கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: South Asia: Socio - Cultural Congruence Vol. II

Page 1
SOU
SOCIO - (CUIU
SIVe UDee CO
U ni Versity Of U SOUTH ASIAN Stud
 

dition
anivasagar
mermOrati Ve VOUse ||
33 - S - || 3 kg
L L L L L L L S L LLLL L 0L LLLLL LL LLLLLS LL LLL LLLLLL

Page 2
TI e relatio Islip (es Heel II Ille (W se varie fields, crítire (TT Society is depicted by IF e fer P / I 'I'r el F T VICIPAL ir II" Wi fel represe II Is Ihe Pro CeSS 0.1 | 01 the Torris of a CITe (Ire related (0 social order, The se relatin Slips fermed process rela Ii serve to show H. C. Cerfs (I l'autor o 7 7 2 fcally ( ) fl. El felel CP / CLlLC ("e" ir related tie "Icepts II Ir lieli
Ironorica Ily to Ilie Field of Society,
I f/ili y Les PPE, KI P I ENW "IT IS 'N "É" ? Il Prade to Creat e a II i I felle Cf I CITI
landscape 14" /here reader'S CETIT TIFF 0 Noe! cibori ritiryo risco del cell'Ill e objective (fundersfTIIsling (he Freie IV
III CIt II Te iT SIJ III/ 1 ssä.
 


Page 3


Page 4
Foos
S

SOUTH ASIA
Socio - Cultural Congruence
Editor Dr. A.V. Maniwasagar
Silver Jubilee Commemorative Volume
University of Jaffna - Sri Lanka S O LUTH AS AN STUDY CENTRE PUBLICATO N

Page 5
South Asia: Socio - Cultural Congruence Copyright (C) 1999 - South Asian Study Centre ISBN 955 - 91.94 - 09 - 7
Typesetting: Rams
73, 37th Lane, Colombo 6, Sri Lanka.
Offset Printing: Unie Arts (Pvt.) Ltd. 48-B, Bloemendhal Road,
Colombo - 13, Sri Lanka.
Publishing:
South Asian Study Centre University of Jaffna.
Jaffna, Sri Lanka.
iv

I am pleased to write foreword to the Silver Jubilee Commemorative Volume - II too, entitled, South Asia: Socio - Cultural Congruence, which is published by the South Asian Study Centre with the philanthropic assistance of South Asian Social Science Trust.
Culture forms the nucleus of society. The importance of the value of culture is increasingly being felt in contemporary Social Sciences and consequently, many Universities, including the University of Jaffna are establishing cultural Study Centers. The volume bears testimony to this fact.
The contributors have addressed a wide range of themes from the spectrum suggested by this volume title. Many of the articles provide a quite detailed and useful treatment of the socio-cultural congruence in south Asia. The volume will be of value both for specialists and for the readers with the more general interest in South Asian culture and society.
In recent years, South Asian Study Centre (in which the editor is co-ordinator) has revitalized its research activities with the support of South Asian Social Science Trust (in which the editor is Director). This combination works ideally well, and I look forward to further publications in future too.
16th July 1999 Prof. P. Balasundarampilai
Vice-Chancellor/University of Jaffna. Hon. Chairman/South Asian Study Centre.

Page 6
FOREWORD
South Asian Study Centre of the University of Jaffna has been contributing very much to the advancement of knowledge by its various academic programmes. Since the Silver Jubilee of University of Jaffna falls on the 6th October 1999, the centre has aptly chosen to bring out two Silver Jubilee Commemoration volumes. This volume devoted to South Asia: Socio - Cultural Congruence.
The Concept of Culture consitute a great deal to Our understanding of how society works. That is why the expansion of the frontiers of South Asian Studies have been marked by the inclusion of cultural studies. This volume is a welcome addition to the literature of South Asian Society and Culture.
This indispensiable volume contains condensed material. Readers will realize after a single perusal that it furnishes them a mine of information.
The editor has taken tremendous effort with the support of South Asian Social Science Trust to make the volume successful. I am very happy to dedicate this volume to the academic and student Community interested in South Asian Society and culture.
21st July 1999 Prof. A. Sanmugadas
Dean/Faculty of Graduate Studies Chairman/South Asian Study Centre
 

FOREWORD
I am immensely pleased and proud indeed to have the privilege of writing foreword to the esteemed Silver Jubilee Commemorative Volume 11, published by the South Asian Study Centre.
The volume containing articles by native and foreign outstanding savants is amply precious in literacy value and an immaculate record of the researcher's arduous attempt and subtle approach in their theme.
The present era vehementally signals the need for recognizing the indivisible correlation between social values and culture of any given social group. The global motto today should be "The progress of Human Race" and the world inevitably seeks expertise from men of profound learning to remould societies through the process of innovotion and enlightenment. The great saints who practised spiritualism and philosophers who sought to establishe eternal truths foresaw the flaws blemising human virtues and what is emphasized by them has been reemphasized by educationists, economists, and Scientists for social reformation.
Sixteen articles written both in English and Tamil are found in this volume and they depict the sophisticated ideologies and the lofty sentimentalism underlying the socio cultural entities in an unvarnished and unswerving manner. The article possesing the capacity of enticing the readers innate senses rouse them to unfurl their thoughts rationally to find solutions. The articles clearly elucidate through the use of eloquent language, the merits and
vii

Page 7
decrits of disciplined systems involved in the subjects with which licy deal, and juxtapose them to allow the reader to acquaint with thc subject with adequate ease.
I am hopeful that the academic community would find the volume a very useful source to quench their literacy thirst sufficicntly,
4th August 1999 Prof. S. Balachandiran
Dean/Faculty of Arts University of Jaffna.
viii

What is human' is distinguished from the non human in so far as it is cultural. The objects of study of the human sciences are cultural idias and cultural systems. The domain of cultural studies covers the social processes involved in the production, transmission and reception of symbolic or cultural forms. Culture, then, is an enormous and explosive field of endeavour where everthing merges into everthing else. Consequently, once regarded as a rather marginal, even eccentric, preoccupation, cultural stdies has now moved into the centre of social sciences and humanities. That is why this volume is dedicated to the study of socio - Cultural congruence in South Asia.
Society is a group of persons joined together for a common purpose or by a common interest. Culture consists of standards for deciding what is, of standards for deciding what can be, standards for deciding how one feels about it, standards for deciding what to do about it and standards for deciding how to go about it. Holtsteiner relates culture to a biological organism, in that each of its part is related to some way to all other parts.
Society is the carrier of culture, the vessel by which humans are able to make sense of the physical and social world. Culture can contribute to the understanding of our South Asian Society, when we realize that humans are the only animals who hold culture as a means of survival.
The evolution of cultural symbols, the development of states and authority, elite leadership in Society and state, growth of particular
ix

Page 8
forms of economic and commercial activity across frontiers, stratification and classification of society, religious beliefs and ideology, all these provide common markers by which scholars struggle to identify a region. In this volume, the authors of individual essays try to maintain before them the concept and reality of a South Asian region.
As the general trend of the volume suggests the cohesion of any Society is predicted on shared activities and purposes, but also our shared values which represent different aspects of the desire to live together. In the course of time, these material and spiritual links enhance each other and become, in the individual and the collective memory, a cultural heritage, in the broad sense of the term, on which the sense of belonging and the feeling of solidarity are based.
It is our belief that the exploration into the relationship of society and culture will be meaningful only when they relate to development of which human being is the origin, agent and ultimate purpose. In serving the development needs of the people, both society and culture become a means to and end of development.
Worldwide interdependence and globalization are major forces in contemporary life. South Asian people need gradually to become world citizens without losing their roots and while Continuing to play and active part in the life of their region, their nation and their local Community.
While there are common phases in the development of South Asian Society and Culture, the greatest divergence in their operation in various countries, necessitates Separate treatment of each Country.
What emerges overall is a reasoned, humane, pluralist analysis beginning with an informative overview of society and culture of South Asia.

In achievement of this objective I owe a debt of gratitude to Professor P. Balasundarampillai (Vice Chancellor / University of Jaffna and Hon. Chairman / South Asian Study Centre), Professor A. Sanmugadas (Dean / Faculty of Graduate Studies and Chairman/ South Asian Study Centre), Professor S. Balachandiran (Dean / Faculty of Arts), Contributors of articles (from Sri Lanka, India and Bangladesh), Scholar Friends and Co-members (South Asian Social Science Trust), R. Athmananthan, R. Indranee (Family Friends and Typesetters) and S. Vimalendran (Managing Director / Unie Arts (Pvt) Ltd.
At personal level, I wish to express my deep sense of gratitude to V. Kanthasamy, Kamala Arumaithurai and Hema Kanthasamy (Brother, Sister and Sister-in-law respectively). The work of the editor could not have been carried out successfully without their caring and solace rendered abundantly whenever I was in dire need of them during the peak hours of labour.
5th August 1999 Dr. A. W. Manivasagar
Coordinator/South Asian Study Centre Director/South Asian Social Science Trust.

Page 9
CONTENTS
Forewords
Preface
South Asia - A Historical Perspective V. Sivasamy
Tradition-Modernity Congruence: An Analytical Frame of Reference to South Asia
A.V. Manivasagar
Cultural Colonialism Through Mass Media: A Critique From the South Asian Perspective A.V. Manivasagar
Archaeology and Historiography: The Sri Lankan Experience P, Ragupathy
Transferability of Western Organizational Techniques to the Asian/South Asian Context: Missing Cultural Dimensions
P.N. Gautam
xii
iX
11
23
40
51

10.
11.
12.
சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும் கலைவாணி இராமநாதன்
சித்த மருத்துவ நோக்கில் சித்தாந்த அளவைகள்
பி. இராமநாதன்
இலங்கையில் கத்தோலிக்க மதமும் நாட்டுக் கூத்தும் வண. ஞா. பிலேந்திரன்
யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும்
FLUTT. GoguLu J FT3FT
கற்புநெறியின் மதிப்பு மாற்றம்: ஈழத்துத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
ம. இரகுநாதன்
சமகால ஈழத்துக் கவிதைகள் உணர்த்தும் தமிழர் வாழ்வு - சில குறிப்புக்கள் ம. இரகுநாதன்
தென்னாசியப் பின்னணியில் அறிவியற்றமிழ் செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
xiii
63
88
97
113
130
145
155

Page 10
13.
ஈழத்தில் கலை, இலக்கியச் சஞ்சிகைகள் - ஓர் ஆய்வு கி. விசாகரூபன்
இலங்கையில் தமிழ் இலக்கணக்கல்வி பொ. செங்கதிர்ச்செல்வன்
அண்மையில் வட இலங்கையில் கிடைத்த லகூழ்மி நாணயங்கள் - ஒரு மீள் பரிசீலணை
ப. புஸ்பரத்தினம்
இலங்கையில் ஒவியக்கலை வரலாறு வேறமா கந்தசாமி
xiv
165
181
188
201

CONTRIBUTORS
V. Sivasamy M.A. (Formerly) Professor in Sansckrit, University of Jaffna, Jaffna, Srl Lanka.
A.V. Manivasagar Ph.D. Senior Lecturer in Political Science, University of Jaffna, Jaffna, Sri Lanka.
IP. Ragupathy Ph.D. (Formerly) Lecturer in History, University of Jaffna, Jaffna, Srl Lanka.
P.N. Gautam Ph.D. Reader in Public Administration, Himachal Pradesh University, Simla, H.P., India.
கலைவாணி இராமநாதன் எம்.ஏ. இந்து நாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை.
பி. இராமநாதன் பி.எச்டி, சித்த மருத்துவத்துறை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை.
வண. ஞா. பிலேந்திரன் எம்.ஏ. கிறிஸ்தவ நாகரிகத் துறை சிரேஷ் ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை.
XV

Page 11
சபா. ஜெயராசா பி.எச்.டி. கல்வியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை.
மா. இரகுநாதன் எம்.ஏ. தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை.
செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் எம். ஏ. தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை,
கி. விசாகரூபன் எம்.பில். தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை.
ப. புஸ்பரத்தினம் எம்.ஏ. தொல்லியல்துறை கலாநிதிப்பட்ட ஆய்வாளர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்ஈ தமிழ்நாடு, இந்தியா.
வேறமா கந்தசாமி டிப்.
கொழும்பை மையமாகக் கொண்ட சித்திரக் கலைஞரும், போதனாசிரியரும்.
xvi

1
SOUTH ASIA: A HISTORICAL PERSPECTIVE
V. Sivasamy
South Asia comprising the Republic of India, Pakistan, Bangladesh, Nepal, Bhutan, Sri lanka and the Maldive Islands generally share a common heritage, besides the natural geographical unity of many of these countries. This part of Asia was subjected to British rule for nearly two centuries. It has recently assumed new importance with the formation of the South Asian Association for Regional Co-operation (SAARC). Though this set up appears to be a new phenomenon there are some common factors shared by many of these countries, if not all the countries. The main object of this article is to point out the common heritage shared by these countries in the historical perspective.
Location and Resources
All these countries are located in the Southern part of Asia North of the Equater and cover a vast area.The Himalayas form the Northern, Afghanistan and Iran the Western, Burma Eastern and Indian ocean the Southern boundaries of these countries. All these countries are located between the longitudes about 609 - 100° East and lattitudes 059 - 35°North of the Equator. Many of these constituted the once Indian subcontinent or Bharatavarsa. These are watered by several rivers of which the Indus, the Ganges, the Brahmaputra, Narmada, Mahanadi, Godavari, Krishna, Kaveri, Pennar, Vaikai, Mahaweli Ganga and Malvatu Oya (the last two in Sri lanka) may be cited as important examples.

Page 12
South Asia
This region has a climate ranging from the hot to the cold; the rainfall too varies from 460" in ASSam to 3" in Sind. These are generally monsoon lands with seasonal rainfall suitable for the cultivation of paddy, wheat etc.
The soil in many parts of this region is fertile, though there is scarcity of water which prevents considerable area of land being cultivated. Irrigation schemes are implemented to bring more lands under cultivation. Sugar, Cotton etc. too are grown in many parts of this region. Fine cotton clothes of India are world famous from very early times. Pepper from Kerala and cinnamon from Sri Lanka are some of the spices produced here. These have lured the Europeans for a long time. Besides these, tea. coffee, cocoa etc. are other notable products of this region.
Rich deposits of iron ore, copper, gold, coal etc., are available in Some parts of this region which is primarily agricultural from very early times. Attempts are made to industrialize Some parts of this region. Except Sri Ianka and the Maldives which are islands Peninsular portion of India has a long coast line which is dotted with several parts from ancient times. It is through such parts like Bhrukachcha (Brouch), Sapparaka (Sopara) Musiri (west coast of India), Tondi, Pondicherry, Mamallapuram, Masulipatam, Tamralipti (East coast India) and Trincomalee (Sri Lanka), that trade, commerce, migration of people and cultural expansion from these areas took place in early times.
Peoples, Languages and Religions:
This is a region of variety not only in its natural features but in respect of the people who inhabbit, the languages that they speak and religions they profess. Anthropologists have generally classified the people of this region into seven types as Negritos, Proto-Australoids, Mediterraneans, Nordics, Alphines, Amenoids and Mongoloids. Similarly the language of this region are classified into four families of speech as Austric or Munda, Dravidian, Indo-Aryan and TibetoChinese. Of these the Dravidian and Indo-Aryan languages dominate
2

A Historical Perspective
this region. As far as religion is concerned, most of the religions of the world, namely, Hinduism, Buddhism, Jainism, Zoroastrianism, Islam and Christinity prevail here. Of these Hinduism has the largest number of followers, followed by Islam, Christianity Buddhism, Jainism and Zoroastrianism. Inspite of these diversites, a sort of unity prevails, as will be pointed out later.
History
This region has been one of the early centres of human civilization. There have been several stages in the development civilization from Palaeolithic to the Neolithic and later periods, as in many other countries. The Indus civilization harking back to the third millennium B.C. flourished mainly in the areas watered by the river Indus and it's tributaries. The important cities of this civilization like Harappa and Mohenyodaro covered a greater area than those of the contemporary Egyptian, Sumerian and Chinese civilizations with several amenities of life and high technology. Besides these there were other centres of civilization in the subsequent periods in the areas watered by the Ganges, Brahmaputra, Narmada, Mahanadi, Godavari, Krishna, Kaveri, Pennai, Vaikai, Malvatu Oya, Kelani Ganga, Mahaveli Ganga, (the last three in Sri Lanka) etc.
The Indus civilization was followed by the Vedic civilization which flourished especially along the Ganga and its tributaries. As time went on, there was a fusion of cultures of those who lived earlier and others who migrated later to this region. That is how a typical South Asian culture evolved in course time with a distinctiveness.
With the emergence of states perhaps in the Indus civilization (about 2500 - 1500 B.C.) and later in the Vedic civilization (1500500 B.C.) certain ideas regarding the state formation, its ideals and duties had become crystallized to some extent. These are found in the Dharmasutras which date back to the last stage of Vedic Literature (Circa. 500-300 B.C) and early portions of the Epics also belong to this period. In the Southern part of India, after the Palaeolithic and to some extent the Neolithic periods, Megalithic Culture (1000 B.C
3

Page 13
South Asia
onwards) noted for advances, in agriculture and use of iron etc. prevailed. This is generally found in the Dravidian belt of South Asia. The Dravidians like their counterparts in Northern South Asia, the Indo Aryans, are highly civilized people.
It was about the sexth century B.C. that Magadha one of the kingdoms in Eastern India came into prominence under Bimbisara who annexed the adjoining Anga and paved the way for the rise of Magadha. Thereafter, Magadha became an empire under various kings and reached its climax in the time of Asoka (3rd Century B.C). The, empire stretched from Himalayas in the North to the Northern boundary Tamil Nadu in the South and from Bengal in the East to Persia in the West. Asoka maintained friendly relations with the contemporary Tamil Kingdoms and Srilanka in the South and West Asia, South Eastern European and Egyptian states in the west. His emissaries of Dharma went to these countries with the message of Dharma as evidenced by his Rock edicts (2 and 13). It was during the time of Asoka's grandfather Chandragupta Maurya (4thC. B.C) that his friend and chief minister Kautilya is said to have composed the Arthasastra the South Asian magnum opus on politics and economics. It is like a handbook meant for the princes. It details all aspects of statecraft known in this part of the world. It adumbrates some aspects of state socialism and common weal of the subjects as was familiar in the 19th century Europe. The economic, social and military aspects of the state too were not neglected. Though, it advocates monarchy, it allows ganarajyas or republics to some extent. It encourages digvijaya (conquest of the quaters other states) for aking who aspires to become an emperor of the whole of former India from the Himalayas to the sea. Kautilya refers to three types conquerors, namely, the Dharmavijayi, Lobhavijayi and Asura Viyayi and praises Dharmavijayi who is satisfied with the submission of the conquered king or kings. The conqueror whoever he is has to respect the traditions and sentiments of the conquered area-Arthasastra (III.XVII) says.
"He (conqueror) should observe the policy of conciliation by promising protection of villages, of those who live in the forests, of flocks and cattle and of the roads of the traffic as well as, restoration
4

A Historical Perspective
of those who have banished or who have run away or who have done some harm... He should never covet the land, things, sons and wives of the kings slain by him. He should reinstate them in their own states the relatives of the kings slain.'
This liberal attitude towards the conquered is a remarkable phenomenon, if it is judged against the background of the contemporary world and even later to the present day. Similar ideas are found in some form or other in the Mahabharata, Ramayana, Puranas and Thirukkural.
As stated earlier though monarchy has been generally the form of government from the earliest times, there were ganarajyas (republics) prevailing in some parts of south Asia till the time of imperial Guptas (about the 5th century A.D.) These republics cannot be understood in the sense of the republics of today. But they had some advanced ideas of democracy at that early period from about the six century B.C, if not earlier. One may refer to the principle of election of the members of the Assembly by the people (though the qualifications of the voters are not clear) and the unanimity maintained in all decisions of the ruling council. Indian scholars like K.P. Jayaswal quoted these and other ideas to refute the claims of the British that Indians were alien to democracy and establish the fact that the Indians were familiar with the ideas of democracy during the Age of the Buddha (6th.C.B.C.) when Britain was still uncivilized. Though this argument may not be valid fully, yet one may note some facts behind this. This type of argument was deemed necessary, when India was struggling for freedom from British yoke.
But these ideas of popular government prevailed on South Asia in the local administrative institutions like the Pancayats, the Sabha, Nagaram, Ur (the last three prevaled in Tamil Nadu), Gamsabha (in Sri Lanka) from early times. They played a significant role in the local administration. In these too the members of the assembly were elected by people. In Tamil Nadu they were elected by Kudavolai (Casting votes in earthen pots) even during the Sangam Age. In the Pallava and especially the Cola periods of Tamil Nadu, these local
5

Page 14
South Asia
bodied functioned very effictively and contributed in no small measure for the efficient administrative machinery.
Further during the days of Indipendence movement in India Gandhiji, the father of the Nation emphasized that India should back to the Pancayat raj self governing and self sufficient administrative units. One of his disciples Vinobha tried to follow him. In recent years the Indian Government has established Panchayats all over India in keeping with modern trends. The gamsabhas of Sri Lanka too were effective. All these local bodies generally continued to function till the introduction of centralized administration by the British in the late 18th and 19th centuries. Yet such democratic elements did not vanish altogether. It is true that the present day democratic structure of the government that prevail in these countries is an outcome of the British rule. This democratic frame work is implanted on the South Asian soil from Westminister. Yet one may venture to suggest that this new crop is implanted on a soil which is already familiar at least with some of the basic ideas of democracy. That is why it has not withered but flourishes.
Literature
As Stated earlier, of the four families of speech that prevail in this part of Asia, the Indo-Aryan and Dravdian languages only have literatures of various genres through some are common. Of the IndoAryan languages Sanskrit and Prakrit form the earlier base. Sanskrit has rich literature dating back to the second millennium B.C from the Vedas to the present day. Besides being the sacred language of Hinduism, it continued to be the lingua franca of South Asia for a long time. As a result it became the important vehicle of all forms of knowledge-religion, literature, fine arts, politics, society, economics and Sciences. It was no longer the language of a particular people, but all people especially the intelligentsia. As a common language of higher knowledge, it was used almost in all parts of South Asia. Prakits are closely related to Sanskrit as both stemmed from the common Indo-Aryan base. Of the Prakrits the Maharastitri Prakrit has some literacy works. Pali another Prakrit is the sacred Language of
6

A Historical Perspective
Theravada Buddhism has the Buddhist cannon and other allied literature on Buddhism. It is from the Prakrits that the modern IndoAryan Languages like Hindi, Bengali, Maharastitri, Oriya, Punjabi, Sindhi, Kashmiri, Assamese etc. sprang up by about the end of the first millennium A.D. The Nepali and Sinhala too are Indo-Aryan languages. The Maldivian language is related to Sinhala.
In the South, the Dravidian languages Tamil, Kannada, Telungu and Malayalam, dominate with their rich literatures. Of these Tamil has the earliest stratum of literature from about the advent of the Christian Era, if not earlier. These languages are influenced by Sanskrit in varying degrees. Among these Tamil has less influence of Sanskrit than the others. Besides these there are a number Dravidian Languages in various parts of South and Central India. They do not have any literature.
In addition one has to add Arabic and Persian languages patronized by the Muslim kings and subsequently they have become part of the heritage of the Muslims of South Asia too. English the language of the once British rulers has come to say in many parts of South Asia now, as a language of current advanced scientific knowledge and international communication. But those who are proficient in this languages are few.
Language and religions usually unite people of different ethnic groups. For example, Tamil Hindus, Christians, Muslims share common Tamil language and literature. Similarly religions too unite people of different ethnic groups and languages. This sort of sharing common traditions is seen in Society and culture.
Society and Culture
The South Asian societies are hierarchical based on caste and certain social norms. With the rapid expansion of educational economic, political and socialistic activities, some of the earlier values on Social norms gradually give way to new ones which the same Society fifty years might not have accepted. The rights and freedom
7

Page 15
South Asia
of the individual and equality of all before the law are generally recognized now. Yet conservative ideas about society still linger on, inspite of the above ideals. Although generally the caste system is peculiar to Hindu society, the other religions too are not completely free from this social institution, inspite of the fact that they speak of equality among all sections of people. Though equality is accepted by all the religions in the presence of God, generally it is not observed in the day to day life of the people.
Like language and religion the social castoms, manners and values of the people too are conducive to a common way of life among them. With the changes in society, the differences are narrowed. But in some parts of this region acute differences still continue to prevail. But as far as Hinduism, Buddhism and Jainism are converned, the differences are narrowed, as they originated in South Asia and share Some common traditions.
Through Hindu Society is usually described as traditional and not amenable to changes, it is not borne out by facts. The Hindu society too has been undergoing changes imperceptibly and met the challenges successfully from time to time. It is liberal enough to accommodate new ideas and absorb them. That is how it has withstood the test of time during the period of Muslim or British rule. The modern movements of Hinduism were the Hindu answer for the impact of western rule, religion and culture. The stalwarts of this movement like Rajaram Mohan Roy, Swamy Dayananda Sarasvati, Ramakrishna Paramahamsa, swamy Vivekananda, Mahatma Gandhi and Arumuka Navalar, (Sri Lanka) were great personalities. Similarly Iqbal among the Muslims and Anakarika Dharma Pala among the Buddhists may be mentioned. The ideals of the Epics namely the Mahabharata and Ramayana and Puranus still continue to inspire life of the people, though western way of life also is held in highesteem by some people.
Just as Hinduism and Buddhism have aborbed some elements from inside and outside this region, Islam and Christianity too have absorbed certain indigenous elements of this region. As a result, there
8

A Historical Perspective
are differences among the adherents of these relgions at the local and international level. For example a South Asian Christian or Muslim is not just a duplicate of his faith in Europe or West Asia respectively.
The concept of motherland as a goddess has been prevalent from very early times. Markandeya Purana says that "the Mother and Motherland are greater than heaven (Janani Janmabhumi Svargadapi gariyasi). Some sacred mantras repeated by the Hindus daily refer to the holy rivers, mountains, cities etc. of India. The idea of motherland as goddess is fully reflected in the modern national anthems of India and Sri Lanka. Inspite of the diversity of languages, Hindus have only one sacred language, namely, Sanskrit, the Mslims Arabic and the Buddhists Pali. There are works on Buddhism and Jainism too in sanskrit. The concept of sacred places all over South Asia too fosters unity in this region.
The culture of South Asia as, reflected in architecture, sculputure, painting, music, dance and drama, besides literature (already mentioned) too share common features or characteristics. The Hindu temple and the Buddhist dogaba have some common features. Similarly the sculputures and paintings of the Hindus, Buddhists and Jains too share some common Characteristics. The perforning drama, music and dance especially the latter two share common features. All these have their own canons written rnostly in Sanskrit earlier and later in the local languages. One may refer to the Mayamata, Visawakarmiya, Natyasastra, Sangitaratnakara, Caturdandiprakasika and too Agamas. Similarly there are separate works for the arts of the Buddhists and Jains though there are several common feature's among them. The common features shared by two school of Indian classical music the Hindustani and Carnati music and classical dances-Bharata Natyam Kathakali, Kathak, Odissi Manipuri, Kuchipudi, Kandyan dance and others may be noted. At the same the the time plastic and performing arts inspired by Christianity and Islam too have some common features though they are of different origin. Attempts are made to build Churches in the indigenous styles of architecture and sculpture.
9

Page 16
South Asia Taking all these into consideration one may note two important. perspectives. One is the pan south Asian perspective in which the features common to all or many of these countries can be seen. The other is the local perspective confined to particular area or areas. These two aspects have to be borne in mind in any analysis of this region
It has also been pointed out that this region has a common heritage based chiefly on Hinduism,though Buddhism Islam and Christianity have contributed their share in course of time. Inspite of all differences, the cultural unity of this region is a very important factor which cannot the brushed aside. Unity in diversity' is generally the hallmark of the culture prevailing in these countries. Yet besides other factors including mutual co-operation and among these countries, the South Asian 'ethos' also has to be cautiously developed if the notion of the SAARC has to continue for years to come on a firm basis.
References
Arthasastra
Dhamasutras
Mahabharata
Manusmrti
Altekar, A.S., State and Government in ancient India, Delhi. 1962. Basham, A.L., The wonder that was India, London, 1967. Jayaswal, K.P., Hindu Polity. Parts 1 and 11, New Delhi, 1988.
Majumdar, R.C.,(Ed.) History and Culture of the Indian People. Vols. 1 -X1, Bombay.
Moore, A.J., Traditions and Politics om South Asia, New Delhi, 1979. Nilakanta Sastri, K.A., A History of South India, Oxford, 1966.
Ray, H.C. (Ed.) History of Ceylon Vol.1. Pts 1 & 11 Colombo 1959-1960. Vol.111 Edited by K.M.de Silva, Colombo.
10

2
TRADITION - MODERNITY CONGRUENCE: AN ANALYTICAL FRAME OF REFERENCE TO SOUTH ASA
A.V. Manivasagar
I. To Address the Issue
In the context of culture - bound South Asia, a fight for modernization can never be indifferent to her tradition. In this article, we shall try to see in what sense and in manner the two apparently opposing concepts are related intimately, and how essential it is for us to incorporate quite a significant part of our tradition to get back our immediate cultural identity. Therefore, the term modernity will be used in its true sense, i.e., as progress and thus not to be contrasted with modernization. By proving that tradition is not to be totally rejected in our efforts at modernization, we shall demonstrate the prevalent error of identifying a traditional society with a backward Society.
The reason why tradition is not antagonistic to modernity is, I submit, due to the fact that tradition gives us the most pervasive and generalized value scheme in terms of which ourfurther social progress is directed. That is why creativity is more intimately connected with tradition than any discriptive form of communication.
II. Conceptualization of the issue - A Dymystification
The two concepts of tradition and modernity are in fact so essential not only to human existence but to its development as well. Man is

Page 17
South Asia
not only a drop of energy but a stream of creativity. The ceaseless process of creation immensely helped by his faculty of imagination has made and remade history from our oldest ancestor to the most modern man.
Tradition and Regularity
Man's awareness of the external world never was and never shall be incoherent, disconnected and aimless, but has to be invariably selective, systematic and purposeful. Regularity is the essential condition of a minimum social living. We actually adjust ourselves to different types of regularities. Such regularities in our behaviour are largely guided by tradition
One's very ability to understand himself is a result of his ability to understand and cooperate with others. But, how can one even understand another either in action or in thought, if there is nothing common between us?. Tradition thus provides a common platform for different individuals in a certain group so that these individuals may significantly regulate their activities in an orderly manner.
Tradition and Value-judgement
But, if an assurance of a regularity should only come through a complete incorporation in us of all that our forefathers did or used to do, then significant behaviour be virtually impossible under the enormous bulk of such a long inheritance. Naturally, therefore, we select only those that we think are essential or perhaps that we think are good enough. Such a selection presupposes a value judgement. What turns an inheritance, therefore, into tradition is a faith in its value. In Eliot's language, a tradition is "not only the pastness of past, but of its presence " Tradition thus is not merely a custom just passively received, but something which is actively entertained with admiration. According to Raddin:
... a tradition is not a mere observed fact like ari existing custom, not a story that exhausts its significance in being told; it is an idea which expresses a value judgement. A certain way of acting is regarded as right,
12

Tradition - Modernity Congruence
a certin order, arrangement is held desirable. The maintenance of the tradition is the assertion of this judgement.
Tradition and Creativity
Such an active continuation of a value judgement is only possible through a creative side of man, of man the experimenter. Tradition thus thrives in and, in turn, constitutes the active and creative aspects of man. The talent of a creative individual depends proportionately on how far he succeeds in putting his own ideas on the canvas which is largely made up of traditions. Sometimes they may conflict; and then it needs a real genius to reconcile them by a thorough reorganization of our ideas and ideals.
In religion, tradition serves as a trustee of some precious deposit through the ages. Many begends are shared in this process. Historically, the tradition of food, customs and gestures often attain a symbolic significance to a group of people. Nationalism develops largely around a common tradition as well. Our entire social life, therefore, guided by the various workings of traditions.
Tradition and Institution
At this point, we should distinguish tradition from similar social phenomena, especially from institutions. Thus, we shall be in a better position to understand the exact meaning of tradition and the plausibility of the role we shall be awarding to tradition.
The functions of institutions have a close resemblance to those of traditions, Sociologists, of course, have not been entirely consistent in their use of the term 'institution'. Whatever differences in details, it is clear that in general terms an institution can be regarded as an organized system of behaviour and also patently instrumental in character. The institutions of a civilized society can be broadly classified into familial, religious, governmental, economic and educational. It is, more or less, to meet the needs of the people that such practical behavioural moves are organized into institutions.
13

Page 18
South Asia
Institutions, therefore, are not so much the products of social planning as utititarian adjustments. Moreover, the different institutions are not always rationally connected and often they are incompatible. It is precisely here that we can see the distinction between tradition and institution.
Tradition gives stability and an essential rationality to many institutions. This coherence comes from the value permeated character of traditions. Moreover, or perhaps that is why, institutions may change without affecting the tradition of a set of people. In short, traditions reflect the definite value orientation of a set of people whereas institutions are merely functional in character. Yet, they are not independent of each other. Of course, traditions can be institutionalized and vice - Versa.
We have already seen how some institutions can be selected from others and given special symbolic significance. The value judgement involved in tradition explains, therefore, why tradition betrays a selective attitude of men. An ignorance of the distinction between tradition and institution often leads to institutionalism in religion or national life. An effort to rouse an awareness of tradition in Such cases deviates into an aggressive revivalism.
Tradition and Communication
Etymologically, the word "tradition' means handing over. But transference in the sense of transmitting wisdom and experience, values and ideals should be impossible without the power of communication. Man is thus essentially a communicating animal. To borrow a phrase from Cassirer, man is an "animal symbolicum'. Language gave man an abstract tool with immense potentiality which he used to express himself, to satisfy his infinite desire to communicate.
With the possibility of intersubjective intercourse, man immediately created a set of values to direct his actions towards a collective goal and benefit. Under such circumstances, the emotive
1 4

Tradition - Modernity Congruence
and volitional aspets of man were sure to depend on a set of common values. Thus it is no wonder that tradition started playing a significant role in guiding man's non-cognitive responses. The make belief aspect of emotion is certainly the gift of tradition in any society. That is why between two cultures owing to difference in tradition, the most irreconciliable aspects are the emotive and the volitional aspect of the different members of each culture. The attitude to life which is a great determinant of human feelings and actions is largely tradition - oriented.
At this point to see the connection between tradition and man's knowledge - seeking or cognitive activity, we can depend on the role of myths in our thinking as advocated very cogently by cassirer. Our theoretical, or for that matter, our symbolizing activity is only a development or logical outcome of our myth - making activity. The very structure of reality which tries to grasp and describe is only a direct result of our original myth - making activity about our surroundings. Cassirer says :
The mythical form of conception is not something superadded to certain definite elements of empirical existance; instead, the primary 'experience' itself is steeped in the imagery of myth and saturated with its atmosphere. Man lives with objects only in so far as he lives with these forms; he reveals reality to himself, and himself to reality, in that he lets himself and the environment enter into this plastic medium, in which the two do not merely make contact, but fuse with each other.
If we accept such a view, that thinking is very much coloured by myths, then the influence of tradition on thought is a logical conclusion. The role of metaphor in our language even today is an underiable proof of a fusion of myth and thinking. But even if we do not accept the importance of myth in our thinking, we cannot escape the influence of tradition on thought. The entire objectivity of language is due to meanings attached to each symbol. But meaning, thanks to the modern linguistic philosophers is being increasingly shown to be context dependent. The meaning of a word bears the pressure of the entire culture where that word is used.
15

Page 19
South Asia
Tradition and Modernity
Modernity consists in modifying the existing traditions and creating room for new and better traditions. In a different terminology, modernity helps enrich our existing value-orientation in terms of new values that assure us of a smooth progress towards all image fulfilment. Modernity is not at all a cancellation of everything old, it is a continuous process. If modernity snaps our contact with tradition, then modernity is only chaos where no significant behaviour is possible.
Therefore, the so-called conflict between tradition and modernity is only a myth. Modernity is the realization of a future only in terms of the past. Any change is not modernity. Only that change which affects our tradition in the sense of a richer modification can be regarded as a sign of modernity. Modernity, therefore, can only be understood in terms of tradition, though not vice versa.
This also brings in the question: "how modern can we be"? We can never significantly imagine a society, where the value orientation is absolutely different. A discontinuous change cannot be imagined. There must be a continuity and over-lapping of the new and the old. The most modern utopia can only be intelligible in terms of the present traditions. It is only when we cease to be creative, when we become the beasts of burden of a set of fixed traditions without letting imgination work on it, that we cease to be modern. The working of our creative imagination on our tradition is the true nature of modernity.
The demand for such activities is urgent when we have to adjust Suddenly to a large set of quickly changing situations, material and otherwise. The fast technical advancement often presents such a situation which calls for a quick readjustment. That is why it is very natural to identify modernity with technical achievements. If civilisation is taken as material prosperity, then the progress of civilization can be reckoned in terms of technical progress. It is in this sense, and at this stage, that traditions may apparently, and only
16

Tradition - Modernity Congruence
apparently, tend to clash modernity or better, modernity with traditions.
Tradition and superstructure
There are still human islands with almost archaic men living in a trival manner, where modernity is an empty concept. Simply because the material structure of Such a trival society hardly changes, there is no progress of civilization and hence no scope for modernity. But though the spirit of modernity often comes through the vehicle of technical advancement, there occurs correspondingly a change in the superstructure of the society. This change is a modification of tradition or a reorientation of value - schemes.
Traditions need never cry halt to any amount of technological improvement so long as there is no cumulative impetus to affect the superstructure. Tradition being a very generalized value - Scheme, is highly pliable and therefore when needed, it readjusts itself to the changing circumstances, that is, the superStructure is visibly modified. It is only when the tradition is institutionalized that we cry a halt to such progress. But then, the conflict is between institution and modernity and never between tradition and modernity. When such readjustments are visible enough in history, we call it the start of a modern era.
III. Contextualization of the Issue - A Discernment
This section will be devoted to an application of our thoughts on tradition and modernity to the South Asian context. That way, we shall not only be able to explain the present confusion in South Asia, but also by pointing to the right cause, we shall succeed in pointing a way out of this disastrous plight that we suffer in Our region today.
We shall all agree that South Asia indeed is passing through a cultural crisis of almost unprecedented magnitude, Whatever the name we choose, 'crisis', 'transition' or 'confusion', the fact is that it is a malady that has to be cured soon. In planning, in construction,
17

Page 20
South Asia
in industry, in education one can see that utter chaos; the main trait of the evil is an agonising waste of materials in every sphere of our living. I shall call the whole situation a failure in communication or Value - gap.
Since we have already concluded that communication is traditiondependent, it will be only logical to connect causally the present cultural confusion in South Asia with a snapping of tradition. As a matter of fact, when things are normal, such considerations are not called for, but in the present context of South Asia, it is highly desirable that we use our best ability to discover and analyse the nature and cause of the present turmoil.
In learned quarters, the notion is often entertained that the worsening of the South Asian situation is due to a constant conflict between the South Asian tradition and modern developments. I shall try to prove the contrary thesis, that is partly a cutting off of our tradition that is adding to the evil. Since without tradition, there can be no significant modernity, by implication, therefore, South Asia is not being modernized at all. South Asia is experiencing changes no doubt, but these changes are directionless and often abortive. Frankly speaking, technological development is almost as old as human civilization. Who does not know that India had developed a highly efficient textile industry even before the Britishers came to the subcontinent?
Furthermore, we should never forget that the caste system might originally have developed out of a consideration for productive efficiency. No doubt subsequently this was institutionalized to the detriment of productivity and of social health and mobility. But that is again an institution; the traditional Hindu values have nothing opposed to social technology. On the contrary, it is amazing how efficieriy South Asia solved her problem of distribution and landrevenue system even in the days of yore, so that there was a general sense of security which is amply borne out by the fact that the South Asian intellectuals indulged in speculation on highly abstract problems
8

Tradition - Modernity Congruence
when most people in many parts of the world were too busy collecting their daily grubs.
One can say that, I am unfairly identifying modernity with technology or industrialization. Modernity is a modern spirit' which cannotes the So-called renaissance mentality vaguely defined as constituting rationality, secularism, scientific world-picture and all the rest of it. But one does not see how the tradition of any country can be antagonistic to any of those virtues mentioned immediately above. As a matter of fact, every society has upheld them through the ages, except secularism which is a modern need indeed. But India today is showing an amount of secularism on a collective level which is yet to be achieved in the West.
Secondly, the concept of nationality in the context of social behaviour is not even worth considering. In what sense South Asian tradition is more irrational than any other, is difficult to discern. In So far as modernity is supposed to signify a scientific world-picture, the idea is too vague unless properly qualified. There can be alternative scientific world - pictures and there need not be a unique one. If this concept means the dissemination of the Scientific ideas of today among the people in general that depends industrialization and the educational system more than tradition. All countries started with an absence of a scientific world - picture at the outset, and this fact nowhere stood in the way of their modernization. We cannot blame our tradition for this shortcoming. We should blame our modern economic planning and educational system instead.
However, throughout this article, I have been only negative in trying to refute the prevalent hypothesis that the cause of South Asia's confusion is due to a conflict between tradition and modernity. Yet, how can be deny that there is a palpable chaos in South Asian social life today? The reason for this anomaly is, I submit, instead of true modernity, an introduction of westernization in the name of modernity. This confusion between modernization and westernization naturally cuts at the root of our existence, i.e., snaps any living-contact with our tradition.
19

Page 21
South Asia
The so called cultural 'elites' who are at the helm of our affairs are themselves completely cut off from their tradition and alienated. Consequently, there has been a total communication failure between the masses and the so-called elites. It is little wonder, therefore, that the South Asian peasants who are more tradition rooted have hardly any conflict with technical advancement, where as the uprooted elites who have lost contact with traditions and desperately try to find their identity by merely performing certain institutions, fight tooth and nail the spirit of modernity initiated through the process of technical progress. This unfortunate fact responsibile for the present confusion that we see in every sphere of our life in South Asia.
IV. On the method used
The emphasis on the cultural conditions prevailing in contemporary South Asian society explains why I have deliberately chosen the two concepts of tradition and modernity as the key terms for an explanatory as well as diagnostic analysis of the contemporary Social trends in our region. These two concepts have a strong humanistic flair and that is why I have pursued throughout, the conventional theoretical method and used highly generalized and, therefore, abstract and schematic analysis with attempted definitions. It may also be due to my professional bias as a student of political theory.
But it is no less true that the prevalent socio-cultural conditions of South Asia today, or any colonized region for that matter, should be a human concern of maximum width and depth. In other words, where the very basis of human identity and primary human needs have been violated, any effective understanding has to depend on building, as far as possible, adequate scheme of models.
It is only in terms of such methodology that we shall be able to grasp the correct nature and implications of the obstacles engendered in the path of primary human development. Only thus can the complementary phenomenon of an elaborate process of dehumanizing action that inevitably and historically befalls a region be understood
20

Tradition - Modernity Congruence
and coped with in its entirety.
My purpose, therefore, in using a generalizing method of theory is neither for the sake of simplification, nor for mystification, but purely for presenting a totalistic picture of the current cultural catastrophe standing in the way of our even minimum reasonable and human behaviour especially of the South Asian intelligentsia. Facts do not speak for themselves, unless they are seen in a wider historical perspective if, of course, we are truly interested in remedying the evils.
Further, it may be of some help to the readers to know that I have analyzed the major concepts in terms of communication, models presuming that communication, directly or indirectly, indicates and influences the culture - structure of any region and specially of a region, where ruthless cultural usurpation has taken place. It I have refrained from writing a data - packed study, that is not because I am indifferent to data or that there is any lack of the same, but solely because my sense of urgency lies in a deep structure analysis of the contemporary South Asian scene.
This is all by way of an analytical frame of reference to traditionmodernity congruence in South Asia and I hope also to have offered a reasonable justification for the wilful one - sidedness of this study.
References
Cordon, J.C. and F. Yiusef (1975) An Introduction to Intercultural Communication, Bobbs-Merrill, Indianapolis.
The Cultural Dimension of Development: Toward a Practical Approach (1995), Paris, UNESCO.
Dean, V.M. (1957), The Nature of Non-Western World, Mentor, New York. Fresh, S. (1974), Learning about Peoples and Cultures, McDougal, Evanston.
Grant Evans (1993) Asia's Cultural Mosaic: An Anthropological Introduction, Prentice - Hall, New York, pp.63-68.
21

Page 22
South Asia Habermas Jurgen (1987) The Philosophical Discourse of Modernity: Twelve Lecturers, Polity Press, Cambridge. Hayakawa S.I. (1972) Language in Thought and Action, Harcourt, New York.
Jameson, F. (1991) Postmodernism or the Cultural Logic of the Late Capitalism Verso, London.
Labman, D. (1992) Value, Technological Change and Crisis, Sharpe, Armonk, New York. MacBride, S. (1986)ed., Many Voices, One World, Paris, UNESCO. Machensy, Robert W. (1995) "The Politics of Cultural Studies, Monthly Review, 47 (3), July-August, pp. 31-40. Merriam, A. (1974) Ravindranath Tagore's Concept of Man, India Horizons, 23, pp. 21-32.
Munshid, T.M. (1997) Bangladesh: The Challenge of Democracy - Language, Culture, and Political Identity" in Contemporary South Asia, Vol.2, No. 1, pp. 67-73. Sachs, S.(1974) The Discovery of the Third World, trans. M. Fineberg, MIT Press, Cambridge, Mass. Safire.W. (1978) Safires' Political Dictionary: The new Language of Politics, Random, House, New York.
Sloterdijk, Peter 91987) Critique of Cynical Reasons, trans, Michael Eldsed, University of Minnesota Press, Minneapolis.
Stuart, E.C. (1972) American Cultural Patterns: A Cross Cultural Perspective, Regional Council for International Education.
Yogendra Singh, (1989)"Facing up to Modernity: The Web of Mystifications and Contradictions" in Iqbal Narayan ed., Development, Politics, Sterling Publishers, New Delhi.
22

3
CULTURAL IMPERIALISM THROUGH MASS MEDIA: A CRITIGRUE FROM THE SOUTH
" ASAN PERSPECTIVE
A.V. Manivasagar
Not long ago the term empire referred to territorial annexation of foreign lands; and the withdrawal of the Western powers from the lands of Asia and Africa after World War II has been heralded as an end of imperialism. Blatant occupation of foreign territories by military methods has not been considered a rational policy in an age when, the masses are politically awakened. However, refusals to annex are no proof of reluctance to control. Whereas the means of exercising domination have changed, the desire to dominate remains. Besides, territorial domination, economic and cultural methods have been availed of by nations in controlling the destinies of people in foreign countries. History is replete with innumerable cases of such indirect domination.
Cultural imperialism "aims not at the conquest of territory or at the control of economic life, but at the conquest and control of the minds of men as an instrument of changing power relations between two nations." Cultural imperialism has generally played a role secondary to economic and military varieties. It paves the way for making foreign domination, both political and economic, palatable and acceptable. Even though the impact of cultural imperialism has been slow and unspectacular, its achievements are by no means insignificant.

Page 23
South Asia
With growing industrialization from the nineteenth century onward, the economic and political means of domination are Superseding military force. The captains of industry, working in close cooperation with their home governments, exercise a great deal of influence at home and abroad so that the employment of military force has become less necessary. American substitution of a good neighbour policy in Latin America in the 1930s for gunboat diplomacy is attributed to economic domination of the area achieved through trade and finance. The modern means of mass communications share the same characteristics of modern industry. The owners of mass media wield power to create public opinion on which rests the survival of governments. Having realized the power of the mass communications, the governments of the Western democracies have worked out with the captains of industry, a relationship mutually beneficial to both. Evaluating the role of American mass communications Herbert Schiller observes:
Message made in America radiate across the globe and serve as ganglia of national power and expansionism. The ideological images of "have-not' states are increasingly in the custody of American information media.
National authority over attitude creation and opinion formation in the developing world has weakened and is being relinquished to powerful external forces. The facilities and hardware of international information control are being grasped by a highly centralized communications complex, resident in the United States and largely unaccountable to its own population.
I
South Asia being a free and open society, American mass communications have found a respectable and distinct place in it. The popularity of American music, fashions, cartoons, and news papers bears visible testimony to the impact of American mass media. However, the most far-reaching influence of it is on the thinking of the South Asian intelligentsia. Time, Newsweek and the Reader's Digest are some of the most widely read magazines by the educated
24

Cultural Imperialism Through Mass Media
in South Asia. Evaluating the impact of the Western mass communications on South Asia, Prime Minister Indra Gandhi observes:
In spite of political sovereignty, most of us who have emerged from a colonial or semi-colonial past continue to have a rather unequal cultural and economic relationship with our respective former overlords. They often remain the main source of industrial equipment and technological guidance. The European language we speak itself becomes a conditioning element. Inadequacy of indigenous educational materials made us dependent on the books of these dominant countries, especially at the university stage. We imbibe their prejudices, even our image of ourselves, not to speak of the views of other countries, tends to conform to theirs. The self-deprecation and inferiority complex of some people of former colonies makes them easy prey to infiltration through forms of academic colonialism. This also contributes to the brain drain."
The dominant culture of any Society is representative of its ruling class. Therefore, diffusion of any foreign culture in a Society becomes effective when it is accepted by the ruling elite of the importing country. The history of the diffusion of Hindu and Buddhist cultures in Southeast. Asia centuries ago supports this thesis. Socities have tolerated the propagation of foreign cultures as long as they have not been perceived as threats to the existing order. The means employed in spreading culture are not as important as the identity of its promoters. In the days when the teachings of Buddha, Christ and Mohammed were effectively carried to remote places, the means of communications were slow. However, since the promoters of these teachings had the support of the ruling classes their acceptance in South and Southeast Asia was highly facilitated. On the other hand, individual efforts to introduce foreign culture have not been crowned with lasting results. This analysis is backed up by the realities of the third world countries today. Though they have become politically independent, their ruling elites continue to maintain the colonial values and life styles acquired during the prolonged period of foreign domination. Consequently, the governments of many third World countries are easily manoeuvered into following the policies pursued by their erstwhile rulers.
25

Page 24
South Asia
The Universal Declaration of Human Rights as adopted by the United Nations in 1948, states that everyone has the right to freedom of opinion and expression; this right includes "freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers." The cities of the present order of mass communications see in the insistence on the free flow of information an ideological mass to cover up their drive to subjugate and dominate the third world countries having no mass communications of their own. They further argue that the free flow of information sounds very much like the theory of free trade as advocated by the British in the nineteenth century. While the theory of free trade was rationalized in terms of mutual advantages to both the exporter and the importer of goods, it was essentially a weapon of industrially advanced Britain to capture the markets of the world. The potential power of free trade for Britian was so great that a British historian designated it as "free trade imperialism." Similarly, the champions of freedom of information are those who control mass communications with the potential to exercise indirect domination of the third world. Elaborating on this theme, Herbert Schiller contends:
If free trade is the mechanism by which a powerful economy penetrates and dominates a weaker one, the "free flow of information', the designated objective of UNESCO, is the channel through which life styles and value systems can be imposed on poor and vulnerable societies. If the perils that unrestricated trade pose to developing nations are now fairly widely recognized, the significance of communications flows as elements in international control are only barely begining to be appreciated, even in the United States itself.'
Freedom - absolute freedom-as stated above is the weapon of the strong whether it is in the realm of trade, politics, or inass communications. "A market system," as observed by Barbara Ward, "Wholly uncorrected by sense of justice makes the strong stronger and the weak weaker". Similarly, a democratic society organized on the principle of liberty disregarding the concern for equality, endangers its one stability and the very principle on which it is
26

Cultural Imperialism Through Mass Media
organized. The world is blessed with rich and varied cultures. But the modern advocates of absolute freedom of mass communications would deny coming generations their rich heritage, if in their preoccupation with absolute freedom, they let these cultures wither and die by denying them opportunities to grow.
Third world countries further contend that the very advocates of freedom are not practising what they promote. On the contrary, the activities of the industrialized counties including the US in recent years, suggest that they are doing on a mass Scale what they accuse the third world countries of doing. Their activities prove the validity of the third world countries demand to regulate mass communications flowing to their countries. The US Department of Defense operates 38 television transmitters, and the United States Information Agency (USIA) prepares TV series programmes for telecast in several countries without letting their sponsorship be known to the viewers. With respect to radio, the US Defense Department possesses a broadcasting network all over the world with 200 radio transmitters. In the 1960s the Voice of America, the arm of the USIA, transmitted 845 hours in 38 languages weekly to an overseas audience of unknown size. It also distributed taped programmes to local stations throughout the world, and it was estimated that they reached more than 5000 stations for some 15,000 hours a week.’
In addition, the Central Intelligence Agency (CIA) has been involved in promoting coverly US propaganda in third world countries on a massive scale. In this connection, subversion of the Chilean government of Allende by the CIA is the most outstanding. The CIA supported anti-Allende mass communications of Chile with millions of dollars, which in turn played a major role in subverting Allende's government. It also brought scores of foreign reporters to Chile, in the name of freedom, to report the CIA's line on events there for world consumption including the United States. Finally, to provide respectability to its line of thinking, the CIA organized a front organization called Forum World Features to disseminate news end views. This organization from 1966 to 1973 was headed by John
27

Page 25
South Asia
Hay Whitney, the publisher of the International Herald Tribune of which the Washington Post is part owner.
The publication and disappearance of two books in recent years reveals yet another fact of freedom in the USA. Professor Ross Koen wrote in 1960 a book examining the role of the China lobby in the US. The mystery surrounding its disappearance from the market after its publication says a great deal about the collaboration between the government and its publishing house. In this study the author examines the collusion between the right wing groups in the US and the agents of the government of Nationalist China, and the grave impact of the lobby on US public opinion and the policy of the government toward Communist China, It is such a strong indictment of the China lobby that its distribution was enjoined in the US by the Embassy of Nationalist China with the help of some of the US agencies like the Central Intelligence Agency and the National Security Agency. Over 4000 copies of the book were destroyed by the publisher. The same book was reprinted in 1973 after the US began to normalize relations. with Communist China.'
The second book under consideration is by Noam Chomsky and Edward Herman. It examines at length the activities of the US government in the third world since the end of World War 11. The book not only is a strong indictment of the US government activities. But it reveals the working of the free press in the US, Initially, 20,000 copies of the monograph were printed and it was advertised once in the New York Review of Books. Subsequently, advertisement of the book in the media was cancelled and printed flyers that listed the publication were destroyed. Its distribution was held up by Warner Communications, the parent body of the publishing company, on the ground that the study was one-sided. It further stated that the book would only be distributed after a study balancing Chomaky's and Herman's book is received for publication by the same press. Later on, the subsidiary of Warner Communications was sold to noncommercial MSS Information Corporation Which had no distributing facilities. Under these circumstances only a person having prior
28

Cultural Imperialism Through Mass Media
knowledge of the existence of the book could buy it. The notion of balance in the publishing business is unprecedented. The defenders of the free press in the US argue that even if the notion of balance amounted to censorship, it was carried out by the private coin; any and not by the government. Reputing the argument, the authors contend that to make industry cooperate with the government "without explicit government censorship is the genius of the Western way."7
Another example of thought control in a subtle way, comes from the study of the philanthropical foundations in the US. They patronize and encourage only those researchers and institutions whose activities are favourably regarded by the establishment of the country. In this connection the fate of the Institute of Pacific Relations is worth emphasizing. Since the basic approach of this institute regarding the problem of Asia differed from the established policy of the US, it was denied patronage of any foundation and it was subsequently forced to fold its operations. Summing up the role and activities of such philanthropic foundations, the editor of the study observes:
Despite the imprecise and rhetorical nature of the term, cultural imperialism captures the scope and impact of foundation involvement in public education, professional training, and research activities, both nationally and internationally. In part it denotes the ethocentrism of an elite group from a particular class and cultural background, who arrogate the right to determine public policies in critical areas of culture not only of U.S society but other societies as well. The term, furthermore, denotes the use of political and economic power to exalt and spread of the values and habits of foreign culture at the expense of a native culture.'
The creation of Communication Satellite Corporation (COMSAT) in 1962 and of International Communication Satellite Corporation (INTERSAT) in 1964 stands out as an example of the intimate relationship between the US government and multinational corporations. In the first place, the creation of space satellites for the purpose of communication was a spin-off from the vast research expenditure on missiles and rocketry. The space satellite opened up unlimited opportunities to relay communications in any part of the
29

Page 26
South Asia
world at a very low cost.This explains the developing countries demand for some sort of regulation of electronic communications.' After the US government succeeded in putting a satellite into orbit, the government organized COMSAT which was to function as a private and not a government agency. Half of its shares were sold to the private individuals, and the other half were sold to manufacturers of communications equipment. Four US multinational corporations ended up owing 45 percent of the shares and the remaining five per cent were owned by the other 159 corporations. Three directiors on the board were representatives of the White House. This plan institutionalized the partnership between the US government and American private industry. As a matter of fact, this partnership worked so smoothly that the US government decided to organize INTERSAT as a private entity open to all nations. In reality US multinational corporations dominate this agency by the fact that they build a netwerk of computers and satellites to process and stock information. The Pentagon used 80 percent of this agency's space satellites in 1976. In cooperation with the US government, these corporations have helped US allies in the third world to modernize the communication system with which the rules of third world countries manipulate minds and shape attitudes of their people.
Besides this general criticism of freedom aspect of mass communications, third world countries have specific complaints against them as they operate today. The most striking feature of mass communication is the profound imbalance between industrialized countries and third world countries. This imbalance could be characterized as monopolistic for the simple reason that the industrialized countries own most of the means of mass communications.They also are the exporters of the same to third world countries. The five transnational news agencies carry almost 80 per cent of world news, but only 20 to 30 percent of news is about the third world. They transmit 33 million words daily to some 100 to 150 countries. With respect to television, 45 percent of the developing countries have no television of their own; and wherever television media exists in the third world, programmes produced in the developed world are telecast. In the sixties, the total foreign sales of
3 O

Cultural Imperialism Through Mass Media
American TV programmes were between 100,000 to 200,000 programme hours per year. In the case of radio, the developed countries control 90 per cent of the frequency spectrum. On top of this, the US, with the help of electronic communications, has acquired opportunities to relay messages via outer space to any part of the world. Finally, the third world countries are greatly influenced by Western technologies availed of by them in organizing their mass communications after their independence. In the process of importing technologies, they end up importing ideas as well from the West in utter disregard of their consequences on the people.
In 1983 French Culture Minister Jack Lang declared war on the invasion of fabricated images, prefabricated music, and standardized productions at the biennial conference of the United Nations Educational, Scientific and Cultural Organization. He contended that Such foreign productions were destroying national cultures. He organized a colloquium on creativity and development of national culture which was attended by 300 renowned international artists and thinkers ranging from Sophia Loren and Gabriel Carcia Marquez to John Kenneth Galbraith. It concluded that to foster cultural pluralism, it was essential and necessary for government to regulate foreign programmes destroying national cultures. At the conclusion of the colloquium, French President Francois Mitterrand decided to increase funding for cultural programmes to challenge the invasions of American programmes by bringing innovation and creativity to its cultural life.
Canada is another industrialized country which has been greatly concerned with the American invasion of information. The impact of this information invasion is considered so overwhelming that one Canadian led to observe that the US is a more dangerous enemy than Russia or China.’. It is destructive of cultural and national integrity. Evaluating the role of American information media, the Fowler Committee appointed by the Canadian government, observed in 1965 that much of the broadcasting Canadians see and hear was not Serving Canadian national needs. This problem is considered so serious that Since 1965 the Canadian government has appointed half a dozen royal
31

Page 27
South Asia
commissions to examine the problem in depth and recommend measures to safeguard and foster Canada's cultural as well as economic identity. if such is the impact on developed Canada, how ruinous could the one way flow of information be on the emerging nations of the third world? In 1978 the industrialized countries admitted the injustice and inequity of one way flow of information by subscribing to the UNESCO Declaration on Contribution of mass media. It provides for a free but balanced flow of information. Thus it places," the mass media - their contents, rights and responsibilitieswithin a general framework of interstate relations and international
law".
The quantity and the nationality of information media would not be a major issue if the information was objective. But the news is subjective, and the nationality of media influences its contents. Institutions of information media, like any other national institutions, naturally perform national service; and hence they operate within the context of national objectives and priorities. Harold Lasswell, a political Scientist and a pioneer in communication study has identified three social functions of communications, viz., Surveillance of the environment, correlation of different parts of society in responding to the environment and the transmission of social heritage from one generation to the next. Thus, communication has a distinct and unique role in each modern society. It is, therefore, unrealistic to expect mass media of one country to meet the needs of another country. This is even more true when the countries are diametrically opposed in their needs and national priorities like those of the third world and those of the industrialised west. Brid Commission in stockholm, in 1978, recognized and spell out the three concepts of the role media in the three worlds. In the industrialized countries media provides a faithful record of facts, events and Situations in terms of maket requirements, whereas in the third world the media are seen as instruments of development.'.
The mechanism of news gathering and disseminating in the third
world by Western media is also colonial in nature. Communications
follow the lines of colonial domination, from the center to each of
32

Cultural Imperialism Through Mass Media
the former colonies outward, like the spokes of a wheel. The current structures and patterns of telecommunications networks favour in price advantages to large producers and consumers. News transmission rates are cheaper when volume is high, making it costly for the third world countries to send rather than receive messages." Thus the rates facilitate news coming from an industrial country to a developing nation. Consequently, the third world countries receive news about each other from an industrial country rather than directly from each other. As a result the developing countries remain ignorant of the problems and experiences of each other. This also obstructs promotion of better mutual understanding among societies and nations in their rich cultural and socio-economic diversity. The high cost of producing local television programmes as compared to purchasing television entertainment from abroad has discouraged the third world countries from producing their own television programmes. The cost of importing a foreign television programme is one-fourth that of producing a local one. The overall result of reliance on foreign information media is that it has delayed the realization of collective self-reliance among the third world countries which is considered highly essential in resolving their common problems of economic, national and social development.
However, the most disturbing aspect of the information media today is that their activities are governed by owner-ship interests, hence insistence upon the freedom of information amounts to the freedom of owners and not of information. In the earlier period, when the press was governed by the dictum of noblesse oblige authority of a country was content to let the press regulate itself. But in modern times when information media are being taken over by conglomerates, their regulation becomes unavoidable and necessary. Conglomerates are individuals or corporations who own media enterprises along with other types of business. Radio Corporation of America is a classic case. It has diverse interests such as defense contracts, book publishing, communication hardware and software, and recording in addition to the National Broadcasting Company. David Halberstan's book, The powers That Be, examines this phenomenon in detail and
33

Page 28
South Asia
shows how the media dominates US government. Five banks own controlling shares in the three national television and radio networks. National Educational television net-work receives almost all its support from the Ford Foundation, controlled largely by the Morgan and Rockefeller banks and a few allied foundations. A similar trend is apparent with respect to newspapers. Moreover, board members of major newspapers and television networks concurrently serve on the boards of some of the largest US corporations. The increasing hold on the information media by a few corporations has led one media professional to characterize this trend as "media monopoly." The same professional further concludes that news items do not get recognition in information media if they offend interests of publishers or owners. Commenting on the media monopoly he writes:
Some subjects, some ideas will have more trouble getting in, not because of the inherent nature of them, but because it will be offensive to the owners. In the end there is a different flow into society of ideas and certain subject matter. And that distorts the total picture.'
Advertising plays a major role in commercialization of US information media. They are highly dependent on revenue from advertisement. For instance, three television networks earned $14 billion in advertisement in 1979. Similarly, business enterprises in the US rely on advertisement for selling their products. Popularity of product is related to high expenditure on advertisement. This explains why Americans know more about detergents. Because of the close affinity that exists between information media and corporations, the former are very selective in advertisement. A programe opposing the Pentagon's anti-ballistic missile prepared by scientists politicians and celebrities was denied a half hour on television by all three major networks even though they had the required sum to buy time. In the same way the New York Times would not sell space to citizens' groups that wanted to have an advertisement against the purchase of US Savings Bonds on the ground that it was not in the best interests of the country. Thus one authority on information media has concluded that through advertisement, multinational corporations influence the contents of media, and ultimately, the social conciousness prevailing
34

Cultural imperialism Through Mass Media
in the Society, propagating the System's values and reinforcing its authority by defining the issue.'
American corporations, through their subsidiaries in the foreign countries, have established a global business system centered around American economy. In this creation, advertisement abroad plays as important a role as it does in domestic affairs. In many countries the information media are in the public sector, hence advertising agencies find themselves contained in promoting markets for the multinational coorporations. In such circumstances, the advertising agencies patronize pirate TV and radio networks or those of the neighbouring countries where they are free. The government owned information net-works find it extremely difficult to complete with the privately operated ones and eventually end up opening their networks for advertisement. Under the pressure of the advertising agencies, All India Radio abandoned its traditional policy of not permitting commercial advertisement. Through commercialization of information media, the multinational corporations distort the priorities and the needs of the third world countries.
III
The profile of information media, as outlined above, clearly shows the extent to which there is one - way flow of information. The information media are colonial in structure and substance. It is dominated by conglomerates in the industrialized countries who manipulate them to their end of economic and cultural domination. Without a fully developed cultural life, one cannot have pride in one's own Society. And without such pride, innovation leading to economic activity and international understanding is frustrated.
To justify their domination of Asia and Africa, the Western nations had to present themselves as bearers of the "White-man's burden'. For this reason, the Western media made the subject people look backward and morally inferior and the rulers flawless, modern and
35

Page 29
South Asia
national. This goal was achieved by covering news of violence, conflict, disaster or familiarity of person or situation in the third world. Such news provided a rational in the liberal circles of the for its domination. It also inculcated among the elite of the subjected people a sense of inferiority and shame of their heritage. The western media continue to play the same role even today. The selective and negative news reporting about the third world fails to inspire and mobilize its people to work hard and to develop their countries. It also fosters cynicism and dejection with the way their leaders manage their problems.
Communication technology are used even more as powerful tools of domination, inequality and exploitation. The new religion that is propagated by the media is 'consumerism'. More and more people are drawn into this religion with the promise of 'beatific consumption'. Today the Western powers are no longer'clerical-facists' but 'secular consumerists'7
Having experienced the adverse effects of imbalance in information media, third world countries have tried to undo it through the establishment of New International Information Order (NI IO). The central issue in the debate on the NIIO is the freedom of information media. But its establishment requires expertise and resources which are miserably lacking in the third world. However, the beginings have been made. The Nonaligned News Pool Agency has been organized to correct the imbalance in the flow of information. The UNESCO is also helping the third world countries to enlarge their communication and information abilities. It is yet to be seen to what extent the third world countries have succeeded in decolonizing the information media.
South Asia takes great pride in presenting itself as a region of unity in diversity. Many linguistic groups, religions, ethnic groups and varied life - styles exist and prosper side by side in the present day South Asia. In the past, it has welcomed foreign cultures and religions, and has assimilated them with the mainstream of South
36

