிகர் அகதிகளும் உள்நா திருக்கும் மக்களும் குனாம்சங்களைக் ஆனால், தேசிய எல்டு செல்லும் அகதிகள் : உதவியையும் பாதுகா அதேவேளையில், தமது எல்லைகளில் தங்கியி துள்ள மக்களுக்கு அ பாதுகாப்பும் கிடைப்பதி இடம்பெயர்திருக்கும் பு குறித்து கவனத்ை அவர்களுடைய பாதுக படுத்துவதற்கும் என இ திருக்கும் மக்கள் தெ நெறிமுறைகளை 1998 அறிமுகம் செய்து விை கான ஐக்கிய அமெ தரவுகளின் பிரகாரம் 2 211 மில்லியன் மக் நாடுகளில் இடம் பெயர் வருகின்றனர். 1999 ஆ உள்நாட்டில் இடம் எண்ணிக்கையில் சுமா ஏற்பட்டிருந்தது. 1999 போது அவ்வருடத் த்ெ அளவிலும் பார்க்க ே மக்கள் உள்நாட்டில் இ
பொருளியல் நோக்கு நவம். டிசம் 2000
 

யேர்ந்திருக்கும் மக்கள் 3. கெடுபிடியுத்தத்தின் படைந்தது. கெடுபிடி வந்த பொழுது பெருந் Tமது இருப்பிடங்களை
। ருந்த போதிலும், நாட்டைவிட்டு வெளி முடியாதிருந்தது. ல்லைகளைக் கடந்து திகளாக அங்கீகரிக்கப் களுக்கு சர்வதேச பாதுகாப்பும் கிடைத்து தம் எல்ல்ைகளைத் 3E
உள்நாட்டில் இடம் i என அழைக்கப் உள்நாட்டில் இடம் களின் எண்ணிக்கை சித்து வருகின்றது. ட்டில் இடம்பெயர்ந்
பல் பொதுவான கொண்டுள்ளனர். பலகளைத் தாண்டிச் ர்வதேச சமூகத்தின் பையும் பெற்றுவரும் சொந்த நாடுகளின் ருக்கும் இடம்பெயர்ந் த்தகைய உதவியும் ல்லை. உள்நாட்டில் க்களின் தேவைகள் 茜 甲师Lú山岳函茵山、 ாப்பை உத்தரவாதப் வ்விதம் இடம்பெயர்ந் ாடர்பான வழிகாட்டு இல் ஐ நா அமைப்பு ந்தது. அகதிகளுக் ரிக்க பேரவையின் உலகெங்கிலும் சுமார் 1ள் தமது சொந்த தவர்களாக வாழ்ந்து b வருடத்தின் போது Lயர்ந்தவர்களின் 24 % அதிகரிப்பு ஆம் வருட முடிவின் Tடக்கத்தில் இருந்த 2ı.İLİ: 10 öğrı:L'Hİ) ம்பெயர்ந்தவர்களாக
வாழ்ந்து வந்தனர். 1998 க்கும் ஒர க்கும் இடையில் கணிசமான அாரி உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கும் நபர்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 32 இலிருந்து 40 ஆக அதிகரித் திருந்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்ட நாடுகள் 1999 இல் 18 ஆக இருந்தன. உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்திருக்கும் மொத்த மக்களில் சுமார் அரைவாசி பகுதியினர் சூடான், கொலம்பியா, அங்கோலா, ஈராக், பொஸ்னியா புருண்டி மற்றும் கொங்கோ - கிங்காரா ஆகிய நாடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவற்றில் நான்கு நாடுகள் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவையாகும்.
மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நிலை நோய்களின் பரவல், சமுக் கொந்தளிப்புக்கள், அரசியல் விசலாட்டம் மற்றும் பாதுகாப்பின் ஒரு போன்ற பல சமூக, அரசியல் பிரச்சினை களின் எழுச்சிக்கு வழிகோலுகின்றது. இலங்கையில் கடந்த 7 வருட காலமாக ஓர் உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகின்றது. இதன் விளைவாக சுமார் பத்து இலட்சம் மக்கள் தமது சொந்த இருப் பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அவர்களுக்கென அரசாங்கத் தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மக்களுக்கான பாதுகாப்பு நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு என்பவற்றுக்கென ±PIAJTITIÉÌHEI Liña LI 517 3E), aŭ Lo JAÉ H, 603Tij, IF, rIGOT ருபாப்களை செலவிட்டு வருகின்றது. அண்மைய மதிப்பிடொன்று 382,827 நபர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. இவர்களில் 172.693 (ëLij 14 LITTG || LLE Giff Gië அத்தியாவசிய சேவை ஆனையாளர் நாயகத்தினால் பராமரிக்கப்பட்டுவரும் நவின் புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர். சரியான புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்வது சிரமமான ஒரு காரியமாக இருந்து வருவதனால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை மேலும் உயர்வானதாக இருந்துவர முடியும்

Page 24
அட்டவண்ை 1 14 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவை ஆனையாளர் நாயகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்த இடம்பெயர்ந்துள்ள மக்கள் (1999 செப்டம்பரில் உள்ளவாறு)
EDITELTL Lř நலன்புரி இந்நிலையங் நிலையங்கள் களில் வாழ்ந்து எண்ணிக்கை வருபவர்கள் elgäjäifirmat;
யாழ்ப்பாணம் 5քն Ճ. It) I மன்னார் 15 2,757 கிளிநொச்சி Վ[] 21,858 வவுனியா I- 8,337 திருகோணமலை 18 3,953 மட்டக்களப்பு 1,54D அம்பாறை OE I.O.O. முல்லைத்தீவு 75) 3고, 42 FigL Ol 4.5미 துருனாகல் | 51 அநுராதபுரம் -- பொலன்னறுவை 2,879 மாத்தளை O புத்தளம் || 3 -4,51
மினிதாபிமான உதவி முகவரகங்களின் சிம்மோன்ட் - ஆண்டு நூல் 200
உள்நாட்டு ஆயுதப் போராட்டம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருப்பது மட்டுமன்றி தமது உடமைகளையும் உறவினர்களையும் இழந்துள்ளனர். வளங்கள் மிகவும் வரை II III jiġi Fil LTL | golja ITEiiaiii) LirrIBLE காணப்படும் இடங்களில் வாழ்க்கை நடத்துவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வாபுக் கை நிலைமைகள் மற்றும் வாய்ப்புக்கள் என்பன இடத்துக்கிடம் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இச்சமூகப் பிரச்சினைகளின் பொதுவான இயல்பினை பின்வருமாறு பட்டியலிட்டுக் காட்ட முடியும்
O இடம்பெயர்ந்துள்ள நிலை உணவு நீர், உறைவிடம் மற்றும் பொருத்தமான சுகாதாரம் என்பவற்றின் பற்றாக்குறைக்கு வழிகோலுகின்றது.
0 இந்நிலையில் மக்கள் நெரிசஸ் நிலைமைகளில் வாழ வேர் டி நேரிடுகின்றது.
Q மிகவும் நெருக்கமாக நெரிசல் நிலையில் வாழ்ந்து வரும் நிலை மன உளைச்சல் மற்றும் நோய்கள் என்பவற்றின் தோற்றத்துக்கு வழிகோலுகின்றது.
0 ஜீவனோபாய மார்க்கங்கள் ឆ្នាទាំ២TF
ኟሁ975û..
0 சந்தர்ப்பங்களைப் கென உள்ளூர் ச பிட நேரிடும்பே கிடையில் மோதல்
0 போதியளவில் ந
இல்லாதிருப்பது பின்மை குறித்த
O ឆ្នាំ១uT Fញ என்பவற்றை வழங் தங்கியிருக்க வே6
0 அடிக்கடி இடம்பெய கையறு நிலைக்கு
0 பிள்ளைகளுக்குக
0 விதவைகளின் எண்
西
அதிகரிப்பு
0 மாற்று வேலைவா மற்றும் கிடைக்கும் களுக்கு அவசியமா
இந்த நிலைமைகள் 3 ரீதியில் இடம்பெயர்ந் வறுமை நிலைக்குள் தனிநபர் ஒருவருக்கு
உறைவிடம், உடை, க என்பன இல்லாத நிலையென கூறப்படுகி; வாழ்வதற்கு அவர்க படுகின்றனர். வறுமை 山岳年ā 岳庄町虽n订品 小 சீர் தலைவு இயற்
என்பவந் நரினர் போ பாதிப்புக்களை எதிர் பிரிவினராக இருந் குறிப்பிட்ட ஒரு குடித் பின்வரும் நிலைமைக மானிட வறுமையைக் நா அபிவிருத்தி தி அபிவிருத்தி அறிக்ை காட்டுகின்றது.
0 இன்று பிறக்கும் குழு
வரையில் ஆயு கொண்டிராத குழந்
0 வயது வந்தவர்களில் எழுத்தறிவின்மை 5
 ெசுகாதார சேவைகள் பான் நீர் என்பவற்ை ԱբլգԱIIIք |Flainճմլին மக்களின் சதவீதம், கடுமையாக எண் கொண்டிருக்கும் துறைந்த குழந்தை)
24

