கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2009.10

Page 1
SD82
a 통
. 8 S
g 鷲 | 3
3 g
 


Page 2
(அஞ்சல் (ാഖ 9-LLL).
இந்தியா வெளிநாடு
“செங்கதிர் கட்டண விபரம் (2010) :
s مند ماه ig குத் ܝܝ ܝܝܝܝ ܀ ஓராண்டுக் கட்டணம் 3' முன்னதன. 500/- USS 20
is ベ-*** ご ܪܟ ஆயுள் கட்டணம் 再。しU0/- 5000/- USS 100
புரவலர் கட்டணம் 25,000/- 12,500/- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்” வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்” வழங்கப் படுவதுடன் “செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும்
இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 USS 50
அரை 3OOO OOO US S30
முன் அட்டை உட்புறம் (ՄXւք 3OOO OOO USS 30
அரை 2OOO 750 USS 20
பின் அட்டை உட்புறம் (ԼՔ(Լք 2OOO 750 USS 20
அரை 1500 500 USS 15
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல . 113100138588996 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு.
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று
பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிடமிருந்து ஆக்கங்கள்
வரவேற்கப்பருகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி : s
ஆசிரியர், “செங்கதிர்’ இல.19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
 
 
 
 
 
 
 

இலக்கியம் இல்லை"
► 65 röstö 30.01.2008 <
ஐப்பசி 2009 (திவ ஆண்டு 200)
►26AIN SGODirb<0
துணை ஆசிரியர் : அன்பழகள்
as.eu Tel : O777492861
darešrai E-mai : Crosayahoo.com
GamLių pasad:
திருதகோபாலகிருஸ்ணன் இல,19, மேல்மாடித்தெரு,
மட்டக்களப்பு, இலங்கை,
Contact : . . . . . . .
Mr.T.Gopalakrishnan
19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி /Telephone | 065-2223950 οπ7-2602634
மின்னஞ்சல் /Emal senkathirgopalagmail.com
a run
oise
gesan :
விளாசல் வீரக்குட்டி
m
ஆசிரியர் பக்கம் . 02
அதிதிப்பக்கம் . 03 Φέύ(υρΦιδ και και οικοι -ες --- 07
நித்திய கல்யாணி (சிறுகதை) . 10 வைரஸ் குஞ்சுகள் )كمهo14 سرع கதை கூறும் குறள்-02 - 15 குறிஞ்சிவாணன் என்றொரு கவிஞர் 19
agxD008gabdDanomemoranese 2
பகிர்வு ஒரு விடியலின் அஸ்தமனம் (கவிதை)22 மஹாகவி' என்னும் மகாகவி. 23 பின் நவீனத்துவ சூழலில் வாசிப்பு தொடர்பான கருத்தாடல் (கட்டுரை) 29 விளைச்சல் - 18 குறுங்காவியம்). 34 சொல்வளம் பெருக்குவோம்-7- 37 39 "חד" ו"מה-2y*2=6 மலையகத்தில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - 8 (தொடர் கட்டுரை). 42 சிறைப் பறவைகள் (சிறுகதை).45
நுணுக்கம் (குறுங்கதை). 5.
செங்கமலம் - 09 (தொடர்நாவல்)-53 58 سولا மலேசிய மண்ணிலிருந்து-59 நீத்தார் நினைவு - ல
வானவில் (வாசகர் பக்கம்) - 62

Page 3
i. |
| | 1
| ||
ஒக்டோபர் மாதம் உலக வாசிப்பு மாதமாகும். தமிழ்ச்
சமூகத்தின் இளைய தலைமுறையினரிடத்தே வாசிப்புப்
பழக்கமும், அறிவுத் தேடல் முயற்சியும் வெகுவாக அருகி வருகின்றன. அளவுக்கு மீறிய பொழுதுபோக்குச் | சாதனங்களும், பரீட்சைப் பெறுபேறுகளை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்வி முறைமைகளும், உலக மயமாக்கல் ஏற்படுத்தியுள்ள பண்பாட்டுச் சீரழிவுகளும் நல்ல நூல்களைத் தேடிக்கற்கின்ற மனோபாவத்தை இளைய தலைமுறையினரிடத்தே மாற்றியமைத்துவிட் டன. இப்போக்கிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெ
| டுப்பதில் பெற்றோரின் பங்கு மிகவும் வேண்டற்பாலது. | பாடவிதானங்களை மட்டுமே நெட்டுருப் பண்ணுவதற் | குத் தங்கள் பிள்ளைகளை நிர்ப்பந்தம் செய்து அவர்க
ளது அறிவுத்தேடலை இளமையிலேயே மழுங்கடித்து விடாமல் அவர்களது ஆற்றலையும், ஆளுமையையும்
வளர்த்தெடுக்கும் வகையில் அவர்களிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க முன்வரவேண்டும் ஒவ்வொரு
வீட்டிலும் பூசை அறையொன்றை வைத்திருப்பதைப்
போன்று புத்தக அறையொன்றையும் அத்தியாவசிய
மாக ஆக்குதல் வேண்டும் நல்ல தமிழ் நூல்களை அப் புத்தக அறையினில் சேகரித்து வைக்கும்போது அவ் வீட்டுப் பிள்ளைகள் நிச்சயமாக அவற்றை வாசிக்கவே
செய்வர். வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்குகின்
றது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு நூல்நிலை
| யம் ஒன்றினை அமைத்து புத்தகப் பண்பாட்டுப்புரட்சி" | ஒன்றினை ஏற்படுத்த முன்வருமாறு தமிழ்ப் பெற்றோர்
களை செங்கதிர் வினயமாக வேண்டி நிற்கிறது. |
Gringeydi.
இறிதி
2009
 
 

"செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி முன்னாள் அமைச்சுச் செயலாளர் - கொழும்புத் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் - கவிஞர் - எழுத்தாளர் “இலக்கியச் செம்மல்" திரு.செ.குணத்தினம் அவர்களாவார்.
திரு.செல்லத்துரை குணரத்தினம் அவர்கள் 03.03.1935 இல் யாழ்ப்பாணம் நாரந்தனையில் பிறந்தார். பாடசாலைக் கல்வியை (1945 - 1954) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று புவியியல், பொருளாதாரம், தமிழ்மொழி ஆகிய பாடங்களைக் கற்று B.A பட்டதாரியானார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்மன்ற வெளியீடான "இளங்கதிர்' சஞ்சிகையின் ஆசிரியராக 1956 இல் செயல்பட்டார் கண்டி புனிதபோல் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் (1957 - 1959) ஆசிரியப்பணி புரிந்தார்.
1958 இலங்கை சிவில் சேவைப் பரீட்சையில் (CCS) சித்தியடைந்து 1959 இல் மாவட்ட காணி உத்தியோகத்தராக நியமனம் பெற்று மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கொழும்பு தலைமைக் காரியாலயத்திலும் மாவட்டக் காணி உத்தியோகத்தராகக் கடமையாற்றினார். ஐநா புலமைப்பரிசிலின் கீழ் இஸ்ரவேல் சென்று ஒருவருட காலம் ‘Comprehensive Regional Development Planning'uuji Gippi. 9arians 5056. Tas (sana (CAS) அறிமுகமான காலத்திலிருந்தே அச்சேவையினுள் உள்வாங்கப் பட்டு காணி ஆணையாளர் திணைக்களத்தில் பதினேழு வருடங்கள் சேவையாற்றியபின் திட்ட அமுலாக்கல் பிரதிப்பணிப்பாளராகவும் இறுதி யில் பிரதிக்காணி ஆணையாளராகவும் உயர்வு பெற்றார். 1977ல் ஐக்கிய இராச்சியம் Branford பல்கலைக்கழகத்தில் “Evaluation of InfrastrutureProjects"பயிற்சிநெறி பெற்றார். உலக தொழிலாளர் சம்மே ளனத்தின் (10) அனுசரணையுடனான அரச கல்விச்சுற்றுலாக் குழு உறுப்பினராக இடம்பெற்று இந்தியாவின் சிறுகைத்தொழில் திட் o ப் படித்து அறிக்கையிடுவதற்காக டில்லி, பம்பாய் த் மெட்றாஸ் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார். இலங்கையின்

Page 4
விவசாயத் துறையை மீளமைக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் பணிபுரிந்தவர்.
“Procurement and Contract Negotiations' Liu Sibé Grigou உலகவங்கி அனுசரணையுடன் ஐக்கிய அமெரிக்க இராச்சியம் வாஷிங் டனிலும், ஆசிய அபிவிருத்திவங்கி (ADE) அனுசரணையுடன் பிலிப் பைன்சின் மணிலாவிலும் பெற்றவர் திட்டமிடல் அமுலாக்கல் (Planning and Implementation) கல்விநெறிகளை தென்கொரியா, ஜேர்மனி, அயர் லாந்து, பின்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் பெற்றவர்.
இலங்கையில் (1976-1997) திட்ட அமுலாக்கல் பிரதிப் பணிப்பா ளராகப் பணிபுரிந்த சமகாலத்தில் அமைச்சின் பிராந்திய அபிவிருத்தித் திட்ட நிபுணத்துவ ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
1987 இல் பிரதேச அபிவிருத்தி இந்து கலாசார தமிழ்மொழி அலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றார். இந்திய இலங்கை ஒப்பந்த அமுலாக்கம் மற்றும் புனரமைப்பு சம்மந்தமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலாளர்களின் உயர்மட்டக் குழுவி லும் இடம்பெற்றவர். 1988இல் மின்வலு மற்றும் சக்தி அமைச்சினதும் 1991 இல் போக்கு வரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சினதும் ராஜாங்கச் செயலாளராகவும் நியமனம் பெற்றார். 1989 இல் மின்சார சபையின் Liaofurangirasaph, “Committeeto study alterative sources of Energy and Development renewable Energy gait 560606) girasob Laffis துள்ளார். அரசசேவையிலிருந்து 01.01.1991 இல் ஓய்வுபெற்றார். ஒய்வு பெறும் போது போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் இராஜாங்கச் செயலாளராகக் கடமையாற்றியிருந்தார்.
ஓய்வு பெற்றபின் வடக்குகிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக் குழு, வடக்குகிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு (1993 2003) ஆகியவற்றின் தலைவராகவும், திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சின் நிபுணத்துவ ஆலோசராகவும் (1995) நியமிக்கப்பட்டவர்.
இவைதவிர, நீண்டகாலம் (1988 - 19998) கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து அளப்பரிய தொண்டாற்றியவர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவையொட்டி கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் ஐம்பது வருடகால வரலாற்றை “பொன்விழாய் போற்றிசை” எனும் தலைப் பில் கவிதை நூலாக்கியவர் அரச சாகித்திய மண்டலத்தால் ‘இலக்கியச்
జోళ్ల

செம்மல்" பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டவர். இலங்கையின் பத்திரி கைகளிலும், சஞ்சிகைகளிலும் கவிதை, கட்டுரைகள் ஏராளமாக எழுதியுள்ளவர்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (கொழும்பு) தலைவராகவும் (19871998), வடக்கு கிழக்குமாகாண
பிசாரணை செய்யும் குழுவின் வராகவுமிருந்து ே ற்றியவர். நிர்வாகத்திறனும் எழுத்து ஆளுமையும் கொண்ட தமிழ்ப்புலமை மிக்க இலங்கையின் மூத்த கல்விமான்களில் ஒருவரான இலக்கியச் செம்மல் திரு.செ.குணரத்தினம் அவர்களை “செங்கதிர் இன் இம்மாத அதிதியாக அறியத்தருவதில் “செங்கதிர்’பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது. — &élfind.
குணனார் எனும் புனைபெயரில் திரு.செ.குணத்திலம் அவர்கள்
யாழ்/ஹாட்லிக் கல்லுரிச் சஞ்சிகையில் 1958 இல் எழுதிய கவிதை
"வருகிறேன் என்றொரு வார்த்ை விடுதிச் சாலையிரி . " ." و الفتحة நண்பகல் கழிந்த மாமரத் திருந்திரு குயில்கள் கூவின. சாய்மனைக் கதிரையிற் சாய்ந்தபடியே தனியேயிருந்தேன். ‘தமிழ் படிப்போமா? என்றொரு எண்ணம் எழுந்திட எழுந்த இளங்கோத் தறவி எழுதிய சிலம்பு கையிலெடுத்துக் கதிரையிற் சாய்ந்தேன். மாதவியிடமே மனத சென்றது. கோவலன் பிரியக் கொடுந்தயர் பெற்றுப் பிரிவு தாங்காப் பெருகிய தன்பம் நெஞ்சம் ததம்பி நிறைந்தகம் வெதுப்ப எனத சிந்தனை எங்கோ பறந்தது. கூடிப் பிரியுங் கொடுமை நினைந்த வேதனை நிறைந்து விம்மி நின்றது. எழுந்த சென்றேன் ஏதோ நினைவில்
சாளரத் தாடு சாய்ந்தவெண் கண்கள்
S

Page 5
மாமரத் திருந்து மலரவை கோதி குக்கூட வென்றே கூவிய குயிலின் வடிவங் காண வட்டமிட்டன. கொம்பரி லிருந்த குயிலவை கண்டேன். வெம்பிடும் காதல் வேதனை சொல்லிட ஏற்றவை இவையே யென்றுளத் தெண்ணி வீற்றிருந்த அவ் விந்தைக் குயில்களில் ஆண்குயி லதனை அழைத்துக் குயிலே! நின்றிடு உனக்கு உரைப்ப தொன்றண்டு. இங்கிருந் தின்று நீயுநின் மனைவியும் தங்கிடா தெங்கும் தாவிப் பறந்த வயல்கள் மரங்கள் வளம்பெறு மிடங்கள் கடலின் அலைகள் தவழும் கரைகள் சாலைகள் சோலைகள் சார்ந்த விடங்கள் இவைகள் யாவையும் எளிதிற் கடந்து தென்திசை சென்று சேருவி ராயின் கல்லூரி யொன்று காண்குவீ ரங்கு மாமரம் நிற்கும் மலர்களுமுண்டு கோதி யவற்றைக் கொள்ளை யின்பத்தில் கூடிக் குலவி மகிழ்வு மிகுதியால் நின்றிடுவீர்கள்! நிற்கு மவ்வேளை ஓங்கி உயர்ந்த மாடமதொன்றில் தென்றல் தழுவவும் மன்றல் கமழவும் நின்றுமுன் யன்னலால் நெட்டுயிர்ப் புடனே பேசலாகாப் பெண்ணுணர் வுந்த ஊசலாடும் உளத்தோடு நின்ற பிரிவு வேதனை பிணித்திட அவள்தான் தன் நினைவிழந்த என்னையே நினைந்த காதற் பெருக்கில்நீ ஒதிடும் இசையில் பிரிவுத் துயரம் பெருகிடத் தாங்கா தருகி நிற்கும் உயிரினைக் காண்பாய்! கண்மணி அனையாள் காதல் அவளிடம் வெள்ளிக்கிழமை பள்ளி முடிவில் வருகிறேன் என்றொரு வார்த்தை இயம்பிவை அவளும் இருந்திடச் சகித்தே. "குணனார்’
06
stuf 2009

கதிர்முகம்
காரைதீவின் கன்னி கலாசார விழா
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரையும் சேவை யின் சின்னமாம் சுவாமி நடராஜானந்த அடிகளாரையும் ஈன்றெடுத்த காரைதீவு மண்ணின் கன்னி கலாசார விழா ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி நடந்தேறியது. காரைதீவு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய இக் கலாசார விழாவின் முதல் அம்சமாக ரீ கண்ணகை அம்மன் ஆலய முன்றலிலிருந்து மேளதாளம், நாதஸ்வரம், காவடி, ரபான் போன்ற பாரம்பரிய வரவேற்புடன் அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.
விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கராவும், சிறப்பு அதிதியாக ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்கு,இனியபாரதியும், கெளரவ அதிதியாக தேசிய நல்லினக்க அமைச்சின் இணைப்பாளர் விகிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டனர்.
வரவேற்பு ஊர்வலம் காரைதீவு பிரதேச செயலக மேல்தளத்தை சென்றடைந்ததும் அங்கு மங்கள பேரிகை முழங்க தமிழ்மொழி வாழ்த்துப் பா, விழாக்கிதம் என்பன இசைக்கப்பட்டு வரவேற்புரையை உதவி பிரதேச செயலாளர் சிவஜெகராஜன் நிகழ்த்த தலைமையுரையை பிரதேச செயலாளர் திரு.செ.இராமகிருஸ்ணன் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிகளை இருமொழிகளிலும் உதவிக் கல்விப்பணிப்பாளரும், ஊடகவியலாளருமான விரிசகாதேவராஜா தொகுத்து வழங்கினார். வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து மேடையில் இஸ்லாமிய இந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மேடையேறின. காளி கலாலயத்தின் 'அரிச்சந்திரன்’ நாட்டுக்கூத்து பலரையும் கவர்ந்தது.
*காரணிகம் விழாவின் சிறப்பம்சமான ‘காரணிகம்’ எனும் வர லாற்று நூல் விழாச் சிறப்பு மலராக வெளியிட்டு L வைக்கப்பட்டது. வெளியீட்டுரையை கலாபூசணம் இரா.கிருஷ்ணபிள்ளை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் வேதசகா பாராட்டப்பட்டதோடு முதற் பிரதியை பிரதேச செயலர், அரச அதிபரிடம் வழங்கி

Page 6
கெளரவிப்பு காரைதீவின் வளர்ச்சிக்காக கலை,இலக்கிய, நிருவாக, பொதுத் துறைகளில நிறைய பங்களிப்புச் செய்த 34 தமிழ், முஸ்லிம் சேவையா ளர்கள் மூன்று கட்டங்களில் பொன்னாடை போர்த்தி பட்டம் வழங்கி சான்றிதழ் வழங்கிப் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.
விபுலபூரணன் (0) விபுலமாமணி (0), விபுலமணி (08), விபுல இளவல் (04), விபுலநேசன் (17), ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
காளிகலாலயத்தின் பட்டினத்தார்’வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடாத் தப்பட்டது. அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன. கலாசார உத்தியோகத் தர் திருமதி.ந.விக்னேஸ்வரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
2009 ன்கா
L.L. senario Lop FT65 prija:ESO Sö UUG ge p p 6 Ls? 3.00 e ம் பெர் ான்றோர்கள் ம் ஒரே பார்வையில் மணி முதல இல. பெயர் passais ಉ lLDT606) 6.30 கட்டம்-1 மணிவரை 01. திருஇவிநாய்கமூர்த்தி மத்திய வீதி, காரைதீவு - 03 afha gawal நிகழ்ச்சிகள்|2 திருசெ.இராமகிருஷ்ணன் மத்திய வீதி, காரைதீவு. 65
G L0SSTLLLLSLTTTTLTCLTLTLLL S S SLLLTLMMTTT TTS LLLTTTLS 00 நடை L uppD 04. Agoursk.Aastaggak தேசிகர் வீதி, காரைதீவு - 11 aâhaoLomnLDuda பே ாது ம 05. திருவிரிசகாதேவராஜா விபுலானந்தா வீதி, காரைதீவு - 01
... stLib-2 LITU60D6JULT Ios. Agagungsgså மத்திய வீதி, காரைதீவு - ே 6. ள’ ot. திரு.எஸ்.நாகராஜா சாரதா வீதி, காரைதீவு - O2
卵 08. திருமதிமேன.பத்மநாதன் மார்க்கண்டு வீதி, காரைதீவு - 11 அனைவரும் திருமடிகல் மகாவித்தியாலய வீதி, காரைதீவு - 04 . ayoupa
10. திருமதியா, பரமலிங்கம் விவேகானந்தா விதி, காரைதீவு - 0 இருந்து ஒத் திகதிரேசிங்கம் தேசிகர் விதி காரைதீவு '0
s 00S S LLTLLLLLLLLSLLMTTTMGLLTTTTLCLCL TLTTGGL LMTLLT LTLLMGLCSCLCLCTLTTeM து ை91 - 13. திருகமுருகேசு திருமணல்முக விதி, காரைதீவு - 07 நல்கியமை: தம்
* 15. திருமதி.அ. சசிக்குமார் ” விபுலானந்தா காரைதீவு ம் 01 'sha.otað குறிப் பிடத் 6. Grahasarà afarissa - மத்திய விதி, காரைதீவு . OS தகக அம்ச 17. செல்வன்.தவிநாயகமூர்த்தி தேசிகர் நிதி காரைதீவு LDT(5lb slab-3
கு 1. திரு.எஸ்.தங்கவ்ேல் விபுலானந்தா வீதி, காரைதீவு. 01 .
薰9。 - நடராஜானந்தா-விதி-காரைதீவு டே '. 20 திருஆபூபாலரெட்னம் மகன்வித்தியாலய வீதி, காரைதீவு - 3ே : . . . . . . 04 - திரு.செ.மணிமாறன் upasnostićuravu dž, аналža .21 .ن– شد TLLLS0S TTeTAeAkTATA S eS MAAMekLMLTL LAALS TTeLe S -
23. திருடிேகிருஷ்ணபிள்ளை ஆர்.கே.எம் வீதி, காரைதீவு . 06 வேதசகா 24. திவெடிப்நாதன் விஷ்ணு கோயில் வீதி, காரைதீவு - 0 . . . . "
25. ... Algslisgurgir மத்திய வீதி, காரைதீவு - 08 26, (ിത്രത്തിൽങ്ങ சி.க.விதி, காரைதீவு - 03 agoassed 27. திரு.சி.விஜயரெட்னம் முருகன் கோயில் வீதி, காரைதீவு -10 28. asseudath முருகன் கோயில் வீதி, காரைதீவு -1 29. திருஇவேல்நாயகம் பிரதான வீதி, காரைதீவு-12 30, திரு.எம்.சி.ஆதம்பாவா 107, மானிகா விதி, மாளிகைக்காடு மேற்கு 31. ... gâoanh.6iề45#ếở 38, புதியதபாலகவிதிமாளிகைக்காடுகிழக்கு 32. திருமதிகல்ைகாடம்மா 5, (), ഭിത്രങ്ങ ീന്ദ്ര 33. grist 202, gawasuyadi, urangtuba duples 34. திரு.எஸ்.எல்.இஷாக் 68, கரீம் வீதி, மாவடிப்பள்ளி மேற்கு
 

விருது
காரைதீவு மண்ணில் ஞானமுத்து இளையதம்பி வட்டை விதானைக்கும் தோம்புதோர் மார்க்கண்டு வள்ளியம்மைக் கும் 1929.02.20ஆம் திகதி மகனாகப் பிறந்த திருஇ.விநாயக மூர்த்தி அவர்கள் காரைதீவு இராமகிருஷ்ண சங்க ஆண் கள் பாடசாலையில் பயின்று பின்னர் பயிற்றப்பட்ட இ.விநாயகமூர்த்தி ஆசிரியராக கல்விப் பணியை ஆரம்பித்தார். தான் படித்த பாடசாலையிலேயே ஆசிரிய சேவையைத் தொடங்கிய இவர், கல்முனை இ.கிச பாடசாலை, சம்மாந்துறை, கோரக்கர், அ.த.க.பாடசாலைகளில் ஆசிரியரா கவும், 15ஆம் கிராமம் அ.த.க. பாடசாலையில் பதில் அதிபராகவும், பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் 01ஆம் தர அதிபராகவும். பின்னர் கல்முனை விவேகா w னந்த வித்தியாலயத்தின் அதிபராகவும் சேவைபுரிந்த வேளையில் வளர்ந்தோர்
கல்வி அதிகாரியாக பதவி உயர்வுபெற்று ஒய்வுபெறும் வரை கல்விப் பணிமில்
தன்னை அர்ப்பணித்தவர்.
- ஆசிரியராக, அதிபராக, வளர்ந்தோர் கல்வி அதிகாரியாக 38 ஆண்டுகள்
கல்விச் சேவையாற்றிய இவர், 1952ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை முகாமைத்துவப் பாடசாலையில் சேவை செய்த காரணத்தால், கிராம அரசியலில் ஈடுபாடு கொண்டு. காரைதீவு கிராமாட்சிமன்றத் தலைவராகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமாட்சிமன்றத் தலைவர்களின் சமாசத்தின் செயலாளராகவும் அரசியற்பணியை பத்து ஆண்டுகள் முன்னெடுத்தவர்.
இவை தவிர, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் உருவாக்கப்பட்ட காலம் முதல், அம்பாறை மாவட்ட அபிவிருத்திச் சபையின் உறுப்பினராக மாவட்டசபைகள் செயலி k தொடர்ந்து ே ாற்றியவர். மேலும் கூட்டுறவுத் வில்
இவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில், இவரது கல்வி வழிகாட்டலில் கற்ற பலர் மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்துள்ளதோடு, அரசியற் துறையிலும் சமூகப் பணியிலும், அபிவிருத்திப் பணியிலும் இவர் செய்த அளப்பரிய செயல்கள் இன்றும் மக்களால் நினைவு கூரப்படுகின்றன.
Og
of 2009

