கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2009.05

Page 1
翻
3S
s ଝି 2 邸
E 「G g
 


Page 2
隸
அன்பானவர்களே! * இவ்வருடத்திற்குரிய (2009) சந்தாவை இதுவரை
செலுத்தாதவர்கள் சந்தாத் தொகையான ரூ.750/= ஐச் : செலுத்தி உதவுங்கள்.
அன்பளிப்புக்களை வழங்க விரும்பும் நலன்விரும்பிகள் அதனை நடைமுறைப்படுத்தி உதவுங்கள். 。摄接
வங்கி : மங்கள் வங்கி (நகரக்கிள்ை), மட்டக்களப்பு கனக்குஇல் : 113100138588996 (நடைமுறைக்கணக்கு) காசுக்கட்டளை : அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
பணத்தைத் தொகையாக ஆசிரியரிடம் நேரிலோ காசுக்கட்டளையாகவோ காசோலையாகவோ வங்கி வைப்பு மூலமாகவோ செலுத்தலாம்.
காசோலைகள் காசுக்கட்டளைகளை த.கோபால கிருஸ்ணன் என்று பெயரிடுக.
உங்கள் ஆதரவை அளித்து “செங்கதிர்” இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள். 游
மலையகத்தில் செங்கதிர் கிடைக்குமிடங்கள் ஹட்டனில் பதுளையில் | allaðamaðkynfjað Vojenaů
86, சைட் வீதி, 120/2, கனுபெலலல் வீதி, ஹட்டன். பதுளை.
 

@户 急 - m
"660-daub 66 bootpdb 2• ' ' ..” ”!-- "
இலக்கியம் இல்லை"
v, . ཕྱི90itIJ༡ LJཆེ་ཆsth - ས་ལ་མ་བབས་མ་བབས་མ་ཐ་མ་མ་མཆབ་མ་མཁས་བ་ལ་མ་བབས་ 02
(3. āg, བ955lIJLIཚ5ff -- ས་ཁམས་སམ་མང་བ་ལས་ཐབས་ས་བབ་མཐས་མ་བསགས་པ་བ་མ་ས་ད་བ་ས་ 03 >தோற்றம் 30.01.2008< மலையக இலக்கியம் - சில.
வரலாற்றுப் பதிவுகள் 10 سم
மலையகம் -ஒரு வரலாற்று சிந்தனை- 16
8 سرعاطلاع
வைகாசி 2009 (தி.வ ஆண்டு 2040) >2வது ஆண்டுே
ஆசிரியர் செங்கதிாேன் (கவிதை) . 27 துணை ஆசிரியர் : அன்பழகன் குரூஸ் மலையகத்தில் நாட்டுப்புறக் கூத்துகள் 29
e O777492861 E-mail : croos Gyahoo.com உழைக்கும் பெண்மணியுடன்
தொடர்புமுகவரி: ஒரு நாள் LLLYYLLLLLLLYYYYYYYLLLLLYLLLLLYLLLLLLzL0LYLLLLLLLL 36 திருதகோபாலகிருஸ்ணன் | மலையகத்தில் சிறுகதை வரலாறும் இல19, மேல்மாடித்தெரு, வளர்ச்சியும்.7 همه
மட்டக்களப்பு, இலங்கை. 最 d As கூடிவாழும குணமுளள குணறுகள
Contact : (56.85) assessessessesssssssssssssssssssssssssssssss- 40 Mr.T.Gopalakrishnan நான்கு தலைமுறைகள் (சிறுகதை) 41 19, Upstair Road, | மலையக நாவல்கள் - 46
Batticaloa, Sri Lanka.
தேடிக்கொண்டு (கவிதை) 50
QasrosoGuá / Telephone பசித்திருக்கும் வயிறு (கவிதை). 51
065.2223950 077.2602634 | மலையக நாட்டார் பாடல்களில்
அடக்குமுறை சித்தரிப்பு.52
மின்னஞ்சல் / E-mail பாப்பா புள்ள (சிறுகதை) 55 ܘܘܘܘܘܘ Senkathirgopal@gmail.com i roi i (கவிதை), asses. 61 ஆக்கங்களுக்கு விளாசல் வீரக்குட்டி.62 ممه
漫 e- 翰 பூதவியா Ill گ sejg 6........ 64
expealgré i 2009

Page 3
ܗܝ
. . محم
மே 1 உலக தொழிலாளர் தினம்
இலங்கையிலே தொழிலாளர்களைப் பற்றிப் பேசும்
போது முதலில் பேசப்படவேண்டியவர்கள் மலையகத்
தோட்டத் தொழிலாளர்களே. காரணம் இலங்கையின் பல்வேறு தொழிலாளர் சமூகங்களிடையேயும் மிகவும்
பாரதூரமான சமூக, பொருளாதார, அரசியல் அவலங்க
ளுக்கு உள்ளானவர்கள் அவர்களே. 1824 இல் மலையக
மக்கள் என அழைக்கப்படும் இந்திய வம்சாவழியினரின்
|பதினான்கு குடும்பங்களின் வருகையே இம்மக்களின் 11இலங்கை வருகையின் தொடக்கப் புள்ளியாகும். கடந்த
185 வருடங்களாக இலங்கையில் கோப்பி, தேயிலை,
றப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து
இந்நாட்டிற்குப் பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுத்த இம்
|மக்கள் இன்றும் கூட பல சமூக, பொருளாதார, அரசியல்
Hபாரபட்சங்களுக்கு உள்ளாகாமல் இல்லை. எத்தகைய
J
அவலங்களுக்கும், பாரபட்சங்களுக்கும் மத்தியிலும் அன்று
தொட்டே இவர்கள் பேணிப் பாதுகாத்து வெளிப்படுத்தி
வரும் கலை, இலக்கிய, பண்பாட்டு வெளிப்பாடுகள் ஈழத்து
1இலக்கியப் பரப்பில் ‘மலையக இலக்கியம்’ என தனித்துட் தனததுப
பேசப்படும் அளவுக்குத் தனித்துவமானது “ஈழத்து இலக்
கியத்திற்கு மலையக இலக்கியம் புதிய இரத்தம் பாய்ச்சியது”
என்ற அமரர் கைலாசபதியின் கூற்று உண்மை; வெறும்
புகழ்ச்சியில்லை. மலையக மக்களையும், மலையக இலக்கி
யத்தையும் மகிமைப்படுத்துமுகமாக தொழிலாளர் தினம்
அமைகின்ற இம் மே மாத ‘செங்கதிர் வீச்சு மலையகச்
Hசிறப்பிதழாக விரிகிறது. இந்த வீச்சுக்கு ஊக்கமும் உதவி யும் அளித்த அன்புகெழுமிய இலக்கிய நண்பர் அந்தனி
Hஜீவாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
வங்கதிரான்
இநீதிர்
αραματά 2OΟ9
 
 
 
 

“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி பிரபல எழுத்தாளரும், நாடகக் கலைஞரும், ஊடகவியலாளரும், தொழிற்சங்கவாதியும் மலையக இலக்கியத்தை இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் எருத்துச் சென்றவர்களில் முன் வைக்கப்படவேண்டியவருமான
திரு. அந்தனிஜீவா அவர்களாவார்.
* 26.05.1944 இல் கொழும்பில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை தனது வீட்டிலிருந்து ஒன்றரை மைல் துரத்திலமைந்த சுவர்ண வீதியிலுள்ள தமிழ்ப் பாடசாலையில் தொடங்கிய பின் இரண்டாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.சி. வரை பம்பலப்பிட்டி சென்.மேரிஸ் பாடசாலையில் கல்வி கற்றார். தென்னிந்தி யாவைச் சேர்ந்த இவரது தந்தையார் செபஸ்தியன் இந்திய இராணுவத்தில் சேர்ந்து மியன்மார் சென்று பின் கொழும்பு திரும்பி இலங்கையிலேயே நிரந்தர மாகத் தங்கிவிட்டவர். தாய் லெட்சுமி இந்தியா வம்சாவழி இலங்கையர்.
* பள்ளிப் பருவத்திலேயே கலை, இலக்கிய ஆர்வமுடையவரான அந்தனிஜீவா தனது ஆசிரியர் சந்தானம் என்பவர் எழுதித் தயாரித்துப் பாடசாலைக் கட்டிட நிதிக்காக நடாத்தப்பெற்ற கலை நிகழ்ச்சியில் இடம்பெற்ற ‘அந்தோ நாகரிகம்’ என்ற சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்ட நகைச்சுவை நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார்.
* அப்போது பாட நூலாக அமைந்த buാന്ധങ്ങല്ക്ക് சுந்தரகாண்டமும், பாரதியார் கவிதைகளும் இவரை ஈர்த்தன. இவற்றைப் பயிற்றுவித்த ஆசான் திருமதி.எம்.பெர்னாண்டோவை நினைவுகூரும் அந்தனிஜீவா பாட்டுக் கொரு புலவன்’ என்ற தலைப்பில் தான் ஒரு கட்டுரை எழுதி அந்த ஆசிரியையிடம் கொடுத்து பாராட்டுப் பெற்றதையும் தன்னை எழுதவும், வாசிக்கவும் தூண்டியவர் அந்த ஆசிரியையே என்றும் கூறுகிறார்.
* பாடசாலை ஓய்வுநாட்களிலே கொழும்பு பொது நூலகம் சென்று ஜெய காந்தனின் ‘தேவன் வருவாரோ" சிறுகதைத் தொகுப்பு புதுமைப்பித்த னின் ‘ஒருநாள் கழிந்தது', 'பொன்னகரம்’ போன்ற கதைகளையும்; தீபம் பார்த்த சாரதியின் 'குறிஞ்சிமலர்', அகிலனின் 'பாவை விளக்கு”,
Osjere.

Page 4
மு.வரதராசனின் ‘கள்ளோ காவியமோ, விந்தனின் “பாலும் பாவையும்’ போன்ற படைப்புக்களையும், பாரதிதாசனின் கவிதைகளையும் படித்ததுடன் தமிழகத்திலிருந்து வெளிவந்த கரும்பு’, ‘கண்ணன்' போன்ற சிறுவர் சஞ்சிகைகளையும், தமிழ்வாணனின் "கல்கண்டு இதழையும் வாங்கி, தன்னைப்போல் இலக்கிய ஆர்வம் கொண்ட இளைஞர்களுடன் சேர்ந்து வாசித்து, தனது இலக்கிய ஈடுபாட்டை விரிவுபடுத்திக்கொண்டார். ஆர்வ மிகுதியால் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ‘கரும்பு’ என்ற சஞ்சிகையை அச்சில் கொணர்ந்தார். இரண்டே இதழ்கள் தான் வந்தன. பின் தனக்கு அடுத்த வகுப்பில் படித்த துரைசாமி எனும் ஓவியம் வரையக் கூடிய மாணவனுடன் இணைந்து “வெண்ணிலா" என்னும் கையெழுத்துப் பத்திரிகையை மாணவர் மத்தியிலே வெளிக்கொணர்ந்தார்.
* ‘சுதந்திரன்’ வார இதழில் மாணவர் பகுதியில் கவிதையொன்றை எழுதியதன் முலம் எழுத்துலகில் தடம்பதித்து, பின் வீரகேசரியின் ‘மாணவர் கேசரி’ என்ற பகுதியிலும் எழுத்தைத் தொடர்ந்த இவரது ஆக்கங்கள் அக்காலகட்டத்தில் ‘மாணவன்’, ‘தமிழருவி’, ‘திருமகன்’, "கலைமலர்’, ‘மாணவ மலர்', ‘மாணவ முரசு’ போன்ற பல சிறுவர் இதழ்களிலும் பிரசுரமாகின.
* பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறிய நாட்களில் கலைஞர் கருணாநிதியின் 'முரசொலி’, கவிஞர் கண்ணதாசனின் ‘தென்றல் அறிஞர் அண்ணாவின் நம்நாடு’ போன்ற ஏடுகளைப் படித்துப் பகுத்தறிவுக் கருத்துக்களில் நாட்டம் கொண்டார். இலங்கை திராவிடக்கழக பொதுச் செயலாளர் ஏ.இளஞ்செழியன், கலைஞர் கலைதாசன், நடிகவேள் லடிஸ் வீரமணி, அ.ந.கந்தசாமி ஆகியோரின் அறிமுகத் தொடர்பினால் பல நாடகக் கலைஞர்களினதும் படைப்பாளிகளினதும் அறிமுகம் கிடைத்தன. கலை தாசன் வெளியிட்ட ‘தேசபக்தன்” என்ற பத்திரிகையின் நிர்வாக ஆசிரிய ராகச் செயற்பட்டார். அ.ந. கந்தசாமி முலம் கிடைத்த தான்தோன்றிக் கவிராயர்’ என்று அழைக்கப்பட்ட சில்லையூர் செல்வராசனின் அறிமுகத் தைத் தொடர்ந்து முற்போக்கு இலக்கிய முன்னோடிகளான கா.சிவத்தம்பி, பிரேம்ஜி ஞானசுந்தரம், செ. கணேசலிங்கம், கே. டானியல், எச்.எம்.பி. முகைதீன், என்.கே.ரகுநாதன், சுபைர் இளங்கீரன், டொமினிக் ஜீவா, ஈழத்துச் சோமு (சோமகாந்தன்) ஆகியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அப்போது பாராளுமன்றத்தில் உரை மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய சிவத்தம்பி கொழும்பு - 06 உருத்திரா மாவத்தையில் தங்கியிருந்த அறையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழில் பணியாற்றிய
2OO9 68חמauפס)

கே. இராமநாதன், ஸ்டெனிஸ், கலைதாசன் ஆகியோருடன் உரையாடி இளம் வயதிலேயே இடதுசாரிக் கருத்துக்களால் கவரப்பட்டு சமசமாஜக் கட்சியின் தலைமையகத்தில் இயங்கிய தோட்டத் தொழிலாளர்களின் சங்கமான லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனில் பணியாற்றிக் கொண்டு கட்சிப் பணிகளில் ஈடுபட்டார்.
* அகில இலங்கை சமசமாஜ வாலிப முன்னணியின் செயற்குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்ட அந்தனி ஜீவா தலைவர் கலாநிதி.கொல்வின் ஆர்.டி. சில்வா, விவியன் குணவர்த்தனா, அதாவுடசெனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, விமலனாக, சோமபால இளையபெருமா, சரத் நாவன்ன ஆகியோருடன் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டதுடன் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும் கட்சியின் வார இதழான ‘சமசமாஜ’ என்ற பத்திரிகையை மருதானை ரயில்நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கட்சித் தோழர்களுடன் இணைந்து விற்பதிலும் ஈடுபட்டார். கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா, கட்சியின் தலைவர் டாக்டர் என்.எம். பெரேரா போன்ற தலைவர்களும் தங்களோடு சேர்ந்து பத்திரிகை விற்பனை நிகழ்வுகளைப் பெருமையோடு அந்தனிஜீவா நினைவுகூருகிறார். லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் வெளியிட்ட “ஜனசக்தி” வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் விளங்கினார். 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது பொலிசா ரினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவரை, பாராளுமன்ற உறுப்பினரும் சமசமாஜக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான பேர்னாட் சொய்சா அவர்களே பொலிஸ் நிலையம் சென்று விடுவித்தார்.
* மாலை வேளைகளில் சமசமாஜக் கட்சியின் காரியாலத்திற்கு வருகை தரும் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் சிங்களச் கலைஞர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் அவர்கள் மேடையேற்றிய நிதிகும்மா’ என்ற சிங்கள நாடக ஒத்திகைக்கு றோயல் கல்லூரிக்கு அவர்களுடன் சென்றும் (அந் நாடகத்தில் மாலினி பொன்சேகா அவருடன் இணைந்து எஸ்.கருணாரத்ன என்பவர் நடித்திருந்தார்) கட்சி அங்கத்தவர் திரைப்பட இயக்குனர் கிங்ஸ்லி ராஜபக்ஸ் இயக்கிய படப்பிடிப்புகளுக்கு சிலோன் தியேட்டர் அரங்கிற்குச் சென்றும் அதன் வாயிலாக சிங்களத் திரைப்படங்களை இயக்கிய லெனின் மொறாயஸ், எம். பி.பாலன், கமிரா கலைஞர் எம்.ஏ. கபூர், சுன்டிக்குளி சோமசேகரன், இசையமைப்பாளர் ஆர்.முத்துசாமி ஆகியோரின் சந்திப்புக் களும் கிடைத்தன. பின்னர் எம்.பி.பாலன் இயக்கிய “மஞ்சள் குங்குமம்" திரைப்படத் தயாரிப்பில் சம்பந்தப்பட்டுப் பணியாற்றியதுடன் சில காட்சிக ளுக்கு வசனமும் எழுதினார். மேலும் இத்திரைப்படத்தின் இசையமைப்
expalestré 200

Page 5
பாளர் ஆர். முத்துசாமி (பல சிங்களப் படங்களுக்கு இசையமைத்த வர்)யுடன் ஏற்பட்ட நெருக்கமான நட்பினால் பிரபல சிங்களப் பாடகர் களான மொஹிதீன் பேக், ஜோதிபால, மில்டன் பெரேரா, பைலா பாடகர் எம்.எஸ்.பெர்னாண்டோ, சுஜாதா அத்தநாயக்கா போன்றோரின் அறிமு கமும் நட்பும் கிடைக்கப் பெற்றார்.
* அந்தனிஜீவா முதன்முதல் எழுதி இயக்கிய நாடகம் “முள்ளில் ரோஜா
ஆகும். இது 23.08.1970 இல் கொழும்பு லும்பினி மண்டபத்தில் மேடை யேறியது. இதில் பிரதான பாத்திரமேற்று நடித்தவர் 'மஞ்சள் குங்குமம்’ திரைப்படத்தின் கதானாயகனான யூனிசங்கர் ஆவார். இவருடன் சுசில் குமார், பொஸ்கோ, செல்வராஜ், ஜெயா, கமலழரீ ஆகியோரும் êöBTLகத்தில் நடித்திருந்தனர். ஓர் எழுத்தாளரின் பிரச்சினையைக் கருவாகக் கொண்ட இந்நாடகத்தில் புதிய உத்திமுறைகளைத் தான் கையாள்வதற் குத் தான் நாடகநெறியாளர் தயானந்த குணவர்த்தனாவிடம் பெற்ற அரங்கியல் பற்றிய பயிற்சியே காரணமெனக் கூறும் அந்தனிஜீவா அவர்கள் தயானந்த குணவர்த்தனாவின் நரிபேனா" (நரிமருமகன்) என்ற நாடக ஒத்திகையின் போது தான் உடனிருந்ததையும் இந்நாடகத்தில் நரியாக நடித்த கலைஞர் சொலமன் பொன்சேகாவின் நடிப்பு தன்னைப் பெரிதும் கவர்ந்ததையும் (இவர் பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் பட்டம் பெற்றார்) நாடக நெறியாளர்கள் ஹென்றி ஜெயசேனா, தயானந்த குணவர்த்தன போன்றவர்கள் நாடகங்கள் தயாரித்தபொழுது அவர்கள் அளிக்கும் பயிற்சிகளை நேரில் சென்று பார்த்து அவர்களின் அடிச்சுவட்டில் பயணித்து மேலும் பல நாடகங்களை வெற்றிகரமாகத் தயாரித்துத் தன்னால் மேடையேற்ற முடிந்ததையும் குறிப்பிட்டுக் கூறுகிறார். சிங்கள நாடக அரங்கில் நாடகத் தந்தை என வர்ணிக்கப்படும் சரத்சந்திராவிற்குப் பிறகு சிறப்பாகப் பேசப்பட்ட இரண்டு சிங்கள நாடகத் தயாரிப்பாளர்கள் தயானந்த குணவர்த்தன, ஹென்றி ஜயசேனா. அப்பொழுது தமிழ் நாடக மேடையில் சிறப்பான நாடகங்களை நெறிப்படுத்திய சுஹைர் ஹமீட் அவர்கள் மீதும் அந்தனிஜீவாவிற்கு மதிப்பிருந்தது.
* தொடர்ந்து ‘கவிதா” (முன்றே முன்று கதாபாத்திரங்களைக் கொண்டது; ‘பறவைகள்” (நான்கே நான்கு கதாபாத்திரங்களைக் கொண்டது. முன்று தடவைகள் மேடையேற்றப்பட்டது); "திர்ப்பு', 'அக்கினிப்பூக்கள்’ (தொழிலாளர் வர்க்கப் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்ட நாடகம் - முதல் அரங்கேற்றம் 1973 * பின் பத்தாண்டுகளில் 16 தடவைகள் மேடை 06
ഖ6rി 2009

யேற்றம் - நூலுருவில் பின்னர் வெளிவந்து 1999ம் ஆண்டிற்கான அரச சாகித்திய விருதையும் பெற்றது); "வினை அழுகின்றது'-1974 இல் மேடை யேற்றப்பட்டது. (சமுக நாடகம் - அரசாங்கத்தால் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாகத் தடை செய்யப்பட்டது); “அலைகள்” (மீனவர் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்டது. - இலங்கை கலாசாரப் GuJ வையின் 1978ம் ஆன்டுக்குரிய நாடக விழாவில் இரண்டாவது பரிசினைப் பெற்றது); “பறக்காத கழுகுகள்”, “மஹாகவி பாரதி'; 'ஆராரோ ஆரிவரோ'; “ஒன்று எங்கள் ஜாதியே” ஆகிய நாடகங் க்கேற்றியுள்ளர், இலங் அரசின் கலாசார அமைச்சின் கீழ் இயங்கிய கலைக்கழக நாடகக் குழுவில் அங்கம் வகித்து மேடை நாடக வளர்ச்சிக்கான செயற்பாடுகளையும் மேற் கொண்டுள்ளார்.
* மேடை நாடகங்களில் மட்டுமல்ல வீதி நாடக முயற்சிகளிலும் இவர்
ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் வீதி நாடகத் தந்தை எனக் கூறப்படும் வங்க நாடக மேதை பாதல் சர்கார் அவர்கள் சென்னையில் 1980 இல் நடத்திய பத்துநாள் பயிற்சிப் பட்டறையில் பயிற்சிபெற்று நாடு திரும்பியதும், கோட்டை வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் 'சாத்தான் வேதம் ஒதுகிறது’ என்ற வீதி நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார். பின் மலையகம் சென்று கண்டி, கொட்டகலை, நுவரெலியா, மாத்தளை முதலிய இடங்களில் வீதி நாடக பயிற்சிப் பாசறைகளும் பட்டறைகளும் நடாத்தினார். கண்டி சமுக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட "வெளிச்சம்’ நாடகக் குழுவில் பயிற்சிக்குப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். மலைய கத்தில் வீதி நாடகங்களை முதன் முதல் நடாத்தியவர் அந்தனிஜீவாவே.
மலையகத்தின் பாரம்பரியக் கலைகளைப் பேணிப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் இவர் பங்களித்துள்ளார். கலாசார அமைச்சர் லக்ஹற்* மன் ஜயகொடி அவர்களினால் மலையகத்தில் பாரம்பரியக் கலைகளை மேம்படுத்த அமைக்கப்பட்ட குழுவில் அந்தனிஜீவாவும் இடம்பெற்றார்.
* 1978ம் ஆண்டு தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில்
நடாத்திய மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். பேராசிரியர் வானமாமலையின் தலைமையில் 'ஈழத்துத் தமிழ் நாடகம்’ எனும் தலைப்பில் ஆய்வுகளை நிகழ்த்தினார்.
* 1980 இல் கண்டியில் பத்திரிகையாளர் க.ப. சிவம், கவிஞர் மலைத்தம்பி,
கண்டி கலாசார சங்கத்தின் தலைவரான சுப்பிரமணியம், கேகாலையில் பாடசாலை அதிபராகக் கடமையாற்றிய ஏ.பி. வி. கோமஸ் ஆகியோருடன் இணைந்து ‘மலையக கலை இலக்கியப் பேரவை’ என்ற அமைப்பை நிறுவி
eoausmél 2009

Page 6
உழைத்தார். இலக்கிய விழாக்கள், கருத்தரங்குகள், கலந்துரையா டல்கள், நூல் வெளியீடுகள், நூல் அறிமுகங்கள் ஆகிய முயற்சிகளில் மலையகக் கலை இலக்கியப் பேரவை முன்னின்று உழைத்தது.
* சாரல்நாடல், எஸ். முரளிதரன் ஆகியோருடன் இணைந்து ‘மலையக வெளியீட்டகம்’ என்ற அமைப்பை நிறுவி (1986) அதன் நிர்வாகியாகவும் செயற்பட்டார். மலையக வெளியீட்டகத்தின் முதல் வெளியீடு சாரல்நாடன் எழுதிய ‘சி.வி. சில சிந்தனைகள்’ ஆகும். எஸ்.முரளிதரனின் "தியாகயந் திரங்கள்’ (புதுக்கவிதைத் தொகுதி); “கொழுந்து இலக்கியச் சஞ்சிகை முதல் இதழ் 1988 ஜனவரியில் வெளிவந்தது. ஆசிரியர் அந்தனிஜீவா. இதுவரை 26 இதழ்கள் வெளிவந்துள்ளன); இலங்கையின் முதல் ஹைக்கூ கவிதைத் தொகுதியான சு. முரளிதரனின் ‘கூடைக்குள் தேசம்"; சாரல் நாடனின் “தேசபக்தன் கோ.நடேசய்யர்” (ஆய்வு நூல் - 1988ம் ஆண்டிற் கான அரச சாகித்திய விருது பெற்றது); "குறிஞ்சித் தென்னவன் கவிதைகள்’ என்பன மலையக வெளியீட்டகம் வெளியிட்ட முக்கியமான நூல்களாகும். இதுவரை 29 நூல்களை வெளியிட்டுள்ளது.
அந்தனிஜீவாவின் ஏனைய இலக்கியப் பணிகள் :
* தோட்டப் பிரதேசங்களின் கூட்டுச் செயலகம் என்ற அரசசார்பற்ற நிறுவனம்
வெளியிட்ட ‘குன்றின் குரல்" சஞ்சிகையின் ஆசிரியர் பொறுப்பு.
* நாடகப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியமை.
* மத்திய மாகாணக் கல்வி அமைச்சு நடாத்திய சாகித்திய விழாவில்
வெளியிடப்பட்ட மலர் தயாரிக்கும் பொறுப்பு.
* மலையக கலை இலக்கியவாதிகள் படத்துடன் தயாரிக்கப்பட்ட ‘முகமும் முகவரியும் நூல் (நுவரெலியாவில் நடைபெற்ற மத்திய மாகாண கல்வி அமைச்சின் சாகித்திய விழாவில் வெளியிடப்பெற்றது)
* மத்திய மாகாண கல்வியமைச்சின் அனுசரணையுடன் 1996ம் ஆண்டு பத்தனை ழனிபாத கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் செயலகச் செயலாளராகச் செயற்பட்டார்.
* கண்டி தமிழர்கள் சில வரலாற்றுப் பதிவுகள் : நூல் தொகுத்துத் தயாரிக்கும் பொறுப்பு. (2003 இல் கண்டியில் நடைபெற்ற மத்திய மாகாண கல்வியமைச்சின் சாகித்திய விழாவில் வெளியிடப்பட்டது)
* யோகா பாலச்சந்திரன் அவர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ’கனவுக் குழந்தை” என்ற தொகுப்பாக வெளியிட்டமை. (ஜெயபாரதி பதிப்பகம் வெளியிட்டது)
(Tി 2009

* இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் 25 கதைகளைத் தொகுத்து
‘அம்மா’ எனும் பெயரில் வெளியிட்டார்.
★ மலையகத்தின் பென் படைப்பாளிகளில் பன்னிருவரின் கதைகளைத் தொகுத்து 'குறிஞ்சிப்பூக்கள்’ எனும் பெயரில் 2000ம் ஆண்டில் வெளியிட்டார்.
* அட்டனைச் சேர்ந்த சாந்தராஜின் கதைகளைத் தொகுத்து 'சாந்தராஜின்
சிறுகதைகள்’ எனும் தலைப்பில் 2001 இல் வெளியிட்டார்.
* மலையக கவிதாமணிகளின் கவிதைகளைக் கொண்ட 'குறிஞ்சிக் குயில்கள்’ என்ற கவிதைத் தொகுப்பை 2002 இல் வெளியிட்டார்.
欢 பதுளை லுணுகலையைச் சேர்ந்த ரஸினா புஹாரி எனற இஸ்லாமிய பெண்மணியின் கவிதைகளைத் தொகுத்து ‘மண்ணிழந்த வேர்கள்’ எனும் தலைப்பில் வெளியிட்டார்.
* மேலும், "அக்கினிப்பூக்கள்', 'ஈழத்தமிழ் நாடகம்’, ‘அன்னை இந்திரா", “காந்தி நடேசையர்’, ‘மலையகமும் இலக்கியமும்’, ‘மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு’, ‘மலையகம் வளர்த்த தமிழ்’, ‘மலையகம் வளர்த்த கவிதை’, ‘மலையக மாணிக்கங் கள்”, “திருந்திய அசோகன்’, ‘நெஞ்சில்பதிந்த ஐரோப்பியப் பயனம்”, ‘மலையக தொழிற்சங்க வரலாறு', 'சிறகு விரிந்த காலம்’, ‘சுவாமி விபுலா னந்தர்’, ‘அ.ந.க. ஒரு சகாப்தம்” உட்பட பதினேழு நூல்களை இதுவரை சுயமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் :
* தமிழகத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழினி 2000 நிகழ்வில் பங்கேற்பு
* சென்னைப் பல்கலைக்கழக மானிடவியல் துறையின் ஏற்பாட்டில் நடை பெற்ற இலங்கை, இந்திய சமுகவியலாளர்களின் கருத்தரங்கில் ‘மலை யகம் சம்பந்தமான கட்டுரை சமர்ப்பித்தார்.
* அகவை அறுபதைத் தாண்டியும் தேனி போல் பறந்துபறந்து பணியாற்றுப வர் அந்தனிஜீவா. எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை இலக்கிய ஆர்வலர்களைச் சந்திப்பதிலும் அவர்களோடு மிகவும் எளிமை யாகவும் அன்னியோன்னியத்துடனும் அன்பாகவும் பழவுகுவதிலும் அவர் களை ஊக்குவிப்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் அந்தனிஜீவா காட்டும் ஆர்வம் பிரமிக்கவைப்பன. அநீதி கண்டு கொதிக்கும் - மானுடத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் பண்புமிக்க இலக்கியப் போராளியான அந்தனி ஜீவா அவர்களை “செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதியாக அறியத்தரு வதில் “செங்கதிர் பெருமையும் மகிழ்ச்சியுமடைகிறது. - ஆசிரியர்.
09
ααοαμαδπό 2OΟ9

Page 7
அந்தனி ஜீவா -
V
மலையக இலக்கியம்
مح2R یونی رشتقسی^2y سلم لکھ
ஆசிரியர், "கொழுந்து"
சென்னைப்பல்கலைக்கழகத்தில் 2005ல் மார்ச் மாதம் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர்
பேராசிரியர் விஅரசு தலமையில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவாவால் சமர்ப்பிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட உரை
ஈழத்து இலக்கியத்திற்கு மலையக இலக்கியம் புதிய இரத்தம் பாய்ச்சியது என விமர்சகர்களால் வியந்து பாராட்டப்பட்டுள்ளது.
மலையக இலக்கியம் தனித்துவமுள்ளதாகத் திகழ்வதற் குரிய காரணம் என்ன? அதற்குரிய வரலாற்றுப் பின்னணியையும், அன் றைய நிலையையும் சிறிது பார்ப் போம். பெருந்தோட்டப் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து ஒரு புதிய சமூகம் 'இந்திய தமிழ்ச் சமூகம் என்றழைக்கப்பட்டது.
இந்திய சமூகம் இந்த நாட்
டிற்கு வருவதற்கு முன்பே இங்கு வேறொரு தமிழ்ச்சமூகம் நிலை கொண்டிருந்தது. அச்சமூகத்திற்கு நீண்டதோர் வரலாற்றுப் பின்னணி இருந்தது. ஆனால் நாம் இங்கு பேசு கின்ற இந்திய சமூகத்தினர் பத் தொன்பதாம் நூற்றாண்டில் இலங் கைக்கு வந்தவர்கள். இலங்கையில் மலைப் பிரதேசங்களில் இவர்கள் குடியேறினர். இவர்கள் முந்திய சமூ கத்தினருடன் எவ்விதத் தொடர்பு மின்றியே இருந்து வந்துள்ளனர். முந்
expakistréà 2009
திய சமூகத்தவர்கள் ‘இலங்கைத் தமிழர் எனவும், பிந்தியவர்கள் இந்தி யத் தமிழர் எனவும் அழைக்கப்பட்டனர்.
இவ்விரு சமூகத்தினரும் ஒரு மொழியைப் பேசிய போதிலும் அவர்களிடையே கலாசார ரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. இந்தியத் தமிழர்களைத் தங்களுடன் அரவணைத்துக் கொள்வது பற்றி இலங்கைத் தமிழர்கள் நினைத்தும் பார்க்கவில்லை. இலங்கைத் தமிழர் களின் தலைவர்களில் ஒருவராகவும், தேசியத் தலைவராகவும் கருதப்பட்ட சேர்.பொன்.இராமநாதன் போன்றவர்கள் கூட இவர்களைக் “குடியேற்றக் கூலி கள்” எனக் கேவலமாக அழைத்து ஒதுக்கிவிட்டனர்.
இவற்றின் பயனாக இந்தியச் சமூகம் ஒரு தனித் தமிழ்ச் சமூகமாக மலைநாட்டில் நிலைகொள்ள வேண் டியதாயிற்று. இலங்கைக்குச் சுதந் திரம் கிடைக்கும் வரைக்கும் இவர் கள் தென்னிந்தியாவுடன் தொடர்பு களை வைத்திருந்தனர்.
 

1948ம் ஆண்டுக்குப் பின்னும் இது நீடித்தது. காலப்போக்கில் இச்சமூகத்தினர் தேசிய சிறுபான்மை இனமாக மறுமலர்ச்சி பெற்றனர்.
இலங்கைவாழ் இந்திய வம் சாவளியினரிடையே தனியானதொரு கலாசார மரபு உருவாகி வளர ஆரம் பித்தது. எனவே, இச் சமூகத்தின ருக்கென சிறப்பானதொரு கலா சாரம் உருப்பெற்றது. இதன் சில கூறுகள் ஏனைய தமிழர்களிடமும் காணப்பட்டன. இம்மக்கள் பொருளா தாரத்தில் முழுமையாக ஈடுபட ஆரம் பித்ததிலிருந்து இவர்களின் யதார்த்த வாழ்வியலுடன் ஒன்றியதோர் கலா சாரம் வளரலாயிற்று. இதிலிருந்து ஒரு சமூகத்தின் யதார்த்த வாழ்க் கையை ஒட்டியே அதன் கலாசா ரமும் அமையும் என்பது தெளிவு.
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினருக்குத் தனியான தொரு வரலாறு உண்டு. இச்சமூ கத்தினர் பிரித்தானியர்களால் பெருந் தோட்டங்களில் தொழில் புரிவதற் காகவே கொண்டுவரப்பட்டவர்கள். அன்றிலிருந்து இவர்கள் பிரித்தா னிய பெருந்தோட்டச் சொந்தக்காரர் களின் நேரடிக் கண்காணிப்பிலேயே இருந்தனர். சிங்களக் கிராமத்தவர் களிடமிருந்தும் இவர்கள் மலைப் பிரதேசங்களில் தனிமைப்ப்டுத்தப் பட்டனர். இவர்களின் வாழ்க்கை மலைகளுக்குள்ளேயே எல்லைப்ப டுத்தப்பட்டது.
இம்மக்கள் பெருந்தோட்டங் களில் வேலைக்கமர்த்தப்படுவதற்
eveaæTál 2009
காகவே விசேடமாக இங்கு கொண்டு வரப்பட்டனர். இவர்கள் ஆரம்பத்தில் கோப்பி பயிரிடக்கூடியதும், பின்னர் தேயிலை பயிரிடக்கூடியதுமான மலைப் பிரதேசங்களான மத்திய, ஊவா, சப்ர கமுவா மாகாணங்களிலே குடியேறி னர். நூற்று எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதிகளில் இவர்கள் தனியொரு சமூகமாக நிலை கொண் டுள்ளனர். காலப்போக்கில் சிலர் நாட்
டின் ஏனைய பகுதிகளுக்கு, சிறப்பாக
நகர்ப் புறங்களுக்குச் சென்றுவிட்டா லும் பெரும்பான்மையோர் முழுமை யாக மலைநாட்டிலேயே வாழ்ந்தனர். இதனாலேயே இவர்கள் ‘மலை நாட் டுத் தமிழர்” என அழைக்கப்பட்டனர். அதனாலேதான் இவர்களது படைப்பு கள் ‘மலையக இலக்கியமாக” மலர்ந் தது.
மலையக இலக்கியம் பற்றி பரந்த அடிப்படையில் நோக்கினால், எப்போது இம்மக்கள் குடியேறினார்க ளோ அன்றுதொட்டே இவர்களது தமிழ்க்கலை, கலாசாரம், இலக்கியம் ஆகியன இங்கு வளரத் தொடங் கியது தெரியவரும்.
1930 ஆம் ஆண்டுக்கு முன் னர் இலங்கையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் விரல்விட்டு எண்ணக் கூடிய ஓரிரண்டே வெளிவந்தன. அவை மலைநாட்டை எட்டிப்பார்ப் பது மிகக் குறைவு. ஆனால் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த சஞ்சிகைகளான லோகோ பகாரி, அமிர்த குணபோதினி, ஆனந்த போதினி, மகாவிகடதூதன், நவசக்தி, மொடர்ன் ரிவ்யூ ஆகிய சஞ்சிகைகள்

Page 8
பணம் படைத்தவர்கள் வீடுகளுக்கு வருவதுண்டு. இந்தியாவில் சுதேச இயக்கத்தைப் பற்றியும் சுதந்திர இயக்கத்தைப் பற்றியும் தாகூர், கவிக்குயில் சரோஜினி தேவி, மகாகவி பாரதி, நாமக்கல் கவிஞர் முதலியோர் மக்களின் இதயத் தைத் தொடும் வகையில் பாடல் களை இயற்றினார்கள். அவற்றோடு மதுரை பாஸ்கரதாஸ், சுந்தரவாத்தி யார், கெங்காதரன் சுவாமிகள், உடுமலை முத்துசாமி கவிராயர் ஆகியோரின் பாடல்களும் மலை நாட்டை எட்டிப் பார்த்தன.
தோட்டங்களில் நாட்டுப்பா
டல்களுடன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ராஜாதேசிங்கு,
நளமகாராஜன், விக்கிரமாதித்தன்
கதை, மாரியம்மன் தாலாட்டு போன்ற வற்றையே பாடியும், படித்தும் வந் தார்கள். மலைநாட்டு மக்களிடையே ஓர் எழுச்சிக்கு வித்திட்ட பெருமை கோ.நடேசய்யரையே சாரும். தென்
னிந்தியப் பிராமணரான நடேசய்யர்
தஞ்சாவூரில் அரசாங்க உத்தியோகம் பார்த்துவிட்டு, பின்னர் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி - அப்பத்திரி கைக்காக 1915ம் ஆண்டு சந்தா திரட்ட இலங்கைக்கு வந்தார்.
1920ம் ஆண்டு மீண்டும் இலங்கை வந்து “தேசநேசன்" என்ற தமிழ்த் தினசரியில் ஆசிரியரானார். 1925ம் ஆண்டு தோட்டத் தொழிலா ளர்களின் நடவடிக்கைகளில் அக் கறை காட்டினர். அவர் தோட்டம் தோட்டமாகச் சென்று பாரதியின்
தேசிய உணர்வைத் தூண்டும் பாடல்
z
eobalesná) 2OO9
களைத் தன் மனைவி மீனாட்சி அம் மையாரைக் கொண்டு பாடினார். துண் டுப் பிரசுரங்களைத் தோட்ட மக்களி டையே பரப்பினார்.
பிஜித்தீவு கரும்புத் தோட்டத் தில் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் அல்லலுறும் அவல நிலையை மகா கவி பாரதி உள்ளம் நொந்து பாடி னார். அதைப்போல இலங்கை மலை நாட்டில் தமிழர் அல்லல் படுவதையும் அவர்களின் அடிமை வாழ்வு பற்றியும் சுந்தர வாத்தியார் பாடிய பாடல் தமிழ்நாட்டுத் தேசிய இயக்க மேடை
|களில் ஒலித்தன. இதே பாடல் திருமதி.
மீநடேசையரால் மலையக மக்களி
டையே பாடப்பட்டது.
இதுதான் அப்பாடல் :
தேயிலைத் தோட்டத்திலே - பாரத சேய்கள் சென்றுமாய்கின்றார் - ஐயோ (தேயிலை)
ஓயாது நாள்முழுதும் - சதா ஊழியம் செய்து உடம்பலுத்தே - கெட்ட நோயால் வருந்தும் மக்கள் நொந்து நொந்து தினம் நைந்து மாய்கின்றார் - (தேயிலை)
கட்டத் துணியுமின்றி - கொடுங் கானலிலே புள்ளிமானைப் போல அலைந்து நட்டுவாக்காலிபூரான் பாம்பு
அட்டை கடித்து அலறிப்புலம்புகிறார் - (தேயிலை)
காசாசைப் பேய் பிடித்துபட்டிக் கங்காணியர் -
சிறுமங்கையரைக் கெட்ட தேசத்திற்கு இழுத்துச் செய்யும் நிர்ப்பந்தம் தான் மனம் ஒப்ப தகுந்ததோ செந்தமிழ் சுந்தரனர் இந்த - சேதி உரைப்பதை ஆதரிப்பீர் பெரும் இந்துச் சகோதரர்களே!

இந்தப் பாடல் இந்தியத் தேசிய மேடைகளில் மாத்திரமன்றி மலை நாட்டின் தேயிலைக் காடுகளிலும் ஒலித்தது. இதனால் மலையக மக்க ளிடையே ஓர் ஆர்வமும் அக்கறையும் ஏற்பட்டது என்று கூறலாம்.
1939ம் ஆண்டுக்கு முன் இலங்கைக்கும், இந்தியாவுக்குமி டையே தங்குதடையின்றி பிரயாணம் செய்வதற்கான வசதிகள் இருந்தன. அப்போது மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான புலவர்கள், கவிஞர்கள், அறிவாளிகள் கதிர்காமம், சிவனொ ளிபாத மலை யாத்திரை என மேற் கொண்டு இங்கு வந்தனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள். பாரதம், இராமாயணம் பாடும் புலவர், திருப்புகழ்க் கவிராயர், காவடிச்சிந்துப் பாடகர், தியாகராஜா கீர்த்தனங்கள் இசைக்கும் சங்கீத வித்துவான்கள் ஆகியோர் தமது யாத் திரைக் காலங்களில் பெரிய வீடுகளுக்குச் சென்று பாடி சன்மா னம் பெற்றுப் போவதுண்டு. இவர்கள் வருகை இலக்கிய உணர்ச்சியை வளர்த்தது. அந்தக் காலத்தில் சினிமா இல்லை. மலைநாட்டு சில முக்கிய பட்டினங்களில் நாடகங்கள் நடைபெற்றன. லங்கா தகனம், ராமா யணம், குலேபகாவலி, அரிச்சந்திரன் மயான காண்டம், கண்டிராசன் கதை, சத்தியவான் சாவித்திரி ஆகிய நாட கங்கள் பிரசித்தி பெற்றன.
sese 4H2OO9חמeoaué
இவைகளின் பிரதிபலிப்பாக தோட்டங்களில் அரிச்சந்திரன் தபசு, அரிச்சந்திரன் விலாசம், நந்தன் சரித் திரம், ஓட்ட நாடகம், மதுரை வீரன், பொன்னர் - சங்கர் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வந்தன. இவை தவிர ஏனைய கிராமிய ஆடல் பாடல் மலிந்திருந்த காலம். இவற்றிலிருந்து மலைநாட்டில் 1930ஆம் ஆண்டுக்கு முன்னரும் உயர்ந்த ரக கலாசாரமும், இலக்கியமும் வேரூன்றி வளர்வதற் கான வித்துக்கள் இடப்பட்டனவென் பது தெளிவாகும் இவ்வாறே மலையக இலக்கிய முன்னோடியான அமரர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் எழு திய ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் குறிப் பிட்டுள்ளார்.
1929ம் ஆண்டிலிருந்து பது ளையில் சீர்திருத்த இயக்கத்தை நடாத்திய வ.ஞானபண்டிதன் தனது எண்ணங்களுக்கு இலக்கிய வடிவங் கொடுத்து, அவற்றைத் துண்டுப் பிரசு ரங்களாக மலையகம் எங்கும் பரப்பி
னார். கவி அ.சிதம்பரநாதபாவலர் பத்
திரிகையில் தொடர்ந்து எழுதினார். கோப்பிக் காலத்தில் தெல்தோட்டை அப்துல் காதர் புலவர் தோன்றினார். இவர் தனிப்பெரும் கவிராயர் பேராதெ னிய, ராகலை, நுவரெலிய ஆகிய இடங்களைப் பற்றியும், அரசியல் சம்ப வங்கள் பற்றியும் நாவலப்பிட்டி எஸ்.ஆர். எஸ்.பெரியாம்பிள்ளை, தொண்டர் எஸ்.எஸ்நாதன், கந்தசாமி கணக்குப் பிள்ளை, பி.ஆர்பெரியசாமி, கோவிந்த சாமி தேவர், காசிரங்கநாதன், சீனிவா சகம் ஆகியோரது பாடல்களெல்லாம்

Page 9
மூலைமுடுக்குகளெங்கும் எதிரொலித்
தன. தாகூர், சரோஜினி போன்ற இந் தியக் கவிகளின் படைப்புகளாலும், ஆங்கிலக் கவிதைகளாலும் உந்தப் பட்டு இலக்கியம் படைத்தவர்களில் கே.கணேஸ், சிவிவேலுப்பிள்ளை ஆகி யோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கே.கணேஸ் தமிழில் மொழி பெயர்த்த முல்க் ராஜ் ஆனந்தனின் ஆங்கில நாவலும் சிவிவேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய ‘பத்மாஜினி’ என்ற நாடகமும் மலைநாட்டிலிருந்து வெளிவந்தன. 1934ம் ஆண்டு கவி சிதம்பரநாத பாவலர் “பெளத்தாயன? என்ற பெயரில் புத்தபெருமான் சரித் திரத்தை கவிதைகளாகப் படைத்தார். 1940ம் ஆண்டுக்குப் பின் மலைநாட் டில் கல்வி எல்லோருக்கும் உரிய சொத்தாக மாறியது.
தமிழகத்தில் ‘மணிக்கொடி’ சகாப்தம் உருவாயிற்று. இதன் தாக் கம் மலைநாட்டை எட்டியது மாத்திர மன்றி ஈழத்து இலக்கிய உலகில் ஒரு மறுமலர்ச்சியையும் ஏற்படுத் தியது.
இதற்குப் பின் மலைநாட்டில் சிறுகதை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. சிவிவேலுப்பிள்ளையின் “தேயி லைத் தோட்டத்திலே’ என்ற நடைச் சித்திரங்கள் வெளிவர ஆரம்பித்தன. தேயிலைத்தோட்டம், தோட்டக்காடு என்று அழைக்கப்பட்டு வந்த பெருந் தோட்டத்துறை சார்ந்த பிரதேசம் "மலைநாடு’ என்று சிறப்போடு குறிப் பிடப்பட்டது சி.வி.வேலுப்பிள்ளையின் படைப்புகளிலேதான்.
cosisfrá 2009
1950களுக்குப் பின் மலை நாட்டு இலக்கியத்துறையில் ஒரு புதிய வேகம் பிறக்கத் தொடங்கியது. தேயிலைத் தோட்ட வாழ்க்கையை நிலைக்களனாக வைத்து, சி.விவேலுப் பிள்ளை, பொ.கிருஷ்ணசுவாமி, செந் தூரன், ரக்பேல், என்.எஸ்.எம்.ராமையா, தியாகராஜா, தமிழோவியன் ஆகியோர் பல படைப்புக்களைப் படைத்தார்கள். புழுதிப்படுக்கையில் புதைந்த என் மக்களைப் போற்றும் இரங்கற் புகழ்மொழி இல்லை பழுதிலா அவர்க்கோர் கல்லறை இல்லை பரிந்தவர் நினைவுநாள் பகருவாரில்லை
எனத் தேயிலைத்
தோட்டத்திலே என்ற கவிதை நூலில் சி.வி.குறிப்பிட்டுள்ளார். இந்தக் கவிதை வரிகளைப் படிக்கும் போது எனக் குத் தொழிலாளர் வர்க்கத்திற்காகக் குரல் கொடுத்த சிலி நாட்டுக் கவி ஞன் பாப்லோ நெருடா தான் நினை வுக்கு வருகிறார். சி.வி.யும் நெருடா வும் தொழிலாளர் வர்க்கத்துக்காகக் குரல் கொடுத்த கவிஞர்கள் என்ற வகையில் இருவருக்கும் ஒற்றுமை உண்டு.
"பாலைவனத்தின் மலைப் பிராந்தியத்தில் கனிச் சுரங்கங்களிலி ருந்து எனது தேச மக்கள் படும் துன்பங்களை ஏற்று சுரங்கச் செல்வங்
களைச் சேகரித்து வருகிறார்கள். எங்
களுடைய தேசத்தின் மக்களைப் போல உலகில் எந்தப் பகுதி மக்களும் கொடு மைக்குள்ளாக்கப்பட்டதாகக் கேள்வி இல்லை” இவ்வாறு சிலி நாட்டு மக்க ளுக்காகப் புரட்சிகிதம் இசைத்தான் நெருடா. அதேபோல தோட்டத் தொழி லாளர்க்ள் படும் கொடும் துன்பங்க

ளைக் கண்டு மனங் குமுறிப் பாடினர் சி.வி.
திரு.சி.வி.வேலுப்பிள்ளை பேனாவை ஆயுதமாக்கி மலைநாட்டு
மூச்சுக்களை, கண்ணிர்க் காவியங்க ளக ஆங்கிலத்தில் எழுதி சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றார்.
1960களுக்குப் பின்னர் மலை நாட்டு இலக்கியத்தில் புதிய பார்வை யும் புதிய வீச்சும் உதயமாகியது. புதியவர்கள் பலர் எழுத்துலகில் கால் பதித்தார்கள். தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், எம்.வாமதேவன், தென் னவன், குமரன், சிக்கன்ராஜ் மல்லிகை சிகுமார், மு.சிவலிங்கம், ஏ.பி.வி.கோ மஸ், காந்தி, மலைத்தம்பி, சொல மன்ராஜ், ராம சுப்பிரமணியன், ஏ.எஸ். வடிவேல், சுவாமிநாதன் ஆகியோ ருடன் பெண் படைப்பாளிகளான கோகிலம் சுப்பையா, சரஸ்வதி, நயிமா ஏ.சித்தீக், மகேஸ்வரி பால கிருஷ்ணன், பூரணி ஆகியோரும் எழு தத் தொடங்கினர். இவர்களுக்குத் துண்டுதலாக மலையக இயக்கங்க
தேசியத் தினசரிகளில் வந்த மலை யகப் பகுதி பக்கங்களும் உற்சாக மூட்டி உரமிட்டு வளர்த்தன.
“பிரதேச வாழ்க்கையைப் பொருளாய்க் கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புகளில், பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை களமாக உள்ள மலைநாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பனவற்றிற் குத் தனியிடமுண்டு. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் என்பவற் றில் சிறுகதையே மலைப்பிரதேசம் பற்றிய படைப்புகளில் முதலிடம் பெற் றுள்ளது” என்று பிரபல விமர்சகரும், பேராசிரியருமான கலாநிதி கைலா சபதி தோட்டக்காட்டினிலே’ என்ற சிறுகதைத் தொகுதியின் முன்னுரை யில் குறிப்பிட்டுள்ளார்.
துவமுள்ளதாகவும் தரமுள்ளதாகவும் மலையக இலக்கியம் வளர்ச்சி பெற் றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புக்கு இரத்தமும் சதையுமாக உரமிட்டவர் களை மலைநாட்டு இலக்கியம் பற்றி எதிர்காலத்தில் ஆய்வுசெய்ய வரு கின்ற ஆய்வாளர்கள் மறந்துவிடலா காது என்பதே என் அவாவாகும்.ா
ளும் புதிய சஞ்சிகைகளும் ஈழத்துத்
நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை - பூண்டுலோயா நகரங்களை இணைக்கும் மடக்கொம்பரை எனும் தோட்டத்தில் பிறந்து மலையக சமூகத்தின் கலை இலக்கியப் பண்பாட்டினை மலையக இலக்கிய்த் தளத்திலிருந்து ஈழத்து இலக்கியத்தின் இஒரு அங்கமாக சர்வதேச இலக்கியத்திற்கு ஆங்கில மொழிமூலம் வழங்கியவர் மலையகத்தின் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவரான அமரர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள். 1947இலங்கையின் முதலாவது பாராளு மன்றத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவானவர்.
um ›( ክ
ຫຼິ azərsiz595 20809

Page 10
議 70 சிறுகதைகள், ஏழு நாவல்கள், 15 நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், கல்கத்தா வாசகர்க்காக (ராமபக்தர்கள்) சிட்டி ஆப் சீத்தா என்ற சீத்தா எலிய ஆங்கில ஆய்வு இதழையும் செய்துள்ளார். மனைவி ஒய்வுபெற்ற ஆசிரியை.
திருமலை இராஜகோபால் (திராகோபாலன்) நுவரெலியா துலாங்கந்தை (தலவாக்கலை) தோட்டத்தில் 1939ம் ஆண்டு பிறந்தவர். கல்லூரி மேடைகளில் தோன்றி நடனம், சங்கீதம் என்று ஆரம்பித்து வாசிப்பு கவிதை, கட்டுரை எனத் தொடர்ந்து, 1959க்குப் பின் சிறுகதைத் துறையிலும், நாவல் இலக்கியத்துறையிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருபவர். கடந்த ஐம்பது ஆண்டுகால இலக்கிய வாழ்வில்
- DG0oGuou asîb -
ஒரு உரலாற்றுச் சிந்தனை
தைய விக்டோரியா மகாராணியின் நிர்வாக
மலையகம் என்ற சொல்லுக்கு ஒரு ஆதாரமான அடிக்கல்லை நாட்டியவர் யார். தமிழ்ச் சொல்லுக்கு ஒரு சில தமிழறி ஞர்களை அல்லது கல்விமான்களைக் குறிப்பிடலாம். அதுவும் கடந்த அறுபது வருடங்களுக்குள் அந்தக் கல்விமான் களை மலைநாடு, மலையகம் என்று சிந் திக்க வைத்தது எது?
பத்தொன்பதாம் நூற்றாண்டு நடுப்பகுதியில் அதாவது 1850களில் அப் போதைய சிலோன் என்ற இலங்கையில் திடீரென பொருளாதாரப் பாதிப்பு
10 வருடங்கள் அரசு, வெள்ளை இன பயிர்ச்செய்கையாளர்கள், இந்திய தொழிலாளர், இலங்கைவாழ் தமிழ் சிங்கள இனத்தவர் யாவருக்குமே இந்த பாதிப்பு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையை ஆராய்ந்த அப் போதைய லண்டன் ஆய்வாளர்கள், புத்தி ஜீவிகள், விஞ்ஞானிகள், கல்விமான்கள் ஆகியோர் 1880களில் பல நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பினர். இதற்கு அப்போ
s.
தி.இரா.கோமன்ை.
அனுசரணையே பிரதான காரணமாக இருந்துள்ளது. நூற்றுக்கணக்கான நிபு ணர்களில் ஒருவரை நாம் குறிப்பிடுகின் றோம்.
அவர் ஜோன் பேர்குசன். தொழில திபரும், கல்விமானும், எழுத்தாளரும், விஞ்ஞான வழியில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் ஆற்றல் படைத்த பேர் குசன் 1881ம் ஆண்டு இலங்கை வந்தார் என "டைம்ஸ் வரலாற்று வெளியீடு குறிப் பிடுகின்றது. மேலும் கூறுவதாவது:
1862ம் ஆண்டு முழுவதும் இலங்கைத் தீவின் சகல மாவட்டங்களுக் கும் குதிரை வண்டி, மாட்டு வண்டியில் பயணம் செய்து காடுகள், மரங்கள், மனி தர்களின் தொழில்கள், கோப்பி, தென்னை,
நெல் வயல்கள், அப்போது நிலைபெற்றி
ருந்த தோட்டங்களின் மண்ணமைப்பு, ஆறுகள், மலைகள், கடல் மட்ட வேறு பாடுகள் என ஆராய்ந்தார். இந்தியத் தொழி லாளர், இலங்கை மக்கள் பலரை அந்தந்த பிரதேசத்து ஆய்வு வேலைகளுக்காகப் பயன்படுத்தினார்.
 

