கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1958-1959

Page 1


Page 2
(3Listait: 28 தந்தி: ஜாவெல்லர்ஸ் மின்னும் வைரங்களையும்
மிளிரும் நகைகளையும் நினைக்கும்போது
மக்கள் மனக் கண்முன் தோன்றுவது
L. K. S. தங்கமாளிகை
காரணம் ? நம்பிக்கை நாணயம் உத்தரவாதம்
31 வருட கற்சேவையால் மக்கள் ஆதரவைப் பெற்ற ஸ்தாபனம்
L. K. S. ஜப வெல்லர்ஸ்
யாழ்ப்பாணம்
கிளைகள்: கொழும்பு, திருச்சி, சென்னை, காயல்பட்டணம்.
(3. u rr Gör; 5658 49 2321 24
r 大 ★
Dial: 281 Cables: JEWELLERS
L. K. S. GOLD HOUSE
THE NAME THAT SPELLS CONFIDENCE
OFFERS YOUR QUALITY JEWELLERY AT FAIR PRICES
THE BIGGEST MANUFACTURING JEWELLERS IN CEYLON & INDIA.
Branches: COLOMBO, TRICHY, MADRAS, KAYALPATNAM. Phone: 5658 49 2321 24

மலர் ஆசிரியர் : . அடைக்கலமுத்து
مسلI(pgے حسنس இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனை.

Page 3
Ceylon Electricals
FOR ALL YOUR REQUIREMENTS VISIT OUR SHOW - ROOM FOR ALL YOUR PROBLEMS CONSULT US
Jaffna Agents for w G. E. C. REFRIGERATORS Flood Master Water pumps, J. A. P. Industrial Engines, Mozart Radios, Vino Spring beds.
etc. etc.
O WE UNDERTAKE ELECTRIC WIRING &
PIPE WORK Y.
O OUR GREATEST REWARD YOUR ENTIRE
SATISFACTION. -
A - TRIAL WILL CONVINCE Υου
குறைந்த செலவில் நிறைந்த பய்ன்”
என்ன தேவை? :
ييفينزء 冢 مر
இறைக்கும் யந்திரமா O றேடியோக்"க்ருவிகளா?
விளக்கு வகைகளா O மின்-விசிறிகளா!
மண்ணெண்ண்ெய் அடுப்புகளா () மணிக்கூடுகளா?
O கட்டில் வகைகளா?
LS LS LL S S S LS S L SLS 00 L0 L0 SL L0L LL LL LLL 0L LSL 0L LL LLS LLLL S SL வேறென்ன வேண்டும்?.
அப்படித் தேவைக்கு ஒருமுறை வந்து பாருங்கள்
சிலோன் எலெக்ரிக்கல்ஸ்
180, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
. . . . . . பெரியகடை. . .
 

இந்தியாவிலும், ஜப்பான்,
சீனுவிலும், இங்கிலாந் NAGA திலும் பிறதேசங்களிலும் []]M]|M] MLS
இருந்து வந்துள்ள ஏராள
மான புட  ைவ கள யும்
MANUFACTURERS OF
PURE CHILLES &
CURRY POWDER.
சாப்புச்சாமான்களையும் வந்து பார்த்து மகிழ்ந்து செல்லுங்கள்.
பெரி. ரெங்கசாமிப்
பிள்ளை அன் கோ, 43, Peradeniya Road, (3)\ი). 19, அட்டன் KANDY.
கினிகத்தன.
கலைவாணி அச்சகம்
யாழ்ப்பாணம்
கற்போருக்கு இன்பத்துடன் அறிவூட்டிக் கற்பிப்போருக்கும்கவிழ்டமில்லாது இலகுவாக்கும் பாடநூல்கள் கலைவாணி பிரசுரங்களே! உங்களுக்கு வேண்டிய சகல அச்சுவேலைகளுக்கும் புத்தகங்களுக்கும்
கலைவாணி புத்தக நிலையம் 130, திரிகோணமலை வீதி, 10, பிரதான வீதி,
கண்டி. யாழ்ப்பாணம். தொலைபேசி 7196 தொலைபேசி 221

Page 4
மல்லிகா ஸ்டோர்ஸ்
நவதானிய மாளிகை
வீட்டுப்பாவனைக்குரிய எல்லா வித
மான பலசரக்குச் சாமான்களும்
அரிசி, மா, சீனி முதலிய பொருட் களும்
பீடி, சிகறெட், சுருட்டு, புகையிலை என்பனவும் グ
எண்ணெய், கரி, முதலானவை களும்
எங்களிடம் மொத்தமாகவோ சில்லறையாகவோ
பெற்றுக்கொள்ளலாம்.
உங்களை மகிழ்விப்பதே
எங்களின் கடமையாகும்.
தயவுசெய்து ஒரு முறை தரிசித்துப்பாருங்கள்!
M A L. L. K. A S TO RES
No. 59, BROWN RIGG STREET,
KANDY.

DEALERS IN ALL KINDS OF TEXTILES
Groceries, Chinaware, TinnedFoods, Toilet Goods, Toys
Patent Medicines
Hardware, Cement, Tiles Books & Stationery
O Leading Distributors of எங்களிடம்
GUNS, இனமான GUN POWDER 载
DYNAMITE புடவைகளும
இரும்பு, சீமேந்து, & கலிக்கற் ஒடுகள், மருந்து வகைகள் CAPS புஸ்தகங்கள்
பள்ளிக்கூட
உபகரணங்கள்குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்
உங்கள் உள்ளம் பூரிப்பதே
எங்கள் அரும்பணியாகும்
கெற்புவிற்க உத்திரவு பெற்றவர்கள் கே. எல். அந்தோனிப்பிள்ளை
அன் சன்ஸ் பண்டைத்தரிப்பு
PANDATERUPPU

Page 5
ONLY THE BEST TAMIL FILMS ARE SCREENED IN
(YL0N TA TQIS (IQ(UIT
Here are a few of the many 'big' Tamil film which will be screened in CEYLON THEATERS CIRCUIT in 1959.
THANGA PADUMAI with Shivaji Ganeshan, Padmini, T. R. Rajakumari, M. N. Nambiar
THIEF OF BAGDAD with M. G. Ramachandran, Vyjayanthimala, M. N. Nambiar, T. S. Baliah
ARASILAN KUMARII with M. G. Ramachandran, Padmini, Raja Sulochana, M. N. Nambiar
PARTHIBANKANAVU with Gemini Ganeshan. Vyja
yantimala, Ragini, T. S. Baliah
KUMARADEVAN with M. G. Ra m a c h a n d r a m, Jamuna, Raja Sulochana, P. Kannamba, P. S. Veerappa
KONJUM SALANGA (Gevacolor) with Kamala Laxman, Gemini Ganeshan, Savithri
RAJA BAKTHI with Shivaji Ganeshan, Padmini,
Vyjayantimala, P. Bhanumathi
MANAM KATHA MANAIVI with M. G. Ramachandran, Anjali Devi, P, Kannamba, T. S. Baliah, K. Thangavelu, P. S. Weerappa.
For Better Entertainment with Maximum Comfort
always rely on
CE VLON T BEA TRES (IRCUT

德 LD 6VD L) 6ÓOT LD
காற்றே! கேள். இளங்கதிர் ஆசிரியர். காமிருக்கும் காடு ஈழநாட்டுத் தமிழ்க் கல்வெட்டுக்கள் கா. இந்திரபாலா ஈழநாட்டிலே கத்தோலிக்கமும் தமிழும் சீ. அந்தோணிமுத்து இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
--கலாநிதி எஸ். அரசரத்தினம் யாழ்ப்பாண நில அமைப்பும் நீர் ஊற்றும்
-பேராசிரியர் கா. குலரத்தினம் இலக்கியச் சோலை கம்பன் காட்டும் வாலி சி. தில்லைநாதன் பக்திச் சுவை ‘சிவன்’ கண்ணுற்றன் வாலி வி. செல்வநாயகம் M.A. நாடகத் தமிழ் வளர்ச்சி கலாநிதி சு. வித்தியானந்தன் கோவலன்-சோகநாடகத்தின் தலைவன் ச. தனஞ்செயராசசிங்கம்
கவி அமுதம் இரவு ‘மறைமணி’ Ꮠn Ᏹ Ꭶ கோப்பிக்குறள் "ஆணுமூஞ’ எங்கள் நாடு -அமுது
நகைச்சுவை
திருடர்களும் சமுகமும் சத்தியா தம்பிக்கு கலிங்கன் பாக்குவெட்டி -அமுது- ቌ $ %
முத்துக்குவியல் விஞ்ஞானம் சமயத்தின் விரோதியா? 'சீவன்" வராளி ஞான சிவசுப்பிரமணியம் காரணம் சமாதானம் சாட்டு ஆ. வேலுப்பிள்ளை அறிஞர் எழுதிய கடிதங்கள் கருத்துமேடை தமிழிற் பிறமொழிக் கலப்பு கரடி க. செபரத்தினம் ஒற்றுமை அமெரிக்கா அறிஞர் தனிநாயகம் அடிகள் எழுது கருவிகள் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
சிறுகதைகள் சிறுகதை மலர்கள் - முன்னுரை-ஆசிரியர் எதிர்பாராதது எம். ஐ. எச். அமீர் . வாழ்க்கைச் சுழலிலே சி. தில்லைநாதன் அர்ப்பணம் பவானி ஆழ்வாப்பிள்ளை தமிழ்ச்சங்க அறிக்கை போய்வருகிறேன்
,, 17 ...ö4
... 9
... 100
... 9 , , , 5 0
... 48 ... 155 ,,, 171
... 4 l ...4&
... 65
... 4 3
... 54 ... 60
... l 3 ... 30
... 44
... 48
... 64
... 66
... 68
... 88 ... 139
... I 05
... 107
... l 21
... 28
... I 81 ... I 84

Page 6
எனது நாடு விழித்தெழுக!
எங்கு மனம் பயமற்று விளங்குகிறதோ, எங்கே தலை கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கு அறிவு சுதந்திரத்துடன் பொலிகிறதோ எங்கு குறுகிய சாதி மதப் பிளவுகளால் உலகம் உடையாமல் உருப்பெற்றிருக்கிறதோ, எங்கு உண்மையின் ஆழத்திலிருந்து சொற்கள் உதயமாகின்றனவோ, எங்கே தளரா முயற்சி பரிபூரணத்தை நோக்கிக் கைகளைப் பரப்புகிறதோ, எங்கே பகுத்தறிவு என்னும் தெளிந்த ஆறு மாண்டொழிந்த பழக்க வழக்கங்களான பயங்கரப் பாலையில் பாயாது மீள்கின்றதோ, எங்கே விரிந்த சிந்தனையிலும் செயலிலும் எனது உள்ளம் இழுத்துச் செல்லப் படுகின்றதோ, அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில் என் அப்பனே! எனது நாடு விழித்தெழுவதாக.
Lo as Tas a 3 T Jiřt “கீதாஞ்சலி"

மறவோம்
தந்தையை, அன்புத் தாயைப்
பிறவியை, நாங்கள் பெற்ற
மைந்தரை மண்ணைப் பொன்ன
வாழ்க்கையிற் துணையாய் வந்த
சுந்தர மனையாள் தன்னைச்
சுகங்களை இழந்த போதும்
செந்தமிழ்த் தாயே! உன்னைச்
சிந்தையில் மறக்கிலோமே.
ー 勢Qpglー

Page 7
இந்தியாவின் தலேசிறந்த அரசியல் ராணியும், டோமிரதம், முன்ண்ாேள் மகா தேசாதிபதியும், சென்னை முதல் அமைச்சருமான
ராஜாஜியின் நல்லாசி
தியாகராயநகர், சென்னே 17 58.سسسسس.10 سم-15
இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்துக்கு என் அன்பும் ஆசியும்
- இராச கோபாலாச்சாரி
எழுதுந் தமிழ்
இலக்கியமும் சித்திரமும் உள்ளதை உள் ள து போ ல் வரைந்து விடுவதல்ல; உண்மையைப் படம் பிடித்து வரைவது அவ்வளவு எளிதான வேலையன்று, சாமர்த்தியம் வேண்டும். நான்கு கோடுகள் இழுத்து ஒரு பெருங் காட்டை உயர்ந்த சித்திரக்காரன் காட்டிவிடுவான். மற்றவர்கள் காகிதம் நிறைய மரங்களை எழுதினுலுங்கூடக் காட்டின் அடர்த்தியைக் காட்ட முடியாது. பேச்சை எழுத்தில் அமைப்பதும் அவ்வாறே ஒரு சாமர்த்தியமான வேலை. உண்மையோடு அழகும் பயனும் உண்டாக வேண்டுமானுல் தள்ளவேண்டியதைத் தள்ளி, தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். உயிருடன் தாண்டவமா டும் உண்மைக்குக் குறைவுமில்லை, பயமுமில்லை.அதன் உயிரே அதற்குக் காவலும் காப்பும்.
பேசும் கொச்சை மொழி உ யி ரு ள் ள  ெப ா ரு ள் தான். ஆனல் அதை எழுத்தில் வரையும்போது திருத்தி யமைத்தா லொழிய உண்மையாகாது. ந ன் பன் வாயிலி ரு ந் து உ தி த் து நம் மு  ைட ய கா தி ல் புகுந்து உட னுக்குடன் உண்டாகும் உணர்ச்சி வேறு. ஆனல் அதே மொழி களைப் பிழையான ஒலியுடன் எழுத்தில் பதியவைத்து அதை நாம் படித்தால் மனதில் அவற்றின் உண்மை உருவம் உண்டா காது. பேசும்போது மறைந்த எழுத்துக்களெல்லாம் நுண்ணிய தேகங் கொண்டு, மிஞ்சியிருக்கும் எழுத்துகளிற் கலந்து மனக் காதில் ஒலிக்கும். காகிதத்தில் பரப்பி அமைக்கப்படும்போது அது முடியாது. கொச்சை மொழிகளை வசன நடையில் மித மிஞ்சிக் கையாளக்கூடாது என்பதற்காக இவ்வளவு எழுதி C3ତot ଜit.
‘ராஜாஜி”

வாழ்க இளங்கதிர்
திருவிழியுந் தமிழேடும் மகர யாழும்
தேனூறும் முத்தமிழைச் சிறப்பாய்க் காட்ட அருளொழுகும் அறிஞர்மணி வாச கங்கள்
அன்புதயை நீதியெலாம் அள்ளிக் கொட்ட நரைவருமென் றஞ்சியநம் மிலங்கா தேவி
நாண்மலர்போல் இளமைபொலிந் தினிது நோக்க இருளடர்ந்த காலத்தில் வீறு கொண்டு
எழுந்துவரும் “இ ளங் கதிரே” இனிது வாழ்க!
யாழ்ப்பாணம். -“ஞானம்
போற்றும் அறிவின் நிறைகுடமே !
புதுமைத் தூண்டா மணிவிளக்கே ! சாற்றும் இலங்கைக் கலைப்பீடம்
தழுவி யெழுந்த இளங் கதிரே ! ஆற்றின் ஒழுக்குத் தமிழினிலே
அறிஞர் திரட்டும் செந்தேனே! காற்றில் தென்றல் தருஞ்சுவையே !
கையால் வணங்கி வாழ்த்துகமே !
கொழும்பு, -'தீபம்’

Page 8
எப்பெ ாழுதும் நமபத தககது
6T6b ဖွံမျိုးဖြိုး
ஒவ்வொரு ஊரிலும், நகரிலும் உள்ள ஆடவரும், பெண்டீரும் இளைஞரும் இதைக் கண்டதும், நாளாந்த வாழ்வில் பயன்படும் பொருள் என்பதைத் தெரிந்து கொள்கிருர்கள். தினசரி உபயோகப் பரீட்சையோடு ஆராய் ச்சி நிலையப் பரிசீலனையும் வெளியிடத்துப் பரீட்சைகளும் ஒன்று சேர்ந்து, ஒளிபரப்பும் கைவிளக்குகளில் இது உன் னத ஸ்தானத்தை வகிக்கிறது.
暮
* * è ë w : S * a o P w
é
*’ இலங்கையடங்கிலும் 'a எங்கும் கிடைக்கும்.
o ه م . . .
" . . . . . b
8
எக விநியோகஸ்தர்கள்:- 移
மஹாதேவன்ஸ் லிமிட்டெட்
பாங்ஷால் வீதி, கொழும்பு E B 674 (...)
 
 
 
 
 
 
 

அறிமுக ம்
*ழத் தமிழ் நாட்டில் காரிருள் படர்ந்த இக்காலத்தில் இளங்கதிர் தோன்றுகிருன். அவனுடைய கலை க் க ன களை வாயில் போட்டுப் பாருங்கள்! புளிப்பையும் இனிப்பையும் நீங் களே மதிப்பிடுங்கள்.
O உலகப் பெரியார்களில் ஒருவராகிய ராஜாஜியின் நல் வாழ்த்தோடு எங்கள் மலர் ஆரம்பமாகிறது.
O நமது முன்னேர் எப்படி எழுதினர்கள்? எழுது கருவி கள் எவ்வாறு வளர்ச்சியடைந்தன? என்ற ஆராய்ச்சிக் கட்டு ரையைப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதியுள் ளார்கள்.
O நில அமைப்புக் கலையின் நிபுணரும் உலகிற் சிறந்த புவியியல் அறிஞருள் ஒருவருமான பேராசிரியர் கா. குலரத்தினம் அவர்கள் யாழ்ப்பாண நில நீரைப் பற்றி எழுதிய கட்டுரை இளங்கதிருக்கே பெருமை தருவதாகும்.
O இலக்கியங்களை நுண்ணிய சிந்தனைத்தராசிலே நிறுத்தி மதிப்பிடும் கலாமேதை வி. செல்வநாயகம் அவர்கள் எழுதிய கட் டுரை நயமறி புலவர்க்கு நல்விருந்தாகும்.
() தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டியெழுப்பும் நாடகங் களை உருவாக்கிய நாடகப் பிரமா கலாநிதி சு. வித்தியானந்த னின் கட்டுரை வழமை டோல் உங்களுக்குச் சுவையளிக்கும்.
() தமிழ்த் துரது கொண்டு சென்று தமிழன் கலேப் பன் னிரை மேல்நாடுகளில் தெளித்து வரும் அறிஞர் தனிநாயக அடிகள் ஒற்றுமை அமெரிக்காவைப் பற்றி உங்களுக்கு எடுத் துரைக்கின்ருர்.
O விரிவுரையாளர் திரு. தனஞ்செயராசசிங்கம் அவகளின் ஆராய்ச்சிக் கட்டுரையை இனிது ரசிப்பீர்கள்.

Page 9
O ஆண்டு வரலாறுகளும் படையெடுப்புகளுந் தான் இதி காசம் என்று நினைப்பவர்கள் சரித்திர ஆராய்ச்சிக் கட்டுரை யாகிய ஒல்லாந்தர் கால அரசியலே ஒரு தரம் படித்துப் பாருங் கள்! கலாநிதி எஸ். அரசரத்தினம் அவர்கள் தமிழில் அளித்த முதற் கனி இது.
O எங்கள் ஈழநாட்டுக் கல்வெட்டுக்களைப் பற்றி நண்பன் இந்திரபாலா செய்துள்ள ஆராய்ச்சி இளங்கதிருக்கு ஒரு வெற்றி யாகும். இத்துறையில் இலங்கையில் வெளிவரும் முதற் கட் டுரை இதுவாகும்.
O பரிசு பெற்ற கதைகள் உங்களைப் பார்க்க இருக்கின் றன.
O இன்னும் பல கனிகள் உள்ளன. அவற்றைத் தெ காட்ட விரும்பவில்லை.
ாட்டுக்
or all Your Household Needs in O MILK FOOD: Cow & Gate, Lactogen, Glaxo,
Osternik etc., etc.
O TINNED FOODS O Groceries O Patent
Medicines.
O BISCUITS : (all varieties) & Cheese. O. Toilet Requisites & Perfumes A WHISKY A BRANDY k GIN Á WINE
BEER & LIQUOURS To Suit All Tasts And Needs Supplies Always, in Stocks co MPEtitive P RCES Whole sale & Retail Dealers: A. NUPPA G SONS 266, MAIN STREET, ۔۔۔۔۔۔۔۔۔ COLOMBO 11. Phone : 2459 Grains: “TONIC”

( į scesa sa sĩ-a ) girą, que riccogor ofī) *(4) 19 u 119 £ 1,70) i el soums of 'u, qofƆ• ( pre sıfı, -ē) si logos siir' e '&
%
seas etc. :( jīgs Ķīņā sī-e) ito ito'yıp uređifē (, 'Usgo es·(quae une on eto) 1ços 15ígı’e o reso · No : f (soU, o 1,957 (4) reago @ @ scoogs) iegussıslı 1 as stogųGĖos o moc)*( 4.) je ljus Q urī (og i Ørī Ō) 1çogsgîlcolm gosso “e
·ggiunse (gre aeg og Ørī cm) regissinn sé uceso ** : \mų susiris)o, poqi so go ręcos) asoo bizile ỹaỹoqogs | p9 *(ų fedez (F) gı icogoẾ £$ - seo “(4) TỰe5ffy gerg. Me (§) 1Ệqofias&q=ıwsie ‘o : £ (coure1ço fi)
Į us uri II II o ‘sos o ffigios

Page 10
சங்கக்காப்பாளர்
பெருந்தலைவர் :
பெரும் பொருளாளர் :
தலைவர் :
துணைத்தலைவர் ;
செயலாளர் :
இதழாசிரியர் :
உறுப்பினர் :
-NQMETYY YTIME»-
பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை
கலாநிதி சு. வித்தியானந்தன் அ. இரத்தினம்
பொ. கதிர்வேலாயுதபிள்ளை
செ. வே. காசிநாதன்
ச, அடைக்கலமுத்து
செல்வி சாம்பவி தியாகராசா
மு. கணேசசுந்தரம்
செல்வி இராசேஸ்வரி சபாரத்தினம்
செல்வி பவானி ஆழ்வாப்பிள்ளை

மலர் 11 இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம், பேராதனை 58-59
காற்றே! கேள்.
பெண்கள் அழுத கண்ணீர்த் துளிகள் மண்ணிற் கலந் தன. தஞ்சமில்லாத அவர்களின் கற்பு வஞ்சமாய்க் கவரப் பட்ட போது நெஞ்சம் குமுறினர்கள். அன்னை வீட்டையும் பிறந்த நாட்டையும் நினைந்து விம்மி விம்மி கண்ணீர் வடித் தார்கள். செக்கு மாடுகள் போல் உழைத்துச் சீவியத்தை அங் கேயே கரைத்தார்கள். கண்ணற்ற தீவினிலே, கரும்புத் தோட் டத்திலே இந்திய மாதரின் நிலை இவ்வாறிருந்தது. இந்த நெஞ்சு கொதிக்கும் நிலையைக் கண்ட செஞ்சொற் புலவன் பாரதி அதனை யாருக்கு எடுத்துரைத்தான்? “கேட்டிருப்பாய், காற்றே!” என்று உனக்குத்தான் எடுத்தோதினன். " ) . . .أ
காலவெள்ளத்தில் நாட்கள் பல உருண்டோடி விட்டனர். மாதங்கள் பல கழிந்து விட்டன; ஆனல் நேற்று நடந்தது போல் நிலைவில் ஒலிக்கிறது, இன வெறி நாடகத்தின் துயர கீதம். ஆயிரம் ஆண்டுகளாக அன்னையின் நாடென உரிமை யோடு வாழ்ந்த இந்த மண்ணில், தமிழன், தமிழ் பேசும் குற் றத்துக்காகப் பலிப்பொருளானன். தேடிய செல்வம், கட்டிய வீடு, எ ல் லா வ ற்  ைற யு ம் இழந்து கப்பலேற வேண்டிய தாயிற்று! இல்லங்களில் அவன் சிந்திய இரத்தக் கறைகள் இன்னும் அழிக்கப்படவில்லை. கழனி கங்கையிலும் காலு கங் கையிலும் ஒடும் வெள்ளப்பிரவாகத்தில் தமிழனின் இரத்த வாடை இன்னமும் வீசுகிறது. கரும்புத் தோட்டத்தில் மாதர் குலம் பட்ட வேதனை இங்கு மாணிக்கத் தீவின் மனித குலத் துக்கே ஏற்பட்டது. -

Page 11
அரசியல் அரியாசனம் ஏறுவதற்கு இனப்பகைகளையும் மத வெறிகளையும் தூண்டிவிடுவது குறுக்கு வழியாகும். ஆணுல் நாசகார வேலைகளால் நாட்டுக்குண்டாகும் வேற்றுமை வியாதியையும், பொருளாதாரப் புண்களையும் ஆற்றுவதற்கு நினைவுக்கும் எட்டாத நெடுங்காலம் வேண்டியதாகும்.
“தனிச்சிங்களம்” என்ற மாயக் குழந்தை நம் மண்ணிற் பிறந்த நாளிலிருந்தே தேசத்தின் ஒற்றுமை உணர்ச்சியும், சகோதர வாழ்வும் தகர்ந்து கொண்டே வந்தது. சிறுபான்மை யினரின் கூக்குரல்கள் அலட்சியம் செய்யப்பட்டன. தாய்நாட் டில் தனியாத அன்புள்ளவர்கள் ஆபத்து வரக்கூடிய கோன ங் களைச் சுட்டிக் காட்டினர். வானம் இருண்டு கிடந்தது. பொரு ளாதரரச் சீர்குலைவும், பொருட்களின் விலையேற்றமும், வேலை நிறுத்தங்களும் இடியையும் புயலையும் உண்டாக்கி வந்தன. மொழிப்பூசல்கள் இடைக்கிடை மின்னி மின்னிக் கொண்டி ருந்தன.
நீலவானத்தில் அழகிய வெண்திங்கள் போலச் சலனமில்லாமற் சென்று கொண்டிருந்த தேசக்கப்பல், இறுதியில் இனவெறியென்ற பாரில் சென்ற வைகாசி மாசம் படீர் என்று மோதிற்று. அதன் பயங் கரமான ஒலி ஒவ்வொருவர் காதுகளையும் துளேத்தது.
சுதந்திர மாளிகையைக் கட்டியெழுப்பத் துணைபுரிந்தவன் தமிழன், ஈழ நாட்டின் வளர்ச்சியிலே கண்ணும் கருத்தும் வைத்துக் கடமை புரிந்தவன் தமிழன். காடு அடர்ந்து, அட் டையும் சேறும் சகதியும் நிறைந்து, இருள் மண்டிக் கிடந்த மலைநாட்டைப் பொன் கொழிக்கச் செய்தவை அவனுடைய கைகள்தான், தேசப் பொறுப்புக்குத் தோள் கொடுக்க அவன் பின் நின்றதில்லை. வாடிய சுதந்திரப் பயிருக்குக் கோடை மழையாயிருந்தான். இன்று. அவனுடைய அழியாத மொழிக்கே கோடரி வைக்கப்படிருக்கிறது! தமிழ்த் தலைவர் கள் சிறைச்சாலைகளில் உப்புக் கஞ்சியை உருசி பார்த்து வருகி Gyff († 67.
தென்றலே! நெருப்பினுற் சாதிக்க முடியாததைத் தண்ணீர் செய்து முடிக்கிறது. உயர்ந்த பண்பாட்டிலும் காந்திய ஒழுக்க நெறியிலும் ஊறிய தமிழ்க்குலம், கடந்தவற்றை மறந்து, தேசப்பணியில் சிங்களச் சகோதரர்களுடன் கைகோத்துச் ச்ெல்வதாக! நம்முடைய நட்பு பேச்சிலும் நாவிலும் இராமல்
2

செய்கையிலே இருக்க வேண்டும். எதிரிகளை நேசிப்பதிலே தான் இருதயத்தின் வெற்றி தங்கியிருக்கிறது. இதை ஒவ் வொரு தமிழர் காதிலும் எடுத்துரைத்துவிடு.
வாழ்வும் தாழ்வும்
தமிழினம் தழைக்க வேண்டுமாயின் தலைவர்கள் ஒரு தாய் வயிற்றில் பிறந்தார் போல் ஒன்றுபடவேண்டும். பேராபத் துள்ள காலத்தில் பிரிந்தவர் கூடுவது உலக இயற்கை . ஆனல் நமது தலைவர்கள் இதனை உணர்ந்ததாக இன்னும் தெரிய வில்லை, மூலைக்கு மூலை அவர்கள் ஊதும் சங்குகளில் பழைய அரசியற் பகையின் பல்லவிதான் கேட்கிறது. நாடு ஒன்றுசேர வேண்டுமாயினும், துண்டுபோட வேண்டுமாயினும் ஒரே குர வில் கேட்கட்டும். அந்நாள் தமிழனுக்கோர் பொன் நாளா கும். இன்னும் ஒன்று.
சிறுபான்மையினரான தமிழருக்குள் இன்னுெரு சிறுபான் மை யிருப்பதும் இருக்கச் செய்வதும் எமக்கு இழிவு தரும் செயலாகும். மேடையிலே சாதிப் பிரிவுகளுக்குச் சவுக்கடி கொடுத்து, நீதிநூல்களை எடுத்து விரிக்கும் தேச பக்தர்கள், வீட்டுக்கோடியிலே “சிரட்டை எடுத்தா பொடியா தேத் தண்ணி குடிக்க” என்று கூறுவதைக் கண்டும் கேட்டும் வருகின் ருேம். வெளியிலே சுகாதார சேவை செய்வோர் வீட்டுக் குப்பையை முதலில் மூடிவிட வேண்டும். தூய நெஞ்சோடு சாதிப்பிளவுகளை நீக்கத் தொண்டு செய்ய வேண்டும். பழைமை யினுல் கறள் பிடித்த நமது சமுதாயத்தில் புதிய அறிவுப்பூச்சைப் பூச வேண்டும்.
“சாதி” என்று இரண்டெழுத்தாலாகிய நீதி குடிபோன
தமிழ்ச்சொல் எங்கள் அகர வரிசையிலே நின்று நீங்கிவிட வேண்டும். க்லைக்கூடங்களும், சமயபீடங்களும், பொது மன் றங்களும் உண்மையின் ஒளியை பாசி படர்ந்த சமுதாயத் துக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.
கடந்த காலத்தில் தமிழ் மக்களுடன் ஒன்று சேர்ந்து, அவர்கள் அரசியல் வாழ்விலும் தாழ்விலும் உடன் கட்டை யேறிய முஸ்லிம் சகோதரர்கள் இன்று தனிச்சிங்கள சட்டத்தை *சிக்கெனப் பிடித்து வருவது அவர்களுடைய ஆக்கத்துக்கு வழி வகுக்குமென்று நாம் நம்பவில்லை. ஆடையையும் அணிகலன் களையும் போல் மொழியை வேண்டியபோது நீக்கவும் விரும்பிய
3.

Page 12
போது அணைக்கவும் இயலாது. பல நூற்றண்டுகளாக முஸ்லீம் மக் கள் தமிழில் ஊறித் தோய்ந்திருக்கிருர்கள். வழக்கொழிந்த பல செந்தமிழ்த் தாதுக்கள் கூட இன்று. அவர்கள் வாயில் இருக்கிறது. செந்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் செய்த சேவை ஆராய வேண்டியதில்லை. இடைக்காலத்தில் அரசாங்கம் அளிக்கும் வசதிகள் எல்லாம் பரத்தை யின்பம் போன்றதென்பதை அவர்கள் உணர்வார்கள். பெரிய சிறு பான்மையினருக்கு நேரிட்ட ஆபத்துக்கள் அவர்களுடைய அறிவைத் துலக்குமென நம்புகிருேம். இரும்புக் கட்டியைக் காற்று உருட்ட இலவம் பஞ்சு தனக்கென்ன புத்தி என்று கேட்டதாக ஒரு பழமொழி.
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அஃ. வர்க்கும் தாழ்வு'
தமிழ்ப் பல்கலைக்கழகம்
கடந்த பல ஆண்டுகளாக "இள்ங்கதிர்” ஆசிரிய பீடத்திவி ருந்து எழுது கோல் பிடித்தவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று தனியாய் அமைய வேண்டுமென்ற கருத்தை வலி புறுத்தியுள்ளார்கள். இன்று சிங்கள மக்களுக்கு “வித்தியாலங் கார,” “வித்தியோதய” என இரண்டு பல்கலைக் கழகங்கள் புதிதாய் அமைக்கப் பெற்றுள்ளன. தமிழருடைய -மொழி, பண்பாடு, நாகரிகம் என்பவற்றைப் போற்றிப் பாதுகாக்க ஒரு பல்கலைக் கழகம் கூட இல்லை. மாற்ருந்தாய் வயிற்று மக் கள் போலத் தமிழினத்தை நடாத்தி வரும் அரசாங்கம் நமது தேவையை நிறைவேற்று மென்று எண்ணுவதற்கு இடமில்லை. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்துப் பயன்பெற வாய்ப் புக் கிடையாத நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் , பிறநாடு களுக்குச் செல்கின்றனர். ஈழநாட்டில் பல எழுத்தாளரும், நூலாசிரியர்களும், கவிஞர்களும் இருந்தும் அவர்களுடைய அறிவு காட்டுப்பூவாகத் தேடுவாரற்றுக் கருகுகின்றது. இந்த நிலையில் நமக்கோர் பல்கலைக் கழகம் இன்றியமையாத தொன் ருகும்.
'அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தார் த மிழிலக் கிய ஆரர்ய்ச்சியில் சிறந்த தொண்டு செய்து வருகின்றனர். சென் னைப் பல்கலைக் கழகத்திலும்,தமிழாராய்ச்சித்துறை தனிப்பட அமைந்துள்ளது. இங்கு ப்ேராதனைப் பல்கலைக் கழகத்தில்
4

தமிழாராய்ச்சிப் பகுதி ஒன்றில்லாதது குறித்து வருந்து கிருேம். தமிழாராய்ச்சி செய்யவல்ல அறிஞர்களிங்கிருக்கிருர் கள். தமிழ் நூல்கள், நூல்நிலையத்தில் பொங்கிப் பெருகி வரு கின்றன. தமிழாராய்ச்சித்துறை அமைக்கப்பட்டால் சிறந்த கைவரிசைகளை நாம் எதிர்பார்க்கலாம். “வளருந் தமிழ்"
என்ற அரிய நூலை ஆக்கிய “சோமலெ” அவர்களும் இக்கருத்
தை வெளியிட்டுள்ளார்கள்.
செய்யுளுக்குப் பல கருத்துக்கள் கூறுவதும், சூத்திரங்களை
நெட்டுருப்பண்ணி விரிவுரை காண்பதுமே தமிழாராய்ச்சி
என்று நம்மிற் பலர் கருதுகிருர்கள். மேனுட்டார் மொழி ஆராய்ச்சி செய்யும் முறையில் செந்தமிழையும் அதன் வளங் களையும் தோண்டி விஞ்ஞான முறையில் ஆராய வேண்டும். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழிற் பெருக வேண்
டும். இலக்கிய நயன் ஆய்தலை மேனட்டார் சிறந்த முறையில்
வளர்த்துள்ளார்கள், இத்துறையில் தமிழில் வெளிவந்த நூல் கள் ஒருகை விரலுக்குள் அடங்குபவை. காலங்கடந்த கட்டுக் கதைகளைக் கூறி பழைய வைக்கோல் கிளறுவதனுற் பயன் கிடையாது. தமிழனின் உண்மை வரலாறுகளை உணர் இவ் ஆராய்ச்சிகள் இனிது பயன் தரும். ஆனல் ஆராய்ச்சிக் கழிக் மின்றி வெறுவாய் மெல்லுவதால் என்ன பயனுண்டு? இதனைப் பல்கலைக் கழக அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வரு கின்ருேம்.
பல்கலைக் கழகத்தின் கல்வித் துறை நண்பர்கள் பேராதனை யில் தமிழ்ப்புத்தகக் காட்சியை அமைத்துத் தமிழ்த் தொண்டு புரிந்திருப்பதை இவ்வேளை பாராட்டுகிருேம்.
வருங்காலம்
ஒருநாட்டிலுள்ள பெரும்பான்மையினரும் சிறுபான்மை யினரும் ஒற்றுமையாய் வாழ்வதில்தான் அந்நாட்டின் சன
நாயக ஆட்சியின் வெற்றி தங்கியிருக்கிறது. மக்கள் பாம்பும்
தேரையும் போலவும், பூனையும் கிளியும் போலவும் வாழ்ந்தால் அங்கு சனநாயகம் சுடுகாட்டில் அரசாளுவதாகக் கருதப்படும்.
கடந்த கலவரங்கள் சிங்களப் பொது மக்களால் நிகழ்ந்த வையல்ல. தமிழருக்காக உயிர்விட்ட பல தியாகிகள் சிங்களக் குலத்தில் இருந்தார்கள். இருபெரும் சமுதாயத்தின் ஒற்று
5.

Page 13
மையை விரும்புகிறவர்கள் இலட்சக் கணக்கில் இருக்கிழுர் கள். சிறப்பாக படித்த இளஞ் சந்ததியில் இந்த ஒற்றுமை மனப்பான்மை காணப்படுகிறது. தமிழருக்கு ஆபத்துகள் நிறைந்த சென்ற வருடத்தில் நமது பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்கள் தமிழர் வாழ்வுக்காக ஒரு வீரமுழக்கம் செய்திருக்கிருர்கள். தமிழுக்குச் சம அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டிருக்கிருர்கள். 1955ஆம் ஆண்டில் இதே பல்கலைக் கழகத்திலிருந்து எழுநூற் றுக்கு மேற்பட்ட மானுக்கர்கள் பிரதம மந்திரிக்கு எழுதிய னுப்பிய விண்ணப்பத்தில் தனிச்சிங்களத்தை அங்கீகரித்துள் ளார்கள். மூன்று வருட காலத்தில் நமது சமுதாயத்தில் மகத் தான மாற்றம் ஏற்பட்டுள்ள தென்பதற்குப் பல்கலைக் கழகம் ஒரு உரைகல்லாகும். இலங்கையின் பதினறு கோணங்களிலு மிருந்து வந்த மாணவர்கள் இங்கே வசிக்கிருரர்கள். இவர்கள் தான் எதிர்காலத்தில் அரசியல் வானில் நட்சத்திரமாகப் பிரகாசிக்கப் போகிறவர்கள்.
தமிழரும் சிங்களவரும் ஒருவரையொருவர் அறியவும், கருத்துக்களை மாற்றிக்கொள்ளவும், பொதுப் பிரச்சினைகளைப் பரிசீலனை செய்யவும் தக்க ஒரே ஒரு இடம் பல்கலைக் கழகம் தான். இதனல் படித்த சமுதாயத்தில் நல்லெண்ணமும் நல் லுறவும் வளருகின்றன. வருங்காலத்திலும் இந்த நல்லுறவு வளர்ந்து வரவேண்டும் என விரும்புவதோடு, பல்கலைக் கழக மாணவர்களுக்கு நமது மகிழ்ச்சியையும் தெரிவிக்க விரும்பு கிருேம்.
ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்டர். இனி, இலத் தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், ஜேர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரான்சி துரதின் மொழி என்றும், இத்தாலியம் காதலின் மொழியென்றும், ஆரியம் வீரத்தின் மொழி என்றும் கூறு வது வழக்கம். இவ்வாறே தமிழும் இரக்கத்தின் மொழி அல்லது பத்தியின் மொழி.
- அறிஞர் தனிநாயக அடிகள்.

YSSLLM SS SMSM MMMMMSSSM SMMSM SMSM qSSM MS MSMS MSMM S SMS MMM SS SSSM ML BSMMTq MMSM S SSAAAA கம்பன் காட்டும் வாலி (சி தில்லைநாதன்)
இராமாயணத்தின் முக்கிய பாத்திரங்களில் "வாலி பினது மொன்று. நமக்குக் கம்பன் காட்டும் வாலியின் குணப் பண்பு தெளிவின்றிச் சிக்கலாகத் தோன்றுகிறது. ஒரு பாத் திரத்தின் தன்மையை, அதன் செயல்கள் மொழிகளாலும், அதைப்பற்றி மற்றப் பாத்திரங்களின் கருத்துக்களாலும், தன் கூற்றுக்களாலும், ஆசிரியன் அறிய வைப்பான்.
வாலி திறல் மிகு வீரன். கம்பராமாயணத்தில் பல நிகழ்ச்சிகள் அவன் வீரத்துக்குச் சான்று. சொல்லின் செல்வ ஞன அனுமனல் ‘வரம்பில் ஆற்றலான்’ என இராமனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவன். அவன் சுக் கிரீவனேடு போரிடச் சென்ற போது அம்பெய்ய மறைவில் நின்ற இராமன் இலக்கு வனுக்கு வலிமையைக் காட்டிப் புகழ் கிரு ன். நெஞ்சில் தைத்த அம்பை அவன் பறித்தபோது 'அமரரும் அவுணரும் பிறரும் விங்கினர்கள் தோள்’ ‘ வீரரை யார் வியவாதார்?’ என விஞவெழுப்புகிருன் கம்பன்.
வாலி ஒரு சிவபக்தன். 'சூலி தன்னருட்டுறையின் முற்றி ஞன்” ‘எட்டு மாத்திரத் திறுதிநாளுமுற் றட்டமூர்த்தி தாள் பணியுமாற்றலான்’ என்றெல்லாம் வாலியைப் பற்றி இராம னுக்கு அனுமன் விளக்கு கிருன்.
* பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ” என்று இராமன் சொல்வதைப் பார்த்தால் வானரர் தலைவன் வாலி அறிவு குறைந்தவனென எண்ணிடத்தோன்றும். ஆனல் அம்பெய்த இராமன் முன் அவன் பேசுவதத்தனையும் அறிவு பொதிந்த வார்த்தைகள். இராமனுக்கே அவன் அறப் போதனை புரிவதுபோல இருக்கின்றது. ‘தீமை தான் பிறரைக்
காத்துத் தான் செய்தாற் றீக்கன்ருமோ” ‘மெலியவர் பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பந்தானும், வலியவர் மெலிவு செய்தாற் புகழின்றி வசைவுமுண்டோ’, ‘இருமை நோக்கி
நின்றியாவர்க்கு மொக்கின்ற அருமையாற்றலன்ருே வறம்
9

Page 14
காக்கின்ற பெருமை” என்றெல்லாம் உயர் நெறிகள் பேசும்: வாலி "மற்ருெ ருத்தன் வலிந்தறை கூவ வந்துற்ற வென்னை கியானித்துயிருண்டநீ” என இராமனை எள்ளி, **வாலியைப் படுத்தாயலை மன்னற வேலியைப் படுத்தாய்’ என்கின்ற, போது அவனது அறவழியறிவும் நேரியவீரமும் புலனுகின்றன.
**வாலியான தோர் வெவ்விடம்” என் இராமனும், “கொடுந் தொழில் வாலி” என்று சொல்லின் செல்வனும் கூறக் காண்கிருேம். சுக்கிரீவனேடு போரிடப் புறப்பட்டவாலியைக் கற்பாந்த காலாக்கினிக்கும் ஆலகால நஞ்சுக்கும் உவமிக்கிருன் கம்பன். இராமனின் அம்பு ஊடுருவிய ‘நீரும் நீர்தரு நெருப்பும் வன்காற்றுங் கீழ்நிமிர்ந்த பாரும் சார் வலிபடை த்த’ வாலியின் நெஞ்சைக் “கால வாலி வெய்ய மார் பு” என்கிருன் கம்பன். 'தம்பியைக் கொல்ல முனைந்த அருளிலான்", 'தம்பியின் தாரத்தைக் கவர்ந்தவன்’ என்றெல்லாம் குற்றஞ். சாட்டப்படுகிருன். வாலி இதனல் வாலி கொடியவனு? வீர னென்ற ஆணவத்தால் முரட்டுத்தனமாய் நடந்துகொண் டாஞ? என்ற ஐயங்களும் தோன்றுகின்றன.
சுக்கிரீவன் நாட்டைவிட்டகன்றபின், அவன் மனைவியை வனவி அடைந்தது அவர்கள் வழக்கத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சரியாகவே இருக்கலாம். அதுபற்றி இராமன் கேட்டபோது வாலி தமக்கு ‘உணர்வு சென்று பூழிச் செல்லுமொழுக்கலால், மறை நெறி வந்தன மணமுமில்லை” என அறிவிக்கின்றன். சுக்கீரீவனும், இராமனிடம் அபயம் புகுந்த காலைத் தன்னை வஈலி உலகுக்கு அப்புறத்துக்குமப்புறம் துரத்தியதைச் சொன் ஞனே யன்றி, மனைவியை வாலி அடைந்தது பற்றி ஒன்றும் துடிதுடிக்கவில்லை. வால்மீகி இராமாயணத்திலே தாரையை யும் வாலியிறந்தபின் சுக்கிரீவன் அடைகிறன்.
சுக்கிரீவன் காலடியில் வீழ்ந்து இரந்திடவும் இரங்காமல், அவனைக் கொல்ல முனைந்தவன் என்று வாலிமீது இராமன் குற்றம் சாட்டுகிருன். தம்பியை வாயிலிற் காவல் வைத்து விட்டு அரக்கனைக் கொல்லக் குகையுள் நுழைந்த அண்ணன், பெரும்பாடுபட்டு அவனைக் கொன்றுவிட்டுவரும்போது வாயில் பெரும் பாறையால் அடைபட்டுக் கிடந்தது. அதைப்புரட்டி விட்டுப் போய்ப்பார்த்தால் தம்பி அரசனுக வீற்றிருந்தான். பெற்ற தாயைச் சீறி, அவள் கட்டளையையும் மீறி அண்ணனைத் தேடிச் சென்ற பரதன் தமயனுக்காகப் பதினன்கு வருடங்கள் காத்துக்கிடந்தான். ஆஞல் சுக்கிரீவனுே, அண்ணன் சொல்லிச்
O

சென்றதையும் மறந்து, பெரியோர்கள் சொன்னதும் அரசாள வந்துவிட்டான். அண்ணனைத் தேடிப் போயிலன். சுக்கிரீவனச் சந்தேகித்த இலக்குவனுக்கு, ‘எத்தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்களெல்லாம் ஒத்தாற் பரதன் பெரிதுத்தமஞத லுண்டோ”? என இராமனே சொல்லியதுதான் இங்கு நினை வுக்கு வருகிறது.
காலனும் கடப்பதற்கரிய ஆணையுடையவனுய், இனிய குளிர்ச்சிமிகு பூரண சந்திரன் போல நாடாண்ட வாலி இறக் கும்போது, 'வெற்றர செய்தி யெம்பி வீட்டர செனக்கு விட்டான்” என்கிருன். நறவமருந்திப் புத்தி வேறுபாட்டால் தீயன செய்யினும் சுக்கிரீவனைக் கொன்றிடவேண்டாமென் றும், இராமனின் தம்பியர் ‘தன் முனைக் கொல்வித்தானென் றிகழ் வரேற் தடுத்தி” எனவும், 'என் தம்பி நின்தம்பியாக நினைதி” என்றும் இராமனிடம் வரங்கேட்கிருன் வாலி.
சுக்கிரீவனேடு போரிடச் சென்ற வாலியை 'இறுதி பூழியிற் கொழுந்திரைக்கடல் கிளர்ந்தனைய கொள்கையான்’ என்கிருன் கம்பன். போருக்கெழுந்தபோது தாரை தடுக்க மீறுகிருன், தன் சாதனைகளையும் வலிமையையும் கூறுகிருன், யாராலும் வெல்ல முடியாதவனெனப் பெருமை பேசுகிருன், எதிர்ப் போரின் பலம் பாதிதான் பெற்ருல் பின்பு எவருமே வெல்லமுடியாதென அவனுக்குத் தெரியும். இருந்தும் அவன் ஆணவம் பிடித்தவனே அவசரபுத்திக்காரனே என எண்ண முடியவில்லை. இராமன், சுக்கிரீவனுக்குத் துணையாக வந்திருப்ப தாகத் தாரை சொன்னபோது, ‘அவனென்ருல் எனக்குப் பெரிதா?’ என்று அவசரப்பட்டு வாலி ஆணவம் பேசவில்லை. இராமன் வலியிலும் பாதியை அவன் அடைவான். இருந்தும். பொறுமையோடு தாரைக்கு மாறு கூறுகிருன் இராமன்மீது அவனுக்குப் பயமென்று சொல்லமுடியாது. நம்பிக்கையும் நல்லெண்ண்முமே இராமன்பால் அவன் வைத்திருந்தான். ஆத்திரத்தில் எழுந்தவன் ஆணவம், தற்பெருமை, ஆத்திரம் ஒன்றுமே சற்றுமின்றிப் பொறுமையோடு பேசுகிருன். இராமன் அச்செயலுக்குவரானென்று பூரணமாக நம்புகிமு ன்.
"இருமையு நோக்குறு மியல்பினுற் கிது
பெருமை யோவிங்கிதிற் பெறுவ தென்கொலோ வருமையினின்று யிரளிக்கு மாறுடைத் தருமம்ே தவிர்க்குடிோ தன்னைத் தானரோ."

Page 15
பல்றெல்லாம் தாரையை வாலி கேட்கிருன், முரட்டுத்தனம் M)ாறிது மின்றி இராமனை மதித்துத் தருமத்தின் பெயரால் இவ்வாறு பேசுகிருன். இப்படி ஆத்திரப் பெருங்கனல் கக்கி யெழுந்த நேரத்திலும் ஆணவமும் பொருமையுமின்றி உயர் மொழிகள் பேசும் வாலியை ‘வெவ்விடம்” ‘‘கொடுந்தொழி லான்’ என்ருல் நம்பவே முடியவில்லை. ‘சிறியன சிந்தியா தான்” என்று கம்பன் சொன்னதே பொருத்தமாகத் தோன்று கிறது.
சாவை நோக்கி விரைந்த வாலி 'வனிதையை தாடிக் கோடி’ என்று இராமனுக்கு ஆசிகூறினன். வாலியைச் *சிந்தையாற் செய்கை யாலோர் தீவினை செய்தி லாதாய்' என்று அங்கதன் கூறிப் புலம்புகின்ரு ன். பரமபதமடையும் வTவியின் நெஞ்சினை, ‘காலவாலி வெய்ய மார்பு” என் கிருன்
w
கம்பன்.
யாழ்ப்பாணப் பேச்சு
“யாழ்ப்பாணத்திலே இலக்கண சுத்தமாகப் G_1 & 3)(yri கள். எழுதுவதற்கும் பேசுவதற்கும் அங்கு அதிக வேறு பாடில்லை. இன்று தூய தமிழ் அங்குதான் நிலைத்து நிற்கி றது” என்று இந்தியத் தமிழ் அறிஞர்கள் கூறுகிருர்கள். ஆஞல் யாழ்ப்பாணத்தில் பல செந்தமிழ்ச் சொற்கள் உருவம் அழித்து பேச்சில் வருவதை நாம் காண்கின்ருேம்.
இங்காரும் கெதியாய் ஊத்தியாச்சு 7 மணியாப் போச்சு எப்ப வாரு ய்? அதுக்கிடையில் யோசிக்கையுக்க அது என்னெண்டா
சுறுக்காவா! உன்ரை பொறப்பா பேந்து தெண்டிச்சு கொக்கா
அங்கால வாசிகசாலை ஏப்பை வந்திற்றுப்போ பிடிச்சபிடி அஞ்சாறு தரம் திண்டுபாப்பம் காணயில
12

விஞ்ஞானம் சமயத்தின் விரோதியா?
இவன்’
Doña சமுதாயம் இன்று அடைந்துள்ள மகத்தான அபிவிருத்திக்கும் நாகரிகத்துக்கும் அடிப்படையாக விளங்கு வது விஞ்ஞானம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இக் கால வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்களனத்தையும். விஞ்ஞானம் என்ற புதல்வன் மூலம் உலக மாதா பெற்றிருக் கின்ருள். மானிட அபிவிருத்திக்கும், நாகரிக வளர்ச்சிக்கும், உலக ஒற்றுமைக்கும் மகத்தான பணி புரிந்துள்ள விஞ்ஞானம் பழி மூட்டைகளும் சுமக்கவேண்டியிருப்பதைக் காண்கிருேம். விஞ்ஞானம் மனிதனின் நிரந்தர நலன்களை யடியோடு புறக் கணித்து தாஸ் திகத்தையும், சடநாகரிகத்தையும் வளர்த்து வருகிறதென்றும், மனிதனின் சுயரூபம் தனி இயல்பு படைக் கும் ஆற்றல், அறிவுணர்ச்சி அழகுணர்ச்சி, அன்பு, அமைதி ஆகியவற்றிற்கும் உலைவைத்து அவனை இயந்திரத்துக்கு அடிமைப்படுத்தி வாழ்க்கையையே இயந்திரமயமாக்கிவிட்ட தென்றும், புதிய புதிய கொலைக் கருவிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் உலகைப் படுகன மாக்கி மக்கட் குலத்தையே பூண் டறு த்து வருகிறதென்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. சுருங்கக் கூறின் விஞ்ஞ்ானம் சமயத்துக்கு நேர் விரோதமானது என்பது சிலரின் வாதம். அவர்கள் கூறுவதுபோல் உண்மையிலேயே விஞ்ஞானமும் சமயமும் பயங்கரமான எதிரிகள் தாஞ என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
* நாம் என்ன விஷயத்தை ஆராய்ச்சிக்கெடுத்துக் கொண் டாலும் முதலில் அதனைக் கூர்ந்து நோக்குகிருேம். அதிவிருந்து பல தனி உண்மைகள் நமக்குப் புலனுகின்றன. பின்னர் அவ் வுண்மைகளின் தொடர்புகளைக் கண்டறிந்து அவற்றை வகைப் படுத்தி ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவருகிருேம். இறுதியில் அவற்றிற்கு அடிப்படையான பொது உண்மைகளைக் கண்டு பிடித்து ஒரு புது விதியை நிர்ணயிக்கிருேம். உய்த்தறியும் இம் முறையே விஞ்ஞான ஆராய்ச்சி முறை எனப்படும். இதனையே இன்று ஆராய்ச்சிக்குரிய எவ்விஷயங்களிலும் பிரயோகிக் கிருச்கள். சமயத் துறையை எடுத்துக்கொண்டாலும் இல்
3

Page 16
முறையே பயன்படுத்தப்படுவதைக் காணலாம். வேதசாத் திரத்தில் இருக்கின்றதென்பதற்காகவோ அன்றேல் புனித பைபிள் பகருகிறதென்பதற்காகவோ எந்தக் கருத்தையும் அறிவும் ஆராய்ச்சியும் வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்தில் அறிவுடையோர் எவரும் ஏற்கமாட்டார். சரியான விஞ்ஞான முறையில் ஆராய்ந்து முடிவு செய்யப்படும் விஷயமே இன்று அனைவராலும் திருப்தியானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட அளவில் விஞ்ஞானத்திற் கும் சமயத்திற்கும் எதுவித எதிர்ப்பும் இருக்கமுடியாது. உண்மையில் விஞ்ஞானத்தின் கூட்டுறவினல் சமயத்திற்கு உறுதியும் வலிமையும் அதிகரிக்குமென்றே கூறவேண்டும்.
விஞ்ஞானம் ஆராய்ச்சித் துறையில் மட்டுமன்றி அன்ரு ட உலக வாழ்க்கையிலும் சமயத்திற்கு அருந்துணை புரிகிற தெனின் மிகையாகாது. சமயம் உயிர்களின் பால் அன்பையும் அறவினைகளையும் தூண்டுகிறது. வாழ்க்கையில் மக்கள் பலவித மான துன்பங்களையனுபவிப்பதைக் காண்கிருேம். பெருவெள் ளம், கடும் புயல், பூகம்பம் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளால் மக்களுக்குப் பெருஞ் சேதங்களேற்படுகின்றன. பிறப்பிலிருந் தோ அல்லது பின்னரோ பலவிதக் கொடிய நோய்கள் அவர் களை வருத்துகின்றன. நாட்டில் தொழில் வளர்ச்சியின்மை காரணமாகவும், சமூக பொருளாதார நிலைகளில் ஏற்றத் தாழ்வுகள் ஏராளமாக இருப்பதன் காரணமாகவும், பஞ்சமும் வறுமையும் கோரத் தாண்டவம் செய்கின்றன. சமயப்பற் றுடையோர் இத் துன்பங்களை நிவாரணஞ் செய்வதற்குத் தானதருமங்கள் செய்ய முன்வருகின்றனராயினும் போதிய ஆராய்ச்சியும் ஒழுங்கான முறையில் அமைக்கப்பட்ட நிலையங் களும் இராததால் அவர்களின் பெரு முயற்சி பயனளிப்ப தில்லை. மேற்கத்திய நாடுகளில் இத்துறையில் வேலை செய்யும் விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகங்களும், அறநிலையங்களும், தொண்டர் நிலையங்களும் இருப்பதாக நூல்களிற் படிக்கிருேம். அதுமட்டுமன்றி விஞ்ஞானம் மக்களனைவர்க்கும் தேவையான சத்துள்ள உணவு கிடைத்து அவர்களின் வாழ்க்கை நிலை உயர் வதற்கும், நோய்களின் மூல காரணங்களைக் கண்டுபிடித்து அவை மக்களிடையே பரவுவதைத் தடுக்கவும், கடுமையான நோய்களுக்குரிய அதிசய மருந்துகளைக் கண்டுபிடிக்கவும் அல்லும் பகலும் உழைத்துவருகிறது. இவ்வாறு சமயத்தின் விழுமிய கருத்துக்கள் செயலில் நிறைவேறப் பேருதவி புரியும் விஞ்ஞானத்தை அதன் விரோதி எனக்கருதுதல் தகுமா?
14

விஞ்ஞானம் மனிதனின் புறவாழ்க்கை இன்பங்களைப் பெருக்குவதிலேயே கருத்துச் செலுத்துகிறதென்றும், சட *வாதத்திற்கே அது ஆக்கமளிக்கிறதென்றும், நாஸ் திகத்துக்கே நம்மையிட்டுத்/ செல்கிறதென்றும் அதன் மீது பழி சுமத்து கிருர்கள். ஆழ்ந்து நோக்கினல் இப்பழிகள் சமூக நிலையைச் சார்ந்தனவேயன்றி விஞ்ஞானத்தைச் சார்ந்தனவாகா வென்பது தெளிவாகும். விஞ்ஞானம் புற உலகை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளதென்பது உண்மையே. ஆணுல் அது எவ்வாறு பிழையாகும்? புற உலகம் வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத அம்சமன்றே? புற உலகமும் ஆண்டவனின் ஆக்கமே யென்றும் அதிலும் அவன் ஊடுருவி உள்ளானென்றும் சமயப்பேருண்மை கள் பறையறைகின்றன வென்ரு ல் புற உலகைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து கூறுவது ஆண்டவனின் ஒரு அம்சத் தை ஆராய்ந்து கூறுவதன்ருே? சமயம் எங்ஙனம் அக வாழ்க்கையை விளக்குகின்றதோ அவ்வாறே விஞ்ஞானம் புற வாழ்க்கையை விளக்குகின்றதெனலாம். வாழ்க்கையின் இன்றி "யமையாத அம்சமானே இதனை விளக்குவது சமயத்துக்கு எவ் விதத்திலும் எதிர்ப்புச் செய்வதாகாது என்பதைச் சமயத் தீவிரவாதிகள் உணரவேண்டும் மக்கள் விஞ்ஞானத்தை உபயோகித்துத் தமது புறவாழ்க்கைச் செளகரியங்களைப் பெருக்கிக் கொள்வதிலேயே கருத்தைச் செலுத்தினுல் அது மக்களின் குற்றமா அன்றேல் விஞ்ஞானத்தின் தவரு?
விஞ்ஞானம் நாஸ் திகத்திற்கு இட்டுச் செல்கிறது என்ப தும் தவரு ன கருத்தாகும். பிரபஞ்ச நிலையை ஆழ்ந்து ஆராயும் விஞ்ஞானிகள், பிரபஞ்சம் முழுவதிலுமே ஒருவித இசைவும், ஒழுங்கும், கபிடுப்பாடும், நிலவுகின்றன வென்றும் இவற்றிற் குக் காரணமாக ஆண்டவன் ஒருவன் உள்ளானென்றுங் கருது கின்றனர். எனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உண்மை கள் நம்மை இறைவனிடமே இட்டுச் செல்கின்றன வென்பது வெளிப்படை. ஆகவே சமய உணர்ச்சிகளுக்கும், நலன்களுக் கும் ஆக்கம் தருவனவாகவேயுள்ள விஞ்ஞான உண்மைகள் சமய உண்மைகளை எதிர்க்கின்றன என்று குற்றஞ்சாட்டுதல் மதியீனம் என்றே வருணிக்க வேண்டும்.
இக்கால விஞ்ஞான நாகரிகம் மானிட வாழ்க்கையை இயந்திரமயமாக்கிவிட்ட தென்றும், உள்ளத்தை விழுப்பஞ்
செய்து ஆண்டவன் பால் திருப்புவதற்குரிய கலை உணர்ச்சி
15

Page 17
யைப் பெரும்பாலும் கொன்றுவிட்டதென்றும், மக்கள் வாழ்க்கையின் உட்பொருளை யுணர்ந்து அதற்கொப்ப வாழ்க் கையைச் சீர்திருத்தி யமைக்க யாதொரு உதவியும் செய்யா மல் சமூகப் பிரச்சனைகளை மேன் மேலும் சிக்கலாக்கி வருகிற தென்றும் வாதிடப்படுகிறது. இக் குற்றச்சாட்டுகளில் அணு வளவும் உண்மையில்லை யென்று கூறவில்லை. ஆனல் பழிகள் யாவற்றையும் விஞ்ஞானத்தின்மீது சுமத்துவது அறிவுடைமை, யாகாது. புதுப்புது உண்மைகளைக் கண்டுபிடித்து வேகமாக முன்னேறுவது விஞ்ஞானத்தின் இயல்பு. அதைத் தடுக்க முனை வது அறிவீனம். எப்பொருளுக்கும் ஆக்கல் சக்தியோடு அழித் தல் சக்தியும் இருப்பது போலவே விஞ்ஞானத்துக்கும் இவ் விரண்டு சக்திகளும் உண்டு. மக்களும் அரசாங்கங்களும் தகுந்த திட்டங்கள் போட்டு அதன் அழிக்கும் சக்தியைக் கட்டுப் படுத்தி ஆக்கமளிக்கும் சக்திகளை மனித சமுதாயத்தின் நலன் கருதிப் பூரணமாகப் பயன்படுத்துவதே அறிவுடைமையாகும் உலக சமூகமும், உலக அரசாங்கங்களும் இப்பணியைச் செய்வ தில் ஒத்துழைக்கவேண்டும். இவ்வாறு "விஞ்ஞானம் திட்டம் செய்யப்பட்டால் அது கலைக்கும், சமயத்துக்கும் விரோதியா காமல் அவற்ருேடு தோளுக்குத் தோள் நின்று ‘மண்ணுலகில் வாழும் பரமனை விண்ணுலகில் வாழும் பரமனின் பிரதிபிம்ப மாக நிறைவுற்றுப் பொலியத் துணைபுரியுமென்பதில் அணு வளவும் ஐயமில்லை.
இறைவன் மக்களுக்கு என்று உலகிலமைத்த செளகரியங்களில் ஒருதினையளவு கூட எங்களால் அறிய முடியவில்லை’ -மார்க்கோனி
鑿
பல்கலைக் கழகப் படிப்பு
வாலி நண்பன் ஒருவன், பேராசிரியர் பெர்னுட் ஷா விடம் சென்ரு ன். ‘நான் ஒர் எழுத்தாளனுக வர விரும்புகி றேன். ஆனல், அதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் உலக சுற் றுப்பிரயாணம் செய்துவர விரும்புகிறேன்.இது எனக்கு மன. விசாலத்தைத் தருமல்லவா?’ என்ரு ன். தலையை அசைத் தார் பேராசுரியர். "ஆகா! சரியான யோசனை! அதன் பின்பு என்ன செய்யப்போகிருய்?’ என்று கேட்டார். “பல்கலைக் கழகம் ஒன்றில் நாலு வருஷ காலம் சேர்ந்து படிக்கப் போகி றேன்’ என்ருன் வாலிபன். “என்னது! ஏன், படிப்பை நிறுத் திக்கொள்ளவா” என்ருர் ஷா,
16

ஈழநாட்டுத் தமிழ்க்
கல்வெட்டுக்கள் - கா. இந்திரபாலா -
3. நாட்டின் வரலாற்றினை யெழுதும் போது வரலாற் ரு சிரியர்கள் பலவகையான மூலாதாரங்களின் உதவியைக் கொண்டே அதனை யெழுதுகின்ருர்கள். தொல்பொருளா ராய்ச்சியினுற் பெற்ற சான்றுகள் இம் மூலாதாரங்களினெரு பகுதியாகும். இவற்றுள் மிக முக்கியமான சான்று கல்வெட் டுக்கள் தருஞ்சான்ரு கும். ஒரு நாட்டின் வரலாற்றை யெழுது வதற்கு அவை புரியும் உதவி சிறிதன்று. பண்டைக் காலத் தில் அரசர்களாலேயோ அல்லது தனிப்பட்ட மக்களாலேயோ வெட்டுவிக்கப்பட்ட கல்வெட்டுக்களினல் அரசர்களின் பெயர் கள், அவர்களது காலம், அவர்கள் ஈட்டிய புகழ், மக்களுக் குச் செய்த நன்மை, கட்டுவித்த கோயில்கள், கோயில்களுக்கு இடுவித்த தானங்கள், போன்ற பல அரிய விஷயங்களை யறி ந்து கொள்ளக் கூடியதாயிருக்கின்றது. மேலும், இவற்றினுத வியால் இதர சான்றுகளின் உண்மை பொய்களையும் அறிந்து கொள்ளலாம். உலக வரலாற்றிலே, எகிப்தியரின் பழைய நாகரிகத்தைப்பற்றியறிய உதவுஞ்சாசனங்கள், ஆரிய வர லாற்றிலே புத்தொளி வீசிநிற்கும் போகசு-கோய் (BOGHAZ KO) சாசனம் போன்றவைகளின் சிறப்பையும் முக்கியத்து வத்தையும் மதிப்பிடமுடியாது. இந்திய வரலாற்றிலே மன் னர் திலகமாக விளங்கும் அசோகனின் அருஞ் செயல்களைப்பற் றியும் உத்தமக் கொள்கைகளைப் பற்றியும் அவன் விட்டுச் சென்ற பிராமிக் கல்வெட்டுக்களின் உதவியின்றி நாம் ஒன் றுமே அறிந்திருக்க முடியாது.
தமிழ் நாட்டிலும் ஆயிரமாயிரமாகப் பண்டைக் கல்வெட் டுக்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் உதவி யைக் கொண்டு தமிழ் நாட்டுவரலாற்றையுஞ் சிறப்பாகச் சோழ பாண்டியர்களின் வரலாற்றையும் உலகறியச் செய் வதற்கு முடிந்துள்ளது. தென்னிந்திய வரலாற்றிலே இவற் றின் பெருமை சிறிதன்று. எந்நாட்டிலும் இல்லாத பெருந் தொகையான கல்வெட்டுக்கள் தென்னுட்டிலுண்டு. உலகத் திலே மிக நீண்ட கல்வெட்டும் தமிழிலுள்ள வீரராஜேந்திர சோழனுடைய திரு முக்கூடல் கல்வெட்டேயாகும். தென்னிந்
7

Page 18
தியாவை விடத் தமிழ்க் கல்வெட்டுக்கள் இலங்கை, சுமாத் திரா 1 போன்ற இடங்களிலுமுள்ளன. தமிழகத்திற்கடுத்த தாகத் தமிழ்க் கல்வெட்டுக்கள் பெருந்தொகையாகக் காணப் படுமிடம் ஈழநாடே. காலத்திற்குக் காலஞ் சோழபாண்டிய மன்னர்களின் படை யெடுப்புக்களுக்கு இலக்காக விருந்து வந்த இந்நாட்டில், தமிழ்ப் பெருமன்னர்களின் கல்வெட்டுக் கள் மட்டுமின்றிச் சிங்கள மன்னர்களின் கல்வெட்டுக்களும் பிற கல்வெட்டுக்களும் பலவுள. இவற்றின் தொகை நூற் றிற்கு மேற்பட்டதாகும். ஆனல், இவற்றுள் ஒரு சில கல் வெட்டுக்களை விட எஞ்சியவை பதிப்பிக்கப்படாதிருக்கின்றன. சென்ற நூற்றண்டிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டு வந்த தமிழ்க் கல்வெட்டுக்கள் இந்நாட்டின் வரலாற்றை யெழுதுவதற்குஞ் சிறப்பாக இந் நாட்டுத் தமிழரின் வரலாற்றினை யெழுதுவதற் குஞ் சான்று பகராது வாளாவிருப்பது கவலைக்கிடமானதே. இந்நாட்டின் உண்மையான வரலாற்றை யறிவதற்கு இவை புரியும் பேருதவியைப் புரிந்துகொள்ள ஒரு சில எடுத்துக்காட் டுக்களே போதும். இந்நாட்டிலே சில வரலாற்ருசிரியர் கொண்டுள்ள பிழையான கொள்கைகளை மாற்றியமைக்க வல்ல சான்றுகளுள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள் ஈழத்திலுள் ளன. சோழர் இலங்கைக்குப் படையெடுத்த காலத்தில் இங் கிருந்த பெளத்த பள்ளிகளை யெல்லாந் தகர்த்தெறிந்து மதச் சகிப்புத் தன்மையற்றவர்களாக ஆட்சி செலுத்தினரென் பதே நம் நாட்டுவரலாற்ருசிரியர்களின் நெடுநாளைய கொள்கை ஆனல், சில ஆண்டுகட்கு முன்பு, திருகோணமலை மாவட்டத் தில், கட்டுக்குளம் பிரிவிற் பெரிய குளமென்கிற இடத்தி லுள்ள நாதனுர் கோயிலெனத் தற்போது தமிழராலழைக் கப்படுவதும், முன் தமிழரால் இராஜராஜப் பெரும் பள்ளி பெனவுஞ் சிங்களவரால் வெல்கம் விகாரை யென்றுஞ் சொல் லப்பட்டும் வந்த புத் தவிகாரையிற் கண்டுபிடிக்கப்பட்ட அநேக தமிழ்க் கல்வெட்டுக்கள், சோழர்களுஞ் சிறப்பாக இாாஜ ராஜனும் மதச்சகிப்புத் தன்மையுடையவர்கள் மட்டுமன்றிப் பிற மதக்கோயில்களுக்காதரவளித்தும் வந்தார்களென்னும்
1. சுமாத்திராவில் பருெ ஸ் (Baros) என்னுமிடத்திற்கு அண் மையிலுள்ள லொபு-துவா (Lobu-Tua) என்னுமிடத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டுக் காணப்பட்டது. - R. C Majumdar -'Ancient Indian Colonies in the Far East Vol. II Part II Page 188.
18

உண்மையை ஐயத்திற்கிடமின்றி எடுத்துக்கூறுகின்றன 1. சோழர் காலத்தில் மட்டு மன்றி மற்றக்காலங்களிலும் இங்கு வாழ்ந்த தமிழர்கள் பெளத்த கோயில்களைக் கட்டு வித்தும் 2 ஆதரித்தும் 3 வந்தனரென்பது அநுரதபுரத்தி லும் பொலன்னறுவையிலும் பிற இடங்களிலும் பெற்ற தமிழ்க் கல்வெட்டுக்களாலறியக் கிடக்கின்றது. ஆணுல், இக் கல்வெட்டுக்கள் பதிப்பித்து வெளியிடப்படாதிருப்பதஞல் பயனற்றிருக்கின்றன.
தமிழ்க் கல்வெட்டுக்கள் காணப்படுமிடங்கள்
தமிழர் பரம்பரையாக வாழுமிடங்களில் மட்டுமன்றி (உண்மையில் தமிழர் பரம்பரையாக வாழுமிடங்களில் இது காறுங் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒரு சிலவே) இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் தமிழ்க் கல்வெட்டுக் *கள் காணப்படுகின்றன. வடக்கே நயினர் தீவில் முதலாம் பராக்கிரமபாகுவின் கல்வெட்டொன்றும் 4 உரும்பராயில் பதி ஞரும் நூற்ருண்டுக் கல்வெட்டொன்றுங் காணப்படுகின்றன. தென்னிலங்கையிற் காலியிலும் 5. மாத்தறையில் நாய்மனை 6. யென்னுமிடத்திலுந் தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப் பட்டன. கிழக்கே திருகோணமலை 7. பெரியகுளம் 8. மங் கானை 9. எறிய தீவு மலை 10. வெறுகல் 11. தம்பலகாமம் 12. கந் தளாய் 13. சம்மாந்துறை திருக்கோவில் 14. ஆகிய இடங்
1. Archaeological Survey of Ceylon Report (A. S. C. R.)
for 1953. Page 9
2. Inscription No. 1405. South Indian Inscriptions (S. I. I.)
Vol. IV .
3. S. I. I. vol IV Inscriptions No. 1396, No. 1410.
- 4. Ancient Jaffna — Rasanayagam P. 267; 5. Epigraphia Zeylanica (E. Z.) Vol. III P. 331; 6. Memoirs of the
Archaeological Survey of Ceylon - Vol. VI. P. 73;
7. Journal of the Royal Asiatic Society (Ceylon Branch) (JRASCB) - Vol. XXX P. 448; 8. S. A. S. C. R. 1953 PP 27. to 29; 9. A. S. C. R. 1956 P. 11; 10. A. S. C. R. 1933 P. 19; 11. ibid. ; 12. Ceylon Journal of Science (C. J. S) Vol. 1, P. 191; 13. அநுரதபுரத் தொல்பொருட் சாலையில் இரு கல்வெட்டுக்கள் உள; 14. C. J. S. (G) Vel. III P., 118;
19

Page 19
களிலும், மேற்கே முனீஸ்வரம் 1. திருக்கேதீஸ்வரம் 2. களுத்துறை 3 ஆகிய இடங்களிலும் பல தமிழ்க் கல்வெட் டுக்கள் உள்ளன. பெருந்தொகையான கல்வெட்டுக்ள் இலங் கையில் பழைய தலை நகரங்களான அநுரதபுரத்திலும் 4. பொலன்னறுவையிலும் 5 உள்ளன. அநுரதபுரத்திலுள்ள தொல் பொருட் சாலையில் வடமத்திய மாகாணத்தின் பல பாகங்களிலுமிருந்து கொண்டுவரப்பட்ட தமிழ்க் கல்வெட் டுக்கள் பல காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை விடப் பதவியா 6. மகக்கணதருவை 7. சங்கிலிக்கணதருவை 8. புளியங்குளம் 9. வாகல் கடை 10. பறங்கிய வாடி 11. முருங் கன் 12. புது முத்தாவை 13. விகாரைப் பிட்டி 14. மொற கொல்லை 15. கோட்டகம 16. பண்டுவஸ்துவரை 17. மாத் தளை, திய்வின்னை 18. பணகம் 19. தெத்தியா முல்லை 20. ஆகி யன இடங்களிலுந் தமிழ்க் கல்வெட்டுக்களுள்ளன. மேலும், சீகிரியக்கோட்டையில் ஒவியங்கள் தீட்டப்பெற்ற அறைகளின் சுவர்களில் நூற்றுக்கணக்கான சிறு செய்யுட்கள் சிங்களத் தில் எழுதப்பட்டுள்ளன. இவற்றேடு சில தமிழ்ச் செய்யுட் களும் இருப்பதாகப் பேராசிரியர் செ. பரணவித்தான கூறு கிருர் 21. இவற்றை யெல்லாம் நோக்குமிடத்து, ஒரு காலத்தில் ஈழத்திற் றமிழ் செழிப்புற்ற வகையினையும், இங்கு சோழ பாண்டிஆர்க்கிருந்த செல்வாக்கினையும், சிங்கள மன்னர்கள் தமிழ் மொழிக்களித்த பெருமதிப்பினையும் ஓரளவிற்கு அறிந்து கொள்ளக் கூடியதாயிருக்கின்றது.
தமிழ்க் கல்வெட்டுக்களின் ஆராய்ச்சி நம் நாட்டுத் தமிழ்க் கல்வெட்டுக்களில் உண்மையான
ஆராய்ச்சி இன்னுத் தொடங்காத போதிலும், கடந்த சில நூற் ருண்டுகளாக இங்குள்ள சில தமிழ்க் கல்வெட்டுக்கள்
1. A. S. C. R. 1911-12 Inscription No. 125; 2. C. J. S. (g) Vol. I P. 169. ; 3. C. J. S. (g) Vol.
II P. 191; 4. A. S. C. R. 1912-13 P. ; 5. ibid. ;
6. ibid., A. S. C. V. 1953 P. 28; 7. A. S. C. R. 1911-12 P. .
113; 8. ibid.; 9. ibid.; 10. ibid.; 11. ibid.; 12. ibid.;
13. ibid.; 14. ibid.; 15. ibid.; 16. ibid.; 17. A. S. C. R. 1951 P. 44; 18. C. J. S. (g) II P. 191 ; 19. ibid. ;
20. A. S. C. R. 1951 P. 65. 21. Sigivi Graffiti Vol. I. P. xii.
20

சிலருடைய கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை திருகோணமலைக் கல்வெட் டுக்கள். 1624ம் ஆண்டளவில், சுவாமி மலையிலிருந்த கோ ணேசர் கோயிலைத் தகர்த்தெறிந்து, அவ்விடத்திற் கோட்டை யமைத்த போர்த்துக்கேய அரசப்பிரதிநிதியாகிய டொன் G35 IT Gärt av sibsp Gör GODT Gör eg. FT q. Go [5nT@ (?? Går ga prt (Don Constantine de Saa de Noronha) GT Gör LuíT Gðt g) qisuů u L. GsmrGGOIF சர் கோயிலின் சுவர்களிற் சில பழைய கல்வெட்டுக்கள் இருப் பதைக்கண்டு, அவற்றின் பொருளையறிய ஆவலுடையானப் பழைய எழுத்துக்களே வாசித்தறியவல்ல இலங்கையர் சில ரின் உதவிகொண்டு அக்கல்வெட்டுக்களை மொழிபெயர்த்து போர்த்துக்கேய மன்னற்கனுப்பிவைத்தான் 1. இதன் பின்ன ரும், திருகோணமலைக்கு வந்த ஐரோப்பிய கடற்படைகளைச் சேர்ந்த பலர் இக் கல்வெட்டுக்களின் பொருளையறிய முயன் றிருப்பதாகக் கொள்ளுவதற்குப் போதிய சான்றுளது. இவர் களுள் "வுல்வ்’ (H.M. Ship wolf) என்னுமாங்கிலக்கப்பலைச் சேர்ந்த கலாநிதி பிளாண்ட் (Dr. W. Bland) என்பாருமொரு வர். இவர் ஒஸ்ரென்பேக் (Fort Ostenburgh) கோட்டையிலிருக் கும் மூன்று கல்வெட்டுக்களின் பிரதி ரூபங்களையும் அவைபற் றிய குறிப்புக்களையும் 1836ல் வெளியாகிய வங்கதேச ஆசியக் கழகதின் சஞ்சிகையில் 2. வெளியிட்டார். இதன் பின் சென்ற நூற்ருண்டின் பிற்பகுதியில் இலங்கையிலுள்ள கல்வெட்டுக் களை யாராய்ந்து, 1883ல் நூலொன்றை வெளியிட்ட கலா நிதி மூல்லர் என்னும் ஜெர்மானிய அறிஞர் தமது நூலில் தமிழ்க் கல்வெட்டுக்கள் சிலவற்றைப்பற்றிக் குறிப்பிட்டிருக் இன்ருர் 3. இதன் பின், இலங்கையின் தொல் பொருளாராய்ச்சி யதிபராக விளங்கிய திரு.ஏச்-சி-பி-பெல்(H. C. P. Bel)இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களை ஆண்டு தோறும் தமது அறிக்கையிற் குறிப்பிட்டிருப்பது மட்டுமன்றி, இந்தி யத் தொல் பொருளாரார்ப்ச்சித்துறையின் தென்னிந்திய வட் டாரக் கல்வெட்டதிகாரியாக அக்காலத்திற் கடமையாற்றிய திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி அவர்களுக்கு இங்கு காணப்படுந்
1. Conquista - Queyroz Book I. P. 66-67; 2. Journal of the Asiatic Society of Bengal Vol. 5.1836 P. 554
3. Ancient Inscriptions of Ceylon - Muller.
2.