Page 7
“தொந்தரவா நினைச்சா மன்னிச்சிடுங்க. வந்துவந்து. எங் கட இந்தப் பள்ளிக்கூடத்துக்கென்று புதிதாய் நியமனத்தோட வந்திருக்கி | றதா கேள்விப்பட்டன். அதுதான் உங்களோட கொஞ்சம் வெளிப்ப
மூணு நாளா "ட்ரை பண்ணினேன். இன்னிக்குத்தான் மாட்டினிங்க” என்று சிரிப்புடன் தனது பாணி
தைப் பார்த்து சற்றுத் தயங்கி “என்ன ஒரு மாதிரி முகத்தில நித்தியனுக்கு எவ்வாறு தொடங்கு சலனத்தையே காணோம் ஐயையோ. வதென்று தெரியவில்லை, சற்று நேரம் தன் நான் ஏதும் தப்பாய்பேசிடலையே? மணிக்கூட்டைப் பார்த்தவண்ணம் இருந் ஏதோ துடிப்புல பேசிட்டேன். அப்படி தான். அதன் டிக்டிக்.ஓசையும் கம்பிகளின் ஏதுமுன்னா வெரி சொறிங்க.” நகர்வும் தன்னைப் போலவே நகர்வதும் என்று முடிக்கு முன் அவள் மென் பின் அதே இடத்தைத் தொடுவதும் என்று மையாகப் புன்னகைத்து முடித்தி செக்குமாடாய் எரிச்சலூட்டியது அவனுக்கு | ருந்தாள் தொடர்ந்து, மணிக்கூட்டை கழற்றி மேசையில் கவிழ்த்து வைத்தான். கொஞ்சம் தென்பு கொண்டவ னாய் பேச்செடுத்தான்.
“இதுவரை நான் இங்கு வந்தப்புறம் இப்படிப்பேசின பேரில
" நீங்க ஆறாவது ஆளு. அவங்க ஒரு ஆசிரியர் மனதில் எவ்வளவு மாதிரி நீங்களும் "ஏங்க எத்தின மானசீகமாக பணியாற்றும் எண்ணம் வைத் நாளைக்கு. நீங்க? என்றுதானே திருப்பார் என்பதை அறியாதவனல்ல. இருந் கேட்கப்போநீங்க” என்றவள் மீண் தும் மனதுக்குள் மன்னிப்பு வேண்டியவ டும் ஒருதடவை மின்னலாய் புன் 6. . னகைத்தாள்.
ஐ
facts
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவளது தெத்திப்பல் அழகில் வேளை மனதிற்குள் ஆடிய தகதிமி தடுமாறியவன் நிதானித்து “உங்க தெரிந்து விடுமோ என்று பயந்தவனுக்கு விருப்பம் மாதிரியே தொடர்ந்தும் படிப் ஒரு இடைவேளை கிடைத்ததும் பிக்கணும்னா பிள்ளைங்கள அவுங்க வருமூச்சாய் ஆவலையும் பயத்தையும் நிலைகளைப் புரிஞ்சுக்க முயற்சிக்கா வெளிவிட்டவன் பாட்சாலை மணிக்கு தீங்க” என்று குரலைத் தாழ்த்தி மெது நன்றி கூறி நிமிரவும் அவள் மீண்டும் வாய்ச் சொன்னான். அவளும் எதிர்பார்த் வரவும் சரியாய் இருந்தது. தொடர்ந்து திருப்பாள் போல் மனதுக்குள் வேறு தன் ஊரைப்பற்றி அவளிடம் கூறத்தொ நினைத்தாலும் கிராமத்தையும் தான் கற் டங்கினான். பிக்கப்போகும் மாணவர்களையும் பற்றி “யாருக்கும் கூறத்தேவையி அறியும் ஆவலோடு “யார் ஊருக்குப் ராத, கண்டதும் புரிந்து கொள்ளும் பேணலும்முதல் அங்கய்ருெமை அளவிற்கு இருந்த ஊர் இது ஒரு யைததான பேசுவாங்க. ஆனா இவங்க |ஆசிரியனாக நானிருந்து மாணவர்களை தான் எதையும் கதைக்கிறாங்கயில்ல. விசுவாசித்த காரணத்தால் மாறிப்போ கள்ளனைப் பர்த்த மாதிரி அப்பப்பமிட்டி மீற்று” என்று சிறுமுத்தாய்ப்புடன் அவ வேறு பார்க்கிறாங்க-” என்று கண் 1ளது ஆச்சரியப் பர்வையையும் கடந்து ணைச் சிமிட்டியவாறு கொஞ்சம் உண் தொடர்ந்தான். மையும் கொஞ்சம் பொய்யும் கலந்து கூறினாள். 'சிக்கித்தவித்த மீன் வலை “ஆம் இந்த மலைப்பட்டியில் மில் இருந்து மீண்டதைப்போல” ஒரு கட்சிகள் மட்டுமல்ல பாடசாலை மாண உணர்வு மனதுக்குள் அவனுக்கு. இப் வர்களும் கலையழகுதான்.இங்கு துள் படி அவளே அவனுக்கு கதைப்பதற் |ளித்திரிந்தவை அருவிகள் மட்டுமல்ல கான சந்தர்ப்பம் கொடுப்பாள் என்று சிறுவர்களுந்தான். பசுமையாய் இருந் நினைக்கவில்லை. கொழுந்துகள் மட்டுமல்ல பிள்ளை கள் மனமும்தான். ஆனால் இவைக கிடைத்த சந்தர்ப்பத்தை விடா ளைக் கருக்கிப்போடும் கந்தகம் கொண் மலிருக்க அவசரமாய் நிமிரவும், பாட டவர்கள்தான் ஏராளம். சாலை விடுகை மணி க்கவும் மீண் 0. " . حسیبر ' • டும் தொய்ந்து జీ స్టో நான் கூட இங்கு வரும்பது அவளை நோக்கினான். · · ஒரு ஈர்ப்பு, கிராமத்தில் சேவை செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவன அதற்குள் “ஒரு நிமிஷம்" மயிருந்தேன். ஆனால் வந்த பின்புதான் என்று கூறி எழுந்து அதிர் கரியாலயத் இந்தக் கிராமத்தை விட்டுப்போவதில்லை திற்குள் நுழைந்தாள் அவள். நல் என்று முடிவு செய்து கொண்டேன்.

Page 8
இங்கு இருக்கிற ஜனங்கள் தலைமை ஆசிரியரின் உதவியுடன் இந் tugs.TGOTLNT கொழுந்தெடுக்கிற வேலை தக் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை தான் செய்யுறாங்க. இதையும் தாண்டி மலரினியையும் அழைத்துக்கொண்டு லயன்களுக்குப் பொறுப்பாயிருக்கிற நிறையவே திட்டமிட்டுக்கொண்டும் துரைங்க ரெண்டு மூணுபேர் வெல்லம் புறப்பட்டோம். பாதியில் மலரைத் செய்யிற ஆலையும் நடத்துறங்க. அவங்க தொலைத்தும் பலனில்லை”என்று கூறி தான் இந்த ஊரிற்கு தீக்குச்சிகள். சற்று நிறுத்தினான். அவன் கண்கள் அப்பப்ப ஒவ்வொன்றாய் உரசிப் போட்டுக் வித்திருந்தன. எங்கோ துரத்தை வெறித் கொள்வார்கள். வண்ணம் இருந்தான்.
குடும்பங்களுக்கு உதவி ೧ನೂ! கல்யாணி சங்கடத்துடன் நெளிந் றோம் என்ற பேரில பிள்ளைகள தமது தாள். ஓர் ஆண் அழுவதை முதன்முத ஆலையில் வெல்லம் பிடிக்க வேலைக்கு லாய் நேரே இப்பொழுதுதான் எதிர்கொள்
அமர்த்திறாங்க” கின்றாள்.
இடையில் குறுக்கிட்டவள் | மனமில்லாமல் மெல்லமாய். 66 a o A o o 99
அமர o எண்டா. இப்பவுமா? “ஐ ஆம் வெரி சொறி” என் எனறாள.
றாள் அவன் கவனத்தைக் கலைக்கும் நோக்கத்துடன். ஆமாம் அவள் பெயர் கல்யாணி.
விரக்தியும் இயலாமையும் போட்டிபோட மெல்லச் சிரித்தவன் ஆமோதிப்பாய் தலையசைத்து ഥേർ bகக் காத்திருந்தவன் போல் கூறினான். "ஆமாங்க. இப்பவுந்தான் பார்வையை எடுக்காமலே கூறினான். செய்யுறாங்க இதக் கேள்விப்பட்டு எனது டி நாம ஆரம்பித்த பயணம் வகுப்பில் விசாரித்த போது பிள்ளைங்க மாணவர்களை மீட்கத்தான். அவர் வரலைன்னா. அதுக்கு இதுதான் கார களது பெற்றோர்களுக்கு அறிவுரை ணம் என்று கூறி தங்கள் கைகளை கூறத்தான். ஆனா இத எதிர்பார்த்தோ விரிச்சுக் காட்டினாங்க. என்னவோ நம்ம எதிரிங்க எங்கள விட என்ன அதிர்ச்சி. கையெல்லாம் புத்திசாலியா செயற்பட்டுட்டாங்க. பெற் வெந்து போயிருந்திச்சு சூட்டோட வெல் றோருக்கு சில சலுகைகளைக் காட்டி லம் புடிச்சாங்களம் ரொம்ப பாவப்பட் ன். | நிரந்தரமா மாத்திட்டாங்க.
என்னால இத கட்டுப்படுத்த As பாவம் பரிதாபப்பட்ட ஜனங்க. முடியும் என்று தோன்றினாலும் தனியே நலலது. கெட்டது எதுவும் புரியல்ல செய்வது கடினம் என்று தோன்றிற்று. சொல்றபடி நடந்துக்கிட்டாங்க கொஞ்
raise
Estaf 2009

சம் மெனக்கிட்டிருந்தோம்னா அவுங்க ஆனது தானே என்று ೧duளையும் மாத்தியிருக்கலாம். ஆனா லையிலிருந்து வெளிலே தூக்கிட்டரு எங்க விடயத்தில எதிரிங்க உற்சாக என்று சலனமில்லாமல் கூறிமுடிததவன.
டிடடாரு. ளைங்களுக்கு படிப்பிக்கிறதா? இல்ல. அன்றும் வழமைபோலவே வராத பிள்ளைங்களுக்கு 'జ' వత్రిక్ష பள்ளியில் கற்பித்தல் செயற்பாட்டை கிறதா? என்று கேள்வியுடன் அவள் விரைவாக்கிக் கொண்டு ಹಾಟ್ಚ! பக்கம் திரும்பினான். ஆம்பம்ே குதூகலத்தேடிகுது -. . . . 1*్మడి
கலத்திற்கு மாணவர்களை மீட்க என கர் :Ææ æ பது பிரதான காரணமா இருந்தாலும் జిల్లా பண்ணினதுக்கு தாங்ஸ்” நாம தனிமைல சந்திக்கப்போகின்ற அந் o கூறினாள். م“ தப் பொழுதுகளுக்காகவும்தான். ஆமா எனறு བསམ་ s-isjäs அந்தப் பணி நம்மள காதலர்களஐழ்ழுமபு ஆனன்ேதிற்குள் தன் ஆசி மத்திடிச்சு துள்ளலுடன் புறபட்ட ரியப் பணிக்கான அர்ப்பணிப்பை தயா
மைத்தெடந்து காணும் துள்ளிக் 1 Barry கொண்டே புறப்பட்டான் போலும். # : بقشة لأ قصة تنس فيه أن
ானாலும் நித்திய கல்யாணி, முள் கல் தாண்டி பூமி பிளந்து, வளர்ந்து, ' . . . மலர்ந்து மணம் பரப்ப வேண்டும். நல் விடும் வழமையை விட்டு வேறுவழி ப் அதுவும் fikifsi போனேன். காலன் மட்டுமே அன்று இடத்தில் நின்று” |-என்று. அவளைத் தொடர்ந்தான். · | ጫ
வெல்லத் தொழிற்சாலை வைத் நித்தியனுக்கு ஏதோ திருப்தி திருக்கும் தொரை ஒருவரின் ஆளுங்க கோளை ஏற்றதற்காகவும் கல்யாணியை இடையில் மறிச்சு இதனை விடும்படி : h வாங்க்கி" s a
மனதில் வாழ்த்தி விடைபெற்றான். விரட்டியிருக்காங்க. அவள் மறுக்கவும் - : - அவளை கொன்றுவிட்டது மட்டுமல் “எத்தனை விலை கொடுத்து லாமல் அவள் கற்பைக் கூட சூறையா நித்தியகல்யாணி மலரப்போகிறதோ அது டிட்டாங்க. வரை திடமான மனம்கொடு நித்திய .曲 r - கே عے ۔ 99-۔ کہ ۔ح۔ . இதனை அறிந்த தலைமை ಇಂಗಾಲ್ಯ న్జితః ஆசிரியரும் பயந்திட்டார். என்னால் تشتد պւՌ *
9ಣಾ
அவளது வீடுவரை கொண்டுபோய்

Page 9
ஆண்டவனுக்கு ஒரு
&SIGsuorr - setu. 606)
அத்தோனியாருக்கு - ஒரு
மெழுகுதரி.
ஐயப்பனுக்கு - ஒரு Л use, Gaises-T அந்த புத்தபகவானுக்கும் - தாமரைப் Lsribu unässrrrrsö O ஆராதனை செய்து . எனர் 6)
எல்லாத் தெய்வங்களுக்குமான நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியாகிவிட்டது. மழையின் வரவிற்கு முன் இடியோசையாய்ட்-அவன் வரவிற்கு முன் தவறுகளென்னும் எத்தனையோ வைரஸ்குஞ்சுகள் பொரிக்குமோசை நெஞ்சில் விழும். கையிலிருக்கும் காசெல்லாம் கரைகிறது. - அவன் பாவங்களுக்கெல்லாம் பரிகாரமாய் - நான் சிலுவைகள் சுமப்பதில். கிலுகிலுப்பையாய் சிரிக்கிறான் அவன், சலனங்கள் ஏதுமின்றி.
وتحlsهيحف
வட்டத்துளர் நின்று விலகி விட்டுவிட எத்தனிக்கிறேன். சமூகக் காக்கைகளின் சொண்டுகள்
மூர்க்கத்தனமாய் என்னைக் கொத் துகிறது. இன்னும் - சில . . நரிகளும் நாய்களும் அவனைப் பூஜிப்பதால் எண் பரிகாரங்களிர் பயனற்றுப் போகிறது. பமினண்டும் மினண்டும் பஞ்சமாபாதகமென்னும் வைரஸ் குஞ்சுகளின் பெருக்கத்தில் ததிவிரமாய் அவர்ை.
ஆரையூர்த்தாமரை . . . . ܫ
 
 

பெரியாருக்குள் பெரியார் டுரியாரைத் துணைக்கோடல்)
மார்க்சியசித்தாந்தம் இந்திய உபகண்டத்துள்நுழையுமுன்பேதமிழ்நாட்டில் சமூக விழிப்புணர்வாக சமத்துவம் கலந்த சன்மார்க்கமொன்று உருவெடுத்திருந்தது. எனினும் அன்றைய தமிழனின் வாழ்க்கை பார்ப்பனிய வர்ணசிரமத்தின் பாதிப்புகளல் பணிவுநிலையில் இருந்தமையால் “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்ற நிலைக்கு சன்மார்க்கம் தள்ளப்பட்டது. அறுபது ஆண்டுகள் பெரியர் ஈ.வே.ராவின் பொதுப்பணியின் பின்பும்கூட தமிழ்நாடு இன்னும் சரியாக விழித்துக்கொள்ளவில்லை என்பதுதான் வரலாறாகிப்போகிறது. அருள் கலந்து அறிவுபூர்வமாகச் சொல்லப்பட்ட வள்ளல்பெருமானின் கருத்துக்கள் “மருட்பாக்கள்” என மறுக்கப்பட்டன. வடலூரில் ஆரம்பமான அந்தத் தொடக்கம் ஈரோட்டைத் தொட்டுகின்றபோதுதான் ஒரு சமூகப் புரட்சியின் பிறப்பு ஆரம்பமானது. காலத்தின் கட்டாயமான அந்த எழுச்சியே “சன்மார்க்கம்” “சுயமரியாதை” ஆன வரலாறு ஆகின்றது. சுயமரியாதைச் சிந்தனையின் மூலவேர் பற்றிய ஒரு கேள்விக்கு விடைகாண்பதே இக்கட்டுரை *கொள்ளைவினைக் கூட்டுறவால்
கூட்டிய பல் சமயக் கூட்டமும் - அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும் கள்ளமுறு அக்கலைகள் நாட்டிய பல கதியும் காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம் பிள்ளை விளையாட்டே."
sã53 | Sira

Page 10
1823-1874 வரை தமிழ்நாட்டில் அருட்கடலாகப் பெருகி அதே அருட்சோதி யுடன் கலந்துபோன வள்ளலர் இராமலிங்க சுவாமிகள் கூறிவிட்டுச் சென்ற கூற்றினையே மேலே பார்க்கின்றோம். 1925ல் வெளியான பெரியார் ஈ.வே.ராவின் 'குடியரசு" பத்திரி கையின் தொடக்க இதழில் இப்பாடல்தான் முகப்பை ஆக்கிரமித்திருந்தது. அந்த இதழில் “இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள்பாலிப்பவனாக” என பெரியாரே எழுதுகின்றார். “கடவுள் இல்லை - கடவுள் இல்லை - கடவுள் இல்லவே இல்லை” என்று முழங்கிய பெரியாரின் இளமைக்காலம் இந்த சன்மார்க்க உணர்வுடன்தான் ஆரம்பித்திருக்கிறது. ஆழமாக - அறிவாக அருட்பாக்களை வள்ள லார் வழங்கியபோது மடாதிபதிகளும், பார்ப்பணிய ஆதிக்கமும் பணபலத்தையும், சாதி வெறியையும் சண்டித்தனத்தையும் காட்டிப் பயமுறுத்தி விரித்த கடையை மூடவைக்க முயன்றார்கள். அதன் இடைவெளிக்குள் வெளிப்பட்ட ராமசாமி நாயக்கர் இடித்தும் வலிந்தும் அக்கருத்துக்களை வைக்க சில வன்முறைகளைக் கையாளவேண்டியவரா னார். அந்த நேரம் பார்ப்பனியமும் சாதியும் பதுங்கிக் கொண்டன. 'பசியுடன் உள்ளவனுக்கு இறைபதம் பற்றிப் பேசாதே’ என்றவர் வள்ளலார். “அறிவுப் பசியைப் போக்கவேண்டுமானால் பாம்பை விட்டுப் பார்ப்பனியத்தை ஓங்கி அடிக்கவேண்டும்” என்றவர் பெரியார். இதுதான் காலத்தின் மாறுபாடானது.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.” என்ற வள்ளலாரின் மேற்கோளுடனே ‘அண்ணா சுயமரியாதை மேடைகளில் பேச ஆரம் பித்தார். ஆல்போல் தழைத்து சுயமரியாதை இயக்கம் கிளைகள்விட்டு - விழுதுதாவி, வேர் பலக்க வள்ளலாரே வழிகாட்டியானர் என்பதை மறுப்பதற்கில்லை. சீர்திருத்தக் கருத்துக்கள் வள்ளலாரிடமிருந்துதான் பெரியாருக்கு வந்தது என்பதில் இன்னுமொரு முக்கிய உதாரணமுண்டு. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கும் முதலும் பின்பும் வள்ளரை மேற்கோள்காட்டி பேசி வந்தார். இங்கே ஒரு ஆதாரபூர்வமான செய்தி ஒன்றைக் கூறவேண்டும். பெரியார் வாழ்க்கையில் வேறு எவரையும் மேற்கோள்காட்டியதோ எழுதியதோ இல்லை; வள்ளலாரைத் தவிர என்பது தான் அது பெரியாரின் குடியரசு" வள்ளலாரின் ஆளுமையான கருத்துக்களை முன் வைக்க முயன்றபோதும் - கடவுளர்க்கு எதிராக பெரியார் எழுந்து நின்றபோதும் முதல் எதிர்ப்பு திருவிகவின் “நவசக்தி'யிடமிருந்தே புறப்பட்டது. நவசக்தியுடன் மோது வதற்கு பெரியர் எடுத்தாண்ட கருத்துக்கள் இவை “நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச்சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே..” “இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலக் கடையா உரைப்பார் . மயல் ஒரு நூல் மாத்திரம்தான் சாலம் என

அறிந்தார், மகனே நீநூல் அனைத்தும் சாலம் என அறிக”என்றுஅருட்திரு வள்ளலார் சொன்னாரே! அப்போது உங்கள் அறிவு எங்கே போனது? எனக் கேட்டார் பெரியர் “இருட்சாதித்தத்துவச் சாத்திரக்குப்பை இருவாய்ப்புண் செவியுள் எருவாக்கிப்போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களாச்சிரம வழக்கெல்லாம் குழிவெட்டி மண்முடிப்போட்டு” என்ற வள்ளலாரின் கூற்றுக்களையே தன் வாதத்திற்கு எடுத்தாள்கிறார் பெரியார். அத்துடன் வடநாட்டு அருளாளர்களைப் போற்றுகின்ற உங்களுக்கு ஏன் நம்நாட்டு அருளாளர்கள் பற்றிய அறிவு இல்லாமல் போனது என்று கிண்டல் செய்கிறார் பெரியர். இதற்காக “ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப் பற்று” என்று பெரியார் எழுதிய குடியரசு பத்திரிகையின் ஆசிரிய தலையங்கமம் பிரசித்தமானது. “இராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப்பார் உன் இராமலிங்கம் எந்தவிதத்தில் அவர்களைவிடத் தாழ்ந்தவர்.அவரை எந்த வடநாட்டுக்காரனாவது போற்றக்கண்டிருக் கிறாயா? என்று சீறியிருக்கிறார் ஈ.வே.ரா.
"வள்ளலார் பற்றியும் அவர் புரட்சிக் கருத்துக்கள் பற்றியும் அப்ப டியே பாடிவா” என்று பாரதிதாசனுக்கு ஒரு முறை சொன்னராம் பெரியர். பாரதி தாசனின் சீடரான சுப்புரத்னதாசன் என்ற கவிஞர்"சுரதா"இப்படிப்படுகிறர், “வங்க ஞானிகட்குச் சிலைகள் இங்கே வடலூரார் போன்றவர்க்குச் சிலைகள் எங்கே?”என்று. i
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு செய்தி உள்ளது. அருட்பா ஆறாம் திருமுறையிலிருந்துநூறு பாடல்களைத் திரட்டி 1935ல்குடியரசுப்பதிப்பகத்தர் அதன் மூன்றாவது வெளியீடாக வெளியிட்டிருக்கிறார்கள். இதைத் தொகுத்தளித்தவர் அறிஞர் சாமி சிதம்பரனர். வள்ளலர் கருத்துக்கள் மக்களை சென்றடையவேண்டுமென்பதற்காக இந்நூல் குடியரசு சந்தாதாரர்களுக்கு 25% கழிவுடன் வழங்கப்பட்டிருக்கிறது. “எழுத்தில் முழங்கிய வடலூரார் கொள்கைகளை செயலில் செய்துகாட்டி யவரே பெரியார் ஈ.வே. ரா”என்கிறார் திருக்குறள் முனிசாமியர் “சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டவர்களில் பலர் வள்ளலாரின் சன்மார்க்க நெறியில் இருந்து வந்தவர்கள்தான்"என்கிறர் காங்கிரஸ் உயர் தொண்டரான சிஏஅப்பாமுத்து 1930ல் நடந்த சுயமரியாதைக் கட்சிக்கூட்டத்தில் குத்தூசிகுருசாமி அவர்கள் பேசும்போது “ஒருமையுடன் உனது திருமலரடி நினைக்கின்ற..” என்ற அருட்பாவுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.
சுயமரியாதை இயக்கத்தின் சாதி, மதம்,வேதம், புராணம், பெண்ணடிமை, பார்ப்பன எதிர்ப்பு என்பவற்றில் எல்லாம் வள்ளலாரின் அழுத்தமே காணப்படுகின்றது.

