கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 2001.04-06

Page 1
nigi 6.
 


Page 2
நிகழ்ச்சிக் குறிப்பேடு
23 ஜனவரி 2000 தென் மாகாண கிராம பொருளாதார முன்னேற்ற செய்திட்டத்துக்கென வழங்கப்படும் அடொ 0.8 மில்லியன் (ரூ. 5803 மில்லியன்) கொடை தொடர்பான ஒப்பந்தம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.
13 ஜனவரி 2000 ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரசுத்துக்கு ஊடாக ஜப்பானிய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் பின்வரும் கொடைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன:
செய்திட்டம் (தொகை ரூ. மில்) இரத்தினபுரி பொது மருத்துவமனையை விருத்தி செய்வதற்கான செய்திட்டம் 373
குறை வருமான மக்கள் பிரிவினருக்கான வீட்டு வசதியை விருத்தி செய்வதற்கான செய்திட்டம் 53 AG, E
3.
தங்காலையில் கடற்றொழில் துறைமுக வசதிகளையும் கடற்றொழில் பயிற்சி வசதிகளையும் விருத்தி செய்வதற்கான செய்திட்டம் 3.2
12 ஜனவரி 2000 நியு எப்டேட் பஸ் கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதியுதவியாக ரூபா, 0.854 மில்லியன் உதவியொன்று தொடர்பான உடன்படிக்கையில் நோர்வே அரசாங்கத்தின் சார்பில் அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான நோர்வேஜிய முகவரகமும் (நொராட்) இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன.
3I FK Anrif 2000 இலங்கையில் முறிச் சந்தையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு பயன்படுத்திக் கொள்வதற்கென வழங்கப்படும் கனீடிஷ் குரோனர் 1.0 மில்லியன் (சுமார் ரூ. 852 மில்லியன்) உதவி தொடர்பான உடன்படிக்கையில் சுவீடன் அரசாங்கத்தின் சார்பில் சர்வதேச அபிவிருத்திக்கான சுவீடிவர் முகவரகமும் (சீடா) இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன.
2 பெப்ரவரி 2000
ஜேர்மனியைச் சேர்ந்த RFW நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் 80 மில்லியன் டொயிஷ் மார்க் (ரூ. 217 மில்லியன்) கடன் தொடர்பான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப் பட்டது. இந்தக் கடன் இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்துக்கு ஊடாக வழங்கப்படும். இக்கடனின் முதல் பகுதி 0.75% வட்டியைக் கொண்டிருப்பதுடன், 10 வருட கருணைக் காலப் பிரிவை உள்ளடக்கிய விதத்தில் 40 வருடங்களில் திருப்பிச் செலுத்தப்படுதல் வேண்டும் கடனின் இரண்டாவது பகுதி 758% வட்டியைக் கொண்டிருப்பதுடன், ஐந்து வருட கருணைக் காலப் பிரிவையும் உள்ளடக்கிய விதத்தில் 10 வருடங்களில் திருப்பிச் செலுத்தப்படுதல் வேண்டும்.
23 பெப்ரவரி 2000 பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தின் ம்ே பயன் படுத்திக் கொள்ளப்படவிருக்கும் 200 மில்லியன் யுவான் (ரூ. சுமார் 1781 மில்லியன்) கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் னே மக்கள் குடியரசும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன. இந்த வட்டியில்லாத கடன் 10 வருட கருனைக் காலப் பிரிவு நீங்கலாக 5 வருட காலப் பிரிவில் திருப்பிச் செலுத்தப்படுதல் வேண்டும்.
 
 
 

2 பெப்ரவரி 2:
தோழில் திறன்கள் அபிவிருத்தியில் பயன்படுத்திக் கொள்வதற்கென் வழங்கப்படும் 7.4 மில்லியன் அடோ (ரூ. 342, ! மில்லியன்) கடன் தொடர்பான ஒப்பந்தம் சர்வதேச அபிவிருத்திநிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது. இக்கடன் 15 சதவீத வட்டியையும், ஆர்ைடொன்றுக்கு 12% சேவைக் கட்டனத்தையும் கொண்டிருக்கும்.
JI - Juj 37 உத்தேச கொழும்பு - கண்டி மாற்று நெடுஞ்சாலை தொடர்பான் சாத்தியப்பாட்டு ஆய்வொன்றின்ை (2000-2002) மேற்கொள்வதற்கென வழங்கப்படும் 38. மில்லியன் கவிடினர் குரோனர் (ரூ. 788 மில்லியன்) கோடை தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை, கவிடிஷ் அரசாங்கங்கள் ஐகச்சாத்திட்டன.
37 LËTiti 2000 இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தின் ஆற்றலை பலப்படுத்தும் செய்திட்டமொன்றுக்கு வழங்க படவிருக்கும் 450,000 அடோ (ரூபா 323 மில்லியன்) கோடை தொடர்பான ஒப்பந்தத்தில் ஐநா அபிவிருத்தி திட்டமும் (UNDP) இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன.
3 மார்ச் 2000 ரூ. 3.8 மில்லியன் பெறுமதியான பொதுப் பண்டங்களின் கோடை தொடர்பான ஒப்பந்தத்தில் சீன மக்கள் குடியரசும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன.
F' ITE :MW)
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் தேசிய விஞ்ஞான மன்றம் என்பவற்றுக்கு உதவுவதற்கென வழங்கப்படும் 3 மில்லியன் சுவீடிஷ் குரோனர் (ரூ. 533, 6 மில்லியன்) கொடை தொடர்பான ஒப்பந்தத்தம் சர்வதேச ஒத்துழைப்புக்கான சுவீடிர் முகவரகத்துக்கு ஊடாக சிவிடி எர் அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கைச்சாக்கிடப்பட்டது.
24 ஏப்ரல் 2000 ஜெர்மனி அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் பின்வரும் கொடைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன: செய்திட்டம் (ரூ.10 மில்லியன் தொகை)
மீனவ சமூகங்களை அபிவிருத்தி செய்வதற்கான செய்திட்டம் மற்றும் இயற்கை வளங்களை முகாமை செய்வதற்கான செய்திட்டம் தொழில்முயற்சி தகவல் செய்திட்டம்
I.
புனர்வாழ்வு, யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்த மக்கள் ஆகியோரை மீள ஒருங்கினைப் பதனை மேம்படுத்துவதற்கான செய்திட்டம் 325
வவுனியா குடிநீர் வினியோக மற்றும் கழிவு நீர் வெளியேற்ற செய்திட்டம்
3.
இலங்கையில் சிறு பண்ணைகளில் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு செய்திட்டம் E.
13 : ľ ŽČ0Ú
மரக் கைத்தொழிலை தரமுயர்த்துதல் மற்றும் பெருந்தோட்டங்களில் மீள் வனமாக்கல் செய்திட்டத்துக்கு 45004 டோயிஷ் மார்க் (ரூ. 32 மில்லியன்) உதவி வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஜேர்மனி அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன.
(தொடர்ச்சி பின் உள் அட்டையில்)

Page 3
வெளியீடு ஆராய்ச்சிப் பகுதி மக்கள் வங்கி, தலைமையலுவலகம் சேர் சிற்றம்பலும் ஏ கர்டினர் DITGlığSanjū, கொழும்பு 2:இலங்கை
பிரதம ஆசிரியர் கலாநிதி எஸ்.எஸ். ஏ. எல் சிரிவதன் ஆராய்ச்சிப் பணிப்பாளர்
பிரதி பிரதம ஆசிரியர் கலாநிதி ಹಾಗಾಗಿ எஸ்.திகைசிரி'
இணையாசிரியர் / நிர்வாக ஆசிரியர் டப் ஜீன்ஸ் வைத்தியநாத
இணையாசிரியர் : சிங்களப் பதிப்பு
ஆதிக விமகம்) டிசி புஷ்பகுமார
இணையாசிரியர் : (தமிழ் பதிப்பு -
ருெளியன் நோக்கு) எம்.எல். எம். மன்குள்
பொருளியல் நோக்கு கருத்துக்களையும் அறிக்கைகளையும் புள்ளிவிபரத் தரவுகளையும் உரையாடல்களையும் பல்வேறு နှီးမြှို့ဖြိုဇိJီဒ္ဓိ၊ அளிப்பதன் மூலம் பொருளாதரத்திலும் டுன் அபிவிருத்தியிலும் ஆர்வத்தினைத் தூண்டி அறிவினை வளர்ப்பதைக் கூறிக்கோளக் கொண்ட இதழாகும்.
பொருளியன் நோக்கு வெளியிடு மக்கள் வங்கியின் ஒரு சமூகப்பணித்
பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட கட்டுனுகளை கொண்டதாயிருக்கும் அவை GJE juga og TAS og ஆத்தியோகபூர்வமான கருத்துக்களையே பிரதிபலிப்பவையல்ல. எழுத்தாளரின் பெயருடன் பிரசுரிக்கப்படும் சிறப்புக் கட்டுரைகள் அவ்வாசிரியர்களின் சொந்தக் கருத்துக்களாகும். அவை அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்களைப் பிரதிபலிப்பவையுமாக இத்தகைய கட்டுரைகளும் குறிப்புக்களும் வரவேற்கப்படுகின்றன. பொருளிய நோக்கு மாதந்தோறும் வெளியிடப்படும். அதனை சந்தா செலுத்தியோ அல்லது விற்பனை நிலையங்களிருந்தே பெற்றுக் கொள்ள முடியும்
 

27 இதழ்கள் 01-03 ஏப்ரல் / ஜின் 2001
Hmmmmmm
சிறப்புக் கட்டுரைகள்
ா குமார் பக்சி 25 குறைந்தபட்ச அரசா? அல்லது
அபிவிருத்தி 59 LITHFIT?
JIT SICELIF FBI 29 அறிவுசார் மூலதனமும் அறிவு
முகாமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
Hmmmmmm
ாளமயமாக்கல்: இலங்கை செல்லும் திசை
எளில் வைத்தியநாத 7 இலங்கையின் பொருளாதார
தாரளமயமாக்கல் பின்பற்றப்பட்ட
அறுகுமுறையும் முக்கிய கட்டங்களும்
அளுத்கே 7 இலங்கையின் நிதித் துறை சீர்திருத்தங்க
. சில அவதானிப்புக்கள்
த ரேஇறுக 15 விவேகபூர்மான மீளமைப்புக்கான
தனியார்மயமாக்கல்
mmmmmmmmmmmmmmmmmum
அருத்த இதழ், ங்கையினர் தேயிலைக் கைத்தொழில்: ஒரு பகுப்பாய்வு
’’قائدہ أ- ومن (p. ,,\, i + "-نئے
'?
I

Page 4
1948 வரையில் சுமார் 150 வருட காலம் இலங்கையை ஆட்சி செய்த பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் நாட்டில் ஒரு பெருந்தோட்டப் பொருளாதாரத்தை அறிமுகம் செய்து வைத்தார்கள். முதலில் 1810களில் அவர்களோ கோப்பிப் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கபட்டன. பிற்பாடு 1880கள் அளவில் தேயிலை, இறப்பர் போன்ற பயிர்கள் பெருந்தோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. 1840கள் வரையில் குடியானவர் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய பொருளாதாரமும் இலங்கையில் செயற்பட்டு வந்தது. 1880களில் புதிய பொருளாதாரம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதனை அடுத்து இலங்கையின் பெருளாதாரம் உலக பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கப்படும் செயின் முறை ஆரம்பமாகியது. அது அதற்கேயுரிய பல் பலவீனங்களையும்
கொண்டிருந்தது.
முதல் ; l_to) all WT:#; |L ஆட்சியாளர்கள் ஏற்றுமதி வழிப்பட்ட பொருளாதார உத்தியொன்றை இலங்கையில் யூன் னெடுத்துச் சென்றதுடன் தனியார் தொழில்முயற்சிக்கு முதன்மை ஸ்தானத்தை வழங்கினர் தொழில்முனைப்பாண்மைக்கு ஜக்கமளித்த கட்டற்ற தொழில்முயற்பிக் கொள்கையொன்றின் தோற்றத்துக்கு இது வழிகோலிபுதுடன் பொருளாதார நடவடிக்கைகளில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுத்து தனியார் துறையின் பங்கேற்பினை பெற்றுக் கொள்வதற்கு உசிதமான பொருளாதார சூழலோன்றை நாட்டுக்குள் கட்டியெழுப்பியது. இந்த மர்ாங்களின் விளுைவாக ஒள் இரட்டைப் ருளாதாம் உருவாகியது. ஒருபுறத்தில் உள்நாட்டு பிழைப்பூதிய விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமும், மறுபுறத்தில் ஏற்றுமதி வழிப் பட்ட ருெந்தோட்ட பொருளாதாரமும் இயங்கி வந்தன. மேலும், வணிகம், வங்கித் தொழில் , வர்த்தகம் போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகள் அனைத்தும் தனியர் துறையின் கைகளிலேயே இருந்து வந்தன. அதே வேளையில், நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவற்றிலேயே அரச துறையின் நடவடிக்கைகள் ஒரு முகப்படுத்தபட்டிருந்தன. எவ்வாறிருப்பினும், இரண்டாவது உலகப் பேர் காலப் பிரிவின் போது ஒட்டுப் பலகை, மருந்துப் பொருட்கள் பீங்கள். கான்னாடி, உருக்கு, கடதாசி மற்றும் புடவைகள் போன்ற ஒரு சில கைத்தொழில் முயற்சிகள் அரச உரித்தின் கீழ் எழுச்சியடைந்தன. போர் மூண்டதனை அடுத்து பேருந்தொகையான அத்தியாவசியப் ಙ್ இறக்குமதிகள் இடையூறுகளை எதிர்கொண்டிருந்த ஒரு சூழ் :: இத் தொழி ಕ್ಲಿ9 இந்நாட்டில் ஸ்தாபிக்கபட்டன. எனவே, ஒரு சில பொருளியல் வல்லுனர்கள் இலங்கையை
இரட்டை பொருளா சிறந்த உதாரண காட்டுவதற்கு முயன் அரசியல் :: கின் வந்த வருடங்களில் பி ஆட்சியாளர்களால் பி பொருளாதாரக் கொ தொடர்ந்தது. பம் நடவடிக்கைகளும் போதிலும் பொருளாதா குறிப்பிடத்தக்க மா மேற்கொள்ளப்பட்டிரு சந்தை வழிப்பட்ட பொருளாதாரமொன் வதற்கென கொள்கைகள் இபாருளாதாரத்தின் ப மொத்த உள்நாட்டு வந்திருக்கும் பங்கள் Eதன் மூலம் அதன் |ll|lf. If t[r], 1848 {
பொ உ பண்ட்ங்கள் துறையி சதவீதமாகவும், உள் உள்நாட்டு உற்பத்தி சதவீதமாகவும் இரு 43.8% சேவைகள் து இருந்து வந்தது. ஏர் சதவீதம் தேயிலை, தெங்குப் பொருட் உள்ளடக்கிய மரப் ஏற்றுமதிகளாகவே இ.
1948இல் சுதந்திரத்தின் பெற்றுக் கொண்ட இ LTJ ifiss:TLIET-#, GD51) ġ LI I உயர் குடிப் பிரின் ճնկե5:II-5ն, ելն է Լեll! :- போது உருவாகி 6 பொருளாதாரத்தில் ஒ எடுத்து வருவதில் கொண்டிருக்கவில் நடவடிக்கைகள் பெ துறையில் ஒன்று சமூக சேவ்ைகளை அரசாங்க் நிர்வாகம்
ਮਈ பணிகள்
சம்பந்தபட்டிருந்தன.
1958இல் நாட்டில் மாற்றத்தை அடுத் பொருளாதார கட்டன இடம் பெற்றிருந்த பிரிவின்போது பொரு
T ருந்து வந்ததுடன் நாணய் மற்றும் நிதிச் ச என்பவற்றின் மூலம் கட்டுப்பாடுகள் பெ விதிக்கப்பட்டிருந் அதிகாரத் தைக் அரசாங்கம் சோ ஒன்றுக்கான தன:
பொருளியல் நோக்கு ஏப்ரல் ஜூன் 2001
 

நாரத்துக்கான மிகச் மாக எடுத்துக் ர்றுள்ளனர். 1948இல் டைத்ததனை அடுத்து ரிட்டிஷ் காலனித்துவ |ன்பற்றப்பட்டு வந்த ஸ்கை மாற்றமின்றி வேறு அபிவிருத்தி முடக்கிவிடப்பட்ட ரத்தின் கட்டமைப்பில் ற்றங்கள் எவையும் க்கவில்லை. திறந்த இரட்டை ஏற்றுமதிப் றை மேம்படுத்து வகுக்கப்பட்டிருந்தன. ல்வேறு துறைகளும் உற்பத்திக்கு வழங்கி ரிப்பினை பகுப்பாய்வு னை எடுத்து விளக்க இல் சுதந்திரமடைந்த உக்கான ஏற்றுமதிப் ன் பங்களிப்பு 31. நாட்டு நுகர்வுக்கான யின் பங்களிப்பு 25.1 ந்து வந்தது. மிகுதி றையின் பங்களிப்பாக *றுமதிகளில் சுமார் 32 இறப்பர் மற்றும் கள் என்பவற்றை பயிர் தி துறையினர் ருந்து வந்தது.
போது அதிகாரத்தை லங்கை தலைவர்கள் நாடுகளில் கல்வி கற்ற பினராக இருந்து ற்றாண்டு காலத்துக்கு ஆட்சிக் காலத்தின் பந்திருந்த ஏற்றுமதி நிலைமாற்றத்தை அவர்கள் அக்கறை லை. பொருளாதார ருமளவுக்கு தனியார் : ருந்ததுடன் பழங்குதவி மற்றும் என்பவற்றில் மட்டுமே ர் பெரும்பாலும்
ஏற்பட்ட அரசியல் து 1977 வரையில் மப்பில் ஒரு மாற்றம் -II - AF IT i 3 u li :ளாதாரம் பிரதானமாக பொருளாதாரமாக ா, பல்வேறு அரசிறை, 'டங்கள், பல்வேறு விதமான !ருளாதாரத்தின் மீது
F sai 195F 2 si கைப் பற்றிய புதிய
| ii |
து கடப்பாட்டினை
பிரகடனம் செய்ததுடனர், அந்தப் பின்னணியில், அரச துறை தனியார் துறையிலும் பார்க்க முதன்மை ஸ்தானத்துக்கு எடுத்து வரப்பட்டது. 1956 இன் பின்னர் அள்விதம் ஏற்பட்ட அரசியல் விழுமிய மாற்றம் இலங்கை வரலாற்றின்
ஒரு திருப்புமுனையாக 器髓 முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை ஆதரித்துப் பேசி வந்த அரசியல்
தலைவர்களின் கைகளில் இருந்து சோஷலிச கொள்கைகளை வலியுறுத்திய தலைவர்களின் கைகளுக்கு அரசியல் அதிகாரம் மாற்றப்பட்டது. புதிய அரசாங்கம் பொருளாதாரத்தின் வெளிநாட்டு வரத்தகம் விழிப்பட்ட அணுகுமுறையை மாற்றியமைப்பதற்கு பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை உள்நாட்டுமயப்படுத்துவதன் மூலம் பொருளாதார சுதந்திரத்துக்கான ஒரு வழிமுறையை அறிமுகம் செய்து வைப்பதற்கும். கைத்தொழில் அடித்தளத்தை விரிவாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுத் துறையின் பங்கேற்புடன் நாட்டில் கைத் தொழில் மயமாக்கலை எடுத்து வருவதற்கென அபிவிருத்தி உத்திகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. 193இன் அரச கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் சட்டம் மற்றும் 1959 இள் பத்தாண்டுத் திட்டம் என்பன நாட்டில் அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகரை எழ் நாபித்துங் கொள்வதற்கு பங்களிப்புச் செய்தன. 1958க்கு முன்னர் பதவியிலிருந்த அரசாங்கம் பின்பற்றி வந்த தலையிடாக் கொள்கையும் திறந்த பொருளாதார கொள்கைகளும் கைவிடப்பட்ட்ன் அதன்ை அடுத்து விலை உறுதிப்பாட்டினை பராமரித்துக் கொள்வதற்கும், அபிவிருத்தி உத்திகளை திறந்த பொருளாதார கொள்கைகளிலிருந்து பொதுத் துறையின் விரிவாக்கத்துடன் கூடிய கட்டுப்பாட்டுடன் சூடிய கொள்கைகளாக மாற்றியமைத்துக் கொள்வதற்கும் பல பொருளாதார, அரசிறைக் கொள்கை வழிமுறைகள் அறிமுகம் செய்து
.
இறக்குமதி பிரதியீட்டுக் கொள்கை வழிப்பட்ட வளர்ச்சி
1960 தொடக்கம் இறங்குமதிகள் . வெளிநாட்டுப் பயணம் வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான் செலவுகள் மற்றும் மூலதன
இடமாற்றங்கள் என்பன தொடர்பாக கண்டிப்பான செலாவணிக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. பண்ட வர்த்தகம் தொடர்பான் ஒழுங்குவிதிகளும் அறிமுகம் செய்து வைக்கிப்பட்டிருந்தன. 1882 இல் உணு வுப் பொருட்கள் பெற்றோலியம், எரிபொருள் உரம் மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியன தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதிகள் தொடர்பாகவும் உரிமங்கள் அப்லது அனுமதிப் பத்திரங்கள் என்பவற்றை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை எடுத்து

Page 5
ஒரப்பட்டது. இந்த இறக்குமதிகளில் ஒரு சில அரசாங்கத்தின் :: கீழ் நாட்டுக்குள் எடுத்து வரப்பட்டன. வர்த்தக கட்டுப்பாடுகள் இறக்குமதி பிரதியீட்டு கைத்தொழில்களில் முதலீடுகளை எடுத்து வந்தன. செலாவணி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் என்பவற்றின் விளைவாக அமுலுக்கு வந்த கைத்தொழில் கொள்கை 1960களின் தொடக்கத்தில் நாட்டில் நடவடிக் கைகளை மேம்படுத்தியது. இது இலங்கையின் கைத்தொழில்மயமாக்கள் நடவடிக்கையின் ஆரம்பமாக இருந்து வந்ததுடன், அது நாடு ஓரளவுக்கு கைத்தொழில் துஃை சுதந்திரம் அடைவதற்கு உதவியது எனலாம். இக்கொள்கைகள் பெருந்தொகையான உற்பத்தி சார் நடவடிக்கைகளுக்கு விரிவாக்கப்பட்டதுடன், அந்த அடிப்படையில் 22 பொதுத் துறை :ರಾಷ್ಟ್ರೇಸ್ಗೆ ஏப்தாபிக்கப்பட்டன. ஒரு சில தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இக்காலப்பிரிவின் போது பஸ் போக்குவரத்துச் சேவை, துறைமுகச் சரக்கு கையாளல், பெற்றோலிய பொருட்களுன் வினியோகம் மற்றும் காப்புறுதி முதலிய வெளிநாட்டினருக்குச் செருந்தமான ஒரு சில சேவைகள் தேசியமயமாக்கப்பட்டன. மேலும், ஆரச மற்றும் கூட்டுறவுத் துறையின் உரித்தின் கீழ் மக்கள் வங்கி எப்தாபிக்கப்பட்டது.
1957 இன் கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட உற்பத்தி நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கணிசமான அளவில் பங்களிப்பினை வழங்கின என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அத்தகைய தொழில்முயற்சிகள் இல்லாதிருந்தால் இலங்கையின் பெருராதாரம் திருப்திகரமான ஒரு வளர்ச்சி மட்டத்தை ஒரு போ Lř. 5 LL யிருக்க முடியாது. ஏனெனில் சிமேந்து உருக்கு பீங்கான், புடவைகள், மின்சாரம், நீர், கப்பல்படுத்துதல் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற பாரிய மூலதனச் செறிவினைக் கோனர்டிருக்கும் இத்தகைய தொழில் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஆற்றலை தனியர் துறை பூண்டிருக்கு வில்லை. 1965-1970 ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது 1967இல் ஸ்டேர்லிங் பவுண் நானயம் பெறுமதியிறக்கம் செய்யபட்டதனை அடுத்து அதனுடன் பிணைக்கபட்டிருந்த இலங்கை ரூபாய் 20% பெறுமயிறக்கம் செய்யப்பட்டது. 1968 இல் பாரம்பரியமற்ற ஏற்றுமதிப் பண்டங்களுக்கு சாதகமான செலாவணி விகிதத்தை பெற்றுக் கொடுப்பதற்கெனவும். இறக்குமதிகளின் மீது மேலுதிக செலவூக் கூறு ஒன்றினை அறிமுகம் செய்து ன் ஸ்க் கும் நோக்கத்துடனும் அன்னியச் செலாவணி உரித்துச் சான்றிதழ் (பீக்ஸ்) திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஒரு சில அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் தாராளமயமாக்கப்பட்டதுடன், அவை திறந்த பொது உரிமம் முன்றபின் கீழ் எடுத்து வரப்பட்டன. இந்த விதத்தில் 1965-1970 அரசாங்கம் ஓரளவுக்கு தாரளமயப்படுத்தப்பட்ட
-
விவசாயம் மற் உள்ளடக்கமும்
ETIII
10 விவசாயம் காட்டுத்தொ பு(ஏற்றுமதி பூப்படுத்தனி 12 உள்நாட்டு விவசாய 2. கைத்தோழில் 2. (ஏற்றுமதி பதப்படுத் 30 மோந்த உள்நாட்டு
ğı'ül : 1359-1870 ,n கொண்டவையாகும், !
கொள்கைகளை பின் எனினும், இக்கொள்ள அரசாங்கம் பதவிக்கு கைவிடப்பட்டன. 19: கட்சி அரசாங்கத்தின் போது பொருளா (påd 153LLL T LII துறைக்கு ஓரளவி வழங்கபபடடிருந்தன.
1970 இல் பூரீலங்கா தலைமையில்ான் இ அரசாங்கம் பதவிக்கு ஏற்றுமதி இறக்குமதி மீனர் டும் முனை தொடங்கியது. வெளி கைகளில் இருந்து தொழில்துறை 1972 சட்டத்தினை அடுத் மயமாக்கப்பட்டது. முயற்சிகளை கைய தனியார் துறை வர் தேசியமயப்படுத்துவ அவசியமான சட்டரீத் ನಿಜ್ಡ கொடுத்தது. முக்கிய துறைகள் துறையிடமிருந்து ப எதிர்பார்க்க
த்தகைய மாற்றங்க பருமளவுக்கு ஆ வந்தன. அரசுக்கு
யற்சிகள் எப்தாபிக் மாத்த உ 2 நிறுவனங்களின் பங் சதவீதமாக இருந் சதவீதமாகவும், 1977 அதிகரித்திருந்தது. அரசுக்கு சொந்தமான செயல்திறனுடன் இ அல்லது இலாபத் என்றோ வாதிட மு தலையீடு மற்றும் பற்றாக் குறை என யீனங்களுக்கான கி வந்துள்ளன. வர்த்தக கட்டுப்பாடு வைக்கப்பட்ட பின்
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ஜூன் 2001

அட்டவணை 1
தும் கைத்தொழில் ஆகிய துறைகளின் துறைவாரியான வளர்ச்சி விகிதங்களும் (1980-1977)
1950-IBE || 1965-1968 || 1970 - 1977 மொத்த வளர்ச்சி|மொத்த வளர்ச்சி மொத்த வளர்ச்சி பங்கு வீதம் | பங்கு வீதம் பங்கு வீதம்
ல் மீன்பிடி மற்றும் வேட்டையாடல் 461 25 | 414 2.4 318 31 ம் உள்ளடக்கிய ஒற்றுமதி விளாம் 28 18 | 227 5ெ | 70 -1
5 35 5 7ן
1邸 T品 | 1°岛 擅岐 II I II
நீல் தவிர்ந்த) தயாரிப்பு 5. I 75 "I 2. உற்பத்தி L0L0SS S SSS S L0L0SS0 SSS S0000S SKK
பிரிவுக்கான மதிப்பீடுகள் :இன் காரணிச் செலவு விலைக8ை அடிப்படையாக ானபூவை 1870 கரணிச் செல ைதரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
பற்றி வந்தது எனலாம். ககள் 1970 இல் புதிய வந்ததனை அடுத்து -1970 ஐக்கிய தேசியக் ஆட்சிக் காலத்தின் காரத்தில் மிகுந்த
க்கு வாய்ப்புக்கள்
சுதந்திரக் கட்சியின் இடதுசாரி கூட்டணி வந்ததனை அடுத்து வர்த்தகத்தில் அரசு
ாப்புடனர் ஈடுபடத் நாட்டு நிறுவனங்களின் வந்த பெருந்தோட்ட
இன் நிலச் சீர்திருத்த து 1975 இல் தேசிய 1971 இன் வணிக கப்படுத்தும் சட்டம் த்தக நிறுவனங்களை நற்கு அரசாங்கததுசு : :: பொருளாதாரத்தின் மிக தொடர்பாக தனியார் ரிய பங்களிப்பொன்றினை பாதிருந்தமையினால் ள் பொருளாதாரத்துக்கு தாயங்களை எடுத்து சொந்தமான தொழில் கப்பட்டதனை அடுத்து டக்கு அத்தகைய களிப்பு 1981 இல் 57 து 1974 இல் 122 ல் 15 சதவீதமாகவும் எனினும், இத்தகைய தொழில் நிறுவனங்கள் பங்கி வந்தன என்றோ தில் இயங்கி வந்தன டியாதுள்ளது. அரசியல் முகாமைத்துவத் திறன் ர்பனவே இத்திறமை ாரணங்களாக இருந்து
கள் அறிமுகம் செய்து னர் கொள்கையை
பலுப்படுத்துவதற்கென பெருந்தொகையான #வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அளவுரீதியான கட்டுப்பாடுகளுக்கு பதிலாக நீர்வையை அடிப்படையாகக் கொண்ட கட்டுப்பாடுகள் எடுத்து வரப்பட்டன. ஆடம்பரப் பொருட்கள் என அழைக்கப்பட்ட பொருட்கள் மிக மோசமாக பாதிக்க பட்டன. 1970களின் நடுப் பததி அளவில் ஆடம்பரப் பொருட்கள் மீது முழுமையாக ஒரு தடைவிதிக்கட்டிருந்ததுடன் ட்டுமொத்த இறக்குமதி வர்த்தகமும் காட்டாப் பங்குகள் மற்றும் உரிமங்கள் என்பவற்றுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இறக்குமதிகள் மீதான தீர்வைகள் 10 சதவீதம் தொடக்கம் 300 சதவிதம் வரையிலான வீச்சுக்களில் இருந்து வந்ததுடன், உள்நாட்டு பிரதியீட்டுப் பொருட்களுடன் இறக்குமதிப் பொருட்கள் ாேட்டியிடும் அளவைப் பொறுத்து அவ்ற்றின் வீச்சு வேறுபட்டிருந்தது.
வர்த்தக கட்டுப்பாடுகளுடன் இணைந்த விதத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. செலாவணிக் கட்டுப்பாடுகளுக்கு ஊடாக பங்கிலாபங்கள் மற்றும் இலாபங்கள் என்பவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப் பதன் மீது கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டிருந்தன. வர்த்தக தொழில்முயற்சிகளின் தேசியமயமாக்கள் மற்றும் அவற்றில் அரசின் பிர வேசம் என்பவறறக்கூடாக வாத தசும மறறும வாணிபம் என்பவற்றில் அதிகரித்த அளவிலான அரச தலையீடு இடம்பெற்று வந்தது. புடவை வகைகள் தகரத்திலடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள். உதிரிப் பாகங்கள் மற்றும் கட்டிட்ப் பொருட்கள் போன்ற அதிதியாவசிய இறக்குமதிப் பண்டங்கள் தொடர்பான் ஏகபோக உரிமை ஒரு சில பொதுத் துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த அனைத்து விதமான நடவடிக்கைகளுடனும் இனைந்த் விதத்தில் அரச துறை விரிவடைந்து சென்றது.
இக் கொள்கைகளும் வழிமுறைகளும் சாதகமான தாக்கங்களை எடுத்து வந்த அதே வேளையில், பொருளாதாரத்துக்கு சேதங்களையும் எடுத்து வந்திருந்தன.

Page 6
கொள்கைகளின் அமுலாக்கத்தில் ஊழல், துர் நிர்வாகம் மற்றும் ஒழுங்கீனங்கள் இடம்பெற்றதுடன், அவை மோசமான விளைவுகளாக காணப்பட்டன. நிர்வாக வர்க்கத்தின் கெடுபிடிகள் மற்றும் அதனுடன் இணைந்த விதத்தில் இடம்பெற்ற ஊழல் என்பன மூலவள ஒதுக்கு வருமானப் பகிர்வு மற்றும் வளர்ச்சி என்பவற்றின் மீது பாதகமான தாக்கங்களை எடுத்து வந்திருந்தன. இறக்குமதிகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தையில் போட்டி நிலவி வரவில்லை. இந்தப் பின்னணியில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தரம் குன்றிய பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு தூணிடப்பட்டதுடன் நுகர்வோரை பொறுத்தவரையில் அத்தகைய பொருட்களை வாங்குவதைத் தவிர வேறு மாற்றுவழிகள் இருந்து வரவில்லை. ஊழல் குகைகளாக இருந்து வந்த கூட்டுறவுக் கடைகள் அரசின் ஏகபோக உரிமை நிலவி வந்த பெரும்பாலான பண்டங்களை விம்பனை செய்யும் உரிமை யைப் பெற்றிருந்தன. அடிக்கடி பொருள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வந்தமையினால் சாதாரண மக்கள் தமது அன்றாட பாவனைப் பொருட்கள்ை கொள்வனவு செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொனன்டிருந்தனர். கடைகளில் நீண்ட கியு வரிசைகள் சாதாரண காட்சிகளாக இருந்து வந்தன. கருப்புக் கடைக்காரர்கள் நிலைமையை மிகச் சிறந்த விதத்தில் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
ஏற்றுமதி வழிப்பட்ட அல்லது வெளிநோக்கிய வளர்ச்சி
இறக்குமதிப் பிரதியீட்டுக் கொள் கையொன்றின் கீழ் பொருளாதார முகாமைத் துவத்திப் காணப்பட்ட | at:55 விளைங்ாக பொருளாதாரத்தின் முன்னேற்றம் மந்த கதியிலேயே இடம்பெற்றது. 1970க்கும் 1977க்கும் இடைப்பட்ட காலத்தின் போது வருடாந்த சராசரி வளர்ச்சி 29 சதவீதமாக மட்டுமே இருந்து வந்தது. மிதமிஞ்சிய ୬| elit eff quit ! அரசியல் தலையீடு திறமையற்ற முகாமைத்துவம் தரம் குன்றிய தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளர் நகராறுகள் என்பன காரணமாக பல பாரிய அரச துறை கைத்தொழில்கள் நடத்தில் இயங்கி வந்ததுடன் திறைசேரியின் மீது சுமைகளை சுமத்தின. எவ்வாறிருப்பினும் ஒரு சில தொழில்முயற்சிகள் உயர் தரங்களை எட்டக் கூடியவையாக இருந்து வந்ததுடன் அவை தமது உற்பத்திப் பண்டங்களை ஏற்றுமதி செய்து இலாபமீட்டக் கூடிய நிலையிலும் இருந்து வந்தன. இந்த வகையில் 1978 இல் தத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள் 70%), ஆடைகள் (10%), பீங்கான் பொருட்கள் மற்றும் பாதணிகள் என்பன பாரிய உற்பத்திப் பொருட்களாக காணப்பட்டன.
இக் காலப் பிரிவின் வேங்கைகள் என அை கிழக்காசிய நாடுகள்
கொள்கைகள்ை இறக் கொள்கைகளிலிருந்து கொள்கைகளாக கொண்டதனை அடுத்து வளர்ச்சியை ஈட்டிக் இலங்கையில் 1977இ ஏற்பட்டதனை அடு: திறந்து விடப்பட்ட பொருளாதாரத்தை அநன் நிலையிலிருந்து ே பொருளாதாரத்துடன் பொருட்டு தாராளமயமாக்க செய்து வைக்கப்பட்ட அச்சந்தர்ப்பத்தில் பல பின்பற்றி வந்த ஏற அபிவிருத்திக் கொள்ை மேம்படுத்தும் பெ வழிமுறைகள் அறிமுகம்
длЛISTILL LILI TEH, A G செய்யப்பட்டதனை கட்டுப்பாடுகள் மற். என்பவற்றைக் கொணர் கொள்கை அணுகுமு விடுவிக்கப்பட்டது. ஏற்றுமதி வழிப்பட் ஒன்றில் அது பயன அரசாங்கம் அதன் கொள்கைத் தொகுதி (ஒரு தொகுதி இணைக்கப்பட்ட வி செலாவணி விகிதக் அறிவித்ததுடன் ஏற்று தீர்வைகளற்ற சுதந்திர எம் தாபித்தது. அ அமைப்புரீதியான சீர்தி விதத்தில் நாணயக் கெ எடுத்து வரப்பட்டன் பிரிவின்போது அரசுக் சில தொழில்முயற்சிக தாராளமயமாக்கல், தனி அமைப்புரீதியான சீராக் போன்ற பல்வேறு தனியார் துறைக்கு ம ஒழிக்கப்பட்டன. சந்தை அரச துறை மற்று என்பவற்றின் சம்பந்த குறித்து விரிவான இடம்பெற்று வந்த ஒ இலங்கைப் பொருள் மாற்றங்கள் அறிமுகம் இத்தகைய பொரு கலந்துரையாடல்களி விடயம் மிகுந்த பெற்றிருந்தது. பொரு அரசு வகிக்க வேக குறித்த இந்த வி இடம்பெற்று வந்த நாடுகள் சர்வதேச ந உலக வங்கி என்பவர்
பொருளியல் நோக்கு ஏப்ரல் ஜூன் 2001