Cultural Imperialism Through Mass Media
Asian culture. Such a region could not afford to be monolithic in outlook. In short, South Asian region has tried to live up to the spirit of following observation of Mahatma Gandhi:
I do not want my house to be walled in on all sides and my windows to be stuffed. I want the cultures of, all lands to be blown about my house as freely as possible. But I refuse to be blown off my feet by any. I refuse to live in other people's houses as an interpoler, a beggar or a slave.
Nothing can be farther from my thought than that we should become exclusive or errect barriers. But I do respectfully contend that an appreciation of their cultures can fitly follow, never precede, an appreciation and assimilation of our own.
References
10.
11.
Hans J. Morgenthan, Politics Among Nation (New York: Kroopf, 1977), p.61.
E.H. Carr. The Twenty years of Crisis 1919 - 1939 (London: Macmillan, 1945) pp. 132 - 142.
Herbert I. Schiller, Mass Communication and American Empire (New York: Kelley Publishers, 1970), p. 148.
Cited in Vidya Charan Shukla "Non-aligned News Media" Secular Democracy, August 1976, p. 130. Michael Parenti, Power and the Powerless, (New York: Martin Press, 1988) pp. 41 - 49.
K.M. Panikkar, Asia and Western Dominance (London: George Allen and Nuwin, 1960), pp. 279 - 297
Harold K. Jackson, Networks of Interdepence (New York: Alfred a. Knopf, 1979) p. 452.
Schiller, N3, p.7 Ibid, pp. 8-9
Cited in Mahbub U1 Hag, The Poverty Curtain: Choices for the Third World (New York: Columbia University Press, 1976) P. X11
Andre Gunder Frank, "The Development of Underdevelopment" in James D. Crockcroft etaleds. Dependence and underdevelopment, (New
37

Page 30
12.
14.
15.
16.
17.
8.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
South Asia York: Anchor Books, 1972) pp. 3-19; Gilphin Robert. The Political Economy of International Relations (Princeton: Princeton University Press, 1987) Herbert I. Sehiller, N.8, pp. 78-87. also see International Commission for the Study of Communication Problems, "New World Information Order", Report No.31, pp. 1-11.
. A.W. Singham, The Nonaligned Movement in World Politics (Delhi:
Skyline Publishing House, 1979), p. 38.
Ross. Y. Koen, The China Lobby in American Politics (New York: Harper and Row, 1974)
Noam Chomsky and Edward H. Herman The Wasgington Connection and Third World Fascism (Boston: South End Press, 1979)
Ibid., pp. X1V - XV 1 1 Ibid., p.67 Ross. Y. Koen N. 14, P. 178.
Robert F. Arnove ed., Phalantrophy and Cultural Imperialism: The Foundations at Home and Abroad (Bloomington: Indiana University Press, 1982)
Herbert I. S. Schiller, N. 8, pp. 79-87
"American Culture Abroad: Dallas as a Villain, Christian Science Monitor, 16th Feb. 1983; Donis A. Graber, Mass Media and American Politics (Washington D.C. Congressional Quarterly Press, 1980). pp. 262-264.
Herbert I. Schiller, N.8, p. 79.
D.R. Mankekar, One-Way Free Flow: Neo-Colonialism viaNews Media (New Delhi: Clarion Books, 1978) pp. 66-93.
Michael Parenti, Democracy for the Few (New York: St. Martin's Press, 1980), pp. 168 - 170.
D. R. Mankekar, N.23, pp. 120-140 Doris A. Graber N.21, p. 264.
Learning:The Tressure within, Report to the UNESCO of the International Commission in Education for the Twenty-first century. (Paris: UNESCO Publishing 1996)
David Halberstan, The Powers That Be (New York: Knopp, 1979). Also see Doris A. Graber, N.21, p. 35)
Michael Parenti, N.5, p. 169.
38

Cultural Imperialism Through Mass Media
30."Veteran Journalist Citicizes Corporate Grip on U.S. Media", The
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
Christian Science Monitor (3rd June 1983) p.6 Michael Parenti, N.55 p. 175.
Gerald Benjamined., The Communication Revolution in Politics (New York: The Academy of Political Science, 1982), p. 181. Also see "New World Information Order", Gist, (Bureau of Public Affairs, Department of State, New Delhi, October 1981)
"UNESCO Must Push For Free Press", South: The Third World Magazine (November 1981) pp. 10-11
George Gerbner, H. Maulana and K. Nordenstrang The Global Media Debate: Its Rise, Fall and Renewal (Norwood, Heblax, 1993)
T.L. McPhail, Electronic Colonialism: The Future of International Broadcasting and Communication, California: Sage, 1981)
Jonderayi Mukeredzi"Western Media Portray Third World Negatively", Daily News, 17th December, 1988.
Drothee Solle, "Thou Shalt Have no other Jeans Before me" in Chris Arthur ed., Religion and Media (Gloucester: University of Wales Press, 1993), pp. 223-234.
India News 15th October 1978.
39

Page 31
4
ARCHAEOLOGY AND HISTORIOGRAPHY: THE SRANKAN EXPERIENCE
P. Ragupathy
It is now well over a hundred years since the inception of archaeological studies in Sri lanka. The introduction of the concept of archaeology, its methods and models of interpretation were all of a colonial legacy as was in the case of many other former colonies. The pioneer studies in this respect were initiated exclusively by the European scholars, covering wide facets of the discipline, i.e. prehistory, epigraphy, art and architecture, numismatics etc., besides organising museums and publishing the Pali-Buddhist historiographical literature
Ironically, the outcome went contrary to the interests of colonialism. The foundations for the native revival was laid by such studies as the natives realised their rich cultural heritage. Thus, the political character of the discipline was indispensable since its introduction - a factor, perhaps common to many of the nations in Asia and Africa.
It should be noted that in the Srilankan context, the native revivalism never attained the form of a nationalistic struggle against colonialism in sharp contrast to what happened in the neighbouring Indian sub-continent. For a long time, the revival movements remained communal as Sinhala-Buddhist and Tamil Saivaite, until about a time when forces that are peculiar to Sri lanka led the country to be dominated by the Sinhala-Buddhist nationalism instead of a Srilankan

Archaeology and Historiography
nationalism. Archaeology dragged into and manipulated to provide the theoretical basis for this development - a process, the outlines of which we try to trace briefly in this paper.
Sinhala - Buddhist Historiography
The Sinhala-Buddhist culture of Sri lanka has a long historical antiquity and integrity, comparable and parallel to the various linguistic cultural identities of South Asia, particularly that of SouthIndia. Though ethnically and culturally sharing a common South Indian cultural stratum and was influenced by South India at every walk of its history, the Sinhala-Buddhist formation resisted to it and enviously guarded its identity throughout history
This was effected by four basic factors : (a) the geographical disposition of the Island separated by a narrow stretch of the Palk Strait from the mainland that provided an environmental niche for the development of an identifiable culture; (b) substantial achievements in tank-irrigated agriculture which provided a stable economic basis for a social and cultural formation since the ancient times; (c) the ideology of Buddhism and the institution of monks which was part of the statecraft in comparison and contrast to the institution of Brahmins in India and (d) the myth of the Sinhala race that has conditioned the minds of the masses for ages.
Thus emerged Sinhalicisation - a sociological force which is still at work in many parts of Sri Lanka. Earlier the force was capable of Sinhalalicising successive waves of migrants from South India. A recent.example is the Sinhalicisation of a number of Malayalis and Tamils in the northwestern part of Sri lanka in the past few decades.
To shed more light on the Sinhala-Buddhist. consciousness, a few norms found in Mahavamsa, the Pali-Buddhist historiographical literature of 6th century A.D., can be cited; (a) In the beginning the Island was inhabited by non-human species like the Yakkas and Nagas; (b) Buddha visited the Island by air, blessed it as a home for human beings and subsequently the Sinhalese who hailed from the Aryan
41

Page 32
South Asia
race populated it; (c) Buddhism arrived in through an Asokan emissary and the Sri lankan king as well as people accepted it. It is the foremost duty of every Sri Lankan ruler to protect and promote the Buddhist faith, and (d) the Tamils are heriditary enemies of Sinhalese who often invaded and intervened into the Sinhala-Buddhist domain since pre-Christian times.
These norms bring out a picture of a 'promised land' for the SinhalaBuddhists in Sri Lanka which became the nucleus for the SinhalaBuddhist nationalism. As the economy and the political authority passed into the hands of the Sinhala-Buddhist nationalists by the turn of affairs in this century, the Pali Buddhist version became the authentic history of the Island taught at the Schools and Universities. Archaeology became a stooge for such a history. It was a vicious circle of communal politicians encouraging bogus archaeological studies and the outcome helping them.
As a result, negligence was shown towards the scientific areas of archaeology like pre and protohistory. Comparative studies of the Sri Lankan social and cultural formation with that of South India were not at all attempted, for such studies went contrary to the Buddhist historiographical version. On the other hand, undue importance was given to the classical archaeology of the Buddhist period.
Had the pre and protohistoric studies and objective interpretations on them were encouraged, a different picture of history and a conducive model of interpretation would have emerged. Except a few scholars like P.E.P. Deraniyagala, S.P.F. Senaratne and S.U.Deraniyagala not many scholars have involved in such studies. Even the outcome of their researches never, reached the masses. For instance, S.P.F. Senaratne was, a pioneer in dispelling the myth of Aryan migration causing the Sinhala race. On the basis of his protohistoric studies he has suggested that Sri Lanka was a part of the South Indian cultural milieu during protohistoric times. But, such approaches were never appreciated by the chauvinists and on many occasions the scholars who ventured into objective research
42

Archaeology and Historiography
themselves became the casuality along with scientific history and archaeology. In the South Asian archaeological context, right from prohistoric times, the Sri Lankan sequence was largely an extension of the sequence of the peninsular India. Hence, the Srilankan social and cultural phenomena have much in parallel to the South Indian formation like Tamil, Kannada, Telugu and Malayalam. Though the Buddhist literature of 6th century AD., talk of an Aryan migration to Sri Lanka in 6th century BC., there are no archaeological evidences in support of this hallucination of the monks. The evidences suggest of an uninterrupted affiliation with the South Indian pattern. But surprisingly a comparative study of Sri Lanka and South India is hitherto missing and was deliberately avoided as it was not in tune with the popular norm that the Sinhalese belong to the Aryan race.
A notable example is the interpretation given to the Sri Lankan Brahmi inscriptions. These earliest written documents in Sri Lanka are in a script that belongs to the family of Tamil cave Brahmi or Tamili script. The personal and clan names found in them are comparable to those of ancient. Tamilnadu and Kerala. But, a scholar of the calibre of late Dr. Paranavitana, has made an. arbitrary attempt to attribute Aryan origins for them to substantiate the Buddhist historiographical dictum.
Coming to more recent times of Sinhalese historiography, the tendency is yet to be out of the clutches of the earlier Buddhist attitude, though many have come forward to denounce the myth of Aryan migration, the legend of Vijaya etc., Instead, the present Sinhala historians try to build up a neo Sinhala-Buddhist version of Srilankan history. We are yet to come across Sinhala historians accepting the territorial rights of Tamil Society in Srilanka, or its parallel formation along with that of the Sinhala social formation.
The Jaffna-Tamil Historiography
There is no society without a history. But, certain societies were capable of producing their history in the sense as it is understood today, whereas others are not. There are many societies of great
43

Page 33
South Asia
antiquity in Africa which have no written history; that doesn't mean they don't belong to their land. In Srilanka itself, the Veddas who are the earliest inhabitants of the Island have no history; still, history can be written on them tapping from various non-literary evidences. Writing a history, is an actuality of the structure of the society and its needs, though each and every society invariably leaves historical evidences. It is for the historian to devise the tools of history whenever the necessity of writing history arises. But, the contemporary Tamil historiography is deprived of such attempts.
The ancient Tamil stream in Sri Lanka did not produce a history in terms of the Pall-Buddhist historical literatures. The existing earliest works are of late medieval origin, of the times of the Kingdom of Jaffna (13th - 17th century A.D).
After two centuries of Portuguese and Dutch cultural repression the Tamil-Saivaite revival emerged in Jaffna in late 18th century as a result of certain socio-economic developments towards the end of the Dutch period. This, freshly initiated the writing of history. Yalpana Vaipava Malai, which can be called as the first history of Jaffna in prose, was written in this time on the lines of the earlier historical literature i.e. Kailāyamālai, Vaiyapātal Rācamurai etc.,
Except Yalpana Vaipava Malai, the other existing earlier works were not at all aware of what has been said in the ancient Palibuddhist literature. In all the above said works, the ancient past finds only nebulous remarks. They vaguely remember the existence of an ancient kingdom at Katiramalai in Jaffna; the blind musician who received the sandy stretches of Jaffna; the arrival of a Chola princess who is married to the king of Katiramalai and then leaps into the history of the Kingdom of Jaffna. Even while discussing the kingdom of Jaffna, the main focus was on the demographical distribution of castes and clans, seeking legitimacy for the Vellala dominated Social structure. Yet, they fulfil a basic requirement of historiography; they cover a compact territory and a homogenous population, i.e., the Tamil homeland in Sri Lanka in their scope, whith suggests that at least since 500 years, the Tamil history in Sri Lanka was considered as an
44

Archaeology and Historiography identifiable phenomenon for the writing of history.
The late medieval Tamil historiographical thought can be abridged as follows: (a) though it has been taken for granted that the Tamils were aborigines of the land, there was no conscious attempt to focus it in contract to the promised land' concept of Buddhist historiography; (b) Apart from a few references on the Tamil South India, they maintain a Jaffna centric approach throughout; (c) the demography of castes and clans; and the feudal chieftains find the main focus.
The difference in focus between the Tamil and Buddhist historiography is due to the ages of their writing, for the Tamil historiography is a product of late medieval feudalism compared to the ancient or early medieval Buddhist historiography of the royalty cum clergy.
The late 19th century and early 20th century witnessed the emergence of middle class dominance in Jaffna as a result of missionary cum native education and due to certain specialised economic activities. The petty bourgeois social formation of Jaffna, politically and culturally led the rest of the Tamils in Srilanka. In the meantime, as early as in mid 19th century there was a vague attempt to project the Tamil Saivaite revival into a Jaffna Tamil nationalism. Arumuga Navalar who is known as the champion of Tamil-Saivareformation in Jaffna, was the first to putforth the hypothesis that the Jaffna Tamil culture is an independant formation from that of the Tamil South India.
This has set the trend for quite sometime, culminating in the work of A.Mootootamby Pillai, who in 1912 wrote a history on Jaffna in Tamil. The work tends towards Jaffna-Tamil territoriality (if not nationalism) and clearly out of the purview of Srilankan nationalism; but, never went beyond the traditional evidences and approaches like the caste and clan history. However, it was a pioneering effort. In 1933, while reprinting it, the publisher remarked that though new methods and evidences had come in, the traditional approach was the one appreciated by many as conducive to the history of Jaffna.
45

Page 34
South Asia
This reveals that the Tamil historians were unable to face the imbalance effected by the development in new fields like archaeology in the Sinhala South. The traditional Tamil historiography never considered archaeology as a tool to reconstruct its history. Jaffna was considered sterile for the classical archaeology that was encouraged by the State. If the Sinhala-Buddhists manipulated archaeology, the Tamils erred by neglecting it.
1920s and 1930s witnessed another set of historical writing on Jaffna by C. Rasanayakam, Rev. Gnanapiragasar, and Kallady Veluppillai. To a certain extent, the former two had employed archaeology and other modern tools to write the history and produced standard works that are quite different from the earlier ones. In the meantime, the first archaeological excavation conducted in 1917 at Kantarotai, Jaf fna, by Paul Peiris has unearthed the rich ancient past of Jaffna including that of its Buddhist remains which has been attributed to the Tamils by the excavator himself. Rasanayakam has utilized all these evidences and in instances came out with certain sound interpretations in his writing on "Ancient Jaffna. Despite this Jaffnacentric approach, writing the ancient history of Jaffna came under a heavy influence of the Sinhala Buddhist historiography. The Tamil historians have conceded to the norms that the Sinhalese and Tamils belong to different races and an enmasse Aryan migration caused the Sinhala race. They did not visualise any other model to explain the Tamil-Sinhala phenomenon.
Due to this tendency, they even considered the place names in Jaffna-which are infact residues of a proto-Dravidian strain common to Sinhala and Tamil as Sinhala place names. This was appreciated by the Sinhala historians as objective writing of history.The Succeeding decades witnessed a virtual conquest of Sinhala historiography on the Tamils. The trend tallied with the socioeconomic and political realities in which the middle class dominant Jaffna was dependent on the Sinhala South and there was no serious attempt to raise the Tamil national question.
Though since 1960s the Tamil history was a research topic at the
46

Archaeology and Historiography
University level and some important works have been published, the impact of Sinhala historiography was still felt on them. It was said that though the Tamils were present in Sri lanka since pre-christian times, they were individuals and temporary residents until about mid 13th century and only after that they had a territorial claim in the Island as a society.
But, this view has been now refuted by those who authorised it
themselves.Recent knowledge on the protohistory of the Island including that of Jaffna has given way to a different model of interpretation. It is now said that the Tamils and Sinhalese belonged to a common South Indian cultural Stratum during protohistoric times, which deviated as different formations later. The cultural and social formation of the Tamils in Sri Lanka, is considered to be of prechristian antiquity and was parallel to Sinhala South and Tamil South India.
Yet, there are serious gaps in Tamil historiography in presenting a comprehensive history of the Tamil homeland as one. The Tamil historiography is hitherto Jaffna-centric.The rest of the Tamil homeland in vanni and eastern province were never satisfactorily covered in the historical works. Similar to the Sinhala-Buddhist domination on the Tamils through history, this is a Jaffna domination on the rest of the Tamil homeland. The nature of the evidences in vanni and East are quite different from that of Jaffna. There are even social and cultural deviations due to a different environment and subsistence patterns. More folk, cultural anthropological and archaeological evidences have to be tapped here to reconstruct the history. It is for the people of the respective regions to come up and write their own history.
Manipulation of Archaeology
In the background of the discussion on Sinhala and Tamil historical thoughts, let us look into how Archaeology is being practised in Srilanka.
47

Page 35
South Asia
Towards independence, the Tamils had a contiguous territory of traditional homeland in the North and East of the Island. After independence, the Government sponsored Sinhala colonisation programme was launched to change the demography of these Tamil territories. Archaeology played an important role here. In this process, Buddhist ruins in the Tamil areas were hastily reconstructed without proper archaeological research; they were projected as ancient settlements of the Sinhalese; irrigation tanks nearby the ruins renovated; forests cleared and they became nucleus for modern Sinhala colonies. Such colonies were started in strategic areas as a planned effort to disturb the contiguity of the Tamil territories. Typical examples are the colonisation programmes at Padavia, Kantalai, Seruvavila etc., which are located in the crucial north-east link.
Buddhism was a common ideology for various social formations in South Asia at one time or other. The Buddhist remains in Jaffna are anunique archaeological expression of the cultural heritage of Jaffna. But, it became a pet project to the Government archaeological department to reconstruct them using concrete, without proper excavations. Besides, a propaganda was carried out that they belong to the Sinhala-Buddhists which has alienated the people of Jaffna from their own cultural heritage.
A few years ago an official of the Archaeology Dept., has submitted a list of Buddhist sites in the Tamil areas along with a map to the parliament. A resolution was mooted by the then minister Mr. Cyril Mathew, to reconstruct them in order to settle Sinhalese there. Such an attitude made the local people to look, upon archaeology with fear and antagonism. There were incidents in which the local Tamils reacted and resorted to destroy archaeological evidences in the respective areas.
A classic example of manipulation was the Dutegemunu show, which was aptly exposed by Dr. James T. Rutnam in a publication. Dutegemunu was an ancient Sinhala king at the dawn of Christian era who became a hero for terminating the reign of a Tamil king at
48

Archaeology and Historiography
Anuradhapura. A relic casket of doubtful authorship, said to be found in one of the stupas at Anuradhapura, was proclaimed that of Dutegemunu's in a cabinet meeting, and was paraded in the country by the Government. This was to satisfy the political megalomaniacs who identified them with the ancient Sinhala heros who fought against the Tamils.
The museum at Jaffna was organised in late 19th century by the colonial administrators as a national museum along with other important museums in the country. In the course of time, it was neglected; degraded as a departmental museum and now became virtually a store room maintained by an undualified assistant. However, what can be considered as the most systematic and extend sive damage was the deprivation of the Tamils from learning the discipline. For the past few decades Archaeology has been taught at two of the universities in Sri lanka. But, the course in Archaeology is available only in Sinhala medium, hence out of reach for Tamils. When a request was made to introduce it at the Tamil Jaffna University, it was rejected. At present, there are no Tamil officers in the Government Department of Archaeology. It was only through private studies, extra-official attempts in the Universities and through associations like the Jaffna Archeological Society an awareness of this branch of knowledge is fostered among the Tamils.
Now, the big show is the UNESCO sponsored Cultural Triangle Project that covers the Sinhala-Buddhist heartland, to which money flows certainly not to the benefit of the discipline. All the universities in Sri Lanka are given projects here except the Tamil Jaffna University.
Let us end this list of manipulations with an irony. In 1980, an important archaeological site was discovered and, excavated at Anaikkottai in Jaffna, which shed much light on the early Tainil culture. Two years later, though there were vast tracts of land available nearby, that particular site was acquired to construct a cricket stadium, not exactly by the Government; but, by the now defunct District Development Council of Jaffna controlled by the Tamil
49

Page 36
South Asia
politicians. Such was the ignorance. This doesn't mean that the present militant politicians are anyway better; some among them bombed and damaged the Buddhist monuments at Kantarotai, without realising that they belong to the cultural heritage of the people of Jaffna.
Conclusion
In its present concept, method and interpretation, as it is being practised in Sri Lanka, archaeology has been reduced to the state of an irrelevant and damaging discipline. It has been exploited by chauvinistic politicians, pseudo-scholars and monks to condition the minds of the people. Archaeology and history had been tools for one society to dominate,degrade and deprive the other on the pretext of nationalism. The Sri lankan experience is a lesson to other countries or societies in a similar situation. Beyond a certain point, the use of archaeology and history as nation building disciplines needs serious reconsiderations. In our context, it is high time to question whether nation or society should be the prime scope for these studies.
Adaptability of these colonial disciplines to the benefit of our societies being a South Asian or even a greater Indian problem, it is a reasonable anxiety for one to expect an academic rescue or a theoretical lead from India, for in the past it was the centre of ideological trends in this part of the world. What is disappointing is that the situation in India is no better; archaeology and history being handmaids of neo-Brahminism and religio-linguistic chauvinisms. In India, vast accumulation of archaeological and historical knowledge is still awaiting the presentation of a comprehensive social history.
It is a challenge for the scholars and intellectuals to findout means to liberate these branches of knowledge to be beneficial to humanity. These disciplines are never meant to help a society to dominate the other. They are to understand the man-environment relationship and in a different plane to enlighten humanity about itself.
50

5
TRANSFERABILITY OF WESTERN ORGANISATIONAL TECHNIQUESTO THE ASIAN I SOUTH ASIAN CONTEXT: MISSING CULTURAL DIMENSIONS
P.N. Gautam
Introduction
Western countries like France, Britain, Germany and the United States of America have contributed a lot to the development of modern administrative techniques, concepts and Innovations. Prominent Western administrative thinkers are Henry Fayol, Max Weber, Frederic W. Taylor, Elton Mayo, Mary Parker Follet, Herbert Simon, Fred W. Riggs to name a few. They have contributed much knowledge to the principles of administration, different theories of organisations different techniques of budgeting and also techniques for making administrative organisation effective.
In the present chapter we shall discuss Management by Objectives
(MBO) and Zero-Base Budgeting transferability to the Asian / SouthAsian.
Management by Objectives(MBO)
MBO has been called a system of good administration. Philip Says, "Wherever good management exists, there would be MBO" According to George Odiorne, “MBO is a system wherein the Superior and the subordinate managers of an organisation jointly define its

Page 37
South Asia common goals, define each individual's major areas of responsibility in terms of the results expected to him and use these measures as guides for operating the unit and assessing the contribution of each of its members.” Odiorne emphasises the following elements:
(a) Orgainsational or departmental goals are set jointly by boss and subordinates, (b) Objective setting is thus participative and not handed down, and (c) these objectives are then used for evaluating performance.
The main features of MBO can thus be defined as follows:
(i) Identification of the objectives of an organisation jointly by
the Superior and the subordinates in the organisation.
(ii) These objectives are like a corporate plan.
(iii) These objectives are measurable and time bound.
(iv) Objectives for the branches and sections of the organisation are also formulated by the subordinates and the boss in the same way as for the whole of the organisation.
(v) Whenever need be, periodic reviews and updating are also
made jointly by the superiors and the subordinates.
(vi) These mutually agreed objectives are thus clear to everyone. All of them understand their respective duties in the organisation.
(vii) The objectives are then used as the basis for the evaluation of
the performance of both the superiors and the subordinates.
According to Tricky and Beckhard, "The basic premise is that people should be evaluated for what they accomplish, not for how they do it, and that if people participate in setting their own objectives, they will be more committed to them. MBO is a systematic procedure
52

Transferability of Western Organisational Techniques
for joint goal setting and follow-up evaluation by boss and subordinates. Where it works successfully, a number of conditions appear to be necessary. Thus, the successful application of MBO occurs when: (1) the goals are truly set collaborately; (2) there is relatively high trust; and (3) communication is relatively open.
MBO is, thus, a method of identifying the objectives of the organisation jointly by the boss and the subordinates and then working for the successful achievement of those objectives.
Zero Base Budgeting (ZBB)
Peter A. Pyhrr while explaining the meaning of ZBB wrote, "... It means one must revaluate all activities to see if they should be eliminated; funded at a reduced level, funded at similar level or increased, which of these funding levels from zero to a significant increase is appropriate. It will be determined by the priorities established by the top management and by the availability of the total funding."
R. Ganapati, Secretary, Department of Expenditure, Ministry of Finance, Government of India through a letter dated the 10th July, 1986 explains: "ZBB requires identification and sharpening of objectives; examination of various alternative ways of achieving those alternatives; selecting the best alternative through cost-benifit and cost-effectiveness analysis, prioritisation of objectives and programmes; switching of resources from programmes with lower priority to those with high priority; and identification and elimination of programmes which have outlived their utility."
The ZBB adopts following process
(I) Identification of Decision Units
Decision units are identified to achieve the objectives of an organization. Decision unit is a segment of an organisation which
S3

Page 38
South Asia may be known as 'division', 'a department' or a 'responsibility centre' for which the budget is prepared.
(ii) Preparation of Decision Packages
After the identification of decision units, decisional packages are prepared for those units. A decisional package is a budget - request which contains description of the function or activity of the unit. It also contains the benefits to be derived by financing the activity and the consequences of not financing the activity.
(iii) Ranking of Decision-Packages
All the decision-packages are then ranked in terms of their costs as well as benefits. With this cost and benefit analysis all the decision - packages are ranked on a priority basis. After this, these packages are consolidated and the budget is finalised
(iv) Follow-up Action
Follow-up action is taken according to the changing situations. Functions and activities are added or deleted according to the economic condition of the organisation, the state, and the country.
ZBB, thus, in comparison to an incremental line-item budget, does not base its estimates on the previous year. Every year new estimates are prepared. Every activity or function is fully scrutinised. An activity or function is included or deleted from the budget on the basis of the preparation of decision-packages, the ranking of those decisionpackages on the basis of priorities, and then a proper follow-up is carried out.
Transferability
Now we shall discuss the transferability of these techniques to Asian / South Asian countries.
54

Transferability of Western Organisational Techniques
The Western thinkers, after pointing out various principles, held the view that these principles are of universal application. "This view remained unchallenged till the Japanese "performed their economic miracle in the sixties'. The Westeners, at first, saw quaint confusion in the Japanese way of working in the organisation. They regarded the Japanese methods as "immoral, irrational, dishonest, evasive, inefficient and indecisive". But impressed by the success of the Japanese, the Western thinkers now sought to find the 'method in their madness." They observed that the Western principles of administration based on the generalisations made by the Western administrators and thinkers were not applied by the Japanese.
The Western managers and the Japanese managers followed totally divergent principles and practices. For example, one of the important Western principle of management is the principle of delegation of responsibility. In an American corporation great care is taken to ensure that the recipient of delegated responsibility is clearly pinpointed. This guarantees that should things go well, praise and reward will be given to the right man, and should things go badly, censure and disincentives will not be imposed on the wrong man. The Japanese, on the other hand, use what they call the 'ringi-sci' or the consultative decision-making process, which operates in such a way as to diffuse rather than to pinpoint responsibility. The "ringi' system can be explained as follows:
When a major decision needs to be made in a Japanese company, a low-ranking man is generally asked to study the matter and to come with the recommendation on what must be done. In doing so, he drafts a position paper known as a "ringisho'. This document is then circulated around the company and reviewed by all who will be affected by the decision or will have a hand in its implementation. During this process, a great deal of consultation, some bargaining and a lot of rewriting take place. Eventually, a consensus is arrived at and formal approval is given by the President. Because so many have actively participated in the process and have caused changes in the "ringisho' by the time the decision is reached, not one man but all
55

Page 39
South Asia
who took part in the process have become responsible for the decision. Responsibility has been diffused and everyone is committed to its
SUCCHSS.
Another principle of Western management is clarity of assignment. Every one should make sure that he or she knows exactly what he or she is supposed to do, and whom he or she is to report to. On the other hand, as explained by M.Y. Yoshino, "one of the distinctive features of the Japanese corporate organisation is that it is structured in collective organisational units rather than in terms of individual position.” He further says: "This characteristic stems from the traditional Japanese view that a task is to be performed through cooperative efforts among individual members of an organisation. Thus, Japanese managers are much less concerned about who performs a task and where the responsibility lies than about how individuals within the organisation work together harmoniously towards the accomplishment of the goals of the collectivity."
The group-centredness of the Japanese can be traced almost to the very early beginning of the nation. At first, it was founded on the idea of the closely-knit joint family. But over the centuries the idea of the blood-related family as the basis of social organisation metamorphosed into the concept of "Kaisha', i.e., the House or the household. It is the concept of the House, that has served as the model and has furnished the structure and the terminology for the modern Japanese Kaisha or Company, as well as the industrial nation state that is Japan. Thus, in most cases the company provides the whole social existence of a person, and has authority over all aspects of his life. He is deeply and emotionally involved in the company.”
Americans, on the other hand, have got individual orientation. Reasons for this individual orientation have to be sought in the American history. The United States of America was first colonised by the people who fled from England because of persecution from the Roman Catholic rulers. Young enterprising persons from other European countries also thronged there in search of better prospectus
S 6

Transferability of Western Organisational Techniques
for themselves. These persons later served all relations from the countries of their origin and devoted all their energies and time in earning wealth to the fullest possible extent and acquiring all the comforts of life. Thus, the desire to save themselves from political presentation and to have a better future on the other hand, made them self-seekers and individualistic in their orientation
From this brief discussion of the history of Japan and USA, it can be coucluded that cultural factors influence administrative practices.
The influence of culture on the administrative practices has been emphasised by Gert Hofstede, a Professor of Organisational Behaviour at the European Institute of Advanced Studies in Management Brussels, Belgium. He has defined culture as the "collective mental programming" of the people in an environment. He has further stressed that culture is often difficult to change. If it changes at all, it does very slowly. It permeates all the institutions those people have built together their family structure, educational structure, associations, forms of governments, work organisations, etc.'
He has also discussed the applicability of MBO by categorising the national culture of different developed and developing Countries into the following four dimensions:
National Culture in Four Dimensions
Power Distance. It indicates the extent to which a society accepts that power in institutions and organisations is distributed unequally. This is reflected in the values of the less powerful members of society just as much as in the values of the more powerful ones.
Uncertainty Avoidance: This indicates the extent to which a society feels threatened by uncertain and ambiguous situations, and how it tries to avoid these situations by greater career stability, establishing more formal rules, not tolerating deviant ideas and behaviours, and believing in expertise and absolute truths.
57

Page 40
South Asia
Individualism vs. Collectivism: Individualism here refers to a Society in which people are supposed to take care of themselves and their immediate families only. Collectivism, on the other hand refers to a tight social frame work in which people distinguish between in groups and out-groups. They expect their in group (relatives, clan, organisations) to look after them and in exchange for that they owe absolute loyalty to it.
Masculinity vs. Femininity. It expresses the extent to which the dominant values in society are assertiveness, money and material objects and not caring for others, the quality of life and for people. According to Gert Hofstede, the success of MBO depends on the following pre-conditions:
a) that the subordinate is sufficiently independent to negotiate meaningfully with his boss (not too large power distance).
b) that both are willing to take risks (weak uncertainty avoidance).
c) that performance is seen as important by both (high
masculinity).
The above mentioned cultural dimensions, namely, not too large power distance, weak uncertainty avoidance, and high masculinity, are also needed for the success of ZBB.
Asian / South Asian Perspective
In the Asian / South Asian countries, all the above-mentioned cultural dimensions are missing to a great extent. We have more of high power distance and less of small power distance. Persons in the higher echelons of the hierarchy enjoy much more power as compared to those in the lower echelons. Mostly, he boss decides and the subordinates willy-nilly execute the decision. The superiors are usually inaccessible. Also, the Superiors enjoy many perks and privileges whereas the subordinates are denied even the basic facilities.
58

Transferability of Western Organisational Techniques
Special toilets, dining rooms, parking places, etc. are reserved for the high officials as visible symbols of power distance. Subordinates on their part try to be more obedient and respectful to the officials who have powers in the organisation. This is why they try to cling to them. The subordinates try to work in some important and powerful seats in the organisation. Seats in the Establishment and Accounts Sections are preferred to those in the Planning, Research or such other "useless' sections. Superiors are thus in a better position to continue wielding more powers by shifting the subordinates from powerful seats to powerless ones and vice versa.
Similarly, strong uncertainty avoidance, another factor for the success of MBO or ZBB is largely missing in the South-East Asian countries. We have instead weak uncertainty avoidance. Most people would like to cling to their native places and traditional professions or occupations. They fear to tread untried paths. A safe way of life is generally preferred to the adventurous one. MBO or ZBB, therefore, cannot be a success with the people who have the "we have been doing things like this" attitude towards life. High masculinity, sq essential for the success of MBO or. ZBB is also mostly missing in these countries. People no doubt appreciate good performance but at the same time they tolerate inefficiency and bad administration to a greater extent than do the Westerners. Many inefficient and corrupt officials are allowed to be in public service just for the sake of maintaining their families. People worry more about what will happen to the families of such inefficient and corrupt officials if they are out of a job than they worry about what will happen to the efficiency, morale and motivation in the organisation if such officials are allowed to continue in that organisation.
In addition our feudalistic culture is against the spirit of MBO and ZBB. The boss will not like his subordinates to point out the objectives which run counter to his own objectives. The subordinates themselves do not feel sufficiently equipped or independent to discuss these objectives.
59

Page 41
South Asia
Similarly in ZBB, this feudalistic culture is not helpful in the Working of the decision units and in developing decision packages and ranking decision - packages so essential for the success of ZBB. Even the technically sound projects are not undertaken if those are not in tune will the likings of a strong-headed boss. It is common knowledge that a powerful MLA can easily set aside the recommendation of any Education Survey for the setting up of a School.
So the Western Management Techniques cannot be transferred to the Asian soil with its different culture.
Western academics started in the 1950s with considerable faith in Western management and administration as a universal instrument of economic development for the newly independent, former colonial countries of Africa and Asia. There grew a whole lot of literature on "Development Administration" on the basis of this assumption. The results following the application of "Development Administration" were, however, disappointing on the whole. Two basically contradictory explanations were put forward for this. One group blamed it all on the socio-cultural base of these countries which did not encourage development. Another group, broadly called the Dependency School, accused the Strangulatory exploitation of these countries by the new international capitalism with the help of a local 'comprador middle class in these countries. Obviously dependencists are only marginally concerned with the socio-cultural factors of administrative culture, but it is the prime concern with the first group as they try to explain lack of development.' Gunnar Myrdal in his book Asian Drama has explored the various cultural traits that inhibit economic growth.'
Conclusion
The inescapable conclusion drawn from the above discussion on Western management techniques is that these cannot be transferred
to the Asian / South Asian countries which have different cultural
60

Transferability of Western Organisational Techniques
traits. Efforts should be made to develop administrative techniques, theories, practices and innovations according to the Asian / South Asian cultural traits. The middle class intelligentsia with their Westernised urban outlook have alienated themselves from the masses. New techniques have to be developed by making an indepth study of the cultural values of the Asian / South Asian countries.
References
10.
J. Philip, Management by Objectives, in B.C. Mathur, K. Diesh, and C. Chandra Shekhran (Eds.), Management in Government, New Delhi, Publications Division, 1979, p.265.
George S. Odiorne, Management by Objectives, New York, Pitman, 1965, p.55.
Noel M. Ticky and Richard Beckhard, Managing Behavioural Factors in human Service Organizations, in John W. Surtherland, and Auguto Jr. Legasto (Eds.), Management, New York, Van Nortrand Reinhold Company, 1978, p.766.
Peter A. Pyhr, Zero Base Budgeting, New York, Wiley, 1970.
R. Ganapati, Secretary, Department of Expenditure, Ministry of Finance, New Delhi, O.O. Letter No. F.2 (90) -B (PB)/86 dated 10th July 1986 addressed to Secretaries of Ministries / Departments of Government of India.
Boye de Menthe, Japanese Manners and Ethics in Business. Tokyo, East Asia Publishing Co., 1961, p.69.
M.Y. Yoshino, Japan's Managerial System, Cambridge Mass, 1968, p.225.
ibid, p.225.
G.B. Sansom, "The Western World and Japan, New York, Knopl Inc. 1951, p.448.
Gert Hofstede 'Motivation, Leadership and Organization: Do American Theories Apply Abroad?" Organizational Dynamics, Summer 1980, p.310.
61

Page 42
11.
2.
13.
South Asia Ibid, pp. 309-329.
V. Subramanian, "An Exploration of Indian Administrative Culture," Indian Journal of Publication, July-September, 1990, p.367.
Myrdal, , Gunnar, Asian Drama, New Delhi, Kalyani Publishers, Reprinted in India 1985 pp. 93-101.
62

6
சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும்
கலைவாணி இராமநாதன்
அறிமுகம்
மனதை உடையவன் மனிதன் என்றால் "மனிதம்" என்னும் பண்பு விருத்திக்கு மனிதநேய அபிவிருத்திகள் அவசியம். உயர் பண்பாட்டு விழுமியங்களை ஒவ்வொருவரது உள்ளங்களிலும் உருவாக்குவதன் மூலமே எல்லாக் குழப்பங்களும் சிக்கல்களும் தீர்ந்து உலக அமைதி ஏற்படும். இந்துசமய வாழ்வியல் நெறியிலே பலசித்த மகா புருசர்கள் அவதரித்து மக்கள் அனைவரிடமும் சமயம் என்னும் சூழ்நிலை கடந்த ஆன்மநேய ஒருமைப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் தாம் வாழ்ந்தும் காட்டினர். அந்நெறிகளை மீண்டும் புதுமெருகு பெறச் செய்வதுடன் விஞ்ஞான அறிவுடன் கூடிய விழிப்புணர்வையும் புதியதொரு ஆன்மீக மறுமலர்ச்சியை உருவாக்கவும் சித்தர்கள் கண்ட வாழ்வியல் நெறிகள் எங்ங்ணம் வழிகாட்டுவனவாகவுள்ளன என்பதனை அறிய வேண்டும்.
"சைவம்" என்ற சொல்லானது அன்புணர்வு, கொல்லாமை, சகல உயிர்களிடதும் ஜீவகாருண்யம் என்னும் அறத்தையே மனித வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு இயங்கி வருவதாகும். ஆனால் உணவிலே மட்டும் தான் இன்று சைவ, அசைவ ஒழுக்கம் பேணப்படுகிறதேயன்றி சமயநெறியிலே "உயிர் இரக்கம்” என்னும் அம்மனித நேயம் பின்பற்றப் படுகின்றதா என்பது சந்தேகமே. "ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும்" "அன்பு மார்க்கத்தைச் சாதனைக்குக் கொண்டு வரும்போதே சித்த புருஷர்கள் உணர்த்திய ஆன்மநேய சமரச சன்மார்க்க நெறியானது மீண்டும் மக்களிடையே நிலைபெறும். பிரக்ஞானம் பிரமம்' என்றவாறு

Page 43
தென்னாசியா
'அறிவே பிரமம்' எனப் போதித்த வேதநூல்களும் ‘அகம் பிரம்மாஸ்மி", தத்துவமஸி’ என்னும் மகா மகாவாக்கியங்களின் வாயிலாக அனைவரும் இறைவன் முன் சமத்துவமுடையவர்கள் என்றே அறிவுரை பகர்ந்துள்ளன. 'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்’ என்னும் சிவபுராணமும் "உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்” எனப் பெரியபுராணமும் அறிவு மட்டுமன்றி அன்புணர்வும் மேலோங்கும் போதே ஞானமார்க்கம் சித்திக்கும் எனத் தெளிவுபடுத்தின. கருணை, இரக்கம், பரிவு, தயை, அருள், அன்பு என்னும் உயர் விழுமியங்களே ஒருவனை உயர்ந்த அறிவுடன் கூடிய முழுமனிதனாக்குகின்றன என்பதனையே சித்தர்களது பாடல்களும் உன்னத உட்கருவாகக் கொண்டுள்ளன.
சித்தர் மரபு
உலகம் தோன்றுவதற்கு முன்னர் இருளும் ஒளியும் என ஒன்றுமில்லாத ஒரு நிலையிலே ஆகாயம் (வெளி) தோன்றி அவ்வெளியிலே காற்றும் (வாயு) அடுத்து அக்கினி (தேயு) பின்னர் நீர் (அப்பு) இறுதியாக மண் (பிருதுவி) என்பனவற்றின் தோற்றம் ஐம்பூதங்களின் தொடக்கத்திற்கு காரணமாக அமைந்தது என வேதநூல்களாலும் அறியப்படும்.
இவ்வாறாக பிருதுவிதத்துவங்கள் ஐந்தினதும் தோற்றத்துக்கும் ஆதாரமான பூரணஜோதி ஒளிக்குவியலானது ஒரு வடிவமுமில்லாது எங்கும் நிறைந்திருந்தது. அனைத்துத் தத்துவங்களையும் கடந்தும் மூலமாகவுமுள்ள பூரண ஒளியே முதல் சித்தர்’ என அறியும் வண்ணம் தன்னை வெளிப்படுத்தியது. இதுவே சித்தர் மரபின் ஆதித் தோற்றத்தை உணர்த்துவதாக உள்ளது. அடுத்ததாக உலகில் நன்மைகள் நிலைபெறுவதற்காக மனிதர்களது கருவிலே பிறக்காது பிற உடல்களிற் தாமே புகுந்து பல அரிய பெரிய விடயங்களை சாதித்தவர்கள் இடைச் சித்தர்’ எனப்படுவர். இவர்கள் பால மரபு வழிவந்தோர் எனப்பட்டனர். மூன்றாவது மரபு கைலைமரபு எனப்படும். அவர்கள் மனிதர்களது கருவிலே பிறந்து திருவுடையராகி தமது தபோபலத்தால் சகல விதமான கலைகளையும் சித்திகளையும் பெற்று மனுக்குலத்தில் அனுபூதிச் செல்வர்களாக நிலைபெற்றவர்கள். பரம்சோதி முனிவர் வழிவந்தோரும் இம்மரவினராவார். இவ்வாறாகச் சித்தர்களை மூல மரபு, பாலமரபு, கைலை மரபு என மூவகையிலே அறிஞர் இனம் கண்டுள்ளனர்.
64

சித்த மரபும் சித்தாந்த நோக்கும்
சித்தர் மரபிலே முருகவேளை மூலமரபினைச் சேர்ந்த சித்தராகக் குறிப்பிடும் வழக்குக் காணப்படுகின்றது. அவரது பிறப்பு சிவன் என்னும் பூரண ஜோதிகையைக் குறிப்பிடும். அந்தப் பூரண ஜோதியில் இருந்து புறப்பட்ட ஆறுகதிர்களும் ஆறாம் அறிவெனப்படும். பகுத்தறிவில் வடிவமாக முழுமையடைந்தது. ஜோதியை எந்தச் சக்தியாலும் நெருங்க முடியாது. அதனுடைய அழகையும் ஒளியையும் எந்த மொழியினாலும் வர்ணிக்கவும் முடியாது. ‘மனம் வாக்கிறந்த பரிபூரணம்' என்றார் தாயுமானவர். முருகவேளின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருவாவினன் குடி முற்காலம் சித்தன் வாழ்வு எனப் பெயர் பெற்றிருந்தமையினைத் திருமுருகாற்றுப் படை என்ற நூலாலும் அறியலாம். முருகவேள் முதற்சங்க உறுப்பினர் என்றும் அவரது முதற் சீடர்களில் நந்திதேவர் அகத்தியர் சிலர் எனவும் சித்தர் மரபு கருதும்.
அகத்திய மரபு பற்றி பல்வேறு கதைமரபுகள் நிலவுகின்றன. கும்பத்திலிருந்து தோன்றியவர் அகத்தியர் என வேதநூலும் விந்தியத்திலிருந்து தமிழகம் வந்தவர் எனப் புராண மரபும், தமிழ் நூல்களில் இறையனார் அகப்பொருள் என்னும் நூலிலிருந்து முதலாவது இலக்கண நூல் எழுதியவர் இவர் எனவும் காணப்படுகின்றன. அதனால் சித்தராக வாழ்ந்த அகத்தியர் வேறு, பிற்கால அகத்தியர் வேறு எனவும் அறிஞர் கருதுவர். காலத்தால் முற்பட்ட சித்தர் வரிசையில் திருமூலர் குறிப்பிடத் தக்க இடம் வகிக்கின்றார். இவர் நந்திதேவ அருள்பெற்ற சற்குணகுல யோகி, அணிமா முதலிய எண்வகைச் சித்திகள் பெற்றவர். பொதிய மலையில் வாழ்ந்த அகத்தியரைக் காண்பதற்கு கைலையில் இருந்து புறப்பட்டு வந்தவர் எனப் பெரிய புராணத்தாலும் அறியலாம். இவரது காலம் ஏறத்தாழ கி.பி. 6ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது பல் வேறு அறிஞர்களது முடியாகும் திருமூலரது குரு நந்திதேவர் என்பதனால் முருகவேள், அகத்தியர், நந்திதேவர், திருமூலர் இவர்களுக்கிடையிலே ஒருவகையான வரலாற்றுத் தொடர்பு மறைவுபட்டுக் கிடப்பதனை அவதா னிக்கலாம். இவை மேலும் ஆய்விற்குரியவை. முருகனைக் குருவாகவும் கடவுளாகவும் கொண்டு வழிபடும் மரபிலே கச்சியப்பர், அருணகிரியார், தேவராயசுவாமிகள், பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிவமும் சித்தமரபும்
மேலும் கூறுவதானால் "சிவம்" என்னும் செம்பொருளையே சித்தன் எனப் போற்றி வழிபடும் மரபும் சிவபக்தர்களிடையே காணப்படுகின்றது."
65

Page 44
தென்னாசியா
திருநிறையூரின் கண்ணுள்ள சிவத்தலம் "சித்தீஸ்வரம்" எனப் பெயர் பெற்றதாகும். "சடையண்ணல் நறையூரில் சேரும் சித்தீஸ்வரம் சென்றடை நெஞ்சே” என்று அத்தலம் சம்பந்தர் பாடல்பெற்ற தலமாகவும் விளங்கு கின்றது. அத்துடன் "பக்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர்ச் சித்தர் தாள்தொழ முத்தர் ஆவரே" என்பதில் சுந்தரர் சிவனைச் சித்தர் என்பதுடன் "சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத்திரு நின்றியூரான்” எனவும் மேலும்
"சித்தனே திருவீழிமிழலையுள் அத்தனே"
"சித்தர் சீர் மணம் சேரி எம் வித்தகர்"
என்றிவ்வாறு தேவாரப் பாடல்களில் சிவனைச் சித்தராகப் போற்றும் முறைமைகள் ஏராளமாகவுள்ளன. சிவனுக்குச் சித்தர் என்னும் பெயர் வழக்கில் இருப்பதனை நோக்குமிடத்து வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து சித்தியினால் உலகைவென்று சித்தரான முதல் மனிதன் சிவன் என்னும் பெயருடைவராகவும் அவரைக் குருவாகக் கொண்டு விடுதலை அடைந்தோர் தனது குலமுதல்வராகச் சிவனைப் போற்றும் மரபு சிவநெறியாகிய பின்னர் அது சைவநெறி எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.
ஏனெனில் இதிகாச புராணங்களும் சிவனை மகாயோகி, சிவயோகி எனப் போற்றும் சிந்துவெளி முத்திரையும் பத்மாசனத்தில் அமர்ந்து யோகம் புரியும் ஒரு யோகியின் சித்திரத்தை புலப்படுமிடத்து அதற்கு சேர் ஜோன் மார்சல் முந்துசிவன் வரலாற்றிற்கு முற்பட்ட சிவன் எனப் பெயர் கொடுத்தமையும் இவ்வகையில் சிந்தனைக்குரியவை.'சிவசித்த ராக சிவன் விளங்குவதனாற்போலும் சிவனின் தோற்றப்பாடுகள் சித்தர்க ளையும் ஒட்டிக் கொண்டனவாகவுள்ளன. சடையாண்டி, முனியாண்டி, யூகிமுனி மெளனசாமி, அகப்பேய் போன்ற சித்தர் பெயர்கள் அத்தன்மை யானவையாகக் காணப்படுவது இவற்றிற்கோர் உதாரணமாகின்றது. அட்டமா சித்திகள் பற்றிக் கூறும் திருவிளையாடற்புராணம் சிவனது அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் சித்து விளையாட்டாகும் என விளக்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. மதுரைக் கோவிலில் சொக்கநாதச் சித்தர் செய்த அற்புதங்களும் சித்தர்களது சமாதித் தலங்கள் பலவும் சிவாலயங்களின் சன்னிதிகளில் அமைந் திருப்பதுவும் இதுபற்றிய பல மேலதிக விளக்கத்தைத் தருவனவாகவுமுள்ளன.?
மேலும் தமிழகமெங்கும் புராதன ஒளி வழிபாடு சிவவழிபாடாகவும் சித்தர்கள் வழிபடுமிடங்கள் சிவாலயங்களாகவும் அமைந்திருக்கக்
66

சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும்
காணலாம். மணிவாசகர் தில்லையிலும், ஆண்டாள் பூரீரங்கத்திலும் ஜோதியிற் கலந்தமை ஒளிவழிபாட்டின் மூலத்தை உணர்த்துவதாகவும் கருதலாம். தமிழ் நாட்டின் எல்லையிலுள்ள திருப்பதி மற்றும் மருதமலை, தில்லை, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், பழனி முதலிய ஆலயங்களில் எல்லாம் சித்தர்களின் சமாதிகள் இருக்கக் காணலாம். சித்தர்கள் சிவ வழிபாடுடையவர்களாக விளங்குவதும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.
சித்தர்களது காலம்
சித்தர்களின் காலத்தைக் கணிப்பது மிகவும் கடினமானது. சித்தர் களை "நிறைமொழி மாந்தர்” என்றே தொல்காப்பியமும் வள்ளுவமும் குறிப்பிடும். உலகமெங்கும் எல்லாக் காலங்களிலும் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். தமிழகத்திலே கி.பி.3ம் நூற்றாண்டு முதல் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர் என உ.வே.சாமி நாதையர் குறிப்பிட்டுள்ளார். கி.பி.6ம் றுாற்றாண்டிற்கு முன்னர் திருமூலர் காலத்துடனேயே சித்தர் பரம்பரை தொடங்கிவிட்டதென்பதும் அறிஞர் பலரது முடிபாகும்."
அகத்தியரும் சித்த புருஸராகக் கருதப்படுவதனால், இராசசிம்ம னால் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள அகத்தியர் கோயிலே தமிழகத்தில் முதல் சித்தருக்கான கோயில் என்பதனால், கி.பி.7ம் நூற்றாண்டிற்கு முன்னரே தமிழகத்தில் சித்தர் வழிபாடு வழக்கிலிருந்ததனை இவற்றின் வாயிலாகவும் அறியலாம்."
பொதுவாகப் பதினெட்டுச் சித்தர்கள் பற்றிக் குறிப்பிடுதல் தமிகத்தில் வழக்கிலேயுள்ளது." இவர்கள் யோகமும் தாந்திரிகமும் தெரிந்தவர்கள். திருமூலருடன் தொடங்கும் தமிழகச் சித்தர் மரபு தாயுமானவள் வரை வளர்ந்துள்ளது. கி.பி.10ம் நூற்றாண்டிற்கும் கி.பி.15ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சித்தர்கள் மிகப் பிரசித்தி பெற்றவர்களாக விளங்குகின்றனர்." சித்தர்கள் ஏறத்தாழ கி.பி.13ம் - 17ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்தனர் என்பதும் ஒரு கணிப்பாகும். 19ம் நூற்றாண்டிலே இராமலிங்க வள்ளலாரும் பிரசித்தி பெற்ற சித்தராக விளங்கினார். பாரதியாரும் தன்னை ஒரு சித்தர் என்றே குறிப்பிட்டுள்ளார். எனவே சித்தர்களது காலம் தமிழ் நாட்டிலே பொதுவாக கி.பி.6ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகின்றதென்ற முடிவிற்கு வர முடியும்."
67

Page 45
தென்னாசியா
"பதினெண் சித்தர்கள்” என ஒரு கணக்கும் தமிழகத்தில் ஒரு மரபாக வேரூன்றியுள்ளது.
"சித்தர் பதினெண்மர் செய்கையிற் தோன்றாத அத்தன் அருள்" சீர் பெற்றார் பதிணென்சித்தர் தாமே" என்பனவற்றை உதாரணமாகக் கூறலாம்.
ஒவ்வோர் காலத்திலும் ஒவ்வோர் எண்ணுக்குத் தனிமதிப்பு இருந் துள்ளது. பதினெண்மேற்கணக்கு பதினெண் கீழ்க்கணக்கு, பதினெட்டு மொழி, பதினெட்டு ஸ்மிருதி, பதினெண்புராணம், பதினெண்கணம், பதினெண் வேள்வி, பதினெண் யோகம்" என இப்படியானதொரு கணக் கிலே சித்தர்களும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு கணக்கே தவிர சித்தர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்கா. ஏனெனில் பதினெண் சித்தர் என்னும் வரிசையில் அதற்கும் மேற்பட்ட தொகையினரை ஒவ்வொருவரும் தத்தம் கணக்கில் வைத்துக் கூறுவதனால் மொத்தம் மூன்று வகையிலே இக்கணக்கு அமைந்துள்ளது. சமய நூல்கள் ஒரு வகையிலும், சித்தர் இலக்கியங்கள் இன்னோர் பிரிவிலும் தற்கால அறிஞர் சிலர் வேறோர் பிரிவிலும் பதினெட்டு பெயர்களை அடக்கிக் கூறுகின்றனர். அவை ஒரேவிதமான பெயரட்டவணை கொண்டவையல்ல.
சித்தர்களில் நவசித்தர், நவகோடி சித்தர், நவநாதச் சித்தர்கள் என மேலும் பல பிரிவுகளைக் காணலாம். இதில் பரநாதம், அபரநாதம், பராபரநாதம் முதலிய மூன்று நாதங்களிலும் நிலைத்திருப்பவர்கள் நவநாதச் சித்தர்கள் ஆவார். அருணகிரியாரும்,
"பூதரொடு கந்தர்வர் நாதரொடு கிம்புருடர் பூரண கணங்களோடு வந்து தொழவே"
என மயில் வகுப்பில் முருகனை வந்து தரிசிக்கும் அடியார்களில் நாதசித்தர்களையும் குறிப்பட்டுள்ளார். ஞானசித்தர், பரமபக்தர், சீவன் முத்தர்களது வாழ்விலே அவர்களின் உலகியல் பாகமானது எவருக்கும் பூரணமாகத் தெரிவதில்லை.
“சித்தர்” என்பதன் பொருள்
சமயம் என்ற எல்லைக்குள் நின்று சிவப்பொருளைப் பாடியோர்
பக்தர்கள் எனப்பட்டனர். சமயச் சார்பற்ற நிலையிலே நின்று சிவனைச்
சித்தராகக் கொண்டு பாடியோர் சித்தர்கள், யோகியர் எனப்பட்டனர்.
68

சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும் சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள். கடவுளைக் காணமுடியும் என்றுணர்ந்து தெளிந்தவர்கள்.
"சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்" என்றார் திருமூலர்.
"பாணக முச்சுடரை அறுத்து - பாழான தூலமதை வெறுத்து மானான பராபரியை நிர்த்தனம் செய்து - மாநிலத்தில் வாழ்பவன் சித்தனாமே" எனப் போக சித்தர் குறிப்பிட்டார். சித்தி என்றால் அடைதல், அல்லது பேறு பெற்றவர் எனவும் பொருளுண்டு. இதனை அப்பர் தேவாரம்
"பக்தியினால் சிலந்தியும் . சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்ய”
என எடுத்துக் காட்டும். ஞானிகள் இதனை இவ்வாறு அதனை அடையத் தக்க பேறுபெறத்தக்க பேறு என்ற பொருளில் சாயுச்சியப் பேறு எனக் குறிப்பிட்டுள்ளனர். சாயுச்சிய நிலை கைவரப்பெற்றோர் சிவஞானியர்களும் சித்தர்களுமாவார். பேறு என்றால் இறையுடன் இணைதல் அல்லது பரவெளியில் கலத்தல் எனக் கூறலாம். இப்பேற்றினை அடைந்தவர் சித்தர் எனப்பட்டனர்.
மேலைநாட்டவர்களான டாக்டர் டீன் இன்ங், டாக்டர் ரூபஸ் ஜோன்ஸ், ஈவ்லின் அண்டா ஹில்ஸ் முதலியோரும் இதுபற்றி ஆய்வுகள் நடத்தினர். Evelyn Under Hills என்பார். "சித்த மார்க்கம் என்பது தனிப் பட்ட சமயமோ அறிவுரையே தத்துவமோ அன்று. பொதுமையான அனுபவ உணர்விலே அறிவிலே ஒன்றுபடுதல், உள்ளார்ந்த ஓர் இரகசிய உணர்வு, நித்திய இருப்புடன் தன்னை ஒன்றுபடுத்தல் - அதியற்புதச் சக்தி இறையுடன் பிரிவின்றி நிற்கும் அனுபவறிலை முழுமையான அன்பு கலந்த மனிதநிலையே என்பது சித்தர் நிலை" என விளக்கியுள்ளார்.?
"மனிதர் தமது கருமங்களை கடைப்பிடிக்காமல் முத்தியை அடை வதுமில்லை. வெறும் சன்னியாசத்தால் நிறைநிலையாகிய சித்தியை அடைவதுமில்லை" (கீதை 3,4) எனவே சித்தி என்பது சிவனைப் போலவே தானும் இடையறாது நின்று உயர்நிலை அடைதல் என திருமந்திரமும் குறிப்பிடும்.
முத்திக்கு வித்து முதல் வன்றன் ஞானமே பக்திக்கு வித்து பணிந்துற்றுப் பற்றுதல்
69

Page 46
தென்னாசியா சித்திக்கு வித்து சிவபரன் தானாதல் சக்திக்கு வித்து தனது பசாந்தமே. (திருமூலர்)
என்ற பாடலில் இக்கருத்து அமைந்துள்ளது.
"இரவு பகலில்லா ஏகாந்த வீட்டிலிருப்பர் சித்தர்"
என யோகர் சுவாமிகள் விளக்கியுள்ளார்.
சித்து என்ற சொல்லைக் குறிப்பதற்கு "மிஸ்டிஸம்" (Mysticicm) எனவும் சித்தர்களை "மிஸ்டிக்ஸ்" எனவும் ஆங்கிலத்தில் வழங்குவர். ரிச்சர்ட் இன்ஸ் என்பார் சித்தர் பற்றி விளக்குமிடத்து "முஸ்டர்ஸ்” என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து மிஸ்டிஸம் என்ற சொல் ஏற்பட்டது. இச்சொல் பிறப்பு இறப்புப் பற்றிய நுண்ணறிவு எனப் பொருள்படும் எனக் கூறுவர்.23^)
"இவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை ஆற்றும் ஆன்மீக நெறியாளர்கள்" எனக் கலைக்களஞ்சியத்தில் குறிப்புள்ளது. இதிலிருந்து புறநிலை ஆய்வுகட்கு உட்படுத்த முடியாத இறையியல், மெய்யியல், உளவியல், அழகியல் என்பனவே மறைஞானத்தின் தேடற்பொருளாகவும் அமைந்திருக்கின்றது.?? எனவே சித்தநிலை என்பது சிவானுபவப்பேறு அல்லது சிவசாயுச்சிய நிலையடைதல் என்பது பொருத்தமானதெனலாம். "சித்தமலம் அறுவித்து சிவமாக்கி எனையாண்ட அத்தன் என” மணிவாசகர் திருவாசகமும் கூறுகையில் மணிவாசகப் பெருமானையும் சித்தராகக் கொள்ளலாம். பல அற்புதங்களைச் செய்த நாயன்மார்களில் வாகீசர் ஞானநிலையில் நின்று சிவசாயுச்சியப் பேறடைந்தவர் எனப் பெரிய புராணமும் மெய்யடியார் அறுபத்து மூவரில் இவரைச் சேர்த்துக் கொள்ளாமைக்கு காலவேறுபாடு மட்டும் காரணமாயிருக்காது. அவர் ஒரு பூரண நிலையில் வாழ்ந்த சித்தர் பெருமான் என்பதும் அடியார் வரிசையில் அவரை இனணக்காமல் விட்டமைக்கொரு காரணமாகலாம்.
"சித்தியெனில் கண்கட்டுவித்தையல்ல
சில்லறையாம் கருமத்து செய்கையல்ல
மித்தையெனும் சூனியமாம் மாயையல்ல
மின்னணுவாம் விஞ்ஞான வியப்புமல்ல
சித்தியெனில் ஈசனுடன் ஒன்றாம் சித்தி
சிவனாதல் ஆனவனே தான் சித்தன் சித்தன்”
70

சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும் என்னும் காரை சித்தர் என்பவரது பாடலில் சீவன் சிவனாதலே சித்து எனவும் சுட்டியள்ளமை இவ்வுண்மையினைத் துலக்கும்.
சித்தர்கள் என்றால் பேரறிவு படைத்தவர்கள், பேதைகள், நுண் மான்றுழைத்தல், விஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் எனக் கொள்வதுமன் பொருத்தமானது ஆகும்*
சித்தர்களது பொதுவான கோட்பாடு
சித்தர்கள் சேவைநெறியினையும் மனிதநேயத்தையுமே பிரதான இலக்காகக் கொண்டவர்கள். ஞானம் தவம் சீலம் மரணமில்லாப் பெரு வாழ்வு என்பன கைகூடப் பெற்றவர்கள். சாகாக் கல்வியினை ஒதாது உணர்ந்தவர்கள். தமிழகத்தில் சித்தர் வாழ்ந்த காலம் சமுதாய வாழ்வு, வரலாற்றுப் போக்கு இறைநெறி, சமயநெறி, வைதீகப் பின்னணி, இவற்றின் தோற்றம் வேதாந்த சித்தாந்த முரண்பாடுகள் - உடன்பாடுகள் போன்ற சிக்கல்கள் சமயநெறியில் சீர்திருத்தம் ஒன்றை வேண்டி நின்றன. ஆன்மீக அனுபவம் பெறுவதற்கு இரு வழிகள் உண்டு. சமயநெறியில் பிரமாணமாகக் கொள்ளப்படும் நூல்கள் சாத்திரங்கள் கட்டளைகளை அனுசரித்து மெய்ப்பொருளை சென்றடைதல் ஒரு வழி யாகும். குறிப்பிட்ட சமயச் சார்பில் நின்று அவை விதிக்கும் சடங்கு சம்பிரதாயம், கருமக் கொள்கை, என்பவற்றனை விட ஒரு வகை பேரானந்த சுகானுபவம் உள்ளுணர்வு காட்டும் ஒழுகலாறுகளில் நின்று சமுதாய நேசத்துடன் அனைவரையும் அரவணைத்து மெய்ப்பொருளை நாடுவது இன்னோர் வழியாகும்*
இந்த வழியிலே பிரமாணாதீத நிலையில் நின்று சமூக சீர்திருத்தம் செய்வதில் சித்தர்கட்கும் தனியிடம் உண்டு. சாதி, குலம், பிறப்பு, இனம், நிறம், கொள்கை, கோட்பாடு, ஆண், பெண், அந்தஸ்து என்ற அளவுகோல்கட்கு அப்பாற்பட்ட நிலையில் நின்றவர்கள் சித்தர்கள். அவர்கள் அற்புதங்களும் அரும் செயல்களும் ஆற்றவல்லவர்கள். பற்பல பயன்களை வழங்கியவர்கள். சித்தர்கள் வழிவருவதே சித்த வைத்தியம்" எனப் பேராசிரியர் கைலாசபதி கூறியிருப்பதும் இங்கு மனம் கொள்ளத்தக்கது. சித்தர் நெறி சமய நெறிக்குள் அடங்குவ தில்லை. தற்கால கட்சிகளைப் போன்று சமயம் என்பது ஒரு குறுகிய வட்டம், சமயநெறிக்கு ஆட்படுபவர்கள் சட்ட திட்டங்களில் சிக்குபவர். சமயவட்டத்தில் தன்னைச் சிறையிட்டுக் கொள்பவர். அறிவையும் சிந்தனையையும் மூடி வைத்து விடுபவர். சடங்குக் கோட்பாடே சமயம் என நினைத்து அதற்கும் அடிமையாகுவர். எந்தச் சமயத்திற்கும் இது
71

