கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2009.07

Page 1
2009 கலாபூஷணம் : 9 சிவநெறிச் செம்மல்
 


Page 2
அன்பானவர்களே! ,莓涯
翡米 இவ்வருடத்திற்குரிய (2009) சந்தாவை இதுவரை
செலுத்தாதவர்கள் சந்தாத் தொகையான ரூ.750/= ஐச் செலுத்தி உதவுங்கள்.
அதனை நடைமுறைப்படுத்தி உதவுங்கள்.
வங்கி : மங்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு.
கணக்கு இல: 18100138588996 (நடைமுறைக்கணக்கு) : காசுக்கட்டளை அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
அன்பளிப்புக்களை வழங்க விரும்பும் நலன்விரும்பிகள்
பணத்தைத் தொகையாக ஆசிரியரிடம் நேரிலோ காசுக்கட்டளையாகவோ காசோலையாகவோ ! வங்கி வைப்பு மூலமாகவோ செலுத்தலாம். jį
காசோலைகள் காசுக்கட்டளைகளை த.கோபால 劇
கிருஸ்ணன் என்று பெயரிடுக.
உங்கள் ஆதரவை அளித்து “செங்கதிர்” இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
器 Vஅந்தனிஸ்
86, சைட் வீதி, 120/2, கனுபெலலல். ஹட்டன். பதுளை.
 

"இேைசியம் இல்லாமல் இலக்கியம் இல்லை"
匈瓯酸
D 85Irisis 30.01.2008 (
bl9- 2009 (தி.வ. ஆண்டு 2040) >2வது ஆண்டுே
gf : Slanilag Egnat துணை ஆசிரியர் : அன்பழகள் குரூஸ்
osir. Guar sTel : O777492861
alatesd E-mail : Croos Goyahoo.com
gTLų passuri :
திரு.த.கோபாலகிருஸ்ணன் இல.19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை,
Contact :
Mr.T.Gopalakrishnan
19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
65.sysosocudr / Telephone
065-2223950 077-2602634
மின்னஞ்சல் / E-mal senkathirgopalGlgmail.com
பூதவியா bllslysi.
ார
இதிர் එyig 2OO9
é9éiu i Llé &th ...-- 02
அதிதிப்பக்கம் . 03 அடிமை வாழ்க்கை (சிறுகதை). 05 6šlü(Up 5ň ·u. 11 மாலைப்பொழுதுகளில் )56floo13 ماهه. (ق *காலச் சுவடுகள்' சரித்திர நூல் மட்டக்களப்பு வாழ்வியைலைக் σημμένει τιτιστιαιτιατεται 14 எனக்குப்பிடித்த என் கதை . 20 ஒரு படைப்பாளனின் LDSOrlusolyá56 - 6 .................... 27 விளைச்சல் - 15 (குறுங்காவியம்). 33 ஒற்றுமைக்கீதம் ஒலிக்கட்டும் (கவிதை)35 சொல்வளம் பெருக்குவோம்-4 . 36 μέύδι εται αιτιατικατεται αιτιατι, 37 மலையகத்தில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - 3 (தொடர் கட்டுரை). 40 βολιΦιδ δήφέ1ιδ και οι οικια. 44 செங்கமலம் -8 (தொடர் நாவல்). 48 கல்யாணம் வரை (குறுங்கதை) .53 கர்ப்பூர மேனியல்லோ மாது (கவிதை) 54 பதிவு ...sos. 55
சிலேடைப் பாடல்கள். 57
ஐயரின் ஆமைக்குற்றி (கவிதை) . 58 விளாசல் வீரக்குட்டி. 59
திேக்வில் (விர்சகர் பக்கஜ்: ே } (ع

Page 3
|eვ04.19ვ5 -
கடந்த மாதம் (27.06.2009) ஈழத்து இலக்கிய உலகு மாபெரும் இழப் பொன்றை எதிர்கொண்டது. தேசிய | கலை, இலக்கியப் பேரவையின் தலை வர் ஈழத்து நவீன கவிதையின் வளர்ச்சி |யில் பெரும் பங்களிப்பாற்றிய மூத்த கவிஞர் - 9) தமிழறிஞர் - திறனாய்வாளர் - முற்போக்குச் சிந்த
Hனையாளர் கவிஞர்.முருகையன் அவர்களின் மறைவே அந்த Hமாபெரும் இழப்பாகும்.
圭 விவகாரம் அல்ல. பொறுப்புணர்வுடனும் அவதானமாகவும் அக்கறையுடனும் ஆற்றப்படவேண்டிய ஒருவகைத் தவம்” என H மனதில் வரித்துக்கொண்டு வாழ்ந்த சமூக சிந்தனையாளன்.
இலக்கியவாதிகளுக்கும் சமூக மாற்றம் வேண்டி நிற்கும் புதிய |தலைமுறைப் படைப்பாளிகளுக்கும் பேரிழப்பாகும். மேலும், 1) தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அமரர்.இமுருகையன் ஆற்றிய Hபணி ஆக்கபூர்வமானது. எழுத்தே மூச்சாய் ஓயாது எழுதிக் H கொண்டிருந்த அமரர் முருகையனின் உயிர் உறங்கிவிட்டாலும்
நூல் உருவம் பெறாத அவரது ஆக்கங்களை வெளிக்கொணர்வது 圭 தமிழ் இலக்கிய உலகின் பாரிய கடமைகளில் ஒன்று என்பதை H"செங்கதிர் வலியுறுத்துவதுடன் அன்னாரின் பிரிவால் துயர் Hகொள்ளும் அவரது குடும்பத்தினருக்கும் - தேசிய கலை இலக் H கியப் பேரவையினருக்கும், அவரது உற்றார், உறவினர், இலக்
“இலக்கியம் என்பது வெறும் புளிச்சல் ஏப்பக்காரர்களின்
அவரது இழப்பு சமூக சிந்தனையாளர்களுக்கும் மக்கள்
கிய நண்பர்கள் அனைவருக்கும் “செங்கதிர் தனது அனுதாபத் தினை உரித்தாக்குவதுடன், அமரர் முருகையனுக்கு சிரம்தாழ்த்தி
அஞ்சலிக்கின்றது.
- செங்கதிரான்,
இதிர்
එඝ 2009
 
 
 
 
 
 

செங்கதிர்? இதழின் இம்மாத அதிதி 30.05.2009 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இலக்கிய (gpg|IDTGotif II Lib - Degree of Master of Letters (Honoris Causa) வழங்கப்பெற்ற ஈழத்தின் மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் திரு.சண்முகம் அருளானந்தம் (கேணிப்பித்தன்) அவர்களாவர்.
* திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்கேணியில் 30.01.1937ல் பிறந்து, ஆரம்பக் கல்வியை ஆலங்கேணிப் பாடசாலையிலும், ஆங்கிலக் கல்வியை மட்/சிவா னந்த வித்தியாலயத்திலும், ஆசிரியப் பயிற்சியினை மட்/ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும், பட்டப்படிப்பினைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.
eyasa) eafful, easu, Trained Graduate, SLTS, SLPS, SLEAS, வவுனியா மாவட்டக் கல்வி அதிகாரி, கோட்டக் கல்வி அதிகாரி வகிமா கல்வி அமைச்சின் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்து ஓய்வுபெற்றபின், பல அரச சார்பற்ற நிறுவனங்களில் வளவாளரா sepb asL6OLDuTi5, asib(SuTel OfERR (Ceylon) spaleolibisi assia, அனர்த்த முகாமைத்துவத்துறையில் ஆலோசகராகவும் கடமையாற்றுகிறார். * இவரது முதற் சிறுகதை 'இராவணன் கண்ணிர்’ சுதந்திரனிலும் (1964), முதற் கவிதை "ஏனிந்தப் பிறவி சிந்தாமணியிலும் (1964) வெளிவந்ததன் முலம் எழுத்துலகில் பிரவேசித்தார். சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், பத்தியெழுத்து ஆகிய துறைகளில் பிரபல் யமடைந்தார். ‘கேணிப்பித்தன்” என்ற புனைப்பெயரில் இவரது படைப்புக்கள் சுதந்திரன், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, தினமுரசு,தினக்கதிர் нуршрөхії ஆகிய பத்திரிகைகளிலும், வெற்றிமணி, குமரன், ஞானம், செங்கதிர் உட்பட ஈழத்தின் பெரும்பாலான சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
* ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையில் முக்கியமானதும், பெருமளவு வளர்ச் சியடையாததுமான சிறுவர் இலக்கியத்துறைக்கு இவரது பங்களிப்பு

Page 4
முக்கியமானது. இத்துறையில் இவர் 10 சிறுவர் பாடல் தொகுப்புகள், 06 சிறுவர் கதைத் தொகுப்புக்கள், 07 சிறுவர் நெடுங்கதைத் தொகுப்புக்கள் என மொத்தமாக 23 சிறுவர் இலக்கிய நூல்களை இன்றுவரை எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
* சிறுவர் இலக்கியத்துறைக்கு மட்டுமன்றி, சிறுவர் கல்வித்துறைக்கும் இவர் பணிபுரிந்துள்ளார். தான் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்த வேளையில் வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சில் முன்பள்ளிக் கல்விக்கான அலகை உருவாக்கி அனைத்து முன்பள்ளிகளையும் அமைச்சில் பதிவதற்கு வழி வகுத்ததுடன், முன்பள்ளிக்கான பாடத்திட்டத்தை ஆக்கும் குழுவில் ஒருவ ராகவிருந்து காத்திரமான பணிகள் பல ஆற்றியுள்ளார். 6ềair i USA, Belford University 66i Early Childhood Development (ECD) pigopufoto asaorriss (Doctor ofArts) பட்டமும் பெற்றவர்.
Glushom LaHass
* “ஏன் அழுதார்? சிறுகதை பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய
சிறுகதைப் போட்டியில் முதலிடம் - 1975
பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதைப் போட்டியில்
KX
முதலிடம் - 1976 * திருகோணமலை முன்னோடிகள் நடத்திய கவிதைப் போட்டியில்
முதலிடம் - 1977 * “காகமும் தம்பியும் சிறுவர் பாடல்கள் : வகிமா மாகாண சாகித்தியப்
பரிசு. * பயங்கொள்ளலாகாது பாப்பா’ சிறுவர் நாவல் : அகில இலங்கை
சாகித்திய விருது. * மனதுக்கினிய பாட்டு’ சிறுவர் பாடல்கள் : அகில இலங்கை
சாகித்திய விருது. * “சின்னத்தேவதைகள்’ சிறுவர் கதைகள் : இலங்கை நூலக ஆவண வாக்கற் சேவைகள் சபையின் பரிசு 40,000 பெற்றது. அத்துடன் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் பெற்றது. * மனதினிலே உறுதி வேண்டும்’ சிறுவர் நாவல் : இலங்கை நூலக
ஆவணவாக்கற் சேவைகள் சபையின் பரிசு 50,000 பெற்றது. * “வாக்கினிலே உறுதி வேண்டும் இளைஞர் நாவல் : இலங்கை கல்வி அமைச்சின் நூலக சேவைகள் சபையின் பரிசு 50,000 பெற்றது.
Unestest (ULLIME)
* கலாசார அமைச்சின் ‘கலாபூஷணம்’ விருது 2004,

* வவுனியா நண்பர்கள் இலக்கிய வட்டம் அளித்த “சிறுவர் இலக்கிய
வித்தகர்’ விருது.
* கிழக்கு மாகாண ஆளுநர் விருது - 2006.
aspägi Labas6osvõ5gpas - "Master of Literature (ML)
* இதுவரை சுமார் முப்பது நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர்,
* “உள்ளக்கமலம்’- சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு மலர் - வவுனியா * சுவைத்தேன்” - மாகான தமிழ்மொழித்தின விழா மலர் - 1994 * 'பார்த்தேன்” - மாகாண தமிழ்மொழித்தின விழா மலர் - 1995 * ‘மலைத்தேன்” - மாகாண தமிழ்மொழித்தின விழா மலர் - 1996 * ‘புது ஊற்று' - வகிமா - கல்வி அமைச்சின் காலாண்டு இதழ்
ஆகியவற்றின் பதிப்பாசிரியருமாவார்.
ஈழத்தின் முத்த எழுத்தாளரும், பன்முக ஆளுமை படைத்த கல்விமானும்
சமுக சேவையாளனுமான திரு.ச.அருளானந்தம் (கேண்பித்தன்) அவர்களை ‘செங்கதிர்’ இதின் இம்மாத அதிதியாக அறியத்தருவதில் “செங்கதிர்’ 6 g
spøge கேணிப்பித்தன் ச.அருளானந்தம்
. . . . . . ; அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இன்று வெள்ளிக் கிழமை, சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். இரண்டு மணிக்கு வஸ். அரைநாள் லிவும் எடுத்துக் கொண்டான். பேருந்தைப் பிடித் துப் புறப்பட்டான். ஐந்து மணிக் குப் பேருந்தால் இறங் Aகியதும் துறையைக் * கடக்கவேண்டும். அதி ஐ*** லிருந்து ஐந்து கிலோ 3ரி மீற்றர் கால்நடைதான். கடற் ஜி கரை விரிந்துகிடந்தது. கடற்கரை *్య జోళ్ల Y ஒரமாக நடந்தான். அலைகள் அவன் Svut S* கால்களைத் தொட்டு விளையாடின. மெல்லப் பொழுதுஇறங்கிக் கொண்டிருந்தது. கடற்கரை ஓரமாகச் சிலர் கரைவலை இழுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கடற்கரையில் எவ்வளவு நாட்கள் விளையாடியிருப்பான். அவன் சிறுவனாக இருந்த
రాళ్ల

Page 5
போது இந்தக் கடற்கரையில் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளிலிருந்து பெரிய தோணிகளில் பெப்ருவரி மாதம் தொடக்கம் ஒக்ரோபர் இறுதி வரை வந்து தங்கியிருந்து மீன்பிடிக்கும் மக்களை நினைத்துக்கொண் டான். பல வாடிகளை அமைத்து மீன் பிடிப்பார்கள். கடற்கரை எந்த நேரமும் கலகலத்துக் கொண்டிருக்கும். தமிழ் கலந்த சிங்களம் கதைப்பார்கள் பெர்னாந்து, பெனான்டோபிள்ளை, சூசைப்பிள்ளை எனப் பெயர்கள் இருக்கும். இவர்கள் அத்தனைபேரும் தமிழர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறி, இப்போது முழுச் சிங்களவர்களாக வாழ்ப வர்கள். அவர்கள் இப்போது இப்பகுதிக்கு வருவதில்லை. இப்பகுதி முஸ்லிம் மக்கள் மீனவத் தொழிலில் ஈடுபட்டமையே காரணம்.
நண்பர்களை நினைத்துக் கொண்டான். அவன் சிறுவனாக இருந்த போது ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருக்கும். அந்த ஊரின் முலை முடுக்குகளில் அவன் பாதம் படாத இடங்களே இல்லை. பாடசாலைக்குக் கட்’ அடித்துவிட்டு சக மாணவர்களோடு சேர்ந்து லூட்டி அடித்த அனு பவங்கள் எட்டிப் பார்த்தன. சிறுவர்கள் என்றால் பயமறியாதவர்கள். பாடசாலைக்குப் போவார்கள். ஒரு முலையில் ஒன்று சேருவார்கள். அவர்களது திசை வேறுபக்கம் இருக்கும். உப்புநீர்ச் சிற்றாறுகள் ஊரைச் சுற்றி ஒடும். பள்ளங்களும், கணன்பிட்டிகளும் நிறைந்து கிடக்கும். வெள் ளப் பெருக்குக் காலங்களில் உப்புநீர்ச் சிற்றாறுகள் கரைபுரண்டு ஓடும். கிடங்குகள் உருவாகும். உப்பு நீர் தேங்கி நிற்கும். கிடங்குகளில் பல வகை மீன்கள் விளையாடும். உப்பு நீர்ச் சிற்றாறுகளில் வற்றுப் பெருக்கு நிகழும் கோடைகாலங்களில் வற்றுப்பெருக்கு அதிகநீரைக் கொண்டு வருவ தில்லை. கிடங்குகளில் சேர்ந்த மீன்வகை கிடங்குகளிலேயே தங்கி வாழும்.
கிராமத்துப் பற்றைக்காடுகளில் ஒருவகைக் கொடியிருக்கும் நச்சுக்கொடி’ என்று கூறுவார்கள். அந்தக் கொடியின் வேர்களைப் பிடுங்கி அளவாக வெட்டி மரக்கட்ட்ைகளில் வைத்துத் தட்டினால் நசிந்துவிடும். நசிந்த வேர்களைக் கிடங்குகளில் தேங்கியுள்ள நீரில் கலக்கிவிட்டால் மீன்கள் மயங்கிவிடும். பிடிப்பதற்கு இலகுவாக இருக்கும். பங்கு போட்டு வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள். மீனைக் கண்டதும் அம்மாக்குச் சந்தோஷம் பிறக்கும். "எப்படி இந்தப் பெரிய மீன்களைப் பிடித்தாய்?” அம்மாவின் கேள்வி வரும், “எங்கட நாகராசர் கனக்க மீன்பிடிச்சவராம். அவர்ர மகன் என்ட கூட்டாளிதானே அவன் தந்தான்" பொய்தான். ஆருக்கும் துன்பம் தரும்படி கூறும் பொய்தான் சொல்லக்கூடாது. அம்மா சொல்லித் தந்தவ. இந்தப் பொய் சொல்வ தில் தப்பில்லை. மனதுக்குள் தேற்றிய நாட்கள் எத்தனை?

ஒருநாள் பாடசாலைக்குக் கட்’ அடித்துவிட்டு, நண்பர்களோடு புறப்பட்டுவிட்டான். புத்தகங்களும் உடைகளும் மரக்கிளையில் தொங்கின. அம்மணமாய் கிடங்குகளில் இறங்கி நீச்சல் அடித்து மீன்பிடிக்கும் போது கையும் மெய்யுமாய் அப்பாவிடம் மாட்டி வாங்கிக்கட்டினதை நினைத்துக் கொண்டான். அப்பாமேல் கோபம் கோபமாக வரும். ஆனால் அந்த நேரத்தில் அப்பா சரியான முடிவு எடுத்திருக்காவிட்டால் வாழ்க்கை எவ்வளவு கஸ்டமாகப் போயிருக்கும் என்பதை நினைக்கும் போது அப்பா மேல் அன்பும் பாசமும் பொங்கி வந்தது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அப்பா இறைவனிடம் போய்ச்சேர்ந்திட்டார். பெருமூச்சுப் பறந்தது. மனம் கசிந்து நெக்குருகியது. அதிலிருந்து விடுபட்டு பழைய நினைவுகளில் மனதைத் திருப்பினான். நிலாக்காலங்களில் கிராமத்தின் மணல்வீதிகளில் விடியவிடியக் கிளித்தட்டுப் பாய்ந்து, விளையாடிய மணலிலேயே படுத்துறங்கிய சந்தோஷமும் மனதில் வந்து குந்தி அசைபோட்டது. சிரிப்பாக வந்தது. இனிய நினைவுகளில் மூழ்கினால் களைப்பே தெரியாது. கால்கள் நடந்தன. தனிமையில் இருக்கும்போது தான் சிந்தனை சிறகடிக்கிறது. இந்த ஆத்மா உடலை விட்டு எங்கெல் லாமோ போய் அலைந்து பழைய நினைவுகளில் மூழ்கிவருகிறது. இதுவும் ஒருவகை யோகம்தானோ? மேற்கே சூரியன் அவசரமாக மறைந்து கொண்டிருந்தது. உலகம் தோன்றிய காலத்திலிருந்து சூரியன் உதிப் பதற்கோ, மறைவதற்கோ மறந்ததில்லை.
அவன் ஊர்போய் சேரும்போது இருள் பரந்துவிட்டிருந்தது. வீதிகளில் யாரும் இல்லை. ஊர் இப்போது அடங்கிப் போய்க்கிடந்தது. வீடுகளில் வெளிச்சங்களும் குறைந்திருந்தன. படலைகள் இறுக்கி முடிக் கிடந்தன. பயப்பிராந்தி மனதை விரட்டியது. கூப்பிடு தூரத்தில் விடு இருந்தது. சந்தியில் இருக்கும் கோயிலைத்தாண்டித் திரும்பினால் இடப் பக்கமாக வீடு தெரியும். இன்னும் ஐந்து நிமிசத்தில் விடு வந்துவிடும். நிழலாக உருவங்களைக் காட்டும் இருள். "ஆரது.தம்பி.இந்த நேரத் தில. எனக்கு மதிக்கேலாமல் கிட்க்கு.நாடு கிடக்கிற கிடயில. கால நேரந்தெரியாதா. கெதிபண்ணி விட்டபோ.” அது பார்வதியாச்சியின் குரல்தான். அவரது குரலில் இருந்து இனங்கண்டு கொண்டான். பார்வதி யாச்சி படலையைச் சாத்திக் கட்டிக்கொண்டிருந்தார். நான்தான் ஆச்சி. ஆறுமுகம். இப்பதான் வாறன்"- பதிலளித்தான் ஆறுமுகமா. இப்பத்தான் வாறாயா? சரி.சரி.நாளைக்கு வா, கதைப்பம். இப்ப கெதியாப் போ. வெடிச்சத்தம் கேக்குது”பார்வதியாச்சி அவசரப்படுத்தினாள். ஆறுமுகம் அதிர்ந்து போனான். அவனுக்கு உள்ளூர வேர்த்தது. நடையை விரைவு

Page 6
படுத்தினான். நாய்கள் குரைக்கும்.சத்தம் செவிப்பறைகளை அடைத்தது. கால்கள் நடையை விரைவுபடுத்தின. வீட்டை நெருங்கிவிட்டான். வீட்டுப் படலையைத் திறந்தான். அந்தச் சத்தம் கேட்டிருக்கவேண்டும்.
"ஆரது." குரல் கொடுத்தபடி அரிக்கன் லாம்போடு செல்லம்மா வெளியில் வந்தாள். நான்தான் அம்மா” ஆறுமுகம் பதிலளித்தான். மகனின் குரலைக் கேட்டதும் உசாரானார். அரிக்கன் லாம்பைத் தூக் கிப் பிடித்தபடி "என்ன மனே..சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கின் றாய். இஞ்சால கெதியா வா.வா.” வெளிச்சம் படலை வரை பரந்து இருள்கலைந்தது. உள்ளே சென்றான். அரிக்கன் விளக்கைத் திண்ணை யில் கிடந்த மேசைமேல் வைத்துவிட்டுக் கதைத்துக் கொண்டே மக னுக்குத் தேநீர் தயாரிக்கலானார். அவன் தனது பையை மேசையில் வைத் துத் திறந்து மாற்றுடுப்பை எடுத்தான். "அம்மாவைப் பாக்கணும்போல இருந்திச்சி புறப்பட்டு வந்திற்றன்" உடுப்பை மாற்றியவாறே சொன் னான். அதுக்காகக் காலங்கெட்ட நேரத்தில வாறதா? நேரத்துக்கு வந் திருக்கலாம்தானே?”அன்பாகக் கடிந்து கொண்டாள். ஆனால் மகனைக் கண்ட சந்தோஷம் அவள் மனதில் குந்திக்கொண்டது. மனதுக்குள் பாசம் பரந்து கொண்டது. அம்மாவின் பாசமொழி அவனைக் கிறங்கச் செய்தது. "என்னம்மா செய்யிறது? எத்தனை இடத்தில சோதனைச் சாவடிகள் ஏறியிறங்கி வந்து துறையைக் கடந்து நடந்து வாறன். அதுதான் இவ்வளவு நேரம்” தேநீரை ருசித்தவாறே அம்மாவை அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தான்.
அம்மா சற்று இளைத்திருந்ததை அவதானித்தான். “ என்னேய். அம்மா. சுகமில்லாமல் இருந்ததா? உடம்பு இளைச்சிருக்கு. ஒரு கடுதாசி போட்டிருந்தால் வந்திருப்பன்தானே? அன்போடு கூறினான். * அதெல்லாம் ஒண்டுமில்ல மனே, மனசில நிம்மதியில்ல. காலம் கெட்டுக்கிடக்கிறது. பொழுதுபட்டால் விடியுமட்டும் பயம். விடிந்தால் பொழுதுபடுமட்டும் பயம். இப்படி பயந்து பயந்து வாழவேண்டிய அடிமை வாழ்க்கை வாழுறம்" பெருமூச்செறிந்து அம்மா கூறினாள். "இண்டைக்குக் காகம் சுற்றிச் சுற்றிக் கத்திக்கொண்டு கிடந்தது. ஆரா வது வரப்போறாங்க எண்டு நினைச்சன். ஒருவேளை என்ர புள்ள வந்தாலும் வருவான் என்றும் நினைச்சன். நீ வந்திட்டாய்” அம்மா கூறும்போது அவளது முகத்தையே உற்றுப் பார்த்தான். அவளது முகத்தில்தான் எத்தனை சந்தோச ரேகைகள் பரந்தோடுகின்றன. என்னதான் பிள்ளை வளர்ந்து பெரியவனாகித் திருமணம் செய்து பிள்
ఇస్లో