Page 20
தமிழ்க் கல்வெட்டுக்களின் படப்பிரதிகளை அனுப்பி, ஒரு சில: கல்வெட்டுக்களுக்கு அவர் அனுப்பிவைத்த மொழி பெயர்ப் புக்களேயுந் தமது அறிக்கைகளிற் பிரசுரித்தார். 1 இவர் காட் டிய ஆர்வத்தினல் இங்கிருக்குங் கல்வெட்டுக்கள் முத ன் முறையாகச் செவ்வனே திரு. கிருஷ்ண சாஸ்த்திரி அவர் களாலாராயப்பட்டது. அவருடைய ஆராய்ச்சியின் பயனல் இவை பற்றிய சில குறிப்புக்கள் சென்னையிலிருந்து வெளி வந்த அவருடைய வருடாந்த அறிக்கையில் 2 வெளியான தோடு, அவர் பதிப்பித்த “தென்னிந்தியக் கல்வெட்டுக்கள்” என்னும் நூலின் நான்காம் பாகத்தில் 3 முப்பது ஈழ நாட்டுத் தமிழ்க் கல்வெட்டுக்கள் மொழிபெயர்ப்புக்களுங் குறிப்புகளு. மின்றி அச்சிடப்பட்டன. இவருக்குப்பின், கலாநிதி ஏச். டபிள்யு. கொட்றிங்ரன் 4 (H. W. Codrington), முதலியார் இராசநாயகம் 5 போன்ற சில அறிஞர்கள் சில சஞ்சிகை களிலோ அல்லது நூல்களிலோ ஒரு சில கல்வெட்டுக்களின் மொழிபெயர்ப்புக்களையும் அவை பற்றிய குறிப்புக்களையும். வெளியிட்ட போதும், சரியான முறையிலே இக் கல்வெட் டுக்களைப் பதிப்பிக்கத் தொடங்கிய பெருமை பேராசிரியர் செ. பரணவித்தான 6 அவர்களைச்சாரும். இவர் 1926ம் ஆண்டு தொடக்கம் இவ்வேலையில் ஈடுபட்டிருந்த போதும் ஒரு சில. தமிழ்க் கல்வெட்டுக்களையே இது காறும் பதிப்பித்துள்ளார். எனினும் இச்செயல் மிகவும் போற்றுதற்குரிய தாகும். இவ். வாரூக தமிழரல்லாத பலரும், தமிழ் நாட்டுப் பெரியா ரொருவரும் எங்கள் கல்வெட்டுக் களிஞராய்ச்சியிற் காட்டிய ஆர்வம் நம்மவரொருவருக்கு மில்லாது போனது வருத்தத் திற்குரியதே. இக்கல்வெட்டுக்களை ஆராய்ந்து பதிப்பிக்கவல்ல, அறிஞர்கள் நம்மிடையே இல்லையா? இல்லையென்ருல் அது. வ்ெட்கத்திற்குரிய விஷயமாகும். இருக்கிருர்கள் என்ருலும், வெட்கமடைய வேண்டிய விஷயமே.
1. A. S. C. R. 1908, P. 15, 1909, P 27, 1910, PP 26 - 27, 1907.
PP 37-38; 2. Govt. of Madras. Public Dept. G. O. No. 665, 28-July 1910, P.4 No. 832, 28 - 7 - 1911, No. 919, 29-7-1912 P. 9, No. 961, 2-8-1913; 3. S. I. I. Vol. IV pp. 489 - 496; . i 4. JRAS (cb) Vol. XXX No. 80, p. 448. 5. Ancient Jaffna - Rasanayagom p. 337; 6. Epigraphia Indca Wol. 18, 1925-26, pp. 330-340; E. Z. Vol. III. p. 331, p. 302, Vol. IV. p. 191. - V

சோழர் கல்வெட்டுக்கள் தமிழ்ப்பெரு மன்னர்களின் கல்வெட்டுக்களிற் சோழப்
பெருமன்னர்களின் கல்வெட்டுக்கடே அதிகமாக ஈழத்திற் காணப்படுகின்றன. இலங்கையில் இதுகாறுங் கண்டு பிடிக்கப் பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் மிகப் பழையது பதவியாவி லுள்ள இராசராச சோழனின் கல்வெட்டாகும். பதினேராம் நூற்ருண்டின் முற்பகுதியில் (கி. பி. 1017ல்) சோழர் இலங் கையைக் கைப்பற்றித் தற்பொழுது பொலன்னறுவையென வழங்குமிடத்தை ஜனநாதமங்கல மென்னும் பெயர் கொண்ட தலைநகராக்கி கி. பி. 1070 வரை ஆட்சி புரிந்தது எவரும் அறிந் ததே. இதனல், பதினேராந் நூற்றண்டுச் சோழர் கல்வெட் டுக்கள் பல பொலன்னறுவையிற் காணப்படுகின்றன. இக்கல் வெட்டுக்கள் அங்குள்ள சிவாலயங்களிலும் வட்டதாகை
சோழர் கல்வெட்டுக்களிற் குறிப்பிடத்தக்கவை "திங்களேர் மலர்ந்து” எனத் தொடங்கும் அதிராஜேந்திரனுடைய கல் வெட்டுக்களும், “திருமன்னிவரை” எனத் தொடங்கும் அதி இராஜேந்திரனுடைய கல்வெட்டுமாகும். பிற்கூறிய கல்வெட் டின் முழுப்பகுதியும் தற்போது இல்லை, முற்பகுதி மட்டுமே யுண்டு. பதவியா, சங்கிலிக்கணதருவை, முருங்கன், பெரிய குளம் ஆகிய இடங்களிலுஞ் சோழர்களுடைய கல்வெட்டுக் கள் உண்டு. இக்கல்வெட்டுக்களிற் குறிப்பிடப் பட்டிருக்குஞ் சோழ மன்னர்கள் இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், அதிராஜேந்திரன் ஆகியோரே.
ஈழநாட்டைச் சோழர் பதினேராந் நூற்ருண்டின் முற்பகு தியிற் கைப்பற்ற முன்னரே அவர்களுடைய ஆதிக்கம் இங்கு பரவியிருந்த தென்பதற்குச் சான்றக இராஜராஜ சோழனின் 27 வது ஆண்டில் (கி. பி. 962) வெட்டப்பட்ட கல்வெட் டொன்று பதவியாவிலிருக்கின்றது1 பதவியாவிற் காணப்படுங் கல்வெட்டுக்களிற் பெரும்பாலானவை வாசிக்க முடியாத நிலை யிலிருக்கின்றன. சோழர் கல்வெட்டுக்களிற் பெரும்பாலா னவை கோயில்களுக்கு வழங்கப்பட்ட தானங்களைக் குறிப் பிடுகின்றன. இதனல், இக்கல்வெட்டுக்களினுதவிகொண்டு பதினேராந் நூற்ருண்டில் இலங்கையிற் சைவசமயத்தின் நிலை பற்றி ஒரளவிற்கு அறியக் கூடியதாயிருக்கிறது. பொலன்னறு
1. Govt. of Madras P. D., G. O. No. 665, 28-7-1910, P. 9.
23

Page 21
வையிலிருக்குஞ் சிவாலயங்களிலொன்றின் பெயர் வானன் வ nாதே வீஸ்வரமுடையார் கோயிலெனக் கல்வெட்டுக் வால் 1. அ றி கி ருே ம். மேலும், மாதோட்டத்தில் இராஜ ராஜ ஈஸ்வரத்து மஹாதேவர் கோயில் 2. திருவிரா மிஸ் வரமுடைய மஹாதேவர் கோயில் 3. என்னுஞ் சைவக் கோயில்கள் இருந்ததாகச் சில சோழர் கல்வெட்டுக்களாலறி கிரூேம்.
ஓங்கள அரசர் கல்வெட்டுக்கள்
சிங்கள அரசர்களுடைய கல்வெட்டுக்கள் இலங்கையின் பல பாகங்களிலுங் காணப்படுகின்றன. இலங்கையில் தமிழ ருடைய செல்வாக்கின் வளர்ச்சியையும், தமிழுக்குச் சிங்கள மன்னர் அளித்து வந்த பேரிடத்தையும் இக்கல்வெட்டுக்களால் ஒரளவிற்கு அறியக்கூடியதாயிருக்கின்றது. இக்கல்வெட்டுக் கள் அநுரதபுரம், பொலன்னறுவை, முனிஸ்வரம், பண்டுவஸ் துவரை, புதுமுத்தாவை, மஹகணதருவை, மாத்தறை, களுத் துறை, நயினர் தீவு முதலிய இடங்களிற் கண்டுபிடிக்கப் பட்டன.
மத்தியகால இலங்கையின் சிங்கள அரசர் களிற் பலர் சிங் , மொழிக்குப் பேராதரவு அளித்து வந்ததோடு தமிழ் மொ யையும் மதித்து வந்தனரென்பதற்குச் சிறந்த எடுத்துக் ாட்டாக மத்திய மாகாணத்திற் கம்பளைக்கணித்தாயுள்ள விகாரைப்பிட்டி யென்னு மிடந்திலிருக்கும் இலங்காதிலக விகாரையிற் காணப்படும் இருமொழிக் கல்வெட்டைக் கூற லாம். இதுவே இலங்கையிற் காணப்படும் தமிழ்க் கல்வெட் ஒக்களுள் மிக நீண்டது. இக்கல்வெட்டு, கம்பளையிலிருந்து அர சோச்சிய நான்காம் புவனேகபாகு (1344-1354) தான் கட்டு வித்த இலங்காதிலக விகாரைக்குத் தானும் மந்திரி சேன லங்காதிகாரியும், முதலிகளும் நாட்டவரும், இட்ட தானங்க ஆாக் குறிப்பிடுகின்றது. கல்வெட்டின் தொடக்கத்திலே ‘.நம் (up Gð) L-tL! மந்திரிகளான சேனலங்காதிகாரிகள் நமக்குச் இல்லு (கையா) லே நாமிக்கோயிலுக்கு இடுவித்த ரகை”, றுகின்ருன். தமிழனெவனுஞ் சம்பந்தப்படாத விஷ் யத்தைச் சிங்களத்திற் பொறித்ததோடு நில்லாது தமிழிலும் பொறித்திருப்பது போற்றற்குரியதே.
1. S. I. I. Vol. IV Inscriptions No. 1388; No 1390. 2. S. I. I. Vol. IV. No. 1412. 3. S. I. I. vol. IV No. 1414
24

முதலாம் விஜயபாகு மன்னனின் தமிழ் வேலைக்காரப்படை யினருடைய பொலன்னறுவைக் கல்வெட்டு 1. ஈழத்தமிழ்க் கல்வெட்டுக்களில் மிக முக்கியமான தொன்ரு கும். இக்கல் வெட்டினுதவியாற் பல அரிய விஷயங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாயிருக்கின்றது. தற்பொழுது அநுரதபுரத் தொல் பொருட்சாலையிலிருக்கும் சேனவர்மனுடைய பெயரைக் கொண்ட கல்வெட்டொன்று 2. நான்கு நாட்டுத் தமிழர்கள் சேர்ந்து ஒரு புத்த கோயில் கட்டியதாக குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டு அக்காலத்தில் தமிழ் மக்கள் இங்கு புத்த சம யத்தை எவ்வளவு தூரம் ஆதரித்து வந்தனரென அறிய உதவுகின்றது. ஆனல், துரதிஷ்டவசமாக இக்கல்வெட்டின் தொடக்கமும் இருகரைகளும் அழிந்து போயின.
வடக்கே நயினர் தீவிலிருக்கும் நாகம்மாள் கோயில் வாச லில் முதலாம் பராக்கிரமபாகுவின் (1153-1186) கல்வெட் டின் பாகமொன்றிருக்கின்றது. இக்கல்வெட்டும் மிக முக்கிய மான கல்வெட்டாகும். இலங்கையின் வடபகுதி பராக்கிரம பாகுவின் ஆட்சிக்குட்பட்டிருந்ததற்குச் சான்ருக அது உள் ளது. இதுவே இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்திற் கண்டெ டுக்கப்பட்ட ஒரேயொரு பழைய கல்வெட்டு. இன்னெரு பதி ஒரும் நூற்ருண்டுக் கல்வெட்டு உரும்பராயிற் கருணுகரப் பிள்ளே யார் கோயிலுளது 3.
இப்படியாகச் சிங்கள மன்னர்களின் தமிழ்க் கல்வெட்டுக் கள இங்கு அநேகமுண்டு. இக்கல்வெட்டுக்களில் முதலாம் விஜயபாகு, முதலாம் பராக்கிரமபாகு, இரண்டாம் கஜபாகு (1137-1157), ஜயபாகு, சேன வர்மன், சிறிசங்கபோதி மாராயா, நான்காம் புவனேகபாகு (1344-1354), ஆரும் பராக்கிரமபாகு (1412-1467), ஏழாம்(?) விஜயபாகு (1509 -1521) ஆகிய சிங்கள மன்னர்களின் பெயர்கள் காணப்படு கின்றன.
இக்கல்வெட்டுக்கள் ஈழத்தமிழர்களின் வரலாற்றை யெழுதுவதற்குப் பெரும் உதவியாயுள்ளன. இக்கல்வெட்டுக்க ளிற் பெரும்பாலானவை புத்தகோயில்களுக்குத் தமிழ் மக்க ஸ்ரிட்ட தானங்களைப் பதிவு செய்தற்காக வெட்டப்பட்டமை
1. Epigraphia Indica Vol. 18, 1925-26, PP. 330-340 2. S. I. I. Vol. IV Insc. No. 1405; 3. Ancient Jaffna - Rajanayagam - P. 267.
25

Page 22
யால், இவை சிங்கள மன்னராட்சியின் கீழ் இங்கிருந்த தமிழ. ரின் சமய வாழ்க்கை பற்றிய சில அரிய விஷயங்களை நமக்கறி விக்கின்றன. சேனவர் மனுடைய பெயரைக் கொண்ட கல் வெட்டாலும், பொலன்னறுவை வேலைக்காரர் கல்வெட்டாலுந் தமிழர் பெளத்த ப ஸ் ஸ்ரீ க ளே க் க ட் டி யு ம் ஆ த ரி தும் வந்தனரென முன்னே கூறப்பட்டுள்ளது. சிங்கள மன்னர் கள் பெளத்த சமயத்தை மட்டுமன்றிச் சைவ சமயத்தையும் ஆதரித்து வந்தனரென ஆரும் பராக்கிரமபாகுவின் முன்னிஸ் வரக் கல்வெட்டாலும் 1, மாகாளி தெய்வத்திற்கு பாகுதேவர் என முடியும் பெயரையுள்ள அரசனும் (பெயரின் முற்பகுதி அழிந்து விட்டது) அவனது முதலிகளும் மானியமாக நிலம், வழங்கியதைக் குறிப்பிடுங் களுத்துறைக் கல் வெட்டாலும் 2. அறிகின்ருேம். இலங்கையின் பல பாகங்களிலும் பரவிக் கிடக் குந் தமிழ் வெட்டுக்கள், பண்டைக் காலத்தில் சிங்களவரோடு கூடித் தமிழரும் பலபாகங்களில் வசித்தனரென்னு முண்மை யை யறிவுறுத்துகின்றன.
ஆரியச்சக்கரவர்த்தியின் கல்வெட்டு இலங்கையில் அநேக தமிழ்க் கல்வெட்டுக்கள் இருக்கின்ற, போதிலும், யாழ்ப்பாண மன்னரொருவனின் கல்வெட்டொன் றைத் தவிர வேறு யாழ்ப்பாண மன்னர்களின் கல்வெட்டுக் கள் இதுகாறும் கண்டு பிடிக்கப்படவில்லை. யாழ்ப்பாண மன் னர்கள் ஆண்ட வடபகுதியை நம் நாட்டுத் தொல் பொருளா ராய்ச்சிப் பகுதியினர் அதிக கவனஞ் செலுத்திப் பரிலேரை செய்யாத காரணத்தால், யாழ்ப்பாணத்தரசர்களாற் பொறிப் பிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஏதாவது உண்டாயினும், இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் கேகாலை மாவட்டத் தில் கோத்த கமம் என்னுமூரில் ஆரியச் சக்கரவர்த்தியொருவ னின் கல்வெட்டு 3 கண்டு பிடிக்கப்பட்டது. பதின்மூன்றம் பதின் நான்காம் நூற்றண்டுகளிலெல்லாம் யாழ்ப்பாணத்தை யாண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் தெற்கே கொழும்பு வரை படையெடுத்துச் சிங்கள மன்னர்களை அடக்கியிருக்கிருர்க ளெனச் ‘சுளவம்சம் முதலிய நூல்களால் அறியக்கிடக்கின் றது. மாளவர்மன் குலசேகர பாண்டியன் (1268-1310).
1. J.R.A.S. (C.B.) Vol. X No. 35, 1887, pp. 118-19; 2. C. J. S. (G) Vol. II p. 191 3. A. S. C. R. 1892. Kegalla Report, P. 85.
26

காலத்தில் ஆரியச்சக்கரவர்த்தி யொருவன் யாப்பகுவாவுக் குப் படையெடுத்துப் பெரும் வெற்றியீட்டியதாகச் சுளவம் சம் கூறுகின்றது 1. அதன் பின், கம்பளையில் மூன்றம் விக்கிரம பாகு (1360-1874) ஆண்டு வந்த காலத்தில் இன்னெரு ஆரி யச் சக்கரவர்த்தியின் இராச்சியம் கொழும்பு வரை நீடித்தி ருந்ததெனவும், சிங்கள மன்னன் அவனுக்குத் திறை செலுத்தி ஞனெனவு மறிகின்ருேம் 2. இக்காலத்தில் நடைபெற்ற படை யெடுப்பொன்றின் வெற்றியைக் குறிக்க வெண்பா வடிவிலி ருக்குங் கோத்தகமக் கல்வெட்டு பொறித்திருக்கலாம். அக்கல் வெட்டுப் பின்வருமாறு:-
“செது
கங்கணம் வெற் கண்ணிணையாற் காட்டினர்
காமர் வளைப் பங்கயக்கை மெற்றிலதம் பாரித்தார்
பொங்கொலி நீற் சிங்கைநகராரியனைச் செரா
வனுரெசர் தங்கள் மடமாதர் தாம்” 3
இக்கல்வெட்டு யாழ்ப்பாணத் தரசனுடைய தென்பதற் குச் சிறந்த சான்று வெண்பாவிற்கு மேலெழுதப் பட்டிருக்கும் *சேது" (செது) என்னுஞ் சொல்லே. இச்சொல் யாழ்ப்பாணத் தரசர்களுடைய நாணயங்களிலும் பட்டயங்களிலுமே காணப் படுவது யாம் அறிந்ததே.
பாண்டியர் கல்வெட்டுக்கள்
சோழர்களுடைய தமிழ்க் கல்வெட்டுக்கள் பல இங்குள்ள போதிலும், அவர்களைப் போல இலங்கையோடு தொடர்பு கொண்டிருந்த பாண்டியர்களுடைய கல்வெட்டுக்களெனத் திடமாகக் கூறக்கூடிய கல்வெட்டுக்கள் இங்கு காணப்பட வில்லை. திருகோணமலையிலிருந்துஞ் சில கல்வெட்டுக்கள் பாண்டியர் கல்வெட்டுக்களாக இருக்கலாமென நம்புதற்கிட முண்டு. ஜடாவர்மன் வீரபாண்டியன் (1252-1267) தனது குடுமிய மலைக் கல்வெட்டில், திருகோணமலையிற் பாண்டியக் கொடியையும் நாட்டி, இரட்டை மீனையும் பொறித்ததாகக் கூறியுள்ளான். திருகோணமலையில் தற்போது பிரடெரிக் கோட்டையின் (Fort Frederic) வாயிலிலுள்ள கம் பத்திற்
1. Culavamsa-90: 44-47; 2. Early History of Ceylon - G. C. Mendis - P. 10 3. A. S. C. R. 1892. Kegalla Report. P. 85;
27,

Page 23
பொறிக்கப்பட்டுள்ள இரட்டை மீன் சின்னமும் பழுத டைந்த கல்வெட்டுப் பாண்டியர் கல்வெட்டாக விருக்கலாம். ஆனல் அக்கல்வெட்டுக்கும் 1. பாண்டியருக்குக்கும் எதுவித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
பிறகல்வெட்டுக்கள்
இதுகாறுங் கூறப்பட்ட கல்வெட்டுக்களை விட, ஏனைய கல் வெட்டுக்களிற் சில மிக முக்கியம் உள்ளனவாய்க் காணப்படு கின்றன. இவற்றுட் காலியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மும் மொழிக் கல்வெட்டுச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது 2. இக் கல்வெட்டு தமிழ், சீனம், பாரசிகம் என்னும் மும் மொழிகளில் வெட்டப்பட்டுள்ளது, ஈழநாட்டின் தென்கரையில், சிங்களத் திற்கு இடமேயளியாது, சீனத்துடனும் பாரசீகத்துடனுந் தமிழர்க்குச் சமத்துவமளித்திருப்பது வியப்பாக விருக்கின் றது. இக்கல்வெட்டின் தமிழ்ப்பகுதி கலாநிதி பரணவித்தான அவர்களாற் பதிப்பிக்கப்பட்டுள்ளது 3. இக்கல்வெட்டு 1410ல் வெட்டப்பட்டதாக அதிற் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சீன விற்கும் ஈழத்திற்கும் இடையில் இருந்த வர்த்தக உடன் படிக்கை யொன்றைக் கூறுகின்றது.
மேலும், வர்த்தகக் குழுவினருடைய கல்வெட்டுக்கள் சில வுந் தமிழிற் காணப்படுகின்றன. இ வ. ற் று ஸ் ப தி ன் மர் கொண்ட வர்த்தகச் சங்கத்தின் கல்வெட்டொன்று மத்திய மாகாணத்தில், கந்தப்பொலை யென்னுங் கோறளையில், மொற கொல்லை யென்னு மூரில், விகாராகீன்னை யென்னுமிடத்திலுள் ளது 4. வீர வளஞ்சியார் என வழங்கப்பட்ட வர்த்தகக் குழுவி னருடைய கல்வெட்டொன்று பதவியாவிலுள்ளது 5. இது பன்னிரண்டாம் அல்லது பதின்மூன்றம் நூற்ருண்டைச் சேர்ந்தது. இவை போன்ற கல்வெட்டுக்கள் அக்காலப் பொரு
JRAS (C.B.) Vol. XXX 1927, pp. 448-451. Ancient Jaffna - P. 341; Epigraphia Zeylanica Vol. III P. 331 E. Z. Vol. III p. 331. A. S. C. R. 1911-12, P. 113, A. S. C. R. 1953 P. 27.
28

ளாதார நிலையைப் பற்றிய அரிய விஷயங்களை வெளிப்படுத்து தலால் நம்நாட்டுப் பொருளாதார வரலாற்றுக்கு மிகவும் பய னுடையனவாக விருக்கின்றன.
இவ்வாறு, ஈழத்துத் தமிழ்க் கல்வெட்டுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையென அறிகின்ருேம். நம் நாட் டிற் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் அதிகம். அவற்றுள் நாம் அறிந்தவற்றின் தொகை குறைவே.அவற்றுள் ளும் பதிப்பிக்கப் பட்டவை ஒரு சிலவே. மேலும், பரம்பரை யாகத் தமிழர் வாழுமிடங்களில் தொல் பொருளாராய்ச்சி நடத்தியது மிக அரிது. தமிழர் வாழுமிடங்களில் எத்தனை கல் வெட்டுக்கள் மறைந்தும் புதைந்துமுண்டோ யாரறிவார்? நம் நாட்டுத் தொல்பொருளாராய்ச்சிப் பகுதி அவ்விடங்களைப் பெரிதும் புறக்கணித்த படியால் அங்கிருக்குந் தொல் பொ ருட்கள் நமக்குத் தெரியாதிருக்கின்றன. இவற்றை எல்லோரு மறிய வெளிப்படுத்துவது எங்கள் கடன். சென்ற நூற்ருண்டு தொட்டு இற்றை வரை கண்டு பிடிக்கப்பட்ட தமிழ்க் கல் வெட்டுக்கள் எல்லாம் ஆங்காங்கே வாளாவிருக்கின்றன. இவற்றைப் பதிப்பித்தாற்ருன் நம் வரலாறு பற்றிய ஆராய்ச்சி வளரும். ஈழத் திருநாட்டின் வரலாற்ருராய்ச்சியும் வளர்ச்சிய God -- u fò.
இலங்கை மாணவருக்கு மகாத்மா காந்தி கூறியது
உங்களுடைய கல்வி, தூய்மை, உண்மை என்ற பலமான அத்திவாரத்தின்மீது கட்டப் பெறுதல் வேண்டும். அவ்வித அத்திவாரத்தைக் கொண்டிராத கல்வி முறை பயனற்றதாகி விடும். நீங்கள் யாவரும் தூய வாழ்க்கை வாழ வேண்டும். எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றிலும் நீங்கள் பரிசுத்த முடையவர்களாய் விளங்க வேண்டும். இல்லையேல் நீங்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும் சரி, எவ்வளவோ சிறந்த படிப்பாளிகள்ாக விளங்கிய போதிலும் சரி, அதனல் பயனே இல்லை; உங்கள் வாழ்க்கை பாழடைந்து விட்டதாகவே நான் சொல்லுவேன்.
18-11-1927.
29

Page 24
6) T T 6ff ஞாணு. சிவசுப்பிரமணியம்
(வ Tmt Grif? ஒரு புரதான பிரதி மத்திம ராகம். ஒரு ஆசி ரியன் தன் மாணவனுக்கு இவ் விராகத்தைக் கற் பித்துக் கொடுத்தால் அவர்களிடையே எப்படியாவது மனஸ் தாபம் ஏற்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. ஆயினும் வராளி ராகத்தினை ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கேட்டுப் பயிலாது கேள்வி ஞானத்தால் அறிந்து பாடுவதில் கெடுத லில்லை.-இது சங்கீத உலகிலே நிலவி வரும் ஒரு நம்பிக்கை.)
YA 女
மழை சோவென்று பெய்துகொண்டிருந்தது. வழக்கம் போல் மட்டையைச் சுழற்றிக்கொண்டு பந்தடிக்கப் போக முடியவில்லையே என்று சலித்துக்கொண்டே வானுெலியைக் கை போனபடி முறுக்கிவிட்டேன். யாரோ ஒருவர் வீணையில் வெகு அற்புதமாக வராளி ராகத்தைப் பெருக்கிக்கொண் டிருந்தார். என் காதுகள் குளிர்ந்து விட்டன. என்ன இன்ப ராகம்..? ஆமாம். இத்தனை அருமையான “கன’ ராகத்தை ஏன் வித்துவான்கள் அடிக்கடி பாடுவதில்லை. நச்சுக் கோப் பையைக் கண்டு நடுங்குவது போலல்லவா இசைவாணர்கள் வராளியைக் கண்டு நடுங்குகிருர்கள். இது ஏன்? என்ன கார ணத்தால்? என்று சிந்தித்தபடியே வராளி ஆலாபனையில் லயித்துவிட்டேன்.
食 - ★
ஆ1 யார் இது வீணையும் கையுமாக அதி செளந்தர்ய மங்கை ஒருத்தி என் முன்னே ரத்தினக் கம்பளத்தில் அமர்ந் திருந்தாள். அவள் காந்தள் மெல் விரல்கள் வீணையின் நரம்பு களை மீட்டி ‘வராளி' என்னும் தேவ கீதம் பெருக்கிக்கொண்டி ருந்தன. நிமிர்ந்து அந்த எழிலரசியின் மதி வதனத்தை நோக் கினேன். ஆனல் அந்தோ! ஏன் அக் கண்களில் ஏதோ இனம் தெரியாத சோகம் நிரம்பியிருக்கிறது? அவள் கருவிழிகளி லிருந்து கண்ணிர் முத்து முத்தாகப் பெருகி, அவள் பளிங்குக் கன்னங்களால் வடிந்து வீணையில் விழுந்து சிதறின. ஐயோ! என்ன கொடுமை! கலையரசியாய் விளங்கும் இந் நங்கைக்கு ஏன் இத்தனை சோகம்?
30

என் நெஞ்சை வலித்தது. “தாயே உனக்கு ஏன் அம்மா இத்தனைகவலை” என நாத்தழுதழுக்கக் கேட்டேன். வீணை மீட்டுவதை நிறுத்திவிட்டுக் கண்ணிரைத் துடைத்துக்கொண் டாள் கலையரசி, அவள் செவ்விதழ்கள் மெதுவாக அசைந்தன. அம்மம்மா! அவள் மடியிற் கிடந்த வீணையின் நாதத்தையும் வென்று விட்டதல்லவா அவள் குரல். “என் துரதிஷ்டமான வாழ்வை நினைத்தாலே என் மனம் வெடித்து விடும்போல் இருக்கிறது. ஆனலும் என் கவலையை உன்னிடம் கூறினலா வது என் மனப் பாரம் குறையுமல்லவா?’ என மெதுவாகத் தன் கதையை ஆரம்பித்தாள் கன்னிகை
‘என் பெயர் வராளி. என் தோழியர் என்னைச் செல்ல மாக ஜால வராளி என்றும் அழைப்பார்கள். ராகதேவனு டைய, ராகலோகத்திலே, ராக கன்னிகையராகிய நாம் வெகு இன்பமாக வாழ்ந்த காலம் அது; குருதேவர் ராகிசர் எங்கள் ராகக் கலைகளை அதி நுட்பமாகச் சொல்லித்தந்தார். கல்யாணி தன் கலையில் மிஞ்சி நின்ரு ள். ஏன்? பைரவி காம்போதி, மாளவி, கரகரப்ரியா எல்லாருமே ஒவ்வொரு ராக நுட்பங் களை நன்கு கற்று விட்டனர், ஆனல் நான்.? கலையில் மன த்தைச் செலுத்தாது சிறு மான் குட்டிபோல் நதிக்கரையிலும் பூஞ்சோலையிலும் ஆடிப்பாடி வீணே காலத்தைக் கழித்தேன். நான் இசைப் பாடங்களை அப்பியாசியாது இயற்கை அன்னை யின் மடியிற் தவழ்ந்து ஆனந்தித்த நாட்கள் அனந்தம்.
அன்று என் பாடம் நடந்துகொண்டிருந்தது. குருதேவர், எனக்குரிய ராகத்தில் அதி நுட்பமாக இசைக்க வேண்டிய பிரதி மத்திம ஸ்வரத்தைப் பயிற்றிக் கொண்டிருந்தார்; நானும் வெகு ஆர்வத்தோடு பாடத்தில் லயித்து விட்டேன். அப்பொழுது “அப்பா” என்று குரல் கொடுத்துக்கொண்டே ஒரு கட்டிளங்காளை கலைக் கூடத்துள் நுழைந்தான். “பட்” டென இசை நின்றது. என் கண்களோடு அந்தச் சுந்தர வாலி பன் கண்கள் இணைந்தன. நாணத்தால் என் தலை கவிழ்ந்தது. வாலிபனும் “இசை வகுப்பைக் குளப்பிவிட்டேனே மன்னிக்க வேண்டும்” என்று கூறிவிட்டுச் சரே லென வெளியேறினன். ஆனல் போகும் பொழுது என் இதய கமலத்தையும் பறித்துக் கொண்டு சென்று விட்டான். பாவம். நான் என்ன செய்வேன்? அதற்குப் பின் குருநாதர் கூறியதொன்றுமே என் காதில் ஏற வில்லை. குருநாதரும் “அம்மா வராளி, நாளைக்கு உன் அரங் கேற்றம். உன் தோழியர் எல்லோருமே தத்தம் ராகங்களைப்
31

Page 25
பூரணமாக அறிந்து கொண்டு விட்டனர். இனி அவர்கள் இன் பமாக இசை வாணர்கள் நாவிலும், வாத்தியங்களிலும் சஞ் சரிப்பார்கள். வராளி உன்னை நீ பூரணமாகத் தெரிந்து கொண்டாலன்றி நீ யாருக்குமே பாடபோதனை கொடுக்கக் கூடாது என்பதை மறந்து விடாதே’ என்று கூறிவிட்டுச் சென்ருர்,
கவலை ஒரு புறமும், வெட்கம் மறுபுறமுமாக என்னை வாட்டி எடுத்தது. என்னையே, நான் இன்னும் பூரணமாக: அறிந்து கொள்ளவில்லையே என உள்ளங் குமுறினேன். மனச் சாந்தியை நாடித் தாரிணி நதிக்கரையை நோக்கி ஓடினேன். அங்கு.அங்கு நான் கண்டதென்ன? என் உள்ளத்தைக் கவர்ந்த அந்தச் சுந்தரன் பளிங்கு மேடைமேல் அமர்ந்து வீணையில் என்பேரால் அமுத மழை பொழிந்துகொண்டிருந், தான். மகுடியின் இசையில் மயங்கிய நாகம்போல் என்னை அறியாது அவன் அருகில் சென்று உட்கார்ந்தேன். என் இசை யின் இன்பத் தேனைப் பருகிப் பரவசத்தால் உணர்விழந்தேன். ஆ! என்ன அவலம்! எனது மத்திமத்தைச் சகிக்க முடியாதபடி மட்டமாக மீட்டி விட்டானே! அந்த இசை நாராசமென என் செவிகளில் பாய்ந்தது. தேள் கொட்டியவள் போல் துள்ளி எழுந்தேன். வெடுக்கென அவன் கையிலிருந்த வீணையைப் பறித்தேன். மத்திமத்தை இப்படியல்லவா பஞ்ச மத்தோடு சேர்த்து இசைக்க வேண்டும் என வீணையில் மீட்டி அவனுக்' குக் கற்பித்துக் கொடுத்தேன். அப்பொழுது “பிடி சாபம்” என்ற இடி கேட்டது. வீணை நழுவிப் “படார்’ என விழுந்து சிதறியது. கண்களில் கனல் பறக்க நின்றுகொண்டிருந்தார் என் குருநாதர். ஆமாம், என் இதயநாதனின் அருமைத் தந் தை கோபத்தால் அவர் இமைகள் துடித்தன. “வராளி. என்ன காரியம் செய்தாய். என் கட்டளையையும் மீறத் துணிந்துவிட்டாயே பெண்ணே நாளை அரங்கேற்றம் வரை பொறுத்திருக்க முடியாதவளே! இன்று தொடக்கம் நீ என்னு டைய மாணவி அல்ல; அது மட்டுமல்ல, இனிமேல் இந்த உல கிலே எந்த ஆசிரியனும் தன் மாணவனுக்கு உன்னைச் சொல் விக்கொடுக்கக் கூடாது. சொல்லிக் கொடுப்பின் அதன் பயன் தாங்கொணு மன ஸ்தாபமே; மதிகெட்டவளே நீ பட்டாய் போ’ என்று உறுமினர். ஆ தெய்வமே! என்ன பயங்கரமான சாபம். புயலில் அகப்பட்ட பஞ்சு போல் நடுங்கினேன். கண் கள் தாரை தாரையாய்க் கண்ணிர் பெருகக் குருநாதர் காலடி
32

யில் துவண்டு விழுந்தேன். “குருதேவோ சாப விமோசன" முண்டோ’ எனக் கத்தினேன். அவர் கல் நெஞ்சம் சிறிது இள கியது. கண்களில் கருணை பொங்கியது. குனிந்து என்னை அனைத்து நிமிர்த்தினர். “வராளி, உன் குற்றம் மன்னிக்க முடியாத குற்றமம்மா-ஆத்திரத்தில் சாபமிட்டுவிட்டேன் கொடுத்த சாபத்தை மீட்கும் சக்தி என்னிடம் இல்லை அம்மா’ என்ருர். நான் விம்மி அழுதேன். “குழந்தாய்! உன்னை ஆசிரி யர்கள் தம் மாணவருக்குக் கற்பித்துக் கொடுக்க மாட்டார் கள், ஆயினும், உன்னில் அத்தனே கம்பீரமும், கனமும் இன்பச் சுவையும் இருப்பதால் எல்லோரும் உன்னை விரும்புவார்கள். ஆகவே கேள்வி ஞானத்தாலும் தன் சொந்த முயற்சியாலும் எவனும் உன்னை அடையலாம்’ என்று கூறி என் கண்ணிரைத் துடைத்து விட்டார்.
★ ་ 4
“டும் டும் டுடும்’-அதிர்ச்சியடைந்து எழுந்து உட்கார்ந் தேன். வானத்தில் இடி முழங்கியது. வானெலியைத் திருகி நிறுத்தினேன். வராளி.ஆம் வராளி தான். என்ன பயங்கர. மான சாபத்தைப் பெற்ருள். ஆணுலும் அவளுக்குச் சாட் விமோசனம் கிடைத்து விட்டதே என ஆனந்தத்தால் துள் ளிக் குதித்தது என் மனம், வாய் மெதுவாக வராளி ராகத்தை முணுமுணுத்தது. ஆமாம். நான் கேள்வி ஞானத்தால் தான் வராளியை இசைத்தேன்.
ஒலிப்புல ைஉணருந் திறன்
*ள்ளியின் கிளையிலே உள்ளது பல்லி. அப் பாலை நிலத் தில் வாழ்ந்தாலும் அது தன் நெஞ்சின் இரக்கத்தை இழந்து விடவில்லை. தன் துணையை நினைந்து தன்னிடம் வருமாறு அழைக்கிறது. அவ் வழைப்பின் நுண்ணிய ஒலியினை, எப்போ தோகேட்ட புலவர், அதனை மற்ருெரு வேளையிற் கேட்ட ஒசை க்கு ஒப்பிட்டுப் பாடுகின்ருர்,
அவ்வோசை எது? அப் பாலை நிலத்தில் இரக்க மற்ற நெஞ் சினராகிய ஆறலை கள்வர், தங்கள் அம்புகளின் கூர்மையை இன்னும் செம்மையாக்குதற்காகத் தங்கள் நகங்களின் நுனி யிலே தீட்டுகிருர்கள். அப்பொழுது எழுகின்ற மெல்லொலி போன்றது துணையை அழைக்கும் பல்லியின் ஒலி.
GTK 6
பொன் புனே பகழி செப்பம் கொண்மார்
உகிர் துதி புரட்டும் ஒசை போலச்
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அங்காற் கள்ளியங்காடு-குறு.16
33,

Page 26
ஈழநாட்டிலே கத்தோலிக்கமும் தமிழும்
"பொருப்பில்ே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யாற்றிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்போர் நினை விலே நடந்தோரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்ருள்.’
இவ்வாறு தமிழகத்திலே வளர்ந்து வரும் நம் செந்தமிழ்க் கன்னி ஈழ நாட்டில் வளரவில்லையா? ஈழத்திலும் வளர்ந்தே வருகிருள். பல இன்னல்கள், இடையூறுகளுக்கு ஆளாகி வளர்ந்து வந்தாள் தமிழகத்திலே, அதே கதிதான் ஈழத்திலும் அவளுக்கு ஏற்பட்டது. அன்று மாத்திரம் அவள் இன்னல்கள் இடையூறுகளாற்ருக்கப்படவில்லை; இன்றும் தாக்கப்படுகிருள். ஈழத்திலே இளமைப் பருவத்திற் பல இன்னல்களுக்கு இலக் காகியதனல், அவளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பதினேந் தாம் நூற்றண்டளவிலே ஈழத்தில் தமிழை வளர்த்தற்கு யாழ்ப்பாண மன்னர்கள் உதவினர். எனினும் அவர்களின் ஆத ரவு பெரிதல்ல; அளவிடக்கூடியதல்ல. ஈழத்து மன்னர்களி லும் பார்க்க, தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கம் அளித்தவர்கள் சமயங்களைப் பரப்பும் நோக்கங் கொண்ட சமய குரு மார்களும், சமய அபிமானிகளுமே. அவ்வாறு தமிழை வளர்த்தற்குதவிய சமயங்களுட் கத்தோலிக்கமும் ஒன்ரு கும்.
தமிழகத்தில் சமயங்களினுல் தமிழ் பெரிதும் வளர்ந்து வந்த தென்பதை இலக்கிய வரலாற்றிலிருந்து அறிகிருேம். சமணம், பெளத்தம், சைவம், வைணவம், இஸ்லாம், கத்தோ லிக்கம், கிறீஸ்தவம் ஆகிய பல்வகைப்பட்ட சமயங்கள் தமிழ கத்திலே பரவியிருந்தன. இச் சமயங்கள் மூலம் தமிழ் இலக்கி யங்களும், தமிழ் மொழியும் வளர்ந்தன என்பதில் ஐயமில்லை. பல்வகைப்பட்ட சமயச் சார்பான இலக்கிய நூல்களே இதற் -குச் சான்ற கும். ஈழத்திலும் இவ்வாறு சமயங்கள் தமிழ் இலக் கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. அவற்றுள்ளே கத்தோ
34

\லிக்க சமயம் ஒரு முக்கிய இட்த்தைப் பெறுகிறது. கத்தோ விக்க சமயத் தொண்டு, சமயத் தொண்டாக மாத்திர மின்றி தமிழ்த் தொண்டாகவும் விளங்கியது.
கோட்டை அரசன் புவனேகபாகு (Bhuvaneka Bahu) வின் அழைப்பிற்கிணங்கி, முதல் கத்தோலிக்க சமய குருமார்கள் 1543-ம் ஆண்டில் ஈழத்திற்கு வந்தனர். அவர்கள் ‘பிரான்சிஸ் கன்ஸ்' (Franciscans) என்று அழைக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து வேறு பல குழுவினரும் வந்தனர். அவர்களுக் குள்ளே குறிப்பிடத்தக்கவர்கள் யேசு சபைக் குருமார்கள் (Society of Jeus) G g5rt Lf6oflåg; Gir G5Q5 LDIT sig; Gir (Dominicans) அகஸ்தினியன் குருமார்கள் (Augustanians); ஒறேரோறியன் குருமார்கள்(Oratorians) மேனட்டிலிருந்து வந்த இக் கத்தோ லிக்க குருமார்கள் கஷ்டங்களையும், சிரமங்களையும் பாராது, விடாமுயற்சியினல், அனேகரைத் தமது சமயத்திற்குத் திருப் பினர். சமயத்தைப் பரப்பும் நோக்கங்கொண்ட குருமார்கள் சுதேச மொழிகளைக் கற்று, சமயக் கொள்கைகளைப் போதித்த னர். கல்வி கற்பித்தலேயே மத மாற்றஞ் செய்வதற்கு முக்கிய கருவியாகக் கொண்டனர். அதனலே அவர்கள் தமிழ்க் கல் விக்கு முக்கிய இடம் அளித்தனர்.
ஈழத்திலே முதன் முதலாகத் தமிழைக் கற்றுத் தேர்ச்சி யடைந்த கத்தோலிக்க குரவர் வண. கென்றிக் கென்றிக்கு (1520-1600) என்பவராவர். இவர் 1561-ம் ஆண்டிலிருந்து 1564-ம் ஆண்டு வரை மன்னுரிலிருந்து சமயத்தைப் போதித் தவர். இவருடைய தமிழறிவின் திறமையைக் கருதி, 1566-ம் ஆண்டில் இவரை ‘புன்னைக்காயல்’ என்னும் இடத்திலுள்ள *தமிழ்ச் சர்வகலாசாலை’க்குத் தலைவராக நியமித்தனர். கல் வித்துறையில் கத்தோலிக்க குருமார்கள் அதிக ஊக்கமும் கவ னமும் செலுத்தினர் என்பதை இது காட்டுகிறது.
போர்த்துக்கீசருடைய காலத்திலே கத்தோலிக்க சமயக் கல்வியின் மூலம் தமிழ் வளர்ந்து வந்தது. கத்தோலிக்க குரு மார்கள் கல்வித்துறையில் ஈடுபட்டுத் தமிழை வளர்த்தனர். கத்தோலிக்க சமயப் பிரசாரத்திற்கு வேண்டிய நூலே முதலில் எழுதியர் வண. கென்றி கென்றிக் என்பவர். சமயத் தொண் டிலே ஈடுபட்ட இக் குரவர் தமிழிலே ஒரு இலக்கணமும் சொல்லகராதியும் எழுதினர். இவ்விரு நூலும் சமய குருமா ரின் தேவைக்காக எழுதப்பட்டன. இவர் ஆரம்பித்து வைத்த
35

Page 27
தமிழ்த் தாெண்டைத் தொடர்ந்து பல சமயச்சார்பான தமி ழிலக்கிய நூல்கள் எழுந்தன. போர்த்துக்கீசருடைய காலத் தில் எழுந்த இரண்டு கத்தோலிக்க சமயச் சார்பான தமிழ் இலக்கிய நூல்கள்: சந்தியோகு மாயோர் அம்மானை, ஞானப் பள்ளு, என்பனவாகும். சந்தியோ குமாயோர் அம்மானை என் னும் நூலை பேதுரு(Pedro) என்பவர் 1647-ல் பாடியதாக அறிகி ருேம். புதியதொரு இலக்கிய அமைப்புக்கொண்ட இந் நூல் தமிழிலக்கியத்தில் ஒரு முக்கிய நூலென்றே கருதக் கிடக்கின் றது. இந்நூல் கிளாலியில் கோவில் கொண்டெழுந்தருளியிருக் கும் சந்தியோ குமாயோர் மீது பாடப்பட்டது. சந்தியோகு மாயோர் அம்மானை கத்தோலிக்கருக்கு மட்டுமன்றி, தமிழறி வுள்ளோருக்கும் ஒரு இலக்கிய விருந்தாகும். இந் நூல் ஈழத் திலே பழைய கத்தோலிக்க இலக்கிய நூலெனக் கருதுகின் றனர். ஞானப்பள்ளு என்ற நூல் 1650-ம் ஆண்டளவில் பாடப்பட்டதென அறிகிருே?ம். பள்ளு என்பது 96 வகைப் பிர பந்தங்களுள் ஒன்ரு கும். இப் பிரபந்த வகையை உழத்திப் பாட்டு என்றுஞ் சொல்வதுண்டு. இப் பிரபந்தம் சிந்து, விருத் தம் முதலியவற்றைக் கொண்டுள்ளது. முக் கூடற் பள்ளு, பருளை வினயகர் பள்ளு, போன்ற நூல்களைப் போலவே, ஞானப் பள்ளும் சமயச் சார்பாக எழுந்ததாகும். கத்தோலிக்க சமயக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், அடிடைபப் யாக வைத்துப் பாடப்பட்டது. கற்பனையும், கவிச் சிறப்பும் கொண்டு விளங்குகிறது இந் நூல். ஈழத் தமிழிலக்கிய வளர்ச் சிக்கும் பெருமைக்கும் சான் ருக இவ்விரு கத்தோலிக்க தமிழ் நூல்கள் விளங்குகின்றன.
இத் தமிழ்த் தொண்டு, போர்த்துக்கீசரின் வீழ்ச்சியுடன் 17-ம் நூற்றண்டில் பிற் பகுதியில் ஒரளவு தடைப்பட்டது" ஈழத்திலிருந்து போர்த்துக்கீசரை ஒல்லாந்தர் அகற்றி, ஈழத் தைக் கைப்பற்றினர். (இவர்களும் போர்த்துக்கீசரைப் போல இலங்கை முழுவதையும் ஆளவில்லை; கரையோரப் பகுதியை ஆண்டனர்.) ஒல்லாந்தர் ஆட்சியில் அமர்ந்ததும், அவர்கள் தங்களுடைய புரொடெஸ்தாந்து சமயத்தைப் பரப்பத் தொடங்கினர். அவர்களுடைய சமயத்தை ஆங்கிலத்தில் (Dutch Reformed Church) 67 Gör p! Gə)ğF T Göy 692, Gəntri 5 Gir. gg GBJ Tü பாக் கண்டத்திலேயே கத்தோலிக்கத்திற்கும் டச்சுக் கார ராற் பரப்பப்படும் புதிய சமயத்திற்கும் (Dutch Reformed Church) பகையிருந்தது. 16-ம் நூற்ருண்டில் அச்சமயப் பகை
36

ஈழத்திலும், டச்சுக்காரரின் வருகையுடன் தொடங்கியது. சம யப் பகை தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உதவியதைத் தமிழகத் தின் இலக்கிய வரலாற்றிலே அறிந்திருக்கிருேம். அதுபோல ஈழத்திலும் கத்தோலிக்க சமயத்திற்கும் டச்சுக் காரருடைய புரெடெஸ்தாந்து சமயத்திற்குமிடையிற் கிளம்பிய பகையும் ஈழத்திலே தமிழரின் வளர்ச்சிக்கு உதவியதெனலாம். டச்சுக் காரரின் சமயம் மக்களிடையே பரவத் தொடங்கியதினல், கத்தோலிக்க சமயம் தளர்ச்சியுறத் தொடங்கிற்று. எனினும் 17-ம் நூற்ருண்டின் பிற் பகுதியில் பத்தி வைராக்கியமுள்ள கத்தோலிக்க குருமார்கள், டச்சுக்காரரின் வேத கலாபனைக்குத், தளராமல் தங்கள் சமயத்தை நிலை நிறுத்த முன்வந்தனர். அவ் வாறு கத்தோலிக்க சமயத்தை ஈழத்தில் அழிந்து போகா வண் ணம் நிலை நாட்டிய குருமாருக்குட் போற்றத்தக் கவர் இருவர் யோசெவ் வாஸ் முனிவரும், யக்கோமெ கொன்சல் வாஸ் முனி வருமே அவ்விருவராகும். யோசெவ் வாஸ் முனிவர் 1687-ல் ஈழத்திற்கு வந்தபோது, கத்தோலிக்க சமயம் அழியும் நிலை யெய்தியிருந்தது. ஒல்லாந்தரின் அட்டூழியங்களினலும், சமயப் போரினலும் போர்த்துக்கீச குரு மார்கள் எழுதிய பல தமிழ் நூல்கள் அழிந்து போயின. கத்தோலிக்கருக்குத் தேவையான செபப் புஸ்தகங்கள், ஞான-உபதேசங்கள், முதலியன அழித் தொழிக்கப்பட்டன. இன் நிலையிலேதான் யோசெவ் வாஸ் முனிவர் ஈழத்திற்கு வந்தார். தமிழ்க் கத்தோலிக்கருக்கு ஞான உபதேசங்கள், செபப் புஸ்தகங்கள் முதலிய பல கத்தோ லிக்க போதனைகளைக் கூறும் நூல்கள் தேவைப்பட்டன. இதை யுணர்ந்த, யோசெவ் வாஸ் முனிவர் தமது பெரு முயற்சியி ஒல் பல சமயப் போதனைகளைக் கூறும் ஞான உபதேசங்கள் செபப் புஸ்தகங்கள், பிரார்த்தனைப் புஸ்தகங்கள், சிலுவைப் பாதைத் தியானங்கள் ஆகியவற்றைத் தமிழிலே எழுதினர்." இவைகள், ஈழத் தமிழ் உரை நடை வரலாற்றிலே குறிப்பிடத் தக்கன.
தமிழகத்திலே, பல உரை நடை நூல்களை எழுதிய தத்துவ Guita; 5, 61st LÉd, Git (Robert de Nobili) of u LD(T(up a fairi (Consttius Beschi) என்ற இரு கத்தோலிக்க குருமார்கள் எவ்வாறு திகழ்ந்தார்களோ அதேபோல, ஈழத்திலும் யக்கோமெ கொன் சல் வாஸ், (Jacome GonSalvaz) என்ற கத்தோலிக்க பெரியா ரும் திகழ்ந்தார். ஈழநாட்டின் தமிழ் இலக்கிய வரலாற்றிலே இவர் சிறப்பிடம் பெற்று விளங்குகின்ருர் என்பது சிலர்
37

Page 28
கொள்கை, யக்கோமெ கொன்சல் வாஸ் எழுதிய நூல்களே” இதற்குச் சான்ருகும். அவர் சமய சம்பந்தமான நூல்கள் மாத்திரமின்றி, கண்டன நூல்களும் எழுதியிருக்கிருர்.
யக்கோமெ கொன்சல் வாஸ் என்பவரின் அறிவுத் திறனைஅறிந்து யொசெவ்வாஸ் என்பவர் அவரைத் தமிழ் கற்கும்படி வற்புறுத்தினர். தமிழைக் கற்றறிந்த கொன்சல்வாஸ் கத்தோலிக்க சமயக் கோட்பாடுகளை, கொள்கைகளை, சடங்குகளை, தத்துவங்களைக் கூறும் பல நூல்களை தமிழிலே இயற்றினர். அவர் எழுதிய நூல்களாவன: (1) கிறிஸ்தியனின் ஆலயம் (2) தேவ அருள் வேத புராணம் (3) சத்திய வேத சஞ்சேபம் (4) சுவிசேஷ விருத்தியுரை (5) வியாகுல பிரசங்கம். இவற்றுள்ளே சிறந்த நூல் வியாகுல பிரசங்கம். இந் நூல் 1730-ம் ஆண்டில் எழுதப்பட்டது. ஆன்மாவின் ஈடேற்றத்திற்கு வழிகாட்டியாக வும் சோக உணர்ச்சியை ஊட்டக்கூடியதுமான ஒன்பது பிர சங்கங்களைக் கொண்டது. யேசுநாதரின் வாழ்க்கையின் கடை சிப் பகுதியைக் காட்டுகிறது இந் நூல். அவர் படும் பாடுகளை யும், மரண அவஸ்தையையும், விளக்கி சோக உணர்ச்சி ஊட் டும் வகையில் அமைந்துள்ள இவ்வுரை நடையிலக்கிய நூலை வேறு சமய இலக்கியங்களில் காண முடியாதெனக் கூறலாம்.
கொன்சல்வாஸ் முனிவர் மேலே கூறிய நூல்களை விட, பரி சுத்தவாளரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட ஒரு நூலை எழுதினர். கத்தோலிக்கருக்குச் சுத்தவாளரின் வாழ்க்கையும், அவர்களின் நற்குண, நற் செயல்களையும் எடுத்துக் காட்டும் நூல்கள் அக்காலத்தில் இருக்க வில்லை. ஆகவேதான், முப்பது சுத்தவாளரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட "தர்ம உத் தியானம்’ என்ற நூலை எழுதினர் கொன்சல்வாஸ் முனிவர். மேலும்,கத்தோலிக்க மதத்தில் தளரா நம்பிக்கை யூட்டுவதற். கும், புனித வாழ்வை நடத்துவதற்கும் வழியாக ‘அற்புத ரவ லாறு” என்ற நூலையும் எழுதினர். கத்தோலிக்கருடைய ஆன்ம ஈடேற்றத்தை முன்னிட்டு ஞான உணர்ச்சி, சுகிர்த தர்ப்பணம் என்ற இரு நூல்களையும் எழுதினர். உணர்ச்சி யுடன் விளக்கங் காட்டிப் போதனைகளைக் கூறுவதற்கு இவ்விரு. நூல்களும் தமிழிலே சிறந்த உரை நடை நூல்கள் எனலாம்.
ஒல்லாந்தரின் வருகையினல், ஈழத்திலே கத்தோலிக்க சம. uégig uptops, Gaj Goo F LDutb (Dutch Reformed Church) பரவத் தொடங்கிற்றென முன்பு கூறினேம். இவ்விரு சமயங்
38 -

களுக்கிடையிலே பகை மூண்டது: ஒல்லாந்தர் தம்முடைய் ஆதிக்கத்தின் கீழ், புதிய சமயத்தைப் பரப்பினர். பரப்பினது மட்டுமின்றி கத்தோலிக்கருக்கு அட்டூழியங்களுஞ் செய்தனர். அந்நிலையில் கத்தோலிக்க சமயத்தை நிலைநாட்டவும், பரப்பவும் சமயப் பிரசாரங்கள் நடந்தன. கத்தோலிக்க குருமார் புர்ெ G Lavasti 3 (Dutch Reformed Church) 3F Lou 59be5 tortgasur. பல கண்டன நூல்களை வெளியிட்டனர். அவற்றுள்ளே யக் கொமெ கொன்சல்வாஸ் முனிவரால் எழுதப்பட்ட ‘வாத்தி யாரும் குடியானவனும் தர்க்கித்துக் கொண்ட தர்க்கம் முக்கி" யம் வாய்ந்ததாகும். அந்நூல் கத்தோலிக்க சமயத்தின் கொள் கைகளைக் காட்டி, புரொடெஸ்தாந்து சமயத்தைத் தாக்கி எழுதப்பட்டது. சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும், வகையில் எளிய நடையிலே அமைந்துள்ளது. பதினெரு தர்க், கங்களைக் கொண்டு விளங்குகிறது இந்நூல். இந்நூலை விட, . (I) p56), gri ö5ılıb (2) - GypsF Gi) - LDIT Gör G36), Ağ5üb ". (Musalman - Vedam» (3) நாலு வேதம் என்ற நூல்களையும் எழுதினர். நாலு வேதம் என்ற நூல் புரெடெஸ்தாந்து மதம், இந்து மதம், புத்த மதம், முகமது மதம் ஆகிய நான்கு மதங்களுக்கு மாருக எழுதிப் பட்ட நூல். இவ்வாறு கொன்சல்வாஸ் முனிவர், கத்தோலிக்க், சமயத்தை மாத்திரம் வளர்த்ததோடன்றி தமிழ் இலக்கியத் தையும் வளர்த்திருக்கிருரென்றே கூறலாம். இவருடைய நூல் கள் ஈழத் தமிழ் இலக்கிய, உரை நடை வரலாற்றிலே சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.
ஒறேரோறியன்(Oratorians)சபைக்குருமார்கள் தமிழிலக்கி யத்திற்கு ஆற்றிய தொண்டு கொன்சல் வாஸ் முனிவருடன் நின்றுவிட வில்லை. கொன்சல்வாஸ் முனிவர் 1742-ல் காலஞ் சென்ரூர்.இவரைப் பின்பற்றிய ஒறேரோறியன்குருமார்களுள் அறிவிற் சிறந்தவரும், சமய போதகருமான பசெகோ (Pacheco) என்பவர், தமிழ் கத்தோலிக்க இலக்கியத்தை வளர்த்து வந்தார். பசெகோ என்பவர் எழுதியவற்றுள் சிறந்து விளங் கும் நூல்தே வப்பிரசையின் 6)(5 di #5 GM35 (The History of the People of God) என்பதாகும். இந்நூல் இஸ்ருயேல் தேசத்தின தும், கத்தோலிக்க சமயத்தினதும் வரலாற்றைக் கூறுகிறது. பசெகோ என்பவர் சமய குரவரும் ஈழத் தமிழ் தொண்டரு மான யோசெவ் வாஸ் என்பவரின் சரித்திரத்தை எழுதினர். இவர் "அழுகைக் குரவை’ என்ற சோகப் பாடலையும் எழுதி ஞள். இவருடைய காலத்திலும், கத்தோலிக்க-புரொடெஸ்

Page 29
தாந்து சமயப் பகை தொடர்ந்து இருந்தது. இவருடைய காலத்தில் ஒல்லாந்தர் கொழும்பிலே ஒரு அச்சுக்கூடம் நிறுவி பல கண்டன நூல்களை அச்சிட்டுப் பரப்பினர். பிலிப் டி. மெல்லோ என்பவர் கத்தோலிக்க சமயத்திற்கு மாருக “சத்தி யத்தின் செயம்’ என்ற கண்டன நூலை வெளியிட்டார். இந் நூலிற்கு மறுப்புக் கண்டனமாக “சத்தியவிரோத சங்கர -ணம்” என்னும் நூலை பசெகோ என்பவர் எழுதியதாக அறிகி ருேம். இவ்வாறு, சமய இலக்கியங்கள் ஈழத்திலே வளர்ந்து செல்வதற்கு கத்தோலிக்க குருமார்கள் பெரிதும் உதவினர்.
சமய குரவர் மாத்திர மின்றி, கத்தோலிக்க புலவர்களும் தமிழை வளர்த்தனர். அவர்களுக்குள்ளே புகழ் பெற்றவர் தெல்லிப்பளையைச் சேர்ந்த அருளப்பு பூலோகசிங்க முதலியா ராகும். இவர் திருச்செல்வர் காவியம் என்னும் நூலை இயற்றி னர். இக் காவியம் நாட்டுப் படலம் தொடக்கமாக 23 படலங் களைக் கொண்டு விளங்குகின்றது; 1946 விருந்தங்களைக் கொண்டுள்ளது. காவிய இலக்கணத்திற்கு அமைய இயற்றப் பட்டது. பூலோகசிங்க முதலியாரை விட, 1757-ல் பிரான் சிஸ் பிள்ளைப் புலவர் என்று ஒருவர் சில பாடல்களை கிறிஸ்து மீது பாடியதென அறிகிருேம்.
இவ்வாறு கத்தோலிக்க சமயம் ஈழத்திலே, தமிழ் இலக் கிய வளர்ச்சிக்குச் சிறந்த தொண்டாற்றி இருப்பதை நாம் மறக்க முடியாது.
நாக்கு
BTக்இன் நீளம் மூன்று அங்குலந்தான். ஆனல் ஆறடி மனிதனை அதனல் கொல்ல முடியும். நாக்கைக் கொண்டு வைத் தியர்கள் தேகத்தில் என்ன வியாதியென்று கண்டு பிடிக்கிருர் கள். அறிஞர் மனதில் என்ன வியாதி என்று கண்டு கொள்ளு திருர்கள்.
40

9) Մ6)
விதி மனையில் விளக்கெடுத்து உந்தன்
வெற்றி வரவைத் தினம் தொழுவோம்
பாதிகாலம் எங்கள் வாழ்க்கையும் உன்ணுெடு
பக்குவ மாகக் கழிவதனுல்.
வானப் பந்தல் இர வான பொழுதன்றே வண்ண வேலகளைக் காட்டுதம்மா
ஞானம் சிறப்பதும் மோனம் பிறப்பதும் நல்ல இரவின் மடியிலன்றே.
கல்லே உடைத்து உடல் கசங்கி வெய்யில்
காய்ந்து அலுத்து நீர் வேர்வை சிந்தி
தொல்லைக் குடும்பத்தில் வந்துகண் மூடுவோர்
துன்ப மகற்றும் துணைவ னன்றே?
வையகச் சந்தையில் நாடகம் ஆடியோர் வந்து சரண்புகும் நல்லிரவே!
ஐயன் உனயாக்கா விட்டிடில் நாமெல்லாம் அங்கொடைக் கன்றே அலேய வேண்டும்.
மல்லிகை முல்லைகள் உன்வரவைத் தங்கள்
வாயிற் சிரிப்பெழப் பார்ப்பதென்ன?
நல்லமொழி ஏதும் சொன்னதுண்டோ மறு
நாளில் அவையும் குனிவ தென்ன?
மாந்தரோ உன்னைப் புகழ்ந்தறியார் ஒரு
வார்த்தையும் கூறி மகிழ்ந்தறியார்
ஆந்தையும் கூகையும் நித்திரை யில்லாமல்
ஆகா! துதித்துப் புகழ்வதைப் பார்.
-“மறை to gof
41

Page 30
1 0.
42
கோப்பிக் குறள்
கோப்பி குடியாதார் வாழ்க்கை பல மருந்துச் சாய்ப்பிலே சென்று கெடும்
கூதலுக்கு நல்ல சூடு கோப்பி குடியாதார் சாதலுக்கு என்ன த டை?
பாலோடு கோப்பி பருகிப் பழகாதார் நூலேடு காணுர் நுழைந்து.
சுடுகோப்பி காலை சுவைபாரார் எஞ்ஞான்றும் படுதோல்வி காண்பாரே பார்.
புத்துணர்ச்சி தோன்றும் புதுப்புலமை பொங்கிவரும் சத் துண்டு கோப்பியிலே தான்.
மாளாத் தலைவலிக்கும் நன்மருந்தாம் கோப்பிக்கு ஆளாவீர் நன்ரு ய் அறிந்து.
நித்திரையைப் போக்கும் நெஞ்சில் படிப்பு வரும்
சித்தியெலாம் ஈயுமிந்தத் தேன்.
மீசை நரைத்த விழுகிழவர்க்குங் கூட
ஆசையெல்லாம் கோப்பி யறி.
கேப்பிக் கடையிலே கண்விழிப்பார் தோழர்களைக்
கூப்பிடுவார் அன்பு குழைந்து.
ஆப்பிழுத்தார் போல அவதியுறும் வேளை பிலே கோப்பியன்ருே கைதுரக்கும் கோல்.
"ஆணுமுணு

O O திருடர்களும் சமுகமும் ஏதேனும் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க என்று சர்வகலாசாலைப் பொருளாதார சாஸ்திரத்தில் கேள்வி கேட்பதுண்டு. அதற்கு எவ்வாறு விடையெழுதுகிருேமோ அதே மாதிரியில் திருடர் களுக்கும் சமுகத்திலுள்ள மற்றைய மனிதர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பார்ப்போம்.
திருடர்கள் அமாவாசை வந்தால் கொண் டாட்டம் திருட்டு முழி முழிக்காதவர்க ளும் உண்டு.
'டோ விசாரைக் கண்டால்
O
'வயிற்றுப்பாட்டுக்காகத்
திருடுகிருர்கள்.
“போட்’ போட்டு தொழில்
நடத்துவதில்லை. பகற் கொள்ளைக்காரர்களும் உண்டு. "ரூபா ப்களை ஓசை' பிறக்க
எண்ண முடியாது பூச்சி பூரான் கடித்தால் கத் தக்கூடாது. நாயின் குணங்களை இகழ்ந்து பேசுகிருர்கள். பிரபல்யம் அடைய விரும்புவ தில்லை கூட்டுக் கொள்ளையில் தகராறு ஏற்படும். எவ்வளவு சம்பாதித்தாலும்
{ கொடுப்பதில்லை.
நீண்டகை நிற்பதும் உண்டு.
சமுகசனங்கள் பெளர்ணமி வந்தால் கொண் டாட்டம், திருட்டு முழி முழிக்கிறவர்
களும் உண்டு.
பொலிசாரைக் கண்டால் பய மில்லை என்று சொல்ல முடி
ti 1st gif வயிற்றுப்பாட்டுக்காக வேலை செய்கிருர்கள். வேலை செய் யாமல் காலம் கடத்துகிறர்
கள்.
‘போட்’ போட்டுத தொழில் நடத்தலாம். வேறு நாகரிகமான பெயர் களில் கொள்ளையடிக்கிருர்கள் நன்ருக ஒசை பிறக்க எண்ண
G if நன்ற க ஒலமிடலாம்.
நாயின் குணங்களைப் புகழ்ந்து பேசுகிருர்கள். பிரபல்யம் அடையப் பெரும் பாடு படுகிருர்கள். கூட்டு வியாபாரத்தில் தக
ராறு ஏற்படும், சம்பாத்தியத்துக்கு ஏற்ற வரு
மானவரி உண்டு நீளாத கை நீளுவதும் உண்டு. - சத்தியா.
43