பெற்றுக் கொள்வதற் முகங்களுடன் போட்டி ாழுது சமூகங்களுக் நிலை தோன்றுகிறது.
நடமாட்ட சுதந்திரம் அல்லது பாதுகாப் அச்ச உணர்வு.
Iம் புனருத்தாரனம் பதம் நிறுவனங்களில் 3ண்டிய நிலை,
பரும் பொழுது மக்கள் தள்ளப்படுகின்றனர்.
itičGiī TIITLIČILGST GYLII.
ணிைக்கையில் ஏற்படும்
பப்ப்புக்கள் இன்றை தொழில் வாய்ப்புக் னே திறன்கள் இன்மை,
அன்னத்தும் உள்ளாக திருக்கும் மக்களை தள்ளியுள்ளன.
போதிய உணவு, ஸ்வி, சுகாதார வசதி நிலையே வறுமை ன்றது. அவல வாழ்வு ள் நிர்ப்பந்திக்கப் பில் வாழ்ந்து வரும் கேடு, பொருளாதார for $1, $lit] li 3, fit El 2 - || FT LILLITH கொள்ளும் மக்கள் து வருகின்றனர். தொகையினரிடையே i நிலவி வருவது குறிக்கின்றது என ஐ ட்டத்தின் மானிட 'ih (2000 ELLE,
ந்தைகளில் 40 வயது
3தகளின் சதவீதம்
டையே நிலவி வரும் பிகிதம்
மற்றும் பாதுகாப் T) பெற்றுக் கொள்ள ல் வாழ்ந்து வரும் ஒரiபுக்கு அல்லது டக் குறைவின்ன ஐந்து வயதுக்கு களின் சதவீதம்
எனவே, இந்த வகையில் வறுமை என்பது பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட ஒரு நிகழ வாக இருந்து வருகினறது. வறுமையின் பல்வேறு அம்சங்கள் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவையாக இருந்து வருவதுடன் முக்கியமான வழிகளில் ஒன்றின் மீது ஒன்று அழுத் தங்களை எடுத்து வருகின்றது. உதிTTண்மாக, சுகாதார சேவைகளில் ஏற்படும் விருத்தி நிலை ஒரு தனி நபரின் வாழ்க்கைத் தரத்தை விருத்தியடையச் செய்யும் அது மறுபுறத்தில் அந்த நபரின் உற்பத்தித் திறனை அதிகரித்து, பொருளாதார நிலைமையை மேம்படுத்தி, வறுமை ஒழிப்புக்கு பங்களிப்புச் செய்யும், மக்க எர் இடம்பெயர் நீ திருக்கும் சந்தர்ப்பங்களில் வறுமையின் பன்முகப் பரிமானங்கள் தீவிரமடைகின்றன.
உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்திருக்கும் சமூகங்களிடையே போதியளவில் உணவு மற்றும் உறைவிடம் கிடைக்காமை, பிள்ளைகளுக்கு கல்வி வசதியின்மை, போதிய சுகாதார வசதிகள், நீர் வினியோகம் என்பன கிடைக்காமை மற்றும் வேலை வாய்ப்புக்கள் இன்மை முதலிய வறுமை தொடர்பான நோய்க் குறிகள் பரவலாக காணப் படுகின்றன. |LE பிரிவினருக்கு சுகாதார வசதிகளும் போதிய உணவு, உறைவிடம் என்பனவு கிடைப்பதில்லை. இந்நிலை காரணமாக அவகள் எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய தாக இருந்து வருவதுடன், அது வறுமையை மேலும் தீவிரப்படுத்துகின்றது.
இலங்கை அரசாங்கம் உணவு உதவி, சுகாதார சேவைகள், இருப்பிட வசதி போன்றவற்றை வழங்குவதன் மூலம் உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் தேவைகளை நிறைவு செய்து வேப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய உதவிகள் அம்மக்கள் உயிர் வாழ்வதற்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் ஒரு நிலையில், அமைப்பு ரீதியான இடையூறுகள் காரணமாக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கைத் தரங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்கள் எவையும் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே, இத்தகைய நலன்புரி நிலையங் களில் வாழ்ந்து வரும் மக்களிடையே பரவலாக வறுமை நிலவி வருகின்றது. அந்த வறுமையை ஒழிப்பதே நாடு எதிர்கொண்டு வரும் மிகப் பெரிய சவாலாக உள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் இம்மக்களில் பெரும்பாலான வர்கள் ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட காலம் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து பிIருவதனால் பயனற்ற ஒரு வாழ்வினை நடத்துவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்
பொருளியல் நோக்கு நவம்/டிசம், ஐ000

Page 25
படுகின்றனர அவர்களுக்கு செய்வதற்கு வேலை எதுவும் இல்லை. எனவே, இம் மக்களிடையே நிலவி வரும் வறுமையை ஒழிக்கு மி பொருட்டு பன் முக பரிமாணங்களைக் கொண்ட ஒர் அணுகு முறை பின்பற்றப்படுவது அவசியமாகும். இந்த அணுகுமுறை இம்மக்களினடயே வறுமையைத் தூண்டி வரும் காரணிகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்தல் வேண்டும். இதற்கு சாத்தியமான பல்வேறு தெரிவுகள் இருந்து வருகின்றன :յրilhilLIThilեյI:
மீளக் குடியமர்த்துவதன் மூலம் தங்கி யிருக்கும் நிலையை குறைவடையச் செய்தல்
உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு ஊக்கமளிக்க முடியும் அல்லது நாட்டின் ஏனைய பாகங்களில் அவர்களைக் குடியேற்ற முடியும், மீளக் குடியமர்த்தப்படும் பொழுது இந்நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் ஒரு சாதாரன வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். மேலும், பொருத்தமான ஜீவனோபாய மார்க்கங்களையும் தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கு அது அவர்களைத் தூண்டும். TTTEL போக்கில் தங்கியிருக்கும் மனோபாவமும் அவர்களிடமிருந்து ஒழிந்துவிடும்.
நிவாரணத்துக்கு ஊடாக அபிவிருத்தி
குறித்துரைக்கப்பட்ட ஒரு காலப்பிரிவுக்குள் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ளும் நிலை எட்டப்படுதல் வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிவாரண ஐ தவியை தொடர முடியும். இதற்கென நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை சரிவரப் புரிந்து கொண்டு அவர்கள் தமது சொந்த முயற்சியில் இலாபகரமான தொழில்களில் ஈடுபடக் கூடிய விதத்தில் அவர்களுக்கு தேர்ச்சித் திறன்கள் வழங்கப்படுவது அவசியமாகும், அது அவர்கள் தமது பொருளாதார வறுமையைப் போக்கிக் கொள்வதற்கு உதவும். பொருளாதார வறுமை ஏனைய அனைத்து வகைகளையும் சேர்ந்த வறுமைகளின் தோற்றுவாயாக இருந்து வருவதனால், பொருளாதார வறுமை ஒழிக்கப்படும் பொழுது ஏனைய வகைகளைச் சேர்ந்த வறுமைகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு கிடைக்கும்.
அரசாங்க துறைக்கும் அரசு சாரா துறைக்கும் இடையிலான ஒருங்கினைப்பு
உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தொடர்பாக பணிகளை மேற்கொண்டு
வரும் அரச துறை நிற நிறுவனங்களும் இம் தரங்களில் படிப்படி நிலையை எடுத்து வி தமக்கிடையே ஒரு நள் உருவாக்கிக் கொள் பின்பற்றப்படக் கூடிய உத்திகளாகும், ஆள் 凸s g_萤、五ü
பின்வருவனவற்றை L
பனத்துக்காக நிகழ்ச்சித்திட்டம்
இந்நிகழ்ச்சித்திட்டத்த தொழிலாளர்களினாலு களினாலும் மேற்.ெ வேலைகளை இட நபர்களைக் கொண்டு வேலைகளுக்கென : பனEபுகளை வழங்க மு தம்மை முன்னேற்றிக் துடன் உதவிக்கென தங்கியிருக்காமல் து தாமே நிறைவேற்றிக் ஆர்களை உயர்ந்து
과al FII, 50나 L உயர்த்துவதுடன், ! நிலையிலேயே ஆக்க, ஈடுபடுவதற்கான வாய்ப் வழங்கும்.
கைத்தொழில்களை
உள்ளக ரீதியில் மக்கள் பெரும் எண் வரும் இடங்களில் 6 தொழிற்சாலைகளை ளேக்கமளிக்க முடியும்
Gu可匹莎 @lf山á முன்னுரிமைகளை வி இடம் பெயர்ந்திரு குடும்பத்தையும் சே வேலைவாய்ப்பினை
மக்கள் சமூக ரீதி நடவடிக்கைகளை வைத்தல்
இம்மக்கள் அனேகமாக எதுவும் இஸ்லாத வருவதனால் வினே ே I III GBT i III விததி போக்குவதற்கும் கொள்கிறார்கள் இத பிரச்சினைகளுக்கும் பல்வேறு சமூக நடவ பதற்கு அவர்களுக்கு தமது நேரத்தை :
பொருளியல் நோக்கு நவம். டிசம். 2000