Page 11
1956, 1959களில் சாமி சிதம்பனாரின் வள்ளல் பெருமான் பற்றிய நூல்கள் எல்லாம் ஈ.வே.ராவின் அரவணைப்புடனேயே வெளிவந்திருக்கின்றன. “ஒருவரை வணங்க ஆரம்பித்தால் பிறகு அவரது ஆராய்ச்சிகளைப் பற்றி எண்ணமாட்டார்கள். அவரை வணங்குவதனாலேயே தங்கள் பாவம் நீங்குவதாக நினைத்துக் கொண்டு அவரது சொற்களைப் பற்றிச் சிந்தனை செய்யமாட்டார்கள். என்னை வணங்கவேண்டாம். நான் கூறியவைகளைப்படியுங்கள். அதன் படி நடவுங்கள்” என்றிருக்கிறார் வள்ளலார். இதுதான் சுயமரியாதை இயக்கப் பணியின் முக்கிய குறிக்கோள் என்று சாமி சிதம்பரனர் குறிப்பிடுகின்றார். 'சன்மார்க் கிய இராமலிங்கனார் தனது கடைசிக் காலத்தில் எவ்வெவற்றை முன்வைத்தாரோ அவற்றை எல்லாம் பாரதிதாசனும் வழிமொழிந்தார்” என்கிறவர் கவிஞர் சுரதா பாவேந்தரின் தந்தையாருக்கும் வள்ளலார் சுவாமிகட்கும் நீண்ட நாட்கள் கடிதத்தொடர்பு இருந்ததாம். எனவே சுயமரியாதை இயக்கத்துக்கு வந்த பாவேந்தரும் சன்மார்க்கத்திலிருந்து வந்தவர்தான் என அறியமுடிகிறது. பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பு சன்மார்க்க அன்பர் ஒருவரின் நிதியுதவி யுடனேயே வெளிவந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பெரியார் சகாப்தம் என்பது மிகப்பெரும் சமூகப்புரட்சியின் ஆரம்பம். அதன் தாக்கம்பற்றி ஜெர்னியப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் பெரியார் ஈ.வே.ராவின் தோற்றத்துக்கான தோற்றுவாய் வடலூரார்தான் என்பதில் இப்போது சந்தேகம் எழ வாய்ப்பில்லை, ஏனென்றால் பெரியார் போற்றிய - உதாரணத்துக்கு எடுத்துக்கொண்ட பெரியார் வள்ளல் பெருமான்தான். ஒரு பெரியார் இன்னொரு பெரியாரைத் துணைக்கோடல் செய்வது வள்ளுவத்தின் வார்த்தைகளில் மிளிர்கிறது இதோ:
“அறன் அறிந்து முத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல்”
(குறள் - 44)
கோத்திரன்
அன்புடையீர், . . . . . . . . . . . . . .
உங்களால் இயன்ற elgiustini தொகையை வழங்கி
‘செங்கதிர்? இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
- ஆசிரியர் : செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன்.
1819ಣಾ?
eff 2009

| |
ー ད།༽ لے
றொரு கவிஞர் பமொழிவரதன்
கல்வியிலும் கூட ஆரம்பகாலத்தில் செழித்து வளர்ந்திருந்தது ஊவா பிரதேசமேயாகும். இந்தப் பின்னணியில் பலரைக் குறிப்பிட இயலும். எனினும் இங்கே நினைவு கூரப்படவேண்டிய சிலர் நினைவுகூரப்படா துள்ளமையை குறிப்பிடலாம் என எதிர்பார்க்கின்றேன். இதுவும் கூட மேலும் விரிவாக எழுதப்படவேண்டிய ஒன்றென உணரும் அதேவேளை காலம் கைதரின் பலரைப்பற்றி எதிர்காலத்தில் பார்க்கலாம்.
இந்தவகையில் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் ஒரு கால கட்டத்தில் கவிதை எழுதி வந்த குறிஞ்சிவாணன் எனும் சி.வி.பி.மாணிக்கம் குறிப்பிடத்தக்கவர். கவிஞரின் இயற்பெயர் சி.வி. பி.மாணிக்கம். இவர்
பிறந்த மாவட்டம் பதுளை மாவட்டமாகும்.
(O)
1960 - 1970 காலகட்டத்தில் மலையகம் தொடர்பான கவிதை களை எழுதி வந்தார். மலையக மக்களின் வாழ்க்கைத் துயரம், உழைப்பு பொருளாதார சுரண்டல், அரசியல், காதல் எனப்பல பொருளில் கவிதை கள் யாத்துள்ளார்.
பதுளைப் பிரதேசத்தில் வாழ்ந்த காலங்களில் ஆலி - எல மலையக மறுமலர்ச்சி மன்றம், ஆலி - எல இந்து இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் பங்குகொண்டார் எனலாம்.
தரமான மரபுக்கவிதைகளைத் தந்த குறிஞ்சிவாணன் மலைய கத்திலிருந்து புலம்பெயர்ந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாகாமம் கிராமத்தில் வசித்து வந் தார். வடகிழக்கு யுத்தம் காரணமாக 1990 ஜூன் மாதம் முதல் இடம்பெ யர்ந்து அகதியாக திருக்கோவிலிலுள்ள காயத்திரி கிராமத்தில் இடம் வாங்கி வசித்து வருகின்றார். நான்கு ஆண் குழந்தைகளுக்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்கும். தந்தையான குறிஞ்சிவாணன் தற்போது 64 a 6095 அண்மித்துவிட்டார்.
* F auf 2009

Page 12
சாகாமம் கிராமத்தில் அமைப்புக்களில் பல பதவிகளை வகித்து வரும் இவர் பற்றிய அண்மைய செய்திகளைப் பெற இயலவில்லை என்பது இக்குறிப்புகளை வாசிப்போருக்கு கூறப்படவேண்டிய ஒன்றாகும்.
துடிப்பாக ஒரு காலகட்டத்தில் மலையகம் பற்றிய கவிதைகளைப் புனைந்த குறிஞ்சிவாணன் நினைவு கூரப்படவேண்டிய ஒருவராவார். அது எமது கடமையும் பணியுமாகும். மலையக இலக்கிய வரலாற்றில் இவரது பெயரும்பதியப்படல் வேண்டும். அவரது கவிதைகளைத் தேடிப் பெறப்படல்வேண்டும். அவரைப்பற்றிய தகவல்களை இலக்கிய நெஞ்சங்கள் எமக்குத்தரின் நன்றியுடையோராக இருப்போம். குறிஞ்சிவாணன் அவர்களின் பத்திரிகையில் வெளிவந்த கவிதையொன்றையும் இங்கே தருகின்றேன். அவரது பழைய முகவரி : இல31, சாகாமம், தம்பிலுவில்.
வேலைக்கென் றேதினம் காலைபுலர்ந்த்தம் O விரைவாகச் சென்றே உழைப்பவர் - அந்தி உயரவது மாலை மடிந்திடும் வேளை யகம்நோக்கி Nz
வந்தே கடமையில் திளைப்பவர் . . . 故?
நித்தம் உழைப்பவர் செத்துப் பிழைப்பவர் நேர்மை யுடனிங்கே வாழ்பவர் - தம் சொத்தை இழந்தவர் பித்துப் பிடித்தவர் சுகத்தினை வாழ்விற் காணாதவர்.
தேயிலை கொய்பவர் ஓடாய் இளைத்தச்
செல்வம் பெருக்கியே மாழ்பவர் - சிறு பாயின்றி உறங்கியே கோயிலைச் சேர்ந்தாலும்
பாவக் கொடுமையில் தாழ்பவர்!
நட்டம் அடைந்தவர் விட்டுக்கொடுத்தவர் நாளும்செஞ் சூட்டிலே காய்பவர்! - இடர் ஃ பட்டுத் தடிப்பவர் கெட்டு மடியவர் பஞ்சை விரிப்பிலே சாய்பவர்!
சேய்துடித் தேயழ தாய்விழித் தேயழ சேய்ப்பசி தீர்வதைப் போல் - உடல் தேய்ந்துழைத் திடரிலே மாய்வதை யோட்டிட சேர்ந்தே உழைத்திங்கு வாழ்!
201ಣ್ಣಿ
if 2009
 
 
 
 
 
 
 
 

பகிர்வு காற்றுஇ
எழுத்தாளர்களே!! கலைஞர்களே!! ! ? പ്പ് ՀՀ * Հ
ஊடகவியலாளர்களே இலக்கிய ஆர்வலர்கள்ே
நீங்கள் படித்ததை ம பார்த்ததை  ைகேட்டதை வ |
அறிந்ததைஇங்கேபணிந்துகொள்ளுங்கள்.
ஓய்வு கிடைக்கும்போது பழைய சஞ்சி கைகளைப் புரட்டிப் பார்த்தல் சுவாரஸ்யம் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட “காற்றுவெளி”
ஜூன் 2007 இதழ் காலஞ்சென்ற வல்லிக்கண்ணன் படத்தை முன்
அட்டையிலும், அவரைப்பற்றிய அஞ்சலிக் கவிதையைப் பின்
அட்டையிலும் தாங்கி வெளிவந்திருந்தது.
சுவாரஸ்யமான சில தகவல்கள்
(il) இவ்விதழ் மாதம் ஒருமுறை மாதம் இருமுறை என்ற கட்டுப்பா டுகளையெல்லாம் தாண்டி ‘நினைத்தபோது வெளிவரும் இதழ்” என்ற வாசகத்தைத் தாங்கியிருந்தது. . . . . (அநேகமான இலங்கைச் சிற்றேடுகள் அவ்வாறுதான் வெளிவரு கின்றன என்பது யாமறிந்த விடயம்)
(i) ஆசிரியர் உரை “நிறையவே பேசவேண்டியிருக்கிறது” என்ற தலைப்புடன், உள் அட்டையில் ஒரு கொலத்தில் மட்டும், ஒருசில
வரிகள் மட்டும் இடம்பெறுகிறது அத்தனை சிக்கனம்.
(i) நூலடைவு என்ற தலைப்பில், கிடைத்த நூல்கள், சஞ்சிகைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றிருந்தது. அதில் “மனுசா” - ஆசிரியர் மலர்ச்செல்வன், ஆரையம்பதி-03 என்ற குறிப்பு காணப்படுகிறது. உண்மையில் அச்சஞ்சிகையின் பெயர் 'மறுகா”. ஆனால் அச்சுப்பிழையோ அல்லது மறுகா என்ற சொல்பற்றிய அறியா மையோ அப்பெயரை “மனுசா” ஆக்கிவிட்டது. ஆனாலும் அப்
பெயரும் அர்த்தம் உள்ளதாகவே படுகிறது.
- see or D6oof
of 9

Page 13
சாம்பலில் பூக்கும் மலர் போல. எரிந்து போன நிம்மதிகளில் என் புன்னகைகளை சேமித்த வருகிறேன். அவையும் பூப்பெய்தாமலேயே உதிர்ந்து போகின்றன.
جام جامده
உடைந்த போன உணர்வுகளோடு. நெடுமூச்செறிகிறேன். என் சுவாச அறைகளிலெல்லாம் காபனீரொட்சைட்டுக்களின் ஆதிக்கம்தான்.
**
பட்டகாலிலே படுவதபோல மீண்டும் மீண்டும். காயங்களின் மேல் காயங்கள் தோண்டப்படுவதால் இறந்திறந்த பிறக்கிறேன்
Bf 2009
- பேருவளை கஜினி முஹம்மத்
நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பில்லாதபோன நிர்வாண உலகில் நீதியின் உடைகள் களையப்படுகின்றன.
جمجاهمته
புன்னகைகளின் வாழ்தலுக்காய் கருக்கட்டிய என்னிதயத்தை கருக்கலைப்பு செய்தவிட்ட அந்த பயங்கரத்தில் ஆத்மா இறுகி இளகிப் போனது.
به همه
எனக்கான பெளர்ணமியை
வானம் முழுதம்
ஒளிரச் செய்ததற்காகவா
அஸ்தமனச் சூரியோதயத்திற்காய்
என் வானம்
அமாவாசையாக்கப்பட்டது.
جھجھیجه ......
96dyDے
எனக்குப் புரியவில்லை
அந்த
இரண்டு விழிகளுக்குள்தான்
என் விடியல் இருண்டு போகும்
န္တိမ္ပိ ... 6J60Jj0J•
 
 
 
 
 
 
 

. . . தேசிய கல்வியற் கல்லூரி - வவுனியா. செய்யுளை உடைத்து வசனகவிதை தோன்றியுள்ளது. செய்யுளில் உடைவு நிகழாமல் பேச்சோசை எனும் புதிய கட்டமும் தோன்றியுள்ளது. இந்தப் புதிய கட்டத்திற்கு எமது கவிதைகளைக்கொண்டுவந்து புதிய சூழ்நிலைகளையும் புதிய பொருள்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தொனிக்கு கவிதை மாற்றப்பட்டதற்கு காரணமானவர் மஹாகவி
"இன்னவை தாம் கவியெழுத
ஏற்ற பொருளென்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதிர். மின்னல், மழை, முகில், என்பவற்றைப் பாடாதீர். இன்னல், உழைப்பு உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்"
, Y என்று கவிஞர்களுக்கு புதிய அழைப்பை விடுத்து கவிதை புனைந்த சிறந்த கவிஞர் 'மஹாகவி' என்ற புனைபெயரைத் தானே தனக்குச் சூட்டிக்கொண்ட உருத்திரமூர்த்தி இலங்கையின் தலையாய தமிழ்க் கவிஞர் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவர் தற்காலக் கவிஞருள்ளே காலத்தால் முந்தியவர் எனக் குறிப்பிடக்கூடியவர்.
கவிஞர்கள் நுண்ணறிவில் அதிகம் கூடியவர்கள் என்பது ஆய்வின் மூலம் கூறப்பட்ட கருத்து. நுண்மதியை (அறிவாற்றலை) குவிசிந்தனை, விரிசிந்தனை' என இருவகைப்படுத்துவர். இங்கு குவிசிந்தனையில் சிந்த னைத் தொழிற்பாடானது ஒரேயொரு சரியான தீர்வினை நாடிநிற்கும் எனவும் விரிசிந்தனையானது ஒருவிடயம் தொடர்பாக பல்வேறு தீர்வுகளை வலியுறுத் தும் எனவும் குறிப்பிடுகின்றனர். லாவகம், மூலத்தன்மை, நெகிழ்ச்சி, விரி வாக்கம் ஆகிய காரணிகள் விரிசிந்தனையில் உள்ளடக்கப்படுகின்றன என்றும் படைப்பாற்றலுக்கு மிகவும் தேவையான ஒன்று எனவும் குறிப்பிடப்படு கின்றது. இந்நிலையில் ஆக்க இலக்கியங்களான சிறுகதை, நாவல், குறு நாவல், நாடக எழுத்துரு, கவிதை போன்றவற்றில் கவிதைக்கான படைப்பாற் றல் மிகவும் உயர்வானது என்ற நிலையில் 'மஹாகவி உயர்வுபெற்றுள்ளார்.
"ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர்களுள் ஒருவரும் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியவரும் காத்திரமான
of 2009

Page 14
பங்களிப்பைச் செய்தவருமான மஹாகவி” என்று பேராசிரியர் க.அருணாசலம் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் சிதில்லைநாதன் மஹாகவிக்கு மறைவில்லை” என்று குறிப்பிட்டுள்ளதையும் பார்க்கிறோம். "மஹாகவி மறுமலர்ச்சிக் காலத்தின் சிறந்த பெறுபேறு. இவரது கவிதைகள் அமைதியானவை, ஆர்ப் பாட்டமில்லாதவை, கொடுப்புக்குள் சிரிக்கும் ஓர் இலேசான குறும்புடன் இலகுவான சொற்களுடன் நடப்பவை. இவர் கையாண்ட தமிழும் மிகவும்
இலகுவானது” என்று குறிப்பிட்டுள்ளார் கவிஞர் முருகையன். "கடந்த முப்பது
வருடகாலமாகக் கவிதை எழுதிவரும் மஹாகவி பொதுவாக அன்றிலிருந்து இன்றுவரை இலங்கையின் தலையாய தமிழ்க்கவிஞர் என அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இன்றுள்ள தற்காலக் கவிஞருள் காலத்தால்
முந்தியவரும் அவரே" என 1970ல் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் குறிப்பிட்
டுள்ளார். "மஹாகவி ஒரு சிறந்த கவிஞர்”என்று பேராசிரியர் எம்.ஏ.நுஃ
மான் குறிப்பிட்டுள்ளார்.
மஹாகவியின் கவிதைகளில் அமைதியும் சாந்தமும் இழையோடும். இந்த அமைதியும் சாந்தமும் கவிஞரது வாழ்க்கை நோக்கிலிருந்து பிறப்பெ டுத்தவையே எனலாம். வாழ்க்கையத் தான் காணும்வண்ணமே அதன் முரண் பாடுகளுடனும் குறைபாடுகளுடனும் ஏற்றுக்கொண்டு, இதுதான் உலக இயல்பு எப்படியோ சமாளிக்கவேண்டியதுதான் என்ற மனப்பான்மையுடன் கடந்துசெல்ல எண்ணுவதே இந்த நோக்கு. அத்துடன் எதிர்ப்படும் உலகியல் இன்பங்களையெல்லாம் ஈடுபட்டுச்சுவைத்துத் திளைக்கும் நாட்டமும் இவரது கவிதைகளிற் புலப்படுகின்றது. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! இறைவா! இறைவா! என்று ஆர்வ வேகத்துடன் கூவிக்கொண்டு ஓடிச்செல் கிறவர் அல்ல மஹாகவி. எனினும் இறைவிழைச்சினைப் புறக்கணிக்காது பரிவுடன் அனைத்துக்கொள்ளும் நுகர்ச்சி ஈடுபாடு அவரது சிறப்பியல்புகளில் ஒன்று" என்று கவிஞர் முருகையன் குறிப்பிடுகிறார்.
மஹாகவி கிராமியமான சூழல்களையும் வாழ்வு நெறிகளையும் இலட்சியமாக்கிக் காணும் ஒருவித புனைகனவுத் தன்மையும் கொண்டவர். சாதாரண மனிதனின் சரித்திரத்திலும் அவர் அசையாத நம்பிக்கையும் அக்கறையும் கொண்டிருந்தார். “மஹாகவி கையாண்ட தமிழும் மிகவும் இலகுவானது. ஒரு சராசரி வாசகன் தான் வாசிக்கும் கதை, கட்டுரை நூல் களிலும் பாடப்புத்த கங்களிலும் அனேகமாக எதிர்ப்படும் சொற்களையும் வாக்கிய அமைப்புக்களையுமே கையாண்டார். எனினும் அச்சொற்களிலும் வரிசை மாற்றங்களிலும் செய்யுளில் அமைத்துக் காட்டும்போது எழும் வியப்பம்சம்பத்திலும் சுழிப்புகளிலும் அவரது கவிதைக் கலையாக்கத்தின் தற்புதுமை வெளிப்பட்டது. அவரது காலத்திற் பெருவழக்காயிருந்த இசை யோசைச் சூழலின் ஆதிக்கத்துக்குட்படாது தனித்துநின்றதோடு, பின்னர் தோன்றிய பேச்சோசைப் பிரயோக முறையையும் அவர் ஏற்றுக்கொண்டு
Bf 2009

ஓரளவு பலவிதமாகக் கையாண்டார். மறுமலர்ச்சிக் காலத்தில் ஆரம்பித்த மஹாகவி தொடர்ந்தும் எழுதிக் கொண்டே இருந்தார். அவருடைய சகபாடிக ளாகிய முத்தகவிஞர்கள் பல்வேறு காரணங்களுக்காக கவிதைக்கலையைக் கைவிட்ட பிறகுகூட மஹாகவிதம் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். ஆகை யால் அவர் தம்மைத் தொடர்ந்து வந்ததோர் இளைய தலைமுறையுடனும் ஒன்றி நின்று அத்தலைமுறையின் பண்புகள் சிலவற்றையும் தமதாக்கிக் கொண்டு அத்தலைமுறையுடன் கலந்து நின்றார். சில இன விடுதலை முழக்கப் பாட்டுக்களையும் எழுதினார்.
மஹாகவியினுடைய நூற்றுக்கணக்கான தனிக் கவிதைகளும் பல காவியங்களும் கவிதை நாடகங்களும் இசைப்பாடல்களும் பத்திரிகை மூல மாகப் பிரசுரமாகியுள்ளன. பல நூலுருவாகவும் வந்துள்ளன. லடீஸ் வீரமணி அவர்களால் வில்லுப்பாட்டாக இசைக்கப்பட்ட 'கண்மணியாள் காதை, அதாசீசியஸ், வி.எம்.குகராஜா ஆகியோரால் மேட்ையேற்றப்பட்ட கோடை என்ற நாடக நூலும் வெளிவந்துள்ளன. இதனைவிட வள்ளி, குறும்பா என்ற கவிதைத் தொகுதிகளும் நூலுருப்பெற்றுள்ளன. மேலும் தேன்மொழி என் னும் கவிதை இதழையும் சிறிதுகாலம் நடாத்தியுள்ளார். புதியதொரு வீடு, முற்றிற்று, கோலம் முதலிய நாடகங்களும் மேடையேற்றப்பட்டுள்ளன. 1988 லிருந்து வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு கோடை ஒரு பாடநூலாக வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்திலிருந்து கல்விமாணிப் பாடநெறித் தமிழ்ப்பாடத்திலும் கோடை ஒரு பாடநூலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. "கோடையை பாடநூலாக்குவதனூடாக வெறுமனே பரீட்சை நோக்கில் மட்டுமன்றி இலக்கிய நோக்கிலும் அரங்கியல் நோக்கிலும் வரலாற்று உணர்வுடன் இந்நாடகம் அணுகப்பட்டால் அது மாணவர் மத்தியில் நாடகப் பிரக்ஞையை ஏற்படுத்தப் பெரிதும் உதவும் என்பது எனது நம்பிக்கை” என காலாநிதி எம்.ஏ.நுஃமான் குறிப்பிடுகின்றார். கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய மேடை நாடகங்கள் எழுதியதன் மூலம் ஈழத்து நவீன தமிழ் நாடக வரலாற்றில் மஹாகவியின் கோடைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஒரு யதார்த்த நாடகம் என்ற வகையிலும் பா நாடகம் என்ற வகையிலும் கோடை தமிழில் இன்னும் ஒரு முன்மாதிரிப் படைப்பாகவே இருக்கின்றது. "மஹாகவி தான் ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல, ஒரு நல்ல நாடக ஆசிரியரும்தான் என்பதைக் கோடை நமக்கு உணர்த்துகின்றது” என பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் குறிப்பிட்டுள்ளார்.
மஹாகவி, நாட்டின் அரசியல் சுதந்திரத்திற்கான கோரிக்கை வலுப்பெற்ற காலகட்டத்திலிருந்து தமிழ் - சிங்கள தேசிய மறுமலர்ச்சிக்கால கட்டத்தினூடாக வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து வரும் காலகட்டத்தினுள் பிரவேசித்தவர். இவர் யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றில் சாதாரண மத்தியதர வர்க்கத்தில் பிறந்து பெரும் பகுதிக்காலம் கொழும்பில்
थ्री

