கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2009.09

Page 1
తో
த்தி 655600 Tö60
圈 %)
{Bយ
ŝosoɛɛg@rwww.etyn Qo'nunuogyn-męsędøs-swtose必為 、q@royɔrɔtɔ sê@@gsmetos@nos§
燕|×
2009 "ণ্ড)
புரeடாதி
 


Page 2
அன்பானவர்களே! s: * இவ்வருடத்திற்குரிய (2009) சந்தாவை இதுவரை செலுத்தாதவர்கள் சந்தாத் தொகையான ரூ.750/= ஐச் செலுத்தி உதவுங்கள்.
அன்பளிப்புக்களை வழங்க விரும்பும் நலன்விரும்பிகள் அதனை நடைமுறைப்படுத்தி உதவுங்கள்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு.
கணக்கு இல . 113100138588996 (நடைமுறைக்கணக்கு) : காசுக்கட்டளை : அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு !
பணத்தைத் தொகையாக ஆசிரியரிடம் நேரிலோ
காசுக்கட்டளையாகவோ காசோலையாகவோ / வங்கி இ வைப்பு மூலமாகவோ செலுத்தலாம்.
காசோலைகள் ! காசுக்கட்டளைகளை த.கோபால !
கிருஸ்ணன் என்று பெயரிடுக.
உங்கள் ஆதரவை அளித்து “செங்கதிர்” இன்
வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
ஹட்டனில் | allaömnaúkynjað Vகந்தனிஸ்
86, சைட் வீதி, 120/2, கனுபெலலல் வீதி,
பதுளை.
 

இலக்கியம் இல்லை"
Desiristi : 30.01.2008
?iT Q بهینه .
புரட்டாதி 2009 (திவ ஆண்டு
>2வது ஆண்டுே
துணை ஆசிரியர் : அன்பழகன்குரூஸ்
aast. Guar /Tel : O777492861 usadasarib / E-mail » : croos_a@yahoo.com
agn flugans:
திருதகோபாலகிருஸ்ணன் இல,19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை
Contact :
Mr.T.Gopalakrishnan
19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி /Telephone . 065-2223950 077-2602634
senkathirgopalGgmail.com
பூகண்ணா வாறு பூ
pg 2009
ஆசிரியர் பக்கம் -02 அதிதிப்பக்கம் 03.
6. 9 و ساسان رسمی جiل38fipg، கி J(!pstd:: - 08
*船
ஜீத்
17 ص (கவிதை)-- 20 மங்கேணி எங்கள் தமிழ் மண் (கவிதை)20 மலேசிய மண்ணிலிருந்து 21 பாரதியியலுக்கும் கல்வியியலுக்குமான " ஒரு புதிய பங்களிப்பு. 22 விளைச்சல் - 17 குறுங்காவியம்)- 27 திறந்தவெளிகூரைகள் (கவிதை). 29 நிழலில் நிற்பதற்கும் - (சிறுகதை). 30 சொல்வளம் பெருக்குவோம்-6. 33 பதிவு 30 ممم ممم بیمه வெள்ளைச்சி (சிறுகதை). 39 புறக்கணிப்பு (குறுங்கதை). 45 நீத்தார் நினைவு 46 செங்கமலம்-8 (தொடர் நாவல்). 49 விளாசல் வீரக்குட்டி. 54 மலையகத்தில் சிறுகதை வரலாறும்
வளர்ச்சியும் - 5 (தொடர் கட்டுரை). 55 அஞ்சலி. க மீன் கைதிகள் (கவிதை)-ல் தமிழ்ச்சாதி (கவிதை)- 60
வானவில் (வாசகர் பக்கம்) - st

Page 3
H உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் இலங்கைக் H கிளை 05.03.2009 அன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட் H டுள்ளது. நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிற்றிதழ்கள் H ஆற்றிய பணி வரலாற்றுப் பதிவுக்குரியது. ஆனாலும், H இலங்கைத் தமிழ்ச் சூழலில் சிற்றிதழ்களை வாங்கிப் H படித்து வரவேற்று ஊக்குவிக்கும் மனோபாவம் நம்மவரி H டையே அருகியே காணப்படுகின்றது. இதனால் வணிக | H இதழ்கள் வெற்றிபெறவும் இலக்கியத்திற்குக் கனதியும் H காத்திரமும் மிக்க பங்களிப்புக்களை நல்கும் இலக்கியச் H சிற்றிதழ்கள் சிரமங்களுக்குள்ளாகுவதையும் நடைமுறை H யில் காண்கிறோம் இந்த நிலையை மாற்றி நம்மவரிடையே H இலக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிற்றிதழ்களின் வரு H கையை ஊக்குவிப்பதற்கு உலகச் சிற்றிதழ்கள் சங்கத்தின் H இலங்கைக்கிளை நன்கு திட்டமிட்ட செயற்பாடுகளை எதிர் H காலத்தில் மேற்கொள்ள வேண்டும். மேலும், இலங்கை அரச சாகித்திய மண்டலமும், மாகாண சபைகள் மட்டத்தி H லுள்ள கல்விகலாசார அமைச்சுக்களும், யாழ் இலக்கிய H வட்டம், ‘கொடகே புத்தக நிறுவனம் போன்ற அரசசார்பற்ற H நிறுவனங்களும் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், H சிறுவர் இலக்கிய நூல்களுக்கு வருடாவருடம் வழங்கி H வரும் விருதுகளும், பரிசுத் தொகைகளும் சிற்றிதழ்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருடாவருடம் வெளிவரும் சிற்றிதழ் H களில் சிறந்ததென தேர்வுசெய்யப்படும் சிற்றிதழ்களுக்கும் H அப்பரிசுகளை வழங்கி இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க H வேண்டுமென்று சம்பந்தப்பட்ட மத்திய / மாகாண அமைச்
| சுக்களையும் இவ்விடயத்தில் அக்கறையோடு செயல்படும் | 1 ஏனைய அரசசார்பற்ற கலை, இலக்கிய அமைப்புக்க ளையும் "செங்கதிர் விநயமாக வேண்டிக் கொள்கிறது.
#ufခါ ၄၀၀၄
 
 

ாஇதிதிரதீகரீா
“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி "ஆலாபனா (சங்கீத சபா)வின் தலைவர் இசைக் கலைஞர் சங்கீத வித்துவான் திரு.ஏ.கே.கருணாகரன் அவர்களாவர்.
சங்கீத வித்துவான் ஏகேகருணாகரன்
05.12.1945 அன்று யாழ்ப்பாணம் கரவெட்டி எனும் சிறு கிராமத்தில் கந்தவனம் - இராசம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். , - . & வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பஜனையில் பாடுவதன்மூலம் பாடும் திறன் வெளிப்பட்டது. தேவாரம் திருப்புகழ் என்று பாடுவதும் சினிமாப் பாடல்கள் பாடுவதும் தொடர்ந்தது. நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முறைப்படி ம்ே வகுப்பில் கர்நாடக இசைபயில ஆரம்பித்தார். WKநல்லையா, நல்லூர் கோவிந்தராஜா, S.சோமசுந்தரம் ஆகியோர் ஆசிரியர்கள். பாடசாலையில் படிக்கும்போது மாணவர் மன்றங்களில் சினிமாப் பாடல்கள் பாடுவது, கிராமங்களில் நடைபெறும் நாடகங்களில் பாடுவது என்று தொடர்ந்தமை, பாடசாலைக்களுக்கி டையிலான இசைப்போட்டிகளில் கலந்து பலதடவை முதற்பரிசுகள் பெற்றமை இசைபயில ஆர்வத்தை ஊட்டியது. 1961ம் ஆண்டு இந்தியாவிலிருந்து மகாராஜ புரம் சந்தானம் எனும் வித்வான் வரவழைக்கப்பட்டு இராமநாதன் இசைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. HS.C. படிப்பை நிறுத்தி நான்கு ஆண்டு காலம் இசையில ஆரம்பித்தார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களே பிரதான குரு கிட்டத்தட்ட குருகுல வாசம் மாதிரியும் குருவுக்கு சேவைகள் செய்து நான்கு ஆண்டுமுடிந்து ‘சங்கீத ரத்தினம்’ எனும் பட்டம் பெற்றார். இதற்குப் பரிசோதகர்களக வந்தவர்கள் சங்கீத சாஸ்திரப் புத்தகம் எழுதி பெயர்பெற்ற பேராசிரியர் Pசம்பமூர்த்தி சென்னை இசைக் கல்லூரி அதிபர் சந்தியாவந்தனம் பூரீநிவாசராவ். பின்பு சந்தானம் அவர்கள் 1965ல்
சென்று 1968 ஜூலையில் சென்னை இசைக் கல்லூரியிலும் மாணவனாகச் சேர்ந்து epsig g5sñossi sigl“arras esario ligió Diplomain Music Teaching பட்டமும் பெற்றார். இசைக் கல்லூரியில் பணிப்பாளராக இருந்தவர்கள் சங்கீத மேதைகள் செம்மங்குடி பூரீநிவாசய்யர், மற்றும் சிதம்பரம் S.ஜெயராமன் ஆகியோர். இசைக் கல்லூரியின் ஆசிரியர்களும் மிகப் பிரபலமான இசை மேதைகளும் ஆரி யர்களுமாவார்கள். தஞ்சாவூர், T.M.தியாகராஜன், பாலக்காடு K.Vநாராயணசாமி T.K.கோவிந்தராவ், தஞ்சாவூர் Tயிருந்தா அம்மையார், DTSராமனாதன், சத்தியா வந்தனம் பூரீநிவாசராவ் (அதிபர்) என அக்கால பிரபலங்கள். 1.
ਹ 2009

Page 4
சென்னை இசைக் கல்லூரியில் மாணவனாக இருந்துகொண்டே மகாராஜ புரம் சந்தானம் அவர்களின் பிரதம சிஷ்யனாக தொடர்ந்து அவரது சென்னை வீட்டிற்குச் சென்று சாயங்காலங்களில் பல நுட்பங்களையும் தெரிந்துகொண்டார். சந்தானம் அவர்களுடன் சென்னை சபாக்களில் தம்பூராமீட்டி பின்பாட்டுப் பாடு வது, மற்றும் அவருடன் டெல்லி, பம்பாய், கல்கத்தா, பெங்களுர், திருவனந்தபுரம், திருப்பதி, கொச்சின் என இந்திய முக்கிய நகரங்கள் அனைத்துக்கும் சென்றுள்ளார். இசைக் கல்லூரி ஆசிரியர்களான TMதியாகராஜன், KVநாராயணசாமி ஆகியோ ருடன் துணையாகப் பாடுவதுமுண்டு.
சென்னையில் மாணவனாக இருக்கும்போதே அகில இந்திய வானொலியில் பாடுவதற்குத் தெரிவாகி 1987ல் முதலாவது கச்சேரி வழங்கினார். முதலாவது இலங்கைக் கலைஞர். பின்பு 1981 வரை அடிக்கடி பாடுவதுண்டு. பின்பு பல ஆண்டுகள் தொடர்புகள் இல்லாததால் பாடமுடியவில்லை.
சென்னையிலிருந்து 1969ல் கடைசியில் வந்ததும் இலங்கை வானொலி
அதிகாரி K.S.நடராஜா அவர்கள் (நாவற்குழியூர் நடராஜா) ஒப்பந்த அடிப்படையில் கர்நாடக இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பதவியை வழங்கினார். முதலாவது இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் இவரே. இதற்கு முன் நிகழ்ச்சி உதவியாளர் என்றுதான் பெயர். வானொலியில் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்தல், இசைச் சித்திரங்கள் தயாரித்தல், இசைப் பயிற்சி நடாத்துதல், வாத்திய விருந்து அமைத்தல், மெல்லி சைப் பாடல் தயாரித்தலுடன் தமிழ் வாத்தியக் குழுத் தலைவராகவும் பணிபுரிந்து, அதனுடன் Super Grade பாடகராகவும் பல வருடங்கள் பாடுகிறார்.
1979ல் இராமனாதன் இசைக் கல்லூரி யாழ்ப்பாணப் பல்கழைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்தது. இசை விரிவுரையாளராக நியமனம் பெற்று 1989 வரை பணிபுரிந்தார். அங்கு பல மாணவர்களை உருவாக்கி அன்றைய கால மாணவர்கள் இன்று உலகெங்கும் கலைஞர்களாகவும், ஆசிரியர்க ளாகவும் பணிபுரிகின்றனர்.
1989ல் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் இசை ஆசிரியராகப் பதவி. 2001 வரை சுமார் 11 வருடங்கள் பணிபுரிந்தார். 2001 ஜூலையில் நாடு திரும்பியதும் கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்தர் இசை நடனப் பிரிவில் விரிவுரையாளராக 2002ல் இருந்து நியமனம் கிடைத்து சுமார் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது ஓய்வுபெற்று கொழும்பில் வசித்து வருகிறார். ஆனாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைப் பிரிவுக்கும் கிழக்குப் பல்கலைக்கழக இசைப்பிரிவுக்கும் பரீட்சை அதிகாரியாகவும், இரண்டு நுண்கலைக்கழக செயற்பாடுகளிலும் அடிக்கடி கலந்து சேவையாற்றுகிறார்.
2009

இசைக் கச்சேரிகள்
சென்னையில் மாணவனாக இருந்தபோதே பல சங்கீத சபாக்களிலும் பாடி யுள்ளார். இலங்கையில் சகல நகரங்களிலும் அதாவது கொழும்பு, மட்டக்களப்பு. வவுனியா, திருகோணமலை, மலையகம் எனப் பல இடங்களிலும் பாடியதுடன், யாழ்ப்பாணத்தில் கிராம மட்டங்களிலும் அனைத்து இடங்களிலும் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடாத்தி சுமார் ஐம்பது ஆண்டுகால அனுபவமுள்ளவர்.
வெளிநாடு :
1975ல் முதன் முதல் சிங்கப்பூர், மலேசியா சென்றவர். பின்பு 1989 ஆசிரியப் பணி சிங்கப்பூரில், அங்கு 11 ஆண்டுகள் இருந்ததால் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து, பாங்கொக், கனடா, லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்ஸர் லாந்து, மஸ்கட், ஓமான் எனப் பல நாடுகளிலும் பாடியவர். அமெரிக்கா, டோகா, மாலைதீவு, குவைத்து, லக்சம்பாக் என சுற்றுலாவும் சென்றவர். 2004ல் தென்னா பிரிக்காவுக்குச் சென்று பரீட்சை அதிகாரியாகச் சென்று டர்பன், ஜொகனஸ்பேர்க் நகரங்களில் கச்சேரிகள் செய்து பாடிய முதலாவது இலங்கையர். சுமார் இருபது நாடுகள் வரை பயணித்தவர்.
சிங்கப்பூர் TV, மலேசியா TV, ரூபவாஹினி தொலைக்காட்சியில் முதலில் பாடிய உள்நாட்டுக் கலைஞர். சென்னை வானொலி, மலேசிய வானொலி, சிங்கப்பூர் வானொலி, இலங்கை வானொலிப் பாடகர். சென்னையில் சிறந்த பக்கவாத்தியக் கலைஞர்கள் பலர் இதுவரை வாசித்துள்ளனர். அனைவரது பெயரையும் குறிப் பிடுவது கஷ்டம். இதேபோல் இலங்கையிலும் அக்கால பிரபல வயலின், மிருதங்கக் கலைஞர்களுடன் தற்போதைய இளம் இசைக் கலைஞர்களும் வாசிக்கின்றார்கள்.
14வது வயதில் யாழ்ப்பாணத்தில் நகர மண்டபத்தில் முப்பது நிமிடநேரக் கச்சேரியில் ஆரம்பித்து இன்றுவரை பாடிவருபவர். திருவையாறு தியாகராஜ உற்சவத்தில் பல தடவை பாடியவர். பிள்ளைகள் நான்கு பேர். இவர்களும் இசைக் கலைஞர்கள் மூத்த புதல்வி சித்ரா - வீணை பாட்டு, சங்கீத வித்வான் பட்டம் இரண்டாவது புதல்வி சுவர்ணா - சங்கீத வித்வான் பட்டம் M.A.(இசை) ஆசிரியர். மூன்றாவது மகள் சியாமளா - இசை விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்.M.A.M.Pi (இசை). நான்காவது மகள் தேனுகா - இந்திய அரசின் புலமைப்பரிசில் மாணவி BA (இசை) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
இத்தகைய இசை அனுபவம் மிக்க சங்கீத வித்வான் திருஎ.கே.கநாள் அவர்களை “செங்கதிர் இன் இம்மாத அதிதியாக அறியத்தருவதில் "செங்கதிர் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது. ♥ , y,ዖ ,
esse புரட்டாதி 2009

Page 5
- ஏ.கே.கருணாகரன் கர்நாடக இசை ஆரம்பக் காலங்களில் மன்னர் சமஸ்தானங்களி லும், ஆலயங்களிலும், ஜமீன்தார்களின் இல்ல விசேஷங்களிலும் வளர்ந்து, வித்வான்கள் பொருளிட்டி, புகழுடன் செளகரியமாக வாழ்ந்தனர். மைசூர் மகாராஜா, திருவாங்கூர் சமஸ்தானம் தஞ்சை மகராஜாக்கள், மதுரை மன் னர்கள் எனப் பல சமஸ்தானங்களிலும் இசையும் கலைஞர்களும் வளர்ந்தனர். மன்னராட்சி முறைகள் மறைந்த பின்பு பெரும் நகரப் பகுதிகளில் சங்கீத சபாக்கள் தோன்ற ஆரம்பித்தன. இசை ரசிகர்களும், பணவசதி படைத்த சமூகத் தொண்டர்களும் நிர்வாகக் கட்டமைப்புக்களை ஏற்ப டுத்தி வருடாந்த இசை விழாக்கள், மாதாந்த இசை நிகழ்ச்சிகள் என நடாத்தி இசையை வளர்த்தனர். இந்தியாவில் சென்னை நகரம்தான் சபாக்களை ஆரம்பித்து முன்னணியில் இருந்து வருகிறது. சபாக்களுக்கு இசையை ரசிக்க வருபவர்கள் தரமான ரசிகர்களாகவும், இசை நுட்பங்க ளைப் புரிந்தவர்களாகவும் இருப்பார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியது. சென்னையில் நூற்றாண்டுகளைக் கடந்த பல சபாக்களுண்டு. இவை கலைஞர்களைக் கெளரவித்தும், பட்டங்கள், விருதுகள் என்பவற்றை வழங்கியும் கலைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் புகழடைய வழிவகுத்து வருகின்றன. இசைக் கலைஞர்களும் சபாக்களில் தங்களது திறமைகளை வெளிக்கொணருவதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
இலங்கையில் இப்படியான சபாக்கள் மிகக் குறைவே. யாழ்ப்பா ணத்தில் சில மன்றங்கள் வருட விழாக்களை நடாத்தின. பல சிரமங்களால்
போல எமது நாட்டிலும் நடத்த வேண்டும் என்ற ஆவல் எனது மனதில் பல ஆண்டுகளாகவே இருந்தது.
1979ல் இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் நான் பணிபுரிய ஆரம்பித்த போது 1980ல் ‘ஆலாபனா எனும் பெயரில் சங்கீத சபாவை ஆரம்பித்தேன். குறைந்தது மாதம் ஒரு கச்சேரி - இடர் நிலைகளிலும் ரசிகர்கள் வருவார்கள் 1983ன் பின்பு சிரமங்களுக்கு மத்தியிலும் நடாத்தினோம் 1989ல் நான் சிங்கப்பூர் நுண்கலைக்கழக இசை ஆசிரியப் பணிக்குச் சென்ற பின் யாழ்ப்பாணத் தொடர்புகளும் இல்லாததால் "ஆலாபனாவை நடாத்த முடியவில்லை. 2001ல் ஜூலை மாதம் சிங்கப்பூ
 

ரிலிருந்து வந்ததும் 2002ல் ஆலாபனா இசை நிகழ்வுகளை ஆரம்பித் தேன் மூன்று நாள் இசை விழாவுடன் ஆரம்பித்தேன். உள்நாட்டு சிரேஷ்ட கலைஞர்களும், இளம் கலைஞர்களும் பங்கேற்றனர். பின்பு படிப்படியாக அங்கத்தவர்களைச் சேர்த்து வருடத்தில் எட்டு நிகழ்வுகள் நடாத்தினேன். மும்மூர்த்திவிழா, கர்நாடக இசை விருந்து, தமிழ் இசை விருந்து, இளம் கலைஞர் இசை விருந்து, வாத்திய விருந்து எனும் தலைப்புக்களில் இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் சென்னை வித்வான் களையும் வரவழைக்கத் தொடங்கினோம். மகாராஜபுரம் ராமசந்திரன், மதுரை GS.மணி, மகாராஜபுரம் சீனிவாசன், Dr.R.கணேஷ், மாஸ்டர் M.பாலமுரளி கிருஷ்ணா, AVS சிவகுமார், R.சூர்யபிரகாஷ், G.ழரீகாந்த், சாருமதி ராமச்சந்திரன், சியாம் சுந்தர், விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் இவர் களுடன் புல்லாங்குழல் மேதை DNரமணியும் வந்து சிறப்பித்திருந்தார். ‘ஆலாபனா சங்கீத சபாவில் என்னைத் தலைவராகக் கொண்டு நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு இந்து சமய கலசாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்ந்தும் "ஆலாபனா சங்கீத சபா கர்நாடக சங்கீதத்தை வளர்ப்பதையே லட்சியமாகக் கொண்டு இயங்கும் என்பது உண்மையே.
வநதி? -13 (நதி O3 கிளை OD
also aka an and Sap - sand 2009 s) தொடர்புகளுக்கு : - ”கலை அகம்“ % 88 كم
சாமணந்துறை ஆடிப்பிள்ளையர் வீதி, அல்வாய், - இலங்கை. தொலைபேசி : 0775991949 , 0778134236 தொலைநகல் : 0212263206
| Gallan GD 60/-
*ஜீவநதி மூன்றாவது ஆண்டில் காலடி பதிக்கிறது. கடந்த இரண்டு வருடங்க భళ్ల కప్లో ளாய் பண்னிரண்டு இதழ்களைத் தொடர்ச் சியாகக் கொணர்ந்த திருப்தியோடு பதின்மூன்றாவது இதழ் புதிய வடிவமைப்புடன் வாசகர் முன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
07|ó
புரட்டாதி 2009

Page 6
கதிர்முகம்
நம் நாட்டின் சமூகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட இயல், இசை, நடனம், நாடகம் போன்ற வற்றுள் பரதக்கலை கலைகளில் மிகச்சிறந்ததாக போற்றப்படும் ஓர் சாஸ்திரக்கலையாகும். ஆத்ம ஞானத்தை விருத்தி செய்யும் ஓர் கலையாக இப்பரதக்கலை காணப் படுகிறது. இத்தகைய நடனத்துறையில் தம்மை முற்று முழுதாக ஈடுபடுத்திக்கொண்டவர் நடன ஆசிரியர் கலா வித்தகர் திருமதி.வசந்தி நேரு,
கடந்த 12.07.2009 திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்/புனித சிசிலியா கேட்போர் கூடத்தில் கலாவித்தகர் திருமதிவசந்தி நேரு அவர்களின் நிருத்திய கலாலயா” மாணவிகள் வழங்கிய நிருத்தியாஞ்சலி நடன நிகழ்ச்சி வெகு சிறப்பாகவும் ஆக்கபூர்வமாகவும் மேடையேறியமை போற்றத் தக்கது. இந் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற, அழகியற் கல்விப் பணிப்பாளர் நாட்டியவேள் கலைஞர் வேல் ஆனந்தன் அவர்களும்; சிறப்பு அதிதிகளாக மட்/வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.A.M.Eபோல் அவர்களும்; மற்றும் மட்/புனித சிசிலியா பெண்கள் பாடசாலை அதிபரான அருட்சகோதரி Mஎலிசபெத், மட்/மாநகர ஆணையாளர் திரு.உதயகுமார் அவர்களும்; கெளரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற மட்/விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் அதிபர் திருமதி.கமலா ஞானதாஸ் மற்றும் மட்/ மகாஜனக்கல்லூரி அதிபர் திருமதி.ஆர்.கனகசிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி சிறப்புற அரங்கேற நட்டுவாங்கம் செய்தவர் ஆசிரியர் திருமதி.வசந்தி நேரு அவர்கள். இசைக்கலாமாணி, இசைமாணி திரு.எஸ். தேவகுமார் மற்றும் இசைக் கலாமாணி, இசைமாணி திருமதி.பாரதி ஜெகநாதன்
ராஜேந்திரம் அவர்களும் பின் னணிப் பாடகர்களாக பாடல் களைப்பாடியிருந்தனர். மேலும் வயலின், கிளாரினட், புல்லாங் குழல் அனைத்தையும் கலா பூஷணம் திரு.ஜீவம் ஜோசப் அவர்களும் மிருதங்கம் லய இசைச் செல்வன்.திரு.வேல்முருகு சிறிதரன் அவர் களும் திபேலா திரு.குகன் நல்லலிங்கம் அவர்களும் வழங்கி நிகழ்ச்சியை மெருகூட்டியமை பாராட்டத்தக்க விடயமாகும். மேலும் நிருத்திய கலாலய 08
புரட்டாதி 2009
 
 
 
 
 
 
 