ஒரு பெரிய விபரக்கொத்து என்ற வகையில் “பேர்குசன் டிரெக்டரி" என்ற பெயரில் லண்டனில் வெளியிட்டார். முதல் நூல் 1863ல் வெளிவந்தது. ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருநூல். அப் புறம் 1873, 1882 என்று வந்த நூல்களிலும் 20ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வந்த வெளியீடுகளிலும் 'பிளாண்டேஷன் டிஸ்ட் ரிக்’ என்றதொரு பதத்தை ரப்பர், தேயிலை
தோட்டங்களுக்கு சூட்டி தனது வெளியீ
டுகளை நெறிப்படுத்தினார். தேயிலை மூல மாக, ரப்பர் மூலமாக தோட்டங்களை உருவாக்கிக் கொள்ளும் வகையிலும், அல்லது உருவாக்கிய தோட்டங்களை அபிவிருத்தி செய்து தேயிலை வர்த்த கத்தை நிலைநாட்டி தேச வருமானத்தை நிலைநாட்டுவதே அந்த வெளியீட்டின் நோக்கம்.
அதேபோல ஜோர்ஜ் வால் என்ற கவிஞர் இலங்கை அரசியலில் செல்வாக்கு பெற்றவர். 1880ல் தனது சிறு வெளியீடு கள் மூலம் ‘கண்டியன் ஏரியா” என
மத்திய மாகாணத்தையும், ஊவா மாகா 1
ணத்தையும் இணைத்து எழுதினார்.
மற்ற பிரதேசங்களில் "பிளாண் டேஷன்” இடம்பெற்றாலும் கண்டியன் ஏரியாவிலேயே அதிக மலைகள் சுவாத் திய வேறுபாடு கடல்மட்டத்துக்குமேல் 3000த்துக்கும் 8000த்துக்கும் இடைப் பட்ட உயரப் பிரதேசம், குளிர்ப்பிரதேசம்.
இவ்விரண்டு பதங்களையும் தமிழ்ப்படுத்திப் பார்க்கும் போது மலை நாடு என்று பொருள் படுகிறது. அதிக மாக தோட்ட மக்களும் சகல சமூகங்
களும் கலந்து வாழ்வதாலும் காலப்போக்
ਬੰਨੇ
2O09
கலை, இலக்கியம், விவசாயம் ஆகிய அம்சங்களில் மாற்றங்கள் நிகழலாம்.
ஆக மலையகத்து மக்களின் வரலாறு இலங்கைபிரதேசம் தமிழ் சிங்கள இஸ்லாமிய கலாசார அம்சங்களோடு பாரிய தொடர்புகளைக் கொண்டிருந்தாலும் வர லாற்று அடிப்படை விடயங்களை ஆராயும் போது அதில் ஐரோப்பிய நிர்வாகிகளே முதன்மை பெறுகிறார்கள் எனக் கூறலாம். மாற்றுக்கருத்தும் வரலாம்.
قسم ضعفه" تلقي
ඉංග්‍රිකුණී".
William Skeen என்பவராவார். இவரது
The knuckles and Other .
Poems என்ற பெயரில்
1868ib egoïG5 வெளியானது. Mountain Life and Cofee Cultivation in Ceylon என்பதும்
தொகுதிக்கான மற்றொடு பெயராகும்.

Page 11
நரம்புகள் ஓடித் திரிந்த கைவிரல்களினால் ரெண்டு தரம் தடவி மெல்ல மூக்கிற்கு கொண்டு வந்து மணத்தை கொஞ்சம் மோப்பம் பிடித்து உள்ளங்கையில் வைத்து ரெண்டு தட்டுத் தட்டி மங்கலான வெளிச்சத்தில் மின்னிக் காண்பிக்கும் பாணி வடிந்த சுருட்டை கருப்பும் சுருக்கமும் விழுந்த உதடுகளுக்கிடையில் வைத்து,
“ஏ. இந்தா. கொள்ளிக்கட்டைய கொஞ்சம் கொண்டு வாயேன்” என்று குசினியைப் பார்த்து குரல்கொடுத்த நல்லுசாமி தலைவர் ஈசிச் செயர்”இல் மெல்ல சாய்ந்துகொண்டார்.
வாசல்பக்கமாக எவனாவது வருவானா என்று பார்த்தார். கம்மலான இருட்டில் பணிய லயத்துக்கு முன்னால் வளர்ந்து கிடந்த சவுக்கு மரங்கள் கறுத்து வருகின்றன. வாசல்பக்கமாக பூத்துக் கிடந்த பாபன்டேஸன் பூக்க ளின் ஊதா நிறமும் பச்சை இலைகளும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கின்றன.
'இந்தாங்க. புடிங்க.”
‘கொண்டா. கொண்டா. கேட்டா. சுருக்குனு கொண்டுவர தெரியாத ஒனக்கு..” என்று வார்த்தைகளை இழுத்துக்கொண்டே அவளிடம்
6 2OO
 

கொள்ளிகட்டயை வாங்கி சுருட்டின் முன்பகுதியில் வைத்து “வ்வ்.”வென்று
காற்றை இழுத்தார்.
அவரின் கன்னங்கள் இரண்டு பக்கமும் குழிவிழுந்து மறைகிறது.
நெருப்புப்பற்றிக் கொள்கிறது!
6 :
- ம். ம்..” சுருட்டை உறிஞ்சி உறிஞ்சி. புகையை விடுகிறார். அவருக்கு சுகமாக இருக்கின்றது! கண்களை மூடிக்கொண்டு ஆசுவாசமாக இருக்கின்றார்.
“இதுல ஒண்ணும் கொரச்சயில்லை.” என்றவள் வெடுக்கென்று கொள்ளிகட்டையை பிடுங்கி கொண்டு குசினியக்கம் போனாள்.
- "ஆமா.ஒ. மனசுல என்னா நெனைச்சிட்டு இருக்க. நானும் காலங்காத்தால இருந்து பாக்கிறேன். என்னா. எளவு விழுந்தமாதிரி இருக்க நா என்னா. செத்தா போயிட்டேன்.”
"all. ஆத்தே என்னா பேச்சு பேசுறிங்க. நா என்னா செஞ்சுட்டேன் ஓங்களுக்கு. வெளக்கு வக்கிற நேரத்தில இப்படியா. பேசுவாங்க. ஒங்க வாய கொண்ட அடுப்பங்கரையில வக்க .” குசினியிலிருந்து சாயத்தை ஊற்றிக்கொண்டே அவள் பதில் சொன்னாள்.
“சரியா போச்சி. என்னா மூஞ்ச உம்முனு வச்சிகிட்டு இருக்கேனு தானே கேட்டேன். என்னென்னமோ பேசிறியே”
“நீங்க நெனைக்கிற மாதிரி என்னா கொரவா சொல்லிப்புட்டேன்”
சுருட்டை இழுத்தார்.அமைதியாகயிருந்த நெருப்பு ஆத்திரம்காட்டி குறைந்து போனது. புகையை வெளிவிட்டுக் கொண்டே கேட்டார்.
“உம்மய சொல்லு. என்னமோ மனசுல வச்சிகிட்டு இருக்கிற மாதிரி தோணுது.” r
“தம்பி.வாரானுல்ல.” “ஆமா. அதுக்கென்ன இப்போ. “ரெண்டு நாளையில வந்துருவான்.” ‘வரட்டும். இங்கவாராம. எங்க போவான்” “எங்கையும் போனாதான் இவருக்கு ஒலகம் எங்க போய்கிட்டு
இருக்குமுனு தெரியும்”
“இந்தா.பாரு. ஏதோ. பொடிவச்சிகிட்டு பேசுறமாதிரி தெரியுது. ஒம்புட்டுபுள்ள எங்க போவான். இங்கதானே வருவான்.”
9
ஈசிசேரில் இருந்து முதுகை திடீரென உயர்த்தி குசினிப்பக்கமாக தலையைத் திருப்பிக் கேட்டார் நல்லசாமி தலைவர்.
pg|स्ट्न 2OO9

Page 12
“அவெ அனுப்பின கடிதத்த பார்க்கலயா”
“என்னா. பேசாம இருக்கிறீங்க.”
“அதுக்கு என்னா இப்போ.”
“அவெ. அஞ்சாயிரம் காசு அனுப்பி இருந்தானே. அது எதுக்குனு
வெளங்கிச்சா”
“என்னா. நா பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். முண்டாம இருக் கிறீங்க” அவள் கூறிக்கொண்டே அடுப்பங்கரையில் இருந்து ஸ்தோப்புக்கு வந்தாள். முந்தானையில் ஈரம்பட்ட கைவிரல்களை துடைத்துக்கொண்டே குசினிக் கதவில் தன்னைச் சாய்த்துக் கொண்டு கணவனைப் பார்த்தாள். அவளது பார்வையில் ஆயிரம் கேள்விகளை தொகுத்து வைத்திருந்தாள்!
“அஞ்சாயிரத்த எதுக்கு இப்ப நெனைவுபடுத்துற” “நெனைவுபடுத்தாம இருக்க முடியுமா? உங்க நெனப்பும் பொழப்பும் வூட்டுல இருந்தாதானே. தெனம் தெனம் தொரய பார்க்கிறேனு போறதும், தோட்டகமிட்டி தலைவருனு அவனுட்டு இவனுட்டு வேலய பாக்கிறதும். வயூட்டுல என்னா நடக்கப் போகுதுனு நெனைப்பே வரமாட்டேங்குதே ஓங்க ளுக்கு” Y
நல்லுசாமி தலைவர் ஈசிசேயரியிலே நன்றாக முதுகை அழுத்தி வைத்து சாய்ந்துக் கொண்டார்.
சுருட்டை ஒரு தரம் இழுத்து விட்டுக் கொண்டு புகையை வெளியில் பக்பக்கென்று விட்டுக் கொண்டார்.
“பொதுவேலனா இப்படிதா. அதுக்கென்ன இப்போ.” நல்லுசாமி தலைவர் சர்வசாதாரணமாகச் சொன்னார்.
“நல்லா இருக்குங்க ஓங்க பேச்சி. வீட்டு நெனப்பு கொஞ்சம் கூட நெஞ்சில கெடயாதானு கேக்கிறேன். மூத்தவள கட்டிக்கொடுத்தோன எல்லா முடிஞ்சிபோச்சுனு நெனைக்கிறிங்களோ" முகத்தையும் புருவத்தையும் கோண லாக்கிக் கொண்டு கேட்டாள்.
“கலகலனு சிரிச்சுக்கிட்டு இருந்த மவள சீக்கிரமா கட்டிக் குடுத்திட்ட. மவன என்னாடானா கெம்பஸ்சுனு போயிட்டான். இப்ப ஒன்னோடதா எளவு கொட்டிக்கிட்டு இருக்கேன். அதுவும் ஒனக்கு புடிக்கலையா? தெனமும் நெருப்பு மாதிரி எரிஞ்சி இல்ல விழுற.”
“ஒ. எளவு கொட்டுறீங்களா. கொட்டுவிங்க .கொட்டுவிங்க. மனுஷ ஊரெல்லாம் மேஞ்சாலும் நா. ஒருத்தியா ஒங்களோடு இத்தின
ခြွစ္ေၾ
coealæmál 2OO9

வருசமா எளவு கொட்டிக்கிட்டு இருக்கேன்னே. எத சொல்ல. எல்லாம் என்னோட தலயெழுத்து” என்ற அவளின் கண்கள் ஈரம்பார்த்தன.
“ஆருகிட்ட பேசறதுன்னு ஓசன பண்ணிபுட்டுதான் பேசிறியா” ‘ஓங்களோட பேசுறதுக்கு என்னா யோசன பண்ண கெடக்குனு
கேக்கிறேன்.” “இப்ப. என்னா. ஒனக்கு வேணுமுணு இப்படி குதிக்கிற?” என்றார்
எரிச்சலாக நல்லுசாமி.
“தம்பி. வாறானா இல்லையா..?”
“சரி. வாரான்.”
“அவெ அனுப்பின காசு எங்க”
“ வச்சியிருக்கேன்” “பத்திரமா வச்சியிருக்கவா காசு அனுப்பினா அவென”
6 s
8
ஒ. அதெல்லாம் வாங்க அவென் அனுப்பின காசு போதுமுணு நெனக்கிறியா.
கக்குஸக்கட்டி ஏதோ பிளேட்டுப் போடுறாங்களாம் ஆத்தாவும் மகெனும். நல்லா இருக்குது ஓங்களோட கூத்து” நல்லுசாமி தலைவர் ஏளனமாக தன் மனைவியைப் பார்க்காமலே வாசலைப் பார்த்து சுருட்டை இழுத்தார். கம்மலான இருட்டில் சுருட்டு நெருப்பு ஒருதரம் வெளிச்சம் காட்டி விட்டு போனது.
“ஏங்க. என்னா பேச்சு பேசுறிங்க. எத்தின தடவ இதயத்தி பேசுறது? அடுப்பு வேலய பாக்கிறதா. வெளங்கிகிட்டு வெளங்காத மாதி நடிக்கிற மனுசன்கிட்ட சண்டை போடுறதா.ம்” என்று கூறிக்கொண்டே குசினிப்பக்கம் போனாள் அவள்.
“நாசமாபோச்சி. கறி தீஞ்சு குட்டிசுவரா போயிருச்சே. எந்த பாவி மனுஷன் கண்ணுல இண்ணக்கி முளிச்சனோ தெரியலேயே. காலம்பர இருந்து ஒண்ணும் சரியா நடக்கமாட்டேங்குது. எல்லாமே கோணலாத்தான் நடக்குது.” என்ற அவளின் ஆத்திரமும் ஏமாற்றமும் கலந்த குரலின் நடுவில் தீய்ந்துபோன கறிசட்டியை “தடால்” என்று இறக்கி வைக்கும் சத்தமும் தரையில் கரண்டி விழுந்து “டங்” என எழுகின்ற சத்தமும் அவளின் குரலுக்கு ஏககாலத்தில் தோட்டத் திருவிழாவில் காமன்மாஸ்டரின் குரலுக்கு தட்டும் மேளத்தைப் போல பின்னணி இசையாக ஒலித்தது.
S 6
6. . . . . மேல இருக்கிற கோவத்துக்கு போய் சட்டிப்பானைய ஏ. போட்டு ஒடைக்கிற.” ஸ்தோப்பில் ஈசிசேயரியில் இருந்தவர் குசினிப்பக்கமாக திரும்பி குரல் கொடுத்தார்.
ဗြွစ္မ္ယ еoaавтіЯ 2ОО9

Page 13
‘எரியிர நெருப்புல எண்ண ஊத்துர வேலய உடமாட்டிங்களா. வெளியிலதா தொரைக்கி போயி எல்லாத்தையும் கோள் சொல்லி விட்டு குத்தம் சொல்லி நல்லபுள்ளயா இருந்தது பத்தாம இப்ப வீட்டிலயும் ஒங்க கொரங்கு புத்திய காட்ட வந்திட்டிங்க. நா. ரொம்ப நல்லாயிருக்கு? ஒங்க ஞாயம். ஏன்டா சும்மா . நா. கெடக்கிறேனு வம்புக்கு இழுக்குறிங்களா.” அவளின் குரலில் ஆத்திரம் தொனித்தது.
“அடியம்மா. ஏம்புட்டு கோவம் ஒனக்கு. இப்படி நீ கத்திக்கிட்டு இருந்திட்டா ஒண்ணும் வரப்போறது இல்ல. மொதல்ல ஓம்புட்டு வாய அடக்கு. லயம் சிரிச்சிபுடும். தெரிஞ்சிக்கோ’.
“நல்லா சிரிக்கட்டும். இங்க இருக்கிறவைங்க என்னாத்த கிழிக்கப் போறாங்க. கக்கூசுக்கு செவர போட்டுக் குடுத்தும் கானுபக்கமில்ல போறாங்க. டி.வி.பெட்டியு லைட்டும் வச்சிக்கிட்டா போதுமா. ஒங்கள மாதிரி தா வெக்கம் கெட்ட கழுதைங்க, சொரணகெட்ட பயலுங்க”
“மொதல்லயே ஒணக்கு சொல்லிப்புட்ட்ேன். ஆருக்கிட்ட பேசுறதுணு ஒசன பண்ணிட்டு பேசுனு. யார பாத்து கழுதணு சொல்லுற. சொரணகெட்ட பயலு சொல்லுற. எனக்குதெரியும் ஓம்புட்டு வாய் நீழுதுனு. மூஞ்சிக்கு குத்துவிட்டேனா இருக்கிற பல்லு ஒடஞ்சி போயிரும்” என்ற நல்லுசாமி தலைவர் ஆத்திரத்தில் சுருட்டை ம்..ம். என்று உறிஞ்சினார்.
“வீறாப்புக்கு ஒண்ணும் கொரச்சலில்ல. ஆனா. நாகரிகமா இருக் கத்தா வழிதெரியல. செவருபோட்ட கக்கூசு சும்மாகெடக்குது. உள்ளத சொன்னா ரோசம் பொத்துக்கிட்டு வருதோ?”. அவள் சொல்லிக்கொண்டே அடுப்பங்கரையிலயிருந்து ஸ்தோப்புக்கு வந்தாள். தன் கணவனை தீர்க்கமாக பார்த்தாள்! அவள் கண்களில் தணல் எரிந்தது!
“ந்.தா. சும்மா நீ துள்ளாத. குசினியில போய் ஓ வேலய பாரு. எனக்கு என்னா செய்யனுமுனு தெரியும். நீ ஒண்ணும் சொல்லிக் கொடுக்கத் தேவயில்ல. தெரிஞ்சிக்கோ.”
“ம். நல்லா இருக்கு ஒங்க ஞாயம். பொம்பள நா குசினியிலயிருந்து ஓங்கள மாதிரி மனுஷங்களுக்கு பொங்கிப்போட்டா எல்லா சரியாப்போச்சானு நா. கேக்கிறேன். மூச்சுமுட்ட தின்னுப்புட்டு படுக்கையும் விரிக்கணும். என்னா எளவுடா இந்த நாசமாபோன வாழ்க்க.”.
*ஏ. சொல்லமாட்ட வேளாவேலக்கி நல்லா கொட்டிக்கிற. இதுலவேற ஒனக்கு நா. இம்ச கொடுக்கிறேனா?”
“önLuu தூக்கிக்கிட்டு கொழுந்து பிக்கிற வேலய ஓங்க அவிஞ்ச 3560iig6). IL6)u T! ”
2 2009

“என்னத்த நீ கிழிச்ச. வாயிமட்டுதா ரொம்ப நீளோம். வேறென்னா ஒனக்கிட்ட இருக்கு”
“சரிதா. போஅய்யா. உம்மய சொன்னா சங்கடமா இருக்கா. வயசு போச்சு யில்ல. இப்ப எல்லா கசக்குதா. முன்ன ஏ பின்னால சுத்தி சுத்தி வாரத மறந்தாச்சாக்கும்”
“அத ஏ இப்ப ஞாபகப்படுத்துற. வாய பொத்திகிட்டு உள்ளபோ. அப்புறம் நா கெட்டவனாயிருவேன்.
“இப்பமட்டும் என்னா நீங்க நல்லவரோ. எத்தன பேருக்கு ஒலவச்சிருக்கீங்க. தொரயவுட்டா ஒமக்கு நல்லவென் ஒருத்தனும் இல்லயே.” நல்லுசாமி ஈசிசேயரியில் இருந்து எழும்பி;
“மரியாதயா பேசு. என்னா மனசுல நெனச்சிட்டு இருக்க மொதல்ல இருந்து எதிர்த்து பேசிக்கிட்டு இருக்க. அதுவும் பத்தாம இப்ப டா போட்டு பேசுற மூஞ்சு மொகரய, பேத்துடுவேன் பேத்து” என்றவர் அவளின் முன்னால வெகு அருகில் வந்து நின்றார். ஆத்திரத்தில் அவரின் மூக்கு புடைத்து ‘புஸ் புஸ்” என்று உஸ்ணக் காற்று வெளிவந்தது.
‘அப்படிதா பேசுவேன். கக்கூச கட்டி வெறகு காம்புராவா மாத்திப் புட்டு கதயப் பாரு. ஒணக்கெல்லாம் என்னயயா மரியாத வேண்டி கெடக்கு”. அவள் தன் கணவனை நேருக்கு நேர் பார்த்து உரக்க கேட்டாள். நல்லுசாமி தலைவரின் ஆத்திரமான பார்வைக்கு அவள் மசியவில்லை.
இனிமேலும் நல்லுசாமி தலைவருக்கு பொறுக்க முடியவில்லை. தன்னை மீறி போகிறாள் என்றும் தனக்கு விட்டுக்கொடுக்கமாட்டாள் என்ற எண்ணமும் அவருக்கு ஆத்திரத்தை கொடுத்திருக்க வேண்டும்.
நல்லுசாமி பலமாக ஓங்கி குத்து விட்டார். குத்து அவளின் முகத்தை மின்னல் போல தாக்கியது. கால்கள் தடுமாறி கதவில் “படார்” என்று மோதி தரையில் தொப்பென்று விழுந்தாள்.
“பாவி. அடிச்சிப்புட்டானே நாசமாபோவ”
அவள் முனங்கிக் கொண்டு கைகள் இரண்டையும் தாங்கலாக வைத்து உடம்பை வளைத்து மெல்ல எழும்பி நின்றாள். உதடுகளின் வழியாக இரத்தம் கசிந்தது.
“கொன்னுப்புடுவே கொன்னு. இங்க இருக்கிறதுனா வாய பொத் திக்கிட்டு இருக்கனும், எனக்கா நீ எட்வைஸ் பண்ணப்போற. பொம்பள பொம்பள மாதிரி இருந்துக்கனும் என்னமோ. கக்கூசுக்கு செவருகட்டிக் கொடுத்தா ஒடனே பாவிச்சிப்புடனுமுனு என்ன எழுதியா வச்சியிருக்கு.” நல்லுசாமி தலைவர் ஆத்திரத்தில் சுருட்டை வாயில் வைத்து இழுத்தார். நெருப்பு கைவிரலைச் சுட்டது.
өзараaыпт4 2OO9