Page 15
உத்தியோகம் பார்த்து, அரசாங்க நிர்வாக சேவையாளராகி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடமையாற்றிய ஒரு புத்திஜீவி தேசிய மறுமலர்ச்சிக் காலத்தில் மத்தியதர வர்க்கத்திடம் பல்வேறு சிந்தனைகள் தோற்றம் பெற்றன. பண் பாட்டுச் சுதந்திர உணர்வு, விதேசியக் கலாசார வெறுப்பு, சுதேசியக் கலாசார மீட்டெடுப்பு, பழைய நிலமானிய சமுக அமைப்பின் ஆசார அனுஷ் டான சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து விடுதலை, தனிமனித மனப்பான்மை, பகுத்தறிவு வாதம், பழைய கலை இலக்கிய வடிவங்களை உடைத்தல், தனக் குப் பொருத்தமான புதிய கலை இலக்கிய வடிவங்களை ஆக்கிக் கொள்ளும் வேட்கை போன்றன தோற்றம் பெற்றன. தேசிய மறுமலர்ச்சிக் காலத்தில் மத்திய தர வர்க்கத்திடம் தோற்றம் பெற்ற சிந்தனைப் போக்குக்கு மஹாக வியும் பிரத்தியேகமானவரல்ல. உண்மையில் அவரே அதன் சிறந்த பிரதிநிதி யாய் மேற்குறித்த சகல சிந்தனை உணர்வுளையும் தமது கவிதைப் பொரு ளாகக் கொண்டு விளங்கினார் என்பதை அவரது படைப்புக்களிலிருந்து அறியலாம் என சண்முகம் சிவலிங்கம் குறிப்பிடுகின்றார்.
பாரதிக்குப் பின் தமிழ் நாட்டின் கவிதைப்போக்கிற்கு முற்றிலும் மாறுபட்டு இலங்கையில் சுயாதீனமான ஒரு கவிதைப்போக்கு வளர்ந்துள் ளது. இந்த வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் மஹாகவி பேச்சோசைப் பண்பை அடிப்படையாகக் கொண்டு எழுதியவர்களுள் மஹாகவி முன்னணி யில் திகழ்கின்றார். அதனால்தான் இதுவரை பிரசுரமாகியுள்ள தமிழ்க்விதைப் பரப்பில் பேச்சோசைப் பண்பை சரியாக நிதானித்துக்கொண்டு பார்க்கும் போது பேச்சோசைப் பண்புள்ள கவிதைகளின் தரப்பெறுமானத்திலும் தொகைப் பெறுமானத்திலும் மஹாகவியே முதன்மை பெறுகின்றார் என்பதுடன் காலத் தால் முந்தியவையும் இவருடையதுவே என்பதையும் அவதானிக்கலாம் என்று கவிஞர் சண்முகம் சிவலிங்கம் கூறுகின்றார். உண்மையில் நெடுங்காலமாக சங்ககாலத்திற்கும் அதனை அண்டிய சங்கமருவிய காலத்திற்கும் பிறகு வந்த ஏறத்தாழ எண்ணுறு ஆண்டுகளாகத் தமிழ்க்கவிதை சந்தத்தையும் ஓசை மிகைப்பையுமே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கின்றது. இந்நிலையில் பாரதிக்குப் பின் மஹாகவியின் கவிதைகள் இயக்கப்போக்கு களிலிருந்து விலகி அன்றாட நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் நோக் கித் திரும்பியது. இது கவிதைத் துறையில் முக்கியமான திருப்புமுனை யாகும். கருத்து முதல் நிலைக்கு உட்படாமல் திடமான, மெய்மையான, யதார்த்தமான அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களில் கால்குத்தி நின்றார். இதுவே தமிழ்க்கவிதைப் பரப்பில் வேறெங்கும் காணமுடியாத மஹாகவியின் தன்மைப்பாகு எனலாம். w•
மஹாகவியின் கவிதைகளை எடுத்துப் பார்க்குமிடத்து மூன்று முக்
கிய விஷயங்களை அவதானிக்கலாம். ஒன்று மஹாகவி தேசிய மறுமலர்ச்சிக் காலத்து மத்திய தர வர்க்க முற்போக்குச் சிந்தனையைப் பிரதிபலித்தார்.
జన్ల

அடுத்து அன்றாட நிகழ்ச்சிகளினதும் அனுபவங்களினதும் அடிப்படையில் யதார்த்த பூர்வமாய் அல்லது மெய்மை சார்ந்து செய்யப்பட்ட படைப்புகள் மூலம் அந்தச் சிந்தனையைப் புலப்படுத்தினார். மூன்றாவது அந்த யதார்த்த பூர்வமான படைப்புக்குத் தேவையான முறையில் செய்யுள் நடையை ஒரு புதிய கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார். இந்த விஷயங்களின் அடிப்படையில் இன்றுள்ள பெரும்பாலான கவிஞர்களும் மஹாகவியின் மூலம் கிடைத்த யதார்த்தப் பண்புள்ள கவிதைகளைப் படைக்கின்றார்கள். சமுதாய மாற்றத்திற்கான ஒரு கருவியாக கவிதையை உருவாக்குகிறார்கள். இன்றைய இளந்தலைமுறையினரின் கவிதைகள் போராட்ட உணர்வுமிக்கனவாக காணப்படுகின்றன. எனவே மஹாகவி ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கி யுள்ளார் என்று துணிந்து கூறலாம்.
அண்மையில் காலச்சுவடு சஞ்சிகையின் பேட்டியின் போது மஹாக வியின் புதல்வனும், நவீன ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவருமான சேரன் தனது தந்தை பற்றிக் குறிப்பிட்ட விடயமானது "அப்பா மிகவும் மெல்லிதயங்கொண்டவராக இருந்ததோடு காடு, மலை, வெளி, ஆறு, வயல், கடல் என்று இயற்கையின் எல்லாப்பரப்பிலும் எங்களைக்கொண்டு சென்று தொடர்ச்சியாக உறவாட வைத்தவர் என்றும் இயற்கையுடன் இணைவும் இழைவும் மேல் வரப்பெற்றுள்ளோம். இது ஒரு முக்கியமான செல்வாக்கு என்றும் குறிப்பிடுகின்றார். சேரன், ஒளவை ஆகிய இரு கவிஞர்களின் கவிதை ஈடுபாட்டிற்கு மஹாகவி காரணமாக இருந்துள்ளார். தந்தையின் செல்வாக்கு ஆரம்ப காலச் சேரனின் கவிதைகளில் நிறையவே காணப்பட்டது. மஹாகவி யின் ஒத்திசை, லயம், சொல்லாட்சி, சாயல் அனைத்திலும் 75ற்கு முன்னான என் கவிதைகளில் அப்பாவின் பாதிப்பு இருந்தது என்று சேரனும் குறிப்பிட் டுள்ளார். அவருடைய எழுத்துக்களைத் திருப்பத் திருப்பப் படித்தபோதும் இப்போது அவரை அடிக்கடி நினைக்கிறபோதும்தான் அவருடைய உணர் திறனுக்கு நெருக்கமான ஓர் உணர்திறன் என்னிடமும் இருப்பதாகத் தோன்று கிறது எனவும் சேரன் குறிப்பிடுவதும் மஹாகவியைப் பற்றிய சிறப்புக்களை நினைக்கவைக்கின்றது.
மஹாகவி தீவிர அரசியலோடு நெருக்கமானவராக இருக்காத போதும் தமிழ் மொழிக்கான உரிமைகள், தமிழ்மொழி அமுலாக்கல் மறுக்கப் பட்டபோது தனது வேலைத்தளத்தில் அதற்கெதிராக புகார் இடுவது போன்ற விஷயங்களில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்திருக்கிறார். இன்றும் தேவையான ஒரு விடயத்தை அன்றே மஹாகவி கவனத்தில் கொண்டிருந்தார் என்பதை உணர்ந்து கொள்ளும்போது கவிஞனின் தீர்க்க தரிசனத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
Lumum
27
29

Page 16
التعقيم2
14.09.2009 அன்று அரச இலக்கிய விருதான ‘சாகித்ய ரத்னா’ (2009) வழங்கிக் கெளரவிக் கப்பட்ட இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் செங்கையாழியான் கலாநிதிககுனராசா அவர் களைச் செங்கதிர் வாழ்த்தி மகிழ்கிறது.
GleFIÁGONES gurTi ജ്ഞിട്ടി..തുഞ്ഞു
செங்கை ஆழியான் என அழைக்கப்படும் ககுணராசா 1941ம் ஆண்டு ஜனவரி 20ம் திகதி யாழ் வண்ணார் பண்ணையில் பிறந்தவர். யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பேராதனைபல்கலைக்கழக புவியியற் சிறப்புப் பட்டப்படிப்பையும், யாழ் பல்கலைக்கழக முதுமாணி (1984) மற்றும் கலாநிதி (1991) பட்டப்படிப்புக்களையும் பூர்த்தி செய்தார். கொழும்பு பல்கலைக் 1 கழக புவியியல் விரிவுரையாளராக பணியாற்றி, அதன்பின் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த இவர், யாழ் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளையும் வகித்தார். · ·
இவர் இலங்கை தமிழ் ஆக்க இலக்கிய மற்றும் வரலாற்றியல் துறையில் பல சாதனைகள் புரிந்தவராக கணிக்கப்படுகின்றார். இதுவரையில் 45 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 11க்கும் மேற்பட்ட பல்துறை நூல்கள், மகாவம்சம் மற்றும் சூளவம்சம் முதலான நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு, 18க்கும் மேற்பட்ட பகுத்து தொகுக்கப்பட்ட நூல்கள் என்பவற்றோடு 50 வானொலி நாடகங்களின் ஆசிரியராகவும் விளங்குகின்றார். . . இவரின் 'வாடைகாற்று நாவல் திரைவடிவம் பெற்றதுடன் இந்நாவலும் 'காட்டாறு’ என்ற நாவலும் "இரவுநேரப் பயணிகள் சிறுகதைத் தொகுப்பும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் 'யானை' என்ற நாவல் ஆங்கிலத்தில் (The Beast) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகள் பல இலங்கை, இந்திய மற்றும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் இலக்கிய அமைப்புக்களின் விருதுகளையும் பரிசுகளையும் வென்றுள்ளன. நாவல்கள் பல அரச மற்றும் தமிழ்நாடு இலக்கிய பெருமன்றம் உள்ளிட்ட உயர் விருது விருதுகளைப் பெற்றுள்ளன. . . .
لم . ܢܠ
28|
 
 
 

பின்நவீனத்துவ சூழலில்
“வாசிப்பு:மனிதனைப் பூரண மனிதனாக்கு கின்றது” எனும் கூற்று பாடசாலை முதல்
உரையரங்குகள் வரை வாய்ப்பாடாக கூறப் பட்டு வருகின்றது. ஆனால் அவை இப்பொருளின் உள்ளார்ந்த ஆற்றலி னையும் முக்கியத்துவத்தினத்தையும் வெளிக்கொணரத் தவறிவிடுகின்றன. அதன் வெளிப்பாடாகவே வாசிப்பு பற்றிய மேல் நோக்கான பார்வை மலிந்து விட்டதனையும் சமுதாய முரண்பாடுகளிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் விலகி நிற்க முனைகின்ற அம்சமாகவே வாசிப்பு அமைந்துள்ளதை காணலாம்.
இவ்வாறானதோர் சூழலில் வாசிப்புப் பற்றிச் சிந்திக்கின்ற போது “நெல்லுக்குள் அரிசி" என்ற பரம் ரகசியத்தை கூறுவது போலத் தோன்றும். ஆனால் இத்தரவுகளை அடிப்பமையாகக் கொண்டு ஆழமாக நோக்குகின்ற போது பல புதிய விடயங்களையும் உண்மைகளையும் கண்டறியலாம்.
விஞ்ஞானபூர்வமான சிந்தனை என்பது சர்வசாதாரண விடயங்க ளைக் கூட மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிட்டு இது தெரிந்தவிடயம் தானே என முடிவு கட்டிவிடாமல் அதனையே ஆழமாகவும் பார்க்க வேண்டும் என்பதாகும்
வாசிப்பு குறித்த தேடலையும் விஞ்ஞானபூர்வமான பார்வைக்குட் படுத்தி ஆய்வு செய்வதன்மூலம் இத்துறைசார்ந்த காத்திரமான விடயங்கள் பலவற்றினை வெளிக்கொணரலாம். "நெல்லுக்குள் அரிசி" என்ற விடயம் சிறுவர் முதல் பெரியோர் வரை தெரிந்தவிடயமாகும். இதனையே ஆழ அக லப்படுத்தி நோக்குகின்ற போதுதான் அரிசி இல்லாத நெல்லும் உண்டு” என்ற உண்மையை அறிய முடியும். அதனையே பதர் என்று குறிப்பிடுகின் றோம். இங்கு தேடலுக்குட்படுத்தப்படும் விடயங்களிலும் பதர்களை இனங் கண்டு அவற்றினை நீக்கி விடுவதற்கும் வாசிப்பு பற்றிய தெளிவுணர்வு அவசியமான தொன்றாகின்றது.
மேற்குறித்த கருதுகோளின் அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தப்படு கின்ற இக்கட்டுரை அதன் முனைப்புற்ற சில போக்குகளை அடையாளப்ப டுத்துவதாகவே அமையும். அவ்வகையில் இதனை நிரூபிப்பதற்காக நீண்ட பட்டியல் நீட்ட விரும்பவில்லை. அட்டவணை போட்டு இலக்கியக் கணக்கெ டுக்கும் இரசிக விமர்சகர்களுக்கு அப்பணியினை விட்டுவிட்டு இலக்கிய
ஐ
of 2009

Page 17
வாசிப்பின் அவசியத்தையும், அதற்கு அனுசரணையாக உள்ள இலக்கியக் குறிப்புகளையும் இலக்கிய கர்த்தாக்களையும் சுட்டிக்காட்டிச் செல்வது இதன் சாரம்சமாக இருக்கும் என்பதைனையும் கூற விழைகின்றேன்.
வாசிப்பு ஏன் அவசியம்?
உலகில் தோற்றம் பெற்ற அனைத்துப் படைப்புகளிலும் மனிதனே மேலான பொருள். மனிதனின் ஆளுமை, கம்பீரம், மேன்மை குறித்து உலக இலக்கிய விற்பன்னர்களில் ஒருவரான மார்க்ஸிம் கோர்க்கி இவ்வாறு குறிப்பி டுகின்றார்.
"மனிதன் எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கின்றது. மனிதனை விட சிறந்த கருத்துக்கள் இல்லை. மனிதன் மட்டும்தான் எல்லாப் பொருள்க ளும், எல்லாக் கருத்துக்களுக்கும்.படைப்பாளி, அற்புதம் செய்வோன் அவனே, இவ்வுலகில் அற்புத அழகுப் பொருள்கள் எல்லாம் அவனது உழைப்பால் ஆனவை. நான் மனிதனுக்குத் தலை வணங்குகின்றேன். ஏனெனில் மனித அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பால் நான் இவ்வுலகில் வேறொன்றையும் காணவில்லை. மனிதனே எல்லாப் பொருள்களுக்கும், கருத்துக்களுக்கும்
usoLu'Lumratf?”
புத்தகங்கள் என்பவை மனிதனைப் பற்றி மனிதனால் எழுதப்பட்ட வையாகும். இதனால்தான் இவை மகத்தான ஆற்றல் பெற்று விளங்குகின் றன. அவை மனித குலத்தின் வரலாற்றினை, அனுபவத்தினை, வளர்ச்சியினை எடுத்துக் கூறுகின்றன. இன்றைய மனிதன் என்பவன் திடீரென வானத்திலி ருந்து குதித்தவன் அல்ல. படிப்படியாக மனித குலம் தன் உழைப்பாலும், அனுபவத்தாலும் கற்ற விடயங்களைக்கொண்டே இன்றைய வாழ்வினைச் சிருஷ்டித்துள்ளது. - - - - -
ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடித்தார். இக்கண்டு பிடிப்பிலேயே அவரது வாழ்நாள் கழிந்துவிட்டது. இன்றைய மனிதன் தன் வாழ்நாளைச் செலவழித்து இதனைக் கண்டறியவேண்டிய அவசியமில்லை. அவன் நியூட்டனின் அனுபவங்களையும், சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்டு புதிய கண்டுபிடிப்புக்களை நோக்கி முன்னேறிச் செல்லலாம்.
எனவே "தேடல்” “வாசிப்பு” என்ற பதங்கள் மனித வாழ்க்கையின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் கண்டு அவற்றிலிருந்து விடுபட்டு நிற்காமல், அவற்றினை எதிர்கொண்டு புதியதோர் நாகரிகத்தினை நோக்கி மனித வாழ்க்கையினை நகர்த்துவது இதன் தலையாய அம்சமாகும் வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கையுணர்வு, நேர்மை என்பன புதிய நாகரிகத்தின் உள்ளடக்கங்களாகும். − V−
圆°

எவற்றை வாசிக்க வேண்டும்? " . .
மேற்குறித்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது "வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக்குகின்றது” என்ற கருத்து வெளிப்படும். அப்படியாயின் வாசிக்கின்ற அனைவரும் பூரண மனிதர்களா? புத்தகங்கள் அனைத்தும் மனித ஆற்றலை வெளிப்படுத்துகின்றனவா? போன்ற வினாக்கள் எழுகின்றன.
மனித நேயத்தின் ஆணிவேர்களைத் தின்று தீர்த்துவிட்டு மனிதனின் ஆற்றல்களை பண்புகளை எந்தெந்த வகையில் சிதைக்க முடியுமோ அந்தந்த வகையில் சிதைக்கின்ற நசிவு இலக்கியங்களும் நம்மத்தியில் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.
“நெல்லுக்குள் அரிசி" என்ற உதாரணத்திற்கு வருவோம். அரிசி இல்லாத நெல் பதர்கள் எனக் குறிப்பிட்டோம். இவ்வாறுதான் மனிதத்தன்மை இல்லாத புத்தகங்களும் காணப்படுகின்றன. அவற்றினை இனங்கண்டு நீக்குவதற்கும் வாசிப்புடன் கூடிய விஞ்ஞான பூர்வமான பார்வை அவசியமா தொன்றாகிறது.
விஞ்ஞான பூர்வமான பார்வை என்றவுடன் எனது மாணவ பருவகா லத்து நிகழ்வொன்று ஞாபகத்திற்கு வருகின்றது. நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் நானும், எனது நண்பர்களும் மர்மக் கதைகளையும், துப்பறியும் நாவல்களையும் அதிகமாக வாசிப்பதுண்டு. இதனால் அவ்வப் போது ஆசிரியர்களின் தண்டனைகளுக்கும் ஆளாகினோம்.
பாடசாலைக் கல்வி முடிந்து வாழ்க்கையின் யதார்த்தத்தில் காலடி வைத்தபோதுதான் நாங்கள் வாசித்த புத்தகங்களில் வெளிப்பட்ட வாழ்க் கைக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளியை உண்ர முடிந்தது. எனவே அக்காலகட்ட்ங்களில் இடம்பெற்ற வாசிப்பினால் வாழ்க் கையை புரிந்து கொள்வதற்கோ, அல்லது புதியதொரு சிந்தனைத் தளத்தினை நோக்கிச் செல்வதற்கோ முடியாமல் இருந்தது. மனித நாகரிகத்திற்கான பயணத்தில் கலை இலக்கியத்தின்க்கியத்தின் இலட்சியம் குறித்து சோவியத் எழுத்தாளர் ஷேலாகோவ் தன் சரித்திர தூரிகை கொண்டு புதியதோர் சித்திரத்தை இவ்வாறு ஆக்குகின்றார்.
கலை என்பது மக்களின் மனங்களிலும் இதயங்களிலும் செல்வாக்குச்
ஓர் அழகி 9 O ாகவும், இந்த செல்வாக் Gi எழுத்தாளர்களே கலைஞர்கள் என்று அழைப்பதற்கு அருகதை உடையவர்கள்" மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு எவ்வளவு அவசியமோ அவ்வாறே அவனது உள ஆரோக்கியத்திற்கு நல்ல இலக்கியங்கள் அவசிய LDItalaipat. w . . . . '

Page 18
வாசிப்பு பூரணத்துவம் என்பன பற்றிச் சிந்திக்கின்ற போது புத்த கங்களில் கற்ற விடயங்களை யதார்த்த வாழ்வோடு இணைத்தும், வரலாற் றுடன் இணைத்தும் தமது அனுபவங்களைப் பட்டைதீட்ட முனைகின்ற போதுதான் அவை அர்த்தமுள்ளதாகின்றன. " எவ்வாறு வாசிக்க வேண்டும்? * 。
வாசிப்பினை மேல்நோக்காக, தகுந்த அடிப்படையற்ற நிலையில் மேற்கொண்டு மனம்போனபோக்கில் பொருள் கொள்வதனால் எவ்வித பயனும் இல்லை. சில சமயங்களில் இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை விட தீமைகளே அதிகம். எனவே வாசிப்புத் தொடர்பான செயற்பாட்டில் ஆழ்ந்து கற்றல், கிரகித்துக்கற்றல், குறிப்பெடுத்தல் போன்ற அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. . .
கேத்திரகணித பாடத்தில் ஒரு தேற்றத்தினை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஒரு முக்கோணியின் மூன்று கோணங்களின் கூட்டுத்தொகை 180 பாகையாகும் என்ற தேற்றத்தினை நிறுவும்போது முக்கோணியைப் பற்றி மேலோட்டமாக அறிந்து வைத்திருப்பதனாலோ பூரணத்துவமான விடை இலகுவாகக் கிடைக்காது. ஒரு தாளில் ABCஅல்லதுPQR போன்ற ஏதாவது மூன்று எழுத்துக்களைப் பயன்படுத்தி முக்கோணியொன்றினை வரைந்து அதன் துணைகொண்டு தேற்றத்தினைநிறுவலாம் என்ற விடயத்தினை உணரக் கூடியதாக இருக்கும். இவ்வாறு புத்தகங்களை நுனிப்புல் மேய்ந்த நிலையில் வாசிப்பதனால் எந்தப்பயனும் பெறமுடியாது. ஆழ்ந்து வாசித்தல், வாசித்த வற்றின் மையக் கருத்தினைக் கிரகித்து குறிப்பெடுத்தல், அதனைச் சமுதாய யதார்த்தத்துடன் இணைத்துப் பார்த்தல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக ஒரு புதிய சிந்தனையை நோக்கி நகரவும், வாழ்வினை இன்றைய நிலையை விட முன்னேற்றகரமான நிலைக்கு எடுத்துச் செல்லவும் கூடியதாக அமையும்.
வாசிப்பதற்கு நேரம் உண்டா?
நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதனின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. எனவே வாசிப்பதற்கான அவகாசம் இல்லை என நம்மில் பலர் முறையிட்டுக்கொள்கின்றனர். இவர்களின் இக்கூற்றுக்கள் எந்தளவு பொருத்தப்பாடுடையது என்பதை மார்க்ஸிம் கோர்க்கி, பாரதி என்போ ரின் வாழ்க்கைச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு நோக்குவோம்.
கோர்க்கியின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரசியமானது. இவர் பாடசாலை சென்று கல்வி கற்கவில்லை. சிறுவயதிலே தாய், தந்தையரை இழந்து தாத்தாவின் வீட்டில் வாழ்ந்தவர். கடைச்சிப்பந்தியாக, சுமை கூலி யாக, ஹோட்டல் தொழிலாளியாக, ரொட்டி சுடுபவராக, பறவைகள் பிடிப்ப ராகப் பல தொழில்களைச் செய்தவர். இவர் தனது வாழ்க்கையினைப் பல்கலைக்கழகமாகவும், பயிற்சிக்களமாகவும் கொண்டு கல்வி கற்றார்.
52 ஐ