ளைகுட்டிகளைப் பெற்றாலும், ஒரு தாய்க்குத் தன் பிள்ளை எப்போதும் சிறுகுழந்தைதான். பிள்ளைகள்தான் பாசத்தை மறந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். ‘மனே. மேலக்கழுவிட்டு வா, சாப்பிடுவம்” கூறிக் கொண்டு அடுக்களைக்குள் புகுந்தாள்.
ஆறுமுகம் குளித்துவிட்டு வந்தான். அம்மா இருந்த கறிவகை களைச் சூடேற்றினாள். சாப்பாடு தயார். அவன் குளித்துவிட்டுச் சாமியறையில் திருநீறு சாற்றி “எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல் லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே” எனக்கும்பிட்டு வெளியே வந்தான். துரத்தில் நாய்கள் குரைத்தவண்ணம் இருந்தன. "வாமனே சாப்பிடுவம்” அவனை அழைத்தாள். அவன் அடுக்களைக்குள் வந்து விரித்திருந்த பனையோலைப் பாயில் இருந்தான். “என்னம்மா ஒரே நாய் குலைக்கும் சத்தம்..?” கேட்டான். "இப்பிடித்தான் மனே. விடிய விடிய நாய் குலைத்தபடிதான் இருக்கும். ஆமிக்காரங்கட நடமாட்டம் தான். வெடிச்சத்தங்களும் கேட்கும். நெஞ்சைப்பிடித்தபடி கிடக்கிறது தான். என்ன செய்யலாம். நம்மட நாட்டுநில இதுதான். இப்ப கண்டபடி ஊருக்குள் போக ஏலாது. சட்டம்” தட்டில் உணவு பரிமாறிக்கொண்டே சொன்னாள். "அம்மா சாப்பிடல்லையா?” கேட்டான். “இன்னும் இல்ல மனே இனித்தான். நீ முதலில் சாப்பிடு பிறகு நான் சாப்பிடுறன்." அவன் சாப்பிடக் கையை வைத்தான். படலையில் சத்தம் வந்தது. "மே. அம்மே. யாரு. இப்ப வந்தது. வரச்சொல்லுங்க வெளியே” அவள் எழுந்து வெளியே வருமுன் இரண்டு ஆமிக்காரர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். அவர்கள் கையில் துப்பாக்கிகள். “ஊருக்குள்ள யாரும்சரி வந்தா ஸ்ரேசன்ல அறிவிக்கனும்தானே. தெரியாதா சட்டம்?” வந்தவர்கள் சத்தமிட்டார்கள். அவளுக்கு வெடுவெடுத்தது. செல்லம்மா வெளியில் வந்தாள். தொடர்ந்து ஆறுமுகம் வெளியில் வந்தான். "அது ஆருமில்ல. என்ர மகன் ஆறுமுகம். இப்பதான் வவுனியாவில இருந்து வந்தவன்” உண்மையைச் சொன்னாள்.
"அது ஆருவெண்டாலும் சரி. அறிவிக்கத்தானே வேணும். அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்ப இருட்டிப்போச்சு. இருட் டின பிறகு வெளியில் வரப்படாது என்றுதான்.” அம்மா இழுத்தாள். அவ ளுக்கு மனம் படபடத்தது. “அது எல்லாம் நமக்குத் தெரியாது. ஏய். பேரென்ன?” ஆமிக்காரன் கேட்டான். "ஆறுமுகம்” சொன்னான். “சரி. சரி. என்ட. வாங்க. பொயின்ருக்கு. பெரியவரிட்ட வந்து சொல்லுங்க” அவர்கள் வரும்படி வற்புறுத்தினார்கள். “மாத்தயா காலமைக்கு வந்து பதியிறம். இப்பத்தான் புள்ள வந்தவன். சாப்பிடக்குந்தினான். சாப்பிட்ட
అప్లో

Page 7
பிறகு வாறம்” அம்மா கெஞ்சினாள். "அதெல்லாம் நமக்குத் தெரியாது வந்து சொல்லுங்க” ஆமிக்காரர்கள் ஒரே பிடியாய் நின்றார்கள். அவ னுக்கு என்ன செய்வதென்று தெரியாது. நடப்பது நடக்கட்டும். அப்படியே புறப்பட்டான். அம்மா சாப்பாட்டை முடிவைத்தாள். அடுக்களையின் பன்னாங்குக் கதவை இழுத்து மூடினாள். அரிக்கன் லாம்பையும் எடுத்துக் கொண்டு பின்னால் புறப்பட்டுவிட்டாள்.
ஆமிக்காரர்கள் ஆறுமுகத்துக்கு முன்னாலும் பின்னாலும் நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் அரிக்கன் லாம்போடு ஆறுமுகத் தின் அம்மா. ஆமிப்பொயின்ற் அலுவலகம் திறந்திருந்தது. ஆனால் அலுவலர் இல்லை. "அப்படி நில்லுங்க” ஒருவன் கட்டளையிட்டான். ஒருவன் ஆமிப்பெரியவர் இருக்கும் பக்கத்து வீட்டுக்குப் போனான். ஒரு நிமிடம் ஒரு வருஷமாக நகர்ந்தது. களைப்பும் பசியும் ஆறுமுகத் தைக் குடைந்தெடுத்தன. அவனுக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு சமநிலையைப் பேணினான். எவ் வளவு நேரம் நின்றிருப்பான். அம்மாவைப் பார்த்தான். ஆமிப்பொயின்ற் கேற்றுக்கப்பால் அரிக்கனோடு குந்தியிருப்பது தெரிந்தது. " நான் வந்தது தப்பாகப் போச்சுது என்னால்தானே அம்மா வெளியில இந்த நேரத்தில காத்துக்கிடக்கிறார். நான் வராமல் அங்கேயே நின்றிருக்க லாம்” மனதுக்குள் வருந்திக்கொண்டான். ஆமிப் பெரியவரின் வீட்டில் நடப்பது தெரிந்தது. போனவன் “சேர்” என்று மெல்ல அழைத்து வெளி யிலே நின்றான். அவரை வெளியிலே காணவில்லை.
பாதுகாப்புப்படை அதிகாரிகளைச் சாதாரணதரப் படைவீரர்கள் நினைத்தமாதிரிச் சந்திக்க முடியாது. எவ்விதமான விசயங்களாக இருந் தாலும் முன் அனுமதிபெற்று, அவர் விரும்பினால்தான் அதனையிட்டுப் பேசலாம். அங்குதான் ஆண்டான் அடிமை” என்பதன் தாற்பரியம் புரியும். படையதிகாரியைச் சந்திப்பதில் பயமிருந்தாலும், நல்ல பெயர் வாங்கு வதற்காக இப்படித் தவங்களும் புரியவேண்டும். எசமான் அவர்களை நடத்தும் முறைகளுக்கேற்ப, ஏவலாளிகளும் அவர்களுக்குக் கீழுள்ள வர்களை நடத்துவார்கள். தன்னை எஜமானாக நினைத்துக் கொண்டு தான் என்னோடு அவன் நடந்துகொண்டான். அந்தச் சிப்பாயைக் குறை கூறிப் பயனில்லை. நின்றுகொண்டே நடப்பதை அவதானித்தான். அம்மா வையும் பார்த்துக்கொண்டான். அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் அம்மா வின் நிழல் தெரிந்தது. "என்ர புள்ளைக்கு எவ்வளவு பசியாக இருக்கும். என்னப் பார்க்க வந்ததாலதானே. இந்தக் கஸ்டம். பாவம் இனி வர வேண்டாமென்று சொல்லவேணும். செல்லம்மாவின் மனதிற்குள் வேதனை அரித்தது. நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. (அடுத்த இதழில் முடியும்)
ugo

2கதிர்முகம்
மட்டக்களப்பு பரதகலாலயாவின் சிரேஸ்ட மாணவர்களான சதீஸ்குமார் பிரசன்யா தம்பதிகள் வழங்கிய நர்த்தன நிவேதனம் பரதநிகழ்வும்; நூல், இறுவெட்டு வெளியீடும் 09.05.2009 அன்று மட்மகாஜனக் கல்லூரி அரங் கில் நடைபெற்றது.
貓
மட்டக்களப்பு இராமக்கிருஷ்ணமிஷன் மரீமத் சுவாமி அஜராத்மானந்தா அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.A.M.Eபோல் அவர்களும், கெளரவ விருந்தினராக நாட்டியவேள், கலாபூஷண கலைஞர்திரு.வேல் ஆனந்தன் (முன்னாள் அழகியற்கல்வி உதவிப்பணிப்பாளர், வடக்குக் கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சு, திருகோணமலை) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.Vலக்ஸ்மி சுந்தரம் (அதிபர்-மட்/ஆசிரிய பயிற்சிக் கலாசாலை), திருமதி. சு.கனகசிங்கம் (அதிபர்-மட்/மகாஜனக்கல்லூரி), திரு.எஸ்.எதிர்மன்னசிங்கம் (முன்னாள் கலாசாரப்பணிப்பாளர், வடக்குக் கிழக்கு மாகாணம்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இவ் ஆடல் தம்பதியினர் தமது குரு பரதகுடாமணிதிருமதி சுபித்திரா கிருபாகரனுடன் இணைந்து க.பொ.த. சாதாரண தரத்திற்கும் வட இலங்கை சங்கீத சபை 1ம், 2ம், 3ம் தரங்களுக்குமான செய்முறைகள் அடங்கிய (அடவுகள், அலரிப்பு, ஜதீஸ்வரம் சப்தம்) "பரத அடவுகளும் உருப்படிகளும்” எனும் இறுவெட்டும் அதற்குப் பொருத்தமான நூலும் வெளியிடப்பெற்றன.
மேலும், பரதகலாலயா அணிசேர் கலைஞர்களான கலாபூஷணம் ஜீவம் யோசப் (வயலின்), லய இசைச்செல்வன் வேல்முருகு முறிதரன் (மிருதங்கம்), இசைக்கலைமணி திரு.சங்கரநாதன் தேவகுமார் (பாட்டு), சங்கீத வித்வான் செல்வி.சியாமளாங்கி கருணாகரன் (பாட்டு) குழுவினரால் ஆடல் தம்பதிக ளான சதீஸ்குமார் பிரசன்யா தம்பதிகளுக்கு "நவரஸ் நர்த்தன தம்பதிகள்” எனும் பட்டமும், இவர்களின் குரு பரதகுடாமணி திருமதிசுபித்ரா கிருபாகரன் அவர்களுக்கு "நிருத்தியப் பேரொளி”பட்டமும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகள் திரு.த.ஈஸ்வரராஜா (உதவிப் பணிப்பாளர், இளைஞர் சேவைகள் மன்றம்) அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டன.
uప్లో

Page 8
சதீஸ்குமார் - பிரசன்யா ஆடல் தம்பதிகள்
ஆடல் தம்பதிகளான சதீஸ்குமார் - பிரசன்யா இருவரும் சிறுவயதிலிருந்தே மட்டக்களப்பு பரத கலாலயாவில் பரதம் பயின்று சிரேஷ்ட மாணவர்களாக இருந்து பரதகலாலயாவின் அனைத்து நிகழ்வுகளி லும் பங்குபற்றி பாராட்டுப்பெற்றவர்கள். இருவரும் க.பொ.த. (உயர்தரம்) நடன பாடத்தில் அதி திறமைச் சித்திபெற்றவர்கள். அகில இலங்கைத் தமிழ்மொழித் தின போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள். வட இலங்கை சங்கீத சபையில் ஆசிரியர் தரம் சித்திபெற்ற வர்கள். சதீஸ்குமார் கலாவித்தகர் பட்டம் பெற்றவர். இருவரும் பட்டதாரி ஆசிரியர்கள். நடனத்துறையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியில் MFA(Bharatham) பயின்று முடித்தும், படித்தும் கொண்டிருக்கின்றனர். ‘களையான வசீகரமுகமும், பழகு வதற்கு இனிய சுபாவமும் சுறுசுறுப்பும், விடயங்களை கிரகிக்கும் சக்தியும், விவேக மும், அறிவும், பணிவும், குருபக்தியும் ஒருங்கே மிக்கவர்கள். திறமையாக நாட்டிய நுணுக்கங்களை வெளிக்காட்டி நாட்டிய அமைப்புகள் கூட திறமையாக அமைக் கக்கூடியவர்கள் இவர்கள்’ என்ற இவர்களது குரு - மட்டக்களப்பு பரதகலாலயா இயக்குனர் பரதகுடாமணி சுபித்ரா கிருபாகரன் அவர்களின் பாராட்டுக்கூற்றை 09.05.2009 அன்று நடைபெற்ற நர்த்தன நிவேதனம் நிகழ்வில் இவ் ஆடல்
.
Lipis -22圈 டுமாத இலக்கிய இதழ் - மே 2009 ിഖീ : ந்ண்பர்கள் இலக்கியக்குழு
அநுராதபுரம் நட்சத்திர நற்பணி மன்றம்.
“. கள் 99 ga).519G / 16, ஜெயந்தி மாவத்தை, அநுராதபுரம் #50000 இலங்கை 0726155244 ו 0713485060
Padihaliyahoo.com Gambao 30
| தொடர்புகளுக்கு
 
 
 
 

ஒவ்வோர் ஊரிலும், ஒவ்வோர் இடத்திலும் மங்கிடும் மாலைப்பொழுதுகளில். அரங்கேறும் - அரைமயக்க ஞானிகளின் மதிமயங்கும் ஒன்றுகூடலில் ஒன்றாக -
ஐஸ்க் நியூட்டன் அறிந்திராத அறிவு, தோமஸ் ஆல்வா எடிசனுக்குத் தோன்றாத நுண்ணறிவு, நிலவில் ஏறி, மீண்ட நீல் ஆம்ஸ்ட்ரோங் காணாத புதுமை,
நாஸா’ விஞ்ஞானிகளால் நவிலப்படாத கருத்துக்கள். ஒரு மாலைப்பொழுதில், ஆற்றங்கரையோரத்தில், பசும் புற்றரையைப் பஞ்சணையாக்கி. படுத்துக்கிடக்கும் பத்துக்குக் குறையாத நம்நாட்டு “விண்ஞானி களால் விலாவாரியாய் நிலவு த் தலைப்பில் விளாசப்படுகின்றன! கஞ்சாப் புகைமூட்டம் சுற்றாடலை வளைத்துக்கொள்ள நிலவின் அமைவு தொட்டு, அழகும், அளவும், ஏன் நிறைகூட. வெகு துல்லியமாய் தொகுக்கப்படுகின்றன! நிலத்தில் அமர்ந்தவாறே. நிலவின் - ஒவ்வொரு துணிக்கை மண்ணும் ஆய்வுகூடக் கருவிகள் இன்றிப் பகுக்கப்படுகின்றன. உலக விஞ்ஞானிகள் தோற்றார்கள் போங்கள்! நாளை மாலை என்ன தலைப்போ?

Page 9
(6. (6 O இ
காலச்சுவடுகள்சரித்திரநூல்
மட்டக்களப்பு வாழ்வியலைக்
முகபட்சம்
துறைநீலாவணை தனித்துவமும் இயற்கை எழிலும் நிறைந்து, வீரம் விளைந்த நிலம் என்று பெயர்பெற்று, கல்வியிலே உயர்ந்து விளங்கு கின்ற பழம்பெரும் கிராமமாகும். இவ்வூரிலே பல கவிஞர்கள் சிறந்த ஆக்கங் களைப் படைத்திருக்கிறார்கள். அதில் கவிஞர் துறையூர் செல்லத்துரையும் ஒருவர்.
இன்று (10.05.2009) கவிஞர் துறையூர் க.செல்லத்துரையின் இரண்டாவது நூலான *காலச்சுவடுகள்’ என்னும் வரலாற்று நூலுக்கு - சரித்திரச் சுயசரிதைக்கு கவிஞர் ஜீவா ஜீவரெத்தினம் அரங்கிலே வெளியீட்டு விழா நடைபெறுவது ஒரு சிறப்பான விடயமாகும்.
“பாச்சரம்” என்னும் கவிதை நூலை ஒருசில வருடங்களுக்கு முன் பதிப்பித்து வெளியிட்ட நூலாசிரியர், ஒரு இளைஞனைப்போல் செயற்பட்டு தன் சொந்த ஊரின் வரலாற்றைத் தனது வாழ்க்கையோடு இணைத்துக் கூறுகிறார். ஊரின் வளர்ச்சிக் கட்டங்களையும், அதற்காகச் சேவைபுரிந்தவர்களையும், வாழ்வியல் கூறுகளையும் நினைவுகூர்ந்து எழுதித் தொகுத்து 'காலச்சுவடுகள்’ என்னும் நூலாகத் தந்துள்ளார்.
கொஞ்சக் காலத்துக்கு முதல் கிழக்கைச் சிதைத்த சூறாவளி வீசிய ஆண்டு, மாதம், திகதி எல்லோருக்கும் ஞாபகத்தில் இருப்பதில்லை. எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தாலன்றி சரியாகச் சொல்லமுடியாது.
இற்றைக்கு எழுபத்தைந்து வருடங்களுக்கு முதல் துறைநீலாவ ணைக் கிராமம் இருந்த நிலையையும், அப்போதைய வாழ்வியலையும், தாய் தந்தையர் கூறக்கேட்டதையும், கண்டதையும், படித்ததையும் ஞாப கத்தில் வைத்திருந்து நினைத்துத் தொகுத்து தந்திருப்பது பாராட்டத் தக்கதாகும்.
இந்நூல் விபரிக்கின்ற கடந்த காலத் நினைத்துப் பார்க்கவேண்டுப்
 

ஒரு மரைக்கால் நெல் இருபத்தைந்து சதத்துக்கு விற்ற காலம், றேடியோ இல்லாத காலம், ஒரு சில பணக்காரரின் வீட்டிலே மட்டும் கிராமப் போன் பெட்டி பாடியகாலம், வக்கிக் கரத்தையை - மொறிஸ் மைனர் கார் மாதிரி - ஊரிலே வசதி படைத்த இரண்டொருவர் வைத்திருந்த காலம். சல்லி சதங்களைக் கொண்டு சந்தையிலே சாமான் வாங்கிய காலம்.
சதமும், பைசிக்கிளேடு பயணிப்பவர்களுக்கு ஐந்து சதமும் துறைக்காரன் அறவிட்ட காலம்.
வீடு கட்டும்போது வைரக்கால்கள் நாட்டி, நிரைகட்டை வரிச்சு வைத்து அதற்குள் களிமண் துவைத்து வைத்துச் சுவராக்கி வீடமைத்து கூரைக்கு கிடுகு அல்லது வைக்கோல் வேய்ந்து பூசி மெழுகிச் சாணம் போட்டு இல்லறம் நமது முன்னோர்கள் நடத்திய காலம் அக்காலம்.
அக்காலத்து மட்டக்களப்புத் தமிழரின் வாழ்வியல் கூறுகளையும், பழக்க வழக்கங்களையும் பண்பாடு நாகரிகங்களையும் இக்கால இளைஞர் யுவதிகள் அறிந்து சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும், 'காலச்சுவடுகள் என்னும் நூல் சிறந்த தூண்டுகோலாய் அமையும் என்று கூறலாம்.
நாம் கடந்த காலத்தை மறந்து வாழவே முடியாது. எமது தந்தை யும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்த மண்ணிலேதான். அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மடிந்ததும் இந்நாட்டிலேதான். இதனை நாம் ஆதாரபூர்வமாக நிறுவவேண்டிய கட்டாயம் ஒன்று நமக்கிப் போதிருக்கிறது. ஆகவே நாம் கடந்த காலத்தை நினைவுகூர்ந்தும், எதிர்காலத்தைச் சிந்தித்தும், நிகழ்காலத்தை சரியாக அமைத்துக் கொள் கின்ற இனம்தான் நிமிர்ந்தும் நிலைத்தும் இருக்கும் என்பது மறக்க முடியாத உண்மை என்பதை உணர்ந்து வாழவேண்டும்.
இந்நிலையில் துறையூர் க.செல்லத்துரை எழுதிய - மணிமேகலை பிரசுரமான 'காலச்சுவடுகள்’ நூல் - அதன் களத்திலே வெளியிடப்படுவது மண்ணுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
இந்நூல் 208 பக்கங்களைக் கொண்டதாயும், இவ்வூர்க் கண்ணகி அம்மன் கோயில் படத்தை அழகான அட்டையாகக் கொண்டும் உள்ள டக்கமாக முன்று பாகங்களைக் கொண்டும் அமைந்துள்ளது. எனது கிராமமும் அக்கால நிலையும் 1ம் பாகமாகவும் எனது இளமைக் காலமும்

Page 10
சேவையும் 2ம் பாகமாகவும், எனது பிரயாணங்கள் 3ம் பாகமாகவுமுள்ளது.
முதலாம் பாகத்தில், எனது கிராமம், நீராவி இயந்திரப்படகுச் (வோட்) சேவை, கிராமத்தின் நிலை, கண்ணகி கோயில், மக்கள் தொழில், சேனைப் பயிர்ச்செய்கை, வாழ்வியல் முறைகள், பழக்கவழக்கங்கள், கதிர்காம யாத்திரை, சூடுமிதித்தல், கலைநிகழ்ச்சிகள், போக்குவரத்து வசதிகள், இரண்டாம் உலகப்போர் என்று 13 தலைப்புகள் உள்ளன.
இரண்டாம் பாகத்தில், பாடசாலைகள், இளமை, காத்தான்குடி மத்திய பாடசாலை, விடுதி வாழ்க்கை, நடைப்பயணம், கண்ணகி சன சமுக நிலையம், பரீட்சைக்கு தோற்றுதல், ஆங்கில ஆசிரியர், ஆசிரியர் பயிற்சி மலைநாட்டு வாழ்க்கை, சிங்களச்சட்டம், தீயுண்ட வீரமுனை, அ.த.க. பாடசாலை, சேவைகள், மறக்க முடியாத சம்பவங்கள், ஆசிரிய சேவையும் ஓய்வும் என்று 17 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.
முன்றாம் பாகம் இந்தியா, இங்கிலாந்து, கனடா என்னும் முன்று நாடுகளுக்கு பலமுறை பயணம் செய்து கண்டு அனுபவித்தவற்றைத் தெளி வாகக் கூறுகின்றது.
வரலாற்று நூல் எழுதுகின்றபோது உண்மைக்கு அப்பாற்பட்டதை எழுதமுடியாது. ஏதாவது திரிபுபடுத்திப் பிழையாக எழுதினால் அந்த நூலுக்கு வரவேற்பு இருக்காது என்பது யாவரும் அறிந்ததே. நூலாசிரியர் துறைநீலாவணையின் முன்னோடி ஆசிரியர். இவர் ஊருக்காக உழைப்ப திலே நாட்டங்கொண்டு பல அரிய சேவைகளைச் செய்திருக்கிறார் என்ப தும் நூலில் காணக்கூடியதாய் உள்ளது.
இவர் 1955ல் எழுதத் தொடங்கி 1970ல் நிறுத்திக் கொண்டாலும் தற்போது எழுதுவதில் ஆர்வமாக இருக்கிறார். இன்னும் சில நூல்களை எழுதித் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஒரு கவிஞர் எழுதிய இச்சரித்திர நூலிலே இடைஇடையே சில காட்சிகளை விபரிக்கின்றபோது இவருடைய அழகியல் உணர்வைக் காணக்கூடியதாயுள்ளது.
கிராமத்தின் நிலையைச் சொல்கின்றபோது ‘மண்டூர்த் தீர்த்தத் துக்கு முதல்நாள் ஊரிலே பிணைத்த வள்ளங்களைக் கொண்டுவந்து நிறுத்துவார்கள். கூலி அதிகம். சுகமான பயணம், பாய்விரித்து வள்ளம்
aజి