ர் போது ஆசிய ழக்கப்பட்ட பல தென் தமது பொருளாதார க்குமதிப் பிரதியீட்டுக் ஏற்றுமதி வழிப்பட்ட மாற்றியமைத்துக் து துரித பொருளாதார
கொண்டிருந்தன. ல் அரசாங்க மாற்றம் ந்து பொருளாதாரம் துடன், இலங்கைப் தனிமைப்படுத்தப்பட்ட விடுவித்து, உலக ன் ஒருங்கிணைக்கும் ல் உத்திகள் அறிமுகம் 3. அதே வேளையில், கிழக்காசிய நாடுகள் 3றுமதி வழிப்பட்ட கயை இலங்கையிலும் ாருட்டு கொள்கை செய்து வைக்கப்பட்டன.
காள்கை பிரகடனம் அடுத்து பல்வேறு றும் வரையறைகள் டிருந்த உள்நோக்கிய 1றையிலிருந்து அது -ன் வெளிநோக்கிய | || || ரிக்கத் தொடங்கியது தாரளமயமாக்கல் யின் ஒரு பாகமாக நானயங்களுடன் விதத்தில்) நிலையான கொள்கையொன்றை மதி மேம்பாட்டுக்கென வர்த்தக வலயங்களை அதே வேளையிப், ருத்தங்களுடன் கூடிய ாள்கை சீதிருத்தங்களும்
I977-1988 Tall குச் சொந்தமான ஒரு ள் மக்கள்மயப்படுத்தல், யர்மயமாக்கல் அல்லது கல் நிகழ்ச்சித்திட்டங்கள் பெயர்களில் ஒன்றில் ாற்றப்பட்டன; அல்லது ப்பொருளாதாரமோன்றில் ம் தனியார் துறை ப்பட்ட பங்குப் பணிகள் கலந்துரையாடல்கள் ரு கால கட்டத்திலேயே ாதாரத்தில் இத்தகைய செய்து வைக்கப்பட்டன. குளாதார கொள்கை ன் விளைவாக இந்த முக்கியத்துவம் எாதார அபிவிருத்தியில் அன்டியிருக்கும் பங்கு வாதம் 1980களில் போது பல வளர்முக ாணய நிதியம் மற்றும் ற்றின் அமைப்புரீதியான
சீராக்கம் நிகழ்ச்சித் திட்டங்களின் செல்வாக்கின் கீழ் எடுத்து வரப்பட்டிருந்தன. வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் எடுத்து வரும் பொருட்டு பொருளாதாரத்தில் அரசின் பங்கு குறைக்கப்பட வேண்டும் என்றும், சந்தைகள் தாராளமயமாக கப்பட வேர்ை டுமென்றும் இக் கொள்கை நிலைப்பாடு வலியுறுத்தியது. ஆடம்ஸ்மித்தின் தலையீடாகக் கொள்கைக் கோட்பாட்டினை அடிப் படையாகக் கொனார் டிருந்த அமைப்புரீதியான சீராக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் சூத்திரம் மூன்றாவது உலக நாடுகள் பின்பற்ற வேண்டிய பொருளாதார கோள்கைகளின் ஒரு தொகுதியினை வலியுறுத்தியது. இலங்கை ஒரு வளர்முக நாடு என்ற முறையில் அதன் அபிவிருத்தி திட்டங்களுக்கும் சென்மதி நிலுவை தேவைகளுக்கும் இந்த சர்வதேச நிறுவனங்களின் உதவியிலேயே பெருமளவுக்கு தங்கியிருந்தது. இந்தச் சூழ்நிலையில் இச்சீர்திருத்தங்கனை அமுல் செய்வதைத் தவிர அதற்கு வேறு மாற்று வழிகள் எவையும் இருந்து வரவில்லை. மறுபுறத்தில், தென்கிழக்காசியாவின் புதிதாக கைத்தொழில்மயமாகி வரும் நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளை இலங்கையினால் பின்பற்ற முடியாதிருந்தது.
தனியார்மயமாக்கல் சாஸ்திரிய பொருளியல் பள்ளியினால் முன்வைக்கபட்டு வந்த மிக முக்கியமான கருதுகோள்ாக இருந்து வந்தது. ஆடம்ஸ்மித்தேசங்களின் செல்வம் என்ற தனது நூலில் தனியார் தொழில் உரிமையாளர்கள் மூலதனத்தின் உரிமையாளர்கள் என்ற முறையில் செலவு மற்றும் அனுகூலங்கள் என்பவற்றில் கவனம் செலுத்தி வருவதனால் வளங்களை செயல் திறனுடன் கூடிய விதத்தில் உபயோகிப்பதற்கான உந்துதல்ை பெற்றுக் கொள்கிறாள்கள் என் வாதிட்டுள்ளார். திறந்த பொருTாதார மோன்றில் அரச துறையும் தனியர் துறையும் வகிக்க வேண்டியிருக்கும் பங்குப் பணிகள் குறித்த விரிவான கலந்துரையாடல்கள் இக்கால்ப் பிரிவின் போது பொருளியலாளர்களுக்கு மத்தியில் இடம்பெற்று வந்தது. அதே வேளையில், அடம்எம்மித்தின் தலையிடாக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்த சந்தைப் பொருளாதார கோட்பாட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கடுமையான வாதப்பிரதி வாதங்களும் இடம்பெற்றன. இதே வேளையில், ஐந்து கண்டங்களையும் சேர்ந்த பெரும்பாலான வளர்முக நாடுகள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றின் அமைப்புரீதியான சீராக்கல் நிகழ்ச்சித் திட்டங்களின் பிடிக்குள் படிப்படியாக எடுத்து வரப்பட்டன.
இது பராமரிப்பு பொருளாதார கோட்பாடு என்றும் அழைக்கப்பட்டது. இக்கோட்பாட்டின் பிரகாரம் அரசு ஒரு சிறு பங்களிப்பினை மட்டுமே வழங்க வேர்ை டியுள்ளது. பிரதானமாக (அ) வெளி ஆக்கிரமிப்புக்களிலிருந்து சமூகத்துக்கு பாதுகாப்பினை வழங்குதல்
மற்றும் சட்டத்தினையும் ஒழுங்கையும்

Page 7
அந்நியச் செலவாணி ஒழுங்குவிதித் தளர்ப்பு
இலங்கை முழுமையான நெகிழ்ந்து கொடுக்கும் இயல்பினைக் கொண்ட செலாவணி விகிதப் பொறிமுறையொன்றை பின்பற்றி வருவதனை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர். ச நா நி வெளியிட்டுள்ள பொதுத் தகவல் அறிவித்தலொன்றின் பிரகாரம் மத்தியங்கி அந்நியச் செலாவணிச் சந்தையிலான தனது தலையீட்டினை வரையறுத்துக் கொள்வதுடன், ஒதுக்குகளை உருவாக்கிக் கொள்வதற்கு மத்திய வங்கிக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்பதனை பணிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் அந்நியச் செலாவணி ஒழுங்குவிதிகள் தளர்த்தப்பட்டமையை சநாதி வரவேற்றிருப்பதுடன், செலாவணி விகிதம் சந்தையினால் நிர்னயிக்கப் படுவதனை வலியுறுத்தும் விதத்தில் மீதமுள்ள ஒழுங்குவிதிகள் விவேக பூர்வமானவையாக ஆக்கப்படவேண்டும் என அவர்கள் சிபாரிசு செய்துள்ளனர். அரசிறை சீராக்கங்கள் இடம்பெற்று பணவீக்கம் வீழ்ச்சி கண்டு, ஒதுக்குகள் அதிகரிக்கத் தொடங்கும் வரையிலாயினும் இலங்கை மிகக் கடுமையான நாணயக் கொள்கையொன்றை பராமரித்து வர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உரிய காலத்துக்கு முன்னர் வட்டி விகிதங்களை தளர்ந்துவது தொடர்பாக சநா நி யின் பல பணிப்பாளர்கள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திறந்த சந்தை செயற்பாடுகள் நாணயத் துறையின் இலக்குகளுக்கு இனங்கக் கூடியவையாக இருந்து வருவதனையும் இலங்கை உத்தரவாதப் படுத்திக் கொள்ள வேண்டும்.
பணிப்பாளர்கள் குறிப்பாக கணிைசமான அளவிலான அரசிறை பலப்படுத்தல், பொதுத் துறை தொழில்முயற்சிகளின் நிதி நிலைமையில் இடையறாது ஏற்பட்டு வந்துள்ள விருத்தி நிலை மற்றும் நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய செலாவணி விகித வழிமுறைகள் போன்ற இலங்கையின் கொள்கை முன்முயற்சிகளை வரவேற்றிருக்கும் அதே வேளையில், சீர்திருத்தங்கள் மந்த கதியில் அமுள் செய்யப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
2001 மற்றும் 2002 என்பவற்றுக்கான அரசிறை இலக்குகள் மற்றும் வருமான செலவு வழிமுறைகள் என பன பொருத்தமானவையாக இருந்து வருகின்றன. ஆனால், குறுங்காலத்தில் இலங்கை எதிர்கொண்டிருக்கும் சவால் 2000 இல் அரசிறைக் கணக்குகளில் இடம்பெற்ற மிகக் கடுமையான சீகுலைவினை
தடுத்து நிறுத்துை வருகின்றது. பாது செலவுகளை கட்டுப் மூலமும் வருவா விருத்தி செய்து கொ இது மேற்கொள்ளப் இலங்கை நடுத்தர க ஸ்திர நிலையை அதிகாரிகள் விரிவாக செய்திட்டமொன்ை செல்வது அவசிய அறிக்கை குறிப்பிடு
வறுமைக் குறைப்பு
ஏற்பாடு திட்டத்தினால் கூடிய ஒரு திட்டத் வளர்ச்சிக்கும் வறு.ை நிகழ்ச்சித்திட்டமெ அமுள் செய்யும் ! நம்பிக்கை தெரிவி வளர்ச்சிக்கு உசித சூழ்நிலையொன்ை கொள்ளும் பொருட் நடவடிக்கைகளின் விருத்தி செய்து கொள்ள கேட்டுக் கொள் அமைப்புரீதியான சீதிரு நடுத்தர கால அர பக்கபலமாக இருந்து அந்நிtையில் உற்ப துறை நடவடிக்கை: வளங்களை விடுவி கிட்டும். எனவே, ஒட்டுெ மொ உ உயின் 5
குறைந்துக் கொள்வத நடுத்தர கால குறிக் பணிப்பாளர்கள் ஆதர8
ச நா நி குழுவின் ஒரு சமூக அபிவிருதி திட்டங்களுக்கும் வறு நிதி க் ககள் :ÇÑ? செய்யும் அதே வேர் தொடர்பான செலவுக வைத்திருக்க வேண் வலியுறுத்தியுள்ளனர். மே ಸ್ಥಿ: ட்டம் கட்
ந்து வகம் ெ ಶ್ದಿ: ". கரிக் ஊழிய குளுக்கும் அரசு சார ஒருமித்த அணுகுமுறை திட்டங்கள் உருவா என்றும் யோசனை ெ ஊழியச் சந்தையின் விருத்தி செய்யும் ! தகராறு தீர்ப்பு நடைமு: செல்லப்பட வேள்ைடு கொள்ளப்பட்டுள்ளது சட்டங்களில் மாற் வருவது, ஊழியர் அன கொள்வதற்கு நிறுவ அளவிலான சுதந்திர
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ஜூன் 2001

பதாகவே இருந்து
காப்பு தொடர்பான படுத்திக் கொள்வதன் |ய் சேகரிப்பினை ாள்வதன் மூலமும் படுதல் வேண்டும். லத்தில் பொருளாதார எய்தும் பொருட்டு 3 அமைப்பு ரீதியான ற முன்னெடுத்துச் ாேகும் என அந்த கின்றது.
மற்றும் வளர்ச்சிக்கான ஆதரவளிக்கப்படக் கின் கீழ் நிலையான மத் தளிப்புக்குமான ான்றை இலங்கை என பEப்பாளர்கள் த்துள்ளனர். உயர் மான பொருளாதார 1ற உருவாக்கிக் டு பொதுத் துறை செயலாற்றுகை ட்பட வேண்டுமென்றும் * எப்பட்டுள்ளது. த்த செயல்திட்டத்துக்கு சிறை உறுதிப்பாடு வருதல் வேண்டும் ந்தி சார்ந்த தனியார் களுக்கு அவசியமான ப்பதற்கான வாய்ப்பு மாத்த பற்றாக்குறையை சதவீதத்துக்கு கீழ் ற்கான அரசாங்கத்தின் கோளுக்கு ச நா நி | தெரிவித்துள்ளனர்.
த சில பணிப்பாளர்கள் தி 岛 கழி i மை ஒழிப்புக்குமான தொடர்ச்சியாக வருவதனை உறுதி ளையில் பாதுகாப்பு i57.jšíTT FLEÜLJITILL 5 டிய முக்கியத்துவத்தை லும், அரச துறை டுபடியாக கூடியதாக பாருட்டும், ஊழிய தும் பொருட்டும் அரச ஊழிப்களுக்குமிடையில் யை பின்பற்றுவதற்கான க்கப்பட வேண்டும் தரிவிக்கபட்டுள்ளது. i செயற்பாட்டினை பொருட்டு உத்தேச றைகள் முன்னெடுத்துச் ம் என்றும் கேட்டுக் முக்கிய தொழில் மங்களை எடுத்து வினை நிர்ணயித்துக் னங்களுக்கு அதிக த்தை வழங்கும்.
பராமரித்தல் என்பவற்றினையும் உள்ளடக்கிய விதத்தில் சமூக/பொது பர்ைடங்களை வழங்குதல்; (ஆ) சந்தைப் பொருளாதாரத்தின் செயற்பாட்டுக்கு அவசியமான உள்கட்டமைப்பு சேவைகளை உருவாக்கி நிறுவனங்களைக் சுட்டியெழுப்புதல் சாஸ்திரிய பொருளாதாரத்தின் அடிப்படை கோட்பாடு சந்தையும் அரகம் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது. இது சாத்தியமற்றதாகும் அதன் காரணமாகவே பொருளியல் விஞ்ஞானம் 'அரசியல் பொருளாதாரம்" TT அழைக்கப்படுகிறது (சிரிமல் 1995),
மேலே குறிப்பிடப்பட்டவாறு வர்த்தகம், விலைகள் மற்றும் கைத்தொழில் கட்டுப்பாடுகள் என்பவற்றை தாராளமயமாக்குவதற்கு ஊடாக பொருளாதாரம் திறந்து விடப்பட்டதன் மூலம் தாய்வான். சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா போன்ற கிழக்கிாசிய நாடுகளின் மாதிரியை பின்பற்றுவதற்கு அரசாங்கம் முயன்றது. இலங்கையை தாம் ஒரு சிங்கப்பூராக மாற்றியமைக்கப் போவதாக கூட பரிகடனம் செய்வதற்கு அரசியல் தலைவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். அக்குறிக்கோளை சாதித்துக் கொள்ளும் பொருட்டு 1977 இல் வரவு செலவுத் திட்டத்துக்கு ஊடாக பின்வரும் கொள்கைகளும் வழிமுறைகளும் அறிமுகம் செப்து வைக்கப்பட்டிருந்தன: 1. இலங்கை ரூபா ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிராக 42 சதவீதத்தினால் பெறுமதியிறக்கம் செய்யப்பட்டதுடன், முன்னர் நில்வி வந்த இரட்டைச் சோவளி விகிதங்கள் இணைக்கப்பட்டு ஒரு மிதக்கும் செலவாணி விகிதம் பின்பற்றப்பட்டது.
2. செலாவணிக் கட்டுப்பாடுகள் மற்றும் அளவு ரீதியான கட்டுப்பாடுகள் என்பவற்றை கொண்டிருந்த முறைமை ஒழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக தீர்வைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
3. ஒரு சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் தவிர ஏனைய பொருட்கள் தொடர்பான விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
4. அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டு வந்த உணவு மானிய முறை நிறுத்தப்பட்டு, குடித்தொகையின் குறைவருமானப் பிரிவினருக்கு மட்டும் உணவு முத்திரை திட்டத்துக்கு ஊடாக உதவி வழங்கும் முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
5. வெளிநாட்டு தனியார் முதலீட்டினைக் கவர்ந்திழுப்பதற்கென வழிமுறைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இலாபங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத் தம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கு உரிமம் பெறுதல் என்பன தொடர்பான ஒழுங்கு விதிகளில் மாற்றங்கள் எடுத்து வரப்பட்டன.

Page 8
B உள்நாட்டு வட்டி விகிதங்கள்
இந்த வழிமுறைகளின் அமுலாக்கச் செயன்முறை எப்பொழுதும்
இலகுவானதாக இருந்து வரவில்லை. எனினும் இச்சீர்திருத்தங்கள் நாட்டின் வர்த்தக கட்டமைப்பிலும் பேரணிட
பொருளியல்
நிலைமையிலும் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழிகோலியிருந்தன (வி. கணேசலிங்கம்
1995).
இக்கொள்கைகளை அடுத்து அரசிறைக் கொள்கைகளிலும் மாற்றங்கள் எடுத்து வரப்பட்டன. இந்த வழிமுறைகளுக்கூடாக அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் துரிதப்படுத்துவதற்கு எதிர்பார்த்தது. உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கு உயர் அளவிலான ஒதுக்டுேகள் மற் றும் தனியார் துறைக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்குதல் போன்றவற்றில் அரசாங்க வரவு செலவுத்திட்டம் கவனம் செலுத்தியது. 1980-1882 காலப் பிரிவின் போது அரசிறை பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 18 % வரையில் அதிகரித்துச் சென்றிருந்தது. இது 19831988 காலப்பிரிவின்போது I-13% வரையில் படிப்படியாக குறைத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இச் சீர்திருந்தங்கள் ஒட்டுமொத்தமாக வெற்றியளித்திருக்கவில்லை பொதுத்துறைச் செலவ அரசாங்கத்துக்கு கிடைக்கக் கூடியதாக இருந்த வளங்களிலும் பார்க்க உயர்வானதாக இருந்து வந்தமையினால் அரசாங்கம் பல்வேறு வெளிநாட்டுக் கடன் வசதிகளையும் நாட வேண்டியிருந்தது.
இவற்றின் விளைவாக மொத்தக் கேள்வி உயர்ந்து சென்றது. இது ஏற்றுமதித் துறையின் அபிவிருத்திக்கும் அதன் பன்முகப்படுத்தலுக்கும் இடையூறாக இருந்து வந்ததுடன் வெளி வர்த்தக நிதிகள் சீர்குடிைவடைவதற்கு வழிகோவியது
இதன் விளைவாக நடைமுறைக் கணக்கில்
ஏற்பட்ட பற்றாக்குை
பிரிவில் மொஉஉ |பின் 18
பின்னர் 10 சதமாக: சீர்திருத்த செயன்மு தேவையை நிறைவு ெ 1985 இ மற்றெ
மேற்கொள்ளப் பட்டது. கெடுபிடிகளுக்கு உே நாட்டின் வளைந்து முறை முன்னேற்றத்து இடையூறாக இருந்து கவனத்தில் எடுத்து
சர்வதேச நா6
மற்றும் உ என்பவற்றின்
மத்திய திட்டமிடப்பட்ட ஒப்பிடும் பொழுது பொருளாதாரமும் ச விரைவான பொருள மூலவளங்களை முறையில் ஒதுக்கி முறையாக இருந் என்பதே சர்வதேச மற்றும் உலக வ அடிப்படை எடுே வருகின்றது. அதன் காத்தில் மந்தம வளர்ச்சி இடர் ே பணவீக்கம் மிக முறையில் கட்டு வேண்டும். வெளிநா போட்டியை எதி பொருளாதாரத்தை அவசியமாகும் ! கேள்வி என்பவற
நிர்ணயிப்பதற்கு இட உள்நாட்டு கை; வழங்கப்பட்டிருக் மானியங்களும் ஒழிச் அரச கட்டுப்பாடுகள் சந்தைச் சக்திகள் இயங்கி வருதல் ே கடன் நிதிகள் :
பொருளியல் நோக்கு ஏப்ரல் ஜூன் 2001

1880-1982 காலப்
சதவீதமாகவம், அதன் அம் நிலவி வந்தது. றையின் மற்றொரு சய்து சிைப்பதற்கென ாரு நடவடிக்கை அதிகார வர்க்கத்தின் ர்ளாக்கப்பட்டிருந்த கொடுக்காத நிர்வாக க்கான ஒரு முக்கிய வந்தது. இதனைக் 1986 இல் நிருவாக
சீர்திருத்த கமிட்டி நியமிக்கப்பட்டது. ஏற்றுமதி மேம்பாட்டு வலயங்களின் ஸ்தாபிதம் மற்றொரு நடவடிக்கையாகும் தனியர் துறை பொருளாதார அபிவிருத்தியில் பங்கேற்பதற்கு பொருத்தமான நிறுவன ரீதியான கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய தேவையும் இருந்து வந்தது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபை இதற்கென
உருவாக்கபட்ட நிறுவனங்களில் ஒன்றாகும்
(32 ஆம் பக்கம் பார்க்க)
னைய நிதியம் லக வங்கி
கோட்பாடு
பொருளாதாரங்களுடன் கட்டற்ற சந்தைப் ந்தைச் சக்திகளும் ாதார வளர்ச்சிக்கான
மிகச் சிறந்த க் கொடுக்கும் ஒரு து வருகின்றது நாணய நிதியம் ங்கி என்பவற்றின் காளாக இருந்து பிரகாரம், குறுகிய ான பொருளாதார பெற்றாலும் கூட. பும் கர்ைபுப்பான 'ப் படுத்தப்படுதல் "ட்டிலிருந்து வரும் ர் கொள்வதற்காக திறந்து விடுவது வழங்கல் மற்றும் றைக் கொர்ைட கள் வில்ைனை மளிக்கும் விதத்தில் தீ தொழில்களுக்கு கும் பாதுகாப்பும் கப்படுதல் வேண்டும். ள் நீக்கப்படுவதுடன், கட்டற்ற முறையில் வேண்டும்.
பழங்கப்படுவதற்கு
முன்னர் செனிமதி நிலுவை சீராக்கப்படுதல் வேண்டும் என்றும். அரசிறைப் பற்றாக்குறையின் அளவு குறைக்கப்பட வேண்டும் என்றும் நாணயப் பெறுமதியிறக்கம் மேந் கொள்ளப்பட வேண்டும் என்றும் வட்டி விதங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்றும் செலாவணி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும் ச நா நி விதித்துரைத்துள்ளது.
இலங்கை பொருளாதாரத்தில் 1977 தொடக்கம் இத்தகைய கொள்கைகள் அமுள் செய்யப்பட்டு வந்திருப்பதனை தெளிவாக கான முடிகிறது. பொருளாதார தாராளமயமாக்கள் கட்டமைப்புக்குள் பெருமளவிக்கு சுதந்திரமான முறையில் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தனியார் துறைக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 1980களின் தொடக்கத்தில் தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள், தனியார் துறை காப்புறுதி நிறுவனங்கள் என்பவற்றின் எம் தாபிதம் என்பன இலங்கையில் தாராளமயமாக்கல் உத்திகள் அமுலாக்கப் பட்டமைக்கான மிகச் சிறந்த உதாரணங்களாகும். இந்த இரு பிரதான நிதிசார் வணிகத் துறைகளும் 180 தொடக்கம் முழுவதும் அரசின் ஏகபோக கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. இதே வேளையில் அரச துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கலும் இடம்பெற்றது.

Page 9
தாராளமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் 1977 இன் பிற்பகுதியில் வர்த்தக தாராளமயமாக்கல், ஊக் குவிப்பு முறை தொடர்பான சீர்திருத்தங்கள் மற்றும் தனியார்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் போன்ற விரிவான சீர்திருத்தங்கள் தொகுதியொன்றின் ஒரு பாகமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட்து. இலங்கையின் நிதி அமைப்பு தொடர்பான சீர்திருத்தம் குறிப்பாக 1970களின் பிற்பகுதியில் நாடு எதிர்கொண்டிருந்த பல பேரணர்ட பொருளியல் பிரச்சினைகள் என்பவற்றினால் முதன்மையாகவும் நிதித் துறை தாராளமயமாக்கல் மற்றும் ஒழுங்குவிதி தளர்ப்பு என்பவற்றைக் கொணர் ட உலகளாவிய போக்கின் செல்வாக்கினால் ஓரளவுக்கும் தூண்டப்பட்டிருந்தது என்ற விடயம் ஆவணப்படுத்தப்பட்டுள்வது.இந்த ஒட்டுமொத்த சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் புதிய சாளப்திரிய சந்தைப் பொறிமுறை மாதிரியில் பெருமளவுக்கு தங்கியிருந்ததுடன், நிதித் துறை சீர்திருத்தம் மக்கினன் சோ மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தக் கட்டமைப்பு :* நீதிக்கு உத்தரவாதமளிக்கும் அதே வேளையில், பொருளாதார வளூர்ச்சியைத் தூண்டும் என நம்பப்பட்டது.புதிய சூழ்நிலையில், தனியார் துறை வளர்ச்சியின் இயந்திரமாக இருந்து வருவதாக கருதப்பட்டது ஏற்கனவே இருந்து வந்த அளவு ரீதியான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, ஏற்றுமதிக்கு எதிரான பாரபட்ச நிலையை போக்கும் பொருட்டு மேற்கொள்ளுப்பட்ட தீர்வை மற்றும் செலாவணி பெறுமதியிறக்கம் என்பன ஒரு முக்கியமான பங்கினை வகிக்கக் | L இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் குறிக்கோள் முதலீட்டின் மட்டம் மற்றும் விகிதம் என்பவற்றை உயர்த்துவதும், துரித பொருளாதார வளர்ச்சிக்கென மூலதனத்தின் செயல்திறனை உயர்த்துவதுமாகும். வேறு பல ஆய்வூகளில் கட்டிக்காட்டப் பட்டிருந்ததைப் போல இலங்கையில் 1977இல் இட்ம்பெற்ற சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் பொருளாதார நடவடிக்கைகளின் மீதான அனைத்து ಟ್ವಿಠ್ಠ॰ಣ್ಣ: ஒட்டுமொத்தமாக தடவையில் ஒழித்து விடவில்லை. பரணிடப் பொருளியல் உறுதிப்பாடு தொடர்பான இலக்கினை சாதித்துக் கொள்ளும் பொருட்டு மிக முக்கியம்ான பொருளாதார மாறிகளை மாற்றி யமைப்பதற்கு பொருத்தமான தருணத்தை கண்டறிந்து கொள்வது எப்பொழுதும் மிகவும் சிரமமான ஒரு காரியாக இருந்து வருகின்றது என்பதினை பொருள்ாதார எழுத்தாக்கங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் இரு பிரதான கட்டங்களை கொண்டிருந்தன. பொருளாதார அமைப்பின் மீது ஏற்படக்கூடிய சாத்தியமான பேரணர்டப் பொருளாதார அதிர்ச்சிகளை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு 1977 தொடக்கம் 1988 வரையில் ஒரு கட்டமாகவும், 1989 தொடக்கம் 1994
---
Էն/ மற இச்சீர்திருத்தங்க : செல்லப்பட்டன.
ஆரம்ப கட்டத்தி அமைப்பு, செலாவ நாணயக் கொள்ை சீர்திருத்தங்கள் எடுத் பின்னர் இச்சீர்திருத் பங்குச் சந்தை உட் பாய் ச்ச களி விரிவாக்கப்பட்டன. வசதி செய்து கெ இலங்கை மத்திய வர் தனி னாதிக்கத்தை வங்கித்தொழில்துை ஒழுங்குவிதிகளை என்பவற்றிலான பலப்படுத்துவதற்குமெதி சட்டங்கள் திருத்த கொள்தையின் ஒரு சு வட்டி விகிதக் கொள் ரு பங்கினை வகி சமிப்புக்களை முதன்மையான நோக் #? கொள்கை விதிமுறையாக பின் இந்த வட்டி விகிதச் மிக முக்கியமான ே பிரச்சினைகளை கவ எதிர்பார்க்கப்பட்டது: நிலுவைகளுக்கான கேள்விக்கு ஊடாக பணவீக்க அழுத் நிறுத்துதவி வங்கித் தொழில் உட்பாய்ச்சல்களை நர நிறுவனங்களின் :ெ அதிகரிப்பதற்கும் .ெ சாதகமான நிலையின்
வட்டி விகிதம் தொடர் 'ನ್ತಜ್ಜಿ மிக வங்கி விகிதத்தில் எ ஏறுமுகமான திரு வங்கிகளின் வைப்பு வட்டி விகிதங்களின் 3. செல்வாக்கின் நாக்கத்துடன் : சதவீதத் 器லிருந்து உயர்த்தப் பட்டது மாற்றியமைக்கபட் தேசிய சேமிப்பு வ மீதான வட்டி விகிதங் தொடர்பாக 7.5 சதவீதமாகவும், 12 மா; 15 சதவீதமாகவும் 2 சேமிப்பு வங்கி தவ வைப்புக்கள் தெ நிர்ணயிக்கும் 8 வருவதனால் இவ்வி வீதங்களில் எடுத்து திருத்தம் வர்த்தக 6
பொருளியல் நோக்கு ஏப்ரல் / ஜூன் 2001
 
 

ரு கட்டமாகவுேம் முர்னெடுத்துச்
* வங்கித் தொழில் E முறை மற்றும் சு என்பவற்றிலேயே து வரப்பட்டிருந்தன. 1ங்கள் முறி மற்றும் களே , மூவி தன்
என்பவற்றுக்கு இந்த மாற்றங்களுக்கு ாடுக் தும் கிக்கு அதிக அளவில் வழங்குவதற்கும் மேற்பார்வை மற்றும் நிர்ணயித்தல் அதனி ஆற்றலை வங்கித்தொழில்துறை ப்பட்டன. நானயக் ருவி என்ற முறையில் கை மிக முக்கியமான த்ெதது. உள்நாட்டுச் ஊக் குவிக்கும் கத்துடன் உயர் வட்டி ஒரு பொதுவான பற்றப் பட்டு வந்தது. கொள்கை இரண்டு பரண்ைடப் பொருளியல் னத்தில் எடுக்கும் என முதலில் மெய்ப் பண அதிகரித்த அளவிலான 5 வளர்ந்து வரும் தர்களை நடுத் து இரண்டாவதாக, துறைக்கான நிதி க்குவிப்பதற்கும், நிதி காடுகடன் ஆற்றலை மய் வட்டி விகிதத்தை
வைத்திருத்தல்,
பாக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான அம்சம் டுத்து வரப்பட்ட ஒரு
| || T
மற்றும் கடனளிப்பு மீது மிகவும் தாக்கமான னை எடுத் வரும் வங்கி விகிதம் 8.5 து 10 சதவீதமாக து. வங்கி விகிதம் =தனை உடனடுத்து ங்கியின் வைப்புக்கள் பகள் மோத வைப்புக்கள் தவீதத்திலிருந்து 12 த டைபுககள் 'தாடபாக உயர்த்தப்பட்டன. தேசிய ணை மற்றும் சேமிப்பு ாடர்பாக விலையை வங்கியாக இருந்து தம் செங்குத்தாக வட்டி வரப்பட்ட ஏறுமுகமான வங்கிகளும் ஏனைய நிதி
jČjčil
--- தலைக்கழகம்):
நிறுவனங்களும் அதனைப் பின்பற்றுவதற்கு
நிர்ப்பந்தித்தது. வங்கி வைப்புக்கள் மீதான வட்டி விகிதங்கள் உடனடிபாக உயர்ந்து சென்றதுடன் மெய் வட்டி விகிதம் சாதகமான நிலையில் இருந்து வந்தது. எனினும், பன வீக்கம் அதிகரித்து வந்ததன் விளைவாக மெய் வட்டி விகிதம் குறுகிய காலம் மட்டுமே நிலைத்திருக்க முடிந்தது. அதனை அடுத்து ம்ெய் வட்டி விகிதத்தை சாதகமாக வைத்திருக்கும் பொருட்டு தேசிய சேமிப்பு வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. நிதித் சந்தையில் பங்கேற்றிருந்த ஏனைய வங்கிகளும் இதனைப் பின்பற்றிய விதத்தில் தமது வட்டி விகிதங்களை அதிகரித்தன. பொருளாதார சீர்திருத்தத்துக்கு பிற்பட்ட கால கட்டத்தின் போது கொடுகடன் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் தலையீடு எதுவும் இல்லை என்ற விடயம் இங்கு முக்கியமாக குறிப்பிடப்படுதல் வேண்டும்.
செலாவணி விகித அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட ஒட்டுமொத்தமான மாற்றம் பேரண்டப் பாருளியல் பின்புலத்தில் எடுத்து வரப்பட்ட அடுத்த மிகப் பெரிய மாற்றமாகும்: செலாவணி விகிதத்தை மீளமைக்கும் பொழுது, 1977 நவம்பர் 16 இல் இலங்கை ரூபர் அமெரிக்க டொலரு த எதிராக 4 சதவீதத்தினால் பெறுமதி இறக்கம்
செய்யப்பட்டது. ஒரு தாக்கமான இறக்குமதிப் பிரதியீடு மற்றும் ஏற்றுமதி மேம்பாடு என்பவர் றுக் கூடாக
வெளித்துறை சமன்மையை எதிர்கொள்வதே இந்த நடவடிக்கையின் குறித் கோளாக இ: வந்தது. இது தவிர செலாவணி விகிதம் 盈盟點 படுத்தப்பட்டது. நிலையான செலாவணி விகிதமுறை மற்றும் அப்பொழுது நிலவி வந்த இரட்டைச் බී.ඩී.)|| முறை என்பன கைவிடப்பட்டன. அதன் பின்னர் நிர்வகிக்கப்பட்ட மிதக்கும் செலாவணி விகிதமொன்று அமுலுக்கு
வந்தது. இலங்கை ரூபா ஒரு தொகுதி சர்வதேச நானயங்களுடன் மிதக்கவிடப்பட்டது. 1977 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த செலாவணி விகிதக் கொள்கை சீர்திருத்தம் 1994 மார்ச் மாதத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரை Wii இன் கீழான கடப்பாடுகளை (அதாவது முழுமையான நடைமுறைக் கணக்கு மாற்றத்தை) ஏற்றுக் கொனர்டதனை அடுத்து அதன் உச்ச கட்டத்தை எட்டியது.
பணச் சந்தை மீதான தாக்கங்கள்
பொருளாதார தாரளமயமாக்கலுை அடுத்து நாட்டின் வர்த்தக வங்கித் தொழில் அமைப்பில் கணிசமான அளவிலான வளர்ச்சி ஏற்பட்டது. புதிய வெளிநாட்டு வங்கிக் கிளைகளை ஸ்தாபிப்பது தொடர்பாக விதிக்கப்பட்ட தடை 1978 இல் நீக்கப்பட்டதுடன் உள்நாட்டு பூனச் சந்தையில் வெளிநாட்டு வங்கிகள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்களை அது
7

Page 10
  

Page 11
நிதிக் கம்பெனிகளின் நடவடிக்கைகளிலும் முன்னெப்பொழுது மிருந்திராக அளவிலான ஒரு விரிவாக்கம் ஏற்பட்டிருந்தது. க் காலப் பிரிவினர் போது நிதிக் கம்பெனிகளின் சொத்துத் தொகுப்பில் தொடர்ச்சியான ஒரு வ்ளர்ச்சி ஏற்பட்டு வந்ததுடன், அது $Â தனியர் துறைக்கு நிதி வசதிகனை வழங்கும் ஒரு முக்கிய மூலமாக எழுச்சியடைவதற்கு உதவியது. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் 1998 இல் நிதிக் கம்பெனிகள் தனியார் துறைக்கான நிதிப்படுத் தவி தேவைகளில் 49 சதவீதத்தை பங்களிப்புச் செய்திருந்தன. இது 1977 இன் மட்டத்துடன் ஒப்பிடும் பொழுது 95 சதவீதத்துக்கு ம்ேற்பட்ட ஒரு விஸ்தரிப்பு நிலையை பிரதிபலித்துக் காட்டுகின்றது. வைப்புக்களைத் திரட்டும் நிறுவனங்கள் என்ற முறையில் நிதிக் கம்பெனிகளின் வளர்ச்சி மனங்கொள்ளத்தக்கதாக இருந்து வந்தது.1977 இல் மேற்கொள்ளப்பட்ட வட்டி விகித சீர்திருத்தங்களின் பின்னர் நிதிக் கம்பெனிகள் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கிய பினி னர் வைப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக வர்த்தக வங்கிகளுடன் போட்டி போடக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. 1998 இன் முடிவின் போது நிதி நிறுவனங்களால் திரட்டப்பட்ட மொத்த தவனை வைப்புக்களில் 8 சதவீதமும், அனைத்து வைப்புக்களிலும் மொத்தம் 3 சதவீதமும் நிதிக் கம்பெனிகளாவி பிரதானமாக நிலையான வைப்புக் களின் வடிவில் திரட்டப்பட்டிருந்தன. இந்த வகையில் இக்கம்பெனிகள் நாட்டின் நிதி அமைப்பின் மூன்றாவது மிகப் பெரிய வைப்புத்
வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. இந்த மூன்று வகையான 器 நிறுவனங்களினதும் (அதாவது நிதிக்கம் பெனிகள், அந்நியச் செலவணி வங்கி அலகுகள் மற்றும் வர்த்தக வங்கிகள் என்பவற்றின்) தொத்து அடித்தளங்களில் ஏற்பட்ட திருப்திகரமான விரிவாக்கம் தனியார் துறைக்கான நிதிப்படுத்தலை வழங்கும் மிகப் பெரிய மூலாதாரமாக - ! -3 5չյ எழுச்சியடைவதற்கு வழிகோலியுள்ளது. இந்த மூன்று குழுக்களையும் சேர்ந்த நிறுவனுங்கள் 1998 இல் தனியார் துறைக்கான நிதிப்படுத்தல் தேவைகளில் 82 சதவீதத்தை பங்களிப்புச் செய்திருந்தன. பனச் சந்தையில் ஏற்பட்ட மற்றொரு குறிப்பிடத்திக்க அபிவிருத்தி செயல்முனைப்பு மிகுந்த திறைசேரி உண்டிய்ல் சந்தையொன்றின் எழுச்சியாகும். 1977ங்கு முனி னர் நிறைசேரி உண்டியல்களுக்கு வழங்கப்பட்ட வட்டி விகிதங்கள் வர்த்தக வங்கிகளையும், வங்கி சாராத துறைகளையும் கவர்ந்திழுக்கக் கூடிய அளவுக்கு போதியவையாக இருந்து வரவில்லை. 1980களின் நடுப் பகுதி தொடக்கம் ஏனைய குறுங்கால நிதிக் கருவிகளுடன் ஒப்பிடும் பொழுது திறைசேரி உண்டியல்களுக்கு கவர்ச்சிக்ரமான வட்டி விகிதங்கள் வழங்கபட்டிருந்தமையினால் -3| 55}, ել, குறிப் பாக வர்த்தக வங்கிகளுக்கிடையிலும் வங்கி சாராத பொதுத் துறைக்கிடையிலும் குறுங்கால முதலீட்டு வாய்ப்பு தொடர்பாக பெருமளவுக்கு பிரபல்யம் பெற்றிருந்தன.
1998 இல் வழங்க செய்யப்பட்ட நிறைே பெறுமதி ரூ. 23300 ே இல் வெளியிடப் ட செய்யப்பட்ட நிறைே இபறுமதியுடன் (ரூ.5 பொழுது நான்கு(ம1 எடுத்துக் காட்டுகின்ற 00S SDDDDSLLLT TOT செய்யபப்பட்டு கொள் திறைசேரி உணர் | வருடாந்தம் துெ சத சென்றுள்ளது. திறை வர்த்தகத்தில் இல் ஏற்பட்டதன் வின உனி டியல் வட்டி விகிதங்கள் தொடர்பு குறிகாட்டியாக செயற்
பனச் சந்தையில் குறிப்பிடத்தக்க அ முனைப்பு மிகுந்த வ சந்தையின் எழுச்சியாகும் சந்தையின் பிரதான வர்த்தக வங்கிகள் மற் நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளப்பட்டுவ மற்றும் கொடுப்பன ஏற்படும் தளம்பல்க:ை துறை தாராளமயமாக்கை பின்னர் புதிய வெளிநா பனச் சந்தைக் வங்கிகளுக்கிடையிலான அளவிலான விரிவா இந்த வங்கிகளின் பி இருந்து வந்துள்ளது. சந்தையின் வருடாந் 101800 கோடி ரூபா6 வந்தது. இது 1987 : பெறுமதியுடன் ஒப்பி வளர்ச்சியை கட்டுகின்ற பிற்பட்ட 4. ITBUL ஆங்கிகளுக்கிடையில நெறிபடுத்தபட்டிருந்தது நிலையை எடுத்துக் கா 剑吸 锣 றிகாட்டிய வநதுள்ளது.
மூலதன மற் றும் சநதை ஆதாடாபான்
நிதித் துறை சீர்திரு வந்த காலப் பிரிவின் பங்குச் சந்தை, நடவடிக்கைகளின் என்பவற்றின் அடி வளர்ச்சி யுகத்துக்கு பங்குச் சந்தையின் முக்கியமான ஒ கருதப்படுகின்றது. l பாருளாزلاقہ உருவாகும் நட்ட செய்திட்டங்களை அத்தியாவசியமான சூறாக இருந்து வழு பொருளாதார நட முன்னணி குறிகா வருகின்றது. மொ பங்குச் சந்தை மூ
பொருளியல் நோக்கு ஏப்ரல் / ஜூன் 2001