இவரது வாழ்வில் இடம்பெற்ற சம்பவமொன்றினைத் தேவை நோக்கி இங்கொருமுறை குறித்துக் காட்டுவது அவசியமானதொன்றாகின்றது.
கோர்க்கி சிறுவயதில் 605 கொடுமைமிக்க எஜமானியிடம் வேலைக் கமர்த்தப்பட்டார். இக்காலப்பகுதியிலே வாசிப்பு ஆர்வம் அதிகமாக வளர்ந்தது. கடவுளுக்காக கொளுத்தப்பட்டிருக்கும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் புத்தகங்களை வாசிக்கும் கோர்க்கி, சில சமயங்களில் அவற்றில் ஆழ்ந்து போய் மேசை மீது தூங்கிவிடுவதும் உண்டு. இரவு நேரத்தில் அதிகமாகக்
பிழித் ' p. a. ல் . 编 sę ாவின் ே má f ଗ s முடியாமல் போனமைக்காக இவர் பல தடவைகள் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்காழும்புதமிழ்ச் சங்கம்
இ ଈ 4. R ர்க்கியின் 姆》 வாசிப்பு என் ଜନ୍ମ : கொண்டேயிருந்தது. எனவே அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார். பழைய
பொருட்களைப் பாதுகாக்கும் ஜீ தி அது காணப்பட்டது.
எதிர்பாராத விதமாகக் கடவுளுத்திர்ேச் வர்த்திகளும் அங்கு போடப்பட்டிருந்தன. எல்லோரும் தூங்கிய பின்னர் அவற்றினைக் கொளுத்தி அவ்வெளிச்சத்தில் தமது வாசிப்பினைத் தொடர்ந் தார் கோர்க்கி எஜமானிக்கு இதிலும் சந்தேகம் ஏற்பட மெழுகுவர்த்தியின் உயரத்திற்கேற்ப பலகைக் கீலங்களை அதனுடன் இணைத்து வைத்திருக் கின்றார். கோர்க்கி மிக தந்திரமாக உபயோகித்துவிட்டு பின்னர் மெழுகு வர்த்தியின் உயரத்திற்கேற்ப பலகைக் கீலங்களை சமன்செய்து விடுவார். இவ்வாறு வாழ்க்கையில் பல இன்னல்கள் தலைகாட்டியபோதும் இவற்றினை எதிர்கொண்டு வாசிப்பினைத் தொடர்ந்தவர் கோர்க்கி
பாரதியின் வாழ்க்கை வரலாற்றினைப் பற்றிக் கூறவேண்டிய அவசி யமேயில்லை. துன்பியலில் உழன்றும் ஏறாய் நின்ற பாரதி தன் வாழ்வில் எத்தனையோ அவலங்களைச் சந்தித்துள்ளான்.
இந்நிலையில், வாசிப்பதற்கு நேரமில்லை என்ற முறையீடு எந்தளவு நியாயமானது? இன்றைய இயந்திர உலகில் மனிதனின் வேலைப்பளு, வாழ்க்கைப் பிரச்சினை என்பன அதிகரித்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் வாசிப்பதற்கு நேரம் இல்லை எனக் கூறுமளவிற்கு நாம் இயந்தி ரங்களோடு இயந்திரமாகி விடவில்லை.
"வாசிப்பு", "தேடல்” எனும் விடயங்களைக் கல்வி நாகரிகப் போக் காகக் கொண்டு சிற்சில விடயங்களைக் கற்றுத் தலைவிங்கித் திரிகின்ற உளநோயாளராக அல்லாமல், மாறிவரும் சமுதாயச் சூழலைப் புரிந்து கொள்ளவும், நாகரிகமான வாழ்க்கையச் சிருஷ்டிக்கவும் முனைகின்ற போது தான் அவை அர்த்தமுள்ளதாகின்றன.ா

Page 19
爱 二 g : 参s R سی۔
ՀՏՀ իz-> a
"ళ" గాజr AMANMEYo
கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி.)
. . . $ம்பத் to LD ΦέτεP பிள்ளைக்குப் பாலையூட்டிப்
பெருமகிழ்வடைந்தாள் அன்னம். செல்லனும் ஓடி ஓடிச் . செலவெலாம் பார்த்தான். பெத்தா துள்ளினாள் குமரி போல .
தூக்கியே மடியில் வைத்து பிள்ளையைக் கொஞ்சிக் கொஞ்சிப்
பேராசை தீர்த்துக் கொண்டாள்.
பேரனைப் பெற்ற கந்தர் .
பெருமிதம் கொண்டார். வண்டிக் காரனாம் சாமித் தம்பி
'வடி மிலே வார்த்துக் கொண்டே ஊரெலாம் சுற்றி வந்து .
உளறினான். கேட்டுச் சொந்தக் காரரும் களிப்பில் வந்து
கடமைகள் செய்து மீண்டார்.
 
 

அழகரும் கனகம்மாவும்
அன்னத்தின் மாமி பொன்னும் உலகினை ஆள்வான். தம்மை
உயர்த்துவான் பேரன் என்றே அளவிலா ஆனந்தத்தில்
ஆசையை அறைந்தார். மேலும் உளமெலாம் உவகை பூக்க . . . உறவெலாம். உபசரித்தார்.
தாயும் சேயும்
அன்னத்தின் வயிற்றை நன்கு
அமர்த்தியே இறுக்கிக் கட்டி உண்ணவே கோப்பி யோடு : : உலர்ந்த பாணி, சுவாதம் போக்கும் எண்ணெயும் தலைக்கு வைத்து
m எடுக்கவும் குளிசை உள்ளே. பண்ணினாள்-பெத்தா யாவும்
'பரிசாரி பகன்ற வாறே.
இருதினம் கோப்பியோடு * 、 இருந்தனள் மூன்றாம் நாளில்
அருமையாய் &qomå :
அழகரும் கொணர்ந்த சுங்கான் கருவாட்டுக் குழம்பினோடு
கைக்குத் தரிசிச் சோற்றை ஒருநேரம் மட்டும் உண்டாள்.
உடம்பும்தான் தேறலுற்றாள்.

Page 20
வேர்க்கொம்பு, மிளகு, மஞ்சள்
வெள்ளை வெங்காயம், ஓமம் சேர்க்கின்ற சரக்காம் இன்னும்
சீரகம், பறங்கி, மல்லி ஊக்கமாய்ச் சேர்த் திடித்து .
உருண்டையாய் மாவைக் கையால் ஆக்கிய காயம் அன்னம்
அளவோடு தேனில் உண்டாள்.
இன்னும் விளையும்.
* பரிசாரி - நாட்டு வைத்தியர். * பறங்கி - பறங்கிக் கிழங்கு. **காயம் - பத்திய மருந்து
“சபையர்களுமிகளும் திராய்மடு
மட்டக்களப்பு திராய்மடு g முருகன் ஆலய சடையப்ப சுவாமிகளின் ஜனன நூற்றாண்டினை (1909 -2009) முன்னிட்டு திராய்மடு ரீ முருகன் ஆலய பரிபாலன சபை யினரால் கவிஞர் கா.சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட *சடையப்பர் சுவாமிகளும் திராய்மடு திருத்தலமும்” எனும் வாழ்க்கை வரலாற்று நூல் 05082009 அன்று வெளியி டப்பட்டது.
மட்டக்களப்பின் முருக வழிபாட்டின் பழம் பகுதிகளின் திருத்தலத்தின் வரலாற்றி னையும் அவ்வாலயத்தின் தோற்றுனராய் முதல் அரும்பணியாற்றிய முருக பக்தன் திராய்மடு சடையப்பர் சுவாமிகளினது வாழ்க்கை அனுபவங்களையும் அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.
நூல சடையப்பர் சுவாமிகளும் திராய்மடுத் திருத்தலமும்
நூலாசிரியர் : கா.சிவலிங்கம் வெளியீடு : திராய்மடு பூரீ முருகன் ஆலய
பரிபாலன சபை, பாலமீன்மடு, திராய்மடு, மட்டக்களப்பு.
്ത : 150
 
 

"- பன்மொழிப்புலவர்தகனகரத்தினம் - திமிழ் எனப்படுவது பாண்டியன் தமிழ் என்பர்கள். பிழையற்ற திருத்த
மான தமிழே செந்தமிழ். தமிழ் அறிவியல் உலகில் வளர வேண்டுமாயின்
அதனைத் திருத்தமாகப் பேசல் வேண்டும்; திருத்தமாக எழுதல் வேண் டும்; வளர்ந்து வரும் தமிழை மேலும் வளர்ப்பது இன்றைய சிறார்களின் தலையாய கடனாகும்.
செந்தமிழும் நாப்பழக்கம் என்பது ஆன்றோர் வாக்கு வழுவில்லாத
முறையில் எழுத்து, சொல், வாக்கியம் என்பனவற்றை மாணாக்கர் இள
மையில் கற்றுக்கொள்ளல் வேண்டும். அப்பழக்கம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
இக்காலத்திலே செய்தித்தாள்கள், அச்சுப்புத்தகங்கள், வானொலி, தொலைக் காட்சி, திரைப்படங்கள் போன்ற பொதுத் தொடர்புச் சாதனங்கள் மலிந்
துள்ளன. நல்ல தமிழை வளர்ப்பதில் அவற்றிற்கும் நிறைந்த பணியுண்டு.
மாறாக வழுவான சொற்கள் வாக்கியங்கள் அவற்றில் வெளிவந்தால்
தீமையே விளையும்.
வகுப்பறையில் திருத்தமான முறையில் கற்கும் மாணாக்கர் தாமும் பொதுத்
தொடர்புச் சாதனங்களில் வெளிவரும் வழுவான சொற்கள்.வாக்கியங்களால்
பாதிப்பு அடைகின்றனர். மாணாக்கரின் கட்டுரைகள், கடிதங்கள், விடைத் தாள்கள் முதலிய ஆக்கங்களிற் பிழைகள் காணப்படுகின்றன. பெரும்பாலும்
கல்வி முறையிலும் ஆசிரியர்களிலும் இக்குற்றம் கமத்தப்படுகிறது.
பொதுவாகத் தமிழ்மொழியில் ஏற்படும் பிழைகளையும் அவற்றைத் திருத் தமாக உபயோகிக்கும் வழிகளையும் ஆராய்வதன் மூலம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில், செயற்படுவோமாக, சொல்வளம் பெருக்கி நல்ல தமிழ் வளர்ப்போம். நாளும் அதனைப் போற்றுவோம்.
ഉി ആഖ്, ഖത്രിമി ണ്ണമുള്ളി മത്തി GeenSP 1. எமது சோம்பல், மறதி, தடுமாற்றம் என்பனவும் காரணங்களாக
அமைகின்றன.

Page 21
T55.
ர்ந்த
ச்சிவழு,
ழைபடப்
ந் தவி
பிற மெய்யெழுத்துக்களோடு வேறு மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து
சேர்ந்து வரா. இதனை விளங்கிக் கொள்ளாவிடின்,
ததல கூடாது
றியவை. 10%
நோக்கும்போது உச்சரிப்புப் பிழை
அழி ப்பும் காரணமாகிறது.
மெய்கள் தொட
ற காரணங்களாலும வரும.
க்கணம் பற்
என்றும்
666).
எநத எநத
கைமமாறறு எனபதை கைமாதது எனறும
ல்வழு, வழக்குவழு புணர்
என்றும்
க் கொ
ச்சரித்தல் பிழையாலும் பொருள்
யற்சி (முயல் + சி) என்பதை முயற்ச்சி என்று எழுத நேரும்.
e
(stop L எழுத நேரும்; பி
ட்சி (ஆள் + சி) என்பதை ஆட்ச்சி என்றோ
என்றும்
D
ய், ர், ழ் என்னும் மூன்று
பிடவை
பதை அப்போ
ங்கை என்றும்
பதை இஞ்சை இ பதை இளனி
பதை சேதி
னே க
6ff]
புடைவை என்பதை புடவை,
வ்வ
ல்வாக்கு அல்லது கல
63Fm
இடையே இலக்கணத்தை அறியாமலும் ஏற்படும்.
ட்ச்சி என்றோ எழுத நேரும்.
ாற்கள், உ
என்
என்றும் என்றும்
செ
னமையாலும ப்
ககனம வரம்பு, அந்த வரமபை
. எழுதது வழுவை
ன்
டும் சொல்லி
ாரவை எனறும
ற செ
O
9.
சாலவழு, வழுவற
கே
என்பதை சுற்றவா
பிழை
ரநது வரும எனற
பல்வகைப் யாலும் ஏற்ப
எனபதனைக காட
க்கணத்தைச்
圆 江일 珊珊
பிறமொழிகளின் செ
LS
மொழிக்கு இல
இல
0% ர, ற, ல, ள, ழ, ள, ந, ண, ன, நு, ஞ ஆட்சி பற்றியவை. 10%
40% சந்திப் பிழைகள், 20% எழுவாய் பயனிலை அமைத்தல் பிழை,
ழுத்தியல் (Spelling) 10% பிற இல
வழுக்களை எழுத்துவழு வாக்கியவழு என வகைப்படுத்தலாம். மாணாக்கர்களின் பிழைகளில்
அப்போது அப்பொழுது
காவை என்பதை
உதாரணமாக சொல்லின் இடையே
பேச நேரும்.
„ğ Hồ历
•QĒ•ẹ9· -·«.历近
••
••-|·통研?g 。 鲁迁·历- <<•š工,可%い@ 张?@@乐
· ·历G! €9Ë
%** & 。
&*****&% &\&%**。**-CO 。 & · · ·:·o·:·o·:·o·:·o·:·o·:·o·:·o·:·o·:·o·:·o,...”*...*...*..*..*,·o·:·-
|- ()
\x **、*、*、*、*、*、*、*、* \**
**、*、*、*
*, *...*..*..*..
 
 
 
 
 
 

இப்பகுதி இளையோருக்கானது. ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி: |
இளங்கதிர், மேரியா, செங்கதிர் ஆசிரியர். இல.19, மேல்மாடி விதி, மட்டக்களப்பு.
பெயர்
முகவரி :
கற்கை :
: பா.ஜிவிதரன்
கேரவெளி வீதி, ை புதுக்குடியிருப்பு,
கிழக்குப் பல்கலைக் -- கழக தமிழ் சிறப்புக் கற்கைநெறி மாணவன்
- புதுமுக அறிமு ð
வாழைச்சேனை.
(3ம் வருடம்)
அறிமுக ஆக்கம் : கூண்டுக்கிளி (குறியீட்டுக் கவிதை)
ఇస్లో

Page 22
கூண்டுக்கிளி.
அழகான ബെണ്മ கம்பிகள் கோர்த்து அடிக்கப்பட்ட மந்திரக்கூடு அது ! இறகுகள் வெட்டப்பட்ட நிலையில் இளம் சிவப்பு கழுத்தில் தீட்டப்பட்ட அழகான பச்சைக் கிளி
வெளி உலகு தெரியாத கிளி இருப்பிடமும் சுகம் அளித்தது அதற்கு தன் ஆயுள் அரைவாசியை கழித்துவிட்டது பேசினால் பேசும் கிளி தன் நிலையை உணர்ந்தது 1 போதும் தன் இனத்தின் சமிக்கைகளுக்கு சொண்டின் வலிமையும் சுதந்திரத்தின் எதிர்பார்ப்பும் கூட்டின் கதவுகளை உடைக்க பங்களித்தது.
சிறகுகள் வெட்டப்பட்ட கிளி பறக்கிறது பறக்கிறது. ஆனால் முடியவில்லை.
மறுநாள் அதே கூண்டில் பழுதான LugpLib LốGOỞTGLb உணவாகிறது. மெளனமே அதன் மொழியாகிறது. இனி பேசினாலும் பேசாது போனும்.
40|ž
S
 

புவிதரன் ஆகிய நான் பெரிய நீலாவணையை பிறப்பிட மாகக் கொண்டவன். தற் போது கொழும்பில் படித் துக் கொண்டிருக்கிறேன். நிறைய புத்தகங்கள் வாசிக் கும் பழக்கம் என் சிறுவயதி லிருந்தே ஆரம்பமாகிற்று. அவ்வாறே ஈழத்து கவிஞர் களின் புத்தகங்களை வாசித் தேன். கவிதை எழுதத் தூண்டிற்று. இலக்கியத்து றையில் வரவேண்டுமென்ற ஆவலும் கூடிற்று என்று கூற லாம்.
எனது முகவரி :
ம.புவிதரன்
சரஸ்வதி வித்தியாலய வீதி, !
பெரிய நீலாவனை - 01 மட்டக்களப்பு.
இன்னும் என்னால் இரவினில் தூங்கமுடிவதில்லை. இறுகப் பொத்திய காதுகளோடு
குந்தியிருக்கிறேன்
பயங்கர இருட்டின்
உலாவுகையின் போது.
ஷெல்பட்டு சிதறிய உடல்களின்
விம்பங்கள் என்னை சாவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்வதாய்
உணர்கிறேன்.
வெளியில் உலாவும் காற்றின் முகவரியில்
|எனக்கோர் செய்தி | வருவதாய் ஒரு பிரமை.
விடியும் வரை விழித்திருக்கிறேன் கண்ணை மூடிக்கொண்டு.
ம.புவிதரன் டிவிலக்ஷி)
alf) 2[I9

Page 23
மலையகத்தின் மூத்த படைப்பாளியும் அண்மையில் (1042009) அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய |தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஒன்பதாவது எழுத்தாளர்| F. விழாவில் கலந்துகொண்டு தனது பவள விழாவையொட்டிய
பாராட்டு விருதும் பெற்றுத் திரும்பியுள்ள ളീഖത്തു error அவர்களின் ‘மலையகத்தில் சிறுகதை வரலாறும் வளர்ச்
சியும்’ எனும் தொடர் கட்டுரை.
மலையகத்தில்" 2S12 o SA V 2 24 O − مسلحسین سیاه சிறுகதை வரலாறும்,வளர்ச்சியும் commemmolasPre4S Eee
:
இதுகாலவரை கிடைக்காத ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தையும் வித்தியாசமான வாழ்க்கை முறைகளைக்காட்டும் கதைக்கருக்களையும் கொண்ட மலைநாட்டுச் சிறுகதைகளுக்குக் கிடைத்த வரவேற்பு பிற பிராந்திய எழுத்தாளர்க ளையும் மலைநாட்டுக்கதைகள் எழுதத் தூண்டியது. இந்த மக்களுடன் வாழ்ந்து இந்த மண்ணில் ஊறிப்போய்விட்ட ஒரு சிலரைத்தவிர்ந்த ஏனையோரின் கதைகள் கதைகளாகவே போய்விட்டன.
எவ்வளவுதான் மனிதத்தன்மையுடன் அணுகினாலும் பிரச்சினையால் நேரடியாகப் பாதிக்கப்படாதவர்களை விடவும் பாதிக்கப்பட்டவர்கள் எழுதுகின்ற போது அந்த எழுத்தில் ஒரு வீச்சும் வேகமும், ஜீவனும் இருக்கவே செய்கிறது. 1969ல் நடந்த நான்காவது மலையகச் சிறுகதைப்போட்டியில் முதல்மூன்று பரிசுகளைப் பெற்றவர்கள்
மாத்தளை வடிவேலன் - “பிஞ்சு உலகம்’
பரிபூரணன் - “றேம் ஆறு அமைதியாக ஓடுகிறது’ அ.சொலமன்ராஜ் - ‘சம்பளநாள்'
இவைகளை விடவும் ஒதுக்கிவிடமுடியாதவைகளாக ஏழு கதைகள் ஆறுதல் பரிசு பெற்றன.
எஸ்.ராமச்சந்திரன் - “தேயிலைத்தூள்' சியன்னீர் செல்வம் - “பொறுமையுடன் ஒருநாள்” வத்து முல்லைநேசன் - “பாஸ்போர்ட் வந்துறிச்சி’
ஐ
 
 

மலரன்பன் - ‘வானவில் அழியும்போது”
க.செல்வராஜ் - விடு ஒழுகுகிறது’ மு.சிவலிங்கம் - ‘இருக்க ஒரு இடம்’ மல்லிகை சிகுமார் - “பிறந்த மண்”
இந்தப்போட்டிக்கு வந்த கதைகள்பற்றிய தனது கட்டுரையில் என்.எஸ்.எம்.ராமையா மேலும் சில எழுத்தாளர்களின் கதைகள் பற்றிக் குறிப் பிடுகின்றார். நூரளை சண்முகநாதன், எல்.அஸமத், வனராஜன், கயலிங்கதாசன் ஆகியோர்.
இந்தப் பெயர்களில் சியன்னீர்செல்வம் தமிழகம் சென்றுவிட்டர். அங்கு இருந்துகொண்டும் தான் ஒரு மலைநாட்டான் என்பதை தன்னுடைய படைப் புக்கள் மூலம் ஸ்திரப்படுத்திப் பெருமை அடைகின்றார்.
முசிவலிங்கம் மலரன்பன், மல்லிகை சிகுமார் ஆகிய மூவரும் மலையக இலக்கிய உலகில் குறிப்பாகவும் ஈழத்துச் சிறுகதை உலகில் பொதுவாகவும் நல்ல சுவடுகளைப் பதித்தவர்கள். -
‘மலையக மக்கள்','ஒரு விதை நெல்’ என்னும் முசிவலிங்கத்தின் இரண்டு தொகுதிகள் வந்துள்ளன. சியின் “BORNTOLABOUR? “தேயிலை தேசம்’ என்னும் பெயரில் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்” என்னும் தொகுப்பையும் வெளியிட்டுள்ள மு.சிவலிங்கம் இரண்டு முறை தேசிய சாகித்திய விருதினைப் பெற்றவர்.
மலரன்பன் “கோடிச்சேலை”, “பிள்ளையார்கழி’ ஆகிய இரண்டு தொகுதிகளின் ஆசிரியர். “கோடிச்சேலைக்கு சாகித்திய விருது பெற்றவர். 'பிள்ளையர் சுழி ஆங்கிலத்திலும் வர இருக்கின்றது. "மகாவலியே மாநதியே என்னும் மெல்லிசைப்பாடல்கள் தொகுதி ஒன்றும் வெளியிட்டுள்ளார்.
மல்லிகை சிகுமர் அறுபதுக்குப் பின் எழுந்த எழுத்தாளர் பரம்பரையின்
அச்சொட்டான பதிவு, மலையக மக்களின் வாழ்வியல் கூறுகள் மிக நேர்த்தியாக வார்க்கப்படும் படைப்புக்களைத் தருபவர் இவர் கவிதை, ஓவியம் போன்ற துறை களிலும் உழைப்பவர்.
'மாடும் விடும் - கவிதை நூல். ‘மனுஷியம் - சிறுகதை நூல் ஆகியவை வெளிவந்துள்ளன. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய ஆறாவது சிறுகதைப் போட்டியில் நான்கு கதைகள் தெரிவுசெய்யப்பட்டு பரிச ளிக்கப்பட்டன. மலரன்பன், மல்லிகை சிகுமார், கே.கோவிந்தராஜ், மாத்தளை சோமு ஆகியோரே அந்த நால்வர்
43