ஓடும்போது சல சல என்ற சத்தத்தோடு நீரைக் கிழித்துக்கொண்டு ஓடுவது அலாதியான காட்சிதான்”என்கிறார்.
வாழ்வியல் முறையைச் சொல்கின்றபோது - பொட்டணி வியாபாரி காத்தான்குடி வெள்ளையன் காக்காவைக் காட்டும்போது "புடவை விற்க வரும் வெள்ளையன் காக்காவும் ஒருவர். நல்ல சிவந்த நிறமும் உயரமு மான ஒருவர். சின்னத்தாடியும் வைத்திருப்பார். வெள்ளைக் குல்லா ஒன்றும் தலையிலே போட்டிருப்பார். வயது 60க்கு மேல் இருக்கும். அவரின் பெயர் ஒருவருக்கும் தெரியாது. வெள்ளையன் காக்கா என்றே எல்லோரும் அழைப்பர். பொட்டணியை அவிட்டால் ஒன்றாவது விற்காமல் போகமாட்டார்” என்கிறார்.
மலைநாட்டு வாழ்க்கையைக் குறிப்பிடும் போது - வான்தொடும் பனிபடர்ந்த மலைகள். வெள்ளிக்கதிரென வளைந்து நெளிந்து செல்லும் அருவிகள் என்று வர்ணிக்கின்றார் ஆசிரியர்.
56, 57ல் நடைபெற்ற இனக்கலவரங்களின் வரலாறும், அக்காலத் தில் ஒளருக்குள் வந்த படையினரை போராடி திருப்பி அனுப்பிய சங்கதியும் பிரசித்தி ப்ெற்றதாகும். பழக்கவழக்கங்களைக் குறிப்பிடும்போது வீட்டுக்கு வரும் ஒரு வரை வரவேற்றுப் பாய்விரித்து இருக்கச் செய்து வெத்திலை வட்டாவும் படிக்கமும் வைத்து தேநீர் அல்லது மோர்கொடுத்து உபசரித்த பின்னரே வந்த காரியத்தை விசாரிக்கும் பழக்கம் கிராமத்தில் அப்போதிருந்த தாகக் கூறி இப்போது அவை அருகிவிட்டதென்றும், வந்தவரை கடப் படியிலே வைத்து பேசிமுடித்து அனுப்பிவிடுகிறார்கள் என்றும் வருந்துகிறார்.
பிரயாணப்பகுதியிலே இந்தியாவில் புனித - புண்ணியதலங்களைத் தரிசித்தது விபரிக்கப்படுகின்றன. இங்கிலாந்துப் பயணமும், கனடாப் பயணமும் விரிவாக எழுதப்பட்டுள்ளன. இவ்விரு நாட்டு அமைப்புக்க ளையும், அங்குள்ள வாழ்க்கை முறைகளையும் விபரித்துவிட்டு அவரின் பயணத்தில் தான் அனுபவித்தவற்றைக் கூறுகிறார். இப்பகுதி இரசிக்கக் கூடியதாகவும் நாடுகளின் வளங்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாக வும் இருப்பதோடு இப்பயணங்களை மேற்கொள்ளுவதற்கு ஆவலையும் தூண்டுகிறது.
இந்நூலிலே இ பிடையே LGs ச்சொற்கள் ஒளன்றி நோக்குதற்குரியனவாகும்.
Dzo

Page 11
விநாயகப் பானை, குளுத்தி, சாட்டை, தெய்வம் ஆடுதல், உருவேற்றல், கட்டுதல், வெட்டுதல், கன்னிக்கால், வோட்டு, வோட்டுப் பள்ளம், பிள்ளைவளத்தான் குளம், முக்காலி நிலைகட்டச்சுவர், சல்லி, கொட்டு, தீனா, காத்தடி, உமல், கொட்டைப்பெட்டி, துலாம், காடு வளைதல், கொத்துவேலி, தலைமழை, புரை, வாடி, மாப்பிள்ளைப்பாய், வட்டா, படிக்கம், மருங்கை, காறை, அரைஞான்கொடி வளையல், கட்டிக்காப்பு, பூட்டுக்காப்பு, தண்டை, மின்னி, சாமி, சின்னச்சாமி, பெரியசாமி, கட்டைமிலாறு, கோலம், அவரிக்கம்பு, கடுக்கன், அரக்குப் புதைத்தல், திரவு எடுத்தல், ஏர்நாள், சினிமா போன்றசொற்கள் எமது பிரதேசத்திலே பல வருடங்களுக்கு முன் பாவிக்கப்பட்டவையாகும். இச்சொற்களில் இருக்கும் கருத்துச் செறிவும், அது எழுப்பும் படிமங்களும் எமது பண்டைய வாழ்க்கையைத் துலாம்பரமாக உணர்த்திய காட்டிகளாகும்.
மட்டக்களப்புத் தமிழகத்திலே பன்னெடுங்காலமாகப் பேசப்பட்ட மண்வளச்சொற்கள் நமது பண்டைய வாழ்வைப் படம்பிடித்துக் காட்டக்கூடியதாய் விளங்குகின்றன. அத்தோடு வாழ்வாதாரத்தையும் முன்னோரின் வாழ்வியலையும் நயந்து நோக்கவும் வைக்கின்றன.
உதாரணமாக 'காத்தடி என்பதை எடுத்துக்கொண்டால் தற் கால இளைஞர்கள் பைசிக்கிளுக்குக் காத்தடிப்பதைத்தான் நினைப் பார்கள். ஆனால் இச்சொல் பல வருடங்களுக்கு முதல் காவுகின்ற - தடி என்ற பொருளிலே காத்தடி உபயோகிக்கப்பட்டது. இது 5 அல்லது 6 அடி நீளமான வயிரமான சிலாகை வடிவானது. மத்தியில் நாலங்குல அகலமும் இரு தொங்கலும் இரண்டங்குல அகலமாக ஒடுங்கியும் அறுப் புகள் அந்தங்களில் உள்ளதாயும் இருக்கும். அக்காலச் சேனைப் பயிர்ச் செய்கைக்கு இத்தடி அவசியம். பத்துப்பதினைந்து மைல் தூரத்தில் காடுவெட்டி சேனைப் பயிர்ச்செய்கை செய்யும் விவசாயி, வீட்டுக்கு வரும் போது, காயவைத்த இறைச்சி, சோளன், குரக்கன் என்பவற்றை உமலிலே கட்டி காத்தடியில் ஒருபக்கம் கொழுவியும், மறுபக்கம் நாலைந்து தயிர்ப் பானைய உறியில் வைத்து கொழுவிக் கொண்டும் ஊர் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சுமந்து வருவது வாழ்க்கையாக இருந்திருக்கிறது. இப் பாரத்தை வாகனம் அற்ற காலத்தில் காத்தடியால் தோளிலே சுமந்து வருவதற்கு கட்டுமஸ்தான உடம்பும் அக்காலத்தவருக்கு இருந்திருக் கின்றது. இதனைச் சுமந்து குடும்பத் தலைவன் வந்தால் அந்தக்குடும்பத்
ஐ
2009

தலைவிக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படும், அப்பொருட்களை அக்கம் பக்கம் விற்று பணம் எடுத்தே அவர்கள் சிவித்திருக்கிறார்கள். இந்த வாழ்க்கைக் கோலங்களை அந்தக் காத்தடி விளக்குகிறது. காத்தடி காலவரையில் மருவி காத்தாடி ஆயிற்று.
இதுபோலவே, கன்னிக்கால், உருவேற்றல், மாப்பிள்ளைப்பாய், சாமி, திரவு எடுத்தல், தீனா, மருங்கை, ஏர்நாள் முதலிய சொற்கள் காட்சிகளை விபரிப்பனவாகும்.
பொதுவாக கலைகளுக்குத் திட்டவட்டமான கோட்பாடோ, கொள்கையோ, வரையறையோ செய்யமுடியாது. அது காலத்துக்குக் காலம் மாற்றம் பெற்று வளரக்கூடியது. வளரவும் வேண்டும்.
கலை என்று சொல்கின்றபோது கலை ஆக்கங்கள் சொந்த அனுபவ வெளிப்பாடாக மிளிர வேண்டும். ஒருவர் பெற்ற அனுபவத்தை மொழி என்னும் ஊடகத்தினால் வெளியிடும் போது அவ்வனுபவத்தைப் படிப்பவரும் அவ் உணர்வை பெற்று அனுபவிப்பதோடு சிந்திக்கவும் செயல்படவும் தூண்டவேண்டும்.
ஆதலால் காலச்சுவடுகள் என்னும் சரித்திரநூல் வாசிப்பவரை நமது கடந்தகாலத்துக்கு இழுத்துச் செல்வதோடு எங்கள் மண்ணை நேசிக்கவும் செய்யும் என்று சொல்லிவைக்க விரும்புகிறேன். எமது எழுத் தாளர்களுக்கு வாசகர்களின் ஆதரவு வளரவேண்டும். அப்போதுதான் சிறந்த படைப்புகள் நம் மத்தியில் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
(துறை நீலாவணை மகா வித்தியாலயத்தில் 10.05.2009ல் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை.)
“anggalicit”
கல்வி இலக்கிய கலை சஞ்சிகை -2
ിഖീ கதிரவன் கலைக்கழகம்
GgHLogikg) : “Liggs offidut gERapsulo
asg69gaiak asidiós grisaxiatu asmoa) eraikina” கதிரவன் கலைக்கழகம், புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு, இலங்கை, தொ.பேசி: 065-4903006, 077-455732
بھه"*Tقالصص V - yra
區
එy's 2OO9

Page 12
O C C O எனக்குப் பிடித்த என் கதை ஈழத்து முத்த சிறுகதை எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த தாங்கள் எழுதிய கதைகளை இங்கே தருகிறார்கள்.
மணிவிழா அகவையை 2001 ஜனவரி 25ம் திகதி அடைந்த ஈழத்தின் தலைசிறந்த படைப்பாளி செங்கையாழியான் (கலாநிதி க.குணராசா) அவர்கள் தான் எழுதியவற்றுள் தனக்குப் பிடித்த கதைகளில் ஒன்றை இங்கு தருகிறார். "தெருவிளக்கு’ எனும் இக்கதை ‘மல்லிகை’, செப்டெம்பர் 1994 இல் வெளிவந்தது.
"சந்தியில் நிண்டு கொண்டு என்ன விடுப்பே பாக்கிறாய்? பாரத் தோடு சயிக்கிலில வாறன், விலகாமல் மாடுமாதிரி நடுச்சந்தியில. அங்கால போடா” என்று சத்தமிட்டு ஏசியவாறு ஒரு சயிக்கில் காரன் விறகுச் சுமையோடு அவனைக் கடந்து சென்றான். பின் கரியரில் ஆளுயரக் கம் புகளுக்கிடையில் அடுக்கிக் கட்டியிருந்த விறகுத்தடிகள் அவனை உராய்ந்தபடி சென் றன. ஏசியவன் விறகுச் சுமைக் குள் மறைந்துபோனான்.
கிடைத்தெருவுக்கு வந்த அவன் தன்னைச் சுதாகரித் செல்வராசன் சந்தியில் அப்படியே துக் கொண்டு சந்தியிலிருந்து விலகி நிலைகுத்தி நின்றுவிட்டான். iநடந்தான். என்றாலும் அடிக்கடி அவன் விழிகள் இரண்டும் வியப் திரும்பிப் பார்த்தபடி சென்றான். பால் விரிய, தாங்கமுடியாத அதி அவன் தனது பத்துவயதுக் கழிவில் சயத்தால் அவன் வாயும் சற்று இப்படியான ஒன்றை எங்கும் கண்ட அகலத் திறந்து கொண்டது. வனல்லன்.
ਕ
 
 
 

மின்சாரக் கம்பத்தில் செல்வராசன் வீட்டில் ஒரு வளைந்த குழாய் நுனியில் மின் சிக்கன விளக்கு இருக்கின்றது. குமிழ்கள் தாம் தொங்கி ஒளிகொ ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் நூறு டுக்கும். பாதுகாப்பு வலயத்தின் 1 ரூபாவிற்கு மேல் விற்கின்ற வேளை நான்கு மூலைகளிலும் ஐசிஆர்சி யில் அரிக்கன் லாம்பும் மேசை காரர சிலுவை வடிவில் வானத்தை விளக்கும் எரிக்கவா முடியும்? ஒரு நோக்கி இரவில் ஒளிரவிடும் ரியூப் கரண்டியில் பக்குவமாக மண் லையிற்றுகளும் மின்கம்பங்களில் ணெண்ணெயை வார்த்து சிக்கன தாம உளளன. மின்கம்பங்களில் | விளக்கின் பஞ்சுப் பொதியில் விட்டு மின்சார விளக்குகள் தாம் எரியும் நனைத்து, அதனுள் திரியைப் இதென்னவென்றால் கண்ணாடிக் புதைத்து எரிக்கின்ற தொழில்நுட் கூடுக்குள் மேசைலாம்பு எரிகின்றது. பம் பல ஏழைமக்களின் குடிசைக
நான்கு ஆண்டுகளாக வில் இரவில் சிறிது நேரமாவது இருண்டு கிடக்கிற யாழ்ப்பாணத் மினுங்கல் வெளிச்சத்தைத் தர தெருக்களுக்கு ஒளியூட்ட முன் உதவியிருக்கின்றது. அந்த வெளிச் வந்தவர்கள் யார்? இருட்டுக்குப் சத்தில்தான் செல்வராசன் இரவில் பழக்கப்பட்டுவிட்ட மக்கள். மாலை சிறுபொழுது FDDI lis கவியத் தொடங்கும் போது சுடு ளைப் படித்தும் வருகின்றான். களுக்குத் திரும்பிவிடும் பறவை கள் போல வாழ்க் கற்றுக்கொண் அநதக கரையோரக் குடிசை பார்கள் ஏழு மணிக்குள் வெறிச் களின் கூரைகளை கிடுகுகளால் சோடிப்போகின்ற விதிகள் கடைத் | தான்வேய்ந்திருந்தார்கள். ஆனால் தெருக்கள் இரவில் விளக்கு ஏற்றா பகலில் வெயிலும், மழையில் மலேயே படுக்கைக்குப் போகின்ற வெள்ளமும், இரவில் வானத்து நட் மக்களின் எண்ணிக்கை யாழ்ப்பா சத்திரங்களும் எதுவிதச் சிரமமு ணத்தில் அதிகரித்து வருகின்றது. மின்றி உள் ஆ
மாகக கூரையல ஈககலகள் மட
அவன் வீட்டு முடக்கில் இப் டுந்தாம் இன்று இருக்கின்றன. படியொரு தெருவிளக்கு இருந் அவ்வளவு செல்வந்தர்கள். தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்? முன்னிருட்டில் விறகுச் சுமையோடு | வீட்டுக் கஷ்டத்தைப் பொறுக்க சயிக்கிலில் வந்த சண்முகம் கம் முடியாமல் கடலிற்குப் போன செல் பத்தோடு மோதி மண்டையை வராசனின் தந்தையின் உடல் உடைத்திருக்க நேர்ந்திருக்காது. கூடக்கிடைக்கவில்லை. மண்டை மாரிமுத்தர் காணுக்குள் விழுந்து தீவிலிந்து ஏவப்பட்ட ஷெல்லிற்குச் காயப்பட்டிருக்க வேண்டி வந்தி சிதறிக் கடலோடு கரைந்து ருக்காது. காணாமற் போய்விட்டார்.

Page 13
தாயும் அவனும் எஞ்சினர். 1சைகளில் வாழ்கின்ற ஏழைப்பைய இருவரும் பசிக்கு உண்டு சீவிப் 1 னிடம் ஜாம் பற்றி கதைத்திருக்கக் பதே பெரும்பாடாகி விட்ட வேளை கூடாது. இன்றைய யாழ்ப்பாண யில், மண்ணெண்ணெய்யைக் இளம் பிள்ளைகளுக்குப் பல சங்க குளிர வார்த்து மேசை விளக்கா திகள் தெரியாது. எரிக்க முடியும்? ஒருசிக்கன விளக்கைத் தேடுவதற்கே அவன் சிரமப்பட்டு விட்டான்.
. . . . . . 9ub.• அவனது குடிசைகரு நானகு 6. G3 as வீடுகள் தள்ளி தகரவேலை செய் அதுமாதிரிப் IIT-25.956) யும் அப்பு ஒருவர் இருக்கிறார். ஒன்று கொண்டுவா அவர் வேலைவெட்டி இல்லாதவர். அப்படியொரு போத்தல் தேடி ஊரயபையனகளுககு அவர ஒரு எடுப்பதிலுள்ள கஷ்டம் நான்கு தோழர் பட்டங்கள் கட்டிக் கொடுப்iநாட்களாக அலைந்து வீடுவீடாக பது, குரும்பட்டியில் தேர் செய்து விசாரித்த போதுதான் தெரிந்தது. கொடுப்பது, உரபாக்கில் பள்ளிக் சிலர்'இல்லை என்றார்கள்" கூடப பை தைததுக கொடுப்பது | காவது அகப்பட்டால் தங்களுக்கும் எனறு எலலா வேலையும் செய்து | ஒன்று எடுத்துவா’ என்றனர் சிலர். உதவுவார் தனிக் கட்டை ஒரு விட்டார் இப்ப ஜாம் போத்தல் அவரிடம் செல்வராசன் போய்த் சரியான விலை, ரேஸ்ரியே பத்து தயங்கி நின்றான். ரூபா கொடுக்கிறது' என்றார்கள். s கடைசியில் அவனோடு படிக்கிற -- ع --- کے என்னடா பேரா?” 1 அன்ரனி ஒரு போத்தலைத் தன் "அப்பு, எனக்கொரு சிக்கன வீட்டிலிருந்து எடுத்து வந்து விளக்கு வேணும்.” கொடுத்து உதவினான். "செய்தால் போகிறது.போய் ஒரு . • ' حصہ • • ஜாம்போத்தல் எடுத்துவா” என்றார் அப்புவிடம் எடுத்துச் சென்ற அப்பு செல்வராசன் மூளையைக் போது "சரி.இப்ப ஒரு சயிக்கில் கசக்கியபடி நின்றான். Մայլն அடிககடடை ஒனறு கொண்டு 676 isolnt?” ஓடிவா" என்றார். அவன் சந்திக்கடை .இராசதுரையிடம் ஓடிச் சென்றான் . . . --س--- که ஜாம் போத்தல் என்றால் என்ன?” வர் சயிக்கில் கட்ை வைத்திருந் நீ ஜாம் சாப்பிட்டிருக்கிறாயா?” | வததிருந
அப்பு தலையைச் சொறிந் தார். தன் தவறு அவருக்குப் அணிணை. ஒரு ரியூப் புலப்பட்டது. கடற்கரையோரக் குடி 6) IT6L 9tgas&L60DL
ఇస్లో
"சிக்கன விளக்குப் பார்த்தி ருக்கிறாயா?”
த

"அது எங்கயபா இப்ப கிடைக் கிறது? சிக்கன விளக்கு வந்ததும் ஒண்டும் கடையில இருக்க விடுகி றான்களில்லை”
*அணிணை. இராவில படிக்க."
இராசதுரை அவனை ஏறிட்
டுப் பார்த்தார். செல்வராசனின் விழிகள் அவரிடம் இரக்கத்தோடு
யாசித்தன. படிக்கக் கேட்கின்றான்.
罗
“பொறு.” என்று எழுந்து சென்று பழைய சயிக்கில் சாமான் கள் போட்டிருந்த பெட்டியைக் கிளறி ஒரு ரியூப் அடிக்கட்டையை
எடுத்துவந்து அவனிடம் கொடுத்த
போது செல்வராசனின் விழிகள் நன்றியுடன், பெற்றுக் கொண்டன.
அப்பு அதன்பின்னர் வேக மாகச் சிக்கன விளக்குச் செய்வ தில் ஈடுபட்டார். அவன் அவர் அரு கில் அமர்ந்து அவதானமாகப் பார்த்தான். கம்பியொன்றினைப ப' வடிவில் வளைத்து ஜாம்போத்தலி னுள் வைத்து ஆழம் பார்த்தார். ஒன்றரை அங்குலம் போத்தலின் அடித்தளத்திலிருந்து இருக்கவிட்டு கம்பியை போத்தல் விளிம்பில் செவியாக மடித்துவிட்டார். வால்ப்
கட்டையில் பஞ்சுத் திரியை
நுழைத்து அதனைக் கம்பியின் 'ப' நடுவில் பிணைத்தார். பஞ்சைப் போத்தலின் அடித்தளத்தில் இட்டார். 'ப' வடிவக் கம்பியைப் போத்தலினுள் வைத்தார்.
“பொடி, ஒடிப்போய் அடுப்ப
එyශ 2OO2
நான்
டிக்கை மண்ணெண்ணெய் போத் தல் இருக்குது, கவனமா எடுத்து
罗
6
அவன் எடுத்துவந்த போத்த லிலிருந்த மண்ணெண்ணெயில் ஒரு கரண்டியளவு கவனமாகப் பஞ்சில் விட்டார்.
இது காணுமே, அப்பு?" “ஒரு மணித்தியாலம் வடிவா எரிக்க இது காணும். கனக்க விட்டிடாதை. திரியும் பஞ் சும் எரிஞ்சிடும். இந்தா எடுத்துக் கொண்டு ஒடு. இராவில படி.." அவன் சிக்கன விளக்கைக் குதூகலத்துடன் வீட்டுக்கு எடுத்து வந்தான். அதன் மங்கிய வெளிச் சத்தில் அவன் இரவில் ஒழுங்கா கப் படித்தான்.
அதில் படிப்பது கடினமாக இருந்தது.
“கொஞ்சம் பெரிய விளக்கு இருந்தால்”
மின்கம்பத்தில் எரிந்தபடி தொங்கிய தெருவிளக்கு அவன் ஆசைக்குத் தூபமிட்டது. அப்படி யொரு மேசைவிளக்கிருந்தால் நன்றாகவிருக்கும். இரவிரவாகப் படிக்கலாம். கல்விட்டுக் கணேச னைக் கூட படிப்பில் வெல்லலாம்.
கடைத்தெருவில் வாங்கிய பானைத் தாயிடம் கொடுத்து விட்டு அவன் அப்புவிடம் ஓடிச் சென்றான். அவன் ஓடி வருகிற