மாணவர்களின் இந்நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் மட்சிவானந்தா தேசிய பாடசாலை பிரதி அதிபரான திருதட்சணாமுர்த்திரவீந்திரமுர்த்தி அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மீன்பாடும் தேன்நாட்டில் பலரும் விரும்பிக் கற்கின்ற இந்த பரதத்தை பிரதேசம் முழுதும் பரப்பி வளப்படுத்திய மதிப்பிற்குரிய கலாவித்தகர் திருமதிவசந்தி நேரு அவர்களின் இந்நிகழ்ச்சி மங்கல விளக்கேற்றும் வைபவத்தோடு ஆரம்பித்தது. அதனைத்தொடர்ந்து வரவேற்புரையை திரு.ராசதுரை அவர்கள் கவிதை வடிவில் நிகழ்த்தினார். திருமதிவசந்தி நேரு அவர்கள் குருவுக்கு வணக்கங்களைச் செலுத்த மட்/எகெட் நிறுவன
ரின் ஆசியுரையைத் தொடர்ந்து நாட்டியத்திற்ே Pugio al
சிவபெருமானுக்கு வணக்கம் செய்யும் முகமாக பூஜா நடனத்தை மாணவர்கள் வழங்கியிருந்தனர். இறை க்கும், க்கும், க்கும் &P * செலுத்தும் நிருத்த உருப்படியான அலாரிப்பை மிஸ்ரநடையில் நிருத்திய கலாலயத்தின் 2ம்,3ம் பிரிவு மாணவர்கள் வழங்கினர். அலாரிப்பைத் தொடர்ந் டுத்த நிருத்த உருப்படியான ஐதீஸ்வரம் ே யேற்றப்பட்டது. இந்நிருத்த உருப்படியைத் தொடர்ந்து சிறப்பு அதிதிகள் தங்களது உரை களை நிகழ்த்த அதன்பின் ஆசிரியர் திருமதிவசந்தி நேரு அவர்கள் அமரத் துவமடைந்த அவரது அன்பு நண்பி செல்விசோதிமலர் நல்லதம்பி அவர்க ளுக்கு சமர்ப்பிக்குமுகமாக தரம் 12-13 புதிய பாடத்திட்ட குறிப்புகளும் கடந்த ஐந்து வருட வினாக்களும் விடைகளும் எனும் தலைப்பில் நூலொன்றை வெளியிட்டார். இந்நூல் உயர்தர மாணவர்களை சிறந்த பாதையில் வழிகாட்டத் துணைபுரியும் நூலாக அமையும் என்பதில் ஐய மில்லை. இந்நூல் வெளியீட்டைத் தொடர்ந்து கலாலய சிரேஷ்ட மாணவர்கள் நவசந்தி கெளத்துவத்தை அரங்கேற்றினர். இந்த நவசந்தி கெளத்துவமானது அந்தந்த திசைக்குரிய தேவர்கள்களை மகிழ்விக்க பாடி ஆடப்பட்டது. இந் நிகழ்ச்சியின் பதினோராவது அம்சமாக முதலாம் பிரிவு மாணவர்கள் லாயம் சேர்ப்போம் எனும் கொழுந்து நடனம் சிறப்பாக மேடையேற்றப்பட்டு பார்வை யாளர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது.
இவ்வனைத்து நடனங்களையும் தொடர்ந்துகலைஞர் கெளரவிப்பினை திருமதிவசந்தி நேரு அவர்கள் நிகழ்த்தியமை பாராட்டத்தக்க விடயமாகும். இதன்படி மட்/வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் சேவையாற்றி ஓய்வு பெற்ற நடன ஆசிரியரான திருமதி:உஷா கனகசுந்தரம், மட்விபுலானந்த அழகியற் கற்கைநிறுவக விரிவுரையாளர்களான செல்விசரஸ்வதிகப்பிரமணியம் (வயலின்), திரு.வோட்ஸ் வேர்த் (மிருதங்கம்) ஆகியோருக்கும் கெளரவிப்பு நிகழ்த்தப் பட்டது. இக்கலைஞர்களின் கெளரவிப்பைத் தொடர்ந்து 1000 கரங்களையும், திருஷ்டியையும், சிரஸையும் கொண்ட துர்க்கையின் நாமங்

Page 7
களை உச்சரித்தபடி 'துர்க்கே துர்க்கே’ எனும் நடனம் அரங்கேறியது. விஷ்ணு வின் புகழைப்பாடும் கீர்த்தனத்தை அடுத்த நிகழ்ச்சியாக மாணவர்கள் வழங் கினர். பின்பு அணிசேர் இசைக்கலைஞர்கள், மாணவர்களின் பெற்றோரால் கெளரவிக்கப்பட்டனர். அடுத்து கோல்களை ஒன்றுடன் ஒன்று தட்டி ஒலியெழுப் பியபடி ஆடிவரும் கோலாட்டத்தை கலாலயத்தின் முதலாம் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மேடையேறினர். தொடர்ந்து ஆசிரியர் கலாவித்தகர் திருமதி வசந்தி நேரு அவர்களுக்கு சகல ஒத்தாசைகளையும் வழங்கிய அவரது துணைவரான திரு.நேரு மோசஸ் அவர்கள் நன்றியுரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட மாணவிகள் வழங்கிய கலியுகவரதன் கீர்த்த தாளம் இடம்பெற்றது. முருகனுடைய பிறப்பைப் பற்றியும் அவர் குடியிருக்கும் இடங்களையும் பற்றியும் கூறும் வகையில் இவ்வுருப்படி அமைந்திருந்தது. ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் நாட்டிய வேள் கலைஞர் வேல் ஆனந்தன் பிரதம அதிதி உரையை ஆற்ற இறுதி நிகழ்வாக தில்லானாவும், மங்களமும் இடம்பெற்றது. கலாலய மாணவர்கள் அனைவரும் இந்த இறுதி நிகழ்வில் அரங்கேறி பார்வையாளரை கவர்ந்தனர். இவ்வாறு நடைபெற்று முடிந்த இந்நடன நிகழ்ச்சியினை எல்லோரும் பாராட்டி ஆசீர்வதித்தமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். இந்நிகழ்வில் ஆசிரியர் கலாவித்தகர் திருமதி.வசந்தி நேரு அவர்களையும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தமை உள்ளங்கள் அனைத் திற்கும் ஆனந்தமான ஒரு நிகழ்வாகும். இவ்வாறு "நிருத்திய கலாலயா”
28ம் ஆண்டு நிறைவைக் கண்டது. ப
AMRAAF? 6er 三 9 (ஜூலை-செப்ரெம்பர் 2009. 6)yyə}} jTuõo இதழ் - 75 ட
| . கலை, இலக்கிய, சமுக, விஞ்ஞான
காலாண்டிதழ், ஜுலை
GanGhlG தேசிய கலை இலக்கியப்
பேரவை
தொடர்புகளுக்கு :
ஆடியபாதம் வீதி, கொக்குவில்
தொ.பேசி :021-2223629 . tilitarésis: thayakam 1 @yahoo.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டு நாட்களுக்கு முன் அவன் அந்த வானொலிச் செய்தியைத்
தற்செயலாகத்தான் கேட்க நேரிட்டது.
நாட்டில் ஐந்தாறு தமிழ் வானொலிகள் இருந்தாலும், இப்போதெல்லாம் அவன்
வானொலி பெரிதாகக் கேட்பதில்லை.
இத்தனைக்கும் அவனுக்கு வானொலி ஒன்றும் எதிரியோ அல்லது தீண்டத் தகாத சாதனமோ அல்ல. சொல்லப்
போனால் கால் நூற்றாண்டுக்கும்
மேலாக அவன் வீட்டில் அடுப்பெரிந் தது இந்த வானொலியில் அவன் பெற்ற
வானொலி எடுத்திருக்கும் புதிய கோலத்தைச் சகிக் i. . 6hurG6
லிப் பணியிலிருந்து விலகி, சாயங்க ளும் இரசாயனங்களும் விற்கும் ஒரு
நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கி
புரட்டாதி 2009
யதிலிருந்து அவன் வானொலி
இருந்துவிட்டுக் கேட்க நேரிட்டா லும் அதில் வரும் தவறுகளைக்
டது. தொலைக்காட்சியும் அவ் வறுதான் கடைசியாக தொலைக் காட்சி நிகழ்ச்சியொன்றை எப் போது ஆறுதலாயமர்ந்து பார்த் தோம் என்பதே அவனுக்கு நினைவிலில்லை. சரி அதைவிடுவோம். தற் செயலாக கேட்ட அந் தச் செய்தி அவனை நன்றாகவே குழப்பிவிட் டிருந்தது.
நாளை மறுநாள், ஆடி அமாவாசைத் தினத்தி
வேற்ற, கொழும்பு முகத்துவாரம்
கடலோரப்பகுதிக்குச் செல்ல முடி
யாதென கடற்படையால் விதிக்கப் பட்டிருந்த தடை உத்தரவை கொழும்பு உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது. இதுதொடர்பாக தொடுக் கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த நீதிபதிகள்,
கடற்படையினரின் அனுமதியோடு இந்தச் சடங்குகளை நிறைவேற்
றிக் கொள்ளலாமெனத்திர்ப்பு வழங்
கினர்."இத்தனை தெளிவாக, எவ்
வித தமிழ்க்கொலைகளும் பிழைக ளுமின்றி அந்தச் செய்தி வாசிக்கப் படாவிட்டாலும் கூட, இந்தள்வா வது அவனால் விளங்கிக் கொள்
பரப்பானபோதுதான் நாளை மறு

Page 8
நாள் ஆடி அமாவாசை என்பது அவனுக்குத் தெரிய வந்தது.
அவனது அப்பா சடுதியாகக்
காலமானபின் அடுத்தடுத்து வந்த இரண்டு ஆடி அமாவாசைக்கும் மட்
டக்களப்பு. மாமாங்கக் கோவிலுக் குப் போய் பிதிர்கடன் கொடுத்து, எள்ளும் தண்ணிரும் இறைத்து தீர்த் தக்கேணியில் தீர்த்தமாடியது நன்றா கவே நினைவிலிருக்கிறது. தொழில்
காரணமாக அவன் கொழும்பு வாசி
யான பின்னர், ஊர் நிலவரமும் மோசமாக, அதெல்லாம் முடியாத காரியமாகிப் போய்விட்டது. பிறகு
ஒவ்வொரு ஆண்டும் அப்பா, தான்
இறந்த திதிக்கு சரியாக ஒருமாதம் முன்னரே அவன் அம்மாவின் கன வில் வந்து "பசிக்குது” என்று சொல்
லிச் சாப்பாடு கேட்பதும், அம்மா உடனே தொலைபேசி அழைப்பெ.
டுத்து, அவனிடம் "அப்பாவின் திதி வருகுது மறக்காமல் செய்து போடு மகன்” என்று ஞாபகப்படுத்துவதும், அவன் ஐயரை அழைத்து அல்லது கோவிலுக்குப் போய் பிதிர் கடன் கழிப்பதுமாக கொஞ்ச வருஷங்கள் கடந்தன.
அப்பா கனவில் வருவதும்
திடீரென நின்றுபோக, "அப்பா எங் கையோ திரும்பவும் பிறந்திட்டார் போல. அதுதான் இப்ப கனவிலை யும் வாறத்தில்லை” என்ற அம்மாவின் ஊகத்துக்குப் பின் திதியும் மறந்து
போனது. இப்படித்தான் இருந்து
விட்டு ஆடி அமாவாசைக்கு இரண்டு
மூன்று தினங்களுக்கு முன் அவ
னது அம்மா உட்பட யாரிடமிருந்
புரட்டாதி 2009
தாவது தெரியவரும்போது அவன் குடியிருந்த இடத்துக்குப் பக்கமா கவே இருக்கின்ற முகத்துவாரம் போய் கரையோரம் அமர்ந்திருக்கிற ஐயர்மாரில் ஒருவரைப்பிடித்து கூட்
டத்தோடு கூட்டமாய் பிதிர்கடன்
கழிப்பதும், விரதமிருப்பதும், பகல் பிச்சைக்காரருக்குச் சாப்பாடு கொடுப் பதுமாகச் சில வருஷங்கள் கழிந்தது முண்டு. இது முடியாதபோது காலை முதல் பகல் வரை சாப்பிடாமலி ருந்து பிச்சைக்காரருக்குச் சாப்பாட் டுப் பார்சல் கொடுப்பதோடு முடித்து விட்டதுமுண்டு.
ஆனால் அன்றைக்கு செய்தி
கேட்டதுமுதல் அவன் கொஞ்சம்
குழம்பிப்போயிருந்தான். ஒன்று, அவன் கடந்த சில வருஷங்களாக ஆடி அமாவாசைக்கு முகத்துவாரம் போய், பிதிர்கடன் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு மற்றையது யார் யாரோ மீன்பிடிக்க, காதலிக்க, கஞ்சா விற்க, ஏன் அழகிகளைக் கற்பழித்துக் கொலைசெய்யவெல்,
லாம் தடைகளெதுவுமின்றி அனும
திக்கப்படும் முகத்துவாரத்தில், தனது சமயச் சடங்கை நிறைவேற்ற யார் யாரிடமோ அனுமதி கேட்டுத் தான் போக வேண்டுமா என்ற ஆதங்கம்.
"கூட்டங்கூட்டமாய்ப் போய் எங்கடை உரிமையை நிலை நாட்ட வேணும்” என்று அவன் உள்ளுணர்வு சொன்னாலும், யாரோ அன்னியனி டம் அனுமதி பெற்று அவன் மேற் பார்வை பார்த்துக்கொண்டிருக்க தன்
அப்பாவுக்கான சடங்கை நிறைவேற்ற

வேண்டுமா என்ற கேள்வியும் அவ னுள் எழாமலில்லை. அதற்கிடை
யில் வேறு யாரேனும் நிதி மன்றம் போய் மீண்டும் ஒரு தடை உத்தரவு
வாங்கிக் கொண்டால்..? என்ற சந் தேகமும் எழுந்து கொண்டது. ஆடி
அமாவாசை நாள் அலுவலக நாள் என்பது மற்றொரு பிரச்சினை.
"தனிப்பட்ட காரணங்களுக்காக விடுமுறை எடுப்பதெனில் விடு
முறை தினத்திற்குக் குறைந்தது.
மூன்று தினங்களுக்கு முன்னராவது அனுமதி பெற்றிருக்க வேண்டும்” என்று நேற்றுத்தான் அவன் நிறுவ னத் தலைவர் மின்னஞ்சலில் அலுவ லக சுற்றுநிருபம் அனுப்பியிருந்தார்.
பிப் போய் கடைசியில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். மதியம்வரை
- &Fft"|LITGNU LITjer6ö4567 6.Tstiles) 76 -
சைக்காரருக்குக் கொடுப்பது.
எடுத்த முடிவின்படி காலையி
லிருந்து அவன் ஒன்றுமே சாப்பிட
வில்லை. “டயபட்டிஸ்காரர் இப்பிடி
விரதம் பிடிப்பதெல்லாம் கூடாது” என்று மருந்துப் பொருள்களை மொத்த விற்பனை செய்யும் நிறு
வனமொன்றில் முன்னர் பணியாற்றி,
இப்போது அவனுடன் வேலை செய்
யும் நண்பர், தன் மருத்துவ அறி
வைப் பகிர்ந்து கொண்டாலும், அப்
பாவுக்காக ஒருநாள் இருவேளை
பட்டினியிருந்தால் ஒன்றும் நடக்காது என்று நினைத்துக் கொண்டான்.
இருந்தும் பகல் பன்னிரண்டு மணி யாகும் முன்னரே பசி வயிற்றைக்
கொஞ்சம் கிள்ளியதுதான்.
புரட்டாதி 2009
வலகத்தை விட்டு காலி வீதிக்கு
வந்தான். அலுவலகத்துக்குப் பக்கத் திலேயே காலி வீதி ஓரமாக, நிழற் குடையின் கீழ் விதவிதமான சாப்பாட் டுப் பார்சல்கள் விற்கும் இரண்டு இடங்கள் இருக்கின்றன. அதில் பர பரப்பாக விற்பனை நடைபெறும் ஒரு நிழற்குடையைத் தேர்ந்தெடுத்து அரு கில் போனபோதுதான், தானமாகக்
கொடுக்கும் சாப்பாடு சைவச்சாப்பா
டாக இருக்க வேண்டாமா?” என்ற சந்கேம் எழுந்தது. "சைவமெண்டால் சிலவேளை சந்தோஷமாகச் சாப்பிட
மாட்டாங்கள். குடுத்தும் பிரயோசன.
மில்லாமல் போயிடும்” என்று அவன்
. . . ഉ_ണ് b Gertsdrølgt. O யோசித்து யோசித்துக் குழம் மனம் சொன்னது. இருந்த பார்
சல்களில் 'ஸ்பெஷல்' வகையைத் தெரிவுசெய்து மூன்று பார்சல்கள் வாங்கிக் கொண்டான்.
வழக்கமாக கொள்ளுப்பிட்டி
யில் காலி வீதியில் பிச்சைக்காரர்
கள் கூடியிருக்கும் இடங்கள் அவ னுக்கு நன்றாகத் தெரியும். அவனது அலுவலகத்துப் பக்கத்திலே அசை வங்களும் விற்கும் - ஒரு சைவக்கடை உள்ளது. அதற்குப் பக்கத்திலேயே சர்வதேச உரிமத்துடன் வெள்ளைக் கார கோமாளிப் பொம்மையை வாச
லில் வைத்து, பேர்கர்' விற்கும்
ம் இரண் ம் கவர்பண்ணி இடையில் சில பிச்சைக்காரர்கள் நிற் பார்கள். இல்லையென்றால் கொள் ளுப்பிட்டிச் சந்திப்பக்கம் சற்று நடித் தால் கேக்" உட்பட பேக்கரிப்ளர்
டங்கள் விற்கும் இரண்டு பிரபல நிறு
வனங்கள் கொஞ்சம்
உள்ளன. இவற்றுக்கு டயே

Page 9
இரண்டு கடைகளையும் கவர் பண்ணி சிலர் இரண்டு மூன்று நாய்கள் சகிதம் இருப்பார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். அவர்களின் எண்ணிக்கை யோடு ஒப்பிட்டால் இந்த 3 பார்சல் காணாதுதான் என்று உள்ளுர நினைத்துக் கொண்டு எட்டி நடந்
தான். பசி வேறு வயிற்றில் சில சப்
தங்களை எழுப்பத் துவங்கியிருந் தது.
ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக சர்வதேச பேர்கர்” கடைக் குப் பக்கத்தில் ஒருவரையும் காண வில்லை. இனித்தானே மதியபோசன
துப் பார்க்கலாமென ஒரு ஐந்து நிமி. ஷம் காத்திருந்தான். ஒருவரும் வரு வதாகத் தெரியவில்லை. சரி அடுத்த
yy
இடத்திற்கு போகலாமென "கேக்
கடைப் பக்கம் நடந்தான். அங்கும்
ஒருவருமில்லை. கூட நிற்கும் நாய்க ளையும் கூட்டிக்கொண்டு எங்கோ
போய்விட்டிருந்தார்கள். புதுப் புதுச் சிந்தனைகள்’ நாட்டில் அறிமுகப்
படுத்தப்பட்டதால், நாடு வளம் பெற்று,
எல்லாரும் எல்லாமுமே பெற்றுவிட்
டார்களோ என எண்ணியவாறே கொள்ளுப்பிட்டிச் சந்திப் பக்கமாக நடக்கத்தொடங்கினான். இடையில் ஒரு மதுபானச்சாலை இருக்கிறது.
அதற்குப் பக்கத்தில் , ஆங்கிலம் மட்டுமே பேசிப் பிச்சையெடுக்கும் ஒரு பிச்சைக்காரர்)ன் இருக்கிறார்)ன் அவனோடு சேர்த்து அண்மையில்
ஒரு பெண்மணி கையில் ஒரு பைல்
ஒரு வெள்ளைக்காரியையும் கண்டி ருக்கிறான். அவர்களுடன் மேலும்
இரண்டு மூன்றுபேர் அந்த இடத்தில்
இருப்பார்க்ள்; பிடிக்கலாம் என்பதே
LULTé 2009
அவன் சிந்தனை. ஆனால் என்ன
செய்வது?ஹரம். அங்கும் ஏமாற்றமே.
இப்போது என்ன செய்வதென்று புரியாமல் அவன்.அடுத்த இடத்தைக் குறிவைத்தான். அடுத்து கொள்ளுப் பிட்டிச் சந்தியில் உள்ள சுப்பர்
மார்க்கட்" முன்னால் இல்லையென்
றால் "லிபேட்டி பிளாசா முன்னால் நிற்பார்கள். இந்த இடங்களுக்குப்
போவதென்றால் ஏறத்தாழ ஒரு கிலோமீற்றராவது இன்னும் நடக்க
வேண்டும். மத்தியான வெயில் ஒரு புறம். காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாததால் பசிக்களை ஒருபுறம். அதுமட்டுமில்லாமல், வலது முழங் கால் மூட்டில் கடந்த சில நாட்களாக தோன்றியிருக்கும் வலி வேறு என்ன செய்யலாமென யோசித்தவனுக்கு அவனது அலுவலகம் ஞாபகம் வந்
தது. பிச்சைக்காரர்களுக்குத்தான்
சாப்பாடு கொடுக்கவேண்டுமா?
கலாமே என்று நினைத்துக் கொண்
டான். அலுவலகத்தில் சுத்திகரிப்புப்
பணிசெய்யும் பெண்ணொருத்தியும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் இருக் கிறார்கள். அவன் வீட்டிலிருந்து சாப் பாடு கொண்டுவரும் நாட்களில், அதைச் சாப்பிடமுடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் கைகொடுப்பவர் கள் இவ்விருவருமே.
நடந்துவரும்போதுதான், வயதான
உடன் காலி வீதியில் வீடியோக் கடை யொன்றின் படிக்கட்டுகளால் இறங்
கிக் கொண்டிருந்ததை அவன் கண்

டான். அந்த நிறுவன ஊழியர் ஏதோ கூறிப்பேசியபடியே அந்தப் பெண்ம ணியை விரட்டிக் கொண்டிருந்தார். அப்பாவியான அந்தப் பெண்மணி அழாக்குறையாக அவன் முகத்தைப் பார்த்தாள். "என்ன? ஏன் பேசுறாங்க?” என்று சிங்களத்தில் கேட்டான் அவன்.
"மகளுக்கு ஒப்பரேஷன் ஐயா. அதுக்குக் காசு அறவிடுறன். பேசி விரட்டுறாங்க".
"பகல் சாப்பிட்டாச்சா?” இன்னுமில்லை” "சாப்பாட்டுப் பார்சல் ஒண்டு தரட்டா?”
"ஐயோ தாங்கோ பெரிய புண் ணியம் கிடைக்கும்"
தன் அப்பாவையே கண்ட சந்தோஷத்துடன் ஒரு பார்சலை எடுத்துக்கொடுத்தான் அவன்.
"ஒரு பார்சல் போதுமா. இன்னுமொண்டு தரட்டா”
"ஒண்டு போதும் ஐயா. இப்ப இதை நான் சாப்பிடுவன். நான் அத் துறுகிரிய போக பின்னேரமாயிடும். போற நேரத்துக்குச் சாப்பாடு பழு தாப்போயிடும். நீங்க வேறை யாருக் கும் குடுங்கோ. உங்களுக்குப் புண் ணியம் கிடைக்கட்டும்” கூறிவிட்டு நடந்தாள்.அவள்.
"அலுவலகத்தில் துப்புரவுப்
பணியாளர்கள், காவலாளி என இரண்டு பேர் இருக்கிறாங்கள்தானே? அவங்கள் யாருக்கும் குடுக்கலாம்” என நினைத்துக் கொண்டவன் எட்டி நடந்தான். அலுவலகத்துக்குள் நுழை யும்போதே, வாழை இலையில் கட் டிய பெரிய சாப்பாட்டுப் பார்சலைத் திறந்து வைத்துச் சாப்பிட்டுக் கொண்
ଅଜ୍ଞ %၀၀၈
டிருந்த பாதுகாப்பு ஊழியர், சாப்பிட்ட கையை முதுகுக்குப் பின்னால் மறைத்தபடி எழுந்து நின்றார். இனி
அவரிடம் கேட்டுப் பிரயோசனமில்
என்று நினைத்தவன்;
இருந்து சாப்பிடும். குசுமா
எங்கே?” என்றான் சிங்களத்தில்.
"அவ உள்ளுக்கிருந்து சாப்பி
டுறா மாத்தயா. சுப்பிடட்டா?”
"சாப்பிடுறாவோ, ச்சா. பரவா யில்ல. சாப்பிடட்டும்.
இப்போது யாருக்குப் பார்ச லைக் கொடுப்பது மீண்டும் கொள் ளுப்பிட்டிச் சந்திதான் ஒரே இலக்கு. தனது கார்க்கதவைத் திறந்து மிஞ்
சிய இரண்டு பார்சல்களையும் முன் சீட்டில் வைத்துக்கொண்டு காரை
கொள்ளுப்பிட்டிச் சந்தியை நோக்கிச் செலுத்தினான் அவன். போகும் போது இரண்டு பக்கமும் பிச்சைக் காரர்களைத் தேடி அவன் கண்கள் அலைந்தன. ம்ஹாம். கொள்ளுப்பிட் டிச் சந்தி, லிபேட்டி பிளாசா வாசல், ஒருவரும் சிக்கவில்லை. மீண்டும்
காரைத் திருப்பி டுப்ளிகேஷன் வீதி
யால் பம்பலப்பிட்டி நோக்கிச் செலுத் தினான். தூரத்தே செம்மஞ்சள் டீ ஷேட்’ போட்ட நகரசபை சுத்திகரிப் பாளர் குப்பை வண்டியைத் தள்ளிய படி வந்துகொண்டிருப்பதைக் கண் ட்ான். காரை நிறுத்தி,
"சாப்பாட்டு பார்சலொண்டு தந் தால் சாப்பிடுவியளா” என்று தயக்
கத்துடனே கேட்டான்.
"பரவாயில்லை தாங்கோ"
இரண்டாவது பார்சலையும் வெற்றிகரமாகக் கொடுத்துவிட்டு