வனங்களும் அரசு சIT மக்களின் வாழ்க்கைத் யான் ஒரு விருத்தி ரும் பொருட்டு அவை பல ஒருங்கிண்ைப்பினன் 1 வேண்டும். இவை
LET ால், இதற்கான குறுங் என்ற முறையில் பின்பற்ற முடியும்:
வேலை செப்யும்
நின் கீழ் குடியகல்வுத் ம் சுளித் தொழிலாளர் ETTTIL } } ம் பெயர்ந்திருக்கும் மேற்கொண்டு அவ் அவர்களுக்கு கொடுப் [4; || || Đ · ßiĝo El gg: ĝi J-Faifi கொள்வதற்கு உதவுவ வேறு நிறுவனங்களில் நமது தேவைகளைத் கொள்ளும் நிலைக்கு
I. மேலும், அது சுய மரியாதையை இடம்பெயர்ந்திருக்கும்
பூர்வமான் வேலைகளில் புக்களை அவர்களுக்கு
நிறுவுதல்
இடம்பெயர்ந்திருக்கும் விக்கையில் வாழ்ந்து கைத்தொழில்களையும் பும் எப்தாபிப்பதற்கு 1. அக்கைத்தொழில் ப்புக்கEE வழங்கும் கள் தொடர்பாக பழங்கலாம். அல்லது
க்கும் ஒளிர் வொரு ர்ந்த ஒரு நபருக்கு iլյլք:Elեն:Tլի,
யில் ஈடபடக்கூடிய அறிமுகம் செய்து
E செய்வதற்கு வேலை நிலையில் வாழ்ந்து சாம்பிக் கிடப்பதற்கும், தி G, LITY ନାଁ1:5
| L து விரக்திக்கும் சமூகப்
வழிகோலுகின்றது, டிக்கைகளில் பங்கேற் goill.i.:EIDile fei:il'Il II LITÉi) ஒன்ர்கள் பயனுள்ள
விதத்தில் செலவிட முடியும். விளை யாட்டுக்கள், நிகழ்கலைகள், தொழில் திறன் பயிற்சி, கல்வி மற்றும் கைவினைத் தொழில்கள் என்பவற்றில் அவர்களை ஈடுபடுத்த முடியும் பிள்ளைகளுக்கு கல்வி
மற்றும் விளையாட்டு என்பவற்றை மேலே குறிப்பிடப்பட்ட உத்திகளை பின்பற்றுவதன் மூலம்
இடம்பெயந்திருக்கும் மக்களிடையே நிலவி விரும் வறுமை நிலையை தணிக்கவும் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிறுவனங்களில் அவர்கள் தங்கியிருக்கும் நிலையை குறைக்கவும் முடியும்
'ஆம் பக்கத் தொடர்ச்சி)
0 பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கும் உயர் மட்டத்தில் அரசியல் அர்ப் பணிப் புணர்வு அவசியமாகும்,
0 நோய்கள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்படும் மரணங்கள் என்பவற்றை வெற்றிகரமான முறையில் தடுத்து நிறுத்திக் கொள்வதற்கு தனியாரதுறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஐ நா முகவரகங்கள் என்பவற்றுக் கிடையே கூட்டு ஒத துழைப்பு அவசியமாகும்
0 பெறுபேறுகளைப் பெற நுக கொள்வதற்கு புதுமைப்புனைவிலான நடைமுறைச் ITTF J|LULDITF11 அணுகுமுறைகள் பின்பற்றப்படுதல் வேண்டும். குறிப்பாக தாய்மாருக்கு பயிற்சி மற்றும் கல்வி என்பவற்றை வழங்குவது வெற்றிக்கான ஒரு முக்கிய வழியாக
0 வீட்டை முதலாவது மருத்துவ மன்னபாக தரமுயரத்திக் கோள்வதன் மூலம் குழந்தை மரண விகிதங்களை குறைத்துக் கொள்ள் முடியும்.
0 சமூக மட்டத்தில் மருந்துகள் மற்றும் ஏனைய செலவு குறைவான கருவிகள் என்பன கிடைத்து வருவது அவசிய ԼոT3յլք:
C திட்டமிடல் கட்டுப்பாட்டு வழிமுறை களின் பெறுபேறுகளை அளவிடுவது ஒரு முகாசிய கூறாக இருந்து வருகின்றது.

Page 26
இன்மை என்பது ஒரு மனிதப் பிறவியின் வாழ்க்கையில் செபஸ்துடிப்பும் திடகாத்திரமும் நிறைந்த ஒரு காலப் பிரிவாக இருந்து வருகின்றது. மேலும், இளமையின் போது ஒரு நபர படிப்படியாக தனது பிள்ளைப் பருவத்தை தான் டி வருவதுடன் , அபிவிருத்தி, கட்டங்களை முழுமைப் படுத்துவதனை அவர் ஆரம்பிக்கிறார். உபபிரியல் ரீதியில் இளமை என்பது பிள்ளைப் பருவத்திவிருந்து வயது முதிந்த பருவத்துக்கு இடம் பெறும் நிலை IT ITF - TT5. ஒருவரின் வாழ்க்கையில் மிக மதிப்புமிக்க ஒரு காலப் பிரிவாக இந்த இளமைப் பருவம் இருந்து வருகின்றது. வரலாறு நெடுகிலும் வயது முதிர்ந்தவர்களுக்கும் இளைஞர்களுக்கு பிடையே இளைஞர்களின் நடத்தை தொடர்பாக சர்ச்சைகளும் கருத்து முரண்பாடுகளும் நிலவி வந்துள்ளன. எகிப்தில் வாழ்ந்து வந்த பைப்பிரளப் மக்களிண்டயேயும் இப்போக்கு கானப் LIL Lit. வயது முதிர்ந்தவர்கள் இளைஞர்களை பயனற்ற ஒரு குழுவினர் எனக் கருதினர். இந்த இளைஞர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாற்றமடையும் பொழுது சமூகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் விதி குறித்தும் அவர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். பின்னர் சோக்கிரீசின் காலத்தின் போது ஏதென் எ நகர இளைஞர்களின் சக்தி குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது ஆனால், சோக்ரடீஸ் இந்த கருத்தாக்கங்களுக்கு சவால் விடுத்ததுடன், இளைஞர்கள் ஆற்றல் மிக்க եց է ելեմa:IIITH 38 լեի: Ճllվեենք, IH.ելք, அவர்கள் எதனையும் கேள்விந்துள் எாக்காமல் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.
கடந்த காலத்தைப் போலவே இன்றும் இளைஞர்கள் சிந்திக்கும் விதமும் செயற்படும் விதமும் ஒரு நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார தளங்களின் மீதும் ஒட்டுமொத்த அபிவிருத்திக் கட்டமைப்பின் மீதும் செல்வாக்கினன் எடுத்து வருகின்றது. இலங்கை இன்றைய உலகமயமாக்கல் போக்கின் பின்புலத்தில் பல சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை எதிர் கொண்டு வருகின்றது. இளைஞர்கள் ஒரு
26
முற்போக்கு தள்ை முறையில் இடம் ே மாற்றங்களை அடை
ஆற்றல்களை விரு பலவீனங்களை அக எதிர்கொள்ளும் ெ திறனுடனும் வீரியத்த ளேயானால் அவர்கள் போல நாட்டையும் அ இட்டுச் செல்ல முடிய
Eliu EITEH5), III அபிவிருததியின் குறி எழுத்தறிவின்மை ம TនាំL ជាសញ្ញិន្រ្តៃវ៉ាថ្លg பலவீனங்களிலிருந்து எடுத்து வருவதாகவே என் முன்னாள் தன்ச ஜூலியஸ் நியரேரே மக்களின் எழுச்சி அபிவிருத்தியின் அ இருந்துவர வேண்டும் வினினும் ஒரு தன் சுதந்திரத்தை பெற்ற அவர் திடசங்கற்பத்த வராக இருந்து வருத வாழ்ந்து வரும் கற்ற என்பவற்றின் மீது பிரயோகிக்கக் கூடிய கொண்டிருத்தல் பேனர் அபிவிருத்தியென்பது நபருக்காக எடுத்து இருந்து வருகின்ற தனிநபருக்கு உரித்த
எனவே, இன்றைய தன் பிரச்சினைகளை எ; இப்பிரச்சினைகளை ெ அடிப்படை சக்தியை வைத்துள்ளனர். இல் சவால்கள் வறுமை ம திண்டாட்டம் என்பர் வெளிப்பட்டு நிற்கின்ற நாடுகளை, பொறுத்த நெறிமுறைகளுக்கு எ நடத்தை மாதிரிகளி:ே எழுச்சியடைந்துள்ள
 

முறையினர் என்ற பெற்றுவரும் நிலை பாளங் கண்டு, தமது த்தி செய்து தமது
ற்றி, இச்சவால்களை பாருட்டு புத் தாக்கத் |l୍]] li {lpର୍ଯ୍!!!!!!!!!it] []; ால் தம்மையும் அதே பிவிருத்திப் பாதையில்
|ք.
பொறுத்தவரையில் க்கோள் இந்நாடுகளில் iறும் அடிமை நிலை தோன்றியிருக்கும் மக்களை வெளியே இருந்து வர வேண்டும் ானிய ஜனாதிபதியான குறிப்பிட்டிருந்தார். பும் சுதந்திரமுமே டிப்படை நோக்கமாக என அவர் நம்பினார். நபரே தனக்கான க் கொள்ள முடியும், டன் செயற்படக்கூடிய ல் வேண்டும் தான் ாடல் மற்றும் சமூகம் ரெஸ் வாங்சினைப் ஆற்றலையும் அவர் Iடும் ஆந்த வகையில், தனிநபரினால் தனி வரப்படும் ஒன்றாகவே து. அது அந்த ானதாகும்,
ஈலமுறை பல்வேறுபட்ட நிர்கொண்டபோதிலும் வற்றி கொள்வதற்கான இளைஞர்கள் தம்வசம் 1ங்கையில் இத்தகைய ற்றும் வேலுயில்லாத் பற்றின் வடிவிலேயே 1ண் வளர்ச்சியடைந்த நவரையில் பாரம்பரிய திரான இளைஞர்களின் யே இப்பிரச்சினைகள்
.
கடந்த நூற்றாண்டின் போது
பொருளா தரத்தில் இண்ைபான வீதத்திலான ஒரு வளர்ச்சி இன்றி குடித்தொகையில் ஏற்பட்ட தீவிர அதிகரிப்பு காரணமாகவே இளைஞர் அமைதியின்மை தோன்றியுள்ளது என்
இளைஞர் தொடர்பான ஜனாதிபதி ஆனைக் குழு 1990 இல் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த ஆனைக்குழுவின் முன் சாட்சியமளித்த பலர் இன்றைய இலங்கையில் நிலவினரும் சமூக-பொருளாதார, அரசியல் மற்றும் ਪੰਈ।Li EਸੰITEi।। என்றும், இந்நிலைமைக்கு இளைஞர்களே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவித் திருந்தனர். எனினும், இலங்கையின் படித்த ஊழியர் படையை நாங்கள் நோக்கும் பொழுது, பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றின் உற்பத்திக்கு பங்களிப்புச் செப்பக்கூடிய இனம் நாழியர் படை யோன்றை இலங்கை கொண்டிருப்பதனை கான முடிகின்றது. இந்த இளம் ஊழியர் படை பொருத்தமான விததி தி: பயன்படுத் திக் கொள்ளப் பட்டாப் அபிவிருத்திச் செயன்முறையின் உற்பத்தி திறனையும் செயல்திறனையும் விருத்தி செப்து கொள்ள முடியும் என்பதும் தெளிவாகும்.
வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர் களிடையே மிகவும் தீவிரமான விதத்தில் நிலவி வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் பிரகாரம் வேலையின்மை 1997 இல் 105 வீதத்தி விருந்து 1999 இல் 8.8 விதமாக வீழ்ச்சி கண்டிருந்தது. எனினும், வேலையின்மை விகிதத்தில் ஏற்பட்டிருந்த இந்த வீழ்ச்சிக்கு மத்தியிலும், பிராந்தியத்தைச் சேர்ந்த ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இலங்கே ஒரு சாதகமான நிலைமையைக் கொண்டிருக்கவில்லை. எனினும், எமக்கு கிடைக்கக் கூடியதாக இருந்து வரும் மதிப்பு மிக்க மனித வளங்களை திட்டமிட்ட ஒரு ஒழுங்கில் முறையாக பயன்படுத்திக் கொண்டால் நாட்டில் உயர மட்டத்திலான அபிவிருத்தி பொன்றை எடுத்து வருவது சாத்தியமாகும்.
பொருளியல் நோக்கு நவம். டிசம் 2000