Page 47
தென்னாசியா பொருந்தும், சித்தர்ளோ எந்த வட்டத்திற்குள்ளும் தம்மை அடிமைப்படுத்த மாட்டார்கள். இல்லறத்திலிருந்து சித்தரானவர்களைப் பார்க்கின்றோம். சித்தராகிய பின்னர் இல்லறத்திற்கு வந்தவர்களைக் காணமுடியவில்லை.
சித்தர்கள் மருத்துவம், வானசாஸ்திரம், மந்திரம், கணிதம், சமூகசித் தாந்தம், தந்திர சாஸ்திரம், முதலிய துறைகளில் சேவையாற்றியுள்ளனர். சித்தர்கள் மதவாதிகள் அல்லர். பகுத்தறிவாளர்கள் - தமக்கென வாழாப் பிறர்க்குரியவர்கள். சமயம் சடங்கு தத்துவச் சிறைகள், சம்பிரதா யங்கள், சமுக மரபுகள் எதுவும் சித்தர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களான சித்தர்கள் மனிதநேயம், ஆன்மநேய ஒருமைப்பாடு என்பனவற்றையே தமது உயர்ந்த கோட்பாடு களாகக் கொண்டுள்ளனர். மக்கட்குரிய கல்விக் கோட்பாட்டிலே கூட மனித விழுமியங்களைப் புகட்டும் அன்பு, சேவை, இரக்கம், கருணை, பரிந்துணர்வு, குருவழிபாடு, இவற்றினையே சித்தர்கள் வலியுறுத்துவ தனை நவீன கல்விச் சிந்தனையாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர்.278) மக்கள் மனவிருளைப் போக்கும் ஞான ஒளிபரப்பியதுடன் உடற்பிணி களை நீக்கும் மூலிகைகளைக் கொண்டு இலகுவான வைத்திய முறை களைக் கற்றுக் கொடுத்தனர். கோள்நிலை, சடஇயக்கம், உயிர்களின் தோற்றம், இவற்றினை விளக்கி நூல்களுமாக்கினர். ஆத்மசக்தி, யோக சித்தி என்பனவற்றினை விளக்கியதுடன் குறியீடுகள் பரிபாசைகள் உருவகங்கள், உவமைகள் மூலமாகப் பல்வேறு செய்திகளை மறை மொழிகள் மூலம் வழங்கினர். பொருளற்ற மூடக் கோட்பாடுகள்ை போலிச் சடங்குகளை கண்டிப்பதில் முன்னின்றவர்கள். இளமை நிலையாமை, யாக்கைநிலையாமை, செல்வம் நிலையாமை பற்றியும் இடித்துரைத்துள்ளனர்.
சித்தர்களது சமூகப் பணிகளில் பெரும் பங்களிப்பு யாதெனில் தெய்வம் பற்றிய சமயக் கோட்பாட்டினை எளியோரும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கியமையாகும். கோயில்களில் மட்டுமே தெய்வம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் தெய்வக் கொள்கை என்ன என்பதனை தெளிவுபடுத்திய சிந்தனையாள்களாகத் சித்தர்கள் திகழ்ந்தனர்.
"ஈசன் எனக்கருதி எல்லா உயிர்களையும்
நேசத்தால் நீ நினைந்து கொள்"
"உத்தமனாய்ப் பூமியிலே இருக்கவேணும்
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்”
(ஞான வெட்டியான்)
72

சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் நன்றே நினைமின் நமனை வெல்மின் (திருமூலர்)
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு 'உன் செல்வமெல்லாம் அங்றென்றிரு (பட்டினத்தார்)
கோயிலும் மனதுளே குளங்களும் மனதுளே காயமான பள்ளியில் காணலாம் இறையையே (சிவவாக்கியர்)
இவ்வாறாகத் "தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்" எனவும் ஒரு தெய்வக் கோட்பாட்டையும் ஆன்மாவில் அந்தர்யாமியாக உறையும் தெய்வீக சக்தியையும் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை.
"சமயமெல்லாம் சக்தியுண்டு சிவமுண்டு சண்டாளர் பிரித்தெல்லோ தள்ளினர் சமயமெல்லாம் வேதாந்த சித்தாந்தமுண்டு”
என விளக்கும் சித்தர்களைக் கடவுள் மறுப்பாளர் எனவும் விமர்சிப்ப துண்டு. அது பொருத்தமற்ற தென்பதனை,
"இல்லையில்லை இல்லையில்லையென்று இயம்புகின்ற ஏழைகள் இல்லையில்லை என்று நின்ற தொன்றை. இல்லையெனல் ஆகுமா"
என்ற பாடல் நன்கு உறுதிப்படுத்தும். இந்தப் பாடல்களில் விஞ்ஞானக் கொள்கைகளும் புதையுண்டு கிடக்கின்றன. பஞ்சபூதங்கள் அணுக்களால் ஆனது என்பதனை
"அணுவில் அணுவை ஆதிப்பிரானை” எனத் திருமூலரும்
"அணுவில் அணுவாகியிருந்தானை"
எனப் பட்டினத்தாரும் தொட்டுக் காட்டினர். அணுக்கள் எவராலும் காணமுடியாதவை. அரைக்கோடி அணுக்களை வரிசையாக நிறுத்தி வைத்தால் அவை ஒரு முற்றுப் புள்ளிக்குள் அடங்கும் என்பது நவீன அறிவியற் சிந்தனையாகும். அணுவைப் பிளந்து இன்றைய விஞ்ஞானம் கூறும் எலக்ரோன், புரோட்டோன், நியூற்றோன் கொள்கைகளை சைவசித் தாந்தமும் பதி, பசு, பாசம் என்னும் கோட்பாடுகளாகத் தெளிவுபடுத்தி யது. அணுக்களால் ஆன உயிருள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்தும் 73

Page 48
தென்னாசியா
பஞ்சபூதங்களால் ஆனவை. இப்பஞ்சபூதங்கள் அருவத்திலிருந்து உருவத்திற்கு மாறும் காரியத்தை சித்தர்கள் பஞ்சமுத பஞ்சீகரணம் என்றும் சைவசித்தாந்தம் இதனைச் சத்காரியவாதக் கொள்கையாகவும் குறிப்பிடும்.?
பிரபஞ்சத்தில் அறிவுச் செறிவு உலகம் முதல் உயிர்கள் யாவிலும் குறிப்பிட்ட அளவில் கூடிக்குறைந்துள்ளது. ஓரறிவு முதல் ஆறறிவுள்ள அனைத்திற்கும் இது பொருந்தும். அந்த அறிவுக்கும் முன்னதாகவிருந்த நிலை யாது? எனில் அதுவே சலனம் அல்லது இயக்கநிலை-பாமாணு கூட தன்னைத்தானே சுற்றவேண்டும் அதற்கும் ஒரு சுற்றளவுண்டு.* சித்தர்கள் பார்வையிலும்
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னாதவாறு போல என்னகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே”
எனச் சிவவாக்கிய பார்வையிலும் இச்சிந்தனை புதுப்பொலிவு பெற்றுத் திகழ்கின்றது. ஒன்றுடன் ஒன்று சேரும் போதே இயக்கமுண்டாகிறது. அந்த இயக்க நிலையைச் சிவம் என்னும் செம்பொருளாக சித்தாந்தம் கண்டது. மெய்ப்பொருள் என்பது இயற்கையின், அடிப்படையாகும். அவை ஆதிநிலை, அணுநிலை என அசைவாகி பிரபஞ்சம் என்ற கோர்வையாகவும் உயிர்களாகவும் நான்கு நிலையில் இயங்கிக் கொண்டி ருக்கும் சுகதுக்க இயல்புகளையறிய சேவைகளை தொண்டுகளை நல்லமுறையில் அமைத்துக் கொள்ள இயற்கை நியதிகளை வளங்களை இரகசியங்களை உணர்ந்து கொள்வது அவசியமாகின்றது. அதனையுண ர்ந்தே சித்தர்கள் அவற்றினை மனப்பக்குவமுடைய மாந்தர்கள் உணரும் வண்ணம் தமது கோட்பாடுகளை மந்திரமாக மறைமொழியாக அன்பினையும் அறநெறியினையும் கலந்து வெளியிட்டு வைத்தனர்.
பிறநாடுகள், சமயங்களுடன் தொடர்புபட்ட சித்தள் மரபு:
பதினெண் சித்தர்கள் என்ற வகையிலே கீழ்க்காணும் இருபிரிவு களைக் காணலாம்.
அவற்றிலே,
கும்பமுனி அகத்தியர் 2 மசீசமுனி போகர் 3 சுந்தரானந்தா கோரக்கர்
74

சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும்
4 இராமதேவர் கைலாசநாதர் 5 பதம்சலி சட்டமுனி 6 போகமுனி திருமூலர் 7 சட்டமுனி நந்தீசர்
8 கருவூரார் கன்கணர் 9 கமலமுனி கொங்கணர் 10 குதம்பைச்சித்தர் மச்சமுனி 11 தன்வந்தரி வாசமுனி 12 வன்மீகர் கூர்மமுனி 13 திருமூலர் கமலமுனி 14 பாம்பாட்டி இடைக்காடர் 15 இடைக்காடர் பண்ணாக்கீசர் 16 கோரக்கர் சுந்தரானந்தர் 17 கொங்கணர் உரோமமுனி 18 நந்தீசர்32(A) பிரமமுனி328)
இதன் கண் முதற்பிரிவையே பதினெண் சித்தராக சென்னைப் பல்கலைக்கழக அகராதி குறிப்பிடுகின்றது. தமிழகத்தில் "பதினெண் சித்தர் என்பது முதன் முதலில் சித்தர் கூட்டம் கணிக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தோராக இருக்கலாம். பின் அதுவே மரபாகி இருக்கின்றது. அல்லது பதினெட்டுப் பேரே சித்தர்களில் சிறப்பானவர்களாகக் கருதப் பட்டவராகவும் இருக்கலாம். அல்லது "பதினெட்டு என்பதில் ஏதாவது மறைபொருள் தத்துவமும் இருக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் பதினெண் சித்தர் போன்று வடநாட்டில் நவநாதச் சித்தர்கள் எனக் குறிப்பிடும் மரபும் உண்டு. நாத மார்க்கம் உணர்ந்த 87 சித்தர்கள் பற்றிய குறிப்புக்களும் உண்டு. மேற்குறிப்பிட்ட "A" பிரிவு சித்தரில் இடைக்காடரை - யாக்கோபு என்றும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர் எனவும் ஒரு மயக்கம் உண்டு. ஆனால் இக்கருத்து தெளிவானதாக இல்லை. மேலும் சிவவாக்கியர் இம்மரபில் இடம் பெறாதவராக காணப்படுகின்றார். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சிவ வழிபாட்டில் நிலைபெற்றவர் என்றும் கூறுவர். ஆனால் சிவவழிபாட்டிலிருந்து மாறி வீரவைணவராக" -திருமழிசையாள் வராக விளங்கினார் என குருபரம்பரைப் பிரபாவம் என்னும் நூல் குறிப்பிடும். ஆனால் சித்தர்களிலே இவர் வைணவ மதத்தைச் சார்ந்தவராகவும் விளங்கியிருக்கலாம்.
75

Page 49
தென்னாசியா
கி.பி. 11ம் நூற்றாண்டிலே கர்நாடக மாநிலத்திலே "பஞ்சாசாரியர்" என்போர் சிறப்பிக்கப்பட்டனர். அவர்களில் இருவரது பெயர்கள் "சித்தர்” என்ற அடைமொழியுடன் வருவது அவதானிக்கத்தக்கது. ரேவணசித்தர், மதுரசித்தர் என அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.*) வீரசைவமும் சிவவழிபாட்டை சிறப்பாகவுடை மரபினைக் கொண்ட சமயமாகும். தமிழ் நாட்டிலும் வீரசைவவரலாறு மிகப் பழமையானது. பாலசித்தர் என்ற சிவஞானபாலய சித்தர் காலத்தில் வீர சைவம் மீண்டும் அங்கு புனருத்தாரணம் பெற்றதென அறியலாம்.*) வீர சைவரும் சாதி, இன, மத, பேத, சடங்காசாரங்கட்கு அப்பாற்பட்டவர்களாதலால் இங்கும் சித்தர்களால் இவ்வாறான மனித நேயம் பரப்பும் சிந்தனைகள் நடை பெற்றிருக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகியிருக்கலாம். சித்தர் இயக்கம் தமிழகத்திலிருந்து வடஇந்தியா சென்று அங்கிருந்து சீனா, மத்திய கிழக்கு, மத்திய ஐரோப்பா முதலிய இடங்களிற்கு எடுத்துச் செல்லப்பட் டிருக்கலாம் எனவும் சிலர் கருதுவர். பாரசீகக் கவிஞர் உமாகயாம் பாடல்களிலும் சித்தர் சிந்தனைகள் பொதிந்துள்ளன எனவும் அவரது பாடல்களில் வருகின்ற பெண் அருள்வடிவம், அவர்கையில் இருப்பது அருட்கலசம், அதில் வடியும் மது அன்புநெறி, பருகும் அடியவர்கள் ஆன்மாக்கள் - என மெய்ப்பொருள் விளக்கம் காண்போருளர். உமாகயாம் ஒரு கணிதமேதை. இவருக்கும் இந்தியச் சித்தர்கட்குமிடையே ஏதேனும் இணைப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்பதும் ஆய்வுக்குரியது. மத்திய ஐரோப்பாவில் கி.பி. 13ம் நூற்றாண்டளவில் சித்தர் இயக்கம் போன்றதொரு அமைப்புக் காணப்பட்டது.
அங்குள்ள கிறிஸ்தவஞானியர் சிலரிடையேயும் இத்தகைய பண்புகள் காணப்பட்டுள்ளன.* தமிழகச் சித்தர்கட்கும் சீனநாட்டுச் சித்தர்களுக்குமிடையே பல்லாண்டுகாலமாகத் தொடர்புகள் நிலவிவந்துள் ளன. போகர் என்பார் சீனாவிலிருந்து இந்தியா வந்து பழனியில் சமாதியானார். போகரைச் சிலர் கடுவெளிச் சித்தர் என்ற பெயரில் உள்ளவர் எனவும் கருதுவர். வேதாந்தக் கருத்துக்கள் அதிகம் இடம் பெற்றதால் அவர் வடநாட்டிலிருந்து வந்தவராகவுமிருக்கலாம் என்பர். புலிப்பாணி என்னும் வியாக்கிரபாதரும் சீனநாட்டவர் - போகரின் மாணவராகக் கருதப்படுகின்றார். சீன வைத்தியத்திற்கும் சித்த வைத்தியத்திற்கிடையேயும் பல ஒருமைப்பாடுகள் காணப்படுகின்றன. எனவே சித்தரது சமூக சமயக் கோட்பாடுகள் வேதாந்த மதத்தின் பின்னர் தோன்றியிருக்க வேண்டும்? சித்து வரிசையிலே சீனநாட்டு தாவோயிஸ்சங்களையும் இணைத்துப் பார்ப்பதும் உண்டு. சித்தர்கள் மதவாதிகள் அல்ல. அவர்கள் உணர்வுபூர்வமாகச் சமூக சீர்திருத்தம்
76

சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும் வேண்டுவோர். சீனாவிலும் பெளத்தமும், கொன்பூஸியஸ் மதமும், தேவமார்க்கமும் கூடச் சிறப்புப் பெற்றவை."
காலப்போக்கில் பிறசமயங்களின் வருகையும் இந்து சமயத்திலேற் பட்ட உட்பிரிவுகளும் முரண்பாடுகளைத் தோற்றுவித்தன. இவற்றால் மத ஒருமைப்பாடும் சமயங்களைக் கடந்த அன்புநெறியும் சமூக ஒருமைப் பாடும் இன்றியமையாது வேண்டப்பட்டன. சித்தர்கள் இத்துறையில் பெரும்பங்காற்றினர். இஸ்லாமிய சித்தர்களை உள்ளடக்கிய சமய நூல்களும் ஆன்மீக ஒருமைப்பாட்டை வலியுறுத்தக் காரணமாயிருந்தன. இதற்குக் காரணமானவர்கள் சூபிகள் எனப்பட்டனர். இந்நெறி இந்துசமயக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக சூபிக் கவிஞர்களின் பாடல்களில் கணபதி, நந்தி, வாலை, மனோன்மணி என்போர் பாடுபொருளாக அமைந்துள்ளனர். இஸ்லாமிய சூபிநெறி இந்தியப் பின்புலச் சூழலில் தோன்றி சித்தர் நெறியுடன் அதீத நெருக்க த்தை ஏற்படுத்திக் கொண்டது. இதன் விளைவாகத் தமிழகச் சித்தர்க ளால் சூபிகளில் ஒருவரான மஸ்தான் சாகிபு என்பவருக்கும் இடமளிக்கப் பட்டதைப் பிற்காலம் காணலாம். கி.பி. 16ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் சித்தர் பண்பாடும் சூபிகள் சூழலும் ஒன்றையொன்று எதிர் கொண்டன. சூபிதத்துவமும் சித்தர் பண்பாடும் இருவேறு வழிகளில் அமைந்த இறைஞானப் பாதையின் நெருக்கத்திற்கு இவ்வாறு இஸ்லாமிய ஆன்மீகமும் வழி அமைத்துக் கொடுத்துள்ளது.*
ஈழத்துச் சித்தர் பரம்பரை கி.பி. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடையிற்சுவாமிகளுடன் தொடங்குகிறது. எனினும் அதற்கு முன்னரும் பல சித்தர்கள் இருந்தனர் என யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலால் அறிய முடிகின்றது? ஈழத்திலும் சாதுக்கள் பரம்பரை ஒன்று இருந்துவந்துள்ளது. கடையிற்சுவாமிகள் பரமகுருசாமிகள் இருவரும் இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்தவர்கள். இவர்கள் தென்னாட்டிலிருந்து வந்தோர். பெரியானைக்குட்டி, சிற்றானைக்குட்டி என்போர் வடஇந்தியாவி லிருந்து வந்தவர்கள். இவர்களில் சிற்றானைக்குட்டியை நவநாதர் எனவும் அழைப்பர். இவர்களது சமாதிகள் கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உள்ளன. ஈழத்திலே பதினாறுக்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்துள்ளர்" எனப்படும். சித்தர்கள் அனைவரும் அழியா உடல், இறவாநிலை, திரிகால ஞானம் என்பன உடையவர்கள். அனைவரும் உயர வேண்டும் என்ற அதிதீவிர ஆன்மசாதனையாளர்கள். யோகர் சுவாமிகள் யாழ்ப்பாண நாவலருக்குக் கிழக்குப் பாகத்தில் இருக்கும் தேரடியில் தனது ஞானச் சுவடுகளைப் பதித்த சித்தர் பரம்பரையில் உதித்தவர். யோகரின்
77

Page 50
தென்னாசியா
குரு செல்லப்பா சுவாமிகள். முதல் யோகரின் சீடர்களான மார்க்கண்டு சுவாமிகளும் வெளிநாடுகளில் பலரும் யோகரது சீடர்களாயினர். அவர்க ளில் சோல்பரிப் பிரபுவின் மகனான கந்தசாமிச் சித்தர், அமெரிக்காவைச் சேர்ந்த சுப்பிரமுனியர், ஜேர்மன் சுவாமி, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நரிக்குட்டிச்சாமி ஆகியோரும் யாழ்ப்பாணத்து நல்லூர் தேரடியில் யோகர் சுவாமிகளின் அருளால் சித்தி பெற்றவர்கள். இவர்களில் இன்றும் சுப்பிரமுனிய சுவாமிகள் யோகரின் கட்டளைப்படியே அமெரிக்காவிலுள்ள ஹவாய்தீவில் பெரும் கோயிலமைத்து யோகரது அருள்பரப்பி வருகின்றனர்.
சித்தர்கள் நோக்கில் சைவசித்தாந்தம்
மெய்கண்டார் தொகுத்தளித்த சைவசித்தாந்தக் கோட்பாட்டினை தமது நுனித்த நோக்கினால் தெளிவுபடுத்தியவர்கள் சித்தமகாபுருசர்கள் என்றே கூறலாம். கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள் எனில், கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் ஆவார். எனவே சாதாரண பக்தர்களாலும் சிந்தனையாளர்களாலும் உணரமுடியாத அதன் ஆழ்ந்த சமயம் கடந்த சமயாதீத சித்தர்கள் தமது கூர்த்த மதிநுட்பத்தால் விளக்கிக் காட்டினர். சைவசித்தாந்த அறிஞர்கள் சித்தர் மார்க்கத்திற்கு சித்தாந்த நெறியில் எத்தகைய இடம் அளித்திருக்கின்றார்கள் என்பது தனியாக ஆராயப்பட வேண்டியதொரு விடயமாகும்.
மெய்கண்ட சாத்திரங்களில் சித்தர் நூலான திருமந்திரம் இடம்பெறவில்லை. மெய்கண்டார் நூல்களில் உள்ள சித்தாந்த சமயத்தை விளக்கும் முயற்சிகளே இன்று மெய்கண்ட தத்துவமாகக் கூறப்படுகின்றதேயன்றி மெய்கண்டாரின் தத்துவ ஞானமார்க்கமானது அதன் இலட்சியத்திற்கமைய தெளிவுபடுத்தப்பட்டிருப்பது சித்தர் பாடல்களில் என்றால் மிகையாகாது.
சித்தர்கள் சமயவாதிகளாக இருப்பதனை விட ஆன்மீக வாதிகளாக மனிதநேய சிந்தனையாளர்களாகவே இருப்பதனால் அவர்கள் தம் சிந்தனையும் செயல்களும் மரபிற்குப் அப்பாற்பட்ட தொலைநோக்குடன் விளங்குகின்றன. சித்தாந்தத்தின் இறுதி இலட்சியமான சிவசாரூப்பிய நிலையில் நிலைபெற்றவர்களாகவே சித்தர்கள் விளங்குகின்றனர்." மண்முதல் முப்பத்தியாறு தத்துவங்களும் ஏணிபோன்று பலபடிகளாகி மனிதனைப் பதமுத்தித் தானங்களில் ஏற்றிவிடும் பாலங்களாக விளங்குவன. சரியை, கிரியை, யோகம் என்னும் நெறிகளில் கடினமான
78

சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும்
பயிற்சி பெற்று பரிபக்குவமடைந்த ஆத்ம சாதகர்கள் சாலோக, சாமீப, சாரூபம் ஆகிய பதமுத்தித் தானங்களையே அடைகின்றனர். காரணம் ஆணவமலம் முத்திநிலையிலும் வலிகுன்றியிருப்பதனால் அவர்கள் சிவஞானத்தை உணர்ந்து விடுதலையடைவர் - எனினும் ஒரொருகால் ஆணவம் பெரும்காயவாசனை போல் கிளர்ந்தெழுமிடத்து அவர்கள் மீண்டும் பிறப்புக்கு ஆளாகும் சாத்தியமும் உண்டும். புரந்தரன், மால், அயன் வாழ்வும் இத்தகையதென்றே அதனை உதறித் தள்ளினர் நாயன்மார்கள். பிறப்பற்ற சாயுச்சிய முத்தித்தானமே பற்றுவிட்ட சித்தர்களும் ஆத்மஞானிகளும் அடையும் பரமுத்தி என்னும் உயர்ந்த பேறாகும். இதனை
"பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு இதமுற்ற பாச இருளைத்துறந்து மதமுற்று யான் எனது என்று பற்றுவிட்டாங்கே இதமுற்றவர்கள் சிவசித்தாராமே.”
எனத் திருமந்திரம் செப்பனிட்டுக் காட்டியது. அதனால் பரமுத்தி ஒன்றே பிறவா நெறியளிக்கும் உன்னத விடுதலை நெறியாகும்.
"சித்தமலமற்றார் செறிந்திடுவர் என்று மறை சத்தியமாய் ஒதும்"
என்பது சைவசித்தாந்த சாத்திரங்களும் ஏற்றுக்கொண்ட முடிபாகும். மேலும் சிவஞான சித்தியாரில்
சன்மார்க்க முத்திகள் சாலோக்கிய சாமீப்பிய சாருப்பிய சாயுச்சியம் எனச் சதுர்விதமாய் முன்மார்க்க ஞானத்தால் எய்துமுத்தி முடிவன்ெப மூன்றினுக்கும் முத்திபதம் என்பர். (சித்தியார் 8.2.18)
என இவ்வுண்மை அழுத்தமாகத் திருத்தமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமயாசாரமான, மானாபிமானங்களைக் கடந்து விளங்கும் சித்தர் களை சைவசித்தாந்த தத்துவமார்க்கத்தில் நின்றவர்களாகக் கூறலாமா? எனச் சிலர் ஐயப்படலாம். சைவ சித்தாந்த ஞானம் சமயாதீத ஞான மார்க்கம் என்பதனைப் புரிந்து கொண்டு தெளிந்தவர்கட்கு இவ்ஐயப்பாடு எழ நியாயமில்லை. ஏனெனில் பதினெண் சித்தர்களாகக் குறிப்பிடும்
79

Page 51
தென்னாசியா
அனைவருமே சமயாதீத சம்பிரதாயங்களைக் கடந்து நின்றவர்களாக விருந்தும் சிவனையும் சிவவழிபாட்டையும் போற்றத் தவறவில்லை. அவர்கள் வைதீக மறுப்பாளர்கள் எனப்படுவதெல்லாம் சடங்கு மார்க்க த்தை மறுப்பதனாலாகும். சமயம் கடந்த நிலையில் நின்று சமயாதீதப் பொருளைப் பாடிய சித்தர்கள் சைவ சித்தாந்தத்தின் சிறப்பையும் அது வேதாந்த தெளிவும் முடியுமாகும் எனக் குறிப்பிடவும் தவறவில்லை. திருமூலர் முதல் தாயுமானவர், வள்ளலார் வரை பாரதியாரும் கூட சித்தாந்த சன்மார்க்க நெறியே சமரச சன்மார்க்க ஞானம் என்பதை வெளிப்படையாக உணர்த்தியும் சென்றனர். ஒரு சில உதாரணங்களை மட்டும் இவ்விடயத்தில் நோக்கலாம். திருமூலர் என்ற சித்தரால் தான் சைவசித்தாந்தம் என்ற சொற்றொடர் முதன் மதல் பயன்படுத்தப் பட்டுள்ளது. திருமந்திர நூலிலேயே காணப்படும்.
"சினோடொக்கும் தெய்வம் தேடினுமில்லை - இங்கு அவனோடொப்பார் யாவருமில்லை" (பாயிரம் 5)
என்ற குறிப்பானது சிவம் என்ற சொல்லதை தேடியலையும் ஆய்வாள ருக்கு கிடைக்கும் காலத்தால் முற்பட்ட குறிப்பெனலாம். திருமூலர் தாம் வாழ்ந்த காலத்தில் நிலவிய சகல சமயப் பிரிவுகளையும் தத்துவக் கருத்துக்களையும் தருவதற்குத் தவறவில்லை. சைவசமயத்திலேயே உள்ள ஆறு சமயப்பிரிவுகள் அதிலும் அகச்சமயம் சுட்டும் நால்வகைச் சைவநெறிகள் யாவற்றையும் கூறியபோதும் அத்தனை நெறிகளிலும் சைவசித்தாந்தமே தலைசிறந்தது என்பதனை பின்வரும் பாடலில் தீர்க்கமாகத் தந்துள்ளார்."
சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல் சைவம் தனையறிந்து சிவம் சாருதல்” (5.1512)
எனச் சைவம், சிவம், சித்தாந்தம் பற்றிய முழுமையான கோட்பாடுகள் கி.பி.6ம் நூற்றாண்டிற்கு முன்னரே முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலே சகல கோட்பாடுகளையும் விபரித்து ஆங்கு சித்தாந்தச் செழும் சிறப்பினை
"கற்பன கற்று கலைமன்னு மெய்யோகம் முற்பதஞான முறைமைநாடியே சொற்பத மேனித் துரிசற்று மேலான நற்பதம் கண்டுளோர் சைவசித்தாந்தரே” (5.1421)
80

சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும்
என திருமூலரே அறுதியிட்டு உரைக்கின்றார். கற்கவேண்டிய யாவற்றை யும் கற்றுத் தெளிய வேண்டும். தெளிந்த பின்னர் சரியை கிரியை மார்க்கங்களிலிருந்து அறிவிலே முன்னேறி மெய்யோக நெறிக்கு செல்லு தல், யோக முறைமை கைகூடினால் ஞானநெறி சித்திப்பதும், அவ்வாறு சொற் பிரபஞ்சங்களையும் கடந்த சிவதத்துவ பதத்தை அடைதலே துரிசற்ற குற்றமற்ற மேலான நற்பதமாகும். அதனைத் சைவசித்தாந்த ஞானமே தருகின்றது என்பதனை இப்பாடல் அறிவுறுத்தியுள்ளது.
வேதாந்த சித்தாந்த முறைமை ஒன்றாக முடிந்த அரும் சைவமார்க்கம் (5.1429) சித்தாந்த பதமாகும் என்பது சித்தர் முடியாதலால் மெய்கண்ட நூலான சிவப்பிரகாசமும் "வேதாந்த தெளிவு சித்தாந்தம்" என முடிபுபண்ணியது. சைவமரபிலே சமரசப் போக்கும் உயிராற்றலும் பலகாலமாக இருந்து வருகின்றது. பல சமயங்களில் அது புறக்கணிக்கப் பட்டாலும் அச் சரமசநெறி தமிழிலே தண்ணளி அளித்து வந்துள்ளமை க்கு சித்தர் பரம்பரையே தூண்டுதலாக இருந்தது." என்னும் அறிஞர் சிந்தனையும் இதற்கு மேலும் அரண் செய்வதாகவுள்ளது.
சிவத்தை வழிபட்டு சிவனுடன் இரண்டறக் கலக்கும் மேன்மை படைத்த சித்தர்கள் தமது வாழ்வில் சித்தாந்த ஞான மார்க்கம் ஒன்றினையே பின்பற்றினார்கள். சிவாகமங்களும் பின்பற்றாத வர்ணக் கோட்பாட்டினைச் சித்தர்களும் விலக்கினார்கள். சமயப்பேதமும் சாதிபேதமும் சமயத்தோர்க்கல்லாது சாதுகட்கு ஏது? எனவும் சித்தர்கள் பாடிச் சென்றனர். சைவத் திருமுறைகளிலுள்ள பத்தாம் திருமுறையான திருவாசகமும் திருக்கோவையாரும் சித்தர் கொள்கை பரப்பும் இலக்கியங்களாகவே திகழ்கின்றனர்.“ ஈழத்துச் சித்தரான யோகர் சுவாமிகளும்,
"சித்தத்து எழும் ஒளியை சித்தாந்தத்துட் பொருளை முத்தை பவள மெய்ச்சுடரை எத்தால் மறப்பேன் இனி"
எனப் பாடியவிடத்து சித்தாந்தத்தின் உட்பொருளையே சிதத்தின் ஒளி எனக் காட்டினார்.
"அத்துவிதப் பொருள் அறிவக் கறிவான ஒன்றை சித்தத்தில் நீ வைத்து சிந்தை தெளிவாம்" (நற்சிந்தனை)
என்ற யோகர் பாடலும் "தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்" என்ற சித்தர் கருத்தையே முன்னோடியாகக் காட்டுகின்றது.
81

Page 52
தென்னாசியா "சாகாவரம் கொடுத்து என்றும் கறைபடச் சித்திகள் எல்லாம் அளித்ததனை எனக்கே நின்பெரும் கருணை அடியேன் மேல் வைத்தவாறே"
என வள்ளலாரும் சிவனையே மேலான சமயாதீதப் பொருளாகப் UTL960TTft.
"சைவத்தினநாயகன் நந்தி உய்யவகுத்தவழி குருநெறி யொன்றுண்டு தெய்வச்சிவநெறி சன்மார்க்கம்"
(திருமந்திரம் 5.1567)
என்ற விடயத்திலெ சிவவழிபாட்டை சிறப்பான பொருளாகக் கொண்ட சைவமே சிறந்த சன்மார்க்கம் எனத் திருமூலர் வகுத்துத் தந்தார். எனவே அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு, கருணை, பரிவு, இரக்கம் என்னும் மனித நேயத்தை வளர்க்கும் சமயமே உண்மைச்சமயம், உண்மைஞானம் என்பதே சித்தர்களது முடிந்த முடியாகும். இப் பண்புகள் மாத்திரம் அறிவுடன் கலந்து நிலைபெறுமானால் அதுவே சமயாதீதமான ஆன்மநேய ஒருமைப்பாடு நிலைபெற வழிவகுப்பதாக அமையும்.
அத்தகைய நிலையிலே தான் சமயாதீதப்பழம் பொருளைக் காணமுடியும் என்பது சைவசித்தாந்த ஞானநெறியின் முடிபாகும். அதுவே சித்தத்தில் சித்தர்கள் கண்ட சித்தாந்த முடியும் ஆகும். இதனையே
"சைவசமயமே சமயாதீதப் பழம் பொருளைக் கைவநிதிடவே மன்றுள் வெளிக்காட்டும் சேரவாரும் செகத்திரே”
எனத் தாயுமானவர் என்ற சித்தரும் உலகத்தவர் அனைவரையும் அழைக்கின்றார். அவ்வாறாக வேதாந்தப் பொருளைத் தெளிவுபடுத்தவும் சித்தர்கள் தவறவில்லை.
"சிவமாதல் வேதாந்த சித்தாந்தமாகும் நவமான வேதாந்த ஞான சித்தாந்தம்”
(திருமந்திரம் 8-2404) என்பது திருமந்திரக் கோட்பாடு.
"வேதாந்த சித்தாந்தச் சமரசநிலைகண்ட வித்தகச் சித்தர் கணம்” என அதனை தாயுமானவர் போற்றினார். மேலும்,
82

சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும் "வேதசிரப்பொருளை மிகத் தெளிந்து சென்றார் சைவத்திறத்தடைவர்" (சித்தியார்)
எனச் சித்தாந்த சாத்திரமும் இவ்வுண்மையினை அங்கீகரிக்கத் தவற வில்லை. சைவசித்தாந்தம் தனது கோட்பாடுகளை அற்புதமான திருமந்தி ரத்திலிருந்தே எடுத்தாண்டுள்ளது." இவ்வாறாக சித்தர்களின் நெறி சமயாதீத சைவசித்தாந்தமென்பதனையே மேற்கூறிய சிந்தனைகள் எடுத்துக் காட்டும்.
சீவன் முத்தர்கட்கும் சித்தர்கட்குமிடையில் வேறுபாடுகள் அதிக மில்லை. அவர்கள் ஒருமித்த பல குணவியல்புகள் கொண்டவர்களாக இருக்கக் காணலாம்.
“ஞாலமதில் நிட்டையுடையோர்க்கு நன்மையோடு தீமையில்லை நாடுவதொன்றில்லை கோலமில்லைக் புலனில்லை காரணங்களில்லை குணமில்லை குறியில்லை குலமில்லை பாடலினோடாடலிவை பயின்றிடினும் பயில்வர்”
(சித்தியார் - 82.32)
என மெய்கண்ட சாத்திர நூலும் ஞானசித்தரியல்புகள் சமயாசமய மரபுகட்கப்பாற்பட்டவை என்பதைத் துல்லியமாகப் புலப்படுத்துவதாவது சைவசித்தாந்த உள்பொருளை நன்குணர்ந்து தெளிந்தோர் சிவசித்தர்கள் எனவும் சைவசித்தாந்தத்தின் முடிவான நிலையும் சமரச சன்மார்க்க சமயாதீத சித்தாந்தமே என்பதும் இங்ங்ணம் பெறப்படும்.
"மலமில்லை மானாபிமாவைகளில்லை குலமில்லை கொள்ளும் குணங்களுமில்லை பலமன்ன அன்பினில் பதித்து வைப்போர்க்கே"
என்றதிருமந்திரப் பாடலின் உட்பொருளே மேற்கண்ட சித்தியாரில் வழி மொழியப்பட்ட சிந்தனையுமாகும்.
முடிவுரை
மேற்கூறப்பட்டவற்றிலிருந்து சித்தர் மரபானது "சிவம்” என்னும் மூல சித்தருடன் தொடர்புபட்டதென்பதும், இறைவனை சத், சித் 83

Page 53
தென்னாசியா
ஆனந்தமான பொருள் என உரைப்பர் என்பதும் சத் உட்பொருள், சித் பேரறிவு, ஆனந்தம், பேரின்பம் என்பதும் பெறப்படும். மனம் ஒன்றினை நினைக் கப் புத் தி அதனை நிச்சயம் பணி ண அகங்காரம் , தன்முனைப்பைத் தோற்றுவிக்கச் சித்தம் இம்மூன்றிற்கும் காரணமாக அமைகின்றது என்பதனையே சைவசித்தாந்தமும் தெளிவுபடுத்தியது. அத்துடன் சித்தர்களில் பதினெண் சித்தர் தமிழகத்திலும் நவநாத சித்தர் வடஇந்தியாவிலும் சிறப்பிக்கப்பட்டாலும் சித்தர்கள், நவகோடி யாவர் எனவும் அறியப்பட்டது. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதும் சமயநிலைகளைக் கடந்த நிலையிலும் சித்தர்கள் சிவவழிபாட்டையும் சித்தாந்த மரபையும் வெளிக் கொணர்வதில் பின்நிற்கவில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே சித்தர்களது மேலான கோட்பாடு. இந்த மார்க்கத்தை மெய்கண்ட சாத்திரங்களும் வழிமொழியத் தவறவில்லை என்பதும் அதனால் சமயாசாரம் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாடே உண்மையான சைவசித்தாந்த முடிபாகும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
சித்தர்கள் தோன்றிய காலம் சமூக வரலாற்றுப் பின்னணி, இறைநெறி, சமயநெறி, வைதீகநெறி இவற்றின் தோற்றம் மூவகை வேதாந்த முரண்பாடு உடன்பாடு, நாயன்மார் ஆழ்வார்கள் பணியில் சைவ வைணவ நிலைப்பாடு, அதற்கும் மேலாக இஸ்லாத்தின் வருகை, கிறிஸ்தவத்தின் பரம்பல் இவையனைத்தினதும் பாதிப்புகளால் வேதாந்த சித்தாந்த நெறிகளில் சீர்திருத்தம் எழுதுவது அவசியமாயிற்று. சித்தர் மெய்யியல் வழியிலே சமயப் புனருத்தாரணம், சித்தரது மரபுகள், பாதிப்புக்கள், வளர்ச்சிகள் அனைத்திலும் படிப்படியான மனித விழுமியங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக திருமூலருடன் தொடங்கிய மரபானது பட்டினத்தார் அருணகிரியார், தாயுமானவர், வள்ளலார் வழியில் தொடர்ந்து, சைவசமயத்தினதும் சிவவழிபாடு தொடர்புடைய சைவசித்தாந்த மார்க்கத்திலே சித்தர் நெறியானது இறைநெறியின் மறு உருவாக்கமாக வடிவம் பெற்றது.
உசாத்துணைகள்
1. உத்தமராயன், டாக்டர் க.சு; தோற்றக்கிரம ஆராய்ச்சியும் சித்த மருத்துவ வரலாறும் , தமிழ்நாடு, 1998தைத் திரியப் பிராமணம், சதபதப் பிராமணங்களிலும் ஹிரண்யகர்ப்ப என்ற பகுதியிலும் காணலாம்.
கேசவபிள்ளை, டாக்டர் பி, சித்தர் காப்பியம், பி.வி.எஸ் பிரசுராலயம்,
2.
84

10.
11,
12.
16.
17.
19.
20.
21.
22.
23.
24.
சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும் திருநெல்வேலி 1982 பக்.19, மேற்படி பக். 55-56.
Kamil Zvelebil. The smile of murugan of Tamil Literature of south India, Leiden Holland, E.J. Brill. 1973, P.222.
இராசமாணிக்கனார், டாக்டர் மா.சைவசமயவளர்ச்சி பாரி நிலையம், சென்னை, 1972, பக்.57, 75.
மதுரைத் தமிழகராதி, முதலாம் பாகம். இ.மா.கோபாலகிருஸ்ணக் கோன்.
பன்னிரு திருமுறைப் பெரும் திரட்டு, ப.இராமநாதபிள்ளை, (தொகுப்பு) சென்னை, 1961. சம்பந்தர் பாடல், பக்.258,
மேற்படி, சுந்தரர் பாடல், பக்.66. மேற்படி, சம்பந்தர் பாடல், பக். 73. Marshall, John Sir, Mohejadara and Induscivilization, vol. 1, P.52.
பரம்சோதி முனிவர், திருவிளையாடற்புராணம், உபதேசபடலம், பாடல் 295-300.
உத்தமராயன், டாக்டர் கா.சு., மு.கு.நா.
நிறைமொழிமாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம்
என்ப. (தொல்,பொருள் 176). நிறைமொழிமாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும் (குறள் 29),
சாமிநாதையர், உ.வே, குறுந்தொகை, விளக்கவுரை, பாடல் 130. 15.
மணிவாசகம், டாக்டர்.இரா, திருமந்திர ஆராய்ச்சி, அன்னை அபிராமி அருள், 1982, பக்.28, 97 அரங்கராசன் மரு.ச. தமிழகத்திருக்கோயில்களில் சித்தர்கள் வழிபாடு ஆறாம் உலகச் சைவமாநாட்டு மலர் தஞ்சைப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் 1997 U.207.
Kamil Zvelebil, II bid P.221.
சுப்பிரமணியன் பேராசிரியர் நா. சுப்பிரமணியம் கெளசல்யா. இந்தியச் சிந்தனை மரபு, சென்னை, 1993, பக். 112
சித்தர் ஞானக் கோவை, காகபுசுண்டர் 6 கருவூரார் பாடல் 23, பிங்கல நிகண்டு 3, 443-447 வரையுள்ள பாடல்கள் பார்க்க. உத்தமராயன், டாக்டர் க.சு.மு.கு. நூ. பக். 319-14. Eveliyn under Hills, The Teaching of the mystics, pp 10-11. a) Ince Richard, Dictionary of Religion and Religious, p.188.
b) Jayarasah, Saba, Dr., LD60) 3 (Gb MT 607 (UpuĎ ab u LÜL 9) 6T 6nfuJI) LĎ Abijanamala, A Felicitation Volume to Vinayagamoort hy Sivasamy, University of Jaffna, 1997, p.47.
கருணாநிதி.ப, ஆறாம் உலகச் சைவமாநாட்டு மலர் பக், 217.
85

Page 54
25.
26.
27.
27.
28.
29,
30.
31.
: 32.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
தென்னாசியா
சிதம்பரனார் சாமி, சித்தர் கண்ட விஞ்ஞான தத்துவம் பார்க்க. கலைவாணி இராமநாதன், வேதபாரமபரியமும் சைவசித்தாந்தமும் ஹரீரங்காபிறின்டாஸ் மதுரை, 1992 பக். 106. A) முத்தையா, நா. ஈழத்துச் சித்தர்கள், ஆத்மஜோதி நிலையம், கண்டிவீதி, சாவகச்சேரி, 1988, மதிப்புரை பக்V11.
B) Jayarasah, Saba, Dr. Education; Thoughts of Tirumular QUarterly
Journal of the Mythic Society, Vol. LXXV111, No.3 July, September,
1997, P.86. மணிவாசகம் டாக்டர்.இரா நம்நாட்டுச் சிந்தனைகள், அன்னை அபிராமி, சென்னை, 1982. பக். 162. சத்தியமூர்த்தி ரீ. சத்தர் கருத்துக்கள் நவீன பார்வையில் அரசினர் சித்தமருத்துவக் கல்லூரிக் குறிப்பு, பானையங்கோட்டை, 1988 - 89, பக். 194-95.
மகரிஷி யோகிராஜ் வேதாத்திரி, மனவளக்கலை, வேதாத்திரி பதிப்பகம், ஈரோடு, 1983, பக், 194-95. மகரிஷி யோகிராஜ் மு.கு.நூ, பக்.213. A) ஆறாம் உலகசைவமாநாட்டு மலர் - ஆய்வுச் சுருக்கம், தஞ்சைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1997, பக், 216-217. B) சென்னைப் பல்கலைக்கழக அகராதியும் பதினெண் சித்தராக மேற்குறிப்பிட்ட பிரிவினரையே கூறும். உத்தமராயன் டாக்டர் க.கு.மு.கு. நூல் பக். 315, A பிரிவு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
Kamil Zvelebil, Ibid, P.229. A) தக்காரே, டாக்டர் க.வா. சைவதத்துவம், அஸ்வயன்ஸ் கொம்பனி, சென்னை, 1990, பக். 302, B) சுப்பையா புலவர் மு.வீரசைவம் சித்தாந்தம், சைவ சித்தாந்த திங்கள் வெளியீடு ஆசிரியர் மு.அருணாசலம், சென்னை 1982. பக்.155. சண்முகசுந்தரம் த. சித்தர் பரம்பரை: ஓர் ஆய்வு, சிவத்தமிழ் ஆராய்ச்சிக்கட்டுரைகள் துர்க்காபுரம், தெல்லிப்பழை, 1985, பக். 155. சிதம்பரனார், சாமி மு.கு.நூ. பக். 37, 48. கைலாசபதி க, ஒப்பியல் இலக்கியம், பாட்டாளரின் வெளியீடு, சென்னை, 1978, LuË. 95. அஜ்மல்கான் டாக்டர் பி.மு. சூபி மெய்ஞான இயக்கங்களில் சித்தர் பண்பாட்டுத் தாக்கம், ஆறாம் உலகசைவ மாநாட்டு மலர், தஞ்சைப் பல்கலைக்கழகம், பக். 209-10. சண்முகசுந்தரம்,த, மு.கு.நூ. பக்.190. முத்தையா.நா. ஆத்மஜோதி நிலையம், சாவகச்சேரி, 1988, முன்னுரை tuds.V11.
86

41.
42.
43.
44.
45.
46.
47.
சித்தர் மரபும் சித்தாந்த நோக்கும் சிவனடியான், உயிர்க்குயிர்க் கடவுளாகிய யோக சுவாமிகள், யாழ்ப்பாணம் 1987 Uë. 132.
கலைவாணி இராமநாதன், மு.கு.நூ. பக். 105. வச்சிரவேல் முதலியார், உண்மைவிளக்கம், மூலமும் உரையும் - தெளிவுரை ustypLLIT600 td. 1971 LIIIL-6d 46. கலைவாணி இராமநாதன். சைவசித்தாந்த மெய்ப்பொருளியல், கார்த்திகேயன் லிமிடெட், கொழும்பு. 1998, பக்.64-65. முத்தையா நா. மு.கு.நூ. மதிப்புரை க. கைலாசபதி பக் VI.V111. இளமதி ஜானகிராமன், டாக்டர், சித்தர் நோக்கில் சைவமும் அதன் நெறி முறையும், ஆறாம் உலகச் சைவமாநாட்டு மலர், 1997,பக். 210-11.
Kamil Zvelebil, Ibid, P. 226.
87

Page 55
7
சித்த மருத்துவ நோக்கில் சித்தாந்த அளவைகள்
M. இராமநாதன்
அளவையென்று கூறுமிடத்துப் பொருட்களின் மிக நுட்பமான அறிவு எனலாம். இதனைப் பிரமாணம் எனவும் கூறுவர். கண்ணால் காணும் பொருட்களை அளத்தற்கு நீட்டல், நிறுத்தல், முகத்தல், எண்ணல் போன்ற அளவைகள் இருப்பது போல் காணமுடியாத ஆன்மா, இறைவன் போன்றவற்றை நிரூபிப்பதற்கு ஓர் அளவு நூலாக பயன்படுவது அளவை எனலாம்.
இவை சித்த தத்துவங்களை ஆராய்ந்து அறிவதற்கும் சித்த மருத்துவ நோய் கணிப்பு முறைகளை அறிவதற்கும் அளவைகளாகவும் உதவுகின்றன. நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை ஆய்வு கூடத்தில் ஆய்ந்து உண்மையை அறியலாம். ஆனால் சித்த தத்துவங்களை ஆய்வதற்கு எம்மையே ஓர் ஆய்வு கூடமாகக் கொண்டு ஆய்தல் சிறந்த வழியெனலாம். இவ்வாறு சித்த மருத்துவக் கருத்துக்களை ஆய்ந்து நிரூபிப்பதற்கும் இவ் அளவைகள் பயன்படுத்தப்படுகின்றன. சித்த மருத்துவக் கருத்துக்களை அவ்வாறு ஆராய்ந்து நிரூபிக்குமிடத்து சித்த மருத்துவம் வளர்ச்சி அடைகின்றது எனலாம். இதற்கு அளவை புற்றிய அறிவு சித்த மருத்துவ மாணவர்கள் பெற்றிருத்தல் மிக அவசியமாகும்.
பண்டைய சித்தர்கள் அருளிச் செய்த நூல்களில் அளவை பற்றிய கருத்துக்களை மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதை நாம் அறிவோம்.
அளவை பற்றிச் சிவஞானசித்தியாரில்,

சித்த மருத்துவ நோக்கில் சித்தாந்த அளவைகள் "அளவை காண்டல் கருதல் உரை
அபாவம் பொருள் ஒப்பு ஆறு என்பர் அளவை மேலும் ஒழிபு உண்மை
ஐதீகத் தோடு இயல்பு என நான்கு அளவை காண்பர், அவை யீற்றின்
மேலும் அறைவர், அவை எல்லாம் அளவை காண்டல் கருதல் உரை என் இம்மூன்றில் இடங்கிடுமே”
(சித்தியார், பாடல் 14) இதேபோல் தொல்காப்பியனார் தமது நூலில் ஆகம அளவையை யும் சீத்தலைச்சாத்தனார் ‘மணிமேகலையில் அளவைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளமையும், பரிமேரழகர் தனது உரையில் அளவைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளமையும் அளவையின் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றன.
"காண்டல் கருதல் உவமம் ஆகமம்,
ஆண்டய அருத்தாபத்தி யோடு இயல்பு ஐதீகம், அபாவம் மீட்சி ஒளிவு அறிவு
எய்து உண்டாநெறி என்றிவை தம்மால் பொருளின் உண்மை புலன் கொளல் வேண்டும்
மருளில் காட்சி ஐவகையாகும்"
(மணிமேகலை)
சிவஞானசித்தியாரில் அளவைகள் மூன்று என்றும், ஆறு என்றும், பத்தொன்பது என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் மூன்று அளவைகளிலும் மற்ற ஏழும் அடங்கும் எனலாம்.
அளவைகள் பத்து
1. assTid - Perception அ) இந்தியக் காட்சி ஆ)மானதக் காட்சி இ) யோகக் காட்சி ஈ) தன் வேதனைக் காட்சி
2. 850556) - Inference
9) D. L6ör blasp6) (Inference by co-existence) s!) LJu65 (Inference by effect) (3) (pg56) is 606) (Inference by cause)
89

Page 56
வதன்னாசியா
உரை/மேற்கோள் - Authority
ஒப்பு/ஒப்புமை - Comparison
Gun(B6/s)6 stupie)6) - Implication
இயல்பு - Propriety
ஐதீகம்/உலகுரை - Tradition
அபாவம் - Impossibility
ஒழிபு/மீட்சி - Exception
10.உண்மை/தொடர்பியய்வு - Association
மேற்கூறிய அளவைகள் பற்றிய விளக்கத்தையும், அவை சித்த மருத்துவதக்தில் பிணியறி முறையிலும், நோய் தீர்க்கும் முறையிலும் எவ்வாறு உதவுகின்றன என்பதைக் கவனிப்போம்.
1. assid - Perception
இதனை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
அ) இந்திரியக்காட்சி
இதனைப் புலனறிவு எனவும் கூறலாம். ஐம்புலன்களும் உணரப்படுவது. 1) கண்ணால் பார்த்தல் 2) செவியால் கேட்டல் 3) மூக்கால் முகர்தல் 4) நாவால் சுவைத்தல் 5) மெய்யால் ஊறு உணர்வறிதல்.
சித்த மருத்துவத்தில் பிணியறி முறைமை என்ற அடிப்படைத் தத்துவத்தில் கூறப்படும் எண்வகைத் தேர்வு இந்திரியக் காட்சியில் அடங்கும்.
எண்வகைத் தேர்வு
1) நா 5) grouflatb 2) நிறம் 6) D6Db
3) மொழி 7) மூத்திரம் (சிறுநீர்) 4) விழி 8) நாடி
90

சித்த மருத்துவ நோக்கில் சித்தாந்த அளவைகள் நோயாளியைப் பரிசோதித்துக் குறிப்பேடு எழுதும்போது ஐம்பொறி! புலன் இயல்பு நிலையிலுள்ளதா அல்லது மாறுபாடடைந்துள்ளதா என்பது பற்றி குறிப்பிடுவதையும் இந்திரியக் காட்சியில் அடக்கலாம்.
(ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி)
நவீன மருத்துவத்தில் நோயாளியைப் பரீட்சிக்கும் முறைபற்றி கூறுகையில் கீழ் கண்டவாறு வகுத்துள்ளனர்.
1) Inspection - கண்ணால் பார்த்து அறிதல் (தரிசனம்) 2) Palpation - தொட்டு உணர்தல் (ஸ்பரிசம்) 3) Percussion - தட்டிப்பார்த்தல் 4) Auscultation - கருவிகள் மூலம் அறிதல்
(D-5'TJ 600Tub - Stethoscope)
நோயாளியை பரிசோதிக்கும் போது நேரே உற்று நோக்கல் (Inspection) கண்கள் மூலமாகவும் நாடித்துடிப்பை பரிசத்தினாலும் (Palpation) இருதயத் துடிப்பை செவிப்புலனாலும் உணரமுடிகின்றது. பொதுவாக சிறந்த மருத்துவர் ஒரு நோயாளியை நேரே பார்க்கும் போது அவனது நோயை நிதானிக்கும் வல்லமையுடையவராகத் திகழ்கின்றார். இவ்வாறு கண்டு, கேட்டு, உணரும் தன்மைகளை காட்சியில் அடக்கலாம்.
ஆ) மானதக்காட்சி
மனமானது அந்தக் கரணங்களைப் பற்றி நின்று (மணம், புத்தி, சித்தம், அகங்காரம்) அவற்றின் மூலம் விடயங்ளையறிதல், கண்களால் கண்டவற்றை மனதில் உள்வாங்கிக் கொள்ளுதல், முன்னர் நாம் கண்டவற்றை மனதில் வைத்துச் சிந்தித்து செயலாற்றல், ஒரு நோயாளியைப் பார்க்கும்போது அதனை மனதில் வைத்திருந்து அதனைப் பதியவைத்து வேறு ஒரு நோயாளியைப் பார்க்கும்போது மாற்றமின்றி இருப்பின் அதனை இலகுவில் அறிந்து கொள்ளுதல். இது ஒரு சிறந்த மருத்துவரின் இலட்சணமாகும்.
இ) யோகக் காட்சி
யோக சக்தியால் அறிந்து கொள்ளுதல் யோகக் காட்சியாகும்.
சில யோகிகள் தங்களை நாடி வருபவர்கள் என்ன நோக்கத்துடன்
வருகின்றார்கள் என்பதனை ஞான சக்தியால் உணர்ந்து கொள்வார்கள்.
இதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்து யோக சுவாமிகளைக் 91

Page 57
தென்னாசியா
குறிப்பிடலாம். பழைய சில சித்த வைத்தியர்கள் பார்த்தவுடனேயே தங்கள் யோக சக்தியால் நோயைக் கணித்து மருத்துவம் செய்கின்ற வல்லமை உடையவர்களாக திகழ்ந்தனர். இதற்கு உதாரணமாக கொக்குவில் சித்த வைத்தியர் நடராசா முனிவரைக் கூறலாம். இதைவிட இணுவிலைச் சேர்ந்த செல்லப்பா வைத்தியர் நோயாளியின் கைநாடி பார்த்து காலை என்ன சாப்பிட்டு வந்துள்ளார் என்பதைக் கூறுவாரென்றும் அப்பகுதி மக்கள் மூலம் அறியக் கிடக்கின்றது. இத்தகைய சித்துக்களை யோகக் காட்சியில் அடக்கலாம். இத்தகைய சித்துக்களை அடைவதற்கு வைத்தியர்கள் இயமம், நியமம் ஆகிய அட்டாங்க யோகங்களை அனுசரித்து வரவேண்டியது முக்கியமாகும்.
ஈ) தன் வேதனைக்காட்சி
புத்தி தத்துவத்தின் ஊடாக ஒருவன் தனது இன்ப துன்பங்களையும் அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து அறிந்து 36 தத்துவங்களையும் பகுத்து ஆராய்ந்து அறியும் அறிவே தன் வேதனைக் காட்சியாகும்.
நவீன ஆய்வுகள் மூலம் நோய் வருவதற்கும், வந்த நோய்கள் தீவிரம் அடைவதற்கும் மானசீகக் காரணங்களே முக்கிய இடம் பெறுகின்றன. பொதுவாகத் தீராத தலைவலி (Severe Headache) வயிற்றுப்புண் (Castric ulcer) (ஒரு வகைக் குன்மம்), ஈளை (இரைப்பு) (BTL (Bronchial Asthma) 95 (5(55 9(pds35lb (Hypertension) போன்ற றோய்களால் அவதியுறுவோரில் பெரும்பாலானோர் மனக்கவலை, மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களே. இதய நோய் கூட (Heart Disease) மனோவிகாரங்களால் ஏற்படுகின்றது. இவை போன்றவற்றுக்கும் உளச் சிகிச்சையின் மூலம் உடல் நோய்களை நீக்கலாம். இவ்வாறான செயல் முறைகள் யாவும் இவ்வளவையில் அடங்கும்.
காட்சியில் ஒன்றை மற்றொன்றாக தவறாக அறிதல் திரிபுக் காட்சியாகும். உடம்பில் ஏற்படும் வீக்கம் (Oedema) இதய நோய் (Heart disease), G6)(gÜL (3BTUü (Anaemia), 856ü6öJ6ü (35ftuj (liver disease), சிறுநீரக நோய் (Renal disease) போன்ற நோய் காரணங்களாலும் ஏற்படலாம். ஆனால் பிணியறி முறையைச் சரியாக கவனிக்காவிடத்து அது திரிபுக்காட்சியாகவும் அமையலாம்.
2. 36(556) (Inference)
கண்ணால் கண்ட பொருளைக் கொண்டு காணாத ஒன்றை அறிய
92

சித்த மருத்துவ நோக்கில் சித்தாந்த அளவைகள் உதவும் உள உணர்வு முறையாகும். முன்பு அறிந்த அனுபவத்தின் துணையைக் கொண்டு நாம் காண்பதிலிருந்து பெறும் அறிவு. இதனை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.
9) ) -L6T 55p6 (Inference by Co - Existence)
உதாரணம் - யானை காட்டில் பிளிறும் சத்தத்தைக் கேட்டு யானையைக் கண்ணால் காணாமலே யானை நிற்கின்றது என்பதனை அறிதல்.
s) Luuj6ór (Inference by Effect)
உதாரணம் - மழைநீர் வெள்ளமாக இருப்பதைக் கண்டு மழை பெய்வதைக் காணாமலேயே மழை பெய்துள்ளது என அறிதல்
S}) (pg56) 56) (Inference by Cause) உதாரணம் - கருமேகத்தைக்கண்டு மழை பெய்வதைக் காணாம
லேயே மழை பெய்யப் போகின்றது என அறிதல்
மேற்கூறிய மூன்று பிரிவுகளாகிய கருதல் அளவையைக் கூட்டாக சித்த மருத்துவ நோக்கில் பார்க்கும்போது சித்த மருத்துவத்தில் கூறப்படும் நீர்குறி நெய்குறியை எடுத்துக் கொள்ளலாம். சிறுநீரில் விடப்படும் எண்ணெய்த்துளி அரவம் போல் (பாம்பு போல்) காணப்படின் வாதநோய் என்றும் ஆழி (மோதிரம்) போல் இருப்பின் பித்த நோய் என்றும் முத்துப்போல் இருப்பின் கபநோய் என்றும் கணித்தல் கருதல் அளவைக்குள் அடக்கலாம்.
3. உரை / மேற்கோள் (Authority)
சித்தர்கள் தங்கள் யோக வல்லமையால் கண்ட உண்மைகளைத் தந்திரக்கலை, மந்திரக்கலை, உபதேசக்கலை என மூன்று பிரிவுகளில் அடக்கியுள்ளனர். இந்த அறிவை உரை அளவைக்குள் அடக்கலாம். வசியத்தின் மூலம் உளநோயை நீக்குவதும், உளவியல் மருத்துவத்தில் அறிதுயில் முறையில் காரணங்களை அறிதலுக்குத் தந்திரக்கலை உபயோகமாகின்றது.
மந்திர உச்சாடணங்களைச் செய்ய தியானத்தின் மூலம் மனஅமைதி பெறல் மந்திரக் கலையில் அடங்கும்.
93

Page 58
தென்னாசியா பலவித நோய்களுக்கான காரணங்கள், நோய்களின் குறிகுணங்கள் மருந்துகள் ஆக்குவதற்கான விதிகள் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியது உபதேசக்கலை எனலாம்.
4. (fL / Qf6OID (Comparison)
தமக்குத் தெரிந்த ஒரு பொருளைக் கூறி அதன் மூலம் விளக்க வேண்டிய கருத்தினை ஒப்பிட்டுத் தெளிவுபடுத்துவதாகும். சித்த மருத்துவத்தில் நாடி சாஸ்திரம் ஓர் சிறப்பு அம்சமாக அமைகிறது. நாடி நடையைச் சீவ செந்துக்களின் நடைக்கு ஒப்பிட்டு விளக்கியுள்ளனர். மருந்துகளின் அளவுகளைக் கூறும்போது அரிசி எடை, தூதுவளம் பழம் அளவு, கொட்டைப்பாக்களவு, உழுந்தளவு எனக் கூறியுள்ளனர். சில நோய்களை விளக்குகையில் நரித் தலைவாதம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இவை யாவும் ஒப்பு அளவையில் அடங்கும்.
5. அவாய் நிலை / அருத்தாபத்தி (implication)
நாம் உணருவதற்கான ஒன்றைக்கூறி அதன் மூலம் குறிப்பிட வேண்டிய கருத்தினை உணரவைப்பது அவாய் நிலையாகும். உதாரணமாக பகலில் தூங்காதன் விவேகியாக இருப்பான் என்று கூறும்போது பகலில் தூங்குபவன் மந்த புத்தியடைவான் என்பது கூறாமலே விளங்கக் கூடிய கருத்தாகும். இதேபோல் மது அருந்தாதவனுக்கு கல்லீரல் வீக்கம் (Cirrhosis) வராது என்றால் மது அருந்துபவனுக்கு எற்படும் விளைவை என்னவென்று உணர வைப்பதாகும். அதேபோல் புகைக்காதவனுக்கு நுரையீரல் புற்று வராது என்றால் புகைப்பவனுக்கு நுரையீரல் புற்று வரும் என்பதை உணரவைப்பதாகும். இவை யாவும் அருத்தா பத்திய அளவையில் அடங்கும்.
6. Qu6ùL (Propriety)
இது தெளிவற்ற ஒரு பொருளைப் பற்றிய ஐயம் அற்ற அறிவைத் தரும் அளவை. யானை மீதமர்ந்த ஒருவன் பொருள் கொடு என்று கேட்டால் அது அங்குசத்தையே குறிக்கும். வன்னிக் காட்டில் இருப்பவன் தனக்குக் காய்ச்சல் என்றால் அது மலேரியாவையே குறிக்கும். இதே போல் மருத நிலநீர் நோய்களைத் தீர்க்கும் என்று கூறுவது. இவைகள் அனைத்தும் இயல்பு அளவைச் சாரும் எனலாம்.
94

சித்த மருத்துவ நோக்கில் சித்தாந்த அளவைகள் 7. ஐதீகம் / உலகுரை (Tradition)
சித்தர்க்ள் மேற்கொண்ட வழிமுறைகளை அவற்றின் உட்பொருளை அறிந்தோ அறியாமலோ வழிவழியாகக் கடைப்பிடித்தல் ஐதீகம் எனப்படும்.
பண்டைக்காலத்தில் பொக்குளிப்பான (Chicken Pox) போன்ற தொற்று நோய்கள் ஏற்படின் நோயாளியைத் தனிமைப்படுத்தலும் பிறர் நோயாளியை நெருங்காமல் அறிவிப்பாக வேப்பிலையை செருகுதலும் போன்ற செயல்கள் மூலம் அந்நோய் பரவாது தடுக்க எடுக்கும் வழிமுறைகளை ஐதீகத்தில் அடக்கலாம்.
8. so T6hlab (Impossiblity)
ஒரு குண இயல்பு இருப்பதற்கான சாத்தியம் இல்லை எனத் தெரிந்து அது இல்லை என்று முடிவு செய்வது அபாவம் ஆகும். எனவே பொருளின் இன்மையை உணர்த்துவது அபாவம் எனலாம். உதாரணமாக முயல்கொம்பு என்று குறிப்பிடுவதும், சிறுநீர் சாதாரண அளவிலிருந்து (Amount - தொகை) அதிகரிக்காவிட்டால் மதுமேக நோய் இல்லையெனக் கூறுதல் அபாவம் ஆகும்.
9. ( / If d (Exception)
நாம் காணும் பொருளைப் பற்றிய கருத்துக்களில் ஐயத்திற்கிடமான வற்றைத் தவிர்த்து, மீதியைக் கொண்டு சரியான முடிவுக்கு வருவதே ஒழிபு எனலாம். போரிட்ட இருவரில் ஒருவர் வெற்றி அடைந்தார் என்றால் மற்றவர் தோல்வியுற்றார் என்பது ஒழிபு அளவை எனலாம்.
உதாரணமாக ஒரு நோயாளியின் மார்புப் பகுதியைப் பரிசோதிக்கும் போது ஒரு உராய்வுச் சத்தம் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இத்தகைய உராய்வுச் சத்தம் சுவாசய கவசம், இருதயக் கவசம் ஆகியவற்றின் உராய்வு விசையினால் ஏற்படுவதாக வைத்துக் Gé5|T6íT (86)J (TLib. (Pleural Rub, Pericardial Rub) GÉ660)6)Juf J 60öi 60)Lu| LÖ பேதப்படுத்துவதற்கு ஒரு வழிமுறையைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அதாவது சொற்ப நேரம் சுவாசத்தை நிறுத்திப் பார்க்கும் போது பரிசோதனையில் சத்தம் கேட்காவிடின் அச்சத்தம் சுவாசாசயக் கவசத்தில் ஏற்படுவதாக நாம் நிதானிக்கலாம். இதனை ஒழிபு முறை அளவை எனலாம்.
95

Page 59
தென்னாசியா
10. தொடர்பியல்பு / உண்மை (Association)
இதனை என்றும் எவராலும் மறுக்க முடியாத உண்மை எனலாம். எமது உடம்பில் வாத நோய்கள் இருப்பின் வாதநாடி மிகுந்து காணப்படும் என்று கூறுவது உண்மை அளவைக்குள் அடக்கலாம். இதேபோல் இரத்தப் பெருக்கு ஏற்படும் பொழுது (Haemorrhage) அங்கு இரத்தக் குழாய்கள் சேதமடைந்துள்ளது என்பது ஒருவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
அளவைகள் பத்துப் பிரிவுகளாகக் கூறப்பட்டாலும் காட்சியில் - அபாவம், இயல்பு, உபமானம் (ஒப்பு) ஆகியனவும் அனுமானத்தில் - அருத்தாபத்தி, உண்மை, ஒழிபு முதலியனவும் உரையில் - ஐதீகமும் அடங்கும் எனலாம்
நோய் நாடலில் பிரமேயத்தைச் சரியாக உணர்ந்தாலன்றி சிறப்பு அடைய முடியாது. ஆகையால் அளவை என்னும் பிரமாணம் பற்றிய தெளிவான அறிவு இருந்தாலே பிரமேயத்தைச் சரியாக உணரலாம்.
எனவே சித்த மருத்துவத்துறையில் சிறப்பாக முன்னேற்றம் காண்பதற்கு அளவைகளைப் பற்றிய அறிவும், ஆற்றலும் இன்றியமை யாதவையாகும்.
உசாத்துணைகள்
1. தோற்றக் கிரம ஆராய்ச்சியும் சித்த மருத்துவ வரலாறும், டாக்டர்.சு.க.
உத்தமராயன், தமிழ்நாடு அரசு - 1978.
2. சித்தமருத்துவ ஆய்வுக் கோவை, தொகுதி 1 - 1990, பதிப்பாசிரியர் - பன்மொழிப் புலவர் பேராசிரியர் மு.சதாசிவம். எம்.ஏ., எம்.லிட். இயக்குனம் - சரஸ்வதி மகால், தஞ்சாவூர்.
3. சிவஞானசித்தியார் - திருவிளங்கம் உரை, கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு
விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம்.
4. Chamberlain's Symptoms and Signs in Clinical Medicine, Tenth Edition
by Colin Ogilvie. M.D., FRCS.
5. Hutchison's Clinical Methods, Ejghteenth Edition by Michael Swash.
M.D., FRCP, MRCP., Stuart Mason. M.D., FRCP.
96

8
இலங்கையில் கத்தோலிக்க மதமும் நாட்டுக் கூத்தும்
வண.ஞாபிலேந்திரன்
முன்னுரை
நாடகம், நாட்டார் நாடகம், கிராமிய நாடகம், நாட்டுக்கூத்து, கூத்து எல்லாம் ஒரு பொருளையே குறித்து நிற்கின்றன. ஆடலும் பாடலும் ஒருங்கே இணையப் பெற்று அவற்றை ஊடகமாகக் கொண்டு எடுத்துக் கொண்ட கருத்தை சபைக்கு வெளிப்படுத்துவதே கூத்தாகும். தமிழ் மக்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான நாடகம், பாமர மக்களால் நன்கு விரும்பப்பட்டு, பேணப்பட்டு வந்துள்ளது. கத்தோலிக்க மதத்தின் கொள்கைகளையும், விழுமியங்களையும் பரப்பும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்த மதப்பணியாளர்கள் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்கு நாட்டுப்புற மக்களால் விரும்பிப் பேணப்பட்ட (கூத்து - நாடகம்) கலைவடிவத்தை ஏற்று கிறிஸ்தவ நாடகங்களை ஆக்குவதற்கு ஆவன செய்தார்கள்.
கத்தோலிக்க சமயத்தின் வருகை
கோட்டை மன்னன் 7 வது புவனேகபாகு கி.பி. 1543ல் போத்துக்கல் மன்னன் 3வது Dom Joao என்பவரது ஆதரவைப் பெறுவதற்குத் தந்திரோ பாயமாக விடுத்த அரசியல் இலாப நோக்குக் கலந்த அழைப்பின் விளைவாகவே நான்கு பிரான்சிஸ்கன் சபைக்குருமார் கத்தோலிக்க மறையைப் பரப்புவதற்குப் போத்துக்கல் மன்னனால் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இவர்களது வருகையின் பின்பே இலங்கையில் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் கத்தோலிக்க மதம் பரப்பப்பட்டது. யாழ்ப்பாணப் பகுதியில் 1620ஆம் ஆண்டிற்குப் பின்பே கத்தோலிக்க

Page 60
தென்னாசியா
மதம் போத்துக்கேய ஆட்சியாளரின் ஆதரவுடன் பரப்பப்பட்டாலும் இக்காலத்திற்கு முன்பே மிசனறிமார் அல்லாதவர்களால் கத்தோலிக்கம் பரப்பப்பட்டமைக்கான சான்றுகள் உண்டு. மேலும் மன்னாரில் 1544இல் கத்தோலிக்க மதம் பரப்பப்பட்டு அங்கு 600 - 700 வரையிலான மக்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்குத் தங்கள் உயிர்த்தியாகத்தினால் சான்று பகர்ந்தார்கள் என்பதற்கு அனேகம் மறைசார், மறைசாரா வரலாற்று ஏடுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.
1543இல் இலங்கைக்கு மதம் பரப்ப வந்த பிரான்சிஸ்கன் சபைக்குருமாரும், குறிப்பாக 1602இல் வந்த இயேசு சபைக்குருமாரும் நாடகங்களையும், அரங்கியலையும் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்குச் சிறந்த ஊடகமாகக் கருதி கிறிஸ்தவ படிப்பினைகள் அடங்கிய நாடகங்களை மேடையேற்றியதாக அறியப்படுகின்றது. இவ்வாறு போத்துக்கேய மறைப்பணியாளரினால் பயன்படுத்தப்பட்ட அரங்கியலை மூன்று வகையாக நோக்கலாம்.
அ. ஐரோப்பிய மரபில் அமைந்த அரங்கியல் ஆகத்தோலிக்க வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்புளள அரங்கியல் இ. ஈழத்து நாட்டார் அரங்கியலை நெருங்கித் தழுவிய நாடகங்கள்
கத்தோலிக்க நாட்டுக்கூத்தும், கிறிஸ்தவ பண்பாட்டுமயமும்
தமிழக் கிறிஸ்தவ நாடகங்களின் தோற்றம், கிறிஸ்தவத்தின் கலாச்சார, இலக்கிய பண்பாட்டு மயமாக்கலின் வெளிப்பாடாகவே நோக்கப்பட வேண்டும். கிறிஸ்தவத்தின் பண்பாட்டு மயமாக்கல் என்பது இரண்டு பண்பாட்டுக் கூறுகள் ஒன்றுடன் ஒன்று எதிர்கொள்வதன் வழியாகவே இடம் பெறுகின்றது. கிறிஸ்துவின் போதனையின் மதிப்பீடுகள் எப்பொழுதும் ஒரு பண்பாட்டில் நன்கு ஊறியதாகவே பிறிதொரு பண்பாட்டுக் கூறுகளை எதிர்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக ஐரோப்பிய பண்பாட்டில் ஊறிய கிறிஸ்தவமே எமது நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை எதிர் கொண்டது.
தமிழ்ப் பண்பாட்டு மயமாக்கல் என்பது கிறிஸ்துவின் போதனையின்
விழுமியங்கள் - ஆன்மீகம், வழிபாடு, மறைக்கல்வி, இறையியல், நற்
செய்தி அறிவித்தல், கலாச்சாரம் (வேறும் பண்பாட்டுக் கூறுகள் உண்டு)
ஆகியவற்றின் ஊடாகத் தமிழ் மக்களைச் சென்றடையச் செய்வதாகும்.
தமிழ் மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் நாடகமும் நீண்ட காலமாக
98

இலங்கையில் கத்தோலிக்க மதமும் நாட்டுக் கூத்தும் நாட்டுப்புற மக்களால் விரும்பிப் பேணப்பட்டு வரும் பாரம்பரியக் கலையாகும்.
போத்துக்கேய மறைப்பணியாளர்கள் இலங்கையில் வழக்கிலிருந்த இலக்கிய வடிவங்களையும், அரங்கியல் வடிவங்களையும் உள்வாங்கி, அவ்வடிவங்களைத் தழுவி கிறிஸ்தவ இலக்கியங்களையும், அவைக்காற் றுக் கலைகளையும் ஆக்கினார்கள். கத்தோலிக்க சமயத்தின் வருகை க்கு முன்பு இலங்கையில் ஆடப்பட்ட நாட்டுக்கூத்துக்களில் மிகப் பெரும்பான்மை யானவை இந்துசமய, புராண இதிகாசங்களையே கதைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டு ஆடப்பட்டன. இவை பாமரக்களால் விரும்பி ஆடப்பட்டவையாகவும், அதே வேளையில் நாட்டுப்புற மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற அரங்கியற் கலையாகவும் பேணப்பட்டன. இதனால் மறைப்பணியாளர்கள் நாடடுக்கூத்துக் கலை வடிவத்தினை அவ்வாறே ஏற்று அவற்றினுள் கிறிஸ்தவமதம் தொடர்பான விடயங்களை வைத்து கிறிஸ்தவ நாட்டுக்கூத்தினை ஆக்குவதற்கு ஊக்குவிப்பு வழங்கினர். இவற்றை ஆக்குவதில் கிறிஸ்தவ மறையைத் தழுவிய புலமை வாய்ந்தவர்களின் உதவி பெறப்பட்டதோடு இவ்வாறான நாடகங்களை எழுதி, அரங்கெற்றப்பட்டமை, அவர்களின் ஆக்கங்களை யும் திறமைகளையும் வெளிக்காட்ட நல்ல வாய்ப்பாகவும் அமைந்தன.
ஐரோப்பியமயப்படுத்தப்பட்ட கத்தோலிக்கம் இங்கு பரப்பப்பட்ட போதும், இலங்கைவாழ் தமிழ் கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டுக்கூறுகளினின்று முற்றாக அந்நியமயப்படுத்தப்படவில்லை. கிறிஸ்தவமதக் கொள்கைகளையும், புனிதர்கள் வரலாறுகளையும், அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்ட கிறிஸ்தவ நாட்டார் இலக்கிய வடிவங்களும், அரங்கியல் வடிவங்களும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
போத்துக்கேயர் காலம்
யாழ்ப்பாணம், மன்னார் - மாதோட்டம் ஆகிய இரு பிரதேசங்களுமே இலங்கையில் கத்தோலிக்க நாடகங்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் நாற்று மேடையாக விளங்கின. இதன் விளைவாக இலங்கைக் கத்தோலிக்கர் நாடக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி, நாடக வரலாற்றில் தமக்கான தனி இடத்தைப் பதித்துள்ளனர்.
போத்துக்கேயக் குருமார், அதிலும் குறிப்பாக இயேசு சபைக்குருமார் மேலையநாட்டுப் பாணியிலான நாடகங்களைக் கொண்டு
99.