பட்டு கொள்வனவு ரி உண்டியல்களின் ாடியாகும். இது 1982 ட்டு கொள்வனவு ரி உண்டியல்களின் 00 கோடி) ஒப்பிடும் ங்கு # ப்பினை து. சராசரியாக 1982
போது விற்பனை
வனவு செய்யப்பட்ட புவி கணினி அளவு
தமாக அதிகரித்துச் சரி உர்ைடியல்களின் விதம் அதிகரிப்பு ாவாக திறைசேரி விகிதம் , வட்டி க ஒரு பொதுவான பட்டு வந்துள்ளது.
ஏற்பட்ட மற்றொரு பிவிருத்தி செயல் ங்கிகளுக்கிடையிலான வங்கிகளுக்கிடையிலான
பணி சந்தையில் றும் அவற்றை ஒத்த
என்பவற்றின்ால் ரும் பெறுவனவுகள் புெகள் என்பவற்றில் 1 சீர்செய்வதாகும் நிதித் ல அடுத்து 1977 இன் ட்டு வர்த்தக வங்கிகள் தள் பிரவேசித்தன. ா சந்தையில் துரித க்கம் ஏற்படுவதற்கு ரவேசமே பொறுப்பாக வங்கிகளுக்கிடையிலான த புரள்வு 1997 இல் வாக வளர்ச்சி கண்டு இன் (ரூ. 4820 கோடி) ம் ப்ோது 203 சதவீத் து தாராளமயமாக்கலுக்கு பிரிவின் போது ன விகிதம் சந்தையினால் டன், நிதியமைப்பின் பன ட்டும் மிக முக்கியமான கவும் செயற்பட்டு
ண்ட கால கொடுகடன் நாக்கங்கள்
த்தங்கள் இடம்பெற்று போது இலங்கையின் பங்கு வர்த்தக அளவு மற்றும் தரம் படையில் ஒரு புதிய பிரவேசித்திருந்தது. அபிவிருத்தி ந நிகழ்வு எனக் னெனில் ஒருபுறத்தில் நரத் துறைகளில் வச்சத்துடன் கூடிய நிதிப்படுத்துவதற்கான ஒரு நிதிப்படுத்தல் வ்துடன், மறுபுறத்தில் வடிக்கைகளின் ஒரு டியாகவும் இருந்து உ வின் சதவீதமாக லதனமயமாக்கவில்
ஏற்படும் அதிகரிப்பானது மூலதனத்தை திரட்டிக் கொள்வதற்கான பொருளாதாரத்தின் ஆற்றலை விருத்தி செய்வதுடனர். நட்டவச் சதி திை பன்முகபடுத்திக கொள்வதற்கும் அதற்கு உதவுகின்றது. 1877 இல் மேற்கொள்ளப்பட்ட நிதித் துறை தாராளமயமாக்கலை அடுத்து இலங்கையில் ಟ್ವಿ: தந்தையை அபிவிருத்தி செய்வதற்கென குறிப் பிட்ட் சில துணிகரமான நடைமுறைச் சாத்தியமான மாற்றங் தள் எடுத்து வரப்பட்டன. மூவி தனச சந்தையை பலப்படுத்துவதற்கும் அதன் செயற்பாடுகளை ஒழுங்கில் அனுமத்துக் זLifi})TII III5.J தாள்வதற்குமென 1984 இல் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவனமும், 1991 இல் பிணையங்கள் பரிமாற்ற ஆணைக்குழுவும் எப்தாபிக்கப்பட்டன. பிணையங்கள் பூரிவர்த்தனை ஆனைக்குழு சுதந்திரமாக செயற்பட்டு வரும் ஓர் ஒழுங்குபடுத்தல் அமைப்பாக இருந்து வந்வதுடன், அது பங்குப் பரிவர்த்தனைகள் மற்றும் கூறு நம்பிக்கைகள் என்பவற்றுக்கு உரிமங்களை வழங்கி வருவதுடன் , அவற்றின் செயற்பாட்டுக்கும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குமென விதிகளையும் ஒழுங்கு ஜிதிகளையும் வகுத்து வருகின்றது. அதிகரித்து வரும் பங்குச் சந்தை நடவடிக்கைகளின் செயல்திறனை விருத்தி செய்யும் பொருட்டு 1991 இல் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் ஒரு துணை நிறுவனமாக மத்திய வைப்பக முறை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் விளைவாக பங்கு கொடுக்கல் வாங்கல்களின் பணத் தீர்ப்பனவில் இடம் பெற்று வந்த தாமதங்கள் ஒழிக்கப்பட்டன. மேலும், கொழும்பு பங்குப் ப்ரிவர்த்தனை முழுமையாக தன்னிக்கியமாக்கப்பட்ட பங்கு வர்த்தக முறையொன்றையும் ஆறிமுகம் செய்து வைத்தது. இதனைபடுத்து கொழும்பு பங்கு பரிவர்தனை உலகின் ? முழுமையாக தன்னியக்கமயமாக்கபட் ஒருங்கிணைக்கப்பட்ட பங்குப் பரிவர்த்தனை என்ற பெருமையை ஈட்டிக் கொண்டது. ட்ப ரீதியிலும் நிறுவன ரீதியிலும் இடம் பெற்று வந்த இத்தகைய அபிவிருத்திதளுடன் இணைந்த விதத்தில் தளம்பல்களுக்கு மத்தியிலும் கூட கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இந்தப் புதிய அபிவிருத்திகள் முதலீட்டு நம்பிக்கை பொறுப்பு நிதியங்கள் மற்றும் கம்பெனிகள், பிராந்திய நிதியங்கள் மற்றும் நாட்டு நிதியங்கள் போன்ற பெருந்தொகையான வர்த்தக நிதியங்களை தொழும்பு பங்கு பரிவர்த்தனைக்கு கவர்ந்திழுத்திருந்தன. இந்த மாற்றங்கள் செலாவணி ஒழுங்குவிதிகள் ப்டிப்படிப்ாக நீக்கப்பட்டதுடன் இணைந்த ஜிதத்தில் கொழும்பு பங்குப் பரிவர்தனையை செயல்துடிப்பு மிகுந்த ஒரு சந்தையாக நிலைமாற்றம் செய்திருந்தின்
குறிப்பாக 1989க்கும் 1994க்கும் இடைப்பட்ட
காலப் பிரிவின் போது சந்தை மூலதனமயமாக்கல் மற்றும் விலைச் சுட்டெனர்கள் என்பன உயர் அளவில்
தளம்பல்களை கொண்டிருந்த போதிலும் ஏறுமுகமான ஒரு வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. 1934 இன் பின்னர்

Page 12
  

Page 13
பொருளாதாரத்தின் மெய்த்துறை தொடர்பான
தாக்கங்கள்
தாராளமயமாக்கல் கோட்பாட்டில் குறிப்பாக உள்நாட்டு பண வீக்க விகிதத்தை குறைத்துக் கொள்வதற்கும், மெய்மொ உ த வளர்ச்சியை அதிகரித்துக் கொள்வதற்கும் வழங்கல் பக்கத்தை விருத்தி செய்து கொள்வது மிக முக்கியமாகும்.
பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆடுத்து வழங்கல் பக்கத்தில் ஏற்பட்ட வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்து வந்தது. இதனை அன்விடுவதற்கான மிக எளிமையான ஒரு குறிகாட்டி மொ.உ.உ வளர்ச்சியாகும். மெர், உ உ வின் மெய் திபதிகளிலான வளர்ச்சி விகிதம் 1978 இல் 8.2 சதவீதமாகவும், 1979 இல் நி3 சதவீதம்ாகவும் இருந்து வந்தது. மேலும், |ச்78 தொடக்கம் 1988 வரையான காலப் பிரிவின் போது பொருளாதாரம் 48 சதவித சராசரி வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்து வந்தது. இது 1970 - 77 காலப் பிரிவில் இடம்பெற்று வந்த 3.1 சதவித வளர்ச்சியுட்ன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது 3)Աb மிதமான அதிகரிப்பாக தென்படுகிறது. ஒட்டுமொத்தமாக நோக்கும் பொழுது 1978 - 1998 காலப் பிரிவின் போது பொருளூாதாரம் சராசரியாக 5 * வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 1978க்கும் 1997க்கும் இடைப்பட்ட காலப் பிரிவின் போது தயாரிப்புக் ಸ್ಟ್ರ್ಯ ஏற்பட்ட 3ே % வருடாந்த வளர்ச்சியும் சேவைத் துறையில் ஏற்ப்ட்ட் 53 ஃ வருடாந்த வளர்ச்சியும் விவசாயத் துறையில் ஏற்பட்ட 23 ' வருடாந்து வளர்ச்சியும் இதற்கு சாதகமாக பங்களிப்புச் செய்திருந்தன. மேலும், தாராள மயூாக்கலை அடுத்து தேசிய பொருளாதாரத்தில் நிதித் துறையின் சார்பு ரீதியிலான்_முக்கியத்துவமும் அதிகரித்துச் சென்றது. இத்துறை 1970 - 7 காலப் பிரிவின் போது மொஉஉ வக்கு 132 சதவீத பங்களிப்பனை வழங்கியது. இது 1998 இல் 7.12 சதவீதமாக நான்கு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துக் காணப்பட்ட்து வழங்கல் பக்கத்தில் ஏற்பட்ட விருத்தி நிலமைகளை புரிந்து கொள்வதற்கான மற்றொரு பயனுள்ளே குறிகாட்டி மொத்த ஏற்றுமதிகளின்
யலாற்றுகையாகும். பிற்பட்ட காலப் பிரிவின் போது ஏற்றுமதி வளர்ச்சி நியாயமான அளவில் தீவிரமாக இடம்பெற்று வந்துள்ளது என்பதனை அட்டவணை 13 காட்டுகின்றது. தாராளமயமாக்கஸ் நிகழ்ச்சிந்திட்டத்தின் முதலரைப் பாகத்தில் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட மய் வளர்ச்சி இரண்டாவது அரைப் பாகத்தின்போது (1990-1998) ஏற்பட்ட வளர்ச்சியிலும் ப்ார்க்க சற்று உயர்வானதாக இருந்து வந்தது. எள்வாறிருப்பினும் தாராளமயமாக்கலுக்கு பிற்பட்ட வளர்ச்சி விகிதத்தை தாராளமயமாக்கலுக்கு முற்பட்ட காலப் பிரிவின் வளர்ச்சி ##: ஒப்பிட்டு நோக்கும் பொழுது அதில் கணிசமான அளவிலான வேறுபாட்டினை அவதானிக்க முடியவில்லை.
வேலையில்லாத் திர்ைடாட்டம் 1975 இல்
உச்ச மட்டமாக 20 சதவீதமாக இருந்து வந்தது. இது 1980 அளவில் 15 சந்திோேக
வீழ்ச்சி கண்டிருந்த உடனடுத்து மேற்ே பொதுத் துறை முதல் a T.I.5 L, ILLITE ஊழியச் செறிவு துறைகளில் விே விரிவடைந்தமைக்கு நன. அதிகரித்த EGT5'TE g (IE, riħ fi III, II, II I II - L
## இரண்டாவது கட்ட றை நடவடிக்கி பெருக்கம் கணிசமா வேலை வாய்ப்புக்கள் பெருந்தோட்டக் க GTS-3353 TILL J - JITT ITF til T. என்பவற்றின் தனி
ணைந்த விதத்தில் ர் திருத்தக் கொ
செய்யப்பட்டு வந்த அரசாங்கத்துறையின் படிப்படியாக குறைவ: துறையில் ஏர் L நடவடிக்கைகளும் ே உருவாக்கத்துக் பங்களிப்பினை வழங் வாய்ப்புக்களுக்கான பங்களிப்பு 1971 இல் 0. 1984 இல் 18 சதவீத சதவீதத் 懿 கும் ே அதிகரித்திருந்தது. E TITT GITT LI LLUIT ITT; 5 கட்டத்தின் போது திணி டாட்டத்தில் முதலாவது கட்டத் வீழ்ச்சியிலும் பார்க் காணப்பட்டது. மற்பு திண்டாட்டத்தில் ே மொத்த வீழ்ச்சிை அதிகரித்து வந்த பின்னணியில் நாங்கள் வெளிநாடுகளில் விே பெறுவது தொடர் நீக்கப்பட்டதனை அ வருடாந்தம் சுமார் 1 குறிப்பாக மத்திய குடிபெயர்ந்து சென்,
நிதித் துறையின் அடுத் பொது ## 德亭l:中 ழ்நிலையில் ஒரு பாருடகள் தவிர தொடர்பான விலை ஒழிக்கப்பட்டது. E 器士 H. T. ifs 1ற்பட்ட காலப் பி விலை மட்டங்கள் ரளவுக்கு தவறா? வ்ழிகோல முடியும், ! 13 தரும் மிக விலைக ளிவான தாராளமயமாக்கலுக்! முழுவதிலும் மிக 2 வந்துள்ளது என்பதா: பின்னர் வந்த இரசு பிரிவின் போது பன5 அளவிலான விழ்ச்சி
பொருளியல் நோக்கு ஏப்ரல் ஜூன் 2001

து. சீர்திருத்தங்களை காள்ளப்பட்ட பாரிய சீட்டுத் திட்டங்களுக்கு தனியார் துறையில் மிகுந்த உற்பத்தி வை வாய்ப் புக் கவர் பாகவும் பொருள்ாதரத்தில் 1 பேஸ்ை வாய்ப்புக்கள் ருந்தன. குறிப்பாக : த்தின் போது தனியார் 1 .5 LLLன அளவிலான புதிய ளை எடுத்து வந்தது.
ன்ெ: மற் வர்த்தக முயற்சிகள் பார்மயமாக்கலுடன் பொதுத் துறையில் வர் கைகள் அமுல் Tமயின் காரணமாக வேலை வாய்ப்புக்கள் டைந்து வந்தன. நிதித் பட்ட அதிகரித்த வலை வாய்ப்புக்களின் F, if it ## lf. It ମା ଶୁଳ୍କ (b கியிருந்தன. வேலை நிதித் துறையின் 7 சதவீதமாக இருந்து மாக - அதாவது 130 மற்பட்ட அளவில் - எனினும், பொருளாதார ன் இரணர் டாவது து வேலையில் வாதி
ஏற்பட்ட வீழ்ச்சி தின் போது ஏற்பட்ட சு மந்தமானதாகவே றத்தில், வேலையில்லாத் ாற்பட்டு வந்த ஒட்டு ப 1977 தொடக்கம் ஊழிய ஏற்றமதிகளின் நோக்குதல் வேண்டும். பவை வாய்ப்புக்களை பான கட்டுப்பாடுகள் டுத்து 1977 தொடக்கம் (0,000 தொழிலாளர்கள் கிழக்கு நாடுகளுக்கு
றுள்ளனர்.
தாராளமயமாக்கலை விலை மட்டம் திய பொருளாதார ச் சில அத்தியாவசியப் ஏனைய பொருட்கள் க் கட்டுப்பாட்டு முறை வே, திேருந்: பிலும் சீர்திருத்தத்துக்கு ரிவிலும் நிலவி வந்த fலான வேறுபாடுகள் 7 அனுமானங்களுக்கு எனினும், அட்டவணை முக்கியமான செய்தி மாற்ற விகிதம் த பிற்பட்ட கால கட்டம் உயர்வானதாக இருந்து தம் தாரளமயமாக்கலுக்கு ஐடாவூது புே காலப வீக்கத்தில் குறிப்பிடத்தக்க ஏற்பட்டிருக்கவில்லை.
மொ உஉ வின் ஒரு சதவிகிதம் என்ற றையில் விவசாய்த் துறையின் சார்பு ரீதியான அளவு குறிப்பாக 1977 இன் பின்னர் வீழ்ச்சிப் போக்கினை (அட்டவணை 4) காட்டியுள்ளது. இது அனேகமாக வழமையான ஒரு விடயமாக இருந்து வருவதுடன், நிலைமாற்றம் காண்டு வரும் வளர்முக பொருளாதாரமோன்றில் பொதுவாக எதிர்பார்க்கக் கூடிய ஒரு வீழ்ச்சியாகவும் உள்ளது. அடிப்படையில் பெரும்பாலான : நாடுகளில் ஆரம்பத்தில் கைத்தொழில் துறையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டு, அமைப்புரீதியான மாற்றங்கள் இடம்பெற்று வரும் செயன்முறையின் போது மொ உ உ வில் கைத்தொழில் துறையின் பங்களிப்பு காணிசமான அளவில் அதிகரித்துச் செல்லும் ፵Ö போக்கு தென்படுகின்றது. அதே வேளையில், மொ உ உ அக்கான விவசாயத் துறையின் பங்களிப்பு தீவிரமாக வீழ்ச்சியடைகின்றது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் கைத் தொழில் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக மெர் உ உ வுக்கான அத்துறையின் பங்களிப்பில்_ஓர் அதிகரிப்பு இடம்பெற்றிருக்கவில்லை. இது அனேகமாக வியூப்யூட்டும் ஒரு பொருளாதார நிகழ்வாக இருந்து வர முடியும். உண்மையிலேயே கைத்தொழில் துறையின் பூங்கு 1877 உடன் ஒப்பிடும் பொழுது 1998 இல் வீழ்ச்சி கண்டிருந்தது. தராளம்மாக்கல் கோட்பாடு வலியுறுத்துவது போல மொ உ உ வில் கைத்தொழில் துறையில் ஏற்படும் தீவிர விரிவாக்கம் உயர் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக வருகின்றது. எனினும், இலங்கையை பொறுத்தவரையில் இது இடம்பெற்றிருக்கவில்லை இலங்கையின் கொள்கை வகுப்பவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாக இது இருந்து வருகின்றது.
அட்டவனை 1.4 எடுத்துக் காட்டும் மற்றொரு முக்கியமான விடயம் தாராளமப்மாக்கிலுக்கு பிற்பட்ட காலம் முழுவதிலும் விவசாயம் மற்றும் தயாரிப்புத் துறைகளின் கூட்டு மொத்த உற்பத்தியின் பங்கில் இடையறாது ஏற்பட்டு வந்திருக்கும் வீழ்ச்சியாகும். உயர் வட்டி விகிதம் மற்றும் பணத்துக்கான அதிகரித்த அளவிலான கேள்வி என்பவற்றுக்கு ஊடாக தொடக்கத்தில் பனச் தருக்கச் தூண்டுதல் ஒன்றை ஏற்படுத்திய பின்னர் அதிகரித்த அள்விலான பண்ட உற்பத்தி நீண்ட கால அடிப்படையில் பணவீக்க அமுக்கங்களை தணிப்பதில் மிக முக்தியமான ஒரு பூங்கினை வகித்து வருகின்றது என நிதி தாராளமயமாக்கல் கோட்பாடு நம்புகின்றது. பண்ட உற்பத்தித் துறையின் வளர்ச்சி இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்படுவதற்கான காரணம் உறுதியான ஒரு பணி ட உறி பதி தி அடித்தளம் உட்யர் மெய் பொருளொதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் மிக முக்கியமான ஒரு கூறாக இருந்து வருவதனாலேயே ஆகும் நிதித் துறையையும் உள்ளிட்ட பொருளாதாரத்தின் ஏனைய பல துறைகளின் அஃவிருத்தி பண்ட உற்பத்தித் துறையில் என்ன நடக்கின்றது என்பதிலேயே 器 பாக அல்லது மறைமுகமாக தங்கியிருக்கும். எனவே, நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சியை நிலையாக

Page 14
வைத்திருக்கும் விடயத்தில் கைத்தொழில் துறையின் துரித விரிவாக்கம் மிகவும் நிர்ண்யகரமான் ஒரு பங்கினை வகித்து வருகின்றது என இங்கு வாதிடப்படுகின்றது. ம்ேய் மொ உ விலான ஒட்டுமொத்த வளர்ச்சி முதலீட்டில் ஏற்பட்ட சேங்குத்தான அதிகரிப்பீன் காரணமாகவே பெருமளவுக்கு இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் பெருமளவுக்கு சலுகை ரீதியிலான உதணி உட்பாச்சல்களினால் நிதிப்படுத்தப்பட்ட பாரிய பொதுத் துறை முதன்ட்டுச் செய்திட்டங்களை உள்ளிட்க்கியிருந்தது. இதன் விளைவாக மொத்த உள்நாட்டு மூலதன உருவாக்கம்
முன்னெப்பொழுதும் இருந்திராத மட்டங்களுக்கு ட்ம்ர்ந்து சென்றது. 1877 இல் மெர் உ வின் 14.4 சதவீதமாக இருந்து வந்த முதலீட்டு விகிதம் 1980 இல் 38'சதவீதமாக அதிகரித்திருந்தது. 1978 - 1882 காலப் பிரிவின் போ ாேர் வருடாந்தம் சராசரியாக மோ உ உ வின் 27.8 சதவீதத்தை முத ீடுகளாக மேற் கொண்டிருந்தது. நிதித்துறை தாராளமயமாக்கலை உடனடுத்து ă7 த் 鬍 அதன் திட்டமிடப்பட்ட முதலீட்டு செய்திட்டங்களுக்கு ஊடாக அதன் வழமையான முதலீட்டு மட்டத்தை இரட்டிப்பாக்கிக் கொண்டது. எனவே மொத்த முதலீட்டில் பொதுத் துறையின் பங்கு 1980இல் சுமார் 80 சதவீதம் வரையில் உயர்ந்து சென்றுள்ளது. அனேகமாக 1988 வரையிலான காலப் பிரிவு முழுவதிலும் முதலீட்டுக்கான பொதுக் துறையின் பங்களிப்பு மொத்த உள்ந்ாட்டு முதலீட்டு மூலதனத்தினர் அரைவாசிக்கும்
மேற்பட்டதாக இருந்து வந்தது. எனினும், 1977 இல் "அமுல் ச்ெப்யூப் பட்ட சீர்திருத்தங்களின் பிரதான குறிக்கோள் அரசாங்கத் தலையீட்டின் அளவினை குறைப்பதும் பொருளாதார நடவடிக்கைகளை நிர்ணயிப்பதற்கு சந்தைச் சக்திகளுக்கு இடமளிப்பதுமாகும். அந்தப் பின்புலத்தில் நோக்கும் பாழுது இப் பிளவு பிரமான்டமான அள்விலான முதலீட்டு Lau 1 55 II அரசாங்கம் மேற்கொணர்டு வந்தமை ஒரு பாரிய விதிவிலக்காகவே தென் படுகின்றது. தாராளமயமாக கலின் இரண்டாவது கட்டத்தின் போது இந்தப் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. உள்நாட்டு மூலதன உருவாக்கத்தில் தனியர் துறை
ஒரு முன்னணிப் பங்கினை வகிப்பதற்கு இக்காலப் பிரிவின் போது இடமளிக்கப்பட்டது.
தாராளமயமாக்கலுக்கு பிற்பட்ட காலப்பிரிவின் போது இடம்பெற்ற மற்றொரு குஜாரசியமான நிகழ்வு முதலீட்டு மட்டம் ஆண்டொன்றுக்கு சராசரிப்ாக 25 சதவீதம் வரையில் செங்குத்தாக உயர்ந்து சென்றிருந்த நிலையிலும் உள்நாட்டுச் சேமிப்புக்களில் ஏற்பட்ட மிக மந்தமான வளர்ச்சியாகும். 1978 தொடக்கம் 1998 வரையில் உள்நாட்டுச் சேமிப்புக்களின் சராசரி மட்டம் ஆண்டுடொன்றுக்கு மொஉஉ வின் 14.3 சதவீதமாக மட்டுமே இருந்து வந்துள்ளது. இது தாராளமயமாக்கலுக்கு முற்பட்ட கரப் பிரிவின் போது நிலவி வந்த சராசரி சேமிப்பு மட்டத்திலும் பார்க்க கணிசமான அளவில் வேறுபட்டதாக இருந்து வரவில்லை.
எதிர்பார்ப்புகளுக்கு ம சேமிப்புக்கள் உயர் வட் உடனடியாக எதிர்வினை 影 து வரவில் 3 சேமிப்புக்களில் அதிக அள ஊடாகவே உயர் அள
நிதிபடுத்தப்பட்டு வந்து
நாணயக் கொள்ை 1977 இல் அமு தாராளமயமாக்கல் பொரு கட்டமைப்பு நாணம் முகாமைத்துவத்தின் அளவிலான ஒரு தா வந்திருந்தது. பொரு மற்றும் உறுதிப்படுத் என்பவற்றுக்கிடையில் சமநிலையை எடு இப்பின்னணியில் நா எதிர்நோக்கி வந்த சவா கொள்கைச் சூழ்நிலைய தொடர்பான நேரடி | வடிவங்கள் முக்கியத்து: لتقي ، التقنيات الL آL لا يق F வங்கிகளுக்கிடையி பின்கொள்வனவு ஒப்ப உண்டியல் ஏல விற். உண்டியல்கள் மற்று. பின்னப்பத்திரங்கள்
இரண்டாம் தர கெர் மற்றும் மீள் கழிவு
சந்தையை
வழிமுறைகள் திரவத் ಸ್ಟ್ರ್ಯ: முக்கி தொடர்கின. வெ
பொறுத்தவரையில் மற்றும் அதன் பெ. என்பன உள்ளிடுக மாற்றங்களுக்கு ஊட தொழில்முயற்சிகளின் ! ஊடாகவும் வழங்கல் மேம்படுத்தும் என் எ
ஏற்கனவே கலந்துை வட்டி : ԷI அதிகரிப்பு மற்றும் :ெ ஏற்பட்ட பாரிய பெறு புதிய பொருளாதாரக் ஆரம்பத் திப் 3. மாற்றங்களாக இரு வேளையில், தாராம நாணய அடித்தார் கட்டுப்படுத்துவது அதிகாரிகளின் முத! இருந்து வந்தது. மட்டத்தில் நான வளாசசகது உளதாட இடையில் உறுதிய தொடர்பு நிலவி : நம்பிக்கையை அடிப்ப மறுபுறத்தில் பேர உறுதிப்பாட்டுடன் கூட வளர்ச்சிக்கான மேக் தாராளமயமாக்கல் முன்வைக்கப்படும் = தாகுப் பில் உயர் செலாவணி விகிதத்தி நாணய இருப்புக்க மீதான கட்டுப்பாடுகள்
பொருளியல் நோக்கு. ஏப்ரல் ஜூன் 2001

ாறாக உள்நாட்டுச் டி விகிதங்களுக்கு ாவு காட்டுபவையாக ஸ். வெளிநாட்டு வில் தங்கியிருப்பதற்கு விலான முதலீடுகள் եllեTԷմI.
또,
செய்யப்பட்ட ருளாதாரக் கொள்கை க் கொள்கையின் மீது கணிசமான க்கத்தை எடுத்து ாாதார ேே தல் குறிக்கோள்கள் பொருத்தமான ஒரு
தீது வருவதே ஒனபுக் கொள்கை
1ாக இருந்தது. புதிய பில் கடன் கட்டுப்பாடு மற்றும் தற்றுணிபு வம் குறைந்தவையாக தற்குப் பதிலாக வான சந்தையில் ந்தங்கள், திறைசேரி னைகள், நிறைசேரி ம் ஏனைய அரசாங்க என்பவற்றினூடாக ாடுக்கல் வாங்கல்கள் வசதிகள் முதலிய டயாகக் கொண்ட தன்மை மட்டத்தை கியத்துவம் பெறத் எரித் துறையைப் செலாவணி விகிதம் றுமயிறக்க விகிதம் ifiମୁଁ ତ if $1', so suit୍t ாகவும், உற்பத்திசார் இலாப விகிதங்களுக்கு பக்கத்தை மேலும் திர்பார்க்கப்பட்டது.
ரயாடப்பட்டது போல ற்பட்ட செங்குத்தான் சலாவணி விகிதத்தில் மதியிறக்கம் என்பன கொள்கையின் கீழ் மற் கொள்ளப்பட்ட ந்து வந்தன. அதே பமாக்கலை அடுத்து தின வளர்ச்சியை நாணயத் துறை ன்மை கரிசனையாக இது கோட்பாட்டு ய அடித் தளத்தின்
ான ஒரு சாதகமான வருகின்றது என்ற டையாக கொண்டிருந்து. ர்ைடப் பொருளியல் டிய தீவிர பொருளாதார திரன் - சோ எண்க கோட்பாட்டில் அடிப்படை கொள்கை * வட்டி விகிதம், தை மீள இணைத்தல், விலான வளர்ச்சியின் என்பன அடிப்படைக்
கோள்கைகளாக இருந்து வருகின்றன.
எனவே, 1980 களில் மேலதிக திரவத் தனிமையை உறிஞ சிக் கொள்ளும் நோக்குடன் கட்டுப்பாட்டுடன் கூடிய நாணயக் கொள்கை தொகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட அறிமுகம் நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் பொதுவான ஒரு அம்சமாக இருந்து வந்துள்ளது.
மத்திய வங்கி மதிப்பீடுகளின் பிரகாரம் அரசாங்கம் வங்கித் துறையிலிருந்து அதிகரித்த அளவில் கடன்களை பெற்று வந்ததனாலும், தனியார் துறைக்கான உயர் அளவிலான வங்கிக் கடனளிப்பு காரணமாகவம் வெளி வங்கிச் சொத்துக்களின் இடையறாத வளர்ச்சி காரணமாகவும் பொருளாதாரத்தின் திரவத்தன்மையின் அளவு தொடர்ந்தும் அதிகரித்து வந்துள்ளது. எனவே இரட்டைப் பேரண்ட குறிக்கோள்களான உறுதிப் பாடு மற்றும் Еы ып т і ЗҒ என்பவற்றுக்கிடையில் ஒரு சமநிலையூை பராமரித்து வரும் நோக்குடன் மத்திய வங்கி கடனளிப்பில் மேற் கொள்ளப் பட்ட குறைப்புக்கு மேலதிகமாக, வங்கி விகிதம் மற்றும் சட்டபூர்வமான ஒதுக்குத் நேவைப்பாடுகள் என்பன அதிகரிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட குறை நிரப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு வந்தன. தெரிவு செய்யப்பட்ட வழிமுறைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதன் குறிக்கோள் முன்னுரிமைத் துறைகளுக்கான வட்டிச் செலவைக் குறைத்து விலை மட்டங்களைத் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தடுப்பு வழிமுறையாக சந்தைக் கான பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றின் வழங்களை மேம்படுத்துவதாகவே இருந்து வந்தது என மத்திய வங்கி குறிப்பிடுகின்றது. என்னும், இத்தகைய ஒரு சில கட்டுப்பாட்டு வழிமுறைகள் நியமமான் நிதி தாராளமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்துடன் பொருந்திர் செல்ல வில்லை. உதாரணமாக, தெரிவு செய்யப்பட்ட கொடுகடன் மற்றும் 驚 தேவைப்பாடுகள் என்பன வளங்களின்பகிர்வில் செயல்திறனை திரிபுபடுத்தக் கூடிய வழிமுறைகளாக இருந்து வருகின்றன என்பதே நிதி தார்ாளம்பமாக்கல் ஆதரவாளர்களின் கருத்தாகும். எனினும் மறுபுறத்தில் உச்ச மட்ட நிதித் துறை அமுக்கம் தொடர்பான எழுத்தாக்கங்கள் FL ஒழுங்குவிதிகளின் தாக்கங்கள் பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் அவை எடுத்து வரும் பின்விளைவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுதல் வேண்டும் என வாதிட்டு வருகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதனால், சரியான அளவில் அத்தகைய ஒழுங்குவிதிகள் பொருளாதாரத்தை உயர் ஒளர்ச்சி நிலையொன்றை நோக்கி நெறிப்படுத்துவதில் பயனுள்ளவையாக இருந்து வரும்
1990 களிலும் கூட 1980 களில் பின்பற்றப்பட்டு வந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் 器 ப்பந்திக்கப்பட்டிருந்தனர். தனியார் துறைக்கு அதிகரித்த அளவிலான கடன்கள் உட்பாய்ச்சப்பட்டமையினாலும், வெளிச் சொத்துக்களின் உட்பாய்ச்சல்களினாலும் பன வீக்கத்தின் மீது உயர் அமுக்கம்
1.