Page 31
காரணம் சமாதானம் சாட்டு
- ஆ. வேலுப்பிள்ளை -
5ேம்பராமாயணம் எனப்படும் ஒரு நூலால், உலக மகாகவி களுள் ஒருவகைப் போற்றப்படும் அந்தஸ்தைக் கம்பன் அடைந்துவிட்டான். நூற்புணர்ப்பு, கதாபாத்திர ទាំ{}}} என்பவற்றில், தமிழ்ப் புலவரில், கம்பன் ஈடிணையற்றவராகத் திகழ்வது பிரசித்தமான விடயம். எல்லேயில்லா இராம பக்தி யின் தூண்டுதலே, அவன்:இராமாயணம் பாடுவதற்குக் கார மென்பதை, அவன் பாடும் அவையடக்கச் செய்யுட்களாலும் அந் நூலிலுள்ள அகச் சான்றுகளாலும் அறியலாம். இராமன் காப்பிய இலக்கணத்திற்க மையத் தன்னிகரில்லாத் தலைவனுக மாத்திரம், கம்பனல் சிருஷ்டிக்கப்படவில்லை. இராமன், ‘மும்மை சாலுலகுக்கெல்லாம் மூல மந்திரமாகவே காட்சி கொடுக்கிருன். ஆனல், இராமவதாரம் கிட் கிந்தா காண்டத் திற் காணப்படும் வாலிவதை, இராமனது பெருமைக்கு இழிவு தருவதாகுமென்பது பலர் கருத்து. கம்பனுடைய 11ாத்திரங் கள் உயிர்ச் சத்துடையனவாக விளங்கி, மக்கள் உள்ளங்களைத் தம்முடன் ஒன்றச் செய்வதற்கு, இத்தகைய சந்தர்ப்பங்கள் எவ்வளவு உதவுகின்றன என்பது, ஆராய்வார்க்குத் தெற் றெனப் புலணுகும். இன்று விஞ்ஞான முறையின் குழந்தை யாக வளர்ந்து வரும், உளப் போக்கு ஆராச்சியின் ஒரு அத்தி யாய இலக்கணத்துக்கு, கம்பனது வாலிவதைப் படலம் இலக் கியமாக அமைந்திருக்கிறது. அறிவினைக் கருவியாகக் கொண்டு இன்று அறியப்படும் இவ்வுண்மைகள், உணர்ச்சியைக் கருவி யாகக் கொண்டு, அன்று, கம்பனுல் உணரப்பட்டிருக்கின்றன. “ஏன் செய்யப்படாது” அல்லது “ஏன் செய்யவில்லை” என்ற வினவிற்குக் கிடைக்கும் விடையில், காரணம் (Cause) சமாதா னம் (Reason), சாட்டு (Excuse) என்னும் கருத்துச் சாயைகள் காணப்படலாமென, இன்றைய உள நூலார் கூறுவர். இக் கருத்துச் சாயைகள் வாலிவதையுடன் மிகவும் சிறப்பாகத் தொடர்புற்றிருக்கு மாற்றை ஆராய்வதே இச் சிறு கட்டுரை யின் நோக்கம்.
ශීර්‍ .
இராமாயணக் கதைப் போக்கை உணர்பவர்களுக்கு, இரா. மன் வாலியைக் கொல்வதற்கேற்ற முக்கிய காரணம் புலப்படு கிறது. தந்தை சொல்லைத் தலைமேற் கொண்டு, நாடு துறந்து
44
 

க்ாடேகிய இராமனிடமிருந்து, சீதையைப் பிரித்துச் சென்று விட்டான் இராவணன். தன் உயிரினுமினியான இழந்த துன் "பம் ஒரு புறமும், அரக்க வேந்தன் செய்த கொடுமையால் நேர்ந்த அவமானம் ஒரு புறமும், உள்ளத்தை நலிய, இராமன் சீன்தயைத் தேடிக் கொண்டிருந்தான். கடல் நடுவில் கப்பலு ன்டயத் தத்தளித்துக் கொண்டிருந்தவன், ஒடம் ஒன்று செல் வதைக் கண்டு தாவிப் பிடித்தல் போல, இராமன் சுக்கிரீவ னைச் சேர்த்துக் கொண்டான்; சுக்கிரீவன் பக்கத்தில் நின்ற அநுமனது இராம பக்தியையும் ஆற்றலையும் உணர்ந்தான் வாலியைக் கொன்று கிட்கிந்தை ஆட்சியை மீட்டுக்கொடுத் தால், கிட்கிந்தையின் வளம் பூராவையும் இராமனது நோக் *கத்திற்குப் பயன் படுத்தலாம் என்ற சுக்கிரீவனது வாக்குறுதி யையும் பெற்ருன்; வாலி இராவணனின் நண்பனென்பத்ை இராமன் கேள்விப்பட்டிருக்கலாம். உள்ளத்திலமைந்துள்ள அறிவு, உணர்ச்சி யென்னும் இரு பிரிவுகளில், உணர்ச்சியை உந்துவதற்குப் போதிய காரணம் இங்கே காணப் படுகிறது. விருப்பு வெறுப்பு மனப்பான்மைகளைத் தோற்று விப்பது உணர்ச்சியே. இராமனுக்கு, வாலியில் வெறுப்பும் வாலிவதையில் விருப்பும் ஏற்பட முதல் காரணம் இது. சுக்கி ரீவன் தனக்கு வாலியாலேற்பட்ட கொடுமைகளைப் பற்றியும், தானும் இராமனைப்போலவே மனைவியை இழந்து தவிப்பதைப் பற்றியும், இராமனுக்கு எடுத்தியும்புகிருன். வாலி கொடியவ னென்றும் இராமனுக்குப் புலனுகிறது. இராமனுடைய உள் ளம் முன்பே தீர்மானித்து விட்டதாதலால், தகராறில் ஒரு சாரார், எடுத்துக் கூறும் நியாயங்களின் உண்மையை ஆராய்ந்து பார்க்கும் அளவுக்குக் கூட அங்கே இடமிருக்க வில்லை. ஆகவே, சுக்கிரீவனது இக் கூற்றை, வாலிவதைக்குத் துணைக்காரணமாகவே கொள்ளலாம்.
இராமனது ஆதரவைப் பெற்றுவிட்டான் சுக்கிரீவன். வாலியும் சுக்கிரீவனும் போர் புரிகிருர் கள். நேர்நின்று வாலி யை எதிர்ப்பவரின் பாதிப் பலம் வாலியைச் சேர்ந்து விடும். ஆகவே, மறைந்து நின்று அம்பு எய்ய வேண்டிய இராமன் மரங்களுள் மறைகிருன். உணர்ச்சிவசத் தனய் இராமன் ஒரு முடிவுக்கு வந்தபோதும், இலக்குமணனது அறிவு இன்னும் மழுங்கவில்லை. அதன் பயனுக, அறிவுக் குறிகளாகிய சில கேள் விக் குறிகள் இராமனை எதிர்நோக்குகின்றன. அவை இராம னின் கவனத்தை ஈர்க்கின்றன. தோற்ற சுக்கிரீவன் ஒடோடி வந்து சிணுங்குகின்றன்.
45

Page 32
*வாலியை ஏன் வதை செய்யவில்லை?” என்று சுக்கிரீவன் கேட்கிருன், வாலியை இராம பாணம் ஊடுருவியபின், “என் மேல் அம்பு விடப்பட்டது. ஏன்?” என்று வாலி கேட்கிருன். இவ் வினுக்களுக்கு, இராமன் அளிக்கும் விடைகளில் சமாதா னங்கள் காணப்படுகின்றன. பிறரிடமிருந்தும், தன் மனச்சாட் சியிடமிருந்தும் தாம் தப்ப விரும்புவோர், சமாதானங் சறும் முறையைக் (Rationalisation) கையாளுவர். ஒரு காரியத்தைச் செய்ய விரும்புவோர், அதனைச் செய்வர். ஒரு காரியத்தைச் செய்ய விரும்பாதவர், அதனைச் செய்யார். ஒன்றைச் செய் தால் அல்லது செய்யாவிட்ால், செய்தது அல்லது செய்யாத தற்குப் பத்து அல்லது நூறு சமாதானங்கள் கண்டு பிடிப்பது கஷ்டமல்ல. அவற்றில், எதுவும் உண்மையாயிருக்காது. கள் வன் களவெடுக்கிருன். மனச்சாட்சியென்று ஒன்று அவனுக் கிருக்குமானல், அவன் உடனே சமாதானங் கூறும் முறையைக் கையாள்கிறன். மனச்சாட்சியைப் போலிச் சமாதானங்கள் என்னும் பாரத்தையிட்டு அழுக்கிய பின்னரே, அவன் திருப்தி யடைகிருன். மற்றவரின் உடைமையைக் கவர்வது எவ்வ ளவோ நல்ல காரியம் என்று அவன் முடிவு செய்துகொள்ளுகி, ருன். அல்லது, சமுதாயம் தனக்குப் பகையாயிருப்பதால், சமு. தாயத்திலுள்ள ஒருவரைத் தண்டிப்பது சரி என்று அவன் சிந், திப்பான். உண்மை யென்னவென்றல் “அவனுக்குக் கள வெடுக்க வேண்டும் போலிருந்ததால் எடுத்தான். எவ்வளவு சமாதானங்கள் கூறினும், அவற்ருல் எளிய உண்மைகளை விளக்க முடியா. உண்மையைக் கூறக் கள்வனுக்குப் பெரிய சங்கடமாயிருக்குமாதலால், அவன் தேவையான சமாதானங் களைக் கண்டு பிடிக்கிருன். சமாதானங் கூறுவதில் நியாயமான தெதுவுமிராது; உண்மைக்குத் திரையிட்டு மறைப்பதே அதன் பயன். மதங்கள் தோன்றி வளர்ந்த வரலாற்றையும், பிற். காலத்தில் தத்துவம் அவற்றின் உதவிக்குச் சென்று அவற்றை விளக்குவதையும் நோக்கும்போதும், காரணத்துக்கும் சமா தானத்திற்கும் உள்ள வேறுபாடு தெள்ளிதில் புலனகும். இத ஞல், “ஏன் செய்யப்பட்டது?” அல்லது “ஏன் செய்ய வில்லை?” என்ற வினவை, யாரிடமும் கேட்பதில் பயனில்லை. அவர்கள் கூறும் விடை, உண்மையான காரணமாகப் பெரும்: பாலும் இருப்பதில்லை. அவர்களுக்கே அவர்களுடைய நோம் கங்கள் புரியா. இராமனது விடைகளில் இப் பண்புகளே காணப்படுகின்றன. . . .
46

வாலியையும் சுக்கிரீவனேயும் வேறுபடுத்த முடியாமலிருந் ததால், வாலிமேல் அம்பு செலுத்தவில்லை என்று இராமன் சுக் கிரீவனுக்குச் சமாதன ஞ் சொல்லுகிருன்.
வாலி சுக்கிரீவனுக்குச் செய்த கொடுமைகளை எடுத்துக் காட்டி, அதனல்தான், வாலி வதை செய்யப்படுவதாக, இரா மன் வாலிக்குச் சமாதானங் கூறுகிறன்.
இராமன் தன்னை உலகில் அறத்தை நிலைநிறுத்த வந்த பெரு வீரனெனக் சருதுதல் போல, அவன் கூற்றுத் தொனிக் கவே, ‘மறைந்து நின்று அம்பெய்தது ஏன்?’ என்று வாலி கேட்டுவிடுகிருன்.
இராமனுக்கு இக் கேள்வி தர்மசங்கடமாயிருந்தது. உண் மையைக் கூற அவன் விரும்பவில்லை; சமாதானமும் ஒன்றும் தோன்றவில்லை. அவனுக்கு, விரைவான புத்தி சாதுர்யம் (Quick wit) இல்லைப் போலும்!
அவன் அருகுநின்ற உற்ற தம்பி இலக்குமணன்--இராம னுடைய இடர்கள் யாவற்றிலும் கைகொடுத்துதவியவன்அச் சந்தர்ப்பத்தில் உதவிக்கு வருகிறன்.
இராமன் வாலிக்கு முன்பு தோன்றி வாலியை எதிர்த்தி ருந்தால், வாலி இராமனைச் சரணமடைந்திருப்பானென்றும் அவ்வாருஞல், இராமன் வாலியைக் கொல்வதாகச் சுக்கிரீவ னுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதே யென்றும், அதனலேயே, இராமன் மறைந்து நின்று அம் பெய்தானென்றும் இலக்குமணன் கூறினன்.
இது மிகச் சிறந்த சாட்டு. இராமனுக்கே தான் மறைந்து நின்று அம்பு தொடுத்ததன் காரணம், இலக்குமணன் கூற் றின் பின்பே, தெளிவாகியிருக்கும்!
அறிவும் உணர்ச்சியும் வெவ்வேறு துறைகளில் தொழில் படுவதால், சமாதானங் கூறுதலையும் சாட்டுதல் செய்வதை யும் விவாதங்களால் வெல்ல முடியாது, விருப்பத்தைத் தர்க் கத்தால் திருப்திப்படுத்த முடியாது. பெரும்பான்மையும் உணர்ச்சி வசத்தராய பெண்களுடன், ஆண்கள் தர்க்கம் செய் யமுடியாமலிருப்பது அதனல்தான். ‘விரும்பினுல் அவ்வாறு செய்’ என்ற வாய்பாட்டில், ஆண்கள் அநேகமாக விட்டுக் கொடுப்பதே உலக வழக்கம், வாலி இவ்வுளநாற் கொள்கைக்கு விதி விலக்காக முடியாது. வாலியின் உயிரும் ஊசலாடுகிறது.
பின்பு என்ன? வாலியின் வாக்குவாதம் முடிகிறது!
47

Page 33
அறிஞர் எழுதிய கடிதங்கள்
'சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்” நண்பர், திரு. இரகுநாதனுக்கு எழுதிய கடிதம்: . 1946
...நமது யோசனைகள், திட்டங்கள் யாவும் ஆசைப் பரு வத்திலிருந்து, ஏழாவது மாசக் கருமாதிரி உருவமும் உயிர்ப் பும் பெற்று வருகின்றன. சீராகப் பிரசவமாகும் என்பது பூரண நம்பிக்கை. நீ அங்கிருந்துகொண்டு மனசில் ஆயிரம் *அழிவுக் கோட்டை" கட்டிக்கொண்டு அவதிப்படாதே. இங்கே எனக்கு வேலைக்குமேல் வேலை வருகிறது. நமது பத்திரி கையின் மீது என் கவனம் குறையுமோ என நானே பயப்படும் படியாக இருக்கிறது.
புதுமைப்பித்தன் பூனவில் காசநோயால் அல்லற்பட்ட போது மனைவிக்கு எழுதிய கடிதம்.1948
..அன்பு கண் மூடித்தனமாக இருப்பது விவேகம் அல்ல. நீ என்பக்கத்தில் இருப்பதானுல் குழந்தையை உத்தேசித்தா வது நீ ஜாக்கிருதையாயிருக்க வேண்டும். நான் சாகிறேன். பிழைக்கிறேன். அது விதிபோல. ஆனல் அதற்காக ஒன்றும் அறியாத ஜீவனையும் என் நோயைக் கொடுத்து அவஸ்தைப் படுத்துவதா?யோசித்துப்பார். அன்பு அறிவோடு சேர்ந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபரீதம்தான். தினசரிககு (மகளுக்கு) எனது புதுவரு ஷப் பொய் முத்தம். அவள் கதி இப்படியாகுமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை.ஒவ் வொரு நிமிஷமும் அவள் என் கண்முன்பு நிற்கிருள்.
ஃ a% oό
விபுலானந்த அடிகள், மயிலை சீனி-வேங்கடசாமி அவர் களுக்கு எழுதிய கடிதம். 5-6-40
.இப்பொழுது தமிழ் நிதியத்தை வெளிநாட்டாருக்கு ஆங்கில மொழி மூலமாக அறிவிக்க வேண்டும் என்னும் எண்
48

னம் மேற்கொண்டு நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலிருந்து சில மொழி பெயர்ப்புகள் செய்துகொண்டிருக்கிறேன்.தமிழ் நாட்டிலே தமிழ் மொழிப் பற்று நிரம்பியிருப்பதைக் கேட்டு மகிழ்கிறேன். இங்கிருந்து என்னலியன்ற தொண்டு செய்ய என்றும் ஆயத்தமாயிருக்கின்றேன். கவிச் சுவையைப் பற்றித் தமிழ்ப் பொழிலுக்குச் சில கட்டுரைகளை எழுதவெண்ணி *லதர எழுத்து’ என்னுந் தலைப் பெயர்க்கீழ் இன்று ஒரு கட் டுரை அனுப்பியிருக்கிறேன்.இமயத்தில் இருத்தலினுலே புத் தகசாலை வசதியில்லை. ஆண்டவனருள் கூட்டி வைத்தால் இம யத்திலிருக்க வேண்டிய ஒன்றரை வருடங் கழிந்த பின் சென் னைக்குப் போய் இந்த ஆராய்ச்சியை ஒரு வாறு முடிக்கல்ாம். தமிழர் பழைமையைக் குறித்து வடமொழி,மேனட்டு மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதைப் பொருளாகக் கொண்டு சில வியாசங்கள் எழுதலாமென்பது ஒரு யோசனை.
-
ộ& V
முது தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்கள் பேராசிரி யருக்கு எழுதிய பாவோலை.
ச கிராக் கல்லூரி
43 --------- ! --سب--26
அன்பு நாண் மலரா னறிவனே யளப்பி
லருந்துணை யாமருட் கடலை இன் பொடு பூசை புரிந்துநெஞ் சகத்தி னிருட்கறை துமித்துவண் டமிழை முன்பொடு புரந்து பயன்பல கெழுமி முழுமணி யெனவிளங் கிடுக என்பெரு நண்ப! கணபதிப் பிள்ளை
எனுந்திரு வாளநீ யினிதே!

Page 34
பக்திச் சுவை 景 景
S S TT T S S SyTyy y y
இறைவனுக்கும் மனிதனுக்கும் ஏற்படும் உள்ள நெகிழ்ச் சியே பக்தி. பக்தி சாதாரணமாக எல்லோருக்கும் எப்பொழு தும் ஏற்படும் ஒரு பொருளன்று. உலகம் இன்பதுன்பங்கள் நிறைந்தது. இறைவன் பாத கமலங்கள் துன்பக் கலப்பற்ற இடம். இன்ப துன்பங்கள் அனுபவித்துச் சலிப்படைந்த உயிர் இறைவன் திருவடிகளை அடைய விழைகின்றது. அப்பேரானந், தப் பெருவாழ்வு பெறச் செய்யும் முயற்சியே பக்தி.
“அவன் அருளால் அவன் தான் வணங்கி” என்கிருர் மாணிக்கவாசக சுவாமிகள். எஜமானனுடைய தயவோடு அவன் வீட்டினுள் நுழைதல் போன்று ஆண்டவன் கருணை யினலேயே பக்தி உண்டாகும். தவமும் தவமுடையார்க்கு ஆகும். முன்னைய பிறவிகளில் செய்த நல்வினையின் பயணுக நம்மிலும் மேம்பட்ட சக்தி ஒன்றுண்டு என அறிந்து அத. னிடம் அன்பு கொள்கின்றது உயிர். இறைவனை நினைவூட் டவே ஆலயங்களை அமைத்திருக்கின்றனர். பெரியவர்கள் முதலில் “எல்லோரும் கோயிலுக்குச் செல்கின்றனர். நாமும் சென்று பார்க்கலாம்” என றினைக்கிறது மனம். அடுத்து ஒரு துன்பம் வரும்போது வல்லமை பொருந்திய இறைவனைத் துணை செய்ய அழைக்கின்ருேம். மூன்ரு வதாக பக்தியால் ஒரு அமைதியும் ஆனந்தமும் கண்டு. பக்தி செய்வது. கடை சியாக பக்தி செய்வற்காகவே பக்தி செய்வது
உலகத்தில் மழை பெய்யச் செய்வது, சூரிய சந்திரர்களை நியமமாக, இயங்கச் செய்வது யார் என எண்ணிப் பார்த், தால், அதுவே தற்கால ஆராய்ச்சியாளர்களால் இயற்கை என அழைக்கப்படும் இறைவனுகும். இயற்கை தன் சக்தியில் இயங்க வல்லது அல்ல. அதை இயக்குபவன் இறைவனே. நம்மிடம் இறைவன்கொண்ட கருணையே இதற்குக் காரணம். அக் கரு, ணைக்கு நன்றி செலுத்த, அதனுல் நலம் பல பெற, நாம் இறை வழிபாடு செய்கிருேம், தண்ணீர் எங்கும் இருப்பினும்,
50

ஒரு இடத்தில் தோற்றுவித்துப் பாவிப்பது போல் எங்கும் நிறைந்த இறைவனை நாம் ஆலயங்களில் வைத்து வழிபடுகின்
ருேம். கடவுளை வீட்டில் வைத்து வணங்குவது, கோவிலுக்
குச் சென்று வழிபடுவது, விரதங்கள் அனுட்டிப்பது எல்லாமே பக்தியை வளர்க்கும் செய்கைகள் தான். ‘மண்ணினிற் பிறந்
தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார்’ அடியார்தமை
அமுது செய்வித்தல், அவர் தம் திருவுலாக் கண்டு ஆர்தல்
எனப் பாடிச் செல்கிறது சேக்கிழார் சுவாமிகள் பாடியருளிய
பெரியபுராணம். பிறவியின் பயனே பக்தி செய்தல் தான் என
உறுதியளித்தார் நாளும் இன்னிசையால் நற்றமிழ் வளர்த்த, ஞானசம்பந்தர் என்பதை மேற்கூறிய சேக்கிழாரின் பாடல் விளக்குகின்றது. அந்தப் பக்தியை உண்டாக்குவதே நம் லட்
சியமாக அமையவேண்டும். அவனே, அவனே என்பதை விட்டு விட்டுச் சிவனே சிவனே என்ருல் பயனுண்டு எனக் கூறுவர்
அதையேதான் திருவாசகம் சிந்தனேயைச் சிவனுக்கேயாச்சி
வாக்கின் மணிவார்த்தைக்காக்கி கண்களை இறைவனின் பTத கமலங்களையே பார்க்கச் செய்து வணக்கத்தையும் அம். மலர்க்கே ஆக்கி விட்டால் ஜம்புலன்களும் பக்தி செப் வ தற்கே ஆகிவிடும் என்கிறது.
பக்தி செய்வதைப் பலவகையில் காண்கிருேம். தாம் காணும் பொருள்கள் எல்லாம் இறைவனுகவே பக்தர்களுக் குத் தோற்றமளித்தன. ஐயாறு எனும் தலத்தில் ஆண்யானே" யும் பெண்யானையும் கோழியும் பேடையும் கூடிக் குலவுவதைச் சக்தியும் சிவனும் எனக் கண்டு மகிழ்ந்தார் திருநாவுக்கரசர் அவர் இறைவனுக்குத் தொண்டனுகி உலகையே இறைவனுகக் கண்டார். பக்திச் சுவையைக் கண்டவருள், முதலிடம் வகிப் பவர் ஞானசம்பந்தப் பெருமானே. இறைவனின் திருநாமத்தை யாராவது சொல்லித்தான் கேட்க வேண்டுமென்ற ஆவல். அவருக்கு உண்டாயிற்று, காதலன் ‘காதலியின் பெயாைக கேட்பதில் ஆர்வம் கொள்வது போல், எனவே ஒரு கிளியை அழைத்து “உனக்குத் தேனேடு பாலும் தருவேன் தோணி புரத்துள் உறையும் இளம் பிறை ஆடிய பெருமான் திரு நாமம் எனக்கொருகால் பேசாயோ” என்ற பொருள் தரும் பாடலால் அவர் ஆவல் தெரிகிறது. சுந்தரர் ஆண்டவனுக்கு வெகு அண்மையில் நின்று உறவாடித் ‘தம் பிரான் தோழர்” என்ற பெயர் பெற்ருர்,“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்: வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடிையும் புவழம்போல் மேனி!
Sł,

Page 35
யும்பால் வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாத மும் காணப் பெற்ருல் மனிதப்பிறவியும் வேண்டுவதே இம்மா னிலத்தே’ என்ற அவர் தேவாரப் பாடல் ஒன்றே போதுமே அவர் பக்தியை விளக்க இன்னும், அவர் பக்தி நிலையைப் பற்றி விளக்கம் தருகிருர் சேக்கிழார் சுவாமிகள் - ஐந்து பேரறிவும் கண்களெ கொள்ள, சளப்படும் கரணங்கள் நான்கும் சித் தையே "யாக இந்துவார் சடையாரண்ணல் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப எல்லையின் மாநில மகிழ்ச்சியில் மலர்ந் தார் என்று பெரிய புராணப் பாடல் கூறுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களின் பக்தியின் சிறப்பை விளக்கவே சேக் கிழார் சுவாமிகள் பொன்னம்பலத்தின் கண்ணே நின்று வணங்கி வானிழல் துணைபெற்று பெரியபுராணம் என்கின்ற பொன்ஞன பொக்கிஷ்த்தை எமக்குப் பாடியருளிஞர் என் முல் உயர்வு நவிற்சியாகாது.
ஆண்டவனை நாயகனுக்கித் தாம் நாயகியாகிப் பக்தி ச்ெய்த பக்தர்களும் உண்டு. மாணிக்கவாசகர் தம்மை நாயகி யிர்க்கியே பக்தி செலுத்தினர். ஆண்டவனகிய தன் தலைவனின் பெருமையையும், தன் சிறுமையையும் அநேக பாடல்களில் கூறித் தன்னை ஆண்டுகொண்ட இறைவனின் அளப்பருங் கருணையை வியக்கின்ருர் .
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு
திரண்டு ன் திரு வார்த்தை விரிப்பார் மெச்சு வார் வெவ்வேறிருந் துன்
திருநாமம் தரிப்பார் இவ்வாறு பக்திச் சுவையின் சிறப்பை விளக்குகிறது திருவாசகம். கண்ணனை நாயகனுக்கித் தம்மை நாயகியாக்கிப் பக்தியைச் சுவைத்தாள் ஆடிக்கொடுத்த நாச்சியார் எனப்படும் ஆண் டாள். தான் சூடி அழகுபார்த்த மாலையினைக் கோவிந்த னுக்கு சூட்டுவதில் மகிழ்வு கண்டாள். க்ண்ணன் இதழ்களில் கற்பூரம் நாறுமோ என்ற பாடல் அவள் கண்ணன் பால் காதல் கொண்டு உருகியதை விளக்கும். தனக்கும் கோவிந்த னுக்கும் திருமணவினை நடைபெறக் கணுக்கண்டேன் என்கி *ருள் ஆண்டாள். தன் தலைவனேக் காணுமல் இரவெல்லாம் அலறி உயிர் விடும் அன்றில் பறவையோடு தம்மை ஒப்பிடும் அளவுக்கு ஒரு ஆழ்வார் கண்ணனிடம் கா த ல் கொண்டு க்ரைந்தார் என்ரூல் பக்தியின் வலிமையைச் சொல்லத் தேவை
· uffiග් රීඩාංty. * Հ`
52.

பக்தி செய்ய வேண்டிய அவசியத்தை அருணகிரி நாதர் பல இடங்களில் கூறுகின்ருர் . பக்தி பகவானிடம் கொள் ளும் அன்புதான். அந்த அன்பு உண்டாவது எவ்வாறேனில் ஒரு குழந்தை பயப்படக்கூடிய ஏதாவதொன்று கண்டால் தன் தாயிடம் போய் ஒழிந்து கொள்ளும். காலனுடைய பயம் நம்மைத் தாய்போன்ற இறைவனிடம் ஒட்டிக் கொள் ளச் செய்கிறது. ‘ஓங்காரத்துள் ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கார் தொழும்பு செய்வார் என்செய்வார் யமதூதருக்கே’’ என்று வினவு கிருர் அருணகிரிநாதர்.
தம்முன் யமதூதர்கள் வரும்போது மயில் மீது முருகன் வரவேண்டும் எனத் திருப்புகழில் பாடுகிருர் . தம் மனத்தை முருகன் பால் கரைத்து உருக்க கணபதியின் துணை வேண் டிப் பாடுதல் பக்தி செய்தல் எத்தனை சிரமமான காரியம் என விளக்கும் - நெஞ்சம் கல்போன்ற கடுமை கொண்டது அது உருகி முருகனைப்பாடி வணங்கி அருள் செய்ய விக்கி னேஸ்வரப் பெருமானே முதலில் பிரார்த்திக்கிருர் அநேr பாடல்களில் அவர்.
பக்திக்காகவே பக்தி செய்தவர் அருணகிரிநாதர். எத் துணைப்படைகள் இருந்தபோதிலும் காலனுக்குக் கலங்காத வீரமுடையவர் யாருமில்லை பக்தியைச் சுவைத்த பேசா அனு பூதிச் செல்வராகிய அருணகிரிநாதர் செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய எனக்கு நெருங்கி வந்து பாரடா எனக் காலனை அறை கூவி அழைக்கும் வீரம் பக்தியின் பயனே. எதற்கும் முருகன் துணை நிற்பான் என்ற துணிவு 1 முருகனை வணங் கிப் பேசா அனுபூதி பெற்றவர் அவர். பக்திச் சுவையின் விழைவே பேசா அனுபூதி. பேசா அனுபூதி என்ருல் என்ன? இதோ கூறுகிறது பாடல். கூறுகிறது பாடல்.
பெரும் பைம்புதத்தினுள் சிற்றேளல் காக்கின்ற
பேதை கொங்கை விரும்பும் குமரனே மெய்யன் பினல். ஞமல்ல
மெல்ல உள்ள அரும்பும் தனிப்பரமானந்தம் சித்த அன்றே கரும்பும் துவர்த்துச் செந்தேனும் '
புளித்தறக்கைத்ததுமே” இதுவே பக்திச் சுவையாகும்.
3,

Page 36
లడగలడnలgడలzణ . లండల9డలgడలాgzళి
O - O தம்பி க்கு S * கலிங்கன்* S షలడాల2ణలడాలzడా. లడడాల2ణలడాలాడా
திம்பி நீ அடுத்த வருடம் பேராதனைப் பல் கழகத்துக்கு வரப்போகிரு யல்லவா? மகிழ்ச்சி. இங்கு வந்ததும் எப்படி எப் படி நடக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டுமென்று மனக்கோட்டை கட்டுகிரு யா. கவலேப்படாதே. நான் சொல் லுகிறவைகளைக் கவனமாகக் கேட்டால் போதும். அப்படி பொன்றும் பிரமாதமானவற்றை நான் சொல்லப்போகவில்லை.
பாடசாலையில் படித்த ஆங்கிலத்தையும், ஆங்கிலம் பேசும் முறையையும் மறந்து விடு. ‘என்ன அண்ணே. ஆங்கி லத்தை மறந்து விடுவதா; மறந்து விட்டு நான் என்ன செய்கிற தென்று சொல்கிருய்”. அவசரப்படாதே தம்பி. அந்தப் பாட சாலை ஆங்கிலம் இங்கு உபயோகப்படாதென்பதற்காகத்தான் சொல்லுகிறேன். இங்கு வந்ததும் யாரைக் கண்டாலும் ‘ஹாய்’ (Hai) எனக் கேட்க வேண்டும். டாம் (Damn) Sorg (Bloody) என்ற சொற்களை எந்நேரமும் உனது பேச்சில் சேர்த் துக்கொள்ள வேண்டும். குழு உக் குறிச் சொற்களை இங்கு வந் ததும் நீ அறிந்து கொள்வாய். இப்போது அவசியமில்லைத் தானே. இங்கு வந்ததும் ஏதாவதொரு மண்டபத்தில் உனக்கு இருப்பதற்கு ஒரு அறை தரப்படும். அறைக்குள் சென்றதும் அந்த அறையிலுள்ள தளபாடங்களை கவனி. உனக்குத் தேவைக்கதிகம் போலத் தென்படும். ஆனல் அப்படிக் காட் டிக்கொள்ளாதே. அதோடு திருப்தியடைந்துவிடாதே. உன் னுடைய அறைக்குப் பக்கத்திலுள்ள மாணக்கர் இன்னமும் வராத அறைகளுக்குப்போ, அங்கிருந்து நீ திருப்தியடையு மளவு தளபாடங்களை எடுத்துக்கொண்டு வந்து உன்னறையில் *வைத்துவிடு. மற்றவர்களைத் துன்பப்படுத்த வேண்டுமென்ற நோக்கமல்ல தம்பி இது.வசதியை நல்லாக உபயோகிக்கப் فgه கிக்கொள்ள வேண்டாமா. உன்னுடைய அறையைச் சோதனை போடுவார்கள். மேலதிகமானவற்றை யெல்லாம் எடுத்து விடு *வார்கள் என்று நினைக்காதே. அப்படியொன்றும் தடக்காது.
54

குளிப்பறைக்குச் சென்ரு ல் அரையில் துணி சுற்றிக்கொண்டு கதவைச் சாத்திக்கொண்டு நின்று குளிக்கும் பழக்கத்தை மறந்துவிடு. அப்படிச் செய்தால் “பட்டிக்காட்டான்’ என்ற பட்டம்தான் உனக்குக் கிடைக்கும். மற்றவர்கள் எல்லோரும் குளிப்பதுபோல் நீயும் நின்று குளிப்பதுதானே. இதிலென்ன வெட்கம்.
உணவு விஷயத்திலும் உனக்குச் சில து சொல்ல வேண்டும். உணவு நேரத்துக்கு மணியடிப்பார்கள். ஆனல் மணியடிக்கு மட்டும் காத்துக்கொண்டிருந்தால் நீ அரைப்பட்டினியாகத் தானிருக்க வேண்டும். குறைந்தது மணியடிப்பதற்கு ஐந்து நிமி ஷத்திற்கு முந்தியாவது சாப்பாட்டறைக்குச் சென்றுவிடு. பூட் டப்பட்டிருந்த கதவுகள் திறக்கப்பட்டதும் சட்டென்று உள்ளே சென்றுவிடு. இங்கு பரிமாறிக்கொள்வதில் உன் கை கள் தீவிரமாக வேலை செய்ய வேண்டும். சாப்பாட்டின் பின் உண்பதற்கு ஏதாவது பழமோ அல்லது வேறு ஏதாவதோ (Dessert) வைத்திருப்பார்கள்.உனக்குப் பக்கத்திலுள்ளவருக்கு வைத்திருப்பதையும் நீயெடுத்துச் சாப்பிட்டுவிடு. மணியைக் காத்திருந்தவர்கள் சாப்பாட்டறைக்கு வருவதற்கிடையில் நீ சாப்பாட்டை முடித்துவிடுவாய். சாப்பாட்டறையில் அடிக் கடி சிரிப்பொலி எழும். ஏன் சிரிக்கிருர்கள் என்று யோசித்துக் கொண்டிராம ல் நீயும் வாயைத் திறந்து பெலத்துக் சிரி, கரண்டி பெலமாகத் தட்டுப்பட்டாலும் அங்கு சிரிப்புத்தான். இதற்குக் கூடச் சிரிக்கிரு ர்களே என்று நினைத்தாவது உனக் குச் சிரிப்பு வரும்தானே. பள்ளிக்கூடங்களில் ‘பணிஸ்’ (Buns) விளையாட்டைப்பற்றி அறிந்திருப்பாய். ஆனல் இங்கு சாப் பாட்டறையில் பணிஸ் மாத்திரமல்ல, பாண் துண்டு, பழத் தோல் என்பவை கூட விளையாட்டுக் கருவிகள். இந்த விஜ டாட்டில் நீயும் களைத்துவிடாதே. -
இராக் காலங்களில் ஒரு சில புத்தகப் பூச்சிகள் நீண்ட நேரம் வரை இருந்து படித்துக்கொண்டிருப்பார்கள். அந்த நேரங்களில் நல்ல கூக்குரல் கேட்டால் நீ படித்துக்கொண்டி ருந்தால் அதை விட்டு விட்டு கூக்குரலிடுவோருடன் சேர்ந்து பெலத்துக் கூக்குரலிடு. ஒன்று முக்கியம் தம்பி. இதை மறந்து விடாதே. இராக் காலங்களில் நடமாடும்போது காலில் 4 Ď75) யடிக்கட்டை (Clog) போட்டுக்கொண்டு நடப்பதுதான் நாகரி கம், பகற் காலத்திலும் நல்லதுதான். ஆனல் பகற் காலத்தில் அது அவ்வளவாகத் தோற்ருது. இராக் காலத்தில் அதைப்
SS

Page 37
போட்டுக்கொண்டு "டொக்,டொக்" என்று நடந்தால் அரை
நித்திரையிலிருப்போருக்குத் தாலாட்டுப் போலவும் படித்து மூளைகளைத்தோருக்கு இனிய சச்கீதமும் போலவும் இருக்குமல்
லவா. இராத்திரியில் உனது அறைக் கதவுகளைத் திறக்கும்
போதும், சாத்தும் போதும் பலமாகத் திறந்து பலமாக அடி
படச் சாத்த வேண்டும். அப்போதுதான் நீ நல்ல பெரிய விட்
டில் இருந்து வந்தவன் என்று மற்றவர்கள் நினைப்பார்கள்.
உனக்குச் சைக்கிள் ஓடத் தெரியுந்தானே. உனது சைக் கிளைக் கொண்டு வருதற்கு எண்ணுவாய். அப்படியொன்றும் சைக்கிள் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. சைக்கிள் இருந்தால் அவசர கருமங்களுக்கு இலகுவல்லவா என்று நீ கேட்பாய் அவசரப்படாதே. ஏன் சொந்தச் சைக்கிள். இங்கு ஏராளமான சைக்கிள் உண்டு. உனக்கு விரும்பிய சைக் கிளை எடுத்துக்கொண்டு போவதுதானே. பூட்டியிருந்தால் வில்லங் கம். ஒரு சாவி இருந்தால் போதும். அப்போ உன்பாடு யோகம் தான். பின்னர் நீ விருப்பமானபோது திருப்பிக் கொண்டு போய் சைக்கிளை வைத்துவிடு. என்ன. இப்படியும் செய்ய லாமா என்று கேட்கிருயா. நான் தவருக நடக்கச் சொல்லுகி றேன. சரி. நீ உனது சைக் கிளை இங்கு கொண்டுவந்து வைத்து விடு. உனக்குத் தேவையான வேளைகளில் போய்ப்பார். சைக் கிள் அங்கே காணவும் முடியாது. இன்னுமொரு கருமம் தம்பி. இங்கு இருந்தாற்போல் திடீரென்று மழை வரும். பின் வெயில் எறிக்கும். கையிலே எந்நேரமும் குடை கொண்டு திரிவது மிக வும் சங்கடம். “லெக்சர்’ முடிந்ததும் அறைக்கு வருவதற்கு மழை பெய்துகொண்டிருக்கும்போது என்ன செய்வதென்று யோசிப்பாய். இதற்கே ன் யோசிக்க வேண்டும். வாசிக சாலைக் குப்போ, அங்கே வெளியில் பல குடைகள் இருக்கும். தயக்க மின்றி ஒரு குடையைத் துரக்கிக்கொண்டு போ. பின் வசதி யான நேரத்தில் திருப்பிக் கொண்டுபோய் வைத்துவிடு. இதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம் தம்பி.
வாசிகசாலையை நினைத்ததும் இன்னும் ஒன்று ஞாபகம் வருகிறது. வாசிக சாலையில் இருந்து வாசிக்கும் (Reference) பகுதி இருக்சிறதல்லவா, அதில் அடிக்கடி இடநெருக்கடி ஏற்’ படும். காலையில் மிக நேரத்தோடு போனுல்தான் நிச்சியமாக். இடம் பிடிக்கலாம். ஆனல் அப்படி எல்லா வேளையிலும் செய்துகொள்ள வசதிப்படுமா. உனக்குக் காலையில் பாடமிருந் தால் எப்படி இடம் பிடிப்பது. இதிலொரு கஷ்டமும் இல்லை.
56

தம்பி. வாசிகசாலைக்குள் நுழை. இடங்களைக் கவனி. சில கதி ரைகள் காலியாக இருக்கும். ஆனல் மேசைகளில் குறிப்புப் புத்தகங்கள் இருக்கும். அவ் விடங்களுக்கு உரியவர்கள் இருக் கிருர்களென்பதுதான் அதன் கருத்து. கூடியது ஒரு ஐந்து நிமி டம் அதற்குள் நின்று புத்தகங்களைப் பார்ப்பதுபோல் இடத் தைக் கவனி. வேருெரு வரும் வரவில்லையென்ருல் சட்டென்று அதில் போயிருந்துவிடு. மேசையிலிருந்த குறிப்புப் புத்தகம் தானகவே எடுபடும். அப்படிச் செய்வாயானல் உனக்கு வாசிக சாலையில் எப்போதும் இடம் கிடைக்கும்.
புதினப் பத்திரிகை படிக்கும் பழக்கமும் உனக்குண்டல் லவா. நீங்கள் இருக்கும் மண்டபத்தில் பொது அறையில்(Com. mon Room) பத்திரிகைகள் போட்டிருப்பார்கள். அதற்குள் இருத்து பத்திரிகைகளை வாசித்துக்கொண்டிருப்பது சங்கட மில்லையா. பத்திரிகையைக் கையிலெடு. கொஞ்சம் கண்ணை அங்குமிங்கும் விடு. ஒருவரும் கவனிக்கவில்லையென்முல் பத்திரி கையை அறைக்கு கொண்டுபோய்விடு. அறையிலிருந்து உன் இஷ்டம்போல் வாசிக்கலாம்.
விளையாட்டிலும் உனக்குப் பிரியமுண்டு. இங்கு வந்ததும் மாலை வேளைகளில் விளையாட்டை வைத்துக் கொள்ளாதே. மாலைக் காலத்தை விளையாட்டில் செலவழிக்க நினைத்தால் இந்தக் குறிஞ்சி நில வாழ்க்கையின் இன்பத்தை இழந்து விடு வாய். உனக்குப் பெண்களைக் கண்டால் சற்று வெட்கமென்ற றிந்தேன். அடே ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். அதை முதலில் சொல்லி இருக்க வேண்டும். நீயும், உன் கூட்டாளி களும் தலையை மொட்டை அடித்த ஒரு மனுஷியை மொட் டைத்தலைச்சி, பைத்தியக்காரி” என்று கல்லெறிந்து துரத்தி யது ஞாபகம் வருகிறது. இங்கு வந்து அப்படிச் செய்து விடாதே. இங்கு ஏராளமான பெண்களின் தலைகள் அந்தக் கோலத்திலிருக்கும்.
இங்கு ஒரு ஆட்ஸ் தியேட்டர் (Arts Theatre) இருக்கிறது. இதில் அடிக்கடி படம் காட்டப்படும். படம் பார்ப்பதற்கு ஒழுங்கரகப் போவது நல்லது. ஆனல் முந்தி ஓடிப்போய் கதி ரையில் இருந்து விடாதே. எப்பொழுதும் பின்னுக்கு நின்று
நிற்க வேண்டுமென்ரு கேட்கிருய். படம் ஒடத் தொடங்கிய
57

Page 38
தும் உனக்குண்டாகும் ஸ்பரிச உணர்ச்சியால் இந்திர லோகத் தில் நிற்பதுபோல் உணர்வாய். அப்போ கால் கடுக்குமா தம்பி,
தம்பி! உனக்குக் கடிதங்கள் வருமல்லவா. உங்களுடைய மண்டபத்துக்கு வரும் கடிதங்களெல்லாம் ஒரு பொதுவான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். கடிதங்களை உடனே எடுத்து விடுவதில் ஒன்றுமில்லை. அங்குள்ள மற்றக் கடிதங்களையும். கவனி. உனக்குத் தேவையான சில புதினப் பத்திரிகைகளும், புத்தகங்களும் வேறு சிலருடைய விலாசத்துக்கு அனுப்பப்பட் டிருந்தால் அவற்றையும் எடுத்துவிடு. அம்மட்டோடு நின்று விடாதே. ஏனைய கடிதங்கள் சிலவற்றில் உறையிலும் ஏதாவது எழுதி வைத்துவிட வேண்டும். அல்லது நீ கடிதங்களைக் கவ னித்து எடுத்ததாக உன் நண்பர்கள் எப்படி உணருவார்கள்.
இன்னெரு விளையாட்டும் நீ பழக வேண்டும். ஏது ’எனக் குத் தெரியாத புது விளையாட்டா’ என்று நினைக்கிரு யா. அப் படியொன்றும் கஷ்டமான விளையாட்டல்ல. இந்த விளையாட்டு இராக்காலத்தில் தான். ஏன் அவசரப்படுகிருய். சொல்லுகி றேன். இதுதான் தம்பி விளையாட்டு. வாளியில் தண்ணீரை எடுத்து படுத்து நித் திரை செய்துகொண்டிருக்கும் உனது நண்பன்மீது ஊற்றி விடுவது. இதற்குப் பெயர் பக்கற்றிங்’ (Bucketing) என்பது. பார்த்தா யா எவ்வளவு இலேசான குளிர்ச்சியான விளையாட்டு.
நீ நல்ல பிள்ளை, புகை பிடிப்பதில்லை யென்றெல்லாம் உன் அம்மா பெருமை யாகச் சொல்லுவா. வீட்டிலிருக்கும்போது அம்மாவுக்கு நல்ல பிள்ளையாய் இருந்துகொள். இங்கு வந்த தும் அதைக் கடைப்பிடித்தால் நீ ஒதுக்கப்பட்டுவிடுவாய். வெண் சுருட்டுப் பிடிப்பதிலும் அதன் புகையை மூக்காலும், வாயாலும் விடுவதிலும் உனக்கு நிகர் நீயே என்று சொல் லும் படி நடக்க வேண்டும். நீ போடும் கால்சட்டையும் சேட் டும் ஆங்கிலம் படித்தவன் என்று காட்ட எவ்வளவு முக்கி யமோ அதைவிட முக்கியமானது வெண் சுருட்டு
பண விஷயத்தில் நீ மிகவும் கவனமாக இருந்துகொள்ள வேண்டும். இடை வேளைகளில் தேனிர் குடிக்க வேண்டுமென விரும்பினல் சில்லறை ஐந்து அல்லது பத்து சதத்துக்குமேல் உன் சட்டைப் பையில் வைத்திராதே. ஆனல் அதைக் கூட மிக வும் அருமையாகத்தான் பாவிக்க வேண்டும். உன் நண்பர்கள் தேநீர் அருந்தச் சென்ருல் அவர்களுடன் சேர்ந்துவிடு. குடித்து :
58

முடிந்ததும் முதலில் எழும்பி வந்துவிடு. சில வேளைகளில் உன் னிடம் காசில்லாமல் இருந்தால் கவலைப்படாதே. உன் நண்பர் களிடம் கேள். இல்லையென்று சொன்னல் ஏமாந்து விடாதே. முட்டைப் பையை பரிசோதனை செய். கண்டெடுத்துவிட்டால் உன்பாடு அதிர்ஷ்டம்தான். திருப்பிக்கொடுக்கவேண்டிய தில்லை. ஏன் இல்லையென்று சொன்னதைக் கண்டெடுத் தவன் நீ தானே .
இன்னுமென்ன சொல்ல வேண்டும் தம்பி? இங்கு வந்த தும் நீ வீட்டை முற்முக மறந்துவிடுவாய். படிக்கும்போது விடுதியில் இருந்த காலத்தில் விடுதலை எப்போ வருமென்று காத்திருப்பாயல்லவா. ஆனல் இங்கு நேர் மாரு ய் உணர்வாய். பாழும் விடுதலை வருகிறதே 67ನೆrಲ್ಲ! மனதுக்குள் சலித்துக் கொள்வாய். தம்பிநான் இவ்வளவு நேரமும் சொன்னவைக ளெல்லாம் உனக்குப் புதிராக இருக்கும். இப்படியும் நடக் குமா என்று மூளையைக் குழப்பிக் கொள்ளாதே. இங்கு வந்த பின் அண்ணுச்சி சொன்னவை யத்தனையும் நூற்றுக்கு நூறு சரிதான் என்பதை நீயே உணர்வாய். இவ்வளவையும் மனதில் வைத்துக்கொண்டால் நீ இங்கு கழிக்கப் போகும் மூன்று அல் லது நாலு வருடங்கள் உனக்கு மூன்று அல்லது நான்கு நாட்க ளாகத் தெரியும். வேறு என்ன சொல்ல வேண்டும். மற்றவற் றை இங்கு வந்ததும் நீயே அறிந்துகொள். போதுந்தானே தம்பி.
அண்ணுச்சி.
* கலிங்கன்"
S9

Page 39
நகைச்சுவைக் கட்டுரை.
பாக்கு வெட்டி
- Hகையிரதத்தைக் கண்டு பிடித்தவர்களைப் பற்றியும், ஆகாய விமானத்தை யிட்டு ஆராய்ச்சி செய்தவர்களைப்பற்றி யும், கலைக்களஞ்சியங்களில் பக்கம் பக்கமாக வாசிக்கி ருேம். ஆனல், துர் அதிர்ஷ்ட வசமாகப் பாக்கு வெட்டியை முதன் முதல் கண்டறிந்தவர்களைப் பற்றி எந்தப் புத்தகத்தி லாவது ஒரு வரிகூட எழுதப்படவில்லை. அழிவுக் கும்பலை உண் டாக்கும் அணுக்குண்டு, சலவாயுக் குண்டு ஆராய்ச்சியிலும், செய்மதிகளை விண்ணுலகுக்கு அனுப்புவதிலும் கோடிக்கணக் கான பவுண்களை விநியோகம் செய்யும் அரசாங்கங்கள் பாக்கு வெட்டியைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு செம்புச் சல்லியா வது ஒதுக்கியிருக்கின்றனவா? கிடையாது. இதனலே தான் இக்கால விஞ்ஞான ஆராய்ச்சி வர வரக் குட்டிச் சுவராய்ப் போகின்றது. ஆகாய விமானம், புகையிரதம். செய்மதி இவற் றைப் போல பாக்கு வெட்டியிஞல் என்ன உபயோகம் என்று நீங்கள் கேட்கலாம். எத்தனை கோட்டை விமானங்கள் டீசல் புகையிரதங்கள் ஒன்று சேர்ந்தாலும் ஒரு பாக்கைத் துல்லிய மாகப் பிளக்க அவற்ருல் முடியுமா?
பாக்கு வெட்டியைப் பற்றி நாம் நினைக்கும் போது, பாக்குவெட்டியுடன் நமது வயது முதிர்ந்த பேரன் பேத்தி மாரும் நினைவுக்கு வருகிருர்களல்லவா? அவர்கள் தங்களுடைய காணி பூமிகளை எழுதிக்கொடுக்கின்றர்கள். பணம், சேமிப்பு, நகை நட்டு எல்லாவற்றையும். உபகாரம் செய்கின்ருர்கள். அம்மி, உரல், உலக்கையைத் தானம் செய்யக் கூட அவர்கள் தயங்குவதில்லை. பாக்குவெட்டியை மாத்திரம் தங்கள் உயிர் போன்றவர்களுக்குக் கூட எழுதிக்கொடுப்பதில்லை. இதிலிருந்து நமது முன்னேர்கள், காணி பூமி, பொருள் பண்டம் எல்லா வற்றிலும் பார்க்கப் பாக்கு வெட்டியை மதிக்கிருர்கள் என் பது நமக்குப் புலப்படுகிறதல்லவா?
பாக்கு வெட்டியை முதன் முதல் செய்தவன் மகா அறி ஞன் என்பதில் துளிகூடச் சந்தேகம் கிடையாது. பாக்கு வெட்டியை நாம் கூர்மையாக அவதானித்துப் பார்த்தால் அது மனுஷ அமைப்பின் சாயல் கொண்டு நுட்பமாக ஆதி
60

யில் அமைக்கப்பட்டிருக்கிறதென்பது தெரியவரும். மனுசரைப் போல பாக்கு வெட்டிக்கும் தலையுண்டு; கால் உண்டு; உடம் புண்டு. மனுஷருடைய தலைகள் சில சமயங்களிற் பிசகி விடுவ துண்டு. அப்படிப் பிசகான தலையை வைத்திருப்பவர்களை நாம் அங்கொடையிலும் பிற இடங்களிலும் காண்கிருேம். பாக்கு வெட்டியின் கதியும் அப்படியாகாமல் இருப்பதற்காகப் பாக்கு வெட்டியின் தலையில் ஆணிவைத்து இறுக்கியிருக்கிருர்கள். இதை அவதானித்த அறிஞர், சித்த சுயாதீனமில்லாதவனுக்கு ஆணி கழன்றுவிட்டதாகக் கருதுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
சின்னனும் பெரிதுமான எத்தனையோ பாக்கு வெட்டிகள் வீடுகளில் சேவை செய்கின்றன. எப்படியிருந்தாலும் கொட் டைப் பெட்டிக்குள் வைக்கக் கூடிய சிறுபாக்கு வெட்டி க்குத் தான் நாம் அதிக மதிப்புக் கொடுக்கின்ருேம். இந்த இன மான பாக்கு வெட்டிகள் தூர தேசத்துக்கு யாத்திரை செய் திருக்கும்; பலருடைய கைகளைக் கண்டிருக்கும்; களவிபோயி ருக்கும்; பிடிபட்டிருக்கும்; கதை சொல்லியிருக்கும்; கையை நறுக்கியிருக்கும்; சரித்திரப்பிரசித்தி பெற்ற திருவிளையாடல் கள் செய்து கடைசியில் விழுந்து தொலைந்திருக்கும்.
“பாக்கு வெட்டி” யென்று சொல்லும் போது அது பாக்கு மாத்திரம் வெட்டுவதாக அர்த்தம் பிறக்கிறது. ஆஞல் பாக்கு வெட்டியால் எத்தனையோ அற்புதமான காரியங்களை யெல் லாம் செய்கிருேம். புகையிலை நறுக்குகின்ருேம்; ஆணிகள் பிடுங்குகின்ருேம். பேணிகளைத் திறந்து விடுகிருேம்; பல்லுக்கு அசையாத புழுக்கொடியல் கூடப் பாக்குவெட்டியால் துண்டா டப்படுகிறது. சைக்கிள் வண்டியின் உட்குடலில் ஒட்டை கண்டால் பாக்கு வெட்டியின் அபார உதவி தேவைப் படுகி றது. பெயருக்கேற்றபடி பாக்குகளை அழகாகவும் துல்லிய மாகவும், இதமாகவும் சீவி விடுகிறது. பாக்கு வெட்டியில்லாத வீடு, சுடலைக் காடுதான். பாக்கு வெட்டி மனித வாழ்வில் ஒரு சஞ்சீவி!
சில காலத்துக்கு முன்னிருந்த புலவர் ஒருவர் பாக்கு வெட்டியில் உயிரான பற்றுக்கொண்டிருந்தார். அது ஒரு நாள் மாயமாய் மறைந்து விட்டது. அப்போது புலவர், பாக்குவெட்டி செய்த செயற்கரும் சேவைகளை எண்ணிக் கண் ணிர் விட்டார். அவர் பாவம்! உதவி ஒத்தாசை யற்ற தனிச் சீவன். அவருக்கு இந்தப்பரந்த உலகிலுள்ள ஒரே ஒரு உதவி
61

Page 40
இந்தப்பாக்கு வெட்டிதான்! அதன் உதவியால் அவர் விறகு தறிப்பார்; காய் பிஞ்சு நறுக்குவார்; சாதம் சமைப்பார்; கட் டுச் சாதத்துக்கு வழியில்லாத போது அந்தப்பாக்கு வெட்டி யைத்தான் அடைவு வைத்து சாதம் பெற்றுக்கொள்ளுவார். ஏன்? உப்புக்குக் கூட அதனையே புலவர் நம்பியிருந்தார். இவை எல்லாவற்றையும் விட ஒரு உன்னதமான சேவையும் அந்தப் பாக்கு வெட்டி செய்து வந்தது. புலவரவர்களுக்குத் தேகமெல்லாம் ஒரு கடிதே மல் இருந்து வந்தது. ஒய்வுநேரத் தில் அதனலே தான் தேகத்தைச் சொறிந்து கொள்ளுவார் அரும்பணி புரிந்த பாக்கு வெட்டி களவு போன துயரத்தைத் தாங்க முடியாமல்,
விறகு தறிக்க, கறி நறுக்க, வெண்சோ(று) உப்புக்(கு)
அடைவு வைக்க பிறகு பிளவு கிடைத்த தென்றல் ஆறே யாகப்
பிளந்து கொள்ளப் பறகு பறகென்றே சொறியப் பதமா யிருக்கும்
பாக்கு வெட்டி இறகு முளைத்துப் பறந்த துண்டோ?
எடுத்தி ராயிற் கொடுப்பீரே!
என்று பாடினர். இந்தப் பாடலில் அவருடைய துன்ப மூச்சுத் தெரிகிறதல்லறா? துக்கத்தில் பாடிய இந்தப் பாடலில் மெய் எழுத்துக்களை எண்ணுமல் கணக்கிட்டால் ஒவ்வொரு வரியி லும் 20 எழுத்துக்கள் சரியாயிருப்பதை அறிந்து கொள்வீர் கள். இச் செய்யுள் இவ்வளவு அழகாகவும் கணக்காகவும் அமைந்த காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? அவர் நெடுங் காலம் பாக்கு வெட்டியை வைத்திருந்தது தான்! நீங்க. ளும் உணர்ச்சித் தத்துவம் அமைந்த பாடல்கள் செய்ய விரும் பினல் உடனே ஒரு பாக்குவெட்டி வேண்டிக் கொள்ளுங்கள்!
இலங்கையின் பூர்வ சரித்திரத்தை ஒரு தட்டுத் தட்டி னல் இலங்கை பாக்குச் செய்கைக்கு விசேஷ இடமாயிருந்த தென அறிந்து க்ொள்ளலாம். இன்று இலங்கையின் பாக்கு உற்பத்தி நல்ல நிலைமையில் இல்லை. வர வர உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாய் வருகின்றது. நமது எம். ஈ. பி. அர சாங்கம் இந்தப் பாக்குச் செய்கை யொன்றிலாவது ஊக்கம் காட்டினல் மக்கள் அதை மறந்து விடார்கள். பாக்குச் செய்கையோடு நின்று விடாமல் பாக்குவெட்டியைப் பற்றி
62

யும் அவர்கள் அதிக சிரத்தை யெடுக்க வேண்டும். ஒவ்வொரு பாராளுமன்ற அங்கத்தினர் சட்டைப் பைகளிலும் “பார்க்கர்’ பவுண் டன் பேணுக்களுக்குப் பதிலாக ஒரு பாக்குவெட்டி வைத்திருப்பது விரும்பத் தக்கது. கனம் கல்வி மந்திரியவர்கள் இலங்கை பாட சாலைகளுக்கெல்லாம் ஒவ்வொரு பாக்குவெட்டியனுப்பி அதன் மகிமையை நமது இளம் சந்ததியாரும் அறிந்துகொள்ள வழி பிறக்க வேண்டும். சுதந்திர இலங்கையில் அதிகமாகப் பாக்கு வெட்டிகளைச்செய்து பூரீலங்காவின் முதல் இயந்திர சாதனப் பொருளாக அவற்றைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதனல் பாக்கு வியாபரமும் அதிகரிக்கும். சுவிங், கம் தின்று வெறுவாய் மென்றுகொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு அமிர்த சஞ்சீவியாயிருக்கும். பொறுங்கள்! எனது பாக்கு, வெட்டியைக் காணவில்லை. பார்த்தெடுத்து வந்து இதை வாசித்ததற்காக ஒருவாய் வெற்றிலை போடத் தருகிறேன்.
மனைவி மனைவி ஒரு வீணையல்ல. வாசித்து முடிந்த பின்பு அதைச் சுவரில் உங்கள் விருப்பப்படி தொங்கவிட முடியாது.
-ரவியப் பழ மொழி
się
பெண்: ஒரு பெண்ணிடம் “நீ அழகாய் இக்கிருய்” என்று ஒரு முறை சொல்லுங்கள். குட்டிச்சாத்தான் அதை
ஒரு நாளைக்குப் பத்துத் தடவை அவள் காதுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கும்.
-பிரான்சுப் பழ மொழி
中 چو
பணம்: கொஞ்சப் பணம் இருந்தால் அது உங்களைக் காப் பாற்றும். அதிகப் பணமிருந்தால் நீங்களே அதைக் காப் பாற்ற வேண்டும்.
-பெரியார்
63

Page 41
S& கருத்து மே  ைட
திமிழ் நெடுங் கணக்குத் தமிழில் வழங்குவதற்குரிய எல்லா ஒலிகளுக்கும் ஏற்ப அமைந்துள்ளது. கிரேக்க மொழி இருபத்துநான்கு எழுத்துக்களோடு பாரகாவியங்களைச் செய்து முடித்தது. ஆங்கில மொழி இருபத்தாறு எழுத்துக்களோடு உலக மொழியாவதற்கு முயன்று நிற்கிறது. அங்ஙன மாத லின், தமிழ் தனக்குரிய உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு சார்பிற்முேன்றிய மூன்று எனத் தொல் லாசிரியர் வகுத்து வைத்த முப்பத்து மூன்று எழுத்துக்களோடு சிந்தாமணி, சிலப்பதிகாரம், பெருங்கதை கம்பராமாயணம், திருவள்ளுவர் குறள் என நின்ற பெருநூல்களைத் தந்தது. இன்னும் தரக் கூடிய ஆற்றல் பொருந்தியது. உலக வழக்கற்ற வடமொழி ஒலிகளிற் சிலவற்றைத் தமிழிற் புகுத்த வேண்டுமென்னுங் கருத்து தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இப்பொழுது மரபு பட்டுவந்த சில எழுத்துக்களை வைத்துக் கொள்ளினும் அமையும்.
s'
பிற மொழிச் சொற்களைத் தமிழிற் கொண்டுவரும் பொழுது தமிழ் உருவமாக்கிக் கொண்டு வரல் வேண்டும். ஆங்கிலம் முதலிய பிற மொழிகள் தம்முடைய நீர்மை கெடாது பிறமொழிச் சொற்களைத் திரித்து வழங்குவதும், நம் முன்னேர்கள் வட மொழி யாக்கத்திற்கு விதிகள் அமைத் திருப்பதும் இவ்வுண்மையை வற்புறுத்துவன.
-1949 ஆம் ஆண்டு திருச்சி வானுெலியில் பேராசிரியர் விபுலக னந்த அடிகள் பேசியது.
64

எங்கள் நாடு
கலேயினிலே அன்பு நிலையினிலே-உயர் மலையினிலே தேயிலையினிலே அலேயினிலே முத்தை அள்ளிக் கொழிக்கும் அழகினிலே தவழ் நாடு.
O O 9 Od Ο Ο do
கந்தத்திலே யானைத் தந்தத்திலே-கவிச் சந்தத்திலே இனப் பந்தத்திலே சொந்தத்திலே மலர் சூடித் திகழும் சுனேயினிலே உயர் நாடு.
o d Ο QQ O Ꭴ oo
மண்ணினிலே இளம் பெண்ணினிலே-ஞானக் கண்ணினிலே காணப் பண்ணினிலே எண்ணினிலே அடங் காத பறவை இசையினிலே வளர் நாடு.
d o O
s ○é) do
சோலேயிலே தொழிற் சாலேயிலே-சித்ர வேலயிலே கணிப் பாலேயிலே மாலயிலே குயில் பாடித் திரியும்
மகிழ்ச்சியிலே திரு நாடு.
d O o G O O Ꭴ
சூழ்ச்சியிலே அர சாட்சியிலே-புனல் வீழ்ச்சியிலே வினை மாட்சியிலே காட்சியிலே ஒரு மாங்கனி போன்று களிப்பினிலே உயர் நாடு.
-அமு து
65

Page 42
கால் நூற்றண்டுக்கு முன், வெளிவந்த எங்கள் இலங்கைச் சருவகலாசாலைத் தமிழ்ப் பத்திரிகையில் கண்டது.
தமிழிற் பிறமொழிக் கலப்பு
ஆசிரியர் சூ. குமாரசாமி சிவலிங்கம்
சீமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் உள்ள சம்பந்தங்குறித்து
அநேக கொள்கைகள் உள. சிலர் சமஸ்கிருதத்திற்குத் தமிழ் சிறிதும் கடமைப்பட்டிலது எனவுப் வேறு சிலர் சமஸ்கிருதம் இருந்திராவிடில் தமிழ் இல்லை யெனவும், ஆக இரு சாரார் இரு முனையில் நின்று எதிர் வழக்காடுகின்றனர். இவ் விருசாரா ரும் ஒருவரை யொருவர் எட்டாது நின்று கதறுகின்றனரே யன்றிக் கண்ட பலன் ஒன்றுமில்லை. இன்றும் ஒரு கூட்டத்தார் இவ்விரு பகுதியாருக்கும் இடையிலே நிற்பவர். இவர்கள் கூறு வது, தமிழ் சமஸ்கிருதத்திற்குக் கடமைப்பட்டுள்ளது என்
பதேயாகும்.
இஃதெப்படித் தி ைகந்த போதிலும், நந் தமிழ் மொழியில் பல வட சொற்கள் உள என்பது வெள்ளிடைமலை. இவை களிற் சில தமிழுக்கு வேண்டியனவும் பல வேண்டாதனவும் ஆகும். தலே என்ற தனித் தமிழ் இருப்ப ‘சிரம்” என்னும் வட சொல் எதற்கு? கை இருக்கும் போது 'கரம்’ எதற்கு? உணவு இருக்க "ஆகாரம்” ஏன்? இக் கேள்விகளுக்கு விருையிறுப்பது அசாத்தியம் என்றே சொல்லலாம்.
இரண்டு வித்தியாசமான சாதியார் கூடி ஒரே நாட்டில் பன்னுள் வசித் துவந்தால் இரண்டு மொழிச் சொற்களும் ஒன் ருே டொன்று கூடிக் கலப்பது தடுக்கொணுச் செயலாகும். ஆரிய மொழியும், திராவிட மொழியும் ஒரே நாட்டில் பயின்று வரப்பட்ட படியால் சொற்களும் எண்ணங்களும் ஒன்றில் நின்று ஒன்றிற் புகுந்திருத்தல் இயல்பே. இதைத் தடுப்பது இயலாது.
வேண்டாச் சொற்களை விர வொணுத் தடுப்பது சாலவும் நன்றே. ஆணுல் அத்து மீறிச் சொற்களும் எண்ணங்களும் விர வுதல் கண்டு அஞ்சக் காரணமில்லை. இவ்வாறு பல மொழிகளு டனும் கலந்து பெருகுவது குறித்த மொழியின் முன்னேற்றத்
*66

திற்கண்றித் தீாழ்வுக் கன்று. இக்கலவை இயற்கையின் பாற் பட்டது. மேலும் நாம் மற்ற மொழிகளுடன் கலந்து முன் நடக்க மறுப்போமா கில், எம் மொழியும் “ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்திடும்” என்பது அச்சம் விளைவிக்கும் ஓர் உண்மையாகும்.
1933-1934
Y . தங்க நிலவிற் தாஜ்மகால்
g மணம் புரிந்த நங்கை தன்னுடைய காதலன் அருகில் நெருங்கி வரும்போது ஆசையும் நாணமும் கலந்த தோற்றத் தோடு நிற்பது போலத் தங்க நிலாவிற் தாஜ்மகால் என்ற மோகினி நின்ருள். தும் பைப் பூவை ஒத்த வெண்மையும், மென்மையும் பொருந்திய டாக்கா மஸ்லினைக் கொண்டு மேனியை மட்டு மின்றி முகத்தையும் முக்கால் பங்கு மறைத் துக்கொண்டு அந்தப் புவன மோகினி சிந்தனையிலாழ்ந்திருந் தாள். அவளை நாலு புறமும் காவல் புரியும் தோழிப் பெண் களைப்போல் நெடிதுயர்ந்த ஸ்தம்பக் கோபுரங்கள் நாலு மூலை -யிலும் நிமிர்ந்து நின்றன.
உலகந் தோன்றிய நாள் தொட்டுக் காதலர்களுக்கு வேதனை தருவதையே தொழிலாகக் கொண்ட பூரண சந்தி ரன் தனது கர்ம பலனை இந்தத் தாஜ்மகால் மோகினியிடம் அனுபவித்தான். தன்னுடைய ஆயிரமாயிரம் தாகக் கரங்க களினல் இந்த இணையில்லா அழகியைத் தழுவ ஆசை கொண்டு எவ்வளவோ முயன்மு ன். எனினும் தூய்மையே உரு வெடுத்த அந்த நங்கையின் மேனியை அவனுடைய கரங்கள் தொட முடியாமல் அப்பால் நழுவி விழுந்தன. ஒருவேளை நாணங் காரணமாகத் தன்னைப் புறக்கணிக்கிருளோ என் றெண்ணி இருள் நிழலைத் தன் உதவிக்கு அழைத்தான். ஆஞ்ல் நிழல் அந்தக் கற்பரசியின் மேனிக்கு ஒரு வசமாக்கிக் காமுக னுடைய கரங்களை அப்பால் நிற்கச் செய்தது.
சந்திரனுக்குக் காதல் வேதனை பொறுக்க முடியா மற் போயிற்று. “தாஜ்மகால் மோகினியினல் நிராகரிக்கப்பட்ட பிறகு இந்த ஜன்மம் என்னத்திற்கு?’ என்று நிராசையடைந் தான். அவள் கண்ணுக்கெதிரேதன் உயிரை விட்டு விட எண்ணி அங்கிருந்த அழகிய நீரோடையில் தலைகுப்புற விழுந் தான்.அப்போதுதான் அந்த வெண்மலர் மேனியினுளுக்கு மன தில் இரக்கமுண்டாயிற்று. சந்திரனைக் கரையேற்றத் தானும் ஒடையிற் குதித்தாள். பளிங்குக் கல் ஒடையில், ஸ்படிகம் போல் தெளிந்திருந்த நீரில் தங்கச் சந்திரனும் தாஜ்மகால் மோகினியும் ஒருவரை யொருவர் கட்டித் தழுவினர். .
கல்கி
67

Page 43
ஒரு சிறு நாடகம்
க ர டி
(மூலம்: அன்ரன் - செக்கவ் தமிழாக்கம் : க. செபரத் தினம்) -: கதாபாத்திரங்கள் :-
பூரீமதி பப்பவ் (ஒருதோட்டத்தின் சொந்தக்காரி விதவை.) கிரிகறிசிமிர்னவ் (ஒரு நிலச்சொந்தக்காரர் நடுத்ரவயதினர்) லூக்கா (பூரீமதி பப்பவின் வேலைக்காரன் வயோதிகன்)
மரீமதி பப்பவ், அவளுடைய விட்டின் முன் அறையிலே மிகவும் துக்கத்துடன் இருக்கிறன். அவளது கண்கள் ஒரு புகைப்படத்தில் பதித்திருக்கின்றன.)
லூக்கா : அம்மா இது கொஞ்சங் கூட நல்லதல்ல நீங்கள் உங்களையே வதைத் துக் கொள்ளுகிறீர்களே. சமையற்கார னும், ஊழியக்காரியும் பழம் பறிப்பதற்காக வெளியே சென் றிருக்கிருர்கள். நமது வீட்டுப் பூனை கூட தோட்டத்திலே குருவிகளைப் பிடித்து மகிழ்கின்றது. உயிருள்ள ஒவ்வொரு பிராணியும் மனமகிழ்ச்சியாய் இருக்கும்போது, நீங்கள் மட் டும் இங்கேயே அடைந்து கிடக்றீகிர்களே..? நீங்கள் வெளி யிலே சென்று. ஏறக்குறைய ஒருவருட மாகிறதே அம்மா!
பூஞரீமதி பப்பவ்: நான் ஏன் வெளியில் போகவேண்டும்? எனது காலம் முடித்து விட்டது. அவர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டுக்கிடக் கிருர், நான் என்னை இங்கு அடைத்து வைத்திருக்கிறேன். உலகத்திற்கு தாங்கள் இருவரும் மரண மடைந்தவர்கள் தான்.
லூக்கா: நிகலே மிகை லிற்ஸ் இறந்தது கடவுள் சித்தம். அவர் ஆத்மா சாந்தியடைவதாக. அழுது என்ன பயன் அம்மா? நீங்கள் துயரப்பட்டது. போதாதா. ? எதற்கும் ஒரு எல்லை இருக்கத்தான் வேண்டும். எனது மனைவி இறந்தபோது நான் கூட அழுது புலம்பினேன் தான். அதற்காக எப்போ துமா அழவேண்டும்? உங்கள் அயலவர்கள் அத்தனை பேரை, யும் மறந்து விட்டீர்கள். வெளியில் போவதை விட்டு விட்டீர்கள்.விருந்தினரை வரவேற்பதையுமே நிறுத்திக்,
68

கொண்டீர்கள். அம்மா, உங்கள் அழகு இளம் ருே சாப் பூப் போல மலர்ந்திருக்கிறது. உங்கள் அழகும், இளமையும் ஏன் பாழாகவேண்டும். நீங்கள் வாழவேண்டியவர்கள் அம்மா,
ழரீமதி பப்பவ் : இப்படி பெல்லாம் பேசவேண்டாம். மிகை லிற்ஸ் இறந்த போதே என் வாழ்வு சூனியமாகிவிட்டது. நான் உயிருடனிருந்தாலும், உண்மையில் நான் ஓர் நடைப் பிணமே. என் உயிர் இருக்கும் வரை நான் துக்கப்படுவதை விட்டு விடுவதில்லையென உறுதி பூண்டுள்ளேன். ஆமாம், அவர் உயிருடன் இருக்கும் போது எனக்கு உண்மையானவ μ πτό, இருக்கீல்லே தான். என்னைக் கொடுமைப்படுத்தி னுர் தான்..., என்ரு லும் நான் அவருக்கு உண்மையாகவே இருப்பேன். அவருடைய மரணத்திற்கு முன்பு இருந்த மாதி ரியே இப்போதும் இருப்பதை, அவர் தமது கல்லறையிலிருந்து பார்க்கட்டும்.
லூக்கா : அம்மா, இப்படிக்க தைப்பதை நிறுத்திக்கொள் ளுங்கள். பூந்தோட்டத்துக்குச் சென்று சற்று உலவிவாருங் கள் அல்லது நமது குதிரையிலே ஓர் சவாரி சென்று வாருங் கள். 畔
(பூணுமதி பப்பவ் அழுகிருள்) லூக்கா : அம்மா ஏன் அழுகிறீர்கள்? ழறிமதி பப்பவ் ! நமது குதிரையில் அவர் எவ்வளவு பிரிய
மாயிருந்தார். அதிலே எவ்வளவு பிரியமாயிருந்தார். அதிலே எவ்வளவு அழகாகச் சவாரி செய்வார்?. உனக்கு ஞாபகமா
யிருக்கிறதா லூக்கா? ஆமாம் நமது குதிரைக்கு அதிகமாகக் கடலை கொடுக்கும்படி கூறிவிடு.
லூக்கா : சரி அம்மா.
( மணிச்சத்தம் கேட்கிறது )
மறீமதி பப்பவ் யார் அது? நான் ஒரு வரையும் பார்ப்ப தில்லை யென்று சொல்லிவிடு.
லூக்கா : சரி அம்மா. (வெளியே போகிருன்)
ழறிமதி பப்பவ் : (புகைப்படத்தைப் பார்க்கிருள்.) நான் எப்படி காதலிக்கவும் மன்னிக்கவும் முடியுமென்று பார்த்தீர் களா மிகை லிற்ஸ் என் மூச்சு நிற்கும் வரை என் காதலும்
69

Page 44
மாரு திருக்கும். உங்களுக்கு வெட்கமாயில்லையா? எ ன் னே எவ்வாறெல்லாம் ஏமாற்றினீர்கள். என்னைத் தனிமையில் விட்டு எத்தனை எவ்வாறேல்லாம் ஏமாற்றினிர்கள். என்னைத் தனிமையில் விட்டு எத்தனை வாரங்களாக வெளியில் திரிந்தீர் கள்,
(லூக்கா வருகிமு ன்)
லூக்கா : உங்களைப் பார்ப்பதற்கென ஒருவர் வந்திருக்கி ருரம்மா.
பூர்மதி பப்பவ் : எனது கணவன் இறந்த நாளிலிருந்து, நான் ஒருவரையும் பார்ப்பதில்லை யென்று நீ, அவரிடம் சொல்லவில்லையா?
லூக்கா : நான் சொல் லியும் அவர் கேட்கவில்லை. மிகவும் முக்கியமான ஒர் காரியமாக உங்களைப்பார்க்க வந்திருக்கிரு μ Γτιb.
மரீமதி பப்பவ் : நான் ஒருவரைபும் பார்க்கப்போவதில்லை.
லூக்கா : நான் அப்படித்தான் சொன்னேன். அவர் சாப் பாட்டறைக்குள்ளே வந்துவிட்டார்.
மரீமதி பப்பவ் : (கோபத்துடன்) சரிசரி உள்ளே அழைத் з5l GolГт.
(லூக்கா வெளியே போகிருன்)
மரீமதிப்பப்பவ்:இவர்களெல்லாரும் ஏன் வந்து என் அமைதி யைக் கெடுக்கிருர்கள்? நான் ஒரு கன்னியாஸ்திரி மடத்திற். குச் சென்று விடுவது நல்ல துபோலிருக்கிறது.
(லுக்கா சிமிர்னவ் என்பவருடன் உள்ளே வருகிருன்)
சிமிர்னவ்: எ னது பெயர் சிமிர்னவ். உங்களைச் சிரமப் படுத்துவதற்கு வருந்துகிறேன். மிக முக்கியமான காரியமா கவே வந்துள்ளேன்.
யூரீமதிபப்பவ்: என்ன காரியம்?
சிமிர்னவ்: உங்களது இறந்துபோன கணவன், எனக்குத் தெரிந்தவர். அவர் கணக்கில், எனக்கு ஆயிரத்து இருநூறு
70

ரூபிள்ள வரவேண்டும். வங்கிக்குரிய வட்டியை தான் நாளைக்கே கட்டிமுடிக்க வேண்டுமாதலால், அப் பணத்தைப் பெற்றுப் போக வந்திருக்கிறேன்.
பூரிமதிபப்பவ்: ஆயிரத்து இருநூறு சருபிள்ஸ். எதற்காக இப் பணத்தை, என் கணவர் தர வேண்டும்?
சிமிர்னாள்: என்னிடமிருந்து கடலை வாங்கினர். மரீமதிபப்11வ் (லுக்கானவப் பார்த்து) நமது குதிரைக்கு மேலதிகமாக ஒரு கலன் கடலே கொடுக்கும்படி சொல்ல மறந்து விடதே லூக்கா.
(லூக்கா வெளியே போகிருன். சிமிர் ன வைப்பார்த்து) அப்படியாயின் சரி. அப் பணத்தை நான் தருகிறேன். என் கையில் இப்போது பண மில்லை. எனது உக்கிராணக்காரர் வெளியூர் சென்றிருக்கிருர் . இன்னும் இரண்டு நாளில் அவர் வந்துவிடுவார். அவர் வந்ததும் உங்கள் கணக்குத் தீர்க்கப் படும். என் கணவர் இறந்து ஏழு மாதங்களே ஆகின்றன. மன அமைதியில்லாதபடியால் நான் டனத்துடன் சம்பந்தப்பட்ட காரியங்களைக் கவனிப்பதில்லை,
சிமிர்ணவ்: எனது மனமும் அமைதியற்றே இருக்கிறது. நாளைக்கு, வட்டியைக் கட்!-ாதுவிட்ட7 ல், எனது நிலங்களை விற்றுவிடுவார்கள்.
முஜீமதிபப்பவ்: இன்னும் இரண்டு நாட்களில் தந்து விடுகி றேன்.
சிமிர்னவ்: இரண்டு நாட்கள் என்ருல் பொறுக்க முடியாது எனக்குப் பணம் தருபவர்களைக் கண்டு வருவதற்காக நேற்றுப் புறப்பட்டவன் நான். ஒரு வரும் தந்த பாடில்லை. கடைசியாக ஐம்பது மைல்களுக்குமேல் பயணம் செய்து இங்கு வத்திருத்தி றேன். நான் மிகவும் களைப்படைந்து விட்டேன்.
மரீமதிபப்பவ்: என் உக்கிராணக்காரர் வந்ததும் பணத் தைத் தந்து விடுவதாக அப்போது சொல்லிவிட்டேன் அல் oυ oλι τ’
ஒமிர்னவ் உங்கள் உக்கிராணக்காரன் நாசமாய்ப் போகட் டும். நான் உங்களைப் பார்க்க வந்தேன்; உக்கிராணக்காரனை
யல்ல.
71.

