கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மார்க்கம் 1994

Page 1
  

Page 2


Page 3
Nமார்க்கம்
சமூக பொருளியல் பண்பாட்டு ஆய்வுச் சஞ்சிகை
மலர் - 2, இதழ் 1 , 1994
மார்கா ஆய்வு நிறுவகத்தின் ஆய்வுச் சஞ்சிகையான இது மூலச் சொல்லின் தமிழ் வடிவமாக "மார்க்கம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மார்க்கம் என்பது "வழி", "பாதை"யைச் சுட்டுவதாகும். "மார்க" என்னும் வடமொழியிற் சட்டப்பெறும் பன்மைப் பொருள் "மார்க்கம்" என்னும் தமிழ் வடிவத்தினுள் தொக்கு நிற்கும். மார்க்கம் பால் பகா அஃறிணைப் பெயராகும் எனவே இங்கு நாம் ஒரு "வழியை மாத்திரம் சுட்டாது உண்மையின் தேடலுக்கான பல்வேறு மார்க்கங்களையே சுட்டுகின்றோம். இந்தியக் கலை மரபில் "மார்க்க என்பது செந்நெறிக் கலைகளைச் சுட்டும் என்பதையும் நாம் நாட்டிய சாஸ்திரம், சிலப்பதிகார உரைகள் வழியாக அறிகிறோம். மார்க்கத்தின் உள்ளடக்க இந்தச் செந்நெறிப்பாட்டை உறுதி செய்வதாக இருத்த6 வேண்டும். இது கட்டுரையாளர்களுக்கான கடமையாகவும் வாசகரின் உரிமையாகவும் அமைத
வேண்டுமென்பது எமது அவா.
கட்டுரைகளில் காணப்படும் கருத்துக்கள் மார்கா நிறுவகத்தின் கருத்துக்கள் அல்ல, அவை கட்டுரையாசிரியர்களின் கருத்துக்களே.
மார்க்கம் தனி இதழ் ரூபா 25வருடச் சந்தா (4 இதழ்கள் ) ரூபா 100/-
மார்க்கம் இதழைப் பெற விரும்புவோர் நியூட்ட பெர்னாண்டோவின் பெயருக்கு ஹாவ்லொக் ரவு (கொழும்பு-5) தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக காசுக்கட்டளை அனுப்புதல் வேண்டும்.
-


Page 4
A Journal for the study of S Vol. 2, N.
ADVISORY COMMITTEE
Mr. Godfrey Gunatilleke DI V. KaIIesalingan Mr. NewöIl Fernanco Prof. K. Sivathan by Prof. W.Nithiyananthan MT. R. Siwach Idir:AI
EDITOR
S.Antony Norbert
EDITORIAL ASSISTANTS
Miss. Narmal: Kanalanathan Miss. Jaya lux Ini Pomniah
TYPE SETTING
Unique TypeSetters 23, Plaza Complex 33. (Galle Roald Colombo 6.
PRINTING
Unie Arts (PWT) Ltd. 48 B, Bloellendhal Road Colombo 13.
PUBLICATION
Marga Institute
(Sri Lanka Center for Development Studies)
61, Isipathana Mawatha Colombo 5.
R
IT
G
St. Su
S.S
Inc.
Y
TT Ex
M.
 
 
 
 
 

RKAM
}ciety, Economy and Culture
Contents
ral Poverty in Sri Lanka: Priority Issues
Policy Measures.
dfrey Gila na tilleke et al.
ategic Policies and Initiatives for stainable Development in Sri Lanka.
dfrey Gunatilleke. vironmental change and Violent Conflict.
rīs F. Homer - Dīto et .
ture of the Independent Muslims Republic of
Former Soviet Union.
Για τη ΒαντιατηρίIιαί.
nic Harmony in Sri Lanka:
Indian Tamil Factor.
απεία Γανεgανατη.
ustrial Development in Sri Lanka: Historical Perspective.
Ya Rasanayagarn.
Insformation of Economic Structures: eriences and Consequences.
. Mookich.
'n Economy and Direct Foreign Investment wards Industrialisation in Sri Lanka:
Overview.
. Παπαηεε RαgτιΓαρανάη. lpture in Traditional Indian Thought
Krish na very.
16
21
27
33
O
45
51
58

Page 5
ஆலோசனைக்குழு
திரு. கொட்பிரே குணதிலக கலாநிதி வ. கணேசலிங்கம் திரு. நியூட்டன் பெர்னாண்டோ பேரா. கா. சிவத்தம்பி பேரா. வி. நித்தியானந்தன் திரு. இரா சிவச்சந்திரன்
ஆசிரியர்
எஸ். அன்ரனி நோபேட்
ஆசிரிய உதவியாளர்
செல்வி நர்மதா கமலநாதன் செல்வி ஜெயலஷ்மி பொன்னையா
கணணி அச்சமைப்பு
புனிக் ரைப்செட்டர்ஸ் 2/3 பிளாசா கட்டிடம் 33. காலிவீதி, கொழும்பு - 5
அச்சிடுதல்
புனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் 48 பி. புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13
வெளியீடு
மார்கா நிறுவகம் 61, இசிப்பத்தன மாவத்த கொழும்பு - 5
(Լք, ெ
 

近蚤I血 ாட்டு ஆய்வுச் சஞ்சிகை
f II, 1994
பொருளடக்கம்
பக்கம்
பங்கையில் கிராமிய வறுமை: ன்னுரிமை விடயங்களும் ாள்கை ரீதியான நடவடிக்கைகளும். 4. ாட்பிரே குணதிலக
ண்தகு அபிவிருத்திக்கான திறமுறைக் ாள்கைகளும் ஆரம்ப முயற்சிகளும். 16 நாட்பிரே குணதிலக.
ழல் மாற்றமும் வன்முறை முரண்பாடும். 21 தாமஸ் எவ் ஹேராமர் - டிக்வின் ன்னைய சோவியத் யூனியனின் சுதந்திர ஸ்லீம் குடியரசுகளின் எதிர்காலம். 27 பட்ரம் பள்தியாம்பிள்ளை. லங்கையில் இனங்களுக்கிடையிலான மாதானமும் இந்திய வம்சாவழித் தமிழரும். 33 Fா, சந்திரசேகரன்.
லங்கையில் கைத்தொழில் வளர்ச்சி ஒரு ரலாற்றுக் கண்ணோக்கு. 40 பாகா இராசநாயகம்,
பாருளாதார அமைப்பு உருமாற்றம்: னுபவங்களும் விளைவுகளும் T. G.F. ni F2) is Lrrr.
லங்கையில் கைத்தொழில்துறைசார் நேரடி ந்நிய முதலீடும் திறந்த பொருளாதாரக் காள்கையும் ஒரு கண்ணோட்டம். 51 னணி ரகுராகவன்.
ந்தியக் கலை மரபில் சிற்பம் பற்றிய காட்பாடுகள். 58
என். கிருஷ்ணவேணி.

Page 6
இலங்கையில் கிராமிய வறுை கொள்கைரீதியான
கொட்பிரே மேர்டில் பெ ஆர். ஏ. எப் ஆர். ஈ. ெ டபிள்யு. டி.
ஜெ. கே. எ ஆர். டி. வ6
கடந்த நான்கு தசாப்தங்களாக இலங்கையில் இடம் பெற்றுவரும் அபிவிருத்திக் கொள்கைகள் மற்றும் சமூக, பொருளாதார உருமாற்றங்களின் அடிப்படையிலேயே கிராமிய வறுமையை ஆய்வு செய்யவும், மதிப்பீடு செய்யவும் முடியும். இக் கொள்கைகளினால் ஏற்பட்ட அபிவிருத்தியின் வெளித் தோற்றமானது குறைவருமானம் கொண்ட வளர்முக நாடுகளுக்கு புதியதாக இருந்தது. வருடாந்த சனத்தொகை வளர்ச்சி விகிதம் 18 வீதத்துக்கு வீழ்ச்சியடைந்ததுடன் தேறிய மீள் உற்பத்தி TMTTTY TTT LLu L CCCLCLaLaLLLLLLL0S00 TT LLLLSTTTOO S LL000u KuT இலங்கை அடைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரியக் குடியரசு, தாய்லாந்து ஆகிய நாடுகளைத்தவிர்த்து ஏனைய ஆசிய வளர்முக நாடுகளுக்கு ஓர் உதாரணமாக இது விளங்கக்கூடும். சிசுமரண வீதம் 20க்குக் கீழ் வீழ்ச்சியடையும், சராசரி வாழ்வு எதிர்பார்ப்புக்காலம் 70 வருடங்களாகவும் வயதுவந்தோப் கல்வியறிவு 87 வீதமாகவும் கானப்படலாம். கிராமியப் பகுதிகளில் ஏறக்குறைய 75 வீதத்துக்கு மேற்பட்ட மக்கள் காணப்படுவதனால் கிராமியத் துறையைப் பாதிக்கின்ற, சமூக குடிசனவியல் குறிகாட்டிகள் விருத்திகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும். சமூக பொருளாதார அளவீடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி இத்தகைய குறிகாட்டிகளானது குறிப்பிடத்தக்களவு கிராமிய நகர சமமின்மைகளைக் காட்டவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இத்தகைய முன்னேற்றங்களைத் தந்த உபாயங்களானது எதிர்கணியப் பண்புகளைக் கொண்ட வேறு விளைவுகளுக்கும் பொறுப்பாக இருந்தது. விரைவாக அதிகரித்துவரும் Gaisra'Islanu உள்ளிழுப்பதற்குத் தேவைப்படும் நிலைக்குக் கீழாக அமைப்பு மாற்றமும், வளர்ச்சி வீதமும் வீழ்ச்சியடைந்தது. கிராமியத்துறையில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நிலையும் வீழ்ச்சியைக் காட்டியது. 1970 இல் வேலையின்மை 20 சதவீதமாக உயர்ந்தது. இது 1990இன் முதல் காலாண்டில் 14 சதவீதமாக இருந்தது. சமூகக் குறிகாட்டிகளில் உயர் நிலையை அடைந்த ஒரு நாட்டில் போஷாக்கின்மையானது (Malnutrlton) வழக்கத்துக்கு மாறாக உயர்வாக 12 சதவீதம் கடுமையான போஷாக்கற்றதன்மையும் 35 சதவீதம் மிகக்கடுமையான போஷாக்கற்ற தன்மையையும் ஐந்துவயதுக்குக் கீழ்பட்ட சிறுவர்களிடையே காணப்பட்டது. ஏறக்குறைய 25-30 வீதமான்
 

ம - முன்னுரிமை விடயங்களும் நடவடிக்கைகளும்
னதிலக
可JT
சி. வணிகரட்னா
TGOTTET GELT
பக்ஸ்மன்
1, டி சந்திரசிறி
fEy' GOTIT
வீட்டுடமையாளர்கள் முழுமையான வறுமையில் காணப்பட்டதுடன் ஆகக்குறைந்த போஷாக்குமட்டத்தைத் திருப்திப்படுத்தக் கூடிய உணவினைக் கொள்வனவு செய்யவும் முடியாதவர்களாக இருந்தனர்.
கடந்தகால உபாயங்களின் திருப்தியற்ற பெறுபேறுகள் பற்றிய கருத்துமுரண்பாடுகள் அறிவுஜீவிகளிடையே கானப்படுகிறது. இலங்கையின் அனுபவத்தை 1950 - 1980 காலத்தில் கொரிய குடியரசின் அனுபவத்துடன் ஒப்பிடும்போது இலங்கையில்
மிகவும் பாராட்டப்பெற்ற சமூக முன்னேற்றங்கள் கூட கொரியாவிலும் பார்க்க முன்னேற்றகரமாக இருக்கவில்லை என்று வாதாடப்படுகின்றது. 1980களின் ஆரம்பத்தில் இருநாடுகளும் ஒரே நிலையிலான தலாவருமானத்தையே கொண்டிருந்தன. ஆனால் இவங்கை சமூகக் குறிகாட்டிகளில் முன்னேற்றத்தைக் கொண்டிருந்தது. அதனை அடுத்த இருதசாப்த காலத்தின் பின் கொரியக் குடியரசு வித்தியாசமான அபிவிருத்திக் கொள்கைகளை அமுலாக்கியதன் மூலம் சமூகக் குறிகாட்டிகளில் காணப்பட்ட இடைவெளியை நிரப்பியதுடன் தலாவருமானம் பொருளாதாரவளர்ச்சி அமைப்பு ரீதியான மாற்றம் என்பவற்றில் இலங்கையையும் விஞ்சிவிட்டது.
இருதசாப்தங்களுக்கு இடையில் இருநாடுகளுக்குமிடையிலான வள நிலைமைகளும் வெளிநாட்டு வளப்பாய்ச்சல்களும் வேறுபட்டனவாக இருந்ததினால் ஒப்பீடானது கருத்துள்ளதாகவோ அல்லது கொள்கைகளுடன் தொடர்பான செயலாற்றங்களை மதிப்பீடு செய்வது பொருத்த முடையதாகவோ இருக்கமாட்டாது எனவும் சிலர் வாதிடுகின்றனர். கொரியக் குடியரசு விரைவான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டு வளங்களைத் திரட்ட, இலங்கையானது மோசமடைந்து வரும் வளி நிலைமைகளில் சமூக நன்மைகளைப் பாதுகாப்பதையே முக்கியமாகக் கொண்டிருந்தது. இத்தகைய முரண்பாடான விடயங்கள், இலங்கையின் அபிவிருத்திக்கான தெரிவுகளைச் சோதனை செய்யவும், மதிப்பிடவும் முக்கியமானது. முக்கியமாக, மோசமடைந்து வரும் வெளிநாட்டுத்துறையினைச் சீரமைக்கவும் சமூக நலனுக்கும் வளர்ச்சிக்குமிடையே சமநிலையை நிர்வகிக்கவும் மிக அவசியமானது.
Annášā5,1994

Page 7
1. சுதந்திரத்திலிருந்து 1977 வரைப்பட்ட காலத்தின்
அபிவிருத்திக் கொள்கைகள்
சுதந்திரமடைந்தபோது இலங்கையானது குடியேற்ற பொருளாதார அமைப்பு வகையைக் கொண்டிருந்ததுடன் தேயிலை, இறப்பர். தெங்கு என்னும் மூன்று முதனிலைப் பண்டப் பொருட்களில் இதன் ஏற்றுமதி தங்கியிருந்தது. இம் மூன்று பயிர்களும் 55 வீதமான் பயிர்செய்யப்பட்ட நிலத்தையும் விவசாயத்தில் 53 வீதத்தைக் கொண்ட கூட்டப்பட்ட பெறுமதியையும் Waiபeadded) கொண்டிருந்தது. பெரும்பாலான தேசிய இறப்பர் தோட்டங்களும் முன்றிலொன்றுக்கு மேற்பட்ட தெங்குத் தோட்டங்களும் கூலித் தொழிலாளர்களைக் கொண்ட பாரிய அளவிலான தோட்டங்களாகவே நிர்வகிக்கப்பட்டது அல்லது சொந்தமுடையதாகவிருந்தது. பெருந்தோட்டத்துறைக்கு வெளியே வரிவசாயமானது கவனிப் பாரற் றுக் கிடந்ததுடன் சிற்றுடைமைகளாகக் காணப்பட்ட இவற்றை விவசாயிகள் நிர்வகித்ததுடன் உள்ளூர் சந்தைகளுக்கு உற்பத்தி செய்யும் உணவுப் பயிர்களையே கொண்டிருந்தது. 1977 இல் மூன்று முக்கிய ஏற்றுமதிப் பயிர்களின் பங்களிப்பும் விவசாயத்தில் 30 சதவீத கூட்டப்பட்ட பெறுமதியினால் வீழ்ச்சியடைந்தது. நெல் மற்றும் உப உணவுப் பயிர்கள் 1950 gli, 7.5 சதவீதத்தைக் கொண்டிருந்த நிலைமை மாறி மூன்று முக்கிய ஏற்றுமதிப் பயிர்களையும் விஞ்சியதாக 40 சதவீத கூட்டப்பட்ட பெறுமதியைக் காட்டியது. கூட்டப்பட்ட இத்தகைய பெறுமதியின் அதிகரிப்பானது சிற்றுடைமை விவசாயத் துறையிலிருந்தே ஏற்பட்டது. இத்தகைய உழவர் விவசாயத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது இருமைத்தன்மை கொண்ட காலனித்துவ பொருளாதாரத்தினைத் தனிப்பதற்கு உதவியாக இருந்தது.
இக்காலத்தில் விவசாயத்திலும் கைத்தொழிலிலும் உயர்மட்ட பாதுகாப்புத்தன்மையுடன் கூடிய இறக்குமதிப் பிரதியீடு என்பதே பொருளாதார விருத்தியின் முக்கிய அழுத்தமாக இருந்தது. அரிசியிலும் ஏனைய உணவுப் பயிர்களிலும் இறக்குமதிப் பிரதியீட்டை நோக்கமாகக் கொண்டு விவசாய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுபல் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது.
(1) சிற்றுடைமை விவசாயத் துறையின் அபிவிருத்தியை இது வேண்டி நின்றது. சுகாதாரம், கல்வி, விவசாய விளப்தரிப்பு சேவைகள், சந்தைகள், போக்குவரத்து ஆகிய கிராமியக் கட்டுமானங்களின் முன்னேற்றங்கள் வரவுசெலவத் திட்ட வள ஒதுக்கீட்டில் முக்கியத்துவமுடையதாகக் கருதப்பட்டன.
(2) காடுகளைக் கொண்ட அரச நிலங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. விவசாய வசதிகளுக்கான முன்னேற்றங்களுக்காகப் பாரியமுதலீடுகள் செய்யப்பட்டன. விவசாயக் குடியிருப்புக்கள் விருத்திசெய்யப்பட்டன. கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய வசதிகளைக் கொண்ட அடிப்படைத் தேவைகள் மற்றும் வீட்டுவசதிகள் பூர்த்திசெய்யப்பட்டன.
(3) அடர்த்தி குறைவான சனத்தொகை கொண்ட பகுதிகளில் நிலத்தினைப் பங்கீடு செய்வதன்மூலம் ஈரவலய செறிவான அடர்த்தியினால் ஏற்பட்ட நிலத்தின் மீதான அமுக்கத்தைச் குறைத்தது. கிராமிய வறுமை நீக்கத்துக்கு இத்தகைய செயற்றிட்டம் பங்களித்ததுடன் கிராமத்திலிருந்து நகரத்துக்கான இடப் பெயர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
A மார்க்கம் 5, 1994

உள்ளூர் விவசாயத்துறையானது வெளியீட்டினைக் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. நிலம், தொழிலாளர்களின் பொதுவான உற்பத்தித்திறனானது அதிகரித்தது போல் வேலைவாய்ப்பும் அதிகரித்தது. ஆனால் பெருந்தோட்டத் துறையின் வெளியீடு, வேலைவாய்ப்பு, உற்பத்தித்திறன் என்பன வீழ்ச்சியடைந்தது. பெருந்தோட்டத் துறையிலிருந்து வரும் மிகை வருமானத்தை மீள்முதலீடு செய்யாமல் அதனை வருமான மூலதனமாகக் கருதும் அரசாங்கக் கொள்கைகளின் விளைவாலேயே இந்நிலைமை ஏற்பட்டது. சர்வதேச சந்தையில் தேயிலை, இறப்பர் தெங்குப் ெ ாருட்களுக்கான குறைந்த கேள்வி நெகிழ்ச்சியினாலேயே இவ் வீழ்ச்சி ஏற்பட்டது. அத்துடன் வர்த்தகமாற்றுவீதத்தில் காணப்பட்ட நீண்டகாலச் சீரற்ற நிலையும் காரணமாக இருந்தது. இத்தகைய பாதகமான அபிவிருத்திப் போக்கினைப் பயனுறுதி வாய்ந்தமுறையில் சீர் செய்வதற்கு அரசாங்கம் தவறியதும் இவ்வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததெனவாம்.
பொதுத் துறைக் கைத் தொழில் களின் உருவாக்கம் . தனியார்துறையில் மென்ரக நுகர்வுக்கைத் தொழிலின் விரிவாக்கம் என்பன இடம்பெற்றபோதும் கைத்தொழிற் துறையின் வளர்ச்சி மெதுவாகவே காணப்பட்டது. எனவே பொருளாதார அமைப்பிலான மாற்றங்கள் மிகக் குறைவானதாக இருந்ததுடன் அதிகரிக்கும் வேலைப் படையினை உள்ளிழுப்பதற்கான கைத்தொழிற்துறையின் இயலளவு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 1950 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதமாக இருந்த தயாரிப்புத்துறையின் பங்கு 1980 களின் ஆரம்பத்தில் 11 சதவீதமாக அதிகரித்தது. இதே காலத்தில் வேலைப்படையானது 8 சதவீதத்திலிருந்து 18 சதவீதத்துக்கு உயர்வடைந்தது. சமூக நலச் செயற்றிட்டங்களிலும், அமைப்புரீதியான மாற்றங்களினதும் மெதுவான போக்கினால் பெரும்பாலான வறிய வேலையற்ற இளைஞர்கள் கிராமியத்துறைக்குள்ளேயே தேக்கமடைந்திருந்தனர்.
1950 களின் ஆரம்பத்தில் பொருளாதாரமானது நீண்டகால பொருளாதாரச் சிக்கவை நோக்கிக் கடுமையான சரிவினைக் கொண்டிருந்தது. இறக்குமதிக்கான கேள்வி அதிகரித்தது. ஏற்றுமதி வருமானம் தேக்கநிலையில் அல்லது இறக்குமதிப் பெறுமதியிலும் பார்க்க மிகக் குறைந்த வேகத்தில் அதிகரித்தது. பொதுச் செலவீடு அதிகரித்ததினால், வருமானத்தினால் தாக்குப் பிடிக்க முடியாதிருந்ததுடன் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கும் வழிகோவியது. இத்தகைய பற்றாக்குறையை நிதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்ட வரிா வாக்கமுடைய (LTT') e:TL) பொருளாதாரக் Garreir Gang sisir (Expansitionary MacCTO economic Policies பிரச்சினைகளை மேலும் தூண்டுவதாகவே அமைந்தன. சென்மதிநிலுவைப் பற்றாக் குறையின் விரைவான வளர்ச்சியை எதிர் நோக்கியதுடன் பொருத்தமற்ற நாணயமாற்றுவிதத்தை நிர்வகிப்பதை இலங்கை தொடர்ந்து செய்துவந்தது. இத்தகைய சமநிலையின்மையைச் சமாளிக்க விரிவான நாணயமாற்றுக் கட்டுப்பாடுகளையும் இறக்குமதிக் கோட்டாவையும், பயன்படுத்தியது. பெருந்தொகையான நுகர்வு கொண்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிலையாக வைத்திருக்க பங்கீட்டுமுறையையும், விலைக் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டது.
இக்காலகட்டக் கொள்கைகள் யாவும் இறக்குமதிப் பிரதியீட்டை முன் ன"டாகக் கொன டு நெதரிப் படுத்தப் பட்டன.
5

Page 8
கைத்தொழிற்துறையில் உயர்தீர்வைகளும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளும் விவசாயத்துறையில் மானியங்கள், உத்தரவாத விலைகள், அரச வர்த்தகம் என்பன உள்ளடங்கி இருந்தன. 1977 இல் பெரும்பாலான பொருளாதாரத் துறைகளில் அரச ஆதிக்கம் கானப் பட்டதுடன் G) | Fril II ET7 zij IT Gir - JJJ gr கைத்தொழிற்றுறை வளர்ச்சியடைந்தது. மரபுரீதியாக 、エリs purcm。 。55口中@ró Igne守 エ品 リ市。 தொலைத்தொடப்புகள் போன்ற பொதுசன பயன்பாடு தவிர்ந்த வங்கியியல், காப்புறுதி பயணிகள் போக்குவரத்து, அத்தியாவசிய பண்டங்களில் மொத்த வியாபார வர்த்தகம் என்பன் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் அரசினால் தனியுரிமைப்படுத்தப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தின் விளைவாகப் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன் தனியார்துறையின் பங்கு படிப்படியாகக் குறைவடைந்தது. பொருளாதார முகாமைத்துவத்துக்கான சந்தை மற்றும் அதன் பொறிமுறையானது அதிதாழ்ந்த நிலையை அடைந்தது.
1970-1977 காலத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதமானது 2.5 விதமாக வீழ்ச்சியடைய வேலையின்மையானது 20 சதவீதமாக அதிகரித்தது. உள்நாட்டு அரசியல் கிளர்ச்சி. தொடர்ச்சியான வரட்சி, சக்திமூலகங்களில் விலை அதிகரிப்பு போன்ற சர்வதேச பொருளாதார அபிவிருத்தி போன்ற புறநிலையான காரணிகள் யாவும் இந்த மிகக் குறைவான செயலாற்றுகைக்குப் பங்களித்தன. ஆனால் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் உள்நாட்டுக் கொள்கைகள் பிரதான பங்கினை வகித்தன.
இக்காலகட்டத்தில் பேரினப் பொருளாதார சமநிலையின்மை வளர்ச்சியடைந்தது. ஆனால் அரசாங்கம் தனது சமூகநலச் செயற்றிட்டங்களை விரிவுபடுத்தியதுடன் நிர்வகித்தும் வந்தது. 1940களில் 3 பிரதான சுறுகளைக் கொண்ட அரசநலச் செயற்றிட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. அவையாவன:
(1) மானியமுறையிலான உணவுப் பங்கீட்டினைக் கொண்ட
உணவுப் பங்கீட்டுமுறை
)ே மருத்துவ நலனைக் கவனிப்பதற்கான நிறுவனரீதியான்
வலைப்பின்னலைக் கொண்ட இலவச அரசசுகாதார சேன்3. இது கிராமியத் துறையையும் சிறிய அளவான நகரத்துறையையும் படிப்படியாக உள்ளடக்கும்.
3) கிராமிய சனத்தொகைக்கு இலகுவாகக் கிடைக்கக்கூடிய வகையில் அரசாங்க, அரச உதவிப்பாடசாலைகளினூடாக இலவசக் கல்விமுறை.
கிராமியத்துறையில் சமூகநலன் மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயற்றிட்டமானது கிராமிய சனத்தொகையின் நலனை மேன்படுத்தியது. இக்கொள்கைகளின் மூலமான குடிசனவியல் மாற்றங்கள் இக்காலத்துக்குரிய நேர்கணிய முன்னேற்றங்களில் ஒன்றெனக் குறிப்பிடலாம். வருடாந்த சனத்தொகை வளர்ச்சிவிதம் 1950களின் ஆரம்பப்பகுதியில் 29 வீதத்திலிருந்து 1980களின் நடுப்பகுதியில் 15 வீதமாக வீழ்ச்சியடைந்தது. 1953இல் தவா ஒரு குடும்பத்துக்கு 5 குழந்தைகள் என்றிருந்த கருவள வீதமானது 1982 - 87 காலத்தில் 28 ஆகக் குறைவடைந்தது. கிராமியப் பகுதிகளில் ஏறக்குறைய 7 வீதமான மக்கள் வாழ்வதினால், வீழ்ச்சியடைந்து வரும் கருவள வீதமானது எடுத்துக்காட்டுவது என்னவெனில் கிராமியத்துறையில் பெண்களின் சனத்தொகையானது தமது வாழ்வில் மீள் உற்பத்திப்

SuSMSYLSSMSDYSSuuSMSYSLLSYSMSYSMSDSSSYSSLLLLSSuuSYSSYLSLSLSS பகுதியைச் சமாளிப்பதற்கான ஒரு தகுதியைப் பெற்றுவிட்டார்கள் என்பதே. ஏனெனில் பெண்கள் படிப்படியாகக் கல்விதியான உயப் நிலைமைகளை அடைந்து கொண்டு வருகிறார்கள். இலங்கையின் குடிசனவியல் மாற்றத்தில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்புவீதம் ஒரு பிரதான அம்சமாக உள்ளது.
2. வருமானப் பங்கீடும் வறுமையும்
இலங்கையில் வறுமையை அளவிடும் ஆய்வுகள் யாவும் வெளிப் வேறான மதிப் பீடுகளையே தந்துள்ளன. இம்மதிப்பீடுகளானது குறிப்பாக வறுமை மட்டத்தை நிர்ணயித்தல், கலோரி உள்ளெடுத்தலுக்கான வெட்டுப்புள்ளி வருமானம் அல்லது உணவுக்கான செலவீடு மற்றும் உருமானம் செலவு பற்றிய கணிப்பீடு ஆகிய ஆராச்சிமுறைகளுக்கு ஏற்ப வேறுபாடான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் சமூக நலச் செயற்றிட்டங்களில் அதிகளவான் முதலீடுகளும், விவசாயத்தில் அபிவிருத்திகளும் காணப்பட்டாலும் மக்களில் 25 வீதமானோர் உண்மையான வறுமையில் வாழ்வதாகத் தெரிகிறது. அவர்களின் உணவுக்கான செலவிடு, ஆகக் குறைந்த சக்தித்தேவைகளைத் திருப்திப்படுத்துவதற்குக் கூடப் போதாமல் இருக்கின்றது. இவ்வறுமை மட்டமானது கடந்த இரு தசாப்தங்களாகச் சிறு வேறுபாடுகளைக் கொண்டதாக இருந்துவந்தது என ஆய்வு உறுதிப்படுத்துகின்றது. 1970 களிலும் 1980களின் ஆரம்பத்திலும் சிறு வீழ்ச்சியைக் கொண்டதாகவும் இருந்தது. நகர, கிராம, தோட்டப் பகுதிகளுக்கிடையிலான வேறுபாடுகள் ஆய்வுகளுக்கு ஆய்வு வேறுபடுகின்றன. பெரும்பாலான மதிப்பீடுகளின்படி வறுமையானது கிராமியப் பகுதிகளில் மிக உயர்வாகவும், நகரப்பகுதிகளில் மிகக் குறைவாகவும் இருக்கின்றது. 1986 -87 இல் கிராம வறுமையின் நிகழ்வானது 28 - 33 சதவீத வீச்சைக் கொண்டிருந்தது.
வருமானப்பங்கீடானது முரண்பாடான ஒரு விடயமாக உள்ளது. நடைமுறை வருமானத்தை(Current in310) உண்மையான வருமானமாக (Price index) மாற்றுவதற்கு விலைச்சுட்டெண் (realincome)ளில் தங்கியிருப்பதினால் வருமான ஒப்புரவின்மை பற்றிய முடிவுகளைத்தோற்றுவிக்கின்றது. மதிப்பீடுகளுக்கிடையில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் 1977க்குப் பிந்திய காலத்தில் வேறுபாடான அதிகரிப்பு வீதம் காணப்பட்டது. வேறுபாடான தரவுகள் வித்தியாசமான அளவீட்டு முடிவுகளைத் தந்தாலும் வருமானப் பங்கீட்டின் சமனற்ற தன்மையானது 1980 களின் முதல் அரைப் பகுதிகளில், 1970 களின் இரண்டாவது அரைப்பகுதியில் இடம் பெற்றதுபோல் துரித அதிகரிப்பு வீதத்தைக் கொண்டிருந்தது.
Y SY L Y YSTT TS K K S 00La LLLL00L S LLL0L0L0LLSLL Survey)காட்டப்பட்டதுபோன்று வருமானப் பங்கீட்டு அளவில் காணப்பட்ட பாரியளவிலான சமமின்மையின் போக்கு தொடர்ந்து அதன் 1981 - 82 வெளியீட்டிலும் காணப்பட்டது. 1980 - 81. 1985 - 88 காலத்துக்கான வேலைப்படை, சமூக, பொருளாதார மதிப்பீடுகளில் உயர்வான பிரிவினர் தவிர்ந்த ஏனையவர்களின் வருமான்ப் பங்கானது வீழ்ச்சியடைந்தது. உயர்வான 10 சதவீத வீட்டுடைமையாளரின் பங்கானது 27.4இல் இருந்து 38.8 ஆக 11.4 சதவீதப் புள்ளிகளால் அதிகரித்தது. கினி விகிதமானது 0.31 இல் இருந்து 0.3 ஆக அதிகரித்தது. நகர தோட்டத் துறைகளுக்கான கினி விகிதங்களானது துல்லியமான
A மார்க்கம் 5, 1994

Page 9
அதிகரிப்பைக் காட்டின. கிராமியத்துறையில் மிகக் குறைந்த மட்டத்திலான விகித அதிகரிப்பைக் கொண்டிருந்தது. 10 திசமனையிலான தலாவருமானத்தினை (pel Capla In0ே10 decles) நோக்கும்போது வீட்டுடைமையாளர்களின் மாதாந்த தலா வருமான வேறுபாடானது குறிப்பாக உயர்ந்த குறைவான 10 சதவீதங்களுக்கிடையில் அதிகரித்துக் காணப்பட்டது. இது 1980 - 81 இல் 18 தடவைகளைக் கொண்ட அதிகரிப்பாகவும் 1985 - 86 இல் 23.5 ஆகவும் இருந்தது.
கிராமிய வறியோன்ற ஒரே பிரிவின் என நோக்க முடியாது. வறுமை மட்டத்துக்குக் கீழ் உள்ள பிரிவினரிடையே வெவ்வேறான வறுமை நிலைகள் காணப்படுகின்றன. 1985 - 8 தரவுகளை அடிப்படையாகக் கொண்டுபார்க்கும் போது தலைக்கணிப்புச் சுட்டெண் (head COLInt Idex)கிராமியத்துறைக்கு 45.7 ஆக உள்ளது. இச் சுட்டெண்ணானது குறிப்பிட்ட சில போஷாக்கு நியமங்களை 100 சதவீதத்துக்குக் குறைவாகப் பெறுபவர்கள்ள வறியவர் என வரையறை செய்கிறது. தலைக்கணிப்புச் சுட்டெண் உயர்வாக இருந்தாலும் வறுமைப்பிரிவினர்களிடையே உள்ள வருமானப் பங்கீடானது படி வரிசை கொண்டு காணப்படுகின்றது. இப்படையில் காணப்படும் வறுமையின் பல்வேறு ஒழுங்குகளை அதனை நிர்ணயிக்கின்ற காரணிகளையும் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு முற்றாக ஆய்வு செய்யவில்லை. தலா வீட்டுடைமையாளர்களின் வருமானம் பற்றிய சுட்டுத் தரவுகள் வீட்டுடைமையாளரின் வாழ்வுகால வருமானச் செழிப்பினை முற்றாகக் கவனத்திற் கொள்ளவில்லை.
அண்மைக்கால ஆய்வு ஒன்றில் (Edrisinghe, 1990) ஐ ஒது பேரைக் கொண்ட ஒரு வீட்டுடைமையாளருக்குத் தேவைப்படும் தொடக்க நிலையிலுள்ள மாத வருமானம் 1986 - 87 இல் 1585 ரூபா என மதிப்பிட்டது. இந்த ஆரம்ப(threshold) வருமாளத் துக்குக் கீழ் உள்ள சராசரி குடியிருப்பாளரின் வருமானம் 100 ரூபா எனவும் மதிப்பிட்டது. பணவீக்க நிலைமைகளைக் கவனத்திற் கொள்ளும்போது உண்மையான வறியவர்களின் விகிதாசாரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வறுமை மட்டமானது 1990 இல் 2100 ரூபா ஆகவும், வறுமை இடைவெளி 540 ரூபாகவும் இருந்தது. இதனால் வறுமையிலிருந்து விடுபட வறிய மக்களுக்குத் தேவையான மேலதிக வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 2.5 சதவீதமாக அவ்வது 1990 விலைகளில் 8.5 பில்லியன் ரூபாவாக இருந்தது.
9. கிராமிய வறுமையின் பண்புகள்
1986 - 87 சமூக பொருளாதார அளவீட்டைப் பற்றிய உலக வங்கியின் ஆய்வு வறுமையான வீட்டுடைமையாளர் பற்றிய சில பண்புகளை வெளிக் கொணர்ந்தது. துறைரீதியான வருமானப் பங்கீடுபற்றி தரப்படவில்லையெனினும் கிராபிய வறுமையின் சிவ அம்சங்களை அடையாளம் செய்வதற்கு உதவியாக உள்ளதுடன் பெரும்பாலான வறியவர்கள் கிராமப்பகுதியிலே கானப்படுகின்றன எனவும் குறிப்பிடுகின்றது. மலைநாட்டுப் பகுதி. இடைத்தர வலயம், வரண்ட வலயம் என்பன 29 - 33 சதவீத வீச்சினைக் கொண்ட அதி உயர்ந்த கிராமிய வறுமையைக் கொண்டுள்ளன. ஆனால் தென்மேற்குப் பகுதி 15 - 18 சதவீத வீச்சினையே கொண்டுள்ளது. வறுமையினால் பாதிக்கப்பட்ட வீட்டுடைமையாளர்களில் ஏறக்குறைய 50 சதவீதமானோ
A மார்க்கப் 5, 1994

மலைநாட்டிலும் இடைத்தர வலயத்திலுமே உள்ளனர். கிராபிய வறியவர்கள் பெரும்பாலும் சிற்றுடைமை விவசாயிகளாகவும், நிலமற்ற தொழிலாளர்களாகவும், நடுந்தரத் தொழில் நுட்ப வேலையாட்களாகவுமே உள்ளனர். மரபுரீதியான சாதி என்றும் படிமுறையில் கடைசிப் பிரிவில் காணப்படும் இந்த நிலமற்ற தொழிலாளர்கள் அனுகூல் மற்றவர்களாகவே உள்ளனர்.
1986-87 அளவீட்டின்படி 51 வீதமான வறிய வீட்டுடைமையாளர் 5 பேருக்கும் அதிகமான அங்கத்தவர்களைக் கொண்டுள்ளனர். வருமானம் உழைப்பவர்களில் 11 வீதமானவர்கள் 0ே வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 வீதம் 24 வயதுக்குக் குறைந்தோர். 19 விதமானவர்கள் விவசாயிகள், பிரதான் வருமானம் பெறுபவர்களில் 14 வீதமானோர் பாடசாலைக் கல்வியற்ற, எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், 49 விதமானவர்கள் 1-5 ஆம் வகுப்புக் கல்வியைப் பெற்றவர்கள். இத்தகைய தரவுகளிலிருந்து அவதானிக்கும்போது வறுமையானது கில் வரித்தரப் பெறுபேறுகளுக்கு ஏற்ப வீழ்ச்சியடைந்து செல்கின்றது.
வறுமையான குடியிருப்பாளர்களின் தொழில்ரீதியான விடயத்தை நோக்கின் 45 சதவீதமான வருமானம் உழைப்பவர்கள் விவசாயத்துறையிலேயே உள்ளனர். இதில் 20 வீதமானவர்கள் பயிர் செய்வோர், 27 வீதமானவர்கள் விவசாயத் தொழிலாளர் தச்சு வேலை செய்வோர். கட்டிட வேலையாட்கள், செங்கற்கள் செய்வோர். மற்றும் வகைப்படுத்தப்படாத பிரிவினரிடையே வறுமையானது உயர்வாக 40 - 43 வீதமாக உள்ளது. விவசாய நரி வவுடைமையை நோ கீ கணினி 42 சதவீதமானவர்கள் ஒரு ஏக்கருக்குக் குறைவாகவும் 24.8 சதவீதமானவர்கள் அரை ஏக்கருக்குக் குறைவாகவும் கொண்டிருக்கின்றனர் உண்மையான வறுமையால் பிடிக்கப்பட்டவர்களாக 32 சதவீதமான விவசாயிகள் காணப்படுகின்றனர். அவர்களுள் பெரும்பான்மையோர் ஒரு ஏக்கரிலும் குறைவான நிலத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சிறிய கிராமியப் பொருளாதாரங்கள் நிலமிருந்தும் வறுமையிலேயே கானப்படுகின்றன. நிலப்பற்றாக்குறையை விடுத்து நிலத்தின் உற்பத்தித்திறனை நோக்கின் அது வறுமையை நிர்ணயிக்கின்ற ஒரு காரணியாகவும் உள்ளது. எனவே நிலவுடைமையின் அளவினைக் கொண்டு வறுமைபற்றிய முழுவிடயத்தையும் அறிவது இலகுவானதன்று. ஏனெனில் குடியிருப்பாளர்கள், வர்த்தகம் விவசாயத் தொழில், மற்றும் ஏனைய வேலைகளிலும் ஈடுபட்டிருக்கவாம்.
கிராமிய வறுமைக்குப் பங்களிக்கின்ற இன்னுமொரு காரணி மிக உயர்வான வேலையின்மையாகும். இலங்கையில் காணப்படும் இலவசக் கல்வியின் விளைவாக ஏற்படும் நிலைமைகளை ஆய்வு செய்வது அவசியம். இலங்கையில் காணப்படும் படித்த கிராமிய இளைஞர்கள், கீழுழைப்பைக் கொண்ட குடும்பத் தொழிலாளர்களினால் உள்ளிழுக்கப் படவில்லை. வறுமையான நாடுகளில் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் பொறிமுறையானது குறிப்பாக பலவகையான குடும்பத் தொழில் முயற்சிகளில் புதியவர்களைச் சேர்த்துக் கொள்ளுதல் இயல்பானது. இலங்கையில் குடும்பப்பண்ணைகள் அல்லது நிறுவனங்கள் இந்த ரீதியில் செயற்படவில்லை. இதனால் கிராமிய வேலைப்படையில் பாடசாலையைவிட்டு விவகுபவர்கள் உள்ளிழுக்கப்படவில்லை,
7

Page 10
நகரக் கைத்தொழிற்றுறை மிகவும் மெதுவான வளர்ச்சியையே கொண்டிருந்ததினால் கிராமியத் தொழிலாளர் மிகையைக் சுவரமுடியாத மட்டுப்படுத்தப்பட்ட இயலளவையே அது கொண்டிருந்தது. வேலையற்றவர்கள் எல்லா வருமாரே வகுப் பினர்களிடையேயும் காணப் பட்டன. கிராமிய வேலையின்மையானது நீடித்த கிராமிய வறுமைக்கான இரு நிலைமைகளை அளிக்கின்றது.
(1) கிராமியப் பொருளாதாரத்தின் பன்முகப்படுத்தலினிமையும் பன்னை சாராதுறைகளில் வருமானம் ஈட்டும் சந்தர்ப்பங்கள் இன்மையும்,
(2) பொருளாதாரத்தில் மெதுவான போக்குக் கொண்ட அமைப்பு மாற்றம். இதனால் நகரத்துறையின் தொழிற்துறையானது மிகையான கிராமத் தொழிலாளர்களைக் கவர்வதற்கான இயலளவு அற்றதாக உள்ளது. இதனால் கிராமியத் துறை வேலையின்மை என்னும் அமுக்கத்தைத் தளத்த முடியவில்லை.
கிராமிய வறுமையானது பற்றாக்குறையான வீட்டுவசதிகளின்ாலும் நீ சுகாதார வசதிகளையும் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றது. 1981 ஆம் ஆண்டு கணிப்பட்டின்படி நிரந்தரமற்ற வதிவிடங்கள் 5.7 வீதமாகவும் அரை நிரந்தர வதிவிடங்கள் 55 சதவீதமாகவும் காணப்பட்டன. தரம்குறைந்த நிலையில் காணப்படும் கிராம வதிவிடங்களைத் தரமுயர்த்த அரசாங்க செயற்றிட்டங்கள் மூலம் கவனம் எடுக்கப்பட்டதுடன் கடன் திட்டங்கள் கற்றும் ஏனைய உதவிச் சேவைகளினூடாகக் கிராமிய வதிவிடங்களை முன்னேற்றம், அமைக்கவும் Lாரிய அளவிலான நிதித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன் 32 சதவீதமான கிராம குடியிருப்பாளர் மவசல்சுட வசதியற்றிருந்தனப் பாதுகாப்பற்ற நீர் வளங்களை 37 சதவீதமானோர் கொண்டிருந்தனர். இதனால் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் ஏற்பட்டதுடன் வயிற்றோட்டம், ஏனைய நீருடன் தொடர்பான நோய்கள் ஏற்பட்டன. வீட்டுவசதியைப் பொறுத்தவரை மேற்கூறப்பட்ட வசதிகளுடன் தொடப்பாகக் குறைவாக இருந்தாலும் அது உண்மையான வறுமையுடன் எப்பொழுதும் தொடர்புபட்டதன்று வறுமையை அடையாளம் செய்யும் போது வீட்டுவசதி, நீர் சுகாதார வசதிகளில் காணப்படும் இல்லாமை என்பது ஒரு பயனுள்ள குறிகாட்டியாக் எடுக்கப்பட வேண்டும் நிரந்தரமான பதிவிடம், சுத்தமான நீர் மலசலசு டங்கள் இல்லாத நிலையானது உண்மையான வறுமையின் அம்சமாக இருந்தாலும் உண்மையாக இவையின்றியே கானப்படுகின்றனர். எனவே பொருளாதாரச் சொத்துக்கிளை அடையக் கூடியதன்மையின்மை, தரம் குறைந்த வதிவிடங்கள் நீர் சுகாதாரம் என்பவற்றின் இனைந்த தன்மையானது சுகாதாரமற்ற நிலைமைக்கும் குறைந்த வாழ்க்கைத்தரத்துக்கும் காரணமாக உள்ளது.
4. கிராமிய வறுமையில் பொருளாதாரம் தொடர்பான
கொள்கைகளும் அவற்றின் தாக்கமும்
1980 களின் நடுப்பகுதியில் காணப்பட்ட மிக உயர்வான கிராமிய வறுமையின் நிகழ்வானது 1977 க்கு முந்திய கால கலப்புப் பொருனாதாரக் கொள்கைகளின் வெளிப்பாடேயாகும். இருந்தாலும் கொள்கைச் சீர்திருத்தத்தைக் கொண்ட 1977 க்குப்
S

பிந்திய கால்த்திலும் வறுமை உயர் மட்டத்தில் கானப்பட்டதாக அளவீடுகள் தெரிவிக்கின்றன. 1977 இல் பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும் பேரினப் பொருளாதாரச் சமநிலையின் அடிப்படைகளைத் திருத்துவதனன் நோக்காகக் கொண்ட தூரநோக்குக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆரம்பித்தது நாணய மாற்றுவீதத்தை ஒருங்கிணைத்தது. நானயத்தை மதிப்பிறக்கம் செய்தது. நானய மாற்றுக் கட்டுப்பாடுகளையும் இறக்குமதிக் கோட்டா முறையினையும் கலைத்தது. மானியங்கள், நிர்வாகப்படுத்தப்பட்ட விலைகள் நீக்கப்பட்டன் உணவு மானியமானது. நன்மையடையவர்களின் எண்ணிக்கையில் அரைவாசியினருக்கே கிடைத்தது.
பொருளாதாரமானது இத்தகைய மாற்றங்களுக்கேற்ப இயைந்து கொடுத்தது. 1978-89 காலத்தில் பொருளாதார வளர்ச்சிவீதமானது வருடாந்தம் 5 வீதமாக உயர்ந்தது. 1970 இன் நடுப்பகுதியில் 20 வீதமாக இருந்த வேலையின்மையின் வீதமானது 1980 இன் ஆரம்பத்தில் 12 விதமாகக் குறைந்தது. உள்நாட்டு மூலதன ஆக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1977 இல் தீ வீதமாக இருந்து 1983 இல் 28 சதவீதமாக உயர்ந்தது. 1985 - 89 காலத்தில் பொருளாதாரமானது கடுமையான ஒரு பின்னடைவைக் கண்டதுடன் வருடாந்தம் 21 சதவீதமாக இதன் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது. 1977 இல் மேற் கொள்ளப்பட்ட சீரமைப்புக்கள் பூத்தி பெறத்தவறியமையே இத்தகைய பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்றாகும். திருத்துவதற்கான் முறைகள் திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதும் ஏனைய சர்ச்சைக்குரிய விருத்திகள் தலையிட்டன. 1983 இல் இடம் பெற்ற இனக் கலவரம் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தின இதனால் செல்வீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1982 இல் 15 சதவீதத்திலும் குறைவாக இருந்து 1987 இல் 8.2 சதவீதமாக உயர்ந்தது. சுற்றுலாக்கைத்தொழிலில் தடைகள், விவசாய மீன்பிடித்துறைகளில் உற்பத்தி வெளியீட்டின் வீழ்ச்சி, வெளிநாட்டுமுதலீட்டுப் பாச்சலில் துல்லியமான வீழ்ச்சி மற்றும் இடம் பெயர்ந்தவர்கள், அகதிகளுக்கான புனர்வாழ்வுக்குப் பாரிய முதலீடு என்பன குறிப்பிடத்தக்கன. 1987-89 காலத்தில் தென் இலங்கையில் காணப்பட்ட கிளர்ச்சிகள் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தியது.
கொள்கை ரீதியான் சீராக்கலை அமுல்படுத்தும் பொழுது இத்தகைய விருத்திகள் தலையிட்டாலும் இக் கொள்கைகளின் சமூகத் தாக்கங்கள் 1980 களின் நடுப்பகுதியில் கொள்கை வகுப்பாளரினால் எதிர்நோக்கிப்பட்டது. 1977க்கு முந்திய காலத்தில் பாரிய முதலீடுகள் சமூக நலனிலும் விவசாய அபிவிருத்தியிலும் செய்யப்பட்ட போதும் 25 சதவீதமான குடியிருப்பாளர் உண்மையான் வறுமையிலும் உயப்பட்ட போஷாக்கின்மையிலும் காணப்பட்டனர். வறுமை நீக்கத்தின் மீதான அரசாங்கச் செயலாற்றம் 1977க்குப் பிந்திய காலத்தில் முன்னேற்றமடையவில்லை. சீராக்கலின் குறுங்காலத்தாக்கமும், நேர்கணிய ரீதியிலான தாக்கத்தைக் கொண்டிருக்கக்கூடிய சீராக்கத்தைத் தடைசெய்த அரசியல் குறுக்கீடுகளும் இதற்குப் பங்களித்தன. வருமானம் பெறுவதற்கான் அவர்களின் இயலளவையும் அதிகரிக்கவில்லை.
எனவே 1977 க்குப் பிந்திய கொள்கைகள் கிராமியத்துறையிலும், கிராமிய வறுமையிலும் ஒரு கலப்புத்தாக்கத்தையே ஏற்படுத்தின.
Aom方英5ü5,1994

Page 11
1983 இல் பொதுச் செலவிடு எதிப்பாராத மட்டத்துக்கு அதிகரித்ததுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 வீதமாக இருந்தது. நாணய மதிப்பிறக்கம், நாணயக் கொள்கைகளின் தாக்கம் போன்ற ஏனைய காரணிகளுடன் இணைந்து பணவிக்கமானது 1979 - 83 காலத்தில் வருடாந்தம் சராசரியாக 20 சதவீதமாக அதிகரித்தது. பொருளாதாரத் தாராளமயமாக்கல், வர்த்தகத் தடைகள் விலைகளின் கட்டுப்பாடுகளின் நீக்கமும் கிராமியத் துறையில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல் மற்றும் ஏனைய உணவுப் பயிர்கள் போன்ற பண்டப் பொருட்களின் விலையை உயர்த்தின. அதேவேளை கிராமியத்துறையினால் நுகரப்பட்ட இறக்குமதி செய்யூப்பட்ட மற்றும் ஏனைய தயாரிப்புப் பொருட்ககளின் விலைகள் அதிகரித்தன. உணவுப் பயிர்களை உற்பத்தி செய்யாத கிராமியத்துறையின் சில பகுதிகள் தேயிலை, இறப்பர் ஆகிய ஏற்றுமதிப் பயிரில் தங்கியிருந்தமையினால் அவற்றின் உற்பத்திகள் பாதிப்பிறக்கித்தினால் ரூபாய் விலைகள் உயர்ந்த போது வேறுவகையில் பாதிக்கப்பட்டன.
கிராமியத்துறையின் வெவ்வேறு அம்சங்களில் ஏற்பட்ட இத்தகைய தாக்கங்கள் பற்றி ஆய்வுகள் இல்லையெனினும் 1970 களின் பிந்திய காலத்தில் உணவு மானியத்தை மீளமைப்புச் செய்தமை உட்படத் தாராளமயமாக்கலானது வறியவர்களைக் கடுமையாகப் பாதித்தது. 1979 - 82 காலத்தில் விலைகள் 7 சதவீதத்தால் உயர்ந்தது. அரிசியின் விலை 100 சதவீதத்தினாலும் கோதுமை மா 150 சதவீதத்தினாலும் உயர்வடைந்தது. விலைகளில் ஏற்பட்ட பொதுவான அதிகரிப்பினால் கிராம நகரப்பகுதிகளில் காணப்பட்ட வேதனம் பெறும் பிரிவினரும் சந்தைக்கான மிகையை உற்பத்தி செய்யாத வறிய விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் பங்கீட்டுக்குப் பதிவான உணவு முத்திரையின் பனப் பெறுமதி உறுதியாக்கப்பட்டது. பணவீக்கமானது முத்திரைகளின் பெறுமதியை விரைவாகக் குறைத்துவிட்டது 1988 இல் உணவு முத்திரைகள் 1979 இல் அவை கொண்டிருந்த பெறுமதியின் மூன்றிலொரு பகுதியாகக் குறைக்கப்பட்டது. இத்தகைய நிலைமைகளிலிருந்து பார்க்கும் போது கிராம சனத் தொகையின் குறைந்த வருமானம் பெறும் பிரிவினர், சந்தைக்கான பாரிய மிகையை உற்பத்தி செய்யாதவர்கள், தாராளமயமாக்கள் செயற்றிட்டத்தினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்பது தெளிவாகின்றது.
5. விவசாயக் கொள்கைகளும் கிராமிய வறுமையில்
அவற்றின் தாக்கமும்
சிற்றுடைமை விவசாயத்துறை அபிவிருத்தியே முன்னைய கொள்கைகளின் பிரதான அம்சமாக இருந்தது. உள்ளூர் சந்தைக்கு உற்பத்தி செய்கின்ற பின்தங்கிய கிராமத்துறையின் சமூக, பொருளாதார நிலைமைகளை உயர்த்துவதே திறமுறையின் உள்ளடக்கமாக இருந்ததுடன் பிரதான அபிவிருத்தி என்னும் நீரோட்டத்தில் இழுத்துவிடுவதும் முக்கியமாக இருந்தது.
(1) நிலக் கொள்கைகள்
நிலப் பரம்பல், நிலச் சொந்தக்காரர்-குத்தகைக்காரர் தொடர்பான சட்ட ஒழுங்குகள் பெருந்தோட்டத் துறையின் தேசிய மயமாக்கலுக்கு இட்டுச் செல்லும் நிலச்சீர்திருத்தும், அத்துமீறிய அரசநிலங்களினை ஒழுங்குபடுத்தல் ஆகிய நான்கு விடயங்களில் அரச தலையீடு
A மார்க்கம் 5, 1994

என்பது நிலவளங்களின் பயன்பாடு, உரிமை என்பவற்றில் முக்கிய தாக்கத்தைக் கொண்டிருந்தது. கிராமியப் பொருளாதாரத்தின் சொத்துரிமை அமைப்பில் சிறுதுண்டு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் பயிர் செய்வோர் முக்கிய ஆதிக்க முடையவர்களாக உள்ளனர். சிற்றுடைமையைக் கொண்டிருக்கும் இத்தகைய பாரிய பிரிவுக்குள் நிலமற்ற விவசாயத் தொழிலாளரும் காணப்படுகின்றனர். விவசாயத் தொழிலாளர் குறிப்பாக வருமான மட்டத்துடனும் பேரம்பேசும் சக்தியுடனும் தொடர்பாக சிறுநிலத்துண்டுகளையுடைய சொந்தமாகப் பயிர் செய்வோரிலும் பார்க்க நன்னிலையில் உள்ளனர். 1986/87 சமூக பொருளாதார அளவீட்டின்படி விவசாயத் தொழிலாளரில் வறுமை நிகழ்வானது 38 வீதமாகவும், செந்தமாகப் பயிர் செய்வோரில் 32 விதமாகவும் காணப்பட்டது. விவசாயத் தொழிலாளர் பருவகால தொழிலாளர்களாக இருந்தமையினால் விவசாயிகளைப் பாதிக்கும் வருமான வேறுபாடுகள் இவர்களின் வேதனவிதத்தையும் பாதிப்பதாக இருந்தது அதிகளவான வேலைவாய்ப்புக் காலங்களில் விவசாய வேதனவிதம் அதிகரிப்பதுடன் தொழிலாளரின் பேரம் பேசும் சக்தியும் மிக வலுவான நிலையில் காணப்படும்.
நிவக்கொள்கைகள் தொடர்பான 1935 ஆம் ஆண்டின் நில அபிவிருத்திச் சட்டம் மிக முக்கியமான சட்டமாகும். 1927 இன் நில ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சில சலுகைகளை விவசாயிகளுக்கு அளிப்பதாக இருந்தது. முடிக்குரிய நிலங்கள் அளவீடு செய்யப்பட்டதுடன், அவற்றை கிராமிய தேவைகள், எதிர்கால கிராம வளப்தரிப்புக்காக ஒதுக்குதல், காட்டுப் பராமரிப்பு, பொது நோக்கங்களுக்கு எனப் பல்வேறு தேவைகள் குறித்து கவனமான ஆய்வுகள் செய்யப்பட்டன. நில அபிவிருத்திச் சட்டத்தின் மூலம் முடிக்குரிய நிலங்களை விற்பது தடை செய்யப்பட்டது. நிலத்தினைக் கொள்வனவு செய்வதற்கு, முதலற்ற நிலமில்லாத குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குப் போதுமான் நிலம் வழங்கப்பட்டதுடன் அதனை அவர்கள் பயன்படுத்தி நல்ல வாழ்க்கைத் தரத்தை அடைந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
நிலக் குடியேற்றக் கொள்கைகளைப் பிரதிபலிக்கின்ற இச்சட்டம் இன்றும் வலுவுடையதாக இருக்கின்றது. 1930 களில் இருந்து விசேட செயற்றிட்டங்களான கிராம விரிவாக்கத்திட்டம் (Willage Expansion Scheine) geners' gig. Guibogglin (Youth SettlementScheme) என்பவற்றின் மூலம் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவதானது நிலக் கொள்கையின் இன்னுமொரு அம்சமாக இருந்தது. 1950 களில் நிலமானது மட்டுப் படுத்தப்பட்ட அளவில் விவசாயிகளல்லாதோருக்கு மத்திய தர மக்களுக்கு, பாரிய அளவிலான தனியார் முயற்சியாளருக்கு, குறிப்பாக விவசாயத்தில் மூலதனத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வழங்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டின் பின் உள்ள காலப்பகுதியில் விவசாயத்தின் வர்த்தகமயமாக்கல் என்பது தாராள மயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கத்தின் நிலவுடைமை மாற்றக் கொள்கையுடன் இணைக்கப்பட்டது. இக்காலத்தில், விரைவு படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தி செயற்றிட்டம் இடம் பெற்றுவரும் வரண்டவலயத்தில் வெளிநாட்டு, உள்நாட்டுத் தனியார் மூலதனத்தைக் கவருவதற்காகப் பெருமுயற்சிகளை மேற்கொண்டது. 1958 ஆம் ஆெர்டின், "سEL" +
芦エ リ。

Page 12
(The Paddy Lands Act)குத்தகைச் சீர்திருத்தங்களைக் கோடிட்டுக் காட்டியதுடன் குத்தகை உரிமைகளுக்குப் பாதுகாப்பு அளித்ததுடன் நிலத்துக்கு நீதியான வாடகையையும் உறுதி செய்தது. 1970 இல் அளவுக்கு மீறிய வகையில் நிலமானது ஒருசில தனிப்பட்டவர்களின் கையில் குவிந்திருப்பதைத் தடுப்பதற்காக 1970 களில் இரு நிலச்சீர்திருத்தத் திட்டங்கள் அமுல் செய்யப்பட்டன. இந்த வகையில் பெறப்பட்ட நிலங்கள் நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் நிலப்பிரச்சினைகளைத் தீர்க்கவும், வறுமையை ஒழிக்கவும், நிலமற்ற வறிய மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
1930 களில் ஆரம்பிக்கப்பட்ட வரண்ட வலய அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்களுக்கு 1935 இல் நில அபிவிருத்திச் சட்டம் ஒரு கொள்கை ரீதியான கட்டமைப்பையும் தூண்டுதல்களையும் கொடுத்தது. இச்சட்டத்தின் கீழ் நிலமற்ற குடும்பங்கள் புதிதாக r-(5arme cm口中L - arrem2 - areu リn r urrar。 குடியேற்றத்திட்டங்களில் குடியேற்றப்பட்டனர். நிலமற்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேலாக, ஈரவலய மாவட்டங்களில் சனத்தொகை அமுக்கத்தைக் குறைப்பதும் விவசாய உற்பத்தியையும், வேலைவாய்பையும் அதிகரிப்பதுமே பிரதான நோக்கமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் நெற்செய்கை பண்னக் கூடிய நீர்ப்பாசன நிலப்பகுதியும், உப உணவுப் பயிர் செய்யக் கூடிய உயர் நிலமும் வழங்கப்பட்டது. தாழ் நிலப்பகுதி 5 ஏக்கரும், உயர் நிலப்பகுதி 3 ஏக்கரும் வழங்கப்பட்டது. குடியேற்றத் திட்டங்களின் ஆரம்பத்தில் குடியிருப்பாளருக்கு நீர்பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டதுடன் 1930 களில் அரசாங்க சேவைகள் வீடமைப்பு மற்றும் கட்டுமான் வசதிகளைச் செய்து கொடுக்கும் நோக்குடன் விரிவாக்கப்பட்டது. கா: வழங்கப்பட்டோர் நிரந்தரமாகக் குடியேறும் வரைக்கும் அவர்களுக்கு வாழ்க்கைக்கான் முற்பணம், விதைநெல் மற்றும் ஏனைய வசதிகள் வழங்கப்பட்டன. இவ்வாறாக 144,000 விவசாயக் குடும்பங்கள் 105 பிரதான நீர்பாசனத்திட்டங்களில் குடியேற்றப்பட்டனர். அத்துடன் மகாவலி கங்கை பூர்த்தி செய்யப்படும் போது 3,50,000 விவசாயக் குடும்பங்கள் இத்திட்டத்தில் குடியேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
வரண்ட வலய நீர்பாசனக் குடியேற்றத்திட்டமானது நிலமற்ற பிரச்சினையையும், வறுமை ஒழிப்பினையும், வெற்றிகரமாகத் தீர்க்கவில்லை என்றே கூறலாம். விவசாயத்தை விருத்தி செய்வதனைத் தவிர்க்கும் முறையிலேயே முயற்சிகள் நெறிப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக விவசாய நடவடிக்கைகள் தவிர்ந்த அல்லது கிராமியக் கைத்தொழில்களானது குடியேற்றத்திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகரித்த சனத் தொகையின் தேவையினைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு விருத்தியடையவில்லை. மேலும் வேலைவாய்ப்புச் சந்துப்பங்களை அதிகரிக்கக்கூடியளவுக்கு, விவசாயமற்ற நடவடிக்கைகளுக்கான போதுமான மிகையைக் குடியேற்ற நிலங்கள் உருவாக்கவில்லை. அண்மைக்காலம் வரைக்கும் அரசாங்கமானது நீரில் தங்கியிருக்கும் நெற்செய்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயிர் முறைக்கப்பால் குடியேற்றத்திட்டங்களினை அனுமதிக்கவில்லை. இது குடியேறிகளின் வருமானத்தையும் முதலீட்டு மட்டத்தையும் மேலும் கட்டுப்படுத்தியது. இதன் காரணமாக ஒதுக்கப்பட்ட நிலங்கள் கூறுகளாக் கப் பட்டதுடன் வருமானமும் குறைவடைந்ததினால் குடியேற்றப் பகுதிகளில் ஆங்காங்கே வறுமை தோற்றம் பெற்றது. வரண்ட வலயத்துள் அத்துமீறலானது
O