Page 10
மீண்டும் பம்பலப்பிட்டி சந்தியை நோக்கி காரைச் செலுத்தினான். வழக்கமாக பம்பலப்பிட்டி சந்தியில் பள்ளிவாசலுக்கு அருகிலும் சிலர் இருப்பார்கள். அன்றைக்கென்று அவர்களையும் காணவில்லை. எஞ்
சிய சாப்பாட்டுப் பார்சலை என்ன
செய்வதென்று தெரியாமலே மீண்டும்
காரை காலி வீதியூடாக அலுவல கத்தை நோக்கிச் செலுத்தினான் அவன். அலுவலகம் வந்து காரை நிற்பாட்டும்போது பாதுகாப்பு ஊழி யர் ஓடிவந்தார்.
“என்ன மாத்தயா சாப்பாட்டுப் பார்சலும் கையுமாக அலைகிறீர் கள்” என்றான்.
இல்லை. மூண்டு பார்சல் வாங்கினன் பசித்தவங்களுக்குக் கொடுக்க, ஒருவரையும் காணேல்ல. ரோட்டிலை இப்ப பிச்சைக்காரருக் கும் பஞ்சமாய் போயிட்டுது” என்றான். “மாத்தயாவுக்குத் தெரியாது
"படிகள்? - 23, ஆகஸ்ட் - 2009
போல. சார்க் மாநாட்டுக்காக கொ மும்பு ரோட்டிலையிருந்த பிச்சைக் காரர் எல்லாரையும் பிடிச்சுக்கொண்டு போய் முகாமிலையல்லோ போட்டி ருக்கிறாங்கள். நாய்களையும் முனி
சிப்பல்காரர் பிடிச்சிட்டுப் போயிட் டாங்கள். இந்தா எங்கடை சிங்களப்
பேப்பரிலை போட்டிருக்குது. இப்ப தானம் குடுக்கவும் பிச்சைக்காரர் ரோட்டிலை இல்லை” என்றான்
சிரித்தபடியே.
அவனுக்கு அப்போதுதான் எல்லாம் விளங்கியது. எஞ்சிய சோற்
றுப் பார்சலோடு அலுவலகத்தில்
சாப்பிடுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குப் போனான். காலையிலி ருந்து ஒன்றுமேயில்லாத வயிறு. நன்
றாகவே பசித்தது. அலைந்த களைப்பு
வேறு. அப்பாவை மனதில் நினைத்த
படி சரசரவென பார்சலைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்கினான் அவன்.
இருமாத இலக்கிய இதழ்
| GAGLIGstudeG
தொடர்பு
நண்பர்கள் இலக்கியக் குழு’ அநுராதபுரம், நற்சத்திர நட்பணிமன்றம்
“PADHAIL”
No.519G/16, Jayanthi Mawatha, Anuradhapura # 50000,
Srilanka. "
Telephone : +94 713485060 94. 726155244
· · Erna i : padihalGYahoo.com
We : www.padikal.blogspot.com
-ി 2009
 

துயருற்ற கதை (அவாவறுத்தல்) நெப்போலியன் உலகம் வியந்த உன்னதமான வீரன். விவேகத்துக்கும், வீரத்துக்கும் அதன் சாதனைகட்குமாய் சரித்திரத்தில் இடம்பெற்றவன் போன பர்ட் த கிரேட்' என அழைக்கப்பட்டவன். கோர்சிகா தீவில் ஒரு சாதாரணமான குடும்பத்தில்எட்டாவது குழந்தையாக எழுந்து அவன்அன்னை யின் நெடுமூச்சை நிவர்த்தி செய்ய நின்று பிரான்சியப் பேரர சின் சக்கரவர்த்தியாக உயர்ந்தவன். 18 வயதில் பீரங்கிப்படைக்குத் தலைமைதாங்கி அற்புத மான ஆற்றலை வெளிப்படுத்தியவன் ஐந்து அடி ஒரு அங்குலம் மாத்திரமே உயரமான இந்தக் குள்ள உருவம்சாதித்த சரித்திரம்மகத்துவமானது துணிவு இவனுடன் கூடவே பிறந்திருந்தது. ஆற்றல் இவனை அரவணைத்திருந்தது. அறிவு இவனை ஆட்கொண்டிருந்தது. எனினும் வேகம் இவனுடன் விளையாடியதால் துணிவும், ஆற்றலும், அறிவும் தோற்றுப்போக, ஆசைகள் அலைமோதத் தொடங்கின. வீரத்தின் விளைவுகள் விபரீதமாகிவிட்டன. "முடியாது என்பது என் அகராதியில் இல்லை” என்றவனை முடி துறக்கவைத்த துரதிஷ்டம் நிகழ்ந்தது
மக்களால் நேசிக்கப்பட்டவன் மக்களால் வெறுக்கப்பட்ட காலமும் வந்தது. அதுதான் நெப்போலியனின் பேராசைபிடித்த யுத்தவெறியும், அதிகார ஆசையும், மணிமுடிக்கான வேட் கையும் எனலாம். அவனது வரலாறு கொண்ட அந்த இருபது ஆண்டுகள் இரத்தம் செறிந்ததும் யுத்தம் நிறைந்ததுமான அவனது வெற்றி நாட்களாக இருந்தன. எனினும் அந்த வீரனின் இறுதி நாட்கள் எவ்வளவு சோகமானவையாய் இருந்தன என்பதை அறியும்போது நமது உள்ளம் ஒருமுறை அவனுக்காக அழாமல் இருக்காது :
*பதவி வரும்போது பணிவு வரவேண்டும் பார்த்து நடைபோடு தோழா” என்று கண்ண தாசனின் கவிதை ஒன்றுண்டு. நெப்போலியனிடம் பணிவு இருக்கவில்லை எனச் சொல்லி விடமுடியாது. ஆனால் அவன் பர்த்து நடைபோடவில்லை என்பது தெளிவாகிறது. றைன்
புரட்டாதி 2009

Page 11
நதிக்கு அப்பால் எல்லைகளை அழிக்கும் இறுமாப்பு அவனை எதிரிகளிடமிருந்தும் நண்பர் களிடமிருந்தும் தனிமைப்படுத்தியது. அவனது எதிரிகளை ஒன்றுகூடவும் வைத்தது. அந்த ஒன்றுகூடலே அவனது ஒளிமயமான எதிர்காலத்தை இருட்டடிப்புச் செய்தது.
எகிப்திய போர்க்களத்தில் அவன் ஆற்றிய அற்புதமான சாதனை. மத்தியதரைக்கடலைத் தாண்டி அவன் படைநடத்திய தீரம், ஸ்பானிய எதிர்ப்புரட்சியை அடக்கிய சாதுரியம், தன்னை என்றும் நினைவுகொள்ள அவன் எழுதிய "கோர்ட் நெப்போலியன்’ என்ற ஆக்கம், மக்களோடு மக்களாகக் கலந்துகொண்டு அவன் ஆற்றிய தொண்டுகள், குடியாட்சியைத் தரமுடியாட்சியை முறியடித்தவன் என மக்கள் அவன் மீது கொண்ட பிரேமை, யுத்தகளத்தில் தன் வீரர்களை அவன் கருணையுடன் நடத்திய விதம் யுத்த களத்தில் இருந்துகொண்டே தன் வீரர்களிடையே குதிரையில் உட்கர்ந்தபடியே அவன் செய்யும் அறிதுயில், ஏழைகளிடத்திலும், இளைஞர்களி டத்திலும் அவன் காட்டிய பரிவு, எல்லாவற்றிற்கும் மேலாக தன்நாடு மற்றையநாடுகளைவிடச் சிறந்தது, பிரஞ்சு மக்கள் எவரையும் அடிமைகொள்ளும் ஆற்றல்மிக்கவர்கள் என அவன் ஏற்படுத்திய தன்நம்பிக்கை இப்படியெல்லாம் பெற்றிருந்த பெருமைகள் அனைத்தும் அதிகாரப் பேராசையால் அழிந்து போனதுதான் சரித்திரத்தில் ஒரு சாபக்கேடானது.
களத்தில் தோற்றுப்போன ஸ்பானியாவில் தன் தம்பி லூயி நெப்போலியனை ஆட்சியாள னாக அமர்த்திய போதே மக்களிடம் முதல் எதிர்ப்பு உருவாகியது. இது மிகமிகச் சிறிய பிளவை' என அவன் வர்ணித்திருந்தான். அந்தக் கலவரத்தை அடக்கியவிதம் உலக மக்களிடைய அவனுக்கிருந்த கீர்த்தியை கீழே இறக்கிவிட்டது. எனினும் நெப்போலியனுக்கு எதிராகவும் மக்களால் கிளர்ந்தெழ முடியுமென்ற ஒருநம்பிக்கையை அது விதைத்துவிட்டுச் சென்றது என்ற உண்மையை அவன் காலம்பிந்தியே உணர்ந்தான். 'எல்பா விலிருந்து தப்பி வந்து மீண்டும் "வாட்டர்லூ களத்தில் தோற்று “சென் ஹெலன’ தீவில் தீவாந்திரதிட்சை பெறும்போது அந்த உணர்வு உண்டாயிற்று. “ஸ்பானிய பிளவையே என்னை அழித்தது” என நெப்போலியன் தன் நாட்குறிப்பில் எழுதியுள்ளன் என அறிய முடிகிறது.
தன்னைச் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்ளவும் தன் ‘போனபார்ட்’ குடும்பத்தை அரச குடும்பமாக்கவும் (RoyaFamily) அவனது ஆசை மேலெழுந்தது. அதன் விளைவாக அவுஸ்திரியாவை அடிபணியவைத்து அந்த நாட்டின் இளவரசியைப் பலவந்தப்படுத்தித் தன் பட்டத்துராணி ஆக்கினான்நெப்போலியன். அவள் அவனுடன் இறுதிநாள்வரை இசை வுடன் நடந்து கொண்டதே இல்லை. கடைசிக்காலத்தில் தன் மகனையாவது தன் கண்ணில் காண்பிக்குமாறு அவன் விட்ட கருணை மனுவைக்கூட அவள் புறக்கணித்துவிட்டாள். வாட்டர்லூ களத்தில் இவன் பெற்ற தோல்விக்கு முன்பே அவனது வாழ்க்கை படுதோல்விய டைந்ததுதான் உண்மை. நாட்டை இழக்க முன் தன் வீட்டையே இழந்து நின்றான் அவன்.
அவனது அதிகார ஆசையின் பிரதிபலிப்பாக அது அமைந்தது.
அதற்குமுன்பே ஒரு உன்னதமான காதலை அவன் அதிகார ஆசைக்காக பலியிட்டி ருந்தான். அவனது இறுதிக்கால வீழ்ச்சிக்கு வித்திட்ட சம்பவமாக அது அமைந்திருந்தது எனலாம். "ஜோசபைன்’ என்ற அவன் காதலிக்குக் கொடுத்த புறக்கணிப்புத்தான் அது அது
ဗြုံး...

ஒரு மாறாத - மறக்கமுடியாத துரோகம். பீரங்கிப்படையின் தலைவனாக அவன் இருந்த காலத்திலிருந்தே இவனது வெற்றிகளுக்குத் துணைநின்றவள் ஜோசபைன் கால்மர்க்சின் ஜென்னியைப்போல இவனைக் காதலித்தவள். அவள் வழியனுப்பும்போது கொடுத்த ஒவ்வொரு முத்தங்களும் வெற்றிக்கனிகளைப் பறித்திருந்தன. எனினும் சக்கரவர்த்தியாக ஆசைப்பட்ட அவனுக்கு-தன் குடும்பத்தை அரசகுடும்பமாக்கிப் பார்க்க நினைத்தவனுக்கு அவனது அருமையும் பெருமையும் உணரும் தன்மை அற்றுப்போனது அவளைத் தன்னை விட்டு விலகிப் போகுமாறு அவன் கல்நெஞ்சனாகக் கேட்டுக்கொண்டபோது ஜோசபைன் துடித்துப்போனாள். எனினும் "உங்கள் நன்மைக்கு எதையும் செய்வேன்” எனவிடைபெற்றாள் அந்த மாதரசி அவள் விட்ட கண்ணிரிடையே இவன் வாழ்க்கையும் கரையத் தொடங்கியது.
அதன்பின் நடத்தப்பட்ட அத்தனை போர்களிலும் அவனுக்குத் தோல்விகளே தொடரத் தொடங்கின. மனச்சாட்சிக்கெதிராக அதிகார ஆசைக்காக ஜோசபைனுக்குச் செய்த துரோகத்தை எண்ணிக் கடைசிநாட்களில் கண்ணீர் சிந்தியிருக்கிறான். “என்னருமை ஜோசபைன், நீ பக்கத்தில் இருந்திருந்தால் இந்த உலகத்தையே என் காலடியில் வைத்தி ருப்பேன். உன்னை வதைத்த துன்பமே என்னை அநாதை ஆக்கிவிட்டது” என சென் ஹெலனா தீவிலிருந்து அவன் கடைசியாக எழுதிய காதல் கடிதம் அவள் கரமெட்டியபோது அவன் இறந்து ஆறுமாத காலமாகிவிட்டது. அப்போதும் கூட ‘என் அன்பே'என்று கதறின ளம் ஜோசபைன். “இவன் கல்லறைமுன் நின்றபோது இருபது ஆண்டுகள் இவனால் சிந்தப் பட்ட இரத்தத்திற்காக இகழ்வதா அல்லது இவனது வீரத்திற்காகப்புகழ்வதான்றுபுரியவில்லை, கண்ணீர்விடவும் முடியவில்லை, காறிஉமிழவும் முடியவில்லை” என்கிறர் பேரறிஞர் அண்ணா. ஒருவன் எப்படி விழிப்பாக இருந்தாலும் ஆசை அவனை அரவணைத்து ஏதேனும் ஒருவகை யில் அகப்படுத்தும். ஆதலின் அதனை அஞ்சி அஞ்சி அதற்கு அகப்படாதவாறு காப்பதுதான் அறமாகும் என்கிறது வள்ளுவம்.
“அஞ்சுவ தோருமறனே யொருவனை வஞ்சிப்பதோரு மவா” (குறள்:356)
சந்தாதாரர்கள் தங்கள் 2009ம் ஆண்டுக்குரிய சந்தாவைச் செலுத்திப் புதுப்பிப்பதுடன் தங்களுக்குத் தெரிந்த இலக்கிய
: ஆர்வலர்களில் குறைந்தபட்சம் ஒருவரையாவது சந்தாதாரராகச் ,சேர்த்து உதவுங்கள். அது “செங்கதிர் இன் வரவுக்கும் ܬܐ
ளர்ச்சிக்கும் உரமாக அமையும். 2009ம் ஆண்டுக்குரியது
ஆண்டுச்சந்தா ரூ.750/-மட்டுமே.
இந்திர் புரட்டாதி 2009

Page 12
2 ܢܝ ܬ2) ܢ2 636ý6áýýů) ஏவாள். ஏவாள். எச்சரிக்கைக் குரல்களாலதிர்ந்து ஏதேன் தோட்டம். எங்கும் படைப்பின் முடிச்சவிழ்ந்துவிடாத கவனம் சிருஷ்டியின்மேல் தீவிர அழுத்தம்.
சிருஷ்டிகர்த்தா கண்ணிமைக்கும் இடைவெளியில் அரண்தாட்டிப் படமெடுத்து நின்றது கால சர்ப்பம் ஏவாள் முன். ஆதாமுக்கே புரியாத சங்கேதமொழிப் பரிமாறல்கள். பின்னர் ஏவாள் விலக்கப்பட்ட கனி பறித்துண்டாள்.
அடிவயிறு நொந்து அண்டம் அதிர அவள் பிண்டம் வெடித்தோடியது உதிரம் காலிடுக்கில் ஆறாய். முடைநுகர்ந்து ஊறும் நிணநீர் சுவைபருகிச் சொன்னது சர்ப்பம் “ஏவாள். இன்றுதான் நீ மனுசியானாயென்று”
படைப்பின் இரகசியம் கசிந்து அந்தரங்கம் விரிய முறுக்கேறிய தசைப்பாம்புகளின் விசைமுற்றிப் படமெடுத்தவனாய் ஆதாம் புதியவடிவில் மறுபுறம்.
சர்ப்பம் போனதிசையில் *சிங்காரத்தோப்பை க் கடந்து போனது ஆதாமின் விலா எலும்பு (ஏவாள்) ஆடைதேடி மனேதர்களேயற்று, புதிய புதிய சர்ப்பங்கள் விலக்கப்பட்ட கணிகளென தனித்து நின்றது ஏதேன்தோட்டம்.
(ஏதேன் தோட்டத்திற்கு இன்னுமொரு பெயர் |
புரட்டாதி 2009
மானது அருந்தம் கேணி மாங்கேணி என்னும் பேரைத்
|கானலின் அழகினோடு
கரையோரக் கிராமம் போல
தானத சூடச் செய்யும் தமிழரின் பூமியாகும்.
வானது பொழியும் மண்ணில் வளர் பயிர் பசுமை எங்கும் காணவே மகிழ்ச்சி ஊட்டும். கவிதையும் பிறக்கும் அம்மா! A
கடலதன் கிழக்குப் பக்கம்.
புடமிட்ட தங்கம் போல பூவினை ஏந்தம் தாழை, கடவுளின் படைப்பில் இந்தக்
இடமத உண்டுமாமோ? இயற்கையின் தொட்டிலாகும்!
பழம்பெரும் கிராமம், எங்கள்
பண்டையத் தமிழர் இங்கு வளமுடன் வாழலானார்.
|வரலாறு சொல்லுமன்றோ! கழனிகள் சேனை செய்த
கடலினில் கப்பல் ஒட்டி தலமதில் சிறக்கலானார். தனி ஒரு இனமேயன்றோ!
அந்நியர் யாரும் இல்லை அருந்தமிழ் மக்கள் மட்டும்
|மண்ணிதில் வாழலானார்
மாங்கேணி என்னும் ஊரை வன்னியர் ஆளலானார் "வண்ணாத்திப் பாலம் சொல்லும். எண்ணவே இனிக்கும் காலம்;
|இனி அத தோன்றுமாமோ?
5s 56 og 6) ( I GA DI GO
 

லிருந்து.
"
மலேசியாவில் சிற்றிதழ் வெளியிடுவதற்கான முயற்சிகள் சில ஆண்டுகளுக்கு முன் அரும்பிவிட்டபோதிலும் அது மொட்டிலே கருகிவிட்டது இருப்பினும்பட்டதாரி ஆசிரியரும், நாட்டின் புதுக்கவிதைப் படைப்பதில் முன்னணி வகிக்கும் ஏதேவராஜன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை ஐந்து 'மெளனம்’ இதழ்களைக் கொண்டு வந்துவிட்டார்.
எழுத்தாளர்கள், தீவிரவாசகர்களின் நன்கொடையைக்கொண்டு இதனை அவர் புதுக்கவிதை இதழாகக் கொண்டு வந்துள்ளார். கவிதைகள் பற்றிய விமர்சனம், கட்டுரையும் இதில் இடம்பெறுகின்றன.
மலேசியாவின் முன்னணி படைப்பாளர்கள் நயச்சைபாலன், கோமுனியாண்டி, சீமுத்துசாமி, சீஅருண், சைபீர்முகம்மது, பா.அசிவம், கோயுண்ணியவான்,மநவீன், கே.பாலமுருகன், வீமனிமொழி, மீராவாணி, கருணாகரன், சண்முகசிவா, ரிவேகா போன்றவர்கள் தங்களின் பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.
கவிதைகளுக்கு ஏற்றவகையில் நவீன ஓவியங்களும் படைத்துள்ளர் தேவ ராஜன். பொதுவாக புதுக்கவிதைகள் என்ற பெயரில் உள்நாட்டு தினசரிகளும், சஞ்சி கைகளும் 'குப்பைகளைத் தொடர்ந்து பிரசுரித்துவருகின்றன என்றுகுறைகூறுவேர் உண்டு. ஆனால் இளம்படைப்பாளர்கள் எழுதுவதைவீசிவிடாமல் அவர்களுக்குஊக்கம் தரும்வகையில் அதனை இடம்பெறச் செய்கிறோம் என்றுபத்திரிகைத்தரப்புகூறுகின்றது. ஆனால் 'மெளனம் முழுக்கமுழுக்க நல்ல தரமுள்ள கவிதைகளை இடம்பெறச் செய் கின்றது. ஏதேவராஜன் மிகவும் கவனமாக இருந்து கவிதைகளைத் தெரிவுசெய்து இடம்பெறச் செய்கின்றார். மொழிபெயர்ப்புக் கவிதைகள் இடம்பெறுகின்றன.
GlgTLjag: AThevarajan
LC 223, Taman Bahagia, Jalan Sialang,
இதிர் 瓯 2009
84900 Tang kak Johor, MALAYSIA. - E-mail: Sathism Go hotmail.com

Page 13
(சென்ற மாதத் தொடர்ச்சி. - Ganadah agama mð
அவரது கல்விச் சிந்தனைகளைத் 07. மக்கள் நலன் சார்ந்த கல்வியை
தொகுத்து நோக்குகின்ற போது பின் அறிமுகப்படுத்தியதுடன் அவர்கள் வரும் விடயங்களில் அவரது பார்வை சமூக, பொருளாதார, அரசியல் அறிவு ஆழவேரூன்றியிருப்பதைக் காணலாம். பெற வேண்டியதன் அவசியம் 01. விதேச கல்வி முறையை எதிர்த்து உணர்த்தி வைத்தல்.
தேசநலன் பேணும் கல்வியை வலி 108. கல்வி நிறுவனங்களில் கல்வி பெறு யுறுத்தல். 1 வதற்கான தேசிய சமூகத் தடைகள்
02. சமூகத்திற்கு நன்மையளிக்கக் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்
கூடிய விடயங்களை வரவேற்றது கையை முன்வைத்தல். டன், தமிழர் சமூகத்தில் காணப் 09. கல்வியுடன் உற்பத்தியையும் உழைப் பட்ட பிற்போக்கான அம்சங்களை பையும் இணைத்தல்.
10. கல்வியுடன் அறிவியல் தொழில்நுட்
விமர்சித்தல்." 03. இன, மத, மொழி, சாதி, வர்க்கம் பத்தை இணைத்தல்.
கடந்து சகலருக்கும் கல்வி கிடைக்க ll. பெண்கள் கல்வி குறித்து
வேண்டும் என்பதில் அக்கறை, அக்கறை லுெத்தியதுடன் பல்வேறு 04. தனியர் மற்றும் சிறப்புரிமை பெற்ற வேலைகளிலும் பதவிகளிலும்
கல்வி நிறுவனங்கள் ஒழிந்துவது பணிபுரியக்கூடிய ஆளுமையை மக்கள் சார்பான கல்வி நிறுவனங் பெண்களுக்கு ೧ಙ್ಗುಟಕ வேண்டும் களை வரவேற்றல். i என்ற அடிப்படையில் பெண் கல்வி 05. கல மட்டங்களிலும் இலவசக்கல்வி | குறிக் சீமுைன்வைக்ல் என்ற கேரிக்ன piosuši ல் 12. பாடசாலைக் கல்விக்கும் ஏனைய 08. சகல மக்களும் தாய்மொழியில் கற் తల్లడ్ 郎றுவனங்களுககும் சமூகத கும் வைத்துடன் திற்கும் இடையிலான உறவை அதேசமயம் அம்மொழியில் காணப் உருவாக்கி வளர்த்தல். படுகின்ற குறைபாடுகள் நீக்கப்பட்டு மேற்குறித்த அடிப்படையிலான அவை பரந்த கண்ணோட்டத்துடன் அம்சங்கள் யாவும் பாரதியாரின் கல்வி பிரேரணையை முன்வைத்தல். கின்றன என்பதை இத்தொகுப்பிலுள்ள
ఇ_
 
 
 

கட்டுரைகளை வாசிக்கின்றபோது தெளி கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைக் வாகின்றது. காணலாம்”
பிரித்தானியர் இந்தியாவில் அறிமு 1 தேசிய விடுதலையுடன் இணைந்து கப்படுத்திய கல்வி முறைமையின் முரண் ஒவ்வொருவரும் சுதந்திரர்களாய்ப் பரி பாடுகளையும், பிரச்சினைகளையும் பூரணத்துவம் எய்தி ஆளுமையுடன்
அதன் மாற்றம் குறித்து சிந்தித்த பாரதி பாரதியின் கல்விச் சிந்தனை வெளிப்ப தமது முன்னயேர்களிலிருந்து காலத்தை டுத்தி நிற்கின்றது. கல்வியில் சரீரப் பயிற் மீறி தூர நோக்கோடும் சிந்தித்துள்ளார். சியில் வலுப்பெறும் திட்மான உடலே இப்பின்னணியிலே பாரதி எமக்கு மாற் 1 ஆன்மபலத்துடன் விடுதலை உணர்வை றுக் கல்விச் சிந்தனையாளராக வழிகாட் 16 ச் செய்யும் என பாரதி கிறார். டிச் சென்றுள்ளார். தேசிய கல்வி குறித்த " 始 s அவரது பார்வை தொடர்பில் இந்நூ ஒவ்வொரு மனிதனும் சுய ஆளு லின் தொகுப்பாகிரியர் கலாநிதி நஇரவீந் மையுடன் சமூக சிந்தனை வளர்ச்சி திரன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். பெறுவதற்கு ஏற்ற கல்வி முறையைப் Gé 阅 . பாரதியார் வலியுறுத்திச் சென்றுள்ளார். நமது ཆ ಟ್ರು அன்னியராட் ஆனால் இன்றைய உலகமயமாதலின் சிக்குத் துதிப்பாட ஏற்றவராக "குழலில் கல்வியை வணிக பண்டமாக்கி :ஏகாதிபத்திய நாடுகள் தேசம் கடந்து Aigil;5 கொள்ளையடிப்பதற்குத் துணை நிற்கக் கற்றலைத் திணித்தனர் ஏகாதிபத்திய கூடிய கூலிப் பட்டாளத்தை அந்தந் வாதிகள் இத்தகைய சூழலில் தாய்மொழிக் கூடி ததை .
a நாடுகளிலேயே உருவாக்குகின்ற பணி கல்வியை வலியுறுத்துவார் பாரதி. O e
தமிழ்நாட்டில் தேகிக்கல்வின்ெபதாக பினை மேற்கொண்டு வருகின்றனர். *று தொடங்கி அதில் தமிழ் இதுகுறித்து விஜேந்தர் சர்மா ஆண்டு ஒனறு தமிழ் பாஷையை 0SLS S S LSLS SLSLS SLSLS SSYSS SSSSLSS A. பிரதானமாக நாட்டாமல், பெரும்பான் களில் பின்வரும் கூற்று முக்கியமானதாகும் மைக் கல்வி ஆங்கிலம் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ளாதாரத்தில், உயர்கல்வி என்பது உலக ஏற்படுத்தினால் அது தேசியம் என்ற வர்த்தக நிறுவனத்தின் நிகழ்ச்சி நிர பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோ ; லுக்குள் வந்துவிடுகிறது. அதாவது தமாக முடியுமென்பதில் ஐயமில்லை. உயர்கல்வி என்பது நாட்டின் வளர்ச் தேச பாஷையே ப்ரதானம் என்பது சிக்கு உதவும் ஒரு அம்சமாகப் பார்க்கப் தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. படுவதற்குப் பதிலாக வர்த்தகம் செய்வ இதை மறந்துவிடக்கூடாது”என்று பாரதி தற்காக ஒரு சேவை அல்லது வர்த்தகம் “தேசியக் கல்வி’ எனும் தலைப்பிலான செய்வதற்கான ஒரு சரக்கு என்ற முறை
瓯 k၀၀၈
“இன்றைய உலகமயமான பொரு