Page 45
மரீமதிபப்பல்: இப்படியான பேச்சைக் கேட்டு எனக்குப் 1ழக்கமில்லை. உங்கள் பேச்சைக் கேட்க நான் விரும்பவில்லை. விரைவாக வெளியே போகிரு ஸ்)
சிமிர்னவ்: கணவன் இறந்த துக்கத்திலிருப்பதற்காக, நான் வட்டிப் பணத்தைக் கட்ட வேண்டாமா? பணம் தர வேண்டியவர்கள் அத்தனை பேரும் இப்படி இருக்கிருர்களே! தான் எல்லாரிடமும் தயவாக இருப்பதே இதற்குக் காரணம், என்னை ஏமாற்ற இவர்களை விடப்போவதில்லை. இவள் என் பணத்தைத் தரும் வரையும் நான் இங்குதான் இருப்பேன். மிக வும் ஆத்திரமாயிருக்கிறது. மூச்சு விடுவதுகூட முடியாதிருக் கிறதே. மிகவும் வருத்தமாக இருக்கிறதே.(சத்தமிடுகிருன்)
(லூக்கா உள்ளே வருகிருன்)
லூக்கா: இது என்ன? "சிமிர்னவ் எனக்குக் கொஞ்சம் தண்ணிர் கொடு.
(லூக்கா வெளியே போருன்)
சிமிர்னவ்: அவள் பணத்துடன் சம்பந்தப்பட்ட காரியங் களைக் கவனியாதபடியால் எனக்குப் பணத்தைத் தரமாட்டா ளாம். இது ஒரு பெண்ணின் தர்க்க சாஸ்திர ய். இதனலேயே தான் பெண்களை விரும்புவதில்லை- இந்தப் பெண் என்னை மிக வும் ஆத்திரமான நிலையில் வைத்திருக்கிருள்.
(லூக்கா உள்ளே வந்து தண்ணிர் கொடுக்கிருன்)
லூக்கா: என் எசமாட்டி சுகவீனமாயிருப்பதனல் ஒரு , al 60) Tub LAT-rië 5 LDIT 1" . Ti.
சிமிர்னவ் போ வெளியே.
(லூக்கா வெளியே போகிரு?ன்)
சிமிர்னவ்: சுகவீனம்! மிகவும் நல்லது. பணம் தரும்வரை பும் இங்கேயே இருப்பேன். ஒரு வாரத்திற்கு சுகவீனமாயிருந் தால், நானும் ஒரு வாரம் வரை தங்கியிருப்பேன். ஒரு வருட மாயின் ஒரு வருடம் இருப்பேன். (ஜன்னலின் வெளியே எட் டிப்பார்த்துச் சத்தமாக) செமியன்! குதிரைகளை அவிழ்த்து விடு. நான் இங்கேயே தங்கியிருக்கிறேன். (கீழே இருந்து தன் *னப் பார்த்துக் கொள்ளுகிறன்) ஒரே தூசிபடிந்து இடத்ஓ
72

றதே. தலைமயிர் கூட சீவிவிட வில்லை. இந்தச் சீமாட்டி, என்னை வழிப்பறிக் கள்ளன் என எண்ணியிருக்கிருளோ..? நான் 5 டன் கொடுத்தவனே தவிர, ஒரு விருந்தினனல்லவே! மிகவும் வருத்த மாக இருக்கிறதே! (சத்தம் போடுகிருன்)
(பூரீமதி பப்பவ் கீழே பார்த்துக்கொண்டு வருகிருள்)
பூீரீமதி பப்பவ்: ஐயா, தனிமையில் நானடையும் அமைதி யைச், சத்தம்போட்டுக் கெடுத்துவிடாதீர்கள். உங்களை கெஞ் சிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
சிமிர்னவ் என் பணத்தைத் தாருங்கள் போய்விடுகிறேன். பூனிமதி பப்பவ் இன்றைக்கு பணம் தருவதற்கு என்னிடம் பணம் இல்லை யென்று விளக்கமாகக் கூறிவிட்டேனே. V
சிமிர்னவ் பணத்தை பெற்றுக்கொள்ளாமல் நான் போகப் போவதில்லை.
பூனிமதிபப்பவ் உங்களுக்குப் பெண்களுடன் நடந்து கொள் ளவே தெரியாதா?
சிமிர்னவ் எனக்குப் பெண்களுடன் நடந்து கொள்ளவே தெரியாது! இதோ பாருங்கள், நான் பல பெண்களுடன் பழகி இருக்கிறேன். பல வகைப்பட்ட பெண்கள். ஆமாம், பலரைக் காதலித்து அனுபவித்திருக்கிறேன். பெண்களைப் பற்றி மிக வும் நன்முக அறிந்தவன் நான். தேவதை போன்று பேரழகு டன் காணப்படும் பெண்களின், உள்ளமானது மிகப் பயங்கர மானதாயிருக்கும். அவர்கள், எவரையும் காதலிப்பதற்கே லாயக் கற்றவர்கள். காதலிலே அவர்களுக்கு சிணுங்கவும் அழ வும் தான் தெரியும். ஓர் ஆடவன் தியாகங்களைச் செய்யும் போதும் கஷ்டங்களை அடையும் போதும், பெண்ணுே அவ னைத் தன் பிடியிலே வைத்துக் கொள்ளவே முயல்கிருள். நீங் கள் பெண்ணுகப் பிறந்தது அபாக்கியமாகும் உங்களுக்குப் பெண்களைப் பற்றி நன்கு தெரியுமல்லவா? காதலிலே கபட மும், சலனமுமற்ற ஒரு பெண்ணைக் கண்டிருக்கிறீர்களா?
பூணிமதி பப்பவ் : அப்படியென்றல் ஆண்கள் மட்டுமே சலன மற்றுக் காதலிக்க முடிந்தவர்களா? அப்படியிருக்காது!
சிமிர்னவ் ஆண்கள் மட்டுந்தான். ஆமாம்.
73

Page 46
gரீமதி பப்பவ் : (நகைக்கிருள்) இதை எவ்வாறு கூறுகிறீர் கள்? ஏன் எனது கணவனேயே எடுத்துக் கொள்ளலாமே! நான் அவரை சலனமற்று கபடமற்றுத் தான் காதலித்தேன். என் இளமை, வாழ்க்கை. உடமை அத்தனையும் அவருக்கே உடமை யாக்கினேன். அவர் என் வாழ்வின் உயிராக இருந்தார். என் முலும் என்னைப் பல முறை ஏமாற்றியிருக்கிருர், என் கண் முன்பே பல பெண்களுடன் உறவாடியிருக்கிரு ர். எப்படி யிருந்த போதிலும் நான் அவருக்கு உண்மையானவளாகவே இருந்தேன். இப்போதும் அப்படியே இருக்கிறேன். என் வாழ் வின் முடிவுவரை இப்படியே இருப்பேன்.
சிமிர்னவ் (ஏளனமாகச் சிரிக்கிருன்) நீங்கள் ஏன் கறுப்பு உடுப்பினுல் வேஷம் போட்டு, இங்கு அடைந்து கிடக்கிறீர் களென்பது எனக்குத் தெரியாது. இது பெரிய மர்மமாகவே இருக்கிறது. உங்கள் தோட்டத்தூடாகப் போகிறவர்கள், உங்களைப் பார்த்து, இதோ தன் கணவனிடம் கொண்ட காத லுக்காக, தன்னையே அடைத்து வைத்திருக்கும் பெண், என்று பேசிக்கொள்ளுவார்கள். இந்தத் தந்திரங்கள் எல்லாம் எனக் குத் தெரியும்.
பூனிமதிபப்பவ் : (முகம் சிவக்க) இப்படியெல்லாம் கூற உங்க, ளுக்கு எவ்வளவு தைரியம்!
சிமிர்னவ் : நீங்கள் உங்களை என்னதான் அடைத் துவைத்த, போதிலும், முகத்துக்கு பவுடர் போட மறக்கவில்லையே!
ஞரீமதிபப்பவ் : இப்படிக் கூற உங்களுக்கு எவ்வளவு துணிச் சல்! என்னைத் தனிமையில் விட்டுப் போய்விடுங்கள்.
சிமிர்னவ் : என் பணத்தைத் தாருங்கள். போய்விடுகி றேன்.
மரீமதிபப்பவ் : பணந்தரப் போவதில்லை. போய்விடுங்கள்.
சிமிர்ணல் : போக மாட்டேன்.
யூரீமதிபப்பவ் : மிகவும் நல்லது. (மணியை அடிக்கிருள்),
(லூக்கா வருகிருன்)
ழரீமதிபப்பவ் : லூக்கா இவரை வெளியில் அனுப்பு.
74

லூக்கா : (சிமினர் வைச் சமீபித்து) ஐயா போய் விடுங்கள்.
சிமிர்னவ் : பேசாதே! யாருடன் பேசுகிருய்? உன்னைத் துண்டு துண் டாக்கி விடுவேன்.
லூக்கா : ஐயோ கடவுளே! (நெற்றியில் கையை வைத்துக் கொண்டு ஒரு கதிரையில் அமரு கிருன்) ஐயோ மூச்சு நின்று விடும்போல் இருக்கிறதே!
ழரீமதிபப்பவ் : போ வெளியே. நீ ஒரு நாகரீக மற்ற வன்! முரட்டுக் கரடி பயங்கரமானவன்!
சிமினர்வ் : என்ன சொன்னப்? மரீமதிப்பப்பவ் : நீ ஒரு கரடி-ஒரு சண்டைக்காரன்! சிமினர்வ் : நான் உன்னைச் சண்டைக் கழைக்கிறேன்!
பூணிமதிப்பப்பவ் : நான் பயந்தவளென்று கருதுகிருய், சண் டைக்காரனே?
சிமிர்னவ் : என்னை ஒருவரும் நிந்தித்துப்பேச அனுமதிக்க LD nr 3. GT !
ஹிமதிப்பப்பவ் : கரடி கரடி கரடி! சிமிர்னவ் : இந்த நிமிஷ மே சண்டையை ஆரம்பிக்கலாம்! பூனிமதிப்பப்பவ் : என் கணவர் கைத் துப்பாக்கிகள் வைத்தி
ருந்தார். இதோ அவற்றை எடுத்து வருகிறேன். (வெளியே போகிழுள்)
சிமிர்னவ் : பூெண் என்று பார்க்க மாட்டேன். இவளைச் சுட்டு விடுவேன்!
லூக்கா : ஐயா என்மேல் கருணை வைத் துப் போய்விடுங்கள்
சிமிர்னவ் : (லூக்காவின் பேச்சைக் கவனியாது) எனது கொள்கையின்படி இவளைச் சுட்டுவிடுவேன். எத்தகைய பெண் இவள்! எனது சவாலை ஏற்றுக் கொண்டாள்! இவளைப் போன்றவளை நான் சந்திக்கவே இல்லை!
லூக்கா : ஐயா உங்களே என் செபத்தில் நினைப்பேன். போய்விடுங்கள்.
75,

Page 47
சிமிர்னவ் : இவள் உ ன்  ைம ய ர ன ஒரு பெண் இவ ளேக் கொல்ல, நான் வருந்துகிறேன்.
லூக்கா : (அழுகிறன்) ஐயா போய் விடுங்கள். சிமிர்னவ் : நான் உண்மையாகவே இவளை விரும்புகிறேன். அவளது கடனையும் விட்டு விடுகிறேன். என் கோபம் போய் விட்டது. அதிசயமான பெண்
(பூீரீமதி பப்பவ் கைத் துப்பாக்கிகளுடன் வருகிருள்) பூீரீமதி பப்பவ்: சண்டையை ஆரம்பிக்க முன், எப்படிச்சுடுவ தென்பதை காட்டித்தா. நான் துப்பாக்கியை ஒருபோதும் பாவித்தது கிடையாது.
லூக்கா : கடவுளே எங்களில் கருணை வையும்! நான் போய் தோட்டக்காரனையும், வண்டியோட்டியையும் கூட்டி வருகி றேன் (வெளியே போகிருன்)
சிமிர்னவ் : சரி, இதோ இதை அமத்த வேண்டும். மிக முக் கியமானது, அசைவின்றி இலக்குப் பார்ப்பதுதான்.
மரீமதி பப்பவ்: நாம் தோட்டப் பக்கமாய் போய் சண்டை பிடலாம்.
சிமிர்னவ் - சரி. ஆனல் நான் ஆகாயத்திலேதான் சுடுவேன்.
மரீமதி பப்பவ் ஏன்? இது அற்பத்தனமானது. நான் உமது தலைக் கூடாக ஒரு குண்டைச் செலுத்தாதுவிட்டால் அமைதி 4டைய மாட்டேன். ஏன் பயபபடுகிறீர்?
சிமிர்னவ் ஆம்
பூஜீமதி பப்பவ் இது பொய். ஏன் சண்டை செய்ய மாட் 1-st uit?
சிமிர்னவ் : நான் உன்னை விரும்புகிறேன்.
ழரீமதிப் பப்பவ் : (ஏளனமாகச் சிரிக்கிருள்) இவர் என்னை விரும்புகிருராம்! (கதவைக் காட்டி) நீ போகலாம்!
சிமிர்னவ் : கைத் துப்பாக்கியைக் கீழே வைக்கிருன். தொப் பியை எடுத்துக் கொண்டு செல்கிருன். கதவண்டையில் நின்று திரும்பிப் பார்க்கிரு ன். இருவர் கண்களும் சத்திக்கின்
76

றன. பூரீமதி பப்பவை நோக்கி வருகிருன்) நீ இன்னும் கேஈப மாயிருக்கிரு யா? நீ என்னை வெறுக்கிரு: யா? நான் உன்னை விரும்புகிறேன் தெரிகிறதா? நான் உன்னில் காதல் கொண்டி ருக்கிறேன்.
யூரீமதி பப்பவ் நீ போய்விடு! நான் உன்னை வெறுக்கி றேன்!
சிமிர்னவ் : நான் இவளைப் போன்ற ஒரு பெண்ணையும் கண்டதில்லை! நான் பொறியில் அகப்பட்ட எலியின் நிலையிலே இருக்கிறேன்!
பூனிமதி பப்பவ் போய்விடாட்டால் உன்னைச் சுட்டு விடு வேன்.
சிமிர்னவ் : சுட்டுவிடு! உன் கையாலே சாவதையே விரும்புகி; றேன்! இதோ பார்! நான் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த வன். ஒரு வருடத்திற்கு பத்தாயிரம் ரூபிள்ஸ் வருமானம் எனக் குண்டு. என் மனைவியாக இருக்க மாட்டாயா?
யூரீமதி பப்பவ் : (மிகவும் கோபமுடன், கைத் துப்பாக்கி; யைச் சுழட்டிக் கொண்டு) நாம் சண்டை செய்வோம்!
சிமிர்னவ் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போலிருக்கி, றது. நான் உன்னைக் காதலிக்கிறேன். நான் அனேக பெண் களுடன் உறவாடியிருக்கிறேன்! உன்னைக் காதலிப்பது போல்: நான் ஒருவரை யுமே காதலித்ததில்லை. இதோ முழந்தாளில் நின்று என் கைகளை நீட்டுகிறேன்!.ஐந்து வருடங்களாக தனி மையிலே இருக்கிறேன். என் கையை நீட்டுகிறேன் ஏற்றுக் கொள்ள மாட்டாயா?.நல்லது, ஏற்றுக் கொள்ள வேண் டாம் .
(எழுந்து விரைவாக, கதவை நோக்கிப் போகிமு ன்) பூணீரீமதி பப்பவ்: நில்லும்.
சிமிர்னவ்: (நிற்கிருன்) ஏன்?
யூனிமதி பப்பவ்: ஒன்றுமில்லை-போகலாம்! இல்லை நில்லும்! போய் விடும்! நான் உம்மை வெறுக்கிறேன்! (துப்பாக்கியை மேசையில் வீசுகிருள்) ஏன் நிற்கிறீர்? போய்விடும்:
சிமிர்னவ் போகிறேன்!
77

Page 48
பரீமதி பப்பவ் : ஆமாம் போய்விடும்? (கத்துகிருள்) எங்கே :ே கிறீர்? நில்லும்-நீர் போகலாம். நான் கோபமாக இருக் கிறேன். எனக்குச் சமீபத்தில் வர வேண்டாம்! சமீபத்தில் வர வேண்டாம்!
சிமிர்னவ் : (அவளண்டை சமீபிக்கிருன்) நான் உன்னைக் காதலிக்கிறேன்! நான் நாளைக்கு வட்டிப் பணத்தைக் கட்ட வேண்டும். புல்லறுத்துக் காயவைத்தல் தொடங்கி விட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக நீ இருக்கிருய்.(அவளை அணைத் துக்கொள்கிருன்.)
பரீமதி பப்பவ் : போய் விடும்! உமது கையை எடும்! உம்மை நான் வெறுக்கிறேன்! (ஒரு நீண்ட முத்தம்)
(லூக்கா ஒரு கோடரியுடனும், தோட்டக்காரன் ஒர் இரும்புத் தடியுடனும், வண்டிக்காரன் ஓர் பெரிய தடியுடனும் உள்ளே வருகிருர்கள்) -
லுக்கா : (தழுவிக்கொண்டிருக்கும் ஜோடியைப் பார்க்கி ரூன்) பரிசுத்த கடவுளே!
(சிறிது அவகாசம்)
பூர்மதி பப்பவ் : (தனது கண்களை கீழே தாழ்த்திக்கொண்டு) லுக்கா, குதிரைக்கு இன்று கடலை கொடுக்க வேண்டT மென்று, லாயத்திலுள்ளவர்களிடம் சொல்லி விடு.
சித்திரக் காரன்
last 5, மாநகரில் கைதேர்ந்த ஓவியப் பெண்மணி ஒரு விக் பாரத நாட்டின் மாபெரும் தலைவர் ஒருவருடைய உருவப் டடத்தை வரைந்துகொண்டிருந்தார்.
அந்தப் பெண் மணியின் அழைப்புக் கிணங்கி அந்தப் பெருந் தலைவர் அவள் இல்லத்துக்கு வந்திருந்தார். அப்போது அப் பெண்மணி தான் வரைந்த உருவப் படத்துக்குக் கீழே கையெழுத்திட்டுத் தரும்படி பாரதத் தலைவரை வேண்டிக் கொண்டார்.
உலகமே வணங்கும் தலைவரும் அதற்கு இசைந்தார். அந்த ஓவியப் பெண்ணின் கையிலிருந்து துகிலிகையை வாங் கிக் கொண்டார்.
‘நானும் ஒரு சித்திரக்காரனே! நான் சித்திரம் எழுதும் திரை இந்தியாதான்’ என்ற வார்த்தைகளைப் பொறித்தார். அதன் கீழே ‘* எம். கே. காந்தி’ என்று கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
78

கலாநிதி. எஸ். அரசரத்தினம் B. A. (Hons) Ph.D. அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகச் சரித்திர விரிவுரையாளர்
இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஆட்சியின் ஆரம்பம்
திர்மபாலன் என்னும் கோட்டை அரசன் புத்திரர் இல் லாமல் இறக்க 1597 ம் ஆண்டு அவ்விராச்சியம் போத்துக்கேய ரின் நேரடியான ஆட்சிக்குட்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கையின் தென்மேற்குப் பிரதேசங்களும், பின்பு யாழ்ப்பாண இராச்சியத்தை உள்ளடக்கிய வட பகுதிக ளும் போத்துக்கேய அரசரின் சாம்ராஜ்யப் பகுதிகளாக அர சாளப்பட்டன. பதினேழாம் நூற்ருண்டில் கண்டி அரசன் ஒரு வனே தன் சுதந்திர ஆட்சியை உள்நாட்டுப் பிரதேசங்களில் தொடர்ந்து நடாத்தி வந்தான். சீதவாக்கை அரசர்கள், போர்த்துக்கேயரை எதிர்த்து தைரியத்துடன் பல வருடங்கள் போராடியும், அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை. சீத வாக்கை இராச்சியத்தைப் போத்துக்கேயர் கைப்பற்றிய பின் இப்போ ராட்டத்தைக் கண்டியரசர் தொடர்ந்து நடாத்தினர்.
இரண்டாம் இராசசிங்கன் 1835ம் ஆண்டு, கண்டி இராச் சியத் தலைவனன பின் போர்த்துக்கேயரை எதிர்த்து தொ டர்ந்து யுத்தம் புரிந்தான். சிறுவயது தொடங்கியே போர்த் துக்கேயரை இலங்கையிலிருந்து அகற்றிவிட வேண்டு மென் பதே அவன் குறிக்கோளாக இருந்தது. அன்னியரை எதிர்த்து தரைப்படை யுத்தஞ் செய்வதால் மட்டும் அவர்களை அகற்ற முடியாதென்றும், போத்துக்கேயர் கடலாதிக்கம் உடையவர் களானபடியால் அவர்களை அங்கும் தாக்க வேண்டு மென்றும் தம் முன்னேரின் உதாரணத்தின் பலனுய் உணர்ந்தான்.கண்டி இராச்சியத்திற்கு கடற்படை எங்கு கிடைக்கும்? இதற்குள்ள ஒரே வழி இன்னுெரு கடலாதிக்கம் உள்ள தேசத்துடன் இணைந்து கொள்ளுவது தான். இக்காலத்தில் ஐரோப்பாவிலி ருந்து, போத்துக்கேயரின் கீழைத்தேய வர்த்தகத்தையும் ஆதிக்கத்தையும் கைப்பற்ற வேண்டு மென்னும் நோக்கத்து -டன், இளமை பொருந்திய ஒரு சிறு தேசம் புறப்பட்டது.
79

Page 49
ஒல்லாந்து தேசம் பல ஆண்டுகளாக, ஸ்பானிய சாம் ராச் சியத்தின் ஒரு பகுதியாயிருந்தது. பதினரும் நூற்றண்டில் ஒல் லாந்தர் பல முக்கியமான காரணங்களையிட்டு ஸ்பானியரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி தங்கள் நாட்டைச் சுயா தீனம் ஆக்கி மிகவும் உற்சாகத்துடன் முன்னேறத் தொடங்கி னர். வடகடலின் கரையோர நாடானபடியால் மக்கள் சிறந்த மாலுமிகளாக விளங்கினர். 1600ம் ஆண்டில் பல வர்த்தகக் கம்பனிகள் சேர்ந்து “கிழக்கிந்திய கம்பனி’ என ஆசியப் பிர தேசங்களில் வாணிபம் செய்வதற்காக ஒரு பெரிய ஸ்தாபனத் தைத் தொடங்கின . இக் கம்பனி தனிட் பட்டவர்களால் ஸ்தா பிக்கப்பட்டாலும், அரசாங்க ஆதரவு போதியளவு இதற்குக் கிடைத்தது. கிழக்கு நாடுகளில் சில வருட அனுபவத்தின் பின் போத்துக் கேயரை எதிர்த்து யுத்தஞ் செய்வது அவசியமென அவர்களுக்குத் தோன்றியது. இதன் பெறுபேருக அவர்கள் ஆசிய நாடுகளுடன் சேர்ந்து, போத்துக்கேயருடன் யுத்தஞ் செய்யத் தொடங்கினர். இவ்வாறு இலங்கையிலும், அவர்களு டைய கொள்கையும், கண்டி அரசனின் ஆசையும் ஒன்று கலந் தன. ஒல்லாந்தருக்கு இலங்கையில் வளர்ந்த கறுவாவே முக், கிய தேவையாயிருந்தது. இக் கறுவா ஆசியாவில் வாசனையி: லும், விலை மதிப்பிலும் பேர் பெற்றிருந்தது. இக்காரணத் தால் ஒல்லாந்தர் இவ் வருடங்களில் இலங்கையின் சுற்றுப் புறங்களில், தங்கள் கடற்படையுடன் நடமாடிக் கொண்டி ருத்தனர். இச்சந்தர்ப்பம் இராசசிங்கனுக்கு மிகவும் வாய்ப் டாக இருந்தது. கண்டியருக்கும் ஒல்லாந்தருக்கு மிடையில், பல பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஈற்றில் 1638ம் ஆண்டில், கண்டியில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இவ்வொப்பந்தத்தின்படி ஒல்லாந்தர், தங்கள் கடற் படையுடனும், தரைப்படையுடனும் கண்டியருக்குத் துனை யாகப் போத்துக்கேயரை எதிர்த்துப் போர் செய்து, அவர்களை இலங்கையின் கரையோரங்களிலிருந்து கலைத்து, அவர்களின் முக்கியமான கோட்டைகளைக் கைப்பற்றி, அந்நாடுகளை அரச னுக்கு மீட்டுக் கொடுக்க இணங்கினர். இதற்குப் பதிலாகக் கண்டி அரசன், இலங்கையில் வளரும் கறுவா முழுவதையும், மற்றும் இலங்கையின் வர்த்தகத்தையும் ஒல்லாந்தருக்கே ஒப் படைப்பதென உடன் பட்டு, வேறு அன்னிய வர்த்த கரைத் துறைமுகங்களில் வரவிடுவதில்லையென வாக்குப் பண்ணினர். ஒல்லாந்தர் இலங்கைத் துறைமுகங்களில் தங்கியிருந்து தங்,
80

கள் வர்த்தகத்தைக் கவனிக்க வசதிகள் செய்து கொடுக்கப் பட்டன. கண்டி அரசனுக்காகப் போர் புரிவதனுல் ஏற்படும் செலவுகளை இறுக்க அரசன் சம்மதித்தான்.
11 ஆட்சியின் வளர்ச்சி
ஒப்பந்தத்தின் பலனக ஒல்லாந்தர் கடற்படை, இலங் கையை நோக்கிப் புறப்பட்டுத் திரிகோணமலையையும் மட்டக் களப்பையும் 1639 இல் போத்துக்கேயரிடமிருந்து கைப்பற்றி, அடுத்த ஆண்டிலே நீர் கொழும்பையும் தன் வசமாக்சிக் கொண்டது. நீர் கொழும்பைப் போத்துக்கேயர் சில மாசங்க ளில் திரும்பக் கைப்பற்றினர். கிழக்குக் கரையிலிருந்த முன் கூறிய இரு துறைமுகங்களும் அரசன் கையில் ஒப்படைக்கப் பட்டன. பின்னர் ஒல்லாந்தர் மேற்குக் கரையில் கவனம் செலுத்தினர். இப்பகுதிகளில் விசாலமான கறுவாக்காடுகள் சாணப்பட்ட படியால் அவற்றைக் கைப்பற்ற மிகுத்த ஆவ லாயிருந்தனர். 1640ம் ஆண்டில் காலியும், 1644 இல் நீர் கொழும்பும், ஒல்லாந்தர் கையில் வீழ்ந்தன. அந்நாட்களில் ஐரோப்பாவில் ஒல்லாந்தருக்கும் போத்துக் கேயருக்கு மிடை யில் சமாதானம் ஏற்பட்டபடியால் இலங்கையிலும் ஒரு தற் காலிக ஒப்பந்தம் அரங்கேறிற்று. இதன்படி காலியைச் சூழ உள்ள இடங்களும், நீர் கொழும்பின் சுற்றுப் புறங்களும் ஒல் லாந்தருக்குக் கொடுக்கப்பட்டன. இப்பகுதிகளில் அநேக கறுவாக் காடுகள் இருந்தன. ஒல்லாந்தருக்கு இலங்கையில் தங்குமிடமும் கிடைத்தது.
ஒல்லாந்தருடைய இவ்வாரு ன நடவடிக்கைகள் கண்டி அரசனுக்கு முற்ருய்ப் பிடிக்கவில்லை. போத்துக்கேயரிடமி ருநது கைப்பற்றிய நாடுகளை அரசனுக்குத் திருப்பிவிட வேண்டு மென முன் செய்த பொருத்தத்துக்கு இந்த நடை முறைகள் எதிராகத் தோன்றின. மேலும், தன்னை யறியாமல் போத்துக்கேயருடன் சமாதானம் செய்து கொண்டது அரச னுக்கு வருத்தமளித்தது. அவர்கள் கைப்பற்றிய நாடுகளை அர சனுக்குக் கொடுப்பதற்கான அறிகுறிகள் ஒன்றும் காண வில்லை. ஒல்லாந்தர் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட ஆயத் தம் செய்து, தேசாதிபதி ஒருவரை நியமித்து, தங்கள் படைக ளாற் கோட்டைகளைப் பாதுகாப்பதைக் கண்டு அரசன் மன மேங்கினன். ஒரு அன்னியனைக் கலைத்து விட்டு, இன்னுெரு அன்னியன் வீட்டிற் புகுந்து கொண்டான். அரசன், ஒல்லாந்த
8.

Page 50
ரிடம் அவர்கள் கைப்பற்றிய நாடுகளைத் திருப்பிக் கேட்க ஒல்லாந்தர் சாக்குப் போக்குகள் சொல்லி அவனைக் கடத்தி னர். தங்களுடைய செலவுகளைப் பெறமு ன் நா ட்  ைட க் கைவிடோம் என்று கூறினர். அரசன் கோபத்துடன் பல இடங் களில் ஒல்லாந்தரைத் தாக்கினன். இதனுல் அவர்களுடைய பழைய நட்பு முறிவுற்றது.
தங்களுக்கும் கண்டியரசனுக்கு மிடையில் ஏற்பட்ட வித்தி யாசங்களையிட்டு ஒல்லாந்தர் வருந்தினர். போத்துக்கேயருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், நிரந்தரமான தன்றென்பதும் விரைவில் அவர்களை இலங்கையை விட்டு அகற்றிவிட வேண்டு மென்பதும் அவர்களுடைய நீண்ட கால நோக்கமாயிருந்தது" இதற்கு இராசசிங்கனுடைய உதவி அத்தியாவசியமாயிருந்த மையால் ஒல்லாந்தர் மீண்டும் கண்டியரசனுடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தனர். இந்தத் தொடர் பின் காரண மாக 1649 ம் ஆண்டில் ஒரு புது ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது. இது ஏறக்குறைய 1638இல் பொருந்திய ஒப்பந்தத் தைப் போன்றதே.
1652இல் ஒல்லாந்தருக்கும் போத்துக்கேயருக்கு மிடை யில் ஐரோப்பாவில் சமாதானம் நீங்க, இலங்கையில் ஒல்லாந் தர் தங்கள் உபாயத்தை முற்றுவிக்கத் தருணம் வாய்த்தது: முதலில் கழுத்துறையை முற்றுகையிட்டு 1653இல் கைப்பற்றி னர். ஒல்லாந்தர். போத்துக்கேயரை கடற் கோட்டைகளிற் தாக்க, அரசன் படையுடன் வந்து உள் நாடுகளிலிருந்து அகற் றினன். மாத்தறை, சம்பிரகாமம், 7 கோறளை முதலிய மாகா ணங்களிலிருந்து வெளியேறச் செய்தான். 1656இல் போத்துக் கேயர் தங்கள் படைப்பலம் முழுவதையும் தலை நகராகிய கொழும்புக்குக் கொண்டு சென்று அந்நகரத்தை உறுதியுடன் பாதுகாக்கத் தொடங்கினர். ஆறு மாதங்களாகக் கொழும்பு முற்றுகையிடப் பட்டது. வடக்கிலும் தெற்கிலும் ஒல்லாத்தர், தங்கள் படைகளுடன் காவல் நின்றனர். முகமத்தில் அரசன் தன் படைகளுடன் தங்கியிருந்தான். போத்துக்கேய தலைப் பட்டினமாகிய கோவாவிலிருந்து உதவி வராவண்ண்ம் ஒல் லாந்த கடற் படை விழிப்புடன் காவல் புரிந்தது. 1656ம் ஆண்டு மே மாதம் போத்துக்கேயர் சரணமடைய கொழும்பு ஒல்லாந்தர் கைவசமாயிற்று. ஒப்பந்தத்தில் கூறியபடி ஒல் லாந்தர் கொழும்புத் தலை நகரைத் தன்னிடம் ஒப்புவிப்பர் என்ற நம்பிக்கையுடன் இராசசிங்கன் கொழும் பை நோக்கி
82

முன்னேறினன். ஆனல் ஒல்லாந்தர் அரசனுடைய படையில் *விழுந்து அவர்களைச் சிததடித்து விட்டனர். வெட்கத் துட னும், கோபத்துடனும் அரசன் கண்டிக்குத் திரும்ப வேண்டிய தாயிற்று. இந்தச் சம்பவத்தை அவன் ஒருபோதும் மறக்க வில்லை.
தென் மேற்குப் பகுதியிலிருந்து போத்துக்கேயர் அகற்றப் பட்டாலும் தீவின் வடக்கில் அவர்களுடைய ஆதிக்க மிருந்து வந்தது. யாழ்ப்பாணப் பகுதியிலும், மன்னரிலுமிருந்து அவர் களேக் கலைக்கத் திட்ட மிட்டு 1658இல் கொழும்பிலிருந்து ஒரு கடற்படை புறப்பட்டு முதலில் மன்னரைத் தர்க்கியது. அவ் ‘விடம் கைப்பற்றப் பின் ஒரு பகுதி தரை வழியாய் யாழ்ப் பாணம் நோக்கிச் செல்ல மற்ருெரு பகுதி, கடல் வழியாக வடக்கே சென்று யாழ்ப்பாணக் கோட்டையை முற்றுகை யிட் !-து. ஆனி மாதம் போத்துக்கேய படை சரணுகதியடைந்து இலங்கையிற் தங்கள் கடைசிக் கோட்டையையும் இழந்து இந்தியாவுக்குப் புறப்பட்டனர். போத்துக்கேயரின் ஆதிக்கம் முடித்து ஒல்லாந்தரின் ஆதிக்கம் ஆரம்பித்தது.
போத்துக்கேயரை நீக்கி, கரையோர நாடுகளைத் தங்கள் ஆட்சியில் நிலைநாட்டிய பின், ஒல்லாந்தருக்குக் கண்டியரச *ணின் எதிர்ப்பு கலக்கத்தை அளித்தது. ஒரு வர்த்தகக் கம்பனி யைச் சேர்நத ஒல்லாந்தர், தங்கள் செல்வத்தைப் பெருக்கும் ஒரு நோக்கத்துக்காகவே இலங்கையில் அரசாட்சி நடத்த விரும்பினர். இலங்கையிலுள்ள பொருட் செல்வத்திலிருந்து போதிய லாபத்தைப் பெற்றுக் கொள்ள நாடு சமாதான நிலே பிேல் இருக்க வேண்டியது அவசியமாகும். இதற்குக் கண்டியர சன் இடையூருக நின்றன். ஒல்லாந்தர் செய்த துரோகத்தை இராசசிங்கன் மறந்துவிட வில்லை. அவர்கள், அரசனை அணைத் துக் சிநேகிதமாக்கச் செய்த முயற்சிகள் வீணுயின. அவணுே பொங்கி யெழுந்து ஒல்லாந்தருக்குச் செய்யக் கூடிய இடை யூறுகள் எல்லாம் செய்து வந்தான். கறுவாக்காடுகளைச் சுட் டெரித்தான். அவர்கள் நாடுகளுக்குள் அ டி க் க டி ப  ைட *யெடுத்து வயல்களை அழித்து, அங்கிருந்த மக்களையும் வலோற் காரமாய் மலைநாட்டுக்கு இட்டுச் சென்ரு ன். ஒல்லாந்தர் தங்க 2ளப் பாதுகாப்பதற்காக உள்நாட்டின் பல இடங்களிற் படை களை நிறுவி அரசனை எதிர்க்க வேண்டியதாயிற்று. எல்லைப் பிர தேசங்களில் எப்போதும் படை ஆயத்தமாயிருந்தது. அரசன்
83

Page 51
எங்கே, எப்போது தாக்குவான் என்று சொல்ல முடிய வில்லை. திடலும் காடுமாயிருந்த எல்லைப் பிரதேசங்கள், அரசன் ஒழித் துத் தாக்குவதற்கு வசதியாயிருந்தன. மேலும் இராச சிங்கன் வேறு ஐரோப்பியருடைய உதவியையும் நாடினன். ஆங்கிலேய சின் உதவி கிடையாமற் போகவே பிரான்சியருடன் ஒப்பந்தம் செய்ய 1872ஆம் ஆண்டில் அவர்கள் திரிகோணமலையில் வந்து இறங்கினர்கள். ஒல்லாந்தர் அவர்களை விரட்டி விட்ட னர். இராச சிங்கன் இறக்கும் வரையில் (1686) அவர்களுக்கு துன்பம் செய்து கொண்டே வந்தான்.
பின்னர் கண்டி அரசனன விமலதரும சூரியன், சமயப் பக்தி வாய்ந்தவன். தந்தையைப் போலன்றி ஒல்லாந்தருடன் சமாதானமாய் வாழ எத்தனித்தான். புத்த சமய வளர்ச்சி யில் மிக்க கவனம் செலுத்தினன். புத்த சங்கம் பாழடைத் திருந்தமையால் பர்மா தேசத்திலிருந்து குருமாரை அழைப் பித்துச் சமயத்தை வளர்த்தான். இதற்கு ஒல்லாந்தர் கப்பற்: பிரயான வசதிகளைச் செய்து கொடுக்கவே இருவருக்கும் நட்பு வளர்ந்தது. இந்த நட்பைப் பயன் படுத்திக் கொண்டு, கீழ் நாடுகளில் தங்கள் அதிகாரத்தை அங்கீகாரம் செய்யும் முக மாக ஒரு புது ஒப்பந்தம் செய்விக்கப் பார்த்தும் அரசனிடம் இது பலிக்கவில்லை. கரையோரப் பிரதேசங்களில் ஒல்லாந்த ரின் ஆட்சி அநீதியானதென அரசன் எண்ணினன். கரையோ ரங்களையும் துறை முகங்களையும் தங்களுக்காக ஒல்லாந்தர் பாதுகாக்கின்ருர்களென்பதே அவர்கள் கருத்தாயிருந்தது. ஒல்லாந்தரும் அரசர்களுக்கு மரியாதை செய்து, சமாளித்துத் தொந்தரவில்லாமல் தங்கள் கருமங்களைக் கவனிக்க எத்தனித் தனர். அடிக்கடி அரசனுக்குப் பரிசுகளுடன் கண்டிக்குச் சென்று மரியாதை செய்து, சமாளித்துத் தொந்தரவில்லாமல் தங்கள் கருமங்களைக் கவனிக்க எத்தனித்தனர். அடிக்கடி அரசனுக்குப் பரிசுகளுடன் கண்டிக்குச் சென்று மரியாதை, செய்தனர். இவ்வாறு செய்தால் தான் அரசன் கறுவா, வெட்ட விடுவான்.
1739 ஆம் ஆண்டில் கண்டி இராச்சியத்தில் ஒரு பிரதான மாற்றம் உண்டாயிற்று. அவ்வாண்டில் இறந்த நரேந்திர சிங் கனுடன் சிங்கள வம்சம் முற்றுப் பெற பூரீ விஜய இராச சிங்க னுடன் தென் இந்திய நாயக்கர் குலம் கண்டி இராச்சியத் தைக் கைப்பற்றியது. கண்டி அரசர்கள் தங்கள் இராணிகஃF
84

 ெத ன் இந் தி யாவி லு ள் ள நா ய க் க அர சர் குலத்க் திலிருந்து திருமணம் செய்து லுந்தனர். இதன் பெறு பேருக கண்டி அரண்மனையில் இவ் இராணிகளின் சுற்றத்தாரின் தொகையும் செல்வாக்கும் அதிகரித்துவந்தது. கடைசிச் சிங்கள அரசன் மனைவியின் சகோதரனன விஜய இராசசிங்கன் அரசனுக, மதுரையிலிருந்து அரசனுடைய சுற்றத்தார் தாரா ளமாகக் கண்டிக்கு வரத் தொடங்கினர். இந்த நாயக்கர் பிரபுக்களுக்கும் கண்டிச் சிங்களப் பிரபுக்களுக்கும் பொருமை யுண்டாகியது இயற்கையேயாகும்.
கண்டியில் நாயக்கர் செல்வாக்கு அதிகரிக்க, கண்டி இராச்சியத்திற்கும் ஒல்லாந்தருக்குமிடையில் நிலவிய சமாதா னம் நிலைதளர்ந்தது. ஒல்லாந்தர் இலங்கை வர்த்தகம் முழுவ தையும் தம் கையில் வைத்திருப்பது நாயக்கருக்குப் பிடிக்க வில்லை. தாங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்க விரும்பினர், 1747இல் கீர்த்தி பூரீ இராசசிங்கன் என்னும் நாயக்கன் அரச ஞன பின் கண்டியரசுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே அநேக வேற்றுமைகள் தோன்றின. ஒல்லாந்தர் சிங்களப் பிரபுக்களைத் தமிழ் அரசனுக்கு எதிராகக் கிளப்பிவிடப்பார்த்தனர். அரசனைக் கொலைசெய்ய ஒழுங்குசெய்த ஒரு சதித் திட்டம் நிறைவேறவில்லை. 1760இல் கீழ்ப்பகுதிகளில் ஒல்லாந்தருக் கெதிராகப் பல இடங்களிற் கலகங்கள் தோன்றின. கண்டியர் இக்கலகங்களில் இரகசியமாக உதவிபுரிந்தனர். கலகங்கள் பெரும் புரட்சியாக வளர அரசன் ஒல்லாந்தரைப் பகிரங்க மாக எதிர்த்துப் போரிடத் தொடங்கினன். மாத்தறைப் பக்க மும் சிலாபப் பக்கமும் தாக்குண்டபோது இரு துறைமுகங் களும் கண்டியர் கைக்கு மாறின. 1782இல் ஒல்லாந்தருடைய நிலமை மோசமாயிருக்கும் வேளையில், தேசாதிபதி பதவியில் இருந்த சுறுாடர் விலக அப்பதவியை ஏற்ற வான் எக் Van Eck என்பவன் கண்டியரை எதிர்த்துத் தீவிரமாகப் போர் செய்யத் தொடங்கினன். இழந்த துறைமுகங்கள் கைப்பற்றப்பட்டன. சமாதானம் உண்டாக்கச் செய்த முயற்சிகளெல்லாம் வீணு யின. கண்டித் தலைநகரை அழித்து அரசனைக் கைப்பற்ரு விடில் அவனுக்குத் தக்கபாடம் கற்பிக்க முடியாதென எண்ணி 1765இல் ஒல்லாந்தர், கண்டியை நோக்கிப் புறப்பட்டனர். கொழும்பிலிருந்தும், புத்தளத்திலிருந்தும் இரு படைகள் வெளிப்பட்டு எல்லா எதிர்ப்புக்களையும் தாண்டிச் சில நாட்
8S

Page 52
களிற் கண்டிக்கு அண்மையில் வந்தன. அரசன், தலைநகருக்குச் சென்று தன்னை அவமதிக்கவேண்டாமென்று எவ்வளவு பணி ந்து கேட்டும் தேசாதிபதி இணங்கவில்லை. தேசாதிபதி மிகவும் அவமானத்திற்குரிய கோரிக்கைகளைக் கேட்டதனல், அரசன். போரைத் தொடர்ந்து நடத்துவதே உத்தமம் என்ற முடிவுக்கு: வந்தான். இராணிமார்களும், விலையுயர்ந்த பொருட்களும் மறைவிடங்களுக்குச் செல்லவேண்டியதாயிற்று. அரசன் அங்குருங்கட்டைக்குப் புறப்பட்டபோது அவனைப் பின் தொடர்ந்து பிடிக்கச் செய்த முயற்சிகள் நிறைவேறவில்லை. கண்டி நகரத்தையும் அரண்மனையையும் ஒல்லாந்தர் படை அழித்துவிட்டுக் கொழும்புக்குத் திரும்பியது. திரும்பிச் செல் லும் வழியில் அடர்ந்த மரங்களுக்கும் புதர்களுக்குமிடையில் ஒழித்து நின்று கண்டியர், ஒல்லாந்த சேனையைத் தாக்கிய தால், ஒல்லாந்தர் ஒட்டம் பிடித்து, வழிமாறி, அநேக போர் வீரரை இழந்து கொழும்பு சேர்ந்தனர். இப்படையெடுப்பால், ஒல்லாந்தருக்கு ஒரு பயனும் கிடைக்கவில் லே.
இவ்வேளையில் ஒல்லாந்தர், வால்க் (Faick) என்று பெயர் கொண்ட ஒரு புதுத் தேசாதிபதியை நியமித்தனர். அரச னுடன் சமாதானமாய் வாழ நடவடிக்கைகள் எடுக்கும்படி மேலதிகாரிகள் கட்டளையிட்டனர். முந்திய தேசாதிபதி யுத்தத் தால் சாதிக்க முடியாததை இவன் சாமர்த்தியத்தால் அடைந், தான். 1766இல் கையெழுத்திடப்பட்ட புது ஒப்பந்தத்தின் படி, இலங்கைக் கரையோரம் முழுவதும் ஒரு மைல் தூரத்து, க்கு ஒல்லாந்தருக்குச் சொந்த மென அரசன் ஒப்புக் கொண்" டான். இதுவரை ஒல்லாந்தர் ஆண்டுவந்த பிரதேசங்க ளிலும் அவர்களுடைய உரிமையை ஒத்துக்கொண்டான். இவ்வாறு கண்டி அரசனை எல்லாப் பாகங்களிலும் அடைத்து அவனுக்கு, வெளிநாடுகளுடன் தொடர்பில்லாதவாறு செய்தனர்.
வீழ்ச்சி
18ஆம் நூற்றண்டின் பிற்பகுதியிலே ஒல்லாந்த ருடைய ஆதிக்கம் கீழைத் தேசங்களிற் குறையத் தொடங்கியது. ஆங்கி லேயர் இந்தியாவிற் பல வெற்றிகளடைந்து, சகல ஐரோப்பிய, எதிரிகளையும் தோற்கடித்து ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவிக், கொண்டனர். ஆங்கிலேயரின் இந்திய ஆதிக்கம், இலங்கையில் லுள்ள ஒல்லாந்தரைப் பயமுறுத்தியது. இலங்கை, இந்தியா
86

விற்கு அண்மையில் இருந்ததனல் அங்கு தங்கள் அதிகாரத்தை ஸ்திரப்படுத்த இலங்கைத் தீவின் துறைமுகங்களையும் கைப் பற்ற வேண்டியதாயிழந்தது.
1789 ஆம் ஆண்டில் பிரான்சிய தேசத்தில் பெரும் புரட்சி தொடங்க, இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் யுத்தம் மூண்டது. பிரான்சில் புரட்சிக்காரர்கள் வெற்றியடைந்தார்கள். அயல் நாடுகளும் தங்கள் அரசர்களைக் கலைத் துப் பிரான்சியப் படை யின் உதவியோடு புதுக் குடியரசுகள் ஸ்தாபித்தன. ஒல்லாந் தின் அரசனும் இங்கிலாந்துக்கு ஒடித் தஞ்சம்புகப் பத்தேவி யக் (Batavian) குடியரசு உதயமாகியது. ஒல்லாந்தரின் வெளி யூர்க் குடியேற்ற நாடுகள் பிரான்சின் வசப்படாமல் இங்கிலா ந்து அவற்றைக் கைப்பற்றுவதை ஒல்லாந்த அரசன் அனுமதித் தான். 1796 இல் ஆங்கிலேயர் இலங்கையையும, பின் ஒல்லாந் தரின் மற்றும் தீவுகளையும் கைப்பற்றினர். ஐரோப்பாவில் பிரான்ஸ் பல வருடங்களின் பின் தோற்கடிக்கப்பட்டது. 1815 ல் சமாதானம் நிலவியபோது ஒல்லாந்த அரசன் தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்ரு ன். ஆங்கிலேயர் கைப்பற்றிய குடியேற்ற நாடுகள் யாவும் ஒல்லாந்தருக்குத் திருப்பிக் கொடுப்பதெனத் தீர்மானமாயிற்று. இலங்கைத் தீவைத் தவிர் ந்த மற்றும் நாடுகள் ஒல்லாந்தருக்குக் கொடுக்கப்பட்டன. எனவே இலங்கை பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக நிலைக்கவேண்டியதாயிற்று. −
o o o Ο Ο Ο Ο. OO
i u to :
எல்லா உணர்ச்சிகளைக் காட்டிலும் கொடியது பயம். மனதில் பயம் கவ்வப் பெற்ற மனிதன் கேழையாகிரு ன் அவன் எவற்றைக் கண்டு பயம் கொள்ளுகிருனே, அவை நிழலாட்டம் காட்டி அவனைச் சித்திர வதை யெய்து கொண் டேயிருக்கும்.
- ஆர்னல்ட் பென்னட்
Ο Ο 0. oό
கடன் :
கடனேடு காலையில் எழுந்திருப்பதை விடப் பட்டினி யோடு இரவில் படுப்பது மேலானது.
-பெஞ்சமின் பிராங்சிளின்
87

Page 53
புதிய உலகம்
ஒற்றுமை அமெரிக்கா
அறிஞர் தனிநாயகம் அடிகள். M. A., D, D, Ph.D.,
ஜப்பானியர் இயற்கையின் எழிலில் ஈடுபட்டு வளர்பவர். ஆயினும் ஒற்றுமை அமரிக்காவைச் சேர்ந்த ஹாவாய்த் தீவு களில், மலர்களையும் மாலைகளையும் இன்னும் பெரிதாய்ப்பேணு கின்றனர். ஹாவாய்த் தீவுகளுக்கு நான் சென்றிருந்த பொழுது தமிழ்ச் சங்க இலக்கிய காலத்தின் நினைவுகள் என்னை அறியா மலே எனக்குத் தோன்றின. ஏனெனில் அங்கு துறைமுகத் திற்கு வந்த மக்கள் அனைவரும், கண்ணியும், மாலையும், தாரும் கோதையும் அணிந்தே வந்தனர். விருந்தாக வந்தவர்களுக்கு மாலைகளைச் சூட்டினர். வழியனுப்புவோர்க்கும் மாலைகனைச் சூட்டினர். வழியனுப்புவோர்க்கும் மாலைகளைச் சூட்டி விடை யளித்தனர்; பாடினர். “அலோஹே;’ எனும் ஹாவாய் இசை இனைப் பண்ணுடன் இசைந்தனர். சிலர் தழையுடைகளையும் தென்னை ஒலைகளால் பின்னிய தொப்பிகளையும் அணிந்து வந் திருந்தனர். இப் பெண்டிரும் ஆடவரும் சங்க காலத் தமிழ் மக்களைப் போல் எனக்குத் தோன்றினர்.
ஹாவாய் தீவில் விண்ணும் மண்ணும் எழில் படைத்திருக் கின்றன. தெளிவான நீல வானம்; நீலத்தைச் சூழ்ந்த பசுமை யனே ஒலி கடல் நீர், பறவைகள், பூக்கள், மரஞ் செடிகள் இவையாவும், நான் கண்ட வேறு ஊர்களில் இல்லா நிறத்தை யும், மணத்தையும் படைத்தனவாய் இருந்தன. என் உலகச் செலவுகளில், நான் கண்ட நாடுகளில், ஹாவாய்த் தீவுகளே எழிலிற் சிறந்தவை. இங்குள்ள வெப்ப தட்ப நிலைகள் அஞ்சத் தக்கன அல்ல. என்றும் உடல் நலம் பயக்கும் பருவமே அங்கு உள்ளது.
பசிபிக் பெருங் கடலின் நடுவிலிருக்கும் இத் தீவுகள், கீழ்த் திசை நாடுகளையும், மேற்றிசை நாடுகளையும் இணைக்கும் பால ாப் விளங்குகின்றன. ஹாவாய் தீவில் நான் தங்கியபோது, அங்குக் கீழ்த் திசை மேற்றிசை மெய்யறிவு நூல் பேரறிஞர் மாநாடு ஒன்று நிகழ்ந்தது. இத்தகைய பேரவையைக் கூட்டு வதற்கு, இதைவிடப் பொருத்தமான இடத்தைப் தெரிந்
88

தெடுப்பது அரிது. ஹாவாய்த் தீவுகளிலும், பொதுவாகப் பசி பிக் பெருங் கடலின் தீவுகளிலும், நம் சங்க கால வழக்கங் களிற் சில இடம் பெறுவதாகத் தோன்றுகின்றன. மலர்களை அகவொழுக்கத்திற்கும் புற வொழுக்கத்திற்கும் அறிகுறிகளா கக் கையாண்டு வருகின்றனர். தாகித்தி எனப்படும் தீவில் மணம் செய்தவர் வலது காதில் மலர் ஒன்றைச் செருகுவர்: மணம் செய்யாதவர் இடது காதில் மலரைச் செருகுவர். சில தீவுகளில் ‘சிவ சிவா’ என்னும் பெயர் படைத்த நாட்டிய வகை யொன்று இருப்பதாக அத் தீவுகளுக்குச் சென்ற நண் பர் ஒருவர் எனக்குக் கூறினர் . ஹாவாய் தீவுகளின் துறை முகப் பட்டினமாகிய ஹொனலூலுவிேல் தங்கிய வேளை அத் தீவுகளுக்குச் சிறப்பான “ஹஉலர்” ஆடல்கள் சிலவற்றைப் பார்த்தேன். மாலைகளும் தழையுடையும் அணிந்து ஆடுகின்ற னர் அம் மக்கள். ஒவ்வொரு ஆடலும் ஒரு கதையை அல்லது செய்தியைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது.ஆயினும் எழிற் கை, தொழிற்கை செய்யும் பண்பில் பெரும் வளர்ச்சி பெற்ற பரதநாட்டியத்திற்கும்“ஹல்லர்’நாட்டியத்திற்கும் அளப்பரிய தொலை எண்டு. இந் நாட்டவர் முற்காலத்தில், பெரும்பாலும் இந்திய நாடுகளுடன் தொடர்புடையராகவே இருந்திருப்பர் போலும். இவர்களின் வரலாற்றை மேலும் அறிய விரும்புப வர் ஆசிரியர் பீற்றர் பக் (Peterbuck) என்பவர் எழுதிய (Vikings of the sunrise) 6 T 6ör ĝ9)! Liĥ [5|TåŽáv Liŭ LJ Liq-ĝ5 ĝis/ s 91aĵ35.
ஹாவாய்த் தீவில் வாட்டுமல் என்னும் இந்திய வணிகர் என்னை விருந்துக்கு அழைத் திருந்தார். அவர் சிந்து மாகாணத் திலுள்ள ஹைதரபாத் என்னும் ஊரவர். ஹாவாயில் பெரும் செல்வம் படைத்த வணிகராக விளங்குகின்றனர். அவர் அமெரிக்கப் பெண்மணியை மணம் செய்தனர். இம் மணத் தால் நிகழ்ந்த இந்திய, அமெரிக்க உறவின் பயனுக. இவ ரிரு வரும் தம் செல்வத்தின் ஒரு பகுதியை முதற் பணமாக நிறுவி இந்தியாவில் அமெரிக்கக் கலைகளைப் பற்றியும், அமெரிக் காவில் இந்தியக் கலைகளைப்பற்றியும் விரிவுரையாளர் வழியாக அறிவு பரப்பி வருகின்றனர். இத் தொண்டிற்கு அவர் ஒதுக் கிய முதல், பதினைந்து நூருயிரம் வெண் பொற்காசுகள். (பதி னைந்து இலட்சம் ரூபாய்). இவ்வாறு தமிழ்ச் செல்வர் அனை வரும் முதல் திரட்டி, தமிழ்த் தூது நிகழ்த்துவராயின், நம் கலைகள் பாரெங்கும் பரப்புவதற்கு வழிகண்டவராவர்.
89

Page 54
ஹாவாய்த் தீவுகளில் மொலோக்காய் என்பது தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் ஒருவன் வாழ்ந்த சிறப்புடையது. இங்கே தான் அருமறைத் திருவாளர் தமி யான் அடிகள் என்பார் தொழுநோயினர் பொருட்டுத் தம் வாழ்க்கையை வேள்வி செய்தார். இவர் வாழ்ந்த இல் லத்தை யும் இடங்களையும் காணுமாறு ஆங்குச் சென்றேன். அங்கு தங்கும் தொழு நோயாளரைப் பேணி மேற்பார்த்து வரும் கன்னியர், தமிழ் நாட்டின் தொழுநோய் மருத்துவ நிலேயங் களைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர், மொலோக்காய்குச் சென்ற முதல் தமிழன் நான் எனக் கருதி, அன்னர் நான் மீண் டும் வந்து வானவூர்தி ஏறும் வரைக்கும் தமிழ் நாட்டின் பற் பல பொருள் பற்றி என்னை இடை விடாது வினவலாயினர். ஒற்றுமை அமெரிக்காவில் இன்னும் ஒரு தொழுநோய் மருத் துவசாலை உளது. லூயிசியான் மாவட்டத்தின் கார்வில் எனும் சிற்றுாரில் ஏறக்குறைய நானுாறு தொழுநோயாளர் உளர். இவ்விரு இடங்களிலும் அரசியல் இவர்களை அன்புடன் நடத்து கின்றது. இவர்களுக்கு வேண்டியன எல்லாம் கொடுப்பதுடன் ஒவ்வொரு கிழமையும் ஐம்பது ரூபாயும் நன்கொடையாகக் கொடுத்து வருகின்றனர். கார்விலில் ஒரு இந்தியரும் நோயுற்று இருபது ஆண்டுகளாக அங்கு இருக்கின்றனர். அவர் பஞ்சாப்பு மாகாண்த்தைச் சேர்ந்தவர். அவர் என்னைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அமெரிக்காவில் சென்ற நூற்ருண்டில் குடியேறிய பஞ்சாபியரும் அவருடைய மரபினரும் அமெரிக் காவின் பல இடங்களில் சிதறி இருக்கின்றனர்.
இவ்வாறு நோயுற்றவர்களையும், போக்கற்றவர்களேயும், குருடர் செவிடர் முடவர்களையும் அமெரிக்கர் பெரும் அன்பு காட்டிப் பேணிவருகின்றனர். அவர்களுக்கு இரக்கம் என்பது இயல்பாக அமைந்த ஒரு பண்பு. விலங்குகளை எத் துணை அன் புடன் வளர்க்கின்றனர்! விலங்குகள் இறந்தால் அவைகளைப் பற்றிச் செய்தித் தாள்களில் கையறுநிலை விளம்பரங்களைப் பதிப்பித்து அவைகளுக்கு கல்லறைக் கட்டடங்களும் அமைக் கின்றனர். சிலருக்கு மக்கள் மீது இல்லாத பற்று விலங்குகள் மீது உண்டு. குழந்தைகள் வேண்டாம் என்று வாழும் பெண் டிர் சிலர் நாய்களை விரும்பி வளர்த்துவருகின்றனர். இறைவ ஞல் இயற்கையாய் அமைக்கய்பெற்றப் தாய்மை அன்பு மாற் றம் அடைவதும் உண்டு. அமெரிக்காவில் நான் இருந்த பொழுது ஒக்லொஹொமா வெனும் விலங்குக் காட்சி நிலையத்
90

திலிருந்த இந்தியப் புலி ஒன்று தன் கூட்டிலிருந்து பாய்ந்து ஓடிவிட்டது. அந்நகர் மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழ்ந் தனர். புலியோ அகப்படவில்லை. தன் குகைக்கு அது மீண்டும் வரும் எனும் நம்பிக்கையுடன் அதனைப் பிடிப்பதற்காக இறைச்சித் துண்டுகளை, மயக்கும் மருந்தில் தோய்த்துக் குகை அண்டையில் வைத்தார்கள். புலி இரவில் வந்தது, ஊனைத் தின்றது; ஆனல் மயக்கும் மருந்து மிகுதியாய் இறைச்சியில் கலந்திருந்ததால் புலி இறந்தது. அப் புலியின் மறை வைக் குறித்து இரங்காத அமெரிக்கர் இல்லை. செய்தித் தாள்கள் அனேத்தும் மக்களின் துயரத்தை எடுத்துக் காட்டின. அமெரிக் கர் பெருந்தன்மையும் தாராள குணமும் படைத்தவர்கள். பிற நாட்டவரும் தம்மைப்போல் செல்வம் படைத்தவர்க ளாய் இருக்க வேண்டும் என்று உண்மையில் உழ்ைத்து வரு பவர். அமெரிக்கா, ஐரோப்பாவிற்கும் மற்றும் நாடுகளுக்கும் கைம் மாறு கருதாமல் நல்கிய உணவும் பணமும் எத் துணை1. முன்னுெருகாலம் அவர்கள் பிற நாடுகளைப் பற்றி நினையாது இருந்திருந்தாலும் இற்றைய உலகில் அவர்கள் தனித்து இருத் தல் கூடாத தென்றும் நன்கு உணர்கின்றனர்.
ஹாவாய்த் தீவுகளை அமெரிக்காவின் வாயில் என்று கூறு வர். இத் தீவுகளில் இருந்து ஒற்றுமை அமெரிக்காவின் மேற் குக் கரை இரண்டாயிரம் கல் தொலைவிலிருக்கின்ற த. எனினும் ஹாவாய்த் தீவினர் அதனை “அக்கரை" (Mainland) என்று அழைக்கின்றனர். நண்பகலில் வானவூர்தி ஏறினல், அன்று மாலே சன் பிரான்சிஸ்கோ என்னும் பேரூர்க்குப் போய்ச் சேர
அமெரிக்கா என்று சொல்லும் பொழுது பல்வேறு திறத் தாரிடம் பல்வேறு உணர்ச்சிகள் தோன்றுகின்றன. பொது வாக அமெரிக்கா என்று இரு கண்டங்களை நாம் அழைத்து வரு கிருேம் ஆணுல் சிறப்பாக ஒற்றுமை அமெரிக்க நாடுகளை *அமெரிக்கா’ என அழைக்கும் பொழுது கனடா நாட்ட வரும் தென்னமெரிக்கா நாட்டவரும் வெறுப்புறுவதை நான் 'கண்டிருக்கிறேன். வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் இருபது முப்பது தனித் தனி அரசுகள் அடங்சிய பெரிய நாடு க்களாக இருக்கும் பொழுது, ஒற்றுமை அமெரிக்கா நாடுகளுக்கு மட்டுமே சிறப்பாக ‘அமெரிக்கா’ என்னும் பெயர் கொடுத்து அழைப்பது பொருத்தமாகுமோ எனக் கேட்கின்றனர். தென்
9.