குடும்பங்களின் நிலப்பசியை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. 1979 இல் 6118 அத்து மீறல்களும் தன்னியக்கமான குடியேற்றங்களும் வரண்ட வலயத்தில் 951.25 ஏக்கர்களை உள்ளடக்கியிருந்தது.
1930 ஆம் ஆண்டுகளில் இருந்து குறிப்பிட்ட பகுதி நிலமானது கிராம விஸ்தரிப்புத் திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டன. கிராமங்களை விரிவுபடுத்துவதும் புதிய கிராமங்களை உருவாக்குவதுமே இதன் நோக்கமாக இருந்தது. இத்திட்டத்தின் கீழ் சிறிய அளவு நிலம் வீடமைப்புக்கும், விவசாய நோக்கங்களுக்கும் கொடுக்கப்பட்டது. 1981 அளவில் 777,000 ஏக்கர் நிலம் 5800 பேருக்குப் பங்கிட்டு அளிக்கப்பட்டது. நிலமற்ற நிலையை நீக்குவதற்கு இவை அளிக்கப்பட்டாலும் சில கிராமங்களில் இவை நிலமற்றதன்மையைத் தணிக்கவில்லை. அடுத்த தலைமுறையினருக்கிடையில் நிலமக் கூநாக்கவின் காரணமாக வறுமை அதிகரித்தே காணப்பட்டது.
இளைஞப் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கும் முறையானது 1980 களில் ஆரம்பித்ததுடன் வேலையற்ற இளைஞர்களை விவசாயத்துக்குள் இழுத்துவிடும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. கூட்டுறவு அமைவுத்திட்டத்தின் கீழ் இவற்றில் சில திட்டங்கள் அமைக்கப்பட்டன. 1973 அளவில் 342 ஏக்கர் நிலம் 43 திட்டங்களில் ஏறக்குறைய 3318 தனிப்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1977 இல் இருந்து இன்னுமொரு உபாயமானது வரண்ட வலயத்தில் குறிப்பாக மொனராகவ மாவட்டத்தில் பெருந்தோட்டத் துறை சாராத துறையில் தனியார் முதலீட்டினைக் கவர்வதற்காக 79,000 ஏக்கர்கள் குத்தகைக்கு இரு சர்வதேச கம்பனிகளுக்கு சீனி உற்பத்திக்காகக் கொடுக்கப்பட்டது. 1983 இல் மகாவலி அபிவிருத்தி அமைச்சு 3580 ஏக்கர் நிலமானது உயர் வருமானம் கொண்ட விவசாயமற்ற பிரிவினருக்கு பருத்தி, கரும்பு, சோயா ஆகியவற்றினைப் பயிர் செய்வதற்காக அளிக்கப்படும் என அறிவித்தது, சர்வதேச பிம்பனிகளுக்கு கரும்புச் செய்கைக்காகக் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களில் குடியானவர்கள் நெற் செய்கையில் ஈடுபட்டிருந்தனர் நிலத்தினைக் கொண்டிருப்பதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லாததினால் அரசாங்கம் அவர்களை நிலத்திலிருந்து இலகுவாக அப்புறப்படுத்தியது. நிலத்தினை இழந்தவர்கள் கூலித் தொழிலாளர்களாகக் கரும்புத் தொழிற்சாலைகளிலும் பெருந்தோட்டங்களிலும் காணப்பட்டன அல்லது பலவந்தமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
(2) AFJÖF FTA (5ğEgĖJELáirt (Land Refor Tills)
1958 இல் நெற்காணி தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட குத்தகைச் சீர்திருத்தமே நிலச் சீர்திருத்தத்திற்கான முதலாவது முயற்சியாகும், குத்துகை என்பது பல வகைப்பட்டதாக, விவசாயக் குடியேற்றங்களில் சட்டரீதியற்ற குத்தகை, நிலமற்ற குத்தகைக்காரர் எனக் காணப்பட்டது. 1958 இல் அரசாங்கம் நெற்காணிச் சட்டத்தினைக் கொண்டு வந்ததன் மூலம் விவசாயிகளின் குத்தகை உரிமைகளுக்குப் பாதுகாப்பு அளித்ததுடன் நெற் செய்கையின் முகாமைத்துவத்திலும் ஒழுங்கமைப்பிலும் விவசாயிகளின் பங்களிப்பை உறுதிசெய்வதற்கான முயற்சியையும் மேற் கொண்டது.
次 aná古ám5,1994

Page 13
இச்சட்டத்தின் விசேட அம்சம் என்னவெனில் குத்தனக்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விசாரனை மன்று நியமிக்கப்பட்டதுடன் பயிர்ச்செய்கைக் குழுவும் ஸ்தாபிக்கப்பட்டது. விவசாயசேவைத் திணைக் களமானது இச் சட்டத்தை நிர்வகிப்பதற்கான அதிகாரம் கொண்டதாக உருவாக்கப்பட்டது. குத்தகைக்காரர்களிடையே தனது உரிமைகளைப் பற்றிய ஒரு தெளிவை இச்சட்டம் ஏற்படுத்தியது எனினும் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியையே கொண்டிருந்தது. வாடகையின் நிலையான தன்மைக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவில்லை. 1958-78 காவத்தில் 43,000 வெளியேற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்படாத வெளியேற்றங்கள் அதிகம் ஆரம்பத்தில் பயிர்ச் செய்கைக்குழுவினை நிலச் சொந்தக்காரர் பகிஷ்கரித்ததுடன், செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டன. சட்டத்தின் படி குத்தகையானது ஒர் ஏக்கருக்கு 18 புசல்கள் அல்லது உற்பத்தியில் நாவிங் ஒரு பங்கு எE குறிப்பீட்டிருந்தாலும் இந் நிலைமைகள் அவதானிக்கப் படவில்லை, எல்லா இடங்களிலும் மரபுமுறையாக இருந்து வந்த உற்பத்தியில் 50 வீதப்பங்கே கொடுக்கப்பட்டது.
1972 இன் விவசாய உற்பத்தித்திறன் சட்டம், 1973 இன் விவசாய நிலச்சட்டம் என்பன 1958 ஆம் ஆண்டு நெற்காணிச் சட்டத்தின் பலவீனமான தன்மையைத் திருத்தத் தவறிவிட்டன. 1979 ஆண்டின் விவசாய சேவைகள் சட்டமானது குத்தகைக் காரரிலும் பார்க்க நிலப்பிரபுக்களுக்கே மிகவும் சாதகமாக இருந்தது. பயிர்ச் செய்கையின் திறனை விருத்தி செய்யும் நோக்கல் இச்சட்டமானது குத்தகைக்காரரினால் வாடகைக்கு எடுக்கப்படும் நிவத்தினளவை 5 ஏக்கராக மட்டுப்படுத்தியதுடன் த லா ஏக்கருக்கான குத்துகையை 15 புசல் அல்லது உற்பத்தியில் 25 சதவீதம் எனவும் குறிப்பிட்டது. இது ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்ததுடன் 1958 ஆம் ஆண்டு நெற்காணிச் சட்டத்தின் சலுகைகளிலிருந்து பின் வாங்குவதாகவும் இருந்தது. சிறிய துண்டுகளான நிலங்களில் செயற்பாட்டைக் கொண்டிருந்த குத்தகைக்காரர்களின் சமூக, பொருளாதார நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றமெதனையும் மேற்கூறப்பட்ட குத்தகைச் சட்டங்கள் எதுவும் ஏற்படுத்தவில்லை.
1972 இல் அமுலாக்கப்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டமே நிலவுடைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை விளைவித்தன. இதன் அடுத்த கட்டம் 1975 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1978 ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்தத்தின் அடுத்த நோக்கமானது விவசாய உற்பத்தியை உச்சப்படுத்தல், வேலைவாய்ப்பு வருமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதாகவே இருந்தது. இதனை அடைந்து கொள்வதற்குத் தனியார் நிலங்களில் உயர்நிலம் 50 ஏக்கராகவும் தாழ்நிலங்கள் 25 ஏக்கராகவும் கட்டுப்படுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட தரிைப்பட்ட ஒருவர் வைத்திருக்கக் கூடிய எல்லா வகையான நிலங்களும் 50 ஏக்கர்களுக்கு மேற்படலாகாது என விதிக்கப்பட்டது. அதற்குமேல் வைத்திருந்த நிலங்கள் அரசினால் சுவீகரிக்கப்பட்டதுடன் நிலச் சீர்திருத்த ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாகிய 1975 இல் பொதுக்கம் விகளின் வெளிநாட்டுக்கம்பனிகளுக்குச் சொந்தமாக இருந்தாலும் கூட) வசம் காணப்பட்ட பெருந்தோட்டங்கள் எல்லாம் தேசியமயமாக்கப்பட்டது. இந்நிலச் சீர்திருத்தத்திட்டத்தின் கீழ் 98,358 ஏக்கர் அல்லது மொத்தப் பயிர் செய்யப்பட்ட
A மார்க்கம் 5, 1994

நிலத்தில் 20 வீதத்துக்குச் சமனாக அரசிடம் வந்து சேர்ந்தது. இதில் முதற்கட்டத்தில் 563,411 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில்
17957 ஏக்கரும் அரசக்குச் சொந்தமானது.
இந்த நிலச்சீர்திருத்தம் வறுமையையும், ஒப்புரவின்மையையும் பெருமளவுக்குக் குறைத்தது எனச் சொல்ல முடியாது. பாரிய அளவிரிவான பெருந்தோட்ட தீ துறைக்கே இது பிரயோகிக்கப்பட்டதுடன் சிற்றுடைமை விவசாயத்துறையைப் பாதிக்கவில்லை, சுவீகரிக்கப்பட்ட பெரும்பாலான நிலங்கள் பெருந்தோட்டங்களாக இருந்ததுடன் அவை அரச பெருந்தோட்டக் கூட்டுதாபனம், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை ஆகியவற்றினால் எடுக்கப்பட்டதினால் அரசாங்கமானது பெரிய நிலச் சொந்தக்காரனாக மாற்றமடைந்தது. இதனால் வறுமையான குடும்பங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கக்கூடிய விதத்தில் நிலத்தினைக் குறிப்பிடத்தக்களவு மீள் பரம்பல் செய்யவில்லை. உண்மையில் நிலத்தின் உற்பத்தித்திறனானது அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டபின் தவறான முகாமைத்துவத்தினால் வீழ்ச்சியடைந்தது. சில நிலங்கள் உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் கூட்டுறவு, கூட்டுப் பண்ணைகளுக்கு ஒதுக்கப்பட்டது. இச் செயற்றிட்டமும் அரசியல் தலையீட்டினாலும் ஊழலினாலும் வெற்றி யளிக்கவில்லை. சுவீகரிக்கப்பட்ட நிலத்தில் ஏறக்குறைய 12 சதவீதம் (ப5,000 ஏக்கள்) நிலமற்ற வறிய 350,000 குடும்பங்களுக்கு சிறுதுண்டுகளாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிலங்கள் 0.125-1.0 ஏக்கருக்கிடையிலான அளவைக் கொண்டிருந்ததுடன் பெரும்பாலும் வீட்டுத்தோட்டத்துக்கான தேவையையே திருப்திப்படுத்துவதாக இருந்தது.
நிலச் சீர்திருத்தச் செயற்றிட்டமானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைகளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்டதினால் தொழிலாளர்களும் அரச ஊழியர்களானார்கள் அரச தொழிலாளர்களாக அவர்கள் மாறியதுடன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் படிப்படியான முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்குப் பல தடவைகள் வேதனத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது. அத்துடன் சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய நவச் சேவைகளை அளிக்க வேண்டியிருந்தது. குறிப்பிடத்தக்க வேதின அதிகரிப்பு ஆண், பெண் தொழிலாளர்களின் வேதனத்தினைத் தரப்படுத்தல், ஆகக்குறைந்தது மாதத்தில் 28 வேலைநாட்கள், கிழமைகளில் 6 வேலை நாட்களுக்கான ஒப்பந்தம் என்பன பிரதான மாற்றங்களில் அடங்கும், 1970க்கு முன்புள்ள காலப்பகுதியில் வருடாந்த வேலை நாட்கள் 210 நாட்களாகவே காணப்பட்டது. மாதத்தில் 28 நாட்கள் என்பது தொழிலாளர்களின் பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. தோட்டத் தொழிலாளருக்கு சிறுநிலத் துண்டுகள் விவசாய நோக்கங்களுக்காகவும் வழங்கப்பட்டன. தோட்டத்துறையில் போஷாக்கில் முன்னேற்றம் காணப்பட்டதுடன் பெளதீக வாழ்க்கைத்தரக் குறிகாட்டியின் பொதுவான போக்கில் விருத்தியேற்பட்டது. சிசுமரணம் வீழ்ச்சியடைந்தது.
(3) விவசாயக் கட்டுமான முதலீடுகளும், கிராமிய அபிவிருத்தியும்
1940 களில் இருந்து விவசாயமும் நீர்ப்பாசனமும் அரசாங்க வரவு செலவுத்திட்டத்தின் பெரும்பகுதியை உள்ளிழுத்து வந்தது.
SS
l

Page 14
இத்தகைய முதலீடுகளானது பண்டைய நீர்ப்பாசனக் கட்டுமானத்தினைப் பாதுகாப்பதற்கும், தெற்கு, கிழக்குப் பகுதிகளில் பிரதான புதிய ஆற்றுவடிநில அபிவிருத்தி செயற்றிட்டத்திலும், புதிய விவசாயக் குடியேற்றத் திட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. 1951 - 58 இன் முதல் வரவு செலவுத்திட்டத்தில் 38 வீதமாக இருந்த இப்பகுதிக்கான மூலதனம், 1958 - 59 இல் 40 வீதமாக அதிகரித்தது. இதனை அடுத்த இரு தசாப்த காலத்தில் இச் செயற்றிட்டங்களிலான செலவீடு உயர்மட்டத்துக்கு அதிகரித்தது. 1977 இன் பின் விரைவுபடுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்திச் செயற்றிட்டமானது விவசாயத்தின் பங்கினை அரசாங்க மொத்த மூலதனத்தில் 53.7 வீதத்துக்கு உயர்த்தியது. விவசாயத்தில் 72 சதவீதமான் முதலீடு மகாவலி அபிவிருத்திக்கே ஒதுக்கப்பட்டது. 250,000 குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான வேலைகளிலேயே பெரும்பாலும் முழுத்தொகையும் செலவிடப்பட்டது. 1989 இல் இலக்கின்படி 25 சதவீதமான குடும்பங்கள் 3ே,859 குடும்பங்கள்) குடியேற்றப்பட்டனர்.
1981 - 85 காலத்தில் விவசாயத்தில் 3.8 விதமான மூலதனம் ஏனைய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டன. குடியிருப்பாளரின் வருமான மட்டத்தினையும், பயிர்ச் செறிவையும் (Croping intensity) இம் மூலதனங்கள் அதிகரிக்கும் என் எதிர்பார்க்கப்பட்டது. 1990-9 காலத்துக்கான செயற்றிட்டமானது மொத்தச் செலவிடாக 30 மில்லியன் ரூபாவை எதிர்பார்த்ததுடன் இது அரசாங்கத்தின் மொத்த முதல் மூலதனத்தில் 18 வீதமாகவும் இருந்தது. மகாவலித் திட்டத்தின் கீழான பிரதான கட்டுமான வேலைகள் முடிவடைந்ததுடன் முதல் மூலதனம் கீழ்மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்தது. இத்தகைய மூலதனமானது சிற்றுடைமை விவசாயிகளின் விவசாயத்தை விரிவுபடுத்தவும், அபிவிருத்தி செய்யவும் பெரும்பாலும் நெறிப்படுத்தப்பட்டது. இதில் பெரும்பகுதி ஈரவலயத்தில் அடர்த்தியான சனத் தொகையைக் கொண்ட கிராமியத் துறையில் நிலமற்ற வறுமை நிலையில் வாழ்பவர்களினை உள்ளிழுக்கின்ற புதிய விவசாயக் குடியேற்றங்களுக்கே சென்றடைந்தது.
எனவே இச்செயற்றிட்டம் கிராமிய வறுமையை நீக்குவதற்கு பங்களித்ததென்றே கூறவாம். நெல்லை உற்பத்தி செய்யும் உபதுறையின் ஒரு பகுதியாக சிற்றுடைமைக் கூறுகளாக இவை ஸ்தாபிக்கப்பட்டன் செயற்றிட்டங்களை மதிப்பீடு செய்யும் போது வேறு சில விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும். சிறிய நீர்த்தேக்கங்களைச் சுற்றி வரண்ட வலயத்தில் வாழ்ந்த வறுமையான கிராமிய சனத் தொகையானது பற்றாக்குறையான நீர் வழங்கல் பிரச்சினைகளுக்கு உட்பட்டிருந்தனர். நீர்பாசனக் கட்டுமானத்தில் காணப்பட்ட பாரிய முதலீடுகள் இக் குடியிருப்புக்களை அடையவில்லை. மகாவலி போன்ற பாரிய திட்டங்கள் சிறு குளங்களையும் பிரதான பகுதியாக உள்ளடக்கியிருந்தாலும் கிடைக்கப்பெற்ற நன்மைகள் பெரும்பாலும் வரண்ட வலயத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்களுக்கே போய் சேர்ந்தது. சிறிய குளங்களை அடிப்படையாகக் கொண்ட சனத் தொகையானது இன்னும் குறைவான சமூக, பொருளாதார நிலைமைகளிலேயே உள்ளது. அத்துடன் இன்று அவர்கள் கிராமியத் துறையின் மிக வறுமையான பிரிவினரில் ஒரு பகுதியினராகவும் மாறியுள்ளனர்.
12

புதிய குடியேற்றங்களில் நெல் விவசாயமானது உற்பத்தி இயலளவு முழுவதையும் அடைந்து கொள்ளவில்லை. பாரிய முதல் செலவீடுகளுக்கான கிடைப்பனவுகள் பற்றாக் குறையாகவே உள்ளது. மூலதனத்தில் அமையச் செலவும் உயர்வானது. சிறிது மூலதனத்துடன் பெருந் தோட்டத்துறையின் உற்பத்தியியலளவை அதிகரிப்பது சாத்தியமானதுடன் அதன்மூலம் இலங்கையின் முழு அரிசித் தேவையைப் பூர்த்திசெய்வதற்கு சர்வதேச சந்தையில் கொள்வனவு செய்யமுடியும் எனவும் வாதிடப்பட்டது. நீர்ப்பயன்பாடு வீணாக்கப்பட்டது. நெற் செய்கைக்கு நீர்பாசன நிலங்களை பயன்படுத்துதல் என்ற கொள்கை ரீதியான வரையறையானது உயர்வருமானத்தைப் பெறுகின்ற அதேவேளை குறைவான நீரினைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெறும் பயிர்களைக் கொண்ட விவசாயப் பன்முகப்படுத்தலைத் தடுத்து விட்டது. பண்னை சாரா வேலைவாய்ப்பினை அதிகரிக்கக் கூடிய விவசாயம் தவிர்ந்த ஏனைய துறையின் பன்முகப்படுத்தலானது கிராமியப் பொருளாதாரத்தில் நெற் செய்கை மாத்திரமே என்ற கொள்கையினால் விரிவாக்கம் பெறவில்லை.
பெருந்தோட்டத்துறையில், சிறு துண்டு நிலங்களைக் கொண்டிருந்து பெருமளவான விவசாயிகள் வறுமை நீக்கத்துக்கான இலக்குப் Ls fr" af Eurg i år ET LIL FT SITT LÅ G Ful III LL L Ern . சிற்றுடைமைத்துறையை விருத்தி செய்வதற்கு முதல் வளங்களானது செயற்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது. தெங்குப் புனரமைப்புச் செயற்றிட்டம் மற்றும் தேயிலை, றப்பர் சிற்றுடைமையாளர்களுக்கான திட்டங்களையும் குறிப்பிடலாம். 1990-94 பொது முதலீட்டுத்திட்டமானது இவ்விரு திட்டத்திற்கும் 4.8 மில்லியன் ரூபாவை அளித்தது ஒழுங்கான திட்டமிடலின்மையால் மானியங்கள், மற்றும் ஏனைய நன்மைகளை இப் பிரிவினர் பெறுவதிலிருந்து தடுத்துவிட்டது.
சிற்றுடைமை றப்பர் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் சிற்றுடைமையைக் கொண்ட விவசாயிகள், மீள்வளர்ப்புத் திட்டத்தில் பங்கு பற்றவில்லை. தெங்கு மானியத்திட்டத்திலும் குறிப்பாக மானியங்களைப் பெறுவதற்கு முன்பு ஆரம்ப முதலீட்டினைக் செய்யவேண்டிய அவசியம் இருந்ததினால் இம் முதலீட்டிற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. வருமானத்துக்காக முற்றாகவே றப்பரில் தங்கியிருக்கும் விவசாயிகள் மீள் வளர்ப்பை மேற்கொள்ளவில்லை. ஏனெனில் இச்சிற்றுடைமையாளர் அடுத்த ஐந்து வருடத்தில் வருமானத்துக்கான வேறு மூலாதாரங்களைக் கொண்டிருக்க வில்லை, றப்பர் அபிவிருத்தித் திட்டத்தின் "திட்டரின் மதிப்பீட்டு ஆய்வின்" படி மானியத்திட்டத்திலிருந்து விடுபட்ட ஒரு ஏக்கருக்குக் குறைந்த நிலவுடைமையாளர்கள் பிரதான றப்பப் உற்பத்தி மாவட்டங்களான இரத்தினபுரியில் 54 வீதமாகவும், கேகாலையில் 83 வீதமாகவும், களுத்துறையில் 89 வீதமாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
á TITLE uuă Glas, TG GLAST (Rural Credit)
கொடுகடன் கொள்கைகள் 1940 களில் இருந்து மாற்றத் துக்குட்பட்டன. கூட்டுறவு உற்பத்தி, விற்பனைச் சங்கங்கள் சிறு விவசாயிகளுக்கு கடன் கொடுக்கின்றதென எதிர்பார்க்கப்பட்டாலும் அது வெற்றியளிக்கவில்லை. 1950 இன் இரண்டாம் அரைப்பகுதியில் கூட்டுறவு இயக்கத்தில் பிரதான மீன் அமைப்பு
公 凸T芷品ü5,1994

Page 15
மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2ஆம் உலகயுத்த காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் உணவினை விநியோகிப்பதற்கான பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களாக மீள் ஒழுங்கன்மக்கப்பட்டது. அதன் பின் கிராமியதுக் கொடுகடன் மக்கள் வங்கியினூடாக ஒழுங்கு படுத்தப்பட்டது. 1973 இல் இன்னுமொரு விரிவான கிராமியத் திட்டம்" (Comprehensive Rபral Scheme) என்பது கிராமியக் கடன் தேவைகளைத் திருப்திப்படுத்துவதற்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கை வங்கி கிராமியக் கடன் சந்தையில் நுழைந்தது. ஆனால் கடன் செலுத்தத் தவறுகின்ற போக்கு முன் நிருந்தமாதிரியே தொடர்ந்தும் காணப்பட்டது. கடன் செலுத்தத் தவறியதினால் கடன் பெறுவதற்கான தகுதியை இழந்தனர். 1983 இல் இத்திட்டத்தின் கீழ் 1035 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதெனினும் 54 வீதமானதே மீளப் பெறப்பட்டது.
1977 இன் பின் பொருளாதார சீர்திருத்தங்களினால் கிராமியக் கடன் கொள்கைகளில் பின்னடைவு ஏற்பட்டதுடன் புதியவிடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. கடன் திட்டங்களில் பங்கு பற்றுவதிலிருந்து மீளச் செலுத்ததோப் நீக்கப்பட்டனர். தாரளம் கொள்கைகளினால் வெளிநாட்டு வங்கிகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதுடன் அவற்றுட் சில கிராமிய கடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. 1988 இல் பிரஜா நய நியமகா TTTT LLL LLLLaa LLLLLLLC LLLLCaLaLLaLLa 0LSLLLLLLC SKuT T TT ST S SSTS இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சில பிரதிநிதிகளின் கீழ் கிராமப் பகுதிகளில் கடன் கொடுத்தலும், மீளப் பெறுதலும் வங்கியின்ால் ஒப்படைக்கப்பட்டது.
சிறிய, வறிய விவசாயிகளின் கடன் தேவைகளைத் திருப்திப்படுத்துகின்ற நிறுவனரீதியான கடன் திட்டங்களின் செயவாற்றமானது திருப்திகரமானதாக அமையவில்லை விவசாய விருத்திக்கு அளிக்கப்பட்ட கடனின் அளவு மிகக் குறைவாக இருந்தது. உதாரணமாக, 1981 இல் விவசாய நோக்கங்களுக்காக வர்த்தக வங்கியினால் வழங்கப்பட்ட கடனில் 15 சதவீதத்துக்கும் குறைவாகவே முற்பணமாக வழங்கப்பட்டது. சிறுவிவசாயிகளின் கடன் தேவையில் 25 சதவீதத்துக்கும் குறைவான பகுதியே நிறுவனரீதியான மூலாதாரங்களில் இருந்து கிடைத்தது. அத்துடன் பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளினாலும், பிரஜா நய நியமிகா திட்டத்தின் மூலமும் அடிமட்ட நிலையில் கடன் வழங்குவதற்கான புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
விவசாயிகளுக்கு ஒழுங்கான முறையில் கிராமியக் கடன்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய முயற்சிகள் பல்வேறு காரணிகளால் தடுக்கப்பட்டன. ஒவ்வொரு கட்டங்களிலும் கிராமியக் கடனுக்கான பரிய ஒதுக்கீடுகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டாலும் கடந்தகாலத்தில் கடன் செலுத்தாதவர்கள், புதிய திட்டத்தில் சேருவதற்குச் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. பங்குபற்றுவதற்குத் தகுதியில்லாதவர்களின் அளவு ஒவ்வொரு கட்டத்திலும் அதிகரித்து வந்ததுடன் கடன் திட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதேவேளை விவசாயிகள் நிறுவனரீதியற்ற முறையில் முடன் பெற்றதுடன் உயர்வான வட்டி வீதத்தினையும் செலுத்தினர். ஓர் ஆய்வின்படி 83 வீதமான கடன்கள் 30 சதவீதத்திலும் குறைவான வட்டி வீதத்தினை அறவிட்டன. கிராமியக் கடனானது பிரதானமாக விவசாயத்துக்கே கொடுக்கப்பட்டதுடன் இத்துறைக்கு வெளியிலுள்ள சமூகங்கள்
A மார்க்கம் 5, 1994

இக் கடனைப் பெற முடியாததாக இருந்தது. 1986/87 இல் 32 சதவீதமான விவசாயிகள் மிகக் கடுமையான வறுமையில் காணப்பட்டனர். அடிமட்ட விவசாயிகளில் கிராமியக் கடன் திட்டத்தினால் ஏற்பட்ட தாக்கம் பற்றியே மதிப்பிடுதல் வேண்டும்.
உற்பத்தி மானியங்கள்
கிராமியத்துறையில் விவசாயமானது மிகவும் பாதுகாக்கப்பட்ட நிலையில் நீட்ள்ளது உள்நாட்டு விவசாயத்துறையானது இறக்குமதிகள் உள்நாட்டுச் சந்தைகள், உத்தரவாத விவைத்திட்டங்கள் என்பவற்றுடன் இணைந்த அரச கொள்வனவு மூலமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளுக்குநிலையான விலைகளையும் உறுதியான சந்தையையும் அளிக்கின்றது. பெருமளவு உற்பத்தி அரசினால் கொள்வனவு செய்யப்படுவதுடன் உத்தரவாதப்படுத்தப்பட்ட விலைகளானது திறந்த சந்தைகளின் விவைகளை நிலையாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது. அரசாங்கமானது உணவுப் பங்கீட்டினூடாக இறக்குமதி யாளனாகவும், விநியோகஸ்தனாகவும் இருப்பதினால் இது சாத்தியமாகின்றது. சுயதேவைக்கான அதிகரிப்புச் சந்தையை சுதந்தின்மாக இயங்க அனுமதிக்கின்றதுடன் அரசு கொள்வனவும் வீழ்ச்சியடைந்தது. இதனால் உணவுப் பங்கீட்டின் கீழான உணவு வழங்கலின் அளவும் 1970 களில் குறைக்கப்பட்டது. 1977 இன் பின் இந்நிலைமை மாற்றமடைந்தது. இக்காலத்தின் பன்னான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் உள்ளூர் விவசாயத்துன்றயைப் போட்டிச் சந்தை நோக்கித் தள்ளியது. அரச உதவிகளும், மானியங்களும் நீக்கப்பட்டன. கிராமிய சனத்தொகை திறந்த சந்தையில் இயங்குவதற்கான் தேவை அவசியமாக்கப்பட்டது. இதனால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டன. விவசாயிகளின் வர்த்தக மாற்றுவிதம் மோசமடைந்தது. விவசாயிகளினால் கொள்வனவு செய்யப்பட்ட விவசாய உள்ளிடுகள் நுகர்வுப் பொருட்களில் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்குக்கேற்ப விவசாய உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கவில்லை
கிராமிய வறுமையின் அரசியல் பொருளாதாரம்
நிலவுடைமை அமைப்பு
கிராமிய வறுமையின் அரசியல் பொருளாதாரத்தினைப் பற்றிய ஆய்வானது அதிகார அமைப்பின் சிவ அம்சங்களையும், வளப்பரம்பலையும், அரசியற் செயற்பாடுகள் வளத்தினை அடைந்து கொள்ளவும். கட்டுப்படுத்தவுமான கிராமிய சனத்தொகையின் மீது எத்தகைய செல்வாக்கினைக் கொண்டுள்ளதென்பதினைக் கவனத்திற் கொள்ளவேண்டும். இதில் 4 பிரதான அம்சங்கள் உள்ளன.
(1) நிலஉரிமை கிராமிய அதிகாரப் பிரிவினர் கொண்டிருக்கும் அதிகாரம், விவசாய சமூக அமைப்பின் தளத்தினை உருவாக்குகின்ற நீர் போன்ற வளங்களின் மீதான கட்டுப்பாடும் அதனை அடைந்து கொள்ளலும் ஆகும்.
(2) கிராமியத் துறையில் அரசு முக்கிய பாத்திரமாக இருத்தல்
(3) கிராமியச் சந்தைகளின் அமைப்பும், நடுவர்களும் கட்டுப்பாட்டினை மேற் கொள்ளக் கூடிய நிர்வகிக்கக் கூடிய ஒருபிரிவினராக வளங்களிலும், அதன் பரம்பவிலும்
குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டிருத்தல்.
13

Page 16
(4) பல் கட்சி சன்நாயக முறைமையைக் கொண்ட போட்டியான
அரசியற் செயற்பாடுகள்.
அரசின் பங்கும் மூலவள ஒதுக்கீடும்
வளங்களைப் பங்கீடு செய்வதிலும், கிராமியத்துறையின் அபிவிருத்திக்கு அவற்றினை ஒதுக்குவதிலும் அரசின் பங்கு என்ன என்பது பற்றி ஆய்வு செய்யாமல் கிராமிய வறுமையின் அரசியல் பொருளாதாரத்தை விளங்கிக் கொள்ள முடியாது. காலனித்துவ காலத்தில் பெருந்தோட்டப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வருமானத்தை உருவாக்கியது. 1950 இல் மொத்தத் தேசிய உற்பத்தியில் இதன் மொத்த வருமானம் 14 வீதமாக இருந்ததுடன் குறைவான தலா வருமானத்தைக் கொண்ட ஒரு வளர்முக நாட்டுடன் ஒப்பிடும் போது இது உயர்வானதாகவே கருதப்பட்டது. இன்று இது 20 சதவீதமாக இருப்பதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 வீதமாகவும் உள்ளது. சமூக பொருளாதாரக் கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு வள அடித்தளத்தை இவப் வருமானம் அரசுக்கு அளித்தது.
சுதந்திரத்தின் பின் சமூக நலத திட்டங்களின் பிரதான விருத்திக்கு முன்பு, குறிப்பாக காலனித்துவ காலத்தில் சுகாதார, கல்வி வசதிகளுக்கான வாய்ப்பு பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த ஏனைய தென் ஆசிய நாடுகளிலும் பார்க்க இங்கு ஒப்புரவானதாக இருந்தது. சுதந்திரத்தின்போது கிராமியத்துறையில் சுகாதாரக் குறிகாட்டிகள் ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனா, இந்தியா மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றிலும் பார்க்க உயர்வாக இருந்தது காலனித்துவ காலத்துக்குப் பின் அரசாங்கமானது இதன் சமூகநலச் செயற்றிட்டங்களை விரிவாக்கியது. சமூக நல் நடவடிக்கைகளின்ால் கிராமியத் துறையில் உருவாக்கப்பட்ட கட்டுமான அமைப்பானது சுகாதார நவன் கல்வி போன்றவற்றைக் கிராமிய சனத்தொகை அடைந்து கொள்வதற்கான வாய்ப்புக்களை அளித்தது. இத்தகைய அரச தலையீடானது கிராமிய சனத்தொகையின் சமூக இயக்கத்துக்கான ஒரு கட்டுமானத்தை அளித்தது. இது மரபுரீதியான சமூக அமைப்பிலும், சமூக பொருளாதார அடுக்கமைவிலும் ஒரு பகுதியாக இருந்து பல தடைகளை உடைத்தெறிந்தது. அதேவேளை குடியிருப்பாளர்களின் சமூக பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்பட்டதுடன் இலவச சேவைகளின் சலுகைகள் அவர்களை நன்னவைக்கு உயர்த்தியது. மிகவறுமையான குடியிருப்பாளர்களின் கல்வியறிவு உயர்வடைந்தது. சிசு மரணங்கள் குறைக்கப்பட்டன. போழ்வு எதிப்பாப்ப்புக் காலம் உயர்வடைந்தது.
அரசின் பொருளாதார பங்கும் கிராமிய வறுமையைக் குறைப்பதாக இருந்தது. சிறு விவசாயத் துறையின் அபிவிருத்தியானது குறிப்பாக உள்ளுச் சந்தைக்கான உணவுப் பயிர்களினதும் நெல்லினதும் உற்பத்தி பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, புதிய வரிவசாயக் குடியிருப்புக்களின் உருவாக்கத்துக்கும் நீர்ப்பாசனத்துக்கும் அரசானது குறிப்பிடத்தக்க நிதிவளங்களை நகர்த்தியது. நிவப்பங்கீடு சிற்றுடைமைத் துறையைப் போதுமான வருமானம் கொண்ட உயர் உற்பத்தித் துறையாக உருவாக்கவில்லை. எனினும் நிலமின்மையைக் குறைத்ததுடன் பொருளாதாரச் சந்தர்ப்பங்களையும் பெருந்தொகையான கிராமிய மக்களுக்கு அளித்தது.
14

கிராமிய சந்தைகளி ன் அமைப்பு
கிராமியச் சந்தைகளின் அமைப்பின் கிராமிய வர்த்தகமானது கிராமிய மட்டத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றதுடன் கிராபிய வறுமையின் அரசியல் பொருளாதாரத்தில், சிக்கல் வாய்ந்த படிமுறை அடுக்கும் கொண்ட நடுவர்களின் நிலைமையும் பிரதான அம்சமாக உள்ளது. கிராமியப் பொருளாதாரத்தில் உபரியானது சிறியளவில் உள்ளது. வர்த்தகத்துக்கான பொருளாதார அளவுத் திட்டம் போதுமான தல்ல. உற்பத்தியாளனுக்கும், வியாபாரிக்குமிடையிலான வலைப்பின்னல் தொடர்புகள் போட்டிச் சந்தையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இல்லை.
விவசாயத்தினை வர்த்தக மயமாக்கலானது கிராம அமைப்பைக் குவைப்பதில் பாரிய பங்கினை வகிக்கக் கூடும். உதாரணமாக, விவசாய வர்த்தகம் சார்பாக, பாரிய வியாபார நிறுவனங்கள் கிராமரியத்துறைக்குள் நகர்ந்துள்ளன. அத்துடன் சிறு உற்பத்தியாளர்களை ஒழுங்குபடுத்தியுள்ளதுடன், தொழில்நுட்ப அறிவினையும், கடன் மற்றும் சந்தை வசதிகளையும் அளிக்கின்ற நிலைமைகள் அண்மைக் காலத்தில் தோன்றியுள்ளன. கிராமியத்துறையின் சந்தை நிலைமைகள் இன்னுமொரு கிராமிய அரசியல் பொருளாதாரத்தின் அம்சத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றது உற்பத்தியான களிடையே சுட்டுக்கள் அவசியமானது. நன்கு விருத்தி பெற்ற விவசாய நிறுவனங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
அரசியல் செயற்பாடுகளும் நிறுவனங்களும்
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானிய அரசாங்கம் அரசியல் நிறுவனங்களை அறிமுகம் செய்தது. இது படிப்படியாக ஒரு முறைமையாகத் தோற்றம் பெற்று 1930 களின் ஆரம்பத்தில் உள்ளூர்ச் சனத்தொகையைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கமாக உருவாகியது தெரிE செய்யப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் 1870 களின் ஆரம்பத்தில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் பிரதிநிதித்துவ அரசியலில் மக்களைப் பயிற்றுவிக்கும் ஒரு வழியாகவும் அமைந்தது. 1980 களில் வயதுவந்தோருக்கான வாக்குரிமையானது தேசியசபைத் தேர்தலுக்காக அறிமுகப் படுத்தப்பட்டது. வெஸ்மினிஸ்ர முறையிலான பிரதிநிதித்துவ அரசாங்கம். வயதுவந்தோப் வாக்குரிமை என்பன சமுதாயத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தின்
1950 இன் நடுப்பகுதிகளில் இருந்து பிரதான அரசியற் கட்சிகள் தனது கிராமிய அடித்தளத்தை அமைத்து வந்ததுடன் கிராமியத் துறையில் இருந்து பெருமளவு மக்களைத் தமது கட்சியில் இணைத்துக் கொண்டனர். கிராமியப் பண்புகளைக் கொண்ட நடுத்தர நடுத்தரத்துக்கிழான் சமூக அடுக்கமைவிலுள்ள மக்கள் பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றதுடன் நாள்டைவில் தலைமைத்துவத்தையும் ஏற்றுக் கொண்டனர். கிராமிய வறுமைப் பிரச்சினைகளை அறிந்தவர்களாக அவர்கள் இருந்ததுடன் கிராமியத் துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடியவர்களாவும் இருந்தனர்.
அரசியல் செயற்பாடானது பின்தங்கிய பிரிவினருக்கு ஒரு பேரம் பேசும் சக்தியை அளித்தது. இருந்தாலும் கட்சி
公 An方ágó5,1994

Page 17
முறைமையின் செயற்பாட்டில் பலகுறைபாடுகள் கானப்பட்டன. ஆட்சியதிகாரத்திவிருக்கும் கட்சி தமது ஆதரவாளர்களுக்குச் சார்பாகவும் எதிர்கட்சிகளுக்கு எதிராகவும் செயற்பட்டது. இலவச சுகாதாரம், கல்வி மற்றும், உணவு மானியங்கள் ஆகிய முக்கிய சமூக நலச் செயற்றிட்டங்கள் சமனான பங்கீட்டைக் கொண்டிருந்தாலும் அவை எவ்வா மக்களையும் சென்றடைவதில் தடங்கல்கள் கானைப்பட்டன. பொதுச் சேவைகள் கட்டுமான விருத்தி போன்றவற்றுக்கான அரச ஒதுக்கீடுகளி கட்சி அரசியலின் தீர்மானங்களினால் பாகுபாட்டுக்குள்ளாகியது. அதற்கு மேலாக, போட்டியான அரசியல் செயற்பாடானது கிராமச் சமூகங்களில் காணப்பட்ட வறுமையானவர்களிடத்து வெற்றிகரமாகச் செயற்படவில்லை. அவர்களது வாக்குகள் அரசியல் அழுத்தத்தைக் கொண்டிராதபோது அவர்கள் அரசியல் வாதிகளினால் கைவிடப்பட்டவர்கள் ஆனார்கள். ஜனசவியத் திட்டம் வறியவர்களுக்கான அணுகுமுறையை மாற்றியது ஆட்சியிலிருக்கும் கட்சியின் அரசியல் விஞ்ஞானத்தில் வறியபிரிவினருக்கு மத்திய ஸ்தானம் வழங்கப்பட்டது.
(ply. Sh୩୩
1988 இல் இருந்து அரசாங்கமானது அபிவிருத்தி உபாயத்தை ஜனசவிய திட்டத்தில் உள்ளடக்கியதுடன் வளர்ச்சி, ஒப்புரவு ஆகிய இரு அம்சங்களையும் புகுத்தியது. இத்திட்டமானது வறுமையை மிகக் குறுகிய இருவிடயங்களில் ஒழிப்பதாக இலக்குக் கொண்டிருந்தது. ஜனசவியத் திட்டத்துக்கான் தனியான் நிதி நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டு குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்காக நிதியும் அளிக்கப்பட்டது. அவை பின்வருவனவற்றைக் கொண்டிருந்தது. (1) சிறு முயற்சிகளைப் கொண்ட நிறுவனங்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட வேலைத்திட்டக் கடன்கள் (2) வருமான உருவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களின் இயலளவை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிச் சேவைகள் என்பவற்றை வழங்கில் ஆகும்.
ஜனசவியத்திட்டமானது 1978 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட தாராளக் கொள்கை உபாயங்களின் தொடர்ச்சியான அபிவிருத்திக் கொள்கையாக அமுல் படுத்தப்பட்டது. 1990 இல் மேற் கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு இச் செயற்பாட்டை மேலும் முன்னெடுத்துச் சென்றது. அரச வரவு-செலவு மீளமைப்பு. வரி, சுங்கத்திவை அமைப்புகளில் சீர்திருத்தம் என்பன இதில் முக்கியமானவை 1990 ஆம் ஆண்டுகளுக்கான அபிவிருத்தி உபாயமானது தனியார் துறையின் பங்கினை அதிகமாக வற்புறுத் தரியதுடன் ஏறி நுமதிக்கான வரிதை வான் கைத்தொழிலாக்கித்துக்கு அது பிரதான அழுத்தம் கொடுக்கக் கூடியதாகவும் இருந்தது. அபிவிருத்தி உபாயமானது சர்வதேச தியான போட்டிச் சந்தையை மேம்படுத்துகின்ற வளர்ச்சி K TTTTTTTTTTTT SLLSLLL G LLLLLLa LLLLL LLKSYLS TTTTL TTT u L T K T (வருமானமீட்டும் இயலளவை அதிகரிக்கவும், வறுமையிலிருந்து விடுபடவும் நேரடியாகக் கிராமிய வறுமை மக்களுக்கு உதவக் கூடிய) விரைவான வேலைவாய்ப்பு உருவாக்கம், உயப்வான வளர்ச்சிவீதம் என்பதையும் இனனத்தமுறையில் காணப்பட்டது.
கிராமியத்துறைக்குப் பங்களிக்கின்ற ஜனசவியத் திட்டமானது மொத்து உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 3.0 - 8.5 சத
Am、5,1994

வீதத்துக்குப் பங்களிக்கின்றது. உணவு முத்திரைத் திட்டம், பாடசாவைகளில் மதிய உணவு என்பன் குடியிருப்பாளர்களுக்கு வருமானத்தினூடாக நுகர்வுமட்டத்தை அதிகரிக்க உதவுகின்றது. பேரினப் பொருளாதார உபாயங்கள் அமைப்பு ரீதியான மாற்றத்தைத் துரிதப்படுத்தும் என்பதுடன் நகரக் கைத் தொழில் துறையின் இயலளவை அதிகரிப்பதன் மூலம் வேலையின்றிக் காணப்படும் ஏனையவர்களையும் உள்ளிழுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற சுண்மயைக் குறைக்கவும் வறுமையை ஒழிக்கவும் முடியும்.
விவசாயக் குடியிருப்பாளர்களில் 30 வீதமானவர்கள் மிகவும் வறுமையானவர்களாக உள்ளனர். இதில் முக்கிய பிரிவினர் விரண்ட வயை விவசாய சனத்தொகையாக உள்ளதுடன் அவர்கள் சிறிய குளங்களிலும் நிலையற்ற நீர் வழங்கலிலும் தங்கியுள்ளனர். இவர்கள் உயர் நிலங்களில் குறிப்பிடத்தக்க வளங்களையும் கொண்டுள்ளனர். இப்பிரிவினருக்கான உற்பத்தியை அதிகரிக்கின்ற உபாயமானது புதிய உயர்நிலைப் பயிர்களை அறிமுகப்படுத்தக் கூடிய திட்டத்தினை வேண்டி நின்றதுடன் வரட்சியைத் தாங்குகின்ற பயிர்களாகவும் இருக்கவேண்டும் ஈரவலயத்தில் காணப்படும் சிற்றுடைமை விவசாயிகள் நிலப்பற்றாக்குறையைக் கொண்டுள்ளன. விவசாயக் குடியிருப்பாளர்களில் பிறிதொரு பிரிவினர் வறிய விவசாயக் குடியிருப்பாளர்களாக உள்ளனர். இவர்களது வறுமைக்கு நிலத்தின் தரக்குறைவு பற்றாக்குறையான நீர் வழங்கல், சட்டரீதியற்ற நில ஆட்சி என்பன காரணமாகும்.
இரண்டாவது பாரிய கிராம வறுமையைக் கொண்டவர்களாக விவசாயத் தொழிலாளர் காணப்படுகின்றனர். வரண்ட வலயத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற பயிர்ச்செறிவினை அதிகரிக்கக் கூடிய உபாயத்தின் ஊடாக வறுமையை ஒழிக்க முடியும், இதற்குச் சிறந்த நீர் முகாமைத்துவ முறைமையும், பயிர்களின் பல் வகைத் தன்மையும் மிக அவசியமானது முயற்சி. சுயவேலை வாய்ப்புக்கான முன்னேற்றமானது கடன்கள். தொழில்நுட்பப் பரிமாற்றம், சந்தை ஆகிய மிகமுக்கியமான அம்சங்களைக் கொடுக்கக் கூடிய கட்டுமான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும், ஈரவலயத்தின் சிவ பகுதிகளில் பெருந்தோட்டத்துறையானது குறிப்பாக தெங்கு, இறப்பப் பெருந்தோட்டங்கள் பாரிய தொழிலாளர் உள்ளிழுப்புக்கான சந்தர்ப்பங்களைக் கொண்டுள்ளன. ஓர் ஒழுங்கமைப்புடன் அமுல்படுத்தக் கூடிய உபாயமானது பரந்தளவான வேலைவாய்ப்புக்களையும், கீழ் உழைப்பைக் குறைக்கக் கூடியதாகவும், புதிய தொழிலாளர், வறியவர்களின் வருமானத்தை அதிகரிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
குடியிருப்பாளர்களில் பிரதான வருமானம் உழைக்கும் நபர் வேலையின் நரிக் காணப்படுகின்ற நிலை உள்ளது. மேற்கொள்ளப்பட்ட அளவீட்டின்படி இவர்கள் விவசாயத்துக்கு வெளியே வேலைதேடுபவர்களாக உள்ளனர். அத்துடன் அவர்களிடம் விவசாயப் பயன்பாட்டுக்கு உட்படுத்தக்கூடிய நிலவளங்கள் காணப்படவில்லை. குடியிருப்பாளர்களில் 15 சதவீதத்தைக் கொண்டுள்ள கைவினைஞர்கள் மற்றும் விவசாயமற்ற தொழிலாளர்கள் முக்கிய பிரிவினராகவும் வறியவர்களாகவும் இருப்பதினால் அவர்கள் கவனிக்கப்பட வேண்டிய பிரிவினராக
26 ஆம் பக்கத்தில் தொடரும்.

Page 18
இலங்கையில் பேண்-தகு (நி திறமுறைக் கொள்கைகளு
(சென்ற இதழ் தொடர்ச்சி) விவசாயத்தின் பேண்-தகு அபிவிருத்தி
1. உற்பத்தித்திறன் உயர்வும் செறிவான நிலப்பயன்பாட்டின்
பாதிப்புக்களும்
பேரினப் பொருளாதாரக் கொள்கைகள், பொதுவான நிறுவன ரீதியான சட்டக அமைப்புத் தொடர்பான ஆரம்ப முயற்சிகளின் அடிப்படையில் நிலைத்த அபிவிருத்திக்குத் தூர நோக்குடைய சீராக்கங்கள் செய்யப்பட வேண்டும். இவை சூழல்-அபிவிருத்தி உறவில் இரு விடயங்களில் முக்கியமானவை. ஒன்று நிலப்பயன்பாடு, விவசாயம் தொடர்பானது மற்றது கைத்தொழில், நகராக்கம் பற்றியது. விவசாயத்தைப் பொறுத்தவரையில், விவசாய நிலங்களினை விரிவாக்கும் கடந்த காலத் திறமுறைகள் அதன் எல்லையை அடைந்து விரிட்டது. இனிமேல் விவசாயத்துறையில் மேலதிகமான வெளியீடானது உற்பத்தித் திறன் உயர்வு நிலத்தின் தீவிர பயன்பாடு ஆகியவற்றிலேயே துங்கியுள்ளது.
இந்த ஆய்வில் கூறப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பல்வேறு ஆரம்ப முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. எனினும் எதிர்கால விவசாய உபாயமானது சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உதாரணமாக நிலப் பயன்பாடு வேலைப்படை (Task force) யானது கவனிப்பற்ற நிலங்கள் பயன்படுத்தப்படாத நிலங்கள் சட்டவிரோத கானரி அபகரிப்புக்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற விடயங்களைக் கவனிக்கின்றது. சூழல் தாக்கங்களைக் கணக்கிவெடுக்காது நிலமற்றவர்களுக்கு நிலப்பங்கீடு செய்வதை மாத்திரமே இந் நடவடிக்கைகள் முக்கியமாகக் கவனித்தால் கடந்த கால நில உரிமைத் திட்டங்கள் ஏற்படுத்திய சில பிரச்சினைகள் திரும்பவும் ஏற்படலாம்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட நில விபர வங்கித் திட்டம் நிலப்பயன்பாடு தொடர்பாக விஞ்ஞான பூர்வமாகத் திட்டமிடுவதற்கான நம்பிக்கையான தகவல் தளமாக விளங்குகின்றது. உயிரினச் சூழல் பாதுகாப்புக்கு உட்படக் கூடிய பிரதேசங்களை இனங்கான இத்தளம்
திரு. கொட்பிரே குணதிலக நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்கா நிறுவகம் கொழும்பு - 5
16

லைநிற்கும்)அபிவிருத்திக்கான
ம் ஆரம்ப முயற்சிகளும்
பயன்படுத்தப் பட வேண்டு அத்துடன் வாங்கள் பயன்பாட்டுக்கான உயர் அளவுகளை நிர்னயிக்கும் விஞ்ஞான அளவு கோல்களும் ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும் மத்திய நிலப் பயிர்ச்செய்கையின் புனர் நிப்மானம், சேனைப்பயிர்ச் செய்கையின் நிலைப்படுத்தல் போன்றவை விவசாய உற்பத்தித் திறன் உயர்வைச் சூழல் முகாமைத்துவத்துடன் இணைக்கும் வாய்ப்புக்களை வழங்குகின்றன. EI GT3a gs:ia. இனங்கEப்பட்டு, விவசாயத்தின் பேன்-தகு அபிவிருத்திக்கான ஒருங்கிணைக்கப்பட்ட திறமுறையின் முக்கிய பகுதிகளாக விருத்தி செய்யப்பட வேண்டும்.
2. விவசாயத்துறையில் வரி அமைப்பும் விலைகளும்
அண்மைக் காவங்களில் விவசாயத்துறையில் விலைகளும் வரி அமைப்பும் கூடிய கவனத்தைப் பெற்றுள்ளன. விவசாயம் சார்ந்த சந்தைகள் இன்னும் வினைத் திறமையுடன் இயங்குவதை ஊக்குவிப்பதற்காக உற்பத்தியாளர்கள்-நுகர்வோர் மானியங்களை நீக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உத்தரவாத விலையானது இன்று அடிப்படையில் ஒரு தள விரிவையாகச் (F00| Price) செயற்படுகின்றது. எனினும் சிற்றளவு விவசாயத்துறையின் விலைகளும் வரிகளும் இன்னும் உண்மையில் மூலதனம் மற்றும் அரிதான பனங்களின் செலவினத்தைப் பிரதிபலிக்கத் தொடங்கவில்லை எனலாம். இதன் விளைவாக சிற்றளவு விவசாயத்துறைக்குள் தேவையான மிகைத் திரட்டல் நடைபெறவில்லை. இம் மிகைத் திரட்டல், அபிவிருத்தி, அதனைப் பேணுதல் மற்றும் மூலதனத்தைப் புதுப்பித்தலுக்கான நிதி வழங்கல் முக்கியமானதாகும். உள்ளகக் கட்டமைப்பானது விருத்திக்கும், பரிபாலனத்துக்கும் உதவுமெனில் பாணி வரிகளும், நீர் வரிகளும் மிகவும் அர்த்தம் உள்ளனவாக விளங்கும். இவ்விருத்தியானது இவ்வரிகளைச் சுமப்பவர்களின் வருமானத்தை உயர்த்தி அவர்களுக்கு நன்மை அளிக்கின்றது. இவ்வகையான நிதிகளைத் திரட்டி நிர்வகிக்க உள்ளூராட்சி மட்டத்தில் பங்கு கொள்ளும் நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பைச் செய்ய முடியும். எனவே சிற்றுடைமை விவசாயத் துறையில் ஏற்படுத்தும் விலை, வரி அமைப்பு மாற்றங்கள் இதில் பங்கு கொள்ளும் நிறுவனங்களை உறுதிசெய்தல், விருத்தி செய்தல் ஆகியவற்றுடன் இணைந்து செல்ல வேண்டும். இச் செயல் முறைகள் வினைத் திறனுடன் நிர்வகிக்கப்படுமிடத்து அதாவது மானியங்கள் நீக்கல், மூலதனச் செலவினம், புதுப்பித்தல் மற்றும் பரிபாலனம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கக் கூடியதான வரிகள் திறைகளின் அறிமுகம் ஆகியவை-உற்பத்தியாளரின் சந்தை விவைகளுடன் நட்டஈடு செய்யும் சீராக்கல்களும் இணைந்து வரும். எனவே பிEசாயத்துறையில் கையாளப்படும் திறமுறை என்பது விவைத் தடுமாற்றங்கள், வளங்களைத் திரட்டல் ஆகியவை தொடர்பான
A 凸(5,1994

Page 19
சகல பிரச்சினைகளுக்கும் முதன்மை அளிக்க வேண்டியுள்ளது. சிற்றுடைமை விவசாயத்துறையில் பேண்தகு அபிவிருத்தி என்பதன் பொருள் சுயமாகத் தங்கியிருத்தவை உச்சப்படுத்தலாகும்.
எனினும் இக் கொள்கைகள் பொருளாதாரத்தில் பின்னடைந்த துறைகள் மற்றும் அவற்றின் அபிவிருத்தி தொடர்பான் பிரச்சினைகளின் சிக்கல்கள் குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும். சக உற்பத்தியாளர்களுக்கும் அல்லது அபிவிருத்தியின் எந்த நிலைமைகளுக்கும் பிரயோகிக்கக் கூடிய ஒரே வகையான கொள்கை விபரணங்கள் எங்கும் இல்லை. உதாரணமாக, அரிசியில் இறக்குமதி மாற்றிடு திட்டத்தை ஆதரித்த கொள்கைகள் பெருமளவாE உற்பத்தியாளர் மானியங்களையும், உத்தரவாத விலையையும் உள்ளடக்கியுள்ளன. இத் திட்டத்தில் இலங்கையின் சாதனை ஆசியாவில் சிறந்த சாதனைகளில் ஒன்றாகும். மரபு ரீதியான முறைகளைக் கைக்கொண்டு மிகக் குறைந்த உற்பத்தித் திறனும் கீழ்மட்ட வருமானமும் கொண்டிருந்த சிறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே கொள்கையின் சிவ பகுதிகள் அல்லது முழுக் கொள்கையும் தேவைப்பட்டன. அரிசி உற்பத்தித்துறையானது தன் இன்றைய உற்பத்தித் திறன் வருமான மட்டங்களுடன் மானியங்கள், விவைக் கட்டுப்பாடுகளினால் திரிபுபடுத்தப்படாத சந்தை நிலைமைகளில் மிகச் சிறந்த வினைத் திறமையுடன் செயற்பட முடிந்தது. இலகுவான கடன் வசதிகள், சிறந்த சந்தை வசதிகள் வறிய மக்களின் சொத்துரிமை மாற்ற வசதிகள் கொண்ட ஒப் ஒழுங்கு முறைமையில் அரச மானியங்களை ஒழித்துவிட முடியும். எனவே அபிவிருத்தியின் பல்வேறு சட்டங்களில் உள்ள வித்தியாசமான் சூழ்நிலைகளுக்கேற்ப பொருளாதாரத்தில் பின்னடைந்த பகுதிகள் மற்றும் வறிய உற்பத்தியாளர்களின் உற்பத்தித் திறனை உயர்த்தக் கூடியதாக, அரசாங்கி நடவடிக்கைகளும், சந்தை முறையும் கவனமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
3. பல்வேறுபட்ட விவசாய முறைகளுடனான பேன்-தகுநிலை
நிலத்தைத் தீவிர பயன்பாட்டுக்கு உட்படுத்தும் திறமுறையானது ஒவ்வொரு விவசாய முறைமையிலும் பேண்தகு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும் இப் பிரச்சினைகள் விவசாய காவதிலை நிலைமைகள், நில அமைப்பு பயிரின் வருடாந்த அல்லது காலத்துக்கேற்ற இயல்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலத்தின் வள இழப்பு மண் அரிப்பு. நிர்வாக மாற்றங்கள் தொடர்பாகப் பலவாறு மாற்றமடையும் நிவைத்தல் தொடர்பான பிரச்சினைகள் ஒவ்வொரு முறைமையிலும் இனங் காணப்பட்டுப் பரிபாலிக்கப்பட வேண்டும். விவசாய சமூகம் இப் பிரச்சினைகள் பற்றிப் பரவலாக அறிவூட்டப்பட வேண்டும்.
4. பயிர்களைப் பன்முகப்படுத்தல்
நிலத்தின் தீவிரப் பயன்பாடு தொடர்பான உபாயங்களில் பயிர்களைப் பன்முகப்படுத்தல் முக்கிய பங்களிக்க முடியும். மரப் பயிர் னைக் கொண்ட விவசாய அமைப்பு வினைத்திறனுடன் நிர்வகிக்கப்பட்டால் அதுவே காடுகளின் உயிரியற் சூழல் தொடர்பான தொழிற்பாடுகளைச் செய்யமுடியும், தென்னை செய்கையில் பன்முகப் பயிரிடுதலானது உற்பத்தித் திறன்
A மார்க்சம் 5, 1994