Page 14
மில் பார்க்கப்படுகிறது. பணக்கார நாடுக யுனெஸ்கோவின் உலகார்ந்த மேற்.
ளும், பெரும் நிறுவனங்களும் மூன்று
திரிலியன் டாலர்களுக்கு மேல் செலா !
வணியாம் ஒரு பெரும் தொழிற்சாலை யாக உயர் கல்வியைக் காணும் புதுப்
போக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதா
வது இதற்குப் பெரும் கல்வித் தொழில் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டு அதன் மூலம் இன்னும் ஏராளமான இலாபம்
ஈட்டவேண்டும் என்பதுதான் அவர்களது கணக்கு. இந்தத் தொழிற்சாலையில்,
கல்வி என்பது ஒரு சேவை. இந்தக் கல்விக்குப் பெரும் பணி செய்யாத
கல்வித்துறை ஊழியர்கள் போன்றவர் கள் மூலதாரமாகக் கொண்டு எக்கச் சக்கமான இலாபம் ஈட்டலாம் என்பது தான் இவர்கள் خلائلگ இங்கே மாண
வர்தான் நுகர்வாளர்கள். ஆசிரியர், கல்வி
நிபுணர்கள், கல்விச் சேவையைத் தரும்
நிறுவனங்கள் போன்ற அனைத்தும் சேவையை வழங்குபவர்கள் ஆவார்கள்.
அப்படியானால் அர்த்தம் என்ன? கல்வி கற்பிப்பது கல்வி கற்பது போன்றவை இனியும் ஒரு தேசத்தை உருவாக்கும் ! புனிதச் செயல் என்று கொள்ள முடியது. அது வெறும் இலாபத்தைக் குவிக்கும் ஒரு வியாபரம் தான்”
- உயர்கல்வி குறித்து கூறப்பட்ட இக்கருத்தானது சகல மட்டங்களிலான
கல்விக்கும் பொருத்தமானதாக அமைந் துள்ளது. இத்தகைய கொள்ளையடித்த
லின் தர்க்க ரீதியான விளைவே இல
சக் கல்விக்கு எதிரான செயற்றிட்டமாகும்
o
பார்வை அறிக்கையின்படி, 2015ம் வரு டம் கூட இந்த மோசமாக திட்டமிடப் பட்ட சர்வ சீக்ஷா அபியன் திட்டம் தனது இலக்கை அடையப்போவதில்லை. சர்வசீக்ஷா திட்டமும்,முறிந்துவிழும் போது இன்னும் மோசமான தரமுள்ள பல தனியார் கல்விக் கடைகள் எங்கும் புற்றீசலைப் போல் புறப்படத் துவங்கி விடும். இதுதான் எப்படி நவீன தாராள வாத நிரல் பள்ளிக் கல்வியை இந்தியா வில் சரக்குமயமாக்கி அதை வளர்த்து எடுத்தது என்பதின் சுருக்கமான கதை f யாகும். இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை அமுல் செய்வதற்கு முன்னர் இந்தியா அரசு உதவி பெற்ற வலுவான அகன்ற பள்ளி அமைப்புக்காக பெயர் பெற்ற நாடாகத் திகழ்ந்தது.
அரசு பள்ளிகளை மூடிவிட்டு அதன் முக்கியமான சொத்துக்களைக் குறிப்பாக
என்பது இப்போது தேசிய முக்கியத்து வம் வாய்ந்த இயல்நிகழ்வாக நடந்து
கொண்டுள்ளது. இது அரச பள்ளிகளை
நலிவுறச் செய்து, அதைக் கல்விக்கட்ட ணம் வசூலிக்கும் தனியார் கல்வியாக
கித்தனமான செயலாகும் இது. இதைத் தான்.வலிமை வாய்ந்த சர்வதேசிய நிதி நிறுவனங்களுக்கும் நிதி ஏஜன்சிகளுக் கும் தலைமைதாங்கி நடத்தும் உல கார்ந்த சந்தை சக்திகள் செய்யும் சதிச் செயலாகும்.

இவ்வகையில் கல்வியில் பெது மக்கள் அறிவை ඝ. சமூக யதாரததத சார்பு என்பது நாளுக்கு நாள் அபகரிக் :ேY ப்பாக் கப்பட்டு வருகின்றது. உலகமயம క్లి :ே சூழலின் பின்னணியில் மக்களின் சிந்த ಹಂr யே ஏற்றுக் னைகள் சிதைக்கப்படுகின்றன. சிந்தித்தல் செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறது ஆபத்தானது என்ற வகையில் அவற் இந்நிலையில் இந்த மண்ணை றுக்கு எதிரான கருத்துக்கள் முன் நேசிக் காத விதேசபக்தர்களை உருவாக் வைக்கப்பட்டு வருகின்றன. குகின்ற பணியினை இக்கல்விமுறை ಇಂಟ್ಲಿತ್ :ಆ!ಞ: மக்கள் தேவையில்லை. சிந்திக்கும் (துடன் அறி ##பூரவம மக்கள் அதைப் பொறுத்தவரைக்கும் கறுப்பர் வெள்ளை ஆபத்தானவர்கள். அவர்கள் தர்மசங்க பறறாளர ட்டு பின், எம்படட் O டத்தை மபல ல் மணமுறிவுக்குட்பட்ட மன கேட்பர்கள். S6 கூட பல நோயாளராக மாறிச் செல்கின்ற பண்பை வேறுபட்ட பாதைகளைத் ந்ேதெடுத்து கல் O dí முன்வைப்பர்கள். அவர்கள் விமர்சன இன்றைய ல்விமுறையில் கணகடிய சிந்தனையைத் தருமளவுக்கு தங்களைப் தாகவுளளது. பயிற்றுவித்துக்கொண்டது தான மிக இவ் ன சூழலில் இ வும் மோசமான அம்சமாகும். விடுதಇಂ:
று என்பதே ர்ள வினா.மாற்றுப் பாடத் உலகமயமாதல் அது அறிவு என்று ಡಾ. கற்பிக்கல் மாற் எதை நினைத்துக் g| ப் பாடசாலை போன்ற சிந்தனைகள் ஃ:ேே துக்குமான உணர்வுகளுக்குப் பதில் தத்துவர்த்த
ge iறன. இத்தகைய மானுடய அணியில் ಯೀಸ್! ே தொடர்பிலான அதி வுகளையும்தான் மேம்படுத்துகிறது. காலபததது வெளியிட்டுவரும் இந்திய சிந்தனை என்பது (சிந்திக்கும் கருவி) ಡಾ. அத்தகைய தளத்தில் கணினி விசைப் பலகையில் விரல்நுனி ே வருகின்ற கலாநிதிநஇர அழுத்தத்தின் மூலம் செய்யப்படுகிறது. தடம்பதித் யுடன் பாரதியாரின் At ம் சிந்திப்பதிலி வீந்திரனின் துணை தியரின் நமது மூளையும மனது us ap
ந்து ஓய்வு கொடுத்து உட்கரவைக் கல்வி குறித்த கட்டுரைகளைத் தொகுத்து ருநது ஒயவு ஈர்விலியன் கல்விச் சிந்தனைகள் என்ற நூலை கப்படுகிறது. இது புதிய ஆர வெளியிட்டுள்ளமை சிறப்பானதாகும். அறிவுச் சமூகமாகும். இங்கே சமூகம
2009

Page 15
பாரதியாரின் எழுத்துக்களைப் பதிப் இது தொடர்பில் தமது நடவடிக்கைகளை
பிக்கின்றபோது நாம் ஒரு விடயத்தினை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்தல் நினைவில் கொள்ளல் அவசியமாகும். அவசியமாகும். கல்வி இயக்கம், பெண் பாரதியாரின் படைப்புக்களில் பெரும்பா கல்வி மையம், தொடர்கல்வி நிகழ்ச்சித் லானவை அவர் இறந்த பின்னரே வெளி திட்டம் தொழிற்கல்வித் திட்டம் போன்ற மிடப்பட்டன. அதனை பாரதியார் நேரடி விடயங்களைக் கட்டியெழுப்புவதற்கான யாக நோக்கி வெளியிடும் வாய்ப்பு இல்லா பிரமாண்டமான திட்டங்கள் உருவாக்கப் திருக்கின்றது. அதற்கான பல முயற்சிகள் பட வேண்டும். இவ்வகையில் சமூக மேற்கொண்டபோதும் பொருளாதார மாற்றத்திற்கான மாற்றுக் கல்விச் சிந் நெருக்கடியின் காரணமாக அவை கைக் தனைகளைக் கட்டியெழுப்புகின்றபோது கூடவில்லை. “ஸ்வதேச கீதம் என்ற பாரதியரின் கல்விச் சிந்தனைகள் அவற் நூல் 1908 இல் வெளிவந்தது. இதன் gਚ ஆதர்சனமாக அமைந்துள்ளன இரண்டாம் பாகம் 1909 இல் “ஜன்ம எனக் கூறின் மிகையாகாது. அத்தகைய பூமி’ என்ற தலைப்பில் வெளிவந்தது. செயற்பாடுகளுக்கு இத்தொகுப்பு முயற்சி அத்துடன் பாரதியார் வாழ்ந்த காலத்தில் உற்சாகத்தினையும் நம்பிக்கையையும் வெளிவந்த பல படைப்புக்களும் அவ தருகின்றது. வணிக நோக்கில் பாரதி ரால் மேற்பர்வை செய்யமுடியாத நிலையே நூல்களை வெவ்வேறு வகையிலும் அள காணப்பட்டது. அன்றைய அரசியல் (5p விலும் வெளியிட்டுக் கொண்டிருப்ப லும் இதற்கொரு முக்கிய காரணமாகும் தனை விடுத்து விஞ்ஞானபூர்வமான
. . . . . அறிவியல் நூல்களை, கட்டுரைத் தொகுப்
இவ்விடத்தில் பாரதியாரின் கல்விக் புக்களைக் கால ஒழுங்கின் அடிப்படை கட்டுரைகள் தவிர்ந்த ஏனைய சமூகம்பில் பதிப்பது பாரதிய அன்பர்களின் கட தொடர்பான கட்டுரைகளிலும் கல்வி மையாகும். குறித்து ஆரோக்கியமான கருத்துக்க ளைக் கூறியுள்ளார். கல்வி குறித்த ஆய் காலத்தின் தேவையையும் கலாநிதி வுகளில் அவையும் கவனத்தில் கொள் நஇரவீந்திரனின் தகுதியையும் நன்கறிந்த ளப்பட வேண்டியதுடன் காலக்கிரமத் இந்திய மாணவர் சங்கம் புக்ஸ்ஃபார் தில் இவை அனைத்தையும் தொகுத்துவின் வளிட்டாளர்களுடன் இணைந்து அடக்க தொகுப்பொன்று வெளிவர அழகான முறையில் நூலை வெளியிட்டி வேண்டியது காலத்தின் தேவையாகும். ருக்கின்றனர். விலை 95/- (இந்திய
ஆசிரியர் சங்கங்கள், சமூகமாற்ற விலை) இயக்கங்கள் கலாசார அமைப்புக்கள் ய
புரட்டாதி 2009

(கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் தொடர்ச்சி.)
* “காட்டுப் பீ கண்ட பின்னர்
கனகம்மா சென்று சீனி போட்டுவெந் நீரில் செய்து பொத்தியே கொணர்ந்து வாயில் ஊட்டினாள் கரண்டியாலே உமிஞ்சியே குடிக்கப் பிள்ளை. ஓட்டமாய் ஓடிப் பெத்தா ஓமம்போட் டிடித்த நல்ல
கோப்பியைக் கொணர்ந்து வைத்து “குடி அன்னம்” என்றாள்; பின்னர் “காப்பாத்து அம்மாள் தாயே! கஸ்டங்கள் நீக்குவாயே!” கூப்பினாள் கரங்கள் மேலே. கொல்லையில் ஆய்ந்து வந்த வேப்பிலைக் கொத்தைப் பிய்த்து வெளியிலே காவல் போட்டாள்.

Page 16
செல்லனைத் தேடிக் கண்கள் செலுத்தினாள் அன்னம், செல்லன் t கள்ளனைப்போல மெல்ல
கதவினைத் திறந்து உள்ளே பிள்ளையைப் பார்க்கும் ஆவல் பீறிட்டுப் பாய வந்தான். கிள்ளையைப் போல பிள்ளை கிடந்தது. கிட்டே வந்து
கன்னத்தைத் தடவினான்; பின் காதினைக் கோதிவிட்டான். எண்ணத்தைப் புரிந்த மற்ற எல்லோரும் வெளியிற் செல்ல அன்னத்தை முத்தமிட்டான். அவளும்தான் ஆனந்தத்தில் “என்னத்தான்?” என்றாள். செல்லன் "இன்னொன்று பெறுவோம்” என்றான்.
* கட்டாடி வந்து மாற்றுக்
கந்தையும் கொடுத்து மீண்டான். கிட்டடிச் சொந்தக் காரர் கேள்வியும் பட்டு வந்தார். வட்டாவைக் கனகம் வைக்க வாய்க்கும்தான் போட்டுக்கொண்டு வட்டமாய் இருந்து ஊரின்
வம்புகள் அளந்தும் கொண்டார்.
нije.

குலக்கொழுந் தன்னம் ஈன்ற குழந்தையோ ஆண்தான் என்று உலக்கையைக் கந்தர் நீட்டி ஓங்கியே எறியச் சொல்ல வலக்கையால் வாங்கி ஊரின் வழக்கம்போல் கூரை மேலால் இலக்குடன் எறிந்தான் செல்லன் "எழுப்பம்தான்’ என்றார் நின்றோர்.
*{:ද් - குழந்தை பிறந்து முதல் கழிக்கும் மலம்
"கட்டாடி" - சலவைத் தொழிலாளி
L இன்னும் விளையும்.
உடைந்த எனத லயத்தக்கூரையின் ஓட்டையிாைடே. . . . ஓ! எவ்வளவு அழகான மேகங்கள். பஞ்சுபோல். சிங்கமாய். யானையாய் பற்பல வடிவிலே பயணங்கள். ஆ அந்த நட்சத்திரக் கூட்டங்கள். வெள்ளியாய் புதனாய் ஊதாநிறத்தில் வெள்ளிநிறத்தில் முகம் காட்டுவது யார்.? ஒளியை உமிழ்ந்த ஊர்வத யார்? நிலாவென அழைக்கும் நிலா அவள். எத்தனை எழிலான கோலங்கள். எத்தனை கோடி இன்பங்கள். எந்தன் லயத்தக்கூரை ஓட்டை உலகை காட்டிடும் கண்ணாடியோ! விண்மீன்களின் கண்சிமிட்டல்கள்
ஏளன சிரிப்புக்களா? எல்லை இல்லா அண்டவெளியில் எல்லை இல்லா இன்பம். உங்கள் பளபளப்புக்களில் அது ஒளிர்கின்றது தொல்லை இல்லா வாழ்வு மகிழ்ச்சி தொலைதாரத்தில் தெரிகிறது. மலைகளில் உறையும் மனிதர்கள் மனம் குழைந்தே வாழ் ம்.
எத்தனை காலமாய் நீங்கள் எம்மைப்பார்க்கிறீர்.
சில்லென்ற இதம் தரும் காற்று
சிலிர்த்தே உளம் கவரும் ஊற்று ஓ! இந்த அற்புதங்களுக்காய்
மொழிவரதன்
瓯 2009

Page 17
சிறுகதை
xაჯxxxx»ბჭრrდაle-, ჯოჭ:
காலைநேர பரபரப்பு. கடிகார முள்ளு
டன் கடும்போட்டி அதை வெல்வதென்பது விதியை வீழ்த்துவது போன்றதுதான்.
குறித்த நேர பஸ்சைப் பிடித்துவிட
வேண்டும் என்ற பிரயத்தனத்தில் நான்.
“பிட்டு அவியுது கொஞ்சம் பொறுங்க” குசினியில் இருந்து எனது அவசரத்திற்கு ஆப்பு வைக்கின்றாள் துணைவியார்.
"இண்டைக்கும் அடுத்த வஸ்தான்.
கந்தோரில் கடுகடுப்பாத்தானிருக்கும்." நான் முறுைமுணுத்துக் கொண்டேன்.
"வாய d X čili இல் se
புதிசா இண்டைக்கு மேலும் இரண்டுசென்றி பொயின்ரில இறக்கிப் போட்டானுகள். எண்டு சொல்றதானே?
“எனக்கு சாட்டு சொல்றதோ அல்லது
பொய் சொல்லுறதோ பிடிக்காதெண்டு உமக்கு தெரியாதா?”
ије.
நிழலில் நிற்பதற்கும். // t -ரவிறரிாக
'ഖം கதைச்சி. கதைச்சி.
வெறுங்கையோட இருக்கவேண்டி
யதுதான்." அவள் விட்ட பெரு முச்சு லாம்பெண்ணெய் குக்கரில் s s s s ങ്ങധ
"வீடு' Upgšesů பரப்புகின்றது.
"எனக்கு நேரம் போயிற்று என்று எத்தனை தரம் சொல்லிற்றன்”
"நேற்று சொன்னனான் தானே?
கேஸ் (Gas) முடிஞ்சதெண்டு கவ னிக்கல்ல கேஸ் (Gas) முடிஞ்சு போச்சு. அதுதான் மண்ணெண்ணெய்
பொறுங்க.” குற்றப்புத்திரம் வாசித்து,
அவகாசம் கோருகின்றாள் அவள்.
போனமுறை "கேஸ்" எடுக்க
நண்பனிடம் மாறிய காசு இன்னும்
கொடுக்கல்ல. அடுத்ததுக்கு ஆரிட்ட
ஒருத்தருக்கும் ஒருசதமும் மீளச்
செலுத்தமுடியாத இயலாமை.
இப்படி எத்தனை நாளைக்குத்தான் என்ற சலிப்புடன் தலையைச்சொறிய. ‘அப்பாட் என்று அழைத்தபடி
சின்னவன் முன்னால் வந்து நின்று ஒருவித அதிகார தோரணையில்
"ரிபூசன் காசு முப்பதும், ஒப்ப டைச் ப்பதும் இண் க்கு ே b தாங்க..”
அவன் கையை நீட்டுகின்றான். நான் கையைப் பிசைகின்றேன்.
 
 

கொப்பி புத்தகங்களை அடுக்கிய மணித்தியாலயத்தில் காரியாலயம். சுதந் படி முத்தவன், “அப்பா எனக்கும் நூற்றி திரமான பிரயாணம், ஐம்பது வேணும் வெச்சிற்றுப் போங்க. తిరG து பஸ் ட்டணம் ரூபா ஐம்
ரியூசனுக்கும் ரியூட்டுக்கும் இன்றைக்கு . . . . . . :وی ... கொடுக்க வேணும்.” பது. பிரயாண நேரம் ஒன்றரை மணித்தி பதுைவம் • . . . யாலயத்திற்கும் அதிகம், அடிமைத்தன
“enurr ரீச்சருக்கு இந்தமாத ரியூ DITGr பிரயாணம். - m சன் காசு ஐந்நூறு கொடுக்க வேணும். இங்கு ஏற்பட்டுள்ள மாற்றம் இது
இண்டைக்கு கொடுக்கவேணும். இல் தான். எனது G
லாட்டி இண்டைக்கு சனுக்குப் போக ! 编 *வகம் பல்வண் - &g மாட்டன்.” භීෂ fivg EF னவரு
(கின்றது. அவர்களுக்குப் படியளக்க முடியா - ܫ ܀ • - • s
4. 6 மல் பரிதாபமாக நிற்கின்றேன். சூரிய கவனிக்கின்றேன். இன்னுமொரு ஒளியில் அது பளிச்சிட்டது. பரிகாரம்
கிடைத்த திருப்தி,
திருமண மாற்றுமோதிரம். ரகசிய ஒன்றன்பின் gజిల్ల பல வரு
ல் சாரதிகள் “றேஸ்” ஓடுவதில் கவ மாய் கழட்டி அதை துணைவியாரை ம்ை செ ட்டும்பஸ் பயன அழைத்து அவள் கைக்குள் ഞഖ് லுதத காள் ు றேன். ඝடுெ ளளT. Uebe
"இதை வங்கியில வெச்சி சமாளி . . . utiles. . ." - நம்பிக்கை விண் போகவில்லை பஸ்
நின்றது. கண்கலங்கிய அவள் வேறு வழி 1
& . · யுடன் ரிக்கற்றைப் பெற்று சிரமப்பட்டு வைத்த நகைகளையே இன்னும் பஸ்ஸில் தொற்றிக் கொள்ளுகின்றேன். எடுக்கல்ல. அதுக்குள்ள இதுவுமா?.” . Հ அவளது ஆட்சேபனையை ஆத்திரம் அதற்குள் சோதனைச் சாவடி சீரு கலந்து வெளியிடுகிறாள். 1டைகளை சீக்கிரமாக திருப்திப்படுத்தி 83 s 略 பஸ்சுள் முண்டியடித்து ஏறுகின்றேன். காலம மாறும. யாரும கவலைப அவசரத்தில் யாரோ காலை மிதிக்க, ulitiks. என ஆறுதல் கூறிய 685 நெஞ்சு பதைக்க, காலைப் பார்க்கின்
● * * றேன். ஆபத்தில்லை. ஆண்டவனுக்கு கின்றேன். நன்றி சொல்லி அவதானமாக காலை உணவுப் பொட்ட ... பழியனுப் வைக்கின் இன்னும் இரண்டு சோதனைச் றாள் துணைவியார் சாவடிகளை கடக்க வேண்டுமே என
தில் பஸ் கட்டணம் ரூபா ஐந்து அரை |லும் நெருக்கி இடம் எடுக்க சாரதி கையா
இதிர்
1) புரட்டாகி 2009
பஸ் பின்னால் வருகின்றதாவென்று. இல்லை. பஸ் நிற்கும் என்ற நம்பிக்கை

Page 18
ளும் திடீர் விறேக்குகளுக்கு இசைந்து “அவனிடம் பேரம் பேசினேன். ஐயா கொடுத்து இடி இம்சைகளைத் தாங்கி அஞ்சு ரூபா வித்த குளிசையே ஒருகிழ பயணம் தொடர்கின்றது. 1மைக்குள்ள புத்து ரூபாயா போச்சு நாங் . . . |களும் பிழைக்கத்தானே வேணும் ஐயா" அவன் தன் கூலியை நியாயப்படுத்தி |னான். .
ஒருவாறு இரண்டு சோதனைச் சாவடிகளுக்கும் ராஜ மரியாதை செலுத்தி இடத்தை நெருங்கிவிட்டோம் என்ற நிம் மதியுடன் பஸ்ஸிலிருந்து இறங்கும் முயற் “சரி”என்றேன். ക്ഷ ഗ്രീ. அவனிடம் அதை ஒப்படைத்துவிட்டு கடிகாரத்தின் சிவப்பு முள் சிவப்பு:சித்திரைவெயிலின் சித்திரவதையில் சிக் பென்னை நினைவூட்ட அவசர அவசரகாமலடுக்க சலாவந்த அந்த மாக இறங்கி ஓட்டமும் நடையுமாக காரி மரத்தின் கீழ் சென்று சைக்கிளுடன் யாலயம் செல்ல பஸ்ஸில் மணி அடித் நிற்கின்றேன். "* அந்த நிழலிலும் எனது வெறும்கால் இரண்டாம் இடம் நிச்சயம் as சுடத்தான் செய்தது. தூரத்தே நின்ற நிலையில் இறங்க முயற்சிக்க என் காலில் சீருடை அணிந்தவன் வந்தான். பின்னால் நின்றவர் மிதிக்க உயிர்போய் வந்தது. நடக்கக் கூடாதது நடந்து காட்கேட்டான். காட்டினேன். அவன் விட்டது. காப்பாற்றியதே கழுத்தறுத்தது சந்தேகம் திரவில்லை. என் சரித்திரத் போன்ற உணர்வு. |தையே அவன் ஒப்புக்கொள்வதாகயில்லை.
னது வெறுங்கால் அவனை 象 மிதித்தவர் சொறி சொல்ல எனக்கு ສະ ജ് ബേ வெறியே வந்ததுபோல் இருந்தது. சுதா, ろ கரத்துக் கொண்டு, மற்றவர்கள் என்னை எதிர குடையின் கீழ் எனது செருப்பை வித்தியாசமாகப் பார்ப்பதையும் கண்டு 1தைத்துக்கொண்டிருக்கும் அந்த தொழி கொள்ளாமல் காரியாலயம் விரைகின்றேன். லாளியிடம் அவனை அழைத்துச் சென்று சிவப்பு கோட்டுக்கு கீழ் சினத்துடன் விளக்கம் கொடுத்தேன். அதன் பின்ன ஒப்பமிட்டுவிட்டு, நண்பனிடம் சைக்கிளை Iரும் அந்த நிழலில் நிற்பதற்கு அவன் வாங்கி அந்த இடத்தை அடையாளம் விடுவதாக இல்லை.
கண்டு அடைந்துவிட்டேன். | . .
8வ்விதழில் இடம்பெறவில்லை. கார்த்திகை இதழில் தொடரும்.
32
růLmá 2009
 
 
 
 
 
 
 