Page 61
தென்னாசியா
மதப்பரப்பல் முறைகளை மேற்கொண்டார்கள் என்பதனை அவர்களால், தயாரிக்கப்பட்ட அவர்கள் பணிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆண்டறிக்கைகள் பல இடங்களில் சுட்டி நிற்கின்றன." என்னும் கீழைநாட்டு மரபுரீதியான முறைகளை இவர்கள் கையாண்டார்கள் என்பதற்கு போத்துக்கேயர் கால வரலாறு கூறும் ஏடுகளில் இதுவரை சான்றுகள் ஏதும் கிடைத்தில. மறைப்பரப்புச் செயற்பாடுகளில் மரபு ரீதியிலான நாடக முறைகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவற்றைத் தமது ஆண்டறிக்கையில் குறிப்பிடத் தவறியிருக்கமாட்டார்கள் என்று கொள்வதற்கு இடமுண்டு.
இயேசு சபைக்குருமார் தாம் நிர்வகித்த ஒவ்வொரு ஆலயத்திலும், கல்லூரியிலும் கிறிஸ்தவத்தின் முக்கிய திருநாட்களிலும், திருவிழாக் காலங்களிலும் இவற்றின் பொருளை விளக்கும் நாடகங்கள் மேடையேற்றி யமைக்கான வரலாற்றுச் சான்றுகள் காணப்படுகின்றன. குறிப்பாக 1633இல் தெல்லிப்பளையிலுள்ள புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் திறப்பு விழாவில் பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டதாகக் கூறப்படுகின் றது. மரபுவழி நாடகங்களுள் ஒன்றான ஞானப்பள்ளு, என்னும் நாடக இலக்கியம் போத்துக்கேயர் காலத்தில் 1640களில் ஆக்கப்பட்டாலும், இது மேடையேற்றப்பட்டமைக்கான தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் கிடைத்தில.
கத்தோலிக்க நாடகத்தின் தோற்றம்
இதுவரை எமக்குக் கிடைத்துள்ள கத்தோலிக்க நாடகங்களின் தோற்றம் பற்றிய காலம், எழுதிய புலவர்கள்,அவை பற்றிய ஏனைய தகவல்களைக் கொண்டு நோக்குமிடத்து யாழ்ப்பாணப் பகுதியில் பாஷையூரைச் சேர்ந்த சுவாம்பிள்ளை புலவர் 1810 ஆம் ஆண்டு அந்தோனியார் நாடகத்தை எழுதியுள்ளார். இதுவே யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்ட முதல் கத்தோலிக்க நாடகமாகத் தோன்றுகின்றது. ஆனால் மன்னார் - மாதோட்டப் பகுதியில் நிலைமை வேறாகக் காணப்படுகின்றது. மாதோட்டப் பகுதியில் நாட்டுக் கூத்தின் தோற்றம், வளர்ச்சி, ஆக்கிய புலவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நானாட்டானைச் சேர்ந்த பெஞ்சமின் செல்வம் என்பவர் எழுதிய மன்னார் - மாதோட்டத் தமிழ்ப் புலவர்கள் சரித்திரம், என்னும் நூல் இத்துறை பற்றிய ஆய்வாளருக்குப் பெரும் துணையாக விளங்குகின்றது."
இந்நூலின்படி மாதோட்டப் பகுதியில் தோன்றிய கத்தோலிக்கப்
100

இலங்கையில் கத்தோலிக்க மதமும் நாட்டுக் கூத்தும்
புலவர்களுள் காலத்தால் முந்தியவராக லோறன்சுப்பிள்ளைப் புலவர் குறிப்பிடப்பட்டாலும், இவர் பிறந்த, வாழ்ந்த காலம், தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நானாட்டான் மேற்குக் குறிச்சியைச் சேர்ந்த பாசிக்குளத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும் குறிப்பிடப்பட்டுள் ளது. இவரே மன்னார் - மாதோட்டப் பகுதியில் முதன்முதலில் கத்தோலிக்க நாடகத்தைப் பாடினார் எனவும் இது தென்பாங்கில் பாடப்பட்ட மூவிராசாக்கள் வாசாப்பு எனவும் அறியப்படுகின்றது."
லோறன்சுப்பிள்ளைப் புலவர் வாழ்ந்த காலம் அறியப்படாதவிடத்தும் இவரிடம் மாணவர்களாகப் பாடம் கேட்ட பல புலவர்கள் வாழ்ந்த காலத்தையும் அவர்கள் தம் ஆக்கங்களையும் பற்றி தமிழப் புலவர் சரித்திரம் தகவல் தருகின்றது. இவர் மாணவருள் காலத்தால் முற்பட்டவராக (1728 - 1808) குறிப்பிட்டுள்ள குருகுலநாட்டுத்தேவர் 1780இல் என்றிக் எம்பரதோர் சரிதையை தென்பாங்கில் மூன்று இராக்கதை நாடகமாகவும் பாடியுள்ளார்."
மேலும், லோறன்சுப்பிள்ளைப் புலவர் பேரன் (மகளின் மகன்) கீத்தாம்பிள்ளை எருமை நொண்டி, என்றிக் எம்பரதோர், புரிசீன கன்னி யென நான்கு நாடகங்களைப் பாடியவர். இவர் மாதோட்டப் புலவர்களுள் முதன்முதலில் வடபாங்கென்னும் யாழ்ப்பாணப் பாங்கில் நாடகங்களைப் பாடி மன்னாருக்கு யாழ்ப்பாணப் பாங்கினை அறிமுகம் செய்துள்ளார். இவர் என்றிக் எம்பரதோர் நாடகம் பாடிய காலம் 1798 என அறிய முடிகின்றது. (11) மேற்குறிப்பிடப்பட்ட தகவல்களைக் கொண்டு நோக்கும் பொழுது லோறன்சுப்பிள்ளைப் புலவர் 1700களில் வாழ்ந்திருக்கலாம் அல்லது அதற்கு சிறிது முற்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம் எனக் கணிக்கத் தோன்றுகின்றது. மன்னார் - மாதோட்டப் புலவர் சரித்திரம் கூறும் நூலாசிரியர் பெஞ்சமின் செல்வம் அவர்களது கணிப்ன்படி லோறன்சுப் பிள்ளைப் புலவர் வாழ்ந்த காலம் 16ம் நூற்றாண்டின் பிற்கூறு எனக் குறிப்பிடுகின்றார். மேலும் தமது நூலில் இடம்பெறாத வேறும் பல புலவர்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க நாடகங்கள் தோற்றம் பெறுவதற்குப்
பல ஆண்டுகளுக்கு முன்பே மன்னார் - மாதோட்டப்பகுதியில் நாடகங்கள்
எழுதப்பட்டுள்ளன என்பதை எமக்குக் கிடைத்துள்ள தகவல்களைக்
கொண்டு தெளிவாகக் கூறக்கூடியதாயுள்ளது. இதற்கு அக்காலத்தில்
நிலவிய சமய, சமூக, அரசியல் பின்னணிகள் காரணங்களாக விளங்கியி
ருக்கலாம். யாழ்ப்பாணப்பகுதியையும், மாதோட்டப்பகுதியையும் ஒப்பு 101

Page 62
தென்னாசியா நோக்குமிடத்து கத்தோலிக்கர் மட்டில் ஒல்லாந்தரது கண்காணிப்பு யாழ்குடாப்பகுதியில் மிக இறுக்கமானதாகவும், உன்னிப்பனாதாகவும் காணப்பட்டது. மாதோட்டப்பகுதி மக்கள் செறிவற்ற நிலையில் வாழ்ந்த காரணத்தினால் இவ்வாறு நாடகங்களை மேடையேற்றும் செயற்பாடு அங்கு இடம்பெற அதிக வாய்ப்புண்டு.
1746ல் கண்டி இராச்சியத்திலிருந்து வெளியேறிய ஒரற்ரோறியன் சபைக்குருமார் தமது இருப்பிடத்தை வன்னிப்பகுதிக்கு மாற்றி பரப்பான்கண்டலில் பெரிய கோவிலில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டதும் மாதோட்டப் பகுதியில் கத்தோலிக்க நாடகங்கள் தோற்றம், வளர்ச்சி கண் டமைக்கு மற்றமோர் சாதகமான காரணியாக அமைந்திருக்கலாம் என எண்ண இடமுண்டு.*
ஆங்கிலேயர் காலத்தில் நாடகம்
புதிதாக கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்களுக்குக் கிறிஸ்தவம் பற்றிய மறை உண்மைகளைக் கற்றுக் கொடுப்பதில் நாடகங்கள் பெரும் பங்காற்றின என்பதற்கு அதிகம் சான்றுகள் உண்டு. எனினும் ஆங்கிலேயர் காலத்தில் கத்தோலிக்க நாடகங்களை மேடையேற்றுவத ற்கு மறைப்போதகர்களான மிசனறிமாரிடமிருந்து பல எதிர்ப்புக்கள் எழந்துள்ள சம்பவங்கள் பற்றிய குறிப்புக்கள் இக் காலத்து வரலாறு கூறும் ஏடுகளில் காணக் கிடக்கின்றன. அதே வேளையில் மிசனறிமார் மத்தியில் நாடகங்கள் தொடர்பாக மாறுபட்ட, முரண்பட்ட கருத்துக்களும் நிலவியதை அறிய முடிகின்றது. கொழும்பு அப்போஸ்தலிக்க ஆளுநர் ஆயர் பிராவி (Mgr.Bravi) அவர்கள் தமது ஆயர் மடலின் மூலமாக நாடகங்கள் மேடையேற்றப்படும் செயற்பாட்டுடன் தொடர்புடையவர்கள் மட்டுமன்றி, அவற்றின் பார்வையாளர்களும் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்து நாடகங்கள் மேடையேற்றுவதையும், பார்ப்பதையும் தடைசெய்தார் என்பது 1857ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது." 1862-64 ஆகிய காலப்பகுதியில் அப்போஸ்தலிக் ஆளுநர் (Mgr. Silani) சிலானி அவர்களும் நாடகங்கள் மேடையேற்றும்போது ஆண்கள், பெண்கள், ஒன்றாகக் கூடுவது ஒழுக்க வாழ்விற்குக் கேடானது எனக் குறிப்பிட்டு நாடகங்கள் மட்டில் விதிக்கப்பட்ட தடையை ஆதரித்தார்.'
இதே காலப்பகுதியில் இலங்கைக்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றிய ஆயர் பொனன்ட் (Mgr. Bommand) 102

இலங்கையில் கத்தோலிக்க மதமும் நாட்டுக் கூத்தும் நாடகங்கள் மேடையேற்றும்போது இடம்பெறும் ஒழுக்கக்கேடுகள் சீர்செய் யப்பட வேண்டுமேயன்றி காலத்தால் நாடகங்கள் வழியாகக் கிறிஸ்தவ மறையைப் பரப்ப மேற்கொள்ளப்பட்ட நன்மைகளைக் கருத்திற் கொண்டு நாடகங்கள் தடை செய்யப்படக்கூடாது என விளக்கம் அளித்தார்."
இவ்வாறு நாடகங்கள் மேடையேற்றப்படும் போது ஒழுக்கக்கேடுகள் இடம் பெறுவதாகக்கூறி 1750களில் ஒரற்ரோறியன் சபை மிசனறிமாரும் நாடகங்கள் மேடையேற்றுவதற்குத் தடை விதித்தனர். அண்ணளவாக நூறு வருடங்களின் பின்பு ஆயர் பிராவியும் நாடகங்கள் மேடையேற்றுவ தைத் தடை செய்தார். எனினும் ஒரற்ரோறியன் சபைக் குருமாரோ அல்லது ஆயர் பிராவியோ எல்லா நாடகங்களையும தடை செய்ய வில்லை. கிறிஸ்தவர்களின் அறநெறி வாழ்விற்குப் பாதகமாக அமையும் எனக் கருதப்பட்ட நாடகப் பகுதிகள் மட்டுமே தடை செய்யப்பட்டன."
இவ்வாறு மிசனறிமார் தடை விதித்திருந்தாலும் நாடகங்கள் மேடை யேற்றப்பட்டிருக்கின்றன என்பதற்கும் சான்றுகள் காணப்படுகின்றன. இதற்கு 1770ம் ஆண்டு ஒரற்ரோறியன் குருமாரின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் எடுத்துக்காட்டப்படலாம்." மேலும் ஆயர் செலானி (Mgr. Selani) உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அயல்நாட்டில் சமயப்பரப்புப் பொறுப்புடைய உயர் மட்டக் குழுவினர் (The Propaganda) தலைவருக்கு எழுதிய பதிலின்படி, இலங்கையர்கள் நாடகங்களை அதிகம் விரும்புவதனால் திருச்சபையின் அதிகாரிகள் நாடகங்கள் மேடையேற்றத் தடை விதிப்பினும் மக்கள் அதைப் பொருட்படுத்தாது தடையை மீறி நாடகங்களை மேடையேற்றுவர் எனக் குறிப்பிட்டுள்ளார்."
இலங்கையில் ஆடப்படுகின்ற நாடகங்கள் பற்றிய விடயம் 3ம்திகதி மே மாதம் 1869இல் உரோமாபுரியிலுள்ள கத்தோலிக்க திருச்சபையின் அயல் நாட்டில் சமய பரப்புப் பொறுப்புடைய உயர்மட்டக் குழுவினர் அமர்வில் கலந்தாலோசிக்கப்பட்டு சில நிபந்தனைகளின் கீழ் நாடகங் களை மேடையேற்ற அனுமதி வழங்கப்படலாம் என முடிவெடுக்கப்பட்டது. 960)6). UT660T,
1. மிசனறி மாரின் அனுமதியுடன் மட்டுமே நாடகங்கள்
மேடையேற்றப்பட வேண்டுமெனவும்,
2. மிசனறிமார் நீதி, கண்ணியம், ஒழுக்கம், விவேகமுள்ள கத்தோலிக்கர் சிலரை மேற்பார்வையாளராக நியமித்து,
103

Page 63
தென்னாசியா இவர்கள் கண்காணிப்பில் நாடகத்தில் நீக்கப்பட வேண்டிய பகுதிகள் நீக்கப்படலாம் எனவும்
3. கட்டுப்பாடுகளை மீறுவோருக்குத் தண்டனை வழங்கலாம்
எனவும் தீர்மானிக்கப்பட்டது."
இவ்வாறு கட்டுப்பாடுகளை மீறியவர்கள் பொதுத்தண்டனை அல்லது பகிரங்கத் தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இலங்கைக் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் உண்டு. எனினும் 1880களில் கொழும்பு அப்போஸ்தலிக்க ஆளுநர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேடையேற்றப்பட்ட போது யாழ்ப்பாண அப்போஸ்தலிக்க ஆளுநர் பிரிவில் ஆயர் போஞ்சன் முற்றாகத் தடை செய்தார். இவ்வாறு தடைக்கா காரணங்களை நோக்கும்போது இரண்டு, மூன்று இரவுகள் முழுவதும் நாடகங்கள் ஆடுவதும், மது அருந்துவதும் ஒழுக்கக் கேட்டிற்கு வழி வகுக்கும் எனக் கூறப்படுகின்றது.*
ஐரோப்பிய மிசனறிமார் நாடகங்கள் பற்றிய கருத்துக்களை முன் வைக்கும்போது, இவர்களது கணிப்பானது ஐரோப்பிய பின்னணியிலேயே இடம்பெற்றிருக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம். ஐரோப்பியர்கள் ஆரம்ப காலங்களில் கீழைநாடுகளின் கலாசாரங்களை முற்றாகப் புரிந்து கொள்ளாத வேளையில் இவற்றை வளர்ச்சியடையாத நாகரிகமாகவே கணித்தார்கள். ஐரோப்பியம் மட்டுமே நாகரிகமானது. ஏனையவை அனைத்தும் குறைவுள்ள நாகரீகங்களாகவே நோக்கினார்கள். இப்பின்னணியிலே நாடகம் பற்றிய இவர்களது கருத்துக்கள் நோக்கப்பட வேண்டும்.
வீரமாமுனிவர் கருத்து (1680 - 1747)
வீரமாமுனிவர் தாம் எழுதிய தொன்னூலில் நாட்டார் நாடகம் பற்றிக் குறிபிட்டுள்ளார். "நாட்டார் நாடகம் உயர் புலமை பெற்றவர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. இதனால் இவ் இலக்கியத்தை ஆக்குவதற்குரிய ஒழுங்குகளையோ விதிமுறைக ளையோ எவரும் விட்டுச் செல்லவில்லை. எனினும் நாட்டுப்புற மக்கள் இவ் இலக்கியத்தை விரும்பிப் பேணியுள்ளார்கள். இவற்றில் நகைச்சுவை யைக் கொண்டவை கூத்து என்றும், துன்பியலை மட்டும் கொண்டவை, துன்பியலும் இன்பியலும் கலந்தவை நாடகம் என்றும் அழைக்கப்பட்டன. பாடலிலே இவை பல்வேறு மெட்டுக்களைக் கொண்டு விளங்கினாலும் இதில் சிந்து அடிக்கடி இடம் பெறுகின்றது. அரங்கில் இது பாடலையும்
104

இலங்கையில் கத்தோலிக்க மதமும் நாட்டுக் கூத்தும்
ஆடலையும் கொண்டு விளங்கிற்று. மேலும் இதில் உயர் ஆடற்கலை நுட்பங்கள் இடம் பெறவில்லை” என்பது அவரது கூற்று.
கத்தோலிக்க நாடகத்தில் ஆடல் மரபு
ஆடலும் பாடலும் ஒருங்கே அமையப் பெற்று, இவற்றை ஊடகமா கக் கொண்டு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருளைச் சபைக்கு வழங்கு வதே நாடகம், கத்தோலிக்க நாடகங்களின் தோற்றக் காலத்தில், இந் நாடகங்களில் ஆடல் மரபு செறிந்து காணப்பட்டது. எனினும் கத்தோலி க்க நாடகங்களினின்று ஆடல் மரபு நீக்கப்படுவதற்கு நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரே முன்னின்று செயற்பட்டவர் எனக் கூறப்படுகின்றது. கத்தோலிக்க நாடகங்களில் துன்பியலே மையப்பொருளாகக் கொண்டு புனிதர்கள் வரலாறுகள் நாடக வடிவத்தில் எழுதப்பட்டன.
இவ்வாறான நாடகங்கள் ஆக்கப்பட்டதன் நோக்கம் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் தெரிந்து கொள்ளப்பட்ட புனிதர் வாழ்வை எடுத்துக்காட் டாகக் கூறுவதோடு, அப்புனிதர் மட்டில் பக்தியையும், மரியாதையையும் ஏற்படுத்துவதாகும். இதனால் நாடகத்தின் முக்கிய பாத்திரங்களான புனிதர்கள் ஆடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலை காலப்போ க்கில் ஏனைய பாத்திரங்களுக்கும் ஏற்பட்டு கத்தோலிக்க நாடகங்களில் ஆடல்மரபு முற்றாக நிறுத்தப்பட்டது. மேலும் துன்பியல் நாடகங்களில் ஆடல்மரபு குறைக்கப்படும் போது எடுத்துக் கொள்ளப்பட்ட நாடகத்தின் பொருளையம் மக்கள் மனதில் ஆழமாகப்பதியும் வகையில் எடுத்துக் கூறப்படலாம். எனினும் கடந்த சில வருடங்களாக ஆடல்மரபு மீண்டும் கத்தோலிக்க நாடகங்களில் புகுத்தப்பட்டுள்ளது.
கத்தோலிக்க நாடகத்தின் கருப்பொருள்
இலங்கையில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகளான யாழ்க்குடாநாடு, மட்டக்களப்பு, மன்னார்-தோட்டம், வன்னி, புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளிலேயே ஆரம்ப காலங்களில் நாடகங்கள் ஆடப்பட்டன. தமிழ் நாடகங்கள் இந்துசமய புராண, இதிகாசங்களையே கதைப்பொரு ளாகக் கொண்டு பக்தி, காதல், வீரம், போர் ஆகிய விடயங்களைக் கருப்பொருளைக் கொண்டு ஆக்கப்பட்டவை.
கத்தோலிக்க நாடகங்கள் புனிதர்கள் வரலாறுகளையும், ஐரோப்பிய
புனைகதைகளையும் கதைப்பொருளாகவும், துன்பியலை அவற்றின்
மையப்பொருளாகவும் கொண்டு படைக்கப்பட்டன. கத்தோலிக்க நாடகங் 105

Page 64
தென்னாசியா
கள் தோற்றம்பெற்ற காலத்தில் இலங்கையில் நிலவிய அரசியல், சமய சமூகப் பின்னணியும் துன்பியலை மையமாகக்கொண்ட நாடகங்க ளையே அதிகம் கத்தோலிக்கர் ஆக்குவதற்கும் காரணமாக அமைந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்கருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கலாபனைகளின் போது பல துன்பங்களையும், விசுவாச வாழ்விற்கு எதிரான பல சவால்களையும் எதிர்நோக்கிய நாடகங்கள், மக்கள் துன்பங்களைத் துணிவுடன் ஏற்கும் திடமான மனநிலையை அளித்தன.
கிறிஸ்துவில் கொண்ட விசுவாசத்திற்கும், நற்செய்தியின் விழுமியங் களுக்கும் சான்று பகரத் துன்பங்களை எதிர்கொண்ட புனிதர்கள்தம் தியாகத்திற்குக் கைம்மாறு பெற்றது போன்று கிறிஸ்தவர்களும் தாம் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு கைமாறு பெறுவர் என்னும் படிப்பினை மக்களுக்கு ஆறுதல் அளித்து கிறிஸ்தவ வாழ்வில் உறுதிப்படுத்தியது.
கத்தோலிக்க நாடகங்களின் கருவறை - Flos Sanctorum
கத்தோலிக்க நாடகங்களின் பொருள் விடயம் அவலச் சுவையை மையமாகக் கொண்ட புனிதர்கள் வரலாறுகளை விளங்கும் போது, இவற்றை ஆக்கிய புலவர்கள் இவற்றுக்கான விடயப் பொருளை எங்கிரு ந்து பெற்றிருப்பர் என்னும் வினா இவ்விடத்தில் மிகப் பொருத்தமானது. இதற்கான விளக்கத்தினையும், தெளிவினையும் மன்னார் - மாதோட்டப் பகுதியில் ஆடப்படுகின்ற கத்தோலிக்க நாட்டுக்கூத்துக்களில் இடம் பெறும் "புலசந்தோர்" என்னும் பாத்திரத்திக் பங்கு பற்றி நோக்குவதன் வாயிலாக அறியலாம். இங்கு ஆடப்படும் கத்தோலிக்க நாடகங்களில் நாடகத்தின் பொருளை பார்வையாளருக்கு அறிமுகம் செய்யும் பாத்திரம் புலசந்தோர் எனவே அழைக்கப்படுகின்றது. இதனால் Flos Sanctorum என்னும் நூலிலிருந்தே புனிதர்கள் வரலாறு பெறப்பட்டிருக்கலாம் என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது.’ இது பற்றி அறிந்துகொள்ள Flos Sanctorum என்னும் நூல் பற்றிய விளக்கம் அடிப்படையானது.
4ஆம் நூற்றாண்டில் புனிதர் அம்புரோசியர் எழுதிய புனிதர்கள் பலரது வரலாறு கூறும் நூலே Flos Sanctorum என்பது. இது லத்தீன் மொழியில் எழுதப்பட்டு போத்துக்கேயம், இஸ்பானியம் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டாலும் அந்தந்த மொழிபெயர்ப் புக்களிலேயும் Flos Scanctorum என்றே அழைக்கப்பட்டது. இயேசு சபையைச் சார்ந்த கென்றிக் கென்றிக்கஸ் அடிகள் போர்த்துக்கேய
106

இலங்கையில் கத்தோலிக்க மதமும் நாட்டுக் கூத்தும்
மொழிபெயர்ப்பிலான Flos Scanctorum என்னும் நூலையும், புனிதர்கள் வரலாறு பற்றிக்கூறும் வேறு இரண்டு நூல்களையும் துணையாகக் கொண்டு Flos Sanctorum என்னும் நூலின் பெயரே பார்வையாளருக்கு நாடகத்தை அறிமுகம் செய்யும் பாத்திரத்தி ற்கு வழங்கப்பட்டிருக்கின்றது எனக்கொள்ள இடமுண்டு. இந்நூலிலிருந்து நாடகத்திற்கான விடயப் பொருளைச் சபைக்கு விளக்கம் செய்யும் பாத்திரத்திற்கு நூலின் பெயரே வழங்கப்பட்டிருக்கலாம். புலசந்தோர் என்னும் பாத்திரம் கத்தோலி க்க நாடகங்களில் மட்டும் இடம் பெறும் ஒரு பாத்திரம் என்பதும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது.
சிங்கள நாடகத்தில் தாக்கம்
சிங்கள நாடக ஆய்விலும், அரங்கிலும் நன்கு அறிமுகமான கலாநிதி நுசு. சரச்சந்திரா, முன்னாள் சிலாப மறைந்த ஆயர் எட்மன்ட் பீரிஸ் என்பவர்கள் கருத்துப்படி சிங்கள நாட்டுக்கூத்துப் பாரம்பரியம் தமிழ் நாடகங்களிலிருந்தே பெறப்பட்டவை.* சில சிங்கள நாடகங்கள் தமிழ் நாடகங்களினின்று நேராகவே மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவை யாகும். இவ்வாறு எஸ்த்தாக்கி, யோசபாத் (திருச்செல்வர் நாடகம்), சன்நீக்கிலார், ஞானசவுந்தரி என்னும் நாடகங்கள் குறிப்பிடப்படுகின்றன. மூவிராசாக்கள் நாடகமே தமிழிலிருந்து முதலில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்ட நாடகமாகும். இதைச் சிலாபத்தைச் சேர்ந்த கபிரியேல் பெனான்டோ என்பவரே செய்தார்?
தமிழ் நாடகங்களில் இடம்பெறும் கலிப்பா, இன்னிசை, கலி, கொச்சம், பரணி, விருத்தம், வெண்பா, ஆசிரியம், கல்வெட்டு ஆகிய இசைவகைகள் சிங்கள நாடகங்களில் இடம்பெறுவது தமிழ் நாடகங்கள் சிங்கள நாடகங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை மீண்டும் வலியுறுத்துவதாக அமைகின்றது.'
1847ல் இலங்கை கொழும்பு அப்போஸ்தலிக்க ஆளுநர் பிரிவு, யாழ்ப்பாண அப்போஸ்தலிக்க ஆளுநர் பிரிவு என இரண்டு நிர்வாகப் பிரிவுகளாக வகுக்கப்பட்ட போது யாழ்ப்பாண அப்போஸ்தலிக்க ஆளுநர் பிரிவு புத்தளம், சிலாபம், நீர்கொழும்புப்பகுதிகளையும் உள்ளடக்கியதா கக் கொள்ளப்பட்டது.* இப்பகுதிகளில் வாழ்ந்த பெருந்தொகை மக்கள் தமிழ்மொழியைக் கல்வி மொழியாகவும், இரு மொழிகளையும் அன்றாடத் தேவைகளில் கருத்துப்பரிமாறும் மொழிகளாகவும் கொண்டிருந்தனர். சிங்களப் பிரதேசங்களில் தமிழ் நாடகப் பாரம்பரியம் சிங்கள நாடகப்
107

Page 65
தென்னாசியா பாரம்பரியங்களில் உள்வாங்கப்பட்டு பல நிலையிலேயும் சிங்கள நாடக உலகில் தாக்கம் ஏற்பட இவ்வாறான கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாக அமைப்பு முறையும் காரணமாக விளங்கியிருக்கிறது.
பேராசிரியர் வித்தியானந்தன் பங்களிப்பு
நீண்டகாலமாக நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் நிலவிய வரவேற் பிற்கும், நாடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்திற்கும் நவீன மக்கள் தொடர்புச்சாதனங்களின் வருகையும் பாவனையும் பாரம் பரிய நாடகங்களுக்கு பெரும் சவாலாகவே அமைந்தள்ளன. மக்களைக் கவர்கின்றமை போன்று பாரம்பரிய நாடகம் மக்கள் கவனத்தையும், வரவேற்பையும், கவர்ந்து கொள்ள முடியாமைக்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படலாம். இவ்வாறான குறைபாடுகளை இனம் கண்டு அவற்றை மேற்கொள்வதற்கான வழிவகைகளையும் மாற்றங்களையும் செயற்படுத்தி மக்கள் மத்தியில் நாடகங்களுக்கு மீண்டும் அமோக வரவேற்பையும், மக்களின் பாராட்டையும் பெற்றவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களாகும்.”
இவர் நாடகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் தற்கால, சமுகமாற்றங்க ளுக்கும், சமூகத்தேவைகளுக்கும் பின்னணியிலே நோக்கப்பட வேண்டும். பொதுவாக இரண்டு, மூன்று இரவுக்கூத்துக்களே ஆடப்படுகின்றமை வழக்கமாகும். இந்நிலையில் இரண்டு, மூன்று இரவுகள் ஆடப்படுகின்ற நாடகங்களை விடயப்பொருள் சிதைவு படாமல் சுருக்கி ஒன்றரை, இரண்டு மணித்தியால கால எல்லையில் மேடையேற்றியதுடன், நவீன முறையியலான மேடையமைப்பு, மத்தளத்துடன் ஏனைய வாத்தியக் கருவிகளும் பயன்படுத்தியமை. ஒளி, ஒலியின் நெறிப்படுத்தப்பட்ட பாவனை, எனக் காலத்தின் மாற்றங்களை அறிந்து பேராசிரியர் நாடகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் மறைந்தொழியும் நிலையிலிருந்த நாடகங்களுக்கு மெருகூட்டி வளமான எதிர்காலத்தை அளிப்பதாகவே அமைகின்றது.
நாட்டுக்கூத்து நவீனமயப்படுத்தப்பட்டு மேடையேற்றப்பட்ட ஆரம்பக் கட்டத்தில் முன்பு எழுதப்பட்ட நாடகங்களையே சுருக்கி ஒன்றரை இரண்டு மணித்தியாலங்களாக ஆடப்பட்டன. கத்தோலிக்க நாடக வரலாற் றில் கடந்த பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே ஒன்றரை, இரண்டு மணித்தி யாலங்கள் ஆடப்படும் புதிய நாடகங்கள் எழுதி மேடையேற்றப்பட்டன. எடுத்துக்காட்டாக வீரத்தளபதி (செபஸ்தியார்), கோடிற்புதர் (அந்தோனி
108

இலங்கையில் கத்தோலிக்க மதமும் நாட்டுக் கூத்தும்
யார்), யோசப்லாஸ் நாடகம்ஈ பத்திரிசியார் நாடகம், புரட்சித்துறவி, பிலிப்புநேரியார் நாடகம் என்பன குறிப்பிடத்தக்கவை. இவ்வாறான குறுகிய நாடகங்களை மேடையேற்றுவதில் மன்னார்-மாதோட்டப்பகுதியில் உள்ள கத்தோலிக்க பங்குகள், யாழ்ப்பாணத்திலுள்ள பங்குகள், கத்தோ லிக்க மன்றங்கள், அதிக ஆர்வம் காட்டிவந்துள்ளன. இத்துறையில் திருமறைக்கலாமன்றத்தினர் முன்னெடுத்துச் செல்லும் கலைப்பணி நாடக வரலாற்றில் தாக்கமான பதிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
6TaFIT
நாடகத்தின் ஒரு வடிவமாகவே கொள்ளப்படும் வாசாப்பு அல்லது வாசப்பா கத்தோலிக்க நாடகப் பாரம்பரியத்தில் மட்டுமே காணப்படுகின் றது. நாடகம் தொடர்பாக மேற்கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் வாசாப்பு அரங்கியலுக்கும் பொருந்துவதாக உள்ளது. இலங்கையில் மன்னார்-மாதோட்டம், சிலாபம் ஆகிய இரண்டு பிரதேசங்களில் மட்டுமே வாசாப்பு பேணப்படுகின்றது. எனினும் இவ்விரண்டு பிரதேசங்களிலும் வாசாப்பு பற்றிய விளக்கமும், அரங்கியற் செயற்பாட்டு முறைகளும் வேறுபட்டவையாகவே காணப்படுகின்றன.
மன்னார்-மாதோட்டப்பகுதியில் நாடகங்கள் இரண்டு, மூன்று இரவுகள் ஆடப்படுவதுண்டு. எனினும் ஒரு இரவு மட்டும் ஆடப்படுவது வாசாப்பு என அழைக்கப்படுகின்றது. ஆனால் சிலாபப்பகுதியில் வாசாப்பு முற்றும் வேறுபட்ட விளக்கத்தையும், செயற்பாட்டு முறைகளையும் கொண்டு காணப்படுகின்றது.
இப்பகுதியில் இலக்கிய அமைப்பில் கவிதை, உரைநடை, ஆகிய இருவடிவங்களையும் உள்வாங்கியும், செயற்பாட்டில் பாடல், உரையாடல் வடிவில் ஒரு மேடையில் இரு பகுதியினராக கூடி சமயம் என்னும் பொருள் பற்றி ஒரு பகுதியினர் வினாத்தொடுக்க மறுபகுதியினர் விடைய ளிப்பதாக அமையும். இவ்வாறு கேள்வியும், பதிலும் பாடல். உரையாடல் வடிவத்திலேயே இடம்பெறும். இதுவே சிலாபப்பகுதியில் வாசாப்பு என அழைக்கப்படுகின்றது."
மேய்ப்புப் பணிக்கான பயன்பாடு
கத்தோலிக்க மதம் பற்றிய கோட்பாடுகளை, மறை உண்மைகளை,
புனிதர்கள் வரலாறுகளை, வேதாகமபடிப்பினைகளை வேதாகம சம்பவங்
கள் மக்கள் மனதில் ஆழமான பதிவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் 109

Page 66
தென்னாசியா நாடகங்கள் சிறந்த ஊடகங்களாக விளங்கின. நாடக வடிவத்திலான படிப்பினைகள் மக்களை இலகுவில் கவருகின்ற முறையாகவும் விளங்குகின்றன.
கத்தோலிக்கர் மத்தியில் நாடகங்கள் மேடையேற்றும் மரபு மதச் செயற்பாடுகளுடன் மிகவும் நெருங்கிய முறையில் தொடர்புள்ளதாகவே காணப்படுகின்றன. நாடகங்களின் தெரிவு முதல் அவை மேடையேற்றப் படுவது வரை பல செயற்பாடுகள் கத்தோலிக்க மத நடைமுறைகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவையாகவேயுள்ளன.
பொதுவாக கத்தோலிக்க நாடகங்கள் ஆலயத் திருவிழாவை யொட்டி ஆடப்படுவதோடு ஆலய வளவுகளிலேயே ஆடப்படுவதுண்டு. மன்னார் - மாதோட்டப் பகுதியில் ஒவ்வொரு ஆலயத்திற்கும் உரியதான நாடகங்களுமுண்டு. நேர்த்தியைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் ஆடப்படும் நாடகங்களுமுண்டு. அவ்வாறே சிறப்பு அருள் வேண்டி ஆடப்படும் நாடகங்களுமுண்டு. எடுத்துக்காட்டாக, மழைவேண்டி, நல்ல விளைச்சல் வேண்டி, கொடிய நோய்களினின்று கிராமத்தைக் காக்க வேண்டி நாடகங்கள் மேடையேற்றப்படுவதுண்டு.
புதிதாகக் கத்தோலிக்க மதத்தைத் தழுவிய மக்கள் மத்தியில் சில சிறந்த புலமையுள்ளவர்களும், பாடலில், நடிப்பில் திறமையுள்ளவர்க ளும் காணப்பட்டனர். இவர்களது ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கொணர்வதற்கும் ஏனையவர்களின் அங்கீகாரத்தையும் பாராட்டை யும் பெறுவதற்கும் ஏற்ற சந்தர்ப்பமாக நாடகங்கள் மேடையேற்றும் நிகழ்வுகள் விளங்கின.
மிசனறிமார் குழுமம், பிரதேசம், கிராமம், சாதி என்னும் அடிப்படையில் பெரும் தொகையினரை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றம் செய்வதில் ஆர்வத்துடன் செயல்பட்டனர், இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் மதமாற்றம் பெற்றவர்களுக்கு கிறிஸ்தவம் பற்றிய அறிவையும், புனிதர்கள் வரலாறுகளையும் அளிப்பதற்கு நாடகங்கள் சிறந்த ஊடகமாக விளங்கின.
நாடகங்கள் மேடையேற்றும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பல நன்மையான சமூகச் செயற்பாடுகளுக்கு வழிவகுத்து மக்கள் மத்தியில் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும், பிறர் கருத்துக்களையும் உணர்வு களையும் மதித்தல், ஆற்றல்களை வளர்த்தல், கூட்டு செயற்பாட்டு
110

இலங்கையில் கத்தோலிக்க மதமும் நாட்டுக் கூத்தும் முயற்சிகளையும் பெரியோரின் அறிவுரைகள் வழிகாட்டலை ஏற்றல் ஆகிய சமூக மேம்பாட்டு விழுமிய செயற்பாடுகளுக்கும் வழிவகுத்தன.
முடிவுரை
இலங்கையில் தோன்றிய தமிழ் கத்தோலிக்க நாடகங்களின் எண்ணிக்கையைச் சரியாகக் குறிப்பிட்டுக் கூறமுடியாதவிடத்தும் மன்னார் மாதோட்டம், யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு பிரதேசங்களிலும் ஆக்கப்பட்டு ஆடப்பட்ட நாடகங்களின் எண்ணிக்கை அண்ணளவாக நூற்று இருபத்தைந்துக்கு மேற்பட்டதாக இருக்கும் எனக் கூறலாம். இவ்வாறாதகப் பெரும் எண்ணிக்கையிலான நாடகங்களின் தோற்றம் கத்தோலிக்க சமயத்தின் வளர்ச்சியில் நாடகம் பெரும் பங்காற்றியுள்ளன என்பதன் வெளிப்பாடாகக் கொள்ளப்படலாம்.அதேவேளையில் கத்தோலி க்கரின் கையில் நாடகத்தின் ஆட்டப்பண்பு பெருமளவு மாற்றமடைந்த போதும், நாடகத்தின் வளர்ச்சிக்கு கத்தோலிக்கரும் பெரும் பங்காற்றியுள்ளனர். இந்நிலையில் நாட்டுக்கூத்து கத்தோலிக்கத்தை வளர்க்க, கத்தோலிக்க மதம் நாட்டுக்கூத்தை வளர்த்துள்ளது என்னும் உண்மைக்கு வரலாறு சான்று பகர்ந்து நிற்கின்றது.
உசாத்துணைகள்
1. Colombo, 1944.
2. Don Peter, W.L.A., Education in Sri Lanka under the Portuguese,
Colombo, 1978, PP 237 - 254.
3. Ibid PP, 237 - 255.
Ibid, PP. 243 - 44. 5. Perniola, V., The Catholic Church in Ceylon, The Portuguese Period,
Vol-111, Colombo, 1991, P219.
6. புலவர் முத்துக்குமாரு, பூரி, தேவசாகயம்பிள்ளை நாட்டுக் கூத்து, பதிப்பாசிரியர் ஆசீர்வாதம், மு.வி, யாழ்ப்பாணம், 2ஆம் பதிப்பு, 1974, Uë. 139.
7. பெஞ்சமின் செல்வம், ம, மன்னார் மாதோட்டத்தமிழ் புலவர் சரித்திரம், யாழ்ப்பாணம், 1978, இந்நூல் தனிநாயகம் அடிகள், பேராசிரியர் சு. வித்தியானந்தன் என்பவர்களினால் பார்வையிடப்பட்டு முறையே அணிந்துரை, வாழ்த்துரை வழங்கப்பட்டுள்ளது. மேலது. பக். 1-2,
9. மேலது, பக். 8-9.
10. மேலது. பக். 13-16.
111

Page 67
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30,
தென்னாசியா Perniola., V., The Catholic Church in Sri Lanka, The Dutch Period, Vol-11, PP,487-499, 509-512.
Bede Baracatta, A history of the Southern Vicariate of Colombo, Sri Lanka, Colombo, 1994, PP.238-239.
Ibid., 238.
Ibid.
Ibid.
Ibid. Perniola, V., The Catholic in Sri Lanka, The Dutch Period, V11, PP.277. Bede Baracatta, PP241.
Ibid.
Ibid.
Beschi, C.A Grammar of High Tamil, translated by B.G.Balington, 1971, PP. 14. தியோகுப்பிள்ளை.வ, "கிறிஸ்தவ தமிழ் நாட்டார் இலக்கியத்தில் சந்தியாகு மாயோர் அம்மானை" (தொகுப்பு), சந்திரகாந்தன், ஏ.ஜே.வி., தமிழ்ப்பண்பாட்டில் கிறிஸ்தவம், மட்டக்களப்பு 1993, பக். 45. தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட முதன் மூன்று நூல்களில் இதுவும் ஒன்றாகும். 666 பக்கங்களைக் கொண்ட இந்நூல் பல ஆண்டுகள் தமிழ் உலகிற்கு அறியப்படாத ஒரு நூலாகவே இருந்தது. வத்திக்கான் நூல் நிலையத்தில் காணப்பட்ட இந்நூலை 1954ல் பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் அறிமுகம் செய்தவர் தனிநாயகம் அடிகள்.
Sarachchandra, E.R., The Folk drama of Ceylon, Colombo, 1966. PP. 116-120E. see also, Peiris Edmund, Studies-Historical and Cultural, Colombo, 1978, PP.232-247.
Peiris Edmud, PP. 241-243É Sarachchandra, E.R., PP. 97. Sarachchandra, E.R., PP. 120. Ibid.
Withiananthan, S., "A Study of two types of folk drama peculiar to the Tamils of Ceylon", Proceedings of the Second International ConferenceSeninar on Tamil Studies, Vol. 1-Madras, 1969, PP. 457-462.
Peiries Edmund, P 243.
சிவத்தம்பி, கா., "ஈழத்தில் கத்தோலிக்க தமிழிலக்கியப் பாரம்பரியம்" சுவாமி ஞானப்பிரகாசர் சிந்தனையும் பணியும், யாழ்ப்பாணம், 1981, பக். 23.
112

9
யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும்
FLIT. GeguLTIT&FIT
சமூகக் கட்டமைப்பாக்கம் அல்லது சமூக அமைப்பியம் (Social Formation) என்பதற்கும் கல்விச் செயல்முறைக்குமிடையே இணைப்புக் கள் பல்வேறு பரிமாணங்களிலே காணப்படுதலுண்டு. உற்பத்தி முறைமை (Mode of Production) சமூகக்கட்டமைப்பாக்கத்தைத் தீர்மானிக்கும் அடிப்படை வலுவாக அமைகின்றது. கல்வி முறைமையும் அதற்கு இயைந்தவாறான மனித ஆற்றல்களை மீள் உற்பத்தி செய்யும் வண்ணமும் மீள் கிளர்ப்பு (Reactivation) ஆக்கும் வண்ணமும் செயற்பட்டவண் ணம் இருக்கும். சமூக அமைப்பியத்துக்கும், யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்விச் செயற்பாடு களுக்குமிடையேயுள்ள தொடர்புகள் இந்த ஆய்வில் நோக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பாக்கம் நிலம் சார்ந்த உற்பத்திக் கோலங்களையும் சாதியம் சார்ந்த தொழிற் பிரிவுகளையும் அடிப்படை யாகக் கொண்டிருந்தது. நிலம் பின்வருமாறு பாகுபடுத்தப்பட்டிருந்தது.
1. வளவு : விடும் அதனைச்சூழ்ந்த வருமானம் தரம் நிலமும் வளவு எனப்பட்டது. மா, பலா, கொய்யா, புளி, இலுப்பை முதலான வருமானம் தரும் மரங்களும், துரவடிக்கு அல்லது கிணற்றடிக்கு அண்மையாக வாழை, கமுகு, எலுமிச்சை, தென்னை, ஈரப்பலா முதலிய மரங்களும் அமைந்த நிலம் வளவு எனப்பட்டது.
2. வயல் : நெல் விளையும் நிலம் "வயல்” என்று வகைப்படுத்தப் பட்டது. நெல் அறுவடைக்குப் பின்னர் சில வயல்களில் சணலும் பயிரிடப்பட்டது.

Page 68
தென்னாசியா 3. காணி மேய்ச்சல் நிலமும், பனைவளங் கொண்ட நிலமும் “காணி" எனப்பட்டது. பனை மரங்கள் கூடுதலாக இருப்பின் அது "பனங்காணி" எனவும் அழைக்கப்பட்டது.
4. தோட்டம் காய்கறிகள், சிறுதானியங்கள், கிழங்கு வகைகள் புகையிலை முதலியவை பயிரிடப்படும் நிலம் தோட்டம் அல்லது கமம் என்று அழைக்கப்பட்டது.
பெருநில உரிமையாளர், சிறு நில உரிமையாளர். நிலமின்றி, தமது உடலுழைப்பில் தங்கி வாழ்வோர்ஈ, அடிப்படைச் சேவைகளை வழங்கி வாழ்வோர், மீன்பிடிப்போர், சீவல்தொழிலில் ஈடுபட்டோர் என்றவாறான சமூக அமைப்பியல் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டது. பெருநிலச் சொந்தக்காரர் “உடையார்” என்றும் சிறு நிலச் சொந்தக்காரர் "கமக்காரர்” என்றும் அழைக்கப்பட்டனர். ஆட்டுமந்தை, பசுநிரை, மாட்டு வண்டி முதலியவை நிலமுடையோருக்கு மேலதிக சொத்துக்களாக இருந்தன. சாதியப்பிரிவின் அடிப்படையில் தொழிற் பிரிவு இருந்தது.
மரபுவழிக் கல்விச் செயல்முறையானது மேற்கூறிய சமூகக் கட்டமைப்பையும் சாதியத்தையும் உட்பொதிந்த நடவடிக்கைகளைக் கொண்டிருந்தது. அக்காலத்தையைக் கல்வியின் சமூக நோக்கங்களை ஆராயும்பொழுது இக்கருத்து மேலும் தெளிவாகும். கல்வியின் சமூக நோக்கங்கள் பின்வருமாறு குறித்துரைக்கப்படத்தக்கது. 1. சமூகத்தோடு இசைவுபட வாழ வைக்க கல்வி உதவுதல் வ்ேணடும். 2. சமூக ஆசாரங்களைப் பின்பற்றும் திறன்கள் கல்வியினூடாக
வளர்க்கப்படல் வேண்டும். 3. பயிர் செய்கை ஏனைய தொழில்களிலும் மேலானதாக எடுத்துக்
கூறப்பட்டது. 4. தாம் செய்யும் குலத்தொழில்களை விட்டு மாறாது இருத்தல்
வலியுறுத்தப்பட்டது. 5. செய்யும் தொழிலே தெய்வம் எனப்பட்டது.
சமூகத்தின் தேவைக்கும் இயக்கத்துக்கும் ஏற்ப கருத்தியல்
(Ideology) வடிவமைக்கப்பட்டிருந்தது. சமூகத்தில் இந்து சமயக் கருத்தி
யலாகிய “கர்மம்" ஆழவேரூன்றியிருந்தது. ஒருவர் முற்பிறப்பில் செய்த
நல்வினை தீவினைகள் என்பவற்றுக்குரிய பலாபலன்களை இப்பிறவியில்
அனுபவிக்கின்றார் என்றும் இப்பிறவியில் அவர் செய்யும் நல்வினை 114

யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும் தீவினைகள் அடுத்த பிறவியிலும் தொடரும் என்பது கர்மக் கருத்தியலின சாராம்சமாகும். மரபு வழிக் கண்டியக்கிராமிய மரபிலும் இக்கருத்தியல் ஆழவேரூன்றியிருந்தமை ஆய்வுகளிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒருவர் தமது ஏற்றத்துக்கும் தாழ்வுக்கும் கர்மத்தை எண்ணியே மகிழ்ச்சியும், கழிவிரக்கமும் கொள்ள வேண்டியுள்ளது. பொதுக் கல்வியி லும் சமயக் கல்வியிலும் கர்மத்தின் வலிமையை வலியுறுத்தும் புராணக் கதைகள் அவரவர் உள ஆற்றல்களுக்கேற்பவும் அனுபவங்களுக்கேற்ப வும் எடுத்துக் கூறப்பட்டன. ஒருவர் தமக்குத் தாமே உளச்சாந்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு இக்கோட்பாடு வலிமைமிக்க சீர்மியக் கரத்தியலாகவும் அமைந்தது.
கல்வி வாயிலாகத் தொழில் ஈட்டலும், கல்வி வாயிலான சமூக அசைவியக்கமும் ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து நிகழ்ந்த சமூகத் தோற்றப்பாடுகளாக அமைந்தன. இந்நிலையில் மரபுவழி யாழ்ப்பாணத்துக் கல்வியில் ஒருவர் ஏன் கற்க வேண்டும் என்பதற்கான ஊக் குவிப் புக் கள் சமூக இயல்புகளுக்கேற்றவாறு கட்டி எழுப்பப்பட்டிருந்தன. அவற்றுள் பின்வரும் ஊக்குவிப்புக்கள் விதந்து குறிப்பிடத்தக்கவை.
1. பொருட் செல்வம் அழியக் கூடியது. கல்விச் செல்வம் அழியாததும்,
பிறவிகள்தோறும் தொடர்ந்து வரும் என்பதான கருத்து. 2. வீரத்தைப் பெருக்கவும், செல்வத்தைப் பெருக்கவும் கல்வியே
அடிப்படையானது என்ற கருத்தின் வலியுறுத்தல். 3. கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்புக் கிடைக்கும் என்ற
முன்மொழிவு. 4. உடல் அழகிலும் கல்வி அழகே மேம்பாடானது என்ற உறுத்தல் 5. ஊனக்கண்ணிலும், ஞானக்கண்ணே சிறப"புடையது என்ற ஒப்புமை 6. செய்யும் எந்தச் செயலையும் திருத்தமாகச் செய்வதற்குக் கல்வி
வேண்டும் என்ற வற்புறுத்தல்
மேற் கூறியவாறு பல கருத்தியல் ஊக்குவிப்புக்கள் ஒருவரைக் கற்றலில் ஈடுபடச் செய்வதற்காக முன்வைக்கப்பட்டன. கிராமங்கள்
தன்னிறையை அடிப்படையாகக் கொண்ட காலகட்டத்துக்குரிய கல்விச் செயற்பாட்டில் இரண்டு பெரும் விசைகள் செயற்பட்டன. அவை:
115

Page 69
தென்னாசியா 1. கல்வி ஒருவரது உளவளர்ச்சிக்கும் உள மேம்பாட்டிற்கும்
உள அமைதிக்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கை.
2. நவீன கல்விச் செயல்முறையிலே காணப்படும் தீவிர போட்டித் தன்மைகள் உருவாக்கும் உள உடைவுக்குப் பதிலாக உள ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் விசைகள் கல்வி ஊடாக முன்னெடுக்கப்பட்டன.
கிராமிய தன்னிறைவுப் பொருளாதாரத்திலும் அதன் கட்டமைப்பிலும் ஆசிரியத்துவம் அதிமுக்கிய இடத்தைப் பெற்றது. போட்டிச் சந்தைப் பொருளாதார அமைப்பில் ஆசிரியத்துவம் நுகர்வுப் பொருளாகவும், பிரதியீடுகள் உள்ள பொருளாகவும், மதிப்பீடுகள் செய்யப்படும் பொருளாகவும் மாற்றமடைந்தது.
ஆசிரியத்துவமும் திறனாய்வு மரபும்.
மரபுவழி யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பில் ஆசிரியத்துவம், சாதியக் கட்டமைப்பைக் கடந்த பொருளாகக் காணப்பட்டது. எல்லாச் சாதியியத்தினரும் நீதியின் வடிவமாகவும், ஆற்றலின் வடிவமாகவும் ஆசிரியர்களைக் கண்டனர். தம்மிடம் அறிவு பெற வருபவர் எந்தச் சாதியத்தினராயினும் பிரதியுபகாரம் கருதாது அறிவை வழங்கிய ஆசிரியத்துவ மரபு காணப்பட்டது.*
சமூக முரண்பாடுகள் சமூகத்தை இயக்கும் சிந்தனைகளையும், சமூகத் திறனாய்வு செய்யும் சிந்தனைகளையும் சமகாலத்தில் உருவா க்கிய வண்ணமிருக்கும். சமூகம் பற்றிய திறனாய்வுச் சிந்தனைகளின் மூல ஊற்றாக மரபுவழி யாழ்ப்பாணத்து ஆசிரியத்துவம் விளங்கியது.
1. ஒருவரது நடத்தையினாலே அவரது உயர்வும் தாழ்வும்
தீர்மானிக்கப்படுகின்றது.
2. நல்ல கருத்துக்கள், நற்செயல்கள் எந்தச் சாதியத்திலிருந்து
வந்தாலும் அவற்றுக்கு மதிப்புத் தருதல் வேண்டும்.
3. பிறர் உழைப்பை அபகடத்துப் பண்ணுதல் அறத்துக்கு
விரோதமானது.
4. குநிதியிருந்து தின்றால் குன்றும் மாளும்.
116

யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும் மேற்கூறியவாறான திறனாய்வுக் கருத்துக்கள் நல்லாசிரியர்கள் வாயிலாகவே பரப்பப்பட்டன.
நீதியின் வழியும் சட்ட ஒழுங்குகள் வழியும் ஆசரியர்கள் செயற்பட்ட மையால் ஆசிரியருக்கு "சட்டம்பியார்” என்ற பெயரும் கொடுக்கப்பட்டது. திறனாய்வாளர் என்பதைக் குறிக்கும் சொல்லாக "வீரகத்தியார்” என்பதும் பயன்படுத்தப்பட்டது. ஆசிரியர்களை வீரகத்தியார் என்று அழைக்கும் மரபு சில கிராமங்கிலே மிக அண்மைக் காலம் வரை காணப்பட்டது. அறிவாகிய ஒளியை வழங்கியமையால் ஞானிகள்என்ற அடைமொழியும் ஆசிரியர்களுக்கு வழங்கப் பெற்றது.
நிலமுடையவர்களை "உடையார்” என்று அழைத்தமை போன்று ஆசிரியர்களை "ஏட்டுடையார்” என்று அழைக்கும் மரபு காணப்பட்டது. (இந்தப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தி திறனாய்வாளர் கனக.செந்திநாதன் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களை மூன்றாவது கண் என்று குறிப்பிட்டுள்ளார்)
திறனாய்வாற்றல் மரபுவழி ஆசிரியர்களிடத்து மேலோங்கி இருந்த மையால் அவர்கள் தலைசிறந்த உரையாசிரியர்களாகவும் விளங்கினர். ஆசிரியர்களான ம.க.வேற்பிள்ளை, உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவர், பண்டிதமணி.சி.கணபதிப்பிள்ளை, பிரமறி சி.கணேசையர், சு.நவநீத கிருஷ்ண பாரதியார் முதலியோர் யாழ்ப்பாணத்து ஆசிரிய மரபில் வந்த உரையாசிரியர்களாயும், திறனாய்வாளராயும் விளங்கினர்.
சமூக முரண்பாடுகளின் மத்தியிலே ஆசிரியர்கள் வினையிகளாய் (Activist) இயங்கும் பண்பும் யாழ்ப்பாணப் பாரம்பரியத்திலே காணப் பட்டது. அந்தப் பாரம்பரியம் காரணமாகவே யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் திருவாளர்கள் ஹன்டி பேரின்பநாயகம், கு.நேசையா, ஏ.ஈ.தம்பர் முதலான ஆசிரியர்கள் தீவிர ஈடுபாடு பாட்டினர். இவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் மார்க்சீய சிந்தனைகளைவளர்ப்பதில் நல்லாசிரியர்களான வி.பொன்னம்பலம், வி.வைத்திலிங்கம், கொம்யூனிஸ்ற் கார்த்திகேசன், முதலியோர் ஈடுபட்டிருந்தமை மரபுவழி ஆசிரிய ஆளுமை யின் வெளிப்பாடாகக் காணப்பட்டது. இவர்கள் யாழ்ப்பாணத்துச் சாதிய முறைமைக்கு எதிரான வினையிகளாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மரபு வழி சமூக ஆக்கத்தின் இயல்புகளையும் உட் பொதிந்த முரண்பாடுகளையும் உள்ளடக்கி அறிவுக் கையளிப்பில் 17

Page 70
தென்னாசியா
நாட்டார் கலைகள் பலம்பொருந்திய சாதனங்களாக விளங்கின. சிறப்பாக சமூக அடுக்கமைப்பின் தாழ் வீச்சில் உள்ளோர் மத்தியில் நாட்டுக் கூத்து, நாட்டார் இசை, நாட்டார் கலைப் பொருளாக்கம் முதலியவை மிகுந்த வளமுடையனவாகக் காணப்பட்டன. கரகம், கூத்து, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், முரசுக்கூத்து, காத்தான் கூத்து, தாளக் காவடி, மயிலாட்டம், பாம்பாட்டம், செடிலாட்டம் முதலியவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இவை, இவற்றுக்கு முந்திய கூத்து வடிவமாகிய ஆண் களின் மல்லுக் கூத்திலிருந்து வளர்ச்சிபெற்ற தனித்தனி வடிவங்களாகும். ஆண்கள் ஆடிய மல்லுக்கூத்து இத்தனை செழிப்படைந்து வளர்ந்தமை போன்று பெண்களின் கூத்தாகிய பண்டக்கூத்து வளர்ச்சியடையவில்லை. ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து நிகழ்ந்த உள் நாட்டுப் போர்களின் விளைவாக பெண்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டமை பெண்களின் கூத்துக்கள வளர்ச்சியடையாமைக்குக் காரணமாக இருக்கலாம்.
விழாக்களின் ஒழுங்கமைப்பும் கல்வியும்
நிலம் சார்ந்த உற்பத்தி முறைமையே மேலோங்கியிருந்தமையால், பருவகால ஒழுங்கமைப்பைப் பின்பற்றி விழாக்களும் கலை ஒழுங்கமைப் பும் நிலைபேறு கொண்டிருந்தன. "கோடையிற் கூத்து மாரியிற் பயில்வு" என்ற தொடர், மாரி காலத்தில் கலை வல்லாளராகிய அண்ணாவியாரிடம் கவலைகளைக் கற்றலும், கோடையில் அவைக்காற்றுதலுமான பண்பைச் சுட்டிக் காட்டியது. இவ்வகைப் பண்பு பாரம்பரிய கிரேக்கர்களிடத்தும் ரோமர்களிடத்தும் காணப்படுதலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கூத்துக்கும் இசைக்கும் அடிப்படையாக அமைந்த தாளம் என்பது "காலம்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டது. அதாவது காலக்கணக்கீட் டுக் கல்வி கலைகளுக்கு அடிப்படையாக அமைந்தது. கலைகள், சமயம், தொன்மங்கள் என்பவை ஒன்றுடன் ஒன்றிணைந்து சிக்கலாகியிரு க்கும் பண்பு தமிழர்களுடைய கல்வி மரபிலும் இந்தியக் கல்வி மரபிலும் காணப்படும் பொதுப் பண்பாகும்.
நிலத்தை வணங்குதல், சூரிய சந்திரர்களை வணங்குதல், திக்கு
களை வணங்குதல் தெய்வங்களை வணங்குதல் என்பவற்றோடு கூத்தும்,
பாட்டும் தொடங்குதல், கலைகள், தொன்மம், சமயம் என்பவற்றிற்கிடை
யேயுள்ள இணைப்பைபப் புலப்படுத்துகின்றது. கல்வி, கலை, சமயம்
ஆகிய செயற்பாடுகள் இருமைநிலை அல்லது முரண்பாடுகளைப் பிரித்த
றியும் வண்ணம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. சமூகத்தால் இனங்காணப்
118

யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும்
பட்ட சில முரண்பாடுகள் வருமாறு:
b6T60)LD - 560)LD அன்பு - வன்பு தேவர் - நரகர் மழைவளம் - வரட்சி நன்மாந்தர் - அரக்கர் வளப்பெருக்கு - மலடு
வீரம் - கோழை ஏற்பு - மறுப்பு அறிவு - அறியாமை எதிரிகள் - நண்பர்கள்
மேற்கூறியவாறு முரண்பாடுகளும் இருமைத் தன்மைகளும் கலை களின் ஆக்கத்திற்குத் துணை நின்றன. முரண்பாடுகளிடையே தோன்றும் ஏமக்குலைவு (Insecurity) அல்லது வாழ்வின் உறுதிக் குலைவு என்ற தாக்க்திலிருந்து விடுபடவும், உள்ளத்துக்குப் பயிற்சி தரவும் கல்வியும், சமயமும் துணைநிற்க வேண்டும் என்ற கருத்து முன்னெடுக்கப்பட்டது.
எதிர்நிலைகளை உருவாக்கும் காரணிகள் பற்றியும், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், அரக்கர்கள் பற்றியதுமான பயம் வாழ்நாள் முழுவதும் தொடரும் அச்சமாக இருந்தது. "தொடரும் அச்சம்” என்ற எண்ணக்கருவானது தமிழர்களது சிந்தனை இருப்பில் முக்கியத்துவம் பெற்றிருந்தமையால் "தொடரும் அச்சம்" என்பது "தொடரும் கல்வி" என்ற எண்ணக்கருவால் எதிர்கொள்ளப்பட்டது.
கலைகளும், கல்வியும், சமயமும உள்ளார்ந்த மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பப்பட்டது. அதனால் அவற்றை வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாது ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்த ஒருங்கி ணைப்பு இயற்கையோடும் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. காலநிலை, வானிலை வேறுபாடுகளுக்கு விலங்குகளும், பறவைகளும் துலங்குதல் போன்று மனிதர்களையும் துலங்கச் செய்வதற்கான கருத் தேற்றத்தைக் கலைகளும் கல்வியும் வழங்கின.
மனிதரிடம் உட்பொதிந்திருக்கும் பலவீனத்திலிருந்து (Inherent Weakness) விடுபட வைப்பதற்குக் கல்வி உதவுதல் வேண்டுமென்ற உலகளாவிய சிந்தனை தமிழரது மரபிலும் ஆழ்ந்து வேரூன்றியிருந்தது.
119

Page 71
தென்னாசியா உட்பொதிந்த பலவீனங்களிலிருந்து விடுதலை பெறுவதற்குச் சமய ஊக்கலும் கல்வி ஊக்கலுமே வேண்டு மென்று குறித்துரைக்கப்பட்டது. சிந்தனைவழி, செயல்வழி என்ற இரண்டு வழிகளையும் கல்வி, சமயம் ஆகியவை செப்பனிட்டுக் கொடுத்தன.
உலக நடப்பு, அழியா நடப்பு என்ற இரண்டு நடைகளில் கல்வி கருத்தூன்றி நின்றது. உலக நடப்பு மாறிய வண்ணமிருந்தமையால் நிலைபேறான அழியா நடப்புப் பற்றிய வேட்கை எழுந்தது. அழியா நடப்போடு தொடர்புடைய அறிவுச் செயற்பாடு மீநிலை நுண்மதித் தொழிற்பாடாகக் கருதப்படுகின்றது. சடங்குகளில் இவை குறியீட்டு வாயிலாக எடுத்துக் காட்டப்பட்டன. தேங்காயின் கோளவடிவம் உலக நடப்பியலறிவையு அதன் கூர்நுனியானது மீநுண்மதியாற்றலையும் குறித்து நின்றது. முடியில்லாத தேங்காய் சடங்குக்குப் பயன்படுத்தப்பட மாட்டாது. தேங்காயை உடைக்கும் பொழுது தோன்றும் வெண்பகுதி தூய்மை, அழகு, நன்மை முதலியவை நுண்மதியோடு இணந்திருத்தல் வேண்டுமென்பதைப் புலப்படுத்தும். கல்வியோடு தொடர்புடைய 'தெளிவு என்ற சொல் பொருண்மை கொண்ட ஒர் அமைப்பாக விளங்கியது. தெளிவுக்கு அழகு, தூய்மை, நன்மை, விளக்கம், ஆற்றல், ஊட்டம், அமைதி, சுத்தம், அறிவின் அடக்கம், எளிது, கசடறக் கற்றல், நல்லொழுக்கம் போன்ற பல பொருள்கள் வழங்கப் பெற்றன.
கல்விக்கும் அறிவுக்கும் ஒளி குறியீடாக அமைக்கப் பெற்றது. புறத்திலிருந்து செலுத்தப்படும் கல்வியானது அகவொளியாக மலர்கின்றது. அகத்தின் ஒளி புறத்தின் ஒளியையும், புறத்தின் ஒளி அகத்தின் ஒளியையும் ஏற்படுத்துகின்றது. ஒளி வெளிச்சம், சுடர், பகல், விழிப்பு, விடிவு, அனல், தணல் போன்ற பல சொற்கள் அறிவுக்கு ஒப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அறியாமை என்பது இருள், மாசு, தீட்டு, அசுத்தம், தூக்கம் முதலிய சொற்களால் குறிப்பிடப்பட்டது.
"திறந்த ஏடு மூடாதே
தீட்டுப்பட வைக்காதே" என்ற தொடர் கற்றலுக்கும் கல்லாமைக்கும் உள்ள முரண்பாட்டினைச் சுட்டிக்காட்டியது.
"ஓலை மடக்கிய ஏட்டுப் பெட்டகம் ஒன்பதினாயிரம் காட்டுக் குஞ்சரம்” என்பது அறிவுக்கும் பலத்துக்கும் அல்லது வலுவுக்கும் உள்ள தொட
120

யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும் ர்பைச் சுட்டிக்காட்டியது. மேலைப்புல அறிவாய்வியலில் "அறிவே பலம்" என்ற தொடர் பெருவழக்காகவுள்ளது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.
"வாக்குத் துடிக்குது வல்லவன் வாயிலே” என்ற தொடரும் இக்கருத்தினைப் புலப்படுத்தி நிற்கும்.
அறிவுக் கையளிப்பு
சமூக பொருளாதார ஆக்கத்திற்கு இசைந்த வகையிலே புதிய தலைமுறையினரை உருவாக்கும் பணி முறைசார் அமைப்புக்களினாலும், முறைசாரா அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்டது. நிலம் அடிப் படை உற்பத்திக் காரணியாக அமைந்தமையாலும், நில உற்பத்தியை நம்பியே அனைவரும் வாழ நேரிட்டமையாலும் கல்விச் செயல் முறையில் நிலமும், நீரும், பயிரும், உழவும் உன்னதமானவையாகச் சுட்டிக் காட்டப்பட்டன. மிகை உற்பத்தி (Surpius Product)நிலமுடையவர்க ளுக்கே உரிமையாயிற்று. சமூக நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிப்பது அவர்களிடமே விடப்பட்டிருந்தது.
அனுபவங்கள் உற்பத்திப் பெருக்கைத் தூண்டும் என்பதை நடைமுறைகளில் இருந்து மக்கள் அறிந்து கொண்டனர். இந்நிலையில் திரண்டெழுந்த அனுபவங்களைக் கையளிக்கும் கல்விச் செயல்முறை பற்றிய உணர்வு மக்களிடத்தே எழுந்தது. உற்பத்திச் செயல்முறை பூர்வீக நிலையில் இருந்தமையால் தொழில் நுட்ப ஒழுங்கமைப்பிலும் அற ஒழுங்கமைப்பே பெரிதாக இருந்த பண்பைச் சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது. இது உலகத் தொல்குடியாரிடத்துக் காணப்படும் ஒரு பொதுப் பண்பு என்பதை ஆய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
நிலப் பிரபுத்துவப் பின்புலததில் வளமான ஒரு கல்விச் செயற்பாடு இருந்தமை யாழ்ப்பாண மரபிலே தோன்றிய புலவர்களாலும் உரையாசிரி யர்களாலும் நன்கு புலப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கு வந்த கிறிஸ்தவ திருச்சபையினர் தமது கல்விப்பணிகளை வினைத்திறனுடன் மேற்கொ ள்வதற்கு இங்கு நிலவிய பரவலான கல்விக் கட்டமைப்பு அடித்தளமாக அமைந்ததென்றும் கூறலாம்.
உற்பத்திச் செயல்முறைகளிலே மெதுவாக மாற்ற்கள் நிகழ்ந்து
வந்தவேளை, அவற்றால் உருவாக்கப்பட்ட புதிய கருத்துக்களும்,
விழுமியங்களும் பழைய விழுமியக் கட்டமைப்பின் உறுதிக்குச் சவாலாக
இருக்கும் நிலையில் அவற்றுக்கிடையே இசைவாக்கம் செய்தலைக் 121

Page 72
தென்னாசியா
கற்போரிடையே வளர்த்தெடுக்க வேண்டியிருந்தது. ஒழுக்கக் கட்டமைப் பின் ஒவ்வொரு கூறும் காரண காரியத் தொடர்பினதாயிருந்தன.
விலங்குப் பண்புகளை நீக்கி மனிதப் பண்புனகளை வளர்த்தெடுப்ப தற்குக் கல்விச் செயற்பாடுகள் பயன்படுத்தப்பட்டன. இதன் பிறிதொரு பிரமாணம் விலங்குகளிடத்து மனிதப் பண்புகளை இனங்காணலாக அமைந்தது. பசுவை "அம்மா" என அழைப்பதும் நாயைச் "செல்லப் பிள்ளை” என அழைப்பதும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
வானும், கடலும், மரஞ்செடிகொடிகளும், மழையும் தூறலும், புள்ளினங்களும் மக்களிடத்து அறிவிலும், உணர்வுகளையே கூடுதலாகத் தூண்டின என்பதை மானிடவியலாளர்கள் குறிப்பிட்டனர். யாழ்ப்பாணத்து மரபுவழி அறிவுக் கையளிப்பில் அறிவு, உணர்ச்சி என்ற இரண்டு பரிமாணங்களும் முன்னெடுக்கப்பட்டன. இசை, கவிதை முதலியவை பிரபஞ்ச உணர்வுகளை முன்னெடுத்தன. காலக்கணிதம், மருத்துவம் முதலியவை பிரபஞ்ச அறிகையை வளர்த்தன.
இயற்கையை எதிர்ப்பொருளாகக் கருதாது தம்மை ஒத்த ஒரு பொருளாகக் கருதும் உளப்பாங்கு மாணவரிடத்தே வளர்க்கப்பட்டது. உதாரணமாக மழைபெய்யாவிடில் இரங்கிக்கேட்டால், மழைவரும் என்ற நம்பிக்கை கல்விச்செயல்முறையின் வழியாக முன்னெடுக்கப்பட்டது.
"காட்டுமடலிறங்கக் கனத்த மழை பெய்யவேணும்
ஊசிபோல் காலிறங்கி உலகமெல்லாம் பெய்ய வேணும்" என்பது மழை வேண்டல் பாடற் பகுதியாகும்.
ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றுடன் இணைந்த உறுப்பாக மனிதரைக் கருதும் அறிவுக் கையளிப்பு நிகழ்ந்தது. மரபுவழி முகிழ்த்தெழுந்த இக்கருத்துக்கும், வேதாந்த சாராம்சத்துக்கு மிடையே தொடர்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பூர்வீக மனிதர்கள் தத்துவ விசாரமுடையவர்களாகவே காணப்பட்டார்கள் என்ற கருத்து பாரம்பரிய தமிழ்க் கல்விச் செயல்முறையாக்கத்துக்கும் ஏற்புடையதாக இருந்தது. நவீன 18ண்பாட்டில் செயற்கையான நுகர்ச்சிப் பொருள்கள் மிகையாகக்
122

யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைய்யும் மரபுவழிக் கல்வியும் காணப்பட, ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் இயற்கைப் பொருள்களின் நுகர்சசியே மிகையா கக் காணப்பட்டது. அந்நிலையில் இயற்கை தழுவிய ஆக்கச்சிந்தனை, தெறிசிந்தனை (Reflective Thinking) முதலியவற்றுடன் இயற்கையை தெய்வீகமாகக் காணும் மெய்யியற் சிந்தனைகளும் இளைய தலைமுறை யினருக்குக் கையளிக்கப்பட்டன.
அறிவை ஒழுங்கமைக்கும் பணியில் முன்னின்றுழைத்த ஆசிரியர் கள் "வகைப்படுத்தல்" "ஒழுங்கமைத்தல்" முதலாம் ஆற்றலை இளைய தலைமுறையினரிடத்தும் கையளித்தனர். மரபுவழி இலக்கணக் கல்வி வளர்வதற்கு இந்த ஆற்றல் பெரிதும் துணை செய்தது.
பாரம்பரியமான கல்வியானது தொழில்முறை சார்ந்ததும் குடும்ப முறைசார்ந்ததுமான ஒரு தொடர்ச்சியை (Continuity) பேணிக்காத்தது. நவீனகல்வி அந்தத் தொடர்ச்சியில் முறிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. ஒரு குடியானவனின் மகன் எழுதுவினையராகின்றான், ஒரு பண்ணையா ரின் மகன் சட்டத்தரணியாகின்றான், ஒரு இத்தாலியக் குடியகல்வாளன் அமெரிக்கப் பிரசையாகின்றான் - என்றவாறு நவீன கல்வித் தொடர்ச்சி முறிவுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன." உலகளாவிய மரபுவழிக் கல்வி இயல்பு யாழ்ப்பாண மரபுடன் ஒப்புமை கொண்டிருந்தது. வாழ்க்கைத் தொடர்ச்சி, தொழில்முறைத் தொடர்ச்சி முதலியவற்றுக்கும் மரபுவழிக் கல்விக்கும் நேரடியான இணைப்புக் காணப்பட்டது.
யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்விக் கையளிப்பு செயல்வழிப்பட்டதா யும் பயன்கொள் பண்புடையதாகவும் (Pragmatic Character) காணப்பட் டது. சடங்குகளும், விழாக்களும் இந்தப் பண்பை நன்கு எடுத்துக்காட்டின. நாட்டார் பாடல்களிலே இந்தச் செயல்வழி, பயன்வழிப் பண்புகள் தெளிவாகத் தெரிந்தன.'
ஆடு மேயுது ஆலங்குளாய்
வெட்டையிலே - மாடு மேயுது மல்வத்து வெட்டையிலே - என்ற நாட்டார் பாடலிலே கவித்துவ அலங்காரங்களிலும் பார்க்க, செயல்வழிப் பண்புகளே மேலோங்கியுள்ளன.
"ஆத்தா உனக்குப் பழம் பாக்கு
123

Page 73
தென்னாசியா
வெத்திலை வைக்கிறன் காத்தருள்வாய்” என்ற சடங்குப் பாடலிலும் பயன்வழிப் பண்புகள் முனைப்புப் பெறல் குறிப்பிடத்தக்கது.
அறிவுக் கையளிப்பில் “நீர்ப் பண்பாடு பேணல்" சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றது. நீர் நிலைகளை அசுத்தம் செய்யாதிருத்தல், மழைநீரைக் கட்டிவைத்தல், நீரை வணக்கத்துக்குரிய பொருளாகக் கருதுதல் முதலியவை காணப்பட்டன. நீருக்குத் "தண்மை” என்ற அடைமொழி கொடுத்து "தண்ணீர்" - "தண்ணி" என்று அழைக்கும் மரபு இன்றும் உண்டு. கிணற்றைப் புனிதமாகக் கருதியமையால் கிணற் றடி வைரவர், கிணற்றடிப் பிள்ளையார், கிணற்றடிப் பொங்கல் முதலிய வளர்ச்சிகளும் ஏற்பட்டன. துடக்கு, தீட்டு முதலியவற்றுடன் கிணற்றில் நீரள்ளுதல் இன்றும் யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் ஒரு குழுமத் 560)Lu JT85 (Taboo) 2-6f 6Tg5).
சிறுவர்கள் தவறு செய்யும்பொழுது “தண்ணியும் மூன்று பிழை பொறுக்கும்” என்று கூறும் வழக்கு உண்டு. அழுக்கை நீக்கும் தண்ணிர் அழுக்கைத் தாங்கும் பொருளாகும் கருத்துக் கையளிப்பு மேற்கூறிய பழமொழியினால் வற்புறுத்தப்படுகின்றது.
அறிவுக் கையளிப்பில் “பிரச்சினை விடுத்தல்" (Problem solving) சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றது. மரபுவழிப் பேச்சில் பிரச்சனை என்பது "முடிச்சு” என்று கூறப்பட்டது. பிரச்சினை விடுத்தல் என்பது "முடிச்சவிழ்த் தல்” எனப்பட்டது. சிறிய பிரச்சினை “சிறுமுடிச்சு" எனவும் பெரிய பிரச்சினை “பெருமுடிச்சு" எனவும் குறிப்பிடப்பட்டது. சொல்சார்ந்த முடிச்ச விழ்த்தல், கருத்துச்சார்ந்த முடிச்சவிழ்த்தல், செயல்சார்ந்த முடிச்ச விழ்த் தல முதலியவற்றைத் தெரிந்து ஒருவரது முதிர்ச்சிக்கேற்றவாறு பிரச்சினைகள் ஒழுங்கமைத்துக் கொடுக்கப்பட்டன.
உண்ணும்போது “பகிர்ந்துண்ணல்" என்னும் மரபு "குழு உணர்வு" என்ற மரபைத் தெளிவுபடுத்தியது. சாப்பிடும் பொழுது பிறருக்குக் கொடுத்துச் சாப்பிடும் மரபு, உண்ணும் முன்னர் காகத்துக்குச் சமர்ப்பித்த பின்னர் உண்ணும் குறியீட்டினாற் புலப்படுத்தப்படுகின்றது. உணவைப் பகிர்ந்துண்ணும் மரபின் இன்னொரு குறியீடாக அமைவது சமைத்த உணவை அடுப்பு நாச்சியாருக்குக் கொடுத்தலாகும். இம்மரபு இன்றும் வடமராட்சிப் பகுதியற் காணப்படுகின்றது.
124

யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும் அடிப்படையான அறவொழுக்கங்களை உணவிலிருந்து கற்பிக்கும் மரபு காணப்பட்டது. எடுத்துக்காட்டுகள் சில வருமாறு:
1. பகுத்துண்டு பலரும் வாழ்தல்
2. பகுத்து உண்பதன் வாயிலாக அன்பையும், உறவையும்
பகிர்ந்து கொள்ளல்
3. உணவின் வழியாக சுகவாழ்வுப் பழக்கங்களைக் கற்றுக்
கொள்ளல்
4. உணவை உற்பத்தி செய்தோருக்கு நன்றி செலுத்துதல்
5. உணவைத் தயாரிக்கும் பொழுதும் பரிமாறும் பொழுதும்
அமைதியையும் சாந்தியையும் பேணுதல்
6. சத்தியம், தர்மம் தவறினால் உணவு கிடைக்காமல் விட்டுவிடும்
என்று கூறுதல்
7. கொடுத்தார்க்குக் குறைவில்லை என்ற அறவழியை விளக்குதல் 8. நலிந்தார்க்கு உதவுதல் - மெலிந்தார்க்கு உதவுதல்
உணவிலிருந்தே அறக்கல்வியும் ஒழுக்கக்கல்வியும் முகிழ்த்தெழும் மரபினைக் காணமுடிகிறது. யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்வியில் இது ஒரு தனித்துவமான பண்பாகக் கருதப்படுகிறது.
அறிவுக் கையளிப்பில் முதியோரைக் கனம் பண்ணுதலும், அன்பு செலுத்துதலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. விலங்குகளைக் குறியீடாக வைத்தும் இந்த அறிவுக் கையளிப்பு நிகழ்ந்தது. பசு, எருது, ஆடு போன்ற விலங்குகளில் மூத்த விலங்குகளுக்குக் கூடுதலான மதிப்பும், பராமரிப்பும் வழங்கப்பட்டது. பேச்சு வழக்கில் "மூத்தவி” என்ற பெயரும் அவற்றுக்குக் குறிக்கப்பட்டன. பால் தந்த பசு வயது முதிர்ந்து பால் தராவிடினும் அதனை அன்புடன் பராமரிக்கும் குறியீட்டின் வழியாக வீட்டிலுள்ள உழைக்கமுடியாத முதியோரைப் பாதுகாத்தல் வேண்டுமென்ற உணர்வுக் கையளிப்பு நிகழ்ந்தது. "பால் வார்க்கா விட்டாலும் பால் வார்த்த பானையைப் பார்” என்று அறம் வலியுறுத்தும் பண்பு இன்றும் முதியோரிடம் காணப்படுகின்றது.
125

Page 74
தென்னாசியா
நூற்கல்வி ஒழுங்கமைப்பு
நூற் கல்வி பெறாதிருத்தல் வாழ்க்கையில் நிறைவெய்தாது இருத்தலாகக் கருதப்பட்டது. அறிவில் முழுமை பெறல் "நிறைகுடம்" என்ற எண்ணக்கருவாற் குறிப்பிடப்பட்டது. நூற்கல்வி பெற்றோரிடமிருந்து பலர் நன்மை பெறுதலால் அவர்களைக் "காய்க்கும் மரம் போன்றோர்" என்றும் அழைத்தனர். இலக்கிய நடையில் கற்றோரைச் சித்தமழகியார்” என்று கூறும் மரபு காணப்பட்டது. அவர்கள் "அழகிய மாந்தர்” எனவம் அழைக்கப்பட்டனர்.
"வல்லவர்", "வல்லவராயர்", "மாப்பாணர்", "புலவர்", "நூலாசிரியர்", "யோகியர்", "ஞானியர்", "வாணர்” போன்ற பல்வேறு அடைமொழிகள் நூற்கல்வி வல்லாருக்கு வழங்கப் பெற்றன. மக்கள் கூடும் சபைகளிற் கற்றோருக்கு முதலிடம் வழங்கப் பெற்றது. எத்தகைய ஒரு சமூக ஒன்று கடலிலும் முதலிடம் அவர்களுக்கே கிடைத்தது. நூற்கல்வி பெற்றவர்களின் உரை "நல்வாக்கு" எனப்பட்டது.
கற்றவர்களே சமூக ஒழுங்கைப் பாதுகாக்கும் காவலர்களாகவும், முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் நடுவர்களாகவும் விளங்கினர். "அக்கத்துக்கும் பக்கத்துக்கும் மல்லிகைப்பூ - நடுவிலை ஒரு ஏட்டுடை யார்" என்ற தொடர், முரண்படும் இருசாராரையும், சமமாகவும் கெளரவ மாகவும் நடத்தியமைக்குச் சான்றாகவுள்ளது.
ஒழுக்க நூல்களைக் கற்பவர்கள் ஒழுக்கமாவே நடந்து கொள்வார் கள் என்ற கருத்து மக்கள் மத்தியிலே நிலவியது. இந்நிலையில் நூற்கல்வியும் நல்லொழுக்கமும் பிரிக்கத்தகாதவையாக அமைந்தன. நூற்கல்வி கற்றவர் நல்லொழுக்கமுடையவர். தவறு செய்யாதவர். பிறர் மீது கருணை உடையவர். நீதி சொல்பவர் என்றவாறான கருத்துக்கள் நிலவிவந்தன. கற்றல் தொடர்பான உயர்ந்த பெறுமானங்களைச் சமூகம் கொண்டிருந்தது.
சிந்தித்துப் பேசுதல், நிதானமாகப் பேசுதல், தளம்பலின்றிப் பேசுதல், பண்டையநூல்களை மேற்கோள் காட்டிப்பேசுதல், அமைதியாகப்பேசுதல், உணர்ச்சிவசப்படாது பேசுதல், தெளிவு பெறப்பேசுதல், முதலியவை கற்றோருக்குரிய மொழிவெளிப்பாடுகளாகக் கருதப்பட்டன. உரத்ததொனி யிலே சிரித்தல், வைதல், பிழைபடப்பேசுதல், அடக்கமின்றிப் பேசுதல், முரண்படப் பேசுதல் முதலியவை கற்றோரால் தவிர்க்கப்பட்டன.
126

யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும் ஆழ்ந்த அறிவு பெற்ற சான்றோர் வரன்முறையான கல்வியைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி "ஏடு தொடக்கல்" எனப்படும். குழந்தை களுக்குத் தாலாட்டும் பொழுது, ஏட்டுக் கல்வி பற்றிய கருத்துக்களைத் தொடர்புபடுத்திப் பாடும் மரபும் காணப்பட்டது.
"பாட்டன் படித்த ஒலை
பாலனுக்குத் துணையாகும்
அப்பன் படித்த ஒலை
அரசனுக்குத் துணையாகும்"
"பூட்டன் எடுத்துரைத்த
பொன்கூர் எழுத்தாணி
ஏட்டுக்குள் இருக்குதையா
என்மணியே கண்வளராய்” எழுத்தறிவையும் தாலாட்டையும் தொடர்புபடுத்தும் பாடல்க் உலகின் வேறுபல பண்பாடுகளிலும் காணப்படுகின்றன.'
பசுமாடு கட்டிய பனை ஓலையின் சார்புகளே படிப்பதற்குரிய ஏடுகள் செய்வதற்குத் தெரிந்தெடுக்கப்பட்டன. ஏடு பதனிடுவதற்கும், எழுதுவதற்கும் வளர்பிறை நாட்களே பொருத்தமெனக் கருதப்பட்டன. எழுதத் தொடங்குவதற்கு முன்னர் ஏட்டில் மஞ்சள் பூசப்பட்டது. அகர வரிசை எழுதும்போது உயிர் எழுத்துக்களின் நிறைவில் எழுதப்படும் ஆயுத எழுத்தாகிய அகேனம் (') அறிவில் முடிவிலியாகும் பண்பை மாணவர்க்கு உணர்த்தியதென்ற கருத்தும் உண்டு. ஏடு தொடக்கிய நாளில் சிவபெருமானது அடிமுடி தேடிய கதையைச் சொல்லிக் கொடுக் கும் மரபும் காணப்பட்டது. கல்வி கரையிலத என்ற கருத்தைக் குறிப்பால் உணர்த்துவதற்கும் இந்தக் கதை பயன்பட்டது. ஏட்டுக் கல்வியின் தொடக்கம் இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அரிச்சுவடி யைச் சொல்வதற்கு முன் குழந்தையின் வாயில் கற்கண்டை அல்லது தேனைக் கொடுக்கும் வழக்கமும் நிலவியது.
கற்பித்தலில் மனைமுறைக்கே ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தேடிக் கண்டுபிடித்துக் கற்கும் முறையியலும் வழக்கி லிருந்தது. உதாரணமாக செய்யுளில் இடம்பெறும் ஒரு மலர் அல்லது மரம் பற்றி விளக்கும்பொழுது அதன் பண்புகளைக் கூறி, குறித்த இடத்துக்குப் போனால் அதனைப் பார்க்கலாம் என்று ஆசிரியர் குறிப்பிடு வார். அவ்விடத்துக்குச் சென்று அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதன் இலை, பூ முதலியவற்றை எடுத்து வந்து மாணவர்கள் ஆசிரியருக்குச் சமர்ப்பிப்பர்.
127

Page 75
தென்னாசியா
பாவனை செய்து கற்கும் முறையியலும் பின்பற்றப்பட்டது. ஆசிரிய ரது உச்சரிப்பைப் பின்பற்றி உச்சரித்தல் ஆரம்ப நிலைப் பாவனைக் கற்றலாக அமைந்தது. படிப்படியாக ஆசிரியரது இசையைப் பின்பற்றி வெண்பா, கலிப்பா, விருத்தப்பா முதலியவற்றைப் பாடும் மரபு வழக்கிலி ருந்தது. "மறதி” என்பது கற்றலுக்கு எதிரான ஒரு விசையாகக் கருதப்பட்டது. செய்யுளுக்கு உரை சொல்லல் என்பது கற்றலின் வழியாக வளர்க்கப்பட வேண்டிய ஓர் அடிப்படைத் திறனாக முன்மொழியப்பட்டது. உரை சொல்லல் வாயிலாக உரைநடையாற்றல் வளர்க்கப்படலாம் என்ற நம்பிக்கை நிலவியது.
பேசும்பொழுது பேச்சின் உள்ளடக்கம் பற்றிய சிந்தனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கருத்தாழம் குன்றிய பேச்சு "வெட்டிப்பேச்சு", "உப்பில்லாப்பேச்சு”, “வைக்கோல் மோதகம்”, “பசப்பல்” முதலிய தொடர்களாற் குறிப்பிடப்பட்டது. ஏட்டுக்கல்வியின் முன்னேற்றம் ஒருவரது கருத்தாழம் கொண்ட பேச்சிலிருந்து அறியப்பட்டது.
தற்காலத்திலே காணப்படுதல் போன்று திட்டவட்டமாக வரையறுக் கப்பட்ட கலைத்திட்ட ஏற்பாடு, மரபுவழிக் கல்வியிலே காணப்படவில்லை. ஆசிரியரது இயல்புக்கும் மாணவரது தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்பவும் கற்றல் உள்ளடக்கம் வேறுபட்டுக் காணப்பட்டது. கற்பிக்கப்படும் நேரம் ஆசிரியரது தேவைகளை அடியொற்றி மாற்றம் செய்யப்படத்தக்க நெகிழ்ச்சி கொண்டிருந்தது. விதைப்பு, அறுவடை, வேளாண்மை நிகழாத பருவங்களில் மாணவர்களுக்குக் கூடுதலான ஒப்படைகளை ஆசிரியர் வழங்கினார். பழைய ஏடுகளைப் படியெடுத்தல் ஒப்படைகளுள் முக்கியமானதாக விளங்கியது.
மெய்ப்பொருளைக் கண்டறிதல், ஒவ்வொரு செய்யுளிலும், வசனத்தி லும், சொல்லிலும் மறைந்துள்ள உட்பொருளைக் கண்டறிதல், என்ற செயற்பாட்டில் மாணவரை ஈடுபடச் செய்தல் முதலியன கற்பித்தலின் உன்னதங்களாகக் கருதப்பட்டன. அறிவறிந்து ஒழுகுதலே உயரிய நடத்தை என்ற கருத்து நிலவியது. செய்யுள்களின் உயரிய நோக்கம், யாப்பு அணி, நயங்களைக் கற்றலிலும் அதிலிருந்து பெறப்படும் அறவொழுக் கப்படி ஒழுகலே சிறந்ததென்பதை ஆசிரியர் மீளவலியுறுத்தினார்.
திண்ணைப் பள்ளிக்கூடங்கள், குருகுலப் பள்ளிக்கூடங்கள், இராப் பள்ளிக் கூடங்கள், நிலாப் பள்ளிக்கூடங்கள், மரநிழற் பள்ளிக்கூடங்கள், கோவில் மடப்பள்ளிக்கூடங்கள், என்றவாறு பலவிதமான ஒழுங்கமைப்புக்
128

யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும் கள் ஏட்டுக்கல்வியை வழங்கி வந்தன. இலக்கியக் கல்வி, மருத்துவக் கல்வி, சோதிடக்கல்வி என்றவாறு ஏட்டுக்கல்வியிற் சிறப்பார்ந்த துறை களை அவற்றுக்குரிய வல்லுநர்களிடம் கற்கும் மரபும் காணப்பட்டது.
தொகுப்பு:
சமூக ஆக்கத்தோடும், பொருண்மிய நமவடிக்கைகளோடும் ஏட்டுக்கல்வி இசைந்து சென்றமையால் "ஏடறிந்தார் நாடறிந்தார்" என்று சிறப்பித்துக் கூறப்பட்டனர். "ஏட்டுக்கில்லைப் பூட்டு” என்ற தொடர் சமூக நிரலமைப்பு வேறுபாடின்றி ஆனைவருக்கும் ஏட்டுக்கல்வி கிடைத்த செயற்பாங்கைக் குறிப்பிடுகின்றது.
கல்வியானது மனித மேம்பாட்டுக்கு உதவும் என்ற கருத்தியல் தளமும், செய்யும் தொழில்களை வளம்படுத்தும் என்ற நடைமுறைத் தளமும் சமூகத்திற் காணப்பட்டமையால், மேலைத்தேயக் கல்வி முறையானது இலகுவிலே யாழ்ப்பாணச் சமூகத்தில் வேர் பதிக்கக் கூடியதாக இருந்தது.
உசாத்துணைகள்
1. Newton Gunasinghe, Changing Socio - Economic Relations in the Kandyan country side, Social Scientists Association, Colombo, 1990, p.32. 2. எஸ். பரமசாமி செல்வி, இணுவில். 3.6.97.
மேலது.
Nirad c. Chaudhuri, Hinduism, A Religion to live by Oxford University Press, Delhi, 1996, p. 162. Asthenia in Greek and Infirmitas in Latin. எஸ். பரமசாமி, முற்சுட்டியமை. மேலது.
Robert Redfield, The Primitive World and its Transformations, Penquin Books, Middlesex, 1968, p.35. 9. Margaret Mead, The Mountain Arapesh - Supernaturalism, Newyork,
1940, pp.319-451. 10. Robert Mayfield, op. cit, p. 126. 11. க.கந்தசுவாமி செல்வி, இணுவில். 25.12.96. 12. மேலது. 13. மேலது.
14. Margaret Mead, (ed) Childhood in contemporary cultures, The
University of Chicago press, 1955, pp. 122 - 23.
129

Page 76
10
கற்புநெறியின் மதிப்பு மாற்றம்: ஈழத்துத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
ம.ரகுநாதன்
மனிதகுலம் காட்டுமிராண்டி நிலையில் இருந்து நாகரிக நிலைக்குப் படிப்படியாக முன்னேறி வந்திருப்பதை மானிடவியல் ஆய்வாளர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர். "வேட்டுவ வாழ்க்கை மனித வளர்ச்சி யின் மிகமுற்பட்ட நிலைகளில் ஒன்று. உணவு சேகரிக்கும் நிலையது. அது குறிஞ்சிநில வாழ்க்கையாக, ஒழுக்கமாக, தமிழரிடையே குறிக்கப் பட்டு வந்துள்ளது" என்பார் க. கைலாசபதி. மிகமுற்பட்ட நிலையில் உலகிலுள்ள ஏனைய மக்களைப் போலவே தமிழ் மக்களும் சிறுசிறு குழுக்களாக காடுகளிலும் மலைக் குகைகளிலும் வாழ்ந்து வந்தனர் என்பதும் உணவுக்காகக் காய்கனிகளைத் தேடிச் சேகரித்தும் விலங்கு களை வேட்டையாடியும் கிடைத்ததைப் பொதுவில் உண்டு வாழ்ந்தனர் என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் பொதுவான கருத்தாகும்.
புராதன சமூகங்களின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்த எங்கெல்ஸ், அவர்களிடையே வரைமுறையற்ற புணர்ச்சி முறை, குழுமண வடிவம் ஆகிய வழக்கங்கள் இருந்ததை எடுத்துக் காட்டியுள்ளார். "குழுக்குடும்பத்தின் எல்லா வடிவங்களிலும் ஒரு குழந்தையின் தகப்பன் யார் என்பதை அறுதியிட்டச் சொல்வதற்கில்லை. ஆனால் அந்தக் குழந்தையின் தாய் யார் என்பதை உறுதியாகச் சொல்லலாம். இதிலிருந்து தெளிவாகிறது என்ன? குழு மணங்கள் இருக்கிற இடங்களிலெல்லாம் தாய் தரப்பிலிருந்து மட்டுமே வம்சாவழியைக் கண்டுகொள்ள முடியும் என்றும், ஆகவே பெண்வழி ஒன்றுதான் ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் தெளிவாகிறது. தாய் மூலமாக மட்டுமே

கற்பு நெறியின் மதிப்பு மாற்றம் வம்சாவழியை அங்கீகரித்து அதன் அடிப்படையிலேயே வாரிசுரிமை வழங்கப்படுவதைத் தாயுரிமை என்பர் என்று எங்கெல்ஸ் கூறியுள்ளார். இச்சமுதாயத்தையே தாய்வழிச் சமுதாயம் என்றும் கூறுவர்.
தமிழ் மக்களிடையேயும் தாய்வழிச் சமுதாயம் நிலவியது என்பதை பண்டைய இலக்கியங்களில் முருகன் தொடர்பாக வருகின்ற சில செய்திகள் உணர்த்துகின்றன. “வெற்றிவேல் போர்க் கொற்றவைச் சிறுவ" "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி” எனத் திருமுருகாற்றுப் படையிலும் "பைம்பூட்சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கையஞ் செல்வி" எனப் பெரும்பாணாற்றுப்படையிலும் முருகன், கொற்றவை, செல்வி ஆகிய பெண் தெய்வங்களுடன் தொடர்புபடுத்தியே கூறப்படுகின்றான். "சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவைச் சிறுவன் என்று முருகன் குறிப்பிடப்படும் பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம்" என்பர் க. கைலாசபதி," "பண்டைக்காலத்தில் தாய்வழிச் சமுதாயமே சிறந்திருந்தது. அந்தச் சமுதாயத்தில் தந்தையைக் குறிப்பிடாது தாயையே குறிப்பிட்டு ள்ளனர். இதைத் தாய்வழிச் சமுதாயத்தின் எச்சமாகக் கருதவேண்டும்" என்பர் பி.எல்.சாமி. தாய்நாடு, தாய்மாமன், தாய்மொழி என்றெல்லாம் கூறப்படுகின்ற வார்த்தைகளின் பொருள் இத்தகைய சமுதாய வரலாற்றுப் பின்னணியுடன் இணைந்திருப்பதாகவே கருத முடிகின்றது.
தாய்வழி உரிமை நிலவிவந்த புராதன சமூக அமைப்பில் காலப் போக்கில் ஏற்பட்ட நூறுதல்களை எங்கெல்ஸ் தெளிவாக எடுத்துக்காட்டி யுள்ளார். உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைந்து உற்பத்தி அதிகரிக்க பெண்கள் வீட்டோடு தங்கியிருந்து மந்தைகளைக் கவனிக்கவும் சிறு தானியப் பயிர்ச் செய்கையில் ஈடுபடவும் வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண் நேரடியாக உற்பத்தியில் ஈடுபடாமல் வீட்டோடு தங்கியிருக்க நேரிட்டபோது அவள் ஆணின் சொத்தாக மாறக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் வரைமுறையற்ற புணர்ச்சி முறையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு இணைக்குடும்பங்கள் உருாகின. இணைக்குடும்பத்தில் ஆணுக்குள்ள பல மனைவியரில் ஒருத்தி அவனுக்குப் பிரதான மனைவியாக இருந்தாள்: அதேபோல் அவளுக்குள்ள பல கணவர்களில் அவனும் அவளது பிரதான கணவனாக இருந்தான்". இணைக்குடும்ப அமைப்பிலும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியான ஒருதாரமணக் குடும்ப அமைப்பிலும் பெண் ஒரு ஆணுடனேயே வாழ்வதால் குழந்தையின் தகப்பன் யார் எனக் கூறக் கூடியதாக இருந்தது. "ஒரு நபரின் கையில்
131

Page 77
தென்னாசியா - ஓர் ஆணின் கையில் - கணிசமான அளவுக்குச் செல்வம் குவிந்ததி லிருந்துதான், இந்தச் செல்வத்தைப் பிற குழந்தைகளுக்கல்லாமல் தன் சொந்தக் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லவேண்டும் என்ற விருப்பத் திலிருந்துதான் ஒரு தார மணம் தோன்றியது" என்பர் எங்கெல்ஸ்.'
ஒரு தார மணத்தில் பெண்ணுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு அவளின் புணர்ச்சிச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. ஆணுக்கு எவ்வித மான கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. ஒரு ஆண் எத்தனை பெண் களையும் தனது மனைவியராக வைத்திருக்கலாம்; ஆனால் பெண் ஒரு ஆணையே தனது கணவனாகக் கொள்ள முடியும். கணவன் இறக்க நேரிட்டால் அத்தனை மனைவியரும் அவனோடு உடன்கட்டை ஏற்றப்பட்டனர். அல்லது கைம்மை நோன்பு நோற்குமாறு சமூகத்தால் வற்புறுத்தப்பட்டனர். பண்டைத் தமிழரிடையே உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.* இதுவே பெண்ணுக்குரிய கற்புநெறியாகவும் போற்றப்பட்டது.
புராதன சமூகத்தில் சொத்துரிமை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இக்கட்டுப்பாடு தமிழர் பண்பாட்டில் பெண்ணுக்குரிய கற்பு நெறியாகப் போற்றப்பட்டது. சிலப்பதிகாரத்தில் கற்புடைய பெண் பத்தினியெனப் போற்றப்பட்டாள். வஞ்சினமாலையில் கண்ணகி ஏழு பத்தினிப் பெண்கள் பற்றிக் கூறுகின்றாள். அவ்வெழுவருள் காவிரிக் கரையில் விளையாடு வதற்காக அமைத்த மணற்பாவையைத் தனது கணவன் எனத் தோழியர் கூறியதால் அதனை அலை வந்து சிதைக்காமல் காத்து நின்ற பெண்ணும், அயல் வீட்டுக்காரன் தன்னைப் பார்த்ததற்காக கணவன் வரும்வரையும் தனது முகத்தைக் குரங்கின் முகம் போல ஆக்கிய பெண்ணும், நிச்சயித்த திருமணம் நடக்காதுபோக பொற்பாவை செய்து அதனையே நிச்சயித்த கணவனாக எண்ணிய பெண்ணும் அடங்குவர். இவர்களுள் முதலாமவள் திருமணப் பருவத்தை அடையாத விளையாட் டுச்சிறுமி. விளையாட்டாகத் தோழியர் கூறியதை ஏற்று மணற்பாவையைத் தனது கணவனாகக் கொண்டவள். இவருக்கும் எந்தவொரு ஆணுக்கு மிடையிலும் எவ்விதமான தொடர்புகளும் இருக்கவில்லை. கற்பனையிற் கூட ஒரு ஆணை நினைக்காதவள் இவள். "கல்லானாலும் கணவன்" என்பது போல மணற் பாவையைக் கணவனாக ஏற்றுக்கொண்ட இப்பெண்ணைப் பத்தினியாகப் போற்றுகின்றது சிலப்பதிகாரம்.
இரண்டாமவள் கணவனல்லாத இன்னொருவன் தன்னைப் பார்ப்பதையே விரும்பாதவள். இவளும் பத்தினிப் பெண்.
132

கற்பு நெறியின் மதிப்பு மாற்றம் மூன்றாமவள் நிச்சயித்தவனைத் தனது கணவனாக நினைத்து விரும்பியிருக்கலாம். அதற்காக அவளும் இன்னொருவனை நினைக்காமல் பொற்பாவை செய்து அதனையே கணவனாகக் கருதி வாழ்ந்து பத்தினி என்ற பட்டத்தைப் பெற்றுக் கொள்கின்றாள்.
இம்மூன்று பெண்களையும் நோக்கும் பொழுது, பெண் மனதாலும் கணவனல்லாத இன்னொரு ஆடவனை நினைக்கக்கூடாது; தன்னை இன்னொரு ஆடவன் விரும்பக்கூடியவாறு வாழக் கூடாது; கணவன் எத்தகைய குறைபாடுகள் உடையவனாக இருந்தாலும் அவற்றைப் பொறுத்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்பவளே பத்தினிப் பெண்ணாகப் போற்றப்படுவாள் என்ற கருத்து வெளிப்படுகின்றது. இக்கருத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கருத்தே என்பது வெளிப்படை. ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணும் ஆணின் உடைமையாகவே கருதப்பட்டு - ஆணின் வாரிசைப் பெற்றுத்தரும் அடிமை போலவே இருந்தாள். பல்வேறு காரணங்களுக்காக வீட்டைவிட்டுப் பிரிந்து சென்று நீண்ட நாட்களில் பின் வீடு திரும்பும் ஆணுக்கு வீட்டில் தனிமையில் இருந்த பெண் பிரிவுக்காலத்தில் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொள்ளாதிருப்பதைத் தடுப்பது சாத்தியமற்றுப் போனால் குழந்தை தன்னுடையது எனக் கூற முடியாத நிலை ஏற்படலாம். எனவே இதனைத் தடுப்பதற்காக கருத்துப் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையிலே தான் வள்ளுவரும்,
"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை"
எனக் கூறியிருக்கலாம். இதற்கு உரை கூறிய பரிமேலழகர், "பிறதெய்வந் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவான் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்" என்கிறார். எனவே கற்புடைய பெண்ணின் சொல்லுக்கு இயற்கையும் அடிபணியும் எனக்கூறி பெண்ணை இன்னொரு ஆடவனை மனத்தாலும் நினக்ைக விடாமல் தடுக்க இலக்கியங்கள் முயன்றன.
எனவே பண்டைத்தமிழ் இலக்கியங்கள் ஒரு பெண் கணவன் அல்லாத இன்னொரு ஆடவனுடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்பது மட்டுமன்றி அவள் மனதாலும் பிறனை விரும்பக்கூடாது; பிறன் தன்னை விரும்புமாறு வாழவும் கூடாது எனக் கூறி இவற்றையே கற்பின் அடிப்படையாகக் காட்டுகின்றது.
133

Page 78
தென்னாசியா
பண்பாட்டு விழுமியங்கள் கால மாற்றத்தில் மதிப்பில் மாறுபடுவது சமூக வரலாற்றில் புதுமையானதல்ல. ஒரு காலத்தில் அவசியமானதாக இருந்த ஒரு விழுமியம் இன்னொரு காலத்தில் அவசியமற்றதாகக் கருதப்படுவதும் உண்டு. தமிழர் பண்பாட்டில் கற்பு என்ற விழுமியமும் கால ஓட்டத்தில் தனது மதிப்பில் மாறுபட்டு வந்திருக்கின்றது. இத்தகைய மதிப்பு மாறுபாட்டை ஈழத்துத் தமிழ்ப் புனைகதைகளினூடு நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1927ல் வெளிவந்த "சாம்பசிவம் அல்லது ஞானாமிர்தம்" என்ற நாவலில் கணவனை இழந்து கதியற்றவளாகிப் போன அம்பிகை, " பெண்களுக்கு விதவா விவாகம் கற்புடையதல்ல. ஓர் பெண்ணானவள் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நான்கு குணங்களையும் கை விடாமல் கொண்ட கணவனைத் தெய்வமாகக் கருதி எவ்விதத்தும் அவனுக்குக் கீழ்பட்டுப் பக்தி விசுவாசத்தோடு நடப்பதுதான் "கற்பு" என்று சொல்லலாம். கற்பு தெய்வத்தன்மை பொருந்தியது; ஒருவித மாசற்றது; எவ்வகைத் துன்பத்தினின்றும் நீங்கக் கூடிய வல்லமையுடை யது; மிகப் பரிசுத்தமானது; ஆனால் இவ்வித கற்பானது ஒரு ஆடவன் அதாவது கொண்ட கொழுநனிடம் மாத்திரமே பொருந்தியிருக்குமே அன்றி வேறு ஆடவரை எள்ளளவேனும் சிந்திக்க உரிமையாயிருக்க மாட்டாது."
"ஒரு கணவனிடமிருந்து வாழ்க்கைப்பட்டு அவனிடம் மிகுந்த பக்தியாயும் கற்பாகவும் நடந்த ஓர் பெண்ணானவள் அவனிறந்த பின்னர் இன்னோர் ஆடவன்மேல் காதல் கொண்டு அவனை மணப்பாளாயின் அப் பெண்ணைக் கற்புடையவளென்று சொல்லுவது எப்படி?. ஓர் பெண்ணானவள் தன் கொழுநன் இறந்த பின்னர் இன்னோர் ஆடவனை நோக்கினாலும் இம்சித்தாலும் மனதில் நினைத்தாலும் கற்புடையவளாக மாட்டாள். இவற்றைக் கவனியாது அவள் திரும்பவும் மணம் செய்வாளாகில் அவளை விபசாரியென்றே யான் சொல்ல வேண்டும்." எனக் கூறுகின்றாள். இங்கு கற்புப்பற்றிக் கூறப்பட்ட கருத்துக்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் அறநூல்களிலும் கூறப்பட்ட கருத்துக்களின் சாரமாகவே அமைந்துள்ளன.
சமூக வாழ்வை யதார்த்தபூர்வமாக அணுகாது - பண்டைய அறநீதி நூல்களின் அடிப்படையில் மக்களுக்குப் போதனை செய்யும் நோக்கில் வசன காவியங்களைப் படைத்த தொடக்ககால இலக்கிய கள்த்தாக்களின் பார்வையில் கற்பு பற்றிய மதிப்பு இவ்வாறிருப்பது ஆச்சரியமானதல்ல.
134

கற்பு நெறியின் மதிப்பு மாற்றம் ஆனால் வசன காவியங்கள் சமூக வாழ்க்கையை யதார்த்த பூர்வமாகச் சித்திரிக்கும் நாவல்களாக மாறத் தொடங்கியபோது இக்கருத்து சமூக யதார்த்தத்திற்கேற்ப மாறுபட வேண்டியது அவசியமாயிற்று.
1976ல் வெளிவந்த பொ. பத்மநாதனின் யாத்திரை" என்ற நாவலில் வருகின்ற சாந்தி தனது சங்கீத ஆசிரியரான மகேஸ்வரனைக் காதலிக்கின்றாள். காதல் நிறைவேறமுன் அவளை அவள் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரனான செல்வராஜன் பலவந்தமான முறையில் பாலுறவுக்கு உட்படுத்துகின்றான்; இதனால் தனது கற்பு பறிபோய்விட்டது எனக் கருதிய சாந்தி தனது கற்பைப் காப்பாற்றிக் கொள்ள செல்வராஜ னையே திருமணம் செய்ய முடிவு செய்கின்றாள். மகேஸ்வரனின் மீதுள்ள காதலை மனதிலிருந்து தூக்கியெறிய முடியாவிட்டாலும், அவனைத் திருமணம் செய்வதால் இரண்டாவது ஆணுடன் உடலுறவு கொள்ள நேரிடுமே என அஞ்சியதால் சாந்தி செல்வராஜனுக்கே
மனைவியாகி ஒரு போலியான வாழ்வை அனுபவிக்கின்றாள்.
பலவந்தமாக என்றாலும் ஒருவன் அனுபவித்த உடலை இன்னொரு வனிடம் கொடுக்க விரும்பாதலால் சாந்தி தனது மனம் விரும்பிய வாழ்வை அனுபவிக்க முடியாமல் துன்புறுகிறாள். மனதால் மகேஸ்வர னின் காதலியாக இருந்துகொண்டே சட்டபூர்வமாகச் செல்வராஜனின் மனைவி ஆகிவிட்டதால் சாந்தியின் கற்பு காப்பாற்றப்பட்டு விட்டதா? அறநீதி நூல்களின் அளவுகோல்கள் சாந்திக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை. ஆனால் சமூக வாழ்வை யதார்த்தபூர்வமாக அணுகும் போது இந்த அளவு கோல்கள் குறைபாடுடையன என்பதை உணரத் தலைப்பட்டதாலேயே, அளவு கோல்களின் ஒரு அடிப்படை தளர்ந்திருக்கி ன்றது. அதாவது கணவனைவிட இன்னொருவனை மனதாலும் நினைக் கக்கூடாது என்ற அம்சம் இங்கே பொருளற்றதாகிவிட்டது. இரண்டாமவனு டன் உடலுறவு கொள்ளக்கூடாது என்ற அளவிலேயே கற்பு பற்றிய மதிப்பு இருப்பது தெரிகின்றது.
1973இல் வெளிவந்த அ.பாலமனோகரனின் நிலக்கிளி" என்ற நாவலில் வரும் பதஞ்சலி மிகவும் பின்தங்கிய காட்டுக் கிராமமொன்றில் வாழும் படிக்காத ஒரு பெண். கணவல்லாத இன்னொருவனுடன் நெருங்கிப் பழகுவதையும் தொட்டுப் பழகுவதையும் தவறாகவே கருதாதவள். கற்பு என்றால் என்ன? எல்லாப் பெண்களுக்கும் கற்பு என்ற ஒன்று இருக்கத்தான் வேண்டுமா? என்றெல்லாம் கேட்ட
135

Page 79
தென்னாசியா பதஞ்சலிக்கு புயற் காற்று வீசிய அந்தக் கொடுரமான இரவில் சுந்தரலிங்கம் தன்னோடு உடலுறவு கொண்டபோது கற்பு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டதாக ஆசிரியர் எழுதுகின்றார்.
கணவனை விட இன்னொருவனைத் தவறான எண்ணத்துடன் நினைத்தே பார்க்காத ஒரு அப்பாவிப் பெண்ணை அவள் எதிர்பாராத வேளையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி சுந்தரலிங்கம் அவளோடு உடலுறவு கொள்கிறான். இதனால் அவள் தனது கற்புநிலையை இழந்துவிட்டாள் என்பதே ஆசிரியரின் கருத்தாக உள்ளது.
எனவே கற்புக்கு அடிப்படை மனம் அல்ல; உடல்தான் என்ற கருத்தே இங்கும் புலப்படுகின்றது.
1976இல் வெளிவந்த அருள் சுப்பிரமணியத்தின் நான் கெடமாட்டேன்' என்ற நாவலில் வருகின்ற இந்திரா சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும் பருவவதின் கோளாறுகளினாலும் தனது அண்ணன் முறையான பொன்னம்பலத்துடன் உடலுறவு கொண்டவள். இவளும் கற்பை இழந்தவ ளாகவே காட்டப்படுகின்றாள். அவளின் வயிற்றில் உண்டான கருவை அழிக்க மறுத்த டாக்டர் குமாரசாமி " வாலிப வயதின் கற்பனைகளி னாலோ சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலோ இதுவரை காணாததைக் கண்டு அனுபவித்துவிட வேண்டும் என்ற ஆசையினாலோ அல்லது வேறெந்தக் காரணங்களினாலோ பெண்கள் எதை இழக்கக் கூடாதோ அதை இவள் இழநீ தருக் கறாளர் . இவள் பரிதாபத்துக்குரியவளாக மாட்டாள்."
"இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குத் திருமணமாவதற்கு முன்னர் கற்பினை இழப்பதால் உண்டாகும் விளைவுகள் நன்கு தெரியும். அப்படி இருந்த போதும் அவள் அதை ஒரு ஒன்றுவிட்ட அண்ணனிடம் இழந்திரு க்கிறாளென்றால் அவளுக்குத் திமிரன்றி வேறில்லை. தன் ஒழுக்கத்தை இழந்து போனதின் மூலம் சமூகத்தின் நன்மை தீமைகளைக் கருத்தில் எடுக்காமல் விட்ட இவளுக்கு அதே சமூகம் திருப்பித் தரப்போகின்ற விளைவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அதை அவள் இலகுவில் தட்டிக் கழிக்க முடியாது.”
எனக் கூறி கணவனைவிட இன்னொரு ஆடவனுடன் உடலுறவுகொள்வ தால் கற்பு இழக்கப்படும் என்கின்ற கருத்தை வலியுறுத்துகின்றார்.
136

கற்பு நெறியின் மதிப்பு மாற்றம் தனது மனைவி திருமணத்திற்கு முன்னர் இன்னொருவருடன் உடலுறவு கொண்டதை உணராத இந்திராவின் கணவன் மிகவும் மகிழ்ச்சியான குடும்பவாழ்வில் ஈடுபடுகின்றான். ஆனால் இந்திரா தனது கடந்தகால வாழ்வை அவனுக்குக் கூறி வாழ்வின் இனிமையைக் கெடுத்து விடுகின்றாள்.
எனவே திருமணத்திற்கு முன்னர் பெண் இன்னொருவருடன் உடலுறவு கொண்டதை வெளிப்படுத்தக்கூடிய மாறுதல்கள் பெண்ணின் உடலில் இருக்கின்றனவோ இல்லையோ அல்லது அவ்வாறு இருந்தும் அதைக் கணவனால் கண்டுகொள்ள முடியாவிட்டாலும் பெண் கற்பை இழந்தவள்தான் என்பதே ஆசிரியரின் கருத்தாகும்.
அருள் சுப்பிரமணியத்தின் மற்றொரு நாவலான அக்கரைகள் பச்சையில்லை" (1977) என்பதில் வருகின்ற லூசியா வறுமையின் காரணமாகத் தனது உடலை விற்றுப் பிழைக்கின்றாள். மனம் விரும்பாத வெறும் உடல்களின் சேர்க்கையினால் அவள் கற்பை இழந்த விபச்சாரி யாக்கப்படுகின்றாள். இங்கும் உடல் தூய்மை மட்டுமே கற்புக்கு அடிப்படையாகக் காட்டப்படுகின்றது.
பொ. பத்மநாதனின் புயலுக்குப் பின்* (1973) என்ற நாவலில் வரும் கோகிலா மருத்துவக் கல்லூரியில் பயின்ற காலத்தில் லோகநாதன் என்ற இளைஞனுடன் ஏற்பட்ட தொடர்பால் கருத்தரிக் கின்றாள். லோகநாதன் இவளைத் திருமணம் செய்யாமல் எங்கோ ஓடிவிடுகின்றான். வைத்தியசாலையில் கோகிலாவுக்கு பிறந்த குழந் தையை இறந்து விட்டதாகப் பொய்கூறி யாருக்கோ கொடுத்து விடுகிறார் கள் கோகிலாவின் தகப்பன். குழந்தை இறந்து விட்டதாக நம்பிய கோகிலா இன்னொரு திருமணம் செய்யவும் உடன்படாது வாழ்வு பூராவும் விதவைபோல வாழ்ந்து துன்புறுகிறாள்.
மற்றொரு பாத்திரமான சுமதி கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு களால் வீட்டைவிட்டு வெளியேறி இன்னொருவனைக் காதலித்து அவனாலும் கைவிடப்பட்டு வயிற்றிலே கருவோடு வீதியிலே திரிகின்றாள். வீதியிலே திரிந்த சுமதியை மன்னித்து ஏற்றுக் கொள்ள அவளின் கணவன் தயாராகின்றான். ஆனால் அதற்கிடையில் எதிர்பாராத விபத்தில் அவள் பலியாக - குழந்தை மட்டும் தப்பிவிடுகிறது. குழந்தையைக் கணவன் ஏற்றுக் கொள்கின்றான்.
137

Page 80
தென்னாசியா
இங்கே சுமதி மன்னிக்கப்படக்கூடியவள் என ஆசிரியர் காட்டுவது கோகிலாவின் வாழ்க்கையோடு ஒப்பிடும் போது குழப்பமானதாகவே உள்ளது. படித்த காலத்தில் ஏற்பட்ட தொடர்பால் பாதிக்கப்பட்ட கோகிலா தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வாழ்வு பூராவும் விதவைக்கோலம் பூணவேண்டி இருக்கின்றது. ஆனால் கணவனைப் பிரிந்து வீட்டைவிட்டு வெளியேறி இன்னொரு ஆடவனுடன் தொடர்பு கொண்டு - வயிற்றிலே கருவையும் சுமந்தவாறு விபச்சாரிபோல வீதியிலே திரிந்த சுமதி மன்னிக்கப்படலாம் எனக் கூறுவது மனிதாபிமானமா..? சமூக யதார்த்தமா? என்பதைப் புரிந்து கொள்வது சற்றுச் சிரமமானதே, எனினும் சமூக யதார்த்தங்களால் ஆசிரியர் குழம்பியிருக்கின்றார் என்றே கருதமுடிகின்றது.
இளங்கீரனின் தென்றலும் புயலும்" (1956) என்ற நாவலில் வரும் மனோன்மணி பணத்தாலும் சமூக அந்தஸ்தாலும் உயர்ந்த பணக்கார வர்க்கத்துப் பெண். இவள் பாலு என்ற ஏழை வாலிபனைக் காதலித்து வயிற்றிலே கருவையும் வாங்கிக் கொள்கின்றாள். தனது குடும்ப அந்தஸ் திற்குப் பாலு ஏற்றவனில்லை என்பதால் இந்தக் காதலை விரும்பாத மனோன்மணியின் தந்தை இவளின் வயிற்றிலே உண்டான கருவயுைம் அழித்துவிட்டு அவளை வெளிநாட்டில் இருந்துவந்த தனது மருமகனுக் குத் திருமணம் செய்து வைக்கின்றார். இருவரும் மகிழ்ச்சியாகத் தமது வாழ்வைக் களிக்கின்றனர்.
கற்பு என்ற பிரச்சினையே இங்கு பேசப்படவில்லை. பத்மநாதனின் சாந்தியும், கோகிலாவும், அருள் சுப்பிரமணியத்தின் இந்திராவும் கவலைப் பட்டது போல, அஞ்சியது போல இங்கு மனோன்மணி கவலைப்படவும் இல்லை - அஞ்சவும் இல்லை. இங்கு வர்க்க வேறுபாடுகள் பணம் - அந்தஸ்து இவைதான் பெரிதுபடுத்துகின்றன. கற்பு என்ற வார்த்தை இங்கே பொருளற்றதாகி மதிப்பிழந்து விடுகின்றது.
பெனடிக் பாலனின் சொந்தக்காரன்" (1968) என்ற நாவலில் தனது மனைவியின் நடத்தை பற்றிச் சுட்டிக்காட்டி
"அவளுக்கு நீ மட்டுமாடா புருசன்? பூசாரி, வாச்சர், மலையன் எத்தனை பேர வச்சிருக்க?" எனக் கூறிய சின்னக் கலப்பனுக்கு,
"அதிலென்ன இருக்கு, என்னையும் சேர்த்துக்க”
138

கற்பு நெறியின் மதிப்பு மாற்றம் என்று கறுப்பன் கூறும்போது அவர்களிடையே கற்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
"கணக்குப்பிள்ளைமார் லயத்திற்கு விரட்டாமல் பேர்போடுவதற்கும் கிள்ளிய கொழுந்தில் இறாத்தல் குறையாமல் இருப்பதற்கும் தங்கள் பெண்மையின் ஆத்மாவைப் பலியிட வேண்டிய நிர்ப்பந்த நிலையில் பெண்கள் இருக்கும்போது இதெல்லாம் சர்வசாதாரணம். இந்த விசயங்களையிட்டு நேர்மையான உள்ளத்தில் எழும் ஆத்ம உணர்வு ஆதரவின்றி சில விநாடிகளில் சோர்ந்துவிடும்.”*
என்றும்
"சேற்றில் திருப்தியுடன் புரளும் பன்றிகளைப் போல அவர்கள் அந்தச் சின்னத்தனமான வாழ்க்கையில் தர்மபயமின்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அந்த உயிர்கள் எவ்விதத்திலும் காரணமாக மாட்டார்கள்.”
என்றும் ஆசிரியர் கூறுவது அவர்களின் வாழ்வின் யதார்த்தத்தைப் புரிய வைப்பதாக உள்ளது. வயிற்றுப் பசியைப் போக்கி உயிர்வாழ்வதே பிரச்சினையாக இருக்கும்போது கற்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தெரிகின்றது.
வரதரின் கற்பு" (1960) என்ற சிறுகதையின் மூர்த்தி மாஸ்டரும் கணபதி ஐயரும் உரையாடும்போது கலைச்செல்வியில் வெளிவந்த கதையொன்றில் வெள்ளத்துக்கு அஞ்சி மாடிவீடொன்றில் தஞ்சம் புகுந்த இளம் பெண்ணொருத்தியை அவ்வீட்டுக்காரன் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவள் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து தனது கற்பைக் காப்பாற்றிக் கொண்டதாக எழுதப்பட்டிருப்பதைப் பற்றி விவாதிக்கின்றனர்.
"ஒரு பெண்ணின் முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அதில்தானே இருக்கின்றது: மானம் அழிந்த பின் வாழாமை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை?"
எனக்கூறி அந்தப் பெண்ணின் முடிவை வரவேற்கின்றார் மூர்த்தி LDIT6m)LF.
முற்போக்குச் சிந்தனையுடையவரெனத்தான் கருதிய மூர்த்தி மாஸ்டரின் இந்த முடிவைக் கண்டு அதிசயிக்க கணபதி ஐயர் இனக்
139

Page 81
தென்னாசியா கலவரம் நடந்த வேளையில் தானும், தனது மனைவியும் தென்னிலங்கை யில் அனுபவித்த துன்பங்களை நேரடியாகவே கூறுகின்றார்.
"மூன்று விஷப்பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யாரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாதபோது அவளுடைய மானம் போய்விடுமா? செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்து விட வேண்டுமா? அப்படி உயிரை விட்டவளை பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறியவள் அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கரத்தினால் உந்தப்பட்டு ஏற்றப் பட்டவள் பத்தினித் தெய்வமா? அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்துக்குப் பலியான பேதையா?”
என இவர் உணர்ச்சி வசப்பட்டுக் கூறியபோது, மனம் சம்பந்தப்படாத போது ஒரு பெண்ணின் உடல் பலாத்காரமாக அனுபவிக்கப்பட்டால் அவள் கற்பை இழந்தவளாக மாட்டாள் என்பதை மூர்த்தி மாஸ்டரும் ஏற்றுக் கொள்கின்றார். எனவே வரதரின் பார்வையில் கற்பு தனது மதிப்பில் பெருமளவு மாறுபட்டு விட்டது.
செ. கணேசலிங்கனின் சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை” (1989) என்ற நாவலில் வரம் சித்திரா, "ஒருவனுக்குச் சமைத்துப் போட்டுப் பிள்ளை பெற்றுக் கொடுத்து அடிமைப்பணிகளும் செய்ய நான் தயாரி ல்லை" என்றும் பாலுறவின்பத்தை "எப்படிப் பெறுவது அனுபவிப்பது என்பதையும் நான் அறிவேன்” என்றும் துணிந்து கூறுகின்றாள். மேலும் வெளிநாடுகளில் பெண்கள் எஜமானர்களின் பாலியல் சுரண் டலுக்கு உள்ளாக்கப்படுவது பற்றித் தம்பி யோகநாதனிடம் கேட்டகோது "இங்கே மட்டும் முற்றாக இல்லை என்று நிரூபிப்பாயா? அங்கே சிறிது கூடியனதாக இருக்கலாம். பெண்களும் எல்லா உணர்வுகளும் கொண்ட மனிதர்கள்தான். சுகத்திற்காக அல்லது பணத்திற்காக உடன்படலாம். இதில் என்ன தவறு? இன்பத்திற்கும் குழந்தைக்கும் இன்று ஒரு தொடர்பும் இல்லை. கருத்தடைச் சாதனங்கள் பலவுணி டு. பணத் தோடும் நுகர் பணி டத்தோடும் திரும் பும் பணிப்பெண்களைக் கட்ட சிங்கள வாலிபர்கள் போட்டி போடுகிறார்கள். ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்தை எங்கே தேடிக் காணப்போகிறார்கள். கற்பு என்பதெல்லாம் வெறும் கற்பனை. இலக்கியத்திலும்
140