Page 15
எடுத்த வரப்பட்டதன் காரணமாகவே இதனை மேற்கொள்ள வேண்டியிருந்தது என மத்திய வங்கி கூறுகின்றது. அடிப்படையில் தனியார் துறைக்கான கட்ன் வளர்ச்சியூை கட்டுப்படுத்தும் பொருட்டு வங்கி விகிதம் தொடர்ந்தும் 1991 இன் மட்டத்தில் நிலையாக வைக்கப்பட்டிருந்தது. இது தவிர பெறுமதியிறக்க விகிதமும் கூட குறிப்பாக 1990களின் பிற்பகுதிகளின் போது ஒரு பணச்சுருக்க வழிமுறையாக பெருமளவுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 1977 - 1889 காலப் பிரிவின் பெறுமதியிறக்க விகிதத்துடன ஒப்பிடும் பொழுது உள்நாட்டு நாணயம் பெருமளவுக்கு மந்தமான கதியில் பெறுமதியிறக்கமடைவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. 1977 - 1989 காலப் பிரிவின் போது இலங்கை ரூபா சராசரியாக ஒருடாந்தம் 10.3 சதவீதத்தினால பெறுமதியிறக்கம் கண்டிருந்தது. அதேவேளையில் 1990 - 1998 காலப் பிரிவின் போது வருடாந்த பெறுமதியிறக்க விகிதம் 5.6 சதவீதமாக மட்டுமே இருந்து வந்தது. ஏற்றுமதி வழிப்பட்ட வளர்ச்சியின் குறிக்கோளின் பின்னணியில் நோக்கும்பொழுது, உள்நாட்டு பணவீக்க விகிதத்திலும் பர்க்க குறைந்த மட்டத்திலான பெறுமதியிறக்க விகிதம் அதிகாரிகள் உள்நாட்டு விலை மட்டங்களை உறுதிப்படுத்தவதற்கென பொருளாதார வளர்ச்சிக் குறிக் கோளிலும் பார்க்க செலாவணி விகிதத்தின் மீது அதிக அழுத்தத்தை கொடுத்து வந்துள்ளார்கள் என்பதனை காண முடிகிறது எனினும், 1990களில் வெளிநாட்டு சொத்துக்களில் ஏற்பட்ட தீவிர அதிகரிப்பு செலாவணி விகிதத்திலான பாரிய பெறுமதியிறக்கத்துக்கான தேவையை குறைத்துள்ளுது என்பதே இலங்கை மத்திய வங்கியின் கருத்தாக இருந்து வந்துள்ளது.
மொ உ உ விப் பாரிய அளவிலான இறக்குமதிகளின் பங்கின் அடிப்படையில் நோக்கும் பொழுது உள்நாட்டு விலை மட்டத்தை நிர்ண்யம் செய்யும் துெ பெறுமதியிறக்க விகிதம் ஒரு முக்கிய நிர்ணய தாரணியாக இருந்து வந்துள்ளது என மத்திய வங்கி கருதுகின்றது. எனவே, உள்நாட்டு விலை மட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தின் தாக்கத்தை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்வதற்கும், செள் மதி நிலுவை பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குமென வE ஒதுக்குகளை பயன்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், மிதமான ஒரு பெறுமதியிறக்க விகிதத்தை உபயோகிப்ப்தே மத்திய வங்கியின் குறிக் கோள்களாக இருந்திருக்க முடியும்,
பேரண்டப் பொருளியல் உறுதிப்பாட்டுடன் வளர்ச்சி எனிற நிர்ணயிக்கப் பட்ட குறிக்கோளை சாதித்துக் கொள்வதில் நாணயக் கொள்கை எடுத்து வந்திருக்கும் ஒட்டுமொத்த தாக்கத்தை தாராளமயமாக்கலுக்கு பிற்பட்ட காலப் பிரிவின்போது ஏற்பட்டிருந்த பொருளாதார விளைவுகளுக் கூட்ாக பகுப்பாய்வு செய்ய முடியும். M2 வளர்ச்சி 1979க்கும் 1987க்கும் இடைப்பட்ட காலப் பிரிவின் போது செங்குத் தாக வீழ்ச்சியடைந்ததுடன், 1988 - 1935 காலப்பிரிவின் போது இந்த வளர்ச்சி உயர்
L பொருளியல் நோக்கு ஏப்ரல் / ஜூன் 2001
விகிதத்தில் இடம் பின்னர் அதன் வன அளவிலான வீழ்ச்சி ( 1980 களின் நடுப்பகுதி M3 வில் ஏற்பட்ட சுதந்திரமானதாக இ அதன் பின்னர் வந்த M2 உம் விலை ம ವ್ಹಿಸ್ಡ್ மான வளர்ச் LL d'IIIT 2 - 2
உடன் நெருக்கமாக என்பதனை தரவுகள நிரம்பல் வளர்ச்சிக்கு ஆம் இடையில் ஒரு இருந்து வருகின்ற்: சுட்டிக் காட்டுகின் விளக்கப்பட்டுள்ளவர் பணவீக்க விகிதத் செய்து வருகின்றது உறவுகள் எடுத்துக் அவ்வாறானால் 12 உ உ புெக் கும் நெருக்கமான உ நிலையில் இறுக் கட்டுப்பாட்டு வழிமு உ வளர்ச்சியை மிக முடியுமா? எனினும் அதன தாக சும 5 பரிசீலனை செய்வது இ அப்பாற் பட்டதாகு விடயங்களை எடுத்து இக்கலந்துரையாடலி வருகின்றது.
இலங்கை மத்திய
குறிப்பாக பொருளு முதலாவது கட்டத் துறை முதலீட்டு
அதிகரிப்பு நாராளமய கட்டமைப்பு மற்றும் வெளிச் சொத்துக் என பன 示LL பொருளாதாரத்தின் பன அதிகரிக்கச் செய்திரு பணவீக்கத்தை த நாணயக் கொள்கை குறைத்துள்ளது. சுடறுவதாரோபே அ பொது முதலீடு மற்: என்பவற்றினால் து வளர்ச்சி உள்நாட உயர்வுக்கு வழிே மத்திய வங்கியின்
உள்நாட்டுக் கொடு நிரம்பல் என்பவற்றி காலப் பிரிவுடன் 5 - 1998 காலப் அளவில் வீழ்ச்சியை மத்திய வங்கியினா இறுக்கமான நா பெருமளவுக்கு இந்நின் நாணயத் துறை
பற்றாக்குறையின்
மற்றும் அதிகரித்த ஒதுககுக' என தாககம எனபவற63) உள்நாட்டுக் கொ
குறிப்பாக தனியர் து

பற்றிருந்தது. அதன் ச்சியிஸ் கணிசமான 3ன்பட்டது. குறிப்பாக அசைவுகளிலிருந்தும் ந்து வந்துள்ளது. காலப் பிரிவின் போது டக் குறிகாட்டிகளும் ப் பாதையில் சென்றன. விலான வளர்ச்சி M3 சம்பந்தப்பட்டுள்ளது காட்டுவதுடன், பன ம் மெய் மொ உ உ நெருங்கிய உறவு ப்ேபதன்ன அவை 1றன, கோட்பாட்டில் று, நாணய வளர்ச்சி தை உயர்வடையச் என்பதனை இந்த காட்டுகின்றனவா? உக்கும் மெய் மொ இடையில் ஒரு 1வ நிலவி வரும் 5山T&T、厄TéT山巫 றைகள் மெய் மொ உ மாசமாக பாதித்திருக்க ாரணம் என்ன மற்றும்
1ண் ண் என்பவற்றை தக் கலந்துரையாடலுக்கு :ம். அத்தகைய
க் காட்டுவது மட்டுமே ன் நோக்கமாக இருந்து
வங்கியின் பிரகாரம், தார சீர்திருத்தத்தின் தின் போது பொதுத், திட்டத்தில் ஏற்பட்ட மாக்கப்பட்ட விலைக் அதிகரித்த அளவிலான களின் உட்பாய்ச்சல் இணைந்து ாவீக்க எதிர்பார்ப்புக்களை ப்பதுடன், அதற்கூடாக நித்து நிறுத்துவதில் பின் தாக்கத் திறனை வறு வார்த்தைகளில் திகரித்த அளவிலான தும் |ளி ஒதுக்குகள் f னடபபடட நானய ட்டு பண வீக்கத்தின் ாலியுள்ளது என்பதே பற்றாகும்.
கடன் மற்றும் பண ன் வளர்ச்சி முன்னைய ப்பிடும் பொழுது 1989 ன் போது கினிசமான ந்திருந்தது. இலங்கை பின்பற்றப்பட்டு வந்த 1ணயக் கொள்கையே வயை ஏற்படுத்தியிருந்தது. அதிகாரிகள் அரசாங்க விரிவாக்கத் தாக்கம் அளவிலான வெளிநாட்டு வற்றின் விரிவாக்கத் ஈடுசெய்யும் பொருட்டு கடனின் } றக்கான கடனளிப்புக்களை
தடுத்து நிறுத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகும். எனினும், நாணய வளர்ச்சியின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் பியோகிக்கீடு வந்த போதிலும், எதிர் பார்ப்புக்களுக்கு மாறாக சராசரி பணவீக்க விகிதம் கணிசமான அளவிலான ஒரு வீழ்ச்சியை காட்டியிருக்கவில்லை. இது தவிர, தாராளமயமாக்கலுக்கு பிற்பட்ட காலத்தின் போது மொ உ உ வளர்ச்சியில் இடம்பெற்ற சாசரி வளர்ச்சி விகிதம் 19781989 காலப் பிரிவின் போது நிலவி வந்த வளர்ச்சியிலும் பார்க்க கணிசமான அளவில் உயர்வானதாக இருந்து வரவில்லை. எனவே, நாணயக் கட்டுப்பாடுகள் மற்றும் மிதமான பெறுமதியிறக்க விகிதம் என்பவற்றுடன் இணைந்த விதத்திலான உயர் வட்டி விகிதம் குறைந்த பணவீக்கத்துக்கும் உயர் வளர்ச்சிக்கும் வழிகோல முடியும் என்ற கருத்து சந்தேகத்துக்குரியதாகவே தென்படுகின்றது மறுபுறத்தில் உள்நாட்டு கடன் விரிவாக்கத்தின் மீதான இறுக்கமான கட்டுப்பாடுகள் மற்றும் மிதமான பெறுமதியிறக்க விகிதம் என்பவற்றுக்கூடாக உறுதிப்பாட்டின் மீது அதிக அழுத்தம் காட்டப்பட்டமை மொ உ உTவின் வளர்ச்சியிலான மந்தப் போக்கினை எடுத்து வந்திருக்க முடியும்.
சில அவதானிப்புப்கள் : சீர்திருத்தங்களுக்கான வருங்கால செயல்திட்டம்
1977 இல் சந்தை வழிப்பட்ட நிதி அமைப்பொன்றை நோக்கி மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க நகர்வு நாட்டின் அபிவிருத்தி சாதித்துக் கொள்வதில் நேரடிக் கட்டுப்பாடுகளின் அதிகரித்த அளவிலான செயல்திறனின்மையினாலேயே
தன்மையாக தூண்டப்பட்டிருந்தது. இதன் பொருளாதார பிள் விளைவுகள் குறிப்பாக தின மெய் துறையின் மீதான பின்விளைவுகள் மிகவும் தீவிரமானவையாக இருந்து வரவில்லை என்றாலும் கூட நிதித் துறையின் ஒரு சில பிரிவுகளில் சாதகமான பெறுபேறுகள்ைாட்டிக் கொள்வதில் பொருளாதாரம் வெற்றி கர்ைடுள்ளது. அத்தகைய அபிவிருத்திகள் உணழையிலேயே பொருளாதாரத்தின் ஏனைய சில துறைகளிலும் கூட கசிந்து செல்லும் தாங்கங்களை எடுத்து வந்திருந்தன. வேலைவாயப்பு உருவாக்கம் மற்றும் மெய் மொ ட வின் வளர்ச்சி என்பவற்றுக்கான நிதித் துறையின் அதிகரித்த அளவிலான பங்களிப்பு அதற்கான சில உதாரணங்களாகும் தாராளமயமாக்கலி செயன் முறையின் விளைவாக பொருளாதாரத்தின் கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சேவைத் துறையின் ஆதிக்கம் நிலவிவரும் பொருளாதார கட்டமைப்பொன்று எழுச்சியடைந்துள்ளது என்பதனை தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
ವ್ಹಿ: நிதித் துறை சீர்திருத்தச் சயன்முறை படிப்படியாகவே இடம்பெற்று வந்தது. இது மாறி வரும் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்வதற்கு
பாருளாதார முகவரகங்களுக்கும் உதவியது. நாட்டின் நிதித் துறை உறுதியானதாகவும் பாதுகாப்பானதாகவும்
இருந்து வருவது போல் தென்படுவதுடன்,

Page 16
அந்த வகையில் அது பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதில் வெற்றியிட்டியுள்ளது என்றே கூற வேண்டும். இது சேமிப்புக்களை ஒன்று திரட்டுதல் நிதி நிறுவனங்களின் திரவத்தன்மை மற்றும் இலாப நிலை என்பவற்றை அதிகரித்தல், சீர்திருத்தங்களுக்கென பொருளாதார முகவர்களுக்கு மத்தியில் ஒரு பரவலான கருத்தொற்றுமையை பரப்புதம் என்பவற்றுக்கான இத்துறையின் ஆற்றலை விருத்தி செய்து கொள்வதற்கு குறிப்பாக உதவியுள்ளது. தாராளமயமாக்கல் நிதித் துறை நிறுவனங்களுக்கு வேறு பல நாடுகளில் பெருந் தொகையான வங்கித் துறை நெருக்கடிகளையும் இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது என்ற நன்கு ஆவணப்படுத்தபட்டிருக்கும் உண்மையின் அடிப்படையில் நோக்கும்பொழுது இது குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகவே தென் படுகின்றது. இந்த வகையில் இலங்கையின் அனுபவம் கடுமையான பேரணர் டப் பொருளியல் எம் நிரமற்ற நிலையையும், நிதித் துறை நலிவு நிலையையும் சீர்திருத்த செயன்முறையின் உடனிகழ்வாக எதிர்கொண்டு வரும் எனைய நாடுகளுக்கான ஒரு சவாரசியமான உதாரணமாக இருந்து வர முடியும்.
நிதித் துறைச் சீர்திருத்தங்கள் இலங்கையின் நிதித் துறையை பல்வேறு அம்சங்களிலும் வெற்றிகரமாக தூண்டி விட்டுள்ளன எனக் கூறலாம். குறிப்பாக சேவைத் துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுக் கொள்ளல், பல்வேறு வகைகளைச் சேர்ந்த நிதிச் சந்தைகள் மற்றும் புதிய நிதி உபகரணங்கள் சந்தைப் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு, அத்துடன் மிக முக்கியமாக நவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்த விதத்தில் நிதித் துறை நவீனமயமாக்கப்பட்டமை என்பவற்றை மிக முக்கியமாக குறிப்பிட முடியும். இச்சீர்திருத்தங்களின் பின்னர் நிதி அமைப்பின் லீச்செல்லை மற்றும் பன்முகத் தன்மை என்பன கணிசமான அளவில் விருத்தி கண்டிருப்பதுடன் இச்சீர்திருத்தங்கள் நிதித் துறைக்கு அவசியமான ஒரு செயல் முனைப் பினை எடுத்து வருவதில் வெற்றியீட்டியுள்ளன என்றே கூற வேண்டும். ஆனால், பொருளாதாரத்தின் மெய்த் துறையை பொறுத்தவரையில் அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டிருக்கவில்லை. எனினும் ஏனைய தனியார் துறை நிதிப்படுத்தல் மூலங்களுடன் ஒப்பிடும் பொழுது
வர்த்தக வங்கிக் கொடுகடன் மேலாதிக்கம் செலுத்திவரும் நிலை நிதியமைப்பில் கிடைக்கும் மாற்று நிதிப்படுத்தல் முறையின் பற்றாக்குறைகளை எடுத்துக் காட்டுகின்றது. வங்கிக் கடன் மீது இவ்விதம் அதிக அளவில் தங்கியிருப்பதானது பொருளாதார வளர்ச்சியின் மீது மிக மோசமான பின்விளைவுகளை
எடுத்து வரக் கூடிய கொடு LLi5ਮ stଶଙ୍ଖ, ଐଶll । மாற்று மூலங்களை மேலுL செய்வது எதிர்காலத்தி செலுத்த வேண்டியிருச் இருந்து வரும்,
நிதித் துறை த நிகழ்ச்சித்திட்டத்தின் போது பொருளாதாரத் குறிப்பிடத்தக்க அளவி இருந்து வந்தது. எனினும் முதலாவது கட்டத்தில் வளர்ச்சி விகிதத்தி ஏற்பட்டிருந்து மொ 2. என்ற முறையில் தய பங்கு திருப்திகரமான பதிவு செய்திருக்கவில் வாதிட்டதைப் போ தயாரிப்புத் துறை
இல்லாத நிலையின் விகிதங்களை நிலை முடியாது. நிதித் துன் தயாரிப்புத் துறை செயல் முனைப் பிை கொடுக்கும் விடய தோலி வி கணி பு தோன்றுகிறது. உட நிதித் துறையில் மேலு இயல்பை வடிவமை பொறுத்தவரையில் இ ஒரு விடயமாகவே இ
அதிகரித்த அளவிலான செலவினம் தாராளமய
ש - 9 שנ$63 Ti fם (וף முக்கியமான ஒரு வந்துள்ளது. எனவே துறை முதலீடு வ5 ஒரு சாதகமான சூ கொடுக்கும் பொரு 亭山°山匹距口山LL செய்திட்டங்களில் ே முயற்சிகளை மேற்கே என இந்த ஆய்வு அதிகரித்த அளவி சேமிப்புக்களின் உதவி உயர் | || சாத்தியமாகியுள்ளது எடுத்துக் காட்டுகி தாராளமயமாக்கல் உள் விருத்தி செய்வதில் ே என்றே கூற வேண்டு ஒரு பாரிய மூலத ஏற்பட்டுள்ளது. கடஜ் பிரச்சினைகள் 4
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ஜூன் 2001

கடன் நெருக்கடிகளின் திகரிக்க முடியும். நிதிப் படுத்தல் ம் அபிவிருத்தி
ல் நாங்கள் கவனம் க்கும் ஒரு விடயமாக
ாராளமயமாக்கல் ஆரம்ப வருடங்களின் தின் செயலாற்றுகை ல் சிறப்பானாதாகவே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ன் இறுதிப் பாகத்தில் 1ல் ஒரு வீழ்ச்சி உ வின் சதவிகிதம் ாரிப்புத் துறையின் ஒரு வளர்ச்சியை லை. நான் ஏற்கனவே
। । ।।।। அடித்தளமொன்று உயர் எனர் ச்சி யாக வைத்திருக்க 1ற தாராளமயமாக்கல் க்கு அவசியமான ஆன உருவாக்கிக் தி திசம் அனேகமாக ருப்பது ண்டி எதிர்காலத்தில் தும் சீர்திருத்தங்களின் க்கும் அதிகாரிகளை இது கரிசனைக்குரிய Iருந்து வருகின்றது.
அரசாங்க முதலீட்டுச் மாக்கலுக்கு பிற்பட்ட ாது பொருளாதார ர்த்துவதில் மிக பங்கினை வகித்து அரசாங்கம் தனியார் ார்ச்சியடைவதற்கான ழலை உருவாக்கிக் ட்டு வளர்ச்சியுடன் உள் கட்டமைப்பு தொடர்ந்தும் அதன் ானர்டு வர வேண்டும் வலியுறுத்துகின்றது. வான வெளிநாட்டு பியுடன் இலங்கையில் ਨ। முதலீடு என்பதனை தரவுகள் ன்றன. நிதித்துறை நாட்டு சேமிப்பு விகிதத்தை நால்வி கண்டுள்ளது ம். இதன் காரணமாக
ன இடைவெளி னுடன் சம்பந்தப்பட்ட ாரணமாக வெளி
நிதிப் படுத் தவிகளில் உயர் அளவிஸ் தங்கியிருப்பது நீண்ட கால நோக்கில் சாத்தியமானதாக இருந்து வர முடியாது. மேலும், செலாவணி விகித பெறுமதியிறக்கம் உள்நாட்டு நாணயத்தில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியிருக்கும் தொகையை அதிகரிக்கச் செய்வதனால் செலாவணி விகித பெறுமதியிறக்கமும் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியும். எனவே, இலங்கையில் உள்நாட்டு சேமிப்பை நிர்ணயித்துச் வருவது எது என்ற விடயத்தை சரிவர இனங்கண்டு கொள்வது வருங்காலத்துக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பணியாக இருந்து வரும் உள்நாட்டுச் சேமிப்புக்களை மேம்படுத்துவதற்கு அவசியமான கொள் கைகளுக்கு செயல் ஃபு வியப் கொடுப்பதற்கு இது அவசியமாகும். இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியையும் சமூக நலனோம்பலையும் மேம்படுத்துவதில் அரசாங்க முதலீடு ஒரு முக்கிய பங்கினை வகித்து வந்திருப்பதால் மூi இை வெளியை சுருக்குவதற்கான ஒரு தீர்வாக அரசாங்க முதலீட்டில் குறைப்பினை எடுத்து வருவது இருந்து வர முடியாது.
தாராளமயமாக்கல் கொள்கை அமுல்படுத்தப் பட்ட பின்னர் உயர் பணவீக்க அமுக்கம் ரு பிரச்சினையாக உருவாகியது என்பது தளிவாகும். ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, உயர் வட்டி வீதக் கொள்கை எதிர்பார்ப்புக்கு மாறாக பணவீக்கத்தினை குறைக் கதி தவறியுள்ளது என்பது தெளிவாகும், நாணயத் துறை அதிகாரிகள் பணவீக்கத்தை சமாளிப்பதற்கென அடிப்படையில் இறுக்கமான ஒரு நாணயக் கொள்கையினையும் மிதமான ஒரு பெறுமதியிறக்கக் கொள்கையையும் பின்பற்றி வந்துள்ளனர். எனினும், சராசரி LI 53IT sisi, I, விகிதம் கணிசமான அளவிலான ஒரு அளவைப் பதிவு செய்திருக்கவில்லை எனவே, சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் செயல் படுத்தப்பட்ட காலப் பிரிவின் போது குறைநிரப்பு கொள்கைகளின் ஒருங்கிணைப்பு தாக்கமற்றவையாக இருந்து வந்தமையினால் அதிகரித்த அளவிலான பணவீக்கமும் குறைந்த மெய் பொருளாதார வளர்ச்சி விகிதமும் ஏற்பட்டிருந்தனவா அல்லது நிதிக்கான அதிகரித்த அளவிலான செலவு போன்ற வேறு காரணங்களினால் இந்நிலைமை தோன்றியிருந்ததா என்பதனைக் கண்டறிந்து கொள்வது அதிகாரிகளைப் பொறுத்தவரையில் உடனடி எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலும் நிதித்துறை சீர்திருத்தங்களின் இயல்பினை நிர்ணயித்துக் கொள்வதில் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் ஒரு துறையாக இருந்து வரும்

Page 17
· na sa LEIET1||HDI
தனியார்மயமாக்கல் என்பது இலங்கையில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து வரும் ஒரு கருதுகோளாகும். மேலும், பொருளாதாரத்தை மீளமைப்புச் செய்யும் பின்புலத்தில் தொடர்ந்தும் அதனை பயன்படுத்திக் கொள்வதற்கென இது அவசியமாக இருந்து வருகின்றது. எனினும், அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளை தனியார்மயமாக்குவதற்கு திட்டமிடும் பொழுது அது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கிளம்பும் எதிர்ப்பு பெரும்பாலனவர்கள் தனியார்மயமாக்கப் என்ற வார்த்தையும் கூட சமூகத்துக்கு
நீங்கானதாக இருந்து வருகின்றது எனக் கருதுகின்றனர் என்பதனைக் காட்டுகின்றது.
தனியார்மயமாக்கல் என்பதனை தனிநபருக்குச் சொத்துக்களை குவிக்கச் செய்யும் ஒரு செயற்பாடு என மிக எளிதாக வரைவிலக்கணம் செம்ப முடியும் அரசாங்கத் தொழில்முயற்சிகளையும் தனியம்மயமாக்கவையும் ஒன்றாக எடுத்து நோக்கும் பொழுது தனியார் மயமாக் கவின் விளைவாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றின் உற்பத்தி தனியார் துறைக்கு மாற்றப்படுகின்றது எனப் பொதுவாக நோக்கப்படுகின்றது.
ஒரு பரந்த கனன்னோட்டத்தில் ஒரு நவீன நலன்புரி அரசின் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் என்பவற்றை குறைந்துக் கொள்வதுடன் சம்பந்தப்பட்ட செயல்திட்டமொன்றுக்கான ஓர் அரசியல் சுலோகமாக தனியம்மயமாக்கல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது தனது கட்டுப்பாட்டின் கீழும் உரித்தின் கீழும் இருந்து வரும் இலாபமீட்டும் அல்லது நட்டத்தில் இயங்கும் தொழில்முயற்சிகளின் ஒரு பாகத்தை அல்லது முழுவதையும் நலன் புரி அரசு தனியார் துறையிடம் கையளிப்பதனையே குறிக்கின்றது. இதன் பிரகாரம் தனியார்மயமாக்கலின் விளைவாக அரசாங்கம் தனது பொறுப்புக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது மட்டுமன்றி இந்நடவடிக்கைகளில் சமூக ரீதியில் பொறுப்பு வாய்ந்த ஒரு விதத்தில் தனியார் துறையினால் பங்கேற்க முடியும் என்ற விதத்தினாலும் அத்துறையின் மீது நம்பிக்கை வைக்கப்படுகின்றது. பொதுத் துறை இருவிதமான பொறுப்புக்களைக் கொண்டுள்ளது. ஒருபுறத்தில், பொருட்கள்
மீளமைப்புக்கென : பிரியந்த ரேணுக (விரிவுரையாளர் அரசறிவி
மற்றும் சேவைகள் எ செய்து அவற்றை விநியோகிக்க வேள்: அது கொணர்டுள்ள நிதிப்படுத்தலை வழ அமைப்பாகவும் ஒரு க அது செயற்பட வே விளக்கத்தின் பிரகாரம் சேவைகள் என்பவற்றி மற்றும் விநியோகம் வி துறைக்குக் கையளிப் செயன்முறையொன்றில் பொருட்கள் மற் என்பவற்றின் உற்பத்தி என்பவற்றை சந்தைச் விடுவதன் மூலம் ஆ உரித்து அல்லது
உயர்த்தப்படும் அல்லது
பிரடரிக் பெர்ட் என் தனியார்மயமாக்கல் ஏ உரித்தில் வாத செ சொத்தாக மாற்ற செயன்முறையாக இ இதனை அடுத்து மக் கிடைக்கக் கூடியத சொத்து தனியர் சொத்த நடைமுறை நிய மயமாக்கலை மூன்று விளக்க முடியும் மு தேவைகளை நிறை) அரச துறையிலும் ப தனியார் துறைக்கு வழங்குதல் (இந்த முயற்சிகள் வர்த்தக் நிறுவனங்கள், கொண் மற்றும் சமூக நிறுவ சங்கங்கள் மற்றும் தனி என்பவற்றையும் ம இரண்டாவதாக, செ தொழில்முயற்சிகள் அக மற்றும் செயற்பாடுக அரச உரித்து த செயற்பாடுகளுடன் மிகவும் குறைந்த இருந்து வருகின்ற தனியார் மயமாக்க தொழில்முயற்சிகளை கையளிப்பதாக இரு
எனவே, இந்த வகை மீளக் கட்டமைப்புச் கருவியாக மட்டும
பொருளியல் நோக்கு ஏப்ரல் ஜூன் 2001

ன்பவற்றை உற்பத்தி பொதுமக்களுக்கு டிய பொறுப்பினை து. மறுபுறத் திஸ் , ங்கும் ஓர் அதிகார soriat,Ta Toft LFETTIFTI-him juri ன்ைடியுள்ளது. இந்த பொருட்கள் மற்றும் ன் உற்பத்தி, வழங்கல் ன்பவற்றைத் தனியார் பதற்கான மீளமைப்புச் ஈடுபடுவது அல்லது றும் சேவைகள் மற்றும் விநியோகம் சக்திகளிடம் விட்டு ரசாங்கத்தின் நிதி அதிகாரம் ஒன்றில் மங்கிச் சென்றுவிடும்.
*பவரின் கூற்றுப்படி ான்பது தனியாருக்கு ாத்தினை தனியார் ல் செய்யும் ஒரு ருந்து வருகின்றது. களுக்குப் பொதுவாக ாக இருந்து வந்த
ாக மாற்றமடைகின்றது. திகளில் தனியார்
வழிகளில் எடுத்து தவானதாக மானிடத் செய்யும் விடயத்தில் ார்க்க அதிக அளவுக்கு முக்கியத்துவத்தை தனியார் தொழில் 5 மற்றும் வியாபார டு நிறுவனங்கள், சமய னங்கள், கூட்டுறவுச் ரியுரித்து நிறுவனங்கள் உள்ளடக்குகின்றன). பற்பாட்டு நியதிகளில் பற்றின் முகாமைத்துவம் ள் என்பவற்றுக்கான வியார் துறையின் ஒப்பிடும் பொழுது பட்ச நிலையிலேயே
து. மூன்றாவதாக வி என்பது அரச
முயற்சிகளின் கலாசாரத்தையும் அதே போல அரச துறைக்கும் அதன் நுகர்வோருக்கும் இடையிலான கருமங்களுக்கிடையிலான உறவு நிலையையும் மாற்றியமைப்பதற்கான ஒரு கருவியாகவும் தனியார்மயமாக்கல்
நிறுவன ரீதியான
பயனர் படுத்தப் பட்டு வருகின்றது. தனியர்மயமாக்கல் கோட்பாட்டின் ஒரு சில ஆதரவாளர்கள் அது அரசாங்கத்தின் குறைந்தபட்ச நிலை அத்துடன் சிறந்த அரசாங்கம் என்பவற்றுக்கு வலிகோலுகின்றது எனக் கருதுகின்றனர். அரசாங்கத்தின் குறைந்தபட்ச நிலை என்பதன் பொருள் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் பொழுது அத்துறை வரையறுக் கப்பட்டுள்ளது என்பதும் ஏனைய நாயனங்களுடன் ஒப்பிடும் பொழுது அது குறைவான சமூக சக்தியை கொண்டுள்ளது என்பதுமாகும். ஒரு சிறந்த அரசு என்பது நியாயமாகவும். செயல்திறனுடனும், உற்பத்தித் திறனுடனும் இருந்து வருவதன் மூலம் பிரஜைகளை திருப்திப்படுத்தக் கூடிய ஓர் அரசு எனக் கருதப்படுகின்றது.
எனவே, தனியார்மயமாக்கல் என்பது ஒழுங்குவிதித் தளர்ப்பு சந்தைமயமாக்கல் தாராளமயமாக்கஸ் என்பவற்றுக்கான மற்றொரு பதமாக நோக்கப்பட்டு வருகின்றது. மத்தியமயப்படுத்தப்பட்ட பொருளாதாரமொன்றை நிர்வகித்து வரும் அரசொன்றினால் மேற்கொள்ள பட்டு வரும் அமைப்பு ரீதியான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இப்பதம் பயன்படுத்தபட்டு வருவதாக கருதப்படுகின்றது. மேலும் பெருந்தொகையான வளர்முக நாடுகள் 1950 தொடக்கம் 1970 களின் முடிவு வரையில் தமது பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்வதற்கென பின்பற்றி வந்த ஓர் உத்தியாக தேசியமயமாக்கல் என்ற பதத்துக்கு எதிர்ப் 山西山町品°l站 தனிபர்மயமாக்கல் என்பது நோக்கப்படுகின்றது.
தனியார்மயமாக்கலின் நோக்கங்கள்
தனியார்மயமாக்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் என்பன பிரதானமாக வளர்முக நாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படுத6ம் வேண்டும்.
தனியார் துறையிடம். ஏன்ெனில், வளர்முக நாடுகளினால் சாதித்துக்
ந்து வருகின்றது.
آ_tو பில் பொதுத் துறையை
செய்வத స్క్రిస్తే էյլ:
கொள்ள வேண்டியிருக்கும் குறிக்கோள்களின் இயல்பு மற்றும் அள்வு என்பன
துgர்ச்சியடைந்த நாடுகளின் நிலைமைகளிலும்
திர க்க பெருமளவுக்கு சிக்கலானவையாக
இருந்து வருகின்றன.
ன்றி.அதே
"الفلٹل

Page 18
தனியார்மயமாக்க வின் குறிக்கோள்களில் ஒன்று அரசாங்கத்தின் மிதமிஞ்சிய செலவுகளை குறைப்பதாகும். அரசாங்கங்கள் நட்டத்தில் இயங்கும் அரச தொழில் முயற்சிகளை தொடர்ந்தும் இயக்கிச் சென்றிருப்பதுடன், அதன் காரணமாக இத்தொழில்முயற்சிகளை பராமரித்து வரும் பொருட்டு தேசிய வரவு செலவுத் திட்டத்துக்கூடாக கணிசமான அளவிலான நிதி வளங்களை ஒதுக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தன. அணி மைக் காலத்தில் இத்தகைய நட்டத்திவியங்கும் தொழில் முயற்சிகளை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு தேவைப்படும் நடப்புச் செலவினை இஸ்லாமல் செய்வதற்கான அல்லது குறைத்துக் கொள்வதற்கான ஓர் உத்தியாக அரசாங்கம் தனியார்மயமாக்கலை மேற்கொண்டு வந்திருப்பதனை கான முடிகிறது. அது மட்டுமன்றி, தனியார் மயமாக்கல் அரசாங்கம் அதன் வருவாயை உயர்த்திக் கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பையும் வழங்குகின்றது. இத்தகைய தொழில்முயற்சிகளை தனியார் துறைக்கு விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கம் பெருந்தொகையான பணத் தொகைகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்து வரும் அதே வேளையில் , பிற்பாடு சம்பந்தப்பட்ட தொழில்முயற்சிகளிலிருந்து வரிகளை அறவிடுவதிலிருந்து அதிக வருமானத்தை அறவிட்டு கொள்ளக் கூடிய வாய்ப்பு அதற்கு கிடைக்கின்றது. அரச தொழில்முயற்சிகள் செயல்திறனுடன் கூடிய விதத்தில் நடத்திச் செல்லபட வேண்டுமானால் அந்நிறுவனங்களில் நவீன முகாமைத்துவ உத்திகளை அறிமுகம் செய்து வைப்பது அவசியமாகும். புதிய முகாமைத்துவ நுட்பங்களுடன் நிறுவனத்துக்கு புத்துயிருட்ட வேண்டுமானால் அதற்கென தனியார் துறை முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகம் செய்து வைப்பது அவசியமாகும். இதனைச் சாதித்து கொள்வதற்கான மிகச் சிறந்த வழி அத்தகைய தொழில்முயற்சிகளை தனியார் மயமாக்குவதாகும் தனியார்மயமாக்கலுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுட்பங்களை உபயோகிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதுடன், அவற்றை போட்டித் திறனுடன் உபயோகிக்கக் கூடிய வாய்ப்பும் கிடைக்கின்றது. அதே நேரத்தில் இந்நிறுவனங்களில் புதிய தொழி வி நுட்பங்களை உபயோகிப்பதும் சாத்தியப்பட முடியும் புதிய முகாமைத்துவ நுட்பங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் என்பவற்றின் கலவை உயர் உற்பத்தித் திறனுக்கு வழிகோல முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை
கவர்ந்திழுக்கக் கூடிய நிலை தனியார்
மயமாக்கலின் மூலம் மற்றொரு அனுகூலம நவீன வர்த்தக உல உயர் அளவிலான ( தன்வசம் கொண்டுள்ள அரசின் முதலீட்டு மிகைத்துச் செல் முதலீட்டாளர்கள் இ o I, SISTFoi Liu B. பரப்பியிருக்கும் பல் தாராளமயமாக க பொருளாதாரங்களில் முதலீடுகளை மேற்ெ கொண்டுள்ளன. அரச தனியார்மயமாக்குவது முதலீட்டினைக் கt பெரிதும் விரு வழிமுறையாக இரு தனியார்மயமாக்கள் முக்கியமான நோக்கம் பொருளாதாரக் கருமங்க5ை தனியார்மயமாக்கை ஏகபோகத்தின் கீழ் அரசுக்குச் சொந்தமாக தனியார் துறைக்கு பெரும்பாலான தனியார்மயமாக்கல் பம் அம்சமாக கருதப்படுக்
', f);}) தனியார்மயமாக்கப்படு அடிப்படையிலான மச் ஊக்குவிப்பதும் சாத்தி அரசு மட்டுமே ஈடுபட் நடவடிக்கைகளில் வெளிநாட்டு முதலீட்ட அனுமதிப்பதன் மூல உரித்தினை குடிம பிரிவினருக்கு விரிவ கிடைக்கின்றது.
பல வளர்முக நாடுக முகவரகங்களினால்
நிபந்தனைகளுக்கு பொருட்டு தனியர்மயார் மேற்கொள்கின்றன. சர் உலக வங்கி மற்று வங்கி போன்ற நிறு நாடுகள் பின்பற்ற வே: வழங்கும் பொழு சந்தர்ப் பங்களில்
நடவடிக்கைகளில் குறைத்துக் கொள்ள
வலியுறுத்தி வருகின் இந்த சர்வதேச கட கோரிக்கைகளை நிக்
ஒரு வழிமுறையா மேற்கொள்ளப்படுகி
பொருளியல் நோக்கு ஏப்ரல் ஜூன் 2001

எதிர்பார்க்கப்படும் கும். தனியார் துறை ல் பெருமளவுக்கு தலீட்டு ஆற்றலை து. தேசிய மட்டத்தில் ஆற்றலையும் கூட கீ கூடிய தனியார் ந்து வருகின்றனர். களில் பரந்து கிளை தசிய கம்பெனிகள் பட்டிருக்கு ம கட்டற்ற விதத்தில் ாள்ளும் ஆற்றலைக் தொழில்முயற்சிகளை அத்தகைய அந்நிய ர்ந்திழுப்பதற்கென பப்படும் 臀 ந்து வருகின்றது. னர் மற்றுமொரு அரசின் அடிப்படை பன்முகப்படுத்துவதாகும் ல அடுத்து அரச நடத்தப்பட்டு வரும் தொழில்முயற்சிகள் மாற்றப்படுகின்றன. சநீ தர்ப்பங்களில் , ள்முகப்படுத்தலின் ஓர் ன்ெறது. இவ்விதமாக நடவடிக் கைகள் ம் பொழுது பரந்த களின் பங்களிப்பினை யமாகின்றது. முன்னர் டு வந்த பொருளாதார உள்நாட்டு மற்றும் ாளர்கள் ஈடுபடுவதற்கு ம் தொழில்முயற்சி க்களின் பரந்த ஒரு க்கக் கூடிய வாய்ப்புக்
சர்வதேச கடனளிப்பு விதித்துரைக்கபடும் இணங்கியொழுகும் கல் நிகழ்ச்சித்திட்டங்களை வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வனங்கள் வளர்முக 2ண்டிய விதிமுறைகளை து பெரும்பாலான பொருளாதார அரசின் பங்கினை வண்டிய அவசியத்தை 1ன. அதனை அடுத்து ாளிப்பு முகவரகங்களின் 1றவு செய்து வைக்கும் தனியார்மயமாக்கல்
Tது.
மேலும், அரச துறைக்குள் ஊடுருவியிருக்கும் அரசியல்மயமாக்கலை அகற்றும் நோக்கத்தினையும் தனியார்மயமாக்கல் கொண்டுள்ளது. கட்டுப்பாடற்ற விதத்தில் அரச தொழில்முயற்சிகளுக்கு அரசியல் ஆதரவாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வகைதொகையற்ற அரசியல் தலையீடு என்பன இந்நிறுவனங்களில் செயல்திறனற்ற நிலை தோன்றுவதற்கு பங்களிப்புச் செய்துள்ளன. தனியார்மயமாக்கல் இந்நிலைமையை நிவர்த்திப்பதற்கென வழங்கப்படும் ஒரு நிவாரணியாகவும் இருந்து வருகின்றது. அதே வேளையில், அரசியல் ஆதரவாளர்களுக்கு வெகுமதியை வழங்குவதற்கும், அரபியல் எதிரிகளைத் தண்டிப்பதற்கும் தனியார்மயமாக்கல் பயன் படுத்தப்பட்டு வரும் சந்தர்ப்பங்களும் இருந்து வருகின்றன.
முன்னர் உள்ள பந்திகளில் கலந்துரையாடியதைப் போல தனியார்மயமாக்கலின் குறிக்கோள்களை பரந்த அடிப்படையில் நான்கு குழுக்களாக வகுத்துக் கொள்ள முடியும், அவையாவன: நடைமுறை ரீதியான குறிக்கோள்கள், சித்தாந்த ரீதியான குறிக்கோள்கள், வர்த்தக ரீதியான குறிக்கோள்கள் மற்றும் ஜனரஞ்சக அடிப்படையிலான குறிக்கோள்கள் என்பனவாகும்.
நடைமுறை ரீதியான குறிக்கோள்கள் பொருட்கள் மற்றும் என்பவற்றின் உற்பத்தியில் செயல்திறனை உயர்த்திக் கொள்வதனை இலக்காகச் கொண்டிருப்பதுடன், சித்தாந்த ரீதியிலான குறிக்கோள்கள் அரசின் பங்கினைக் குறைத்து தனியார் துறையின் பங்கினை உயர்த்துவதுடன் சம்பந்தப்பட்டுள்ளது. தனியார்மயமாக்கலின் வர்த்தக ரீதியான குறிக்கோள் இலாபங்களை உச்சப்படுத்திக் கொள்வதாகும். ஜனரஞ்சக அடிப்படையிலான் குறிக்கோள்கள் சந்தைக்கூடாக நுகர்வோரின் இறைமையை நிலைநாட்டிக் கொள்வதற்கும். அதிகார வர்க்கத்தின் தலையீட்டைக் குறைத்துக் கொள்வதற்கும் விழைகின்றன.
சேவைகள்
தனியார்மயமாக்கல் நிகழ்ச்சிச்திட்டமொன்றை பின்பற்றுவதன் மூலம் அரசாங்கங்கள் சாதித்துக் கொள்ள வேண்டிய குறிக்கோள்கள் குறித்து பொருளியலாளரான ஹங்கே கலந துரையாடியுள எாா -* F! ii | பின்வருமாறு கருக்கித் தரப்படுகின்றன:
1. பொருளாதார செயல்திறனை அபிவிருத்தி
செய்தல்.
2. வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை
ஈடுசெய்து கொள்ளும் பொருட்டு அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளை விற்பனை செய்தல்,
G