Page 27
அட்டவனை 1
rollLill த்தொகுதி வேலைவாய்ப்பு
El 15,15-19 2). 2-2. 58. 25-29 73.5 3-3- T1.D}
ஆதாரம் தோகைமதிப்பு புள்ளிவிராமியப் திரீக்கினர்
வறுமை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் இலங்கையைப் போன்ற நாடுகள் இப் பிரச்சினைகளை வெற்றி கொள்ள வேண்டு மானால் மக்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கக் கூடியவர்களாக இருந்து வர வேண்டும் என கல்வியியலாளரான போல் பிரேயர் என்பவர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார். படித்தவர்களிடையே நிலவி வரும் அறிவுசார் வறுமையை தவிர்த்துக் கொள்வதற்கும் அதேபோல எழுத்தறிவின்மையை நீக்கி கையறு நிலையில் இருந்துவரும் மக்களிடையே ஒரு நிலைமாற்றத்தை எடுத்து வருவதற்கும் கல்வியமைப்பு பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறுகிறார். மேலும், கல்விச் சூழலின் குறிக்கோளை சாதித்துக் G5fiā占nāu up山画°由甲 மேற்கொள்ளப்படுதல் வேண்டும் சமுக அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவர்களிடையே உளக் கிளர்ச்சியை தூண்டுவதற்கு அதாவது அவர்களுடைய குரல்கள் ஓங்கி ஒலிப்பதற்கு இடமளிக்கப்படுதல் வேண்டும் வறுமையை எதிர்கொண்டு மெளனமானவர்களாகவும், செயலற்றவர்களாகவும் வாழ்ந்து வரும் மக்கள் தமது நிலையை வெறுமனே விதியென ஏற்றுக்கொண்டு வாளாவிருப் பதற்கு இடமளிக்கப்படக் கூடாது. மாறாக, அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் தமது சொந்த பொறுப்பில் எடுத்துக் கொள்வதற்கான மனத் தூண்டுதல்ை அவர்களுக்கு அளித்தல் வேண்டும். இந் நோக்கத்துக்கென சாதகமான ஒரு அணுகுமுறையையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்வதற்கான வழிகாட்டு தலையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். உங்கள் சார்பில் ஏனையவர்கள் முடிவுகளை எடுப்பதாக இருந்தால் நீங்கள் உங்கள் சுய அடையாளத்தை இழந்து விடுவீர்கள்.
பெற்றோராலும் பெரியவர்களாலும் வழங்கப்படும் அறிவுரைகளை இளைஞர்கள் செவிமடுப்பது அவசியமாகும் இளைஞர்கள் தமது கருத்துக்கள் மட்டுமே சரியானவை
না। দুরা নীীিLITLL htg:L பின்பற்றக்கூடாது கருத்துக்கள் மற் என்பவற்றுக்கு மத அவர்கள் கொண்டி இலங்கையைச் சேர் ஒரு நீண்ட காலப்பி பெரியவர்கள் ம வருகின்றார்கள் என
. 2000 இல் நடத்தப்ப பட்டிக் காட்டுகின்றது அதிகரிப்புடன் குறி இவ்விதம் இவர்கள் காலப் பிரிவின் வருகின்றது என்பத எடுத்துக் காட்டுகி நில்ைபயில் ஏற்பட் ஒழுங்கினங்கள் கார இளைஞர்கள் தம விதத்திலான தொ பெற்றுக் கொள்ள மு வருகின்றது. இந்த ஆ சமூக பின்புலத்தில் இ நிலை அதிகரித்துள்ள
♔ || ¿ ID : {} "இலங்கைக்கான ஒரு அறிக்கை இலங்கை அளவில் பின்பற்றுவத
பெற்றே
են IE1):E
மொத்தம் ஆண்
LIGST
트II
JAILI தோட்ட ԵլIIե 15 - 19 24 = JIII, 20_iהם all it, 25 - 29 கபொத உயர் தரத்துக்கு ஆயத்
தம் செய்பவர்கள் 王GUT、粤_山而诃 தகுதி (GY பட்டப்படிப்பு அதற்கு
LITTLEFIGIGN (# Gilīll'ITE գլյ-E<
L
பொருளியல் நோக்கு, நவம்/டிசம். 2000

ா அணுகுமுறையை மாறாக வேறுபட்ட ம் அபிப்பிராயங்கள் பளிக்கும் ஆற்றலை த்தல் அவசியமாகும். த இளைஞர் புவதிகள் புக்கு பெற்றோர் மீதும் தும் தங்கியிருந்து கொழும்பு பல்கலைக் விஞ்ஞான பீடத்தினால் ட ஒரு மதிப்பீட்டாய்வு கல்வி மட்டத்தின் பிடத்தக்க விதத்தில் பிறரில் தங்கியிருக்கும் அளவு அதிகரித்து னேயும் இந்த ஆய்வு 1றது. ஆட்சேர்ப்பு வரும் பல்வேறு :Iமாக இலங்கையில் து கல்விக்கு ஏற்ற வில் வாய்ப்புக்களை டியாத நிலை இருந்து ரசியல், பொருளாதார, ளைஞரகளின் விரக்தி
கலிப் லுTரிபுரின் நோக்கு என்ற திட்ட இளைஞர்கள் 2005 ஒற்கான ஒரு வழியை
முன் வைக்கின்றது. இளைஞர்கள் தங்கியிருக்கும் மனோபாவத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்றும், தமது எதிர் காலத்தைத் திட்டமிடும் பொறுப்பு தமது கைகளிலேயே இருந்து வருகின்றது என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதனையும் அது கேட்டுக் கொள்கிறது. இளைஞர்கள் தமது தலைவிதியை தாமே நிர்ணயித்துக் கொள்ளக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொடுப்பது அரசியல்வாதிகளின் கடப்பாடாக இருந்து வருகிறது என்றும் அது குறிப்பிடுகின்றது. மேலும், செயல்திறனுடன் கூடிய ஆக்கபூர்வமான குழுவொன்றை அபிவிருத்தி செய்யும் பொருட்டு சட்டத்தை மதிக்கும், நிதான போக்கினைக் கொண்ட தொழில் முனைப்புதிறன்களுடன் கூடிய தனி நபர்கள் உருவாவது அவசியமாகும். சவால்களை எதிரகொண்டு முன்முயற்சி புடன் வேலைகளில் ஈடுபடக்கூடிய தனி நபர்களின் எழுச்சியை உறுதி செய்வது இளைஞர்களின் முதன்மையான கடப்பாடா கவும் பொறுப்பாகவும் இருந்து வருகின்றது என்ற விடயமும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
தமது கடப்பாடுகளை நன்கு அறிந்து கொண்டுள்ள பொறுப்புணர்வுடன் கூடிய இளைஞர் சமுதாயமொன்றின் எழுச்சிக்கு அடிப்படையான உளவியல் பின்னணி பொன்றின் அபிவிருத்தி அவசியம் என
அட்டவனை ? ார் மீது தங்கியிருக்கும் இளைஞர் யுவதிகள்
முழுமையாக ஓரளவுக்கு சுதந்திரமாக தங்கியிருப்பவர்கள் தங்கியிருப்பவர்கள் இருப்பவர்கள்
71. 1 Ա է) 17.3 RO 3. 25.1 S5. 7.8 T, 1 ťTC) 1. 21.3 "3. IO.S | 5.| f55.1 18. 18.9 87. 7 6.2 64. 13, 芷心 11.고 -4.5
. દા. '.ઈ. 35 قفزع .13 9.1 بڑا انکاری ألاطار
73. so 10.5 კენჭ6° O. 13.9 }" | | . பம் இளைஞர் தொடர்பான மதிப்பீட்டாய்வு