Page 55
அமெரிக்கர். அது பொருத்த மன்றுதான். அதனல் ஒற்றுமை
-96) D ifj. 5T 5TG5 git (United states of America) 6T 6öTg) (25 Frei gi வதே பொருத்தமாகும். இனி ஆங்கிலேயர், ஜப்பானியர் என்
பதுபோல் அங்குள்ள மக்களை “ஒற்றுமை அமெரிக்கர்’ என்று எப்பொழுதும் சொல் லியே தீர வேண்டும். ஆயினும் அவ்வாறு
சொல்வது எனக்கும் எளிதில் வருவதில்லை.
அமெரிக்கா என்றல், முதலாளிகள் முதன்மை பெற்ற நாடு என்று நினைக்கின்றனர் சிலர். லிஞ்ஞானப் பொறிகட்கு மக்கள் அடி மைகளாக வாழும் நாடு என்று கருதுகின்றனர் சிலர்: உருசியாவின் பகைவர் என்று கருதுகின்றனர் சிலர். மக்கள் அனேவரும் எவ்வகை வறுமையும் இன்றி இன்புற்று வாழும் இந்திர உலகம் என்று உன்னு கின்றனர் வேறு சிலர். அமெரிக்காவிற்குச் செல்லும் வேட்கை உடைய இளைஞர் பலர் எங்கும் உளர். அமெரிக்காவைக் குறித்து மக்கள் கொண்டுள்ள கருத்து வேற்றுமை, உலகில் வேறு எந்த நாட்டினையும் குறித்து அவர் கொண்டிலர் என்பது 3D 650T 6) D.
ஒற்றுமை அமெரிக்காவில் வானவூர்தி வசதிகள் பல உள. ஆதலின், அந் நாட்டின் பற்பல பாகங்கட்கும் பன்முறை , சென்றுள்ளேன். அதன் இயற்கை அழகையும் செயற்கை அழகையும் பன்னெடு நாள் நுகர்ந்திருக்கின்றேன். அங்குள்ள பல்வேறு வகுப்பினருடன் பலகாலும் பழகி வந்தேன். அமெ ரிக்கராகப் பிறந்து வளர்ந்த பலரினும் ஒற்றுமை அமெரிக்க நாடுகளையும் நாட்டவரையும் அறிய அரிய வாய்ப்புக்கள் பெற்றேன். எனவே, இங்குள்ள நான் கூறும் கருத்துக்கள் பல நாட் பழக்கத்தின் பயனப் என் உள்ளத்தில் உருவாகிய கருத் துக்கள் ஆகும்.
நான் அமெரிக்காவிற்குச் செல்லு முன்னரே அந்நாட்டின் வரலாறு என் கருத்தைக் கவர்ந்திருந்தது. சிலர் நினைப்பது போல் அமெரிக்கர் என்ருல் ஹொலிவுட்டில் வாழும் வெள் ளித் திரை நடிகர் என்று மட்டும் நான் நினைக்கவில்லை. அல்லது சிகாக்கோ போன்ற நகர்களில் கொள்ளையடிக்கும் கள்வர் வதியும் நாடு என்றும் நான் கொள்ள வில்லை. அந் நாட்டினர் பிறப்புரிமை பெற்ற முறையையும், அவர் புதிய அரசு நிறுவிய திறனேயும், ஆபிரகாம் இலிங்கன், ஜெபர்சன், ஜேம்ஸ் மடிசன் போன்றேர் குடியரசு பற்றி நிகழ்த்திய பேருரைகளையும். படித்து, அந்நாட்டின் பெருமையை உணர்ந்தேன். பிற நாட்
92

டினள் தம்மைப் பற்றி நன்கு அறிதல் வேண்டு மெனின் முதன் முதல் நம் வரலாற்றையும்; நம் பணபாட்டுச் சிறப்பையும், தம் இலக்கியத்தின் உயர்வையும், நம் கலைகளின் வகையையும் அவர் நன்கு உணர வேண்டும். ஒரு நாட்டினரை அறிய முயலு மிடத்து, அவர்களுடைய உயர்ந்த படைப்பு த ல ன் க ள் கொண்டே அறிதல் வேண்டும் - “பெருமைக்கும் ஏனைச் சிறு மைக்கும், தத்தம் கருமமே கட்டளைக் கல்’.
அமெரிக்கா வைப் பற்றி நம் நாட்டில் த வருண எண்ணங் கள் நிலவியுன் ளன போல், நம் நாட்டினைக் குறித்தும் அந்நாட் டிடையே தவற  ைகருத்துக்கள் உள்ளன. இந்தியர், இலங்கை யர் அனைவரும் பண்பாடு என்பது சிறிதும் இல்லாதவர் என்பது அறியாதார் சிலரின் நினைவு. இங்குள்ளார் வறியர், இரவலர் என்பது சிலர் எண்ணம் நம் நாட்டிலிருந்து அந்நாட்டிற்குச் செல்வோர் சிற்றரசர், பேரரசர், இளவரசர் என்பது அங்குள் ளார் பலர் கொண்டுள்ள பேதமை. அதற்கேற்ப நம் நாட்டிலி குந்து செல்வோரிலும் சிலர் அரசர் போல் நடிக்கின்றனர்.
ஒருமுறை நான் செயிண்ட் லூயிஸ் எனும் பெரு நகர்க்குச் செல்லும் வழியில், டெக்கோரு எனும் சிற்றுாரில் தங்கினேன். அங்கு நார்வீஜியின் பொருட்காட்சி நிலையம் இருப்பது தெரிந்து, அதனைப் பார்க்கச் சென்றேன். அங்குள்ள செயலா ளர் என் நாட்டினை வினவினர். “நான் இலங்கை வாழ்வேன், ஈழ நாட்டினேன்’ எனக் கூறியதும் ஈழ நாட்டின் இளவரசி அங்கு வந்திருந்தனர் என இயம்பினர். ஈழ நாட்டின் இளவரசி என அவர் இயம்பக் கேட்டதும் எனக்கு ஐயம் தோன்றியது. ஆயினும் ஐயத்தை புலப்படுத்தாமல், அவ் இளவரசி பற்றிய செய்திகளை விரிவாகக் கேட்டே ன். அவர் பேசி முடித்த பின் -னர், அவ்வூரின் பழைய செய்தித் தாள்கள் சிலவற்றைக் கொண்டு வந்தார். அவற்றுள் படம் ஒன்றில், இலங்கை இள வரசி ஐரோப்பியர் போல் முழங்கால் அங்கி பூண்டு, இந்திய ஆடவர் போல் தலைப்பாகை அணிந்து, தம்மை வணங்கி யோர்க்கு எதிர் வணக்கம் செய் பும் முறையில் இரு கைகளை பும் கூப்பி நிற்கின்ரு ஸ். அச்செய்டுத் தாள்களைப் படித் துப் பார்த்தேன் அவள் இலங்கை மன்னன் மகள் என்றும், அவள் பெயர் பூர் க்கா அசித்தா சேனு என்றும், நியூயோர்க் நகரில் மருத்துவக் கலை பயில்கின்ரு ஸ் என்றும், பயிற்சி முடிந்த பின் னர் தாட்டிற்குச் சென்று, அக் கலையினைத் தன் நாட்டினர்க் குக் கற்பிக்கக் கருதி இருக்கின்ருள் என்றும் கூறப் பெற்றிருந்
93

Page 56
தது. நல்லுள்ளம் படைத்த அமெரிக்க மக்கள் பலரை அங்குச் செல்லும் கீழ்த்திசையார் சிலர் இங்கனம் ஏமாற்றி வருகின்ற னர் .
கீழ்த் திசை நாடுகளிலிருந்து வருபவர் சோதிடத்தில் கை, தேர்ந்தவர் என அமெரிக்கர் சிலர் நிளைக்கின்றனர். கூட்ட மொன்றில் விரிவுரை நிகழ்த்தியபின்னர், அங்கிருந்தவர் ஒரு, வர், நான் கயிற்று வித்தை (Rope - trick) செய்து காட்ட வல், லேனே என என்னைக் கேட்டனர். அவ்வகை, வித்தை செய்து காட்டுவதற்கு உரிய கயிறு இந்தியாவில் மட்டுமே கிடைக்கும். என்றும்; அங்கு அவ்வித்தையை நிகழ்த் துதல் கூடும் என்றும் விடை பகர்ந்தேன். வேருேர் இடத்தில் சிற்றுண்டி விருந்து நிகழ்ந்த பொழுது, அங்கு வந்திருந்த நங்கையர் ஒருவர் என்னை அணுகி, ‘நீங்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றீர்; கள்; என் உள்ளங்கை வரிகளைப் பார்த்து, எதிர் கால நன்மை. தீமை நிகழ்ச்சிகளை நீங்கள் சொல்லக் கூடுமே” என்று சொல் லிக் கொண்டே தம் கையை நீட்டினர். தமிழ் ஆடை அணிந்த, தமிழ்ப் பெண்மணிஒருவர். தெக்சஸ் (Texas) எனும் மாவட்டத், தில் பஸ் வண்டியில் சென்ற பொழுது, அவர், ஆங்கிலத்தில் பேசுவது கேட்ட அமெரிக்க மகளிர் ஒருவர். “ஆண்டவனே! அது பேசுகின்றது (My God; itSpeaks) எனப் வியப்பெய்திக். கூறினுர்.
ஆயினும் ஒற்றுமை அமெரிக்காவில் இருப்பவர்; பிற நாடுக. ளைப் பற்றியும், பிற மக்களைப் பற்றியும் அறிய அவா உடைய வர். அவர்களுடைய பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளி லும், கூட்டங்களிலும் வேற்று நாட்டுச் சொற்பொழி வாளரை அழைப்பது நிலைபெற்ற, வழக்கம். சொற்பொழி வுகள் கேட்பதிலும், விருந்துகளுடன் கூட்டங் க 2ள க் கூட்டுவதிலும், விருந்தோடு விரிவுரைகள் நிகழ்த்துவதிலும், ஒற்றுமை அமெரிக்கா பிற நாடுகளை விடத் தேர்ச்சி பெற்றது. ஆதலால் ஐக்கிய அமெரிக்காவில் ஏறக்குறைய ஓராண்டில், நான் தமிழைப் பற்றி இருநூறு விரிவுரைகள் நிகழ்த்தியது: பெரு வியப்பன்று. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிளும், உயர் நிலைப் பள்ளிகளிலும், கிழமைக்கு ஒரு முறை மாணவர் பொதுக்கூட்டம் (Convocation) கூட்டி, ஆசிரியரையும் பேரறி, ஞரையும் வரவழைத்து, விரிவுரைகள் நிகழ்த்துவிப்பர். அங்க: னம் அழைக்கப் பெறுபவர்களுக்கு இரு நூறு அல்லது முந்நூாறு: வெண் பொற்காசுகளைச் சம்பளமாகக் கொடுப்பர். அங்குத்
94

சொல் வன்மையுடையவர் சொற்பொழிவுகள் ஆற்றுவதே தம் தொழிலாகக் கொண்டு வாழ் நாட்களைக் கடத்தலாம். இப் பல்வேறு கழகங்களுக்குச் சொற்பொழிவாளரை அனுப்பு இதற்கென வணிகக் అ(1967 (Agencies) இருக்கின்றன.
இனி தமிழ்த் தொண்டாற்றுவதற்கு அமெரிக்க வானுெலி நிலையங்களும் பெருந்துணையாக இருந்தன. அங்கு வானெலி அமைப்பு அரசியலின் தனியுரிமையன்று. ஒவ்வொரு பெரிய நகரிலும், இரண்டு மூன்று வானெலி நிலையங்கள் உண்டு. அங்கு என்னை அழைத்துப் பேட்டி வழியாகப் பத்துப் பதினைந்து விஞ டிகள் என்னைப் பற்றியும் , தமிழ் நாட்டைப் பற்றியும், தமிழ்க் கலைகளைப் பற்றியும், இந்திய அரசியல் அமைப்பைப் பற்றியும் வினவினர். தொலைவிற் காட்சி (Television) வழியாகவும் என்னை இதே செய்திகளைப் பற்றி வினவினர். அயலார் ஒருவர் ஒர் ஊருக்குச் சென்ருல் அவ்வூர்ச் செய்தித் தாள் நிருபர்கள் (Reporters) அவரைத் தேடிப் பிடித்து தம் செய்தித் தாளுக்கு வேண்டிய பொருள் பற்றிக் கேட்டெழுதுவதில் மிக்க ஆர்வம் காட்டுவர். இவ்வாறு விரிவுரை வாயிலாகவும், வெனெலி மூல மாகவும், செய்தித் தாள் வழியாகவும் தமிழ்த்துTது நிகழ்த்து வது அமெரிக்காவில் எளிதாகும்.
t *இந்தியர்” என்ருல் அமெரிக்கர், சிவப்பு இந்தியரைப் பற் றியே நினைப்பர். அமெரிக்காவின் பழங் குடிகளாகிய சிவப்பு இந்தியர்களில் ஒரு சிலரே இக்காலத்தில் வாழ்ந்து வருகின்ற னர். அவர் முற்றிலும் அழிந் தொழிந்து போகா வண்ணம், காடுகள் சூழ்ந்த மாவட்டங்களில் அமெரிக்க அரசு அவரை காப்பாற்றி வருகின்றது. அவர் நம் கிழக்கு இந்தியருடன் தொடர்புடையார் அல்லர். அவர் மங்கோலிய வகுப்பினர் எனவும், பெயரிங் கடல் இடுக்கு வழியாக அமெரிக்காவை அடைந்தனர் எனவும் கூறுவர். அவர் மொழியோ பண்பாடோ எவற்ருலும் நம் இந்திய நாட்டுடன் தொடர்புடையனவல்ல. அவர் தம் சூழ்நிலையில் பெரும் வில் வீரராக எப்பொழுதும் விளங்கியுள்ளனர். உலகில் முதன் முதல் புகையிலையைப் பயிர் செய்து வளர்த்துப் பயன் படுத்தியவர் அவரே. அவர் தம் தலையில் பல நிற இறகுகளை விரித்துக் கட்டிக் கொண்டு நட னம் ஆடும் காட்சி உள்ளவாறு மிகவும் அழகிய கண் காட்சியே.
நான் அமெரிக்காவில் இருக்கும் பொழுது, என்னை அறி முகப் படுத்தியவர், என்னை இந்தியர் என்று சொல்லியே அறி
95

Page 57
முகப்படுத்தினர். அமெரிக்கச் சிறுவர்க்காக எழுதப்படும் பல
கதைகள் சிவப்பு இந்தியரைப் பற்றியவை. அச்சிறுவர் தாம் சிவப்பு இந்தியராக நடித்து வில்லும் அம்பும் வைத்து விளை யாடுவர். சிவப்பு இந்தியர் என்று சொன்னல் குழந்தைகளுக்கு அச்சமும் உண்டாகும். நான் பார்க்கச் சென்ற ஒரு வீட்டில் ஐந்து ஆண்டுகள் படைத்த சிறுவன் இந்தியர் ஒருவர் வந்ததா கக் கேள்வியுற்றதும் சிவப்பு இந்தியரென நினைத்து ஒழித்து விட்டான், அவன் தந்தை என்னேப் பார்க்கும்படி வற்புறுத்தி யும் அவன் வரவில்லை. வேருெரு தொடக்க நிலைப் பள்ளியில் என்னை இந்தியரென ஆசிரியர் அறிமுகப் படுத்தினர். உடனே ஒரு இளைஞன் 'இவர் இந்தியரென் ருல் இவருடைய தலையின் இறகுகள் எங்கே’’ என்று வினவினு ன். ஈழ நாட்டைப் பற்றி அங்குள்ள மக்கள் பொதுவாக அறியார். யான் சென்ற உயர் நிலைப் பள்ளிகளில்; ஈழத்தைப் பற்றியும், அதன் தலை நகரைப் பற்றியும் வினவினேன். மிகச் சிலரே விடை இறுத்தனர். நியு யோர்க் உயர் நிலைப் பள்ளி ஒன்றில் வி ன வி ய விட த் து, மாணுக்கன் ஒருவன் திருத்தமாக இலங்கை யைப் பற்றி விடை அளித்தான். அவன் திறமையைப் பாராட்டி, அவனுக்குப் பரிசில் வழங்க விரும்பினேன். அப்பொழுது, அவன், தான் தன் நினைவிலிருந்து விடை கொடுக்கவில்லை என்றும், புத்தகத் தை அந் நேரத்தில் புரட்டிப்பார்த்து, அவ் விடைகளைப் பகர்த் துள்ளான் என்றும் உண்மையை உரைத் தான்.
ஐரோப்பாவில் நான் கல்வி பயின்று வந்த காலை, ஐரோப் பாவைக் கண்டவர் அமெரிக்காவைக் காணவேண்டுவதில்லை என எண்ணினேன். எனினும், ஒற்றுமை அமெரிக்க நாடுகளை எல்லாம் கண்ட பின்பு, அமெரிக்கா புது உலகம் என்றும், அதனைக் காணுர் உலகின் சிறந்த பகுதியொன்றை அறியார் என்னும் துணிவுகொண்டிருக்கிறேன்.
வேற்று நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்பவர் அனை வரும், அமெரிக்காவின் பெருஞ் செல்வத்தையும், அந் நாட்டுக் குடிகளின் உயர்ந்த வாழ்க்கை நிலையையும், குறிப்பிடாமல் இருக்க மாட்டார். மினசோட்டா எனும் மாகாணத்திற்குச் சென்றிருந்தவேளை, கத்தோலிக்கக் குரு ஒருவர் நான் தம் முடன் வந்து ஒரு எளிய குடும்பத்தைக் காணவேண்டுமென்று கேட்டார். அந்த மாவட்டம் மிகுதியான உழவு நிலங்களையும் பத்தாயிரம் ஏரிகளையும் கொண்டுள்ளது. அந்த எளிய குடும்
96

பத்திற்கு நூற்றைம்பது ஏக்கர் நிலத்திற்கு மேல் இருக்கின் றது. தம் இல் லத்தில் ஒரு மோட்டார் வண்டியும் ஒரு லொறி வண்டியும் வைத்திருக்கின்றனர். அவர்கட்கு ஆடுமாடுகளும், கோழிப் பண்ணையும் உண்டென அறிந்தேன். இதுதான் மினசோட்டாவில் உள்ள வறுமை! மேலும் ஒக்லோகோமா (Oklohomo) எனும் மாகாணத்தில் வறியவரை அறியவேண்டு மென்ரு ல் சொந்த கடிலாக் மோட்டர் வண்டிகளைக் கழுவுவோ ரைத் தேடிப்பிடிக்கவேண்டுமென்கின்றனர். எனினும் உள்ள வாறே எளியவரும், இரவலர் தாமும் அங்கு சிலர் உளர் * அச்சிலும் உண்டு பிச்சைக்காரர் அளகாபுரியிலும் உண்டு விறகு தலையர்’ எனும் நம் நாட்டுப் பழமொழிகள் உலகின் உண்மை நிலை கூறும் மொழிகளே யாம்.
சென்ற ஆண்டுகளில் செய்துள்ள ஆராய்ச்சியில், உலகின் கண் ஸ்கண்டினேவிய நாடுகள் ஒழிய மற்றை நாடுகள் அனைத் தினும் ஒற்றுமை அமெரிக்க நாடு மிகவும் உயர்ந்த வாழ்கை நிலையுடையது என்று பெறப்பட்டது. ஆங்கு மாந்தர் குறை யற உண்டு உடுத்து வாழ்கின்றனர். இந்தியர் ஏறக்குறைய முப்பது ஆண்டு உயிர் வாழ்கின்றனர் எனின், அமெரிக்கர் எழு பது ஆண்டு வாழ்கின்றனர். அமெரிக்கா புத்தம் புதிய நாடு. அதன் செல்வம் அனைத்தும், நிலத்திலும் மலையிலும் மறைந்து கிடக்கின்றது. இன்னும் பல்லாண்டுகட்கு அச்செல்வம் சுரந்து பெருகி வளர்ந்து வரும் என்பது திண்ணம். மேலும் அத்தகைய உயர்ந்த வாழ்க்கை நிலைக்கு மற்றெரு காரணம், அந்நாட்டில் மக்கள் தொகை குறைவாக இருப்பதேயாம். அமெரிக்கா இந்தியாவைவிட இரு மடங்கு பெரிதாயிருந்தும் அந்நாட்டின் மக்கள் தொகை இந்தியாவின் தொகையினும் இரண்டரை மடங்கு குறைவாயிருக்கின்றது. அவர் வாழ்க்கை நிலையும் செல்வமும் உயர்ந்திருப்பதற்குப் பிறிதொரு காரணம் அவர் தம் உழைப்பும் விடாமுயற்சியுமாம். ஜப்பானைத் தவிர, உலகின் மற்றெந்த நாட்டிலும், மக்கள் அமெரிக்கர் போல் உழைக்கக் கண்டிலேன். ஐரோப்பாவிலிருந்து ஒற்றுமை அமெரிக்காவில் அண்மையில் குடியேறிய மக்கள் அவர் போல் உழைக்க இயலா மல் இருக்கின்றனர். அமெரிக்காவில் மக்கள் வாழ்கை மிகவும் நலம் பயப்பது என்றும், சிறிது முயற்சியில் பெரும் பொருள் ஈட்டி நலமுற வாழலாம் என்றும் நினைத்து வந்தவர், அமெரிக் கரின் உழைப்பு அவர் வெற்றிக்கு எத் துணை உதவி பயக்கிறது எனக் கண்டு வருகின்றனர். தொழிலுக்கு அமெரிக்காவில் தனி மதிப்பு உளது. தொழில் செய்வதற்கு எவரும் பின் வாங்கார்,
97

Page 58
அஞ்சஈர். பெருஞ் செல்வர் தாமும், தத்தம் இல்லங்களில், எத்தகைய சிறு தொழில்களும் செய்யச் சிறிதும் கூசார், gд (і5 வன் தொழிலாளி என்றும், அவன் நிலை தாழ்ந்தது என்றும், அவனை வெறுப்பார் எவரும் இலர். முதலாளியும் தொழிலாளி யும் ஒருங்கே வாழ்கின்றனர். மனிதன் என்று தலை நிமிர்ந்து நடக்கும் ஆற்றல் படைத்தவன் அமெரிக்கத் தொழிலாளி. தொழிலாளர் பலர் தம் சொந்த மோற்றர் வண்டியில் தத்தம் தொழில்களைச் செய்யப் புறப்பட்டுப் போகின்றனர். நம் நாட்டுத் தொழிலாளர் பலர் தம் சொந்த முதலாளிகள் முன் னர் அஞ்சி ஒடுங்கி நடப்பதுபோல், அவர் நடவார். ‘எல்லாரும் ஒர் இனம் எல்லாரும் ஒர் குலம்’ எனும் உளப் பான்மையுடன் வாழ்ந்து வருகின்ற்னர் அம் மக்கள்.
மாணவர் பலர், விடுமுறை நாட்களில் தொழில் செய்து, தமது கல்விப் பயிற்சிக்கு வேண்டும் பணத்தை ஈட்டிக் கொள் வர். உணவு விடுதிகளில் வசிக்களைக் கழுவித் தூய்மை செய்யும் தொழிலும் இயற்றுவர். டென்வர் எனும் ஊரில் வாடகை மோட்டார் வண்டியில் சென்றேன். அதனை ஒட்டிச் சென்ற வன் ஒரு மாணவன். அவன் இளைஞன். தான் கொலப்பியாப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயில்கின்றவன் எனவும், கோடை விடுமுறை காலத்தில் அவ்வாறு வண்டி ஒட்டிப் பல்கலைக் கழ கத்தில் தன் செலவிற்குப் போதுமான தொகை ஈட்டிக்கொள் வது தன் கோடை முயற்சி எனவும் இயம்பினன். வேருெரு முறை சிகாக்கோ வானவூர்தி நிலையத்தில் சிறுவன் ஒருவன் என்னை அணுகி, எனக்குச் சப்பாத்துத் தூய்மை செய்து தர விரும்பினுன். அவன் தான் ஒரு தொடக்க நிலைப்பள்ளி மாணுக் கன் எனவும் கோடை காலத்தில் அவ்வாறு தொழில் செய்து, நாள் ஒன்றிற்கு முப்பத்தைந்து நாற்பது ரூபாய் சேர்த்துத் தன் அன்னையிடம் கொடுத்து வைத்து, தன் எதிர் காலக் கல் விப் பயிற்சிக்கு வழி தேடுவது தனக்கு இயல்பு எனவும் செப்பி
கைத் தொழில் செய்வதில் அமெரிக்கர் சிறப் பா க ப் பெருமை கொள்கின்றனர். என் கைகளின் பயன் இன்னதென அமெரிக்காவில் தான் முற்றிலும் அறிந்தேன். அங்குள்ள மோட்டர் வண்டிகளுக்குக் கணக்கே இல்லை. பள்ளியில் பயிலும் மாணவரும் மோட்டர் வண்டி ஒட்டுவர். உயர் நிலைப்பள்ளி' இளைஞன் என்னை மோட்டர் வண்டியில் அழைத்துச் செல்லும் பொழுது, “உங்களுக்கு மோட்டர் வண்டி ஓட்டத் தெரி?
98

யுமா?’ என்று அடிக்கடி என்னே கேட்கலாயினன். பன்முறை, இல்லை என்று சொல்வதற்கு நாண முற்று, கலிபோர்னியாவில் ஒரு மோட்டர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, அமெரிக்கர் தமக்கு இன்றியமையாதெனக் கருதும் அக்கலையினைக் கற்றுக் கொண்டேன். இளைஞர் பலர் மோட்டர் வண்டி ஒடுவதால், பேரிடர் நேர்தலும் உண்டு. எனவே, உயர்நிலைப் பள்ளிகளில் மோட்டர் வண்டி ஒட்டும் பயிற்சியைத் தனிப்பாடமாக நிறுவி மாணுக்கர்க்குப் பயிற்சி அளிக்கின்றனர்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் தமிழைப் பற்றியும் தமிழ் நாடுகளைப் பற்றியும் அறிந்தவர்கள் ஒரு சிலரே. பென் சில்வேனியாப் பல்கலைக் கழகத்கில் தமிழ் கற்பிக்க வல்ல ஆசி ரியர் ஒருவரைப்பெற முயன்றனர். சில பல்கலைக் கழகங்களில் தொடர்ந்து மூன்று திங்கள் திராவிடப் பண்பாடு பற்றி பாடம் நடத்த அழைத்தனர். எனக்கு பல ஊர்களில் விரிவுரை நிகழ்த் துவதுடன் ஓரிடத்தில் இருந்து கற்றுக் கொடுப்பது அரிதாத லின், நான் உடன்படவில்லை. கலிபோர்னியா, ஸ்டான்போட் பென்சில்வேனியா பல்கலைக் கழகங்களில் கீழ்த்திசை நாடுக ளைப் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆயினும், தமிழைப் பற்றி ஆராய்ச்சி மிகக் குறைவேயாம். ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில், இந்தியக் கலைகளைப் பற்றி விரி வுரை நிகழ்த் தும் ஆசிரியர் ஒருவர் க்கு P. T. பூரீநிவாச ஐயங் கார் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் வரலாற்றைக் கொடுத் தேன். அவர் அந்நூல் தமக்குப் புதியதோர் உலகைக் காட்டிய தாகப் பேருவகையுடன் கூறினர். மொழி நூலைக் கற்ற சிலர்: திராவிட மொழிகளின் தனித்தன்மையை ஒருவாறு உணர்ந்தி ருந்தனர். ஆயினும் இந்திய மொழிகள் என்ற ல், சமஸ்கிருதம் என்றும் இந்தியக் கலைகள் என்ரு ல், வட கலைகள் எள் றும் இந், திய நாடு என்ருல், சிந்து கங்கைப் பெருவெளி என்றும், இந்தி யப் பேரூர்கள் என்ரு ல் , பம்பாம், டில்லி, கல்கத்தா என்றும். நினைக்கும் அளவிற்கு இந்தியாவின் வடபிரிவினது பெருமை யையே இதுகாறும் அமெரிக்க மக்கள் மாறுபட உணர்ந்துள்ள GÖTT
99.

Page 59
யாழ்ப்பாண நில அமைப்பும் நீர் ஊற்றும் Gugits furi : as T. (b56)553)st in M. A., Ph., D., D. Sc, A. G. A.
F. R. G. S.
பல்கலைக்கழகப் புவியியல் துறைத் தலைவர்.
பேராசிரியர் அவர்கள் இளங்கதிருக்கு எழுதிய இச்சிறு கட் | டுரையில் அவருடைய அறிவுக் கடலில் ஒரு துளியைக் காட்டுகின் ருர். யாழ்ப்பாணத் தட்டைநிலம் நதிகளால் வளம்பெருத இடமா யிருந்தும் அங்கே குடிசனம் பெருகியதேன்? அவ்விடத்தில் நன் னேரிர் கிடைப்பதற்கான காரணங்களென்ன? தீவுப்பகுதிகளிலுள்ள :கிணறுகள் வருடத்தில் பெரும்பாகம் உப்பு நீர் உள்ளவையாயி
{ருப்பதேன்? புத்தூர் நிலாவரையும், யமுணுரியும் பூதம் பொ }ழிந்த கிணறுகள் தானு?. இவற்றுக் கெல்லாம் பேராசிரிய
ருடைய கட்டுரை விடை கூறுகின்றது.
- ஆசிரியர்
நமது இலங்கைத் தீவு, நிலவியற் சரித்திரத்திலும், புவி யியலிலும் இந்திய தீபகற்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆதலின் நமது நாடு ஏறக்குறைய முற்றிலும் புராதன காலத் துக்குரிய பளிங்குப் பாறைகளினல் அமைக்கப்பட்டதாய் இருக்கிறது. அவை: உருமாறிய பளிங்கடுக்குப் பாறைகளும், தகடாகும் பாறைகளும், இவற்றின் சேர்க்கைப் பாறைகளும், இவற்றினுாடாக அமைந்திருக்கும் கருங்கற் பாறைகளுமாகும். இதற்கு விலக்காகவும் சில உள:- t
1. மயோசீன் காலத்திற்குரிய சுண்ண அடையற் பாறை வலயம் ஒன்று, கற்பிட்டியிலிருந்து கரையோரமாக முல்லிைத் தீவையும், யாழ்ப்பாணக் குடாநாட்டையும், அயல் தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கிச் செல்லுகின்றது.
2. மேற்கூறிய மயோசீன் வலயத்துக்குச் சமாந்திரமாக பிணித்தோசின் காலத்திற்குரிய ஒரு பரல் வலயம் (belt of grave) கொழும்புக்கு அண்மையிலிருந்து செல்லுகின்றது.
100

3. இரண்டு தனிப்பட்ட சுராமாக்கற்பாறைகளும் (Jurasic Shale) மணற்கற்பாறைகளும். புத்தளப்பகுதியில் தபோவா, ஆண்டிகமம் என்னும் இடங்களிற் காணப்படுகின் றன.
4. கரையை அடுத்துள்ள மணற் படுக்கைகளும், வண்டல் மண்ணும் பிரதானமாக நதிகளின் முகத்துவாரங்களையடுத்துக் காணப்படுகின்றன.
5. தென்கிழக்கில் மினிக்க கல் கந்தையில் மயோசீன் காலப்பட்ட சுண்ணப்பாறையின் ஒரு சிறு வளர்ச்சி ஒன்று தெரிகிறது.
இவற்றிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாடு முழுதும் மயோ சீன் கால அடையற் சுண்ணப் பாறைகளினல் கவசமிடப் பட்டிருப்பதை நாம் காணலாம். இப்பாறை அடித்தளமாய் அமைந்திருக்க சில பகுதிகளின் மேல்தளம் ஆழமற்ற அடை யல் மணலால் மூடப்பட்டிருக்கின்றது. இச் சுண்ணப்பாறை. யின் தடிப்பும் அதன் கீழ் அமைந்துள்ள பிற பாறைகள் எவை யென்பதும் இன்னும் சரியாய்க் கண்டறியப்படவில்லை. நாம் குறிப்பிடும் சுண்ணப்பாறையானது, மயோசீன் காலத்தில் கடலடியில் வசித்த சிப்பிகளினதும், ஏனைய கடற் செந்துக் களின் ஒடுகள் முதலிய சேதனப் பொருட்களினதும் சேர்க்கை, யால் அமைக்கப்பெற்றதாகும். இது கேரளத்தில் வார் கலாப்பு பகுதியில் காணப்படும் பாறையுடன் ஒற்றுமையுடையதாய் இருக்கின்றது. இவையிரண்டும் ஒரே தன்மையான உயிர்ச் சுவடுகளைக் கொண்டவையே யாம். கடலின் அடித்தளத்தில் உருவமான இப்பார்கள் இப்போது இரு இடங்களிலும் கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்துள்ளன. மயோசீன் காலக் கடற்பு தளத்தின் சில இடங்கள் உயர்த்தப்பட்டதனுலோ அன்றேல் கடல் ஒடுங்கியதனுலோ இம்மாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும். முடிவான தீர்மானம் இன்னும் இவ்விஷயத்தில் ஏற்படவில்லை. இப்போது மேற் குறிப்பிட்ட இரு நியாயங்களும் ஆதரிக்கப் படுகின்றன. இந்தியாவின் தென்கீழ்க் கோடியில் பாக்குநீரிணை" யின் இரு எதிர்ப் பக்கங்களிலும் ஒரே காலத்தைச் சேர்ந்த, பார்கள் காணப்படுவதைக் கவனிப்பது கவர்ச்சியானதாகும்.
இறுகிய மயோசீன் , சுண்ணப் பாறைகளுடன் முருகைக் கற் கண்ணப் பார்களும் யாழ்ப்பாணத்தில் மாதகலையடுத்த, கரைப்பகுதிகளிற் காணப்படுகிறது. ܖ
101,

Page 60
மயோசீன் காலச் சுண்ணப் பாறைகள் மிகவும் சுத்தமான வையாகவும், கல்சியம் கார்பனேற் அதிகமாக உள்ளவை யாயுமிருக்கின்றன. இதனல் சீமெந்து உற்பத்திக்கு இது மிக வாய்ப்பான மூலப் பொருளாய் உள்ளது. இலங்கையின் தடுப் பகுதியிலும் தென்பகுதியிலுமுள்ள பளிங்குச் சுண்ணப் பாறை *களைப் போன்றிராது இது மக்னீசிய அழுக்கற்றதாயிருக்கிற
தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மனிதனுக்கு இதனிலும் முக்கியம் பெற்றதென்ன வென் ரு ல் அடையற் சுண்ணப் பாறையானது தண்ணீரை உட்புக விடக்கூடியதாய் அமைந்திருப்பதே! அதனல் இது சிறந்த தண் Eைர் கடத்தும் சாதனமாய் இருக்கின்றது. சுண்ணப் பாறைத் தளங்கள் அவற்றின் இணைப்பினூடாகத் தண்ணீரை ஊடறுத் துச் செல்ல விடுகின்றன. இன்னும் பிரதானமாக முருகைக் 'கற்பார்கள் மழை நீரில் கரையுந் தன்மை யுள்ளனவாயிருப்ப தால் அதில் ஏற்படும் துவாரங்களினூடாக நீர் உட் சென்று :கீழே நீர்த்தேக்கத்தை அமைக்க வழி வகுக்கின்றன. இந்த நீர்த்தேக்கத்திலிருந்தே கிணறுகள் மூலம் நீரைப் பெறுகின் திருர்கள். இதன் பலாபலனக யாழ்ப்பாணக் குடா நாட்டில் முயற்சியுள்ள குடிசனத் தொகை வசிப்பதை நாம் காண்கி ருேம். இல்லாவிடில் மழைத் தட்டுப்பாடுள்ள இப்பிரதேசத் தில் சிறந்த வாழ்க்கையும் முயற்சியும் இடம்பெற மாட்டா. ஏனேனில் இப்பிரதேசத்தில் நிலம் ஏற்றத் தாழ்ச்சியற்ற சம நிலமாயிருப்பதால் அணைகளை அமைத்து மழைநீரைத் தேக்கி நீர்ப்பாசனம் செய்ய இயலாமலிருக்கின்றது.
இலங்கையின் வடபகுதி மேட்டு நிலமாயில்லாது ஏறக் குறையக் கடல் மட்டத்திலிருப்பதனல் மிகச் சொற்ப நீரே தேக்கத்தில் இடம் பெறும். இந்தச் சுத்தமான மழைநீர்த் தேக்கப்படையின் கீழ் கடலிலிருந்து உட்சென்ற உப்பு நீர் காணப்படுவது இயல்பேயாகும். ஆதலின் நாம் பூமியின் மேற் றளத்தின் கீழுள்ள நன்னீரைப் பயன் படுத்துவதில் விழிப்பா யிருத்தல் வேண்டும். நாம் தொடர்ச்சியாகக் சிணற்று நீரை இறைப்பதனல் அதன் கீழ் உள்ள உப்பு நீரை மேலே வர "வழைப்பதற்கு வழி திறந்தவர்களாவோம். எனவே குறுகிய மழைக் காலத்தில் மழை நீரை இயன்றளவு கட்டுப் படுத்தி கீழ் ஊற்றுகள் நிரம்பி அவற்றின் மட்டம் உயரச் செய்வது மக் கள் கடனம். நன்னீர்ப்படை தடிப்பாயிருந்தால் அது அதன் கீழுள்ள உப்பு நீர்ப்சடையை அமுக்கி உப்புநீர் மேல் வராது
"O2

தடுத்து விடும். எங்கள் முன்னேர் இவ்வுண்மையை அறிதத் “மையால் அவர்கள் வரட்சியான காலத்தில் குளங்களின் அடித் தளத்தில் சேர்ந்திருந்த வண்டல் மண்ணை அள்ளிக் கடடுகளுக் குப் போடுவது வழக்கமாயிருந்து வந்தது. வண்டல், குளத்து நீரை உட்செல்ல விடாது தடுத்து விடும். வண்டல் படிந்த குளத்தில் மழைநீர் உட்செல்ல இடமில்லை. இவ்வாறு அகற் றப்படும் வண்டல் மண் வயலுக்குச் செழிப்பளிக்கும் பசளை யாயிருப்பதனல் இன்னெரு அனுகூலமும் ஏற்பட ஏதுவாகின் றது. இன்னும் தீவுப்பகுதிகளில் ஆழத்திலுள்ள உப்பு நீர்ப் படை மிக மேலே இருப்பதனுல் நன்னீர் குறுகிய காலத்தில் முடிவானதும் உப்பு நீாே கிணறுகளிற் பெறக் கூடியதாயிருக் கின்றது. அவ்விடங்களில் வண்டல்கள் மிகக் கவனமாக அகற் றப் படுவதனுல் கீழுற்றுகள் நிரம்பும்.
புத்தூர் நிலா வரை ,நவாலியின் இயற்கைக் கிணறுகள் என் பன சுண்ணப் பார்ப் பிரதேசங்களில் இயற்கையின் நடவடிக் கைகளுக்கு உதாரணங்களாகின்றன, சுண்ணக் கற்பார் கரை யுந் தன்மையுள்ள தாயிருப்பதனலும் தண்ணீர் கீழ்ப்படைக்கு நீர்த்துவாரங்கள் வழியாகச் செல் வதனலும் அவ்வழிகள் 8ாலப்போக்சில் வளர்ச்சியடைந்து விடுகின்றன. நீர் ஊடறுத் துச் செல்லும் வழிகள் நீர்க்குகைகளாக மாறி விடுகின்றன, இதனுல் ஓரிடத்திருந்து பிறிதோரிடம் தண்ணிர் செல்வதற்கு வேண்டிய பாதைகளும் இவற்ருலுண்டாகின்றன. சில சந்தர்ப் பங்களில் நிலத்தின் கீழுள்ள நீர்க்குகைகள் நீர்ப்பெருக்க்ால் கரைந்து பெலனற்று உடைந்து போகின்றன. அவற்றின் முகடுகள் தகர்ந்தவுடன் பூமியின் மேற்பரப்பில் அதற்கு ஒரு வாய் திறக்கப்படுகின்றது. இதனுல் அவை இயற்கைக் கிணறு களாக மாறுகின்றன. கீழ் ஊற்றுகள் அவற்ருேடு தொடர்பு கொண்டு அதிகமாய்ப் போஷிப்பதால் அவற்றின் வற்ருத இயல்பைக் கண்டு மக்கள் அக்கிணறுகளை அடியற்றனவாகக் கருதுகின்றனர். உண்மையில் அவை அவ்வாறு வற்ருத தன் மையுடையனவல்ல. ஒருமுறை நன்னீர் முற்ருக வெளியேற். றப்படுமாயின் அதன் பின் உப்பு நீர் மேல் வருவதைக் காணமுடி -պւհ. . . . . .
யாழ்ப்பாணத்துக்குப் பருவ மழையைப் போல நில நீரும் முக்கியம் பெற்றதாகும். ஆயினும் பருவ மழையிலும் பார்க்க வேண்டிய காலத்தில் பயன் படுத்தக் கூடியதாயிருப்பதால் நிலநீர் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மனிதன் மழை நீரைக் கட்டுப்படுத்தி இவ்வளவு நன்மைமைப் பெற முடியா
... 3

Page 61
த மி ழர் களின் தனி ப் பெ ரும் ஸ் தா பனம்
* இளங்க திர்' போன்று கொழும்பு நகரில் ஒளி வீசி நிற்கும் ஒரே ஜவுளி மாளிகை
s செ ல் ல முத் தூ ஸ் மங்கையர் மனங்கவரும் அதியற்புத Gతాడి) ரகங்களுக்கும்
இதர இந்திய - மேல் நாட்டு ஜவுளி ரகங்களுக்கும் பிரசித்தி பெற்ற ஒரே ஸ்தாபனம்
................................ “செல்லமுத்துாஸ்”.
நம்பிக்கையும் நாணயமுமே எமது குறிக்கோள் எங்களிடம் நீங்கள் வாங்கும் துணிகள் என்றுமே உங்களை ஏமாற்ற மாட்டாது. ஏனெனில் அத்தனையும் உத்தரவாதத் துடன் எங்களால் விற்பனை செய்யப் படுகின்றன.
ஒரு முறை விஜய ம் செய்து உண்மையை தெளிந்தறியுங்கள் நீண்டகால அனுபவத்துடன் நம்பிக்கைக்குரிய e o e as e e a e o s ஒரே பிடவை ஸ்தாபனம் .
o O O 99 ' செ ல் ல முத் தூ ஸ்
(சில்லறை மொத்த விற்பனையாளர்கள்:
நேரடி இறக்குமதியாளர்கள்)
130, இரண்டாம் குறுக்குத் தெரு, கொழும்பு
கிளைகள் - ஹட்டன் -- மதருஸ்

சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள்
பின் வரிசை
செல்வி பவானி ஆழ்வாப்பிள்ளை மதிப்புக்குரிய பரிசில் பெற்றவர் திரு. M. 1. H. அமீர் தங்கப்பதக்கம் பெற்றவர். திரு. சி. தில்லைநாதன்: சங்கப் பதக்கம் பெற்றவர். முன் வரிசை
திரு. அ. இரத்தினம்: தமிழ்ச் சங்கத் தலைவர். திரு. ச. அடைக்கலமுத்து போட்டி ஆசிரியர்,

Page 62

சிறுகதை மலர்கள்
திமிழ் நாட்டு இலக்கியச் சோலைக்கு ஒரு கண நேரம் வாருங்கள்! நறுமணம் வீசும் புத்தம் புது மலர்கள் உங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன அல்லவா? ஆம்; அவை யெல்லாம் சிறுகதை மலர்கள்தான்! காவியங்களையும், நாடகங் களையும், கவிதைகளையும் அமுக்கிவிட்டு, மேலே எழுந்து கம்பீர மாக ஆடி அசைந்து உங்களை வரவேற்கின்றன. இதனுல் சிறு கதைச் செடியைப் பயிரிடும் தொண்டில் இன்று நீயோ நானே என்று போட்டி போடுகிருர்கள். இலங்கைப் பல்கலைக்கழகச் சிறுகதைப் பூங்காவில் பறித்த மூன்று மலர்களை உங்கள் திரு முன்பு வைக்கின்ருேம்,
ஈழநாட்டில் சிறந்த சிறுகதையாசிரியர்கள் தோன்றவேண் டும். அதற்குத் தாய் மொழியில் இனிதாக எழுதும் வன்மையும் பன்மொழிப் புலமையும், கருத்து வளமும் இன்றியமையா தவை. இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் கருத்து வைத்தால் இந்தத் துறையில் இறங்கிப் பணி புரிய முடியும். இதனை நினைந்து இளங்கதிரில் சிறுகதைப் போட்டி யொன்றை ஆரம்பித்தோம். பல மாணவர்கள் பங்குபற்றித் தங்கள் கைவரிசையைக் காட்டிஞர்கள்.
முதலாம்பரிசாக, யாழ்ப்பாணத்துப் பாரிவள்ளல் என்று கூறப்படும் டாக்டர் சி. சுப்பிரமணியம் L. M.S., L.R.C. P. & S., 3. P., O, B. E அவர்கள் மனம் உவந்து அன்பாக அளித்த தங்கப் பதக்கம் சிறந்த சிறுகதைக்கு அளிக்கப்பட்டது. இரண்டாவது தகுதி பெற்ற கதைக்குப் வெள்ளிப் பதக்கமும் அடுத்த திறமை பெற்ற கதைக்கு வீரகேசரி ஆசிரியர் திரு. K. V. S. வாஸ் M. A. அவர்கள் அன்பளிப்புச் செய்த நூல்களும் பரி ச்ாகக் கொடுக்கப்பட்டன.
இலங்கைக் கலாபீடத்திலிருந்து வெளிவந்த சிறுகதை மலர்களைப் பரிசீலனை செய்யும் பொறுப்பை இலங்கையின் மிகச் சிறந்த ஆசிரியர்கள் மூவர் ஏற்றுக்கொண்டனர்.
சிறுகதை எழுதும் பணியில் இளம் எழுத்தாளரைத் தூண்டிவிட்டவரும், “சுதந்திரன்’ ஆசிரியருமான திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்கள் ஒருவர்.
10S

Page 63
பல்கலைக் கழகத்திலே சிறுகதைப் பித்துப் பிடித்து ஆயிரக் கணக்கான கதைகளை வாசித்து - எழுதிக் கை தேய்ந்த 'தின கரன்' ஆசிரியர் க. கைலாசபதி B. A. (Hons) இன்னெருவர்.
*பத்மினி’ ‘நந்தினி” முதலிய சிறுகதை நூல்களை ஆக்கி யோனும், ஈழத்துச் சிறுகதை மன்னனும், ‘வீரகேசரி’ ஆசிரியரு, மான திரு. கே. வி. எஸ். வாஸ் M. A. அவர்கள் மற்றவர்.
இம் மூவரும் கதைகளை நுணுக்கமாகப் பரிசீலனை செய் தனர். கருத்தமைப்பு, நிகழ்ச்சி, எழுதிய முறை, புனைவு என வகுத்துப் புள்ளிகளிட்டனர். நடுவர்களுக்குள் கருத்து வேறு
பாடுகள் காணிபூட்டன. இங்கு வெளியிடப்படும் மூன்று கதைகளும் ஒவ்வோருவரால் முதலிடம் பெற்ற கதைகளாகும். நடுவர்களுடைய அரும்பணிக்குத் தலை தாழ்த்துகிறேம். பரிசில் களைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கக் கலைவிழாவின் போது, பேராசிரியர் கலாநிதி. க. கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்: கினர்.
-ஆசிரியர்.
அன்பு செய்பவர், பேருண்மைகளை உணர்ந்து உரைப்ப வர் இவர்கள் அனைவரும் கவிஞர்களாவர். உண்மைகளில்
லெல்லாம் தலைசிறந்த உண்மை அன்பேயாகும்.
-பெய்லி
X Χ Χ
உடல் துன்பம், மனச்சான்றின் பத்தாத் தாபம் . இவ்: விரண்டும் தவிர, இதர துன்பங்கள் எல்லாம் வெறுங் கற்பனை
களே; உண்மையானவை அல்ல.
-ரூஸோ
X X Χ
உண்மை மனிதனுக்குச் சொந்தம், பிழை அவனுடைய காலத்துக்குச் சொந்தம்.
--கத்தே
06
 

தங்கப் பதக்கம் பரிசு பெற்றதி:
எதிர் பாராதது
Sg5. M. I. H. 2|Lčá.
“ஐயா, கடிதம்”
கல்லூரிக்குச் செல்ல வீட்டைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்த நடராசன் இக்குரலைக் கேட்டு நிமிர்ந்தான். தபால்காரன் நின்றுகொண்டிருந்தான், கையில் கடிதம் ஒன்றை நீட்டியவாறு. கடிதத்தைப் பெற்ற நடராசன் வீட்டி னுள் சென்று ஒரு கதிரையில் அமர்ந்தவாறு தன் நண்பன் சுந்தரிடமிருந்து வந்த அக்கடிதத்தில் தன் விழிகளை மேய் விட்டான்.
அன்புள்ள நண்ப!
மகிழ்ச்சிக்குரிய மங்களச் செய்தியைத் தெரிவிக்கவே இம் மடலைத் தீட்டுகிறேன். விரைவிலேயே சம்சார சாகரத்தில் என்னைத் தள்ளிவிடப் “பெரியோர்கள்” நிச்சயித்துவிட்டார் கள். கல்யாணச் செய்தியைப் படித்ததும், என் “கணவி” (2) யாக வரப்போகிறவளைப் பற்றி அறிய ஆவல் பிறக்கிற தல்லவா, உனக்கு? நண்பா! அவள்’ உன் ஊரில் - கண்டியில் - தான் இருக்கிருள். கண்டியில் "பிரசித்திபெற்ற அட்வகேட் ஆனந்தராசாவின் அருந்தவப் புதல்வியப்பா, அவள். பெயர் பத்மா! நீ எப்பொழுதாவது அவளைக் கண்டிருக்கிருயா? எப்படி இருக்கிருள்? அழகானவளா? அடக்கமானவளா? அல்லது நவ யுக நாரீமணியா? உனக்கு அவளைப் பற்றி நன்கு தெரியாவிட் டாலும் விசாரித்தாவது விபரம் எழுது. ஏனெனில் என் இல்லற ஜோதியாக வர இருப்பவளைப் பற்றி அறிய என் உள்ளம் துடிக்கிறதப்பா துடிக்கிறது. இதைப் பற்றி எல்லாம் உற்ற நண்பனுகிய் உன்னிடம் கேட்காமல் வேறுயாரிடம் கேட் பது? காலங்கடத்திவிடாதே, ஆவல் அதிகமாகிறது.
இன்னெரு மங்களச் செய்தி ஆச்சரியப்படாதே! உன் திரு மணமும் ஒரே நாளில் நடக்கவேண்டுமென்று விரும்புகிறேன், நான் இதைத் தான் தங்கை புவனவும் விரும்புகிருள் போல் தெரிகிறது. கேட்டால் சொல்ல வெட்கப்படுகிருள். வெட்கம் விருப்பத்தைத்தானே விளம்பரப்படுத்துகிறது? பெற்ருேரும் என் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டினர். இனி உன் சம்மதந்
107

Page 64
தான் பாக்கி. நீயும் சம்மதித்துவிட்டால் இரு திருமணங்களை
யும் “ஜாம், ஜாம்.” என்று வெகு விமரிசையாக நடத்திவிடலாம்
உன் விருப்பத்தையும் விபரங்களையும் விரைவில் எழுது; மண
நாளைக் குறித்து மடல் தீட்டுகிறேன்.
• உன் அன்புள்ள நண்பன், சுந்தர்.
கடிதத்தை ஒருவாறு வாசித்து முடித்தான் நடராசன்; கடிதம் கட்டாரியென அவன் இதயத்தைத் தாக்கியது. தலை சுழன்றது. இல்லை, இல்லை; அங்குள்ள கண்ணுடி, அலமாரி, மேசை, கதிரைகள், கதவுகள் எல்லாம் சுழன்றன. ஏதோ ஒரு வித மயக்கம்.அப்படியே கதிரையில் சாய்ந்து விட்டான் அவன்.
கரும்பெனக் களிப்பூட்டக்கூடிய செய்தியைத் தாங்கி வந்த கடிதம் கட்டாரியாகிய காரணம் என்ன? மங்களச் செய் தியைத் தாங்கி வந்த மடல் மகிழ்ச்சியைத் தராமல் மனவேத னையைத் தரக் காரணம்? - இவ்வினுக்களுக்கு விடை காண வேண்டுமானல் வேதனை நிறைந்த அவனுடைய வாழ்க்கை ஏட்டின் கடந்த சில அத்தியாயங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.
X X Χ சுமார் நான்கு வருடங்களுக்கு முன்.
சுந்தரும் நடராசனும் கண்டியில் உள்ள உயர்தர கல்லூரி யொன்றில் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பில் படித்து வந்தார் கள். சுந்தர், இரத்தினபுரியில் உள்ள அட்வகேட் அமரநாத னின் மகன். நடராசன் கண்டிக்கருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு ஏழைக் குடியானவனின் மகன். சிறு வயதிலேயே தன் தந்தையைக் காலனுக்குப் பலி கொடுத்த அவன் தன் தாயின் அரவணைப்பிலே வளர்ந்து, தன் தாயின் அயரா உழைப்பின் காரணமாகப் படித்துக் கொண்டிருந்தான். வகுப் பில் முதல் ஸ்தானத்தை எட்டிப் பிடிப்பதில் எப்போதும் சுந்த ருக்கும் நடராசனுக்குமிடையே பலத்த போட்டி நடக்கும். எனினும் முதல் ஸ்தானத்தை நடராசன் கைப்பற்றி விடு வான். என்ருலும் இருவரிடையேயும் பகை வளர வில்லை; பதி லாக நட்பு வளர்ந்தது; இணைபிரியா நண்பர்களானுர்கள். அவ் வருடஇறுதியில் பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெறப்
108

போகிருேம் என்ற இன்ப நினைவோடு பல்கலைக் கழகப் புகு முகப் பரீட்சை எழுதினர்கள். பரீட்சை முடிந்ததும் விடுமுறை நாட்களைத் தன் வீட்டில் கழிக்க வரவேண்டும் என்று சுந்தர் வற்புறுத்தவே, இரத்தினபுரிக்குச் சென்ருன் நடராசன்.
சுந்தரின் தங்கை புவன! அங்கே ஒரு “கொன்வென்டில் எஸ். எஸ். ஸி. படித்துக் கொண்டிருந்தாள். நல்ல அழகி பரு வத்தின் வாசற்படியில் நின்று கொண்டிருந்தாள். கள்ளங் கபடமற்ற அவள் யாருடனும் வேடிக்கையாகப் பேசுவாள்; கிண்டல் செய்வது என்ருல் “மஸ்கட் தின்பது போல அவ ளுக்கு. புவணுவின் கிண்டல் மொழிகளையும், துடுக்குப் பேச்சை யும் 7ொழுது போவது கூடத் தெரியாமல் நடராசனும் சுந்த ரும் கேட்டு இரசித்துக் கொண்டிருப்பார்கள்.
அன்று ஒருநாள் மாலை! புவணுவுக்குச் சரித்திர பாடத்தில் ஏதோ சந்தேகம் தோன்ற புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு அண்ணனிடம் சென்ருள் அவள். ஏதோ ஒரு நாவலைச் சுவைத் துக் கொண்டிருந்த சுந்தர், “சரித்திர பாடமென்றல் நடராச னுக்குச் சர்க்கரை தின்பது போல. எனவே அவனிடமே போய் உன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்’ என்று கூறி விடவே, புவன நடராசனிடம் சென்ரு ஸ். புவணுவின் சந்தே கத்தை விளக்க நடராசன் ஒரு ‘குட்டி’ விரிவுரையாளராக மாறிஞன். ஆங்கில மொழியில் அவன் அவ்வளவு சரளமாகப் பேசுவான் என்று அவளுக்கு அன்றுவரை தெரியாது. அவன் ஆங்கிலத்தில் பேசும் அழகையும், சுலபமாக விளங்கிக் கொள் ளும் முறையில் அவன் விரிவுரை செய்த பாவனையையும், அப் போது அவனுடைய முகத்தில் தோன்றும் மாறுதல்களையும் கண்டு, தன்னை மறந்து இரசித்துக் கொண்டிருந்தாள் புவணு. சிறிது நேரத்தில் நடராசன் என்ன பேசுகிருன், எதைப் பற் றிப் பேசுகிருன் என்பதையே மறந்து விட்டாள். விரிவுரையை முடித்த நடராசன், “விளங்கி விட்டதா, புவன? சந்தேகம் தீர்ந்து விட்டது தானே?’ என்று கேட்ட பொழுது தான் சிந் தனை தெளிந்தவளாய், “ஆ. என்ன சொன்னீர்கள். ஆமாம் I TOP 8 O P I VM (V புரிந்து விட்டது.தீர்ந்து விட்டது.” என்று தட் டுத் தடுமாறிக் கூறியவாறு அங்கிருந்து எழுந்து சென் குள், புவஞ.
இச் சம்பவத்துக்குப் பின், புவணுவின் போக்கில் சில மாறு தல்கள் தென்பட்டன. முன்போல அவள் வேடிக்கையாகப்
109

Page 65
பேசுவதில்லை; குறும்புத்தனமான அவள் செய்கைகளைக் காண வில்லை. நடராசனிடம் பேசும் போது அவளிடம் அடக்கம் காணப்பட்டது; நாணம் முகத்தைத் திரையிட்டது. அடுத்து பல நாட்கள் அவன் விரிவுரையாளனுக வேண்டி யேற்பட்டது. சரித்திர பாடத்தில் உண்மையிலேயே அவளுக்குச் சந்தேகங் கள் ஏற்பட்டனவா? அல்லது அவளே சந்தேகங்கள் வர வழைத்துக் கொண்டாளா? அது புவனவுக்கே வெளிச்சம்' நடராசன் இதைப்பற்றி எதுவுமே நீனைக்க வில்லை. ஆனல் தங் கையின் போக்கிலேற்பட்ட மாறுதலைக் கவனிக்கச் சுந்தருக்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை. காரணத்தைப் புரிந்து கொண்ட அவன் தன் தங்கைக்கு நடராசனை விட ஏற்ற கணவன் வேறு எங்கே கிடைக்கப் போகிருன்? என்று எண்ணிக் களிப்படைந் தான். நடராசனே உள்ளத்தில் எவ்வித சலனமுமின்றிப் பழகி ஞன்; புவணுவின் உள்ளத்திலும் சுந்தரின் உள்ளத்திலும் சித றிக் கிடந்த எண்ணங்களை மட்டும் நடராசன் புரிந்து கொண்
Χ X Χ மாதங்கள் இரண்டு மறைந்தன. நடராசன் தன் வீட்டுக்கு வந்து விட்டான். அன்று சனிக்கிழமை! தினத்தாள்களில் பல் கலைக் கழகப் புகுமுகப் பரீட்சை முடிவுகள் வெளியிட்ப் பட்டி ருந்தன. ஆனல்...? நண்பர்கள் இருவரும் இன்பக் கோட்டை கள் பல கட்டிக்கொண்டு தான் விஞக்களுக்கு விடையெழுதி ஞர்கள். நாம் நினைத்த படி யெல்லாம் வாழ்க்கைமில் நடந்து விட்டால் துன்பம் நம்மை எட்டிக்கூடப் பார்க்காதே?:பட்டு மெத்தையில் ஒருவன் பள்ளி கொள்ள, கட்டாந் தரையிலே இன்னெருவன் கண்ணயரும் நிலை ஏற்படாதே? இன்பதேவதை யல்லவா, இவ்வையகமெங்கும் எழில் நடம் புரிந்து கொண்டி ருப்பாள். இருவரில் சித்தியெய்தியவன் ஒருவன் தான்.ஆவலு டன் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்த நடராசன் தன் பெய ரைக் காணவில்லை. அவன் கண்கள் கலங்கின; பாடுபட்டு இரவு பகலென்று பாராது படித்துப் பரீட்சை எழுதியதன் பயன் இதுதான? என்று எண்ணி ஏங்கியது அவன் உள்ளம். மறுகணம் தன் நண்பனின் பெயரைக் கண்டு களிப்புற்றது அவள் நெஞ் சம். தன் நண்பனுவது சித்தியெய்தினுனே என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தான்.
நடராசனின் பெயரைக் காணுது வருந்திய சுந்தர், நண் பன் சித்தியெய்தி, தான் தவறியிருக்கக் கூடாதா? ஏழை அவ
110

\ளுல் இனி எப்படித் தொடர்ந்து படிக்க முடியும்? என்று எண்ணி ஏங்கினன். பின்பு தன் ஆத்திரம் தீரும் வரை பல் கலைக் கழகப் பரீட்சைக் குழுவைத் திட்டினன். புவனவின் கண்கள் பொங்கி வரும் அருவிகளாயின.
நடராசனுக்கு ஆறுதல் கூறச் சுந்தர் ஓடோடி வந்தான் கண்டிக்கு. தொடர்ந்து படித்து அடுத்த ஆண்டு பரீட்சையை எழுதும்படியும், செலவழிக்கத் தான் தயாரென்றும் கூறினன். மறுத்து விட்டான் நடராசன். ஏதாவது தொழில் செய்து தன் வயதான தாயைக் காப்பாற்றப் போவதாகவும், இதற்கு மேலும் தன் தாயைக் கஷ்டத்திற்குள்ளாக்கத் தான் விரும்ப வில்லை என்றும் கூறிவிட்டான் நடராசன்.
Χ Χ Χ
காலமென்னும் செடியிலிருந்து வருடங்கள் என்னும் மலர் கள் இரண்டு உதிர்ந்தன. சுந்தர், பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்று வந்தான். புவணு எஸ். எஸ். ஸி. பரீட்சை எழுதிவிட்டு முடிவை எதிர் நோக்கிக் கொண்டிருந்தாள். நட ராசன் கண்டியில் ஒரு கல்லூரியில் ஆசிரியணுகக் கடமை யாற்றி வந்தான்.
ஒருநாள் மாலை வருணபகவான் ந ன் ரு கக் கண் ணி ர் சொரிந்து கொண்டிருந்தான். நடராசன் கல்லூரியை விட்டு தன் வீடு நோக்கிக் குடையைப் பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். பிரதான வீதியிலிருந்து ஒரு திருப்பத்தைக் கடந்து தான் அவன் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அன்று அத்திருப்பத்தின் வழியாக நடராசன் வந்து கொண்டிருந்த போது தான் அவன் வாழ்க்கையிலேயே ஒரு மகத்தானமறக்க முடியாத திருப்பம் ஏற்பட்டது! “த டால்” என்ற சத் தம் கேட்டுத் தலையை நிமிர்த்திய அவன், தன் எதிரே நின்று கொண்டிருந்த ஒரு யுவதி வழுக்கிக் கீழே விழுந்து விட்ட தைக் கண்டான். குடையைக் கீழே வீசிவிட்டு ஓடிச் சென்று அவளைத் தூக்கினன் நட்ராசன். அவளை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது அவனுக்கு. ஆமாம். தன் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் அவளை எப்போதோ கண்டதாக நினைவு ஏற்பட்டது. உடனே அவ்வழியாகச் சென்று கொண்டி 'ருந்த வாடகைக் காரொன்றை நிறுத்தி அவளைக் காரிலே உட் -கார் வைத்துத் தானும் அவளருகில் அமர்ந்து கொண்டு அவ *ளுடை வீட்டுக்குக் காரைச் செலுத்தும்படி டிரைவரிடம் கூறி
111

Page 66
ஞன் அவன். இவ்வளவு நிகழ்ச்சிகளும் சில நிமிடங்களில் நடந் தேறின. நல்லவேளையாக, அந்நேரத்தில் யாரும் இச்சம்பவத் தைக் கவனித்ததாகத் தெரியவில்லை.
Χ Χ X
அன்றுஇரவு நித்திராதேவி வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு ஜீவன்களைத் தன் அன்புக் கரம் நீட்டி அணைக்காமல், தூரத்தே நின்று, அவர்களின் உள்ளங்கள் படும் வேதனையைக் கண்டு, இரசித்துக் கொண்டிருந்தாள். நடராசனின் மனத் திரையில் அன்று மாலே நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன் ருக சலனப் படம் போலத் தோன்றி மறைந்தன. முதன் முத, லாக ஒரு வாலிபப் பெண்ணின் உடலை எதிர்பாராத விதமா கத் தொட்டதால் ஏற்பட்ட இன்ப உணர்ச்சி நடராசனின் உடலெல்லாம் பரவி இன்ப வேதனையைத் தந்தது. “புவணு விடம் பொழுது போகுமட்டும் பேசியிருக்கிறேன்; கல்லூரியில் ஆசிரியைகளோடு அளவளாவி யுள்ளேன். அப்பொழுதெல் லாம் ஏற்படாத ஒரு புத்துணர்ச்சி இப்பொழுது மட்டும் எனக்கு ஏன் ஏற்பட வேண்டும்? இதற்குப் பெயர் தா ன் காதலா?.சே. சே. மாளிகை வாசியான அவளெங்கே? மண் குடிசை வாசியாகிய நானெங்கே?”. இவ்வாறு பலப்பல எண்ணி உழன்றது அவன் உள்ளம்.
நடராசனின் நிலையில் தான் அவளுமிருந்தாள். தான் விழுந்ததையும், அவன் தன்னைத் தூக்கியதையும் அந்நேரத் தில் தன் அலங்கோல நிலையையும் நினைத்துப் பார்த்த அவ ளுக்கு வேட்கம் வந்து விட்டது. அவன் கைபட்ட இடங்களில் ஏதோ ஒரு இன்ப உணர்ச்சி எழும்பி உள்ளத்தையும் உடலை யும் உறுத்திக் கொண்டே யிருந்தது. புரண்டு புரண்டு படுத் தாள். ஆனல் நித்திராதேவி கருணை காட்டினல் தானே?
நாட்கள் பல சென்றன. அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை நடராசனுக்குப் பொழுது போகவில்லை. பேராதனைப் பூங்கா பக்கம் சென்று உலாவி விட்டு வரலா மென்று சென்றன். பூங்: காவைச் சுற்றிக் கொண்டு வந்த நடராசன், எதிர்ப் பக்க. மாகக் கல கல வென்று சிரித்துப் பேசிக் கொண்டு வந்த சில, பெண்களைப் பார்க்க நேர்ந்திடவே, ஒரு கணம் திகைத்து) நின்று விட்டான். காரணம்? தாரகைகளின் மத்தியிலே தண் மதியென தோழிகள் புடை சூழ அழகு நடை போட்டு வந்து:
12

கொண்டிருந்தாள் அவள். நடராசன் அன்று அவளை நன்ருகப் பார்க்கவில்லை; இப்பொழுது தான் சரியாகப் பார்த்தான். கெண்டை விழிகள், உருண்டை முகம், மருண்ட பார்வை, திரண்ட உடற் கட்டு-இவைகளின் கூட்டுத் தொகுப்பாக -அழகுச் சிலையாகக் காட்சியளித்தாள் அவள். அவளும் ‘அண் ணலை நோக்கி விட்டாள். சிரிப்பு நின்றது; பேச்சுகள் மறைந்: தன. தன் தோழிகளிடம் ஏதோ சொல்லி விட்டு, ஓடோடி, வந்தாள், நடராசன் நிற்குமிடம் நோக்கி.
'அன்று தாங்கள் செய்த உதவிக்கு மிகவும் நன்றி” என் ருள் அவள், நடராசனின் மேல் நாணம் கலந்த பார்வையை, விசியபடி,
'காலங் கடந்த நன்றி” என்ற ன் நடராசன் அவளைக் சுடைக் கண்ணுல் பார்த்தவாறே.
“மன்னித்து விடுங்கள். அன்று நான் நன்றி தெரிவிக்க முடியாத நிலையிலிருந்தேன். பிறகு தங்களைக் கண்டு நன்றி யைத் தெரிவிக்கலாமெனப் பல முறை முயன்றேன்; தங்களைக் காண முடியவில்லை” என்ருள். அவள் குரலில் சோகம் ன்தி ரொலித்தது; அது அவனுக்குத் தேனக இனித்தது.
“இருந்தாலும் நன்றியை எதிர்பார்த்து அச்செயலை நான் செய்ய வில்லையே. சாதாரணமாக ஒரு மனிதன் இன்னுெரு மனிதனுக்குச் செய்யகூடிய செயலைத் தானே செய்தேன்”. இதில் நன்றி தெரிவிப்பதற்கு என்ன இருக்கிறது!”
*அன்று மட்டும் தாங்கள் என்னை அந்நிலையில் தூக்கிக் காரில் கொண்டு சென்றிரா விட்டால் என் மானமெல்லாம் போயிருக்கும். எத்தனை பேருடைய விழிகளுக்கு என் அலங்" கோல நிலை விருந்தாகி யிருக்கும் தெரியுமா.” அதை இப்கு பொழுது நினைத்தால் கூட வெட்கமாக இருக்கிறது’ - இப்ப டிச் சொல்லும் போது அவளுடைய முகம் ரோஜா நிறத்து டன் போட்டியிடுவதைக் கவனிக்கத் தவற, நடராசன் குருட னல்லவே? பின்பு ஏதோ நினைத்துக் கொண்டவளாய் 'தோழி கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள்” என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து செல்ல எத்தனித்த அவளிடம், ‘இனி எப்பொழுது சந்திப்பது?’ என்று துணிந்து கேட்டு விட்டான்.
13,

Page 67
“அடுத்த ஞாயிற்றுக் கிழமை இதே இடத்தில்” என்று கூ றி ய வா று நகர்ந்து கொண்டிருந்த அவளிடம் “தங்கள் பெயர்..?” என்று இன்னுெரு கேள்வியைக் கேட்டான், நடராசன். ‘பத்மா” என்ற சொல் காற்றினிலே மிதந்து வந் தது, பறந்து கொண்டிருந்த அப்பைங்கிளியிடமிருந்து.
X Χ X
நடராசன்-பத்மா சந்திப்பு வளர்ந்தது; அத்துடன் அவர் கள் விதைத்த காதற் செடியும் வளர்ந்தது. “ந ட ரா ச ன்பத்மா' அல்லது ‘நடராசன்-பத்மா மரணம்” என்ற தீர்மா னம் அவர்களிடையே நிறைவேறியது, ஒருமனதாக, நாளடை வில் விஷயம் அட்வகேட் ஆனந்தராசாவுக்கு எட்டியது. சாடை மாடையாகப் பத்மாவைக் கண்டித்தார். அவர்கள் இருவருடைய காதல் விவகாரத்தைத் தான் விரும்பவில்லை என்பதைக் காட்ட பல முறைகளைக் கையாண்டார். பொருட் படுத்தவில்லை பத்மா. ஒருநாள் ஆனந்தராசா, கோபச் சிகரத் தின் உச்சியிலிருந்து கொண்டு, பத்மாவைக் கூ ப் பி ட் டு, *பத்மா, அந்தப் பஞ்சைப் பயல் நடராசனேடு நீ நடத்தி வரும் காதல் நாடகத்தை நிறுத்திக் கொள்ளும்படி பலமுறை. சாடைமாடையாகக் கூறியும் நீ என் பேச்சைப் பொருட் படுத்துவதாகத் தெரியவில்லை. கடைசி முறையாக இன்று எச் சரிக்கிறேன், இன்ருேடு உன் காதல் நாடகத்துக்கு மங்களம் பாடிவிடு. இல்லையேல். ...' முடிக்கவில்ல்-முடிக்க (LPD L- LI வில்லை அவரால், 'பஞ்சைப் பயல்’ என்று ஆனந்தராசா நட ராசனை வருணித்த சொல், மருண்டிருந்த பத்மாவை வெகுண் டெழச் செய்தது.
“அப்பா, அவர் பஞ்சை தான்; ஆணுல் நல்ல நெஞ்சமிருக் கிற தப்பா அவரிடம்; பண மில்லை என்ருலும் குணமிருக்கிறது. அவர் மட்டும் அன்று என்னை அந்த நிலையில் கொண்டு வந்து சேர்த்திரா விட்டால் என் நிலை.? சிந்தித்துப் பாருங்க ளப்பா’ என்ரு ள் பத்மா. அவள் குரலில் கோபமும் சோகமும் இழைந்தோடின.
“அதற்காக அவனைக் கணவனக்கிக் கொள்ள முடிவு செய்து விட்டாயா?”
**ஆமாம் அப்பா. மானத்தைக் காத்தார்; உடலைத் தொட் *டது மில்லாமல் என் உள்ளத்தையும் தொட்டு விட்டார்.
114

அவர் பற்றிய இந்த உடலையுப் உள்ளத்தையும் வேருெருவர் பற்ற என் மனம் எப்படியப்பா அனுமதிக்கும்?”-என்று கெஞ் சும் பாவனையில் பேசினள் அவள்.
“ஏது நீ சொல்வதைப் பார்த்தால் அன்றைக்கு வேறு யாராவது கிழவன் தூக்கிக் கொண்டு வந்திருந்தால் அவனையே கட்டிக் கொள்வேன் என்று சொல்வாய் போலிருக்கிறதே”
என்ருர் ஆனந்தராசா. அவர் பேச்சில் நகைச்சுவை இழை யோடினலும் ஆத்திரம் தான் அதிகமாக இருந்தது.
“இல்லை ஒரு தகப்பன் தன் மகளைத் தூக்கினன் என்று எண்ணி, நன்றி தெரிவித்திருப்பேன்’ என்று பதிவிருத்தாள் பத்மா. வழக்கறிஞரின் மகளல்லவா? மகளின் சாதுரியமான பதிலைக் கேட்டு ஒரு கணம் பிரமித்த ஆனந்தராசா, மறுகணம் ஒருவாறு தன் பிரமிப்பைச் சமாளித்துக் கொண்டு "அது எப் படி இருந்தாலும் நடராசன் என் மருமகனக வருவதை நான் விரும்பவில்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்ருர், பத்மா செதுக்கிய சிலையாஞள்!
ஆனந்தராசா யோசித்தார்; கடுமையாகச் சிந்தித்தார். இறுதி யில் பத்மாவிடம் சொல்லாமலேயே தனக்குப் பிடித்தமான இடத்தில் மாப்பிள்ளை தேடிப் பத்மாவுக்குக் கல்யாணம் செய்வது விடுவது என்று தீர்மானித்தார்; மாப்பிள்ளை தேடும் படக்லத்தில் இறங்கினர். அதன் விளைவுதான் இரத்தினபுரியில் உள்ள தன் நண்பர் அமரநாதனின் மகன் சுந்தரத்தைத் தெரிவு செய்தார், தன் எதிர்கால மருமகனுக. அமரநாதன் சம்மதித்தார். பின்னர் பல்கலைக் கழக இறுதிப் பரீட்சையை முடித்து விட்டு வந்திருந்த தன் மகனிடம் விஷயத்தைக் கூறிச் சம்மதிக்கச் செய்தார், அமரநாதன், தந்தையின் பேச்சைத் தட்ட முடியாத தனயணுக வாழ்ந்த சுந்தர், இவ்விஷயத்திலும் தன் தந்தையின் பேச்சைத் தட்டவில்லை. பின்புதான் சுந்தர் தங்கையின் விஷயமாகத் தான் செய்துள்ள முடிவைக் கூறி ஞன், தன் பெற்றேரிடம். மறுக்கவில்லை அவர்கள். அதன் விளைவுதான் சுந்தர் நடரானுக்கு எழுதிய இக்கடிதம். தான் தீட்டிய கடிதம் தீட்டப்பட்ட கட்டாரியாகித் தன் நண்பனின் இதயத்தைப் புண்ணுக்கும் என்று சுந்தர் கனவிலும் கண் t-n(69......?
S

Page 68
*நடராசா, பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் என்ன செய்து கொண்டிருக்கிருய்? நேரமாக வில்லையா? என்ற தாயா ரின் குரல் கேட்டுத் திடுக்கிட்டெழுந்தான் நடராசன்.
அன்று அவன் கல்லூரிக்குச் செல்லவில்லை. அவன் மனத் திலே போர்! “என் காதல் விஷயத்தை முன்னரே என் நண்ப பனுக்குத் தெரிவித்திருந்தால் இந்த இக்கட்டானநிலை ஏற்பட் டிருக்குமா? பாவம்! புவன என்னைக் காதலித்து ஏமாந்து விட் டாள். அவளுடைய கள்ளமிலா உள்ளத்திலே களங்கத்தை ஏற்படுத்தி விட்டேனே, நான். ஒரு நாள் கூட நான் அவளைக் காதற் கண் கொண்டு பார்க்க வில்லையே! நான் காதலிக்கும் ஒருத்தியை என் நண்பன் கைப்பிடிக்கப் போகிருன். இந்நிலை யில் நான் பத்மாவைக் காதலிக்கிறேன் என்று அவனுக்கு எழு தினுல் அவன் மனம் எவ்வளவு வேதனைப்படும்? அவனை வேத னைப்பட விடக்கூடாது. அதற்கு வழி.?. ஆம். அதுதான் சரி. ஆனல்.? பத்மா எப்படி அவனுக்கு மாலையிடத் துணி வாள்? பாவம்! ஆனந்தராசாவின் அதட்டலுக்கும் மிரட்ட அலுக்கும் பணிந்து ஒரு வேளை இவ்விவாகத்துக்கு அவள் சம்ம தித்திருக்கலாம். என்ருலும் நண்பனின் நல் வாழ்வுக்காக நாம் இந்தத் தியாகத்தைச் செய்தேயாக வேண்டும். th...th... வாழ்க்கையில் எனக்கேற்பட்ட இரண்டாவது தோல்வி'- மனப்போர் நின்றது. தன் தீர்மானத்தைச் செயலாற்று வதற்கு முதற்படியாக, ஒரு கடிதம் எழுதினன். எழுதிய கடி. தத்தைக் கையிலெடுத்துக் கொண்டு வாசற்படிவரை சென்ற வன் அங்கே கண்ட காட்சியைக் கண்டு கல்லாய்ச் சமைந்து விட்டான் நடராசன். சுந்தரும் புவனவும் ஒரு காரிலிருந்து இறங்கி நடராசனின் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தனர். வந்தவர்களை வரவேற்கச் சக்தியில்லை அவனுக்கு. ܖ
“என்ன நடராசா, நேற்றுக் கடிதமெழுதி விட்டு இன்று வந்து விட்டோமே என்று ஆச்சரியப் படுகிற யா? என்னப்பா செய்வது? கடிதம் எழுதிப் போட்டுவிட்டு வந்த் என்னை இவள் பிடித்துக் கொண்டு, “கண்டிக்குப் போய் விட்டு வரலாம் வா, அண்ணு! அவரைப் பார்த்து ரொம்ப நாளாய் விட்டது. அப்ப டியே என் வருங்கால அண்ணியையும் பார்த்து விட்டு வர லாம்” என்று பிடிவாதமாக நின்று விட்டாள். என் மனமும் கேட்கவில்லை. எப்படியும் அவளை’க் கலியாணத்துக்கு முன் ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டு மென்று தோன்;
16