Page 14
“சனியென் சனியென்.எல்லா நாசமா போறமாதிரிதா தெரியுது”. என்று சொல்லிக்கொண்டே துண்டு சுருட்டை வெளியில் வீசி எறிந்தார். நெருப்பு உராய்ந்த விரல்களை வாய்க்கு அருகில் கொண்டு வந்து “ப்யூ.ப்பூ.” என்று வாயினால் காற்றை ஊதிவிட்டார்.
“ஒனக்கு இது பத்தாது இன்னும் வேணும். என்ன அடிச்சிப்புட்ட இல்ல. பாத்துக்கிட்டே இரு. ஏம்புட்டு கண்ணு முன்னால ஓ நாக்கு அழுகிப் போகும்.” என்றவள் உதட்டில் வடிந்த இரத்தக் கசிவை முந்தானையால் துடைத்துக் கொண்டு நல்லுசாமி தலைவரை ஆத்திரத்தோடு பார்த்தாள். “சரி சும்மா கெட், பெரிய இவளு. இவ சொன்னா நடக்கவா போவுது. எத்தன நாளு சொல்லியும் நடக்காதது இப்பமட்டும் என்னா செய்யப்போகுது. எவ னாவது இளிச்சவாயனுக்கிட்ட போய் சொல்லு, பர நாயி”. நல்லுசாமி தலைவரு படார் என்று ஈசிசேயரியில் குந்தினார்.
“மிருகொம் மாதி ஏ மேல கையவச்சி அடிக்கத் தெரியும். ஆனா எரும மாடுமேல மழ பேஞ்ச மாதி ஒரு எலவும் தெரியாத முண்டோம்.” அவள் பதிலுக்கு சீறினாள்.
*நா. முண்டமில்லடி. கக்கூசு செவரு இருந்தா பிளேட்டு போட தெரியாதாடி எனக்கு?. ஒ மவே பெரிய இவனா. காசு அனுப்பினா நா. என்னா டக்கு புக்குனு செஞ்சுபுடனுமா”
“அசிங்கொம் தெரியாதவனுக்கிட்ட எனக்கென்னா பேச்சு. எப்பிடியோ நாசமா போங்க. மவே அவனுட்டு கூட்டாளியோட இங்க வரட்டுமுனுறேன். அப்ப தெரியும் ஓம்புட்டு மூஞ்ச கீஞ்ச எங்க கொண்ட வக்கப்போறேனு. அப்ப ஒண்ண ஒரு கை பாத்துப்புடுறேன்.” V−
“எம்புட்டு சங்கடம் வந்தாலும் நா பாத்துக்கிறேன். என்னா இப்ப மவெ அனுப்புன காச தந்துப்புட்டா போச்சு. அதானே ஓம்புட்டு பெரச்சன. இப்ப அதுக்குதான் இப்ப ஒப்பாரி.” ... ' .
“மவென். ரெண்டு மாச மாபொல காச அனுப்பினானா. அவென் எம்புட்டு கரச்சப்பட்டு இருப்பான்”. அவள் மூக்கை முந்தானையில் சிறிக் கொண்டே சொன்னாள். . . . .
“நா. என்னா கூறுகெட்டவனா. எல்லா தெரியுமடி. கூட்டிக்கொரச்சி பாத்தா இன்னும் மூணு வருஷம் இங்க வேலபாப்பேன். அதுக்குள்ள ஏண்டி இப்ப காசு செலவு பண்ணனும். இப்படியே இருந்திட்டு போயிட்டா போச்சி. எங்களுக்கு என்னா சொந்தமாவா அவனும் லயத்த குடுக்கப்போறான்.” “மவென் என்னா பத்து வருஷத்துக்கா அங்க படிக்க போறான். இருக்கிற வரைக்கும் கவுரவமா இருக்கத் தெரியாத பட்டிக்காட்டானுக்கு என்னா தெரிய போவுது பெருசா’ Ezi இதிர்
eoalasmé 2009

"கவுரவமுணுதான்டி நா. பேசாம கெடக்குறேன். தலவருனு நா பிளேட்ட போட்டா, மத்தவன் எல்லாம் போடுவான். பெறகு எப்படி என்னோட பேச்சுக்கு தலகுனிஞ்சி நிப்பான்.”
“ʻs»IL மாரியாத்தா. இந்த ரோசம் கெட்ட மனுஷனுக்கு ஏ இப்பிடி கோண புத்தி. மத்தெவன் நல்லா இருக்கக் கூடாதா. கடவுளே."
‘சரிதா போடி, தலவருனா எனக்கு ஒரு மரியாத கிரியாத வேணமா?”
“மரியாத கேட்டுவாங்குற ஒண்ணமாதிரி ஆளுங்கல என்னா பண்ணுறது.”
‘இவெங்க எல்லா சாதிகொரஞ்சவங்க. அப்பிடிதா வச்சிக்கனும்.” நல்லையா தலைவர் அவளைப்பார்த்து உறுதியாகச் சொன்னார்.
“ரொம்ப மோசக்காரன்னையா நீ. ஒண்ணயெல்லாம் றோட்டுல நிக்கவச்சி சுடனும், நாசமா போனவனே” அவள் ஆத்திரமாக கத்தினாள். தனது ஆசை கொஞ்சமும் இனி நிறைவேறாது என்கிற வேட்கை, நடைமுறைக்கு உதவாத எண்ணங்கள் அவளுக்கு ஆத்திரத்தை தந்தது. “யாருகிட்ட பேசுற பரவேசி. நாயே..” என்று அடித்தொண்டையில் உரக்க கத்திய தலைவர் நல்லுசாமி தலைவர் படாரென ஈசிசேயரியில் இருந்து எழும்பி அவளின் தலைமயிரை கற்றையாகப் பிடித்து வேகமாக அவளை முன்புறத்தில் தள்ளிவிட்டார். அவளின் தலை “னங்’ என்று தரையில் மோதியது. விறகுக்காய் வெட்டி வீழ்த்தப்பட்ட சவுக்குமரமாய் தரையில் அவள் பரவி கிடந்தாள்.
ஒரு சில கணங்கள் தான்!
அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டாள். ரணத்தை தாங்கிக் கொண்டாள். தலையின் ஒரு பகுதியில் இரத்தம் கசிந்தது. தரையில் கிடந்தவள் வீறுடன் எழும்பினாள். ஒன்றும் பேசவில்லை.
வெறிப்பிடித்தவள் மாதிரி “விறு விறுவென” அடுப்பங்கரைப் பக்கம் போனாள். கைகளைத் துழாவினாள். கிடைத்து விட்டது மண்ணெண்ணெய் போத்தல் அடுப்பில் அனலாய் எரிந்த கொள்ளிக்கட்டையை வெடுக்கென்று எடுத்தாள். குசினிப் பக்கமாக திறந்த கதவின் வழியே வேகமாக வெளியில் போனாள். அவள் வேகமெடுத்து இயங்கினாள். கக்கூசு கதவை படார் என்று திறந்தாள். மண்ணெண்ணெயை ஊற்றினாள்! தெளித்தாள்! அனல் கக்கிய கொள்ளிக்கட்டையை அதன் மீது வீசினாள்! கக்கூசு “குபீர்” என்று தீப்பற்றிக் கொண்டது. உள்ளே இருந்த மிளாறும் காய்ந்த விறகும் தீயின் நாக்குகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தது! பணிய லயம் வெளிச்சத்தில் குளித்தது. பு o
sese வைகாசி 2009

Page 15
لبہ
தென்னிந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்த கோதண்டராம நடேசய்யர் அவர்கள்
(1891 இல் பிறந்தவர்) முதன் முதல் 1915 இல் கொழும்பு மாநகரில் இயங்கிய தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்தார். பின் 1920 இல் மீண்டும் இலங்கை வந்து தொழிற்சங்க நடவடிக் கைகளிலும், அரசியலிலும், பத்திரிகைத் துறையிலும் மட்டுமல்லாது, ஆக்க இலக்கிய முயற்சிகளிலும் அழியாத்தடம் பதித்தார். மலையக முன்னோடிகளுள் முன்வைக்கப்படு பவர். ‘வெற்றி உங்களுடையதே' என்ற நூலை எழுதியவர். இதுவே அவர் எழுதிய முதல் நூல். “தேச நேசன் (1921), தேசபக்தன்” (1924) ஆகிய பத்திரிகைகளை வெளியிட்டவர். தோட்டத் தொழிலாள மக்களிடையே துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து விநியோகம் செய்தவர். "தோட்ட முதலாளிகள் இராச்சியம்’ என்ற நூலையும் வெளியிட்டவர். 1927 இல் இலங்கை சட்ட நிருபண சபைக்குத் தெரிவாகி பின்னர் அரசாங்க சபையிலும் அங்கத்துவம் வகித்து அரசியலில் முத்திரை பதித்த அவர்,
தனது அரசியல் செல்வாக்கைத் தனது எழுத்தாற்றல் மூலம் மலையக கலை, இலக்கியம் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தினார். மலையக நவீன இலக்கியத்திற்கு வித்திட்டவர் நடேசய்யர் அவர்கள். 07111947 இல் அமரரானார்.
நடேசய்யர் அவர்களின் மனைவி திருமதிகோநமீனாட்சி அம்மாள் அவர்களும் மலையக மக்களிடையே சமூக, பொருளாதார, கலை, இலக்கிய, பண்பாட்டு விழிப்பு ணர்ச்சிகளை ஏற்படுத்துவதில் மட்டுமல்ல, தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தன் கணவனோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர். மகாகவி பாரதியாரின் பாடல் களைப் பாடி மலையக மக்களிடையே பரப்பியவர். மட்டுமல்லாமல் தோட்டத் தொழிலா ளர்களுக்கு அறிவூட்டுவதற்கும் அவர்களது அடிமைநிலை உணர்த்தி அதிலிருந்து விடுபடுவதற்கு எதிர்காலத்தில் அவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசி யத்தை வலியுறுத்தியும் தானே பாடல்களை யாத்து சுவரொட்டி, துண்டுப் பிரசுரங்கள் மூலம் வெளியிட்டதுடன் மலைநாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் அவற்றை இசைகூட்டிப் பாடியும் பணிபுரிந்தவர். . . .
மலையக இலக்கிய வரலாற்றில் மட்டுமல்லாது மலையகத் தொழிற்சங்க வரலாற்றிலும் இத்தம்பதியர்கள் தடம்பதித்தவர்கள். பாரதி பாடல்களை மலையகத் தோட்டங்களில் ஒலிக்கச் செய்வதில் இத்தம்பதியர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானதும் வரலாற்றுப் பதிவுக்குரியதுமாகும். மீனாட்சி அம்மையாரின் பெயரும் நடேசய்யரின் பெயரோடு சேர்ந்து நினைவுகூரப்படவேண்டியதாகும்.
2O09
 
 
 
 

ர
6]ঠ6
6)
OJOJ
ல்லுபடியாகும்
(SZ- a
ørtypyGrføJaố
ལ་ཕབས་ས་ལམ་གཙང་། །རྒྱལ་ཁབ་ཁ་མལ་
அண்ணாந்து பார்க்கும் போது மட்டும் அந்த மலைச்சிறுவனுக்குள் “பார் எல்லாருமே ஆகாயத்துக்கு அடியில் தான்" எனும் அற்புத உணர்வு பெருகும்!
வளர்த்தார்களா தெரியவில்லை ஆனால் வளர்ந்தான்-வானம் தொட்டுவிடும் ஆசை வளர்வது போலே.
காண் பொருள் சிந்தனை கடந்து கருத்துப்பொருள் உறுத்தும் போது சொன்னார்கள்"நீங்கள் இன்னமும் வாழ்வது வறுமை கோட்டுக்கு கீழே"
ஆகாயத்துக்கு கீழே எனும் சிந்தனை மறந்து வறுமை கோடு தேடி அதை வளைத்துவிடும்
ஆராய்ச்சி பயணம் தொடங்கினான்.
தென்னிந்தியாவில் வட்டம் போட்ட வறுமைக் கோடு கழுத்தை இறுக்கும் பாசக் கயிறான போது "கடல் கடந்து மலைகளேறினால்
வறுமைக் கோடு வெறுமைக்கோடாகும்"
என்ற வெள்ளைய வார்த்தை ஏன் இன்றும் பலிக்கவில்லை?
ാഖ8Tി 2OO9
A. 踪 வறுமைக் கோடு
"சங்கத்துக்கு வா; சந்தா தா வறுமை கோடு கீறுபவன் முதுகை சிறுமைகளால் கீறுவோம்" என்போர்களின் வீர வசனங்கள்
விழலுக்குள் இறைந்து போனதேன்?
சற்றே காலங்கடந்து வறுமைக் கோட்டின் முகவரியை "உன் போதைக் கரங்களே மதுபான மையினால் கோட்டை இழுக்கின்றன ஏன முகக்கண்ணாடியில் காட்டியதன் யதார்த்தம் யாது?
அதை கர்ட்டியவர்களில் பெருஞ்சாரார் கட்சிக்கொடிகள் ஏந்தி
"புள்ளடியில் தொடங்கும் புதுக் கோடு
உனக்கு வீடு தரும் வீட்டுக்கே ரோடு வரும் வறுமைக் கோடு சுடுகாடு புகும்" சொன்னது கேட்டு கலர் கலர் கட்சிக்கொடிகள் காலத்துக்கு காலம் கோவணங்களாக கட்டப்பட்டு மூச்செடுத்து வறுமை கோடு தாண்ட முக்கப்பாய்ந்தாலும் சிக்கி நிலத்தில் விழும் சிதிலம்.
தேர்தல் காலத்து பொழுதுகளில் மதுவினால் மதியிழக்காதீர்கள்
எனச் சொன்னவர்கள் -

Page 16
பாமரத் தொழிலாளர்கள் அவர்களுக்கு செல்லுபடியாகும்
செல்லும் பாட்டைகளில் வாக்குகள் ஊற்றிவிடும் மது இனி இந்த மக்களுக்கு வறுமைக் கோட்டை அழித்துவிடும் செல்லுபடியில்லை ever stບໍ່ຫົ என்பது நீந்தும் பிருகிருதிகள்! கொஞ்சம் கொஞ்சமாக
நாளைய மனிதனான சிறுவனின் வறுமைக் கோட்டை அழிப்பதென கருமைக் கருத்து வெளிச்சத்தில் வாக்கு வேட்டை செய்தவர்களின் வெள்ளைக் கோடாகித் தெரியும் - வெற்றி விபரங்கள் ஆனால் வானொலியில் சொல்லப்படும் போது, நம் வறுமை கோட்டை வரையும் கடந்த தேர்தல்களின் மீட்டலுடன் கைங்கரியத்தில் இவர்களும் நுணுகிக் கேட்கின்றான்- " కి , பங்காளிகள் என உணரும் போது “செல்லுபடியான வாக்குத் தொகை என்ன செய்ய போகின்றான்?
செல்லுபடியாகாத வாக்குத் தொகை"
மலையகத்தின் மூத்த எழுத்தாளரான கே.கனேஸ் அவர்கள் 1940 இன் நடுப்பகுதியில் இந்திய பஞ்சாபி எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந் இலங்கை வந்திருந்தபோது அவரைக் கண்டு | உரையாடி “அகில இலங்கை எழுத்தாளர் சங்கம்’ என்ற ஒரு அமைப்பை அவர் முன்னிலையில் உருவாக்கினார். இந்த அகில இலங்கை எழுத் தாளர் சங்கத்தின் தலைவராக சுவாமி விபுலானந் தரும் உபதலைவராக மார்டின் விக்கிரமசிங்கவும் இணைச்செயலா ளர்களாக கே.கணேஸ், கலாநிதி சரச்சந்திரவும் பணியாற்றி யுள்ளனர். பின்னர் டாக்டர் சரச்சந்திர மேற்படிப்புக்காக லண்டன் சென்றதால் அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் செயற்படாமல் போயிற்று.
1946ல் கே.கணேஸ் அவர்கள் கேராமநாதனுடன் இணைந்து வெளியிட்ட ‘பாரதி”யே மலையகத்தின் முதல் சஞ்சிகையாகும். 1946 ஜனவரியில் இதன் முதல் இதழ் வெளிவந்தது. ஏழு இதழ்க ளுடன் இது பின்னர் நின்றுபோனது. .
இநீதிர் ஆ 2009
 

ஈழத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான மலையகத்தைச் சேர்ந்த மு.சிவலிங்கம் அவர்கள் கலை இலக்கிய உலகில் நாடக, சினிமா நடிகராகவும். கேலிச்சித் திரக்காரராகவும் தொழில்துறையில் ஆரம்பத்தில் வீரகேச ரியில் பத்திரிகையாளராகவும் பின் பாடசாலை ஆசிரியராகவும் பணியாற்றி, பின் இவற்றிலிருந்து விடுபட்டு தொழிற்சங்கத் ჯჯჯოჯოჯ _ துறையில் “மலையக மக்கள் முன்னணி” அரசியலிலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர். சிறந்த சிறுகதைப் படைப்பிற்காக வும், சிறந்த மொழிபெயர்ப்பிற்காகவும் அரச சாகித்திய விருதுகளைப் பெற்றவர். மலையக நாட்டுப்புறக் கலைகளிலும் மிகுந்த ஈடுபாடுடைய இவரது “மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்” ஆய்வு நூல் அண்மையில் (21032009) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
9渡秀}°,/ மலையகத்தில் நாட்டுப்புறக் கத்துகள்
- கலாபூஷணம் முசிவிங்கம் - உலகளாவிய மட்டத்தில் கல்வியில் மேம்படாத கிராமிய மக்களின் கலைகளும், இலக்கியங்களும் இன்று ஆய்வுக்குட்படுத்தப்பட்டு சமூகப் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் அவைகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டு, நவீன உலகின் ரசனைக்கு மக்கள் மத்தியில் கொண்டுவரப்படுகின்றன.
இன்று இலங்கையில் நாட்டுப்புற கலைகளும், இலக்கியங்களும் சிங்கள மக்களாலும், குறிப்பாக கிழக்கிழங்கை முஸ்லிம் மக்களாலும் பாது காத்து வருவது போல், தமிழ் மக்களிடம் அவ்வாறான அக்கறை இல்லை எனலாம். இத் துர்ப்பாக்கிய நிலைமைக்கு காரணிகளாக இலத்திரனியல் கலாசாரங்களினால் அவர்களது ரசனைகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இலங் கையில் தமிழ், முஸ்லிம் இனங்கள் இந்திய சினிமா, தொலைக்காட்சி கலை நிகழ்வுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு யுத்தச் சூழ லால் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்புகளில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழர்களால் கலை, களியாட்டங்கள் என்று மனதை மகிழ்ச்சி வாழ்க்கைக்கு கொண்டுச் செல்ல முடியாமல் இருக்கின்ற நிலைமைகளையும் நாம் உணரா மலில்லை.
மலையகத்தில் சினிமா, தொலைக்காட்சி பாதிப்புக்கள் இருந் தாலும், பெரும் பகுதி மக்கள், மின்சார வசதியற்ற ஆதி மனித விளக்கு வாழ்க்கையோடு இன்னும் இருந்து வருவதால், “அதிஷ்டவசமாக” அவர்
ാബTി 2OO9

Page 17
களது கிராமியக் கலைகள் ஒரு பகுதி மக்களால் தொன்றுதொட்டு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. y
தோட்டப்புறங்களில் கலை நிகழ்ச்சிகளின் காட்சி, ரசனைக்கு வருமுன் நிறையவே “புராணங்கள் படித்தல்” என்ற ஓர் வாழ்வியல் அம்சம் முதிய பரம்பரையினரிடம் வழக்கத்தில் இருந்து வந்தன.
இரவு படிந்ததும், பொழுதுபோக்குக்காகவும், சுய ஒழுக்கங்களுக்கா கவும் புராண கதைகளைப் படித்தனர். அன்று பாடப்பட்ட புராணக் கதைகளில் பொன்னர் சங்கர், அருச்சுனன் தவசு, அரிச்சந்திரன் சந்திரமதி மயானக் காதை, நல்லதங்காள், குறத்திப் பாடல்கள், குறவஞ்சி, ராமாயணம், மகாபாரதம், தேசிங்கு ராஜன் கதை, விக்கிரமாதித்தன் கதை, பவளக்கொடி, மனோன் மணி, அல்லி அரசாணி மாலை, காத்தவராயன் கதை ஆகியன முதன்மை பெற்றிருந்தன. ரதி மன்மதன் இசை நடன கூத்து புத்தகங்கள் மூலமாக வாசிக்கப்படாவிட்டாலும், வருடாந்தம் மாசி மாதத்தில் கட்டாயமாக காமன் கம்பம் நட்டு, வேசம் கட்டி, கூத்து நடைபெறும். ஊர் ஊராய் ரதி மன்மதன் ஆட்டம் தெருவெங்கும் ஆடப்படும்.
காமன் கூத்தைப் போன்று, வேசம் கட்டி, கலைக் கோலம் பூண்டு கலைக் காட்சிகள் நடித்துக் காட்டப்படும் ஏனைய கூத்துகளாக அருச்சுனன் தவசு, பொன்னர் சங்கர் கூத்துக்களையும் கூறலாம். மலையகக் கூத்துகளில் பிரபல்யமாக எல்லோராலும் ஆடப்பட்டுவருவது, காமன் கூத்தாகும்.
முதலாவது ரதி மன்மதன் எனும் இசை, நடனக் கூத்தைக் கவனிப் போம். ரதி மன்மதன் கூத்தை பொதுவாக “காமன் கூத்து” என்றே சொல் வது வழக்கம். காமன் என்று மன்மதனையே அழைப்பார்கள். காமன் கூத்து என்ற ரதி மன்மதன் இசை நாடகத்தின் கதைச் சுருக்கத்தை நாங்கள் அறிந்துகொள்வது அவசியமாகப்படுகின்றது. காரணம், கதைப் பாடல்களை யும் கூத்து நிகழ்ச்சிகளையும் ரசித்து அறிந்து வைத்திருப்பதைத் தவிர, மக்களும். ஏன் கூத்து கலைஞர்களும் கூட மூலக் கதையை தெளிவாகச் சொல்ல முடியாமல் இருக்கின்றார்கள். கந்த புராணத்திலும், திருவிளை யாடற் புராணத்திலும் சொல்லப்படும் கதையைப் பார்ப்போம்.
தேவர்கள் சிவ நிந்தனை செய்த பாவத்துக்காக அசுரர்களின் கொடுமைகளுக்குள்ளாகி துன்பமடைந்தார்கள். தங்களுடைய தவறை உணர்ந்து சிவபெருமானிடம் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள். அதற்கு சிவன், “தனக்கும், பார்வதிக்கும் ஒரு மகன் பிறப்பான். அவன் உங்களை அசுரர்களி டமிருந்து காப்பாற்றுவான்.” என்று மோனம் கலையாத நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார். ஆண்டுகள் ஆயிரக் கணக்கில் சென்றன. தேவர்கள் பிரம்மதேவ னையடைந்து ஆலோசனை கேட்டனர். பிரம்ம தேவன் மன்மதனுக்கு ஒலை அனுப்பி அழைத்தான்.
expalaisrréfl 2009

சிவனின் தவத்தை காமக் கணை கொண்டு அழிக்கும்படி பணித் தான். மன்மதன் முதலில் மறுத்தாலும், பின்னர், தேவர்களின் நிலையறிந்து சம்மதித்தான். புதிதாக மணம் முடித்த ரதி எவ்வளவோ தடுத்தும் மன்மதன், சிவனின் தவத்தை அழிக்கப் புறப்பட்டான். சிவன் தவம் செய்யும் இடத்துக்குச் சென்று மலர் கணை எய்தான். சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க, மன்மதன் தீப் பொறியில் எரிந்து சாம்பலாகினான். ரதி தன் தந்தையாகிய சிவனிடம் அழுது புலம்ப, சிவனார் மனமிறங்கி, மன்மதன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தென்படும்படியாகவும், மற்றவர் கண்களுக்கு தென்படமாட்டான் என்றும் உயிர் கொடுத்தார். என்று கதை முடிகிறது.
மலையகத்தில் வேறு விதமாகவும் கதைக் கூறப்படுகிறது. அசுரன் செய்யும் யாகத்தால், தேவர் சபை அனலாய் கொதிக்கிறது. தேவர்கள் அழிவை நோக்குகின்றார்கள். தக்கனின் தவத்தை அழித்தப் பின்னர் பெருங் கோபமடைந்த சிவனார், இமயமலை சென்று மீளாத் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் தவத்தைக் கலைப்பதற்கு மன்மதன்தான் வல்லமை பொருந்தியவன் என்று நாரதர் மூலம் அறிந்த இந்திரன், மன்மதனுக்கு ஒலை அனுப்பி தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினான்.
இந்திரன் மேல் பற்றுகொண்ட மன்மதன், சிவபெருமானின் தவத்தை
அழிக்கப் புறப்பட்டான். ரதி தேவி தடுத்தும், மீறிப் புறப்பட்ட மன்மதன்,
சிவனின் தவத்தைக் கலைக்க மலர் கணை தொடுத்தான். சிவன் நெற்றிக்
கண்ணைத் திறக்க, மன்மதன் எரிந்து சாம்பலானான். ரதியின் புலம்பல்ால்,
ரதிக்கு மன்மதன் ரூபியாகவும், மற்றவர் கண்களுக்கு அரூபியாகவும் புலப்படுவான் என்று உயிர் கொடுக்கின்றார். ரதியும், மன்மதனும் இன்புற்று வாழ்கின்றனர் என்று கதை சொல்லப்படுகின்றது. பதினெட்டு நாட்கள் பாடி,
நடாத்தப்படும் இக்கதை மிகச் சுருக்கமாக இங்கு தரப்பட்டுள்ளது.
இந்தக் கதையில் ரதி, மதனோடு சிவன், நந்திதேவர், தூதன், சித்திர புத்திரன், வீரபுத்திரன், எமன், கோமாளி ஆகிய புராணப் பாத்திரங்கள் உள்ளடங்கியுள்ளன. கூத்தில் பங்குகொள்கின்றவர்கள், விரதமிருந்து, இறுதி நாள் வரை பயபக்தியுடன், தூய்மையாக நடந்து கொள்வார்கள். காமன் கூத்து நடத்தும் சம்பிரதாயங்களைப் பற்றி பாடலில் காணலாம்.
ஆவணி ஐம்பத்தாறு புவனமது இப்போது ஆயன் கலியுகத்தில் மானிடர்கள்தான் கூடி ஆடலுடன் மண்மதனை நேயமாய் கொண்டாட வருஷத்தில் மாசி மாதம் வளர்பிறை தேதி பார்த்து அமாவாகைதான் கழித்து அடுத்து வரும் முன்றாம் நாள் அடர்ந்து வளர்ந்ததொரு பேக்கரும்பு அடர்ந்து வளர்ந்ததொரு வளமுள்ள கொட்டத் தண்டு அண்பாகக் கொண்டு வந்து பண்பாகக் கம்பம் நட்டு
sese expalosrrél 2009

Page 18
அதற்கு மேல் வைக்கோல் பொறி தானுஞ் சுத்தி சக்கர வடிவு கொண்ட விராட்டி ஒன்று தொங்க விட்டு அழகான திண்ணையிட்டு பகஞ் சாணம்தான் மெழுகி சாதித் தேங்காய் உடைத்து மோகினியின் மணம் விச மல்லிகை முல்லை மலர் மணம் போல் தான் குவித்து கற்பூரம்தான் கொளுத்தி காமன் கதை படிப்போமே..!
இப்பாடலுக்குப் பின் ஆரம்ப கட்டமாக ரதி மன்மதன் திருமண வைபவம் பாடப்படும். திருமணம் முடிந்த அன்றே மன்மதன் இந்திரன் அழைப்பை தூதுவன் மூலம் பெற்று, சிவபெருமானின் தவத்தை அழிப்பதற்கு ரதியிடம் விடைபெற்றுச் செல்ல மன்மதன் வருதலும், ரதி மறுப்புத் தெரிவிப் பதும், இருவருக்கும் இடையில் நடைபெறும் வாக்குவாதம் பாடலாக தொடர் வதும். ரதியின் மறுப்பை மீறி மன்மதன் சிவனின் தவத்தை அழிக்க புறப்பட்டு, சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க, மன்மதன் எரிந்து, சாம்ப லாவதும், ரதியின் புலம்பலால் மேற் கூறப்பட்ட கதையின்படி ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியும்படி சிவனால் வரம் வழங்கி கதை முடியும் வரை, பாடல்கள் தொடரும்.
00000
அரிச்சந்திர புராணச் சுருக்கம்
மயான காண்டம் - குறுநாடகம்
அயோத்தி நாட்டு மன்னன் அரிச்சந்திரன் உண்மையும், சத்தியமும் தவறாதவன். அந்த மன்னனின் சத்தியத்தை சோதிப்பதற்காக மகரிஷி விஸ்வாமித்திரர் பல துன்பங்களைக் கொடுக்கின்றார். அரிச்சந்திரன் நாட்டை இழந்து, நாட்டு மக்களை இழந்து, மனைவி, பிள்ளையை இழந்து பரதேசியாகின்றான்.
மகரிஷி விஸ்வாமித்திரரின் கடனை அடைப்பதற்கு சந்திரமதி தன்னை யாரிடமாவது விற்கும்படி கூறுகின்றாள். அரிச்சந்திரன் அதிர்ச்சியடைந்து, அவளது விருப்பத்திற்கு இணங்க வில்லை. மகரிஷியின் சிஷ்யனும், சந்திர மதியை விற்று, கடன் தீர்ப்பதுதான் சரியென்று வற்புறுத்தவே, அரிச்சந்திரன் சம்மதிக்கின்றான். மனைவி சந்திரமதி காசி பட்டணத்தில் ஒரு பிராமண ஐயர் குடும்பத்தில் வேலைக்காரியாக, தன் மகன் லோகிதாசனோடு ஊழியம் செய்ய, அரிச்சந்திரனை விட்டுப் பிரிந்து செல்கின்றாள். அரிச்சந்திரன் தன் னையும் எவருக்காவது விலை கூறி விற்கும்படி விஸ்வாமித்திரரின் சிஷ்ய னிடம் கூறுகின்றான். இறுதியில் அரிச்சந்திரன் மயானத்தில் பிணம் எரிக்கும் ஒரு வெட்டியானிடம் விற்கப்படுகின்றான்.
 