உயர்வினைச் சூழல் பாதுகாப்புமிக்க ஒரு விவசாய முறைமையுடன் இணைப்பதில் நிறைந்த சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளது. இத்தகைய மரப்-பயிர் விவசாயத்தை உலர் வலயத்தில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் பற்றி இதுவரை gfailJIDI gir ஆய்வு செய்யப்படவில்லை. மரப்-பயிர் அடிப்படையான ஒரு விவசாயம்தான் உவர் வலயக் காடுகளின் பயன்பாட்டுக்கான ஒரு மாற்றீடாகும். இம் மரப்பயிர்கள், அவற்றின் பொருளாதார மதிப்பு வெளியீடு மற்றும் உயிரினச் சூழல் பாதுகாப்பு தொடர்பின்தாகச் செய்யப்பட வேண்டும். இத்தகைய ஒரு மாற்றீடான தெரிவு விவசாய-கால நிலைமைக்கு ஏற்றதாகவும் நிர்வாகப் பற்றாக்குறையைச் சமாளிக்கக் கூடியதாகவும் விளங்கும். இத்துறையில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இத்தகைய ஒரு திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். எனவே பயிர் பன்முகப்படுத்தல் என்பது உயர்வருமானம் கொண்ட ஒரு விவசாயத் துறையை விருத்தி செய்யும் நோக்கத்தையும் சூழல் உறுதிப்பாடு மற்றும் நிவை நிற்றவை உயர்த்துவதான நோக்கத்தையும் ஒருங்கினைக்கக் சுய ஒர் உபாயமாகும்.
5. நீர் முகாமைத்துவம்
தீவிர நிவப்பயன்பாட்டில் தங்கியுள்ள ஒரு விவசாய உபாயமானது சிறந்த நீர்வள முகாமைத்துவத்தையும், இப்போதைய நிலையைவிடச் சிறந்த வினைத்திறன் கொண்ட நீர்ப்பயன் பாட்டையும் சார்ந்து நிற்கின்றது. நீர் ஓர் அரிதான பண்டம் என்பதைக் கருத்திற் கொண்டு, சிறந்த வினைத்திறன் கொண்ட நீர்ப்பயன்பாடு என்பது பயிர்களின் தெரிவோடு இணைந்துள்ளது. பயிர்களைத் தெரிவு செய்யும்போது அவற்றின் நீர் நுகர்வும், நுகரப்பட்ட ஓர் அலகு நீரின் கூட்டப்பட்ட பெறுமதியும் கவனத்திற்கொள்ளப்படவேண்டும். குறிப்பாக வரண்ட வலயத்தில் கையாளப்படும் உபாயமானது, பயிர்ச்செய்கை அமைப்பையும், நீர்ப்பயன்பாட்டை உச்சப்படுத்தக்கூடிய முறைகளையும் விருத்தி செய்யவேண்டும். இது தரைக் கீழ் நீரின் பயன்பாடு, நீர்ப்பாசன முறைகளின் சிறந்த பாதுகாப்பு மற்றும் நீரேந்து பரப்புக்களின் முகாமைத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
6. பங்கேற்கும் நிறுவனங்கள்
மேற்கூறிய அம்சங்களைக் கொண்ட பேண்தகு அபிவிருத்தி என்பது பெருமளவுக்குச் சிற்றுடைமை விவசாயத்துறையிலேயே தங்கியிருக்கும். இத்தகைய அபிவிருத்தியின் அடிப்படையான நிபந்தனை ஒரு நிறுவன ரீதியான உள்ளகக் கட்டமைப்பாகும். இக் கட்டமைப்பில் விவசாயிகளின் அமைப்புக்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிர்வாக முகாமைத்துவத்தில் இத்தகைய அமைப்புக்களுக்கு முக்கிய இடத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது. இத்தகைய அமைப்புக்களின் அவசியம் குறித்து "விவசாய KTT TTTTTTTT S TTMu uuLLLLSS LaaLLLLL aCCCLLLLaLaLCC CS lages) நிகழ்ச்சித் திட்டமானது வலியுறுத்தியுள்ளது. தமது வாழ்விடங்களின் சூழல்நிலைமைகள் தமது பொருளாதாரங்களின் நிவைத்த அபிவிருத்தி ஆகியவற்றுக்குக் கிராமிய சமூகங்கள் கூட்டுப் பொறுப்பேற்க மாக்குவிக்கப்பட வேண்டும். இந் நோக்கம் நிறைவேற இந்த உள்ளூர், சமூக மட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் அத்தியாவசியமானவை. இவைகள் வளங்களைத் திரட்டுதல், நிதிகளின் கட்டுப்பாடு, சூழல்
17

Page 20
பாதுகாப்பு ஆகியவற்றில் காத்திரமான பங்களிப்பினைச் செய்யமுடியும். இது தொடர்பாகப் பெரும்பாக மட்டத்தில் பிரதேச சபைகள், விவசாயிகளின் அமைப்புக்கள் மற்றும் அபிவிருத்தி சார்ந்த அரசு சாப்பற்ற நிறுவனங்கள் ஆகியவை சரியான முறையில் தகவலூட்டப்படல் வேண்டும்
ஆரம்ப முயற்சியாக ஒரு சில பிரதேச சபைகளின் பகுதிகள் தெரிவு செய்யப்படுதல் வேண்டும். இவற்றில் நிறுவனம் சார்ந்த உள்ளகக் கட்டமைப்புக்கள் விருத்தி செய்யப்பட வேண்டும். பெரும்பாக, கிராமிய மட்டத்தில் பேண்தகு அபிவிருத்திக்கான பொறுப்புக்கள் வரையறை செய்யப்படல் வேண்டும். முன்பு குறிப்பிடப்பட்ட சூழல் பேண்தகு அபிவிருத்தி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அடிமட்டத்திலேயே இனங்கான முடியும் இதன் பின்னர் வளங்களை வினைத்திறனுடன் நிர்வகிக்கக்கூடியதாகப் பல்வேறு மட்டங்களுக்குரிய பொறுப்புக்கள் -அரசு சமூகம், தனியார்துறை ஆகியவற்றுக்கிடையில் - வரையறை செய்யப்படவேண்டும். இதன் பின்னர் குறுங்கால, இடைக்காலச் செயற்றிட்டங்கள் உருவாக்கப்படக்கூடும் இத்தகைய கீழ்மட்ட அணுகுமுறையின் நன்மை என்னவெனில் அது பேரின் மற்றும் துறைசார்ந்த மட்டங்களில் சுண்டுபிடிக்க முடியாத பிரச்சினைகளையும் வசதி வாய்ப்புக்களையும் இனங்காணும் வல்லமையுள்ளது. அத்துடன் அது சமூகங்கள் தமது மனித வளங்களைத் தமது அபிவிருத்திக்குப் பயன்படுத்தக் கூடியதான நாக்குவிப்புக்களை விருத்தி செய்யும்,
7. தொழிற்றுறை வளர்ச்சி, நகராக்கம் தொடர்பான உபாயங்களின்
சில அம்சங்கள்
எதிர்கால அபிவிருத்தியில் எதிர்பார்க்கப்படும் கைத்தொழில் வளர்ச்சியானது துரித நகராக்க வீதத்துக்கு வழியமைக்கும். இந்நிலையில் சூழல் முகாமைத்துவம் தொடர்பான இன்றைய பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும் இங்கு சில அடிப்படையான் வழிகாட்டுதல்கள் ஆராயப்படுகின்றன்.
(1) நகர கைத்தொழிலாக்க வளர்ச்சியில் பன்முகப்படுத்தல்
குடியிருப்பு அமைப்புக்களின் வளர்ச்சி கிராமிய-நகர சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையானது ஒரு சிறிய அளவிலான தொழில் முயற்சிகளைப் பரவலாகக் கொண்ட ஒரு கைத்தொழிலாக்க அமைப்பிற்கான வாய்ப் புக்களை வழங்குகின்றது. இத்தகைய ஒரு கைத்தொழிலாக்கமானது ஒரு திறன்மிக்க சிற்றுடைமை விவசாயத்துறையுடன் நன்கு இணைந்து கிராமியப் பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தி கிராமியத் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். இத்தகைய கைத்தொழிலாக்க அம்சங்கள் நகர வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் சில நகர மையங்களில் பாரிய கைத்தொழில்கள் ஒருங்கமைவு பெறுவதற்குப் பதிலாக நகரவாக்கம் மென்மேலும் பன்முகப்படுத்தலுக்கு உள்ளாகும். எனவே, சிறிய, மத்திய நகர மையங்களில் உள்ள்கக் கட்டுமான விருத்தி, வசதிகள் கொண்ட கைத்தொழில் நிலையங்கள், கைத்தொழில் g) - 3/garna தொடர்பான பொருத்தமான தூண்டுதல்களும் கொள்கைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரிய கொழும்புப் பிரதேசத்தில் பாரிய, இடைத்தர கைத்தொழில்களைக்கூட ஒன்று சேர அனுமதிக்கக் கூடாது. எனவே 1990 களிலும் அதற்குப்
1S

பின்னரும் நகராக்கம், கைத்தொழில் வளர்ச்சி தொடர்பான பெளதீகத் திட்டமிடல் மற்றம் இட அமைவு ஆகியவை பேண்-தகு அபிவிருத்தி தொடர்பான திட்டமிடவில் உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெறவேண்டும். இந் நோக்கத்தை அடைய நகராக்க கைத்தொழில் வளர்ச்சிக்கான இடப் பங்கீடுகளுக்கான மாற்றீடுகளை எதிர்வு சுறுவதும், சூழல் மற்றும் பொருளாதார பிரமானங்களில் அவற்றின் தாக்கங்களை ஆய்வு செய்வதும் முக்கியமானது,
(11) நகர உள்ாகக் கட்டமைப்புக்களைப் பலப்படுத்தல்
இப்போதுள்ள நகரக் கட்டமைப்புக்களின் இயலளவு, வளர்ந்து வருகின்ற நகர தேவைகளையும், பெருகி வரும் சூழலியல் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளப் போதுமானதாக இல்லை என்பது அறியப்பட்டுள்ளது. இந்த இயலளE இன்று பாரதாரமான நிலையை அடைந்துள்ளது. மேலும் கட்டட சூழலைப் பொறுத்தவரை நகர அல்லது குறை நகரத் தன்மை தோன்றிய போதிலும் அவ்வாறு வகைப்படுத்தப்படாத பல நிலைமைகள் உள்ளன. அதன் காரணமாக இவற்றை இடவமைவு, நகரத் திட்டமிடல் மற்றும் சூழல் முகாமைத்துவம் தொடர்பான கட்டுப்பாடுகளுக்குக் கொண்டுவருவதற்குச் சட்ட அதிகாரமும் நிர்வாக இயலளவும் இல்லாதிருக்கின்றன. எனவே நகர உள்ளகக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கான உபாயங்கள் மிகவும் மூலாதாரமானவை எல்லாவற்றுக்கும் மூலமாக இது ஒரு வினைத்திறன் மிக்க உள்ளூராட்சியைக் கட்டி எழுப்புகின்றது. இரண்டாவதாக இந்த நகர உள்ளகக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்து பேணுவதற்குத் தேவையான விளங்களைத் திரட்டும் தம் இயலளவை உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக் கொள்ளவேண்டும். இதுவரை காலம் அரசியல் செய்முறைகள் உள்ளூர் மட்டத்தில் வளங்களைத் திரட்டுவதை தடை செய்து வந்துள்ளன. இந் நிலைமை மாற்றப்படாது விட்டால் நகரத்துறையின் தீவிர வளர்ச்சியானது நிதிச் சுமையை மத்திய அரசாங்கத்தின் மீது திணித்துவிடும் நிலை உருவாகும். அத்துடன் போதிய கவனமில்லாத காரணத்தால் சூழலியற் பிரச்சினைகளும் அதீதமாக வளர்ந்துவிடும். இப்பிரச்சின்ை தொடர்பாக வரி விதிப்பு ஆனைக்குழு பல்வேறு வழிமுறைகளை விதந்துரைக்க வேண்டும். ஒரு சாத்தியமான மாற்றீடு என்னவெனில் சில ஏற்றுக் கொள்ளக்கூடிய பிரமாணங்களின் அடிப்படையில் உள்ளூர் அதிகாரசபைகளுக்குச் சட்டரீதியான கடமைகளை நிப்ணயித்தலாகும். இதன்முலம் அரசிறை திரட்டலை அரசியற் பேரம் பேசவிலிருந்து ஓரளவி விடுவிக்க முடியும்.
(i) சந்தை, ஒழுங்கு விதிகள், சமூக பங்கேற்பு ஆகியவற்றை
இணைக்கும் கொள்கைகள்
இன்றைய கைத்தொழில் மாசடைதல் தொடர்பான அணுகுமுறை என்பது கைத்தொழில்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் ஒரு செயன்முறை மூலம் கண்காணித்தலும், பரிபாவித்தலும், அமுல்படுத்தலுமாகும், புதிய கைத்தொழில்களை அனுமதிக்கும் கட்டத்தில் ஒரு சூழல் பாதிப்பு பகுப்பாய்வும் (Environmental Impact Analysis) மதிப்பீடும் வேண்டப்படுகின்றது. இன்றைய நிலையில் இம்முறையில் பல்வேறு வரையறைகள் உள்ளன. முதலாவதாக இந்த அனுமதிப்பத்திரம் வழங்கும் முறை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அத்துடன் அது
入 凸节芭安血5,1994

Page 21
தொழிற்படும்போதுதான் பரிசீலனை செய்ய முடியும். இம்முறையின்கீழ், ஒரு தொகையான சிறு தொழில் முயற்சிகளும், முறைசாராதுறையும் இலகுவில் கொண்டுவரப்பட முடியாதவை. எவ்வவற்றுக்கும் மேவாக மாசடைதல் மற்றும் சூழல் பாதிப்பு தொடர்பான நியமங்கள் விஞ்ஞான பூர்வமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு கட்டுப்பாட்டு முறையைச் சரியாக நடைமுறைப்படுத்த முடியும்.
எனவே ஒரு பன்முக அணுகுமுறையின் மூலமே நகர கைத்தொழில் மாசடைதல் தொடர்பான பிரச்சினைகளை நாம் கையாள முடியும் வரிகள், தள்ளுபடிகள் (Febates), நாக்குவிப்பு முறைகள் மூலம் "மாக ஏற்படுத்துபவர் பணம் செலுத்தும்" கோட்பாட்டைப் பிரயோகிக்கலாம் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். உதாரணமாக மாசடைதல் அடிப்படையில் கைத்தொழில்கள்ை வகைப்படுத்தி வரி விதிக்க முடியுமா? மாசடைதவைக் குறைக்கும் உபகரணங்களைத் தீர்வை இல்லாமல் அல்லது குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியுமா? பொதுமக்கள் சூழல் மாசடைதல் தொடர்பாக வழக்குத் தொடுக்க நாக்குவிக்கப்பட வேண்டும். இவ்வகையில் நியாயம் பெறும் வரையில் சட்ட முறைமைகள் சீரமைக்கப்பட வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டு கைத்தொழில் மாசடைதல் தொடர்பான விஞ்ஞான ரீதியான நியமங்கள் சீக்கிரமே பூரணப்படுத்தப்பட வேண்டும் இவைகள் தெளிவாக வரையறை செய்யப்பட்டு இலகுவில் ਕ கூடியதாகவும் நடைமுறைப்படுத்தப்படக் கூ யதாகவும் அமைய வேண்டும். சூழற்பிரச்சினைகளுடன் தொடர்பு கொண்டுள்ள பிரசைகள் அமைப்புக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் அத்துடன் மத்திய சூழல் அதிகாரசபையினாலும் உள்ளூர் அதிகாரிகளினாலும் இவ்வமைப்புக்கள் அங்கீகரிக்கப்பட்டு அவற்றின் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
(ly) துரித கைத்தொழிலாக்கத்தின் அபாயங்களைச் சமாளித்தல்
கைத்தொழிலாக்கத்தைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் உயிரினச் சூழல் பாதுகாப்புப் பற்றிக் கவனம் செலுத்தாது பல்வேறு கைத்தொழில்களை அமைக்கும் ஆர்வம் ஏற்படுகின்றது. இதிலுள்ள மிகப் பெரிய அபாயம் என்னவெனில் விளப்ச்சியடைந்த நாடுகளில் உயிரினச் சூழல் பாதுகாப்புக் காரணமாகத் தடுக்கப்பட்ட சில கைத்தொழில்கள் வளர்முக நாடுகளில் அமைக்கப்படுவதாகும் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளின் அடிப்படையில் குறுங்கால நன்மைகளைக் கருத்திற் கொண்டு இக் கைத்தொழில்களை இங்கு ஸ்தாபிக்க அனுமதி வழங்குவது யதார்த்தமானதே. அந்நிய முதலீடுகளைப் பொறுத்தவரையில் சூழல் பாதுகாப்பை ஏற்படுத்தும் சில - L1 - - அதி திவார மற் ற கைத் தோழரிவிகள் ஸ்தாபிக்கப்படுகின்றன. இவை இடைக்கால, நீண்ட காலப் பாதிப்புகளைக் கவனத்திற் கொள்வதில்லை. தனிப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் (உள்நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும்) எப்போதும் குறைந்த தொழில்நுட்ப செலவினங்களிலும் சுடய பொருளாதார வருமானங்களிலுமே சருத்துடையவர்கள். அவர்கள் சூழல் சென் வினங்களைக் கவனத்திற் கொள்வதில்லை. புதிய முதலீடுகளைச் சூழல் பாதிப்புப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் கொள்கையானது இத்தகைய பிரச்சினைகளைக் கையாளும், ஆனால் நியமங்களைக் குறைப்பதற்கும் விதிவிலக்குகளை
A மார்க்க) 5, 1994

உண்டாக்கவும் உள்ள அழுத்துங்கள் தீவிரமடையும். ஏனெனில் ன்கத்தொழில் முயற்சிகள் தமது செலவினங்களைக் குறைக்க முயற்சிப்பதோடு சர்வதேச ரீதியாகப் போட்டியிடவும் முயற்சிக்கின்றன. எனவே இத்தகைய அபாயங்களைச் சமாளிப்பதற்காக இவ்வொழுங்கமைப்பு எந்நேரமும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
(W) கைத்தொழில் மாசடைதலைத் தடுக்கக் குறைந்த செலவுள்ள
தீர்வுகள்
மேலே சுறப் பட்ட விளக்கங்களின் அடிப்படையில் செலவினங்களைக் குறைப்பதற்கான தேவைகள் சூழலைப் பாதுகாப்பதற்கான தேவைகளுடன் இணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் கைத்தொழிலாக்க உபாயங்கள் மாசடைதல் மற்றும் அழுக்குகள் சேர்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் செலவு குறைந்த தீர்வுகளை ད་ཀྱིg/// செய்தல் வேண்டும் கைத்தொழில் தெரிவு, இடவமைவு, பருமன், தொழில்நுட்பம் ஆசிய சகல அம்சங்களும் சூழல் பிரச்சினைகளின் தீவிரத்தையும் அளவையும் குறைக்கும். சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க எடுக்கப்படும் செலவு குறைந்த தொழில் முறையியல் தொடர்பான ஆய்வுகளுக்குக் கூடிய முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும்.
(Wi) சக்தித் தேவையைச் சமாளித்தல்
எதிர்கால அபிவிருத்தி நிலைமைகளில் சக்தித் தேவையானது முகி கிய டரி ரசினைகளை : கோன் டி ருக்கும் , கைத்தொழிலாக்கத்தின் தீவிர வளர்ச்சியுடன் சக்தியானது மென்மேலும் இறக்குமதியைச் சந்திருக்கும். அதனால் பெருமளவு அந்நியச் செலாவணி சக்தித் தேவையை நிறைவு செய்யப் பயன்படுத்தப்படும். மேலதிக மின்சக்தி நிலக்கரியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும். எனவே எதிர்கால வலுப் பயன்பாடானது கடந்த காலத்தைவிடக் கூடிய சூழல் மாசடைதலை உருவாக்கும். பேண் - தகு அபிவிருத்தி உபாயங்களில் சக்தித் திட்டமிடல் தொடர்பாக மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.
(1) வர்த்தகமல்லாத சக்தி: இது பற்றிய ஆய்வானது மரங்களை சக்திக்குப் பயன்படுத்தவின் மூலம் ஏற்படப்போகும் காடழிவு என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டியது. எதிர்காலத்தில் நகரவாக்கமும் சனத்தொகை வீழ்ச்சியும் சமப்படுத்தும் காரணிகளாகத் தொழிற்படக் கூடும். எனினும் காடுகளின் பாரதூரமான நிலைமைகளைக் கருத்திற் கொண்டு வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தக் கூடிய தேவையான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். சமூக காட்டு வளத் திட்டங்கள் இதனை விருத்தி செய்ய உதவும். சிறந்த உபகரணங்கள், சக்திப் பயன்பாட்டைச் சேமிக்கும் முறைகள் மூலமாக வர்த்தகமல்லாத சக்திப் பயன்பாட்டின் வினைத்திறனை உயர்த்த வேண்டும்.
(i) வினைத்திறன் கூடிய வினைத்திறன் உள்ளதாக மாற்றுவதன் மூலமாக வர்த்தக வலுவைப் பாதுகாத்தல் இப்போதைய முறையில் மொத்த இழப்பு 2 வீதம் என்று அறியப்பட்டுள்ளது. கடத்து முறையின் மூலமும், Eகத்தொழில், வீட்டுத்துறையில் சக்திப்பயன்பாட்டை உச்சப்படுத்துவதன் மூலமும் இத்தகைய
இழப்பைக் குறைத்து சக்தியைப் பாதுகாக்கும் சாத்தியக் கூறுகள்
19

Page 22
நீண்டு. இச் செயல் முறையில் ஏற்கனவே வரிவிதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களும், எதிர்காலச்சீர்திருத்தங்களும் உதவும் எனும் பல்வேறு துறைகளிலும் உள்ள வாய்ப்புக்களை இனம் கண்டு, வினைத்திறனை உச்சப்படுத்தச் சிறந்த திட்டங்கள்ை மேற்கொள்ள இன்னும் ஆழமான முயற்சிகள் தேவைப்படுகின்றன. இந்த அடிப்படைகளில் ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தித் திட்டத்தின் உதவியுடன் ஏற்கனவே வனப்பாதுகாப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முயற்சிகள் எதிர்காலத்தில் விருத்தி செய்யப்பட வேண்டும்.
(Hil Ler山ーIgm チリ チmgsr向互mi sagrs エ与リ சாதனங்களான காற்று, சூரிய சக்தி தொடர்பான விடயம் சக்தித் திட்டமிடலில் நிராகரிக்கப்பட்டுள்ளது வர்த்தகமல்லாத சக்தியிலிருந்து வர்த்தக ரீதியான சக்திக்கு மாறும் நடவடிக்கைகளில் உயிரியல் வாயு, சூரிய சக்தி முதலியன் மிக முக்கிய பங்கு எடுக்கலாம். இவை தேசிய மின் சக்தி வழங்கலின் சுமையைக் குறைக்கவும் மரங்களைச் சக்திக்காகப் பயன்படுத்தல்ைக் குறைக்கவும் உதவக் கூடியன சக்தித் திட்டம் என்பது சக்தி விளங்கள்ளப் பாதுகாப்பது என்பதுடன் சூழல் பிரமானங்களிலும் கூடிய கவனம் எடுத்தல் வேண்டும். சக்தித் திட்டமிடலில் நிலக்கரி மின் நிலையங்களின் இடவமைவு, தொழில் நுட்பத் தெரிவி மற்றும் சூழல் அழிவுக்கு எதிரான பாதுகாப்புக்கள் தொடப்பாகக் கடந்த காலத்தைவிட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனவே சக்தித்துறையில் சூழில் என்னும் பகுதியானது சக்தித் திட்டமிடவில் தெளிவாகக் கூறப்படுதல் வேண்டும்.
在Lá šugT卤凸)
(1) ஒரு தீவக உயிரினச் சூழல் - முறைமையின் விசேட
அவதானங்கள்
ஒரு தீ என்ற அடிப்படையில் இலங்கையானது அதன் கரையோரம் மற்றும் கடல் வளங்களின் முகாமைத்துவம் リー計口sa mfリg L- みaucm エリ @ascm @lb。 இவ்வளங்களிலிருந்தே மக்களுக்குப் பிரதானமாகப் புரதத்தைப் பெறவேண்டியுள்ளது. அத்துடன் உல்லாசப் பயணத்துறை போன்ற ஏனைய பொருளாதார நடவடிக்கைகளும் கூட இக் கடற்கரைகளின் சிறப்பிலும் மாசடையாத கடல் சூழலிலும் தங்கியுள்ளன. அதன் பொருளாதார வலயம் ஆய்வுக்கு ஒரு பெரும் பரப் நின்ை வழங்குவதோடு புதிய வளங்களை நிலை நிற்கும் வகையில் பயன்படுத்துவதற்குக் கடற்பாதைகள், கடனீரேரிகள் மற்றும் ஏனைய உயிரின அமைப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் பிரதான கப்பற் பாதைக்கு அண்மையில் அமைந்திருக்கத்தக்கதான இலங்கையின் இடவமைவு 呜呜ā 可mugm L、a Lmg5Tüns āLā மாசடைதலுக்கு இலங்கையை உள்ளாக்கிவிடும்.
ஒரு தீவு உயிரின ஒழுங்கமைப்பில் இத்தகைய விசேட அம்சங்களானது அதாவது அவற்றின் அபிவிருத்தி வாய்ப்புக்கள் மற்றும் சூழல் அபாயத்திற்கு ஆளாகும் தன்மையும், பல்வேறு துறைகளின் எதிர்கால அபிவிருத்தியைப் பாதிக்கின்றன. எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் நகர கைத்தொழில் துறைகளின் தீவிர வளர்ச்சியானது சகல வளங்களிலும் சூழல் அழுத்தங்களை உருவாக்கும். எனவே நிலை நிற்கும் அபிவிருத்திக்கான் எதிர்கால திறமுறையில், கடல்வள முகாமைத்துவம் ஒரு தீர்க்கமானதும், தெளிவாக இனங்கானக்சு டியதுமான ஒரு பகுதியாக அமைதல்
2O

LSLSLSS SSDSSSLSS S வேண்டும். இவ்வளங்கள் தொடர்பான பிரச்சினைகளில் மிகவும் 昌エTagr தீய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது மேற்கு, தென்மேற்கு கரையோரங்களில் ஏற்பட்டுவரும் கடலரிப்பாகும். இதைச் சமாளிப்பதற்கான ஒரு பாரிய திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு கட்டங் சட்டமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. தென் மாகான அபிவிருத்தி தொடப்பான ஒரு திறமுறையானது கரையோர பாதுகாப்புத் திட்டங்களையும், மீனினம். உல்லாசப் பயனத்துறை போன்ற நீரையோர அபிவிருத்தித் திட்டங்களையும் ஒன்றிணைக்க முயற்சி செய்கின்றது. இத்தகைய ஆரம்ப முயற்சிகள் கரையோர வளங்களின் ஒன்றினைக்கிப்பட்ட முகாமைத்துவத் தேவையை வலியுறுத்துகின்றன. இத்தகய ஒரு முகாமைத்துவம் பல்வேறுபட்ட குழுக்களிடையே ஏற்படும் தகராறுகளை விரைவாகத் தீர்த்து ஒரு சம நிலையைப் பேன வழி செய்யும். இத்தகைய தகராறுகள் எண்ணிறந்தவை. வனப் பாதுகாப்புக்கும், உல்லாசப்பயண அபிவிருத்திக்குகினடயிலும் கட்டுமான் தொழில், மனல் அகழ்வு, கரையோரப் பாதுகாப்பு முயற்சிகளுக்குமிடையிலும் இத் தகராறுகள் ஏற்படுகின்றன. எனவே ஒன்றிணைக்கப்பட்ட முகாமைத்துவத்துக்காக விள அலகுகளை இனங்கானல் தொடர்பாகக் கூறப்பட்டவை
ரையோர வளங்களுடன் சம்பந்தம் உடையவை.
(2) சூழல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கான நிகழ்ச்சித் திட்டங்கள்
பேன் - தகு அபிவிருத்திக்கான திறமுறையானது சூழல் பாதுகாப்பு சூழல் தர உயர்வு ஆகியவற்றை அபிவிருத்தி செய்யவும் விசேட முயற்சிகளினால் உறுதிசெய்யப்பட வேண்டும். (1) பாதிக்கப்படக் கூடிய சூழல் மற்றும் உயிரினச் சூழல் வளங்களின் முகாமைத்துவத்தின் வினைத்திறனை அதிகரிக்கும் தொழில் நுட்பங்கள் இதில் அடங்கும். நீர்ப்பீடங்கள், காட்டுப் 1ாதுகாப்பு வலயங்கள், விவசாயக் காடாக்கம், கரையோர உயிரின்ச் சூழல்கள், ஆற்றுப்படுக்கைகள் போன்றவை அபிவிருத்தியை நிலை நிறுத்த அவசியமானவை, (i) இவை சூழலுக்கு நன்மையையும் பாதுகாப்பையும் தரக் கூடிய உற்பத்தித் தொழில் நுட்பங்களை அடக்கியுள்ளன. சகல துறைகளிலும் பல்வேறு தொழில் நுட்பங்கள் ஏற்கனவே உள்ளன விவசாயத் தொழில் நுட்பத்தால் நைதரசவை நிலைநிறுத்தல், ஒருங்கிணைக்கப்பட்ட பூச்சிகள் முகாமைத்துவம், பசளைகள், எதிர்ப்புச் சக்தியுள்ள பயிரினங்கள் ஆகிய உதாரணங்களைக் கூறலாம் மீளவும் புதுப்பிக்கக் கூடிய சக்திகளான காற்று. உயிரின வாயு, சூரியசக்தி, மீள் சுழல் தொழில் நுட்பங்கள் வீணாகும் உற்பத்திப் பொருட்களின் பொருளாதாரப் பயன்பாடுகள் கைத்தொழிலாக்க மாசடைதலைச் சமாளிக்கும். செவன் குறைந்த தொழில் நுட்பங்களும் இவ் உதாரணங்களில் அடங்கும். இத் தொழில் நுட்பங்கள் இன்னும் ஆரம்ப விருத்தி நிலையிலேயே உள்ளன. இவை சில மரபு ரீதியான தொழில் நுட்பங்களைவிட உற்பத்தித் திறன் குறைந்தவை. இவற்றில் மிகச் சிறந்ததாகத் தென்படும் தொழில் நுட்பங்களை மேலதிக ஆய்வுக்கும், விருத்திக்கும் உட்படுத்துவதற்காகத் தெரிவு செய்ய வேண்டும். இவ்வாய்வுகள் இலங்கையின் விசேட தேவைகளுக்கு ஏற்றதாக மேற்கொள்ளப்பட வேண்டும்,
தமிழாக்கம் டி. தனராஜ்,
செயல்திட்ட அதிகாரி, தேசிய கல்வி நிறுவகம், LD51 ELh.
Aumām5,1994

Page 23
(35 LPGN) LIDIT O ANO (UPLD GDI புதுப்பிக்கக் கூடிய வளங்களின் அதிக சமூக உறுதியின்மையையும் சமுத
அடுத்த ஐம்பது வருடங்களில் மக்கட்தொகை 9 பில்லியனைக் கடந்து விடும். ஆனால் பூகோளப் பொருளாதார வெளியீடு ஐந்து மடங்காக அதிகரிக்கும். இத்தகைய இரு போக்குகளினால் மீளப் புதுப்பிக்கக் கூடிய வளங்களின் பற்றாக் குறையானது மேலும் உயர்வாக அதிகரிக்கலாம். விவசாய உற்பத்தித்திறEE அதிகளவில் கொண்ட நிலங்களின் மொத்தப் பரப்பில் வீழ்ச்சி ஏற்படும். நீருற்றுக்கள், ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் உள்ளார்ந்த தன்மை குறைந்து செல்வதினாலும், தரமிழத்தலும், மீனினங்களின் வீழ்ச்சியும் காலநிலை மாற்றத்தை முக்கியத்துவப் படுத்தும் படை மண்டல ஓசோன் இழப்பும் ஏற்படுத்தும் தாக்கங்களை எதிர்காலச் சமுகம் எதிர் கொள்ளப் போகின்றது. இத்தகைய சூழல்பிரச்சினைகள் மிகவும் கடுமையானவையாக இருப்பதினால் இவை சர்வதேச சமுதாயப் பூசல்களைத் தோற்றுவிக்க வழி வகுக்கலாம். பல தசாப்தங்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் இது குறித்து எச்சரித்துள்ளன எனக் குறிப்பிட்டாலும் இவ்வூாதமானது போதிய பதிவு செய்யப்பட்ட சான்றுகள் இன்மையால் முக்கியத்துவத்தை இழந்திருந்தது. இத்தகைய தரவுப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கு ஏறக்குறைய 30 ஆய்வாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது சில குறிப்பிட்ட விசேட விடயங்கள் பற்றி ஆராய முற்பட்டது. இவ் ஆய்வு ரொரன்ரோ பல்கலைக்கழகத்தினாலும், அமெரிக்க விஞ்ஞான மற்றும் கலைக்கல்லூரியினாலும் இணைந்து நடாத்தப்பட்டது. அனுபவம் மிக்க இவ் ஆய்வாளர்கள் அறிக்கையாகச் சமர்ப்பித்த தமது ஆரம்பக் கண்டுபிடிப்புகள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.
மீளப் புதுப்பிக்கக் கூடிய வளங்களின் பற்றாக்குறையானது வளர்முக நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறை சார்ந்த முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன. இத்தகைய முரண்பாடுகள் இனிவரும் தசாப்தங்களிலும் வன் செயல் அவைகளைக் குறிப்பாக நீர், காடுகள், வளமான நிலம் என்பவை விரைவாக அதிகரித்துவரும் சனத் தொகையினால்
மையான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் வறுமையான நாடுகளில் தோற்றுவிப்பதற்கான சூழல்கள் தென்படுகின்றன. அமைதியின்மையை ஏற்படுத்தும் அரசியல் சமூக பொருளாதாரக் காரணிகளைப் போவ் சூழலும் ஒரு காரணியாக இருக்கின்றது. புதுப்பிக்கக் கூடிய வளங்களின் பற்றாக் குறையானது ஒருசிறிய காரணியாச இருக்குமெனக் கருதினாலும் சில வேளைகளில் அது அரசியல், பொருளாதாரக் காரணிகளை ஒன்றாக இனைத்துவிடுவதன் மூலம் சமூக முரண்பாட்டுக்கு வழிவகுக்கும். ஆனால் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளிலிருந்து வித்தியாசமான போக்கு தெளிவாகியது. இத்தகைய பற்றாக் குறையானது வளப்
入 மார்க்சம் 5, 1994
 

ன்முறை முரண்பாடும் ரித்துச் செல்லும் பற்றாக் குறையானது Tபப் பூசல்களையும் தோற்றுவிக்கும்.
ஹோமர் - டிக்சன் போட் வெல்
ராத்ஜென்ஸ்
பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஆற்றவில் சமூக, பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பின்னணியாக இருந்தது. இது சமனற்ற வளப்பரம்பலைத் தமக்குச் சாதகமாக்கும் ஒருசக்தி வாய்ந்த ஒரு பிரிவின்ரை பலப்படுத்துவதற்குக் காரணமாக இருந்தது. அதற்கு மேலாக சூழலியல் ஒழுங்கில் ஏற்படும் பாதிப்புக்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்களின் பற்றாக்குறைக்கு முக்கிய பங்களிப்பதாகவும் இருந்தது. இப்பாதிப்புகள் மனித சமூக நிறுவனத்தினது அல்லது நடத்தையினது செயற்பாடு அல்ல. உலகின் பெரும்பாலான பகுதிகளில் சூழல் சீரழிவுகள் அல்லது சூழவின் தரமிழப்பு மாற்றமுடியாத இயலளவுக்குச் சென்று விட்டதை அவதானிக்க முடிகின்றது. இச்சூழ்நிலைகளில் தரமிழத்தலுக்கான உண்மையான அரசியல், பொருளாதார, கலாசாரக் காரணங்களை அகற்றுகின்ற சமூக மாற்றம் அறிவுறுத்தப்பட்டாலும் இந்நிலைமை தொடர்ந்து நீடித்து சமூக ஒழுங்கின்மையை ஏற்படுத்த வழிகோலும், அதாவது ஒருமுறை மாற்ற முடியாததாகிவிட்டால் சூழவின் தரமிழப்பு ஒரு தன்னிச்சையான காரணியாகி விடும் என்பதே.
ஐயுறவு வாதிகள் (SREpics) இதற்கு மாறுபாடான் பதில்களைக் கூறுகின்றனர் வளங்களின் பற்றாக் குறையினால் ஏற்படும் முரண்பாடு ஒரு முக்கிய விடயமல்ல. ஏனெனில் இது மனித வரலாற்றினூடாக நிலவி வந்திருக்கின்றது. அடுத்த 50 வருடங்களுக்கான புதுப்பிக்கக் கூடிய வளங்களின் அருந்தவானது வரலாற்றுரீதியாக எதிர்பார்த்ததை விட வேகமாகவும், சிக்கலானதாகவும் இருக்கப்போகிறது எல்லா நாடுகளிலும் ஒரு சில தசாப்தங்களில் காடுகள் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். பெரும்பாலான பிரதேசங்களின் மேல் மண் மறைந்து விடும் அபாயம் உள்ளது. இருபது வருடங்களில் ஒசோன் அபாய நிலைக்கு அழிக்கப்பட்டு விடும். சுவட்டு எரிபொருள். இரும்புப் படிவுகள் போன்ற புதுப்பிக்க முடியாத வளங்களைப் போலன்றி புதுப்பிக்கக் கூடிய வளங்கள் சிக்கலான தொடர்புகளையும் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் முறைகளையும் உடையவை, ஒரு வளத்தில் ஏற்படும் மிகையான பாவனையானது பலமடங்கில் அல்லது எதிர்பாராத சூழல் பிரச்சினைகளையும் சடுதியான பற்றாக்குறைகளையும் ஏற்படுத்தும்.
கடந்த காலங்களில் ஒரு பிரிவினர் அல்வது ஒரு நாடு இன்னொன்றின் வளங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிகள் செய்தன. உதாரணமாக இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிலநெய், கணிப்பொருட்களைப் பெறுவதற்காக சீனா, தென்கிழக்கு ஆசியாவை நாடி யப்பான் சென்றது. தற்போது நடைமுறையில்
2.

Page 24
பெரும்பாலும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் பொதுவானவையாகக் காணப்படுவதினால் (குறிப்பாக வளிமண்டலம், சமுத்திரங்கள் என்பன) நேரடியான மோதல்களுக்கான விடயங்களாக இருக்கின்றன. புதுப்பிக்கக் கூடிய வளங்களின் பற்றாக் குறையானது அகரீதியானதும், கூட்டு முறையிலானதுமான சனத்தொகையின் இடரீதியான பெயர்வுகள், பொருளாதாரத் தடைகள் போன்ற சமூகப் பாதிப்புக்களைத் தோற்றுவிக்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் மறுதலையாக இனக் குழுமங்களிடையே கலவரங்களையும், சமுதாயப் பூசல்களையும், பயங்கரவாத நடவடிக்கைகள்ளயும். ஏற்படுத்து வழியாகின்றது. இத்தகைய முரண்பாடுகள் முனைப்பான அல்லது சடுதியான நிகழ்வுகளாக இல்லாவிட்டாலும் இவை வளர்ச்சியடைந்த வளர்முக நாடுகளின் பாதுகாப்பு நலன்களில் கடுமையான எதிர்விளைவுகளைக் கொண்டிருக்கும்.
மனித நடவடிக்கைகளானது புதுப்பிக்கக் கூடிய வளங்களின் பற்றாக்குறையை 3 பிரதான வழிகளில், ஏற்படுத்துகின்றது.
(T) மக்கள் இவ் விளங்களின் அளவில் குறைப்பை ஏற்படுத்தலாம். அல்லது அவற்றைப் புதுப்பிக்கக் கூடிய அளவுக்கு மேலாக மிகவேகமாக அவற்றின் அளவினை நுகர்வதன்மூலம் குறைவுபடச் செய்யலாம். அல்லது அவ் வளங்களின் தரத்தினைச் சீரழிக்கலாம். இத்தகைய இயல்பானது "வளங்களின் முதலில் ஏற்படும் நுகர்வு" LL00LLaLLLLL LL LLLLL LLLSaaLLLCLS S L SCaLa L LSSS S LTYS முதலானது மனித நுகர்வுக்கான வருமானத்தை உருவாக்கும். நிலைநிற்கும் பொருளாதாரமானது வரையறை செய்யப்படுவதுபோல் "முதலானது பதிப்படையாது பாதுகாக்கப்பட்டால் தான் எதிர்காலப் பரம்பரை முடிவடையாத விருமானத்தைப் பெறமுடியும்" எனவேதான் விவசாயத்தைக் கொண்ட ஒரு_பிரதேசத்தில் வருடாந்தம் 0.25 மில்லிமீற்றருக்குமேல் மண் உருவாக்கம் ஏற்படும்போது மண் இழப்பு சராசரியாக அதன் அளவுக்கு மேற்படக் கூடாது என் வலியுறுத்தப்படுகின்றது.
(2) காலதியாக அதிகரித்துவரும் மக்கள் தொகையினால்
வளங்களானது பகிரப்பட்டு வருகின்றது.
(3) சமுதாயத்துக்கிடையில் பரம்பவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் வளங்களின் நிரம்பலை ஒரு சிலரின் கரங்களில் குவித்து விடுகின்றது. ஏனையோ தீவிரபற்றாக்குறையினால் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய மூன்று அம்சங்களும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாக இணைந்தோ இயங்கலாம். சில வேளைகளில் சனத்தொகை வளர்ச்சியானது சமூக அழுத்தங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக பங்களாதேஷ் விவசாய நிலங்களின் அரித்தல் செய்முறைகளினாலோ அல்லது மண்ணின் தரம் கெடுவதினாலோ பாதிக்கப்படுவதில்லை. கங்கை, பிரபுத்திரா நதிகள் வருடாந்த வெள்ளப்பெருக்குகள் மூலம் அடையல் படிவுகளைப் படிய விடுவதினால் நாட்டின் பரந்த வெள்ளச் சமவெளிகள் வளமானவையாகப் பேணப்படுகின்றது. ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பீட்டின் படி பங்களாதேஷின் தற்போதைய சனத் தொகையான 120 மில்லியன் 2025 ஆம் ஆண்டு 235 மில்லியனாக அதிகரிக்கும். ஏலவே மோசமான
22

அருந்தல் நிலையிலுள்ள தலா ஒருவருக்கான பயிர்நிலம் 0.08 ஹெக்டர்களாக உள்ளது. சனத்தொகை அடர்த்தி சதுர கிலோ மீற்றருக்கு 785 பேராக உள்ளது. ஆனால் அயலிலுள்ள இந்திய மாநிலங்களான அசாமில் அடர்த்தி 28 ஆகும். நாட்டின் நல்ல சிறந்த விவசாய நிலம் முழுவதும் சுரண்டப்பட்டு விட்டதினால் சனத்தொகை வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டளவில் தனா ஒருவருக்கான பயிர் நிலத்தின் அளவினை ஏறக்குறைய அரைவாசியாகக் குறைத்துவிடும். நிலப்பற்றாக்குறையை மேலும் தூண்டி விடும். வறுமை,அதிகரிக்கும், கலவரங்கள் உருவாகும். கடந்த 40 வருடங்களாக வட்சக் கணக்காக மக்கள் பங்களாதேஷத்திலிருந்து வாழ்க்கைத் தரம் உயர்வான் இந்தியாவின் அயல்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இப் பெயர்வுகள் பற்றிய விரிவான விபரங்கள் மிகக் குறைவு. இவ் இடப் பெயர்வானது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் தி ராய்வு ஏற்படுமளவுக்கு ஒரு பிரதான Éafli III firréf, இருந்துள்ளது. பங்களாதேஷிலிருந்து இடம் பெயர்ந்த மக்களும் அவர்களது வழித்தோன்றல்களும் இந்தியாவின் அயல்பகுதிகளின் சனத்தொகையை 15 மில்லியனால் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் புதிய நாடாக உருவாகியபோது ஏற்பட்ட இந்திய-பாகிஸ்தானுக்கிடையிலான புத்தத்தில் 1-2 மில்லியன் மக்கள் இப் பகுதிநோக்கி இடம் பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெருந்தொகையான மக்களின் வருகையானது அவர்களைப் பெற்றுக் கொள்ளும் இந்திய மாநிலங்களில் சமூக ரீதியான மாற்றங்களின் ஊடுருவலுக்குக் காரணமாக அமைந்தது. சமய, இன ரீதியான இனக்குழுமங்களுக்கிடையில் நிலவிய அரசியல், பொருளாதார சக்தியின் சமநிலையில் ஏற்பட்ட நகர்விசினாலும் நிலப் ரம்ப வின் மாற்றங்களினாலும் முரண்பாடுகள் தூண்டப்பட்டன. உதாரணமாக, அசாமில் காணப்படும் வாலுங் ஆதிவாசிகள் நீண்டகாலமாக வங்காள முஸ்லிம் இடப்பெயர்வாளர்கள் மீது வன்மங் கொண்டிருந்தன. அத்துடன் அப்பகுதியின் செழிப்புமிக்க விவசாய நிலங்களை அபகரித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டையும் சுமத்தினர். 1983 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் மாநிலத்தில் இடம் பெற்ற சமஷ்டி தேர்தலில் கலவரங்கள் வெடித்தன. நெல்லிக் கிராமத்தில் வாலுரங் ஆதிவாசி மக்கள் ஏறக்குறைய 1700 வங்காள முஸ்லீம்கள்ை ஐந்து மணித்தியாலத்தில் முக்கத்தனமாகப் படுகொலை செய்தனர்.
ஆரம்பகாலம் தொடக்கம் கிறிஸ்தவ குடியிருப்பாளர்களைக் கொண்ட திரிபுரா மாநிலத்தில் இன்று அவர்கள் மொத்த சனத்தொகையில் 30 வீதமாக உள்ளனர். ஏனையோர் கிழக்குப் பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷிலிருந்து வந்த இந்து மதக்குடியேறிகளாக உள்ளனர். இத்தகைய இனச் சமநிலையில் ஏற்பட்ட நகர்வு காரணமாக 1980 - 1988 க்கும் இடையில் வன்முறைப் புரட்சி ஏற்பட்டதுடன் அக்கீஸ்வரமானது பங்களாதேஷிகளின் உள்இடப் பெயர்வைக் கட்டுப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட திரிபுரா மக்களுக்கு நிலத்தைத் திரும்பக் கொடுப்பதாகவும் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட பின்னரே நிறுத்தப்பட்டது. ஆனால் இடப்பெயர்வு தொடர்ந்து நடைபெறுவதினால் இவ் ஒப்பந்தம் செயலிழந்தது. சனத்தொகைப் பெயர்வு என்பது தேன் ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை புதியவிடயமன்று கவனித்துவ காலத்தில் பிரித்தானியர்கள் கல்கத்தாவிலிருந்து இந்துக்களை அசாமை நிர்வாகம் செய்வதற்கு
Anm节é互m5,1994

Page 25
இறக்குமதி செய்திருந்ததுடன் அங்கு வங்காளம், அரசமொழியாக இருந்தது. இதன் விளைவாக அசாமியர்கள் தமது மாநிலத்தின் அரசியல், கலாசார கட்டுப்பாட்டை இந்தனர். அத்துடன் இந்திய அரசியல் வாதிகள் எப்பொழுதும் வாக்குகளைப் பெறும் நோக்குடன் உள்வரவை அளக்கப்படுத்தி வந்தனர். இன்று பங்களாதேஷின் சனத்தொகை அடர்த்தியை நோக்கினால், இத்தகைய மக்கட் பெயர்வுகளின் பங்களிப்பு எத்தகையது என்பது தெரியவரும். அரசியல், மதம் ஆகிய சூழ்நிலைக் காரணிகள் முக்கியமானதாக இருந்தாலும் பங்களாதேஷில் காணப்படும் நிலத்துக்கான பற்றாக்குறைதான் இத்தகைய முரண்பாட்டுக்கான பின்னணிச் சக்தி என்பதை மறுப்பதற்கில்லை.
உலக நாடுகளில் மூன்று வகையான பற்றாக் குறையானது பினக்குகளை ஏற்படுத்துவதில் இடையீட்டைக் கொண்டி ரும் கின்றன. (1) சனத்தொகை வளர்ச்சி (2) புதுப்பிக்கக்கூடிய வளங்களின் தரத்திலும் பருமனிலும் ஏற்படும் குறைவு (3) மூலவள அடைதவில் சமனற்ற தன்மை என்பன பாரிய அபிவிருத்தியைக் கொண்ட க்ருத்திட்டங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதுடன் அவை வளங்களின் வாய்ப்புகளையும் மாற்றிவிடுகின்றன. இம் மாற்றமானது வறிய பிரிவினருக்கான வழங்கவில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவர்களின் கோரிக்கைகள் சக்தி வாய்ந்த அதிகார வர்க்கத்தினால் வன்முறையின் மூலம் அடக்கப்படும் நிலையும் உள்ளது. 1989 ஆம் ஆண்டு மயூரற்றானியர்களுக்கும் செனகல் மக்களுக்கு மிடையில் ஏற்பட்ட செனகல் ஆற்றுப்பள்ளத்தாக்குப் பிரச்சினையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
செனிகல் நதியானது இவ்விரு நாடுகளுக்குமிடையிலான பொதுவான எல்லையாக விளங்குகின்றது. செனிகல் விவசாய நிவத்தைப் போதுமான அளவு கொண்டுள்ளது. ஆனால் இவற்றின் பெரும்பகுதி கடுமையான காற்று அரிப்பினாலும், போஷாக்கு இழப்பினாலும், மித மிஞ்சிய நீர்ப்பாசனத்தினால் ஏற்பட்ட உவர் நீராதல் பிரச்சினையாலும் செறிவான விவசாயத்தினால் ஏற்பட்ட மண் அழுத்தத்தினாலும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்நாட்டின் சனத்தொகை அடர் திதி சதுர கி.மீற்றருக்கு 380 பேர் ஆகும், சனத்தொகை வளர்ச்சிவீதம் 27 ஆக உள்ளதுடன் 25 வருடங்களில் இருமடங்காக அதிகரிக்கும், இதற்குமாறாக, செனரிகள் ஆற்றுப்பள்ளத்தாக்கும் அதன் தென் எல்லைப் பகுதியும் சில பசுஞ்சோலைப் பகுதிகளும் தவிர்ந்த ஏனைய மயூரற் றாணியாவின் பெரும்பகுதி வரண்ட பாலைவனமாகவும் குறைநிவ புல்நிலமாகவும் விளங்குகின்றது. இப்பகுதியின் சனத்தொகை அடர்த்தி மிகக் குறைவாக, சதுரக் கிலோமீற்றருக்கு 20 மக்களாக உள்ளனர். வருடாந்த வளர்ச்சி வீதம் 28 ஆக உள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான உணவு மற்றும் விவசாய நிறுவனமானது மயூரற்றானியாவையும், செனிகவையும் தமது பட்டியலில் சேர்த்துள்ளது. இப்பட்டியலில் உள்ள நாடுகளின் பயிர்நிலங்களானது தற்போதைய சனத் தொகைக்கோ அல்லது அடுத்துவரும் அதிகரித்த சனத்தொகைக்கோ செயற்கை உரம், நீர்ப்பாசனம் ஆகிய விவசாய உள்ளிட்டில் அதிகரிப்பை ஏற்படுத்தால்ே தாக்குப் பிடிக்க முடியாது என்பதே.
செனிகல் நதிக்கரைகளில் உள்ள பரந்த வெள்ளச்சமவெளிகள் சாதாரணமாக விவசாய உற்பத்திக்கும், மந்தை மேய்த்தலுக்கும் பெரிதும் உதவுகின்றன. நதியில் ஏற்படும் வருடாந்த வெள்ளப் பெருக்கின்போது மீன் பிடிக்கவும் முடிகின்றது. 1970 களில்
A மார்க்சம் 5, 1994

ஏற்பட்ட கடுமையான உணவுப் பற்றாக்குறையும், வரட்சியும் அப்பிரதேச அரசாங்கத்தினைச் சர்வதேச நிதி உதவியை நாடவைத்தது. மாலியில் உள்ள பவ்இங்கிளைநதியில் மணன்தவி அணையைக் கட்டுவதற்கும், செனிகலுக்கும் மயூரற்ரானியாவுக்கு நிடையில் ஜானப்படும் செனிகல் நதியின் முகத்துவாரத்தில் டியா உவர் நீர் கசிவைத் தடுக்க அனை அனாக்கவும் உதவி கோரப்பட்டது. இன் அனையானது நீர் மின் சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கான நதியின் பாச்சிலை ஒழுங்குபடுத்தகிரம், நீர்ப்பாசன விவசாயத்தை விரிவுபடுத்தவும். வரண்டகாலங்களில் நீர்மட்டத்தை உயர்த்தவும், அத்திலாந்தில் சமுத்திரத்திலிருந்து நில உட்பகுதியில் அமைந்திருக்கும் மாவியுடன் வருடம் பூராகிம் கடல் போக்குவரத்தை மேற்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டது.
இத்திட்டமானது எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை. அத்துடன் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தியது. இப்புதிய அணையானது செறிவான விவசாயத்துக்குப் பொருத்தமான் நதிக்கரையோரமுள்ள பகுதிகளில் நிலப் பெறுமானத்தை அதிகளிலி உயர்த்திவிட்டது. வெள்ளை முஸ்லீம்களைப் பிரதானமாகக் கொண்ட மயூரந்ரானிய அதிகார வர்க்கம் அரச நிலவுடமைச் சட்டத்தை மீள எழுதியதுடன் கறுப்பு ஆபிரிக்க மக்கள் மயூரந்ரானிய நதிக்கரையோரம் தொடர்ச்சியாக விவசாயம் செய்யவும், மந்தை வளர்ப்பதற்குமாக அவர்கள் இதுவரை காலமும் கொண்டிருந்த உரிமை ஒழித்துக் கட்டப்பட்டது.
மயூரற்ரானியாவிலுள்ள வெள்ளை முஸ்லீம்கள், அராபியப் கால்லாத தமது தேசத்தவரான கறுப்பின் மக்களுக்கு இழைத்து வரும் இனப்பாகுபாடு நீண்ட வரலாற்றைக் கொண்டது. 1989 ஆம் ஆண்டு ஆற்று வடிநிலத்திலுள்ள செனரிகள் விவசாயிகள் மயூரந்ரானியர்களால் கொல்லப்பட்டபோது இனக்கலவரங்கள் இருநாடுகளிலும் வெடித்தன.
செனகலில் ஏறக்குறைய 17000 மேற்பட்ட முஸ்லீம்களுக்குச் சொந்தமான முழுக் கடைகளும் அழிக்கப்பட்டதுடன் அவற்றின் சொந்தக்காரர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இருநாடுகளிலும் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதுடன் யுத்த நிலைக்கு இரு நாடுகளையும் தள்ளியது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நதிக் கரையோரம் வாழ்ந்த கீறப்பு மயூரந்ரானியர்களைச் செனிகல் மக்கள் எனப் பிரகடனப் படுத்தி அவர்களது குடியுரிமையைப் பதித்தது. சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. 70,000 க்கு மேற்பட்ட கறுப்பு மயூரத்தானியர்கள் பலவந்தமாக செனிகலுக்கு நாடு கடத்தப்பட்டனர். இரு நாடுகளுக்கு மிடையிலான உத்தியோக பூர்வமான தொடர்புகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு இருப்பினும் திருப்பி அனுப்பப்பட்ட வர்கள் விடயத்திலோ அல்லது இழப்புகளுக்கான நஷ்டஈடு பற்றியோ இணக்கம் ஏற்படவில்லை.
உலகின் பல பகுதிகளில் இவற்றினைவிட வித்தியாசமான தற்செயல் காரணங்களினால் குறிப்பாசி சனத்தொகை வளர்ச்சியுடன் இணைந்த மூலவளங்களைப் பெற்றும் கொள்ளும் சமனற்ற தன்மையினால் சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது. இவ் அம்சமானது பொருளாதார இழப்பினை ஏற்படுத்துவதுடன் பயங்கரவாதத்தையும், புரட்சியையும் சட்டவிழ்த்து விடுகின்றது. ஆரிப்பைன்சிஸ் ஸ்பானிய அமெரிக்க காவினித்துவிக் கொள்கைகள் ஒப்புரவற்ற நிலப்பரம்பெை விட்டுச் சென்றுள்ளன.
SLS u LLSLSLSSLSLSSSSSSSS
23

Page 26
1980 இல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியின் தொழில் நுட்பங்களினால் உள்ளூர் நுகர்விக்காகித் தாழ் நில தாயை உற்பத்தி சடுதியான அதிகரிப்பைப் பெற்றது. அதேவேளை பனப்பயிர்கள் நாட்டின் பாரிய வெளிநாட்டுக் கடனைத் தீர்ப்பதற்கு உதவியது. இத்தகைய நவீன மாற்றமானது விவசாயத் தொழிலாளர்களுக்கான கிராக்கியை அதிகரித்தது. ஆனால் இத்தகைய நன்மைகள் 2.5-3.0 வீதத்துக்கிடைப்பட்ட சனத்தொகை அதிகரிப்பு வீதத்தினால் அமுக்கப்பட்டு விட்டது. தரமான பயிர்நிலங்களின் பற்றாக்குறையான பரம்பலும், 1980 களின் முன்னைய பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்காடிகளும் இணைந்து விவசாயத்தில் வேலையின்மையை உருவாக்கியது.
கிராம நகர கைத்தொழிலாக்கம் போதியளவு இல்லாமையினால் தொழிலாளரை உள்வாங்குவதற்குப் பதிவாக வேதனங்களின் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான வறிய விவசாயத் தொழிலாளர்களும், நிலமற்ற விவசாயிகளும் சேரி நகரங்களையும், சரிவான மலைப்பகுதிகளையும், நோக்கி இடம் பெயர்ந்தனர். மிதமிஞ்சிய சுமைகளினால் பாதிக்கப்பட்டிருக்கும். மணிலா போன்ற நகரங்களுக்கும் மிகக் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட சூழலியல்ரீதியான பாதிப்புக்குட்பட்ட சரிவான மலைப் பிரதேசங்களுக்கும் இலட்சக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்தனர். உயர் நிலப்பகுதியில் குடியேறியோப் காடுகளை நெருப்புமுட்டி அழித்தனர். இவர்களினால் மேற் கொள்ளப்பட்ட சிறிய அளவிலான மரம் வெட்டுதல், துரி உற்பத்தி சேனைப் பயிர்ச் செய்கை என்பவற்றினால் அரித்தல், நிலச்சரிவுகள், நீரியல் அமைப்பு மாற்றங்கள் என்பன ஏற்பட்டன. இத்தகைய நடத்தை களானது உணவு உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்த, -அதன்ால் புதிய நிலங்களை வெளியாக்கிப் பயிரிடல் காரணமாக நிலச் சீர்கேடுகள் ஏற்பட்டன. வளமான எல்லை நிலங்கள் கூட சில இடங்களில் மறைந்து விட்டன. பொருளாதார நிலைமைகள் விவசாயிகளுக்கு சிக்கல்களைத் தோற்றுவித்தது.
பலதசாப்தங்களாகப் பிலிப்பைன்ஸ் கடுமையான உள்நாட்டுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்தது. வளப்பற்றாக் குறை யானது தற்போதைய கொமியூனிச பயங்கரவாதத்துக்குப் பின்னால் மிகச் சக்தி வாய்ந்த வலுவாகத் தோன்றியுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத மலைப் பகுதிகளில் வாழும் இடம் பெயர்ந்த வறிய விவசாயிகளும், நிலமற்ற விவசயத் தொழிலாளர்களும் பொருளாதார இழப்புகளினால் தூண்டப்பட்டு கொரில்லாத்தாக்குதல்களையும் இராணுவ நிலையங்கள் மீதான் திரு தாக்குதல்களையும் மேற்கொள்கின்றனர். இத்தகைய போராட்டங்கள் உயர் நிலத்திலேயே இடம் பெறுகின்றன. 1970, 1980 களில் புதிய மக்கள் இராணுவமும், தேசிய ஜனநாயக முன்னணியும் இவ் உயர் நில விவசாயிகள் புரட்சிகரமான கருத்துநிலையை வரவேற்கும் நிலையில் இருப்பதைக் கண்டன. குறிப்பாக நிலப்பரப்புக்களும் உள்ளூர் அரசாங்கமும் சிறிய அளவான தெரிவையே அவர்களுக்கு விட்டிருந்தது. அது என்னவெனில் பட்டினியால் இறப்பது அல்லது புரட்சிவாதியாக மாறுவது என்பதே விவசாயிகள் தமது அதிருப்தியைக் காட்டுவதற்கு உதவும் முகமாகச் சுதேசிய நம்பிக்கைகள், சமூக அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் புரட்சியானது வளர்க்கப்பட்டது. பிலிப்பைன்சில் கானப்படும் இத்தகைய காரணகாரிய இயைபுள்ள செயற்பாடுகள் இமாலயப் பகுதி, சாகேல், இந்தோனேசியா, பிறேசில், கோஸ்ராரிக்கா
24