Page 24
இந்நால்வரில் சிறுகதைப் போட்டிகள் மூலம் அறிமுகமாகாமல் ஏலவே பிரபலமாகி பிறகு இந்தப் போட்டியில் பரிசுபெற்ற இருவர் கே.கோவிந்தராஜ் - மாத்தளை சோமு ஆகியோர்.
மாத்தளை சோமு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். எண்பது ஜனவரியில் "தோட்டக்காட்டினிலே’ என்னும் மூவர் சிறுகதை நூலை பேராசிரியர் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியிட்ட சாதனைக்காரர். நான்கு சிறுகதைத் தொகுதிகள், நான்கு நாவல்கள், ஒரு குறுநாவல் தொகுதி, குட்டிக் கதைகள், பயணக்கட்டுரை நூல்கள், அறிவியல் நூல் என்று மேலும் ஆறு நூல்கள் என பதினாறுக்கும் மேற்பட்ட நூல்களின் சொந்தக்காரர் மாத்தளை சோமு. சாகித்திய விருது முதல் பல விருதுகள் பெற்றவர்.
அமரர்.கே.கோவிந்தராஜ் ஒரு சிறுகதை எழுத்தாளராக அறிமுகமாகி வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள் மூலம் புகழ் பெற்றவர். “தோட் டத்துக் கதாநாயகர்கள்” இவருடைய நடைச்சித்திர நூல், "பசியா வரம் இவருடைய சிறுகதை நூல்.
சிறு சஞ்சிகைகள். கல்லூரி, பல்கலைக்கழக இலக்கிய மலர்கள், இதழ்கள் ஆகியவற்றைக் களமாகக் கொண்டு சிறுகதை ஆசிரியர்களாகப் பெயர்பெற்றவர்கள் ஒருசிலர்.
முநித்தியானந்தன், நஅதியாகராஜன், மொழிவரதன், ஏ.பி.வி.கோமஸ், ஏ.எஸ்.வடிவேல், ஆப்தீன், பிமரியதாஸ், பூரணி, நமீமா பஷீர், மல்லி கைக் காதலன், பன்னீரன் போன்றோர்.
இவர்களுள் மு.நித்தியானந்தன் மேல் நாட்டில் வசிக்கின்றார். ஐரோப்பிய நாடுகளில் மலையகம் மற்றும் மலையக இலக்கியம் பற்றிய உணர்வுகளையும் அறி முகங்களையும் பரவலாக்கிய இவருடைய பணி மகத்தானது. “ஒரு நாடும் முன்று நண்பர்களும் குறுநாவல் தொகுதியின் ஆசிரியர் மொழிவரதன் ஒரு கல்வியலாளர். ‘மேகமலையின் ராகங்கள்’ என்னும் சிறுகதைத் தொகுதி வந்துள்ளது. ஆப்டீன் அமைதியாக சிறுகதைப்பணி செய்கின்றவர். மல்லிகைப் பந்தல் இவருடைய இரண்டு சிறுகதை நூல்களை வெளியிட்டுள்ளது. “இரவின் ராகங்கள்’ சென்னை NCBH பதிப்பகத்தால் இரண்டாம் பதிப்பு பெற்றுள்ளது. நமீமா பவீர் (இப்போது நமீமா சித்திக்) அறுபதுகளில் எழுத்துப் பிரவேசம் செய்து எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியிலும் இன்னும் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு இலக்கிய நெஞ்சுக்குரியவர். ‘வாழ்க்கைய் பயணம்,‘வாழ்க்கைச்சுவடுகள்’, ‘வாழ்க்கை வண்ணங்கள்’ என்று மூன்று நூல்களைத் தந்துள்ளார். (அடுத்த இதழில் தொடரும்.)
6 நிதிநிதிர் 团

哈
ஒருகோடி மின்னல்கள் ஒரு சேர மின்னுவது போல கண்களைக் குருடாக்கக் கூடியமாதிரி அப்படி ஒரு மின்னல் வானமே இடிந்து விழுவது போன்ற முழக் , கம்! உயர்ந்து வளர்ந்த சோலை மரங்களும் வளரத் துடிக்கும் சிறிய மரங்களும் வீசுகின்ற காற்றை எதிர் கொள்ள முடியாமல் தங் களது கிளைகளையெல் லாம் ஒரு பக்கமாகவே திருப்பிக்கொண்டு சரிந்து விழுந்துவிடாமலிருக்க காற்றோடு போராடுகின்ற அவலக்கோலம்! இவைக ளோடு சோ.சோ.என்ற பேரிரைச்சலுடன் கொட்டிக்
னில் இப்படியான தொரு மழை பொழிந் s
ளெல்லாம் ஆனந்தக் கூத்தாடியிருக் தரைகளும்தார் விதிகளுமாகவே இருந் கும். மழையையே நம்பி விதை தன. இருந்தாலும் இப்படியானதொரு விதைத்துவிட்டு வானத்தையே அண் பெருமழை பெய்துகொண்டிருந்த ணாந்து பார்த்தபடி ஆவலோடு காத் : போதும் வீதியிலே ஒரு சொட்டுத்தண் திருக்கும் விவசாயிகள் எல்லாம் னிரேனும் தேங்கி நிற்பதைக் கான மகிழ்ச்சியின் எல்லைக்கே போயி முடியவில்லை. கண்கட்டி வித்தைக்கா ருப்பார்கள் ஆனால் இந்த பாரிஸ் : ரன் ஜாலம் காட்டுவது போல அத் நகரில் மழைத்துளியை சுமப்பதற்குக் தனை நீர்வெள்ளங்களும் பாதாளச் கூட மண்ணே இல்லாமல் சீமெந்துத் சாக்கைடக்குள்ஓடி ஒளிந்துகொண்டன.

Page 25
ஊரிலே மழை வெள்ளத் என்னவோ? இப்பொழுது கிளிகள் தையெல்லாம் தனது காலால் மிதித்து:இரண்டும் கத்துவதை நிறுத்திவிட்டு நடந்து தங்களது வயல் வரப்புகளி சுந்தரத்தையே உத்துப் பார்த்தபடி லெல்லாம் வலம் வந்து வயலில் இருந்தன. சிரித்து சிலிர்தது நிற்கும பயிர்ཚ; சோலைக் காற்றைப்போல ளையெல்லாம் பார்த்து ஆனந்தப் : பரவசப்படும் சுந்தரம் இப்பொழுது : யாழ்ப்பாணத்துச் சிவந்த மணற் தரை
பாரிசிலே குவிந்து கிடக்கும் அடுக்கு யெங்கும் சுதந்திரமாக உலாவித் மாடிக்கட்டிடங்களில் ஒன்றின் திரிந்த சுந்தரம் தம்பதிகள் பாரி டிககடடிடங்க 6) ஒன்றின் ஏழா : ஸிற்கு வந்து இரண்டு வருடங்களாகி வது †ž.:விட்டன. சந்தரத்திற்கு முத்தாக மூன்று சோடு நதக 3 ய இமை : பிள்ளைகள். முத்த மகனும் மகளும் ட்ாது பார்த்துக்கொண்டிருந்தார். குடும்பஸ்தவர்களாகி பிள்ளைகளும் மின்னலின் வேகமான வீச் இருக்கின்றன. திருமணம் செய்யாமல் சாலும் முழக்கங்களின் சத்தத்தாலும் இருந்த கடைசி மகன் இராசன்தான் சுந்தரம் நின்றுகொண்டிருந்த ஜன்ன : பெற்றோர்களைத் தனது செலவில் லோரமாக வைக்கப்பட்டிருந்த கூட்: பிரான்ஸிற்கு அழைத்திருந்தான். டிற்குள் இருந்த இரண்டு பச்சைக் கிளிகளும் கீச் கீச் எனக் கத்தியபடி : யாழபபாணத்தில் நடககும கூண்டுக்குள்ளேயே சுத்திச் சுத்திப் போர் நிலவரங்களால் தங்கள் பெற் பறந்து சுந்தரத்தின் சிந்தனையை றோர்கள் ಹ6ರಿ-LL±nLಶ என்ப தங்கள் பக்கம் ஈர்த்துக்கொண்டன. தற்காக கொழும்பில் விடெடுத்து அவர் p P களை வசதியாகவே வாழவைத்திருந் அழகான அந்தச் சோடிக் தார்கள் பிள்ளைகள் கிளிகளையே சுந்தரம் இமைவெட் : டாது பார்த்தார்: அவரின் கண்கள் : வயலோடும் வறுமையோடும் லேசாகக் கலங்கியது. இப்பொழுது: வாழ்ந்திருந்த சுந்தரம் தம்பதிகள் நானும் உங்களைப் போலத்தான்” பிள்ளைகள் வெளிநாடு சென்றபின்பு 66.7 அவரின் *தடு* முணு! வறுமை மறைந்து போயிருந்தாலும் முணுத்தன. அந்த முணுமுணுப்புக் தினம் தினம் வந்துவிழும் செல்லடிக சு முழுமையாக வருதற்குள்நின்று:ளுக்குமத்தியில் உயிரைக் கையில் விட்டது. இல்லை நீங்கள சிறைக் பிடித்துக்கொண்டு வாழ்ந்தவர்களை குள் இருந்தாலும் தம்பதிகளாக * பிள்ளைகள் தங்களை கொழும்பில் சேர்ந்தே இருக்கின்றீர்கள் நாங் ht ந்ததில் சொல் கள்.” கலங்கிய கண்களில் ஒன்றி ": 6) of 66) லிருந்து ஒரு சொட்டுக் கண்ணிர் : "ே?* உடைத்துக்கொண்டு வெளியேறியது. குறிப்பாக சுந்தரத்திற்குத் சுந்தரத்தின் முணுமுணுப்பு:தான் மகிழ்ச்சிக்கு மேலான மகிழ்ச்சி அந்தக் கிளிகளுக்கு விளங்கியதோ? : யாழ்ப்பாணத்தில் காய்ச்சுச் சாராயத்
ceae

Av ,
வந்த சுந்தரம் கொழும்பில் தினமும் சுத்தமான தவறைனைச் சாராயம் குடிப்பதில் மகிழ்ச்சி இருக்காதா? என்ன!
இராசன் பெற்றோர்களை பிரான்ஸிற்கு அழைக்கும் முயற்சி யில் ஈடுபட்டபோது பெற்றோர்களை பிரான்ஸிற்கு அழைக்கும் பணச்செ லவை யோசித்து மூத்தவர்கள் இரு வரும் முத்லில் ஒத்துக்கொள்ள வில்லை. "வயசான காலத்திலை
ஒத்துக்கொள்ளாது" என்று சாட்டுச் சொன்னாள் தமக்கை பவளம்."காசு கள் இல்லாத நேரத்தில இது வீணான செலவு”என்று நேரடியாகவே சொல்லி விட்டான் அண்ணன் இரத்தினம் பெற் றோர்களை அழைக்கும் செலவு முழு வதையும் தானே ஏற்பதாக இராசன் சொன்ன பின்புதான் இருவரும் ஒத் துக்கொண்டார்கள்,
வெளிநாட்டு மோகம் சுந் தரம் தம்பதிகளுக்கும் இருந்ததில்
தில் வெள்ளைக்கார நாடு என்றால் அமெரிக்கா லண்டன் இவை இரண் டையும் தவிர வேறு எந்த நாடுக ளின் பெயர்களைத் தெரிந்தே இராத
இராசன் கொழும்பிலிருந்த தகப்பனாருடன் தொலைபேசியில் கதைக்கும்போது கூறுவான் "ஐயா
எவ்வளவு காலத்துக்கு உந்த சாரா
யத்தையே குடிச்சுக்கொண்டு இருக்
கிராமப்புறத்து பெரிசுகள்கூட இன்று: ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் :
எவை எவை அங்கு எப்படிப்போவது எப்படி விசா எடுப்பது என்னமாதிரி யான உதவிகள் கிடைக்கின்றன. என்பது போன்ற விபரங்களை அக்கு
வேறு ஆணி வேறாக புட்டுப் புட்டு :
வைக்கின்றார்கள்.
ఇస్లో
யுடன் பிளேன் ஏறினவர்தான்
:-கப்போறியள். இஞ்சை வந்து பிளக் அன் வைற் ஜொனி வோக்கர் எண்டு ஸ்கொட்ச் விஸ்க்கியளைக் குடியுங் கோவன்” என்று நகைச்சுவையாகக்
கூற "சாகிறதிக்கிடையிலை உதை யும் ஒருக்கா குடிச்சுப்போட்டுத்தான்
சாகவேனும்” எண்ட பிடிவாதத்
திலை தான் கட்டியிருந்த வேட்டி
வயதுக்குப் பிறகு முதல் முதலா
லோங்ஸ் போட்டுக்கொண்டு மனைவி − சுந் தரத்தார்."
சன் தினம் ஒரு புதுப்பெயர்களில் விதவிதமான விஸ்க்கிகளை வாங்
கையில் இருக்கின்ற பழவகைகளும் ஐரோப்பாவில் கிடைக்கின்ற உயர் தர பழவகைகள் இப்படியாக ஆரம் பத்தில் சாப்பாடுகளால் பிள்ளைகள்
பெற்றோரை தோளில் தூக்கிவைத்து ஆடாத குறைதான்!
நாள் போகப்போக தாய் பர்வதத்திற்கு நாள் முழுவதும் குசி னிக்குள்தான் வேலையென்றாகிவிட் டது. சுந்தரத்தாருக்கு விலை உயர்ந்த விஸ்க்கிகள் குறைக்கப்பட்டு மலிவு விலை விஸ்க்கிகளாக மாற்றப்பட்
டது. பின்னாளில் அதுவும் குறைக்கப்

Page 26
பட்டு பின்னர் வைன் ஆகவும் மாறி யாத வேதனையைக் கொடுக்கும். அப்படியான நேரங்களில் அவர் மனது
விட்டது!
இராசன் எப்பொழுதாவது
விஸ்கி வாங்கிவர தவறிவிட்டால் :
8
சுந்தரத்தார் விஸ்க்கி கேட்டு மகள் .
கம் குடித்துவிட்டால் சுந்தரத்தார்
பவளத்திற்குத்தான் கரைச்சல் கொடுப் பார். அதன் பின்பு இராசன் விஸ்க்கி வாங்கி வந்து கொடுத்தாலும் பவளம் அதை மறைத்து வைத்து பத்து நாளைக்குப் பங்கிட்டுக்கொடுப்பாள்!
தமையன் இரத்தினமோ தகப்பன் முன்பு எப்பொழுதும் குடி யென்றால் என்னவென்று தெரியாத
வர் போலவும் பரிசுக்கு வந்த பின்
னர்தான் குடிக்கின்றார் என்பது போல "ஐயாவுக்குக் குடிக்கக் கொடுத்தே
சாக்காட்டப்போறியள் அவர் இன்.
னும் கொஞ்சநாள் எங்களோடை சேர்ந்து இருக்கிறது இராசனுக்குப் பிடிக்கேல்லைப் போல கிடக்கு” என்று மிகவும் பாசமான வார்த்தைகளைக் கூறி தான் தந்தைக்கு எதுவும் வாங் கிக் கொடுக்காததற்கு இதுதான் கார ணம் என்பது போல கூறிக்கொள்வான்.
சுந்தரத்தால் அந்த சமயத் தில் எதுவும் பேசமுடியாது. ஆனால்
அவரிடம் இருந்த அற்ப சொற்ப சந் * தோஷமும் அழிந்துகொண்டே தம் போடுவதும் ஒரு மகிழ்ச்சியான
போகின்றது என்பதை பிள்ளைகள் :
உணர்ந்து கொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த
காலத்தில் தனது பேச்சுக்கு மறு பேச்
சொல்லும் "ஏன் இந்த வெளிநாட்
டுக்கு வெளிக்கிட்டன்” என்று.
ஊரில் சில சமயங்களில் அதி
மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்ட நாட்களும் உண்டு. இந்த
மனுஷன் குடிச்சுப்போட்டு எங்களை
திம்மதியாய் இருக்கவிடுறான் இல் பாவி” என்று திட்டித் தீர்க்கும் கந்தரத் தாரின் மனைவி பர்வதம் சில சமயங் களில் சுந்தரத்தார் குடிப்பதற்குக்
பாம்பைப்போல வீட்டுக்குள் பாவி,
யைப்போல யாருடனும் பேசாமல்
இருப்பார். அப்பொழுது அவரைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். இதைப் பார்க்கப் பொறுக்காத பர்வதம்
“என்னப்பா இண்டைக்கு ஒண்டும்
இல்லையே மூஞ்சையை மூஞ்சைப்
இருக்கிறியள்! இந்தா இதுதான்
என்னட்டைக் கிடக்கு எதையாவது
ஊத்திப்போட்டு வா” என்று தன்னிடம்
இருக்கும் சில்லறைகளை கொடுத்த
னுப்ப பின்னர் சுந்தரத்தார் ஏத்திக் கொண்டு வந்து மனைவியுடன் சத்
bக்கைத்ான் ல்இன்
அவர்கள் பேச்சுக்கு வக்காலத்து
வாங்கும்போது சுந்தரத்தார் இடிந்து
சுப் பேசாத பிள் ர் இங்கு தனக்கு : விதம்விதமான புத்திமதிகள் கூறுவ
தும் சுந்தரத்தாருக்கு சொல்லமுடி :
if 2009
போவார். இப்பொழுது சுந்தரத்தார்.
தனக்குள்ள மனக்கவலைகளைக் கூட மனைவியிடம் சொல்லி ஆறுதல்
பெறமுடியாதவராகயிருந்தார். பிள்ளை
தும் அதுவும் அதிகாரமாகக் கூறுவ
பால் குடிக்காதபோது மார்பு கட்டி

பத்தி நெஞ்சுவலி எடுத்துத் துடிக்கும் தன்னுடன் அழைத்துக்கொண்டு
தாயைப்போல சுந்தரத்தாரின் நெஞ்சும் : போயிருக்கின்றான் என்பது.
பின்னர் தனது சுகம் சுதந்திரம் எல் இப்பொழுது சுந்தரம் தனது பிள்ளைகள் வீட்டில் வேண்டாத
லாம் பறிகொடுத்த பரிதவிப்பு அவரிடம் :
விருந்தாளி அவருடைய வாழ்க்கை சில சமயங்களில் தானும்: அங்கு கூண்டுக்குள் பறந்து திரியும் மனைவியும் மட்டும் வீட்டில் இருக்கும்; கிளிகளைப்போல. அவரும் இப்பொ
ழுது சிறைப்பறவைதான்! தனது துயரங்களைச் சொல்லி ஆறுதல் பெற மனைவிகூட அவர் அருகில் இல்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டி ருந்த அறைதான் அவரது உலக மாக இருந்தது.
மழையின் வேகம் சற்று குறைந்திருந்தாலும் வானத்தின் இருட்டும் கரு மேகங்களில் தோன் றும் மின்னல்களும் முழக்கங்களும் மட்டும் குறையவில்லை. -
கூண்டுக்குள் இருந்த கிளி கள் மீண்டும். கீச்சுக் கீச்சென கத்
போது மனைவியிடம் தனது மனக் குறைகளைக் கூறுவதும் அதற்கு மனைவி "இது என்ன எங்கடை : ஊரேயப்பா? இஞ்சை பிள்ளையளை மற்றவை மதிக்கிற மாதிரி நாங்கள் தானப்பா ஒத்து நடக்கவேணும்” எண்டு சமாளித்துக் கொள்வாள். *
இப்பொழுது மனம் விட்டுச்: சொல்வதற்கு மனைவிகூட பக்கத் தில் இல்லை! வந்த நாள்முதல் சுந்: தரம் தம்பதிகள் மகள் பவளம் வீட் டில்தான் வசித்து வந்தார்கள். ଡଓ : நாள் முத்த மகன் இரத்தினம் சகோ: தரியிடம் "தங்கச்சி உனக்குத்தான் திக்கொண்டு சிறகடித்துக்கொண்டி அம்மாவும் அப்பாவும் உரித்து எண்ட ருந்தன. எனது மனக் குமுறல்களை மாதிரி நெடுகலும் நீயே இரண்டு : இப்படியாகக்கூட வெளிப்படுத்த முடிய பேரையும் உண்ரை வீட்டிலேயே வில்லையே என சுந்தரத்தின் மனச்
வைச்சிருக்காய் கொஞ்ச நாளைக்கு அம்மா என்னோடை இருக்கட்டும்” எண்டு சொல்லி தாயை தன்னுடன்:
அழைத்துக்கொண்டுசென்றுவிட்டான் :
சாட்சி அவரைத் திட்டிக்கொண்டது. கிளிகள் மீண்டும் கத்தின. சுந்தரம் அக்கம் பக்கம் பார்த்தார்.
பக்கத்தில் யாரும் இல்லை! மனதிற்
குள் என்ன நினைத்துக்கொண்டா
சில நாட்களுக்குப் பின்னர்: தான் சுந்தரம் தெரிந்துகொண்டார்: இரத்தினமும் இரத்தினத்தின் மனை:
ரோ? திடீரென கிளிக்கூண்டின் கத வுகளைத் திறந்துவிட்டு ஜன்னலை
வியும் வேலைக்குச் செல்வதால் பிள் :
ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு கூட்
டிப்போய் கூட்டிவரவும் வீட்டில் சமை யல் வேலைக்கு தனது மனைவிக்கு துணையாகவுமே இரத்தினம் தாயை
ஐ eff 2009
யும் திறந்து வைத்துவிட்டார். மழைத் தூறல்களையும் பொருட்படுத்தாது
கிளிகளிரண்டும் சுதந்திரமாக் வெளியே
பறந்து சென்றது. அதைப்பார்க்க அவரின் மனதிற்கு ஆறுதலாகயி ருந்தது.