பிராமணன் வீட்டில் ஊழியம் செய்யும் லோகிதாசன் தர்ப்பை புல் (தர்ப்பப் புல்) கொண்டு வருவதற்காகப் பிராமணனால் காட்டுக்கு அனுப்பப் படுகின்றான். சந்திரமதியின் மகன் தர்ப்பப் புல் கொண்டு வருவதற்கு காட்டுக்குச் சென்று பாம்பு தீண்டி, இறந்து விடுகின்றான். தகவல் அறிந்து, இறந்த மகனின் உடலை எரிப்பதற்காக சந்திரமதி மயானத்திற்குச் சுமந்து செல்கின்றாள். அங்கே சுடலை காப்பவனாக தொழில் புரியும் அரிச்சந்திர னிடம் வாக்குவாதங்கள் நடைபெறுகின்றன. இறுதியில் கணவன், மனைவி இருவரும் அடையாளங் கண்டு, புலம்பி, அழுது, வேதனைப்படுகின்றனர். மகனை எரிப்பதற்கு அரிச்சந்திரன், முழத்துண்டு, வாய்க்கரிசி, கால் பணம் இல்லாமல் மகனின் பிணத்தை எரிக்க மாட்டேன் என்று அவளிடம் கூறி, தனக்கு சேரவேண்டிய வாய்க்கரிசி வேண்டாமென்றும், தனது ஆண்டைக்குச் சேர வேண்டிய கால் பணமும், முழத் துண்டும் தேடிக் கொண்டு வரும்படி, சந்திரமதியை அனுப்பி வைக்கின்றான். சந்திரமதி பணமும் முழத் துண்டும் தேடுவதற்குச் செல்கின்றாள்.
அவள் செல்லும் வழியில் வேறொரு ஊர் மன்னன் ஒருவனின் மகன் இறந்து கிடக்க, அந்தச் சிறுவனை எடுத்து தாய்மை உணர்வால் அணைத்து, அவனுக்கு நேர்ந்த கதி என்னவென்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, அரண்மனை சேவகர்கள் சந்திரமதியை கைது செய்து அரசனிடம் அழைத்துச் செல்கின்றனர். அவள்தான் அந்த சிறுவனைக் கொன்றாள் என்று கொலைக் குற்றம் சுமத்துகின்றனர்.
சந்திரமதி எவ்வளவோ எடுத்துக் கூறியும், தான் ஒரு நிரபராதி என்று வாதாடியும், அவளுக்கு அரசன் மரண தண்டனை விதிக்கின்றான். சந்திரமதி வெட்டியான் இருக்கும் மயானத்துக்கு அழைத்துச் செல்லப்படு கின்றாள். பலி பீடத்தில் தன் மனைவியைக் கண்ட அரிச்சந்திரன், குழப்பம டைந்து வேதனைப்படுகின்றான். இருந்தும், தனது கடமையைச் செய்ய எண்ணி சந்திரமதியை வெட்டத் தயாராகின்றான். சோதனை செய்த மகரிஷி விஸ்வாமித்திரர் ஓடி வந்து தடுத்தும், அரிச்சந்திரன் அவர் சொல்லை மறுத்து, தனது ஆண்டையின் கட்டளையை நிறைவேற்ற முயலுகின்றான். விஸ்வாமித்திரர் செய்வதறியாது, வசிஸ்ட முனிவரை அழைக்கின்றார். வசிஷ்ட முனிவர் பலி பீடத்துக்கு வந்து தடுத்தும், அரிச்சந்திரன் சத்தியத்தை மீறாமல், சந்திரமதியை வெட்ட கத்தியை ஓங்கியதும், அது மாலையாக சந்திரமதியின் கழுத்தில் விழுகின்றது. பரமேஸ்வரன், சக்தியுடன் தோன்றி, அரிச்சந்திரனை நோக்கி, உன் சத்தியத்தை சோதித்தோம். நீ சத்தியம் தவற வில்லை. உன் மனைவி, மகன், நாடு, மக்கள் எல்லாவற்றையும் பெற்று, நலமுடன் வாழ்கவென்று ஆசீர்வதித்தார். இதுதான் கதை.!
புராணக் கதைகள் யாவுமே மனிதனை நெறிப்படுத்துவதற்காக எழுதப்பட்ட போதனைகளாக முன்நிற்கின்றன. இவ்விலக்கியங்களை

Page 19
அறிவியல் நோக்கோடும், முற்போக்கு சிந்தனையோடும் கவனிக்கும்போது, முரண்பாடுகளுக்கும், விமரிசனங்களுக்கும். கண்டனங்களுக்கும் உடன்படு கின்றன.
சமீபத்தில் பாரம்பரிய கலைகளைப் பற்றி தமிழக வானொலியில் இலக்கிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு தமிழக முதல மைச்சர் மு.கருணாநிதி அவர்களின் மகள் திருமதி கனிமொழி தலைமை வகித்தார். “பாரம்பரிய கலைகள் யாவும் சாதியின் அடிப்படையில் படைக் கப்பட்டிருந்தால், அவை சமுதாய பிரிவினைகளுக்கு காரணிகளாக இருந் தால், அந்தக் கலைகள் நாசமாகப் போக வேண்டும்.!” என்று உணர்ச்சிவ சப்பட்டு, ஒரு இலக்கியவாதி பேசியது இங்கு குறிப்பிடத்தக்கது. அரிச்சந் திரன் கதையில், பிராமணர்கள் சக மக்கள் பிரிவினரை இழிவு படுத்துவது, அந்தத் தவறை அரிச்சந்திரன் கண்டிப்பது, குறிப்பாக வெட்டியான், வெட் டிச்சி பாத்திரங்கள் நமது புராண இலக்கியங்களில் உலாவுவது, சுடு காட்டில் பிணம் எரிக்கும் அரிச்சந்திரனை ஈனப் பறையனே..! நீசனே..! புலையனே..! என்று சந்திரமதி நிந்திப்பது. அரிச்சந்திரன், தான் ஆதியிலும். சாதியிலும். பறையனல்ல. என்று பாடுவதெல்லாம், இன்றைய் மானிட சிந்தனைக்கு ஒவ்வாமையாக இருக்கின்றது. நந்தனார் சரித்திரத்திலும் இழி சாதி, உயர் சாதி பற்றிய தர்க்கப் பாடல்கள் உண்டு.
இருப்பினும் புராணக் கதைகள், காவியங்கள் எம்முடைய பாரம்பரிய கலை இலக்கியங்களைக் கொண்டு வருவதால், அவைகளை அழித்துவிடா மல் மக்கள் முன் வைப்போம். அவை பற்றிய எதிர்கால சிந்தனையாளர்க ளின் விமரிசனங்களையும் எதிர்பார்ப்போம்.
அரிச்சந்திர புராணம், தோட்டங்களில் ஏனைய புராண நாடகங் களோடு மேடையேற்றப்பட்டு வந்தது. தோட்டங்களில் வயதானவர்கள் மறைந்து போனதும், அவர்களது கூத்துக்கலைகளை தொடர்ந்து எடுத்துச் செல்ல இளைஞர்கள் முன் வரவில்லை. இத் தருணத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த அரிச்சந்திரா என்ற சினிமா படம் வெளிவந்தது. இந்தப் புராண படத்தில் வருகின்ற கதைப் பாடல்களை பழம் பெரும் நாடகக் கலைஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதியுள்ளார். இந்த சினிமா படத்தைத் தழுவி, அரிச்சந்திரன் கூத்துக் கதை தோட்டங்களில் மீண்டும் மேடை யேற்றப்பட்டன.
சந்திரமதி பாம்பு தீண்டி இறந்த மகனை அழுது, புலம்பி, சுடுகாட்
டுக்கு சுமந்துச் செல்கின்றாள். அந்த காட்சியின் பாடல் வரிகளை தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதியுள்ளதைப் பார்ப்போம்.
go.

ஓராம் மாதம். உடலது தளர்ந்து. ஈராம் மாதம். இடையது தளர்ந்து. முணாம் மாதம். முகமது வெளுத்து. நான்காம் மாதம். நற்கதிர் ஒளி போல. ஐந்தாம் மாதம். அழகுத் தேர் மஞ்சம். ஆறாம் மாதம். அடி வயிறு கனத்து. ஏழாம் மாதம். என் நாவிற்கினியதைப் புதித்து. எட்டாம் மாதம். எழில் மேவும் நிறைமதியானேன். ஒன்பதாம் மாதம். ஓதியவுடனே. - உன் மாமனார் வந்து சிர் வரிசைகள் செய்ய. பத்தாம் மாதம். பாலகனாய் உன்னைப் பெற்று வளர்த்து. பாம்புக்கு இரையாய் பறிகொடுத்தேனையா..!
சந்திரமதி மயானத்தில் மகன் லோகிதாசனின் பிணத்தை வைத்துக்
கொண்டு புலம்புகின்றாள். சுடு காட்டில் பிணம் எரிக்கும் வெட்டியானாக தொழில் செய்யும் தனது கணவனாகிய அரிச்சந்திரன் பாடும் ஒரு பாடிரல் கீழே காண்போம்.
ஆரடி கள்ளி. நிதான் அடாத இருளின்
வந்து.
பேரிடி குழும் வேளை. பிணத்தைச்
கடவுமானாய்..?
கூறடி உண்மையாவும். உறையாமல்
விடவும் மாட்டேன்."
ஆறடி சுடு கோலாலே. பதைத்திடச்
சிதைத்துச் செல்வேன்.
காலம் காலமாக தோட்டப்புறங்களில் முதிய கலைஞர்கள், பாடி நடித்த கூத்துக் கலைகள் என்றும் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகளாகும். அரிச்சந்திரா மயான காண்டம் கூத்துக் கலையை, வட இலங்கையைச் சேர்ந்த வல்வெட்டித்துறை கலைஞர் வைரமுத்து அவர்களையும், நாட்டுப்புற கலை ஆர்வலர்கள் மனங்களிலிருந்து நீக்கிவிட முடியாது.
மலையகத்தில் இன்னும் பல கூத்துக்கள் மக்கள் மத்தியில் வராமல் மறைந்திருக்கின்றன. நாட்டுப்புற கலை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் முயற்சி எடுத்தால், இக்கலைகள் நூல் வடிவங்களிலும், நவீன முறையில் சீ.டீ. வடிவங்களிலும் ஆவணப்படுத்தி வைக்கலாம். இவ்வகை முயற்சிகள் எல்லா சமூகத்துக்கும் உரிய கலைப் பணிகளாகும்.
sese coeuæmá 2OO9

Page 20
உறைக்கும்
மிகவும் பின்னடைந்த ஒரு தோட்ட
மான ஹெயாபார் தோட்டத்தின் கொபோனில் டிவிசனை சேர்ந்த தெர்ழி லாளிப் பெண் சித்ராணி அவர்களுடன் அவருடைய “வாழ்வில் ஒருநாள்' தொடர்பாக கலந்துரையாட கிடைத் தது. அந்த வகையில் அவரை பற்றி அறிந்து கொள்கையில் சித்ராணி தோட்டத் தொழிலில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். பல ஆண்டு காலமாக இத் தொழிலிலேயே ஈடுபட்டு வருகின்றார். மிகவும் துணிச்சலாக தங்களது தொழிலாளர் பிரச்சினைகளை கலந்து ரையாடுவதோடு தொழிலாளர்களது நலனில் அக்கறை கொண்டவராகவும் சக தொழிலாளர்களுடன் இணைந்து அவர்களை ஒன்றுபடுத்தும் திறம் வாய்ந்தவர். தொழிலாளியாகவும் ஆனந்தி தொழிலாளர்களது நலனில் அக்கறை கொண்டும் செயற்படுகின்ற அவரின் ஒருநாள் பற்றி நோக்குவோம்.
இவர் காலையில் ஐந்து மணிக்கு தனது வேலைகளை ஆரம்பிக்கின்றார். காலையில் எழுந்து தேனீர் தயார் செய்து, உணவுகளை தயார்செய்து விட்டு பிள்ளைகளை பாடசாலைக்கு தயார் செய்து அனுப்பிய பின்னர் வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு மலைக்கு சரியாக 700 மணிக்கு செல்கின்றார். வழமையாக 730 மணிக்கு தங்களுக்கு வேலை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட மலைக்கு சென்று வேலைகளை ஆரம்பிக்கின்றார். 730
2009
பெண்மனியுடன் ஒ
ଗ୍ଳାgg୩ଗ୍ରୀ ஆனந்தி மணியிலிருந்து 10.00 மணிவரை கொழுந்து எடுத்து அவற்றை எடுத்து வந்து கொழுந்து மடுவத்தில் நிறுத்து விட்டு பின்பு மீண்டும் மலைக்கு திரும்பும் போது ஒரு 20 நிமிடங்க ளுக்குள் மலையில் ஒரு இடத்தில் தேனீர் கொதிக்கவைத்து குடிப்பதோடு காலை உணவை உட்கொள்கின்றார் கள். அதனை தொடர்ந்து மீண்டும் கொழுந்து எடுக்க ஆரம்பித்தால் மூன்று அல்லது நான்கு மணிவரை கொழுந்து எடுத்துவிட்டு அவற்றை நிறுத்து வண்டியில் ஏற்றிய பின்பு தொழிலா ளர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை நாடிய பின்னர் வீடு திரும்புகின்றார்.
வீடு திரும்பிய பின்னர் பகல் உணவை உட்கொள்கின்றார்கள். தொடர்ந்து பிள்ளைகள் பாடசாலை விட்டு வந்தவு டன் அவர்களுக்கு உணவளித்து உடைகளை கழுவி குளித்துக் கொள் கின்ற்ார்கள். சம்பளம் வழங்கும் நாட் களில் தங்களது சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்
வேலைகள் முடியும்போது சுமார் ஆறு
மணியாகின்றது. அதனை தொடர்ந்து இரவு உணவு தயார் செய்து எல்லோ ருக்கும் பரிமாறிய பின்னர் பாத்திரங் களைக் கழுவி வைத்துவிட்டு உறங்கும் போது இரவு 1000 மணியாகின்றது. இந்த வகையில் எமது தொழிலாளர் களின் ஒருநாள் அமைவதைக் காணலாம்.

(11042009) அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஒன்பதாவது எழுத்தாளர் * விழாவில் கலந்துகொண்டு தனது பவள விழாவையொட்டிய பாராட்டு விருதும் பெற்றுத் திரும்பியுள்ள தெளிவத்தை ைேசப் அவர்கள் ‘மலையகத்தில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ எனும் தொடர் கட்டுரையை இவ்விதழில் ஆரம்
மலையடித்தT சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்
fழத்துக் கலை இலக்கிய வரலாற் தெளிவத்தை ஜோசப்
றில் ஒரு மெளனப்புரட்சி நடந்த ஆண்டான 1956 ஐத் தற்கால ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் எல்லைக் கோடாகக் கொள்ளலாம்
அந்த ஆண்டு பதவிக்கு வந்த எஸ்.டபிள்யூஆர்டியண்டாரநாயக்காவின் அரசாங்கம் கலாசாரத்துறைகளில் காட்டிய ஆர்வமும் உயர்கல்விக்குரிய போதனா மொழியாக தேசிய மொழிகளை ஆக்கிக் கட்டிய பெருமாற்றமும் கலாசார அமைச்சு, சாகித்திய மண்டலம் ஆகியவற்றின் உருவாக்கமும் அதன் விளை பயன்களுமே அந்த ஆண்டை தற்கால எல்லையாகக் கொள்வதற்குக் காரணமாக அமைகின்றன. இந்த மாற்றங்களின் விளைச்சல்கள் சிங்கள கலை இலக்கியத் துறைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தின. வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர்களிடையேயும் தொற்றி வளர்ந்தன. மலையகத்தின் சமூகச் சூழ்நிலை, பொருளாதாரத் தாழ்வு, அரசியல் அநாதை நிலை ஆகிய மும்முனைத் தாக்குதலால் அழுந்திப் போய் கிடந்த மலையகம் பற்றி, உரத்து ஒலிக்காத மலையக இலக்கிய முயற்சிகள் பற்றி யாருமே வாய் திறக்கவில்லை. ஒரு வார்த்தையும் பேசவில்லை. இந்த ஆதங்கம் காலம் காலமாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள்தானா என்னும் ஆத்திரம் படித்த மலையக இளைஞர் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருந்தது. இவர்கள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டவர்கள் கூட இல்லை என்றாலும் மேற்கூறிய ஆதங்கமும் ஆத்திரமும் நான்கு வருட கர்ப்பவாசத்தின் பின் ஒரே விதமான நாடித்
erbará 2009

Page 21
துடிப்புடன், சமூக உணர்ச்சிப் பிரவாகம் பொங்க ஒன்றுபட்ட ஒரு உத்வேகத் துடன் காலத்தின் குரலாக 60ம் ஆண்டளவில் பீறிட்டுக் கிளம்பியது. இதன் முதற் குரலாக செந்தூரனின் ‘உரிமை எங்கே’யைச் சொல்லலாம். அந்த நாட்களில் மிகப் பிரபலமாக இருந்த "கல்கி' இலங்கைக்கென நடாத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற சிறுகதை இது. முதலிரண்டு பரிசுகளையும் முறையே நவமும், உதயணனும் பெற்றனர். மலையகத்தின் எரியும் பிரச்சினையான குடியுரிமைப் பிரச்சினையை மையமாகக் கொண்ட இந்தக் கதை, தோட்டத் தொழிலாளி ஒருவனின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அடிநாதமாகக் கொண்டது.
‘அதிகாலை மூன்றுமணி பறங்கிமலைத் தோட்டம் ஏழாம் நம்பர் லயத்தில் உள்ள சுப்பையா நாயக்கரின் காம்பிராவில் கொழுந்து கணக்கப்பிள்ளையிடம் கைமாற்றாக வாங்கிய அலாரம் கணிரென்று ஒலித்தது’ என்று ஆரம்பிக்கும் இக் கதை, நேராகவே ஒரு தோட்டத்திலிருந்து லயக்காம்பிராவில் இருந்து தொடங்கு கின்றது. பறங்கிமலையிலிருந்து பதினாறு மைல் தொலைவில் உள்ள கண்டி பிரஜா உரிமை ஆபீஸிற்கு சத்தியப் பிரமாணம் செய்யவரும்படி அவருக்குக் கடிதம் வந்திருக்கிறது. இரவு முழுக்க அவருக்கு நிலை கொள்ளவில்லை. ஒரே மகிழ்வு. அதிகாலை மூன்று மணிக்கே அலராம் வைத்து எழுந்து, மனைவியையும் மகளையும் எழுப்பி. ‘இனி யார் என்னை கள்ளத்தோணி என்று கூறமுடியும். நாளைமுதல் நானும் இந்த நாட்டின் பிரஜை' என்று மகிழ்ந்து கிடக்கின்றார். பிரஜா உரிமைச் சட்டம் வந்தபோது எழுதிப்போட்டது, ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் விசாரணைக்கு வந்தது, கடலே தெரியாத அவரை ஒரு கள்ளத்தோணிக் காரனாகவே சந்தேகித்துக் கேட்ட கேள்விகள். சரியான ருசு இல்லை என்று கூறிவிட்டுப்போன சம்பவங்கள் பிறகு பிறகும் இரண்டு மூன்று தடவைகள் விசாரணைக்குக் கூப்பிட்டது ஆகிய அத்தனையும் நினைவிலோட பஸ் ஏறி அங்கே போனால் "நாங்கள் வரச்சொன்னது உன்னை இல்லை. மற்ற சுப்பையாவை’ என்று மிகச் சுலபமாகக் கூறி 'நீ போ’ என்கின்றனர்.
ஒரு மலையகத்துச் சிறுகதைக்கு தமிழகத்தின் பிரபல பத்திரிகை பரிசளித்துக் கெளரவித்தமை அப்போதுதான் எழுத்துலகில் ஈடுபடத் தொடங்கிய மலையக எழுத்தாளர்களுக்கு ஒரு முனைப்பான உந்து சக்தியாக அமைந்தது.
இந்த மலையக இலக்கிய விழிப்புக்கும் கலாசார மறுமலர்ச்சிக்கும் உருவம் கொடுத்தவைகளாக நாம் பின்வருவனவற்றைக் கூறலாம். 1. மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் தோற்றம். 2. வீரகேசரியின் தோட்ட மஞ்சரி.
s
A 2OO9&חמeutפס6

3. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் உதயமும் அது நடத்திய சிறுகதைப்
போட்டிகளும்.
4. மலைமுரசு, மலைப்பொறி, ஈழமணி, கலைஒளி, அல்லி, செய்தி என்று
தோன்றிய மலையகச் சஞ்சிகைகளின் வரவு.
5. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த பிரதேச இலக்கியப்
பிரச்சாரத்தின் அழுத்தம் ஆகியவை இக்கால கட்டத்தின் விடிவெள்ளியாக அமைந்தன.
தினகரனும் ‘மலையக மக்கள் மன்றம்’ என்னும் ஒரு பகுதியை ஆரம் பித்து மலையக எழுத்துகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. மலையகச் சிறுகதை இலக்கியம் ஒரு உத்வேகத்துடன் 1960க்குப் பின்பே எழுந்தாலும் அதற்கான ஒரு தளம் சிறுகச் சிறுக அதற்கு முன்பிருந்தே போடப்பட்டு வந் துள்ளது என்பதும் மனம் கொள்ளத்தக்கது. ஆனாலும் 80க்குப் பின் எழுந்த இப்புது வேகம் அந்தப் பழைய தளத்தின் மேல்தான் எழுந்தது என்று மயக்கம் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
1930க்கு முன் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக மலைநாட்டில் இருந்த வர்கள் பணவசதி படைத்த ஒரு தனிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இருந் தனர். தோட்டத்துக்கு வெளியே பட்டணங்களுக்குச் சென்று அரசாங்கப் பாட சாலைகளில் கல்வி பயிலும் வசதி படைத்த இவர்களுக்கு தமிழ் நாட்டிலிருந்து வரும் ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகள் வாசிக்கக் கிடைத்தன. ஆங்கிலமும் தமி ழும் இவர்கள் கற்றிருந்தபடியால் ஆங்கில எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுதத் தொடங்கினர். இப்படியானதொரு உந்துதலால் எழுதத் தொடங்கியவர்களில் அமரர் சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஸ் ஆகிய இருவரையும் முதலில் சொல்லலாம்.
கவிதை நாடகம், கவிதை, நாவல் என்று சி.வி.ஆங்கிலத்தில் எழுதினார். பிரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந், கே.ஏ.அப்பாஸ் என்று ஆங்கிலச் சிறுகதை, நாவல்களை கே.கணேஸ் தமிழில் மொழிபெயர்த்தார். இவைகள் முப்பதுகளின் எழுத்து முயற்சிகள்.
இவர்களுக்கும் முன்பதாக இங்கொன்று அங்கொன்றாக மலையகத்திலி ருந்து படைப்புக்கள் வெளிவந்தே இருக்கின்றன. 1889ல் மலையகத்தில் இருந்து எழுந்த முதல்நூல் என்னும் பெருமையுடன் வந்திருக்கின்றது “கோப்பிக்கிருஷிக் கும்மி". 200 ஆண்டுகால மலையக வரலாற்றில் 155 வருடகால சரித்திரத்தை மலையக இலக்கியத்துக்குத் தேடிக் கொடுத்த பெருமை இந்தக் “கோப்பிக்கிரு ஷிக்கும்மி"க்கு உண்டு.
မြှား၏။ ékoeakastél 2009
(தொடரும்.)