Page 28
அட்டவண்ை 3 க.பொ.த. (சாதாரன தரம்) 1998 தோற்றியவர்கள் எண்ணிக்கையும் சித்தியடைந்த ப
தேறியவர்கள் மொ, ITLFT
) + C --S
மரவேலை 1,594 7g Crisi alia's 84 95 உலோக வேலை 3. 81.35 வானொலி தொழில்நுட்பம் 353 71.45 மோட்டார் பொறிமுறை 55.8 3ךך கடல்நீர் மீன்பிடி 97.1- நன்னீர் மீன்பிடி GO.I āsā五山面 106,637 7.4) தோட்ட வேலை 8,584 ES53 HitiiF6L FIFIIILIL 3. 4. Di Ti (Balai O3 91.5 ஆண்ட நெய்தல் |1 375 நில அளவை S. 77 דון வீட்டுத் தோட்டம் 15 5.2.1 மனையியல் 1,87 -. II
மூலம் பரீட்சைத் திணைக்களம், 1998
உளவியலாளர்கள் கருதுகின்றனர். மூன்று முக்கியமான பண்புக் கூறுகள் இதனுடன் சம்பந்தப்பட்டுள்ளன:
1 பெளதீக தோற்றம் குறித்த மனப்பாங்கு 2. ஆற்றல் குறித்த மனப்பாங்கு 3. சமூக ஏற்றத்தாழ்வு குறித்த மனப்பங்கு
ஆனால், இன்றைய சூழ்நிலையில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மனப்பாங்குகளை வளர்த்துக் கொண்டிருக்கும் ஓர் இளைய தலைமுறையிலும் பார்க்க தொழில்நுட்ப ஆற்றல்களை கொண்டிருக்கும் இளைய தலைமுறையொன்றே எமது நாட்டுக்கு தேவையாக இருந்து வருகின்றது. எனவே, இளைஞர்கள் தமது ஆற்றல்களை இனங் கண்டு அத்தகைய விசேட ஆற்றல்களை வளர்த்துக் கொள்வதற்கு முன் வர வேண்டும் இத்தகைய ஆற்றல்கள் பாடசாலையில் இனங்கானப்பட்டு அபிவிருத்தி செய்யப் பL டால் அவை அவர்களுடைய வருங்காலத்துக்கு பயனுள்ளவையாக அமைய முடியும்,
இருபத்தோராம் நூற்றாண்டில் விசேட ஆற்றல்களை கொண்டிருக்கும் தனிநபர் களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளன. சாதாரனமான நபர்களுக்கு அவை கிடைக்கப் போவதில்லை. எனவே, இளைஞர் புவதிகள் தாம் ஈடுபடும் எந்தத்
துறையிலும் சரிதைய பாடல், ஓவியம் தீட்டு தச்சு வேலை அல்ல; என எந்த துறையாக தமது ஆற்றல்களில பயன்களை பெற்றுக் ெ வேண்டும். சமூகத்துக் அனைத்து விதம ஆற்றல்களும் அபிவி: வேண்டும் ஒரு தனிந மதிக்கும்பொழுது அவ தானாகவே அபிவிருத்தி தொழிலினதும் கண்ணி நடந்து கொள்கிற தங்கியுள்ளது. பெருமளவுக்கு கிராக் தொழில் வகைகளைப் தகைமை பெற்ற பற்றாக்குறை நிலவி கூறப்படுகிறது. எனவே ஆற்றல்களைக் கொன அடையாளங் கண்டு அவர்களுடைய ஆற்ற செய்வதற்கும் இப் வந்துள்ளது. இங்கு பட்டுள்ள க.பொ.த (ச (1998) வாழ்க்கைத் தொழில்நுட்ப பாடங்: (J. L. L. EIII:I:n 3) காட்டுகின்றன.
28
3379,

டங்களும்
தம்
F '
- - 一
85Լl 2,52
, 55
TD S.
141 S.5.
14.11
고,
|Լl. II) ,507 2D.51) 12 11.7 35 35.71
I S85. 5 2.5
22.85 շ7 7.75
34 5.
தல், மேசன் வேலை, து வேறு வேலைகள் 鸥ü #f · :LL ாள்வதற்கு எத்தனிக்க து பயனளிக்கக்கூடிய ன திறன்களும் நத்தி செய்யப்படுதல் பர் தனது ஆற்றலை 1டைய அந்த ஆற்றல் படையும் எந்தவொரு பம் தனிநபர் எவ்வாறு 1ர் எண் பதிலேயே தாழிற் சந்தையில் நிலவி வரும் பல பொறுத்தவரையில் ஆஎண்ணியினரின் பருவதாக அடிக்கடி சந்தைபடுத்தக்கூடிய டிருக்கும் நபர்களை கொள்வதற்கும் , ல்களை அபிவிருத்தி பொழுது தருணம் எடுத்துக் காட்டப் தாரன தர பரீட்சை திறன்கள் மற்றும் எரின் பெறுபேறுகள் இதனை எடுத்துகி
1998 இல் க.பொ. த (சாதாரண தர) பரீட் சைக்கு மொத்தம் 880,088 பரீட்சார்த்திகள் தோற்றினர் வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப பாடங்கள் என்பவற்றுக்கு தோற்றிய பர்ட்சார்த்திகளின் என ரிைக்கை மிகக் குறைவாகும். இளைஞர் தொடர்பான ஜனாதிபதி ஆனைக் குழு அறிக்கை (1990) இப்போக்கு தொடர்பாக கவனத்தை ஈரத் து இப்பாடங்களை அதிக அளவிலான மாணவர்கள் படிப்பதற்கு துண்டும் விதத்திலான சிபார்சுகளை முன்வைத் திருந்தும் கூட 1998 அளவிலும் கூட நிலைமையில் கணிசமான அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. கொழும்பு பல்கலைக்கழகத்தினால் இளைஞர்கள் தொடர்பாக மேற்கொள்ளப் பட்ட மதிப்பீட்டாப்பு இப்போக்கினை ஊர்ஜிதம் செய்துள்ளது
இளைஞர்கள் தொழில்களை பெற்றுக் கொள்ள விரும்பும் துறைகளை இனங் கண்டு கொள்வதற்கு இவ்வாய்வு முயற்சித் துள்ளது. கிராமப் பிரதேசங்களையும் தோட்டப் பிரதேசங்களையும் சேர்ந்த இளைஞர்கள் குறிப்பாக யுவதிகள்அரசாங்க வேலைக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்கள் என்பதனை இது எடுத்துக் காட்டுகின்றது (அட்டவணை 4) தொழில் அபிலாஷைகளுக்கும் இன்றைய யதார்த்த நிலமைகளுக்குமிடையில் ஒரு பாரிய இடைவெளி நிலவி வருகின்றது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய தேசிய மற்றும் சர்வதேசிய போக்குகளின் பின்னணியில் அரசின் பங்குப் பணி வீழ்ச்சி கண்டு வருகின்றது. இன்றைய உலக மயமாக்கலின் போக்குகளையும் அது வழங்கிவரும் 고ITI LI나 E5m Tulf இளைஞர்கள் அங்கீகரிப்பது அவசியமாகும் ஊழியர் படையின் ஒரு பரந்த பிரிவினரை இளைஞர் யுவதிகள் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார்கள் என்பது தெளிவாகும். எனவே, இளைஞர் தொடர்பான பல்வேறு திட்டங்களையும் சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டததையும் அமுல் செய்வதற்கு பொறுப்பானவர்கள் இளைஞர்களின் தொழில் தொடர்பான அபிலாஷைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதுடன், எழுச்சி கண்டுவரும் உலக நிலைமைகளின் சவால்களை எதிர்கொள்வதற்கு பொருத்தமான நிகழ்ச்சித் திட்டங்களை அமுல் செய்யும் விஷயத்திலும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
பொருளியல் நோக்கு நவம், டிசம். 2000

Page 29
s' La
சமுகப் பின்னணி மற்ற
:tյնք அரT துறை
மொத்தம் 5.1) ஆண் 다. பெண் 6.8 நகர 14.7 கிராம 55.8 (STL 5고, 7 |ŠLDEi LIT-HÍT3TLf IES LDEFLEJ LITETTIGJITLÊ. 55.8 தென் மாகாணம் in ITIFTsi LI 75. கிழக்கு மாகாணம் 72.2 5.IL (first DIETsirii ±8.0 GILLriġifii J LEIT-TITGI JILħ 57.8 EIGIIIT LDITäTT:TLI 58. சபரகமுவ மாகாணம் க.பொ.த உயர்தர தகைமை S23 பட்டம் மற்றும் அதற்கு மேல்
மூலம் இளைஞர் மதிப்பீட்டயவு
பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றின் உற்பத்தியில் ஈடுபடும்பொழுது உள்நாட்டுச் சந்தைக்கு அப்பால் சென்று பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளை இலக்காக கொள்ள வேண்டும் ஒரேயடியாக சர்வதேச சந்தைகளில் பிரவேசிக்க முடியாது. முதலில் உள்நாட்டுச் சந்தையில் பிரவேசித்து நிலை நிறுத்திக் கொண்ட பின்னர் சர்வதேச சந்தைகளை தேடுவதற்கு முயற்சிக்க 316BF
வேலை என்பது உயிராக இருந்து வருகின்றது என்றும், சோம்பேறித்தனம் என்பது மரணமாக இருந்து வருகின்றது என்றும் லெனின் குறிப்பிட்டார் மலைச் சிகரங்களை எட்டுவதற்கு குறுக்கு வழிகள் இல்லையென்றும் , வேலை செய்ய விரும்புபவர்கள் மிக எளிதில் சிகரங்களை தொட முடியும் என்றும் கார்ல் மார்க்ளல் கூறினார், வருங்காலத்தில் அனைத்து தொழில்களுக்கும் ஒரே விதமான மதிப்பே நிலவி வரும், ஒவ்வொரு தொழில் துறையிலும் விதிமுறைகளின் தொகுப் பொன்றை பின்பற்ற வேண்டியது அவசிய மாகும் எதிர்காலத்தில் இவை குறித்த சாதகமான மனப்பாங்குகளை கொண்டிருப்ப வர்கள் மட்டுமே உலகுக்கு பயனுள்ள ஒரு
பணியை நிறைவு கூடியவர்களாக இருந் உண்மையை நாங்கள் அவசியமாகும்.
சமுகம் தவறானது என இளைஞர்கள் நினை தனிநபரின் உள் வள கட்டமாகும், it is வந்தவர்களும் கL பருவத்தின் போது
பாடுகளை அவதான அநீதிகளுக்கு எத ຫຼື TTTL LIE, F, GJJ GITT
செய்துள்ளது போ தொடர்ந்தும் இள்ை வருகின்றன. )ே
மட்டுமன்றி ஒட்டுமோ அழிவின் விளிம்புக்கு எனவே, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேன் சமூகமொன்றை கட் தமது பங்களிப்பினை EST TITätifīti: Eth:35 5ñi குறித்து வெறுமனே பு அந்த இருளைப் போ குறைந்தது ஒரு மெ.
பொருளியல் நோக்கு நவம். டிசம். 2000