ஆகிய பிரதேசங்களிலும் கானப்படுகின்றன சனத்தொகை வளர்ச்சி, தரமான நிலங்களைப் பெறுவதற்கான சமனற்ற வழிகள் என்பனவற்றினால் பெருமளவான மக்கள் நகரங்களுக்கு அல்லது எல்லை நிலங்களுக்கு விரட்டப்படுகின்றார்கள். அவர்கள் சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் விடும் வறுமைக்கும் காலாக இருக்கின்றனர். அதேவேளை இம் மக்கள் நகரங்களுக்கு அல்லது எவ்வை நிலங்களுக்கு விரட்டப்படுகின்றார்கள். அவர்கள் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் கடும் வறுமைக்கும் காவாக இருக்கின்றனர். அதேவேளை இம்பீக்கள் தொடர்ச்சியான கிளர்ச்சிகளுக்கான மூலமாகவும் அல்வது மீண்டும் புலம் பெயரக் கூடிய நிலையில் இருப்பதுடன் நகர அமைதியின்மை யையும் இன முரண்பாடுகளையும் தாண்டுவதற்குக் காரணமாக இருக்கின்றனர்.
1989 இல் ஏற்பட்ட புத்தம் மிகச்சிறிய ஆனால் அழிவுக்குரிய ஒரு புதிதாக எல் சல்வடோருக்கும் ஹொண்டு ரஸ் நாட்டுக்குமிடையில் ஏற்பட்டதற்கு இத்தகைய காரணிகளே பொறுப்பாக இருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து விவசாயத்திலும் நிலப் பரம்பவிலும் மாற்றங்களானது எவ்சல்வடோர் உயர்நிலத்தில் வாழும் எறிய விவசாயிகளிடையே காணப்பட்டது. இவ்விவசாயிகள் நிலத்தைப் பாதுகாப்பாகப் பேணும் விளக்க முறையை விருத்தி செய்திருந்தாலும் சரிவான நிலப் பகுதிகளில் அதிகரித்து விரும் மக்கள் தொகையானது அரிப்புக்கும். காடழிப்புக்கும் காரணமாக இருந்தது. நிலத்தின் போதுமான் தன்மையைச் சனத் தொகையின் இயற்கையான வளர்ச்சிவீதமான 35 சதவீதம் மேலும் குறைத்தது. இதன்விளைவாகப் பெருமளவு மக்கள் அயல் பகுதிகளான ஹொண்டுரஸ்சுக்கு இடம் பெயர்ந்தனர். இறுதியாக அவர்கள் துரத்தப்பட்டபோது அது யுத்தத்தில் முடிந்ததுடன் ஆயிரக் கனக்கான் மக்கள் ஒரு சில நாட்களில் கொல்லப்பட்டனர். எல்சல்வடோரில் கானப்படும் நிலத்துக்கான போட்டியே இம்முரண்பாட்டுக்கு வழி வகுத்தது. அத்துடன் நாட்டில் அடுத்து நிகழ்ந்த பத்துவருட கால நீண்ட உள்நாட்டு புத்தத்துக்கும் இது வலுவான பங்களிப்பைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
தென் ஆபிரிக்காவில் வெள்ளையர் ஆட்சியின் கடந்தகால நிறபேதக் கொள்கைகளினால் இலட்சக் கணக்கான கறுப்பர்கள் மிகக் குறைந்த உற்பத்தியைக் கொண்ட நிலப் பகுதிகளிலும், உயிரினச் சூழல் ரீதியாக எளிதில் பாதிக்கப்படக் கூடிய பிரதேசங்களிலும் செறிந்து காணப்பட்டனர். உயர்வான பிறப்பு வீதம் சனத்தொகை அடர்த்தியை அதிகரித்தது. 1980 இல் சிஸ்கை என்னும் கிராமியப் பகுதியானது சதுர கிலோ மீற்றருக்கு 82 பேரைக் கொண்டிருந்தது. அதனைச் சூழ உள்ள கேப் மாகாணத்தின் கிராமிய அடர்த்தி 2 பேராக இருந்தது. சொந்த நிலக் குடியிருப்பாளர்கள் சிறிய முதலையும், வளங்களை நிர்வகிப்பதற்கான குறைந்த திறனையுமே கொண்டிருந்தனர். ஊழல் மலிந்த பழி சுமத்துகின்ற உள்ளூர் அரசாங்கத்தினால் குற்றம் சுமத்தப்படுபவர்களாகவே கானப்பட்டனர்.
இத்தகைய சூழ்நிலைகளில் பேண்தகு அபிவிருத்தியானது சாத்தியமற்றது. பரந்த நிலப்பகுதிகளில் காணப்பட்ட மரங்கள் விறகு எரிபொருட்களுக்காக முற்றாக அகற்றப்பட்டுள்ளது. மேய்ச்சவினால் வெறும் மன்னே மிஞ்சியுள்ளது. மண்ணின் மேற்படை அரிக்கப்பட்டுள்ளது. 1980 இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் சிஸ்கையின் நிலத்தில் 50 வீதம் மிகக் கடுமையான
入 凸m芦、凸5,1994

Page 27
அரிப்புக்குட்பட்டு விட்டது. 40 வீதமான புள்நிலம் மேச்சலுக்குட் பட்டுள்ளது. இத்தகைய வளங்களின் இழப்பும், மாற்றீடான வேலைவாய்ப்புக்கான சந்தர்ப் பயின்மையும் நிறதேக் கொள்கைகளினால் எற்பட்ட சமூக உணர்வுகளும் இவர்களின் சொந்த நிலத்தில் வாழ்க்கைப் பிரச்சினையாக மாற்றமடைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தென் ஆபிரிக்க நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால்சேரிக்குடியிருப்புக்கள் வளர்ச்சியடைந்தன. சட்ட ரீதியற்ற நகரங்கள் உருவாகின. சனநாயக ஸ்திரத்தன்மையை நோக்கிய அரசங்கத்தின் நிலைப்பாட்டிற்கு இவை அச்சுறுத்தலாக மாறியது.
குறைவடைந்து வரும் இயற்கை வளங்களானது நிர்வாகத்தின் செயலாற்றலையும் அரச அதிகாரத்தையும் பலவீனப்படுத்தக் கூடியதுடன் அவை அரசுக்கு எதிரான வன்முறைச் சவால்களை அரசியல், இராணுவ எதிராளிகளினால் உருவாக்கக் கூடிய சந்தர்ப்பங்களையும் தருகின்றது. கிராமிய வறுமை, கிராம - நகரப் பெயர்வுகள், புதுப்பிக்கக் கூடிய வளங்களில் ஏற்படும் பற்றாக்குறை ஆகியன அரசாங்கத்திடமிருந்து உதவி கோரும் மக்களின் தொகையை அதிகரிக்கின்றது. நகர சனத்தொகையின் அதிகரிப்புக்குப் பதிலீடு செய்யும் வகையில் அரசு அடிக்கடி ானியங்களை அறிமுகப்படுத்துகின்றது. அவை விரிவைகளை மாற்றியமைக்கின்றதுடன் முதலீட்டின் தவறான ஒதுக்கீட்டுக்கும் (Misal001L10n) பொருளாதார உற்பத்தித் திறனின் பின்னடைவுக்கும் காரணமாகின்றது. புதுப்பிக்கக் கூடிய வளங்களின் இழப்பு வருமான நீ ற்பத்தியைக் குறைத்து விடுவதினால் வரிவருமானம் பாதிக்கப்படும். சில நாடுகளில் அரசின் கேள்விக்கும், அதன் இயலளவுக்குமிடையில் இன் அதிகரித்து வரும் இடைவெளியானது மக்களின் துயரங்கள் அதிகரித்து வருகின்றதுடன் அரசின் சட்டரீதியான அந்தஸ்தையும், குறைந்து விடுகின்றது. அதிகாரப் பிரிவினர் தமது தரிைச் சிறப்புரிமைகளைப் பாதுகாப்பதற்குப் போராடும் நிலையில் இத்தகைய பிரச்சினைகள் அவர்களுக்கிடையில் போட்டியைத் தூண்டி விடுகின்றன.
ஏற்றுமதிச் சந்தைக்கான மரக்குற்றிகளின் உற்பத்தி தென்கிழக்கு ஆசியாவிலும், மேற்கு ஆபிரிக்காவிலும் குறுகிய காலப் பொருளாதார நலன்களை அளிக்கின்றது. இது அதிகார வர்க்கத்தின் ஒருபகுதியினருக்கு நன்மையளிப்பதுடன் வெளிநாட்டுக் கடனையும் நீக்க உதவுகின்றது. ஆனால் இது நீண்டகால உற்பத்தித்திறனைப் பாதிக்கின்றது. காடுகளை அகற்றுதல் மன்ழக்காலத்தில் நீரைத் தேக்கி வைப்பதற்கான நிலத்தின்திறன்ை வீழ்ச்சியடையச் செய்யும். இதனால் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்குகள், பாதைகளையும், பாலங்கள், விவசாயப் பகுதிகளையும் ஏனைய பெறுமதி வாய்ந்த கட்டுமான அமைப்புக் கள்ளயும் சேதுப்படுத்திவிடுகின்றது. மலைப் பகுதிகளில் ஏற்படும் மணலானது ஆறுகளில் தடைகளை ஏற்படுத்துகிறது. இதனால் அதனுடனான போக்குவரத்தும், நீர்மின் சக்தியை உருவாக்கு வதற்கான இயலளவையும் குறைத்து விடுகின்றது. காடழிப்பானது பிரதேச நீரியல் வட்டத்தினை மாற்றியமைப்பதன் மூலம் பயிர் உற்பத்தியையும் குறைக்கின்றது.
வெகிலான ஸ்மின் என்பப் சீனாவின் அனுபவத்தை அடிப்படை யாகக் கொண்டு செய்யப்பட்ட மதிப்பீடு ஒன்றில் உற்பத்தியில் சூழல் பிரச்சினைகளின் தாக்கம் ஆதிக்கம் செலுத்துவதாகக்
Amn方ā 5, 1994

கூறப்பட்டது. (1) நீர் மண் வளி அசுத்தமாவதினால் பயிர் விளைச்சல் குறைகின்றது. (2) வளி அசுத்தமாவதினால் அதிக மனித இறப்புக்கள் (3) அரிப்பினாலும் சுட்டிட அமைப்புகளினாலும் பயிர் நிலம் இழக்கப்படல் (4) அரிப்பினாலும் காடழிப்பினாலும் வெள்ளப் பெருக்குகளும் மண் போவுக்கு இழப்பும் (5) குறைந்த அறுவடையினால் மரந்தறித்தல் அதிகமானது ஆகிய பிரச்சினைகள் பிரதான பொருளாதாரச் சுமைகளாக அறியப்பட்டன. சீனாவின் வடக்கு மற்றும் உட்பகுதிகளில் காணப்படும் நீர், விறகுக்கரிக்கான தட்டுப்பாட்டின் காரணமாக நிலமானது தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றதுடன் இப்பகுதியிலிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்பகுதியை விட்டு இடம் பெயர முயற்சிக்கிறார்கள். நீர்ப்பங்கீட்டிலும், புலப் பெயர்விலும் சில பிரச்சினைகள் எதிர் நோக்கப்படுவதனால் இத்தகைய பொருளாதார, அரசியல் அழுத்துங்கள் சீன அரசினைப் பலவீனமாக்கக் கூடும்.
மத்திய கிழக்கில் நீப்பற்றாக்குறை எதிர்காலத்தில் மிக மோசமான நிலையை அடையக்கூடும். இஸ்ரவேவில் சராசரி புதுப்பிக்கக் கூடிய நன்னீரானது வருடாந்தம் 1950 மில்லியன் கியூபிக் மீற்றர்தான் கிடைக்கக் கூடியதாக இருக்கும். இதில் 60 வீதம் தரைக்கீழ் நீரிலிருந்தும் மிகுதி நதி, வெள்ளப்பெருக்கு மீள் சுற்றுக்குட்பட்ட கழுவு நீரிலிருந்தும் பெறப்படுகின்றது. இஸ்ரவேவில் கோவான் குன்றுப் பகுதிகளிலும் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலுள்ள குடியிருப்புகளுக்குமான தற்போதைய கேள்வியானது 2200 மில்லியன் கியூபிக் மீற்றராகும். வருடாந்த பற்றாக்குறையில் 200 மி. கியூபிக் மீற்றரானது நீருற்றுக்களி விருந்து பெறப்படுகின்றது. இதன் விளைவாக இஸ்ரவேவின் சில பகுதிகளிலும், மேற்கு கரையிலும் நீர்ப்பீடமானது குறிப்பிடத் தக்களவு குறைவடைந்துள்ளது. இத்தகைய குறைவடைந்து செல்லும் தன்மை கிணறுகள் உவராவதற்கும், மத்தியதரைக் கடலிருந்து கடல்நீர் உட்புகுவதற்கும் காரணமாகலாம். அதேவேளை இஸ்ரவேலின் சனத்தொகை 2020 ஆம் ஆண்டில் தற்போதைய 45 பில்வியEரில் இருந்து 6.5 பி. ஆக உயரக் கூடும், முன்னைய சோவியத் யூனியனிலிருந்து வரக்கூடிய உள்இடப் பெயர்வுகளை இது கணக்கிடவில்லை. இதனையும் சேர்த்து எதிர்வு கூறப்பட்ட கேள்வியானது நாட்டின் நீருக்கான கேள்வியை 2020 ஆம் ஆண்டில் 2500மி. கியூபிக் மீற்றராக உயர்த்தக் கூடும்.
மேற்குக் கரையில் காணப்படும் மூன்று பிரதான நீருற்றுக்களில் இரண்டிலேயே பெரும்பாலும் இஸ்ரவேல் தங்கியுள்ளது. ஏறக்குறைய 40 வீதமான தரைக்கீழ் நீர் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்தே வருகின்றது. இத்தகைய முக்கிய வளத்தினைப் பாதுகாப்பதற்கு இஸ்ரவேல் அரசு மேற்குக் கரையின் நீப்பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள்ை விதித்துள்ளது. வருடாந்தம் கிடைக்கக் கூடிய 850 மி. கியூபிக் மீற்றர் நீரில் அரேபியர்கள் 125 மி, கியூபிக் மீற்றர் மாத்திரமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதுமாத்திரமன்றி அப்பிரதேசத்தில் கிணறுகளைத் துளையிடவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலா ஒருவருக்கான நீர்ப்பயன்பாட்டு அடிப்படையில் பார்க்கின் யூதக் குடியிருப்பாளர்கள் அராபியர்களிலும் பார்க்க ஏறக்குறைய நான்கு மடங்கு அதிகமாக நுகர்வதைக் காணலாம். இஸ்ரவேவின் நீர் கம்பனி தமது குடியிருப்பாளர்களுக்கு 30க்கு மேற்பட்ட கிணறுகளைத் துளையிட்டாலும் அராபியர்கள் விவசாய நோக்கங்களுக்காகப்
25

Page 28
புதிய கிணறுகளைத் துளையிடுவது அனுமதிக்கப்படவில்லை. அரபியர்களின் கிணறுகளுக்கு அருகில் ஆழமாகத் தோண்டப்பட்ட இனப்ரவேலியர்களது கிணறுகளினால் உவர்நீர்ப்பிரச்சினை ஏற்பட்டு அராபியர்களது விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இனப்ரவேலின் நீர்க் கொள்கையானது இஸ்ரவேலியக் குடியிருப்பாளர்களுக்கு விவசாய நிலங்களை வழங்கும் அதேவேளை பவளப்தீனியரின் விவசாயத்தில் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் தன்மையுடையதாகவும் விளங்குவதினால் பெரும்பாலான மேற்குக்கரை அராபியர்கள் தமது விவசாயச் செய்கையைக் கைவிட்டு விட்டனர். இவர்கள் வேலையற்றவர்களாகவும், நாளாந்தத் தொழிலாளர்களாகவும் இஸ்ரவேவில் கானப்படுகின்றனர்.
மத்திய கிழக்கின் முழுப்பகுதியுமே அதிகரித்துவரும் நீர்ப்பற்றாக்குறைப் பிரச்சினையினால் பாதிக்கப்படலாம் என்பதுடன் அப்பிரதேசத்தின் ஸ்திரத்தன்மைக்கும் சவாலாக அமையக் கூடும், 1987 இல் இடம் பெற்ற அரபு-இஸ்ரவேல் புத்தத்துக்குமுன் நிகழ்ந்த பதட்ட நிலைக்கு நீர் வாய்ப்புக்கான கரிசனையே காரணமாக இருந்தது. யுத்தத்தின் விளைவாக ஜோர்டான் வடிநிலத்தில் உள்ள நீர் வளத்தின் பெரும்பாலானவை இஸ்ரவேவின் கட்டுப்பாட்டில் வந்தது. கடந்தகால மத்திய கிழக்குச் சமாதானப் பிரச்சினையிலும் நீர் உரிமைக்கான பல்தரப்பட்ட கூட்டங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் நீர் தொடர்பான யுத்தம் சாத்தியமானது எனினும் அது எவ்வளவு துரம் இஸ்ரவேல் இராணுவ பலத்துக்கு தாக்கத்தைக் கொடுக்கும் என்பதைக் கூறமுடியாது. ஜோர்டான் நதி வடிநிலத்தில் உள்ள சமூகங்களிடையே வரலாற்று ரீதியாக இருந்துவரும் இனத்துவ மற்றும் அரசியல் பூசல்களுடன் நீப்பற்றாக்குறையும் பதட்டத்தையும், அமைதியின்மையையும் விரிவடையச் செய்வதற்குக் காரணமாக அமையக்கூடும். மிக அண்மைக் காலங்களில் நீர் தொடர்பான சிக்கல்களினால் உள்நாட்டுக் குழப்பங்கள். ஆட்சிமுறை மாற்றங்கள், அரசியல் ரீதியான தீவிரவாதமும், ஸ்திரமின்மையும் ஏற்படலாம் என அமெரிக்க காங்கிரஸ் ஆவணங்களை அவதானித்த பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தோமஸ் நாள் என்பவர் குறிப்பிடுகிறார்.
புதுப்பிக்கக்கூடிய வளங்களின் பற்றாக்குறையானது முரண்பாடு களைத் தோற்றுவிக்கக் கூடியதுடன் இந்நிகழ்வுகள் எதிர்காலத்தில் எண்ணிக்கையில் அதிகரிக்கவும் கூடும் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி பற்றாக்குறையானது மிக முக்கியமானதல்ல. எனினும் அதன் உள்ளடக்கத்தை நோக்கின் அதனால் மக்கள் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. சூழல் பிரச்சினைகளினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை அகற்றும் விதத்தில் அரசியல், பொருளாதார முறைமையின் மூலம் தூண்டுதல்கள் அளிக்கப்படுவதன் மூலமே இவற்றால் ஏற்படும் மனித துயரங்களைத் தவிர்க்க முடியும். தொழில்நுட்பத்தில் மதிநுட்பத்திறன் (Technical Ingentity) அபிவிருத்தி நோக்கில் மிக அவசியமானது. சூழல் சீரழிவினை ஈடுசெய்யும் வகையில் புதிய விவசாய காடாக்கத் தொழில் நுட்பங்கள் விருத்தி செய்யபப்ட வேண்டும். மக்களைச் சீரழிவின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு நிறுவனரீதியான அமைப்பினை உருவாக்கக் கூடிய சமூக மதிநுட்பத்திறன் அவசியமானது. இதுவரை முன்வைக்கப்பட்ட சான்றுகளில் இருந்து புதுப்பிக்கக்
23

கூடிய வளங்களின் பற்றாக்குறைக்கும், வன்முறைக்குமிடையே முக்கிய காரணகாரியத் தொடர்புகள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. இத்தகைய அமைதியின்ைையத் தடுப்பதற்கு அரசாங்கங்கள் அத்தகைய பற்றாக்குறையை குறைப்பதற்கான முக்கிய அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும், வளர்முக நாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைக் கூட்டமாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தமது சமூகங்களிடையே ஒப்புரவான செவ்வப் பகிர்வினை ஏற்படுத்த முடியும். அத்துடன் பேண்தகு அபிவிருத்தியையும் அளிக்கமுடியும்.
561) : Scientific American, February 1993.
உள்ளனர். வறிய பிரிவினரின் கல்வித் தகுதிகளை நோக்கும் போது ஏறக்குறைய 85 வீதத்தினர் இடைநிலையையும் அதற்கு மேலும் கொண்டுள்ளனர். இப்பிரிவினருக்குப் பயிற்சிகளையும் சுயவேலை வாய்ப்புக்கான தொழில் நுட்பங்களையும் அறிமுகப் படுத்துவது அவசியமாகும்.
குடியிருப்பாளர்களில் 20 சதவீதமான வறியவர்களில் பெண்களே பிரதான வருமான்ம் உழைப்பவர்களாக உள்ளனர். வறுமை ஒழிப்பு உபாயங்களானது அமைப்பு ரீதியான மாற்றத்தினைத் துரிதப்படுத்தும் உபாயங்களைக் கொண்டிருக்க வேண்டும். கிராமப் பகுதியின் வேலையின்மையையும் அதனுடன் இணைந்த வறுமையையும் உபாயங்களினூடாக கிராமியப் பகுதிக்கிடையில் மட்டும் அகற்றிவிடமுடியாது. கிராமக் கைத்தொழிலாக்கமும், விவசாயமற்ற துறைகளின் அபிவிருத்தியும் இதற்கு உதவக் கூடும். நகரக் கைத் தொழிலாக்கத் திட்டங்கள் கிராமத் தொழிலாளர் மிகையை உள்ளிழுப்பதற்கான தகுதியைக் கொண்டிருந்தாலும் கிராமிய வறுமை ஒழிப்பின் வெற்றிக்குப் பிரதான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.
அபிவிருத்தி ஆய்வாளர்களினாலும், திட்டமிடலாளர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட 1990 களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய எறியங்களின்படி பொருளாதாரமானது 70 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது. இந்நூற்றாண்டு இறுதியில் குறைந்தவருமான மட்டத்துக்குக் கீழ் உள்ளவர்களை இவ்வளர்ச்சி வீதமானது வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திவிடும். ஜனசவியத் திட்டம் வெற்றிகரமாக அமுல் நடத்தப்படுமானால் அது வருமானப் பங்கீட்டில் ஏற்படும் சீரற்ற நிலையைத் தடுக்கும் ஆற்றவைக் கொண்டதாக இருக்கக் கூடும். அத்துடன் கிராமிய வறுமையில் வாடும் மக்களின் வருமானப் பங்கீட்டையும் விருத்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
/\mm*孟5ü5,1994

Page 29
முன்னை சுதந்திர முஸ்லீம்
聚
முன்னைய சோவியத்யூனின் அண்மைக்கால நிகழ்வுகளைக் சுந்து அவதானிக்கும் எவரும் சுமார் பத்தாண்டுகளுக்குமுன்னரே ஒரு பிரெஞ்சு அரசியல் விஞ்ஞானி சோவியத் யூனியனின் "உடைவு" குறித்து எதிர்வு கூறியுள்ளார் என்பதை அறிந்தால் வியப்பன்டனர். "ஓர் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி" என்னும் தமது நூலில் "ஹெவE கரரே டி என்கோசே" Helelė: (CITETE KL CaaLLLLLK SL LaLLL LaS LuuTO TTTTu u KTaSL0TmTTTS 0TT TT மக்கள் என்பது இஸ்லாத ஒன்று, சோவியத் குடியரசுகளுக்குள் கார் நூறு வேறுபட்ட தேசிய கலாசார இனத்துவம் குழுக்கள் உள்ளன அவர்கள் சு' நூறு மொழிகளைப் பேசுகின்றனர். அத்துடன் அவர்கள் வரலாறு, சமயம் மற்றும் இனத்துவப் பண்புகளாலும், மரபுரிமைகள் நம்பிக்கைகள் ஆகியவற்றினாலும் பிரிந்து நிற்கின்றனர். இப்பல்லின மக்கள் தமக்குள்ளும் சோவியத்யூனியன் மீதும் கொண்டுள்ள விசுவாசமானது நிச்சயமற்றது. ஒரு நெருக்கடியான நேரத்தில் உடைந்து சிதறிவிடக்கூடியது" அவரது இந்தக் கூற்று இன்று நிதர்சன்பாகியுள்ளது.
1917 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கம்யூனிஸ்டுக்கள் நாட்டின் சகல குழுவினர்க்கும் சமத்துவத்தை உறுதி கூறினர். ஆனால் உண்மையில் அவர்கள் ஒரு புகுவிதமான ஏகாதிபத்தியத்தையே நடைமுறைப்படுத்தின் சோவியத்யூனியனின் சனத்தொனிகியின் அரைப்பகுதிக்கு மேல் கொண்டிருந்த ரஷியக் குடியரசானது ஏனைய குடியரசுகளின் மீது மேலாண்மை செலுத்தித் தொடங்கியது. அவர்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சித்திலும் LLCCLL JJJS u0TTTTTTTTT TTTTOt SaSaaaLLLLL LLLLLLCLLLLLLLLT மேற்கொண்டது. ஆனால் சனத்தொகையின் மற்ற அரைப்பகுதியினர் ரஷியமயப்படுத்தலில் எவ்வித ஆர்வமும் காட்டப்பிங்வே,
இதனைக் கவனத்திற் கொண்ட ஸ்டாவின் இவர்களைத் தண் டிக்கத் தருணம் பாதி திருந்தார். |- உலகயுத்தத்தின்போது படையெடுத்து வந்த ஜேர்மனியர் மீது இவ் எல்லைப்புறக் குடியரசுகள் கூடிய அனுதாபம் கிட் என அதனைச் சாட்டாக வைத்து இத் "துரோசு" குடியரசுகளின் குடிமக்கள் பலரை மத்திய ஆசியாவுக்கு ஸ்டாவின் நாடு கடத்தினார். அத்துடன் சோவியத் யூனியனை வழி நடத்திச் செவிலும் உரிமையை ரஷியக் குடியரசு பெற்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்தார். ஆனால் இரண்டாவது உலகயுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் நடந்த நிகழ்வுகள் ஏவியே
பேராசிரியர் பேட்ரம் பஸ்தியாம்பிள்ளை வரலாற்று அரசறிவியல்துறை கொழும்பு பல்கலைக்கழகம்
A மார்க்கம் 5, 1994
 

னய சோவியத் யூனியனின் குடியரசுகளின் எதிர்காலம்
8 பேட்ரம் பஸ்தியாம்பிள்ளை
குடியரசுகள் ரஷியாவின் முதன்மையையோ அவ்வது தலைமைத்துவத்தையோ (Leadership) ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதையே காட்டி நிற்கின்றன. இவ்வுணர்வு இன்றும் நிலைத்துள்ளது. இச்சுதந்திரக் குடியரசுகள் ரஷ்ய தலைமைத்துவத்தை பொறுத்துக் கொள்ளத் தயாரில்ெை. ஜேர்மனியர்களோடு கூட்டுசேர்ந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்டாவின் கொண்டிருந்த விரோதத்தின் விளைவாக திறீபியாவிலிருந்து இரண்டு இலட்சம் தாத்தாரியர்கள் (TataTE) மத்திய ஆசியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள் 1953 இல் ஸ்டாவினுடைய மரணத்தின் பின்னர் இம் மக்கள் தமது குடியியல் உரிமைகளை மீட்கவும், தமது தாயகத்துக்குத் திரும்பவும் வேண்டி மொஸ்கோவிடம் கோரிக்கைவிடுத்தனர். இக் கோரிக்கை அரசாங்கத்தினால் நீண்ட காலமாக நிராகரிக்கப்பட்டது. இறுதியில் 1987 இல் அரசாங்கமானது தாத்தாரியரின் சட்டபூர்விமான வாழும் உரிமையை வேண்டா வெறுப்பாக அங்கீகரித்தது. ஆனால் கிறீமியாவுக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவதை மறுத்தே ந்ேதது.
அது முதல் இது தொடர்பான ஆர்ப்பாட்டங்கள். நீார்வலங்கள் அதிகரிகத் தொடங்கின. ரஷ்யாவுக்கு எதிரான அதிருப்தியை வெளிக்காட்ட இத் தாத்தாரியரின் விடயம் ஒரு பொய்ப்பாக அமைந்தது. ஒரு சிறு அளவிலான எதிர்ப்பு பரந்த சோவியத் அளவிலான முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியது. தாத்தாரியர்கள் முஸ்லீம்களாவர். எனினும் முஸ்லிம் ஒற்றுEIக்காகக் குரல்தரும் குழுக்களிடையே அவர்கள் பெரிதான ஆதரவினைப் பெற்றிருக்கவில்லை. எனினும் இது, அவர்கள் சமய அடிப்படையில் மாத்திரம் ஒன்று சேர்ந்துவிட மாட்டாப்கள் என்பதற்குச் சான்றாகும்.
தனது இஸ்லாமிய மாநிலங்களில் நிலவக் கூடிய அதிருப்தி குறித்து கிரெம்ளின் மிகவும் அவதானம் செலுத்தியது. அவர்களுடைய சனத்தொகை வெகுவாக அதிகரித்து வந்தது. இஸ்லாம் ஒரு பாதம் மாத்திரம் அல்ல, ஒரு வாழ்க்கை முறையும் கூட இஸ்லாமியக் கூட்டுனர்வு மிக வலுவுள்ளது. அது சோவியத் கூட்டுணர்வு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டுறவிக்கு எதிராகவே செயற்பட்டு விந்துள்ளது. எனவே சோவியத் தலைவர்கள் இஸ்லாமிய மக்கள் தொடர்பாக இரட்டைப் போக்குகளைக் கொண்டிருந்தனர். ஒரு புறத்தில் சகல மதங்களையும் ஒடுக்க முனைந்தனர். மறுபுறத்தில் இஸ்லாமிய நாடுகளுடன் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் நெருக்கமான அரசியஸ் உறவினைக் கொண்டிருந்தனர். எனவே சோவியத்தலைவர்கள் சோவியத் முஸ்லீம்களை இறுக்கமாகக் கட்டுப்படுத்திய அதேவேளையில் அவர்களுக்குப் பெயரளவிலான சமய சுதந்திரங்களையும் வழங்கினர். இவ்வனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய மக்களும் குடியரசுகளும் தமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள்
7

Page 30
1970 களின் இறுதியில் சுமார் 40 மில்லியன் முஸ்லீம்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றியிருந்ததுடன் இஸ்லாமிய வாழ்வில், சமூகச் சடங்குகளில் பங்கேற்கும் தீவிர மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். இவர்களில் சில முஸ்லீம்கள் சோவியத் யூனியனின் கடுமையான கட்டுப்பாடு இருந்த காலத்திலும் கூட இஸ்லாமிய இரகசிய சங்கங்களின் அங்கத்தவர்களாக இருந்தன. மேலும் பல முஸ்லீம்கள் மூத்தோர் கவுன்சில்களை LSLLLLLL S LL LLLLLLLLSSS S SSSTu Y L YS L L ttt SYY u BOO SS இக்கவுன்சில்களின் கருத்துக்கள் மொஸ்கோவின் கருத்துக்களுக்கு முரண்பட்டவை.
அயல்நாடான ஈரானின் இஸ்லாமிய அரசாங்கமும், மத்திய ஆசிய இஸ்லாமியக் குடியரசுகளுக்குக் குறிப்பாக களக்ஸ்தான், துர்க்மனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான். தாஜிக்ஸ்தான், கிர்கிஷா ஆகியவற்றுக்கு அது வழங்கக் கூடிய தர்மீக ஆதரவிமே இன்றைய சூழ்நிலையில் மிகமுக்கியமானதென்றாகும். ஏனெனில் "இஸ்லாம் என்பது ஒப் அரசியல், சமூக, சமய சிந்தனா வாதமாகும்" என்ற கருத்தை ஈரான் இக் குடியரசுகளுக்கு வலியுறுத்திக் கொண்டிருக்கும். அஜர்பைஜானும் ஒரு முஸ்லீம் நாடான போதும் அது தூரத்தே சுக்களிபஸ் பகுதியில் உள்ளது
7 மில்லின் சனத்தொகையைக் கொண்ட முஸ்லிம் குடியரசான அஜரி பைஜான் எண்ணெய் வளம் கொண்டது. பருத்தியையும் மீன்வளத்தையும் கொண்டது. 3.5 மி சனத்தொகையைக் கொண்ட துப்க்மன்ஸ்தானின் பெரும்பான்மையினர் முஸ்லீம்களாவர். நிலப் பகுதியின் பெரும் பகுதி பாலைவனமாக உள்ளது. பயிர்ச் செய்கை நீர்ப்பாசனத்தில் தங்கியுள்ளது. அதிகளவில் பருத்தியும், வாயுவும் உள்ளது. உஸ்பெக்கிஸ்தான் 20 மில்லியன் சனத்தொகையைக் கொண்டிருக்கிறதுடன் பருத்தி, பழகைகள் வாயு என்பன பிரதான உற்பத்திகளாகும். - தாஜிக்கிஸ்தான் 5.1 மி மக்களைக் கொண்டுள்ளது. பருத்தி பிரதான உற்பத்தியாக இருப்பதுடன் இங்குள்ள பாரிய நர்க் அண்ை (Nurek Dam) ஒரு பரிய அலுமீனியத் தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்குகின்றது. வறிய குடியரசான கிரி கிஷா அல்லது கிர்கிஸ்தான் 43 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டுள்ளது. இம்மக்கள் முன்பு நாடோடிகளாக வாழ்க்கை நடத்தின் களக்ஸ்தானின் பிரதான உற்பத்தி கோதுமை, நிலக்கரி மற்றும் தானிய வகைகளாக இருப்பதுடன் பல அணு ஆயுதபரிசோதனைகளும் இங்கு நடைபெற்றுள்ளன. மேற்கூறிய விபரணங்கள் இக்குடியரசுகளின் பொருளாதார பலவீனத்தைக் காட்டுகின்றது. இங்கு பரந்தளவிலான கைத்தொழில் மயமாக்கல் இடம்பெறவில்லை. தன் னிறைவும் கைகூடவில்லை. இக்குடியரசுகளின் சுதந்திரத்தன்மை இவற்றின் பொருளாதார உறவுகளிலும், பொருளாதார கட்டமைப்பின் துரிதவளர்ச்சியிலும் தங்கியுள்ளது. இவற்றின் எதிர்காலம் தமது சுதந்திரத்தையும் தனித்துவத்தையும், கலாசாரப் பண்புகளையும் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளையில் பொருளாதார வளர்ச்சியிலும் நவீன காவத்தை நோக்கி முன்னேறுவதிலும் தங்கியுள்ளது
எனினும் இக்குடியரசுகள் முஸ்லிம்களின் உலக சனத்தொகையைக் கூட்டியுள்ளதுடன், இப்பிரதேசத்தில் மற்ற முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து ஒரு கூட்டமைப்பாக உருவாகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளர்ச்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சோவியத்யூனியனின் சிதறலைத் தொடர்ந்து இக் குடியரசுகள் விடுதலை அடைந்தன. அத்துடன் மிக்கேல் கொர்பச்சேவ்வின்
28

காலத்தின்போது இக்குடியரசுகள் சனநாயக அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கின. எனவே இக்குடியரசுகளை ஒருதேக்க நிலையில், முன்னேற்றமின்றி வைத்திருக்க முடியாது என்பது உணரப்பட்டாலும் இத்தேக்க நிலையிலிருந்து ஒருநவின கைத்தொழில் மயப்படுத்தப்பட்ட சனநாயகங்களாக மாறுவது இக்குடியரசுகளின் முயற்சிகளிலேயே துங்கியுள்ளது என்பதும் உண்மையாகும். பொருளாதார சீரமைப்புக்கான கம்யூனிஸ் வழிமுறை தோல்விகண்டதால் இக்குடியரசுகள் தமது பொருளாதார சுதந்திரத்திற்கு வேறு புதிய வழிகளை நாடிச் சென்றன.
1991 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்த ஐந்து ஆசியக் குடியரசுகளும் ஒரு பிரதேச பொதுச் சந்தையை அமைக்க இனங்கின எனினும் இக்குடியரசுகள் அனைத்தும் ஒரேவிதமான பொருட்களையே உற்பத்தி செய்வதால் தமக்கிடையே பகிர்ந்து கொள்ளச் சகல்விதமான பொருட்களையும் கொண்டிருக்கவில்லை. எனவே மற்றைய நாடுகளையே அவர்கள் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இதில் உன்மை என்னவெனில் அவர்கள் யாரை எதிர்பார்க்க முடியும் என்பதே. இந்த ஐந்து குடியரசுகளும் மத்திய ஆசியப்பகுதிகளில் உள்ள சிறந்த கணிப்பொருள் வளங்களைக் கொண்டுள்ளன. எனவே போரிஸ் யெல்ட்சினும், சுதந்திர நாடுகளின் பொதுநலவாயமும் இக்குடியரசுகளுடன் நல்லுறவைக் கொண்டிருக்க விரும்புகின்றன. பதிலாக இக்குடியரசுகளும் பரஸ்பர நல்லுறவை வளர்த்துக்கொள்ள விரும்புகின்றன.
அதேநேரத்தில் மையத்திலிருந்து விலகிச் செல்லும் சக்திகள் இன்னும் வலிமையுள்ளனவாகவே காணப்படுகின்றன. உண்மையில் சுதந்திரநாடுகளில் பொதுநலவாயம் என்பது ஒரு வசதியான கருவிாத்திரமே இந்நாடுகள் இதனைப் பயன்படுத்தி மத்திய அரசாங்கத்தை அழித்து பின்னர் இக்கருவியையே கைவிட்டு விடக்கூடும். எனினும் இப்பொதுநலவாயமானது வெறுமனே ஒரு சந்தர்ப்பவாத ஆயுதமல்லவெனின் இதுவே மையத்தை நோக்கிச் செல்லும் சக்திகளின் எழுச்சியின் முதற்படியாகும், இந்த அடிப்படையில், சோவியத்யூனியன் வீழ்ந்துவிட்டதெனவும், என்றுமே அது தலைதுாக்காது என்றும் மேற்கு நாடுகள் ஆனந்த பரவசம் கொண்டால் அது பிழையானதாகும். இத்தகைய ஒரு அடிப்பிராயம் முன்னைய சோவியத் யூனியனின் மக்களின் பிரச்சினைகளை நிராகரிப்பதோடு தாம் தொடர்ந்தும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருக்குமிடத்து திரும்பவும் ஒரு யூனியனைப் போல ஒன்றைச் சிருஷ்டிப்பதில் இம் மக்களுக்குள்ள ஆற்றலையும் குன்றத்து மதிப்பிடுகின்றது.
இந்நிலையில் சர்வதேச சமூகம், சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதன் பின்னர், இக்குடியரசுகள் தொடர்பாகத் தோன்றியுள்ள நிலைமைகளை அவதானிக்க வேண்டும் இன்று இச்சமூகங்கள் சுதந்திரமாயுள்ளன. இவை ஒரு தற்காலிகமான கூட்டமைப்பில் இணைந்துள்ளன. இம்மக்களின் வாழ்க்கை கஷ்டமானது வைத்திய சாலைகளில் மருந்துகளில்லை. பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது விலைவாசிகளின் கட்டுப்பாடற்ற தன்மையினால் மக்கள் அவதியுறுகின்றனர். முன்னைய சோவியத்யூனியன் முழுதும் இப்பரிதாப நிலை காணப்படுகின்றது. எனவே இக்குடியரசுகளைக் குறிப்பாக முஸ்லீம் குடியரசுகளைக் கைதுரக்கி விட அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
A on方亭互ó5,1994

Page 31
மத்திய ஆசிய முஸ்லிம் குடியரசுகளில் ஒர் உறுதியான பொருளாதாரத்துக்குரிய கட்டமைப்புக்கள் ஊாக்கிகள் எதிர்பார்ப்புக்கள் மற்றும் நடத்தைகள் காணப்படாதது மட்டுமல்ல அவைபற்றிய அறிவுசுட அறவே இல்லை. இச்சூழ்நிலையினால் இக்குடியரசுகள் ஒருபாரிய பொருளாதார உதவியை எதிர்பார்த்து நிற்கின்றன. இத்தகைய உதவிகள் உடனடியாகக் கிடைக்காவிட்டால் இந்த இஸ்லாமியக் குடியரசுகளும் மனம் புண்படக் கூடும், அதனால் ஏற்படும் ஆத்திரத்தில் இந்தக் கேவலமான தோல்வியை அவைகள் முன்னைய யூனியனைப் போன்ற ஒரு கூட்டினைப்பாக ாற்றியனாக்கவும் கூடும். இக் கெட்ட சகுனத்தை சர்வதேச சமூகத்தின் தாராளமான பொருளாதார உதவிகளில் தங்கியுள்ள சனநாயகத்தால் மட்டுமே தவிர்க்கமுடியும் அல்துெ ரஷியாவிலும் ஏனைய முஸ்லிம் குடியரசுகளிலும் சனநாயகமானது அழிந்து
Eih:Slւն,
இன்னுமொரு விளைவு யாதெனில் மத்திய ஆசியாவில் ஒருபுதிய செல்வாக்கு வலயம் உருவாதவாகும். இக்குடியரசுகளில் உள்ள கமியூனிஸ்ட்டுகளுக்கு இன்று ஆதரவும் நிதியும் மொஸ்கோ பிலிருந்து கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் தம்மை அதிகாரத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காகப் புதிய அறிமுகங்களை நாடி நிற்கின்றனர் உஸ்பெக்கிளப்தாவிலும், களபக்ஸ்தானிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமது பெயர்களை மாற்றிக் கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தானைப் போலவே உள் பெக்கிஸ்தானிலும் மக்கள் சனநாயகக் கட்சியாகிவிட்டது. களக்ஸ்தானில் கம்பியூனிஸ்ட் கட்சி சேனலிஸ்ட் கட்சியாகிவிட்டது.
இன்று சகல குடியரசுகளுக்கும் வழிதிறக்கப்பட்டுள்ளது. ஆனால் இது என்ன வழி என்பதுதான் நிச்சயமில்லை, மத்திய ஆசியக் குடியரசுகள் முரண்பட்ட தெரிவுகளைத் தம் முன்கொண்டுள்ளன. ஈரானில் தீவிர இஸ்லாமிய வாதம் தோன்றியுள்ளது. ஆப்கானிஸ்துனரின் எதிர்காலம் உள்ளூர் தலைவர்களில் தங்கியுள்ளது. அயல்நாடான துருக்கி ஐரோப்பிய பாணியில் ஒரு நவீன மதச்சாப்பற்ற நாடாக மாறுகின்றது. ரஷியாவும் கூட ஒரு மேற்கத்தைய ஜனநாயகமாக மாறிவருகின்றது. மேலும் தென் கொரியா, சிங்கப்பூர், தாய்வான் ஆகிய கிழக்கு நாடுகள் அடைந்த பொருளாதார வெற்றி ஒரு கவர்ச்சிகரமான மாதிரியாகி உள்ளது.
இக்குடியரசுகள் இன்று தன்னாதிக்கமும் சுதந்திரமும் கொண்டு ள்ளன. அதனால் திரும்பவும் ஒரு "பட்டுப்பாதை" (SIRToad) சூழ்நிவை ஏற்பட்டுத் திரும்பவும் மத்திய ஆசியா கலாச்சார வர்த்தக நிலையமாக மாறும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன. தாஜிக் வரலாற்று விரிவுரையாளரான "ரஷ்டம் சுக்கா ரோன்" (RLIslam ShபபTCW போன்ற சில சோவியத் ஆசியர்கள் ஒரு புதிய மனிதத்துவ இஸ்லாமிய கலாசாரத்தின் தோற்றம் குறித்து எதிர்வு கூறுகின்றனர். களபக்ஸ்தானின் தலைவர் நூர்சுல்தான் நளயர்பாயெவ் வித்தியாசமாகச் சிந்திக்கிறார். அவர் எல்லைகளற்ற சுதந்திரமான சந்தைப் பொருளாதாரத்தால் இணைக்கப்பட்ட ஓர் உலகத்தைக் கனவு கானன்பதுடன் "நாம் சீக்கிரம் சந்தை' பொருளாதாரத்தை அடைந்தால் இந்த எல்லைகளும், சுதந்திரங்களும் அர்த்தாற்றவை எல்லைகள் என்பவை கட்டுமிராFாடித் தனத்தின் மிச்ச சொச்சங்களே' என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் சுக்காரோவ் இவை அடைய முடியாத கன்வுகளே எனக் குறிப்பிடுகிறார். எனினும் கடைசி
A மார்க்கம் 5 1994

ஏகாதிபத்தியத்தின் இந்த தென்எஸ்வை நிலம் இன்று தளம்பலுக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் ஆளாகியுள்ளது. இங்கு இஸ்லாம் ஒரு கலாச்சார மறுமலர்ச்சி ஊற்றாக, எளிதாக நிலை கொள்ளமுடியும். ஒரு பரந்த துருக்கி என்னும் என்னமும் இன்று பல உஸ்பெக்கி புத்திஜீவிகளிடம் துளிர்விட்டுள்ளது. இக்கருத்து இப்பிரதேசத்தின் பெரும்பாலான மக்களை ஒன்றிணைக்க முடியும். எனினும் இது உணவையோ, எரிபொருளையோ அவர்களுக்குக் கொண்டுவர முடியாது. மாறாக இது பாரசீக மொழியில் பேசுகின்ற தாஜிக் மற்றும் ஸ்வாவிய இனத்துவக் குழுக்களை அந்நியமாக்கிவிடக்கூடும்.
மத்திய ஆசியாவிலிருந்து பயத்தின் காரணமாக விலகிச் செல்லும் பயிற்சி பெற்ற ரஷ்ய உக்ரேனிய யூத, ஆர்மீனிய கொரிய தொழிலாளரை ஈடுசெய்யத்தமது தொழிலாளரைப் பயிற்றுவிக்க இக்குடியரசுகளுக்கு நீண்டகாலம் எடுக்கும். எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டபோதும், சாதாரண மக்கள் தாம் கம்யூனிசத்துக்குப் பலியாகிப் போனதாக எண்ணுவதால் அவர்கள் இலகுவில் ஆத்திரமூட்டலுக்கு உள்ளாகலாம். அரசியல் சுதந்திரத்தை உடனடியரசு அடைந்து விடுவதைப்போல் பொருளாதார சுதந்திரத்தை அடைந்துவிட முடியாது மத்திய ஆசியக் குடியரசுகள் இன்று வெளி உலகுடன் வர்த்தகத் தொடர்புகளை வளர்த்து விடுகின்றன. கைத்தொழில் உள்ளகக் கட்டுமானங்களை விருத்தி செய்ய முதலீட்டாளர்களை தாக்குவிக்கின்றன. இந்நிலையில் இஸ்லாம்தன்ன்ை ஒரு சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும் மதீனா முதல் தொடர்ந்த இஸ்லாமிய வர்த்தகப் பாரம்பரியம் இதற்குச் சாதகமானதே எனினும் உடனடித் தன்னிறைவு என்பது சாத்தியமில்லை. மூலப்பொருட்களின் உலக விவைத் தளம்பல்களும் புதிய சந்தைகளை விருத்தி செய்வதில் உள்ள தடைகளும் இதற்குக் காரணங்களாகும் உஸ்பெக்கிஸ்தான், களக்ஸ்தான் ஆகியவற்றின் தங்க இருப்புக்கள் கூட இத்தன்னிறைவை உறுதி செய்ய முடியாது. ஒன்றிணைக்கப்படாத தங்க விற்பனை, விலை வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும் என சோவியத் வங்கியாளர்கள் அறிவுறுத்தியுள்ளினப்
துர்மனிஸ்தான் பிரச்சினை இக்குடியரசுகள் எதிர்கொண்டுள்ள பொதுவான சூழ்நிலைகளுக்கு ஒரு நல்ல உதாரனமாகும். பெருமளவு இயற்கை வாயு உயர்ரக பருத்தி ஆகியவற்றை இக்குடியரசு கொண்டிருந்தபோதும் இது மிகவும் வறிய குடியரசுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. சோவியத் அரசாங்கம் துர்க்மனிஸ்தானின் மூலப் பொருட்களுக்கும் வளங்களு க்கும் F ரிய விலை கொடுக்கவில்லை என்று பொருளியலாளர்கள் கூறுகின்றனர். இது வருடாந்தம் 2 மில்வியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமாகும். உண்மையான உலகவிலைகளில் இந்தப் பணத்தை துர்க்மனிஸ்தானி மிக வெகுவாகச் சம்பாதித்திருக்க முடியும். எனினும் இவர்கள் தமது வாயு விற்பனைக்காக 70 பில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய அரசாங்கத்திடமிருந்து வற்புறுத்திப் பெற்றனர். இன்று துர்க்மன்னிஸ்தான் ஈரான் நீளடாக வளைகுடாவுக்கு ஒரு வாயு குழாய் நிர்ாகிைப்பது தொடர்பாக ஒரு நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்துகிறது. புதிய சந்தைகள்ை அடைவதே இதன் நோக்கம். எனினும் வன் நாணயத்தைத் (hard Currency) யைத் தரக்கூடிய சந்தையை முன்னைய சோவியத் யூனியனிலோ அல்லது கிழக்கு ஐரோப்பாவிலோ அவர்கள் அடைய முடியாது.
29

Page 32
மத்திய ஆசியக் குடியரசுகள் தமது அலுவல்களைத் தாமே கொண்டு நடத்தக் கூடிய உரிமையை அடைந்த பின்னர் ஒரு பொருளாதார ஒன்றியத்தைத் தாமே உருவாக்கியுள்ளன. ஒர் இருப்பு முறையினையுடைய வங்கி ஒன்றியத்தினால் நிதிக் கொள்கை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளரின் நகர்வுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சுங்கக்கட்டுப்பாடுகள் யாவும் நீக்கப்பட்டுள்ளன. வன்நானயம், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கைகளை உறுப்பினர்களே ஒழுங்கமைத்துக் கொள்கின்றனப் தேசிய வருமானத்திவிருந்து ஒரு நிலையாக வரியை மத்திய நிர்வாகத்துக்குச் செலுத்த வேண்டும். ஆனால் கிர்கிஸ்தான் இந்தத் திட்டத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இது முஸ்லீம் குடியரசுகள் வேற்றுமைப்படக் கூடியவை என்பதைக் காட்டுகின்றது. மறுதலையாக மத்திய ஆசியக் குடியரசுகள் அரசியல்ரீதியாக மாறுபட்ட வழிகளைக் கொண்டுள்ளன. கிர்கிஸ்தான், கசக்ஸ்தான் ஆகியவற்றில் ஜனநாயகமயப்படுத்தல் துரிதகெதியில் நடைபெற்றது. ஆனால் தஜிக்கிஸ்தான் இஸ்லாத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.
உஸ்பெக்கிஸ்தானில் கொஞ்சம் வித்தியாசமான தன்மை காணப்படுகின்றது. இக்குடியரசின் சனாதிபதியான இஸ்லாம் கரிமோவ், கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கினை குடியரசில் உடனடியாக முடிரெக்குக் கொண்டு வந்தால் அது பொருளாதாரத்தைக் குளறுபட்டயாக்கிவிடும் என்று கூறியுள்ளார். ஒரு கூட்டொழுங்குள்ள அரசியல் சூழலில் வரையறுக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கொண்டுள்ள ஒரு சீன மாதிரியைப் பின்பற்ற வேண்டுமென் அவர் விரும்புகிறார். துர்க்மனிஸ்தான் அமைதியாக உள்ளது. எனினும் சனாதிபதி சப்பர்முராட் நியாளொன் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்துக்கள் உட்பட சகல சொத்துக்களின் தேசிய மயப்படுத்தவில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்.
கிேஸ்தானில், கல்விமானன் சனாதிபதி அஸ்கார் அகயெவ், தோல்வியுற்ற சதிமுயற்சியை மிகத்தீவிரமாகக் கண்டித்தார். சனநாயக் கிர்கிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டினார், கட்சியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ததோடு பொது நிறுவனங்களில் கட்சியின் பங்கையும் முற்றாகத் தவிர்த்தாப் இன்று சனாதிபதி தேர்தலில் இவரை எதிர்க், அங்கு ஒருவருமில்லை எனினும் கிர்கிஸ்தானின் புதிய சனநாயகம் மத்திய ஆசியாவின் ஏனைய குடியரசுகளைப் போலவே பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றது. இவற்றுள் மிக முக்கியமானது பொருளாதாரமேயாகும். வரவு செலவத்திட்டப் பற்றாக்குறை காணப்படுகின்றது. பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் உஸ்பெக்கிஸ்தானிய பழமைவாதிகளின் பகைமையும் பல பிரச்சினைகளை உருவாக்கக் கூடும். கஸ்க்கிஸ்தானில் அதன் பொருளாதார இறைமையை நண்பயெவ் மிக விரைவாகப் பலப்படுத்தினார். முன்னைய சோவியத் யூனியனின் கைத்தொழில்கள் யாவும் களிபக்ஸ்தானுக்குச் சொந்தமாகின. ஏற்றுமதி - இறக்குமதி நடவடிக்கைகள் யாவும் முற்று முழுதாகக் குடியரசினால் நடத்தப்பட்டன், சோனலிசக் கட்சி பெரிதாகப் பிரபல்யம் அடையவில்லை எனினும் ஒரு Gi; "If முறையை நோக்கிய சார்புநிலை இங்கு காணப்படுகின்றது.
உஸ்பெக்கிஸ்தானில் சனநாயகத்துக்கு எதிராகச் செயற்படும் ஒரு சாரார் நின்ளனர். எதிர்க்கட்சியான சனநாயகக் கட்சி
BO

நெருக்குதல்களுக்கு மத்தியிலேயே செயற்படுகின்றது. ஒருமுறைமை, கரிமோவின் தலைமையிலான இன்னொரு முறைமையினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என "பர்விக் SYTTTSS TTS LLLLLL YT TTOOKYTT YLLa L aaK LLLLLLLLSSKTTTmO நசீம் புவடொங் கூறியுள்ளார். பத்திரிகைகள் மீதான கரிமோவின் கட்டுப்பாடு இன்னும் உள்ளது. சதிமுயற்சியின் தோல்வியைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களானது கைதுகள், தண்டனைகள் ஆகியவற்றின் மூலம் உடைக்கப்பட்டன. தேர்தல்களைப் பற்றிப் பேசப்பட்டாலும் இன்னும் பாலிக் இயக்கத்துக்குக் கட்சி அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. எடுவட் ஹெர்லட் நாட்சேயின் சனநாயக சீர்திருத்தங்களுக்கான இயக்கம் த ஸ்பெக்ரிய ஆவி வாத மக்களை கரிமோவின் எதேச்சாதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ந்தெளச் செய்யக் கூடும்.
இஸ்லாமிய சமூகத்தின் பிரிவினைகள் உஸ்பெக்கிஸ்தானின் எதிர்காலத்தில் எதிர்பாராத கிரிளைவுகளை ஏற்படுத்தலாம். RGB மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகாலக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த உத்தியோகரீதியான இஸ்லாமிய அமைப்புக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. தாஸ்கென்டிஸ் அண்மையில் சுதந்திரமான மதவிவகார நினைக்கள்மும் முப்தி (ITIL பும் உருவாக்கப்பட்டுள்ளன. உத்தியோகரீதியாகத் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சிக் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகிவருகின்றது. மேற்கூறப்பட்ட மாநிலர்தியான ஆய்வு பல விதமான சூழ்நிலைகள் நிலவுவதைக் காட்டுகின்றது. இவைகள் யாவும் இஸ்லாமியக் குடியரசுகளாக இருந்தபோதும் அவற்றில் ஒருமுகத்தன்மை ஏதும் காணப்படவில்லை. வேற்றுமைகளும், பிரச்சினைகளும் எல்லாக் குடியரசுகளுக்கும் பொதுவாகக் காணப்படுகின்றன. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து இந்நாடுகள் பொதுவாக நான்கு குழுக்களாக உருவாகியுள்ளன. அன்வயாவன: (1) ஸ்லாவிக் மையம் (2) பால்டிக் (3) காக்களிபஸ், (4) மத்திய அல்லது உள்ளக ஆசியா இவையும் . ਲ மற்றும் அடையாளங்களைக் கொண்டிருந்த போதும், எதிர்காலத்தில் ஒரு சக்தியுள்ள பிரிவாக (POWETETOபping) மாறுமா என்பது சந்தேகத்துக்கிடமானதே. மத்திய ஆசியக் குடியரசுகள் காலனித்துவம், இஸ்லாம், துருக்கிய மொழிகளைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் அவை 3விமையான பின்னரிேயையோ, பெயரளவிலாயினும் |- அரசியல் கலாச்சார ஐக்கியத்தையோ கொண்டிருக்கவில்லை. தமது காலனித்துவ பின்னணியில் இந்த மத்திய ஆசியக் குடியரசுகள் குறைவிருத்தியின் விளிம்பில் நிற்கின்றன். 70 ஆண்டுகால சோவியத்தின் அபிவிருந்தி முயற்சிகள் இவற்றைக் கைதுசக்கிவிடவிலை 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு நவீன துருக்கிய புத்திஜீவிகள் கூட்டம் மொழி அடிப்படையிலான ஓர் ஐக்கியத்தை உருவாக்க முனைந்தன. ஆனால் இது ஸ்டாவினுடைய ஐந்து அம்சக் கோட்பாட்டினால் உடைக்கப்பட்டது. "எல்லை, மொழி, வரலாறு, பொருளாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய ஐந்து சரியான இயல்புகள் ஒரு நாட்டின் அமைவுக்குத் தேவையானவை" என ஸ்டாவின் குறிப்பிட்டார்.
இன்று இவை குளாக், உஸ்பெக், கிர்கிஸ், தாஜிக் துர்க்மன். என்று தம்மை இனங்காட்டிக் கொள்ளும் ஒரு தேசிய எழுச்சியில் ஈடுபட்டுள்ளன. இத்தேசிய எழுச்சியானது ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் எதிரானது போலவே இக்குடியரசு களுக்கிடையேயும் எதிரானது. அதேவேளையில் புத்திஜீவிகள்,
A மார்க்கம் 5, 1994

Page 33
திறன்கள் மற்றும் அபிவிருத்தி மாதிரிகளை வழங்கும் தமது காலனித்துவ 5 ஜமானர்களுக்கு விசுவாசம் காட்டுகின்றEர். இக்குடியரசுகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் ரஷ்யா என்பது டெருமையுடன் பின்பற்றுள் தற்குரிய ஓர் காடுத்துக்காட்டு சார்ந்து நிற்பதற்குரிய ஒரு சக்தி, அதேநேரத்தில் தவிர்த்துக் கொள்ளவேண்டிய ஒரு பயமுறுத்தல், இவ்விரட்டைத்தன்மை மிக முக்கியமானது.
இஸ்லாம், இக்குடியரசுகளிடையே உறவு ஏற்படுத்தக் கூடிய ஒரு தன்னியக்கமான காரE என்று பவரால் கருதப்படுகின்றது. ஆனால் உண்மையில் அது கலாசாரக் காரE மட்டுமே ஒரு அதிதேசிய மட்டத்துக்கு SLTETELDII அரசியற் காரணியாக அது உயர்வடைவதில்லை. முன்னயை சோவியத்யூனியனின் a sharu, , ը եք տenian/ , ծ. In auth a glait sungուն քad in வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. ஆனால் அதுதேசிய ராவ்வைகளின் நாடாகப் பிளவுபட்டு நிற்கின்றது. ஐரோப்பாவின் கிறிஸ்தவி சமயத்தை' போலவே இஸ்லாமும் தேசிய எல்லைக்குள் அடங்கிவிட்டது. அத்துடன் மத்திய ஆசியக் குடியரசுகளுக்குள் மதம் சார்ந்தளிவ சாராதவை என்ற அடிப்படையில் ஒரு செங்குத்தான் பிளவும் உண்டு இச்சூழ்நிலையிலிருந்து ஒரு கூட்டு நீ ருவாவதற்குச் சாத்தியப் பாடிவ்வை. மத்திய ஆசியக் குடியரசுகளின் தேசியம், சமயம் ஆகியவை ஒரு புறத்தில் இருந்தபோதும் அவைகளால் சுதந்திர நாடுகளின் பொதுநலவாய ரஷ்யாவிடமிருந்து துண்டித்துக்கொள்ள முடியாது. அவைகள் உக்கிரெய்ன், பெலாரஸ் போன்று அபிவிருத்தியடையவில்லை. சோவியத்யூனியனன் சாதகமான நடவடிக்கைகள் மூலமாகவே அவை குறைவிருத்தியில் விழுந்துவிடக் கூடும். அத்து -ன் அவை இன்று தமது ஏற்றுமதிகளை நச்சப்படுத்தி முதல் பீடு, சேவைகளைப் பராமரிக்கச் செய்யும் அவசரமுயற்சிகரின் பேறாகக் காவளித்துவ யுகத்தின் மோசமான அம்சங்களான பருத்தியின் தனியுற்பத்தி அதிகளவிலான நீப்பாசம் ஆகியவற்றுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கத் தூண்டப்படலாம். தமது ஆளணின்யப் பயிற்றுவிக்க மிகக் குறைந்த வளங்களையே அவை ஒதுக்க முடியும். ஆனால் ரஷ்ய உக்ரேனிய தொழிலாளருக்கு அதிக வேதனம் செலுத்த வேண்டியிருக்கும்.
என்வே அவைகள் அடைந்த சுதந்திரம் முன்பைவிட அதிகமாக ரஷ்யாவில் தங்கியிருக்கவேண் ய நிலையையே உருவாக்கும். மத்திய ஆசியாவில் மதம் சார்ந்த ஒரு முகத்தன்மை உடனடியாகச் சாத்தியமில்லை என்றே தென்படுகின்றது
அதேவேளை அரேபியாவும் ஏனைய வளைகுடா அரபுநாடுகளும் சோவியத்துக்கான தமது உதவிகளின் பெரும்பகுதியை மத்திய ஆசியாவின் இளப்லாமியக் குரயரசுகளுக்கு அனுப்புகின்றன் அடிப் டைாேதம் வளருவன்தத் தடுப்பதே இதன் நோக்கம். "மேற்கு நாடுகளால் உதாசீனப்படுத்தப்பட்ட மத்திய ஆசியாவின் ஆறு இஸ்லாமிய குடியரசுகளைப் பற்றியே நாம் அதிக கவனம் செலுத்துவோம்" என் சவூதி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். அது மத்திய ஆசியாவில் மேவாதிக்கம் பெறுவதற்காக துருக்கி ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே உருவாகிவரும் போட்டியின் எதிர்விளைவாக இருக்கலாம். சவூதியும் ஈரானும் அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கின்றன. மேற்குலகுக்குச் சார்பான குடியரசு அரசாங்கங்கள் துருக்கியையே ஒரு முன்மாதிரியாகக் கொள்ள விரும்புகின்றன. துருக்கி தனது பெரும்பான்மை முஸ்லீம்
Aomáš5ü5,1994