Page 14
வேகத்தைக் கவனித்த அப்பு, "இல்லையடா பொடி. சிக்கன "என்னடா பொடி? என்ன? என்ன? விளக்கு மாதிரி தேங்காயெண் எங்கையாவது குண்டு போட்டிட் 1ணெயில் எரியிற விளக்கு. தேத் டான்களே?” என்று படபடத்தார். 1 தண்ணி குடிக்கிற கிளாசில செய் 46 AMNA -- s , 1 தது. உந்த லையிற்று வந்த
இல்லை அப்பு. கடைத் O e I வுடன் அப்படியான தெரு விளக்கு தெருச்சந்தியில மின்கம்பத்தில. | கள் எல்லாம் இல்லாமற் போச் ‘ஆரையும் சுட்டுக் கட்டியி சுது இப்ப திரும்பவும் தெருவிளக்கு ருக்கிதோ?” | வந்திட்டுது. அப்ப நாங்க ஒரு | ஐம்பது அறுபது வரியம் பின்னால்
“aՈ f... ல் ல
சர்.அதில்லயனை:
அப்பு. இப்ப அப்படி நடக்கி றதோ?” என்றவன் தான் கண்ட “போ, அப்பு. உங்கட காலத் தெருவிளக்கைப் பற்றி விபரித் தில இப்படிக் குண்டு போட்டவன் தான். களே? ஷெல் அடிச்சவங்களே? நல்ல வெளிச்சம் அப்பு” ஏகே 47 இருந்ததே? வீதியில, "ஓ.” என்று அப்பு பெரிதா வீடுகளில, கோயில்களில ஆக்கள் கச் சிரித்தது அவனுக்கு எரிச்ச உடல் சிதறிக் கிடந்தவையே?” லைத ქმნქb8ნტl. அப்பு பேரனை ஆழமாகப்
శిక్ష காலத்தில ே பார்த்தார். ஊருகளில இப்படித்தான் சந்திக் é - -- **
p ' ' ' ப்ப பொடி, நாங்க இன்ன குச் சந்தி, கோயிலுக்குக் கோயில் மும் ஃ தெருவிளக்கு இருக்கும்.எங்கi." 2 விட்டிற்கு முன்னிருந்த வயிரவர் கோயில் தெரு விளக்கை நான் அவர் சொன்னவை அவ தான் கொழுத்துகிறது" அவர் லுக்கு விளப்பமாகவில்லை. மெள சொல்வதை அவனால் நம்பமுடிய னமாகக் கடற்கரைப் பக்கம் பார்த் வில்லை. தான். கடற்கரை வெறிச்சிட்டுக்
“உங்கட காலத்தில இப்ப கிடக்கின்றது. எப்படியிருந்த கடற்
qCount?” கரை? சோகம் கப்பிக் கிடக்கிறது. "ஒமென்னிறன். நம்பாமல் வாழ்க்கையே சுமையாகிவிட் கேக்கிறாய்?” டது. உணவு முத்திரைகள் இல்லா “எப்படியிருக்கும்?." விட்டால் பல நூறு குடும்பங்கள்
"ஆளுயரத் தூணின் உச்சி | வாழ்ந்தவிடத்தில் புல் முளைத்தி யிலே கண்ணாடிக்கூடு. அதுக் | ருக்கும். அத்தியாவசியப் பொருட் குள்ள விளக்கு." களுக்குத் தட்டுப்பாடு. அவை "Gupapy sun LibG Int?” | இருந்தாலும் அவற்றை வாங்க

ஏழை பாழைகளிடம் பணமில்லாத "அப்படி எனக்குச் செய்யத் அவலம். | தெரியாது. அதுக்கு பாலசிங்கத்
. . தைத்தான் கேக்கவேணும்” "அம்மா, இம்முறை பங்கிட் "அது ஆர் பாலசிங்கம்?" டுக்கு மூன்று லீற்றர் மண்ணெண் “அவர்தான் எங்கட மாநகரசபை ணெய் கொடுக்கினமாம். சங்கக் ஆணையாளர். அவர்தான் தெருத் கடை மனேச்சர் போட் எழுதிப் தெருவா இப்படி விளக்கு வைக்கி போட்டிருக்கிறார். சீனியும் கொடுக் றார்” என்று அப்பு பெரிதாகச் கினமாம்” என்று முந்தாநாள் செல் சிரித்தார்.
¶ ய்தி ெ ! அப்படி எல்லாத் தெருவி ඝ: றகுள் அழுது 1லும் வைத்தால் என்ன?”
"மலிவெல்லோ அம்மா. ஆர் வைக்கிறது?. வெளியில மண்ணெண்ணெய் லீற்றர் "எங்கட வீட்டிற்கு முன்னால நூற்றிப்பத்து. இது இருபத்தைந்து" இருக்கிற மின்கம்பத்தில ஒரு விளக்கு இருந்தால். முந்தாநாள் "அதுக்கும் வாங்கக் காசு மாரிமுத்தர் கச இருட்டில றோட் வேணுமே ராசா? சயிக்கில்கடை டுக் காணுக்குள்ள விழுந்திட்டார். இராசதுரைகாசு தாறன் எண்டவர். அதுக்கு முதல்நாள் விறகுச் வாங்கி அவருக்குக் கொடுத்தால் சுமையோட வந்த சண்முகமண்ணை ஒரு அரை முக்கால் லீற்றர் சும்மா பிரண்டு விழுந்து பாவம் அப்பு சரி தருவார்”அவன் திக்கித்துப் போய் யான காயம். எல்லாவிடத்திலும் நின்றிருந்தான். தெருவிளக்கிருந்தால் ರಾಷ್ರಲ್ಲ
665. 666 姆 அப்பு அவனை உசுப்பினர் ே அப்பு ఎపిడ6D جگہ۔۔۔ سنہ کہ என்னடா. யோசித்துக் கொண்டு யோடு பார்த்தார். நிக்கிறாய்?”
"ஒண்டுமில்லை, அப்பு” என்ற அவன தொடர்ந்தான். அந்தக் அவன்”அவரை ஏறிட்டுப் பார்த் காலத்தில வயிரவர் கோயில் தான். முகப்பில விளக்குக் கொழுத்தின மாதிரி நீங்களும் இப்ப தெருவில "விசயத்தை சொல்லு பெடி கொழுத்துங்களன் அப்பு" அவன் அவரை வியப்புடன் பார்த்து விட்டுக் கேட்டான். அப்பு சிந்தனையில் ஆழ்ந் தார். செல்வராசன் தன் விட்டிற்கு * - - - بھه அப்படியொரு விளக்குச் ஓடிப்போவதை பார்த்தபடி அவர் செய்யவேணும் அப்பு. அதுக்கு நின்றிருந்தார். என்னென்ன வேணும்?”

Page 15
அவன் சென்றதன் பின்ன அவர் அப்படியே விறைத்துப்போய் ரும் அவன் வீசிய சொற்களின் சிலையாகிவிட்டார். உண்மைதானா? வாசனை அவ்விடத்தில் நிரம்பியி ருப்பதாகப்பட்டது. அவர் படுக்கைக் செல்வரTafaflair குடிசைகத குப் போகும்வரை அவன் கூறிவிட் எதிரிலிருந்து தெரு மின்கம்பத்தில் டுச் சென்றவற்றையே எண்ணமிட் சிக்கன விளக்கொன்று மினுங்கிக் டார். நல்ல பொடியன், கெட்டிக் 1 கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந் தது. அணைந்துவிடும்போல ஒளி - . அடங்கிமினுமினுத்தது. அவர் அடுக் வாங்கில கிடந்தவாறு களைக்குள் போய் மண்ணெண் இருளை ஊடுருவிப் பார்த்தார். அப் ணெய் போத்தலைக் கையிலெடுத் புவுக்கு நித்திரை வரவில்லை. தன் துக் கொண்டார். செல்வராசன் ஏற்றி வாங்கிலிருந்து எழுந்து வெளியில் வைத்த தெருவிளக்கினை நோக் வந்தவர் செல்வராசனின் குடிசைப் கித் திருப்தியுடன் நடக்கத் தொடங் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். கினார். பு 7
விரைவில் இலண்டனில் இழுத்து E2009 ஈழத்து, புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து வடிவங்கள் காட்சியில் இடம்பெறும். அரசியல், அழகியல், ஆன்மீகம், இதிகாசம், இசையியல், சமயம், வரலாறு, ஓவியம், ஓலைச்சுவடிகள், நாவல், நாடகம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், கவிதை, திரைப்படப்பிரதி, தொல் லியல், நூலகவியல், போராட்டப்பதிவுகள், சிறுசஞ்சிகை, விவசாயம், புவியி யல், சோதிடம், மொழிபெயர்ப்பு. என விரியும் ஈழத்து நூல்களின் கண்காட்சி. உங்கள் படைப்புகளுடன் படித்து முடித்த நூல்களும் ஈழத்து எழுத்தாளர்களின் ஒலி,ஒளி இழை நாடாக்களும் அனுப்பலாம். ജ്ഞങ്ങക്ടേ எழுத்தாளர்களின் பழைய புதிய படைப்புக்களையும் அமரத்துவமான படைப்பாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களையும் அனுப்புங்கள். இந்தக் கண்காட்சிக்கு தங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
காரனா வருவான்'
།
தொடர்புகட்கு : R.Mahendren (முல்லை அமுதன்)
34,Red Riffe Road, Plaistow, London, E13OUX. Te : 02085867783 E.mail : mulalamuthan 03@hotmail.co.uk ܚܬ
T
එy's 2009

கவிதையைக் கட்டி வளர்க்க வேண்டியவர்கள் யார்? கவிதை, கெளரவம் பெற உழைக்கவேண்டியது யாருடைய பொறுப்பு?
கவிதையைக் கட்டி வளர்க்கவேண்டியது கவிஞர்களது கடமை. கவிதை கெளரவம் பெற உழைக்கவேண்டியது கவிஞர்கள், கவிதை எழுது பவர்களது பொறுப்பு.
இப்போதெல்லாம் கவிதை எழுதுபவர்களால் கவிஞர்களால், கவிதை கவிதை யாகக் கணிக்கப்படுவதில்லை, கவிதை கவிதையாகக் கெளரவிக்கப்படுவ தில்லை. மரபுக்கவிதை எழுதுபவர்கள் புதுப்பாணிக் கவிதைகளைப் புறக்கணிக்கிறார்கள். புதிதாக எழுதுபவர்கள் மரபுக் கவிதைகளை மறுத லிக்கிறர்கள். பொதுவாக கவிதை கவிதையாகப் பார்க்கப்படுவதில்லை. கவிதை கவிதையாக நோக்கப்படுவதில்லை. கவிஞர்களுக்குள்ே
கயிறிழுப்பு. மரபா, புதிதா என்ற மல்லுக்கட்டு. -
பாவம் கவிதை. இந்தக் கூத்துக்களுக்குள், எப்படியெல்லாமோ உத்தரிக்கிறது கவிதை, எப்படியெல்லாமோ சித்திரவதைப்படுகிறது கவிதை. உண்மையாகவே மிகப் பரிதாபகரமான நிலையில் இன்றைய தமிழ்க்கவிதை.
கவிதையை, கவிதையாகப் பார்க்கின்ற மனப்பான்மை கட்டாயமானவொரு பண்பாடாகவே கடைப்பிடிக்கப்படவேண்டும். அது மரபென்றாலும் சரி, புதிதென்றாலும் சரி, அலகுகள் மாறுபடலாம், வெளிப்பாட்டு முறைகள் வேறுபடலாம். ஆனால், கவிதைக்குரிய காம்பீர்யம், கவிதைக்குரிய செழுமை, கவிதைக்குரிய அழகு நிறைந்திருக்குமென்றால், அது கவிதை தான். அதைக் கண்ணியப்படுத்தவும், கெளரவப்படுத்தவும் ஏன் நாங்கள் பின் நிற்க வேண்டும்?!
கவிதையை கவிதையாக ஏற்றுக்கொள்கின்ற மனப்பான்மை, கவிஞர்கள் மத்தியிலே கட்டியெழுப்பப்படவேண்டும். அதை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் இன்று கவிஞர்களிடையே, கவிதை எழுதுபவர்களி

Page 16
டையே இந்த உணர்வோ, உடன்பாட்டுக்கேதுவான உறவோ மருந்துக்கும் கிடையாது. தாங்கள் எழுதுவது, தாங்களால் பின்னப்படுவது மட்டுமே கவிதை யென்பது இவர்களது கருத்து, இவர்களது வாதம், மற்றவர்களெல்லாம் மண்ணாங்கட்டிகள். அந்த மண்ணாங்கட்டிகள் எழுதுவதெல்லாம் அறுவ டைகளேயல்ல, என நினைத்து வீம்புக்கு வீசியெறிந்து பேசுவது இவர்களது போக்காக இருக்கிறது.
இந்தக் கவிதைக்காரர்கள் எல்லோருமே தங்களை ஒவ்வொரு சிகரங்களாகவும் மிகப்பெரும் உயரங்களாகவுமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நிரூபிக்கவும், ஆணியடித்து நிறுவவும் பக்கப்பட்டுகள் சிலதைச் சேர்த்துக் கொண்டு பவனிவருகிறார்கள் கூட்டங்களை நடாத்துகிறார்கள், கோஷிக்கிறார்கள்.
விளக்கிற்கு அதனடியில் படிகின்ற நிழல்தெரிவதில்லை. அதன் பார்வை எப்போதுமே ஒளியிலும், திரியிலுமே ஒன்றியிருப்பதுதான் அதற்கான கார ணங்களாகும். நிழல்களைப்பார்த்து.தங்களது நிறையையும், குறையையும் ஏற்றுக்கொள்கிற பக்குவம் இவர்களுக்குள் ஏற்படவேண்டும். உண்மையாக நிழல்கள் நிழல்களே, நிழல்கள் வெளிச்சங்களில்லை. அந்த நிழல்களைப் போன்றே தமது பலவீனங்கள் என்பதை, இவர்கள் புரிந்து கொள்ள மறுக் கிறர்கள் புரிந்துகொண்ட பின்னரும் தங்களைத் திருத்திக்கொள்ளமாட்டோமென அடம்பிடிக்கிறார்கள். இப்படி அட்ம்பிடிக்கும் இவர்கள், மிக அதிகம்பேர். இவர்கள்தான் கவிதைப் பெரும்பரப்பைச் சாக்கடையாக்கிக் கொண்டிருக்கும் கவிதா மேதாவிகள். உண்மையாக. இவர்களே கவிதையாக கவிதைக்கள னியில் முளைத்துள்ள களைகள். உண்மையாக இவர்களே கவிதையாக அல்லது கவிதைபோல எழுதுகிற கவிஞர்கள். கவிதை வெறும் மளிகைக் கடைப் பொட்டலத்தாளாக இல்லாமல் மகரந்தம் ஏந்திய சிறகுகளாக இருக்கவேண்டும். ‘இலக்கிய உணர்வோ, விஷயஞானமோ, பண்பாளனுக் குரிய பொறுப்போ எதுவுமில்லாமல் கவிஞனாக முடியாது’ என்ற புதுக்கவிதை நெறியாளர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய கருத்து எவ்வளவு அர்த்தமுள்ளது. இதை இவர்கள் தங்களது கருத்திற்கெடுக்கவேண்டும்.
கவிதைபோல கவிதை எழுதுகிற கவிஞர்கள் இப்படியான பெரியோரது கருத்துக்களைப் பார்க்கவேண்டும், பார்த்து, படித்து தங்களைத் திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆனால் இந்தக் கவிதாபுருஷர்கள் முயற்சிப்ப தில்லை. இவர்களைத் திருத்தமுடியாது. இவர்கள் திருத்தம் பெறவும் மாட்டார்கள். ஏனெனில் இவர்களிடம் அந்தப் பக்குவமில்லை. கவிதை பற்றி, கவிதைகள் பற்றிய கருத்துக்களை அறிந்து கொள்ளுகின்ற ஆர்வமில்லை. இவர்கள் பிஞ்சியிலே முற்றிப் பிழையாகப்போன வெம்பல்கள்.
 

அதுமட்டுமில்லாமல் இப்போது பல்வேறு சித்தாத்தங்கள், பலவகையான தியறிகள், கோட்பாடுகளென்று ஐம்பத்தெட்டு வேறுபாடுகள் கவிதைப் பரப்பிற் குள். கவிதையாளர்களுக்குள் ஊடுருவி, காலூன்றிவிட்டன. எங்கு பார்த்தா லும்-நாலு நாலுபேராக ஒரு வட்டம் ஒரு அவை, அல்லது ஒரு குறுப்புக்குள் அணிசேர்ந்திருக்கிறார்கள். புதிய புதிய சித்தாத்தங்களை கோட்பாடுகளை அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த சித்தாந்தங்களை விலாசிக்க ஒரு பத்திரிகை - சஞ்சிகையை அவர்களே வெளியிடுகிறார்கள். கைதட்டி ஆதரிக்க, ஆர்ப் பரிக்க ஒரு சிஷ்யப்பிள்ளைகள் கூட்டத்தை தயார் நிலையில் வைத்திருக்கி றார்கள். இதுதான் இன்றைய கவிதையுலகத்தின் உண்மையான தோற்றம்.
‘ஐரோப்பிய மண்ணில் எப்போதோ செத்துப்போய் பிணமாகிவிட்ட பின் நவீனத் துவ இலக்கியக்கோட்பாடுகளை இங்கு சிலபேர், நகைகள் பூட்டி அழகுபார்க்க முயற்சிக்கிறார்கள். மக்களுக்குப் புரியாதவையாகவே நீர்க் குமிழிபோன்று வெளியாகும் இந்த எழுத்துக்கள், படைப்புகள் எப்படி வாசகனைச் சென்றடையும், ஏற்றுக்கொள்ளப்படும்” என்று எங்களது சிறுகதைப் படைப்பாளர் நீர்வை பொன்னையன் குறிப்பிடுவதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
இது ஒரு ஆரோக்கியமான நடைமுறையில்லை. இது ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடும் இல்லை. இதிலெல்லாமிருந்து கவிதையை மீட்டெடுத்து, நாளைய வாசகனுக்கு சரியான முறையில் கையளிக்கவேண்டிய பாரிய பொறுப்பு, கவிதை இலக்கியத்தின்மேல் அக்கறையுள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்களது கடமை, அவர்கள் கைகளிலேயே, கவிதை திருத்தம் பெறுவதோ, சரியான திசைவழியில் பயணம் செய்வதோ தங்கியிருக்கிறது.
பாருங்கள். ஆக்கங்களைவிட, அதை ஆக்குபவர்களையே முதன்மைப் படுத்துகிற அர்த்தமற்றபோக்கு இன்று முன்னெடுக்கப்படுகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை, பிழையான செயற்பாடு. இந்தச்சமாச்சாரம் (Subject) நமது கவிஞர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் பொதுவாக எல்லோருமே கும்பலிலே கோவிந்தா போடும் கூட்டத்திற்குள் ஒருவராகத்தான் கருமமாற்றுகிறார்கள். அப்படி கருமமாற்றத் தம்மைத்தாமே பழக்கிக் கொண்டுள்ளார்கள். இதையாருமே மறுக்கமாட்டார்கள், முரண்பட மாட்டார்கள்.
கவிஞனா?. கவிதையா?. இதுதான் இன்று நமக்குமுன்னே எழுந்து உட்கார்ந்திருக்கின்ற பிரச்சனை. எப்படி பூசி, மெழுகி, அலங்காரமாகச் சொன்னாலும் இதுதான் இன்று
游 ர்னே எழுந்து உட்கார்ந்திருக்கின்ற பிரச்சனை. உட்கார்ந்திருக்கின்
இறிதிர்
ර්‍ණa 2oo9

Page 17
பிரச்சினை என்பதைவிட, ஓங்கி மிச்சம் உயரத்திற்குப் போயிருக்கின்ற பிரச்சினை. இதைப்பற்றி, இந்தப் பிரச்சினை பற்றி ஒருவருமே பேச விரும்பு வதில்லை. பேசுவதற்காக ஒரு முடிவுகாண்பதற்காக கூடுவதுமில்லை. எல்லோரிடமும் வித்துவச் செருக்கும், தன்னாதிக்கமும் தலைக்குமேல் ஓங்கி வளர்ந்திருக்கின்றது. நீயா, நானா என்ற கயிறிழுப்பு தொடர்கிறது.
மூத்தவர்கள், முதிர்ந்தவர்களாவது இது பற்றி ஏதாவது ஆலோசனைகளைச் சொல்வார்களென்று பார்த்தால் அனேகமாக அவர்களும் மெளனம் சாதிக்கிறார்கள், ஒதுங்கிக் கொள்ளுகிறார்கள். இன்னும் சில மூத்த கவிஞர்கள், சுயமாகக் கருத்துக்களை முன்வைக்கப் பயந்தோ என்னவோ தெரியவில்லை, பட்டும் படாமலுமே பேசக்கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தைரியமாக எதையும் நறுக்குத் தெறித்தாற்போல் சொல்வதற்குப் பின்னடிக்கிறார்கள். சிலர் யார் யாருக்கோவெல்லாம் பக்கவாத்தியமாக எதையெதையோ ஒப்புவிக்கிறார்கள், ஆனால் எப்படித்தான் சொன்னாலும், இதுதானே ஐயா. உண்மையான நிலைமை, இதுதானே இன்றுள்ள நடப்பியல்.
இந்த உண்மையைச் சொன்னால் சில பேருக்கு நெற்றிப்பொட்டிலடித்தது போல கோபம் பொத்துக்கொண்டுவரும். ஆனால் இதற்கான தீர்வுகாண மட்டும் ஒன்றுசேரமாட்டார்கள். இந்த நசிவுப்போக்குகளால், காட்டாறுபோல அணையுடைத்து பொங்கிப்பெருகிவந்த இலங்கைக் கவிதை எங்களது கவிதைவளம் சகதிக்குள் கிடந்து முக்குளிக்கிறது. அரை உடலாய்த் தேய்ந்து தத்தளிக்கின்றது.
இலங்கையிலுள்ள ஒரு சஞ்சிகை, சில நாட்களுக்கு முன்னர் நம்முடைய ஒரு கவிஞரானவரை தனது இதழுக்காகப் பேட்டியெடுத்திருந்தது. அதில் அந்தப்பேட்டியைக் கொடுத்திருந்த கவிஞரானவர் கொஞ்சப்பேரைக்குறிப்பிட்டு இவர்கள்தான் இலங்கையின் முன்னணிக் கவிஞர்கள், கவிதை உச்சங்களென்று சொல்லியிருந்தார். அந்தக் கவிஞரானவர் சொன்னது போலச் சொன்னால். Major Poets, Loppressi, SaurousDOTs. Soissir Major Poets snai. 35.65 எவருக்கும் கருத்து முரண்பாடு இல்லை. ஆனால் இதற்குப்பின் குறிப்பிடப்பட்டவர்கள் எல்லோருமே இந்தக் கவிஞரானவருடைய குழுவை, குறுப்பைச் சேர்ந்தவர்கள். இந்தக் கவிஞரானவரும், அப்படியொன்றும் பெரிதாக எந்த மாங்காயோ, புளியங்காயோ பறித்தவராகத் தெரியவில்லை.
இவரைப் பேட்டியெடுத்த சஞ்சிகையும், இவர்களது குழுவால் வெளியிடப் படுகிற, இவர்களானவரை உச்சங்களென்று முரசறைகிற அவர்களது அணியுடைய மெய்ஞானபோத பிரச்சார ஏடுதான். அந்தக் கவிஞரானவர் சரி, அல்லது அவர் குறிப்பிட்ட பெரிய கவிஞர்கள் சரி அவர்களெல்லாம்.
ಪ್
 

கவிக்கோ சொல்வதுபோல சுய அனுபவ வெளிச்சமோ, கவித்துவமோ, வடிவப் பிரக்ஞையோ இல்லாத சாதாரண கச்சாப் பொருள்களும், துண்டு துக்கடா நகைச்சுவைத் துணுக்குகளும் கவிதையென நினைத்து எழுதுகிற மக்களுக்குப் புரியாத பாஷைகளில் கவிதை பின்னுகிறவர்கள்தான். அப்படி இந்தச் சிகரங்கள் எழுதிய இமாலயப் படைப்பு என்னடாவென்று, ஒடியாடித் தேடிப்பார்த்தால் எல்லாம் சொல் விளையாட்டுக்கள், புரிந்துகொள்ளமுடியாத வார்த்தை முடிச்சுகள்தான்.
இவர்களால் எழுதப்பட்ட கவிதைகளை எவ்வளவு பாடுபட்டும் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. எங்களது ஊர் பகுதிகளில் சண்டைபோடும் போது, ஊர்ச்சனங்கள் பாவிக்கும் தூஷணங்களைக்கூட இவர்கள் கவிதா வாக்கியங்களாக, கவிதைத் தேடல்களாக பதிவு செய்திருக்கிறார்கள். இதுதான் இவர்கள் கண்டுபிடித்த புதுமை, இதுதான் இவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட படிமப்பாஷை, இங்கே கவிதையுமில்லை, கச்சடாவுமில்லை.
ஆனால் அந்தக் கவிஞரானவர் தனது வட்டத்தைச்சேர்ந்த இவர்களைத் தான் பெரிய கொடுமுடிகள், Major Poetகள் என்றும், சில ஆங்கில வார்த்தைகளையும் திருவாய் மலர்ந்திருக்கிறார். பொதுவாக இந்த மேதைகள் யாருமே கவிதையுலகில் தங்களது எழுத்தாண் மையால், ஓங்கியெழுந்து காலூன்றியவர்களில்லை. எங்களது பத்திரிகை உலகமும், கவிதையைக் கெளரவிக்கும் நோக்கில் அது தரமா, சிறப்பானதா என்று பாராமல், கவிதைகளைப் பிரசுரிக்கிறது, சந்தர்ப்பம் கொடுக்கிறது. உண்மையாகவே, அது கவிதைக்குக் கொடுக்கும் சிறப்பேயன்றி, கவிஞ ருக்குக் கொடுக்கும் கெளரவமல்ல. ஆனால், இதை முழுக்க முழுக்க பிழையாக விளங்கிக்கொண்ட அரைகுறைகள் கவிதையுலகையே குழப்பிய டித்துக் கொண்டிருக்கிறது.
கவிஞனுக்கு முகமும், முகவரியும் கவிதைகளே! அந்தக் கவிதை இலட் சியத்தை, இலட்சிய உலகத்தைச் சுட்டிக்காட்டும் திசைகாட்டியாக, பாதை யின் வெளிச்சமாக, உற்சாகம் ஊட்டும் வழித்துணையாக, இளைப் பாறும் சத்திரமாக, பாதங்களின் காயத்தை ஆற்றும் மருந்தாக, கண்ணிர் துடைக் கும் கையாக இருக்க வேண்டும்.
ஆனால், நமது கவிதை எங்கேயிருக்கிறது? இந்தக் கவிதை “மெக்கானிக்குகள்”நமது கவிதையை எங்கே தன்னிக் கொண்டுபோகிறார்கள்?
ఐస్లో