Page 22
மலையில கூடையோட மலைக்காம ஒழைக்கிறோமே IogaЈПа шојlšahпио மாடாக நெனைக்கிறாங்க!
சீமையிலநாங்கவாழ சிறிலங்கா வந்தோமுங்க சிறைப்பட்ட வாழ்க்கையிங்கு சீதனமா கெடைச்சிருச்சோ!
மாசித்துண்டு இருக்குமின்னு LoaDGOEDGOGDUIT 6öę6aOTmêlo மயக்கமான தொரைகளுக்கு
மருந்தாக ஆனோமுங்க.
கள்ளத்தோணி பட்டபேரா காலமாக பேசுறாங்க கள்ளமில்லா எங்களயே கதிகலங்க வைச்சாங்க.
விதிகலங்கி போனதெல்லாம் மதியிழந்த செயலுதானே கதியிழந்த எங்க ஜனம் கலையிழந்து நிண்டதுங்க!
]* 2OOς)
因
否
雪
இத கண்ட இளரெத்தம் இடிமழையா வெடிச்சிருச்சி இனியெல்லாம் விதிசெஞ்சி இழிவெல்லாம் ஒழிஞ்சிருச்சி.
LIgăsBITB albfLDTES பேரெருத்த நெலமாறி பட்டங்கள் குவிக்கமனம் பாடுபடும் காலமாச்சு
இஷ்டதொழில் செய்றதுக்கு இளவட்டம் துணிஞ்சிருச்சி ojciëLIDITES LIJGOSIG குழிதோண்டி பொதைக்குதிங்க.
செலவுக்கு ஏற்றமாதி வருவாய தேற்றோமே பெருந்தோட்ட வருவாய தெம்பாக காக்குறோமே!
மாடிமன இங்கிருக்கு மகத்துவமும் சேர்ந்திருக்கு கூடிவாழும் குணமிருக்கு குன்றுகளே சாட்சியாக
 
 

அந்தனிஜுவாவை ஆசிரி யராகக் கொண்ரு மலை யகத்திலிருந்து வெளிவந்த "கொழுந்து சஞ்சிகை புது மைப்பித்தன் நூற்றாண்டு விழாவையொட்டி 2007ல் நடாத்திய சிறுகதைப் போட் டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை.
டOட
f a 2. நா69குத62
மழை கொட்டித் தள்ளியது. பேய்க்காற்று. லயங்களின் கூரைத் தக ரங்களைத் தூக்கி எறிந்து விடுவது போன்ற ஆக்ரோஷத்துடன் காற்று கடுர மாக வீசியது. தவறனைத் தொங்க லில் சடைத்து நின்ற கருப்பந்தைல மரங்களுக்கிடையில் ஊளையிட்ட காற்று வெறிபிடித்த காளைன்.யப் போல மூர்க்கமாக இருந்தது. தோட்டத் துச் சிவன் கோயிலுக்கு கிழக்குப்
காம்ராலயத்தின் மீது காற்றும் மழை யும் தன் முழுப்பலத்தையும் காட்டிக் கொண்டிருந்தாலும், வெள்ளைக்காரன் காலத்து லயம்தான் என்றாலும் அசைந்து கொடுக்கவில்லை.
தெய்வானை இயந்திரமானாள்.
ஸ்தோப்புக் கதவின் மீது காற்றுக்
கோபத்தில் அறைந்தது போலிருந்தது.
தெய்வானையின் இரண்டு பிள் ளைகளும் காலையில் நேரத்தோடு புறப் பட்டால்தான் நான்குமைல் தூரத்தை நடந்து பள்ளிக்கூடம் போய்ச்சேரலாம்.
கூடம் போய்ச்சேர்வதற்குள் பிள்ளைகள் தெப்பமாய் நனைந்துவிடும். “இன் றைக்கு விட்டில் நின்றால் என்ன” என்று கூட தெய்வானை யோசித்தாள்தான்.
ஆனாலும் பிள்ளைகள் இந்த மழை
அச்சுறுத்தலுக்கெல்லாம் மசியமாட் டோம் என்பதுபோல உடுத்தி, சாப்பிட்டு வெளியில் இறங்கத் தயாராகிவிட்டன. புத்தகப் பைகள் நனைந்து போகாமல் நெஞ்சில் அணைத்தபடி, குடையை மறுகையால் இறுகப் பிடித்துக்கொண்டு
பிள்ளைகள் புறப்பட்டு விட்டார்கள்.

Page 23
“கவனமாகப் பார்த்துப் போங் கப்பா" என்று தெய்வானை கவலை பூச்சிடும் முகத்தோடு வழியனுப்பி வைத் தாள். வகுப்பில் சூட்டிகையாக எட்டாம் வகுப்பு வரை படித்த தெய்வானை, தனது தந்தையின் திடீர் மரணத்துக்குப் பின், மலையில் பேர் பதிந்து கொழுந்து கிள்ளப்போன நாளை ஏனோ திடீரென நினைத்துக் கொண்டாள்.
துயரம் நெஞ்சை மூடியது.
தன் படிப்புக் கானல் நீராகி, தன் வாழ்வு இந்த மலை முகடுகளுக்குள் மங்கி, சோபை இழந்து போனாலும் தனது பிள்ளைகளின் வாழ்வில் கல்வி ஒளிவீச வேண்டும் என்பதில் தெய் வானை உறுதியாக இருந்தாள்.
இனி தெய்வானையும் வேலைக்கு கிளம்பியாக வேண்டும். தோட்டம் பூரா வும் சம்பள உயர்வு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் நேரம் தோட்டக் கமிட் டித் தலைவர் முத்து, பிள்ளை மடுவத் தில் கூட்டிய கூட்டத்தில் சம்பள உயர் வுப் போராட்டம் குறித்து விளக்கமாகப் பேசினார்.
தலைவர் முத்து போன்ற தன்ன லமற்ற தொழிற்சங்கவாதியைக் காண் பது மிக மிக அரிது. அந்தத் தோட்டத் தில் முத்துவின் வார்த்தைக்கு எப்போ துமே தனி மரியாதை இருந்தது.
பெருமளவு கேள்விகளும், சந்தே
கங்களும் எழுப்பப்பட்டன. சம்பள உயர் வுக்கான போராட்டத்தை தொழிலாளர் களுக்கு நியாயப்படுத்திப் பேச எது வுமே இல்லை. மாதம் பூராவும் உழைத் தும் வயிற்றைக் கழுவ முடியாத வறு
|ೇ?
αδαμαπό 2OΟ9
மைக்கோட்டிலேயே அனைத்துத் தொழி
லாளர்களும் உழல்கின்றனர். வாழ்க்
கைச் செலவைத் தாங்க முடியாமல்
தொழிலாளர்கள் திணறினார்கள். அர சாங்க சேவைகளில் பணிபுரியும் ஊழி யர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப் புக்கு எதிராகப் பாதுகாக்கப்படும் நிலை யில், தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் காலாகாலமாக கைவிடப்பட்டு விடுகி றார்கள். நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் சம்பளம் கோரி போராட்டம் நடத்துவ
தென்று மலையகத்தின் அனைத்துத்
தொழிற் சங்கங்களும் இந்தப் போராட் டத்தில் இறங்கி இருந்தன. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் நம் பிக்கையை ஏற்படுத்திய போராட்டமாக இது தொடர்ந்தது. இந்நாள் வரை தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய போராட்டமாக இது தொடர்ந்தது. இந் நாள் வரை தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வந்த சம்பளம் எவ்வளவுதான் கட்டுப்பாட்டோடு செலவு செய்து வந்தா லும் அடிப்படைத் தேவைகளைச் சமா ளிக்கப் போதுமானதாக இருக்கவில்லை.
தெய்வானையின் கணவர் சிதம் பரமும் கட்டுப்பாடு கொண்ட ஒருவராக இருந்ததால் அந்தக் குடும்பம் ஏதோ சமாளித்துக் கொண்டு ஓடி வந்திருக் கின்றது. தோட்டத்தில் பெரும்பாலான
ஆண்கள் தோட்டத்து எல்லையில் இருக்கும் சாராயத் தவறணைகளில் தங்கள் சம்பளத்தை காலிபண்ணிக்
கொண்டிருந்தார்கள். அந்தக் குடும்பங் களில் மனைவி மக்கள் சாப்பாட்டுக் கும் கஸ்டமுற்றுக்கொண்டிருந்தார்கள். தோட்டத்தில் தொழிலாளர்கள் மது அருந்தி, வாழ்க்கையை வீணடிப்பதை

தவிர்ப்பதற்கு தலைவர் முத்து மேற்.
கொண்ட முயற்சிகள் எதுவுமே பயன ளிக்கவில்லை.
மாலை ஆனதும், மலையில் வேலை முடிந்த கையோடு பண்டாவின் சாராயத் தவறணையே கதியாகக் கிடந்த பலரை என்ன செய்வதென்றே தெரிவதில்லை. அவர்களில் சிலரோடு
தெய்வானை பேசியும் இருக்கிறாள்.
“என்ன அண்ணை, இப்படிக் குடிச்சா குடும்பத்தை எப்படி நடத்துற தென்று" தெய்வானை அவர்களிடம் கேட்டிருக்கிறாள். அவர்கள். எல்லோ ருமே இரத்தமும் சதையுமாய் அவ ளோடு உறவு கொண்ட சொந்த பந்தங் கள தான.
用 குடிச்சுப் Su'C , yyp என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டு மெதுவாக நகர்ந்து விடு வார்கள்.
குடிகாரக் கணவன்மார்களிலி ருந்து கஸ்டமுறும் மனைவியர்கள் வரை எல்லோருமே இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஆர்வத்தோடு பங்கு கொண்டார்கள். இந்தச் சம்பள உயர்வுக்கான போராட்டம் இது கால வரை தொழிலாளர்கள் மேற்கொண்டி ராத புதியவகைப் போராட்டமா இருந் தது. தெய்வானை பேர் பதிந்து வேலை செய்ய ஆரம்பித்ததிலிருந்து இதுவரை இரண்டு தொழிற்சங்கப் போராட்டங் களில் கலந்துகொண்டிருக்கிறாள். இது அவள் கலந்துகொண்டிருக்கும் மூன் றாவது போராட்டமாகும். தொழிற் சங் கங்களும் தோட்ட முதலாளிமார் சம் மேளனமும் பேச்சு வார்த்தைகளில்
ஈடுபட்டு அவை வெற்றிதராத நிலை யில் இந்த “மெதுவாக வேலை" செய் யும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் இறங்கி இருக்கிறார் கள். கடந்த இரண்டு வாரங்களாக இந் தப் போராட்டம் நடைபெற்று வருகின் றது. தெய்வானை மிகுந்த உற்சாகத் தோடு இந்தப்போராட்டத்தில் பங்கு கொண்டிருந்தாள்.
சொல்லிவைத்தாற்போல் சற்று நேரத்துக்குள் மழை சட்டென்று நின்று விட்டது. லயத்துக்கான்களில் மழைநீர் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. மழை நின்றுபோனமை தெய்வானைக்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது. அந்த
க்கு கிளம்பத் தயாராகிவிட்டார்கள்.
தொங்கல்காம்பரா அஞ்சலை தெய்வானை அக்கா என்று கூறிக் கொண்டு ஸ்தோப்பின் முன் வந்து நின் றாள். அஞ்சலையும் தெய்வானையும் ஒரே வயதினர்.
தெய்வானை மலையகச் செய்தி களை ஆர்வத்துடன் வாசிக்கும் பழக்
கக் கொடுத்திருந்த நடேசய்யரின் வாழ்க்கை வரலாற்றை தெய்வானை தான் வாசித்து அஞ்சலைக்கு விளக்கிக் கூறுவாள். மலைக்குச் செல்லும் வழி யில் சவுக்கு மரங்களில் இருந்து மழைத் துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. மெதுவாக வேலைசெய்யும் போராட்டம் தொழிலாளர்களுக்கு உற்சாகம் தருவ தாகவும் இருந்தது. வழமையாக பெண் கள் உரப்பையில் பதினைந்து கிலோ வுக்குமேல் ஒரு நாளைக்கு கொழுந்து எடுத்து வருவார்கள். தற்போது சிறிய

Page 24
பொலித்தீன் உறையைக் கையில் எடுத்துக்கொண்டு மெதுவாக ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ கொழுந்தை மட்டுமே ஒருநாளைக்கு எடுக்கிறார்கள். கொழுந்து பறிக்கும் போராட்டமே இதுவாகும்.
மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்க ளுக்கு இது ஒரு நூதனமான போராட் டமாகவும் இருந்தது. தொழிலாளர் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவி சாய்க்காமல் போனால் இந்த மெது வான வேலைநிறுத்தப் போராட்டத்தி னால் தேயிலைக்கொழுந்துகள் முற்றி பயனற்றுப் போவதால் நிர்வாகத்துக் குப் பெருந்தொகை நஷ்டம் ஏற்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இந்தப் போராட்டத்தின் விளை வாக ஒரு தோட்டக்கம்பனிக்கு ஒரு வாரத்திற்கு 25 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று தலைவர் முத்து கூறியி ருந்தார். இப்போராட்டம் ஒரு கிழமை யாகத் தொடர்ந்தது. அந்த நிலையில் ஒருநாள் தபாற்கார வேலு தேயிலை மலைக்கு ஒரு பரபரப்புச் செய்தியைக் கொண்டுவந்திருந்தார். இந்த வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காக தோட்ட மனேஜர் டெனிஸ் பெரேரா நாட்டுப்புறத் திலிருந்து சிங்களத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகத் தெரி வித்தார்.
இருபதாம் ஏக்கர் மலையில் சிங் களத் தொழிலாளர்கள் பதினைந்துபேர் கொழுந்து பறித்துக்கொண்டிருப்பதாக வும் அவர்களோடு ஏழு எட்டுச் சிங்க ளக் காடையர்கள் சூழ்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள். நாட்டுப்புறச் சிங்களத்
expauasrá) 2009
தொழிலாளர்களுக்கு டெனிஸ்பெரேரா வேலை செய்த கையோடு 200 ரூபாய் சம்பளம் வழங்குவதாகவும் தபால்கார வேலு தெரிவித்தார். போராட்டங்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மத்தி யில் இந்தச் செய்தி பெரும் ஆத்தி ரத்தை மூட்டியது. தங்கள் இரத்தத் தைச் சிந்தி உழைத்துப் பாடுபடும் இந்த மண்ணில் தங்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்குவதற்கு நிர்வா கம் எடுக்கும் நடவடிக்கைகள் தெய்வா னைக்கு பெரும் ஆத்திரத்தை மூட்டி யது. தோட்டத் தொழிலாளர்களுக்கும், கருங்காலிகள் போல செயற்படும் நாட் டுப்புற தொழிலாளர்களுக்கும் இடை யில் மோதல் ஏற்படும் அபாயமான சூழ் நிலையும் உருவாகியிருந்தது.
அன்று மாலை லயங்களில் கூடிய ஆண்கள் ஆக்ரோஷமான பேச்சு வார்த் தைகளில் ஈடுபட்டிருந்தனர். “கம்பனிகள் சம்பள உயர்வை வழங்க மறுத்தால் தீவிரப் போராட்டங்களை நடாத்த வேண்டுமே தவிர, 'மெதுவான வேலை போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது வெட்டி வேலை’ என்று முருகன் வாதாடினான். எந்தப் பிரச்சினையையும் உடனடியாக வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடிவு எடுக்க வேண்டும் என்பதில் முருகன் எப்போதும் முன்னி லையில் நிற்பவன்.
மறுநாள் நாட்டுப்புறத் தொழிலா ளர்கள் தேயிலைக் கொழுந்தெடுக்க வரும்போது பிரச்சினைகள் உருவாகு மானால் மனேஜர் டெனிஸ்பெரேரா பொலிஸ் பாதுகாப்பையும் நாடி இருப் பதாக தலைவர் முத்து தெரிவித்தி ருந்தார்.

முத்துவின் லயத்தில் இரவு பத்து 1
மணிவரை தொழிலாளர்கள் கூடிநின்று பேசினர்கள். பத்திரிகைகளில் தொழிற் சங்கப் போராட்டம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதை தலைவர் முத்து எடுத்துக் கூறினார். தொழிலாளர்க ளுக்கு 300 ரூபாய் சம்பள்ம் வழங்க முடியாது என்பதில் தோட்டக் கம்பனி கள் உறுதியாக இருந்தன.
தோட்டத் தொழிலாளர்களின்
வேண்டுமானால் வருடத்துக்கு 400 கோடி ரூபாய் தேவையென்று முதலா ளிமார் சம்மேளனம் கூறி தொழிற்சங்க
கோரிக்கைகளை நிராகரித்திருந்தது. |
மலையகம் முழுவதும் இந்த மாபெரும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித் திருந்தது. பத்துநாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. 300 ரூபாய் நாள் சம்பளம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் உறு தியாக இருந்தார்கள். பதினொராவது நாள் கொழும்பில் இருந்து வெளியான தொழிற்சங்கத் தலைவர்களின் அறிக்கை தொழிலாளர்களின் முகத்தில் காறி
முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தை கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன என்றும் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் தொழிற் சங்கங்கள் அறிக்கைவிட்டிருந்தன. தொழிற்சங்க முடிவைக்கேட்டு தெப் வானை திகைத்துப்போய் நின்றாள்.
“என்ன தெய்வானை மலைச்சுப் போய் நிற்கிறாய்?" என்று முருகன் கேட்டவாறு எதிரே வந்துகொண்டி ருந்தான். •
“இத்தனை நாள் போராட்டமும் வீணாய்ப் போய்ச்சே” என்று தெய் வானை பதில் கூறினாள்.
“நடேசய்யர் தொழிற்சங்கத்தை
களாக சம்பள உயர்வு கேட்டுப்போராடு வதே எமது வாழ்வாக மாறியிருக்கிறது. தோட்டத்தொழிலாளர்களை உழைக்கி மட்டுமே பிறந்த, பசிக்காத ஜீவன்க ளாக கம்பனிகள் கருதுகின்றன” என்று முருகன் கூறினான்.
தெய்வானை பதில் ஏதும் சொல் லாமல் வெறித்துப் பார்த்தபடி நின்று
உமிழ்ந்தது போலிருந்தது.
////ޗޗަޗަ//2/2/%ޗަޗަޗްޗެޗްflޗްޗަޗަ2&ޗްޗަޗް
効 മ്രീ
கொண்டிருந்தாள்.
மலையக இலக்கிய வளர்ச்சி பற்றிப் பேசும்போது ‘மலைமுரசு" சஞ்சிகையை மறந்துவிடமுடியாது. மலையகத்தின் ‘மணிக்கொடி என வர்ணிக்கப்பட்ட *மலைமுரசு’ மலையகப் படைப்பாளிகள் பலர் உருவாகக் காரணமாயிருந்தது.
இதனை வெளியட்டவர்
க.பசிவம் அவர்களாவார்.
1955-1965 க்ாலப்பகுதியில் இது வெளிவந்தது.
45.

Page 25
மலையகத்தின் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான சாரல்நாடன் அவர்கள் இவ்வாண்டு மார்ச் 13,14,15,18ம் திகதி களில் ஆக்ராவில் நடைபெற்ற சார்க் இலக்கியப் பெருவிழாவில் இலங்கையின் சார்பில் கலந்துகொண்டவர். ஒன்பது நாடுகளைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை ஒரே இடத்தில் சந்தித்து உரையாடிய அனுபவம் வாய்க்கப்பெற்றவர்.
மலையக நாவல்கள்
p -சாரல்நாடன்- ம் இலங்கையில் வடகிழக்கு மாகாணத் தமிழரிலிருந்து வேறுபட்ட வாழ்க்கையைக் கொண்டிருப்பவர்கள் மலையகத் தமிழர். இலங்கைத் தமிழர் என்று முன்னையவர்களையும் இந்திய வம்சாவழித் தமிழர் என்று பின்னையவர்களையும் 1911ல் கைக்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் அரசாங்கம் அவர்களைப் பிரித்து வைத்தது. அந்தப் பிரிவு காலம்முழுவதும் அவர்களிடையே நிலவி இன்னும் முற்றாக ஒரு தமிழின உணர்வு இலங்கையில் இரு சாராரிடையும் ஏற்படாதிருக்க வழிவகுத்துள்ளது.
மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலைமை ஏனைய பிரதேச தமிழர்களின் வாழ்க்கை நிலைமையை விட வித்தியாசப்பட்டு, மிகவும் பின்தங்கிய, பாதுகாப்பில்லாத, ஏழ்மையான, முறையான கல்வியைப் பெறாத ஒரு சமுதாயமாக துன்பம் மலிந்த வாழ்வுக்கு பழகிப்போனது. தேயிலைத்தோட்டங்களில் பரம்பரையாக வேலைசெய்து வந்தாலும், ஒரே லயக்காம்பராவில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தாலும், இன்றும் கூட அவர்களிருக்கும் காம்பரா அறைக்கு உரிமை கொண்டாட முடியாத அடிமை வாழ்க்கை அவர்களை விட்டு விலகவில்லை.
சுமார் இருநூறு வருடகாலத் துயரக்கதையை தம்முள் வைத் திருக்கும் மலையகத்தினர் அற்புதமான கதைக்கருக்களை பிரசவிக்கும் ஒரு பூமியாக இருந்தபோதும் இதுவரையிலும் ஒரு உயிர்த் துடிப்புடைய நாவலைத்தானும் உற்பத்தி செய்யவில்லை என்பது கண்கூடு மலையக நாவல்களாக நாமின்று இனம் காணுகின்ற நாவல்கள் தென்னிந்தியர்களா லும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாலும் எழுதப்பட்டவைகளே. நடேசய்யர் முதல் (முலையில் குந்திய முதியோன்) ஞானசேகரன் வரை (குருதிமலை) இதுதான் வரலாறு, புதுமைப்பித்தன் முதல் (துன்பக்கேணி)
Es
еореагытёН 2ОО9
 

புலோலியூர் சதாசிவம் வரை (முட்டத்தினுள்ளே). இவ்வரலாறு ஒரே கோட்டில்தான் சென்றிருக்கிறது. அண்மையில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஏ.கே.குணநாதனும், ஜின்னாஹற் ஷரிபுத்தீனும் நாவல்கள் எழுதி யுள்ளனர். இதற்குப் பிரதான காரணமாயமைந்திருப்பது இவர்கள் உழைப்பாளர் சமூகமாக இந்நாட்டில் பேர் பதித்திருப்பதே மலையகத் தமிழர்கள் உடல் உழைப்பாளர்கள், மலையகச் சிறுவர்கள் விட்டு வேலைக்கு உரியவர்கள் என்ற எண்ணமிருப்பதே. இந்த நினைப்பு மாறியாக வேண்டும். அப்போதுதான் இச்சமூகம் எழுந்து நிற்கும்.
இம்மக்கள் மத்தியிலிருந்துதான் முதல் இலங்கைத் தமிழ் நாவலை சித்திலெப்பை (1885), ஆங்கில நாவலை ஆர்தர் லேவேவர் (1902) எழுதியிருக்கின்றனர். ரொபர்ட் ஸ்டேண்டிஜ் தனது புக்ழ்பெற்ற எலிபண்ட் வோல்க்" (1948) எழுதி இருக்கிறார். தமிழில் ஒருதுளி” நாவலை ஓ.கே.குணநாதனும் (1995), கருகாத பகமை” நாவலை ஜின்னஹற் ஷரிபுத்தீனும் (1999), எழுதியமைக்கு கதைக்கருவாக மலையகத்து மக்களின் வாழ்வே' அவர்களின் நினைவில் நிழலாடியது காரணமாகும்.
ஆரம்பகால மலையக நாவல் படைத்த எஸ்.செல்வநாயகம்
சாமளா அல்லது காதல் போதனை" (1937), ஏ.போல் கந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி" (1938), ஜி.எஸ்.எம்.சாமுவேல் "கண்ணனின் காதல' (1940), பி.எஸ்.வரதர்ாஜுலு நாயுடு - கோவிந்தன் அல்லது தேசிய ஊழியன்" (1942), என்பவர்களோடு டிஆர்பி என்றறியப்பட்ட தற்கால வாசிகளான டியெம் பீர்முகமது, எம்.ஏ.அப்பாஸ் 1957 வரை எழுதிய நாவல்கள் எதுவுமே மண்தோய்ந்த வாழ்வில் எழுதப்படவில்லை.
இந்திய வம்சாவளியினர் படிப்பறிவில் குறைந்திருந்தமையால், இலக்கியத்திலும் அவர்கள் பின்னடைந்து விட்டார்கள் இன்றுவரையிலும் அச்சமூகம் முழுவதாக இக்குறையினின்றும் தன்னை விடுவித்துக் கொள்ள வில்லை. சிறுகதை, கவிதை, சுயசரிதை, நாவல் என்ற சகலதுறைகளிலும் இதுவே பொதுவான குறைபாடாயிருக்கிறது. தங்கள் சமூகம் உரிய முறையில் இலக்கியத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்று
மலையக இலக்கிய கர்த்தாக்கள் மனங்குமுறினாலும் இதுதான் உண்மை
இருபதாம் நூற்றாண்டில் நாவல் இலக்கிய வடிவத்தினை தனது தேசபக்தன்' மூலம் நடேசய்யர் முன்னெடுக்க முயன்றாலும் பத்திரிகை தொடர்ந்து வெளிவராததால் நூல்களாகவே சிலர் எழுத முயற்சித்து வெற்றி கண்டுள்ளனர். எஸ்செல்வநாயகம், ஏபோல், ஜிஎஸ்எம்சாமுவேல், பி.எஸ்.வரதராஜுலு நாயுடு முதலானோர் தமது நாவல்களை நூல்
erupesauashref* 2009