LIᎬᎼᏂᎬᎢ 4 ம் தொழில் முன்னுரிமை
தனியார் । ஏரோயவை
துறை தொழில்
71.III] 2. II 5 17 3. 1. I. 13. 1.
7. 2.1 ...) 8. 24.2 I5 7. S. 28.8 Zü 3.J .2 1. כי: | 3. I.C.
5.5 19.5 II. |ե Լ} 7 || 7 S3 l, IO.S H0, f,
2.3 3.4 1) 고 28. If 2, .3 .11 ד. נ1.
5.
2000 கொழும்பு பல்கலைக்கழகம்
செப்து வைக்கக்
*յl Eih:He:IIIFFisi என்ற புரிந்து கொள்வது
சில சந்தர்ப்பங்களில்
ثلاثرية ர்ச்சியில் உள்ள ஒரு ாறெனினும், வயது
|LTL இத்தகைய குறை lք, հԱ5+ + (Լուգալլի, ரான இத்தகைய
வரலாறு பதிவு
|LTL நர்களை சீரழித்து வே இளைஞர்களை த சமுதாயத்தையும் எடுத்து வருகின்றன. இந்தச் சதிகளை யிருப்பதுடன், சிறந்த யெழுப்புவதற்கான வழங்க வேண்டியவர் கின்றார்கள். இருள் ம்பிக் கொண்டிராமல் குவதற்கென ஆகக் தவர்த்தியையேனும்
அவர்கள் ஏற்றி வைக்க வேண்டும் துறை கான்பதும் விமர்சிப்பதும் வெறுப்புக்கு கோபத்துக்கும் பழிவாங்கலுக்குமே ឆ្នា:BF செல்ல முடியும் அவற்றின் விளைவாக இறுதியில் அழிவுகரமான புரட்சிகரமான சிந்தனை தோன்ற முடியும் இத்தகைய இளைஞர்கள் முடிவில் பொதுச் சொத்துக் களையும் வளங்களையும் அழித்தொழிக்கும் நபர்களின் கூட்டாளிகளாகிவிடக் கூடும்
இளைஞர்கள் பிரநிதித்துவம் செய்து வரும் சக்தி மேலும் பலப் படுததப் பட வேண்டுமானால் அவர்களுடைய தன் ம்ைபிக்கையை விருத்தி செப்வது அவசியமாகும் இளைஞர்கள் வறுமையை ஒரு சாக்காகக் கொள்ளக் கூடாது மாறாக, சவால்களை எதிர்கொண்டு பிரச்சினைகளை வெற்றிகரமாகத் திரத்துக் கொள்வதற்கு அவர்கள் திடசங்கற்பம் பூண்டு கொள்ள வேண்டும் இளைஞர்கள் தமது வீரியத்தை எந்த அளவுக்கு ஆக்கபூர்வமான விதத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு முன் வருகின்றார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தமக் கும் நாட்டுக்கும் அனுகூலங்களை எடுத்து வர முடியும்
+++++
2ւ)

Page 30
இன்றைய வணிகத் துறையில் அரச தொழில் முயற்சிகளுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது தனியார் துறை தொழில் முயற்சிகள் கூடிய அளவிலான பங்களிப்பினை வழங்கி வருவதனை தெளிவாக கான முடிகிறது. இந்த பின்னணியில் தொழில்களின் போட்டித் தன்மையும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் என்ற விடயம் முன்னரைப் பார்க்கிலும் இப்பொழுது மிகுந்த முக்கியத்துவத்தையும் தனிச் சிறப்பினையும் பெற்று வருகின்றது. சிக்கல்மிக்க சமூக அமைப்பொன்றுக்குள் வாழ்ந்து வரும் பகுத்தறியும் திறனைக் கொன் டிருக்கும் நுகர்வோரை தமது பண்டங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றின் பால் ஈர்த்துக் கொள்வதும் தக்கவைத்துக் கொள்வதும் மிகவும் சிரமமான ஒரு காரியமாக இருந்து வருவதனால் நிறுவனங்கள் அதற்கென பல்வேறு தந்திரோபாயங்களையும் கையாள வேண்டியுள்ளது. இத்தந்திரோபாயங்களில் சந்தைப் படுத்தல் முகாமைத்துவம் என்ற உத்தி முக்கிய இடத்தைப் பெற்றுக் கொள்கிறது.
சந்தையை இனங்கண்டு கொள்ளல்
ஒட்டுமொத்தமாக நோக்கும் பொழுது போட்டிச் சந்தையை பொதுவாக இரு பிரிவுகளில் இனங்கண்டு கொள்ள முடியும்
1. நுகர்பொருட் சந்தை 2 கைத்தொழில் பொருட் சந்தை
இங்கு குறிப்பாக நுகர்பொருட் சந்தை தொடர்பாகவே கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சந்தையை மிக விரிவானதும் அடிக்கடி மாற்றங்களை எதிர்கொண்டு வருவதுமான ஒரு சந்தை எனக் குறிப்பிடலாம் இந்த மாற்றங்களுக்கு வழிகோலும் ஒரு முக்கியமான காரணி நுகர்வோர் மனப்பாங்குகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களாகும் காலநிலைப் போக்குகள் பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றங்கள் என்பன இதன் மீது செல்வாக்குச் செலுத்தி வரும் ஏனைய மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தமது சந்தைப் பங்கினை பாதுகாத்துக் கொள்வதற்கும் அதனை விரிவாக்கிக் கொள்வதற்கும் தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்வர வேண்டும் எனவே, நுகர்வோர் மனப்பாங்குகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இடையறாது பகுப்பாய்வு செய்ய வேண்டியிருப்பதுடன் நிறுவனங்கள் இம்மாற்றங்களுக்கு ஏற்ற விதத்தில் தமது பண்டங்களை திட்டமிட வேண்டியுள்ளன. அதன் பின்னர் பயனுள்ள சந்தைப்படுத்தல் திட்டமொன்றை உருவாக்கிக் கொள்வதன் மூலம் மிகப் பொருத்தமான சந்தைப்படுத்தல் உந்திகளை செயற்படுத்த வேண்டும்
3.
 

சந்தைப்படுத்தல் கலவை தொடர்பான உத்திகள்
போட்டி நிலவும் நுகர்வோர் பண்டச் சந்தையில் சந்தைப்படுத்தல் உத்திகளை மிகவும் விவேகபூர்வமான முறையில் தெரிவு செய்து கொள்வது அவசியமாகும் 1960 களில் மக்கார்தி என்பவரினால் தெரிவு செய்யப்பட்ட சந்தைப்படுத்தல் கலவை உத்தியை இங்கு மிக முக்கியமான ஒரு உத்தியாக குறிப்பிட முடியும். சந்தைப்படுத்தல் கலவை என்பது பண்டத்தை கொள்வனவு செய்பவரின் நடத்தை மீது ஒரு செல்வாக்கினை எடுத்து வரக்கூடிய விதத்தில் நிறுவனத்தினால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய சில மாறிகளின் ஒரு தொகுதியாகும். அம்மாறிகள் வருமாறு 1. பண்டம், 2 விலை 3 விநியோகம், 4 மேம்பாடு மிகவும் சிறந்த சந்தைப்படுத்தல் கலவை தொகுப்போன்றினை பின்பற்றுவதன் மூலம் எந்தவொரு வணிக முயற்சியும் வெற்றிகரமான் சந்தைப்படுத்தலை மேற்கொள்ள முடியும் இந்த தொகுதியில் மேம்பாடு (Promotion) மிக முக்கியமான ஒரு மாறியாக இருந்து வருகின்றது.
எளிமையான வாரத்தைகளில் கூறுவதானால் தற்போதைய விற்பனை மட்டத்தை பெருக்கிக் கொள்வதற்கென மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சந்தைப்படுத்தல் மேம்பாட்டு நடவடிக்கைகள் எனக் குறிப்பிட முடியும் இவ்விதம் இனங்கானப்படும் விற்பனை மேம்பாட்டு நடவடிக்கைகள் சந்தைப் படுத்தலின்போது ஒன்றுடனொன்று ஓரளவுக்கு வேறுபட்ட வேறு நான்கு மாறிகளை உள்ளடக்கியவையாக இருந்து வருகின்றன: 1. விளம்பரம், 2. தனிப்பட்ட விற்பனை, 3. விற்பனை மேம்பாடு. 4 மக்கள் தொடர்பு இவற்றிலும் கூட நுகர்வோர் பண்டர் சந்தையில் விளம்பரம் மிக முக்கியமான விற்பனை மேம்பாட்டு மாறியொன்றாக கருதப்பட்டு வருகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் சந்தைப்படுத்தல் கழகத்தின் அபிப்பிராயத்தின் பிரகாரம், விளம்பரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் கொடுப்பனவு அடிப்படையில் ஆள் சாராத விதத்தில் பண்டங்கள் மற்றும் சேவைகள் என்பன குறித்த கருத்துக்களை முன்வைத்து, அவற்றை வளர்த்தெடுக்கும் ஒரு செயன்முறையாகும் விளம்பரத்தின் மூலம் பண்டங்களை அறிமுகம் செய்து வைப்பதும் அதேபோல விற்பனை மேம்பாடும் மேற்கோள்ளப்பட்டு வருகின்றது என்பதனை இது எடுத்துக் காட்டுகின்றது. போட்டிச் சந்தையில் குறிப்பாக நுகர்பொருட் சந்தையில் விளம்பரம் மிகவும் வெற்றிகரமான ஒரு விற்பனை மேம்பாட்டு முறையாக இருந்து வருகின்றது.
விளம்பரத்தை தமது விற்பனை மேம்பாட்டுக் காரணியாக உபயோகிக்கும் பொழுது வணிகர்கள் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயம் உள்ளது. அதனை விளம்பரத்தின் போது
பொருளியல் நோக்கு, நவம். டிசம். 2000