Page 27
கிளிகளிரண்டும் சுந்தரத் தார். கட்டிடங்கள் மரம் செடிகொடி"
தின் கண்களிலிருந்து மறைந்துவிட் : கள் மனிதர்களெல்லாம் ஓடுவது டன. "எனக்கு எப்பொழுது விடுதலை?” போலவும் தான் மட்டும் தனித்து இதுஜ:நிற்பது போன்ற உணர்வு அவரிடம்
6T 5.266) ożಣ: மனிதர்களின் அற்ப சந்தோ * ー ஷத்திற்காக கூண்டுக்குள் வைத்து
அவசரத்தில் அரைகுறையாக வளர்க்கப்பட்ட அந்தக் கிளிகள் இப் பூட்டிய தண்ணிர்க்குழாயில் சொட்டுச் பொழுது சுதந்திரமாக வாழப் போய் சொட்டாக தண்ணிர் கொட்டிக்கொள் விட்டன. பெற்றோர்களை ஊரில் கஸ் வதைப்போல வெளியே மழைத்துளி டப்படவிடாமல் எங்களோடு அழைத்து கள் சத்தம், அந்தச் சத்தம் சுந்தரத் வைத்துப்பார்க்கின்றோம் என்று ஊருக் தாருக்கு ஊரின் நினைவுகளையும் குப் பகட்டாகச் சொல்லிக்கொண்டு அங்கு சுதந்திரமாக தான் வாழ்ந்த கடைசிகாலத்தில் எங்கள் இருவரை வாழ்க்கையையும் தரையில் ஒலைப் யும் பிரித்து இப்பொழுது சிறைக்குள் பாயில் உருண்டு புரண்டு படுத்தெ அடைபட்டுக்கிடக்கும் ஒரு கைதியைப் ழும்பிய காலங்களையும் இரைமீட் போல வாழும் எனக்கு எப்பொழுது டிக் கொடுத்துக்கொண்டிருந்தது. :விடுதலை? இங்கு மாடிவிட்டினில் தான் படுத்தி : மாதத்தில் ஒரு நாளாவது ருக்கும் மெத்தை போடப்பட்ட கட்டில் நிலவிற்கு விடுதலை இருக்கும். சுந் பாறாங்கற்களைப்போல தனது முது : தரத்திற்கோ மாதம் முழுவதும் அமா கினை நெருடுவதாகவே உணர்ந்: வாசையாகவே இருந்தது. ப
கொழும்பு தமிழ் சங்கம்
ஈழத்துஎழுத்தாளர்களின்நூல்களைக் காட்சிப்படுத்தலும் கணணிப்படுத்தலும் எழுத்தாளர்கள் புதிய நூல்களை வெளியிடும்போது கொழும்புத்தமிழ்ச் சங்க நூலகத்திற்கு இரண்டு பிரதிகளை அனுப்பிவையுங்கள். கொழும் புத் தமிழ்ச் சங்கம் இலங்கையிலுள்ள பெரிய நூலகங்களில் ஒன்றாகும். நீங்கள் அனுப்பும் நூல்களை “புதிய வரவுகள்’பகுதியில் காட்சிப்படுத்து வதோடு, ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள பகுதியில் வாசகர் பாவனைக்கும் வைக்கப்படும். அத்தோடு அறிஞர்களால் தேர்ந்தெடுக் கப்படும் நூல்கள் கணனியில் பதிவு செய்யப்பட்டு இணையத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் உங்கள் நூல்களை அறிந்துகொள்ள வும் வாசிப்பதற்கும் வகை செய்யப்படும். நூல்கள் எமக்குக் கிடைத்த தும் அதுபற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.
gibassit anggu salahgun pasou:
பொதுச் செயலாளர்
கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.07, 57வது ஒழுங்கை, கொழும்பு-06, இலங்கை,
501ಣಾ
 

தொகையான கலியா ணமல்ல; தரமான கலியாணமே எனது நண்பர் தரகர் தம்பிப் பிள்ளையின் இலக்கு அன்று \t தொட்டு இன்றுவரைப் பொதுப் Y . . . . பொருத்தம் அனைத்து அம் - N சங்களையும் சரிவரக் கவனித் ܐ ܝ݇ܠܘܢ میتسبی O) , , , - . . ( ZTN A.
துத் திருமணங்களை நிறைவு 黑 O D செய்து நிறைவெற்றி காண்ப ) KÖ) JUW வர் அவர். Sتحصیخ o 2 *è
எனது ஊரவரான '. . . .:م -வேல் அமுதன்தனவந்தர் கமலநாதனின் மகள் - லாவண்யம் மிக்க லலிதாவுக்கு எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. நிறம் - மெலிவு - படிப்பு பக்கா. அவளுக்கு ஏற்றஜோடி கண்டுபிடித்து, பேச்சுவார்த்தை நடைபெறுவதாக நான் அறிந்து சந்தோஷப்பட்டேன்.
ஆனால், : பேச்சுவார்த்தை பாதிக்குமேல் நகரவில்லை; முறிவுக்கான உண்மைக் காரணமும் தெரியவில்லை. எமது தரகரைத் தனிமையில் அணுகி பேச்சு வார்த்தை பாதியில் முடங்கியதன் காரணத்தை விசாரித்தேன். தரகர் மாப் | பிள்ளை வீட்டார், பெண்வீட்டார். “குடும்பப் பாங்கில்லை’ எனச் சொன்ன
தாகச் சொன்னார். . . . . . .
எனக்கு ஒண்டும் புரியவில்லை; சிதம்பர ரகசியமாகவே இருந்தது கொஞ்சம் புரியும்படி சொல்லும்படி வேண்டினேன். தரகர் தான் சொல்லுவது ரகசியமாக இருக்கவேண்டும் எனப் பீடிகை போட்டு; அவர் |எனக்குச் சொன்ன விடயம் என்னைத்திக்குமுக்காடச் செய்தது.
)
Z
g
தரகர் சொன்னார். . . “சொல்லுவது லஜ்ஜை ஆனாலும் சொல்லுறன் பெண் வீட்டர்தம் மோடு இருக்கும் வயதான பாட்டன் பாட்டியைச் சரியாகப் பார்ப்பதில்லை யாம் வயதையும் பாராது. வாய்க்கு வந்தபடி பேசுவதும் கோபம் வாற வேளை,எக்கச்சக்கமாக ஏசுவதும் சிலவேளை, கைகாலையும் நீட்டுகிறதும்
சகஜமாம்” . . . . . . . . . . . . V . ப யாவும் கற்பனையலல.
fe

Page 28
வாழ்த்து
2009 - அரச இலக்கிய விருது பெற்றோர்
சாஹித்திய இரத்தினா ടബിഞ്ഞു
சிறுகதை
நாவல்
தகடகம்
商 க்கி
Sas:ss Jeriül:
* இலக்கியம்
இகையோர் இலக்கியம்
செங்கை ஆழியான் கலாநிதி க. குனராசா
- என்னை தீயில் அறிந்தவள் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
- வன. கலாநிதி. எஸ்.ஏ.ஐ மத்தியு
தமிழர் பண்பாடும் - எஸ். தில்லைநாதன்
- சரோஜினி அருணாசலம்
வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து - நீ.பி. அருளானந்தன் உடைந்த கண்ணாடியில் மறைந்திருக்கும் குருவி - ஓட்டமாவடி அரபாத் abso aaarugh - ae. J. Lniram வயலான் குருவிய அளஸ்ே எம். பாயிஸ் விதிவரைந்த பாதையில் - வவுனியூர் இரா. உதயணன் வீரவில்லாளி - எஸ். முத்துக்குமரன் ஒரு கலைஞனின் கதை = $(gif (r குட்டி முயலும் கட்டிப் பயனும் - ஓ.கே. குணநாதன்
kendsråø nærft sugu oroël - ஸ.எம்.ஏ. அமீன் கர்மயோகி பவுல்
மட்டக்களப்பு கோவில்களும்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
ഖുദ്ധത്തി - Gu മജങ്ങ് മGാൽ - ( ഖൽജ്ഞ 8ഥrൽ
விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவரையும் "செங்கதிர்வாழ்த்தி மகிழ்கிறது.
6 = 9 (சுவைத்திரள் ஒரு உலக
சுவைத்திரள் நகைச்சுவை ஏடு)
இவூதிரள் |
gurvArtifA
k«8 y, doxos xf..8xaßKdy
மாதுண்டின்மவர். (இதழ் 31, மலர் 16, புரட்டாதி - ஐப்பசி зоо
ஆரியர் : திக்கவயல் தர்மு தொடர்பு : “சுவைத்திரள்”
- 124/1,பொன் தொழிலாளர் வீதி,
மட்டக்களப்பு தொ.பேசி: 077-9004811
slama i 100/-
 
 
 
 
 
 
 
 

(مؤ
நேரமும் மாலை நான்கு : புக்களாகவும் காட்சி கொடுத்தது. மணியாயிற்று. ரகு தனது ஊரின் போரின் வடுக்களைச் சுமந்து நிற்பது நிலவரத்தை பார்க்கவிரும்பிக் கணே: போல வழிகளில் இடிந்தவீடுகளும், சனுடன் ஊருக்குள் விஜயம் செய் நுனி துண்டிக்கப்பட்ட தென்னை மரங் தான். அவர்கள் இருவரும். தாம்: களும், புதர் நிரம்பிய பற்றைகளும், படித்த பாடசாலைப் பக்கமாக நடந்த மீள் புதுப்பிக்கப்பட்ட ஓரிரு வீடு னர். ரகுவுக்கு எல்ல் இடங்களும் : களும், படங்குகளாலும், தென்னை பரிச்சயமில்லாததாகவும் புதுமை : ஒலைகளாலும் மூடப்பட்ட குடிசை யானதாகவும் தோன்றியது. தான்களும் அவ்வழி நெடுகலும் நிறைந்தி இங்கு வசித்த காலத்தில் இருந் ருப்பதைக் கண்டான் ரகு. ததைப் போலல்லாது பல சிறு சிறு Y
தெருக்களும், குறும் சந்துகளும்: நிறைந்து காணப்படுவதாக இருந்தது :
கிருந்த வேலிகளில் இவர்களைப் நீண்டகாலம் கவனிப்பாரற்றதுபோலக்
கணேசனைத் தெரிந்த பாதசாரிக
தார் ஊற்றிச் செப்பனிட்ட வழிகள்,
குழிகளும், தார் அகற்றப்பட்ட பரப் :
:
அவர்கள் இருவரும் அவ் வழியே நடந்து செல்லும்போது அங்
பார்க்கும் கண்கள் மொய்த்திருந்தன.

Page 29
ளான கிராமத்தவர்கள் சிரிப்பாலும், கண் அசைவாலும் விடைதந்த வேளை யில் அருகே செல்லும் ரகுவை கேள் விக்குறியுடன் நோக்கவும் செய்தனர்.
“எப்படியிருந்த எமது கிரா மத்தின் நிலையைப் பார்த்தாயா?
சிதைந்து சின்னாபின்னமாகி இருக்
கும் இந்த மண் எப்போதுதான் புதுப் பொலிவு பெறுமோ!” பெருமூச்செ றிந்தவண்ணம் கூறி ரகுவின் மெள னத்தைக் கலைத்தான் கணேசன்.
"அழகு கொஞ்சும் சோலை கள் நிறைந்து சோபனமாய் மிளிர்ந்த எமது கிராமத்தின் அவலநிலையைப்
பார்த்துக்கொண்டு வருகின்றேன் .
:றமளிப்பதை ரகு அவதானித்தான்.
நண்பா இந்த மண்ணும் இங்கு வாழும்
மக்களும் என்ன பாவம் செய்தோமோ
தெரியவில்லை” தனது கருத்தை வெளிப்படுத்தினான் ரகு.
குறுக்குப் பாதைகளைச் சுட்டும், உடைந்தும், சிதைந்தும் இருந்த பெயர்ப்பலகைகளே இந்த மண் சுமந்து நிற்கும் மாற்றங்களைப் பறைசாற்றுவதாக எண்ணினான் ரகு.
யும் இரு மாடிக்கட்டடத்தைப் பார்த் தாயா? அதுதான் எமது பாடசாலை. எத்தனை பொலிவுடன் காட்சிய ளித்த எமது பாடசாலை இங்கு நிகழ்ந்த இனக்கலவரம், போர்க்சூழல் என்பவற்றுக்கெல்லாம் முகங்கொ
டுத்து நொந்துபோயிருப்பது போலத்
ains 2009
தான் எனக்குக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது” தனது உள் ளத்து வேதனையை வெளிப்படுத்
தினான் கணேசன்.
தெருவழியே நடந்து பாடசா லையை நெருங்க நெருங்க மக்கள் நடமாட்டம் வெறிச்சோடியதை
அவதானித்தான் ரகு.
இருவரும் அளவளாவியபடி பல தெருக்களைக் கடந்து அவர் கள் படித்த பாடசாலையை அடைந் தனர். விடுமுறைதினமாகையால் பாடசாலை ஆளரவம் அற்றுக்கிடந் தது. பாடசாலையின் முகப்பும் வனப் பிழந்து சோகம் கப்பியதாகத் தோற்
தான் படித்த காலத்தை நினைவில் மீட்டுத் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவனது உள்ளத்தை ஏதோ நெரு டுவதுபோல இருந்தது ரகுவுக்கு. பாடசாலையின் பெயரைக்கூறும் பெயர்ப்பலகை கூட மங்கிய எழுத்
துக்களுடன் கவனிப்பாரற்று இருந்த
தையும் ரகுவின் கண்கள் எடை "அதோ ரகு! அங்கு தெரி :
போடத் தவறவில்லை.
உள்ளத்திருந்த ஒரு அனல் மூச்சை ஊதியவனாக ரகு பாட
சாலை வளவினுள் காலடி எடுத்து
வைத்தான். அங்கு காவலாளியாகக் காணப்பட்டவனிடம் கணேசன் ரகுவை
அறிமுகப்படுத்தி உள்ளே சென்று

பார்ப்பதற்கு அனுமதியும் பெற்றுக் தனது ஒட்டியுலர்ந்த வயிற்றைச் கொண்டான். புதிதாக அமைக்கப்பட்: சுருக்கி மூச்சுக்காற்றைத் தள்ளி டிருந்த கட்டடம் முற்புறமாக அவர் : ஒரிரு குரைப்புச்சத்தத்தை வெளிப் களை வரவேற்றது. அதனை ஆர்வ படுத்திவிட்டு அங்கேயே சுருண்டு மற்று நோக்கியவண்ணம் நாங்கள் படுத்துக்கொண்டது. m படித்த அந்த உயர்தர வகுப்பு அடங்: " . . கிய கட்டடத்தைக் காணும் ஆவல் : ரகு மரத்தின் கீழிருந்த கல் மிக ரகுவின் கால்களும் உள்ளே மேடையில் அமர்கின்றான். கணேசன் விரைந்தன. உள்நுழைந்த ரகுவுக்கு : அவ்விடத்தினின்றும் நீங்கி வாயிற் அக்கட்டடத்தை அடையாளம் காணுகாவலனை நோக்கி ஏதோவிசாரிப்ப தல் சிரமமாக இருந்ததை அவதா:தற்காக செல்கிறான். அங்கு அமர்ந் ::::::;ಷ್ರ
மாற்றம் எதுவும் எழாதிருந்ததையும், 8 ' ' ) 8 MA YA » பழுதடைந்து சுவர்களின் பூச்சுக்கள்: காலருகில் அமர்ந்துகொண்டு ரகுவின் காறைந்ெதும் இருப்பதைக் கண் முகத்தைப் பார்த்தது டான். நாயை நோக்கிய ரகு, அது
எதையோ அவன் கண்கள் தேடின. நோக்கியதால் தான் படித்தகாலத் சற்று நேரத்தில் அவன் கண்கள் துத் தன்னுடன் பழகிய நாயோ குவியமடைய, "நண்பா இதுதானே : என்று எண்ணினான். அதன் வயது நாங்கள் அன்று நிழலுக்காய் கூடி போன தோற்றமும் அவனது எண்ணத் நின்று கதைத்துப்பேசி மகிழ்ந்த ;துக்குத் தூபமிட்டது. அதை நினைத்த வேப்பமரம் ரகு ஆவலுடன் கேட்டான். அவனது மனம் அவனை அறியாம
"ஆமாம்! இத்தனை வருடங் ཕྱི་མ་ས་གས་ས་ང་ལ་རྒྱབ་ཤི་མཛེས་ களில் அது எந்தப் பெரிய விருட்ச” ཕ་ཁྱབ་པས་མཁལ་མ་ཁྱབ་
வளர்ந்திருக்கிறது பார்த்தாயா? பாடசாலையின் விளையாட் காலமாற்றத்தைப் பறைசாற்றுவது டுப் போட்டிக்கான காலமது. மான போலஅது எத்தனைகிளைகளைப்; வர்களும் ஆசிரியர்களும் ஆயத்த மாகிக் கொண்டிருந்ததால், பாட சாலை இரண்டு வாரங்களாக ஆர :வாரம் நிறைந்து காணப்பட்டது. ரகு மரத்தின் கீழே படுத்திருந்த வும் தன் காதலைச் செங்கமலத் நாயொன்று இவர்களைக் கண்டதும், துக்கு வெளிப்படுத்தியிருந்த கால
பரப்பிப் பருமனடைந்து கோலங் காட்டுகிறதே" கணேசன் பதிலளித் தான்.

Page 30
மது இருவரும் வேறு வேறு இல்லங்
களைச் சார்ந்திருந்த போதிலும் : அவர்களுக்கிடையே போட்டி மனப் பான்மை எதுவும் இருக்கவில்லை.
: மரத்தின் கீழ் அவளுக்காக காத்தி பொதுவாக ரகுவும் செங்க : ருந்தான். விளையாட்டுப் போட்டி.ஆர மலமும் சிறிது நேரமாயினும் ஒவ் வொரு நாளும் அம்மரத்தின் கீழ் சந்தித்துப் பேசுவதில் தவறுவ தில்லை. அவர்களின் பேச்சு அறிவு : டுத் திடலில் நிறைந்திருந்தனர். சார்ந்ததாகவோ அல்லது சமூக நடப்பு, விடுதலை சார்ந்ததாகவோ : இருக்கும். உண்மையான அன்புடன் ஒருவரையொருவர் நேசித்ததாலோ : என்னவோ உணர்வுகள் சம்பந்த மான விடயங்களில் அவர்கள் கலந்: துரையாடல் இருப்பதில்லை. இவ் : வாறு ஒருவருடன் ஒருவர் பேசுவ தில் அவர்கள் திருப்தியடைவார்கள். அவர்களின் உள்ளம் சந்தோஷத்
: ளில் தெரியும் மருட்சியும், பீதியும் அவளது வதனத்துக்கு மேலும் மெரு ரகுவுக்கும், செங்கமலத்துக் குமிடையில் நடக்கும் சம்பாஷ ணையை மாணவர்கள் எவரும் சந்: அவளை விட்டுவிட்டு சற்று விலகித் தேகக் கண்கொண்டு நோக்குவ: தில்லை. அதனால் அவர்கள் பற்றிய “கிசுகிசுப்புக்கள்” பாடசாலையில் V− எழுவதில்லை. இருப்பினும் அவர்க கவே இந்தப் பேனாவைக்கொண்டு ளுக்கிடையேயுள்ள காதல் பற்றி : வந்திருக்கின்றேன். இது எனது செங்கமலத்தின் தோழியான வாசுகி : உறவினர் ஒருவரால் வெளிநாட்டிலி
மட்டும் தெரிந்திருந்தாள். அவளும் A . .
பொருள். இதை நான் என் உயிராக
செங்கமலத்தின் சிறந்த நண்பியாக
இருந்ததால் இது பற்றி யாருக்கும் : e
பரிசாகத் தருகின்றேன. மறுக்காமல்
. . . . . ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வெளிநாட்டிலிருந்து உற வினர் ஒருவரால் தனக்குப் பரிசுப் :
மூச்சுவிடுவதில்லை.
agennyf 2009
பொருளாக அனுப்பப்பட்டிருந்த
விலையுயர்ந்த பேனாவை செங்கம லத்திற்கு பரிசாக அளிக்க நினைத் தான் ரகு. அதற்காக ஒருநாள் அந்த
வாரத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் எல்லோரும் பாடசாலை விளையாட்
ஏற்கனவே செங்கமலத்தின் நண்பியிடம் விசளம் அனுப்பியிருந் தான் ரகு. இதனால் செங்கமலமும் வாசுகியும் அவ்விடத்திற்கு வருகின் றனர். அண்மித்துக்கொண்டிருந்த செங்கமலத்தை உற்று நோக்குகின் றான் ரகு. வாசுகியின் பின்னால் மறைந்தபடி அவளும் வந்து சேர்ந் தாள். அவளது கண்களையே உற்று நோக்கினான் ரகு. அவளது கண்க
கூட்டிக்கொண்டிருப்பதை ரகுவின் கண்கள் ரசித்தன. வாசுகியும்
தூரச்சென்று நின்றாள்.
“செங்கமலம்! உனக்கா
ருந்து அனுப்பிவைக்கப்பட்ட பரிசுப்
நேசிக்கும் உனக்கும் எனது அன்புப்
கூறியவாறு அந்தப் பேனாவை எடுத்து அவளிடத்து நீட்டினான்.

அதனைப் பெற்றுக்கொள்.
ளச் செங்கமலம் தயக்கம் காட்டி யபடி நின்றாள்.
"செங்கமலம் எனது நினை வாக உன்னிடத்து இருக்கவேண்டு மென்று எண்ணித்தான் இதனை உனக்குத் தருகிறேன். தயக்கத்தை விட்டு இதனை ஏற்றுக்கொள்” ரகு மீண்டும் அவளிடம் கேட்டான்.
இப்போது செங்கமலத்தின்
கை மெதுவாக நீண்டு அப்பேனவை ஏற்றுக்கொண்டது. அவனைச் செங்
கமலம் நிமிர்ந்து பார்த்தாள். செங்க
மலத்தின் கண்களில் அரும்பிநின்ற கண்ணீர் மொட்டுக்களைக் கண்டு வேதனையடைந்தான். ரகு.
“எதற்காக உன் கண்க
ளில் கண்ணிர் நான் ஏதாவது தவ றாகக் கேட்டுவிட்டேனா?” உள்ளம் கனக்க. ரகு கேட்டான்.
"இப்படியெல்லாம் ஆசைக ளையும் எதிர்பார்ப்புக்களையும் வளர்த்துக்கொள்ளும் நாங்கள் ஏற் றத்தாழ்வுகளும், வர்க்கபேதங்களும் நிறைந்த இச்சமுதாயச்சூழல் எம் மைச் சேரவிடுமா? அல்லது வாழ விடுமா? இதை நீங்கள் எண்ணிப்
பார்த்ததுண்டா?" நாத்தழுதழுக்கச்
செங்கமலம் கூறினாள்.
"உண்மையான காதலுக்
கும், அன்புக்கும் எதுவும் குறுக்கீடு
செய்யமுடியாது செங்கமலம். எவ்
வித தடைகளையும் உடைத்தெ.
றிய நான் தயாராக இருக்கிறேன்"
ஐ
园|盟
:
ரகு வின் உள்ளத்தில் ஓர் ஆவேசம்
தெரிந்தது.
"ஆண்கள் நீங்கள். பெண் ணடிமைச் சமுதாயத்தில் நீங்கள் எதைச் சொல்லியும் தப்பித்துக் கொள்வீர்கள். ஆண்களின் ஆட்சியு டைமை காரணமாக பெண்களை பின்
சமுதாயம் கருதிக்கொண்டிருக்
கிறது. அதுமாத்திரமல்லாமல் நடை முறைச் சாத்தியமாகவும் உள்ளது. பெண்கள் இச்சமுதாயப் பின்னணி யில் வாழ்வதா? சாவதா? என்பதைத்
தான் தெரிவு செய்து கொள்ளமுடி
யும். சாவைத் தேர்ந்தெடுத்தால்
அதற்கு களங்கம் சொல்லவும் தயா ராகவிருக்கிறது. இதை நினைத்துத்
சமுதாயத்தின் உண்மை நிலையை
விளக்கினாள்.
“செங்கமலம்! எந்நிலைவ ரினும் உன்னைக் கைவிடமாட்டேன்.
இது என் தாய்மீது ஆணை” தாயை
ஆணையாக்கி உறுதியளித்தான்
ரகு! அவ்வேளையில் யாரோ வரு
கிற ஆளரவம் கேட்டு செங்கமலத் துக்கும் ரகுவுக்கும் தெரியப்படுத் தினாள். இருவரும் பிரியமனமில்லாது
பிரிந்து செல்கின்றனர்.
"ரகு! என்ன பழைய சம்ப
வங்களின் மீட்டலில் மூழ்கிவிட்டாய்
போலிருக்கிறது" சொல்லியவாறு
கணேசன் ரகுவின் தோளில் தட்டி
னான். ரகு எண்ணச் சுழலிலிருந்து
விடுபட்டான். --
(தொடரும்.)