Page 26
வடிவில் வெளியிட்டுள்ளனர். இந்த முயற்சி 1937 - 1942 வரை மேற் கொள்ளப்பட்டது. பத்தாண்டுக் கால இடைவெளிக்குப் பின்னர் 1952 - 1957 காலப்பகுதியில் ஆரம்பத்தில் தொடர்தைகளாகவும், அவைகளே தொடர்ந்து நூல்வடிவிலும் வந்து ஓர் இலக்கிய பாரம்பரியத்தை ஏற்ப டுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இலக்கிய பிரக்ஞையுடனான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது 1964ம் ஆண்டுக்குப் பின்னரே எனலாம். அதன் முதற் வெளிப்பாடு கோகிலம் சுப்பையா எழுதிய 'தூரத்துப்பச்சை'. 1964ல் எழுதிய இந் நாவலின் இரண்டாம் பதிப்பு நாற்பதாண்டுகளுக்கு பிறகே வந்துள்ளது. கோகிலம் சுப்பையாவின் படைப்புகளாக வேறு எந்த நாவலும் வந்திருப்பதாக அறியமுடியவில்லை. அந்த நாவலுக்குக் கூட சிதம்பர ரகுநாதனின் பங்களிப்பு நிறைய இருந்ததாக அமரர்.கே.கணேஷ் மலையக இலக்கிய கர்த்தாக்களிடம் கூறியதுண்டு.
அக்காலப்பகுதியில் தமிழகத்து கலைமகள்' ராஜம் கிருஷ்ணன் எழுதிய தொடர்கதை ஒன்றை வெளியிட்டு இருந்தது. குறிஞ்சித்தேன்' என்ற பெயரில் பின்னர் இது நூலாகவும் வந்தது. இயற்கையோடு ஒட்டிய வாழ்வையும் செயற்கையால் ஓங்கும் இடர்களையும் இணைத்த அற்புதமான நாவல் இது “பிற்பட்ட சமூகத்தினர் என்ற வார்த்தையால் அவன் கண்ட வெளியுலகம் குறித்த ஓர் அடையாளம், விடுமுறைதோறும் மரகத மலைக்கு வரும்போதெல்லாம் கல்வி, நாகரிகம் என்று பண்படாத மக்களைக் காணும்போதெல்லாம் அவன் மனசில் தைத்தது மட்டும் 2-60iiao D.
இதே காலகட்டத்தில் மலையகத்தில் ஆங்கி எழுத்துக்களால் பெயர் பெற்றிருந்த ஸி.வி.வேலுப்பிள்ளையின் வீடற்றவன் ந்ாவல் வீரகேசரியில் வெளியானது. நாவலைப் பற்றிய பூரண பிரக்ஞை பெற்றிருந்த ஸி.வி.வேலுப்பிள்ளையின் தமிழில் முதல் முயற்சி நன்றா கவே வந்திருந்தது. இது குறித்து கலாபூசணம் அராலியூர் ந.சுந்தரம் பிள்ளை கூறுவதைக் கவனிக்கலாம். சுந்தரம்பிள்ளை சி.வியின் வீடற்ற வன் குறித்த விளக்கமும் விமர்சனமும் என்ற ஒரு நூலையே எழுதியுள்ளார். இந்நூல் இரண்டு பதிப்புக்களைக் கண்டிருக்கிறது. சமகால நூலொன்றை தனியே எடுத்து திறனாய்வு செய்து நூல் ஒன்றை வேறெவரும் இலங் கையில் செய்தது இல்லை. இதில் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப்பச்சை ஞானசேகரின் குருதிமலை’ மூன்றையும் வீடற்றவனோடு ஒப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தவரான ஞானசேகரனால் தோட்டத் தொழிலாளரது வாழ்க்கையை, வேலுப்பிள்ளை செய்திருப்பது போல அச்சொட்டாக, தத்ரூபமாகக் காட்ட முடியவில்லை
eocalesmés 2009

என்று ஆணித்தரமாக நிறுவுகிறார். காலத்தால் அழியாத ஒரு சிறந்த நாவல் வீடற்றவன்' என்று முடிக்கிறார்.
சிக்கன்னராஜூ ஒன்று, தெளிவத்தை ஜோசப் ஒன்று, மாத்தளை கார்த்திகேசு ஒன்று, மாத்தளை சோமு மூன்று, மாத்தளை ரோகினி ஒன்று, சித்தி சண்முகநாதன் இரண்டு, மாலதி பாலேந்திரன் இரண்டு, செதமிழ்ச் செல்வன் இரண்டு, தி.இரா.கோபாலன் இரண்டு என்று பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதப்பட்டிருப்பினும், வீடற்றவனில் இருக்கும் தத் ரூபச் சித்தரிப்பு அவைகளில் இல்லை. மிகச் சமீபகாலத்துள் எழுதப்படும் நாவல்களில் பெரும்பாலான தமிழர்கள் வாழுமிடமாகவுள்ள தோட்டப்புறச் சூழல் இலக்கியத்தில் வரவே இல்லை என்பது கவனத்துக்குரியது தமது மண்ணின் கனவுகளை, இலட்சியங்களைத் கலை, இலக்கியபூர்வமாக தரிசிக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு ஏமாற்றத்தை அளிக்கிறது.
"1930களின் பிற்பகுதியிலும், 1950களின் நடுப்பகுதி வரையிலும் ஈழத்தில் வெளிவந்த தமிழ் நாவல்களில் பெரும்பாலானவை காதல், தியாகம், பாசம் முதலிய தனி மனித உறவுகளை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டவைகளே” என்கிறார் நா.சுப்பிரமணியம்.
இருந்தும் இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட எஸ்.வேலாயுதம் பிள்ளை எழுதிய இராஜசுந்தரம்” (1930) நாவலில் தோட்டத் தொழிலா ளர்களாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் துன்பங் கள் நிறையவே எடுத்துக் கூறப்பட்டுள்ளன. -
சாமுவேல் எழுதிய (1940) கண்ணனின் காதலி" நாவலில் தோட்டத் தொழிலாளிகள் இலங்கைக்கு ஏமாற்றி வரவழைக்கப்பட்ட சூழல் நிறையவே கூறப்பட்டுள்ளது. மலையக நாவல் வளர்ச்சியில் இந்தக் கண்ணனின் காதலி" ஒர் ஆரோக்கியமான ஆரம்பம்
ஆனைமலைக்காடுகளில் அல்லலுறும் தமிழ்த் தொழிலாளி களின் துயரங்களைத் தெரிந்துகொள்ள பிஎச்டேனியல் எழுதிய எரியும் பனிக்காடு" உதவுவதைப் போல தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பஞ்சம் பிழைக்கச் சென்ற ஏழை மக்களின் கதையைத் தெரிந்துகொள்ள டிசெல்வராஜ் எழுதிய தேனீர் உதவுவதைப்போல மலையகத்தில் ஒரு சமகால நாவல் படைக்கப்படுவது இன்றியமையாத தேவையாகும்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் இந்த சவாலை ஏற்காது வெறுமனே தமக்குள் மார்தட்டிக்கொள்வதை இன்னும் எத்தனை நாளைக் குத்தான் பொறுப்பது ப
go81uro 2009

Page 27
மலையகத்தின் சிவனொளிபாத மலைக்கு மிக அண்மையிலுள்ள சாமிமலை பிரதேசத்தின் டீசைட் எனும் தேயிலைத் தோட்டத்தில் செ.ஜெபமாலை - ரோணிக்கம்மா என்பவர்களின் ஐந்தாவது பிள்ளையாக 1980.023 அன்றுபிறந்தசெஜெயபியன்
தற்போதுநுவரெலியா வலயத்தின் அக்
கரபத்தனை த.ம.வி ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். தனது சொந்தப் பெயரிலும் ‘விடாக்கண்டன்’, ‘தேன் மொழி’ எனும் புனைபெயரிலும் கவிதை, சிறு கட்டுரைகளை எழுதி வருகிறார். இவரது கவிதைகள் பல வீரகேசரி, தினக்குரல், தினகரன், இடி, மித்திரன், ஞானம், நீங்களும் எழுதலாம். முகிழ்ப்பு, நாடோடிகள்,
ஞானவிளக்கு போன்ற பத்திரிகைகளி லும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகி வருகின்றன. 2007ம் ஆண்டுக்கான
நதி சஞ்சிகை நடாத்திய கவிதைப் போட்டியில் முதல்பரிசையும் பெற்றவர்.
Glf Gle.LILDunir - Inshoana).
39བས་ས་བས་ ஆதாமின் தேசமே! ஆபேல் சிந்திய ரத்த நிலமே, சித்திர வதைகளின் சித்திரங்களாகிய மனித சுவடுகளை மெளனமாக சுமக்கிறாய் நீ! கேவலத்தையும், அவமானத்தையும், வலிகளையும், வடுக்களையும், சுமைகளையும், சுமக்கும் குழந்தைகளின் கூக்குரல் கேட்பதில்லையா..? உண்ணா நோன்புறும் உயிர்களாய் உடல்மட்டும் வாழும் ஓர் நிலப்பிரிவு மனச்சாட்சிகளை
தேடிக்கொண்டிருக்கிற்தே.
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
Auido Garibal い。 மதுரை (தமிழ்நாடு, இந்தியா) இம்மையும் மறுமையும் (i) . எழுதுகோல் வாசனைக்குள் உயிரில் சதையைப் பிசைந்து அழிவற்றுத் தொடரலாம் உருக்கி வார்த்த எழுதுகோல் கனவும் شبه مسألوه ಡಾ. arvab கருக்கொள்ளும் வெளிகளில் னின்மை எப்போதுமே பசித்திருக்கும் தென்றலில் தேன் குழுைத்து வயிறு நெய்த சொற்களில் ஏலக்காய் வாசனையிலும் இடிமின்னல்களோடு தேயிலைகளின் பசுமையிலும் எரிமலைச் சிற்றுங்கள் பின்னிக் கிடக்கின்றன впозапаанфдай മ് கவிதைச் சக்கரங்களுக்குள் அன்பைப்போதிக்கும் மதங்களின் பஞ்ச பூதங்கள் எழுதப்படாத நடைமுறையாய் பம்மிக்கிடக்கலாம் síðasv•
GRBIrw&omSrTaotosafairf) எந்தக் குரலுக்கும் வசப்படாத கொல்லுதலை மட்டுமே பிரபஞ்சக் கானத்தின் தொழிலாக வரித்துக் கொண்ட பேரிசைக் குறிப்புகள் மனிதர்களும் அரசுகளும் வியர்வை நதிகளில் வேணுதானமாகலாம் வானம்பின்தொடர ஹா - சாந்த ஒப்பந்தத்தின் கீழ் புலம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து எல்லா அறுங்களும் இந்தியாவில் வதியும் சிபள்ளிசெல்வம் O . . .. ܐ ܗ ܘ அவர்கள் இலங்கையிலிருக்கும் போதே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் எழுத்துத் துறையில் முத்திரை பதித் காலதேவனின் பயண வீச்சில் தவர். தமிழகத்திலும் தனது பணியைத் ஒளிந்து கொண்டிருப்பது தொடர்கிறார். âibavur elasibaoyun.
5
ecoast 2009

Page 28
செல்விநாராயணன் கிருஸ்ணகுமாரி
இயற்கையின் பெரும் கொடைக வரை ஏற்படும் இன்பங்களிலும் ளாகப் பரந்து கிடக்கும் கிராமப் துன்பங்களிலும் பாடுவதற்கு ஏற்ற புறங்களானவை எமக்கு இறைவ வாறு பல பாடல்களை நாட்டுப்புற
னால் கொடுக்கப்பட்ட பிரமாண்ட | மக்கள் மரபு வழியாகக் ஏற்றுக் மான வரப்பிரசாதமாகும். இங்கே கொண்டுள்ளனர். தாலாட்டு முதல் வாழும் மக்களது மரபு வழிப்பட்ட ஒப்பாரி வரை இவை பல அறிஞர்க கலாசாரப் பாரம்பரியங்கள், பழக்க | ளாலும் பல வகையாகப் பகுத்து வழக்கங்கள், நம்பிக்கைகள், கலை, ஆராயப்படுகின்றன. இவ்வகையில் இலக்கியம், பண்பாடு என்பவற்றை | மலையக நாட்டார் பாடல்கள்
உள்ளடக்கியதாக நாட்டாரியல் முக்கியத்துவம் உடையவை.
• (folk lore) gregatib us5ub தென்னிந்தியாவிலிருந்து பெருந்
தோட்டங்களில் கூலிகளாகப்
அமைகின்றது.
பணிபுரியும் பொருட்டு இலங்கைக்கு
கள்ளங்கபடமற்ற பாமர மக்களின் Sek6oogpöö augůLL FTITETTU6OOT TLDT
காலத்தோடு கூடிய கற்பனை upėö356mTr6ão LTLÜL: L6Oba Kuu ÉS6obal.
வெள்ளத்தினால் கரை புரண்டோ
டும் சிறப்புடையவை இந்த
நாட்டார் பாடல்கள். இவற்றைப்
பாட அம்மக்கள் கருப்பொருளைத்
தேடி அலைவதில்லை.
மலையக மன்னனுக்கேயுரிய தனித் துவத்துடன் அமையும் இப்பாடல் கள், மிக பரந்த கருவையும் எளிமையான முறையில் வெளிப்ப
எவையெல்லாம் அவர்களின் டுத்தும் சிறப்பிற்குரியன. பல மனதைத் திருடிச் செல்கின்ற எதிர்பார்ப்புகளுடன் வாழ்வு தேடி னவோ அவற்றை அவர்கள் வருடிச் இலங்கை வந்த இவர்கள் செல்கின்றார்கள். கிராமத்து மலையகக் காட்டையழித்து மண்வாசனையுடன் கூடிய தேயிலை, கோப்பி, இறப்பர் தூய்மையான பண்பாட்டு போன்ற பெருந்தோட்டப் பயிர்ச் அம்சங்களுடன் இவர்கள் இப்பாடல் செய்கைகளில் ஈடுபட்டனர். களைப் பாடிச் செல்கின்றனர். | வேலைக்களங்களில் தோட்டத்
| தொழிலாளர்களுக்கு மேலாதிக்கச் இவ்வகையில் ஓர் மனிதன் மண்ணுக் சக்திகளாக பணி புரிந்தவர்களி குச் சுமையாகும் காலம் முதல் னால் ஏற்பட்ட அடக்குமுறைகள், மண்ணுக்கு இரையாகும் காலம் | சுரண்டல்கள் என்பன சொல்லில
52
exobea BTé 2OO9
 

டங்காதவை. இந்த துன்ப நிலை பொழுதும் எறங்கிரிச்சி
யையும் இசையுடன் கலந்து பாடி
பூ மரமும் சாஞ்சிரிச்சு
கேட்போரை இன்பத்தில் ஆழ்த்திய இன்னமும் இரங்கலையோ
பெருமைக்குரியது மலையகப் பாரம்பரியம். இந்தவகையில் அடக்குமுறைகளின் வெளிப்பாடு களை பல பாடல்களினூடாக இவர்கள் சித்தரிக்கின்றனர்.
“கண்டாக்கு” என்ற பாத்திரத் தைப் பற்றி பாடும்போது
ஆந்தனா தோட்டமினு ஆசையா தானிருந்தேன் ஓர முட்ட தூக்கச் சொல்லி ஒதைக்கிறானே கண்டாக்கையா
கல்லறு தோட்டத்தில கண்டாக்கையா பொல்லாதவன் மொட்டே புடுங்கு திண்னு மூணாளு விரட்ட விட்டாண்
வேலை முடிஞ்சிரிச்சி வீட்டுக்கு பயணமாச்சு வேலையில்லா கண்டாக்கையா வெரட்டுறாரு எங்களத்தான்
என்றெல்லாம் தமக்கு ஏற்படும் அநீதிகள் பற்றிய உள்ளக்குமுறல்கள் வெளிப்படுத்துகின்றனர்.
“கணக்குப்பிள்ளை” என்ற பாத்திரத்தின் சுரண்டல்கள் பற்றிப்பாடும் போது
ஓடி நேரே புடிச்சி ஒரு கூட கொழுந்தெடுக்க பாவி கணக்குப்புள்ள பத்து. ராத்த போடுறானே
န္ဒြ: eoesté 2009
என்றும்,
எசமானே ஓங்க Loøwzió
அவசரமா நான் போரேன்
് ഷട് பேரு போடாதீங்க
என்றும் பாடும்
பாடல்கள் கேட்போர் மனதை
வருடிச்செல்கின்றன.
மேலும் “கங்காணி” என்ற பாத்திரம் பற்றி பாடும் போது
எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடிஞ்சி நிக்கயில
வெட்டு வெட்டு என்கிறானே
வேலையத்த கங்காணி
என்றும் பாடும் போது,
அவர்களது மன உலைச்சல்
நன்கு புலப்படுகின்றன.
அடுத்ததாக “சின்னதொர” என்ற
பாத்திரம் பற்றிப் பாடும் போது,
| oಃ7೫ கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
ஒதைச்சானே சின்னதொர
எனப் பாடுகின்றனர்.
|தம்மை அடக்குமுறைக்குட்படுத்தும்
ஆதிக்கச் சக்திகளின் மீதான iகோபத்தை rbuur5 ിഖണ്
படுத்தாமல், கேலியும் கிண்டலும் ! ဓါးဓffiအပိ်ု பாடியுள்ள பாடல்கள் .காணப்படுகின்றன دها
பாவ வித போல நம்மையா
கண்டாக்கு பல்லு வரிசய | LuluCassiasų.
என்ற வரிகள் குறிப்பிடத்தக்கன.

Page 29
பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் 1 பெண்களை கொழுந்து நிறை போது பல பெண்கள் இவ்வா | குறைப்பு, வேலை நேரக்குறைப்பு, றான ஆதிக்கச் சக்திகளால் |நாட்குறைப்பு வேலை நீக்கம். கொடுரமான பாலியல் வன்முறை | குடும்பத்தலைவர்களை வேலை களுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர், நீக்கம் செய்து தோட்டத்தையே அதை முடி மறைப்பதற்காக அப் விட்டுத்துரத்தல் எனப்பல பென்களை கொலை செய்தும் வழிகளிலும் பழிவாங்கியதை விடுகிறார்கள் அல்லது அவமானம் Pಠಾಣುಹ நாட்டார் பாடல்கள் பல தாங்காது அப்பெண்கள் தாங் வெளிப்படுத்தி நிற்பதை களே தற்கொலை செய்து அவதானிக்கலாம்" கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இதை பேராசிரியர் க.அருணாசலம் சமுகத்தின் பிரதிபலிப்பே தனது மலையகத் தமிழ் இலக்கியம் 1 இலக்கியம் என்பதற்கிணங்க என்ற நூலில் பின்வருமாறு குறிப்பி LD&Daous நாட்டார் பாடல்க
டுகிறார். | ளானவை, மலையக மக்களது
| வாழ்வின் பிரதிபலிப்பாகவே
“தோட்டத்து மேலாதிக்க அமைந்துள்ளன என்று கூறுவது
சக்திகளின் காம இச்சைக்கு | மிகவும் பொருத்தமுடைய
இடம் கொடுக்க மறுத்த கூற்றாகும்.
மலையக சிறுகதைச் சிற்பி என வர்ணிக்கப்படும் என்.எஸ்.எம். ராமையா (நாராயணன் மெய்யப்பன் ராமையா) வின் ‘ஒரு கூடைக்கொழுந்து சிறுக தைத் தொகுதி மலையகச் சிறுகதை வரலாற்றில் ஓர் மைல்கல் ஆகும். ‘ஒரு கூடைக்கொழுந்து என்ற சிறுகதை 46.1961 தினகரனில் பிரசுரமானது ‘மலைநாட்டுப் பிராந்திய இலக்கிய வளர்ச்சிக்கு 27.093 - 0309,990 9tc. எடுத்துக் கொடுக்கும் வகையில் இந்த குறிப் பிடத்தக்க சிறுகதை தோன்றியிருப்பது.’ என்று ‘புதுமை இலக்கி யம்" சஞ்சிகை இக்கதை பற்றி விமர்சனம் வெளியிட்டிருந்தது. இக்கதை உள்ளிட்ட இவரது பன்னிரண்டு சிறுகதைகள் “ஒரு கூடைக் கொழுந்து' என்ற மகுடத்தில் 1980ம் ஆண்டு வெளியாகியதுடன் அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றது. மலையகச் சிறுகதை இலக்கியத்திற்கு உருவம் அமைத்தவர் என்ற வகையில் ராமையா வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறார் என ஆய்வாளர் மு.நித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
lē 2O09
 

ஹட்டனைச் சேர்ந்த சிவனு மனோஹரன் அவர்கள் 17091978 இல் பிறந்தவர். கலைமாணி (B.A) பட்டம் பெற்ற இவர், ஆசிரியராகத் தொழில் புரிகிறார். இவரது சில சிறுகதைகைள் அடங்கிய சிறுகதைத் தொகுதியொன்று “ஒரு மணல் விடும் சில எருமை மாடுகளும்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
பனியில் ஒடுங்கிய இரவு
மழை, விதியை நொந்து ஒல மிடும் மனசாய் சோவென பெய்து கொண்டிருந்தது. அடி வயிற்றை கெளவிப் பிடித்திருந்த பிஞ்சுக் கரங் கள் இலேசாய் உடலில் சூடு படர்த் திக் கொண்டிருந்தது. ஆங்காங்கே விலகிக் கிடந்த போர்வையைக் கொண்டு உடல் முழுவதையும் போர்த்த முயலும் போராட்டத்தில் கிடந்தாள்
usTLÜLIT,
s.
காலை விந்தி விந்தி அடிவயிற் றில் அராஜகம் பண்ணாமல் கண்ண னுக்குத் தூக்கம் என்பது வராது. மார்பை பிசைந்து மூச்சு முட்டும்வரை இறுக கட்டி துரங்கப்போவதுதான் வழமை. அதனால் கண்ணனுக்கும் பொண்ணுப் புள்ளைக்கும் இடையில் வழுத்த முரண்பாடுகளுக்கு அள வில்லை.
காற்று புகமுடியாதபடிக்கு இறுக கட்டிக்கிடக்கும் குழந்தைகளை விட்டு

Page 30
தொலை தூரம் போகத்துடிக்கும்
இருதலை கொள்ளி மனசு அவ
ளுள் பலவிதமான குழப்பங்களை விட்டுச் சென்றது உள்ளுக்குள் விழுந் திருக்கும் வைராக்கியம். அந்நிய தேசம் நோக்கி அங்கலாய்க்கும் ஆர் வம் என உள்ளுக்குள் விழுந்திருக் கும் உணர்வு போராட்டங்கள் உயிர் வரை ஊடாடித்திரிந்தது. இன்னும் இன்னும் எதையோ தேடித்தொலை யும் கண்ணாவின் கால்கள் உள் ளுக்குள் ஒர் இனம்புரியாத பேரா னந்தமாய் பரவியது. ஒப்புக்கு கண் கள் மட்டும் மூடிக்கிடந்தன.
திடுமென கனவுலகில் சஞ்ச ரிக்கும் பாப்பா புள்ளையின் வீட்டை சிலர் தூரிகை ஏந்தி முற்றுகையிடு வதும் குசலம் விசாரிப்பதும் தவிர்க்க முடியாததாக இருந்தது.
நிசப்தம் அடர்ந்த விடியல்
மாய உலகில் சஞ்சரித்திருந்த பாப்பா பெரட்டு சங்கில் மிரண்டெ ழுந்தாள்.
எழுந்தது முதல் பம்பரமாய் சுழன்றாள் சந்துப் பாதையிலும் மலை மேடுகளிலும் ஆழப்பதிந்த பாப்பா புள்ளயின் பாதங்கள் முதல் தடவை யாய் தலை நகரை நோக்கி நகர் கின்றன.
அகல விரிந்த விழிகளின் ஊடே வழிந்தோடியது வியப்பு
தலை நகரில் முதல் தடவை யாய் தளிர்விட்ட கொழுந்து வியர்வை முட்டி கசகசத்தபடியே ஏஜன்சியில் வந்திறங்கியது. காலையில் வெறும்
exoesiasmré 2OO9
வயிற்றில் குடித்த சாயம் பஸ்ஸில் ஏறியதில் இருந்து குமட்டி, குமட்டி வந்திறங்கும் வரை வாந்தியாய் போன தாலோ என்னவோ உடல் ஒரு வித மாய் அசந்திருந்தது.
“இந்தாப் புள்ள அங்கப் போயி மூஞ்ச அலம்பிகிட்டு வா. பாஸ்போட் டுக்கு படம் புடிக்கணும்”
“அப்படியே இன்னைக்கு மெடிக் கலும் போடனும்” என்றதும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டிருந்த அறையில் நிரம்பி வழிந்தோடும் நீரை அள்ளி முகத்தில் அறைந்த போது மீண்டும் சாயம் குடித்த தெம்பைப் பெற்றாள் LITULIT.
“இங்கப் பாரு புள்ள இன்னை யிலயிருந்து நீ பாப்பா புள்ள இல்ல பாத்திமா. அந்தா இருக்குப் பாரு பர்தா அத போட்டுக்கிட்டு வா படம் புடிக்கனும்” என்றதும் பாப்பா பர்தா வில் மறைந்து பாத்திமா ஆனாள். எலும்பையும் தோலையும் மறைத்த பர்தா பாப்பா புள்ளைக்கு இன்னொரு புது உலகை காட்டியது. ஏதேதோ எண்ணப்பாடுகள் முட்டி விபரிக்க முடி யாத குழப்பத்தில் உறைந்தது மனசு,
வெறும் வயிற்றில் விழுந்த பனிஸ் ஏப்பத்தின் வழியே தன் இருப்பை அடிக்கடி நிச்சயித்துக் கொண்டது. மொழு மொழு, கொழு கொழுவென
சென்ட் வாசனையோடு அருகில் அமர்ந்
திருந்த பெண்ணின் குத்தல் பார்வை வேறு ஏதேதோ செய்தது.
மனசைப் போல பர்தாவும் உடலை புழுக்கத்தில் தள்ளியது.