Page 31
மட்டுமன்றி ஏனைய அனைத்து விதமான விற்பனை மேம்பாட்டு நடவடிக்கைகளின் போதும் பின்பற்றுவது அவசியமாகும் முதலில் விற்பனை மேம்பாட்டு முறையொன்றின் (பிரச்சாரத்தின்) மூலம் எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களை தெளிவாக நிர்ணயித்துக் கொள்வது அவசியமாகும். அந்தக் குறிக்கோள் சம்பந்தப்பட்ட பண்டம், அதன் இயல்பு மற்றும் சந்தையின் இயல்பு என்பவற்றுக்கேற்ற விதத்தில் வேறுபட முடியும் எனினும், பொதுவாக நோக்கும் பொழுது விளம்பரத்தின் மூலம் பின்வரும் குறிக்கோள்களை சாதித்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது:
1 தகவல்களை வழங்குதல் 2. பண்டத்தின் பால் ஈர்ப்பினை எடுத்து வருதல் 3. நுகர்வோரைத் தூண்டுதல்
இந்தகுறிக்கோள்களை நிர்ணயித்து கொள்வதில் பண்டம் எதுவாக இருந்த போதிலும் அப்பண்டம் சந்தையில் இயங்கும் விதம் குறித்து உற்பத்தியாளர் ஒரு தெளிவான புரிந்துணர்வை கொண்டிருப்பது அவசியமாகும். இச்சந்தர்ப்பத்தில் ஒரு பண்டத்தின் வாழ்க்கை வட்டம் குறித்த கருதுகோளை உபயோகித்துக் கொள்ள முடியும்.
ஒரு பண்டத்தின் வாழ்க்கை வட்டம் தொடர்பான கருதுகோளும் விளம்பரத்தின் குறிக்கோள்களும்
1 எண்ணம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு வரும் கால
tடL
அறிமுகம் செய்து வைக்கும் கால கட்டம்
TE TL
| ETELL
சீர்குலைவு
பண்டம் தொடர்பாக ஆய்வு செய்யும் காலப் பிரிவின்போது என்ன பண்டத்தை உற்பத்தி செய்வது, அதற்கு நிலவி வரும் சந்தை எத்தகையது போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படுவதுடன், அக்கான கட்டத்தின்போது பண்டம் தொடர்பான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை பண்டத்தை சந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொழுது தகவல்களை விளம்பரம் செய்வதன் மூலம் நுகர்வோருக்கு குறித்த பண்டம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொடுக்க முடியும் இச்சந்தர்ப்பத்தில் பண்டத்தின் இயல்பு தரம், வில்ை, அவை கிடைக்கும் இடங்கள் போன்ற விபரங்களை விளம்பரம் செய்யலாம். உதாரணமாக, டிஎப்பிரின் டிரெக்ட் வலி நிவாரண வில்லையை சந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொழுது அதன் இயல்பு மற்றும் அதனை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் என்பன விளம்பரப்படுத்தப்பட்டன. எனவே, அறிமுகம் செய்து வைக்கும் கால கட்டத்தில் நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவது விற்பனை மேம்பாட்டின் ஒரு குறிக்கோளாக இருந்து வருகின்றது.
பண்டம் சந்தையில் வளர்ச்சி கண்டுவரும் கால கட்டத்தின்போது விளம்பரம் தொடர்பான குறிக்கோள்களை மீண்டும் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இக்காலகட்டமளவில் பல பிரதியீட்டுப் பண்டங்கள் சந்தைக்குள் பிரவேசித்திருக்க முடியும் எனவே, அச்சந்தர்ப்பத்தில் நிறுவனங்கள் தமது பண்டங்களின் மீது நுகர்வோரின் விருப்பின்ை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு போட்டிச் சூழ்நிலையில் நுகர்வோரைத் தம்பக்கம் ஈர்ப்பதற்கென விளம்பரங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக, முதலில் வென்டோல் உற்பத்தியொன்றாக வெனிவெல்
பொருளியல் நோக்கு நவம்/டிசம். 2000

சவரக்காரம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதன் சிறிது காலத்தின் பின்னர் ஓர் உள்நாட்டு உற்பத்தியாக ஆட்ரா வெனிவெல் சவர்க்காரம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது இந்த இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மேற்கொண்டு வரும் விளம்பரங்களின் மூலம் நுகர்வோரை தம்பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதனைக் காண முடிகிறது.
ஒரு பண்டம் முதிர்ச்சிக் கட்டத்தை அடையும் பொழுது விளம்பரத்தின் மூலம் செய்யக் கூடியதெல்லாம் அப்பண்டம் தொடர்பாக நுகர்வோரின் உள்ளங்களில் ஒரு ஞாபகப் பதிவினை ஏற்படுத்துவதாகும் அந்த அடிப்படையிலேயே இக்கட்டத்தின்போது விளம்பரங்கள் செய்யப்படுதல் வேண்டும். உதாரணமாக, தற்போதைய சந்தையில் சன்லைட் சவர்க்கரம் தொடர்பாக நுகர்வோருக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டும் இவ்விளம்பர 2 hit பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. பல தலைமுறை காலமாக நம்பிக்கையை வென்றது சன்லைட் என்ற வகையில் இந்த விளம்பரம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. பண்டம் சீர்குலைவடைந்து வரும் கட்டத்தின்போது விளம்பரத்தின் மூலம் மேலும் விற்பனை மேம்பாட்டை எதிர்பார்க்க முடியாது. எனவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற விதத்தில் தனது விளம்பர குறிக்கோள்களை புரிந்து கொண்டு அதன் பயனாக ஆக்கபூர்வமான விதத்தில் விளம்பரங்களை முன்னெடுக்கக் கூடிய விதத்தில் குறிப்பிட்ட வணிகர் புத்திசாலியாக இருந்து வருவது அவசியமாகும்.
விளம்பரத்தின் குறிக்கோள்களை தெளிவுபடுத்திக் கொண்ட பின்னர் அதற்கான வரவு செலவுத்திட்டத்தை நிர்ணயித்துக் கொள்ள் வேண்டும் பாரிய அளவிலான வணிகர்களை பொறுத்தவரையில் தமது நிதிப் பலத்துக்கு ஏற்ற விதத்தில் விளம்பரங்களுக்கென அவர்கள் பாரிய தொகைகளை செலவிடும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். ஆனால், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் சார்பு ரீதியில் குறைவான ஒரு தொகையையே விளம்பரங்களுக்கென செலவு செய்யக் கூடியவர்களாக இருந்து வருகின்றனர். எவ்வாறிருப்பினும், வரவு செலவுத்திட்டங்களை முடிவு செய்யும் பொழுது போதுவாக பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுப்பது அவசியமாகும்:
வருமானத்தின் சதவீதம் போட்டி நிறுவனங்களின் விளம்பரச் செலவு நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் செலவுகளை மேற்கொள்ளக் கூடிய ஆற்றல்
விளம்பரங்கள் தொடர்பாக எத்தனை சதவிகிதத்தை செலவிட வேண்டும் என்ற விடயத்தை சம்பந்தப்பட்ட வணிகர் தனது வருமானத்துக்கு ஏற்ப திர்மானிக்க வேண்டும். பொதுவாக தனியா துறை விளம்பர நடவடிக்கைகளுக்கென வருமானத்தில் சுமார் 20 சதவீதத்தை செலவிட்டு வருகின்றது. ஆனால், அரச துறை தொழில் முயற்சிகள் தமது வருமானத்தில் 1 சதவீதத்தை மட்டுமே விளம்பரங்களுக்கென செலவிடுகின்றன. தனியார் துறையிலும் கூட சிறு வணிகர்கள் விளம்பரத்துக்கென தமது வருமானத்தில் 20 சதவீதத்தை செலவிட முடியாது. இங்கு மற்றொரு விடயத்தையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும், அதாவது, பாரிய வணிகரின் 20 சதவீதம் ஒரு பெருந்தொகையாக இருந்து வருவதுடன், சிறு வணிகரின் 20 சதவீதம் சார்பு ரீதியில் ஒரு சிறு தொகையாக இருந்து வரும். எனவே, இந்த நிலையில் பாரிய வணிகர்கள் 20 சதவீத செலவின் மூலம் உள்ளடக்கிக் கொள்ளும்
r