Page 31
என்ன வாத்தியாரய்யா வேட்டி வாலாமணியோட சால்வை யெல்லாம் எறிஞ்சி பெரிய தடயுடலா வாறிங்க?. என்ன? தமிழ் இலக்கிய சாகித்திய விழாக்குப் போனனீங்களா? . . . . . . . . . s
மெய்தான்டாப்பா. நான் மறந்து பொயித்தன். இந்தமுற அம்பா றையில எலுவா வெச்சவங்க? இதென்ன மாஸ்டர், இந்த வாத்தி மாருக்கு றான்ஸ்பர் குடுக்கிறமாதிரி இலக்கிய விழாக்கெல்லாம் மட்டக் களப்பெண்டும், • • . . . . . . .
::: ::જીતિક રીઝ છeદ્ધ
பாறையெண்டும் ஒரே இடங்கள மாத்திக் கொண்டே இருக்கிறாங்க? சரி சரி என்னெண்
ஊர்! உங்களுக்கும் என்னவோ பரிசு கிடச்ச தாக அறிஞ்சன். எப்படி விழாவெல்லாம்? { என்ன தமிழ் இலக்கிய விழாண்டுற பேர் தான். ஆனா எல்லாம் ஒரே சிங்கள மயம் தான் வீரக்குட்டி எனக்கெண்டா ஒரு இழவும் விளங்கல்ல. தமிழ் இலக்கிய சாகித்திய
விழா நடத்திறதெண்டா இலக்கியக்காராக் கள்ற பங்களிப்பு நிறைய இருக்கவேணும் கண்டயோ! இது ஏதோ கண்டாயின மாம், கேட்டாயினமாமெண்டுபோட்டு அதிகாரிகளே தங்கட புடிக்குள்ள A எல்லாத்தையும் பொத்திப் புடிச்சிக் A. கொண்டு நடத்திறதாலதான் வீரக் yr குட்டி இப்படியான சீரழிவெல்லாம் . . . . வாறதெண்டு நீங்க சொல்றீங்க மாஸ்டர். அதெண்டா உண்மதான் மாஸ் டர். சாகித்திய விழா எண்டுற சும்மா சப்புச்சுப்பான காரியமில்ல. இலக்கியக் காராக்களுக்குப் பெரிய மதிப்பான கெளரவமான விசய ம்ல்லவா! பரிசோ பாராட்டோ என்னெண்டாலும் உரிய முறையில கிடச் சாத்தான் அதிலொரு சந்தோசம் வரும். இனிமேலாவது இதுசம்பந்தப் பட்ட அதிகாரிகள் இப்படியான தமிழ் இலக்கிய விழாவ இலக்கியக் காராக்கள உள்வாங்கிப் பின்னால நிண்டு செய்ய வேணும். சரி நம்மட சொல்ல எவன் கேக்கப் போறானுகள். நான் வாறன் மாஸ்டர்.
anffurf 2009
 
 

பமலேசிய மண்ணிலிருந்து.
தான்ீஆதிநாகப்பன்இல்க்கிற்குரிசளிப்டிவிழா
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை ; நடத்தும் தான்றி ஆதி நாகப்பன் இலக்கியப் பரிசளிப்பு விழாவினை ா அண்மையில் கோலாலம்பூரில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் # சிறப்பாக நடத்தியது.
பத்திரிகையாளராகவும், இலக்கியவாதியாகவும் மிளிர்ந்த முன்னாள்
அமைச்சர் ஆதி நாகப்பன் நினைவாக அவரது புதல்வர் ஆதிஈஸ்வரர்
இவ்விழாவிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு ஆதரவு நல்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hசங்கத்தின் தலைவரும் ‘மக்கள் ஓசை’ நாளிதழின் ஞாயிறு பொறுப் பாசிரியருமான பெராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தின் பணிகளைப் பட்டியலிட்டார். ஆதிஈஸ்வரர் தமது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் விழாவிர் யேற்ற முன்னாள் அமைச்சர் டத்தோறி சாமிவேலு, அமரர் ஆதிநாகப்பனின் சேவைகளைப் போற்றியதோடு, எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் ஆற்றிவரும் இலக்கியப் பணிகளையும் பாராட்டினார்.
தொடர்ந்து எழுத்தாளர்கள் எண்மருக்கு ரொக்கம், சான்றிதழ் வழங்கி டத்தோழரீ சாமிவேலு கெளரவிப்புச் செய்தார். மூத்த எழுத்தாளர்கள் வரிசையில் கவிஞர் எம்கேகுணசேகரன் (கவிதை), இதெய்வானை ா (சிறுகதை), முனைவர் வேசபாபதி (கட்டுரை), சந்திரா சூரியா (நாடகம்) # ஆகியோரும் இளைய தலைமுறை எழுத்தாளர்களான தயாஜி (கவிதை), முருகையா முத்துவீரன் (சிறுகதை), எஸ்.பி.சரவணன் (கட்டுரை), கலைஞர்கான (நாடகம்) ஆகியோரும் பரிசுகள் பெற்றனர். ; இந்த விழாவில் தான்றி ஆதிநாகப்பன் பற்றி ஒளிப்படச்சுருள் திரை யிடப்பட்டது. மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும், எழுத்தாளர் # களும், வருகையாளர்களும் மகிழும் வண்ணம் பரிசளிப்புவிழா
அமைந்தது. " ... a
ஆகுணநாதன்
கோலாசிலாங்கூர்

Page 32
ாரீத்தார் நினைவு
v v
. O . ... O அமரர் ரீபாக்கியநாயகம்
* 1960களில் மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் 3
சங்கம் உருவாகிற்று மட்டக்களப்பு எழுத், ! தாளர்களை ஒன்றுசேர்க்கவும் அவர்தம் ஆற்றல்களை வளர்க்கவும் வளப்படுத்தவும் இச்சங்கம் ஆற்றிய பணி மகத்தானது. இச் சங்கத்தின் தலைவராகயிருந்து வழிநடாத்தியவர் அமரர் ரீபாக்கி நாயகம் அவர்கள்.
* சங்கத்தின் பணிகளான மாதம் ஒரு இலக்கிய நிகழ்ச்சி, தமிழக எழுத்தாளர் வருகை, நூல் அறிமுகவிழா, முத்தமிழ்விழா, ஆண்டு விழா, மாணவர்க்கான போட்டிகள், பரிசளிப்புக்கள், எழுத்தளர் சந்திட்
புக்கள், இலக்கியப்பயணங்கள் என்பன இன்றும் நினைவில் நிற்பவை.
* 1970களில் மட்டக்களப்பு கச்சேரியில் அப்போதைய அரசாங்க அதிபர் தேவநேசன் நேசையா தலைமையில் மட்டக்களப்பு பிரதேச கலாமன்றம் உருவாகி காலத்துக்குக் காலம் அரசாங்க அதிபர்கள் மாறும்போது புதிதாக வரும் அரசாங்க அதிபர்களே மன்றத்தின்
தலைவர்களாகினர். ஆனால் மன்றச் செயலாளராக தொடர்ந்து மாறாமல் பணிபுரிந்தவர் ரீபாக்கியநாயகம் அவர்கள் ஆண்டுதோறும் பிரதேச கலைவிழாவில் போட்டிகள், கலைவிழா, அண்ணாவிமார் மாநாடு, கூத்துநூல் வெளியீடு, கண்காட்சி, பெளர்ணமிக் கலை விழா, சங்கீத மாலைகள், இலக்கியப் போட்டிகள் என்பன இம் மன்றம் ஆற்றிய முக்கியபணிகளாகும்.
* தமிழாராய்ச்சி மாநாட்டின் மட்டக்களப்பு மாநாடு 1976இல் நடந்தது. மூன்று நாட்கள் கருத்தரங்கு, கலையரங்கு, மலர்வெளியீடு என ஒரு குட்டித் தமிழாராய்ச்சி மாநாடாகவே நடைபெற்ற இம்மாநாட்டுச் செயலாளராகச் செயற்பட்டவர் ரீபாக்கியநாயகம் அவர்கள்.மாநாட் டுத் தலைவராக டாக்டர் கேசெல்லையா அவர்கள்பணியாற்றினார்.
* இலங்கையின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளராக பரிணமித்த இவர் நூற்றுக்கணக்கான நகைச்சுவை கட்டுரைகளைப் பத்திரிகை 60 இரிதிர்
auf 29
 
 
 

களில் எழுதினார். நகைச்சுவைக்கட்டுரைகள் மட்டுமல்லாமல் சமய, சமூக இலக்கிய கட்டுரைகளும் எழுதினார். மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் பற்றிய இவரது கட்டுரைகள் தமிழகத்தின் 'கலைமகள்? *ஆனந்த விகடன்" சஞ்சிகைகளில் வெளிவந்து பலரதும் பாராட்டுப் பெற்றவை. தமிழைப்போலவே ஆங்கிலத்திலும் சரளமாக எழுத வல்ல இவரது ஆங்கில ஆக்கங்கள் இலங்கையின் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிநாட்டுச் சஞ்சிகைகள் பலவற்றிலும் பிரசுர மாகியுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்பாளர். கொழும்பில் தற்காலிக மாக வசித்த நாட்களில் இந்து கலாசார அமைச்சிற்காக ஏராளமான மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டார். சுமார் இரண்டு வருடங்க ளுக்கு மேலாக "சுமைதாங்கி’ எனும் கிறிஸ்தவ இலக்கிய மாசி கையை மட்டக்களப்பிலிருந்து வெளியிட்டார்.
* மட்டக்களப்பு கச்சேரியில் சமூகசேவைப்பகுதியில் இலிகிதராக இளைப்பாறும்வரை இப்பகுதியிலேயே கடமையாற்றினார். "Work is Worship" என்று அடிக்கடி குறிப்பிடும் இவர் அதற்கேற்ப விசுவா சம்மிக்க பொது ஊழியனாக வாழ்ந்து தன்னைநாடிவரும் அனைவ ருக்கும் உதவி புரிந்தவர். அவர் மட்டக்களப்பு கச்சேரியில் பணிபுரிந் காலத்தில் தேவநேசன் நேசையா, டிக்சன் நிலவிர, அந்தோனிமுத்து முதலிய அரசர்க அதிபர்களும், உருத்திரமூர்த்தி (மஹாகவி), பத்தினி யம்மா முதலிய இலக்கியவாதிகளும் அங்கு பணிபுரிந்தனர். * இந்துசமய கலாசார அமைச்சின் தமிழ்மணி விருதும் பெற்றவர். - செங்கதிரோன்.
V− 21.09.2009 அன்றுகாலமான மட்டக்களப்பு
கரச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் - எழுத்தாளர் - நாட்டுக்கூத்துக் கலைஞர் - gsaluyanoglypseushyanib anatabad gunian |குணசீலன்(மட்டக்களப்பான், வியாசன்எனும் புனைப்பெயர்களில் எழுதியவர்) அவர்க ளுக்கு ‘செங்கதிர் இன்கண்ணீர்அஞ்சலி
6

Page 33
2
ஒரு படைப்பாளனின் மனப்பதிவுக்குப் பதில் : அன்டர் கவிவலன் நல்ல நவீன இலக்கியங்களைப் படிக்கவில்லையென்பதே பரமார்த்த உண்மை. அவர் தனது கருத்துக்களை மாத்திரம் பதிவாக்கியிருந் தால் கவலையில்லை. ஆனாலவர் தன்னை மரபிலக்கியத்தின் ரட்சகராக்க முயன்றதனாற்தான் இதனை எழுத நேர்ந்தது.
ஒரு படைப்பாளி முதலில் நல்ல ரசிகனாயிருக்க வேண்டும். கவிவலனால் நவீனத்தைப் புரிந்துகொள்ளவும் தெரியவில்லை. நவீனத்தைப் படைக்கும் திறனும் அவர்க்கில்லை. அங்குதானிவரில் கோளாறு ஆரம்பமாகிறது.
பாமரனுக்கு எட்டாக்கனியாயிருந்த கவிதை இலக்கியம் பாரதியின் வரு கையின் பின் எடுத்த பரிமாணங்கள் (வசன கவிதை உட்பட) உலகறிந்தது. அவனது பிறமொழித் தேர்ச்சியும், அதனூடாக அவன் தரிசித்தவைகளும்
தான் இந்தப் பாரிய புரட்சிக்கு வித்திட்டன. இலக்கியம் காலத்துக்குக் காலம் புதிய புதிய வடிவங்களையெடுக்குமென்ற தகவல் இதன் மூலம் நமக்குக் கிட்டுகிறது. “ஒன்றைச் சொல்லிவிடுவது மரபு சொல்ல முயல்வது புதிது" என்று ஒற்றைவரியில் மரபுக்கும் நவீனத்துக்குமுள்ள வேறுபாட்டை கவிஞன்
வலம்புரிஜோண் சொல்லிவைத்தான். அதுவே உண்மையுங்கூட. ‘வெள்ளை நிற மல்லிகையோ. பாடலில் விபுலானந்தர் சொல்லவந்ததுதானென்ன? ‘உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது என்பதைத்தானே. அதற்கவர் அத்தனை சொற்களையும் வீணடித்ததுதான் மரபின் பலவீனமென்று நவீன வாதிகள் வாதிட நேரமெடுக்காது. விபுலானந்தரின் கவிதைகளை எத்தனை பேர் எந்தளவுக்குப் புரிந்துவைத்திருக்கின்றோம். அப்படிப் புரிவதென்றாலும் அதற்கொரு “சிண் வேண்டுமல்லவா. யாழ்நூலுக்கு எஸ்.பொ.சொன்ன சமிகரணத்தை கவிவலன் அறிந்திருப்பாரோ என்னவோ. அவ்வாறெனில் கவிவலன் கூற்றுப்படி புரியாதபடி எழுதிய விபுலானந்தரும் நவீன கவிஞர்களின் வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவரோ?
 

சொல்லில் சூட்சுமத்தை விதைத்து, அனுபவவெளிக்கு நம்மை இட்டுச் சென்ற விக்கிரமாதித்தியன், பிரமீள், பசுவையா போன்ற ஆளுமைகள் மரபிலக் கியத்தைக் கற்றும், அதனை ஆராதித்தவர்களும்தான். நான் மரபுக்கு எதி ரானவனல்ல. தமிழ் புதிய சவால்களை எதிர்கொள்ளவேண்டிய காலகட்டத்தில், புதியவீச்சினை நோக்கி நகரவேண்டிய கட்டாயத்திலுள்ளது என்பதை ஏற்றுக் கொள்பவன். இருக்கின்ற மொழியில் எழுதுபவனல்ல, புதிய மொழியை உரு வாக்குபவனே மெய்யான எழுத்தாளன். அவனுக்கு மட்டுந்தானந்த உரிமை யுண்டு. அந்த மொழியின் பிரம்மா அவனாகவேயிருக்கட்டும். அதற்காயவன் பழமையில் வேரூன்றி நிற்கவேண்டிய அவசியமுமில்லை. - அடுத்து கவிவலன் ‘அம்மணம் பேசும் வார்த்தைகள்’ எனக்குறிப்பிட்டார். அம்மனமென்று ஒன்றில்லை அன்பரே. அதுவே மெய்யான அழகு. ‘எங் கொங்கை நின்னன்பரால் தோள் சேரற்க” என்பதிலில்லாத விரசமா. அம்மணமா.
கோவில்களில் அம்மணத்தைக் காட்டியவாறும், புணர்ந்தவாறும் காட்சிதரும் மைதுணைச் சிற்பங்களை நாம் வணங்கவில்லையா? ரசிக்கவில்லையா?யோனியை முனிவர்கள் பூசை செய்வதாகக் காட்டும் கஜுராஹோ, கோனார் சிற்பங்களைக் கவிவலன் அறியவில்லை போலும், கவிவலன் அறியவில்லைப் போலும் எந்தப் புராணத்தில் எந்த இதிகாசத்தில் விரசமில்லை, அம்மணமில்லை, பாலியலில்லை. மரபென்பதற்காகவே அவைகளைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதும்,நவீன மென்பதற்காகவே அவைமிது வசை பொழிவதும்நல்ல எழுத்தாளனுக்கு அழகல்ல. நீங்கள் என்னதான்நவீனத்துவத்திற்கெதிராக எழுதினாலும் வாழப்போவதும், மொழியை அடுத்த பரிமாணத்துக்கு நகர்த்தப்போவதும் மொழியை அடுத்த பரிணா மத்துக்கு நகர்த்தப்போவதும் அதுதான். மொழியை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிடுங்கள். நவீனத்தைப் புரிந்துகொண்டால் நல்லது இல்லெங்கில் விலகி நிற்க. அ.சபாய்வா - மட்டக்கப்பு நீங்கள் அனுப்பிய இரு செங்கதிர்களும் கிடைக்கப்பெற்றேன். ஆரம்பம் முதற் கொண்டு சஞ்சிகையில் காணப்ப்டும் சிறப்புக்கள் இன்றும் மாறாமல் இருந்து கொண்டிருப்பதைக் காணவும் மனதுக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது. பளபளவென இருக்கும் முன்புற அட்டையும், துலக்கமான வர்ணங்களுடன் நிழற்படங்களும் உள்ளே வாசித்துப்போக தூண்டக்கூடிய புதிய விஷயங்களும் அமைந்துள்ளது. இன்னொருவருக்கும் சொல்லக்கூடிய தரமுள்ளதாக இருக்கிறது. எங்கள் மண்ணின் மணம் இன்னும் மணக்கவேண்டும். செங்கதிர் இருளகற்றி ஒளிகொ டுக்கும் என்ற நம்பிக்கை என்போன்ற எழுத்தாளர்களுக்கு அதிகம் உண்டு. இவ்வளவு விபரம் எழுதிய பிறகு என்பக்கத்தில் இருக்கும் செங்கதிர் சஞ்சி கையை கையிலெடுத்து மீண்டும் ஒருமறை அதன் அட்டைப்படங்களைப் பார்க்கிறேன் உண்மையில் பிரமாதமாகத்தானிருக்கிறது. . . . நீ.பி.அருளானந்தம் No.7, Liliyan Avenue Mount Lavinia.
శ్లో

Page 34
* விருது வழங்கும் வைபவம் 10.09.2009 அன்று "ஃ கொழும்புமகாவலிகேட்பேர் அரங்கில்நடைவற்றது. “கொடகே"தீக நிறுவனம் (மருதனை) மூலம் அதன் உரிமையாளர் E" ரீ சுழனிகொடகே அவர்கள் வருடாவருடம் சிங்களமொழி ஆக்க பக்கியப் படைப்ளிகளுக்கு வழங்கிவரும் இலக்கிய விருது இவ் *வ்ருடம் தேசிய தமிழ் இலக்கியம் வளர்வதற்குப்பணியாற்றிய தமிழ் எழுத்
தாளர் மூவருக்கும் விரிவுபடுத்தப்பட்டிருந்தது.
鬣
யாழ்ப்பாணம் இணுவில் அண்ணா தொழிலகப் பொன்விழா வெளியீடான “அண்ணா பொன் ஏடு” அறிமுக விழாவும் கெளரவிப்பும் 24.09.2009 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்க ளின் தலைமையில் நடைபெற்றது. “அண்ணா பொன் ஏடு” கலாபூசணம் சைவப்புலவர் கசெல்லத்துரை அவர்களால் தொகுக் கப்பெற்றுள்ளது. “சாதனையாளர்களின் வரலாறுகள் | ஆவணமாக்கப்பட வேண்டும். அவை எதிர்காலச் சமுக ! முன்னேற்றத்திற்குச் சிறந்த வழிகாட்டியாய் அமைய வல்லன” என்ற தொகுப்பாசிரியரின் முன்னுரைக் கூற்றுக்கிணங்க அண்ணா தொழிலக முதல்வர் திரு.சு.பொ.நடராசா அவர்க ளினதும் அவர்தம் தொழிலகத்தினதும் வரலாறு இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளது. கடந்தகால உள்நாட்டு யுத்தம் இலங்கையின் தமிழ்ப் பிராந்தியங்களன வடக்கு மற்றும் |கிழக்கு மாகாண பொருளாதாரத்தைச் சீரழித்துள்ள இன்றைய காலகட்டத்தில் தமிழ் தனவந்தர்கள் தங்கள் முதலீடுகளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நகர்த்துவதன் மூலம் தமிழ்ப் பிரதேசப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அப்பிரதேச தமிழ் மக்களை சமூக பொருளாதார ரீதியாகக் கைதுக்கிவிட வேண்டும் என்ற சிந்தனையை ஊட்டும் விதத்தில் இவ் “அண்ணா பொன் ஏடு” நூலின் வரவு அமைந்திருப்பதால் இன்றைய தமிழ்ச் சூழலில் இத்தகைய நூலொன்றின் வரவும் காலத்தின் தேவை கருதி முக்கியத்துவம் பெறுகின்றது. இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
E.
.fi 2009
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ny; ਅ/
வேல் அமுதனிடம் மணமக்களின் விபரக்கோவை கையிருப்பு 1,10
இவற்றுள் 317 வெளிநாட்டு விபரக்கோவை உட்பட முழு மொத்தம் 434 188 உள்நாட்டு விபரக்கோவை உட்பட முழு மொத்தம் 667
இன்ஜமேன் தயக்கம்?. இன்றே. மேலதிக விபரங்களுக்குச் 2 "சுயதெரிவுமுறை" முன்னோடி, தனிநபர் நிறுவநர் மூத்த శ్లో புகழ்பூத்த, சர்வதேச, சகலருக்குமானது தங்கள் ീന്ദ്രൗഞ്ച് ஆற்றுப்படுத்துநர், - .3م குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் செவ்வாய், வியாழன் தவிர்ந்த
ஏனைய நாட்களில் தொடர்பு
கொள்ளுங்கள்.
2360488, 2360694, 4873929
B.3.3 GloiBIg LDTipLDapat சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்கு : (வெள்ளவத்தை காவல் முறையில் நிலையத்திற்கு முன்பாக நிலப்பக்கம், தாங்களோ தங்கள் பிரதிநிதியோ . 33ம் ஒழங்கை வழி) , திங்கள், புதன், வெள்ளி மாலை 55 ஆம் ஒழுங்கை, யிலோ, சனி, ஞாயிறு நண்பகலி வெள்ளவத்தை, லேயோ நேரில் சந்திக்கலாம்! கொழும்பு - (B.
துரிதமான சுலபமான மணமக்கள் தெரிவுக்கு சுயதெரிவு cUP6ODI308u மகோன்னத ரம்மிய மணவாழ்வுக்குக்
தரும்பசிட்டியூர் மாயெழு வேல் SHJET: "ሪ

Page 35
கறுப்பு - வெள்ளைப் = புகைப்படத்தை வர்ணமாக்குதல்
| புகைப்படத்தில் இருப்பவ ரேகைச் சித்திரமாக்கி
இநிறந்தீட்டுதt
புகைப்படத்தில் உள்ள உங்கள் முகத்தில் காண நீக்கப்பட்டு அழகாக மாற்றப்படும். மற்றும் அ
- -- குறைந்த விலையி இதைத் தவிர பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநா அழைப்பிதழ்களும் வடிவ
- សំយក மற்றும் பூப்புனித நீராட்டு ஆல்பம் சி சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மற்றும் தமிழி மொழிபெயர்ப்பு
இதாuரீபுதளுதிகு 3 9ேடு6 (மின்னஞ்சல்டுhேar
Sun Printers - Batt
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*~ தரமான
சேவையை மலிவாகப்
நீங்கள் விரும்பிய பின்னணியில் உங்கள் புகைப்படத்தைப் பொருத்துதல்.
வியாபாரம் மற்றும் தொழில் சம்மந்தமான * விளம்பரங்களை
ஐ வடிவமைத்தல்
ாப்படும் தேவையற்ற புள்ளிகள், பருக்கள் என்பன னைத்துவிதமான வடிவமைப்புக்களும் மிகவும் ல் செய்து தரப்படும் ள் அழைப்பிதழ்களும் மற்றும் அனைத்துவிதமான மைத்துக் கொடுக்கப்படும் றந்த முறையில் வடிவமைத்துக் கொடுக்கப்படும் b இருந்து சிங்களத்திற்கும் கடிதங்கள் விபரங்கள் செய்து தரப்படும் வீதி மட்டத்தளப்பு 32இ82இடுஇேடு30O5287
cg321 GydhooCom)
ịcaloa. 065-2222597