தமிழின் நெடுங்கணக்கு (Albhabets) விநோதமானது. தமிழ் நெடுங்
கணக்கில் உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18, ஆய்தம் 1.
இந்த முப்பத்தொரு எழுத்துக்களும் தமிழின் முதலெழுத்துக்களாம். இவற்றுள் றழன என்ற மூன்றும் தமிழ் மொழியின் சிறப்பெழுத்தென்பர். தமிழின் வழிமொழிகளல்லாத பிறமொழிகளின் கண்ணே. இவ்வெழுத்துக்கள். இல்லை. தமிழ் எழுத்துக்கள் முப்பத்தொன்றேயெனினும் தமிழ் ஒலிகள் அவற்றினும் மிக்கு நிற்கின்றன. −
அங்கு, பஞ்சு, வண்டு, பந்து, பம்பு அன்று என்ற சொற்களை உச்சரித்துப் பாருங்கள். ங், ஞ், ண், ந், ம், ன் என்ற மெல்லெழுத்துக்களுக்குப் பின்னே வந்த கு. சு. டு, து, பு, று என்பவற்றிலுள்ள வல்லெழுத்துக்களெல் லாம். தம் வல்லோசையிழந்து தாமும் மெல்லோசை பெறுகின்றன. காகம், பசித்தான், பதிவு செய்பவன் என்ற சொற்களில் வரும் க, ச, த பக்கள் தம் ஒசையில் வேறுபடுகின்றன. இதன் காரணமாகத் தமிழின்கண் 40
ஒலிகள் இருக்க அவற்றை வரிவடிவிற் குறிக்க 31 எழுத்துக்களே
உளவெனக் கூறுவர். இது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட ஒரு குறையெனக் கொள்வதும் இல்லை.
தமிழ் உச்சாரணம் - உச்சரிப்புப் பற்றிச் சிந்திப்போமாயின் உச்சாரண
பேதங்கள் மூன்றாகும் அவையாவன: எடுத்தல் படுத்தல் நலிதல் என்பனவாம் தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் போது பொருள் சிறந்து நிற்கும் பாகத்தின்
எழுத்துக்களை எடுத்து உச்சரித்தல் வேண்டும். அயல் எழுத்தைப் படுத்து உச்சரித்தல் வேண்டும். மற்றையவற்றை நலிந்து உச்சரித்தல் வேண்டும். தமிழர்களின் உச்சாரண முறை நாளுக்கு நாள் சிறிது சிறிதாக வேறு
படுவதைக் காண்கின்றோம். ஒலிபரப்புத்துறை, ஒளிபரப்புத்துறை, சினிமாத் N துறை சார்ந்தவர்கள் விசேட கவனமெடுக்காவிடில் தமிழெழுத்துக்களின் பிறப்பிடங்களும் வேறுபட்டுவிடும். ஆங்கில மொழியில் உச்சரிப்பிற்கு எவ்வளவு
கவனம் செலுத்துகிறார்கள் என்பதை நாமும் அறியாமலா இருக்கின்றோம். மறதி காரணமாகவும் சோம்பல் காரணமாகவும் மக்கள் சொற்களைத் தக்க வாறு உச்சரிக்கத் தவறுகின்றனர். அதன் காரணமாகச் சொற்கள் முன்னை
யுருவங் குலைந்து சிதைகின்றன.
ஐந்து, உய்ந்தனன் என்ற சொற்களை உச்சரிக்கையில் சிறிதளவு கஷ்ட
மிருப்பதால் அவற்றை அஞ்சு, உஞ்சனன் என்று வழங்க முனைகின்றனர்.
இநிதிர்
புரட்டாதி 2009

Page 19
R இரண்டாவதாகத் தெளிவு கருதியும் உச்சரிப்பு நலன் கருதியும் சில சொற் களை மாற்றி வழங்கியுள்ளனர். உதாரணமாகப் பெண் என்பதைப் பெண்டு என்று ஓர் எழுத்துக் கூட்டியும் நிலம் என்பதை நிலன் என்றும் கலம் R என்பதைக் கலன் என்று ஓரெழுத்தைப் பிறிதோர் எழுத்தாக மாற்றியும் உச்சரிக்கின்றனர். இத்தகைய வேறுபாடு அவசியமெனக் கண்ட நன்னூலார் இவற்றை மொழியிறுதிப்போலி என இலக்கணம் செய்தனர். V
S "மகர விறுதி யஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே” எனச் சூத்திரம் செய்தனர்.
N தெளிவு கருதிச் சில சொற்கள் ‘அர்" ஏற்றி உச்சரிக்கப்படுகின்றன. உதார ணமாக வண்டு என்பதை 'வண்டர்’ எனவும் கரும்பு என்பதைச் "சுரும்பர்’ எனவும் சிறகு என்பதைச் சிறகர் எனவும் உச்சரிக்கின்றனர். அழகு நோக்கியும் பிழைபடக் கருத்துக் கொள்ளாமை நோக்கியும் தமிழ் மக்கள் சொற்கண் R மாற்றி வழங்குவர். இவை வழக்காறும் பெற்று நிற்கின்றன. இவற்றை ஆராய்ந்தால் இலக்கணம் இல்லை. ஆயினும், இலக்கணமுடையது போல் R அடிபட்ட சான்றோரால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை SS யும் இலக்கணப் போலியென இலக்கணகாரர் இலக்கணம் செய்து வைத்துள் R ளார்கள். இல் முன் வீட்டின் (முற்பக்கம்) என்பதை எவ்வாறு வழங்குகின்றோம். முன்றில் (முன் + இல்) என்றல்லவா வழங்குகின்றோம். மர+நுனி என்பதை S (மரத்தின் நுனி) நுனிமரம் என வழங்குகின்றோம். நகர்+புறம் என்பதைப் R புறநகர் என்கின்றோம். கோட்டை+புறம் (Pettah) என்பதைப் புறக்கோட்டை
என்கின்றோம். தமிழ் மக்களது நாகரிக நிலைக்கேற்பத் தமிழும் பண்பாட்டில் முதிர்ச்சி பெற்றுள்ளது. இலக்கணத்தில் வரும் இடக்கரடக்கல், மங்கலம் என்னும் வழக்குகள் தமிழில் நாகரிக நிலை முதிர்ச்சியைக் காட்டுகின்றன. மலங்கழுவி வருதல் - மலவிமோசனம் என்பதனைக் கால்கழுவி வருதல் என்றும், பீ என்பதைப் பகரவீ - பவ்வீ என்றும் இடக்கரடக்கலாகப் பேசுகின்றோம் ஆப்பியை (சாணம்) ஆப்பி என்பதும் இடக்கரடக்கல், செத்தாரைத் துஞ்சினார் என்பதும், ஓலையைத் திருமுகம் என்பதும், இடுகாட்டை நன்காடு என்பதும், கறுத்த S ஆட்டை வெள்ளாடு என்பதும் மங்கல வழக்காகும்.
வியாபாரத் தலங்களில் காணப்படும் விளம்பரங்கள் பிழையாக - அதுவும் பெரிய எழுத்தில் - எழுதப்பட்டிருப்பதையே காண்கின்றோம். தேநீர்க்கடை என்பது தேனீர்க்கடை என எழுதப்படுகிறது. R உண்மையான பொருளை விளங்கிக் கொள்ளாமையால் ஏற்படும் பிழை S இதுவாகும் தே +நீர் என்பது தேநீர் ஆகும் அதைவிடுத்து தேனீர் என்று S எழுதினால் என்னவாகும்? அது தேன்+நீர் என்ற பொருளையல்லவா தரும்?
S துணிமணி விற்கும் கடை விளம்பரங்களில் புடைவை என்றிருக்க வேண்டிய
 
 
 

f
O
என்றாலும் அதன்
கள்.
ர்கள். பொதுமக்களும் பிழையாக ல் நடந்து முடிகிறது.
வாங்
ார்கள்.
O
ாண்டு
க்கிறது,
என்பதனை
சீன
ofol. அவ்வளவு + கொடி
என்
முடிகிறது. ட அவற்றைத்
ள்.
ால்
ன வழக்கும் கீழே
ார்க Arrassò
நனைக் கரட்டு என்றோ
Beet root
என்பத க்கலாம். B
வழங்கலாம்.
றோ சீனிக்கிழங்கு, என்றோ
வழங்குவதே சரி பூசணி
என்பதனைப் பூசனி, பூசினி என வழங்குவது பிழை.
(கரை +காய்) க்காய் (முருங்கை+காய்)
பலாக்காய் (பலா+காய்)
முயற்ற திருத்தமான சொற்களை அறிந்து நடைமுறை வழக்கிற் கெ
திரிக்கோ
உச்சரித்தால்
. கத்தரிக்காய்க்கும் கத்திரிக்
ண்டோ எனின் இல்
கால கத
கே மாட்டாது
கரைக்காய்
வழக்கும் ச
லங்காய்
பயிற்றங்காய் (பயறு +காய்) வ்ெண்டைக்காய் .
e
ால் என்று எழுதுவார்கள்,
எழுதித் தொங்கவிட்டிருக்
க்க வேண்டும் இதே மக்கள் தத்தி
கவே உச்சரிக் யோ கொடுக்க
ககடை என எழுதபபடடிருககற யப்படுவது புடைவை. புடை என்பதே சொல்
புடோல்
ரேக்கங்காய் ர்ேக்கு+காய்)
els sala
சரியான வழக்கு
d
க்கல்
Carrot
ங்கி என்றோ உபயோகி
ாய் என்பது
உச்ச
ரிக்கே எத தரும,
ill
திரிக்கவோ வெ
snar
னவேடிபொருளை ஈடாக வைக்கும் இடம்
றைப்படி எழுத முடியும்.
பிடவை
டம்
b இ
கக்கிரிக்
ால், அதனைக் கத்தரி என்
பெரு
ய்
க்கத்த
ாய் என்பதனைக்
ால்வளம்
ாகற்காய் என்பதைப் பாவக்காய் என்று எழுதுவ
ன பாவம் செய்துவிட்டது.
எப்படி
L-606/86. 4560L,
றிகளின் பிழையான
ாடுக்கப்பட்டுள்ளன.
என்பது
பிழையான, வழக்கு
என்பதாகும். எ
க்கும்
என் கற்கொடி, பாகல் + காய்: பாகற்காய் என
O
றிகளை ஆங்கில முை
ாலுக்கும் ஏதும் சம்மந்தம் உ
அக்காய்
ணைக்காய்
வரும் மரக்க
கத்
ல் எ தரிக்காய், கத்
என்ற பொருை
ள் காடு,
திரிக்கோலை
ள்ள
என்
லங்காய் யத்தங்காய் வண்டிக்காய்
O
o
ார்கள். க் காய்க
ந்தாற்றான் செ
Y Y
Yi
y y '
' s
w
y w
Y. w
y Y.
༣
V.
y Wx
'. y s 桑当
ጎ... ;
.
Y
Y
Y y °ጎ
Y Y Y
ኜ ኝ
புரட்டாதி 2009
டுத
க்கங்காய் ாக்காய்
தூரம
L-හී
ỗ ẩ3 ğ
巡娜 血斑部é丽魔础
கக்கங்காய் ரக்காய்
த்தரிக்க
-
அப்பெயர்களைப் வழங்குகிற ஆங்கிலக்
$,
i அட்கு வைக்கும் கடைகளில் அடிைவுகடை அடவுகடை என
காய்கறிகள் விற்கும் இடத்தை நோக்குவோம் காய்கறிகளின் வி
காய்கறிகளின் பெயர்களைப் பிழையாக
தில் புடையப்படுவது - நெ பகுதி எனவே,புடைவை என்பதே சரியான வழக்காகும்,
மஞ்சள் மு
பிழை. அடைவு பொரு
தமிழ் மு
部解
3.
அதாவது அடகுவைக்
பீட்றூட்டு
脚
Ĵ *&\や、くくく、-\シ\、△く、ミ\く*く、くく>くいくく>\&くぐ&
沁>\& **...*..*,****>きくく、•\き^\シ\%、\き\&、>\}く、Xく、><\> *%&\ \ \ \き\>><\きききくく>>&さき、く、>>

Page 20
பதிவு
p Sa-1\- e جیبیسیص خسیسیپی یا گیسبیبیسیحیی جیم * @gఖైటె பிரதேச இாைகும்பேரவையின்
. மட்/மண்முனை வடக்குப்பிரதேச கலாசார και ξε பேரவை வருடந்தோறும் முத்தமிழ் விழாவினை நடாத்தி பிரதேச கலைஞர்களைக் கெளரவிப்பதும் ‘தேனகம்" சிறப்புமலர் வெளியிடுவதுமான ஆக்க
அந்தவகையில் பேரவையின் முத்தமிழ்விழா - 2009 கடந்த 20090709ந் திகதி வியாழக்கிழமை பிய230 மணியளவில் மட்/மகாஜனாக்கல்லூரி மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.
மண்முனை வடக்குப் பிரதேச செயலாளரும் பேரவைத் தலைவருமான திருமதிக்கலாமதி பத்மராஜா அவர்களின் தலமையில் நடைபெற்ற இவ்விழா வில் மட்டக்களப்பு அரசாங்க அதிர் திரு.க.அருமைநாயகம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்திருந்தர் சிறப்பு அதிதிகளாக Dr.K.முருகானந்தம் அவர்களும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.R.கேதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகளை வரவேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து மட்மகாஜனக்கல்லூரி மாணவிகள் தமிழ்த்தாய் வணக்கம் இசைக்க தொடர்ந்து பிரதேச செயலக ஊழியர்கள் கலாசார கீதத்தை இசைத்தனர். அதனைத் தொடர்ந்து உதவிப் பிரதேச செயலாளர் திரு.நா.வில்வரத்தினம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர். திருமதிகலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ‘தேனகம்’ சிறப்புமலர் வெளியிடப்பட்டது. வெளியீட்டு உரையினை திருவிமைக்கல் கொலின் அவர்களும் விமர்சன உரையை கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதிசுபா சக்கரவர்த்தி அவர்களும் நிகழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து பிரதேசத்தில் கலைக்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றிவரும் நான்கு கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர். அவர்களில் புதுநகர் செபஸ்தியான் மைக்கல் சிலம்பாட்டத்துறையிலும், கல்லடியைச் சேர்ந்த வையன் சாமித்தம்பி வைத்தியத்துறையிலும், திமிலதீவைச் சேர்ந்த
ఐ 2009
 

மு.சோமசுந்தரம் ஓவியத்துறையிலும் பயணியர் வீதியைச் சேர்ந்த திருமதி வத்சலா சங்கரநாராயணன் அவர்கள் வாய்ப்பாட்டுத் துறையிலும் கெளர விக்கப்பட்டனர். - அதனைத் தொடர்ந்து கலாசார நிகழ்ச்சிகளாக மட்சிவானந்தா தேசிய - பாடசாலை மாணவர்களின் பல்லிய நிகழ்வும் மட்/அரசினர் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களின் மேல்நாட்டு நாகரிகம் தமிழர் கலாசாரத்தை ಶ್ರೀಹಿ
மிக்கேல் கல்லூரி மாணவரின் பேச்சும் இடம்பெற்றது.
தொடர்ந்து அதிதிகள் உரையாற்றினர். இறுதியாக கலாசார உத்தியோகத்தர்
தமலர்ச்செல்வன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.e
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் )
அங்குரார்ப்பணக் கூட்டம் 2009 regeleg .وهي سي ... ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி பெளர்க . . . . . ணமி தினத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர்
பெற்றது. இதற்கான ஏற்பாடுகாய "கட் இை ளைச் செய்த 'கொழுந்து சஞ்சிகை ஆசிரியர் அந்தனிஜீவா அனைவரையும் வரவேற்று சங்கத்தின் நோக்கத்தையும் செயற்பாடுகளையும் எடுத்துச் சொன்னர் பேராசிரியர் சபாஜெயராசா தலைமை வகித்து உரையாற்றினர். பின்னர் வருகை தந்திருந்த இதழாளர்கள் தங்களை அறிமுகப்படுத்தினர்கள். அதன் பின்னர் பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையில் புரவலர்ஹாஷிம் உமர் முன்னிலையில் செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.
யரான திருமதியத்மா சோமகாந்தன் சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து உரையாற்றினார். பொருளாளராகத் தெரிவுசெய்யப்பட்ட "செங்கதிர்” ஆசிரியர் செங்கதிரோன் தகோபாலகிருஷ்ணன் உலகத் தமிழ் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் திருவதிலை பிரபாவின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார். செயலாளராகத் தெரிவு செய் d அந்தனிஜீவா அங்குரற்ப்பணக்கூட்டத் ц கதந்தி க்க
57 瓯 loo

Page 21
今盟
இதழாசிரியர்களுக்கும், பிரதிநிதிக tအမ္ယားthချီး ளுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் மூத்த சஞ்சிகையா ளர் 'மல்லிகை" ஆசிரியர் டொமி னிக் ஜீவா, தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் சபா.ஜெயராசா, 'புத் தகப் பூங்கா? அதிபர் புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் சங்கத் தின் காப்பாளர்களாக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர். சிற்றிதழ்கள் எதிர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்து திருவாளர்கள் எஸ்.எழில் வேந்தன், மேமன்கவி, அஷ்ரஃப் சிஹாப்தீன், வசீம்அக்ரம், காந்தீயம் தம்பிப்பிள்ளை, டாக்டர் ஜின்னாஹ் சரிபுதீன், நாச்சியாதீவு பர்வீன், உயன்வத்தை ரம்ஜான் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். தலைவரின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
உடப்பூர் வீரசொக்கனின் ‘உப்புக் காத்து’ (கவி ஆரம்) நூல் இளந்தாரகை வட்டத்தின் ஏற்பாட்டில் 07:082009 அன்று உடப்பு பூரீ திரெளபதையம்மன் அரங்க மேடையில் திரு.எஸ்.மலர்ச்செல்வன் (தலைவர், இந்து ஆலய பரிபாலன சபை) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
იერკემ மலையகக் கலை இலக்கியப் பேரவை ஏற்பாட்டில்
ம் மலையக இலக்கியச் சஞ்சிகையான 'கொழுந்து (27வது இதழ்) வெளியீட்டு விழா 08:082009 அன்று கலாசுரபி கவின்கலைகள் பயிலகத்தில் (176, புதுச் செட்டித்தெரு, கொழும்பு-13) “செங்கதிர்” ஆசிரியர் செங்கதிரோன் தலைமையில் நடைபெற்றது.
缀
缀
 
 
 
 
 
 
 
 
 
 

செம்மஞ்சள் பொழுது மேற்கிலே உள்ள தென்னஞ்சோலை s ଓର 爆》 ெ ' é ' மறைந்து கொண்டிருந் தது. இனியென்ன இருள் கவியத்தொடங்கிவிடும். கடந்த ஒரு மணித்தியா லத்துக்குமேல் பார்த்துப் பார்த்துக் கண்களும் பூத் துப்போச்சு. இன்னமும் வெளி ளைச் சியைக் காணேல்லை. கையும் / ஒடேல்லக் காலும் ஒடேல்ல என்பதை முதன் முறை .
படலையைத் திறந்துகொண்டு றோட்டுக்கு வருகின்றேன், றோட்டை அடுத்து அகன்ற வாய்க்காலில் நிரம்பிய நீர், பன்புற்களில் நுரைதள்ளிக் கொண்டிருந்தன. அங்கே பனைத்தொத்தி மீன்கள் தமது குதியன் விளை யாட்டைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. அதற்குப் போட்டியாகப் போலும் குளிகரையில் மாங்கன் மீன் குஞ்சுகள் தண்ணிக்குமேலே பாய்ந்து, மஞ்சள் வெய்யிலில் கவர்ச்சி காட்டிக்கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றினைச் சுவைபார்க்க தூங்கல் நாரையும், மீன்கொத்தியும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. அவைக்குக் கிடைத்தவை என்னவோ ஏமாற்றந்தான். இப்படி மாலை நேரத்தில் ம் இருள்மண்டும் பொழுதில் வாய்க்காலின்
விநோதங்கள் சொல்லிலடங்கா.
இவற்றினையெல்லாம் ரசித்துப்பார்க்கும் மனநிலையில் நான் இப்
போது இல்லை. இன்னமும் வெள்ளைச்சியைக் காணேல்ல.
வேலர் வீட்டுப்பட்டி அமர்க்களமாக இருந்தது சிலவேளை அங்கே போயிருக்குமோ? ரத்தினத்தின் குரல்கேட்டது எனது குரலை உரக்கக்
ва 2009

Page 22
கொடுத்து “வெள்ளைச்சியைக் கண்டியோரத்தினம்" "நான் காணேல்ல. ஏன் அதுதானே முன்னுக்கு வரும்" எனது தவிப்பினை ரத்தினத்தின் பதில் இன்னமும் அதிகமாக்கின.
இனியும் தாமதிக்க முடியாது. குரலெடுத்து அம்மாவிடம் “வெள் ளைச்சியைக் காணேல்ல, பாத்திட்டு வாறேன்” என்று சொல்லிவிட்டு அம்மாவின் பதிலுக்கும் காத்துநிற்காமல் ஓட்டமும் நடையுமாக விரை கின்றேன்.
சந்தையடி விஜயன் கடையில் தங்கன் நின்றுகொண்டிருந்தான். அவனை விசாரித்தேன். தான் காணவில்லை என்று புருவத்தைச் சுருக்கி னான். மாலை நேரத்தில் விஜயனின் அண்ணன் ரத்தினம் கடைக்கு வந்து விடுவதால், விஜயனுக்கு லீவு அவன் சந்தியில் நின்று அவ்வழியாற் போகும் வரும் சிறுவர்களை நுள்ளி இம்சைப்படுத்துவதில் அலாதிப் பிரியன். எனது அவசரத்தில் அவனது கண்ணிற் படாமற்போவதிலும் எனது விழிப்புணர்வு எச்சரிக்கை செய்தது. நல்லகாலம் அவனைக் காண வில்லை நிம்மதியாகச் சந்தியைக் கடந்து கிரவல் ஒழுங்கையில் இறங்கினேன். எனக்கு எதிர்ப்புறமாக முன்னூறுக்கு மேற்பட்ட பசுக்கள் கூட்டம் கூட்டமா புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்தன. ஓரமாக ஒதுங்கி வழி விட்டேன். பசுக்களின் சலத்தினில் நனைந்த கிரவற்புழுதி, அவற்றின் காலடிகளில் மிதிபட்டு மிதிபட்டு உலர்ந்த புழுதியாக மேலெழும்பி நாசித் துவாரத்தில் புதியதொரு வாசனையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
நாங்கள் கரைச்சியில் கமம் செய்யும்பொழுது முன்னூறுக்கு மேற்பட்ட பசுக்களும் கன்றுகளும் பட்டிகட்டியது மெல்லியதாக ஒரு ஞாபகம் உண்டு. இப்பொழுது வட்டக்கச்சி வீட்டுக்கு வந்தபின் பத்துப் பதினைந்து பசுக்களும் கன்றுகளுந்தான் எங்களிடம் உண்டு. அவற்றில் கட்டைக்கறுப்பி, நடுத்தரமான சிவப்பி, பூச்சியன் காளை, செங்காரிப்பசு, ஒற்றைக்கண் எருது என்பவற்றோடு எல்லாவற்றினையும் விட உயரமான வெள்ளைப்பசுதான் தலைமை ஸ்தானத்தில் இருந்தது. அதற்காக அதற்கு வயது கூட என்று அர்த்தமில்லை. இன்னமும் கன்று ஈனாத கன்னிப்பசு. இருப்பினும் அதனது வளர்ச்சியும் எடுப்பான தோற்றமும் எல்லாவற்றி னையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆளுமையும் வாய்த்தமையால் தலைமை இடத்தினைத் தானகவே சுவீகரித்துக்கொண்டது.
நான்தான் அது கன்றாக இருக்கும்பொழுது வெள்ளைச்சி என்று அன்புடன் அழைக்கத்தொடங்கினேன். வீட்டில் யாராலும் பிடிக்கமுடியாத குழுக்கன்று என்று பெயரெடுத்தது. ஆனால் நான் கிட்டப்போனால்
Es புரட்டாதி 2009

என்னிடம் மண்டியிட்டு முட்டி விளையாடும். நானும் அதனுடன் முட்டி விளையாடுவேன். காலகட்டத்தில் நான் சவாரி செய்யும் குதிரைக் குட்டிபோல் ஆகிவிட்டது வெள்ளைச்சி
வெள்ளைச்சியின் பிறப்பு ரகசியம் எங்கள் வீட்டாரில் எனக்கும் அம்மாவுக்கும் மட்டுமே தெரியும். கறுப்பி கன்றுபோட்டு நின்ற காலம். ஒருநாள் மாலை கறுப்பியுடன் வெள்ளைச்சி சிறுகன்றாக பால்குடித்தபடி வீட்டுக்கு வந்தது என்ன கருணையோ தெரியவில்லை, கறுப்பியும் தனது கன்றைவிட வெள்ளைச்சிக்கே முதன்மை இடம் வழங்கியது எனக்கும் அம்மாவுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. யாரும் தேடியும் வரவில்லை. மேய்ச்சலுக்குப் போன இடத்தில் தனது தாய்ப்பசுவைத் தேடிப்போகவும் இல்லை. அம்மா சொன்னா "பாவம் தாயைத் தவறவிட்டிட்டுது. கறுப்பி யிட்ட பால் குடிக்குது, விரட்டிவிட்டால் கறுப்பி மாதிரி வேறுதாய் கிடைக் குமா” என்று. அப்படியே கறுப்பியின் வளர்ப்புப் புத்திரியாகிவிட்டது.
இப்பொழுது வெள்ளைச்சி கன்னிப்பசு, அதுவும் கன்றுத்தாய்ச்சிப் பசு. இது எனக்குத் தெரியாது. வழமைபோல் வெள்ளைச்சி முதுகில் ஏறி சவாரிசெய்யும்போதுதான் அம்மா சொல்லி, என்னை இறங்க வைத் தார். அன்றிலிருந்து வெள்ளைச்சிக்கு எனது கவனிப்பு அதிகம் என்று சொல்ல வேண்டும்.
தவிடு, புண்ணாக்கு முதலில் வெள்ளைச்சிக்குத்தான். பழந்தண்ணி, கஞ்சி என்று விசேட நீராகாரமும் தாராளமாக வெள்ளைச்சிக்குத்தான்.
வெள்ளைச்சியின் எடுப்பும் அழகும் வீட்டில் உள்ளவர்களையும், மேய்ச்சலுக்குப்போகும் போது மாடுமேய்க்கும் சிறுவர்களையும் கவர்ந்தி ழுத்தாலும், யாருக்கும் கிட்டப்போகும் தைரியம் இல்லை. காரணம், தனது நீண்டு வளர்ந்த கொம்பினை சுழற்றிப் பயம் காட்டுவதேயாகும். ஒருநாள் கஞ்சிவாளியில் வாய்வைக்கப்போன சிவத்தான்நாயை விரட்டி விரட்டி கொம்பால் இடித்தது இன்னும் மறக்க முடியவில்லை.
காலமை எழும்பி வேப்பம்குச்சியால் பல்விளக்கியபடி முதல் வேலையாக மாட்டுத்தொழுவத்தினைச் சுற்றிப்பார்ப்பது எனது வழமை யான கடமை என்றே சொல்ல வேண்டும். காலமை என்னைக் கண்ட போது எல்லாமே எழும்பி விட்டன. ஆனால் வெள்ளச்சி மட்டும் எழும் பாமல் கண்ணை மூடிக்கொண்டு, வாலால் இலையான் விரட்டிக்கொண்
து பாடசா போகும் த்தில் நானும் G اند. سنا
வில்லை.
2OOς)