Page 19
3. பொருளாதார தீர்மானங்களை எடுக்கும் செயன்முறையில் அரசியல்மயமாக்கலை இல்லாதொழித்தல்,
4 நட்டத்திலியங்கும் அரச தொழில்
முயற்சிகள் காரணமாக ஏற்படும் செலவுகளை குறைத்தல்,
5. அரச துறை தொழிற்சங்கங்களின்
அதிகாரத்தை குறைத்தல்.
தனியார்மயமாக்கலிலிருந்து எதிர்பார்க்கப்படும் அனுகூலங்களை சாதித்துக் கொள்ளும் பொருட்டு பொருத்தமான கொள்கைச் சூழ்நிலையொன்றை அபிவிருத்தி செய்து கொள்வது அவசியமாகும் தனியார் மயமாக்கல் செயன்முறை ஒளிவுமறைவற்ற ஒன்றாக இருந்து வருவது அத்தியா வசியமாகும். அதாவது இநீ நிகழ்ச்சித்திட்டம் பொருத்தமான சட்ட கட்டமைப்புக்குள் முறையான ஓர் ஒழுங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சித்திட்டம் என்பதனை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்து வருதல் பேண்டும் தனியார்மயமாக்கலின் இறுதிப் பயன்கள் பொதுமக்களுக்கே கசிந்து செல்ல வேணடும். எனவே, அதன் வெற்றிக்கென பொதுமக்களின் ஆதரவு அவசியமாகும். அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளின் விற்பனை இரகசியமான விதத்தில் மேற்கொள்ளபடக் dr Li Ji- தனியார் மயமாக்கம் செயன்முறையின் ஒளிவுமறைவற்ற தள்மையை உறுதிசெய்யும் பொருட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதுடன் அத் தகவல்களை அவர்கள் எளிதில் பெற்றுக் கொள்ள கூடிய ஒரு நிலையையும் உருவாக்க வேண்டும். தனியார்மயமாக்கப்படவுள்ள தொழில் முயற்சிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை இது வழங்கும் அதே வேளேயில், பங்குகளுக்கான அதிகரித்த அளவிலான கேள்விக்கும், பங்கு விலை அதிகரிப்பிற்கும் வழிகோலும். 2ண்டகங்களுக்கு ஊடாக தகவல்களை வழங்குவதும் தனியார் மயமாக்கள் நிகழ்ச்சித்திட்டத்தை பிரசித்தப்படுத்துவதும் அத்தகைய தொழி வி முயர்சிகளில் முதடுேகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தூண்டச் செய்ய முடியும். இதற்கூடாக நாடு நவின் தொழில்நுட்பம் சிறந்த முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திக்கு தேவையான மூலதனம் போன்றவற்றை பெற்றுக் கொள்ள முடியும்,
தனியுர்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டமொன்றை
செயற்படுத்தும் போ பெறும் மற்றொரு க நிறுவன ரீதியான தை கிடைப்பதாகும். செயன்முறையில் பே ஒழுங்குவிதிக் கட்டன. வருவதனையும், மே வருவதனையும் ெ சொத்துக்கள் குறித்த இருந்து வருவத8ை கொள்ளும் பொருட்
தலைமைத்துவம் அ
நீண்ட காலப் பிரிவின் அரசினால் நிர்வகிக்க நிலையில் அமுலில் இ ஒழுங்குவிதிகளை ஒழ குறைந்தபட்ச மட்டத்தி: ஒரு பொருளாதார மயமாக்க ைமேற் தேவையும் ஏற்படுகின் மயமாக்கல் மற்றும் ஒ என்பவை ஒன்றுடரெ இரு நடவடிக்  ை வருவதுடன் அை முன்னெடுத்துச் செல்: பொதுத் துறை .ெ பராமரித்து வருவதற்ெ ஒழுங்குவிதிகளை அ மயமாக்கல் செயன்முன் கொடுக்கும். இது : கார்டச் சந்தைகளி தளர்ப்பினை மேற்கொ அவசியமாகும். த உள்நாட்டு மற்று முதலீட்டாளர் க ைஎ கொணர்டிருப்பதனா சுதந்திரமாக முதலீடுகை முதலீடுகளை விலக்கி வாய்ப்பும் உத்தரவாத வேண்டும். குறிப்பாக, சந்தைகள் என்பவற்றிலா தளர்த்துவதன் மூலம் பங் புதிய தொழில்முயற்சி மேற்கொள்வதற்கு கவர்ந்திழுக்கப்படுவார்
சட்டக் கட்டமைப் திட்டமொன்றும் இருந் மயமாக்கப் நிகழ்ச் வெற்றிக்கு பங்க குறைபாடுடைய ஒரு
ஒரு சில சந்தர்ப்பங்: திட்டத்தின் தோல்விக்கு தனியார் தொழில்மு இபல பினை கரு இந் நிகழ்ச்சித் திட்ட
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ஜூன் 2001

து முக்கியத்துவம் ாணி பொருத்தமான மைத்துவமொன்று வியார் மயமாக்கலி திய சட்ட மற்றும் மப்பொன்று இருந்து ற்பார்வை இருந்து தாழில் முயற்சியின் சரியான கணக்கீடு Iயும் உறுதி செய்து டு இந்த நிறுவன வசியமாகும்.
போது பொருளாதாரம் பட்டு வந்திருக்கும் ருந்து வந்திருக்கும் ப்ெபதற்கான அல்லது ய் வைத்திருப்பதற்கான உத்தியாக தனியார் கொள்ள வேண்டிய து. எனவே, தனியர், ழுங்குவிதித் தளர்ப்பு ான்று சமபந்தபபடட களாக இருந்து வ ஒரே நேரத்தில் wப்படுதல் வேண்டும். நாழில்முயற்சிகளை *ன விதிக்கப்பட்டிருந்த சுற்றுவது தனியார் றைக்கு வசதி செய்து கவிர, நிதி மற்றும் லும் ஒழுங்குவிதித் எவதறகான வாயபு னியார் மயமாக கலி ம் வெளிநாட்டு இக்காகக் ல் அவர்களுக்கு மேற்கொள்வதற்கும். கிக் கொள்வதற்கான மும் வழங்கப்படுதல் நிதி மற்றும் பங்குச் ன ஒழுங்குவிதிகளைத் குச் சந்தைக்கூடாக களில் முதலீடுகளை
முதலீட்டாளர்கள் l; ;TT.
பொன்றும் செயல் து வருவது தனியர் சித்திட்டமொன்றின் எரிப்புச் செய்யும், சட்டக் கட்டமைப்பு களில் இந்நிகழ்ச்சித் ந வழிகோல முடியும். பற்சிகளின் போட்டி நீதி லீ கொண்டு
தீதினை மேலும்
அபிவிருத்தி செய்யும் பொருட்டு சக்தி வாய்ந்த நிறுவனக் கட்டமைப்பொன்று இருந்த வருவது அவசியமாகும். இந்த சட்ட மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பு நுகர்வோரையும் முதலீட்டாளரையும் போட்டிச் சூழ்நிலையையும் பாதுகாக்கக் கூடிய விடயங்களைக் கவனத்தில் எடுத்தல் வேண்டும். மேலும், அவை இயற்கை மூலவளங்களின் உபயோகம் மற்றும் ஊழியர் கரண்டல் என்பவற்றுக்கான உச்ச வரம்புகளையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். போதிய அளவிலான திட்டமிடல் ஏகபோக நிலைமைகள் உருவாவதைத் தடுப்பதுடன், சுதந்திரச் சந்தை நிலமைகளுக்கான ஒரு சூழ்நிலையையும் உருவாக்கும்.
தனியார்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் வெற்றியீட்டுவதற்கு 3 | T முழுமையான அரசியல் ஆதரவும் அவசியமாகும் அரசியல் தலைமைத்துவம் சமூகத்தின் பரவலான நன்மையை முன்னிட்டு குறுகிய அரசியல் அல்லது பொருளாதார ஆதாயங்களை கைவிட வேண்டும் என்பதனையே இது குறிக்கின்றது. அரசியல் கட்சிகள் பொது மக்களின் விழிப்புணர்வைத் தூண்டுவதன் மூலமும் அவர்களிடமிருந்து வரும் எதிர்ப்புக்களை தணிப்பதன் மூலமும் இச்செயன்முறைக்கு தமது பங்களிப்பினை வழங்க முடியும் பொதுச் சொத்தின் முக்கியத்துவத்தை வலியறுத்தி வரும் ஒரு சோஷலிச பொருளாதார அமைப்பின் கீழ் தனியார் மயமாக்கல் நிகழ்ச் சித் திட்டமொன்றை அமுல் செய்வது சிரமமான காரியமாகவே இருந்து வரும்.
எனினும், ரஸ்ர்யா போன்ற சோஷலிஸ் நாடுகளின் அனுபவம் அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைக்கக் கூடியதாக இருந்தால் வெற்றிகரமான தனியார்மயமாக்கல் திட்டம் சாத்தியமானது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. 1980 களின் இறுதிப் பகுதியின் போது ரஷ்யாவின் அரசியல் தலைமைத்துவம் பொருளாதார மீளமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுத்ததன் மூலம் அந்நாட்டுக்குள் பாரிய அளவிலான அந்நிய முதலீட்டை கவர்ந்திழுப்பதிலும், நட்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை தனியார்துறையிடம் கையளிப்பதிலும் வெற்றியீட்டியது. தொழிலாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். தொழில்முயற்சி உரிமையானர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்பினரையும் அரசியல் தலைமைத்துவத்தினால் ஓரணிக்குள் எடுத்து வர முடியும். இது தனியார்மயமாக்கலுக்கான ஓர் ஊக்குவிப்பாக இருந்து வரும்

Page 20
நன்கு வளர்ச்சியடைந்த நிதி மற்றும் பங்குச் சந்தைகள் வெற்றிகரமான தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டமொன்றை அமுல் செய்வதற்கான ஏனைய முன் நிபந்தனைகளாக இருந்து வருகின்றன. தனியார்மயமாக்கலுடன் இணைந்த விதத்தில் பங்குச் சந்தை மீளமைப்புச் செய்யப்படுதல் வேண்டும் முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்காக அபிவிருத்தியடைந்த நிதி மற்றும் பங்குச் சந்தைகள் அவசியமாகும் உற்பத்தித் திறன் அடிப்படையில் அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளின் பெறுமதியை நிர்ணயிப்பதில் மூலதனச் சந்தை
நேரடியான ஒரு தொடர்பினைக் கொனர்டுள்ளது. உலக வங்கியின் உப தலைவர் வெற்றிகரமான பயனுள்ள தனியார் மயமாக் கவி நிகழ்ச்சித் திட்டமொன்றுக்கு அவசியமான மூன்று
காரணிகளை இனங்கர்ைடுள்ளார். முதலாவதாக, அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சியொன்றை தனிபர்மயப்படுத்துவதில் பகிரங்கமான திறந்த விவாதமொன்றில் ாடுபடுதல். சம்பந்தப்பட்ட தொழில்முயற்சியும் அதேபோல அரசாங்கமும் எடுக்க வேண்டிய மிகப் பெரிய நடவடிக்கை என்ன என்பதனை நிர்ணயித்துக் கொள்வதற்கென இதில் ஈடுபட வேள்ைடும் தனியார்மயமாக்கள் அரசியல் தலைமைத்துவத்தின் அல்லது தனிநபர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்ளப்படக் கூடாது என அவர் வலியுறுத்தகின்றார். இரண்டாவதாக, பொது மக்களின் நலனைப் பாதுகாக்கக் கூடிய விதத்தில் இது தொடர்பான கொள்கைகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என அவர் கட்டிக் காட்டுகின்றார். மூன்றாவதாக,
தனியார்மயமாக்கல் அரச ஏகபோகத்துக்கான ஒரு பதிலீடாக தனியார் துறையை உருவாக்கக் கூடாது என அவர் குறிப்பிடுகின்றர்.
தனியார்மயமாக்கல் கோட்பாட்டினை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் அனுகூலங்கள் அவர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். அரசியல் சாராத ஒளிவுமறைவற்ற திட்டவட்டமான திட்டமொன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் ஒரு தனியார்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாக அபிவிருத்தியை எடுத்து வரும். தனியார்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்ட மொன்றை அமுலாக்குவதற்கு முன்னர் கவன் திதிவி எடுக்கப்பட வேண்டிய பின்னணிக் காரணிகளை அறிந்து கொண்
பின்னர் அதன் அமுலாக்கல் கட்டங்களை
கவனத்தில் எடுப்பது அவசியமாகும்.
தனியார்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப கட்டங்கள்
ஒரு சாதாரண ப செய்யப்படும் அதே
துறைத் தெ தனியார்மயமாக்குவ இதற்கென திட்ட
கட்டமைப்பு இருந்து தனியார் மயமாக்கள்
திட்டவட்டமாக வரையறு
வரிசை ஒன்றைப் பி
அட்டவணை !
1 முதலீட்டை விலக் கொள்வதன் மூல
2. மாற்றிக் கொடுத்த
3. இடமாற்றம் செய்
மூலம்
1. தனியார்மயமாக்க: சொந்தமான தொ இனங்காணுதல் அரசாங்க தெ தனியார்மயமாக்குவது தனியார்மயமாக்கல் குறிக்கோள்கள் மற்று இருந்து வரும் என்பவற்றின் அடிப்பை பொது உரித்தின் வேண்டிய தொழில் தீர்மானம், விதித்துனர் தொகுதிக் கோட்பாடு நெறிமுறைகள் எ மேற்கொள்ளப்படுதல் தொழில்முயற்சிகள் . விநியோகம் என்ப ஈடுபட்டு வருவத
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ஜூன் 2001

ார்டம் வியாபாரம் வழியில் பொதுத் ழில் முயர் சிகளை சாத்தியமில்லை. வட்டமான ஒரு வருதல் வேண்டும். நிகழ்ச்சித்திட்டம் க்கபட்ட நடவடிக்கை
பற்றுதள் வேண்டும்
கொண்டுள்ளனவா என்பதனை மதிப்பிட்டுக் கொள்வது அவசியமாகும். இத்தகைய அளவுகோல்களை நிறைவு செய்து வைக்க முடியாதிருக்கும் தொழில் முயற்சிகள் தனியார்மயமாக்கலுக்கு தெரிவு செய்யப்படும்: அல்லது அதற்கு ஒரு மாற்று வழியாக அவை ஒழிக்கப்படவும் முடியும்
சாத்தியப்பாட்டு ஆய்வு
தனியார்மயமாக்கலுக்கென இனங்கானப்
தனியார்மயமாக்கல் வடிவங்கள்
கிக் அ) விற்பனை 1. தனியர் கொள்வனவாளருக்கு f 2. பொதுமக்களுக்கு
3. ஊழியர்களுக்கு 4. பாவனையாளர்களுக்கு அல்லது
வாடிக்கையாளர்களுக்கு ஆ) சுதந்திரமான மாற்றல் 1, ஊழியர்களுக்கு
2. பாவனையாளர்களுக்கு அல்லது
வாடிக்கையாளர்களுக்கு 3. முன்னைய உரிமையாளர்களுக்கு
இ) ஒழித்தல் 5ல் அ) ஒப்பந்தம்
ஆ) விற்பனை உரிமை| 1 சலுகை
2. குத்தகை இ) கொடை ஈ) உறுதிச் சீட்டு உ) ஆனை
பதன் அ) தவறுகை
ஆ) மீளப்பெறுதல் இ) ஒழுங்குவிதித் தளர்ப்பு
லுக்கென அரசுக்குச் ழில்முயற்சிகளை
ாழில் முயற்சிகளை தொடர்பான தீர்மானம் நிகழ்ச்சித்திட்டத்தின் ம் நாட்டில் அமுலில் ட்டக் கட்டுக்கோப்பு -யில் மெற்கொள்ளப்படும். கீழ் வைத்திருக்கப்பட முயற்சிகள் குறித்த க்கப்பட்டிருக்கும் ஒரு 5ள் மற்றும் வழிகாட்டு ர்பவற்றின் பிரகாரம் வேண்டும். அரசாங்க ண்ட உற்பத்தி மற்றும் பற்றில் தொடர்ந்தும் ந்கான ஆற்றலைக்
பட்டுள்ள தொழில்முயற்சிகளின் பொருளாதார நிலை செயல்திறன், இலாபத்தன்மை மற்றும் எதிர்பார்க்கப்படும் பொருளாதார ஆதாயங்கள் என்பவற்றை மதிப்பிட்டுக் கொள்ளும் குறிக்கோளுடன் ஒரு சாந்தியப்பாட்டு ஆய்வு மேற்கொள்ளபடுகின்றது. அதே வேளையில், இனங் காணப்பட்டிருக்கும் தொழில் முயற்சிகளின் பெறுமதி தொடர்பான ஒரு மதிப்பீடும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்நடவடிக்கை நிதித் துறை ஆலோசகர்களின் உதவியுடன் சந்தை மதிப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் ஒளிவுமறைவற்ற தன்மை அத்தியாவசியமாக இருந்து வர வேண்டிய சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும் வெல்ச் மற்றும் பிரீமன் ஆகியோர் அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளின் பெறுமதியை மதிப்பிட்டுக் கொள்வதற்கு பல்வேறு முறைகள் இருந்து வருவதாக குறிப்பிடுகின்றனர். அவையாவன:
IS

Page 21
1 தேறிய சொத்து முறை 2. பனப் பாய்ச்சல் முறை 3. ஒப்பீட்டு முறை 4 வட்டமிடும் நிலை 5. பெறுமதியை பிரதியீடு செய்யும் முறை
தனியர்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டமொன்றை அமுல் செய்வதற்கு முன்னர் ஆலோசகர்களின் உதவியுடன் திட்டமொன்றைத் தயாரித்துக் கொள்வது அவசியமாகும். விற்பனை செய்யப்படும் முறை விற்பனைக்கு முன்னரான நடவடிக்கைகள், தனியார் மயமாக்கலுக்கான கால எல்லை மற்றும் பங்குகளை பகிர்ந்தளித்தல் போன்ற விடயங்களை இத் திட்டம் விரிவாக உள்ளடக்குதல் வேண்டும். மேலும், அது சூழல் மாசடைதல் மற்றும் சீர்கேடு, தொழில் முயற்சியின் எம் திர நிலை மற்றும் உரித்தினை மாற்றுதல், வெளிநாட்டு முதலீட்டுக்கான தடங்கல்கள் தொழிலாளர் உற்பத்தித் திறன் , தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற
விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்துவது அவசியமாகும்
மேலே குறிப்பிடப்பட்ட பணிகள்
பூர்த்தியடைந்த பின்னர் தொழில்முயற்சியை விற்பனை செய்வதற்கு பொருத்தமான ஒரு முறையை அரசாங்கம் தெரிவு செய்து சட்ட சபையிலிருந்து அதற்கான ஒப்புதல்ை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அரசதொழில் முயற்சிகளை தனியார் துறைக்கு மாற்றுதல்
அரச சொத்துக்களும் அரசாங்கத்துக்குச் சொந்தமான தொழில்முயற்சி சொத்துக்களும் தனியார் துறைக்கு மாற்றப்படும் மூன்று
முறைகளை சாவாள் என்பவள் எடுத்துக் காட்டியுள்ளர் இங்குள்ள அட்டவணையில் காட்டப் பட்டுள்ளது போல மூன்று தனியார்
மயமாக்கல் வடிவங்கள் இருந்து வருகின்றன. முதலாவதாக ஒரு தொழில் முயற்சியின் ஒரு பாகத்தை அல்லது பங்கு
கொள்வதன் மூலம் ஆ முயற்சியிலிருந்து த முடியும். இரண்டாக வழங்கும் வேல்ை துறைக்கு ஒப்பந்த அ கொடுக்க முடியும் உரித்தினை இடம் ே அரசு அதன் பொறு வேண்டும். உலகின் வரும் தனியார்மயமாக் மூன்று வகைகளில் வருகின்றன
தனியார்மயமாக்கல் ெ கால உலகளாவிய ே
தனியார்மயமாக்கல் கருதுகோளல்ல. !! பகுதியில் உலகெங் நாடுகளின் துரித செயன்முறையொன்று போதிலும், அதன் நூற்றாண்டின் முடி: பின்னோக்கிச் செல்கி 1778 இன் பெரிய செல்வம்" என்ற தக் மயமாக்கள் குறித்த மு வெளியிட்டிருந்தார் உற்பத்தித் திறனை செயல்திறனை நிர்ணயகரமான ஒரு வருகின்றது என்பது காட்டியிருந்தார், ! இருந்து வரும் கா திறன் தனியார் உரி வரும் காணிகளின் 2 சதவீதமாக மட்டுமே என அவர் மதிப்பி துறை உரிமைய தாக்கத்தைக் கருத் தொழில்முயற்சிகளை அவர்களுடைய உற் செயல்திறன் என்பது பராமரிக்கப்பட்டு
பொருளியல் நோக்கு ஏப்ரல் ஜூன்
மூலதனம் முழுவதையும் விலக்கிக் விளக்கினார்.
அட்டவணை 2 தனியார்மயமாக்கள் மூலம் கிடைத்த வருமானங்களின் பிராந்தி
1990-1996 (அடொ 100 கோடி) பிராந்தியம் ! J || II || 1 || || || || || ||
இத்தீன் அமேரிக்கா மற்றும் கரிபியன் 10215 18723|15580|10487| 1897 46: ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா | 1282| 2551| 3828| 8988 18858 984 கிழக்காசியா மற்றும் பசுபிக் 375| 835 | 5181| 7155 | 550 | 541 தென்னாசியா || || || " || || || உபசகாரா ஆபிரிக்கா 7 || || || 05 || || 55 || " மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க | 3| 17| 70| 417| 782 | 74
()()

ரசு ஒரு தொழில் ானாகவே வெளியேற பதாக, சேவைகளை யை அரசு தனியார் டிப்படையில் பெற்றுக் மூன்றாவதாக, பெயர்ப்பதன் மூலம் ப்பினை கையளித்தல் பல நாடுகள் பின்பற்றி கல் வடிவங்கள் இந்த ஒன்றாக இருந்து
நாடர்பான அன்ைமைக் ாக்குகள்
என்பது ஒரு புதிய 70 களின் இறுதிப் ங்கிலும் உள்ள பல தனியார் மயமாக்கள் இடம்பெற்று வந்த வரலாறு 18 ஆம் காலம் அளவுக்கு ன்றது. அடம்ஸ்மித் பிட்ட 'தேசங்களின் ாது நூலில் தனியார் 'தலாவது குறிப்பினை தனியார் உரித்து உயர்த்துவதிலும், அதிகரிப்பதிலும் பங்கினை வகித்து னை அவர் சுட்டிக் அரச உரித்தின் கீழ் 1ணிகளின் உற்பத்தித் த்தின் கீழ் இருந்து உற்பத்தித் திறனின் 25 இருந்து வருகின்றது ட்டிருந்தார். தனியார் ாளர்கள் செலவுத் கிற் கொண்டு தமது இயக்கி வருவதனால் பத்தித் திறன் மற்றும் டயர் மட்டத்தில் வரும் என அவர்
ய ரீதியிலான பகிர்வு
3 1998|ந்ேதம் ந்ெதத்தில்
岛
53- 1827
SEC).9 !
I || " || 7 || || 판
|| " || 5
| I77 || 1)
தனியார்மயமாக்கல் வளர்முக நாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு விடயமாக இருந்து வரவில்லை. அரச குச் சொந்தமான தொழில்முயற்சிகளில் நிலவி வந்த செயல்திறனற்ற நிலைமைகள் மற்றும் குறைந்த உற்பத்தித் திறன் என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்கும் பொருட்டு வளர்ச்சியடைந்த நாடுகள் தனியர் மயமாக கவி நிகழ்ச்சிதி திட்டன் க ைவ மேற்கொண்டன. 1980 களின் தொடக்கத்தின் போது பிரிட்டிஷ் எயார் வேய்ப் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வந்த ஐரோப்பிய விமானச் சேவைகளில் ஒன்றாக இருந்து வந்தது. தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் உலகின் மிகப் பெரிய விமானச் சேவைகளில் ஒன்றாக அது எழுச்சியடைந்தது. வெற்றிகரமான தனியார்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல் செய்து வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் தலைவர்களாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரட் தட்ச்சர், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், பிரான்ஸ் ஜனாதிபதி பிராக் போன்றவர்களை சிறப்பாக குறிப்பிட முடியும் ரஷ்ய ஜனாதிபதி மிகல் கர்பச்சோப் 1980 கனினர் பிற் பகுதிகளில் தனி னுடைய பெரளப்டோரிகா மற்றும் கிளாஸ்நோட் ஆகிய நிகழ்ச்சித் திட்டங்களுக்கூடாக இந்த உத்தியை உபயோகித்தார். வளர்முக நாடுகளைப் பொறுத் தவரையில் தனியார்மயமாக்கள் என்பது உலக வங்கி மற்றும் சர்வதேச நானய நிதியம் என்பவற்றினால் கடனளிப்புக்கான ஒரு முன்நிபந்தனையாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. பல்வேறுபட்ட ஆட்சிக் கட்டமைப்புக்களையும் கொண்டிருக்கும் நாடுகள் அதாவது மேற்கு கிழக்கு வளர்ச்சி அடைந்த E எர்முக, ஜனநாயக எதேச்சாதிகார நாடுகள், முதலாளித்துவ, சோசலிச நாடுகள் ஆகிய அனைத்து தரப்பு நாடுகளும் தனியார் மயமாக்கல் என்ற உத்தியை ஓர் அரபியல், நிர்வாக அல்லது பொருளாதார நடந்தியாக பின்பற்றி வருகின்றன.
பல் தேசிய நிறுவனங்கள் மேற்கோனர்டு வரும் தனியர் முதலீடு உலகமயமாக்கலின் இன்றைய கட்டத்தின் ஓர் அம்சமாக இருந்து வருகின்றது. நாடுகளுக்குள்ளும் அதேபோல நாடுகளுக்கிடையிலும் மூலதனம் நகர்ந்து செல்லும் ஒரு
போக்கினை இப்பொழுது அவதானிக்க முடிகிறது. 1998 இல் நீர்ை ட கால மூலதன அசைவுகள் 28500 கோடி
அமெரிக்க டொலர்களாக இருந்து வந்தன.
இதில் தனியார் மூலதனம் 86% ஆக அல்லது 22400 கோடி அமெரிக்க

Page 22
டொலர்களாக இருந்து வந்தது. 1991 இல் தனியர் மூலதனம் 5700 கோடி அமெரிக்க டொலர்களாக மட்டுமே இருந்நது.
தனியார்மயமாக்கலை மிகவும் வெற்றிகரமான விதத்தில் பரீட்சித்துப் பார்த்திருக்கும் ஒரு நாடு பிரிட்டனாகும். அது 1970 களில் மார்கர்ட் நட்சரின் தலைமையின் கீழ் இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமுல் செய்தது. முதன்முதல் பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு நிறுவனம் (1984) தனியர்மயமாக்கப்பட்டது. அதன் தற்போதைய வருமானம் 10,000 கோடி அமெக்க டொலர்களையும் தாண்டிச் சென்றுள்ளது. பிரிட்டன் வெற்றிகரமான
தனியார்மயமாக்கல் திட்டங்களை
மேற்கொண்டிருந்த போதிலும் இன்று வளர்முக நாடுகளே உயர் அளவில் தனிபார்மயமாக்கல் திட்டங்களை அமுல் செய்து வருகின்றன. இங்கு தரப்பட்டுள்ள அ" ஒ: 1890-198ர் காலப் பிரிவின் போது தனியார்மயமாக்கல் மூலம் கிடைத்த வருமானம் பிராந்தியங்களுக்கிடையில் பகிரப்பட்டிருந்த விதத்தை எடுத்துக் காட்டுகின்றது
இலத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகள் தனியர்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டங்களிலிருந்து ஆகக் கூடிய வருமானத்தை பெற்றுக் கொண்டிருப்பதை காண முடிகிறது. மேலும், அனைத்து பிராந்தியங்களையும் 1986 இல் தனியார்மயமாக்கலின் மூலம் கிடைத்த
1990 இல் கிடைத்த வருமானத்திலும் பார்க்க கணிசமான அளவில் உயர்ந்து சென்றிருப்பதனையும் கான முடிகிறது. தனியார்மயமாக்கலில் தென்படும்
பொறுத் தவரையில்
வருமானங்கள்
மற்றொரு போக்கு மின்சாரம், பாதைகளின் நிர்மானம், குப்பைகளை அகற்றுதல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் தனியார் துறை அதிகரித்த அளவில் வழங்கி வருவதாகும். பல்வேறு துறைகளிலுமிருந்து கிடைத்த வருமானப் பகிர்வு இப்போக்கினை மிகத் தெளிவாச எடுத்துக் காட்டுகிறது. 1980 - 1998 காலப் பிரிவின் போது தனியார் மயமாக்கலிலிருந்து கிடைத்த 15500 கோடி அமெரிக்க டொலர் வருமானத்தில் சுமார் 65) கோடி அமெரிக்க டொலர் (42%) உள்கட்டமைப்புக்களை தனியர்மயமாக்குவதிலிருந்தே பெற்றுக் கொள்ளப்பட்டது. தனியார்
பங்களிப்பினை
மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் இப்பொழுது
சோசவிஷம் மற்றும் போன்ற எலி லைக சென்றிருப்பதுடன் , பரவலாக ஏற்றுக் ே கருதுகோளாக இருந்.
அட்டவ
துறைவாரியாக தனியா கிடைத்த வரும (அமெரிக்க டொ
துறை உள்கட்டமைப்பு வசதிகள் நிதிச் சேவைகள் கைத்தொழில் விவசாயம் மற்றும்
சுரங்கம் அகழ்தல் ஏனைய சேவைகள்
இலங்கையின் அனுப5 இலங்கையில் 1977 இ அரசாங்கம் தொடரான சீர்திருத்த வழிமுை செய்து வைத்தது. தாராளமயமாக்கல் மற்று என்பனவும் இதில் அடர் இச்சீர்திருத்தங்களின் போது பல்வேறு காரக் தனியார் மயமாக்கவின்
கவனம் செலுத்தப்படவில்
வருமாறு:
1. பொதுத் துறை தெ அதிகாரத்தை தக்க கொள்வதற்காக பயன் பிரதான கருவிகளாக (உதாரணமாக, லே மற்றும் இலத்திரன்
2. இந்தப் பொதுத் ெ இயங்கி வந்த தொழி ஆட்சிக்கு வருவ: கணிசமான அளவில
வழங்கி வந்துள்ள
3. பொதுத் துறை ெ தேர்தல் வாக்குறுத் வைப்பதற்கென ப
வந்துள்ளன.
1980 களின் போது நட் ஒரு சில தொழில்மு
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ஜூன் 2001

முதலாளித்துவம் ளைத் தார்ைடிச் முழு உலகிலும் கொள்ளப்படும் ஒரு
து வருகின்றது.
ஒன 3
மயமாக்கலிலிருந்து JšIL 1990-1998 லர் 100 கோடி)
வருமானம்|சதவீதம்
5.
I
37
17
பம்
|ல் ஆட்சிக்கு வந்த பல பொருளாதார ரகளை அறிமுகம் டன், பொருளாதார ம் தனியர் மயமாக்கல் கியிருந்தன. எனினும், ஆரம்ப கட்டத்தின் ஈரங்களின் நிமித்தம் மீது அதிக அளவில்
tலை. அக்காரனங்கள்
1ழில்முயற்சிகள் அரச
வைத்துக் படுத்தபட்டு வந்துள்ள இருந்து வந்துள்ளன. க் திறவுள் நிறுவனம் ரியல் ஊடகங்கள்).
தாழில்முயற்சிகளில் ற்ெசங்கங்கள் கட்சிகள் கற்கு உதவுவதில் ான ஒரு பங்களிப்பினை
5յT:
தாழில்முயற்சிகள் நிகளை நிறைவேற்றி பன்படுத்தபட்டு
உத்தில் இயங்கி வந்த யற்சிகளை தனியார்
துறையிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் ஒரு சில வழிமுறைகளை மேற்கொண்டது. முகாமைத்துவப் பொறுப்பை தனியார் துறைக்கு மாற் றுதல் பரவலாக்குதல் மற்றும் கடன்களை
உரித் தினை
தள்ளுபடி செய்தல் போன்றவற்றுக்கூடாகவே இது மேற்கொள்ளப்பட்டது. புகையிரத கைத் தொழில் கூட்டுத்தாபனம் மற்றும் வெள்ளவத்தை புடவை ஆலை என்பனவும் இத்தொழில்முயற்சிகளில் அடங்கியிருந்தன. நட்டங்கள் மற்றும் கடன்கள் என்பவற்றை குறைக்கும் பொருட்டு தேசிய புடவைக் கூட்டுத்தாபனத்துக் குச் சொந்தமான துல்ஹிரிய, மத்தேகம மற்றும் யூகொட ஆகிய ஆலைகள் வெளிநாட்டு முகாமைத்துவத்தின் கீழ் எடுத்து வரப்பட்டன.
நட்டத்தில் இயங்கி வந்த அத்தகைய தொழில்முயற்சிகள் விற்பனை, கையளிப்பு மற்றும் முகாமைத்துவத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குதல் என்பவற்றுக்கூடாக தனியார்மயமாக்கப்பட்ட போதிலும், 1977 இல் அறிமுகம் செய்து வைக்கக் பட்டிருந்த வர்த்தக மற்றும் நிதி நாராளமயமாக்களின் காரணமாக பொதுத் துறை தொழில் முயற்சிகள் மற்றும் சுட்டுத்தாபனங்கள் என்பவற்றின் நிலை மேலும் நலிவடைந்தது உள்நாட்டுத் தொழில் முயற்சிகள் இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களிலிருந்து வந்த போட்டியைச் சமாளிப்பதில் கடும் பிரமங்களை எதிர்கொண்டன. அதே வேளையிப், செயல்திறனற்ற நிலையில் குறைந்த உற்பத்தித் திறனுடன் சாதகமான தீர்வைகள் மற்றும் மானியங்கள் என்பவற்றின் பக்கபலத்துடன் இயங்கி வந்த இறக்குமதிப் பிரதியீட்டுக் கைத்தொழில்கள் அத்தகைய சலுகைகள் நீக்கப்பட்டதனை அடுத்து அரசாங்கத்துக்கு 翌厦 பெரும் சுமையாக இருந்து வந்தன. நிதியமைச்சர் முதல் தடவையாக 1987 இன் வரவு செலவுத்திட்ட உரையில் நட்டத்தில் இயங்கி வரும் அரச தொழில்முயற்சிகளை தனிபார்மயமாக்க வேண்டிய தேவை குறித்து கவனத்தை ஈர்த்தார். புதிய தனியார் மயமாக் கவி நிகழ்ச்சித் திட்டத் தை முன் னெடுத்துச் செல்வதற்கான சாத்தியப்பாட்டை பரிசீலனை செய்யும் பொருட்டு 1987 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம் செய்யப்பட்டது. இந்த ஆணைக்குழு நீண்ட கால நோக்கிலான ஒரு
*[]

Page 23
அட்டவண்ை 4
1998 இல் தனியார்மயமாக்கலின் மூலம் கிடைத்த
எயார் லங்கா கம்பெனி - 40 ? பங்குகளின் விற்பனை பெருந்தோட்ட கம்பெனிகளின் மிகுதிப் பங்குகளின் விற்பனை கொழும்பு கமர்ள்ஸ் கம்பெனி மீள் விற்பனை ஹிந்துக்கொட விதைப்பண்ணை (IC நிறுவனத்துக்க குத்தகைக்கு விடப்ப
மொத்த வருமானம்
கள்ைனோட்டத்தை பின்பற்றி, இலாபத்தில் இயங்கி வரும் தொழில்முயற்சிகள் முதலில் தனியார்மயமாக்கப்பட வேர்ைடும் எனக் சிபாரிசு செய்தது. அரசாங்கம் இந்த ஆனைக்குழுவின் சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டிருந்த போதிலும், அவற்றின் அமுவாக்கல் எதிரில் வந்து கொண்டிருந்த 1982 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இத் தேர்தவை அடுத்து மக்கள்மயமாக்கல் என்ற போர்வையில் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுனைட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1989 ஜூலை மாதத்தில் சந்தைக்கு வந்ததனை அடுத்து தனியர்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
தனியார்மயமாக்கல் தொடர்பாக ஜனாதிபதி ஆனைக் குழு காட்டி வந்த சோம்பல் போக்கின் விளைவாக தனியார்மயமாக்கவை மேற்கொள்வதற்கு அவசியமான அதிகாரங்களை அரசாங்கம் அந்தந்த அமைச்சுக்களுக்கு வழங்கியது. 1989 செப்டம்பர் மாதத்தில் தனியார்மயமாக்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடத்தில் அதற்குப் பதிலாக பொது முதலீட்டு முகாமைத்துவச் சபை எப்தாபிக்கப்பட்டது. பின்னர் 1990 மார்ச் மாதத்தில் அதன் பெயர் மீண்டும் பொது முதலீட்டு முகாமைத்துவ கம்பெனி என மாற்றியமைக்கப்பட்டது. அதே ஆண்டில் தனியார்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்துக்கான பொறுப்பு நிதியமைச்சின் பொதுத் துறை தனியர்மயமாக்கல் அலகுக்கு வழங்கப்பட்டது. துல்ஹிரிய, பூகொட மற்றும் வியாங்கொடை ஆகிய புடவை ஆலைகள் சிலோன் ஒக்சிஜன் நிறுவனம், இலங்கை உலோக உர் பத்தி கூட்டுத்தாபனம் போன்ற செயல்திறனற்ற நட்டத்தில் இயங்கி வந்த கைத்தொழில்கள் முதல் கட்டத்தின் போது தனியார்மயமாக்கப்பட்டன, இரண்டாவது
கட்டத்தின்போது இலங்கை மருந்தாக்கல்
கூட்டுத்தாபனம், ! நிறுவனம், சிலோன் போன்ற இலாபத்தி தொழில் முயற்சிக அபிவிருநீதி பெருந்தோட்டங்களில் போன்ற சேவைகளும் த இலங்கை 1980 களின் ஒரு பொருளாதார மீ தனியார் மயமாக்கன் போதிலும், அத்தொழி: கொண்டிருந்த உற அல்லது குறைப்பது தனியார் துறைக்கு ஓர் எளிதான கா வரவில்லை. சுதந்திர காலத்தின்போது இலங் அரசாங்கத்தினர் ச கணி டிப்பான ஒழு உள்ளாக்கப்பட்டு வந்த நிலைமாற்றக் காலப ஒன்ராக இருந்து வந்த உட்படுத்தப்பட்ட | || || மனப்பாங்குகளை ம பொதுமக்கள் தயாராக அதே போல கணி. அதிகாரங்களை அணு விர்க்கமும் தனது : கொடுப்பதற்கு
வரவில்லை. இக்க
வரையில் பொருளாத பல துறைகளில் தனி வரையறுக்கப்பட்ட = வந்தது.
1934 இல் ஆட்சிக் ஐக்கிய முன்னணி
துரிதப்படுத்தும் ெ இடையூறுகளை கன் இதற்கான முதல் தொழில்முயற்சிகள் கு துே உருவாச வருடங்களின் !
Liro LJ LirO T # 4, Ĝŭ
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ' §"හ්" J)