“இங்க பாரு புள்ள மெடிக்கல் செக்கப் ஒழுங்கா இருந்தாதான் விசா வரும். எதையும் மறைக்காத, எல் லாத்தையும் சொல்லிப்புடு” என்ற தும் வார்த்தைகள் இன்றி தலைய சைத்தபடியே அறைக்குள் வந்தாள் LITLI IT.
உடல் முழுதும் ஒடித்திரியும் கரங்கள் ஆங்காங்கே சில இடங் களை பிசைவதும் தட்டிப்பார்ப்பது மாய் ஏதேதோ சோதிக்கப்பட்டன.
முடிவு அவளே அறியாமல்
அவளுக்குள் இன்னொரு உயிர்
வளர்ந்து கொண்டிருப்பதை வெளிச் சம் போட்டுக் காட்டியது.
டொக்டருக்கும் ஏஜன்சிக்கும் இடையில் நிலவும் சம்பாஷனையின் சாரம்சம் புரியாமல் குழப்பங்க ளோடு கிடந்தாள் பாப்பா.
“ஏம்புள்ள இந்த மாசம் நீ குளிக்கலையா? கூறு கெட்ட மாடு ஏழு கட்டு புல்லு தின்ன கதயா இல்ல இருக்கு ஓங்கத”
“இங்கப்பாரு புள்ள வயித் தில உள்ள ஊத்தய சுத்தம் பண்ணு னாத்தான் மெடிக்கல் குடுப்பாங்க என்னா சொல்லுற?”
திடுமென ஒரு முடிவுக்கு வர முடியாத துயரத்தின் வெளிப்பா டாய் கன்னத்தின் வழியே வழிந்து கீழிறங்கியது கண்ணிர்.
“அவர ஒரு வர்த்த கேட்டு புட்டா”
zoo
“அட என்னாப்புள்ள வெளிநாட் டுக்குப் போவனுமுனு முடிவு எடுத்துப் புட்ட, அது மட்டுமா ஊரு பட்ட கடன் வேற”
“எல்லாத்தையும்நான் பாத்துக் கிறேன்”
“இதுல ஒரு ஒப்பத்த போட் டுப்புட்டு வயித்த கழுவிக்க” என்ற தும் அரைகுறை மனசுடன் வெள்ளை தாளில் விழுந்த கரும்புள்ளியாய் ஒப்பத்தை உள்வாங்கிக் கொண்டது தாள்.
உடல் அசதியில் உழன்றது. மெதுவாய். மிக மெதுவாய் கண்கள் இருண்டு கொள்கின்றன.
வேற்றுக் கிரக பிரவேசமாய் ஏதேதோ நடந்தேறின. விழித்தபோது அவளுள் இருந்து எதையோ வலுக் கட்டாயமாய் பிடுங்கி எடுத்த உணர்வு மட்டும் எஞ்சின.
ஓவென உட்கார்ந்து அழவேண் டும் போல் இருந்தது அவளுக்கு.
காற்றை கிழித்து ப்யணிக்கிறது ஹட்டன் பஸ். முந்தியடித்து விழி பிதுங்கி முரண்வார்க்கும் ஏதேதோ எண்ணப்பாடுகள் அவளை குழப்பத் தில் ஆழ்த்திக்கொண்டே இருந்தது.
கன்னியப்பு தோட்டத்தில் பாப்பா புள்ளையை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். துடிதுடிப்பும் மிடுக்கும் குறையா பாப்பா புள்ளை யிடம் எப்போதும் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது கங்காணி தொடங்கி கண் பாக்கு வரை எதையாவது சொல்லி

Page 31
கலகலப்பை ஏற்படுத்திக் கொண்டே யிருப்பதால் அவளில்லா மலை கலை யிழக்கும்.
பாப்பா புள்ளையின் வெகுளித் தனமும் வெள்ளையுள்ளமும் பற்றி முணுமுணுக்காதவர்களே கிடையாது. கன்னியப்பு மண்ணை மட்டுமல்ல மக்களையும் நேசிக்கும் பாப்பா தான் பெற்ற இரு பிள்ளைகளின் எதிர்கா லம் எண்ணி சவுதிக்குச் செல்ல இன் னும் இரண்டு நாட்கள் இருந்தன.
தோட்டம் கவலை தோய்ந்த அனுதாபத்தில் உறைந்தது.
“பாப்பா புள்ள இல்லாத மல
யில இனிமேல சிரிப்பிருக்காதே."
“இனிமேல் எப்படித்தான் மல சாமி கும்புடுவோமோ.”
‘தூள் சீட்டு புடிக்கவும் இனி ஆள் இல்ல.”
“இனிமேல் இந்த கங்காணி பயலுகளோட கொட்டத்த அடக்கவே முடியாதே.” என பாப்பா புள்ளை யின் பிரிவு பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தின.
உறவுகள் கூடி அழுத போது உயிரை இழுத்து வெளியில் போட்ட உணர்வுக்குள்ளானாள் பிஞ்சுக் கரங்
களால் இடுப்பைச் சுற்றி விலங்கிட்டு கதறி அழும் கண்ணாவையும் பொண்
ணுப் புள்ளையையும் கட்டித்தழுவி அழுது தீர்த்தாள் பாப்பா.
நேரம் ஓடிக் கரைந்துகொண் டிருந்தது.
sisi
eoestá 2OO9
மனசோ விவரிக்க முடியாத
பீதியில் உறைந்திருந்தது.
வயிற்றுக்கும் தொண்டையில் இடையில் ஏதேதோ உருண்டோடின.
நாவரண்டு கிடந்தğöl.
எல்லாம் புது அனுபவமாக இருந் தது. தாழ்ந்து மிகத் தாழ்ந்து திடீரென உயரப்பறந்தது விமானம் முனியாண்டி கோயில் விபூதியை அள்ளி பர்தாவை
| விலக்கி நெற்றி முழுவதுமாய் பக்தி
சிரத்தையோடு இட்டுக்கொண்டாள் பாப்பா.
கண்களை இறுகமூடிய பாப்பா,
முறுக்கேறிய கரங்களால் இருக்
கையை இறுகப் பற்றியிருந்தாள். அப்போதுதான் முதல் தடவையாய் தேவதைகளின் குழுமத்தில் உலவத் தொடங்கினாள். மலர் தூவிய கம்ப ளத்தில் மஞ்சம் கொள்வதும், புதிய உலகமதில் சஞ்சரிப்பதுமாய் இனம்
புரியாத மாய உலகில் கிடந்தாள்.
இருப்பினும் குடும்பமும் குழந் தைகளும் நிழலாடும் தருணங்களில் எல்லாம் பொங்கி எழுந்த விம்மல்க ளோடு தொடர்ந்தது பயணம்.
மேடு பள்ளம் தாண்டி ஊர்ந்து செல்லும் தோட்டப்புரத்துருக்குமணி வண்டிப் பயணம் தரும் உடல் வலியை விஞ்சியது ஆடாமல் அழுங்காமல் வந்திறங்கியும் குறையாத மனவலி
அந்நிய மண்ணில் அழுத்திப் பதிகிறது பாப்பா புள்ளையின் பாதங்கள்.

கண்ணைக்கட்டி காட்டில் விட்ட நிலை. எட்டும் தூரம் வரை கண்கள் ஏதேதோ துழாவின. பரிச்சயமற்ற மனிதர்களும் சூழலும் பலவாறான எண்ணங்களை முடுக்கிவிட்டிருந்தன.
மீண்டுமொரு தடவை “முனி
யாண்டியப்பா நீதான் சாமி எல்லாத்|
தையும் பாத்துக்கணும்” என பீதி கலந்த மனசுடன் நின்றிருந்தாள்.
தன்னையே வெறித்து பார்க் கும் ஒரு செம்பட்டையின் சல்லடை பார்வை பனியலயத்து ஜிம்மியை ஞாபகப்படுத்தியது. குத்தலும் குடைச் சலுமாய் எஜமான் செம்பட்டையை பின் தொடர்ந்தாள் பாப்பா. குழப்பங் கள் கும்மி கொட்டும் பாப்பா புள் ளையின் அழகு, செம்பட்டையின் ஓரப்பார்வையில் கடித்து குதறப்பட்டு கொண்டிருப்பதை அறியாமல்.
கருத்து பரிமாற்றங்களுக்கு மொழி அவசியமில்லை என்பதை மூன்று மாதங்களில் உணர்ந்தாள் பாப்பா. மூன்று நேர தொழுகைக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கும் பழகிப்போனதோடு அரபு மொழியும் அத்துப்படியானது. −
ஆங்காங்கே புடைத்து நின்ற எலும்புகளை எல்லாம் தசைகள் மறைத்து செப்பமிட்டன. உடல் ஒரு விதமாய் பழுப்பு நிறமேறியிருந்தது
புதியதொரு வாழ்க்கை முறைக் குள் வந்து விழுந்திருந்தாலும் கண் ணாவும் பொண்ணுப் புள்ளயும் சதா அவளை வேதனையில் தோய்த்து எடுக்கத்தான் செய்தனர்.
еoакытіЯ 2ОО9
வீட்டு வேலைகளில் பம்பர மாய் சுழன்று திரும்பிய போது நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. உணர்வு பிரளயங்களை கொட்டி விடத் துடிக் கும் அவாவுடன் மூன்று நாட்களாய் எழுதியும் முற்றுப் பெறாத கடிதத் தைத் தொடர்ந்தாள் பாப்பா.
“மச்சான் என்னோட சொகத்தப் பத்தி கவள படாதீங்க வேள சரியான கஸ்டந்தான். நோனா நள்ளம். மாத்தியாத்தான் சரியிள்ள நேனா பேச்ச கெக்கவே மாட்டாரு. ஊரு பட்ட கூட்டாலி குடிச்சி கும்மாலம் போடத் தான் சரி குடிச்சா மனுசனே இல்ல. இனிமேலத்தான் நாம நாளு காசு தேடனும் ஒழுங்கு மரியாதையா கடன எல்லாம் கட்டிப்புடுங்க ரெண்டு
மாச சம்பலத்த இதொட அனுப்பி
வேக்கிறன். இந்த சல்லியில மேட்டு லயத்து காமாச்சி அக்காவுட்டு தோட திருப்பி குடுத்துப்புடுங்க. அப்பிடியே வட்டிக்கு வாங்குன சல்லியையும் குடுத்துப்புடுங்க. பென்னுப் புள்ள வுட்டு தோட திருப்பி காதுல போடுங்க. இனிமேல நம்ம புள்ள முன்டச்சி யாட்டம் நிக்க கூடாது. வர்ர நேரெம் கண்ணா காரு கேட்டு அழுதான் ஒன்னு வாங்கிக் குடுங்க. பென்னுப் புள்ளய மட்டும் கவனமா பாத்துகங்க. புள்ளைகளுக்கு நல்லது பொல்லது எல்லாம் வாங்கிக் குடுங்க. புள்ளைக ளுக்கு உடுப்பு துணிமணி செண்டு வெளயாட்டு சாமான் எல்லாம் அனுப்பி வேச்சிருக்கேன். நாய்படாத பாடுபட்
டுத்தான் சம்பாதிக்கிரேன். அனுப்புற
காசுல குடிச்சிகும்மாலம் போடாதீங்க. லயத்துள எல்லாரையும் கேட்டேனு சொல்லுங்க முனியாண்டி கோயி

Page 32
லுக்கு இந்த சல்லியில ஒரு தேங்கா வாங்கி ஒடைங்க” என (எழுத்துப் பிழைகளுடன் கூடிய கடிதம்)
மனச்சுமைகளை எல்லாம் இறக்கிவிட்ட நிம்மதியோடு கண்ண யர்ந்து கனவுலகில் சஞ்சரித்தாள் LIIILILIII.
இறக்கையை அகலவிரித்து படபடக்கிறது முனியாண்டி கோயி லுக்கு நேந்துவிட்ட கறுப்புச் சேவல் கொண்டையை ஆட்டி ஆட்டி தொலை தூரம் வரை தரிசிக்கும் சேவலின் பார்வையில் தூரத்தில் பம்பி வால் குழையும் ஜிம்மி அகப் படவே இல்லை.
தந்திரமாய் தன் கபட நாட கத்தை திட்டமிட்டப்படி இருந்தது ஜிம்மி
செந்நிறத்தில் அடர்ந்த ரோமங் களைக் கொண்ட ஜிம்மியின் பற்கள் வழு கூர்மையானவை. கோழி வேட் டையின் போதெல்லாம் பிரித்து மேய் வதற்கு வசதியாய் எப்போதும் பற் களை கூர்ம்ையோடு வைத்திருக் கும். முனியாண்டி கோயில் கறுப்புச் சேவல் உரோமங்களை உலுக்கி உடல் அசதியை போக்கிக் கொண் டிருந்த வேளை மின்னல் வேகத்தில் வந்த ஜிம்மி சேவலை கவ்விக் கொண்டு நெத்திக் காணில் ஓடி பம்மியது.
ஜிம்மியின் உடும்பு பிடியில் இருந்து தப்ப முடியாத சேவல் இறக்கைகள் படபடக்க ஒரு வித மாய் சத்தமிட்டு அடங்கிற்று.
60
σαραματά 2OΟ9
முனியாண்டி கோயில் கறுப் புச் சேவல் ரத்த வெள்ளத்தில் கிடந் ჭნტl.
ஜிம்மியின் முகத்திலோ ஏக களிப்பு.
வீச்சென அலறித் துடித்தபடி கனவில் இருந்து மீண்டாள் பாப்பா.
நிசப்தம் உறைந்த அறையை அவளின் மேல்மூச்சும் கீழ்மூச்சும் சலனப்படுத்தின.
தலையணைக்கு கீழ் பத்திரப்ப டுத்தியிருந்த முனியாண்டி கோயில் விபூதியை அள்ளிப் பூசிக் கொள்கி றாள். அப்போதும் படபடப்பு தணி யவே இல்லை.
கண்களை மூடும் போதெல் லாம் இரத்த வெள்ளத்தில் கிடக்கும்
கறுப்புச் சேவலும் ஏககளிப்பில் நிற்
கும் பணியலயத்து ஜிம்மியும் வந்து வந்து மிரட்டின.
ஒரு தடவைக்கு பல தடவை அறையின் தாழ்ப்பாளை அசைத்து இழுத்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்வ தோடு தூக்கம் தொலைந்த இரவும் புலர்ந்து போனது.
மப்பும் மந்தாரமுமாய் புலர்ந்து கிடந்த பொழுது அவளை விவரிக்க முடியாத குழப்பங்களுள் ஆழ்த்தின.
காமம் முட்டி வழுத்து சீழ் கட் டிய எஜமானின் இச்சைக்கு களம் அமைத்துக் கொடுத்தது அன்றைய தனிமை,
மாமிசம் வளர்த்த உடல்கள்

பசி, பட்டினியால் வாடி வதங்கிய பாப்பா புள்ளையின் உடலை ஒன் றன் பின் ஒன்றாக பருகி ஏப்பமிட்டன.
சதை பிண்டத்தின் வலி தாளா
மல் உடல் கனத்தது. தொடைகள்
மரத்துக் கிடந்தன. மெது மெதுவாய் கண்கள் இருண்டன.
ஆறாய் பெருக்கெடுத்தது உதிரம். அப்படியே மலை போல் சாய்ந்தாள் பாப்பா.
அங்கேயும் ரத்தம் வழியும் வேட்டைப் பற்களை நீட்டி அச்சுறுத் தும் ஜிம்மியும், அநியாயமாய் பலி
பச்சை பசேலாக பசுமை நிறைந்து காட்சி தரும் toGoGoUastől
பசுமைக்குள் ஒளிந்திருக்கும் ரணங்களும், வேதனைகளும்
வேலி தாண்டி Golorf&ug roos (Safiasts மலை முகடுகளும் அதிகாரவர்க்கமும்,
மலை முகப்டின் உதித்து மலை முகப்டின் மறைவானி ஆதவன்
இருப்பினும் விடியாமலே இருக்கும் எம் வாழ்வு به عنژ) 6ptU6360
are:
கறுப்புச் சேவலும் வந்துவந்து போயின. ஆங்காங்கே சிந்தி விகாரப்பட்டுக் கிடந்த முனியாண்டி கோயில் விபூதி பொட்டலத்தை வாரி எடுத்து பத்தி
வாய் பிசத்தி ஒப்புவிக்கும் அந்த வார்த்தைகள் மட்டும் தெளி வாய் காற்றுடன் கலந்தன.
“அநியாயம் செஞ்சா முனியாண்டி
99
Gassures
99
“யா அல்லாஹ் “யா அல்லாஹ்”
ಇನ್ನುD)н
See a gaseo

Page 33
மே மாதம் எண்டதுமே முதல்ல நம்மட நினைப்புக்கு வாறது என்னெண்டு சொல்லு சாமித்தம்பி பாப்பம். அந்தா! உனக்கும் சாட மாடையா விளங்குது. ஓ..நீயும் ஒரு வேளாமைத் தொழிலாளிதானே. ஊரெல்லாம் ஆயிரமாயிரம் தொழிலாளிகள் இருந்தாலும் நம்மட நாட்டப்
O
6ion ᏁᏭ-ᏭᏔ gfク & (多亡 பொறுத்தளவில தேர்ட்டத் தொழிலா 女 ளிகள்தான் உம்பாரமா இருக்கிறாங்க. அவங்க 2 சும்மா சப்புச்சுப்பான தொழிலாளிகளில்ல. இந்த 7 77ཟི་ நாட்டுக்கு வெளிநாட்டுச் செலாவணிய ஈட்டிக் At குடுக்கிறவங்க நாடு வளஞ்சி போகாம நிமித் 2鼻 W. திக் குடுக்கிற முதுகெலும்புடா மச்சான்// அவங்க, ஆனா இவங்கட முதுக நிமித்
Vs
அந்த நாளையில இந்த வெள்ளைக்கார னுகள் இந்தியாவில கஷ்டப்பட்டுக்கிடந்த சனங்களுக்கு ஆச வாத்தகளைச் சொல்லி, Aஜ் அணப்புக்காட்டி, குப்பைகளைக் கொட் டுறமாதிரி மலைநாட்டுக் காட்டுக்குள்ள ప్తి கொண்டுவந்து கொட்டியுட்டாங்க. \s அதுகள் என்ன செய்யுங்கள்? பாவங் & கள் இருக்க ஒழுங்கான வீடுவாசல் ) இல்ல. சோறு தண்ணியில்ல. நுளம்புக்கிள ஒருபக்கம். அட்
னொரு பக்கம் நோய் நொடி) , كمي வருத்தம் வாதையெண்டு *「 / எண்டப்போய்! அதுகள்பட்ட துன்பம் துயரத்தக் கதைக்கிறெண்டா நம்மட வாழச்சேனப் பெக்ரறியில செய்யிற கடுதாசியும் போதாது.
எலிப்பொறிக்குள்ள எண்பட்ட மாதிரி அதுகள்ற சீவியம் சொந்த நாட்டுக் குப் போகவும் வழியில்ல. வந்த இடத்துல சீவிக்கிறதுக்கும் வழியில்ல. நாமதரவழியாயிருந்தா செத்துப்போய் சவக்குழியில புல்லும் முளைச்சி ருக்கும். எண்டாலும் அந்தச் சனங்கள்ற உடலுறுதியாலயும், நெஞ்சுறுதி
|
acrosawaré7 2OO9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாலயும் பையப் பையக் காடுகளை வெட்டி வெள்ளைக்காரன் குடுத்த தேயில, றப்பர், கொக்கோவ நாட்டி மலநாட்ட நல்ல செழிப்பாகச் செஞ்சி
போட்டாங்க.
எண்டாலும் சாமித்தம்பி அடிமச் சீவியம்தான். வேலைக்கேற்ற கூலி இல்ல. படிப்பில்ல, நம்மலப்போல ஒட்டுப்போடுற உரிம ஒண்டுமே யில்ல. இருக்கிற இடத்தவுட்டு வெளியால வந்தா கள்ளத்தோணி, தோட்டக்காட்டான், சக்கிலியன் எண்டு ஒரு சாதியான நையாண்டியும் நக்கலும். கொஞ்சக் காலமா அதுகள் பட்ட பாட்ட நினச்சா நெஞ்ச டைக்கிற மாதிரி வருகுது. V
கனகாலத்துக்குப்புறகு இவங்களுக்குள்ள கொஞ்சப்பேர் ஒரு மாதிரியாப் படிச்சிக் குருத்தெடுத்த புறகு தொழிற்சங்கங்களை உண்டாக்கி, வாக்கு ரிமையையும் பெற்று அஞ்சாறு எம்பிமாரும் வந்தாங்க. அதுக்குப்புறகு ஒள்ளுப்பம் போல நிம்மதிக் காத்தச் சுவாசிச்சாங்க எண்டாலும் சீவியத் தில முன்னேறல்ல, சம்பளம் உயரல்ல, உரிமைகள் கிடைக்கல்ல.
நீயும், நானும் நினைக்கிறமாதிரி இதுகள்ற சீவியம் அவ்வளவு செழிப்பில் லடாம்பி இண்டைக்கும் தொழிற்சங்கப் போராட்டங்கள் துடந்து கொண்டு தானிருக்கு. இந்தப் பாவப்பட்ட ஜென்மங்கள் எப்பதான் தலைதூக்கப் போகுதோ! மேல இருக்கிறவனுக்குத்தான் வெளிச்சம் சரி சரி நீ வேலயக்கவனி நான் வரப்போறன். இதுகளப் பத்தி இன்னும் ஒரு உம்பாரம் கதகிடக்கு புறகு நேரம் கிடச்சா ஆதியோடந்தமாச் சொல்லுவன்.
26.07.1925 அன்று தலவாக்கல்லையின் அருகிலுள்ள | லிண்டுலவில் பிறந்த கவிஞர் சக்திஅயானாஅவர்கள் எண்பத்து மூன்று வயதைக் கடந்துவிட்ட நிலையிலும் கலை இலக்கிய உலகில் உலாவரும் மலையகத்தின் முது கவிஞர். மக்கள் கவிமணி என அழைக்கப்படும் //சிவிவேலுப்பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய "In Ceylon's Tea Garden "sigh sciengou உயிர்த்துடிப்புடன் தமிழாக்கம் செய்து “இலங்கை தேயிலைத் தோட்டத்திலே’ எனும் நூலைத் தந்தவர் சக்தீ அபாலையா அவர்கள்.
පොංඝmහි 2OO9

Page 34
'பசிமுகம்’ (பகுத்தறிவுச் சிந்தனை முத்தமிழ்க் கழகம்) அமைப்பின் நிறுவனர், ஆசிரியப் பணியில் முதலாம்தர அதிபராக ஓய்வுபெற்றவர். பகுத்தறி வாளர். கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம், ஆய்வு, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு, சுமார் பத்து நூல்களை எழுதி வெளியிட்டவர். அச்சில் வெளிவராத பல நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாகவும் உள்ளன. மட்டக்களப்பு கிராமியத்தை மிகவும் நேசித்தவர். எழுத்தாளர் எஸ்.பொ.வின் நெருங்கிய நண்பர். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிக் கூட்டுறவுத் துறையிலும் இருபத் தைந்து வருட அனுபவம் வாய்க்கப் பெற்றிருந்தார். 1977 இல் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டவர். மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை (உறுப்பினர்); சுவாமி விபுலானந்தர் நினைவுப் பணிமன்றம் (உறுப்பினர்) ; புலவர்மணி ஏபெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றம் (உபதலைவர்); பகுத்தறிவுமன்றம் (தலைவர்) ஆகிய அமைப்புகளினூடாகவும் கலை, இலக்கிய,
23.04.2009 அன்று கண்டியில் காலமான இலங்கையின் பிரபல பெண் எழுத்தாளர் கலாபூஷணம் “ரூபாணி ஜோசப் அவர்க ளுக்கு “செங்கதிர்” இன் அஞ்சலி,
மட்டுநகர் மண்ணில் பிறந்து மலையகத்தை வாழ்விடமாகக் 篷僵 கொண்டு ஆசிரியப் பணியை மேற்கொண்டு மலையக உழைக் 2091928 - 2304.2009 கும் சமூகத்தின் பெண்களைப் பட்டதாரியாக்கியவர். ‘ஏணியும் தோணியும்’ (சிறுவர் நூல் - 1996ம் ஆண்டு சாகித்திய விருதினைப் பெற்றது); “ஒரு வித்தியாசமான விளம்பரம் (சிறுகதைத் தொகுதி - மத்திய மாகாண சாகித்தியப் பரிசைப் பெற்றது); “இல்லை இல்லை (நாடக நூல் - வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய பரிசைப் பெற்றது) மற்றும் “ஒரு தாயின் மடியில், ‘அம்மாவின் ஆலோசனைகள்’ ஆகிய நூல்களை எழுதியவர். அரை நூற் றாண்டுக்கு மேலாக கலை, இலக்கியத் துறைகளில் ஈடுபட்டுப் பணிபுரிந்த இவர் சிறந்த மேடைப் பேச்சாளருமாவார். கண்டி பெண்கள் நல்லாயன் கல்லூரியில் கால் நூற்றாண்டு காலம் ஆசிரியராகவும் கடமைபுரிந்துள்ளார்.
- பிடிபாலரட்ண்ம், கண்டி)
64
eoanestré 2009
 
 

R
KO
தங்கள் சளைக்காத தேடல் 4
UI ID boi25/IGOIII 2. . عليهد வேல் அமுதனிடம் இன்று UK மணமகனின் கடிதக் கோப்புக் கள் 158. இவற்றுள் அதி குறைந்த வயது 27. அதி உயர்ந்த வயது 89,
இன்னும் ஏன்
தயக்கம்?.
இண்றே சுயதெரிவு முறை முண்ணோடி, தனிநபர்நிறுவநர், முத்த புகழ்த்த சர்வதேச, சகலருக்குமான தங்கள் திருமண ஆற்றுப்படுத்தநர், குரும்பசிட்டியூர் IDIT67ացք வேல் அமுதனை முன்னேற்
z: All
பாட்டு ஒழங்குமுறையில் தாங்களோ, தங்களால் முடியாதாயின், தங்களின் பிரதிநிதியோ சந்திக்கச் செய்யுங்கள்!
முகவரி : B-3-3 GluDoñBmpT LDITIpIDE INDEGOT (வெள்ளவத்தை காவல் நிலையத் திற்கு முன்பாக நிலப்பக்கம், 33ம் ஒழங்கை வழி) SS si suglisht,
மேலதிக விபரங்களைத் திங்கள், புதன், வெள்ளி மாலை வேளைகளில் விசாரித்தறிகுக!
கொழும்பு நேரடித் தொலைபேசி
011-236.0488/2360694/4873929 M சுலபமான தெரிவுக்குச் சுயதெரிவு முறையே மகோன்னத மணவாழ்வுக்குக்
தரும்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதனே!
愛彦&s凄茨エミ淡 లైక్
Za III SYNAN A. SaSPS
భత్త్వి4jN 参翌※

Page 35
கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்தை வர்ணமாக்குதல்
புகைப்படத்தில் இருப்பவ ரேகைச் சித்திரமாக்கி
புகைப்படத்தில் உள்ள உங்கள் முகத்தில் காண நீக்கப்பட்டு அழகாக மாற்றப்படும் மற்றும் அ குறைந்த விலையி
இதைத் தவிர பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநா அழைப்பிதழ்களும் வடிவ
கல்யாண மற்றும் பூப்புனித நீராட்டு ஆல்பம் சி
சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மற்றும் தமிழி
மொழிபெயர்ப்பு
இலுஇ (G இதாடுபுகளுகிஞ839இ65 (மின்னஞ்சல் 3(ign
இாPies-05 iayapua
 
 
 
 
 
 
 
 
 

B66Dbj6DL
D6ÚbjTé5ů பெற்றுக் /கொள்ளுங்கள்.
நீங்கள் விரும்பிய பின்னணியில் உங்கள் புகைப்படத்தைப் பொருத்துதல்.
வியாபாரம்
மற்றும் தொழில் சம்மந்தமான * விளம்பரங்களை
ரப்படும் தேவையற்ற புள்ளிகள் பருக்கள் என்பன னைத்துவிதமான வடிவமைப்புக்களும் மிகவும் ல் செய்து தரப்படும்.
ள் அழைப்பிதழ்களும் மற்றும் அனைத்துவிதமான மைத்துக் கொடுக்கப்படும்.
றந்த முறையில் வடிவமைத்துக் கொடுக்கப்படும்.
b இருந்து சிங்களத்திற்கும் கடிதங்கள் விபரங்கள் செய்து தரப்படும்.
தி மட்டத்தளப்பு இ82Oடு39இடுg05287 ags2Gyghoo.com)
West, Baicaloa,065-2222597