மக்களுடன் மதச்சார்பற்ற நாடாக இருப்பதோடு சனநாயகம், சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றையும் வெற்றிகரமாகப் பின்பற்றுகின்றது. ஆனால் மக்கள் மத்தியில் இஸ்லாமிய சட்டங்களைக் கொண்ட ஈரானுக்கே ஒப் உணர்வுபூர்வமான சாப்பு காணப்படுகின்றது. எனினும் தற்போதைய நிலையில் தலைமைத்துவமே அதிக செல்வாக்குக் கொண்டுள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைகள், அதிருப்தி காரணமாக ஈரானிய மாதிரி செல்வாக்குப் பெற்றுவிடுமோ என்று அஞ்சம் சில இஸ்லாமிய நாடுகள் இந்நிலையை உதவிகள் மூலம் மாற்றியமைக்க முனைகின்றன. சவூதி அரேபியா இக்குடியரசுகளைப் பல ஆண்டுகள் கம்யூனிவத்தால் துண்டிக்கப்பட்டு தனித்துவிட்ட தனது குடும்பத்தின் ஒரு பகுதியாக எண்ணுகின்றது. இங்கு இஸ்லாம் வளரவேண்டுமென் அவாவுகின்ற - சவூதி "ஈரான் மாதிரியரிலான ஓர் இன் வாசிய அடிப் படைவாதம்" பான்றிவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்கின்றது. அஜர்பைஜாரில் ஷியாமுஸ்லிம் பிரிவினர் மேலாதிக்கம் கொண்டுள்ளனர். ஏனைய குடியரசுகளில் சவூதி அரேபியா போன்ற "தனி முஸ்லிம் பிரிவினர் செல்வாக்குச் செலுத்துகின்றனர். மொழிtதியாகப் பெரும்பாலான குடியரசுகள் துருக்கி மொழியுடன் தொடர்புடையவை. ஆனால் தஜிக்கிஸ்தாEல் ஈரானிய மொழியான் பாரசீக மொழிப்பிரிவு ஒன்று வழக்கிலுள்ளது.
மேலும் தஜிக்கிளப்தான், கசக்ஸ்தான் துர்க்மனிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்' ஆகிய குடியரசுகளின் தலைமைத்துவம் தம்முடைய இஸ்லாம் தொடர்பாகத் தெளிவாக உள்ளனர். தமது அயல்நாடான ஆப்கானினப்தானில் கூட முளப்லிம் அடிப்படைவாத ஆட்சி அமைவதை அவர்கள் விரும்பவில்லை ஆப்கானிஸ்தானில் அத்தகைய ஆட்சி ஒன்றை அமைக்க பாகிஸ்தான் முற்படுமானால் தாம் பகை கொள்ள நேரிடும் என அவர்கள் பாகிஸ்தானின் அண்மையில் எச்சரித்துள்ளனர். அணுஆயுதம் கொண்டுள்ள பாகிஸ்தான் மத்திய ஆசியாவில் அணு ஆயுதம் தரித்துள்ள முஸ்லிம் அடிப்படைவாத கூட்டின் பகுதியாக மாறிவிடும் அபாயம் குறித்து அமெரிக்காவின் அச்சத்தை சென்ற் வெளியுறவுக் கமிட்டியைச் சேர்ந்த செனட்டர் "வாறி பிரஸ்லர்" வெளிப் படுத்தியுள்ளார். இன்று முடமாகிவிட்ட சோவியத்யூனியனின் ஐந்து முளப்லீம் குடியரசுகள், ஈரான், துருக்கி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே ஒரு புதிய கூட்டாள் இணையக் கூடியவை இத்தகைய கூட்டணி உடனடியாகச் சாத்தியமற்றதும், இது தொடர்பான அச்சம் அர்த்தமற்றதுமாகும். எனினும் அணு ஆயுதுப் பிரயோகத்தின் சாத்தியப்பாட்டினை இக் குடியரசுகள் கொண்டிருப்பதே இங்கு கவனத்தை ஈர்க்கின்றது. ஐக்கிய அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் மற்ற எவரையும் விடத் தாமே அணுஆயுதங்களைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் அதுவே தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்றும் நம்புகின்றன. எவ்வாறெனினும் இன்று இக்குடியரசுகள் ஐரோப்பாவின் பிரதான பாதுகாப்பு அமையத்தில் சேர்ந்துள்ளன. இதனால் இனி பாதுகாப்பு விடயங்களில் இக்குடியரசுகள் ஐரோப்பிய - அத்திலாந்திக் சமூகத்தில் இணைந்துவிடும்.
இருந்தபோதும் ஐக்கிய அமெரிக்க செனட்டின் அச்சத்துக்குக் காரணமில்லை. உதாரணமாக, அஜர்பைஜானும் இனனும் இரு குடியரசுகளும் முன்னைய சோவியத் குடியரசுகள் 1991 ஆம் ஆண்டு மார்கழி 25 ஆம் திகதி உருவாக்கிய இராணுவக் கூட்டில் இணைய மறுத்தன. அதன் காரணமாகப் பொதுநலவாயத்தின்
31

Page 34
உறுப்பினர்களிடையே ஒரு பாரிய பிளவை ஏற்படுத்தின. அஜர்பைஜான் பொதுநலவாயக் கூட்டு இராணுவத்தை நிராகரித்து தனது சொந்த இராணுவத்தை அமைக்க விரும்பியது. மேலும் முஸ்லிம் குடியரசான களக்ஸ்தான் அணுவாயுதங்களைக் கொண்டிருப்பது இந்நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக முஸ்லீம் குடியரசுகள் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்தில் (E00 உறுப்புரிமை பெறுவதை ஆதரிக்கும் ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இவ்விடயத்தில் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் துருக்கி இந்நாடுகளின் சகல நடவடிக்கைகளையும் ஆதரிக்கும் என்று கூறிவிடமுடியாது. இது இந்நாடுகள் ஒப் அரசியல் சுட்டை ஏற்படுத்திக் கொள்வதற்குத் தடையாக B_EETទ្ធ,
அதே வேளையில் 1991 மார்கழி 27இல் ஈரான் துர்க்ஸ்தானில் தனது தூதரகத்தைத் திறந்து அந்நாட்டுடனான இருவழி உறவுகளை வலியுறுத்தியுள்ளது. அரசியல், பொருளாதார, கலாசாரத்துறைகளில் அனபாபத்துடன் துர்மனிஸ்தானின் தலைநகரம்) உறன்களை வளர்த்துக் கொள்ளத் தெகிரான் விருப்பம் தெரிவித்துள்ளது. எனினும் இவ்விடயத்தில் ஈரானின் பங்கு குறிப்பிடக் கூடியது. கடந்த எழுபது ஆண்டுகளாக ஆன்மீகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நாடுகளுக்குத் தான் ஒரு முன்மாதிரியாக இருப்பதில் ஈரான் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளது. புரட்சிகர இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்கு உரிமை கோரும் ஈரான் தன்னிடமே முக்கிய பொறுப்பு உள்ளதாகக் கருதுகின்றது. 1991 மார்கழி 22 இல் அயதுல்லா சய்யித் ஆவி காமெய்னி, "இறைவனின் இருப்பை மறுத்ததும், ஆன்மீகத்தில் நம்பிக்கையின்மையுமே சோவியத்யூனியன் உடைந்து நொறுங்கி யமைக்கான காரணங்கள் எனக் கூறினார். இக்குறிப்புகள் சந்தேகத்தை அல்லது அச்சத்தைத் துரண்டுகின்றன. 1991 மார்கழி 23 இல் ஈரான் இக்குடியரசுகளை அங்கீகரித்திருப்ப தாவி/ம், தனது உறவுகளைத் துரதரவித் தரத்துக்கு உயர்த்தியுள்ள தாகவும் அரசாங்கப் பேச்சாளரான "ஹசன் ஹபீபி குறிப்பிட்டார்
பொதுவாக ரஷ்யாவிலும் ஈரானுடனான பொருளாதார, அரசியல், வர்த்தக இராஜதந்திர உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்குக் காணப்படுகின்றது. 1991 மார்கழி 18 இல் முன்னைய ரஷ்ய பெடரேஷனின் உப தலைவரான அலெக்சாண்டர் சட்ஸ்கோய் ஆப்கானிஸ்தான் உட்பட பரஸ்பரம் கரிசனையுடைய பலவிடயங்கள் பற்றிக் கலந்துரையாடினார். இச்சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய நாடுகளுடன் தனது உறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்திக் கொள்ளும் தனது ஆசையை ரவிய வெளிப்படுத்தியது. ஆனால் ரட்ஸ்கி முன்னைய ரஷ்ய சம்மேள னத்தில் முஸ்லிம்களும் ஏனைய இனங்களும் சமாதானமாக வாழமுடியும் எனவும் தெளிவாகக் கூறினார். எல்லைகளில் முஸ்லிம் நாடுகளைக் கொண்டுள்ள ரஷ்யாவின் இந்தக் கூற்று ஒரு விவேகமுள்ள நடவடிக்கைபோல் தென்பட்டது. எனினும் ஈரானுக்கும், முஸ்லிம் குடியரசுகளுக்கும் உள்ள உறவு புதியதல்ல. இன்று இக் குடியரசுகள் சுதந்திரமடைந்து விட்டதால் இவ்வுறவு இன்னும் இறுக்கமடையவும் நெருக்கமடையவும் கூடும். இவ்வுறவுகளின் எதிர்கால அபிவிருத்தி அவதானத்துக்குரியது.
இம் முஸ்லிம் குடியரசுகள் அரசியல்ரீதியாக எத்தகைய மாதிரியைப் பின்பற்ற தெரிவு செய்யினும் தமது பொருளாதாரத்தின் உடனடிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும், அத்துடன் தமது சனத்தொகை பல்லினக் கலப்பைக் கொண்டது
32

என்னும் தவிர்க்க முடியாத உண்மைக்கும் அவர்கள் முகம் கொடுக்க வேண்டும். இக் குடியரசுகளில் ரஷ்யர்களது வீதம் பின்வருமாறு உஸ்பெக்கிஸ்தான் 12.5% கசக்ஸ்தான் 43% அஜப்பைஜான் ,ெ தஜிக்கிஸ்தான் 12% கிர்கிஸ்தான் 30, துர்க்மனிஸ்தான் 15% எதிர்காலத்தில் ஓர் அரசியல் மாதிரியைத் தெரின் செய்வதில் இக் குடியரசுகள் தமது ரஷ்யர்களின் எண்ணிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய ஆசியக் குடியரசுகள் ரஷ்ய கிறிஸ்தவர்கள் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கார்களிபஸ் பகுதியில் இன்று அஜர்பைஜானின் முஸ்லீம்கள் ஆர்மீனிய கிறிஸ்தவர்களை நடத்தும் விதம் மற்றவர்களைக் கிலிகொள்ளச் செய்துள்ளது. ஆனால் இஸ்லாம் மற்றவர்களையும் ஏற்றுக் கொண்ட வரலாறு உண்டு. ஓர் அரசியல் உறுதியுடன் இன்னும் அதனைச் செய்ய முடியும் போதுநலவாயத்தில் சுதந்திர உறுப்பின்கள் என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் தமக்கு உதவக் கூடியவர்களின் விருப்புகளையும் இக் குடியரசுகள் கனக் கிலெடுக்க வேண் புள்ளது. ஆகவே எதிர்காலத்தில் தமது அரசியல் பொருளாதாரப் பாதையை இக் குடியரசுகள் நிர்ணயிப்பதற்குப் பல்வேறு தெரிவுகள் இருந்தபோதும், அவைகளில் செல்வாக்குச் செலுத்தப் போகும் இத்தகைய தடைகளை நிராகரித்துவிட முடியாது. அவர்களது பாதை நீண்டு கிடக்கின்றது.
புதிய குடியரசுகள் இப் பொழுதுதான் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. குடியரசுகளுக்கிடையிலான் தொடர்புகள் சுமூகமாக இல்லை. வெளிவாரியான நிறுவனங்கள் குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பிற்கான நிறுவனங்கள் ஏனைய நாடுகளைப் போல் இந்த முஸ்லீம் குடியரசுகளுடன் பொருளாதார தொடர்புகளை எற்படுத்துவதற்கு ஆவலாகவும், திட்டமிடுவதனையும் காண முடிகின்றது. அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. முரண்பாட்டின் பதார்த்தமானது எல்லைகளைக் கடந்து செல்லுகின்றது. அரசின் சனநாயக மயமாதலுக்கும் தேசீயத்துவத்துக்குமிடையிலான முரண்பாடு அபாய நிலையில் உள்ளது. ஆர்மீனியர்களுக்கும். அஜர்பைஜானியர்களுக்கு மிடையிலான முரண்பாடானது அந்தஸ்து, அதிகாரம், மற்றும் அரசியல் பொருள்நல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. குளிகால புத்தத்தின் முறிவும், சுதந்திர அந்தஸ்த்துக்கான சோவியத் யூனியனின் உடைவும் ஒரு நிலையான உலகினைத் தோற்றுவிக்கத் தவறிவிட்டது.
இஸ்லாமியக் குடியரசுகள் துருக்கிக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளன. 1991 டிசம்பர் 11 ஆம் திகதி துருக்கி தான் முதன்முதலில் இக்குடியரசுகளின் சுதந்திரத்தை அறிமுகம் செய்தது கலாசார, இனத்துவ, மொழி ஆகிய பொதுவான பாரம்பரியத்திலிருந்தே துருக்கியுடனான தொடர்பு ஏற்படுகின்றது. ஈரான் கலாசார, வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் தனது செல்வாக்கை விரிவுபடுத்த நம்பிக்கை கொண்டுள்ளது: தஜிக்கிஸ்தான் குடியரசில் இஸ்லாமிய சக்திகள் காணப்பட்டபோதும் அவை ஒப் ஒழுங்கமைப்பாக இல்லாது அரசியல் சக்திகளுடன் தொடர்பற்றே காணப்படுகின்றது. ரூஷ்யர்கள், முஸ்லிம் அல்லாத பிரிவினர்கள் குறிப்பாக களிபக்ஸ்தான், கிர்கஸ்தான் என்பவற்றில் காணப்படுவதினால் சமூகத்தை ஒழுங்கனாப்பதில் சமயச் சார்பற்ற தத்துவங்களைத் தெரிவி செய்யக் கூடிய தலைவர்களைத் தோற்றுவிக்கக் கூடும்.
50 ஆம் பக்கத்தில் தொடரும் .
A மார்க்கம் 5, 1994

Page 35
GeİBIG)3, UrîGü 6\GÖTBIJ, GIF, j, 岛 Uறு
இ ந்திய កាfg T
வரலாற்று அறிமுகம்
இலங்கையில் பிரித்தானியராட்சியின் ஆரம்பத்தைத் தொடர்ந்து காலனித்துவ அரசாங்கம் பெருந்தோட்டத்துறையே நீளக்குவித்தது. கோப் பக்கான கேள்வி ஐரோப் பாவ்ரிஸ் உயர்ந்து காணப்பட்டமையினால் 1837ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கோப்பித் தோட்டங்களின் எண்ணிக்கை வளரத் தொடங்கியது. தொடர்ந்து தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. பெருந்தோட்டத்துறையைத் தொடர்ந்து வேறு அபிவிருத்திகளும் ஏற்பட்டன. 1833ஆம் ஆண்டில் பிரித்தானிய சாம்ராஜ்யம் முழுதும் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது கறுப்பின மக்களுக்குப் பதிலாக ஆபிரிக்கா உட்பட) இந்தியர்கள் தொழிலாளர்களாகப் பெருந்தோட்டங்களில் நியமிக்கப்பட்டனர். தென் Eந்தியாவில் மிகவும் மவிவாகத் தொழிலாளர் கிடைத்தமையினால் ஒரு பரந்த ஆள்திரட்டல் முறைமை ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்படி கங்காணிகள் எனப்படுவோர் தமிழ்நாட்டுக் கிராமங்களுக்குச்சென்று பணத்தைக் காட்டிப் பெருந்தொகையாக ஆட்களைத்திரட்டி அவர்களை இலங்கைக்குக் கூட்டி வந்தனர். இம்மக்கள் இவங்கையின் சனத்தொகையில் ஒரு புதிய கூறாக இணைந்து கொண்டனர். இந்த இனக்குழுவினர் பின்னர் இந்தியத் தமிழர்கள். அண்மைக்கால இந்திய வம்சாவழித்தமிழர், மலையகத் தமிழர் என்னும் பல நாமங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையில் பெரும்பான்மை இனத்தினராE சிங்களவர் மத்திய, நினவா மாகான் ங் களில் அமைக்கப் பட்ட பெருந்தோட்டங்களில் தொழில் புரியவோ அல்லது குடியிருக்கவோ தயாராக இருக்கவில்லை. அவர்கள் தமது கிராமங்களில் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு அமைதியாக வாழவே விரும்பினர். அவர்கள் வைப்பிரதேசங்களை மந்தை மேய்க்கவும் விறகு தேடவும், பரந்தறிக்கவும், சேனைப் பயிர்ச்செய்கைக்குமே பயன்படுத்தினர். பிரித்தானியர் சிங்களவரைவிட இந்தியத் தொழிலாளரையே அதிகம் விரும்பினர். ஏனெனில் இவர்கள் ஒழுங்கையும், கடின உழைப்பையும் கொண்டிருந்தனர். அத்துடன்
சோ. சந்திரசேகரன் B.Ed (Hons) Cey.; M.A. (Hiroshima) தலைவர் சமூக விஞ்ஞான கல்வித்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்
Ann方ā5,1994
 

கிடையிலான சமாதானமும்
வழித் தமிழரும்
பணிவுடன் நடந்துகொண்டதால் இலகுவாக வேலைவாங்கக் கூடியதாகவும் இருந்தது. சிங்களவர் தமது காணிகளைப் பறித்தெடுத்து பிரித்தானியர் மீது காழ்ப் புணர்ச்சி கொண்டிருந்தமையால் அரசியல்ரீதியாக இந்தியத் தொழிலாளர்களே மேலானவர்கள் என ஆட்சியாளர் கருதினர். இவ்வாறு பிரித்தானியருடன் இணைந்திருந்த காரணத்தால் நாளடையில் இந்திய வம்சாவழித் தொழிலாளர் சிங்களவர்களின் பகைமையைத் தேடிக்கொண்டனர்.
பெருந்தோட்டத்துறையில் வாழ்ந்த இந்திய வம்சாவழித் தொழிலாளர் ஒரு தனிஉலகமாக வாழ்ந்தனர். சிங்களவர் வாழ்ந்த கிராமங்களுடன் அவர்களுக்கு எவ்வித பின்னப்பும் இருக்கவில்லை. தமது தனித்துவமான சமயம், மொழி மற்றும் கிவாசாரத்தை அவர்கள் பேணிப்பாதுகாத்தனர். ஒடுக்குமுறையில் அமைந்து பெருந்தோட்ட அதிகார அமைப்பு சிங்களவர். இந்தியத் தொழிலாளர் ஆகியோருக்குகிடையில் எவ்விதமான உறவும் ஏற்படாதவாறு கவனமாகத் தடுத்துவைத்தது. ஒருவேளை சிங்களவர்கள் கிராமத்தில் வார்ந்துவந்தமையினால் இந்த உறவுக்கான வாய்ப்பு கொஞ்சமும் ஏற்படாதிருந்திருக்கலாம். இனம், மொழி, சமயம், பண்பாடு, மற்றும் மரபுரிமைகளைப் பொறுத்தமட்டில் இந்தியத் தமிழர்கள் பெளத்த சிங்களவர்களைவிட இலங்கைத் தமிழருடன் நெருங்கியிருந்தனர்.
கொழும்பு நகரமும், அரசாங்க சேவைகளும், வியாபார வாய்ப்புகளும் அதிகரித்தமையால் இன்னுமொரு இந்தியக் குழுவினரும் இலங்கைக்கு வந்தனர். துறைமுகத்தொழிலாளர். நகர சுத் தித் தொழிவாளர் புகையிரத மற்றும் பகிரங் கவே வைப் பகுதி பணியாளர் பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்தே வந்தனர். எனினும் 1939 முதல் இத்துறைகளில் பணியாற்றிய இந்தியர்கள் நீக்கப்பட்டு அவர்களின் இடத்தில் இலங்கையர்கள் நியமரிக்கப்பட்டனர். சுதந்திரத்துக்குப்பின்னர் இலங்கையர் மயப்படுத்தும் கொள்கையை இலங்கை அரசாங்கம் பின்பற்றியதால் திணைக்களங்களில் பணிபுரிந்த இந்தியரின் தொகை வெகுவாகக் குறைக்கப்பட்டது. இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாத காரணத்தால் இந்தியர்களால் அரசாங்க பதவிகளைப் பெறமுடியவில்லை.
இலங்கைவந்த இந்தியர் வர்த்தகத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் படிப்படியாக நாட்டின் உட்பகுதிகளுக்கும் நகர்ந்தனர். சென்னை, கல்கத்தா, பம்பாய் முதலிய நகரங்களிலிருந்து இங்குவந்து வர்த்தகத்தை விருத்தி செய்த பெரும்வர்த்தகர்கள் தொடர்ந்தும் தமது இந்தியத் தொடர்புகளைப் பேணிவந்தனர். இன்று வர்த்தகத்துறையில் இவர்களது பங்கு குறைந்து செல்கிறது. அதேவேளை ஏனைய சமூகங்களைச் சாய்ந்தவர்களும் வர்த்தகத்தில்
33

Page 36
தமது செல்வாக்கை விரிவுபடுத்துகின்றனர். ஏறக்குறைய 10 வீதமான இந்தியத் தமிழர் வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன எனக் கூறவாம், பெருந்தோட்டத்துறையில் வேலையற்றிருக்கும இளைஞர்கள் வர்த்தகத்துறையால் கவரப்பட்டு நகரங்களுக்கு வருகின்றனர்.
இந்தியர்களின் குடி வரவு 9ஆம் நூற்றாண்டில் இலங்கையின் துரிதசனத்தொகை வளர்ச்சிக்கு ஒரு காரணியாகியது. 1871 - 1881 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர்களின் வருகை ஒவ்வோப் வருடமும் 24,000 மாகவும் 1891 - 1900 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 3,000 பாகவும் இருந்தது. இது மொத்த சனத்தொகையை 10 வீதத்தால் கூட்டியது. 1901 - 1911 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒவ்வொர் ஆண்டும் 18,000 பேர் வந்தனர். இது மொத்த சனத்தொகையை 5 வீதத்தால் உயர்த்தியது. 1923 - 1928 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இறப்பர் செய்கையில் அதிக வளர்ச்சி காரணமாக ஒள்வோர் ஆண்டும் 0ே,000 இந்தியத் தொழிலாளர் வருகை தந்தனர்.
இந்திய வம்சாவழியினரின் எண்ணிக்கை பற்றிய வேறுபட்ட சான்றுகள் உள்ளன. ஒரு குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி 13:50,000 பேர் உள்ளனர். இவர்களில் 50,000 பேர் உள்ளூர் பிரஜைகளாகவும் 150,000 பேர் இந்தியப் பிரஜைகளாகவும் 275,000 பேர் நாடற்றவர்களாவும் உள்ளனர். ஆனக்கெடுப் பின் போது இந்திய வம்சாவழியினர் இலங்கைத்தமிழர் எனப் பதிவு செய்வதனால் இந்திய வம்சாவழியினரின் உண்மையான எண்ணிக்கை பரிய அளவில் திரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியவம்சாவழியினரில் 50 வீதத்தினருக்கு மேல் மத்திய, ாவா மாகாணங்களில் செறிந்துள்ளனர்.
பெருந்தோட்டத்துறைத் தெறிவாளர்கள் காலனித்துவ அரசின் சட்டதிட்டங்களின் காரணமாக பல நவரிைமைகளைப் பெற்றன. நகர்ப்புறங்களில் பன்னிபுரிந்த இந்தியத் தொழிலாளர் இதே நன்மைகளைப் பெறக்கூடவில்லை. இந்திய வம்சாவழித் தொழிலாளர்களின் நவன் குறித்து விசனம் தெரிவித்த இந்திய அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தும் முகமாகவே இவ்வாறான நவன்புரிச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் புதிய தொழிலாளர் வருகையை ஊக்குவிக்கவும் ஏற்கனவே உள்ள தொழிளாளரைத் தொடர்ந்தும் நிவைகொள்ளச் செய்யவும் இவை புத்திசாவித்தனமான நடவடிக்கைகளாக இருந்தன. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நவன்புரிச்சேவைகள் விகவும் அடிப்படையானவை மட்டுமே. இலவசமாக வழங்கப்பட்ட தொழிலாளர் "லயங்கள்" மிகவும் குறைந்த வாழ்விடத்தகுதி கொண்டவை. மருத்துவ வசதிகள் மிகவும் கீழ்மட்டமானவை, அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் உயிர்வாழ மட்டுமே போதுமானவை. தோட்ட நிர்வாகம் பிள்ளைகளின் நன்மை கருதிப் பாடசாலை ஒன்றை அமைக்குமாறும் கோரப்பட்டது. அத்துடன் இவர்களுக்கு ஆரம்பக்கல்வி கட்டாயமாக்கப்பட்டது.
1918 ஆம் ஆண்டு கட்டளைச்சட்டம் அரசாங்க சுகாதார பரிசோதகர்கள் தோட்டங்களில் உள்ள சுகாதார நிலைமைகளைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. 1983 ஆம் ஆண்டின் கட்டளைச்சட்டம் தொழிலாளர் ஆன்திரட்டலுக்கு ஒரு பொதுநிதியத்தை அமைக்க வழிகோவியது. உள்ளூர் மக்கள் செலுத்திய தலைவரியிலிருந்து இந்தியத் தொழிலாளர்
34

விதிவிலக்களிக்கப்பட்டனர். 1987 ஆம் ஆண்டு குறைந்தபட்ச நாதிய கட்டளைச்சட்டம் தொழிலாளர் நலவுரிமைகளில் இன்னுமொரு குறிப்பிடக்கூடிய அம்சமாகும். இத்தகைய நலன்புரி நடவடிக்கைகள் யாவும் 50 ஆம் நூற்றாண்டின் முன்கூறிலேயே அறிமுகப்படுத்தப்பட்டன. இத்தகைய நலன்களைத் சுதேசிய தொழிலாளர்கள் பெறாத காரணத்தால் இலங்கையூரின் அரசியல்வாதிகளுக்கு இந்தியத் தொழிலாளரை வைத்து அரசியல்வாபம் பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது.
காலப்போக்கில் கிராமியமக்கள் மத்தியில் உருவாகி வளர்ந்த வறுமையும் வேலையின்மையும் அவர்களைப் பெருந் தோட்டத்துறை மற்றும் இந்தியத் தொழிலாளருக்கு எதிராக வெறுப்பும் பகைமையும் கொள்ள வழிவகுத்தன. இக் காழ்ப்புணர்ச்சியின் அடப் டை பிரித்தானியரின் பலாத்கார காணி சுவீகரிப்பும் அதில் அந்நிய தொழிலாளரைக் குடியேற்றியமையுமேயாகும். இன்று விவசாயத் துறையில் காணப்படும் நிவப்பற்றாக்குறை, கடன்கமை, வேலையின்மை, வறுமை ஆகிய சக பிரச்சினைகளுக்கும் பிரித்து கேரியரின் காணிக்கொள்கையும், கண்டிய விவசாயிகளுக்குச் சொந்தமான கணியில் பெருந்தோட்டங்களை ஆரம்பரிந்தமையுமே காரணங்களாகக் சொல்லப்படுகின்றன. 1971 ஆம் ஆண்டு ஆயுதக்கிளிச்சியை மேற்கொண்ட மக்கள் விடுதலை முன்னகை யினரின் கொள்கையில் மேற்கூறிய விடயம் பிரதிபலிக்கிறது. பெருந்தோட்டங்களை அழித்து அந்நிலங்களே உண்வு உற்பத்திக்குப் பயன்படுத்தவேண்டுமென இவர்கள் கூறினார்கள். பெருந்தோட்டத்துறையில் தோட்டத் தொழிலாளர்கள் வெறுமனே ஊழியம் புரிந்தனர். அவர்களைச் சிங்கள விவசாயிகளின் காEப்பிரச்சினைகளுக்குக் காரணகர்த்துக்களாக்குவது வரவாற்று உண்மைகளைத் திரிபுபடுத்துவதாகும் நிலமின்மை ஒரு பாரதூரமான ரெச்சினையாக மாறிக்கொண்டு வருவதற்கு இறப்புவீத வீழ்ச்சி, விவசாயக் காணிகளைச் சிவரப் பயன்படுத்துமை, தீவின் பிறபகுதிகளுக்கு (அண்மைக் காலம்வரை) புலம்பெயர்வதற்கு விருப்பபின்மை ஆகியவையே உண்மையான ஆபரணங்கள். நிலுமின்மைப் பிரச்சினையை மென்மேலும் புரையோடச் செய்தது என்னவெனில் இலங்கைப் பொருளாதாரத்தில் உற்பத்தி மாற்றீடுகள் இல்லாமையே ஆகும்.
எனவே சிங்கள விவசாயிகளும், தொழிளாளரும் கிரமமாக சம்பளம் பெறும் தோட்டத் தொழிலாளர் மீது பொறாமை Gás、 இயல் பேயாகும். அத்துடன் பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்ட சனத்தொகைப் பெருக்கமானது தொழில் போட்டியை அதிகரித்தது. இதனால் இந்தியத் தொழிலாளரின் ஒரு பகுதியினரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதன் மூலமே கிராமியத் தொழிற் பிரச்சினையைத் தீப்பதற்கான ஒரேவழி எனவும் ஒருசிலர் கருதத் தலைப்பட்டனர். இலங்கை, இந்திய அரசாங்கங்கள் சுமார் 9,75,000 இந்திய வம்சாவழியின்ரில் முறையே 3,50,000 பேருக்கும், 5,75,000 பேருக்கும் அவர்களின் இயற்கை அதிகரிப்புக்கும் குடியுரிமை வழங்க ஒத்துக்கொண்டன.
1970 ஆம் ஆண்டில் ஜே. வி. பி. யினரின் இந்தியத் தமிழரைப் பற்றிய கொள்கையானது ஓரளவுக்குப் பெரும்பான்மை மக்களின் சிந்தனையையும், பயத்தையும் பிரதிபலிக்கிறது. இந்திய ஆதிக்கவாதத்தின் ஒரு கருவியாக இந்தியத் தொழிலாளர்
公 மார்க்கம் 5, 1994

Page 37
விளங்குவதால் அவர்களின் பிரச்சினையைத் தனித்து நோக்குவது பொருத்தமற்றது எனவும் இவர்கள் கூறினர். மேலும் இத்தொழிலாளர் பிற்போக்காளர்கள் எனவும் அவர்களில் பலர் இன்னும் இந்தியாவையே தமது தாயகமாகவே கருதிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் தாம் அதிகாரத்தைக் கைப் பற்றியவுடன் முதல் வேலையாக அத்தகையோரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்போவதாகவும் இவர்கள் கூறினர். இதற்கு மாறாக மரபுவாத மாக்சிஎப்ட் கட்சிகள் இத்தொழிலாளர்களை இனரீதியாகப் பார்க்காது இலங்கைத் தொழிலாளர் வகுப்பின் ஒரு பகுதியாகவே கண்டனர். ஜே.வி.பி. யின கிராம மக்களைவிடத் தோட்டத் தொழிலாளர் வீடு, மருத்துவம் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டிருப்பதாகக் கூறினர் சுருக்கமாகக் கூறினால் ஜே.வி.பி.யின் 1954 - 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியத் தோட்டத்தொழிலாளருக்கு முற்றிலும் எதிரான கொள்கைகளையே கடைப்பிடித்தனர்.
இலங்கைத் தமிழனும் இந்தியத் தமிழனும் மொழி மற்றும் பண்பாட்டு ரீதியாக இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சமூக அந்தஸ்து கல்வி மட்டம் அரசியற்பார்வை ஆகியவற்றில் இவ்விரு சமூகத்தவரும் வேறுபட்டுள்ளனர். ஒரு சராசரிச் சிங்களவருக்கு இவ்வேறுபாட்டை இலகுவில் இனங்கண்டு கொள்ள முடியாது. எனினும் நவீன இலங்கையில் இந்திய வம்சாவழித்தமிழர்கள் ஒரு தனித்துவமான இனக்குழுவாக அடையாளம் காணும் வகையில் மாறியுள்ளனர். ஆனால் அண்மைக் காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தமிழ் - சிங்கள இன உணர்வானது இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய வம்சாவழியினரிடையே ஒரு பொதுவான இன அடையாளத்தைக் காண்பதற்கான வழிவகைகளைத் தூண்டி விட்டுள்ளது.
குடியுரிமை
பிரித்தானிய ஆட்சியின்போது சிங்களத் தலைவர்களின் தலையீடு காரணமாக இந்திய வம்சாவழித் தமிழர்கள் உள்ளூராட்சித் தேர்தல்களில் பங்கு கொள்ளாத வண்ணம் தடுக்கப்பட்டனர். இதனால் அரசாங்க வேலைவாய்ப்புகளிலிருந்தும் இவர்களுக்கும் கதவடைப்பு செய்யப்பட்டது. 1928 இல் நியமிக்கப்பட்ட டொனமூர் ஆனைக்குழு 5 ஆண்டுகளுக்குமேல் நிரந்தரமாக இலங்கையில் ஆங்கியிருந்த சகலருக்கும் வாக்குரிமை வழங்கவேண்டுமென விதந்துரைத்தது, சிங்கள் அரசியல்வாதிகள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இந்திய வம்சாவழியினருக்கு வாக்குரிமை அளிப்பது(அ) கண்டிய சிங்களவரின் வாக்குரிமைப் பவத்தைக் குறைத்துவிடும் எனவும் (ஆ) கண்டிய சிங்கள் தேர்தல் தொகுதிகளிலிருந்து இந்தியத் தமிழர்கள் தெரிவு செய்யப்படலாம் எனவும் சிங்கள அரசியல் வாதிகள் அச்சம் தெரிவித்தனர்.
இத்தகைய இடையூறுகளும், தடைகளும் விதிக்கப்பட்டபோதும் இந்திய வம்சாவழித் தமிழரின் வாக்குரிமை 1931 இல் 100,000 ஆகவும் 1935 இல் 15,000 ஆகவும் 1939 இல் 225,000 ஆகவும் உயர்ந்தது. 1920 களிலும் அதற்குப் பின்னர் சட்டவாக்க சபைகளில் பிரதிநிதித்துவம் பெறுவது தொடர்பான பிரச்சினைகள் எழுந்தபோது இந்திய வம்சாவழித்தமிழர்கள் சிங்களவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பெரும் பிரச்சினையாக மாறினர்.
Anášā5,1994

சுதந்திரத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டமும் (1948) இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை) ச்சட்டமும் 1949, இலக்கம் 3 1930 களிலும் அதற்கு முன்னரும் சிங்கள் அரசியல் தலைவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள் தொடர்பாகக் கொண்டிருந்த அடக்குமுறைகளுக்குச் சட்டஅந்தஸ்து வழங்கின. இச்சட்டங்களின்படி 825,000 இந்திய வம்சாவழியினரில் 13:188 பேர் மட்டுமே அதாவது மொத்த எண்ணிக்கைகளில் 152 வீதத்தினர் மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டனர். ஏனையோர் நாடற்றவர்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர். இந்திய அரசாங்கமோ, இலங்கை அரசாங்கத்தால் தமது குடியுரிமை பின்னப்பம் நிராகரிக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்களுக்குத் தான் பொறுப்பில்லை என மிகத் தெளிவாகக் கூறிவிட்டது.
இவ்விரு சட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட 1949 ஆம் ஆண்டின் 8 ஆம் இவக்க இலங்கைத் (பாராளுமன்றத் தேர்தல்கள்) திருத்தச் சட்டம் இலங்கைக் குடியுரிமையைக் கொண்டிருந்த எவரும் வாக்காளர் பட்டியலில் தமது பெயரைப் பதிவதற்கு அல்லது வைத்திருப்பதற்கு முற்றாகத் தடைவிதித்தது. குடியுரிமையைப் பெற்ற இந்தியவம்சாவழியினர் சட்ட ரீதியாகப் "பதிவுசெய்யப்பட்ட பிரசைகள்" என அழைக்கப்பட்டனர். அவர்களின் குடி புரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருந்தது. நாடற்றவர்கள் என்ற நிலமை இந்திய வம்சாவழித் தமிழர்களின் இளைய தலைமுறையினரை வெகுவாகப் பாதித்தது. கல்வியில் பின்துங்கியிருந்த இவர்களால் நிலம் வாங்கவோ, தொழில்முயற்சி ஆரம்பிக்கவோ, அரசாங்கத் தொழில்களைப் பெறவோ முடியாது. எனவே தோட்டங்கள் என்னும் வரையறைகளை விட்டு இவர்கள் வெளியேற நேர்ந்தது.
கல்வி ஏற்பாடுகள்
கல்வியானது எந்தவொரு சமூகத்தினதும் மேனோக்கிய வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. நாடற்ற தன்மையினால் ஏனைய சமூகங்களில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியை இச்சமூகமானது பெறவில்லை. இந்தியவம்சாவழியினர் கல்விரீதியாக நாட்டின் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் போதும், தோட்டப் புறங்களைச் சூழ உள்ள கிராமங்களுடன் ஒப்பிடும்போதும் இன்னும் மிகவும் பின்தங்கியே உள்ளனர். உதாரணமாக 1941 இல் தேசிய எழுத்தறிவு வீதம் 89 வீதமாக இருந்தபோது இந்தியவம்சாவழித் தமிழரில் ஆண்களின் எழுத்தறிவு 87 வீதமாகவும் பெண்களின் வீதம் 55 ஆகவும் இருந்தது. 1984 இல் தோட்டத்துறையைச் சார்ந்த ஆசிரியர்களில் மூன்றிவொரு பங் கினரே ஏதாவதொரு வகையான பயிற்சியைக் கொண்டிருந்தனர். அவர்களில் 28 வீதத்தினர் தொண்டர் ஆசிரியர்களாகத் தொண்டப் நிறுவனங்களிலிருந்து சிறிது தொகை ஒன்றை வேதனமாகப் பெற்றுச் சேவை செய்தனர். மாணவர் - ஆசிரியர் விகிதம் 1984 இல் 55H ஆகவிருந்தது. பெருந்தோட்டத்துறைப் பாடசாலைகளில் பாடசாவை அகவ்வு வீதம் மிகவும் உயர்வானது. ஒரு மதிப்பீட்டின்படி முதலாண்டு பள்ளியில் சேரும் சிறார்களில் 3ரிவிதத்தினர் மட்டுமே ஆறாம் ஆண்டினை எட்டிப்பிடிக்கின்றனர். இது தொடர்பான தேசிய சராசரி 30 வீதமாகும். ஆண்டு ஆறுக்கு மேற்பட்ட கல்வி வரையறுக்கப்பட்டது. பல்கலைக்கழகப் பிரவேசமோ மிகவும் அரிதானது.
35

Page 38
1977 ம் ஆண்டுக்கு முற்பட்ட நிலைமைகள்
1980 களின் நடுப்பகுதியில் இந்தியவம்சாவழியினரின் வாக்குரிமை ஆகிய விடயங்கள் அவர்களின் தாயகம் திரும்புதலுடன் பின்னிப் பிணைந்திருந்தன. 195#1974 ஆம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தங்களின்படி 500,000 பேருக்கு இந்தியக் குடியுரிமையும் 375,000 பேருக்கு இவங்கைக் குடியுரிமையும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாயகம் திரும்புதல் காரனாக இம்மக்களின் சனத்தொகை மொத்த சனத்தொகையில் 10 வீதத்திலிருந்து L TTYL uSS S LT0L S L0LL STS S K uKLTTTT KKS S LL L LCTS TTtttt வீழ்ச்சியடைந்தது 3.11686 வரையில் 481,207 பேர் இந்தியக் குடியுரிமை பெற்றனர். 160,901 பேர் தாயகம் திரும்பினர். இவர்களின் இயற்கை அதிகரிப்பு உட்பட) த5,085 பேர் இலங்கைக் குடியுரிமை பெற்றனர். 500,000 பேரை இந்தியா ஏற்றுக் கொள்ள முன்வந்தபோதும் 508,000 பேர் மட்டுமே இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். இதன்படி 34,000 பேர் தொடர்ந்தும் நாடற்றவர்களாக இருந்தனர். உண்மையில் 825,000 இந்தியவம்சாவழி மக்களில் சரி அரைவாசிப்பே இலங்கைக் குடி புரிமை கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் இலங்கை 375,000 பேரை மட்டுமே ஏற்றுக்கொள்ளச் சமீ மதிதி திருந்த காரணத்தினால் பெரும்பாலானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இம்மக்களின் பிரதான அரசியல் நிறுவனமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் நெருக்குதல்கள் காரணமாக 1986 இல் ஒரு புதிய குடியுரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி நாடற்றவர்களான 94,000 பேருக்குக் குடியுரிமை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இச்சட்டமும் இப்பிரச்சினையைத் தீர்க்கப் போதுமானதாக இல்லாத காரணத்தினால் 1988 இல் இன்னுமொரு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி நாடற்ற சகல இந்தியவம்சாவழியினரும் தாம் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவில்லை என்பதற்கு ஒரு சத்தியக்கடதாசி சமர்ப்பிப்பதன் மூலம் இலங்கைக் குடியுரிமையைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமார் நான்கு தசாப்தங்களாக குடியுரிமை இல்லாத காரணத்தினால் இந்திய வம்சாவழித் தமிழ்ச் சமூகம் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாடு ரீதியாக ஏனைய சமூகங்களைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி கோரும் இலங்கைத் தமிழர்களின் நடவடிக்கைகளின் நேரடியான் விளைவாக இம்மக்கள் வன்முறைகளுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இலங்கைத் தமிழர்களும் இந்திய வம்சாவழித் தமிழர்களும் மொழிtதியாக ஒன்றுபட்டவர்கள். எனினும் வரலாற்று. பொருளாதார, கல்வி, புவியியல் ரீதியாக இவர்கள் வேறுபட்ட இரு குழுக்களாவர். சுதந்திரம் பெற்ற நாள்முதலாகவே பெரும் பாணி மையரினரான சிங் களவர் களுக்கும் சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே பதற்றநிலை வளர்ந்துவருகின்றது.
இலங்கைத் தமிழர் 1950 ஆம் ஆண்டு முதலே தாம் மொழிfதியாக இனப்பாகுபாட்டுக்கு உள்ளாவதாகக் கூறிவந்துள்ளனர். சிங்களவர்
35

மட்டும் சட்டத்தின் பின்னர் தமிழர்கள் வேலைவாய்ப்பு அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளல் ஆகிய காரணங்களினால் சிங்களத்தில் தேர்ச்சியடைய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு வர்த்தகம், கைத்தொழில், பெருந்தோட்டம் போன்ற துறைகள் தொழில்வாய்ப்பு மாற்றீடுகளாக இல்லாத காரணத்தின்ால் அரசாங்க தொழில்வாய்ப்புகள் மட்டுமே அவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கின. இதற்கு 1956 ஆம் ஆண்டு உத்தியோக மொழிச்சட்டம் சாவுமனி அடித்தது என அவர்கள் கருதியது இயல்பேயாகும்.
புதிதாகத் துப்புரவு செய்யப்பட்ட நிலங்களில் சிங்களக் குடியேற்றம் என்பது தமிழர்கள் குறைகூறிய இன்னுமொரு அம்சமாகும். வடக்கிலும் கிழக்கிலும் தமது பாரம்பரிய நிலங்களில் தரிசுநிலங்கள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு அதில் நிதி மற்றும் பல்வேறு வசதிகளுடன் சிங்களவர்களை அரசாங்கம் குடியமர்த்தியது. இதனால் தமது பாரம்பரிய நிலங்கள் பறிபோனதாகவும் தமது பிரதேசத்தில் தாம் கொண்டிருக்கும் இனப் பெரும் பாண்மை நிலைமை திட்ட பரிபடுகி குறைக்கப்பட்டதாகவும் இவர்கள் கூறினர். அத்துடன் இவ்வாறு குடியேற்றப்பட்ட பெரும்பான்மை இனத்தினர் கீழ்மட்ட வாழ்க்கை நிலையைக் கொண்டோராவர். எனவே சிங்கள் தமிழ் கலவரங்கள் ஏற்பட்ட போது இவர்கள் தமக்கு அரசாங்க ஆதரவு உள்ள காரணத்தினால் நிரந்தரமாக இருந்துவரும் தமிழர்களைத் தாக்கிச் சூறையாடினர். இதனால் தமிழர்கள் தமது நிலம், பொருளாதாரவளம், நீர்வளங்களில் தாக்கிருந்த கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு உணர்வுநிலை ஆகிய சகலவற்றையும் இழந்தன்ர்
இலங்கைத் தமிழர்களின் இன்னுமொரு மனக் குறை தொழில்வாய்ப்புகள் பற்றியது. தாம் வாழ்ந்த பிரதேசத்தின் வாய்ப்பற்ற நிவமைப்பு மற்றும் காலநிலை காரணமாக இவர்கள் அரசாங்கத் தொழில், வர்த்தகம், ஆகிய இரண்டையுமே தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். ஆங்கில கல்வித் தகைமை போன்றவை அக்காலத்தில் வேண்டப்பட்டதாள் இம்மக்கள் தமக்கிருந்த கல்வி வாய்ப்புகளை மிகுந்த ஆர்வத்துடன் பயன்படுத்திக் கொண்டனர். இதனால் அவர்கள் தமது சனத்தொகை விகிதாசாரத்துக்கு மேலாகவே ஆங்கில கல்வித் தகைமைகளைக் கொண்டவர்களாயிருந்தனர். ஆனால் சிங்களம் மட்டும் சட்டமானது இவர்களது தொழில்வாய்ப்புகளைப் பறித்தது. அத்துடன் அரசாங்கத்தில் வளர்ந்துவந்த சிங்கள உணர்வு இவர்களுக்குப் பாதகமாக இருந்ததால் அரசாங்கத்தின் மீது வெறுப்பு வளரத் தொடங்கியது.
உயர்கல்வித்தொடராகவும் இலங்கைத் தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கோபமும் அதிருப்தியும் கொண்டனர். 1970 களில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் முறைமூலம் இலங்கைத் தமிழர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள். மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் போன்ற அந்தஸ்து கூடிய துறைகளில் பெருமளவுக்கு அவர்கள் கதவடைப்புக்கு உள்ளானார்கள். குறைந்தளவு புள்ளிகள் பெற்ற தம்மையொத்த சிங்கள இளைஞர்கள் பல்கலைக்கழகம் புகுந்தபோது கூடியபுள்ளிகள் பெற்ற தமக்கு அனுமதி கிடைக்காதபோது அவர்கள் விரக்தியுற்று அதன் விளைவாக கோபமும் கொண்டு வன்முறையாளர்களாக மாறினர்.
--
Aumášā5,1994

Page 39
சிங் களப் பெரும்பான்மை அடிப்படையிலான ஒரு பாராளுமன்றத்தில் தாம் எப்போதும் விரிவிமையற்ற சிறுபான்மையினராகவே கடைசிவரைக்கும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த தமிழர்கள் தும் சிங்களவர்களுக்குச் சார்பாக இல்லாத காரணத்தால் எப்போதும் எதிர்க்கட்சியிலேயே இருக்கவேண்டுமென்பதையும் கண்டுகொண்டனர். தமது விவகாரங்களைத் தாங்களாகவே தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கவில்லை. அத்துடன் சிங்கள்ப் பெரும்பான்மை கொண்ட சட்டவாக்க, சட்டநிர்வாக அமைப்புக்குள் தமது குரலை ஒலிக்கவும் அவர்களுக்கு முடியவில்லை. இதனால் அவர்கள் தமது விவகாரங்களைத் தாமே கவனித்துக் கொள்ளக்கூடியதாக கூடிய சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்தனர். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அவர்கள் ஒரு சமஷ்டி அமைப்பைக் கோரினர். இவ்வாறாகத் தமது குறைபாடுகளுக்காக இலங்கைத் தமிழர்கள் போராட் முனைந்தபோது உரிமையற்ற இன்னொரு சமூகமான இந்திய வம்சாவழித் தமிழர்களோடு இணைந்து போராடவாம் எனவும் அவர்கள் உணர்ந்தனர். இந்திய வம்சாவழித் தமிழர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து தமது வாக்குரிமை பறிக்கப்பட்டநிலையில் வெறுமனே இலங்கைக்கு அந்நிய சேவாவE தேடிக்கொடுக்கும் தோட்டத் தொழிலாளர்களாகவே காவம் கடத்தினர்.
இத்தொழிலாளர்கள் உரிமையற்றிருந்த காரணத்தினால் தனிமையாகவும் சமத்துவமற்றும் வாழ்க்கை நடத்தினர். அரசாங்கத்தை வெறுக்கும் அளவுக்கு அவர்களுக்கு தீர்க்கப்படாத குறைபாடுகள் இருந்தன. ஆனால் இலங்கைத் தமிழருடன் இனைய அவர்களுக்கு வாய்ப்பு இருக்கவில்லை. புவியியல் ரீதியாக மட்டுமன்றிச் சமூகரீதியாகவும் தம்மை உயர்வாகக் கருதிய இவங்கைத் தமிழருடன் அவர்கள் ஒதுங்கியே இருந்தனர். எனினும் இலங்கைத் தமிழரில் ஒரு சாரார் குறிப்பாக சமஷ்டிக்கட்சியின் ஆரம்பக் கர்த்தாக்கள் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்தனர். அத்துடன் அவர்களுக்குக் குடியுரிமை உட்படச் சகல உரிமைகளும் வழங்கப்பட்ட வேண்டுமெனத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட குறிப்பிட்டனர்.
ஆனால் சமஷ்டிக்கட்சியினால் இந்திய வம்சாவழித் தமிழர்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை. இத்தொழிலாளர்கள் இலங்கைத் தொழிலாள காங்கிரஸ் சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற இந்தியவம்சாவழித் தலைமைகளிலேயே விசுவாசமும் பற்றுறுதியும் கொண்டிருந்தனர். ஆனால் சமஷ்டிக் கட்சியினர் இந்தியவம்சாவழித் தமிழர்களைப் பற்றிய தமது அக்கறையை எப்போதும் கைவிடவில்லை, காலப்போக்கில் இந்திய வம்சாவழித் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் தாம் அனுபவித்த துன்பங்களின் காரணமாக தமக்குள் ஓர் அடையாள ஒற்றுமையைப் பேனத் தலைப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வந்த பல இனக்கலவரங்களின் போது சிங்களக் காடையர்கள் இந்தியத் தமிழர் இலங்கைத் தமிழர் என வித்தியாசம் பாராது சகல தமிழர்களையும் தாக்கி அவர்களது சொத்துக்களைச் சூறையாடியமையால் இயல்பாகவே இந்தியத் தமிழர்கள் உணர்வு ரீதியாக இலங்கைத் தமிழர்களின் பக்கம் சார்ந்தனர். அடிக்கடி ஏற்பட்ட வன்செயல்களினால் இந்திய வம்சாவழியினர் தமது பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்தனர். பெரும்பான்மையாகவே
Amā5,1994

சிங்களவர்களைக் கொண்ட பாதுகாப்புப் படைகள் இவர்களுக்குப் பாதுகாப்பளிக்கத் தவறின. அதனால் நீண்டகாலம் தொடர்பற்றிருந்த இந்தியாவையே தமது தாயகமாகக் கருதவும் இவர்கள் தலைப்பட்டனர்.
இச்சூழ்நிலையில்தான் சில இந்தியவம்சாவழித் தமிழர்கள் சமாதானமும், பாதுகாப்பும் தேடி தென்னிந்தியாவுக்குச் சென்றனர். ஆனால் அங்கு சென்றவுடன்தான் நம்பிக்கைகள் சிதறிப்போனதை உணர்ந்தனர். வேலைவாய்ப்பு. வீட்டுவசதி தொடர்பாக இந்தியா, பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது. மேலும் இந்தியவம்சாவழியினர் நீண்டகால இலங்கை வாழ்வின் காரணமாக தமது இந்தியத்தன்மைகளை இழந்து விட்டனர். இதனால் இவர்களை அங்குள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு தமது வாழ்வாதாரங்களைப் பங்கு போட வந்த எதிரிகளாகவும் கருதலாயின. எனவே புகவிடம் தேடிச் சென்றவர்கள் வேதனையுடன் திரும்பினர். சிவப் இந்தியாவை கால காலங்களில் போய்த் தங்குவதற்கான ஒரு தற்காலிக வசிப்பிடமாக மட்டும் கொண்டனர். இன்னும் சிலர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். சில வித்தியாசங்கள் இருந்தபோதும் மொழியும் சமயமும் ஒன்றே. அத்துடன் தீவிரவாத தமிழ் இளைஞர்கள் சிங்களவரின் தாக்குதல்களிலிருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பாதுகாத்தனர். அதைவிட முக்கியமான விடயம் வடக்கு கிழக்கு மாகாணத்தவரின் கூவியாட்கள் தேவையை இந்தியவம்சாவழியினர் மிகக் குறைந்த விலையில் ஈடுசெய்தனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியவம்சாவழியினருக்கும் எதிராகப் LLL L TTTTTTTT TT TTuu S TT YL0L0S LLLLLLLLS LLLLLL ஆகிய ஆண்டுகளில் இடம் பெற்ற வன்முறைகள் மிகவும் பாரதூரமானவை. இந்திய வம்சாவழியினர் இலங்கைத் தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் அவ்வர். ஆனால் ஒன்வொரு முறையும் அவர்கள் காரணமற்ற வன்முறைக்கு ஆளாகினர். இந்தியவம்சாவழியினர் இவங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்களாவர். இதனால் தமது கட்சியின் வேண்டுகோளின்படி தமது வாக்குரிமையை அவர்கள் ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கே அளிக்கின்றனர். இக்கட்சியின் தேர்தல் வெற்றிகள் பலவற்றில் ஒரு முக்கிய காரணியாக விளங்கியது இந்திய வம்சாவழியினரின் ஆதரவேயாகும். அத்துடன் இந்தியவம்சாவழியினர் ஐக்கிய இலங்கையையே ஆதரிக்கின்றனர் என்பதற்கும் இது சான்று பகர்கின்றது
1977ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட நிலைமைகள்
1977 க்குப் பின்னர் அரசாங்கத்தின் கீழ் இந்தியவம்சாவழியினர் தமது இழந்த உரிமைகள் சிலவற்றை மீட்டனர் என்று கூறலாம். ஜே. ஆப். ஜெயவர்தனா அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம் (1988) 94,000 பேருக்கு குடியுரிமை வழங்கியது. எனினும் நாடற்றோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. எனவே 1988 இல் நிறைவேற்றப்பட்ட நாடற்றவர்களின் குடியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் நிறைவேற்திப்பட்டது. இதன்படி இலங்கையில் சட்டரீதியாக வாழும் இலங்கை அல்லது இந்திய குடியுரிமையைப் பெறாத, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்காத
எந்தவொரு இந்தியவம்சாவழி நபருக்கும் குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
37

Page 40
அத்துடன் 1989 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க தெரிவினர் பதிவுசெய்தல் (திருத்தம்) சட்டத்தின்படி 1986, 1988 ஆம் சட்டங்களின் படி குடியுரிமை பெற்ற சகல இந்திய வம்சாவழியினரும் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டன. இன்று இம்மக்களுக்கு அரசியல் அந்தஸ்து உள்ளது. எனவே உள்ளூராட்சி மற்றும் மாகான சபைகளில் இவர்களுக்கு இடம் வழங்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் செய்யப்பட்ட ஏற்பாடுகளான விகிதாசாரப் பிரதிநிதித்துவம், சகல வாக்காளர்களினாலும் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி பதவி, இன் விகிதாசாரப் பதவி நியமனங்கள். தமிழுக்கு உத்தியோகமொழி அந்தஸ்து போன்றவைகள் இந்திய வம்சாவழித் தமிழர் அரசியலில் தீவிரமான ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங் கங் கூடிய நிலையைத் தோற்றுவிக்கக் கூடும். இனவிகிதாசாரப் பதவி நியமனம் மற்றும் பதவிஉயர்வுகள் தொடர்பான கொள்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது என்பதும் பின்னர் அது நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய விடயங்களாகும். எதிர்காலத்தில் இக்கொள்கை கைவிடப்படலாம்.
கல்வித்துறையிலும் பெருந்தோட்டத்துறையிலும் ஓரளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது எனக் கூறலாம். இவ் அபிவிருத்தி சர்வதேச உதவிகள் காரணமாகக் குறிப்பாக ஆரம்பக் கவ்வியில் ஏற்பட்டுள்ளது. சுவீடன், நெதர்லாந்து நோர்வே, ஜெர்மனி, மற்றும் யுனிசெப் ஆகியவை இவ்வாறான உதவிகளை வழங்குகின்றன. கல்வி அமைச்சும் சீடா நிறுவனமும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி பெருந்தோட்டப் பாடசாலைகளின் வளர்ச்சியில் கட்டங்கட்டமாக 12 வருடங்கள் உதவி வழங்க சிடா ஒத்துக்கொண்டுள்ளது.
1988 இல் இந்தியவம்சாவழித் தமிழர்கள் மாகாண சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். எ ம் இதுவரையில் இம்மக்கள் இச்சபைகளின் நடவடிக்கைகள் குறித்துத் திருப்தி கொண்டுள்ளனர். எனக் கூறுவதற்கில்லை. ஜாவா, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபைகளுக்கு 17 உறுப்பினர்கள் இம்மக்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமது எதிர்பார்க்கைகளை இச்சபைகளில் நிறைவேற்றிக் கொள்ள இயலாத நிலைமைகள் குறித்து இவ்வுறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கு மாகானத்தவர் கோருவது போன்ற அதிகாரங்களையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் இம் மாகாண சபைகள் கொண்டிருக்வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலமாக நீண்டகாலமாகத் தமக்கு இருந்து வரும் அரசியல் பொருளாதார, சமூகக் குறைபாடுகளைத் தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் இவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் கடந்த இரு வருடங்களாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவம் தமது குறைபாடுகள் தீர்க்கப்படக்கூடும் என்னும் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. இம்மக்களின் வாக்குகளைப் பயன்படுத்திப் பதவிக்கு வந்த ஆளும் கட்கிகள் இவர்களை இன்று மறந்து விட்டன.
தோட்டத்துறை மாகாணசபைகளின் அதிகார வரம்புக்கு உட்படவில்லை. மத்திய அரசாங்கமே தோட்டத்துறை தொடர்பான
38

அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில் தோட்டத்துறையைச் சார்ந்த மக்கள் அனைவரும் மாகாணசபைகளின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே இவர்கள் தொடர்பான சமூக நலத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த மாகாண சபைகளையே சார்ந்திருக்க வேண்டும். இத்தகைய திட்டங்கள் முன்மொழியப்பட்டபோது அவை இச்சபைகளினால் நிராகரிக்கப்பட்டன. இம்மக்களின் பிரச்சினைகள், நம்பிக்கைகள், அபிலாஷைகள் தமக்குச் சம்பந்தமில்லாத விடயங்கள் என இம் மாகாண சபைகள் எண்ணுவது போல் தோன்றுகிறது.
அண்மைக்காலத்தில் மொனராகவை மாவட்டத்தில் வாழ்கின்ற இந்தியவம்சாவழித் தமிழர்கள் பலர் சூறையாடல் மற்றும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாக கார்ஜிதம் செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்தன. இத்தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத இனைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிர்நடவடிக்கைகள் எனக் கூறப்பட்டது. இவ்வாறு தாக்குதல்களுக்கு ஆளான மக்கள் இன்னும் எவ்வித நிவாரணமும் இன்றி அகதிமுகாம்களிலேயே தங்கி இருப்பதாகவும் அறியப்படுகிறது. கொழும்பில் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றால் நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவழி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தில் சுளுக்கு ஆளாவது மி , நீண்டகாலம் தடுத்துவைக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இப்பாரதூரமான நிலைமையினால், மலையக இளைஞர்கள் தமது மரபுரீதியான் தலைமைத்துவத்திலும், சனநாயக மரபுகளிலும் நம்பிக்கை இழக்கக்கூடும். 1983 முதல் நிலவும் இத்தகைய பாதுகாப்பற்ற நிலைமைகளினாலும் பயத்தினாலும் வசதிபடைத்த இந்திய வம்சாவழியினர் தமது குடும்பங்களைத் தமிழ்நாட்டுக்குக் கூட்டிச் சென்றதுமல்லாமல் அங்கேயே தொடர்ந்தும் வாழவும் தவைப்பட்டன.
எதிர்கால நன்மைக்கான சில ஆலோசனைகள்
இந்திய வம்சாவழித் தமிழரில் பெரும்பான்மையினர் தோட்டத் தொழிலாளராவர். அவர்கள் தோட்டங்களிலேயே பரம்பரையாக வாழ்ந்து அங்குள்ள சூழ்நிலைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டனர். எனவே அரசாங்கமானது அவர்களது வசிப்பிடங்களையும் அதைச் சூழவுள்ள நிலத்தையும் அவர்களுக்கே சொந்தமாக்கிவிட வேண்டும் எனினும், தேயிலைச் செய்கையிலேயே தங்கியுள்ளவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் தமது பொருளாதார நடவடிக்கைக்ளைப் பன்முகப்படுத்த வேண்டுமா என்பதில் கேள்விக்கிடமுள்ளது. இவர்கள் மரக்கறி, பழச் செய்கையிலும் சிறு கைத்தொழில்களிலும் ஈடுபட வேண்டும். அத்துடன் இவர்கள் சிறு தொழின்முயற்சியாளர்களாக வர உதவிகளும் வழங்கப்படவேண்டும். இந்நடவடிக்கைகள் இவர்களுக்கென ஒரு பிரதேசத்தை வழங்குவதோடு பொருளாதாரப் பாதுகாப்பையும் வழங்கும்.
இந்தியவம்சாவழித் தமிழர்களுக்கும். சிங்கள மக்களுக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வும், ஒன்றிணைப்பும் இயல்பாக ஏற்படவேண்டும். இதற்கு முன்நிபந்தனையாக இவ்விருசாராரும் அரசியல், சமூக மற்றும் இனஉறவுகள் ரீதியாக ஒரு பொருத்தமான மட்டத்தை அடைய வேண்டும். கடந்த காலத்தில் தோட்டங்களில்
次 L凸T方芭芭m5,1994