கற்பு நெறியின் மதிப்பு மாற்றம் சினிமாவிலும்தான் வாழ்கிறது. சினிமா உலகத்திலும் இல்லை. அங்கே விதவை இல்லை. விவாகரத்து, இரண்டாம், மூன்றாம் திருமணம் நடைபெறுகிறது. நாமெல்லாம் வெறும் பொய்மையிலேயே எம்மை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்" எனக் கூறுகின்றாள்.
எனவே உடலின்னத்தை விரும்பியபோது விரும்பியவனுடன் அனுபவிக்கலாம்; திருமணத்திற்கு முந்திய உடலுறவால் திருமணம் பாதிக்கப்படாது; பணம் இருந்தால் திருமணம் இலகுவில் சாத்தியமாகும் என்ற கருத்துக்கள் சித்திராவின் மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றன. சித்திரா புலம் பெயர்ந்து துபாயில் பணிப்பெண்ணாகப் பணி புரிபவள். அவளின் வாழ்க்கை அனுபவத்தில் கற்பு என்பது அர்த்தமில்லாத ஒரு வார்த்தையாகவே அமைகின்றது.
மற்றொரு பாத்திரமான உமா, கணவனிடம் "உங்களுக்காகவே என் கற்புநிலையைப் பெரிசாகிய பிறகும் பதின்னாலு ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்தேன்” எனக் கூறியபோது கணவனிடமிருந்து "யார் உன்னைக் காப்பாற்றச் சொன்னது?" என்ற பதிலே கிடைக்கின்றது."
மற்றொரு பாத்திரமான மலையகச் சமூகத்தைச் சேர்ந்த மீனாட்சி "முதலில் பசி. வயித்தை நிரப்ப வேணுமம்மா. அதுதான் சோறு வேணும். அதுக்காக மனுஷர் என்ன செய்யவும் தயாராவார்கள். அதற்குப் பிறகுதானம்மா நீங்க பேசுகிற மானம், மரியாதை, ஒழுக்கமெல்லாம்.* எனக் கூறும்போது பசித்த வயிறுகளின் உயிருக்கான போராட்டத்தில் கற்பு பொருள் இழந்து நிற்பது தெரிகிறது.
மேலும் கலவரத்தின்போது இராணுவத்தினர் பெண்களையெல்லாம் கெடுத்தார்கள், கற்பழித்தார்கள் என்றெல்லாம் வந்த செய்திகள் பற்றிக் கேட்ட சித்திராவுக்கு மீனாட்சி, ". கெடுக்கிறது அழிக்கிறதென்றெல்லாம் ஏனம்மா சொல்லுறீங்க . உயிர்தான் பெரிசம்மா அதைக் காப்பாற்றினால் தான் மற்றது எதையும் சாதிக்க முடியும்” எனக் கூறுகின்றாள்.
சித்திரா, உமா, மீனாட்சி ஆகிய மூன்று பெண்களினூடாகவும் ஒரு பெண்ணின் கன்னித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியது; அது தாலி கட்டிய கணவனுக்கு மட்டுமே உரித்தானது; என்ற கருத்துக்கள் பொய்யாக்கப்படுகின்றன. கன்னித்தன்மை, கன்னி கழிதல், கற்பழிதல் என்பவையெல்லாம் வெறும் பொய்யானவை என்ற கருத்துக்கள் முன்
141

Page 82
தென்னாசியா வைக்கப்படுகின்றன. வாழ்க்கை பொருளாதார அடித்தளத்தை மையமா கக் கொண்டது; பணம் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வதில் அத்தனை சிரமமிருக்காது என்பது இப்பாத்திரங்களினூடாகப் புலப்படுத்தப்படுகின்றது.
தொகுத்து நோக்கும்போது: பொருளாதார அடிப்படையில் சமூகத்தில் ஆணாதிக்கம் வலுப்பெற்ற காலத்தில் சொத்துரிமைத் தேவைகளுக்காக கற்புநெறி வலியுறுத்தப்பட்டது. தமிழர் பண்பாட்டில் ஒரு காலகட்டத்தில் பெண்ணுக்குரிய சிறப்பான அணிகலனாக இக்கற்புநெறி மாற்றம் பெற்றது. அறநெறிக்கால இலக்கியங்களிலும் காவியகால இலக்கியங்களிலும் இத்தன்மையினைக் காணலாம். பெரிய புராணத்தில் பக்திநெறி மேலோங்கி நின்றபோது கற்புநெறி மதிப்பில் மாறுபட்டு நின்றது.'
நவீன காலத்தில் தொடக்கநிலையில் ஈழத்துத் தமிழ் நாவல்கள் அறநெறிக் காலத்திற் கூறப்பட்ட கற்புநெறியையே பெரிதாகப் போற்றி நின்றன. நாவல்களில் சமூக வாழ்வின் யதார்த்தங்கள் இடம் பெற வேண்டிய தேவை ஏற்பட்டபோது அறநெறிக்காலக் கற்புநெறியில் நின்ற பெண்ணை மட்டுமே காட்டுவது இயலாத செயலாகிப் போய்விட்டது. தமிழர் சமூகத்தில் ஏற்பட்ட பல்வேறு பண்பாட்டுக் கலப்புகளாலும், படையெடுப்புக்களாலும், இனக்கலவரங்களினாலும் பெண்கள் பாதிக்கப் பட்டனர். இன்னும் தமிழரிடையே உள்ள சாதி, சீதனக்கொடுமை முதலிய வழக்கங்களினால் பல பெண்கள் வாழமுடியாமல் தவித்தனர்; பலர் வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடுகளில் பணிப்பெண்களாக வேலை பார்க்கச் சென்றனர். இத்தகைய சமூக மாற்றங்களினால் கற்பு நெறியின் மதிப்பு மாறுபட வேண்டியது அவசியமாயிற்று. பழைமையை இன்னும் பேணிக் காப்பதால் பலரின் வாழ்வு பாதிக்கப்படும் என்ற சமூகச் சிக்கல் உருவானபோது மரபு தூக்கியெறியப்பட வேண்டிய தேவை உணரப்பட்டது. எனினும் பண்பாட்டில் பாரம்பரியமாக ஊறிப்போன கருத்துக்கள் சிலவற்றை எடுத்த மாத்திரத்தில் தூக்கியெறிவது இலகுவானதல்ல. மேலும் அத்தகைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு சமூக பொருளாதார அமைப்பில் மாறுதல்கள் இன்னும் ஏற்படவில்லை. எனவே ஆணாதிக்கம் வலுப்பெற்றுள்ள இச் சமூக அமைப்பில் ஆண்களின் தேவைக்காக விதைக்கப்பட்ட இக்கருத்துக் களை இலகுவில் தூக்கி எறிவதும் சாத்தியமில்லை. இதனாலேயே நவீன படைப்பாளிகளிடமும் குழப்ப நிலை காணப்படுகின்றது. புதிய
142

கற்பு நெறியின் மதிப்பு மாற்றம்
சிந்தனைகள் இலக்கியத்தில் புகுத்தப்படலாம். ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடிய சமூக மாற்றங்கள் நடைபெறாதபோது சிந்தனைக ளால் பயன் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே சமூக மாறுதல்கள் ஏற்பட்டு சமூகபொருளாதார அமைப்பு மாற்றமுற்ற பின்பே புதிய சிந்தனைகள் ஏற்புடையனவாக அமையும். அதுவரை இவை பயனற்ற வார்த்தைகளா கவே அமைந்துவிடலாம்.
உசாத்துணைகள்
1.
கைலாசபதி.க, - பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், இரண்டாம் அச்சு 1991, நியூசெஞ்சரிபுக் ஹவுஸ், சென்னை, ப.15. எங்கெல்ஸ்.பி. - குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், மூன்றாம் பதிப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, ப.67. பாலசுப்பிரமணியம்.கு, மா, - பண்டைத்தமிழ் சமுதாய வளர்ச்சி, முதற்பதிப்பு டிசம்பர் 1987, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை, ப.6. நக்கீரர் - திருமுருகாற்றுப்படை மறுபதிப்பு 1978, கழக வெளியீடு, சென்னை. அடி-258,
மேற்படி - அடி 259. - கடியலூர் உருத்திரங்கண்ணனார் - பெரும்பாணாற்றுப்படை, முதற்பதிப்பு. 1955 கழக வெளியீடு, சென்னை. அடி-458-59. கைலாசபதி.க, - மேற்படி ப.11. சாமி.பி.எஸ். - தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, 2ஆம் பதிப்பு, 1976 நியூசெஞ்சரி புக் ஹவுஸ், சென்னை. எங்கெல்ஸ்.பி. . மேற்படி
எங்கெல்ஸ்.பி. - மேற்படி.
எங்கெல்ஸ்.பி, - மேற்படி ப.75.
- புறநானூறு - பாடல் 246.
சிலப்பதிகாரம், வஞ்சினமாலை.
திருக்குறள் - பரிமேலழகர் உரை, வாழ்க்கைத் துணைநலம், குறள் 5. திருக்குறள் - பரிமேலழகர் உரை. நாகலிங்கம்.அ, - சாம்பசிவம் - ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம், 1927, கோலாலம்பூர்.
மேற்படி - ப. 119. மேற்படி - ப. 120.
பத்மநாதன்.பொ. - யாத்திரை, மு.ப. 1976, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
பாலமனோகரன்.அ. . நிலக்கிளி, மு.ப. 1973, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
143

Page 83
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
தென்னாசியா
அருள்சுப்பிரமணியம் - நான்கெடமாட்டேன், மு.ப. 1976, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
(3DBLLq - L. 43. மேற்படி - அக்கரைகள் பச்சையில்லை, மு.ப. 1977, வீரகேசரி வெளியீடு, கொழும்பு. பத்மநாதன்.பொ. - புயலுக்குப்பின் மு.ப. 1973, வீரகேசரி வெளியீடு, கொழும்பு. இளங்கீரன் - தென்றலும் புயலும், மு.ப. 1956, நவபாரத் பிரசுராலயம், ச்ெனனை. பெனடிக் பாலன் - சொந்தக்காரன், மு.ப. 1968, பாரிநிலையம், சென்னை.
மேற்படி - ப. 49. (8LDĪBULọ - Lu. 6 l. மேற்படி - ப. 49.
வரதர் - கயமை மயக்கம், மு.ப. 1960, வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம். கணேசலிங்கன்.செ. - சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை, மு.ப. 1989, குமரன் பதிப்பகம், சென்னை.
மேற்படி - ப. 52. மேற்படி - ப. 60. மேற்படி - ப. 41.
மேற்படி - ப 34. மேற்படி - ப. 38.
மீனாட்சிசுந்தரம்.உ, - பெரிய புராணத்தில் கற்பு, பக்தி, மதிப்பு மாற்றம், ஆராய்ச்சி இதழ் 1: மலர் 5. நா. வானமாமலை, ப. 48.
144

11
சமகால ஈழத்துக் கவிதைகள் உணர்த்தும் தமிழர் வாழ்வு - சில குறிப்புக்கள்
ம. இரகுநாதன்
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து அன்போடும் பண்போடும் வாழ்ந்து வந்த இலங்கை இப்போது யுத்த மேகங்களாற் சூழப்பட்ட பூமியாகக் காட்சி தருகின்றது. மூவின மக்களும் தத்தம் மொழியையும் பண்பாட்டையும் பேணி வாழ்வோடும் வளத்தோடும் அமைதியாக வாழ்ந்து வந்த பூமியிலே அவல வாழ்வு அனைவரையும் அணைத்துக் கொண்டிருக்கின்றது. ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஆரம்பித்த இனரீதியான கலவரங்கள் இப்போது யுத்தங்களாகி நாடு பல வழிகளாலும் அவதியுறுகின்றது. யுத்தம் நடைபெறுகின்ற பிரதான களம் வடக்கு, கிழக்கை உள்ளடக்கிய தமிழர் வாழும் பிரதேசங்களே என்பதால் யுத்தத்தின் கொடுமைகளை நேரடியாக அனுபவிப்பவர்களும் தமிழ் மக்கள் தான். கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்த யுத்தத்தின் கொடுமைகள் முடிவேயுறாத தொடர் கதையாக நீண்டு சென்று கொண்டு இருப்பதால் விரக்தியின் விளிம்புக்கே தள்ளப்பட்ட மக்கள் ஈழத்து வாழ்வு என்பது இனி இந்த அவல வாழ்வுதான் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதுதான்.
விரக்தியுற்ற மக்களின் சிந்தனைகளை இலக்கியங்கள் எவ்வாறு பிரதிபலித்தன என்பதை நிகழ்காலத்தில் விரிவாக ஆய்வு செய்வது சாத்தியமற்ற ஒன்றுதான். எனினும் அண்மைக்காலத்தில் வெளிவருகின்ற சில கவிதைகளைக் கருத்திற் கொண்டு ஈழத்து வாழ்வு பற்றிய சிந்தனைகளை நோக்குவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
ஈழத்தமிழர்களின் வாழ்வு இரண்டு விதமாக அமைந்துள்ளது.

Page 84
தென்னாசியா ஒன்று ஈழ மண்ணிலேயே வாழ்கின்ற வாழ்வு. இரண்டாவது ஈழமண்ணில் உறவுகளை வைத்துக்கொண்டு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கி ன்ற வாழ்வு. ஈழமண்ணிலே வாழ்கின்றவர்கள்கூட தமது சொந்த இருப் பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தும் வாழ்கின்றார்கள். எவ்வாறாயினும் இவர்கள் ஈழமண்ணில் வாழ்பவர்கள் என்பதால் இவர்களின் பிரச்சினைகள் பொதுவானவை.
பொதுவாக மனிதர்கள் மரணத்தை விரும்பி ஏற்றுக் கொள்வ தில்லை. சுடுகாடு அச்சத்தைத் தருகின்ற ஒன்றாகவே இருந்து வந்தது. இத்தகைய் பண்பாட்டுச் சூழலில் பார்க்குமிடமெல்லாம் தூக்கு மரங்களாக வும் சுடுகாடாகவும் மாற்றமுறும் போது மனித மனம் விரக்தியுறுவது சாதாரணமானது; இந்த விரக்தி புதிய வாழ்வுக்குப் பழக்கப்படும் வரை மனித மனங்களை வதை செய்வதாகவே இருக்கும். இதனால் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவார்கள். இத்தயக்கம் கவிதைகளிலும் தெரிகிறது.
துக்குமரம்:
"கோட்டை பார் கொத்தளம் பார்
அன்று ஆசிரியர் சொல்லிவர அண்ணாந்து பார்த்தேன் நான்! தூக்கு மரங்கண்டு துணுக்குற்றது நெஞ்சு தொங்கும் மனித உடல் தோன்றியது கனவில் இன்றோ -
மின்கம்பம் தூக்கு மரமாகிய விந்தை காண உறங்காதென் கண்”
மலிவு விற்பனை:
"6)TUIT.u., 6)TU Tull
மனித உயிரெலாம்
மலிவு விற்பனை!
146

சமகால ஈழத்துக் கவிதைகள் உணர்த்தும் தமிழர் வாழ்வு
மொத்தமாகவும் சில்லறையாகவும் மனித உயிரிங்கு மலிவு விற்பனை! தெருவு தோறும் வாயில் தோறும் தினமும் எங்கள் டிலிவறி நடக்கும் 6) TUTu 6)TLJTul
லாபாய் லாபாய்
(சோ. பத்மநாதன், மல்லிகை 234, மே 1992)
பார்க்குமிடமெல்லாம் மனித உயிர்கள் அழிக்கப்படுவதைக் கண்ட கவிஞன் மனிதமே இப்பூமியில் தொலைந்து விட்டதாகப் பாடுகின்றான்.
“யாரைத் தேடுகிறாய்? எதைத் தேடுகிறாய்? தேடு; தேடு; தேடிக் கொண்டேயிரு
இரத்தக்கறை படிந்த இந்தத் தேசத்தில் தேடிக் கொண்டேயிரு
உன் உடலில் உரம் உள்ள வரை எங்கும் தேடிப்பார், வீட்டில். வீதியோரத்தில். மண்ணில். மாளிகையில். என்ன. நின்றுவிட்டாயா? ஏன் வாயைத் திறந்து சொல்!
மனிதனா அடபயித்தியமே மனிதமே தொலைந்த தேசத்தில் மனிதனைத் தேடுகிறாயா?
(எஸ். குணேஸ்வர், தேடல், 1999)
147

Page 85
தென்னாசியா
மற்றொரு கவிஞர்
கடைத்தெருவில் கைது கண் முன்னே கற்பழிப்பு களுத்துறையில் சிறை வைப்பு கரையேற வழியில்லை கலங்குகிறது மனிதம்”
(கே. அரசேஸ்வரன் சஞ்சீவி 6.2.99)
அநியாயமாக உயிர்கள் அழிக் கப்படுவதும், மனிதமே தொலைக்கப்படுவதும் சாதாரண வாழ்வின் அம்சங்களாகிவிட்டால் அவற்றை விதி என்று ஏற்றுக்கொள்வது தானே வழக்கம். இத்ைதான் ச. குணாளினியின் கவிதை தெரியப்படுத்தப்படுகிறது.
"தின்னச் சோறில்லையா - தெருவில் போனமகன் திரும்பலையா? மன்னன் தொலைந்தானா - மகனை நேற்றுமுதல் காணலையா? என்ன கத்தி ஆவதென்ன? இனி இதெல்லாம் விதி மகளே!
(சஞ்சீவி 6.299)
போர்க்காலச் சூழலால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களில் இளைஞர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்க முடியாதவர்கள். வீதிக்கு வந்து தமது தேவைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள். வீதிக்கு வரும்போது அவர்களுக்குப் பாதுகாப்புத்தர மறுப்பது அவர்களின் இளமைத் தோற்றம். இதனால் இளமையின் மீதே ஒரு வித வெறுப்பு ஏற்படுகின்றது. முதுமைக்குரிய அடையாளங் களை மூடி மறைத்த காலம் மாறி அவற்றை விரும்பி ஏற்கின்ற நிலை உருவாகின்றது. இதனை சோ.ப. வின் கவிதைகளில் காணமுடிகின்றது.
148

சமகால ஈழத்துக் கவிதைகள் உணர்த்தும் தமிழர் வாழ்வு
நரை
நீ எட்டிப் பார்த்தபோது நான்
அஞ்சினேன், அருவருப்படைந்தேன்! பகலிரவாய் உனையொழிக்கப் பாடுபட்டேன்! ஆனால்
நீயோ
என்னைக் கடவைகளிலும் காவற் கூடங்களிலும் காத்து வருகின்றாய்!
(மல்லிகை 234, மே. 1992 4.52)
அடுத்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்துத் தமிழர்கள் பற்றியும் தாய் நாட்டிலுள்ள அவர்களது உறவுகள் பற்றியும் ஈழத்திலேயே வாழ்கின்ற தமிழ் மக்களின் உணர்வு நிலைப்பாடுகளை நோக்கலாம். பெரும்பாலும் ஈழமண்ணிலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்களே. தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்கள் அங்கு அவர்களுக்கு தொழில் கிடைக்க வேண்டும், கல்வியைத் தொடர வாய்ப்புக் கிடைக்க வேண்டும், மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த அகதி அந்தஸ்து கிடைக்க வேண்டும், பின்னர் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க வேண்டும் என்றெல்லாம் அவதியுறுவது இயல்புதான். இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் இலங்கையில் யுத்தம் தொடர்கிறது அங்கே எமக்குப் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை புலம்பெயர்ந்தவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதனால் இவர்களும் இவர்களது ஈழத்து உறவுகளும், யுத்தத்தை விரும்புகின்றார் களோ என்ற ஒரு சந்தேகமும் ஈழமண்ணில் வாழ்பவர்களுக்கு எழுந்திருக் கலாம். இதனால் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு இங்கு வெறும் வாய்வீரம் பேசிநிற்கும் இவர்களின் உறவகளின் மீது வெறுப்பு ஏற்படுகின்ற நிலை உருவாகின்றது. இதனை சோ.ப. வின் கவிதை காட்டுகின்றது.
149

Page 86
வீரம்:
புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமக்குள் ஒன்று சேர்ந்து கலை நிகழ்ச்சிகள் பலவற்றை அவ்வந் நாடுகளில் நடாத்தி வருகின்றனர். எங்கிருந்தாலும் தமது கலாசாரத்தைப் பேண வேண்டும் என்ற பெரு விருப்புடனேயே இவற்றைச் செய்வதாகவும் இவர்கள் கூறுகின்றனர் போலும். இவ்வாறு இவர்கள் கூறுவதை ஈழமண்ணில் வாழ்கின்றவர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றார்களா என்ற வினாவுக்கு சிவகாமியின் கவிதை பதில் தருகிறது.
தென்னாசியா
அப்புவுக்கு
வீரம் அதிகம்!
அறுபதிலும்
எப்படித் தீர்க்க இவர் பேசுகின்றார்!
ஆம்,
போர் முனைக்கக் கூடப் போய்விடுவார் போலிருக்கே! மறந்திட்டன்; மூத்த மகன் ஜேர்மனியிலையாம்! மற்றொருவன் கனடாவில்! மகள் நோர்வே போய்விட்டாள்! பொக்கெற்றில் குறிப்பு பொருத்தம் சில பார்க்க! அப்புவுக்கு வீரம் அதிகம் அறுபதிலும் கொப்புளிக்கு தென்ன குறை!" (மல்லிகை 234, மே. 1992)
வெளிநாட்டுக் கடிதங்கள்
மக்கள் மரணிக்க ஒடிய நீங்கள் கலாச்சாரத்தைப் பற்றி எப்படிக் கதைப்பீர்கள்? பேணுங்கள் நன்றே கலாச்சாரத்தை அங்கு
150

சமகால ஈழத்துக் கவிதைகள் உணர்த்தும் தமிழர் வாழ்வு
உயிர்களைக் காக்கப் போராடும் எமக்கு நீங்கள் கூறும் கலாச்சாரம் வெறுப்பைத்தான் தருகிறது நாமும் ஒரு காலம் நடனங்கள் ஆடினோம் பாடல்கள் பாடினோம் இப்பவும் கூட ஆடவும் பாடவுமே எமக்கு அதிக நாட்டம் என்றாலும் இவற்றுக்கெல்லாம் இது வேளையல்ல இம் மண்ணையும் மக்களையும் பேணுவதற்காய் மாய்கின்ற வேளை ஆடலுக்கும் பாடலுக்கும் நேரம் தான் ஏது?
(தாயகம் 21, ஜனவரி, பெப்ரவரி 1990)
புலம்பெயர்ந்தவர்களின் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு சோ.ப.வின் கவிதைகளிலும் தெரிகின்றது. 1980 களிலும் அதன் பின்பும் குடாநாட்டையும் வன்னிப் பெருநிலப் பரப்பையும் இணைக்கும் பிரதான பாதையாக கிளாலிக் கடலே விளங்கியது. இப்பாதையால் பிரயாணம் செய்தவர்கள் அனுபவித்த துன்பங்கள், ஏற்பட்ட உயிரழிவுகள் உலகம் அறிந்தவை. எத்தனை துயரங்களின் மத்தியிலும் உயிரைப் பணயமாக வைத்து தத்தம் அவசர தேவகைளுக்காக அன்றாடம் பிரயாணம் செய்பவர்கள் பலர். யார், யாருக்காக இரங்குவது என்று தெரியாத பிரயாணம். உதவத்தான் முடியாவிட்டாலும் மனித உணர்வு சக பிரயாணிக்காக இரங்குகிறது. ஆனால் மறுகணம் அந்த இரக்கம் வெறுப்பாக மாறுகிறது. "காரணம் அவர்கள் ஊரைவிட்டு வெளிநாட்டிற்கு ஓடுபவர்கள் என்பதுதான்.
151

Page 87
தென்னாசியா
கடலேரி ஊடு ஒரு பயணமும் மூன்று காட்சிகளும்
என்பதோ முன்பின் இரண்டொன்றிருக்கலாம் தென்னிலங்கை நோக்கிப் பயணம், தளர்ச்சி உடல் எங்கும்;
ஆறாக வியர்வை;
மனையாள் தோளில் தொங்கித் தயங்கி தொடர்ந்து நடைபயிலும் இந்த மனிதர்க்காய் இதயம் நெகிழ்கிறது "யாருக் கிரங்குகிறாய்? யார்பொருட்டு நோகின்றாய்? வேரடியின் மண்ணை உதறித் தன் பிள்ளைகளைப் போக்கடித்து மேற்கே புகலிடங்கள் தேடுவதற்கு ஈடுவைத்தும் கையில் இருந்த முதல் தொலைத்தும் வீடுவிற்றும் தாலிக்கொடி விற்றும், தம் முன்னோர் தேடிவைத்த செல்வம் தொலைத்தன்றி வேறேதும் செய்தறியாச் சென்மத்துக்கா, நீ இரங்குகிறாய்? மெய்விழும்போதும் வெளிநாடு மேல் என்னும் பொய்யருக்காகப் புலம்பல் தவிர் கெளந்தேய!” மாதவன் என்றன் மயக்கம் ஒழித்திடுவான் கீதை புதிது மொழிந்தான் - தெளிந்தென் நான்! (மல்லிகை 249 ஜனவரி 1995)
ஒருபுறத்தே, புலம்பெயர்ந்தவர்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படுகின்ற அதேவேளை மறுபுறத்தில் இந்த மண்ணின் மீதே வெறுப்புற்று நாமும் இந்த மண்ணைவிட்டு வெளியேறிவிடுவோம் என்ற குரலும் கேட்கின்றது. சிவபூமி மரணங்கள் மலிந்த பூமியாகிவிட்டதால் இனி இந்த நாடு உருப்படாது எனக் கருதியவர்களின் பரிதாபகரமான குரல் இது. இக்குரல் புலம்பெயர்ந்தவர்களின் நிலையை நியாயப்படுத்துவதாகவும் அமைந்து விடுகின்றது. எனினும் இது ஓங்கி ஒலிக்க முடியாத ஈனக்குரல்தான் என்பதில் ஐயம் இல்லை.
பூக்கலாம் புதிசாய்:
நாளையை நினைத்து வேகும்
நாட்களும் ஒழியா!
நாடொறும் விழும் பிணங்கள்
தொகை இனியும் குறையா
152

சமகால ஈழத்துக் கவிதைகள் உணர்த்தும் தமிழர் வாழ்வு
குண்டடி பட்டெங்கள் குருதிப் பாய்வு நிற்கா குழிகளும் எங்கள் உடலம் தேடும் நிலையும் ஒழியா! விடிவிலை இனி எமக்கென முடிவாயில் வேறென்ன! பேசுபவர் பேசட்டும் முட்டி மோதட்டும் விட்டு விலகிடுவோம் மூச்சுவிட்ட எங்கள் மண்ணை கூடிக் குலாவிய வீட்டை ஆடிப் பாடிய பள்ளியை
போம் வழியில் வினை சூழ்ந்தால் என் விதிவசமாய்ச் செத்தாலென்
விட்டுப் போவோ மிந்த வினை சூழ்ந்த மண்ணை’
(தாயகம் 33 அழ. பகிரதன், மே, 1997)
“தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன்” என்பது பழமொழி. தமிழக வரலாற்றில் சோழப் பேரரசின் சிதைவுக்குப் பின்னர் தமிழகம் முஸ்லிம்களினதும் மராட்டியர்களினதும் போர்ப் பந்தாட்டக் களமாகத் திகழ்ந்த வேளையில் அங்கு தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரனா கவே இருந்தான். இன்றைய ஈழ மண்ணிலும் இதே நிலைதான் தோன்றி விட்டதாக நெடுந்தீவு லக்ஸ்மனின் அங்கலாய்ப்பு உணர்த்துகின்றது.
"அப்பர்
திருநாவுக்கரசர் அன்றைக்குச் சொன்னார் "நாம் யார்க்கும் குடியல்லேம்" என்று .
153

Page 88
தென்னாசியா
இன்று அப்பு திருநாவுக்கரசு அங்கலாய்க்கிறார் "நாம் யாருக்குக் குடியானோம்" என்று."
(தாயகம் 21, ஜனவரி, பெப்ரவரி 1990)
முடிவாக இன்றைய ஈழத்து வாழ்வு, மரணங்கள் மலிந்து மனிதம்
தொலைந்த அவல வாழ்வுதான் என்பதையே இக்காலக் கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. என்றோ ஒரு நாள் இந்த வாழ்விலும் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கை பொய்யாகிவிடக் கூடாது.
References
l.
10.
டொமினிக் ஜீவா - மல்லிகை 234, மே 1992 (மாத இதழ்) யாழ்ப்பாணம். சமகாலம், அஞ்சு! - சோ. ப, பக்கம் 52.
தேடல் - மாணவர் அவை, கலைப்பீடம் யாழ். பல்கலைக்கழகம், 1999 மனிதத்தைத் தேடி. எஸ். குணேஸ்வரன், ப. 1-3. சஞ்சீவி - 6.2.99, உதயன் பத்திரிகை நிறுவனம், யாழ்ப்பாணம். வாரவெளியீடு. மெளனமோழி, கே. அரசேஸ்வரன்.
- மேற்படி, ச. குணாளினி.
டொமினிக் ஜீவா - மல்லிகை 234, மேற்படி மே 1992, சமகாலம், அஞ்சு! (8g M.U.
மேற்படி - மேற்படி தாயகம் 21 - கலை இலக்கிய மாத இதழ், ஜனவரி, பெப்ரவரி 1990, யாழ்ப்பாணம், வெளிநாட்டுக் கடிதங்கள் - சிவகாமி, ப.77. டொமினிக் ஜீவா - மல்லிகை 249, ஜனவரி 1995, கடலேரி ஊடு ஒரு பயணமும் மூன்று காட்சிகளும், சோ. பத்மநாதன், ப 15. தாயகம் 33 - பூக்கலாம் புதிசாய்! அழ. பகிரதன், ப.30 மே 1997
தாயகம் 21 - ஜனவரி, பெப்ரவரி 1990 நெடுந்தீவு லக்ஸ்மன், ப. 27 "அங்கலாய்ப்பு"
154

12
தென்னாசியாப் பின்னணியில் அறிவியற்றமிழ்
செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
1. தோற்றுவாய்
தென்னாசியா என்ற பகுதிக்குள் அடங்கும் நாடுகளாக இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு, பூட்டான் என்பன அமைகின்றன. தென்னாசியா நாடுகள் அனைத்தும் பிரித்தானிய ரது அதிகாரத்திற்கு உட்பட்டு இந்தியப் பகுதியாக இருந்தன. இந்நாடு களை இந்தியாவினை நடுமையமாகக் கொண்டதும் இந்தியாவின் மைய நாட்டவிசையின் செல்வாக்குட்பட்டதுமான இந்தியத் தொகுதியாகக் குறிப்பிடலாயினர். இதனால்தான் தென்னாசிய நாடுகள் அனைத்தும் ஒரு அமைப்பினுள் உள்ளடக்கப்பட்டன. தென்னாசிய நாடுகளில் இன்று தமிழ்மொழி பேசும் நாடுகளாக இந்தியாவும் இலங்கையுமே அமைகின் றன. தென்னாசிய நாடுகளான இலங்கை, இந்தியாவிலே அறிவியற்றமிழ் எவ்வாறு வளர்ச்சி கண்டு வந்துள்ளது என்பதை ஆய்வு செய்வதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
இந்தியாவிலே தற்போது பேசப்படும் மொழிகளும் தமிழ்மொழி தொன்மை வாய்ந்ததாகும். தமிழ்மொழியினைத் தாய்மொழியாகக் கொண் டவன் தொன்றுதொட்டு நாகரிகத்திலும் பண்பாட்டிலும் உயர்வாகவே வாழ்ந்துள்ளான். தமிழர் வாழ் சமுதாயத்தில் அறிவியற் கருத்துக்கள் நிலவி வந்ததற்கான வரலாறும் தொன்மையானது. பிரித்து அறிகின்ற அறிவைக் கண்ட மனிதனை இலக்கியங்கள் காட்டுகின்றன. அறிவியலை ஒரு தனி இயலாக எண்ணாமல் பொது இயலாக எண்ணியதை அறிய லாம். அவற்றை இக்காலத்துக்கு ஏற்றாற்போல் சிந்திக்க வேண்டியுள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலத்தில் அறிவியற் கருத்துக்களும்

Page 89
தென்னாசியா
முனைப்புப் பெற்றன. தமிழ்மொழி வாயிலாக அறிவியற் கருத்துக்களைப் போதிக்கும் நிலையில் அறிவியற் தமிழ் வளர்ச்சி கண்டுள்ளது.
2. அறிவியல்
அறிவியல் என்றால் என்ன என்பதற்கு பெருஞ் சொல்லகராதி "பகுத்தறிவினாலும் சோதனையினாலும் இயற்கையில் அடங்கியுள்ள உண்மைகளைக் காணும் கல்வி, விஞ்ஞானம்' என விளக்கம் தருகின் றது. ப்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி "உலகில் இருப்பவற்றை இயற்கை நியதிகளைக் கவனித்தும் சோதித்தும் நிரூபித்தும் பெறும் அறிவு அல்லது மேற்குறிப்பிட்ட அறிவை வகைப்படுத்திய ஒரு துறை விஞ்ஞானம்” என விளக்கம் அளிக்கின்றது. ஆங்கிலத்தில் பயிலப்படும் Science என்பதன் தமிழ்நெறியே அறிவியல் என வழங்கப்படுகிறது. கணிதவியல், பெளதீகவியல், இரசாயனவியல், உயிரியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பவியல் என்ற பயில்நெறிகளை உள்ளடக்கியதே அறிவியல் என வழங்கப்பட்டது. அறிவியல் என்ற சொல்லின் பொருள் விரிவடைந்துள்ளதைக் காணலாம். அறிவியல் தொழில்நுட்பம் ஆராய்ச்சி என்பன வலுவடைந்ததனால் அவற்றை பிரித்து நோக்கும் தன்மை வலுப்பெற்றுள்ளது. ஆய்வை அடிப்படையாகக்கொண்ட கற்கைநெறி களை அறிவியல் சுட்டுவதாக அமைகின்றது. மொழியியல், மானிடவியல், உளவியல், கல்வியியல், அழகியல் முதலிய துறைகளையும் அது சுட்டுவதாக அமைகின்றது.
எனவே அறிவியல் என்பது பகுத்தறிவினாலும் சோதனையாலும் அடங்கியுள்ள உண்மைகளைக் காணும் கல்வி என்ற பொருளைத் தருவதாகவும் அதனுடன் ஆய்வை அடிப்படையாகக் கொண்ட கற்கை நெறிகளையும் சட்டும் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.
தாய்மொழி வாயிலாக அறிவியற் கருத்துக்களைப் புலப்படுத்தும் நெறிமுறையினை "அறிவியற்றமிழ்” என நாம் பொதுவாகக் கூறலாம். ஆங்கிலம், லத்தீன், ஜேர்மன், பிரெஞ்சு போன்ற மேலைப்புல மொழிகளின் கருத்தோட்டங்களையும் பொருண்மைகளையும் உள்வாங்கவேண்டிய நிலையில் தாய்மொழியின் பயன்பாடு விரிவு பெற்றுள்ளது. இதன் விளைவாகவே மொழி பெயர்ப்பியல் கலைச்சொல்லாக்கம், எழுத்துச் சீராக்கம் எனப் பல செயற்பாடுகள் உருவாகின. இவை யாவற்றினதும் விளைபொருள்களையே அறிவியற்றமிழ் உள்ளடக்கியுள்ளது. அறிவியற் தமிழ் வளர்ச்சியில் கணனியின் பங்கும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.
156

தென்னாசியய் பின்னணியில் அறிவியற்றமிழ் 3. தென்னாசிய நாடுகளான இலங்கை, இந்தியாவில்
மேற்கொள்ளப்பட்ட அறிவியற்றமிழ் முயற்சிகள்
அறிவியல் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். 1830ம் ஆண்டுகளில் இலங்கையிலும் தமிழகத்திலும் இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் ரேனிலகு பாரதியார் 1832ம் ஆண்டில் எழதிய பூமிசாஸ்திரம் என்ற நூலே முதல் தோன்றிய அறிவியற்றமிழ் நூலாகும். சமயத்தைப் பரப்ப முனைந்த மிசனரிமாரின் செயற்பாடுகளால் இலங்கையில் அறிவியற்றமிழ் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. மிசனரிமார் அறிவியல் துறைகளைத் தமிழில் பயிற்றுவித்தும் பிறமொழிகளில் இருந்து நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் அறிவியற்றமிழை வளர்த்தனர். 1848ம் ஆண்டு டாக்டர் சமுவேல் பிஷகிறீன் என்ற அமெரிக்க மருத்துவர் இலங்கைக்கு வந்து தமிழ்மொழியில் கற்பித்தும் தமிழ் நூல்களை மொழிபெயர்த்தும் வந்தார். அங்காதி பாத சுகரன வாத 2 bLJT660T b|T6) (Anatomy Physiology and Hygiene) Gu6061 (SBIT60)u விபரிக்கும் மருத்துவ வைத்தியம் (Midwifery) மநுஷ அங்காதி பாதம் (Human Anatomy) 606155uJITEJLb (The Principles and Practice of Medicine) (SJ600T 606igg5ulb (The Science and Art of Surgery) GasLó6mogbib (Chemistry) மனுஷ சுகரணம் ஆகிய அறிவியற்றமிழ் நூல்களை கீறின் அவர்களின் முயற்சியால் மொழிபெயர்க்கப்பட்டன. அறிவியற்றமிழின் தந்தையாக கிறீன் விளங்குகின்றார். "இலங்கையை அறிவியற்றமிழின் தாயகம்” என்று சொல்லும் அளவுக்கு அறிவியல் தமிழ் வளர்ச்சி பெற்றுள்ளது எனலாம்.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியற் றமிழ் என ஒரு துறை அமைந்துள்ளது. அறிவியற்றமிழின் வளர்ச்சி ஆய்வுகளை நடாத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் ஆங்கில இலக்கியங்களைத் தமிழிலே மொழிபெயர்க்கும் வரலாற்றினை நோக்கின் இம்முயற்சியில் முன்னோடியாகத் திகழ்பவர் விபுலாநந்தர். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களும் மேலைத் தேயக் கவிதைகளைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தார். கலைச் சொல் ஆக்க முயற்சிகளும் இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெற்று வந்தன. இன்றும் நடைபெற்று வருகின்ற கலைச்சொல்லாக்கக் கொள்கை கள் விவாதிக்கப்பட்டும் பரீசீலிக்கப்பட்டும் வருகின்றன. இலங்கையில் அரசகரும மொழித்திணைக்களம், கல்வி வெளியீட்டுத்திணைக்களம் என்பனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கலைச்சொல்லாக்க முயற் சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ் நாட்டில் சென்னை அரசாங்கம்
157

Page 90
Gnặ56örsJTITáfu Imr கலைச்சொல் குழுவை அமைத்து கலைச்சொற்களைத் தயாரித்து வருகின்றது. தமிழ்ப் பல்கலைக்கழகமும் பல்கலைக் சொல்லாக்கக் கருத்தரங்குகளை நடாத்தியும் கலைச்சொற்களைத் தயாரித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்மொழியும் கணனியுடன் உறவு கொண்டுள்ளது. தமிழ்மொழி இன்று கணனித்தமிழாக மாறியுள்ளது. இந்தியாவில் கணனியின் செயற்பாடுகள் பற்றி ஆய்வுகள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இலங்கையிலும் கணனியின் செயற்பாடுகள் கற்றும் கற்பித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4. தமிழர் வாழ்பிரதேசத்தில் அறிவியற் கருத்துக்கள்
தமிழ்மொழி இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு முன்னோடியாக பல நுட்பமான செய்திகளை நிரம்பப் பெற்றுள்ளது எனலாம். தமிழ் இலக்கியங்களின் ஊடாக பண்டைத் தமிழர்களது அறிவியல் திறனை அவர்களது அனுபவ அறிவைக் கண்டு கொள்ளலாம்.
"சூரியனைச் சுற்றி வருகின்ற கோள்களின் தன்மையினையும் வான வியலைப் பற்றிய (Astronomy) செய்தியினையும்” சிறுபாணாற்றுப்படை (242,243) எடுத்துரைக்கின்றது. ‘உலகம் நீர் சூழ்ந்துள்ள பரப்பு என்னும் புவியியல் செய்தியினைப் புறநானூறு (3:21:58:22) குறிப்பிடுகின்றது.
கல்வியியல், உளவியல், தாவரவியல், விலங்கியல், வானவியல்,
மருத்துவம் மற்றும் திறனாய்வியல் போன்ற அறிவியல், சமூக அறிவியற்
கருத்துக்களும்; பழந்தமிழ் இலக்கியங்களிலே ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
'கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” (திருக்குறள்) என்று கல்வி பற்றிய கோட்பாட்டைத் திருக்குறள் மேலும் பல குறள்களாலே விளக்குகின்றது.
'எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு" (திருக்குறள்) எழுத்தைப் போல எண்ணையும் கண்ணாக மதித்தனர் தமிழர் என்ற செய்தியினை இக்குறள் தருகின்றது.
அகத்திணைப் பாடல்களிற் பெரும்பாலான பாடல் உளவியல்
158

தென்னாசியய் பின்னணியில் அறிவியற்றமிழ் தொடர்பானவை எனலாம். சங்கப் பாடல்களின் அமைப்பும் அதில் உள்ள தொன்மையும் படிமமும் உளவியலை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. தாவரத்தைப் பற்றித் தமிழ் இலக்கியத்திற் சொல்லாத இடமே இல்லை எனலாம்.
தமிழ்மொழி இலக்கண வளம் பெற்றது. தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் ஒலியியல், எழுத்தொலி இயல் என்பவற்றை ஆராய்வதற் கான பல படிமுறைகளைக் கொண்டது. தொல்காப்பியம் குறிப்பிடும் எழுத்து, சொல், பொருள் இலக்கணம் என்பன அறியிவற் கூறுபாடுகளே. அறிவியலான நவீன மொழி இயற் கோட்பாடுகள் பலவற்றைத் தொல்காப்பிய இலக்கண நூலிலே காணலாம். அதனுடன் அதிலே வேறு பல அறிவியல் அவதானிப்புகள், கோட்பாடுகளும் பொதிந்துள்ளன.
யானை நூல், குதிரை நூல் என்பன இருந்ததற்கான சான்றுகள் காட்டப்படுகின்றது. யானை, குதிரைகளுக்கு வரும் நோய்கள் பற்றி அறியவும் அதற்குரிய மருந்துகள் கூறும் நூல்களும் இருந்தன. பாம்பின் இயல்புகள், பாம்பின் நஞ்சை அகற்றும் மருந்து வகைகள் விளக்கும் நூல்கள் இருந்தன என நச்சினார்க்கினியர் உரையால் தெரிகின்றது.
அறிவியல் விஞ்ஞானத்திற்கு - சாஸ்திரம் என்ற பொருளும் கூறப்படுகின்றது. அறிவுத் துறைகளான சோதிடம், தத்துவம், வைத்தியம் என்பவற்றையும் அறிவியல் உள்ளடக்கியதே. தமிழ் இலக்கியத்தில் பக்தி நெறியின் மறுமலர்ச்சிப் படிநிலையே 14 மெய்கண்ட சாஸ்திரங்க ளாகும். 14 மெய்கண்ட சாஸ்திரங்களும் தத்துவ ஞானத்தையும் அறிவியலையுமே பேசுகின்றன. இவ்வாறாக, தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய வளம் பெற்ற மொழியாகவும் அறிவி யற் கருத்துக்களை உள்வாங்கிய மொழியாகவும் வளர்ந்து வந்துள்ளது.
5. அறிவியல் பயில்நெறியாக வந்ததினால்
ஏற்பட்ட சிக்கல்கள்
மேனாட்டவரின் வருகையுடன் அறிவியல் தொடர்புகள் பெருகுவதற்கு வாய்ப்புண்டானது. மேனாட்டவர் வருவதற்கு முன்னர் அறிவியற் கருத்துக்களைத் தமிழ்மொழி உள்ளடக்கியிருந்தது. ஆனால் அக்காலப் பகுதிகளை அறிவியற் காலம் எனக் கூறவியலாது. ஐரோப்பாவில் நடைபெற்ற கைத்தொழிற் புரட்சியின் பின்னரே உலகில் அறிவியல் நெறிக் காலம் தொடங்குகின்றது. அறிவியற் கருவிகளைப்
159

Page 91
தென்னாசியா
பெருமளவில் மக்க் கையாளும்போதே அறிவியல் என்ற பதத்தின் பொருளுக்கான தேடலை மேற்கொள்வர்.
மேலை நாட்டவர் வருகையழனால் அறிவியல் தொடர்புகள் பெருகியதுடன் மக்களும் ஆங்கிலக் கல்வியை விரும்பிக் கற்றனர். கல்வி தமிழ்மொழி மூலம் கற்க வேண்டுமென்ற குரல் ஒலித்தபோது உயர்மட்டப் பதவிகளிலிருந்து தலைவர்களும் மக்களும் அதனை நிராகரித்தனர். இதனால் ஆங்கில மொழிமூலமே கல்வி கற்பிக்கப்பட்டது. தாய்மொழி மூலம் கல்வி கற்பதே மனிதன் சுயசிந்தனை வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிக்கும் உதவுவதாக அமையும். இந்நிலையில் ஆங்கில மொழி வாயிலாகவே விஞ்ஞானமும் கற்பிக்கப்பட்டது. இத்த கைய அறிவியற் கருத்துக்களை வளர்க்கும் மொழியாக ஆங்கிலமே கருவியாக்கப்பட்டது. இதனால் வளரும் விஞ்ஞான அறிவினைத் தமிழ் மொழியூடாக மக்களுக்கு வழங்க முடியுமா என்ற ஐயம் ஏற்பட இடமுண்டாயிற்று.
ஆங்கிலமொழி பயிற்று மொழியாக இருந்ததனால் மருத்துவ மொழி யில் கற்ற அறிவினையும் பொறியியல், தொழில்நுட்ப மொழி அறிவினை யும் கற்ற வல்லுனர்கள் அத்தகைய கருத்துக்களை, அறிவினைத் தெளிவாக அறிவியல் தமிழிலே கூற முடியாதவர்களாக இருந்தனர். ஆனால், இன்று இச்சிக்கலை நன்குணர்ந்து தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்பதை அறிஞர்கள் அழுத்திக் கூறுகின்றனர். அதனு டன் தமிழ் மொழியூடாக அறிவியலைக் கற்கவும் கற்பிக்கவும் முடியும் என்பதையும் கூறியுள்ளனர்.
6. அறிவியலைத் தமிழ்மொழி மூலம்
கற்றலும் கற்பித்தலும்
மேல்நாட்டவர் வருகையினால் தமிழ்மொழி மொழி, இலக்கியம் ஆகிய துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்களுக்கு ஏற்பவே தமிழ் கற்றல் கற்பித்தலிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அறிவியற் கருத்துக் கள் வேற்றுமொழி (ஆங்கிலம்) மூலம் பயிற்றுவிக்கப்பட்ட நிலை மாறி தமிழ்மொழி மூலம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கையில் 1960ம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழக உயர்கல்வி தமிழில் பயிற்று விக்கப்படத் தொடங்கியது. இந்தியாவிலும் சற்றுப் பிந்திய நிலையிலே தான் தமிழ்மொழி பயிற்று மொழியாக்கப்பட்டது. உயர்கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியும் தமிழிலே படிப்பதற்கு
160

தென்னாசியய் பின்னணியில் அறிவியற்றமிழ்
நிறைய மொழி பெயர்ப்பு நூல்கள் தேவய்ைபட்டன. உயர்கல்வியில் பயிலும் மாணவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் கற்க வேண்டிய சூழலில் இருந்தனர். தமிழ் மொழி பயிற்றுமொழியாக இருந்த போதிலும் பல்கலைக்கழக உயர்கல்வியில் மருத்துவம், சட்டம், பொறியியல் போன்ற பயில் நெறி களுக்கு ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருக்கின்றது. ஆங்கிலச் சொற்க ளுக்கு நேரான கருத்துக்களும், எண்ணங்களும் தமிழில் இல்லாததனால் மாணவர்கள் சிரமமான நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். அறிவியற் கருத்துக்கள் தமிழில் வளாச்சியடைவதற்கு தமிழ் பயிற்றுமொழியாக அமைய வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி பயிற்று மொழியாக்கப்பட்டபோது அறிவியல் சார்ந்த அருஞ்சொல்லகராதி முயற்சியும் சில அடிப்படை ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வந்தன. இதன் காரணமாக புவியியல், வரலாறு, அரசியல், பொருளியல், மருத்துவம் தொடர்பான பல ஆங்கில நூல்கள் தமிழ்மொழி க்குப் பெயர்க்கப்பட்டன. விஞ்ஞான, தொழில்நுட்பம், அரசியல், சமூகம், சட்டம் முதலிய அறிவியல் துறைசார்ந்த நூல்களை மொழிபெயர்க்கும் போது தமிழ்மொழியில் அவ்வத்துறைசார்ந்த கலைச் சொற்களைப் பெற்றுக்கொள்வது சிக்கலாகத் தோன்றுகின்றது. மேலும் ஒரு சொல்லுக் குப் பல கலைச்சொற்களைக் கையாளுதல் என்பது பெரிய பிரச்சனை யாக இருக்கின்றது. இதனால் ஓர் ஆசிரியர் ஒரு பொருளுக்குரிய கலைச்சொல்லை ஒரு சொல்லாலும் மற்றொரு ஆசிரியர் அதேபொருளை இன்னொரு கலைச்சொல்லாலும் பயிற்றுவிக்கின்றனர். இதனால் மாணவர் கள் பிரச்சினைக்குள்ளாக்குகின்றனர். இலங்கை, இந்தியா, போன்ற நாடுகளில் உள்ள அறிஞர்கள் எல்லோரும் கூடி கலைச்சொற்களுக் கிடையே பொதுமையை ஏற்படுத்த வேண்டும். கலைச்சொற்கள் கட்டுறுதி யும் நுட்பமும், கூர்மையுடையனவாகவும் இருப்பதே விரும்பத்தக்கது. சங்க இலக்கியங்களிலும் நிகண்டுகளிலும் எத்தனையோ சொற்கள் கலைச் சொற்களாகப் பயன்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன. அவற்றை நிரற்படுத்தி கலைச் சொற்பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மருத்துவ, சட்டம் போன்ற துறைகளில் உள்ள சொற்களை மொழி பெயர்க்கும்போது தமிழில் சில சொற்கள் இல்லையே என்ற ஐயப்பாடு தோன்றுகின்றது. சோ. செல்வநாயகம் இது பற்றிக் குறிப்பிடும்போது "ஆங்கிலச் சொற்களுக்குப் இதுறருத்தமான தமிழ்ச்
161

Page 92
தென்னாசியா
சொற்களும் எண்ணங்களும் கருத்துக்களும் இல்லாமையும், முக்கிய பிரச்சனையாகும் என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது. மொழிபெயர்க்கும் போது பிறமொழிச் சொற்களைக் கையாள்வது பொருத்தமானது என ஒரு சாரார் வாதிடுவதும் பிறமொழிச் சொற்கள் கையாளப்படக் கூடாது என்று வாதிடுவோரும் உளர். அறிவியல் கருத்துக்களைத் தமிழில் வெளிப்படுத்தும்போது பிறமொழிச் சொற்களுக்கு இணையாகத் தமிழில் புதுச்சொல் உருவாக்கிப் பயன்படுத்துவதே சிறந்ததாகும். ஆங்கில மொழியிலிருந்து மொழி பெயர்க்கும்போது ஆங்கிலச் சொற்களின் அடிச்சொற்களுக்கு தமிழ் நேராகத் தமிழ் மொழியில் அடிச் சொற்களை இனங் கண்டு பயன்படுத்தலாம். இதனால் தமிழ்மொழி வளம் பெறுவதோடு அறிவியல் தமிழும் வளம் பெறும்.
இதுவரை காலமும் தகவல் அறிவியல் உலகத்தில் கருவிகைளக் கையாளும் மொழியாக ஆங்கிலமே கையாளப்பட்டு வந்துள்ளது. அடுத்த நூற்றாண்டில் தமிழ் அறிவியல் தமிழாகவும் கருவிக் கையாட்சி மொழியாகவும் கணிப்பொறி மொழியாகவும் ஆவதற்குப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "அறிவியல் தமிழ், அச்சு, ஒலி, ஒளி, செயல் ஊடகங்களினூடே கட்டுரை, கவிதை, கதை, புதினம், இசைப் பாடல் வடிவங்களில் பயிற்றுமொழியாகவும், பரப்பு மொழியாகக் கையா ளப்படும் நுட்பங்கள் பற்றில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கணனியில் மென் பொதிகள் முதலில் ஆங்கிலத்திலே தான் வெளியிடப் பட்டன. இன்று மென்பாதிகள் தமிழில் வெளிவர முயற்சிகள் நடைபெறு கின்றன. வந்து கொண்டிருக்கின்றன. அகர வரிசைப்படி தகவல்களைத் தமிழிலே ஒழுங்குபடுத்துவதற்குரிய செயல்முறையினைக் கணனியில் ஏற்படுத்த வேண்டும். ஆங்கில மொழி போன்று தமிழிலும் இலக்கணச் சரிபார்ப்பு கணனியில் அமைய வேண்டும். இவை தொடர்பான முயற்சிகள் சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த நூற்றாண்டின் "அறிவுத் தேடலுக்கு நூல்களுக்குப் போவதைவிட ஏனைய அறிவியல் தகவல் கருவிகளையே நாட வேண்டும்” என பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்மொழியானது காலத்துக்கு ஏற்றவாறு முகங்கொடுக்கும் தன்மை வாய்ந்தது. ஏட்டில் பனையோலை யில் எழுதிய தமிழ் இன்று கணிப்பொறியில் எழுதும் தமிழாகவும் உரையாடும் மொழியாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றது மகிழ்வு தரும் செய்தியாகும்.
162

தென்னாசியய் பின்னணியில் அறிவியற்றமிழ் 7. முத்தமிழ் அறிவியற்றமிழ் பற்றிய பாகுபாடு
முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளை யும் உள்ளடக்கியதாகும். இசை, நாடகம் தவிர்ந்த அனைத்துலகவகை மொழிக் கற்கைநெறிகளையும் இயற்றமிழ் எனக் கூறுவதே பண்டைய மரபு. இலக்கியம், இலக்கணம், சமயம், அறம், ஒழுக்கம், தத்துவம், மருத்துவம் என்ற கற்கை நெறிகள் அனைத்தும் இயற்றமிழ் என்ற பகுப்பிற்குள்ளே அமைந்திருந்தன.
இலக்கணம், தத்துவம், மருத்துவம், அறம், சோதிடம் என்பன எல்லாம் அறிவியல் தமிழையே பேசுவன. அறிவியல் தமிழானது இயற்றமிழுக்குள்ளேயே அடங்கியிருந்தது. மேனாட்டவர் வருகையுடனும் கைத்தொழில் புரட்சியுடனுமே உலகில் அறிவியற்காலம் தொடங்கியது. அறிவியற் கருவிகள் பெருமளவில் கையாளப்படும்பொழுதே அறிவியற் கருத்துக்களும் முனைப்புப் பெறும். அந்தந்த மொழிகளின் ஊடாக அறிவியற் கருத்துக்களைப் பெறவேண்டிய வாய்ப்பு ஏற்படும். இப்பொழுது அச்சு, ஒலி, ஒளி, கணனி என்ற கருவிகளின் ஊடாக தமிழ்மொழி பயன்படுகின்றது. இயற்றமிழறிவுக்குள் அடங்கியிருந்த ஒரு பகுதியே இன்று அறிவியற் தமிழாக மறுமலர்ச்சி பெற்றுள்ளது எனலாம். நா. சுப்பிரமணியம் அவர்கள் இது பற்றிக் குறிப்பிடும்போது "அண்மைக் காலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நான்காவதாக அறிவியற் றமிழ் என்ற ஒரு புதிய வகைமையும் வழக்கிற்கு வந்துள்ளது. இது முன்பு இயற்றமிழ் எனச் சுட்டப்பட்ட வகைமையில் புதிய நீட்சி (Extension) என்றும், முத்தமிழ் என அறியப்படும் நிலையிலிருந்து நாற்றமிழ் ஐந்தமிழ் என்றெல்லாம் கூறுகின்ற நிலை இன்று வருவது மகிழ்ச்சி தரும் ஒன்று’ என்று கூறுவது இங்கு சிந்திக்கத்தக்கது. மேலும் சு.ப. திண்ணப்பன் அவர்கள் முத்தமிழுடன் அறிவியல் தமிழ் என நான்காவது தமிழ் தோன்றியுள்ளது என்று குறிப்பிடுவார். அறிவியற்றமிழை நான்காவது தமிழாக ஏற்றுக் கொள்ளலாமா என்பது சிந்திக்கப்பட வேண்டியுள்ளது. தமிழ் இலக்கண வரலாற்றினை க.வேலுப் பிள்ளை அறநெறிக்காலம் எனப் பாகுபாடு செய்துள்ளமை இங்கு நோக்குவது பொருத்தமானது. இவை எல்லாம் முத்தமிழிற்குள்ளேயே அடங்கியிருந்தன. அறிவுத்தமிழ், பக்தித்தமிழ், காவியத்தமிழ், தத்துவத் தமிழ் எனப் பாகுபடுத்த முனையலாம். அவ்வாறு பாகுபடுத்துவது பொருத்தமற்றது. க.வேலுப்பிள்ளை குறிப்பிட்டது போன்று இக்காலத் தினை அறிவியற்காலம் (அறவியற்றமிழ்) முனைப்புப் பெற்ற காலம் எனக் கூறுவதே பொருத்தமாகும். சஸ்கியா கேஸன்பூம் ஸ்ரோரி முத்தமிழ்
163

Page 93
தென்னாசியா என்பது நவீன காலத்துக்கும் பொருத்தமாயுள்ளது எனக் கூறுகிறார்.
"The concept of muttamil the threetold Tamil is both ancient and ultramodern. Yiyal, Icai natakam cannot be represented in paper but can be digitalised on a compact disc"o
முத்தமிழே பல கோணங்களாக வளரும் தன்மை வாய்ந்தது என்று கூறுவது பொருத்தமானதாகும். இயற்றமிழுக்குள்ளேயே அறிவியற் றமிழ் அடங்கியது என்றும் அது நவீனயுகத்திற்கும் பொருந்தும் வண்ணம் வளரும் தன்மை பெற்றது என்றும் கூறுவதே பொருத்தமானது. தமிழ்மொழியானது வளம் கொண்ட மொழி; எந்தச் செய்தியையும் சொல்லுகின்ற ஆற்றல் பெற்றது. இந்நிலையில் அம்மொழி ஓர் அறிவியல் மொழியாகவோ ஆராய்ச்சி மொழியாகவோ வளருவது பொருத்தமானதே. முத்தமிழின் இயற்றமிழினுடைய பிரிவு பெற்ற அல்லது நீட்சி பெற்ற நிலைதான் அறிவியற் தமிழ் ஆகும்.
உசாத்துணைகள்
1. பெருஞ்சொல்லகராதி தொகுதி 1,u,500, தமிழ்ப் பல்கலைக்கழக வேளியீடு,
தஞ்சாவூர், 1995, முதற்பதிப்பு. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி முதற்பதிப்பு, 1992, பக்.58. சிறுபாணாற்றுப்படை, பா.242 - 243. புறநானூறு, பா.3:21; 58:22, திருக்குறள், பொருட்பால் 392. திருக்குறள், பொருட்பால்391.
S.Selvanayagam, The Tamil Language and Problems of Translation, p.829-30, International; Conference Seminar of Tamil Studies, Kuala Lumpur Malaysia, April, 1966. 8. சண்முகதாஸ். அ., இருபத்தோராம் நூற்றாண்டுக்கான தமிழ் மொழி,
யாழ்ப்பாண விஞ்ஞான சங்க கருத்துரை, 1995. 9. சுப்பிரமணியம்.நா. அறிவியல் தமிழ், தமிழ்மொழிப் பயில்நிலையின் புதிய எல்லைகள், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவுப் பேருரை.1997. 10. Saskia Kersenboom, Dr. Muttamil Tomorrows Multimedia, p.200,
Abstracts, International Association of Tamil Research 1995.
164

13
ஈழத்தில் கலை இலக்கியச் சஞ்சிகைகள் - ஓர் ஆய்வு
கி. விசாகருபன்
வரலாறும் முக்கியத்துவமும்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டு காலத் தொடர்ச்சியுடையதாகச் சுட்டப்படுகிறது. கிடைக்கின்ற தகவல் களை வைத்துக் கொண்டு நோக்கும்பொழுது ஈழத்து இலக்கியத்தினு டைய பண்பு, அதன் செல்நெறி முதலியவற்றிலே பத்திரிகைகள், சஞ்சிகைகளின் தாக்கம் பிந்தியதாகவே காணப்படுகின்றது. அண்மைக் காலத்ததேயெனினும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் இவற்றின் பங்களிப்பு கணிசமானதாக உள்ளது எனலாம்.
சஞ்சிகைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்வதென்பது பத்திரி கைத் துறையின் ஆரம்ப வரலாற்றுடனேயே தொடர்புற்று நிற்கின்றது. அதாவது உரைநடை வளர்ச்சியையும், பத்திரிகைத்துறை வளர்ச்சியை யும் சேர்த்து ஆராய்வதன் மூலமே ஈழத்துக் கலையிலக்கியச் சஞ்சிகை கள் பற்றிய ஒரு முழுமையான கருத்தோட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். உரைநடையும், பத்திரிகையும் வெவ்வேறு பரிமாணங்களே யெனினும் ஒன்று இன்றி மற்றது செயற்பட முடியாதது. இவற்றுடன் அச்சுக்கலையில் ஏற்பட்ட தீவிர வளர்ச்சியும் சேர்ந்துகொண்டமை கலையிலக்கியச் சஞ்சிகைகளின் உற்பத்திப் பெருக்கத்திற்கு உந்துசக்தியாகின.
சஞ்சிகை என்ற சொல்லுக்கு ஈடாக இதழ், பத்திரிகை, பருவஇதழ், ஏடு, தாள் முதலிய சொற்களைப் பயன்படுத்துகின்றனர். 'பத்திரிகை என்பது, வடமொழியில் பத்ரம்' என்ற சொல்லிலிருந்து தோன்றியது.