றிற்று. உடனே இருவரும் புறப்பட்டு வந்து விட்டோம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறிக் கொண்டே உள்ளே நுழைந் தான் சுந்தர். அவனைப் பின் தொடர்ந்து வந்தாள், புவன. நடராசனின் உள்ளத்தை, சுந்தரின் சொற்கள், முட்களாகித் தைத்தன. நடராசனின் முகத்திலே இழையோடிய வேதனை யின் சாயலைக் கவனிக்கவில்லை, சுந்தர். நடராசனின் கையில் ஒரு கடிதம் இருக்கக் கண்ட கிந்தர், நணபனின் பதிலைக்கூட எதிர்பாராமல், 'யாருக்குக் கடிதம்? எங்கே பார்ப்போம்!” என்று கூறிக்கொண்டே அக் கடிதத்தை அவன் கையிலிருந்து உருவி எடுத்தான். முகவரி தன் பெயருக்கு இருக்கக் கண்டு “ஒ எனக்குத் தாஞ கடிதம். என்ன நடராசா எழுதியிருக்கி முய் கடிதத்தில்” என்று கூறிக் கொண்டே உறையைக் கிழித் துக் கடிதத்தை வாசிக்கலானன் சுந்தர். நடராசன் தன் வாயால் கூற வேண்டிய செய்தியையும், அவஞல் கூறமுடியாத செய்தியையும் கடிதம் கூறிற்று. தான் புவன வைக் காதலிக்க வில்லை என்பதையும், பத்மாவும் தானும் காதலர்களான விப ரங்களையும் தெளிவாக எழுதி விட்டுக் கடைசியாக,
"............ எனவே புவணுவுக்காக நான் பெரிதும் வருந்துகி றேன் சுந்தர். புவணுவும் நீயும் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நீயும் பத்மாவும் மணம் புரிந்து ம்கிழ்ச்சியுடன் வாழுங்கள்! உன் மனம் வேதனைப் படக்கூடாது என்பதற் காகத்தான் விலகியிருப்பது நல்லது என்று முடிவு செய்துள் ளேன். என்னைத் தேடும் படலத்தில் இறங்கி விடாதே தோல்வி தான் உனக்குத் துணையாக வரும். என் தாய்க்கு ஆறுதல் கூறு முடியுமானல் காப்பாற்று அவர்களை. விடைபெற்றுக் கொள்கி றேன், இவ்வுலகை விட்டு அல்ல. ’ என்று முடித்திருந் தான் நடராசன். சுந்தரின் உற்சாக மெல்லாம் ஓடி மறைந்து விட்டன, இக்கடிதத்தைப் படித்த பிறகு, கண்கள் கண்ணி ரைக் கக்கிக் கொண்டிருந்தன; பின்னலிருந்து கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த புவனவின் கண்களும், சுந்தரின் விழிகளோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தன. திரும்பிப் பார்த்தான் சுந்தர். நடராசனை அங்கு காணவில்ல; திகைத்த வணுய் வாசற் பக்கம் ஒடிச் சென்று வீதியிலே விழியைப் பதிய வைத்தான், சுந்தர். நடராசன் வெகு தூரத்தில் வேகமாகச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. “நடராசா. நடராசா” என்று கத்திக் கொண்டே ஒடிஞன் அவன். பலவந்தமாக தட ராசனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து புவன விட்ம்,
117

Page 69
*புவன” உன் அண்ணன் நடராசனைக் கவனித்துக் கொள். அவனை வெளியே போகவிட்டு விடாதே. அவனுக்கு ஆறுதல் கூறு: சென்று வருகிறேன் நற்செய்தியோடு” என்று கூறி விட்டு, வில்லிலிருந்து விடுபட்ட கணையென வெளியே சென் ரூன், சுந்தர்.
தன் எதிர்கால மருமகன் எதிர்பாரா விதமாகத் தன் வீட் டுக்கு வருவதைக் கண்டு திகைத்தார், ஆனந்தராசா. உபசா ரங்களும், வரவேற்பும் பலமாக நடைபெற்றன. ஆனந்த ராசா தம்பதிகளின் உபசாரத்தில், தான் வந்த வேலையை மறக்க வில்லை சுந்தர். உபச்ாரங்களுக்கிடையே தான் வந்த வேலையைக் கூற ஆரம்பித்தான் அவன். வழக்கறிஞரின் திகைப்பு மேலும் அதிகரித்தது, ‘முடியாது’ என்று மறுத்தார் முதலில். தன் நண்பனின் பரிதாப நிலையை எடுத்துக் கூறிக் கெஞ்சினன், சுந்தர்; மிஞ்சினர், அவர். தன் முயற்சிகள் பாலைவனத்தில் பெய்த சிறு தூற்றலாவதைக் கண்ட சுந்தர் ஆனந்தராசாவை மிரட்ட எண்ணித் தன் கடைசி ஆயுதத் தைப் பிரயோகித்தான். "மிஸ்டர், ஆனந்தராசா, தாங்கள் இத் திருமணத்திற்குச் சம்மதிக்காவிட்டால் தங்களை நீதி மன் றத்தில் சந்திக்க நேரிடும் வழக்கறிஞராக அல்ல, பிரதிநிதி யாக. தங்கள் மகள் என் நண்பனைக் கலியாணம் செய்து கொள்வதாக உறுதியளித்து எழுதிய கடிதம் என்னிடமிருக் கிறது. உங்கள் பெண் கடிதம் எழுதிய பொழுது மேஜராகி விட்டாள். எனவே தாங்கள் இம் மணத்திற்குச் சம்மத மளிக்காவிட்டால் மான நஷ்ட ஈடுகோரி வழக்குத் தொடர் வது என்று முடிவு செய்து விட்டேன். உங்கள் திருக்குமாரி யின் திருவிளையாடல்கள் நீதி மன்றம் ஏறும். எதை விரும்பு கிறீர்கள் மிஸ்டர் ஆனந்தராசா. முன்னதையா, பின்ன தையா?” என்று சற்றுக் குரலை உயர்த்தியே பேசி விட்டான் சுந்தர். அயர்ந்து விட்டனர், ஆனந்தராசா தம்பதிகள். சுந் தர் கூறியவற்றில் உண்மை இருக்கிறது என்பதை உணர்ந் தார் வழக்கறிஞர். மேஜராகிவிட்ட ஒரு ஆண் ஒரு பெண் ணுக்கோ அல்லது ஒரு பெண் ஆணுக்கோ, தான் கலியாணம் செய்து கொள்வதாக வாக்களித்துக் கடிதம் எழுதினல், சட் டப்படி அக் கடிதம் எழுதிய குறிப்பிட்ட நபர்தான் யாருக்குக் கலியாணம் செய்து கொள்வதாக வாக்களித்துக் கடிதம் எழு தினரோ அவரைக் கட்டாயம் விவாகம் செய்தேயாக வேண் டும் அல்லது மானநஷ்ட ஈடு அளிக்க வேண்டும். வழக்கறிஞ ரான ஆனந்தராசா இதை நன்கு தெரிந்திருந்ததால், தன்
118

மகள் விவகாரங்கள் நீதி மன்றம் ஏறுவதையோ அதனுல் அவளுடைய காதல் விவகாரங்கள் வெளியாகித்தான் செல் வாக்கு, அந்தஸ்து, கெளரவம் முதலியவற்றிற்கு இழுக்கு ஏற்
படுவதையோ அவர் மனம் விரும்பவில்லை. எனவே அதை
விட நடராசன் தன் மகளை மணப்பது எவ்வளவோ மேல் என்று கூறிற்று அவர் உள்ளம். எனவே “சுந்தர் என் மத
ளின் நல் வாழ்வைக் கருதித்தான் நான் முதலில் இத் திரு மணத்துக்கு இணங்க மறுத்தேன். ஆனல் நீங்கள் கூறிய விஷ
யங்களை யோசித்துப் பார்த்த பின், தங்களுடைய முடிவே
சிறந்தது என்ற தீர்மானத்வக்கு நானும் வந்துவிட்டேன்,
எனவே உங்கள் இஷ்டப்படியே நடராசன்-பத்மா திருமணம்
நடக்கட்டும்” என்று கூறிவிட்டுக் கண்ணீர் ததும்ப உள்ளே
சென்ருர். இவ்வளவு நேரமாக நடந்த வாக்குவாதங்களை
உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த பத்மாவின் உள்ளம்
தன் தந்தை நடராசனை மணக்க சம்மதித்து விட்டார் என்ற இன்பச் செய்தியை அறிந்ததும், உவகையால் உந்தியது. இறக்
கைகள் மட்டும் இருந்திருந்தால் ஆகாயத்தில் பறந்திருப்பாள்
தன் ஆசை தீருமட்டும். ر . ! ، ۰ه:ه
இமயத்தின் சிகரத்தைத் தொட்ட டென் சிங்காக-முத லாவது செய் மதியை வான வெளியில் மிதக்கவிட்ட ரஷ்ய விஞ்ஞானியாக, வெற்றிப் புன்னகையை வாரி இறைத்துக் கொண்டே நடராசனின் வீட்டுக்கு வந்தாள் சுந்தர் தன் நண்பரிடமும், நடராசனின் தாயாரிடமும்-புவனவிடமும் தன் "நல்லெண்ணத் தூதின் வெற்றியைக் கூறினன். கட்டித் தழுவினர், நண்பர்கள் இருவரும் 'பெரும்பிழை செய்ய இருந்த என்னை என் தங்கைதான் காப்பாற்றினுள். அன்று அவள் மட்டும் பிடிவாதம் பிடித்திருக்காவிட்டால் நான் இங்கு இன்று வந்திருப்பேன? நான் மட்டும் வராமலிருந்தால் உன் கதி.?” என்று கூறிய சுந்தரின் குரல் தழுதழுத்தது. ஆனந்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த நண்பர்கள் இருவரை யும் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் இருவருடைய கண் களையும் கண்ணீர் திரை போட்டு மறைத்தது.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் பத்மா, தன் கணவனிடம் "ஆமாம், நான் உங்களைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து எப்பொழுது கடிதம் எழுதினேன்?” என்று கேட் டாள். மனைவியின் கேள்விய்ைக் கேட்ட நடராசன் கல, கல.
19,

Page 70
வென்று சிரித்தான்” உனக்கும் எனக்கும் விவாகம் செய்து வைக்க உன் தந்தையை மிரட்ட சுந்தர் கையாண்ட தந்திரம் அது. அந்தத் தந்திரத்தை அவன் கையாண்டிருக்காவிட்டால் இந்தக் "கிளி" இந்தப் பூனை” யிடம் சிக்கியிருக்குமா?’ என்று அவன் உதடுகள் கூறிய அதே சமயத்தில் பத்மாவின் கண்ணுடிக் கன்னத்தையும் “பதம்’ பார்த்து விட்டன, அவனுடைய விரல் கள்.
(கதையில் வரும் ஊர்கள், பெயர்கள், சம்பவங்கள் யாவும்
கற்பனையே)
எம்மொழிக்கும் முதன் மொழி தமிழ் மொழி
திமிழ் என்ற சொல்லுக்கே, இனிமை என்பது பொருள். ஆணுல் இனிமையின் சுவையைவிட, தமிழுக்கு ருசியதிகம். பால் பருகப் பருகச் சுவை குன்றும். தமிழ் பருகப் பருக அதன் சுவை அளவுகடந்து போய்க்கொண்டேயிருக்கும்.
தமிழ், உலக மொழியின் மூதாதை என்று சரித்திரம் சான்று பகர்கிறது. தமிழ்மொழிகல்தோன்றி மண்தோன் முக் காலத்துக்கு முன்தோன்றியது என்று கூறுகிருர்கள். உல கில் 7,500 மொழிகள் தோன்றியிருக்கின்றன. அவையெல் லாம் தோன்றி, சில நூறு ஆண்டுகள் ஆகின்றன எ ன் று கூறப்படுகிறது. எத்தனையோ ஆயிரம் மொழிகள் இருப்பி னும், தமிழ்மொழி போல், தொன்மையும் சிறப்பும் கொண்ட மொழியோ, சீரிளமை கொண்ட மொழியோ, உலகில் இது நாள் வரையிலும் தோன்றியதாகவே சரித்திர சான்று கிடை யாது.
உலகின் ஒரு நாட்டை அழித்தொழித்து அதன் எல்லை களை அடிமைப்படுத்த வேண்டுமானல் முதலில் சிதைக்கப்பட வேண்டியது அந்நாட்டு மொழி. அதன் பிறகு அந்நாடு வீழ்ச்' சியுறும். என்ருலும் தமிழ் நாட்டில் இம் மந்திரம் பலிக்க வில்லை. எத்தனையோ ஆட்சியின் கீழ் நிலவிய, நிலவுகிற தமிழ்நாடு; தன் மொழியை கன்னித் தமிழாகவே மிளிரச் செய்கிறது: செய்து கொண்டேயிருக்கிறது. இது தான் தமி ழுக்குள்ள தனிச் சிறப்பு! தமிழ்-இனிமை! அத்ளுல் இதை எண்ணிப்பாருங்கள் !
120

TLALAAMALAAMALLALAALLLLLAASTLiALLSLLLAALLAAAAALLAALALALALAMqALALALASMqqLALAMLLAA AMLAALLAAAALMALA ALLSLLLAAASLLLLS
வெள்ளிப்பதக்கம் பரிசில் பெற்றது: V
- ே سه عشر. حة வாழ்க்கைச் சுழலிலே!
-திரு. சி.தில்லைநாதன் - p-A-M-M', -1-wi-M M
ஆவ&னப் பார்த்துக்கொண்டுதான் வீட்டு வாயிலிலே அவள் அத்தனை ஆவலாக நின்ருள். அவனைக் கண்டதும் அவ ளது முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.
* அம்மா’ அவன் ஆசையோடு கூவிஞன், வா தம்பீ! ஏன் இவ்வளவு இளைத்துப்போய் இருக்கி * سمعہ
முப்? நீ உடம்பைக் கவனிப்பதே யில்லை”. h
* இல்லையம்மா, நீ எப்போதும் அப்படித்தான் சொல்லு வாய். சரி உனக்கொரு புதினம் தெரியுமா அம்மா?”
* என்னடா புதிர் போடுகிருய்? என்ன கலியாணத்துக் குப் பெண்ணைப்பார்த்து விட்டாயா?”
* சும்மா போஅம்மா. உனக்கெப்போதும் கேலிதான்! தான் சொல்லமாட்டேன் போ”
* அட நான் பெத்த கண்மணியல்லே சொல்லடா கண்ணு”
* எங்கள் சோதனை மறு மொழி வந்துவிட்டது”
* வந்துவிட்டதா ராசா! நீ பாஸ்தானே?” அவள் ஆவல் அலைமோதக் கேட்டாள்.
* இல்லையம்மா”
அன்னை திடுக்கிட்டாள். அவள் முகத்தில் கவலை படர்ந் தது. தாயை அதிகதேரம் சோதிக்க அவன் விரும்ப வில்லை,
* நான் சும்மா சொன்னேன் அம்மா” * அப்ப நீ பாஸ்ா தம்பீ?*
66 ஆமாம் அம்மா. இத்தா உனக்குச் சட்டை சேலையெல் லாம் வாங்கிவந்தேன்".
is எனக்கேனடா இதெல்லாம்?”
12

Page 71
'பின்னே யாருக்கம்மா? நீ சும்மா கட்டு. இன்று:நாங்". "கள் படம்பார்க்கப் போக வேண்டும்.'
'ஐயையோ அதெல்லாம் எனக்கு வேண்டாம்” *ம்ம் அது முடியாது, நீ என்னெடு வந்து தான் ஆகணும் இல்லாவிட்டால் நான் சாப்பிடவே மாட்டேன்.” vᏉ
'சரியடாப்பா நான் வாறேன்’ “அம்மா! படமெடுத்துக்கொள்ளவேண்டுமென்று ஆசை ப்பட்டாயே. இன்றைக்கு, இந்தச் ச்ேலையோடு நீயும் நானு மாக ஒரு படமும் எடுத்துக்கொள்ள வேண்டும். என்ன்?”
* சரிதம்பீ!*
தாயும் மகனும் மகிழ்ச்சியிலே போட்டியிட்டனர். அவன் தான் கொண்டு வந்திருந்த சேலைகளை எடுத்துத் தாயின் தோழின் மீது போட்டு அழகுபார்த்து மகிழ்ந்தான். அவள்
முகனே அன்புடன் கட்டி அணைத்துக்கொண்டாள். அவனு: டைய ஆனந்தம் எல்லை கடந்தது;
புகை வண்டி ஒரு குலுக்குக் குலுக்கிக்கோண்டு ஸ்டிே. சனில் நின்றது. அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். கண்களை அகல விரித்துச் சுற்றுமுற்றும் பார்த்தான். தான் இருப்பது புகை வண்டியிலென உணர்ந்துகொண்டான். அவன் கண்டதத்தனையும் கனவு, எல்லாமே கனவோ என்று அவ னுக்குச் சந்தேகம் தட்டியது: சட்டைப் பைக்குள் கையை விட்டு எதையோ எடுத்து ஒரு முறை படித்துப்பார்த்தான். அது அவன் பீ. ஏ. பாஸ் பண்ணியிருப்பதாக அவனது நண் பன் அனுப்பிய தந்தியாகவே இருந்தது. தனது பெட்டியை ஒரு முறை பார்த்துக்கொண்டான். ஆமாம் அதற்குள்ளே தான் அவன் அன்னைக்காக வேண்டிவரும் சேலைகளெல்லாம். இருந்த்ன. அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது,
பிறக்கும் போதே தந்தையைக் கொன்று விட்டுப் பிறந், தவனம் அவன், அதெல்லாம் தாய் சொல்லக் கேட்டிருந், தான். அவன் பிறந்தநாள் முதல் அவனை அன்னையே. காப் பாற்றி வளர்த்தாள். அவனைப் பள்ளிக்கனுப்பினுள். தன் மகிழ்ச்சியை எல்லாம் அவனுக்காகப் பலியிட்ட்ர்ள் அவனைப் பல்கலைக் கழகம் வரை அனுப்பிப் படிக்க வைத்தாள்.அவன் பட்டதாரியாக நல்ல உத்தியோகத்தில் மகிழ்ச்சியர்க, இருக்க,
122

வேண்டு மென்பதே தன் வாழ்வின் ஒரே இலட்சியமென அவள் அடிக்கடி சொல்வாள். அன்னைமீது அவனுக்கிருந்த அபிமானமும் அன்பும் சொல்லியடங்காது. “தாயிற்சிறந் தொரு கோயிலுமில்லை” என்பது அவனுக்கே வெகு பொருத் தம். அன்னமிட்ட தெய்வ மணிக்கையின் ஆண்ை நாட்டினல் எதுவும் செய்ய அவன் சித்த்மாய் இருந்தான்.
ஏப்ரில் மாதம் சோதனை எழுதினவுடனேயே அவனுக்குக் கொழும்பில் வேலை கிடைத்துவிட்டதால் அவன் வீடு செல்ல முடியவில்லை. இப்போது வேலை கிடைத்து நான்கு மாதங்களின் . பின்பே அன்னையைக்காணச் சென்றன். ஏழு மாதங்களாகக் காணுத அன்னைபைக் காணப் போவதை நினைக்க அவனுக்கு எல்லையற்ற குதூகலமாயிருந்தது. அவன் உடலெல்லாம் குழு குழுத்தது. தனது அதிர்ஷ்டத்தை நினைக்க அவனது மகிழ்ச்சி இன்ன்மும் கூடியது. தாயிடம் போகப் புறப்படும்போது பீ. ஏ. பாளென்று தந்தியும் கிடைத்தால் எப்படியிருக்கும்? வாழ்வெல்லர் ம் அவனுக்கு ஒரே இன்பமயமாகத் தோன்றி
தான் வருவதாக அவன் அன்னைக்குக் கடிதம் எழுதி யிருந்தான். வழியில் விழிவைத்து வாயிலிற் காத்து நிற்பாள். தாய், கண்டதும் ஆவலோடு அணைத்துக் கொள்வாள். சோதனை பெயிலென மொழிந்து அவளைத் திடுக்கிட வைக்கலாம். பின்பு உண்மையைச் சொன்னதும் அவள் இன்ப சாகரத்தில் மூழ்கி விடுவ்ர்ள். சேலைகளைக் கொடுத்ததும் பூரித்துப் போவாள். மாலையில் அவளோடு போட்டோ எடுத்துக் கொள்ளலாம். பிறகு சினிமா காட்சிக்குப் போகலாம். இதற்கு முன் சினிமாப் படம் பார்த்திராத அன்னை ஆச்சரியத்தால் விழிப்பாள்; ஆனந் தக் கடலில் மிதப்பாள். ஆஹா! அன்னையின்  ைகயா லி டு ம் , உணவுமல்லவா ஏழு மாதங்களுக்குப் பிறகு கிடைக்கப் போகி றது? ஆஹா! அதுதான் எத்தனை இனிமையாக இருக்கப் போகி றது? அதையெல்லாம் எண்ணும் போது புகை வண்டி மீது அவனுக்ரு ஆத்திர மாத்திரமாய் வந்தது. அது அப்படி நத்தை போலவா ஊரவேண்டும்? அவன் மனம் ருெக்கெற்றை விட வேகமாக வீட்டை நோக்கி விரைந்தது
"அம்மா!” . . י. · · · · :9 (էք மாதங்களாக அவன் நெஞ்சிலே தேங்கிக் கிடந்த அத் தனை ஆவலோடு அவன் அழைத்தான். ஆனல் அவன் ஆசை
123

Page 72
யோடு எ தி ர் பார் த் த அந்த அன்புக் குரலில் பதில் வர வில்ல்ையே . -
*அம்மா!” மீண்டும் அவன் கத்திய குரலே எதிரொலித்தது. கதவு திறந்து கிடந்தது. விரைந்து உள்ளே ஒடிஞன். அன்னை படுக் கையிலே குப்புற கிடப்பதைக் கண்டான். ஒடி ச் சென்று *அம்மா! அம்மா!” எனக் கதறியவாறு உடலைப் புரட்டினன். அது மாக்கட்டை போலப் புரண்டது. அது பேசவில்லை” *ஐயோ!” மகிழ்ச்சிச் சொர்க்கத்தை எதிர் பார்த்து வந்தவன் சோகத்தின் அதல பாதாளத்திலே தலை குப்புற விழுந்தான்." அவனது ஆசைக் கோட்டைகள் சுக்கு நூருய் நொறுங்கி விட் டன. படுக்கையருகில் ஒரு கடிதம் இருந்தது.
*மகனே! VIR பதருதே. உனக்கொரு மகிழ்ச்சி தரும் செய்தி, நீ சோதனை சித்தியடைந் திருப்பதாக உன் நண்பனுெருவன் தந்தி அனுப்பி யிருக்கிருன். எனது வாழ்வின் இலட்சியம் நிறைவேறி விட் டது. மகிழ்ச்சியடைந்தேன் மகனே. நீ எல்லோருக்கும் நல்லவ ஞக வாழ். இன்னமும் வாழ நான் விரும்பவில்லை. உனக்குத் தெரியாமல் இதுவரை நான் மறைத்து வைத்திருந்த ஒரு இர கசியம் உண்டு.
இளமையிலே என்னை ஒரு பெரிய மனிதர் காதலித்தார். நாம் காதல் கடலிலே நீந்தினுேம். என் நிலையை நான் சிந்திக்க வில்லை, ஏழை நான், பணக்காரர் அவர் என்று பாகுபாடு நினைக்க வில்லை. பருவத்தியற்கை; அதன் துடிப்பு எம்மை அடிமை கொண்டது.
நான் கர்ப்பிணியானேன். கலியாணம் செய்து கொள்ளும் படி அவரை வேண்டினேன். அவரும் ஏதோ முயன்ருர், ஆணுல் எனக்காக பந்தபாசம், சமுதாய மதிப்பு முதலியனவை யெல் லாம் இழக்க அவர் தயாராயிருக்க வில்லை. அவரது தாய், தத் தையர் சீறினர். சமுதாயத்தின் முள்வேலிகள் முட்டுக்கட்டை போட்டன. இந்நிலையில் எனக்கு ஒரே ஆதரவாயிருந்த தாயும் இறந்தாள். கதியாருமில்லை. என்னை நானே நொந்து கொண் டேன். −
என்னதான் சமத்துவம், காதல், உரிமை என்றெல்லாம் பேசப்பட்ட போதிலும் ஒரு நாதியற்ற ஏழைப் பெண் உயர் குடும்பத்து மனிதரை மணப்ப தென்பது முடியக்கூடிய காரிய
124

மாக இருக்கவில்லை. ஆட்டைக் கொன்று மனிதன் உண்கிருன், அவனது காலில் மிதிபட்டு எத்தனையோ உயிர்கள் வருந்தி இறக்கின்றன. ஆஞல் அவற்றின் துன்பத்தை அவன் கவனிப்ப தேயில்லை. அவனது மனதைக் கவரும் ஆற்றல் அவைகளுக்குக் கிடையாது. சமுதாயத்தில் துன்பப் படுகுழியிலே தள்ளப் படும்; வாழ்க்கைப் பாதையில் அடித்து விழுத்தப் படும்ஏழைகள் நிலையும் அப்படித்தான். அவர்களது துன்பம் சமுதா யத்தின் கண்களுக்குப் பெரிதாகத் தோன்றுவதேயில்லை. அதை நான் முன்பே உணரவில்லை. அது என் தவறு.
தற்கொலை செய்ய நினைத்தேன். ஆனல் என் வயிற்றிலி ருந்தாய் நீ, ஏதோ ஒரு பாசம் உனக்காக வாழும்படி என்ன வற்புறுத்தியது. உனக்காக வாழ முடிவு செய்தேன். எனக்கு வாழ்வே வெறுத்துப் போய் விட்டது. அப்போது தான் நான் இருந்த கொஞ்சப் பொருட்களையும் விற்றுக் கொண்டு யாழ்ப் பாணத்தை விட்டு மட்டக்களப்பிற்குப் புறப்பட்டேன்.
என்னை யாரும் தேடவேயில்லை. உன்னை எப்படியாவது படிக்க வைத்து நல்ல நிலையில் வைக்க வேண்டு மென்பது என் வாழ்வின் ஒரே இலட்சியமாயிற்று. எவ்வளவு துன்பப்பட்டு நான் புகையோடு போட்டியிட்டுக் கடைக்குப் பலகாரம் செய் தும் என் இலட்சியத்தை நிறைவேற்றப் பணம் கிடைக்க வில்லை. என்னிடமிருந்த அழகுக்கு விலை பேசிப் பணம் தர இந் தச் சமுதாயம் தயாராக இருந்தது. பட்டணத்திலே படித்த உனக்கு ஒன்றும் தெரியாது. என்னை மன்னித்துவிடு மகனே. எப்படியோ பணம் கிடைத்தது. மானக்கேடு. ஆணுல் என்ன செய்வது? ம்ானத்தாலும் ஒழுக்கத்தாலும் தான் என் இலட்சி யம் தடைப்பட்டதே. தடையை மீறினேன். என் இலட்சியம் ஈடேறியது. நான் சமுதாயத்தில் களங்கப் பட்டவள். இனி நான் வாழ்ந்தால் உனக்கும் களங்கம். நான் சாக ஆசைப்படு கிறேன். சர்கிறேன், நீ புது வாழ்வு தொடங்கு, உன் நல் வாழ்வு என் ஆத்மாவுக்குச் சாந்தி அளிக்கட்டும்.
- உன் அன்னை ,
இராசம்மாள்' அவன் தலை சுழன்றது. நெஞ்சமே வெடித்துவிடும் போல இருந்தது. அந்தப் பெரிய மனிதர் மீது அவனுக்கு ஆத்திரமாத் திரமாய் வந்தது. அன்னையைக் கெடுத்த அந்தக் கயவனை நினைக்க அவன் உள்ளம் குமுறியது.
★
125

Page 73
'ஹல்லோ! டாக்டர் வாமதேவன் இந்தக் கே  ைஸ ப் ப்ார்த்தீங்களா” ‘. . .
“மிகவும் இளம் வாலிபனக இருக்கிறதே. பாவம், என்ன நடந்தது?’ h
'காரிலே அடிபட்டு விட்டார். அதிக இரத்தம் போய் விட்டது. ரொம்ப ஆபத்தாயிருக்கிறது. அடிபட்டுக்கிடந்தவ ரிைன் சட்டைப் பையைத் தடவிய டாக்டர் வாமதேவனின் கையில் ஒரு மணி பர்ஸ் சிக்கியது. V
'டாக்டர் இதைப் பார்த்து நான் இவரது சொந்தக்கார ருக்குப் போன் செய்கிறேன். நீங்கள் நோயாளியைக் கவனி
புங்கள்’ ༣ .
டாக்டர் வாமதேவன் தன் அறைக்குள் சென்று ம்ணிப் ப்ர்ஸ்ஸைச் சோதனையிட்டார். விலாசம் ஒன்றும் காணப்பட வில்லை. “சுந்தர் B. A.” என்பது மட்டுமே அறியக் கிடந்தது. அவனுக்கு அவனது தாய் இறக்கும் போது எழுதிய கடிதமும் அதற்குள் இருந்தது. கடிதத்தைப் படித்துப் பார்த்த டாக்டர் திடுக்கிட்டார். அவசர அவசரமாகப் போனக் கையிலெடுத் தார், சுசீலாவோடு பேச.
ஆஸ்பத்திரியில் சுந்தர் கிடந்த அறைச்குப் பதை பதைப் போடு ஓடி வந்தார் டாக்டர் வாமதேவன்.
“ஐஸ்ே டாக்டர் சங்கர், எப்படி இருக்கிறது?” “இவருக்குச் சேரத்தக்க இரத்தம் ஆஸ்பத்திரியில் இல்லை. "ப்ளட் பாங்கிற்குப் போன் செய்திருக்கிறேன். ரொம்ப் ஆபத் த்ாக இருக்கிறது” י . " - • • .
“என்னுடைய இரத்தத்தைச் சோதித்துப் பாரும்”. டாக் டர் வாமதேவனின் இரத்தம் சோதிக்கப் பட்டது. டாக்டர் சங்கர் எதிர்பாராத விதமாயும் அவர் விருப்பத்துக்கு மாரு யும்.அது பொருத்தமாக இருந்தது.
“டாக்டர்! அன்றைக்கு அடிபட்டதில் நீங்கள் அதிக இரத் தம் இழந்து விட்டீர்கள். இந்த வயதில் இன்னமும், இரத்தம் எடுக்க முடியாது. அது உயிருக்கு ஆபத்து’
"அது பரவாயில்லை எனது இரத்தத்தை எடுத்து நீர் சுந்த ரைக் காப்பாற்றும்’ . . . . . . . : .
126

*நான் சொல்வதைக் கேளுங்கள்." w
“பொறுக்க நேரமில்லை. நான் சொல்கிறபடி செய்யும் நான் சொல்கிறேன்’ ஆத்திரமாக டாக்டர் வாமதேவன் போட்ட சத்தத்தில் டாக்டர் சங்கர் பயந்தே போய் விட் டார். வாமதேவன் விருப்பப்படி செய்யப்பட்டது.
女
ஒரு நாள் முழுவதும் சுந்தர் கண் விழிக்கவேயில்லை. அன்று சுசீலா வந்து பார்த்து விட்டு வருத்தத்தோடு சென்றதும் அவ னறியுfான். பத்து நாட்கள் அவன் ஆஸ்பத்திரியிலே இருந் தான்.அவனேப் பார்க்க யாரும் வரவில்லை. பத்தாவது நாள் அவனிடம் டாக்டர் சங்கர் வந்தார். . . . . . . . .
*மிஸ்டர் சுந்தர் நீர் இறக்கும் தறுவாயிலிருந்த போது ட்ாக்ட்ர் வாமதேவன் தன் இரத்தத்தைத் தந்ததால் நீர் பிழைத் தீர். ஆனல் அதுவே அவருக்கு யமனுகி விட்டது. இரண்
டாம் நரளே அவர் இறந்து விட்டார்”
“ஆ! நான் பாவி டாக்டர் எனக்காக அவர் இறந்தாரா?” "ஆமாம் இறக்கு முன் அவர் உம்மிடம் சொல்லும்படி ஒரு செய்தி சொன்னர்’
‘என்ன டாக்டர்? என்ன சொன்னர்? 'தான் உமது தந்தையாம்” "ஆ" சுந்தர் ஆச்சரியத்தால் விழித்தான். ' 'தன்னை மன்ன்ரித்துக் கொள்ளும்படி உம்மை அவர் வேண் டிக் கொண்டார். இளமையிலேயே தாயை இழந்த தன் மகள் சுசீலாவுக்கு இனித் தாய், தந்தை, அண்ணன் எல்லாம் நீரே தான்,என்று சொல்லும்படி சொன்னர் . இறக்கும் போதும் சுந்தர் = சுசீலா என்றே அவரதுவாய் முணுமுணுத்தது.” 'சுந்தரின் கண்கள்ல் கண்ணீர் வழிந்தது, அப்போது அங்கே வந்த சுசீலாவை டாக்டர் சங்கர் கவனித்தார். - "மிஸ்டர் சுந்தர் இதோ இவர் தான் உமது தங்கை” “சுசீ” அன்போடு அழைத்தான் சுந்தர். *அண்ணு” பாசத்தோடு கூறிய சுவிய சுசீலா, சுந்தரைக் க்ட்டிக்" கொண்டு அழுதாள். அவளது தலையை தடவிக் கொடுத்த அவனும் சேர்ந்து-அழுதான்.

Page 74
மதிப்பிற்குரியது நூற்பரிசில் பெற்றது:
அர்ப்பணம்
செல்வி, பவானி ஆழ்வாப்பிள்ளை
狄
"ழ் நகரின் பிரதான வீதியில் இருக்கின்றது சில ம் A மாளிகை, சரித்திர ஏடு கூறும் காலந்தொட்டே கலை வளர்த்த கணிகையர் வாழ்ந்த மாளிகையாதலால் அதற்கு இப்பெய ரேற்பட்டது. மாலை மங்கும் வேளையின் அமைதியைக் கிழித் துக்கொண்டு மாளிகையின் நாட்டிய கூடத்திலிருந்து தாளத் தோடும் இசையோடும் நட்டுவனரின் குரல் இழைந்தொலிக் கின்றது.
.சுழன்ருடிய பாதங்களில் சிரித்த சலங்கைகள் ஓய்ந், தன. ஆடிய பாதங்கள் அசைவோய்ந்தன. இசையும் ஒய்ந்தது. உயிர்ச்சிலை கற்சிலையாக நின்றது. பரதக் கலையின் உருவகத் தைக் கண்ட உள்ளங்களெல்லாம் ஒரே வியப்புக் கடல்களா யின. கூடிய நிசப்தம் கலைந்தது.
'ஆஹா சித்ரா! நீயா ஆடினய்? இல்லை! இல்லை! கலையெ டுத்த காரிகையுரு நீ. கலையும் கட்டழகும் கண்டு கருத்தழில் யார் யார்? மகாராஜா மனிதர் தானே?”
“நாளை அரங்கேற்றம். மறுநாள் அரியணை ஏற்றம். இன்று சித்ரலேகா சாதாரணப் பெண், நாளை மறுநாள் சித்ரலேகா சக்கரவர்த்தினி அம்மா”
**நீ என் மகளல்லவா? நட்டுவணுரே இன்று இதோடு ஒத், திகை போதும். நீங்கள் எல்லோரும் போகலாம். சித்ரா அத் திக்கால பூஜைக்கு இன்னும் அரை மணி தான் இருக்கிறது. மல்லிகாவுடன் சென்று நந்தவன நடனசுந்தரரை வணங்கி air, Gurr'
"ஆஹா. இதோ:உடனே புறப்படுகிறேன் அம்மா!”
డి, ઈ, d,
“மல்லிகா, கேள்! தன் காதலனைக் கூப்பிடும் அக்குயிலின்
குரலில் தான் எவ்வளவு ஏக்கம்இழைகின்றது!’ w
28

“குறும்புக்காரக் குயிலம்மா! தங்கள் உள்ளத்து உணர்ச் சியை உணர்ந்து அதற்கேற்பச் சுருதி சேர்க்கின்றது!’
“சரிதான் போ! ஆ! அதோ ஆலமரம் தெரிகிறது. இன் னும் சிறிது தூரம்தான் செல்ல வேண்டும். வையமெங்கும் வசந்தத்தின் விருது தான் பறக்கின்றது. மலர்களின் முறுவ லிலே, மாரனின் ஆட்சியிலே காணும் இன்பத்தைத் துறக்கும் மனிதரும் தான் இருக்கின்றனரே! வாழ்வின் சுவையறியாத வர்!” “ம் ம்! அதுவும் கன்னியரின் கனிந்த நோக்கை வெறுப்ப வர் கல் நெஞ்சர் தான். ஆயினும் மகாராஜா அழகின் மகிமை அறிந்தவர். அம்மா! நீங்கள் கூறும் கல்நெஞ்சர் ஒருவர் ஆல மரத்தடியில் அமர்ந்திருக்கிருர், யாரோ இளம் துறவி! இன்று
தான் இங்கு வந்தார்.”
“ஒஹோ! துறவி! துறவிக்குத் தலைநகரில் என்ன வேலை? அதுவும் இளந்துறவி இடுகாட்டிலல்லவா இருக்க வேண்டும்! வாழ்க்கையின் ஒரத்தை அணுகியும் வேட்கை தீரார் வயோதி கர். வாலிபர் உள்ளம் வைரமல்லவே!”
"அம்மா! அம்மா! எங்கே போகிறீர்கள்? பாதை இங்கே யல்லவா இருக்கிறது!
“தெரிந்து தான் போகிறேன். அந்தத் துறவியைப் பார்க்க உள்ளத்திலோர் ஆர்வம், இளந்துறவியையும் வணங்கிச் செல் வோமே.”
"சுவாமி! அடியாள் நமஸ்கரிக்கின்றேன்.”
சலனமற்ற அந்தத் தேஜஸ்வியின் கண்கள் மலர்ந்தனஅப்பா எத்தனை ஒளி
*மகேசன் அருளால் மாசு நீங்கிய மனம் பெற்று வாழ்வாய்”
*ஆ நினைத்த காரியம் நிறைவேற ஆசி கூறுங்கள் சுவாமி!” *நீ நினைத்த காரியம் நிரந்தர இன்பம் அளிக்காதே!” "s' சித்தத்தை உணரும் சக்தி பெற்ற வித்தகரோ தாங் கள்?”
“அல்ல. குற்றத்தை உணர்த்தி நீக்கக் கட்டளை பெற்ற
129,

Page 75
. "குற்றம்! ஏது குற்றம்? வையகத்தையும் ஆக்கி, வாழ்க்கை
"யின்பம் வளம்பெற வழியையும் வகுத்து மனிதனையும் படைத் தானே பிரமன்! அதை அனுபவிப்பது குற்றமா? வேண்டிய இன்பம் கிட்ைக்கும் வியனுலகை வெறுத்து, சம்சார்ம் ஏற்கும் சக்திப்ற்று உலகை உதறுகிறர்களே கோழைகள்! அது குற்ற மில்லையா?
“உலகை உதறும் உறுதியற்றவன் கோழை! ஐய்னின் அருள் நெறியை நாடுபவன் அறிவாளி”
“அம்மா, பூஜைக்கு நேரமாகிறது அம்மா! போகலாம் வாருங்கள்”, என்று கையைப் பிடித்திழுத்தாள் மல்லிகா மெல் லச் சிரித்தார் அத்துறவி.
. "நெறி தவறிச் செல்ல ஆண்டவனின் நல்லா சி வேரு? ஏனிந்தப் பேதமை? கலையைக் கடவுளுக்குக் காணிக்கையாய்ச் செலுத்து. உன் புகழ் பழந்தமிழர் பரம்பரை நிலமட்டும் பர வும். தவருண பாதையில் தெரிந்தும் சென்ருல் ஒரு தலை முறைக்கும் உன் பெயர் நிலைக்காது. சரித்திர ஏடுகள், உன் சாதனையை சிலாகித்துக் கூற மாட்டா; சாகசக்காரி, சதிகாரி என ஏளனமாகச் சிரிப்பன. உன்னை நீ உணரவில்லை. உள் இாத்தை ஆராய்ந்து உள்ளது என்ன எனப்பார்-உண்மையை .உணர்வாய்-போ! போ! போ?-சித்ரா ஏதோ சக்தியால் உந்
தப்பட்டுத் திரும்பி நடந்தாள்.
“எங்கேயம்மா போகிறீர்கள்?
"எங்கே போகிறேன்? அ. ம்!.ஆமாம்! எ ங் கே. தான் போகிறேன்? எனக்கே தெரியவில்லை!
O O ᎤQ . ᎤQ - αο .
“இத்தனை நாளும் வாழ்க்கையில் லட்சியம், கொள்கை எனக்கோட்டை எழுப்பினய், ஒரு சொல்லால் சிதறிவிட் டாயே! அரை மணி நேரத்தில் அவ்வளவு புரட்சியா? விசித் திரமாயிருக்கிறதே உன் பேச்சு”,-பொருமினுள் தாய் மரகத
“இதில் என்ன விசித்திர மிருக்கிறது? மண்டிக்கிடக்கும் புகை மண்டலத்தைப் பெருங்காற்று விலக்குவதில்லையா? பல வருஷக் களிம்பை ஒரு கையளவு புளி அகற்றுவதில்லையர்? இர
130

வின் மூடிருளை வெண்ணிலவு விழுங்குவதில்லையா இது உலக இயற்கை அம்மா
-
*பைத்தியக் காரி! உன் பரம்பரையை மறந்து பேசாதே யாழ் நகரின் உதய நாளன்று உதித்த தெங்கள் குலம். உன் ஞல் வாழவேண்டியது இக்குலம். கடமையை ம ற ந் து விடாதே!” -
*பரம்பரை! தெரிந்தும் என்னைத் தீய வழியில் செலுத்த எண்ணிய நீ தாயா? கற்பைப் பேணிய மங்கையர் மரபில் வந்த நீ ஒரு பெண்ணு?”
‘கற்புடைய மங்கையருக்கும் கணிகையருக்கும் வெகு தூரம்!” . . "
'இல்லை! கணிகைதான். ஆயினும் கன்னிகை. பரத்தை தான் ஆயினும் பெண்’ -
*நீ என்ன தான் சொன்னலும் நாளே ஆடியே தீரவேண் டும்.” - . . ." 'இல்லை நான் ஆடமாட்டேன்! கலையை ரசிக்காது கன் னியை ரசிக்கும் காமுகர் முன் ஆடமாட்டேன். துன்மார்க்கர் முன் ஆடுவதற்கல்ல இத் தூய கலை. தெய்வத்திற்குத் திறை யாக நான் அளிக்கும் நிதியம்” ܫ −
*உன் மனதை நீயே மாற்றிக்கொள். இல்லையெனில் நானே மாற்றிக் காட்டுவேன்” . . . .
"ap3um ! என்னை ஏனம்மா வதைக்கிருய்? சித்ரா, கலங்கி ஞள். தாயின் பாசம், அதிகாரம் தன் கடமை, இவையெல் லாம் அவளை வாட்டி வதைத் தன. இவற்றிற்கெல்லாம் மேலா கத் தன் உள்ளத்தில் தோன்றிய ஐயம். இவற்றில் ளது உண்மை? முடிவிலாத பிரச்சினை பாக அவளுக்குத் தோன்றி Այ Ցy. r ' , -
* சுவாமி!” தயக்கத்தோடு கூடிய கனிந்த அழைப்பைக் கேட்டுத் திரும்பிய துறவியின் முகத்தில் மாற்றமேயில்லை.
“யார்? நீயா! எங்கு வந்தாய்? மோச வேலைகளுக்கு ஆசி பெறவா?”
131

Page 76
“இல்லை உண்மையை உணர்ந்தேன் என்று கூறிச் செல்ல வந்தேன்’
மெளனமான முறுவலே பதிலாகக் கிடைத்தது' “அத்துடன் விட்டுச் சென்ற பொருளை வாங்கிச் செல்ல வும் வந்தேன்’
“தேடி எடுத்துச் செல்வது தானே!’ "நான் எடுக்க விரும்பியும் வரமாட்டேன் என்கிறதே? “அதற்கு அடியேன் என்ன செய்வது?” “நீங்கள் மனம் வைத்தால்-” “வாழ்க்கையை வெறுத்தவன் மனதை அழித் த்வனு யிற்றே! அடியேனிடம் மனம் ஏது?
“இம்மலர்வனத்தில் படருவதற்கு பற்றுக்கோடு உண்டா என நானே தேடிப் பார்க்கலாம் என்று வந்தேன்”
"அதுவல்லவே இயற்கை கொழுகொம்பே கொடியை நாடி நிற்கும்”
“ஆமாம் ஒவ்வொரு கொடிக்கும் ஒரு கொழு கொம்புஆயினும் சில கொழு கொம்புகள் கொடியின்றித் தாமே தனித்து வாழ்வன”
“அவை வாழும் வகையறியாதவை!” உதட்டைப் பிதுக்கி ஞள் சித்ரா, அவளுடைய உள்ளத்தின் அழைப்பு கண்களில் தெறித்தது.
"அல்ல. அவை உண்மை வாழ்வை உறுதியோடு கடைப் பிடிப்பவை” என்ருர் துறவி.
"அப்படியாயின் மலரையும் படைத்து வண்ட்ையும் படைத்தானே பிரமன்! ஏன் சுவாமி?
“Lpnr6i0o uu5)@i) உழலும் மனித வாழ்வின் பரிதாபத்தை விளக்க!”
“மனிதனையும் படைத்து இகலோக இன்பங்களையும் படைத்தானே! ஏன்?
“மனிதன் விடுதலை அடையும் மார்க்கத்தை உணர்த்த*
32

“ஏன் சுவாமி! பூத்துக் குலுங்கும் இம்மலர்களின் அழ குக்கு நிகரே து?
‘இன்றலர்ந்த மலர் நாளையிராது! இளமையின் அழகு முதுமையின் மறைந்த கனவு’
**ஆண்டவன் அளித்த அழகிய உலகம் சுவாமி! நிலையான
இன்பத்தை என்றும் இங்கு காணலாம்”
“நிலையான இன்பம்! அது நில வாழ்க்கையில் காண்ப தல்ல. மோன வெளியில் உண்டு. ஆண்டவன் அடிகளில் உண்டு.
*காணுததைக் குறை சொல்வது கடினமல்லவே சுவாமி” *அப்படிச் செய்வது அறிவுடையோர்க்கு அழகல்லவே? “ஓ! அப்படியெனில் என் கண்களில் எதைக் காண்கிறீர் sisir ? ”
*அருள் நெறியை நாடுபவன் மார்க்கத்தில் தோன்றும் அரும்பெரும் இடையூறைக் காண்கிற்ேன்!”
“என் செவ்விதழ்கள். 9. “பஞ்சபாதகங்களையும் புரியத் தூண்டும் பெரு விஷம் ? "என் மலர் முகத்தில். மனிதனின் வீழ்ச்சி யைக்" காண்கிறேன்!”
*ளது கூறினும் எதிர்வாதம் செய்கிறீர்களே,* எனச் கிணுங்கினுள் சித்ரா, yA
“இல்லை. உண்மையை உரைத்தேன்’
*உங்கள் உள்ளம்
“ஆண்டவனின் ஆலயம். அங்கு அற்பர்களுக்கு இட மில்லை. உன் உள்ளத்தின் தூய அன்பையெல்லாம் பரமனின் பாதமலர்களுக்குக் காணிக்கையாய்ச் செலுத்து. அந்த தர்த் தன வித்தகனை உன் நாயகனய்க் கொள். பிறவிப் பயனடை வாய்” கண்களை மூடிக் கொண்டார் துறவி. சலனமற்ற அந்த உருவை இமையாது நோக்கினுள் சித்ரா, பின் ஏமாற்றத்தால் முகம் கூம்பத் திரும்பி நடந்தாள்.
x
33

Page 77
"சித்ரா! இது என்ன கோல்ம்? களிப்பூட்ட அமைந்த, உன் கட்டழகுக்கு காவி வஸ்திர மா? நான் சொல்வதைக் கேள்! வா! இப்பொழுதே நீ தலையசைத்தால் அரச போகமும் ஃ அரும் பெரும் செல்வமும் உன் உரிமையாவன. நான் ‘உன்னை வெளியே அனுப்பியது தவறு. யாரோ உனக்கு துர்ப்போதனை செய்திருக்கிருர்க்ள்” འ༡.
"அம்மா! அழகால் ஒருவரை அடிமையாக்கும் எண்ணத்து டன், அல்ல, அகங்காரத்துடன் சென்றேன். தோல்வியிற்றுத் தலைகுனிந்தேன்.ஆனல் உண்மையை உணர்ந்தேன்”
“உண்மை! அதென்னம்மா அப்படிப்பட்ட அதிசய உண் மை? .
“பேருண்மை. பார்க்கும் இடமெங்கும் பட்டவர்த்தன மாய்த் தோன்றும் உண்மை. கண்கள் கண்டும் கருத்து உண ராத உண்மை. இயற்கையிலே இறைவனைக் காணும் இனிய உண்மை. இன்னும் விளக்கம் எதற்கு?
‘வேதாந்தம் வயோதிகரின் வாய்ச்சொல். வாழ்க்கை வாலிபர் நாடும் மலர்ச்சோலை?
“வாழ்க்கை நிரந்தரமாய் மலர்ந்து பொலியும் பூஞ்சோலை என்றுதான் நானும் எண்ணினேன். அதில் பூத்த மலர்கள் பொலிவிழப்பதையும் வாடி வதங்குவதையும் மறந்தேன். கருத்தழிக்கும் கட்டழகை, மோகன உருவை எண்ணி இறு மாந்தேன். நிலை குலைந்து நீருகும் என்ற நினைவை மறந்தேன்.”
“அதுவே நான் சொல்வது. இளமை நீடிக்கும் வர்ை இக் லோக இன்பங்கள் நிலைத்து நிற்கும். முதுமை தோன்றியதும் முதல்வனை எண்ணவும், மோகூடி வழியில் செல்லவும் காலம் அளவு கடந்து இருக்கின்றது.’ தாயின் வார்த்தைகள் சித்ரா வின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. ஏதோ மந்திரத் தால் கட்டுண்டவள் போல் பேசிக்கொண்டிருந்தாள். . . .
“இல்லற வாழ்க்கையை எண்ணி ம்கிழ்ந்தேன் அம்மா. ஆனல் உள்ளங் கவர்ந்தவர் உறுதியை அசைப்பது கை கூடர்க் கனவு என்றுணர்ந்தேன். அவர் செல்லும் வழிதானே இனி என்னுட்ையதும்?” r r . . . .
“பெண்களின் கண் வீச்சுக்குப் பயந்தவன் வார்த்தை பய: னற்றது!”
134

. ஃபயந்தவர் அல்ல பேரறிவாளர். மயில்க்கண்டுச்ய்ங்கிய் வர் அல்ல வான் கோழியும் உண்டிென அறிந்தவர். குயிலின் குரலினிமை. கேட்டுக் கருத்திழந்தவரல்ல. கோட்டானையும் உணர்ந்தவர். மனமலரைக் கண்டு மயங்கியவரல்ல. அதில் துளிக்கும் மதுவின் தன்மையை உணர்ந்தவர்.”
'வான் "கோழியைக் கண்டவன் மயிலின் மென்மையை மேன்மேலும் போற்றுவான். கோட்டானைக் கண்டவன்" குயி லின் குரலைக் கோடி மடங்கு உயர்வாகக் கருதுவான் வண்டு. விரும்புவது மதுவையேயன்றி மலரையல்ல. இலட்சியம் வேறு: வாழ்க்கை வேறு!’ '' . . . . . . .
; . . . . A . . . ." r · r ' , ' ' : ; -, *: "... ."
'லட்சியமே வாழ்க்கையாகி விட்டால்!..?
"“ஆயிரத்தில் ஒன்று ஆகலாம். ஆனல். "அதுவே என் வாழ்க்கையானல், அம்மா"
“வ்ெறும் கனவு. லட்சியமே வாழ்க்கையாக நீ வாழலர்ம்: ஆனல் வசை கூறும் உலகம் உன்னை வேறுபட்ட கண்களால் தான் நேரக்கும். குலத்தால் தாழ்ந்த உன்னைக் குணத்தால் உயர்ந்தவளாக ஏற்காது”
“மானிலம் ப்ோற்ற மாசடைந்து வாழ்வீதை விட உல்கம் தூற்றினும் உத்தமியாக வாழலாம் அம்மா! நீதியற்ற உலகுக் காக நேர்மையற்று. வாழ்வதை விட என் மனச்சாட்சிக்காக உத்தம வாழ்க்கை நடத்துவதே உயர்வானது".
*போதும் உன் தர்க்கம்! சீருடன், சிறப்புடன் .வளர்த்த உன்.தாய்க்கு 'நீ அளிக்கும் பரிசு இதுதான?’ சாட்டையடி வாங்கியது போலத் துடித்தாள் சித்தா! பெற்ற தாயின் பாசம் அவளைப் பிழிந்தெடுத்தது
'அம்மா என்னை ஆடச் சொல்லாதே அம்மா! என் கண் கலங்கச் சகியாத நீ என்னைப் படுகுழியில் தள்ளத் தயங்குகி" முய் இல்லையே அம்மா! உன் வாயால் ஆடாதே என்று ஒரு வார்த்தை சொல் அம்மா’, எனக் கெஞ்சினுள் சித்ரா.
'அதை மட்டும் என்னிடம் எதிர்பார்க்காதே சித்ரா? -ஆங்காரத்தோடு வெறித்துப் பார்த்தாள் தாய் மரகதவல்லி. சித்ரா அதைத் தாங்க முடியாது அறையினுள் சென்று கத வைச்சர்த்திக்கொண்டு படுக்ன்கயில் 'தொப்' பென்று விழுந்
135.

Page 78
ஆாள். உள்ளத்தில் தேங்கிய துயரம் கண்னிராய்ப் பெருக் கெடுத்தது. அழுதழுது ஆருத்துயரை ஆற்ற முனைந்தாள். காலம் கடந்தது. அழுகையால் குலுங்கிய உடல் அமைதி யுற்றது. வாழ்க்கைச் சூருவளியில் துவண்டு அலேந்தது அவ்வஞ் சிக்கொடி.
இயற்கை யெழில் பொலியும் மலர்வனம். ம ன் னு ல கெல்லாம் பொன்னுலகாகும் மாஃலவேளே. சதங்கை பொலி கருத்தைக் கவர்ந்தது-சித் ரா வின் கால்களிலிருந்து தான் எழுந்தது. அவள் ஆடுகிருள் அற்புதமாகத் தனிமையில் தன் புனிலே மறந்தாடுகிருள் - ஏன்? யாருக்காக? அல்லபாயும் கண் சுள் ஆவலுடன் நோக்குகின்றன. பின் ஏமாற்றத்தால் ஏங்கு கின்றன. அவள் ஆடியாடி நோக்குவது?- அவள் சிந்தையை வியாபித்த இளந்துறவியே தான். கெளசிகன் தவம் கலத்த மேனகையை மிஞ்சினுள் சித்ரா. ஆணுல் மேனகையின் ஆட் டத்தின் விளேவு-தவ பங்கம், சித்ராவின் ஆட்டத்தின் விளைவு அப்படியல்ல. சாந்தம் தவழும் அந்த முகத்தில் சலனமில்லே உள்ளத்தின் பிரதிபலிப்பு!
ஆட்டத்தின் குறி தப்பிவிட்டது. மனம் மறுகி நின்ருள் வனிதை, உணர்ச்சி வேகம் கொண்ட உள்ளத்தில் உணர்வு மயங்கிவிட்டது. மயங்கிய உள்ளத்தில் ஒரு மாயக்குரல் அந்த ரங்கம் பேசிற்று-'ஆசி பெற்று வா! ஆசி பெற்று வா!
ஆசி! ஆமாம்! சகல வேதனேக்கும் சஞ்சீவி! ஐயோ! ஏன் மறந்தேன்? இதோ ஒரு நொடியில்.
கலகலத்து ஒபாது அஃலயெழுப்பிச் சிரித்தன சலங்கைகள் ஆமாம், சித்ரா ஆலயத்தை நோக்கிஓடினுள்-புதிய உத்வேகத் தோடு ஓடினுள். இன்னும் பத்தடி
TF"
ஆண்டவனே அடையும் மார்க்கம் அறைந்து மூடப்பட்டு விட்டது. ஏழைக்கும் ஏந்தலுக்கும், அறிஞனுக்கும் அற்ப ணுக்கும், உயர்ந்தவனுக்கும் தாழ்ந்தவனுக்கும் திறந்திருக்கும் தெய்வீக வுேத்திரம் இந்தப் பேதைக்கு இடமளிக்க மறுத்து ஓட்டது. மூடிய கதவில் முட்டி, மே T தி க் கொண்டாள் சித்ரா,
உறுதி தெறிக்கும் கண்களோடு எழுந்தாள் சித்ரா ‘ஐயனே! நின் ஆசி பெறும் வரை ஆடலே நிறுத்தேன்' என
。

+1 எத்துள் கூறிகிசிோண்டே ஆடினுள். மீண்டும் அந்தமாயக் குரல், முடிவிலாதமோனக் குரல்-'ஆத்ம சுத்தியற்ற அர்ப் பனம் ஆண்டவதுக்கு ஏற்றதல்ல! எங்கும் நிசப்தம்.
திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் சித்ரா, 'கனவா? க்னவா? என்ன விசித்திரம்' அவள் உள்ளத்தில் வேதனே, விவாதம், அர்த்தமாகாக்குழப்பம். சித்ரா எழுத்து வெளியே வந்தாள். இருள் படிந்து வெகு நேரமாயிற்று. உல்கம் துயிலில் ஆழ்ந்த வேளே. வாசற்கதவைத் திறந்து கொண்டு வெளியே நடத் தாள் சித்ரா, அவள் கால்கள் தாமாகவே நந்தவனத்தை நோக்கி நடந்தன. அதே ஆலமரமும் மாறுபாடில்லாத இயற் கையின் பிரதிநிதிகள், ஆணுல் துறவிதான் அங்கில்லே, வேத #$, குளங்கள் இரண்டிலிருந்து வெள்ளம் கரைபுரண்டோடி பது, அழுகையால் துடித்தன அதரங்கள்.
! பிஞ்சு இதயம் பூக்கு முன் நஞ்சு ஊட்டப்பட் டது. நெஞ்சம் நேர்மையறியாது வஞ்சமாய் வாழ்வு பெற விழைந்தது. கற்பை விலே கூறி நற்பைப் பெற உபதேசித் தாள் பெற்ற தாய், நெறி தவறி வாழ்வின் குறி இழக்கும் தருணத்தில் அறிவின் #டராய் அருளின் உருவாய் நீங்கள் தோன் றினீர்கள். அலட்சியம் செய்து அவமதிப்புக் காட்டிக் கருகே புரிந்தீர்கள். அலட்சியம் செய்த நானே அன்புக்காக ஏங்கினேன். குப்பையைப் போற்றினேன். கோபுரத்தின் பெருமை உணர்த்தினீர்கள். ஆண்டவனுக்கு என்னேயே அர்ப் பளிக்கச் சொன்னீர்கள். நீங்கள் தானே எனக்கு ஆண்ட என்! உங்களுக்கே என்னே அர்ப்பணித்தேன். நீங்கள் ஏணுே ஸ்வாமி ஏறெடுத்தும் பார்க்கவில்லே, எழிஃக் காணவில்ஃவ. உங்கள் நிழலில் ஒதுங்க அருளிர்களா?' சித்ரா பேசவில்லே பனத்துள் புலம்பினுள். அவள் எண்ணத்தின் எதிரொலியாய் எழுத்தது ஒரு குரல், இதய வீணேயின் கலேந்த நாதத்தைக் சட்டியெழுப்பியது அக்குரல்.
*于孟击而" சித்ராவின் உள்ளத்தைத் தொட்டுத் தழுவியது அள் வரைப்பு. மெதுவாகத் தென்றலினும் மென்மையாக-அந்த இன்ட கணம் குலேயாதிருக்க வேண்டுமே என்ற பயத்தால்திரும்பினுள்.அவள் உள்ளம் கவர்ந்த உத்தழனே உள்ளத் , தில் உணர்ச்சி அலகள் ஒன்றை ஒன்று விரட்ட் தூய ஆன்:" பிரகாசிக்கும் விழிகளே மலர்த்தி நோக்கினுள் சித்ர'
rt" * (B) آ, قومِ
137 '\"':

Page 79
*சுந்தரி சிந்தையெல்லாம் உன் சிங்கார் வடிவு, மன மெல்லாம் உன் மோகன மேனி - ஆணுல்-பைத்தியமாக்கி ஓடி விட்டாயே! வா! வெட்ட வெளியில் வானம்பாடிகள், மண் டிய காட்டில் மான்கள்-இவை போல் நாமும் கட்டுப்பாடின் றிக் கவலை நினைவின்றிக் காதல் கொண்டு வாழ வா, வா சித் ரா! நீர்த்திவலை போல் தனித்து நின்ற எனக்கு உலகில் இன் பம் கோடி எனக் காட்டினய். உன் கண்வெட்டிலே, கன்னச் சரிவிலே காதலைக் காட்டிஞய். ஏன் தயக்கம்? வா!”
காந்தத்தை நாடும் ஊசி போல் துறவியை அணுகினுள் சித்ரா, விரிந்த கண்களால் துறவியின் முகத்தை நோக்கி ஞள் - அங்கு - தன் கனவின் நினைவைக் காதலின் நிறை வைக் கண்டாள் - காதல் சிந்தும் கண்கள், மயக்கும் மோகன முறு வல், கருத்தைச் சிதறும் முகக் காந்தி.
உள்ளத் துடிப்புடன் அடியெடுத்து வைத்த சித்ரா திடுக் கிட்டு நின்ருள். மனதின் மூளையில் உருத்தெரியாத ஒரு சித் திரம் ஆழ்ந்த கவனத்தால் அவள் புருவம் சுருங்கியது. சூனிய வெளியைத் துருவின கண்கள். மங்கிய சித்திரத்தை மூடிய மாசு விலகுகிறது. சலனமற்ற கண்கள், சாந்தம் தவழும் முகம், ஆத்மசாந்தியளிக்கும் காட்சி-எங்கே? எங்கே? ஏன் இங்கில்லே*- ஆத்திரத்துடன் கேட்டது உள்ளம்.
மருண்டாள் சித்ரா ஆத்ம சுத்தி எனப் பிதற்றியது மனம் ஆத்ம சுத்தி என உச்சரித்தது வாய். வர வர உள்ளத்தின்குரல் ஓங்கியது! மற்றக் காட்சிகளெல்லாம் மறைந்தன – ஆத்ம சுத்தி - அதுவே நிறை காட்சியாய் மலர்த்தது. o அதனூடே மீண்டும் சலனமற்ற அந்த முகம்.
திடீரென ஆவேசம் வந்ததுபோல அலறிஞள் சித்ரா
"ஐயோ சுவாமி உங்கள் ஆத்ம சுத்தி அழியவேண்டாம் உங்கள் ஆத்ம சுத்தி அழியவேண்டாம்!”
திரும்பி ஓடினுள் சித்ரா-ஆவேசத்தோடு ஒடிஞள். ஆல பத்தின் கதவுகள் அகலத் திறந்திருந்தன. ஆனல் சித்ரா உள்ளே செல்லவில்லை. ஓடி வந்தவள், வாசலில் நின்று மெளன மாய்த் தன் இரு கரங்களையும் ஆண்டவனை நோக்கி நீட்டி: ஞள். அவற்றினூடே தன்னையே அளித்தாள் - இரக்க மற்ற இறைவனுக்குக் களங்கமில்லாத காணிக்கை.
38

எழுது கருவி க ள் பேராசிரியர் : க. கணபதிப்பின்ளே அவர்கள்
பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர்.
நிம் முன்ஞேருடைய வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ந்து கொண்டு போனுல் அவர்கள் கையாண்ட எழுத்து முறைக ளும் எழுத்து வடிவங்களும் எவ்வாறு மாற்றமடைந்துள்ளன என்பதை நாம் அறியலாம். எழுத்து உறுப்புக்கள் மாற்ற மடைந்தமை போலவே எழுது கருவிகளும் படிப்படியாகப் பெற்ற மாற்றங்களை ஆராய்வது சால இன்பம் பயப்பதாகும். இங்கனம் ஆராயும் போது நாம் இரு கருத்துக்களை உளத்தில் அமைத்துக் கொள்ளுதல் நன்ரும். பண்டைக்காலப் பாரதநாட் டில் ஓரிடத்தில் எழுதுவதற்கேற்ற கருவி கிடைத்தால் அப் பகுதியில் மாத்திரமல்ல, ஏனைய பரந்துபட்ட இடங்களுக்கெல். லாம் அக்கருவி பயணம் செய்ய வேண்டியதாயிற்று என்பது ஒன்று. பொதுச் செய்தி முடங்கல்களும், நீண்ட நூல்களும் மென்மையான வளையக்கூடிய பொருள்களில் எழுதப்பட்டன. காலத்தில் அவை மறைந்து விடக்கூடியனவாயும் காணப்பட் உன. மேலும், மன்னரின் மெய்க்கீர்த்திகளும், சமய அறிவித் தல்களும், என்றும் நின்று நிலவக் கூடியதாகக் கற்களிற் செதுக்கியும், செம்பு, இரும்பு, வெள்ளி என்பவற்றில் வரைந் தும் வந்தனர் என்பது மற்ருென்று.
மரப்பட்டைகள் :
நூல்களை எழுதவும், நீண்ட சாதனங்களை எழுதி வைக்க வும் பண்டைக்காலப் பாரத நாட்டில் மரப்பட்டைகளே பெருந்துணை புரிந்தன. இவற்றைப் பூர் ஜபத்திரம் (Bhuriapatra) என்பர். இமயமலைப் பகுதிகளில் மிகுதியாகக் கிடைத்த பூர் ஜமரத்துப் பட்டையின் உட்பகுதி எழுதுவதற்கு வாய்ப் பாயிருந்தது. தொடக்கத்தில் வடமேற்குப் பாரத நாட்டிற் கும் பின்னர் பாரத நாட்டின் ஏனைய இடங்களுக்கும் நடு ஆசியாவிற்கும் இம்மரப் பட்டைகள் போய்ச் சேர்ந்தன. தென் இந்தியாவில் பனை ஓலைகள் மிகுதியாய்க் கிடைத்தமை யால் மேற்கூறிய மரப்பட்டைகள் எழுது கருவியாதற்கு இடம் பெறவில்லை, -
139

Page 80
கிரேக்க நாட்டு எழுத்தா ய்வாளர் கூட்டியஸ் (Q. Cபாtiப8) என்பார், இந்திய நாட்டில் அலெக்சாந்தர் மன்னன் வந்த போது இந்தியர் பூர்ஜ மரப்பட்டைகளில் எழுதினர் எனக் குறித்துப் போந்தனர்.
காளிதாசனின் குமார சம்பவம் எனும் வடமொழிக் காவி பத்தில் "இமாலயத்தில் எழுதும் மரப்பட்டைகள் யானேத் தோல் போற் புள்ளிகள் அமைந்தவை. அவற்றில் தேவ கன்னி யர் உலோகப் பொருளாற் காதற் கடிதம் எழுதினர்’ என்பர். வட பாரதத்தின் புத்த மத இதிகாசத்தில் இம்மரப் பட்டை சுச்ாப் பற்றிய குறிப்புகள் இடையிடையே காணப்படுகின்றன.
பாரத நாட்டின் நடுப்பகுதியிலும், வட இந்தியாவிலும், மக்கள் துரசு (Tuz) மரப்பட்டையை அம்பருத் துரணியாகப் பயன் படுத்தி வந்தனர். அதுவே பூர்ஜ என மருவி 'வந்தது என்று கருதுவாரும் உளர். அதில் இரண்டு முழ நீளமுள்ளதும் ஒரு சாண் அகலமானதுமான பட்டையை எடுத்துப் பக்குவப் படுத்திப் பதமாக்குவர் அதனே நெய் பூசி மினுக்குவர். இங்ங் ஜாம் செப்பம் செய்யப்படுவதனுல் மென்மைத் தன்மையும் வலுவும் அம்மரப்பட்டை பெறும் நூலின் பக்கங்கள் எண் குற் கணக்கிடப் பட்டன. இங்கன்ம் அமைக்கப்பட்ட நூல்க 2ாத் துணிகளிற் சுற்றிக் கட்டுவர். இந்நூல்கள் புஸ்தகம் எனப் பெயர் பெற்றன.
மரப்பட்டைகளின் நீள அகலங்கள் எழ த் த " எா சின் தேவைக்கும் விருப்புக்கு மேற்க வேறுபடும். அவற்றில், இதற் கென ஆக்கப்பெற்ற, மையினுல், கூர் கொண்டு எழுதினர், பத் திரங்களில் தடுப்பகுதிகள் வெறுமையாய் விடப்பட ஏஜனய Lj7 gršij, (33ir எழுதப்படும். பத்திரங்கள் ஒவ்வொன்றிலும் நடு விலே தொ8ள செய்து கயிற்றினுல் அவற்றைத் தொடுத்துக் கட்டுவர்.
மோகலாய ஆட்சி பாரத நாட்டில் பரவியபோது மணி வானதும் அழகானதுமான கடதாசி கிடைத்ததால் பூர்ஐ fff திரங்களில் எழுதும் வழக்கம் மறைந்து விட்டது. ஆயினும் மந் திரங்களும், சமய நூல்களும் எழுதுவதற்கு இப்பத்திரங்களே பயன்படுத்தப் பட்டன.
சுரோஷ்டி லிபியில் எழுதப்பட்ட தம்ம பதம் என்னும் பெனத்த நூலின் கையெழுத்துப் பிரதி ஒன்று நடு ஆசியாவி
140

விருக்கும் கோட்டான் என்னும் நாட்டில் கண்டெடுக்கப் பட் டது. இப்பிரதியின் காலும் கி.பி. இரண்டாம் நூற்ருண்டெனக் கணக்கிட்ப் பட்டுள்ளது. சம்யுத்தாகம என்ற நூலின் பிரதிக ளும் கண்டெடுக்கப்பட்டன. கி. பி. நான்காம் நூற்றுண்டைச் சார்ந்தவை என்று கருத இடமளிக்கின்றது. காஷ்மீர், ஒறிசா முதலான இடங்களில் இப்பத்திரங்களே நூல் நிலேயங்களில்
rel.
பன ஒலே:
பண்டைக் காலத்துத் தென் இந்தியாவில் எழுதுவதற்கு பஃன ஒஐச் சட்டம் பயன் அளித்தது. புத்த ஜாதகக் கதை பிள் பஃன ஒவேயில் எழுதப்பட்டன. புத்தர் பரி நிர் வா ன மடைந்த பின்பு கூடிய முதலாவது புத்த சங்கத் தீர்ப்பின்படி திரிபிடகம் ஒஃச் சுவரகளில் எழுதப்பட்டதெனக் குவின்சான் என்ற சீன பாத்திரிகர் எழுதிப் போத்தனர். பஃன்டிலேச் சட்டங் கள் தென் இந்தியாவில் பெருமளவு கிடைக்கக் கூடியனவாக இருந்தமையால் அங்கிருந்தே பரத நாட்டின் ஏனய பாகங்சு ஞக்கும் அது பரவியதெனலாம். பூர்ஐ பத்திரங்களில் எழுதும் வழக்கத்திற்கு முன்பே பஃன ஒஃபசுனில் எழுதும் வழக்கம் இருந்த தென்பதற்குச் சான்றுகளுண்டு. தக்ச இலத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கி. பி. முதலாம் நூற்றுண்டைச் சேர்ந்து செப்புப் பட்டயம் அமைப்பு முறையில் பஃன ஒஃப ஏட்டுச் சுவடிகள் போன்றிருப்பதைப் பார்க்கும் போத் நெடுங் காலத்துக்கு முன்பே பஃன யோஃகளில் எழுதும் வழக்கு இருந்திருக்க வேண்டு மென்று கருதலாம். யப்பானிய நூல் நிஃயத்தில் பழைய பனேயோஃலச் சுவடிகளே நாம் இன் நூங் கான வTம்.
நூல்கள் எழுதவும், நிவேயான சாதனங்களே எழுதி வைக் கவும் பஃன ஒஃகள் சிறப்புற்று விளங்கின. கொதி நீரில் அவிக் கப் பட்டுக் காய்ந்த ஒலேகள், பதமான கற்களால் மெருகிடப் பட்டு, அளவாகக் கத்தரிக்கப்பட்டு, எழுதுவதற்குத் துண் புரிந்தன. பஃனயோஃப் இந்தியாவில் பெருமளவில் எழுது கருவி யாகப் பயன் பட்டு வந்த போதும் கடதாசியில் எழுதும் வழக் சும் வந்த பின்னர் அருகி விட்டது. கடதாசி:
கி.பி. 105 ம் ஆண்டில் சீனர்களால் கடதாசி உண்டாக் கப் பட்டதென்றும், அது முஸ்லிம் வணிகர்களால் இந்திபா
14)