வருமானம்
ரூ. மில்.
28.
7
38
፵፭
3.688
T_il
ருநீறு"ணு சிமெந்து மில்க்புட் நிறுவனம் வி இயங்கி வந்த ரும் காப்புறுதி, 1ங்கிகள், TF ன் முகாமைத்துவம் வியர்மயமாக்கப்பட்டன. பிற்பகுதியின் போது எமைப்பு முயற்சியாக nவ மேர் கொர்ை ட முயற்சிகளுடன் அரசு வினை துண்டிப்பது
என்பதும் அவற்றை மாற்றிக் கொடுப்பதும் ரியமாக இருந்து த்தை அடுத்து வந்த கையின் பொருளாதாரம் கட்டுப்பாட்டுக் கும் :ங்கு விதிகளுக்கும் து. இதன் காரணமாக * மிகவும் சிரமமான து ஒழுங்குவிதிகளுக்கு பொருளாதாரத்துடன் எந்திருந்த தமது ாற்றிக் கொள்வதற்கு இருந்து வரவில்லை. சமான அளவிலான பவித்து வந்த அதிகார அதிகாரத்தை விட்டுக் தயாராக இருந்து
| நாரத்தின் முக்கியமான பள்துறையின் பங்கேற்பு அளவிலேயே இருந்து
ாரணங்களினால்
து வந்த பொது சன அரசாங்கம் தனியார் ழிச் சித் திட்டத்தை பாருட்டு அத்தகைய ளைவதற்கு முயன்றது. படியாக பொதுத் றித்த ஒரு செயலணியை கியது. இரண்டு பின்னர் இதர குதி
தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பை மேற்கொள்ளும் பொருட்டு நிறைவேற்றப்பட்ட 1993 இன் 1 ஆம் இவக்க சட்டத்தின் மூலம் பொது தி தொழில்முயற்சிகள் சீர்திருத்த ஆனைக்குழு (PERC) எப்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் ஸ்தாபிதத்தின் பின்னர் கொழும்பு கேளப் கம்பெனி, பூரீலங்கா ரெலிகொம் நிறுவனம், பெருந்தோட்டக் கம்பெனிகள் மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி போன்ற பாரிய தொழில் முயற்சிகள் தனியார்மயமாக்கப்பட்டன.
ஒன்றன் பின் ஒன்றாக வந்த அரசாங்கங்கள் பின்பற்றிய தனியார்மயமாக்கல் வடிவங்கள் காலத்துக்குக் காலம் வேறுபட்டுச் சென்றன. 1980-1988 காலப் பிரிவின் போது அரச துறை தெழில்முயற்சிகளின் முகாமைத்துவத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியார் துறைக்கு கையளிப்பதன் மூலம் தனியார்மயமாக்கல்
மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த முறையின் கீழ் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தொழில்முயற்சிகளின் உரித்தினையும் கட்டுப்பாட்டினையும் தன்வசம் வைத்துக் கொண்டிருந்த அதே வேளையில், கடன் பிரச்சினைகளை சமாளிக்கும் பொருட்டு ஒரு சில தொழில் முயர் சிகர் விற்பனை செய்யப்பட்டன. இலங்கை ஒட்டுப் பலகை நிறுவனம், உலோக இரும்பு கூட்டுத்தாபனம் முதலியவற்றின் விற்பனை இக்குறிக்கோளை சாதித்துக் கொள்ளும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில தொழில்முயற்சிகள் தனியார்மயமாக்கப்பட்ட பொழுது கம்பெனிகளின் பங்குகள் அவற்றில் பணிபுரிந்து வந்த ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. செங்கல் மற்றும் ஒட்டுத் தொழிற்சாலைகள், இலங்கை மட்டாண்டக் சுட்டுத் தாபனம் என்பன விற்பனை செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் புகாரி ஹோட்டப் மீளமைப்பு செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் இம்முறை பின்பற்றப்பட்டது. பங்குகளை ஊழியர்களுக்கு விற்பனை செய்யும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தனியார்மயமாக்கல் முயற்சி பூகொட புடவை ஆலை இந்தியாவின் 3 மி $ର୍ଯ[i] !! !!! !!। செய்யப்பட்ட பொழுது இடம்பெற்றது. மேலும், முதலீட்டாளர் ஒருவர் கம்பெனி ஒன்றின் பெரும்பான்மை பங்குகளை கொள்வனவு செய்த சந்தர்ப்பத்திலும் இலங்கையில் தனியார்மயமாக்கல் இடம் பெற்றுள்ளது. எயர் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பொறுப்பு பத்து வேருட காலப் பிரிவுக் கென
|LL5 ਸ਼LLLਸੇ
கம் பெனிக்கு

Page 24
இக்கம்பெனி 1988 இல் 70 மில்லியன் அடொ எதிர்பார்க்கப்பட்ட வருமானத்துடன் எயார் லங்கா நிறுவனத்தின் 40% பங்குகளை பெற்றுக் கொண்டது.
1987-1997 காலப்பிரிவின் போது 20 பெருந்தோட்டக் கம்பெனிகளையும் உள்ளடக்கிய விதத்தில் 73 பொதுத் துறை தொழில்முயற்சிகள் தனிபர்மயமாக்கப்பட்டன. இதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.
41997 மில்லியனாகும். இதில் ரூ. 25705 மில்லியன் வெளிநாட்டு மூலங்களிலிருந்து
கிடைத்ததுடன், மிகுதி ரூ. 15292 மில்லியன் உள்நாட்டு மூலங்களிலிருந்து கிடைத்தது
உலகளாவிய பொருளாதாரத்தின் எப்திரமற்ற நிலை மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்தின் நலிவு நிலை என்பவற்றின் காரணமாக தனியார்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் 1998 இல் ஒரு பின்னடைவை எதிர்கொண்டது.
இலங்கையில் அமுல் செய்யப்பட்ட தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் பல்வேறு வழிகளிலும் பொருளாதாரத்தின் மீது நாக்கங்களை எடுத்து வந்திருந்தது. முதலாவதாக, நட்டத்தில் இயங்கி வந்த அரச தொழில்முயற்சிகள் தொடர்பான வரவு செலவுத்திட்டத்தின் சுமையில் கணிசமான அளவிலான ஒரு குறைப்பினை எடுத்து வருதற்கு இதன் மூலம் வாய்ப்புக் கிடைத்தது. 1986 இல் வரவு செலவுத்திட்ட செலவினத்தில் 31% பொதுத் துறை தொழில்முயற்சிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தொகை 1996 அளவில் 12% ஆக குறைக்கப்பட்டிருந்தது. மேலும், அரசாங்கம் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்து வந்ததனால் வரவுசெலவுத் திட்ட பற்றாக் குறையை வரையறுக்கப்பட்ட ஓர் அளவுக்குள் குறைத்துக் கொள்வதற்கான ஆற்றல் அதற்கு கிடைத்தது. இதன் விளைவாக வெளிநாட்டுக் கடன் சுமை 1990 களின் போது குறைக்கப்பட்டதுடன், கட்டுப்பாட்டுக்குள்ளும் எடுத்து வரப்பட்டிருந்தது.
தனியார்மயமாக்கலின் விளைவாக அவ்விதம் தனியர்மயமாக்கப்பட்ட அரச தொழில்முயற்சிகளின் செயல்திறன் மற்றும் உற்பத்தித் திறன் என்பன அதிகரித்திருப்பதுடன், முகாமைத்துவத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தனியார்மயமாக்கப்பட்ட பெருந்தொகையான அரச தொழில்முயற்சிகளில் வெளிநாட்டுக் கம்பெனிகளின் பிரவேசம் இடம் பெற்றிருப்பதனால் இலங்கையில் வெளிநாட்டு முத வீட்டாளர்களின் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கான
வாய்ப்புக் கிடைத்துக முகாமைத்துவம் மற் என்பன கிடைக்கும் முயற்சிகளின் செயல்தி உயர்ந்தியுள்ளது கொழு ஷெல் நிறுவனம் ே பாரிய அளவிலான மு உதாரணமாகும், ! துறையில் 35% பங் NTT நிறுவனம செய்திருந்தமை மற் நிறுவனத்தின் முகாம் அடிப்டையில் வெளிநாட் வழங்கபட்டமை என்ப உதாரணங்களாகும். அந்நிய முதலீடு, நி மற்றும் தொழில்நு கவர்ந்திழுத்துக் கெ வெற்றி கண்டுள்ளது.
தனியார்மயமாக்கல் நி: திட்டத்தின் பலவீனங்க தனியார்மயமாக்கல் நீ பA வினங்களே பின் கலந்துரையாட முடிய
சிே நிறுவனரீதியான த காணப்படும் பலனி
塞田 ஒளிவுமறைவற்ற
சம்பந்தப்பட்ட பிரச்
B மூலதனச் சந்தைய
எதிர்ப்பு
நிதாக்கமற்ற பொருள்
சி ஊழியச் சந்தையின்
நிதிட்டமிடல் பலவீ
தனியார்மயமாக்கல் நிக அமுல் செய்வதில் சரியா தலைமைத்துவதி வி நிறுவனரீதியான ஒரு இருந்து வருவதை கொள்வது மிக முக் இலங்கையில் 5ی۔ தலைமைத்துவம் மேலே எடுத்துக் க பல்வேறு சந்தர்ப்பங்களில் மெற்கொள்வதற்கா: அமைச்சிலிருந்து மற் மாற்றப்பட்டு வந்துள்ள தலைமைத்துவத்தில்
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ஜூன் 2001

ர்ளது. திறமை மிக்க றும் தொழில்நுட்பம் நிலை இத்தொழில் 1னை பெருமளவுக்கு ம்பு கேஸ் கம்பெனியில் மற்கொணர்டிருக்கும் தலீடு இதற்கான ஓர் தொலைத் தொடர்பு குகளை ஜப்பானின் கொள்வனவு 1றும் எயார் லங்கா மைந்துவம் ஒப்பந்த டு நிறுவனமொன்றுக்கு 2 இதற்கான ஏனைய இந்த வகையில் புனத்து அறிவு ட்பம் என்பவற்றை ாள்வதில் இலங்கை
கழ்ச்சித்
55 நிகழ்ச்சித்திட்டத்தின் வரும் விதத்தின்
!Lք:
லைமைத்துவத்தில்
Eங்கள்.
தன்மையுடன் ச்சினைகள்
பில் காணப்படும்
ாதாரக் கொள்கைகள்
ர் பிரச்சினைகள்
தாங்கள்
ழ்ச்சித்திட்டமொன்றை ன நெறிப்படுத்தலையும் தயும் வழங்கும்
தலைமைத்துவம் ன உறுதி செய்து கியமாகும். எனினும், அதீத கைய ?{5 காணப்படவில்லை. ாட்டப்பட்டடவாறு தனியர்மயமாக்கலை 2 பொறுப்பு 娜四 றொரு அமைச்சக்கு ாது. நிறுவனரீதியான ப் ஒரு தொடர்ச்சி
இஸ்லாதிருந்து வரும் நிலையில், அரசியல்வாதிகள் தனியார்மயமாக்கப் நிகழ்ச்சித்திட்டத்தில் அதிக அளவுக்கு செல்வாக்கினை எடுத்து வரக் கூடிய []; நிலை தோன்றுகின்றது. பிரிட்டன் போன்ற ஒரு சில நாடுகளில் இந்த நிறுவனரீதியிலான தலைமைத்துவம் தனியார்மயமாக்கல் செயன்முறையில் மிக முக்கியமான ஓர் அம்சமாக இருந்து வந்துள்ளது. மேலும், அந்நாடுகளில் தனியார்மயமாக்கலுக்குப் பின்னர் தொடர் மேற்கொண்டு வரும் நிறுவனங்களும் இருந்து வருகின்றன. பிரிட்டன் அதன் கேஸ் மற்றும் நீர் வழங்கள் நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு முன்னர் தனியார் மயமாக்கலுக்கு பிற்பட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கென நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. இலங்கையில் அத்தகைய நிறுவனங்கள் இல்லாதிருந்து வரும் நிலையில் அரச ஏகபோகங்களின் இடத்தில் தனியார் ஏகபோகங்கள் உருவாகியுள்ளன.
கனர்காணிப்புக்களை
இலங்கையில் தனியார்மயமாக்கலுடன் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஒளிவுமறைவற்ற தன்மை குறைவாக இருந்து விரும் நிலை ஊழல் தலைதூக்குவதற்கு வழி கே வி யி ரு பு ப து ட '
இச்செயன்முறையிலிருந்து தனிநபர்கள் இலாபமடைவதற்குக் வகை செய்துள்ளது. அத்தகைய ஊழல்கள் பொதுவாக நிறுவனத்தின் பெறுமதியை மதிப்பிடும் சந்தர்ப்பத்திலேயே தோன்றுகின்றன. இலங்கையில் பொதுத் தொழில்முயற்சிகளின் மதிப்பீட்டினை அரசாங்க மதிப்பீட்டாளர் மேற்கொள்கிறார். இந்த மதிப்பீடு கொழும்பு ஏர்னஸ்ட் அன்ட் யங் நிறுவனத்தினால் மேற்கொள் எப்படும் சுதந்திரமான மதிப்பீட்டுடன் எப்பொழுதும் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றது. எனினும், இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்ட போதிலும் விற்பனை நடைமுறையின் போட்டியற்ற இயல்பு காரணமாக சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலின் ஒளிவுமறைவற்ற தன்மை தொடர்பான கேள்விகள் எழுப்பப்படும் சந்தர்ப்பங்கள் இருந்து வருகின்றன. துல் ஹிரிய புடவை ஆலையின் மெய் வருமானம் சுமார் 100 மில்லியன் அடொ களாக இருந்து வந்துள்ளது. ஆனால், அது 7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கபூல் லங்கா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. சிலோன் ஒக்சிஜன் நிறுவனத்துக்கு அதன் காணியுடன் சேர்ந்து 38 மில்லியன் அமெரிக்க S T L ii பெறுமதி

Page 25
நிர்ணயிக்கபட்டிருந்தது. ஆனால் அது ஒரு நோர்வீஜிய நிறுவனத்துக்கு 17 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. தனியார் மயமாக்கல் செயன்முறையில் ஒளிவு மறைவற்ற தன்மை காணப்படாதிருந்த இரு சந்தர்ப்பங்களாக இவற்றைக் குறிப்பிட முடியும்.
ஊழியச் சந்தையில் காணப்படும் பிரச்சினைகள் தனிபார்மயமாக்களின் வெற்றி எதிர்கொனர்டு வரும் தடங்கல்களாக இனங்காணப்பட்டுள்ளது. ஊழியர் படையில் சுமார் 15-20 ெேபாதுத் துறை தொழில் முயற்சிகளில் வேலை செய்து வருவதனால் பொதுத் துறையை சேர்ந்த தொழில் சங்கங்கள் தனியார்மயமாக்கலை எதிர்த்து வருகின்றன. ரெலிகொம் நிறுவனம், பெருந்தோட்டங்கள் மற்றும் வேறு பல தொழில் முயற்சிகள் என்பன தனியார் மயமாக்கப்பட்ட பொழுது தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன் அரசாங்கம் இந்த எதிர்ப்புக்களை சமாளிக்கும் விதத்தில் இந்நிறுவனங்களில் இருந்து வரும் மிகை ஊழியர்களை வேறு பொதுத் துறை நிறுவனங்களில் வேலையில் அமர்த்துகின்றது. அல்லது ஒரு நட்ட ஈட்டை வழங்கி அவர்களுடைய சேவையை முடிவுறுத்துகின்றது: சிறுதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு வசதிகளை வழங்குகின்றது. வேறு சில சந்தர்ப்பங்களில்
கடன்
எத்தகைய அனுகூலங்களையும் வழங்காமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றது. இந்த வழிமுறைகள் காரணமாக இந்நிறுவனங்கள் ஆற்றலும் அனுபவமும் மிக்க ஊழியர்களை இழக்க முடியும் தனியார் மயமாக்கலுக்கு எதிராக முன்வைக்கப் பட்டிருக்கும் மிகக் கடுமையான விமர்சனம் அரசியல் கட்டமைப்பின் மீது அது எடுத்து வரும் குழுக்களிடையே அது எடுத்து வரும் தாக்கம் என்பவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. சமூக முன்னேற்றத்துக்கு
கூட்டு முயற்சி அவசியமாகும். தனியார்
பலவீனத் தாக்கம், மக்கள்
மயமாக்கல் அத்தகைய கூட்டு முயற்சிக்கு ஒரு தடையாக இருந்து வருகின்றது என வாதிடப்படுகின்றது. சந்தைச் சக்திகளில் நங்கியிருக்கும் நிலை சமூக
நலனோம்பலின் மீது ஒரு மோசமான தாக்கத்தை எடுத்து வருவதனால் குடித்தொகையின் பல்வேறு குழுவினரிடையே நிலவி வரும் நெருக்கமான பிணைப்புக்களை சீர்குலைத்துவிடும் என்றும் வாதிடப்படுகின்றது. வர்த்தக
լք ց:
சேவைகள் இருந்து அதிர்ச்சிகளை உறி வாய்ப்பினை ஏற்படு தனியார்மயமாக்கவி ஊனமுற்றவர்கள்,
தொழில்திறன்கள்
சமூகப் பிரிவினரை 1 போக்கினைக் கொ மயமாக்கல் செபஸ்தி மற்றும் சந்தைச் ச: ஊடாக உச்ச மட்ட கொள்வதில் மட்டு கவனம் செலுத்துகி.
இரண்டாவதாக, பு வசியமாக இருந்து புறக் கணிக்க அலட்சியப்படுத்தக் சு துறை நிறுவனங்கள் அரச சேவைகள் செய்வதறிகோ அ செய்வதற்கோ எடுக் பலவீனப்படுத்துவத எத்தனித்து வருவதா காட்டுகின்றனர். குப் வீதிகளைத் துப்ப பாதுகாப்பு போ ஈடுபடுவதில் தனியார் தயக் கநிலை குடி மோசமான தாக்கங் முடியும் என்றும் அ விடயமாக இருந்து ஹர்ஸ்மன் என்பவர் 5 மயமாக்கல் நிகழ்ச்சி செய்யும் போது ே தடங்கல் சித்தாந்த அடிப்படையை வ தொழிலாளர்களை ஆ கட்டுப்பாட்டை பணவீக்கம், ஊழியர் சுர மூலதனப் பற்றா காரணிகள் இந்த எதிர்ட்
இலங்கையில் எதிர்கொண்டு வரும் மயமாக்கலுக்கு சமூக எதிர்ப்பாகும். தனிய பதமும் கூட மிகக் க எதிர்க்கப்பட்டு வருகி பல பதங்களை உப சில அரசியல்வாதிக சமாளித்துள்ளனர்
பொருளியல் நோக்கு ஏப்ரல் ஜூன் 2001

வருவது பொருளாதார ஒத்சிக் கொள்வதற்கான துகின்றன. எனினும்,
வறியோர், உடல் படிப்பறிவற்றவர்கள், அற்றவர்கள் போன்ற றமொதுக்கும் ஒரு ார்டுள்ளது. தனியார் றன், போட்டித் திறன் திகள் என்பவற்றுக்கு இலாபங்கள்ை பெற்றுக் ம முழுக்க முழுக்க 1றது.
க்களுக்கு அத்தியா வரும் சேவைகளை n LI அஸ்லது டிய நிலையில் தனியார் இருந்து வருகின்றன. ளை மீளமைப்புச் லது அபிவிருத்தி கப்படும் முயற்சிகளை ற்கு தனியார்துறை ாக விமர்சகர்கள் சுட்டிக் பைகளை அகற்றுதல்,  ைசெய்தல், நகரப் ன்ற சேவைகளில் துறை காட்டிவரும் மக்கள் மீது மிக களை எடுத்து வர து கவலைக்குரிய ஒரு வருகின்றது என்றும் 1ாதிடுகின்றார். தனியார் த்திட்டத்தை அமுல் தான்றும் மற்றொரு தியான எதிர்ப்புக்கான ழங்கி வருகின்றது. ட்குறைப்புச் செய்தல், விட்டுக் கொடுத்தப் ன்டல், வளர்முக நாடுகளின்
குறை போன்ற
புக்கு வழிகோலுகின்றன.
வியார் மயமாக கலி பாரிய சவால் தனியார் த்தில் நிலவி வரும் ார்மயமாக்கல் என்ற டுமையான முறையில் பின்றது. இதற்கு வேறு பாகிப்பதன் மூலம் ள் இந்த எதிர்ப்பை
3) I FITT HÖJT LIITIF,
இலங்கையில் தனியார்மயமாக்கல் என்ற பதத்துக்குப் பதிவாக மக்கள் மயமாக்கல் என்ற பதம் முன்னர் உபயோகிக்கப்பட்டது. இலங்கையில் மட்டுமன்றி உலக அளவிலும் இந்த கைய பதப் பிரயோகார் த ஏர் பின்பற்றப்பட்டு வருகின்றன. ரஷ்யாவில் பெரளப்ரோரிக்கா, சீனாவில் பொருளாதார சீர்திருத்தம், வியட்னாமில் புத்தாக்கம். இல தீ நீர் அமெரிக்காவிலி மங்கள் முதலாளித்துவம், எப்பெயினில் சமூக
தனியார்மயமாக்கள். சிக்கலான பல தொகுதி நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டிருக்கும் பொதுத் துறை தொழில் முயற்சிகளின் விற்பனை பல வேறு நாடுகளினாலும் பல்வேறுபட்ட குறிக்கோள்களை சாதித்துக் கொள்வதற்கென மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும், செயல்திறனை விருத்தி செய்து கொள்வதனையும் அரசாங்க வருவாயை உயர்த்திக் கொள்வதனையும் நோக்கமாகக் கொண்டு பொதுத் துறை தொழில்முயற்சிகள் விற்பனை செய்யப்படும் நடவடிக்கை முறையான ஓர் ஒழுங்கிலும் கவனமாகவும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் போட்டித் திறனை விருத்தி செய்து ஏகபோகங்கள் தலைதூக்குவதனைத் தடுத்து நுகர்வோர் பாதுகாப்பினை அதிகரித்து நிலையான அபிவிருத்திக்கு உசிதமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் தாபன மொண்றை எம் தாபிப்பது அவசியமாகும். ஆனால், தொழில்நுட்பமும் மூலதனமும் மிக வேகமாக நகர்ந்து
சென்று கொண்டிருக்கும் இன்றைய உலக மயமாக கல் பின் புல நீதி வி தயக்கத்துடனாகிலும் சரி மயமாக்கஸ் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நிாட்பந்திக்கபட்டு வருகின்றன. இப்போக்கினை பின்பர்ராவிட்டால் அந்நாடு பூகோள கிராமத்தில் தனித்து விடப்படுவதுடன், அதன் பொருளாதாரத்தில் தோன்றக் கூடிய திரிபுநிலைகளுக்கான தீர்வுகளை எடுத்து வர முடியாத நிலையிலும் இருந்து வரும் புதிய தாராளவாதிகளும் பொதுமக்கள் தெரிவு தொடர்பான
| , த வியார்
கோட்பாட்டாளர்களும் கட்டிக் காட்டி வருவதைப் போவ பொதுமக்களுக்கு அதிக அளவிலான தெரிவுகள் வழங்கப்பட வேண்டுமானால் தனியார்மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் அநீதியாவசியமானதாக இருந்து வருகின்றது.
(சென்ற இதழ் தொடர்ச்சி)
23

Page 26
சோவியத் பிளவு ஏற்பட்டதனை அடுத்து
'_L'Il!
வெளிநாட்டவர்களிடமிருந்து கற்றுக்
செல்லக் கூடிய விதத்தில் உருவாக்கிக்
புத் தாக்கங்களின் அறிமுகத்துக்கும் ஊக்கமளிக்கின்றது (பக். 17).
செய்து கொள்வதே அரசொன்றின் நோக்கமாகும். குடிமக்களின் பெரும்பாலானவர்கள் முதன் மைத் துறையில் ஈடுபட்டிருக்கும் ஒரு பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இயல்பாகவே கைத்தொழிப்மயமாக்கள்
வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு என்பவற்றில் கைத்தொழில் துறையின்
வேண்டும் எனினும் இது வேலைவாய்ப்புக்களில் அல்லது தேசிய வருமானம் என்பவற்றில் பாரிய கைத் தொழில்களின் பங்கினை அதிகரித்துக் கொள்ள வேண்டும்
குறிப்பதில்லை.
தனது அபிவிருத்தியை ஆரம்பிக்கும் ஒரு சமூகத்தைப் பொறுத் தவரையில்
மேலுயார்த்தும் துரித
தொழிப் களைத் தெரிவு செய்து
சுதந்திரத்தை அத்தெரிவுச் சுதந்திரத்தை பயன்படுத்திக்
மக்கள் தமது நலனோம்பலின் ஒரு உள்ளார்ந்த சுறாக பயன்படுத்திக் கொள்வதற்கு முன்னர்
ஒரு முக்கிய கூறாக வேரூன்றுதல் வேணடும் என அமிர்த்தியா செனி
=အကြောင့် ရွှီးႏွင္မ်ား
சோவியத் யூனியனும் கூட 1980 இல் சீன -
இத்தகைய ஒரு கொள்கையை பின்பற்றி வந்தது. எனினும், சீனத் தலைமை உலகின் மீதான 豁 பலகணியாக ஹொங்கொங்கை
யாக பயன்படுத்திக் கொண்டது. ரு வெற்றிகரமான அபிவிருத்தி அரசு
கொள்வதற்கும், உள்நாட்டு நிலவரங்களுக்கு ஏற்ற விதத்தில் தொழில்நுட்பங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றை அனுசரித்துச்
கொள்வதற்கும் உற்பத்தி ரீதியான
பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விருத்தி அபிவிருத்தி
எடுத்து வரப்பட வேண்டும் என்பதனையே இது குறிக்கின்றது. அதாவது, தேசிய
பங்களிப்பினை அதிகரித்துக் கொள்ள
என்பதனை எல்லாச் சந்தர்ப்பங்களிலும்
குறைந்த மட்டங்களிலான தலைக்குரிய வருமானம், போஷாக்கு முதலியவற்றுடன்
சாதாரண மக்களின் மானிட அபிவிருத்தியை பொருளாதார அபிவிருத்திக் கருவிகள் அவசியமாகும். அதாவது போஷாக்கு சுகாதாரம், ஆயுள் எல்லை, கல்வி என்பனவற்றின் மட்டங்கள் உயர்ந்து செல்ல வேண்டும் என்பதனையே இது குறிக்கின்றது. மேலும், மக்கள் தமது
கொள்வதற்கு நியாயமான அளவிலான கொண்டிருப்பதுடன்,
கொள்வதற்கு நியாயமான அளவிலான ஆற்றலையும் கொண்டிருத்தல் வேண்டும்.
சுதந்திரதி தை
சுதந்திரம் அவர்களுடைய வாழ்க்கையில்
குறிப்பிடுகின்றார். தனி நபர்களினால் அல்லது
கூட்டு நிறுவனங்களின் வரும் நிர்ப்பந்த அதிக வாழ்க்கை பிணிக்க என்பதனையே இது அதாவது, தனி நபர்கள் குடும்பங்களின் ஆதிக் அல்லது பாரிய நிறுவ ஆதிக்கம் என்பன
என்பதனையே இது அதாவது ஒரு சமூச் நபர்களினதும் அக் மேலாதிக்கம் அவசியம வேண்டும். எனே சமூகத்தில் அபிவிரு நிறுவுவதற்கு குடியாக முழுமையான நிலக் மேற்கொள்ளப்படுவது
அபிவிருத்தி அரசொ: இரர்ை டாவது நி அனைவருக்கும் வேணன்டும் என்பதாகு அனைவருக்கும் ஆ வழங்குவதுடன், கல்வி பிள்ளையினதும் உ அங்கீகரிக்க வேள்ை தொழில்நுட்பம், மரு மற்றும் சுவைகள் கல்வியை தொடரவிரு ## Soff ##, so it, so st வேளர்டும். இந்த எட்டுவதற்கான ஏணி சந்தர்ப்பங்களிலெல்ல உற்பத்திசார் வேன் பிணைக்கப்பட்டிருத் வாழ்க்கைக்கு அவசியமான உணர்மையான கல்வி அது நிறுவனரீதியா ரு பாகமாக இருந்து மனியின் கல்விமு: சிறந்த உதாரணமாக இ ஜப்பானியர்களும் கூ குனாம்சங்களுடன் முறையை உருவாக்கி ஏகாதிபத்திய நாடுகளின் அடியொற்றிய வித கா:னித்துவ நாடுகளில் கல்வி முறையின் குறைபாடுகளில் ஒன்று பன னைகளே ஆ என் வற்றுக்கிடையில் உருவாக்கத் தவறியிரு
அபிவிருத்தி அரசொன் அதி திவாரம் ஒரு : ஒற்றுமை உணர்வை அந்த ஒற்றுமை
பிணைப்பினைக் :ெ என்பவற்றையும் தா
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ஜூன் 2001
 
 
 
 
 
 
 
 
 

ால் பயன்படுத்தப்பட்டு
நாரத்தினால் மக்களின் ப்பட்டிருக்கவில்லை து காட்டுகின்றது. ரின் நிலப்பிரபுத்துவம், கம், சாதிக் குழுக்கள் ாைங்கள் என்பவற்றின் ஒழிய வேண்டும் து குறிக்கின்றது. ந்ேதில் இத்தகைய மைப்புக்களினதும் ாகவே ஒழிக்கப்படுதல் வ, ஒரு நவீன ந்தி அரசொன்றை வோகளுககு சாபான சீர்திருத்தங்கள் அவசியமாகும்.
ன்றின் எழுச்சிக்கான பந்தனை அது 1 ல் வியை வழங்க ம், அதாவது, அது ஆரம்பக் கல்வியை பி கற்பது ஒண்வொரு ரிமை என்பதனை டும். மேலும், அது துெவம், விஞ்ஞானம் என்பவற்றின் உயர் க்கும் பிள்ளைகளுக்கு திறந்து வைத்தல் டயர் மட்டங்களை படிகள் சாத்தியமான זה5 חLםLנגisלת 6 & Libח லவாய்ப்புக்களுடன்
தல் வேர்ை டும் நெழில்முயற்சிகளுக்கான
பை வழங்குவதுடன் 5 கல்வியமைப்பின் வருதல் வேண்டும். றை இதற்கான மிகச் ருந்து வருகின்றது. ட இதனை கூடிய ஒரு ਸ਼ க் கொண்டுள்ளார்கள். கல்வி முறைகளை தீ நில் முன்னைய உருவாக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான தொழிற்சாலைகள், பூப் வு கூடங்கள் ஒரு பிணைப்பை Lபதாகும,
*றின் மூன்றாவது விதமான சமூக கட்டியெழுப்பவதாகும் உணர்வு சமய காண்ட சமூகம் விர்டிச் செல்வதாக
சமூக ஒற்றுமை உணர்வு தேசியவாதம் எனக் சிறப்படுகின்றது. ஆனால், அனைத்து தேசியவாத போக்குகளும் இத்தகைய சமூக ஒற்றுமை உணர்வினைக்
கொண்டிருப்பதில்லை. அதாவது, ஒரு சாதாரண குடிமகனின் பிரக்ஞையில் இது அனைவருக்கும் நல்வாழ்வை எடுத்து வரும் ஓர் உணர்வாக இருந்து வருகின்றது. இத்தகைய விடயங்கள் குறித்துதுப்பேசும் பொழுது பெருமளவுக்கு உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய ஒரு விடயத்தை நான் தொட்டுச் செல்கிறேன் என்பது புரிகிறது. தேசியவாதம் என்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இனத்துவ அல்லது வகுப்புக் கண்ணோட்டத்தில் ஒரு மேன்மை நிலையை வலியுறுத்தும் ஒரு மனப் போக்காகவே இருந்து வருகின்றது. ஆனால், வெற்றிகரமான அபிவிருத்தியில் இந்த உணர்வு மக்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் எடுத்து வரும் ஒரே ஒற்றுமை உணர்வாகவும், சகிப்புத்தன்மை உணர்வாகவும் பரிணமித்துள்ளது. பண் முகத ந3 மே யானது சம பு நம்பிக்கைகள், கலாச்சார நடைமுறைகள், இலக்கிய மற்றும் மொழியியல பாரம்பரியங்கள் என பவற்றின் ஒரு பின்னப்படுதாவாக இருந்து வருவதுடன், ಫ್ಲಿ: சமுதாயத்தினதும் கூட்டுப் ரக்ஞைக்கு அது இடமளிப்பதனால் பன்முகத் தன்மை பொதுவாக உயர் மதிப்பினைப் பெற்றுக் கொள்கிறது. சந்தைச் செயன்முறைகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் போட்டி நிலை, பகைமை, ஏனையவர்களின் மீது சேதங்களை ஏற்படுத்துதவி முத்கியவற்றுடன் சம்பந்தப்பட்டவையாக இருந்து வருகின்றன.
சமூக ஒற்றுமை குறித்த பிரக்ஞை இத்தகைய மோதல்களை தவிர்த்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக இருந்து வருகின்றது. மேலும், அரசினால் அல்லது வேறு ஏதேனும் ஒரு கூட்டு அமைப்பினால் திட்டவட்டமாக ஒழுங்கு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் இது சட்டிக் காட்டுகின்றது.
ஒட்டுமொத்த மானிட அபிவிருத்தி
தாடர்பான குறிக்கோள்களில் சிலவற்றை 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப் பகுதிக்கு முன்னர் எந்த ஒரு நாட்டினாலும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாதிருந்தது. குறிப்பாக, போஷாக்கு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கு இது பெருமளவுக்குப் பொருந்துகின்றது. நோய்க் கிருமி தொடர்பான கோட்பாடு உருவாக்கப்பட்டு வலியுறுத்தப்படுவதற்கு முன்னர் சுத்தமான நீர் அல்லது மாசாக்கப்
24

Page 27
பத வளி என்பவற்றை அகிலம் தழுவிய ==#L===== sử 5 Tĩ53}|+ GETãĩ ăII மூடியதிருந்தது. இது தொடர்பான அறிவு Éa LišsÚ GUjp j553)suuág Lň alL போஷாக்கு, உறிஞ்சு திறன் மற்றும் நோயெதிர்ப்பாற்றல் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு சிறந்த முறையில் புரிந்து கொள்ளப் பட்டிருக்கவில்லை. இறுதியாக அலோபதி கருத்துகள், நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள் என்பவற்றின் தோற்றத்துக்கு முன்னர் சீனா, தென்னாசியா, ஈரான் மற்றும் அரபு நாடுகள் என்பவற்றில் பின்பற்றப்பட்டு அந்த பாரம்பரிய சிகிச்சை முறைகளுக்கு மேலான எத்தகைய சிகிச்சை முறைகளும் இருந்து வரவில்லை. முன்னர் பல மேலைத்தேச நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்த நோய்த்தடுப்பு முறைகள் எப்பொழுதும் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை. இராணுவ வீரர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்தப் போன்ற இராணுவரீதியான நிர்ப்பந்தங்களினால் அவை தோன்றியிருந்தன. ஆனால், 20 ஆம் நூற்றாண்டில் அரசின் அனுசரணையின் கீழ் அல்லது வேலைகொள்வோரின் அனுசரணையின் கீழ் அபிவிருத்தி அரசுகளில் சுகாதார பரிமரிப்புத் திட்டங்கள் செயற்படுத்தபட்டு வந்துள்ளன. (மக்கள் சீனக் குடியரசு மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகள் தவிர கிழக்காசிய நாடுகளில் வேலைகொள்வோர் ஊழியர்களின் சுகாதாரப் பராமரிப்பு அல்லது வயது முதிர்ந்த நிலையில் அவர்களது பாதுகாப்பு எனர் பவற்றை பொறுப்பேற்றுள் கொண்டுள்ளனர். ஆனால், அதே வேளையில் சீனா வியட் நாம் போன்ற நாடுகளில் அரச தொழில் முயற்சிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மிகச் சிறந்த சமூகப் பாதுகாப்பினை அனுபவித்துவருகின்றனர்).
முரன்ைபட்ட அக்கரைகள் நல்லினக்கப் படுத்தப்பட்டு அந்த நிலையில் முடிவுகளை மேற்கொள்வதற்கான ஒரு கட்டமைப்புக்கான தேவை, முதலீடு தொடர்பான ஒரு பிராந்திய ரீதியான அணுகுமுறை என்பவற்றை லங்காளம் டர் மாதிரி (1973) என அழைக்கப்படும் மாதிரியின் கூறுகனை பரிசீலனை செய்த பின்னர் கண்டறிந்து கொள்ள முடியும். இது முதலாளித்துவத்தின் முனைப்பு மிகுந்த முரணி பாடு என அழைக்கப்படுகின்றது. தொழிலாளர்களும் முதலாளிகளும் ஒரே செல்வத்திலிருந்து தமக்குரிய பங்குகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். எனவே, எந்த ஒரு நேரத்திலும் அபிம் விரு தரப்பிவிரும் தம்மிடையே முரண்பட்ட அக்கறைகளை கொண்டுள்ளினர்.எ விவாறிருப்பினும் முதலாளிகள் தமது இலாபத்தின் ஒரு பகுதியை அத்தொழில்முயற்சியில் முதலீடு செய்து, அதன் மூலம் ஆளொருவருக்கான
முதலீட்டுத் திறன் அதிகரிக்கும் வரையில் தொழிலாளர்கள் காத்திருந்தால் அது மேலும் புதிய தொழில்வாய்ப்புக்களுக்கு வழிகோல
முடியும். இச்சந்தர் இருந்து வரும் ெ உயர் கூலிகள் மற்றும் அளவிலான வேள்ை நிலைப்பாடுகளுக்கின நிலை தோன்றுகின்றது. இலாபத்தை பொ வைத்திருப்பதில்லை பங்கிலாபங்களாக அவற் அல்லது நுகர்வு ெ அந்த இலாபத்தை அனுப்பி விடுகின் தடுப்பதற்கென அரசர் வடிவில் அல்லது வடிவில் ፵ (፲Ù பொறியமைப்பு இ அவசியமாகும். தொழிலாளர்களின் த அல்லது கடடுப்பாட்ட சாத்தியப்பாட்டினை நே தமது இலாபங்களி பகுதியை தொழில் சம்பந்தப்பட்ட வேறு முதலீடு செய்ய மு முதலீடுகள் மேற்ெ தொழிலாளர்கள் அணி இலாபத்தின ஆகக் வழங்கப்பட வேண் கேட்க முடியும். இந் முதலீடுகளை மே முதபோவிக விவர் பாதிக்கப்படும். நீண்ட திறன் வளர்ச்சி மற் என்பவற்றை நினை பொருட்டு முதலாளிகளுக்கு நட்ட உறுதி செய்வதற்கான வருவது அவசியமான
உண்மையிலேயே அத் நிறைவேற்றி சை முதலாளித்துவ நிறுவன பொருத்தமான விதி' கொள்வதனையும் உதாரணமாக, :ெ உரிமையானர்களும் போட்டி போட்டுக் கெ வெளியிடும் வேலை! இலாபங்களை மீள் தொடர்பாக தறிப்பிட்ட கொண்டிருக்கும் : முடியும். தொழில்முய அல்லது குடும்ப கட்டுப்படுத்தப்பட்டு அல்லது பங்குச் சந் பங்கு மதிப்பின் பி விலை குறிக்கப்பட் # ಸ್ಪ್ರೆ: 山邸版盘*氢台北 ಔಟ್ಲಿà: நிதிப்படுத்தப்பட்டு வ
R
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ' ஜூன் 2001