Page 94
தென்னாசியா
சஞ்சிகை என்ற சொல், பேசுதல், திரிதல், வாழ்த்தல் ஆகிய பொருண் மைகளிலும் பயின்று வருவதாகத் தமிழ் அகராதிகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறே 'பருவஇதழ்’ என்ற சொல்லும் ஏதோ ஒரு அடிப்படையில் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து வெளிவருபவையாக உள்ளன என்பதைக் கருதி நிற்கிறது. எனவே சஞ்சிகைகள் என்பவை அன்றாடம் மக்களிடையே ஊடாடுபவையாக, ஜனரஞ்சகப்பட்டவையாக அமையும் தன்மையுள்ளவை எனக் கருதலாம். சஞ்சிகை என்பது புதிய இலக்கிய வெளிப்பாட்டு வடிவமாகக் கொள்ளத்தக்க வகையிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளிலே உருவாகின்றது. பின்னர் அவை பிரபலமடைகின்ற தன்மையைப் பெறலாயின எனலாம். ஈழத்து இலக்கியப் பரப்பிலே இதழ்கள், சஞ்சிகைகளின் முக்கியத்துவம் பெரிதும் உணரப் படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலத்துடன் ஒப்பிட்டு நோக்கு கின்ற போதுகடந்த நான்கு ஐந்து தசாப்தங்களாக அதிகளவு சஞ்சிகை கள் வெளியீடு செய்யப்பட்டன. வேகமாக இயங்கிவரும் நாகரீகப் போக்குக்குத்தக்கதாக ஈழத்துச் சஞ்சிகைகள், இதழ்கள் முதலானவற்றி லும் பிரக்ஞைபூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளமை சுட்டிக் காட்டப்படத்தக்கது.
பொதுவாக இலக்கியப்பரப்பிலே வாழ்க்கைக்கு வளஞ்சேர்க்கக் கூடிய நூல்கள் பல இருப்பினும் அண்மைக் காலகட்டங்களில் நூல்களை விடச் சஞ்சிகைகளுக்கான வரவேற்பு அதிகமாகவே தென்படுகின்றது. நூல்கள் காலத்தால் முந்தியவை. சஞ்சிகைகளின் காலம் பிந்தியது. எனினும் சமூகத் தேவைகள் சிலவற்றை நிறைவேற்றக்கூடிய சாதனமாக நூல்களிலும் பார்க்க சஞ்சிகைகளே தொழிற்படக்கூடிய வாய்ப்பு இருப்ப தன் காரணமாகமேலே சுட்டிய முதன்மை நிலை சஞ்சிகைகளுக்குக் கிடைத்தது.
நூல்களைவிட, சஞ்சிகைகள் சகல துறைகளையும் இணைத்து இயங்கும் ஆற்றல் கொண்டவை. சஞ்சிகைகளுக்கு உரிய பொதுவான பண்புகளில் இதுவும் ஒன்றாகும். இன்றைய காலகட்டத்தில் இலக்கிய வெளிப்பாட்டிற்குச் சிறந்த, தேவையான சாதனமாக விளங்குவதால் ஈழநாட்டில் மாத்திரமன்றி உலகப் பொதுவாகவும் சஞ்சிகைகளின் பணி பெரிதும் வேண்டப்படுகின்றது. சஞ்சிகைகளோடு தொடர்பில்லாத துறைகள் இல்லையென்று கூறுமளவிற்கு இவற்றின் உள்ளடக்கம் பராதீனப்பட்டுக் காணப்படுகின்றது. தினமும் புதிய புதிய செய்திகளோடும் கருத்துக்களோடும் புதுமை மிகும் ஆக்கங்களோடும் தொடர்ச்சியும்
166

ஈழத்தில் கலையிலக்கியச் சஞ்சிகைகள் வளர்ச்சியும் உள்ளதாகப் பல சஞ்சிகைகள் ஈழத்திலே வளர்ந்து கொண்டிருக்கின்றமையை அண்மைக் காலங்களில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இன்றைய உலக முன்னேற்றம் என்பது தொலைத்தொடர்புச் சாதன வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துவிட்டது. தொலைத்தொடர்புச் சாதனங்கள் பல்கிப் பெருகிவிட்ட இன்றைய நவீன உலகம் ஒரு கிராமமாகச் (Global Village) சுருங்கிவிட்டது. பரந்து விரிந்து கிடக்கின்ற உலக நாடுகளையே மிகமிக அண்மிக்க வைத்த ஒரு சுருங்கிய கிராமமாக வர்ணிக்கக் கூடியளவிலான கருத்துநிலையை இத் தொலைத்தொடர்புச் சாதனங்கள் ஏற்படுத்திவிட்டன. இவ்வகைத் தொடர்புச் சாதனங்களாக அமைகின்ற வானொலி, தொலக்காட்சி, இணையம், மின் அஞ்சல், திரைப்படம் முதான பலவற்றிலே சஞ்சிகைத் துறைக்கும் கணிசமான பங்குண்டு.
அரசியல், அறிவியல், ஆன்மீகம், சமூகம், கல்வி, கலை, மருத்து வம், விளையாட்டு, விஞ்ஞானம் உட்பட பல்வேறு உலக நடப்புக்களை யும் தாங்கி வருகின்ற சஞ்சிகைகள், ஓரளவு கல்வியறிவு பெற்றவர் முதல் மிகக்கற்ற அறிஞர் வரைக்கும் சமூகத்தில் அனைவரும் படித்துப் பயன்பெறும் வாய்ப்பை வழங்குகின்றன. இவ்வாறான தன்மைகள் பலவற்றை ஒருங்கே கொண்டமையும் சஞ்சிகைகள் ஈழத்து இலக்கியப் பரப்பிலே முக்கியத்துவம் பெறக்கூடிய சாத்தியம் இயல்பாகவே அமைந் துள்ளது. ஏனெனில், பாரம்பரியமாகவே கல்வி, கலாச்சாரம் முதலிய பல்வேறு விடயங்களிலும் தனித்துவமாக விளங்கும் ஈழத்துத் தமிழ் மக்களின் எழுத்தறிவு (Literacy) வீதம் இந்தியா முதலான நாடுகளுடன் ஒப்பீட்டு ரீதியில் நோக்கும்போது அதிகமானதாகவே உள்ளது. இதன் காரணமாக ஈழத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திலே சஞ்சிகைகளின் பயன்பாடு குறிப்பிடத்தக்கனவாக அமைந்துள்ளது. பிரபலமான ஒரு தொடர்புச் சாதனமாக அமையக்கூடிய வாய்ப்பு இதனால் ஏற்படுகின்றது எனவும் கருத இடமுண்டு.
பொதுவாகத் தமிழ்ச் சஞ்சிகைகளின் தோற்றம், வளர்ச்சி என்பன வெல்லாம் அச்சுக்கலையின் தாக்கம் தமிழில் ஏற்பட்ட பின்னரே ஏற்பட லாயின. பாரம்பரியமான எமது பாடக்கையளிப்பு ஊடகமான (Text Transmission) ஏட்டிலே ஜனரஞ்சக எழுத்துக்களுக்கான வாய்ப்புக்கள் சிறிதளவும் இருக்கவில்லை. அச்சு முறைழை காரணமாக இலக்கியம்
167

Page 95
தென்னாசியா பற்றிய வரைவிலக்கணமே மாறியுள்ளது. ஆங்கிலேய ஆட்சி காரணமாக இலக்கிய உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாறுதல்கள்தான் சஞ்சிகைத் துறை வளர்ச்சியின் அடித்தளம் என்று கூறலாம்.
நவீன காலத்திற்கு முற்பட்ட காலத்திலே அரசவைத் தேவைக்காக அல்லது சமயத் தேவைக்காகஇலக்கியங்கள் உருவாகிய நிலைப்பாட் டைக் காண்கிறோம். ஆனால் நவீன காலத்தில் முற்றுமுழுதான மாற்றங் கள் ஏற்படலாயின. இங்கு நுகர்பவன் அல்லது வாசிப்பவன் சமூகத்தில் சாதாரணமானவனாகவே இருந்துள்ளான். இவ்வாறாக அன்னியர் ஆட்சியின் விளைவாகத் தமிழில் ஏற்பட்ட பத்திரிகைத் துறை இன்று தொழல்ரீதியான நவீன பண்புகளுடன் இயங்குகின்றது. தமிழ்மொழி வளர்ச்சிக்கும், உரைநடை வளர்ச்சிக்கும் இயக்கவிசையாக விளங்கும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் முதலானவை அண்மைக் காலங்களில் பல்துறை வளர்ச்சி நிலைகளைப் பெற்றுள்ளன.
சஞ்சிகைகளின் தோற்றம, வளர்ச்சி என்பனவற்றில் ஆரம்பகால வரலாறு பத்திரிகைகளுடனேயே தொடர்புபட்டது என்பது மேலே தெளிவு படுத்தப்பட்டது. அவ்வகையில் பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி என்பனவற்றின் நிலைப்பாட்டை வரலாற்றுரீதியாக இங்கு குறிப்பிடுவதும் பொருத்தமானதாகும். தனித்தனி 'சஞ்சிகைகள்', 'இதழ்கள்', 'பருவஇதழ் கள்’ என வெளிவரும் தன்மை பத்திரிகை வரலாற்றில் இடையிட்டு வந்ததே தவிர ஆரம்பகாலங்களில் பத்திரிகைகளே இப்போது சஞ்சிகை கள் செய்யும் பணியைச் செய்தன. அச்சியந்திரங்களின் வருகையோடு இணைந்து வளர்ந்த பத்திரிகை உலகு கிறிஸ்தவப் பாதிரிமாரின் முயற்சியால் ஈழத்தில் ஆரம்பமாகியது. ஈழநாட்டில் தமிழ் இலக்கியம் மிகப் பரந்துபட்ட நிலையிற் காணப்பட்டதெனினும் பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி ஏற்பட்ட சில மாறுதல்கள் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
2.0 கலை, இலக்கியச் சஞ்சிகைகத் துறையில் ஈழமும்,
தமிழகமும்.
தமிழ்நாட்டுப் பத்திரிகைகளின் போக்கும் சிந்தனைத் தாக்கங்களும்,
ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகை சஞ்சிகைகயுலகைப் பெரிதும் பாதித்து
வந்துள்ளமையை சுலபமாக அவதானிக்கலாம். தொன்றுதொட்டே
தமிழுடனும், தமிழகத்துடனும் மிகநீண்ட காலமாகத் தொடர்புபட்டிருக்கும்
ஈழநாட்டுத் தமிழ் இலக்கியத்திலேபத்திரிகைத் துறைத் தாக்கத்தின்
168

ஈழத்தில் கலையிலக்கியச் சஞ்சிகைகள் பின்னால் ஏற்பட்ட சஞ்சிகைகளின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றைத் தமிழ்நாட்டுப் பத்திரிகை, சஞ்சிகைக வரலாற்றுடன் ஒப்பிட்டு நோக்குவதும் இவ் ஆய்வுக்குப் பயன்தருவதாகும்.
ஈழத்துத் தமிழப் பத்திரிகை வரலாற்றையும், தமிழ்நாட்டுப் பத்திரிகை வரலாற்றையும் ஒப்பிட்டு நோக்குகின்றபோது, தமிழ்நாட்டில் பத்திரிகைகள் தோன்றிய பத்து ஆண்டுகள் இடைவெளியின் பின்னரே ஈழத்திலே பத்திரிகைகள் தோன்றுகின்றன. தமிழ்நாட்டில் 1930ஆம் ஆண்டு வரையும் பத்திரிகைகள் ஏதும் தோன்றியதாகத் தெரியவில்லை. 1831இல் சென்னையில் இருந்த சமயப்பிரசாரக் கழகம் தமிழப்பத்திரிகை (Tamil Magazine) என்னும் செய்தி இதழை வெளியிட்டது. இதனையே தமிழில் வெளிவந்த முதல் செய்தி இதழ் என்பர். ஈழத்திலே 1841இல் 'உதயதாரகை (Morning Star) என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாதம் இருமுறை இப்பத்திரிகை வெளியாகியது.
இவ்வாறு இரு இடங்களிலுமே கலை, இலக்கியச் சஞ்சிகைகளின் தோற்றுவாய் பத்திரிகைகளுடனானதாகவே இருந்திருக்கின்றன. அதாவது பொதுவாக நோக்குகின்றபோது எல்லா நாடுகளிலும் செய்தித் தொடர்புக ளுக்காகவே இதழ்கள், சஞ்சிகைகள் என்பவை தோற்றம் பெற்றன. செய்திகள் பெருகப்பெருக, செய்தித்தொடர்புகள் விரிய விரிய இவையும் வளர்ச்சி கண்டன. ஆனால் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் இவற்றின் அனுபவம் வேறுபாடானதாகவே அமைந்தது. அச்சைக் கண்டவர்களும் அச்சகம் அமைத்தவர்களுமான மேற்கு நாட்டவர்கள் தமது மதமாகிய கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் அதிக ஈடுபாடு காட்டினர். சமயப் பூசல்கள் ஏற்பட்டன. சமயப் பணிக்காகப் பல இதழ்கள், ஏடுகள், சிறுபிரசுரங்கள் என்பவை வெளியாகின. இவ்வாறு சமயப் பிரசார வாகனங்களாக சஞ்சிகைகள் பயன்பட்டமை தமிழ் இதழியலின் தனித்தன்மைகளி லொன்று எனலாம்.
ஈழம், தமிழ்நாடு என்ற இரு இடங்களிலுமே ஆரம்பகாலப் பத்திரிகை களில் கிறிஸ்தவ சமயப்பிரசாரம் என்பது மேலாண்மை பெற்றுக் காணப் பட்டது. இக்கால கட்டத்திலே கிறிஸ்தவம் சார்ந்த சஞ்சிகைகளே பெருமளவில் வெளிவந்தன. பின்னர் இவற்றுடன் இந்து, இஸ்லாமியச் சார்பான சஞ்சிகைகளும் வெளிவரலாயின. ஈழத்திலே "உதயதாரகை” யைத் தொடர்ந்து, "சைவ உதயபானு" (1882), முஸ்லிம் நேசன்
169

Page 96
தென்னாசியா
(1882) முதலான இதழ்கள் தோன்றின. முதல் தமிழ் இஸ்லாமிய இதழ் "முஸ்லிம் நேசனே" என்பர். வாரம் இருமுறை இதழாகிய இது இலங்கையில் வெளியிடப்பட்டது. அக்காலப் பகுதியிலிருந்து இன்றுவரை இலக்கிய வரலாற்றில் சஞ்சிகைகளில் தாக்கம் அல்லது முக்கியத்துவம் ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டு காலமாக இருந்து வருகின்றது.
தமிழகத்தைப் போலவே ஈழத்திலும் சமய நோக்கில் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கினாலும் அவற்றின் நோக்கும், அமைப்பும் பரந்த கோட்பாடுகளை உள்வாங்கிய ஒரு தன்மையினையும் கொண்டிருந் தன எனலாம். இன்னொரு காரணியாக அமெரிக்க மிஷனரிமாரின் தமிழ்க்கல்வி நோக்கும் அமையலாயிற்று. மக்களின் சிந்தனைகளைத் தம்பால் ஈர்ப்பதற்கும் தங்கள் கருத்துக்களை - அவர்கள்பாற் பரப்புவத ற்கும் வாய்ப்பான ஊடகமாகப் பத்திரிகைகள் செயற்படத் தொடங்கின. இந்நிலையில் ஏற்கனவே மேலே நோக்கியபடி "சஞ்சிகை” என்ற சொல்லின் பொருண்மையில் இப்பத்திரிகைகள் செயற்படத் தொடங்கின. ஆரம்பகாலப் பத்திரிகைகளுக்கு சமய இலக்கியக் கோட்பாடுகளை மனங்கொண்டு செயலாற்றும் தன்மையோடு ஜனரஞ்சகத் தன்மையையும் உள்வாங்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இத்தேவையை மனங்கொண்டு பத்திரிகைகள் தம் நோக்கினை விசாலித்துக் கொண்டன எனலாம்.
3.0 பத்திரிகைகளின் நிலைமாறு தன்மையும்,
சஞ்சிகைகளின் தோற்றமும், பராதீனப்பாடும்
பத்திரிகைகளின் நிலைமாற்றத் தன்மையை "உதயதாரகை” யைக் (Morning Star) கொண்டே தெளிவுபடுத்தலாம். அதாவது ஆரம்பகாலத் தில் மதமாற்ற ஆர்வத்தைத் தூண்டும் போக்கிலமைந்த "உதயதாரகை” தனது தோற்றக் காலத்தில் கிறிஸ்தவத்தையும், கல்வியையும் வளர்ப் பதில் அதிக கவனம் செலுத்தியது. சைவசமயத்தின் குறைபாடுகளை வெளிக்கொணர்வதும், கிறிஸ்தவத்தின் மகிமையை விளக்குவதுமே இதன் பிரதான நோக்கமாயினும், காலப்போக்கில் இலக்கிய, இலக்கணச் சர்ச்சைகளுக்கு நல்ல 'களம்' அமைத்துக் கொடுத்ததோடல்லாமல் பல்வேறு சம்பவங்களையும் பதிவு செய்துள்ள பதிவேடு ஆகவும் விளங்கியது. களத்தூர் வேதகிரி முதலியார், ஆறுமுகநாவலர், நெவின்ஸ்சிதம்பரப்பிள்ளை முதலியோரின் சர்ச்சைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கன. இது பின்னாளில் ஈழத்து இலக்கியப் பரப்பின் முக்கிய செல்நெறியான விமர்சன வளர்ச்சிக்கும் உதவியாக அமைந்தது.
170

ஈழத்தில் கலையிலக்கியச் சஞ்சிகைகள் இன்று நாம் கருதுகின்ற "சஞ்சிகை’ என்ற சொல் குறிக்கும் சிறுசிறு மாத ஏடுகள், பருவ இதழ்கள், மலர்கள் போன்ற தன்மையில் பத்திரிகைகள் வடிவம் பெற்றுக் கொள்ளாத போதிலும் , அக்காலகட்டத் தில் இப்பத்திரிகைகளின் பணிகளும், செல்நெறியும் ஈழத்துத் தமிழ்ச் சமூகத்திலே பரவலான சிந்தனைத் தாக்கத்தினை ஏற்படுத்தின எனலாம்.
வெறும் சமய கீதங்களை உருப்போடாமல் தமிழியற்பாணியில் மேற்குறித்தவாறு பத்திரிகைகளை இட்டுச் சென்றவர்களாகவும், ஈழத்தின் பத்திரிகைத் துறையில் ஆரம்பகாலத்தில் மிகச் சிறப்பான பத்திரிகை ஆசிரியர்களாக விளங்கியவர்களுமாக கறோல் விசுவநாதபிள்ளை, ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை, பாவலர் துரையப்பாபிள்ளை முதலியோ ரைக் குறிப்பிடலாம். இவர்கள் இத்துறையில் மேல்நோக்கிய உந்துவிசை யாக அமைந்தவர்கள்.
தமிழ்நாட்டில் இலக்கிய வரலாற்றில் நவீனகாலத்தில் 'மணிக்கொடி காலம்’ எனச் சிறப்பிக்கும் காலத்தை இதழ்களின் எழுச்சிக்காலம்' எனவும் கறிப்பிடுவர்? இக்காலப் பகுதியிலேதான் பத்திரிகைகள் தமது முந்தைய போக்கிலிருந்து மாறி புதினம், திறனாய்வு, நவீன இலக்கிய அம்சங்கள் நூலாய்வு என அனைத்துத் துறைகளுக்குமே இடங்கொடுத்து விரிவுபட்டன. புதிய வடிவம் பெற்றன. இவ்வாறு தமிழ்நாட்டில் மணி கொடிகாலம், சரஸ்வதிகாலம் என்று கூறுவதுபோல ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றிலும் இத்தகைய ஒரு காலகட்டத்தை இது தொடர்பான ஆய்வறிஞர் சுட்டிக்காட்டுவர். 'ஈழகேசரி’ (1930), 'மறுமலர்ச்சி’ (1945), 'கலைச்செல்வி’ (1958) ஆகிய மூன்று சஞ்சிகைகளையும் அவற்றின் காலத்தையும் இவ்வாறு குறிப்பிடுவர்." மிகச்சிறிய காலப்பகுதியெனினும் இக்காலகட்டத்தில் பாராதீனப்பாடுகளும், வளர்ச்சிகளும் ஏற்பட்ட காலப் பகுதிகளாக இவற்றைச் சுட்டிக் காட்டுவர். ஈழகேசரிப் பத்திரிகையுடன் வெளிவந்த ஈழகேசரி ஆண்டுமடல்கள் ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றின் அரிய கலைப்படைப்புக்கள். தமிழ் நாட்டில் வெளிவந்த சிறந்த சஞ்சிகை யான சக்திகோவிந்தன்' என்ற சஞ்சிகையுடன் இது ஒப்பு நோக்கப்படத் தக்க சிறப்புடையது.
'ஈழகேசரி’ப் பத்திரிகை ஈழத்தின் தேசிய எழுச்சிக் காலத்தில் உருவாகியது. சேர். பொன். இராமநாதனின் தேசியச் சாதனைகளின் அருட்டுணர்வே "ஈழகேசரி’ப் பத்திரிகையின் தோற்றமெனக் கருதலாம். 'ஈழகேசரி'யை ஆரம்பித்த அமரர். ந, பொன்னையா அவர்களின்
171

Page 97
தென்னாசியா முயற்சிகள் ஈழத்தின் தேசிய இலக்கியப் பாரம்பரியத்தை வளர்க்கப் பெரிதும் பயன்பட்டன.
'ஈழகேசரி’யின் பின்னணியிலே தோன்றிய ஆக்க இலக்கிய வேகம் மறுமலர்ச்சி' என்ற சஞ்சிகையைத் தோற்றுவித்தது. 1945ம் ஆண்டள விலே ஏற்படும் ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றின் முக்கிய திருப்புமுனைக்கு "மறுமலர்ச்சி” பிரதான தளமாக அமைந்தது. இதனுடைய பின்னணியில் ஈழத்திலே காலந்தோறும் தோன்றிய பல சிறு சஞ்சிகைகள் இன்றும் காணப்படுகின்றன. “கலைச்செல்வி", "விவேகி", "வசந்தம்”, “தேனருவி", "மல்லிகை”, “சிரித்திரன்", "தமிழமுது", "அஞ்சலி" முதலான பல சஞ்சிகைகள் வெளிவரலாயின.
இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் முதல் ஈழநாட்டில் தோன்றிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் நோக்கங்கள் அவற்றை ஆரம்பித்தோரின் இலட்சியங்கள் யாவும் சமூகத்திற் பல வழிகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கல்விமாற்றம், சமுதாயப் பரவலாக்கச் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியது. சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் கல்வியில் வல்ல "உயர்ந்தோர் குழாம்” உருவாகிச் செயற்பட ஆரம்பித்தது. இவர்கள் தமது சிந்தனைப் புரட்சியின் களமாகப் பத்திரிகைகளைக் கொள்ள ஆரம்பித்தனர். நவீன வசதிகள் அற்ற நிலையிலும் தமது கருத்துக்களுக்கு ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்தைத் தேடவேண்டிய தேவை இவர்களுக்கிருந்தது. இதனால் பலர் பத்திரிகை, சஞ்சிகைகளைத் தமது கருத்து வெளிப்பாட்டு வாகனங்களாகக் கொண்ட னர். இவ்வாறு பல நூற்றுக்கணக்கான சஞ்சிகைகள் ஈழத்தில் வெளிவர லாயின. இவை அனைத்து விடயங்களையும் பேசக்கூடியனவாக அமைந்தன.
4.0 ஈழத்துச் சஞ்சிகைகளின் வகையும், பண்பும்
ஈழத்திலே வெளிவந்த சஞ்சிகைகளை அவற்றின் தன்மை நோக்கியும் இயல்பு நோக்கியும் பின்வருமாறு பகுத்து நோக்கமுடியும்.
4.1 கால இடைவெளி அடிப்படை 4.2 விற்பனை அடிப்படை 4.3 வாசகர்வட்ட அடிப்படை 4.4 வடிவ அடிப்படை 4.5 உள்ளடக்க அடிப்படை
172

ஈழத்தில் கலையிலக்கியச் சஞ்சிகைகள்
கால இடைவெளி அடிப்படையில் நாள் இதழ்கள், கிழமைக்கு இருமுறைவரும் இதழ்கள், கிழமைக்கு மும்முறைச் சஞ்சிகைகள், கிழமை இதழ்கள் திங்கள் இருமுறை இதழ்கள், திங்கள் ஒருமுறை சஞ்சிகைகள், காலாண்டு சஞ்சிகைகள் அரையாண்டுச் சஞ்சிகைகள் எனப் பலவாறாக வெளிவருகின்றன. இவற்றுள்ளும் பெரும்பாலும் மாதம் தோறும் வெளிவரும் சஞ்சிகைகளையே அதிகம் காணக்கூடியதாக உள்ளது. தினமும் நாள் இதழ்களாக வெளிவருபவை புதினப் பத்திரிகைகளாகவே அமைந்துள்ளன. கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல் முதலான விடயங்களைப் பெரும்பாலும் சிறுசிறு புத்தக வடிவில் வரும் சஞ்சிகைகளிலேயே அதிகம் காணக்கூடியதாக உள்ளது.
விற்பனை அடிப்படையில் பேரிதழ்கள், வெகுஜனப் பத்திரிகைகள், சிறு இதழ்கள், சிறு பத்திரிகைகள், சில சமயச் சஞ்சிகைகள் என்பனவும் வெளிவருகின்றன. வகைமாதிரிக்காக "மில்க்வைற்” நிறுவனர்தினர் வெளி யீடு செய்த நன்னெறி, மற்றும் சமயம் முதலான உள்ளடக்கங்களைக் கொண்ட வெளியீடுகளைக் குறிப்பிடலாம்.
பெண்களுக்கான சஞ்சிகைகள், மாதர் சஞ்சிகைகள், சிறுவர் சஞ்சிகைகள், பெரியவர்களுக்கான அறிவியற் சஞ்சிகைகள், அரசியற் கட்சியினர்க்கான சஞ்சிகைகள், மாணவர்க்கான சஞ்சிகைகள் சமய சஞ்சிகைகள் என வெளிவரும் இவற்றை "வாசகள் வட்டத்தை" அடிப்படை யாகக் கொண்டு வகுத்துக் கொள்ளலாம். வகைமாதிரிக்காக "கமத் தொழில் விளக்கம்” என்ற சஞ்சிகை ஒரு விவசாய சஞ்சிகையாக விவசாயிகளுக்காக வெளிவந்தமையை இங்கு எடுத்துக் காட்டலாம்.
தனியே கவிதை இதழ்கள், கட்டுரை இதழ்கள், விமர்சனச் சஞ்சிகைகள், உரைநடை இதழ்கள் என வெளிவரும் இவற்றை அவற்றினது வடிவத்தின் அடிப்படையில் வகுத்துத் தெளிவுபடுத்தலாம். "தேன்மொழி", "நோக்கு”, “கவிஞன்” என்ற கவிதை இதழ்களை இவ்விடத்தில் வகைமாதிரிக்காக எடுத்துக் காட்டலாம்.
சஞ்சிகைகளைச் செய்திச் சஞ்சிகைகள், அரசியற் சஞ்சின்ககள், சமயச் சஞ்சிகைகள், இயக்கச் சஞ்சிகைகள், இலக்கியச் சஞ்சிகைகள், தனிப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்கான சஞ்சிகைகள், அறிவியற் சஞ்சிகைகள், கலை இதழ்கள், பொழுதுபோக்கு இதழ்கள் என அவற்றின் உள்ளடகத்தினை அடிப்படையாகக் கொண்டும் வகுத்துக் கொள்ளலாம்.
173

Page 98
தென்னாசியா இவ்வாறு மேலே குறிப்பிட்ட சஞ்சிகைகளில் பகுப்பு முறைகளிலே உள்ளடகத்தினை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஆராய்ந்து செல்வது பொருத்தமானதாகும்.
4.5.1 செய்தி இதழ்கள்
ஈழத்துச் சஞ்சிகைகளிலே செய்தியிதழ்களுக்கான முக்கியத்துவம் சற்று அதிகமானதாகும். இங்கு பெரும்பாலும் தினசரிப் பத்திரிகைகளிலே காலை இதழ்களாக வெளிவருகின்றது. அண்மைக் காலத்தில் மாத்திரமல்ல பத்திரிகை வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே செய்தி இதழ்களின் முக்கியத்துவம் உணரக்கூடியதாக உள்ளது. இத்தகைய தமிழ்ப் பத்திரிகைகள் பெரும்பாலும் விழா, விளையாட்டு, திசைச் செய்திகள், அரசியற் தலைவர்களின் அறிக்கைகள், அறிவித்தல்கள். நினைவஞ்சலிகள், வாழ்த்துக்கள், இராசிபலன்கள், நாட்டுநடப்புகள் எனப் பல வழமையான செய்திகளையும், விபத்து, கலவரம், சாவு, கொலை, கொள்ளை போன்ற எதிர்பாராத செய்திகள் பலவற்றையும் கொண்டு வெளிவருவனவாகும். இதனைவிட ஞாயிறு, சனி, வெள்ளி என்று அந்தந்தப் பத்திரிகைகள் கருதும் விசேட நாட்களிலே சிறப்பு அம்சங்களாக இலக்கியம், விமரிசனம் முதலான அம்சங்களும் சேர்க்கப்படுகின்றன.
4.5.2 அரசியல் சார்ந்த சஞ்சிகைகள்
ஈழத்தின் இன்றைய நடைமுறையில் அரசியல் சார்ந்த சஞ்சிகைக ளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்து வருகின்றது. இச்சஞ்சிகைகளில் பெரும்பாலும் அரசியலில் தோன்றும் புதிதுபுதிதான திருப்புமுனைகள், அவற்றுக்கான விளக்கங்கள் எனப் பல தன்மைகளிலான உள்ளடக்கங் கள் காணப்படுகின்றது.
ஈழத்துப் பத்திரிகைகளின் உள்ளடக்கத்திலே அரசியலுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து குறிப்பிடத்தக்களவு இருந்து வந்தாலும் அரசியலுக்கென்றே பிரத்தியேகமான முறையில் சஞ்சிகைகள் தோன்றி யிருக்கின்றன. "சுதந்திரன்”, “றுரீலங்கா", "தீப்பொறி", "தமிழ் உலகம்", “பல்கலை தீப்பொறி", "ஒரு தீப்பொறி”, “கற்கண்டு”, “உண்மைக்குரல்", "செந்தமிழன்", "சந்தி” எனப்பல வெளிவந்தன. வெவ்வேறு காலங்களில்
வெவ்வேறு பெயர்களில் இவை வெளிவந்தன.
174

ஈழத்தில் கலையிலக்கியச் சஞ்சிகைகள் 4.5.3 சமய சஞ்சிகைகள்
ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றை முழுமையாக நோக்கும்போது சமய சஞ்சிகைகள் செல்வாக்கு நன்கு புலப்படும். வரலாற்றின் ஆரம்பத்தி லிருந்தே சமய வளர்ச்சியிலே சஞ்சிகைகள் பெருஞ் செல்வாக்கைச் செலுத்தி வந்துள்ளமை ஏலவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களிலே கிறிஸ்தவம், சைவசமயம் சார்ந்த சஞ்சிகைகள் அதிகமாக வெளிவந்தன. இஸ்லாமிய சமய சஞ்சிகைகளும் வெளிவந்துள்ளன. "இஸ்லாம் மித்திரன்", முஸ்லீம் நேசன்", முதலான இவற்றை எடுத்துக் காட்டலாம். "ஆத்மபோதினி", "சிவதொண்டன்”, “சைவசாஸ்திர பரிபால னம்", "சிவதர்மபோதகம்", "ஆத்மஜோதி”, “ஆறுமுகநாவலர்", "விவேகா னந்தர்", "நாவலன்", "இந்து அருட்குரல்", "சந்திரதீபம்”, “ஹரேகிருஷ்ணா", "சிவசாமி”, “இந்துமதி" எனப்பல சஞ்சிகைகளை எடுத்துக் காட்டலாம்.
சமயம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கமாகக் கொண்டு வெளி வந்த தனித்தனி சஞ்சிகைகளை ஒப்பீட்டுரீதியில் நோக்குகின்றபோது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சமய சஞ்சிகைகள் அதிகமா கவே வெளிவந்துள்ளன. இச்சமய சஞ்சிகைகள் தத்தம் சமயக் கருத்துக் களை தம்மவர் உணர்ந்து செயற்படவேண்டும் என்பதனை உணர்த்துவ தனை இலக்காகக் கொண்டிருந்தன. ஆறுமுகநாவலரின் காலந்தவிர்ந்த ஏனைய காலங்களில் பிற சமயக் கண்டனங்களைச் சமயச் சஞ்சிகைகள் பலவற்றிலே பெருமளவில் காணமுடியவில்லை. சமய ஊக்கம், சீர்திருத் தம், சமய உயர்வு முதலான பொருண்மைகளுக்கு முதன்மை கொடுக் கும் தன்மையே முனைப்புப் பெற்றுக் காணப்படுகின்றது. சமய சஞ்சிகை களில் குறிப்பிடத்தக்க இன்னொரு விசேடமான பண்புயாதெனில் இங்கு சமயம் தவிர்ந்த ஏனைய அரசியல், நகைச்சுவை, துணுக்குகள் முதலானவற்றுக்கு அறவே இடம் கிடைப்பதில்லை.
ஏறத்தாழ 1945களின் பின்னர் "மறுமலர்ச்சி" சஞ்சிகை வெளிவரத் தொடங்கிய பின்னர் சமயச் சஞ்சிகைகள் வெளிவருவது குறைவடையலாயிற்று.
4.5.4 இலக்கியச் சஞ்சிகைகள்
ஈழத்துச் சஞ்சிகைகளில் வரலாற்றில் இலக்கியச் சஞ்சிகைகளுக்கு
கணிசமான முக்கியத்துவமுண்டு. இலக்கியத்துறை சார்ந்தவராயினும்,
சாதாரண வாசகராயினும் இதனைப் பெரிதும் வரவேற்றனர். பொதுவான 175

Page 99
தென்னாசியா வாசிப்புக்கு இது பெரிதும் பயன்படுவது. ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் ஆரம்ப காலங்களிலே சமயம் எவ்வாறு முக்கியத்துவமானதாக இருந்ததோ அதேயளவு முக்கியத்துவம் ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றின் நடுப் பகுதி, பிற்பகுதிகளில் இலக்கியத்துக்கும் இருந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.
இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதிகளில் வெளிவந்த சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகளில் இலக்கியச் சஞ்சிகைகள் தனித்துவம் வாய்ந்தவை. ஆரம்பத்தில் "இந்து சாதனம்" போன்ற பத்திரிகைகளிலே இலக்கியம் சார்ந்த விடயங்கள் சேர்ந்து வந்தாலும் இலக்கியம் சார் விடயங்களை மாத்திரமே கொண்ட இதழ்களும் வெளியாகியிருந்தன. “ஞாயிறு", "மறுமலர்ச்சி”, “கலைச்செல்வி", "மரகதம்", "அமுதம்", "கலைப்பூங்கா", "மலர்", "முன்னணி”, “அலை", "நிலா", "இளம்பிறை", "மல்லிகை", "அரவிந்தம்", "குங்குமம்", "பூமாலை", "கற்பகம்", "சிலம்பொலி”, “தமிழமுது", "வேந்தன்", "மலர்”, “வைகறை", "அஞ்சலி", "பொய்கை", "கலையருவி", "காவலன்", "தமிழ் இன்பம்", "தமிழ் அமிழ்தம்", "கலைவாணன்", "கலசம்", "கன்னி". "நளினி", "அணு", "அமுதா நதி", "செவ்வந்தி", "சமர்", "அருவி", "தீர்த்தக்கரை", "புதுசு", "மேகம்", "வாகை", "தாரகை”, “தூது", "இந்தமதி", "மாற்று", "களம்” எனப்பலவற்றை இவ்விடத்தில் எடுத்துக் காட்டலாம்.
மேலே குறிப்பிட்ட இலக்கியச் சஞ்சிகைகளை விட இன்னும் மேலதிகமாகவும் சஞ்சிகைகள் தோன்றி இருக்கின்றன. இப்பொழுது "சஞ்சிகை” என்றவுடன் இலக்கிய உலகமே நினைவுபடுமளவிற்கு இவற்றுக்கான முக்கியத்துவம் பெருகிக் காணப்படுகின்றது. இவ்விலக்கிய இதழ்களில் தனியான கவிதை இதழ்களும் காணப்பட்டிருக்கின்றன. எம்.ஏ. நுஃமான் வெளியிட்ட "கவிஞன்”, இ. முருகையன், இ. இரத்தினம் ஆகியோர் வெளியிட்ட "நோக்கு" ஆகியன இவ்வாறு எடுத்துக் காட்டப்படத்தக்கன.
4.5.5 கழகங்கள், சங்கங்கள் முதலானவற்றுக்காக
வெளிவந்த சஞ்சிகைகள்
ஈழத்துச் சஞ்சிகைகளிலே, சில குறிப்பிட்ட கொள்கைகள், நோக்கங்
களை முன்வைத்து இயங்கும் குழுக்கள், நிறுவனங்கள் முதலானவற்றின்
சஞ்சிகைகளும் குறிப்பிடத்தக்கனவாகும். பெரும்பாலும் இத்தகைய
சஞ்சிகைகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நோக்கங்கள் சார்ந்த 176

ஈழத்தில் கலையிலக்கியச் சஞ்சிகைகள்
விடயங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். சிறுபான்மையாக வேறு பல்துறைப் பகுதிகளும் இடம்பெறும். அச்சுக்கலை வரலாற்றின் ஆரம்ப காலத்திலே கத்தோலிக்கத் திருச்சபையின் "உதயாதித்தன்” முதலான பல பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் குறிப்பிடத்தக்கனவாய் அமைந் தன. "சிதொண்டன்" (சிவதொண்டன் நிலையம்). "கலாநிதி" (ஆரியதிராவி டபாசாபிவிருத்திச் சங்கம்), "ஐக்கியதீபம்’ (வடபகுதி ஐக்கிய மேற் பார்வைச் சங்கம்), "ஆசிரியதீபம்" (அகில இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்), "விவேகானந்தன்" (விவேகானந்த சபை), "புதுமை இலக்கியம்" (இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்), முதலானவை இவ்வாறான சஞ்சிகைகளிற் சிலவாகும்.
இவ்வாறாகச் சமூகத்தின் தேவைக்காகத் தோன்றுகின்ற இயக்கங்கள், சங்கங்கள், சபைகள், மாணவமன்றங்கள், கழகங்கள் முதலான பல நிறுவனங்களும் தமது பல நோக்கங்களையும், தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சஞ்சிகைகளை வெளியீடு செய்கின்றன. இவையனைத்தையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் செல்வது இயலாத விடயமாகும்.
4.5.6. மகளிர் சஞ்சிகைகள்
ஈழத்திலே மிக அண்மைக் காலங்களிலே பெண்களுக்காகவே என்ற நிலையில் சிறுசிறு சஞ்சிகைகள் தோற்றம் பெற்று பெண்நிலை வாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. மேனாட்டு இலக்கியப் பரிச்சயத்தின் தாக்கம் இதற்குப் பிரதானமான காரணங்களிலொன்றாகும். ஈழத்தின் சஞ்சிகை வரலாற்றிலே இவ்வாறான கருத்துக்களைத் தாங்கிய சஞ்சிகைகள் சில முன்னரும் தோன்றியிருக்கின்றன. 1937ல் "தமிழ்மகள்" என்ற பெண்கள் மாத இதழை மா. மங்களம்மா என்பவர் வெளியிட்டிருந் தார். ஒப்பீட்டு ரீதியில் தமிழ்நாட்டில் வெளிவரும் அளவுக்கு ஈழத்தில் மகளிர் சஞ்சிகைகள் வெளிவருவது குறைவே எனலாம். ஆயினும் அண்மைக்காலங்களில் இவற்றுக்கான வாய்ப்பு பிரகாசமானதாகவே தெரிகின்றது.
4.5.7. சோதிட இதழ்கள்
சமய அடிப்படையில் சோதிடம் சார்ந்த நம்பிக்கைகளிலே ஆர்வம்
காணப்பட்ட ஈழத்தமிழ் இதழ்களிலே, தினசரிப் பத்திரிகைகளில்,
இராசிப்பலன் முதலானவற்றை நாளாந்தம் ஒரு பகுதியாக வெளியிடும் 177

Page 100
தென்னாசியா தினசரிப் பத்திரிகைகளும் உண்டு. இத்தன்மை ஆரம்பத்திலிருந்தே காணப்படுகின் றது. ஆயினும் சோதிடத்திற்கான தனிச் சஞ்சிகைகளும் வெளிவந்துள் ளன. "ஜோதிடம்", "யோகி”, “உங்கள் விதி", "ஜோஸ்யர்” முதலானவை இவற்றுட் சிலவாம்.
4.5.8 சிறுவர்களுக்கான சஞ்சிகைகள்
சிறுவர்களுக்காகவே பிரத்தியேகமான சில அமைப்புக்களுடன் அமைந்த சஞ்சிகைகளும், கதைப்புத்தகங்களும் காணப்படுகின்றன. பாலியர்நேசன், பாலமித்திரன், வெற்றிமணி, கண்மணி எனச் சிலவற்றைக் குறிப்பிடலாம். ஆரம்ப காலத்திலிருந்தே சிறுவர்களுக்கான விடயங்கள் நாள், கிழமை இதழ்களில் வெளிவந்து கொண்டிருந்தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
4.5.9 நகைச்சுவைச் சஞ்சிகைகள்
நகைச்சுவை சார்ந்த விடயங்களை உள்ளடக்கமாகக் கொண்ட சஞ்சிகைகள் சிலவும் ஈழத்தில் வெளியாகியுள்ளன. “சிரித்திரன்”, “கல கலப்பு", "கிறுக்கன்”, “சிரிப்பொலி" முதலியவற்றைச் சுட்டிக்காட்டலாம். இவற்றுட் “சிரித்திரன்" சஞ்சிகைக்குச் சிறப்பானதோர் இடமுண்டு.
(plq660)
ஈழத்து இலக்கியப் பரப்பிலே மேலே சுட்டிய விடயங்களைப் பிரதானமாகக் கொண்டமைந்த சஞ்சிகைகளைவிட மேலும் பல விடயங் களை உள்ளடக்கி வெளிவந்த சிறுசிறு சஞ்சிகைகளையும் அவதானிக்க முடிகிறது. வைத்தியச் சஞ்சிகைகள், மனோதத்துவச் சஞ்சிகைகள், சங்கீத இதழ்கள், சமூக சீர்திருத்த இதழ்கள், குடும்ப இதழ்கள், அறிவியல் சஞ்சிகைகள் எனப் பலவாறாக இவை வெளிவருகின்றன.
தமிழ்நாட்டிற் காணப்படுவதுபோல பெருந்தொகையான சினிமா, தொழில், மருத்துவம், சாதி, விளையாட்டு, பாலியல் சஞ்சிகைகளை ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் காணமுடியாது. ஈழத்துச் சஞ்சிகைகளின் சமூகச் செல்வாக்கு ஒருவகையில் தொழிலாகவும், மறுவகையில் ஜனநாயக சாதனமாகவும் காலப்போக்கில் அமையலாயிற்று.
நாள் இதழ்கள், வார இதழ்கள் பெரும்பாலும் ஒரேயொருவரால் உருவாகி வெளிவருவதில்லை. பல ஆசிரியர்களைக் கொண்ட குழுவின் 178

ஈழத்தில் கலையிலக்கியச் சஞ்சிகைகள் கூட்டுப் படைப்பாகவே சஞ்சிகைகள் அமைந்துள்ள தன்மையொன்றும் காணப்படுகிறது.
ஈழத்தின் தேசிய இலக்கியப் போக்கை நெறிப்படுத்தும் பணியிலும், ஆக்க இலக்கியத்துறையை வளர்க்கும் பணியிலும் சஞ்சிகைகள் பெரும் பங்கெடுத்துக் கொண்ட போதிலும் இவை பற்றிய முழுத்தகவல்களையும், விபரங்களையும் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பது இவ்வகையான ஆய்வுகளுக்குக் குந்தகமாகவே உள்ளது. அதனை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானதும் கூட.
தமிழில் சிறு சஞ்சிகைகளின் வரலாறு தக்கபடி எழுதப்படுமானால் அப்பொழுது நாம் ஈழத்துச் சிறு சஞ்சிகைகளின் தனித்துவ வளர்ச்சி யினை இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் உணரக்கூடியதாக இருக்கும்.
காலந்தோறும் தோன்றி மறையும் பிரிவாகவே சிறு சஞ்சிகைகள் காணப்படுகின்றன. அவ்வப்போது இடையிடையே தோன்றி மறையும் ஒழுங்கு நெறியற்ற சஞ்சிகைகளும் குறிப்பிடத்தக்கவளவு காணப்படுகின் றன. அறுபதுகளின் கடைசிப்பகுதிகளிலும், எழுபதுகளின் ஆரம்பத்திலும் ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட சஞ்சிகை கள் வெளிவர ஆரம்பித்தன. ஆயினும் இவற்றுள் பல, தொடர்ந்தும் ஆரோக்கியமாக வெளிவராமல் மறைந்து போயின. எந்தவித இலட்சிய மும் இன்றி வெறுமனே பத்திரிகை நடாத்த வேண்டும் என்ற அவாவை மட்டுமே பெரும்பாலான சஞ்சிகைகள் முதலாகக் கொண்டிருந்தமை மேற்படி நிலைமைக்கான பிரதான காரணியாகும்.
வெளிவந்த சஞ்சிகைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதும், அவைபற்றி ஆராய்வதுமான முயற்சிகள் தமிழகத்தைப்போல ஈழத்தில் இன்னமும் முனைப்படயவில்லை என்றே கூறலாம். அ.மு. பரமசிவானந் தம், அ.மா.சாமி முதலியோர் தமிழ்நாட்டில் இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டவர்களிற் சிலராவர். ஈழத்தில் கோப்பாய் சிவம், ஆ.சிவநேசச் செல்வன் போன்றோர் இத்துறையில் ஈடுபட்டுழைத்திருக்கின்றனர்.
ஈழத்துத் தமிழ் இலக்கியப் பெரும்பரப்பிலே "சஞ்சிகை” என்னும் தொடர்புச் சாதனம் குறிப்பிட்ட காலகட்டத்திலே இலக்கியத்தை வளர்க்கவும், புதிய இலக்கியக் கோட்பாடுகளை உருவாக்கவும் வழிசெய்தது. சஞ்சிகைகள் கொண்டிருந்த தன்மை காரணமாகப் பல
179

Page 101
தென்னாசியா
புதுமை எழத்துக்கள் மூலம் சமூக உருவாக்கத்திலும் அசைவியக்கத் திலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனைகளை ஏற்படுத்த கூடியனவாகவும் அமைந்தன.
உசாத்துணைகள்
1,
10.
1.
கைலாசபதி.க. இலக்கியச் சிந்தனைகள், விஜயலட்சுமி புத்தகசாலை, சென்னை, 1983. ப.85. சிவத்தம்பி.கா., இலக்கியமும் கருத்து நிலையும், தமிழ் புத்தகாலயம், சென்னை. 1982. ப.28. தண்டாயுதம்.இரா. தற்காலத் தமிழ் இலக்கியம், தமிழ் புத்தகாலயம், சென்னை, 1976, ப. 992. சிவநேசச்செல்வன்.ஆ, ஈழநாட்டிலே தமிழ்ப் பத்திரிகையின் தோற்றமும் வளர்ச்சியும், திருமகள் அச்சகம், சுன்னாகம். 1974, ப.5. அகமது மரைக்காயர்.மு.இ, தமிழ் இலக்கியக் கொள்கை: இதழ்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 1984, ப.131. சாமி.அ.மா., தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி, நவமணி பதிப்பகம், சென்னை, 1987, ப. 161.
மேலது. ப. 175.
சிவநேசன் செல்வன்.ஆ, மு.கு.நூ. 1974, ப.7. அகமது மரைக்காயர், மு.இ., மு.கு.நூ. 1984, ப.242. கோப்பாய் சிவம் இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், சர்வசக்தி பதிப்பகம், கிளிநொச்சி, 1985. ப.3-4. மேனன் கவி ஈழத்துத் தமிழ்ச் சிறுசஞ்சிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும், தேசிய தமிழ் சாகித்திய விழா மலர், இந்துசமய தமிழ் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியீடு, 1991, ப.86
180

14
இலங்கையில் தமிழ் இலக்கணக்கல்வி: ஓர் அறிமுகம்
பொ. செங்கதிர்ச்செல்வன்
"தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத பல துறைகளில் ஈழநாட்டுப் பெரியாரே தமிழ்நாட்டவருக்கு வழிகாட்டியிருக் கின்றனர். தமிழ்நாடு தமிழின் உயர்வினை மறந்த காலத்தில் அதனை நினைவூட்ட ஈழத்திலிருந்தே அறிஞர் தோன்றினர். இவர்களுட் பலர் புதிய இலக்கண நூல்கள் எழதியும் பழைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தும் சிறந்த தொண்டாற்றினர். என்கிறார் சு.வித்தியானந்தன்.
இலங்கையிலே சிறப்பாக அதன் வடபாகத்திலேயே இலக்கணக் கல்வி ஆராய்ச்சிகள் நடைபெற்றன என அறியமுடிகின்றது. தமிழ் இலக்கணத்துக்கு இலங்கை அறிஞர்களின் பங்களிப்பு யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலருடனேயே ஆரம்பிக்கின்றது.
பவணந்தி முனிவரால் இயற்றப்பட்டுச் சங்கரநமச்சிவாயப் புலவ ராலே உரை எழுதப்பட்டு சிவஞானமுனிவராலே திருத்தப்பட்ட நன்னூல் விருத்தியை 1851ஆம் அண்டிலே நாவலர் முதன்முதலாகப் பதிப்பித்தார். இந்நூற் பதிப்புடன்தான் நாவலரின் இலக்கணப்பணி ஆரம்பிக்கின்றது எனலாம். இதன்பின் சிவஞானமுனிவரின் இலக்கணவிளக்கச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி ழரீ சுவாமிநாததேசிகரின் இலக்கணக் கொத்து மூலமுமுரையும் என்பனவற்றை 1866ஆம் ஆண்டிலும் பரிசோதித் துப் பதிப்பித்துள்ளார். இவற்றுடன் சி.வை. தாமோதரம்பிள்ளையால் 1868ஆம் ஆண்டிற் பதிப்பிக்கப்பட்ட தொல்காப்பியம் சொல்லதிகாரம், சேனாவரையம் சதாசிவம்பிள்ளையால் 1882 பதிப்பிக்கப்பட்ட பிரயோக விவேகம் மூலமும் உரையும் எனும் இலக்கண நூல்களைப் பரிசோதித்து கொடுத்தவரும் நாவலரே. நாவலரால் பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்ட

Page 102
தென்னாசியா இந்த ஆறு இலக்கண நூல்களும் நாவலருக்கு முன்பு எவராலும் பரிசோதித்துப் பதிப்பிக்கப்படாதனவாகையால் இவற்றை முதலில் பரிசோதித்து வெளியிட்ட பெருமை நாவலருக்கேயுரியது. அத்துடன் தமிழ் இலக்கண வரலாற்றிற் பரந்த அளவில் இலக்கண நூற்பதிப்பில் முதல் ஈடுபட்டவரும் நாவலரேயாவார்.
நாவலரின் பதிப்புப் பணியினைத் தொடர்ந்து பல நூல்களை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவராகச் சி.வை. தாமோதரம்பிள்ளை விளங்குகின்றார். சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்புத்துறையில் நாவலரைப் பின்பற்றிய போதும் நாவலரிலும் விட உயர்ந்து நிற்கின்றார் என்பர் சிலர். 1868ஆம் அண்டிற்கும் 1892ஆம் அண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஏட்டில் அழியும் நிலையிலிருந்த தொல்காப்பியம் முழுவதனையும் அச்சிற் பதிப்பித்தவர் சி. வை. தாமோதரம்பிள்ளையே. 1847ஆம் ஆண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியத்தை மழவை மகாலிங்க ஐயர் பதிப்பித்தபின் இருபது ஆண்டுகளுக்குத் தொல்காப்பியப் பதிப்புகள் எவையும் வெளிவரவில்லை. இருபது ஆண்டுகள் கடந்தபின் 1868ஆம் ஆண்டு சி.வை. தாமோதரம்பிள்ளை தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையத்தை ஆறுமுகநாவலரைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பித்தார். பின் 1885ஆம் அண்டு தொல்காப்பி யம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியத்தையும் 1892இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினபர்க்கினியத்தையும் பதிப்பித்தார். இதற்கிடையில் 1892இல் மழவை மகாலிங்க ஐயர் பதிப்பித்த தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியத்தையும் சி.வை.தாமோதரம்பிள்ளை திரும்பவும் பதிப்பித்தார். இவர் பதிப்பித்த தொல்காப்பியப் பதிப்புகளில், தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் தவிர்ந்த ஏனைய மூன்று பதிப்புகளும் வெறெவரும் பதிக்காத முதற்பதிப்புகளாகும். தொல்காப்பியம் முழுவதனையும் அச்சிட்டுத் தமிழ் இலக்கண மரபை நிலைநிறுத்திய தாாேதரம்பிள்ளையே வீரசோழியம், இலக்கணவிளக்கம் என்னும் நூல்களையும் முதலில் அச்சுவாகனமேற்றினார். இறையனார் களவியல் உரையும் முதலில் இவராலேயே பதிப்பிக்கப்பட்டது. இவரது இலக்கண நூற் பதிப்புகள் தமிழ் இலக்கண வளர்ச்சிக்குத் தொண்டாற் றிய சிறப்பினைப் பெறுகின்றன எனலாம். இவரது காலத்திலும் அதற்கு முன்னரும் தமிழ்நாட்டறிஞர்களான மழவை மகாலிங்க 'ஐயர், எஸ். சாமுவேற்பிள்ளை, சுப்பராயச்செட்டியார் என்போரும் தொல்காப்பியப் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை இருவரையும் தவிர தி.த.கனகசுந்தரம் பிள்ளை தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியம்; சொல்ல
182

இலங்கையில் தமிழ் இலக்கணக்கல்வி திகாரம் - சேனாவரையம் என்பதனையும், வித்துவான் சிவானந்தையர் நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் மூலமும் உரையும் என்பதனையும் வட்டுக்கோட்டை குருமூர்த்தி ஐயர் வீரசோழியம் பெருந்தேவனார் உரையினையும் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கண நூல்கள் தமிழ் மொழிக்குச் சிறப்புக் கொடுப்பவை. மொழிக்கு இலக்கணம் இன்றியமையாதது. இலக்கணம் இல்லாதவிடத்து மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர்கெட்ட நிலையை எய்தும். ஆகவே தான் இலக்கணம் ஒரு மொழிக்கு முதுகெலும்புபோல உள்ளது. இவ்வா றான சிறப்பு வாய்ந்த இலக்கண நூல்கள் யாவும் செய்யுள் நடையிற் சூத்திர உருவிலேயே அமைந்தனவாகும். தொல்காப்பியம் தொடக்கம் தொன்னூல் விளக்கம் வரை அத்தன்மையினைக் காணலாம். 19ஆம் நூற்றாண்டில் நிலைமை மாறி வசன நடையிலே தமிழ் இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. தமிழ் இலக்கணத்தினை வசனத்திற் கூறும் முறையினை முதன்முதலில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாமுனிவர் தொடக்கி வைத்தார். வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் எழுதிய இலக்கிய வழக்குத் தமிழ் இலக்கணமும் பேச்சு வழக்குத் தமிழ் இலக்கணமும்' என்ற நூலே தமிழ் இலக்கணத்தை வசன நடையில் விளக்கும் நூலாக முதலிலே தோற்றம் பெற்றது. பின்னர் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டது. அதற்குப் பின்னர் 19ஆம் நூற்றாண்டிலே தமிழ் இலக்கணத்தை விளக்கும் வசனநூல்கள் பல ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆக்கப்பட்டன. இதற்குக் காரணங்கள் பல இருந்தன என மயிலை சீனி வேங்கடசாமி கூறுகின்றார்.
ஈழத்தில் எழுந்துள்ள புதிய இலக்கண நூல்களின் வரிசையிற் சிறப்பிடம் பெறுவது நாவலரின் இலக்கணச் சுருக்கமாகும். இது பல பதிப்புக்களைக் கண்டது. நாவலரின் இலக்கணச் சுருக்கம் எழுத்திலக்க ணம் சொல்லிலணக்கணம் என்பவற்றுடன் தொடர் இலக்கணத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தொடர்மொழியதிகாரம் என்ற அமைப்பு ஆறுமுகநாவலராலேயே செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்புடன் பழந்தமிழ் இலக்கண நூல்கள் கூறிய சில விடயங்களை விலக்கியும், பழந்தமிழ் இலக்கண நூல்களிலே தெளிவாக விளக்கப்படாத சில விடங்களைத் தெளிவாக விளக்கியும் இலக்கணச் சுருக்கத்தினை நாவலர் எழுதியுள் ளார். அவைபற்றிப் பின்னர் விரிவாகக் காட்டப்படும். நாவலர் இலக்கணச் சுருக்கத்துடன் இலக்கண வினாவிடை என்ற நூலையும் எழுதியுள்ளார். மாணவர்களுக்கு அடிப்படை இலக்கண அறிவை ஊட்டுவதற்காக அந்நூல் எழுதப்பட்டமையாலே தேவை நோக்கிப் பல இலக்கண
183

Page 103
தென்னாசியா
விதிகள் அதிலே தவிர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கணத்தினை எளிமைப்படுத்துவதனை முக்கிய நோக்காகக் கொண்டு பல்வேறு அடிப்படைகளில் எழுந்துள்ள அந்நூல்க ளுக்கிடையேயுள்ள சில ஒருமைப்பாடுகளை அடிப்படையாக வைத்து புதிய இலக்கண நூல்களைக் கலையரசி சின்னையா’ பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்.
1. நன்னூலை அடிப்படையாகக் கொண்டெழுதப்பட்டவை. 2. பாடசாலை மாணவர்களின் வகுப்பு நிலைகளுக்கேற்ப
6T(pġbLJ LJLL 60)6)I.
வசன இலக்கணத்தினை விளக்குபவை. யாப்பு பாட்டியல் சம்பந்தமானவை.
ஐந்திலக்கணத்தை விளக்குபவை.
வடமொழித் தொடர்பானவை.
முதலாவது வகையிலே, செளந்தரநாயகம்பிள்ளையின் நன்னூற் சுருக்கம் (1862), நன்னூற் சுருக்க அனுபந்தம் இரண்டும் நன்னூலிற் கூறப்பட்டனவற்றைச் சுருக்கிக் கூறுவனவாக அமைந்துள்ளன. இவரின் நன்னூற் சுருக்கச் சார்பு (1866) நன்னூற் சூத்திரங்களின் எண்களைக் குறிப்பிட்டு பின் அச்சூத்திரங்களையொட்டி வரத்தக்க வினாக்களை மட்டுமே கூறிச் செல்கின்றது.
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையின் நன்னூல் இலகுபோதம் (1904, 1905), நன்னுால் உதாரண விளக்கம் என்பனவும் இப்பிரிவில் அடங்கத் தக்கன. சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரின் வினைப்பகுபதவிளக்கம் (1913), சேர்.பொன். இராமநாதன் எழுதிய செந்தமிழ் இலக்கணம் (1927) என்பனவும் குறிப்பிடப்படவேண்டியவை.
பாடசாலைகளில் இலக்கணக்கல்வி கற்பிக்கப்படுவதனை இலகு வாக்குவதற்காக எழுதப்பட்டவை இரண்டாவது வகையில் அடக்கத்தக் கன. பாடசாலையில் இலக்கணக்கல்வி கற்பிப்பதற்கு ஏற்ற வகையில் வசனநடையில் அமைந்த இலக்கண நூல்கள் பல இலங்கையில் எழுந்தன. ஜேம்ஸ்.ரி. அப்பாப்பிள்ளை எழதிய தமிழ் இலக்கணதீபிகை (6அம் தரம், 1891), ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையின் புதிய இலகுபோத
184

இலங்கையில் தமிழ் இலக்கணக்கல்வி
இலக்கணம் (4ஆம், 5ஆம் தரம்) ஞானச் சகோதரர் சவரிமுத்து எழுதிய இலக்கண தீபம் முதலாம் பாகம் (6ஆம் தரம்), இலக்கணபாலபோதம் (3ஆம், 4ஆம், 5ஆம் தரம், 1920), மானிப்பாய் ம.ந.ஞானமுத்து எழதிய இலக்கண சங்கிரகம் முதலாம் பாகம் (6ஆம் தரம்), இலக்கண சங்கிரகம் இரண்டாம் பாகம் (7ஆம் தரம், 1908), குமாரகுலசிங்கம் எழுதிய (Hand Book of Tamil Grammar. (1929) 6T66s L60T (96) 6.60) suffs குறிப்பிடத்தக்கன. இவ்வரிசையிற் பிற இனத்தவரும் தமிழ் இலக்கணத்தினைக் கற்கத்தக்க வகையில் எழுதப்பட்ட BarrKumarakulasinghe uigit Hand Book of the Tamil Language 616 B b|T606)utb, 9... (ypg5g5155ublic of 6061Tuoi Civilians Tamil Grammar (1931) என்ற நூலையும் அடக்கலாம். பாடசாலை மாணவர்களைக் கருத்திற்கொண்டு இலக்கணநூல் எழுதும்போக்கு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தமிழ் நாட்டிலும் இருந்துள்ளது.
மூன்றாவது வகையில் வசன இலக்கண அமைப்பினை விளக்கும் நூல்களாக மு. சிதம்பரப்பிள்ளை (வில்லியம் நெவின்ஸ்) எழுதிய தமிழ் வியாகரணம் (1886), நல்லூர் த. கைலாசபிள்ளையின் வசனத் தொடை (1907) நீர்வேலிச் சிவப்பிரகாச பண்டிதரின் வாக்கிய நிரூபணம் என்பன அடக்கத்தக்கன. இங்கு வடமொழி இலக்கணத்தினைத் தமிழ் மொழியுடன் கலக்கும் தன்மை காணப்படுகின்றது.
நான்காவது வகையிற் சி.வை.தாமோதரம்பிள்ளையின் கட்டளைக் கலித்துறை என்னும் நூல், உடுவில் ச. ஜகநாதையரின் பாட்டியல் வினாவிடை என்பன அடக்கத்தக்கன. இலக்கண விளக்கப்பாட்டில், சிதம்பரப்பாட்டியல் என்பனவற்றிற் சூத்திர உருவிற் கூறப்பட்ட விடயங்களைப் "பாட்டியல் வினாவிடை’ வினாவிடையாக உரைநடையிற் கூறுகின்றது என்பர்.
ஐந்தாவது வகையில் ஐந்திலக்கணத்தை விளக்கும் நூலாக நீர்வேலிச் சிவப்பிரகாச பண்டிதர் இயற்றிய இயற்றமிழ் இலக்கண சாரம் (1905) அடங்கும். இந்நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களும் தெளிவாகச் சுருக்கமாகக் கூறப்படுகின்றன.
ஆறாவது வகையிற் சங்கர பண்டிதரின் தாதுமாலை, சத்தசங்கிரகம் (1980) என்பனவும் குமாரசுவாமிப் புலவரின் இலக்கண சந்திரிகையும் (1897) அடங்குகின்றன. இவற்றுள் இலக்கண சந்திரிகை முக்கியமான
185

Page 104
தென்னாசியா தாகும். வடசொற்கள் தமிழில் வழங்குவது பற்றி நன்னூலார் பதவியலிற் கூறுகின்றார். அவர் கூறும் விதிக்குள் அடங்காத பல சொற்களுக்குரிய விதிகளைக் குமாரசுவாமிப் புலர் தமது நூலிலே கூறிச் செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.
இனி, ஈழத்தவர் எழுதிய இலக்கண உரைகள், உரைவிளக்கங்கள், பழைய உரைகளுடன் இணைத்து திருத்தியும் விளக்கியும் எழுதப்பட்ட உரைகள் என்பனவும் குறிப்பிடப்படல் அவசியமாகும். அவ்வகையிற் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் முன்னணியிலே உள்ளார். யாப்பருங் கலம், வெண்பாப்பாட்டியல் என்பனவற்றிற்குப் பொழிப்புரை எழுதியதோடு தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை, அகப்பொருள் விளக்கம் என்பனவற்றிற்குப் புதிய உரைகளையும் எழுதியுள்ளார். அகப்பொருள் விளக்கப் புத்துரையினைக் குமாரசுவாமிப் புலவர் தி.த. கனகசுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்து எழுதியுள்ளார். குமாரசுவாமிப் புலவருக்கு முன்னர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் யாப்பருங்கலக்காரிகைக்கும், வல்வை ச. வயித்திலிங்கபிள்ளை அகப்பொருள் விளக்கத்திற்கும் உரையெழுதி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பழைய உரைகளைத் திருத்தியும் விளக்கியும் எழுதப்பட்ட உரைகள் என்ற வகையிலே நாவலரின் நன்னூற் காண்டிகையுரை (1880), புலோலி வ. குமாரசாமிப்புலவரின் நன்னூற் காண்டிகை விளக்கம் எனுமிரண்டையும் அடக்கலாம். நாவலர் தமது பதிப்பிலே பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளார். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் (1937), தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யம் (1938), தொல்காப்பியம் பொருளதிகாரம் பின் நான்கியல்களும் பேராசிரியமும் (1943), தொல்காப்பியம் பொருளதிகாரம் முன் ஐந்தியல் களும் நச்சினார்க்கினியமும் (1948) என்பன ஈழகேசரி நா.பொன்னையா அவர்களாற் சி.வை. தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. இப்பதிப்புக்களைப் புன்னாலைக்கட்டுவன் வித்து வான் சி.கணேசையர் பரிசோதித்து உரைவிளக்கமும் எழுதிப் பதிப்பித்த மையால் இவை கணேசையர் பதிப்புகள் என்றே வழங்குகின்றன.
இலங்கை அறிஞர்கள் இலக்கண விடயங்கள் பற்றிப் பல கட்டுரைகளை செந்தமிழ், உதயபானு, பூரிலோகரஞ்சனி, ஞானசேகரம், ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளனர். இத்தகைய அறிஞர்களிற் குமாரசுவாமிப் புலவர், கணேசையர், ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை, புலோலி இராமநாதபிள்ளை குறிப்பிடத்தக்கவர்கள்.
186

இலங்கையில் தமிழ் இலக்கணக்கல்வி
20ஆம் நூற்றாண்டிலே தமிழ் இலக்கணச் சிந்தனையைப் பாரம்பரியப் பார்வையிலிருந்து மொழியியற் பார்வையாக மாற்றியவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் முதல்வராக சுவாமி ஞானப்பிரகாசர் உள்ளார். அவரியற்றிய தமிழ் அமைப்புற்ற வரலாறு (1927), தமிழ்சொற் பிறப்பாராய்ச்சி (1932) என்பன குறிப்பிடத்தக்கன. சுவாமி விபுலானந்தர் எழுதிய "சோழமண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும்" என்ற BLG60Julb "Phonetics ofTamil Language' 616ölg 6L G60Juud GuDTFuju6d சம்பந்தமானவை.
ஈழநாட்டிலே மொழியியல் என்ற நவீன அறிவியற்றுறையைப் பரவலாக அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை ஆவார். இவர் மொழியியற் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். அத்துடன் ஈழத்திற் பல்கலைக்கழகநிலையில் மொழியியல் ஆய்வினை வளம்படுத்தி யவரும் அவரே. மொழியியல் நோக்கில் வழக்குத் தமிழுக்குரிய முக்கியத்துவத்தினை உணர்த்தியுள்ளார். தொடர்ந்து அவரது வழியிலே பேராசிரியர்கள் ச.தனஞ்செயராசசிங்கம், ஆவேலுப்பிள்ளை, சு.சசிந்திர ராசா, அ.சண்முகதாஸ், கலாநிதி எம்.ஏ.நு.மான், பண்டிதர் க.வீரகத்தி, வித்துவான் க.சொக்கலிங்கம் ஆகியோரின் பணிகளைக் குறிப்பிடலாம்.
இவ்வாறாக இலங்கையிலே இலக்கணக்கல்வி காலத்துக்குக் காலம் பல்வேறு அறிஞர்களாலே மேறகொள்ளப்பட்டு வருகின்றது.
உசாத்துணைகள்
1. வித்தியானந்தன்,சு - தமிழியற்சிந்தனைகள், முத்தமிழ் வெளியீட்டுக்கழகம்,
யாழ்ப்பாணம், 1979, ப.21. 2. வேங்கடசாமி மயிலை சீனி - பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்
இலக்கியம், சாந்தி நூலகம், சென்னை, 1962 ப.130. 3. சின்னையா கலையரசி - "தமிழ் இலக்கண வரலாற்றில் ஈழத்தவரின் பங்களிப்புகள்” ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு கருத்தரங்கு ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி 3, ப. 416, மதுரை உலகத் தமிழாராய்ச்சி மன்றம், சென்னை, ஜனவரி 1981, 4. செங்கதிர்ச்செல்வன்.பொ. - "தமிழ் இலக்கண வளர்ச்சிக்கு இலங்கை அறிஞர்களின் பங்களிப்பு" (முதுதத்துவ மாணிப்பட்ட ஆய்வேடு நூல்வடிவு பெறாதது) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், 1997) ப.38-69. 5. விரிவான தகவல்களுக்கு பார்க்க மேலது.
187