Page 18
இலக்கில்லாத பயணம். ா தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்
நாம் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம்?.
ா கவிதை அசிங்கப்பட்டுக்கிடக்கிறது.
கவிஞனே.
வா!
வழித்துகின்றோம் இ
30.05.2009 அன்று நடைபெற்ற கிழக்குப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இளங்கவிஞரும் ஓவியரு மான செங்கதிரின் ஓவியர் சிவராஜா மெளனேஷ் அவர்கள் கலைமாணிப் பட்டம் பெற்றார். இவர் கிழக் குப் பல்கலைக்கழக கலை, பண்பாட்டுப்பீட மாண வரவை வெளியீடான “வெளி” (ஆண்டு இதழ்)யின் ஓவியருமாவார். கலைமாணிப்பட்டம் பெற்ற சிவராஜா மெளனேஷ் அவர்களைச் ‘செங்கதிர்” வாழ்த்தி மகிழ்கின்றது. இவரது கவிதையொன்றும் இங்கே இடம்பெறுகின்றது.
సీ2ూడా డాగ్సీణాపీజీశా as உன்னை எதிர்பார்த்துஒ ஊத
நீ என்னில் பாதி உன் வரவை வார்த்தைகளில் எதிர்பார்த்து வடிக்கும்போது எதிர்பார்த்து வெறுமையாய் ஏமாந்து போகிறேன் கிடந்த தினமும் நான் வெள்ளைப் என் கண்ணாடியில் பேப்பரை
என்னைப்பார்த்து
భ4 ^. உயிர்பெறச் உன்னை காண்கிறேன்.
செய்கின்றேன்.
பூ இது பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், செயல்படவும் ஆரம்பிக்க வேண்டும்.
கவிதை அன்னையைக் காப்பாற்ற எங்களோடு இணைந்து வா, இணைய
மீண்டும் சந்திப்போம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A ፻፵፬ s 後*採購
(கவிஞர் நீலாவணனின் 'வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சி.)
பொண்ணற்றா மகிழ்ச்சி
கனகம்மா களிப்பில் அன்னம் கருவுற்ற சேதி சொல்ல மனமிக மகிழ்ந்த பொன்னு மச்சாளை இருத்திப் பாயில் சுணங்காமல் குசினி சென்று சுடுதேநீர் கொணர்ந்து வைத்து மனங்கோணா வண்ணம் மச்சாள் மற்றெல்லா வகையும் செய்தாள்.
ஒரு மாதம் நிறைந்த அன்னம் உதிரமோ மிகத் திரண்டாள். இரு மாதம் முடிந்த பின்ன் இருவிழிகள் வெண்மையுற்று முருகுடை முகமோ மூன்றில் முழுவதும் வெளுக்கக் கண்டு உருகியே நின்றாள் பெத்தா உண்மையைப் பெற்றாள் இல்லை

Page 19
பெக்காவின் மகிற்ச்சி
எள்ளினாள் பெத்தா “அன்னம் என்னடி வயிற்றில் இன்னும் புள்ளயக் காணோம்” என்று. புளிமாங்காய் தின்னக்கண்டு "கள்ளி நீ அன்னம்’ என்று கத்தினாள்; பின்னர் கையால் அள்ளினாள் அன்னம்மாவை ஆசையில் முத்தமிட்டாள்.
மசக்கையில் ஒர்நாள் அன்னம் மயங்கியும் வீழ்ந்தாள் பெத்தா “இசக்கமே இல்லாப் பிள்ளை எப்படித் தாங்குவாளோ?” கசக்கியே கண்ணிர் மல்க கவலையும் பட்டாள்; தொட்டு உசுப்பினாள். எழும்பி நின்றே ஓங்காளம் எடுத்தாள் அன்னம்.
வான்முகில் வளாது பெய்து வயற்காடு செழித்தாற்போல கோன்அவள் கொழுநன் செல்லன் கொட்டிய அன்பினாலே ஊனொடு உள்ளம் ஒன்றாய் உவகையில் உப்பி மாதம் நான்கினைக் கடந்த அன்னம் நாவுக்கு ருசியாய்க் கேட்டாள்.
|ప్లో 54

அன்னம்மா பிள்ளைத்தாச்சி
அவளுக்குச் சோட்டை என்றே
பெண்ணவள் சொந்தக்காரர்
பேராசையோடு கூடி
பண்ணினார் பலகாரங்கள்
பரிவாரத்தோடு சேர்ந்தே
அன்னத்தின் வீடு நோக்கி
அணிஅணியாகப் போனார். O(aciguib atacrub) இந்துமுஸ்லிம் கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் இணைந்தொன்றி வாழ்ந்தவர்கள் இடைக்காலத்தில் பந்தமறுந் துற்றதொன்ன பவமோ நெஞ்சப் பகைமைகொண்ட நிலைதோன்றிப் போனதையோ குந்தகத்தின் காரணத்தைத் துரிவிடாது கடந்தவற்றை மனம்பொறுத்து எதிர்காலத்தில்
தோழமையைப் பேணிடுதல் வேண்டுமாமே. இனத்தளவில் வெவ்வேறு என்றிட்டாலும் எழுதுவதும் பேசுவதும் தமிழைத்தானே அழுத்தமாக மணிம்பதிக்க வேண்டும் இதை அடுத்தவர்கை ஓங்குமுன்னே அறிவுமிக்கோர் பிடித்துக்கரம் அழைத்துமுன்னே செல்லல் வேண்டும்
அவலங்கள் தனைமறக்க வேண்டுமாமே. சுவாமிமிடம் தமிழிரந்தார் ஹரிபுத்தீன்தன் தமிழறிவை கவிநிலா வணனுக்கிந்தார்
தாய்மொழியை வளர்க்கப்பெருந் தொண்டு செய்தார் உவந்தார்கள் தலைமுறைகள் மாற்றிமாற்றி ஒப்புவிக்கத் தாய்மொழியை காத்துப் போற்ற
இருதயத்தின் ஈரிதழ்கள் போலுமானர். சுவாமிதந்த தமிழெந்தை ஷரியத்தீனைத் தமிழ்ப்புலவனாக்கியது நானும் மாந்தி நவமான இலக்கியங்கள் மரபு காத்து நெய்கின்றேன் தமிழனங்கிற் கழகு சேர்க்க கவர்விரிந்து வான்பரப்பி வேருமோடிக்
கிழக்கில் யர்செய் பவத்தாலோ அழிந்ததின்று வடக்கும்கூடி புதுவாழ்வு முனைப்பெடுக்கத் தொண்டு செய்வோம் . adha aghah
இறிதிர்
eg 2009

Page 20
இணைத்து வழங்குகிறார்கள்.
Biology Ecology Homology Parsitology Physiology Phychology Zology Anthropology Topology Theology Sociology
உயிரியல் (உயிரினவியல்) சூழ்நிலை இயல் அமைப்பொப்பிவியல் ஒட்டுண்ணியல் உடலியல் (உடற்றொழிலியல்)
உளவியல்
விலங்கியல் மனிதவியல் (மானுடவியல்) வகையியல் இறையியல் (கடவுட் கொள்கையியல்) சமூகவியல்
IRN இவைபோன்று ism என முடியும் ஐரோப்பிய மொழிச் சொற்க Nளைத் தமிழாக்கம் செய்கின்ற போது “அம்” அல்லது 'இயம்” என்ற N விகுதியை இணைத்து சொற்களாக்கப்பட்டுள்ளமையைக் காண்கின்றோம்.
Š(al-Hi.) Buddhism - பெளத்தம்
Saivism - சைவம் Vaishnavam - amoenusserennið Imperialisim - gassauisuch Š Capitalism - முதலாளித்துவம் S சொல்லாக்கத்திற்கு இம்முறைகளையும் கையாண்டு சொல்வளம் Nபெருக்குவோமாக.
\** ** ** **
 

T TCCCL LLTLLLLLLLLS LMLL LL TLGLM0LTLMMTMMMTS
(6 - (6)
கடவுள்
உலக சினிமாக்களில் இதுவரை உதயமாகாத வெளிவராத ஒரு நெருப்பாக ஆங்கிலத் திரைப்படங்களாகட்டும், ஹிந்தித் திரைப் படங்களாகட்டும் அல்லது ஏனைய வேற்றுமொழித் திரைப்படங்கள கட்டும், இப்படி எந்தவொரு மொழியைச் சார்ந்த திரைப்படங்களிலிருந்தும் விலகி வித்தியாசமான நெருப்பு இலங்கைத் திரையரங்குகளுக்கும் பரவி வந்தது. தரமான தமிழ் தென்னிந்திய தமிழ் சினிமாவான நான் கடவுள்" ஆகாயத்தினின்று தரைக்கு இறங்கியது.
தென்னிந்திய திரையரங்குகளில் அலைமோதிய கூட்டம் போலவே இங்கு இலங்கையிலும், ஜாதி பேதமின்றி அத்தனை சனங்களும் இப்படத்தை கண்டுகளித்தனர். இவர்கள் மத்தியில், நானும் ஓர் இடத்தில் அமர்ந்து கைதட்டல் ஓசை, விசில் சத்தம், மகிழ்ச்சி ஆரவாரத்தினூடாக இந்தக் கடவுளைக் கண்டேன்.
தென்னிந்திய சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு, சினிமா என்ற கருப்பொருளையே தலைகீழாக சாய்த்து, எவருமே எக்கோணத்திலும் இருந்து சிந்தித்திராத புதுமையான மனித உணர்வுகளை உணர்ந்து கடவுளையே படைத்த படைப்பாளியாக நான் கடவுள்” இயக்குனர் "பாலா’ விளங்குகிறார்.
இவருடைய படைப்பான நான் கடவுள்" படத்தினை ரசிகர்கள் பார்க்கும் போது அவர்களின் மனதையும், அதன் சிந்தனைகளையும் ஒரு தியானத்தில் இருப்பது போல இப்படமானது கவர்ந்திழுக்கின்றது. அவருடைய அதி உன்னதமான ஞானம், புத்தி கூர்மையானது எந்தவொரு ரசிகனையும் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் அமரச்செய்து ரசிக்கும்படியான ஒரு மேலான படைப்பாக, ஒரு யானையைக் கட்டுப்படுத்தி வழிநடத்தும் பாகனைப்போல ரசிகர்களைக் கட்டுப்பாடாக ஒருமுகப்படுத்துவது இவருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது.

Page 21
இவர் வடித்த இந்த கதையான நான் கடவுள்" உலகின் முடிவு வரை முடிவுறாத நமது கதையாக இருக்கின்றது. எப்படியெனில் துக்கம் இருக்கும் வரை உலகும் இருந்து கொண்டிருக்கும், உலகம் இருக்கும் வரை துக்கமும் இருந்து கொண்டுதான் இருக்கும்.
ஒரு இயற்கையான கலாரசனைமிக்க ஒரு படத்தினைப் பார்க்க வேண்டும், ரசிக்கவேண்டும் என்றொரு கலைப்பசி எனக்கிருந்தது. அது நீண்ட காலங்களுக்குப் பின் இந்த சினிமாப்படம் முலம் அந்தப் பசி என்னும் நெருப்பு அணைந்தது என்றால் மிகையாகாது.
பாலாவின் இயக்கம் என்பது மட்டுமில்லாமல் "CAMERA DIRECTOR ஆத்தர் A.வில்சன்” உடைய கை வண்ணத்திற்காக அவருக்கு விஷேடமான கெளரவத்துடன் விருதும் கிடைக்கப்பெற வேண்டும். கண் இமைக்காமல் இத் திரைப்படத்தை ரசிகர்களைப் பார்க்க வைத்ததில் இவருடைய திறமை பாராட்டத்தக்கது.
நான் கடவுள்" இசையமைப்பாளரான இளையராஜா” அவரது தனித்துவமான ஆத்மார்த்தமான இசையின் மூலம் எம்மை சொர்க்க வாசலுக்கே அந்தக் கடவுளின் அருகே போய் வந்தது போன்ற ஒரு திருப்தியினை, மன அமைதியினை ஏற்படுத்துகின்றதான ஒரு உணர் வினை எமக்குள் உண்டாக்கி விடுகின்றார். சங்கீதத்தின் ராஜா "இளையராஜா” ஆஸ்கார் ஒன்றல்ல இரண்டைப்பெற்ற நாயகனின் குருவான அவரின் பெருமையை இந்த எழுத்துக்களால் எழுதி முடித்திட (Մ9ւգաո5l.
மற்றது, நான் கடவுள்" என்ற அந்தக் கதையில் ஆஜானுபாகு வாக அந்தப் பாத்திரத்திற்கு உயிர்கொடுத்த “ஆர்யா” வைப் பற்றி சொல்வதென்றால், கடவுள் இருப்பது அண்டசராசரத்தில் என்றால் அந்த உயரத்திற்கு அவரின் திறமையும் உயர்ந்தது என்றால் மிகை யாகாது. இவ்வளவு காலம் அவரின் இந்த அபரிதவிதமான திறமை எங்கு ஒளிந்திருந்தது? அவருடைய சக்தியை இந்தளவு பயன்படுத்தி தனக்கென தனியிடத்தைப் பிடித்த ஆர்யா தமிழ் சினிமா உலகத்தில் மட்டுமல்ல ஹொலிவூட் சினிமாவிலும் கால்பதிக்க தகுதிகள் நிறைந்த வர் என அடித்துக் கூறலாம். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந், விஜய், விக்ரம் என்று எல்லோரும் இவரைப் பற்றி புகழ்கிறார்கள் என்றால் அது அவரின் நடிப்பாற்றல்தான்.
অম্লাল্লা

இப்படமானது நம் இலங்கைக்கும் பெருமை ஏனெனில் இந்திய இலங்கை மகளான "பூஜா கெளதமி, உமாசங்கர்” எந்தவொரு நடிகையும் நடிக்க இவர்டப்படாத ஒரு மிகவும் கவுர்ட்மானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்தார். அழகான அவருடைய உருவத்தை அசிங்கமாக உருமாற்றி கண்தெரியாத தோற்றத்தினை ஏற்படுத்தி, தன்னை வருத்தி அவராலும் நடிக்க முடியும் என்று முத்திரை பதித்துள்ளார். இப்படத்தில் நாம் பார்த்தது பூஜாவை அல்ல ஒரு குருடான பிச்சைக்காரியை அந்தப்பாத்திரமாகவே ஒன்றரை ஆண்டு காலம் வாழ்ந்தார். இதனால் சிங்களத் திரைப்படங்களில் நடிக்க நேரம் போதாத காரணத்தினால் மூன்று சிங்களத் திரைப்பட வாய்ப்பி னையும் இழந்தார். · · ·
இறுதியில் அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜனிகாந் பூங்கொத்து கொடுத்து அவரின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறார் என்பது பெருமையுடன் குறிப்பிடத்தக்க விடயம்.
பாலா, பூஜா, ஆர்யா உலக சினிமாக்களில் சர்வதேச சினிமாக் களில் கால் பதித்து சாதிக்கக்கூடிய மும்மூர்த்திகள். இந்த ருத்ரனைப் போன்ற இளைஞர்களுக்கு கடவுளின் அனுக்கிரகமும் இல்லை, மனித னின் அரவணைப்பும் இல்லை. இப்படியானவர்கள் நினைப்பது அவர்க ளின் சக்தி அவர்களுடைய தைரியம் இதுவெல்லாம் ஒன்று சேர்ந்து நான் கடவுள்” என்ற பிரமையை அவர்களுக்குள் தோற்றுவிக்கின்றது எனலாம்.
"பாலா’ என்ற படைப்பாளனின் படைப்பை என் கண்ணால்
நான் ரசித்த என்னுடைய கோணம் இது.
d . . . நான் சகோதரமொழி ரசிகை மொழிபெயர்ப்
திருமதி. P
அன்பான வேண்டுகோள்
சந்தாதாரர்கள் தங்கள் 2009ம் ஆண்டுக்குரிய சந்தாவைச் செலுத்திப் புதுப்பிப்பதுடன் தங்களுக்குத் தெரிந்த இலக்கிய
ஆர்வலர்களில் குறைந்தபட்சம் ஒருவரையாவது சந்தாதாரராகச் சேர்த்து உதவுங்கள். அது “செங்கதிர்” இன் வரவுக்கும்,
ர்ச்சிக்கும் உரமாக அமையும். 2009ம் ஆண்டுக்குரிய
ஆண்டுச்சந்தா ரூ.750/-மட்டுமே.
ఇస్లో

Page 22
paanse
மலையகத்தின் மூத்த படைப்பாளியும் அண்மையில் (11042009) அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் கலந்துகொண்டு தனது பவள விழா வையொட்டிய பாராட்டு விருதும் பெற்றுத் திரும்பியுள்ள தெளிவத்தைசேப் அவர்களின் ‘மலையகத்தில் சிறுகதை வரலாறும் வளர்ச்
|சியும்’ எனும் தொடர் கட்டுரை.
(சென்றமாதத் தொடர்ச்சி.) - (3) |தெளிவத்தை ஜோசப்
ஈழம் என்ற சொல்லுக்குப் பதிலாக மலையகம் என்று போட்டுக்கொண் டோமேயாகில் மிஞ்சுவது சி.வி. மட்டுமே.
அதுதான் இக்கட்டுரையில் சிவிக்குக் கிடைத்திருக்கும் முக்கியத்துவம் அறுபதுக்குப் பின்னெழுந்த இலக்கியப் புத்தெழுச்சி அந்தப் பழைய தளத்தின்மேல்தான் எழுந்தது என்று கொள்ள வேண்டியதுமில்லை என்று நான் முன்பு கூறியதற்கான காரணமும் அதேதான்.
60களுக்குப் பின் எழுந்த இலக்கிய வேகத்துக்கு இவர்கள் யாரும் வழிகாட்டிகளாக இருக்கவில்லை. இவர்களுடைய எழுத்துக்கள் எதுவும் புதியவர்கள் மேல் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தாங்களே பாதையும் வெட்டி பயணமும் போகவேண்டியதொரு நிலை தான். இவர்களுக்கிருந்தது என்று முநித்தியானந்தன் கூறியிருப்பதும் இதையே தான் - ("நாமிருக்கும் நாடே முன்னுரை')
மலையகம் என்னும் கோஷத்தை முன்வைத்து இந்த மக்களுக்கு ஒரு அடையாளத்தைத் தேடித்தர, படித்த மலையக இளைஞர்கள் ஒன்றிணைந்து 1960இல் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம்" என்ற அமைப்பை உருவாக் கினார்கள். அதன்பின் தோன்றிய மலையக இளைஞர் முன்னணி, மலையக மக்கள்
జి
 
 

இயக்கம், மலையக வெகுஜன இயக்கம் போன்றவைகளின் செயற்பாடுகள் ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தின. இலக்கிய எழுச்சிக்கு சமூக விழிப்புணர்வு தேவை r p 鲁 உண் ஒப்ப i G 瓦 ர்வு சிறுகதை எழுச்சிக்கும் காலாய் அமைந்தது. இந்த எழுச்சிக்கு வித்திட்டவர்களாக என்.எஸ்.எம்.ராமையா, தெளிவத்தை ஜோசப் ஆகிய இருவரையும் கூறலாம்.
எவ்வித வழிகாட்டலுமின்றி அறுபதுகளில் மலையகச் சிறுகதை இலக் கியத்துள் பிரவேசித்த இவர்கள் தங்களுடைய எழுத்தின் வளத்தால் கடல் கடந்த நாடுகளிலும் மலையகச் சிறுகதைக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். ராமையாவின் வேட்கை" என்னும் கதையை மறுபிரசுரம் செய்திருந்த மஞ்சரி “இலங்கையில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் மண் மணம் வீகம் சிறுகதைகளைப் படைத்துவருகின்றனர். அவற்றில் தமிழ்ப்பண்பாடு பளிச்சென்று பிரதிபலிக்கின்றது. நாம் அவற்றைப் பற்றி பெரிதும் அறியாதிருப்பது எவ்வளவு பெரிய நஷ்டம்” என்று எழுதியது (மஞ்சரி மார்ச் 9ே). கலைமகள் (கிவாஜ) தெளிவத்தை ஜோசப்பின் கதைகளைக் கடிதம் எழுதிக் கேட்டுப் பிரசுரித்தது. இவர்களுக்குப் பிந்தி எழுத வந்தவர்களுக்கு இவர்கள் இருவரும் வழிகாட்டிகளாக இருந்திருக்கின்றனர். இவர்களுடைய எழுத்தின் தாக்கம் பிந்தி எழுத வந்தவர்களைக் கணிசமான அளவுக்குப் பர்தித்தே இருக்கிறது.
“முழங்காலைப்பிடித்துக்கொண்டு படிகளில் ஏறிவந்த ரெங்கையாக்கிழவன் கடைசிப் படியில் நின்று வாயால் ஊதிக்கொண்டான். பத்துப் பதினைந்து படிகள் ஏறியதில் அவனுடைய கிழட்டுக்கால்கள் வெடவெடவென்று நடுங்கின”. - ராமையாவின் வேட்கையின் ஆரம்பம் இது அவசர அவசரமாக, வாசித்துவிட்டு ஓடாமல், படிப்படியாக முழங்காலைப் பிடித்துக்கொண்டு பதினைந்து படியேறிய கிழவன் கடைசிப்படியில் நின்று அப்பாடா ஏறிமுடித்து விட்டோம் என்ற திருப்தியில் வாயால் ஊதிக்கொள்வதை ஆற அமர இருந்து இரசிக்க வேண்டும். இது என்ன படிகள். தோட்டத்தில், லயத்திலிருந்து ஆபீசுக்கோ, ஓரிடத்திலிருந்து இன்னொரு லயத்துக்கோ போகவேண்டுமானால் மலைகளில் கட்டப்பட்டிருக்கும், அல்லது வெட்டப்பட்டிருக்கும் படிகளில் ஏற வேண்டும். அது பத்தாகவும் இருக்கலாம், பதினைந்தாகவும் இருக்கலாம் நூறாகவும் இருக்கலாம் நூற்றைம்ப தாகவும் இருக்கலாம்.
மார்பில் ஜடை சிலிர்க்க மாடிப்படி ஏறிவரும் மாலாக்களையே வாசித்து
படியேற்றத்தை ரசிக்கவா முடியும்.