Page 41
நடந்துமுடிந்த இனக்கலவரங்களும் இனப்படுகொலைகளும் இந்திய வம்சாவழி மக்கள் மத்தியில் ஆழமான தழும்புகளை விட்டுச் சென்றுள்ளது. பயமும், சந்தேகமும் இவர்களைவிட்டு இன்னும் நீங்கவில்லை. உண்மையான ஒன்றிணைப்பு ஏற்படவேண்டுமெனில் முதலில் இந்தப் பயமும் சந்தேகமும் களையப்பட வேண்டும் ஒன்றிணைப்பு என்னும் பெயரால் நடப்பது இம்மக்களின் தனித்துவத்தைச் சிதைத்து அவர்களைப் பொருளாதார அடிமைகளாக்குவது எனில் இம்முயற்சிகள் நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும். பொருளாதார ஒன்றிணைப்பின் நோக்கம் கிராமத்துக்கும் தோட்டத்துக்கும் இடையிலுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை இல்லாமற் செய்து இரண்டுக்கும் நன்மைதரக்கூடிய பொருளாதார உறவினைக் கட்டி யெழுப்புவதாக இருக்கவேண்டும். சமூக ஒன்றினைப்பு இவ்விரு சமூகங்களும் தமது பண்பாட்டுத் தனித்துவத்தையும் மொழி உரிமைகளையும் பேரிைத் தமது கலைகளை வளர்த்து தமது கருத்துக்களைச் சுயமாக வெளிப்படுத்த வழிவகுப்பதாக இருக்க வேண்டும். இது நடைபெற வேண்டுமெனில் முதலில் இந்தியவம்சாவழித் தமிழ்ச் சமூகம் இந்நாட்டில் ஒரு தேசிய சிறுபான்மையினப் பண்புகளைக் கொண்டுள்ள பண்பாட்டு ரீதியாகத் தனித்துவத்தைக் கொண்டுள்ள ஒரு குழுவினர் என்பது ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
தோட்டங்கள்ளச் சூழவுள்ள சிங்கள விவசாய சமுகத்தினப் சரியாகவோ அல்லது பிழையாகவோ, கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேவாகப் பெருந்தோட்டத் துறை உருவாக்கப்பட்டதன் காரணமாகத்தாம் பாதிக்கப்பட்டதாக நம்புகின்றனர். இந்நம்பிக்கை உண்மையானதாகவோ அவ்வாறு இல்லாமலோ இருக்கவாம். ஆனால் ஆளும் கட்சியினர் இவர்களது பிரச்சினைகள் உணரப்பட்டதாகவும் அவைகள் தீக்கப்படும் என்றும் இவர்களை நம்ப வைக்க வேண்டும். இந்நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத வரையில் தற்போதைய ஒன்றிணைப்பு முயற்சிகள் தோல்வியிலேயே Աքւկ պքո:
இந்தியவம்சாவழித் தமிழர்கள் நீண்டகாலமாகவே கல்வியில் பின்தங்கியுள்ளப்கள். இவர்களைக் கைதுரக்கிவிட ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கல்விவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இதன்முவம் இச்சமூகத்தின் இளைஞர் யுவதிகள் கல்வித் தகைமைகளைப் பெற்றுத் தொழில்வாய்ப்புகளில் இந்நாட்டின் ஏனைய சமூகங்களுடன் சமமாகப் போட்டியிட முடியும் இலங்கைத் தமிழருக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் உள்ள நெருக்கடி நிலைகளின் காரணமாக இந்தியவம்சாவழித் தமிழர்கள் பாதிக்கப்படாதவாறு அதிகாரிகளும், பொலீசாரும் , படையினரும் விசேட கவனஞ் செலுத்த வேண்டும். இத்தகைய உறுதிப்பாடுகள்தான் இம்மக்களுக்குத் திரும்பவும் நம்பிக்கையூட்ட முடியும். அப்போது தான் இவர்கள் சிங்களவருடன் சமத்துவமாக பொழ முடியும் மத்திய மலைநாட்டிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் சிங்களவரும், இந்தியவம்சாவழித் தமிழரும் ஒன்றிணைந்து சமாதான சகவாழ்வு வாழ வேண்டுமெனில் பயமும் சந்தேகமும் பாதுகாப்பின்மையும் உடனடியாகக் களையப்படவேண்டும்.
சிங்களப் பெரும்பான்மை அரசாங்கமானது தனது குடிமக்கள் மத்தியில் திரும்பவும் நம்பிக்கை, பரஸ்பரப் புரிந்துணர்வு ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் முதலில் அரசியல் வேற்றுமைகளும் வாய்ச்சவால்களும் நிறுத்தப்பட வேண்டும்.
A மார்க்கம் 5 1994

சிங்களவர்களின் முன்னேற்றம் கருதி நடைமுறைப்படுத்தப்படும் கிராம எழுச்சி, வறுமை ஒழிப்பு முதலிய சகல அபிவிருத்தித் திட்டங்களும் இனப்பாகுபாடின்றிச் சமத்துவமாக இம்மக்களுக்கும் வழங்கப்படல் வேண்டும். சிங்கள மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்படாத வரையில் சகல நடவடிக்கைகளும் அவை எவ்வளவு உயர்வான நன் நோக்கங்களைக் கொண்டிருந்த போதும் இறுதியில் தோல்வியிலேயே முடிவடையும், சிங்களவர்கள் இந்திய வம்சாவழித் தமிழரும், தமக்குச் சமமான இந்நாட்டின் குடி மக்களே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒன்றிணைப்பிற்கான சூழல் ஏற்படும். இவ்வொன் நரிணைப்பு செயன்முறை மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படக்கூடும். ஆனால் அது நிச்சயமானதும் நிலையானதுமாகும்.
உசாத்துணைகள்
Bastiampillal, BES J. History of Migration of the
LLLLLLL LLLLS CLGGGGH aaaLLaL LLLL LLLLLL aLLLL LLLLCCSS MIR, JE, Colombo 3, 1990.
SLLLLLLLL L aL LLLLLLLLS LLLLL LaLLLLLLLaaaS University of Hongkong 1991.
,,The Planta Lion Comпштity and Lhe Provincial COLIIncil System. Color Inbo, 1989 (Mi mlo).
Dilbey, R.K., Indo-Sri Lanka Relations, Deep and Deep,
New Dell 1989.
Little, Angela, Education and change in Plantations: The
Laaa LL LaLL LLLSLLLa LLLLLLS LS 0S LLS 0S 0aa00S
MOOllia, S.M., Social and Economic COII di Lions of the LLLLaLLLL LLLLLLL LLL aLLLLLLLSS LLLLLSSLLLLaHHHLtLLL aS 1990.
Prasad, D.M., Ceylon's Foreign Policy Under the BIda Talaikes (1953–1965), Cand & Co Ltd, New De | Hii 1973.
Ra III pasa IIriy, P., New Delhi and Sri La Ilıka, Al lled PLublish
ETS, NEW Delhi, 1987.
Sandarasegaram,S : Ed Llcational Proble TIls of the India T1
Tamil Community, MIR.JE, Colombo. 3, 1990.
Education of the Indian Tamil CorIII unity, LLLLLLLLL S LLLLLL LLLC LLLLLLLa aLLLLLLS LLLLLLaLLLLLLLaLS | Գ85
Sinna halby, M, Estate-Village Integration:Past, Present
and the FLIt lie, MIR JE, Colombo. 3, 1990.
Wilson, A.J., Politics in Sri Laka 1947-1973, MacMilla,
LOIdol, 1974.
Wriggins W. H., Ceylon DileIII IIlas of a New Nation,
FIIIL-DI, 1-GC

Page 42
  

Page 43
இலங்கையின் பொருளாதாரத்தினது பல்வேறு துறைகளின் சேவாற்றம் பற்றிய அவதாEE யும், பரிந்துரைகளையும் மேற்கொள்வதற்கு வந்தது. தி வக வங்கிக் குழுவினால் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள், சாதிப்பீடுகளின்படி தற்காலிகமாகத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. விவசாயம் தொடர்பான பல பரிந்துரைகளைத் தமது 1953-52 கால ஆறு ஆண்டுத்திட்டத்தில் மேற்கொண்டனர். அநேக Eகத்தொழில் அபிவிருத்தியின் மூவ முன் மொழிவுகள் மீன் பரிசோதனைக்காகத் திரும்பப் பெறப்பட்டன. திறமையற்ற புத்தகால முயற்சிகளை இயலுமாE வரை விரைவாக முடுவதற்கும் கைத்தொழில் உற்பத்திகள் சட்டத்தை ரத்துச் செய்வதற்கும் பரிந்துரை செய்தது.
கைத்தொழிலாக்கம் சில நிவைகளில் இடம் பெறவேண்டும் E ருந்தாலும் பீட்ட முன்மொழியப்பட்ட பல செயற்றிட்டங்களுக்கான பொருத்தமான காலம் இலங்கையில் ஏற்படவில்லையென்றே இக்குழு கருதியது. இருப்புருக்கு, செயற்கை உரம், புடைவைக் கைத்தொழில்கள் என்பவற்றினன் Eருத்தி செய்வதற்கான முன்மொழிவுகள் முதிர்ச்சியற்றவையாக இருந்ததுடன் வேறு சில செயற்றிட்டங்கள் தொழில்நுட்பரீதியாக வலுவற்றதாக இருந்தனவெனவும் கூறப்பட்டது கேஸ்டிக் சோடா டி டிரி, கடதாசி, தாவர எண்ணெய் ஆகிய கைதி தொழரில் களுக்காகத் தெரிவ சேப் பட பட்ட ஆணிவேரிடங்களையும் öit İrfaflılar: ÖlarıÜ55), முன்பு முன்வைக்கப்பட்ட "பகட்டான கைத்தொழில் அபிவிருத்தி" நிகழ்ச்சித் திட்டத்திற்குப் பதிலாக அடிப்படையான ஆய்வு மற்றும் தொழில் நுட்பத்திறனைப் பெற்றுக் கொள்ளவின் அவசியத்தை விவியுறுத்தியது. அத்துடன் இலங்கையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்ற மூலப்பொருட்கள். தொழிலாளர், தொழில்நுட்ப அறிவு, அனுபவம் என்பவற்றுக்குப் பொருத்தமான சிறிய செயற்றிட்டங்களை உடனடியாக தமுலாக்க வேண்டுமென்பதையும் விவியுறுத்தியது. இக்குழுவானது முற்றுமுழுதான் அரசுடமை மற்றும் முகாமைத்துவத்துக்கு ஆதரவு கிட்டாபில்லை. ஆனால் அதற்குப் பதிவாகச் சுதந்திரமான நிர்வாகத்தைக் கொண்ட பொதுக் கைத் தொழரில் சுட்டுத்தாபனங்களின் உருவாக்கத்தைப் பரிந்துரை செய்தது.
இத்தகைய அளவீட்டு, அறிக்கையினைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் அரசாங்க் முதலுடன் இயங்கிய புத்த காவித்திலும், அதற்குப் பின்னரும் ஆரம்பிக்கிப்பட்ட சேர்த்தக் முயற்சிகளின் பொருளாதார வாய்ப்புக்கள் பற்றி ஆராய்வதற்கு இன்னொரு ஆனைக்குழு நியமிக்கப்பட்டது. இருப்புருக்கு, உமிநீக்கிய அரிசி உற்பத்தி, தச்சுத்தொழில் மட்பாண்டத் தயாரிப்புக்கள் அசேற்றிக் அமிலம், கடதாசி, மருந்துப் பொருட்கள் போன்றவற்றில் உ ற்பத்தியிலீடுபட்டி ருக்கும் புத்தகவத் தொழிற்சாலைகளை மூடுவதற்கு இக்குழு பரிந்துரை செய்தது. இக் குழுவின் பிரதான பரிந்துரைகளில் ஒன்றாக, அரசாங் கத்தினால் ஆதரவளிக்கப் பட்ட தயாரிப்புச் செயற்றிட்டங்கள் அவற்றின் வியாபார பொருத்துப்பாடு கருதித் தன்னாதிக்கமுள்ள சுட்டுத்தாபனங்களுக்கு அல்லது முதல் கம்பனிகளுக்கு அல்லது கூட்டுறவு நிறுவனங்களுக்கு மாற்றப்பட வேண்டுமென்பதாக இ ருந்தது.
சுதந்திரம் அடைந்தபின் 4-5 வருடகாலப்பகுதியில் மெதுவான, ஆனால் உறுதியான நகர்ச்சியானது அரசாங்கக் கைத்தொழில்
A மார்க்கம் 5, 1994

கொள்கையில் இடம் பெற்றது. 1954 இல் அரசினால் நடத்தப்படும் கைத்தொழில் முயற்சிகள் மீதான அரசின் அதிகார அறிவிப்பில் குறைவான அழுத்தத்தைக் கொண்டிருந்தது. கொரியன் செ அடுத்து ஏற்பட்ட வெளிநாட்டு நாணய மாற்றுப் பிரச்சினையினால் இந்த மீளாய்வு அவசரப்படுத்தப்பட்டது. இதனால் உ a மானியங்கள் மீது கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. (Oliver,1957) இப் புதிய கொள்கையானது தனியார் முயற்சிகளின் முக்கியத்துவத்தை அழுத்திக் கூறியது. தனியார்துறையானது அதற்கு உதவும் வகையில் வரையப்பட்ட கொள்கையாகவே இது இருந்தது. இப்புதிய அணுகுமுறையின் கீழ் அரசாங்கமும் தனியார் கைத்தொழிலும் கைத்தொழிலாக்கத்தில் பங்காளர்களாக மாறினர், இப்புதிய கொள்கையுடன் உதவிபுரியும் முகவர்களாக நிதிக் கூட்டுத்துபவமும் அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்) ஆய்வி நிறுவகமும் ஸ்தாபிக்கப்பட்டன்
இம்முன் மொழிவுகளின் விளைவாக 1954/ 55 - 1959 0ே காலத்தினை உள்ளடக்கிய முறையில் புதிய 6 ஆண்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் அரசாங்கத்தினால் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டம் வருடாந்தம் 2.7 சதவீத வளர்ச்சியைக் கொண்ட விரைவான சனத்தொகை வளர்ச்சியையும், அபிவிருத்தி நோக்கங்களுக்கான வளங்களையும் கனதில் கொண்டிருந்தது. உள்ளூர் மூலவளங்களில் பெரிதும் தங்கியிருக்கக் கூடிய பாரிய, சிறிய அளவுத்திட்டக் கைத்தொழில்களை நாக்குவித்தது. இக்கொள்கையை அமுல்படுத்துவதற்கான முதல் நடவடிக்கையாக 1985 இல் அரசாங்க தயவுடனான கூட்டுத்தாபனச் சட்டம் இவ. 19 1955 பாராளுமன்றத்தில் சமப்ப்பிக்கப்பட்டது. இச்சட்ட மூவத்தின் படி அரசாங்க முயற்சிகள் நிலைகளில் தனியார் துறைக்கு மாற்றப்படும். முதலில் அரசாங்க முதலுடன் நிறுவனம் சுட்டுத்தாபனத்துக்கு மாற்றப்படும். அதன் பின் செயற்றிட்டத்தின் அரசாங்கப் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்படும். இறுதியில் அரசாங்கம் 20 வீதத்துக்குறைவான பங்கு முதலைக் கொண்டிருக்கும்போது கூட்டுத்தாபனமானது பொதுக் கம்பனியாக, கம்பனிச் சட்டங்களின் கீழ் உருவாக்கப்படும்.
இப் புதிய கைத்தொழில் கொள்கைகளைத் தொடருவதற்கு அரசாங்கமானது வெளிநாட்டுக் கம்பனிகள் தனியார் மூலதனத்தை ஊக்குவித்தது. செயற்கை உரம், சீனி, புடைவை போன்ற தயாரிப்பு உற்பத்தியில் இலங்கையுடன் கூட்டாக ஈடுபடுவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கை அழைத்தது. இம்மேலே கூறப்பட்ட உற்பத்திகளை மேற் கொள்வதற்கு இலங்கை முதலீட்டாளரோ, இலங்கை அரசாங்கமோ தேவையான முதலையோ, தொழில்நுட்ப அறிவையோ அளிக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அத்துடன் அவை பாரிய அளவுத்திட்ட முறைமைக்கும் தொழில்நுட்பத்துக்கும் பொருத்தானவையாக இருந்தன.
பொதுவாக இந்த ஆறுவருட முத்வீட்டு நிகழ்ச்சித்திட்டம் பெரிதும் வெற்றியளிக்கவில்லை. இதற்குப் பிரதான காரணம் 1958 இல் இடம்பெற்ற அரசாங்க மாற்றிகளாகும். இக்காலத்துக்கு முன்பு மட்டுப்படுத்தப்பட்ட முறையில் பொதுத்துறைக் கைத்தொழில் அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம் பெற்றமை சினொட்கிராஸ் (1955) என்பவரினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பழைய தொழிற்சாலைகளை மீளமைப்பதன் மூலம் அரசாங்க ஆரம்ப முன்னீடுபாடுகள் விவசாய அபிவிருத்தி
II

Page 44
மற்றும் தனியார் முயற்சிக்கான முன்னுரிமைகள், 1958 - 1955 க்குமிடையில் காணப்பட்ட நிதியிறுக்கம் (Financial Stringency) ஆகிய மூன்று காரணிகள் காரணமாக இருந்தன. இக்காலத்தின் ஆரம்ப வருடங்களில் திட்டமிடப்பட்ட சில நடவடிக்கைகள் 1955 இல் பூர்த்தியடையும் நிலையில் இருந்தன. அவற்றுட் பிரதானமானது தாவர எண்ணெய்த் தொழிற்சாலை, இரசாயனக் கடதாசி ஆலை என்பன. தோல், மட்பாண்டங்கள். ஒட்டுப்பலகை உற்பத்திகள் ஆகியவற்றின் உற்பத்தியானது புதிய அரசாங்கத்தின் கீழ் கூட்டுத்தாபனங்களாக மீன் ஒழுங்குபடுத்தப்பட்டுத் தொடர்ந்து இயங்கின.
இக்காலத்தின், புதிய அரசுடைமைக் கைத் தொழில்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட அமைவிடங்கள் கொழும்புப் பகுதியிலிருந்து வெளிநோக்கிய நகர்வைக் கொண்டனவாக இருந்தன. தெரிவு செய்யப்பட்ட இடங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருந்தன. இத்தகைய பிரதேசப் பன்முகப்படுத்தல் (regional decentralisation) போக்கானது பாரிய சில கைத்தொழில்களைப் பொறுத்தே இடம் பெற்றது. உள்ளூர் மூலவள விருத்தியிலும், இறக்குமதிப் பிரதியீட்டு நோக்கிலும் பாரிய அழுத்தத்தைப் பிரதிபலிப்பதாக இது காணப்பட்டது. தீவின் சில பகுதிகளில் காணப்பட்ட கீழுழைப்புத் தொடர்பான அதிகரித்த கவனமும் இத்தகைய செல்வாக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
சுதந்திரத்துக்குப் பிந்திய காலம் 1 (1955-1977)
இலங்கையின் கைத்தொழிலாக்க வரலாற்றில் சுதந்திரத்துக்குப் Fairg,JETIGIT7 இரண்டாவது காலப்பகுதியானது 1955 இல் அரசாங்க மாற்றத்துடன் இடம்பெறுகின்றதுடன் அரசியல்ரீதியாக இடதுசாரிக் கட்சி அதிகாரத்துக்கு வருகின்றது. உண்மையில் அமைதியின்மையும் அவசரகாலநிலைமையும் நிலவிய இக்காலத்தில் புதிய அரசாங்கமானது முன்னைய கொள்கைகளையும், திட்டங்களையும் ஆரம்பத்தில் பின்பற்றியது. சீமேந்து, அஸ்பெஸ்ரோஸ், திருக்கு கண்ணாடிப் பொருட்கள், பருத்திநூற்றல், இனிப்பு மற்றும் சீனி செயற்றிட்டத்துக்கின் ஆரம்ப ஆய்வுகளையும் திட்டமிடலையும் கைத்தொழில் திணைக்களம் தொடர்ந்து மேற்கொண்டது.
குறுகிய காலத்துக்குள், அரசாங்க கைத்தொழில் கொள்கையில் முற்றான மாற்றம் காணப்பட்டதுடன் அரசாங்க முதலீடுகள் திரும்பவும் முன்னைய அரசாங்கம் ஆர்வம் கொண்டிருந்த சிறிய, குடிசைக் கைத் தொழரில் களிவிருந்து பரின் வாங் கித் தொழிற்சாவைகளை அடிப் படையாகக் கொணி ட கைத்தொழில்களுக்கு நகர்த்தப்பட்டது. வெளிநாட்டுத் தனியார் முதலீட்டாளர்களினால் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டுக்குச் சார்பானதாகவும் புதிய அரசு விளங்கியது. 1955 ஆம் ஆண்டு 19 ஆவது அரசாங்க ஆதரவுடனான சட்டுத்தாபன ஏற்பாடு 1957ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரச கைத்தொழில் சுட்டுத்தாடன் 49 வது ஏற்பாட்டின் மூலம் மாற்றியமைக்கப்பட்டது. புதிய அரசாங்கமானது குறிப்பாக அடிப்படைக் கைத்தொழில்களில் பாரிய அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம் பொதுத்துறைக்கு முக்கிய பங்கினை அளித்து அதன் மூலம் கைத்தொழில் விருத்தியை முன்னெடுக்கத் தீர்மானித்தது.
அத்தியாவசிய, அடிப் படைக் கைத் தொழில் களின் அபிவிருத்தியானது அரசின்பாற்பட்டதென ஒதுக்கப்பட்டிருந்தாலும்
42

சில பிரிவுக் கைத்தொழில்கள் தனியார் துறைக்குத் திறந்துவிடப்பட்டன. இரும்புருக்கு, சீமேந்து, இரசாயனப் பொருட்கள், செயற்கை உரம், உப்பும் அதன் தி.ப உற்பத்திகள், கனிமமணல், சீனி, சக்தி முதலியன அரசுக்கென ஒதுக்கப்பட்டவையாகும் ஒட்டுப்பலகை தோற்பொருட்கள், [r] L' LI JT G-37, LLP பொருட்ன சுத் தோழரில் கள் திறந்து விடப்பட்டவையாகும். இவற்றினை விட 3 வது பிரிவான நுகர்வோர் கைத்தொழில்கள் முற்றாகத் தனியாருக்குத் திறந்து விடப்பட்டன. இத்திட்டத்தின் ஆரம்பகாலத்தில் புதிய அரசாங்கமானது இயங்கிக் கொண்டிருக்கும் உற்பத்திப் பிரிவுகளை விரிவாக்குவதிலும், புதிய அரசு ஆதரவு செயற்றிட்டங்களுக்குத் திட்டங்களை வரைவதிலுமே ஈடுபட்டது. புத்தளம் பகுதியில் நிறுவப்பட இருந்த புதிய சீமேந்து ஆலைக்கான ஆரம்ப ஆய்வுகளும் இதில் அடங்கியிருந்தன. இப்பகுதியில் காணப்படும் மூலப்பொருட்கள் பற்றிய மதிப்பீட்டைச் செக்கோசெலவாக்கியக் குழு ஒன்று நடத்தியது. வெயங்கொடவில் பருத்தி நூற்றல் ஆவை அமைப்பதற்கான திடடங்கள் உருவாக்கப்பட்டன. கந்தளாயில் சீனித் தொழிற்சால்ை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 1957 இன் இறுதியில் சோவியத் ரூஷியாவினால் தொழில் நுட்ப உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய கைத்தொழில் முயற்சிகள் ஆய்வு செய்யப்பட்டதுடன் ரயர், ரியூப்புக்களையும், உருக்கினையும், செயற்கை உரத்தினையும் உற்பத்திசெய்கின்ற செயற்றிட்டங்கள் ஸ்தாபிக்கப்படவேண்டும் என்பதையும்
கூறியிருந்தது.
இத்தகைய விரைவுபடுத்தப்பட்ட கைத்தொழில் நிகழ்ச்சித்திட்டம் முன்வைக்கப்பட்டதற்கு இலங்கையின் சனத்தொகையின் விரைவான வளர்ச்சியினால் ஏற்பட்டுவரும் வேலையின்மைப் பிரச்சினையைக் குறைப்பதனை நோக்காகக் கொண்டமையே காரணமாகும், முழுமையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குச் சிறிய தொழிலாளர் செறிவுடைய கைத்தொழில் முயற்சிகளையும், பாரிய அளவுத்திட்ட, முதல் செறிவுடைய கைத்தொழில்களையும், அரசாங்கம் தூண்டுவதாக இருந்தது. இவ் ஆட்சியின் ஆரம்ப சில வருடங்களில் புதிய அரசாங்காானது போது தனியார் திட்டத்தினைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தது. இத்திட்டம் பத்துவருடத்திட்டமாக (1959/60 -1987/88) பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறைக்கான முன் மொழியப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தினை விளக்கமாக எடுத்துக் காட்டியிருந்தது. ஏற்றுமதிப்பயிர்கள், விவசாயம், சிறிய, பாரிய கைத்தொழில்கள், மீன்பிடி போக்குவரத்து, சக்திமற்றும் சமூக சேவைகள் என்பன குறிப்பிடத்தக்க துறையாக இருந்தன.
முன்னைய திட்டங்களுடன் ஒப்பிடும் போது அவை கைத்தொழில்துறையின் விரிவாக்கத்திலும் அபிவிருத்தியிலும் அதிக அழுத்தத்தைக் கொண்டிருந்தாலும் இப்பத்து வருடத்திட்டத்தில் கைத்தொழிலாக்கமானது விவசாய அபிவிருத்திக்கான ஒரு மாற்றுத்துறையாக நோக்கப்பட்டது. முதல் பொருட்களை உற்பத்தி செய்கின்ற பாரக்கைத் தொழில்களைக் கட்டியெழுப்புவது மட்டுமன்றி இப் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலமும் செயற்பாடுடைய கூட்டான கைத்தொழிலாக்கத்தை அடைந்து கொள்வதற்கான அடிப்படையான உபாயங்கள் காணப்பட்டன. கொள்வனவு செய்வதற்கான வெளிநாட்டு நாணய மாற்று, விவசாய
A Ln Tsrågrn 5, 199-1

Page 45
-
ஏற்றுமதியில் ஏற்படும் அதிகரிப்பிலும் உள்நாட்டு உற் ாத்தியை அதிகரிப்பதன் மூலம் உணவு மற்றும் நுகர்விப் பொருட்களின்
இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் பெறப்படவேண்டியிருந்தது.
Falmer, 1961).
திட்டமிடப்பட்ட கைத்தொழில்துறைகளில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடானது 1950 இல் 54.9 மி ரூபவாக இருந்தது. 1958 இல் 135 கி. ரூபானாக அதிகரித்தது. இத்திட்டம் சிறிய மற்றும் குடிசைக் கைத்தொழில்களின் அபிவிருத்திக்கு கீ00 மி ரூபாவை முதலீடாக முன் மொழிந்தது. இக்கால முழுக் கைத்தொழில் அபிவிருத்தித்திட்டமிடவில் குறிப்பிடக்கூடிய விடயமென்னவெனில் உள்ளூர்ச் சந்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தமே இலங்கைச் சனத்தொகையின் விரைவான அதிகரிப்பு உள்ளூர் உற்பத்திக்விாள் சந்தையை அளிக்கக் கூடியதாக இருந்தது.
1959 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் மறைவின்பின் ஏற்பட்ட அரசாங்க் மாற்றம் புதிய திட்டத்துக்கு வழிவகுத்த்துடன் அது குறுகிய காவ (1981/82-1988/84) அமுலாக்கல் நிகழ்ச்சித்திட்டாகவே இருந்தது. பொதுவாக நோக்குமிடத்து நோக்கங்களும், இலக்குகளும் முன்னைய திட்டத்தினைப் போல் இருந்தாலும் இத்திட்டத்தில் அதிகரித்துவரும் சனத்தொகை மற்றும் சாதிகிற்ேற சென்மதிநிலுவை நிலைமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கோடுக்கப்பட்டது. முக்கிய கனம் மீண்டும் விவசாயத்துறையின் மேல் திருப்பியதுடன் கட்டுமான வேலை மற்றும் தொழிலாளர் செறிவுடைய கைத்தொழில் முயற்சிகள் மீதும் திருப்பப்பட்டது. கைத்தொழில் நோக்கில் அவதானிக்கையில் இத்திட்டமானது குறைவான முதல் செறிவுடைய கூடிய தொழிலாளர் முதலீடுகளுக்குச் சார்பாக நகர்வதைப் பரிந்துரை செய்யவில்லை. பொதுத்துறையிலான மொத்த முதலீடு, | i'r Tr 'Yr Yr is-gy/TAF கைத்தொழில்களிள் உள்ளடக்கிய வகையில் ஏறக்குறைய 200
பிரூபவாக 1953 4ே இல் எதிர்பார்க்கப்பட்டது.
இக் காலத்தில் அரச ஆதரவுபெற்ற பாரிய Eகத்தொழில் அபிவிருத்தியில் முக்கிய அம்சம் என்னவிெனில் இயங்கிக் கொண்டிருக்கும் கைத்தொழில்களின் கிளை ஆலைகள் ஸ்தாபிக்கப்பட்டமையாகும். அதிகரித்துக் காணப்பட்ட கேள்வியைப் பூத்தி செய்யும் நோக்கிலான இம்முயற்சிகளினால் இயங்கிக் கொண்டிருக்கும் கைத் தொழரில் களின் இயலளவும் விரிவாக்கப்பட்டது. இவை சீமேந்து சீனி மட்பாண்டத்தொழில், புடைவைக் கைத்தொழில்களில் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிற்பட்ட 1 வது காலத்தில் பாரிய கைத்தொழில் களின் திட்டமிட்ட விரிவாக்கமானது மேலதிகமான நடுத்தர சிறியளவுக்கைத்தொழில்களையும் கொண்டிருந்தது. இக்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட கைத்தொழில் பேட்டைக் காட்டுதாபனம் ஒரு முன்னேற்றகரமான முயற்சியென்றே குறிப்பிடல் வேண்டும். முதலாவது பேட்டை யங் லவில் எய்தாபிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து மேலும் பல கைத்தொழில் பேட்டைகள் (Industral Estate) நாட்டின் பல பாகங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டன. 1962-72 காலத்தி: இலங்கை தொடர்ச்சியான சென்மதிநிலுவைப் பிரச்சினைகள்ை எதிர்நோக்கியதுடன் இறக்குமதிகளுக்குப் பதிலீடாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டன. பண்டப் பொருட்களின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தேவையைக் கவனத்திற் கொண்டதுடன் இறக்குமதி முன்னுரிEபத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது
A மார்க்கம் 5, 1994

தொடர்ச்சியான வெளிநாட்டு நாணயமாற்றுப் பிரச்சின்ை கொண்ட இக்காலத்தில் இலங்கையின் அநேக அரச கைத்தொழில் சுட்டுத்தாபனங்களின் பொருளாதார பொருத்துப்பாடு பற்றி அவதானிப்பதற்குப் பொருளாதாரக் குழுவொன்று இலங்கை வந்தது. 1955 இல் இக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதுடன் அரசமுயற்சிகளினை மாற்றுவதற்கான பல்வேறு பரிந்துரைகளும், அபிவிருத்தியில் காணப்பட்ட கடுமையான திட்டமிடல் தவறுகளும் குறிப்ாடப்பட்டது. இதே வருடத்தில் அரசாங்கத்தின்ால் ஒரு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுப் புடைவை, சீனி, மரக்கைத்தொழில்களின் விரிவாக்கத்துக்குத் தடையாக இருக்கும் விடயங்களைக் கண்டறியும்படி கூறப்பட்டது.
1965 - 1989 காலத்தில் பதவியிலிருந்த அரசாங்கமானது கைத்தொழில் அபிவிருத்தியிலும் பார்க்க விவசாய அபிவிருத்திக்கே அதிக அழுத்தம் கொடுத்திருந்தது மூலப் பொருட்கள் இயந்திரங்களின் போதுமான இறக்குமதி ஒதுக்கீடுகளினால் தனியா துறையில் அதிகரித்து விருத்தி காணப்பட்டது. 1970 இல் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் குறைந்த முதல் செறிவுடைய செயற்றிட்டங்களின் விருத்திக்கு அதிக ஆதரவு அளித்தது. 1970 களின் ஆரம்பத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தின் வருடது திட்ட அடிப் படைக் கைத் தொழில் கிளே விருத்திசெய்வதற்கு முக்கியமானதாக இருந்ததுடன் அது நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முன்தேவையாகவும் கருதப்பட்டது. அடிப்படையில்வாத கைத்தொழில்களில் அரசகட்டுப்பாட்டினை விரிவாக்குவதற்கு ஒரு கருவியாகக் கைத்தொழில் அபிவிருத்திக் சுட்டுத்தாபனங்கள் அரசினால் பயன்படுத்தப்பட்டது. வேலை வாய்ப்புச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தவும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தவும் அரசாங்கமானது கைத்தொழில்களைக் கிராமப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றது.
1977 வரையும் பதவியிலிருந்த அரசாங்கமானது புதிய கைத்தொழில் அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கான கூட்டான மற்றும் கூட்டுறவு அமைப் பரிEன விருத்தி செய்வதற்கான தேவையை வலியுறுத்தியதுடன் இவை ஏனைய துறைகளுக்கும் விரிவாக்கப்பட்டது. பிரதேச அபிவிருத்திச் சபை எனப்படும் புதிய நிறுவனம் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு முயற்சித்தது. கிராமியப் பகுதிகளில் சிறிய கைத்தொழில்களை ஸ்தாபிப்பதிலும் முன்னேற்றுவதிலும் ஈடுபட்டன. 1970-77 அரசாங்க காலத்தில் வர்த்தக நிலுவை பிரச்சினைக்குள்ளானதுடன் இதுமேலும் நில நெய் விவை அதிகரிப்பினால் கடுமையாக்கப்பட்டது. இப்பிரச்சினைகளிலிருந்து மீளுவதற்கு அரசானது கடுமையான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால் நுகர் பொருட்கள். நடுத்தர முதலீட்டுப் பொருட்கள் பாதிக்கப்பட்டன. பொதுவான பொருளாதார நிலைமை தயாரிப்புத் துறையின் வளர்ச்சியைக் குறைத்தது. சில ஏற்றுமதி நோக்கான கைத்தொழில்கள் இக்காவத்தில் நன்மைகளைப் பெற்றன. உதாரணமாக இரத்தினக் கல் கைத்தொழில், பதனிடப்பட்ட கடல் உணவு, ஆடைத்தொழில், தனிடப்பட்ட தேயிலை, இனிப்புக்கள், அத்தியாவசிய எண்ணெய் உற்பத்தி, பெற்றோவிய உப உற்பத்திகள் என்பன.
4:

Page 46
நவீன காலம் 1977 - இன்றுவரை
1979 இன் நடுப்பகுதியில் அதிகாரத்துக்கு வந்த புதிய அரசாங்கம் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய புதிய பிரதான சிப்திருத்துங்களை அறிமுகப்படுத்தியது. இவற்றுட் பிரதானமானது இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கம், வெளிநாட்டு நாணயமாற்றுக் கட்டுப்பாடுகள் நீக்கம், வெளிநாட்டு நாணயமாற்றுவித ஒழுங்கிணைப்பு இறக்குமதித் தீர்வைகள் திருத்தியமைப்பு, வரிச் சீர்திருத்துங்கள், விலைக்கட்டுப்பாட்டு நீக்கம், வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஊக்குவிப்புச் சலுகைகள், ஏற்றுமதி மேம்பாடு ஆகியன மிக முக்கியமான சீர்திருத்தங்களாகும். திறந்த பொருளாதார, வர்த்தகத் தாராளக் கொள்கைகள் அநேக மாற்றங்களைக் கொனன்டுவந்தன. உதாரணமாக, வரி விடுமுறைக்குத் தகுதியற்ற சிறிய, நடுத்தரக் கைத் தொழில்களுக்கு அநேக சலுகைகள் அளிக்கப்பட்டன. அவற்றுள் வருடாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்குக் குறைவாக விற்பனை வாபமீட்டும் கைத் தொழில் கள் விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
வெளிநாட்டு முதலீட்டினை ஊக்குவிப்பதற்கு 1978 ஜனவரியில் பாரிய கொழும்புப் பொருளாதார ஆனைக்குழு (GEேC) ஸ்தாபிக்கப்பட்டது. கொழும்புக்கு வடக்காக அமைந்துள்ள இவ் ங் ப்ெ வைக் குட்பட்ட பகுதிகளிலப் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு மேம்பாட்டு வலயங்கள் (IP3) வரையறுக்கப்பட்டன். இந்த வலயங்களில் கட்டுமான வசதிகள், நிலத்துடன் 99 வருட வாடகைக்கு அளிக்கப்பட்டது. 1978 இல் முதலாவது முதலீட்டு மேம்பாட்டு வலயம் ஏற்படுத்தப்பட்டதுடன் இது கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கருகில் 500 ஏக்கர் பரப்பில் அமைந்திருந்தது. இரண்டாவது 1983 இல் பியகம என்னுமிடத்தில் 21 ஏக்கர்களில் அமைந்தது. அதனைத் தொடர்ந்து கண்டி, கொக்கல, மிகிந்தவை போன்ற இடங்களில் உருவாக்கப்பட்டன. ஆறாவது திருகோணமலையில் அமைக்கப்படலாம். 1988-87 அளவில் CேEC 27 நாடுகளில் இருந்து முதலீட்டைப் பெற்றதுடன் 40 வகையான உற்பத்திகளிலிடுபடும் 100 தயாரிப்பாளர்களைக் கவர்ந்தது. இவ் ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு வெளியிலுள்ள பகுதிகளில் வெளிநாட்டு முதலீடுகளைக் கண்காணிப்பதற்கும், அனுமதி வழங்குவதற்கும் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டு ஆலோசனைக் குழு (FAC) செய்து வருகின்றது. 1992 இல் ஆனைக்குழுவானது முதலீட்டுச் சபை (Board of Investment) என A2 ஆம் இவக்க முதலீட்டுச் சபை சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்டது. இம் மீள்ஒழுங்கமைப்பின் மூலம் நாடு முழுவதும் தனியான ஏற்றுமதி மேம்பாட்டு வலயமாகக் கொண்டுவரப்பட்டது.
முதலீட்டுச் சபையின் (B01) பிரதான நோக்கங்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.(1) பொருளாதாரத்தின் தளத்தை அகவித்தல், உறுதியாக்குதல் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியைப் பேணுவதும் உத்தரவாதப்படுத்தலும் )ே ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கவும், வெளிநாட்டு நாணயமாற்று வருமான மூலங்களைப் பன்முகப்படுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீட்டினை மேம்படுத்துவதும் நாக்கமளித்தலும், (3) வர்த்தக முயற்சிகளையும், கைத்தொழில் அபிவிருத்தியையும் ஊக்கப்படுத்துவதும் அவ்வமைப்புக்களைப் பேணுவதும், (4) வலயங்களின்
SLLS
--
41
3、

SS
செயற்பாட்டுக்குத் தேவையான அதிகார எல்லைக்குட்பட்ட விவகாரங்களை நிர்வகித்தல்.
1977 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட கொள்கைச் சீர்திருத்தங்களானது ஏற்றுமதி மூலமான கைத்தொழிவாக்கத்தை அடைந்து கொள்வதற்குரிய வெளிநாட்டு முதலீட்டுப் பங்களிப்பில் பாரிய அழுத்தத்தைக் கொண்டிருந்தது. இக்காலத்தின் கைத்தொழில் உபாயங் பிள் பின்வருமாறு தெளிவாக்கப்பட்டிருந்தன. (1) வேலையின்மை மிகஉயர்வாகக் காணப்படும் கிராமியப் பகுதிகளில் விவசாயக் கைத்தொழில்கள் உட்படச் சிறிய நடுத்தரச் விகத்தொழில்களை முன்னேற்றுதல் (3) உள்நாட்டு நுகர்வினைச் சமாளிப்பதற்கும், உற்பத்தித் தரத்தில் விருத்தியை ஏற்படுத்தவும் கைத்தொழில்களை விரிவாக்குதல். (3) சுதேச மூலப் பொருட்களை அடிப் படையாகக் கொண்டு கைத்தொழில்களை விருத்தி செய்தல், பொதுத்துறையைப் பொறுத்தவரையில் இயங்கிக்கொண்டிருக்கும் கைத்தொழில்களின் திறனை அதிகரிப்பதற்குத் தாண்டுவது என அரசு தீர்மானித்தது. அரசாங்கத்தின் நிதியில் தங்கியிராத நிலையை ஏற்படுத்து முனைந்தது. புதிய கைத்தொழில்கள் இத்துறையில் ஸ்தாபிக்கப்படவில்லை. கைத்தொழில் மற்றும் ஏனைய துறைகளில் தனியாப் துறை முதலீட்டினை மேம்படுத்த 1979 இல் தேசிய அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்பட்டது. கடன் வழங்குதல், சேமிப்பினை ஏற்றுக் கொள்ளல், உத்தரவாதம் அளித்தல், மீள்நிதியளித்தல், ஆவணக் காப்பீடு போன்றவற்றை உள்ளடக்கிய பரந்தளவான நிதிச்சேவைகளை அளித்தது.
முன்னைய அரசாங்கம் மேற் கொண்ட கைத்தொழில்களின் பன்முகப்படுத்தவனது (பின்தங்கிய பகுதிகளில்) மாற்றமடைந்து தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்றுமதி மேம்பாட்டு வலயங்களின் பரவல் பிரதேசரீதியாக அமைவு பெறத் தொடங்கின. 200 ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்றிட்டமானது 1992 இல் இடம் பெற்றதுடன் பிரதேச முதலீட்டாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பும் அளிக்கப்பட்டது. திறந்து பொருளாதாரத்தின் கீழ் ஏற்றும் கொள்ளப்பட்ட கைத்தொழில் உபாயங்களும், கொள்கைகளும் அச் செயற்பாடுகள் ஒவ்வொன்றினதும் அமைவிட அம்சங்களிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இன்றுவரையும் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் கைத்தொழில் அபிவிருத்தியின் பிரதேசப் பரம்பல் போக்கானது முற்றான அறிவுபூர்வமானதல்ல. தேசிய பிரதேசரீதியான பொருளாதாரத் தேவைகளை மனதில் கொண்டுநோக்கும் போது தயாரிப்புக் கைத்தொழில்களை ஸ்தாபிப்பதில் அமைவிடத்திறனை அடைந்து கொள்வது என்பது இலாபம் தருவதாக இருந்தால் தவிர்க்க முடியாதது ஆகும்.
ஆய்வுத்துணைகள்
(1) Ceylon Banking Commission (1934): Reports of the
Sessional Paper S.C., XX11,
(2) Department of InfoTTination (1950): A-six year Pola Til foT
ceylon,
(3) Department of National Planning (1962): The short
Term implementation Programme, Ceylon.
(4) Gover Ilment of Ceylon (1946) : Report on dustrial Development and Policy, Sessional Paper XV.
(5) Government of Ceylon (1946): Post war Development
proposals, Colombo,
63 ஆம் பக்கத்தில் தொடரும்.
ÄN LIDITIŤ 8,5 to 5, 1994

Page 47
பொருளாதார அ)ை அனுபவங்களும்
மா.சே.
உலக நாடுகள் அனைத்திலும் வெவ்வேறான விாவட்டங்களில், அவற்றின் பொருளாதார அமைப்பு உருமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகங்களில் ஆரம்ப காலங்களில் நிலவிய முடியாட்சியின்போது, மானியமுறை அமைப்பும், பின்னர் ஏற்பட்ட சமூக வளர்ச்சியின் காரணமாபிப் பாராளுமன்ற சனநாயக அமைப்பினைக் கொண்ட நாடுகளில் முதல்ாளித்துவ பொருளாதார முறை, கலப்புப் பொருளாதார முறை என்பனம்ே கம்யூனிச அரசியல் அமைப்பைக் கொண்ட நாடுகளில் மத்திய திட்டமிடல் பொருளாதார அமைப்பு முறையும் gւմը பெற்றிருந்தன. குறிப்பாகக் குறைEரிருத்தி நாடுகள் பெரும்பாலுரனவற்றில் சந்தைப் பொருளாதாரச் சக்திகள் பப்ொகச் செயற்பட்ட போதிலும், அங்கே அரசின் திட்டமிட்டதும், பொதுத் துறை சார்ந்ததுமான நடவட கிE கிபி எரிதுெ முக்கியத்துவமும் குறிப்பிடத்தக்க வகையில் இடம் பெற்றிருந்தது. இவ்வாறான பொருளாதார அமைப்பில் மாற்றங்கள் ஏன் ஏற்பட்டு வந்துள்ளன என்பது மிக முக்கியமானதும் சமூகவியல் சிந்தனையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒரு வினாவிIாகும்.
வரலாற்றில் நாம் கண்ட இத்தகைய மாற்றங்கள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் உலக நாடுகள் அனைத்திலும் மீண்டும் இடம் பெற்றுள்ளன, இரண்டாம் உலகப் போரின் பின்னர் தென் கிழக்காசிய நாடுகளில் சமதர்ம கம்யூனிச, சிந்தனைகளின் அவை பரவலாக வீசியது. இந்தியா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இவற்றின் செல்வாக்கின் பலம் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியது. வட வியட்னாம், வட கொரியா என்பனவற்றின் வழியில் திபெத், கம்யூனிச சீனாவின் வசமாகியது. இலங்கையில் 1955 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை ரோசச் செல்வாக்குக் காணப்பட்டது. இந்திய அரசியவிலும் இது பெரும் செல்வாக்குக் கொண்டிருந்தது. பப் பெருமளவில் சோசலிச பாணியில் இயங்குகிறது. ஆனால், பெரும்பான்மையான நாடுகளில் அன்றைக் காலங்களில் இந்நிலைமைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றளயினையும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ரூசியா போன்ற மத்திய திட்டமிடும் பொருளாதாரத்தில் கொச்சோபின் ஆட்சியில் "பிரஸ்டொரிக்க" வினால் முழு அரசியற் பொருளாதாரமும் மாற்றமுற்றது
LICIT. (6) F. epij,5)3, LLIT, B.A(Hons); M.A., M.Sc. (Wales) : MITP முதுநிலை விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம், I 152 fili IT SITi.
வடமாகான பல்கலைக்கழக இணைக்கல்லூரி
Apmácm 5、1994

மப்பு உருமாற்றம்:
விளைவுகளும்
- H முககையா
மாத்திரபின்றி, அவ்வமைப்பில் இணைக்கப்பட்டிருந்த பல சிறிய குடியரசுகள் தனித்தனி நாடுகளாகவும் பிரிந்து போய்விட்டன. அவை ஒரு புதிய பொதுநலவாய நாடுகளின் அமைப்பினையும் தம்முள்ளே உருவாக்கிக் கொண்டன. இவ்வாறான பொருளாதார அமைப்பு உருமாற்றம் சோசலிச நாட்டிலும், சோசலிச பான்னியிலுமான நாடுகளிலும் மாத்திரம் ஏற்பட்டதாக நாம் கருதக்கூடாது அண்பைக் காலங்களில் பொருளாதார அமைப்பு உருமாற்றம் வளர்ச்சியடைந்த பல நாடுகளிலும் ஏற்பட்டுள்ளன ().
1970 ஆம் ஆண்டை அடுத்து வந்த ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த பொருளாதார நாடுகள் பலவற்றில் பொருளாதாரங்கள் மந்தமுற்றிருந்தன், அவற்றின் வரவு செலவுத் திட்டங்களில் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. அரசினால் நிருவகிக்கிப்பட்ட பல தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்திலேயே இயங்கின. இந்நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவு காணப்பட்டது. செலாவணியின் பெறுமதியில் தளம்பல்கள் நிரந்தராகின. இவற்றைவிட உள்ளூரில் தொழில்களை ஆரம்பிக்கப் போதிய மூலதனமின்மை பெருந்தடையாக இருந்தது. இத்தகைய பிரச்சினைகள் விருத்தியடைந்த நாடுகளிலும் குறைவிருத்தி நாடுகளிலும் பொதுவாகக் காணப்பட்ட பிரச்சினைகளாக இருந்தன. குறைவிருத்தி நாடுகளின் பொதுவான பிரச்சினையான பஞ்சம் போன்றனவும் அவற்றின் முதனிலை உற்பத்திக்குச் சர்வதேச சந்தையில் போதியளவு விவை கிட்டாததுடன், அவை இறக்குமதி செய்த கைத்தொழில் உற்பத்திகளுக்கும், விசேட சேவைகளுக்கும் கூடிய விலை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. இதனால் அந்நாடுகள் வர்த்தக சென்மதி நிலுவையினைப் பாதகமாகவே பெற்றிருந்ததுடன் தொடர்ந்தும் விருத்தியுற்ற நாடுகளில் இருந்து பெற்ற கடனுதவியிலேயே தங்கியனவாகக் காணப்பட்டன. இவை யாவும் இணைந்து இந்நாடுகளில் பணவீக்கத்தினைப் பெருமளவில் ஏற்படுத்தி விட்டன.
இத்தகைய காரணங்களின் விளைவாகக் கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் பல நாடுகளில், குறிப்பாகப் பொதுத்துறை சார்ந்திருந்த பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாகத் தாரிய மயக்கப்பட்டு வருவதுடன் அதன் தொடர்பாக வர்த்தகத் தாராளமயமும் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்டு வரும் பொருளாதார அமைப்பு உருமாற்றம் அந்நாடுகளில் உள்ள உள்நாட்டு நிலவரங்களின் செல்வாக்கிற்கு மாத்திரம் உட்பட்டதென்று கூறமுடியாது. அண்மைக் காலங்களில் அபிவிருத்தியுற்ற நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட அனுபவங்களின் செல்வாக்கும் காரணமாக உள்ளது. பொதுவாக அபிவிருத்தியுற்ற நாடுகளின் பொருளாதாரத்தில், பொதுத்துறைப் பொருளாதார நடவடிக்கைகளின் பங்கு பற்றிய விபரங்களை அறிந்து
கொள்வதில் நாம் 置 நிஜதிகம். தவிரவும், குறிப்பா
45
ஈலகம் i

Page 48
H சந்தைப் பொருளாதார நாடுகளில் பொதுத்துறை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தனவல்ல என்ற கருத்தும் ஒரு சாராரிடையே நிலவுவதும் குறிப்பிடத்தக்கதாகும் வளர்ச்சியடைந்த சந்தைப் பொருளாதாரங்கள் இவற்றின் பொதுத்துறைப்பங்கு பற்றிய சில் விபரங்களை பின்வரும் அட்டவணை (1) மூலம் தெரிந்து GAGFF GIFTELJr.
அட்டவண்ை 1
பொதுத் துறைப் பொருளாதார நடவடிக்கைகளின் Luris — 1985
_| 萤 壹|翡 | 圭|莒| 壹|蜀|蕙 || || || || || தொழில்துறைகள் 主|夏| 奥| 垩| 玉|“
தாழில்துறை | || || || 총| || || || 종
நெசவுத் தொழில் 岛 |受|*| 岐 &5| é| 岛| 点| 姬 எவக்ரோவிரித்ஸ் 25 Ef 50 BC. 25.50 E, பெற்றோ- இரசாயனம் | || ||
மோட்டார் வாகனம் 100 | த | 50 கி 25 து 25 | 75| தி சீமெந்து தி | த | த | 73| 75| த | த | 75|100 சுரங்கமறுத்தல் kK S S LS0 SSY00SSS LLLLS KL SSKTS LLLLSSS YYSSS Tu
TTLTTTeT T S S T eTLL S LHHHH S L LL LLLLL S LLLHHHSS u u S LLLLLLLLSS LL S SSSS YYSSS KYS
உருக்குத் தொழில் 100 |75 | 75| தி| 75| த | 75|0|0) TTTTTT TOTTTTT SL0H S 00 LL LLLLLLH LLLH LL L0L S LLLLLLLLS LLLLLLLLSS S
த = 100 வீதம் தனியார்துறை 50 = 50 வீதம் பொதுத்துறை கி = தரவு கிடைக்கவில்லை 75 = 75 வீதம் பொதுத்துறை 28 – 25 வீதம் பொதுத்துறை மா = 100வீதம் பொதுத்துறை
-ASTTö: -S/Iür SLTTL = 1987
அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இஸ்ரேல், சுவீடன் ஆகிய நாடுகளில் தொடர்பு வசதிகள் முற்று முழுதாகப் பொதுத்துறையின் கீழேயே காணப்பட்டன. உருக்குத் தொழிலில் 75 வீதத்திற்கு மேலானவை அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளில் பொதுத்துறையிலேயே காணப்பட்டன. மோட்டார் வாகனத் தொழிவிலும் அவுஸ்திரேலியா (100%), பிரான்ஸ் (E), இத்தாவி (25) ஆகிய நாடுகளில் பொதுத்துறை ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. இதுபோன்று ஏனைய தொழில்களிலும் பொதுத்துறையின் ஈடுபாடு கணிசமாக இருந்து வந்துள்ளது. எனவே இந்நாடுகளில் அவற்றின் அரசாங்கத்தின் வரவு செவத்ெ திட்டத்தில் தொடர்ந்து சாப்பற்ற நிவைEIகள் காணப்பட்டதால் அவை பொதுத்துறைப் பொருளாதார நடவடிக்கைகளிள் நட்டம் ஏற்படும்போது தொடர்ந்தும் மானியம் வழங்க முடியாத பிரச்சினை கானப்பட்டது. எனவே, இத்தொழில்களைத் தனியார் மயமாக்கிவிடுவதனால், நட்டத்தை எதிர்நோக்கும் பிரச்சினையிலிருந்து விடுபடக்கூடியதாயிருந்ததுடன் அத்தொழில்களை இலாபகரமாக இயங்கவைத்துத் தொழில்களைப் பாதுகாக்கவாம் என்ற நோக்கமும் காணப்பட்டது. ஏற்கனவே,
16

பொதுவாகப் பொதுத்துறையின் கீழ் அல்லது சுட்டுறவு முறையில் பொதுத்துறையின் கீழ் காணப்பட்ட சொத்துரிமைகளைத் தனியார்துறையின் கூட்டு நிறுவனங்களிடமோ, அல்லது தனிப்பட்டவர்களிடமோ கையளிப்பதனையே தனியார் மயமாக்கம் என்பது குறிக்கும்:
இவ்வாறு பொதுத்துறைத் தொழில்களைத் தனியார் துறைக்கு மாற்றியதனால் விருத்தியுற்ற நாடுகளில் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்பட்டனவாP தனியா மயமாக்கம் வெற்றியினை அளித்துள்ளதா என்ற வினாக்கள் தோன்றியுள்ளன. இன்றைய நிலையில், அதற்கான் திட்டவட்டமான பதிலைக் கூறமுடியாதுள்ளது.
காரணம், அத்தொழில்களின் உரிமை மாற்றம் பெற்று அதன் விளைவுகளைக் GIP 337&Sri W. El அளவுக்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை.
는 恒 轟 ஆயினும், அரசாங்கங்கள் விற்பனை செய்த 령 பொதுத்துறைத் தொழில்களுக்கு நல்ல விலை է | էին | Է கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தனியார் மயமாக்கத்தின் முன்னர் இந்நாடுகளில் கானப்பட்ட "|"|" | cm இன்னும் தொடர்கின்றன என்ற அ | ஆ | சி தகவல் இந்த அணுகுமுறையைப் பொறுத்து || || 5마 ஊக்கமளிப்பதாக இல்ல்ை, மறுபுறத்தில் 1982 ஆம் தி கி தி ஆண்டின் பின்னர் தனியார் மயமாக்கப்பட்ட வ
தொழில் முயற்சிகள் சிவ வெந்நரிகளை தி | த | 50 | அடைந்துள்ளமையினையும் குறிப்பிடவாம். ஆனாலும், முன்னர் கூறியது போன்று, Հ[] | Ա | III[] iu, i
பெறுமதிகளின் தளம்பல், வர்த்தக சென்மதி நிலுவை 『5 || || 미 பாதகமாகச் செயற்படுதல் என்பன தொடர்கின்றன. JJ || ||
குறைவிருத்தி நாடுகளும் இதுபோன்ற அமைப்பு உருமாற்றத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக இறங்கியுள்ளன. இதுபற்றிக் காமினி கொரயா கருத்துத் தெரிவிக்கும்போது "வளர்ச்சியுற்ற பொருளாதாரங்களே இம்முயற்சியில் சாதகமான விளைவுகளை இன்னும் கண்டறியாத நிலையில் குறைவிருத்தி நாடுகள் இவ்வழியினைப் பின்பற்றுகின்றன் பொருளாதார நோக்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதுடன் அது ஆபத்தான பரிசோதனையுமாகும்" எனக் கூறுகிறார், உலகப் போரின் பின்னர் குடியேற்றவாதத்தின் கீழிருந்த பெருமளவான ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றன. சுதந்திர அரசுகள் தம்மைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பு முற்பட்ட காலங்களில், உலக அரசியல் அவை அந்நாடுகளில் சோசலிச சிந்தனைகளைத் தெளித்திருந்தது. வறுமையான மக்களையும், தொழில்நுட்பம், கல்வியறிவு என்பனவற்றில் பின்தங்கிய சமூகங்களையும் கொண்ட நாடுகளில் சமத்துவ சிந்தனைகள் வளர்ச்சியுற்றமை ஆச்சரியத்திற்குரியதல்ல. எனவே திட்டமிட்ட பொருளாதார அணுகுமுறை தவிரி க்க முடியாத்தாயிருந்தது. வறுமையான நாடுகளாக இருந்ததால், வறுமையின் வட்டச் செய்முறையின் விளைவுகள் தனியார் சேபிப் புக் குச் சாதகம ரிரு கீ க்வரில் வை. எனவே , அவ்வறுமையினைப் போக்க வேண்டிய நிப்ப்பந்தம் அரசுக்கு இருந்தது. இவை யாவும் இணைந்து குறைவிருத்தி நாடுகளில் பொருளாதார F G TIT f ' ' u முயற்சிகளில் விவசாயத்துறையாயிருந்தாலும் சரி. கைத்தொழில் துறையாக இருந்தாலும் சரி. அவற்றில் பொதுத்துறையின் பங்கினை முக்கியமாக்கி இருந்தது (3),
A ԼդrTTեւելք: 5, 1994

Page 49
இத்தகைய சூழவில் குறைவிருத்தி நாடுகளில் செயற்பட்ட வறுமை வட்டமானது விருத்தியுற்ற சந்தைப் பொருளாதாரங்களில் காணப்பட்ட அரசின் வரவு செவவித் திட்டப் பற்றாக்குறை, வர்த்தக சென்மதி நிலுவைப் பாதிப்பு, அந்நிய செலாவணிப் பெறுமதித் தளம் க், வேலையில்லாப் பிரச்சினை, ਝ, பஞ்சம், மூலதனப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை இங்கும் முழு வீரியத்துடனும் செயற்படுத்தின் வினிே. குன்றவிருத்தி நாடுகள் தொடர்ந்தும் அந்நிய கடன் கிளப் பெற்றுத் தமது காலத்தைக் கடத்திய நிலைமைக்கு ஒரு முடிபுெ காE வேண்டிய வற்புறுத்தல்கள் கடன்வழங்குவோர் பக்கத்திலிருந்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
முதனிவை உற்பத்திகளில் இந்நாடுகள் பெரிதும் தங்கியிருந்தன. இவற்றின் உற்பத்திகளுக்குச் சர்வதேச சந்தையில் சிரியான 3வது நிடைப்பதிவை கடந்து 20 ஆண்டுகளில் கிைத்தெழில் உற்பத்திகளின் Eவை 500 வீதத்திற்கு மேல் அதிகரிக், குறைவிருத்தி நாடுகளின் முதனிவை உற்பத்திக்கு ப்ேபி (Pதில் 0ே0 பீது அதிகரிப்பே ஏற்பட்டுள்ளன. எனவே, நுகர்ச்சிக்கான கைத்தொழில் உற்பத்திகள் மூலதனப் பொருட்கள் என்பனவற்றைத் தொடர்ந்தும் இறக்குமதி செய்யும் குறைவிருத்தி நாடுகளின் வர்த்தக சென்மதி நிலுவையும், நாட்டின் வரவி செலவுத் திட்டமும் தொடர்ந்தும் பற்றாக்குறை நிலையிலேயே கானப்பட்டன் இது உள்நாட்டு மூலதனவாக்கத்திற்குப் பெரும் சவாலாகவும் இடையூறாகவும் இருந்தது (4):
குறைவிருத்தி நாடுகளில் மூலதனவாக்கப் பற்றாக்குறை நிவம்ை அதே வேளையின் மூளைசாவிகள் வெளியேற்றமும் மேலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. தொழில் நுட் வளர்ச்சி, அதற்கான சுய ஆராய்ச்சிகள்ை இந்நாடுகள் மேற்கொள்வதில் இப்பிரச்சின்ன பெரிதும் நிலவியதுடன் தடையுமாயுள்ளது. உலகின் வறுமையான நாடுகள் செல்வந்த நாடுகளுக்குப் பில்வியன் டொலர் (1 டவ்வியன்- 100 கோடி) பெறுமதி வாய்ந்த மூளை சாவிகளை அளித்துள்ளது E ப்ே பிரித்தானிய ஆராய்ச்சியாளர் ஒருவம் தெரிவிக்கிறார். பொறியியலாளர்கள், விஞ்ஞான்கள் என்டோப் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்குக் குடி பெயர்கின்றனர். அத்தகைய உயர் நாடுகள் பயிற்சித் திறன் பெற்றவர்கள் ஒரு நாட்டின் மூலதனத்தின் முக்கிய பகுதியினராவர். அவர்களே ஒரு நாடு இயல்பாகப் பெறக்கூடிய ஆகக் கூடிய பெறுமதிமிக்க மூவெளமாகும். அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்போது
அம்மூலவளத்தையும் மூலதனத்தையும் ೩: தம்முடன் எடுத்துச் செல்கின்றனர். பங்களாதேஷ்
போப்மர்
அர்ேகளைப் பயிற்றுவிக்க ஒரு நாடு செலவிடும் மூலதனம், அவர்கள் தொடர்ந்து இந்தியா நாட்டில் தொழில் புரிந்தால் ஏற்படும் நன்மை, இந்தோனேசியா விளைவுகளின் பெறுமதி என்பனவற்றைக் தேசிய கவனத்தில் கொண்டு தனிப்பிட்டுப் பார்த்துங் பாகிஸ்தான் இந்தியா மாத்திரம் 1967 ஆம் ஆண்டிற்கும் பிலிப்பைன்ஸ் 1985 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூப் அமெரிக்காவிடம் 500 கோடி டொலர் தாய்லாந்து பெறுமதியான மனித மூலதன தீ விதி Gw'r ffurf இழந்துள்ளது என இவ்வாராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர் (5).
SOLLITICE: CET UT Latıka. (1991)
A மார்க்கம் 5 1994

மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்மித்தர்ஸ், சரே பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோன் ராட் என்போப் இது பற்றிக் குறிப்பிடுகையில், ஐக்கிய அமெரிக்கா இத்தகைய முளைசாலிகள் குடிவரவை ஊக்குவிக்கின்றது என்றும், 1974 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாறு வந்தவர்களின் கன்னணிக்கை 1988 இல் இரண்டு மடங்காயுள்ளது என்றும் கூறுகின்றனர். இவ்வாறான மூளைசாவிகள் வெளியேற்றம், குறைவிருத்தி நாடுகளிலிருந்து மாத்திரமன்றிப் பிரித்தானியா போன் ற நாடுகளில் இருந்தும் ஏற்படுகின் றமை குறிப்பிடத்தக்கதாகும், இந்தியா, தாய்வான் போலந்து சீனா போன்ற நாடுகளிலிருந்தே குறிப்பிடத்தக்க வகைகளில் மூளை சாவிகள் அமெரிக்கா செல்கின்றனர். அமெரிக்காவில் பொறியியல், கணிதத் துறைகளில் ஆராய்ச்சி மாணவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 40 வீதமானோர் வெளிநாட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
"அங்க்டட்" செய்த ஆய்வொன்றில், ஐக்கிய அமெரிக்கா வருடாந்தம் மூன்றாம் உலக நாடுகளுக்கு 30 கோடி அமெரிக்க டொரையே அபிவிருத்திக்கின் உதவியாக வழங்குகின்றது. ஆனால், வருடாந்தம் 370 கோடி டொலர் பெறுமதியான விஞ்ஞானிகள் பொறியியலாளர்கள், மருத்துவர்களை அத்தகைய நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறைவிருத்தி நாடுகள் பல. தாம் பயிற்றுவித்த சிறப்புப் பயிற்சி மூளைசாவிகளில் 20 முதல் 70 வீதமானோரை வருடாந்தம் இழந்து வருவதாகவும் இவ்வாய்வு எடுத்துக் கூறுகிறது. இதற்கான பிரதான காரணங்களில் ஒன்று. குறைவிருத்தி நாடுகள் தமது மூளை சாவிகள்ை வெளிநாடுகளில் பயிற்றுவிப்பதாகும் எனவும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. இன்று குறைவிருத்தி நாடுகள் பலவற்றிலும் உள்நாட்டுச் சேபிப்பு போதியளவில் இவ்வாமையாள், மூலதனபாக்கம் போதாதுள்ளது. எனவே தொழில்களை உருவாக்குவதற்கான மூலதனத்தினை வெளிநாடுகளில் இருந்து பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அட்டவனைா-2 தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளின்
பொருளாதாரக் குறிக்காட்டிகள் - 1988,
தவைக்குரிய தேசிய வருவாய் தேசிய உற்பத்தியில் வருவாய் வளர்ச்சி வீதம் உள்நாட்டு உள்நாட்டு
சேமிப்பு : மூலதனவாக்கம்
|L
'g7', 骂。因
『 翌.齿 骂.茜
- if 5. 直.五
鱷.輯 POL 盟血.品
萱 . 3:8 G.
, G. E.
岛岳吋 『) I.F .
Hյ[] 岳、 E. 乓_置
I 萱.置
28.1 ::
53 譚』.疆
1 Bank of Ceylon; Economic and Social Statistics of Sri
SS SS
17

Page 50
'அட்டவனையில் 8 இல் இருந்து உள்நாட்டுச் சேமிப்புக் குறைவாக உள்ள குறைவிருத்தி நாடுகளில் மூலதனவாக்கமும் குறைநிலையிலேயே உள்ளமையின்ன இனங்காணலாம். அதனைவிட குறை மூலதனவாக்கம் உள்ள இந்நாடுகள் பொருளாதார அபிவிருத்தியில் (தனிநபர் வருவாய்) பின் தங்கியனவாக உள்ளமையினையும் இனங் காணலாம்.
குறைவிருத்தி நாடுகளின் வறுமைப் பிரச்சினையின் தொடர்ச்சியாக, குறைந்த தலைக்குரிய வருவாயும், அதனால் குறைந்த வளர்ச்சி வீதமும், குறைந்த உள்நாட்டுச் சேமிப்பும் காணப்படுவதனால், மூலதனவாக்கமும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. கூடிய வருவாய் காணப்படும் சிங்கப்பூர், தாய்லாந்து மலேசியா, கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுச் சேமிப்பும், அதனால் மூலதனவாக்கமும் 30 வீதத்திற்கு அதிகமாகவே காணப்படுகின்றன. இந்த அளவானது. இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், மியாம்மர் ஆகிய நாடுகளில் 18 வீதத்திற்குக் குறைவாகவும், இந்தியாவில் 20.0 வீதமாகவும் காணப்படுகின்றது. எனவே, இந்நாடுகள் மூலதனத்திற்கு வெளிநாடுகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. இத்தகைய மூலதனப் பற்றாக்குறை குறைவிருத்தி நாடுகளைப் பெரும் கடன்பளுவில் ஆழ்த்தியுள்ளது. இந்நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியின் பெறுமதியில் இந்தியாவில் 223 வீதம் முதல் இலங்கையில் 73.9 வீதம் வரை கடன்பளு காணப்படுகின்றது. இதனால் இந்நாடுகள் தமது வருவாயில் கணிசமான தொகையைத்தாம் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தச் செலவு செய்ய வேண்டியிருப்பதனால், உள்நாட்டு மூலதனவாக்கம் மீண்டும் பாதிக்கப்படுகின்றது. இலங்கை 1988 ஆம் ஆண்டில் உழைத்து அந்நியச் செலாவணியில் 15 வீதமானவற்றைக் கடன் சேவைகளுக்காகக் கொடுக்க வேண்டியிருந்தது. இந்திய 2 வீதத்தை அவ்வாறு கொடுக்க வேண்டியதாயிற்று. எனவே உள்நாட்டு மூலதனவாக்கம் போதியளவில் இவ்வாமையால், இந்நாடுகள் பெரும் கடன் சுமையினைக் கொண்டு காணப்படுகின்றமையினை அட்டவனை 3 இல் காணலாம்.
அட்டவனை -3 தெரிந்தெடுக்கப்பட்ட சில நாடுகளின்
வெளிநாட்டுக்கடன் - 1988
நாடுகள் மொ.தே.உயில் வெளிநாட்டுக் கடன் :)
இலங்கை Big [ ĈI TI DH Off இந்தியா கொரியா 33. நேபாளம் பாகிஸ்தான் ±5、 சிங்கப்பூர் Edd தாய்லாந்து )
Source: ADB-Key Indicators - 1990 Cited in Central Batık, Economic and Social Statistics of Sri Lanka (1991), p, 73.
இவ்வாறு மூலதனவாக்கப் பற்றாக்குறையினை இந்நாடுகள் வெளிநாடுகளிலிருந்து பெறுகின்ற கடன்களால் நிவர்த்தி செய்ய

முயலும் அதே வேளையில் மூலதன விரயம் இந்நாடுகளில் காணப்படும் பெரும் பிரச்சினையாக உள்ளது. உள்நாட்டுச் பிேப்பில் ஒரு பகுதி, அங்கே ஏற்படும் தவறான செலவினங்களால் விரயமாகின்றது. ஆடம்பரச் சமூக சம்பிரதாயச் செலவுகள், விலைப் பெறுமதியான உலோகங்கள், ஆபரணங்கள், தி டைகளில் செலவரிடல் போன்றவற்றால் சேமிப்பு முவதன் வாக்கத்திற்குக் கிடைப் பதில்லை. தவிரவும், நிவச்சுவாந்தர்கள் போன்றவர்களால் பெறப்படும் நிலவாடகை குத்தகை போன்ற வருமானங்கள் சமூக அந்தஸ்திற்காக மேலதிக நுகர்ச்சிச் செலவுகளில் விரயம் செய்யப்படுகின்றன3),
குறைவிருத்தி நாடுகளில் காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, அங்கு காணப்படும் அரசியல் போராட்டங்கள், குடியேற்றக் காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு அரசியல் போராட்டங்கள், பல்வேறு அரசியல் சிக்கல்கள் கான்பன காரணமாக இந்நாடுகள் தமது மூலவளங்களை விரயம் செய்ய நேர்ந்துள்ளமையும், அங்கே மூலவள மூலதனப் பற்றாக்குறைக்கு இன்னுமோ காரணமாகும்.
குறைவிருத்தி நாடுகளில் அவற்றின் உள்நாட்டுச் சேமிப்பு குறைவாகவுள்ள அதேவேளையில், பாதுகாப்புக்காக ஏற்படும் செலவீனங்கள் அதிகமாயுள்ளன. அண்மையில் பாங்கொங்கில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதி மகாநாடு குறைவிருத்தி நாடுகளின் பாதுகாப்புச் செலவீனத்தைத் தற்போதைய உலகச் சராசரி வீதமான, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 வீத அளவிற்குக் குறைத்துவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறியிருந்தது. சூழலை மாசுபடுத்தும் மோசமான காரணி மனிதச் சீரழிவாகும். அபிவிருத்திப் பொருளாதாரங்கள் பற்றிய உலக வங்கியின் மகாநாடு 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாஷிங்டனில் நடைபெற்றது. மகாநாட்டு அறிக்கையில், "நாடுகள் தமது பாதுகாப்புச் செலவினங்களை 45 வீதமாகக் குறைத்து விடுவதன் மூலம் ஏற்படும் சேமிப்புக்களைப் பொருளாதார சமூகத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள உபயோகித்துக் கொள்ள முடியும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார சமூக கவுன்சிவின் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப் பணிப்பாளர் உரை நிகழ்த்தும் போது அடுத்து வரும் வருடங்களில் உலகளாவிய சோரிப்புகளைக் கட்டியெழுப்ப வேண்டிய உடனடித் தேவையையும், முதலீட்டுக்கும் சேமிப்புகளுக்கும் இடையில் நிலவி வரும் இடைவெளியை நிரப்ப வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திக் கூறியிருந்தார். உற்பத்திக்குப் பயனற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். இராணுவச் செலவினங்களும் இதில் அடங்கும்.
1980 ஆம் ஆண்டிற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் குறைவிருத்தி நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்கள் இருமடங்காக அதிகரித்துள்ளது. 1989 - 1988 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் எத்தியோப்பியா (9,300மி. டொலர்) பாகிஸ்தான் (28,000 மி. டொலர்) ஆப்கானிஸ்தான் (10,200 மி. டொலர்) என்பன ஆயுதங்களைப் பெருமளவில் இறக்குமதி செய்துள்ளதாக உலக இராணுவம், மற்றும் சமூகச் செலவினம் பற்றிய ருத்விகள் செவார்ட் (நியூயார்க் 1991) என்னும் ஏடு கூறுகிறது (8),
A மார்க்கம் 5, 1994

Page 51
அட்டவளை - 4: இராணுவச் செலவினம் - 1990
நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விதம்} பாகிஸ்தான் 『,
I IITIET 岳。直
Lyಷ್ರವಿರಿ! 岳、面 இலங்கை 五_盟 இந்தியா
芷.置 இந்தோனேசியா 盟.岳
ஆதாரம் கேந்திர கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் (91)
இவ்வாறு இந்நாடுகள் தமது உள்நாட்டு உற்பத்தியில் சராசரியான 4.5 வீதத்தினைவிட அதிகமாகச் செலவு செய்வது துரதிஷ்டமாகும். ஆயினும், இத்தகைய செலவினங்களின் Saagid LE ரீதியில் காணப்படும் மூலதனப் பற்றாக்குறை காரணமாக மாற்றமடைந்து வருகின்றது.
இலங்கை அரசினது செலவினங்களில் 1988 ஆம் ஆண்டு கல்விக்கு 4.5 வீதமாகவும் சுகாதாரத்திற்கு 5.7 விதமாகவும் இருந்தே ாது பாதுகாப்புச் செலவினம் 11 வீதமாக இருந்தது. 1998 ஆம் ஆண்டு அது 20 வீதமாக அதிகரித்துள்ளது (7) கடந்த சீப் ஆண்டுகளில் குறைவிருத்தி நாடுகளில் ஏற்பட்ட 125 புத்தங்கிள் காரணமாக 40 கோடி மக்கள் கொல்டிப்பட்டிருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது ()ே எனவே, உலகளாவிய வகையில் 1ாதுகாப்பு என்ற போர்வையில் ஆயுதங்களுக்காக ஏற்படும் செலவினங்கள் - குறைவிருத்தி நாடுகளில் பற்றாக்குறையாகக் காணப் படும் மூவதE வாக் சுத் தின எனத் தவறாகப் யன்படுத்துவதனால், அபிவிருத்தி தண்டப்படுவது பாத்திரமன்றி. ாக்களது அழிவிற்கும் வழிவகுக்கின்றது. குறைவிருத்தி நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகளில் முன்னணி வகிப்பது தொழிவந்றோ பிரச்சினையாகும். இதன் அளவி நாட்டுக்கு நாடு காலத்திற்குக் காலம் வேறுபடுகின்றது. குறைவிருத்தி நாடுகளில் மாத்திரமன்றி விருத்தியுற்ற நாடுகளிலும் இப் பிரச்சினை பொதுவான பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இலங்கையில் 1973 ஆம் ஆண்டளவில் 2 வீதம் வரை தோழிற்றோ காணப்பட்ட நிலுைறை மாறி : ஆம் ஆண்டளவில் அது 17 வீதமாகக் குறைந்துள்ளது. ஆயினும், இது இன்றும் பிரச்சினை அளிக்கக் கூடிய அளவிலேயே காணப்படுகின்றது?),
தொழிலின்மையுடன் இணைந்ததாகக் குறை-தொழில் புரிவோர் மறைக்கப்பட்ட தொழில் புரிவோரது பிரச்சினைகளும் பொருளாதாரங்களை வெகுவாகப் பாதிக்கின்றன. எனவே, இந்நாடுகள் இவர்களுக்குத் தொழில்களை வழங்க வேண்டிய நீர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கவே விவசாயத்துறை மேலதிகத் தோழிலாளர்களைக் கொண்டிருப்பதால் கைத்தொழில், சேவைத் தொழில்கள் போன்றவற்றில் முதலீடுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தொழில்கள் சமகாலச் சந்தையில் போட்டியிடக் கூடிய வகையில் உற்பத்தித் திறன் மிக்கதாக இருக்க வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான முதலீட்டிற்கான மூலதனம் இந்நாடுகளில் பற்றாக்குறை நிலையிலேயே காணப்படுவதால், வெளிநாட்டு மூவதனம் கவரப்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க
Aon〔 5,1994

வேண்டிய நோக்கம் பொதுவாக உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் உள்ளமை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்
இவ்வாறாக, மூலதனப் பற்றாக்குறை கானப்பட்டமையாலும், இதற்குப் பின்னணியாகச் செயற்பட்ட காரணங்களாலும் உலகின் நாடுகளிலும் பொருளாதார அமைப்பின் உரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறத்தில் மேற்கூறிய பொருளாதாரக் காரணங்கள் இதனை ஊக்குவித்தன என்றாலும், கடன் வழங்கும் சர்வதேச நிறுவனங்களின் வற்புறுத்தல்களும் இதற்கு நியாயமாகப் பங்களித்துள்ளன என்பதினை மறுக்க முடியாது. சமூக நலன்களுக்கான அரசின் செலவினங்களைக் குறைக்கும்படி வற்புறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. நீ வக வங்கி, சர்வதேச நாணய நிதியம், கடன் வழங்கும் நாடுகள் போன்றன அத்தகைய வற்புறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. 1988 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் அறிக்கையில் "நாடுகள் வர்த்தகத் தாராளமயமாக்கம், தனியார் மயமாக்கம் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தினைத் திறமை மிக்கதாக்க வேண்டும்" எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது(8).
குறைவிருத்தி நாடுகள் எதிர்நோக்கிய வேலையில்லாப் பிரச்சினை, தொழில்களை உருவாக்கப் போதிய மூலதனவாக்கம் இவ்வாப் பிரச்சினை என்பனவற்றால், வர்த்தகத் தாராளமயாக்கம், தனியார் மயமாக்கம் போன்றன ஏற்பட்டாலும், இவை இந்நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடக் கூடியனவா என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன. உடன்பாடுகளும் தியாகங்களும், பொருளாதாரத் திறமையினை அதிகரித்தலும் மாத்திரம் இந்நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது என்றும் கூறப்படுகின்றது?). ஏனெனில், இவை யாவற்றையும் நிறைவேற்றினாலும் கூட இந்நாடுகள் பெரிதும் முதளிவில் உற்பத்திகளையே ஏற்றுமதி செய்வதால், அவற்றிற்துப் போதிய விலை சர்வதேச சந்தையில் கிடைக்காது போது, அவற்றால் எதிர்பார்த்த அபிவிருத்தியினைப் பெற PW - இது பெரும் சிக்கல்களைக் கொண்ட ք Աg பிரச்சினையாகும். பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு. அவற்றின் விலையின் நிர்ணய அதிகாரம், முதனிலை உற்பத்திகளை இறக்குமதி செய்யும் நாடுகள் அவற்றிற்குத் தகுந்த விலையினை அளிக்க விரும்பும் மன்ப்பான்மை என்பவற்றுடன் இது தொடர்புடையதாகும். எனவே இதற்குக் குறைவிருத்தி நாடுகள் நோக்கிய மூலதனப் பெயர்வும், அத்துடன் தொடர்பான வெளிவரிச் சூழ்நிவை மாற்றங்களும் தேவையாயுள்ளன.
இந்நாடுகளின் பொருளாதாரக் குறைபாடுகளைத் தீர்க்கப் போதுமான தனியார் மயமாக்க உபாயம் அத்தியாவசியமானதா என்ற கருத்தினைப் பரிசீலனை செய்வது முக்கியமாகும். பொதுவாகப் பொதுத்துறைச் செயலாக்கத் திறமை குறைந்தது என்ற பிழையான அனுமானம் காணப்படுகின்றது. பொதுத்துறை உலக நாடுகள் அனைத்திலுமே அத்தகைய கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மை நிலைவரம் முற்றாக அவ்வாறில்லை. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பொதுத்துறைச் சாதனைகள் பற்றிய உதாரணத்திற்கு இந்தியாவில் உள்ள "பாரதி மிகுயின்" நிறுவனத்தினை எடுத்து நோக்கவாம். 1960 ஆம் ஆண்டள்வில் நிறுவப்பட்ட இத்தொழில்

Page 52
11 தொழிற்சாலைத் தளங்களைக் கொண்டிருந்தது. இதில் எழுபதாயிரம் பேர் தொழில் புரிகின்றனர். அதில், பதினாலாயிரம் பேர் பொறியியல் பட்டதாரிகளாவர். ஆரம்ப கால முதலீடு 700 கோடி ரூபாயாகவும், வருடாந்து விற்பனை 1982-1983 இல் 1239 கோடி ரூபாயாகவும் இருந்தன. வரி விதிப்பின் பின்னர், அவ்வாண்டு நிகர இலாபமாக 50 கோடி ரூபாவைப் பெற்றது. சக்தி ஆக்கம், இயந்திரங்கள் உபகரணங்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகில் பன்னிரண்டாம் இடத்தினை வகிக்கும் இந்நிறுவனம் 40 நாடுகளுக்குத் தனது உற்பத்திகளை ஏற்றுமதி செய்கிறது. இந்நிறுவனம் மலேசியா, நியூசிலாந்து, சவூதி அரேபியா, தாய்லாந்து பிலிப்பைன்ஸ், துருக்கி, கானா, விபியா, நேபாளம் ஆகிய நாடுகளில் சக்தி ஆக்கத் தளங்களை நிறுவிக் கொடுத்துள்ளது(0). அண்மைக் காலங்களில் அதன் விஸ்தரிப்பு நவீனமயமாக்கம், உற்பத்திப் பன்முகப்படுத்தல் போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து எதுவித முதலீட்டு உதவியையும் பெறாது சுய நிதியிலிருந்தே அனைத்தையும் செய்துள்ளது.இது பொதுத்துறையில் திறமையாக ஒரு நிறுவனம் இயங்க முடியும் என்பதற்கான உதாரணமாகும். அதேபோன்று குறிப்பிடத்தக்கது இந்துஸ்தான் இயந்திரக் கருவிகள் (Hindustan Machine Tools Ltd) நிறுவனமாகும். 1980 ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. இப்போதும் இலாபத்திலேயே இயங்குகின்றது(1),
அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் பொதுத்துறை சார்ந்த தொழில் நடவடிக்கைகள் உள்ளன. சுவிசர்லாந்தில் தொலைபேசி, மின்சாரம், பஸ்சேவை யாவும் பொதுத்துறையினராலேயே நிருவகிக்கப்படுகின்றன. சிறந்த சேவையினை வழங்கும் அதே நேரத்தில், மிகவும் இலாபகரமாகவும் செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே, பொதுத்துறை என்றாலே செயல் திறனற்றது என்ற மாயை நீங்க வேண்டும். அது மிகவும் வெற்றிகரமாக இயங்குவதனை விளக்கும் உதாரணங்கள் பல உள்ளன. தனியார் மயமாக்கத்தின்ை ஆதரிக்கும் அரசாங்கங்கள், பொதுத்துறை அனைத்துமே தனியார் மயமாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற பொது உபாயத்தினைப் பின்பற்றுவதில் பின் வரும் வகையில் எச்சரிக்கையாகச் செயல்படுதல் அவசியமாகிறது. இது சார்ந்த சில கருத்துக்கள் கூறப்படுகின்றன.
(அ) இவாபகரமாகவும் மக்களுக்குச் சிறந்த சேவை புரியக்கூடியதாகவும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை அரசே தொடர்ந்து நிருவகிக்க வேண்டும்.(ஆ) பொதுத்துறை மட்டுமே நிருவகிக்க வேண்டும் என்ற கட்டாய நிர்ப்பந்தமுள்ள பாதுகாப்பு. கல்வி ஆராய்ச்சி போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை அரசே நிர்வாகிக்க வேண்டும். இ) தனியார் துறைக்கு விடுவதால் இலாபமும் மக்களுக்குச் சிறந்த சேவையும் ஆற்றலாம் எனப்படுவனவற்றைத் தனியார் மயப்படுத்தலாம். (ஈ) அரசினால் நடாத்த முடியாததும், ஆனால் தனியார் துறையின்ால் நிருவகிக்க முடிவதுமான நிறுவனங்களையும் தனியா மயப்படுத்தலாம்.
இவ்வாறு கவனமின்றிப் பொதுவாக அனைத்து நடவடிக்கைகளும் தனியார் துறையின்ரிடம் கையளிக்கப்படுமேயானால் இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ள தனியார் துறையின் சுரண்டல், தேசவிரோதமிக்க நடவடிக்கைகளால் தேசிய நலன்கள் பாதுகாக்கப்பட முடியாது போய்விடும். பின் தங்கிய துறைகளும்,
50

பிரதேசங்களும் பின்னிலை அடைவதுடன் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து அதனால், விரக்தி மிக்க காட்டத்தினரை உருவாக்க நேரலாம் உடனடிப் பன நலன்களை மாத்திரமன்றி நீண்டகாலச் சூழல் பிரச்சினைகள், கலாசாரம் மாசடைதல், உள்நாட்டு அரசியல் பினக்குகள் போன்ற ஈடு செய்ய முடியாத நாசகாரியங்களுக்கும் இது வழிகோலுவதாக அமைந்துவிடும்.
உசாத்துணைகள்
1. Allen Jonathan, "Privatisation in Developing Collin tres", Econo Illic Review, Feb/March, 1988 pp. 22 - 2E 2. Jayawardena, A.S., "Some concept Lal issues in the LLLLLLLL00LLaLLL HH L LLaLLLLLLLS LLLLLLLCCLLS LaLLLLLLLLHHHSSLLaaLS March 1988, pp. 9 - 13. 3. Agrawal, A.N. Indian Economy, problems of Develop
Inent and Planning, New Delhi) pp.33 - 48. 4. World Bank, World Development Report - 1986 (Wash
lington) pp. 140 – 163. 5, Daily News, 18,05. 1993 6, Abesinghe, Ariya, "Military Expenditure III less Deweloped Countries" Economic Review, January 1992, pp. 32 - 35. 7. Central Bank of Ceylon, Economic and Social Statistics
- 1992. 0SLLLStLLLLLLL SLSLLLLaS LLLLLL0LLLLLLLS LLL LLaaLLL LLLLL LLLLLLLLS prises, Economic Review, Feb/ March 1988 pp. 4-6 9. Ibld p.5 10. Agarawal. A case study-on decision Tilaking in selected In ultinational Enterprises in India, ILO, Workingpaper, No. 38 (Geneva) 1985, p.7. | 1. Iblid po, 25. O
(gi சோவியத்யூனியனி
மத்திய ஆசியக் குடியரசுகள் தற்போது வலுவான அரசுக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சந்தைச் சீர்திருத்தங்களைத் தெரிவு
செய்து வருகின்றன. இக் குடியரசுகளை அதிகாரக் கொள்கையுடையவை என மேற்கு நாடுகள் வர்ணித்தாலும் களக்ஸ்தான், துர்க்மனிஸ்தான் ஆகியவற்றின் தலைவர்கள் அதிகாரத்தில் தமது படி யை உறுதியாக்கியுள்ளதுடன் பொருளாதார உருமாற்றம் பற்றிய விடயத்திலும் பிடியை உறுதியாக்கியுள்ளனர். வலிமையான அரசியல் தலைமைத் துவத்தினால் வழிநடத்தப்படுகின்ற சந்தைச் சக்திகளையுடைய Su uu TTTH LLLLaa LLLL LLLCLL00 S TTTTT uOTTT முன்னுரிமை கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
தமிழாக்கம் இதனாஜ்

Page 53
இலங்கையில் கைத்தெ
அந்நிய முதலீடும் தி
கொள்கையும்: ଦ୍ବିତ୍ର
(I
..
அறிமுகம்
சுதந்திரமடைந்த காலம் தொட்டு அபிவிருத்திக்கன் ஒரு சாதனமாகக் கைத்தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு கொள்கைகளின் மூலம் கைத்தொழில் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கான பல நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டன் ஒவ்வொரு காபமும் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் வேறுபட்ட விழிமுறைகளைப் பின்பற்றுதல் மூவம் கைத்தொழில் அபிவிருத்தி என்பதை ஏற்படுத்த முற்பட்டன. இவ்வகையில் இலங்கை சுதந்திரத்திற்குப் பிற்பட்ட குறுகிய காலப்பகுதியில் குடியேற்றநாட்டுவாத தலையிடாக் கொள்கையே பின்பற்றியது. இக்கொள்கையின் கீழ் நாட்டுக்குத் தேவையான அனைத்துக் கைத்துெழில் பொருட்களும் இறக்குமதி முலம் தீர்த்து Eக்கப்பட்டது. இதற்கான வருவாயைப் பெருந்தோட்ட ஏற்றுமதி வருவாயின் மூலம் பூர்த்தி செய்தது. எனினும் இக்கொள்கையினால் 1950 இன் பின் நாடு பல்வேறு நெருக்க கண்ள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. அதாவது, (1) ஏற்றுமதி வின்பெச்குறைப்பு (2) வர்த்தக மாற்றுவீதம் மோச மடைந்தமை (3) சென்மதிநிலுவைப் பிரச்சினை (4) வெளிநாட்டுச் சொத்துக்களின் வீழ்ச்சி
இந்நிலைகளினால் இறக்குமதிச் செலவிட்டை எதி கோள்ள முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த வேண் ய தேவை ஏற்பட்டது இன் இறக்குமதிக் கட்டுப்பாடு துப்பொருட்தினை உள்நாட்ஸ் F ற்பத்தி செய்ய வேண்டிய தேவைகளை ஏற்படுத்த ஏனைய குறைவிருத்தி நாடுகளில் 1950 இல் கடைப்பிடித்து வந்த இறக்குமதிப் பதிவீட்டுக் கைத்தொழில் கொள்கையையே கைத்தொழி வாக்கத்திற்கான் ஓர் நீட்டாயமாகக் கருதி இலங்கையும் அக் கொள்கையைப் பின்பற்றியது. இக்கொள்கையானது மரபுவழி ஏற்றுமதி நிலையிலிருந்த பொருளாதாரத்தை சிவ அமைப்பு ரீதியான மாற்றங்களுக்குள் முடக்கி விடுவதாக இருந்தது. இத்துடன் கைத்தொழில்களை உருவாக்குவதையும் தாண்டி
விட்டது.
எனினும் இவ் இறக்குமதிப் பதிவிட்டுக் கொள்கையானது பொருளாதாரத்தில் அபிவிருத்திக்கோ அல்லது கைத்தொழில் துறையின் பாரிய மேம்பாட்டிற்கோ வழியமைத்துக் கொடுத்தது என்று கூறிவிட முடியாது. அதற்குப் பதிலாக இலங்கைப்
ஜனனி ரகுராகவன் B.A (Hons) பொருளியல் விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்
A Lot., 5, 1994
 

Tត្រា துறைசார் நேரடி 1றந்த பொருளாதாரக் ரு கண்ணோட்டம்
பொருளாதாரம் ஏற்கனவே எதிர் நோக்கியிருந்த பல பிரச்சினைகளை மேலும் உயிரூட் விடுவதாகவும் அதனுடன் இணைந்த வகையில் வேறுபவ நெருக்கடி களையும் உருவாக்கியது. இவ்விறக்குமதிப் பதிவிட்டுக் கொள்கையின் பின்னடைவுகளை அல்லது குறைபாடுகளைப் பின்வரும் நிலைகளில் கட்டிக்
IF, TILL GJITTI.
(1) வெளிநாட்டு F விளிடுகளில் கூடியளவு துங்கி விருத்தல் )ே சென்மதி நிலுவைப்பிரச்சனை )ே வேலையின்மை அதிகரிப்பு (4) பொதுத்துறைக் கைத்தொழில்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளி. அதாவது (1) பல பொதுத்துறைத் தாபனங்கள் நட்டத்தில் இயங்கியமை (i) அதிகமான பொதுத்துறைத் தாபனங்கள் முதல் செறிவுடையதாகக் காணப்பட்டமை. நவீன தொழில்நுட்ப பாவனையின் மை (i) அரசாங்க முதலீடுகளையும் மானியங்களையும் எதிர்நோக்கியே தொடர்ச்சியான செயற்பாடு தங்கியிருந்தமை (W) திறமையின்மையும் குறைந்து செல்லும் உற்பத்தித் திறனும் (Wi) உற்பத்திச் செலவைவிடக் குறைந்தளவு விலை நிர்ணயிக்கப்பட்டனா (Vi) உள்நாட்டு உயர்வர்க்கத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்தவைக் கருத்தில் கொண்டிருந்தமை 5) குறைந்த வளர்ச்சி வீதங்கள் (வெளியீடு, வேலைவாய்ப்பு. தலாவருமானம்) (B) நீண்டகால அபிவிருத்திக்கு இட்டுச் செவ்வாமை (7) இப் உள்நாட்டு காரணிகளுடன் இனைந்த வகையில் இலங்கையின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலையில் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் எண்ணெய் விலை உயர்தி/உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு. பணவீக்கம் போன்ற நெருக்கடி நிலைகளையும் வெற்றிகரமாக எதி கொள்ளக்கூடிய சக்தி பொருளாதாரத்திற்கு இருக்கவில்லை. இந்நிலையின் காரணமாக இக்காலப் பொருளாதார அமைப்பு மக்களின் தேவைகளின் நிமிர்த்தம் மேலும் கட்டுப்பாடுகளை இறுக்கமடையச் செய்வதைத்தவிர வேறுவழிமுறைகள் கானப் படவில் வை. இவ் வசிறுக்கக் கட்டுப்பாடுகள் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைவதற்குப் பதிலாக பிரச்சினைகளின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தியது.
எனவே இத்தகைய பின்னணியில் புதிதாகப் பதவிக்கு இந்த அரசாங்கமானது 1977க்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்டு வந்த இறுக் தித் துன் மைய E பொருளாதார அமைப் புச் செய்முறையிலிருந்து மாறுபட்ட வகையில் திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியது. இவ்வகையில் பொருளாதாரமும் நிதித்துங்றையும் ஒரு வெளிநோக்கிய தன்மையைப் புவப்படுத்தின. இதனால் பொருளாதாரக் கொள்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இக் கொள்கையின் கீழ் கைத்தொழில்
51

Page 54
அபிவிருத்தியானது இறக்குமதிப் பதிலீட்டு கொள்கையிலிருந்து TuTTTTTTTT u TTTTTTT S SYSCCCCmLLL LLL LLLLLLLLLL கொள்கையாக மாற்றப்பட்டது. இக் கொள்கை மாற்றத்திற்கு உள்நாட்டு ரீதியாகவும், உலகளாவிய ரீதியாகவும், நாடு எதிர்நோக்கிய பிரச்சினைகள் மட்டும் காரணமின்றி சில வெளிப்புறக் காரணிகளான வெளிநாட்டு முதலீடு, உதவி என்பதில் தங்கியிருத்தல், அவ்வாறு பெறப்பட்ட உதவிகள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டமை, ஏற்றுமதிசார் கைத்தொழில் கொள்கையைப் பின்பற்றி அபிவிருத்தியடைந்த புதிய கைத்தொழில் நாடுகளின் பிரவேசமும் அவற்றின் அனுபவமும் இலங்கை போன்ற கைத்தொழில் அபிவிருத்தியை வேண்டி நிற்கும் நாடுகளையும் இக்கொள்கையைப் பின்பற்றுவதற்குத் தான் விட்டதெனவாம்.
திறந்த பொருளாதாரக் கொள்கையின் அம்சங்கள்
நாட்டின் கைத்தொழில் வளர்ச்சியைத் தன்னகத்தே கொண்டிருந்த திறந்த பொருளாதாரக் கொள்கையானது பவ அம்சங்களை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. இவ் அம்சங்களை நோக்க முன்பு இப் பொருளாதாரக் கொள்கையின் நோக்கங்களைப் பார்ப்போமாயின் அவை: (1) உயர்ந்த பொருளாதார வளர்ச்சி வீதங்களும், வாழ்க்கைத்தரமும் (2 வேலையின்மையைக் குறைத்தல் (3) சமமான தேசிய வருமானப் பங்கீடு (பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் )ே சென்மதி நிலுவையினை ஸ்திரப்படுத்திக் கொள்ளல் என்பனவே திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் முக்கிய குறிக்கோளாகக் காணப்பட்டது. இந்நோக்கங்களை அடைவதற்கான தந்திரோபாயமாக ஏற்றுமதி சாப் கைத் தொழிவாக்கம் என்பதும் அதன் வழி கைத்தொழிலாக்கச் செய்முறைக்குப் பொருளாதார செயற்பாடுகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. திறந்த பொருளாதாரக் கொள்கையின் esgyrndyfrif gyfeirir i'r Eir 60f=
(1) இறக்குமதி வர்த்தகமும், அந்நியச் செலாவணி தாராண்மையும்
இச்சீர்திருத்தத்தின் கீழ் இறக்குமதிகள் குறித்து 1950 முதல் அமுலிலிருந்த கட்டுப்பாடுகள் பெருமளவுக்கு நீக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட ஒரு சிவ பொருட்களைத் தவிர ஏனைய பொருட்கள் அனுமதிப்பத்திர முறையின் கீழ் இருந்து திறந்து விடப்பட்டது. இப் பொருட்களின் மீது இருந்த நேரடிக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுப் புதிய தீவை முறைகள் அமுல்படுத்தப்பட்டது. உள்நாட்டில் நிறுவப்பட்ட கைத்தொழில் துறைகளுக்கு ரூபா 7,00,000 வரைக்குமான மூலப்பொருள் இறக்குமதி தீர்வையிலிருந்து தவிர்க்கப்பட்டது. மேலும், இக் கைத்தொழில்களுக்கும் பாரியளவு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசாங்கவியாபார தனியுரிமைத் தன்மை படிப்படியாக நீக்கப்பட்டதுடன், பொதுத் துறை தனியார் துறைகளுக்கிடையேயான போட்டித்தன்மை உருவாக்கப்பட்டது. தீவைச் சீர்திருத்தத்தின் கீழ், தீர்வைச் சீர்திருத்த ஆனைக்குழு ஒன்று நிறுவப்பட்டதுடன் 1980 இன் பின் இது சன்ாதிபதி ஆனைக்குழு என உருமாற்றத்திற்கு உட்பட்டது. இக்குழுவின் முக்கிய கடமையானது முற்றான் பாதுகாப்பின் அளவினைக் குறைப் பதும் பல்வேறு கைத்தொழில்களிடையே பாதுகாப்பைச் சமப்படுத்தும் வகையில் தீவை அமைப்பைத் திருத்தியமைப்பதுமாகும்.
--
52

சீர் திருத்தமானது பல تھی nfairیتif"ویو T:خاGil} E11/TrTi/F:{0قی எதிப்பார்ப்புகளுடனேயே அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது இதற்கு முற்பட்ட இறக்குமதிப் பதிலிட்டுக் கொள்கையில் காணப்பட்ட இயலளவு குறைபாடு, உயர்முதல் செறிவுடைய அந்நிய உள்ளிடுகளில் தங்கியிருத்தல், மிகையான நிருவாக ஒழுங்குக் கட்டுப்பாடு போன்றவற்றைத் திருத்தி உள்நாட்டு ரீதியில் ஒப் சிறந்த கைத்தொழில் அமைப்பொன்றை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
(2) அரசமானியங்கள் குறைக்கப்பட்டமை
நுகர்வோருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மானியங்கள் குறைக்கப்பட்டது. மாத வருமானம் 300ரூபாவிக்கு மேவ் பெறுபவர்களிடம் இருந்து உணவு மானியம் பின்வாங்கப்பட்டது. இம்மானியக் குறைப்புக்களைச் சீர்திருத்துவதற்காக சம்பள உயர்வு நெல்லுக்கு உத்தரவாத எளிலைத் திட்டம், வேலையற்றோருக்கு வருமானச் சலுகை போன்றன வழங்கப்பட்டது. இதனுடன் இனைந்த வகையில் 1989ம் ஆண்டு ஜனசவியத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.
(3) விலைக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை
1977க்கு முற்பட்ட காலப்பகுதியில் கடைப்பிடிக்கிப்பட்டு அதிகரித்து வந்த விலைக்கட்டுப்பாடுகளும் ஏனைய கட்டுப்பாடுகளும் அத்தியாவசிய ஒரு சில நுகப் பொருள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு நீக்கப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத் தீர்மானங்கள் நிர்வாக சுட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வகையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், இலாப தீர்மானங்கள் என்பன நீக்கப்பட்டு அவற்றிற்குப் பதிலாகத் திறந்த சந்தை சக்திகளுக்கும் தனிப்பட்ட ஒருவரின் திறமைக்கு ஏற்ப இலாபங்களை உழைத்துக் கொள்வதற்கும் வழியமைத்துக் கொடுக்கப்பட்டது.
4) செலாவணி விகிதச் சீர்திருத்தம்
1968 ஆம் ஆண்டு முதல் அமுலிலிருந்து வந்த அந்நியச் செலாவணி உரிமைச் சான்றிதழ் திட்டம் (FEECs) நீக்கப்பட்டு அதனுடன் இனைந்திருந்த இரட்டை விகித முறைக்குப் பதிவாக Bர்த்தக தாராண்மையின் ஓர் பிரதான அம்சமான ஒருமித்த கட்டுப்பாட்டிற்கு தி ட்பட்ட மிதக்கும் நாணயமாற்று விகித முறை (Unified managed floating exchange rate) og sinLusignrågå கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் அமுலுக்குட்படுத்தப்பட்டதால் ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக ரூபாவை 421 சதவீதத்தினாற் பெறுமதிக்குறைப்புச் செய்யப்பட்டது. இப்புதிய நாணயமாற்று வீதமானது ஏற்றுமதி நாக்குவிப்பு, நாணய மிகைப் பெறுமதி மூலம் ஏற்படும் விலை திரிபுகளைத் நீக்குவதற்கும், உள்நாட்டு வரிவசாய வெளிய'ட் டை அதிகரிப் பதறி காகவுமே மேற்கொள்ளப்பட்டது.
5) நேரடி அந்நிய முதலீடுகளைக் கவருதல்
1977 இல் பதவிக்கு வந்த அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாகக் கைத்தொழிலாக்கம் கருதி உள்நாட்டு வெளிநாட்டு. தனியார் துறைகளின் பொருளாதார செயற்பாடுகள்
மேம்படுத்தப்பட்டன் இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது
A மார்க்கம் 5, 1994

Page 55
நேரடி அந்நிய முதலீடுகளைக் கவரும் வகையில் பல சலுகைகள், முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈடுபடுதல், இரட்டை வரிச் சலுகை, முதலீட்டு மேம்பாட்டு வலயங்களை நிறுவிதல் போன்றவற்றை அரசாங்கம் முன்வைத்தது.
(6) ஏற்றுமதி மேம்பாடு
அந்நிய முதலீடுகளுடன் இணைந்த வகையில் ஏற்றுமதியை மேம்படுத்தும் ஒகையில் உற்பத்தியமைப்புக்கள் உருவாக்கப்பட்டது அதற்குரிய வலுவான நிர்வாகரீதியாக பின்னணியை வழங்கும் வகையில் 1979 ஆம் ஆண்டு ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம் ஆக்கப்பட்டது. இதன் கீழ் ஏற்றுமதி அபிவிருத்திச் சடை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இச்சபையின் முக்கிய கடமைகளாக அரசாங்கத்தின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குதல், ஒற்றுமதி மேம்பாட்டுச் செய்முEறகEா நீளக்குவரித்தல், நிதிரீதியான உதவிகளையும் இறக்குமதிக் கழிவுகளையும் வழங்குதல் போன்றவைகளும் ஏற்றுமதியுடன் தொடர்புடைய பிரச்சினைகளை அரசாங்கத்துடன் இணைந்த வகையில் தீர்த்து வைத்தவிலும் ஈடுபடுகின்றது.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை மத்திய வங்கியுடனும் ஏனைய தேசிய வங்கிகளுடனும் இணைந்து நிறுவனங்களின் ஏற்றுமதி நிவைச் சக்திக்கு ஏற்ப நிெையான் மூலதனம், நடைமுறை மூலதனம் என்பவற்றை வழங்கிம்ே முன்வந்தது. இந்நிறுவனமானது மேலும் ஏற்றுமதியை ஊக்குவித்தல் கருதி இறைத்தூண்டுதல்களை ஒழுங்குபடுத்தவும், சீர்திருத்தவும் நடவடிக்கை எடுத்தது. இவ்வகையில் முற்றான இரிவிடுதலை, ஏற்றுமதி அபிவிருத்திநிதி, உற்பத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பான அபிவிருத்திகள் என்பனவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
(1) தனியார் மயமாக்கல் கொள்கை அறிமுகம்
1977 வரை பொதுத்துறையானது பாரியளவு முதலீட்டை நாடி நிற்கும் தொழில்களாகவும், இTபக்குறைவு, திறமைக்குறைவு, நட்டத்தில் இயங்குதல் போன்ற காரணங்களாலும் பொருளாதாரத்தில் சுமையாக செயற்பட்டமையும் இதுவரை தனியார் துறை முயற்சியாளரைக் கவராத துறையாகக் காணப்பட்டது. இதனால் 1977 ஆம் ஆண்டுகளில் திறந்தபெப்ாருளாதாரக் கொள்கையுடன் இப்பொதுத்துறை நிறுவனங்களைக் கிள்ைவதற்கும், அவற்றின் உடைமையை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வகையில் 1978 ஆம் ஆண்டு அரசாங்கம் வெளியிட்ட நான்கு அம்சத்திட்டம் இவற்றின் பொருளாதார சுமையைக் குறைப்பதிலும் இலாபகரமாக இயங்கச் செய்வதிலும், திறமையை அதிகரிப்பது போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது. இவ்வம்சங்களாவன:
(1) நிதி ரீதியாகத் தன்னிச்சையாக இயங்கும் வகையில் குறைந்த
பட்சக் கட்டுப்பாடுகளை விதித்தல், )ே தனியார் துறையுடன் எதுவித பாராபட்சமுமற்ற வகையில்
சமமாகப் போட்டியிட வேண்டுமென்ற நிபந்தனை, )ே முகாமையின் உயர்மட்டத்தின் கீழ் தொழிலுக்குரியதாக்குதல், (4) சிக்கனமும் திறமையுமற்ற செயல்திட்டங்களைத் தனியார்
மயப்படுத்தல் ஆல்வது முற்றாக மூடிவிடுதல்,
இவ் வகையில் தனியார் மயமாக்குதல் B ன்பதே தீவிரப்படுத்தப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் தனியார் மயமாக்கலை
A மார்க்கம் 5, 1994

செயற்படுத்தும் ஆரம்பத் திட்டமாக ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. சில தொழில்கள் முன்போல பொதுத்துறைக்குரியதாக மாத்திரம் ஒதுக்கி வைக்கும் முறை கைவிடப்பட்டது. ஆகவே இப்போது தனியார் துறை ஈடுபடக்கூடிய கைத்தொழில்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இருக்கவில்லை, மேற்கூறியவற்றைத் தவிர ஊழிய நிரம்பல் தொடர்பான ஊழியச்சந்தைக் கட்டுப்பாடுகளை நீக்கியமை, கைத்தொழில்துறைக்கெனச் சிறப்பான சில இறை தூண்டுதல்கள். அபிவிருத்திகள், முறைகள் என்பனவும், திறந்த பொருளாதாரச் செய்முறையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுவரை நிலையிலிருந்த கட்டுப்பாடுகளின் வழிப்பட்ட கைத்தொழில் மயமாக்க முயற்சியினின்றும் விடுபட்ட வகையில் புதிய தொழில் பாதையில் கைத்தொழில் அபிவிருத்தி திருப்பிவிடப்பட்டது. இக்கைத்தொழிலாக்கம் என்பதை இந்நிலையில் நோக்கும் போது இக் கைத்தொழில்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தன. இவ்வகையில் குறிப்பிட்டுக் கூறக் கூடியதாக விளங்குவது மூலதனப் பற்றாக்குறையாகும். இம்மூலதனப்பற்றாக்குறை என்பதை நீக்கும் வகையில் நேரடி அந்நிய முதலீடுகள் மாக்குவிக்கப்பட்டன.
கைத்தொழில் துறைகள்சார் நேரடி அந்நிய முதலீடு
அந்நிய முதலீடானது. (1) தனியார் முதலீடு, (2)பொது முதலீடு எனப் பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். இத்தனியார் முதலீட்டை நேரடி முதலீடு என்றும் மறைமுக முதலீடு என்றும் மேலும் இரு பிரிவாகப் பிரிக்கலாம். இங்கு நேரடி அந்நிய தனியார் முதலீடு என்பது ஒரு நாட்டின் உரிமைக் கம்பனியானது இன்னுமொரு நாட்டில் முதலீடு செய்வதாகும். இவ்வுரிமைப் பரிமாற்றத்திற்காக முதலீடு செய்யும் கம்பனியானது நிதி, முகாமைத்துவம் தொழில் நுட்பம், வர்த்தகக் குறி. மற்றும் ஏனைய வளங்களையும் மற்றைய நாட்டிற்கு மாற்றுச் செய்யும், இவ்வாறு முதலிடும் ே ாது ஒரு புதிய முதலீடாகவோ அல்லது உள்நாட்டினரிடமிருந்து பெறப்பட்ட ஒரு தொழிலாகக் காணப்படும். இவ்வகையில் சில முதலீட்டாளர்கள் தம்முடன் பாரியளவு முதலீட்டைக் கொண்டுவரலாம். அல்லது உள்நாட்டவரிடமிருந்து முதலீடு சேர்க்கப்படலாம் அல்லது இரண்டு விதமான நடவடிக்கையிலும் ஈடுபடலாம். மேலும் சிவ தமது நாடுகளில் இருந்தும் ஊழியமாற்றீட்டைச் செய்யும் அதே வேளை சிலர் ஊழியத்தை உள்நாட்டிலேயே பெற்றுக் கொள்கின்றனர். இதிலிருந்து நேரடி அந்நிய முதலீடானது குறிப்பிட்ட சிவ வளங்களின் மாற்றீடு எனக் குறிப்பிட முடியாது. நேரடி அந்நிய முதலீடானது பணவடிவிலோ அல்லது ஆளணி வடிவிலேர் இடம் பெறலாம்.
ஆசிய நாடுகளில் குறிப்பாக இலங்கையில் அந்நிய முதலீடுகள் தற்போது முக்கியத்துவப்படுத்தப்பட்டாலும் இது ஒர் பாரிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. 19 ஆம் நூற்றாண்டு காவனித்துவ காலம் தொடக்கம் பொருளாதார நடவடிக்கைகளில் அந்நிய முதலீடு பங்கேற்றுள்ளது. எவ்வாறெனினும் இரண்டாம் உலகப்போருக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் இந்நேரடி முதலீடு தன்மையிலும், செயற்பாடுகளிலும் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டது. இவ்வகையில் உலகளாவிய நிலையில் அந்நிய முதலீடுகளின் முக்கியத்துவம் ஆழமாக
அதேவேளை ஒரு விரிவான பங்கையும் வகிக்கின்றது. எனவே
53

Page 56
அந்நிய தனியார் முதலீடுகள் அபிவிருத்தியடைந்துவரும் ஆசிய நாடுகளில் கைத்தொழில்மயமாக்கச் செய்முறைகளில் அவ்வது நவீன செயற்பாடுகளில் முக்கிய பங்கு வசிக்கின்றது. மேலும் இந் நேரடி அந்நிய முதலீடுகளினி உள் வருகை அபிவிருத்தியடைந்தவரும் நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீவாகவும் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்நிலையை உறுதிப்படுத்தும் வகையில் அண்மைக்காவத்தில் அபிவிருத்தியடைந்த புதிய கைத்தொழிலாக்க நாடுகளின் (NICE அனுபவமும் கானப்படுகிறது.
இலங்கையில் கைத்தொழில்சார் அந்நிய முதலீடு குறிப்பாக ஏற்றுமதி சார் கைத்தொழில் துறைகளில் முக்கியமான கொள்கையாகவும். கைத்தொழில் அபிவிருத்திக்கான நிதியிடவில் 1960 இலும், முதல் பங்களிப்புச் செய்துள்ளது. இவ் வகையில் இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில் கொள்கையின் கீழ் அந்நிய முதலீடு வரவேற்கப்பட்டாலும் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கான அவசரத் தேவையாக இவ் அந்நியச் செலாவணியைக் கருதவில்லை. எவ்வாறெனினும் உள்நாட்டுக் கைத்தொழில் அமைப்புக்களைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்ட வகையில் நேர. அந்நிய முதலீட்டைக் கவருவதற்கான சில வசதிகளும் துரண்டுதல்களும் வழங்கப்பட்டது. எனினும் இக் கொள்கையின் கீழ் பாரியளவு நேரடி அந்நிய முதலீடு கவரப்படவில்லை என்பதுடன் பெறப்பட்ட முதலீடுகளும் இறக்குமதிப் பதிவிட்டுக் கைத்தொழில்களை நிறுவதற்குப்பதிவாக ஏற்றுமதித் துறை சார்ந்த நிலைகளிலேயே கூடிய அக்கறை காட்டின.
977 geän L Flair Garis ஏற்றுமதி சாப் கைத்தொழிலாக்கக் கொள்கையின் கீழ் நேரடி அந்நிய முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மேலும் திறந்த பொருளாதார கொள்கையின் கீழ் பல தீர்வைகள் வரிவிதிப்புக்கள். நாக்குவிப்புக்கள். இறைக்கொள்கைகள் போன்ற தூண்டுதல்கள் அளிக்கப்பட்டன. இதனுடன் இணைந்த வகையில் அந்நிய முதலீடுகளைக் கவருவதற்கான ஒரு சாதனமாகவும் அவற்றின் நிர்வாக ரீதியான தேவைகளை வழங்குவதற்கும் முதலீட்டு மேம்பாட்டு வலயங்களை நிறுவுவதற்கும் அரசாங்கம் முன் வந்தது இவ்வகையில் நேரடி அந்நிய முதலீடுகளின் தீர்மானம் மேற்கொள்ளல் மத்தியமயப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பாரிய முதலீடுகளைக் கவருவதற்கும் அவற்றினால் ஏற்படக்கூடிய அரசியல் ரீதியான பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்வதற்கும் வழியேற்படுத்திக் கொண்டது. இது தொடர்பாள் சேவையாற்றுவதற்கென இரு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழு (GTaேTே Colombo Economic Com Ilission (GCEC) eljEL Ligalig TTLTLOLLLT TTTT aLLaaG HLLLCCLL LLLLCC LLLLLLaLJ (FAC) என்பன முதலீட்டு மேம்பாட்டு வலயங்களின் முகாமை, நிர்வாகம் என்பவற்றை மேம்படுத்துவதற்காகச் சட்டரீதியான் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களாக அமைக்கப்பட்டன. இவ்விரண்டு நிறுவனங்களும் சுதந்திர வர்த்தக வலயம், அதற்கு வெளிப்பட்ட நிலயங்களில் அமைக்கப்படும் நேரடி அந்நிய முதலீடுகளைக் கண்காணிக்கும் பொருட்டு இரு தனிப்பட்ட நிறுவனங்களாக உருவாக்கப்பட்டன. 1990 இல் இவ்விரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு முதலீட்டுச் சபையாக
4.