Page 32
விடயங்களை சிறு வணிகரினால் அதே சதவிகிதத்திலான செலவின் மூலம் உள்ளடக்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. இத்தகைய ஒரு பின்னணியில் சிறு தொழில்முயற்சிகள் சந்தைப்படுத்தல் தொடர்பான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. எனவே, ஒவ்வொரு வணிகரும் தனது தொழில் ஆற்றலுக்கு ஏற்ற விதத்தில் தன்னால் மேற்கொள்ளக் கூடிய செலவின் அளவினை சரிவர உணர்ந்து கொள்வதுடன், இச்செலவுகளை மிகவும் ஆக்கபூர்வமான் விதத்தில் மேற்கொள்வதற் சு_ாரு தனது விற்பனைகளை பெருக்கிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டியுள்ளது.
போட்டியிடும் நிறுவனங்களின் விளம்பர நடவடிக்கைகள் நாங்கள் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கும் மற்றொரு காரணியாகும் அந்நிறுவனங்களின் விளம்பரங்களின் இயல்பு. செலவுகளின் அளவு என்பன இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. போட்டியிடும் நிறுவனங்களுடன் செல்வு செய்யக்கூடிய ஆற்றல் இருந்தால்) போட்டியிட்டுக் கொண்டு விளம்பரங்களை முன்வைக்க முடியும் ஆனால், அதனை போட்டி போட்டுக்கொண்டு செய்ய முடியாதிருந்தால் அதற்கென மாற்றுவழிகளைக் கண்டறிய வேண்டும் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்களை செய்ய முடியாதிருக்கும் நிறுவனங்கள் தமது சந்தையை இழந்துள்ள நிலையில் சந்தைக்குள் ஏகபோக நிலை தலைதூக்கி வருகின்றது என்ற குற்றச்சாட்டு இப்பொழுது முன்வைக்கப்படுகின்றது. எனினும், இக்கற்றினை ஆய்ந்தோய்ந்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, விளம்பரங்களுக்கூடாக போட்டிச் சந்தையில் தமக்குரிய பங்கினை விரிவாக்கிக் கொள்ள முடியாதிருந்தால் வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை கவனத்தில் எடுப்பது அவசியமாகும். முக்கியமாக சிறு வணிகர்களைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையிலான் விற்பனை என்ற மேம்பாட்டு முறையை அவர்கள் வெற்றிகரமாக பரீட்சித்து பார்க்க முடியும்,
விளம்பரச் செலவுகளை நிர்ணயிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் மற்றொரு காரணி நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் என்பனவாகும். அதாவது, மேற்கோள்ளப்படும் செலவுகளின் மூலம் இந்நோக்கங்களையும் குறிக்கோள்களையும் சாதித்துக் கொள்ள முடியுமா என்ற விடயம் கண்டறியப்படுதல் வேண்டும் விற்பனையை 30 சதவீதத்தால் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்து ந்ெதால், அதற்கு விளம்பரத்தின் மூலம் வழங்கப்படக்கூடிய பங்களிப்பினை முதலில் திரமானித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதற்கான "ெவை நீர்மானித்துக் கொள்ளலாம் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளுக்கூடாகவே இதனை வெற்றிகரமாக சாதித்துக் கொள்ள முடியும், செலவுகளை மேற்கொள்ளும் பொழுது உண்மையிலேயே அச்செலவினை நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா என்ற விடயத்தை கவனத்தில் எடுப்பது மற்றொரு காரணியாகும் சிறுதொழில் முயற்சிகள் வரையறுக்கப் பட்ட அளவிலான வளங்களை மட்டுமே கொண்டுள்ளன. எனவே, போட்டிபோடும் நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கென வரையறுக்கப்பட்ட வளங்களை எந்த அடிப்படையில் ஒதுக்குவது என்பதனை அவை விவேகபூர்வமான விதத்தில் முடிவு செய்து கொள்ள வேண்டும் அவ்வாறில்லாமல் தம்மால் தாங்கிக் கொள்ள முடியாத செலவினை விளம்பரத்துக்கென செலவிட்டால் சிறு தொழில் முயற்சிகள் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் இது சிறு தொழில் முயற்சிகளுக்கு மட்டுமன்றி நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சிகளுக்கும் கூட பொருந்தக் கூடிய ஒரு கோட்பாடாகும் செலவுகளை நிர்ணயித்துக் கொண்ட பின்னர் விளம்பரங்களுக்கென பயனுள்ள ஊடகங்களை தெரிவு செய்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு விளம்பர ஊடகத்திலும் கானப்படும்
32

சார்புரீதியான அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் என்பவற்றை பின்வருமாறு எடுத்துக் காட்டலாம்:
girl". Li, அனுகூலம் பிரதிகூலம் தினசரிப் ஓரளவுக் 芭 33,33) Li பத்திரிகைகள் உள்ளடக்குகின்றன LTglLITT
என்னிக்கை வர்த்தக கட்புல சேவிப்பு சாதன
தொலைக்காட்சி மாகும் செலவு அதிகம், பார்வையாளரை எளிதில்
சென்றடையலாம்.
IIT & III செலவு குறைவு விரிந்த
|TFIFT និងT = T ផ្គុំបាំង டக்குகிறது
ஊடகங்களின் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் அடிப்படை பாகக் கொண்டு தம்மால் ஏற்கக் கூடிய செலவின் அடிப்படையில் மிகவும் பயனுள்ள ஊடகத்தை தெரிவு செய்து கொள்ளலாம். இந்த செயன்முறைகள் அனைத்தையும் பின்பற்றிய பின்னர் விளம்பரங்களின் மூலம் ஒட்டுமொத்தமாக தமது குறிக்கோள்கள் எந்த அளவுக்கு வெற்றியடைந்துள்ளன என்பதனை கண்டறிவதற்கென பகுப்பாய்வொன்றினை மேற்கொள்ள முடியும் அத்தகைய ஒரு பகுப்பாய்வுக்கு ஊடாக வருங்கால விளம்பரங்களை திட்டமிட்டுக் கொள்வதற்கும், செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட வணிகருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் அது அத்தொழிலின் எதிர்கால மேம்பாட்டுக்கு பெருமளவுக்கு 8 Նոյլի,
நுகர்வோர் சந்தையில் விளம்பரங்கள் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுக் கொள்கின்றன எனினும், விளம்பரங்களுக்கூடாக மட்டும் மேம்பாட்டு நடவடிக்கைகள் பூர்த்தியடைவதில்லை. இது தவிர விற்பனை மேம்பாடு என்ற விடயம் சந்தையில் முக்கியமான ஒரு பங்கினை ஆற்றி வருகின்றது. இதனை இரு விதங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்
1. வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதற்கு 2. வர்த்தகர்களை ஊக்குவிப்பதற்கு
கழிவு விற்பனை, கூப்பன் முறை, இலவசமாக மாதிரிகளை வழங்குதல், பல பண்டங்களை உள்ளடக்கிய பொதிகள் மற்றும் கடன் வசதிகள் போன்றவற்றின் மூலம் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கலாம் பங்கிலாப கொடுப்பனவு கடன், தரகுக் கட்டண்ம் மற்றும் விற்பனையாளர்களிடையே போட்டியை நடத்துதல் என்பவற்றுக் கூடாக வர்த்தகர்களை ஊக்குவிக்க முடியும். இந்த விற்பனை மேம்பாட்டு முறையை பின்பற்றும் போது முக்கியமாக ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். அதாவது, தொடர்ச்சியாக இம்முறையை பின்பற்றி வருவதன் மூலம் தொழிலின் மீது மோசமான விளைவுகள் ஏற்பட முடியும் நுகர்வோர் அல்லது விற்பனையாளர் நிரந்தராக இம்முறைக்கு தம்மை பரிச்சயப்படுத்திக் கொள்வதே இதற்கான காரணமாகும். அந்நிலையில் விற்பனை மேம்பாட்டு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளாமல் தமது பன்டங்களை விற்பனை செய்து கொள்வது முடியாத காரியமாகி விடலாம். எனவே, இம்முறையை எச்சந்தர்ப்பத்தில் பின்பற்றுவது என்பதனை சம்பந்தப்பட்ட வணிகர் தீர்மானிக்க வேண்டும். விழாக் காலங்கள் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம்.
பொருளியல் நோக்கு, நவம். டிசம். 2000

Page 33
的 வறுமையும் மனித ೨॥
SLSSLSS SSDSSD D SSSD
- _=ܒܣܡ ܕ ¬¬==.
| =
it util
-
===
இலங்கையி
|-
I-ii- I HILJELLhi
--- 引
2.
。 エリ ܐܒܪܐ ܐܒ ܒܒ 17
普 须 须
绯、 须
绯 2
|L sis ཟླ།།
பருமாளக் கரு ܕ ܠܐ
- ادات :
ܒܝ ܠܐܒ ¬ ¬ .
绯了 -
இங்கைகள் வர் கட்டமைப்பு
।
ܬܐܒܩ±ܒܩ ܒܡ± ܕ ܒ
MMSDuSuSuSuDSDSDSuSqSDS - I _ سی=-----------------#ے
+" " III +1
ܕ:
| -
SYYS SLSLS SLS S S SLSLS S L S S S S S S S LL uuuS SSLLS S
 
 
 
 
 
 
 

॥ qqqqqLLLL LL L qS TqTTLL LLLL LLLLLT T L u u u S Du S S S S
IIET II
s
| 155 –
UEEEE
EEE
in-lai Eli Lili "...
=ت
i. *、 س-- H+"__": " T- |l=
.¬.ܒܡܢܐܼ - 莒下 - - H
|- ■
=
பாாாயப்பாடாய் டிரா
- -
ܨ ܼ ܡܘ -
। । 蠶 品 Tal
戟 - 1 i - التي أن
觐 書
曾,★
H
EEHL timi i mili
॥ as is an in E, ཟ་མ་ཟ་
།
ܕ ܢܘ
|-
-
- 1 ܒܗܘ ܕ
SLS S S S S S S S S S S S S S S S S SuSS u SSuuSu Su uuu u u uu u uu u u uu uu uu u u S
Up Lió : ஒரு 6 | | ||

Page 34
தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செய்திப் பத்திரிகையாக
NRFC ශීතිය வெளிநாட்டுக் கேது. இல் சி9 டி. ஆர் வி
தொலைபேசி - 33343 0
தொலைநகல் -
மீன் அஞ்சல்
 
 
 
 
 

பதிவு செய்யப்பட்டுள்ளது பதிவு எண்: QD/11/News/2000
ஈக்குப் ரீஷ் க்கல் வாங்கல் ரீஷ் ஜேவர்தன் மர்வத்தை
ily 10 75.338459: 46409 334746 333.753. 433/40 nso:Cniscipeoples. Ik
ຫຼິ ឆ្នាំ៩៦៩) 615 - 25/-