Page 23
ஆனால் பிந்தி வந்த மலையக எழுத்தாளர்கள் இதை ரசித்திருக்கின்றனர். ரெங்கையாக்கிழவன் அவர்கள் மனதில் பதிந்திருக்கின்றான். வேட்கைக்குப் பின் னெழுந்த இரண்டொரு கதைகளில் இடம்பெறும் கிழவர்கள் Gуйярѣшт என்றே பெயர் சூடிவந்தனர். (“கறிவேப்பிலைகள் - வீரகேசரி 78) கிழவர்கள் என்றால் ராமையாவின் ரெங்கையாதான் என்னும் அளவுக்கு மனதில் பதிந்திருக்கிறது *வேட்கை"யின் அந்தப் பாத்திரம்.
மலையகத்தின் இளைய பரம்பரையின் முக்கிய எழுத்தாளரான மாத்தளை வடிவேலனுக்கு ராமையாவையும் ராமையாவின் படைப்பையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியவில்லை. தன்னுடைய ‘வெட்டு மரங்கள்” என்னும் கதையின் முக்கிய பாத்திரமான வயோதிபக் கிழவனை ராமையாக கிழவன் என்றே பெயர்சூடி அழைக்கின்றார். ("வெட்டு மரங்கள்? - சமர் - 80)
தெளிவத்தை ஜோசப்பின் பழம் விழுந்தது” என்னும் கதை வீரன் விக்கித்து நின்றான் என்று ஆரம்பிக்கின்றது. கதை எல்லாம் நடந்து முடிந்தபின் வீரன் விக்கித்து நின்றான் என்றே முடிகின்றது. அதேபோல் ‘கூனல்" என்னும் கதை, அந்த நாலுமாடிக் கட்டிடம் நகைத்துக்கொண்டது என்று ஆரம்பித்து, குடித்துப் பார்க்க ஒருபிடி தேயிலை எடுத்துவிட்டான் என்பதற்காக திருட்டுப்பட்டம் கட்டி தோட்டத்தை விட்டு விரட்டப்பட்ட தொழிலாளியையும் அவனுக்கு திருட்டுப்பட்டம் கட்டிய டீமேக்கரய்யா அன்று இரவு காரைக் கொண்டுவந்து நிறுத்தி காவற்காரனின் உதவியுடன் பெட்டி பெட்டியாகத் தேயிலை களவாடுவதையும் காட்டிவிட்டு, அந்த நாலுமாடிக் கட்டிடம் நகைத்துக் கொண்டது என்று முடிகிறது.
இப்படி ஆரம்ப வாக்கியத்திலேயே முடியும் வேறு ஏதாவது கதைகள் தமிழில் வந்திருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த தோட் டத்து மக்கள் எத்தனையோ பாடுகள் சிரமங்கள், கோஷங்கள் ஆகிய இன்ன பிற முயற்சிகளுக்குப் பிறகும் அந்த ஆரம்ப நிலையிலேயே இருந்துவிடுவதற்கான ஒரு குறியீடாக இதை நான் கொள்ளுகின்றேன். விக்கித்துப்போய் நிற்கும் நிலை. அக்கிரமம் தான் அநியாயம்தான் என்று தெரிந்தாலும் அந்த நாலு மாடிக்கட்டிடத்தைப் போல் - ஒரு ஜடப்பொருளாய் நகைத்து மழுப்பிக் கொள்வதைத் தவிர என்ன செய்துவிட முடிகிறது என்ன செய்துவிட முடிந்தது!
நூறு நூற்றைம்பது வருடம் என்று வாழ்ந்து இரண்டு மூன்று பரம்பரை கண்டுவிட்ட பின்பும் வந்தது போலவே வெறும் கையும் தானுமாகக் கப்பல் ஏறவில்லையா, ஆரம்பித்தது போலவே!
|ప్లో ජීඝig 2OO9

'பிரசவக்காசு" என்னும் பரிபூரணனின் கதையும் இதேபோல், சன்னாசி சிலையாக நின்றான் என்று ஆரம்பித்து சன்னாசி சிலையாக நின்றான் என்றே முடிகிறது. இதுவும் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற கதை. தெளிவத்தை ஜோசப் தான் அந்தப் பெயரில் கதை எழுதி பரிசுவாங்கியதாக ஒரு கதை அடிபட்டது. பரிபூரணன் பிறகும் தன்னுடைய சிறுகதைகளுக்குப் பரிசுபெற்றவர். ‘ஒரு நாய் தன்வாலைப்பிடிக்கிறது’ என்னும் மல்லிகைக் கதைக்குத் தகவம் பரிசினையும் பெற்றார். ஒரு அருமையான மரபுக்கவிஞர். பரிபூரணனுடனான ஒரு பேட்டியில் உங்களுடைய கதைகள் தெளிவத்தையின் கதைகள் போல் இருக்கின்றனவே என்னும் காவலூர் ஜெகநாதனின் கேள்விக்கு அவர் அளித்த பதில் நான் யாரை கூடுதலாக வாசிக்கின்றேனோ அவருடைய எழுத்தின் தாக்கம் என்னுடையதில் பிரதிபலிக் கும்தானே. நான் அவருடைய கதைகளைத்தான் கூடுதலாக வாசிக்கின்றேன். என்பதாகும். பரிபூரணன் தெளிவத்தையின் கடைசித் தம்பி என்பது வேறு கதை.
என்னுடைய படைப்புக்களில் நான் கூடுதலாக வாசிக்கும் தெளிவத்தை மின் நடை தவிர்க்க முடியாமல் இருந்துவிடலாம் என்று நூளை சண்முகநாதன் பூரணியில் குறிப்பிடுகின்றார். தன்னுடைய "கவ்வாத்து’ என்னும் சிறுகதைக்கான விளக்கக் குறிப்பில், நான் கதை எழுதத் தொடங்குமுன் என்.எஸ்.எம் அல்லது தெளிவத்தையின் ஏதாவதொரு கதையை வாசிப்பேன் என்று மனம் திறந்து கூறியுள்ளார். பல பரிசில்களும் பாராட்டுக்களும் பெற்றுள்ள மாத்தளை வடிவேலன். பிரசுரத்துக்காக அனுப்புவதற்குமுன் என்னுடைய கதைகளை என்எஸ்எம்மிடம் காட்டி ஆலோசனைகள் பெறும் வழக்கம் உள்ளவன் நான் என்று கூறுகின்றவர் சாகித்திய விருதுபெற்ற மலரன்பன்.
மலையகத்திலிருந்து எழுந்த படைப்புக்கள் கொழும்பையும் மற்றப் பிரதேசங்களையுமே பிரசுரத்துக்காக நம்பி இருக்கவேண்டிய நாட்கள் அவை, இப்போதும் ஏறத்தாழ அப்படித்தான்; என்றாலும் இந்த ஆரம்பப் படைப்பாளிகள் பட்ட அனுபவங்கள் தனியானவை.
“இது தான் மலைநாடு, இதுதான் அவர்களது வசிப்பிடம் இதுதான் அவர்களுடைய மொழி. வாழ்நிலை” என்று ஒவ்வொன்றையும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி. புரியவைத்து. பழக்கப்படுத்தி. ராமையாவின் ஒரு கதையில் வரும் சம்பாஷனை இது. “ஏலே நில்லு, எந்ந கொப்பன் என்னமோ புகாரு பண்ணுறான்.”சம்பளம் எடுத்தால் வீட்டுக்குக் கொடுப்பதில்லை என்று பேரனைக் கண்டிக்கும் தாத்தாவின் ஆரம்பம் இது. டி மனமும் தானுமாக நின்ற பேரனையும் அவன் தாத்தாவுக்குப் பதிலளித்த விதமும் கிழவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் போகும் திசையைப் பார்த்துப் பொருமுகின்றான். “என்ன் அடக்க ஒடுக்கம் முருகம், முருகம்” என்று. (அடுத்த இதழில் தொடரும்.)

Page 24
இலங்கையின் ஆற்றல்மிக்க மூத்த படைப்பாளிகள் பலரை தமிழ்கூறு நல்லுலகின் இளைய தலைமுறை இனம்கண்டுகொள்ளாமல் அல்லது அறியாமல் இருக்கிறது. ஈழத்து இலக்கிய விருட்சத்தின் வேர்களாகவும் விழுதுகளாகவும் விளங்கும் இத்தகையோரை இளைய சமுதாயத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கில் “வேரும் விழுதும்’ எனும் இப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கலாபூஷணம் சிவநெறிச் செம்மல் வை,இநவரத விநாயகமுர்த்தி
சிவநெறிச் செம்மல் வை.அநவரதவிநாயகமூர்த்தி 縫_韃 அவர்கள் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சமயம், வரலாறு, ஆராய்ச்சி, சிறுகதை, விமர்சனம், இலக்கியம் என பல துறைகளிலும் எழுதி வருபவர். தமிழகத்தில் 'கல்கி கிருஸ்ண மூர்த்தியினால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஆரம்பகால உறுப்பினராயும் இருந்துள்ளார்.
31.08.1923 இல் யாழ்ப்பாணத்தில் இணுவில் கிராமத்தில் வைத்திய லிங்கம் - செல்லம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை இணுவில் பூரீ அம்பிகைபாகர் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் (தற்போது இணுவில் இந்துக்கல்லூரி) கற்றார். பின் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் உயர்கல்வி யைப் பெற்றார். யாழ் இந்துக்கல்லூரியில் பயிலும்போது London Marticulation Exam பாடத்திட்டத்திற்கேற்ப நடாத்தப்பட்ட விஷேட பரீட்சையில் தமிழ்மொழி, ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியம், கணிதம் ஆகிய பாடங்களில் அதி விசேட சித்திபெற்றார். அத்துடன் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் வித்துவான் முதலாவது தேர்வுப்
பரீட்சையிலும் சித்தியடைந்தார்.
யாழ் இந்துக்கல்லூரியில் 1939இல் உயர்தரவகுப்பு மாணவனாக இருந்தவேளை கல்லூரிச் சஞ்சிகையான இந்து இளைஞன் இல் அந்தி மாலைக்காட்சி எனும் கட்டுரையை எழுதியதன் மூலம் எழுத்து லகில் காலடி எடுத்து வைத்த இவர் இதுவரை பத்து நூல்களை வெளி யிட்டு தற்போது எண்பத்தைந்து வயதைக் கடந்த நிலையிலும் பதினோ
 
 
 
 
 
 
 
 
 

ராவது நூலான 'ஆனந்த நடனம்’ எனும் நூலை எழுதிக் கொண்டிருக் கிறார். ‘தமிழர் வாழ்வில் இலக்கியங்கள் சுட்டும் விழுமியங்கள்” எனும் நூலும் வெளிவரவுள்ளது. முதுமையிலும் சுறுசுறுப்பானவர்.
1944 இல் அரசாங்க சேவையில் எழுதுவினைஞராகச் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வுபெற்று இறுதியாகக் கல்வி அமைச்சில் நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றி 1983இல் ஓய்வு பெற்றார்.
1954 ஏப்ரல் - 1956 ஏப்ரல் காலப்பகுதியில் "உதயம்” என்ற மாத சஞ்சிகையையும் கெளரவ ஆசிரியராக இருந்து வெளியிட்டார். மேலும் இந்து சாதனம், ஈழகேசரி, வீரகேசரி, தினகரன், சுதந்திரன், சமூகத் தொண்டன், கலைச்செல்வி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவரது கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை வானொலியிலும் இவரது கட்டுரைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்புப் பாடப்புத்தகமான 'திரிவேணித் தமிழ்ச் செல்வம்’ எனும் நூலில் இவரது ‘நயம்படவுரை” எனும் கட்டுரை இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும் தனது சொந்தப் பெயரிலும் ‘இணுைவை முர்த்தி'எனும் புனைபெயரிலும் ஆக்கங்களைப் படைத்துள்ளார்.
1948 - 1951 காலப்பகுதியில் வத்தளை - உணுப்பிட்டி இந்து சன்மார்க்க சங்கத்தின் உதவிச் செயலாளராகவும், கல்வியமைச்சின் இந்து மன்றத்தின் நிர்வாக உறுப்பினர் பொருளாளர்செயலாளர்துணைத் தலைவர் தலைவராகவும் சமய, சமூகப்பணிகளை ஆற்றியுள்ள இவர் தற்போது சர்வதேச சமய சுதந்திரத்திற்கான நிறுவனத்தின் (International Association for Religious Freedom). Glassruptibly Slfosair gradars தலைவராகவும் உள்ளார். •
1956 இல் திருநெல்வேலியைச் சேர்ந்த அருளம்பலம் சிவயோகம் எனும் ஆசிரியை வாழ்க்கைத்துணைவியானார். இரு புதல்வர்களும் ஒரு புதல்வியும் உள்ளனர்.
66) ബൈബL பக்ச நூல்கள்
1. நவராத்திரியும் கலைமகள் வழிபாடும் (1975) (கல்வி அமைச்சின்
இந்து மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டது)
2. கல்விச் செல்வி (1976) (கல்வி அமைச்சின் இந்து மன்றம்
வெளியிட்ட சிறப்பு மலர்)

Page 25
10.
நக்கீரர் நன்முருகாற்றுப்படை (1978) நூல்நிலையத்திற்குரிய புத்தக மாக கல்வி நூற்பிரசுர ஆலோசனைச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது)
யாழ்ப்பாணம் திருநெல்வேலி அருள்மிகு ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வரலாறு (1994)
தேவியர் மூவர் தோத்திரப் பாடல்கள் (1997) சிவயோக சுவாமிகளும் அவர் அருளிய போதனைகளும் (1998)
திருநெல்வேலி பழங்கிணற்றடி அருள்மிகு ரீ வீரகத்தி விநாயகர்
ஆலய வரலாறு (இந்து சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக் களத்தின் பரிசு பெற்றது)
சிவ நெறிச் சிந்தனைகள் (2000)
யாழ்ப்பாணம் இணுவில் அருள்மிகு = பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோயில் (2003)
இலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள் (2004) - சென்னை மணிமேகலைப் பிரசுரம்)
இவரது சமய, சமூகப் பணிகளைப் பாராட்டி 12.02.1995ல் நல்லை
திருஞானசம்மந்தர் ஆதீன இரண்டாவது குரு மஹா சந்தானம் பூரீலயூரீ சோமசுந்தர தேசிக ஞான சம்மந்த பரமாச்சார்ய சுவாமி அவர்களால் ‘சிவநெறிச் செம்மல்’ எனும் விருது வழங்கிக் கெளர விக்கப்பட்டார்.
22.01.2005 அன்று கொழும்பு ஜோண் டி சில்வா அரங்கில் நடைபெற்ற விழாவில் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கெளரவ விஜித ஹேரத் அவர்களால் கலாசார அலுவல்கள் அமைச்சு வழங்கிய “கலாபூஷணம்’ விருது அளிக்கப்பட்டார்.
இந்தியா டெல்லியில் அமைந்துள்ள ASAINTERNATIONAL என்ற நிறுவனம் 1984ம் ஆண்டில் தொகுத்து வெளியிட்ட "LEARNEDINDIA எனும் நூலில் அநவரதவிநாயகமூர்த்தி (இணுவை மூர்த்தி) அவர்களின் சமய, சமூக, இலக்கியப் பணிகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
19ம் நூற்றாண்டில் ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களில் ஒருவரான
தணிகைப் புராண உரையாசிரியர் மஹாவித்துவான் பொன்,அம்பிகை
එyū 2OO9

பாகர் அவர்களின் புதல்வரே பெரியார் வை. அநவரத விநாயகமூர்த்தி யின் தந்தை இயற்றமிழ் ஆசிரியர் அகவைத்தியலிங்கம் அவர்கள். ஆதலால் அநவரதவிநாயகமூர்த்தி அவர்கள் மரபுத் தமிழில் துறைபோனவர். ஆழ்ந்த தமிழறிவு, மரபிலக்கியப் பயிற்சி, சமயப் புலமை, வரலாற்று ஞானம் அனைத்தும் வாய்க்கப்பெற்ற மூத்த தலைமுறை எழுத்தாளர்.
தமிழ்நாடு மணிமேகலைப் பிரசுர நிர்வாகி திரு.ரவி தமிழ்வாணன் அவர்கள் “இணுைவை முர்த்தியின் இலக்கியச் சமயப் பணிகள்” எனும் தலைப்பில் இவரைப்பற்றிய நூலொன்றிணை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அகவை எண்பத்தாறை நெருங்கிவிட்ட இப்பெரியார் இன்னும் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து எழுத்துப்பணி செய்ய செங்கதிர் வாழ்த்தி மகிழ்கிறது.
r
-செங்கததிரோனர்
தமிழ்நாட்டிலிருந்துவெளிவரும்பாலம்’ மாத இதழ் சர்வதேசரீதியாக நடாத்திய வல்லிக் கண்ணன் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டியில் ஈழத்து எழுத்தாளர் நீபி.அருளானந்தம் அவர்கள் எழுதிய "இரத்தம் கிளர்த்தும் முள்முடி’ எனும் சிறுகதை முதல் பரிசு பெற்றிருந்தது. அதற்கான பரிசை அண்மையில் (06.06.2009) தமிழகம் சென்றிருந்த நீயி அருளனந்தம் அவர்கள் இந்தியாவின் ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளம் 'பாலம்’ சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியருமான திருஜெயகாந்தன் அவர்களிடமிருந்து பெற்றர்.
-ل- 47 இநிதிர்
එy's 2OO2

Page 26
தொடர் நாவல்
புகையிரதமும் திடீரெனப் போது நேரம் இரண்டு முப்பதைக் பிரயோகிக்கப்பட்ட தடுப்பு அழுத்தி காட்டியது. புகையிரத நிலையத் யால் தனது வேகத்தை மட்டுப்படுத்த, தில் அவ்வளவு மக்கள் கூட்டம் குலுங்கியபடி புகையிரதமும் ஒய் காணப்படவில்லை. எவரும் இறங்கி வுக்கு வருகிறது. பழைய நினைவுக யதாகத் தெரியவில்லை. ஒரு சிலர் ளில் சஞ்சரித்த வண்ணம் இருந்த மட்டுமே ஏறிக்கொள்ள உடனடியா ரகுவின் எண்ணக்கோர்வையானது கப் புகையிரதமும் நகர ஆரம்பித் அறுபட அவனும் சுயநினைவுக்கு தது. வருகிறான். சுற்றுமுற்றும் அவன் கண் o கள் துழாவுகின்றன. அருகிலிருந்த நித்திரையின்மையால் தனது நண்பனை உற்றுநோக்குகின்றான். கண்கள் எரிச்சல் எடுப்பதை ரகு கணேசனும் எதுவும் அறியாதவன் உணர்ந்துகொண்டான். அவன் தான் போல ஆழ்ந்த உறக்கத்தில் கிடப்ப நித்திரையில் இருக்கவில்லையே! தைக் காண்கின்றான். பழைய நினைவுகளிலல்லவா மூழ் |கியிருந்தான். மீண்டும் கண்களை வெளிப்புறமாக பார்வையை ரகு மூடிக்கொண்டான். புகையிரத ஒருசில விநாடிகள் வீசுகிறான் ரகு. மும் ஆர்முடுக ஆரம்பித்தது. அவனது அது ஒரு புகையிரத நிலையமாக நினைவுகளும் மீண்டும் ஆரம்பமாகி இருப்பதைத் தெரிந்துகொண்டான். அவனை இழுத்துச் செல்லலாயிற்று. கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்த O O O g|g:
SBg 2009
 

பாடசாலையை விட்டு வீட் | அவனால் நம்பவே முடிய டுக்கு வந்த ரகுவின் எண்ணங்கள் | வில்லை. வழமைக்கு மாறாகச் செங் யாவும் செங்கமலத்தின் நடவடிக்கை I கமலம் வகுப்பறையுள் ஏற்கனவே களைச் சூழவே ஆய்வு செய்துகொண் I அமர்ந்திருந்தாள். பொதுவாக பாட டிருந்தது. தனது வேண்டுகோளை சாலை ஆரம்பிப்பதற்குப் பதினைந்து ஏற்றுக்கொண்டாளா? அல்லது நிரா நிமிடங்கள் உள்ளபோதுதான் அவள் கரித்து விட்டாளா? என்ற வினா தரிசனம் பாடசாலையில் இருக்கும். அடிக்கடி வந்து அவனைத் தொந் இது ரகுவுக்கு ஏற்கனவே தெரிந்தி தரவு செய்துகொண்டிருந்தது. எதுவும் ருந்தது. ஆனால் இன்று பாடசாலை புரியவில்லை அவனுக்கு. இருப்பினும் யில் அவளது தரிசனம் இவ்வளவு அவள் வகுப்பறையை விட்டு வெளி வெள்ளெனவே இருந்ததை அவனால் யேறிய போது தன்னைத் திரும்பிப் நம்பமுடியவில்லை. வகுப்பறையி பார்த்தாளே! அது ஏன்? அதற்கான னுள் நான் நுழையும் சத்தம் அவளை காரணம் யாது? தனக்கு பச்சைக் தலை நிமிர வைத்தது. கொடி காட்டவா அப்படித் திரும்பிப் பார்த்தாள் என்ற ஓர் எண்ணமும் நிமிர்ந்து பார்த்துவிட்டு, ஏற் இடைக்கிடை தோன்றி அவன் உள் கனவே மேசைமீது விரித்துக் கிடந்த ளத்துக்கு நெருடல் கொடுத்துக் புத்தகத்தினுள் தலையைப் புதைத் கொண்டிருந்தது. துக் கொண்டாள். நானும் எனது இருக்கையை அடைந்தேன். என்னுள்
இப்படியாக பல வினாக்க ! ஏதோ ஓர் உணர்வு தூண்டிக்கொண் ளும், ஏக்கத்தவிப்புகளுமாக அன் டிருந்தது. துணிவுடன் நானும் எனது றைய இரவு அவனுக்குக் கழிந்து இருக்கையை விட்டெழுந்தேன். அவ போனது. மறுநாள் மிகவும் வெள்ளெ 1ளுக்கு அணித்தாகச் சென்றேன். னவே பாடசாலைக்குப் பறப்பட்டுவிட் 1“செங்கமலம்." அழைத்தேன். டான் ரகு. செங்கமலத்தைக் காண | எம்.” என்றவாறு அவள் தலை லாம், பேசலாம் என்ற நம்பிக்கையு நிமிர்ந்து திரும்பினாள். டன் அவன் புறப்பட்டுப்போனான். பாட “செங்கமலம் நேற்று நான் உன்னி சாலைக்குள் அவன் நுழைந்த போது டம் வைத்த எனது வேண்டுகோளை ஓரிரு மாணவரகளைத தவிர வேறெ ஏற்றுக்கொண்டாயா? துணிந்து நான் வரும் சமூகமளித்திருக்கவில்லை. இரு பாடசாலையும் ஆரவாரமின்றி அமை தியாகக் கிடந்தது. தனது வகுப்ப | “ரகு! உங்கள் வேண்டு றையை நோக்கி அவன் கால்கள் கோளை ஏற்றுக்கொள்வதா அல்லது விரைந்தன. வகுப்பறையினுள் அவன் நிராகரிப்பதா என்ற போராட்டத்தில் நுழைந்த போது அவன் கண்ட்காட்சி உள்ளேன். காரணம் எனது குடும்பத் அவனுக்கு அதிர்ச்சியையும், ஆனந் தின் சமூகநிலை, பொருளாதாரநிலை தத்தையும் கொடுப்பதாக இருந்தது. உங்களுக்குத் தெரியும்தானே? இந்த