Page 105
5
அண்மையில் வட இலங்கையில் கிடைத்த லசுஷ்மி நாணயங்கள் - ஒரு மீள் பரிசீலனை
ப. புஸ்பரத்தினம்
ஆதிகாலத்தில் பண்டமாற்று முறையில் எழுந்த பிரச்சனைகள் நாணயத்தின் தோற்றத்திற்கு அடிகோலாக அமைந்தது. அன்றுதொட்டு பொருட்களின் அளவுகோலாக விளங்கும் நாணயங்கள் இன்று வரலாறாய்வின் முக்கிய மூலாதாரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரை அதன் புராதன வரலாறு பற்றிய ஆய்வில் நாணயங்கள் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூற முடியாது. ஆயினும் இவை பண்டுதொட்டு புழக்கத்தில் இருந்தன என்பதற்குப் பாளி இலக்கியங்களில் (கஹபண), பிராமிக் கல்வெட்டுக் களில்’ (கஸபநெ) நாணயம் பற்றி வரும் சொற்றொடர்கள் சான்றாக அமைகின்றன. இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் குடியிருப்புக்களின் ஆரம்பகாலச் சான்றுகளுடன் பல நாணயங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வகை நாணயங்கள் முதலில் இந்தியாவில் இருந்தே கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆயினும் காலப்போக்கில் அவை இலங்கையிலேயே வெளியிடப்பட்டதற்கு போதிய சான்றுகள் உள. நாணயங்களில் இடம் பெற்றுள்ள சின்னங்கள், குறியீடுகள் என்பனவற்றிற் கும் பெளத்த சிங்களப் பண்பாட்டிற்கும் இடையிலான தொடர்பைச் சுட்டிக்காட்டி சில நாணயங்கள் சிங்கள மன்னர்களால் வெளியிடப்பட்ட தாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றோடு தொடர்பற்ற நாணயங்கள் தென்னிந்தியா குறிப்பாகத் தமிழகத்துடன் இலங்கைக்கு இருந்த தொடர்பால் வந்தவை என வலியுறுத்திக் கூறப்படுகின்றது. ஆனால் தமிழகத்தில் பரவலாகக் கிடைத்து வரும் புராதன நாணயங்கள் இலங்கை யில் மிக அரிதாகவே இதுவரை கிடைத்துள்ளன. அதேவேளை இலங்கையில் பரவலாகக் கிடைக்கும் நாணயங்கள் தமிழகத்தில் ஓரிரு

வட இலங்கையில் கிடைத்த லக்ஷமிநாணயங்கள் இடங்களில் மட்டும் மிக அரிதாகக் கிடைத்துள்ளன. அவ்வகை நாணயங்களில் ஒன்றான கஜலெஷ்மி உருவம் பொறித்த நீள் சதுர நாணயம் பற்றி ஆய்வதே இக்கட்டுரையாகும்.
முதன் முதலாக லஷ்மி உருவம் பொறித்த நாணயங்கள் 1885 இல் முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 1917ல் கந்தரோடையில் நூற்றுக்கு மேற்பட்ட நாணயங்கள் பெறப்பட்டன. இவற்றைக் கண்டெடுத்த போல்பீரிஸ் இதில் இடம்பெற்றுள்ள பெண் உருத்திற்கு கஜலெஷ்மி எனப் பெயரிட்டார். இப்பெயரே இன்றுவரை இந்நாணயத்திற்குரிய பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. கந்தரோடை யைத் தொடர்ந்து மாதோட்டம், நல்லூர், ஆனைக்கோட்டை, வல்லிபுரம், உடுத்துறை போன்ற இடங்களிலும் வட இலங்கைக்கு வெளியே அனுரா தபுரம், திசமாறகம், புத்தளம், நிந்தவூர், சிலாபம் போன்ற இடங்களிலும் பெறப்பட்டன. இந்நாணயங்கள் சிலவற்றை பரிசோதனை செய்த பிரித்தா னிய இரசாயனவியலாளரான டபிள்யூ.என்.றோஸ் என்பவர் இவற்றில் நான்கு பங்கு ஈயமும், ஒருபங்கு செம்பும் மிகச்சிறிய அளவில் சிலிக்கா, இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களும் கலந்திருப்பதாகக் குறிப்பிட்டனர்.
அண்மையில் கட்டுரை ஆசிரியரால் பூநகரிப் பிராந்தியத்தில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட கஜலெஷமி உருவம் பொறித்த நாணயங்கள் பெறப்பட்டன. இவை இலங்கையின் ஏனைய பிராந்தியங்களில் கிடைத்த வற்றில் இருந்து அதிகம் வேறுபடவில்லை. ஆனால் குறிப்பிட்ட சிறிய ஒரு பிராந்தியத்திற்குள் கிடைத்த இவை அளவு, எடை, குறியீடுகள், சின்னங்கள் என்பவற்றால் பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இங்கு கிடைத்த நாணயங்களைப் பதினொரு பிரிவுகளாக வகுத்துள்ளேன். (படம் - 1) அவற்றின் விபரம்
வருமாறு:
1. இடம் மண்ணித்தலை, அளவு: 2.6 x 1.5 செ.மீ, எடை
3.9கிராம். முன்புறம் நிற்கும் நிலையில் லஷ்மி உருவம். இது பூரீவக்ஸா நிலையில் இருந்து சற்று வளர்ச்சியடைந்த நிலை. இதில் வழக்கமாக கீழ் நோக்கி வரும் இரு கரங்கள் காணப்படவில்லை. திரட்சி குறைந்த அகன்ற மார்பகம், மிக ஒடுங்கிய இடை.
189

Page 106
பின்புறம்
இடம்
முன்புறம்
பின்புறம்
முன்புறம்
பின்புறம்
முன்புறம்
பின்புறம்
SLib முன்புறம்
தென்னாசியா
சுவஸ்திகா (தெளிவற்ற நிலையில்)
பள்ளிக்குடா, அளவு 2.4 x 1.5 செ.மீ. எடை 3.0 கிராம். நிற்கும் நிலையில் லஷ்மி உருவம். இரு கரங்களும் கீழே தொங்கவிடப்பட்ட நிலையில் உள்ளது. வலது கைப்பக்கமாகத் தலையின் உயரத்திற்குச் செல்லும் தண்டு வேல் அல்லது அம்பாக இருக்கலாம். இடது கையோடு செல்லும் நேரிய தண்டு சூலம் அல்லது குத்து விளக்காக இருக்கலாம். அலங்காரமற்ற முகபாவம், இடுப்புக்கு கீழ் உள்ள பாகம் மிக அகன்று காணப்படுகின்றது. சுவஸ்திகா (தெளிவற்ற நிலையில்)
பள்ளிக்குடா. அளவு: 2.5 x 1.6 செ.மீ. எடை 3.2 கிராம். வலப்புறம் திரும்பி முன்னோக்கிய நிலையில் நிற்கும் லஷ்மி உருவம், வலது கரம் கால்பகுதியில் இருந்து வரும் தாமரைத் தண்டினைப் பிடித்த நிலை. இடது கையை ஒட்டியவாறு குத்துவிளக்கு அல்லது திரிசூலம் காணப்படுகிறது. சுவஸ்திகா (தெளிவற்ற நிலையில்)
ஈழவுர், அளவு 1.7 x 0.4 செ.மீ, எடை 1.5 கிராம். நிற்கும் நிலையில் லஷ்மி உருவம். இதில் முகம், காது, திரண்ட மார்பகம் என்பன புள்ளிகளாலும், தோள், கை என்பன கோடுகளாலும் வடிவமைக்கப் பட்டுள்ளன. தலைக்குப் பின்புறமாக புள்ளிகளாலான அரைவட்டம் காணப்படுகிறது. இது ஒளி வட்டமாக இருக்கலாம். பீடத்தின் மேல் தண்டுடன் கூடிய சுவஸ்திகா. இதற்கு இடப்புறமாக தொட்டியுடன் கூடிய மரக்கிளை காணப்படுகிறது.
ஈழவூர், அளவு: 1.6 x 0.4, எடை 1.4 கிராம். இடப்புறம் திரும்பிய நிலையில் லஷ்மி உருவம் காணப்படுகிறது.இதில் இடது கால் மடிக்கப்பட்ட
190

பின்புறம்
6. இடம்
முன்புறம்
பின்புறம்
7. இடம்
முன்புறம்
பின்புறம்
8. இடம்
முன்புறம்
வட இலங்கையில் கிடைத்த லகர்மிநாணயங்கள்
நிலை. வலது கை மடிக்கப்பட்ட நிலையில் முகத்தைத் தாங்கியவாறு உள்ளது. தெளிவில்லை.
மண்ணித்தலை, அளவு: 1.4 x 0.4 செ.மீ.எடை 1.4 கிராம். நிற்கும் நிலையில் லஷ்மி உருவம். திரண்ட மார்பகம், ஒடுங்கிய இடை, நீண்ட காதணி, வலப் புறமாக தோள்பகுதி வரை தாமரைத்தண்டு செல் கிறது. அதற்கு மேல் 'ம' என்ற பிராமி எழுத்தை ஒத்த சின்னம். தலைக்கு மேல் புள்ளிகளாலான கோடு. இடது தோளுடன் மூன்று புள்ளிகள். சுவஸ்திகா.
கல்முனை, அளவு: 1.2 x 1 செ.மீ, எடை 2.0 கிராம். இரு கைகளைத் தொங்கவிட்ட நிலையில் நிற்கும் லஷமியின் உருவம் காணப்படுகிறது. வலதுகரம் தோள் வரை செல்லும் தாமரைத் தண்டைப் பிடித்த நிலையில் உள்ளது. இடதுகை பக்கம் பாதத்தின் கீழ் இருந்து புறப்பட்ட தாமரைக்கொடி பூத்தும் காணப்படுகிறது. இன்னொரு தாமரைக்கொடி இடப் பக்கமாக உள்ளது. ஒடுங்கிய இடை, அகன்ற மார்பு, காலில் வளையல் என்பன லஷ்மி உருவத்தின் சிறப்பம்சமாகும். பீடமும், அதன்மேல் உள்ள தண்டுடன் கூடிய சுவஸ்திகாவும்.
மண்ணித்தலை, அளவு: 1.4 x 0.4 செ.மீ, எடை: 1.4 கிராம். நிற்கும் நிலையில் உள்ள லஷ்மி (தலை உடைந்து விட்டது) இரு கைகள் கீழ் நோக்கிய நிலையில் வலது கரம் தாமரைத் தண்டினைப் பிடித்தவாறு உள்ளது. இடுப்புக்குக் கீழே முழங்கால் வரை உள்ள பாகம் திரட்சியாக உள்ளது. இது ஆடையாக இருக்கலாம். இடப்பக்க மார்போடு வரும் திரட்சி ஆடையணியப்பட்டதைக் காட்டுகிறது.
191

Page 107
பின்புறம்
முன்புறம்
பின்புறம்
10. SLlb
முன்புறம்
பின்புறம்
11. GLüb
முன்புறம்
பின்புறம்
தென்னாசியா
கிடையான மூன்று கோடுகள் அதன்மேல் சதுரக் கோடும் அதற்குள் சக அடையாளமும், இதற்கு வலப்பக்கமாக கும்பம் அல்லது 'ம' என்ற பிராமி எழுத்துக்குரிய குறியீடு காணப்படுகிறது.
ஈழவூர், அளவு 2.4 x 1.3 செ.மீ, எடை 2.5 கிராம். நிற்கும் நிலையில் லஷ்மி, இரு கரங்கள் பாதத்தின் கீழிருந்து வரும் தாமரைத் தண்டைப் பிடித்தவாறு உள்ளன. தண்டுடன் கூடிய சுவஸ்திகா. வலப்பக்கமாகச் சக்கரம் சிவலிங்கம் காணப்படுகின்றன.
கல்முனை, அளவு 2.4 x 1.7 செ.மீ, எடை 5.8 фупLib. தாமரை மலரில் நிற்கும் நிலையில் லஷ்மி உருவம். பாதத்தில் இருந்து தோள்வரை செல்லும் தாமரைத் தண்டினைப் பிடித்த நிலையில் இரு கரங்கள். இடப்பக்கம் அம்பு அல்லது வேல் தலையின் பின்புறம் ஒளிவட்டம். கீழே மூன்று கோடுகள். அதன் மேல் பீடமும் தண்டுடன் கூடிய சுவஸ்திகாவும் காணப்படுகின்றன. வலப்பக்கமாக சில எண் மங்கலப் பொருட்கள் (தெளிவற்றது)
மண்ணித்தலை, அளவு: 3.2 x 2.4 செ.மீ., எண்: 2.4 UTLib. தாமரை மலரில் நிற்கும் லஷ்மி உருவம். தாமரை மலரில் இருந்து இரு தண்டுகள் லஷ்மியின் இரு பக்கங்களிலும் மேலெழுந்து தோள் வரை சென்று பூத்துக் காணப்படுகின்றன. பூவின் மேல் உள்ள இருயானைகள் தும்பிக்கையால் லஷ்மியின் மேல் நீர் தெளித்து அபிஷேகம் செய்யும் காட்சி. வேலியிடப்பட்ட மரம்
மேற்கூறப்பட்ட நாணயங்கள் அனைத்திலும் நிற்கும் நிலையில் பெண் உருவம் காணப்படுகிறது. இவற்றைப் பொதுவாக கஜலஷ்மி உருவம் எனக் கூறப்பட்டுள்ளது. இவை நாணயங்கள் வெளியிட்டவர்க
192

வட இலங்கையில் கிடைத்தலசுஷ்மிநாணயங்கள்
ளின் சமய நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. ஆனால் எல்லாப் பெண் உருவங்களும் கஜலஷ்மி உருவமா என்பதை நிச்சயப்படுத்த முடியவில்லை. 1ஆம் நாணயத்தில் உள்ள உருவம் பூரீவக்சா நிலையி லிருந்து சற்று வேறுபட்டு வளர்ச்சியடையாத நிலையில் உள்ளது. 2ஆம்,3ஆம்,10ஆம் நாணயங்களில் தாமரைத் தண்டிற்குப் பதிலாக வேல், அம்பு, சூலம் போன்ற சின்னங்களுடன் பெண் உருவம் காணப்படு கின்றது. 11ஆம் நாணயத்தில் தாமரை ஆசனத்தில் நிற்கும் பெண்ணைத் தாமரை மலரில் இருக்கும் இரு யானைகள் தும்பிக்கையால் நீர் தெளித்து அபிஷேகம் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது ரீ சூக்கத்தில் லஷ்மி பற்றி வரும் வர்ணனையைப்பெருமளவு ஒத்துள்ளது.* அனுராதபுரத்தில் கிடைத்த இவ்வகை நாணயங்களில் தலைவிரி கோலமாக இடது காலை மடித்து குந்தியிருக்கும் நிலையில் பெண் உருவம் காணப்படுகின்றன. இந்த வேறுபாடுகளால் நாணயத்தில் வரும் பெண் கஜலஷ்மயை மட்டும் குறித்து நிற்காது காளி, துர்க்கை போன்ற தெய்வங்களையும் குறிக்கிறது எனக் கருத இடமுண்டு.”
நாணயத்தின் பின்புறத்தில் சுவஸ்திகா முக்கிய சின்னமாக இடம் பெற்றுள்ளது. ஆனால் 11வது நாணயத்தில் சுவஸ்திகாவுக்குப் பதிலாக வேலியிடப்பட்ட மரம் இடம் பெற்றுள்ளது. நிந்தவுரில் கிடைத்த இதே வடிவுள்ள நாணயத்தில் சுவஜ்திகாவுடன் எட்டுக்கு மேற்பட்ட குறியீடுகள் காணப்படுகின்றன. இக் குறியீடுகளில் பல பெருங்கற்கால மட்பாண்டங்க ளிலும், பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன." 8ஆம், 9ஆம் நாணயங்களில் சுவஸ்திகாவுடன் சக்கரம், சிவலிங்கம், கும்பம், விளக்கு போன்ற சின்னங்களும், சில குறியீடுகளும் உள்ளன. முல்லைத் தீவில் கிடைத்த நாணயங்களில் மலரும், எருதும், கந்தரோடையில் கிடைத்த நாணயங்களில் வேல், சேவல், நந்தி பாதம் போன்ற சின்னங்களும் காணப்படுகின்றன. இச்சின்னங்களுக்கு இடையிலான வேறுபாடு பிரதேச வேறுபாட்டைக் காட்டலாம் அல்லது நாணயங்கள் வெளியிடப்பட்ட காலங்கள் வேறுபட்டதாக இருக்கலாம். எவ்வாறாயினும் இந்நாணய ங்களை வெளியிட்டவர்கள் இந்து மதச்சார்பு உடையவர்கள் என்பதை இச்சின்னங்கள் உறுதி செய்கின்றன.
டி.பி.இ. கெற்றியாராய்ச்சி நாணயத்தில் வரும் சுவஸ்திகா புத்தரது பிறப்பு, போதனையைக் குறிப்பதாகவும், யானையும் பெண் உருவமும் மாயாதேவி கனவைப் பிரதிபலிப்பதாகவும் கருதுகிறார். இதற்குச் சார்பாக பாருட், சாஞ்சி, புத்தகாயா, இலங்கையில் அபயகிரி போன்ற
193

Page 108
Glgeirasrirdur
இடங்களில் உள்ள பெளத்த விகாரையில் வரும் சிற்பங்களைச் சான்று காட்டுகிறார். இந்திய நாகரிகத்தில் சுவஸ்திகாச் சின்னத்திற்கு தொன்மை யான வரலாறு உண்டு. இலங்கையில் இது பெருங் கற்கால மட்பாண்டங் களிலும், பிராமிக் கல்வெட்டுக்களிலும் குறியீடாகப் பயன்படுத்தப்பட் டுள்ளது. பெளத்த மதத்தின் ஒரு குறியீடாக இது இருந்தாலும் இந்து மதத்திலும் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய நாணயங்களில் யானை ஒரு முக்கிய சின்னமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது குறிப்பிட்ட ஒரு வம்சத்தை, அல்லது மதத்தைப் பிரதிநிதிப்படுத்தியதாகத் தெரியவில்லை. சங்க காலத்தில் மூவேந்தர், குறுநில மன்னர் வெளியிட்ட நாணயங்களில் பொதுவான ஒரு சின்னமாக இது இடம் பெற்றுள்ளது. எனவே, யானையைக் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு உரியதாகக் கூறுவது பொருத்தமல்ல. நாணயத்தில் வரும் பெண் உருவத்தை பெளத்த விகாரையில் இடம் பெற்றுள்ள யக்ஷி உருவத்தோடு தொடர்புபடுத்துவது பொருத்தமாயில்லை. இலங்கையில் யக்ஷி உருவத்தின் தோற்றம் காலத்தால் பிற்பட்டது. அதன் தோற்றத்திற்கும் நாணயங்களில் வரும் பெண் உருவத்திற்கும் எவ்வித ஒற்றுமையையும் காண முடியவில்லை. ஆனால் தாயத் தெய்வம் உருவமாக பெளத்தத்திற்கு முன்னரே இலங் கையில் வழிபட்டதற்குச் சுான்றுகள் உண்டு. அதன் தொடக்கத்தைப் பெருங் கற்காலப் பண்பாட்டில் இருந்து தெளிவாகக் காணமுடிகிறது. இதன் இன்னொரு கட்ட வளர்ச்சியாகக் கல்வெட்டுக்களிலும் நாணயங்க ளிலும் வரும் பூரீவக்சா, லஷ்மி உருவத்தைக் கூறலாம். இச்சின்னங்களு டன் சிவலிங்கம், நந்தி, வேல், அம்பு, திரிசூலம், விளக்கு போன்ற சின்னங்கள் இடம் பெற்றிருப்பது இந்நாணயத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையிலான உறவை தெளிவாகக் காட்டுகிறது.
இந்நாணயங்கள் எப்போது, எங்கே, யாரால் வெளியிடப்பட்டதென்ப தில் அறிஞர்களிடையே பொதுவான கருத்தொற்றுமை தோன்றவில்லை. இந்நாணயங்கள் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் ஒரு சாரார் இவை கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட காலத்தில் புழக்கத்தில் வந்ததாகக் கருதுகின்ற னர். பூநகரியில் பெறப்பட்ட அனைத்து நாணயங்களும் மேற்படை ஆய்வில் பெறப்பட்டவை. அதனால் அவற்றுடன் இணைந்திருக்கக் கூடிய பிற சான்றுகளை அடையாளம் கண்டு காலத்தைக் கணிப்பது கடினமாகும். முல்லைத்தீவில் கிடைத்த நாணயங்கள் பற்றி ஆராய்ந்த எச். பாக்கர் நாணயங்களில் வரும் சின்னங்களையும், பாளி இலக்கியங் கள் கூறும் அரசியல் வரலாற்றையும் தொடர்புபடுத்தி இவற்றின் தோற்ற காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாக இருக்கலாம் எனக்
194

வட இலங்கையில் கிடைத்த லசுஷ்மிநாணயங்கள்
கணித்துள்ளனர். அண்மையில் அநுராதபுர அகழ்வாய்வில் பெறப்பட்ட கலாசார சின்னங்களுடன் இவ்வகை நாணயங்களும் கிடைத்துள்ளன. இக் கலாசாரப்படை கி.மு.2ஆம் நூற்றாண்டெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டையில் பெருங் கற்காலப் புதைகுழியில் இருந்து ஒரு நாணயம் பெறப்பட்டது." இப்புதைகுழியில் கிடைத்த சாசன முத்திரை யொன்றின் காலம் கி.மு. 3ஆம், 2ஆம் நூற்றாண்டெனக் கணிப்பிடப் பட்டுள்ளது. இக்காலக் கணிப்புகளை வைத்து நோக்கும்போது இந் நாணயங்களின் தோற்ற காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென எடுத்துக் கொள்ள இடமுண்டு. ஆயினும் பல இடங்களில் பிற்பட்ட உரோமர் கால நாணயங்களுடனும் இவை கிடைத்திருப்பதால் இதன் புழக்கம் கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டு வரை இருந்ததெனக் கூற முடியும்.
இந்நாணயங்கள் இந்தியாவுடனான வணிகத் தொடர்பால் இலங்கை வந்ததென்ற கருத்து அறிஞரிடையே காணப்படுகின்றது. இதற்கு இந்நாணயங்களில் இடம் பெற்றுள்ள பல சின்னங்கள் இந்து மதச் சார்புடையதாக இருப்பதும் ஒரு காரணமாகும். அண்மையில் தமிழ் நாட்டில் கரூர் என்ற இடத்தில் இவ்வகை நாணயங்கள் கிடைத்துள்ளன." இவை பற்றி ஆராய்ந்த இரா. கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான வணிகத் தொடர்பால் இலங்கை சென்றிருக் கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்." இக் கூற்றுப் பொருத்தமாகத் தெரிய வில்லை. தமிழ்நாட்டில் மூவேந்தரும் குறுநில மன்னரும் வெளியிட்ட பலவகை நாணயங்கள் பரவலாகக் கிடைக்கப் பெற்றுள்ளன." இவ்வகை நாணயங்கள் மிக அரிதாகவே இலங்கையில் கிடைத்துள்ளன. அதிலும் பாண்டிய மன்னர் வெளியிட்ட நாணயங்களைத் தவிர பிற நாணயங்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை." இலங்கையில் எண்ணிக்கையில் அதிகமாகக் கிடைத்துவரும் லஷ்மி உருவம் பொறித்த நீள்சதுர நாணயங்கள் தமிழ் நாட்டில் கரவுரைத் தவிர இந்தியாவின் பிற இடங்களில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்குமாயின் அங்கு இவை கூடுதலாகக் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அதற்கான சான்றுகள் காணப்படவில்லை. இந்திய நாணயங்களில் சுவஸ்திகா ஒரு முக்கிய சின்னமாக இடம் பெற்றுள்ளது. இந்த அம்சத்தை லஷ்மி உருவம் பொறித்த நாணயங்களிலும் காண முடிகிறது. ஆனால் இங்கே பீடத்துடன் கூடிய சுவஸ்திகாவே கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை இந்தியாவில் கிடைத்த நாணயங்களில் காண முடியாது. ஆனால் இம்மரபு இலங்கையில்
195

Page 109
தென்னாசியா தொடர்ந்தும் பின்பற்றப்பட்டதை பிற்கால நாணயங்களிலும் காண முடிகிறது. மேற்கூறப்பட்டவற்றில் இருந்து லஷ்மி நாணயம் இலங்கையிலேயே வெளியிடப்பட்டதென நிச்சயப்படுத்த முடிகிறது.
பூநகரியில் கிடைத்த சில சதுர நாணயங்களின் முன்புறத்தில் பூரிவக்சாவும், பின்புறத்தில் மீன் குறியீட்டுச் சின்னமும் இடம் பெற்றுள்ளன. இவ்வகை நாணயம் இலங்கையில் மேலும் சில இடங்களில் கிடைத்துள்ளன." இதில் வரும் மீன் குறியீட்டுச் சின்னம் பாண்டியத் தொடர்பைக் காட்டினாலும் முன்புறத்தில் தனியொரு சின்னமாக பூரீ வக்ஸா இடம் பெற்ற நாணயம் தமிழ்நாட்டில் இதுவரை கிடைக்கவில்லை. இலங்கையில் இவை பரவலாகக் கிடைப்பதினால் இந்நாணய மரபு இந்நாட்டிற்குரியதெனக் கூறலாம். லஷ்மியின் ஆரம்ப வடிவம் பூரீ வக்சா வாக இருந்ததெனக் கூறப்படுகிறது. இவ்வடிவம் இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் குறியீடாகவும்," தமிழகப் பெருங் கற்காலப் பண்பாட்டில் கல் உருவமாகவும்" பெறப்பட்டுள்ளன. நாம் மேலே குறிப்பிட்ட பதினொரு நாணயங்களில் முதலாவது நாணயத்தில் வரும் லஷ்மியின் தோற்றம் பூரி வக்ஸாவின் படிமுறை வளர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது. இப்பின்னணியில் நாணயத்தில் வரும் லஷமி உருவத்தை இலங்கைக்குரிய மரபாகக் கருத இடமுண்டு.
லஷமி நாணயத்தை இலங்கைக்கு உரியதாகக் கொள்ளும் போது இதை வெளியிட்டவர்கள் யார் என்பது முக்கிய கேள்வியாக எழுகின்றது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து பெளத்தம் அரசமதமாக இலங்கை யில் இருந்ததினால் அம்மதத்திற்கு சார்பாக ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்கள் இந்து மத செல்வாக்கை காட்டும் லஷ்மி நாணயத்தை வெளியிட்டிருக்க மாட்டார்கள் என நிச்சயப்டுத்திக் கூறலாம். சிங்கள மன்னர்களது நாணயங்களிலும், கொடிகளிலும் அரச இலச்சனையா இடம்பெறும் சிங்கம் இந்நாணயங்கள் எதிலும் இடம் பெறவில்லை. மாறாக இலங்கைத் தமிழ் மன்னர்கள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் புனித சின்னமாக நாணயங்களில் பயன்படுத்திய காளை உருவம் இவற்றில் இடம் பெற்றுள்ளது. எச். பாக்கர் தமிழ் நாட்டிலிருந்து வந்து ஆட்சி புரிந்த எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களால் இந்நாண யம் வெளியிப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார்’ நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கூறிய கருத்து இற்றைவரை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் இந்நாட்டு வரலாற்றோடு தமிழ் மக்களுக் குரிய தொடர்பைக் காட்டும் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புக்
196

வட இலங்கையில் கிடைத்த லக்ஷமிநாணயங்கள்
10
197

Page 110
தென்னாசியா களின் பின்னணியில் நோக்கும் போது அவரின் கருத்து பொருத்தமாகவே தென்படுகிறது. இதனால் இந்நாணயத்தை தமிழ் மன்னர்களோடு அல்லது தமிழ் வணிகர்களோடு தொடர்பு படுத்துவதே பொருத்தமாகத் தெரிகிறது.
இலங்கையின் புராதன அரசியல் வரலாறு தமிழ் சிங்கள மன்னர்க ளால் மாறி மாறி ஆட்சி செய்யப்பட்ட வரலாறாகவே பாளி இலக்கியங்க ளில் கூறப்பட்டுள்ளன. இதில் முதல் 250 ஆண்டு காலத்தில் (கி.மு. 247 - கி.மு. 47) 22 மன்னர்கள் இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களுள் 10 தமிழ் மன்னர்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்தனர். எல்லாளன் மட்டும் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளான். 23 இவர்கள் ஆட்சியில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததற்கும், வெளிநாட்டு வர்த்தகம் நடந்ததற்கும் இலக்கியங்கள் கல்வெட்டுக்களில் சான்றுகள் உள. இத் தமிழ் மன்னர்களில் சிலர் பெளத்தத்திற்கு ஆதரவு கொடுத்த போதிலும் பழைய மத நம்பிக்கையைக் கைவிட வில்லை என மகாவம்சம் கூறுகிறது. பழைய மத நம்பிக்கை என்பது இந்து மதத்தைக் குறிப்பதாக வில்லியம் கைகர் விளக்கம் கொடுக்கிறார். இக்காலத்தில் இலங்கையில் இந்து ஆலயங்கள் இருந்ததற்கும் பிற்காலத்தில் அவை சிங்கள மன்னர்களால் இடிக்கப்பட்டுப் பெளத்த விகாரைகள் கட்டப்பட்டதற்கும் சான்றுகள் உள."
ஏறத்தாழ இதே காலப்பகுதியில் எழுச்சியடைந்த உரோம நாட்டுட னான சங்க கால வர்த்தகம் இலங்கையுடன் இணைந்து வளர்ச்சியடைந் ததைக் காணலாம். இவ்வர்த்தகத்தில் உரோமர் இலங்கை வராமலே இந்நாட்டுக்குரிய முத்து, யானை, வாசனைப் பொருட்கள் முதலியவற்றை தென்னிந்தியத் துறைமுகங்களில் பெற்றனர். அதேபோல் இலங்கைக்குத் தேவையான குதிரை, மதுபானவகை, கண்ணாடிப் பொருட்கள் முதலியன தென்னிந்தியத் துறைமுகங்கள் ஊடாக இலங்கை வந்தடைந்தன. இவ்வர்த்தகத்தில் தமிழர்களே பெரும் பங்காற்றினர். அவ்வர்த்தகர்களில் சிலர் பின்னர் இலங்கையின் ஆட்சியாளராகவும் மாறினர். குறிப்பாக முதல் தமிழ் மன்னர்களான சேனன் குத்திகன் ஒரு குதிரை வர்த்தகனின் பிள்ளை என மகாவம்சம் கூறுகிறது.’ இத்தமிழ் வணிகர் தனித்தும் கூட்டாகவும்இலங்கை வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கு கல்வெட்டுகளில் சான்றுண்டு. இத்தகைய அரசியல், வர்த்தக சான்றாதாரங்களை வைத்து நோக்கும் பொது இலங்கையில் பரவலாகக் கிடைத்துவரும் லஷமி உருவம் பொறித்த நாணயத்தை தமிழ் மன்னர்கள் அல்லது தமிழ் வர்த்தகர் வெளியிட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடிகிறது. சில
198

வட இலங்கையில் கிடைத்த லசுஷ்மிநாணயங்கள்
வேளை இருவருமே இவற்றை வெளியிட்டிருக்கலாம். இவ்வாறு வெளியிட்டமைக்கு சங்க கால நாணய அச்சடிப்பு முறையின் செல்வாக்கும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
உசாத்துணைகள்
1.
2.
10.
1.
12.
13.
14.
15.
16.
Geiger. W. (ed) Mahavamsa, Colombo, 1950, ch 20, v3. Paranavitana. S. Inscriptions of Ceylon, Vol 1. Colombo, 1970, P.60, No. 791. Codrington, H.W. Ceylon Coins and Currency, Colombo, 1926, P.25. Parkar, H. Ancient Ceylon (Reprint), New Delhi, 1981, PP. 463-482.
Pieris Paul, E. "Nagadipa and Buddhist Remains in Jaffna" part - 1 1, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Vol. XXV1 11, No. 72, PP. 40 + 67. Sitrampalam, S.K. "A note on the Lakshmi plaques of Sri Lanka" studies in South Indian coins, Vol. 11, South Indian Numismatic Society, Madras 1992, PP. 151 - 158. சேயோன், கா.ந.வே. "ஈழத்துப் புராதன நாணயங்கள்” யாழ்ப்பாணத்து தொல்பொருளியற் கழகத்தில் 24.11.1995 இல் நிகழ்த்திய சிறப்பு சொற்பொழிவின் போது கூறியது. சிவசாமிஇ வி. "யாழ்ப்பாணக் காசுகள்”, “நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கொழும்பு, 1974, ப. 29.
Sitrampalam, S.K. op. cit. Ibid.
Hettiaratchi, D.P.E. "Numista Zeylanica - on a newly discovered type
of Lakshmi plagues "Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society. Vol. 1, 1950, PP. 104 - 122.
Parkar, H. op.cit. P. 494.
Bopearachchi, D. "Archaeological evidence on changing patterns of international trade relations of ancient Sri Lanka" Origin, Evolution and Circulation of Foreign coins in the Indian ocean. (ed) Bopearachchi, O and O. Weerakody, D.P.M. Colombo, 1994, P. 154.
Ragupathy, P. Early settlements in Jaffna. An arachaeological survey, Madras, 1987, P. 124.
Nagaswamy. R. Roman Karur, Madras, 1995, PP. 37 - 39.
Krishnamurthy, R. "Oblong copper coin with mother Goddess" symbol from Karur, Tamil Nadu" The Journal of teh numismatic society of India, Vol. Ll 1, Pt. 1 & 2 Varanasi, PP. 59 — 61.
199

Page 111
17.
19.
20.
21.
22.
23.
24.
25.
தென்னாசியா
Krishnamurthy, R. Sangam age Tamil coins, Madras 1997. Ibid. P. 36.
Codrinton, H.W. op.cit, P. 24. Paranavitana, S. op.cit, P.21, No. 68. சுப்பிரமணியன், தி. "தாய்த் தெய்வ வழிபாட்டில் பூரீவத்சம்" ஆவணம், இதழ் 7, சூலை 1996, தஞ்சாவூர், பக். 109 - 112.
Parkar, H. op.cit, P. 494. Geiger, W. op.cit, Ch.XX1, VV. 13 - 14. Ibid. ch. XXXV11, WV. 39-41. Ibid. Ch.XX1, VV. 10 - 12.
200

16
இலங்கையில் ஓவியக்கலை வரலாறு
ஹேமா கந்தசாமி
ஓவியக்கலை ஆதிகாலத்தில் மக்கள் தமது எண்ணங்களை வெளியிட ஒரு கருவியாக இருந்தது. மக்கள் நாகரிக வளர்ச்சி அடையாத காலத்தில் கானகத்தில் காட்டு மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்த கற்காலத்தில், தாம் வேட்டையாடிய மிருகங்களைக் குகைகளில் வரைந்தனர். இவை இவர்களுக்குப் பொழுது போக்காகவும் தமது குகைகளுக்கு வேறு மிருகங்களை வரவேற்க ஒரு உபாயமாகவும் இருந்தது.
இலங்கையில் ஓவியக்கலை வரலாற்றுக்கு மற்பட்ட கால ஓவியங்களையும் கொண்டிருந்தது. இலங்கையின் மிகப் பழைய கால ஒவியங்கள் காணப்பட்ட இடங்கள் பிந்தன்ன, ஆண்டியாகம, தந்திரிமலை போன்றவை. இங்கு மிகப் பழங்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. அம்பலாந்தோட்டைக்கு அருகில் உள்ள குரந்தக குகை என்ற இடத்திலும் இலங்கையின் பழங்கால ஓவியங்களைக் காணலாம்.
இலங்கையின் ஓவியக்கலை வளர்ச்சியின் ஆரம்பம் அனுராதபுரக் காலத்தில் ஆரம்பமாகியது. பெளத்த சமய வருகையின்பின் இந்திய கலை மரபுகள் இலங்கை ஓவியக்கலையில் ஆதிக்கம் செலுத்தியது. இக்காலத்தின் ஓவியக்கலை வரலாற்றை எடுத்துக் கொண்டால்எமது மனத்தில் முதலிடம் வகிப்பது சிகிரிய ஓவியங்கள் ஆகும். சிகிரிய ஓவியங்களை எமக்கு அளித்த மன்னன் காசியப்பனை கலை உள்ளங்கள் மறக்காது. இவ்வோவியங்கள் எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் மங்காத இயற்கை வர்ணங்களால் ஆக்கப்பட்டவை. இந்தியாவில் குப்தர்களின் கலைப்பாணியைப் பின்பற்றி இவை

Page 112
தென்னாசியா
அமைக்கப்பட்டது. இந்தியாவில் இக் கலைப்பாணியைப் பின்பற்றி அஜந்தா ஓவியங்கள் வரையப்பட்டன. இலங்கையில் உள்ள மதச் சார்பற்ற ஒவியங்கள் என எடுத்துக் கொண்டால்அது சிகிரிய ஓவியங்கள் எனக் கொள்ளலாம். இவ்வோவியங்களில் மேகப் பொதியுள் புதைந்து காணப்படும் அப்சர பெண்களைக் காணலாம். இவர்கள் பூந்தட்டுகளைக் கையிலேந்தி கோயிலுக்குப் போகும் தலைவியும் தோழியும் போல காண்கின்றனர். தங்க நிறப் பெண்கள் தலைவியர் போலும் நீல நிறப் பெண்கள் சேடியர் போலவும் காணப்படுகின்றனர். இந்த ஒவியங்களை வரைந்த காலம் கி.மு 5ம் நூற்றாண்டு எனக் கூறப்ப:கிறது.
இவ்வோவியங்கள் வரையப்பட்ட முறை வித்தியாசமானது. இவை ஈரச்சுதை ஒவியங்கள் (பிரெஸ்கோபுவனோ) என அழைக்கப்பட்டது. தேங்காய் பொச்சுடன் கூடிய ஒரு வகை களிமண்ணும் ஹஉமஸ்மட்டி என்ற வெண்களிமண்ணும் கலந்து % அங்குலத்திற்குச் சுதை பூசி அது ஈரமாக இருக்கும்போது வரைந்தனர். பாவிக்கப்பட்ட நிறங்கள் மண்ணிறம், மஞ்சள், செம்மஞ்சள், நீலம் போன்றவை. இவை இயற்கை வர்ணங்கள்.
சிகிரிய ஓவியங்கள் எதைக் குறிக்கின்றன என இன்னும் சரியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. சில அறிஞர்கள் இவை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறியுள்ளனர். மார்ட்டின் விக்கிரமசிங்க கருத்துப்படி இதில் காணப்படும் மேகங்கள் - நீரலைகள் எனவும், பெண்கள் அதில் குளிக்கும் பெண்கள் எனவும் கூறியுள்ளார். பேராசிரியர் பரணவிதான கருத்துப்படி : நீலநிறப் பெண்கள் - மேகங்கள் எனவும், தங்க நிறப் பெண்கள் - மின்சாரம் எனவும் அழைக்கப்படுகின்றன.
இவ்வழகான கலைப்படைப்பை சில நாசகாரரின் அடாத செயல் அழிக்கவும் செய்தது. இவ்வோவியங்களின் மேல் தார் போன்ற ஒரு வர்ண பூச்சு பூசப்பட்டு சில ஒவியங்கள் 1968ம் ஆண்டு அழிக்கப்பட்டன. ஆனால் இவ்வாறு இவ்வோவியங்கள் மேல் பூசப்பட்ட வீணான தார்பூச்சு இத்தாலிய நாட்டை சேர்ந்த சுவர் ஓவியப்பிரிவு தலைவர் பேராசிரியர் லூசியானோ மார்னஸ் என்பவரால் மிக கவனமாக அகற்றப்பட்டது.
இலங்கை ஒவியக்கலை வரலாற்றின் அடுத்த காலகட்டம் பொலன
றுவைக் காலத்தைச் சேர்ந்தது. இக்காலகட்டத்தைச் சேர்ந்த ஒவியங்கள்
காணப்படும் பிரதான இடங்கள் கல்விகாரை, திவங்கபிலிமகே ஆகியன
கல்விகாரையில் புத்தரின் இருந்த வடிவ சிலைக்கு அருகாமையில்
202 s

இலங்கையில் ஓவியக் கலை வரலாறு
சிகிரிய ஓவியம்
இவரை வணங்கும் தேவர்களின் உருவங்களும், பெண்களின் உருவங்க ளும் காணப்படுகின்றன. ஒரு முதியவரின் உருவம் நீண்ட மீசையுடனும் வெண்பஞ்சு போன்ற தாடியுடனும் கழுத்தில் பூனூலுடன் காணப்படு
203

Page 113
தென்னாசியா கிறது. ஒரு கையில் பூவும் மறுகையில் சங்கும் வைத்திருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் உரு வெளிக்கோடுகள் காணப் படுகின்றன. போதிசத்துவ உருவங்களும் வரையப்பட்டுள்ளன. இவ்வோவி யங்கள் இந்திய அஜந்தா ஒவியங்களை ஒத்துள்ளன. திவங்க ஓவியங் களை எடுத்துக் கொண்டால் இக்கோயில் திராவிட பெளத்த கட்டிடகலை ஒன்றிணைந்து கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு உதுறுவிகாரை என்றும் பெயர் உண்டு. இங்கு ஜாதக கதைகளை தேசியப்பாணியில் வரைந்தனர். வெளியுருக்கோடுகளை வரைந்துவிட்டு பின் அவற்றிற்கு வர்ணம் தீட்டினர். இவை உலர் சுதை முறையில் தீட்டப்பட்டது. மகாபத்ம ஜாதகக் கதையில் போதிசத்துவ உருவும் பெரிதாக வரையப்பட்டுள்ளது. முள்ள பத்ம ஜாதக கதையில் குற்றம் செய்த பெண் அரசனிடம் மன்னிப்புக் கேட்கும் படம் வரையப்பட்டுள்ளது. மைதிரிபாவ ஜாதகக் கதையில் உதடு பருத்த பேய்கள் மன்னனுக்கு குடை பிடிக்கும் காட்சி காணப்படுகிறது. திவங்க பிலிமகேயில் காணப்படும் விசேட சித்திரம் "தேவாராதனை" வடக்குச் சுவரின் பெரும் இடத்தை இந்த ஓவியம் எடுத்துள்ளது. இங்கு மனித தேவ உருவங்கள் காணப்படுகின்றன. வர்ணம் மங்கியிருந்தாலும் அழகிய உருவங்களைக் காணலாம். தோரணத்தில் கீழ் உட்கார்ந்திருக்கும் புத்தரை மனிதரும் தேவரும் வணங்கும் காட்சியைக் காணலாம். இவ்வோவியங்களில் உயர்ந்த கிரீடம் வைத்த தேவர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் தலையைச் சுற்றிக் காணப்படும் ஒளி வட்டமும் நீள்வட்டமாகவே காணப்படுகிறது. மூக்கு, கண், உதடு போன்றவை சிகிரிய அமைப்புடன் காணப்படுகிறது.
தெற்குப் புறச்சுவர்ப்படத்தில் புத்தர் சாங்கிஷ ஏணியில் இறங்கலும் முத்துக்குடையின் கீழ் நிற்பதும் வரையப்பட்டுள்ளது. இதில் புத்தரின் உருவம் ஒரு மனிதன் அளவை விட பெரிதாக உள்ளது. சசஜாதககதை யில் மான், முயல், குதிரை, நரி போன்றன தர்மத்தை கேட்கும் பாவனையில் உள்ளன. பொலனறுவை கால ஓவியங்களில் ஆடை ஆபரணங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொலனறுவைக் கால கி.பி. 15ம் நூற்றாண்டுடன் முடிவடைகிறது.
இதற்கு அடுத்ததாக இலங்கை ஓவியக்கலை கண்டியர் கால மன்னரான கீர்த்தி பூரீ இராஜசிங்கன், இராஜாதி ராஜசிங்கன் போன்ற மன்னர்களின் ஆதரவில் வளர்ச்சியுற்றது.
இக்காலகட்டத்தில் ஓவியம் வரைந்த முறை கிடைக்கோட்டு முறையாகும். ஜாதககதைகளில் படிப்படியாக நடப்பதை அடுத்தடுத்து
204

இலங்கையில் ஓவியக் கலை வரலாறு
திவங்கபிலிமகே ஓவியம்
வரிசையாக வரைந்தனர். இம்முறை “சித்திராவளிய" என்று அழைக்கப் பட்டது. இவ்விதம் வரையப்படும் ஒவ்வொரு ஓவியத்தையும் மற்றையதில் இருந்து வேறுபடுத்துவதற்கு தாமரைப்பூ, மரம், சூரியன், சந்திரன், வீடு போன்றவற்றை வரைந்தனர்.
கண்டியர் கால ஒவியங்கள் காணப்படும் இடங்கள் தெகல்தொறுவ, தம்புல்ல, தலதாமாளிகை, மாதவராம, கங்காரம், ரிதிவிகாரை, முல்கிரிகல, போன்றன. இக்கால ஒவியங்கள் சாயாம்தேச சாயல் இருப்பதாக நம்பப்படுகிறது. கண்டியர்கால ஓவியங்களை வரைந்த ஒவியர்கள் தேவரகம்பொலசில்வத். ஹரியல் நையிதே, நிலகமயாத பண்டா, தேவந்துமூலச்சாரி, கடுவணஹிமி, ஹிமப்பு சித்திர போன்றோர். இவர்களது பரம்பரை தேவேந்திர சித்திர என்று அழைக்கப்பட்டது.
கண்டியர்கால ஓவியங்களின் வித்தியாசமான ஒரு கலை முறை இடம் பெற்றது. இதன் பெயர் "பெத்திகட” என்பதாகும். முற்காலத்தில் சித்திரங்களை குகைகளில் வரைவது கடினமாக இருந்ததால் துணிகளில் வரைந்து குகைச்சுவரில் ஒட்டிவிடுவார்கள். இப்படி வரையப்பட்டதே தெகல்தொறுவ ஒவியங்கள். கண்டியர்கால ஒவியங்களின் முக்கிய கரு மதக்கருத்துக்களைப் பரப்புவதே ஆகும். கண்டியர்கால ஒவியங்கள்
205

Page 114
தென்னாசியா ஜாதகக் கதைகளை முக்கிய நோக்காகக் கொண்டிருந்தன. வெஸ்சந்திர ஜாதகம், சுமசோத ஜாதகம், சசஜாதகம் போன்ற ஜாதகக் கதைகளை தம் ஒவியத்திற்கு கருவாகக் கொண்டனர். இந்த ஜாதகக் கதைகளில் வரும் புத்தரின் வாழ்க்கை, மாறயாவுடன் யுத்தம் போன்றன முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தன.
கண்டியர்காலத்தில் ஜாதகக் கதைகளை விட வரையப்பட்ட வேறு ஓவியங்களும் உண்டு. அவை பஞ்சநாரி ஓவியங்கள், நவநாரி ஓவியங்கள், உடரட்ட வெஸ் நாட்டியமாகும். இவற்றில் முற்குறிப்பிட்ட இரு ஓவியங்களும் பெண்களே. அலங்கார வகைகளில் இணைத்து வரையப்பட்டவை. சப்தநாரி பல்லக்கு என்ற ஒவியத்தில் ஏழு பெண்களின் உருவை வைத்து ஒரு பல்லக்கு வரையப்பட்டுள்ளது. கண்டியர்கால ஓவியங்கள் இந்திய விஜயநகர நாடுகளுக்கு கலைப்பாணியாக ஒத்துள்ளது. இந்த ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டுவதற்கு இயற்கை வர்ணங்களே பாவித்தனர். இவ்வர்ணங்க ளைப் பசை, விளாம்பழ ஒடு, கஞ்சி, முட்டை வெள்ளைக்கரு கலந்து வரைந்தனர். இறுதியில் ஒவியங்கள் பழுதடையாமல் இருக்க தொரணதெல் பூசுவார்கள். இவர்கள் பாவித்த வர்ணங்கள் எவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டது என ஆராய்ந்தால் பல தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது எனத் தெரியும்.
சிவப்புநிறம் - சாதிலிங்கம் குறுகல் மஞ்சள்நிறம் - கொக்கட்டு மரத்துப்பால்
கறுப்பு - கொடுகொல்ல கக்குண கல்தும்மல் போன்ற
வற்றிலிருந்து பெற்றனர். நீலம் - ஆவாறிமரத்தின் பால்
கண்டியர் ஓவியங்களில் பல விசேட இலட்சணங்களைக் காணக்கூடியதாக உள்ளது இவை அனேகமாக எகிப்து ஓவியங்களை ஒத்துள்ளன. இவற்றின் சிறப்பியல்புகளாவன: ஜாதகக் கதைகளை தனிரேகையில் வரைந்தனர். யதார்த்தபாவம் இடம் பெறவில்லை. இருபரிமாண முறையில் வரைந்தனர். மனித உருவங்கள் எப்பக்கம் திரும்பி இருந்தாலும் கால்கள் ஒரு பக்கத்திற்கே திரும்பி இருக்கும். முக்கிய பாத்திரம் பெரிதாக வரையப்பட்டிருக்கும். சிவப்பு வர்ணம் பின்னணியாக வரையப்பட்டிருக்கும். ஒவியம் வரைந்து மிகுதியான இடங்களை நிரப்ப சிங்கள அலங்காரங்களை வரைந்தனர். ஒளி, நிழல், தூரநோக்கு போன்றவை கைக்கொள்ளப்படவில்லை.
206

இலங்கையில் ஓவியக் கலை வரலாறு
கண்டியர் காலத்தை சேர்ந்த தெகல் தொறுவ ஓவியங்கள் இந்தியாவில் பாரூட் சித்திரங்களை ஒத்துள்ளன. போர்த்துக்கீசர் ஆண்ட காலங்களில் வரையப்பட்ட தெகல்தொறுவ ஓவியம் ஒன்றில் மாறயா எனப்படும் புத்தரின் எதிரி துப் பாக்கியை தாங்கி நிற்பது வரையப்பட்டுள்ளது. நடைமுறை வாழ்க்கையின் பழக்க வழக்கங்கள் ஓவியங்களில் பிரதிபலிப்பதை காட்டுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
கண்டியர் கால ஓவியம்
இலங்கை ஓவியக்கலை வரலாற்றில் பாரம்பரிய சிங்கள அலங்கார ங்கள் என்ற பிரிவு மற்றுமொரு முக்கிய பிரிவாக இடம்பெறுகின்றது. இவற்றில் பலாபெத்தி, அரும்பு, குந்திரிக்கம், கலிபந்து போன்ற கேத்திர கணித பிரிவுகளும் சீமைலர், தாழம்பூ, வட்டகேமலர், கடுபுல் மலர், கத்தரிப்பூ அன்னாசி மலர் போன்ற பல மலர் வகைகளும் சூரியசந்திரர், ஷத்திரய போன்ற தெய்வீக வடிவங்களும், ஹேருண்ட பக்ஷி, செரபெந் தியா, கஜசிங்கம், கிந்துரா போன்ற கற்பனை மிருகங்களும் இடம்பெறும்.
கண்டியர்கால ஓவியங்களை வரைவதற்கு பாவிக்கப்பட்ட சாதனங்க ளில் டெலிகூறு, வட்டகே மரத்தில் செய்யப்பட்ட பிங்கல் என்பன முக்கியமானவை. கண்டியர்கால ஒவியங்களில் ஈரன்னப்பின்னல் போன்றவை இன்றும் பல கைத்தொழில் பொருட்களை அலங்கரிக்க பயன்படுகிறது. ஒவியக்கலைஞர் எழுத்துக்களை எழுத பன்ஹிந்த
207

Page 115
தென்னாசியா
என்ற எழுத்தாணியை உபயோகித்தனர் ராஜவளிய என்ற நூலில் இருந்து தேவ நாக உருவங்களை வரையப் பபு:கிர்ே.
இலங்கையின் ஓவிய வளர்ச்சியில் மூன்று காலகட்டங்களையுடைய ஓவியங்களை கண்டு ரசித்த எமக்கு இம்மூன்று காலகட்டத்தையும் சேர்ந்த ஓவியங்கள் ஒரு இடத்தில் காணப்பட்டால் அதனை நாம் எவ்வளவு தூரம் ரசிப்போம். ஆம் வெவ்வேறு கால கட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் எமது நாட்டில் ஒரு இடத்தில் உள்ளது. அதுவே தம்புள்ள ஓவியங்கள். இக்குகை சுவர் ஓவியங்களுடன் மூன்று காலகட்டத்தையும் சேர்ந்த மன்னர்கள் தொடர்புற்றுள்ளார்கள். அவர்களே அனுராதபுரக்காலத்தைச் சேர்ந்த வலகம்பாகு மன்னன் பொலன்றுவ காலத்தைச் சேர்ந்த நிசங்க மல்லன் கண்டிய காலத்தைச் சேர்ந்த நீர்த்தி ரீ ராஜசிங்கள். தம்புள்ள ஓவியங்கள் 4 காப்ப் பிரிவுகளை உள்ளடக்கியது.
1. பழைய கால ஓவியங்கள்.
2. பழைய காலத்திற்கும் கண்டிய காலத்துக்கும் இடைப்பட்ட
ஓவியங்கள்.
3. கண்டியர்கால ஓவியங்கள்
4.
கண்டியர் காலத்திற்கும் பிற்பட்ட ஓவியங்கள்
இங்குள்ள குகைகளில் இரண்டாம் குகையில் அபூர்வமான கூரைச் சித்திரங்கள் இடம் பெறுகின்றன.
இலங்கையின் ஓவியக்கலை வரலாற்றின் இறுதிக்கட்டமான கொழும்பு நகர் காலத்தில் ஓவியக்கலையானது பழமையும் புதுமையும் கலந்தும், பழபை முற்றிலும் வேறுபட்ட தன்மை அடைந்தும் வந்துள்ளது. இக்காலகட்டத்தின் ஆரம்ப காலகட்ட ஓவியங்களை நாம் காணி விகாரையில் காணலாம்.
விகாரையின் தெற்குப் பக்கத்தில் பழைய கால ஓவியங்கள் உண்டு பதிய விகாரை சுவர் ஓவியங்களும் உண்டு ஓவியர் சொலியஸ் மென்டிஸ் 1930ல் இவ்விகாரை சுவர் ஓவியங்களை வேறு பாணியில் வரைந்தார் இவரது உருவங்கள் சாதாரண மனித உருவைவிட உயரம்
I}ዘ| $$

3ங்கையில் ஓவிய பி. சாட் 11ாறு
|- },
னி விகாரை ஓவியம்
T
|

Page 116
தென்னா சியா
பருமன் கூடியவை பல ரேகைகள் அருகருகே ÆISI: |L|Böll:HTS' முப்பரிமாண அழகு காணப்படுகிறது.
இங்குள்ள சிறந்த ஓவியங்களாக புத்த களனி நகருக்கு வருகே தந்தமை யக்ஷர்களின் போர், புத்தரின் தந்ததாதுவை கொண்டுவரல் வெள்ளரசு மரக்கிளையை சங்கமித்தே கொண்டு வரல் என்பவே காணப்படுகின்றன. இலங்கை ஓவியக்கவில் வரலாற்றில் வரலாற்ற சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவது களனி ஒவியங்களில் ஆகும் களனி விகாரையில் வெளிப்புறத்தில் உள்ள ஒவியங்கள் கண்டி காலத்துக்குரியன இங்கு எல்லா கவர்களிலும் மிகிகாந்தாவின் அலங்கார ரூபம் உண்டு இலங்கையின் பண்டைய ஓவியங்களில் அதிகம் இடம் பெறாத நீலநிறமும் இங்கு இடம்பெறுகிறது. ஸ்வளிப்திகா என்ற பறவை Ligi go_E: 50; E12-157 | Gaizit gjia, J GJL. Guaj) DULIi Ijillit இடம் பெறுகின்றன.
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒவியங்களில் கொழும்பு கோதமி விகாரையில் வரையப்பட்ட ஓவியங்கள் பண்டைய ஓவியமரபில் இருந்து ஒரு நவீன ஓவியபாணியாக மாறுகின்றது. இந்த மாற்றத்தை இதில் புகுத்தியவர் நவீன ஒவியக்கலைஞரான ஜோர்ஜ்கிற் ஆவார். கண்டியா கால ஓவிய முறையை மாற்றி அமைத்தவர் இவர்,
மாதேவியில் கனவுபோன்ற சித்திரங்கள் மிகச் சிறந்தவை. ஒவிய சம்பிரதாயங்களுக்கு கட்டுபட்டு வரையப்படவில்லை. சில உருவங்களின் கைகள் அளவுக்கதிகம் நீண்டு காணப்படுகின்றன. உவர்சதை முறையில் இவை வரையப்பட்டன.
மாறயுத்தம் என்ற ஒவியத்தில் பாரயாவின் பயங்கர சலனம் காட்டப்பட்டுள்ளது. பிக்காசோவின் நவின ஓவியபாணியும் இங்கு காட்டப்பட்டுள்ளது. புத்தர், இளமையில் வாழ்வை துறந்ததற்கான காரணங்கள் மூன்றும் இங்கு Eլյոն)յ եւ IIILIւն}եiճl16:11,
19ம் நூற்றாண்டில் மொசெக் வேலை என அழைக்கப்படும் stained (1; ஒவியமுறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பைசாந்திய கலைமரபை சிறுகண்ணாடித்துண்டுகளை கொண்டு இந்த ஓவியங்கள் அமைக்கப்பட்டன. இத்தகைய ஓவியங்கள் கொழும்பு சகல பரிசுத்தான்களின் ஆலயத்தில் காணப்படுகின்றன.
Eğrisi ELİ HığTGRTTI, HiTi இவோவியங்கள் அமைக்கப்படுவதால்

இலங்கையில் ஓவியக் கனன் வரலாறு

Page 117
தென்னாசியா பல நன்மைகள் உண்டு. வெப்பத்தினால் நிறம் மங்காது. சிறுபூச்சிகள் சித்திரங்களை பழுதாக்காது. சூரிய ஒளி படும்போது வர்ணக்கண்ணாடி கள் ஒளி கிரணங்களை உள்ளே விடும். இதனால் சித்திரத்திற்கு இயற்கை ஒளி கிடைக்கும்.
கத்தோலிக்க மதத்தினரின் கதைகள் ரேகை சித்திரமாக வரையப் பட்டுள்ளது. உருவங்கள் கடும்நிறத்திலும் பின்னணி இளம் வர்ணத்திலும் வரையப்பட்டுள்ளது. கன்னிமேரியினதும் யேசு பாலகரினதும் உருவங்கள் வரையப்பட்டுள்ளது.
கொழும்பு நகள் காலத்தை சேர்ந்த மற்றுமொரு சிறந்த ஓவியங்கள் உள்ள இடம் கண்டி ட்ரினிடி கல்லூரி தேவாலயம். இங்கு இக்காலத்தைச் சேர்ந்த பிரபல ஓவியர் டேவிட் பெயின்டரின் ஓவியங்கள் உண்டு. இங்கு வலது பக்கத்தில் காயம் பட்ட ஒருவரை மற்றவர்கள் பேணுவது போல் ஒரு படம் காணப்படுகிறது. இது பழைய ஏற்பாட்டின் ஒரு கதை. தெற்குப் பக்கத்தில் சீடர்களின் பாதகாணிக்கை என்ற ஓவியம் உள்ளது. இங்குள்ள ஓவியங்களின் உருவங்கள் சிங்களவரின் சாயலை கொண்டிருக்கும் பாதிரியார்களைப் போல் வெள்ளை ஆடை அணிந் திருக்கின்றனர். அடுத்த ஓவியங்கள் மூன்று யேசுநாதரை சிலுவையில் அறையும் காட்சி. தேசியத் தன்மையை பிரதிபலித்து இவ்வோவியங்கள் காணப்படுகிறது.
இலங்கையின் ஓவியக் கலையின் படிமுறை வளர்ச்சியில் மற்றுமொரு புதிய திருப்புமுனையை கொண்டுவந்தவர் ஓவியர் M. சார்ளிஸ் ஆகும். இவர் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியின் சிறந்த ஓவியர். பெளத்த மதத்தையும் சிங்கள கலாச்சாரத்தையும் விளக்கும் விதமாக வரைந்தார். இவர் ஆங்கிலேயரின் மலர் அலங்காரங்களையும் வீட்டு அலங்காரங்களையும் தனது ஓவியங்களில் கலந்து வரைந்தார்.
இலங்கை ஓவியங்களில் முற்காலத்தில் இடம்பெறாத ரோஜா மலர்கள் இவரின் ஓவியங்களில் இடம் பெறுகின்றது. இது ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கலைப் பாதிப்பே எனக் கூறலாம். இலங்கை ஓவியக்கலை வளர்ச்சிக்கு உதவிய ஒரு சில ஒவியர்கள் 20ம் நூற்றாண்டில் 43 குழுவினர் என ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். இலங்கை கலைச்சங்கத்தின் 12 பேர் சேர்ந்து தனியாக ஒரு கண்காட்சியை நடத்தினர். 1943ம் ஆண்டு நடத்தியதால் 43 குழு என்று இந்த ஓவியர்களின் அமைப்பு அழைக்கப்பட்டது. இந்த அமைப்பில் பின்வரும்
22

இலங்கையில் ஓவியக் கலை வரலாறு பிரபல ஒவியர்கள் இடம் பெற்றனர். லயனல் வென்ட், A.C.O.S. அமரசேகர ஹாரிபீரிஸ், ஜஸ்டின் தரணியகல, ஜோர்ஜ் கிற், L.P.T. மஞ்சுழறீ, கொட்பிறீ பீலிங், ஜோர்ஜ் கிளிசன், டேவிட் பெயின்டர், ரிவேட் கப்ரியல், ஐவர் பீரிஸ், கொலட்ஸ்.
கொழும்பு நகர காலத்தில் இன்றுவரை பல சிறந்த ஓவியர்கள் ஓவியக்கலைக்குப் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களில் LT.P. மஞ்சுழறி விகாரைச் சுவர் ஒவியங்களை பிரதி பண்ணுவதில் சிறந்தவர். மார்க்சாய் என்ற வெளிநாட்டு விருதும் இவருக்குக் கிடைத்தது. இலங்கை கலைச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவிய பெரும் பங்கை ஆற்றிய ஓவியர்களில் ஒருவர் A.C.C.S. அமரசேகர ஆவார். இலங்கை கலைச்சங்கத்தின் தலைவர் இவர் ஆகும். ஆங்கிலேயர் இவருக்கு முதலியார் என்ற பட்டத்தைக் கொடுத்தனர். இவரது சிறந்த ஓவியங்கள் "வேலையில்லாத் திண்டாட்டம்", "பேயோட்டியின் மகள்" போன்றவை. இவை தற்சமயம் கொழும்பு கலாபவனத்தில் உண்டு.
இலங்கை ஓவியக்கலை வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்து பல்லாயிரம் ஓவியக் கலைஞர்களை ஊலகுக்கு அளித்து பெருமை பெற்றது கொழும்பு நுண்கலைக் கல்லூரி. இதனை ஸ்தாபித்தவர் ஓவியர் JTA. பெரேரா. இவரும் வின்சர் லயனல் வென்டும் இணைந்து Ceylon Art Circle 6T6órp s)60)LD60)u 5.g36)60Ts.
டேவிட் பெயின்டர் என்ற மற்றுமொரு சிறந்த ஓவியர் ஓவியப் பள்ளியின் தலைவராகக் கடமையாற்றினார். மற்றும் லயன்ஸ் வென்ட் தன் செலவில் கண்காட்சிகளை நடத்த சிறந்த கலாபவனத்தை கொழும்பில் நிறுவினார். இலங்கையில் சிறுவர் சித்திரக் கலையை வளர்த்தவர்களில் W.J.A. பீலிங் முக்கிய இடத்தை வகிக்கின்றார்.
20ம் நூற்றாண்டில் ஓவியக்கலை பல்வேறு துறைகளில் தன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. புடவை கைத்தொழில், வெள்ளி செப்பு வேலைகள், பாய்பின்னல் தொழில், விளம்பரக்கலை, சினிமா எனப் பல பரிவுகளாக கிளை பரப்பி ஒவியம் என்னும் மரம் வளர்ந்தது. இதைவிடக் கேலிச்சித்திரம் என்னும் ஒரு பிரிவும் ஓவியக்கலையில் வளர்ச்சியுறத் தொடங்கியது. கேலிச் சித்திரக்கலை பத்திரிகைகள் மூலமாக வளர்ச்சி பெற்றது. G.S.பெர்ணாந்து விளம்பரச் சித்திரங்களை யும் , கேலிச் சித்திரங்களையும் டைம்ஸ் பத்திரிகையிலும் லங்காதீப பத்திரிகையிலும் வரைந்தார்.
213

Page 118
தென்னாசியா ஓவியக்கலையில் அலங்கார அமைப்புக்களும் விளம்பர ஓவியங்க ளும் தற்காலத்தில் வளர்ச்சி பெற்றது. ஜயசிரி சேமகே வியாபார ஓவியக்கலையில் சிறந்த பங்கு ஆற்றினார். மககம சேகர ஆரியவங்ச வீரக்கொடி போன்றோர் திரைப்படத் துறையில் ஓவியக்கலையைப் பயன்படுத்தினர்.
ஓவியக்கலையில் பல ஆய்வு நூல்கள் பல எழுதி வெளியிட்ட இலங்கை கலாவிற்பன்னர்களையும் நாம் அன்புடன் நினைவு கூர வேண்டும். கலாயோகி ஆனந்த குமாரசுவாமி 1908இல் இலங்கை மக்களின் கலை பற்றி ஆய்வுரை எழுதி Phd பட்டம் பெற்றார். இது "மத்தியகால சிங்களக்கலை" என்ற நூலாக மலர்ந்தது. B.S. விஜயரத்ன "சித்திரக்கலை வரலாறு" என்ற நூலை எழுதினார்.
இலங்கையில் பிற்கால ஒவியங்களில் மிருகங்களை மட்டும் வரைவதிலும் பலர் ஆர்வம் காட்டினர். இவர்களில் P.E.P. தரனியகல, சேனக்க செனநாயக்க போன்றோர் சிறப்பிடம் வகிக்கின்றனர். இவரது பிராணிகளின் ரூபங்கள் 200ம் மீன்களின் உருவங்கள் 36ம் பிரித்தானிய நூதன பொருட் காட்சிச் சாலையில் உண்டு.
கலை மதங்களுக்கு அப்பாற்பட்டதுஎன்பதை ஒவியர் N.S. கொடமான நிரூபித்துள்ளார். பெளத்தராக இருந்து கொடமானவின் கலைத்தூரிகை கர்த்தர் யேசுவின் கதைகளை தேவாலய கூரைகளில் வரைந்தது. இவ்வரிசையில் கத்தோலிக்கரான ஜோர்ஜ் கிற் இந்துமத தெய்வக் கதையான ராதா கிருஷ்ணரை தனது வண்ணங்களால் உயிர் கொடுத்தார். கலைக்கு ஜாதி, மத, பேதமில்லை. கலைக்கு மொழியில்லை. கலையில் கடவுள் வாழ்கிறார். அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியமாகப் படைத்து எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என மகாகவி பாரதியார் வர்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடுகிறார். இந்த வர்ணங்கள் செய்யும் ஜாலம் எதிர்காலத்திலும் இலங்கை ஓவியக்கலை வரலாற்றில் பல வண்ண காவியங்களை படைக்கட்டும்!
214


Page 119

The 'Co'r Tre' isf F deed IP ad
circle lated y South Asia
SCII Science TFIIs
(Al. (rat-Reis (II-V is fria)
I'II (El III Sri LIVIKI
" . . . . . . . . . ."
ISIR N JESS II) | ( ) | - ( I ) T

Page 120
I do not want my house ti my windows to be stuffed. to be blown about my ho refuse to be blown off my
other people's houses as a
Nothing can be farther f
should become exclusiy
respectfully contend that a can fitly follow, never L
assimilation of our own
 
 
 
 

O be walled in on all sides and
I want the cultures of all lands use as freely as possible. But I feet by any. I refuse to live in
2 interloper, a beggar or a slave.
rom my thought than that we e or erect barriers. But I do in appreciation of other cultures
recede, an appreciation and
Mahatma Gandhi