Page 81
வுக்குக் கொண்டு வரப்பட்டதென்றும் பொதுவான கருத் துண்டு. ஆனல் கி. மு. 327-ல் அலெக்சாந்தர் மன்னன் இந்தி யTவுக்குப் படையுடன் வந்தபோது, அ வ ரு ட ன் வத் த நியாக்கோஸ் (Nearchos) என்பார் **இங்கே பருத்திப் பஞ்சை, இடித்து அதிலிருந்து கடதாசி செய்கின்றனர்” என்று குறித்த னர். மிகப்பழைய கடதாசிப் பிரதிகள் ஆசியாவின் நடுப்பகுதி யில் உள்ள காஸ்கர் என்னும் இடத்தில் கண்டு எடுக்கப் பட் டுள்ளன. அதில் குப்த மன்னர் கால எழுத்து வடிவங்கள் காணக்கிடக்கின்றன. எவ்வாருயினும் பண்டைக்கால இத்தி யாவில் எழுதுவதற்குக் கடதாசியைப் பயன் படுத்தினர் என் பது உண்மையாயினும் மரப்பட்டைகளும் பனை ஓலைகளும் மிகச் சிறப்புற்றிருந்தன. முஸ்லிம்களும், ஐரோப்பியரும் இந் திய நாட்டுக்குள் கால் வைக்கு முன்பே கடதாசியில் எழுதும் வழக்கு இந்தியாவில் இருந்த தென்பது துணிபு.
பருத்தித் துணி :
சில சிறப்பான காரணங்களுக்காகப் பருத்தித் துணியில் எழுதும் வழக்கமும் இந்திய நாட்டில் காணப்பட்டது. இன்று கூட இம்முறையை நாம் காண்கிருேம்.இப்பத்திரங்களைப் படம் படிகம், கார்பாசிக படம் என்னும் பெயர்களால் அழைத்த னர். நாசிக்கூர்க் கல்வெட்டில் துணியில் எழுதுவது பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. பாட்டில் அமைந்த சுமிருதிகள் பருத் தித் துணியில் எழுதப்பட்டதாக திரு ஜொலி (J.Joly) அவர்கன் கூறுகின்ருர்கள். கடதாசி போலத் துணிகளும் சில காலத்திற் பழுதடையும் தன்மையுடையனவாயிருந்தமையின் அவற் றில் எழுதிய சாசனங்கள் நெடுங்காலத்துக்குப் பாதுகாத்து வைக்க முடியாமற் போயின. காற்றின் ஈரலிப்பிலே இத்துணி கள் உக்கி இறந்து போயின; பூச்சிகளும் (Moths) இவற்றை விரும்பி உண்டன. சமணப் பள்ளிகளிலும், படித்த அந்தண வகுப்பாரிடத்திலும் இவ்வாரு ன துணிகளின் சில பாகங்களை ஆங்காங்கு இன்றும் காணலாம்.
கோதுமை அல்லது அரிசிக் கழியினுல் துணியைத் துவார மில்லாமல் மெழுகிக் காயவைத்து, அதை மினுக்கி மெரு கிட்டு அதன் மீது கருநிற மையினுல் எழுதி வந்தனர். மைசூ சில், கரிப்பொடியால் அல்லது புளியம் விதையால் பகுத்தித் துணியைக் கருமையாக்கி வெண்கட்டி கொண்டு எழுதி வந்த
61. −
聂42

"மரப்பலகையும் மூங்கில் துண்டும் :
விநய பிடகத்தில் தற்கொலை செய்யக் கூடாதெனக் கூறு மிடத்து, பலகையும் மூங்கில் துண்டுகளும் எழுதுவதற்குப் பயன் பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சாதகக் கதை களிலும் இவற்றைப் பற்றிய செய்திகள் புனையப் பட்டுள்ளன. சாதகக் கதைகளில் எழுது பலகையைப் பற்றிக் கூறியிருத்த லேக் காணலாம். இப்பலகைகள் சிறுவர் சிறுமியர்க்குத் தொ டக்கத்தில் எழுத்துக்களைப் பயிற்றத் துணை புரிந்தன.எழுத்துப் டொறிக்கப் பெற்ற மூங்கிற் பல கைத் துண்டுகள் இடம் விட்டு இடம் பெயர்ந்து போகும் புத்த பிக்குகளுக்கு நுளைவுச் சீட் டாக (Pass-ports) அமைந்தன. இக்காலக் கற்பலகை போல அக்காலத்துச் சந்தனப் பலகை பயன் படுத்தப் பட்டதென * லலித விஸ்தரம்” என்னும் நூல் கூறுகின்றது. கடன் உடன் படிக்கைகள் பலகைகளில் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்ததாக மகா இராட்டிரரின் பதிவு அலுவலகம் கூறுகின்றது.
காத்தியாயன சுமிருதியில் நீதிமன்ற முறையீடுகள் பலகைகளில் வெண்கட்டி கொண்டு எழுதப்பட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “தசகுமார சரித்திரம்” என்னும் சங் க த நூா லி ல், அ ப கா ர வர் ம ன் எ ன் ப வ ன் தனது காதலிக்கு வண்ணம் பூசப் பெற்ற பலகைகளில் அஞ்சல் எழு தினுனெனச் சொல்லப்படுகின்றது. பர்மாவின் பண்டைய எழுத்துப் பலகைகள் இன்னும் பிரித்தானிய நூதன சாலை களிலுள்ளன. இளைஞரும், வியாபாரிகளும் வெண்கட்டிகளால் பலகைகளில் எழுதுவதை இன்றும் இந்தியாவிற் காணலாம்
தோல் :
பண்டைய இந்திய நாட் டி ல் ஒலை, மரப்பட்டை .பலகை முதலியன போதிய அளவு கிடைக்கப்பெற்றமையால் தோல் சிறப்பான இடம் பெறவில்லை. புலித்தோலும் மான் தோலும் நீங்கிய ஏனைய தோல்கள் இந்துமத வழக்கப்படி தூய்மையற்றவை என்று கருதப்பட்டன போலும். மேற்கு ஆசியா, எகிப்து, ஐரோப்பா முதலிய பிறநாடுகளில் தோல் எழுதுவதற்கு வாய்ப்பானதாகப் பெரிதும் பயன் பட்டது. திரு. டி. அல்விஸ் (Mr. இ’Alwis) என்பார் புத்தபிக்குகள் சிலர் தோலிலும் எழுதினர் எனக்கூறுவர். வாசுவதத்தை என்னும் சங்கத நூலில், தோலிலும் எழுதியதாக ஒரு சிறு குறிப்புண்டு.
43

Page 82
கல்லு : . .
மனிதன் பண்டைக்காலத்தில் வாழ்ந்த குகைகளின் சுவர் களில் அழியாத சித்திரக்கோடுகளிட்டான். கால வெள்ளம்கரை புரண்டோடியும் அவனிட்ட கோடுகள் அழிவற்று விளங்குவதை இன்றும் காணலாம். எழுத்து முறை வத்த பின்னர், அவ்வெழுத்துக்கள் நெடுங் காலம் நில் பெற வேண்டுமாயின் அவற்றைத் தன் முன்னுேரைப் போலக் கல் வில் அமைப்பதே சாலச் சிறந்ததென்று உணர்ந்தான் இந் திய நாட்டின் இனேயற்ற மன்னனுக விளங்கிய அசோகன் (கி. மு. மூன்ரும் நூற்குண்டு) தனது சாசனங்களக் கல்லிற் பொறித்தமையாலன்ருே அவற்றை இன்றும் கண்டு ஆனந்த மடைகின்ருேம்.
செதுக்கி மினுக்கப்பட்ட கற்பாறைகளும், தூண்களும், அழுத்தமான கற்களும், சிலே தாங்கும் தூண்களும் சட்டி களும், சில வீதிகளும்,கோயிற் சுவர்களும் எமக்குக் காட்டும் எழுத்துக்கள், இதிகாசத்தின் அழியாத சின்னங்களாகும். அவற்றைக் கருவூலங்கள் போலக் காப்பாற்றுவது b க்கள் கடனுகும்.
கல்விலே அரசனுடைய பிரகடனங்களும், மெய்க்கீர்த்தி களும், வேற்று நாட்டரசனுடன் செய்த உடன்படிக்கைகளும், ஒப்பந்தங்களும் நினேவுச் சாசனங்களும், நன்கொடைகளும், சமயத் தொண்டுகளும், இலக்கியப்படைப்புக்களும் எழுதப் பட்டிருக்கின்றன. மினுக்கமிடப்பட்டகல்வில் நேர்க்கோடு களிடப்பட்டு, பையால் பொறிக்கப்படவேண்டிய வாக்கியங் கள் எழுதப்படும் பின்னர் கல்வேஃலயில் திறமை புடையோர் உளிகொண்டு அவற்றைப்பொழிந்து விடுவர்.
செங்கல் :
பண்டைக்கால மக்கள் செங்கற்களேயே தங்களுடைய சிறப்பான எழுது கருவியாகக் கொண்டிருந்தனர் என்பதற்கு மொசப் பத் தோமியாவிலும் மேற்காசியாவின் பல நிலப் பாகங்களிலும் கண்டெடுக்கப்பெற்ற செங்கற்கள் சான்று" பகருகின்றன. இந்திய நாட்டில் செங்கற்களில் எழுதும்வழக்கு முதன்மை பெறவில்லே யாயினும் இங்குமங்குமாகச் சில இடங்களில் செங்கற்களில் எழுதியுள்ள்னர் என்பதை மறுக்க இயலாது. கோயிற் கதவுகளின் முகப்புகளிலும், உரு,
t
144
*蚤

வச் சிஃபிகளேத் தாங்கும் தூண்களிலும் எழுத்துக்கஃன்க் நானலாம். வட மதுரையிலுள்ள பண்டைப் பொருளாராய்ச்சிச் சாலேயில் இவ்வாருன செங்கற்களேக் காணலாம்.
உலோகங்கள் : (Metals)
கற்களிலும், செங்கற்களிலும் பார்க்க உலோகத்தின் மேல் எழுதுவது நீண்ட காலம் நிலத்து நிற்பதோடு கையா ஒளப் படவும் எளிதானதாகும். இடைக்காலத்தில் உாேகத் தில் எழுதுவதே பெருவழக்காயிருந்தது. இதற்குப் பொன், வெள்ளி, ஈயம், செம்பு, இரும்பு என்பன எடுத்தாளப் பட்
T.
பொன் :
பொன் மிக விலே கூடிய உலோகமாதலின் சிற்ப்பான தரு
எனங்களிலே தான் எழுதப்பட்டு வந்தது. புத்த ஜாதகக் கதை களின் படி மிகப்பொருள் படைத்த வாணிகத்தினரின் சாத னங்களும், முது மொழிகளும், அரசருடைய அறிவித் த ல் களும் இவ்வாறு விலேயேறப் பெற்ற பொற்றகடுகளில் எழுதப் பட்டுள்ளன. அரசருடைய திருமுகங்களும், நில நன்கொண்ட் களும் பொற்றகடுகளில் எழுதப்பட்டனவென பேர்னல் என் பார் கூறிப் போத்தனர். கரோஷ்டி எழுத் து மு  ை ல் அமைந்த சாசனம் ஒன்று தக்ச சீலத்திலிருந்த சுங்குள் துரத் தில் கண்டெடுக்கப் பட்டதெனத் திரு. கன்னிங்காம் என்பார் கூறினர். யாழ்ப்பான வல்விபுரக் கோவிலில் எடுக்கப்பெற்றபொற்றகடும் இங்கு குறிப்பிடத்தக்க பெருமை பெற்றுள் விTது.
வெஸ்வி :
பொன் னிலும் விஃப் குறைந்த வெள்ளியில் பட்டயங் கள் எழுதும் வழக்கம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. மிகச்சில சாசன்ங்களே புதைபொருள் ஆராய்வாளரால் இது வரையில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. பட் டி ப் புரே து (Bhati prolu) என்னுமிடத்திலுள்ள ஸ்தூபத்தில் சில சாசனஜ் கள் காணப்பெற்றன. தக்ச சீலத்திலும் ஒரு வெள்ளிப்பட்ட யம் கண்டெடுக்கப்பட்டது. சில சமணப் பள்ளிகளிலும் வெள்
விப்பட்டயங்களேக் காணலாம்.
|

Page 83
"செம்பு :
எழுது கருவியாகச் செம்பு பெரிதும் பயன்படுத்தப் பட் "டது. செம்பில் எழுதப்பட்ட பட்டயங்களுக்குத் தாமிர பத் திரம், தாமிர சர்சனம், சாசன பத்திரம், தான பத்திரம் என்று பல்வகையான பெயர்களுண்டு. பெரும்பாலும் கல்வில் எழுதும் சாசனங்களே செம்பிலும் எழுதப்பட்டன. ஆளுல் நில நன்கொடை பற்றிய சாசனங்கள் எப்போதும் சேம்பி :ேயே எழுதப்பட்டன. 5-வது நூற்ரு எண்டில் பாகியன் என் லும் சீன யாத்திரிகன் வந்தபோது புத்த விகாரைகளில் செப் புப் பட்டயங்களேக் கண்டதாகக் கூறினுன். எழT-ம் நூற்குண் டில் குயான் சங் என்பவன் "கனிஷகன் என்னும் அரசன் சூத் திர பிடகம், விநய பிடகம், அபிதர்ம பிடகம் ஆகிய யாவற்றை யும் உரையெழுதிப் பேழையில் வைத்துக் கோயில் அமைத் தான்" என்று எழுதியுள்ளான். சாயணுச் சாரியார் வேதங்க குளுக்கு எழுதிய விரிவுரைகளைச் செம்பில் எழுதி வைத்தனர் எனப் பரம்பரை கூறும். இலங்கையிலும் பர்மாவிலும் எழுதப் பட்ட செப்புப் பட்டயங்கள் பல பிரித்தானிய நூல் நிலையத்தி ஆள்ளன'
பித்தளே !
பட்டபங்கள் எழுதுதற்குப் பித்தஃாயும் பயன் படுத் தப் பட்டதாயினும், மிகக் குறைவாகவே அவ் உலோகத்தைக் கையாண்டுள்ளனர். பித்தஃாச் சி&லகளுக்குப் பின்புறத்தில் இவ்வகையான பட்டயங்கள் காணக்கிடக்கின்றன. இவை கி. பி. ஏழாம் நூ. ஆண்டுக்குப் பிற்பட்டவையென்று எழுத்தாய் வாளர் கருதுகின்றனர். சமணக் கோயில்களிலுள்ள பித்தஃாத் தட்டங்களில் சமய மந்திரங்கள் வரையப்பட்டுள்ளன.
"வெண்கலம் :
வெண்கலத்தினுல் கோயிலுக்கு வார்க்கப்படும் மணிகளில்
அதனேக் கொடுத்தவர் பெயரையும், கொடுத்த காலத்தையும் பொறித்து வைத்தல் மரபு.
இரும்பு :
பட்டயங்களுக்கு இரும்பு மிக அரிதாகக் Gn 1, IL-IT Girl " Li ." டது. டில்லிக்கு அருகிலுள்ள குதப்பினர் என்னுமிடத்தில் காணப்படும் மிரோவி இரும்புத்துரண் பட்டயத்தில் ஒர் அரச
46

ஒடைய மெய்க்கீர்த்தியும் பொறிக்கப்பட்டுள்ளது. இரும்பு சுறள் பிடித்து விரைவில் அழிந்துவிடும் என்பதனுல் எழுத்துப் டொறிக்கும் வழக்கம் அருகியிருந்த தென்க.
உலோகங்கள், கல்லு முதலிய வல்வினமான பொருள்
சுனில் உளி பிடித்துச் செதுக்கியே எழுத்துக்கள் பெஈநீக்கப்
:ேற்றன. பூர் ஜபத்திரம், கடதாசி, ஒஃல, துணி, தோல் முத விட மென்மையான பொருள்களில் எழுதும்போது மை அன்
ரேல் சாயம் துணை செய்தது. இந்தியாவிலே மையை மசி
என்று அழைத்தனர். கிருகிய சூத்திரங்களில் இச்சொல் காணப்
କ୍ଷୁଃ
"படுகின்றது. இச்சூத்திரங்கள் கிறீஸ்துவுக்கு முன் எழுதப் பட்
டவை. மசி என்பது மஸ் எனும் சங்கத அடிச்சொல்லின் திரி பாகும். இதன் பொருள், துவைத்தல் அல்லது டிசித்தல் என்ப தாபி, சில பொருட்களே இடித்து மசித்து மையை உண்டாக்கி
பத்தில் இப்பெயர் பெற்றது போலும். மேலஸ் (Melas) என்ற கிரேக்க சொல்லின் திரிபே மை என்பதெனக் கொள்வாரு
முள்ர். சங்கத அகரவரிசையிலும் மெல்நந்தம் என்பது கைக் கூட்டினேக் குறிக்கும் சொல்லாய் வழக்கிலுள்ளது.
-எழுதுகோல்கள் :
எழுதுகோல் லேகினி எனப்பட்டது. இராமாயணம்,
கோபாரதம் என்பவற்றில் இச்சொல் உள்ளது. பேஜ்ா.
எழுத்தானி, பென்சில், துகிலிகை, மரத்தடி, கூர் இரும்பு, மயிர் எல்லாவற்றையும் இப்பெயரால் அழைத்தனர். வர்ன
கம் என்னும் இன்னுெரு பெயரும் இருந்தது. இப்பொருட்
கன்" ல் தான் வர்ணம் ஊட்டியோ ஊட்டாதோ எழுதி வந்த କାଁff.
47

Page 84
'கண்ணுற்ருன் வாலி'
வி. செல்வநாயகம், M. A.
சிம்பனுடைய காவியத்திலுள்ள செய்யுட்களுள் ஒன்றைத் தெரிந்து, அதனிடத்திற் காணப்படும் சிறப்புக்களுட் சிலவற். றை எடுத்துக் காட்டுதலே இச்சிறு கட்டுரையின் நோக்கமா கும். பாட்டுக்குப் பலரும் பலவாறு நயங்கூறுகின்றனர். அவர் றுள் எதுசரி, எது பிழை என்பதைக் கண்டுகொள்ள முடியாத மாணவர்களுடைய மனத்திலே பாட்டுக்கு நயங்கூறுவது எப் படி என்ற வினு பெரும்பாலும் எழுகின்றது. பாட்டுக்கு கூறும் வழி இதுதான் என்று யாரும் கூறமுடியாது. நபர் கூறும் ஆற்றல் பாட்டைப் படித்து அனுபவிப்பதிலேதான் மு: கியமாகத் தங்கியிருக்கிறது. பாட்டைப் படித்து அனுபவியாது அதற்கு நயங்கூற முற்பட்டால் அது ந ப ங் கூற லா கி து ஆகவே, நயங்கூறு முற்படுவோர் முதலிற் பாட்டைப் l, fl. 5'. அனுபவிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும். அப்படி அனுபவிங் கத் தெரிந்தவர்களுக்குத்தான் தயங்கூற முடியும். அதற்கு வேறு வழி கிடையாது. நாம் பாட்டைப் படித்து அனுபவிப்பு தாயின், அதன்கண் உள்ள உணர்ச்சியனுபவத்தை நாம் பெற்று அனுபவிக்கக்கூடிய மனநிஃலயினே முதலில் ஏற்படுத்திக் கொள் ளுதல் வேண்டும். பா ட்டிலுள்ள உணர்ச்சியனுபவத்தை எம்மு டைய மன்த்தில் உருப்படுத்திப் பார்ப்பதாயின், பாட்டை ஒருமுறை படித்தாற் போதாது; பலமுை ந படித்தல் வேண் டும். ஒருபாட்.ை ஒருமுறை படித்தவுடனே, அது குறிக்கும் உணர்ச்சியனுபவத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியுமாயின் அது ஒரு சிறந்த பாட்டன்று என்பது துணியலாம். பலமுறை படித்தும் உணர்ச்சியனுபவத்தைக் கண்டுகொள்ள முடியாத பாட்டுக்களும் உள. எம்முடைய அனுபவத்திற்கு எட்டாத பாட்டுக்களும் பலவுள. அவற்றைவிட, ஏனப்பாட்டுக்களிப்குறிக்கப்பட்டுள்ள உணர்ச்சியனுபவங்கஃன நாம் பெறுதல் கூடும். பாட்டைப் படிக்க வேண்டிய முறையிற் படித்தால் அவற்றை நாம் பெறலாம்.
பாட்டுக்கள் புலப்படுத்தும் எண்ணக் கருத்து, உணர்ச்சி கணுபவம் என்பவற்றைக் கொண்டுதான் பாட்டுக்களின் தரா
தரத்தை மட்டிடுகின்ருேம். சிறந்த அனுபவத்தைக் கொண்"
148

டுள்ள பாட்டு, சிறந்த பாட்டு என்று கருதப்படுகிறது. அந்த
5:துபவத்தை நாம் எமது உள்ளத்தில் உருப்படுத்திப் பார்ப்ப தேன் ருல், சிந்தையை ஒடுக்கி, பாட்டிலுள்ள 'சொல் ஓசை முதலியவற்றையெல்லாம் ஓர்த்து, உணர்ந்து பாட்டைப் படித்
கல் வேண்டும். சிறந்த பாட்டிலுள்ள அனுபவப் பொருளே
உருவாக்கி அனுபவிப்பதாகுல், அதற்கு ஏற்றவாறு எமது உணர்ச்சியும் கற்பணு சக்தியும் தொழிற்படுதல் வேண்டும். வெண்ணே,மெழுகு முதலியவற்றை உருக்குவதற்கு அதிக வெப் பம் வேண்டியதில்லே. இரும்பு முதலிய உலோகங்களே உருக்கு விருத்து அதிக வெப்பம் தேவை. அதேபோல, பெரும் புலவன் ஒருவனுடைய உள்ளத்தில் உதித்த அனுபவத்தை நாம் உருப் படுத்திப் பார்ப்பதற்குப் பெருமுயற்சி வேண்டும். அனுபவ வே ட்சியுள்ள டாட்டைப் படிப்பதற்கு ஆத்தின்னசிய முயற்சி வேண்டியதில்ஃ.
டாட்டுக்கு உயிராக உள்ளது அனுபவ மாதவின், பாட்டின் சிறப்பு முக்கியமாக அந்த அனுபவத்திலே தான் தங்கியிருக்கி து. அப்படிச் சொல்வதால் பாட்டிலுள்ள சொல், அகவுரு
-41ம் ஓசை முதலியவற்றிலே பாட்டின் சிறப்பு தங்கவில் ஃ என் பத்து கருத்தன்று. உணர்ச்சிபேதங்கள், அனுபவம் முதலியவற்
:ப் புவப்படுத்து தற்குச் சொல் முதலியன கருவியாகின் நன. புலவன் எதைச் செய்யினும் சொல்லின் உதவியைக் கொண்டே செய்யவேண்டியிருத்தலால், சொல் அவனுக்கு ஆக்கிய கருவியாகின்றது. சொல்லேக் கையாளும் வகையிலே 57ள் அவனுடைய ஆற்றல் பெரும்பாலும் தங்கியிருக்கிறது. =ோல்ஃக் கையாளும் திறன்தான் அவனுடைய சுற்ஃ ஆற் துக்கு உரைகள் வாகின்றது. ஆகவே, புரவன் சொல்ஃப் எப் டக் கையாளுகின்ருன் என்பதை நாம் கண்டுகொள்ள 부부中 பTபின், அவனுடைய ஆற்றலே அறிந்து வியப்பதோடு, பாட்டி ஆள்வி நயச்சிறப்புக் கஃளக் கண்டறியாம், பாட்டிலுள்ள ஒவ் வொரு சொல்லும் அதிலுள்ள எண்ணக் கருத்து, உணர்ச்சி பிடதம் முதலியவற்றை எமக்குத் தெளிவுபடுத்தும் நோக்கமாக அமைக்கப்படுபவை: ஆதிவின், பாட்டிலுள்ள சொற்களில் எது உள்ளம் எவ்வளவுக்குத் தோய்கின்றதோ அவ்வளவுக்கு அப்பாட்டிலுள்ள ஆழ்ந்த கருத்துக்கள் எமக்குப் புலப்படும். ஒரு சொல்லேத்தானும் நாம் தெளிவாகக் கிரகித்துக் கொள் Tளிடின், பாட்டிலுள்ள அனுபவப் பொருளேப் பூரணமாக அறிந்துகொள்ள முடியாது. பாட்டைப் படித்து அனுபவித்தல்
49

Page 85
என்பது ஒரு ஆக்கவேலே. ஒர்தல், உணர்தல் ஆகிய இந்த வகைத் தொழிற்பாடும் அந்த ஆக்கப்பாட்டுக்கு இன்றியமை யாதவை. இந்தத் தொழிற்பாட்டிலே, அதாவது அந்த அலுபு வத்தை உருவாக்கிப் பார்த்தலிலே, கவிச்சுவை பெரும்பாலும் தங்கியிருக்கிறது. சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ள பாட் டொன்றை அனுபவித்து நயங்காணுதல் எப்படி என்பதைக் "கண்ணுற்முன் வாலி' எனத்தொடங்கும் பாட்டை உதாரண மாகக் காட்டி விளக்குவாம். கம்பனுடைய காவியத்தில் வாலி வதைப் படலத்திலுள்ள அப்பாட்டு வருமாறு :
கண்ணுற்ருன் வாலி நீலக் கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலப் புண்ணுற்ற தனேய சோரிப் பொறியொடும் பொடிப்ப நோக்கி எண்ணுற்ரும் என்செய் தாபென் றோவான் இயம்ப ஆற்ருள்.
வாலியின் மனநிலையைப் புலப்படுத்தும் இப்பாட்டு, பு: வன் கூற்றில் அமைந்திருத்தல் நோக்கற்பாலது. புலவன் கூறு வதை நோக்குமுன் நாம் அப்பாட்டின் சந்தர்ப்பத்தை ஞாப கப்படுத்தி, அதற்கு ஏற்ற மனநிலையினை ஏற்படுத்திக்கொள் ளுதல் வேண்டும். வாலிசுக்கிரீபர் போர் நிகழ்ந்துகெr டிருக்கும்பொழுது இராமன் எய்த அம்பு வாலியுடைய நெஞ் சிற் பாய்கிறது. திறலுடை மனத்தஞன அவ்வாவி, நெஞ் சிற் பாய்ந்த அம்பை இழுத்துப் பார்க்கின்றன்; அதன்கண் *ராமநாமம்" பொறித்திருப்பதைக் காண்கின்றன். உடனே இராமனிடத்தில் அடங்காக்கோபம் பொங்கியெழுகின்றது. வாலிக்கு. தர்மத்தைக் காக்க வந்த இராமன் அதற்கு மாமூக முறை திறம்பித் தன்மேல் அம்பை எய்தானே என்றெல் லாம் ஏசிக்கொண்டு நிலத்தில் விழுந்து கிடக்கின்ரூன், அத் தச் சந்தர்ப்பத்தில் இராமன் வாலி எதிரே வருகின்றன். அப்படி அவன் வந்துகொண்டிருத்தலாகிய காட்சி வாவியின் சிந்தனையைக் கிளறுகின்றது. அதைத்தான் புலவன் இந்தச்
செய்யுளில் அமைக்கின்முன், புலவன் வாலியாக நின்று அனுப,
வித்ததொன்றைத்தான் இந்தப் பாட்டிலே சித்திரிக்கின்ரூன் என்று சொல்லலாம். முன் வாலி இராமனப் பெயரrவில் அறிந்திருந்தானன்றி நேரிற் பார்த்ததில்லே. இராம&ன நிஜனக் குத்தோறும் அடங்காக் கோபம் பொங்குகின்ற உள்ளத்த ஞகிய வாலியின் கண்ணெதிரே இராமன் வருகின்மூன். அவனேக்காணும்போது வாளிக்கு அக்கோபம் பன்மடங்காக
150

அதிகரிக்கவேண்டியதற்கு மாமூக, அக்காட்சி அவனுக்கு ஒரு வியப்புணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது;ஆகவே, கோபம் சற்று அகலுகின்றது. அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தையின் முன்னிஃலயில் அக்குழந்தை கண்டு வியக்கக்கூடிய ஒரு பொரு ளேக் கொண்டுசென்ருல், உடனே அந்த அழுகை மாற, ஒரு வியப்புணர்ச்சி அக்குழந்தைக்குத் தோன்றுதல்போல, வாலி கண்ணெதிரே இராமன் வருகின்ற காட்சி வாவிக்கு ஒரு வியப்புணர்ச்சியை உண்டாக்குகின்றது. இராமண் வானி வியப்புடன் பார்த்தான் என்பதைக் குறிக்கவே புலவன் *வாலி கண்ணுற்மு ன்" என்று கூருது, "கண்ணுற்ருள் வாளி என்று மாறிக் கூறுகின்றன். அப்படிக் கண்ணுறும்பொழுதே வாலிக்கு மருட்கை உண்டாகின்றது.
புதும்ை பெருமை சிறுமை பாக்கமொடு
பு:திண்ம சாலா மருட்கை நான்கே
என்பது தொல்காப்பியச் சூத்திரம், வாலி தான் முன் ஒருபொழுதும் கண்டறியாததொன்றைக் கண்ணுற்றதனு:ே அம்மருட்கை யென்னும் மெய்ப்பாடு புதுமை காரணமாக அவனிடத்தில் தோன்றலாயிற்று. இங்கே புதுமை,
நீலக் கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்று வரிவில் ஏந்தி வருதல். இத்தகைய அற்புதக் காட்சியை வாவி கண்டானன்றித் தன் அழிவுக்குக் காரணமாய் நின்ற இராமனேக் கண்டா னில்லே. இராமனுசு அவதரித்த திருமாவின் காட்சிதான் அது என்பதை உணருகின்றன். அக்காட்சியைப் புலவன் தன் சுற்றுக விவரித்துக் கூறியபோதும், வாலிகண்ட காட்சி அது என்பதைக் உணர்த்தும் நோக்கமாகவே "கண்ணுற்ருன் வாலி என்று கூறுகின்ரூன். காரை வென்ற நிறத்தினன் இராமன் என்பதைக் குறிப்பதற்கே "கார்முகில்" என்னுது "நீலக் கார் முகில்" என்ரூன், இராமனுடைய திருமுகம், வாய், கண் முதலிய உறுப்புக்கள் செந்தாமரை மலர்களாகக் காட்சி யளித்தவூால் "கார்முகில் கமலம் பூத்து" என்ருன் கார்முகில் கமலம் பூத்து விளங்குதலும் மகுட்கைக்கு ஏதுவாகின்றது. வர்னவெளியிற் சஞ்சரிக்கும் கார்முகில் நிலத்தைப் பொருத்தி நிற்றலும் மருட்கைக்கு ஏதுவாகின்றது.
இனி இங்ஙனம் வியப்புறு காட்சியில் ஈடுபட்டு நிலத் திற் கிடக்கும் வாலியை நோக்கி இராமன் தொஃலவியிருந்து
151.

Page 86
வருகின்றன் என்பதும், வந்துகொண்டிருக்கும் ஆஒே3 டய உருவத்திருமேனி படிப்படியாக வாலிக்குத் தெளிவாகின்றது 'ன்பதும் எமக்குப் புலப்படுமாறு "வருவதே போலும் மா?" எனப்புலவன் குறிக்கின்ீன். இராமன் அணுக அணுக, முத வில் அவனுடைய நிறமும், பின்னர் அவனுடைய திருவடி, திருக்கை முதலிய அவயவங்களும், அதன் பின்னர் அவன் தாங்கிவரும் வில்லும் முறையே வாவின் காட்சிக் குத் தெளிவாகின்றன. இங்கினம் கடவுட் காட்சியில் முதலிலே வண்ணமும் அதன்பின் வடிவமும் அதன்பின் கை, காஷ் முதலிய உறுப்புக்களும் முறையே காணப்படுதல் இயல்பு
-என்பது,
வண்ணந்தான் அது காட்டி வடிவு காட்டி மலர்க் கழல்கள் அன்வி காட்டி -
என்னும் திருவாசகத் தொடர்களால் அறியலாம்.
ஆகவே, தன்னுடைய ஆணவத்தை நீக்கித் தன்ஃன் கொள்ளுதற் பொருட்டுப் பரம்பொருளானது இராமனுகித் தன்னெதிரே வருகின்றது என்ற எண்ணம் வாவியின் பன்த் திலே உதித்த்லிகுலே அவன் இவ்வாறு காண்கின்ருன் இராமன் அணிந்துள்ளனவற்றுள் வரிவில் ஒன்று மட்டுமே வாளியின் கண்ணுக்குப் புலப்படுகின்றது என்பதை வரிவில் ஏந்தி வருவதோர் மாஃ' என்று புலவன் குறிப்பதும் ஈண்டு நோக்கற்பாவது, இராமின் வாளியை ஆட்கொள்ளும்போது திருர் அம்பையும் வில்லையுமே கருவியார்க் கொண்டானுக :பிள், அந்த அம்பு வாலியின் நெஞ்சிலே தங்கி Bi) ж. எஞ்சி தின் அவ்வில்லுடன் வருகின்ற காட்சி வாவிக்குத் தென் படுகின்றது. இங்கனம் வாலியின் ஆணவத்தை நீக்கி ஆ2 ஆட்கொள்ளும் கோலத்தோடு இராமன் செல்லுகின்மூன் என்னும் குறிப்பை உட்கொண்டே புலவன் 'பி'ர்முகில் மண்ணுற்று வரிவில் ஏத்தி வருவதே போலும் மா: என்று வருணித்தான் என்பது தெரிகின்றது. இங்ஙனம் விாவியூரின் tiாநி1ேக்கும் இயற்கைக்கும் 1றுபடாத வகையில் மீது ட்கை தோன்று மாறு புலவன் இராமனே வரைந்து காட் டும் சித்திரம் கண்டு இன்புறற்பாலது. அந்தச் சூழலுக்கு இனங்கத் தீட்டப்பட்ட மானசக் காட்சியை நாம் உரு வாக்கி எம் அகக்கண் முன் வைத்துப் பார்க்கும்போதுதான் புலவ்னுடைய கற்பனை ஆற்றலைக்கண்டு வியக்கமுடிகிறது.
52

வாலிபின் அனுபவத்தைக் கம்பன் கற்பஃன செய்து சுண்டு இரண்டு அடிகளிற் கூறிஞன். அந்த அனுபவத்தை நாமும் கற்பஃனக் கண்கொண்டு பார்த்தாலன்றிக் காணமுடியாது. அந்த அனுபவத்தை நாம் உருவாக்கிப் பார்க்கும் ஆக்கப் டாடே மக்கு இன்பம் தருகிறது. பாட்டிலே புலப்படுத்தப் பட்ட அனுபவப் பொருளிற் பாதியை முதவிரண்டு அடிகளிற் கண்டோம். ஏனே இரண்டு அடிகளில் வாலியின் மனநிலை தொடர்ந்து புலப்படுத்தப்படுதலேக் காண லாம்.
ம்பொருள் இராமணுகித் தன் முன்னிலேயில்வந்து நிற் עי: "கின்றது என்ற எண்ணம் சிறிது நீங்கப்பெற, வாலியிடத் திலே நான் சான்னும் செருக்கு மீண்டும் தலைகாட்டத் தோடங்குகின்றது. ஆகவே, தன்னேக் கொல்லத் துணிந்து அம்பைத் துரந்த வில்லுடன் நிற்கும் இராமனை, அதாவது மாஃபன்றி மனிதனேக் காண்கின்ரு என் வாலி. இப்பொழுது மனித சுபாவம் தலேகாட்டத் தொடங்குகிறது. அத்ஞல், கோபம் பொங்கியெழுகின்றது. அங்ஙனம் கோபத்தோடு அலன் நோக்கும் காட்சி மூன்றுமடியில் சித்திரிக் ܕ݁ܙܝܺܬ݂fttܙgg சிப்படுகின்றது.
"புண்லுற்ற த&னய சோரிப் பொறியொடும் பொடிப்பு நோக்கி" என்பது புலவன் கூற்று, இராமனைப் பார்க்கும் போழுதே வாலிக்குச் சிற்றம் பொங்குகின்றது. சிற்ற்ம் என்பது கருத்துப் பொருள். கருத்துப் பொருளேக் காட்சிப் பொருளாக மாற்றியமைத்தல் புலவர் தொழில். கருத்துப் பொருளேப் புலப்படுத்துவதற்குக் காட்சிப்பொருளின் உத்வி வேண்டுமாதலின் புலவன் இரண்டு அகவுருவங்களே அமைத்து அச்சிற்றத்தின் தன்மையை எடுத்துக் காட்டுகின்ருன் சந் றத்துக்கு அறிகுறியாகக் கண்சிவத்தல் முதலிய மெய்ப்பாடு கள் தோன்றுதல் இயல்பு. ஆகவே, அவனுடைய கண் சிற் றத்தாற் சிவந்தன எனக்கூறின் அது தெள்ளிதிற் புலப்படா தென்பதை அறிந்து, அம்பு பட்ட புண்ணிலிருந்து கு நதி யானது பிறிக்கொண்டு வெளியே சிந்துவதுபோலவும், தீப் பிழிம்பிவிருந்து தீப்பொறிகள் பறத்தல்போலவும் கண்ணி லிருந்து இரத்தம் சிந்திற்று என்று இரண்டு உவமைகளே அம்ைத்து அச்சிற்றத்தின் தன்மையைப் புலவன் காட்டு சின்மூன். வாலியின் நெஞ்சிவே அம்பு பாய்ந்ததஞல், அப் புண்ணிலிருந்து இரத்தமானது பீறிக்கொண்டு வெளியே
153

Page 87
வருகிறது. அதை ஈண்டு. உவமையாக அமைத்துக்காட்டு தல் நோக்கற்பாலது. கண்ணுற்ருன் என்னும் முற்றெச்சம். தோக்கி என்னும் எச்சத்தோடு முடிய, அது இயம்பலு:ற்ருன் என்னும் முற்ருேடு முடிகின்றது. கண்ணுறுதல் வேறு, நோக் குதல் வேறு. கண்ணுறுதல், பார்த்தல் என்னும் பொருளைக் குறிக்க, நோக்குதல் என்பது உற்றுப்பார்த்தல் என்னும் பொரு ளேக் குறித்தல் காண்க. நோ க் கி ஞன் எ ன் னுமிட த் தில் முழுமனதோடு பார்த்தான் என்னும் பொருள் தோன்று கின்றது. தன்னுடைய ஆணவத்தை நீக்கித் தன்னை ஆட் கொள்ள வந்த அவதார புருஷன் இராமன் என்ற எண்ணம், வாலிக்குத் தோன்றி, உடனே அது மறைந்துவிடுகிறது என் பதைக் குறிக்கவே ‘கண்ணுற்ருன்’ என்று புலவன் குறித், தான். தனக்குத் தனுவொடு வந்த கூற்றுவன் இராமன் என்ற எண்ணம் அவனைப் பற்றி நிற்றலால், அவன் இராமனைச் சீற்றத்துடன் உற்றுப்பார்த்தான். என்பதைக் குறிக்கவே நோக்கி” என்ற சொல்லைப் புலவன் அந்த இடத்தில் அமைத் தான் என்பது தெரிகின்றது. அச்சீற்றம் செயலாக மாறக். கூடிய நிலை வாலிக்கு, இப்பொழுது இல்லை. இராமபாணத் தால் உடல்வலி இழந்து மண்ணிற் கிடக்கின்ரு இன் வாலி. ஆகவே, செயலாக மாருத சீற்றம் பேச்சாக வெளிவர எத் தனிக்கின்றது. ஆனல், தன்முன்னே நிற்பது பரம்பொருள் என்பது ஞாபகத்துக்கு வரவே,அவனது ஏச்சு இயம்பலாக மாறு, கின்றது. கூறுதல், சொல்லுதல், பேசுதல், இயம்புதல் என்பன ஒரு பொருளனவெனினும், இயம்புதல் என்பது துதித்தல், மெல்லோசைப்பட ஒலித்தல் என்னும் பொருளிலும் வருதல் உண்டு. கோபத்தோடு ஏசத்துணிந்த வாலி அப்பரம்பொரு வின் முன்னிலையில் இரங்கற். குறிப்போடு பரிந்து சொல்லு கின்றன் என்னும் பொருள்பட இயம்பலுற்ருன்’ என்று புல வன் கூறுகின்றன். என்ன நினைத்து, என்ன செய்தாய் என்று அவன் கூறுவதிலும் இரங்கற் குறிப்பு அமைந்திருத்தலைக் காணலாம். ஆகவே, இச்செய்யுளில் மருட்கை, வெகுளி, இள் வரல் ஆகிய சுவைகள் முறையே அமைந்திருத்தல் கண்டு இன்புறற்பாலது. இவ்வாறு வாலியின் மனுேப்ாவத்தையும். அவனிடத்தே தோன்றிய மூவகை மெய்ப்பாடுகளையும் ஒரு பாட்டிலே தெளிவுறக் காட்டும்-ஆற்றல் கம்பன் முதலான பெரும் புலவர்களுக்குத்தான் உண்டு.
54

நாடகத் தமிழ் வளர்ச்சி (கலாநிதி. சு. வித்தியானந்தன்)
"சங்கத் தமிழ் மூன்றுந் தா” என்ருள் ஒரு தமிழ்க் கிழவி. இயல் இசை நாடகம் என்பன முத்தமிழ், இயற்றமிழிலுள்ள கருத்துக்களைக் குறுக்கிச் செய்யுட்களாக இசையோடு கூறுவது இசைத் தமிழ், இயல் இசை இரண்டோடு, நடிப்பையும் சேர்த்து வெளிப்படுத்துவது நாடகத் தமிழ், பேராசிரியர் தொல்காப்பிய மரபியலில் “ஒத்த காட்சி” என்னும் குத்திர உரையில் எழுதியிருப்பது இவற்றின் இலக்கணத்தை நன்கு விளக்கும். அது 'வழக்கியலும், வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழ் எனப். படும். அச்செய்யுளின்றி அமையாத இசை இலக்கணம் இசைத் தமிழெனப் பெயரெய்தி அவ்வியற்றமிழ்ப் பின்னர் வைக்கப் பட்டதெனப்படும். இவ்விரண்டின் வழிநிகழ்த்துங் கூத்திலக் கணங் கூறிய நாடகத் தமிழ் அவற்றுப்பின்னர்த்தாமெ முறைமை கூறுதலும்” என்பது. ..
கருத்துக்களைத் தெள்ளத் தெளிய மக்கள் உள்ளத்திலே நன்கு பதியும்படி செய்யவே, எம் முன்னேர் நாடகத் தமிழை ஏற்படுத்தினர். உள்ளத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைப் பிறருக்குப் புலப்படுத்துவதற்கு அவிநயம், இசை, மொழிப்பொருள் என் னும் மூன்றும் பயன்படுவன. இம்மூன்றனையும் தழுவி நின் றமையால் நாடகம் சிறந்து விளங்குகின்றது. மொழிக்கு இயற்கையாக அமைந்த பொருளைக் கருவியாகக் கொண்டு, உள்ளத்து நிகழ்ந்த உள்ளக் குறிப்பினைப் பிறருக்குப் புலப் படுத்துவது இயற்றமிழின் தன்மை. மொழிப் பொருளோடு இசையும் சேர்ந்து நிற்க உள்ளக்குறிப்பினை வெளிப்படுத்துவது இசைத்தமிழின் தன்மை. மொழிப்பொருள் இசை என்ற இரண்டினேடும் அவிநயமும் சத்துவமும் சேரவைத்து, உள்ளத் தெழுந்த குறிப்பினைப் பிறருக்குப் புலப்படுத்துவது நாடகத் தமிழின் தன்மை. எனவே குறிப்பு சத்துவம் அவிநயம் என் னும் இவற்றேடு கூடிநின்ற ஒன்பதுவகைச் சுவையும் நாடகத் துக்கே சிறப்பியல்பாக உரியன என்பது பெறப்படும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாடகம் பண்டைக்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்ததென்பதற்குத் தொல்காப்பியம்
155

Page 88
பொருளதிகாரம் அகத்திணையியல் 53 வது சூத்திரத்தில் *நாடக வழக்கினுமுலகியல் வழக்கிலும்” என்று கூறியிருப்பது சான்ருகும். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பாயிர உரை யில் நாடகத் தமிழ் நூல்களாகிய பரதம் அகத்தியம் முதலா வுள்ள தொன்னுரல்களும் இறந்தன என்று கூறியுள்ளார். இவற்றைத் தவிரப் பழைய நூல்களாகிய மாபுராணம் பூத புராணம் என்னும் நூல்களிலும் கூத்தைப்பற்றிய இலக்கணங் கள் உண்டு. இவையும் பரதம் அகத்தியம்போல இறந்தொழிந் தன. இவற்றிற்குப்பின்னர் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்னும் நாடகத் தமிழ் நூல்கள் இயற்றப்பட் டனவ்ெனக் கூறுவர். இவற்றை விட, அடியார்க்கு நல்லார் காலத்தில் அழியாது இருந்த நாடகங்கள் பரதசேனுபதியமும் மதிவாணர் நாடகத் தமிழ் நூலும். இவை இப்பொழுது கிடைக்கவில்லை. கூத்துநூல் என ஒரு நூலைப்பற்றியும் சிலப்பதி கார உரையாசிரியர் கூறுகிருர். இங்கு கவனிக்கவேண்டிய தொன்றுண்டு. இதுவரை தரப்பட்ட நாடக நூல்கள் யாவும் நாடக இலக்கண நூல்களே. இவற்றுள் ஒன்றுவது நாடக இலக்கிய நூலன்று.
மேலும் பண்டைக்காலத்தில் எல்லாவித ஆடல்களும் கூத்து என்னும் பொதுப் பெயராலும், கதையைத் தழுவி வரும் கூத்து நாடகம் என்னும் சிறப்புப் பெயராலும் வழங்கி வந்தன. சாந்திக் கூத்தின் வகை நான்கினுள் நாடகமும் ஒன்று. சொக்கக்கூத்து, மெய்க்கூத்து, அவிநயக்கூத்து, நாடகக்கூத்து என் நான்கு வகைப்படும் சாந்திக்கூத்து. சொக்கக் கூத்து சுத்த நிருத்தம் என்று கூறப்படும். அதாவது, பாட்டுடன் கல வாது, அவிநயத்தைக் கொள்ளாது, யாதேனும் ஒரு கதையைப் பற்றியதாய் இல்லாமல் இது இருக்கும். மெய்த்தொழிற் கூ த் து மெ ய் க் கூ த் து எ ன ப் படு ம். அ க ச் சு  ைவ பற்றிய இக்கூத்து அகமார்க்கம் எனப்படும். கதையினைத் த ழு வ T ம ல், பா டு ம் பா ட் டி ற் கு ஏ ற் ற வ நு கைகாட்டி வல்லபம் செய்யும் கூத்து அ வி ந ய க் கூ த் து எனப்படும். கதை தழுவி வரும் கூத்து நாடகக் கூத்தாகும். இக்காலத்தில் நாடகம் என்னும் சொல் இதனையே குறிக்கின் றது. தொடக்கத்தில் ஒரு நடிகையே ஒரு கதையைத் தழுவி, அதில் வரும் எல்லாப் பாத்திரங்களையும் தானே மேற்கொண்டு பாட்டுக்களாலும் அவிநயத்தாலும் கதையை நடித்திருக்கக் கூடும். பிற்காலத்திற் பல நடிகர் கதாபாத்திரங்களின் வேடம் பூண்டு கதையை நடிப்பதே நாடகம் எனப்பட்டது.
156

பண்டைக் காலத்தில் நாடகங்கள் எப்பொழுதும் டிாட் டுடனும் அவிநயத்துடனும் கூடியே நிகழ்ந்தன. இன்றுள்ள வசன நாடகங்கள் அன்று இல்லை. அக்காலத்தில் நாடகத் தமிழ் இசைத் தமிழுடன் கூடியே இருந்தது; இசைக்கருவிகளும் தமிழருக்கே உரிய யாழ் குரல் போன்றவையே வழக்கில் இருந் தன. நாடகம் ஆடும் மேடைகளின் அளவு, அவை அமைத் தற்குத் தகுந்த நிலங்கள், மேடையின் அமைப்பு, அவையரங் கம், விளக்குகள், எழினிகள், நடிகர் தோற்றம் முதலியன பற்றிய குறிப்புகள் பழைய நூல்களில் உண்டு. எனவே நாடக இலக்கணத்தைப் பற்றிய செய்திகள் பல இலக்கண நூல்கள் வாயிலாக அறியக் கூடியதாய் இருக்கின்றன. எனினும், இவ் விலக்கணங்களுக்கு அமைய நடிக்கப்பட்ட பழைய நாடக இலக்கியங்கள் இப்பொழுது கிடைத்தில. பண்டைக்காலத்திற் பல நாடகங்கள் நடிக்கப்பட்டபோதும் சோழப்பெருமன்னர் காலத்துக்கு முன் இயற்றப்பட்ட நாடக இலக்கிய நூல் ஒன் றேனும் கிடைக்கவில்லை. இதற்குரிய காரணங்களில் ஒன்று, பழந்தமிழ் நூல்கள் ஒலைச்சுவடியில் வரையப்பட்டமையாக ருக்கலாம். இவ்வாறு வரையப்பட்ட இலக்கியங்கள் சிறிய கால எல்லேயுள் அழிந்திருக்கக் கூடும். மேலும் சங்ககாலத்தின் இறுதியில் தமிழ்நாட்டிற் சமணமும் பெளத்தமும் ஆதிக்கம் பெறத் தொடங்கிவிட்டன. இல்வாழ்க்கையை வெறுத்துத் துறவறத்தைப் போற்றிய இச்சமயத்தினர், நாடகம் நடிப்பத் லுைம் நடிப்பதைப் பார்ப்பதனலும் சிற்றின்பம் பெருகு மெனப் போதித்து நாடகங்களைக் கண்டித்தமையால் நாடக நூல்கள் பல ஆதரிப்பாரில்லாது இறந்தன.
நாட்டிற் கலைகள் சிறப்புற்று வளர்ச்சி அடைவதற்கு நீாட் டில் அமைதி நிலவவேண்டும். இன்று ஈழத்தில் பலவகைப் பட்ட குழப்பங்களினல் கலைவளர்ச்சி தடைப்பட்டிருப்பது இதற்கு நல்ல சான்று. இராசராசன் இராசேந்திரன் போன்ற சோழப் பெருமன்னர் காலத்திலேயே தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி நிலவியது. அதற்கு முன்பும் பின்பும் மூவேந்தர் போர், களப்பிரர் குழப்பம், பல்லவர் சாளுக்கியர் போர், மகம்மதியர் படையெடுப்பு, விசயநகர ஆட்சி, மேனட்டார் படையெடுப் புக்கள் முதலியவற்றினுல் நாட்டிலே நிரந்தர அமைதி இல்லா ததஞல் நாடகக் கலை வளர்ச்சி குன்றி நாடக நூல்களும் பல அழிந்திருக்க வேண்டும்.
157

Page 89
இந்த இடத்தில் ஒரு கேள்வி பிறக்சின்றது. பழைய நூல்க ளில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நாயன்மார் ஆழ்வார் பாடல் கள் போன்றவை அழியாமலிருக்க, தமிழ் நாடக நூல்கள் அக் காலத்தில் இயற்றப்பட்டனவாயின் அவை மாத்திரம் அழிந்து போவானேன் என்பதே அக்கேள்வி. இதற்குப் பதில் பின்வரு மாறு: பண்டைக் காலத்தில் ஒலையில் எழுதப்பட்ட நூல்கள் அழியாமல் இருப்பதற்கு அவை பழுதாய் அழிந்து போவதன் முன் அவற்றை மீண்டும் ஒரு புதிய ஒலைப் பொத்தகத்தில் வரைந்தோ, அன்றேல் அவற்றை மனனம் செய்தோ போற்றி வந்தனர். தென்னிந்தியாவில் மாறி மாறிக் குழப்பம் ஏற்பட்டு, நிலையான அரசியல் இராததனல், அத்தகைய சூழ்நிலையிற் பிள்ளைகளுக்கு இன்றியமையாத கல்வி கற்பிப்பதற்கு மட்டும் வேண்டிய நீதிநூல்கள் போன்றவற்றையும், மக்கள் சமயப் பற்றை வளர்ப்பதற்குரிய நூல்களையும், அவை போன்ற வேறு நூல்களையுமே போற்றி வந்தனர். இசையுடனும் நாடகத்துட் னும் தொடர்புடைய நூல்கள் ஒருவருக்கு இன்றியமையாதன வல்ல. நாடு உரிமையுடன் குழப்பமின்றி இருக்குங் காலத்தி லேயே அந்நூல்கள் தழைத்தோங்கும். எனவே இக்காரணங் கள் பற்றிப் பலகாலமாக நாடக நூல்களைப் படிப்போர் தொகை மிகக் குறைவாகவே இருந்திருக்கும். நாடக நூல்க ளைப் பேணுதற் பொருட்டு அவற்றைப் புதிய ஒலைகளிற் பெயர்த்து எழுதும் வில்லங்கமான தொழிலில் ஈடுபடுவோர் தொகை இன்னும் சிறிதாகவே இருந்திருத்தல் வேண்டும். மேலும் தொடக்கத்தில் நாடகங்களைக் கற்றறிந்த பெரியோர் களே ஆடி வந்தனர். காலஞ் செல்லச் செல்ல நாடகம் பொது மக்களால் மேற்கொள்ளப்பட்டு மதிப்பை இழந்தது. இக்கார ணம் பற்றியே கூத்தாடி என்பது இழி சொல்லாக வழங்கத் தொடங்கியது. இதனலேயே நாடகம் வர வரச் சீர்குலேந்து குன்றியிருத்தல் வேண்டும்.
பழைய நூல்களில் சிலப்பதிகாரம் முத்தமிழையும் தன் பாற் கொண்டது. அந்நூலில் ஆய்ச்சியர் குரவை குன்றக் குரவை என இரு கூத்துக்கள் வருகின்றன. குரவைக் கூத்தை ஏழு பெண்கள் சேர்ந்து நடித்தனர். ஒருத்தி கண்ணனுக நடித் தாள். மற்றவள் பலராமனுக நடித்தாள். இன்னெருத்தி பின் னைப் பிராட்டி வேடம் கொண்ட்ாள். வேறு நால்வர் மகளிராக உடன் நடித்தனர். அக்காலத்தில் ஆடப்பட்ட நாடகங்கள்
158

புராணக் கதைத் தொடர்பானவை. கதை தழுவி நாடகமாக ஆடிய கூத்துக்களில் முருகன் வள்ளியை மணந்த கதையைக் கூறும் வள்ளிக் கூத்தும் ஒன்று. கண்ணன் பலதேவரோடும் நப்பின்னேயோடும் ஆடிய ஆடல்கள் பால சரிதை நாடகம் என்னும் பெயருடன் நாடகமாக ஆடப்பட்டன. அதற்குப்பின் கிடைத்த நாடகம் இராஜராஜேசுவர தாடகம், இது முதல் இராசராசன் தஞ்சையில் எடுப்பித்த பிருகதீசுவரர் கோயிலில் ஆண்டு தோறும் நடிக்கப்பட்டு வத்ததென அக்காலத்துக் கல் வெட்டுக் கூறும். இது தஞ்சைக் கோயில் கட்டிய வரலாற்றை யும் அரசனது வீரச் செயல்களையும் அமைத்து எழுதப்பட்ட நாடகம். இந்நாடக நூல் தோன்றி ஒரு நூற்ருண்டிற்குப் பின் கி.பி.1119இல் கமலாலயபட்டர் என்பவர் பூம்புலியூர் நாடகம் என ஒரு நாடகம் இயற்றி அரசனிடம் நிலத்தை இறையிலியா கப் பெற்ரு ரென்க் கடலூரிலுள்ள கல்வெட்டு ஒன்று கூறும். பூம்புலியூர் என்னும் தலத்தின் மகிமைய இந்நூல் நாடக உருவ மாகக் கூறிற்று. நாடகங்களுக்கும் சமயத்திற்கும் கோயில் களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை இந்நாடகங்கள் காட்டுகின்றன.
மேற்கூறியவாறு சில நாடகங்கள் தோன்றிய போதும், சில நூற்ருண்டுகளாகத் தமிழ் நாட்டில் நாடக நூல்கள் செழித் தோங்கவில்லை. பதினைந்தாம், பதினரும், பதினேழாம் நூற் ருண்டுகளில் தோன்றிய பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகப் பிரபந்தங்களும் நாடகத் தமிழில் அடங்கும். மருதநிலத்தைப் பற்றி பள்ளும், குறிஞ்சி நிலத்தைப் பற்றிக் குறவஞ்சியும் பாடப்பட்டன. உழவன் உழத்தியர் வாழ்க்கையைச் சித்திரிக் கும் முக்கூடற் பள்ளு, குறவன் குறத்தியைப் பாத்திரமாகக் கொண்ட திருக்குற்ரு லக் குறவஞ்சி ஆகிய இரு நூல்களும் சிறந்தன. பண்டைக் காலத்தில் பள்ளர் பள்ளியர், குறவர் குறத்திகள் முதலியோர் வாழ்க்கையை ஒட்டிய கூத்துவகை கள் பாட்டும் தாளமும் பொருந்தப் பொதுமக்களால் விரும்பி ஆடப்பட்டு வந்தன. இவ்வாட்டங்களுக்கான பாட்டுக்களை அனுபவித்த கவிஞர்கள் இவற்றிற்கு இலக்கியநிலை அளித்த 'போது இவை பிரபந்தங்களாக அமைந்து விட்டன. இப்பிர பந்தங்களின் பெயரும் இக்கருத்தை வலியுறுத்தும். பள்ளு நாடகம், குறவஞ்சி நாடகம் சேன்பதே வழக்கு. இவ்விரு பிர் பந்தங்கள் போலவே தொண்டி நாடகமும் நாடகப் பண்புடன் விளங்குகின்றது. நொண்டி நாடகங்கள் பதினேழாம் நூற்
159

Page 90
றண்டின் இறுதியில் எழத் தொடங்கின. அவற்றுள் ஒன்றே திருக்கச்சூர் நொண்டி நாடகம், கதாநாயகன் கெட்ட வழியிற் சென்று, பொதுமகளிர் வலையிற் சிக்கித் தண்டனேக்கு உட் பட்டு, உறுப்புக்களை இழந்து நொண்டியாய்ப் பிறகு தெய்" வத்தை வழிபட்டுத் தன் கைகால்களைப் பெற்ருன் என்பதே நாடகக் கதை. எல்லா நொண்டி நாடகங்களும் கிட்டத்தட்ட இம்மாதிரியாகவே இருக்கும். சென்னை அரசாங்கத்தினர் நிறு விய ஒலைப்பொத்தக சாலையில் பழனி நொண்டி நாடகம் , செய்தகாதிபேரில் நொண்டி நாடகம் என இரு நாடகங்கள் ஒலைப்பிரதியில் உள.
இந்நாடகப் பிரபந்தங்கள், மக்கள் தங்களுக்கு அடங்கிய வர் வாழ்க்கையில் கொண்ட ஊக்கத்தையும் அன்டையும் தெளிவுறுத்தின. மேன்மக்கள் வாழ்க்கையில் தோன்றும் குற் தறம் குறைகளைக் கீழ் மக்கள் வாழ்க்கையில் அமைத்துக் கூற இவை தக்க வழியாக அமைந்தன.உள்ளதனை உள்ளவாறு கூறு வதற்கு இந்நூல்கள் பயன் பட்டமையால், நாடக வளர்ச்சிக் கும் இவை பெரிதும் துணை செய்தன. இத்தகைய பிரபந்தங்கள் ஈழத்திலும் எழுதப்பட்டன. விசுவநாத முதலியார் இயற்றிய தகும&லக் குறவஞ்சி குறவஞ்சி நாடகமாகும். திருமலைப் பள்ளு, பருளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு முத லியவை பள்ளு நாடகங்கள். பள்ளர் குறவர். முதலியோர் வாழ்க்கையைப் படம் பிடித்து எழுந்த, நாடகங்களைக் கண்ட சிலர் பிறசாதியினரின் வாழ்க்கையை அமைத்தும் நாடகம் இயற்றினர். 1884 இல் சோகிகளைப்பற்றிச் சுப்பராய முதலி யார் எழுதிய சோகி நாடகத்தைப் பின்பற்றி 1899 இல், கோவிந்தகவிராயர் ஒட்ட நாடகம் இயற்றினர். இதே நூற்: முண்டில் சாதிப் பெருமை கூறும் வகையிலும் நாடகங்கள் எழுந்தன. அவற்றுள் ஒன்று கிருஷ்ணசாமி செட்டியார் 1893 இல் இயற்றிய ‘காராளர் கார் காத்த நாடகம்’ என்ப தாகும்.
அருணசலக் கவிராயரின் இராமநாடகம்,கோபால கிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரம், திருநீலகண்ட நாயனர் சரித்தி ரம் முதலியவற்றிலும் இசையும் நாடகப் பண்பும் மிகுந்து காணப்படுகின்றன. எனவே கீர்த்தனங்களால், நாடகங்களும் வளம்பெற்றன. பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியில் அருணுசலக் கவிராயரால் இயற்றப்பட்டதே.இரா. நாடகம்.
160

பிற்கால நாடக நூல்களிற் போல இதிலும் முதலிற் கடவுள் வணக்கம் விநாயகர் துதி முதலியனவும், முதலில் மங்களமும்: தோடயமும் இருக்கின்றன. இடையிடையே கதையைச் சொல்ல விருத்தம் ஆசிரியராற் கையாளப்படுகின்றது.இவரே அசோமுகி நாடகம் என்னும் நூலையும் இயற்றிஞர் என்டர்.
சித்திராங்கி கதையைத் தழுவி 1878 இல் அப்பாவுப் பிள்ளை சித்திராங்கி விலாசமும் 1874 இல் பரசுராமகவி சி ŝ ராங்கத விலாசமும் எழுதினர்கள். இவ்வாறு பழைய கற்பன்க் கதைகளைத் தழுவி எழுதப்பட்ட நாடகங்களுள் மதுரை வீரன் விலாசம், ஆரவல்லி சூரவல்லி நாடகம், பவளக்கொடி நாட கம், நல்லதங்கை நாடகம், காத்தவராயன் நாடகம், வீரகுமார நாடகம், சந்திரகாச நாடகம், அதிரூபவதி நாடகம், அலங்கார ரூபவதி நாடகம், ஜோகி நாடகம் முதலியவற்றைக் குறிப்பிட லாம். இவற்றுள் மதுரை வீரன் விலாசம் குட்டி உபாத்தியிர்ய ரால் 1870 இல் இயற்றப்பட்டது. ஆரவல்லி சூரவல்லி நாட் கத்தை 1888 இல் மீனுட்சி சுந்தரதாசர் இயற்றினர். பவளக் கொடி கதை 1893 இல் தியாகராயப்பிள்ளையால் நாடகமாக எழுதப்பட்டது. நல்ல தங்காள் நாடகம் எழுதியவர் வையா புரிப்பிள்ளை என்பவர்.
வரலாற்றுக் கதைகளைத் தழுவியும் பல நாடக நூல்கள் எழுந்தன. அவ்வாறு எழுந்த முதல் நூல் இராமச்சந்திர கவிச் ராயர் இயற்றிய இரங்கூன் சண்டை நாடகம் என்பர். சோழன் கதையைக் கூறும் சோழவிலாசம் 1898 இல் அப்பாவுப்பிள்ளை யாற் பாடப்பட்டது. தேசிங்கு இராசன் கதையை இருவர் நாடகமாக அமைத்தனர். அவற்றுள் தேசிங்குராச விலாசம் என்பதை மதுரை முத்துக்கவியும தேசிங்குராச நாடகத்தை வீரபத்திர ஐயரும் பாடினர். நாலு மந்திரி என்ற நாடோடிக் கதையும் 1872 இல் நாடகமாக அமைந்தது.
அக்காலத்தில் ஒவ்வொரு தலத்திலும் அந்தத் தலத்தின் மகிமையை நாடகமாக ஆடுவதுமுண்டு. கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருப்புறம்பயம் என்னும் சிவதலத்தில் வன்னி நாடகம் எனும் நாடகம் ஆடப்பட்டது. திருக்கழ்க் குன்றத்தின் பெருமையை நாடகமாகப் பாடியவர் தசாவதா னம் ஜெகந்நாதபிள்ளை என்பவர். இந் நாடகம் சுரகுருநாடகம் என வழங்கியது. திருவண்ணுமலையின் மகிமையைக் கூறும்
6.

Page 91
அருணுசல புராணத்தில் வரும் வல்லாள மகாராசன் கதையை 1896 இல் வீராசாமி உபாத்தியாயர் வல்லபதேவர் சரித்திரம் என்ற பெயரில் நாடகமாக எழுதிஞர்,
இராமாயணம், பாரதம் ஆகிய இதிகாசங்களேத் தழுவி எழுதப்பட்ட நாடகங்கள் பல. இவற்றுள் இராமாயணக் கதையை இராம நாடகமாக அருகுணுசலக்கவிராயர் பாடியமை முன்பு கூறப்பட்டுள்ளது. சீதையின் திருமணத்தைப் பொரு ாாகக் கொண்டு சீதா கல்யானம் என்ற நாடகத்தை வேம்பம் மான் என்ற பெண்மணி 1889இல் இயற்றினூர், பெண் பாலா ரால் முதன் முதலாக எழுதப்பட்ட தமிழ் நாடகம் இதுவாக இருக்கலாம். இராமாயணம் பிறந்த வரலாற்றினேக் கூறும் நாடகம் குசலவ நாடகம், இதனே வேங்கடாசல முதலியார் 1873இல் இயற்றினுர், உத்தர ராமாயண நாடகம் என்பது வெண்பா, விருத்தம் முதலிய யாப்பு முறைகளில் இராக தாளங்களோடு கூடிய தகுக்களுடன் 1821ம் ஆண்டு வரையில் அநந்தர் என்பவரால் இயற்றப்பட்டது.
பாரதக் கதையையே நாடகமாகப் பெரும்பாலானவர் அமைத்திருக்கின்ருர்கள். பத்தொன்பதாம் நூற்ருண்டில் சிறந்த நாடக ஆசிரியராக விளங்கிய இராமச்சந்திரக் கவிரா யர் பாரதவிலாசம் என்னும் நூலில் சூது, துகிலுரிதல், நச்சுப் பொய்கை முதலிய பாரதக் கதைப் பகுதிகளே நாடகமாக எழுதியுள்ளார். இவரே முன்பு குறித்த இாங்கன் சண்டை நாடகம் எழுதியவர். வேலாயுதப்பிள்ஃள என்பவரும் பாரத விவாசம் ஆக்கியுள்ளார். துகில் உரிதற் பகுதியை நாடகமாக்கி 1881 இல் சரவண பண்டிதர் என்பவர் பாரதவிலாசம் எனப் பெயரிய நாடகத்தை வெளியிட்டார். பதினெட்டாம் போர் நாடகம் 1889 இல் கிருஷ்ணபிள்ளே யால் எழுதப்பட்டது. யாழ்ப்பாணத்துச் சுவாமிநாத முதலியார் பாடிய தர்மபுத்திர நாடகம் 1890 இல் வெளிவந்தது. இரத்தினசபாபதி முதலி பார் 1891 இல் திரெளபதி துகிலுரிதல் நாடகம் இயற்றிஞர். சயிந்தவ நாட்க அலங்காரம், சேசுவி:Tசம், தகுநாடகம் போன்ற நாடக நூல்கள் பாரதத்தில் வரும் சிறுசிறு பகுதிகளே
நாடகபாக்க முயன்றதற்கும் எடுத்துக்காட்டுக்கள். '1
பாரதத்தில் வரும் சிக்ளக்கதைகளாகிய சகுத்தலே வர லாறு, 1 நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலியனவும் பத்தொன்பதாம் நூற்ருண்டில் நாடகங்களாக வெளிவத்தன.
*62 ܬܬܐ

-- இரங்கூன் சண்டை நாடகம் பாரத விலாசம் ஆகிய நூல்களே இயற்றிய இராமச்சந்திர கவிராயர் சகுத்தஃ! விலாசம் எழுதி வெளியிட்டார். இப்பெயரில் 1887 இல் இவ' சுமி அம் மTள் என்னும் பெண்மனியும் ஒரு நாடகம் எழுதினர். நளன் கதையை வைத்து 1871 இல் கிருஷ்ணபிள்ளே தயந்தி நாட 'கம் வெளியிட்டார். தாமோதரனும் இயற்றிய நாவில்ாசம் 1887 இற்கு உரியது. கிருஷ்ணசாமிப்பிள்ஃாயின் நள நாடகம் 1876 இல் வெளியிடப்பட்டது. அரிச்சந்திரன் கதையை தார். கமாக எழுதியவருள் ஒருவர் அப்பாவுப்பின்ளே, அந் நூல் 1883 இல் சத்திய பாஷா அரிச்சந்திர விலாசம் என்றும் பெய ருடன் வெளிவந்தது. அரிச்சந்திர நாடகத்தை ஆடிபவருக்கு இந்நூல் பெரிதும் பயன்பட்டுவந்ததென்றும் இவரால் இயற் றப்பட்ட புதிய வர்ண மெட்டுக்களுள்ள பாட்டுக்கள் நாடக அபிமானிகளால் பெரிதும் போற்றப்பட்டன என்றும் அறிஞர் கூறுவர், பத்ர சாமி செட்டியாரின் அரிச்சந்திர நT.2 ம் 1895 இலும், வேங்கடராம உபாத்தியாயரின் அரிச்சந்திர விலாசம் 1874 இலும், அரங்கப்பிள்ஃா கவிராயரின் அரிச்சந்திரவிலாசம் 1875 இலும், வரதராசலு நாயுடுவின் அரிச்சந்திர நாடகம் 1875 இலும் வெளிவந்தன. கற்பின் பெருமையை நிலதர்ட் டும் சாவித்திரி நாடகம் 1886 இல் கோவிந்தசாமி ராவ் என்பு
வரால் ள்முதப்பட்டது. இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்
சுப் பிரனிய சாத்திரியாரால் சாவித்திரி நாடகம் மலேயாளத் தில் எழுதி வெளியிடப்பட்டது. சத்தியாபாஷா அரிச்சந்திர விலாசம், சோழவிலாசம் ஆகிய நாடக நூல்களே இயற்றிே அப்பாவுப்பிள்ஃா 1889 இல் இந்திர சபா என்னும் புதிய வணிக நாடகத்தை இபற்றினுர், இது சந்தணு ஊர்வசியை மனக்கும் கதையினேக் கூறும். சபா என்னும் பெயரோடு முதன்முதல்
வெள்ளியாகிய நூல் இதுவேயாகும். மேடையில் நாடகங்கள்
ஆடிய வரலாற்றிஃன இந்நூல் விளக்குகின்றது. சந்திரவம்சத்து அரசனுகிய பூருரவன் அரசை 1 ம் ஃனவி ப்க்கஃாயும் இழந் து: பல இன்னலுக்கு உள்ளாகி **) பிங் ய வ ற் ைp ம் திருப்பிப் பெறும் சீதையை பூருர செக் சுர வர்த்தி நாடகம் என்னும் பெயரில் 1897 இல் இராமச்சந் தி புலவர் இயற்றித் தந்தார்
.
நோன்புகளின் மகிமையைப் பாராட்டும் த டகங்களும்
ாழுந்தன. 3ை3ணவர் பெரிதும் கொண்டாடும் ஏகாதசி,
தோன்பைத் தர்மாங்கதவிலாசம், ருக்ாங்கத . .
ருக்மாங்கத சரித்திரம் என்னும் நாடகங்கள் போற்றிப் பாடு :
3.