Page 27
நிலையில் எங்கள் காதலை உங் "செங்கமலம் ஒன்றுமட்டும் கள் வீட்டார், உங்கள் சமூகம் ஏற் என்னால் உறுதியாகக் கூறமுடியும். றுக்கொள்ளுமா? இது நடைபெறக் காதல் என்று கூறி ஏமாற்றும் பிரகி கூடியதா? இதை நினைக்கும் போது | ருதி அல்ல நான். எனது செல்வம் தான் என்னை பயம் கெளவிக் சொந்தம் எல்லாவற்றையும் உனக் கொள்கிறது" தயங்கித் தயங்கி காகத் தியாகம் செய்யக் காத்திருக் செங்கமலம் பதிலளித்தாள். 1 கின்றேன். சமூக அந்தஸ்து, சாதி | வேறுபாடு இவையெல்லாம் எமது "செங்கமலம்! நாமிருவரும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தள தான் வாழப்போகிறவர்கள். சமுதா | வில் பெரிதாக அனுசரிக்கப்படுவ யத்தைப்பற்றிக் கவலைப்படவேண் தில்லை. வளர்ந்துவரும் இளம் சமு டியதில்லை. உன்னை எனது வருங் தாயத்திற்கிடையில் பிளவை ஏற்ப கால துணைவியாக ஏற்றுக்கொண்டுத்தவென்றே இன்றும் வர்க்கபேத டால் அதுவே எனக்கு ஓர் பெரிய மிச்ச சொச்சங்களை வளர்த்துக் அதிர்ஷ்டம் என நினைக்கின்றேன்" கொண்டிருக்கின்றார்கள் சில பழைய ரகு அவளுக்குத் தெம்பூட்டினான். | பத்தாம் பசலிகள், சமூகத்தின் எந்த "ரகு! நீங்கள் பணக்காரக் குடும்பத் நெருக்குதல்களுக்கும் முகம்கொ துக்கு வாரிசானவர். எத்தனையோ டுக்க நான் தயாராக உள்ளேன். நிலபுலங்களுக்குச் சொந்தக்காரர். உனது சம்மதம் மட்டும் இருந்தால் எனது தந்தையோ உங்கள் வயலில் போதும். உன்னைக் கைப்பிடிக்கும். வேலைசெய்து அன்றாடம் பிழைப்பு அந்த நாளுக்காகக் காத்திருக்கத் நடாத்தும் ஓர் குடிமகன். அதுமட்டு தயாராக இருக்கிறேன்.” ரகு போ
உயர்குடிப்பிறப்புடையவர். நாங்கள் “ரகு போடியாருக்கும் தொழிலாளிக் அப்படியல்ல. இந்த நிலையில் நான் கும் பணத்திலிலுள்ள வேறுபாட் எனது மனதில் வீண் எண்ணங்க டைத் தவிர வேறு எதில் வேறுபாடு ளையும் சபலங்களையும் வளர்த்துக் காணப்படுகின்றது. இந்தச் சமூகம் கொள்ள முடியுமா? மலையும் மடு அடிப்படையில் பொருளாதாரத்தை வும் ஒன்றுசேர முடியுமா? வானத்து வைத்தே வர்க்க பேதங்களை அம்புலியை கையில் வைத்து வளர்த்து வந்துகொண்டிருக்கின்றது. விளையாட விரும்பும் குழந்தையின் | மதங்கள் ஒருபுறம் சமூகத்தைக் கூறு ஆசையைப் போலத்தான் எமது போட மொழி, இனம், குலம், சாதி ஆசைகளும் நிராசைகளாகிவிடும். i என்பவை சமூக ஒற்றுமையைச் சீர ஏமாற்றமும் துன்பமும்தான் எம் | ழிக்கும் ஆயுதங்களாக இன்று பல போன்ற ஏழைகளுக்கு மிஞ்சும்” குர அரசியல் வாதிகளாலும், பழமைவா லில் ஓர் தளர்வு தென்படச் செங்க திகளாலும் கையில் எடுத்துக் கொள் மலம் கூறி முடித்தாள். | ளப்பட்டிருக்கிறது” தன்னுடைய
ఇజ్

கருத்தையும் அறிவுபூர்வமாகத் தெரிகளை விதைப்பதும் தம் நிலை வித்தாள் செங்கமலம். மறந்த இவ் அகதிகள் புரியும் 1 தொழில்களாக இருப்பதை இன் "ரகு இளம் வயது, *" 1றைய பத்திரிகை வாயிலாக அறிய வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் முடிகிறது" உணர்ச்சிப் பிளம்பாக பருவம் இவைதான் இப்போது எமக்கு பெரிந்து தள்ளினாள் செங்கமலம் முன்னிற்கும். நீங்களும் நானும் "உண்மைதான் செங்கமலம் ஆண் கூறிய கருத்துக்கள் அறிவு பரவ டாண்டு காலமாகத் தமிழர்களாகிய மாகச் சிந்திக்கும் போது சரியான நாம் நமது மக்களிடையே வளர்த்து தாகத் தோன்றும். மேடைப்பேச்சுக் 1வைத்துள்ள வர்க்கபேதங்களும், குச் சிறப்பானதா*** அதற்காக வலிமை குறைந்தவர்கள் செயற்பாட்டு ரீதியில் பார்க்கும்போது சந்திய குருதியும் இடுத்ெதமா * P" 9 9ற்சி" கத் தமிழினத்தையே தமது சொந்த க்கொண்டுள்ளழகத்தின் மண்ணிலிருந்து துரத்தியடித்திருக் எதிர்ப்புகள் முளைவிடும். " கின்றது என நினைக்கிறேன். இயற் ணத்தை, நகரத்தையோவிட கிராமத் கையின் சாபமோ, இறையின் சாப தில்தான் பாரம்பரிய அறியாமைக் மோ தான் இன்று தமிழ்மக்களாகிய கருத்துக்களின் உச்சநிலை அடககு எமக்கு ஏற்பட்டுள்ள பேரவலங்க ரிே***** 1ளுக்கு காரணமாக இருக்கமுடியும் உளளனர. அவரகள அடிமைததனத என்று என் உள்ளுணர்வு கூறுகிறது" தையும, அடககுமுறைகளையும ரகுவும் தன் ளு ரிப்படுத்தி பாவித்து ஆண்டான் அடிமை போன்ற னான். ருத வேறுபாடுகளைக் கட்டிக்காத்து சகல சுகபோகங்களையும் துய்க்க “இந்தப் பிண்ணனியில்தான் முடியும் என்ற நிலைப்பாடு உள்ளவர் எங்கள் காதலும் நிறைவேறுமா கள். இவர்களை எதிர்த்து நாம் என்ற எண்ணம் என்னைத் தடுமாற வெற்றிபெறுவது மிகவும் கடினம். வைத்துக்கொண்டிருக்கிறது. தேவை கருங்கல் பாறையைக் கம்புகொண்டு |யற்ற எதிர்பார்ப்புகள், வளர்த்துக் உடைப்பது போலத்தான் இருக்கும். | கொள்ளும் ஆசைகள் எல்லாம் நமக்கு இவர்கள் இங்கு மட்டுமல்ல தாம் நாமே துன்பத்தை ஏற்படுத்தும் கரு அகதிகளாகச் சென்று வசிக்கும் விகளாக உள்ளன” தத்துவார்த்த வெளிநாடுகளில் கூட பாரம்பரிய | மாகப் பதிலளித்தாள் செங்கமலம். பூர்வத்தன்மையை கட்டிக்காக்கவே “செங்கமலம்! எனக்கு நீ உனக்கு முயல்கின்றனர். வெளிநாடுகளில் நான் என்று உறுதிகொள்வோம். பிரதேச வாதத்தை வளர்த்து ஒரு இதை என்றும் மாறாது பொறுப்புடன் வரையொருவர் கொலைசெய்வதும், பேணிக்கொள்வோம். அதற்காகக் சாதியத்தை வளர்த்து வேறுபாடுகாதலர் என்று பட்டம் தடிக்கொள்
వాళ్ల

Page 28
ளவோ, வெளியே காட்டிக்கொள் ஏதும் உண்மை இருக்கிறதா? கணே ளவோ தேவையில்லை. விரைவில் 1 சன் துணிந்து ரகுவிடம் கேட்டான். படிப்பை முடித்து நான் வேலை 4. யொன்றைத் தேடிக்கொள்வேன். | நண்பா 6905 R63). D பெண் கிடைத்ததும் உன் கரம் பற்றுவேன். இறும் நல்லி நண்பர்களாக இருக்க என்னை நீ நம்பலாம். பெற்ற தாயின் முடியாதா? ஒரு ஆணும பெண்ணும் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன்" கதைததுப் பழகுவதைக கண்டவுட ரகு உணர்ச்சிவசப்பட்டு கூறிவிட்டுi னேயே நம்ம சமுதாயம் பழிசுமத்து வகுப்பறையை விட்டு வெளியேறி வதற்கென்றே காத்திருக்கிறது னான். தனது உள்ளக்கிடக்கையை மறைத்
* . a துக் கூறினான் ரகு. செங்கமலத்தின் கண்கள் அவன் போவதையே உற்று நோக் “எனக்கும் அப்போதே ஒரு கிக் கொண்டிருந்தது. அவள் மனதில் சந்தேகம் இருந்தது. ஆனால் இது ஒருநிலையான முடிவெடுக்க முடி பற்றிக் கேட்பதற்கான சந்தர்ப்பத்தை யாமல் தவித்தாள். இருப்பினும் அவள் எதிர்பார்த்திருந்தேன்” கணேசன் ஆழ்மனதில் ஒரு நம்பிக்கை துளிர் கூறினான். விடுவதை உணர்ந்தாள். எப்படியிருப் a. ه பினும் தற்போது தனது கவனத் இப்படியான வீண்வதந்தி தைக் கல்வியில் வைத்திருப்பதே களால் சிலரது வாழ்க்கையில் கல்வி சிறந்தது என்று உறுதிபூண்டாள். தடைப்படும் சந்தர்ப்பம் கூட ஏற்பட அதன்மூலம் சமூக அந்தஸ்தில் | லாம்" ரகு மனம் வருந்தக் கூறினான். உயர்நிலையை அடையமுடியுமென “சிறந்த அறிவும், புத்திநுட்பமும் நம்பினாள். பாடசாலை நாட்களும் கொண்ட ஒரு நண்பியை இவர்களுக் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் காக இழக்கமுடியாது கணேசா. செங்கமலமும் ரகுவும் எவ்வித இருப்பினும் நான் இனி சற்று எச்சரிக் மனச் சபலங்களுமின்றி பழைய கையுடன் நடந்து கொள்கிறேன்" ரகு மாதிரி நண்பர்களாகவே பழகினர். பதிலளித்தான். ஆனால் வகுப்பிலுள்ள மற்றைய “எதற்கும் நீ செங்கமலத் மாணவர்கள் இவர்களுக்கிடையில் துடன் பேசுவதைக் குறைத்துக் ஏதாவது இருக்குமா என ஒரு சந்தே கொண்டால் நல்லது' கணேசன் கத்தை மனதுக்குள்ளேயே வைத்தி அன்பாய்க் கூறினான். ருந்தனர். இவனது நண்பனாகிய கணேசன் ஒருநாள், “ரகு! உனக்கும் "உடனடியாகக் குறைத்தால் செங்கமலத்துக்குமிடையில் ஏதோ | அவள் என்ன நினைப்பாளோ தெரி “கிசு கிசு" இருப்பதாக கதை யாது. படிப்படியாகத்தான் அதைச் யொன்று உலாவருவதை என்னால் செய்ய வேண்டும் கணேசா” ரகு அவதானிக்க முடிகிறது. அதில் கூறினான். (தொடரும்.)

பேரம்பலத்திற்கு பெரிய் -
களோடு வந்துகொண்டிருக்கும் அவ ரது லொறி கொட்டாஞ்சேனையைக் கடந்து, மருதானையையும் கடந்து, மேற்கொண்டு பயணித்துக் கொண்டி ருக்கும் இடங்கள் வலுஜோர் நாலா பக்கமும் பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டு வருகின்றார் பேரம்பலம்.
கறுவாத்தோட்டம் - பம்பலப்பிட்டி இப்படியான இடங்கள் உயர்தரம் பேரம் பலத்திற்கு மனம் இருப்புக்கொள்ள வில்லை. அவரின் மனக்குதிரை தாவிப் பாய்ந்து,நான் மகனைB.SC,MSC எனப் படிப்பித்தது நல்லாகப்போச்சு. அது R வும் வெள்ளவத்தையில பெண்ணெடுத்தது இன்னம் திறம் அதைவிடப்பொருத் தம் சம்மந்தி வியாபாரம், வசதியானவர். வீடு குடுத்திருக்கிறார். எல்லாவற்றை யும் விடத்திறம் சம்பந்தியின் மனம், அவர் இனி ஒண்டுக்கும் யோசிக்கத் தேவையில்லை. ஏதேன் என்னவேன் எண்டால் நாங்க இருக்கிறம். சொல் லாமல் பறையாமல் எங்கடை வீட்டுக்கு வரலாம். இப்படி என்னன்னவோ வாக்குக் கொடுத்ததை இப்போது பேரம்பலம் நினைத்து நினைத்து அகம் மகிழ்கிறார்.
பேரம்பலத்தின் மனம் இன்னும் கரைபுரண்டோடுது. இனி ராஜயோகம் தான் - வேளைக்கு வேளை தேநீர் - அறுசுவை தின்பண்டம் - செளகரிய வாழ்க்கை எனக் கனாக்காணும் வேளை நடப்புக் காட்டிய கொட்டாஞ்சேனை வீட்டுக்காரனும் கொளுவல் வந்தவுடன் வீட்டைக்காலிபண்ணி என்ரை எழுப் பத்தைக் காட்டிப்போட்டன் எனவும் புளகாங்கிதம் அடைகிறார்.
ஹோல் றோட்டில் பயனித்த சாமான் லொறி, மெயின்றோட்டை விட்டி றங்கி அந்த குறுக்கு றோட்டில் சிறிது தூரம் பயணித்து, அழகான வீட்டு வாசலில் நிற்கிறது.
லொறி நிற்கமுன் குதித்திறங்கிய பேரம்பலம், “தம்பி சிவா, தம்பி சிவா’ என சத்தம் வைக்கிறார்.
“ஆரது? அங்கை என்ன சத்தம்? சிவகுமார் வீட்டில் இல்லை” என வீட்டி னுள்ளிருந்து சத்தம் வந்தது.
53
e.g. 2009

Page 29
சத்தத்தைத் தொடர்ந்து பேரம்பலத்தின் சம்பந்தி துரைசிங்கம் பிரசன்ன ρπ6υτιτύ.
"நான் எங்கடை கொட்டாஞ்சேனை வாடகை வீட்டை விட்டிட்டு சாமான் சக்கட்டையோடை வந்திட்டன். சாமான் இறக்க கொஞ்சம் உதவி செய்விங்க ளென்டால் பெரிய ஆறுதலாக இருக்கும்" - பேரம்பலம் வேண்டுகிறார்.
"இஞ்சை எங்கடை வீட்டிலை சாமான் வைக்க இடமில்லையே” - சம்பந்தி எடுத்தெறிந்து பேசுகிறார். ... "
“என்ன சம்பந்தி? வீட்டிற்கு நோட்டீஸ் குடுத்திட்டு, ஆள்பேருக்கும் சொல்லிப்போட்டு வெளிக்கிட்டு வந்திட்டம். மசினியும் இரண்டு பிள்ளைக ளும் பின்னாலை ஒட்டோவில வருகினம்”
“அதுக்கு நான் இப்ப என்ன செய்ய? மூன்டறை சின்ன வீடு இது” “அப்ப நான் என்ன செய்வது? எங்க போவது?” “எங்கையெண்டாலும் போங்கோ’ - யாவும் கற்பனையல்ல,
ܠܐ
கர்ப்பூர மேனியல்லோ மாது
ஆறிலொரு சாவுவரும் நூறிலொரு சாவுவரும் ஆரறி வார்விளை யாட்டு - பாரிலொரு மேடையொன்றைப் போட்டுவிட்டு ஆடுகின்ற ஆட்டமதைப் பாடையிலே கட்டிமெள்ளத் தூக்கு
மேல்மணக்கச் செண்டுகளும் தோல்நிறத்த பெண்டுகளும் கால்வலிக்க ஆடுகிறாய் ஆட்டம் - வால்சுருட்டி தூங்குநிலை வந்தபின்னால் தொட்டவளும் கிட்டவராள் தேவையா உனக்கிந்த வாட்டம்?
குத்துமுலை நிமிர்ந்திருக்க கூர்பிளக்கும் வேல்விழிகள் செத்துவிட்டால் நாறிவிடும் போது- அத்தனையும் பார்த்துநிதம் வேகுகிறாய் பஞ்சனையில் மோதுகிறாய் கர்ப்பூரமேனியல்லோ மாது
மேல்நோக உழவடித்துக் கண்விழித்துக் காத்திருந்து கால்வாயில் தண்ணிவிட்டுப் பார்த்தாய் - வயல்விளைய கண்டவனும் நேரமென்று கதிரறுத்துப் போவானே மண்டூக மாய்நிற்பாய் வேர்த்து.  ി.ീഖിൽ
ఇస్లో
 

பதிவு
* மட்டக்களப்பிலிருந்து க.கிருபாகரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தென்றல்' காலாண்டு சஞ்சிகையின் ஓராண்டு நிறைவு விழா 05.04.2009 அன்று மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் ‘தென்றல் ஆசிரியர் க.கிருபாகரன் தலை மையில் நடைபெற்றது. -
* தினக்குரல்" பத்திரிகையின் கிழக்குமாகாண வெளியீட்டை 23.04.2009 அன்று வெளிக்கொணரும் முகமாக வாசகர்களின் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரை யாடல் 18.04.2009 அன்று மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபக தலைவர் திரு.எஸ்.பி.சாமி அவர்களும் இக்கலந்துரையாடலின் போது சமூகமளித்து விளக்கங்களை அளித்தார்.
* கல்முனை கலை, இலக்கிய நண்பர்களின் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் - 2009, கல்முனை வெஸ்லி உயர்தர பாடசா லையில் 02.05.2009 அன்று திருமதிக.லோகிதராஜா (கல்முனை கலை இலக்கிய நண்பர்கள் அமைப்பின் தலைவர்) தலைமை யில் நடைபெற்றது. பிரதம அதிதியாக அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ. மத்தியூ, எழுத்தாளர் இரா.நாகலிங்கம் (அன்புமணி), கவிஞர் மு.சடாட்சரன் ஆகியோர் கலந்துகொண்டனர். -----
-- F. Sxes
KRÄK.-- ess A is A as as is
* தர்காநகர் படிப்பு வட்டத்தினரால் தர்கா நகரில் கடந்தவருடம் 23.11.2008 அன்று வெளியிடப் பட்ட கலாபூஷணம் கவிஞர் ஏ.இக்பால் அவர் களின் "அயிம்பது வருட இலக்கிய ஆவணம் நூலின் அறிமுக விழா 02.05.2009 அன்று அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் நடைபெற்றது.
* கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் மா.செல்வ ராஜா அவர்களின் மணிவிழா 03.05.2009 அன்று கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத் தில் திரு.காசிபதிநடராசா அவர்களின் தலைமை யில் நடைபெற்றது. “கல்விச்செல்வம்’ எனும் மணி விழாமலரும் வெளியிடப்பெற்றது.

Page 30
* அண்மையில் காலமான மூத்த
女
K>வாய்மொழி இலக்கியமாகப் 'பழமொழிகள் வழக்கிலுள்ளன. பழமொழிகள்
இலக்கியவாதிகளான அமரர் கள் கவிஞர் முத்தழகு, கலாசூரி1 வெற்றிவேல் விநாயகமூர்த்தி ஆகிய இரு எழுத்தாளர்களின் இழப்புக்கான அஞ்சலிக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்|20ஃ oszoos பாட்டில் 10.05.2009 அன்று கல்லடி, மட்டக்களப்பு பாடுமீன் உணவ கத்தில் பாவலர் சாந்திமுஹைதீன் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் முத்தழகு பற்றி திரு.மு.இராஜரெட்ணம் அவர்களும், கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி பற்றி திரு.இரா.தவராஜா அவர்களும் உரையாற்றினர். திருமதி:விஜயலெட்சுமி யோகேஸ்வரநாதனின் ‘மண்டூர் முருகன், கதிர்காமக்கந்தன் பாமாலைகள்” எனும் நூலின் வெளியீட்டு விழாவும் “செங்கதிர்' சஞ்சிகையின் அறிமுகவிழாவும் 31.05.2009 அன்று மண்டுர் ரீ இராமகிருஸ்ண கலாசாரமண்டபத்தில் மண்டுர் கலை இலக்கிய அவையின் ஏற்பாட்டில் தலைவர் கவிஞர் மண்டுர் தேசிகன் தலை மையில் நடைபெற்றது.
வெற்றிவேன் விநாயகமூர்த்தி 15.09,924-1204.2009
ஹட்டன் மதுரத்தமிழ் கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் செங்கதிர்' சஞ்சிகை அறிமுகவிழா 13.06.2009 அன்று ஹட்டன் நகர சபை மண்டபத்தில் கவிஞர் சுமுரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
சிந்தனையைத் தூண்டுபவையாகவும் - அறிவுரை பகர்வனவாகவும் - கருத் தொன்றை மிகக் காத்திரமாகச் சொல்லும் கவிதா நேர்த்தியுடனும் - குறுகச் சொல்லி நிறையப் பொருள்தரும் வடிவினையுடையதாகவும் விளங்குவதை நாம் அறிவோம் நுட்பம், சுருக்கம், விளக்கம், எளிமை என்னும் நான்கினை இலக்கணமாகக் கொண்டது பழமொழி எனத் தொல்காப்பியச் சூத்திரமொன்று கூறும் நாட்டார் இலக்கியத்தின் முதுகெலும்புப் பகுதியாகப் பேசப்படும் இப்பழ மொழிகளை யார் ஆக்கினார்கள் என்பது தெரியாது. அவற்றை நாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப எடுத்தாளுகிறோம். சில பழமொழிகள் கவிதை வரிகளைப் போல இலக்கியச் செழுமையுடன் இலங்குவதைக் காணமுடியும். இத்தகைய பழமொழிப் பயணத்தில் சில புதுமொழிகளைச் செங்கதிர் அவ்வப்போது அறிமு கம் செய்யும் ஆக்குபவர்கள் அவற்றைச் செங்கதிருக்கு அனுப்பி வையுங்கள்
* மருந்துச் செலவைச் சுணக்கிடாதே
திருமணச் செலவைக் கணக்கிடாதே!”
(ஆக்கம் : வேல் அமுதன்)
-ل-
國響
e.g. 2009
 
 

தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை தரும் விடயங்களில் ஒன்று சிலே
டைப் பாடல்கள். இப்பாடல்களில் பெரும்பகுதி காளமேகப் புலவரால்
இயற்றப்பட்டது. “செங்கதிர் வாசகர்க ளின் செவிப்புலன் இன்பம் கருதி காளமேகப் புலவரின் பாடல் ஒன் றைத் தருகின்றேன். புரியவில்லையா யின் விடையும் கீழேயுள்ளது. இயலக் கூடிய அளவில் விடுவிக்க முயற்சி எடுங்கள். அதன்பின்பே விடையை அவதானியுங்கள்.
fleam úum eð:
கொம்பினிலே கொம்பொடிந்தால்
கோ பால் ஈயும் கோயிலிலே ஈ பறந்தால்
கோண்கை சேரும் அம்பிகையின் கை ஒடிந்தால்
பங்கைக் கேட்கும் அம்மானின் கானெடிந்தால்
அருள் பாலிக்கும் கம்பிடையே ஐந்திணைந்தால்
காமன் வில்லாம் காவலிலே காலகன்றால்
காலே யாகும் வம்பிடையே சாவிருந்து நுடமேயானால் வாசமிகு மருந்தாகும்
வகை சொல்வீரே. விடை : *கொம்பு’ என்னும் சொல்லில் “”ெ என்னும் கொம்பு இல்லாவிட்டால் “காம்பு’ ஆகும் காம்பின் மூலம் 'கோ'
వాణిజ్లో
அழைக்கப்படும் பசுமாடு பால் கொடுக்கும்.
*கோவில்” என்னும் சொல்லில் “யி” என்னும் எழுத்து நீக்கிவிட்டால் *கோல் ஆகிவிடும் கோல் - கோன்கை சேரும் - கோன் என்பது அரசனை யும் மாடு மேய்க்கும் மனிதனையும் குறிக்கும். மாடு மேய்க்கும் மனிதனி டம் வெறுங்கோலாய் இருப்பது மன் னவனின் கையில் செங்கோல் ஆகும்.
‘அம்பிகை’ என்னும் சொல்லிலுள்ள
“கை” என்னும் எழுத்து இல்லாவிட் ட்ால் ‘அம்பி’ என்று வரும். அம்பி என்றால் தம்பி தம்பி தனது வாழ் வில் துன்பம் வந்தால் பங்கு கேட் பான் என்பது பொருள்.
அம்மான் என்னும் சொல்லில் ‘ா? என்னும் கால் எழுத்து நீக்கினால்
‘அம்மன்’ என்றாகும். அம்மன்
அருள் பாலிப்பாள். “கம்பு’ என்னும் சொல்லின் இடையே தமிழில் ஐந்து என்று குறிப்பிடப் பயன்படும் தமிழ் எழுத்தாகிய 'ரு' இணைந்தால் கரும்பு ஆகும் கரும்பு காமன் கைவில்லாகும். “காவல் என்னும் பெயரிலே"% என்று தமிழில் குறிக்கப்பயன்படுத்தும் "வ" என்னும் எழுத்து அகன்றுவிட்டால் வெறும் கால்” தான் மிஞ்சும். “வம்பு’ என்னும் சொல்லினிடையே “சா? என்னும் எழுத்து இருந்து அதற்குக் (*ா”) இல்லாமல் முடமாகி வெறும் "ச" மட்டும் நுழைந்தால் ‘வசம்பு’ என் றாகும். வசம்பு வாசனை மிக்க தமிழ் மூலிகை மருந்து.
திக்கவல் சி. கர்ப குலசிங்கம்