Page 23
மற்றவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு பசுமாடாகத் தெரியலாம். காணாவிட்டால் ஒரு சொத்து இழப்பாகத் தெரியலாம். ஆனால் எனக்கும் அப்படியா?
வீட்டில் ஐயா, அம்மா, நான் மூவருமே சிலர் வயல், தோட்ட வேலைக் குச் சில நாட்கள் தங்கியிருந்து வேலை செய்வார்கள். வேலை முடிந்த தும் அவர்கள் போய்விடுவார்கள். அண்ணாமார், அக்காமார், தங்கை எல்லோரும் ஊரில் நின்று படிக்கின்றார்கள். நான்மட்டுமே தனியாக விளையாட, சண்டைபிடிக்க என்று யாரும் இல்லாமல் இருக்கின்றேன்.
எனது செயலுக்கும், சிந்தனைக்கும் பாடசாலையில் இராமநாதன் என்ற நண்பன் கிடைத்த போதிலும், வீட்டுக்கு வந்தபின் யார்? எனக்கு எல்லாமே வெள்ளைச்சிதான். எனது கோபம், சந்தோஷம், விபரிக்க முடியாத கற்பனை எல்லாவற்றினையும் வெள்ளைச்சியுடன்தான் பகிர்ந்து கொள்வேன்.
வெள்ளைச்சியும் அம்மாவைத் தவறவிட்டுத் தனியாக வந்தபோது பரிவுகாட்டி விளையாடியது நான்தானே, அந்த நன்றிபோலும், அதற்கும் என்மீது அப்பிடி ஒரு பற்று. அதன் நீண்டுவளர்ந்த கொம்பில் ஊஞ்சல் ஆடுவேன் பல துடுக்குத்தனமெல்லாம் செய்வேன் தூரத்திலிருந்து அம்மா கத்திக்கொண்டு ஓடி வருவா, ஆனால் எனக்கு ஒரு கீறல்கூட விளாமல் கவனமாகவும் பொறுமையுடனும் பார்த்துக்கொள்ளும் அதன்பின் அம்மா எங்களது விளையாட்டில் குறுக்கிடுவது இல்லை.
வெள்ளைச்சி பற்றிய நினைப்புடன் உடையாவளவு மட்டும் வந்தா யிற்று ஒரு சிலமனையும் காணவில்லை. மேய்ச்சல் புல்வெளி வெறுமை யாகக் கிடந்தது. ஆக்காட்டி மட்டும் சத்தம்போட்டபடி வானில் எழுந்து வட்டமடித்துவிட்டு தூரத்தில் சென்று அமர்ந்துகொண்டது. எருக்கலையும், தகரையும் போட்டி போட்டு வாய்க்கால் கரையில் வளர்ந்து பற்றையாகிக் கிடந்தன. இடையிடயே புற்றும் வளர்ந்து அதனை மூடி பூநாறிப் பற் றைகள் மண்டிக்கிடந்தன. இருட்டிவிட்டது, தூரத்தில் தெரிவது எல்லாம் நிழலாகவே தென்பட்டன.
"இருட்டும் வேளைதான் விஷஜந்துக்கள் வெளிக்கிடும் நேரம்” என்று அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. வெள்ளைச்சி மீதுள்ள பாசத்தில் இவ்வளவு தூரம் வந்துவிட்டேன். இப்பொழுது தனிமை என்பது மெள்ள மெள்ளத் தலைநீட்டிப் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது.
அம்மா வீட்டுப் படலையில் பரிதவித்துக் கொண்டிருப்பா என்ற நினைப்பு வெள்ளைச்சியை மேற்கொண்டும் தேடமுடியாது, காலமை
2 புரட்டாதி 2009

பார்ப்பம் என்ற அரைகுறையான மனத்துடன் மீண்டும் வீட்டைநோக்கி ஓட்டமும் நடையுமாக சந்தையைத் தாண்டி, தரகர் வீட்டு ஒழுங்கையடி யும் தாண்டும்போது, எருக்கலம் பற்றை மறைவில் ஒரு உருவம் அசைவது தெரிந்தது. வெள்ளைச்சியோ? ஓட்டத்தினை நிறுத்தி "வெள் ளைச்சி” குரல் கொடுத்தேன். பதிலுக்கு மெலிதான குரலில் ம்மா. கிட்டப் போய்ப்பார்க்கின்றேன்.
எனது சந்தோஷத்திற்கு என்னையே கட்டுப்படுத்த முடியவில்லை.
வானத்தில் பறக்காத குறை வெள்ளைச்சி சிவப்புக்கன்று ஒன்று ஈன்று, கன்றை நக்கியபடி நின்றது. கன்று எழும்ப முயல்வதும் விழுவதாகவும் இருந்தது. ஒடிச்சென்று கன்றை வாரி அணைத்துக்கொண்டேன். “வெள் ளைச்சி வா வீட்ட போவம்” எதிர்பாராத சந்தோஷத்தில் கன்றைத் தூக்கி விட்டேன். நடக்கும் போதுதான் அது லேசான வேலை இல்லை என்பது
தெரிந்தது. நான் தூக்கக் கூடிய பாரத்தினை விடச் சற்று அதிகமாகவே இருந்தது. இருப்பினும் ஆர்வத்தால் முக்கித்தக்கித் தூக்கியபடி வீட்டை நோக்கி நடந்தோம்.
நின்றார். அம்மாவிடம் ஓடிச்சென்று சிகப்புக் கன்றினைக் காட்டினேன், அம்மா பாராட்டுவார் என்ற நினைப்புடன்
ஈன்றிருக்கு, இன்னமும் தாய்ப்பசு நக்கிச்சுத்தப்படுத்தேல்ல, நீ தூக்கிக்
கொண்டு வாறாய். அந்தா வாறவரத்தில உன்னை இடிக்கப்போகுது,
போட்டிட்டு ஒடு” என்று எச்சரித்தார். எனக்கு அது உறைக்கவில்லை. வெள்ளைச்சியும் தனது கன்றை நக்குவதற்குப் பதிலாக என்மீது பட்ட அழுக்கினை நக்கித் தனது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தியது.
அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம்.
அம்மா, இப்பொழுது சகஜநிலைமைக்கு வந்துவிட்டார். அருகில் இருந்த வைக்கோல் போரிலிருந்து வைக்கோல் எடுத்துப்போட்ட அம்மா, அதில் கன்றை விடும்படி கூறினார். வைக்கோலில் கிடந்த கன்றை வெள்ளைச்சி ஆசையுடன் நக்கிச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. அம்மாவின் வேண் டுதலின்படி வாய்க்காலில் குளிக்க இறங்கினேன். உடலில் ஒட்டியி
யில் மீன்குஞ்சுகள் எனது சதையினையும் பதம்பார்த்தன. பொறுக்க முடியாமல் துள்ளியோடிவந்து கிணற்றடி நீர்த்தொட்டியில் குளித்தேன்.
வெள்ளைச்சி என்னை இடித்துவிடும் என்ற பதட்டத்தில் கத்திய
புரட்டாதி 2009

Page 24
அவசர அவசரமாக காற்சட்டை மாற்றிவந்தபோது, அம்மா பாலைக் கட்டையில் நெருப்பு மூட்டி கடும்புப் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். கன்று ஈன்ற முதல் முதலில் சுரக்கும் பால் கன்றுக்கு ஆகாது என்று அதனைக் கறந்தெடுத்த பின்புதான் கன்றுக்குப் பாலூட்ட அனுமதிப்பது வழக்கம். கடும்புப்பால் வடலி ஒலையில் வற்றக்காய்ச்சும்போது, வற்றி வெண்ணெய்க்கட்டிபோல் வரும். அதன் சுவை தனியானது சுவைத்துத் தான் பார்க்கவேண்டும்.
எனக்கு அன்று இரவு நித்திரை வரவில்லை. ஒரே புளுக்கம் வெள் ளைச்சியோட இன்னொரு நண்பர் கிடைத்ததுதான் காரணம். நித்திரை கொள்ள முயன்று தோற்றுப்போனேன். எழும்பி முற்றத்துக்கு வருகின் றேன். நந்தியாவர்த்தனம் பூக்கள் மலர்ந்து கமகம என வாசனை வீசு கின்றன. நிலவு வெளிச்சம் உச்சிக்கு வந்து பால்வெள்ளையாய்க் காட்சி அளிக்கின்றது.
சிகப்புக் கன்று இப்போது துள்ளிவிளையாடுகின்றது. வெள்ளைச்சி கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றினை இழுத்து கன்றினை பாதுகாக்க முற்பட்
டுத் தோற்றுப்போனாலும் ক্রিস্ত SSLSS S S LLLLL LSL LLLLS S S LLSL SLLLSLSSLS S LLS S LLLL SuS LSL P a 0 ZA - 9 \ உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் } மீண்டும் கயிற் 'இாkணோ 6D6 இழுத்துக் கொண்டி இலங்கை . . . . SRI LANKA ருக்கின்றது. eSAMeqeMTYLMLSYLL00LLLSYYYYYYYLTLtLYYYMLO0sSLOtLtLLOS
வாசனை கமழும் இலங்கைச்சிற்றிதழாளர்களின்ஒன்றுகூடல்
நந்தியா வர்த்தனம் பூக்கள் காலம் : 24102009 சனிக்கிழமை காலை 10 மணி சிலவற்றினைப் பறித்து இடம் : கொழும்புத் தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை வெள்ளைச்சியின் கொம்பு LD60th Lub. . . . . - களிற் கிடையில் செருகி ஒக்டோபர் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு விட்டு, வெள்ளைச்சியின் இலங்கைச்சிற்றிதழ்களின் வளர்ச்சிப்பரப்பை விரிவு கன்றுடன் முற்றத்தில் நின்று I படுத்துமுகமாக, இலங்கைச் சிற்றிதழ்களின் அறி முட்டிவிளையாடுகின்றேன். | முகமும், இலங்கைச் சிற்றிதழாளர்களின் ஒன்று வெள்ளைச்சி இப்போது கூடலும் மேற்படி தினத்தில் நடைபெறவுள்ளதால் d இந்நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளும்படி கயிற்றை இழுக்கவில்லை இலங்கைச் சிற்றிதழாளர்கள் அனைவரையும் படுத்திருந்து, கன்றினைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் உலகச் பாதுகாக்க வேண்டும் என்ற சிற்றிதழ் சங்கத்தின் பிரதிநிதியாக 'இனிய நந்தவனம்" அச்சம் சிறிதுமின்றி எம் ஆசிரியர் திரு.த.சந்திரசேகரன் அவர்கள் தமிழ மைப் பார்த்து அசை |கத்திலிருந்தும் திருமதிமார்கரெட் செல்லத்துரை போட்டுக் கொண்டி ருக் மலேசியாவிலிருந்தும் கலந்துகொள்கின்றனர்.
கின்றது.0 தொடர்பு அந்தனிஜீவா (செயலாளர்) - 0776612315
لم۔
2009
**
 
 

- 司
குறுங்கதைத்
எனக்கு வயோதிபம். வருத்தங் களுக்குக் குறைவேயில்லை. பற்றாக்குறைக்குப் புதிதாகத் தலைச்சுற்றும் (VertigO) வந்து சேர்ந்துவிட்டது. அடுத்த நேரத் திற்குSugeron மருந்து கைவச மில்லாததால் வெள்ளவத்தை மருந்துக் கடைக்கு மளமளவெ னப் போய்க்கொண்டிருக்கிறன்.
இன்று புதுவருடப்பிறப்பு நடை பாதையில் மாவிலை, வாழை யிலை, கரும்பு குவிக்கப்பட்டு ப்பாக வியாபாரம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. வெள்ளவத்தைக் காவல் நிலையத்தைக் கடந்து வேகமாக நடந்து கொண்டி Iருந்த வேளை, எங்கடை மாணிக்கம் முதலாளியைச் சந்தித்தன். அவர் வழமைக்கு மாறாக வெள்ளை வேட்டி - வெள்ளை நிற அரைக்கை புதிய சேட் - நெற்றி நிறைய விபூதி - சந்தனப்பொட்டு - காதுள் செவ்வரத்தம்பூ முதலிய ஆடை அணிகளிற் புதுப் பொலிவாகக் காட்சியளித்தார்.
முதலாளியைக் கண்டதும், “முதலாளி இனிய புதுவருட வாழ்த்துக்கள்" என வாழ்த்தினன்.
அவரோ புன்முறுவலை வலிந்து வரவழைத்தபடி, "Happy New Year ToYou” எனப் பதிலுக்கு வாழ்த்தினார். எனக்கு ஏதோ மாதிரி இருந்தது
மாணிக்கம் முதலாளி என்னைக் கடந்து போய்விட்டார். நடைபாதையோரம் விற்பனைக்குக் குவிக்கப்பட்டிருந்த அன்றைய நாட் பத்திரிகைகளைப் பார்த்தன். ஒரு முக்கிய பத்திரிக்கையின் முன்பக்கத்திற் தடித்த எழுத்துக்களில் “தனித்துவம் பேணித் தாய்மொழி காப்போம்” எனப் பிரபல தமிழ் அறிஞர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி ஒன்று எழுதப்பட்டிருந் ண்ணிற்பட் -urrayib asbuaoaruhábao ܢܠ
45இ
புரட்டாதி 2009

Page 25
ாரீத்தரி நினைவு புலோலியூர் க.சதாசிவம்
யாழ்ப்பாணம் புலோலியைச் 戀 சேர்ந்த புற்றளையில் 20.03.1942இல் பிறந் தார். தந்தை வேலப்பர் கந்தையா, தாய் உமையாத்தைப்பிள்ளை 1039:15,
9.
2
O4
3:
ஆரம்பக்கல்வியை யா/புற்றளை மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை யா/வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும், உயர்கல்வியை யாஹாட்லிக் கல்லூரியிலும் பெற்றார். கொழும்பு மருத்துவக் கல்லூரியில் AMP ஆகப்பயின்று 1964இல் உதவி வைத்திய அதிகாரியாக நாவலப்பிட்டி திஸ்பனையில் பதவியேற்றுப்பின் கொத் மலை தோட்டத்திலும் இறுதியாக ஓய்வு பெறுகையில் பண்டாரவளை டயரா தோட்டத்திலும் பணிபுரிந்தார்.
1961இலும் "மரகதம்" சஞ்சிகையின் ஆதரவில் இலக்கிய ரசிகர் குழு நடாத்திய ‘புதுவாழ்வு’ என்ற சிறுகதைக்குப் பரிசு பெற்றதன் மூலம் படைப்பிலக்கியத்துள் காலடி எடுத்து வைத்தார்.
புலோலியூர் என்னும் இடப்பெயரை தங்கள் பெயருக்கு முன் னாள் சேர்த்துக்கொள்ளும் புனைபெயர்க் கலாசாரம் புலோலியூர் க.சதா சிவம் அவர்களிலிருந்தே ஆரம்பமாகின்றது.
ஐம்பது சிறுகதைகளுக்குமேல் எழுதிய இவரது சிறுகதைகள் *யுகப்பிரவேசம்’ (1973 - ஆத்மஜோதி அச்சக வெளியீடு), ‘ஓர் அடிமை யின் விலங்கு உடைகிறது (1982 - வர்த்தக கப்பல்துறை அமைச்சின் விருது பெற்றது), "ஒருநாட்போர்’ (1995 - கொழும்பு மீரா பதிப்பக வெளியீடு), "புதிய பரிமாணம்’ (1998-யாழ் இலக்கிய வட்ட விருது பெற்றது), "அக்கா ஏன் அழுகிறாய்? (2003 - மணிமேகலைப் பிரசுரம்) ஆகிய சிறுகதைத் தொகுதிகளில் வெளிவந்தன. மேலும் புலோலியூர் எழுத்தாளர்கள் ஐவரின் சிறுகதைகள் அடங்கிய புலோலியூர் சொல்லும் கதைகள்’ (2002 - மீரா பதிப்பக வெளியீடு) நூலிலும் இவரது கதை கள் இடம் பெற்றுள்ளன.
2009
 

யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பிரதேச மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் நாணயம் (1980) எனும் நாவலே இவர் எழுதிய முதல் நாவல். 1983இல் வீரகேசரி நடத்திய பிரதேச நாவல்போட்டியில் இவர் எழுதிய ‘முட்டத்தினுள்ளே” மலையகப் பிராந்திய நாவலாகப் பரிசுபெற்றது. இவ்விரு நாவல்களுமே இலங்கை தேசிய சாகித்திய
விருதுகளைப் பெற்றவை. - - -
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சிறுகதைப் போட்டிகளில் மூன்றுதடவைகள் முதற்பரிசும் தங்கப்பதக்கமும் பெற்றவர். தினக்குரல் - லண்டன் பூபாள ராகங்கள் விழாக்குழு உலகளாவிய ரீதியில் நடாத்திய சிறுகதைப்போட்டியில் இவரது ‘அகலிகைக்கு சாபவிமோசனம்" கதை ரூ 10,000/= பரிசுபெற்றது.
1991 இல் தேசிய சாகித்திய விழாவில் இந்துசமய தமிழ் அலுவல்கள் அமைச்சு வழங்கிய “இலக்கிய வித்தகர்', 1991 இல் ஊவாமாகாண இந்து கலாசார அமைச்சு நடாத்திய சாகித்திய விழாவில் *இலக்கியச் செம்மல்" பட்டங்களைப் பெற்றவர். அமரராகிய பின்பு *கலாபூஷணம்’ என்ற பட்டம் அரசினால் வழங்கப்பட்டது.
1991 இல் ஐக்கிய நாட்டுச் சனத்தொகை கட்டுப்பாட்டுநிதியம். அவருக்குப் புலமைப் பரிசில் வழங்கி இந்தோனேசியாவில் நடைபெற்ற சுற்றுலா கருத்தரங்கில் பங்குபெற வழிசெய்தது.
ஈழத்துச் சிறுகதைத் துறையை ஊக்குவித்து வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்காற்றிய சதாசிவம் அவர்கள் 2002 முதல் இறக்கும்வரை "ஞானம்' சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் இருந்துள்ளனர். அவரால் ஆரம்பித்து வைக்கப்பெற்ற ஞானம் சிறுகதைப்போட்டியை அவர் அமரரான பின்னரும் அவரது குடும்பத்தினர் வருடா வருடம் "ஞானம்’ மூலம் நடாத்தி வருகின்றனர்.
அமரர் சதாசிவம் அவர்கள் தனது படைப்பின் நோக்கம் பற்றி
“வாழ்க்கையிலே காணப்படும் முரண்பாடுகளினடியாகத் தோன்றும் நசிந்து நலிந்துபோகும் மக்களையும் அவர்களது மன நிலைகளையும் மனிதாபிமானத்துடனும் எதிர்கால வளர்ச்சியில் தெளிவும் நம்பிக்கையும் கொள்ளும் மனப்பான்மையுடனும் நோக்குகிறேன். யதார்த்தநோக்கே எனது கதைகளின் அச்சாணியான அம்சம் என்பேன். எனது ஆக்கங்கள் வெற்ம் பொழுது போக்குக்காகப் படைக்கப்படவில்லை” எனக்குறிப்பிட்டுள்ளார்.
瓯 2009.

Page 26
மனைவி லஷ்மிப்பிள்ளை சதாசிவம் ஓய்வுபெற்ற ஆசிரியை. மகன் Dr.கலையழகன், மகள் கலைவாணி அருட்செல்வம் ஆசிரியர். இவர்களின் வழியாக நான்கு பேரக்குழந்தைகள். இவரின் இலக்கிய வாரிசுகளாக புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் (அக்கா மகன்) Dr.கலையழகன் குமுதினி (மருமகள்) ஆகியோர்.
'பத்திலொருபங்கு இவர் எழுதி முற்றுப்பெறாத மலையக வரலாற்று நாவல் ஆகும்.
மலையகத்தில் பணிபுரிந்த பிற பிரதேசங்களைச் சேர்ந்த அரச ஊழியர்கள் பலர் இலக்கியவாதிகளாக இருந்து மலையக மக்களின் வாழ்வியலைப் பின்னணியாக வைத்து ஆக்கங்களைப் படைத்துள்ளனர். அமரர் பேராசிரியர் ஈந்தி (செசிவஞானசுந்தரம்), அமரர்.பெனடிக்ற் பாலன், திஞ” ஆர்.டேவிட் ஆகியோரது பெயர் வரிசையில் புலோலியூ `களையம் வைக்கலாம்.
, . . ; - செங்கதிரோன்.
செங்கதிர் சஞ்சிகையும் விபுலம் . வெளியீட்டகமும் இணைந்த ஏற்பாட்டில்
கிழக்குமாகாண எழுத்தாளர்களின்
a 1a 1. AA . "
நடாத்த உத்தேசித்துள்ளோம்.
பூர்வாங்க நடவடிக்கையாக இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், புலம்பெயர் எழுத்தாளர்கள் உட்பட தாங்கள் எழுதிய நூல்களின் விபரங்களை பின்வரும் முறையில் அனுப்பி வைக்கவும். (நூலின் பெயர் நூலின் வகை வெளிவந்த ஆண்டு கைவசமுள்ள பிரதிகள்
... ' ଗାଁuପ୍ରtiଞଗୋଗୀ । அனுப்U \ഴ്സു\ Atill ශිඛb.07, ஞானசூரியம் சதுக்கம், மட்டக்களப்பு.
ഗ്ഗ് ബro) ക്രിസമ്ര്ക്രി.മീ நிரதினை ○次名変* eിത്രഠ്തമല്ല,ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. agrLj Israd பழம் தட்டில் நிறைக்கப்பட்டிருக் * : * 、 。 கிறது. மேலும் வெந்தய வாசனை யுடன் கூடிய வெந்தயக் குழம்பும் ஒரு பாத்திரத் தில் இடம்பிடித் திருக்கிறது.
"ரகு இன்று முதன் முதலாக எனது வீட்டில் உணவு உண்ணப்
போகிறாய் அதனால் இனிப்பாக உணவை ஆரம்பிப்போம்.
இனிமையாகவே நம் தொடர்பு தொடர்ந்து இருக்கவேண்டு மென்ற எமது பாரம்பரியச் சம்பிரதாயத்தை கருத் திற் கொண்டு முதல் உணவு சக் கரைப்
' உரித்து வைத்தான்.
குளியலை முடித்துக் கொண்ட A. A} : னர் இருவரும் காலை உணவுடன் தயர் எல்ேலாரது உணவுத்தட்டுகளி படுத்தப்பட்டிருந்த உணவு மேசையில் லும் முதலில் சக்கரைப் பொங்கல் அமர்கின்றனர் இருவரும் கணேசனின் இடப்படுகிறது. இது எங்கள் கலாசார மனைவி பரிமாற அவனும், அவன் வழக்கம். அது இப்போதும் எம்மவ நண்பன், நண்பனின் குழந்தைகள் ரால் பேணப்பட்டுவருவதை நினைக்க யாவரும் உண்ணத்தயாராகின்றனர். ரகுவின் உள்ளம்பூரிப்படைகிறது. காலைநேர ஆகாரமாக வெண்பொங் இதற்கு மாறாக வெளிநாட்டில் கல் சக்கரைப்பொங்கல் என்பன வைக் ஆரம்பிக்கப்படும் விருந்தோம்பலை கப்பட்டிருக்கிறது. ஒருபுறம் வாழைப்பு அவன் உள்ளம் நினைத்துப் பார்க்
ଅଜ୍ଞ 2009