Page 92
கின்றன. சிவராத்திரியின் மகிமையைக் கூறுவன வேஐாயுதகவி: இயற்றிய சிவராத்திரி நாடகமும் நாராயணசாமிப்பின்னே இயற்றிய இந்திர சங்கம் சடை என்னும் நாடகமும், அடியார் வரலாறைக் கூறும் நாடக நூல்களும் எழுதப்பட்டன. பரசு ராம கவிராயர், சாம்பசிவப்பிள்ஃா, தாரா பணசாமி ந: யுடு என்னும் மூவர் சிறுத்தொண்டர் விலாசம் இயற்றினர். திரு நீலகண்டதாயனூர் விலாசம் 1873 இல் வேங்கடாசலம்பிள்ளே யால் பாடப்பட்டது. திருவிஃளயாடற் புராணத்தை அடிப் படையாகக் கொண்டும் நாடகங்கள் பலர் எழுதினர். சீனுட்சி அம்மன் நாடகம் இவற்றுள் ஒன்று, கந்தபுராணக் கதைகளும் நாடக ஆசிரியர்களுக்குப் பயன்பட்டன. வள்ளியம்மை நாட கம் வள்ளியம்மை விலாசம் என்பன வகள்ளியம்மை வரலாத் றினக் கூறுவன. மன்மதக்னச் சிவபெருமான் எரித்த கதையின் மன்ம்த நாடகம் மன்மதவிலாசம் என்ற நூல்கள் கூறும், கந்தபுராணத்தில் வரும் மார்க்கண்டன் கதையைப் பலர் நாடகமாக அமைத்தனர். 1870 இல் நரசிம்ம ஐயர் எழுதிய மார்க்கண்டேய நாடகம் இவற்றுட் குறிப்பிடத்தக்கது. இத ஃனப் பின்பற்றியே 1875 இல் வரதராஜ ஐயர் எழுதிய மார்க் கண்ட நாடக அலங்காரம், 1879 இல் சுப்பிரமணிய ஐயர் இயற்றிய மார்க்கண்டேய விலாசம் போன்றவை எழுந்தன்.
இஸ்லாமிய மதத்தொடர்பான நாடகங்களும், கிறித்தவ மதத் தொடர்பான நாடகங்களும் பத்தொன்பதாம் நூற் ருண்டில் எழுந்தன. இஸ்லாமியர் இயற்றிய நாடகங்களுள் அல்லிபாதுஷா நாடகீமும் அப்பாக நாடகமும் பாராட்டப் படுகின்றன. இவற்றுள் முதலாவது 1870 இல் வண்ணக் களஞ் சியப் புலவராலும், மற்றது 1873 இல் முகம்மது இப்ராஹிம் என்பவராலும் எழுதப்பட்டன. கிறித்தவ தத்துவப் பொரு ஃாக் கூறும் நாடகம் ஞானத் தச்சன் நாடகம், இது வேதநாயக சாத்திரியாரால் இயற்றப்பட்டது. வேதசாட்சியாகிய தேவ சகாயம்பின்ளே வாசகப்பா சான்னும் நாடகத்தை எழுதியவர் முத்தையபுலவர் ஞானசெளந்தரியம்மாள் நாடகம், அர்ச்சிய எஸ்தாக்கியர் நாடகம் போன் வையும் கிறித்தவரால் எழுதப்.
டேடர்
' ம் ட்ரிய நாடகங்களுட் பெரும்பாலானவை நா ட்டுக் பீடத்துகள1:வே நடிக்கப்பட்டன. இவற்றை இசை நாடகங் கள் எனலாம். இவற்றிலுள்ள நாடகத் தன்மையைப் விரும் அனுபவிப்பதில்ஃ" பத்தொன்பதாம் நூற்றுண்டின் பிற்பகுதி
164

-யில் புதிய தடையில் பல நாடகங்கள் எழுதப்பட்டன. கா:
தர்சர் பவபூதி முதளிப சங்கத நாடக ஆசிரியர் எழுதிய நாட கங்கஃாயும், செகசிற்பியார், செசிடன் போன்ற ஆங்கில நாடக ஆசிரியர் இயற்றிய நாடகங்கஃனயும் படித்த அறிஞர் அம்மொழிகளில் உள்ளது போலத் தமிழிலும் நாடகம் எழுத முற்பட்டனர். அம்மொழிகளிலுள்ள நாடகங்களேத் தமிழில் தழுவியும் எழுதினர். பழைய நாடகங்களிலுள்ள விநாயகர் துதி, சரஸ்வதி துதி, அவையடக்கம், மங்களம், தோடயம் முத விய உறுப்புக்கள் இவற்றில் இல்ஃப், சூத்திரக்காரன், கட்டியக் காரன் முதலிய பாத்திரங்களும் இல்லை. சங்கத நாடகங்களைப் போல அங்கங்களாய்ப் பிரித்து, ஒவ்வொரு அங்கத்தினேயும் ஆங்கில நாடகங்களிற் போலக் களம் அல்லது காட்சிகனாகப் பிரித்து எழுதினர். பொது வசனங்களும் பொது விருத்தங்க சூரும் இவற்றில் இல்ஃ.
இத்தகைய புதிய முறையில் எழுதப்பட்ட நாடகங்களுள் முதலாவதாகக் குறிப்பிட வேண்டியது 1877இல் இராமசாமி ராஜா இயற்றிய பிரதாப சந்திர விலாசம் என்பது தொட்க் கத்தில் சங்கத நாட்கங்களில் உள்ளது போலச் சூத்திரதாரன் சூத்திரதாசன் மனேவி என்னும் இரு பாத்திரங்களே அமைத்து அவர்கள் கூற்றின் முடிவில் நாடகத்தைத் தொடங்குகின்மூர். இந்த நூலிலே தான் அங்கம், களம் என்னும் பிரிவுகள் முதன் முதன் கையாளப்பட்டன. புதியநடை நாடக வளர்ச்சியில் இதஃபி முதல்பட்ட பென்டர், இதற்கு அடுத்தபடியாக ஈத்தரம் பிள்ஃளி இயற்றிய மஒேன்மானியர் i ன் லும் த டகததைக் குறிப்பிடுதல் 1ேண்டும், ஆங்கில ஆசிரியர் விட்டன் ஒாழுதிய கதையிஃத் தழுவி அகவற்பாவில் எழுதப்பட்ட இந்நூல் படிப்பதற்குச் சிறந்ததே பொழிய நடி ப்பதற்கு உகந்ததல்ல. நாடக வளர்ச்சியில் இந்நூலின் தோற்றமும் ஒரு புதிய முறை வைக் காட்டுகின்றது.
இந்நூல் இயற்றப்பட்ட 1891 ம் ஆண்டிலிருந்து பலர் தமிழ் நாடக நூல்கள் குறைவாக இருப்பதைப் போக்கும் நோக்கத்தோடு நாடக நூல்கள் பல எழுதினர். இவர்களுள் பரிதிமாற் கஃஞன் என்ற தனித்தமிழ்ப் பெயர் கொண்ட வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் தலே சிறந்து விளங்கு கின்றர். ரூபாவதி என்னும் நாடகத்தை 1896இலும் கலாவதி என்ற நாடகத்தை 1898இலும் இயற்றிஞர் இடையிடையே
65

Page 93
சில விருத்தங்கள் விரவ, வசன நடையில் அமைந்தவை இத் நாடகங்கள். பின்பு எழுதப்பட்ட மாணவிஜயம் என்னும் நாட கம் அகவற் பாவால் அமைந்தது. நாடகத் தமிழுக்குச் சூத்தி ரங்களில்லாக் குறையை நீக்கும் நோக்கத்தோடு நாடகவியல் என்னும் இலக்கண நூலையும் இயற்றினர். நா ட க க் கலை ஆராய்ச்சியில் ஈடுபட்டு நாடகமும் இயற்றிய பெருமை இவ ருக்குரியது.
ஆங்கிலத்திலும் சங்கதத்திலும் உள்ள நாடகங்களைத் தழு வியும் பலர் தமிழில் நாடகங்கள் இயற்றினர்.தமிழிலே தழுவப் பட்ட செகசிற்பியர் நாடகங்களுள் காலத்தால் முற்பட்டது. 1876இல் வேணுகோபாலாச்சாரியார் மொ ழி பெயர் த் த வெனிஸ் வர்த்தகன் என்பதே. நடுவேனிற் கனவு என்பது நாராயணசாமி ஐயரால் 1893இல் வெளியிடப்பட்டது. ஒதெல்லோ என்னும் நாடகத்தை முதலில் மொழி பெயர்த்த வர் அ. மாதவையா, இதனை யுத்தலோலன் என்ற பெயரில் தமிழில் அமைத்தார் பி. எஸ். துரைசாமி ஐயங்கர்ர். செகசிற்பியாரின் த லே சி ற ந் த நாடகமாகிய கம்ல்ெட் என்பதைக் கே. வேங்கடராம ஐயர் 1917இல் தமிழில் ஆக்கித் தந்தார். கிங்லியர் என்னும் நாடகத்தைத் தமிழில் எழுதியவர் கே. ராமசாமி ஐயங்கார். 1921இல் மங்கையர் பகட்டு என்னும் பெயரில் இது அச்சேறியது. பி. எஸ். துரை சாமி ஐயங்கார் உரோமியோ அன்ட் ஜூலியட் என்னும் நrட கத்தைப் பரம் யனும் ஜோலியையும் என்னும் பெயரில் ஆக்கி யுள்ளார். வரலாற்று நாடகமாகிய சிம்பலேன், சரசாங்கி என்ற பெயரில் 1897இல் வெளிவந்தது.
வேறு ஆங்கில ஆசிரியரின் கதைகளைத் தழுவியும் நாடகங் கள் தமிழில் எழுதப்பட்டன. மில்டனின் கோமஸ், குண மாலிகை என்னும் பெயருடன் நாடக நூலாக வெளியிடப்பட் டது. கென்றி வூட் எழுதிய ஈஸ்டலின் என்னும் நாவல் சபலா
எனத் தமிழில் நாடகமாக, அ. கிருஷ்ணசாமி ஐயரால் அமைக்
கப்பட்டது. பிரெஞ்சு நாடக ஆசிரியர் மோலியேர் எழுதிய
மைசர் என்னும் நாடகம் 1898இல் லோபி என்ற பெயரில் ஐயா
சாமி முதலியாரால் தமிழில் எழுதப்பட்டது. 1894இல் சாபக்
கிலீஸ் என்னும் கிரேக்க ஆசிரியர் இயற்றிய இரு நாடகங்கள் மங்களவல்லி நாடகம் லீலநாடகம் என்ற பெயர்களுடன் முறையே நாராயணசாமிப்பிள்ளை, இலக்குமணம்பிள்ளை என்
பவர்களால் தமிழில் இயற்றப்பட்டன.
166

சங்கதத்திலிருந்து தழுவி எழுதப்பட்ட நாடகங்களுள் மறைமலையடிகளின் சாகுந்தலம் குறிப்பிடத் தக்கது. பவா னந்தம் பிள்ளையவர்களும் இந்நாடகத்தைத் தமிழிலே தழுவி எழுதியுள்ளார். காளிதாசனின் மற்ருெரு நாடகமாகிய விக்கி. ரம ஊர்வசி எஸ். ராஜசாஸ்திரியாராலும் சருக்கை ராமசாமி ஐயங்காரலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இன்னும், வேணி சம்ஹாரம் மிருச்சகடி என்ற இரு சங்கத நாடகங்களை
எஸ். ராகவாச்சாரியார் தமிழில் ஆக்கியுள்ளார்.
புதிய நாடகங்களையும் பலர் எழுதத் தொடங்கினர். பத் தொன்பதாம் நூற்றண்டிலேயே சீர்திருத்த நாடகங்கள் தோன்றின. காசி விசுவநாத முதலியார் இத்துறையில் சிறந்து விளங்குகின்ருர், பொது மக்கள் விஷயமாகத் தமது நாட்டா ரைச் சீர்திருத்தும் நோக்கத்தோடு தாசில்தார் விலாசம், டம் பாச்சாரி விலாசம், பிரம்மசமா நாடகம், கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிச்சி நடிப்பு என்ற நூல்கள் இவர் இயற்றியவையே. காலத்தினைப் போக்க வேறு வழியில்லாது செல்வர்கள் பரத் தையரை நாடி, அவர்கள் வலையிற் சிக்குண்டு அவலப்படும் நிலையையும், இழிவழக்கில் ஈடுபடும் மக்களின் மனப்பான்மை யையும் டம்பாச்சாரி விலாசம் விளக்குகின்றது. இந்து மதத்தி லுள்ள குருட்டு நம்பிக்கைகளையும் வழக்குகளையும் எள்ளி நகையாடி எழுதப்பட்டது பிரமசமாச நாடகம். பிராமணர்பிராமணரல்லாதார் கட்சி, விதவை விவாகம் போன்ற பல பொருள்களைப் பற்றி இந்நூலில் வரைந்திருக்கிருர், சீர்திருத்த நோக்கத்தோடு எழுதப்பட்ட வேறு இரு நாடகங்கள் பிரதா சந்திர விலாசமும் கலியாண நாடகமும். இவற்றை முறையே இராம சுவாமி ராஜா,ஆத்மாநந்த பாகவதர் என்போர் இயற்றி னர். காலத்தின் கோலம், கூட்டுறவு நாடகம், பொன் விலங்கு கள், சபாபதி, ஒரு ஒத்திகை, மனைவியால் மீண்டவன், தாசிப் பெண், விச்சுவின் மனைவி முதலிய நாடகங்கள் சமுகநாடகப் பிரிவில் அடங்குவன.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதியிலேயே புதிய கதையாகப் பல நாடகங்கள் தோன்றின. பத்மினி சபா, நூதன பத்மினி சபா, பெரிய இந்திர சபா என்பன அப்பாவுப் பிள்ளை எழுதியன. கற்பின் மகிமையை விளக்கும் பவழேந்திர * T 1893இல் மாசிலாமணி முதலியாரால் எழுதப்பட்டது. இதே பொருளை வைத்து இதற்கு முன்னர் குலசிங்க முதலி
167

Page 94
1 யார் பதிவிரதா விலாசம் இயற்றிஞர் , நந்திதுர்க்க நாடகம் 1885இல் அரங்காச்சாரியாரால் எழுதப்பட்டது. முத்தண்ணு ஆசிரியர் 1893இல் இயற்றிய மனுேரஞ்சித நாடகம், 1898இல் விசுவநாத முதலியார் இயற்றிய சந்திரவதன நாட்கம், 1899இல் சுப்பிரமணிய பண்டிதர் இயற்றிய மோஹஞங்கி விலாசம் என்பனவும் குறிப்பிடத் தக்கவை. புதிய கற்பன்ைநாட கங்களுக்கு உதாரணமாக ரூபாவதி, இரண்டு சகோதரர்கள். காந்தாமணி, மாயாவதி, ராஜலட்சுமி,ராஜசேகரன்,வீரசிங்கம், லீலாவதி சுலோசன, கள்வர் தலைவன், மனேகரன், இரண்டு நண்பர்கள், நற்குல தெய்வம், காதலர் கண்கள், பேயல்ல பெண்மணியே, மெய்க்காதல், புஸ்பவல்லி, வேதாள உலகம் முதலியவற்றைக் கூறலாம். வரலாற்றுத் தொடர்பான நாடகங்களுள் நாயகர் தாழ்வு போஜசரித்திரம், பூதத்தம்பி விலாசம், பிரித்விராஜ, ராஜபுத்ர வீரன், புத்த அவதாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். * r
இவ்விடத்தில் நாடகத்துக்குப் புத்துயிர் அளித்த சம்பந்த முதலியாரைப் பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும். நாடகம் ஆடு வது இழிவென்றும், நாட கமாடுவோரைக் கூத்தாடிகள் என் றும் இகழ்ந்த காலத்திலே, தாமே மேடை மேலேறித் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் சுற்றி நடித்து, வேறு அறிஞர் பலரையும் ஆடச்செய்து, நாடகத்தினை வினுேதக் கலையாக உயர்த்திய பெருமை இவருக்கே உரியது. நாடகங்கள் நடிப்ட் தற்குச் சுகுணவிலாச சபை என ஒரு சபையை நிறுவி, வேறு பவ சபைகள் தோன்றுவதற்கு வழி கோலியவரும் இவரே. இவர் இயற்றிய நூல்கள் சிலவற்றின் பெயர்கள் புதிய கற் பனை நாடகங்களைப் பற்றிய பகுதியில் மேலே தரப்பட்டுள் ளன. இவர் எறக்குறைய அறுபது நாடகங்கள் வரை எழுதி யுள்ளார். மனேகரா, லீலாவதி சுலோசன, அமலாதித்யன், புத்தாவதாரம், சபாபதி என்பன அவற்றுட் சிறந்தன. அமலா தித்யன் செகசிற்பியார் எழுதிய ஹம்லெட்டின் மொழி பெயர்ப்பு. இன்னும் செகசிற்பியார் நாடகங்கள் ஐந்தினை இவர் மொழிபெயர்த்துள்ளார். மேலும் ஆங்கிலத்தில் வி. வி. சீனிவாச ஐயங்கார் எழுதிய நாடகத் துணுக்குகளிற் சில வற்றை மனைவியால் மாண்டவன், விச்சுவின் மனைவி, சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து என்னும் பெயருடன் மொழி பெயர்த்துள்ளார். பொன்விலங்குகள், விஜயரங்கம், தாசிப் பெண், உண்மையான சகோதரர் என்பன சிறந்த சமூக நாட

கங்களாகக் கருதப்படுகின்றன. வேதாள உலகம், யயாதி, மார்க்கண்டேயர், தற்குலதெய்வம் என்பன சிறுவர் நடிப்பு தற்கு இயற்றப்பட்டவை. காதலர் கண்கள், பேயல்லப் பெண் மணியே என்பன நகைச்சுவை ததும்பும் நாடகங்கள். இவ் வாறு பல நாடகங்களை இயற்றித் தாமே அவற்றை நடித்தும் நாடகக்கலையை வளர்த்தார் சம்பந்த முதலியார்.
இருபதாம் நூற்ருண்டில் எழுந்த மொழிபெயர்ப்பு நாடக நூல்களுள் கதிரேசன் செட்டியார் வடமொழியிலிருந்து பெயர்த்து எழுதிய மண்ணியற் சிறுதேரும் க. சந்தானம் இயற்றிய உத்தரராம சரிதமும் போற்றப்படுகின்றன, அ, சீனிவாசக ராகவனின் நிழல்கள், க. நா. சுப்பிரமணியத்தின் பொம்மையா மனேவியா ஆகிய இருநூல்களும் இப்ஸனின் நாடகங்களைத் தழுவி எழுதப்பட்டவை. எம். எல். சபரிராசன் எழுதிய சலோம் எனப் பெயரிய நாடகம் ஒஸ்கார் உவயில்டின் நாடகத்தின் மொழிபெயர்ப்பு. வங்காளத்தில் துவீஜேந்திர லால்ராய், ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய ஆகியோர் எழு திய நாடகங்களின் மொழிபெயர்ப்புக்களே விஜயராகவன் எழுதிய நூர்ஜஹான், சங்கரலிங்க ஐயர் எழுதிய கூண்டுக்கிளி முதலியன.
மொழிபெயர்ப்பு நாடகங்களைவிட, வேறு நாடகங்களும் இந்நூற்ருண்டில் தோன்றியுள்ளன. புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பல நாடகங்கள் இயற்றியுள்ளார். இரணியன், நல்ல தீர்ப்பு, சேர தாண்டவம், படித்த பெண்கள், கழைக்கூத்தியின் காதல், இன்பக் கடல் என்பன அவர் எழுதியவை. வாழ்வில் இன்பம் அகிலனுலும் உயிரோவியம் நாரண துரைக்கண்ணனு லும் இயற்றப்பட்டவை. அரசு என்பவர் கொடை மடம், குட் மலைத் தெய்வம், பிறந்ததாள் எனப் பெரிய நாடகங்களை எழுதியுள்ளார். அத்தமான் கைதியை இயற்றியவர் கிருஷ்ண மூர்த்தி. புதுமைப்பித்தன் எழுதிய வாக்கும் வக்கும் சிறந்த நாடகமாகக் கொண்டாடப்படுகின்றது. சுத்தானந்த பார்தி யார் வசந்த சுந்த்ரி, புதுமைtrம் பழமையும், காலத்தேர், அன் பின் அற்புதம், மீராவிஜயம் முதலிய நாடக நூல்கள் ஆக்கி யுள்ளார். அண்ணுத்துரையின் நாடகங்களும் போற்றிப் படிக் கப்படுகின்றன. காதல் ஜோதி, செல்லப்பிள்ளை, சுமங்கலி பூஜை, காசூரர் கருணை, வினை ஏறிவிட்டது, வழக்கு வாஸ், யார் கேட்கமுடியும் என்பன இவர் இயற்றியவை. கருஞ்நிதி tயும் பல நாடகங்கள் எழுதியுள்ளார். நச்சுக்ஆேல்ப், தூக்கு
169

Page 95
மேடை, இரத்தக்கண்ணிர், மணிமகுடம், ஒரே முத்தம் என். பன இவர் எழுதிய நாடகங்கள்.
கி. ரா. எழுதிய தந்தையின் காதல், முல்லைக்கொடி என்ற நாடகங்களும் நாடோடி இயற்றிய குடும்ப ரகசியம் முதலியன
வும் ஒரங்க நாடகங்களுக்கு உதாரணமாகக் கொள்ளப்படு
கின்றன. வாழ்வின் ஒரு பகுதியைப் படம்பிடித்துக்காட்டுவதே ஒற்றையங்க நாடகம், நாடகம் வாழ்வின் இடைவெளித் தட்
டில் தொடங்கும்; இடைவெளித் தட்டில் முடியும், எனினும்
அதற்குள் ஒரு பொருளைச் சொல்லி முடிப்பதாக அமையும்,
இன்று பல ஒற்றையங்க நாடகங்கள் எழுதப்பட்டுவருகின்றன.
பத்திரிகைகளிற் குறைந்த பக்கங்களில் வெளியிடச் சிறுகதை
'கள் பயன்படுவதுபோல இந்நாடகங்களும் பயன்படுகின்றன. மேலும் வானெலி நிலையங்களில் குறிப்பிட்ட ஒரு சிறு கால எல்லைக்குள் ஒலிபரப்ப இவை பயன் அளிக்கின்றன. எனினும்
இவை குறிப்பிடத்தக்க அளவு வெற்றி ஈட்டவில்லே,
யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்குத் தமிழில் நாடகங்கள்ை முதன்முதல் எழுதி மற்றவர்களுக்கு வழிகாட்டியு. பெருமை யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறையைச் சேர்ந்த க. கணபதிப் பிள்ளை அவர்களுக்கே உரியது. யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக் குத் தமிழிலே உடையார் மிடுக்கு, முருகன் திருகுதாளம், கண்ணன் கூத்து, நாட்டவன் நகர வாழ்க்கை என்னும் நான்கு நாடகங்களை நானுடகம் என்னும் நூலாகவும், பொருளோ பொருள், த வருண எண்ணம் என்னும் இரு நாடகங்கஃன இரு தாடகம் எனப்பெயரிய நூலாகவும் வெளியிட்டுள்ளார். துரோகிகள் என்னும் நாடகம் இன்னும் அச்சில் வரவில்லை. யாழ்ப்பாணத்துத் தமிழ் அரசன் சங்கிலியின் வரலாற்றை தாடகமாக அமைத்துச் சங்கிலி என்னும் நூலையும். இவர் செந்தமிழில் எழுதியுள்ளார். இந்நாடகங்கள் யாவும், இலங். கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தினராலும் வேறு பல நாடகக் குழுவினராலும் பலதடவை அரங்கேற்றப்பட்டவை.
தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எவ்வளவு அதிகமாக, இருக்கின்றனவோ அவ்வளவு குறைவாக இன்று நாடகங்கள் தோன்றுகின்றன. கதைகளை நீளமாகவோ குறுக்கியோ எழுது வதைவிட நாடகங்களாய் எழுதுவது கடினமானது. ஒரு கதைக்கு நாடக உருவமும் நாடகத் தன்மையும் கொடுப்ப தற்கு மிகுந்த கற்பனை ஆற்றல் வேண்டும். உணர்ச்சியையும் கதைப் போக்கையும் நாடகபாத்திரங்கள் மூலம் காட்டுவது, கடினமானது. நாடக அமைப்பு: எல்லாருக்கும். கைவந்ததல்ல. தமிழ் நாட்டில் சினிமாக்கலை அதிகம் முன்னேறியுள்ளதால். நாட்கக்கலை வரை இயலாமல் இருப்புது உண்மையே. எனினும் நாடகத்தைப் புறக்கணிக்க இயலாது.அறிவுவளர்ச்சி ஊட்டும் மற்றெல்லாக் கலைகளையும்விட நாடகமே மக்களுக்குப் பெரி தும் பயன்படக்கூடியது. இக்கலயை வளர்ப்பது தமிழ் மக் களின் கடனுகும். - ح
s70

கோவலன் - சோக நாடகத்தின்
தலைவன்
- ச, தனஞ்செயராசசிங்கம், B.A. (Hons)-
6)
ஐம்பெருங்காப்பியங்களுளொன்முகக் கணிக்கப்படும் சிலப்பதிகாரம் சோகநாடகத்தின் இலக்கணங்களைக் கொண் டுள்ளது. கோ வலனே இச்சோக நாடகத்தின் தலைவன். சோக நாடகத்தின் தலைவனது இலக்கணங்களை ஆங்கில நாடக வாசிரியரான செகசிற்பியரது நாடகங்களை ஆராய்ந்த 9 g ir Gí?, aí76) F Gör, JO 15 L. (A. C. Bradley, Wilson Knight) போன்ருேர் விரிவாகத் தமது நூல்களிற் கூறியுள்ளார்கள். செக சிற்பியரது சோகநாடகங்களிற் காணப்படும் தலைவர் அளவிட புடியாத துன்பங்களுக்காகி, இறுதியில் இறக்கின்ற னர். அவர்கள் பெரும்பாலும் வல்லரசராகவோ குறுநில மன்னராகவோ அல்லது உயர்ந்த குடியிற் தோன்றிய பெருஞ் செல்வந்தராகவோ வாழ்ந்தவர்களாகும். தங்களது உயர்ந்த நிலைகளிலிருந்து வீழ்ச்சியடைவதற்கு இவர்களிடத்து இயற்கை யாகவுள்ள ஒரு குற்றமே காரணமாகின்றது. அக்குற்றத்தை யொழிய ஏனையவற்றிலெல்லாம் சிறந்து விளங்கி, மக்களால் நன்கு மதிக்கப்பட்டு வாழவேண்டியவர்கள் தமது செயல்கள் முற்றிலும் அவ்வொரு குற்றத்தின் கறை படிந்திருப்பதால் தத்தம் உயர்ந்த பதவிகளிலிருந்து நீங்கப்பெற்று இரங்கக் கூடிய முடிவையடைகின்றனர். உதாரணமாகச் செகசிற்பிய ரெழுதிய ‘மக்பெத்" (Macbeth) என்னும் நாடகத்தின் தலைவ ஞன மக்பெத் ஸ்கொட்லாந்து மன்னனின் நெருங்கிய உறவின ஞவன். இவன் யார்க்குமஞ்சாத வீரனென்று மக்களாற் போற்றப்பட்டதுமன்றி ‘டங்கன்’ (Duncan) என்ற மன்னணு லும் கெளரவப்பட்டங்கள் வழங்கிப் போற்றப்பட்டவன். என்ருலும் இவனிடத்தில் எல்லையற்ற பேராசை (Vaulting Ambition) யென்னுங் குற்றம் காணப்பட்டது. மன்னனது நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டு, நிறைவேற்றி, ஈற்றில் "தன்வினை தன்னைச்சுடும்” என்றபடி மக்களின் நன்மதிப்பை பிழந்து போரிலே தனியணுக இறக்கிறன். மன்னன் தனக்குச் செய்த சீருஞ்சிறப்புடனுமே திருப்திப்பட்டு வாழ்ந்திருப்பின் இவன் நிலைவேருகும். இவ்வாறே செகசிற்பியரின் மற்றைய
171

Page 96
சோகநாடகங்களில் வருகின்ற கதாநாயகர்களாகிய ஹம்லெத் (Hamlet), 66 uuri (King Lear) GT Görgy LDT F 6ór, gệ G g av G3 GR fr (Othelio) முதலியோர் பல விதத்திலும் சிறப்படையக்கூடிய நிலையிருந்த போழ்திலும் தத் தமக்குரிய துணியுமாற்றலின்மை தற்புகழ்ச்சி, பொரு மை போன்ற துர்க்குணங்களினல் வீழ்ச்சி யடைகின்றனர். ஹம்லெத்தின் வாயிலாகச் சோக நாடகத் தலைவனது அடிப்படையான இலக்கணங்களைச் செகசிற்பியர் பின்வருமாறு விளக்கியுள்ளார்:-
“So, oft it chances in particular men, That for same vicious mole of nature in them, As, in their birth.-wherein they are not guilty Since nature cannot choose his origin. -- By the overgrowth of some complexion, Oft breaking down the pales and forts of reason, Or by some habit that too much o'er–leavens The form of plausive manners; that these men, Carrying, I say, the stamp of one defect, Being nature's livery, or fortune's star, His virtues else, be they as pure as grace, As infinite as man may undergo, Shall in the general censure take curruption Frein that rarticular fault: the dram of evil Doth all the noble substance often doubt, To his own scandal.'
-Henlet, Act 1, Scene 23-38.
சிலப்பதிகார நாடகக் காப்பியத்தின் தலைவஞன கோவல னும் ஒர் உயர்ந்த வணிகர் குலத்தவனுகும். காவிரிப்பூம் பட்டி னத்தில் பி ற ர் க் கு த வும் பெருஞ் செல்வத்தை உடையவ னென்று பலராலும் மதிக்கப்பட்டும் ம ன் ன ன றி ய வு ம் வாழ்ந்த மாசாத்துவானின் மகனே கோவலன். வணிகர் மன் னர் குலத்துக்கடுத்தபடி, பண்டைய சமுதாயத்திற் செல்வாக் குப் பெற்றவர். கோவலனது உயர்ந்த குடிப்பிறப்பையும் செல் வத்தையும் இளங்கோவடிகள் பின்வரு மடிகளிற் கூறியுள் Grfiry -
'பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்
72

வருநிதி பிறர்க் கார்த்து மாசாத்து வானென்பான்
இருநிதிக் கிழவன் மகன்."
--மங்கல வாழ்த்துப் பாடல், 31-34
"மண் தேய்த்த புகழினுன்’ என்ற சொற்ருெடர் ஒன்றே கோவலனது செல்வாக்கை நன்கு விளக்கும். கோவலனிடத் 56) p5ft lib 3, IT 677 55, Ly-u (g tipth (The stamp of one defect) gyal னுடைய எல்லையற்ற கலையார் வமே. இளங்கோவடிகள் பல விடங்களில் அவனுடைய இசைப் புலமையையும் அதில் அவ னுக்கிருந்த ஈடுபாட்டையும் கூறியிருக்கிருர், கண்ணகியினது அழகை வர்ணிக்கும்போது கூட “யாழிடைப் பிறவா இசையே யென்கோ” என்று உவமிக்கின்றன். மாதவியினது அரங்கேற். றத்திற்கு இவனைச் செல்லத் தூண்டியதும் இக்கலையார் வமே, இசைக்கலையில் அதிக ஈடுபாடிருந்தமையாலன்ருே அதைத் தனக்களிக்கவல்ல மாதவியை யடைந்து அவளை விடுதலறியா விருப்பினணுயினன். கடல் விளையாட்டைக் கண்டு களிக்கச் சென்ற போது மாதவி அவனிடம் யாழைத் தலைமை பற்றி முதற் கொடுக்க அவனும் அதை வேண்டி மாதவி மனம் மகிழு மாறு ஆற்றுவரியும் கானல் வரியும் பாடுகின்ருன் ,
‘ஏவல் அன்பின் பாணி யாது எனக் கோவலன் கையாழ் நீட்ட அவனும் காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனம் மகிழ வாசித்தல் தொடங்குமன்'
--கானல் வரி 1,
ஏழாண்டுகள் இசைக்கலையைப் பயின்ற மாதவி மகிழுமாறு கோவலன் யாழிசைத்தா னென்ருல் அவனும் ஒரு சில வாண்டு களேனும் இசைக்கலையைக் கற்றிருக்க வேண்டும். மதுரைக்குச் செல்லும் போதும் கொற்றவையைப் பரவிப் பாடிய பாண ரோடு தானும் சேர்ந்து யாழ் வாசித்தான். 'ஆடியல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து செந்நிறம் புரிந்த செங்கோட்டியாழின்
தந்திரி கரத்தொடு தலேவுறுத்து யாஅத்து.-- பாடற் :1ாணி ஓனேஇ. 意外
-புறஞ்சேரி யிறுத்த காதை 104-113 கோவலன் வீழ்ச்சிக்கு இக்கலையார் வமே காரணமாகும்.
தனது கலேயுள்ளத்தை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தி இருப்பா
سی۔ کتاب :
73

Page 97
ஞகில் அவன் வீழ்ச்சியடைந்திரான். அளவுக்கு மிஞ்சினல் அமு தமும் நஞ்சென்றபடி அளவு மீறிய கலையார்வமே அவனை வீழ்த்தியதெனலாம்.
இத்தகைய மிதமிஞ்சிய கலைப்பற்றைவிடக் கோவலனில் ஒருவித குற்றங்களையும் நாம் காண முடியாது. பல நற்குண நற் செயல்களையாற்றி ‘மண் தேய்த்த புகழி”னைப் பெற்றவன், “ஒன்ஞர்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்” என்றபடி கவுந்தியடிகள் கண்ணகியையும் கோவலனையையும் பழித்த வம்பப் பரத்தையரைக் குறுநரிகளாகச் சாபமிட்டபோது,
*நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியா மையென்றறியல் வேண்டும்"
(நாடு காண் காதை 237-238)
என்று சாபம் பெற்றவர்கள்பாற் பரிந்து பேசுவது இவனது தீமை செய்தார்க்கும் நன்மை செய்யும் மனப்பான்மையை விளக்குகிறது,
மாதவி ஒரு மகவையீன்ருள். கோவலன் அக்குழவிக்குத் தன் முன்னேன் ஒருவன் மரக்கலமுடைந்து நீந்திக் கரையேற முயற்சித்த போது அவனுக்கு உதவியளித்துக் காப்பாற்றிய மணிமேகலா தெய்வத்தின் பெயரைச் சூட்டுவதெனத் தீர்மா னித்தான். அப்பெயர்சூட்டு விழாவின் போது தன் செல்வ நிலைக்குப் பொருந்தப் பல தானங்களையிட்டான், கோவலனி டம் தானம் பெறும் நோக்கத்துடன் தளர்ந்த நடையையும் ஊன்றுகோலையும் கூனிய மேனியையுமுடைய அந்தணனுெரு வன் வந்தான். அவ் வந்தணனைப் பாகனது கட்டுக்கடங்க்ாது மதங்கொண்ட ஒரு யானை பற்றியது. இதைக் கண்ணுற்ற கோவலன் அம்மறையோனை யானையின் கையினின்றும் விடு வித்து, அல் யானையின் மதத்தினையும் அடக்கினன். இவ்வாறு தன்னுயிர்க்கஞ்சாது களிற்றினது சினத்தையடக்கிய வீரனு வன் கோவலன்.
"ஞான நன்னெறி நல்வரம் பாயோன் தானம் கொள்ளுந் தகைமையின் வருவோன் தளர்ந்த நடையில் தண்டு காலூன்றி வளைந்த யாக்கை மறையோன் தன்னப் பாகுகழிந் தியாங்கணும் பறைபட வருருஉம் வேகயானே வெம்மையிற் கைக்கொள
174

ஒய்யெனத் தெழித்தாங்குயர்பிறப் பாளனக் கையகத் தொழித்ததன் கையகம் புக்குப் பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி மையிருங் குன்றின் விஞ்சைவன் ஏய்ப்பப் பிடர்த்தலே இருந்து பெருஞ்சினம் பிறழாக் கடக்களி நடக்கிய கருணே மறவ"
-அடைக்கலக காதை 42-53
பார்ப்பண்ஞெருவன் பிள்ளையைக் காத்திருந்த கீரியைத் தன் மனைவி கொன்றமையால் அவளேத் துறந்து கங்கையாடச் செல்கிருன். அப்பார்ப்பணியினது துயரைக்கண்ட கோவலன் அவளது கிரியைக் கொன்ற பழி போகும் வண்ணம் தானங் களிடவேண்டிய பொருள்களை வழங்குகிருன், 'ஒத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானஞ் செய்தவள் தன்றுயர் நீக்கிக் "கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து நல்வழிப் பிடுத்த செல்லாச் செல்வ." கற்புடைய பெண்ணுெருத்தியைப் பற்றி அவள் கணவ னிடம் அறிவிலாதவொருவன் பொய்ப்பழி சுமத்தியமையால் பொய்யொழுக்கம் கொண்டவரைப் புடைத் துண்ணும் பூதம் அவனேயுண்ண முற்பட்டது. அப்பொய்ப்பழி சுமத்தியவனது தாய்படும் துன்பத்தினைக் கண்ட கோவலன் அப்பூதத்திடம் சென்று தன்னுயிரையேற்று, அவனுயிரைக் கொல்லாது விடு மாறு வேண்டுகிறன். ஆனல் பூதம் அவனது வேண்டுகோளைப் பொருட்படுத்தாது அவனைப் புடைத் துண்டது. இவ்வாறு இறந்தவனது தாய்க்கும் அவனது சுற்றத்தார்க்கும், தொடர்பு கொண்ட கிளைஞர்க்கும் பசிப்பிணியால் வருந்தாது பலவாண்டு கள் காத்தருளுகிருன்,
'பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன் அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கையகப் படலும் பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு கட்டிய பாசத்துக் கடிது சென் றெய்தி *ன்ன்னுயிர் கொண்டிங் கிவனுயிர் தாவென
75

Page 98
நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி யிழக்கும் பண்பீங், கில்லை ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன். சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும் பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப் பல்லாண்டு புரந்த, இல்லோர் செம்மல்"
-அடைக்கலக் காதை, 76-90
மேற்காட்டியவாறு மாடலனறிய இப் பிறப்பிற் கோவலன் கடக்களிறடக்கிய கருணைமறவனுகவும் சிலரை நல்வழிப்படுத் திய செல்லாச் செல்வனுகவும், பலரைப் பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மலாகவும் காணப்படுகிறன். பொய்ச்சான்று கூறியவனேப் புடைத்துண்ணும் பூதமே "நல்லுயிர்” என்று நற்சாட்சி அளிப்பின் கோவலன் குணமென்னுங் குன்றேறியே நின்றவணுகும். இவை யாவும், .
“His, Virtues: else, be they as pure as graee,
As infinite as, man may undergo' at 6it of J, fi) (ii. குப் பொருந்துகின்றன.
செகசிற்பியார் தமது சோக நாடகங்களின் தலைவர் களது செயல்கள் யாவும் விதியாற் கட்டுப்படுத்தப் பட்ட தாகக் காட்டுகிருர். மனிதன் உலக நிகழ்ச்சிகள் யாவற்றிற்கும் தானே பொறுப்பாளியெனச் செருக்குற்றுப் பல அட்டூழியங் களைச் செய்கிருன். அவன் சிறிது காலத்திற்கு ஒரு வித எதிர்ப் பின்றித் தனது முயற்சிகளில் வெற்றியடைந்து இறுமாப் படைகிறன். ஆணுல் காலஞ் செல்ல அவனது முயற்சிக்குத் தக்க பலன் பெருது அவன் தன்னிலும் பன்மடங்கு ஆற்றல் வாய்ந்த விதி முதலிய சக்திகளுக்கு இரையாகிருன், நிரம்பிய த ன் ன றி வு ம் தன்செயலுமிருந்தும் அவற்றையிழந்தவன் போலக் காட்சியளிக்கிருஜன், மனிதன் இவ்வியற்கைக்கிறந்த சக்திகளுடன் போராடுவது பயனற்றதென்பதை, "We feet. the blindness and helplessness of man” GT Gör sp. (03 tri) @(gu? Lரால் பேராசிரியர் பிராட்லி நன்குணர்த்துகிருர், * ஊழ்வினை உருத்து வந்துTட்டும்” என்று இளங்கோவடிகளும் இவ்வுண்: மையைக் கோவலனது வாழ்க்கை மூலம் வலியுறுத்துகிறர். முற்பிறப்பிற் கோவலன் பரதனுகப் பிறந்து சங்கமனென்றும் வணிகனைப் பகையரசனது ஒற்றனெனப் பழிசுமத்தி அவனது;
76

இறப்பிற்குக் காரணமாயிருந்தான். அத்தீவினையின் பயணுகவே கோவலன் இப்பிறப்பில் சங்கமனைப் போல வணிகர் குலத் திற் பிறந்து வேற்றுநாட்டில் வஞ்சித்துக்கொல்லப்படுகிருன், பலவிடங்களில் செகசிற்பியாரும் இளங்கோவடிகளும் கதா நாயகன் விதியின் விலக்கமுடியாத சட்டங்களை எதிர்க்க ஆற்ற றில்லாது அது வகுத் தவழியே செல்வதைக் கூறியுள்ளார்கள்:-
“There's a divinity that shapes our ends
Rough - hew them how we will'
- Hamlet, Act V, Ser. II, 9-10 “Tis destiny unshunnable, like death”
- Othello, Act III, Sc. IHH, 275.
“.........but, O Vain boast
who can control his fate?
Othello, Act, ^, Sc. II, 263-264.
“Come fate into the list,
And champion me to the utterance'
- Macbeth, Act III, Sc. 4.
“As flies to wanton boys
Are we to gods'
-King Lear, Act IV, o Sc. I, 36-37.
“யாழிசைமேல் வைத்துத் தன் ஊழ்வினேவத் துருத்ததாக } &r ''
-சிலப். கானல்வரி. 52.
“நீடி வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குத்
- காணுத் திறமுரைத்த காதை 75-77
*கோவலன் பண்டை ஊழ்வின யுருத்தென்’
-கொலைக்களக் காதை, 139-14 0.
மக்பெத், கோவலன் போன்ற சோக நாடகத் தலைவர் கள் தத்தம் தவறுகளை யுணர்ந்து வருந்துகிரு?ர்கள். அவர் கள் தத்தம் குற்றங்களே மிகவும் பிந்திய காலத்தில் நினைந்து வருத்துவதாகிய கூற்றுக்கள் சோகச் சுவையின் பேரெல்லை யைக் காட்டுகின்றன. இவ்வாறு அவர்கள் வருந்துவது அவர்
177,

Page 99
கனது உள்ளத்தின் மேம்பாட்டைக் காட்டுவதனுலன்ருே நாம் அவர்கள் செய்த நீமைகளேயும் பொருட்படுத்தாது அவர் கிளுக்காக அனுதாபப் படுகிருேம்,
78
"I have liv'd long enough; Dny way of life Is fallin into the sear, the yellow leaf; And that which should accompany old age, As honour, love, obedience, troops of friends, I must not look to hawe; but in their stead, Curses, not loud but deep, mouth - honour, breath, Which the poor heart would fain deny, and dare not."
- Mfacherfly, Act IV, Sc. III, 22-28.
“Rumble thy bellyfull spit, fire! spout, rain!
Nor rain, wind, thunder, fire, are my daughters: Il ta X T1 Lot you, you clements, with unkindness; I never gave you Kingdon, call'd you children, You owe me no subscription: then, let fall Your horrible pleasure: here I stand, your slave, A poor, infirm, weak, and despis'd old man."
- Kirg Wear, Act III, 5c. II, 13-20
"Of one that low'd not wisely but too well;
Of one not easily jealous, but, being wrought, perplex'd in the extreme; of One wlı ise hııldı. Like the base Indian, threw a pear away Richer than : II his trile.'
- I ca, fit . St. II, 43.47.
"பலம்புனர் கொள்கைச் சலதியோ டாடிக்
குவிந்தரு வன்பொருட் குன்றம் தொலே ர்த இலம்பாடு நானுத் தரும் எனக்கு"
-சிலப். கணுத் திறமுரைத்த காதை, 69-71.
"நெறியின் நீங்கிடோர் நீர்மைபஞகி
நறுமலர் மேனிநடுங்கு துயரெப்த அறியாத் தேயத்து ஆறிடை உழந்து சிறுமையுற்றேன் செய்தவத்தீர்! யான்".
–RATri friar, rring, 17-20.

செகசிப்பியரது சோக நாடகங்களில் சோகவுணர்ச்சியைச் செவ்வனே புலப்படுத்துவதற்குத் துர்நிமிர்த்தங்கள், துன்பக் கனவுகள் வஞ்சனேயால் இறந்தோரின் ஆவிகள், முதலியன துனேக் கருவிகளாகின்றன. மக்பெத்தில் டங்கனுக்கு ரே போகும் துன்பத்தைக் குறிப்பன போற் பல அபசகுனங்கள் தோன்றின. டங்கின் கொல்லப்பட்ட இரவிலே விளக்குதள் கொடுங்காற்றினுல் அஃனந்தன. அவலங்gரல்களும், புலம் பலும், அசரீரிகளும், மரண அவஸ்தை முனகலும் வானிலே கேட்டன. சிலர், பூமியே அதிர்ச்சியுற்று நடுங்கிய தென்றனர். எவ்விடத்தும் இருள் நீண்ட நாழியாகச் சூழ்ந்திருந்தது. வேட்டைக்குப் பழக்கப்பட்ட வல்லுரரூென்று ஓர் ஆந்தை யினுற் கொல்லப்பட்டது. விரைவாகச் செல்லும் டங்கனுடைய குதிரைகள் அடங்காது தம்மை வாயத்தினின்றும் விடுவித் துக்கொண்டன. அவை மதங்கொண்டு மாந்தருடன் போர் தொடுப்பதெனத் திரிந்தன. யூலியஸ் சீசரது கொஃ: நிகழ்ந்த தினத்திற்கு முந்திய இரவில் பெண் சிங்கமொன்று தெருவிலே குட்டியையீன்றது. பிரேதக் குழிகள் தாமாகவே அங்காந்து பிரேதங்களே வெளியே தள்ளின. குதிரைகள் கஃனத்தன. மனி தர்களின் மரணப்புலம்பலும், பேய்களின் கூக்குரல்களும் தெருக்களில் ஒலித்தன. சாதாரண வொரு அடிமை தனது இடது கையை நீட்ட அக்கை தீப்பற்றியது. அத் தீபற்றிய கை இரு புது கை விளக்குகள் போலக் கவாலித் தெரிந்தும் அவ்வடிமையினது கை ஒருவிதக் குறைபாடு மின்றியிருந் 点芭’...
இவ்வாறே கோ:ைறுக்கு நேர விருக்கும் துன்பத்தைக் குறிப்பாகவுணர்த்தும் நிரழ்ச்சிகள் பல ஆயர்சேரியில் நிகழ்த் த ைஅங்கு எடறையிட்ட தாழிகளிற் டால் தோய்ந்வது. ஆனேற்றின் கண்களினின் நம் தி 1 ச.குகின்றது. உழிக்கண் உருக3வத்த வெண்ணெய் உருவில் ஃ ஆட்டுக்குட்டிகளும் துள்ளி விஃபா டாது குழைத்து கிடக்கின்றன. பசுக்கள் மெய் நடுங்கி அரற்றுகின்றன. அப்பசுக்களின் கழுத்திற்கட் டிய மணிகள் ஆறுந்து நிலத்தில் விழுகின்றன. வஞ்சனேயாற் கொல்லப்படவிருக்கும் டங்கன், பூவியஸ் சீசர், கோவலன் ஆகிய மூவருக்கும் வருபொருளுரைப்பன போல இச் சகுனங் கள் தோன்றியும் வாசகர்களது பாது பயங்கரமானதும் சோகச் சுவை நிரம்பியதுமாகிய தொ: எதிர் பார்க்க -வும் செய்கின்றன.
7.)

Page 100
வஞ்சனையாற் கொல்லப்பட்ட தனது தந்தையின் ஆவி யைக் கண்டு, அதனுடன் ஹம்லெத் பேசுகிருன். அநீதியாகக் கொலே செய்யப்பட்ட பாங்கோவின் (Banquo) ஆவியை மக் பெத் காணுகிருன், கண்ணகியும் அநியாயமாகக் கொல்லப் பட்ட கோவலனது ஆவியைக் கண்டு பேசுகிருள். தமது இறப் பிற்குக் காரணமாய் இருப்போரை வருத்துவதும், உண்மை யாக வருந்துவேரைக் கண்டு பேசுவதுமாகக் காட்சியளிக்கும் இவ்வாவிகளும் சோகச்சுவையை நீடிக்கின்றன. யூலியஸ்சீசரின் மனைவியாகிய கல்பேனியா (Calphurnia) சீசர் கொல்லப் படுவ தாகக் கனவிற்கண்டு அவனே மறு நாள் அரசியல் மன்றக் கூட் டத்திற்குச்(Senate-House)செல்லவேண்டாமென்று தடுக்கிருள். கோவலன், கண்ணகி முதலியோரும் துன்பக்கனுக்களேக் கண்டு அவை நனவாகுமென அஞ்சுகின்றனர்.
★
STERLINGS
for
PARKER PENS and
WRISTLETS
STERLING PRODUCTS LTD.
99, MAN STREET,
COLOMBO.
180

தமிழ்ச் சங்கக் கலை விழா
மேளக்கச்சேரி தவில்-தட்சணுமூர்த்தி நாதசுரம்-பத்மநாதன்

Page 101
வெள்ளவத்தை இசைக் கலை மன்றத்தார்
கோலாட்டம்
வந்தாறுமூலை அரசினர் கல்லூரி மாணவர்
3&
& ጰmጳ 畿
&
88: * 鱗
驚
நாட்டுக்கூத்து- அருச்சுனன் தவநிலை
 
 

பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கம் ஆண்டறிக்கை 1958 - 1959
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் முப்பத்து மூன்முவது ஆண்டின் நடவடிக்கைகளை பின்னுேக்கிப் பார்ப்ப வர்க்கு முற்றிலும் திருப்தியளிக்கும் வண்ணம் இவ்வாண்டு நிகழ்ச்சிகள் அமைந்தன. வழக்கம் போலப் புதிய மாணவர் விவாதத்தோடு ஆரம்பித்த நிகழ்ச்கிகளில் இயல் இசை நாட கம் எனும் முத்துறையும் இடம் பெற்றன.
இவ்வாண்டு முதற்பருவத்தில் சங்க நடவடிக்கைகளில் மாணவர் விவாதப் போட்டிகளுக்குச் சிறப்பான இடம் அளிக் கப்பட்டது. “தாய்க்குப் பின் தாரம்’ ‘பண்டைத் தமிழர் நம்மிற் சிறந்தவர்’ ‘மனித வாழ்க்கைக்குச் சுதந்திரத்திலும் பார்க்கச் சுபிட்சம் அவசியம்’ என்னும் விடயங்கள் விவாதத் திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கொழும்புத் தமிழ்ச் சங்க விவாதக் குழுவினரோடு நமது சங்கத்தார் நடத்திய விவாதம் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இவ்வரங்கில் ‘இன்றைய சமுதாயத்திற்குக் குடும்பக் கட்டுப்பாடு அவசியம்” என்னும் விடயம் விவாதிக்கப்பட்டது. எமது சங்கத்தின் சார்பில் திரு வாளர் க ள் கே. மகேசன், கே , சீ. லோகேஸ்வரன், கே. சிவநாயகம், ஆகியோர் பங்குபற்றிச் சிறந்த சொற்பொழி வாற்றினர். ஆண்டுதோறும் நடைபெறும் இவ் விவாதம் எமது இரு சங்கங்களிடையேயும் உள்ள நல்லுறவை வளர்த்தற்குப் பெரிதும் உதவி புரிகிறது என்பதில் ஐயமில்லை.
ஈழத்தின் கிறந்த தமிழ் அறிஞர்களைப் பேராதனைக்கு வரவழைத்துச் சிறப்புரைகள் ஆற்றுவிக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பியிருந்தோம். எமது அழைப்பை ஏற்று வந்து இங்கு பேசிய திரு. எஸ். ஜே. குணசேகரம் M.A. அவர்களுக் கும் ஓவியக் கலைஞர் பெனடிக்ற் அவர்களுக்கும் தமிழ்ச் சங் கம் நன்றி செலுத்தக் கடமை ப் பட்டுள்ளது. -
தமிழ்ச் சங்கத் தாரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பேச்சுப் டோட்டியில் இம்முறை எட்டு அங்கத்தவர்கள் பங்கு பற்றினர். திருவாளர்கள் கே. மகேசன், கே. சீலோகேஸ்வரன்
18

Page 102
ஆகியோர் முறையே மு த லா ம் இரண்டாம் இடங்களைப் பெற்றனர். வண. தனிநாயக அடிகளார், திரு. கே, நேசையா, திரு. தனஞ்செயராச சிங்கம் ஆகிய மூவரும் நடுவர்களாகக் கடமையாற்றினர். வரலாற்றுத்துறைப் போதகாசிரியர் கலா நிதி எஸ். அரசரத்தினம் அவர்களால் உவந்தளிக்கப் பட்ட பரிசுக்கிண்ணம், முதலிடம் பெற்ற திரு, மகேசன் அவர்கட்கு வண. தனிநாயக அடிகளாரால் வழங்கப்பட்டது,
எமது காலத்திற் சிறந்த தமிழ் அறுஞராகத் திகழ்ந்த மகா வித்துவான் சி. கணேசையர் அவர்களது மறைவு குறித் துத் தமிழ்ச்சங்கம் நடாத்திய அனுதாபக் கூட்டத்தில் தமிழ்த். துறை விரிவுரையாளர் திரு. வி. செல்வநாயகம் ஒரு முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்டார். பெரியார் கணேசையரது மறைவையிட்டு ஒர் அனுதாபத் தீர்மானம் சபையில் நிறை வேற்றப் பட்டது.
தமிழ்ச்சங்க இதழாகிய இழங்கதிரின் ஆசிரியரால் இவ்வா ண்டுமுதன் முறையாக நடத்தப் பட்ட சிறு கதைப் போட்டி. யில் பங்கு பற்றியவர்களதுகதைகளை சுதந்திரன் ஆசிரியர் எஸ். டீ. சிவநாயகம், வீரகேசரி ஆசிரியர் கே. வீ. எஸ். வாஸ், தினகரன் ஆசிரியர் கே. கைலாசபதி ஆகிய மூவரும் பரிசீலனை செய்தனர். முதற்பரிசாக வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தை அளித்த யாழ்ப்பாணம் டாக்டர் சி. சுப்பிர மணியம் அவர் கட்குச் சங்கத்தவர் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளனர்
இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று எமது சங்கத்தினர் நடாத்தி வைத்த கலை விழா மிகவும் கிறப்பான முறையில் அமைந்தது. விழாவைப் பேரா சிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் தொடக்கி வைத்தார் மங்கல கீதத்தோடு ஆரம்பித்த இலக்கிய மாநாட்டிற்கு வர விருந்த சிறப்புப் யேச்சாளரான பேராசிரியர் மீனுட்சி சுந்தர ஞர் வரவில்லை. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, கலாநிதி சு. வித்தியானந்தன்,உயர் திரு தனிநாயாஅடிகள்,திரு. மு. கணேச சுந்தரம் ஆகியோர் சொற்பொழிவாற்றி மகாநாட்டைச் சிறப் பித்தனர்.
மாலை நிகழ்ச்சியான இசை, நடன,நாடக விழா பல்கலைக் கழகப் பூங்காவில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் நடை பெற்றது. விழாவை மங்கல விளக்கேற்றி வண. தனிநாயக
182

அடிகளார் ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணத்திலிருந்து வரவன்ழக்கப்பட்டிருந்த திரு. தெட்சணுமூர்த்தி, திரு. பத்ம நாதன் ஆகியோரது நாதஸ்வரக்கச்சேரியும், வெள்ளவத்தை இசைக்கலை மன்றத்தாரது நடன நிகழ்ச்சியும், மட்டக்களப்பு வந்தாறு மூலை அர கினர் மத்திய கல்லூரி மாணவர்களால் நடிக்கப்பட்ட “அருச்சுனன் தவ நிலை’ என்னும் நாடகமும் மிகச்சிறப்பாக அமைந்தன"
இவ்வாண்டின் நிகழ்ச்சிகள் யாவும் நன்று முடிதற்கு உத. வியாயிருந்த அங்கத்தவர்களுக்கும், செயற்குழு உறுப்பினர் க் கும் ஊக்கம் அளித்த பேராசிரியர்களுக்கும் ஏனைய பெரியே களுக்கும் எமது நன்றி.
செ. வே. காசிநாதன்.
Ꮳ)Ꭿ u ] Ꭶvir ᎧᎢ fi .
女
B
HAR AT ST UDI o
O கல்யாணப் படங்கள், குடும்பப்படங்கள் O படம் பெருப்பித்தல், பிளக்குகள் () புகைப்படக் கருவிகள், காட்சிப் படங்கள்
பாரத் ஸ்ரூடியோ
படம் பிடிப்பவர்கள்
82-1 கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம் TGrams: BARAT FOTO Bhonic: 252
FOR ALL OCCASONS -

Page 103
ஆடவர் பெண்டிர் அனைவருக்கும் எங்கள் வேண்டுகோள்.
அழகுக்கு அழகு செய்யும் பவுண் தங்க
நகைகளுக்கும் கல், எணுமல் எங்கிறேவிங்
பதிக்கப்பட்ட நகைகளுக்கும்
இலங்கை முழுதும் தனிப்புகழ் பெற்ற தலைமைத் தானம்
சுவர்ண மகால் ஜூவலெரி - LN IV i I -
147, செட்டியார் தெரு, கொழும்பு-11
பலவிதமான டிசைன்களில் சிறந்த வேலைப்பாடு களுடன் எல்லாவிதமான நகைகளும் கிடைக்கும். குறிப்பு:
ஒடர் சாமான்கள் குறித்த காலத்தில், சிறந்த முறையில் உயர்ந்த வேலப்பாடுகளுடன் உள்ளம் மகிழச் செய்து
கொடுக்கப்படும். " . . .
எங்கள் நகை மாளிகை க்கு வரத் தவறநீர்கள்!
SWARNAMAHAL WELLERY MART
147, SEA STREET, COLOMBO-11 Phort. : 7453 1 granin : Ornament

போய் வருகின்றேன்
ைேடசியாய் ஒரு வார்த்தை படலம் படலமாய் எழுத வேண்டியதை ஒரு பக்கத்திலே முடித்து விடுகிறேன்.
பல் கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்துக்கு 33 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. பல்கலைக்கழக வெளியீட்டுடன் நெடுங் காலம் ஒன்றித்திருந்த யான் ஒரு தனிச் சுடராகப் பிரிந்தேன். எனக்கு இன்ருேடு பதினெரு ஆண்டுகள் நிறைவாயின.
“இளங்கதிர்” என்ற இனிய பெயரிட்டுக் கலைமணங்கமழக் கடந்த காலத்தில் என்னைக் காப்பாற்றி வந்த அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் கூறுகின்றேன்.
மக்களை யான் எங்ங்னம் மறப்பேன்?
மூச்சு விட நேரமில்லா வேளையிலும் என் சிறப்பினை விரும்பி எனது கலைத் துளிகளை வாசித்து வேண்டிய மெருகுக ளூட்டி என்னை அரியாசனம் ஏற்றி வைத்த பெருமையில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களை யான் மறக்க முடியுமா?
தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சியிலே உயிரான அன்பு கொண்டு என்னைப் பெற்று வளர்த்த பெருமையில் பெரும் பங்கைத் தனதாக்கிக் கொண்ட கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களை நினையாதிருப்ப தெப்படி?
அச்சு வாகனத்தில் யான் அமர்ந்த இளம் பிராயத்தில் எனது இளந்தளிர்களை இனிதாய்க்கவனித்த அருந்துணைவன் திரு க. கைலாசபதி அவர்கள் என் உள்ளத்தில் இடம் பெற்ற இன்னெரு நண்பராவர். ;" . .
இம் மலருக்கு மணமூட்டும் கட்டுரைகள், வாழ்த்துக்கள், கவிகள் எழுதிய அனைவருக்கும் என் அன்பு கனிந்த வணக்கம்.
இம்முறை என் அக வாழ்வில் புதிதாய் இடம் பெற்ற சிறு கதைகளுக்குப் பரிசளித்த பெரியோருக்கு நன்றிக்கு மேல் நன்றி.
184

Page 104
கடைசியாய் இம்மலர் வெளி வருவதற்குப் பெருந்துனே
புரிந்தவர்கள், விளம்பரம் அளித்த வர்த்தகப் பெரியோர்களே! அவர்கள் செய்த சேவை தமிழ்த் தாய்க்குச் செய்த சேவை யாகும். அவர்கள் முன்னிலையில் என் நன்றிச் சுமையை இறக்கு கின்றேன். அவர்களை நெஞ்சிலே நினைந்து ஆதரிப்பது நமது கடனுகும்.
ஆண்டு தோறும் நடை பெறும் தமிழ்ச் சங்கக் கலை விழா இம்முறை அதிசிறப்பாய் நடைபெறப் பல வகையாலும் பணி புரிந்த அன்பர்களுக்கும் என் அன்பு கனிந்த நன்றி.
கொதிக்கும் வெய்யிலையும் பொருட் படுத்தாது, எனக்கு விளம்பரம் தேடித் துணை தந்த நண்பர்கள் திரு. பொ. சத்திய நாதனையும், திரு. மு. கணேசசுந்தரத்தையும் நான் நினைவு கூரு கிறேன்.
அடுத்த பன்னிரண்டாவது மலர் இன்னும் சிறப்புற வேண்டுமென்று விரும்புகின்றேன்.
இளங்கதிர்ச்செல்வன்.
Phone: 5883
VERY EXHILARATING
For quality and flavour
Insist on:
KANAGALINGAM'S (CGARS
Y. Kanagalingam Pillai & Sons, COLOMBO.
185

அசுரவேகத்தில் * படிக்கும் இயந்திரம் "
விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்களைத் துரிதமாகப் படித்தறிவதற்கு உதவும் பொருட்டு சோவியத் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செய்தி இயந்திரங்கள் மணிக்கு 10 லட்சம் பக்கங்களைப் படித்து முடிக்கும் சக்தி பெற் றிருக்கின்றன.
இந்தச் செய்தி இயந்திரம் ஒரு நூல் நிலை யம் போன்றது. வாசகரின் வேண்டுகோளின் படி, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின் சாரத்தை இவ்வியந்திரம் வடித்துத் தருகிறது. அயல் நாட்டு மொழியிலுள்ள புத்தகமானல், அதை ஒரு விசேட சா த ன ம் மொழிபெயர்த்துக் கொடுக்கிறது.
டெலிபோன் நம்பரைத் திருப்புவது போல் வேண்டிய புத்தகத்தின் குறியை அழுத்தினுல், இந்த இயந்திரம் தேவைப்படும் புத்தகத்தைப் படித்துக் காட்டுகிறது.
இந்த இயந்திரத்தின் படிக்கும் சாதனம்’ தேவைப்படும் விஷயங்களைத் தேர்ந்தெடுத்து, கேட்கப்படும் கேள்விக்கேற்ப அதன் சாரத்தை வடித்துத் தருகிறது.

Page 105
சுதந்திர இலங்கையின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகின்றது. எத்தனையோ புதிய புதிய கட்டிடங்கள் கோபுரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றைக் கட்டுவோர் சிக்கனத்தையும் அதிகப்படியான பலத்தையும் விரும்புகிருர்கள்.
ᎷᏤe / Ꮷ e d!
உங்களுடைய கட்டிடங்கள் அநேக வருடங்களுக்கு பழுதின்றி இருக்கவேண்டு மென்றல்லவா நீங்கள் விரும்பு கிறீர்கள் அப்படியானல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு கொங் கிறிட் வேலைக்கும்.
“LDL CELITLumf'
இணைத்த கொங்கிறிட் வலை பாவித்து உங்களுடைய கட்டிடங்களுக்கு நீடித்த ஆய்சு அளியுங்கள். சாமுவேல், சன்ஸ் அன் கோ.லிமிட்டெட் 371, பழைய சோனகத் தெரு, கொழும்பு 12. கிளை ஸ்தாபனம்: ஆஸ்பத்திரி ருேட், யாழ்ப்பாணம்
 
 

எல்லா இனமான
புடவைகளுக்கும்
கண்டிமாநகரில்
பிரசித்திபெற்ற
இடம்
*சரஸ்வதி” SARASWATHY.
90, Colombo Street, KANDY.
STUDIO - POENIX
KANDY.
V
Highest Satisfaction
Specialists in
Saree Materials of Latest Designs Fast
Colours
A UP I AS
Textile Dealers 87, Colombo Street,
KANOY.
உங்கள் இல்லம்
மின்சார வெளிச்சத்தால்
பிரகாசிக்க வேண்டுமா?
எங்களை நினையுங்கள்!
வாழ்க்கையில் மறக்க
மாட்டீர்கள்.
A. S. ARASARATNAM & O.
11 Stanley Road, JAFFNA.

Page 106
இலங்கையின் எழில் மிகுந்த கண்டி நகருக்கு நீங்கள் வருவீர்களாயின் உங்களுக்கு அறுசுவை உணவு தேவையல்லவா? அப்படியானல் கண்டி வார்ட் வீதியில் இருக்கும் எங்கள் ச ந் தி ர வி லா ஸ் ஹோட்டலுக்கு விஜயம் செய்து உங்களுக்குத் தேவையான உயர்ந்த உருசிகரமான பதார்த்தங்களையும் சாப்பாட்டு இனங்களையும். எல்லோ ரும் விரும்பும் இந்தியன் காப்பியையும் அருந்தி மகிழ்ந்து செல்லுங்கள்.
சந்திர விலாஸ் ஹோட்டல்
50, வார்ட் வீதி, : கண்டி.
சகலவிதமான அச்சுவேலைகளுக்கும்
சுதந்திரன் அச்சகம் தபால் பெட்டி 1183, 194 ஏ, தட்டா தெரு, - கொழும்பு

திருப்தி தரும்
போட்டோக்களுக்கு
f
ஞானம்ஸ்
யாழ்ப்பாணம்
FOR ALL YOUR REQUIREMENTS
N
Motor spares & Accessorie Motor Cycle spares & Accessories Car Batteries Tyres Tubes, Radios & Electrical Goods
R. Kanapathi Dilai
1212 STANLEY ROAD,
D) | A NA " S
Sensational offer of Tennis Hocky and all other Out-door and Indoor-Games
AT Most Competitive prices
Special rates to Schools
Colleges and Clubs
DIANA & O., LTD
24, Ward Street,
KANDY.
Tel DIANA Phone 573
Phone: 256 Gran; RAJA
THE HOUSE OF QUALITY & SERVICE More than thousand varieties in Piece goods and Ready made Apparel Suitable
FOR LADIES, GENTLEMEN AND CHILDREN Stockists of
Brida veils, Benares Sarees Silk Fabrics & High Class Worsteds
Qaja St Ores
89 - 91, Colombo Street. KANDY.

Page 107
போன் 547 தந்தி றேடிங்' சிங்கப்படர்க் கம்பனி The Malayan Trading Co., 128, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். பின்வரும் பொடுட்கள் எங்களிடம் QugQ5 più a di GTH கட்டிடத்துக்குரிய இரும்புச் சாமான்கள், பித்தளச் சாமான்கள், சீமேந்து, கல்வனேஸ் தகடுகள், அஸ் பெஸ்ரோ தகடுகள், ஒடுகள், பல நிறத் தீந்தைகள் யாவும் மலிவான விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம். கொழும்பிலிருந்து சென்னை வழியாக சிங்கப் பூர் செல்வதற்குக் கப்பல் பிரயாண ஏஜண்டு களும் நாங்களே.
ஒருமுறை தரிசியுங்கள்!
SALAMAT
DRAPENRY
Gents Tailor & outfitter x Charge very moderate ★ Style cut, fit and fi
nishing up-to-date Y Guaranteed work yk Highly stilled and experienced Hands employed Please inquire us before you go else where
No 9 Main Street, Jaffna.
Established 1904 Gram AMLJEE Phone 425
SMALJ AMIJI
130 Grand Bazaar JAFFNA OUR WHOLESALE and RETAL Department can offer at VERY COMPETITIVE PRICES Provisions and Groceries, Confectionary Patent medicines, Furfumery Toilet Requisites. Specialist in Exercise Books, Stationery and all School RequirementS Fresh atta flower, Chillie powder & Curry powder are
always in stock 岛 one of our pure-blended Coffee powder packed in Hygienically Sealed Bags
எல்லாவித வீட்டுச் சாமான்களுக்கும்
சிறந்த இடம் பாலகிருஷ்ணு ஸ்டோர்ஸ்
கொழும்பு வீதி கண்டி
For Your HOUSEHOLD REQUIREMENTS
Visit
BALAKRISHNA STORES
Colombo Street Kandy

Remember...........
“ LA N I K A S ” F o r
A QUALITY FASHION Everlasting Textile in Silk Cotton to Suit for Men Women
& Children in every description
TREASURE HOUSE FOR
S A R E E S
A VISIT WILL CONVINCE FOR EVER
Lanka Stores
The Fashion House in heart of
KANDY & MATALE
75, COLOMBO STREET, annnnnnnnnvn KANDY
29, KYS STREET, --"w MATALE

Page 108
Stock Breeding
For greater productivity in stock breeding Feed Your An in a lis On Vitamin enriched food stuffs
| r POULTRY & ANIMALS- |
Available at
MAHENDRA STORES
Specialist in Forage wholesale & Retail to FARMIS KR. DARIES
MAHENDRA STORES - 178, Colombo Street, Phone. 7089
KANDY.
MISKIN TAILORING MART
GENTS OUT FITTER
NO 27, GRAND BAZAAR STREET,
cLaffuna.
STYLIST CUT
EXPERT TAHLORING
UP - TO DATE FASHION
MODERATE CHARGES
PROMPT DELIVERY
LALqLALSASLASSLALASqSASMqALSLSSqSSqqqASAqAALAMqAAASqAqLqAMSMMALASAALALAAAAALLAAAAASSAMASALMA

Phone 697 FOR YOUR BUILDING REQUIREMENTS
S HAN IM U G A M S T O R E S
கட்டிடங்களுக்குத் தேவையான பொரு ட் க ள், சீமேந்துக் கேடர், தீந்தை, வார்னிஸ், டிஸ் ரம்பர், பித் தளைக் கதவுப் பூட்டுக்கள், பிணைச்சல்கள், ஆயுதங்கள்,
முட் கம்பிகள் முதலியன. r P o O 0 to 8 இலங்கையில் தயார் செய்யப்பட்ட . அஸ்பெட்டஸ் கூரைத் தகடுகள், சீலிங்குச் சீற்றுகள், எப்பொழுதும் குறைந்த விலை யில் எங்களிடம் பெற்றுக் .ر
கொள்ளலாம்.
சண்முகம் ஸ் ரோர் ஸ்
222, ஆஸ்பத்திரி வீதி உரிமையாளர் :
யாழ்ப்பாணம் ஆ. சண்முகராசா
வேண்டுமா?
விரும்பி வாருங்கள்! செக்கோசிலேவக்கியாவிலிருந்து வந்திருக்கின்றன
yk 53, G3s 6535 siT H CHIEFS o b(s) Losi TOWELS
மேலும் எல்லா இனமான புடவைகளும் கிடைக்கும்.
எ ங் கே?
ELGDETELIS SETGDERE
157 & 159, SECOND CROSS STREET,
COLOMBO.
Phone : 2285

Page 109
எரிக் கா தமிழ்
ர்ட்டபள் டைப்ரைட்டர்
GLIII
விலை ரூபா 415-00
உலகப் பிரசித்தி பெற்ற உன்னத
6OT
ஜெ
த மி ழ்
TLD
டைப் ரைட்டர்
ا
லிமிடெ
அலுவலக சாதனப்பகுதி
ஆவரா
லிெபோன் :
7211 &7212
19, செட்டியார் தெரு,
கொழும்பு
 

சினிமாஸ் தாபனத்தார் விரைவில் உங்களுக்கு உவந்தளிக்கும் சில பைந்தமிழ் திரைப்படங்கள்:
*நாடோ டி மன்னன்’ ‘தேசிங்கு
எம். ஜி. ராமச்சந்திரன் ராஜன்'
பி. பானுமதி எம். ஜி. ராமச்சந்திரன்
(v 37. LIIT 'காத்தவ ராயன்' னுமதி
சிவாஜி கணேசன் & s
• 6ዕI சாவித்திரி அதிசயத் திருட
ஜெமினி கணேசன்
* If _) 6 சாவித்திரி
a 9 |T LD IUI 600 lf) இ 棘 J ‘‘ 66 94یہTL{ எங்கே’’
6 6. ... TTLDTT6
டி. ராமர எஸ். எஸ். ராஜேந்திரன்
சிவாஜி கணேசன்
பத்மினி பண்டரிபாய்
சூர்யகலா
*ர ரிை r سے۔بگسحر بے * ? சம்யுக்தா' வீரன் எம். ஜி. ராமச்சந்திரன் ஆர். ரஞ்சன்
பத்மினி சந்தியா
*பெற்ற மகனை “ “ 9 D G8 u fi ''
விற்ற அன்னை' சித்ரா எஸ். எஸ். ராஜேந்திரன் -9| ቇ [T 1 --
விஜயகுமாரி v8
"கடன் வாங்கிக் ‘ஒரேவழி' கல்யாணம்’
பிரேம் நஸிர் ஜெமினி கணேசன்
எம். என். ராஜம் சாவித்திரி

Page 110
நகை உலகில்
நகை ஸ்தாபன 1927ஆம் வருடம் தோ இன்றுவரை வளர்ந்தே
இதற்குச்
வருக !
D 5 to
ஹ 7 ஜி ஹ மீ
இஸ்தூரியார் வீதி
କିଛି – ଶିତ ܛܬ݂ܝܬ݂ܳܡܢܶܐ ܐܶܩܠܵܐtuJITi
。 * 6941
RFMF
ESTD FOR BEWEELS O} THE RENOWNED JEN HAJI HAMEE KASTURA R R
勒 Br:
ge s 8 Sea Str
T'Grams: VIEMEMES
sUTANTIRAN PRESS, 194 A, si
- s
 
 
 
 
 
 

ஒர் புரட்சி
த்தின் வளர்ச்சி | ன்றிய எமது ஸ்தாபனம் ாங்கி வருவதொன்றே
சான்ரு கும்.
D5) s. 3, .
நயம் பெறுக ! தா பி ல் டி ங்
யாழ்ப்பாணம், 6 5 4
தெரு, கொழும்பு-11
555 : VIEMEMES
M 3ER
1927 IF DISTINCTION WELLERS IN CEY LON THA BUILDINGS
OAD, JAFFNA.
neh
O. eet, Colombo-11
T.phrone; 694
LVERSMITH STREET, CoLOMBO.
ܕܝܼܠܝܼ. 摩
. 1 ܬܐ