Page 31
போகும் போதெல்லாம் ஒரேயொரு பொருள் மட்டும் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டும் நேரம் புரியாத ஒரு ஆனந்தம் புதிதாக ஒரு அமைதி - என்னுள் பொசுக்கென்று பிறக்கும்.
எத்தனையோ அலங்காரங்கள் கொண்ட அழகுப் பொருட்களாலும் அழகிய வண்ணங்களினாலான கோயிற் சுவர்களும்
கோபுரங்களும் •-------> அதனுள் குடியிருக்கும் தெய்வங்கள். கோடித் தவமிருந்தும் கவலைகள்
ஓடிப் போனதாகவும் தெரியவில்லை.
புதிதாக வராமலிருந்ததும் இல்லை.
இந்தக் குவலயபீடத்தில் ஆலயம் - ஒரு அழகான சிற்பக்கூடம் - ஒரு அழகான ஓவியக்கூடம் - இங்கு இல்லாத நிம்மதிக்காக இல்லாத இறைவனைத் தேடிவரும் போது எல்லாம் - நான் தேடாத தொடாத அது கண்சிமிட்டும். ஒரக் கண்ணால் அதன் பேரழகை நானும் இரசிப்பேன்.
es 2009
என் இரசிப்பிற்குரிய அந்தப் பொருள் ஐயர் ஒவ்வொரு முறையும் யாகம் செய்யுமுன் அமர்ந்திருக்கும் அழகிய
மரத்தில் செதுக்கப்பட்ட ஆமைக்குற்றி
நான்கு கால்களையும், ஒரு தலையையும் ஒரே சமயத்தில் - தன்
ஆமையைப் போன்று யாகத்தின் முன் ஐம்புலன்களையும் ஐயர் அடக்குவதாகவொரு ஐதீகமாம்.
ஊர்ந்துசெல்லும் கூர்மத்திற்குப் பொன்னாபரணங்கள் பூட்டியது போலழகு
காட்டிநிற்கும் ஐயரின் ஆமைக்குற்றி கோயில் வாசலைக் கடந்து வந்த பின்பும் விடாப்பிடியாய் உட்கார்ந்திருக்கும் ஆழ்மனதில்.
அப்போதெல்லாம் - புத்தி Geostasión Lலெளகீக வாழ்க்கையில் திரும்பாது

இதென்னடா தம்பிமாரே தீத்தக்கரபோல உம்பரப்பட்ட சனமெல்லாம் நிண்டு, என்னவோ புதினம் பார்க்கிற மாதிரிக்கிடக்கு? என்ன நடந்தது? ஆரும் குளத்தில தாண்டு செத்துப் பொயித்தாங்களாமா?
என்ன? பண்டிவெட்டிப் பங்கு போடுறாங்களா? எங்கால உங்களுக்கிந்தப்
O விnேசல வீரக்குழு 9 பண்டி? ஆரு கட்ட? அடடே வெள்ளமயத் தின்னவந்த பண்டிக்கிளைக்குச் சுருக்குவச்சிப் புடிச்தி சதா? அதப்பாக்கிறதுக்கா இவ்வளவு சனக்கிள? safa என்னதானெண்டாலும் சிதம்பரம் நம்மட சணம்' இன்னும் திருந்தல்ல மச்சான் நம்மட ஊரிலy7A நடக்கிநூல்வெட்டுவிழா அறிமுக விழ7{\3ஃN} விமர்சன விழா எண்டு றோட்டுறோட்டா ஸ்பீக் Wష్ణా S. ܫ>
ህ SP
t
கரில அறிவிச்சாலும் ஒரு சனமும் போகாதுகள். * .ويتر இதுவதுப்ேளெWWSத் ருவன் துணிஞ்சி மாசாமாசம் ஒரு புத்தகத்தை வெளியிடுறான் வாங்கிப் பாத்தனிங்களா? படிச்ச s வீங்களா? கேள்வியாவது பட்டிருக்கிறயளா? சிலி
கேள்விப்படயுமில்லயா? சரியாப் போச்சி. இ நாங்களும் படிச்சனாங்கதான், உத்தியோகம் బ్తో பாக்கிறனாங்கதானெனிடு வெளியால சொல்லிராதீங்க. வெக்கக்கேடு.
ஒருவருஷத்துக்கு மேலா ஒழுங்கா வெளிவருகுது. நம்மட ஊருக்குப் பொருத்தமா “செங்கதிர் எண்டு Zட27 பெயர் வைச்சிருக்காங்க. மச்சான் ހަހިހ சிதம்பரம் நீயாவது பாக்கல்லையா?/24 அதுதானே பாத்தன். உனக்கு ஒவ் ச f W, Nསེང་《༢ வொருநாளும் எதையாவது வாசிக்காட்டிப் பத்தியமில்லயே எப்படிப்புத்தகம்? சோக்காயிருக்கென்ன? அம்பது ரூபா வில. நல்ல மலிவும் பொலிவும் நல்ல நல்ல கத, கட்டுர, கவிதெண்டு சொல்லி வேலல்ல.
எல்லாம் நம்மட நம்மட ஊராக்கள்தான் எழுதுறாங்க. "தேன் தேன் தேன் நான் என்னை மறந்தேன்” எண்டொரு பட்டு இப்பெல்லாம் அடிக்கடி றேடியோவில போடுறாங்கெலுவா? அதவிடச் சோக்கான கொம்புத்தேன் மச்சான் செங்கதிரில வாற விசயங்களெல்லாம்.
ఇళ్ల

Page 32
இன்னொண்டு உனக்குத் தெரியுமா சிதம்பரம்? மே மாதம் முதலாம் திகதி நம்மட தொழிலாளர் தினம் வந்தெலுவா? அதுக்கு இஸ்பெசலா மல நாட்டுச் சிறப்பிதழெண்டு வெளியிட்டிருக்கிறாங்க. ச்சா ஸ்பெசலெண்டா ஸ்பெசல்தான் மச்சான். நமக்குத் தெரியாத விசயமெல்லாம் அதில வந்திருக்கு :
நீயென்ன பண்டிறச்சி வாங்க வந்தனியா? இல்லத்தானே? புறகேன் இவடத்த நிண்டு மினக்கெடுறா? வாவன் என்னோட ரெண்டுபேருமாப்போய் ஒரு வருசச் சந்தாவக் கட்டிப்போட்டு வருவம் 750/= ரூபா எனக்குனக்கெல்லாம் பெரிய காசாடா மச்சான்? எவ்வளவத்தான் அறம்புறத்துச் செலவழிக்கிறம். நம்மட ஊரில இருந்து வாற புத்தகத்த உழுத்தாட்டாம நாமதான் மச்சான் உயத்தியுடோனும் என்ன? எங்கபோய் ஆரிட்டக் காசி கட்டுறெண்டு உனக்குத் தெரியாதா? கொழும்பு, கண்டியெண்டுபோய் தரகர்மாருக்கு லெச்சக்கணக்கில காசக்குடுத்து உண்ட ரெண்டு பொடியனுகளையும் வெளியால அனுப்பின உனக்கு இந்த சில்லறக் காசக்கட்டுறதுக்கா வழிதெரியா? நீ பயப்படாம என்னோட வா.
இலக்கம் 19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்புதான் விலாசம். மேல்மாடியெண்ட தும் அஞ்சாம் மாடிநினைப்பு வந்தித்துப் போல. பயப்புடாம வாடா மச்சான். மிதுனன்
ஒரு முன்மாதிரி
இலக்கிய ஆர்வலர் திரு.கே.பொன்னுத்துரை அவர்களின் புதல்வி செல்வப்பிரியா + வசிகரன் திருமண வரவேற்பு நிகழ்வு 07.06.2009 96igi G5éla I6061T6 g(56 sibly flagp6, Shahran Banquet Hall (365 நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்வின் ஒரு அங்கமாக அந்தனி ஜீவா அவர்களினால் தொகுக்கப்பெற்று மலையக வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட குறிஞ்சி தென்னவனின் குறும் பாக்கள் அடங்கிய குறிஞ்சி தென்ன வனின் குறும் பூக் கள்’ எனும் நூல் வெளியிடப் பெற்ற துடன் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு அவை இலவச மாகவும் வழங்கப் பட்டன.
 
 

கிடைத்தது. மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நான் 2003 இல் கொழும்பு, அட்டன், நுவரெலியா, கண்டி பின்னர் A9 ஊடாக யாழ் சென்று வந்தேன். அப்போது அந்தனி ஜீவா முரளிதரன் அறிமுகமானார்கள். மீண்டும் 2006 ஜனவரியில் மத்தியமாகாண தமிழ்ச் சாகித்திய விழாவில் கலந்துகொள்ள நுவரெலியா ந்தேன். நண்பர்கள் அந்தனி ஜீவா, சாரல்நாடன்நன் றயில் ரித்தனர். ஞானம்' இதழிலும் மலேசிய மடல் எழுதி வருகின்றேன். *செங் jo p6zo . சிறப்பிதழ் நன் jusů i ர்ளது. இ
2ழ் இலக்கிய வரலாற்றில் දීර්‍ර්‍ර්‍ර්‍ෂ ர்பான பதி 牙 காணாமற் போய்விடக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க
நான் முன்பு மலேசிய - இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய மாநாடு iறி நடத்தலாம் என்று திட் விட்டு பல ங்கள் எழுதியும், அங்கிருந் (p60D ந்திலிருந்து) ஏற்பாடுகள் விக் ன நடவடிக் e
இருப்பினும் வாய்ப்பிருந்தால் கொழும்பு, அட்டன், நுவரெலியா, கண்டி, மட்டக்களப்பு என சில ஊர்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி இருநாட்டு இலக்கியத்திற்கும் தொடர்புறவை வலுப்பெறச் செய்யலாம்.
- ஆகுரைநாதன் செயலாளர் - மலேசிய தமிழ் எழுத்தார் சங்கம் i No.25, Jalan Bendahara 10/2, Taman Bendahara, 45000 Kuala Selangor, Selangor D.E,
Malaysia. diri. Laših ada Guggg ܚ - காரைதீவில் விபுலாநந்தர் சிலை திறப்பு விழா கோலாகலமான முறையில் நடைபெறுகிறது. அதையொட்டி திருசற்குணம் அவர்களைப்பிரதம ஆசிரியராகக் கொண்டு சிறப்பு மலரொன்று வெளியிடப்படுகிறது. பல்வேறு அறிஞர் பெருமக்களின் அரிய கட்டுரைகள், ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களின்
回*

Page 33
ரின் "கவிநாடு தந்த கவி” எனும் கவிதையும், மகாகவி எழுதிய கவிதையும் பிரசுரமாகின்றன. அத்தோடு "கல்முனைப்பூபால்” என்னும் பெயரில் ஒருவரும் (E605 6.60Jaikipnir. ......... காரேறு முதுர்க்கன்னிமகள் பேரார்வ இன்ப நெகிழ்வில் இணைந்தாள். அதன் விளைவால் கண்டது ஞாலம் கலை" எனும் வரிகள் எனக்குத் தெரிகின்றன. இவ்வாறு எழுதிய கல்முனைப்பூபால் மீது எனக்கு அபிமானம் வருகின்றது. இவர் யார்? யான் பிறந்த மண்ணில் தோன்றியிருக்கும் இக்கவிஞரைச் சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்புக் கிடைக் காதா என்ற ஆதங்கம் வருகின்றது.
அப்போதெல்லாம் யானும் கவிதை எழுத ஆரம்பித்து சில கவிதைகள் சஞ்சிகை களிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியும் இருந்தன. வீரகேசரி மாணவர் உலகில் விஞ்ஞான அடிப்படையிலான கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த யான் வானொலி மஞ்சரியில் "கொழும்பு சென்றேன்" எனும் நகைச்சுவைக் குறுங்காவியமொன் றையும் எழுதியிருந்தேன் கமுதம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராயிருந்த 1973/74காலப்பகுதி அது.
கல்முனை எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஒன்று கூடிக் கவியரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அக்கவியரங்கில் கலந்து கொள்ளவருமாறு எனக்கும் அழைப்பு வருகிறது. "கொழும்பு சென்றேன்” எனும் கவிதையுடன் கவியரங்கில் பங்குபற்றச் சென்றேன். இதுவரைகாலமும் அக்கரைப்பற்று, தம்பிலுவில் பகுதிகளில் கவி யரங்கில் பங்குபற்றியிருந்த யான் கல்முனையிலும் பங்குபற்ற ஆர்வமுடன் புறப்பட்டேன். அரங்கத்தில் பழுத்த பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கக்கூடியதாயிருந்தது. அரங்கத் தலைவராக பிரபல முஸ்லிம் கவிஞரான *ழமேகம்” பக்கீர்த்தம்பி ஆசிரியர் இருந்தார். கவிஞர் மருதுர்வாணன், பளில் காரியப்பர், பாலமுனைபாறுாக் இவர்களுடன் கல்முனைப்பூபாலும் வந்திருந்தார். அன்றுதான் நேரடியாக இவர்களைச் சந்தித்து அறிமுகமாகிறேன். ஈழமேகத்தின் கவிப்பொழிவு அறிமுகத்தோடு ஒவ்வொருவராகக் கவிபாடு கின்றோம். அன்று கல்முனைப் பூபாலும் வந்திருந்தார். அன்றுதான் நேரடியாக இவர்களை சந்தித்து அறிமுகமாகின்றேன். பலதும் பத்தும் உரையாடிவிட்டு விடு திரும்புகின்றோம். கல்முனைப் பூபாலுக்குக் கவிதையிலேயே ஒரு மடல் வரைகின்றேன். கல்முனைப் பூபால் அண்ணாகவியினைக்கேட்டேன் அன்று”எனத்தொடங்கும் அக்கவிதையை பூபாலுக்கு அனுப்பி வைக்க, அவரிடமிருந்து பதில் கவிமடல் வருகிறது.
கவிதை எழுதும் ஆற்றலை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும் எனக்கு
அவர் அறிவுரை பகர்கிறார். "....... அக்கரைச்சக்தித் தம்பி அன்று நீபடித்தளித்த, சக்கரை நிகர்த்த அன்புத் தமிழ் கண்டேன். சுவைத்தேன் தம்பி.” எனும் வரிகளும் அக்கவிதையில் இருந்தன. *. நன்றாகச் சிந்தி அப்போ நவையெனப் பிறக்கும்
பாடல்.” என அவர் எழுதியிருந்தார். கவிதைக்கான கருப்பொருளை மனதில் வைத்து நன்றாகச் சிந்தித்தால் பாடல் பிறக்கும் எனும் கருத்திலேயே அவர் எழுதினார்.
இவ்வாறு ஏற்பட்ட தொடர்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. பல விடயங்கள் பற்றியும் கவி ர் யாத்து வந்தேன். அந்த நேரம், அக் · · · கோட்டக்கல்வியதிகாரியாயிருந்த திரு.க.அ. பாக்கியன் அவர்கள் களுவாஞ்சிக்குடி

ன்றை iG-5ii ம் செய்யு ம் கேட்டுக்ெ Lini. * e எங்கள் சமுகமும்” எனும் தலையங்கத்தில் கவிதையை எழுதிக்கொண்டு களுவாஞ்சிக்குடி விரைந்தேன். அன்றைய விழாவை அலங்கரிக்க இந்தியத் தமிழகத்திலிருந்து “கைைமகள்” ஆசிரியர் கி.வா.ஜெகந்நாதன் வருகை தந்தி ருந்தார். அவர் தலமைதாங்க கவியரங்கம் நடைபெற்றது. இவ்வரங்கித்திற்கு
பூபாலும் வந்திருந்தார். சைவமகாசபை அரங்கத்தில் எமது கவிதை மழை சோ' எனப்பொழிந்தது. கி.வா.ஜெகந்நாதனின் பாராட்டுதல்களுடன்ன் கவிஞர்கள் யாவரும் திருபாக்கியன் அவர்களுக்கு நன்றி பாராட்டிவிட்டு விடுதிரும்ப ஆயத்த மானபோது நேரமோ இரவு 10.30க்கு மேல் ஆகிவிட்டது. இனிப்போவதற்கு பஸ் இல்லை. அனைவரும் நடந்தே செல்வது எனத் தீர்மானித்து நடையை ஆரம்பித்தோம் இது போழ்துகவிஞர்கள் தங்களது அனுபவங்களை விபரித்துக்
அனுபவங்கள் நடந்த களைப்புக்கு ஆறுதலளித்தன. எத்தனை பெருங்கவி ஞர்களோடு 8 மைல் நடந்து வந்துள்ளேன் என்று நினைக்க 35 ஆண்டுகளின் பின்பும் மனதிற்குச் சுகமாக இருக்கிறது. உணர்ச்சிப் பெருக்கோடு பாண்டியூ
உவமைகளைச் சரியாகவும் பொருத்தமாகவும் கையாளத்தக்க உணர்ச்சிக்
சில மணிநேரம் செலவழிக்கக்கிடைத்ததே யான் செய்த பாக்கியம். அதன்பின் கல்முனைப் பூபாலுடன் தொடர்பு அற்றுப்போய் விட்டது. யானும் மேற்படிப்புக்காக பேராதனை செல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது. எனினும் பூபாலின் ஞாபகம் விட்டுப்போகவில்லை. “செங்கதிர் இதழில் பூபாலைப்பற்றிய கட்டு
வதிகின்ற விடயம் தெரியவந்தது. அப்பப்பா நீலாபாலன் எத்தனை சாதனை செய்திருக்கிறார்? ஆளுமையும் அனுபவமும் மிக்க பழுத்த கவிஞரான அவரை செங்கதிர் சிறப்புக்கட்டுரையில் வெளிக்காட்டியது செங்கதிருக்கும் அதன் ஆசிரியருக்கும் மிகப்ப்ெருமை தருவதாகும். - அக்கரைச்சக்தி - மலையகச் சிறப்பிதழ் பார்த்து ஆச்சரியப்பட்டேன் . அதிர்ச்சியுமடைந்தேன். காரணம் அட்டையில் எனது படத்துடன் மலையகத்தை வாழ்விக்க வந்த மகான் நடேசய்யரின் படம், அத்துடன் ந்துக்கு மாத்திரமன்றி, இலங்ை திருநாட்டில் முன்னோடி பெண் கவிஞரான மீனாட்சி அம்மையார். இந்த மேதைகளைப் பற்றி அடிக்கடி எழுதியவன் என்ற வரிசையில் திருப்தி
இலக்கிய பாலம் அமைத்துவிட்டீர்கள். - - மலையகத்தின் புதிய தலைமுறை உங்களுக்கு நன்றிசொல்ல கடமைப்பட் டுள்ளது. இன்றைய தலைமுறைக்கு செங்கதிர் மலையகச் சிறப்பிதழ் ஒரு
m ல் டுக் விழாெ றுக் என் ے
வரலாற்று பதிவாகும். அந்தனி ஜீவா
57, மகிந்த பிளேஸ், கொழும்பு - 06 esse

Page 34
"செங்கதிர்'
கட்டண விபரம் : (அஞ்சல் செலவு 9 ட் )
இலங்கை இந்தியா வெளிநாடு ஓராண்டுக் கட்டணம் 750/- 500/- USS 20 ஆயுள் கட்டணம் 10,000/- 5000/- USS 100 புரவலர் கட்டணம் 25,000/- 12,500/- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப்படும் புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப் படுவதுடன் "செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 USS 50 அரை 3000 1000 USS 30
முன் அட்டை உட்புறம் (Մ(Աք 3000 1000 USS 30 அரை 2000 750 USS 20
பின் அட்டை உட்புறம் (ՄXԱՔ 2000 750 USS 20 அரை 1500 500 USS 15
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல . 11310013858896 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று
பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
霍厦 أيكيبيعهاهنين بسيسي
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலவீெசீந்து ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர், “செங்கதிர்” } سب ۔ ۔ ۔ ،
இல,19, மேல்மாடி வீதி, மட்ச் t ઇરૂ ض
6419ಣಾ
ජීඝ 2OOH
 
 
 
 
 

22ংস্থ
தங்கள் தேடல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மணமக்களா?
வேல் அமுதனிடம் இந்நாடுகளின் இன்றைய கையிருப்பு 187
@(ຜົ້ງசுயதெரிவுமுறை முன்னோடி, மூத்த புகழ்பூத்த, சர்வதேச, சகலருக்குமான தங்கள் திருமண ஆற்றுப்படுத்துநர், தனிநபர் நிறுவநர் குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் தொடர்பு கொள்ளுக!
భ$ 8.3.3 மெற்றோ மாழமனை ஒதாலைபேசி லிசாரணைக்கென (வெள்ளவத்தை காவ ஒதுக்கப்பட்ட நேரம் : நிலையத்திற்கு முன்பாக நிலப்பக்கம் திங்கள், புதன், வெள்ளி நாள்களி 33ம் ஒழங்கை வழி மாலைவேளை
SG SD ്യങ്ങ
2360488/236.0694/4673929 சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்குழுறையில் திங்கள், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு
jelenei eljeyögő jublja முறையே aksialeig மணவாழ்வுக்குக் தரும்பசிட்டியுர் மாலியழ வேல் அமுதனே!
“ኣ
2a2ASSN2212titas LLLe0YYLrqq0TYMM 0LEELLLLLLLL0SYST LLLL

Page 35
கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்தை | வர்ணமாக்குதல்
ரேகைச் சித்திரமாக்கி
இS நிறந்தீட்டுத6
புகைப்படத்தில் உள்ள உங்கள் முகத்தில் காண நீக்கப்பட்டு அழகாக மாற்றப்படும் மற்றும் அ 3 குறைந்த விலையி
இதைத் தவிர பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநா அழைப்பிதழ்களும் வடிவ
கல்யாண மற்றும் பூப்புனித நீராட்டு ஆல்பம் சி
சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மற்றும் தமிழில்
மொழிபெயர்ப்பு
இதாடுபுகளுதிகு 339இ65 (மின்னஞ்சல் 86an
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரமான ខែមចDbយចចាយ
பெற்றுக் 萱*重,三三三】 கொள்ளுங்கள்.
நீங்கள் விரும்பிய பின்னணியில் உங்கள் புகைப்படத்தைப்
பொருத்துதல்.
வியாபாரம் மற்றும் தொழில் சம்மந்தமான
விளம்பரங்களை வடிவமைத்தல்
*
ாப்படும் தேவையற்ற புள்ளிகள் பருக்கள் என்பன னைத்துவிதமான வடிவமைப்புக்களும் மிகவும் ல் செய்து தரப்படும்.
ள் அழைப்பிதழ்களும் மற்றும் அனைத்துவிதமான மைத்துக் கொடுக்கப்படும்.
மந்த முறையில் வடிவமைத்துக் கொடுக்கப்படும்
b இருந்து சிங்களத்திற்கும் கடிதங்கள், விபரங்கள் செய்து தரப்படும்.
தி மட்டக்களப்பு 2482Oடு9ேஇடுgu5237) ags21Gyahoo.com
West, Batticaloa. 065-2222597