ப்பத்தில் ஏற்கனவே தாழிலாளர்களுக்கான அதே கூவியில் அதிக வாய்ப்புக்கள் என்ற டயில் ஒரு மோதல் முதலாளித்துவவாதிகள் துவாக தம்மிடம் 1. அவர்கள் ஒன்றில்
சய்கின்றனர்; அல்லது வேறொரு நாட்டுக்கு iறனர். இதனைத் ாங்க கண்காணிப்பின் வேறேதேனும் ஒரு நிறுவனரீதியான இருந்து வருவது இச் சந்தர்ப் பதிதில் ரப்பில் ஒப்பந்தத்தை டினை மீறப்படக்கூடிய ாக்குவோம். முதலாளிகள் ல் கணிசமான ஒரு முயற்சியில் அல்லது தொழில்முயற்சிகளில் pடியும். இத்தகைய காள்ளப்பட்ட பின்னர் பற்றிலிருந்து கிட்டும் கூடிய பகுதி தமக்கு டும் என வற்புறுத்திக் ந்த நிலையில் மேலும் 2ற் கொள்வதற்கான செயற்தூண்டல் . காலத்தில் உற்பத்தித் றும் வேலைவாய்ப்பு பத்திருக்கச் செய்யும் |ச் சந்தர்ப் பங்களில் ஈடு வழங்கப்படுவதனை ஓரமைப்பும் இருந்து தாகும்.
தகைய கடப்பாடுகளை பக்கும் பொருட்டு ங்களின் செயற்பட்டுக்கான முறைகளை வகுத்துக் அவசியப்படுத்தும். தாழில் முயற்சிகளினர் முகாமையாளர்களும் ாண்டு பங்கிலாபங்கனை பில் ஈடுபட்டால் தமது முதலீடு செய்வது - நிறுவனங்கள் ஏற்றுக் நடப்பாடுகள் மீறப்பட சிகள் குடும்பங்களினால் அமைப்புக் கவினாஸ் வரும் சந்தர்ப்பத்தில் தையில் நிலவி வரும் ரகாரம் நிறுவனங்கள் டால் இது இடம்பெற ர்ப்பத்திப் பூங்குகளே:
தூனிந்த் ಕ್ಲಿಕ್ಗೆ றுவனங்கள்
ந்த நாடுகளுக்கிஜடயில் *AA prg C
கட்டுப்பாடற்ற விதத்தில் மூலதன
அதி சன்பு இடம் பெறுவதற்கு இடமளிக்கப்பட்டால் அரசாங்கங்களோ முதலாளிமார் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரைக் கொண்ட அமைப்புக்களோ நம்பகமான கடப்பாடுகளை ஏற்றுகி கொள்வதும், அவற்றை நிறைவு செய்து வைப்பதும் அனேகமாக இயலாத காரியமாகி விடும். நன்கு வரையறுக்கப்பட்ட பிராந்தியமொன்றில் வாழ்ந்து வரும் மக்கள் சட்டபூர்வமான அரசொன்றினால் ஆட்சி செய்யப்பட்டு வரும் நிலையைக் காட்டும் விதத்தில் கூட்டுத் தோழமை உணர்வு குறித்த சித்தாந்தமொன்றுக்கான தேவையை இவையனைத்தும் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய தோழமை உணர்வினை தேவிய வாதம் என வர்ணிக்க முடியும். எனினும், இத்தேசியவாதம் ஏனைய வகைகளைச் சேர்ந்த தேசிய வாதங்களிலும் பார்க்க குறிப்பாக அரசொன்றின் குடிமக்களில் குறிப்பிட சில பிரிவினைரை புறமொதுக்கும் தேசியவாதத்திலும் பார்க்க முற்றிலும் வேறு
பட்டதாகும்.
அபிவிருத்தி அரசொன்றின் செயல்திட்டத்தின் சுடறுகள்
நாங்கள் இங்கு சம்பந்தப்பட்ட விடயங்களை
எடுத்து விளக்கிய விதத்திலிருந்து அபிவிருத்தி அரசொன்றின் செயல்திட்டம் காலத்துக்குக் காலம் ஒரு பூகோளப் பிரதேசத்திலிருந்து மற்றொரு பூகோளப் பிரதேசத்துக்கு ஏற்ப வேறுபட்டு அமையும் என்பது தெளிவாகின்றது. அபிவிருத்திக் கட்டமெண்ற உருவாக்குவதற்கான முதன்மைத் தேவையை இங்கு முதலாவது எடுத்து விளக்க வேண்டும். அத்தகைய ஓர் அரசு அல்லது அதனி அரசாங்கம் அதன் அடிப்படை அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு வெளி உதவியில் அல்லது வெளிநாட்டு மூலதனத்தின் உட்பாய்ச்சலில் தங்கியிருக்க முடியாது. நீண்ட கால அடிப்படையில் அத்தகைய 器 அரசு நிதிப் பற்றாக்குறை மற்றும் சண்மதி நிலுவைப் பற்றாக் குறை என்பவற்றை போக்கிக் கொள்ள வேண்டும் என்பதனையே இது குறிக்கின்றது, மூலதன அசைவும் எளிதில் ஊறுபடத்தக்க செலாவணி விகிதங்களும் நிலவி வரும் ஓர் உலகில் அத்தகைய அரசு அந்நியச் செலாவணி ஒதுக்குகளின் பாரிய தொகுப்பொன்றினை கட்டியெழுப்பிக் கொள்ள வேண்டும். அத்தகைய ஒதுக்கு அதன் செண்மதி நிலுவைகளுக்கு ஏற்படக்கூடிய அதிர்ச்சியிலிருந்து அதற்குப் பாதுகாப்பினை அளிக்கும். ஜப்பான் மற்றும் மக்கள் சீனக் குடியரசு தவிர்ந்த ஏனைய கிழக்காசிய அரசுகவர் வெளிநாட்டு உதவிப் பாய்ச்சல் களிலிருந்து பெருமளவுக்கு "ஆதரவைப் பெற்றுக் கொண்டிருந்தன. இவிவரசுகளைப் பொறுத்தவரையில்
5

Page 28
வெளிநாட்டு மூலதன உட்பாய்ச்சல்
குறைவாகவே இருந்து வந்தது. ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் என்பன நகர அரசுகளாக இருந்து வந்ததுடன், அவை தமது சொந்தத் தேவைகளை நிறைவு செய்து வைக்கும் முழுமையான கைத்தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரங்களாக செயற்படுவதற்குப் பதிலாக ஏற்றுமதித் தளங்களாகவே செயற்பட்டு வந்தன. இவற்றை விசேட விடயங்களாக மட்டுமே நாங்கள் கவனத்தில் எடுக்க முடியும். அவற்றை ஒத்த ஏனைய அரசுகளை அனேகமாக ஏனைய இடங்களில் கான முடியாது. தாய்வான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பாரிய கைத்தொழில் பொருளாதாரங்களாக எழுச்சியடைந்திருப்பதுடன், இவ்விரு நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவிலிருந்தும்
ஏனைய மேலைய நாடுகளிலிருந்தும்
5. அளவிலான உட்பாய்ச்சல்களை பெற்றுக் கொண்டுள்ளன. எனினும், சீனப் பெருநில தி தை
கம்யூனிஎம் டுகளினி பிடியிலிருந்து கைப்பற்றிக் கொள்வதற்கான தனது திட்டத்துக்கு ஐக்கிய அமரிக்க ஆதரவு கிடைக்க மாட்டாது என்பதனை தாய்வானின் கோமின்டாங் அரசாங்கம் உணர்ந்து கொண்ட பொழுது, அமெரிக்க உதவியிலிருந்து ā莎匾鲸可n15 செயற்படக் கூடிய விதத்திலான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை அது ஆரம்பித்து வைத்தது. 1970களின் ஆரம்பத்தில் அது அம்முயற்சியில் வெற்றியீட்டியிருந்ததுடன், ஏனைய நாடுகளுக்கான வெளிநாட்டு முதலீட்டுக்கான ஒரு பாரிய மூலமாகவும் அது எழுச்சியடைந்திருந்தது. தென் கொரியாவைப் பொறுத்தவர்ையில் மேலைய உதவியில் தங்கியிருக்கும் நிலையிலிருந்து தற்சார்பு நிலைக்கான நிலைமாற்றம் இடம் பெறுவதற்கு நீண்ட காலம் பிடித்தது. ஆனால், 1980 களின் இறுதி அரைப் பகுதி அளவில் அது அதன் சென்மதி நிலுவை கனக்கில் மிகைகளை உருவாக்கத் தொடங்கியிருந்தது. அதன் கம்பெனிகளில் சில ஏனைய நாடுகளுக்கான முதலீட்டுப் பாய்ச்சல்களை வழங்கி வந்த பிரதான நிறுவனங்களாகவும் உருவாகியிருந்தன. இதுவே 1997 இன் கொரிய நிதி நெருக்கடியின் பின்னணியில் இருந்து வந்த மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருந்தது.
வெளி அதிர்ச்சிகளுக்கு எதிராக காப்பு நடவடிக்கைகளை உருவாக்கிய பின்னர் ஓர் அபிவிருத்தி அரசு உள்கட்டமைப்பு வசதிகளிலான பொது முதrட்டு வழிமுறைகளுக்கு ஊடாக கைத்தொழில் மற்றும் விவசாய வளர்ச்சியை தூண்டிவிட முடியும் தனியார் துறை முன்முயற்சி குறைவாக இருந்து வரும் நிலையில் அது நேரடி அரச முதலீட்டுக்கு ஊடாக அவ் விதம் துணி டப்பட வேண்டிய
துறைகளை கவன கொள்வது அவசி தொழில்நுட்பங்கள்
இறக்குமதி செய்யப்படு செய்து கொள்வதுட முயற்சியாளர்களால்
உறிஞ்சிக் கொள்ள செய்யப்படுதல் வேர்ை போட்டிகளை ஏற்பாடு சந்தைகளில் நாள் போட்டியிடும் ெ ஆதரவினை வழங்க கற்றல் செயன்முறை வருவதற்கு இடமளி நிறுவன ரீதியா உருவாக்கப்படுதல் ே ஆதாயங்களை க தொழிலாளர்கள் குறு தியாகம் செய்ய வேண் எடுத்துக் காட்டுகின்ற நிறுவனங்களின் ! முகாமையாளர்களும்
எடுத்து வரப்படுதல்
கால கட்டங்களில் அர ஏற்படுவதனை தவி அவர்கள் தமது வ வேள்ைடும். எந்த
அவர்கள் கடன் கொண்டிருக்கின்ற நோக்கங்களுக்காக அவற்: ஒழுங்கான அடிப்ப செலுத்துதலு ஏற்றுமதிகள் மறி செய்யப்பட்ட தெ பிரயோகித்தல் என்பது கடப்பாடுகளையும் ஆ வைக்க வேண்டும்.
பல செயற்பாட்டுத் தொழில்நுட்பத் கணிசமான அ5 சிக்கனங்களைக் கெ பொருளாதாரமோன்ன பொருளாதார மொ அரசொன்று மானிட பொருளாதார வளர் ET ஒளிதி வி للیIT জািত । எவ்வாறிருப்பினும், சேர்ந்த சுவீடன் அல் நாடுகளின் அனுபவ சேர்ந்த தாய்வானின் சூழ்நிலைகளின் கீழ் வெற்றிகரமான பொருளாதாரங்கள் ஆற்றல் களை பொருளாதாரங்களாக என்பதனை எடுத் இத்தகைய சந்தர் துரிதப்படுத்தப்பட்ட ஆரம்பிக்கப்பட்டு, அத்தகைய
பொருளியல் நோக்கு ஏப்ரல் ஜூன் 2001

க தெரிவு செய்து மாகும். சரியான ரியான விலைகளில் பதனை அது உறுதி உள்நாட்டு தொழில் அத்தொழில்நுட்பம் படுவதற்கும் வகை ம். இதற்கென அரசு செய்து, வெளிநாட்டுச் கமான முறையில் 1ற்றியாளர்களுக்கு டியும் தொடர்ச்சியான பான்று இடம்பெற்று கும் பொருட்டு ஒரு # L | 50 ) LI LJ || || 1ண்டும். நீண்ட கால நத்தில் கொணர்டு கால ஆதாயங்களை டியிருப்பதனை இது து. அது மட்டுமன்றி உரிமையாளர்களும் ஓர் ஒழுக்காற்றுக்குள் வேண்டும். சாதாரண |றைப் பற்றாக்குறைகள் iர்க்கும் பொருட்டு ரிகளை செலுத்துதல் நோக்கங்களுக்காக களை பெற்றுக் ார்களோ அந்த ஈற பயன்படுத்துவதுடன், 1டையில் கடனைத்
ம் வேண்டும். மேலும், றும் இறக்குமதி ாழில்நுட்பங்களை 1 தொடர்பான தமது புவர்கள் நிறைவேற்றி
துறைகள் மற்றும் துறைகள் என்பன | 5îl: 72 371 675) # ாண்டிப்பதனால் சிறிய றப் பார்க்கிலும் பாரிய ர் றிம் அபிவிருத்தி அபிவிருத்தி மற்றும் சி என்பவற்றை மிக விட முடியும், மேற்கைரோப்பாவைச் து டென்மார்க் போன்ற மும் கிழக்காசியாவைச் னுெபவமும சாதகமான றிய பொருளாதாரங்களும் கைத் தொழில் Tá叫té, மானிட கட்டியெழுப்பும் பும உருவாக முடியும் துக் காட்டுகின்றன. பங்கள் அனைத்திலும் பொருளாதார வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி அத் திவாரங்களைப்
பலப்படுத்துவதற்கு முன்னர் அபிவிருத்தி அரசொன்றுங்கான அதி நிவாரங்கள் இடப்பட்டிருந்தன ஆரம்பத்தில் பிரிட்டனாலும் பிற்பாடு பிரான்ஸ்ப், ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளினாலும் வழங்கப்பட்ட விரிவடைந்துவரும் சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டமை எப் கண் புனேவியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மேலும், 19 ஆம் நூற் றாணி டின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்காவை நோக்கிய பாரிய குடியல்வுகள் எப்கன்டிநேவிய வாழ்க் கைத் தரங்களை உயர்நீதிக் கொள்வதற்கு பெருமளவுக்கு உதவின. அதேபோல தாய்வான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பொருளாதார
த்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான (ပီငိ့် அமைப்பு நாடுகளில் அவற்றுக்கு கிடைத்த பெருமளவுக்கு சுதந்திரமான சந்தை வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்திக் கொணர்டன. எப்வாறிருப்பினும், சார்க நாடுகளுக்கிடையிலான உள் பிராந்திய வர்த்தகம் மிகவும் மந்த கதியில் இடம்பெற்று வருவதற்கு எதிராக கிழக்கு மற்றும் நென்கிழக்காசிய பிந்தியங்களுக்கிடையில் உள் பிராந்திய வர்த்தகத்தின் பாரிய அதிகரிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இது
வெற்றிகரமான அபிவிருத்தி அரசுகளாக உருவாக விரும்பும் சிறிய நாடுகளுக்கும்
அதே போல பெரிய நாடுகளுக்கும் பயனுள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.
அபிவிருத்தி அரசுகள் நிலைத்திருக்க முடியுமா? ஓர் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் தொடர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய பல காரணிகள் இருந்து வருகின்றன. இவற்றிற் சில உள்ளகக் காரணிகளாகவும் வேறு சில வெளிக் காரணிகளாகவும் உள்ளன. முதலாவதாக, முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் தமது எதிர் தரப்பினர்
மிகையான அளவில் அனுகூலங்களைப் பெற்று வருகின்றனர் என ஒரு தரப்பினர் கருதினால் சீர்குலைந்து விட முடியும், வரலாற்று ரீதியாக இது தொழிலாளர் தரப்பிலும் பார்க்க முதலாளித்துவவாதிகளின் தரப்பிலேயே பெருமளவுக்கு இடம் பெற்று வந்துள்ளது. இதற்கான பிரதான காரணம் பல அபிவிருத்தி அரசுகள் சிறுபான்மை அரசுகளாக இருந்து வருவதாகும் மனக் குறைகளை கொணர்டிருக்கும் முதலாளித்துவவாதிகள் இந்த ஒப்பந்தத்தை மீறுவது நீண்ட கால அடிப்படையில் தமக்கு அனுகூலமாக இருந்து வரும் எனக் கருதுகின்றார்கள். அவர்கள் தொழிலாளர்களின் வேதனங்கள் குறைவாக இருந்து வரும் ' அல்லது தொழிலாளர்கள் அதிக அளவில் பேரம் பேசும் சுதந்திரத்தை

Page 29
கொண்டிராத நாடுகளுக்குபிராந்தியங்களுக்கு நகர்ந்து செல்ஸ் முடியும். இந்த விடயத்தில் தொழிலாளர்களைப் பார்க்கிலும் முதலாளிகள் ஓர் அனுகூலமான நிலையில் இருந்து வருகின்றார்கள். ஏனெனில், முதலாளித்துவ அமைப்பின் கீழ் மூலதனம் பொதுவாக
கட்டற்ற விதத்தில் நாடுகளை நோக்கி நகர்ந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றது. தொழிலாளர்களால் அவ்விதம் சுதந்திரமாக நாடுகளுக்கிடையில் நகர்ந்து செல்ல முடியாது. பங்குதாரர்களின் அக்கறைகள் ஏனைய அனைத்துவிதமான அக்கறைகளிலும் பார்க்க முன்னுரிமையைப் பெற்றுக் கொள்ளும் நாடுகளில் இந்த உத்தி சிறந்த முறையில் வெற்றியளிக்கின்றது.
இரண்டாவதாக, ஒரு வெற்றிகரமான் அபிவிருத்தி அரசு உயர் மட்டத்திலான மிகைகளை உருவாக்குவதன் மூலமும்,
அவற்றை ஒரு சிலரின் கைகளில் ஒன்று குவியச் செய்வதன் மூவமும் நிதி
மூலதனத்தின் எழுச்சிக்கு வாய்ப்பளிக்க
முடியும். இது தமது சொந்த நாட்டில் உற்பத் தி சார் தொழில் முயற்சிகளில் மூலதனத்தை இடுவதிலும் பார்க்கவும்,
வெளிநாட்டுக் கடன்களை வழங்குவதைப் பார்க்கவும் அரசாங்கங்களின் செயற்பாடுகளை நிதிப்படுத்துவதன் மூலம் நிதிப்படுத்துபவர்கள்
அதிக இலாபங்களை கண்டு கொள்ளக் கூடிய ஒரு நிலைமையைத் தோற்றுவிக்க முடியும் இந்த மனப் போக்கு இரு முரண்பட்ட நிலைமைகளிப் மிக ம்ே தீவிரமாக வெளிப்பட முடியும். நாட்டின் நிலையான ஏற்றுமதிப் பொருட்களை உருவாக்கும் துறைகளின் மெய் வேதனங்கள் போட்டிபோடும் நாடுகளில் நிலவி வரும் மெய்வேனங்களுடன் ஒப்பிடும் பொழுது உயர்வான்வையாக இருந்து வர முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களிலும் முதலாளிமார் நமது செயற்பாடுக 23:ள வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் உயர்
இலாபங்களை சம்பாதிப்பதற்கு எதிர்பார்க்கின்றர்கள் இதற்கு நேர்மாறாக பல்வேறு சமூக,
பிராந்திய ரீதியான காரணிகளின் நிமித்தம் குடித்தொகையின் (விக்டோரியா கால இங்கிலாந்தின் விவசாயக் கூலித் தொழிலாளர்களை போல) கணிசமான பிரிவினர் வருமான உட்பாய்ச்சல்களில் தங்கியிருந்து வருவதுடன் உள்நாட்டுக் கேள்வி வளர்ச்சி மந்தமானதாக இருந்து வந்தால் பொருளாதாரத்தின் மீதான முதலீட்டு நம்பிக்கை சீர்குலைந்து மூலதனம்
வேறு நாடுகளை நோக்கிச் செல்ல முடியும். ஓர் அபிவிருத்தி அரசு முதலாளித்து வவாதிகளையும் முகாமைவாதிகளையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வரத் தவறி. பாரிய அளவிலான அரசிறை மற்றும் சென்மதி நிலுவைப் பற்றாக்குறைகளை அனுபவித்து வந்தால் உள்நாட்டு உற்பத்திக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கும் காப்பு வழிமுறைகளைக் அகற்றிவிடுமாறு வெளிநாட்டுக் கடன்
வழங்கியிருப்பவர்கள் முடியும். பிரேசில் மற்று
சில அபிவிருத்தி 1ளியிலிருந்து திணி அதே வேளையின் முதன்மையான பிரிE கூடிய) சீர்திருத்தங்க:ை அபிவிருத்தி அரசுகள் சிரமங்களை உள்ள அடிப்படையிலான
, 53 ਨੂੰ கொர்ட சிரமங்கள் வேறுபடுத்திக் காட்ட கொரியாவின் விடயத் தெளிவாக காண முடி பொருளாதாரம் 198 தொடக்கம் சென்மதி உருவாக்கி வந்ததுடர் கணிசமான அளவி முதலீட்டுப் பாய்ச்சல் : 呜呜寺山pu 乳点 திட்டத்தில் குறிப்
2 . 5 ਸ਼ வெளிநாட்டுத் தொ மேற்கொள்ளப்படும் உ கடன் பெறுதல் அ நிறுவனங்களின் ெ என்பன தொடர்பான தொடர்ந்தும் அமுலி ஆனால், 1993 தொடக்க G. IKUE, fi Trial MT6316-3 xiħ LILq II தென் கொரியாவின் L கூட்டாளி நாடாகவும்: பாதுகாப்புக்கு உத்த 面向L闾Lá இருந் அமெரிக்காவிலிருந் மேற் கொள் எப்பட்( வாங்கு வேதற்கும் முதலீடுகளை மேற்கெ வேர்ைடும் என ச்ெ வலியுறுத்தின. அதே அரசாங்கங்கள் வெளி கோரிய பொருளாதாரத்து அனுமதிக்கப்பட வேக பங்குச் சந்தைகளி: கட்டற்ற விதத்தில் என்றும் கேட்டுக் செ தென் கொரிய அரச நாடுகளின் கழகமான ( வேண்டும் என வி காரணிகள் அன்ை விளைவாக இறுதி கணக்கு மாற்றல் ே நீக்கப் பட்டதுடன், ே முயற்சிகள் வெளிநாட்டு தாராளமாக கடன்களை தொடங்கின. அதுவ கொரியாவின் பாரிய இருந்து வந்த உபகரணங்களுககான ԱԵ பாரிய பின்ன
| fi | விளைவாகவே தென்
பொருளியல் நோக்கு ஏப்ரல் ஜூன் 2001

கோரிக்கை விடுக்க றும் இந்தியா போன்ற அரசுகள் அத்தகைய க்கப்பட்ட (ஆனால், ஆளும் ர்ேக்கத்தின் பினரின் ஆதரவுடன் ள மேற்கொண்டுள்ளன. எதிர்கொண்டு வரும் ாகக் காரணிகளின் சிரமங்கள் மற்றும் ா அடிப்படையாகக் எனத் துள்ளியமாக - முடியாது தெள் தில் இதனை மிகத் கிறது. நென் கொரிய 0 களின் பிற்பகுதி நிலுவை மிகைகளை ன், அந்நாட்டிலிருந்து வான வெளிநாட்டு இடம்பெற்று வந்தது. ன் வரவு செலவுத் பிடத்தக்க அளவு கொண்டிருந்தது. நில் முயற்சிகளினால் உள்நோக்கிய முதலீடு, வது உவர்நாட்டு வளிநாட்டு முதலீடு பல கட்டுப்பாடுகள் ல் இருந்து வந்தன. ம் இக்கட்டுப்பாடுகளில் டியாக அகற்றப்பட்டன. மிகப் பெரிய வர்த்தக அந்நாட்டின் இராணுவ ரவாதமளித்து வந்த து வந்த ஐக்கிய து நிர்ப்பந்தங்கள் டு வந்தன. கடன் வெளிநாடுகளில் ாள்வதற்கும் சுதந்திரம் ாரிய நிறுவனங்கள் வேளையில், ஏனைய நாட்டு மூலதனம் நுக்குள் பிரவேசிப்பதற்கு ண்டும் என்றும் கொரிய அம் மூலதனம் செயற்பட வேண்டும் ானர்டன. இறுதியாக ாங்கம் செல்வந்த DECD Fs 3.5350}LI ரும்பியது. இந்தக் தி தினதும் கூட்டு யில் மூலதனக் தாடாபாண் தடைகள் தென் கொரிய தொழில்
மூலங்களிலிருந்து க் பெற்றுக் கொள்ளத் ரை காலமும் தென ஏற்றுமதிப் பொருளாக செமிக 533 டர்டர் சந்தையில் 1998 இல் டைவு ஏற்பட்டது. }னத்தினதும் கூட்டு கொரியாவில் 1997 இல்
நிதி நெருக்கடி தோன்றியது. இப்பொழுது தென் கொரியா இந்த நெருக்கடியிலிருந்து மீட்சி பெற்றுள்ளது. ஆனால், அது வருங்காலத்தில் ஒரு முழுநிறைவான அபிவிருந்தி அரசாக இருந்து வர Աբլղ LITՅյl
ஒரு வறிய நாட்டைப் பொறுத்தவரையில் அது ஓர் அபிவிருத்தி அரசாக இருந்து வருவதைத் தவிர வேறு ஏதேனும் மாற்று வழிகள் உள்ளனவா? இந்தக் கேள்விக்கான பதில் குறிந்து முன்னர் ஏதேனும் சந்தேகங்கள் இருந்திருந்தால் 1980கள் மற்றும் 1980கள் என்பவற்றின் அனுபவம் இதற்கான பதில் உறுதியாக இல்ல்ை என்பதாகவே இருந்து வருகின்றது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. வெளிப்படையான அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் அனுசரணை என்பவற்றை இல்லாதொழித்தல் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது மானிட ஆற்றல்களின் அபிவிருத்திக்கோ எந்த ஒரு நாட்டிலும் வழிகோலியிருக்கவில்லை. மேலும், அத்தகைய விதத்தில் கட்டுப்பாடுகள் ஒழிக்கப்பட்டமை காரணமாக குறைந்த அளவிலான அடக்குமுறை இயல்பினைக் கொண்ட ஓர் அரசம் உருவாகியிருக்கவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் இடப்பெயர்ச்சி என்பவற்றுடன் இணைந்த விதத்திலான பாரிய அளவிலான வெகுஜன எதிர்ப்பு அலையை தடுத்து நிறுத்தும் பொருட்டு அரசு பெருமளவுக்கு அடக்குமுறை இயல்பு கொண்ட வழி முறைகளை பின்பற்றி வந்துள்ளது. அரசு என்ற கட்டமைப் பே விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. பெரும்பாலான அரசாங்கங்கள் தமது எதிர்காலத்தை பல தேசிய நிதி நிறுவனங்களிடமும் வேங்கிகளிடமும் அடகு வைத்திருந்தன. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் உலக வர்த்தக நிறுவனம் என்பன இந்நாடுகள் இந்த அடகுப் பொறியிலிருந்து இலகுவிவி மீள முடியாத விதத்தில் அவற்றை கண்காணித்து வருகின்றன. புதிய தாராளவாத அரசுகளில் ஆளும் iக்கத்துக்கிடையே ஊழல் தலைவிரித்தாடுகின்றது. பெருமளவுக்கு சமத்துவமான சர்வதேச பொருளாதார ஒழுங்கொன்றின் குடையின் ழ்ே சமூக ரீதியில் நிலைத்திருக்கக் கூடிய
அபிவிருத்தி அரசொன்றை கட்டியெழுப்பக் கூடிய கடினமான பாதைக்கு திரும்பிச் செல்வது மட்டுமே உலகெங்கிலும் வாழ்ந்து வரும் வறிய மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலமொன்றை எடுத்து வருவதற்கு
ஒரே வழியாக இருந்து வரும்
அறிவு என்றால் என்ன மற்றும் அறிவு முகாமைத்துவம் என்றால் என்ன என்பவற்றை கலந்துரையாடுவதுடன் இக்கட்டுரை ஆரம்பிக்கப்படுகின்றது. அதன் பின்னர் அறின் முகாமைத்துவந்துக்கும் அறிவுசார்
2

Page 30
மூலதனத்துக் குமிடையில் 曾厦
பொதுத்துத் தன்மை நிலவி வருகின்றது என்பதனை அது எடுத்துக் காட்டுகின்றது. இக் கட்டுரை அந்தப் பின்னணியில் அறிவுசார் சொத்துக்கள் மற்றும் அவிவுசார் பொறுப்புக்கள் என்பவற்றை எடுத்து விளக்குகின்றது. அறிவு முகாமைத்துவமும் அறிவுசர் மூலதனமும் ஒரே நாணயத்தின
இர ஈர்டு இருந்து
வரவில்லையா என்ற கேள்வியுடன் கட்டுரை
பக்கங்களாக
முடிவடைகின்றது.
அறிவு என்ற பதத்தின் வரைவிலக்கணம் அறிவு என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் இருந்து வருகின்றன. பின் வருவன அவற்றின் இரண்டு வரைவிலக்கணங்களாகும்.
* பல வகைகளைக் கொண்ட அறிவு
இருந்து வருகின்றது. ஆனால், ஒரு விடயம் உண்மையாக இருந்து வருகின்றது என்ற அறிவே எமது
அக்கறையாக இருக்கும்.
" நாங்கள் "அறிதல் என்பதனை சான்றின்
அடிப்படையில் வரைவிலக்கணப் படுத்தியுள்ளோம். மேலும், சான்று என்பதனை பெருமளவுக்கு நியாயமான அளவிலான, என்ற அடிப்படையில்
வரைவிலக்கணம் செய்துள்ளோம்.
அறிவு தொடர்பான வரைவிலக்கணங்களை ஆதரிப்பதற்கும் மறுப்பதற்கும் தத்துவ
வியலாளர்கள் பல உதாரணங்கள்ை முன்வைத்துள்ளனர். ஆனால், அவற்றின் விளைவாக முழுமையான சரியான ஒரு வரைவிலக்கணம் உருவாக வில்லை. அறிவு என்பதற்கு ஒரு வரைவிலக்கணத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் அவர்கள்
பெருந் தொகையான நம்பிக்கை
பண்புக்கூறுகளை
நம்பிக்கைகள் என்பன கூறுகளைக் கொண்ட நாங்கள் விரும்புகி. உள்ளகப் பண்புக் கூறு கூறுகள் என்ற வன் முடியும் உள்ளாகப் வருமாறு: உண்ை உண்மையின் அடி ஏனையவர்களுக்கு உ வருதம், வெளிப்
வருமாறு: நியாயப் நியாயபூர்வமான தன்6
நம்பிக்கைகளை உதா
அறிவு முகாமைத் வரைவிலக்கணம்
அறிவு முகாமை
அன்ைமைக் கால எ என பதனை அதி
. تعي செயற்பாட்டுத் தளத்தி
வரைவிலக்கணம் வ.
பின்வருவன அத்தகை
சிலவாகும் !
0 திட்டவட்டமாக கையாள்வதற்கென
இருந்து உணர்வுகள், முடிவு:
வரும்
இபல்கள் அறிவு எ5
சந்தர்ப்ப சூழ்நில்ை குறிப்பிட்ட ஒரு
நிலைமையை .ை தகவல்களுக்கு பொரு பயன்படுத்தப்பட்டு நிலைமையின் பிள்:
தகவல்களும் 5
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ஜூன் 2001
 

முன்வைத்துள்ளனர். பின்வரும் பண்புக் ருக்க வேண்டுமென ன்றோம். இவற்றை றுகள், வெளிப் பண்புக் கபில் வகைப்படுத்த பண்புக் கூறுகள் ம, நம்பகத்தன்மை, ப்படையில் செல்லஸ்.
உபயோகமாக இருந்து பன்ை புக் கூறுகள்
படுத்துதல், இசைவு.
மை, ஏனையவர்களின்
சீனம் செய்யாதிருத்தல்,
துேவம் என்பதன்
தீதுவம் குறித்த பூத்தாக்கங்கள் அறிவு
களவிலான ஒரு ல்ெ வைத்து அதற்கு
ழங்குகின்றன.
ப வரைவிலக்கணங்களில்
நிலைமைகளைக்
கிடைக்கக் கூடியதாக
உண்மைகள், அக
கள் மற்றும் முறைமை ன்பது குறிப்பிட்ட ஒரு பயின்போது அல்லது விடயத்தின் போது கயாளும் பொருட்டு ஸ் விளக்கமளிப்பதற்கென வருகின்றது. ஒரு ாணியில் விடயங்களும்
ாதனை எடுத்துக்
காட்டுகின்றன என்பதே அறிவு என்பதாகும். "அறிவு என்பது செயற்படுவதற்கான ஆற்றலாகும்
0 "அறிவு என்பது அனுபவம் சூழல் பொருள் விளக்கம் மற்றும் சிந்தனை என்பவற்றுடன் இணைந்த தகவலாகும். 0 "அறிவு என்பது அனுபவம், உண்மை, முடிவு. உள்ளுணர்வு மற்றும் விழுமியங்கள் என்பவற்றைக் கொர்ைடிருக்கும் தகவலாகும்; இந்த தனித்துவமான கலவை புதிய நிலைமைகனை மதிப் பிட்டுக் கொள்வதற்கும், மாற்றத்தை முகாமை செய்து கொள்வதற்கும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடமளிக்கின்றது
'தகவல் கோட்பாட்டின் பின்புலத்தில் நோக்கும் பொழுது, அறிவு என்பது பற்றிப் பிடித்துக் கொள்ளக் கூடிய, பொதிப்படுத்தப் படக் கூடிய மற்றும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு விடயமாக இருந்து
வருகின்றது"
மேலே எடுத்துக் காட்டப்பட்ட வரை விலக்கணங்கள் இரு பரந்த பிரிவுகளில் அடங்குவதனை காண முடிகிறது. தெரிந்து கொள்ளும் செயனர் முறை காரணமாக தோன்றும் அறிவு இதில் ஒன்றாகும். இது தத்துவம், ஜி.எவியல் அல்லது சமூகவியல் என்பவற்றிலிருந்து
ஒரு வரைவிலக்கணத்தைப் பெற்றுக் கொள்கின்றது. பெறுமதி சங்கிலிக்
கோவை யொன்றில் அதி உயர் மட்ட தகவல்கள் காரணமாக கிடைக்கும் அறிவு இரண்டாவது வகையைச் சேர்ந்தாகும்: இது தகவல் கோட்பாட்டிலிருந்து ஒரு வரைவிலக் கனத்தைப் பெற்றுக் கொள்கின்றது. எள்வாறிருப்பினும், அறிவின் இயல்பு காரணமாக அது குறிந்த
முறையான ஒரு வரைவிலக்கணத்தை

Page 31
பெற்றுக் கொள்வது என்பது அனேகமாக
சாத்தியமில்லை.
அறிவு முகாமைத்துவம் மற்றும் அறிவுசர் மூலதனம் தொடர்பு
என்பவற்றுக் கிடையிலான
அறின் முகாமைத்துவம் என்பது 翌匹 விரிந்த
செயன்முறையாக இருந்து வருவதுடன்,
பெருமளவுக்கு
அது சிருஷ்டி கைப்பற்றுதல், நிலைமாற்றம் செய்தல் மற்றும் உபயோகம் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தி அறிவை முகாமை செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றது. தாக்கமான அறிவுசார் மூtதன் முகாமைத்துவத்துக்கென
இந்நடவடிக்கைகளை திட்டமிட்டு அமுல் செய்து செயற்படுத்திக் கர்ைகாணிப்பதே அதன் பணியாக இருந்து வருகின்றது. மறுபுறத்தில் அறிவுசார் மூலதன
முகாமைத்துவம் என்பது நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துகளின் மதிப்பினை உச்சப்படுத்திக் கொடுப்பதும் புதுப்பிட்டதுமாகும் அறிவு அறிவுார்
மூலதனம் அழைக்கப்படும்
முகாமைத்துவம்
Elf :
பொருளை நிர்வகித்து வருகின்றது.
சமநிலையான போட்டித் திறன் கொண்ட ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அறிவு முகாமைத்துவம் மற்றும் அறிவுசார் மூத முகாமைத்துவம் என்பன்
ஏனைய முகாமைத்துவ நுட்பங்களுடன் இணைக்கப்படுதல் வேண்டும். ஏனெனில்
அவற்றை மட்டும் தனியாக நிர்வகிக்க முடியாது. மேலும் முன்னேற்றத்தை கணி கானிப்பதற்கும் மு ன்னுரிமை வழங்குவதற்கும் வேலையில் புதிய ஆற்றம் களை அமுல் செய்வதற்கு ஊழியர்களுக்கு செயற்துர்ை டலை வழங்குவதற்கும் அறிவு முகாமைத்துவத்தையும் அறிவுசர் மூலதன முகாமைத்துவத்தையும்
ஒருங்கிணைப்பது மிக முக்கியமாகும்.
எதிர்பார்க்கப்படும் அறிவுசார் மூலதன
பெறுபேறுகளை ெ எத்தகைய அறிவு மு தேவைப் படுகின்ற
முகாமையாளர்கள்
வேண்டும்.
அறிவு மற்றும் அ என்பவற்றுக்கிடையி: கவனம் செலுத்து வரையறுக்கப்பட்ட வருகின்றன. அறி குறித்த ஒரு வரைவில் கொண்டிருக்கும் ஒரு பயன்படுத்திக் கொள்வ செய்து கொள்வதற்க (அறிவு) பயன்படுத்தி என்பதாகும். அறிவு
மூலதனமாக நிளின் கொள்வதற்கான ஓர்
இருந்து வருகின்றது
அறிவுசார் மூலதன மு மிகப் பெரிய அனு: மதிப்பினை மிகச்
முகாமை செய்வதாகு என்பவர்கள் 1997 இல் பெருந்தொகையான அளவு நிறுவனங்கள் ஓர் ஆய்வை பெ அறிவு சார் மூல: அபிவிருத்தி செய்க
தேவைகளை இனங்
1 செயலாற்றுகைை மட்டும் மதிப்பீடு செய் செல் ஸ்க் கூடிய அ முதிர்ச்சி அடைந்தத வேண்டும். நட்டத் நிறுவனங்கள் கு செயலாற்றுகையில் அ வருகின்றன. அதன் அறிவுசார் மூலதன வி செலுத்த முடியாதுள்
பொருளியல் நோக்கு. ஏப்ரஸ், ஜூன் 2001