Page 27
கின்றது. அங்கு ஏன் நட்புகள், உற பாணும், பழப்பாகும் உண்டு அலுத் வுகள், பிணைப்புகள், பாசம் என்பன துப்போன எனக்கு எங்கள் கிராமத்து உறுதியாக இருப்பதில்லை என்பதற்கு 1 உணவு அமிர்தம் போலிருக்கிறது. விடை கண்டவன்போல மனத்துள் அந்த உணவு வகைகளை நம்மவர் ஒரு திருப்தி அவனுக்கு ஏற்படுகிறது. கள் எல்லாம் உண்டு இதயநோய் கள் கொழுமை, குருதியமுக்கம் போன்ற எனனச் சுமைகளை ஒரு பல்வித நோய்களுக்கு ஆளாகியிருப்
புறம் ஒதுக்கிவிட்டு அச்சக்கரைப் பொங் |பது உங்களுக்கு எங்கே தெரியப் கலைச் சுவைக்க ரகு ஆரம்பித்தான். போகிறது. கீழைத்தேய உணவு அன்று தன் தாயின் கரங்களால் செய் வழக்கம் உண்மையில் உடல்நலத் யப்பட்டு பரிமாறப்பட்ட சர்க்கரைப் |தைப் பேணுவதுடன் தொடர்புடை பொங்கலைச் சுவையைச் சந்தித்தது யது" ரகு கூறிமுடிக்க ©ഖങ്ങg தட் போன்ற உணர்வை அவன் அடைகி டில் வெண்பொங்கலில் சிறதளவை றான் அவனையும் அறியாமல் அவனது கணேசு இட்டான். பின் சிறிதளவு கண்கள் நீர்த்துளிகளைப் பணிக்க வெந்தயக்குழம்பையும் ஊற்றினான். மெதுவாகக் கண்களை கசக்கிவிடு "இதைச் சாப்பிட்டுப்பார் ரகு"
கிறான். 6. e d
w “ஆகா! இந்த வெந்தயக் "என்ன ரகு! பழைய ஞாப குழம்பின் மணமே ஒரு தனி ரகம்தான். கங்கள் வருகின்றன போல இருக் இதையெல்லாம் உண்டு எவ்வளவு கின்றனவோ அதையெல்லாம் ஒதுக்கி காலமாப்போச்சு” சொல்லியபடி ரகு வைத்துவிட்டு இப்போது சாப்பிடு” வெண்பொங்கலை வெந்தயக்குழம் கணேசன் அவனை இவ்வுலகத் புடன் சேர்த்துப் பிசைந்து உண்டான்.
6585T60T. . . . ." திற்கு இழுத்து வந்த அவன் முகத்தில் திருப்தி "ரகு இதோ வெண்பொங் யும், பிரகாசமும் தென்படுவதைக் கல் வெந்தயக்குழம்பு சக்கரைப் கணேசன் அவதானித்தான். கணேச பொங்கல் யாவும் இருக்கின்றது. விரும் னின் மனைவி பரிமாற அவர்கள் பியதைத் தயங்காமல் எடுத்துச் சாப் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்திருந்து பிடு! பாணும், வெண்ணெயும், வெண் உண்டு மகிழ்ந்தது. காலை உணவை ணெய்க்கட்டியும், பழப்பாகும் உண் முடித்தபின் ரகு தனக்கென ஒதுக்கப் ணும் லண்டன் வாழ்க்கைக்குப் பழக் பட்ட அறையினுள் அடைக்கலமா கப்பட்ட உனக்கு இவை பிடிக்குமோ னான். அங்கு வந்த கணேசன் "பிரயா தெரியவில்லை. இருப்பினும் அவற் ணக் களைப்புத் தீர நன்றாக தூங்கி றைப் பின்னர் வாங்கித் தருகின்றேன் யெழு இன்று மாலை நான்குமணிய கணேசன் கூறினான். ளவில் ஊர்ப்பக்கம் செல்வோம்.
எமது பாடசாலையையும் பார்க்கலாம்" "ம். பெருமூச்செறிந்துவிட்டு | ಇಂದ್ಲಿ கணேசன் அறையைவிட்டு ரகு சாப்பிட ஆரம்பித்தான். "நண்பா வெளியேறினான்.
புரட்டாதி 2009

ரகுவும் தன் உடலை படுக் "பக்கத்து வீட்டுக்குத்தான் கையில் சரித்துக்கொண்டான். விரை விளையாடப் போயிருக்கிறாங்க வில் தூக்கத்திலும் ஆழ்ந்துவிட்டான். |அக்கா”
வீட்டின் அழைப்புமணி ဓဆဲန္! "அல்லாஹற்வின்ர கருணை பதைக் கேட்டு ரகு கண்விழித்தான். யால நோம்பெல்லாம் இந்தமுறை நேரத்தைப் பார்த்தபோது மதியம் 12 தடையில்லாம முடிஞ்சிடுச்சி நாளைக்கு மணியாயிருந்தது. முன் மண்டபத்தின் எங்கட பெருநாளெண்டு தெரியுந் கதவைக் கணேசனின் மனைவி திறப் தானே கணேசு. எத்தனை வருசமா பதை யன்னலூடாக அவதானித் |{{#if: சந்தோசமாகக் கூடிச் சாப்பிட் தான். உள்ளே ஓர் இஸ்லாமிய ക്ര டிருக்கிறம். நாளைக்கும் நம்மவூட் பம் உள்நுழைவதைக் கண்டான். டுக்கு வரணும் எல்லோரும் கணேசு”
Tநர்கேட்டுக்கொண்பன் "வாங்க அண்ணா! அக்கா” ! இருவரையும் கணேசனின் மனைவி 'வந்தாப்போச்சு நசீர் நம் வரவேற்றாள். அவளது குரலில் சந்தோ நண்பன் ஒருவனும் லண்டனிலிருந் சமும் பாசமும் கலந்திருப்பதை அவ1வந்திருக்கிறான்" கணேசன் இழுத் னால் உணரமுடிந்தது. தான்.
"எப்பிடி இரிக்கிரங்க சோம. அதுக்கென்ன அவரையும் இருக்கிரீங்களா கணேசு வந்திச்சா”, கூட்டிற்று வாறதுதானே! நாளைக்கு வந்தவர் அன்பொழுக விசாரித்தபடி லஞ்சு நம்மவீட்டிலதான்" நசீர் மேலும் வந்தார். கூறினான்.
"ஆ வாங்க நசீர் காலை “சரியா வந்திடறம்” கணே யில்தான் வந்தேன்" கணேசனும் சன் ஏற்றுக்கொண்டான். ہمகுரல்கொடுத்தபடி அங்கு வந்தான். ܫ
KAMISRA - e O :1 ܗܝܟ݁ அதற்கிடையில் கணேசனின் "இன்ஸா அல்லாஹ்! அல்லா மனைவி தேநீர் தயாரித்து எடுத்து நம்மளோடதான் இருக்கிறார் நசீரா வந்திருந்தாள் தேநீர் பரிமாறப்பட்டது. நாம எங்க கணேசு வந்திருக்கமாட் "அக்கா பொங்கல் இருக்கு சாப்பிடு டானோ எண்டு நெனச்சுத்தான் வந்நிங்களா? கணேசனின் மனைவி தம். ஆனா அல்லாஹற் நம்மட பயத் நசீராவிடம் கேட்டாள். தைப் போக்கிட்டார் இல்லையா நசீரா" ? "" .۔ . . . . . . . . . . .م
நசீர் மனைவியைப் பார்த்துக் கூறி • "நோம்பு இண்டையோடதான் னான். ಆq5" நசீரா பதிலளித்தாள்.
புள்ளயளைக் காணேல்லயே! "உங்கட சக்கரப் பெங்கலை எங்க போயிடுச்சி தங்கச்சி" நசீரின் நாம சாப்பிட்டு எத்தனை நாளாச்சு மனைவி கேட்டாள். கணேசு என்னதான் இருந்தாலும்
S
புரட்டாதி 2009

Page 28
அது உங்களுக்கு கைவந்த கலை. I காட்சி அவன் மனத்திரையில் இழை பரவாயில்லை. இன்னுமொருநாளைக்கு |யோடியது. தான் சிறுவனாக இருந்த வந்து சாப்பிடறமே!” நசீர் கூறினான். வேளையில் தங்கள் குடும்பத்துடன் --- . ஒட்டி உறவாடிய இஸ்லாமியக் குடும் எப்பவும் வரலாம் அக்கா பங்களும், அவர்களுடனான பிணைப் நாங்க ரெடியாய் இருப்பம்' கணேச பும் நிழலாக நடமாடியது. னின் மனைவி கூறினாள்.
. . . "ரகு மதிய உணவு ஆயத்த மீண்டும் மறுநாள் வருமாறுமாயிருக்கிறது. நேரமும் 1 மணியாகி வலியுறுத்திவிட்டு நசீர் குடும்பம் வெளிவிட்டது. சப்பிடுவோமா? ரகுவின் யேறியது. சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அங்கு நிகழ்ந்த சம்பாஷபடி கணேசன் ரகுவின் அறையினுள் ணையை சாளரத்தினூடாகப் பார்த் நுழைநதான. தபடி செவிமடுத்திருந்த ரகுவின் உள் “சரி சாப்பிடுவோம்" சம்மதம் ளத்தை ஏதோ நெருடியது. எவ்வ|சொன்னான் ரகு மதிய உணவுக்காக ளவு பாசப்பிணைப்புடன் இந்தமண் இருவரும் உணவுபரிமாறும் மேசை னில் இருவேறு மதத்தினர் ஒற்றுமையில் அமர்ந்தனர். மேசையில் வைக் யாக வாழ்கின்றர்கள் என ரகு நினைத் கப்பட்டிருந்த உணவுவகைகளைக் தான். இதனால் ஒருபுறம் வியப்பும், காண ரகுவுக்கு வியப்பாக இருந்தது. மறுபுறம் இவர்களைப் பிரித்து மோத ஏறத்தாழ எட்டுவிதமான கறிகள் பாத் விட்டுச் சுயலாபம் தேடமுயலும் அரசி|திரங்களில் வைக்கப்பட்டிருந்தன. ரகு யல் வாதிகளும் இச்சமுதாயத்தில் | அவற்றின்மீது கண்ணோட்டம் விட் இருக்கிறார்களே என எண்ண அவர் டான். மீன்பொரியல், மீன்குழம்பு கள் மீது ஒரு வெறுப்பும் தோன்றியது. இறைச்சிப்பொரியல், இறைச்சிக் | குழம்பு, மரக்கறிவகைகள் இரண்டு, இடங்களைப்போலல்லாது விருந் இரசம், ULD. இப்படியாக மேசை தோம்பல் அங்குள்ள மக்களின் வாயில் உணவு வகைகள் பரவிக்கிடந்தன. சார வாழ்க்கை முறையில் பின்னிப் ரகு அவற்றை வியப்புடன் பிணைந்திருப்பதை நினைக்க அந்த நோட்டமிடுவதை அவதானித்த கணே மண்ணில் தான் பிறந்ததால் பெருமை! சன், “ரகு என்ன உணவுவகைகள் யடைவதான ஒரு உணர்வு ரகுவி ஒன்றும் திருப்தியாக இல்லையா? னுள் எழுந்தது. அதை நேரிலேயே ஒருமாதிரி அவற்றைப் பார்க்கிறாயே!” கண்கூடாகக் கண்டு புளகாங்கிதம் கேட்டான். அடைந்தான். இருவேறு மதத்த IT வர்கள், இனத்தவர்கள் பகைகளை “இல்லை நண்பா! இவ்வளவு யும் மறந்து ஒன்றாகச் சேர்ந்திருந்து உணவையும் தங்கச்சிதான் சமைத் அன்புடன் உணவருந்தி மகிழும் ஓர் | தாரா?” வியப்புடன் கேட்டான்.
åoo
கிழக்குமாகாணம் மற்றைய

"வேறு யார் எங்கள் வீட்டிலி 1ளத்திலிருந்து வார்த்தைகள் வெளி ருக்கிறார்கள். என் மனைவியின் வந்தன. கைவண்ணம்தான். சமையல் விஞ்ஞா 1 say.--t. னத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றவ1 ரொம்ப நாட்களுக்குப்பிறகு ராச்சே. அவளின் சமையல் திறனை சாப்பிடுவதால் உனககு ருசிபோலத் இப்போது நீபுசித்துப்பார்த்து தெரிந்து தென்படுகிறதுரகு எனக்கு நம்ம உண கொள்ளப்போகிறாய் கணேசன் மனை வைத் தின்று தின்று நாக்கே மரத்து வியைப் புகழ்ந்தான். அவ்வேளை விட்டது” கணேசன் மனைவியை ஒரக் யில் பழத்தட்டுடன் அங்கு வந்த அவன் கண்ணால் நோக்கியபடி கூறினான். மனைவி இதைக்கேட்டுவிட்டு "கடையில சாப்பிட்டெண்டு
"இவர் சும்மா புகழுவார் சொல்லுங்க வீட்டுச்சப்பட்டை மூன்று அண்ணா! ஏதோ எனக்குத் தெரிந்த மாதத்திற்கு ஒருக்காதானே சாப்பிடு தைச் சமைத்திருக்கிறன் லண்ட்னி நீங்க கணவனின் கூற்றை மறுப்பது லெல்லாம் வகை வகையாக உணவு போல் கூறினாள். உண்ணும் உங்களுக்கு இவை எப்ப “கம்மா உன்னைச் சிண்டிப் டியிருக்குமோ தெரியேல்லை" சங்கோ பார்க்கத்தான் கூறினேன்” மனைவி ஜத்துடன் கூறினாள். |யைச் சமாதானப்படுத்தினான் கணே
“பிள்ளைகள் எங்கே போய் 1°
விட்டார்கள் நண்பா! எல்லோரும் ரகு சகல உணவையும் ருசி ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாமே!” ரகு பார்த்தான். தேவமிர்தத்தை உண்டது தன் விருப்பத்தைத் தெரிவித்தான். போல அவனுக்கிருந்தது.
"அவர்கள் பக்கத்து உறவி நண்பா இப்படியான உணவை னர் வீட்டிற்குத்தான் போயிருக்கிறார் உண்பதால் உடல்நலம் குன்றவே கள். அங்கு அவர்களையொத்த பிள் வாய்ப்பில்லை. நம்மவர்கள் லண்ட ளைகள் இருப்பதால் விளையாட்டில் னில் எத்தனை விதமான வியாதிக தான் இருப்பார்கள்’ கணேசனின் ளால் வருந்துகிறார்கள் தெரியுமா? மனைவி பதிலளித்தாள். உணவு இதற்கெல்லாம். காரணம் பலநாட்கள பரிமாறப்பட்டது. இருவரும் உண்ட கக் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்த னர். ரகு மிகவும் ஆவலுடனும் ஆர் -ങ്ങഖ്, பைகளில் அடைத்த வத்துடனும் உணவு உண்டு திருப்தி உணவுகளையும் உண்பது தான் ரகு யடைந்தான். கூறினான்.
"உண்மையில் நமது நாட்டு திருப்தியான உணவை உண்ட உணவு வகைக்கும், கலாசாரமுறைச் மனத்திருப்தியுடன் இருவரும் அங்கி சமையலுக்கும் ஒரு தனி ருசியிருப் ருந்து எழுந்தனர். பது உண்மைதான்” ரகுவின் உள் (தொடரும்.)
புரட்டாதி 2009

Page 29
“ஓடி விளையாடு பாப்பா. நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா.”
என்னடாப்பா காலம்புற ஒழும்பின கையோட பார்தியார்ட பாட்டப் பாடுற மாதிரிக் கிடக்கு? ஏன் சீனி அத்தாள்ற நினைவு நாளெண்டு உனக்கும் தெரியும் போல?
என்ன. பண்டிதர் செல்லப்பா சொல்லித்தானா உனக்கும் தெரியும்? பண்டிதர்மாருக் கெல்லாம் அத்தாள்ட பேரச் சொன்னாலே புடிக்காதே!
o ri 6ՂAՑ-(A3 6Հl9 ՖԱ9, Լc என்னெண்டு? ஓமோம். காலம் கடந்தெண்டாலும் ” 女 அந்தாளப்பத்தி பண்டிதர்மாருக்கும் நல்லா விளங்கியிருக்கு. 2ட . . .
பாரதியர் கம்மா சப்புச்சுப்பான ஆளில்ல கண்டயோ! A காளிவாலயம் கொண்ட பெரிய கவிஞன். இந்தியா சுதந்திரம் / அடைமிறதுக்கு அந்தாள்ற பட்டெல்லாம் நல்ல சப்பேட்டா 771 − இருந்திருக்குடா சீனி குழந்தைகளுக்கான பட்டு,{{ \S *Yو, « பெண்கள் விடுதலைக்கான பட்டு, சுதந்திரப் பாட்டு எண் SS . டெல்லாம் அந்த மனிசன் ஊரோணிப்பட்ட பாட்டுக்கள எழுதிக் குவிச்சிருக்கார். இண்டைக்கும் பெண் விடுத லெண்டு நம்மட பெடிச்சிகளெல்லாம் கத்திக்கொண்டு மிதுனன்
தானம் போனவங்க, இண்டைக்கு அவருக்கு விழர் எடுத்தாலும் அந்தக் கணக்கிலதானே சீனி சனம் வருகுது. நாளைக்கு நாமதான் செத்துப் போனாலும் பாரதியார் அவர் எழுதினA. ރޭ A பாட்டால வாழுவர். அதுமட்டும் உண்ம ஓடி விளையாடு பாப்பாண்டு நீ உன்ட பேரப்புள்ளயஞக்கு பாரதியர்ட பாட்டெல் லாத்தையும் நல்லாச் சொல்லிக்குடு, “நாக்குமூக்கு, நாக்குமூக்கெண்டுற ஒண்டும் விளங்காத இந்தச் சினிமாப் பாட்டுகளச் சொல்லிக்குடுத்திராத, என்ன அசிங்கமான பாட்டையெல்லாம் இந்தச் சினிமாக் காரணுகள் எழுதுறானுகள். “அம்மா அப்பா விளையாடுற விளையாட்ட நாமும் விளையாடுவமா வா செல்லம்”மண்டகிண்டயெல்லாம் வெடிக்குது. பாரதியார் மறுகாலும் ஒருக்காப் புறந்துவந்து இண்டையப் பாட்டுகளையும் சீர்திருத்தம் செய்யாட்டி வருங்காலச் சந்ததிகள் ஒரு சதத்துக்கும் உதவாமப் பொயித்திருங்கள். இண்டைக்கு ரவுணில பாரதியாருக்கு விழா எடுக்கிறாங்களாம் நானும் அங்கதான் போப்புறன். வேணு மெண்பா நீயும் புள்ளகுட்டிகளக் கூட்டித்து வாவன். முஸ்பாத்தியாப் பொமித்து வருவம்.
புரட்டாதி 2009
ܬ
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுததை வரல ቅዎ” yo
(சென்றமாதத் தொடர்ச்சி.) - (6)
”ٹھ
மலையகத்தின் மூத்த படைப்பாளியும் அண்மையில்
|(1042009) அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் கலந்துகொண்டு தனது பவள விழாவையொட்டிய பாராட்டு விருதும் பெற்றுத் திரும்பியுள்ள தெளிவத்தைகோப் அவர்களின் ‘மலையகத்தில் சிறுகதை வரலாறும் வளர்ச் சியும்’ எனும் தொடர் கட்டுரை.
தெளிவத்தை ஜோசப்
D அறுபதுகளில் எழுந்த மலையக இலக்கிய அலைக்கு ஒரு பகிரங்க
மேடையாக இருந்தது தோட்டமஞ்சரி. தோட்ட மஞ்சரிக்குப் பொறுப்பாசிரியராக
இருந்த கார்மேகம் இவ்விலக்கிய வளர்ச்சிக்கான உந்துதலை மிக ஊக்கத்துடன் செயல்படுத்தினார். இந்தப் பகுதி மூலம் செந்தூரனின் நடுக்கடலில்’, ‘சாமிக்
கடன்" போன்ற சிறுகதைகளை தோட்ட மஞ்சரியில் வெளியிட்டார். மலையக எழுத்தாளர்களுக்கான முதல் சிறுகதைப் போட்டியை தோட்டமஞ்சரி மூலம் அறிவித்து மலையக எழுத்தாளர்களை அதில் பங்கேற்கும்படி தூண்டினார்.
இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்று ஆறு போட்டிகளை நடத்தினர்.
தெளிவத்தை ஜோசப் சாரல்நாடன், மலரன்பன், வாமதேவன், மு.சிவலிங்கம் பரிபூரணன், மாத்தளை வடிவேலன் என்று மலையக இலக்கியத்தில் பெயர் சொல்லும் அநேகரைப் பிரபல்யப்படுத்திய பெருமை இச்சிறுகதைப் போட்டிகளுக்கும்
மலையகச் சிறுகதைகள், மலையக இலக்கியம், மலையக மக்கள் என்று பெருவரியாகக் கிடைத்த வரவேற்பானது தோட்டமஞ்சரியைத் தொடர்ந்து, தினகரன், சிந்தாமணி ஆகிய தேசிய பத்திரிகைகளையும் மலையகத்துக்கென பக்கங்கள்
ஒதுக்கிக் கொடுக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. (மலையக மக்கள் மன்றம்
- தினகரன், எங்கள் மலைநாடு - சிந்தாமணி) 30086 இல் சிந்தாமணி முதல் இதழ் வந்தது. இந்த முதல் இதழ் வழமையான ஒரு ஞாயிறு இதழாகவே வந்தி ருந்தது. ஆனால் இரண்டாவது இதழ் எங்கள் டு என்னும் பகுதியுடன் வர்
2009

Page 30
மலையக இலக்கியம் ஒதுக்கப்பட முடியாதது என்பதை கொழும்புப் பத்திரிகைகள் உணர்ந்து கொண்டமைக்கு இவைகள் நல்ல உதாரணங்கள். இப்படி ஒதுக்கப்பட்ட பக்கங்களிலேயே மலையக எழுத்துக்கள் வந்துகொண்டி ருந்தபோது மலையக இலக்கிய கர்த்தாக்களிடமிருந்து ஒரு புதுக்குரல் கிளம்பியது. இப்படி ஒதுக்கப்பட்ட பக்கங்களிலேயே எங்களைப்போட்டு பொதுவான இலக்கிய நீரோட்டத்திலிருந்து ஏன் ஒதுக்கி வைக்கின்றன இப்பெரும் பத்திரிகைகள் என்னும் குரலே அது. இக்குரலில் பெருமளவு நியாயமும் இருந்தது.
நாம் வாசிப்பதற்கு இதில் ஒன்றுமிருக்காது என்று பொதுவான வாசகர்கள் தள்ளிவிட்டுப்போகும் வசதியை இவைகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
இவ்வாரச் சிறுகதை என்றுவரும் அந்தஸ்து எல்லாம் மலையகச் சிறு கதைகளுக்குக் கிடைக்கவில்லை. மலையகச் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற சிறுகதை தோட்ட மஞ்சரியில் வரும்போதே இவ்வாரச்சிறுகதை என்று.வேறொரு கதை.வந்திருக்கும். எழுதியது மட்டுமல்ல வாசிக்கவேண்டியதும் மலைநாடுதான் என்னும் ஒரு குறுகிய வட்டத்தை இது ஏற்படுத்தியது. இப்படி ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இல்லாமல் இந்த வாரச்சிறுகதைஎன்னும் மதிப்புடன் வெளிவந்த முதல் சிறுகதை ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து தான். இந்தச் சிறு கதைக்கான பின்னணியையும் கொஞ்சம் அறிந்திருக்கவேண்டும் என்பது அவசியமானதே. 1956க்குப் பின் செயல்வேகத்துடன் இயங்க ஆரம்பித்த இலங்கை முற் போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் முக்கியமான இலக்கியக் கொள்கைகளில் ஒன்று பிரதேச மணம் ஈழத்துச் சிறுகதைகள் ஈழத்து மண்ணைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதே போல் அவ்வப் பிராந்தியத்தின் மண் மணம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பது. இவ்விலக்கிய இயக்கம் வலுவடைந்து வரும்போது தினகரன் ஆசிரியர் பீடத்தில் பேராசிரியர் கைலாசபதி வீற்றிருந்தார். பிரதேச மண்வளம் மிக்க சிறுகதைகள் தினகரனில் வந்து கொண்டிருந்தன. மலையக மண்வாசனை யுடனான ஒரு கதை தினகரனுக்குத் தேவையாக இருந்தது. தேவையின் நிர்ப்பந் தங்கள் சில புதிய தேடல்களுக்கான வழியை சமைக்கின்றன என்பதன்படி இலங்கை வானொலிக்கு நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்த மலை நாட்டைச் சேர்ந்த ராமை யாவை கைலாசபதி அவர்கள் கூப்பிட்டனுப்பினார். பேராசிரியரின் வானொலியுடனான தொடர்பும் ராமையாவின் வானொலி நாடகமான தலைவர் விட்டுக்கல்யாணம் உம் என்.எஸ்.எம்மை அவரது நினைவுக்குக் கொண்டு வந்திருக்கவேண்டும்.
மலைநாட்டைப் பிரதிபலிக்கும், மலைநாட்டுப்பாத்திரங்களுடனான மலை நாட்டுக்கதை ஒன்றை எழுதித் தரும்படி பேராசிரியர் கைலாசபதி கோரிக்கை விடுத்தார். சரி என்று தலையை ஆட்டிவிட்டு வந்தவர் பிறகுதான் எப்படி என்று
Arg5
புரட்டாதி 2009

யோசித்திருக்கின்றார். ஒரு நல்ல வாசகரும், இலக்கிய அபிமானியும், இலக்கியப் பற்று மிக்கவருமான திருகனகரத்தினம் அவர்கள் ராமையாவின் நெருங்கிய நண்பர் (ரெயின்போ கனகு) இருவரும் இதுபற்றிப் பேசி சிந்தித்து தலையைக் குடைந்து கொண்டதன்பின், மறந்து விடவேண்டும் என்று விட்டு விட்டுஓடி வந்த கணக்கப் பிள்ளை உத்தியோகத்தையும், தோட்டத்தையும் அந்த மண்ணையும் நினைவு படுத்தி, நினைவுபடுத்தி, அந்த நினைவுகளில் லயித்து லயித்து தன்னுடைய அனுபவங்களின் கோர்வையுடன் ஒரு கதையைப் பின்னி, "ஒரு கூடைக் கொழுந்து" என்னும் மலைநாட்டுக்கே உரிய பெயருடன் பேராசிரியர் கைலாசபதி மிடம் கொண்டு போய்க் கொடுத்துள்ளார். என்.எஸ்.எம்.ராமையா என்ற பெயரே மறந்து ஒரு கூடைக்கொழுந்து ராமையா என்னும் அளவுக்கு இவரைப் பிரபல் யப்படுத்திவிட்ட கதை இது.
செந்தூரனின் ‘உரிமை எங்கே கல்கியில் 1960 இல் வந்ததைத் தொடர்ந்து ராமையாவின் ஒரு "கூடைக்கொழுந்து 1961 ஜூனில் வந்தது. 1962இல் மறுபடியும் என்.எஸ்எம் ராமையாவின் நிறைவு’ என்னும் கதை தினகரனில் வந்தது. ‘மனத் திலே நிறைவு’ என்னும் சாரல் நாடனின் கதையும் ‘வாழ்வு வந்தால் அனை வரையும்? என்னும் தெளிவத்தை ஜோசப்பின் கதையும் மலைமுரசில் வந்தன.
1960 இலிருந்து 1982 வரையிலான மூன்று வருட இடைக்காலத்தில் மலையகத்திலிருந்து 5 சிறுகதைகளே வந்துள்ளன. 1983ல் முதல் மலையகச் சிறுகதைப் போட்டியின் முடிவுகள் வந்தன. பரிசு பெற்ற மூன்று கதைகளுடன் செந்தூரனின் நடுக்கடலிலே, மு.சிவலிங்கத்தின் “சுமைதாங்கி தெளிவத்தை ஜோசப்பின் ‘விடுதலை", "இது 12ஆவது’, ‘அழகு தெரிந்தது’ ஆகிய எட்டுக் கதைகள் வீரகேசரியிலும் என்.எஸ்.எம். ராமையாவின் ‘தீக்குளிப்பு” தினகரனிலும், தரிசனம் செய்தியிலும் தெளிவத்தை ஜோசப்பின் ஊன்றுகோல்"கலைமகளிலும், “காட்டுப்பூ தேனருவியிலும், 'நாமிருக்கும் நாடே மலைமுரசிலும், போலித் திருப்தி’ மலைப்பொறியிலும் வந்தன.
60ல் ஒரு கதையும் 81ல் ஒரு கதையும் 82ல் ஐந்து கதைகளுமாக இருந்த நிலைமாறி 63ல் பதினான்கு கதைகள் வெளிவந்து ஒரு அசுரவேகத்தைக் காட்டிநின்றது. இந்த வேகத்துக்கு இடம் கொடுக்கமுடியாமல் வீரகேசரியும் தினகரனும் திணறித்தான் போய்விட்டன. மிகவும் பின் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தி லிருந்து வந்த ஆறு படைப்பாளிகள் பதினான்கு கதைகள் எழுதினால் அந்த அறுபதுகளிலேயே நூல்கள் வெளியிட்டும் சாகித்தியப் பரிசுகள் பெற்றும் உயர்ந்து நின்ற மற்றப் பிராந்திய எழுத்தாளர்கள் எத்தனை எத்தனை கதைகளை எழுதியிருப் பார்கள். மேடும் பள்ளமும் (நீர்வை பொன்னையன்), தண்ணிரும் கண்ணிரும், (டொமினிக்ஜீவா), "குழந்தை ஒரு தெய்வம்” (காவலூர் ராஜதுரை), "ஒரே
புரட்டாதி 2009