LL aLLaaLLLL LL LLLLLLLLS TTTTTTTTaaSS STLTuY YTTTuu ஒரு தலைமையின் கீழ் மாற்றப்பட்டன.
நேரடி அந்நிய முதலீடுகளின் போக்கு
நேரடி அந்நிய முதலீடுகளைப் பொருத்தவரையில் 1977 ஆம் ஆண்டிEE ஓர் திருப்பு முனையாகக் கொள்ளலாம். எனவே இதற்கு முற்பட்ட காலத்துடன் ஒப்பு நோக்கும்போது 1977க்கு பிற்பட்ட பாவங்களில் நேரடி அந்நிய முதலீடுகளின் உள்வருகையானது மேல்நோக்கிய வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருந்தது. இந்நிலைக்கு புதிய திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் மேற் கொள்ளப்பட்ட கொள்கை மாற்றங்கள். சர்வதேச வர்த்தகத்தில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை, புதிய சலுகைகள் வழங்கப்பட்டமை என்பவற்றைக் காரணமாக முன்வைக்கலாம். 1977 ஆம் ஆண்டுகளின் பின்னர் கைத்தொழில் துறைசார்ந்த வகையில் CேEC. FAC போன்ற நிறுவன அமைப்புகளினூடாக உள்வந்த நேரடி முதலீடுகளின் அளவு
"Le Es: (1) இல் காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக அட்டவனைத்தரவுகளை நோக்கும் போது CேEC இன் அனுமதிக்குட்பட்ட திட்டங்களின் முதலீட்டு அளவை விட FIAC திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட முதலீட்டு அளவு அதிகரித்துச் செல்லும் நிவையைப் பிரதிபலிக்கின்றது. இந்நிலைக்கான முக்கிய காரணமாக FIAC யின் கீழ்நிறுவப்படும் கைத்தொழில்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். ஆனால் FAC யின் கீழ் தயாரிப்பு கைத்தொழில்களும் தயாரிப்பு அல்லாத கைத்தொழில்களும் நிலைய ரீதியான கட்டப்பாடுகள் தவிர ஏனைய கட்டப்பாடுகள் அற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். எனவே FIAC யின் கீழ் உருவாக்கப்பட்ட கைத்தொழில் அமைப்புக்கள் CேEC நிறுவனங்களை விடப் பொருளாதாரச் செயற்பாடுகளில் கூடிய தாக்கம் செலுத்தியது. இவ்விரண்டு நிறுவனங்களுக்குமிடையே ரத்துச் செய்யப்பட்ட கைத்தொழில் திட்டங்களில் பாரிய வேறுபாடுகள் காணப்படாவிடினும் ேெEயிேன் கீழ் 51 சதவீதமான் திட்டங்களே அனுமதிக்கப்பட்டன்,
நேர அந்நிய முதலீடுகளின் |- காலப்பகுதியில் பார்க்கும் போது நாடு எதிர்நோக்கிய சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கு ஏற்ப மூன்று உபகாலப் பகுதிகளாக பிரித்து அறிதல் சிறப்பானதாகும், முதலாம் உப காலப்பகுதியான 1984-87 வரையும், மூன்றாம் உபகாலப்பகுதியாக 1988 - 1998 ஆம் ஆண்டுவரையும் காட்டப்படலாம்.
ஏனைய காவப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது முதலாவது காவப் பகுதியை கூடுதான் நேரடி அந்நிய முதலீட்டைக் -ការរាំច្ច័ក្រ្ត காப்பகுதியாகவும் உச்ச அள்போன் முதலீடு உள்வந்த காலப்பகுதியாகவும் குறிப்பிடலாம். இக் காலப்பகுதியின் ஆரம்பத்தில் GCFC 53 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இம் முதல் உபகாலப்பகுதியின் இறுதியில் (1983) 13 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 18 ஆக அனுமதித்தது) அதிகரித்தது. முதலீட்டைப் பொறுத்தவரையில் 1978 இல் ரூபா 338 மில்லியனாகக் காணப்பட்ட நிலை 1983 இல் ரூபா 1171 மில்லியனாக அதிகரித்திருந்தது. FIA நிறுவனங்களைப் பொறுத்தவரையில்
A மார்க்கம் 5, 1994

Page 57
அட்டவனை 1: இலங்கையில் FIAC, GCEC தைத்தொழி
அந்நிய முதலீடு 1977 முதல் 1991 வரையில
ELIT, F.)
கைத்தொழில் வகை FIAC A5fcii ĝi.[Jorg - LJ (GgTaŭ:4; | GCE
திட்டங்களின் உள்ளூர் அந்நிய திட்ட
முதலீடு முதலீடு
I. R. Hongji. LITETћ,
புகையிலை 『I I
து:ஆடை வகை
தோற்கைத்தொழில்கள் IOE TE |ՊEի 3. மரமும்மரப்பொருட்களும் היהו
4. இரசாயன பெற்றோவிய
நப்பர், பிளாஸ்ரிக்
பொருட்கள் 'T': I፳ù(] 5. உலோகமங்லாத கணிப்
போருட்கள் 出』冒 擂
,ே அடிப்பEட நிட்போது
பொருட்கள் EJ J፱፻ " கட்டு உலோகப் பொருட்கள், இயந்திர
போக்குவரத்து
। 구
8. தயாரித்த பொருட்கள்
நூண்ண்யூன் :Hi II
தயாரிப்புத்துறை மொத்தம் ՎԱԿ
இக் காலப்பகுதியிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1978 இல் 8 நிறுவனங்களுடன் ஆரம்பிக் கப்பட்ட FIAC 1983 இல் 53 ஆக அதிகரித்தது. முதலீட்டின் அளவும் ரூபா 37 மில்லியனிவிருந்து ரூபா 50 மில்லியனாக அதிகிரித்தது.
8 ஆம் உபகாலப்பகுதியை எடுத்து நோக்கும் போது CேEC இல் 1984 இல் 13 நிறுவனங்களில் இருந்து 1987 இல் 31 திட்டங்களும் அனுமதியளித்தது. எனவே இக்காவப்பகுதியில் அனுமதி பளிக்கப்பட்ட மொத்தத் திட்டங்களின் எண்ணிக்கையானது 57 ஆகவே காணப்பட்டது. முதலீட்டின் தொகையும் ரூபா 190 மில்லியனில் இருந்து ரூபா 592 மில்லியனாகவே அதிகரித்தது. FAC ஐப் பொறுத்தவரை இக்காலப்பகுதியில் திட்டங்களின்
எண்ணிக்கையானது 50 இலிருந்து 71 ஆக அதிகரிக்க முதலீட்டுத் தொகை 4823 இலிருந்து 383 ஆகக் குறைந்துள்ளது. இறுதியாக 3 ஆம் உப காலப்பகுதியான 1988 இல் இருந்து 1992 வரையுள்ள நிE வயை I eliġi ġġi நோ கீ குவோமா பூரின் 1988இல் அனுமதியளிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையானது 31 இலிருந்து 1998 இல் 191 ஆகக் காணப்பட்டது. முதலீட்டின் தொகை யானது ரூபா 1180 மில்லியனிலிருந்து 17,510 ஆக அதிகரித்தது.
எனவே திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஆரம்பம் முதல் இன்று வரையுள்ள நிலையில் நேரடி அந்நிய முதலீடானது முதலாம்
A மார்க்கம் 5, 1994

ல்துறைக்கான திட்டங்களில்
ான திரட்டிய தொகை (மில்லியன்
Eo - L- I 4A, F, Glu por L II gigolujiain (797883 நாட்டிங் காணப்பட்ட
பொருளாதார ஸ்திரத் தன்மை, புதிய கொள்கையின்
அறிமுகம் என்பவற்றால்
C யின் திரட்டிய தொகை உள்வருகை அதிகரித்துச்
செல்லும் போக்சில் கானப்பட்டாலும் பிற்பட்ட காலங்களில் நாட்டில்
அந்நிய பொத்துங்களின்
முதலீடு வீதம்
உள்ளூர் முதலீடு
. இனக் கலவரங்கள், ஏனைய சாத்தியமற்ற சூழ்நிலை களினால் பொருளாதாரச் செயற்பாடுகளில் அரசியல் Tígur I ITA вг 5 II ц நிச்சயமற்ற தன் மை எதிர்நோக்கப்பட்டமை,
"+ 酥壓品 ಙ್:
盟岳 卓品岛 ITER .לון பின்வந்த காலங்களில்
நேரடி அந்நிய முதலீட்டின் தொகை குறைவடைந்து செல்வதற்கான காரண குதிப்பிடவாம். இவற்றுடன் இணைந்த வகையில் சில அபிவிருத்தி யடைந்த நாடுகளில் ஏற்றுமதி குறித்து மேற்கொள்ளப்பட்ட சில
L. Gif ாடு களும் இந்நிலையினை மேலும் விரிவடையச் செய்தது.
『 I
卫墨
I
அதிலும் குறிப் பாக இந்நாடுகளில் தைத்த ஆடை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இத்துறையே இலங்கையில் அந்நிய முதலீட்டைக் கூடுதலாகக் கவர்ந்த துறையாகக் காணப்பட்டமையாலும் கூடிய தாக்கம் ஏற்பட்டது.
கைத்தொழில் ரீதியான நேரடி அந்நிய முதலீட்டை எடுத்து நோக்குவோமாயின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் நேரடி அந்நிய முதலீட்டைப் பல்வேறு நோக்கம் கருதி வரவேற்கப்பட்டாலும் கைத்தொழில் ரீதியாக நோக்கும் போது இது ஓர் இடத்தில் குவிக்கப்பட்ட தனிமையையே புவப்படுத்துகின்றது. CேEC யின் கீழ் நிறுவப்பட்ட பெரும்பாலான் நிறுவனங்கள் குறுகிய காலத்தைக் கொண்ட நிலையான அடித் தளமற்ற ஆடைத் தயாரிப் புத் தொழிவிலேயே முடக்கிப்பட்டது. இந்நிவையிலிருந்து பின்னர் ஏற்பட்ட மாற்றம் கூட நாறியச் செறிவை அதிகளவில் நாடி நின்ற இரசாயனப் பொருட்கள் உலோகமல்லாத கணிப்பொருட்கள், அடிப்படை உலோகப் பொருட்கள் போன்ற கைத்தொழில் வகைகளையே நாடிச் சென்றன.
மேலும் 1977-98 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் CேEC. FAC கீழ் நிறுவப்பட்ட தொழில்களில் 180 திட்டங்கள் ஆடைத்தயாரிப்பு வகையையே சார்ந்திருந்தது. ஏனெனில் இக்கைத்தொழில் முதலீட்டை மேற்கொண்டவர்களில் பாரிய வீதத்தினர் புதிய
55

Page 58
கைத்தொழிலாக்க நாடுகளின் முதலீட்டாளர்களாகும். இந்நாட்டவர்களின் ஆடைத்தயாரிப்புத் தொழிலுக்கான கிடைப்புப்பங்கு (Quota) ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய பொருளாதாரச் சமுகம் போன்றவற்றில் கட்டுப்பாட்டிற் குட்படுத்தப்பட்டதால் அதன் இழப்பை ஈடு செய்து கொள்வதற்காக இங்கு அவ்வகைக் கைத்தொழில் முதலீட்டை மேற்கொள்வதிலேயே ஆர்வம் காட்டினர். இதனுடன் ஏனைய குறைவிருத்தி நாடுகளைவிட இத் துறையில் இலங்கையில் குறைந்த கூவியில் ஊழியரைப்பெறக்கூடிய சாத்தியமும் காணப்பட்டது. SKTTT TTT LLLTTT TTTTS LLLLSS LLLL S S uTY SKT T OOOS uuuLLLLL கைத்தொழில்களுக்கான் நேரடி அந்நிய முதலீட்டைக் கட்டுப்படுத்தினாலும் இன்று வரை இக் கைத்தொழில் வகையே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் கொண்டு வரப்பட்ட நேரடி அந்நிய முதலீட்டினில் முக்கியமாகக் கவனிக்கக்கூடிய இன்னுமொரு அம்சம் என்னவெனில், நிறுவனங்களின் அளவு, முதலீட்டுத் தொகை என்ற இரண்டிலும் அபிவிருத்தியடைந்து வரும் புதிய கைத்தொழில்ாக்க நாடுகளின் முதலீட்டாளர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். GCEC ஏறத்தாழ 50 சதவீதமான தொகையினர் புதிய கைத்தொழிலாக்க நாட்டு முதலீட்டாளர்களேயாவார். இதில் குறிப்பிடத்தக்களவான பங்களிப்பு தென்கொரியா, ஹொங்கொங் முதலீட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இன்னுமொரு முக்கிய நிலையாக சுட்டிக்காட்டப்பட வேண்டியது இக்காலப் பகுதியில் பாரிய பல்தேசியக் கம்பனிகளின் முதலீடு குறைவாகக் காணப்பட்டமையாகும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் பல்தேசிய கம்பனிகள் முதலீட்டை மேற்கொண்டாலும் ஒப்பீட்டளவில் அதன் அளவு குறைவாகும்.
அடுத்து குறிப்பிடக்கூடியது CேEC யுடன் FAC முதலீட்டு நிலைகளை ஒப்பிட்டு நோக்கும்போது GCEC இல் அபிவிருத்தியடைந்துவரும் முதலீட்டாளர்களின் ஆதிக்கமும் மாறாக FAC இல் யப்பானிய முதலீட்டாளர்களின் ஆதிக்கமும் மேலோங்கி விளங்கியபோதும் ஆசிய முதலீட்டாளர்களே திட்டங்களின் எண்ணிக்கையிலும், முதலீட்டுத் தொகையிலும் உச்சநிலை வகித்து வருகின்றனர். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம் தவிர்ந்த ஏனைய நாடுகளின் திட்டங்களின் எண்ணிக்கை முதலீட்டுத்தொகை அதிகரித்துச் சென்றாலும் உரிமை மூலதனத்தைப் qேuity Capital) பொறுத்து திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஆரம்ப காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது பிற்பகுதியில் நிலையான தன்மையே காணப்பட்டு வருகின்றது.
மேலும் திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் அந்நிய முதலீட்டின் மூலம் கைத்தொழில்துறை வளர்ச்சியை ஏற்படுத்துவதும் அதன் கீழ் கைத்தொழில் பொருள் ஏற்றுமதியை அதிகரித்துச் சென்மதி நிலுவை நிலைகளை முன்னேற்றிக் கொள்வதும் ஒரு நோக்கமாகக் கானப்பட்டது. இவ்வகையில் தேறிய ஏற்றுமதி நிவைகளை எடுத்து நோக்குவோமாயின், இத்திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்புவலயத்தின் தேறிய ஏற்றுமதி வருமானங்கள் அதிகரித்துள்ளன என்பது சுட்டிக்காட்டப்படக்கூடியதாகும்.
56

1980 இல் ஏற்றுமதி வருமானங்கள் ரூபா 524 மில்லியனாகக் காணப்பட்டது. இது இதற்கு முற்பட்ட நிலைகளுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதி வருமானத்தில் முதலீட்டு தாக்குவிப்பு வலயத்தில் ஏற்றுமதி வருமானங்கள் 1978 இல் 11 சதவீதமாகவும் 1990 இல் ஏறத்தாழ 25 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 1983 க்கும் 1993 க்குமிடைப்பட்ட காலப்பகுதியில் ஏறக்குறைய 20 சதவீதமான கைத்தொழில் ஏற்றுமதி அதிகரிப்புக்கள் நேரடி அந்நிய முதலீட்டின் மூலம் பெறப்பட்டதாகும். எனினும் தேறிய ஏற்றுமதி வருமானங்கள், மொத்த ஏற்றுமதி வருமானத்தில் கணிசமான அளவு பங்களிப்பை வகிப்பினும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது யாதெனில் இதில் பெரும் பங்கை ஆடை ஏற்றுமதியே வகித்துள்ளது என்பதாகும். ஏனைய துறைகளைப் பொறுத்து இவ்வளர்ச்சி மந்தமாகவே காணப்பட்டது. நேரடி அந்நிய முதலீட்டின் அடிப்படையில் நிறுவப்பட்ட நிறுவனங்களின் 1979 இல் ே சதவீதமாகக் காணப்பட்ட தயாரித்த ஆடை ஏற்றுமதி 1990 இல் ஏறத்தாழ 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.
முடிபுெரை
திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் அந்நிய முதலீடானது பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், கைத்தொழில், விவசாயம் போன்ற துறைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தல், அபிவிருத்தி செய்தல், வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளல், வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல் முகாமைத்துவத் திறமைகளை வளர்த்தல், பயிற்சியுடைய தொழிலாளர் குழாமை உருவாக்குதல், ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல், அந்நியச் செலாவணி நிலைமைகளை மேம்படுத்தல், சென்மதி நிலுவை நிலைகளைச் சீர்படுத்தல் போன்ற காரணிகளை அடைவதை முன்வைத்தே அமுல் நடத்தப்பட்டது.
எனினும் திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த இன்றைய நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என நோக்கும்போது நேரடி அந்நிய முதலீடு என்பது திறந்த பொருளாதாரக் கொள்கையை உருவாக்கிய எதிர்பார்ப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்றே கூற வேண்டும். (1981-83. 1988 - 89 என்ற காலப்பகுதி தவிர்த்து) ஏனெனில் உருவாக்கப்பட்ட தொழில்களில் பெருமளவு ஊழியச் செறிவையும், குறைந்த சுவியில் பெறக் கூடிய தொழிலாளர்களையும், குறைந்த விவையுடைய தேசிய வளங்களையும் மையமாகக் கொண்டே அமைக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பதற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தைவிடத் தனியார் இலாபமே மேலோங்கிக் காணப்பட்டது. எனவே இவ்வாறான கைத்தொழிலாக்கம் சமுக பொருளாதார நிலைகளை மேம்படுத்தல், சிறப்புத்தேர்ச்சி தொழில்நுட்ப முன்னேற்றம் என்பவற்றில் எல்லையளவு கவனமே செலுத்தியது. மாறாக இலாபமே உச்சநோக்கமாகக் காணப்பட்டது. உள்நாட்டு மூலவளங்களை உச்சமாகப் பாவனைக்குட்படுத்தும் சில நிறுவனங்கள் நிறுவப்பட்டாலும் பெருந்தொகையான
நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகளையே ஊதியம்
A மார்க்கம் 5, 1994

Page 59
தவிர்ந்த நாடி நின்றன. உதாரணமாக CேEC நிறுவனங்களினால் கொள்வனவி செய்யப்பட்ட மொத்த உள்ளிட்டுத் தேவையில் 10 சதவீதம் மாத்திரமே 1981-92ம் காலப்பகுதியில் உள்நாட்டிலிருந்து பெறப்பட்டது.
ஏற்றுமதி வருமானங்கள் அதிகரிக்கப்பட்டாலும், இள் ஏற்றுமதிகளும் கோட்டா நிவைகளைப் பொறுத்து கானப்பட்டதுடன் குறிப்பிட்ட சில் கைத்தொழில் வகைகள் குறித்து மையப்படுத்துபட்டதாகவும் கானப்பட்டது. இந்நிலை வெளிநாட்டுச் சந்தை வாயுப்புக்களைப் பெற்றுத்தரும் என்ற நோக்கத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இன்னுதைக் விகித்தொழில்களும் நிலையான அடித்தளமுடையதாகக் காணப்படாமல் தாம்பல் நிலையிலேயே காணப்பட்டது. இதன் மூலம் விருமானங்களும் திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஆரம்ப காலத்துடன் ஒட்ட நோக்கும் போது அண்மைக்காவங்களில் குறைவாகவே காணப்பட்டன. திறந்த பொருளாதார கொள்கைக்கு முற்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது பிற்பட்ட பிரிவப்பகுதியில் நேரடி அந்நிய முதலீடுகளின் தொண்க அதிகரித்தாலும் இந்நிலை பொருளாதார நிலையிலோ அல்லது சென்மதி நிலுவைபரிவோ குறிப்பிடத்தக்க மாற்றங்களையோ அபிவிருத்தியையோ ஏற்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். மேலும் இந்நிலை சென்மதி நிலுவையின் மாறும் செலவில் ஏற்பட்ட குறைகளை நிரப்புவதற்கும் பற்றாக்குறையாகவே காணப்பட்டது.
1950 இல் இருந்தே கைத்தொழிலாக்க நடவடிக்கைகள் இருவேறு கொள்கைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட அதாவது இறக்குமதிப் பதிலிட்டுக் னைத்தொழில் கொள்கை மூலம் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட விவேகியிலும் பின்னர் திறந்த பொருளாதாரத்தில் ஏற்றுமதி சார் கைத்தோழிலாக்க செய்முறையில் சலுகைகள், வரி விடுதலை என்பனவற்றை வழங்கிக் கைத்தொழிலாக்கம் உருவாக்பி எத்தனிக்கப்பட்டது. எனினும் கைத்தொழி வாக்கத்திற்கான ஆர்வமுள்டய ஒரு சமூகமோ கானப்படாத நிலையிலேயே நேரடி அந்நிய முதலீடு வரவேற்கப்பட்டது. இதன்வழி முதலீட்டுப்பற்றாக்குறை, அடிப்படைக் கட்டுமான செதிகளில் விருத்தி என்பன எதிர்பார்க்கப்பட்டாலும் திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் வரவேற்கப்பட்ட நேரடி அந்நிய முதலீடு இத்தகைய அபிவிருத்திகளை முன்னெடுத்துச் சென்றதாகக் கூறிவிடமுடியாது
மேலும் இலங்கையின் பொருளாதார சமூக நிலைகளில் காணப்பட்ட சில இடப்பாடுகளும் பாரிய பல்தேசியக்கப்பனரிகளின் நேரடி அந்நிய முதலீட்டை கவருவதில் பின்நிற்க வைத்தன். அதாவது உலோக வளங்களின் பற்றாக்குறை, அரசியல் சூழ்நிலைகளினால் ஏற்பட்ட நிச்சயமற்றதன்மை, முதலீட்டின் மூலம் எற்படக்டேடிய ஆபத்துக்கள் இங்கு உற்பத்தி செய்யும் கைத்தொழில் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளால் ஏற்படுத்திப்பட்ட கட்டுப்பாடுகள் ஏற்றுமதிசாப் கைத்தொழிலாக்கக் கொள்கையை இலங்கை பிந்திய காலப்பகுதியில் ஆரம்பித்தமை போன்றவற்றைக் காரனமாகக் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.
இறுதியாக திறந்த பொருளாதாரக் கொள்கையின் அறிமுகமும் அதன் மூலமும் நேரடி அந்நிய முதலீடு வரவேற்கப்பட்டுக் கைத்தொழிலாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எதிப்பார்ப்பு
A மார்க்கம் 5, 199

நடைமுறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. திறந்த பொருளாதாரக் கொள்கையின் மூலம் அந்நிய முதலீடுகள் அதிகரித்தாலும் அவை ஒரு குறித்த தன்மையுடையதாகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை மேம்படுத்துவதாகவோ கைத்தொழிலாக்கச் செய்முறையை வலுப்படுத்துவதாகவோ காணப்படவில்லை என்பதை நேரடி அந்நிய முதலீட்டின் போக்கு எடுத்துக் காட்டுகின்றது.
உசாத்துணைகள்
Athlkoala, Premachandra, The III pact of 1977 Policy LLLLaCL CH LLLHHLLLLLLL LLLLL S S aaaaLLLLLLL L LLLS S LLLSHaS January 1986, pp. 69 - 105.
Turning froIII Importsubstitution to Export Promotion:An Overvie W. Economic Review, Wol. 8, No. 3. JLLine 1982, pp.
27-2B.
"Direct Foreign Investment and manufactured Export Expansion: The case of Sri Lanka," Vidyodaya journal of Arts science and Letters, Special Silver Jubilee Issue Vol. 12, University of Sri JayawardeIapLI Ta NLL gegoda, Sri Lanka.
Central Balık of Sri Lanka, Vario Is Issues-Anırı Lal reports and Review of the Ecolony, Central Bank of Sri Lanka, ST Lanka.
GCEC - 1991, Activities and perfor Ilance of GCEC, GCEC, SFIIākā.
Laksh Iman W.D., "Japanese Direct Investmen Lin Asia, with Special Reference to South Asia and Sri Lanka. Some Implications for Economic Growth of dweloping Countries'. LLLLLL LLLLLLL LL LLL LLaaLLLL LL LL L0LLLL LLLL aaLLLL aaLLLLLLLaaSSSLLS 21, March 1991.
"Open Economy in Sri Lanka," Pravada Vol.2, No.2 Februalry 1993,
Piyadas al Ratnayake, "Japanese Direct Investi Ille-In L [ In Asia"'. A study on Sri Lanka and Thailand, Economic Review, Vol. 18, No. 10, Jal T1 Liary 1993.
Sanjaya Lall, "Foreign Direct. Investmentini so Luthi asia", The Sunday Observer, June 27th 1993.
Saman Kelagama, "Open Economillic Policy and Its Impaction LHHLLLLLLL LL aLL LLLS LLLLLL aaaLLLL LL LLLLLL aLLL LLLLLL Association of Ecolonist, 1991. E

Page 60
இந்தியக் கலைமரபில் சிற்பம்பற்றிய கோட்பாடுகளும் யாழ்ப்பாணத்துக் கலைப்பயிற்சியில் அவை போற்றப்படும் முறைமையும்
(யாழ்ப்பானத்துச் சிற்பாசாரியர் சிலரையும் யாழ்ப்பாணத்துக் கோயில்கள் சிலவற்றிற் காணப்படும் சிற்பங்கள் சிலவற்றையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்ற ஒரு குறிப்பு)
ஏ.என்.கிருஷ்ணவேனி
ஈழத்துக் கெைமரபு என்று கூறும்போது அதனை மித-அடிப்படையில் இந்துக் விெைமரபு. கிறிஸ்தவக் கலைமரபு, இஸ்லாமியக் கவைமரபு என்று வேறுபடுத்தி நோக்க வேண்டிய ஒரு தன்மையே காணப்படுகிறது. மொழிவழிப் பண்பாட்டில் இம்மூவரும் தமிழ்ப்பண்பாட்டைக் கொண்டிருப்பினும் கலைகளைப் பொறுத்த மட்டல் மததுடிப்படையில் வேறுபாடு களைக் காண்கிறோம். ஒவ்வொரு மதத்திலும் அதன் உட்பிரிவு களுக்கிடையிலேயே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இடம் பெறுகின்றமையும் நோக்குதற்குரியது. இந்துமதத்தில் சைவம், வைஷ்ணவம், சாக்தம் போன்ற சமயப்பிரிவுகளின் (Cபl WTBhip) வேறுபாடுகளேயும் கிறிஸ்தவத்தில் கத்தோவிக்கம், புரட்டஸ்தாந்த மதப்பிரிவுகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகளையும் எடுத்துக் காட்டபொம். தமிழர் பண்பாட்டில் அடங்காத ஈழத்துக் கலைமரபாக விளங்கும் பெளத்தக்கவை மரபிலும், மகாயான, ஹறினயான மதங்களின் வேறுபாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியா, இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளில் கலைகள் மதச்சார்பு கொண்டனவாகவே காணப்படுகின்றன.
ஈழத்துத்தமிழர் கலைமரபுகளை நோக்கும்போது அவற்றை எவ்வாறு அணுகுவது என்ற பிரச்சினை எழுகின்றது. பொதுவாகக் கலைகளை நுண்கவைகள் (Fine Arts என்றும், பயன்பாட்டுக் கலைகள் (Ully Arts என்றும் பாகுபடுத்தி அவை ஒவ்வொன்றின் தாரதம்மியத்தையும் அறிந்து கொள்ளலாம். கைவினைப்பொருட்களைப் (CIS) பயன்பாட்டுக் கலைகளுள் வைத்து நோக்கும் மரபு ஒன்று வளர்ந்துள்ளது.
பண்டைக்காலத்தில் நுண்கவைக்கும் கைவினைக் கலைக்குமிடையே மிகச்சிறிய வேறுபாடே காணப்பட்டது கைவினைக்கலை கைத்தொழில் உற்பத்தி முறையாகவும் கவைத்துவச் செயற்பாடாகவும் மிளிர்கின்றது. அவை அடிப்படையில்
ஏ. என். கிருஷ்ணவேனி B.A(Hons); M.A ; M.Phil Madras) விரிவுரையாளர், நுண்கலைத்துறை யாழ்ப்பானப் பல்கலைக்கழகம்
58

—
பயன்பாட்டு நோக்கத்தைக்கொண்டிருந்தாலும் அதில்ண்டுக்கப்படும் TTT Y A ATTTu S SKTT uS S T u u S SSK SS LLLLLL LL S SSSHaaLaL கொண்டனவாகவிரம் விளங்குகின்றன. தொழிற்திறன் மிக்க ஒரு கைவினைக்கலையானது கையில் இருந்து சிருஷ்டிக்கப்படும் ஒரு படைப்புக் கிவைப்படைப்பாகவே பரிணமிக்கின்றது.
TTeTTTT TTLTTTT TTT TTS TTu t C u SLLLLLLLL LLLLLLLLYLL கோட்பாட்டை அடியொற்றிக் கலைப்படைப்புக்களைப் பெரும் பாரம்பரியக் கலைகள் (GTEat Tradition) சிறுபாரம்பரிய கலைகள் (LittleTradition) என்றும் பிரித்தறியும் போது மதம் முதன்மையான இடத்தைப் பெறுகிறது. மதநூல் அடிப்படையில் சாஸ்திரீக மரபுகளை இறுக்கமாகப் பின்பற்றும் கலை வடிவங்கிளப் பெரும் பாரம்பரியக் கலைகள் என்றும், மதநூல் அங்கீகாரமற்ற சாஸ்திரீக மரபுகளை இறுக்கமாகத் திழுவாதி பின்விகளைச் சிறு பரம்பரியக் கலைகள் என்றும் கூறலாம். இந்தியப் பண்பாடு, சுவைகளைப் பொறுத்தமட்டில் இந்து மதந் சார்ந்த ஆகமங்கள், புரான இதிகாசங்கள், சிற்பசாஸ்திரங்களின் செல்வாக்கை மிகத் துல்லியமாகக் காணலாம் கோயிற் கட்டடங்கள் தெய்வத் திருவுருவங்கள், சிற்பங்கள், கிரியைகள், சடங்குகள் யாவும் ஆகமமரபுக்குட்படுகின்றன. இதனால் மதநூல் அடிப்படையில் வழிபாட்டு முறைகளும் ஆகமமரபு சார்ந்தவை, (Agame) ஆகமமரபுக்குட்படாதவை LLLLSSSLLLLaaaLLLLSS SS TT SS S tTTTTT YYTS S S S TTu u TTTTTt tl LLLS இந்நிலையில் ஆகமமரபு சார்ந்த பெருந்தெய்வக் கோட்பாடு, ஆகிமேரபு சாராத சிறுதெய்வக்கோட்பாடு தோன்றுகிறது. ஆகம மரபு விரிக் கோயில் களில் இடம் பெறும் சிற்பத்திருவிருவங்கள். விக்கிரகங்கள் ஆகம சிற்பசாஸ்திர மரபுகளைப் பின்பற்றி அவைகூறும் கலைநியமங்களுக்குட்பட்ட வகையில் அமைக்கப்படுகின்றன. சிறுதெய்வ அன்னார். பிடரி அம்மன் போன்ற தெய்வங்கள்) வழிபாடுடைய கோயிங்களில் ஆகமமரபு பின்பற்றப்படுவதில்லை, பெருந்தெய்வ வழிபாட்டில் இடம்பெறுவது போன்று பிராமணர்களினால் மந்திர உச்சானங்களுடன் கூடிய கிரியைகள் நடைபெறாது, பூசாரிப் பரம்பன்ரபுரிEார் பூசைகளைச் செய்வதுடன் மடைபரவுதல், குழுத்தி பொங்கள். தீமிதித்தல், நேர்த்திக்கடன், காவடி, கரகாட்டம் போன்ற வழிபாட்டு முறைகள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. மேற்கூறப்பட்ட சமயப் பண்பாட்டுப் பின்புலத்தில் கலைகள் பற்றி ஆராயும் போது ஈழத்துக்கவைமரபு இந்தியச் செல்வாக்கைக் கொண்டிருப்பதையும், அது தனது மதம், பண்பாட்டுச் சூழலுக்கேற்றவகையில் தனித்துவமாக வளர்ந்து வருவதையும் நோக்கிவாம்.
இந்தியச் சிற்பங்கள் போன்று ஈழத்துச் சிற்பங்களும் மதக் கோட்பாடுகளுக்கேற்பவும், சிற்பக்கலை நியமங்களுக்கேற்பவும் LLLLLLLLS LLLGLL0SS S S SK TTT TTTT T T TTT Tu S SKK HH utm புதுமையையோ மாற்றங்களையோ காணமுடிவதில்லை, இந்துமதத்தில் விக்கிர வழிபாடு மிக முதன்மையான இடத்தைப் பெறுகிறது. மக்கள் அனைவரும் சமய வழிபாட்டில் ஈடுபடஃபீட்டிய வகையில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்தலங்களே கோயிற் கட்டிடங்கள் மக்கள் மத்தியில் சமய வழிபாட்டை எளிமைப்படுத்துபவை கோயில்களும் அங்கமைந்த சிற்ப விக்கிரகங்களும் என்று கூறின் மிகையல்ல. குணங்குறிகளைக் கடந்த பரம்பொருEளக் குணங்குறிகளால் வகுக்கும் என்விவக்குள் ஆகிப்படுத்திக் கல்விலோ மரத்திவோ, உலோகத்திலுே
A மார்க்கம் 5, 1994

Page 61
  

Page 62
இவை அமைக்கப்படவேண்டிய விதிமுறைகள் பற்றி ஆகமங்களிற் காரணம், காமிகம், சுப்பிரபேதம் போன்றவற்றில் விரிவான அத்தியாயங்கள் உண்டு. புரானங்களில் மத்சயம் கருடபுராணத்தில் சிற்ப நியமங்கள் இடம் பெறுகின்றன.
சில்பரத்தின்ம், மயமதம், மான்சாரம், வாஸ்துவித்யா, சகளாதிகாரம், சிற்ப சிந்தாமணி, சரஸ்வதியம், சாசியபம், போன்ற சிற்பநூல்கள் கட்டிட சிற்ப, ஒவியக்கவை பற்றிய விளக்கங்களைத் தருகின்றன. போஜரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சாராங்கனகுத்திரதாரம் விக்கிரகவியல் பற்றிச் சிறப்பாகக் கூறுகிறது. அபிலாவிதார்த்தசிந்தாமணி போன்ற வடநாட்டுச் சிற்பநூல்களிலும் சிற்பக்கவை விதிமுறைகள் எடுத்தியம்பப்பட்டுள்ளன. விஷ்னுதர்மோத்திர புராணம் மரத்தாற் சிற்பங்கள் செய்யவேண்டிய முறையினைக் கூறிய பின்னர், கற் சிற்பங்களை அமைப்பது பற்றிக் கூறுகின்றது.
சிலாபரீக்ஷணம் தெய்வத்திருவுருவங்களை அமைப்பதற்கு வேண்டிய கவ்வைத் தேர்ந்தெடுத்தல் சிவபக்ஷணம் எனப்படும். சிற்பத்தைச் செதுக்கும் ஸ்தபதியானவன் மலையை அடைந்து சில குறிப்பிட்ட பொருட்களைக் கவ்விற் பூசி, அக்கவ்வின் இயல்பை முதலில் அறிய வேண்டும். இந்த நுண்ணிய பரீட்சை சிலாலேயம் எனப்படும். கோபாலபட்டர் தமது ஹரிபக்திவிலாசம் எனும் நூலில் கல்லைத் தெரிந்தெடுத்தலைத் தனி அத்தியாயமாகக் கூறியுள்ளார். இது கிலாகிரஹனம் என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கல்வின் தரம் பற்றிக் கூறும் பகுதி சிலாலசுதனம் எனப்படும் சூரிய வெப்பத்தாற் பாதிக்கப்படாத கற்களே சிற்பத்துக்கு வேண்டப்படுவன. புண்ணிய சேவுத்திரங்கள் நிழல்மரங்களின் அடியில், நீருக்கடியில், நிலத்துள்ளிருந்து பெறப்படும் சிவப்பு, வெண்சிவப்பு மஞ்சள், கருமைநிறக் கற்கள் சிறந்தவை. பாவசிலை, புவசிலை, மத்யசிலை என்ற மூவகைக் கற்களில் பாவசிலை சிற்பத்திற்குப் பயன்படுத்துவதில்லை, கற்களிற் செய்யப்படும் விக்கிரகங்களிற் பாற்பாகுபாடு இடம்பெறுகிறது. மூர்த்தியின் வடிவம் ஆண்சிலையிலும், பீடம் பென்சிலையிலும் ஆகக் கீழே உள்ள பிண்டிகை அவிச்சிலையிலும் அமைக்கப்படுவது வழக்கம். வெட்டப்படும் கல், வெட்டுவதற்குப் பயன்படும் ஆயுதங்கள் அப்ச்சிக்கப்பட்ட பின்னரே உளியின் துணைகொண்டு ஸ்தபதிகள் தொழிலைத் தொடங்குவர் செய்யப்படவிருக்கும் உருவத்தின் அளவுப் பிரமானத்தைக் காட்டிலும், வெட்டப்படும் கல்லின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். சிற்பங்களின் உருவமைப்பு. அளவைப் பிரமானம் யாவும் ஆகமங்களிலும் சிற்ப சாஸ்திர நூல்களிலும் தியான ஸ்லோகங்களாகக் கூறப்பட்டுள்ளன.
சிற்பக்கலை நியமங்கள் இந்துக்கலை மரபிற் சிற்பங்கள். விக்கிரகங்கள் வழிபாட்டுத் தேவையை ஒட்டியே அமைக்கப்படுகின்றன. சிற்ப, விக்கிரகவியல் வளர்ச்சிக்குப் பக்திநெறி பெருந்துணை புரிந்தது. பக்தி இலக்கணங்களில் ஒன்றாக " இறைவனது வடிவ அழகில்" ஈடுபடுகின்றமையும் கூறப்பட்டுள்ளது. (நாரத பக்தி சூத்திரம் செ. 88) எனவே சிற்ப விக்கிரகங்களை அழகாக அமைக்க வேண்டியது அவசியமாகும். அழகுடைய சிற்பங்களே வழிபடுவோனுக்கு நன்மை பயக்கும் எனவும், ஏனையவை நன்மை பயக்காது எனவும் சுக்கிரநீதி கூறுவது இங்கு
50

==कातःतान्तः===ातः==========
நோக்குதற்குரியது. இதனால் சிற்பங்களைச் செய்வதற்குரிய விதிமுறைகளைச் சிற்ப நூல்கள் சிறப்பாக காடுத்தியம்புகின்றன.
அங்க இலக்கணத்தின்படி படிம உறுப்புக்களை நூலோர் மஹாங்கம் (பேருறுப்பு) அங்கம் (உறுப்பு) உபாங்கம் துணையுறுப்பு) பிரத்தியாங்கம் இணையுறுப்பு) என்ற நான்காக வகுத்துள்ளார்.
முகம், மாப்பு உடல், குய்யம் நான்கும் மற்றாங்கம் கைகள் கால்கள் இரண்டும் அங்கங்கள் சிகை, நகம், பற்கள் ஆகியவை உபாங்கம் ஆயுதம், அணிகலன்கள், ஆடைகள் மூன்றும் பிரத்தியங்கம்
(சிற்பசெந்நூல் ப. 32)
இந்துக்கலைமரபில் தெய்வவடிவங்களை அமைப்பதற்கு அடிப்படையாக மனித விடிவமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பரம்பொருளின் பூரணமான தன்மைகளை வெளிப்படுத்துவதற்கு மனிதவடிவம் முழுமையானதல்ல என்ற காரணத்தினால் அம்மனித வடிவத்தைத் தெய்வீகத் திருவுருவமாகச் செதுக்குவதற்கும், செப்பனிடுவதற்கும் பல்வேறு சுவை நியமங்கள் பயன்படுத்தப் படுகின்றன.அவற்றை சிற்பநூல் கிள் அளவைப்பிரமாணம், இலக்ஷ்ன விதி பங்கம், அபிநயம், கஸ்தம் அல்லது முத்திரை ஆயுதம், ஆபரணம், ஆடை அணிகலன் என விரித்துக் கூறுகின்றன.
அளவைப்பிரமாணம் : ஒரு சிற்பவடிவத்தில் அதன் உறுப்புக்கள் ஒவ்வொன்றுக்கும் அமைய வேண்டிய அளவுவிதிகள் அளவுப்பிரமானத்திற்கு அமைய அமைந்த வடிவங்கள் உறுப்பமைதி கொண்ட அழகிய வடிவங்களாகக் காட்சியளிக்கும்.
இலகடினவிதி: பாப்போரத மனதில் இரசபாவங்கள் தோன்றும் வண்ணம் சிற்பங்களை அமைத்தல்,
பங்கங்கள் தெய்வங்கள் நின்றவடிவிலாயினும், ஆசன்நிலையிலாயினும், சயன்நிலையிலாயினும் வடிக்கப்படலாம். நின்ற இருந்த கோலங்களில் தெய்வவடிவங்கள் அமைக்கப்படும் போது அவை சமயங்கம் ஆபங்கம் திரியங்கம் என்ற மூன்றுநிலைகளில் வடிவமைக்கப்படுகின்றன.
சமபங்கம் ஒருபக்கமும் சரியாது ஒரேசீராக நிற்கின்ற இருக்கின்ற வடிவங்களை அது குறித்து நிற்கின்றது.
ஆபங்கம் ஒரு வளைவுக்குட்பட்ட வடிவம், அடியார் திருமேனிகள், இடுப்பில் வளைவுக் குட்பட்ட பெண்தெய்வ வடிவங்கள், இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
திரிபங்கம்
இது அதிபங்கம் எனவும் அழைக்கப்படும். ஒன்றுக்குமேற்பட்ட விளைவுக்குட்பட்ட வடிவங்கள் இப்பங்க அமைப்புக்குள் இடம்பெறுகின்றன. நடராஜர், நர்த்தனகிருஷ்ணர், கோதண்ட
A மார்க்கம் 5, 1994

Page 63
ராமன் போன்ற வடிவங்கள் இதற்குச் சிறந்த ாடுத்துக்காட்டுகளாகும்.
Li। கை அபிநயங்கள், கஸ்துங்கள் அல்லது முத்திரைகள் என்று அழைக்கப்படும் ஆசனங்கள் பாத.அபிநயங்கள் கானப்படும், பொதுவாக அபிநயங்களை ஆங்கிகம் - நீட்டல் உறுப்புகளினால் காட்டும் பாவங்கள் வாசிகம்-பேச்சு சொற்கள் முதலியவற்றால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தல், ஆகார்ஜம்-ஆடை அணிகலன் களினால் ஒப்பனை மூலம் பாவத்தை வெளிப்படுத்தல், சாத்விகம் - உள்ளத்து உணர்ச்சிகளை அமைதி, கொந்தளிப்பு வீரம், சோகம், மெய்சிலித்தல், போன்ற உடலிற் கண்ப்படும் உள்ளுணர்வின் பிரதிபலிப்புகளைப் புலப்படுத்தல் என்று ைெகப்படுத்தலும்,
கை அபிநயங்கள் தெய்வ வடிவதிவிதச் செய்வதற்கு மனித வடிவம் பயன்படுத்தப்பட்டாலும், தெய்வீக இயல்புகளைச் சிறப்பாக கை அபிநயங்களான முத்திரைகள் உணர்த்தி நிற்கின்றன. இறைவனைப் டைக்கும் நினவியிலும், காத்தல், அழித்தல், அருளள் நிலையிலும் சித்திரிக்க இவை உதவுகின்றன. அபயஹஸ்தம், வரதஹஸ்தம் அஞ்சலிஹஸ்தம், கஜஹஸ்தம், டமரஹஸ்தம், கட்டியலிலம்பிதாஹத்தம் எனப் பல்வேறு ஹஸ்தங்கள் சிற் பநுTஸ் களிற் கூறப் பட்டுள்ளன. விரல்களைமடித்தும் நீட்டியும், ஆயுதங்களைப் பிடிக்கும் தன்மை உருவங்களின் மனதில் அரும்புவதாகிய இன்பநிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆடற்கலையின் ஒரு படியாகச் சிற்பம் அமைகின்றது எனக் கூறுவதற்கு இவ்வயிநயங்களே காரமோகும். ஆனால் ஆடற்கிவை அம்சங்களைச் சிற்பம் ஏற்றுக்கொண்டாலும், அது தனித்ததோப் கலைவடிவமாகவே போற்றப்படுகிறது.
ஆபரணங்கள் உருவங்கள் அழகுடையனவாக இருத்தற்பொருட்டு அவற்றுக்குப் பலவித ஆபரணங்கள் அமைக்கப்படுகின்றன. அவை மகுடம், குண்டலம்.ஆரம், வாகுமEல, கேபூரம், கங்கணம், யஜ்ஞோபதீதும், உதரபந்தினம், சன்னவீரம் கடிபநதனம், கச்சுபந்தனம் போன்றன.
ஆடைகள்
ஆபரணங்களைப் போன்று, உருவங்களுக்கேற்ற ஆண்டகளும், அணியப்படுகின்றன. சிற்பங்களிலேயே ஸ்தபதிகள் ஆடைகளை அமைத்தாலும், பின்னர் பட்டு, பருத்தி பஞ்சு ஆடைகளினால் அவை அலங்கரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேளைக்கும் | மாவைப்பொழுதுகளுக்கு அர்த்தயாமத்திற்கு முறையே வெண்பட்டு, மஞ்சள்பட்டு களிபட்டு உகந்தவை என நூல்கள் கூறுகின்றன.
இவ்வாறு வழிபாட்டிற்காகச் செய்யப்படும் சிற்பத்திருவுருவங்கள் அளவைக்குட்பட்டனவாகவும், பங்கம், முத்திரை எனும் அபிநயங் க்ள் பொருந்தியனவாகவும் குறிக்கப் பட்ட ஆபரணங்களையும் ஆயுதங்களையும் உடையனவாகவும் ஈழத்திலும் இந்தியாவிலும் இற்றைவரை அமைக்கப்படுவதனைக் காணலாம். திருருேவங்கள் அளவில்குறையினும் மிகுனும் நவமுEடயன
A மார்க்கம் 5, 1994

=
அல்ஸ் ஆகமங்களிற் கூறப்பட்டுள்ள அளவின்படி அமைக்கப்பட்ட திருருேவங்கிள் அழகுடையன எனவும் ஏனைய உருவங்கள் அழகற்றன எனவும் சுக்கிரநீதி கூறுகிறது.
தெய்வவடிவங்களை மேலும் சாத்விகம், இராஜசந் தாமசம் என்ற முக்குண இயல்புகளுக்கேற்ற வகையில் அமைத்தல் வழக்கம், சாத்வீகம் - யோகமுத்திரையும், சாந்தமான நிலையும் அருள் வழங்கும் நிவையிலும் அமையும், இராஜசம் - நின் நகோலமாயினும் ஊர்தியிலாயினும் பல வகை அணிகலன்களால் அலங்களிக்கப்பட்டு அம்பு, வாள் முதலிய படைக்கின்ெகளைத் தாங்கி அச்சம் அகற்றும் நிலையில் அருளும் கைகளை உடையனவாக இருக்கும் வடிவங்கள். தாமசம் - அம்பு, வாள் முதலிய படைகள் தாங்கிக் கொடியவர்களை அழிக்கும் அச்சம் தரும் தோற்றம் உடைய வடிவங்கள்.
சிற்பக்கவை காணப்படுவது உருவங்களைப் பிரதிமை செய்யும் கவையாகும். இதற்கு மரம், கல், உலோகம், பொழிகல் பயன்படுத்தப்படுகிறது. இது செதுக்கிய கற்கவையாகவும் வார்ப்புக்கவையாகவும் விளங்குகிறது. மனிதனது புறக்காட்சிக்கு விருந்தாகி உள்ளத்து உனர் ச்சிகளைத் தூண்டி, இரசானுபவத்திற்கு மனிதனை இட்டுச் செல்வதாக உள்ளது. மனிதஉருவம் பயன்படுத்தப்படுவதனால் உணர்ச்சி வெளிப்பாடு
பாவம்) குறியீட்டுத்தன்மை கொண்டதாக விளங்குகிறது.
யாழ்ப்பானத்துச் சிற்பங்கள்
நுண்கலைவடிவங்களில் ஒன்றான சிற்பம் யாழ்ப்பாணப் பிரதேசத்திலும் பிரபல்யம் பெற்ற ஒரு கலையாக விளங்குகிறது. இங்கும் சிற்பங்களுக்கு மரம், மண், சதை கல், உலோகம் போன்ற பொருட்களே பயன்படுத்தப் படுகின்றன. யாழ்ப்பானத்தைப் பொறுத்தமட்டில் ஆரம்பகாலங்களிற் சிற்பங்களைச் செதுக்குவதற்குரிய திறமைவாய்ந்த ஸ்தபதிகள் இருக்கவில்லை. இதனாற் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்தே சிற்பக்கவை வவ்வோர் வரவழைக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்த சிற்பிகளும் இவர்களுடன் இணைந்து இத்தொழிலைத் திறம்படச் செய்தனர். இற்றைவரை இத்தொழிலைச் செய்வோர், பரம்பரை பரம்பரையாகத் தாது குலத்தொழிலாக இதனைச்செய்து வருவதனைக் காணலாம்.
சிற்பக்கவைவல்ல எய்துபதிகள் பவர் அராவி, மாவிட்டபுரம், வண்ணார்.ண்னை திருநெல்வேலி, வட்டுக்கோட்டை. தென்மராச்சி, யாழ்ப்பாணம், நீராவியடி, மாதனை போன்ற இடங்களில் பரம்பரைபரம்பரையாக இத்தொழில் புரிந்து செருகின்றனர். இச்சிற்சிகள் பவருடன் கிவந்துரையாடி யதன் பயனாக ஈழத்துச்சிற்பக்கவை மரபுபற்றிய சில விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
சிற்பங்களைச் செய்வதற்குப் போதிய அளவு சிற்பநூலறிவு அவசியம். ஆனால் இங்குள்ள கலைஞர்களது கருத்துப்படி
அவர்கள் பெற்றிருக்கும் சிற்பநூலறிவைவிட பயிற்ச்சியின் விளைவாக ந்ெத அனுபவமே அழகிய சிற்பங்களை அமைப்பதற்குக் காரணமாக உள்ளது. இந்தியாவில் இருந்து ந்ெத திறமை வாய்ந்த ஸ்தபதிகளின் கீழ், எமது சிற்பிகள் பெற்ற உயர்ந்தி அனுபவமே, அவர்கள் நாட்டிற்குத் திரும்பிய
6.

Page 64
பின்னரும் திறம்படச் சிற்பங்களை அமைப்பதற்குக் காரணமாக உள்ளது என்ற கருத்தை மனங்கொள்ளல் வேண்டும்.
சிற்பநூல்கள் தரும் விளக்கத்தின் அடிப்படையில் நோக்கும் போது ஸ்தபதிகள் வடமொழி அறிவு பெற்றவர்களாகவும், தியானஸ்லோகங்களை மனனஞ் செய்து அதில் இடம்பெறும் உருவத்தை மனதில் பதித்து, மனதிற்பதிந்த அவ்வுருவங்களுக்குப் புறத்தே கல்விலோ, மரத்திலோ வடிவம் கொடுப்பவர்களாகவும் கானப்படுகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்துச் சிற்பிகள் சமஸ்கிருத நூலறிவு அற்றவர்களாயினும் சிற்பநூல்களிற் கூறப்படும் அளவைப் பிரமாணம், இலட்சு இணவிதி போன்றவற்றைக் கடைப்பிடித்து சிற்பங்களை அமைக்கின்றனர். மேலும் வெறும் சிற்ப நியமங்களுடன் நின்றுவிடாது, தமது கற்பனாசக்தி ஆக்கத்திறனுக் கேற்றவகையில் அவங்கார வேலைப்பாடுகள், ஆடை அணிகலன்கள். தலைஒப்பனை போன்றவற்றை அமைப்பதாகக் கூறுகின்றனர். ஆண்பெண் வேறுபாடுகளைக் காட்டும் வகையிலும் பாவங்களைப் புவப்படுத்தும் வகையிலும் சிற்பங்களை அமைத்துள்ளனர். யாழ்ப்பாணத்துச் சிற்பிகளில் நீராவியடி பிறவுண் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பாஸ்கரன் என்பவர் திருவுருவச் சிலைகள் செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். கற்சிலை செதுக்குவதையும், விக்கிர வார்ப்புகளை உருவாக்குவதையும் தமது பரம்பரைத் தொழிலாகக் கொண்டவர் ஒரு தொழில் நிறுவனத்தையே வைத்துள்ளார். இவர் தமது தொழிலைத் திருப்பணிக் கடனாகவும், சமூகத்தில் உயர்ந்த தொழிலாகவும் கருதுகிறார். இவரது கலைப்படைப்புகளுக்கு அடிப்படையானவை ஆகமங்கள். சிற்ப நூல்கள். திவ்வியப்பிரபந்தங்கள், புராணங்களே.
பல்கலைக்கழப் பரமேஸ்வரன் ஆலயப் பிள்ளையா வடிவம், கல்வியங்காடு வீரபத்திரர் ஆலய கெளரி அம்மன், துர்க்கை அம்மன், கொக்குவில் மணியங்காடு, கந்தசுவாமி கோயிலில் ஆறுமுகசுவாமி வடிவம், தாவடி உப்புமடம் பிள்ளையார் கோயில், லக்ஷ்மி வடிவம், இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயிலில் துர்க்கை, தச்வுனாமூர்த்தி, பிள்ளையார் வடிவங்கள், கொக்குவிவில் மஞ்சவனப் பதிப்பிள்ளையார் வடிவங்கள். கச்சேரி நல்லுரர் வீதியில் உள்ள மனோன்மணி அம்மன் கோயிற் பிள்ளையார், அம்மன் சிலைகள் போன்றவற்றைத் திறம்படச் செய்துள்ளார். கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த சோமசுந்தரம் ஸ்தபதி ஆலய நிப்மானம் கற்சிற்பம், வார்ப்பு விக்கிரகம், ஆலயங்களுக்கு படம் வரைந்து கொடுத்தல் போன்ற தொழில்களைச் செய்து வருகிறார். இவர் 1945இல் இருந்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சிற்பங்கள், கோபுர அமைப்பு. போன்றவற்றினை நூல்களிற் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அமைக்கிறார். காசியபம், மானசாரம், சகளாதிகாரம், ஆகிய நூல்களை இவர் அளவைப் பிராமணமாகக் கொள்கிறார். அளவைப் பிரமாணங்களுக்கமைய இவர் சிற்பங்களைச் செய்வதுடன் அவ்வாறுதான் செய்யப்படவேண்டும் என்ற கொள்கையும் உடையவர் ஏழாலைப் பிள்ளையார் கோயில் நடராஜர், விநாயகர் வடிவம், நயினாதீவு ராஜகோபுரம், புன்னாவைக் கட்டுவன் நாகதம்பிரான் கோயில், சரஸ்வதி வடிவம், நாவற்குழி தச்சன்தோப்பு முருகன் கோயில் தப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் போன்ற வடிவங்களைச் செய்துள்ளார்.

இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் கோயிற் கோபுரத்தில் இந்திய முறைப்படி சதையுருவம் செய்துள்ளார். நல்லுரர் தெற்குக் கோபுரத்தை இவரது தம்பியாரான நாகலிங்கம் என்பவர் செய்துள்ளார். அராலியைச் சேர்ந்த அமரசிங்கம், திருநெல்வேலியைச் சேர்ந்த கனகசபை செல்வராசா, பத்மநாதன் சுரேந்திரன் செல்வராசா கந்தசுவாமி, சத்தியநாதன் இராசரத்தினம், ஆறுமுகம் தம்பித்துரை, ஆறுமுகம் சீவரத்தினம், வட்டுக்கோட்டை சின்னத்தம்பி நாகராசா, தென்மராட்சி கிருஷ்ணபிள்ளை கலாமோகன் போன்றோர் மரச்சிற்ப வேலைகள் கல், உலோகவேலைகளிற் தேர்ச்சி பெற்றவர்களாகக் கானப் படுகின்றனர்.
விக்கிரக்கலை
யாழ்ப்பாணப் பிரதேசத்தைப் பொறுத்தவரை இக்கவை பூரண வளர்ச்சி பெறவில்லை. பெரும்பாலும் சிலைகள் ெ தன்னிந்தியாவில் இருந்தே கொண்டுவரப்பட்டது. நீராவியடியைச் சேர்ந்த பாஸ்கரன், கோன்டாவிலில் சோமசுந்தரம் ஸ்தபதி, அராவின்யச் சேர்ந்த சின்னராசா, கந்தசாமி போன்றோர் விக்கிர வார்ப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.
வார்ப்பு விக்கிரகங்கள் செய்யும் போது ஐம்பொன் சேர்க்கப்படும். வெள்ளி, பித்தளை, நாகம் இரும்பு, செம்பு ஆகிய பஞ்சலோகங்களின் அளவு வீதங்களைச் சிற்பாசாரியார் தீர்மானிப்பார். ஓர் உருவத்தை வடிப்பதற்கு முன், அதன் வடிவத்தை முதலில் மெழுகில் செய்கின்றனர். தேன்மெழுகு, குங்கிலியம், சிறிதளவு தேங்காய் எண்ணெய் என்பவற்றின் கலவைகளாலேயே முதலில் உருவம் செய்வர். இது தேன்மெழுகு முறை எனப்படும். முதலாவதாக உருவாக்க இருக்கும் திருமேனியின் அச்சைத் தேன்மெழுக்கில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த படியாக அந்த அச்சின் மேல் புற்றுமண்ணுடன், உமிக்கரி, சின்னஞ்சிறு பஞ்சுத்துண்டுகள் உப்பு இவைகளைச் சேர்த்து நன்றாக அரைத்த கலவையைப் பூச வேண்டும். இதே போன்று 2 நாட்களுக்கொருமுறை 3 தடவைகள் பூசி நிழலில் உலரவிட வேண்டும். கடைசியாகப் பூசப்படும் புற்றுமண் கலவை மிகுதியாக இருக்க வேண்டும். அச்சின் நடுவிலும் தலைப்பக்கத்திலும், அடிப்பக்கத்திலும் துளைகள் இருக்க வேண்டும். செம்பு, தங்கம், வெள்ளி, பத்தளை வெண் கவI ஆகியவை சிலை வடிக்க உபயோகப்படுத்தப்படுகின்றன. சிலைகள் வடிப்பதற்குப் பெரும் பகுதி செம்பாயிருக்க வேண்டும். அச்சின் நிறையைப் பொறுத்தே உலோகங்களின் எடை நிர்ணயிக்கப்படுகிறது. பித்தளையும், செம்பும், அச்சைக் காட்டிலும் 8 மடங்கு நிறையுடனும் வெள்ளி 12 மடங்கும் இருக்க வேண்டும். மண்கலவை பூசப்பட்ட மெழுகு அச்சுக்குத் தீமூட்டி உள்ளிருக்கும் மெழுகு உருகி வெளியே வடிந்து விடச் செய்ய வேண்டும். உலோகம் சுழாகக் காச்சப்பட்டு அச்சின் நடுவில் உள்ள துளையில் ஊற்றப்படவேண்டும். இது கருக்கட்டல் நிலை எனப்படும். அச்சு முழுவதும் கூழ் நிரம்பி விட்டதை தலைப்பாகத்திலும் அடிப்பாகத்திலும் உள்ள ஓட்டைகள் வழியே அறிந்து, தீயை அனைத்து அச்சைக் குளிரEட வேண்டும். நன்றாகக் குளிர்ந்தபின் கட்டமன் அச்சை உடைத்துச் சிலையை அகற்றி, சிற்றுளி கொண்டு செப்புத் திருமேனியை அழகுபடுத்தல் வேண்டும் தேன் மெழுகு முறை மூலம் விக்கிரகங்கள் வார்க்கப்படும் கலை யாழ்ப்பானத்தில் இடம்
/N Intirá a lo 5, 1994

Page 65
பெறுகின்றது. இவ்வாறு வெண்கலத்தில் வார்க்கப்பட்ட விக்கிரகம் ஒன்றில் மிகத் துவ்வியமான கோடுகளையும், நெளிவு கழிவுகளையும் செதுக்கி, பார்ப்போரது மனதில் பக்தி உணர்வையும், ரசிப்புத்தன்மையுைம் உண்டுபண்ணும் வகையில் எழிலுற அமைக்கின்றனர்.
இன்று இடம்பெறும் அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகள் FTITF33TH ITA இக்கலைஞர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர். சிற்ப விக்கிரசுத் தொழிலுக்கு வேண்டிய மூலப்பொருட்கள் கிடைப்பதும் அதனை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் செய்வதும் சிரமமாகவே உள்ளது. மின்சாரமின்மையும் இவர்களது தொழில் முறைகளுக்குத் தடையாகவே உள்ளது ான்றே கூறவேண்டும்.
巴P早G|°贝
சிற்பக்கவை நூல்கள் தரும் தகவல்கள் யாழ்ப்பாணத்து ஸ்தபதிகளுடன் நடத்திய செவ்விகளின் அடிப்படையில் மேற்சுறப்பட்டுள்ள கருத்துக்களைத் தொகுத்து நோக்கின் ஈழத்து ஸ்தபதிகள், சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான சிற்பவிக்கிரகங்கள் தென்னாட்டுச் சிற்பங்களை ஒத்த அழகும் Tu kO0O OHeOLL LLuT T TL a SSSSSS MMT TTO OeOOOLL HT TTt S TTT OLOTT T S0TTTTT TTTO0OS சிற்பசாஸ்திரங்கள் சுறுவது போல ஸ்தபதிகள் அனைவரும் வடமொழி அறிவு சிற்பநூலறிவு அற்றவராயினும் கரங்காலமாகத் தாம் பெற்ற பயிற்சி அனுபவம் ஆகியவற்றினால் ஈழத்திற்கெனத் தனித்துவானதொரு சிற்பக்கலை மரபை இற்றைவரை பேE வளர்த்து வருகின்றனர் என்றே கூற வேண்டும்.
(6) Gover Illicit of Ceylon (1947): New State-owned
factories, sessional paper XXII,
(7) Kauna Lileke, H.N.S. (1971): Economic Development in
Ceylon, praeger publishers Inc, USA,
(8) Ministry of planning and Employment (1971). The five
year Plan.
(9) National Planning Col Incil (1959): The TeThYear Pla IL.
(10) Naylor G. W. (1966): Report of the Rennaissance
Tills slon to Ceylol.
(II) Oliver H.M.Jr. (1957): Economic Opinion and Policy in
CeyloII, Ca Ibridge University Press.
[12) Rasa Inayaga I11, Y. [1972): Locational Aralysis a Ilid
LLLLLLLLLL LLLLCuaLLLLLLuKSaLLLLLLLLLL LLLLLLLLS Unpubhish1ed Ph. D. Thesis, University of Ca | Inbridge,
J.R.
(13) Rasanayagain, Y (1994) Transnational Investments
and the Developtilent of Marlufacturing Industries In aLLLLLL S LLLLL LLLLLLLLuHuHaHLS LCLaHHLHLLLLLLL LLLLaLHC LLLS 00LKS LLS0S
(14) Snodgrass, D (1966): Ceylon - An Export Economy. In
Trasilio II, HCII leWood, Ill III Ols, E.
A மார்க்கம் 5. 1994
 

வெளிவந்துவிட்டது
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் திட்டமிடல் செய்முறை
கொட்பிரே குணதிலக
தமிழாக்கம் சி. அம்பிகாதேவி பொருளியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பதிப்பாசிரியர் எஸ். அன்ரனி நோபேட்
மார்கா நிறுவக வெளியீடு
1994
நூலினைப் பெறவிரும்புபவர்கள் ரூ. 100 க்கான மணி ஒடரை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். Lm5nnifs? L Ir NewtoIl Ferna Indo 5 Tissir Lush I ffissir GLILIbig, Havelock Town (Colombo - 5) தபாற்கந்தோரில் மாற்றக் கூடியதாக எடுக்கப்படல் வேண்டும்.
மணிஓடர் அனுப்பவேண்டிய முகவரி:
Ne Wit011. Fer Than d'O
Publication W Communication division Marga Institute
61, Hsipathana Mawatha
COOHTMbO - 5

Page 66
அபிவிருத்திக் குறிகாட்டிகள்
(1) மிக உயர்வான வாழ்க்கைத் தரச் சுட்டெண் (APQL - Augmented Physical Quality of Life Index)
பொருளாதார வளர்ச்சியைப்போல் மனித வள விருத்தியை (Human Resources Development) Eng)", GG) Glaf III. In போது சுகாதாரம், கல்வி ஆகிய அம்சங்களில் மக்கள் பெற்றுள்ள முன்னேற்றங்களை வெளிக்காட்டக் கூடிய குறிகாட்டிகளைப் பயன்படுத்துதல் அவசியமானது. ஏனெனில் இவை அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை முன்னெடுப்பதற்கான இயலளவை அளவீடு செய்வனவாக இருக்கின்றது. இவ் அம்சங்களை அளவீடு செய்வதற்குத் தற்போது மிக உயர்வான வாழ்க்கைத் தரப் பண்புச் சுட்டெண் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பிரதான குறிகாட்டிகள் உள்ளடக்கப்படுகின்றன.
(1) வாழ்வு எதிர்பார்ப்புக் காலம் (பிறப்பில்) (2) தலா ஒருவருக்கான கலோரி வழங்கல் (3) ஆரம்ப, இரண்டாம் தரப் பாடசாலை அனுமதி விகிதம் (4) முதியோர் கல்வியறிவு வீதம்
இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்த சமூக நலக் குறிகாட்டியான பெளதீக வாழ்க்கைத் தரச் சுட்டெண் (PQL) என்பதினின்றும் வேறுபட்டதாக இது அமைகின்றது. பெளதீக வாழ்க்கைத் தரச் சுட்டெண்ணில் (1) எழுத்தறிவு வீதம் (2) சிசுமரணவீதம் (3) வாழ்வு எதிர்பார்ப்புக் காலம் ஆகிய மூன்று குறிகாட்டிகளே பயன்படுத்தப்பட்டன் ஆனால் APQL என்பதில் கல்வி, போஷாக்கு ஆகிய இரு சமூக நல அம்சங்கள் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(2) இயற்கைப் பேற்றுச் சுட்டெண் (NDI)
(Natural Endowment Index)
நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி நிலைகளை அளவீடு செய்வதற்கு இயற்கைப் பேற்றுச் (வளச்) சுட்டெண் ஓர் அளவு கோலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு நாடு அல்லது அந்நாட்டினுக் கிடைப் பட்ட நிர்வாக எல்லைகளுக்குட்பட்ட பிரதேசம் இயற்கையிலேயே வளமுடைய பிரதேசமாக இருக்கின்றதா என்பதையும், பிரதேச ரீதியாக இயற்கையின் நன் கொடையாக அளிக்கப்பட்ட இவ் வளங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றதா என்பதையும் இச்சுட்டெண் மூலம் அளவிடமுடியும். இச்சுட்டெண் நான்கு பிரதான குறிகாட்டிகளை உள்ளடக்கியிருக்கும், 1. தவா ஒருவருக்கான விவசாய நிலம்
64
 
 

2. மொத்த ஏற்றுமதியில் கனிப் பொருட்களின் பங்கு 3. சராசரி மழை வீழ்ச்சி 4. மழைவீழ்ச்சியின் மாறுதன்மை
விவசாய உற்பத்தியில் காணப்படும் நிலையற்றதன்மைகள்ை எடுத்துக்காட்டுவதற்கும் பிரதேசரீதியான போக்குகளை இனங்கானவும் வரட்சி, வெள்ளப்பெருக்கு, சூழலியல் அழிவுகள் போன்ற காலநிலை இடர்களைப் பயன்படுத்த முடியும் தலா ஒருவருக்கான ஏற்றுமதி மொத்த தேசிய உற்பத்தியில் உத்தியோகபூர்வ அபிவிருத்திக்கான உதவியின் சதவீதம் மொத்த ஏற்றுமதியில் பெற்றோபெ ஏற்றுமதியின் சதவீதம் ஆகிய குறிகாட்டிகளையும் சிசுட்டெண்ணில் உள்ளடக்க முடியும். அத்துடன் நாட்பு : சனத்தொகை அளவு, புவியியல் ரீதியான அமைவிடம், நிலத்தினால் சூழப்பட்ட தன்மை என்பனவும் மனதிற்கோள்ளப்படலாம்.
எஸ். அன் னி நோபேட்
5 °F) 3 í 5 63 ==
வெகுவிரைவில்
LDTig, IT நிறு வகத்தின் பொதுசன
நிகழ்ச்சித்திட்ட வெளியீடுகள்
சனநாயகம் பற்றிய 3 நூல்களும் சந்தைப் பொருளாதாரம் பற்றிய 5 நூல்களும் மார்கா நிறுவகத்தினால் தொடராக வெளியிடப்பட விருக்கின்றன.
மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படத்தக்க சர்வதேச புகழ்பெற்ற அரசியல் , மற்றும் பொருளாதார அறிஞர்களின் சிறந்த கட்டுரைகளின் மொழி GLILLILITE, 35) இந்நூல்கள் அமைந்திருக்கும்.
இத்தொடரில் முதலில் வெளிவரவிருக்கும் நூல்கள்
1 சனநாயகம் என்றால் என்ன 2. சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன
3. சனநாயக அரசின் மாதிரிகள் 4. அபிவிருத்தி மாதிரிகள்
=l
A மார்க்கம் 5, 1994

Page 67


Page 68
With 6) he (TBest Compliments
(nie Arts (1
Uts KLEADING OF)
for Quality Offset Printing of carto Souvenir, Greeting Cards
Quality is alw
Μα Ι/γι(1ργία Κρ 1
Type
48, "B" Bloemendhal Roa
புத்தக வெளியீட்டாளர்
உங்கள் அச்சுத் தேவைகை உருவமைப்புக்களைக் கொண்ட க குறைந்த செலவில், விரைவி
ஒப்செற்"(offset) முறை
வரையறுக்கப்பட்ட யுனி 8
48 'B' (Gib G கொழு தொலைபே
巴置。。。。。。。。。。。。。
PRINTED BYUNIEARTS (PVT)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 from :
Pvt) Limited
FSET PRINTERS
ls, Borchures, Show Cards, Calender,
and Hot stamp printing etc
ays Guaranteed anil, and Sinhala setting
tad, Colombo - I3. Tel : 330I95
களுக்கு ஒர் நற்செய்தி !
1ளநவீன அதிகூடிய எழுத்து னணிமுறையில் மும் மொழிகளிலும் ான, நம்பிக்கையான அழகிய பில் செய்து பெற்றுக் கொள்ள
நட்ஸ் (தனியார்) ங்றுவனம்
மன்டால் வீதி,
- 13 | A - 33019.5
TD, TEL: 330195