பற்றுக் கொள்வதற்கு ரகாமைத்துவ அறிவு
: என பதனை மதிப்பிட்டுக் கொள்ள
மின்சார் மூலதனம் 1ான தொடர்பு குறித்து ம் எழுத்தாக்கங்கள் அளவிலேயே இருந்து அசார் மூலதனம் நக்கணம் பெறுமதியைக் ன்றினை நிறுவனத்தில் தற்கென நிலைமாற்றம் ாக அறிவுசார் விடயம் க் கொள்ளப்படுகின்றது
என்பது அறிவுசார் மாற்றம் செய்து அடிப்படை ஆதாரமாக
I.
கோமைத்துவத்தின் சடலம் நிறுவனத்தின் சரியான விதத் திஸ் ம் ரூஸ் மற்றும் ரூஸ்
எப்கன்டினேவியாவிஜ் சிறிய மற்றும் நடுத்தர தொடர்பாக விரிவான 3ம் கொண்டதுடன்
ե ձI էր 5:1 |]] 53) եւ தற்கான மூன்று
கண்டிருந்தனர்:
ய நிதி அடிப்படையில் ப்வதிலிருந்து அப்பால் ாவுக்கு நிறுவனம் ாக இருந்து வருதல் நில் இயங்கி வரும் றுங் கால நிதிசார் திக அளவில் ஈடுபட்டு
քIIIEնեIIn TH -Hht:}ել
டபுங்களில் கவனம்
եք]:յք,
3 நிறுவனத்தைப் பொறுத்தவரையில்
நீண்ட கால சம்பாந்திய ஆற்றலைக் கொண்டிருக்கும் அறிவுசர் மூலதனத்தை
இனங்கள்ைடு கொள்வதற்கும், அளவிட்டுக் கொள்வதற்கும் நிறுவனம் தெளிவாக
ஒரு கருத்தினை அல்லது நெறிப்படுத்தலைக் கொண்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட
அந்த அளவீடு நிறுவனத்தின் நோக்கு பணி மற்றும் குறிக்கோள்கள் என்பவற்றுடன்
பிணைக்கப்பட்டுள்ளது.
3. மேல் மட்ட முகாமைத்துவத்தின் ஆதரவைப் பெற்றிருக்கும் செயற்பாடு தொடர்பான் ஒரு கடப்பாடு அறிவுசார் மூலதனத்தின் (மொழியின்) 5.KET, LITAT, LITAT,
உருவாக வேண்டும். மேலும், அது நிறுவனத்தின் அறிவுசார் மூலதனத்தின்
பெறுமதிமிக்க ஒரு பாகமாகும் பொருட்டு நிறுவனத்தின் தற்போதைய முகாமைச்
செயன்முறைகளுடன் இணைதல் வேண்டும்.
புரூக்கின் மற்றும் மோட்டா ஆகியோர் அறிவுசர் மூலதன முகாமைத்துவத்துக்கென் 1998 இல் நான்கு படிகளிலான I செயன்முறையை சிபாரிசு செய்தனர்:
1. நிறுவனத்தின் அறிவுசார் மூலதனத்தின் இயல்பு மற்றும் உள்ளடக்கம் எள் liற்றை புரிந்து கொள்வதற்கான முதல்படி அறிவுசார் மூலதன கணக்காய் வாகும் அது சொத்துக்கள், குறிக்கோள்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்பவற்றின் வகைகளை
இனங்களின்டு கொள்கின்றது.
2. தனிச் சிறப்புமிக்க தரவுத் தளமொன்றாக இருந்து வரும் அறிவுசார் மூல்தன காப்பகமொன்றை உருவாக்குதல்,
3. நிறுவனத்தைப் பொறுத்தவரையில் எந்த வகையிலான அறிவுசர் மூலதன விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதனை
மதிப்பிட்டுக் கொள்வதற்கென தானியங்கி
}

Page 32
மதிப்பீட்டு திட்டமொன்றை வடிவமைத்தல். 4 தேவைப்படும் சந்தர்ப்பங்களில் நிறுவன ரீதியான குறுக்கோள்களை சாதித்துக் கொள்வதற்கென அறிவுசர் மூலதன வளங்கள்
இருந்து வருவதனை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு அறிவுசார் மூலதனத்தை பெருக்கி, பாாமரித்துக்
கொள்வதற்கான ஓர் கொள்கையை வடிவமைத்தல்
ஒரு நிறுவனம் அறிவை முகாமைத்துவம் செப்து, அறிவுசார் மூலதனத்தின்
முகாமைத்துவத்தை புறக்கணிக்க முடியும். ஆனால், அது அறிவு முகாமைத்துவத்தை புறக்கணிக்க முடியது. அறிவுசர் மூலதன
முகாமைத்துவம் நிறுவனங்கள் இரு விடயங்களை மேற்கொள்வதற்கு இடமளிக்கின்றது.
1. மதிப்புமிக்க அறிவினை தேடிப் பெற்றுக் கொள்ளஸ் மற்றும் அதன் வெளியீட்டினை அளவிட்டு அறிக்கையிடுதல். எனவே, அறிவுசார் மூலதன முகாமைத்துவத்தை
தொடர்ச்சியான விருத்தி மற்றும் புத்தாக்கம் என்பவற்றுக்கான ஒரு கருவியாகவும் நிறுவனத்தில் அத்தகைய விழுமியங்களை எடுத்து வருவதற்கான ஒரு கருவியாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் அறிவு முகாமைத்துவம் மற்றும் அறிவுசார் மூலதனம் என்பவற்றுக்கிடையிலான
வேறுபாடு பல சந்தர்ப்பங்களில் தெளிவற்றதாக இருந்து வருவது போல தெரிகிறது. இந்தப் பதம் அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய iPO பரந்த தளத்தில் உபயோகிக்கப்பட்டு வருவதனால் அவற்றுக் கிடையிலான எல்லைகளை வரையறுத்துக் கொள்வது
மிக முக்கியமாகும்.
மூலதனம் என்பதன் வரைவிலக்கணம்
- . . . . . . . . . . " தியாகப் lol * LI LI ILJ LJL LI I - is-SII iil' allu ġul மூலதனமயமாக்கப்பட்ட ஒரு வருங்கால
வருமானம்" என்பது மூலதனம் குறித்த
அறிவுசார் மூலதனம் சம்பந்தப்பட்ட
ஓர் ஆரம்ப கால வரைவிலக்கணமாகும்.
பெரும்பாலான ஆர மூலவளத்தின் ஒரு என்ற முறையில் மா மீது கவனம் செலுத் உற்பத்திக் காரணிக ஓர் உற்பத்திக் க வருகின்றது என்பதன் ஏற்றுக் கொள்கின்றன நாடுகள் மனிதர்க விற்பனை செய்யும் மு. தடை செய்கின்ற பொருட்கள் மற்றும் என்பவற்றைப் பே மூலதனத்தின் ஒரு
வருகின்றது. மூலத என்ற முறையில் மணி மற்றும் ஆற்றல்கள் வி அனைத்து நாடுகளி: பொதுவான விடய மூலதனத்தையும்
மூலதனத்தையும்
காட்டுவதற்கென
மேற்கொள்ளப்பட்டு வ
அறிவுசார் மூல வரைவிலக்கணம்
அறிவுசார் மூல
வரைவிலக் கண் பு தண்மையினைக்
எழுத்தாக்கங்கள் எ
0 "அறிவே பெறுமதிய
0 அது "மானிட
ரீதியான மூலத
O அது "நிறுவன: போட்டி அனுகூலத் அறிவு பிரயோக
தொழில்நுட்பம், வ
மற்றும் தொழில்சா
பொருளியல் நோக்கு ஏப்ரல் / ஜூன் 2001

ச்சிகள் பொருளாதார மேலதிக காரணி ரிட மூலதனத்தின் ன ஊழியம் ஏனைய லிருந்து வேறுபட்ட ரணியாக இருந்து ன பொருளியலாளர்கள் 1. ஆனால், ஜனநாயக
#חזtil 5}}|].ti}}Lr f gi' *றயை திட்டவட்டமாக எ. அது மூலப் உற்பத்திக் கருவிகள் லவே உற்பத்திசார் பாகமாக இருந்து 2த்தின் ஒரு கூறு தர்களின் தேர்ச்சித் திறன் ண்பவற்றின் அங்கீகாரம் 2ம் காணப்படும் ஒரு J Lif Tj, Lif ... F, EL, IT i IF TIT பொருளாதார வேறுபடுத்திக்
முயற்சிகள் ருகின்றன.
தனர் எண் பதனி
குறித்த பன்முகத் கொண்டிருப்பதனை
தனம்
த்துக் காட்டுகின்றன:
சு மாற்றியமைக்கப்படுகிறது
முஸ்தனம் அமைப்பு
துக்கு சந்தையில் ஒரு த பெற்றுக்கொடுக்கும் அனுபவம், நிறுவனத் டிக்கையாளர் உறவுகள்
திறன்கள் என்பவற்றை
வைத்திருத்தல் ஆகும்
0 அது "செல்வத்தை உருவாக்குவதற்கென பயன்படுத்திக் கொள்ளக் கூடிய அறிவுசார் உலகாயத அறிவு, தகவல் அறிவுசார் சொத்து மற்றும் அனுபவம் என்பன"
ஆகும்.
0 "கம்பெனியின் புத்தகப் பெறுமதிக்கும் அதற்கு ஒருவர் செலுத்தத் தயாராக இருக்கும் தொகைக்கும் இடையிலான வேறுபாடு
0 'அறிவுசார் மூலதனம் மானிட மூலதனம் மற்றும் அறிவு மூலதனம் என்பவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. மானிட மூலதனம் என்பது கல்வி பயிற்சி. அனுபவம் மற்றும் உள்ளுணர் புே என்பவற்றுக்கூடாக பெற்றுக் கொள்ளப்படும் தனிப்பட்ட திறன்கள் மற்றும் அறிவு ஆகும் அறிவு மூலதனம் என்பது மனித மனங்களுக்கு வெளியே நூலாசிரியர்களினால் களஞ்சியடுத்தப்
பட்டிருக்கும் ஆவணப்படுத்தப்பட்ட அறிவாகும்
0 அது 'செயலாற்றல் அர்ப்பணிப்பு
என்பதற்கு இணையானதாகும்
0 இவை பெளதீக மற்றும் நிதிசார் மூலதனமன்றி மனிதர்களின் அறிவு அனுபவம் நிபுணத்துவம், ஆற்றல்கள்
என்பனவாகும்.
0 அது ஒரு கம்பெனியின் கண்டுணர முடியாத சொத்துக்களின் ஒரு தொகுப்பாக இருந்து வருகின்றது"
0 "உயர் மதிப்பினைக் கொண்ட ஒரு சொத்தை உற்பத்தி செய்வதற்கென முறையாக பெற்றுக் மூலதனமயமாக்கபட்டிருக்கும் அறிவுசார் பொருட்களாகும்.
கொள்ளப்பட்டு
3.

Page 33
0 அறிவுசார் மூலதனம் என்ற பதம் அறிவு மூலதனம் அல்லது நிதி சாராத சொத்துக்கள் அல்லது பொருள்சாராத சொந்துக்கள் அல்லது மறைந்திருக்கும் சொத்துக் கள் என்ற பதங்களுக்கு
இணையானதாகும்.
கம்பெனிகள் தமது வளர்ச்சிக்கென அறிவு மற்றும் புத்தாக்கம் என்பவற்றை பயன் படுத்திக் கொள்ளத் தொடங்கிய காலம் தொடக்கம் அறிவுசார் மூலதனம்
இருந்து வந்துள்ளது. ஆனால், அதனை வரைவிலக்கணம் செய்வது மிகவும் இங்கு
பண் முகப்பட்ட
சிரமமானது என்பதனை தரப்பட்டிருக்கும் வரைவிலக்கணங்கள் எடுத்துக் கட்டுகின்றன. அறிவு என்பது மனிதர்களிடையேயும் அமைப்புரீதியான சொத்துக்களிலும் ஒன்று நிரண்ைடிருக்கும் ஒரு கூறாக இருந்து வருவதனால் அறிவுசார் மூலதனத்தை
எளிதில் அளவிட முடியாது. மேலும், அது மனிதர்கள், கருத்துக்கள் மற்றும் அறிவு என்பவற்றுக்கிடையிலான உறவுகள் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகவும் இருந்து வருகின்றது. அறிவுசார் மூலதனம்
என்பது உறவுகளின் மதிப்பை 'உய்த்துவதுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு பொருளின் மதிப்பினை உயர்த்துவதுடன் அது சம்பந்தபட்டிருக்கவில்லை. அது புதுப்பிக்கப்படும் மற்றும் புதுப்பிக்கத் தக்க ஒரு வளமாக இருந்து வருவதுடன், குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும். இறுதியாக அது அறிவைக் கொணர்டு பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்து வழங்குகின்றது. அவற்றைப் பெற்றுக் கொள்ளும் மூன்றாம் தரப்பினர் அவற்றுக்கு
பணம் செலுத்துகின்றனர். அறிவுசார்
மதிப்பு
உருவாக்கத்தின் மீது கவனஞ் செலுத்தி வந்த போதிலும் நிறுவனங்கள் நிகழ்காலத்தின் மீது கவனஞ் செலுத்தும் விடயத்தை
மூலதனம் வருங்கால
புறக்கணிக்கக் கூடாது நடவடிக்கைகளே நிறு
அடைவதற்கான ஆற்றை
அறிவுசார் நிலை ெ ஒற்றுக் கொள்ளப்பட இருந்து வரவில்லை பொருட்டு அறிவுச
புறிந்து கொள்வதற்கு எனப் பல்வேறு கோ மற்றும் முறைமைகள் என் எவ்வாறிருப்பினும் அ என்பது பயனுள்ள ஒ பயன்படுத்திக் கெ ஒழுங்கமைக்கப்பட்டு ஒரு அறிவின் ஒரு பொ வருகின்றது என்பதன ஒரு போக்கினை இந்த காட்டுகின்றன. அதன் காலப் பிரிவின்போது பெறுபேற்றின் விளை இருப்பு என வர்ணிச் அறிவுசார் மூலதனத்.ை முகாமை செய்வதற்கு என அதன் பாய்ச் கொள்வது மிக மு அறிவுசார் மூலதனத் என்ற முறையில் உருவா முழுவதுமாக புரிர அவசியத்தை எடுத்து
அறிவுசார் சொத்துக்க
அறிவுசார் சொத்து உள்ளடக்குகின்றன 6 தெளிவற்ற நிலை நில பில நூலாசிரியர்கள்
இருந்து வரும் அ5 முடியாத பொருட்க சொத்துக்கள் எனக்கு சில ஆசிரியர்கள் அ என்பது நிதிசர் கூற்றுக்க தொட்டுணர முடிய
பொருளியல் நோக்கு, ஏப்ரல் ஜூன் 2001

ஏனெனில், நிகழ்கால வனம் எதிர்காலத்தை
அதற்கு கிழங்குகின்றன.
ாடர்பாக பொதுவாக ட ஒரு கோட்பாடு என்பதனை காட்டும் ர் மூலதனத்தை ம் அளவிடுவதற்கும் ட்பாடுகள், மாதிரிகள் |ன முன்வைக்கபட்டுள்ளன. றிவுசார் மூலதனம் ரு நோக்கத்துக்கென எர்ளும் பொருட்டு முகப்படுத்தப்பட்டிருக்கும் ட்டலமாக இருந்து ன ஏற்றுக் கொள்ளும் வரைவிலக்கணங்கள் பன குறிப்பிட்ட ஒரு செயன்முறைகளின் வாக தோன்றும் ஓர் க முடியும். எனவே, த சிறந்த விதத்தில் ம் அளவிடுவதற்கும் புலை அளவிட்டுக் க்கியமாகும். இது த ஒரு வெளியீடு க்கும் செயன்முறைகளை து கொள்ளக்கூடிய
க் காட்டுகின்றது.
ள் எவை?
துக் கவர் எவர் றை "ண்பது குறித்த ஒரு வி வருகின்றது. ஒரு ஒரு நிறுவனத்தில் *னத்து தொட்டுனர ளையும் அறிவுசார் விப்பிடுகின்றனர். வேறு வுெசார் மூலதனம்
ல் அங்கீகரிக்கப்பட்டிாத
த சொத்துக்களாக
இருந்து வருகின்றது எனக் கூறுகின்றனர். தற்போதைய கணக்கீட்டு முறையின் கீழ் நிதிசார் கூற்றுக்களினால் அங்கீகரிக்கப்படாத சொந்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பவற்றையே அறிவுசார் மூலதனம்
குறித்து நிற்கின்றது என்ற கருத்தினை
இந்த ஆய்வு ஏற்றுக் கொள்கின்றது.
அறிவுசார் விடயங்கள் முதலில் அறிவுசார் சொத்துக்களாக இனங்காணப்பட்டன. எப்கண்டியா என்பவர் 1996 இல் அறிவுசார் மூலதனம் என்ற பதத்தை உபயோகித்ததன்ை அடுத்து அறிவுசார் சொத்துக்கள் என்ற பதத்தின் பாவனை கைவிடப்பட்டது. அறிவுசர் சொந்து என்ற பதத்துக்கு முன்வைக்கப்பட்ட
ஒரு வரைவிலக்கணம் வருமாறு:
அவை கம்பெனி தனது உரித்துரிமையை
வலியுறுத்தக் கூடிய, ஒழுங்குபடுத்திக்
கொடுக்கப்பட்ட திட்டவட்டமான அறிவின்
LFILL LLIFT, விவரணங்களாகும். அவற்றை விடுவிக்கபட்ட
தொட்டுாைர பெளதீக
வடிவில் உடனடியாக வியாபாரம் செய்ய முடியும். இந்த வரைவிலக்கணம் ஒழுங்குபடுத்தி தொகுக்கப்பட்ட அறிவை சுட்டிக் காட்டுவது போல் தெரிகிறது.
இதற்கான மற்றொரு வரைவிலக்கணம் வருமாறு: "பெறுமதியைக் கொண்டிருக்கும் அஸ்லது பெறுமதிக்கான உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கும் அறிவு அல்லது (ஆக்க உரிமைகள், வர்த்தகங்கள் பதிப் புரிமைகள் மற்றும் வியாபார இரகசியங்கள் போன்ற) சட்ட உபகரணங்கள். சட்ட ரீதியான பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் அறிவுசார் ஆவணங்கள் அறிவுசர் சொத்து என அழைக்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவை பொறுத்தவரையில் ஆக்க உரிமைகள் பதிப்புரிமைகள் வியாபார இரகசியங்கள் மற்றும் விாபாரச் சின்னங்கள் என்பன இதில் அடங்குகின்றன, அவை சட்டரீதியாக பாதுகாக்கப்பட்டிருந்தாலும் சரி
பாதுகாக்கபட்டிருக்காவிட்டாலும் சரி

Page 34
அறிவுசார் சொத்துக்களை மூன்று
வகைகளாக பிரிக்க முடியும் வர்த்தகம் செய்யக்கூடிய சொத்துக்கள் (பண்டங்கள். செயன்முறைகள் சேவைகள்), வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் (உறவுமுறைகள், ஒப்பத்தங்கள், வரலாறு) மற்றும் அமைப்புடன் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் (திட்டங்கள், நடைமுறைகள் மற்றும் செயன்முறைகள் கனடாவின் முகாமைத்துவ கணக்காளர்களின் கழகம் அறிவுசார் சொத்துக் கருக்கு வழங்கியிருக்கும் வரைவிலக்கணம் வருமாறு: 'ஐந்தொகை நியதிகளின் அடிப்படையில் கம்பெனிக்கு உரித்தான அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருட்களே அறிவுசார் சொத்துக்களாகும். அவை கம்பெனிக்கு வருங்கால அனுகூலங்களின்
ஒரு தொகுதியை உருவாக்கிக் கொடுக்கும்
மேலும் ஒரு நிறுவனத்தினர் மீது தாக்கத்தை எடுத்து வரும் அறிவுசார் பொறுப்புக்களும் இருந்து வருகின்றன. தொட்டுணர முடியாத பொறுப்புக்களை நான்கு விடயங்களாக வகைப்படுத்த முடியும். இத்தகைய உள்ளக அறிவுசார் பொறுப்புக்கள் நிறுவனத்தின் இருப்பு மதிப்பினை குறைத்து வருவதனை
அவதானிக்க முடிந்தது.
1. செயன்முறை பிரச்சினைகள்; பலவீனமான உபாய ரீதியிலான திட்டமிடல் செயன்முறைகள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பன போதிய அளவில் இல்லாமை, பழம்பாணியிலான
உற்பத்திச் செயன்முறை மற்றும் புதிய
டர் பத்திகளை அறமுகம் செய்து வைப்பதில் மந்தப் போக்கு
2. மானிடப் பிரச்சினைகள் உயர்
என எணிக்கையிலான ஊழியர்கள், ஊழியர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டுதல், பயிற்சி மற்றும்
அபிவிருத்தி என்பன இல்லாதிருத்தல்,
போதிய அளவில்
அனுபவமற்ற உயர் மு
3. தகவல் தொடர்பான தகவல் கட்டமைப் தரவுகளை தகவல்கள:
பகுப்பாய்பு வசதிகள் இல்
4. அமைப்புரீதியா நிறுவனரீதியான கட்ட தன்மையின் மை = இல்லாதிருத்தல், பொர களங்சியசாலைகள் என்
பூகோள ரீதியிலான அ
அறிவுசார் ெ
வெளியிலிருந்து கெ மீது செல்வாக்கினை சில கூறுகள் இரு Gunf事LDT5cm リ市守T喧 வெளிநாட்டுச் சந்தைக என்பன இதில் அட போன்ற பொறுப்பு தொடர்பாக நிறுவன தாக்கத்திலும் உதாரணமாக சூழல் நிறுவனம் வழங்கி வ சந்தை மதிப்புடன் எதி தொடர்புபடுத்தப்படுகி ரீதியான பொறுப்புக் 3 + Ti எடுத்துக் காட்ட
இது
நிலை
என்பதனை
அறிவை முகாமைத் செயன்முறையாகுL அறிவுசார் மூலதனம் எம்மை இட்டுச் சிறந்த விதத்தில் செப்யப்பட்டால்
அறிவுசார் சொத்து மோசமான விதத்தில்
பொறுப்புக்கள் உரு
பொருளியல் நோக்கு, ஏப்ரல் / ஜூன் 2001

காமைத்துவக் குழு
ரச்சினைகள் போதிய இல்லாதிருத்தல், மாற்றியமைப்பதற்கான
திருத்தல் என்பனவாகும்
1 பிரச்சினைகள் : மைப்பில் நெகிழ்ச்சித் சொத்து த் தொகுகள் மற்றும்
அறிவுசார்
வற்றின் பொருத்தமற்ற மைவிடம்.
பாறுப்புக்கள்
என்டு நிறுவனத்தின் எடுத்து வரக்கூடிய ந்து வருகின்றன. கக் கொள்கைகள்,
ள் மற்றும் ஊடகங்கள் _ங்குகின்றன. அதே கள் சுற்றுச்சூழல் ங்கள் எடுத்து வரும் பிரதிபலிக்கின்றன. மாசாக்கலுக்கு ஒரு ரும் பங்களிப்பு அதன் ர்மறையான விதத்தில் ன்றது. சுற்றுச்சூழல் 1ள் இருந்து வரும்
கூறி நுக் களில பட்டிருக்கவில்லை
குறிக்கினர்றது.
துவம் செய்வது ஒரு இச்செயன்முறை ான்ற விடயத்துக்கு சஸ்கின்றது. அவை முகாமைத்துவம்
驯óau 巴pgueTā கள் உருவாகின்றன. முகாமை செய்யபட்டால்
பாக்கப்படுகின்றன.
(5 ஆம் பக்கத் தொடர்ச்சி) தாராளமயமாக்கம் கொள்கைகளின் அமுலாக்கல் ஏற்றுமதி வழிப்பட்ட வளர்ச்சி மேம்பாட்டுடன் பிணைப்புக்களை கொண்டிருந்தது. ஏற்றுமதி நோக்கிலான உற்பத்திக்கு சாத்தியமான அளவில் ஆகக் கூடிய வெளிநாட்டு மூலதனத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அரசாங்கத்தினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது ஏற்றுமதி பிரதியீட்டு உற்பத்தியின் புறக்கணிப்புக்கு வழிகோவியது. கட்டற்ற இறக்குமதி கொள்கையின் விளைவாக நாட்டுக்குள் இறக்குமதி பண்டங்களின் உட்பாய்ச்சல் தங்குதடையின்றி இடம்பெற்றது. இதன் விளைவாக உள்நாட்டுச் சந்தைக்கான பண்ட உற்பத்தி வீழ்ச்சி கண்டது. அதே வேளையில், முதலீட்டாளர்கள் முதலில் தமது முதலீட்டுப் பங்களிப்பாக மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பின்னர் எதிர்பார்க்கப்பட்ட வடிவில் நேரடி வெளிநாட்டு முதலீடு இடம்பெறாமையினால் நிலைமை மாற்றமடைந்தது. 1977க்கு பிற்பட்ட காலப்பிரிவின் போது வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பாக அரசாங்கத்தினால்
எடுக்கப்பட்டிருந்த முக்கியமான முன் முயற்சிகள் பின் வருவனவற்றையும் உள்ளடக்கியிருந்தன:
* தாராளமயமாக்கப்பட்ட வர்த்தக கட்டமைப் பொன்றுக்குள் ஏற்றுமதி நோக்கிலான கைத்தொழில் மயமாக்கலுக்கென கொள்கைகள் அமுல் செய்யப்பட்டமை
* தகுதி வாய்ந்த தொழில்முயற்சிகளுக்கு நிதிசார் ஊக்குவிப்புக்களை வழங்குதல் மற்றும் ஏற்றுமதி முறைப் படுத்தும் வலயங்களை ஸ்தாபித்து இயக்குவதற்கென ஊக் குவிப் புக்கள் போன்றவற்றை வழங்குவதற்கான விரிவான அதிகாரங்களுடன் கூடிய விதத்தில் 1978 இல் பாரிய கொழும்பு பொருளாதாரக் ஆணைக்குழு எப்தாபிக்கபட்டமை.
* 1978 இல் பாரிய மூலதன ஏற்றுமதி நாடுகளுடன் முதலீட்டுப் பாதுகாப்பு மற்றும் இரட்டை வரி நிவாரண ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமை. ! :
* முதலீடுகளுக்கு கையகப்படுத்தப்படுதல் மற்றும் தேசியமயமாக்கப்படுதல் என்பவற்றினிலிருந்து பாதுகாப்பினை வழங்கும் புதிய இலங்கை அரசின் அரசியல் யாப்பின் 157 ஆவது உறுப்புரையை அந்தாட்சிப்படுத்தியமை.

Page 35
(முன் உள் அட்டை தொடர்ச்சி) 33 : 2Čů)
இலங்கையின் கடற்றொழில் கைத்தொழிலின் உள் கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கான செய்திட்டத்தின் கட்டம் iஇன் ந்ே வழங்கப்படும் 42 மில்லியன் சுண்டிள் குரோனர் (ரூ. 340 மில்லியன்) கொடை தொடர்பான ஒப்பந்தம் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சுவீடிஷ் முகவரகத்துக்கு ஊடாக சுவீடிஷ் அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.
12 క్షాచ 2000 நீதி மற்றும் சட்டத் துறை நிகழ்ச்சித் திட்டமொன்றுக்கென் வழங்கப்படும் 82500 அடோ (ரூபா 62 மில்லியன்) கொடை தொடர்பான ஒப்பந்தத்தில் ஐ நா அபிவிருத்தி கிட்டமும் இலங்கை அரசாங்கமும்
கச்சாத்திட்டன.
14 ஜூன் 2000 இராமிய மின்மயமாக்கல் செய்திட்டம் கட்டம் Wக்கு வழங்கப்படும் 33 மில்லியன் குவைட் டினார் (ரூ. 835 மில்லியன்) கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கமும் (குவைட் அரசாங்கத்தின் tിഴ്ച) அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியமும் கைச்சாத்திட்டன. இக்கடன் 24 வருட கருணைக் காலப்பிரிவையும் உள்ளடக்கிய விதத்தில் 24 வருடங்களில் திருப்பிச் செலுத்தப்படுதல் வேண்டும் அது 2% வருடாந்த வட்டி 5ே% சேவைக் கட்டணம், 05% கடப்பட்டுக் கட்டணம் என்பவற்றைக் கொண்டுள்ளது.
7 జ్ఞాళిక 2000 பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு செய்திட்டத்துக்கென வழங்கப்படவிருக்கும் 50 மில்லியன் யுவான் (ரூ. 483 மில்லியன்) கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கமும் மக்கள் சீனக் குடியரசும் கைச்சாத்திட்டன. இக்கடன் 10 வருட கருனைக் காலத்தையும் உள்ளடக்கிய விதத்தில் 20 வருடங்களில் திருப்பிச் செலுத்தப்படுதல் வேண்டும்
7 బ్లాచాఖ 2000 பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு செய்திட்டத்துக்கென னோ இலங்கைக்கு வழங்கவிருக்கும் 40 மில்லியன் யெள் (ரூ. 3748 மில்லியூர்) மற்றும் 10 மில்லியயென் (ரூ. 93.8 மில்லியன்) கொடைகள் தொடர்பான இரு ஒப்பந்தங்களில் இலங்கை அரசாங்கமும் மக்கள் சீனக் குடியரசம் கைச்சாத்திட்டன்
11 ஜூலை 2000 எண்ணெய் மற்றும் வாயு அகழ்வு வேலைகளில் தனியார் துறையின் பங்கேற்பினை ஊக்குவிக்கும் செய்திட்டத்துக்கு வழங்கப்படவிருக்கும் 32500 அடோ (ரூ. 252 மில்லியன்) கொடை தொடர்பான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன,
IS TISZTSJ 2000 இலங்கையில் நிஜ வளங்களை நிலைத்து நிற்கக்கூடிய அடிப்படையில் முகாமை செய்யும் செய்திட்டத்திப் பயன்படுதந்தப்படுவதற்கென வழங்கப்படும் 3850 அடோ (ரூபா 30 மில்லியன்) கோடை தொடர்பான ஒப்பந்தத்தில் ஐநா அபிவிருத்தி திட்டமும் (UNDP) இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன.
0 செப்டம்பர் 2000
கிழக்கு மாகாண காரையேர சமூக அபிவிருத்தி செய்திட்டத்துக்கு தொழில்நுட்ப உதவியை பெற்றுக் கொடுப்பதற்கென வழங்கப்படவிருக்கும் 1 மில்லியன் அடொ (ரூ.75 மில்லியன்) கொடை தொடர்பான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன.
 

8 செப்படம்பர் 2000 இரத்தினபுரி பொது மருத்தவமனையை விருத்தி செய்யும் செய்திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்கென வழங்கப்படவிருக்கும் 1426 மில்லியன் ஜப்பானிய யென் (ரூ. 10316 மில்லியன்) கோடை தொடர்பான ஒப்பந்தத்தில் ஜப்பானிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன.
21 செப்படம்பர் 2000 20 ஆவது வருடத்துக்கான நிகழ்ச்சித்திட்டத்தின் பிரிபு 18 (ஆ) கீழ் 45,000 மெட்ரிக் தொன் கோதுமையை பெற்றுக் கொள்வதற்கென 5.4 மில்லியன் அடொ (ரூ. 4183 மில்லியன்) கோடை தொடர்பான ஒப்பந்தத்தில் ஐக்கிய அமெரிக்கா பண்டக் கடன் கூட்டுத்தாபனத்துக்கு ஊடாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன.
அக்டோபர் ப்ேப் கரையோர வளங்கள் முகாமை செய்திட்டத்துக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கென பயன்படுத்திக் கொள்ளப்படவிருக்கும் 1780.000 அடோ (ரூ. 383.4 மில்லியன்) கொடை தொடர்பான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை அரசாங்கமும் கைச் சாத்திட்டன. இந்தக் கொடை உதவி நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கபடுவதுடன், அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நெதர்லாந்து அமைச்சக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் 15.9.2000இல் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
10 அக்டோபர் 2000 கரையோரப் பிரதேச களுத்துரை - மாத்தறை புகையிரத சேவையின் சமிக்ஞை மற்றும் தகவல் தொடர்பு முறையை தரமுயர்த்தி, விருத்தி செய்யும் செய்திட்டத்தின் கட்டம் 2 இல் பயன்படுத்திக் கொள்வதற்கென வழங்கப்படும் தெநர்லாந்து கில்டர் 17729,328 (ரூ. 510 மில்லியன்) சுடனொன்றுக்கான ஒப்பந்தத்தில் ABN அம்ரோ வங்கிக்கு ஊடாக நெதர்லாந்து அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன. இக்கடன் மூன்று வருட கருனைக் காலப் பிரிவையும் உள்ளடக்கிய விதத்தில் 13 வருட காப்பிரிவில் திருப்பிச் செலுத்தப்படுதல் வேண்டும். அது 88% வருடாந்த முகாமைத்துவ கட்டணத்தையும் கொண்டிருக்கும்.
20 3ä Lui 2000 இலங்கை அரசாங்கத்துக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் பின்வரும் கடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன:
தொகை (இல் ரூ. மில்)
இரண்டாம் நிலைக்கல்வி முகாமைத்துவ செய்திட்டம்
E. நீர் வளங்கள் முகாமைத்துவ செய்திட்டம் I5,
இக்கடன்கள் 8 வருட கருனைக் காலத்தையும் உள்ளடக்கிய விதத்தில் 32 வருட காலப் பிரிவில் திருப்பிச் செலுத்தப்படுதல் வேண்டும். கருனைக் காலத்தின் போது இவற்றுக்கு 'ஃ வருடாந்த வட்டியையும் அதன் பின்னர் 1.5"ஃ வருடாந்த வட்டியையும் செலுத்துதல் வேண்டும்
27 அக்டோபர் 2000 தங்காலை கடற்றொழில் துறைமுக வசதிகள் மற்றும் கடற்றொழில் பயிற்சி நிலையம் என்பவற்றை விருத்தி செய்வதற்கென (கட்டம் 2, வழங்கப்படவிருக்கும் 72 மில்லியன் ஜப்பானிய யென் (ரூ. 3373 மில்லியன்) கோடை தொடர்பான ஒப்பந்தத்தில் ஜப்பானிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டன.

Page 36
Your account your fortune
!= ''13
тнға ғылш. 5 ғ. ағыны ғары Е2, .
蠶 gole
compute. t τοιο δίκες, 5. Scooteις 5 refigerators zona draws ESSE motor boat a tractor actors 10 goldcoins
Yearly a Monterce
With its wealth of good fortune and I fabulous prizes, Jaya Sri 2 from the
People's Bank is your good luck charm.
With Jaya Sri 2, you have the chance of hitting the jackpot every day, every month in every zone, every year. And what's grea is that any savings account & current account is eligible for this draw.”
All you have to do in order to qualify for Jaya Sri 2, is to maintain a minimum balance of Rs. 5000/- in your current account or Rs. 10,000/- in your savings account for a minimum period of one calendar month. And remember, each additional Rs. 5000/- you deposit in your account, magnifies your chances of
winning. This way, the more you save, the
more you win
வருட சந்தா : ரூ. 300/-
trigg
அளப்பரிய நல்லதிஷ்ட
பரிசுகளுடனும் மக்கள்
உங்களது நல்லதிஷ்டத்துக் 2 ன் மூலம் அதிஷ்டச் ճար անվ ஒவ்வொரு நா
_ព្រោមឃ្លៀច ខ្ស
நஒடமுறைக்கணக்கில் 3 ரூ. 5000 ஐ அல்லது
குறைந்த நி
t உரிய முறையில் பொருளியல் நோக்கு இதழின் பெ
மேற்கோள் காட்டவோ மீ
 
 
 
 

த்துடனும், விலைமதிப்பற்ற
வங்கியின் ஜயரீ 2 தான் හිමිකර දෙන සැබෑම වාසනා උල්පතක් දිනපතා, මා
கான தாரக மந்திரம்
ரீ කලාප මට්ටමින් සහ වාර්ෂික දිනුම් ඇඳීමෙන් ජය .
சிட்டிழுப்பிற் பரிசு பெறும் ளும், ஒவ்வொரு மாதமும், &ჯგუფ ჯენენ) 55ნჭევან ჭავჭ ம் ஒவ்வொரு வருடமும் සෑම ඉතුරුම් සහ ජංගම ගිණුමක්ම ජය தவொரு சேமிப்புக் கணக்கும், සඳහා වලද්‍රගුයි.” இந்தச் சீட்டிழுப்புக்குத் தகுதி
க்கியமான விடயம்."
මාසයක් පුරා රුපියල් 50001
பெறுவதற்கு நீங்கள் செய்ய ගිණුමක පවත්වාගෙන යන සුහු රුපියල්
மாதம் முழுவதற்கும் உங்கள் ඊශ්‍රේෂයක් ඉතුරුම් ගිණුමක පවතී. ஆகக் குறைந்த நிலுவையாக හිමියෙක්ම ජය ශ්‍රී 2 දිනුම් ඇඳීම් සඳහා සුදුසුකම්=
ங்கள் சேமிப்புக் கணக்கில்
● 10,000/ー。
அது திட்டு:
! වැඩියෙන් ඉතිරි කෙළාත් වැඩියෙන් දිනුම් අවස්ථා قانونی -/5000 تا روی اوربینه Gir .
අමතරව ඔබේ ගිණුමේ තැන්පත් කෙරෙනු සැම
5000/= කටම අතිරේක දිනුම් ඇඳීෂී අඳි
சந்தர்ப்பங்களை அதிகரிக்கும்
ඔබේ සිතුම් පැතුම් හඳුනන ം අනාගත සුෆිලෝසුතා උදාකරගණ්, 크 பிரதி விலை : ரூ.25/- பரைக் குறிப்பிட்டு, இதில் இடம்பெறும் கட்டுரைகளை iளப் பிரசுரிக்கவோ முடியும்.