Page 31
இனம் (செகணேசலிங்கன்) 'கயமை மயக்கம் (வரதர்) கதைப்பூங்கா வெளியிட்ட பல்கலைக்கழக எழுத்தாளர்கள் என்று தொகுதி போட்டவர்கள் எத்தனைபேர். கொழும்புப் பத்திரிகை. இரண்டும் திண்டாடித்தான் போயிருக்கும். கதைகளை எழுதி அனுப்பிவிட்டு காத்திருந்து, காத்திருந்து ஏமாற்றமடைந்த மலையக எழுத்தாளர்கள் வடக்கு கிழக்கு சஞ்சிகைகளையும், சிறு சஞ்சிகைகளையும் நாடினர். ஈழநாடு, மல்லிகை, கலைச்செல்வி, தேனருவி, புதினம் போன்றவை அவ்வப்பிராந்திய எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் மலையகச் சிறுகதைகளுக்கு தாராள இடம் தரமுடியாத நிலையிலிருந்தன. இருந்தும் ஒரு சில மலையகக் கதைகள் இவைகளாலும் வரவே செய்தன. செய்தி, மலைமுரசு, மலைப்பொறி, ஈழமணி, கலைஒளி என்று 40க்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் மலையகத்திலிருந்து அந்தக் காலகட்டத்தில் வெளிவரத்தொடங்கின.
1966ல் தோன்றிய சிந்தாமணி மலையக எழுத்தாளர்களை ஒதுக்கிய பக்கங்களுக்குள் கட்டிப்போடாமல் ஈழத்து இலக்கியம் என்னும் பொது நோக்கில் கெளரவிக்கத் தொடங்கியது. எழுத்துலகில் மறக்கமுடியாத சம்பவம் என்னும் பகுதிக்குத் தங்களின் அனுபவங்களையும் எழுதும்படி கடிதம் எழுதிக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தது. ராமையாவின் வேட்கை" தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள், ‘லில்லி", "பீலி மேலே போகிறது", சாரல் நாடனின் ‘புதுப்புனல்’, ‘கண்ணீரில் கரைந்த இரவு” ஆகியவை 68/67 காலப்பகுதியில் சிந்தாமணி வெளியிட்ட சிறுகதைகள், வாசகர் வட்டத்தினர் வெளியிட்ட அக்கரை இலக்கியத்தில் ‘உரிமை எங்கே?, "வேட்கை', 'மீன்கள்’ ஆகிய மூன்று மலையகச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
தினமொரு சிறுகதைத் திட்டத்தை ஆரம்பித்த தினபதி சிபார்சு செய்ய தான் மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர்கள் என்று எழுபது எழுத்தாளர்களைப் பட்டியலிட்டிருந்தது. அதில் மலையக எழுத்தாளர்கள் கணிசமான அளவு இடம் பெற்றிருந்தனர். 1967 ஒக்டோபரில் வெளிவந்த இத்திட்டத்தின் மூலம் மலரன்பனின் பார்வதி’ பூரணியின் 'பிள்ளை மடுவத்திலே, மாத்தளை வடிவேலனின் ‘கண்கள்', கே.கோவிந்தராஜின் திருந்திய உள்ளம்" ஆகியவை பிரசுரம் பெற்றன; சிறப்பாகப் பேசப்பட்டன. ராமையாவின் முதற்கதையான "ஒரு கூடைக்கொழுந்து தந்த உணர்வை மலரன்பனின் முதற்கதையான 'பார்வதி” தருகின்றது என்று எழுதியது இக்கதைகளை விமர்சித்த கதைவளம் என்னும் சிறுநூல். மலையக எழுத்தாளர்களின் கதைகளிலே புதிய வீறும் தமது மக்களின் சோக வாழ்விற்கு இலக்கிய வடிவம் கொடுக்க வேண்டும் என்னும் துடிப்பும் மலையகத்தின் மண்வளமும் மண்டிக் கிடக்கின்றன என்றும் இச்சிறுநூல் குறிக்கின்றது.
(அடுத்த இதழில் தொடரும்.) gig புரட்டாதி 2009

1; மாவை வரோதயன்
(சி.சத்தியகுமாறன்)
ஈழத்தின் முக்கிய கவிஞர் - சிறுகதை :I ஆசிரியர் - கட்டுரை ஆசிரியர் - நாடக ஆசிரியர் - விமர்சகர் மாவை வரோதயன் (சி.சத்தியகுமாரன்) 29.08.2009 அன்று
yQAS 1209,1965-29.08.2009
யாழ்ப்பாணத்தில் காலமானார். தேசிய கலை, இலக்கியப் பேரவையின் நீண்டகால உறுப்பினரான மாவை வரோதயன் அதன் இலக்கியச் செயலாளராகவும், கொழும்பு பிரதேசப் பேரவைச் செயலாளராகவும், பேரவையின் சஞ்சிகையான தாயகம்’ ஆசிரியர் குழு உறுப்பினராகவும் செயற்பட்டவர். தவிர, குரும்பசிட்டி மதி கலைஞர் வட்டத்தின் (மகவம்") உறுப்பினராகவும், கொழும்புத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பின ராகவும் பங்களித்தவர். கவிதை,சிறுகதை - மேடை நாடகங்கள் - வில்லுப்பாட்டுக்கள் - வானொலி மெல்லிசைப் பாடலக்ள் - விமர்சனம் - உரைச் சித்திரம் ஆகிய துறைகளில் தன் எழுத்தை வெளிப்படுத்திய மாவை வரோதயன் அவரக்ள் பல கவியரங்குகளிலும் பங்குபற்றியவர். இவருடைய எழுத்தாக்கங்கள் சமுகப் பிரக்ஞையுடன் படைக்கப்பட் டவை. மக்களின் வாழ்வோடிணைந்த புதிய கலை இலக்கிய பண் பாட்டை வளர்த்தெடுப்பதில் ஓர் ஓர்மம்மிக்க இலக்கியவாதியாகச் செயற்பட்டவர். கடந்த சில மாதங்களாகக் கொழும்பில் நோய்வாய்ப் பட்டிருந்து பின் யாழ்ப்பாணத்திற்குக் குடும்பத்துடன் திரும்பி வாழ்ந்த நிலையிலும் தன் பேச்சிலும் முச்சிலும் தன் மனத்திலிருந்த இலக்கிய தாகத்தை வெளிப்படுத்தும் அவரது முனைப்புகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. தொழில் ரீதியாக சுகாதாரத் திணைக்களத்தில் பொது சுகாதாரப் பரிசோதகராகக் கடமைபுரிந்தவர். அமரர் மாவை வரோதயன் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரினதும் துக்கத்தில் "செங்கதிர் உம் பங்குகொள்கிறது. ‘செங்கதிர் இன் அனுதாபங்களும், அஞ்சலியும் உரித்தாகுக.
2009

Page 32
கண்ணைப் பறிக்கின்ற கண்ணாடித் தொட்டிக்குள் செயற்கையால் இயற்கையைச் செய்தது, அழகூட்டி. நீலம், சிவப்பு நீள்வால், நிறம் மஞ்சள். வண்ணங்களில் மின்னும் வடிவங்களில் நெளிந்தும், வளைந்தம் சதா அதனுள் வலம் வந்தம் அமைதியற்று.
வேர்க்கடலையின் தகள்கள், பயற, பருப்புவகை பல தினுசு மீன் உணவு, காலம் தவறாமல் நீர் மாற்றல்; எனினும் அவை எதையோ இழந்தனவாய்.: ஏக்கம் நிறைந்தனவாய்.: தொட்டில் சிறையுடைத்து வெளியேற நினைப்பனவாய்.: வெளிக்காற்றை சுவாசித்த, வெளியில் நடமாடி, சுயமாய் தொழில்தேடி, சுதந்திரமாய் உறவாடி இல்லாமையிலும் தமக்கு எல்லாம் கிடைத்தனபோல். வாழ்வியலின் சுவை கண்டு வாழத்தடிக்கின்ற வன்னிமுகாம் மக்களைப்போல்
- ஏறாவூர் தாஹிர்
GE 2009
offi T亲 縫
சாதி இரண்டென்று சாற்றிய ஒளவை சொல்லில் மீதியாய் தினமிருக்கும் மிகுந்த தமிழ்ச்சாதி
ஊர் ஊராய் ஓடி உலகெங்கும் கால்பதித்து பேர்சொல்ல வாழும் பெருமைக்குரிய இனம்
மூத்த குடிப்பிறப்பு மூவேந்தர் முடி இருப்பு காத்தபொருள் இழப்பு காவாதது ஒற்றுமையே
உரிமைக்காய்ப் போராடி உரிமை இழந்த சனம் தெரியாமல் மாண்டு தெரிந்தும் மீண்டும் மாள்வதா?
கந்தனுக்குப் பின் நாலுபேர் கறுப்பையாவுக்கு ஏழுபேர் சந்திரனுக்கு எட்டுப்பேர் சனியனுக்கு பத்துப்பேர்
இந்த நிலை வந்தும் இன்னுந்தான் பந்தமும் பதவியும் பசப்பு வர்த்தைக்கு பலியாகிப் போவதும்
மிச்சம் என்ன இங்கே அச்சமும் அடிமைவாழ்வும் எச்சமாய் இருப்பதெல்லாம்
எதற்காகவோ
 
 
 
 
 

| 15Ê. ກfor Qgi St மே1 இதழ் ic ன். b b, ன்றியும் பாராட்டுச் i - மலையக மண்வாசனை மணக்க எமது எழுத்தாளர்களின் படைப்புக்களை, கருத் துக்களை உள்வாங்கி ஒரு இதழ்வடிவ பெட்டகத்தில், முறையாகக் கேர்த்து வைத்துய் பெருமை சேர்த்துள்ளமை செங்கதிர் இதழியல் வரலாற்றில் ஒரு இதமான முன்மாதிரி என் அன்புக்கும் எனது நம்பிக்கைக்கும் உரிய நண்பர் திருமிகு அந்தனி ஜீவாவின்
கடின உழைப்பும் உங்களுடைய உழைப்புடன் இழையோடுவதை உணரமுடிகிறது. தி.இரா.கோபாலன் 66, அரியறமஹட்டன்
தங்களது செங்கதிர் 17வது இதழ்பற்றி வீரகேசரிவார இதழில் படித்தவுடன் இரண்டு நாள் முயற்சியின் பின் ஒரு நண்பரின் மூலமாக “செங்கதிர்”மலையகச் சிறப்பிதழை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. வாசித்து முடித்த உடனே இக்கடிதம், பல இலக்கிய சஞ்சிகைகளை தேடி வாசிக்கும் எனக்கு, 17 இதழ்கள் கண்ட செங்கதிர் கண்ணில் படாதது பெரும் மனவருத்தத்தைக் கொடுக்கிறது. இனி "செங்கதிர்” கண்டியில் கிடைப்பதற்கான வழிவகையை செய்யும்படி கேட்டுக்கொள்கின்றேன். மலையகச் சிறப்பிதழ் மிக நன்றாக வந்திருக்கிறது. மூத்த, இளம் எழுத்தாளர்களை ஒன்றிணைத்து அதன் கனம் வாசிப்பின் பின் மனதை நிறைக்கிறது. மூக்கியமான கட்டுரைகள் அனைத்தும் மலையக இலக்கியத்தின் அகத்தை திறந்து காட்டுவன. கட்டுரையாளர்களின் அனுபவம் முன்நிற்கிறது. - ஓவியத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். · · கதரமமகாராஜன 2939,தர்மலோகமாவதவடபுறுவ, கண்டி தங்களின் மே மாத 2009ன் "செங்கதிர் கிடைக்கப்பெற்றேன். திருஅந்தனி ஜீவாவின் ஆற்றல்களையும் மலையகத்தின் வாழ்வையும் செங்கதிர் வரலாற்றுப்படைய்யாகக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இர் 5 o ରାଗର୍ରା s இ a o KD a. அல்லர். மற்றும் என்றுமே அவர்கள் பண்பாடுகளில் சிறந்தவர்களாகவே இருப்பர்.
புரட்டாதி 2009

Page 33
அரசியல் நீதி கெட்டுப் போனதற்குக் காரணம் அன்றைய வெள்ளையர் ஆட்சியில் சேவையும் பற்றும் கொண்டிருந்த தமிழர்களே. மலையகத் தமிழ் மக்களை பிரஜாவுரிமை அற்றவர்களாக ஆக்கியமை பெருந்துரோகமான செயல். இன்று நாம் அதனைக் கருதாது வடக்கு கிழக்கு மக்களின் சுதந்திர வாழ்வு நிரந்தரம் பெறவும் மலையக மக்கள் சமத்துவமான உரிமைகளுடன் சுதந்திரமாக வாழும் நிலையை மேம்படுத்தவும் செங்கதிர் உதவும் என எண்ணுகிறேன். எனது படத்தையும் செங்கதிர்
இறுதியக்கம் போட்டு சிறுகுறிப்பு எழுதியமைக்கு எனது நன்றிகள் வாழ்க! செங்கதிர்!
. "SAKKTHIE'sa ABALA-LAH 64-1/20, Dam Street, Colombo - 12. Sri Lanka.
செங்கதிரின் 18வது இதழ் எமக்குக் கிடைக்கப்பெற்றது. பழையனவற்றைப் புதுப்பித்து,
புதிய வாசகர்களிடம் சமர்ப்பிக்கும் திறமை இருக்கிறதே. அது உங்களுக்கு அன்றி வேறெவர்க்கும் கை வராது. அவ்வகையில் கவிஞர் சோமலிங்கத்தின் கவிதைகளை மீட்டெடுத்துத் தந்த செங்கதிரை மிகவும் பாராட்டுகின்றேன். அதிதிப்பக்கத்தில் திரு.சுப்பிரமணியம் பேராசிரியன் அவர்கள் பற்றிய அறிமுகமும், அவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் அறிவியல்’ என்ற கட்டுரையும் விதந்துரைக்கப்பட வேண்டியவை.அவர் அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சுட்டிக் காட்டும் சங்க இலக்கியத்தில் காணப்படும் சோதிடம் சம்பந்தமான கருத்துக்களை, ஒரு நீண்ட கட்டுரையாக மீண்டும் பேராசிரியனைக்கொண்டே எழுதிச் செங்கதிரில் வெளியிட முன்வருவீர்களா? ஆவலுடன் இக்கட்டுரையை எதிர்பார்க்கின்றேன்.
அரைத்த மாவையே அரையாத உங்கள் மனப்பான்மை "செங்கதிரை’ என்றும்
உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
திக்கவயல் - சிதர்மகுலசிங்கம் “சுவைத்திரள்”,24/1, பொற்கொல்லர் வீதி,மட்டக்களப்பு
தங்களின் 1516 இதழ்கள் கிடைக்கப்பெற்றேன். தங்களது சஞ்சிகை பொதுவாக சிறப்பாக இருக்கின்றது. ஆயினும் மட்டக்களப்பு சார்ந்த வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழியியல் அம்சங்களும் இடம்பெறுவது நல்லது. அத்துறையில் ஈடுபடுபவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் ஆக்கங்களை வெளியிடுவது நல்ல தென்பது எனது அபிப்பிரயம். ஏனெனில் நவீனமயவாக்கத்தின் காரணமாக பல்வேறு விடயங்களை நாம் இழந்துகொண்டு வருகின்றோம். உதாரணமாக தமிழ்நாட்டின்சகல வட்டார வழக்குகளும் தொகுக்கப்பட்டு வெளிவருகின்றன. கரிசல்காட்டு சொல்ல கராதி, நாஞ்சில் நாட்டு வழக்காறுகள், தஞ்சை வட்டார சொல்லகராதி என்பன அவற்றுள் சில. அதே பாங்கில் தனித்துவமான பண்பாட்டு மரபைக் கொண்ட மட்டக்களப்பின் வட்டார வழங்காற்று சொற்கள் திரட்டப்படுவது அவசியம். அவை கள் காலப்போக்கில் மறைந்து வருகின்றன. எனது கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் புழக்கத்தில் இருந்த சொற்களும் தொடர்களும் இப்போது புழக்கத்தில் இல்லை. அவைகளை காய்யாற்றும் நோக்கில் “செங்கதிர்”ஈடுபடவேண்டும் என்பது எனது விருப்பம். மற்றது கன்னியாவனங்கள் நாவல் பற்றி தாங்கள் எழுதியது.
சிறப்பாக உள்ளது. நானும் அந்நாவலை வாசிக்க எண்ணியுள்ளேன். இதே போல்
புரட்டாதி 2009

மற்றவர்களின் நூல் நயய்புகளை பெற்றுபிரசுரியுங்கள். மற்றது மண்டூர் தேசிகனின் கோவிந்தன் சிறுகதை தனித்துவமான உத்தியில் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இதைப் படித்தவுடன் ஜானகி ராமனின் ஒரு கதை நினைவுக்கு வந்தது. ஆசிரியர் தன்னை வெளிக்காட்டாமல் பாத்திரங்களின் வாய்வழியே கதையை சொல்லியிருக்கிறார்.
சா.திருவேனிசங்கமம் 50,ஆமன்கோனர் வீதி,மட்டக்களப்பு பஜூன் இதழ் கரம் கிட்டியது. படைப்புக்களிலும், இதழ் அமைப்பிலும் வளர்ச்சியைக்
காணக்கூடியதாயிருக்கிறது. பாராட்டுக்கள். · · குறிப்பாக 2ம் பக்கத்தில் கருத்தாடல் பகுதியை வெளியிட்டு கட்டுரை முடிவில் இளையதம்பி தயானந்தா அவர்களிடம் பதிலையும் எதிர்பார்த்து ஒரு குறிப்பையும் எழுதியிருக்கிறீர்கள், அவருக்கு ஒரு பிரதியையும் அனுப்பி இருப்பதாக நல்ல முயற்சி குற்றச்சாட்டுக்களும், குற்றம் கூறுபவர்களும் மாத்திரமல்ல,குற்றம் புரிந்ததாகக் படுபவர்களும் தங்கள் பக்க நியாயத்தைக் கூற வழிவகுக்கும் இம்முயற்சியை
மான இலக்கியசஞ்சிகைகளும் கைக்கொள்வது அவசியம். “.. -
சாரல்நாடன் - சாரலகம், கொட்டகல.
எழில் தருமாம்! விபுலானந்தடிகளையும்,
வித்துவமுத்துக்களையும் செங்கதிரோன் தினம்காலை முத்தமிழின் சொத்தெனநாம் இங்கெழுவான் கதிரவனாய் தத்தெடுத்தமண்கிழக்காம் செங்கதிரும் திங்களெரு . O - - . . . DB56) வங்கிவழும் கீழ்வானச் செங்கதிரம் விஞ்சுதமிழ் கொஞ்சுமொழி வழக்கிலினிச்செங்கதிரே அஞ்சுகமாய் நெஞ்சமெலாம் வழியொளியாய் எழில் தருமாம்!
பஞ்சு, பனி மென்மையதாய்ப்
பஞ்சணையே செங்கதிராம்! ஏறாவூர தாஹிர்
- e வாழ்வை இலக்கியமாய் செங்கதிரின் செழுமையிலும், வடித்துநிதம் பாட்டெழுதித்
செந்தமிழின் குளுமையிலும் | தாழ்வகற்றத் துடிக்கும் எங்களுளம் பொங்கிநூரை | செங்கதிரோன் தனக்கு இவண் திங்களெருமுறைவழியும் 'படைப்பாளன் மனப்பதிவு
• பாரமுள்ள செய்தியொடு கதை, கவிதை, நாடகமாய், உருவாகி வருகிறது .
கற்பனையின் ஊடகமாய், நீலா ன் (பு ாம்)
O ... O ட்டகமாய் . . Sot urroot HTeogu Guid
முத்தெடுக்கும் اته Justice of Peace (Whole Chief Clerk, முத்தமிழே செங்கதிராம்! No.65, Haddawula, welimada
匣 2009

Page 34
“செங்கதிர்”
கட்டண விபரம் : (அஞ்சல் செலவு உட்பட)
இலங்கை இந்தியா வெளிநாடு.
ஓராண்டுக் கட்டணம் 750/-. , 500/- . US $ 20 ஆயுள் கட்டணம் . கொழும்: தமிழிச் 100 ܬ̈ܪܵܢܹܐ#ܝܟ புரவலர் கட்டணம் 25,000/- 12,500/- US$ 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு நாள் முழு வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ் குவதும் Si ர்” வழங்கப் படுவதுடன் "செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும். . . . . . .
பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 US$ 50
song 3000 1000 US$ 30
முன் அட்டை உட்புறம் (PCP 3000 1000 US$ 30 . . . . Spany 2000 750 US $ 20 பின் அட்டை உட்புறம் (ՄXIք 2000 750 US $ 20 . . . . . . அரை 1500 500 USS 15
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் |விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம். . வங்கி ; மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு.
கணக்கு இல ய30012858996 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
காசோலைகள் /காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிடமிருந்து ஆக்கங்கள்) வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி : .. ஆசிரியர், “செங்கதிர்’ . . . . இல.19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
ஜ்ெ
புரட்டாதி 2009
 
 
 
 

7ー
LØR ് മട
f
TRANKIN أسسسسسسسد rr:ZAZST)
3. A. ܢܚ
F-Setவேல் அமுதனிடம் இன்று (10.08.2009) கையிருப்பு 592 மணமகனின் விபரக் கோப்புக்கள்! 86BIGit Australia 33, Canada 25, Sri Lanka 475, UK34, USA 09, Others 16.
இன்னுமேன் தயக்கம்?. @(ງ- சுயதெரிவுமுறை முன்னோடி, மூத்த புகழ்பூத்த, சர்வதேச சகலருக்குமான தங்கள் திருமண ஆற்றுப்படுத்துநர், தனிநபர் நிறுவநர் குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனை முன்னேற்பாட்டு ஒழுங்குழுறையில் செவ்வாய், வியாழன் தவிர்ந்த ஏனைய நாட்களில் சந்தியுங்கள்
மேலதிக விவரங்களுக்குத்
திங்கள்,புதன்,வெள்ளிமாலை யிலோ, சனி, ஞாயிறு நண்ப கலிலேயோ தொடர்புகொள்
8.3.3 GluDiBoT DITıpLDIGDIGIT (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு முன்பாக நிலப்பக்கம்
33ம் ஒழங்கை வழி) 55 ஆம் ஒழுங்கை,
வெள்ளவத்தை
ளுங்கள்.
கொழும்பு நேரடித் தொலைபேசி 2360488, 2360694, 4873929
துரிதமான சுலபமான மணமக்கள் தெரிவுக்குச் aruagbits cys) o(Bu மகோன்னத ரம்மிய மணவாழ்வுக்குக்
குரும்பசிட்டியூர் மாயெழு வேல் 国u卤en,

Page 35
கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்தை
புகைப்படத்தில் இருப்பவன் ரேகைச் சித்திரமாக்கி
இல நிறந்தீட்டுதல்
புகைப்படத்தில் உள்ள உங்கள் முகத்தில் காணப் நீக்கப்பட்டு அழகாக மாற்றப்படும். மற்றும் அணி குறைந்த விலையில்
இதைத் தவிர பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் அழைப்பிதழ்களும் வடிவை
கல்யாண மற்றும் பூப்புனித நீராட்டு ஆல்பம் சிற
சிங்களத்தில் இருந்து தமிழுக்கு, மற்றும் தமிழில் மொழிபெயர்ப்பு ெ
இதாஷிபுகளுதிகுடு9ேஇ65 (மின்னஞ்சல்டுhேant
Sun Printers - 05, Iruthayapuram
 
 
 
 
 

(B66Db) bouj
மலிவாகப் பெற்றுக்
கொள்ளுங்கள்.
நீங்கள் விரும்பிய பின்னணியில் உங்கள் புகைப்படத்தைப் பொருத்துதல்.
வியாபாரம் மற்றும் தொழில் இ சம்மந்தமான 2 $1விளம்பரங்களை
3 வடிவமைத்தல்
படும் தேவையற்ற புள்ளிகள், பருக்கள் என்பன னைத்துவிதமான வடிவமைப்புக்களும் மிகவும்
செய்து தரப்படும்.
அழைப்பிதழ்களும் மற்றும் அனைத்துவிதமான மத்துக் கொடுக்கப்படும்.
ந்த முறையில் வடிவமைத்துக் கொடுக்கப்படும்.
இருந்து சிங்களத்திற்கும் கடிதங்கள் விபரங்கள் சய்து தரப்படும்.
தி மட்டக்களப்பு 2482Oடு9ேஇடுg05237) g521Gyahoo.com
West, Batticaloa. O65-2222597